கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1976.07

Page 1
முடிவை டையேயான றத் தாழ்வு இதை வி.ை தொழிக்க ன்று யா பார்க்க: இதன் கா? கவே கூட் நாடுகளது திய - எதிர் அசைக்க மு உள்ளது. இயக்கத்தை பிரதான்
திகழ்கிறது.
SS
 
 
 

துவக் கலேப்பு நடவடிக்கைகள் ய்துகின்ற போதிலும், நாடுகளி T உறவுகளில் இன்னமும் ஏற்
கள் நளின் நிலவுகின்றன. ர نام இரு வில் அழித்
స్ట్రాస్త్ర
ஏகாதிபத்
ப்புநிஃபாடு
●" யாததாகவும் கூட்டுச்சே ரா த உறுதியாக வலுப்படுத்தும் முன் நிலைபாட்டில் ஒன்ருசுவும் '-பிரதமர் பறிமாவோ பண்டிாரநாயக்கா
விலை சதம்: 75
* ,

Page 2
* 5 JIDTSAT ஜவுளித் தினுசுகளுக்கும்
* றெடிமேட் உடைகளுக்கும்
மற்றும்
* அழகுசாதனப் பொருட்களுக்கும்
~്
8
47, பெரியகடை, யாழ்ப்பாணம்
ராஜ்கோபால்ஸ்
 

grmųjego - ,
· @ a9a9@ a9@se să-o șiņi sāko 1ņ9-ı-ā spoļırı ış9@ @ urīnas@s@ qīdī) scorçosố 11ego ogoffoto * údo@Tış oogoo mɔ umfe09@g) @@@@down o sco@f sogg ș-Tug opffs uso Isoodoorlog) svo lygą, gło o potegi €) lego? 1@fio-g i Norte 11@s@ :đī£Ġ IỆrte-001 đi@@ @@@@>
·· Normų-a ĶĪigos son lo qi@@@1,9 ugĒĢđì 19 dooo @@figos@@@ €) iego uo@ a9@@ Noorloo ? uogostocosố · Nog lifngicorn@s1so0$ qihreuo y Lf7 qormų8 ólo 1997 sẽ sẽ so · qa&)sgeflog) a goog
Ago —a đì) qr qs
圆g心m 44%的心?re??4949@Tșợą’rı sı-109 鱷quố唱封Hņaffeg ps@@ 1109 619@&
· @@@@lo qofƆ sƏspois solum ç úţi qi@nko) sẽrı ış919 IĜse of 韃*駁銅știriri 19 iego do@-Touno un Gogfrīqī£ sẽ ko sĩ đì) uno as gornofi) qi ugi -7,5mųo foo) { địcoș șiñares #6), i ugi un é?). : „geggae@11g, u tíog) $39,7°qi@ §§§ ātrio-igoại qosiqif) uolo)
|d gorteko qıfı sıfat une)
gre函增9悅exuesT şuş 4 urnogo? quošę 19*V NĄ SIŴ { 匈明白的
'peo s os ‘ys o xa owocz eaəə s osuquoq suoɔɲp3 IŴYIITTIVIWN→
o dog)-iso oooo sɔso o grmrag) og goso
•œgəgəon, qi@ș1,9ơn
sé go assoo ooooo, v -węz ossý8 șųogia-iŋ ŋmųjų?“.**
(sørņieš) · &mi^「T그%irm
:yrosofi)
əuļzoềow fiļņuoWogssoffovci,,\d?|s|l|p}\,
66 9 / 6 I
ജ@്
g%gag&g
.yurte@aps@ @ sesso nogi isos pasi įrerisi–Tai qisigo-TO-Trī£)a quoise-a - qegioonego rT 10:25 m&sus" geç qingț¢ © ®) un ģ Ī Ōoa

Page 3
6.aopu(SLuga" LDR66osuisö pe3 :
༼ག་།
\.
. مصر ڑ
ル” - محرز “م
w",
/ ذ،
முற்போக்கான திசைவழிக்கு அனைத்துலக அங்கீகாரம்
அணிசேரா நாடுகளின் அ?னத்துலக ஐந்தாவது உச்சி மாநாடு நமது தாய்த் திருநாட்டின் தலநகர் கொழும்பில் நடைபெறப் போகின்றது.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இரு க் கும் இந்த மாநாட்டில் ஆசியா, ஆபிரிக்கா, ஐ ராப்ப , லத்தீன் அமெரிக் கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த 80-க்கும் அதிகமான நாடுகள் பங்கு கொள்ளப் போகின்றன. -
அந்த அந்த நாடுகளின் அரச சங்க மட்டத் தலைவர் சள், பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகள், சர்வதேசத் தலைவர்கள் ஆகி யோர் இம் மாநாட்டில் பங்கு கொண்டு மாநாட்டைச் சிறப்பிக் க போகின்றனர்.
உலகத்தின் தலைவிதியையே திசைதிருப்பத்தக்க தீர்மானங்கள் இம் மாநாட்டில் எடுக்கப்படும் என்பது சர்வ நிச்சயமாகும்.
இந்து மா கடலைச் சமாதான மண்டலமாக மாற்ற வேண்டும் என்ற இலங்கையின் பிரேரணையும், தென்கிழக்கு ஆசியாவை நடு நில மண்டலம் ஆக்கவேண்டும் என்ற ‘ஏசியன்" ஸ் தாபனத்தின் வேண்டுகோளும், சமுதாய அமைப்பின் வேற்றுமைகளைப் பொருட் படுத்தாமல் "அகில - ஆசிய மாநாடு’ கூட்டப்பட வேண்டும் என்ற மலேசிய - பிலிப்பைன்ஸ் சிபார்க களும் ஆசிய சமாதானத் தையும் பந்தோபஸ்தையும் பாதுகாப்பதற்கான கூட்டுப் பிரேரணை களும் விவாதித்து ஒப்பேற்றப்படும் என நாம் உறு தி யா க நம்புகின்ருேம்.
இதுவரை நடை பெற்றுள்ள நான்கு உச்சக்கட்ட மாநாடுக%ா விட, இந்த ஐந்தாவது ம நாடு மிக வலிமை பொருந்தியதாக வும் பிரச்சினைகளுக்கு நேருக்கு நேர் முகம் கொடுக்கக் கூடியதான அம்சம் கொண்டதாகவும் குறிப்ப7 க ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாதையில் தொடர்ந்து முன்னேறக் கூடியதாக் வும் அமையும் என நாம் நம்பும் அதே வேளையில் இம் மாநாட்டைச் சீர்குலைக்க கூடிய சர்வதேச சக்திகளின் நரித்தனத்தைக் கவனத்தில் எடுத்து எச்சரிக் கையாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகின்ருேம்
 

கூட்டுச்சேரா இயக்கத்தில்
ஆசிய நாடுகள்
*வளர்முக நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கை துலாம் பரமாகவும் மேலும் தீவிரமாக வும் மாறியுள்ளது; அவை ஏகா திபத்தியத்துக்கு எதிராக, அதி கரித்து வரும் தமது சர்வ வல்லமையுடன் தமது அரசியல் பொருளாதார உரிமைகளைப் பாதுகாத்து வருகி ன் ற ன. இதைக் கூட்டுச்சேரா இயக்கத் தின் பாத்திரம் அதிகரித்து வரு வ தா ன து எதிரொலிக்கிறது" இவ்வாறு சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது காங்கிரஸில் பிரெஷ்நேவ் தெரி வித்தார்.
இந்த இயக் கம் கடந்த காலங்களில் உருவத்தாலும் தரத்தாலும் உயர்ந்துள்ளது மட் டுமல்ல, உலக அரசியலில் பிழம் புருவமான ஓர் அமைப்பாகவும் மாறி வருகிறது, என்பதையும் இந் த வார்த்தைகள் காட்டி யுள்ளன.
கூட்டுச்சேரா இயக்கத்தின் தொட்டிலாக ஆசியா விளங்கு கின்றது. இந்தியா சுதந்திரம டைந்தவுடன் பாராளுமன்றத் தில் உரையாற்றி ஜவஹர்லால் நேரு தான் முதன் முதலில் கூட் டுச்சேரா கோட்பாடுகளுக்கும் அந்த இயக்கத்தின் நோக்கத்துக் கும் உருவம் கொடுத்தார். நாட் டின் சுதந்திரத்திற்கு ஒர் உத்த ரவாதமாகவும் சர்வதேச சமா தானத்தை உறுதிப்படுத்துவதற் குப் பங்காற்றும் ஒரு காரணி யாகவும் கூட்டுச் சேராமையைக் கருதிய இந்தியா 1946 முதல்
@
4.
லசேகரம் ராஜகுலேந்திரன்
அதற்காக உழைக்க ஆரம்பித் தது இக் கோட்பாடுகள் நாடு களிடையே உறவுகளை ஏற்படுத் தும், பொதுவாக அங்கீகரிக்கப் பட்ட நியமங்களுக்கு ஏற்ப சர்வ தேச ஒத்துழைப்பை மேம்படுத் தும் வகையில் வரைபடுத்தப்
UL L-Göf
காலனித்துவ அ  ைம ப் புக் கலைக்கப்பட்டதன் விளைவாகப் பல சுதந்திர நாடுகள் எழுச்சி யுற்றன. பல்வேறு வடிவங்களில் ஏற்பட்ட இந்த நி க ழ் வு க ள் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மட்டுமல்ல அவை ஒரு கண்டத் தின் ஒரு பிராந்தியத்திலிருந்து இன்னெரு பிராந்தியத்துக்கு மாறுபட்டிருந்தன. புதிய சுதந் திர நாடுகளின் சமூக, பொரு ளாதார, அரசியல் அமைப்புக் களும் பின்விளைவான வெளிநாட் டுக் கொள்கையும் அவை தமது
சுதந்திரத்தை வென்றெடுத்த வழிகளிலேயே பெரிதும் தங்கி யிருந்தன. கலோனியலிஸ்டுகள்
வெளியேறிய போதும் அவர்கள் இ ள ம் நாடுகளைப் பலவீனப் படுத்துவதற்கும் அவை தமது பொருளாதார உத வி யிலும் ராணுவ பிரசன்னத்திலும் பெரி தும் தங்கியிருப்பதற்கும் சகல தையும் செய்து விட்டுச் சென் றனர். பல தீர்க்கப்படாத பிர தேசப் பிரச்சினைகளை, விட்டுச் சென்றனர். ஆணுல், சுதந்திரத் தின் ஓர் உத்தரவாதமாக சமா தானத்தை உறுதிப்படுத்தக் கூட் டுச் சேரா இயக்கம் முனைந்துள் ளது. இதன் முனைப்புக்கள் பல

Page 4
நாடுகளில் தாக்கங்களை ஏற்ப டுத்தியுள்ளது, வெளிப்படை.
மறுபுறத்தில் அதிகரித்து வரும் ஏகாதிபத்திய நாடுகளது விஸ்தரிப்புப் போக்கும், அவற் றினல் நிறுவப்படும் ராணுவக் கூட்டணிகளும், இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்துள் 66.
1955-ல் பாண்டுங்கில் நடை பெற்ற ஆபிரிக்க - ஆசிய மகா நாட்டில் கூட்டுச்சேரா இயக்கத் தின் கோட்பாடுகள் உருவாக்கப் பட்டன. இதில் இந்த மகா நாட்டினைக் கூட்டிய நாடுகளான பர்மா, இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகியவற்றைத் தவிர 24 நாடு களது பிரதிநிதிகளும் க ல ந் து கொண்டனர்; பெரும்பாலும் ஆசிய நாடுகளே. மகாநாட்டில் நீண்ட தயாரிப்பு வேலை ச ள் நடைபெற்றன.
1953-ல் இந்தோனே ஷியா வின் முன்னுள் ஜன தி பதி சுகார்னே ஆசிய நாடுகளது தூதுவர்களுடன் குறிப் பா க இலங்கைத் தூதுவருடன் ஆசிய, ஆபிரிக்காக் கண்டத்தின் சுதந் திர நாடுகளது ராஜ்ய, அரசாங் கத் தலைவர்களது மகாநாடொன் றைக் கூ ட் டு வது குறித் து ஆராய்ந்தார். இந்தப் பிரச்சினை தெற்கு, தென்கிழக்காசியாவைச் சேர்ந்த ஐந்து நாடுகளது பிரத மர்கள் கலந்து கொண்ட மகா நாட்டின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றது. இந்த ம க ரா நா டு 1954-ல் கொழும்பில் நடைபெற் றது. 1954 டிசம்பர் மா தம் இந்தோ னே ஷியா விலுள்ள பொகர் என்ற இடத்தில் நடை பெற்ற அடுத்த மகாநாட்டில், பாண்டுங்கில் இந்த ஆசிய, ஆபி ரிக்க தலைவர்களது மகாநாட் டைக் கூட்டுவதென்று ஏகமன தாக முடிவு செய்யப்பட்டது.
இந்த மகாநாட்டின் ஆரம்ப கர்த்தாக்கள், தங்கள் சொந்த நாட்டின் எதிர்காலம் குறித்து, அக்கறையைக் கொண்டிருந்தது மட்டுமல்ல, ஆசிய, ஆபிரிக்க நாடுகள் உலக சமாதானத்துக் குத் தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்றும் விரும்பின என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
பொ கா ர் மகாநாட்டின் போது ஒரு பிரச்சினை குறித்துக் காரசாரமான வி வா த ங் க ள் நடைபெற்றன. பாண்டுங் மகா நாட்டின் அமைப்புக் குறித்து இந்த மகாநாட்டின் பிரதிநிதி கள் காரசாரமாக விவாதித்தார் கள். பிரச்சினை என்னவெனில் சீைைவ அழைப்பதா இல்லையா என்பதே. சீன அழைக்கப்பட வேண்டும், "ஆசியா, ஆபிரிக்க சமாஜத்தில் அது உறுப்பின
ரா வேண்டும் என்று இந்தியா
வும் பர்மாவும் உறுதியாக நின் றன. சீனு ம க ரா நா ட் டு க்கு அழைக்கப்பட்டது. எந்த நாடு களின் முயற்சியால் சீனு அழைக்
கப்பட்டதோ அந்த நாடுகள்
மீது அது பின்னல் ஆக்கிரமிப் புச் செய்தது.
இந்திய - சீன வர் த் த க உடன்படிக்கையிலும், சீன தீபத் துக்கும் இந்தியாவுக்குமிடையி லான தொடர்புகளிலும் உத்தி யோக பூர்வமாக முன்வைக்கப் பட்ட பஞ்சசீலக் கோட்பாடுகள் கூட்டுச்சேரா இ யக் கத் தி ன் வளர்ச்சியில் மாபெரும் பாத்தி ரத்தை வகித்தன. இக் கோட் பாடுகள் மீது முழு நம்பிக்கை வைத்த இந்தியா அதை நடை முறைப்படுத்த சக ல  ைத யு ம் செய்தது. அதே நேரத்தில் சீன தமது விஸ்தரிப்புத் திட்ட அபி லாஷைகளை மூடி மறைக்க இக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி யது. ஒப்பந்தத்தில் போ ட் ட கையெழுத்தின் மை காயமுள்

னரே, இந்தியாவுக்குச் ரொசந்த மான வட லடாக் பிரதேசத் தில் வாக. ச்சாலை ஒன்றை நிர் மாணிக்கச் சீனு தீர்மானித்தது.
சோஷலிஸ் நாடுகள் பஞ்ச சீலக் கோட்பாடுகளை அங்கீகரித் தன. இக்கோட்பாடுகளின் அடிப் படையில் சகல நாடுகளும் தமக் குள் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சோவி யத் யூனியன் பாராளுமன்றம் சகல நாடுகளையும் வேண்டியது.
1961-ல் பெல் கிரேடில் நடை.
பெற்ற கூட்டுச்சேரா நாடுகளின் மகாநாட்டின் மூலம் கூட்டுச் சேரா இயக்கம் உருவாகியது. பதினெரு ஆசிய நாடுகள் தமது பிரதிநிதிகளை இந்த மகாநாட் டுக்கு அனுப்பியிருந்தன. கெய் ரோவில் நடைபெற்ற இரண் டாவது மகாநாட்டில் 22 நாடு கள் பங்குபற்றின. இங்குதான் கூட்டுச்சேராக் கொள்கை வரை யறுக்கப்பட்டது. இதில் நேரு வும் நாளரும் பெரும் பாத்திரம் வகித்தனர். பெல்கிரேட் மகா நாட்டில் லத்தீனமரிக்காவைச் சேர்ந்த 23 நாடுகள் பார்வை யாளராகக் கலந்து கொண்டன. இது, கூட்டுச்சேரக் கரு த் து உலகம் முழுவதையும் ஈர்க்கின் றது என்பதைக் காட்டுகிறது. கூட்டுச் சேரா நாடுகளது "மூன் ருவது அணி" யை உருவாக்குவது என்ற கருத்தை வன்மையாகக் கண்டிக்கும் பிரகடனமொன்றை பெல்கிரேட் மகாநாடு ஏக மை தாக நிறைவேற்றியது. இது மேற்குலக, மாவோயிஸ்ட் அர சியல் வாதிகளுக்குப் பேரிடியா கும்.
ஆபிரிக்க கூட்டுச்சேரா இயக்கத்தில் பிர தான பாத்திரத்தை வகிக்கின் றன. ஆசிய நாடுகளில் குறிப் பாக, இந்தியாவும் இலங்கையும் ஆரம்பம் முதல் இன்றுவரை
நாடுகள் இன்று,
தலையாய பாத்திரத்தை வகிக் கின்றன. கூட்டுச் சேராமையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட பி த ரா மகர் ஜவஹர்லால் நேரு என் ருல், சொல ம ன் பண்டார நாயகா அவரது நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக விளங் கியவர். இன்று கூட்டுச்சேரா இயக்கம் தனது பதினைந்தாவது ஆண்டை அணுகிக் கொண்டிருக் கிறது. அதன் ஐந்தாவது மகா நாடு இலங்கையின் தலைநகரில் நடைபெறவுள்ளது. இது இந்த இயக்கத்தின் மாபெரு: மகா நாடாக அமையும் என்று பல அவதானிகள் கருதுகிருர்கள்.
தமது கண்டத்தின் சர்வ தேசிய பிரச்சினைகளை வெற்றி கரமாகக் கையாளக் கூடிய உறு தியான அரசியல் சக்தியை கூட் டுச்சேரா ஆசிய நாடுகள் கொண் டுள்ளன. ஐரோப்பாவை உதா ரணமாக ஆசிய ஹெல்சிங்கி" ஒன்றைக் கூட்டவேண்டும் என்ற ஆர்வம் ஆசிய நாடுகளது அர சாங்க ராஜ்ய தலைவர்களிடையே மேன்மேலும் அதிகரித்து வருகி sigil. படைக்கலக் குறைப்பு, ராணுவத் தளங்களை அகற்றுதல் இதர பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற உணர்வும் மேலோங்கியுள்ளது. காலனியா திக்கவாதிகள் விட்டுச் சென்ற எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப் பட்டுவிட் - ன. உதாரணத்துக்கு இந்தியாவுக்கும் இலங்கைக்கு மிடையிலான கச்சதீவுப் பிரச் சினைக்கும் கடல் எல்லைப் பிரச் சினைக்கும் தீர்வு காணப்பட்டு விட்டன.
பதட்ட நிலையைத் தளர்த் துவதற்கான தமது ஆர்வத்தைப் பிரதிபலிக்கும் பல பிரயத்தனங் களை கூட்டுச்சேரா ஆசிய நாடு கள் ஆரம்பித்துள்ளன. இவற் றில், தென்கிழக்காசியாவை நடுநிலை நாடாக்குவது என்ற கோரிக்கை, கொரியாவை சமா

Page 5
தான பூர்வமாக ஐக்கியப்படுத் துதல், நாடுகளிடையே ஒத்து ழைப்பை விஸ்தரிப்பது என்ப வற்றைக் குறிப்பிடலாம்.
கூட்டுச் சேரா இயக் கம் சர்வதேச அரங்கில் வல்லமை மிக்க சக்தியாகத் திகழ்கிறது. அவை ஐக் கி ய நாடுகளிலும், இதர சர்வதேச ஸ்தாபனங்கள், மகாநாடுகளிலும் பல பிரதான தஸ்தாவேஜுக்களைக் கைச்சாத் திட்டுள்ளன. ஐ. நா. பந்தோ பஸ்து சபையின் உறுப்பினர்க ளான ஈராக், இந்தியா, பங்க ளாதேஷ் மற்றும் பல கூட்டுச் சேரா நா டு கள் இஸ்ரேலின் மூர்க்கத்தனமான கொள்கையை யும், ஆக்கிரமித்துள்ள அரபு நிலங்களில் அது மேற்கொள்ளும் அட்டூழியங்களையும் வன்மையா கக் கண்டித்துள்ளன.”
நிரந் த ர ஒருங்கிணைப்புக் கமிட்டி, இந்தியா, இலங்கை, மலேஷியா, நேபாளம், சிரியா ஆகிய பல ஆசிய நாடுகளை உள் ளடக்கியுள்ளது. இது கூட்டுச்
சேரா இயக்கத்தின் பிரதான ஸ்தா ன சக்தியாக மாற்றியுள் ளது. இக்கமிட்டி கூட்டுச்சேரா நாடுகளிடையே ஐக்கியத்தை வலியுறுத்தவும் ஏகாதிபத்தியம், நவ - காலனியாதிக்கம், கால னியாதிக்கம் ஆகியவற்றுக்கு எதி ராகப் போராடுவதிலும் உலக வியாபகமானதும் முழுமையான துமான படைக்கலக் குறைப்பை மேம்படுத்துவதிலும் கூ ட் டு ச் சேரா நாடுகளின் ந ட வ டி க் கையை ஒன்றிணைக்கவும் முனைந் துள்ளன.
லெனினவர்களது தீர் க் க தரிசனம் மெய்யாகிவிட்டது, ஏக போகங்களது காலனியாதிக் கச் சுரண்டலுக்கும் ஏகாதிபத் திய அரசாங்கங்களது ர க சி ய சூழ்ச்சித் திட்டங்களுக்கும் பலி யான கிழக்குலக மக்கள், உலக நாடுகளது சமாஜத்தின் சமமான உறுப்பினர்களாகவும் விடுதலை , சமாதானம், பந்தோபஸ்து ஆகி யவற்றின் தீவிரமான போரா ளியாகவும் திகழ்கிருர்கள். *
* இயந்திரங்கள்
நல்லூர் ப. நோ. கூ. சங்கம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
கூட்டுறவு அன்பர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒர் நற்செய்தி. விவசாய உற்பத்திக்கும் நுகர்ச்சித் தேவைக்கும் தேவையான சகலவித * விவசாய இரசாயனப் பொருட்கள்
* உபகரணங்கள் h
ஆகியவற்றுடன்
நுகர்ச்சிப் பொருட்கள், பிடவைவகைகள், இரும்பு கட்டிட
உபகரணங்கள் 7 −
மொத்தமாகவும் சில்லறையாகவும்பெற்றுக்கொள்ளலாம்.
\

கொழும்பு உச்சிமகாநாடு: அணிசேராமை, முடிவமைதி, ஆசிய ‘சமாதானம்'
அணிசேரா இயக்கம் தனது ஆரம்பகாலம் தொட்டே சமா தானத்துக்கான போராட்டத் தில் உறுதியான நிலை:ை வகித் து
வருகிறது. இது, நெருக்கடிக ளைத் தணிக்கும் பிரச்சினையில் அது கொண்டுள்ள ம  ேஞ பா
வத்தை உறுதிப்படுத்தியுள்ளது. பெல் கிரேடில் நடைபெற்ற முதல் மகாநாட்டில் "நாடுகளிடையே ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட, சுதந்திரம், சமத்து வம், சமூகநீதியில் நிறுவப்பட்ட" புதிய உலக விதிக்காக உழைப் பதற்கு அணிசேரா நாடுகள் சங்கல்பம் கொண்டன. "சமா தானத்தை வலுப்படுத்துவதை யும் சுதந்திரமும் சமத்துவமும் மிக்க நாடுகளிடையே சமாதான பூர்வமான ஒத்துழைப்பை மேம் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட சகல போக்குசளையும் ஊக்கப்படுத்து வது எ ன் று ம் அவை தீர்மானித்தன.
பிசகற்றதும் வரலாற்றுத் தன்மை கொண்ட இந்த நிலை உலகின் பிற்கால வளர்ச்சிப் போக்கினல் உறுதிப்படுத்தப்பட் டது. சோஷலிஸ் அணிசேரா நாடுகளை முன்னணியில்கொண்ட
சகல சமாதான சக்திகளினதும் பெரும் உழைப்பின் பயனுக, நாடுகளிடையே நம்பிக்கையை ஸ்தாபிப்பதை முன்னேக்கிய
நல்மா :றங்கள் உலகில் ஏற்பட ஆரம்பித்தன.
சுகந்தன் கந்தசாமி
இதில் பிரதான முக்கியத் துவமாக விளங்கியது எதுவெனில்
சமூக அமைப்பால் வேறுபாடு கொண்ட நாடுகளிடையேயான சமாதான சகஜீவனக் கோட் L_urTG3l -.
இந்தக் கொள்கை ஐரோப் பாவில் நல்ல விளைவுகளை ஏற்ப டுத்தியது. 33 ஐரோப்பிய நாடு களினதும் அமெரிக்கா, கனடா வி ன து ம் தலைவர்கள் 1975 ஆகஸ்டில் ஹெல்சிங்கி கோட் பாடுகளுக்கு மிக உகந்த வகை யில் நாடுகளின் உறவுகளுக்கான ஒழுக்க விதி ஒன்றை வகுத்தனர் .
சோவியத் - அமெரிக்க உற வுகளில் ஏற்பட்ட அபிவிருத்தி, சர்வதேச சூழலின் பொதுவான அபிவிருத்திக்குப் பங்காற்றியது.
சர்வதேச நெருக்கடியைத் தளர்த்தும் கொள்கை அடைந்த வெற்றிகளை அணிசேரா நாடுகள் வரவேற்கின்றன. முடிவமைதி யானது, ஆசியாவுக்கும் உலகின் இதர பகுதிகளுக்கும் விஸ்தரிக் கப்படல் வேண்டும் என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன என்று பிரதமர் இந்திரா காந்தி தெரிவித்தார். இதை, முடிவ மைதிப் போ க் கி ன் மேலும் வளர்ச்சிக்குச் சாதகமானதாகச் சகல அணிசேரா நாடுகளும் மதிப்பிட வேண்டும் என்று பிர தமர் பூரீமாவோ பண்டாரநா யகா குறிப்பிட்டார்.

