கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலேசியத் தமிழ் இலக்கியம்

Page 1

தேசம் சிறப்பிதழ்
லசியத் தமிழ்
പ്രസ്ഥ سيدي سيساهمة
Liri u fi Ħal FLL
F.
isimili Liti harfi
இலக்கிய
Ib
rகுய்பாசிரியர்கள் : செல்வராஜா ஜயபாலன்

Page 2
மைவாயில் : 5609 ஒரு நாற்ற மலேசியத் தமிழ் இலக்கியங்
பத்திரி
இந்நிகழ்வு மலேசியத் தமிழ் இலக்கி பொருளாதாரம் பற்றிய ஒரு அறிமுக தமிழ் நால்கள் ஒவ்வொன்றும் அ வெளிவந்தாலும் பதிவுக்கு உட்படுத் திரு என் செல்வராஜா, நூலியலாளர், தேசம் சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியர்
இந்த மலேசியத் தமிழர் இல் பாட்டுக்கு ஒரு முன் உதாரண கொள்ள
உலகின் பல்வேறு பாகங்களில் 6 ஒருமைப்பாட்டையும் புரிந்தணர்வை மேற்கொள்ளப்பட்ட முதற் கட்டச் ெ திரு த ஜெயபாலன் தேசம் சஞ்சிகையின் ஆசிரியர்
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின்
கவுன்சிலர் போல் சத்தியநேச கணக்காளர் ( ஊடகவியலாளர் எம் என் எம் அ
இந்நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு ஊடகங்கள் அனைத்திற்கு
 

ாண்டுக்கும் மேலாக வளர்ந்து வேர்விட்ட களை உலகத் தமிழர்களின் பார்வைக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் நிகழ்வு இது. திரு பொன் முத்து, திறனாய்வாளர். மலேசியா உள்துறை அமைச்சின் கைக் கண்காணிப்புப் (தமிழ்) பிரிவுப் பொறுப்பாளர்
யம் மற்றம் கலாச்சார, சமூக, ம். தமிழ் இலக்கியங்கள் மட்டுமல்ல
வை உலகின் எப்பாகத்தில் தப்பட வேணர்டும்.
0க்கிய நிகழ்வு உலகத் தமிழர் ஒருமைப் ம்ை. எமத சக உறவுகள் பற்றி அறிந்து எமக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.
திரு போல் சத்தியநேசன், நியூஹாம் கவுன்சிலர்
வாழும் தமிழ் மக்களிடையே பயும் ஏற்படுத்தும் நோக்கில் சயற்பாடு இவ்விலக்கிய நிகழ்வாகும்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். இடம்>வலம் த ஜெயபாலன் வி சிவலிங்கம் என் செல்வராஜா பொன் முத்து எஸ் பாலச்சந்திரன்
ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்: சன், கலாநிதி மு நித்தியானந்தன், கொன்ஸ்ரன்ரைன், lனஸ், ஊடகவியலாளர் நடாமோகன்
செய்ய உதவிய பிரித்தானிய, மலேசிய ம் எமது மனமார்ந்த நன்றிகள்.

Page 3
DC-6Yo 96If இலக்
நூல் கனன்
o லந g 6)
இடம் Stratford Library Hall The Grove Stratford
London E15 United Kingdom

õjFjJõ slip šjLJib
* asa5 T asFuLib こ ரயாடலும்
காலம் 05 ஏப்ரல் 2009 சனிக்கிழமை காலை 10:30 மணி
முதல் மாலை 18300 மணி

Page 4
உள்ளடக்கம்
O3
O4
O7 12
14
உறவுப்பாலம் உடனே அமைப்
ஈழம் - மலேசியா: ஈழத்து இ
மலேசியத் தமிழர்கள் வரலாறும்
மலேசியத் தமிழ் இலக்கியத்துை
சிவப்புக் கார்டு (மலேசியக் கவி
15 மலேசியத் தமிழ் கவிதைகளும்
18 தீபங்கள் (மலேசியச் சிறுகதை)
22 மலேசியாவில் தமிழ் சஞ்சிகைக
24 மலேசியத் தமிழ் பருவ வெளிய
27 வழி (மலேசியக் கவிதை)
29 மலேசியத் தமிழ் நூல்கள் ஆவி
31 நூல் தேட்டம் : மலேசியத் தமி
48 உலகத் தமிழர்கள் : புலம்பெயர்
Malaysian Tamil Literary
Compilers : N Selvarajah
TJeyabalan
Edition : First Edition, 05 April 2003
Publishers : THESAM,
PO Box 35806 London, E11 3JX United Kingdom
Design : TJeyabalan
Pages : 48

போம் - கவிதை
லக்கிய சாட்சியம்
இலக்கியமும்
றயில் பெண்கள்
தை)
கலைஞர்களும் : ஓர் அறிமுகம்
5ளின் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும்
பீடுகள்
பணப்படுத்தும் முயற்சிகள்
ழ் நூல்கள்
ரவு
மலேசியத் தமிழ் இலக்கியம்
தொகுப்பு : என் செல்வராஜா
த ஜெயபாலன்
பதிப்பு : முதற் பதிப்பு, O5 ஏப்ரல்03
வெளியீடு : தேசம்
PO Box. 35806 London, E11 3JX United Kingdom
வடிவமைப்பு: த ஜெயபாலன்
பக்கங்கள் : 48

Page 5
வங்கக் கடலினிலே அன்
தங்கத் தமிழீழம் தன்னைத் பொங்கித் துடித்தெழுந்தே
எங்கள் நிலமிழந்தான் எம்மை
S
அன்று பகைப்பாலம் அ இன்றும் அழியாமல் அத் தொன்றுள தென் தமிழை d வென்றிட ஆரியமே, அன்ன
oSਡੋ
ஆடை அலங்கோலம் அவ பீடையெனும் படியாய் { நாடை இழந்ததனால் தன்றன் வாடினள் தென் தமிழாள் தண்
ஆரியத்தார் ஆதி அன்று முதற்றொடங்கிய காரியத்தைத் தொடங்கி கைங்கரியம் செய்கின் கோரியதும் அதிற்ககூட குற்றவயிராய்த் தடிக்ை வீரியத்தை ஒடுக்கியெை வித்தைகளே அவர் செயலி
எங்களுக்கு வேண்டு எம்மினிய தமிழுணர் திங்களுக்கு ஞாயிெ தேசத்திற் கொளிகஉட்டு சிங்களத்தைச் செந்த சேய்களெனக் கொணர்ே செங்களத்திற் கெமையிர்க் தேவையினி எம் சுற்ற
உறவுக்காய் ஓர் பாலம் உணர்வுக்காய் ஓர் உரிமைக்காய் ஓர் மாலப்
உயர்வுக்காய் ஓர் பகைப்பாலம் ஒன்றினை படுகின்ற தன்ப நகைப்பாலும் வஞ்சக நடிப்பாலும் ரை
률
எங்களுறவுகள் : இந்த சமுத்தி சிங்கை மலாய் மெ
தேசமெல்லாம்
重
ஓர் பெரும் பாலம் அ6 உறவினைப் பேல் ஆர்யப் பகையை ஒ
ஆக்கிய பால சீர் இளமைத்திறன்
செந்தமிழ் ஈ பாரில் அறிஞர் மண்ணாட்டு மொழிெ
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
று வடக்கின் ராமனவன் க் தாக்கிடப் பாலமிட்டான் சமர் பொருத ராவணனோ
இருளில் ஆழ்த்திவிட்டாண்
த ஆரியன் கட்டியது த இன்னல் தொடர்கிறது அந்தத் தாய கதிரொளியை னை வீறு நடையிழந்தாள்
ாள் அணிகலன்களெல்லாம் பெய்த மணிப்பிரவாளம் ர் நடையைத் தோற்றதனால் ாறன் வளமெலாம் இழந்தாள்
க்கம் ஈழம் மீதில் பதாம் அதனால் எந்தக் டினும் தடுத்து நிற்கும் றார் தமிழர் தாய்மண் டக் குறக்கே நின்றார் கயிலும் ஈழத்தாயாள் ம அடிமை கொள்ளும் மின் விருப்பாயிற்றால்.
மினி நல்ல நணர்பர் வை ஏற்கும் அண்பர் றனத் தமிழர் ஈழத்
ம் திருவின் மைந்தர் மிழர் ஈழந்தன்னைச் டோர்கள் தீமைகடட்டி கும் கொடுமை வேண்டா த்தறநி அஃதால்.
வேண்டும் ~ எங்கள்
பாலம் வேண்டும் ம் வேண்டும் ~ எங்கள் பாலம் வேண்டும் னக் கட்டி ~ நாங்கள் ங்கள் போதும் நத்தாலும் ~ வெறம் நந்தது போதும்
உண்டு ~ இந்த திரம் எங்கும் ாறிசீயஸ் ~ என்று எங்கள் சுற்றம்
மைப்போம் ~ எங்கள் ணரி வளர்ப்போம் ஒழிப்போம் ~ அவர் ம் தகர்ப்போம்
குன்றா ~ எங்கள் ழமொழியை கள் போற்றம் யனச் செய்வோம்.
திரு எஸ்
கருணானந்த IIIegT
இணைப்பாளர்
TRAG இலண்டன்

Page 6
மலேசியத் தமிழ் இலக்கியம்
திரு கி பி அரவிந்தன்
appaal-tamil.com அப்பால் தமிழ் தளநெறியாளர் பிரான்ஸ்
ஈழம்
ஈழத்த
ஈழத்தமிழரின் புலப்பெயர் ஆர்வம் என்னுளிருந்தது. அதில் புலப்பெயர்வாக இருக்கலாமென்ற குறிப்பெதுவும் என்னிடம் கைவச முடியாமல் தொடங்கிவிட்டது என் (12-04-2005) நடைபெற உள்ள சமூகவியல் வரலாற்று நோக்குக்கு
நான் தொகுப்பாசிரியனா மெளனம் காலாண்டிதழில் கட்டுை மலாயன் பென்சனியர்மார் : சாட்சியங்கள். உரும்பிராயில் பணவரத்தாளர்கள் காட்டிய பெருமூச்செறிய வைத்திரு கல்வீடுகளில் தடித்த ம தந்தையெனச் சிறப்பிக்கப்ட பிறந்த குடிமகன்தான்.
எனக் குறிப்பீட்டிருந்தேன். இதனை உள்ள உரும்பிராய் என்னும் ஊரில் பென்சனியர்மார் சங்கம் என பொ திகழ்கின்றது. யாழ்பாணக் குடா இடதுசாரி கருத்தாளர்கள் எள்ளல மணியோடர் பொருளாதாரத்திற்கு : கூடும். இன்றைய யாழ்பாணத்தின் ே உண்மை புலப்படும். இன்றை உறுதிப்படுத்தியதும் இந்த மணியே அப்பொருளாதாரம் ஐரோப்பா, கன வித்தியாசம்.
தமிழ்மொழி தன்னைச் பெற்றிருக்கின்றது. அவ்வகையில் ‘சவ்வரிசி என்பதில் சவ் என்ற மு: மொழிச் சொற்கள். என்கிறார் 6 இச்சொற்கள் எந்தளவு வழக்கில் afgg.TLorras இடம்பெறுகின்றன. பயன்படுத்தப்படும் ஒரு சொல். யாழ் இடப்பெயரும் வழக்கத்தில் உண்டு
ஈழத்து இலக்கிய முன்ே மலேசிய பென்சனியராக அடையாள வயதில் ‘சாம்பசிவம் - ஞானாமிர் வெளியிட்டுள்ளார். இவர்பற்றிய அறிமு எழுதியுள்ளார். அவற்றில் இருந்து இ

மலேசியா س~ے து இலக்கிய ாட்சியம்
வு பற்றி விரிவாகவும் துல்லியமாகவும் அறிய வேண்டுமென்னும் மலேசியாவுக்கான புலப்பெயர்வே ஈழத்தமிழர்களின் முதல்
கருத்தும் எனக்குண்டு. ஆனால் இதுபற்றிய சான்றாதாரக்
மிருக்கவில்லை. இந்நிலையில் அதுபற்றிய தேடல் தவிர்க்க
றே கருதுகின்றேன். இலண்டனிலும் (05-04-2003) பாரிசிலும் மலேசிய தமிழ் இலக்கிய அறிமுக நிகழ்ச்சிகள் இவ்வகைச்
உதவியாக இருக்கும்.
க இருந்து எனது நண்பர்களால் 1993ல் வெளியிடப்பட்ட ரைத் தொடரொன்றை எழுதிவந்தேன். அதன் முதல் பகுதியில் சங்க கட்டிடங்கள் வெளிநாடு செல்லுதலின் அசலான வட்டுக்கோட்டையில், மானிப்பாயில் மலாயன் சிங்கப்பூர் பவுசுகளும் எடுப்புகளும் அட்டம் அயலாரை ஏங்கி க்கும் என்பதை, சிதைந்து கிடக்கும் அந்த நாற்சார் திற்கவர்களில் இன்றைக்கும் காணலாம். தமிழர்களின் படும் சா.ஐே.வே செல்வநாயகம் அவர்கள் மலேசியாவில்
எ இன்னும் விரித்துக் கூறலாந்தான். யாழ்பாணக் குடாநாட்டில் யாழ்-பலாலி வீதி ஊடறுத்துச் செல்லும் மையத்தில் மலாயன் ாறிக்கப்பட்ட பழைய கட்டிடம் இன்றைக்கும் சாட்சியமாகத் நாட்டுப் பொருளாதாரத்தை மணியோடர் பொருளாதாரம் என ாகக் கூறுவதுண்டு. அதில் உண்மை இல்லாமலில்லை. இந்த அடித்தளமிட்டதில் மலேசிய புலப்பெயர்வு முதன்மை வகிக்கக் செழுமைமிக்க குடும்பங்களின் பின்னணியை ஆராய்ந்தால் இந்த ய போர் நெருக்கடியில் ஈழத்தமிழர்களின் இருப்பை ாடர் பொருளாதாரம்தான் என்றால் மிகையில்லை. இன்றைக்கு னடா என உலகெங்கும் இருந்து செல்கின்றது என்பதுதான்
செழுமைப்படுத்த பல்வேறு மொழிகளில் இருந்து கடன் மலாய் மொழியில் இருந்தும் அது கடன் பெற்றிருக்கின்றது. தலுறுப்பும், கிட்டங்கி, மங்குஸ்தான் என்ற சொற்களும் மலாய் மொழியியல் அறிஞர் பேராசிரியர் சுசீந்திரராசா. தமிழகத்தில் உள்ளதோ தெரியாது. ஆனால் ஈழத்தமிழ் சொற்களில் இவை
கிட்டங்கி என்பது பண்டகசாலைகளை குறிப்பதற்கு ஒப்பாண நகரை அண்டியுள்ள ஒரு பகுதிக்கு கிட்டங்கியடி எனும்
D.
னாடிகளில் ஒருவரான நாவலாசிரியர் அ.நாகலிங்கம் என்பவர் ாம் காணப்படுகின்றார். இவர் 1927ம் ஆண்டில் தமது 26-வது தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் என்னும் நாவலை எழுதி முகக் குறிப்புகளை நெல்லை க.பேரன் அவர்கள் மல்லிகையில் க்கட்டுரைக்கு பொருத்தமான பகுதிகளை இங்கு தருகின்றேன்.
தேசம் - மலேசியச் சிறப்பிதழ்

Page 7
“மலாயன் பென்சனியருக்கே உரித்தான கம்பீரமா என்னைக் கவர்ந்தது. 29-02-1901ல் தாம் பிறந்த 343 பக்கங்கள் கொண்ட இவரது நாவலின் பிரதிெ இவர் உத்தியோகம் பார்த்த கோலப்புலாவில் முழு விட்டது என்றும் தற்போது ஒரு பிரதியைத்த பத்திரமாகத் திருப்பி வாங்குகிறேன் என்றார். அ வெள்ளிதான் செலவாயின என்றும் (ஒரு நூறுக்கு பார்த்தால் பிரமிப்பாக இருக்கின்றது என்றும் சொ மலேயாவில் தமிழ்நேசன் ஆசிரியர் க.நரசிங்கஹ அ சில கட்டுரைகளை எழுதி வந்ததாகவும் ரா தொடர்புகள் இருந்ததாகவும் சொன்னார். 1917-ல் சிங்கப்பூர் சென்ற இவர் மலேசியாவில் தலைமை லிகிதராக பணியாற்றிவிட்டுத் தற்பொழு
இவர் எழுதிய அந்த நாவல் பல வரைதற் சித்தி என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்குறி
இதேவேளையில் 1925ம் ஆண்டில் வெளிவந்த "நீ குறிப்பும் இக்கட்டுரைக்கு பொருத்தமானதென நம்புகின்றே குறிப்புகள் எழுதிய பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் அத்தேசத்தில் வேற்றுநாட்டு மக்களின் வாழ்க்கைமுறை, ந அவதானிக்கும் வாய்ப்பு பெற்றவர் எனக் குறிப்பிடுகின் கைலாசபதியின் மாமனாவார் என்பதை வேறு குறிப்புகளின் மலேசியாவில் பிறந்து, தொடக்க கல்வியை அங்கு பெற்றவு பென்சனியர் பரம்பரையாக இருக்கக் கூடும்.
மேலே குறிப்பீட்டவைகள் இலக்கியப் படைப்பு சுட்டிக்காட்டலாம். தற்போது இலக்கியப் படைப்பொன்ன ஆண்டில் எழுதப்பட்டதான பார்வதி என்னும் சிறுகதை இ இக்கதை அப்போது தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்து வெளிவந்துள்ளது. இச்சிறுகதையினை சி.வைத்தியலிங்கம் அவரது தெரதப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஈழத்துச் சிறு சி.வைத்தியலிங்கமும் ஒருவராவர். மற்றும் இருவர் இலங்:ை
சிங்கப்பூரில் இருந்து திரும்பிவரும் கதாபாத்திரம் படைத்துள்ளார். அந்தச் சிறுகதையின் உள்ளடக்கமாக ச உமாகாந்தன் என்னும் அந்தப்பாத்திரம் இப்படிப் பேசுகின்ற
நான் சிங்கப்பூர் போயிருக்கக் கூடாது.
அந்தக் கதாபாத்திரத்தின் கடந்த காலத்தை அறிமுகம் ெ
உமாகாந்தன் சிங்கப்பூருக்கு போனபோது பதிை வருசமாக அந்த அரசின் கீழ் உத்தியோகத்தில் இ காரணத்தினால் அவனை வேலையிலிருந்தும் நீக் செய்து பொருள் சம்பாதிக்கலாமென்றால் அவ சொற்பத் தொகையை மாதந்தோறும் பென்சன் நாட்டிற்கே திரும்பிவிட்டான்.
சிங்கப்பூரின் ஈயங்கலந்த தண்ணிர் அவனை குணத்திலும் மாறிப்போனான். என அவனது கடர்
இக்கதையில் மிகத்தெளிவாக மலேசியப் புலப் கதையின் இன்னொரு அம்சமாக புலப்பெயர்வின் மூ முன்வைக்கின்றது.
‘.அவன் சிங்கப்பூர் போனதும் அவனுக்கு சாதியிலு என்ற கதாபாத்திரம் பற்றியதான ஆசிரியரின் கூற்று இதை இந்தச் சிறுகதையை முன்வைத்து அன்றைய சமூகவாழ்க்ை கூறலாம் ஆனால் அவை இந்தக் கட்டுரைக்கு பொருந்தா
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
ன தோற்றம். மிடுக்கான பேச்சு. சிவந்தமேனி தாகச் சொன்ன இவர். யான்றையும் படிக்கத் தந்தார். இது மலேயாவில் pவதும் விற்பனையாகி நான் யாரும் கேட்பவர்களுக்கு கொடுத்துப் ப்பொழுது 1000 பிரதிகள் அச்சிடுவதற்கு 800 80 சதம் வரும்) இப்போது அச்சுக்கூலிகளைப் ன்ன இவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ய்யங்கார் வற்புறுத்தியதன் பேரில் அவ்வப்போது .பி.சேதுப்பிள்ளை, சம்பந்தன் ஆகியோருடன்
உள்ள கோலாப்புலாவில் 22 ஆண்டுகள் திறைசேரியில் து பென்சன் எடுக்கிறார்."
ரங்களுடன் வெளிவந்த முதலாவது ஈழத்து தமிழ் நாவல் ப்புகள் 1976ம் ஆண்டில் எழுதப்பட்டதாகும்.
லகண்டன்” என்ற நாவலை எழுதிய தநாகமுத்து பற்றிய ன். இந்த நாவல் பற்றியும் நாவலாசியர் பற்றியும் விமர்சனக் ா நாவலாசிரியர் சிங்கப்பூர்வரை பிரயாணஞ் செய்தவர். டையுடைபாவனை, வாழ்க்கைத் தத்துவம் முதலியவற்றை றார். இந்நாவலாசியர் நாகமுத்து என்பவள் பேராசிரியர் மூலம் அறிய முடிகின்றது. அத்துடன் கைலசபதி அவர்கள் ர் என்ற குறிப்பும் உள்ளது. ஆதலால் இவர்களும் மலாயன்
க்கு வெளியேயான சாட்சியங்களாக இருப்பதாக நீங்கள் றசாட்சியமாக உங்கள் முன் நிறுத்த உள்ளேன். 1939ம் தற்குச் சிறந்த சாட்சியமாக் இருக்குமென நம்புகின்றேன். கொண்டிருந்த "கலைமகள்” என்னும் இலக்கிய இதழில் எழுதியுள்ளார். பின்னர் இக்கதை ”கங்காகிதம்" என்னும் கதையின் மூலவர்கள் மூவரென சிறப்பிக்கப்படுபவர்களில் கயர்கோன், சம்பந்தன் ஆவர்.
ஒன்றைத்தான் இந்தச் சிறுகதையின் நாயகனாக ஆசிரியர் ாதி வேற்றுமை பாராத காதல் முன்வைக்கப்பட்டுள்ளது. لوتر
)சய்யும் போது கதாசிரியர்
னந்து வயதுதான் இருக்கும். சென்ற இருபது இருந்தும் மலாய் நாட்டில் பிறக்கவில்லை என்ற கிவிட்டார்கள். அவ்விடத்திலே வேறு தொழில் னுக்கென்ன மனைவியா குழந்தைகளா? ஒரு பணமாகக் கொடுத்தார்கள். அவன் தன் தாய்
மாற்றிவிட்டது. தோற்றத்தில் மாத்திரமல்ல த காலம் பற்றிப் பேசுகிறார்.
பெயர்வு சுட்டிக்காட்டப்படுகின்றது. அத்துடன் இந்தக் லம் கதாபாத்திரம் கொள்ளும் சமூகப்பார்வையையும்
ம் சமயத்திலும் இருந்து நம்பிக்கை அற்றுப்போயிருந்தது.” ன எடுத்துக்காட்டுகின்றது. கை பற்றி இன்னும் விரிவாக வேறு கண்ணோட்டங்களிலும் து என்பதால் தவிர்க்கிறேன்.

Page 8
மலேசியத் தமிழ் இலக்கியம்
இவ்வேளையில் ஈழத்தவரான தமிழ்த்தூது பொருத்தமானதாக இருக்கும். அடிகளார் மலாயாப் இந்தியத் துறையின் தலைவராகப் பணியாற்றினார். திருக்குறளை தத்தம் மொழியில் பெயர்த்து எழுதுவ: மொழியிலும் சீன மொழியிலும் திருக்குறள் மொழி டெ நிறுவுவதில் முன்னோடியாகத் திகழ்ந்த அடிகளார், அத தலைநகரான கோலாம்பூரில் நடாத்துவதில் பெரும்
ஈழம்-மலேயா இடையேயான சமூக இலக்க முன்னர் வெளிவந்துள்ளதா என்பது எனக்குத் தெரியவி ஆய்வுக்கான முன்வரைவுகளாகலாம்.
இக்கட்டுரை எழுத பயன்பட்ட துணை நூல்கள்:
மெளனம் காலாண்டிதழ் 1993, இலக்கம் - 1 தமிழ் மொழியியற் சிந்தனைகள் - பேராசிரிய மல்லிகை முகங்கள். தொகுப்பு டொமினிக் ஜி ஈழத்து இலக்கிய முன்னோடிகள் - கலாநிதி கங்கா கீதம் -சி.வைத்தியலிங்கம்
தனிநாயகம் அடிகளாரின் ஆய்வுகள் - முனை
8h6uIᏂl60Ꭰ8Ꮟ மக்கள் தொகை 17.4 மில்லியன்(1992) சுற்றளவு 65,500 சதுர கி.மீ தலைநகர் கொழும்பு அரசாங்கம் பல்கட்சி குடியாட்சி இனங்கள் சிங்களவர் 74%, பூர்வீகத் தமிழரும் மலையகத் தமிழரும் 18%, சோனகர் 7%, பறங்கியர், மலேயர், வேடர் மதங்கள் பெளத்தம் 69%, இந்துசமயம் 1 இஸ்லாம் 8%, கிறிஸ்தவம் 7% நாணயம் ரூபாய் தலைக்கான வருமானம் $550
தகவல் : THE QUICK REFERENCE WORLD ATLAS 1995
مي
O
 

தனிநாயகம் அடிகளாரைக் குறிப்பிடுவதும் இக்கட்டுரைக்கு பல்கலைகழகத்தில் 1961ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டுவரை
மேலும் மலாய் பல்கலைக்கழகப் போராசிரியர்கள் இருவர் தற்கு அடிகளார் துணை செய்தார். அதன் விளைவாக மலாய் Iயர்க்கப்பட்டது. அத்துடன் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை ன் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசியாவின் பங்கு வகித்தார்.
கிய உறவுகள் பற்றிய கட்டுரைகள் அல்லது நூல்கள் இதற்கு ல்லை. ஆயினும் இக்கட்டுரை புலம் பெயர் ஆழலில் புதியதொரு
* சுசீந்திரராசாவின் ஆய்வுக் கட்டுரைகள்
6. Π.
கைலாசபதி
வர் ம.செ.இரபிசிங்
மலேசியா
மக்கள் தொகை 18 மில்லியன்(1993) 3rip61T6) 33O,OOO fg,j) d.f5 தலைநகர் கோலாலம்பூர் அரசாங்கம் சமஸ்டி முறையிலான முடியாட்சி இனங்கள் மலேயரும் பூர்வகுடிகளும் 62%, சீனர் 30%, இந்தியர் 8% 1% மதங்கள் இஸ்லாம் 53%, பெளத்தம் 17%, 6%, சீனமதம் 12%, இந்துசமயம் 7%, கிறிஸ்தவம் 6% நாணயம் ரிங்கற் தலைக்கான வருமானம் $3,265
} a
தேசம் - மலேசியச் சிறப்பிதழ்

Page 9
மலேசியத் தமிழர்கள்
Guyan Sebill
தமி சோழர் காலந் தொட்டு (கி.பி. 846-1279) மலே வரலாற்றுத் தடங்கள் இருந்தாலும், 1786-ல் பினாங்குத் வந்தபிறகே, தமிழர்களைப் பெருமளவில் குடியேற்றும் வா உலகப் போரில் ஜப்பானியரின் ஆட்சி தொடங்கிய காலந்ெ வகைகளில் ஏற்பட்டது எனலாம். வரலாற்றில் மூ குடியேற்றப்பட்டதாகக் குறிப்பிடப் பட்டிருந்தாலும், ஆய்வி தெரியவந்துள்ளது.
வரலாற்றுப் பேராசிரியர்கள் மலேசிய நாட்டை இந்தியர்கள் குடியேற்றப்பட்டதாக அறிவித்துள்ளார்கள்.
1. முதலாவதாக, கரும்புத் தோட்டங்களிலும், டெ பணியாற்றவெனக் குடியேற்றப்பட்ட தொழிலாளர்க 2. இரண்டாவதாக, கங்காணி முறையில் தமிழ் நாட்டி திரட்டுவதன் மூலம் வேலைக்குக் கொண்டுவர நாகபட்டினம் துறைமுகம் இந்தத் தொழிலாளர்க பயன்படுத்தப்பட்ட இடமாகும். 3. மூன்றாவதாக, பிழைப்பு நாடி சுயமாக மலேசியாவு வளமாகி வியாபாரம் பெருகிய நேரத்தில் செட்டி சீக்கியர்கள், சிந்திக்காரர்கள், தெலுங்கர்கள், ம6ை பின்னர் சற்றே ஆங்கிலம் கற்றிருந்த யாழ்ப்பாணத்
இதில் நான்காவது வகை, 1802-ம் ஆண்டில் பிடிபட்ட தமிழர்களையும் பினாங்கு தீவை வளப்படுத் நாடுகடத்தினார்கள். கர்னல் வெல்சின் "ராணுவ நினைவுக எழுதப்பட்டுள்ளது. மருது பாண்டியரின் மகனான துரைசாமி நாடு கடத்தப்பட்ட விபரங்கள் அதில் கூறப்பட்டுள்ளன.
1921-ல் நடந்த ஒரு கணக்கெடுப்பின் வழி தென் 39,936 பேர் தெலுங்கர்கள், 17790 பேர் மலையா தோட்டப்பறங்களிலும் மற்றும் ரயில்வே, சாலை, மின்ச தமிழர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
இதில் ஆங்கில வழி கல்விகற்ற யாழ்ப்பான தமிழர்களுக்கு அதிகாரிகளாகப் பணியாற்றும் நிலை உருவா நிறைந்த அளவில் வாழ்ந்த காரணத்தால் அங்கே தமிழ்ப்
தமிழரின் வாழ்வில் எந்தவிதமான மாற்றங்களும் இ தமிழ்நாட்டு கிராமங்களில் வாழ்ந்தது போலவே சாதி, நின்றார்கள். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இவர்களின் காலமிது.
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
pih Ipih
{} 争 ழர்களின் குடியேற்றம்: சிய மண்ணில் தமிழரின் கால் பதிந்த தீவு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் ய்ப்பு ஏற்பட்டது. 1941-ல் இரண்டாம் }தாட்டு இந்தக் குடியேற்றம் பல்வேறு pன்று வகையாக இந்தியர்கள் ன் வழியாக இது நான்கு வகையாகத்
வளப்படுத்த கீழ்க்கண்ட முறையில்
ாதுப்பணித் துறைகளிலும் s
உன் கிராமங்களில் தொழிலாளர்களைத் ப் பட்டவர்கள். அப்போதைய ளை ஏற்றி வருவதற்கு மிகவும்
|க்கு வந்தவர்கள். நாடு சற்றே யார்கள், முஸ்லீம் வணிகர்கள், லயாளிகள் என்ற பிரிவும் அதற்கும் துத் தமிழர்களும் குடியேறினார்கள்.
தமிழ் நாட்டில் போர்க்கைதிகளாகப் ந்தும் நோக்குடன் ஆங்கிலேயர்கள் ள்" என்ற நூலில் இது பற்றி விரிவாக 73 கைதிகளுடன் பினாங்குத் தீவுக்கு
னிந்தியர்களில் 387,509 பேர் தமிழர்கள், ாளிகள் இருக்கக் காணப்பட்டனர். ாரம், நீர் விநியோகத் துறைகளிலும்
னத் தமிழர்களும், மலையாளிகளும் கியது. தோட்டப் புறங்களில் தமிழர்கள் பள்ளிகள் மட்டுமே இருந்தன.
இல்லாமல் அவர்கள் தங்களின் பூர்வீக சமய வேறுபாடுகளால் பிளவுபட்டு வாழ்க்கை அமைந்திருந்த இருண்ட
திரு சை பீர் முகம்மது
துணைத் தலைவர் தமிழ் எழுத்தாளர் சங்கம் Ln36 afuII

Page 10
மலேசியத் தமிழ் இலக்கியம்
1929-ல் தந்தை பெரியார் மலாயா நாட்டிற்கு வேகமும் சிந்தனை மாற்றங்களும் உருவாகின. மொ இக்காலகட்டத்தில் உருவாகின என்றால் அது தோட்டப்புறங்களிலும் பெரியாரின் சிந்தனைகள்-பேச் குஜராத்தி, பஞ்சாபி என்று பலமொழிகள் பேசிய இந்த காரணத்தால் இந்தியர்களின் பொதுமொழியாக "தமிழ் மலாயா தமிழர்களின் வாழ்வில் பெரும் திருப்புமுனைய
அறிஞர் அண்ணா, திரு வி.க. போன்றவர்களில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தன. தமிழ் வழிச் இவர்கள் உருவாக்கித் தந்தார்கள். மொழியின் பு வழிகோலின.
1959-களில் கலைஞர் மு.கருணாநிதியின் வடிவத்திற்கு இட்டுச் சென்றன. பராசக்தி, மனோகரா மொழியாக மாறியது.
1949-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடை இங்கே தலைகாட்டின. நேதாஜி சுபாஷ் சந்திரபோ தமிழர்கள் இணைந்து பணியாற்றினார்கள். இக்காலகட் கதை என்ற அளவில் எழுத்தும் ஓர் ஆயுதமாகப் பயன்
1942-ம் ஆண்டு இரண்டாவது உலகப்போர் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். தொழிற்சங்க வகையில் அது தனது பங்கைச் செலுத்தியது எனலா
1949-ம் ஆண்டு கணபதி என்ற இளைஞர் தேசவிரோதச் சக்தி என்றும் குற்றம் சாட்டி இவரை கலைஞர் மு.கருணாநிதியவர்கள் 'கயிற்றில் தொங்கிய மறைமுகமான பல எழுத்துக்கள் உருவாகித் தொழி ஓரளவு மக்கள் மனதில் புதிய சிந்தனைகளை வளர் அவர்கள் கணபதி தூக்கிலிடப்பட்ட செய்தியை க கலைஞர் மு.கருணாநிதியின் 'கயிற்றில் தொங்கிய கன தூண்டின. திரு சி.வீ.குப்புசாமி அவர்களின் "ஜப்பானிய போன்ற சிறிய கையடக்க நூல்களை எழுதி வெளியிட்
1888-இல் சிங்கப்பூரில் முதல் சிறுகதை எழுத இருந்து நடாத்திய "சிங்கைநேசன்" என்ற பத்திரிை தொடர்களை எழுதி வெளியிட்டார். இது முழுமைய அமைப்பில் இருந்ததாக திரு. ந.கோவிந்தசாமி குறிப்ட தான் முழுமையான தோற்றத்துடன் வந்தது. வ.வே.ச வந்தன என்று பலரும் குறிப்பிடுகிறார்கள்.
மலேயாவிலும் 1917-ம் ஆண்டில் நாவல் சு.வேங்கடரத்தினம் என்பவர் எழுதிய “கருணாகரன் இதே காலகட்டத்தில் சிறுகதைகளும் வந்துள்ளதாக
197முதல் 1930 வரை பல்வேறு கதைகள் இ மணமும், இங்கே வாழ்ந்த தமிழரின் வாழ் பிரதிபலிக்கப்படவில்லை. அப்போதைய காலகட்டத கற்ற நிலை இருந்த காரணத்தால் இந்தக் கதைகளி
'தமிழ் நேசன்" பத்திரிகை 1924-இல் மலாய கடந்த 75 ஆண்டுகளில் அது பல எழுத்தாளர்களை காலத்தில் பவுண் பரிசுத் திட்டம் ஆரம்பிக்கட் சிறுகதைகளுக்கு ஐந்து வெள்ளி சன்மானம் தரப்பட்ட 8

