கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவடி ஆற்றுப்படை 2

Page 1
国 *酥
**
丽
*醇
قلت : ع = لا
ZA === ف
======
*
ما يلي
==FF
HT======
**
( )Ļ|- 丝*** -)-Rossos ( )-R- 尹)泛子 黎
تقع علي آل === لے
***。 = متفق ہے
= آي
*臀
一ーリー
=====#]
*
■衫 残丝 * |-
シ 茲 !
- 2.
= ق =
2.
-、-
* === == آق
鬥醇
அல்ஹாஜ் எஸ்.
سے تھے لے آق
இஸ்லாமிய நூல்
*
لے آق
No 脚!!!!!!!!藏 No灯引 ----|- シNo! 『』*シ残Nosaekmシ 『』『』羽 (±,±,±,±,±,±,±,±├§No彭)シ **シ!No.!!!!!!!!!No |- ----·Es シT----------
-
*
■■■■ 2
孙
回
 

எச்எம்ஜெல்ே
ளிடுேப் பலனியகம்

Page 2


Page 3

சுவடி ஆற்றுப்படை
(இரண்டாம் பாகம்)
அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் எம்.ஏ.
இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு : 11

Page 4
1950 (podão 1969 assouso6s இலங்கை முஸ்லிம்களின்
நூல் வெளியிடுகள்

அத்தியாயம்
பக்கம்
சிறப்புரை . O5
மதிப்புரை . O7
நூல் தேட்டம் . 13
1950-1959 ............. 18
1960-1969 ............. 39

Page 5
Author
Publishers
Typesetting
Cover Design
Printers
First Edition
Price
ܢܠ
SUVADI ARRUPPADAI
(BIBLIOGRAPHY OF BOOKS
BY
SRI LANKAN MUSLIMS)
:
VOLUME
Alhaj S.H.M. Jameel B.A. (Econ.Sp.); Dip. Ed M.A.
Additional Secretary, Ministry of Cultural & Religious Affairs,
Colombo, Sri Lanka
Islamic Book Publishing Centre, Sainthamaruthu, Kalmuna i
Benfin Enterprises, 18, Kutty Street, Numgambakkam, Madras - 34. Ꮚ 897Ꮕ9266
Hu rna Hussairn
Threeyem Exports, 83, Angappa Naick Street, Madras - 600 OO1.
1995 May 1
Rs.40/-

இலங்கையின் முதலாவது "அல்லாமா” பட்டமளித்துக் கெளரவிக்கப்பட்ட பேராசிரியர்
அல்ஹாஜ் கலாசூரி மஹ்மூத் முகம்மது உவைஸ் அவர்களின்
ஆற்றுப்படுத்தல் என்பது வழிச் செலுத்தலாம். வழிப்ப்டுத்துதல் என்றும் பொருள்படும். ஆற்றுப்படை என்பது அதிலிருந்து பெறப்பட்டதாகும். ஆற்றுப்படை ஓர் இலக்கிய வடிவம். பிரபந்தம் என்றும் வழங்கப்படும். தமிழில் தோன்றிய இலக்கிய வடிவங்களுள் தொன்மை வாய்ந்தது ஆற்றுப்படையாகும். தமிழ் இலக்கிய வகைக ளுள் மிக்க சிறப்புடையதாகக் கருதப்படுவது ஆற்றுப் படை. ஏனைய இலக்கிய வகைகளுக்கு இல்லாத சிறப்பு ஆற்றுப்படை இலக்கியத்துக்குண்டு. தமிழ் இலக்கியங்க ளுள் சங்கச்சான்றோரால் போற்றி வளர்க்கப்பட்ட ஒர் இலக்கிய வகை ஆற்றுப்படை எனலாம்.
புரவலன் ஒருவனிடம் பரிசில் பெற்று வரும் ஓர் இரவலன் பரிசில் பெற விரும்பும் அதே சமயம் வறுமை யில் வாடும் ஒருவனை தனக்குப் பரிசில் வழங்கிய அந்தப் புரவலனிடம் வழிப்படுத்துவதையே - ஆற்றுப்படுத்துவ தையே ஆற்றுப்படை இலக்கிய வடிவம் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆற்றுப்படையும் அவ்வாற்றுப்படையில் ஆற் றுப்படுத்தப்படுபவர் பெயரினால் அழைக்கப்படுகிறது. பாணர், கூத்தர், பொருநர், புலவர் என்போர் ஆற்றுப் படுத்தப்பட்டால் அப்பெயர்களால் அந்த ஆற்றுப்படை அழைக்கப்படும். திருமுருகாற்றுப்படை முருகக் கடவுளி டத்து ஆற்றுப்படுத்தப்படுவது. ஆற்றுப்படுத்தப்படும் இடத்தாலும் ஆற்றுப்படை நூல்கள் அழைக்கப்படுகின் றன. வித்துவான் வா.குலாம் காதிறு நாவலரால் இயற்றப் பெற்ற ஆற்றுப்படை, மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவ

Page 6
ராற்றுப்படை என வழங்கப்படுவதைக் காணலாம். திரு மக்கமாநகருக்கு ஆற்றுப்படுத்தப்படும் ஆற்றுப்படை திரு மக்கா ஆற்றுப்படை என வழங்குகிறது.
சுவடி ஆற்றுப்படை தனித்தன்மை வாய்ந்தது. சுவடிக் காப்பகம் அல்லது ஆவணக் காப்பகம் என்பது இலங்கைய ரால் எழுதப் பெற்ற நூல்களை - கை ஏட்டுப் பிரதிகள், அச்சியற்றப்பட்ட பிரதிகள் முதலியவற்றை எதிர்காலத் தில் பயன்படுத்தக் கூடிய வகையில் பாதுகாப்பாக வைக் கப்படும் ஒரு வகையான நூல் நிலையமே. அத்தகைய அரசின் ஆவணக் காப்பகத்துக்குச் சென்று ஆய்வினை மேற்கொண்டு பல அரிய தமிழ், அறபுத்தமிழ் நூல்களைக் கண்டெடுத்த ஓர் ஆய்வாளர் அத்தகைய ஆர்வம் உடைய மற்றொருவரை அங்குச் சென்று ஆய்வினை மேற்கொள்ளு மாறு தூண்டும் வகையிலே இந்த நூல் அமைந்துள்ளது. செய்யுள் வடிவாக இந்நூல் அமையவில்லை எனினும் பயனுடைய அரிய விவரங்கள் பலவற்றை தன்னிடத்தே கொண்டு விளங்குகிறது இந்தச் சுவடி ஆற்றுப்படை.
பயனுள்ள அருமையான சுவடிகளைப் பற்றி அறிய விரும்புவோருக்கு ஒரு வழிகாட்டியாக இந்நூல் அமையும் என்பதனாலேயே ஆய்வாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்கள் இந்நூலுக்கு சுவடி ஆற்றுப்படை எனப் பெயரிட்டிருக்கலாம். பண்டைய இஸ்லாமிய இலக்கியங் களைப் பற்றி அறிய விரும்பும் ஆர்வலர்க்கும், ஆய்வா ளர்க்கும் இந்நூல் ஒரு கை நூலாக அமைய வேண்டும் என்னும் விழுமிய நோக்கத்துடனேயே இந்நூல் - சுவடி ஆற்றுப்படை - தயாரிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் இந்த அரிய முயற்சி பல வழிகளிலும் பயன்தரவல்லது என்பது திண்ணம். அல்ஹாஜ் ஜெமீல் அவர்களின் இவ்வரும் பணி வளர்ந்தோங்க எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக் கிறேன். வளர்க அவர் தொண்டு. வாழ்க தமிழ் மொழி. 'மர்கஸி", ம.முகம்மது உவைஸ் ஹேனமுல்லை, பாணந்துறை.

கொழும்பு பொது நூலகப் பிரதி நூலகராகவும், தேசிய நூலக சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளரா கவும், இலங்கை நூலகச் சங்கத்தின் தலைவராகவும் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றி நூலகத்து றையில் அதிஉயர் அனுபவம் பெற்றவரும்; தற்போது இலங்கை இஸ்லாமிய நிலைய கெளரவப் பணிப்பாளரா கக் கடமையாற்றுபவருமான
அல்ஹாஜ் எஸ்.எம்.கமால்தீன் அவர்களின்
இந்நாட்டின் முன்னணிக் கல்விமான்களுள் ஒருவரும், சிறந்த நிர்வாகியும், எனது அரிய இலக்கிய நண்பர்களுள் ஒருவருமாகிய ஜனாப். எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் கல் வித் துறையில் பரந்துபட்ட நீண்டகால அனுபவமிக்கவரா வார். அவரது கல்விச் சேவைக் காலம் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரையிலான தொடர்புடையதாக அமைந் திருந்தது. தற்போதும் கூட கலாச்சார, சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் என்ற வகையில் கல்வித் துறையிலும், இஸ்லாமிய அறிவேடுகளின் வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடுள்ளவராவார்.
கலாச்சார, சமய அலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளரென்ற வகையில் அவ்வமைச்சின் கடமைப்பளுவி னிடையிலும், ஜனாப் ஜெமீல் இஸ்லாமிய இலக்கியத் துறையில் ஆற்றிவரும் பணி தனிச்சிறப்புடையதாகும்.
இவ்வகையில், ஜனாப் ஜெமீல் அவர்களின் கணிசமான அளவிலான எழுத்துப் பணியையும், இஸ்லாமிய நூல் வெளி யீட்டுப் பணியகத்தின் மூலம் அவர் ஆற்றிவரும் அரிய சேவையினையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நூலகவியற்றுறையில் ஈடுபட்டுள்ள எனக்கு இலங்கை யில் வெளிவந்துள்ள இஸ்லாமிய இலக்கிய நூல்களையும்,

Page 7
முஸ்லிம்களால் எழுதப்பட்ட ஏனைய நூல்களையும் பட்டி யல் படுத்த வேண்டுமென்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. இந்த வகையில் ஒர் ஆரம்ப முயற்சியாக இலங்கையில் 1979ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்காவது இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டின் போது ஒரு சில தேர்ந்த நூல்களைக் கொண்ட சிறிய நூற்பட்டிய லொன்றை பேருவளை, ஜாமியா நளிமியாவின் சார்பில் வெளியிட்டேன். மேலும் என்னிடம் நூலகவியற்றுறையி லான பாடநெறியைப் பயிலும் சில முஸ்லிம் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாகப் பேராசிரியர் அல்லாமா எம்.எம். உவைஸ், கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, எஸ்.எச்.எம்.ஜெமீல், எம்.எம்.எம்.மஹ்ரூப், சி.எம்.ஏ. அமீன், ஏ.எம்.சமீம் போன் றவர்களுடைய நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றுக்கான பட்டியலாக்கத்தை பயிற்சிநெறியில் ஒர் அம்சமாகக் கொள்ள வைத்துள்ளேன்.
இதேவேளையில், இஸ்லாமிய இலக்கிய ஆக்கங்களுக் கான முழுமையானதொரு பட்டியலைத் தயாரிக்கும் பாரிய பணியை மேற்கொள்ள யார் முன்வருவாரென நான் ஆவ லோடு எதிர்பார்த்திருந்தேன். இவ்வகையில் தற்போது ஜனாப் ஜெமீல் அவர்களின் ஆர்வமிக்க ஈடுபாட்டினைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
நெடுங்காலமாகத் தொலைவில் கிழக்கேயுள்ள சாய்ந்தம ருதுவில் எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியாக ஜனாப் ஜெமீல் ஆற்றிவந்துள்ள அரியதொரு பணியின் பரப்பை அவரது முன்னுரையின் வாயிலாகவே தற்போது அறிந்து மிகுந்த வியப்படைந்தேன்.
இப்பணியைப் பற்றி அவர் பின்வருமாறு கூறுகிறார்:
"மிக நீண்டகாலமாக என்னிடம் ஒரு பழக்கம் இருந்து வருகிறது. ஏதாவதொரு நூல் என் கைவசம் கிடைத்தவுடன் அதனை வாசிப்பதற்கு முன்பாகவே அதற்குரிய விவரண அட்டையை (CATALOGUE CARD) தயாரித்தலே அதுவாகும். காலக்கிரமத்தில் இவை நூற்றுக்கணக்கில் சேர்ந்துவிட்டன."