Page 6
சர்வதேச அரங்கில் சாதக மான போக்குகளை அனுகூலப் படுத்துவதில் அணிசேரா நாடு கள் கொண்டிருந்த ஆர் வம்,
அவற்றின் மகாநாடுகளின் தஸ்
தாவேஜுகளில் பிரதிபலித்தது. சர்வதேச உறவுகளின் அபிவிருத் தியிானது, அணிசேராக் கொள்  ைக யி ன் லட்சியங்களினதும் அதன் கோட்பாடுகள், நடை முறை நடவடிக்கைகளினதும் ஜீவ வலுவையும் பெரும் முக்கி யத்துவத்தையும் உறுதிப்படுத்து கின்றன, என்பதை அல்ஜீயர்ஸ் மகாநாடு திருப்தியுடன் சுட்டிக் காட்டியது. தமது கொள்கை, இதர சமாதான ஜனநாயக. முற்போக்குச் சக்திகளுக்கும் மக் களது விடுதலை கும் சுதந்திரத் துக்குமான உலக சமாதானத் துக்கான போராட்டத்தில் பிர தான காரணியாகத் திகழ்கிறது என்று அணிசேரா நாடுகள் ஏக மனதாகப் பிரகடனப் படுத்தி யுள்ளன.
லீமாவில் கூடிய அணிசேரா
நாடுகளது வெளிநாட்டமைச் சர்கள், உலகின் சகல பகுதிக ளிலும் சர்வதேச நெருக்கடிக
ளைச் சகஜப்ப டு த் து வ த நிற் கு உழைக்கும் தமது திடசங்கல் பத் தை வலியுறுத்தினர்கள். லீமா மகாநாடு இந்த இயக்கத் தின் நோக்கங்களை அடைவதற் கான உறுதியான உபாயங்களை வகுத்தது. சர்வதேச சமாதா னம், பந்தோபஸ்தை உறுதிப் படுத்துவது, சர்வதேச பதட்ட நிலைக்கான காரணங்களை அகற் றுவது, இராணுவத் தளங்! ளை இல்லாதொழிப்பது, சமாதான மண்டலங்களை உருவாக்குவது, உலகளாவிய, பொதுவான ஆயு தப் பரிசுரணத்துக்கான போராட் டம் இன்னபிற நடவடிக்கைக ளுக்கான அணிசேரா நாடுகளது கூட்டுழைப்புக்கள் இந்த உபா
யத்தின் அடிப்படை அம்சங்க ளாகும்.
முடிவமைதியானது சக ல கண்டங்களையும் தழுவியிருக்க வேண்டும் என்ற அணிசேரா
நாடுகளது கோரிக்கையானது, சோ வியத் யூனியன் இதர சோஷலிஸ் நாடுகளது நிலையு டன் ஒன்ருக இணைகிறது. சமா தானம் சர்வதேச ஒத்துழைப் புக்கும் மக்களது விடுதலை, சுதந் திரத்துக்கும் மேலும் போராடு வதற்க :  ைதிட்டத்தை முன் வைத்த சோவியத் யூனியன், இந்த முடிவமைதியை ஆழப்ப படுத்தவும் நாடுகளுக்கு மத்தி யில் பரஸ்பரம் அனுகூலமிக்க ஒத்துழைப்பின் வீச்சை விரிவு படுத்தவும் தன்னலானதனைத் தையும் செய்யும் எ ன் ப  ைத உறுதி செய்துள்ளது.
எனினும் உலகில் இன்ன மும் சமாதானத்துக்கு ள்திரிகள் உள்ளனர். அ வ ர் க ள் தமது மேலாதிகத் திட்டங்களை செயல் படுத்துவதற்கான ராணுவ வெறி உணர்வு ளை விசிறி வருகிருர்கள். உலகில் நெருக்கடிகளை அதிகரிப் பதற்கான புதிய முயற்சிகளைச் செய்கின்றர்கள்.
ஆயினும் பதட்ட நிலைத் தணிவின் எதிரிகளது முயற்சிக ளுக்கு மத்தியிலும் உலகின் அர சியல் சூழலை நிர்ணயிக்கும் சமா தான முற்போக்குச் சக்திகள் மேன்மேலும் அதிகரித்து வரு கின்றன. இது சர்வதேச அரங் கில் நல்ல மாற்றங்களை ஏற்ப டுத்தக் கூட்டாக உழைக்கும் சமாதான சக்திகளுக்குப் புதி1 எதார்த்த பூர்வமான வாய்ப் புக்களைத் திறந்து விடுகிறது.
இதப் பணியில் அணிசேரா
, ' ' முன்னரைப் போலவே பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும்: w

ரத்து மல்
)(
மல்லிகை சி. குமார்
6
6, சும்மா இருக்சு LAont L L - ... ... ”
*சும்மா இல்லாம இப்படி
சொமந்துகிட்டா இருக்கு." என்று வயித்துக்கு மேல கையை வளைத்துக் காட்டும் அந்த சிருக் கியை என்னு செய்ய. ? எனக்கு சிரிப்புத்தான் வருது.
*சொமப்படி காலம் நேரம் வந்தா சொமந்துதானே ஆக ணும் பாத்தி ஒரத்தில் நின்ற ஒரு முட்டைச் சுருண்ட கோவா செடிக்கு மண்ணை அணைத்துக் கொண்டே அவளைப் பார்த்து சொல்கின்றேன்.
"együtt I... ... இந்த ஆளுக்கு ராங்கியைப் பாரே..? சிணுங்கி யவள் மீண்டும் ஒரு மண் கட்
டியை எடுத்து என்மீது வீசு கிருள்.
'ஏய். திரும்பவும் சொல் லுறேன் சும்மா இரு. திரும்ப திரும்ப திரும்ப ஏாங்கிட்ட எடக் குப் பண்ணின. அப்புறம்.?"
கீழுதட்டைக் க டி த் து க் கொண்டு அவளுக்குப் பத்திரம் காட்டுகிறேன்.
"சும்மா கைவாருப்போடாம் வேலையைம் பாரு! என்னமோ
கொஞ்சங் கதைச்சா தலைக்கு
மேலத்தான் போறது. வேலைக்கு வந்தா வேலையைச் செய். சும்மா ஐஸ் அடிச்சிட்டுப் போக நெனைக் காத" என்ற வளி ன் முகம் கோபமா மாறுது. அது உண்மை யானதா இல்லாட்டி நடிப்பா? நெற்றியில் பூத்திருக்கும் வியர் வையை புறங்கையால் துடைத் துக் கொண்ட நான், ஆத்திரப்
பட்டவனப்.
ந்தாப்பாருடி. என்னப்
பார்த்தா ஐஸ் அடிக்கிறேன்னு
சொல்லுற ஏது ஏது எங்க
தொழிலாளி உழைப்பைத் தின்
கிற உ ங் க எஜமானி புத்தி ஒனக்கும் வந்திருச்சோ? நீயும் எஜமானியாகிட்டியோ?" என்
றேன், இது அவளுக்கு எப்படி இருந்ததோ..?
"என்ஞ் சொன்னது நாங் எஜமானி மாதிரி கதைக்கிறதா? நம்ப முகத்தைப் பார்த்து சொல் லுங்க" என்றவள்,
"பாருங்க இந்த எஜமானிப் போட்டிருக்கும் ரவிக்கையை." வலது கையைத் தூக்கி மூட்டு விட்டுத் தொங்கும் இடத்தைக் காண்பிக்கும் அவளின் கண்களில் நீர் தேக்கம்.
சோகப் புரையோட அவள் அந்த கிழிச்சல் கண்ட இடத்தை எனக்குக் காட்டினுலும் எனக் குள் ஒரு மோகம் பிறக்கத்தான் செய்தது. ஊறிய எச்சிலை விழுங் கிக்கொண்ட நான்,
*ந்தா., ஏங்கிட்டக் காண் பிச்ச மாதிரி இனி எந்த ஆம் பளைக்கிட்டேயும் இந்த எடந் தான் கிழிஞ்சிருக்கிண்ணு கை யைத் தூக்கிக் காட்டாத. 齡 இப்படிச் சொன்னதும் வேத் னையை மறந்து கெக் கென்று சிரித்தவள் இரண்டு கைகளா லும் வாயை மூடிக்கொள்கிருள்

Page 7
சீக் கழு த சிரிப்பப்பாரு சிரிப்ப. அந்த முதலாளியம் மாக்கிட்ட சொல்லி ஒரு புது ரவுக்கை தச்சிப் போட்டுக்கக் கூடாதா? நீ என்னுச் சின்னக் குழந்தையா? நீ வயசுக்கு வந் தவ. உனக்கு தேவையானதை நீ கேட்டு வாங்கிக்கக் கூடாதோ' என்றேன் நான்.
"கட்டிக் கழிச்ச துணியை யேக் கொடுக்க அந்த அம்மாக் கணக்குப் பாக்குது. எப்படி புது துணி வாங்கிக் கொடுக்கும்? அப் படியேப் பழசுப் பட்டக் கொடுத் தாலும் அது நா ரு நாராக் கிழிச்சதுக்கப்புறம்தான் அடுத்த துணி”
"பத்தியா. . ւմ 60) էք եւ 5 துணியை உனக்கு கொடுக்கக் கூட அவ கணக்குப் பார்க்கிரு? வேலக்காரின்னு காலமெல்லாம் நம்ம அடிமைங்கிர நெனப்பு அ வ ளு க் கு. நீ வயசு வந்த பெண்ணு, உனக்கு மாத்துத் துணி கொடுக்கக்கூட ம ன சு வராத அவக்கிட்ட நீ ஏன்தான் இப்படி மாட்டிக்கஷ்டப்படனும்? வேற இடம் பார்த்துப் போகக் கூடாதா?" இவள் மீது அணு தாபப்பட்டுக் கேட்டேன்
"எங்கேதான் போய் வேற இடந் தேடுறது. யாரையும் நம் பிப் போகப் பயமாக இருக்கே. அதனுலத்தான் இங்கே யே இருக்கேன்"
பார்வைக்கு அழகா அதுவும் பதிஞறு வயசுல நிக்கிருளே.
இவள் யாரைத்தான் நம்பிப் போவாள். அப்படியே யாரை யாவது நம்பி இவள் போன லும். ? எனக்குள் எண்ணிக்
கொண்ட நான் கிழிச்சல் விட்டி ருக்கும் அந்த இடத்தை வெறித்
துப் பார்த்துக் கொண்டிருக்கி றேன். அவளோ. பிடரியில் கைகளை வைத்துக் கொண்டு பியாஸ்' மரத்தில் குதித்தே
0.
றும் அணிலைப் பார்த்துக் கொண் டிருக்கிருள்.
அய்ய. அங்கப்பாரே அந்த அணில் பியாஸ் காயை எப்படிக் கடிக்கிதுன்னு." ஒரு குழந்தையைப் போல கைகளை உதறிக்கொண்டு சொல்கிருள்.
"ஆமா. அந்த அணில் அந் தக் காயைக் கடிக்காமல் என் ஞப் பண்ணும். அதுக்கு உரிமை யிருக்கு ஆளுனு. " வார்த்தையை முடிக்காமல் பார்வையை அவள் மீது பதியவைக்கிறேன்.
"என்னு. என்னையே விழுங் கிற மாதிரி அப்படிப் பக்கிற?" வலது கண்ணை சுருக்கிக்கொண்டு அவள் சொல்வதும் ஒரு அழகா கத்தான் இருக்கு.
*ந்தாப்பாரு இனிம நீ இங்க வந்து இப்படி .ெ பாட்டை யா நிக்காத ரவிக்கைக்கு மேல ஏதாவது த ரா வ ணி க் கட்டிக் கிட்டு வா. இல்லாட்டி வராத" இதைக் கேட்டு கெக்ண்னு சிரிச் சவ "நமக்கு ரவிக்கையும் சீத் தையும் உடுத்திதான் பழக்க . தாவணி போட்டுப் பழக்கமில்ல' என்ருள்.
அதே நேரத்தில் "ரத்து...! ரத்து. என்று வீட்டுப் பக்கம்
இருந்து குரல் கொடுத்தாள் முதலாளியம்மா.
நீங்க வேல செய்மிறதா
இல்லையானு பார்த்திட்டு வரத் தான் என்ன அவுங்க அனுப்பி னது. ஆஞ. நாங் உங்கக்கிட் டேயே கதை போட்டுக்கிட்டி ருக்கேன் ' என்றவள் அந்த முத லாளியம்மா கா தி ல் விழும் அளவுக்கு
"சும்மா ஐ ஸ் அடிக்காம வேலையை செய்யுங்க. அந்திக்கி இந்த பாருக்கெல்லாம் கன்னு வைக்கணும்" என்று சத் தம் போ ட் டு சொல்லிவிட்டு சீத் தையை தூ க் கி சொருகி ,

கொண்டு வரம்புகளின் வழியாக ஓடி11வள் முள்வேலிக்கு அருகில் இருக்கும் பி யாஸ் மரத்தின் கிளையைத் தாவிப் பிடித்து அப் பால் குதிக்கும்போது அவளின் சீத்தை முள்ளில் சிக்குவதைப் பார்த்து "ஹய்யா. . * என்று நான் சிரித்தேன்.
"ஹனே. நம்ப சீத்தைப் போச்சே. கிழிச்சல் கண் ட சீத்தையைப் பார்த்து அவள் விசனப்படுகிருள்.
வழியோடுப் போகத் தெரி யாம குறுக்கு வழியா முள்வேலி யைத் தாண்டிப் போன பாவம் சீத்  ைத யும் கிழிஞ்சிபோச்சு அதோட. வார்த்தையை முடிக்காமல் நான் வாய்விட்டுச் சிரிக்கின்றேன், கெக் கென்று சிரித்த அவளும், உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டு அய்ய. சீத்தக் கிழிச்சா கிழி யட்டும். அதெல்லாம் பார்த்து யாரு உன்ன சிரிக்கச் சொன் னது?" மூஞ்சில அடிச்ச மாதிரிக் கேட்டுட்டு சீத்தையை துரக்கிப் பிடிச்சிக்கிட்டு ஒடுருளே. .
சந்தா...! நான் கையைத் தட்ட அவள் திரும்பிப் பார்க் கிருள் திரும்பியேதும் வர்ரதா இருந்தா ஒரு பீடி வாங்கிட்டு
வாவே . .
பீேடியா?. சேச்சே அதுக் கெல்லாம் சல்லி? நான் எங்கப் போய் வாங்கிறது" பேக்காட்டி விட்டு ஓடிவிட்டாள். நா ன் மீண்டும் பாத்தி கட்டும் வேலை
யில் ஈ டு பட் டா லும் என் நினைப்பு..?
நான் இந்த *கந் த ப்
பொலக்கு" அதுவும் இந்த நிலத் துக்கு வந்த அன்றை + கு அந்த முதலாளியம்மாவை விட இவள் தான் என்னை கேள்விக்கு மேல் கேள்வியைக் கேட்டுத் தொலைச் சாள் விவசாயத்தில் உனக்கு
2
எத்தனை வருஷ ம் எக்ஸ்பீரி பன்ஸ்?
நுவரெலியாவில் எ த் த
னையோ மரக்கறித் தோட்டம் இரு க் க எதுக்கு அதைவிடக் குளிரான இந்த கந்தப்பொலைக்கு வந்தது?
"ஒரு அவுன்ஸ் ஏ. எஸ். ரக கோவா விதையில் எத் தனை ஆயிரம் கண்றுகள் முளைக்கும்:
"பீட் விதைகளில் குரிச் செப்ட்" தான் நல்லதா? கன் றுகள் வளர்ச்சிக்கு மெச்ஷோ
குரோப்' எந்த விதத்தில் உதவு கிறது?"
அப்பப்பா அவ இந்தக் கந்
தப் பொவயில இருந்து விவசா யத்தைப் பற்றி ந ல் லா த் தெரிஞ் சி வச்சிருக்கா. அவ எனக்கு வச்ச இன்டவ்யூவில் நான் பாஸ் பண்ணவே குதிரைக் கெம்பாய்ப் போயிடுச்சி.
'இதுதான் உங்கக் காம்பிரா லைட் கிடையாது. படுக்கைக்கு நேரா ஒழுகினு படுக்கையைத் தான் மூலைக்கு மூலை மாத்தி யாகணும். கூரையை மாத்த முடியாது’ என்று நூலாம்படை படர்ந்து கிடக்கும் ஒரு காம்பி ராவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவள், இங்கே ஒரே ஒரு தியேட்டர் உண்டு. அந்திக்கு ஆறு மணிக்கு மேல வேண்டிய மட்டும் படம் பார்க்கலாம்: ஆணு. ரவ்வு எட்டு மணிக்கு முன்ன சாப்பாட்டுக்கு வந்திட ணும். வெளியாட்களோடு எந்த தொடர்பும் இருக்கக் கூடாது.
சம்பளம் வேலையைப் பார்த்துத்
தான் தரப்படும்:
சொல்லிக் கொள்ளாமல் வேலையை விட்டு நின்னு அப்பு றம் அந் த முதலாளியம்மா போலீசுக்காரன்கிட்ட இந்தப் பய எங்க சாமனத்தை எல்லாம் திருடிக்கிட்டுப் பொயிட்டான்னு

Page 8
சொல்லி அடிவாங்கிக்கொடுப்பா" இப்படியெல்லாம் சொன்னவா கடைசியா சொன்னு இந்தக் கன்டிஷனெல்லாம் ஒனக்கு ஒத்து வராது பேசாம வேற இடம் பர்ர்த்து பொயிரே" என்ருள். இதிலிருந்து பார்க்கப் போனல் இந்த நில த் துக் காரியிடம் அவள் எத்தனையோ ஆக்கினைக் குள்ளாகி இருக்கிருள் என்பதை
புரிந்துகொண்டேன்.
இங்குள்ளவுங்க இ வளை ரத்து. ரத்தின்னுதான் கூப்பி
டுவாங்க. நானும் இதே மாதி ரித்தான் "ரத்து, ன்னு கூப்பிட் டேன். அவளுக்கு ஒரே முறைப்பு வந்திருச்சி.
"என்ன. ரத்துன்னு மொட் டையாக் கூப்பிடுர. நம்மப் பேரு "ரத்துமல் தெரியுமா?" என்னவோ கோபக்காரியைப் போல முறைச்சவ கெக்கின்னு என்னைப் பார்த்து சிரிச்சிட்டு "நீயும் ரத்துன்னேக் கூப்பிடு*
என்ருள்.
'stor. . . . . . ரத்துமல்ன்னு சிங்களப் பேரில்ல .? நான் சந்
தேகத்துடன் கேட்டேன்.
* சிங்களப் பேருத்தான். ஆன நா சிங்களவனுக்கும் தமி ழச்சிக்கும் பொறந்தவளாச்சே. தமிழும் கதைப்பேன் சிங்கள மும் கதைப்பேன்; ஆன ரெண் டுமே சரியா எழுத வராதே." என்ருள்.
"ஆமா. இப்ப உ ன க் கு அம்மா அப்பா இல்லையா?"
இருக்காங்களோ செத்துப் பொயிட்டாங்களோன்னுத் தெரி யாது"
ஏன் அப்படிச் சொல்லுர?? "நாப் பொறந்ததும் கொலைக் கேஸில்ல *ஃப3 பட்ட எங்க அப்பாவை போலீ சுக் கொண்டு பொயிருச்சாம். அப்புறம் அம்மா சிய்யா வீட்டி லேயே என்னைக் கொஞ்ச க்
a
காலம் வச்சிக்கிட்டிருந்தாளாம். அப்புறம் யாரோ ஒருத்தனுேட கூட்டாகி சிய்யாவோட சண்டை
பிடிச்சுக்கிட்டுப் பொயிட்டா ளாம். ஆணு சிய்யா என்னை அம்மாக்கிட்டக் கொடுக்கல்ல.
அவரே வளர்த்தாரு, அப்புறம் ஒரு ஏழெட்டு வயசில எனக்கு
ந ல் ல | விபரம் தெரியரப்ப சிய்யா எங்க ராகலையிலிருந்து என்னைக் கூட்டிக்கொண்டாந்து
இந்த வீட்டில வேலைக்கு விட் டுட்டு போனவரு போனவருத்
தான். 'நுவர்ள" ஆஸ்பத்திரில்
லத்தாங் காச்சல்ல செத்தாராம் . இப்ப எனக்கு எல்லாமே இந்த வீடுதான்" என்ற ரத்துமல்லின் கண்கள் கலங்கின.
*சிய்யாவை இப்ப நினைச் சாலும் உ ன க் கு வருத்தமா இருக்கா?
*பின்ன இருக்காதா. என்னை வேலைக்கு விட்டதும் விட்டாரு இந்த வீட்டிலேயா விட்டுட்டுப் போகணும்? அதை நினைச் சாத் தான் எனக்கு வருத்தம் கூட."
*சரி . அழுவாத .
"யாருவா அழுதது. நாங் ஒண்ணும் அழுவல்ல நீ நமக்கு ஆறுதல் சொல்லாத, நமக்கு எல்லாந் தெரியும்.
இப்படித்தான் வேதனைப் படுவா - ஆறுதல் சொன் ன முறைப்பாள் அப்புறம் வெகு ளித்தனமாகச் சிரிப்பா.
நேரம் ஒடிக்கொண்டிருந்தது ம ப் பு ம் மந்தாரமுமாக இருந்த வானம் வெளிவாங்கி பளிச்சுன்னு குரிய வெளிச்சம் பட்டது. அந்த சூரிய உஷ்ணத் திலும் எனக்கு குளிராகத்தான் இருந்தது. என்ன செய்ய அந்தப் கந்தப் பொலயின் குளிர்வாடை அப்படி. க ன் று க ள் வைக்க வேண்டிய பாத்திகளை வேகமாக குத்திவிட்டேன்.

என்னவா.. வேல நடக் கிதா?" எ ன் று கேட்டபடியே முள் வேலியைத் தாண்டி வந்து கொண்டிருந்தாள் ரத்து. அவ - ஸ்ரின் கைகளில் ஈயக் கேத்தல், கக்கத்தில் பாண் துண்டையும் இடுக்கிக் கொண்டிருந்தாள்.
'அய்ய இதைக் கொண்டு வரவா இவ்வளவு நேரம்" என் கையில் படிந்திருக்கும் மண்ணைத் தட்டிவிட்டுக் கொண்டே நான் கேட்டேன். அவள் பி யா ஸ் மரத்தை கடந்து என் அருகில் வந்து என்னை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, "ஆமா. பாவ புண்ணியத்துக்கு கொண்டுவந்தா இப்படித்தான் கேட்பீங்க" என் றவள் பாண்துண்டை என்னிடம் கொடுத்துவிட்டு கேத்தலை கீழே வைத்தாள்.
*ஏது இன்னைக்கி அ ந் த அம்மா பா ன் கொடுத்திருக் காங்க?
"ப்பூ அவளாவது கொடுக் கவாவது? காலயில நமக்குக் கொடுத்த பாண் . அதைத்தான் வச்சிருந்து உனக்குக் கொண் டாந்தேன்" என்றவளை நான் வெறித்துப் பார்த்தேன். அவள் என்னைக் கவனியாது தூரத்தில் பசுமையோடு நிற்கும் லீ க் பாத்திகளைப் பார்த்துக் கொண் டிருந்தாள்.
நான் எதுவும் பேசாமல் அந்த ஒருதுண்டு பானைச் சாப் விட்டுவிட்டு தேநீரை Dødog, னேன். இதைப்பார்த்து கெக் கெ ன் று சிரித்தவ "அப்பாடா உங்களுக்கு சர்யான பசிதான்" என்ருள். "ஆமாவென்று தலை யாட்டிய நான் . .
ரத்து பீடி வாங்கிட்டு வந் தியா" ன்னு கேட்டேன்.
"பீடியா. மறந்துட்டேனே" என்றவள் ரவிக்கைக்குள் கையை விட்டு ரெண்டு பீடிகளை எடுத் துத் தந்ததும் எனக்குச் சிரிப்புத் தான் வந்தது
"ஏன் சிரிக்கிற அவ டக் கின்னுக் கேட்டாள்.
ஒண்ணுமில்ல. சும்மா."
நான் சமாளித்தேன்.
"நம்ம கிழி ஞ் ச ரவிக்கை யைப் பார்த்துத்தானே சிரிச்ச?" அவள் இப்படிக் கேட்டபோது அவளின் குரல் கம்மியது.
"சேச்சே. அதைப் பார்த் தில்ல."
பின்ன எதப்பார்த்து . 1" அவ கேள்விக்கு நான் திண் டாடினேன். அவளே பியாஸ் மரத்துப் பக்கம் குதித்தோடி, ஒரு கிளையை வளைத் து ஒரு காயைப் பிடுங்கி கடித்தாள். அதே நேரத்தில்,
'ஏய். என்ன இங்க வ்ந்து தான் வேலை செய்யுறியா?"
குரல் வந்த திசைப் பக்கம் திரும்பிப் பார்த்தேன். முள் வேலிக்கப்பால் சி ரி சேன வும் கைலாசமும் நின்று கொண்டிருந் தார்கள்.
"அட எப்படியப்பா என் னைத் தேடிக் கண்டுபிடிச்சீங்க" கேட்டபடியே அவர்கள் நிற்கும் அந்த முள்வேலிக்கருகில் நான் போனேன். "இந்த வேலையை விட்டுட்டு எங்களோட சீக்கிரம் வா. இந்த மாதிரி பணக்காரப் புள்ளிங்க நிலத்தில உழைச்சுக் கொடுக்கிறதுஞல என்ன லாபம்
கிடைக்கப் போவுது? கூலிக் குறைப்பு, ஏமாத்து இதுங்கத் தான் நடக்கும். என்றைக்கும்
உன்ன ஒரு அடிமையா அவுங்க வீட்டு செக் கு மாடாத்தான் நினைப்பாங்க. நீ எங்கக்கூட வா. நம்ம ஏழை விவசாயிகளுக்காக கூட்டுறவுல ஒரு நிலம் பிடிச்சி ருக்கோம். நூரளைக் காட்டுப் பக்கம்தான் அது இருக்கு. இங்க அடுத்தவனுக்கு உ  ைழ ச் சு க் கொடுப்பதைவிட அங்க நமக் காகவே உழைக்கலாம் வா. என்ருன் கைலாசம்,