முதல்முறையாக வருகை புரிந்த பிறகு தமிழரின் வாழ்வில் புதிய ழிக்கு முக்கியத்துவம் கொடுத்த புதிய இலக்கிய நோக்குகள்
மிகையாகாது. நகர்ப்புற மக்களிடையே மட்டுமல்லாது சுக்கள் புதிய அலைகளை ஏற்படுத்தின. தெலுங்கு, மலையாளம், யர்கள் இருந்தாலும், பெரும்பான்மையினர் தமிழர்களாக இருந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட காலகட்டம் இது. பெரியாரின் வருகை ாக அமைந்தது.
0 0 0 0 திராவிட இயக்கத் தாக்கங்கள்: ண் புதிய தமிழ் சொல்லாடல்கள் மலாயாத் தமிழர்களின் வாழ்வில் கல்வி கற்றவர்களுக்கு மேடைகளில் புதிய சொல்லாடல்களை திய பரிமாணத்திற்கு இருவரின் எழுத்தும் பேச்சும் பெரிதும்
பேச்சும் எழுத்தும் இளைய தலைமுறையை தமிழின் புதிய போன்ற திரைப்படங்களின் வசனங்கள் இல்லம் தோறும் பேசும்
வதற்கு முன்பு ஏற்பட்ட சுதந்திர வேள்வியின் தாக்கங்களும் ஸ் அமைத்த இந்திய தேசிய இராணுவத்தில் பல மலாயாத் டத்தில் தொழிற்சங்கமும் தலையெடுத்தது. கவிதை, கட்டுரை, படுத்தப்பட்டது.
தொடங்கிய காலகட்டத்தில் இலக்கியம் உயிர்விடும் நிலையில் கம், கொம்யுனிஸ்ட் இயக்கம், இந்திய தேசிய இராணுவம் என்ற [0.
ஆங்கில அரசால் தூக்கிலிடப்பட்டார். கம்யுனிஸ்ட் என்றும் ஆங்கில அரசு தூக்கிலிட்டது. அப்போது இளைஞராயிருந்த கணபதி” என்ற நூலை வெளியீட்டிருந்தார். இக்காலகட்டத்தில் ற்சங்கப் பத்திரிகைகளில் வெளிவந்தன. கணபதியின் மறைவு த்தன. இக்காலகட்டத்தில் தமிழகத்தில் கலைஞர் குயிலன் விதையாக எழுதியிருந்தார். இந்தக் கவிதையின் தாக்கமும் ணபதி”யும் அக்காலகட்டத்தில் இங்கே எழுத்தின் வேகத்தைத் ர் லாக்கப்பில் ஏழு நாட்கள்", "ஆரியருக்கு ஒரு வெடிகுண்டு” .]ܠܐII
0 0 d படைப்பிலக்கியத் தோற்றம்: தப்பட்டுள்ளது. சேகு மகுதூம் சாயுபு என்பவர் தானே ஆசிரியராக கயில் "விநோத சம்பாஷனை” என்ற சிறு சிறு உரையாடல் ான சிறுகதை வடிவம் பெறாவிட்டாலும், ஒரு சிறுகதையின்
டுகிறார். தமிழ் கூறு நல்லுலகத்தில் சிறுகதை 1917-ம் ஆண்டு ஐயரின் கதைகளே முழுமையான சிறுகதை வடிவமைப்புடன்
இலக்கியம் வேர் பிடிக்கத் தொடங்கியது. இந்த ஆண்டில் அல்லது காதலின் மாட்சி" என்ற நாவல் வெளிவந்துள்ளது. டாக்டர் இரா. தண்டாயுதம் தனது ஆய்வில் கூறியுள்ளார்.
ங்கே சிறுகதை வடிவில் எழுதப்பட்டாலும், மலாயா மண்ணின் |வு-ஏக்கம்-அடக்குமுறை-போன்றவையும் இக்கதைகளில் தில் கதை எழுதியவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் கல்வி ல் தஞ்சை மண்ணும் தென்பாண்டித் தென்றலுமே வீசின.
ாவில் தோன்றி இன்று வரை வெற்றிகரமாக நடந்து வருகிறது.
வளர்த்து விட்டது. குறிப்பாக அமரர் முருகு சுப்பிரமண்யன் பட்டு சிறுகதைகளுக்குத் தங்கப் பதக்கம் வழங்கியது. தும் அவரின் காலத்தில் தான்.
தேசம் - மலேசியச் சிறப்பிதழ்

Page 11
9.
1930-இல் சின்னையா என்பவர் "நவரச க வெளியிட்டார்.
1924-ல் "தமிழ் நேசன்" தொடங்கியது. 19 தொடங்கினார். இந்த இரண்டு பத்திரிகைகளும் தோன் மலாயாவின் முழு மலாயா மண்மணம் கொண்ட கதைக
1940-களில் ஜப்பானியரின் படையெடுப்பும் பாதித்தன. இக்காலகட்டத்தில் இந்தியச் சுதந்திரப் மண்ணை விட்டு வெளியேறி ஐப்பான், ஜேர்மனி, இ இக்காலகட்டத்தில் மலாயாவில் வாழ்ந்த தமிழர்களை தேசிய இராணுவம்" என்ற இரு அமைப்புக்களை உருவ
ஜப்பானியர்கள் பர்மாவை சயாம் (தாய்லாந்து) வ திட்டத்தில் தமிழர்களை ஈடுபடுத்தினார்கள். இந்த இர ஆசிய கட்டாயத் தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டார்க் இந்த இரயில் பாதை அமைப்பில் பலர் இறந்து விட்ட இந்தக் கொடுரம் இரண்டாவது உலகப் போர் முடியும் 6
இந்த ஜப்பானிய மரண இரயில்வேயின் கொடு இப்பொழுது அது நாவலாக, சிறுகதையாக, வரலாறாக 6 நாவலில் இந்த அவலங்களை ஒரளவு வெளிக்கொண் சிறுகதைகளில் இந்த மரண இரயில் குறித்தும் எழுதியுள்
நேதாஜியின் இந்திய தேசிய இராணுவமும், 露 ஆங்கில மொழிகளில் பத்திரிகைகள் நடத்தின. சிங்கப் என்ற இதழ்களும் பினாங்கிலிருந்து ஜெயபாரதம், ஜிந்தாட கம்பாரிலிருந்து இடி முழக்கம், தைப்பிங்கிலிருந்து கோலாலம்பூரிலிருந்து, ஜெயமணி ஆகியவை வெளிவந் ஜப்பான் மொழியை பயிற்றுவிக்கும் பாடங்களையும் இன மேற்பட்ட சிறுகதைகள் இப்பத்திரிகையில் வெளிவந்துள்ள என்ற கதையை "சுதந்திர இந்தியா” வெளியிட்டிருந்தது.
இக்காலகட்டக் கதைகள் இந்தியாவின் சுத பின்னணியில் காதல், அன்றைய சமுதாயச் சிக்கல்கள் ே
ஜப்பானியரின் வீழ்ச்சிக்குப் பிறகு நாடு மீண்டும் தாயகமாகக் கொள்ள முடியாது, மலாயாவையே தாய மலேயாவிற்கும் சுதந்திரம் வேண்டும் என்ற நிலை ஆ காரணமாகவே 1946-ல் "மலாயன் இந்தியன் காங்கிர மட்டுமல்லாது இலக்கியத்திலும் தன்னிறைவு அடைய வே பிறகு வந்த எல்லா இதழ்களிலும் தமிழக எழுத்துக்கலை
1946-ல் ஏ.எம்.எம். இப்ராஹிம் என்பவர் "கடை வெளியிட்டார். அக்காலகட்டத்தில் முஸ்லிம் உணவக கொண்டுவரப்பட்ட தமிழ் முஸ்லீம் தொழிலாளர்கள் மிகுந் சம்பளமும் விடுமுறை இல்லாத நிலையும், கடைச் சமை மன உளைச்சல்களை அதிகமாக்கின. அப்படி வேத பிறக்கின்றன.
இதற்கிடையில் 1947-இல் சிறுகதைகளுக்கு மு வெளியிட்டது. இதில் 13 கதைகள் பிரசுரமாயிருந்தன. ட மு.கருணாநிதியின் "வெங்கண்ணா" கதையும் இதில் அட
டிஎஸ் சண்முகம் என்பவர் ஆசிரியராக இருர் எழுத்தாளர்களின் படைப்புக்களை மட்டுமே வெளியிடுவி சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. த6 என்ற கட்டுரையை பிரசுரித்தது. தனது மூன்றாவது இ பரிசையும் அது அறிவித்தது. அக்கால கட்டத்தில் இருட
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
ாமஞ்சரி” என்ற ஐந்து கதைகள் அடங்கிய தொகுப்பை
O-ல், "தமிழ் முரசு" பத்திரிகையை கோ. சாரங்கபாணி முப்பது ஆண்டுகள் கழித்தே, அதாவது 1950-களில் தான் வெளிவந்தன.
இரண்டாவது உலகப்போரும் மலாயாவைப் பெருமளவில் பாரும் வெடித்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய த்தாலி ஆகிய நாடுகளின் கூட்டுப்படையை ஆதரித்தார். ஒன்றுபடுத்தி "இந்திய விடுதலை முன்னணி” மற்றும் "இந்திய க்கினார்.
ழியாக மலாயாவுடன் இணைக்கும் இரயில் பாதை அமைக்கும் பில் பாதை அமைப்பில் 5,000 போர்க்கைதிகளும் 100,000 ள். இதில் தமிழர்களே அதிகம். உணவு, மருந்து இல்லாமல் ர்கள். 1942 நவம்பர் முதல் 1943 ஒக்டோபர் வரை நடந்த பாழுதே முடிவுக்கு வந்தது.
மைக் கதைகள் அப்போதைய காலகட்டத்தில் வந்தாலும் ழுதப்படுகிறது. ஆர். சண்முகம் ”சயாம் மரண ரயில்” என்னும் டு வந்துள்ளார். அமரர் சி.வடிவேல் அவர்கள் தனது பல IIITy.
ந்திய விடுதலை முன்னணியும் தமிழ், இந்தி, மலையாளம், பூரிலிருந்து சுதந்திர இந்தியா, சுதந்திர உதயம், யுவபாரதம் பாத், ஈப்போவிலிருந்து புது உலகம், இளங்கதிர், இளம்பிறை, உதயசூரியன், சிரம்பானிலிருந்து, சிரம்பான் செய்தி, 560I. ஜப்பானியரின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதால் வை நடத்தின. மேற்கண்ட காலகட்டத்தில் ஐம்பதுக்கும் ன. புகழ்பெற்ற ஜப்பானிய சிறுகதையான "மொ மொ தாரோ"
ந்திரம், ஜப்பானியர்-நேதாஜி பற்றிய பிரச்சாரம், போர்ப் பான்றவற்றைக் கதைக்கருவாகக் கொண்டிருந்தன.
ஆங்கிலேயரின் ஆட்சிக்கு மாறியது. இனியும் இந்தியாவைத் 5மாக நினைக்கும் எண்ணங்கள் உதயமாகிய வேளையில் ங்கிலம் படித்த இந்தியர்களிடையே உருவாகியது. இதன் ஸ்” என்ற அரசியல் அமைப்பு உருவாகியது. அரசியலில் ண்டும் என்பதில் முழுக் கவனமும் உருவாகியது. போருக்குப்
மறுபிரசுரம் செய்யும் நிலை நீடித்தது.
ச் சிப்பந்தியின் கண்ணிர்” என்ற சிறுகதைத் தொகுப்பை ங்களிலும், பலசரக்குக் கடைகளிலும் தமிழகத்திலிருந்து 5 அடக்கு முறைக்கு ஆட்பட்டிருந்தார்கள். இந்திய ரூபாயில் பல்காரர் சமைத்துத் தரும் அளவுச் சாப்பாடும், இவர்களின் னைகள் வெடிக்கும் பொழுதே அவை இலக்கியமாகப்
க்கியத்துவம் கொடுத்து தமிழ் முரசு தனது ஆண்டுமலரை ரதிதாசனின் "எது வேண்டும்" என்ற கதையும், கலைஞர் கும்.
து "தமிழ்ச்சுடர்” என்ற இதழை நடத்தினார். உள்நாட்டு து என்ற நோக்கத்தில் இந்த இதழ் நடத்தப்பட்டது. து முதல் இதழில் ராஜாஜி எழுதிய "சிறுகதையின் கூறுகள்" ழில் சிறுகதைப் போட்டியையும் இருபத்தைந்து வெள்ளிப் நதைந்து வெள்ளி என்பது மிகப்பெரிய தொகையே.

Page 12
மலேசியத் தமிழ் இலக்கியம்
தமிழ்ச்சுடரில் வெளிவந்த கதைகளில் ஆத ஆசிரியர்) "கற்பழிக்கப்பட்ட மாணவி", மீனாட்சியின் "தரித்திரக் குழந்தை", பைரோஜி நாராயணனின் ”கவி கதையா?” ஆகியவை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டி
பைரோஜி நாராயணன் அவர்கள் இத் தமிழ் 1950-இல் மலாயா சிறுகதை இலக்கியத்தின் வரலாற்
தமிழ் நேசன் பத்திரிகையில் சுப. நாராயணன் என்ற பகுதியை நடத்தினார்கள். கதை எழுதுவது எட் உருவாக்கியது. வாராவாரம் தமிழ் நேசன் பத்திரிை சுட்டிக்காட்டி இரண்டு நாராயணன்களும் நடத்திய ட சுப. நாராயணன். கந்தசாமி வாத்தியார் என்ற பெயரி வானம்பாடி என்ற பெயரிலும் இப்பயிற்சிகளை நடத்தி
இதன்பிறகு “ரசனை வகுப்பு” என்ற பெயரி அரங்கை நடத்தினார்.
சிங்கை தமிழ்முரசு வாரம் தோறும் “மாணவி வந்தது. தமிழ்ப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பe இந்த மாணவர் மன்றமே பிற்காலத்தில் பெரிய எழுத சா.ஆ.அன்பானந்தன், சைபீர்முகம்மது, க.கிருஷ்ணசா மு.அன்புச்செல்வன், மைதீ. சுல்தான் தீனரட்சகி ஆகி
வாரம் தோறும் மற்றும் மாதம் ஒரு முறை வந்ததும் இந்த நேரத்தில் தான். இதில் சி.வடிeே பெற்றார்கள்.
இதற்கிடையில் தமிழ் நேசன் பத்திரிகையில் எழுத்தாளர்களை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டது. கதைகளைத் திருத்தி வெளியிட்டதுடன் நல்ல எழு; எழுத வைத்தார். அவரே மிகச் சிறந்த சிறுகதை செயற்பட்டார். இவரால் அன்று அடையாளம் காணப்ப இராச இளவழகன், மா.செ.மாயதேவன், மா.இராமையா பரிதிதாசன், சி.அன்பரசன் இன்றும் மலேசிய சிறுகதை
1960-களில் மலேசிய சிறுகதை தனது இக்காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடங்கியது. இந்தத் தாக்கம், 1970-இன் இறுதி சிறுகதையும், எம். குமாரனின் கதையும் அறிஞர் அண்
தோட்டங்கள் துண்டாடப்பட்டு பாட்டாளி வ சங்கம் உருவாகியது. வெள்ளையர்களிடமிருந்து தே முறையில் பணியாற்ற அமரர் துன். சம்பந்தன் மிகப் நிறைய வெளிவந்தன.
சிறுகதைகள் பத்திரிகையில் வெளிவந்தாலும் நிலையில் எழுத்தாளர்கள் கூட்டாகச் சேர்ந்து தங்கள் ஆலிவர் செ. குணசேகர் "நினைவின் நிழல்” என்ற வழியாகக் கொண்டுவந்தார். மு.அப்துல் லத்தீப் "மன காதலி" என்ற தொகுப்பையும், இராச. இளமுருகு, "ம கொண்டு வந்தார்கள்.
பூ அருணாசலம் பல எழுத்தாளர்களை ஒன் தொகுப்புக்களைக் கொண்டு வந்தார். மா.செ. ம தொகுப்பை வெளியிட்டார்கள். சி.வேலுசுவாமி, " தொகுப்புக்களை பல எழுத்தாளர்களின் படைப்புக்கே இந்த நேரத்தில் பரவலாகப் பேசப்பட்ட தொகுப்பாகு
10

நாகப்பனின் (பிற்காலத்தில் அமைச்சர், வக்கீல், பத்திரிகை ஒருநாள் காதல்" டேவிட்டின் “உரிமை உனக்கே", விமாகனின்
நனின் வாழ்க்கை" முத்தலிபின் "யார் குற்றவாளி?”, "கணேசனின்
6).
* சுடரை மலாயாவின் “மணிக்கொடி" என்றே குறிப்பிடுகின்றார். றில் முக்கிய திருப்புமுனையாகும்.
அவர்களும் பைரோஜி நாராயணன் அவர்களும் "கதை வகுப்பு" படி, என்ற இந்தப் பயிற்சி வகுப்பு, பல சிறந்த எழுத்தாளர்களை கையில் கதைகளை வெளியிட்டு அவற்றின் குறை நிறைகளைச் யிற்சி, எழுத்தாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமைந்திருந்தது. லும், பைரோஜி நாராயணன் (நடிகர் ரவிச்சந்திரனின் அண்ணன்) FOI.
ல் சுப. நாராயணன் தமிழ் முரசு பத்திரிகையில் தனியாக ஒரு
ர் மணி மன்றம்” என்ற தனி அநுபந்தத்தை வெளிக்கொண்டு oர் இதில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுத ஆரம்பித்தார்கள். நதாளர்கள் உருவாகுவதற்கு அடித்தளமிட்டது. ரே.கார்த்திகேசு, மி, மு.அப்துல் லத்தீப், முருகையன், முகம்மது யுசுப், எம். குமரன், யோர் மாணவர் மணிமன்றத்தில் உருவானவர்களே.
தமிழ் முரசு சிறுகதைப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி வலு, மா.இராமையா, அ.கி.அறிவானந்தன் போன்றவர்கள் பரிசு
பணியாற்றி வந்த கு.அழகிரிசாமி அவர்கள் நாடு முழுவதும் உள்ள டன் "எழுத்தாளர் வட்டம்” என்ற அமைப்பையும் உருவாக்கினார். த்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி ஆசிரியர்களில் ஒருவராக இருந்த காரணத்தால் ஆர்வமுடன் ட்ட மு.அப்துல் லத்தீப், எஸ்.வி.சுப்பிரமணியன், வி.ச.முத்தையா, ா, சி.வடிவேல், செ. குணசேகர், சி.வேலுசுவாமி, சி.கமலநாதன்,
வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர்களே.
தனித்துவ அடையாளங்களுடன் வெளிவந்தது என்றாலும், எழுத்து நடையும் சீர்திருத்த வேகமும் மிக வேகமாகப் பரவத் வரை இருந்தது எனலாம். அறுபதுகளில் மு.அன்புச்செல்வனின் னாவின் காஞ்சிப் பத்திரிகையில் வெளிவந்தன.
ரக்கம் அல்லல் பட்ட பொழுது தேசிய நில நிதிக் கூட்டுறவுச் ாட்டங்களை வாங்கி, அங்கேயே தொழிலாளர்கள் கூட்டுறவு பெரிய பணியாற்றினார். துண்டாடல் அவலங்களும் கதைகளாக
அவை நூலுருவம் பெறுவது மிக அரிதாகவே இருந்தது. இந்த ன் கதைகள் கொண்ட தொகுப்புகளைக் கொண்டுவந்தார்கள். தனது சொந்தத் தொகுப்பை சென்னை, ஸ்டார் பிரசுரத்தின் த தெய்வம்" என்ற தொகுப்பையும், சி.வடிவேலு “வள்ளுவரின் லர் மங்கை", மணிவண்ணன், "ஒரே நீதி" என்ற தொகுப்பையும்
று திரட்டி "பெண்மனம்", "திருவிளக்கு", "போர்வீரன்” போன்ற யத்தேவனும் மா.இராமையாவும் இணைந்து "இரத்ததானம்” றவேன் உன்னை", "கதைக் கொத்து" என்ற இரண்டு ாடு வெளியிட்டார். எம். குமாரனின் "சீனக் கிழவன்" தொகுப்பும், ԼՈ.
தேசம் - மலேசியச் சிறப்பிதழ்

Page 13
1960-களில் தமிழவேள். கோ.சாரங்கபாணி நடத்த உண்டுபண்ணியது எனலாம். ஒவ்வொரு ஊரிலும் நடைபெற் நிச்சயமாக இடம்பெற்றன. இதன் காரணமாக, பல்வேறு : கொண்டு பரிசுகள் பெற்றது ஒரு புறமும், பரிசு பெற்ற மறுபுறமும் நடைபெற்றதால், இலக்கிய உலகம் வீறுநடை
மலேசிய எழுத்தாளர் சங்கமும் மலாயா பல்க நடத்தியது. அப்போதைய இந்தியத் துறைத் தலைவ கருத்தரங்கின் வழியாக இலக்கியத்துக்கு ஒரு புதிய தி மட்டுமல்லாது அவர் காலத்திலேயே முதல் தமிழாராய்ச்சி பல்வேறு நாட்டுத் தமிழறிஞர்களின் சொற்பொழிவுகளைக் ே கொள்வதற்கும் 1964-இல் இடம்பெற்ற இம்மாநாடும் உதவி அவசியங்களையும் உணரச் செய்தது.
1966-ம் ஆண்டு நா.பார்த்தசாரதியின் வருகை நா.பா.வின் "தீபம்” இதழ் முதல் முறையாக மலேசிய ரெ.கார்த்திகேசு, சை. பீர் முகம்மது, எம். குமரன், சி.கமலா வெளிவந்தன.
இதே நேரத்தில் சென்னை வாசகர் வட்டம் எ வெளிக்கொண்டு வந்தது. இதில் மலேசிய, சிங்கை, இல ஆனந்தவிகடன் வெளியிட்ட மலேசிய சிறப்பு மலரில், சங்கு குமுதம் பத்திரிகையில் வெளிவந்த சீ.முத்துசாமியின் அம்மாதத்திய சிறந்த கதையாக தமிழகத்தில் தேர்ந்தெடு
1969 மே மாதம் 13ம் திகதி நாட்டில் இனக்கல துயரங்கள் இலக்கியத்தில் படிய முடியாத சோகம் இன்றும்
இவை இது வரையில் மலேசிய தமிழ் சிறுகதை வரை பலமான அடித்தளமிட்டதாலும் பின் தங்களின் இருப் தொகுப்புகள் வெளியிட்டதாலும் இன்று வளர்ச்சிப்பாதையில்
இதுவரையில் மலேசியாவில் மட்டுமே அறியப் அடையாளப்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
2ம் உலக யுத்தத்தில் கொல்லப்பட்ட போர் வீரர்களுக்கான ஞபகார்த்த அமைதிப் பூங்கா
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்
 

மலேசியத் தமிழ் இலக்கியம்
நிய "தமிழர் திருநாள் "நாடு முழுவதும் இலக்கிய எழுச்சியை ற தமிழர் திருநாள் விழாவில் சிறுகதை, கவிதை போட்டிகள் எழுத்தாளர்கள் எல்லா இடங்களிலும் போட்டிகளில் கலந்து கதை- கட்டுரைகள், பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட போட்ட காலகட்டம் இது எனலாம்.
லைக்கழகமும் இணைந்து கல்கி கருத்தரங்கு ஒன்றை ராக இருந்த பேராசிரியர் தனிநாயக அடிகள் இந்தக் பத்தை ஏற்றினார் என்றுதான் சொல்ல வேண்டும். இது மாநாடு கோலாலம்பூரில் நடைபெற்றது. இதன் காரணமாக கேட்கவும், இலக்கியத்தின் புதிய பரிமாணங்களை உணர்ந்து பி புரிந்தது. சிறுகதையின் நுட்பங்கள், மற்றும் திறனாய்வின்
மலேசிய எழுத்துலகில் புதிய பாதைகளைத் திறந்தன. சிறப்பிதழை வெளியிட்டது. இதில் சா.ஆ.அன்பானந்தன், நாதன், சி.வடிவேலு, க.கிருஷ்ணசாமி ஆகியோரின் கதைகள்
ன்ற அமைப்பு "அக்கரை” இலக்கியம் என்ற தொகுப்பை ங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் வெளிவந்தன. ) சண்முகத்தின் "இரை தேடும் பறவைகள்" பரிசு பெற்றது. இரைகள்" என்ற சிறுகதை இலக்கியச் சிந்தனையின் STÖLL IL-L-l.
வரம் மூண்டது. வாய்விட்டுச் சொல்ல முடியாத அந்தத்
எழுத்துலகில் உள்ளது.
யாசிரியர்கள் நடந்து வந்த படிகள். 1960-இலிருந்து 1970 SOU உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் நிறையத் தனித்தனித் ல் வேகமாக முன்னேறுகிறார்கள்.
பட்ட எழுத்தாளர்களை தமிழ்கூரும் நல்லுலகமெங்கும்
பிடிக்கப்பட்ட மீன்களை ஏற்றிச் செல்ல வந்து நிற்கும் மாட்டு வண்டி

Page 14
மலேசியத் தமிழ் இலக்கியம்
திருமதி ந
மகேஸ்வரி
மூத்த பெண் எழுத்தாளர்
மலேசிய தமிழ் இலக் பங்கினை வழங்கிவந்துள்ளனர். நிகழ்ந்து கொண்டிருப்பதை இ கருத்துக்களைத் தயக்கமின்றி து முன்னேற்றங்களும் அண்மைக்க
ඒ{Qෆ6තඊ5, ඊඛff6තර්, நாடகங்கள், சிறுவர் இலக்கியம் தங்களின் கருத்துக்களை அவர்
ஒரு காலத்தில் எழு; இலைமறை காயாகவும் இருந்த இலக்கியப்பணிகளில் தீவிரமடை ஈடுபட்ட பெண்களில் பலர் வர் ஏனென்று ஆராயப் புகுந்தால் க
மலேசியத் திருநாடு தோட்டப்புறங்களில் வாழ்ந்தவர் நம் இனத்தவருக்கு உயர்கல்வி பள்ளியோடு முடங்கிப் போக நே
அவ்வித சூழலிலும் சில வாசிக்கும் திறனை வளர்த்துக் புரிந்துள்ளனர் என்பதும் குறிப்பி வெகுசிலரே ஏழாம் வகுப்பு ஈரான இலக்கியமும் அவர்களால் கற்க
தமிழ் ஆசிரியர் பயிற்சி விரிவாகவும் கற்பிக்கப்பட்டது. சிந்தனையில் ஈடுபட்டு படைப்பில்
அதிகமான எண்ணிக்ை மறைந்து போவதற்குரிய காரண ஆர்வத்தோடு எழுதிய பெண்கள் தொடரமுடியாமல் போகவும் கு வீட்டினரும் பெரும்பாலும் தடை
மற்றொரு காரணம், மே நம்பியே வாழ்ந்திருந்ததுமாகும். ஊக்குவிப்புத் தொகையோ எண்ணிக்கையும் மிகவும் குறை கிட்டியது.
பல இடர்ப்பாடுகளுக்க எழுத்துப் படிவங்களை நூல்வ உள்நாட்டு நூல்களை வாங்கிப்
அரிதாகவே காணப்பட்டனர்.
 
 

லேசியத் தமிழ்
O
கிய வளர்ச்சிக்கு பெண்களும் தங்களால் இயன்ற கணிசமான
பெண் படைப்பாளிகளின் சிந்தனைகளில் பெரும் மாற்றங்கள் லக்கிய வடிவங்களின் வழியாக அறிய முடிகின்றது. தங்களின் துணிச்சலுடன் வெளிப்படுத்தும் அளவுக்கு சிந்தனை மாற்றங்களும் லங்களில் தென்படுகின்றன.
கட்டுரை, குறுநாவல், நாவல், தொடர்கதைகள், வானொலி புதுக்கவிதை போன்ற இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் கள் பதிவு செய்து கொண்டு வந்திருக்கின்றனர்.
த்துத் துறையில் அதிகமாக ஈடுபாடு கொள்ள இயலாமலும், பெண்கள், பல்வேறு காலகட்டங்களில் படிப்படியாக பரவலாக ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஆர்வமுடன் எழுத்துத் துறையில் த வேகத்தில் மறைந்து போனதும், சோர்வடைந்து போனதும் சப்பான உண்மைகள் பல புலப்படும்.
சுதந்திரம் பெறுவதற்கு முன்பு பெரும்பான்மையாகத்
களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.
எட்டாக்கனியாக இருந்த அக்காலத்தில் பெண்கள் ஆரம்பப் பந்தது.
ர் தங்களுக்குக் கிட்டிய தொடக்கப்பள்ளி தமிழறிவைக் கொண்டு
கொண்டு எழுத்துத் துறையிலும் ஈடுபட்டு இலக்கியப்பணி டத்தக்கது. இவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவில் ன்டுகள் கற்கும் வாய்ப்பினைப் பெற்றவர்கள். அங்கு இலக்கணமும் முடிந்தது.
மூன்று ஆண்டுகள் பயிலும்போது தமிழ்க்கல்வி ஆழமாகவும் அவ்விதம் பயிற்சி பெற்ற ஆசிரியர்களில் சிலரே இலக்கிய 2க்கியவாதிகளாக நீடித்து நிலைபெற்றனர்.
கயில் எழுத்துத் துறையில் நிலைத்து நிற்காமல் விரைவாக பகளுள் திருமணமும் ஒன்றாகவிருந்தது. திருமணத்திற்கு முன்பு பின்னர் எழுத்துலகை விட்டு மறையவும், இலக்கியப்பணியை டும்பச் சூழ்நிலையும் காரணமாகின்றது. கணவரும் கணவர் க்கல்லாகத்தான் அமைகின்றனர்.
லசிய இலக்கியத்துறை தினசரிகளையும் மற்றும் சில ஏடுகளையும் உள்நாட்டு எழுத்தாளர்களுக்கு எவ்விதமான அன்பளிப்போ தருவதில்லை. தமிழ் இதழ்களை வாங்கிப்படிப்போரின் வே. அதனால் வாசகர்களின் ஆதரவும் குறைந்த அளவிலேயே
டையே ஒரு பெண் எழுத்தாளர் எழுதினாலும், அவர்களின் வில் கொண்டு வருவதிலும் சிரமங்கள், சிக்கல்கள் உண்டு. படிப்பவர்கள் மிகவும் குறைவு ஆதரவுக்கரம் நீட்டுவோரும்
தேசம் - மகேசியச் சிநப்பிதழ்