ஜனாப் ஜெமீல் அவர்கள் செய்து வருவது போன்று தாம் படிக்கும் நூல்களுக்கான விவரண அட்டைகளைச் சேகரித்துவரும் ஒரு முஸ்லிமை இந்நாட்டில் நானறிந்த வரையில் இதுவரை கண்டதில்லை! இந்த மகத்தான பணிக் காக நான் அவரைப் பெரிதும் பாராட்டுகிறேன். இம்முயற்சி யில் அவரோடு ஒத்துழைத்த அனைவரும் எமது பாராட்டுக்கு ரியவராவர்.
நூற் பட்டியல்களின் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கு நான் விரிவாகக் கூற வேண்டியதில்லை. அறிவுத் தேட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் இவற்றின் இன்றியமையாத் தன் மையை நன்குணர்வர். பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் முதல் பல்கலைக்கழக மட்டத்தில் பயில்வோரும், ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ளோரும், பொது வாசகரும் கூட இப்பட்டியல்களின் மூலம் தாம் நாடிச் செல்லும் அறிவுத் துறைக்கு ஆற்றுப்படுத்தப்படுவர். நூலகங்களில் இயங்கும் உசாத்துணைப் பிரிவுகள் இந்நூற் பட்டியல்களின் மூலமே பாவனையாளர்களுக்குச் சிறந்த சேவையைப் புரிய முடிகி gDġill.
இலங்கை முஸ்லிம்களின் ஆக்கங்களைப் பற்றிய தகவல் களைப் பெறுவது மிகவும் சிரமமானதொரு காரியமாகும். அதுவும் காலத்தால் முற்பட்ட நூல்களைப் பற்றிய தகவல் பெறுவது அரிதான காரியமாகும். இந்நிலையில் நாட்டில்வெ ளியாகும் நூல்களைப் பற்றிய முழுமையான தகவல்களைத் தேடிக் கொள்வதற்கான ஒரே மார்க்கம் இலங்கைத் தேசிய நூலகத்தினால் வெளியிடப்படும் இலங்கைத் தேசிய நூற் பட்டியலாகும்.
இலங்கையில் வெளியாகும் நூல்களைப் பதிவு செய்யும் 'அச்சிடுவோர், வெளியீட்டாளர் கட்டளைச் சட்டம்" 1885ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. இச்சட்டம் 1976ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. இதன்படிக்கு இலங்கையில் நூல் களை அச்சிடுவோர்தாம் வெளியிடும் ஒவ்வொரு நூலினதும் ஐந்து பிரதிகளைப் பதிவுக்காகத் தேசிய ஆவணக் காப்பகத் திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும். இந்நூல்கள் தேசிய அரும்பொருட்சாலை, பேராதனைப் பல்கலைக் கழகம்,

Page 8
தேசிய நூலகம் ஆகியவற்றுக்கு வைப்பிற்காக வழங்கப்படும்.
இலங்கையில் நூல் வெளியீடு நீண்டகால வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும் 1963ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட நூல்களே தேசிய நூற் பட்டியலில் பதிவாகியுள்ளன. இதற்கு முற்பட்ட நூல்களுக்கான பட்டியலைத் தயாரிப்பதற்குத் தேசிய நூலகம் தற்போது திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தேசிய ஆவணக் காப்பகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியைப் பெற்று இந்நூற் பட்டியலைத் தயாரிக்கவுள்ளது.
எனவே நூல்களை வெளியிடும்போது எமது முஸ்லிம் எழுத்தாளர்கள் தமது நூல்களின் பிரதிகளைத் தேசிய ஆவ ணக் காப்பகத்தில் வைப்பிற்காகக் கொடுத்துதவுவது சட்டப் படிக்கு அத்தியாவசியமாகும். அவ்வாறு கொடுக்கப்படும் நூல்களுள் ஒன்று தேசிய நூலகத்திற்கு வைப்பிற்காக அனுப் பப்படும். இந்நூல்களினடியாகவே தேசிய நூற் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்நூற் பட்டியலில் நூல்களின் முழு விபரங்களும் பதிவாகின்றன. எமது எழுத்தாளர்களின் படைப்புக்கள் நிரந்தரப் பாதுகாப்பைப் பெறச் செய்வதற்கு இதுவே சிறந்த வழியாகும். மேலும் தேசிய நூற் பட்டியல் மூலம் எழுத்தாளர்கள் தமது படைப்புக்களைத் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் அறிவுலகின் கவனத்திற்குக் கொண்டு வர முடியும்.
அத்தோடு முஸ்லிம் எழுத்தாளர்கள் தமது படைப்புக ளுக்கு இலங்கைத் தேசிய நூலகம் இலவசமாக வழங்கும் ஐ.எஸ்.பி.என். (SBN) இலக்கத்தைப் பெற்று அதனைத் தமது நூலில் பொறித்துக் கொள்வது பயன்மிக்கதாகும். இதன்படி நூல்களுக்கான சர்வதேச நியம இலக்கம் ஒவ்வொரு நூலுக் கும் தனித்துவமானதோர் இலக்கமாயிருக்கும். அச்சிடப்ப டும் ஒவ்வொரு நூலினையும் சர்வதேச ரீதியில் இனங்கான உதவுவதே இவ்விலக்கத்தின் நோக்கமாகும். வெளியீட்டா - ளர்கள், விநியோகஸ்தர்கள், நூலகங்கள், வாசகர்கள் அனைவ ரும் ஒரு நூலினை இவ்விலக்கத்தின் மூலம் இனங்கான முடியும்.
1 Ο

எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை அச்சிடு முன் தேசிய நூலகத்திற்கு விண்ணப்பித்து ISBN இலக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்விலக்கத்தை நூலில் இடம் பெறச் செய்வதன் மூலம் அந்நூலினைச் சர்வதேச ரீதியில் இனங்காணச் செய்தல் சாத்தியமாகும்.
ஜனாப் ஜெமீல் அவர்கள் மிகவும் சிரமப்பட்டுத் தயாரித் துள்ள இந்நூற்பட்டியல் இஸ்லாமிய இலக்கியத் துறையில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஏனைய ஆய்வாளர்களுக்கும் இன்றி யமையாததொரு சாதனமாகும். மேலும் வருங்காலச்சந்ததியி னருக்கு இப்பட்டியல் அரியதொரு முதுசமாகும். அவர்தம் அறிவுத் தேட்டத்திற்குத் துணையாகும் பேரேடாகும்.
இந்நூற்பட்டியல் ஆண்டு வரிசையில் தரப்பட்டுள்ளது. இதேபோல் ஆசிரிய வரிசை, பொருள் வரிசை என்ற முறையி லும் வருங்காலத்தில் ஜனாப் ஜெமீல் அவர்கள் இப்பட்டி யலை வழங்குவார்களாயின் மிகவும் பிரயோசனமாயிருக் கும். இதற்குக் கணிசமான அவகாசம் வேண்டுமாயிருக்கும். எனவே இப்பணிக்கு இலங்கை நூலகச் சங்கப் பாடநெறியில் பயிலும் மாணவர்களின் உதவியைப் பெறுதல் நலமாயிருக் கும்.
மற்றும், 1970ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட நூல்களுக்கான விவரண அட்டைகளும் தம்மால் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் ஜனாப் ஜெமீல் அவர்கள் மீது அவற்றையும் நூலுரு வாக்கும் பளுவானதொரு கடமை சார்ந்துள்ளது. இவ்வகை யில் அவர்கள் தொடர்ந்து அயராது உழைப்பார்களென்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.
ஜனாப் ஜெமீல் அவர்களின் இப்படைப்பு இலங்கை நூலகவியற்றுறையில் பாராட்டுக்குரியதொரு சாதனையா கும். இதனை அறிவுலகம் வரவேற்று ஆதரிக்குமென்பதில் ஐயமில்லை.
ஜனாப் ஜெமீல் அவர்கள் இத்தகைய இலக்கியப் பணி யில் தொடர்ந்து இயங்க எல்லாம் வல்ல இறைவை இறைஞ்சுகிறேன். கொழும்பு. எஸ்.எம்.கமால்தீன்
11

Page 9

1950ஆம் ஆண்டிலிருந்து 1969ஆம் ஆண்டு வரையான இரு தசாப்த காலத்துள் இலங்கை முஸ்லிம்களால் வெளி யிடப்பட்ட நூல்களின் விபரங்களை உள்ளடக்கியதே இந்நூலாகும். அடுத்து வரும் இரு அத்தியாயங்களும் ஆண்டு வரிசையில் இவற்றினை நிரல்படுத்துகின்றன.
இஸ்லாமிய இலக்கியத் துறைக்கு இந்நூற்றாண்டில் ஆகக்கூடிய தொண்டாற்றியுள்ள பேராசிரியர் கலாநிதி கலாசூரி அல்லாமா அல்ஹாஜ் ம.முஹம்மது உவைஸ் அவர்கள் அடிக்கடி எமது அமைச்சுக்கு வரும் போதெல் லாம், இலக்கிய முதுசங்களை அடுத்தடுத்த தலைமுறையி னருக்கு விட்டுச் செல்வதைப் பற்றிக் கலந்துரையாடுவார். அவர் பல்கலைக்கழக பிரவேச நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற வேளையில் இஸ்லாமிய இலக்கியத்தைப் பற்றி எதுவும் அறியாதிருந்ததைப் பற்றியும், பிற்காலத்தில் அத் துறையில் ஆழ்ந்த ஆய்வில் ஈடுபட்டு, இஸ்லாமிய இலக் கியங்கள் ஈராயிரத்துக்கு மேல் இயற்றப்பட்ட மாபெரும் விடயத்தை வெளிக் கொணர்ந்ததைப் பற்றியும் பிரஸ்தா பிப்பார். இக்கலந்துரையாடல்களே, என்னுள்ளே பல காலம் புதையுண்டுக் கிடந்த ஓர் எண்ணத்துக்கு வடிவம் கொடுத்தன.
மிக நீண்ட காலமாக என்னிடம் ஒரு பழக்கம் இருந்து வருகிறது. ஏதாவதொரு நூல் என் கைவசம் கிடைத்தவு டன், அதனை வாசிப்பதற்கு முன்பாகவே அதற்குரிய
13

Page 10
விபரண அட்டையைத் (BIBLOGRAPHY CARD) தயாரித்தலே அதுவாகும். காலக்கிரமத்தில் அவை நூற்றுக் கணக்கில் சேர்ந்துவிட்டன. ஒருமுறை அவ்வட்டவணைகளை ஒழுங் குபடுத்தித் தருமாறு அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி யின் தற்போதைய தலைவரும்; கடந்த கால் நூற்றாண்டு காலத்துள் பலமுறை என்னோடிணைந்து நற்பணியாற்றிய வருமான மருதமுனையைச் சேர்ந்த ஏ.ஆர்.ஏ. அஸிஸ் அவர்களிடம் ஒப்படைத்தேன். அவர் அதனைச் செவ் வனே நிறைவேற்றித் தந்தமையினால், இன்று அவற்றை வைத்து நூல் எழுதுவது மிக இலகுவாகின்றது.
இலங்கையில் வெளிவந்துள்ள நூல்கள் பற்றிய விப ரங்களைப் பெறுவதில் பல இடர்ப்பாடுகள் ஏற்படுகின் றன. இவற்றுள் சில நூல்கள் எனது கைவசம் உள்ள காரணத்தினால், அவை தொடர்பான தகவல்களை மிக இலகுவாகப் பதிய முடிந்தது. ஏனையவற்றைப் பற்றிய விபரங்களை அரசாங்க ஆவணக் காப்பகம் (ARCHIVES), அரும் பொருட்சாலையின் நூலகம்; தேசிய நூலக சேவை கள் சபை, பேராதனைப் பல்கலைக் கழக நூலகம் போன்ற இடங்களிலேயே பெறுதல் வேண்டும். இத்தேடலுக்கு நேரம், அவகாசம், பொறுமை என்பன மிக அவசியம். துரதிருஷ்டவசமாக முன்னைய இரண்டும் எனக்கில்லை. ஒரு மாதத்தில் ஓர் அரை நாளையாவது அதற்கென ஒதுக்கக்கூடிய நிலை எனக்கில்லை.
அக்குறைபாட்டினை நிவர்த்தி செய்பவர்கள் எனது மனைவி சித்தி ஆரிபா; மகன் அல்ஹாஜ் நஸில் எம்.ஜெமீல் ,ஆகியோராவர். 1966இல் நாம் விவாகம் முடித்த காலத்திலிருந்து, எனது கட்டுரைகளைச் சொல்வ தெழுதல், தட்டச்சு வசதியில்லாத வேளைகளில் இறுதிப்ப டியெடுத்தல்; பல்வேறு நூல்களிலிருந்து தேவையான குறிப்புகளைப் பெற்றுத்தரல் என்பனவற்றில் எனது மனைவி உதவி வருகிறார். இவ்விருவருமே பல நாட் கணக்கில் முக்கியமாகக் கொழும்பு ஆவணக் காப்பகத்தில்
14