Page 9
எப்பவுமே தொழிலாளர் வர்க்க 'சிந்தரையோடு செயல் படும் அவர்களுடன் சேர்ந்து போக நானும் எண்ணினேன். "சரிடாப்பா நான் உங்கக் கூடவே வர்றேன், ஆன நான் இத்தினி நாளா இங்க உழைச்சு சம்பளம்.. ??
"இந்தாப்பாரு அதுக்கெல் லாம் அந்த வீட்டுக்காரிக்கிட்ட முடிவுப் பண்ணிட்டுத்தான் வந் திருக்கோம்.
உ ன் ன ப் பாக்கிறதுக்கு முன்ன உன்ன வச்சி வேலவாங்க நினைச்சாளே அவளப் பார்த்திட் டோண்டா" என்ருன் சிரிசேஞ. சரி, சரி நீ கிளம்பிவந்து பஸ் ஸ்டாண்டில் நில்லு, நாங்க அப்படியே கல்லுப் பலத்துக்குப் போய் அங்க ஒரு நிலத்தில வேல செய்யுர மஹிந்தபாலா வையும் சில்வேஸ்டரையும் கூட் டிக்கிட்டு வந்திடுறம்." என்று சொல்லிவிட்டு அவர்கள் கிளம் பினர்கள்.
"இந்தாடியம்மா. இன்றை யோட இந்த வேலையும் வேண் டாம் ஒண்ணும் வேண்டாம்" என்று பியாஸ் மரத்துக் கிளை யைப் பிடித்தவாறு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டி ருக்கும் ரத்துமல்லைப் பார்த்து சொன்ன நா ன் - சாரத்தில் படிந்திருக்கும் மண்ணைத் தட்டி விட்டேன்.
"போறதா..? போங்க. போங்க. போயி உங்கக் கூட் டத்தோட ந ல் லா இருங்க; என்று என்னை ஆசீர் வதிப்பது போல சொன்ன ரத்து எனக்கு முன்னுல் பியாஸ் மரத்துக் கிளை யைத் தா வி ப் பிடித்து முள் வேலியைத் தாண்டிக் குதித்து ஓடிவிட்டாள்.
நான் அந்த நிலத்துக்குச் சொந்தக்காரியிடம் போய் என் சம்பளக் கணக்கை எல்லாம்
முடித்துக் கொண்டு என் காம்
14
பிராவுக்குப் போனேன். அந்தக் காம்பிராவில் எனக்காக என்ன இருக்கிறது? ஒரு பழைய சார மும் கம்ப விப் போர்வையும் தான். அந்தக் கம்பளிப் போர் வையை இங்கேயே விட்டுவிட் டுப் போட் விட்டால் அப்புறம் அந்த நூரளைக் குளிரில் எப்படிக் கிடப்பது?
நான் அந்தக் காம்பிராவின் கதவைத் திறந்து சாரத்தையும் கம்பளிப் போர்வையையும் சுற் றிக் கொண்டிருக்கும்போது ஒரு விசும்பல் சத்தம்.
அேட இந்தக் காம்பிராவில் விசும்பலா?" யன்னலைத் திறந்து பார்த்தேன். அவள்தான் அந்த மூலையில் விசும்பியபடி உட்கார்ந் திருந்தாள்.
"ஏன் ரத்து இங்கவந்து அழு துகிட்டிருக்க. அம்மா ஏசுணுளா இல்லாட்டி அடிச்சாள?"
பதில்
அவள் எது வும் சொல்லல்ல.
"பின்ன எதுக்கு அழுவுற "நீங்கதான் இங்க இருந்து போறிங்க. ஆணு நான் காலமெல் லாம் இங்கேயே இங்கேயே கிடக் கணும். அதை நினைக்கத்தான் அழுவ வந்சிருச்சி.
ரத்துமல் இங்கிருந்து விடுத லையாகிப் போகத் துடிக்கிருள். அவளை இப்படியே விட்டுட்டுப் போக எனக்கு மனசு வரல்ல. *அழுவாத ரத்து. நீ என்னு டன் வந்திடுறியா?" இதை எதிர் பார்த்ததுபோல அவள் எழுந்து வந்து என் கைகளைப்பற்றி தன் கண்களில் ஒத்திக்கொண்டாள். அவளை அணைத்துக் கொண்டே காம்பிராவை விட்டுச் சென் றேன். நாங்க ஒரு புதிய பூமியை நோக்கிப் போருேம். அங்கே பூத்திருக்கும் ஒவ்வொரு சிவப்பு மலரும் எங்களை அடக்கி, ஒடுக்கி, ஏமாற்றும் பெரும் புள்ளிகளை சுட்டுப் பெ ா சு க் கா ம ல்
இருக்காது,

பாண்டுங் முதல் கொழும்பு வரை
வி. தாரaசோவ்
கூட்டுச் சேரா நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் தமது முறையான ஐந்தாவது மாநாட்
டினை ஒட்டி இவ்வாண்டு ஆகஸ்ட்
மாதம் கொழும்பில் கூடுகிருர்கள் பல்வேறு மட்டங்களில் மிகப் பல வடிவங்களில் ஊக்கமான தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
ஆசியா, ஆபிரிக்கா, லத் தீன் அமெரிக்காவிலுள்ள பெரும்
பாலான வளர்முக நாடுகளை ஒன்றிணைக்கும் கூட்டுச் சேரா இயக்கம் இன்றைய உலகில்
சர்வதேச உறவுகளின் ஆக முக் கியமான கூருக விளங்குகிறது. வரலாற்று ரீதியான வளர்ச்சி யின் நியதிப்படியே அது உலக சமாதான வீரன், சமு தா ய மாற்றங்களுக்குப் போராடும் வீரன் என்ற உன்னதப் பாத்தி ரத்தை ஏற்றுள்ளது.
வரலாற்று ரீதியாக இந்த இயக்கம் 1933-ல் நடைபெற்ற ஆசிய - ஆபிரிக்க நாடுகளின் பாண்டுங் மாநாட்டிலிருந்து ஆரம் பித்தது. ராணுவக் கூட்டணி களில் கலந்து கொள்வதில்லே என்ற கோட்பாட்டை பிரகட னம் செய்த இந்த மாநாடு, நாடுகளி3டயே சமாதான சக வாழ்வை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகப் பெருமிதத்துடன் பிரகடனம் செய்தது. தனது ஸ்தாபன அடிப்படையினை வலுப் படுத்திக் கொள்ளும் அதே பொழுதில் இந்தக் கூட்டுச்சேரா இயக்கம் அதன் அரசியல் லட்சி யங்களை முன்னைவிட அதிகத் தெளிவாக நிர்ணயம் செய்துள்
ளது. 1981-ல் பெல்கிராடில் நடைபெற்ற கூட்டுச் சேரா நாடு களின் முதல் உச்சகட்ட மாநாட் டில் 25 நாடுகள் கலந்து கொண் டன. கொழும்பில் நடைபெற இருக்கும் ஐந்தாவது மாநாட் டின் போது இந்த இயக்கத்தில் பாலஸ்தீன விடுதலைப் போர் ஸ் தா பண ம் உள்னரிட்ட 82 உறுப்பு நாடுகள் கலந்து கொள் கின்றன.
கூட்டுச் சேரா இயக்கத்தின் அதிகரித்து வரும் பாத்திரத்தை சர்வதேசப் பிற்போக்குச் சக்தி கள் கடுமையாக எதிர்க்கின்றன. இது இயல்பே. காரணம் இந்த இயக்கத்தின் பிரதான அம்சம் அதை ஏகாதிபத்திய - எதிர்ப்பு காலனியாதிக்க எதிர்ப்புத் திசை வழியாகும்.
1975 ஆகஸ்டில் கூட்டுச் சேரா நாடுகளின் அயல்துறை அமைச்சர் பேருவில் கூடினர்கள். அவர்களது மாநாடு கொழும்பில் நடைபெறவிருக்கும் உச்சகட்ட மாநாட்டின் ஒத்திகை போன்று இருந்தது. அயல்துறை அமைச் சர்கள் லிமா பிரகடனம் என்று அறியப்படுகிற பரஸ்பர உதவி, ஒரு மை ப் பா ட் டுக்கான ஒரு வேலைத் திட்டத்தை அங்கீகரித் தார்கள், ஏகாதிபத்தியம் காலணி ஆதிக்கம் நவீன காலனி ஆதிக் கம், இனவெறி, யூத இனவெறி, இன ஒதுக்கல் இதர வடிவிலான விதேசி ஆதிக்கம் ஆகியவற்றை எதிர்த்து அவர்கள் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் விளைவாக சர்வதே உறவுகளில் ஏற்பட்டு வரும் கணிசமான

Page 10
மாற்றங்கள் விஷயத்தில் கூட்டுச் சேரா நாடுகள் நிர்ணயமான கூறுகளில் ஒன் ரு க விளங்கு கின்றன.
கூட்டுச் சேரா இயக்கம் ஒரு வலிமை வாய்ந்த சக்தியாக வளர்ந்துள்ளது. மேலை நாடுக ளின் ஏகாதிபத்திய வட்டாரங் கள் இதை நன்முக அறிந்துள் ளன . இதனுல்தான் அவை எல் லாவற்றுக்கும் மேலாக இந்த இயக்கத்தின் ஏகாதிபத்தியஎதிர்ப்பு அம்சத்தை நெரித்து ஒடுக்கவும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளி டையே பிளவை ஏற்படுத்தவும் முயலுகின்றன. இந்க நோக்கத் ற்காக அவை வளர்முக நாடு களுக்குத் தொடர்ந்து பாரமாக இருந்து வரும் எண்ணற்ற உள் நாட்டு பொருளாதார சமூகப் பிரச்சினைகளைப் பயன்படுத்து கின்றன. பெரும்பாலான கூட் டுச் சேரா நாடுகள் கா ல னி அடிமைத்தனத்திலிருந்து வெகு அண்மையில்தான் தம்மை விடு வித்துக் கொண்டன. அவற்றின் பொருளாதார இடர்ப்பாடுகள் அகற்றப்பட வேண்டியவை என் பது இயல்பே, ஏகாதிபத்திய சக்திகள் பொருளாதார உதவி" என்ற நெம்புகோல்களை முன் வைத்து இவற்றைப் பயன்ப டுத்த முயல்கின்றன. இன்று வளர்முக நாடுகள் ஏகாதிபத்திய ஆணையினை எதிர்த்துப் போரா டவும், உண்மையிலேயே நீதி யான பொருளாதார உறவுகளை நிலைநாட்டவும் ஒர் ஐக்கிய முன் ண் ணி  ைய உருவாக்கியுள்ளன என்பதை நைரோபியில் நடை பெற்ற "அங்டாட் - 4 மாநாடு எடுத்துக் காட்டியது. புதிதாக விடுதலை பெற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் ஏகாதிபத் தியம்தொடர்ந்து அப்பட்டமான அர சி ய ல் தலையீடு நடத்தி வருகிறது.
6
கூட்டுச் சேரா நாடுகளுக்கும் சோஷலிஸ்ட் நா டு களுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத் துழைப்பு இன்றைய எதார்த்தத் தின் பிரதானமான வெளியீடா கும். மக்களின் தேச விடுதலைப் போராட்டத்திற்கு சர்வாம்ச ஆதரவு, தமது சுதந்திரத்தை வென்படைந்துள்ள நாடுகளின் அரசுரிமையையும் சுயாதீனத் தையும் பாதுகாப்பது எ ன் ற லட்சியங்கள் பால் சோவியத்
"யூனியன் விசு வாச த் தோடு
ந ட ந் து வருகிறது என்பதை வளர்முக நாடுகள் உறுதியாக நம்புகின்றன. சோவியத கம்யூ னிஸ்டுக் கட்சி மத்தியக் கமிட்டி யின் பொதுச் செயலாளர் எல். ஐ. பிரஷ்னேவ் கூறியதாவது: 'வளர்முக நாடுகளின் அயல் துறைக் கொள்கை கண்கூடா னது. செ ய லூ க் க ம |ானது. இதைப் பல போக்குகளில் - கூட்டுச் சேரா இயக்கத்தின் அர சியல் போக்கிலும் ஆபிரிக்க ஒற்றுமை அமைப்பின் செயல் பாட்டிலும், வளர்முக நாடுகள் உருவாக்கிய பல்வேறு பொருளா தார அமைப்புகளிலும் காண லாம். சக்திகளின் இன்றைய பர ஸ்பர உறவுகளின் நிலைமையில் விடுதலை பெற்ற நாடுகள் ஏகா திபத்திய ஆணையை எதிர்ப்ப தற்கு முற்றிலும் வ ல் ல  ைம பற்றவையாக இருப்பதுடன், நீதியான சமத்துவமான பொரு ளாதார உறவுகளை அடைவதும் சாத்தியமாகியுள்ளது. சமாதா னம், மக்கள் பந்தோபஸ்திற் கான பொதுப் போராட்டத்தில் அவை ஏற்கெனவே வகித்துள்ள கணிசமான பங்கு மேலும் செழு மையாக அதிகரிப்பது சாத்தி யம் என்பது தெளிவாகும்"
கொழும்பில் ந  ைட பெற விருக்கும் கூட்டுச் சேரா நாடுக ளின் மாநாடு இந்தச் சொற் களின் ஓர் ஒளிமயமான படப் பிடிப்பாகும், 女

参
தென்னசியாவைச் சுற்றிச் சூழ்ந்து தன் ஆழ் க ட லா ல் உலகை -அச்சுறுத்தும் இந்து சமுத்திரத்தின் அமைதி இன்று உலகின் அமைதிக்கே ஒரு சவா லாக இருக்கிறது. இந்து சமுத் திரம் அமைதி மண்டலமாகப் பிரகடனம் செய்யப்பட வேண் டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கை தினம் தினம் வலுப் பெற்று வருகின்றது. ஆகஸ்டில் நடைபெற இருக்கும் கூட்டுச் சேரா நாடுகளின் உச்சி மகா நாடு கூட இக்கருத்தை ஆதரித் துப் பல பிரேரணைகளை நிறை வேற்றும் என்பது திண்ணம்.
இவ்வேளை ஆசியாவோடு தொடர்புள்ள பிரச்சினைக்குரிய சில கடந்தகால நிகழ்கால சம் பவங்களை அலசி ஆராய்தல் தற்சமயம் பொருத்தமானதா கவே தோன்றுகின்றது இந்தப் பிரச்சினைக்குரிய தகவல்கள்" என்ற வரிசையில் இந்து சமுத் திரத்தின் மீதான அமெரிக்கா வின் 'கழுகு” ப் பார்வை முதலி டம் பெறுகின்றது.
இந்து சமுத்திரத்திலுள்ள தியாகோ கார்சியா குறித்து ஆங்கிலோ - அமெரிக்க இனக் கம் மிகவும் பிரச்சினைக்குரியது. இத்தீவில் செய்திப் பரிவர்த்தனை நிலையமொன்றை அமைப்பது தொடர்பாக 1967-ம் ஆண்ட
必必冷必必令令令必必令令必必必令令必必必必令
తగ్గి
&
0.
8
*
ex
哆
()
必
&
邻
Yo
(
t
*
ex
8
X
邻
«Xo
898
冷效
&
&
※
令
*பிரச்சினைக்குரிய சில தகவல்கள்’ இந்துசமுத்திர அமைதி சீர்குலையுமா?
●、_零、、零、佥
令够令冷夺令°●
எம். ஏ. இனுயத்துள்ளாஹ்
ளவில் அமெரிக்காவுக்கும் பிரிட் டனுக்குமிடையில் 50 வருட கூட்டு ஒப்பந்தமொன்று நிறை வேற்றப்பட்டது. இதனையிட்டு பல நாடுகள் அச்சம் தெரிவித் தன. இத்தீவில் கடற்படைத் தளமொன்றை அமைக்க எடுக் கும் முதல் முயற்சி இது என பலரும் குற்றம் சாட்டினர். இவ் விவகாரம் ஐ. நா. சபை சென் றது. அதன் பலகை, "இந்து ச முத் தி ர எல்லைகள், அதன் ஆகாயப் பிராந்தியம் உட்பட நிர்ணயிக்கப்பட வேண் டு ம். இதன் மூலம் அது எப்போதுமே சமாதான மண்டலமாக இருக்க வேண்டும்" என்ற தீர்மானம் 1971 டிசம்பர் 16 ல் ஐ. நா. பொதுச்சபையில் நிறைவேற்றப் lull-gil. இத்தீர்மானத்துக்கு எதிரான மு  ைற யி ல் இன்று அமெரிக்காவே செயல்படுகிறது.
அேமெரிக்காவின் தேசிய நலன்களின் பிரதான அரசியல் ராணுவ தேவைகளை பூர்த்தி செய்யவே அமெரிக்க கடற் படைக் கப்பல்கள் இந்து சமுத் திரத்தில் தோன்றுகின்றன" என அமெரிக்க ராணுவக் கட்டுப் பாட்டு படைக்கலைப்பு ஏஜென் ளியின் துணை த் தலைவரான ஸ7ர் ஹெல்லன் அ ய ல் துறை அ  ைம ச் சின் உபகமிட்டியில் கருத் து வெளியிட்டுள்ளார். அதேவேளை இந் நடவடிக்கை
17

Page 11
எந்த ஒரு இந்து சமுத்திர நாட் டுக்கும் அல்லது நாடுகளுக்கும் எதிரான பயமுறுத்தல் வேலை அல்ல என்று அவர் சமாதானம் கூறுகிருர். அமெரிக்காவின் இப் போக்கு 'தன் நலனுக்காக அது உலகை அச்சுறுத்துகிறது" என் 1தையே தெளிவுபடுத்துகிறது.
அமெரிக்காவின் இந் நடவ டிக்கையை மானுட செளஜன் யத்தை விரும்பும் நாடுகள் ஒரு போதும் ஆதரிக்கமாட்டாது. இந்து சமுத்திரத்தில் உள்ள தனது தளத்திலிருந்து தென் ரஷ்யாவிலும், சைபீரியாவிலும் உள்ள இலக்குகளை ஏவுகணைகள் மூலம் தாக்க அமெரிக்காவுக்கு மு டி யும் எனக் கூடி ரஷ்யா இதனைக் கண்டிக்கின்றது. இத் தாக்குதலைச் சமாளிக்க ரஷ்யா விடம் போதிய பலம் இருப்பி னும் அது உலக அமைதிக்குக் குந்தகம் செய்ய விரும்பவில்லை. மாருக, இந்து சமுத்திரத்தை சமாதான மண்டலமாக அணு சூன்யப்பிரதேசமாக உருவாக்க வேண்டும் என்ற ஆசிய ஆபிரிக்க மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய சோவியத் யூனியன் தயாராக உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளை அணுகுன் யப் பகுதிகளாகப் பிரகடனப் படுத்தல் வேண்டும் என சோவி ‘யத் தலைவர்கள் 1 61 செப்டம் பரில் கூறியமை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
அமெரிக்க கப்பல் த ரா ம் விரும்பும் இடமெல்லாம் சென்று வரலாம்; அவை மற்ற நாடுக களின் கருத்துக்களை மதிக்காது என ஸ7ர்ஹெல்லன் தொடர்ந்து வாதித்துள்ளார். இவ்வாதம் இந்து சமுத்திர கடலோரப் பகுதி நாடுகட்கு விடுக்கும் பகி ரங்க சவாலாகும், இந்நாடுகள் எதிர் சவால் இட்டால் இந்து சமுத்திர அமைதி கெட்டுவிட வும் இடமுண்டு.
இதிலிருந்து ஓர் உண்மை புலப்படுகின்றது. அதாவது இந்தோ சீனுவிலும் வங்காளத்தி லும் தோல்விகண்ட அமெரிக்கா மேற்காசியாவிலிருந்து பின் தள் ளப்பட்டதைத் தொ ட ர் ந் து ஆசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் எதிரான குழிகளை வெட்டுவதில் இறங்கியுள்ளதெனலாம், தியா கோ கார்சியா தீவில் மாத்திர ம ன் றி முழு ஆசியாவிலுமே அமெரிக் கா கண்வைத்துள்ள தெனக் கூறப்படுகின்றது. ஒகி ணுேவ உ ட் பட யப்பானில் 55000 துருப்புக்களை அமெரிக்கா வைத்துள்ளது. தென் கொரியா வில் 38000 துருப்புக்களும், பிலி பைன்ஸில் 6000 துருப்புகளும் உள்ளனர். 196) முதல் ராணு வத் த ள ம் அமைப்பதற்காக அமெரிக்கா : 00 கோடி டாலர்
களை செலவிட்டுள்ளதெனலாம்.
இச் செய்கைகள் எல்லாம் இந்து ச மு த் தி ர நாடுகளை மாத்திர மல்ல பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சகல நாடுகளையும் பீதிகொள்ளச் செய் கி ன் ற து என்பது கண்கூடு.
அ டு த் து தென்னுசியத் துணைக்கண்டத்தில் பீக்கிங் தலை வர்கள் கொண்டுள்ள அக்கறை யும் கவனமும் விபரிக்கப்பட வேண்டியதொன்று இதற்குரிய காரணத்தை ஒரே வரியில் கூறின் "ஆசியாமீது மே லா தி க்க ம் செலுத்த வேண்டும் என்ற அவர் களின் பேராசை’ எனலாம். தன் ஆசையை நிறைவேற்ற தென்கிழக்காசியத் துணைக்கண் டத்தில் சீனுவின் முக்கிய நண்ப ஞன பாகிஸ்தானில் "T6 ושנ6 חu அதிகாரிகளைக் கொண்ட நெகிழ்ச் சியுறும் அரசை' நிறுவும் பணி யில் சீன என்றும் கண் ணு ம் கருத்துமாய் இருந்து வந்துள்ள தென்பதை மறுக்க முடியாது. எனினும் சீன இதில் பூரண வெற்றி காணவில்லை,
'8

சிம்லா - டெல்லி ஒப்பந்தங் களின் அமுல் நடப்பு, பாகிஸ் நான் வங்காளத்தை அங்கீகரித் நமை போன்றவை சீனுவுக்கு ாமாற்றத்தையே அளித்தன. பங்காளிகளின் விடுதலைபோராட் டத்தின் போது பாகிஸ்தானின் "ாணுவ ஆட்சிக்கு பீக்கிங் த%ல வர்கள் ஆ த ரவு தெரிவித்த போதும் வங்காளிகள் விடுதலை பெருமல் விடவில்லை. எனினும் இந்நிகழ்ச்சி சீனத் தலைவர்களின் வனத்தை வேறுவழியில் திசை திருப்பியுள்ளதெனலாம்.
இந்தியாவுக்கும் சோவியத் பூனியனுக்கும் இடையிலான உறவை சீர்குலைப்பதிலும், பாகிஸ் நான், இந்தியா, வங்காளம் ஆகிய மூன்று நாடுகளுக்குமிடை பிலான சுமுகமான உறவு ஏற் படுவதைத் தடுப்பதிலும், வங் ாளதேச நிலைகள் ஸ்திரப்படு தலை தடைசெய்வதிலுமே இன்று னே ஈடுபட்டுள்ளதெனில் மிகை பன்று. பீக்கிங் தலைவர்களின் இவ் எதிர்நடவடிக்கைகள் பூரண வெற்றி அளிக்கவேண்டுமாயின் *ம்பந்தப்பட்ட நாடுகளின் உள் ாட்டு விவகாரங்களில் பீக்கிங் தலையிட வேண்டும். இதனை உலக  ா டு கள் அனுமதிப்பதில்லை.
இத்தலையீடு இந்து சமுத்திரத்
தையே ஒர் இரத்தக்களறியாக்கி பிடவும் கூடும். இதற்கு ஆதர பாக உலக முற்போக்குச் சக்தி iள் ஒத்துழைப்பு நல்கலாம் என ாதிர்பார்க்க முடியாது.
அடுத்து 1964-ல் சீனுவும், 974-ல் இந்தியாவும் அணுவல் ஸ்ரசாக மாறியமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. உலகில் ஐக்கிய அமெரிக்கா, ஞ்), சோவியத் யூனியன் என் பன அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து, பரீட்சித்து, பொருளா தாரத்தில் பின்தங்கிய ஆசிய ாடுகளை அணுவைக் காட்டி
யில் மூன்ரும் உலக
அச்சுறுத்திய நிலை இந்தியாவின் அணுப்பரிசோதனையால் த லை கீழாகக் கவிழ்க்கப்பட்டுள்ளது,
தற்பாதுகாப்புக்காக எந்த ஒரு நாடும் அணுகுண்டு செய் வது சட்டமுறை" என 1964-ல் சீன வாதிட்டது. *அமைதிப் பணிக்காகவே அணுப் பரிசோ தனை நடாத்தியது" என இந்தியா 1974 மேயில் கூறியது. இந்நிலை நாடுகள் என்ன செய்யலாம் என்ற சிந்த னையில் லயித்துள்ளன. அதே வேளை இந்திய அணுகுண்டுப் பரிசோதனையை மேற்கு நாடுகள் கண்டித்தன. இதிலிருந்து மேற்கு நாடுகளுக்கு மூன்ரும் உலக நாடு களின் மீது அன்பும் அனுதாப மும் உள்ளதென நாம் முடிவெ டுக்க இயலாது. மேற்கு நாடு கள் நெஞ்சில் நஞ்சையும் உதட் டில் அ மு  ைத யு ம் வைத்துக் கொண்டு பாசாங்கு செய்கின் றன ஏன்?
அணுச்சக்தித் துறை யி ல் இந்தியா தலைதூக்கி விட்டால் ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு இந்தியா பாதுகாப்பு அரணுகி விடலாம் என மேற்கு நாடுகள் கவலைப்படுகின்றன. அணு சக் தியை ஆக்கத்துறைக்குப் பயன் படுத்துவதில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் ஆசியா வில் மேற்கு நாடுகளுக்குள்ள வர்த் தகச் சந்தை" வீழ்ச்சியுறும் என்ற பீதி மேற்கு நாடுகளிடம் இல் லாமல் இல்லை. எல்லாவற்றை யும் விட இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மிகவும் ஆத்திரமும் கவலையும் கொண் டுள்ளது. இந்து சமுத்திரத்தில் அமைதி நிலவுவதற்குப் பதிலாக யுத்த மே கங்கள் சஞ்சாரம் செ ய் யும் என பாகிஸ்தான் கருதுகின்றது.
இவ் வாறு இந்தியாவை மையமாக வைத்து ஏனைய நாடு
9

Page 12
களின் ம்னப்போக்கை கணிப் பீடு செய்கையில், இந் தி ய அணுகுண்டு வெடிப்பு சிலருக்கு அதிருப்தியை அளிக்கின்றது. அதிருப்தியும் மனக்கசப்பும் சுய நலமும் ஒன்றுகூடி இந்து சமுத் திர அமைதியைச் சீர்குலைக்க லாம் என பலரும் கருதுகின்ற னர். ஒரு நாட்டைவிட மற்ற நாடு பலம் பொருந்தியது என்
பதைக் காட்ட அ என்ற விஷப்பரீட்சை" அதிகரிக் கும்போது இந்து சமுத்திரத்தில் மட்டுமல்ல, இவ் அவனி எங்குமே அமைதி நிலவ முடியாது.
"பார்சல் தீவுகளை சீன பல வந்தமாகக் கைப்பற்றியமை, சீனவின் "சண்டித்தனத்தைக் காட்டுகின்றது. அதே வேளை ஆசியாவின் சிறிய நாடுகளுக்கு அது ஒர் எச்சரிக்கையாகவும் அமைகின்றது. அமெரிக்க கடற் படைத் தளங்களை மொஸாம் பிக்கில் உள்ள லொயென் கே மார்குயஸிலும், நகாலாவிலும் தாபிக்க போர்த்துக்கல் அளித்த அங்கீகாரம், அமெரிக்காவின் நோக்கையும் போக்கையும் தீவி ரப்படுத்த உதவுகிறது கராச் சித் துறைமுகத்தை சீனக் கப் பற்படை தன் தேவைக்காகப் பயன்படுத்தவும், அத நீ கு ப்
ப் பரீட்சை
பிரதி உபகாரமாக பின்னர் 30 கோடி டாலர் பெறுமதியான ராணுவ உதவியைப் பெறவும் சீனுவோடு பாகிஸ்தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நடு நிலைமை நாடுகள் ஒருபோதும் வர வேற்க முடியாது. இந் நிகழ்ச்சிகள் அனைத் தும் ஏக கா லத் தி ல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இவை இந்து சமுத்திர நாடுகளை பீதிகொள் ளச் செய்துள்ளன.
இந் நிகழ்ச்சிகளும் தகவல் களும் ஆசிய ஆபிரிக்க நாடுகளி னது மாத்திரமல்ல உலக நாடு களினது பாதுகாப்பு, அமைதி, நலன் என்பன குறித்து விமர்சிக் கப் ட வேண்டியவைகளாகும். எனவே இந்து சமுத்திரத்தை சமாதான மண்டலமாக உலக நாடுகள் ஏகமனதாகப் பிரகட னம் செய்யவேண்டும் பிரகட னத்தில் கையெழுத்திட்டால் மட்டும் போதாது; செயலில் அமுல் நடத்தவேண்டும். இதனை நிகழ்கால மனுக்குலம், எதிர் கால மக்களின் அமைதியான நல்வாழ்வு கருதிச் செய்யும் அர சியற் சமூகத் தொண்டென வர் ணிப்பதில் தவறில்லையெனலாம். இனியாவது நிகழ்காலத்தார் சிந்திக்கட்டும். sc
[VSYSSEGNR
புதிய சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 12-00
(மலர் உட்பட)
தனிப்பிரதி -- 75
இந்தியா, மலேசியா 18-00
(தபாற் செலவு உட்பட)
i
GB
A.
ぶ万
:
 