Page 15
எழுத்தை மட்டும் நம்பி வாழும் நிலை இங்க கொண்டு, ஓய்வு நேரத்தில் இலக்கியப் பணியாற்றும் 6 சூழலிலும் பெண்கள் எதிர்நீச்சலிட்டு இலக்கியத்துை போற்றுதற்குரியதாகும்.
மலேசியத் தமிழ் இலக்கியத்தின் புதிய தொடக்க 1950ம் ஆண்டுகளில் "தமிழ்நேசன்" ஞாயிறு பதிப்பில் கந்தசாமி வாத்தியார் (சுப.நாராயணன்) வானம்பாடியார் (ை நாடகம் போன்ற பல்வேறு துறைகளிலும் பயிற்சியளித்த6 பட்டியலிட்டு ஊக்கமளித்து வழிகாட்டியுள்ளனர். ஆசிரியர்க கொண்ட கதைவகுப்பில் சில பெண்களும் இருந்துள்ளன எழுத்தாளராக ஒருவரும் ஆர்வ எழுத்தாளர்களாக ஐவ குறிப்பீடத்தக்கது.
பின்னர் வாரந்தோறும் நடைபெற்ற சிறுகதை எழு குநா.மீனாட்சி, கமலச்செல்வி, தனபாக்கியம் ஆகியோர் இடம்பெற்ற இ.மேரி என்பவர் கவிதை, கட்டுரை, சிறுகை முத்திரை பதித்துக் கொண்டார். பின்னாளில் திருமதி உ6 சோர்வின்றி தன் இலக்கியப்பணியைத் தொடர்ந்தார். கவிe சிறப்பாகப் பேசும் ஆற்றலும் பெற்றவராக விளங்கினார். மறைந்த திருமதி உஷா நாயர் மலேசிய இலக்கி குறிப்பிடத்தகுந்தவர்.
1956முதல் 1966வரை இரண்டாவது காலகட்டத் பதிவு செய்திருந்தனர். திருமதி அன்னக்கிளி ராசையா, திரு இங்கே குறிப்பிடத்தக்கவை.
1958க்குப் பின்னர் எழுத்துலகில் நுழைந்தவர்கள் கண்ணன், வீ.தீனரட்சகி, வி.விஜயாள், இராக்கம்மாள், நேச த.மு.அன்னமேரி உடல்ஊனமுற்று சக்கர நாற்காலியில் தொகுப்பு ஒன்றினையும் வெளியிட்டவர் என்பதும் குறிப்பிட
திருமதி நிர்மலா ராகவன், வில்வமலர், சரஸ்வ பாக்கியம் போன்றோர் 1965இல் இரண்டாம் கால எழுதிக்கொண்டிருக்கின்றனர். திருமதி பாக்கியம், திருமதி புரட்சிகரமாகவும் துணிச்சலாகவும் தங்கள் கருத்துக்கலை
மூன்றாவது காலகட்டத்தில் அதிகமானோர் எ சோமசன்மா, சுபத்திராதேவி. சாரதா கண்ணன், நீலவேன தேவி சோமசன்மா, எஸ்.வேலுமதி, ஜனகா சுந்தரம், ஆதி கமலாதேவி, மல்லிகா சின்னப்பன், பராசக்தி, சி.வெண் லோகா, அம்மணி ஐயாவு, எலிசபெத், சந்திராகுரியா, வே. எஸ்.பி.பாமா, உமையாள் பார்வதி, பத்மாவதி, வெள்ளை ரே ஹேமா, சரஸ்வதி. விஜயலட்சுமி சுப்பன், சுமதி, விமலா நா செந்தாமரை போன்றோர் இக்காலகட்டத்தில் எழுத்துலகி
கண்மணி கிருஷ்ணன், உமையாள், ஜானகி, எம். நாடகங்கள் எழுதுவதில் ஈடுபாடு கொண்டுள்ளனர். தொலைக்காட்சியிலும் பெயர் பதித்தவர்கள். திரைக்கதை, திறமையைக்காட்டி வருகிறார். வில்வமலர், கோமகள், சுட துறையில் உள்ளவர்கள். பல தொடர்கதைகளைப் படைத்து ஒருவராவார்.
சரித்திர நாவல் எழுதி (தீ மலர்) பரிசு பெற்ற சகே வே.இராஜேஸ்வரியும் புதுக்கவிதை, கதைகள் எழுதுவதில் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று முத்திரை பத படைப்பாளிகளாகவே திகழ்கின்றார்கள்.
9.
"சலங்கை", "துணைவன் " போன்ற திங்கள் ஏ திருமதி ஜெயா பார்த்திபன். இவர் தற்போது அரசியலிலு தலைவியாகவும் மேலவை உறுப்பினராகவும் பணியாற்றி வ
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
$ல்லை. வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுப் பொருளிட்டிக் ாழுத்தாளர்களே இங்கு பெரும்பாலும் உள்ளனர். இவ்வித றயில் தமது பெயர்களைப் பதிவுசெய்து வந்துள்ளமை
ம் 1946க்குப் பின்னரே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். கதை வகுப்புத் தொடங்கி எழுத்தார்வம் உள்ளோருக்கு பரோஜி நாராயணன்) ஆகியோர் கதை, கவிதை, உரைநடை, னர். தேர்வு மூலம் பயிற்சி எழுத்தாளர்களைத் தரம்பிரித்து ள், மாணவர்கள், தமிழறிந்த அன்பர்கள் யாவரும் கலந்து ர். பயிற்சிக்குப் பின்னர் தேர்ந்த எழுத்தாளர்களில் நல்ல பருமாக ஆறு பெண்களும் இடம்பெற்றிருந்தனர் என்பது
தும் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டவர்களில்
குறிப்பிடத்தகுந்தவர்கள். நல்ல எழுத்தாளர் பட்டியலில் த என்று தொடர்ந்து எழுதி மலேசிய இலக்கியத்துறையில் ஹா நாயர் என்ற பெயரிலும் எழுதி சுமார் 30 ஆண்டுகளாக தைத் துறையில் அதிக ஈடுபாடு காட்டிய இவர் செந்தமிழில்
மேடைப்பேச்சாளராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றி பத்துறையில் தடம் பதித்த பெண் எழுத்தாளர்களில்
திலும் சிலர் ஆர்வமுடன் எழுதித் தங்களின் பெயர்களைப் மதி கமலாட்சி ஆறுமுகம், பரணி போன்றவர்களின் பெயர்கள்
ா பலர் இருந்தனர். திருமதி துளசி, ந.மகேசுவரி, இராஜம் மணி, நா.மு.தேவி என்று பட்டியல் தொடர்கின்றது. சகோதரி இருந்தபடியே எழுத்துத் துறையில் ஈடுபட்டு சிறுகதைத் -యెర్రైl.
தி அரிகிருஷ்ணன், பாவை, (புஷ்பலீலாவதி), பத்மாதேவி, )கட்ட இறுதியில் தொடங்கி இன்றும் தொடர்ந்து பாவை, திருமதி நிர்மலா பெருமாள், சு.கமலா ஆகியோர் ா பதிவு செய்துள்ளவர்கள் என்று குறிப்பிடலாம்.
ழுத்துத்துறையில் ஈடுபட்டிருந்தனர். திருமதி அமிர்தம் Xரி, பூங்காவனம் ஜெகநாதன், இ.தெய்வானை, ce3fu JLoreoT, லட்சுமி, ச.சுந்தராம்பாள், ஜானகி கண்ணன், கி.அஞ்சலை, னிலா (கமலம்), ருக்மணி முத்துக்கிருஷ்ணன், ருக்மணி இராஜேஸ்வரி, பத்மினி, கோமகள், சுடர்மதி, ரேவதி நாதன், ாஜா, இலட்சுமி, சுலோச்சனா சுப்பையா, ராதா பத்துமலை, பர், ஈஸ்வரி, ராஜம், லோகபுஷ்பராணி, இராஜம்மா, இளவழகி, ல் பிரவேசித்துள்ளனர்.
ஜெயலட்சுமி, மாரியம்மாள், பாமா போன்றவர்கள் வானொலி திருமதி சந்திரா சூரியா, தேவராணி போன்றவர்கள் வசனம், இயக்கம், நடிப்பு என்று தேவராணி தன் பன்முகத் ர்மதி, ரேவதி நாதன், பத்மினி போன்றவர்கள் பத்திரிகைத் துவரும் கல்யாணி மணியம் சோர்வின்றி எழுதிவருபவர்களில்
ாதரி சு.கமலாவும் இங்கு குறிப்பிடத்தகுந்தவர். பத்மினியும் சிறப்படைந்து வருபவர்கள். தமிழ்நேசன் பவுண் பரிசுப் $த்தவர்கள். இன்றும் தரமான நிலையான இலக்கியப்
டுகளை நடத்தி சிறுசஞ்சிகை உலகில் தடம் பதித்தவர் ரம் புகழ்பெற்று வருபவர். ம.இ.காங்கிரஸ் தேசிய மகளிர் ரும் இவர் இலக்கியத்துறையில் திறனாய்வும் செய்தவர்.
13

Page 16
மலேசியத் தமிழ் இலக்கியம்
"இலக்கிய அரும்புகள்” திறனாய்வு நூல் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துை நாவல், நாடகம், கவிதை, காவியம் ஆகியன ஆ படைப்புக்களையும் ஆய்வு செய்திருந்தது போற்றுதற் பெருமாள், தேவி நாதன் சோமசன்மா, ஆகியோரின் நமக்குப் பேரிழப்பாகும். இந்நூலாய்வு மலேசியப் தந்திருப்பதோடு சில பெண் இலக்கியவாதிகளை முடியாத அருஞ்செயலாகும்.
இன்றைய இளந்தலைமுறையினர் புதுக்கவு வகையில் அவர்களின் எழுத்தார்வம் படைப்பில: தொடக்கம் தான்.
இங்கே பெருங்குறையாக இருந்து வருவது ஆர்வம் காட்டாதிருப்பதாகும். "தமிழ்நேசன்" மான முரசு" மாணவர் மன்றத்தில் - “பட்டால்தான் தெ கதைகளை "பிறந்தநாள் பரிசு” என்ற தலைப்பி நூலுருவாக்கியிருந்தது.
இக்கட்டுரை ஒரு முழுமையான ஆய்வல்ல. எழுதப்பட்டதாகும். தவிர்க்கவியலாத காரணங்களால் மேலும் மெருகுடன் விரிவாக எழுதப்படவுள்ளதால் என்னுடன் தொடர்பு கொண்டு என் முயற்சிக்கு ஆத
மலேசியாவில்
குடியுரிமை ( தகுதியுடையோர் நீலநிற அடையாள அட்டை வைத்திருக்க
வேண்டும். bல்
( ر
1957) பினனர, அதிகமான தமிழர்கள் 666s (5LQufloo)LD சிவ மறுக்கப்பட்டு நிரந்தர வதிவிட உரிமைக்கான (PR) இழு சிவப்பு நிற இ 960)LuT6TT அட்டையை சிசருப் DGC3LD d வைத்திருந்தனர்.
அதனால் அவர்கள் பட்ட துன்பங்களை
இக்கவிதை á) விளக்குவதாய் அமைந்துள்ளது. plus
கனைகள்,1977.
மீள்பிரசுரம்: AeNataDB மலேசியத் தமிழ்க் 4
கவிதைக் களஞ்சியம்.
தொகுப்பாளர்: st முரசு நெடுமாறன்.
14

படைத்தவர் முனைவர் இலக்குமி மீனாட்சிசுந்தரம் அவர்கள். ]யில் பணியாற்றியவர். 1991இல் வெளியான இந்நூலில் சிறுகதை, பவு செய்யப்பட்டிருந்ததோடு பெண் எழுத்தாளர்களில் சிலரின் குரியதாகும். குறிப்பாக. ந. மகேசுவரி, பாவை, பாக்கியம், நிர்மலா படைப்புக்களை ஆராய்ந்து எழுதியுள்ளார். அவரது பணிமாற்றம் பெண்களுக்கு தனிச் சிறப்பையும் பெருமையையும் ஏற்படுத்தித் அடையாளம் காட்டியுமுள்ளமை படைப்பிலக்கியத்தில் மறக்க
தையில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். ஏதோ ஒரு 5கியத்தின் நுழைவாயிலுக்கு இட்டுச் சென்றிருப்பதும் நல்ல
சிறுவர் இலக்கியம் படைப்பதில் பெரும்பாலான எழுத்தாளர்கள் வர் அரங்கில் “மூங்கில் மரக்காடு” தெடர்கதையையும், "தமிழ் ரியும்" தொடரையும் ந.மகேசுவரி எழுதியிருந்தார். அவரது ஐந்து b "திருமகள்” என்ற மாணவர்களுக்குரிய ஏடு, தொகுத்து
என்னுடைய நினைவில் உள்ளதைக் கொண்டு மிக அவசரமாக சில சகோதரிகளின் பெயர்கள் விடுபட்டிருக்கலாம். இக்கட்டுரை இக்கட்டுரையில் பெயர் குறிப்பிடப்படாத இலக்கிய சகோதரிகள் ரவு வழங்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றேன்.
சிவப்புக் கார்ரு காரைகிழார்
லும் முள்ளும் குத்திக் குத்திக் ாலில் வடிந்த ரத்தம் தான் ஆம் இடத்தில் செல்லாக் காசு ாப்புக் கார்டாய்ச் சிரிக்கிறது!
Húuúusrag, 6u/rvúb o"WWii ருமித் துப்பிய ரத்தம் தான் பைப் போலத் தேயும் உனக்குச் ύιρό αδίτή (τούό δώδί3ώ1ι
ங்கர வாதப் போராட்டத்தில் பயண் சிந்திய ரத்தம் தான்
த லிண்றி உண்ணை ஒதுக்கிச் ப்புக் கார்டாய்ச் சிரிக்கிறது
க் கிருந்தே உழைத்துத் தேய்ந்த
ருமைத் தமிழா! நீமெந்ந கடனை நினைத்துப் பார்த்தால் /rugub 6uuguib éfôĝśĝŠubáud!
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 17
மலேசியத் த
விலதளம் 5
ஓர் அறிமு:
உலகின் எம்மொழி இலக்கியத்திலும் மிகவும் ெ கவிதை எனத் துணிவுடன் கூறலாம். மலேசியத் முன்னோடியாய்த் திகழ்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண் மலேசியாவில் தோன்ற ஆரம்பித்து, ஒரு நூற்றாண்டைக் காலடி எடுத்து வைத்து பீடுநடை போடுகிறது. கவிதைத்துறையே மலேசிய மண்ணில் ஆழமாகவும் அகல
மலேசியத் தமிழ் இலக்கியம் என்றாலே அது சிங்க கலந்த நிலையிலேயே காணப்படுகின்றது. ஏ6ெ காலனித்துவத்தின் கீழ் ஒன்றாக நீண்டகாலம் இருந்து நாடுகளாகச் செயல்படத் தொடங்கின. ஆகவே 1965 வை பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன.
அவ்வகையில் 1886இல் சிங்கப்பூரைச் சேர்ந் இசைப்புலவரால் பாடப்பெற்ற "இருந்தும் பயமென்ன” எ கவிதை இலக்கியத்தில் முதல் தமிழ்க்கவிதையாகும் என் கவிதைத் தொகுப்பான "ஆறுமுகப் பதிகம்" நாகப என்பவரால் 1887இல் இயற்றப்பட்டதாக குறிக்கப்ெ படைப்புக்களில் பக்தியும். சமயமும், பாடுபொருளாகி அ இலக்கிய வகையே கோலோச்சின.
இவற்றில் மலேசிய மண்ணின் மணம் முழு தமிழர்களின் வாழ்விடமான தோட்டப்புறமும், தோட்டப்புறச் வாழ்க்கை முறையும் பிரதிபலிக்கப்படவில்லை என்றாலும் பத்திரிகையில் வெளிவந்த கவிதைகள் சற்றே தே பார்த்திருக்கின்றன. 6.1.1932ல் தமிழ் நேசனில் வெளிவந்த தோட்டப்புறத் தொழிலாளியின் பரிதாபக் குரலாக ஒலிக்கிற தாரம் படுவீழ்ச்சி கண்டு இந்தியத் தொழிலாளர்கள் தமது அந்நிலையில் பால்மரம் சீவும் தொழிலாளி தோட்டத்தின் மனமில்லாமல் கண்ணிர் சிந்துவதாக அக்கவிதையை திர
போய்வாரேண் மால்மரமே போய்க
uaisptóisib uagair iapasiu/rú urrayrå புளிவிலைக்கும் தோந்றுப் போச்சே பாலு uari 61ørúgs ásuDrøb uargarú araufův
உண்னை நம்பி வாழ்ந்தவர்கள் வித் அத்தனை பேர்களுமே அழுதுமிக உயிரளவும் மறக்கமாட்டேண் ஊருக்குப்
இந்நாட்டு மணம் கமழும் இலக்கியம் 1946-க்கு வளத்தையும் அழகையும் செழுமையையும் இலக்கியமாய்
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
விகளும்
தான்மையான வடிவம், முதல் வடிவம் தமிழ் இலக்கியத்திலும் கவிதையே ாடின் பிற்பகுதியிலேயே தமிழ்க்கவிதை கடந்து இரண்டாவது நூற்றாண்டில் பிற இலக்கியங்களைக் காட்டிலும் மாகவும் வேருன்றி உள்ளது.
கப்பூரின் தமிழ் இலக்கியப்படைப்புகளும் எனில் இவ்விரு நாடுகளும் ஒரே ள்ளன. 1965க்குப் பின்னரே தனித்தனி ர இவ்விரு நாடுகளும் ஒரே இலக்கியப்
த நாராயணசாமி நாயகன் என்னும் னும் இசைப்பாடலே மலேசிய தமிழ்க் ற ஒரு குறிப்பு தென்படுகிறது. முதல் ட்டினம் மரு. வேங்கடாசலம்பிள்ளை பறுகிறது. தொடக்க காலங்களின் ந்தாதி, பதிகம், மாலை போன்ற மரபு
மையாகக் கமழவில்லை. மலேசியத் சமுதாயமும், அவர்களின் வாழ்வியலும், எப்போதோ, எங்கோ ஒன்றிரண்டாக நாட்டப்புறத் துயரத்தையும் எட்டிப் கவிதை ஒன்று அன்றைய மலாயாவின் }து. 1930களில் மலாயாவின் பொருளாநாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். னையும் பால்மரத்தையும் விட்டுப் பிரிய ா.சுப்பிரமணிய ஐயர் இயற்றியுள்ளார்.
பாரேண் பால்மரமே
த்த காலம் போச்சே
சிவட்டும் நிறுத்தலாச்சே F/utib oyin-183/ra 2 (da6u/ra)
தனை பேர்களுண்டு ாண்டு மோநாரே ώυτού αυτώβΔοτι ζώδυ (τύ)
பின்னரே உருவாயிற்று. மணத்தையும் ப் படைத்தவர் இந்நாட்டிற் பிறந்து
திருக அரிகிருட்ணன்
விரிவுரையாளர் இன்ரி கல்லூரி Loc86Dafurt
15

Page 18
மலேசியத் தமிழ் இலக்கியம்
இங்கேயே கல்விகற்ற எழுத்தாளர்களேயாவார்” எ
சிந்தனைகளைத் தோற்றுவித்த முதல் நூல், மே
இயற்றிய "கவிதை மலர்கள்” (1947) ஆகும். இ;
அந்நூலில் "சித்தப் போக்கு” என்னும் தலைப் விளங்குகின்றது.
efass
'அடிமை இந்தியமே
அதே அடிை
தாழ்ந்த குலத்த
அடிமையின் பயங்கர
31.8.19576ò Ln(BaofuUIT SIÉGB6ADU 35Tao6 மலேசியக் கவிதைகளும் வீறுகொண்டெழுந்து பன் தங்களுக்கே உரித்தான, தனித்த இலக்கியத்தைப் இயற்கை, காதல், இனவுணர்வு, மொழியுணர்வு, கவிதைகள் பெருகத் தொடங்கின.
1966இல் வெளிவந்த ஐ. உலகநாதனின் போன்ற கவிதைத் தொகுப்புக்கள், புதிய இல. வெளிப்படுத்தி, உணர்ச்சிக் கொந்தளிப்பாய் மலர்ந்த வலிமைக்கு வியூ வயிற்றுக்கு விளியோர்க்கு இருக்கும் நிலை த.
eas 6lgesiassrub Sarra6
தண் வீட்டை இரு
பாரெல்லாம் பிறரு பசிக்கயிற்றால் தூக்கிசி மலேசியாவின் இயற்கைச் சூழலையும் தன் "சந்தன. ώσ54οτυ/ταφύ σώιρό
வாண்தோய் சிடாரிய பொங்கும் அலைகடல்க
6tsia),
அதனைத் தொடர்ந்தே அடுத்தடுத்த
தீ.சி.பொன்னுசாமியின் தீப்பொறி(1978) என புயலடிக் கடுமையாகத் தாக்கும் கனைகளாக நின்றன.
கல்லும் மும் காலில் சி செல்லும் இட δαυύιρό αδίτή (τ.
? WEET)
6lagasusta )u u(apا قیل عامه

று குறிக்கப்பெறுகிறது. மலேசியக் கவிதை உலகில் மறுமலர்ச்சி சியக் கவிஞர்களுள் மூத்த முதுபெரும் கவிஞர் ந. பழநிவேலு ற்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்த்துரை வழங்கினார். பில் வரும் பாடல், அக்காலப் பாடுபொருளின் பட்டியலாகவே
49th Syarik 6raikadar ’ எண்று அழைக்கும் சிபாழுதும் ம இந்தியன் எண்ணைத் ண் எண்று சாந்றும் சிபாழுதும்
தளையைக் காணும் சிபாழுதும் ண்ண் மனம் துடிக்கிறது! த்துவத்திலிருந்து விடுதலை பெற்றது. விடுதலைக்குப் பின் முக வளர்ச்சி கண்டன. இதற்குப் பின்னரே மலேசியத் தமிழர்கள், படைக்கத் தொடங்கினர். பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளையும் நாட்டுப்பற்று, போன்றனவற்றையும் பாடுபொருளாகப் புனைந்து
'சந்தனக் கிண்ணம்", சிங்கை முகிலனின் "இதய ஓசை" (1960) சியப் பிடிப்புள்ள சமுதாயத்தைக் காணவிரும்பும் துடிப்பினை 6.
ந்சிய உழைப்படா. மக்கள் b áốuargargo e larauulsart நல்வாழ்வு தேடா? அவர் ண்ணைப் பாரடா. (இதய ஓசை)
தரிய உநங்காமல் விழித்திருந்து ள்மூழ்க விட்டவன். இவண் க்காக பாருபட்ட குந்நத்தால் டப்பட்டவண். (சந்தனக் கிண்ணம்) க் கிண்ணத்தில்" வைக்கிறார் கவிஞர். நாண் தித்திக்கும் மங்குஸ்தீன் rai SjørsuDgiaõ6 - 5a urugub ள் போர்வேழம் போல் மலைகள் ή ινου(τιμιτ βώί.
காலக்கட்டங்களில் காரைக்கிழாரின் கனைகள்(1977), த் தொடங்கின. இனவுணர்வும் மொழியுணர்வும் சமுதாயத்தைக்
ரூம் குத்திக் குத்திக் 255 1985ľD 5/tav த்தில் செல்லாக் காசு ச் சிரிக்கிறது (கணைகள்) தமிழனென்றால் και τώι διδή δεόρ5 னத் தமிழனை நாம் த வேண்டும் தீப்பொநி)
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 19
இதே தோரணையில் கா.பெருமாள், சி.அன்பா: கவிஞர்கள் மலேசியத் தமிழ்க் கவிதை இலக்கியத்தி குறுங்காவியங்களையும் படைத்து வெற்றி கண்டுள்ளனர்.
மலேசிய கவிதைத்துறையில் குறிப்பிடத்தக்க மற்
தக்க வழிநட தாயின் பிள்ை ஒத்த உழைத்தி
69 5asD/
கவிஞர் தேவதாசன் வழங்கிய இச்சிறுவர் பாட திகழ்கிறது. மலேசியாவில் மிகவும் குறிப்பிடத்தக்க குழந்ை மலேசியத் தமிழ் கவிதையிலக்கியத்தில் நிறைய குழந்தை நூற்றாண்டுகாலக் கவிதைத் தொகுப்பினை "மலேச வெளியிட்டுள்ளார். தொடர்ந்து சி.வேலுசுவாமி போன்ற கவ
எழுபதுகளின் இறுதியில் தன் பொற்காலத்தை மரபுக்கவிதையினின்றும் புதுக் கவிதையின் பக்கம் மோகப் புதுக்கவிதையாளர்களுக்கும் கடுமையான விவாதங்களும்
gaotbasass 61uaoirlej மணமில்லாப் பூக்காரு ம
புதுக்கவிதைகளின் அல்லது உரைவீச்சின் வளர் அரும்பி நிற்பது மிகச்சிலவே. இதே காலகட்டத்த சீ.மா.இளங்கோ, டி.வி.இராகவன் பிள்ளை, வெதேசகுரு, ெ தங்களின் கவிதை நூல்களை மலேசியத் தமிழ்க் கவிதை
கடந்த பத்தாண்டுகளில் மரபுக்கவிதை, புதுக்கவு கவிதை தோன்றி வளரத் தொடங்கியுள்ளது. பச்சைபால அடிப்படையை உணர்ந்து எழுதத் தலைப்பட்டுள்ளனர். தமிழ்க்கவிதை இலக்கியத்தில் மரபுக்கவிதை தன் 6 மரபுக்கவிஞர்களாகவும் புதுக்கவிதை படைப்பாளர்களாக தமிழ்க்கவிஞர்கள் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றா
உசாத்துணை:
1. மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும் 2. மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்
ქ8:
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் உள்ள இரட்டைக் (35|TLJub
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்
 

மலேசியத் தமிழ் இலக்கியம்
னந்தம், கரு.திருவரசு, வெபழநி போன்று இன்னும் பல ன் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளனர். இவர்கள் சில
)றொரு கூறு "சிறுவர் கவிதை” வளர்ச்சியாகும்.
ப்போம்- ஒரு ளகள் போல் ருவோம். தம்பி யிருப்போம்.
லே மலேசியச் சிறுவர் இலக்கியத்தின் முதல் பாடலாய்த் தைக் கவிஞர் பாப்பா புலவர் முரசு நெடுமாறனார் அவர்கள். த இலக்கியங்களைப் படைத்தவரும் இவரே. மலேசியாவின் சியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தை" தொகுத்து பிஞர்களும் குழந்தை இலக்கியங்களில் மிளிர்கிறார்கள்.
த் தொட்டு விட்ட மலேசிய தமிழ்க்கவிதை இலக்கியம், b கொள்ளத் தொடங்கியது. மரபுக் கவிதையாளர்களுக்கும் 1980களில் காணமுடிகின்றது.
குறியில்லாத் தலைவன் ணக்குமோ புதுக்கவிதை
ச்சி மிக வேகமாய் உயர்ந்திருப்பினும் நூற்தொகுதிகளாக
நில் மரபுக்கவிஞர்களான கரு.திருவரசு, காரைக்கிழார்,
பான்முடி, இரா.பாண்டியன், சோலை முனியன் போன்றோரும்
இலக்கியத்தில் அரங்கேற்றியிருக்கின்றனர்.
தை ஆகிய இரண்டிற்குப் புதியதொரு மிரட்டலாக ஹைக்கூ oன், துரை முனியாண்டி போன்றோர் ஹைக்கூ கவிதையின் எனினும் எச்சவால்களுக்கும் தலைவனங்காமல் மலேசியத் செல்வாக்கை இழந்து விடாமல் வளர்ந்து வருகின்றது. வும் ஹைக்கூ கவிதைகளின் ஆர்வலர்களாகவும் மலேசியத் ல் அது மிகையாகாது.
6õleo &FTuÜ LFS 35T
17

Page 20
மலேசியத் தமிழ் இலக்கியம்
திரு மு <ෙ6OIL|ඊ செல்வன்
துணை ஆசிரியர்
மலேசிய நண்பன் Ln686)sful I
மேல் விலாசத்தை நான்கு தட இடத்தையும் எட்டு முறையும் படி: பெறவில்லை. அரைகுறைத் திரு மணிப்பர்சில் வைத்துக்கொண்டு
மாதத்தில் இருமுறை நெருப்பை
பத்து நாட்களுக்குள் "பெற்றுக்ெ வரத்தான் செய்கிறது. இருந்தாலு சேருமோ? எங்காவது தவறி விடு
கடைக்கு வந்ததும் காரியங்கை இன்னொருவரிடம் சம்பளத்திற்காக கடமைக்குக் கட்டுப்பட்டவர் .
மாதக்கடைசி சம்பளநாள் 'செல "டெலிவரி செய்தாக வேண்டும். இ
உடல் இயந்திரமாகி விட்டாலும், 2
ஊருக்குப் போய் ஆறு வருடங்கள ஏற்பட்டதே கிடையாது. எப்படியும் முடிந்தது.
இப்போது செலவு கூடிவிட்டது. த டாக்டராய்ப் பார்த்துவிட வேண்டுே வீட்டுப் பக்கம் போகக் கூடாதெனி னுடைய குடும்பம் வறுமைக்கு இல
நாவுக்கு சுவையானதைச் சாப்பிட் முடிகிறதோ இல்லையோ, தன்னை கஷ்டப்பட்டு, குடும்ப நிலவரமும் ட என்ன அர்த்தமிருக்கப் போகிறது?
இஸ்மாயிலின் லட்சியமெல்லாம்
அடங்கியிருந்தது. அதற்காக எ வேதனையையும் ஏற்றுக்கொள்ள அ கழிந்து விட்டாலும் பரவாயில்லை. கிடைக்க வேண்டுமென அவர் ஆ
"என்ன இஸ்மாயில் அண்ணே, மன கண்களைப் பதித்திருந்த நூர்முக "உம் . உம். உம்.” பத்து கட்டி
இஸ்மாயில், அந்த "உம்.'மிலேயே
”எவ்வளவு அனுப்புனிங்க..? வாய்வு இருந்தால் சேர்த்துக் கொடுக்கப்
 

O LOGE86D&fu JėF சிறுகதை4.
வையும், மணியார்டரில் எழுதப்பட்டிருந்த பெயரையும், நதுப் பார்த்துவிட்டு, ரிஜிஸ்டர் செய்தபோதுகூட மனம் நிறைவு ப்தியுடன் ரிஜிஸ்டர் செய்த 'சிலிப் பைப் பத்திரமாக அவசரமாகக் கடைக்குத் திரும்பினார் இஸ்மாயில்.
விழுங்குவது போல் இப்படி ஒரு அவஸ்தை பணம் அனுப்பிய காண்டதற்கு" அடையாளமாக அவளிடமிருந்து கடிதம் ம் என்னவோ ஒரு தவிப்பு பணம் ஒழுங்காகப் போய்ச் மோ? குறிப்பிட்ட நாளுக்குள் கிடைத்து விடுமோ?
ளக் கவனிக்கத் தொடங்கி விட்டார் இஸ்மாயில். Sப் பார்க்கும் வேலை. முதலாளி நல்லவர் தான் ஆனால்
வு சாமான்களை வாடிக்கைக்காரர்களின் வீடுகளுக்கு இயந்திரமாகச் சுழல வேண்டியது ஏழு நாட்கள்.
உள்ளம் எதையாவது அசை போட்டுக் கொண்டுதானிருக்கிறது.
ாகிவிட்டது. இதற்கு முன்பு இவ்வளவு பெரிய இடைவெளி வருடத்திற்கு ஒரு முறையாவது இந்தியாவுக்குப் போய்வர
ன் செலவா? மகன் கல்லூரியில் படிக்கிறான். அவனை மன்று பெரிய ஆசை. மனைவி, வீட்டுச் செலவுக்காக அடுத்த 1ற சுயகெளரவம். மலாயாவில் வியாபாரம் செய்யும் ஒருவக்காகலாமா?
b ஆசைப்பட்டதை அனுபவித்து. வசதியாக இருக்க பழித்துக் குடும்பத்தை உயர்த்தியாக வேண்டும். தானும் ற்றாக்குறையாக இருந்தால் பினாங்குக்குக் கப்பலேறியதில்
தன் மகன் சுல்தானை டாக்டராக்குவதிலேயே ந்தச் சோதனையையும், அதன் மூலம் ஏற்படக்கூடிய வர் தயாராயிருந்தார். தன்னுடைய வாழ்க்கை இப்படியே
டாக்டர்’ சுல்தானின் தந்தை என்ற பெயர் தனக்குக் சைப்பட்டார்.
ரியார்டர் அனுப்பிட்டீங்களா..? கணக்குப் புத்தகத்தில் மது தலையை நிமிர்த்தாமலே கேட்டார். கோதுமை மாவை நிறுத்துக் கட்டுவதில் ஈடுபட்டிருந்த தன் பதிலைச் சொன்னார்.
ழி இவன் எதற்கு தொகையைக் கேட்கிறான்? குறைவாக போகிறானா?
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 21
y
அப்பா தாவுக்கே, கிச்சாப் ஆடா பாவாகா.?” என் முக்கால்வாசி சொத்தைப் பற்களுடன், கையில் பில் கொண்டிருந்தார்.
"எவ்வளவு தொகை.?"
இன்று அனுப்பப்பட்ட தொகை, எதிர்கால "டாக்டர்
அடிப்படை. கல்லூரித் தேர்வுக்கான கட்டணம். அ கிடைக்காவிட்டால்..? சே இனிமையான கனவுகளில் நினைப்புகளும் மோதியடித்து வந்து சக்கையாகப் பிழி
இஸ்மாயில் ராவுத்தருக்கு இப்போது ஐம்பது வயத பிரச்சினைகளெல்லாம் வந்து ஒரே நாளில் பத்து வயை நரையாகவும், முகத்தில் திரையாகவும் விழுந்து பயமுறு முடியுமோ?
முதலாளி திடீரென்று 'போகச் சொல்லி விடுவாரோ' என் விட்டாலும் போதும்.
மலாயாவுக்கு வந்த புதிதில் வசதியாகத்தான் இருக்க கொண்டிருந்தது. எஸ்டேட்டில் கடைஹ சுகமான வரு கையிலும் பேங்கிலும் புரண்டது. வருடத்திற்கு இரண்டு
சுல்தான் பிறந்தபோது, அவன் முதல் ஆண்டு நிறைவை சுல்தானுக்குப் பதினான்கு வயதானபோது, அவருக்கு ச நாட்கள் கடைக்கு வந்து தொல்லை கொடுத்த சில ெ வெள்ளி பெறுமதி கொண்ட சாமான்களுடன் கடை சாம் வைத்தவள். சட்டைகூட இல்லாமல், கட்டியிருந்த ஒரே
” பாய்.அந்தப் பீல்ரோடு ஆறுமொவம் சாருக்கு சாமான் கலைத்தார்.
"ஒ.அ.அது அப்பவே ரெடியாயிடிச்சே."சிந்தனை தேக் அவனுக்கு அடையாளம் காட்டினார் இஸ்மாயில்.
பேங்கிலிருந்த பணம் இழப்பை ஈடு கட்டுவதற்கே போது வெறுத்துவிட்டு கோலாலம்பூருக்கு வந்தபோது, ஆறு வ நிலை. எங்கே போவது? என்ன செய்வது?
இரவு பகல் எந்த நேரமும் பள்ளிவாசலிலேயே பொ வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பள்ளிக்கு வந்து கொ கடையில் ஆள் தேவைப்படுவது தெரிந்து அங்கே போய்
இரண்டு மாதங்கள் கூட அவரால் அங்கே தாக்குப் பி அதிகாரத்துடன் வாழ்ந்த அவருக்கு, இன்னொருவரிடம்
இரண்டு மாத சம்பளத் தொகையை வாங்கிக் கொண்டு வியாபாரம் தான். மணிபர்ஸ், காலுறை, சில அலங்காரப் வியாபாரம் செய்வதற்குக் கூட அவருக்கு ஐநூறு வெள்ள வெள்ளியுடன் தம் ஊர்க்காரர் ஒருவரிடம் எஞ்சிய தொை
அதிலும் அவரால் நிலைக்க முடியாமல் போய்விட்டது. மூ அபராதம் கட்டிவிட்டு வந்தபோது அந்த வாழ்க்கை அg அன்று அனுப்பிக் கொண்டிருந்தார். கடை மூடிய பிறகு, இரவில் மீ வியாபாரம் போட்டுக் கெ வழியில் கொண்டு வந்து வைப்பது, மேசையைத் துடைய அந்த வேலை முடிந்து வீட்டில் வந்து படுக்க இரவு ஒ( எழுந்துவிட வேண்டும். மூன்றரை மணி நேரம் தான் தூக நினைவுகள். என்னவெல்லாமோ கனவுகள்.
தேசம் - மலேசியச் சிறப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
பேச்சை வேறு பக்கம் திருப்பினார். கடைக்கு முன்னால் த்தகத்தோடு "ஆலெங்கிச்சாப் பெக்டரி" சீனர் நின்று
சுல்தான்” எனும் மாபெரும் மாளிகைக்கு இடப்பட்ட
து ஒழுங்காகப் போய்ச் சேர வேண்டும். அது
சஞ்சரித்து மகிழுகின்ற மனத்துக்கு, மோசமான
தை ஏன் தவிர்க்க முடியவில்லை?
கி விட்டது. வேலைப் பெர்மிட், குடியுரிமைப் நக் கூட்டி விட்டது. அறுபது வயதின் தள்ளாமை தலையில் நதத் தொடங்கி விட்டன. எவ்வளவு காலத்துக்குத் தள்ள
ற உதைப்பு. இன்னும் ஒரு நான்கு வருடத்தைக் கடத்தி
முடிந்தது. கவலைப்படாமல் ஊருக்கும் பணம் போய்க் மானம். ஆபிதாவை நிக்காஹ்' செய்த சமயம் அது. பணம் தடவை ஊருக்குப் போய்வர முடிந்தது.
ஆனந்தமாகக் கொண்டாடிவிட்டு மலாயாவுக்கு வந்தார். னி தசை ஆரம்பமாயிற்று. தொடர்ந்தாற் போல் நாலைந்து ரளடிப் பயல்களின் பகைமை ஏற்படப் போய், ஐயாயிரம் பலாயிற்று. யார் செய்த புண்ணியமோ? ஆபிதா கொடுத்து
கைலியுடன் இஸ்மாயில் எப்படியோ தப்பிவிட்டார்.
லாம் கட்டியாச்சா." கரீம், இஸ்மாயிலின் சிந்தனையைக்
கமடைந்தது. தாம் கட்டி வைத்திருந்த பொருளை
தவில்லை. எப்படியோ சமாளித்தார். எஸ்டேட் வாழ்க்கையை பதுக் குழந்தையின் முதல் பள்ளிக்கூட அனுபவமாக அவரது
முதைப் போக்கினார். அல்லாவின் கருணையால், ன்டிருந்த ஒருவரிடம் ஏற்பட்ட தொடர்பு ஓர் ஒட்டுக் ச் சேர்ந்து கொண்டார்.
2க்க முடியவில்லை. சொந்தமாகக் கடை வைத்து அடிமைச் சம்பளத்திற்கு வேலை செய்யப் பிடிக்கவில்லை.
சொந்த வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார். சில்லறை பொருட்கள் ஆகியவற்றை வாங்கி வைத்து, ஐந்தடியில் க்கு மேல் தேவைப்பட்டது. கையிலிருந்த நூற்று இருபது யைக் கடன் வாங்கி வியாபாரத்தை ஆரம்பித்தார்.
ன்று நான்கு தடவை முனிசிபல்காரர்களிடம் அகப்பட்டு த்துவிட்டது. முதல்போக ஏதோ சிறிய தொகையே
ண்டிருந்த காதரிடம் எடுபிடி வேலை செய்து வந்தார். து, தட்டுகளைக் கழுவுவது. மணியாகிவிடும். காலையில் நாலரை மணிக்கெல்லாம்
5ம். அதுவும் எங்கே சரியாகத் தூங்க முடிகிறது. ஏதேதோ
19