தேடுதல்களில் ஈடுபட்டு, அவ்வாறு தேடிப் பெற்றவற்றை அட்டைகளில் பதிவுகளாக்கித் தந்தனர். அதனாற்றான் அவற்றினை நிரல்படுத்தி, இக்கட்டுரைத் தொகுதியை எழுதுவது எனக்கு இலகுவாயிற்று.
இத்தேடுதலில் எனது நெருங்கிய உறவுப் பிள்ளைக ளான எம்.ஐ.எம்.சித்தீக், எம்.இசட் ஷாஹிட் றிஷாட், செல்வி இப்திகார் பானு முஸ்தபா, ஏ.எச்.எம்.ஸியாத், செல்வி ஷபானா ஜுனைதீன் ஆகியோரும் உதவினர்.
பழம் நூல்களை அல்லது அவை பற்றிய விபரங்க ளைத் தேடிப் பெறுதல் சிரமமான காரியமாகும். ஆங்கிலே யர் ஆட்சிக் காலத்து அவை தொடர்பான ஆவணப் பதிவுகளில் நூல்கள் பற்றிய விபரங்கள் யாவும் ஆங்கில மொழியில் பதியப்பட்டுள்ளன. அதனால் சில வேளைக ளில் ஒரு நூலின் சரியான பெயர் என்ன என்பதை அறிவதே சிரமமான காரியமாகிவிடும். உதாரணமாக, அக்கரைப் பற்று கருங்கொடித்தீவு ஏ.பி. முஹம்மது யூஸுப் ஆலிம் சாஹிப் வெளியிட்ட தமிழ் நூலொன்று JUDGEMENT OF MUSLIMS எனப் பதியப்பட்டுள்ளது. இதன் உண்மையான தமிழ்ப் பெயரென்ன? அதனை அறிவதற்கு அந்நூலையே தேடிப் பெறுதல் வேண்டும். அதற்குப் போதிய நேர அவகாசம் வேண்டும். இச்சிறிய விடயத்திற்கு இத்தனை நாளா என அலுப்புத் தட்டும் வேளைகளும் உண்டு. ஆனால் கடைசியாக நூலைத் தேடிப்பிடித்து அதன் பெயர் 'முஸ்லிம்களின் நீதிமுறைகள்’ என அறியும் போது ஏற்ப டும் மனத்திருப்தி அலாதியானதாகும். இவ்வாறான சந் தர்ப்பங்கள் அடிக்கடி ஏற்படும்.
அத்துடன், எமக்குக் கிடைக்கப் பெறும் பதிவு இடாப்புக்கள் பல்வேறு விதமான தகவல்களைக் கொண் டிருக்கும். நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், அரசாங்க ஆவணங்கள் போன்ற பல்லாயிரக்கணக்கான பதிவுகளுள் எமக்குத் தேவையானவற்றைத் தேடிப் பெறுதலும்; அவசி
15

Page 11
யமாயின் அந்நூலையே தேடி எடுத்தலும் பாரியதொரு பணியாகும். எனினும் வருங்காலச் சந்ததியினருக்கு இத்து றையிலான ஈடுபாட்டினை ஏற்படுத்தவும், ஆய்வினை இலகுவாக்கவும் உதவக்கூடிய பணியாக இது மேற்கொள் ளப்படுகின்றது.
தற்போது நூல் வெளியீட்டுத் துறையில் ஈடுபட்டிருப் போருக்கான ஆலோசனையொன்றை இவ்விடத்திற் கூறு வது பொருத்தமெனக் கருதுகிறேன். தம்மால் வெளியிடப் படும் புத்தகங்களைப் பற்றிய விபரங்கள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென ஒவ்வொரு எழுத்தாளனும் விரும்புவது இயல்பே. அதற்காகத்தான் அச்சகத்தினர்தாம் வெளியிடும் நூல்கள் ஒவ்வொன்றினதும் ஐந்து பிரதிகளை அரசாங்க ஆவணக் காப்பகத்துக்கு அனுப்ப வேண்டுமெ னச் சட்டமுண்டு. எனினும் எல்லா அச்சகத்தினரும் இத னைக் கடைப்பிடிக்கின்றார்களா என்பது சந்தேகமே. எனவே நூலாசிரியர்களே தமது வெளியீடுகளின் பிரதி களை ஆவணக் காப்பகம்; அரும்பொருட்சாலை, தேசிய நூல்க சேவைகள் சபை, பல்கலைக் கழக நூலகங்கள், கொழும்பு பொது நூலகம் போன்ற இடங்களுக்கு அனுப் புதல் அவை என்றும் பாதுகாப்பாயிருக்க உதவும்.
கடந்த வருடம் வெளிவந்த 'சுவடி ஆற்றுப்படை முதலாம் பாகம்", 1850-1949 காலப் பரப்பிலான ஒரு நூற்றாண்டு காலத் தகவல்களைத் தன்னகத்தே கொண்டுள் ளது.
1950-1969 காலப் பகுதியின் தகவல்களை இந்நூல் தருகின்றது.
1970-79, 1980-89, 1990-1995 ஆகிய தசாப்தங்களின் விபரங்களைச் சேகரிப்பதில் தற்போது ஈடுபட்டுள்ளோம். அவற்றினையும் ஒரு நூலாக வருங்காலத்தில் வெளியிடும் எண்ணமுண்டு.
16

எனது சமீப கால் ஆக்க இலக்கிய முயற்சிகளில் உறுதுணையாகவும் உந்து சக்தியாகவும் இருப்பவர்கள் இருவர். அவர்களுள் ஒருவர் எனது ஆசான் கன்சுல் உலூம் அல்ஹாஜ் எம்.எம்.எம்.மஹறுப். கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் விரிவுரையாளராக வாழ்வைத் தொடங்கி, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உதவிப் பணிப்பாளராக ஓய்வு பெற்றவர். அறிஞர், சர்வ தேச தரத்திலான கட்டுரையாளர். அடுத்தவர் அவரது ஆசான் கன்சுல் உலூம் அல்ஹாஜ் எஸ்.எம்.கமால்தீன். இவரும் கொழும்பு ஸாஹிறாவில் உத்தியோக வாழ்வை ஆரம்பித்து, பின்னர் நூலகத் துறையில் பாண்டித்தியம் பெற்று கொழும்பு பொது நூலகத்தில் பிரதி நூலகராயும், தேசிய நூலக சேவைகள் சபையில் உதவிப் பணிப்பாளரா யுமிருந்து, இன்று இஸ்லாமிய நிலையத்தின் கெளரவ பணிப்பாளராகக் கடமையாற்றும் ஓர் ஆய்வாளர், அறி ஞர். கமால்தீன் அவர்கள் கலாநிதி அல்ஹாஜ் ரீ.பி.ஜாயா வின் மாணவரும், எ.எம்.எ.அஸிஸ் அதிபராயிருந்த காலத்து விரிவுரையாளருமாவார். எனவே, கொழும்பு ஸாஹிறாவின் சிறப்புமிக்க வாழையடி வாழை வரலாற் றுப் பாரம்பரிய மரபினை இது எடுத்துக் காட்டுகிறது எனக் கொள்வது பொருத்தமுடையதல்லவா!
இந்நூலின் மூலப் பிரதியை மிகவும் நேர்த்தியாகத் தட்டச்சுச் செய்தோர் இருவர். அவர்களுள் ஒருவர் செல்வி. நபீலா அலி ஆவார். சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் மூதூர்த் தொகுதியின் பிரதிநிதியாயி ருந்த மர்ஹ"ம் ஏ.ஆர்.ஏ.எம். அபூபக்கரின் பேத்தி. மிக வும் புத்திசாலியான நபீலாவுக்குச் சிறந்த எதிர்கால முண்டு. அடுத்தவர் பூகொடை குமாரிமுல்லை செல்வி. எம்.என். சம்சுர் றிப்கா ஆவார். இருவரது நல்வாழ்வுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக! -

Page 12
அத்தியாயம் 2
இலங்கையில் முஸ்லிம் ஒருவரால் எழுதப்பட்டு நூல் வடிவில் வெளிவந்த முதலாவது நூல் பேருவளை செய்கு முஸ்தபா வலியுல்லாஹ்வின் 'மீஸான் மாலை" எனத் தெரிய வருகிறது. இது 1868இல் பிரசுரமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து எமக்குக் கிடைத்த தகவல்களின் பிரகாரம் 1949ஆம் ஆண்டு வரையான சுமார் ஒரு நூற் றாண்டு காலத்துள் முஸ்லிம்களினால் எழுதப்பட்ட 198 நூல்கள் வெளிவந்துள்ளன.
முஸ்லிம்களினால் இதுவரை வெளியிடப்பட்ட இஸ் லாமிய இலக்கியங்களான இவை பல மொழிகளிலும் வெளிவந்துள்ளமை சிறப்பம்சமாகும். தமிழ், அறபு, சிங்க ளம், அறபுத் தமிழ், ஆங்கிலம், மலாய், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்நூல்கள் வெளிவந்துள்ளன. ஆரம் பகால நூல்கள் செய்யுள் வடிவில் அமைந்திருந்தாலும் காலப்போக்கில் உரைநடை மேலோங்க ஆரம்பித்து நிலை பெற்றுவிட்டது.
1950ஆம் ஆண்டிலிருந்து 1959 வரையான ஒரு தசாப்த காலத்துள் இஸ்லாமிய இலக்கியங்களும் முஸ்லிம்களின் ஏனைய நூல்களும் முன்னரைப் போன்று பல மொழிகளி லும் வெளிவந்துள்ளதைக் காணலாம். தமிழ், அறபு, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவை வெளி வந்துள்ளதோடு, சில நூல்கள் பாதி தமிழிலும் பாதி அறபிலும் ஏனைய சில தமிழும் ஆங்கிலமும் கலந்தும், ஒரிரண்டு நூல்கள், தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய
மும்மொழிகளை உள்ளடக்கியதாயும் உள்ளன.
18
 

இன்று தலைசிறந்த கதைஞர், கவிஞர், கட்டுரையா ளர் ஆக விளங்கும் பலரது முதலாவது நூல் 1950 தசாப்தத்தி லேயே வெளிவந்துள்ளதைக் காணலாம். அவர்களுள் மரணித்தவர்கள் தவிர ஏனைய பலர் இன்றுவரை தொடர்ச் சியாக எழுத்துத் துறையிலும் நூல் வெளிக் கொணர்வதி லும் ஈடுபட்டு வருவதையும் காணலாம்.
மவ்லானா மவ்லவி முஹம்மது உமர் ஹஸ்ரத், பேராசிரியர் அல்லாமா ம.மு.உவைஸ், எஸ்.எம்.கமால் தீன், அ.ஸ.அப்துஸ் ஸமது, சுபைர் இளங்கீரன், எம்.ஸி. எம். ஸ"பைர், மவ்லவி பாஸில், யு.எம்.தாஸின், ஏ.ஸி.ஏ. வதூத், ஏ.ஐ.எல். மரிக்கார், ஏ.ஆர்.எம்.றுாஹ7ல் ஹக், எம்.ஏ.அப்பாஸ், முஹம்மது அப்துல்லா லெப்பை, ஒ.அப்துல் மஜீத், ரீ.எம்.பீர் முஹம்மத் ஆகியோரது முத லாவது நூல்கள் இக்கால கட்டத்தில் வெளிவந்துள்ளன.
அல்ஹாஜ் எஸ்.எம். ஹனிபா அவர்களால் நிறுவப் பட்ட கல்ஹின்னை தமிழ் மன்றம் இத்தசாப்தத்திலேயே பிரசுரத்துறையில் பிரவேசித்துள்ளது. அதன் முதலாவது நூல் 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. பேராசிரியர் அல்லாமா உவைஸ் தனது முதுமாணிப் பட்டத்திற்குச் சமர்ப்பித்த ஆய்வே கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் முதல் நூலாக 'தமிழ் இலக்கியத்திற்கு முஸ் லிம்களின் பங்களிப்பு’ என ஆங்கிலத்தில் வெளிவந்துள் ளது. அதனைத் தொடர்ந்து இன்றுவரை கல்ஹின்னை தமிழ்மன்றம் 76 நூல்களை வெளியிட்டுள்ளமை ஒரு சாதனையாகும்.
முஸ்லிம் மாணவருக்கான பாடநூல்களும் இக்காலப் பரப்பில் வெளிவந்துள்ளன. கொழும்பு சோனக இஸ்லா மிய கலாசார நிலையத்தினால் முஸ்லிம் பாடசாலைகளில் உபயோகிப்பதற்கென 'முஸ்லிம் பாலர் வாசகம்" அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.பி.சாமிநாதன், ஏ.எல்.எம். இஸ்மாயில் ஆகியோரை இணையாசிரியராகக் கொண்டு எழுதப்பட்ட முஸ்லிம் பாலர் வாசகம் கீழ்ப்பிரிவு, பாலர்
19

Page 13
மேற்பிரிவு, 2,3,45 ஆகிய வகுப்புகளின் உபயோகத்துக் காக வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோன்று இஸ்லாமிய இலக்கியத்தை மாணவ ருக்கு அறிமுகம் செய்வான் வேண்டி அக்கரைப்பற்று பிறைப் பண்ணையினால் அ.ஸ.அப்துஸ் ஸமது அவர்களி னால் 'இலக்கியப் பொய்கை’ நூலுருவில் வந்துள்ளது. வளர்மொழி வாசகம் எனும் நூலும் வெளிவந்துள்ளதைக் காண்கிறோம்.
இவ்வாறு 1950-59 காலப்பரப்பில் வெளிவந்த தமிழ் நூல்கள் வருமாறு:
(நூல்களின் வரிசை எண் இதற்கு முன்னர் வெளியா
கிய ’சுவடி ஆற்றுப்படை - முதலாம் பாகம் நூலிற் திரட்டப்பட்டுள்ளனவற்றின் தொடர்ச்சியாகத் தரப்பட் டுள்ளது. முதலாவது நூலாசிரியரின் பெயர்; அடுத்து முறையே நூலின் பெயர்; வெளிவந்த இடம்; வெளியீட்டா ளர், அச்சகம்; ஆண்டு; மொத்தப் பக்கங்கள், விலை என்பனவற்றைக் குறிக்கும். ஆயினும் எல்லா நூல்களுக் கும் இத்தகைய விபரங்களைப் பெறுதல் கஷ்டமாகும்.) 199, எஸ்.பி.சாமிநாதன் + ஏ.எல்.எம். இஸ்மாயில்
முஸ்லிம் பாலர் வாசகம் - கீழ்ப்பிரிவு
கொழும்பு / சோனக இஸ்லாமிய கலாசார நிலை
ülh O, 1950.5.5 52 45 சதம்
மீள்பிரசுரம்: 1952.5.14; 1953.12.7
200. எஸ்.பி.சாமிநாதன் + ஏ.எல்.எம். இஸ்மாயில் முஸ்லிம் பாலர் வாசகம் - மேற்பிரிவு கொழும்பு / சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் 1950.5.25 56 45 சதம் மீள்பிரசுரம்: 1952.6.9; 1953.12.16
20