 

கட்டுச் சேரா நாடுகளின்
ஆகஸ்ட் மகாநாடும் அதன் முக்கியத்துவமும்
ஆ க ஸ் ட் மா த த் தி ல் னைத்து நாடுகளின் கவனமும் மது தலைநகரை நோக்கித் ரும்பும்.
சர்வதேச அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சம்ப ம் எனக கருதப்படுகின்ற கூட் ச் சேரா நாடுகளின் ஐந்தா து உச்சி மகாநாடு ஆகஸ்ட் ாதத்தில் கொழும்பில் நடை பறவிருக்கின்றது. மிகவும் முக் யத்துவம் வாய்ந்த ஒரு சர்வ தச மகாநாடு எமது நாட்டில் டைபெறுகின்றது என்பதை னைக்கும் போது உள்ளம் பூரிப் டைகின்றது.
வளர்முக நாடுகளின் - குறிப் ாக ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் மெரிக்க நாடுகளின் வளர்ச் ப் பாதையை நெறிப்படுத்திச் சப்பனிட்டுக் கொடுக்கும் ஸ்தா னமான கூட்டுச்சேரா நாடு ள் அமைப்பின் வரலாற்றையும் நாக்கத்தையும் இலங்கையைப் பான்ற வளர்முக நாடுகளின் க்கள் அனைவரும் அறிந்திருக்க வண்டியது அவசியமாகும்.
தாற்றமும் நோக்கமும்
எந்தவொரு நாட்டுடனும் ட்டுச்சேராமல் "தனிமரமாக" ற்பதுதான் கூட்டுச்சேராத் த்துவம் என்ற தவருண கருத்து லரால் முன்வைக்கப் படுகின் ቃj!• கூட்டுச்சேரா நாடுகள் மைப்பு தோன்றிய பின்னணி யப் புரிந்து கொள்பவர்கள் த்தகைய விஷமப் பிரசாரத்
சிவா. சுப்பிரமணியம்
தில் சிக்கிக்கொள்ள மாட்டார் கள்.
மூன்ருவது உலக நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையை நெறிப்படுத்தும் வ  ைக யி ல் 1955-ம் ஆண்டு இந்தோனேஷி யாவிலுள்ள பாண்டுங் நகரத்தில் நடைபெற்ற மகாநாடுதான் கூட்டுச்சேரா நாடுகள் அமைப் பின் முன்னேடி எனலாம்; இரா ணுவக் கூட்டுக்களில் பங்கேற் காமை என்ற கொள்கையும் பஞ்சசீலக் கோட்பாடும் பாண் டுங் மகாநாட்டிலேயே முதன் முதலாக அங்கீகாரம் பெற்றன.
சமாதான சக வாழ் வு தேசங்களின் சம த் த" வ அந்த ஸ்தை அங்கீகரித்தல், ஒவ்வொரு தேசத்தினதும் இறைமையும் பிரதேசங்களும் பாதிக்கப்படாத வகையில் தேசங்களுக்கிடையே உறவை வளர்த்தல், உள்நாட்டு விவகாரங்களில் பிறநாடுகள் தலையிடுதலையும் யுத்தப் பயமு றுத்தலையும் நிராகரித்தல், தீர்க் கப்படாத எல்லாப் பிரச்சனை களையும் சமாதான பூர்வமாகத் தீர்த்தல் ஆகியவை கூ ட் டு ச் சேரா நாடுகள் அமைப்பின் பிர தான நோக்கங்களாகும். இவை பாண்டுங் மகாநாட்டின் கோட் பாடுகளோடு ஒத்தனவாக அமை கின்றன.
மேற்காணும் நோக்கங்களை நாடி நிற்கு ம் நாடுகளுடன் "கூட்டுச் சேர்ந்து" அவற்றை நடைமுறைப் படுத் து வ த ந் கேற்ற ஆக்கபூர்வமான நடவ

Page 13
டிக்கைகளை எடுப்பதும், அந்த
நோக்கங்களுக்கு முரனன முயற்
சிகளை எதிர்த்து முறியடிப்பதும் தான் உண்மையான கூட்டுச் சேர ரத் தத்துவமேயொழிய, உலக அரங்கில் இடம்பெறும் எ ல் லா நிகழ்வுகளிலுமிருந்து ஒதுங்கியிருப்பதல்ல.
asTitig
கூட்டுச்சேரா நா டு கள் ஸ் த T ப ன ம் அடைந்து வரும் வளர்ச்சி அதன் அடிப்படை நோக்கங்களை அங்கீகரிக்கும் நாடு களின் தொகை அதிகரித்து வரு வதற்கும், இராணுவ அணிக ளின் அதிகாரமும் வலிமையும் குறைந்து வருவதற்கும் ஒரு எடுத்துக்காட்டு.
கூட்டுச் சேரா நாடுகளின் முதலாவது மகாநாடு 1961-ம் ஆண்டு பெல்கிறேட் ந க ரி ல் நடைபெற்றது. இந்த மகாநாட் டில் 23 நாடுகள் கலந்து கொண் டன. 1966-ம் ஆண்டு கெய்ரோ வில் நடைபெற்ற இரண்டாவது மகாநாட்டில் 47 நாடுகளும் 1970-ம் ஆண்டு லுசாகாவில் நடைபெற்ற மூன்ருவது மகா நாட்டில் 54 நாடுகளும் 197 - ம் ஆண்டு அல்ஜியர்ஸில் 50) L பெற்ற நான்காவது மகாநாட் டில் 76 நாடுகளும் க ல ந் து கொண்டன. ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் ஐந்தாவது மகாநாட்டில் பலஸ் தீன விடுதலை இயக்கம் உட்பட எண்பதுக்கு மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ளவிருக்கின்றன.
இது தற்செயலான வளர்ச்சி அல்ல. இந்த வளர்ச்சியின் பின் னணியில் ஒரு போராட்டமே அடங்கியிருக்கின்றது.
கூட்டுச்சேரா நாடுகள் ஸ்தா பனம் உருவாகிய செய்தி மேற் கத்திய நாடுகள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த அமைப்பை முற்று முழு தாகச் சின்னபின்னப் படுத்தி விட முடியும் என்று ஆரம்பத் தில் அவர்கள் மனப்பால் குடித் தார்கள்.
அன்றைய அமெரிக்க இரா ஜாங்க செயலாளராக இருந்த ஜோ ன் பொஸ்டர் டல்லஸ் கூட்டுச்சேராக் கொள்கைக்கு எதிராக வெளிப்படையாகவே கண்டனக் குரல் எழுப்பியதோடு அது ஒரு "துன்மார்க்க" தத்து வம் என்று ஏளனம் செய்தார். ஆனல் அது பிசகான கணிப்பீடு என்பதை அவர்களே விரைவில் உணர்ந்து கொண்டனர். கூட் டுச்சேராத் தத்துவம் ஏகாதிபத் தியத்தின் எதிர்த்தாக்குதல்க ளுக்கெல்லாம் முகங்கொடுத்து முன்னேறி வருகின்ற வளர்ச்சிப் போக்கை உணர்ந்த எதிர் அணி யினர் இப்போது புதிய தந்தி ரோபாயத்தைக் கையாள்கின் ருர்கள்
புதிய வழிகள்
கூட்டுச்சேரா நா டு க ள் பொருளாதாரப் பிரச்சனைகளில் மாத்திரமே கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தைப் பிர படுத்துவதற்கான נu L (6 וL முயற்சிகள் இப்போதும் நடை பெற்று வருகின்றன. முக்கிய மான அரசியல் பிரச்சனைகளிலி ருந்து கூட்டுச்சேரா நாடுகளைப் பிரித்துத் தனிமைப் படுத்துவ தற்கான சூழ்ச்சி இது. அங்கோ
லாவில் விடுதலைப் போராட்டம்
நடக்கும் போது அதைப்பற்றி வாய்கூடத் திறவாமலிருப்பது காலனியாதிக்கத்தை அங்கீகரிப் பதற்குச் சமனகுமேயொழிய, கூட்டுச்சேராத் தத்துவமாகாது.
அங்கத்துவ நா டு க ளின் வேறுபட்ட அரசியல் பொரு ளாதாரப் பின்னணிகளை மைய மாக வைத்து அவற்றிற்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்

கான முயற்சியில் ஏகாதிபத்திய வாதிகள் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. வளர்முக நாடுகளுக்கு வளங்கப் படும் "பொருளாதார உதவி" இந் த வகையைச் சார்ந்தது. "அமெரிக்காவிடமிருந்து பொரு ளாதார உதவியை எதிர்பாக் கும் நாடுகள் ஐ. நா. சபையி லும் ஏனைய சாவதேச ஸ்தாப னங்களிலும் அதனுடன் ஒத்து ழைக்க வேண்டும்" என கடந்த ஜனவரி மாதம் ஹென்றி கிஸிங் கர் கூறியதை இப்போது நினைவு கூருதல் பொருத்தமானதாகும்.
ஏகாதிபத்தியவாதி க ளி ன்
இத்தகைய முயற்சிகளுக்கு வலு வூட்டும் வகையில் அதிதீவிரப் "புரட்சிவாதி களும் புதிய கோஷங்களை முன்வைக்கின்றர் சள் இன்றைய உலகம் 'வளர்ந்த வடக்கு" எ ன் று ம் தேய்ந்த தெற்கு" என்றும் பிளவுபட்டி ருக்கின்றது எனவும், வடக்கின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தெற்கு நாடுகள் அணிதிரள வேண்டும் எனவும் அவர்கள கூறுகின் ருர் "ள். சோஷலிசம், முன்னேற் றம், சமாதானம் ஆகியவற்றை நாடி நிற்கும் நாடுகள் ஒருபுறத் திலும், ஏகாதிபத்தியத்தையும் கலோனியலிஸத்தையும் அனுச ரிக்கும் நாடுகள் மறுபுறத்தலு மT க உலகம் பிளவுபட்டிருக் கின்ற இன்றைய நிலையில் பணக் கார நாடுகள் - ஏழை நாடுகள் என்றும், வட கு நாடுகள் - தெற்கு நாடுக 1 என்றும் வேறு பாடுகளைப் புகுத்தும் முயற்சி சோஷலிச முகாமிலிருந்து வளர் முக நாடுசளை அந்நியப் படுத் தும் நோக்கத்தைக் கொண்டது. இது மறைமுக எதிர்ப்பின் இன் ணுெரு அம்சம்.
முக்கியத்துவம்
இவ்வாருக ஏகாதிபத்திய பாதிகளும் அதிதீவிரப் புரட்சி
வாதிகளும் கூட்டுச்சேராத் தத் து வத் தி ன் அடிப்படையையே சிதைப்பதற்கு முகமூடிகளுடன் முன வந்திருக்கின்ற இவ்வேளை யில் ஐந்தாவது உச்சி மகாநாடு கூட்டுச் சேராத் தத்துவத்தை மேலும் முன்னெடுத்துச் செல்லக் கூடிய வகையில் அமைய வேண் டியது மிகவும் முக்கியமாகும். கூட்டுச்சேராத் சிந்தனையைத் திசைமாற்றுவதற்காக முன்வைக் கப்படுகின்ற புதிய கோஷங்களை ஆகஸ்ட் மகாநாடு நிராகரிக்க வேண்டும். அதேபோல, ந்தி யாவில், அங்கோலாவில், சிலி யில், இலங்கையில், அரபு மண் ணில், இன்னும் இதுபோன்ற எத்தனையோ நா டு களி லும் தியாகோ கார்ஸியாவிலும் ஏகா திபத்தியம் விரித்து வரும் சதி வலைக்கு எதிரான போராட்டப் பாதை தெளிவான முறையில் தீர்மானிக்கப்படவேண்டும்.
எமது பிரதமர் தி ரு மதி சிறிமாவோ பண்டாரநாயகா போர்மா" என்ற யூகோஸ்லா
வியப் பத்திரிகைக்கு 2-2-76-ல் அளித்த பேட்டியின் பின்வரும் பகுதி கூட்டுச்சேரா மகாநாட் டின் நோக்கத்தையும் கடமை யையும் தெளிவுபடுத்துகின்றது.
'கலோனியலிஸத்தை ஒழிக் கும் நடவடிக்கைகள் கிட்டத்தட் டப் பூர்த்தியடைந்து கொண்டு வருகின்ற போதிலும் தேசங்க ளுக்கிடையிலான உறவில் சமத் துவமற்ற நிலைமை இ ன் னும் இருந்து வருகின்றது. இந்த நிலைமை விரைவில் அற்றுப்பேய் விடும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. இதன் காரணமாக கூட்டுசசேரா நாடுகளின் ஏகாதி பத்திய எதிர்ப்புத் த ன்  ைம அசைக்கமுடியாத அளவுக்கு நிலை பெற்றிருக்கின்றது. கூட்டு ச் சேரா இயக்கத்தைப் பலப்படுத் துவதற்கான பிரதான முன் தேவைகளுள் இது ஒன்ருகும்" *
28

Page 14
கூட்டுச்சேரா இயக்கத்தின் பீகிங் குழிபறிக்கிறதா?
கோட்பாடுகளு க்கு
'சாணக்கியன்"
கூட்டுச் சேரா நாடுகளுக் கும் பீகிங்குக்குமிடையில் உரு வாகி வரும் உறவுகளின் இயல்பு குறித்து ஆசிய பத்திரிகைகளில் அடிக்கடி அலசி ஆராயப்பட்டு வருகின்றன இதற்குச் சில காரணங்களும் உண்டு அண் மைக் காலத்திலிருந்து சீனவும் ஒரு வளரும் நாடென்றும், அது வும் விரிவடைந்து வரும் கூட் டுச் சேரா நாடுகளின் சமாஜத் தைச் சார்ந்த ஒரு நாடென் றும் உத்தியோ? பூர்வமான சீனப் பிரதிநிதிகள் கூறத் தலைப்
பட்டுள்ளனர்.
இவ்வாண்டு ஆகஸ் டி ல் கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டுச்சேரா நாடுகளின் மகா நாடு அண்மிக்கும் தருணத்தி லேயே இவ்வாறு சீனப் பிரதி நிதிகள் "புதிய பாஷையில் பேச ஆரப்பித்துள்ளன்ர். பீகிங் கின் இந்தப் துமையான போக் குடன் சில திட்டங்கள் இணைந் திருக்க வேண்டும். ஆனல் இது வரையில், திட்டங்களின் ஒரு பகுதியே அம்பல பாகியுள்ளது. இந் நிலை யில் பீகிங்கிலிருந்து வெளியாகும் அறிக்கைகளையும். நிஜத்தில் பீ கிங் தலைவர்கள் நடந்துகொள்ளும் முறையையும் ஒப்பிட்டு ஆராய்வதில் ஆசியா விலுள்ள அரசியல் அவதானி கள் ஆர்வமுடன் ஈடுபடுவது
இயல்பேயாகும். பீகிங் தலைவர் ,
களின் சொல்லும் செயலும் ஒன்
றுக்கொன்று முரணுனது என் பதை யார்தான் அறியமாட்
- frrissil
19 5-ல் பாண்டுங்கில் நடை பெற்ற ஆசியா, ஆபிரிக்க ஒரு மைப்பாட்டு மகாநாட்டில் இந் திய, இந்தோனேஷிய, பர்மிய பிரதிநிதிகளுடனும், இதர நாடு களின் பிரதிநிகளுடனும் சீனப் பிரதிநிதிகளும் கூட்டுச் சேரா இயக்கத்தின் அடியாதாரமாக வுள்ள கோட்பாடுகளைக் கெளர வி ப் ப தெ ன உடன்பட்டுக் கொண்டனர். அனைத்துச் சர்வ தேசத் தகராறுகளுக்கும் சமா தான பூர்வமாகத் தீர்வு காணு வது, இதர நாடுகளின் சுயாதி பத்தியத்தையும் பிராந்திய முழு மையினையும் கெளரவிப்பது, பலாத்கார பிரயோகத்தைக் கைதுறப்பது ஆகிய ன இக் கோட்பாடுகளில் முக்கியமான வையாகும். இம் மகாநாட்டின் பின்னர், இன்று கூட்டுச்சேரா இயக்கம் என்ற நாமத்தில் நாம றியும் இவ்வியக்கத்தின் பிரிக்கப் பட முடியாத பகுதியை மேற் படி கோட்பாடுகள் மாறிவிட்
6.
பீகிங்கின் துரோகம்
ஆணுலும் சீனுவில் "கலா go mrp Ligru 98" நடைபெற்ற பொழுதும், அதைத் தொடர்ந்த காலகட்டத்திலும், தென்னசி யாவிலுள்ள தனது அண்டைய
2《

பல் நாடுகளுக்கு எதிராக பகி ரங்கமான முறையில் எதிர் நட வடிக்கைகளில் இறங்கியதன் மூலம் பீகிங் இக் கோட்பாடுக ளின் பாலான தனது கடப்பா டுகளை மீறியது. அண்டையயல் கூட்டுச்சேரா நாடுகளுக்கு மாஒ வாதத்தை ஏற்றுமதி செய்தற்கு பீகிங் மேற்கொண்ட எத்தனிப் புக்கள் ஏகாதிபத்திய வட்டா டாரங்களுக்கும் உள்நாட்டுப் பிற்போக்குச் சக்திகளுக்கும் துணை செய்வதாக அமைந்தது. இவையாவும் பீகிங்கின் நடவ டிக்கைகளை ஆசிய அவதானிகள் சந்தேகக் கண்கொண்டு நோக்க நிர்ப்பந்தித்தில் வியப்பெதுவு மில்லை.
பீகிங்கின் சிக்கலான கணிப்
பீடுகளை மதிப்பீடு செய்வதா யின் தற்சமயம் மாஒவாத ராஜ தந்திரம் முகம் கொடுத்து நிற் கும் கஷ்டங்களைக் கருத் தி ந் கொண்டாக வேண்டும் உலக சோஷலிஸத்திலிருந்து பீ கிங் விலகிச் செல்வதும் கூட்டுச் சேரா நாடுகள் உட்பட அண் டையயல் நாடுகளுக்கு எதிரான இதனது குழிபறிப்பு நடவடிக்  ைக களும் பல உண்மைகளை விளக்குவதாக உள்ளன. தனது அரசியல் நோக்கங்களுக்குக் கூட் டுச்சேரா இயக்கத்தினைக் கீழ்ப் படுத்துவதற்கான எத்தனிப்பு களை மேற்கொள்ளுவதன் மூலம் பீகிங் தலைவர்கள் தற்போதுள்ள கஷ்டங்களிலிருந்து மீளுவதற்கு முயலுகின்றனர். ஆனலும் ஆசி யாவிலுள்ள அரசியல் அவதா னிகள் முன்வைக்கும் கேள்வி இது தான்: "மாஒவாதத் தலை மைப் பீடத்தின் தற்போதைய கொள்கை எந்த அளவுக்கு கூட் டுச் சேரா இயக்கத்தின் நோக் கங்களுக்கும், பணிகளுக்கும் இசைவாக உள்ளது?"
கூட்டுச் சேராமையின் அடித்தளம்
இன்று. கூட்டுச் சேரா இயக் கம் 80 நாடுகளைத் தழுவி நிற் கின்றது. தமது சமூக - பொரு ள (ா தா ர ப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுவதில் தமது மத்தி யில் சில வேறுபாடுகள் இருப் பினும், இவ்வியக்கத்தின் அடிப் படைக் கருத்துருவங்களை புதி தாகச் சுயாதீனமடைந்த பல நாடுகள் பகிர்ந்து கொள்ளு கின்றன.
கலோனியலிஸத்துக்கு எதி ராகவும் தமது சுயாதீனம், விடு தலை ஆகிய பற்றுக்காகவும் ஆற் றி ய போராட்டங்களில் இந்நாடுகளின் மக்கள் திரட்டிய அனுபவத்தினேயே இந்த இயக் கம் அடியாதாரமாகக் கொண் டுள்ளது. கூட்டுச் சேரா இயக் கத்தின் வளர்ச்சியும் இ தன் நிலைபாடுகளின் உறுதிப்பாடும் தனித்தனியான தோற்றப்பாடு களல்ல; உலக அரங்கில் சோஷ லிஸத்துக்குச் சாதகமாக சக்தி களின் இணைப்புறவுகளை அடிப் படை பூர்வமாக மாற்றிய பெரு நிகழ்ச்சிகளுடன் இவை நேரடி யாகத் தொடர்பு கொண்ட வையாக உள்ளன .
1953-ம் ஆண்டுகளில் இளம் சுயாதீன நாடுகள் தமது சுயாதீ னத்தை உறுதிப்படுத்துவதனைத் தடுக்கும் முயற்சியில், ஏகாதி பத்திய வட்டா, ங்கள் நேட்டோ சியாட்டோ, சென்டோ என தமது இராணுவ முகாம், அர சியற்பாதையில் இறங்கிய தரு ணத்தில்தான் கூட்டுச் சேரா இபக்கம் உற்பவமானது. இந்த நிலைமைகளில், கூட்டுச் சேரா இயக்கமானது இந்நாடுகளில் பலவற்றுக்குத் த மது அயல் துறைக் கொள்கைச் சுயாதிபத் தியத்தையும், தமது நலன்களை யும் பாதுகாக்கின்ற ஒரு கவச
25

Page 15
மாக் மாறி யது. இதைத் தொடர்ந்த நிகழ்வுகள் இக் கொள்சையின் சமாதான நேச இலக்குகளையும், இதனது தீவிர ஏகாதிபத்திய - எதிர்ப்பு திசை யமைவினையுமே உறுதிப்படுத் தின . மாஒவாத ஏகாதிபத்திய அணிசேர்வு மேற்கூறிய யாவற்றையும் கருத்திற் கொண்ட பின்னர், இக் கொள்கைக்கும் பீகிங் தலை வர்களின் கொள்கைக்குமிடை யில் ஏதாவது பொதுவான அம் சங்கள் உள்ளனவா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். சேஷலிஸ் முகாமிலிருந்து பீகிங் பகிரங்கமாகவே விலகியிருப்ப தையும், மேற்குலகின் பாலான அதனது கருத்து நிலையில் ஏற் பட்டுள்ள மாறுதல்களையும் நாம் அவதானிக்க வேண்டும் இப் போதெல்லாம் ஆசியாவிலும் இதர கண்டங்களிலும் ஏகாதி பத்தியவாதிகள் மேற்கொள் ளும் நடவடிக்கைகளை கண்டிப் பதற்குப் பதிலாக, பீகிங் அவற் றினுக்குப் பகிரங்கமாக ஊக்க மளித்து வருவதாகவே படுகின் றது. பலவற்றில் (ங்கு உதார ணமாக ஒன்றினைச் சுட்டிக் காட் டலாம். இன்று சமூகத்திலுள்ன தியாகோ கார்ஸியா தீ வில் பெண்டா கள் ஒரு இராணுவத் தளத்தினை நிர்மாணிப்பதற்கு ஆரம்பித்தபோது இந்து சமுத் திரக் கரையோர நாடுகள் இம் முயற்சியினை வெகுவாகக் கண் டித்தன . ஆனல் இதுபற்றிப் பீ கிங் மூச்சுக்கூட விடுவதா யில்லை. பதிலாக, இந்த அபாய கரமான முயற்சியில் இறங்கு முன்னா பெண்டா கள் பீகிங்கின் "மெளனமான சம்மதத்தை ப் பெற்றுள்ளதாக கூறுகின்றன. பீகிங்கின் உண்மையான கொள்கை
இவ்வாறு, கிங் ஆசியா வில் எல்வாவிடங்களிலும் நெருக்
26
அறிக்கைகள்
கடியை உருவாக்கி வருவதுடன் அண்டையயல் நாடுகளுக்கிடை. யில்ான உறவுகளை மேலுமா க் :வும் முனைகின்றது. தெனணுசிய உப கண்டத்தில் உறவுகளைச் சுமு கப்படுத்தும் பேச்சுவார்த்தை கள் வெற்றிகரமாக நிறைவேறு வதற்கு முட்டுக்கட்டையிட இது மேலும் மேலும் எத்தனித்தது இந்திய - பர்மிய எல்லை புனர் நிர்ணயிக்கப்பட்டமை பற்றிய தனது ஆத்திரத்தை வெளிப் படையாகவே காட்டிக்கொண்ட பீகிங் இந் நாடுகளிலுள்ள பிரி வினை இயக்கங்களுக்கும் ஆதரவு ஆ விரித் து வருன்ெறது. இது, தான் சுயாதியத்திய உரிமை க ளைக் கெளரவிப்பதாக முன்பு உடன்பட்டுக் கொண்ட கூட்டுச் சேரா நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அத்துமீறித் தலையிடுவதாகாதா?
ஆசியாவில் *சக்திகளின் சமநிலை"யை மாற்றுவதற்கும் தனது விஸ்தரிப்பு இலக்குகளை எய்துவதற்குமான ஒரு கருவி : கவே பீகிங் சில ர காதிபத் திய வட்டாரங்களுடனன தனது, ‘தெ டுப்பினை பய்ன்படுத் தி க் கொள்கின்றது எ ன எவரும் அபிப்பிராயப்படுவது தவிர்க் கப்பட முடியாததாகும்.
இவ்வாறு, பீகிங் தலை ைப் பீடத்தின் உ ண்  ைம ய ர ன கொள்கை கூட்டுச்சேரா இயக் கத்தின் இலக்குகளுக்கும் கோட் பாடுகளுக்கும் பகிரங்கமாகவே முரண்பாடாக உள்ளது மட்டு மன்றி, கூட்டுச் சேரா நாடுக ளின் முக் கி ய நலன்களுக்கும் கடுமையான ஊறினை விளைவிப்ப தாகவுள்ளது. இதனுல்தான், தானும் இந்நாடுகளின் இயக் கத் கைச் சார்ந்த ஒரு நாடு தான் என்று மீகிங் கூறிக கொள்ளும் போது, இந்நாடுகள் பீகிங்கின் பேச்சை நியாயமாகவே உள் நேசிக்கின்றன, ★
i.