Page 22
மலேசியத் தமிழ் இலக்கியம்
"சுல்தான் நன்றாகப் படிக்கிறானா? ஆபிதா எப்படி வருகிறதா? போன அறுவடைக்கு நெல் மூட்டைக ஊருக்குப் போன பிறகு வேறு ஏற்பாடு செய்ய வே
சுல்தானை பதினான்கு வயதில் பார்த்தது. இ கருகருவென்று இள மீசையுடன். சென்ற மாதம் சு
மகனுடைய வளர்ச்சியில்தான் அவர் எப்படியெல்ல “லக்டோஜன்” டின்னும், ஆறு வயது வரை "பார்லி" காப்பியைப் பற்றியோ, தேநீரைப் பற்றியோ அவன் ( விலும் வளர்ந்ததல்லவா அவனுடைய உடல், அவ6 காலத்திலேயே, அவனுக்கு "டெர்லின்” துணியில் கிராமத்திலேயே முதன் முதலாக "ரேலி" சைக்கிளி திரும்பி ஊருக்குப் போகும்போது மகன் டாக்டராகி வேண்டும். அதன் பிறகு மலாயா வருவதைப் பற்றி இருக்கிறதோ? இப்போதே வேலைப் பெர்மிட்டெல் காண வைத்து விட்டது. என்ன வாழ்க்கை? வெளி விட வேண்டியதுதான்.
இஸ்மாயில் கண்களைத் துடைத்து விட்டுக் கொன புதைத்தபோது கண்களில் வந்து விழுந்த தூசு மட
இரண்டு நாட்களாக இஸ்மாயிலுக்கு உடம்புக்கு ( போட்டுவிட்டு அறையில் போய் படுத்து ஓய்வு எடுத் சொல்லுவாரோ? இப்போதைய நிலையில் இதையே சொல்லி விட்டால்.
டிஸ்பென்சரிக்குப் போய் இரண்டு ஊசியைப் போட்டு தவறாமல் "மிக்சரை" வாயில் ஊற்றிக் கொண்டார்.
வெளியில் போக முடியவில்லை. வலி உடலைப் பே உள்ளுக்குள் சீரணித்துக் கொண்டு வேலையைச் ெ
இந்த நேரத்தில் மனைவி அருகில் இருந்தால் எவ் வாய்க்குப் பிடிக்கவில்லை என்பதற்காக சோறு சா போக்க வேண்டியிராது. மிளகுரசமோ நாவுக்குப் ப sel 55II
அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டு( கையால் சுண்டி விட்டதோடு, அந்தச் சுகமான கற் அவர் வாழ்ந்த வாழ்க்கை.?
காலையில் மலாய் ஸ்திரீ வீட்டில் பத்து காசுக்கு பு மட்டும். இரவு ஒரு வேளை தான் கனமான சோறு : அவரும் ஓர் உறுப்பினராயிருந்தார். வசதியான இடம் வைப்பதற்குக் கூட "தாராளமாக இடம்” இருந்தது.
இப்படியெல்லாம் சிக்கனமாக இருந்து, பணத்தைக் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் முனிசிபல்கா போய்விடும். ஐந்தடியில் வியாபாரம் செய்வது முனிசி தொடர்ந்து இப்படியே ஒன்றுவிட்டு ஒன்றாக நாலை
பேசாமல் ஊருக்கே திரும்பி விடுவோமே என்ற என ©ಕ್ಕಿಹfeು நஞ்சையும், இரண்டு ஏக்கர் புஞ்சை நில விட்டிருந்தார். வசதியாக இல்லாவிட்டாலும், ஏதே
yy
என்னம்மா வேணும்.? துவரம்பருப்பா.எவ்வளவு.
கை சுறுசுறுப்புடன் இயங்குகிறது.
20,

ருக்கிறாளோ? சைக்கிள் கடையிலிருந்து ஒழுங்காக வாடகை ள் ஒழுங்காக வரவில்லையென்று அபிதா எழுதியிருந்தாள். ண்டும்”
ப்போது இருபது வயதாகிறது. ஆள் வாட்டசாட்டமாக. ட அவனுடைய படத்தை அபிதா அனுப்பியிருந்தாள்.
ாம் அக்கறை காட்டினார். ஒரு வயதுக் குழந்தை வரை பிஸ்கட் டின்னுமாக இங்கிருந்து பார்சலில் அனுப்புவாரே. கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டானே. ஹார்லிக்சிலும், மைலோ வயதையொத்த மற்ற பையன்கள் நல்ல துணியைக் காணாத சட்டை தைத்து அனுப்பியிருக்கிறார். அவர்களுடைய ல் பள்ளிக்கூடத்துக்குப் போன பெருமையும் சுல்தானுக்கு உண்டு. விடுவான். கையோடு அவனுக்குக் கல்யாணத்தை முடித்துவிட யோசிக்கலாம். அதற்குள் இங்கே நாட்டு நிலைமை எப்படி லாம் வந்து நம்மைப் போன்றவர்களின் வாழ்க்கையை ஆட்டம் நாட்டில் சம்பாதித்தது வரை சரி. பேசாமல் ஊரிலேயே இருந்து
டார். வெங்காயச் சருகுகளைக் களைந்து, முறத்தில் போட்டுப் ட்டும் அதற்குக் காரணமல்ல.
முடியவில்லை. நல்ல காய்ச்சல். ஆனால் கடையில் லீவு துக் கொள்வதற்கும் பயமாக இருந்தது. முதலாளி என்ன
சாக்காக வைத்து, வேலையை விட்டு நின்று கொள் என்று
ரக் கொண்டு, மருந்தைக் கையிலே வைத்துக் கொண்டு, நேரந் சைக்கிளில் சாமான்களைக் கட்டிக் கொண்டு ாட்டு முறித்தது. வெளியில் சொல்ல முடியாத வேதனையை சய்து வந்தார்.
வளவு ஆதரவாக இருக்கும். வெந்நீர் வைத்துக் கொடுப்பாள்
பிடாமல் வெறும் "காப்பி ஒ”வைக் குடித்துப் பொழுதைப் தமாக நொய்க் கஞ்சியோ சமைத்துப் போடுவாளே, அருமை
மே? கண்களில் முட்டிக்கொண்டு நின்ற நீர்த் துளிகளைக் பனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அதில் மிஞ்சியது, அப்போது
லோர்கஞ்சி, மத்தியானம் பத்து காசுக்கு வெறும் "சிங்கிள் டீ" சாப்பிடுவார். ஆரேழு பேர் சேர்ந்து தங்கியிருந்த ஓர் அறையில் தான். கால்களை நன்றாக நேரே நீட்டிப் படுக்கலாம். பெட்டி
சேமித்து, அதை ஊருக்கு அனுப்பி வைக்கலாம் என்று ர்களிடம் பிடிபட்டுக் கொள்வார். மாதத்தின் பாதி இருப்பு 1ல் சட்டப்படி விரோதம்.
ந்து வியாபாரம் செய்து பார்த்தார். எதுவுமே ஒத்துவரவில்லை. *ணமும் எழுந்ததுண்டு சொந்த வீடு இருக்கிறது. ஐந்து மும் இருக்கிறது. சைக்கிள் கடை ஒன்றும் வாடகைக்கு
வயிற்றுப்பாட்டைக் கவனிக்கலாம்.
ஒரு கட்டியா. இதோ தாறேன்.”
தேசம் . மலேசியச் சிநப்பிதழ்

Page 23
"அப்புறம். அவ்வளவு தானா. அம்பத்தஞ்சி. அங்கே குடு
சுல்தான் அப்போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் ெ எப்படியாவது டாக்டராக்கிவிட வேண்டுமென்ற ஆசை, சா கட்டும் கைலியிலும், இரவு 12 மணிக்கு மேல் படுக்கைக்கு தோற்றம் காட்டிக் கொண்டிருந்தது.
ஊருக்குப் போகும் எண்ணத்தை விட்டு விட்டார். எவ்வள எப்படிப் பார்த்தாலும் மாதம் இருநூறாவது அனுப்பிக் கெ தொடரும்.
"இஸ்மாயில் அண்ணே. லாரி வந்து நிக்குது பாருங்க. 'மீ
குறிப்பு அட்டையை எடுத்துக் கொண்டு ரோட்டுக்கு ஒடு பையன்களிடம் உள்ளே கொண்டு வரச் சொல்லிவிட்டுத் த
சின்னபிள்ளை செட்டியார் தான் அவரை அந்தக்கடைய அனுப்பிக்கொண்டிருந்தபோது அவருடன் ஏற்பட்ட பழக்க
இந்தக் கடைக்கு வேலைக்கு வந்த பிறகு சிரமம் சிறிது முதலாளியிடம் பணத்தை வாங்கி ஆயிரம், ஆயிரத்தைநூறு செட்டியார் ஊருக்குப் போய்விட்ட பிறகு பணம் அனுப்புவ
தொகை குறைந்தாலும் பரவாயில்லையென்று போஸ்டா காலத்திலும் கிடைக்கும். தவறாமல் ஒழுங்காகவும் போய்
ஒரு வருடம் போல் அப்படி அனுப்பிக் கொண்டிருந்ததில் காசை அனுப்பிக்கொண்டிருப்பதற்காகவா ஆயிரத்தைந்நு சுகத்தைத் தியாகம் செய்து, மகனைப் பிரிந்து. இந்த வா
இரவு ஒரு மணிக்கு மேல் அறையில் வந்து பாயைத் தட்ட விடிந்து எட்டு மணியாகியும் அவரால் தலையைத் தூக்க எழுந்திருக்கவேயில்லை. அவரால் எழுந்திருக்க முடியவி கொண்டிருந்தார்.
அவரை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முதலாளி ஏற்ப அபிதா.” என்று இஸ்மாயில் விடாமல் முணுமுணுத்துக் :ெ முணுமுணுப்பு அடங்கிவிட்டது கூட்டுக்குள்ளிருந்து குருவி
ஏறக்குறைய அதே நேரத்தில் இஸ்மாயிலின் இலட்சியக் மட்டம் போட்டுவிட்டு, தனது கல்லூரி நண்பர்கள் நாலை சினிமாத் தியேட்டருக்கு முன்னால் சிகரட் ஒன்றைப் புகை காட்சிக்கு" டிக்கட் எடுப்பதில் முனைந்திருந்தான்.
" அவனுக்கென்னப்பா, அப்பா மலாயாவுல கடை வெச்சி பணம் வரும்." என்று ஒருவன் சொன்னான்.
" சுல்தான் கொடுத்து வெச்சவன்பா. வேறொருவன் உற்
மலாயாவில் "கித்தா மரத்தில் காசு காய்க்கிறது" என் வளர்ந்துவரக் காரணமாயிருந்த தீபங்களில் ஒன்று, என்ே வைப்பதற்குக்கூட ஆளில்லாமல், அணைந்து போய் நாதி சென்று கொண்டிருந்தது.
நன்றி வேரும் வாழ்வும்:மலேசியச் சிறுகதைகள், தொகுதி -1. தொகுப்பாசிரியர். சை. பீர் முகம்மது
(கட்டி
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
ங்க காசே."
}காண்டிருந்தான். அவனைக் காலேஜில் சேர்த்து, ப்பிடுகின்ற உணவிலும், வாரம் இருமுறை துவைத்துக் தப் போகும்போது தூக்கத்திலும் கனவிலும் பேய்த்
வு சிரமப்பட்டாலும் இங்கேயே இருந்துவிட வேண்டும். ாண்டிருக்கலாம். பையனின் படிப்பு கவலையில்லாமல்
கூன்' கொண்டு வந்திருப்பான் போலிருக்கு."
கிறார். வந்தவற்றை எண்ணிச் சரிபார்த்து, கடைப் திரும்புகிறார்.
பில் வேலைக்கு அமர்த்தினார். ஊருக்குப் பணம் 5ம், வாழ்க்கைக்குக் கை கொடுத்தது.
குறைந்திருந்தது. மூன்று, நான்கு மாதத்துக்கொரு முறை
என்று அனுப்பிக் கொண்டிருந்தார். சின்னபிள்ளை தில் சிக்கல் ஏற்படத் தொடங்கியது.
பீஸ் மூலம் அனுப்பத் தொடங்கினார். குறிப்பிட்ட ச் சேரும்.
அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. இந்தப் பிச்சைக் று மைல்களைக் கடந்து வந்து, தன்னந்தனியாக, மனைவி ாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்?
ஓப் போட்டுப் படுத்தபோது நிதானமே இல்லை. மறுநாள் முடியவில்லை. உடல் நெருப்பாகச் சுட்டது. இஸ்மாயில் ல்லை. நினைவு தவறிய நிலையில் அவர் புலம்பிக்
ாடு செய்தார். "டாக்டர். டாக்டர். சுல்தான். காண்டிருந்தார். பிற்பகல் இரண்டு மணியைப் போல் அந்த
பறந்து போய்விட்டது.
கனவாய் விளங்கிய அவரது மகன் சுல்தான், கல்லூரிக்கு ந்து பேருடன் சென்னை மெளன்ட் ரோடு பகுதியில் ஒரு கத்துக் கொண்டு, சிரிப்பும் விளையாட்டுமாக "மாட்னி
ருக்காரு. செலவுக்கில்லேன்னு எழுதினா, நாளைக்கே
சாகப்படுத்தினான்.
D நம்பிக்கை காலங்காலமாய் தமிழ் நாட்டாரிடம்
ணெய் ஊற்றி, திரியைத் தூண்டிவிட்டுக் கொளுத்தி பற்ற பினமாய் "மையத்துக் கொல்லையை" நோக்கிச்
- 600கிராம் : ஐந்தடி - நடைபாதை:மீ - ஒரு வகை மலாய் உணவு மீகூண்- சீனத்து நூடில்ஸ் உணஷ் கித்தா மரம் - ரப்பர் மரம்)
21

Page 24
மலேசியத் தமிழ் இலக்கியம்
திரு பொன் முத்து
பத்திரிகைக் கண்காணிப்பு தமிழ்ப் பிரிவு உளதுறை அமைச்சு Lm(86)&ftUIT
சஞ்சிகைகளின், !
மலேசியாவின் தமிழ்ட் வளர்ச்சியினை அளவுகோலிட வாழ்ந்தும் அவர்களது வரல வருந்தத்தக்க ஒன்று தான். ஆ தமிழ் ஊடகங்கள் அவர்களை ( சமகால வளர்ச்சியினை அறிய
மலேசியத் தமிழ் இல: தொடக்ககாலங்களில் இருந்: தமிழ்நாட்டு இலக்கிய வளர்ச்சி
மலேசியாவின் முதலா குறிப்பிட முடிகிறது. அடுத்து ' "தேஜாபிமானி", பினாங்கில் 1897
இவை அனைத்தும் இ வட மாநிலங்களிலும் குடிே இந்தியர்களிடையே காணப்பட் அத்தோடு, கணிசமான அளவில்
இந்தியர்கள் தோட்டங் வெளிவரத் தொடங்கின. தே "சிந்தாமணி', 'கலியுக நண்ப6 தமிழர்களிடையே மறுமலர்ச்சி ( நாட்டை தாய்நாடாகக் கருதும் செய்யும் செய்திகளையும் அது ஆண்டை மிக முக்கியமானத தொடங்கப்பட்டது. அதுவே இ பழைய தமிழ்ப்பத்திரிகையாக பத்திரிகையைச் சொல்லலாம். அது மிகப்பெரிய பங்காற்றியது. நாடளாவிய நிலையில் தமிழர் தி இளம் எழுத்தாளர்கள் உருவாக ஆசிரியராக தமிழவேள் கோ.சார
197Oతాcfcు, un(86ులోu 1 உருவாகத் தொடங்கியது. அத பரிமாணங்களை மலேசிய தமிழ் "தமிழ்முரசு" ஆகிய பத்திரிகை அரசியல் பொருளாதார மாற்றங்: இளம் எழுத்தாளர்கள் எழுதத் ே புத்திரிகைத்துறை வலி ஆக்கம் பெறாமலேயே இருந்த வில் அவ்விடத்தை நிறைவு செ
1980களில் "தினமணி' "வானம்பாடி” என்கின்ற வாரஇ
22
சமுதாயம்” என்கின்ற மாத இத

TổìỉIIIổhì #fịi த்திரிகைகளின் தேற்றமும் வளர்ச்சியும்
பத்திரிகைகளின் கால அளவை ஒப்பிட்டே. தமிழ் இலக்கிய pடியும். ஏனெனில் மலேசியாவில் பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் று முழுமையாக இன்றுவரை தொகுக்கப்படவில்லை. இது பினும். தமிழர்கள் அன்றைய மலேயாவில் குடியேறிய காலந்தொட்டு, தாடர்புபடுத்தும் கருவியாக செயற்பட்டு வந்துள்ளதைக் கொண்டு முடிகின்றது.
5கியம் தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றாகவே து. தமிழ்ப் பத்திரிகைகளின் வரலாறும் அதன் பின்னணியும் பின் தாக்கத்தோடே இருந்தது எனலாம்.
வது நாளிதழாக 1877ல் வெளியான "உலகநேசன்" இதழைக் சிங்கை நேசன்" வெளியிடப்பட்டது. 1896இல் பேராக் மாநிலத்தில் ல் "பினாங்கு வர்த்தமானி" ஆகிய நாளிதழ்கள் வெளிவந்தன.
ந்தியர்கள் சார்புடைய செய்திகளையே வெளியிட்டன. பினாங்கிலும் பறிய தமிழர்களின் செய்திகளையும், சமயத் திருவிழாக்கள், - பொருளாதாரச் சிக்கல்களையும் அவை வெளிப்படுத்தின.
இந்திய நாட்டுச் செய்திகளையும் அவை தாங்கி வந்தன.
களில் குடியேறிய பின்னர், 1920களில் புதிதாக சில இதழ்கள் ாட்டப்புற மக்களின் அவலங்களை, "பொதுஜன மித்திரன்", *", "முன்னேற்றம்” ஆகிய இதழ்கள் வெளிப்படுத்தின. 1930ல் ரற்படுத்திய இதழாக “கலியுக நண்ப"னைக் கூறலாம். மலேசிய நாட்டுணர்ச்சியையும், இந்தியர்களிடையே ஒற்றுமை மேலோங்கச் வெளியிட்டது. மலேசியத் தமிழ்ப்பத்திரிகை உலகில் 1924-ம் ாகக் கொள்ளலாம். அவ்வாண்டில் "தமிழ்நேசன்" நாளிதழ் ன்றுவரை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் நீண்டகால விளங்குகின்றது. மற்றுமொரு மைல்கல்லாக "தமிழ் முரசு" மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் இலக்கியம் வளருவதற்கு 956இல் மலாயாப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பிரிவு அமையவும் நநாள் விழாக்கள் நடைபெறவும், மாணவர் மணிமன்றம் மூலம் பல பும் "தமிழ் முரசு’ பத்திரிகை காரணமாகவிருந்துள்ளது. அதன் ங்கபாணி அளப்பரிய சேவையாற்றினார்.
ண்ணை சொந்தத் தாய்நாடாகக் கருதும் புதிய தலைமுறை னோடு புதிய இலக்கியச் சிந்தனையும் இணைந்தது. பல புதிய இலக்கியத்துறை அடைந்தது. "தமிழ் நேசன் ", "தமிழ் மலர்” ளின் முயற்சியினால் இந்தியர்கள் மத்தியில் சமூக-பண்பாட்டுளைக் காண முடிந்தது. சொந்த மண்ணின் தாக்கத்தோடு பல தாடங்கினார்கள்.
ந்த அளவில், மலேசியாவில் பருவ இதழ்கள் (சஞ்சிகைகள்) தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இதழ்களே பெருமள தன. 1980களுக்குப் பிறகு இந்நிலை மாறியது.
"தமிழ் ஓசை", "தினமுரசு’ ஆகிய பத்திரிகைகள் வெளிவந்தன. ழ் புதிய வரவாக ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. ”புதிய ம் திரைமலர் சஞ்சிகையும் வெளிவந்தன.
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 25
1990கள் மலேசியப் பத்திரிகை வரலாற்றில் பல 'தூதன்", "தராசு", "சூரியன் ", "இதயம்", "மக்கள் ஒன "இளந்தளிர்", "தமிழியம்", "நாயகன்", "முத்தமிழ்", "தமி வெளிவரத் தொடங்கின. சமயத்துறையில் சில சஞ்சிகைக "தேவதூதன்", "துங்கீசம்", ஆகியனவும் 2000இல் தொட
ஆரம்பக் காலகட்டங்களில், தமிழ்நாட்டு பின்ன6 1960களுக்குப் பிறகு மிகப்பெரிய மாறுதலை அடைந் தொழிலாளர்கள் பிரச்சினை, தமிழ்ப் பள்ளிகளில் நிலவும் சிக் ஒன்றான மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா) தொடர் செய்திகள், இந்தியர்களின் பொருளாதாரக் கோரிக்கைகள், சங்கங்களின் செய்திகள் இப்படி பல்வேறு துறைக எட்டிப்பிடித்துள்ளது.
இதில் ஒரு செய்தியை முக்கியமாகச் சொல்லியாக வளர்ச்சி அடைந்தாலும், தமிழ்நாட்டுச் செய்தியையும் த விலக்கிவிட முடியவில்லை. ஏனெனில். மலேசியாவில் வெளி அம்சங்களைத் தாங்கியே மற்ற இதழ்கள் யாவும் தாக்குப் இறக்குமதியாகும் ஆயிரக்கணக்கான மாத, வார இதழ் நிலைப்படுத்த வேண்டியுள்ளது.
g
i
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்
 

மலேசியத் தமிழ் இலக்கியம்
புதிய வரவுகளைப் பதிவு செய்தது. "நயனம் வார இதழ்" )ச”, “அரும்பு", "வெளிச்சம்”, “மன்னன்”, “செம்பருத்தி", ழ்நெறி" என்று இருபதுக்கும் மேற்பட்ட மாத இதழ்கள் ள் வெளிவந்துள்ளன. 1980களில் ஆரம்பிக்கப்பட்ட "சக்தி", ங்கிய "சிவநெறி"யும் தொடர்ந்து வெளிவருகின்றன.
Eயில் மலேசியத் தமிழ்ப் பத்திரிகைகள் வெளிவந்தாலும் தது. மலேசியத் தமிழர்கள் குறிப்பாக தோட்டப்புறத் க்கல்கள், சாதிப்பிரச்சினை, மலேசியாவின் ஆளும் கட்சியில் பான செய்திகள், கோவில் நிர்வாகம், இளைஞர் இயக்கச் அரசு சார்பற்ற இயக்கங்களின் கருத்துக்கள், தொழிலாளர் ளில் பத்திரிகைத் துறை காத்திரமான வளர்ச்சியை
5 வேண்டும். தமிழ்ப் பத்திரிகைத் துறை தனித்த நிலையில் மிழ்ச் சினிமாவின் தாக்கத்தையும் அதனால் முற்றாக வரும் ஒரு சில இதழ்களைத் தவிர்த்து பொழுது போக்கு பிடிக்க வேண்டியுள்ளது. தமிழகத்திலிருந்து வாரந்தோறும் களுடன் போராடியே உள்நாட்டு வெளியீடுகள் தங்களை
GoldFeot TT6otemSler) w C856) IT6uou ILD
9D LLuunt U6ñT6f6) unt&F6ð

Page 26
மலேசியத் தமிழ் இலக்கியம்
அகரம். (மாத இதழ்) ஆசிரியர் பாவலர் ஐ. இ கே.சுப்பையா, வி.பி.பொன்னுத்துரை. வெளியீட்டா6 70000 Seremban, Negeri Sembilan, Malaysia (T 48 பக்கம், பிரதியின் விலை 2.50 ரிங்கிட், அளவு 1
இதயம். மலேசியாவின் தேசிய தமிழ் மாத இ; 66JGfuðl'uman Idhhayam Sdn. Bhd. 9A Jalan Mu 126 பக்கம், பிரதியின் விலை 2 ரிங்கிட், அளவு 26)
இந்த சங்கம். மலேசிய இந்து சங்க மல வி.எம்.சந்திரசேகர், செல்வி.வி.ராஜேஸ்வரி வெளியீ Kasippillay, 51200, Kuala Lumpur. (e-mail hsang 24 பக்கம், அளவு 29.5x2 சமீ.
இலக்கியக் குரிசில். முத்திங்கள் இதழ். ஆசிரிய தேவராசன். வெளியீட்டாளர் இரா. அச்சுதன், செய LC 255. Jalan Naib Long, 84900 Tangkak, Johor 28 பக்கம், அளவு 21X14 சமீ.
இலக்கியா. உலகத் தரமுள்ள தமிழிதழ் (இருமா? ஆறு.நடராஜன், பொறுப்பாசிரியர் ஆர் கணேசன், து 66, Jafful LTaft Ilakkiya Anbu Thesam, No.3, Ting Malaysia (e-mail: a world99(a)hotmail.com)
98 பக்கம், பிரதியின் விலை 3 ரிங்கிட், அளவு 18x12
இளந்தளிர். மும்மொழியில் குழந்தைகளுக்கான
ஆலோசக ஆசிரியர்கள் பசுபதி சிதம்பரம், கா.ஆறு( Pejabat Pos Besar, 50728 Kuala Lumpur, Malaysia 54 பக்கம், பிரதியின் விலை 2 ரிங்கிட், அளவு 39x
உங்கள் குரல். ஆசிரியர் செ. சீனி நைனா முக GUITGnóth. 6)ajasu*(b Ungalkural Enterprises, Roo 56 பக்கம், அளவு 26x19 சமீ.
உயர்வோம். திங்களிதழ். நிர்வாக ஆசிரியர் செ Petaling Utama, Batu 7, Off Jalan Klang Lama, 46 24 பக்கம், பிரதியின் விலை 1.5O ரிங்கிட், அளவு 18
கவியாழி. . (மலேசிய தமிழ்ப் பாவலர் மன்ற உறுப் ஆசிரியர் சீ ராகி, உதவி ஆசிரியர் ஏ.ஆர் சுப்ரா, வெ Selnagor, Malaysia (Tel. 03-6876017) 28 பக்கம், அளவு 2Ox5 சமீ.
24
 

என் செல்வராஜா
ாவழகு, நிர்வாக ஆசிரியர் இள.அருட்குமரன், ஆசிரியர் குழு
Sunrise Store, 153-A, Jalan Dato Bandar Tunggal, 1.06-7623029)
X26 FL. ISSN: 1511-7766
ழ், ஆசிரியர் எம்.துரைராஜ், உதவி ஆசிரியர் மு. ரவீந்திரன். ai Dua, Batu Complex 51200, Kuala Lumpur. (Tel. 03-62520202) 18 于ü。
ர். நிர்வாக ஆசிரியர் எஸ்.கருப்பையா, துணை ஆசிரியர் 'LT6. Malaysia Hindu Sangam,No.8, Jalan Duku, Off Jalan (mGlpo.jaring.my)
ர் இலக்கியக் குரிசில் மா. இராமையா. துணை ஆசிரியர் ஏ. NOTGII, 35 sîp arrilabih bræSIT, Persatuan Tamilar Tangkak,
5 இதழ்) தலைமை ஆசிரியர் ஏ.என்.ஆனந்த், நிர்வாக ஆசிரியர் ணை ஆசிரியர் புலவர் இப்ராஹிம் இராவுத்தர், புலவர் சம்பத்ராஜ், kat Atas, Taman Berjaya, Jalan Tazali, 32000 Sitiawan, Perak,
5 ਠt.
aாத இதழ். ஆசிரியர் சுதா சின்னசாமி, 35th. 66 Gífuð"LIran Semparuthi Publications, Peti Surat 10915, (e-mail: ethalirGyahoo.com) |ਣ .
ம்மது, துணையாசிரியர் சு.கமலா, புரவலர் தஸ்லிம் முகம்மது 2, 1st Floor, 22 China Street, 10200 Pulau Pinang, Malaysia
55 Big T6ör. 66JGfuðL'm6in 34B, Jalan Petaling Utama -9, Taman
0 Petaling Jaya, Selangor. (e-mail: uyarvom@yahoo.com) Kl3.5 Stfð.
னர்க்கான மாத இதழ்) தலைமை ஆசிரியர் டி.வி.ஆர்.பி, துணை uðLLIT6 Kaviali, No.7, Jalan 1, Taman Batu Caves, 68100,
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 27
கூட்டுறவு. தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்க மாத 6ெ 10, Wisma Tun Sambanthan, Jalan Sultan Sulaiman, 500( 42 பக்கம், அளவு 26.5x19 சமீ.
சங்கமணி. (தோட்டத்துறைக்கான தேசிய தொழிச்சா 66, Giful'LITG, National Union of Plantation Workers, P.
(Tel. 03-77827622)
12 பக்கம், பிரதியின் விலை 0.5O ரிங்கிட், அளவு 39x29 ச
சிவநெறி. மலேசிய சைவ சித்தாந்த மன்ற வெளியீடு. நீ Siddhanta Mandram, Malaysia, No. 83A, Jalan Bangsar, ! 20 பக்கம், அளவு 3Ox2 சமீ.
சூரியன். (மாத இதழ்). ஆசிரியர் ராமதாஸ் மனோகரன். ( Jalan Pinggir, Off Batu 2, Jalan Ipoh, 51200 Kuala Lump! 74 பக்கம், பிரதியின் விலை 3 ரிங்கிட், அளவு உIX27.5 சமீ
செம்பருத்தி. (மாத இதழ்) நிர்வாக ஆசிரியர் அந்தோ 6)6. Gífuð"LITSri Semparuthi Publications Sdn. Bhd, Unit 2 Jalan Kasipillay, Off 2 1/2 mile, Jalan Ipoh, 51200 Kuala 32 பக்கம், பிரதியின் விலை 2 ரிங்கிட், அளவு 36x29சமீ.
தமிழ் முத்தது. தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு மகளி ஆசிரியர் வேலன் செல்லையா. வெளியீட்டாளர். Inbachuda 50350 Kuala Lumpur. (Tel. 603 404l 0176)
72 பக்கம், பிரதியின் விலை 2 ரிங்கிட், அளவு 18.5x3.5 சட
தங்கீசம். இந்து சமய மாத இதழ். ஆலோசகர் கோ. வீ.மகேஸ்வரி, திருமதி ம.தங்கமணி, திரு.ஐ.சிவலிங்கம், தி Aboorvass Gem and Jewellers, No.43-44 Jalan Tenghu K. (Tel.03-33724639)
60 பக்கம், பிரதியின் விலை 4 ரிங்கிட், அளவு 26x18.5 சமீ
தேவதாதன். (தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் கால haktandaji Maharaj, S60d6xOI 

Page 28
மலேசியத் தமிழ் இலக்கியம்
20 பக்கம், பிரதியின் விலை ரிங்கிட், அளவு 38x2
மண்ணன். தமிழ் மாத இதழ். வெளியீட்டாளர் Ma „Malaysia. (e-mail: mannan a@tm.net.my) 80 பக்கம், பிரதியின் விலை 1.50 ரிங்கிட், அளவு
முத்தமிழ். இலக்கியத் திங்கழிதழ். ஆசிரிய ஆசிரியர் ஆர் யூரீ குமார், உதவி ஆசிரியர் ஞானமணி 70 பக்கம், பிரதியின் விலை 1.50 ரிங்கிட், அளவு 2
வானம்மாடி. (வார இதழ்) வெளியீட்டாளர் Vana Selangor Darul Ehsan. (Tel. 03-33426842) 24 பக்கம், பிரதியின் விலை 1.2O ரிங்கிட், அளவு 18
asing Gus spar 5gsi). Tamil English Malay Prasanthi Publications, No.33, Taman Indrahana, J 32 பக்கம், பிரதியின் விலை 4.5O ரிங்கிட், அளவு 2
வெளிச்சம். ஆசிரியர் அருண் அப்பாதுரை. வெளி Kuala Lumpur. 56 பக்கம், பிரதியின் விலை 3 ரிங்கிட், அளவு 27x1
வெற்றி. மாத இதழ். ஆசிரியர் கே.கே.சாமி, துை Bulanan, P.O.Box 109, Pusat Mel, Jalan Sultan, 46 62 பக்கம், பிரதியின் விலை 2 ரிங்கிட், அளவு 21.5x
fg, 65.so figs. Gateway to spiritual knowledg runn. 666sful LITai Sharmawira Enterprises, Vi Kompleks Daya Bumi, 50790 Kuala Lumpur. (Te 96 பக்கம், பிரதியின் விலை 6.5O ரிங்கிட், அளவு 2
ସୂଔ]|till காலனி ஆதிக்கத்தின்
எச்சங்கள்
26
 