2Ol.
202.
203.
204.
205.
எஸ்.பி.சாமிநாதன் + ஏ.எல்.எம்.இஸ்மாயில் முஸ்லிம் பாவலர் வாசகம் - இரண்டாம் வாசகம் கொழும்பு / சோனக இஸ்லாமிய கலாசார நிலையம்
1950.9.4
74 60 சதம்
மீள் பிரசுரம்: 1952.9.30: 1954.4.30
எஸ்.பி.சாமிநாதன் + ஏ.எல்.எம்.இஸ்மாயில் முஸ்லிம் பாலர் வாசகம் - மூன்றாம் வாசகம் கொழும்பு / சோனக இஸ்லாமிய கலாசார நிலையம்
1950.I2.4
86 85 சதம் மீள் பிரசுரம்: 1952.7.21; 1953.7.1; 1957.10.2
சுபைர் இளங்கீரன் பைத்தியக்காரி சென்னை / சூரி பிரசுரம் 1950
எஸ்.பி.சாமிநாதன் + ஏ.எல்.எம். இஸ்மாயில் முஸ்லிம் பாலர் வாசகம் - நாலாம் வாசகம் கொழும்பு / சோனக இஸ்லாமிய கலாசார
நிலையம்
1951 90 85 சதம்
மீள் பிரசுரம்: 1953.8.8
எஸ்.பி.சாமிநாதன் + ஏ.எல்.எம். இஸ்மாயில் முஸ்லிம் பாலர் வாசகம் - ஐந்தாம் வாசகம் கொழும்பு / சோனக இஸ்லாமிய கலாசார நிலையம்
1951.2.3
94 90 சதம்
மீள் பிரசுரம்: 1953.8.28
21

Page 14
2O7.
208.
20.
211.
.2וי
எம்.முஹம்மது ஹ~ஸைன் நபிகள் நாயக சரித்திரச் சுருக்கம் யாழ்ப்பாணம்
1951.6.23
48 60 சதம்
சுபைர் இளங்கீரன்
மரணக்குழி நாகர்கோயில், தமிழ்நாடு / நாஞ்சில் வெளியீடு 1951
சுபைர் இளங்கீரன்
காதல் உலகிலே துறையூர், தமிழ்நாடு / எரிமலைப் பதிப்பகம்
1951
சுபைர் இளங்கீரன்
கலாராணி துறையூர், தமிழ்நாடு / எரிமலைப் பதிப்பகம்
1951
சுபைர் இளங்கீரன்
ஒரே அணைப்பு துறையூர், தமிழ்நாடு / எரிமலைப் பதிப்பகம் 1951
சுபைர் இளங்கீரன்
மீண்டும் வந்தாள் நாகர்கோயில், தமிழ்நாடு / நாஞ்சில் வெளியீடு
1951
சுபைர் இளங்கீரன்
பொற்குகை நாகர்கோயில், தமிழ்நாடு / நாஞ்சில் வெளியீடு 1951
22

23.
214.
215.
216.
217.
28.
மவ்லானா மவ்லவி முஹம்மது உமர் ஹஸரத் இறைவனுக்கு இணையில்லை
சுத்த சத்திய இஸ்லாமிய இயக்கம்
ஹெட்டிவத்தை / தர்ஹாநகர்
1952.1.2
ம.மு.உவைஸ் இலங்கைப் பொருளாதார முறை கொழும்பு / அரச மொழித் திணைக்களம் 1952
260 (சிங்களத்திலிருந்து மொழி பெயர்ப்பு)
சுபைர் இளங்கீரன் பட்டினித் தோட்டம் சென்னை / சக்தி வெளியீடு 1952
சுபைர் இளங்கீரன் அழகு ரோஜா சென்னை / சக்தி வெளியீடு 1952
சுபைர் இளங்கீரன்
வண்ணக்குமரி துறையூர், தமிழ்நாடு / ஜெகதா பிரசுரம்
1952
சுபைர் இளங்கீரன்
மாதுளா துறையூர், தமிழ்நாடு / ஜெகதா பிரசுரம்
1952
23

Page 15
219.
220.
221.
எம்.ஏ.அப்பாஸ் கள்ளத்தோணி கொழும்பு / நேரு பிரஸ் 1953. 6.21
161 ed.1.50
எம்.எம்.ஏ. ஆலிம் சாஹிப் அருமைநபி அவதாரம் அமிர்த ரஞ்சிதம் மட்டக்களப்பு / சென்.செபஸ்தியன் பிரஸ் 1953 செப்டம்பர்
8 50 சதம் எம்.முஹம்மது அப்துல்லா லெப்பை திருநபி புகழ் கீதம் யாழபபாணம, வணணாாபபணணை 1953.11.21
8
எம்.ஏ.அப்பாஸ்
இவளைப்பார் கொழும்பு / மோகன் அண்ட் கம்பெனி 1953.2.14
82 ரூ.1/- மவ்லானா மவ்லவி முஹம்மது உமர் ஹஸரத்
சித்தமருள் நீக்கும் சுத்த சத்திய சூரியன் சுத்த சத்திய இஸ்லாமிய இயக்கம்
தர்ஹாநகர் 1953 68 25 சதம்
சுபைர் இளங்கீரன்
ஆணும் பெண்ணும் துறையூர், தமிழ்நாடு / கலைச்சோலை நிலையம்
1953
24

225.
226.
227.
228.
229.
230.
சுபைர் இளங்கீரன்
காதலன் துறையூர், தமிழ்நாடு / ஜனக்குரல் பதிப்பகம்
1953
சுபைர் இளங்கீரன்
நீதிபதி துறையூர், தமிழ்நாடு / கலைச்சோலை நிலையம் 1953
பி.எம்.ஓ. லெப்பை
அர்க்கான் மாலை கொழும்பு / இஸ்லாம் மித்திரன் பிரஸ் 1954.4.15
20 இலவசம் எம்.ஏ.ஹமீத் லெப்பை ஆலிம் நூருள் முபீன்
மட்டக்களப்பு
1954.5.13
இலவசம்
ஏ.மொஹிதீன் பாவா வளர் மொழி வாசகம் யாழ்ப்பாணம் 1954. 10.30
2O 25 சதம்
எம்.எம்.உவைஸ் + எஸ்.வை.இஸ்ஸதீன் இஸ்லாம் என்றால் என்ன? (முதற் பாகம்) கொழும்பு / இஸ்ஸதீன் அறக்கட்டளை 1954.11.11
16 இலவசம் (இந்நூல் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் உள்ளது)
25

Page 16
231.
236.
எஸ்.எம். க்மால்தீன்
இக்பால் காட்டிய வழி (ஆங்கில மூலம்: முஹம்மது அலி) கொழும்பு / ஸாஹிறாக் கல்லூரி இக்பால் சங்கம் 1954
22
மவ்லானா மவ்லவி முஹம்மது உமர் ஹஸ்ரத் நாற்பய நன்னூல்: நபிமொழி நாற்பதும் கருத்தும் விரிவும்
மஹரகம / கபூரியா மத்ரஸா
1954
92
மு.முஹம்மது அப்துல்லா லெவ்வை நல்வழி திருநபிக் கவிதைகள் யாழ்ப்பாணம்
1954
28
காதர் மஸ்தான்
தமிழ் அமுது கம்பளை / சென். அன்றுரஸ் கல்லூரித் தமிழ் மன்றம் 1955.2.15
48 ரூ.1
எம்.எம்.பாறிஸ் வெற்றிம்ணி நாவலப்பிட்டி 1955.3.15
4. 25 சதம்
கே.எம்.செய்யத் சித்தீக் அகத்தைப் பார் சிலாபம்
1955.8.11
22 50 சதம்
26

237.
239,
241.
மவ்லானா மவ்லவி முஹம்மது உமர் ஹஸரத் மறையும் இறையும் மனுக்குலத்துக்குத் தேவை மஹரகம / கபூரிய்யா நூற் பிரசுரக் கழகம் 1955.10.24
35 50 சதம்
எம்.ஐ.முனிர்
இஸ்லாம் விளக்கம் நீர்கொழும்பு / இஸ்லாமிய இலக்கிய மன்றம் 1955.1.11
54 50 சதம்
கே.பீர்பாவா
அஷ்டாங்கயோகம் கண்டி / மீராம் மக்காம் பள்ளிவாசல் 1955.11.15
36 50 சதம்
எஸ்.காதர் ஹஸன் இஸ்லாமிய உலகியல் போதினி நீர்கொழும்பு / இஸ்லாமிய சூரிய அச்சகம் 1955.2.1
100 eb.1/-
சுபைர் இளங்கீரன்
தென்றலும் புயலும் யாழ்ப்பாணம் / சண்முகநாதன் வெளியீடு
1955
சுபைர் இளங்கீரன்
மனிதனைப் பார் சென்னை / நவ பாரத் பதிப்பகம்
1955
27

Page 17
245。
246.
247.
சுபைர் இளங்கீரன்
அழகு ரோஜா சென்னை / நவ பாரத் பதிப்பகம் 1955
சுபைர் இளங்கீரன் எதிர்பார்த்த இரவு சென்னை / நவ பாரத் பதிப்பகம் 1955
ஹாஜி முஹம்மத் ஹாஜி இப்னு அகமது லெவ்வை இல்ஹாருல் முஹ்ஜிஸாத் பீ ஷ லாதி அஷ்றபீல் மெளஜ"தாத்
பதுளை, லுணுகலை
1955
2 50 சதம்
மு.முஹம்மது அப்துல்லா லெவ்வை குத்பு நாயகம் பாமாலை யாழ்ப்பாணம்
1953
O9
கே.பீர்பாவா
ஏகாந்த தீபம் கண்டி / குருநாதன் அச்சகம் 1955
96
உதுமான் லெவ்வை நாஸ"க்குமாலை கொழும்பு
1955
76
28

251.
252.
254.
எம்.ஸி.எம்.ஸ்பைர்
மலர்ந்த வாழ்வு
கல்ஹின்னை / தமிழ்மன்றம்
1956 ஜனவரி
46 etc.1/-
எம்.கே.எம். மன்ஸார் மவ்லவி
நல் உபதேசம்
கொழும்பு
1956.3.26
64 75 சதம்
ஒ.அப்துல் மஜீத்
நல்ல தாய் நீர்கொழும்பு / இஸ்லாமிய இலக்கியக் கழகம் 1956.5.5
24 35 சதம்
ஒ.அப்துல் மஜித்
உண்மையும் உலமாவும் நீர்கொழும்பு / அஹமதிய்யா முஸ்லிம் சங்கம் 1956. 10.1
82 eU.l/-
சுபைர் இளங்கீரன் பாரதி கண்ட சமுதாயம் சென்னை / நவ பாரத் பதிப்பகம் 1956
95
எம்.ஐ.மீரா லெவ்வை இஸ்லாமிய சிந்தனை அட்டாளைச் சேனை / ஹிஸ்புல்லா சபை
1956
72

Page 18
255.
256.
257.
259.
26O.
எம்.பி.எம். முஹம்மது காசிம் இஸ்லாமிய தத்துவார்த்தம் விடத்தல் தீவு, மன்னார் 1956
33
ஒ.அப்துல் மஜீத்
தொழுகை அடவு நீர்கொழும்பு / இஸ்லாமிய இலக்கிய முன்னணி 1956
32
மீரான் அஹமது மஹ்பூப் மனோன்மணிக் கீதம் அட்டாளைச்சேனை / ஹிஸ்புல்லா சபை
1956
72
எம்.எஸ்.எம். ஹனீப் பரிசுத்த வஃது நேரம் அறிதல் கொழும்பு
1957.3. 15
118 et5.1/-
ஏ.ஆர்.எம். சஹாப்தீன் சலவாதது மட்டக்களப்பு 1957.3.27
மவ்லவி பாஸில் யூ.எம்.தாஸின் சத்தியவாக்கு (மூலம்: மவ்லானா செய்யித் அபுல் அஃலா மெளதுதி) கொழும்பு / இலங்கை ஜமாஅதே இஸ்லாமி ஆதரவாளர் இயக்கம் 1957.4.23
60 60 சதம்
3O

26.
262.
263.
264.
265.
266.
மவ்லவி ஏ.ஆர்.எம். றுாஹ°ல் ஹக் மறைநிழலில் மனிதன் கொழும்பு / இலங்கை ஜமாஅதே இஸ்லாமி ஆதரவாளர் இயக்கம்
1957.5.2
40 50 சதம்
ஒ.அப்துல் மஜீத் ஜம்இயதுல் உலமாவும் அஹமதிய்யா ஜமாஅத்தும் நீர்கொழும்பு
1957. 6.3
44 50 சதம்
எம்.எம்.எச். இப்றாஹிம் பணமா குணமா தர்ஹா நகர்
1957. 6.8
79 el 5. l/- எம்.எம். அபூபக்கர் நான் ஒரு முஸ்லிம் மட்டக்களப்பு
1957.8.20 36 50 சதம்
எச்.எச்.எஸ்.ஜமாத்
தப்லீகுல் இஸ்லாம்
கண்டி
1957.9.5
6. etj.l/-
ஏ.எச்.என்.எம்.இஸ்மாயில் இல்லறச் சோலையில் கணவன் மனைவி கொழும்பு
1957.9.26
257 ரூ.3/-
31