அணிசேராக் கொள்கையும்
ஆசிய சமாதானமும் இராணுவத் தளங்களும்
முதலா வது பிரிட்டிஷ் போர்
சீரன் 1824-ல் சிங்கப்பூரில் வந்
றங்கினன். கடந்த செப்டம் ரில் திறமைமிக்க நா ட க லர்ந்துள்ள இந்த நாட்டிலி 3ந்து கடைசிப் பிரிட்டிஷ் போர் பீரனும் இந்த ஆண்டு மார்ச் ாதத்தில் வெளியேறினன்,
ஒரு காலத்தில் மாபெரும், லோனியல் சக்ராதிபத்தியமாக விளங்கிய பிரிட்டன் தனது அந் ய நாட்டுச் பம்பத்துக்களை பருக்கவும் இந் நாடுகளிலிருந்து யற்கை வளங்களை இறக்குமதி சய்யவும் அடிமை கெ. ஸ்ளப் ட்ட மக்களை ஈவிரக்கமின்றிச் ரண் டவும் "பீரங்கிப் படகு ாஜதந்திரத்தை வியாபாரமா ப்பயன்படுத்தியது.
ஆசியாவில் இப்போது பிரிட் -ன் தனது நிலைகளை இழந்து ருகின்றது. ஆனலும், இப்பகு யில் மேற்கத்தைய இராணு த் தளங்க ள் தொடர்ந்து ருந்து வந்துள்ளன. மேலும் புண்மைக் காலங்களில் இற்ை ன் தர ரீதியானதும் அளவு தியானதுமான ஆற்றலியல்பு ள் கணிசமான அல் வு அதிக க்கவுஞ் செய்துள்ளன. தென் பிரிக்காவின் சைமன் டவுன் தல் ஆஸ்திரேலியாவின் "ொக் பர்ன் - சவுண்ட் வரை இந்து முத்திரத்தில் சில விேற்கு நாடு ளின் இராணுவ நிறுவனங்கள்
அலெக்ஸாண்டர் லவ்றென்டியேவ்
/
28 பாரிய யுத்த தளங்களைப் பேணி வருகின்றன,
ஆசியாவிலுள்ள இராணு வத் தளங்களில் பெரும்பாலா னவை கைமாறியிருப்பதும் யாவ ருமறிந்த விஷயமாகும், ஆன லும், இது இத்தளங்களின் அந் தஸ்தினையோ அல்லது இயல்பி னையோ மாற்றியுள்ளதா? இல் லவே இல்லை. இந்து, பஸிபிக் சமுத்திரங்களிலுள்ள இராணு வத் தளங்கள் உட்பட எல்லா ஏகாதிபத்தியத் தளங்களினதும் பிரதான நோக்கம் குறை த் திட்டங்களைச் செயல்படுத்துவதே என்பதை கலோனியல் தளையி லிருந்து விமோசனம் பெற்ற நாடுகளின் ம க் கள் அனுபவ வா யி லா க அறிந்துள்ளனர். இதனை வாஷிங்டனிலுள்ளவர் கள் மறுப்பதாயுமில்லை. "இந்து சமுத்திரத்தில் எமக்குள்ள ஆர் வம} னது, இப் பிரதேசத்தில் உள்ள மூல ப் பொருட்கள், போக்குவரத்து ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டதாகும்" 6 T 6T அமெரிக்க அட்மிரல் எல்மோ ஸ°ம்வால்ட், அமெரிக்க கடற் படை உயர் பீடத்தின் பிரதம தளபதியாயிருந்த பொழுது கூறி ஞர். "இந்து சமுத்திரக் கரை யோரப் பிரதேச நாடுகளின் நிகழ்வுகள் மீது நாம் செல்வாக்கு செலுத்தக் கூடியவர்களாயிருத் தல் வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
7

Page 16
ஆசிய நிகழ்ச்சிகள் மீது செல்வாக்குச் செலுத்துகின்ற" நோக்குடன் வாஷிங்டன் மேற் கொண்டு வந்த எத்தனிப்பு:ள் தேசிய விமோசன ஜனநாயக இயக்கங்களை நசுக்குகின்றதும் மேற்கத்தைய ஏகபோகங்களி னது நலன்களைப் பாதுகாக்கின் றதுமான வடிவங்களையே எடுத் தன என்பதை அனுபவம் காட் டுகின்றது. இந்த விஸ்தரிப்பு நடவடிக்கைகள் காலான தியாகி விட்ட "விமானந்தாங்கிக் கப்பல் ராஜதந்திரம் முதல் அப்பட்ட மான ஆக்கிரமிப்பு வரை எல் லாவிதமான வடிவங்கள் வாயி லாகவும் மேற்கொள்ளப்பட்டன. இத்தருணங்கள் யாவற்றிலும் இராணுவத் தளங்கள் கேந்திர நிலைகளாக இயங்கின.
இங்கு சில உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம். 1950-ம் ஆண்டுகளில், ' பிலிப்பைன்ஸி லுள்ள அமெரிக்க ஆ கா யப் படைத் தள மா ன கிளார்ச் ஃபீல்ட் மேற்கத்தைய நிறுவனங் களைத் தேசியமயமாக்சிய இந் தோனேஷியாவுக்கெதிராக ஆத் திரமூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்குப் и шейт படுத்தப் பட்டது. மணிலாவி லுள்ள "ஸ"பிக் - பே தளம் வங் காள தேச மக்களின் விடுதலைப் போராட்டத்தின்போது விமா னந் தாங்கிக் கப்பலான "என் டர்பிரைஸி னல் பயன்படுத்தப் பட்டது.
பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தைவான் ஆகியவற்றிலுள்ள அமெரிக்கத்தளங்கள் வியத்நாம், லாவோஸ், கம்போடியா முக லானவற்றுக்கு எதிரான ஆக் கிரமிப்பின்போது தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன.
ஆசியாவினைத் தெற்கு,
கிழக்கு திசைகளிலிருந்து முற்று கையிடும் வகையிலுள்ள இந்த
ஏகாதிபத்திய இராணுவ அரண் க்ள் ஆசிய நாடுக ள் மீது டமோ கிளெஸின் கொடுவாள் போல தொங்கிக் கொண்டிருப் பதுடன் இப்பிரதேச நாடுகளின் சமாதானம், சுயாதிபத்தியம் ஆகியவற்றுக்குப் பெரும் அச்சு றுத்தலாயுமுள்ளன. இப் பிரதே சத்திலுள்ள நாடுகள் மத்தியில் நல்விளப்பமற்ற சூழல் ஏற்பட ஏதுவாயுள்ளன; வலுவான பந் தோபஸ்தினை அமைத்துக் கொள் ளுவதனை நோ க் கி மக்களைக் கோட்பாட்டு ரீதியில் ஒருமைப் படுத்துவதற்குத் தடைக் கற்க ளாயுளளன. ۔۔۔۔
ஆசியாவில் ஏகாதிபத்திய தளங்கள் இருப்பதுவும், இக் கண்டத்தின் நிஜமான பாதுகாப் பும் ஒன்றியைப்பற்றவை என்ப தனை அநுபவம் காட்டியுள்ளது, ஆசியாவில் மேற்கத்தைய இரா ணுவ இருக்கைக்கு முடிவுகட்டு வதுடனேயே நிஜமான பந்தோ பஸ்துக்கான போராட்டம் ஆரம் பமாகவேண்டும் என பெரும்பா லான ஆசிய நாடுகளின் மக்கள் மேலும் மேலும் தெளிவு பெற ஆரம்பித்துள்ளனர்.
அமெரிக்காவின் பழை d கூட்டாளிகளான தாய்லாந்தும், l?a66b rairav vib “9un Gl-m” இராணுவ அணி குலைவதை உத் தரவாதப்படுத்தியது மட்டுமன்றி தளங்கள் பற்றிய இருதரப்பு உடன்படிக்கைகளை புனராய்வு செய்யுமாறு வாஷிங்டனை வற் புறுத்தியும் வருகின்றன. நடு நிலைமை நாடுகளினது அயல் துறை அமைச்சர்களின் லீமா மகாநாடும் தியாகோ கார்ஸியா பற்றிய பெண்டாகன் திட்டங் களை ஏகக் குரலில் கண்டித்திருப் பதையும் இங்கு சுட்டிக் காட் டலாம். tr

Fமாதானத்துக்குப் பங்காற்றும்
அரசு
கூட்டுச்சேரா இயக்கத்தின்
வெளிநாட்டுக் கொள்கையின்
$ருத்தமைப்பு ஐம்பதுக்களில்
ஆரம்பமானது. அது தொடக்க 5ாலம் முதலே ஏகாதிபத்தியத் துக்கும் காலனியாதிக்கத்துக்கும் ாதிரானதாகவேயிருந்து வருகி 0து. புதிதாக விடுதலையடைந்த நாடுகள் இக் கொள்கையைப் பின்பற்றுவதன் பயணுக அவற் றின் மீது ஆதிக்கம் செலுத்து வதும் அவற்றைப் ப ல் வேறு கூட்டணிகளுக்குள் சிக்க வைப் பதும் "கெடுபிடி யுத்த" அரசிய லுக்குள் சிக்க வைப்பதுமானது ரகாதிபத்திய வ ல் ல ர சு க ஃா ஆட்டங் காணச் செய்கின்றன.
காலனியாதிக்க எதிர்ப்பு. ரகாதிபத்திய - எ தி ர் ப் பு ப் பாராட்டத்தில் கூட்டுச் சேரா இயக்கம் புதிய கட்ட த்  ைத அடைந்துள்ளது. இ ' காலணி பாதிக்க ஒடுக்குமு.)யிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்ட ாடுகளின் சுய - பிரக்ஞையின் ugiri iguai) பிரதிபலிக்கிறது. டிட்டுச்சேரா நாடுகள் பலவற் பின் தலைவர்கள், நமது இயக் ம் சக்திமிக்க நடுநி%லமை" காட்பாட்டில் தங்கியிருக்க 'வண்டும் எ ன் று உறுதியாக ம்புகிருர்கள். இதுதான் தேசங்
கூட்டுச்சேரா இயக்கம்
களிடையே சமாதானம் மற்றும் ஒத்துழைப்பை ஸ்திரப்படுத்து வதற்கும் சர்வதேச ஏகாதிபத் தி யம் கலோனியலிஸத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் இது ஒரு உறுதியான கொள்கை
* μίΠ Θριο.
சோவியத் யூனியன், இதர சோஷலிஸ் நாடுகள் உட்பட உலகின் முற்போக்குச் சக்திகள் அனைத்தும் இக் கோட் "ாட்டை அங்கீகரித்துள்ளன.
1974 ஏப்ரல் மாதம் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற் றிய சோவியத் வெளிநாட்ட மைச்சர் வருமாறு தெரிவித்தார்: "கூட்டுச்சேரா நாடுகள் பின் பற்றும் கொள்கைக்கு நாங்கள் எ19து அங்கீகாரத்தை வழங்கு கிருேம். அது மேன்மேலும் வர வேற்கப்பட்டு வருகிறது. நமது காலத்தின் பிரதான அம்சங்க ளில் இதுவும் ஒன்று. சமாதான லட்சியத்திற்கு இந் நா டு கள் சொல்லாலும் செயலாலும் பங் களிக்கட்டுமாக"
கூட்டுச்சேரா இயக்கத்திற்கு சோவியத் யூனியனின் ஆதரவு உள்ளது என்பதை அந்த இயக்க நாடுகள் முழுமையாக உணர்ந்

Page 17
துள்ளன. "சர்வதேச அரங்கில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க கூட்டுச்சேரா நாடுகளின் பக்கம் சோவியத் யூனியன் என்றும் இருந்து வருகிறது" என்று இந் திராகாந்தி இந்தியப் பத்திரிகை
ஒன்றுக்கு அளித்த பேட்டியில்
குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டிலும் சரி, வெளி நாட்டிலும் சரி இடதுசாரி ஜன நாயக முற்போக்குச் சக்திகள் அனைத்தினதும் ஐக்கியமானது சமாதானத்துக்கும் தே சி ய விமோசனத்துக்குமான போராட் டத்தில் இந்த இயக்கத்தை ஒரு சக்திமிக்க ஆயுதமாக மாற்றும் என்பதை கூட்டுச்சேரா நாடுகள் மேன்மேலும் உணர்ந்து வருகின் றன. தாம் ஒன்றிணைந்தால் மட் டுமே பலவான் கொள்கையை அடிக்கடி நிலை நிறுத்தும் ஏகா திபத்தியத்தைத் தம்மால் தூக்கி எறிய முடியும் என்று புதிய சுதந்திர நாடுகள் அனைத்தும் உணர்ந்து வருகின்றன. கூட்டுச் சேரா நாடுகள் ஆசிய, ஆபிரிக்க: லத்தீனமரிக்காவின் தே சி ய விமேசன இயக்கத்தையும் இஸ் ரேலிய ஆக்கிரமிப்புக்கெதிரான அரபு நாடுகளில், போராட்டத் தையும் ஆதரிக்கின்றன. இந்து சமுத்திரத்திலிருந்து அமெரிக்க ராணுவத் தளங்கள் அகற்றப் பட வேண்டுமென்று வலியுறுத் துகின்றன.
கூட்டுச்சேரா நா டு க ள் வெளிநாட்டுக் கொள்கைத் துறை யில் மட்டும் ஒத்துழைக்கவில்லை. பொருளாதார சுதந்திரத்தை ஈட்டுவதற்கும் ஒத்துழைப்புக் களை மேம்படுத்துவதற்குமான அவசியம் குறித்தும் பெ ரும் அக்கறை காட்டுகின்றன.
1975-ல் மார்ச்சில் ஹவா வில் நடைபெற்ற கூட்டுச் சரா கமிட்டியின் கூட்டத்தின் பின்னர் வெளியான பிரகடனம்
"அடிமை சுரண்டல் உறவுகளுக் குப் பதிலாக, ஒத்துழைப்பும் பரஸ்பர கெளரவமும் மிக்க உற வுகளைக் கொண்ட நியாயமான சர்வதேச பொருளாதார விதி ஒன்றினை உத்தரவாதப்படுத்து வதை நோக்கமாகக் கொண்ட கூட்டுழைப்பை ஐக்கியமும் ஒரு  ைம ப் பா டு ம் சாத்தியமாக்கு
கின்றன.
சுதந்திரத்தின் அ டி த்த ளத்தை மேலும் பலப்படுத்துவ தா ன பொருளாத7 ரத்தின் பொதுத்துறையின் மு க் கி ய தொழில் திட்டங்களின் வளர்ச் சிக்கு முதலாளித்துவ நாடுகள் நன்குதவுகின்றன என்பதையும் வளர்முக நா டு கள் உணர்ந் துள்ளன.
புதிய சுதந்திர நாடுகளுக்கு சோவியத் யூனியன் தொடர்ந்து பொருளாதார உதவியளிக்கும்; பூரண சமத்துவக் கோட்பாடு களில் அவற்றுடனுன ஒத் து ழைப்பை அது மேம்படுத்தும் என்பதை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மகாநாட்டில் பேசிய லியோனிட் பிரெஷ்னேவ் வலியுறுத்தியுள்ளார்.
சோஷலிஸ் நாடுகளுக்கும் கூட்டுச்சேரா நா டு களு க் கும் இடையிலான நட்புறவையும் ஐக்கியத்தையும் சீர்குலைக்க ஏகா திபத்தியவாதிகள் முயன்று வரு கிருர்கள், அதற்கான தவருன பிரசாரங்களில் அவர்கள் ஈடு பட்டுள்ளனர். இதற்கு மாவோ யிஸ்டுகளும் துணை நிற்கிருர்கள். ஆயினும் இவர்களது சூழ்ச்சிக ளுக்கு மத்கியிலும் ஆசிய, ஆபி ரிக்க, லத்தீன் அமெரிக்க கூட் டுச்சேரா நாடுகள் சமாதான சகவாழ்வு, சோஷலிஸ் உலகு டன் நெருக்கமான பொருளா தாரத் தொடர்புகள் என்பவற் றின் அடித்தளத்தில் சர்வதேச

•
༣ རྩ་བ ༈
°嗜
咀2穹 箕
அடுத்த மாதம் விசேஷ சிறப்பு மலராக இந்த ஆண்டு மலர் வெளிவர இருக்கின்றது. அருமையான கதைகள், ஆழமான கட்டுரைகள் தனித் தன்மை வாய்ந்த இலக்கியப் பார்வைகள், கவிதைகள், மற்றும் நுட்பமான இலக்கியப் பிரச்சினைகளை உள்ள டக்கிய ஆண்டு மலர் இது. சென்ற காலங்களில் ஒர் அனுபவம் உண்டு. மலர் வெளி வந்த சில நாட்களுக்குள்ளேயே மலர் முழுவதும் தீர்ந் துபோய் விடும் நிலைமை ஏறபடுவதுண்டு. ஆகவே இந்த மலர் தேவை என விரும்பி நம்புபவர்
கிள் முன் கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்வது
நல்லது.
நெருக்கடிகளின் துணிவுப் போக் கைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. அவை கலோனிய லிஸ்டுகள், நவ கலோனியலிஸ் டுகளது சுரண்டலின் ஒவ்வொரு வடிவத்தையும் எ தி ர்த் து ப் போராடி வருகின்றன. இந்த லட்சியத்திற்கான போராட்டத் தில் அதி க ம |ா ன நாடுகள் இணைந்து வருகின்றன.
ஏகாதிபத்திய சூழ்ச்சித் திட் டங்களைத் தவிடுபொடியாக்குவ தில் கூட்டுச்சேரா இ யக் க ம் பெரும் சாதகமான பாத்திரத்தை வகித்து வருகிறது; சர்வதேச பதட்டத் தளர்வுப் போக்கிற் கும் கூட்டுச் சேரா நாடுகளுக் கிடையிலும் அவற்றிற்கு சோஷ விஸ் நாடுகள், உலகின் முற் போக்குச் சக்திகளுக்கிடையிலும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும்
- ஆசிரியர்
அது கணிசமான பங்களிப்பைச் செய்கிறது இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் வீடமைப்பு நிர் மாணத்துறை அமை சருமான பீட்டர் கெனமன் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது காங்கிரளில் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட்மாதத் தில் கொழும்பில் கூட்டுச்சேரா மகாநாடு நடைபெறவுள்ளது.
கூட்டுச்சேரா இயக்கத்தின் வர
லாற்றில் இது மாபெரும் கூட்ட மாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. விடுதலை, சு த ந் தி ர ம், உலக சமாதா னத்தை உறுதிப்படுத்துவதற்
கான மக்களது முயற்சிகளுக்கு
3.
இந்த மகாநாடு பெரும் பங் காற்றும் என்பதில் சந்தேக மில்லை.

Page 18
'இரண்டாவது பாண்டுங்கை
பீகிங் கவிழ்த்த விதம்
1933 ஏப்ரலில் நடைபெற்ற வரலாற்று முக் கி யத் துவ ம் வாய்ந்த பாண்டுங் மகாநாட் டின் தீர்மா னங்களுக் கமைய ஆசிய - ஆபிரிக்க நாடுகளின் இரண்டாவது மகாநாடு ஏறத் தாழ பத்தாண்டுகளுக்கு முன் னர், 1865 நவம்பரில் நடை பெறவிருந்தது. ஆனலும் இந்த "இரண்டாவது பாண்டுங்' மகா நாடு எப்போதுமே நிகழவில்லை. ஏனெனில், இம் மகாநாடு தனது மேலாதிக்க திட்டங்களுக்கு ஒத் தாசை செய்வது என்ற முடி வுக்கு வந்த பீகிங் தலைமைப் பீடம் இம் மகாநாட்டினை கடை சித் தருணத்தில் குழப்பியடித்து விட்டது.
முன்னர் இந்த இரண்டா வது ஆசிய - ஆபிரிக்க மாநாட் டுக்கான தயாரிப்புக்கள் மேற் கொள்ளப்பட்டு வந்த கால கட்டத்தில் ஆசிய - ஆபிரிக்க ம க் க ளி ன் அனுதாபத்தைப் பெறும் பொருட்டும் தனது பேர ரசுத் திட்டங்களைச் சாதிக்கும் பொருட்டும் பீகிங் தலைமைப் பீடம் தந்திரோபாயமாக இம் மகாநாடு கூட்டப்படுவதற்குத் தான் ஆ த ர வு அளிப்பதாக வேஷம் போட்டது. இவ்வாறு தான், 1965 ஜூனில் தான்ஸா னிஸாவுக்கு கு என் லாய் மேற் கொண்ட விஜயத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை, "இராண்டாவது மகாநாடு பாண் டுங் உணர் வினை மேலும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்" என்றும் 'ஏகாதிபத் தியத்துக்கு எதிரான போராட் டத்தினை உத்வேகப் படுத்துவது
ஷேகு ஃபரீத் ஸவாஹிர்
டன் தேசிய சுயாதீனத்தை வென்றெடுக்கின்றதும் பேணு கின்றதுமான புனித இலட்சியத் திற்கு துண செய்யும்' என்றும் நம்பிக்கை தெரிவித்தது ஆனல் இந்த பெரிதான பிரலாபங்களுக் கும் மாஒ வாதிகளின் நிஜமான நோக்கங்களுக்கும் பெரும் வேறு பாடு இருக்கவே செய்தது.
முதலாவதாக, இக் கால கட்டத்தின் போது வள ரும் நாடுகள் மீதும் தேசிய விமோ சன இயக்கங்கள் மீது மா ன தனது மேலாதிக்கத்தை வலி யுறுத்துவதற்கு இந்த இரண்டா வது பாண்டுங்' கைப் ப யன் படுத்துவதற்கு பீகிங் தலைமைப் பீடம் எண்ணியது. இரண்டா வதாக தனது சோஷலிஃ0விரோத, பிளவுவாதப் போக்கி னுக்கு இசைவான முறையில் ஆசிய, ஆபிரிக்க நா டு களை சோ ஷ லி ஸ நாடுகளிலிருந்து பிரித்து வைக்கவும், இம் மகா நாட்டில் சோவியத் யூனியன் கலந்து கொள்ளுவதைத் தடை செய்வதற்கும் பீகிங்விரும்பியது. சோவியத் பங்கெடுப்பு
சோவியத் யூனியன்தான் இந்த மகாநாட்டில் க ல ந் து கொள்ளும் பிரச்னையை எழுப் பாதவிடத்தும், சோ ஷ லி ஸ் நாடுகளுக்கும் தேசிய விமோசன இயக்கங்களுக்குமிடையிலான ஐக் கியத்தைக் குலைக்கின்ற பலஹl னப் படுத்துகின்ற போக்கினை சோவியத் அரசாங்கம் எதிர்த் தது. 164 மே 5-லும் ஆகஸ்ட்
14-லும் சோவியத் அரசு விடுத்த
அறிக்கையில் இந்த நிலை தெளி வாக விளக்கப் பட்டிருந்தது,
3.

இருந்த பொழுதிலும் இந்தியா, எகிப்து, இலங்கை உட்பட பல நாடுகள் சோவியத் யூனியன் இம் மகாநாட்டில் க ல ந் து கொள்ள வேண்டுமென விரும் பின. "எதிர் வரும் மகாநாட்டில் சோவியத் யூனியன் கலந்து கொள்ளுவது, இம் மகாநாட் டின் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் துணை செய்யும் என ஐக்கிய அரபுக் குடியரசின் அரசாங்கம் கருது கின்றது" என சோவியத். எகிப் திய கூட்டறிக்கை வலியுறுத் தியது.
"சோவியத் யூனியன் ஒரு ஆசிய நாடோ அல்லது ஆபிரிக்க நாடோ அல்ல" என்று பீகிங் தலைமைப் பீடம் பகிரங்கமா கவே கூறி சோவியத் யூனியன் இம் மகாநாட்டில் கலந்து கொள் ளுவதில் தனக்குள்ள கசப்பைக் காட்டிக்கொண்டது. பீகிங்கின் இந்த வாதம் எவ்விதத்திலும் ஆதாரமற்றது எ ன் ப த ன ல்
பெரும்பான்மையான ஆசிய
ஆபிரிக்க நாடுகளினல் இந்தப் போலி வாதத்துடன் உடன்பாடு கொள்ள முடியவில்லை. ஜனதி பதி நாஸர் சீனப் பிரதமருக்கு எழுதிய கடிதங்களிலொன்றில் "சோவியத் யூனியன் ஆசியாவில் பெரும் பிராந்தியங்களை உள்ள டக்கியிருப்பதனல் இம் மகா நாட்டில் சோவியத் யூனியன் கலந்து கொள்ளுவது பயனுள் ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா மீது அவதூறு
இக் காலகட்டத்தின் போது இந்தியாவுக்கு அபகீர்த்தி ஏற்ப டுத்தவும் அதனைத் தனிமைப் படுத்தவும் பீ கிங் தலைமைப் பீடம் எல்லா வழி களி லும் முயன்றது. ஆசிய-ஆபிரிக்க உலகில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் பாதையில் இந்தி யாவினை ஒரு பெரும் . முட்டுக்
கட்டையாகப் பீகிங் கருதியது பின்னர், 1965-ல் இந்தியாபாகிஸ்தான் தகராறு மூண்ட பொழுது, இதனை தனது இந் திய - விரோதத் தேவைகளுக் காகப் ப யன் படுத் த பீகிங் எல்லா வழிகளிலும் முயன்றது. பாகிஸ்தானுடன் சார்ந்து நின்ற பீகிங் இந்திய யுத்த நிறுத்த எல்லையை மீறுவதாகவும், தக ராறினை மேலும் பெரிது படுத் துவதாகவும் குற்றஞ்சாட்டியது.
இந்த "இரண்டாவது பாண் டுங் குக்கான தயாரிப்புகள் மும் முரமாக நடைபெற்றுக் கொண் டிருந்த வேளையில் பீகிங் தலை வர்களின் நடவடிக்கைகள் உச் சக் கட்டத்தை அடைந்தன. 1963-க்கும் 1965-க்குமிடைப் பட்ட காலத்தில், காலஞ்சென்ற சீனப் பிரதமர் சூ என் லாயும், வெளிநாட்டமைச்சர் சென் யீயும், இதர சீனத் தலைவர்க.
ளும் பல ஆசிய, ஆபிரிக்க நாடு
களுக்கு விஜயஞ் செய்தனர். தாம் விரும்பிய விதத்தில் மகா நாட்டினை நடாத்தி முடிக்கும் நோக்குடன் இவர்கள் சில நாடு களுக்குப் பல தடவைகள் விஜ யம் மேற்கொண்டனர்.
ம கா நா டு நடைபெறும் திகதி இரு தடவைகள் மாற்றப் பட்டன. 1961 மார்ச் 10-ந் திகதியன்று மகாநாட்டினை நடாத் துவதென்ற திட்டம் மாற்றப் பட்டு ஜூன் 5-ம் திகதிக்குப் பின்போடப்பட்டது. பின்னர் இத்திகதியும் மாற்றப்பட்டு மகா நாட்டினை அதே ஆண்டு நவம் பர் 25-ந் திகதி நடத்து வ தென்று முடிவு செய்யப்பட்டது. இ  ைத த் தொடர்ந்து நடை பெற்ற நிகழ்ச்சிகள் ஆசிய, ஆபி ரிக்க மக்களின் பாலான பீகிங் தலைவர்களின் நட்புறவின் சூட் சுமத்தையும் சீனவையும் பெரும் பான்மையான ஆசிய, ஆபிரிக்க நாடுகளையும் வேறுபடுத்தி நிற்
8