9 Sftà. ISSN: 1511-5240
nnan, 18-3A, Medan Batu Caves 1, 68100, Batu Caves, Selangor
8.5X13 3FL.
ர் டிவி.ஆர்.பி, கெளரவ ஆசிரியர் பி.எல்கே.ராஜன், நிர்வாக . 6)6JGfuð"Limanjir Sprinter Master, Malaysia (tel. 03-61876017) ).6X5 efLÄ.
mpadi Sdn. Bhd.80, Jalan Kapar, Peti Surat 54, 41700 Klang,
SX13.5 FL.
Cine Magazine; நிர்வாக ஆசிரியர் ஜேசூரியன். வெளியீட்டாளர் alan Kuchai Lama, 58200 Kuala Lumpur. (Tel. 03-77837748) 9.SX2) afts.
'uðL'ILLIT6In Thamarai Enterprises, 40-A, Lebuh Ampang, 50 100,
2 5Fu.
ண ஆசிரியர் ஆர்.சி.மரியா. வெளியீட்டாளர் Vethri-Majalah
710 Petaling Jaya, Selangor, Malaysia (Tel. 03-779857424)
6 .
e. நிர்வாக ஆசிரியர் ஆர் ராஜேந்திரன் சர்மா, ஆசிரியர் றி சுதமன் ga Management & Accounting Services, P.O.Box 12974, 1.03-33431671)
2.5X2O.5 FLÅ.
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 29
பாடுபட்டோம் வளஞ்சேர்த்ே பயன்விளைத்தோம் என்பதெ கேடுகெட்டுக் கிடக்கின் கிளர்ச்சிகளுக் காட்பட்டு கடுகட்ட மறந்தவர்நா கடினுற்ற முதுகினராய்ச் காடுவெட்டத் தவறியதா: காலத்தில் விழித்தெழுவோம்
பிழைப்பதற்காய்க் குறிக்கொ6 பெயரளவில் வாழுகின்ே தழைப்பதற்கு வழியிரு தற்குறியாய் வாழுவதும் உழைப்பதற்காய் உள்ள இ6 ஒதுக்கிவைத்த நிலைமாற்ற
கழைக்ககூத்து வித்தைகை காலுன்றும் நிலைகாண்போம்
எதிர்காலம் புதிர்கா6 இது தருணம் தவறிவிட்ட உதிர்காலம் முடிந்ததனா உறக்கத்தில் ஆழ்ந்திருந்த குதிர்போல இனிவ கொள்கையுள்ள இனமா கதிர்போல இருளகற்றி கல்வியொன்றே தக்கவழி
நன்றி: புதிய சமுதாயம், 25.05.1977. மீள்பிரசுரம்: மலேசியத் தமிழ்க்கவிதைக் களஞ் தொகுப்பாளர்: முரசு நெடுமாறன்.
தேசம் - மலேசியச் சிறப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
6)
65јуцртAої
தாம் பால்மரங்கள் வெட்டிப் ல்லாம் பழங்கதைகள்! இன்று ற கீழினத்தார் உள்ளக் டு மதிமயங்கித் தேனின் ம் குறியற்ற வாழ்வால் 5 கம்பியவர் ஏழ்மைக் ல் படிப்பற்றுப் போனோம்!
கல்விக்கணி கொள்வோம்!
ண்டு பின்தங்கிப் போனோம்! றோம் முன்னேற்ற மின்றி ந்தும் தரிசாகிப் போகும் எத்தனைநாள் இன்னும்? னம் இவ்வினந்தான் என்றே ஒரு முடிவைக் காண்போம்! ளக் காட்டாமல் மண்ணில்
கல்விக்கண் கொள்வோம்!
0ம் ஆகாமல் போக ால் எது தருணம் ஆகும்? ல் இது வசந்த காலம்! ால் விடிவெண்ப தில்லை! ாழக் கடிடாது நல்ல க முன்னேற வேணடும்! க் காலத்தை வெல்லக் கல்விக்கண் கொள்வோம்!
சியம்.
27

Page 30
மலேசியத் தமிழ் இலக்கியம்
நூல் தேட்
கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட மலேசியத் தமிழ்நூல்களின் குறிப்புரையுடனான நூல் விபரப்பட்டியல்
மலேசியத் தமிழ் நூல்களுக்கான
() d நூல் தேட்டம் இது ஒரு முன்னோடி
28

தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 31
மலேசியத் தட ஆவனப்படுத்து
நூல்கள் மனித இனத்தின் பண்பாட்டை, கலாச்சா தேடலை அளவிட உதவும் சாதனங்களாகும். அத்தகைய அ தமது தலைமுறைக்கும், அடுத்து வரும் தலைமுறைக்கும் இத்தகைய பதிவுகள் நாகரீகம் மிக்க ஒவ்வொரு இனத்திற்
இந்த அடிப்படையில் உருவானதுதான் உலகநாடு நூலகங்களுமாகும். உலக நாடுகளைப் பொறுத்த வை பாதுகாத்துக் கொள்ளவும் அவற்றைப் பதிந்து கொள்ளவு அதற்கான சட்டப் பாதுகாப்பையும் வழங்கி, தத்தம் :ே பேணி வருகின்றன.
தமிழர்களான எம்மைப் பொறுத்தவரை எமக்கென எம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். எமது பிரதான தேசிய இனங்களின் நிழலில் இத்தகைய சட்டப் ஆவணங்களைப் பதிவுசெய்யவும் பாதுகாக்கவும் முயல்கின்
மலேசிய தேசிய நூற்பட்டியலானது (Malaysian afi'l-Sadr jangth (Book Preservation Act 1966) 6) Malaysia) என்றழைக்கப்படும் மலேசிய தேசிய நூலகத்த வெளியீடாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1986இல் இயற்ற Deposit of Library Material Act 1986) is 63r se வழங்கப்படும் வைப்பக நூல் பிரதிகளையும் உள்ளடக்க தொகுக்கப்படுகின்றது.
இலங்கை இந்தியா போன்ற நாடுகளின் தேசிய
முழமையான மலேசியத் தமிழ் நூல்களை பதிவுக்குள்ளா வெளியீடுகள், பல்கலைக்கழக வெளியீடுகள் ஓரளவு சுவடிக வர்த்தக நோக்கில் தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப் நூலகத்தை அடைந்து நூற்பட்டியலில் இடம்பெறுவதில்ை மலேசிய தமிழ் நூல்களில் பெரும்பாலானவை மலேசியாவு விட பதிப்பகங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க மலேசிய தமிழ்நூல்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் அவதானிக்க முடிகின்றது.
மலேசியத் தமிழரின் இலக்கிய வரலாற்றை இலக் அப்பெயரிலேயே ஒரு நூலாக்கி வெளியிட்டிருந்தார். பின்னா இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்ற பெயரில் தமிழக வெளியிட்டுள்ளார். 1946க்கு முன்னைய படைப்புக்கள், 194 நூல்களை வகைப்படுத்தியதுடன், முடிந்தவரை சிறு தந்திருக்கின்றார். மலேசிய தமிழ் இலக்கியத்துறை) நூல்களைப் பற்றிய தகவல்களையும் அந்நூல்களின் த6ை இலக்கிய கர்த்தாக்கள் பற்றிய குறிப்பும், அவர்களது முக நூலின் சிறப்பம்சமாகக் கொள்ளலாம். நூலின் தலைப் ஆண்டு ஒழுங்கிலோ பதிவதில் அக்கறை காட்டப்படாத மலேசிய தமிழ் நூலியல் தேவைக்கான ஒரு உசாத்துணை
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் து மலேசியாவில் வெளிவந்த தமிழ் இதழ்களின் விவரங்கை ஒன்றினை கட்டுரையாக வெளியிட்டார். இக்கட்டுரையில் இடம்பெற்றன. அவரது மறைவிற்குப் பின் அம்முயற்சி நின்
மலேசிய தமிழ்க் கவிதைக் களஞ்சியம், என்ற ( தலைமைத் தொகுப்பாசிரியராகக் கொண்டும் தமிழ்நாடு,
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம் மிழ் நூல்கள்: தும் முயற்சிகள்
ர விழுமியங்களை, காலம்காலமாக மேற்கொண்ட அறிவியல் அறிவேடுகளின் பதிவானது ஒரு இனத்தை அதன் வளத்தை, முதுசொமாக எடுத்துச் சொல்லும் வல்லமை படைத்தன. )கும் மிக அவசியமானதாகும்.
களில் இயங்கி வருகின்ற ஆவணக் காப்பகங்களும், தேசிய ரயில் தத்தம் தேசிய இனங்களின் அறிவுத்தேட்டத்தை ம் அதிகாரபூர்வமான இத்தகைய நிறுவனங்களை நிறுவி, தசிய இனத்தின் அறிவேடுகளை ஆண்டாண்டு காலமாகப்
*றொரு நாடின்றி உலகமெல்லாம் பரந்து வாழும் இனமாக அறிவியல் வளங்களைப் பேன நாம் சார்ந்துள்ள நாடுகளின் பாதுகாப்புடன் கூடிய அமைப்புக்களின் வாயிலாக எமது றோம்.
National Bibliography), 1966th <956oör(b Dyresö UitgebITüLië ujuababapabiTsi 6)IbegI LoG8abafur (Perpustakaan Negara நின் இருப்புக்களை தொகுப்பதன் மூலம் 1967இல் பருவ ப்பட்ட வைப்பகங்களுக்கான சட்டத்தின் பிரகாரம் ( the வணக்காப்பகத்திற்கு சட்டபூர்வமாக பதிப்பகங்களினால் $யதாக 1987 ம் ஆண்டு முதல் விரிவான முறையில்
நூற்பட்டியல் போலவே மலேசிய தேசிய நூற்பட்டியலும் க்குவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றன. அரசாங்க ள் காப்பகத்திற்கு ஒழுங்காக அனுப்பி வைக்கப்பட்டாலும், படும் நூலாக்கங்கள் அனைத்தும் மலேசிய தேசிய ல. இதற்கு அடிப்படையான ஒரு காரணம் என்னவென்றால் புக்கு வெளியே தமிழகத்தில் அச்சிடப்படுவதாகும். இதை த் தவறுவதும் இதற்கோர் காரணமாகும். இந்நிலையில் ) பல்வேறு தமிழறிஞர்கள் இறங்கியுள்ளமையை இங்கு
கியக்குரிசில் மா. இராமையா அவர்கள் 1978இல் தொகுத்து ளில் அதன் திருத்திய விரிவான பதிப்பினை மலேசிய தமிழ் 5த்தின் சேலம் புரட்சிப்பண்ணையின் வாயிலாக 1996இல் 16க்குப் பின்னைய படைப்புக்கள் என்று மலேசிய தமிழ் கதை, நாவல், கட்டுரைகள் என்று பட்டியலாகவும் பில் பரவலாக விதந்துரைக்கப்பட்ட குறிப்பிடத்தகுந்த Uப்பில் இந்நூலில் பதிந்துள்ளார். மலேசிய தமிழ் ஆக்க வரியும் இந்நூலில் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டிருப்பதை புகளைப் பட்டியலிடும் வேளை, அகரவரிசை ஒழுங்கிலோ து ஆய்வாளர்களை சற்று சங்கடப்படுத்தக் கூடுமாயினும்
நூலாக இது நிச்சயம் வரவேற்கப்படுவதாக அமையும். றையின் தலைவர் மறைந்த முனைவர், இராம. சுப்பையா ளக் கொண்ட "தமிழ் மலேசியானா" என்னும் தொகுப்பு 1920 தொடக்கம் 1960 வரையிலான விவரங்கள் மட்டுமே று போனது.
தொகுப்பு நூல் மலேசியக் ಹಯೋéj முரசு நெடுமாறனைத் நமிழவேள் பேராசிரியர் இராம. சுப்பிரமணியனை தலைமைப்
29

Page 32
மலேசியத் தமிழ் இலக்கியம்
பதிப்பாசிரியராகவும் கொண்டு மலேசியா, சிலாங் இப்பாரிய தொகுப்பில் 1887 முதல் 1987 வ தமிழ்க்கவிதைகளில் தேர்ந்தெடுத்த அறுநூற்ை இலக்கியத்தைப் பொறுத்த வரையில் ஆய்வுகள் முயற்சிகளும் அங்கு இணைந்தே ஆய்வுக்குட்படு இவ்விரு நாடுகளும் இன்று புவியியல்ரீதியில் பிரிக்கட் கீழ் இருந்திருக்கின்றன. அதுவரையில் தமிழ் இல இலக்கியப்பாரம்பரியத்தில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள
கவிதைகளுக்கு நிகராக மலேசிய தமிழ் இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எனது க. காரணம் இந்நூலின் இறுதியில் 895ம் பக்கம் முதல் 1887-1987 காலப்பகுதியில் சிங்கப்பூர்- மலேசியா6 காணப்படுகின்றது. 142 கவிதை நூல்கள் மலேசிய அறிய முடிகின்றது.
"விடுதலைக்குப் பிந்திய மலேசியத் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல்துறை வ தொகுக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர் உமா பதிப் வரையிலான காலகட்டத்தில் வெளியிடப்பட்ட விடுதலைக்குப் பிந்திய மலேசியத் தமிழ் நாவல் டாக்டர் சபாபதி வேணுகோபால் பின்வருமாறு கூறு
"மலேசியாவில் தமிழில் நாவல் இலக்கியம் சமூக அமைப்பில் ஏற்பட்ட மாறுதல்கள், தமிழ்ப்பத் தோன்றுவதற்குரிய சூழலை உருவாக்கின. தொ இங்கு குடியேறியவர்களே தமிழில் நாவல்களை எழு
இந்த நூலில் ஆய்வாளர், மலேசியத் நாவல்களையும் அவற்றின் பண்புகளின் அடிப்பன காலகட்டத்தின் மலேசியத் தமிழ் நாவல்கள் பற்றிய
தமிழகத்திலிருந்து வந்த ம.மதியழகன் என்ற அ தலைப்பில் ஓர் ஆய்வுநூலையும் 1988இல் வெளியிட வெளியிட்டுள்ளது.
“மலேசியத் தமிழ்க்கவிதை நூல்களில் யா பாவலர் டாக்டர் இரா சண்டமாருதம் என்ற புனை சிலாங்கூர் முத்தமிழ் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள குறைபாடுகளை விமர்சிப்பதாக அமைந்திருந்தாலும் முழுமையான நூலியல் தரவுகளுடன் ஆவணப்படுத்
நூலுருவில் ஆவணப்படுத்தப்பட்ட மலேசி கூர்ந்து அவதானித்தால், அவை அனைத்தும் ஏ என்பது வெளிப்படையாகும். நூலாசிரியரின் நோக் செய்வதாகவே அமைகின்றது. இதன் காரணம பார்வையை மேற்குறிப்பிட்ட எந்தவொரு நூலும் தயாரிக்கப்படவும் இல்லை என்பது வெளிப்படை. ( பதிவுக்குள்ளாக்கியுள்ளன. இலக்கியங்கள் அல்லாத கவின்கலைகள், மற்றும் வரலாற்று நூல்கள் பற்றிய வெளியிடப்பட்டுள்ளனவா என்பதை அறிந்து கொள்ள
இந்நிலையில் அத்தகைய ஒரு முழுமையா பற்றிய சிந்தனை வ்ளர்த்தெடுக்கப்படல் வேண்டு தொகுப்பொன்றை மேற்கொண்டு அதன் மூலம் இ பெருமளவில் பிரசுரமாகும் நூல்கள் அனைத்தும் திட் முயற்சியின் விளைவாக எதிர்காலத்தில் 26s முழுமையானதும் விரிவானதுமான ஒரு தமிழத் ே
30

கூர் அருள்மதியம் பதிப்பகத்தினால் 1997இல் வெளியிடப்பட்டது. ரையிலான நூற்றாண்டுக் காலத்திற்குரிய சிங்கப்பூர் மலேசிய றம்பது கவிதைகள் இடம்பெறுகின்றன. மலேசியத் தமிழ் மேற்கொள்ளும் போது சிங்கப்பூர் எழுத்தாளர்களின் இலக்கிய க்தப்பட வேண்டிய தவிர்க்கவியலாத சூழல் காணப்படுகின்றது. பட்டிருந்தாலும், 1965ம் ஆண்டு வரை ஒரே காலனித்துவ ஆட்சியின் க்கியமானது மற்றைய மலேசிய மொழிகளைப் போன்று ஒரே தமிழ் மை இங்கு அவதானத்துக்குரியது.
கவிதை இலக்கியம் பற்றிய ஏராளமான வரலாற்றுக் குறிப்புகளும் ட்டுரையில் இந்நூலை அறிமுகப்படுத்த முன்வந்தமையின் முக்கிய 945ம் பக்கம் வரை தொகுக்கப்பட்டுள்ள நூற்பட்டியலாகும். இதில் பில் வெளிவந்த கவிதை நூல்கள் பற்றிய நீண்டதொரு பட்டியல் ாவிலும், 33 கவிதை நூல்கள் சிங்கப்பூரிலும் வெளிவந்திருப்பதை
தமிழ் நாவல்கள்” என்ற நூல் கோலாலம்பூர் மலாயாப் பிரிவுரையாளரான டாக்டர் சபாபதி வேணுகோபால் அவர்களால் பகத்தினால் 1995இல் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் 1957-1981
மலேசியதமிழ் நாவல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இலக்கியத்தின் வளர்ச்சியும் போக்குகளும் பற்றிய தன் ஆய்வில் கின்றார்.
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்தது. மலேசியத் தமிழ்ச் திரிகைகள், தமிழகத் தாக்கம் ஆகியன இங்கு நாவல் இலக்கியம் டக்கத்தில் தமிழகத்திலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் வந்து
தினர்.
தமிழ் நாவல்களை விரிவாகப் பட்டியலிட்டதுடன் ஒவ்வொரு டையில் ஆய்வு செய்துமுள்ளார். குறிப்பிட்டதொரு வரலாற்றுக் வரலாற்றைக் கூறும் ஆவணமாக இந்நூலை நாம் கொள்ளலாம்.
ஆய்வாளர் "மலேசியத் தமிழ் நாவல்கள்-ஓர் அறிமுகம்" என்ற ட்டுள்ளார். தமிழ்நாடு காரைக்கால் ப்ரீத் வெளியீட்டகம் அதனை
ப்பமைதி : ஒரு கண்ணோட்டம்” என்ற ஒரு திறனாய்வு நூல் பெயரில் கவிஞர் டிவி.இராகவன்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு து. இச்சிறு நூல் இன்றைய மலேசியக் கவிதைகளில் காணப்படும் நூலில் அவர் திறனாய்வுக்குட்படுத்திய நூல்களின் விபரங்கள் தப்பட்டுள்ளன.
தமிழ் நூல்களைக் கொண்ட மேற்கண்ட தொகுப்புகளை நாம் தோவொரு குறித்த வட்டத்திற்குள் நின்று தொகுக்கப்பட்டவை கம் நூல்களை ஆவணப்படுத்துவதாகவன்றி நூல்களை ஆய்வு க ஒட்டு மொத்தமான மலேசிய தமிழ் நூல்கள் பற்றிய ஒரு தரவில்லை. அத்தகைய ஒரு பொது நோக்கிற்காக அவை மேலும் பெரும்பாலான தொகுப்புக்கள் தமிழ் இலக்கியங்களையே சமயம், சமூகவியல், மொழியியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், விபரங்களை அறிந்து கொள்ளக்கூடிய தொகுப்புக்கள் எதுவும் முடியவில்லை.
ா மலேசிய தமிழ் நூல்களுக்கான நூற்பட்டியல் ஒன்றின் தேவை ம். எதிர்காலத்தில் மலேசிய தமிழ் நூல்கள் அனைத்தினதும் ன்று மலேசியாவுக்குள்ளும், வெளியிலும் மலேசியத் தமிழர்களால் டமிட்ட முறையில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும். இத் தொடர் ளாவிய ரீதியில் உருவாக்கப்படக்கூடிய தமிழ் நூல்கள் பற்றிய தசிய நூற்பட்டியல் ஒன்றின் உருவாக்கத்துக்கான மலேசியத்
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 33
ஆழ்மன ஆற்றலின் அற்புதங்கள். ஏ.அப்துல் ரஹீம் Sri Gombak, Selangor Darul Ehsan, la gFJ Uf'JL, 2OOI. x, 2OO பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 18.00. அளவு 19x
ஆழ்மனத்தில் நமது தவறான எண்ணங்கள் எவ்வ நல்ல, நேர்மறை எண்ணங்களை விதைத்து, நாம் அன என்பதைத் தெளிவாக விளக்கும் நூல். வாழ்வில் வெற்றி உளவியல் கருத்துக்களைக் கொண்டது.
உங்கள் சிந்தனைக்கு. வீ.பூபாலன். மலேசியா ஜெய Cenderuh 2, Batu 4, Jalan Ipoh, 51200 Kuala Lumpur, 6 குறிப்பிடப்படவில்லை)
150 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 23x25.5
நமது சமுதாயத்தில் அன்றாடக் காட்சிகளாக நிகழ்வுகள் சமுதாயத்துக்கான புதிய சிந்தனைகளாக தனமாக எடுத்துக் கொண்டதால் சிலருக்கு ஏற்பட்ட போனவர்களின் அவலங்கள், பெண்கள் சமுதாயத்தை என்று மனித சமுதாயத்தைச் சுற்றிச் சுழன்று கொண்டிருச்
குடும்பம் நமது கோயில். தமிழ் ஞானப்பித்தன் (இயர் O3eogu – KRVRTrading, No.95-1A, Bgn Malal, Jala 50470 Kuala Lumpur, lagi usil, seb08LTuli 2OOo. () (18o) பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 22 அளவு 18.5x12.5
மலேசிய எழுத்தாளர் இலாசர் முத்திரியர் அந்தே சமூக அமைப்பு, வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற் வாழ்க்கையில் பின்னியிருக்கும் சிக்கல்களுக்கு தீர்வைத் (
தாயும் தந்தையும். துறவி. மலேசியா உமா பதிப்பகம், Ug’IL, 2OOO. (Malaysia: SS Graphic Printers (M), Sdn. B 96 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 18x12.5ச1
சமூகப்பணியாளர் செய்த உபதேசம், இளைஞனின் தலைப்புகளில் அறவழியைப் போதிக்கும் நீதிக்கதைகள் ! மண்டபத்தில் துறவி அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகு
இதோ சைவசித்தாந்தம் தெரிந்து கொள்ளுங்க திருமுறை மாணவர்கள், 18, ஜாலான் SS 19/6E, 47500, சு ஏப்ரல் 1991 (Malaysia - அச்சக விபரம் அறிய முடியவில் X, 40 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 3.00. அளவு 2Oxle
1990 ஏப்ரலில் மலேசியாவின் பல்வேறு சமய அ ஜெயாவில் ஒழுங்கு செய்த உரையரங்கில் சித்தாந்த வி தலைப்புகளில் ஆற்றிய உரைகள், கேள்விகளுக்கான பதில சைவசமயம்- திருமுறைகள் - சித்தாந்தம் ஆகியவை பற் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியிருக்கின்றார்.
கந்தர் அலங்காரக் கனியமுது. சு.கங்காதரன் (பதவி தாமான் கியுபெக்ஸ், செராஸ், கோலாலம்பூர், 1வது பதிப்ட Pudu, 55100, Kuala Lumpur)
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
உளவியல் un8eabafumi Master Abdul Rahim, 56 Jalan S.G.4/8, Taman Malaysia - அச்சக விபரம் அறிய முடியவில்லை) 13.5ਣL.
ாறு பதிகின்றன, அந்தத் தவறான பதிவுகளை அகற்றி புதிய, ாறாடம் செய்யும் தொழிலில் சிறந்து விளங்குவது எப்படி பெற நினைக்கும் எவருக்கும் தன்நம்பிக்கையை வளர்க்கும்
ஒழுக்கவியல் Juaba5 ugi luasih, 26,28 &30 Wisma Jaya Bakti, Jalan து பதிப்பு, ஜனவரி 2000. (மலேசியா - அச்சக விபரம்
FS. ISBN 967 900 7057
5 நிகழ்ந்து கொண்டிருக்கும், மனதைப்பாதிக்கும் சில இங்கு சொல்லப்பட்டுள்ளன. வாழ்க்கையை விளையாட்டுத் அவலங்கள், விதியோடு விளையாடி வெற்றிபெற முடியாது ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் பழங்காலச் சிந்தனைகள் 5கும் சங்கீதங்களாக எம்மை வந்தடைகின்றன.
)பெயர் இலாசர் முத்திரியர் அந்தோணிசாமி) n Travers, Off Jalan Tun Sambanthan, Valaysia: not known)
5.
ாணிசாமி அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக மனிதகுலம், றை அலசி எழுதிய நூல். உண்மையைத் தேடுகிறவன் தேடுகிறான். அந்தத் தீர்வுக்கு ஒரு தீர்ப்பு எழுதும் முயற்சி
85, Jalan Perhentian, Sentul, 51000, Kuala Lumpur, 16 g hd) 岱
வரலாறு, அறம் செய்வோரை அறம் காக்கும் ஆகிய மூன்று இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவை ஜோகூர் சா. ஆ தர்மா ப்பாகும்.
0 0 சமயங்கள் - இந்து சமயம் it. முரு. பழ. இரத்தினம் செட்டியார். மலேசியா - மலேசிய ாங் ஜெயா, சிலாங்கூர் டாருல் ஏசான், 1வது பதிப்பு, 2OᎾᏓᎼ)
u.
1மைப்புகளைச்சார்ந்த திருமுறை மாணவர்கள் பெட்டலிங் த்தகர் முரு. பழ. இரத்தினம் செட்டியார் அவர்கள், ஏழு கள் போன்றவை நூருலுருவில் வெளியாகியுள்ளது. இதில் 2ய அடிப்படை உண்மைகளை, மிக எளிய முறையில் பலரும்
ரை, விளக்கவுரை, பதிப்புரை) மலேசியா - பெ.வேலு, y gorau 1993. (Malaysia: Tamil Nesan, 28, Jalan Yew,
31

Page 34
மலேசியத் தமிழ் இலக்கியம்
218 பக்கம், வண்ணத்தகடுகள், புகைப்படங்கள்
தமது இல்லத்தில் 13.4.1976 முதல் : நினைவாக திரு பெ. வேலு அவர்கள் பல நூல் தெய்வத் தேனமுது(1987), சிவநெறித் தேனமு: அருளிய கந்தரலங்காரத்தினை மதுரை காமராக அறிஞர் கலாநிதி ச. கங்காதரன் அவர்களின் பிரார்த்தனை பொன்விழா நினைவு மலராக 1.1.19
திருமுறை இசைத்தமிழ் திருப்பதிகங்கள் இசைத்தமிழ் வழிபாட்டுக் குழு, பன்னிரு திருமு (Malaysia: Percetakan Ambiha Sdn.Bhd., Puchc 24 பக்கம், விலை இலவசம். அளவு 19.5x3 ச1
நால்வர் அருளிய திருப்பதிகங்கள் திரு(
திருமுறைச் சிந்தனைகள். தேவபூபதி நடர செக்கோர், 58100 கோலாலம்பூர், 1வது பதிப்பு, < Puchong)
(8), 94 பக்கம், விலை டாலர் 3.00. அளவு 2x
மலாயா அருள்நெறித் திருக்கூட்டத்த பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையி தொகுப்பு இதுவாகும். திருமுறையின் பெருமைக சிந்திக்கவும் இந்நூல் துணை புரியும்.
தொகையடியார். எஸ்ஸாரெம் பழனியப்பன் (தெ 6B, Jalan Kasawari 5, Taman Eng Ann, 41 150Ke Perindustrian Maju Jaya, Puchong)
XV, 220 பக்கம், கறுப்பு, வண்ணத்தகடுகள், விை
சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டர் (அடியார் கூட்டம்) என்று வழங்கும் ஒரு மரபு இரு கருதப்படும் அடியார்கள் மொத்தம் ஒன்பது எழுபத்திரண்டு என்று நாயன்மாரைக் கணக்கிடுவ இந்த எண்ணிக்கை சரியா, தொகையடியார் ஒன்பது இலக்கிய அறிஞர், கல்வெட்டு ஆய்வாளர், வரலாற் கருத்துக்களைத் தொகுத்தும் தனது ஆய்வில் கe அவை தொகையடியார் எண்ணிக்கை ஒன்பது தா தாராசுரக்கோயில் சிற்பங்களின் நிழற்படங்களையும் இணைத்துள்ளமை சிறப்பானது.
நாள்தோறும் பஞ்சபுராணம். திருப்பரங்குன்ற மாரியம்மன் தேவஸ்தானம், 163, ஜாலான் துன் எச் Jaya Bakti, 26,28,30&32 Wisma Jaya Bakti, Jalan 40 பக்கம், விலை அன்பளிப்பு அளவு 18x13சமீ.
கோலாலம்பூர் பத்துமலைத் திருத்தலத்த 2001 ஆம் ஆண்டின் தைப்பூசத் திருவிழான ஒதுவதற்கேற்றவாறு தொகுக்கப்பெற்ற பஞ்சபுரான
முதலாவது மலேசிய திருமந்திர மாநாடு.
Sibg SfrJ35th, SAGA.8, Jalan Duku, Kampung K (Malaysia அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) Xxiv, 18 பக்கம், வண்ணத் தகடுகள், விலை அன்
மலேசியா, கோலாலம்பூரில் 10.3.2OOO ( திருமந்திர மாநாட்டு நிகழ்வுகள், கட்டுரைகள் அட
32