Page 19
267.
268.
269,
270.
271.
272.
ஆர்.ஏ.ஏ.ஹலிம் ஹயாத்து நபி ஆண்டவர்கள் அற்புதம் கண்டி
1957.I.O.
1ll இலவசம்
ஹாமீத் லெவ்வை கலிமா திறவுகோல் கண்டி
1957.0.1
6
எம்.ஷல்தூக் ஜாமியுல் அஸ்ஹர் பத்வா நீர்கொழும்பு / இஸ்லாமிய இலக்கியக் கழகம் 1957.2.1
இலவசம் சின்னித் தம்பி வித்துவான் சீறா கீதம்
1957
அ.ஸ.அப்துஸ் ஸமது
சீறா இன்பம் அக்கரைப்பற்று / பிறைப்பண்ணை
1957
119
மவ்லானா மவ்லவி முஹம்மது உமர் ஹஸரத் பிணியும் மருந்தும்
மஹரகம / கபூரிய்யா நூற் பிரசுரக் கழகம்
1957
94 ep.l/-

273。
274.
275。
276,
277.
278,
ரீ.ஏ.லெவ்வை வெள்ளத்துப் புயல் புரளிக் காவியம் மட்டக்களப்பு
1958.1.27
10 10 digsh
கே.எல்.அலியார் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் கொஞ்சல் காவியம்
அக்கரைப்பற்று
1958.2.8
I6
ஏ.ஆர்.உதுமான் மாணிக்க மலர்
பேருவளை
1958.2.2.2
12 25 சதம் கே.ஏ.எம். சதக்கத்துல்லா நன்மை பயக்கும் நற்போதனை புத்தளம்
1958.3.25
22 50 சதம்
ரீ பீாமுஹம்மத்
எழுச்சி முரசு கொழும்பு / வாலிபர் முன்னேற்றக் கழகம்
1958.9.
சதம் 50 م4
மீ.மு. முஹம்மது ஷரீபு
முந்திச்சுடர் கொண்டச்சி, சிலாபத்துறை, மன்னார்
1958, O.O
56
33

Page 20
279.
28.
மவ்லவி எஸ்.எம்.முஸ்தபா மெளலானா கல்லறைக் காவலர் ஏறாவூர் / அறிவு நூல் நிலையம்
1958.I.O.I2
15 25 சதம்
எச்.எல்.றாஸிக் இஸ்லாமிய இன்னிசை கீதம் கண்டி
1958.I.O.23
9 25 சதம்
ரீ.சி. வில்வராஜ் இஸ்லாமிய கீதம் நிந்தவூர் / ஹாஜி எம்.மேர்ஸா 1958. II.5
ஏ.எம்.ஏ. காஸிம்
உளவியலும் இஸ்லாமும் கொழும்பு / ஜமாஅதே இஸ்லாமி பப்ளிஷிங் ஹவுஸ்
1958
68
ஏ.ஆர்.எம். ஸகரிய்யா ஆலிம் அல்ஹஜ் - அதன் வரிசைகளும், விதிவகைகளும் மதுரை / நூறுல் ஹக் பிரஸ்
1958 அக்டோபர் 15
208 3/-
எம்.ஏ.முஸ்தபா
முன்னேற்ற கீதம்
காத்தான்குடி
1959, 7.7
IO
34

286.
287.
29O.
ஈ.எல்.அப்துல் வாஹித் திருக் கலிமா படல்கும்புற
1959.7.27
ரீ.எம்.பீர்முஹம்மத் குடி கெடுக்கும் குடி கொழும்பு
1959.8.22
28 25 சதம் ஐ.எல்.எம். மஷ்ஹ°ர் உளமும் கல்வியும் காலி / அல்பியன் பிரஸ்
1959. lO.
218 ரூ.5/-
அ.ஸ.அப்துஸ் ஸமது இலக்கியப் பொய்கை - தரம் 6 அக்கரைப்பற்று / பிறைப்பண்ணை
1959.10.24
94 e05.1/10
அ.ஸ்.அப்துஸ் ஸமது இலக்கியப் பொய்கை - தரம் 7 + ஜே.எஸ்.ஸி. அக்கரைப்பற்று / பிறைப்பண்ணை
1959. I0.24
132 ரூ.1/50
ஏ.ஆதம் மன்சூர் பாவா
உண்மை உதயகீதம்
சாய்ந்தமருது
1959.1.26
8
35

Page 21
29.
292.
2.93.
2.94.
295.
ஏ.எம்.எஸ். முபாரக் அஹ்மத் ஒரு தப்பான நிவாரணம் நீர்கொழும்பு / இஸ்லாமிய இலக்கியக் கழகம் 1959.12.14
22 25 சதம்
அ.ஸ்.அப்துஸ் ஸமது சுலைமான் - பல்கீஸ் சென்னை / யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் 1959
20
சுபைர் இளங்கீரன் இலங்கையின் இரு மொழிகள் சென்னை / லட்சுமி பதிப்பகம் 1959
72
சுபைர் இளங்கீரன் நீதியே நீ கேள் சென்னை / பாரி நிலையம் 1959
இத்தசாப்தத்தில் அறபு நூலொன்றும் வெளிவந்துள் துெ. அது:
எம்.ஐ.நூஹ"
அஹ்காமுஷ் ஷாபியா
கொழும்பு
1957.3.20
IOO ரூ.1/50
36

296.
297.
298.
299.
301.
1950-59 காலப் பகுதியில் முஸ்லிம்களால் எழுதப் பட்டு வெளிவந்த ஆங்கில நூல்கள் வருமாறு: ஏ.ஜே.முஹம்மத் (புறக்டர்) AMY KNEW THE WOMAN'S WAY
மாத்தறை
1950.8.l
12 10 சதம் பேராசிரியர் மவ்லவி அப்துர் ரஹ்மான் ISLAM AND BUDDHISM நீர்கொழும்பு / இஸ்லாமிய சூரியன் அச்சகம் 1951.1.25
20 25 சதம்
எம்.எம்.உவைஸ் MUSLIM CONTRIBUTION TO TAM LITERATURE கல்ஹின்னை / தமிழ் மன்றம்
1953 ஆகஸ்ட்
eb.2/- (கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் முதலாவது வெளி யீடு இதுவாகும்.)
கலாநிதி எஸ்.எம்.யூஸ~ப் THE LUFE OF MUHAMMED (SAL) பேராதனை / பல்கலைக்கழக அறபுப் பகுதி 1954.2.6
33 et5.1/-
ஏ.ஸி.ஏ.வதுரத்
SLAM AND AHAMADIYYAT
கொழும்பு
1954.4.17
12 இலவசம்
ஏ.ஐ.எல்.மரிக்கார்
A MERCY UNTO MANKIND
கொழும்பு
1956.10.18
f
24 இலவசம்
37

Page 22
3O2.
3O4.
305,
எம்.வை.அஹ்மத்
RHATIB-a-HADDAD
கொழும்பு
1957.9.20
22 75 சதம்
ஐ.எல்.எம். அப்துல் அஸிஸ் A CRITICISM OF MRRAMANATHAN'S
ETHNOLOGY OF THE MOORS OF CEYLON (இரண்டாம் பதிப்பு) கொழும்பு / சோனகர் இஸ்லாமிய கலாசார நிலையம்
1957.11.20
7O அறபு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்த நூலொன்றுள்ளது. மவ்லவி பீ.அப்துல்லா ஈஸா நபி மரணிக்கவில்லையா?
நீர்கொழும்பு / இலங்கை அஹ்மதிய்யா சங்கம்
1952, 11.16
84 50 சதம் இதேபோன்று ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிக ளிலும் வெளிவந்துள்ளவை வருமாறு:
A BRIEF REPOR ON THE UNNAH MEMORAL HALL
ACOUISITION COMMITTEE OF THE CENTRAL PROVINCE
MUSLM LEAGUE கண்டி / எஸ்.கே.முஹம்மது லெவ்வை
1954. 7.31
30
எம்.எல்.முஹம்மது நுஃமான் HISTORY OF THE COLOMBO GRAND MOSOUE
கொழும்பு
1959,827
34 இலவசம்
38

1960-69ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட தசாப்தத் துள் இலங்கை முஸ்லிம்களால் எழுதப்பட்ட சுமார் 250 நூல்கள் வெளிவந்துள்ளன. இதனைப் பிரித்துப் பார்க்கும் போது ஓராண்டிற்கு 25 நூல்கள் எனும் ரீதியிலும், அதாவது மாதமொன்றுக்கு இரு பிரசுரங்கள் எனும் ரீதியிலும் அவை வெளிவந்துள்ளன.
முன்னைய தசாப்தங்கள் நூல் வெளியீட்டுத் துறையில் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருந்தது போன்று, இக்கா லப் பகுதியும் சில தனிச்சிறப்புக்களைக் கொண்டுள்ளது. திருக்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளிவந் தமை; இஸ்லாமியப் பாட நூல்களின் பிரசுரம்; தமிழ், சிங்கள, ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந் தமை; நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, கவிதை என்பனவற்றின் தொகுப்புக்களும், நாவல்களும் வெளிவந் தமை போன்றனவற்றை இக்காலப் பகுதியின் சிறப்பம்சங் களாகக் கொள்ளலாம்.
இதேபோன்று இன்று பிரபல்யம் பெற்று விளங்கும் பலரது முதலாவது நூல் இத்தசாப்தத்திலே வெளிவந்துள் ளதைக் காண்கிறோம். அவர்களுள் சிலர் மரணமடைந்து விட்டாலும், அவர்களது ஆக்கங்கள் இன்றும் அவர்களது நாமங்களை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. இத னாற்றான் ஓர் எழுத்தாளன் மரணித்த பின்னரும், அவனது பணியும் பெயரும் நிலைத்திருக்க வேண்டுமானால் அவ
39

Page 23
னது எழுத்துக்கள் நூலுருவில் வெளிவந்திருத்தல் மிக அவசியமாகும். பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், விசேட மலர்களிலும் அவன் எவ்வளவுதான் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்ச னங்கள் எழுதியிருப்பினும் காலக் கிரமத்தில் அவற்றினை ஒன்று சேர்த்துப் பார்ப்பது மிகக் கஷ்டமாகி விடுகின்றது. இலக்கியகாரர் அனைவரும் தாம் வாழும் காலத்திலேயே தமது ஆக்கங்களை நூலுருவில் விட்டுச் செல்வதே அவர்க ளின் பெயர்களை நிலைநிறுத்துவதோடு சமுதாயப் பயனு டையதாயும் இருக்கும். ஓர் எழுத்தாளனின் பிறப்புச் சான்றிதழும், இறப்புச் சான்றிதழும் அவனது நூல்களேயா கும.
இவ்வாறு இத்தசாப்தத்தில் தமது முதலாவது நூல் வெளிவந்தோரெனப் பின்வருவோரைக் கொள்ளலாம்.
கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் (மாத்தறை, கம்பளை, கொழும்பு)'; கலாநிதி எ.எம்.எ.அஸிஸ் (யாழ்ப்பாணம், கொழும்பு); அ.லெ.அப்துல் காதர் லெவ்வை (காத்தான் குடி, பதுளை, குருத்தலாவ); எ.எம்.சமீம் (பதுளை, கொழும்பு); எஸ்.எம்.எ. ஹஸன் (கண்டி); கலாநிதி எம்.ஏ.எம். ஷ"க்ரி (மாத்தறை); ஏ.இக்பால் (அக்கரைப் பற்று, தர்காநகர்); ஏ.எம். அபூபக்கர் (சாய்ந்தமருது); புரட்சிக் கமால் எம்.எம்.சாலிஹ் (ஏறாவூர்); ஏ.ஆர்.எம். சலீம் (அக்கரைப்பற்று); மெளலவி எம்.எச்.சலாஹ"தீன் (கல்ஹின்னை); எஸ்.ஏ. செய்யித் ஹஸன் மெளலானா (நிந்தவூர்); எம்.எம்.மஹ்ரூப் கரீம் (காத்தான்குடி); கலை வாதி கலீல் (மன்னார்); ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மெளலானா (வெலிகாமம்); அபூஉபைதா (மாவனல்லை); எம்.எச். எம். ஷம்ஸ் (திக்வல்லை); எம்.ஸி.எம். ஹஸன் (கொழும்பு) எம்.ஏ.அமானுல்லா (சம்மாந்துறை): யூ.எல். எம். குவைலித் (உக்குவளை); ஆஸாத் மெளலானா (பொத்துவில்); எ.எம்.கனி (யாழ்ப்பாணம்); இளம்பிறை
1. அடைப்புக் குறிக்குள் உள்ளவை பிறந்த, வாழ்ந்த இடங்களாகும்.
4O