Page 19
கும் வேற்றுமைகளையும் அம்பல மாக்கின. தொடர்ந்து மகா நாடு நிகழுவதைத் தா ம த ப் படுத்த பீ கிங் மேற்கொண்ட முயற்சிகள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் நலனகளை அது உதா சீனஞ் செய்வதை முழு உலகுக் கும் காட்டின. பகிரங்க காலக்கெடு
அக்காலகட்டத்திலிருந்த சர் வதேசச் சூழ்நிலைமைகளில், மகா நாட்டில் தமது பேரரசு ஆதிக்க வாத நோக்கங்களை எய்துவதற்கு வாய்ப்பில்லை என்பதை பீகிங் தலைவர்கள் உணர்ந்து கொண் டார்கள் என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய உண் மையாகும். சோவியத் யூனியன் இம் மகாநாட்டில் கலந்து கொள் ளுவதனைத் தம்மால் த டு த் து நிறுத்திவிட முடியாதென்பதை உணர்ந்த போது இவர் க ள் மேலும் விசனமடைந்தார்கள். பிரதான ஆசிய நாடுகளுடனன, குறிப்பாக இந்தியாவுடனுன சீன உறவுகள் சீர்கெட்டவாறி ருந்தன. இந்திய - பாகிஸ்தான் தகராறைப் பயன்படுத்தி ஆசிய, ஆபிரிக்க உலகில் இந்தியாவுக் குள்ள கெளரவத்துக்கு குழிபறிப்
பதற்கு பீ கிங் மேற்கொண்ட எத்தனிப்புகள் வெற்றியளிக்க
வில்லை.
தனது திட்டங்கள் தகர்ந்து வருவதனை உணர்ந்த பீகிங், முன்னர் திட்டமிட்டவாறு அக் டோபர் 28-ல் மகாநாடு ஆரம் பமாகுமாயின் அதில் சீனு கலந்து கொள்வது என அறிவித்தது. இது ஆசிய, ஆபிரிக்க நாடுக க்கான ஒரு பகிரங்க காலக் கடு ஆகும்.
இந்த அறிவிப்பும், பின்னர் பீகிங்கிலிருந்து வெளியான அறிக் கைகளும் மகாநாடு தொடர் பான சீனுவின் நோக்கங்களுக் கும் பெரும்பான்மையான ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் நோக்கங்
s
"ரசாக மாருது
களுக்குமிடையில் அடிப்படை ரீதியில் வேறுபாடுகள் இருப்ப தனையே காட்டின. இக் காரணங் களிஞ ல், 1965 அக்டோபர் 30-ந் திகதி அல்ஜியர்ஸில் நடை பெற்ற ஆகிய, ஆபிரிக்க நாடு களினது வெளிநாட்டமைச்சர் களின் கூட்டம் இரண்டாவது ஆசிய, ஆபிரிக்க மகாநாட்டினை காலவரையின்றி ஒத்தி வைப்ப தெனத் தீர்மானித்தது. நடப்பு முக்கியத்துவம்
"இரண்டாவது பாண்டுங்" குக்கான தயாரிப்புகளின் போது பீகிங் தலைமைப்பீடம் நடந்து கொண்ட விதத்தையும், அத னது நோக்கங்களையும் இவ்வாறு ஆராய்வது இன்றைய சூழலில்"மூன்ருவது உலக நாடுகளை அணி திரட்டுவது" என்ற சுலோகத் தின் கீழ் ஆசிய, ஆபிரிக்க, லத் தீன் அமெரிக்க நாடுகளைத் தனது பக்கம் ஈர்த்தழுத்துக் கொள்ளு வதற்கு பீகிங் தீவிரமான முயற் சிகள் மேற்கொள்ளும் இன்றைய சூழ்நிலையில் - சுவாரஸ்யமான தாகும். ஆசிய, ஆபிரிக்க, லத் தீன் அமெரிக்க நாடுகளுடன் உறவுகளைப் பேணும் போது "சீன ஒரு போதும் ஒரு மஹா வல்ல " என சீன த் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத் தி வருகின்றனர். மாஒவாத அயல்துறைக் கொள் கையின் மேலாதிக்க நோக்கங் களை பற்றி வளரும் நாடுகளுக் குள்ள சந்தேகங்களை அகற்றுவ
தற்கு மட்டுமன்றி, இரண்டாவது
ஆசிய, ஆபிரிக்க மகாநாட்டுக் கான தயாரிப்புக்கள் மேற்கொள் ளப்பட்ட காலகட்டத்தில் பீகிங் கடைப்பிடித்த பேரரசுவாதப் போக்கு இந்நாடுகள் மத்தியில் ஏற்படுத்திய பாதகமான அபிப் பிராயத்தை தீர்க்கும் நோக்குட னேயே இந் சீனத் தலைவர்கள் *மூன்றுவது உலக நாடுகளே அணி திரட்டும் சுலோகத்தினை உரக்க கோஷிக்கின்றனர்.

கூட்டுச்சேரா நாடுகளின் உச்சி மகாநாட்டில்
பங்குகொள்ளும் அங்கத்துவ நாடுகள்
அல்ஜீரியா - வட ஆபிரிக்காவி
லுள்ள இந்நாட்டின் தலை நகர் அல்ஜியர்ஸ். தேசிய புரட் சிக் கவுன்சிலின் தலைவர் கர்னல் ஹவாரிபோமிடியென் நாட்டின்
தலைவராகவும், பிரதமராகவும் so 6ft 67 nt rit.
அங்கோலா - மேற்கு ஆபிரிக்கா
விலுள்ள இந் நா ட் டி ன் தலைநகர் லுவாண்டா. ஞ பதி அகுஸ்தீன் நேட்டோவின் தலைமையில் ஆட்சி நடைபெறு கிறது.
ஆர்ஜென்டீனு - தென் அமெரிக்
காவிலுள்ள இந் நாட்டின் த லை நகர் பியூனஸ் எயர்ஸ். ஜென ர ல் ஜோ ர் ஜ் ஆர் விடெல்லா தலைமையில் மூவர் கொண்ட இராணுவ அரசாட்சி
நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தான் - மத்திய ஆசி யாவிலுள்ள இந்நாட்டின்
தலைநகர் காபுல். சர்தார் முகம் மது தாவூத் ஜனதிபதியாகவும் பிரதமராகவும் உள்ளார். வங்காளதேசம் - இந்த ஆசிய நாட்டின் தலைநகர் டாக்கா. ஜனதிபதி,அபுசதாத் முஹம்மத் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள் of nitri,
புரூண்டி - கிழக்கு மத்திய ஆபி ரிக்காவில் அமைந்துள்ள இந்நாட்டின் தலைநகர் புஜம்
ராஜ பூரீகாந்தன்
ரொ. ஜஞதிபதி லூத்தினன் ஜெனரல் மைக்கல் மிக்கொம் பூபரோ ஆட்சி நடாத்துகிருர்கு
பூட்டான் - மத்திய ஆசியாவி
ஆலுள்ள இந்நாட்டின் தலை நகர் திம்பு. மன்னர் ஜிமே சிங்கி வாங்சுக்,
பொட்ஸ்வானு - தென் ஆபிரிக் காவிலுள்ள இந்நாட்டின்
தலைநகர் கபோர்னி. ஜனதிபதி
(Bari Qar6gu.95rtor.
பாஹ்ரேன் - தென்மேற்கு ஆசி யாவிலுள்ள இத்தீவின் தலை நகர் மஞமா. இந்நாட்டின் பிர
தமர் அமீர் கலிபாபின் சுல் Lomtár. பர்மா - இத் தென்கிழக்காசிய
நாட்டின் தலைநகர் ரங்கூன், ஜனதிபதி நே வின்
கம்போடியா - தென்கிழக்கு ஆசி
யாவிலுள்ள இந்நாட்டின் தலைநகர் நொம்பென். பிரதமர் கியூ சாம்பன்.
காமரூன்- மேற்கு மத் தி ய ஆபிரிக்காவிலுள்ள இக் குடி
யரசின் தலைநகர் பெளண்டி.
ஜஞதிபதி அகமது அகிஜோ,
காம்பியா - இம் மேற்கு ஆபி ரிக்க நாட்டின் தலைநகர்
பான்ஜ"ல். ஜனதிபதி சேர்
தவூரா கைராபி ஜவாாா,
U8.

Page 20
கானு - மே ற்கு ஆபிரிக்காவி லுள்ள இந்நாட்டின் தலே நகர் அக்ரா. கர்னல் இக்நோ லியஸ் குட்டு ஆக்கிம் பொங் நாட்டின் தலைவர். கியூபா - கரிபியன் கடலின் வட கரையில் அமைந்துள்ள இந் நாட்டின் தலைநகர் ஹவாஞ. பெடல் காஸ்ரோ பிரதமர். கினி - மே ற்கு ஆபிரிக்காவி லுள்ள இந்நாட்டின் தலை நகர் கோனக்ார். பிரதமர் லூயி பொன்சானே பிலோக்னி.
கினி - பிஸன் - மேற்கு ஆபிரிக் காவிலுள்ள இந்நாட்டின் தலைநகர் பிஸவ். நாட்டின் தலை வர் லூயி த அல்மேதாகப்ராவ்.
கபொன் - மேற்கு மத்திய ஆபி
ரிக்காவிலுள்ள இந்நாட்டின் தலைநகர் லிப்ரெவில்லி. ஜனதி பதி அ ல் பர் ட் பெர் ஞ ட் Guntrii (snr.
கயாளு - தென் அமெரிக்காவி லுள்ள இந்நாட்டின் தலைத
கர் ஜோர்ஜ்டவுன். பிரதமர்
போர்பஸ் பர்ன்ஹாம்,
கென்யா - இ க் கிழக்காபிரிக்க நாட்டின் தலைநகர் நைரோபி
அரசின் தலைவர் ஜன தி பதி
ஜோமோ கென்யாட்டா,
கொங்கோ - மேல் மத்திய ஆபி ரிக்காவிலுள்ள இந்நாட்டின்
தலநகர் பிரஸ்ஸாவில். ஜனதி
பதி மாரியன் என்குவாபி.
குவைத் - அரேபிய தீபகற்பத்
தின் வடகிழக்கே அமைந் துள்ள இந்நாட்டின் தலைநகரின் பெயரும் குவைத் ஆகும். னர் ஷேக் சபா அல் சலிம் அல்
குவாட்டார் - தென்மேற்கு ஆசி
யாவிலுள்ள இந்நாட்டின் தலைநகர் டோகா. ம ன் ன ர் கலீபா பென் ஹமாட் அல்தானி.
பூமத்திய கினி -
மன்
சாட் - வட மத்திய ஆபிரிக்கா விலுள்ள இக் குடியரசின்
தலைநகர் நிஜமிஞ. அரசின் தலை
வர் இராணுவத்தலைவர் பீலிக்ஸ் மல்லூம் , டகோமி - மேற்கு ஆபிரிக்காவி லுள்ள இக்குடியரகின் தலை நகர் போர்ட்நோவோ, மேஜர் மட்டியூ கெரேக்கோ பிரதமர், ஜனதிபதி. மத்திய ஆபிரிக்கக் குடியரசு -
இந்நாட்டின் த லை நகரம் பான்குயி. ஜனதிபதி ஜெனரல் ஜின்பெடல் பொக்காஸா.
மேற்கு ஆபிரிக் காவிலுள்ள இக்குடியரசின் தலைநகர் மலாபு. ஜன தி பதி பிரான்சிஸ்கோ மாசியாஸ், எகிப்து - வடகிழக்கு ஆபிரிக்கா விலுள்ள இந்த அரபுக் குடி யரசின் தலைநகர் கொய்ரோ. ஜனதிபதி அன்வர் சதாக். எதியோபியா - கிழக்கு ஆபிரிக் காவிலுள்ள இதன் தநை கர் அடிஸ் அபாபா. இராணுவ அரசின் தலைமையை டெபெரி பென்டி ஏற்றுள்ளார். இந்தியா - இக்குடியரசின் தலை நகர் புதுடில்லி. திருமதி இந்திரா காந்தி பிரதமர். இந்தோனேசியா - தென் கிழக் காசியாவிலுள்ள இந்நாட் டின் தலைநகர் ஜகர்த்தா. ஜன திபதி சுஹார்ட்டோ. ஈராக் - தென்மேற்கு ஆசியா வில் அமைந்துள்ள இக் குடி யரசின் தலைநகர் பாக்தாத். ஐவரி கோஷ்ட் - மேற்படி ஆபி ரிக்காவிலுள்ள இக்குடியர சின் த லை நகர் அபிட்ஜான் . ஜனதிபதி பீலிக்ஸ் ஹியூபெளட் Gurru?6öfl.
ஜோர்டான் - தென்மேற்கு ஆசி யாவிலுள்ள இம் முடியரசின்

தலைநகர் அம்மான். மன்னர் ஹ"சைன் இப்னு தலால். ஜமேக்கா - மேற்கிந்தியத் தீவு களின் ஒன்ருன இதன் தலை நகர் கிங் ஸ் ட ன். பிரதமர் மைக்கல் மான் வி. வட கொரியா - வடமேற்கு ஆசி யாவிலுள்ள இம் மக்க ள் குடியரசின் தலைநகர் பியொங் யாங். தலைவர் கிம் இல் சுங். லெபனுன் - தென்மேற்காசியா வி லு ள் ள இக்குடியரசின் தலைநகர் பேடுத். பி ர த ம ர் ரஷித் கராமி, லிபியா - இக்குடியரசின் தலைந
கர் திரிபொலி. நாட்டின் தலைவராகவுள்ளார்.
லாவோஸ் - தென்கிழக்கு ஆசி யாவிலுள்ள இக்குடியரசின்
தலைநகர் வியான்ரியான். பிரத
மர் கேசோன் போமிகேன்.
லைபீரியா - மேற்கு ஆபிரிக்காவி லுள்ள இக்குடியரசின் தலை நகர் மொன்ருேவியா. ஜனதி பதி வி ல் லி யம் ஆர். டொல் பெர்த். லெசோத்தோ - தென் ஆபிரிக் காவிலுள்ள இம் முடியரசின் தலைநகர் மா ஸ்ெரு, பிரதமர் லெபுவா ஜொன ஆன். மொஸாம்பிக் - இக் குடியரசின் தலைநகர் லோரேன்கு மார்க் கேஷ் ஜஞதிபதி ச மோ ரா 656) மொரீஸியஸ் - இந்து சமுத்தி ரத்தில் அமைந்துள்ள இந் நாட்டின் தலைநகர் போட்லுர பிஸ். பிரதமர் சேர் சீவூசேகர்
rтLibanov tb. மலகாசி - இக்குடியரசின் தலை நகர் டானரிைவ். அரசின் தலைவர் ஜெனரல் ஜில் லெ ஸ் ஆன்ரியாமாஸோ, மாலி - இம் மேற்காபிரிக்கக் குடி ய ர சின் த லை நகர்
95 L - IT u 9
பமாக்கோ லூத்தினன் மொஸி டிராபோரே நாட்டின் தலைவ ராயுள்ளார்.
மால்ட்டா- மத்தியதரைக் கட லிலுள்ள இந்நாட்டின் தலை
நகர் வலெட்டா , பி ரத மர் டொம் மின்டொப்
மொரோக்கோ - வட மேற்கு
ஆபிரிக்காவிலுள்ள இம் முடி யரசின் தலைநகர் ரபாட். மன் னர் ஹசன்.
மலேசியா - இந்நாட்டின் தலை நகர் கோலாலம்பூர், பிரத மர் தாதுக் ஹ"ஸேன்.
மொரிடேனியா - மேற்கு ஆபிரிக் காவிலுள்ள இக்குடியரசின் த லை ந க ர் நெளவாக்கொட். ஜனதிபதி முக்தார் ஒளல் டட் டாஹ . நேபாளம் - மத்திய ஆசியாவில் உள்ள இ த ள் தலைநகர் காட்மண்டு. பிரதமர் நாகேந் திர பிரசாத் ராய்ஜ்ல.
நைஜீரியா - இச் சமஷ்டிக் குடி யரசில் தலைநகர் லாகோஸ்.
ஜெனரல் முர்தாலா முகம்மது
நாட்டின் தலைவராயுள்ளார்.
நைஜர் - மேற்கு மத்திய ஆபி
ரிக்காவிலுள்ள இக்குடியர சின் தலைநகர் கியாமி. லூத்தி னன் கேர்னல் சீன மேளன்ஷே நாட்டின் தலைமைப் பொறுப்பை er b meirammrf.
ஒமான் - தென்கிழக்கு அரேபி
யாவிலுள்ள இந்த இராச் சியத்தின் தலைநகர் மஸ்கட் . தலைவர் சுல்தான் குவா பாஸ் பின் செய்த்.
பெரு - இக்குடியரசின் தலைநகர்
லீமா . நாட்டின் தலைவர் பிரான்ஸிஸ்கோ மொரால்ஸ் பேர்முடெஸ்.
ef

Page 21
பனுமா - இக்குடியரசின் தலைந
கர் பளுமாநகர். புரட்சி அரசின் த லைவர் பிரிகேடியர் ஜெனரல் ஒமர் டொரிஜோ ஹெமர்.
ருவாண்டா - மத்திய ஆபிரிக்கா விலுள்ள இக் குடியரசின் தலைந கர் கிகாலி. அரசின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜூவெணுல் நப்யாரிமாணு.
சவூதி அரேபியா - இம் முடியர சின் அரசியற் த லை நகர் ரியாத் நிர்வாகத் த லை நகர் ஜித்தா. மன்னர் காலிட் அப் துல் அஸிஸ் அல் சவுத் ஆட்சி புரிகிருர் . சியெராலியோன் - மேற்காபிரிக் காவிலுள்ள இந்நாட்டின்
தலைநகர் பீரீடவுன், பிரதமர் Gosar Grrr Lorr.
சிரியா - இவ்வரபுக் குடியரசின்
தலைநகர் டமாஸ்கஸ், ஜணு திபதி லூத்தினன் ஜெனரல் ஹ்பேஷ் அல் அஸாத் நாட்டின் தலைவர்.
சிங்கப்பூர் - இக்குடியரசின் தலை
நகர் சிங்கப்பூர், பிரதமர் லீ குவான் யூ.
சூடான் - வடகிழக்கு ஆபிரிக்
காவிலுள்ள இந்த ஜனநா
யகக் குடியரசின் த லை நகர் கார்ட்டூம். ஜனதிபதி ஜாபீர் அல் - நெமெரி. செனகல் - மேற்கு ஆபிரிக்கா விலுள்ள இக் குடியரசின் தலைநகர் டக்கார். பிரதமர் அப்துடியூப். பூஞ்லங்கா - நமது நாடு, தலைந கர் கொழும்பு. பிரதமர்
திருமதி பூரீமாவோ பண்டார
நாயக்கா, A
தன்ஸானியா - கிழக்கு ஆபிரிக் காவிலுள்ள இந்த ஐக்கியக்
வளரும் நாடுகள்
தென்னுேலைக் கீற்றுகளும் செவ்வானப் பறவைகளும் அந்நாள் நினைவுகளை அருட்டுகின்ற வேளையிலே, அந்நாளில் நெல்லென்ன பருப்பென்ன நிரை நிரையாய்க் கடை நிறைந்த பல்வண்ணப் பட்டென்ன, ஆஹா, அவை மிக்க பொன்னுட்கள், என்றெழுந்த வாயூறல் கழிந்து சென்ற பழநாளிற் புது மோகம். . . தானியங்கள் பெருகியதாய்க் காட்டியதும் தவிக்கின்ற நிலைக்குள்ளே மாட்டியதும் குரியனே அஸ்தமிக்காச் செய்புரியின் திட்டமென கூறுகின்ற கொள்கை குணக்குன்ருய்த் தலைதுாக்கும் மூலைகளில் முடுக்குகளில்
துடியாட்டம். செத்தைகளினுள்ளே” செந்தீ யகல் விளக்கு
sur, Qgurar
குடியரசின் தலைநகர் டுடோமோ பிரதமர் ராஷிடி காவாவா.
ஸாயிரே - தென்மேற்கு ஆபிரிக்
காவிலுள்ள இக்குடியரசின் தலைநகர் கின்ஷாசா. ஜனதிபதி லூத்தினன் ஜெனரல் மொபுட்டு
ஸாம்பியா - தென் ஆபிரிக்கா வில் அமைந்துள்ள இக்குடி
யரசின் தலைநகர் லுகாக்கா,
ஜனதிபதி கென்னத்கெளண்டா :
●●

குறு கி ய காலத்திற்குள் தமிழ் நாவல்துறையில் அறிமுக மாகி, ஒரு முக்கியமா60 இடத் தைப் பெற்றுள்ளவர் நீல. பத் மநாபன். அவரின் நாவல் களி. "த லே மு  ைற க ள்", * பள்ளி கொண்டபுரம்" "1ை ல் கள்" ஆகியன அச்சில் வந்திருக்கின் றன. புதிதாக வெளியாகியுள்ள நாவல் "உறவு கள் என்பதாகும். தலைமுறைகள்’ குமரிமாவட்டத் தைச் சேர்ந்த ஊரான யல் பகுதி யி லே வாழுகின்ற
செட்டிமார் சமூகத்தை மைய
மாக வைத்து எழுதப்பட்ட
நாவல்.
சென்ற தலைமுறையின்
வீழ்ச்சியையும் வருங்காலத்தின் தலைமுறை பிறப்பதற்கு முன் னேடியாகிய இந்தத் தலைமுை
யின் சித்திரங்களையும் மனித இ ய ல |ா ள ன் ஒருவனுக்குரிய நிதானத்துடன் அதே வேளை யில் கலைத்தன்மை ததும்ப நீல. பத்மநாபன் * தலைமுறைகளி ல் காட்டியுள்ளார், தலைமுறைகள் நாவல் 'ஹிந் புத்தக நிறுவனத் தால் ஆங்கிலத்தில் வெளியிடப்
பட்டுள்ளது. வாசகர் வட்டத் தி ன ரா ல் வெளியிடப்பட்ட "பள்ளிகொண்டபுரம்" கேரளத் தலைநகரான திருவனந்தபுரத்
இரணி
நீல. பத்மநாபனின்
புதிய நாவல் *உறவுகள்’
செ. யோகநாதன்
திலே வாழுகின்ற நாயர் சமூ கத்தை நிலைக்களஞக வைத்து எழுதப்பட்ட நா வலா கும். இந்த நாவலும் இந்திய அனைத் திந்திய மொழிகளிலும் வெளி யிடப்பட்டுள்ளது. "பைல்கள்" என்ற நாவல் எனக்கு இன்ன மும் படிக்கக் கிடைக்கவில்லை யாயினும், அதனைப்பற்றிய அறி முகங்களினை வாசிக்கின்றபோ திலே, நீல பத்மநாதனைப்பற் றிய நம்பிக்கை மேலும் வலுப் பெறவே செய்கின்றது. மூன்று நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுதிகள் கவிதைத் தொகுதி ஒன்று ஆ கி யன ஏற்கனவே நீல. பத்மநாபஞ்றல் வெளியிடப் பெற்றுள்ளன. இப்போது கடை சியாக "டி றவுகள்" என்ற அவ ருடைய நாவல் வெளியாகியுள் ளது . எப்படி அ வ ரு  ைட ய நாவல் பிரதி ஏறக்குறைய ஒரு வருஷ காலமாக பிரசுரிப்பாள ரிடமும், பத்திரிகையாசிரி ரிட மும் எ வ் வித நடவடிக்கையு மின்றி கிட்டத்தட்ட வேண்டு மென்றே புறக் கணிப்போடு நிரா கரிக்கப்பட்ட தோ அதுபோல வே அது வெளியாகிய பின்னரும் கூட விமர்சகர்களால் தொடப் படாமல் வைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையினையும் நாம்
99

Page 22
மனதிலே கொள்ளுதல் வேண் டும்.
பெரிய பெரிய புத்தகங் களை , நமது தலைமுறையினரின் சிந்தனைகளையே பாழடிக்கும் காகிதக் குப்பைகளை பல்லாயி ரக் கணக்கிலே வெளி யி ட் டு வரும் பிரசுரகாரரும், பத்திரி கையாளரும் அற்புதமான கலை ஞன் ஒருவன ஏன் இப்படிப் புறக்கணித்தார்கள் என்ற கேள் விக்கான விடை மிகவும் இல குவானதாகும். பன் வாழ்க்கையை வாழ்க்கை யாகவே எழுதுகின்ற கலைஞன். அ வரிடம் உள்ள இலக்கிய நேர்மை, பரிபூரணமான கலைத் துவம் ஆ கி ய என அவருடைய ஒவ்வொரு நாவலிலும் பிரகா
சித்து விளங்குகின் பது. ஒரே விதமான பாத்திரங்களேயும், வாழ்க்கையின் 2{ 5 و ԼՈ0
மாற்றங்களைப் பற்றிய அறிவீ ன ங் களை யு மே முதலாகக்  ெகா எண் டு எழுதுபவர்களுக்கு நடுவே நீல. பத்மநாபனப் போன்ற எழுத்தாளர்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறர் கள். எனவே, இயல்பாகவே இத்தகைய நிலைமையில் நீல. பத்மநாபனப்பற்றிய ஆய்வினை பரவலாக மேற்கொள்ளுவது ஆரோக்கியமான இ லக் கிய வளர்ச்சிக்கு வழிகோலுமென்றே எண்ணைலாம். இத்தகைய பின் னணிகளுக்கு மத்தியிலேதான் "உறவுகள் நா வலை நீங்கள் வாசித்துப் பார்க்க வேண்டும்.
உறவுகள்" நாவலும், நீல. பத்பநாபனின் ஏ னை ய இரு நாவல்களைப் போல கதை அம் சத்திலே அதிவிசேடங்களையோ, பரபரப்புகளையோ உள்ளடக்கி யதில்லை. அதன் பிரதான அம் சம் என்னவெனில் நுட்பமான மனச் சித்தரிப்பு. ஒவ்வொரு கணத்தையும் பிரத்தியட்சமா கவே குறையின்றித் தீட்டும்
40
நீல. பத்மநா
வன்மை, நீல. பத்மநாபனே இதனை வெகு அ ழ கா கவு ம் அழுத்தமாகவும் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிருர் . "முந்திய என் எல்லா நாவல்கலையும் விட வும் என்னை மிகவும் கஷ்டப் படுத்திய நாவல் இது. தனி நபர் என்ற மைய கிரகத்தைச் சுற்றிய உறவு மண்டலத்தில் ஒன்றுக்கொன்று இழு க் கும். விலக்கும் எத்தனையோ சிறிய கிரகங்கள். இன்றைய வாழ் வில் ஒவ்வொருவனும் அவன வன் தனித்தன்மையுடன் ஆத் மப் போர் தொடுத்தவாறு தன் னந்தனிமையில் உழ yம் உழற் சி  ைய, யந்திரமாற்றங்களின் வீச்சில் தன்னையும் சேர்க்க இய லாது தனி ப் பட் டு ப் போய்
விமோசனத்திற்கு அ கப் பி ர
மத்தை அடைக்கலமாகத் தவிக் கும் பந்த பாசமெனும் உறவுக ளின் உறவு மண் ட லத் தி ல் கடைந்து விகவிக்க முனைந்த வினையே இந்த நாவல். ஒரு பார்வைக்கு பொருத்தமில்லா ததாய்த் தோன்றும் சின்னச் சின்ன நிகழ்ச்சிச் சிதறல்கள் தாரதம்ய ஆராய்ச்சிக்கு மினக் கெடாத வேறுபாடுகளில் இழை யோடும் ஒருமைப்பாடு, சுதந் திரமான வாழ்க்கைப் பார்வை, தீவிரமான தேடல் ஆர்வம், அசலை மீறி புதிய அனுபூதிக ளைத் துழாவும் சிரத்தை, யந்தி ரத்தன்மையில் அகப்பட்டுக் கலைந்து போகாதிருக்க தன்னைத் தானே கண்டு பிடிக்கக் கலை செய்யும் ஆத்மரோதனை - இத் தியாதியானவைகளுக்கு வந்து விட்ட நவீன (அ) நாவல் உல கைப் புரிந்து கொள்ளும் சம காலப் பிரக்ஞையுள்ள உங்கள் முன் ஆத்ம தைரியத்துடன் - நம்பிக் 3 கயுடன் இந் நா வலை வைத்திருக்கிறேன்.
"உறவுகள்" நா வலே s தொடங்குவதே ஒரு வேகமான பரபரப்போடுதான், பள்ளி