பிலை அன்பளிப்பு அளவு 19X3ச.மீ.
ண்டுக்கு இருமுறை நடாத்தப்பெறும் பிரார்த்தனைக் கூட்டங்களில் ளை 1984 முதல் வெளியிட்டுள்ளார்கள். சைவநெறித் தேனமுது (1984 1989) என்ற வரிசையில் நான்காவது வெளியீடாக அருணகிரிநாத பல்கலைக்கழக, சைவசித்தாந்தத் துறையில் பணியாற்றிய தமிழக வுரை விளக்கவுரை கருத்துரையுடன் கூடியதாக, 51ஆவது கூட்டுப்
அன்று இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
தர்மபுரம் ப. சுவாமிநாதன் (தலைவர்), மலேசியா - திருமுறை ற வளர்ச்சி மையம், கோலாலம்பூர், 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. g, Selangor)
றை இசைத்தமிழ் விழா சிறப்புமலராக வெளியிடப்பட்டது.
ஜா மலேசியா - மலாயா அருள்நெறித் திருக்கூட்டம், 17 ஜாலான் 6u6oof 1991.(Malaysia: Thirumakal Printers Sdn. Bhd, 6th Mile,
.
ன் பவளவிழாவினையொட்டி வெளியிடப்பெற்ற நூல். மலாயாப் b பணியாற்றும் ஆசிரியர் எழுதிய திருமுறைகள் பற்றிய கட்டுரைகளின் ளை அறிந்து கொள்ளவும், திருமுறைப்பாடல்கள் பற்றி ஆழமாகச்
ாகுப்பாசிரியர்) மலேசியா - பன்னிரு திருமுறை வளர்ச்சி மையம், lang, 16 g ugÜL, EJürgero 2OO. (Malaysia: Percetakan Bintang,
ல மலேசிய ரிங்கிட் 10. அளவு 20x14சமீ.
தொகையில் குறிக்கப்படும் சிவனடியார்கள் சிலரை தொகையடியார் க்கின்றது. ஒவ்வொரு கூட்டமாக, ஒரு சிறப்புக் காரணம் பற்றிக் iபட்டத்தார், தனியடியார் அறுபத்து மூன்று பேர் ஆக மொத்தம் து மரபு. அந்த மரபுக்குப் பழமையான ஆதாரம் இல்லாமையால், வகை தானா? என்ற ஐயமும் அது பற்றிய கருத்துப் பரிமாற்றமும் )ாசிரியர்கள் ஆகியோரிடையே இடம்பெற்று வருகின்றது. அவர்களது ன்ட புதிய உண்மைகளைச் சேர்த்தும் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. ன் என்பதை உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்நூலில்
தொகையடியார் ஒவ்வொருவரைப் பற்றியும் அமையும் இயலோடு
கே. சுப்பிரமணியன் (தொகுப்பாசிரியர்). கோலாலம்பூர் பூரி மகா raö. 63., SOOOO 16 g. UgôJL, Sg6OTEJf 2OO.(Malaysia: Cenderuh 2, Batu 4, Jalan Ipoh, 51200 Kuala Lumpur)
) எழுந்தருளியிருக்கும் அருள்மிகு பூரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் யொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். வாரம் முழுவதும் ப்பாடல்கள், அம்பிகை முருகன் பாடல்களைக் கொண்டது.
தவபூபதி நடராஜா (தொகுப்பாசிரியர்) மலேசியா - மலேசிய pillai 51200, கோலாலம்பூர், 1வது பதிப்பு, மார்ச் 2000.
ரிப்பு, அளவு 26x18.5சமீ.
ாடக்கம் 123.2000 வரை நடந்தேறிய முதலாவது மலேசியத் கிய தொகுப்பு.
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 35
வாரம் முழுதும் வந்திப்போம். எஸ்ஸாரெம் பழனிய Lņ6ófuLuŮJU6ör, 31, Jalan SS 18/1c, Subang Jaya, 47500 Peta KM Printers, No.9, Jalan Murai Dua, Batu Complex, 5120 186 பக்கம், வண்ணத் தகடுகள், விலை மலேசிய ரிங்கிட்
பாராயணத்துக்கு உரிய பன்னிரு திருமுறைப்பாட6 ஈறாக இருபத்தியேழு அருளாசிரியர்களால் அருளிச் செய்யட் வகையில் தொகுத்து வெளியிடப்பெற்றுள்ளது. பொருள் குறிப்பும், ஆசிரியர் பற்றிய வரலாறுகளும் தரப்பட்டுள்ளன.
ஆசிய மறுமலர்ச்சி. அன்வார் இப்ராஹிம் (ஆங்கில மூ மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம், இஸ்லாமிய கல்வி நிறு takan KM SDN.BHD, 9, Jalan Murai Dua, Batu Complex, 138 பக்கம், விலை மலேசியா ரிங்கிட் 10. அளவு 22x14.5 ச
மலேசிய துணைப்பிரதமர் டத்தோழரீ அன்வர் அடக்குமுறையற்ற, அறியாமை இல்லாத, மனிதநேயம் பொதுவான ஓர் உலக சமுதாயம் அமைய வேண் பதிவுக்குள்ளாகியுள்ளது. மேற்கு, கிழக்கை அடக்கி ஆள கடந்தகால கசப்பான காலனித்துவ அனுபவங்களால் ே இந்நூலில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகையாளனின் பார்வையில். வீ.செல்வராஜ் Jalan Masjid India, 50 100, Kuala Lumpur, le gli Ufü’IL, Jalan Tun Sampanthan, 50470 Brickfields, Kuala Lumpur res assoLaguélth V.Selvaraj,46, Jalan SS4C/8, 4730 148 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 15 அளவு 175x3.சமீ.
மலேசிய அரசியல் உயர்மட்டங்களில் பணியாற்றிய உயர்வோம் பத்திரிகையில் ஈடுபட்ட அனுபவ வாயிலாக ஒ குறுங்கட்டுரைகள். அரசியல், இலக்கியம், சமூகப்பிரச்சி:ை நின்று இவற்றை ஆசிரியர் எழுதியுள்ளமையை அவதானிக்க
சிரியுங்கள் சிந்தியுங்கள். கோவி. குட்டப்பன். மலேசிய Bandar Sunway, 46150 Petaling Jaya, Selangor Darul E கே.எம்.அச்சகம், 9 ஜாலான் முராய் டுவா, பத்து கம்ப்ளெக் 90 பக்கம், விலை மலேசிய வெள்ளி 10. அளவு 2x4.5சமீ.
சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் நகைச்சுவைத் வித்தியாசமான நூல் இது.
சமூகச் சீர்கேட்டிற்கு வித்திடும் காதல் மணவா கே.ஏ.குணா. மலேசியா - ஜிவி மீடியா பப்ளிஷர்ஸ், 32-1-1 Kuala Lumpur, 6g Ug5 L, gg6O)6o 1999. (Malaysia: Pe (XXXi), 396 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 23. அளவு 2
மலேசிய மண்ணில் சமூகச் சீர்கேடுகள் எங்கே, சீர்கேடுகள் முளைத்து செடியாக வளருவதற்கு யார் யா வினாக்களுக்கு ஆய்வுபூர்வமான விளக்கங்களைத் தெள்வி மணவாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும் குறைபாடுகளு அறியாமை பின்னிப்பினைந்த நிலையிலும் கடைப்பிடிக்க சமூகச் சீர்கேடுகளுக்கு அடிப்படையாக அமைவதை ஆய்
சோற்றுக்கு மட்டுமல்ல; வியாபாரச் சிறப்பியல்புக மாட்சூசித்தா ( ஆங்கில மூலம்), ஏ.எம்.இரஹற்மத்துள்ளாஹ்
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
பன் (தொகுப்பாசிரியர்) மலேசியா - எஸ்.ஆர்.எம். ling Jaya, Selangor, 16. g. Lufain, g6ör 1997. (Malaysia: 0 Kuala Lumpur)
6. C96.16, 2X4aff.
ல்கள் இறையருள் பெற்ற ஞானசம்பந்தர் முதல் சேக்கிழார் பெற்றவை. நாள்தோறும் முறையாகப் பாராயணம் பண்ணும் அறிய ஏதுவாக தெளிவான உரையும் தலங்களைப்பற்றிய
சமூகவியல் லம்), ஆதி குமணன் (மொழிபெயர்ப்பு) மலேசியாyQJ6OIůh, 16 gi Jafai'JL, QSFůnu 1997. (Malaysia: Perce
Off Jalan Ipoh, 51200, Kuala Lumpur)
இப்ராஹிம் அவர்களின் ஆங்கில நூலின் தமிழாக்கம். மிக்க, நமது பண்பாட்டு, மரபு வேர்களை மதிக்கின்ற, டும் என்கிற துணைப் பிரதமரது ஆசை இந்நூலில் நினைக்கக் கூடாது. அதே வேளையில், கிழக்கு, தனது மற்கைப் பகைக்கக்கூடாது என்னும் போக்கு ஆசிரியரால்
3. Loc8aafurt - 9 uu(36JITth, R.G.Centre, 100-c, 3rd floor, 1998. (Malaysia: Percetakan Maygen Sdn. Bhd., No.282, ) Il Petaling Jaya, Selangor,
ISBN: 983 99925 54
அனுபவ வெளிப்பாடாக உருவான கட்டுரைகள் இவை. ரு பத்திரிகையாளரின் சமூகவியல் நோக்கில் அமைந்த 25 னகள், தலைவர்கள் என்று பரந்த ஒரு அறிவியல் பரப்பில்
முடிகிறது.
T - g5LLU6, No.305, Block 2, Jalan PJS 8/9,
hsan, 1வது பதிப்பு, நவம்பர் 2000. (மலேசியா - 5ஸ், 51200 கோலாலம்பூர்)
ISBN: 983 4030207
துணுக்குகளைச் சேர்த்துத் தொகுத்து வழங்கப்பட்டுள்ள
ழ்க்கை குழந்தை வளர்ப்பு: சிக்கலும் தீர்வும். Jalan 2/4 B, Bukit Mas, Taman Melawati,53 100, rcetakan KM, Kuala Lumpur) .Sx14.5 atd. ISBN: 983-40090-0-3
எவ்வாறு நிகழ்கின்றன? பொறுப்பு யார்? விரும்பத்தகாத உரமிட்டுச் செழிக்கச் செய்கிறார்கள்? என்பன போன்ற fய முறையில் தருகிறார் இந்நூலாசிரியர். காதல், மற்றும் ம், அதைத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பில் அலட்சியம், ப்படும் முதிர்ச்சியற்ற அணுகுமுறைகளும் பெரும்பாலான வுகள் மூலம் விளக்கியுள்ளார்.
ளும் நிர்வாக நீதி நெறிகளும். கொனோசுகே (ablag. 6)Lang6)Uuitu) Malaysia: Yayasan Pendidikan
33

Page 36
மலேசியத் தமிழ் இலக்கியம்
Islam, Iqraa Resource Centre, 29B, Jalan PJS 10/2 sam, 16 g. UgÉÜLI, 8g6)6) 1999. (Malaysia: Percet 190 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு
இந்நூலை எழுதியவர் நேஷனல் பனசொ அதன் தலைமை நிர்வாகியுமாக இருந்து 1989இல் சுயமுயற்சியால் முன்னேறி மின்னியல் பொருட்களின் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட அனுபவங்களின் ஆழ்மனத்தில் ஏற்பட்ட யூகங்களையும் எழுத்து வடி 4 தொகுதிகளின் ஆங்கில வழி மொழிபெயர்ப்பு இது
தமிழில் பெயரிடுவோம். நாரண. திருவிடச்செ Convent, 09000 Kulim, Kedah, se ug UíťJL, 1999 நான்காம் பதிப்பு, 1991. (மலேசியா செம்மலர் அச்ச டாருளமான்) 100 பக்கம், விலை மலேசிய வெள்ளி 10. அளவு 21
மலேசிய திராவிடர் கழகத்தின் கூலிம் அறிவியக்கத்துடன் நீண்டகாலம் தொடர்பு கொ6 குழந்தைகளுக்குத் தனித்தமிழில் பெயரிட விரு தெய்வப்பெயர்களை வைப்பதால் ஏற்படும் பாதிப்பில்
திருமுறைத் திருமண வழிகாட்டிக் கையே No.41, Jalan USJ 3/3, 47600 Subang Jaya, Selango Printing, Kapar) 28 பக்கம், விலை அன்பளிப்பு, அளவு 20.5x15சமீ.
திரு. இரா.கணேசன், திருச்செல்வி சு.க) தொகுத்து வெளியிடப்பட்ட மலர். திருநெறிய தமி முறையைக் கூறும் இந்நூலைத் தொகுத்ததுடன் நி நிகழ்த்தி வைத்திருக்கிறார்.
மலேசியத் தோட்டத் தொழிலாளர் வாழ்வு LJť6f56835626ör 60SF6ör. 6)Lui No.54-1, Jalan Ang Seng Lumpur:Sampoorna Printers Sdn. Bhd) 230 பக்கம், புகைப்படங்கள், விலை மலேசிய ரிங்கி இந்நூல் மலேசிய தீபகற்பத்தில் அரசி காலனியாதிக்க காலகட்டத்தில் தோட்டத்தொழில் பட்டது, தோட்டத்தின் மதிப்பு எவ்வாறு முடக்கப்பட எழுச்சியையும் வீழ்ச்சியையும் அலசுவதோடு, இட உடனடிப்பின்னதான காலனியாதிக்கக் கொள்கைக தோன்றிய மாற்றுச் சங்கங்களின் தோட்டத் தெ தோட்டத் தொழிலாளர் சங்கம் உருப்பெற்றதற்கான
கலைமலர். கா.இளமணி (மலர்க் குழு) மலேசியா Creations, 6002, Bangunan Sri Layang, Jalan Tham மே 2002 (Malaysia - அச்சக விபரம் அறியமுடிய 104 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு 2
ஜி.எஸ்.மணியம் அவர்களை நிர்வாகத் படைப்பகத்தின் இரண்டாம் ஆண்டை நிறைவுசெ என்னும் கலைவிழாவை முன்னிட்டு வெளியிட்ட ச கலைஞர்களின் ஆக்கங்களும் இம்மலரில் பதிவு செ மலேசியாவில் நாடகக் கலையும் நாமும். < ஜாலான் ராஜா சூலோங், தாமான் மரிசா, தைப்பிங், Jalan Raja Sulong, Taman Marisa, 34000, Taiping,
34

!, Bandar Sri Subang, 46000 Petaling Jaya, Selangor Darul Ehkan Sooriya) lX14.5 aff.
ரிக் அடையாளம் கொண்ட மாட்சூசித்தா நிறுவனத்தின் தாபகரும் இயற்கையெய்தியவர். 1894இல் சாதாரண குடும்பமொன்றில் பிறந்து உற்பத்தி நிறுவன சாம்ராஜ்யமொன்றைக் கட்டியெழுப்பியவர். அவர் ஒரு பதிவே இந்நூலாகும். அவர் கண்ணுற்றவைகளையும் அவரின் வத்தில் இந்நூலில் தந்துள்ளார். ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட வாகும.
26J6ör. Ln(86AbafuLUIT — S-Spið 66ð6aoth, No.380, Lorong Sekolah
1வது பதிப்பு, 1980, 2வது பதிப்பு, 1983, 3வது பதிப்பு 1986, கம், எண்.235, தாமான் பத்துபிகாகா, கோலகெட்டில், கெடா
Kla. Saff.
கிளையில் பத்தாண்டுகள் தலைவராயிருந்தும் தந்தை பெரியாரின் ண்டும் தனித்தமிழ் வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ள நூலாசிரியர், புெம் பெற்றோருக்கு ஆதரவாகத் தொகுத்துள்ள இந்தநூலில் னையும் சுவையாகத் தந்துள்ளார்.
டு. இரா.சண்முகம் (தொகுப்பாசிரியர்) மலேசியா நூலாசிரியர், r Darul Ehsan, 16 g uzfi'u, gasfühL 2OO2. (Malaysia: Rish up
ந்தரலெட்சுமி இல்வாழ்வில் இணைந்திடும் நன்னாளினையொட்டி ழ்த் திருமணம் (திருமுறைத்திருமணம்) நடாத்தப்பட வேண்டிய ல்லாது அந்தத் தமிழ்முறைத் திருமனத்தையும் ஆசிரியரே நின்று
ம் போராட்டங்களும். பி. ராமசாமி. மலேசியா - செம்பருத்தி , 50470 Brickfields, Kulala Lumpur, laug Luf6JL, 1999. (Kuala
ட் 30, அளவு 2x4.5சமீ.
யல் உருவாக்கம் பெற்ற தோட்டத் தொழிலாளர் பற்றியது. எவ்வாறு உருவாக்கப்பட்டது, அது எவ்வாறு கட்டுப்படுத்தப் .டது என்பதை ஆராய்கின்றது. மேலும் இடதுசாரி இயக்கங்களின் துசாரி இயக்கங்களின் தொழிலாளர் மீதான போர்க்காலத்திற்கு ளின் இயல்பையும் விவரிக்கின்றது. 1960களில் தோட்டங்களில் ழிலாளர்களின் அடிப்படை உரிமை மறுப்பு காரணமாக தேசிய
தடங்களையும் ஆராய்கின்றது.
at 5606)556 - காலநட்சத்திரங்கள் கலை படைப்பகம், Timestar Art y Abdullah, Bricksfield, 50470 Kuala Lumpur, ledig ufůnu, பில்லை) -
SXself.
தலைவராகக் கொண்டியங்கும் காலநட்சத்திரங்கள் கலைப் பயும் வகையில், தாங்கள் அரங்கேற்றும் "நெஞ்சுக்கு நிறைவு" றப்பு மலர். மலேசிய கலைத்துறையில் ஈடுபாடு கொண்ட பல பயப்பட்டுள்ளன.
ர்.பி.எஸ். மணியம். மலேசியா - திருமுகம் பதிப்பகம், 9, dig U6’JU,Buo, 1994. (Syarikat Percetakan Thirumugam, No.9, Perak)
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 37
(3) 253 பக்கம், விலை மலேசிய வெள்ளி 20. அளவு 19x13.
தமது ஒன்பதாவது வயதில் தமிழகத்தில் தெரு புலம்பெயர்ந்து, தோட்டப் புறங்களில் நாடக ஆசிரியராகவும். கலைமகள் நாடகக் குழுவை அமைத்தவர் திரு ஆர்.பி.எள மலேசிய நாடகக்கலையின் வரலாறு இங்கு பதிவுக்குள் கலைஞர்களையும் தனது மாணவ நடிகர்களையும் இந்நூலி
இலக்கியம்: இ கவியரசு கண்ணதாசன் விழா 2002. சி.பாண்டித்து
கண்ணதாசன் விழாக்குழு, கோலாலம்பூர், 1வது பதிப்பு, 20 48 பக்கம், புகைப்படங்கள், விலை குறிப்பிடப்படவில்லை,
தமிழகக் கவிஞர், கவியரசு கண்ணதாசனின் விநியோகிக்கப்பட்ட சிறப்புமலர். கண்ணதாசனின் வாழ்வும் தொகுப்பு ஆகியவை, விழாவுக்கான வாழ்த்துரைகளுடன் இ
திருக்குறள் அறிவியல் ஆய்வுக்கோவை. எம்.ஏ.ஹான LOTIBIT(b, Casuarina Park Royal, Ipoh-Perak, 16ğı uğ5ÜL, iç No.1, O.V.M. Street, Chepauk,)
(14, 14 பக்கம், வண்ணத் தகடுகள், சித்திரங்கள், விலை சூ
2000ம் ஆண்டு டிசம்பர் 8,9,10ம் திகதிகளில் மலே உலகத் திருக்குறள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட திரு தலைப்பில் திருக்குறளில் மருத்துவ அறிவியல், திருக்குற6 பொருளியல், திருக்குறளில் அறவியல், திருக்குறளில் பென உள்ளடக்கிய உலகத் திருக்குறள் மாநாடாக இது இடம்ெ நிறுவனமும் தமிழகத்தின் இன்டியன் ஏன்சியன்ட் சித்தா மரு
() இலக்கியம்: இ இலக்கியப் பொழில். மா.இராமையா. சேலம் 636007, ட (சென்னை 6OOOO கவிக்குயில் அச்சகம், திருவல்லிக்கேணி
(மலேசியாவில் கிடைக்குமிடம் அர.சுந்தரம், எல்.சி. 255, ஐ 176 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு 18x12.5 ச
இலக்கியக் குரிசில் மா. இராமையா அவர்கள் எ( தேர்ந்து வெளிவந்துள்ளது. சிறுகதை இலக்கிய வகுப்பில் இலக்கியச் சுவை வகுப்பில் சங்க இலக்கியங்களில் கட்டுரைகளும், நீங்காத நினைவுகள் என்ற பகுதியில் எழுத்துச் சீர்திருத்தம், மனையறம் போன்ற அம்சங்களில் எ
பரிதிதாசன் கட்டுரைத் திரட்டு. பி.எஸ். வெங்கடேச அன்றில் பதிப்பகம், 25, சி.என்.கே. சாலை, சேப்பாக்கம், ! கம்பியூட்டர்ஸ், 293, அகமது வணிக வளாகம், இராயப்பேட் (மலேசிய முகவரி - பி.எஸ்.வெங்கடேசன், 101, Persiaran} Selangor, Malaysia) Xi, 196 பக்கம், விலை இந்திய ரூபா 40, அளவு 2x4 சமீ
இக்கட்டுரைத்தொகுப்பில் பல்வேறு தமிழறிஞர்களி தொகுத்து நூலாசிரியர் சிறு கட்டுரைகளாக்கித் தந்து அகன்றிருந்தாலும், எழுத்தின் மூலம் அவர்களுடைய இக்கட்டுரைத்தொகுப்பு ஏற்படுத்தியுள்ளது. முடிந்து மை மீண்டும் நம் மனத்திரையில் நிழலாட்டமாட இத்தொகுப்பு
மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் கோவிந்தசாமி தெரு, அஸ்தம்பட்டி, 1வது பதிப்பு, மார்ச் 18 நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி)
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
ਣ.
க்கூத்து நாடகத்தில் நடித்து, பின்னர் மலேசியாவுக்குப் பின்னர் படிப்படியாக பல நாடக கம்பெனிகளிலும் நடித்து 3.மணியம் அவர்கள். அவரது மேடைஅனுபவங்களினூடாக ாகின்றது. தமிழ்நாட்டுக் கலைஞர்களையும், மலேசியக் ல் ஆசிரியர்அறிமுகப் படுத்தியிருக்கிறார்.
0 இலக்கிய விழாக்கள், மாநாடுகள் ரை (விழாக்குழுத் தலைவர்) மலேசியா - கவியரசு O2 (Malaysia - அச்சக விபரம் அறியமுடியவில்லை) அளவு 29.5x18சமீ.
நினைவாக மலேசியாவில் எடுக்கப்பட்ட விழாவில் பணியும் பற்றிய புகைப்பட, கவிதை மற்றும் கட்டுரைத் இடம்பெறுகின்றன.
ஸைன் (பதிப்பாசிரியர்) மலேசியா : உலகத் திருக்குறள் Fou 2ooo. (Chennai 600 005:Indra Offset Printing,
தறிப்பிடப்படவில்லை. அளவு 26.5X2Iசமீ.
சியா, பேராக் மாநில தலைநகர் ஈப்போவில் இடம்பெற்ற க்குறள் ஆய்வுகள். திருக்குறளும் வாழ்வியலும் எனும் ரில் சட்டவியல், திருக்குறளில் பொறியியல், திருக்குறளில் ன்ணியல், திருக்குறளில் இறையியல் எனும் கருப்பொருள் பற்றது. இதை மலேசியாவின் நவரத்னா என்டர்பிரைஸஸ் த்துவ ஆய்வு மையமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தன.
இலக்கிய வரலாறும் திறனாய்வும்
ரட்சிப் பண்ணை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1997 f.)
லான் நைப் லோங், 849OO தங்காக், ஜோகூர்)
.
முதிய கட்டுரைகளில் சில இந்நூலில் வகுப்பு வாரியாகத் இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் கட்டுரைகளும், காணும் காதற் காட்சிகள் சுவைபட விபரிக்கப்படும் நான் சந்தித்த இலக்கிய ஆர்வலர் பற்றிய குறிப்புகளும், ழுதிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.
ன் (புனைபெயர்-பரிதிதாசன்) சென்னை 6000O5: வது பதிப்பு, டிசம்பர் 1998. (சென்னை 6OOO4: பார்க்கர் டை நெடுஞ்சாலை ) Desa Ampang 4, Taman Sri Ampang, 68000 Ampang,
ன் கருத்துக்களுடன் தனது கருத்துக்களையும் சேர்த்துத் 1ள்ளார். கட்டுரைகள் எழுதப்பட்ட கால இடைவெளி எண்ணத்தை, உள்ளத்தைக் காணும் சந்தர்ப்பத்தை றந்துபோன சொல்லொணா இன்பத்தை, சிந்தனையை வழியமைத்துத் தந்துள்ளது.
. மா.இராமையா. சேலம் 636007: புரட்சிப் பண்ணை, 59, 96. (சென்னை 6OOOO5: கவிக்குயில் அச்சகம், 47
35

Page 38
மலேசியத் தமிழ் இலக்கியம்
508 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு
(மலேசியாவில் கிடைக்குமிடம் அர.சுந்தரம், எல்.சி. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் மே
அறிமுகப்படுத்தும் முயற்சி 1978இல் வெளியான ஆ
அமையும் இந்நூலில் நூலுருவில் வந்தவையு. வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மலேசியத் தமிழ்க் கவிதை நூல்களில் யா (இயற்பெயர் டி.வி.இராகவன் பிள்ளை) மலேசியா: மு செலாயாங் ஜெயா, 68IOO, சிலாங்கூர் டாருள் ஏசாவு நிறுவனம்)
144 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 5. அளவு 19x
பாவலர் டாக்டர் இரா.சண்டமாருதம் 6 மலேசியத் தமிழ்க் கவிதை நூல்களில் காணப்படு இவர் ஆய்வுக்கெடுத்துக்கொண்ட 10 நூல்களில் நூல்களாகும். மலேசியப்பத்திரிகைகளில் வெளிவரு புனை பெயரில் தமிழ்நேசன் நாழிதளின் கவிதைப்ப குறிப்பிடத்தக்கது.
மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கிய 6T6oöIL 36ogaFarö, 38, Jalan Selaseh 19, Taman Se Nadu: Mithra Arts & Creations Pvt. Ltd, 375/8-10, 160 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 2
இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒன்பது கட்( கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டவையாகும். மலேசி இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தும் முதல் முயற்சி
விடுதலைக்குப் பிந்திய மலேசியத் தமிழ் Uf'JUSEo, No.85, Jalan Perhentian, Sentul, 51 100, XXi, 436 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அ
1989 செப்டெம்பர் முதல் 1993 பிப்ரவரி மேற்கொண்ட ஆய்வின் நூல்வடிவம் இது. விடுதை போக்கும், அக்காலகட்டத்தில் வெளியிடப்பட்ட த கதைப்பின்னல், கதைமாந்தர் படைப்பு, நோக்குநிை இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
கரைதேடும் அலைகள். இந்திய பிரதிநிதித்துe Lot 2-6-8 Menara KLH Business Centre, No.2, Jala 16 ge u5, 2OOl. (Kuala Lumpur:Visal Print Serv 175 பக்கம், ஓவியங்கள், விலை மலேசிய ரிங்கிட் 12,
மலேசியத் தேசியப்பல்கலைக்கழகத்தின் வெளியிடப்படும் தொகுப்பு. இதில் கவிதைகள், ! மலேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மாணவர்க அக்கறையை இத்தொகுப்பு காட்டி நிற்கின்றது தற்போதைய நிலை, மலேசிய தமிழர்களின் வருகை கள் இத்தொகுப்பை மேலும் சிறப்பிக்கின்றன.
சங்கப்பாவை: இலக்கியத் தொகுப்பு. ஜி.எஸ் பெர்டானா 4/2A, தாமான் பூச்சோங் பெர்டானா, 471 (Malaysia: City Enterprises, No.K-48, Batu Kendor
36

8X12.S 于Lá. 255, ஜாலான் நைப் லோங், 84900 தங்காக், ஜோகூர்)
லசிய மண்ணில் விளைந்த இலக்கியங்களை தமிழ் உலகிற்கு சிரியரின் மலேசிய இலக்கிய வரலாறு என்ற நூலின் விரிவாக்கமாக பத்திரிகைகளில் வந்தவையுமான மலேசிய இலக்கியங்கள்
ப்பமைதி: ஒரு கண்ணோட்டம். இரா.சண்டமாருதம் த்தமிழ் வெளியீடு, எண் 33, ஜாலான் S-21, தாமான் 1, 1வது பதிப்பு, 1994 (மலேசியா ஜிமேக் கம்பியுட்டர் கிரப்பிக்ஸ்
にデLf.
ான்ற புனைபெயரில் கலாநிதி டி.வி.இராகவன்பிள்ளை அவர்கள் ம் யாப்பிலக்கணப் பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்தியுள்ளார்.
ஒன்றைத் தவிர (கவிஞர் வைரமுத்து,1967) மற்றவை மலேசிய ம் கவிதைகளில் பிழைதவிர்க்குத் பொருட்டு இரா.சேரமான் என்ற ததியிலும் இவர் பிழைதிருத்துநராகச் சேவையாற்றியுள்ளார் என்பது
மும். சை. பீர் முகம்மது (தொகுப்பாசிரியர்) மலேசியா - முகில் aseh, 68100, Batu Caves, la IgE LJEČJU, Ib6Juhuli 2OO.(Tamil Arcot Road, Chennai 600024)
1.5Xi4aff.
ந்ரைகளில் பல கட்டுரைகள், சென்னை தமிழாராய்ச்சி நிறுவனக் பாவுக்கு வெளியே அந்நாட்டைச் சார்ந்த தமிழர்களின் வாழ்வையும் யாக இந்நூல் அமைந்துள்ளது.
நாவல்கள். சபாபதி வேணுகோபால், மலேசியா - உமா Kuala Lumpur, lag U5u, 1995.(Thirumagal Printers Sdn.Bhd) ale sel.5x4 FL. ISBN: 967 910 087
வரை மூன்றரை ஆண்டுகள் மலாயாப் பல்கலைக்கழகத்தில் லக்குப் பிந்திய தமிழ் நாவல் இலக்கியத்தின் வளர்ச்சியும் அதன் மிழ் நாவல்கள் பற்றிய தொகைவிளக்கம், அவற்றின் கதைக்கரு, லயும் உத்திகளும், நாவல்களின் மொழிநடை போன்ற அம்சங்கள்
() d இலக்கியம்: பலவினத் தொகுப்பு சபை. மலேசியா - செம்பருத்தி பப்ளிக்கேஷன் சென்.பெர். n Kasipillay, Off 2 1/2 Mile, Jalan Ipoh, 51200, Kulala Lumpur, ices) அளவு 2x4சமீ.
இந்திய பிரதிநிதித்துவசபையினால் நான்காவது ஆண்டாக சிறுகதை மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ா தங்கள் கல்விக்கு அப்பாலும் சமூகத்தின் மீது கொண்ட மலேசிய இந்தியர்களின் போராட்டங்கள், தமிழ்ப்பள்ளிகளின் : ஒரு வரலாற்று, கலாச்சார கண்ணோட்டம் ஆகிய ஆய்வுரை
1.மணியம். மலேசியா - வள்ளியம்மை வெளியீட்டகம், 3, ஜாலான் O, பூச்சோங், சிலாங்கூர் டாருல் எஷான், 1வது பதிப்பு, 1998. ment, 4 1/2 Mile, Off Jalan Ipoh, 51200, Kuala Lumpur)
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 39
44+171 பக்கம், புகைப்படங்கள், விலை மலேசிய ரிங்கிட் 15.
புறநானூற்றுப் பாடல்களுக்கு உவமையாக எழுத உள்ளடங்கிய இலக்கியத் தொகுப்பு நாடகாசிரியர் ஜிஎ அறிமுகமாகியிருக்கும் கோபால் சுப்பிரமணியன் அவர்களின்
தமிழ் ஒளி: 1997 இரா. இராஜாகிருஷ்ணன், வே. சபாபதி மலாயாப் பல்கலைக்கழகம், மாணவர் பன்னோக்குக் கட்ட leg5 u5, 1997. (Malaysia: Thirumagal Printers Sdn.Bhd 6, Puchong, 58200, Kuala Lumpur)
(4, 124 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு 24.5x
மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவையின் ஆய்வுக்கட்டுரைகளும், கவிதைகளும் உள்ளடங்கிய தொகுதி களும் உள்ளடங்கியுள்ளன.
தமிழ் ஒளி: 1999, இரா. இராஜாகிருஷ்ணன், ந.கந்தசா மலாயாப் பல்கலைக்கழகம், மாணவர் பன்னோக்குக் கட்ட 1வது பதிப்பு, 1999 (Malaysia - அச்சக விபரம் குறிப்பிடப்பட (xi), 188 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு 24x
மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேரவையின் ஆய்வுக்கட்டுரைகளும், கவிதைகளும் உள்ளடங்கிய தொகு படைப்புக்களும் ஒரு மலேசியப்படைப்பும் உள்ளடங்கியுள்ளது
விண்மீன்கள். இந்திய பிரதிநிதித்துவ சபை. மலேசியா uJ6òæ560D6ADébatsgebih,,. Perwakilan Agama Hindu, Paras 3, Bany Bangi, Selangor Darul Ehsan, l6. g. LufộÜL, 2OO3. (Malays Taman Industri Bolton, 68100 Batu Caves, Selangor) 122 பக்கம், ஒவியங்கள், விலை மலேசிய ரிங்கிட் 10, அளவு
மலேசியத் தேசியப்பல்கலைக்கழகத்தின் இந்திய 2002-2003 காலப்பிரிவுக்குரியதாக, வெளியிடப்படும் சிறுக பல்கலைக்கழக, தனியார் பயிற்சிக்கல்லூரி மாணவர்க கொண்டதாக மிளிர்கின்றன.
கவிமஞ்சரம். மா.இராமையா (புனைபெயர் - தமிழ்ச்ெ கோவிந்தசாமி தெரு, அஸ்தம்பட்டி, 1வது பதிப்பு, ஜூலை 1 232 பக்கம், விலை இந்திய ரூபா 2. மலேசிய வெள்ளி 120 (மலேசியாவில் கிடைக்குமிடம் தமிழ் இலக்கியக் கழகம் (த Kelang, Selangor)
இன்பத்தமிழில் ஏற்றமிகு சிந்தனைகளை, சிறுகை ஏராளமாக வழங்கியுள்ள மா.இராமையாவின் கவிதைத் தெ உவமைகளும் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. மொழிப்பற் கிடப்பதும் இந்நூலின் சிறப்பாகும். கவியரங்கில் திருவரசு. கரு.திருவரசு. மலேசியா - மு Selaseh, 68100, Batu Caves , 16. g. Luf'JL, Q&Fühun 1998 Publications,375/10, Arcot Road,) (6) 250 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 18x12
கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக மேடை, வாெ அரங்கேற்றிய கவிதைகளின் தொகுப்பு. இந்தக்கவியரங்கு படிப்பவர்களுக்கு உற்சாகமூட்டுபவை. இயற்கை அழகையுட்
தேசம் - மலேசியச் சிறப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
siata 22.5x15 gl6. ISBN: 983 994810,5)
ப்பட்ட கதைகள், முழு நீள நாடகம், குறுநாடகங்கள் ல்.மணியம் என்று மலேசிய கலை இலக்கிய உலகில் ஆக்கத்தில் உருவான நூல்.
(ஆசிரியர் குழு) மலேசியா - தமிழ்மொழிக் கழகம், டம், மலாயாப் பல்கலைக்கழகம், 50603, கோலாலம்பூர், ., S69, Jalan Dato Haji Dua, Taman Tan Yew Lai, Batu
8 Flf. ISSN:1394-9640.
ாரின் ஆண்டு இதழ். பல்கலைக்கழகத்தினரின் இலக்கிய எட்டு தமிழ்ப் படைப்புக்களும் இரு ஆங்கிலப் படைப்புக்
மி (ஆசிரியர் குழு) மலேசியா தமிழ்மொழிக் கழகம், டம், மலாயாப் பல்கலைக்கழகம், 50603, கோலாலம்பூர்,
டவில்லை) s.sert. ISSN: 1394-9640.
னரின் ஆண்டு இதழ். பல்கலைக்கழகத்தினரின் இலக்கிய தி. பதினாறு தமிழ்ப் படைப்புக்களும் மூன்று ஆங்கிலப்
.
- இந்திய பிரதிநிதித்துவச்சபை, மலேசிய தேசியப் gunan Pusanika, Universiti Kebangsaan Malaysia, 43600 ia: Sampoorna Printers Sdn. Bhd., No. 1, Jalan TIB-1/19,
18.5X13 FL.
பிரதிநிதித்துவ சபையினால் ஆறாவது ஆண்டாக, தைகள், கவிதைகளின் தொகுப்பு நூாடு தழுவிய ரீதியில் ள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்ன் ஆக்கங்களைக்
0. . () இலக்கியம்: கவிதைகள் சல்வன்) சேலம் 636007: புரட்சிப்பண்ணை 59, 276. ( (8eabth 636oo7, arriva)anas sa arab)
அளவு 18X12.5 சமீ. LÁîŮJUGOtör6O)6OXT), l 10, Jalan Bangau, Taman Berkelay,
தகளாக, நாடகங்களாக, புதினங்களாக, இன்னபிறவாக குதி இது. சொல்வளமும், பொருள்வளமும், எளிய இனிய றும், தேசப்பற்றும், இனப்பற்றும் பாக்கள் தோறும் செறிந்து
6ed 6T6xrLiu î6ODraF6rò, 38, Jalan Selaseh, 19, Taman }. (Chennai 600 024: Mithra Book Makers, Mithra
yi. ISBN 1876626429
னாலி கவியரங்குகளில் கவிஞர் கரு.திருவரசு அவர்கள் 5ளிலே எடுத்துக் கொள்ளப்பட்ட பல்வேறு தலைப்புகள், மனித உணர்ச்சிகளையும் சிந்திப்பதுடன் தமிழர் வாழ்வு,
37