எம்.ஏ.ரஹ்மான் (தென்னிந்தியா, கொழும்பு); எஸ்.எம். எம்.பளில் (கொழும்பு); ஜே.எம்.எம்.அப்துல் காதர் (மருத முனை); என்.எம்.ஹனிபா (கல்ஹின்னை); மீ.அஹ்மத் (சாய்ந்தமருது); எச்.எம்.பி. மொஹிதீன் (கொழும்பு); எம்.ஐ.எல், பக்கீர்த்தம்பி (சம்மாந்துறை): யூ.எல்.தாவூத் (ஏறாவூர்); ஹாபிஸ் எம்.கே.செய்யித் அஹமத் (தென்னிந் தியா, மட்டக்களப்பு); எம்.எஸ்.எம். ஸாலிஹ் - அண்ணல் (கிண்ணியா); எஸ்.எம். அஹ்மத் (கல்முனை); எம்.ஏ.ஸி. ஜெய்லானி ( தென்னிந்தியா, கொழும்பு, கல்முனை)
திருக்குர்ஆனின் சிங்கள மொழி பெயர்ப்பு வெளிவர ஆரம்பித்த காலம் இதுவேயாகும். 1944ஆம் ஆண்டு சேர் ராஸிக் பரீத் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்ட சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் இப்பணியினை மேற் கொண்டு தனது இடைவிடா முயற்சியின் மூலம் அத னைப் பூர்த்தி செய்தது. 1955 ஆகஸ்ட் 28ந் திகதி நடை பெற்ற இந்நிலையத்தின் 11வது வருடாந்த மாநாட்டில் திருக்குர்ஆனை சிங்களத்தில் மொழி பெயர்க்க வேண்டு மென ஏ.ஐ.எல்.மரிக்கார் பிரேரித்தார். அப்பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு 1958 நவம்பர் இரண் டாம் திகதி இப்பணி ஆரம்பமானது.
இம்மொழி பெயர்ப்புப் பணியின் முக்கியமானதோர் அம்சம், இம்மொழி பெயர்ப்புக் குழுவின் தலைவராக சிங்கள பெளத்தர் ஒருவர் தன்னலமற்ற மகத்தான சேவை யாற்றியமையாகும். மாத்தறையைச் சேர்ந்த பினோறிஸ் விக்கிரமசிங்ஹ என்பவரே அவராவார். பல்கலைக்கழக சிங்கள அகராதிப் பிரிவில் கடமையாற்றிய பினோரிஸ் விக்கிரமசிங்ஹாவின் சேவையை சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் வேண்டிய பொழுது, அப்பணியினை முழுமையாக ஏற்றுத் தனது வாழ்நாளின் இறுதிக்காலம் முழுவதையும் குர்ஆன் மொழிபெயர்ப்புப் பணிக்கே அர்ப் பணித்தார்.
கலாசார, சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளரா கக் கடமையாற்றிய அமர ஹேவாமத்தும என்பவரின்
41

Page 24
மாமா முறையானவர் இவராவார். 1970 ஏப்ரல் 29ஆம் திகதி இறக்கும்வரை பினோரிஸ் விக்கிரமசிங்ஹ இப்பணி யில் ஈடுபட்டிருந்தார்.
மொழிபெயர்ப்புக் குழுவில் மவ்லவி எம்.ஏ.சி.ஏ. லாபிர் (இறப்பு: 9 - செப்டெம்பர் - 1979); மவ்லவி டப்ளியூ. எம்.அப்துல் வஹாப் (இறப்பு: 18 - மே 1980) கத்தீப் எம்.ஐ. அப்துல் ஹமீத் ஆகியோரும் பணியாற்றி னர். கலாசார நிலையத் தலைவர் சேர் ராஸிக் பரீத், ஏ.ஐ.எல். மரிக்கார், ஏ.எச். மாக்கன் மாக்கார் ஆகியோரின் பங்களிப்பும் மிகக் குறிப்பிடத்தக்கதாகும்.
1958 நவம்பர் 2ஆந் திகதி ஆரம்பித்த பணியின் பெறுபேறாக திருக்குர்ஆன் 1ஆம் ஜுஸ்உவின் சிங்கள மொழி பெயர்ப்பு 1961 அக்டோபர் 5ஆம் திகதி வெளிவந் தது. இதன் முதலாவது பிரதி அப்போது பிரதமராயிருந்த சிறிமாவோ ஆர்.டி. பண்டாரநாயக அவர்களுக்குக் கைய ளிக்கப்பட்டது. 30 ஜூஸ் உக்களினதும் மொழி பெயர்ப்பு 1972 இல் முற்றுப் பெற்றது. இவை ஒவ்வொரு ஜ"ஸ்உ வாக வெளியிடப்பட்டு, பின்னர் ஜ"ஸ்உ 1-10 முதலாம் தொகுதியாகவும் (மொத்தப் பக்கங்கள் 608); ஜ"ஸ்உ 11-20 இரண்டாம் தொகுதியாகவும் (மொ.ப.753); ஜ"ஸ்உ 21-30 மூன்றாம் தொகுதியாகவும் (மொ.ப.1039) மொத்தப் பக் கங்கள் 2400 ஆக வெளியிடப்பட்டன. இப்பிரசுரப் பணி யின் பூர்த்தி விழா 1985 அக்டோபர் 17ஆந் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு, கோட்டை, சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தில் நடைபெற்றது. அப்போதைய தபால், தந்திப் போக்குவரத்துப் பிரதியமைச்சர் எம்.ஏ.அப் துல் மஜீத் அவர்களினால் 60 சத நினைவு முத்திரையும். அன்று வெளியிடப்பட்டது.
இம்மொழி பெயர்ப்பின் பிறிதொரு முக்கிய அம்சம் இப்பணிக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய ஆதரவும், நிதியுதவியுமாகும், சோனக இஸ்லாமிய கலாசார நிலைய
42

அறிக்கையின்படி இம்மொழிபெயர்ப்புப் பணிக்கு ஏற் பட்ட மொத்தச் செலவு 5,35,281 ரூபாவாகும். இதில் 2,18,850 ரூபாவை அரசாங்கம் வழங்கியுள்ளமை நன்றியு டன் நினைவு கூரப்பட வேண்டியதாகும்.
இவ்வாறு சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட
பரிசுத்த குர்ஆனின் ஒவ்வொரு ஜூஸ்உவும் (அத்தியாயம்) வெளிவந்த ஆண்டு விபரம் வருமாறு: 307. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 1
1961 அக்டோபர் 5
308. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 2
1962 g"లిడr 2 309. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 3
1962 செப்டம்பர் 5
310. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 4
1962 டிசம்பர் 6 311. அல்குர்ஆன் - ஜூஸ்உ 5
1963 ஏப்ரல் 13
312. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 6
1963 செப்டம்பர் 12
313. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 7
1964 ஜுலை 13 314. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 8
1965 ஜனவரி 4 315. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 9
1965 நவம்பர் 12
316. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 10
1966 ஆகஸ்ட் 30
43

Page 25
37.
38.
3.19.
320,
321.
322.
324.
326.
327.
329,
அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 1967 பெப்ரவரி 26 அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 1967 நவம்பர் 07 அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 1968 -9/*Gլ Լույր 5 அல்குர்ஆன் - ஜூஸ்உ 1969 செப்டம்பர் 13 அல்குர்ஆன் - ஜூஸ்உ 1970 அக்டோபர் 02 அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 1971 செப்டம்பர் 29
அல்குர்ஆன் - ஜ"ஸ்உ
1972 அக்டோபர் 24 அல்குர்ஆன் - ஜுஸ்உ 1974 u DTig 22
அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 1975 ஆகஸ்ட் 12 அல்குர்ஆன் - ஜூஸ்உ 1976 ஆகஸ்ட் 13 அல்குர்ஆன் - ஜூஸ்உ 1980 ஜனவரி 29 அல்குர்ஆன் - ஜூஸ்உ 1981 பெப்ரவரி 12 அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 1982 Lorffs: 1
அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 1982 டிசம்பர் 14
44
ll
2
13
l4
I5
16
17
19
2O
2.
22
23
24

331. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 25
1983 GBILD 3
332. அல்குர்ஆன் - ஜூஸ்உ 26
1983 செப்டம்பர் 13
333. அல்குர்ஆன் - ஜூஸ்உ 27
1983 டிசம்பர் 23 334. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 28
1984 ஏப்ரல் 30
335. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 29
1984 அக்டோபர் 11
336. அல்குர்ஆன் - ஜ"ஸ்உ 30
1985 ஜூலை 25
1950-59 காலப் பகுதியில் இஸ்லாமியப் பாடநூல்கள்
வெளிவந்தது போன்று, இத்தசாப்தத்திலும் பல பாடgால் கள் தொடர்ந்தும் வெளிவந்துள்ளன. முஸ்லிம் பாடசா லைகள் தனியாக நிறுவப்பட்டமையும், அப்பாடசாலைக ளிலே இஸ்லாம்; இஸ்லாமிய இலக்கியம்; அறபு ஆகிய பாடங்கள் பிரபல்யம் பெற்றமையும் இதற்குரிய காரணமா கும். அவ்வாறான நூல்கள் வருமாறு: இந்நூல்களுட் பல வருடாவருடம் மறுபதிப்புக்களும் செய்யப்பட்டுள்ளன. 337 ஏ.எம்.கனி
இஸ்லாம் மத பாடம் - தரம் 2
யாழ்ப்பாணம்/ கலைவாணி புத்தக நிலையம்
1960 ஜனவரி 15
40 50 சதம்
338 ஏ.எம்.கனி
இஸ்லாம் மத பாடம் - தரம் 3
யாழ்ப்பாணம் / கலைவாணி புத்தக நிலையம்
1960 மார்ச் 31
60 50 சதம்
45

Page 26
339.
341.
342.
ஏ.எம்.கன்ரி
இஸ்லாம் மதபாடம் - தரம் 4 யாழ்ப்பாணம் / கலைவாணி புத்தக நிலையம் 1960 ஜூன் 10
86 70 சதம்
ஏ.எம்.கனி
இஸ்லாம் மதபாடம் - தரம் 5 யாழ்ப்பாணம் / கலைவாணி புத்தக நிலையம் 1960 GLD 2
108 90 சதம்
ஏ.எம்.கனி
இஸ்லாம் மதபாடம் - தரம் 6 யாழ்ப்பாணம் / கலைவாணி புத்தக நிலையம் 1961
130 e፱.1.75
ஓ.எல்.எம். பளில் சாந்தி மார்க்கம் - தரம் 2 கொழும்பு 1960 பெப்ரவரி 26
40 75 சதம்
ஓ.எல்.எம்.பளில் சாந்தி மார்க்கம் - தரம் 3 கொழும்பு 1960 பெப்ரவரி 26 61 90 சதம்
ஓ.எல்.எம். பளில் சாந்தி மார்க்கம் - ஜி.ஸி.ஈ (சா/த)
கொழும்பு 1969 413 ரூ.6.25
46

346.
347.
349.
எம்.ஏ. ஹமீது லெவ்வை ஆலிம் நூறுல் பலாஹ் கடுகஸ்தோட்டை
1961 LDTffj 20
22
எம்.ஐ.அப்துல் ஹமீது இஸ்லாமிய போதினி கொழும்பு 1961 டிசம்பர் 30
36 75 சதம்
அஹதியா பள்ளிக்கூடப் பாடம் - பாகம் 1,2 கொழும்பு / இலங்கை இஸ்லாமிய போதனா சங்கம்
1965 ஜனவரி
88 ரூபா 1/-
எம்.ஸி.எம்.ஸஸ்பைர் சீறாப்புராணம் - பதுறுப்படலம் பதுளை / மணிக்குரல் பதிப்பகம் 1961 பெப்ரவரி 6
28 ரூபா 2/-
எம்.உமர் நெய்னா
சீறாப்புராணம் யாழ்ப்பாணம் / கலைவாணி புக் டிப்போ 196Il DfTiġi 29
I78 2.50
ஏ.எம்.ஷெரீப்தீன் சீறா - பதுறுப்படலம் அக்கரைப்பற்று / பிறைப்பண்ணை 1961 ஏப்ரல் 25
172 2.50
47

Page 27
351. Tib.6Tib.D 606) is
சீறாப்புராணம் - பதுறுப்படலம் - கட்டுரைகள் கொழும்பு / ஸ்பீனா பிரஸ் 1963 பெப்ரவரி 47 75 சதம்
352. அ.ஸ. அப்துஸ் ஸமது
தமிழ் இலக்கியம் - விளக்கத்துணை
(க.பொ.த.சா/த) கல்முனை / மணமகள் புத்தகசாலை 1968. Lomiji 1 87 3.50
353. எம்.எஸ்.ஏ.மஜித்
விவேகப் பயிற்சி அப்பியாச மஞ்சரி - வகுப்பு 5,8 காலி / அல்பியன் பிரஸ் 1960 ஜனவரி 50 70 சதம்
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த சமுதாயத் தலைவர்க ளுள் ஒருவராகவும், தேசியத் தலைவர்களுள் ஒருவராக வும் கணிக்கப்படும் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்க ளது முதலாவது நூலும் இத்தசாப்தத்திலேயே வெளிவந் துள்ளது.
1904 ஜூன் 23ஆம் திகதி மாத்தறையிற் பிறந்த பதியுத் தீன், இந்நாட்டில் 1956இல் ஏற்பட்ட சமுதாயப் புரட்சியின் முக்கிய பங்காளியாவார். இளம் வயதிலேயே சேவை உணர்வு அவரில் முகிழ்ப்பதைக் காணலாம். 1927இல் அகில இலங்கை முஸ்லிம லீக்கின் செயலாளரானார்.
அப்பதவியை வகித்த காலத்தில் அவ்வியக்கத்தில் மூன்று மாற்றங்களை அவதானிக்கலாம். முதலாவதாக, முஸ்லிம்களைப் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகள் ஏற்ப டும் பொழுது சமுதாயத் தலைவர்களை ஒருங்கே கூட்டி நடவடிக்கை எடுக்கும் மத்திய தளமாக அதனை மாற்றி
48