கொண்ட புரத்திலிருந்து, புனல் புரத்திற்குக் கடிதம் வந்திருக் கிறது. ராஜகோபால் மனப் படபடப் பினேடு அந் த க் கடி தத்தை வாசிக்கின்றன் . கடை சித் தம் பி ராமகிருஷ்ணனல் எழுதப்பட்டது. அவர்களின் தகப்பன் இருதய வியாதி கார ணமாக ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டிருக்கிருர் எ ன் ற செய்தி வந்திருக்கின்றது. ராஜ கோபால் மனத்துயரோடு பிர யாணப் படுகிருன். பிரயாணத் தினுேடு மனச் சுழலில் கடந்த காலம், நிகழ்காலத்தின் நிகழ்ச் சிகள் யாவும் தொ ட் டு ந் தொடர்ந்தும் அவனுக்கும் எங் களுக்கும் சித்திரங்களாகின்றன . வீட்டிலே போய் சில நாட்களில் தகப்பனும் இறந்துவிடுகின்ருர் . அதுவும சாவுக்கே கெளரவ of 6 F6F எல்லோரும் அழுது பிரலாபித்துக் கொண்டு நிற்கின்றனர். நாவல் முடி > ண்
தும், வாசிக்க இன்னுமுள்ளது போலவும், வாழ்வின் ஒரு பகு தியினை மிகவும் அந்நியோன்னி யமாக நாமே நின்று அனுப வித்து வத்தது போலவும் மன தினக் குடையும் ஒரு குறுகு றுப்பு 450 பக்கங்களுள் எத்த னையோ பாத்திரங்கள் வந்து போகின்றன. தனி. பிசிறில்லாத குண இயல் புகள். அவர்களைச் சுற் றிய வாழ்க்கைமுறை, பழக்க வழக் கங்கள் ஆகியனவற்றின் பிசகில் லாத வர்ணிப்புகள், நாவலை வாசிக்கின்ற போதிலே வட் டார மண்ணின் நம்பிக்கைகள், வாழ்க்கைமுறை சம்பிரதாயங் கள், நம்பிக்கைகளின் ஆதார மான சடங்குகள் ஆகியவற்றை
நாம் தரிசிக்கலாம். த லேமுறை கள், பள்ளிகொண்டபுரத்தி%ன விட உறவுகள். உத்திமுறை 1ா
லும், சித்தரிப்பாலும் உயர்ந்து நிற்கின்றது. எனினும் இங்கே
d
ஒவ்வொன்றும் .
கொழும்பில் மல்லிகை" ஆசிரியரைச் சந்திக்கும் முகவரி
ஒவ்வொரு மாதத்தினுடைய க  ைட சி வாரத்தில் அசிரியர் சுொழும்பில் கீழ்க்கண்ட முகவ ரிகளில் தங்கியிருப்பார்: 137, மலிபன் வீதி, 182, முதலாம் குறுத்குத்தெரு, 24, பூg கதிரே
36
விரும்பியவர்கள் தொடரீபு கொள்ளலாம்.
ஒரு குறிப்பைக் குறிப்பிட்டாக வேண்டும். திருமணமாகி, குழந் தைகளுக்குத் தகப்பணுன ராஜ கோபால் தன்னுடைய த கப்ப னின் அத்திம காலத்திற்காக இப் படி ஏங்கிக் கலங்கித் துயருறு வாகு என்பதுதான் அக்கேள்வி ஆனல் அதுவே கதையுமாகும்.
நீல. பத்மநாபனின் அனந் தன் நாயரும். தெ ர வி யு ம் போலீவே உறவுகளில் வரும் கதாபாத்திரங்கள் எ ல் லா ம் எம்முடைய மனத்தோடு ஒட்டு கின்றன. எனினும், இனிவரும் நீல. பத்மநாடனின் நாவல்கள் மனப்போராட்டங்களை அலசுவ தோடு அ  ைம ய ர து, சமூக மாற்றங்கள், போராட்டங்கள் ஆகியவற்றினை விஸ் தாரமாக விவரிக்க வேண்டுமென்று விரும் புகின்ருேம், அதுவே காலத் தி ன் தேவையுமாகும். நீல. பத் மநாபன் வாழ்வதும் இத்தகைய யுகத்தில்தான்.
இது தமிழ் நாவல் நூற் முண்டு. இந்த நூற்ருண்டின் நாவலாளிகளில் நீல பத்மநா பனும் ஒருவர். தமிழ் நாவல் இலக்கியத்தில் அவரின் செழு மையான பங்களிப்புக்கு இன்ன மும் நிறைய வாய்ப்புகள் இருக் கின் 10 அதை அவர் நிறை வே, வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

Page 23
ஏகாதிபத்தியமும் கூட்டுச்சேரா இயக்கமும்
ஞசியாவினையும்,
பிலிப்பைன்ஸ், தாய்லாந்து பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளை சியாட்டோவினுள்
இழுத்துக் கொள்வதில் வெற்றி கண்டன. இந்நாடுகளுடன் ஏற் கனவே அமெரிக்கா இராணுவ உடன்படிக்கைகளைச் செ ய் து கொண்டிருந்தது. பாக்தாத் உடன் படிக்கையில் ஈராக், பாகி ஸ்தான், துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் ம்பந்தப்பட்டிருந்தன .
இந்த நிலைமைகளில் தென் தென்கிழக்கு
செல்வி இலக்கியா ஷண்முகநாதன்
கூட்டுச் சேரா இயக்கத்தின் முதல் நடவடிக்கைகளை ஏகாதி பத்திய அரசுகள் மிகுந்த முன் யோசனையுடனும், வெளிப்படை யான விரோதத்துடனுமே வர வேற்றன. அமெரிக்கப் பேராசி ரியர் சிஸில் - கிருப்பின் பிரசா ரம் ஆரம்பத்திலிருந்தே நடுநிலை மைவாதம் அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் ஒருவித அச் சத்தையும் ஐயப்பாட்டினையுமே ஏற்படுததியிருந்தது.
யுத்தத்துக்குப் பிந்திய கால கட்டத்தில் சர்வதேச ஏகாதி பத்தியத்தின் கொள்கையானது
ஆசியாவில் 'கம்யூனிஸப் பயமு றுத்தலுக்கு எ தி ரா ன போராட்ட்க் கொடியின் கீழ்
ரு பிரதேச இராணுவ - அர
யல் முகாம்களின் அமைப் பொன்றினை (சியாட்டேர், பாக் தாத் ஒப்பந்த , அமெரிக்கா வுக்கும் தைவானுக்குமிடையி லான பரஸ்பர பந்தோபஸ்து உடன்படிக்கை, ஜப்பர்னிய - அமெரிக் க உடன்படிக்கை முதலியன.) நிறுவுவதனையே நோக்காகக் கொண்டிருந்தது.
4名
ஆசியாவியுைஞ் சேர்ந்த பல சோஷலிஸ் நாடுகளல்லாத நாடு கள் எந்தவொரு இராணுவஅரசியல் அணியிலும் சேர்ந்து கொள்ள உறுதியாக மறுத்தமை நவ கலோனியலிஸ்டு களு க் குச் சினத்தை மூட் டி வி ட் டது. முன்னை நாள் அமெரிக் - ராஜாங் கச் செயலாளர் ஜே. டல்ல்ஸ் நடுநிலைமைக் கருத்ஆ காலாவதி யாகிவிட்ட ஒன்றென்றும் தீய
தான ஒன்றென்றும் வருணித் தார். "எவர்கள் எங்களுடன் இல்லையோ, அவர்கள் நமது
எதிரிகள்" என்ற முரட்டுத் தத் துவத்தின் அடிப்படையில் ஏகா தி பத்தியவாதிகள் கூட்டு சேரா ஆசிய, ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்து ஒரு பகிரங்கமான விரோதப் போக்கினையே பின்
பற்றின.
1950-ம் ஆண்டுகளின் இறுதி வரை இ ள ம் சுயாதிபத்திய நாடுகள் உலகின் இரு சமூக அமைப்பு 3 வின் போராட்டத் தில் ஏதாவதொன்றின் தரப் பி331 க் சார்ந்து நிற்கவேண்டு மென்று மேற்கத்தைய ஆளும் வட்டாரங்கள் வலியுறுத்தி வந்

தன, நிஜத்தில், இது இந்த இளம் நாடுகள் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போரினுக்கு ஆத ரவளிக்க வேண்டும் என்ற மறை முகமாக ஏகாதிபத்திய வட்டாரங்கள் விடுத்த கோரிக் கையாகும்.
கூட்டுச் சேரா நா டு க ள் ஏதாவதொரு தரப்பைத் தேர்ந் தெடுப்பதில்" அ வ ற் று க் குத் * துணை செய்யும் பொருட்டு உதவி உட்பட பல உத்திகளும் முண்டுகளும் பயன்படுத்தப்பட்
டன . இதற்கான ஒரு உதார
ணத்தை இங்கு சுட்டிக் காட் υ-6υ Πτ είο 1933-ம் ஆண் டி ன் அமெரிக் க பொருளாதார,
தொழில்நுட்ட உதவித் திட்டத் து கு அமைய, இந்திய வுக்கு 1150 லட் ச ம் டாலர்களையும் பர் 1ாவுக்கு 180 லட்சம் டாலர்
களையும், இலங்கைக்கு 450 ஆயி
ரம் டாலர்க*ளயும் இந்தோனே ஷியாவுக்கு 80 லட்சம் டாலர் களையும் ஒதுக்குவதென்று விட் டமிடப்பட்டிருந்தது. இந்த ஒதுக்கீடுகளை அம்ெ ரிக்க காங்கிரஸ் அங்கீகரிக்கவில்லை ,
காங்கிரஸின் வெட்டுக் கொத்து"
களின் பின்னர், இந் தி யா 43,600 ஆயிரம் டாலர்களையும், பர்மா 70 லட்சம் டாலர்களை யும், இந்தோனேஷியா 3,500 ஆயிரம் டாலர்களையும் பெற் றன. இலங்கைக்கு எதுவு)ே கிடைக்கவில்லை. இந்த உதவி ஒதுக்கீடுகள் ஏன் குறைக்கப்பட் டன என்பதை ஆரா ய் ந் து பார்ப்பது சுவாரஸ்ய:ானது. இந்தியாவுக்கு உதவி வழங்கு வg ப ற் றிய விவாதத்தின் போது, ஜோர்ஜிய மாகாண காங்கிரஸ் உறுப்பினர் டேவிஸ், இந்தியாவில் உருக்காலை செயற் கைப் பச ளை க் கொழிலகம் போன்றன நிர்மாணிக்கப்படு வது அனுமதிக்கப்பட முடியா தது என்று ஆத்திரத்துடன் கூச்
48
ஆ ன ல் ,
g 6ßl* Llmrrf. G3 6Qu rf gğ? 6asñ? uLu mr மாகாண காங்கிரஸ் உறுப்பினர் ஸிமித், அமெரிக்காவுக்குச் சார் பாக ஜவஹர்லால் நேரு எது வும் பேசியது தனது காதில் விழவில்லை என்பதற்காக இந்தி யாவுக்கு உதவி வழங்கப்படக் கூடாது என வெளிப்படையா கவே தனது அதிருப்தியைக் காட்டிக் கொண்டார்.
பாண்டுங் மாநாடு ஏகாதி பத்திய, நவ கலோனியலிஸ் சக் திகள் மத்தியில் சினத்தை ஏற் படுத்தியதில் வியப்பதற்கு எது வும் இல்லை. இம் ம க ரா நா டு பூரண தோல்வியையே அடை யும் என நச்சுப் பல்லி ஆரூடம் கூறிய இவர்கள், இம் மகாநாட் டில் கலந்து கொண்ட நாடுகள் மத்தியில் முரண்பாடுகளையும், பூசல்களையும் ஏற்படுத்துவதற் குப் பகீரதப் பிரயத்தனம் மேற் கொண்டனர். ஆனல் பிற்போக் குச் சக்திகளின் முயற்சி கள் வீணுகிப் போயின; மகாநாடு எல்லாப் போலி ஆரூடங்களை யும் பொய்ப்பிக்கும் வகையில் வெற்றிகரமாக நடந்தேறியது. இதுவும், இன்னும் பல உண்மை களும் சில நவ - கலோனியஸத் துக்கு வக்காலத்து வாங்கும் தொலைநோக்குள்ள சில அரசி யல் வாதிகள் தமது தந்திரோ பாயங்களை மாற்றியமைத்துக் கொள்ள நிர்ப்பந்தித்தன: புதிய வரலாற்று நிலைமைகளில்,விமோ சனமடைந்த நாடுகள் உலக சோஷலிஸ் சமாஜத்திடமிருந்து பன்முக ஆதரவினையும் பெற முடியும் என்ற நம்பிக்கை நில வும் நிலைமைகளில் பல முதலா ளித்துவத் தலைவர்கள் (இவர் களில் மிஸ்கி பல்கலைக்கழகத் தைச் சார்ந்த டி. வேர்ஃபலும் ஒருவர்) ஏகாதிபத்திய நாடு கள் தாம் வழங்கும் உதவியைப் பூரணமாக நிறுத்தினுலும் ஆசிய ஆபிரிக்க நடுநிலைமை நாடுகளை

Page 24
அடிபணிய வைக்க முடியாது என்று உணர்ந்து கொண்டனர்.
மேற்கு நாட்டு தலைவர்கள் கூட்டுச்சேரா இயக்கத்தின் பால் தமது விரோதப் போக்கினைக் காட்டுவதனை நிறுத்திக்கொண் டன. சில தடவைகளில் இவர் கள் கூட்டுச் சேரா இயக்கத்துக் குச் சாதகமாகப் பேசவும் செய் தனர். ஆனல் "இந்தப் புதிய ஏகாதிபத்திய த த் தி ரத் தி ன் இலக்கு யாதெனில், "உன் மை யான நடுநிலைமை வாதத்தை" பாதுகாக்கின்ருேம் என்ற போர் வையில் தீவிர ஏகாதிபத்தியஎதிர்ப்பு போராட்ட அரங்கிலி ருந்து ஆசிய, ஆபிரிக்க நாடுக ளினைத் திசை திருப்புகின்றதும், ஆக்கபூர்வமான நடு நிலை  ைம நிஃபாடுகளிலிருந்து "இடைத் தர வளர்ச்சி” ப் பாதைக்கு இந் நாடுகளைத் தள்ளிவிடுகின்றதும், தேசிய விமோசன சக்திகளுக் கும் உலக சோஷலிஸத்துக்கு மிடையிலான உறவுகளைப் பல ஹீனப் படுத்துகின்றதுமான நோக்குடன் உலகின் இரு சமூக அமைப்புகளினின்றும் சமதை யாக விலகிச் செல்லும் கொள் கையைப் பரப்புவதேயாகும் என நம்புவதற்கு இடமுண்டு" என இன்றைய கிழக்குலகப் பிரச்னை கள் பற்றி சோவியத் யூனிய னில் வெளி யி ட ப் பட்டுள்ள ஆய்வு நூலொன்றின் ஆசிரியர் கள் கூறுகின்றனர்.
கூட்டுச் சேரா ஆசிய, ஆபி ரிக்க நாடுகளுடன் இணக்கம் காணும் போக்கு லிண்டன் ஜான்ஸனின் "ஆசிய சூத்திர த் திலும், நிக்ஸனின் குவாம் சூத்திர த்திலும், ஆசியாவில் அமெரிக்க இருக்கையைப் பேணு வது பற்றிய ஜனதிபதி போர் டின் சூத்திரத்திலும் தருக்க ரீதியாக நெறிப்படுத்தப்பட்டுள் ளது; இந்தச் சூத்திரங்களின்
சந்தாதாரர்களுக்கு
சந்தாவைப் புதுப்பிக்காத சந்தாதாரர்களுக்குக் கண்டிப் பாக மலர் அனுப்பப்பட மாட் டாது. மலர் தேவையானேர் எம்முடன் நேர டி யா க த் தொடர்பு கொள்வது வரவேற் கத் தக்கது. மலர் அறிமுக விழாக்கள், விமர்சன அரங்கு களுக்கு அவர்களை அழைப்பதில் உதவியாக அது அமையும்
பின்னல் என்ன உள்ளது என் பதை இந்தியாவில் தற்போ தைய அரசியல் நிகழ்வுப் டோக் குகள் பற்றி மேற் கத் தைய நாடுகள் கருத்துத் தெரிவித்த விதத்திலிருந்தும், 1975-ல் இந் நியாவில் அரசியல் நெருக்க டி  ைய உக்ரப்படுத்துவதற்கு ஏகாதிபத்திய நாடுகள் மேற் கொண்ட சதி வேலைகளினின் றும் புரிந்துகொள்ளலாம்.
1976 ஜனவரியில் ந  ைட பெற்ற இந்திய தேசிய காங்கி ரஸில் உரையாற்றுகையில் பிர தமர் திருமதி இந்திரா காந்தி ஏகாதிபத்தியத்தின் க பட த் திட்டங்கள் பற்றிப் பிரஸ்தா பிக்கையில், சிலியில் தமது குழி பறிப்பு வேலை கள் வெற்றி பெற்ற குஷியில் சில சக்திகள் இந்தியாவுக்கு எதிரா கவும் இதே போன்ற சதிகளை மேற் கொள்ள முயலுகின்றன என்று குறிப்பிட்டார். 女
 
 

கொழும்பு உச்சி மகாநாடு
அணி சேராமையின் பரிணுமம்
பி. முத்தையா
அணி சேரா இயக்கத்தைத் தொடக்கிவைத்தவை இந்தியா வும், பாகிஸ்தானுமே. பின்னுல் இவற்றுடன் இந்தோனேஷியா, எகிப்து, இலங்கை, கம்போடியா ஆகிய நாடுகள் சேர்ந்து கொண் டன. ஜவஹர்லால் நேருவின் முன் முயற்சியால் 1947 மார்ச் ஏப்ரலில் 27 ஆசிய நாடுகள் கலந்துகொண்ட மகாநாடென்று டெல்லியில் நடைபெற்றது. இது தான் கூட்டு நடவடிக்கைகளுக் காக ஆசிய நாடுகள் எடுத்த முன் முயற்சியாகும். இந்த மகாநாட்டில் சோவியத் மத்திய ஆசியக் குடியரசு, ட்ரான்ஸ்க காஸியன் குடியரசுகள், மங் கோலிய மக்கள் குடியரசு, வியட் நாம் ஜனநாயகக் குடி ய ர சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இதர நாடுகளிலிருந்தும் சர்வ தேசிய ஸ்தாபனங்கள் சிலவற் றிலிருந்தும் 1 jitsj Goianu JFr6Yrrit 35 ளும் கலந்து கொண்டனர். இம் மகாநாட்டில் பங்கு பற்றி யவர்கள் ஏகதிேபத்தியத்தையும் கலோனியலிஸத்தையும் எதிர்த் துப் போராடுவதற்காக ஆகிய நா டு களை ஐக்கியப்படுத்தும் கோட்பாடுகளை வகுக்கப் பிரயத் தனங்களை மேற்கொண்டனர்; கூ ட் டு முயற்சிகளுக்கூடாகப் பந்தோபஸ்தை உத்தரவாதப் படுத்தும் வழிவகைகளை வரை யவும் அவர்கள் முயன்றனர்.
இந்தோனேஷியாவுக் கெதி ரான ஒல்லாந்தின் ஆக்கிரமிப் பையொட்டி 1349 ஜனவரியில் டெல்லியில் ஆசிய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களது மகா நாடொன்று நடைபெற்றது. இந்த ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டும் வகையில் பந்தோபஸ் துக் கவுன்ஸிலின் சயலூக்க மிக்க தலையீட்டிற்கு ஆதரவாகப் பிரதிநிதிகள் இங்கு உரையாற் றினர். அதே நேரத்தில் மகா நாட்டில் ஏராளமான கேள்வி களும் எழுப்பப்பட்டன, பரஸ் பரம் செயலூக்கமிக்க ஆலோச னைகளுக்காகவும் பொதுலட்சியங் களைச் சாதிப்பதற்குக் கூட் டு நடவடிக்கைகளை எடுப்பதற்கா கவும் ஒரு நிரந்தர அமைப்பை உருவாக்குவது பற்றி ஆசிய நாடுகள் சி ந் தி க் க வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு இந்த மகாநாட்டில் ஆரம் ப உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
1950-க்களின் தொடக்கத் தில் கூட்டுச் சேரா இயக்கம் வலுப்பெற ஆரம் பித் தது. அதன் ஏகாதிபத்திய-விரோத போர் உபாயலட்சியங்கள் சோஷ லிஸ் உலக நாடுகளது நோக்கங் களுடன் ஸ்தூலமாக ஒத்திருந் தன. இந்த நிலைமைகளில் ஆசிய ஆபிரிக்க மக்களது ஐக்கியத்தின் பெருவெற்றியாக பாண் டுங்

Page 25
(1935) திகழ்ந்தது. இம் மகா நாடு இந்தியா, பர்மா, இந்தோ னேசியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய ஐந்து ஆசிய நாடுகளது முன்முயற்சியால் கூட்டப்பட் டது. அப்போது, ஏராளமான ஆசிய நாடுகள் ஏற்க ன வே தமது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றிருந்தன. அதே வேளை யில் பல ஆபிரிக்க நாடுகளில் வி மோ ச ன ப் போராட்டம் பேரலை வீசிக்கொண்டிருந்தது. எனவே இரண்டு கட்டங்களின் தேசிய- விமோசனப் போராட் டத்தின் இரண் டு அலைகளின் சந்திப்பாக பாண்டுங் மகாநாடு விளங்கியது. அதே சம யம் இரண்டு கண்டங்களது ஒருமைப் பாட்டின் முதல் வெளிப்பாடாக வும் அது திகழ்ந்தது. ஆயினும் மகாநாட்டில் பங்குபற்றிய பல நா டு க ள் பல்வகைப்பட்ட இணைப்பாக்கத்தைக் கொண்டி ருந்தன: சென்று போன கால னித்துவத்தின் கறையை அவை இன்னமும் தாங்கியிருந்தன. பாண்டுங்கில் கலந்து கொண்ட 29 நாடுகளில் எட்டு நாடுகள் மட்டுமே (இந்தியா. பர்மா, இந்தோனேஷியா, லாவோஸ், கம்போடியா. ஆப்கானிஸ்தான், நே ப ா ளம், எகிப்து) அணி
சேராக் கொள்கையைக் கடைப்.
பிடிப்பவை. இரு நாடுகளின் (மக்கள் சீனக் குடியரசு, வியட் நா ம் ஜனநாயகக் குடியரசு) சோஷலிஸ் முகாமைச் சேர்ந் தவை. மிகுதி ! 9 நாடுகளும் மேற்குலக சார்பானவை, அத் துடன் அவை இராணுவக் கூட் டணிகளிலும் அங்கம் வகித்தன.
எனினும், நேருவின் கருத் துப்படி பாண்டுங் மகாநாடா னது, மாபெரும் வரலாற்றுப் போக்கின் ஒரு பகுதியாகும், உலக ஜனத்தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்களை பிரதிநிதித்து வப்படுத்தும் ஒரு உறுதியான
அரசியல் சக்தியாக உலக அரங் கில் தோற்றம் பெற்றது. சமா தான சக ஜி வன க் கோட் பாட்டை மக்கள் பின்பற்றுவதை மறு உறுதி செய்தி மகாநாடு உலக சமாதானத்தையும் ஒத் துழைப்பையும் மேம்படுத்தும் பிரகடனத்தை வெளியிட்டது. இது பத்து அடிப்படைக் கோட் பாடுகளைக் கொண்டிருந்தது. இவை பின்னுல் கூட்டுச் சேரா நாடுகளது வரலாற்று வளர்ச்சி யின் புதிய கட்டத்தில் சர்வ தேச உறவுகளுக்கு அடித்தள மாக மாறின.
1950-க்களின் பிற்பாதியின் புதிய சுதந்திர நாடுகளது பல மான திருப்பமானது பெருவா ரியான ஆசிய ஆபிரிக்க லத் தீனமரிக்க நாடுகளைத் தன்ன கத்தே உள்ளடக்குவதில் இரு கண்டங்களது எல்லைகளையும் தாண்டிச் சென்ற அணிசேரா இயக்கத்தின் குறிப்பிடத்தக்க தீவிரத்தன்மையுடன் ஒத்திருந் தது. 1961 செப்டம்பரில் பெல் கிரேடில் நடைபெற்ற, அணி சேரா நாடுகளது ராஜ்ய, அர சாங்கத் தலைவர்களது முதலா வது மகாநாடு, இந்த இயக்கம் தோ ற் ற ம் பெறுவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமைந்தது. 12 ஆசிய நாடுகள் 11 ஆபிரிக்க நாடுகள் யூகோஸ் லாவியா, கியூபா ஆகிய நாடு கள் உட்பட மூன்று லத்தீனம ரிக்க நாடுகள் இந்த மகாநாட் டில் பார்வையாளராகக் கலந்து கொண்டன.
அணி சே ரா இயக் கம் தொடர்ந்து வளர்ச்சி பெற்றது. 1964 அக்டோபரில் கெய்ரோ வில் நடைபெற்ற இரண்டாவது மகாநாட்டில் 47 நாடுகள் பங்கு பற்றின. ஒன்பது லத்தினமரிக்க நாடுகளும் ஆபிரிக்க ஒருமைப் பாட்டு ஸ்தாபனமும் அர பு