Page 40
மலேசியத் தமிழ் இலக்கியம்
மலேசிய நாடு, பண்பாடு ஆகியவற்றையும் இ6 மட்டுமல்லாது மனத்திறனையும் வாசகர்கள் கன அவற்றைக் கட்டிய சொற்களிலே உள்ள அழகை உணர வேண்டும். இந்நூல் பொன் அனுராவின் 3:
சிறை. மலாக்கா நாகமணி, சென்னை 600024 M lagi u5 ju, Igathli 1999. (Chennai 600 024: Mi 142 பக்கம், விலை இந்திய ரூபா 35 அளவு 18x12 (uO86Apafu (ypaž56.Jf - 7728-A Jalan Kenanga, Rum:
மித்ர வெளியீட்டகத்தின் 37வது வெளி நாகமணி என்ற புனைபெயரில் உலாவும் என் எழுபதுகளில் உருவான சமூக அக்கறைகொண்ட
நால்வர் கவிதைகள். கரு திருவரசு (பதிப்பா சாலான் சியாம், 10400 பினாங்கு 1வது பதிப்பு, நவ O4 பக்கம், கே.எம்.ஆதிமூலம் சித்திரங்கள், விலை
1960களில் மலேசியாவின் பினாங்குத் தீ அடுத்தவர் அடுத்த அடியைப்பாட, மூன்றாமவர் மூ ஒரு விருத்தப்பாட்டை நால்வர் சேர்ந்து பாடி கே.முகம்மது யூசுப், மைதீ. அசன் கனி, கரு. திரு இங்கு ஒரு தொகுப்பாக மலர்ந்துள்ளன.
பரிதிதாசன் கருவிதைகள். பி.எஸ். வேங்கடே தமிழாராய்ச்சி நிறுவனம், கோலாலம்பூர், 1வது ப கம்பியூட்டர்ஸ், 293, அகமது வணிக வளாகம், இரா 96 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு 2
கோலாலம்பூரில் பிறந்த பரிதிதாசன் 1951 பல்கலைக்கழகத்தில் கலைமானிப்பட்டம் பெற்றா வரலாற்றாசிரியராகப் பணியாற்றி 1989இல் ஓய்வு .ெ உறுப்பினர். பல்லாண்டுகளாக இவரது கருத்திே மலர்களெல்லாம் இன்று கருவிதை என்னும் கவிை
மலாக்கா கடலோரக் கவிதைகள். புதுக்க எழுத்தாளர் சங்கம், 11 ஜாலான் மூராய் டுவா, ! 656)Lihug; 2001. (Malaysia:The Galaxy Print Sd banthan, 50470 Kuala Lumpur)
66 பக்கம், ஒவியங்கள், விலை மலேசிய ரிங்கிட் 10,
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தொகுப்பான இந்நூல் 8-9.09.2001 ஆம் நாள் 6 திறனாய்வுக்கருத்தரங்கில் மலேசியத் தமிழ் எழுத்த செய்யப்பட்டது.
மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்.
Malaysia: Arulmathyam Publications, 5 B-A Solok பதிப்பு, 1997 (சென்னை 600042, மல்டிவிஸ்டா குே cxiv, 964 lJääh, 6366) Sibsu (5UT loo, esiGT6 (மலேசியாவில் கிடைக்குமிடம் உமா பதிப்பகம், 35,
1887முதல் 1987 வரையிலான காலக ශිඝhibබයගුණීන් சுவையான தொகுப்பு. குறித்தெ அந்நாட்டின் நூற்றாண்டுக் கவிஞர்களின் உணர்வுக் முதல் மலர்: இசைப்பாடல் தொகுப்பு. க மெக்கலிசுட்டர் ரோடு, பினாங்கு, 1வது பதிப்பு, ஜன
38

வ சிந்திக்கின்றன. இத்தொகுப்பில் அவருடைய கவித்திறனை டு மகிழலாம். கவிதையின் கட்டுமானத்திலே உள்ள உறுதியையும் ம் அவை சொல்லும் கருத்திலே உள்ள தெளிவையும் வாசித்தே வது மித்ர வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
ithra Book Makers, Mithra Publications,375/10, Arcot Road, hra Book Makers, Mithra Publications,375/10, Arcot Road,) Sfuß. ISBN 1 87 6626 66 6
ih Awam Seri Rembia, 78000 Alor Gajah, Melaka, Malaysia)
டாக வெளிவந்துள்ள இந்த கவிதைத் தொகுதியில் மலாக்கா எஸ்.மணியம் அவர்களின் புதுக்கவிதைகள் இடம்பெறுகின்றன. ஒரு இளைஞனின் எண்ணங்கள் இங்கே கவிதைவரிகளாகின்றன.
சிரியர்) மலேசியா - பினாங்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 54, ம்பர் 1999.(அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை)
குறிப்பிடப்படவில்லை. அளவு 18x12சமீ.
பில் இணைந்த நான்கு கவிஞர்களும் ஒருவர் முதலடியைப்பாட, ன்றாவதுஅடியைப்பாட, நாலாவது அடியை மற்றொருவர் பாட என ப நிகழ்வு இடம்பெற்றது. மலேசியக் கவிஞர்களான மு.சேது பரசு ஆகிய நால்வரும் இணைந்து யாத்த அத்தகைய கவிதைகள்
சன் (புனைபெயர்-பரிதிதாசன்) மலேசியா - மலேசிய உலகத் திப்பு, அக்டோபர் 1997 (சென்னை 6OOO4: பார்க்கர் யப்பேட்டை நெடுஞ்சாலை )
.5X4 aft.
இல் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, 1970இல் மலாயாப் ர். பின்னர் கோலாலம்பூர் செயின்ட் ஜோன் உயர்நிலைப்பள்ளியில் பற்றார். மலேசிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் செயற்குழு ல விதையிட்டு, முளையிட்டு, தளிர்விட்டு, மொட்டிட்டுப் பூத்த ந மாலையிலே மணக்கின்றன.
விதை திறனாய்வு கருத்தரங்கக் குழு. மலேசியா: மலேசிய தமிழ் பத்து கொம்ப்ளெக்ஸ், 51200 கோலாலம்பூர். 1வது பதிப்பு, n. Bhd., No. 109, Jalan Sultan Abdul Samad, Off Jalan Tun Sam
அளவு 21.5X14.5சமீ.
ஆறாவது புதுக்கவிதை திறனாய்வுக் கருத்தரங்கு நிகழ்வுகளின் ஜாகூர. குளுவாங் நகரில் நடைபெற்ற ஏழாவது புதுக்கவிதைத் ாளர் சங்கத் தலைவர் திரு ஆதி குமணன் அவர்களால் வெளியீடு
முரசு நெடுமாறன், இராம.சுப்பிரமணியன் (தொகுப்பாசிரியர்) Pulai, Off Jalan Teluk Pulai, 41 100 Klang, Selangor, ledig ளாபல் அச்சகம், 36-ஏ வேளச்சேரி முதன்மைச் சாலை)
23.7x7 ar. ISBN: 9839922602 ஜாலான் பெர்க்கிந்தியான், செந்தூல், 5100 கோலாலம்பூர்)
டத்தில் மலேசியா-சிங்கப்பூரில் பிரசுரமான கவிதைகளின்
ாரு நோக்கையோ, கொள்கையையோ சார்ந்ததாகவில்லாமல் ளஞ்சியமாக இத் தொகுப்பு அமைகின்றது.
.திருவரசு. மலேசியா, தமிழ் இளைஞர் மணிமன்றம், 57, ரி 1981, (சென்னை 14, மூவேந்தர் அச்சகம்)
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 41
IO பக்கம், விலை மலேசிய வெள்ளி 3.00. அளவுஹ 18x12
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர், கவிஞ திரைப்படப்பாடல் மெட்டுக்களில் பாடல்கள் எழுதியிருந்: இசைத்தென்றல் மாரியப்பன், மெல்லிசை மன்னர் ரெ. இசைக்கலைஞர்களின் விருப்பத்தின் பேரிலும் வானொலி வழக்கமும் தொடரப் பிறந்தவையே இத்தொகுப்பில் சேர் எழுத்தாளர் சங்கங்களின் தேசியப் பேரவையால் 1990 வை எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1994இல் ஆயிரம் வெள்ளி பரிச
வண்ணங்கள். கருதிருவரசு மலேசியா: புதிய சமுதாயம், sgSOIeus 1977, 26 g5 U5L (3Ln 198O. (Malaysia: Pine Art F IO5 பக்கம், விலை மலேசிய வெள்ளி 3.oo. அளவு 18x13சமீ.
கவிஞர் கரு திருவரசு நீண்டகாலமாக எழுதி வ இலக்கிய இதழ்களும், நாழிதழ்களும் வானொலியும் இe தமிழுணர்வும் நாட்டுப்பற்றும் சமுதாயப்பற்றும் நிறைந்த கவிதைகளில் வெளிப்படுத்தி மற்றவர்களுக்கும் இவ்வுணர் கவிதைகள சிறப்பாக உணர்த்தி நிற்கின்றன. இக்கவிை தமிழ்ப்பள்ளிகளில் எச்.பி.எம்.தமிழ் இலக்கியப் பாடநூலாக
அமாவாசை நிலவு. மா.இராமையா. சேலம் 636007 புர 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. ( சென்னை 600024: சது 176 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு 18x12.5 ச (மலேசியாவில் கிடைக்குமிடம் அர.கந்தரம், எல்.சி. 255, ஐ
இலக்கியக்குரிசில் முனைவர் மா. இராமையா அவர்க
ஆர்.சண்முகம் கதைகள். ஆர்.சண்முகம் (இயற்பெயர் என்டர்பிரைசஸ், 73, ஜாலான் துன் சம்பந்தன், SOOOO ஈப்ே இந்திரா ஆப்செட் அச்சகம், 1, ஒ வி எம் தெரு, திருவல் (24), 479 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 18x
ஆசிரியரின் அரை நூற்றாண்டு ஆக்க இலக்கிய சிறுகதைகளுடன் வெளிவந்துள்ளது.
இளஞ்செல்வன் சிறுகதைகள். எம்.ஏ. இளஞ்செல்வன் Creations, 375/10, Arcot Road, 16) ugi uzÉ'JLq, 1çefühujji 19 Publications,375/10, Arcot Road,)
255 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 18x12சமீ.
இத்தொகுதியில் மொத்தம் 22 சிறுகதைகள் இடப் கதைகளுக்கான கரு மலேசிய மண்ணில் வாழும் மக்கள் அந்த மண்ணின் மைந்தர்களது பேச்சு வழக்கினைப் பெ தமிழ்க் கதை சொல்லும் மரபிலே புதிய சுருதியை இணை
இன்னொரு தடவை. ரெ.கார்த்திகேசு. மலேசியா முகில் Selaseh, 68100, Batu Caves, legi Luff'JL, Db6Juhuli 2O Publications,375/10, Arcot Road,)
(iv), 196 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 21.5
மித்ர வெளியீட்டாளர்களின் 57வது நூலாகவும் ஆசி இதில் 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன.
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
Saff.
ர் தன் நண்பர்களின் வேண்டுகோள்களுக்கிணங்கத் நார். அந்தப் பழக்கத்தின் தொடர்ச்சியில், வளர்ச்சியில் சண்முகம், எஸ்.சி.நாகசாமி பகவதர் போன்ற பிரபல 3க்கும் பாடல்கள் எழுதியிருந்தார். இந்தப் பழக்கமும் க்கப்பட்டுள்ள பாடல்களாகும். இந்நூல் மலேசியத் தமிழ் மலேசியாவில் வெளிவந்த கவிதை நூல்களில் சிறந்தது ரிக்கப்பட்டது.
90-A, Jalan Brickfields, Kuala Lumpur, la ug Luf6'UL, 'rinters)
ருபவர். மலைநாட்டிலிருந்து வெளிவந்த-வெளிவரும் பல வருடைய கவிதைகளுக்கு களங்களாய் அமைந்துள்ளன.
இக்கவிஞர் தமிழ் உணர்வுகளை அவ்வப்போது தம் வினை ஊட்டி வந்துள்ளார். அதனை இத்தொகுப்பிலுள்ள தத் தொகுப்பு 1980 முதல் 1985 வரையில் மலேசியத் வைக்கப்பட்டது.
இலக்கியம்: சிறுகதைகள்
ட்சிப் பண்ணை, 59, கோவிந்தசாமி தெரு, அஸ்தம்பட்டி, துர்வேந்தன் அச்சகம்)
品。
லான் நைப் லோங், 84900 தங்காக், ஜோகூர்)
sளின் அண்மைக்கால சிறுகதைகள் பதினான்கின் தொகுப்பு.
ஆர். சண்முகரத்தினம்) மலேசியா, நவரெத்தினா
பா, பேராக், 1வது பதிப்பு, 2OO. (சென்னை 6000O5:
බර්ජ්ශිප්පඤf)
2.5 Sfuf. ISBN 083 99928
முயற்சியின் பரிமாணத்தைக் காட்டும் தொகுப்பாக, 44
'. Chennai 6oo o24: Mithra Publications, Mitra Arts & 99. (Chennai 600 024: Mithra Book Makers, Mithra
ISBN 1876626 542
பெற்றுள்ளன. அனைத்தும் எழுபதுகளில் எழுதப்பட்டவை. ரின் வாழ்க்கையிலிருந்து இயல்பாகவே பெறப்பட்டுள்ளன. ய்து கையாளும் தமிழ் நடையும் குறியீட்டுப் படிமங்களும் க்கின்றது.
6T6öru f6ODIFarüo, 38, Jalan Selaseh 19, Taman pl. (Chennai 600 024: Mithra Book Makers, Mithra
X4ff. ISBN 87 6626 852
fயரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாகவும் வெளிவரும்
39

Page 42
மலேசியத் தமிழ் இலக்கியம்
சங்கொலி சிறுகதைகள். மா.இராமையா. ே (சென்னை 6OOOO2: தொல்காப்பியனார் அச்சகட் 234 பக்கம், விலை மலேசிய வெள்ளி 15. அளவு (மலேசியாவில் கிடைக்குமிடம் அர.சுந்தரம், எல்.
1948ம் ஆண்டு முதல் எழுதிவரும் மலே: கொண்ட மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு இ யாவும் மலேசிய, தமிழகப் பின்னணியில் அமைர் சமுதாயம் எதிர்நோக்கும் பல்வேறு சமுதாயப் பிர
தண்ணிரை ஈர்க்காத தாமரை. நிர்மலா டெ அசோசியேட்ஸ், இல.7 நாதமுனி தெரு, தியாகரா India P Ltd.,425 Panthean Road, Egmore)
180 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 15 அளவு 18
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கதை சமூக அக்கறையோடு வன்முறையை எதிர்க்கும் நிரந்தரமற்ற நிழல் கதையில் பெண்கள் பலவீனமா அப்படி இல்லை என்ற கதையில் நாட்டு நடப்புக நமக்கு வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். அதன் பெருமையை கசந்து போன மருந்து வெ: பிள்ளைகள் பெற்றோரைப் புறக்கணிக்கும் போ தொகுதியில் அடங்கியுள்ளன. (மலேசிய விற்பனை Caves 68100,Selangor, Malaysia)
தாய்மைக்கு ஒரு தவம். நமகேஸ்வரி கிள்ள (கோலாலம்பூர், கே.எம்.அச்சகம், 325, ஜாலான் பசு 2OO Lébèüd, 686960 unGeoëFu $ 5.OO, 13X17.5 Suß
இத்தொகுதியிலுள்ள 18 சிறுகதைகளும் அனைத்தும் குடும்பம் என்ற பட்டிழையினால் அழக நடைபெறும் செயல்களை ஒரு சிறுகதை எழுத்த இத்தொகுதி நல்லதொரு உதாரணம். தாமறிந்த சூ கொண்டு இக்கதைகளை மிக ஆழமாகவும் அழக எழும் ஊடல்கள், குழந்தைச் செல்வத்தின் அரு குடும்பங்களைப் பாதித்தல் ஆகிய பல விடயங் ந.மகேஸ்வரி, கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் பிரதிபலிக்கின்றன.
தானம்: பரிசும் பாராட்டும் பெற்ற சிறுகதை எண் 25, ஜாலான் பெண்டாஹாரா, ரூமா அவாம் , Percetakan Sirajan, No.K 164, Batu Kentonmen, ( (14) 180 பக்கம், விலை மலேசிய $20, அளவு 18.5
கவிக்கூத்தன் மா. இராமகிருஷ்ணனின் ( இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கைத் தரத்ை உணவு, உடை, உறையுள் தருவதே பெருந்தான தானமாகத் தருவதே மேலான தானம் என அவ தந்தை வழியே சென்று கெடும் தனையனை த6ை ஆணாதிக்கம் பெண்ணிடம் எதுவரை செல்கிறது வித்தியாசமான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நியாயங்கள். செங்கதிரோன் (இயற்பெயர் பொன் Vivekananda, Off Jalan Tun Sambanthan, Brickfie Mathana Enterprises, No.30-1, Jalan Vivekanand 142 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் O. அளவு 18.8
40

Dம் 636007: புரட்சிப் பண்ணை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993.
Χ12.5 σιδ.
255, ஜாலான் நைப் லோங், 84900 தங்காக், ஜோகூர்)
இலக்கிய முன்னோடி மா.இராமையா அவர்களின் 22 சிறுகதைகள் வாகும். இத்தொகுப்பிலுள்ள கதைகளுள் ஒன்றைத் தவிர மற்றவை துள்ளன. ஒன்று சீனநாட்டின் பின்னணியில் அமைந்துள்ளது. தமிழ்ச் சினைகளே இக்கதைகளின் கதைப்பொருள்களாக அமைந்துள்ளன.
நமாள். சென்னை 6OOO17: வெரையிட்டி, பெஸ்ட் மீடியா நகர், 1வது பதிப்பு, ஜூன் 2002 (சென்னை 600008: Scantrans
5Xl2.5 SFLß. ISBN 983-40983-0-8
கள் சமூக சிந்தனைகள் , படிப்பினைகளைக் காண முடிகின்றது.
வகையில் வேண்டாம் வன்முறை என்ற கதை அமைகின்றது. 5 இருந்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்கின்றார். அவன் ளையும் அன்றாடத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் அக்கறை
தமிழர் கலாச்சாரத்தில விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை, fப்படுத்துகின்றது. வளரும் வரை தான் என்ற கதையில் வளர்ந்த க்கைக் கண்டிக்கின்றார். மொத்தம் 17 சிறுகதைகள் இந்தத் (ypass6 uf P.Sumathy, 40, Jalan SG 4/10. Taman Sri Gombak, Batu
ான் தமிழ் இலக்கியக் கழகம், 1வது பதிப்பு, ஜூலை 1985. காங்)
ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்றவை. எனினும் அவை ாகக் கோர்க்கப்பட்டுள்ளன. தன்னைச் சுற்றி ஒவ்வொரு வினாடியும் 1ளன் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு நடும்பவாழ்வு, ஆசிரியத் தொழில் ஆகியவற்றை மட்டுமே வைத்துக் ாகவும் நூலாசிரியர் பின்னியுள்ளார். கணவன்- மனைவிக்கிடையே மை, நாகரீகத்தின் வயப்படுதல், கணவன்மாரின் பொறுப்பின்மை 5ள் இக்கதைகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. திருமதி மேலாக எழுதி வருபவர். அந்த அனுபவம் அவரது கதைகளில்
கள். மா.இராமகிருஷ்ணன். மலேசியா செந்தாமரை பதிப்பகம், 358Oo faShifau, (BugTéb, 16 g. Lugar, 2ooo. (Malaysia: ff Jalan Ipoh, 51200 Kuala Lumpur)
මු.5 පrLä.
ந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் மலேசியபடம்பிடித்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன. பண்டுதொட்டு
என்று கருதப்பட்ட நிலையை மாற்றி, உடல் உறுப்புக்களைத் து தானம் என்ற தலைப்புச் சிறுகதை மூலம் வலியுறுத்துகிறார். முறை தப்புமா என்ற கதையில் எமக்கு அறிமுகப்படுத்துகின்றார். ன்பதை அப்புறம் எடுத்துக்காட்டுகின்றது. பதினேழு கதைகளும் ம சிறப்பம்சமாகும்.
ஜேக்கப்) மலேசியா கெங்கா பதிப்பகம், எண் 40-1,Jalan s, 50470 Kuala Lumpur, laug usu, 1999. (Malaysia:
Off Jalan Tun Sambanthan, Brickfields, 50470 Kuala Lumpur) 3 y L. ISBN 983-40182 07
தேசம் . மலேசியச் சிநப்பிதழ்

Page 43
தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மூலமாகப் பெ செங்கதிரோன் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துப்பன கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் - வாசகர் இயக்க மலேசிய தமிழ் எழுத்தாளர் பொதுப்பேரவை மாநாட்6 இடம்பெற்றிருக்கும் இவரது கதைகள் யதார்த்த நோக்குடன் நிறுத்தும் படைப்புகளாகும்.
திசைமாறிய பறவைகள். மா.இராமையா. சேலம் 6360 அஸ்தம்பட்டி, 1வது பதிப்பு, மே 1998. ( சென்னை 600024 232 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 18x12.5 ச
இலக்கியக்குரிசில் டாக்டர் மா. இராமையாவின் 25 வாழ்க்கையைக் காட்சிகளாகவும் சம்பவங்களாகவும் கா இருக்கின்றது. பல்வேறு தரப்பட்ட மக்களின் வாழ்க்கையை அரைநூற்றாண்டு காலமாக மலேசிய மண்ணில் இலக்கிய ராமையா என்ற இலக்கியவாதியின் கதைகளிலிருந்து அறிய
பரிவும் பாசமும்: மலேசியச் சிறுகதைகள். மா.இரா6 1-பி, சிலயாங் பாரு, பத்துகேவ்ஸ், கோலாலம்பூர், 1வது ப ஜாலான் 11-பி, சிலயாங் பாரு, பத்துகேவ்ஸ், கோலாலம்பூர் 120 பக்கம், விலை மலேசிய வெள்ளி 3.00 அளவு 18.5x3
1957 முதல் 1977 வரை, குமரி, தமிழ்நேசன், பொன் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பரிவும் பாக பரிவும் பாசமும் பொங்க காதல்வயப்படும் மனோநிலை-ர படித்து முடித்தவுடன் சங்கரன் பிள்ளையை என்ன செய்தாலு சீதை தமிழர் சமுதாயத்தில் நடைமுறையிலுள்ள சம்பவங்க கதையும் நல்லதொரு கருவை மையமாகக் கொண்டு நடை
பிரதமர் ஆடினால். வீ.செல்வராஜ் மலேசியா V.Selvar l6.g. Uf'JU, 6)UJIGJf 1999. (Malaysia: Percetakan Mayg Brickfields, Kuala Lumpur )
(viii), no Luébasih, 6f6O6o un(BaofuU frilaô" 1O. S-SIGTE. 18.5x1
ஆசிரியரின் 10 சிறுகதைகளை உள்ளடக்கிய நூல். நடைமுறை வாழ்க்கையில் உணரத்தக்க சிறு சிறு செய்தி தலைப்புக்கதையில் நாட்டுப் பிரதமரையே கதாபாத்திரம மலிருக்கும் சந்தேகங்களுக்குப் பதிலளிப்பது ஆசிரிய சான்றாகின்றது.
பூக்காத பூக்கள். சித. நாராயணன் (பதிப்பாசிரியர்) மலே எண்.54, ரூமா மூரா, ஜாலான் தசாலி, சித்தியவான், பேராக். 94 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 18.5x3 சப
மஞ்சோங் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத் சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பூவோ பூ பூ அருணாசலம். மலேசியா துன் சம்பந்தன் (8ē51T6AD1T6AOLO, 16 g ugfüJU, g6ör 2OO2. (Ipoh: Sri Enterp (23), 185 பக்கம், புகைப்படங்கள், விலை மலேசிய ரிங்கிட்
மலேசிய தமிழ் இலக்கியத்துறையில் “பூவன்னா" எ சிறுகதைகளின் தொகுப்பு. மனித வாழ்வு, மனித உணர்வுக சிந்தனைகள், மலேசிய மக்களிடையே அவ்வப்போது ஏற் கதைக்களங்களாகக் கொண்டமைந்த சிறுகதைகள் இவை
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
து வாழ்வைத் தொடங்கிய மலேசிய அனுபவ எழுத்தாளர் னி, சமூகப்பணி, தமிழ்ப்பணி ஆற்றி வருபவர். சிலாங்கூர் கத்தின் தலைவராக இருந்த வேளையில், இரண்டாவது டை நடாத்தியவர். இந்தச் சிறுகதைத் தொகுப்பில் *, சமகாலச் சம்பவங்களை மனக்கண்முன் கொண்டுவந்த
O7 புரட்சிப்பண்ணை 59, கோவிந்தசாமி தெரு,
சதுர்வேந்தன் அச்சகம்) ".
சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. மலேசிய நாட்டு ட்டுகின்ற அவரது பாங்கு ஒரு படிப்பினையாக நமக்கு ப் பற்றியும் அவர்களின் உணர்ச்சிகள் பற்றியும் பலவற்றை,
வரலாற்றில் தொடர்பு இழையாக ஓடிக்கொண்டிருக்கும் முடிகின்றது.
மையா. மலேசியா பொன்னிப் பதிப்பகம், 10 ஜாலான் திப்பு, மே 1975, ( மலேசியா பொன்னிப் பதிப்பகம், 10 )
8.
எனி, தமிழ்முரசு, பருவம் ஆகிய இதழ்களில் வெளியான 13 சமும் என்னும் கதையில் ஒரு பெண்ணின் தாய்மையுணர்ச்சி நன்கு சித்திரிக்கப்படுகின்றது. ஊனம் என்ற கதையைப் ம் தகும் என்ற ஆத்திர உணர்ச்சி நம்மை ஆட்கொள்கிறது. ளை நன்கு பிரதிபலிக்கின்றது. இதே போன்று ஒவ்வொரு -போடுகின்றது.
aj 46, Jalan SS4 C/8, 47301 Petaling Jaya, Selangor, en Sdn. Bhd., No.282, Jalan Tun Sampanthan, 50470
2.s.fi. ISBN 983 999257 0
வலிந்து புகுத்தப்படும் கருத்துக்களைக் கொண்டிராமல், களைக் கூட மிக்க கவனத்துடன் கையாண்டிருக்கிறார். ாக்கி அவரின் மூலமாக வெகுகாலமாகத் தீர்க்கப்படா ரின் அரசியல் சாணக்கியத்திற்கும் துணிச்சலுக்கும்
Dசியா: மஞ்சோங் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம்,
l6JE LJÉÜL, 1994. (Ipoh: Seri Enterprises) S.
ந்தின் முதல் வெளியீடு. அறிமுக எழுத்தாளர்களின் 13 கதைகளை ஆக்கியோரின் விபரங்களும் கதைகளுடன்
தினைவு நிதி வாரியம், எண் 39, லெபோ அம்பாங், SOloo, rises) 2O, eGT6, 18.5X13 Flf.
ன்று பிரபல்யமான பூஅருணாசலம் அவர்களின் பதினெட்டு
ள், வாழ்க்கைப் போராட்டங்கள், முரண்பாடுகள், சுயநலச் படும் மாறுதல்கள், அரசியல் போக்குகள் ஆகியவற்றைக்
41

Page 44
மலேசியத் தமிழ் இலக்கியம்
பெண்குதிரை. சைபீர் முகம்மது. சென்னை ( தியாகராஜ நகர், 1வது பதிப்பு, மே 1997 (சென் நெடுஞ்சாலை)
Xvi,136 பக்கம், விலை இந்திய ரூபா 55. அளவு
ஒரு நாவலுடன் நான்கு சிறுகதைகளு சுகபோகங்களுடன் அனுபவித்து மகிழும் நோக்கு நாவல் அறிமுகம் செய்கின்றது. கமலவேணியின் களாகச் சித்திரிக்கப்படுகின்றது. மயானகாண்ட திடீரென இறந்து போன தகவல் கிடைத்ததும் சம்பவங்களைச் சிரமப்பட்டு உள்வாங்கும் கதா ஆண்மை என்ற சிறுகதையில் ரஹீமா என்ற ஆசைக்குரிய மாமரத்தை வெட்ட வரும் அரச இ காட்டுவதாக கதை அமைகின்றது. காந்தி அடிக தோட்டத்தில் 1942இலும் 1952 இலும் பொன்னு அமைகின்றது. 1942இல் காந்தி அடிகளின் புகைட் ஏற்படுத்திய மாற்றமும், 1952இல் தன் மக: பொன்னுச்சாமியின் வாயிலாகப் படம்பிடிக்கப்பட் வெள்ளைப் பாதஅணியை பெற்றோர் மூலம் வாங்
பேரவைக் கதைகள் 14வது தொகுதி. மு: பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1999. (மலேசியா Brickfields. Kuala Lumpur)
(2O), 154 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 10. அள
மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் நடாத்தி சிறந்த சிறுகதைகளுக்குப் பரிசு வழ நில்லாது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை நூ; பேரவைக்கதைகள் தொடர்ந்து நூலுருவில் வெளி கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
பேரவைக் கதைகள் 17வது தொகுதி. சிவ மலாயாப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2002 (xviii), 2O2 Ubabb, 6f60d6AD LOCBaofulu frazé lo.
மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் ( நடாத்தி சிறந்த சிறுகதைகளுக்குப் பரிசு வழா நில்லாது தேர்ந்தெடுத்த சிறுகதைகளை நூg பேரவைக்கதைகள் தொடர்ந்து நூலுருவில் வெ6 20 கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
மலரட்டும் மனித நேயங்கள். நிர்மலா பெரும இலக்கிய பண்பாட்டு இயக்கம், 1வது பதிப்பு, செய் (16), 144 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அ
மனித நேயமற்ற மனிதர்களால் தாம் உல மனித நேயங்கள் மலர்ந்து, குரோதம், விரோதம் கருமேகங்களும் கலைந்து, எழுதுவதெல்லாம் திருத்தங்களை ஏற்று வெடிமருந்தும் கத்தியும் இர ஏற்றங் காண வேண்டுமென்ற மன எழுச்சியுடன் இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். ( மலேசிய 55100 Kuala Lumpur, Malaysia)
மலேசிய இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதை
S6ò6AOTLÁớLJ Ibibu6Of Ln6örDůh, Badan Amal Islam, 2 ஏப்ரல், 2002. (மலேசியா திருமகள் பதிப்பகம், 5/6
42

OO17 திருமகள் நிலையம், 55, வெங்கட் நாராயணா தெரு, னை 6OOO14: பார்க்கர் கம்பியுட்டர்ஸ், 293, இராயப்பேட்டை
17.5Χ12 σLδ.
ம் கூடிய தொகுப்பு வாழ்க்கையை உல்லாசமாக, ஆடம்பரமாக, -ன் வாழும் கமலவேணி என்ற ஒரு பெண்ணை பெண்குதிரை என்ற வாழ்க்கைப் போக்கு அவளது சினேகிதி நாகலட்சுமியின் நினைவுசிறுகதை தன்னிடம் ஆயுள் காப்புறுதிப்பத்திரம் பெற்ற ஒருவர் அவரது இல்லத்துக்குச் சென்ற முகவர் அந்தச் சாவிட்டில் நிகழும் ாத்திரமாகிறார். அவரது பார்வையில் கதை நகர்த்தப்படுகின்றது. அலியின் பாத்திரம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றது. கம்பத்தில் தன் பந்திரத்தை தனித்து நின்று எதிர்ப்பதன் மூலம் தன் ஆண்மையைக் ளும் பொன்னுசாமிக் கங்காணியும் என்ற சிறுகதை, மலேசிய ரப்பர் ச்சாமியின் வாழ்வில் நிகழ்ந்த இரு வேறு நிகழ்வுகளின் ஒப்பீடாக படம் ஆக்கிரமிப்பு இராணுவத்தினனான ஒரு ஜப்பானியனின் மனதில் ரின் அஹிம்சைப் போக்கு தன்னில் ஏற்படுத்திய மாறுதலும் டுள்ளது. பாதுகை ஏழைப்பள்ளிச் சிறுமி தன் பாடசாலைக்கான 5 நடத்தும் போராட்டமாக அமைகின்றது.
கிலன் வீரபுத்திரன் (இயக்குநர்) மலேசியா தமிழ்ப் பேரவை,மலாயாப் 6)a:Fửhugga lugaửuash, No.54-1, Jalan Ang Seng, 50470
6 19.5X14 ef fi.
பேரவையினர் 1982 முதல் ஆண்டுதோறும் சிறுகதைப் போட்டிகளை வ்கி வருகின்றார்கள். சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பதுடன் லுருவாகவும் வெளியிடுகின்றார்கள். அவ்வகையில் 1986 முதல் பிடப்பட்டுள்ளன. இவ்வரிசையில் இது 14-ஆவது தொகுதியாகும். 16
ானந்தம் பெரியண்ணன் (இயக்குநர்) மலேசியா தமிழ்ப் பேரவை, மலேசியா எஸ்.எம். கிரிஷ் அச்சகம், பிரிக்ஸ்பீல்ட், கோலாலம்பூர்) S6la 18X12.5 Solß. ISBN 983-2085-44-6
பேரவையினர் 1982 முதல் ஆண்டுதோறும் சிறுகதைப் போட்டிகளை |கி வருகின்றார்கள். சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பதுடன் துருவாகவும் வெளியிடுகின்றார்கள். அவ்வகையில் 1986 முதல் யிடப்பட்டுள்ளன. இவ்வரிசையில் இது 17-ஆவது தொகுதியாகும்.
ாள். மலேசியா சிலாங்கூர் கூட்டரசு வளாகத் தமிழ்க் கலை டெம்பர் 1991. (அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை ) வு 19X13.5 சமீ.
கில் அவலங்களும் அழிவுகளும் தலைவிரித்தாடுகின்றன. ஆகவே, குறுகிய சுயநல பேடிமைகளெனும் மனத்தைக் கப்பியிருக்கும் வெறும் ஏட்டுச் சுரைக்காய்கள் என்றிராமல், அறிவு பூர்வமான தமும் இல்லாத கண்ணியமான விவேகமான வாழ்வில் எல்லாரும் தன்னால் எழுதப்பட்ட 16 சிறுகதைகளை நிர்மலா பெருமாள் bu6oo6or pasauf 40B. Lorong 8, Indian Settlement, K.G Pandan,
ள். அறம், அப்துல் சுப்ஹான் (பதிப்பாசிரியர்) மலேசியா , Jalan 2/29, Petaling Jaya, Selangor darul Ehsan, 16 g ugačL, , Jalan Dato Haji 2, Taman Tan Yew LAI, Batu 6, Jalan
தேசம் - மலேசியச் சிறப்பிதழ்