னார்; இரண்டாவதாக, காற்சட்டைக்காரர் மட்டுமே கூட் டங்களிற் கலந்து கொள்ளும் இடமாயிருந்த அதனைச் சாதாரண மக்களும் பங்கு கொள்ளும் இடமாக மாற்றி னார்; மூன்றாவதாக, தலைநகரான கொழும்பில் மட்டும் முடங்கிக் கிடந்த இவ்வியக்கத்திற்கு நாட்டின் பல பாகங்க ளிலும் கிளைகளை ஸ்தாபித்து அதன் சேவைகளைப் பரவலாக்கினார்.
வட இந்தியாவின் அலிகார் பல்கலைக்கழக மாணவ ராய் பதியுத்தீன் கற்கும் பொழுது அவரது துணிவையும் ஆளுமையையும் வெளிப்படுத்தினார். அகில இந்திய மாணவர் பேரவைத் தலைவராயும், பல்கலைக் கழகச் சஞ்சிகை ஆசிரியராயும் செயற்பட்டார். அங்கு கற்ற காலத்தில் பர்மா, மலேயா, சிங்கப்பூர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நீண்ட சுற்றுலாக்களை மேற்கொண்டார். அந்நாடுகளில் நடைபெற்ற கூட்டங்களில் பிரித்தானிய சாம்ராஜ்ஜிய எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்ட கார ாைததினால், பர்மா, மலேயா ஆகிய நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார். அலிகார் பல்கலைக் கழகத்தில் பி.ஏ, எம்.ஏ. பட்டங்களைப் பெற்று நாடு திரும்பினார்.
இலங்கை திரும்பிய பதியுத்தீன் கல்விச் சேவை யையே தமது தொழிலாக வரித்துக் கொண்டார். ரீ.பி.ஜா யாவின் வேண்டுகோளுக்கிணங்க கம்பளை ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகி, நீண்டகாலம் அங்கு சிறப்பாகக் கடமையாற்றினார்.
எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த பொழுது, அதன் முக்கிய ஸ்தாபக அங்கத்தவர்களுள் ஒருவர் பதியுத்தீன் ஆவார். 1956இல் அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்ட பொழுதிலும் அவர் அதனை ஏற்கவில்லை. எனினும் 1960இல் கல்வி, வானொலி அமைச்சராகி 1963 வரையி லும்; பின்னர் 1970இலிருந்து 1977 வரையில் மீண்டுமொரு
49

Page 28
முறை கல்வி அமைச்சராகவும் கடமையாற்றினார். 1963-65இல் சுகாதார அமைச்சராக இருந்தார். இந்நாட்டில் மிக நீண்ட காலம் கல்வி அமைச்சராகக் கடமையாற்றிய பெருமை இவருக்கே உண்டு.
வர் கல்வி, வானொலி அமைச்சராக க்க காலக்
(სნfbჭ5 த திலேயே, வானொலியில் முஸ்லிம் சேவையை முழுமைத் துவம் பெறச் செய்தார்.
கல்வி அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில், நாடளாவிய ரீதியிலான மூன்று முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தினார். முதலாவது, தனியார் பாடசாலைகளும், ஆசிரியர் கலாசாலைகளும் 1960இல் தேசியமயமாக்கப்பட் டன. இரண்டாவதாக, மிக நீண்ட காலமாக நடைமுறை யில் இருந்து காலத்தின் தேவைக்குப் போதுமானதற்றதாயி ருந்த பாடசாலைப் பாடவிதானம் காலத் தேவைக்கேற்ப 1972இல் மாற்றம் செய்யப்பட்டது; மூன்றாவதாக, பல்க லைக்கழக அமைப்புமுறை 1970இல் மாற்றியமைக்கப்பட் டது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமும் இவர் அமைச்ச ராக இருந்த காலத்திலேயே நிறுவப்பட்டு, 1974 அக்டோ பர் 5ஆம் திகதி பிரதமர் சிறிமா பண்டாரநாயகாவால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
முஸ்லிம் கல்வித்துறையில் பாரியதொரு முன்னேற் றத்தை இவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஏற்படுத்தி னார். போதிய ஆசிரியர் நியமனம்; குறிப்பாக பெண்ணா சிரியை நியமனம், சிறிலங்கா கல்விச் சேவைக்குக் கணிச மான தொகை உத்தியோகத்தர் நியமனங்களும், பதவியுயர் வுகளும்; அறபு ஆசிரியர் நியனம்; அல்-ஆலிம் பரீட்சை ஆரம்பம்; பாடசாலைகளில் இஸ்லாமியத் தமிழ் இலக்கி யம் ஒருபாடமாக அமைதல்; பலாலி ஆசிரியர் கலாசாலை யில் விஷேட பயிற்சி பெறுவதற்கான அனுமதி அதிக ரிப்பு: அட்டாளைச்சேனை, அளுத்கமை ஆசிரியர் கலாசா
5O

லைகளில் அனுமதி அதிகரிப்பு, வசதிகள் அதிகரிப்பு, புதுப்பாட நெறிகள் ஆரம்பம்; பெண் கல்வி முன்னேற்றம் என்பன வாயிலாக அவரது சேவை சமுதாய முன்னேற்றத் திற்கு வேகமூட்டியது.
முஸ்லிம் கல்வித்துறை மட்டுமல்லாது சிங்களவர்,
தமிழருடைய கல்வி முன்னேற்றமும் அவர் அமைச்சராக இருந்த காலத்தில் பெரும் பயனடைந்தன.
இத்தகைய சேவைகள் பலவாற்றிய கலாநிதி பதியுத்
தீன் அவர்களதும், அவரைப் பற்றியனவுமான பல நூல்கள் இத்தசாப்தத்திலேயே வெளிவந்துள்ளன. அவையாவன:
354.
356.
357.
டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் முஸ்லிம்களின் பெருமை நிலைநாட்டப்பட்டது கல்முனை/இஸ்லாமிய சோசலிச முன்னணி மாநாடு
1968 ஆகஸ்ட் 14
20
கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் MUSLM DIGNITY RESTORED கல்முனை / இஸ்லாமிய சோசலிச மாநாடு 1968 ஆகஸ்ட் 14
18
எஸ்.எம்.ஏ. ஹஸன்
பதியுத்தீன் மஹ்மூத் கொழும்பு / இஸ்லாமிய சோசலிச முன்னணி 1969
18 பதியுத்தீன் மஹ்மூத் - வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்
கொழும்பு / இஸ்லாமிய சோசலிச முன்னணி
1969
18
51

Page 29
358. A BRIEF LIFE SKETCH OF DRALHAJ BADIUDIN MAHMUD
கொழும்பு / இஸ்லாமிய சோசலிச முன்னணி 1969
23
1960-69 காலத்துள் தனது பெரும்பாலான நூல்களை வெளியிட்ட பிறிதொரு பேரறிஞர் கலாநிதி எ.எம்.எ. அஸிஸ் அவர்களாவார்.
1911 அக்டோபர் 04ஆம் திகதி யாழ்ப்பாணத்திற் பிறந்த அஸிஸ், 1973 நவம்பர் 24ஆம் திகதி கொழும்பிற்
காலமானார்.
தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் வைத்தீஸ்வ ராக் கல்லூரி, இந்துக் கல்லூரி ஆகியவற்றிற் பெற்று கொழும்பு சென் ஜோசப் கல்லூரியிலும் கற்று பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற் றார். அதனைத் தொடர்ந்து உயர் கல்வி பெறுவதற்கான புலமைப் பரிசில் பெற்று இலண்டன் கேம்பிரிஜ் பல்க லைக் கழகத்தின் சென் கதரின் கல்லூரியில் அனுமதி பெற்றார். ஆயினும் சி.சி.எஸ். பரீட்சையில் சித்தியடைந்த தன் காரணமாக, ஒரு தவணை முடிவில் நாடு திரும்பி னார். இலங்கையில் அப்பரீட்சையிற் சித்தியடைந்த முத லாவது முஸ்லிம் இவரேயாவார்.
தனது வாழ்நாளில் 13 வருடங்களை அரசு சேவையி லும், அதற்கடுத்த 13 வருடங்களை கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி அதிபராயும், அதற்கடுத்த 13 வருடங்களை பொதுச் சேவையிலும், இலக்கியப் பணியிலும் அவர் செலவிட்டார். அரசியலில் சில காலம் அக்கறை கொண்டு மூதவை உறுப்பினராயும் கடமையாற்றினார்.
கொழும்பு ஸாஹிறா அதிபராகச் சேவை; இலங்கை முஸ்லிம் கல்விச் சகாயநிதி ஆரம்பம்; அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை நிறுவியமை; முஸ்லிம் கலாசார நிலையம் தொடங்கியமை; இக்பால் சங்கம் ஸ்தாபிதம் என்பன மூலம் அவரது சேவைக் களம் விரிந்தது.
- 52

1934ஆம் ஆண்டிலிருந்தே அவரது பெருந்தொகை யான கட்டுரைகள் வெளிவந்தும், பேச்சுக்கள் நிகழ்த்தப் பட்டிருந்தாலும், 1960ஆம் ஆண்டின் பின்னரே அவை நூலுருப்பெற ஆரம்பித்தன. அவரது ஆரம்பகாலப் பேச்சுக் கள், எழுத்துக்கள் யாவும் ஆங்கில மொழியிலேயே அமைந்தாலும்; பிற்காலத்திற் பெரும்பாலான நூல்கள் தமிழ் மொழியிலேயே வெளிவந்தன. சமுதாயத்தில் மிகப் பெருந்தொகையோர் தமிழ்மொழி மூலமான வெளியீடுக ளினாலேயே பயன்பெறுவர் என அவர் கருதியே அவ் வாறு செய்தார்.
கால் நூற்றாண்டுக்கு மேல் ஸாஹிறாவின் அதிபராகக் கடமையாற்றிய ரீ.பி.ஜாயா தனக்குப்பின் அக்கடமை யைப் பொறுப்பேற்க அளிஸைத் தேர்ந்தெடுத்தார். அதன் விளைவாய் 1948இலிருந்து 1961 வரை கொழும்பு ஸாஹி றாக் கல்லூரியின் அதிபராக அளிஸ் கடமையாற்றி அளப்ப ரிய கல்விச் சேவையாற்றினார்.
இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி அவரது நிரந்தரப் பங்களிப்பாகும். பணவசதிக் குறைவினால் கல்வி வாய்ப்பைப் பெறமுடியாத மாணவருக்கு உதவுவ தற்காக 1945 ஏப்ரல் 19ஆம் திகதி நிறுவப்பட்ட இந்நிதி இன்றுவரை சிறப்பாகச் சேவையாற்றி வருகின்றது. அதன் இன்றைய ஆக்கப்பணிகளுக்கு அவரது மூத்தமகன் அலி அஸிஸ் முக்கிய காரணமாயிருக்கிறார்.
இவ்வாறான உதவித்தாபனம் ஒன்றினை நிறுவுவது பற்றி 1934இல் அவர் ஆற்றிய சொற்பொழிவொன்றி லேயே அஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கல் முனை அவசர காலக் கச்சேரியில் உதவி அரசாங்க அதிபரா கக் கடமையாற்றிய வேளையில் கல்முனை முஸ்லிம் கல்விச் சபையினை 1943இல் நிறுவி, அதன் மூலம் சகாய நிதியையும் ஆரம்பித்தார்.
53

Page 30
இதுபற்றிக் க்விஞர் அ.லெ. அப்துல் காதர் லெப்பை ‘என் சரிதை” எனும் தனது நூலிற் பின்வருமாறு குறிப்பிடு கின்றார்:
'இச்சங்கத்தின் செயலாளராக சம்மாந்துறை மீரா லெப்பை, காத்தான்குடி எம்.எம்.முஹம்மத் ஆகிய இருவ ரையும் தெரிவு செய்தோம். இச்சங்கத்தின் கூட்டம் பாண மையில் இருந்து காத்தான்குடி வரை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வன்னியமார் பிரிவிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ்வாறு சங்கம் இயங்கிக் கொண்டிருக் கும் போதுதான், முஸ்லிம் கல்விச் சகாய நிதியை அங்கு ரார்ப்பனம் செய்வதற்காக ஜனாப் எம்.எஸ். காரியப்பரின் சகலரான ஜனாப் ஷரீப் விதானையின் வீட்டில் இராவிருந் துடன் ஒரு கூட்டத்தைக் கூட்டினோம். இக்கூட்டத்திற்கு ஜனாப் எம்.எஸ். காரியப்பர் முதல் வேறு பலரும் சமூகம் அளித்திருந்தனர். கூட்டத்தின் நோக்கம் பற்றி ஜனாப் எ.எம்.எ. அஸிஸ் விளக்கினார். மற்றும் விரிவான விடயங் களைப் பற்றி என்னைப் பேசுமாறு ஜனாப் அஸிஸ் அவர்கள் கூறினார்கள். அதற்கிணங்க முஸ்லிம் கல்விச் சகாய நிதியின் தேவைகளைப் பற்றி விளக்கிக் கூறினேன். அவற்றைக் கூட்டத்திற்குச் சமூகம் அளித்திருந்த சகலரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அன்றே முஸ்லிம் கல் விச் சகாய நிதிஅங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இதனை அடியொற்றியே, கொழும்புக்கு இடமாற்ற லாகியதும் அக்கல்விச் சகாய நிதியை அஸிஸ் நாடளாவிய ரீதியானதாக விஸ்தரித்தார். இவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதியின் முதலாவது நன்கொடை கல்முனைச் சங்கத்தின் நிதிக்கையளிப்பாகும்.
1950 ஏப்ரல் 30ஆம் திகதி அகில இலங்கை வை.எம். எம்.ஏ. பேரவையை நிறுவினார். இதன் முதலாவது செயலாளர் அல்ஹாஜ் எம்.லாபிர் காசிம் அவர்களாவார்.
1. அப்துல் காதர் லெவ்வை அ.லெ. என் சரிதை, தமிழ் மன்றம், கல்ஹின்னை, 1983 ப:36-37
- 54