லீக்கும் அவதானிகளை அனுப் பின. 1970 செப்டம்பரில் லூஸா காவில் நடைபெற்ற மூன்ருவது அணிசேரா நாடுகளது LD 5 நாட்டில் 54 நாடுகளது பிரதி நிதிகளும் 9 நாடுகளின் அவதா னிகளும் கலந்து கொண்டனர். அத்தோடு தேசிய விமோசன இயக்கங்களது பி ர தி நிதி க ள் அதிதிகளாக அழைக்கப்பட்டிருந் தனர். இறுதியாக அல்ஜீயர்ஸில் நடைபெற்ற நான்காவது மகா நாட்டில் 78 நாடுகளினதும்" பிர திநிதித்துவப் படுத் தும் 1 தேசிய விமோசன இயக்கங்களது தலைவர்:ளும் கலந்து கொண் 1-6öl [Te
அணிசேராமையின் முதற் கட்டத்தில் குறிப்பிட்ட சில புதிய சுதந்திர நாடுகள் ஏகாதி பத்திய வல்லரசுகளிடமிருந்தும் சோஷலிஸ் சமாஜ நாடுகளிட மிருந்தும் தம்மை வெகுதூரத் தில் வைத்துக்கொண்டன. ஆயி னும் பின்னுல் அவற்றின் உல கக் கண்ணுேட்டமும் அரசியலும் தீவிர மாற்றத்துக்குள்ளாயின. சமாதானத்துக்கும் ம க்க ள து பந்தோபஸ்துக்குமான கலோ னியலிஸம், யுத்தம், ஆயுதப் போட்டி ஆகியவற்றிற்கு எதி ரான நீண்ட, விடாப்பிடியான போராட்டத்தில் முன்னணிக்கு வந்தன.
சோவியத் உலகும் கூட்டுச் சேராமையும்
கூட்டுச் சேரா இயக்கத்தின் அடி ஆரம்பநாள் தொட்டே அதை, உலகப் புரட்சிகர நடை முறையின் பொது அமைப்பின் ஓர் அனுகூலமிக்க காரணியாக சோஷலிஸ் நாடுகள் கண்டன. இது முற்றிலும் இயல்பானதே. இந்திய அறிஞரான சர் தேசாய், கூட்டுச்சேரா மையை நாடுகளுக் கிடையேயான சமாதான சக ஜீவன அமைப்புக்களில் ஒன்ரு கக் கருதுவதற்கு சகல நியாயங் களும் உண்டு என்ருர், சமாதான சக ஜீவனத்துக்காக சோஷலிஸ் நாடுகள் அயராது உழைக்கின் றன என்பது துலாம்பரமானதே. அதே வேளையில் சோஷலிஸ் நாடுகளுக்கும் கூட்டுச்சேரா நாடு களுக்கும் இடையிலான உறவு கள், சமாதான சகஜீவனத்தின்
பி. ராமநாதன்
பொதுக் கோட்பாடுகளின் எல் &லகளையும் தாண்டியிருந்தன. இந்த உறவுகள், ஏகாதிபத்தியத் திற்கும் கலோனியலிஸத்திற்கும்
எதிரான கூட்டு நடவடிக்கையின்
அடித்தளத்திலும் இளம் நாடுக ளது உறுதியான அரசியல் சுதந் திரம், அந்நாடுகளது பொருளா தார சுதந்திரம், சமாதானம், ஜனநாயகம், சமூக முன்னேற் றம் என்பவற்றிற்கான போராட் ட த் தி ல் ஒருமைப்பாடுடைய அடித்தளத்திலும் நிர் (ாணிக்கப் பெற்று பலப்படுத்தப்பட்டவை.
கூட்டுச்சேரா நாடுகள் உட் பட வ ள ர் முக நாடுகளுடன் சோவியத் யூ னி ய ன் கொண் டு ள உறவுகளை விரித்துரைக் யில் சோவியத் கம்யூனிஸ்ட்
47

Page 26
கட்சி 'மத் திய கமிட்டியின்
பொதுச் செயலாளர் எல். ஐ. பிரஷ்நேவ் கூறிய தாவது, "நாமும் இடிபாட்டைந்த கலோ னியல் அமைப்பிலிருந்து எழுந்த பெருவாரியான நாடுகளும் சமா தானம் விடுதலையின்பாலும் ஆக்கிரமிப்பு, மேலாதிக்கம், ஒரு நாட்டை இன்னெரு நாடு சுரண் டுதல் ஆகியவற்றின் சகல வடி வங்களையும் துடைத்தெறிவதி லு கொண்டுள்ள ஆழமான பொது க் கடமைப்பாட்டினல் ஐக்கியப்படுத்தப் பட்டுள்ளோம் இந்த அடிப்படை அபிலாஷை
களின் ஐக்கியம் என்ற வளமும்
செழும்ையுமிக்க மண்ணில் நமது நட்புறவு தொடர்ந்து வளர்ந்து தழைத்தோங்கும்.
சோவியத் மக்கள், பாண் டுங் மகாநாடு கூடியதை ஆத ரித்தார்கள், சோவியத் யூனியன் அண்டையயல் நல்லுறவுகளே, பரஸ்பரம் கெளரவம், ஆசிய நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு என்றைக்குமே அனுசரணையாக இருந்து வருகி றது. 1955 ஏப்ரலில் சோவியத் வெளிநாட்டமைச்சு த ன து அறிக்கையில் வருமாறு தெரி வித்திருந்தது. "சோவியத் மக் கள், கலோனியலிஸ் அடக்கு முறையின் சகல வடிவங்களுக்கும் எதிராகவும் த மது அரசியல்,
பொருளாதார சுதந்திரத்துக்கா
கவும் ஆசிய - ஆபிரிக்க மக்கள்
தொடுத்துள்ள போராட்டத் தைப் பூரண விளப்பத்துடன் வரவேற்கிருர்கள். சகல நாடு
களுக்கிடையிலான உறவு கள் சமத்துவம், ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் இன்னேர் நாடு தலிையிடாமை, ஆக்கிரமிப்பைக் கைவிடுதல், இதர நாடுகள் மீது அத்து மீறல் செய்தலைக் கைது றப்பது, பிரதேச முழுமைப்பாடு சுயாதீனத்தையும் தேசிய சுதந்
திரத்தையும் பூரணமாக மதிப்
பது ஆகிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருப் பதை உத்தரவாதப் படுத்துவ தற்கான ஆசிய - ஆபிரிக்க நாடுகளது பிரயத்தனங்கள் மீது நமது தேசம் இடையருது அனு த ரா. ப ம் கொண்டுள்ளதுடன் அவற்றிற்கு ஆதரவும் தெரிவிக் கின்றது.
95 -ல் இந்தியாவும் சீன வும் பிரகடனப்படுத்திய சமா தான சகவாழ்வுக்கான பஞ்ச சீலக் கோட்பாடுகள் பாண்டுங் மகாநாட்டின் பணிகளுக்கு அடி யாதாரமாகவிருந்தன; இ  ைவ தொடர்பாக சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியின் 2 -வது காங் கிரஸின் தீர்மானம் வருமாறு வலியுறுத்தியது: இ ன்  ைற ய நிலைமைகளில் இவை சமுதாய அமைப்பால் வேறுபட்ட நாடுக ளிடையேயான உறவுகளுக்கு அற்புதமான குத்திரங்களாக வுள்ளன; உலக நாடுகளுக்கிடை யில் ஸ்திரமான சமாதான உற”
வுசளின் அடித்தளமாகவும் இவை
பயன்படுகின்றன. கூட்டுச்சேரா நாடுகள் எப்பொழுதுமே சோவி யத் யூனியனின் ஆதரவையும் உதவியையும் எதிர்பார்க்க முடி யும் என்பதைச் சுட்டிக்காட்டும் கட்சியின் வேலைத்திட்டம் கூறு வதாவது, "யுத்தத்தை விலக்கு வதற்காகப் பிரயத்தனமெடுக் கும் சகல ஸ்தாபனங்களும் கட் சி க ரூம். நாடுகளுக்கிடையே சமாதான்மிக்க, சு மு க ம பா ன உறவுகளுக்காக உ  ைழ க் கும் அகிம்சா இயக்கங்களும் பூர்ஷ்வா வட்டாரங்களும் சேவியத் யூனி யனது நல்விளப்பத்தையும் ஆத ரவையும் பெற்றுக்கொள்ளும்
இந்த மார்க்கம் சோவியத் யூனியனின் அயல்துறைக் கொள் கையினல் மீண்டும் உறுதி செய் யப்பட்டுள்ளது. அ த ன் முன் முயற்சியினுல் ஐ. நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட
48

காலனி நாடுகளுக்கும் மக்களுக் கும் சுதந்திரம் வழங்கும் பிரக டனத் தின் மூலம் தேசிய விமோ சன இயக்கங்களுக்கு மாபெரும் தார்மீக, அரசியல், ராஜதந்திர <毁,应 TGy வழங்கப்பட்டதை இங்கு நினைவுகூருதல் பொருந் தும். இந்தப்பிரகடனம், காலணி எதிர்ப்பு இயக்கத்தை முனைப் படுத்தும் உறுதியான வேலைத் திட்டமாக மாறியுள்ளது. தெற் காசியாவின் அர சி ய ல் நிலை ᎧᎧt D ᎧᎧᎠᏓᎥ Ꭵ சுமுகமாக்குவதையும் ஸ்திரமாக்குவதையும் நோக்கமா கக் கொண்டு 1956 - 1966 லும் (1966 ஜனவரி தாஷ்கந்த் ஒப்பந் தம்) 1971 லும் சோவியத் யூனி யன் எடுத்த பல பயனுர் முயற் சிகளையும் மத்திய கிழக்கு மோது த லு க் கு நீயாயமான தீர்வு காண்பதற்கு அது முன்வைத்த ஆக்கபூர்வமான ஆலோசனைக ளையும் கூட நினைவு கூரலாம், இந்த ஆலோசனைகளுக்கு முற்
பாக்கு, சமாதான சக்திகள்
ஆதரவு தெரிவித்துள்ளன.
கூட்டுச் சேரா நாடுகளுட ஞன ஒருமைப்பாட்டை வலுப் படுத்திக் கொள்வதற்காக 1971 ஆகஸ்டில் சோவியத் யூனியனுக் கும் இந்தியாவுக்கு மி டை யி ல் கைச்சாத்தான சமாதானம் நட்புறவு, உடன்படிக்கை, 1971 மேயில் சோவியத் யூனியனுக்கும் எகிப்து அரபுக் குடியரசுக்குமிடையில் கைச்சாத்தான நட்புறவு, ஒத் துழைப்பு உடன்படிக்கை, 1972 ஏப்ரலில் சோவியத் யூனியனுக் கும் ஈராக்குக்குமிடையில் கைச் சாத்தான ந ட் புற வு, ஒத்து ழைப்பு உடன்படிக்கை ஆகிய வற்றினல் துலாம்பரமாக உறு திப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாதையின் மீதான விஸ்வாசம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது காங்கிரஸின் போது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
ஒத்துழைப்புக்கான
சோவியத்தின் முரண்பாடற்ற கொள்கையை அங்கீகரித்த இ ள ம் விமோசன நாடுகளது பிரதிநிதிகள் இக்காங்கிரஸில் உரையாற்றியது தற்செயலான ஒன்றல்ல.
தங்கநிக்கா ஆபிரிக்க தேசிய யூனியனின் தேசிய உயரவை உறுப்பினரும் தங்க நிக்கா ஆபி ரிக்க தேசிய யூனியன், ஆபிரிக்க, ஷிராஸிகட்சி (தன்ஸானியா) கூட்டுப் பிரதிநிதிகளின் தலைவ ருமான அப்துல்நுரு சுலைமான் தெரிவித்ததாவது: "சர்வதேச அரங்குகளில், தமது சொந்த எதிர்காலம் குறித்துத் தீர்மா னிப்பதற்கு உரிமையற்றிருக்கும் வளர்முக நாடுகளினதும் ஒடுக் கப்பட்ட மக்களின் பிரதிநிதிக ளதும் நிலைமையை சோவியத் யூனியன் எப்போதும் புரிந்து கொண்டு ஆதரவு தருகிறது சோவியத் யூனியனின் இந்தக் கொள்கை பெரும் திருப்பியைத் தருகிறது. இந்த மார்க்கத்தை எதிர்காலத்திலும் தொடர்ந்து பின்பற்றுவீர்கள் என்று நாம் உறுதியாக நம்புகிருேம்"
மடகாஸ்கர் காங்கிரஸ் சுதந் திரக் கட்சியின் பொதுச் செய லாளர் ஜிசெலெ ரபெஸாஹலா
காங்கிரஸுக்கு அனு ப் பி ய வாழ்த்துச் செய்தியில் குறிப் பிட்டுள்ளதாவது: வளர்முக
நா டு க ள து மக்களின் வீரப் போராட்டங்களின் விளைவாகவே அண்மை ஆண்டுகளில் தேசியவிமோசன இயக்கம் பெரு வெற் றிகளை அடைந்தது என்பதை நாமறிவோம்; சோவியத் யூனி யனினதும் கட்சியினதும் அய ராத முயற்சிகளினலும் 24-வது காங்கிரஸில் முன்வைக்கப்பட்ட சமாதான வேலைத் திட்டத்தினை அவை இடையருது செயல்படுத் தியதஞலும் சர்வதேச நிலைமை
9

Page 27
யில் ஏற்பட்ட பொது அபிவி ಲೈಕ್ಟಿ; முடிவமைதிப் போக்கு ஆகிய நிலைபாடுகளில்தான் இந்த வெற்றிகள் சாதிக்கப்பட்டன என்பதை வலியுறுத்த விரும்பு கின்ருேம்.
இந்த ஆண்டு கொழும்பில் நடைபெறவிருக்கும் கூ ட் டு ச் சேரா நாடுகளினது ராஜ்ய, அர சாங்கத் தலைவர்களது ஐந்தா வது மகாநாடு வெற்றியடையும் என்ற நம்பிக்கைகூட சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது காங்கிரஸில் தெரிவிக்கப்பட் டது. யூகோஸ்லாவிய கம்யூனி ஸ்ட் லீக்கின் தலைமைக் குழுவின்
ஸ்தெனே டொலான்தோ தமது ரையின் போது வருமாறு தெரி வித்தார்: "கூட்டுச்சேரா நாடு களது முன்னைய நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச உறவுக ளின் நன் மாற்றங்களில் பெரும் செல்வாக்கினைப் பதித்துள்ளன. கூட்டுச் சேரா நாடுகளது எதிர் வரும் மகாநாடு கூட, புதிய சர் வதேச அரசியல், பொருளாதார உறவுகளை உருவாக்குவதற்கான போராட்டத்தில் ஒரு பிரதான
சுவடாக அமையும் என்று ம் ச க ல நாடுகளினதும் நலன்க ளுக்கு அமைய சோஷலிஸத்
தின் நலன்களுக்கு சேவை செய் யும் என்றும் நாம் நம்புகிருேம் ,
autifaouaisir G F u at fr GT if
"கொன்றைப் பூக்கள்
சிறுகதைகள் ஒன்றில், சிரிக்கவைக்க வேண்டும் அல்லது அழ வைக்க வேண்டும்" என்று ஒரு அறிஞன் சொன்னன். ஆனல் என் னைப் பொறுத்தவரையில் இதை விடச் சிந்திக்கவும் செயல்பட வைக்கக்கூடியனவாகவும் அமைதல் வேண்டும். இதன்படி நோக்கின் மண்டூர் அசோகாவின் இச் சிறுகதைகள் யாவும் எளிமையான, ஆடம்பரமற்ற முறையில் அமைந்து எம்மை அழமட்டும் வைத்து முழுமை பெருமல் அமைந்துள்ளது என்று 3 - 7 - 76 சனிக்கிழமை சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற மண்டூர் அ சோ கா வின் கொன்றைப் பூக்கள் வெளியீட்டு விழாவில் திரு. சில்லையூர் செல்வராஜன் தனது ஆய்வுரையில் கூறினர்.
இக்கூட்டம் திரு. அ. பொ. செல்லையா அவர்களின் தலைமை யில் நடைபெற்றது. திரு. எஸ். எஸ். கணேசபிள்ளை வரவேற்புரை நிகழ்த்தினர். திரு. ஆ. ச. ச. இராசரெத்தினம் அவர்கள் முதற்
ரதியைப் பெற்றுக்கொண்டார்.
திரு எச். எம். பி. மொஹிதீன், "வெறும் இலக்கியத்தால்மட் டும் சமுதாயத்தை மாற்ற முடியாது. இலக்கியத்தோடு இயக் கமும் சேர்ந்திருந்தால் மட்டும்தான் சமுதாய விடிவுக்கு வழி கோலும்" என்ருர், வண சா. ம. செல்வரெத்தினம் அடிகளார், திரு. கே. எஸ். சிவகுமாரன் , திரு. க. நவசோதி, திருமதி போகா பாலச்சந்திரன் ஆகியோர் ஆய்வுரை நிகழ்த்தின்ர். செல்வி மண்டூர் அசோகா நன்றியுரை வழங்கினர். இவ்விழாவினை வேலனை வீரசிங்கம் அவர்கள் முன் நின்று நடத்திவைத்தார்.
Ordo). Alsbad
0.

கட்டுச் சேரா இயக்கத்துக்கும் ாோஷவிஸ 1)களுக்குமிடையில் எந்தவித முரண்பாடு
கி. 4 ம் இது 0 இருக்கவும் முடியாது.
a
கூட்டுச் சேரா இயக்கமும், நாமும்
சமாதானம், சுதந்திரம், சு யா தீனம் ஆசியவற்றுக் கானதும் தேசிய சுயாதீனத்ன்த வலுப் படுத் துவ தற் குமான போராட்டத்தில் சர்வதேச ஒரு மைப்பாடு ஒரு பிரதான கார விையாகும். இன்று உலகில் ஒரு பெர் தனிமைப்பட்ட வாழ்க்கை 'யினே நடத்த முடியாது.
எமது சுயாதீனத்தை வலுப் படுத்துவதில் அங்கோலா மக்கள் குடியரசுக்கும் சோஷலிஸ் சமா ஒத்துக்குமிடையிலான நட்புற ம்புகள் மிகவும் வாய்ந்தவையாகவுள்ளன. சுயா தீனத்துக்காகப் போராடும் மக் களுக்கு சர்வதேச ஒரு மைப்பாடு அ ள ப் பரிய முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சர்வதேச
'ஒருமைப்பாடு தொடர் ந் து
வலுப்பட்டு வரும் என நாம்
நம்புகின்ருேம்.
பிற்போக்கு, பாசிஸ் சத்தி
கள் மக்களுக்கு எதிராக சதிக ளேயும் சூழ்ச்சிகளையும் மே ற் கொண்டு வருகின்றன. இந்த நிலையில், அனைத்து முற்போக்கு சக்திகளும் அனைத்து மக்களும் தம் மத்தியிலான ஐக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அத் தியாவசியமாகின்றது.
பிற்போக்கினை எதிர் த் து வெற்றிபெறுவதற்கு ஒரே சாத னம் ஐக்கியமே. எல்லா முற் போக்குச் சக்திகளும் மேலும் நெருங்கி அணி திரள வேண்டும். இவை எல்லா விமோசன இயக்
முக்கியத்துவம்
லோபோ தோ நசிமென்டோ
(அங்கோலா மக்கள் குடியரசுப் பிரதமர்)
கங்களுடனுன ஐ க் கி ய த்  ைத வலு ப் படுத் தி க் கொள்ள வேண்டும், Kg
கூட்டுச் சேரா இயக்கத்துக் கும் சோஷலிஸப் பாதையில் பயணிக்கும் நாடுகளுக்குமிடை யில் எவ்விதமான முரண்பாடு களும் இல்லை. இருக்கமுடியாது என நான் வலியுறுத்த விரும்பு கிறேன். சோஷலிஸ் உலகுடன் நட்புறவு பேணும் சூழலில்தான் கூட்டுச்சேராக் கொள்கையினை வெற்றிகரமாகப் பின்பற்ற முடி யும் என அங்கோலாவிலுள்ள நாம் கருதுகின்ருேம்.
கூட்டுச் சேராக் கொள்கை யினை நடைமுறையில் பின்பற் றுவதற்கு நாம் சோஷலிஸப் பாதையில் சென்ருக வேண்டும். ஆபிரிக்காவில் கூட்டுச் சேராக் கொள்கை தீவிரமாகப் பின் பற்றும் நாடு எமது நாடு. நாம் சோஷலிஸ் அமைப்பினை ஆதா ரமாகக் கொள்வது கூட்டுச் சேரா இயக்கத்தின் வெற்றிகர மான வளர்ச்சிக்குப் பெருந்து செய்யும்.
கூட்டுச்சேராக் கொள்கை ஏகாதிபத்திய-எதிர்ப்பு, கலோ னிஸ் - எதிர்புப் போராட்டத் துக்கும் நிஜமான தேசிய சுயா தீனத் தை எய்துவதற்கான போராட்டத்துக்கும் உறுதியான ஒரு அடித்தளமாக உள்ளது.
ல்தான் கூட்டுச்சேரா இயக் கத்தின் முக்கியத்துவம் தங்கி யுள்ளது.

Page 28
* விழிப்பு மூன்று நாடகங்கள் * இருதுயரங்கள்
* அபசுரம்
நெல்லை க. பேரன்
நடிகர்கள் ஒன்றியம் கடந்த மாதம் யாழ் ப் பா ண த் தி ல் *விழிப்பு", "இருதுயரங்கள்", "அபசுரம்" ஆகிய தமது மூன்று நாடகங்களை மேடையேற்றியது.
இந்த மூன்று நாடகங்களிலும் ஏனைய சாதாரண நாடகங் களில் இல்லாத ஏதோ ஒரு தனித்தன்மை காணப்பட்டதை அவ தானிக்கக் கூடியதாக இருந்தது. பல ஆண்டுகளாக வேலைக்கு முயன்றுவரும் பட்டதாரி ஒருவனைப் பின் கதவாலேனும் வேலைக்கு அனுப்ப அவனது தந்தையும் பெரியதந்தையும் முயற்சிக்கிறர்கள். அதுவும் முடியவில்லை. வாலிபனுே ஏனைய வேலயற்ற வாலிபர்களு டன் இணைந்து போராட்டம் நடத்துகிருன் கட்டாயம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவனுக்குத் திருமணமும் முடித்து வைக்கிருர்கள். நம்பி வந்த மனைவியாளும் தினமும் வேலை வேலை என்று நச்சரிக்கிருள். ஒருநாள் வேலையற்ற வாலிபர்களின் நியாய மான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு அதிகார வர்க்கத்தினல் அவர்கள் தாக்கப்பட்டதை நேரடியாகக் கண்ட பிறகுதான் அவ னது கண்கள் திறக்கின்றன. அவளும் வேளையற்ற கணவனை விட் டுத் தகப்பன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று அமைதி கொள்கி ருள். பாத்திரங்கள் அத்தனையும் மிகவும் இயல்பான முறையில் உணர்வு பூர்வமாக இயங்குகின்றன. தமிழ் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அசைவு உத்திகள் (மைமிங்) இந்த மூன்று நாடகங்களிலும் நன்கு கையாளப்படுகின்றன. இந்த நாட கத்தின் தயாரிப்பாளர் திரு. சுந்தரலிங்கத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
இருதுயரங்கள், என்ற நாடகத்தில் தன் சிசுவைப் பிரிந்த ஒரு டாக்டரிடம் மனைவிக்கு வைத்தியம் செய்ய வரும்படி ஒருவன் கெஞ்சிக் கூட்டிக் கொண்டு போகிருன். ஆனல் அவனது மனைவியோ கள்ளக் காதலனுடன் ஓடிவிட்டாள். அதற்காகவே அவனையும் டாக்டரிடம் அனுப்பினுள். அவள் கள்ளக்காதலனுடன் ஓடிவிட்ட துயரம் அவனுக்கு. தன் பிள்ளை செத்த துயரையும் தான் நடக் கத்தானும் சக்தியற்று இருப்பதை அறியாமலும் தன்னைக் கூட்டி வந்து கேவலப்படுத்துகிருனே என்ற ஆத்திரம் டாக்டருக்கு. இரு வரது நடிப்பையும் மேடையில் உணர்ச்சிபூர்வமாகக் காண முடிந்தது. "அபசுரம் அரசியல் வாதிகள் எவ்வாறு பொது மக்க ளை ஏமாற்றிப் பிழைக்கிருர்கள் என்பதை உருவகப்படுத்திக் காண் பிக்கப்பட்ட ஒரு நாடகம்.
மொத்தத்தில் சிறந்த கருத்துக்களையும் நடிப்பையும் புதிய உத்திகளையும் கொண்ட இம் மூன்று நாடகங்களும் பலராலும் பார்த்து விமர்கிக்கப்படவேண்டிய நாடகங்கள். இவற்றைத் தயா ரித்து வழங்கியதன் மூலம் தனித்துவம் பெற்றுள்ள நடிகர்கள் ஒன்றியமும் பாராட்டப்பட வேண்டியதே,
53

கூட்டுச்சேரா நாடுகளின் ஐந்தாவது உச்சி மகாநாட்டுக்கு
நமது நல்வாழ்த்துக்கள்
6
சுன்னுகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் (வரைவுள்ளது)
கிராமிய வங்கிகள், நுகர்ச்சிப் பொருட்கள், புடவை வகைகள், கட்டிடப் பொருட்கள். இரும்பு வகைகள், புத்தக வகைகள், பசளை வகைகள், பாதணிகள், கால் நடைத் தீனிகள், ஒப்பந்த வேலைகள், லொறிச் சேவைகள், எரிபொருட்கள், நெசவு நிலையங்கள், உற் பத்தி நிலையங்கள், சிறுவர் பாடசாலைகள் ஆகிய துறைகளில் 53 கிளை நிலையங்களை உள்ளடக்கிச் சேவை செய்கின்றது.
“மக்களின் தேவை சுன்னுகம் வல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் சேவை"
CLHUNNAKAM M. P. C. S.
T 'phone : Chunnakam 203

Page 29
YHalikai
Register Ed as a New
அழிருக்கழகு தருவதி
நீடித்துழைப்பது
நவீன டிசையின்களில் கரு
உன்னத பர்னே உணர்த்துக
-
ஆடவரைப் பொலிவுறக் காட்டு
ஒரு பலநோக்குக் KAL(FIJ) சங்கத்தின் உயரிய தாயரிப்பு
鲁
சமீபத்தில் பெர்லினில் நடந்த உலக வர்த்தகக் கண்காட்சி யில் இலங்கையின் சார்பில் இடம் பெற்றுப் புகழிட்டியது
தயாரிப்பாளர் 6 ܡ ܢ
பலநோக்குக்
தொஃபேசி :
தகவமை அலுவலகம் 808 மொத்த விற்பஃன நிலையம் விே
ஆக் , சார்சாதாந்த தி, ച്ഛജL=ഋള്ള டொங்னிங் நகா தானம் பூங்கா அசீசகத்திரம் மிரட்சிக் ாடகதங் ஆக்ாததற்கடி கங்ரிடங்கொங்".

| Τ.
ULY 1976
ver in Sri L3 il
- Iš (31. TÜ GEL
LJậ}{{#IỦ {#1’ "-ugi (354 (33" "ʼ" lu15ßbr(35,3 (b C#t'
li fi :"-L15ÝTGáfů GFÚ
|| -
டத்தரிப்புப் பரிஷ் கூட்டுறவுச் சங்கம் |
பண்டத்தரிப்பு
囊
வட இலங்கையில் தயாரிக்குப் ஒரேயொரு நிறுவனம் |
ant ஆநகவரிமீ க்கிப்பதிரும் ஆசிரியரம்
SDMDLLLLLLLS SSSLTTTLz S LLTLTLLMLMLTTTLLLLLLD S SLLT
SSLLLT MTS S TMT LMLD LMTTT LM SLSLeLMLMMSSSLLLLLY