Page 45
Puchong, 58200, Kuala Lumpur) (2O), 16O பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 21.5)
மலேசியாவில் வெளிவந்த முதல் தமிழ் இஸ்லாமிய நூல் இதுவாகும். 24 போட்டிச் சிறுகதைகளுடன் வெ6 படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
மலேசியத் தமிழ் இலக்கியம் 1995/96. வீ.செல்வராஜ் C/8, 4730 l Petaling Jaya, Selangor, lag Luf'JL, 1997. (M Tun Sampanthan, 50470 Brickfields, Kuala Lumpur)
(xiv),254 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 15. அளவு 19x3.
மா.சண்முகசிவா, எம்.ராமகிருஷ்ணன், ரெ.கார்த்திே செல்லையா, காசிதாசன் ஆகியோரின் சிறுகதைகளும் மலே பெண்குதிரை என்ற நாவலும் சேர்ந்ததான இலக்கியத் தெ
மு.அன்புச்செல்வன் சிறுகதைகள். மு.அன்புச்செல்வ Senu 18, Taman Dato Senu, Sentul Pasar, 51000 Kuala Lu Parker Computers, 293, Ahamed Complex, Royapettah Hig 152 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு 175x12சமீ
1958ம் ஆண்டு தொடக்கம் இலக்கியத்துறையில் ஈடு நீண்டகாலமாக எழுதி வரும் சிலருள் ஒருவர். ஏறத்தா படைத்துள்ளார். அவற்றுள் பல தேசிய நிலையில் பரிசுகளை மொத்தம் 14 சிறுகதைகள் உள்ளன. இக்கதைகளுள் 12 மே இந்தியப் பின்னணியிலும் அமைந்துள்ளன.
மெ. அறிவானந்தன் சிறுகதைகள். மெ. அறிவானந்: 6)JFů6)Lúhuit 1998. (Malaysia: M. Arivananthan, No.40, Jala (lo), 164 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 15 அளவு 19x3.5க
மலாயாப் பல்கலைக்கழகத்தின் நூலகப்பிரிவில் மெ.அறிவானந்தன், 1952இல் தாய் உள்ளம் என்ற சிறுகதை மலேசிய இலக்கிய உலகினுள் புகுந்தவர். இத்தொகுப்பிலுள் குறிப்பாக அலமு, திறந்த இதயம் போன்ற சிறுகதைகள் சு அக்காலகட்டத்து மலேசியத் தமிழர்களின் வாழ்நிலையை 6
வட்டங்கள்: சிறுகதைகளின் தொகுப்பு. தமிழ் இல Jalan Dedap 1, Taman Johor Jaya, 8 1 100 Johor Baru, 16 g Products, No.583, Taman Clonlee, 73000 Tampin, Negeri S (6), 94 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 10. அளவு 20.5x15ச
ஜோகூர்பாரு வட்டாரத்தின் தமிழ் எழுத்தாளர்களு தமிழ் இலக்கியவட்டத்தின் உறுப்பினர்கள் பதினொருவ மானிடநேயம், ஒற்றுமை, உழைப்பு, சமுதாய நலம் ஆகிய பt
வரலாற்றுக்குள் ஒரு வரி நிர்மலா பெருமாள். மலேசிய மஸ்ஜித் இந்தியா, 5OIOO, கோலாலம்பூர், 1வது பதிப்பு, ஜன லங்காட் 3, தாமான் பூரீ லங்காட் 2, 43000 காஜாங்) xx, 14 uudisabůh, Gafsodao un Bapafuu frhaal" 1O. SMGT6, 21x4.6
நிர்மலா பெருமாளின் மூன்றாவது சிறுகதைத் ெ வெளியான 15 சிறுகதைகள் இங்கே தொகுக்கப்பெற்றுள்ளன அம்சங்களையும் சித்திரிப்பதான இக்கதைகள், ஓர் எழுத்தா
விழித்திருக்கும் ஈயக்குட்டைகள். மு.அன்புச்செல்வன் ஒக்டோபர் 2001 (சென்னை 05 மணி ஒப்செட்) XXXi, 192 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 15 அளவு18x12ச
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
14 சமீ.
ச் சிறுகதைத் தொகுப்பு என்ற பெருமையைப் பெற்றுள்ள ரிவந்திருக்கும் இந்நூலில் சிறுகதையாளர்களின் புகைப்
(6) II guitariful). InGaofu IIT V.Selvaraj,46, Jalan SS4 Malaysia: Percetakan Maygen Sdn. Bhd., No.282, Jalan
FS. ISBN 9839992.538
கசு, வே.சண்முகம், பெ.சா.குரியமூர்த்தி, பத்மினி, வேலன் சியக் கவிஞர்களின் 1 கவிதைகளும், சைபீர் முகம்மதுவின் IGbUUI.
6ör. LaBapafulum 6n 6o 66oörL sogaro, No. 19, Jalan Dato Impur, lagi ua5'u, sgota f 1998. (Chennai 600014: h Road)
பட்டு வரும் அன்புச்செல்வன் மலேசியா வில் தொடர்ந்து ழ நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் ாப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத் தக்கது. இத்தொகுப்பில் லசியப் பின்னணியிலும், இரண்டு மலேசிய,
தன். மலேசியா Percetakan KM , 1வது பதிப்பு, n SS 7/6, 47301 Kelana Jaya, Selangor D.E. ) Flf. ISBN 983 8080500
32 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி ஓய்வு பெற்ற 5 மூலம் தமிழ்முரசு மாணவர் மணிமன்ற எழுத்தாளனாக 1ள சிறுகதைகள் அறுபதுகளில் இவரால் எழுதப்பட்டவை. தந்திரத்திற்குப் பிந்திய உடனடியான மலேசியச் சூழலை, மக்கு எடுத்துக் காட்டுகின்றன.
க்கிய வட்டம். மலேசியா தமிழ் இலக்கிய வட்டம், 19, us L, sgei 2OOo. (Malaysia: Percetakan N.S. Paper
embilan Darul Khusus)
L岛,
க்கென நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ரின் கதைகளை கொண்டு வெளியிடப்பட்ட தொகுதி. ண்புகள் பற்றி இக்கதைகள் பேசுகின்றன.
ா ரெ.கோ. மையம், 100, மூன்றாவது மாடி, ஜாலான் வரி 1996. (மலேசியா குவித்திரு அச்சகம், 168, ஜாலான்
疗L岛. நாகுப்பான இந்நூலில் பல மலேசிய பருவ இதழ்களில் . சமுதாய நலன், தனிமனித உள்ளுணர்வுகள் ஆகிய இரு ளனுக்குரிய சமூகப் பொறுப்புடன் அணுகப்பட்டுள்ளன.
மலேசியா கோலாலம்பூர் முச்சங்கம், 1வது பதிப்பு,
S. ISBN 983 2522 005.
43

Page 46
மலேசியத் தமிழ் இலக்கியம்
அன்புச்செல்வனின் இத்தொகுப்பில் 12 உள்ளிட்ட எட்டுக் கதைகள் திகில் கதைகளாக சமூகக்கதைகளாகவும், பாடி வீடு மகாபாரதக்கதை
வீடும் விழுதுகளும். மா.சண்முகசிவா. மலேசிய 68100, Batu Caves, Selangor, lagi UgaŮJL, 1998. 192 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு !
வாழ்க்கையின் பல கூறுகளை, பல்வேறு ம முறையிலும் இந்நூலாசிரியருக்கு வாய்த்தாலும் இ6 வேலையை இவரின் பேனா செய்துள்ளது. அதன் விழுதுகளும் என்ற தலைப்புக் கதையில், மலேசிய ஏற்படும் வாழ்க்கை அவலங்களும் யதார்த்தமாக ெ
வெண்மணல். சைபீர்முகம்மது. தமிழ்நாடு, அன்: 2வது பதிப்பு, நவம்பர் 1995, 1வது பதிப்பு, அக்டோ 12 பக்கம், விலை இந்திய ரூபா 25. அளவு 18.5x12
பழம்பெருமை பேசி சுயமுயற்சியின்றிச் சே மான பாத்திரங்களை உருவாக்கித் தம் சிந்தனை: முதல் சிறுகதைத்தொகுப்பு இதுவாகும்.
வேரும் வாழ்வும்: 1வது தொகுதி. சை. பீர் ( 19, Taman Selaseh, 68100, Batu Caves, Selangor, Makers, Mithra Publications,375/10, Arcot Road) 568 பக்கம், விலை இந்திய ரூபா 150.00. அளவு 21
மலேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளி எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தேர்ந்த தொகு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மித்ர வெளியீட்டக
வேரும் வாழ்வும்: 2வது தொகுதி. சை. பீர் 19, Taman Selaseh, 68100, Batu Caves, Selangor, Makers, Mithra Publications,375/10, Arcot Road) 320 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு 2
மலேசிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளி எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தேர்ந்த தொகு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பொன் அனுராவின்
வேரும் வாழ்வும்: 3வது தொகுதி. சை. பீர் ( Selaseh 19, Taman Selaseh, 68100, Batu Caves, Sel Book Makers, Mithra Publications,375/10, Arcot R. 312 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு 21
மலேசிய தமிழ் எழுத்தாளர்களால் மலேசிய அந்த மண்ணில் மலர்ந்த சிறுகதைகளின் தேர்ந்த 25 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மித்ர வெளியிட்ட
அந்திம காலம். ரெ.கார்த்திகேசு. மலேசியா Ope 68100, Batu Caves,Selangor, 16. g. Luf’JU, 1998 (Ta 318 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. ஆளவு 18
ரே.கார்த்திகேசுவின் மூன்றாவது நாவல் வெளிவந்தது. சாவு நிச்சயிக்கப்பட்டுவிட்ட சுந்தரத் இந்த நாவல்.
44

றுகதைகள் இடம்பெற்றுள்ளன. விழித்திருக்கும் ஈயக்குட்டைகள் பும் அயிரை மீன்கள், இராமையா, அரிதாரங்கள் ஆகிய மூன்றும் யின் வெளிப்பாடாகவும் அமைந்துள்ளன.
(paŝao 6T6örLiu î6Ogasfalò, 38, Jalan Selaseh 19, Taman Selaseh, (Tamil Nadu: Akaram Printers, Sivagangai) Χ12.5διδ.
விதர்களை, அன்றாடம் சந்திக்கும் வாய்ப்பு, ஒரு வைத்தியர் என்ற
ற்றையும் மீறி மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கும் கருவியின் அறுவடையே இந்தச் சிறுகதைத் தொகுதியாகியுள்ளது. விடும் தோட்டப்புற மக்களின் குடிபெயர்வும் அதனால் புதிய சூழலில்
வளிப்பட்டுள்ளன.
னம்(பி)லிட், சிவன்கோயில் தெற்குத் தெரு, சிவகங்கை-63O 561,
ர் 1984. (சிவகங்கை, அகரம்)
5 சமீ.
ர்ந்து கிடக்கும் சமூகத்தைச் சாடுவதோடு நிற்காமல், உதாரண களைக் கலை அம்சத்துடன் வெளிப்படுத்தும் பீர் முகம்மதுவின்
முகம்மது. மலேசியா, முகில் என்டர்பிரைசஸ், 38, Jalan Selaseh lagi uai L, garhui 1999. (Chennai 600 024: Mithra Book
X4 ft. ISBN 1876626720
லும் இதுவரை காலம் வெளிவந்த அந்த மண்ணில் மலர்ந்த ப்பாக வெளிவரும் முதலாவது தொகுதியான இந்நூலில் 43 த்தின் 34வது நூல் இதுவாகும்.
முகம்மது. மலேசியா, முகில் என்டர்பிரைசஸ், 38, Jalan Selaseh lag usiL, garthLil 20O. (Chennai 600024: Mithra Book
LX4 FL. ISBN 187662602x
லும் இதுவரை காலம் வெளிவந்த அந்த மண்ணில் மலர்ந்த ப்பாக வெளிவரும் முதலாவது தொகுதியான இந்நூலில் 25 மித்ர வெளியீட்டகத்தின் 60வது நூல் இதுவாகும்.
முகம்மது. மலேசியா முகில் என்டர்பிரைசஸ், 38, Jalan angor, lag usul, gathur 20O. (Chennai 600 024: Mithra ad)
{]4 &tfð. ISBN 187662603x
பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இதுவரை காலம் வெளிவந்த தொகுப்பாக வெளிவரும் முதலாவது தொகுதியான இந்நூலில் கத்தின் 61வது நூல் இதுவாகும்.
() () இலக்கியம்: நாவல்கள் 6ò 6T6ör Lifsooria:Faro, 38, Jalan Selaseh 19, Taman Selaseh,
nil Nadu: Akaram Printers, Sivagangai) 12于凸。
து. மலேசியாவில் மக்கள் ஓசை பத்திரிகையில் தொடராக தின் அந்திமகால நாடகத்தின் திரைவிழும் நேரக் காட்சிகளே
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 47
அழகின் ஆராதனை. மா.இராமையா. சேலம் 636007 புர 6OOOO2, தொல்காப்பியனார் அச்சகம்)
192 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 18x12.5 ச (மலேசியாவில் கிடைக்குமிடம் அரசுந்தரம், எல்.சி. 255, ஜா
வெறும் புறஅழகை மட்டும் கண்மூடித்தனமாக ஆர இன்னல்களுக்கு ஆளாகி இறுதியில் வாழ்க்கையையே காதலர்களின் மூலம் ஆசிரியர் மிகத் தெளிவாக உணர்த்தியு
கள்ளச் சந்தையில் சொக்கத் தங்கங்கள். பொன் 6)abiasi ugal luash, 6Teori 40-1, Jalan Vivekananda, OffJal laug usul, seoOo. (Malaysia: RL Grafprint, No.38, Jalan
50470 Kuala Lumpur) (lo) உ30 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 15 அளவு 19x3
மலேசிய மண்ணின் சூழலில் இந்நாவல் ஆக்கப்ப விற்பனை செய்ய முயலும் லிம், அவனது அடியாட்கள், கே கார் புரோக்கர்கள் செய்யும் தில்லு முல்லுகள், தோட்ட ஆகியவற்றை இந்நாவலில் படம்பிடித்துக் காட்டுகின்றார். த சூழ்நிலை யிலும் காணப்படுகின்ற உண்மையான குறை 6.බැරිගෝර්ජිග්pජූl.
காதலினால் அல்ல. ரெ.கார்த்திகேசு. மலேசியா முகில் 68 100, Batu Caves, Malaysia, lagi uffi'u, çSFühU 199 Publications,375/10, Arcot Road)
(12, 308 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 21.5)
மித்ர வெளியீட்டகத்தின் 31வது பிரசுரமாக வெளிவ மாணவ வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தமிழ்க் காதலின் பல்கலைக்கழகத்தில் 24 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயற்கை அழகின் ஒரு ப என்ற உணர்வில் இக்காதல்கதையின் களத்தை அப்பல்கை
குயில் கூவி துயில் எழுப்ப. நிர்மலா பெருமாள். சென்ன அசோசியேட்ஸ், இல.7 நாதமுனி தெரு, தியாகராயநகர், வ India PLtd.,425 Panthean Road, Egmore) 222 பக்கம், விலை மலேசிய ரிங்கிட் 20. அளவு 18.5x12.5சமீ (Ln(86)afu affou60601 (patauf P.Sumathy, 40, Jalan SG 4/10. Malaysia)
இந்த நாவலில் சராசரி குடும்பப் பெண்கள் படும் குடும்பத்தில் அன்றாடம் நிகழும் சம்பவங்களைத் தொகுத் பிடியிலிருந்து விடுபட, தன்னை மாத்திரமல்ல, தன்னுடைய எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் அவளுடைய கணவ போராட்டங்களை எதிர் கொண்டு வெற்றி பெறுகின்றாள். ெ
கோடுகள் கோலங்களானால். பாவை. சிவகங்கை 62 தெரு, 1வது பதிப்பு, ஆகஸ்ட், 1998. (சிவகங்கை 623560, 144 பக்கம், விலை இந்திய ரூபா 35 அளவு 18x12. சமீ.
மலேசிய மண்ணில் நன்கு அறியப்பட்ட எழுத்தால் என்ற நாவலும் "நொண்டிப்பறவை" என்ற குறுநாவலும் அ1 பிரதிபலிக்கும் கதைகள். தமிழ்ப் பாரம்பரியத்தின் கண் காணமுடிகிறது. சங்கமம். மா.இராமையா. சேலம் 636007, புரட்சிப் பண்ை கவிக்குயில் அச்சகம், 47, நல்லதம்பி தெரு, திருவல்லிக்ே 260 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 18x12.5 &
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

மலேசியத் தமிழ் இலக்கியம்
ட்சிப் பண்ணை, 1வது பதிப்பு, நவம்பர் 1992 (சென்னை
S. லான் நைப் லோங், 849OO தங்காக், ஜோகூர்)
ாதனை செய்யும் இளைஞர்களும் யுவதிகளும் எந்த அளவு இழந்து விடுகிறார்கள் என்பதை லதா, ரகு என்னும் IGITITI.
ஜாக்கோப் (புனைபெயர் செங்கதிரோன்) மலேசியா un Tun Sambanthan, Brickfields, 50470 Kuala Lumpur, Vivekananda, Off Jalan Tun Sambanthan, Brickfields,
5. ISBN 983-40182-1-5
ட்டிருக்கின்றது. கள்ளச்சந்தையில் சொக்கத் தங்கத்தை ாலாலம்பூரின் மையப்பகுதியில் நிகழும் விபச்சாரச்சந்தை, ங்களில் தொழிற்சங்கத்தினர் செய்யும் அட்டகாசங்கள் மிழர்தம் வாழ்வு முறையில் கடந்த காலத்திலும், இற்றைச் பாடுகளையும், முரண்பாடுகளையும் இக்கதை காட்டிச்
6T6örL sogaraò, 38, Jalan Selaseh 19, Taman Selaseh, 9. (Chennai 600 024: Mithra Book Makers, Mithra
(47. ISBN 187 6626364
ந்துள்ளது. இந்த நாவல் பினாங்கு பல்கலைக்கழகத்தின் புதிய பரிமாணங்களை அலசுகின்றது. ஆசிரியர் இந்தப் ாற்றியுள்ளார். தான் கண்டு, நடந்து, பழகி, பருகிய மலேசிய குதியையாவது ஒரு நாவலில் பதித்து வைக்க வேண்டும் லக்கழகப் பின்னணியில் நகர்த்திச் சென்றுள்ளார்.
னை 6OOO17, வெரையிட்டி, பெஸ்ட் மீடியா g Uz6ÚL, agresi 2OO2. ( 6)ě76ár6060 6OOOO8 Scantrans
ISBN 983-40983-1-6 Taman Sri Gombak, Batu Caves 68100,Selangor,
துயரங்களை நம் கண்முன் நிறுத்தியிருக்கின்றார். கூட்டுக் து யதார்த்த நடையில் அளித்திருக்கின்றார். வறுமையின்
குழந்தைகள் மற்றும் தனது குடும்பத்தாருக்காக அவள் னே தடங்கல் ஏற்படுத்துகின்றான். எனினும் குடும்பப் பரையிட்டி பதிப்பகத்தின் முதல் தமிழ் நாவல் இதவாகும்.
3560 அன்னம் (பிலிட், 2, சிவன்கோவில் தெற்குத் அகரம் அச்சகம்)
ரான திருமதி பாவையின் "கோடுகள் கோலங்களானால்' -ங்கிய தொகுதி. இவை மலேசியத் தமிழ் வாழ்க்கையைப் ணயம் குறையாத கதாநாயகிகளை இரு நாவல்களிலும்
ணை, 1வது பதிப்பு, மே 1995. (சென்னை 6OOOO5 56ൽ) 1芷.
45

Page 48
மலேசியத் தமிழ் இலக்கியம்
(மலேசியாவில் கிடைக்குமிடம் அர.சுந்தரம், எல்.சி. :
தோட்டப்புற இளைஞன் பட்டணத்திற்குச் நாவல். "கெட்டும் பட்டணம் போ” என்ற முது வாழ்க்கையை வளம்படுத்திக் கொள்வதாக கதை அ
சுவடுகள். மா.இராமையா. சேலம் 636OO7 புரட்சிப் தொல்காப்பியனார் அச்சகம்)
164 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 18) (மலேசிய விற்பனை முகவரி R.Sundaram, LC255, J
இந்த நாவல் தமிழ் மலர் நாளிதழின் ஞ தலைப்பில் தொடராக வெளிவந்தது. மலேசிய ந இந்நாவலில் தெளிவாகப் படம்பிடித்திருக்கிறார். க கண்ணாயிரம், வேதா, வேணி, மருதாயி, ரேவதி < நடந்ததாகக் கதை நகர்த்தப்பட்டுள்ளது. கல்வி, ே குடிப்பழக்கம், போதைப் பொருள் பழக்கம், இவற்றே செல்கின்றார்.
மன ஊனங்கள். மா.இராமையர். சென்னை 600024 Road, l6 g uga’’JU, Ib6Jťou 2oo. (Chennai 600 02 Road)
176 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 21.5 (un8apafulu (ypass56 uf LC 255, Jalan Naib Long, 84908,
மித்ர வெளியீட்டகத்தின் 58வது வெளியீடாக மன ஊனங்கள், ஊனக்கனவுகள் ஆகிய இரண்டு குறு உள்ளத்தில் கயவனாகவும் வேடம் போட்டுள்ள பசுப ஆசிரியர், வறுமை, தொடர்ந்து கல்வி கற்க முடியாத மாறிச் செல்வதை ஊனக்கனவுகளில் உணர்வுபூர்வமா
வானத்து வேலிகள். ரெ.கார்த்திகேசு. மலேசியா 68 100, Batu Caves, Malaysia, 26 gi Luf'JL, 1997, la இராயப்பேட்டை நெடுஞ்சாலை )
(8) 160 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு
கள்ளக்காதலின் போது உருவாகிப் பிறக்கு எதிர்காலத்தை நாடி அவன் வெளிநாடு சென்று துர்: தந்தைக்கும் தாய்க்கும் இடையே இருந்த கண்ணா! அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஒலிபரப்புத் துறைப்
வானம் காணாத விமானங்கள். எம்.ஏ. இளஞ்ெ Publications,375/10, Arcot Road, laug uSul, gaft Publications,375/10, Arcot Road)
xvi, 270 பக்கம், விலை இந்திய ருபா 90. அளவு 21.
மித்ர வெளியீட்டகத்தின் 36வது வெளியீடாக விமானங்கள், மோகங்கள், பசித்திருக்கும் இளம் கொ குறுநாவல்கள் இடம்பெற்றுள்ளன. மலேசிய மண்ை கதைகளிலே 1970களிலிருந்து அழகுறப் பதித்துள்ளார்.
விழலும் நீரும். மா.இராமையா. சேலம் 636007 புர பதிப்பு, மே 1999, ( சென்னை 600024, சதுர்வேந்தன் 216 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 18x
இலக்கியக்குரிசில் டாக்டர் மா. இராமைய வசப்படுகிறாள். ஒரு சுயநலக்காரன் காதல் வலை நயவஞ்சக நெஞ்சத்தை அறிந்து, பண்பு நலம் செ
46

55, ஜாலான் நைப் லோங், 84900 தங்காக், ஜோகூர்)
சென்று எதிர்நோக்கும் துன்பங்களைச் சுவாரஸ்யமாக விளக்கும் மொழிப்படியல்லாது இவ்விளைஞன் பட்டணம் சென்று தன் மைகின்றது.
பண்ணை, 1வது பதிப்பு, மார்ச் 1994 ( சென்னை 6OOOO2
2.5 L. lan Naib Long, 84900 Tangkak, Johor)
ாயிறு பதிப்பில் புரியாத பாதையில் அழியாத சுவடுகள் என்ற ாட்டுத் தோட்டப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை ண்ணன், வேலு, முருகன், பெரியசாமி, முத்துசாமி, மண்டோர், ஆகிய கதாபாத்திரங்களை வைத்து செனவாங் தோட்டத்தில் வலைவாய்ப்பு, சமூக ஒருமைப்பாடு, பொருளாதார முன்னேற்றம், டு காதலையும் இணைத்து கதையை விறுவிறுப்பாகக் கொண்டு
, Mithra Book Makers, Mithra Publications, 375/10, Arcot 4: Mithra Book Makers, Mithra Publications,375/10, Arcot
X4s. ISBN 187662691 7 Tangkak, Johor)
வெளிவந்துள்ள இந்நூலில் இலக்கியக் குரிசில் இராமையாவின் நாவல்கள் இடம்பெறுகின்றன. ஊருக்குள் அரசியல்வாதியாகவும் தி போன்றோரை மனஊனங்கள் மூலம் நன்கு சாடியிருக்கும் 5 நிலை, சுற்றுப்புறச் சூழல் காரணமாக இளைஞர்கள் பாதை கச் சித்திரித்துள்ளார்.
ypaí86o 6T6ör Liguosog:Farö, 38, Jalan Selaseh 19, Taman Selaseh, gi Luga’’JL1981. (Chennai 600 014: Parker Computers, 293
18X12.6aft.
ம் மகனை வளர்த்துப் படிக்க வைக்கிறாள் தாய். வளமான அதிர்ஷ்டவசமாக ஒரு புற்றுநோயாளியாகத் திரும்பி வந்து தன் வேலியைத் தகர்த்து விடுகின்றான். இந்நூலாசிரியர் மலேசிய பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
5656, Jair. 6)aféreo)6OT 6OOO24 Mithra Book Makers, Mithra U. 1999. (Chennai 600 024: Mithra Book Makers, Mithra
X4ar. ISBN 1876626 607
வெளிவந்துள்ள இந்நூலில் இளஞ்செல்வனின் வானம் காணாத சுக்கள், கனகாம்பரமும் கிளிஞ்சல் மலர்களும் ஆகிய நான்கு னதும் அதன் மக்களினதும் கோலங்களை அவர் தமது
சிப் பண்ணை,59, கோவிந்தசாமி தெரு, அஸ்தம்பட்டி, 1வது அச்சகம், 3, சிவன்கோவில் தெற்கு தெரு, ஈஸ்வர் நகர்) .8 öቻtአi
எழுதிய இந்நாவலில் கயல்விழி என்ற மங்கை காதல் சி சதிவலை பின்னுகின்றான். அவனது போலித்தனமான டாமல் அவனிடமிருந்து மீண்டு விடுகிறாள் அவள். இன்றைய
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 49
நிலையில் ஆண்களின் கபட நடவடிக்கையையும் ஒரு பென வேண்டும் என்பதையும் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்த மேடையில் சில நாடகங்கள். ரெ.சண்முகம். ப Taman Selaseh, 68100, Batu Caves, Selangor, 16 g. Lugo'IL 293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை)
240 பக்கம், விலை குறிப்பிடப்படவில்லை. அளவு 18x12.5 ச
மலேசியக் கலைஞர் ரெ.சண்முகம் தன் வாழ்க்கை வந்த கலையுலகப்பாதையில் அனுபவித்த சுவாரசியமான பார்வையில் மலேசிய மண்ணின் ஒரு காலகட்டம் பதிவாகிய
பாதைகள் பயணங்கள்: தொகுதி 1. எம்.துரைராஜ் மே Batu Complex, 51200 Kuala Lumpur, ledig LufửJL2ool. (K 537 பக்கம், புகைப்படங்கள், விலை மலேசிய ரிங்கிட் 20, 3
இன்றைய தலைமுறை மலேசியத் தமிழ்ப்பத்திரி இருக்கும் திரு எம்.துரைராஜ், 1952-1971 காலப்பகுதியை அனுபவங்களினூடாக மலேசிய தகவல்துறை பற்றிய வரலாற்
மா இராமையாவின் இலக்கியப் பணி மா.செ.மாயதே 204 Cross Street, 8, Taiping Perak, 16 g USŮL, QJFühLi, Cross Street-8, Taiping.) 66 பக்கம், விலை மலேசிய வெள்ள் 1. அளவு 18.5x3 சமீ.
8.10.1967 கோலாலம்பூரில் மலாயாத் தமிழ் எழுத்தா திறனாய்வுக் கருத்தரங்கில் வாசிக்கப்பெற்ற எட்டு ஆய்வு Gabu JGODGOT pab6af Mrs. Sundara Mary, LC255, Jalan Naib L
மண்ணும் மனிதர்களும். சைபீர் முகம்மது மலேசியா மு laseh, 68100, Batu Caves, Malaysia, lagi Ugol'JL, 

Page 50
மலேசியத் தமிழ் இலக்கியம்
Adiyavar Arupathu Moovar varalaru / Erod November, 2002. Tamil Nadu: Arut Sudar Pathippakan Sri Abhirami Offset, 37, Manickam Street, Saminatha 531 pages, colour plates, Price: not known, size: 22x14
Prose of Periya Puranam.
Truth/ Edited by Arun Senkuttuvan. Singapore: Sival
(Singapore: Bradford Press) (4), 134p., Colour Plates. Price: Free. Size: 23x15.5 cm
Published in commemoration of the Mahakum articles on Hinduism and Hindu philoisophy.
உலகத் தமிழர்க
அண்மைக்கால வரலாற்றில் தமிழ்நாடும் இல காணப்படுகிறது. உலகின் ஏனைய பா காலகட்டங்களில் விரும்பியோ விரும் புலம்பெயர்வுகளில் ஐரோப்பியர்களின் காலணி இலங்கை இனப்பிரச்சினையால் ஏற்பட்ட புல பொருளாதார காரணங்களு
தமிழ் நாட்டில் 50 மில்லியன் தமிழ் மக்கள் 3.2 மில்லியன் தமிழர்கள் உள்ளனர். மலேசியா நாடுகளில் ஒரு மில்லியன் தமிழர்கள் தென்னாபிரிக்கா, கென்யா போன்ற ஆபிரிக்க
கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் இலங் புலம்பெயர்ந்து உள்ளனர். அண்ணளவாக 30 வாழ்கின்றனர். அவர்களில் 500,000 த ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர். ஏனையவர்க
48
 

ΚΟ ஆங்கில நூல்கள் e Thanga. Viswanathan. Tr. By Periyasamy. 1st edition, n, 60, Kannagi Salai, Erode 638 00l (Tamillnadu:
puram, Salem 636 009)
C.
Temple, Geylang East Avenue 2, 1st edition May, 1993.
.
babishegam of the Sivan Temple 0n 30-5-1993. Contains 14
ள் - புலம்பெயர்வு
ங்கையுமே தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களாக கங்களுக்கு தமிழ் மக்கள் வரலாற்றின் வெவ்வே பாமலோ புலம்பெயர்ந்து உள்ளனர். அவ்வகையா ரியாதிக்க காலகட்டத்தில் நிகழ்ந்த புலம்பெயர்வும், oம்பெயர்வும் மிகவும் முக்கியமானவை. இதனிடையே க்காக ஏற்பட்ட புலம் பெயர்வும் குறிப்பிடத்தக்கது.
ா வாழ்கிறார்கள். அருகில் உள்ள இலங்கைத் தீவில் , சிங்கப்பூர், பிஜி, மாலைதீவு, கயானா ஆகிய ஆசிய பரந்து உள்ளனர். இவற்றைவிடவும் மொறிசியஸ்,
நாடுகளிலும், மத்திய கிழக்கிலும் தமிழர்கள் பரந்து 9-GIGT60II.
கைத் தமிழர்கள் மேற்கு நாடுகளுக்கு பெருமளவில் 20,000 தமிழர்கள் மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து தமிழர்கள் கனடாவிலும் 200,000 தமிழர்கள் மேற்கு ள் ஸ்கண்டிநேவியன் நாடுகள், அவுஸ்திரேலியா என
உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின்றனர்.
இலண்டன் விம்பிள்டன் பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழா
தேசம் - மலேசியச் சிநப்பிதழ்

Page 51
SWISSKAN
FIVE YEARS IN BUSINESS WITH NEWTHOUGHTS & NEWAPPROACH
USING THE BEST SWISS CRAFTMANSHIP
Via Diener 12 6850 Mendrisio Switzerland
Phone: 0041916468703
Http://www.swisskanwatch.ch
666)6)6)6. U 6)6.
IMMIGRA
அரசியல் அடைக்கல விண நாடு கடத்தலு
நீண்டகால அனுபவமும் அண் மேன்முறையீட்டு வழக்குகளி இயக்குனர் திரு குலேந்திர
SJnternational Keful
1083 Garratt Lane London SW17 OLN (Tooting Broadway-2mins from tube)
 

ாந்தெறியுங்கள் ATION
ாணப்பங்கள் - மேன்முறையீடுகள், க்கு எதிரான சட்ட நடவடிக்கைகள், மனித உரிமை விண்ணப்பங்கள், அனைத்து விண்ணப்பங்களுக்கும்
மைக் காலத்தில் கூடுதல் ல் வெற்றி பெற்ற எமது னை அனுகுங்கள்.
gees Organisation
Tel: 0208682 4494 020 8682 94.80 Mobile: 079 6107 1875 Fax: 020 86829922

Page 52
LA Ngorf Hote
20 Fr og na l, Hampst
DOYONEED ACCOM
T a sit elf u li li y F u r n i s li
Self Cate ri ng A S 11 ist ab I e for Fa. Im
Ten Minutes a way
We are pleased to to any - “The
w а пn t i n g a с с о пn m
Te: O2O7 794 4483
E: langorf@aol.com
தலைநகரில் த
தலை சிறந்
200க்கும் மேற்பட்ட
தமிழில் தொடர்புகளு
 

! & Apartments
ead, London NW 3 6 AG
MODATION IN LONDON
h e di HII o te l B e d r o o Im s
p a r t m e n t s o r IF l a ti s
ili e S O T II In d ii w i di L a l s ...
fTO In Oxford Stre e t -
offer 25% disco L. It
ssa In readers
O da ti o In in IL o I di o In
Fax: []2[]'T 43,5 () []55
W: www.langorf hotel.com
ங்குமிடங்களுக்கு
த எல்தாபனம்
இருப்பிடங்கள் உண்டு.
ருக்கு : 079 1944 4994