1958 மார்ச் 18இல் முஸ்லிம் கலாசார நிலையத்தை ஆரம்பித்தார்.
ஸாஹிராக் கல்லூரியின் அதிபராயிருந்த வேளையில் "இக்பால் சங்கம்’ ஆரம்பித்து அல்லாமா ஸேர் முஹம் மது இக்பாலின் தத்துவங்களை இலங்கையில் பிரபலமாக் கினார்.
தனது வாழ்நாளில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், அறபு நாடுகள், ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ் தான், மலேசியா போன்ற நாடுகளிற் பரந்த சுற்றுலாக் களை மேற்கொண்டார். அவற்றைப் பற்றி அவர் சேகரித்த குறிப்புகளே அவரது பிரயாண நூல்களின் கருப்பொரு ளாக அமைந்தன.
இத்தனை பணிகளுக்குமிடையில் ஆராய்ச்சித் துறை யிலும், எழுத்துத் துறையிலும் அஸிஸ் மிக ஈடுபாடுடைய வராகவிருந்தார். ஆரம்ப காலத்திலிருந்தே அவரிடம் ஒரு பழக்கம் இருந்தது. தனது சொற்பொழிவுகள் அனைத்தை யும் பூரணமாக எழுத்தில் தயாரிப்பார். அவ்வாறு தயாரிக் கப்பட்டதையும், கட்டுரைகளையும் தொகுத்து ரோணியோ செய்து பல பிரதிகளை நூலகங்களுக்கும், அவற்றில் ஈடுபாடுள்ளோருக்கும் விநியோகித்தார். இவ் வாறு அவரது 75 கட்டுரைகள், சொற்பொழிவுகள் மூன்று பாகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
எனினும் அவரது உத்தியோக வாழ்க்கைக் காலத்தில் நூல் எதுவும் வெளிவரவில்லை. ஒய்வு பெற்ற பின்னரே அடுக்கடுக்காகப் பல நூல்கள் வெளிவந்தன. அவையா
660
359. எ.எம்.எ. அஸிஸ்
இலங்கையில் இஸ்லாம் யாழ்ப்பாணம் / கலைவாணி புத்தக நிலையம் 1963 ஜுன் 224 3/-
55

Page 31
360.
36丑。
362.
363.
364.
365.
எ.எம்.எ. அஸிஸ் THE WEST REAPPRAISED மஹரகம் / சமன் பப்ளிஷர்ஸ் 1964 GLID 10
174 5/50
எ.எம்.எ. அஸிஸ் மொழிபெயர்ப்புக் கலை கொழும்பு / இளம்பிறை 1965 செப்டம்பர் 30
8 15 சதம்
எ.எம்.எ. அஸிஸ்
மிஸ்றின் வசியம் யாழ்ப்பாணம் / கலைவாணி புத்தக நிலையம் 1967 ஏப்ரல்
197 3/-
எ.எம்.எ.அஸிஸ் கிழக்காபிரிக்கக் காட்சிகள் சென்னை / பாரிநிலையம் 1967 டிசம்பர்
2O3 5/-
எ.எம்.எ. அஸிஸ்
தமிழ் யாத்திரை யாழ்ப்பாணம் / கலைவாணி புத்தக நிலையம் 1968 ஜனவரி 03
198 3.75 சதம்
எ.எம்.எ. அஸிஸ் ஆபிரிக்க அனுபவங்கள் சென்னை / திரியெம் பப்ளிஷர்ஸ் 1969 டிசம்பர்
230 3/50
56

366. எ.எம்.எ. அஸிஸ்
அறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ் கொழும்பு 1973
38 இந்நூலுக்கு, சாஹித்திய மண்டலப் பரிசு அளிக்கப் பட்டது. 1960களில்தான் கவிஞர் அ.லெ. அப்துல் காதர் லெப்பை அவர்களது நூல்களும் வெளிவந்துள்ளன.
இந்நூற்றாண்டின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான அப்துல் காதர் லெப்பை காத்தான்குடியில் பிறந்தவர். 1933இல் பயிற்றப்பட்ட ஆசிரியரானார். அவ்வாண்டில் இலங்கையில் மொத்தம் 05 முஸ்லிம்களே பயிற்றப்பட்ட ஆசிரியர்களாய் இருந்தனர். வெலிகமையைச் சேர்ந்த அப் துல் லத்தீப், மன்னாரைச் சேர்ந்த அப்துல் காதர்; காத்தான் குடியைச் சேர்ந்த இஸ்மாயில், அப்துல் காதர் லெப்பை, இஸ்மாயில் ஆகியோரே அவர்களாவர். 1934 பெப்ரவரி 01ஆம் திகதி உடதலவின்னையில் முதல் நியமனம் பெற்று; 1939இலிருந்து கல்முனையை அடுத்துள்ள நற்பிட் டிமுனையில் கடமையாற்றி, 1943லிருந்து பதுளையிலும், குருத்தலாவையிலும் அதிபராக மிக நீண்டகாலம் கடமை யாற்றி, இறுதியிற் காத்தான்குடி மத்திய மஹாவித்தியா லய அதிபராக ஓய்வு பெற்றார்.
உடதலவின்னையிற் கடமையாற்றிய காலத்திலேயே கவிதைபாடத் தொடங்கினார். அவற்றுள் அனேகமா னவை தென்னிந்திய தாருல் இஸ்லாம்' சஞ்சிகையில் 'அதான்’ எனும் புனைப்பெயரில் வெளிவந்தன. நற்பிட்டி முனையிற் கடமையாற்றிய வேளையில், அப்போது கல் முனை உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய எ.எம்.எ. அஸிஸுடன் கொண்ட மிக நெருக்கமான உறவினால் கவிதாவளம் மேலும் அதிகரித்தது. எனினும் அதற்குப் பின்னர் மிக நீண்ட காலம் கவிதை எழுதுவதை முற்றாகவே நிறுத்திவிட்டார்.
57

Page 32
பின்னர் பதுளையிற் கடமையாற்றிய பொழுது கவி மணி எம்.ஸி.எம். ஸ"பைர் அவரோடு நெருக்கமான உறவு கொண்டார். ஸ"பைர் மணிக்குரல் மாதாந்த சஞ்சி கையை நடத்திக் கொண்டிருந்த காலம். அப்துல் காதர் லெப்பையை மீண்டும் கவிதை எழுதுமாறு தூண்டினார்; அவற்றைத் தமது மணிக்குரலில் கிரமமாகப் பிரசுரித்தார். அதனைத் தொடர்ந்து நூல்களை வெளியிட்டார். இவ்வாறு புத்துயிர் பெற்ற கவிதா ஊற்று அவர் மரணிக்கும்வரை தொடர்ந்தது.
அவரது கவிதை நூல்களாவன: இக்பால் இதயம்; ருபய்யாத் (உமர் கையாம் பாடல்கள்); செய்னம்பு நாச்சி யார் மான்மியம் (மட்டக்களப்புத் திருமண சம்பிரதாயங் கள்); இறசுல் சதகம்; முறையீடும் தேற்றமும்; தஸ்தகிர் சதகம்; மெய்நெறி; ஜாவீதுநாமா, கார்வான் கீதம் என்பன. ‘என்சரிதை” என்பது அவரது சுயவரலாற்று நூலாகும்.
இதுவரை வெளிவராது கைப்பிரதியாய் உள்ளவை: மறையன்தாதி, பல பாடற்றிரட்டு; நான்; இஸ்லாமியக் கதைத் தொகுப்பு என்பனவாகும்.
கவிஞர் அப்துல் காதர் லெப்பையின் 1960களில் வெளிவந்த நூல்கள் வருமாறு: 367 அ.லெ. அப்துல் காதர் லெப்பை
இக்பால் இதயம்
பதுளை / மணிக்குரல் பதிப்பகம்
1961 Liqagrubui Ol
99 I/50
368. அ.லெ. அப்துல் காதர் லெப்பை
ருபய்யாத் (மூலம்: உமர் கையாம்) பண்டாரவளை / மணிக்குரல் பதிப்பகம் 1965 86
58

369. அ.லெ. அப்துல் காதர் லெப்பை
இறசூல் சதகம் மட்டக்களப்பு / மணிக்குரல் பதிப்பகம் 1966 ஜனவரி 109 2/-
370. அ.லெ.அப்துல் காதர் லெப்பை
செய்னம்பு நாச்சியார் மான்மியம் கல்ஹின்னை / மணிக்குரல் பதிப்பகம்
1967 58 l/-
முஸ்லிம்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருந்த ஒருவர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களா வார். கொழும்பு, பேராதனை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகங்களிலே தமிழ் விரிவுரையாளராகவும், பின்னர் பேராசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக உப வேந்தராகவும் கடமையாற்றிய வித்தியானந்தன் முஸ்லிம் களின் இலக்கிய முயற்சிகளை மிகவும் ஊக்குவித்ததோடு, இஸ்லாமிய கலாசாரம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு தாமே அதுபற்றிய நூலையும் வெளியிட்டார்.
மட்டக்களப்பு, மன்னார்ப் பிரதேச நாட்டார் பாடல்க ளைத் தொகுத்து வெளியிட்டார்; பல மீலாத் விழாக்க ளிலே சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
இவரது இலக்கிய முயற்சிகளில் இரு முஸ்லிம்கள் நெருங்கிய தொடர்புற்றிருப்பதைக் காணலாம். ஒருவர் பேராசிரியர் அல்லாமா எம்.எம். உவைஸ்; அடுத்தவர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஹனிபா. இத்துறையிலான ஆய்வுக ளில் ஈடுபட அவரைத் தூண்டியவர் உவைஸாவார். அதே போன்று வித்தியானந்தனின் முதல் இரு நூல்களான இலக்கியத் தென்றல் (1953) தமிழர் சால்பு (1954) என்பன வற்றைத் தமது கல்ஹின்னைத் தமிழ் மன்றம் மூலம் எஸ்.எம்.ஹனீபாவே வெளியிட்டார்.
59

Page 33
வித்தியானந்தன் இறந்த பின்னர் வெளிவந்த 'எனது நோக்கில் இஸ்லாம்’ (1991) எனும் நூலையும் ஹனிபா அவர்களே வெளியிட்டார்.
இஸ்லாமிய கலாசாரம் தொடர்பான பேராசிரியரின் நூல்: 37. பிறையன்பன் (பேராசிரியர் சு.வித்தியானந்தன்)
கலையும் பண்பும் பேராதனை 1961 மார்கழி I90 3/25 இந்நூல் சாஹித்திய மண்டலப் பரிசினைப் பெற்றது.
"கலையும் பண்பும்’ எனும் இந்நூல் பின்வரும் அத்தி யாயங்களைக் கொண்டுள்ளது:
இஸ்லாத்தின் சிறப்பியல்புகள்; தோற்றமும் வளர்ச்சி யும், ஈழமும் முஸ்லிம்களும்; புவியியலும் வர்த்தகமும்; கலைகளும் விஞ்ஞானமும்; சட்டமும் சமுதாயமும்; இஸ் லாமியர் தமிழ் மொழிக்காற்றிய தொண்டு.
1991இல் வெளிவந்த 'எனது நோக்கில் இஸ்லாம் எனும் நூல் பின்வரும் கட்டுரைகளின் தொகுப்பாகும்:
அன்பின் வழி; இஸ்லாமியக் கலையும் பண்பும்; இஸ்லாமியரும் தமிழிற் புதிய பிரபந்த வகைகளும்; இஸ்லாமியர் நாடோடிப் பாடல்கள், இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு; நாச்சியார் மான்மியம்; உயிர்நாடி தமிழ்; புத் ணர்வு; முஸ்லிம்களும் தமிழும்.
1960-69 காலப் பரப்பினுள் வெளிவந்த ஏனைய தமிழ் நூல்கள் வருமாறு: 372. மீ.அஹ்மத்
நாயக நபிமேல் நற்சலவாத்து
சாய்ந்தமருது 1960 ஜனவரி 26 8 50 சதம்
6O

373.
374.
375.
376.
377.
378.
கே.கே.உமர் ஆலிம் ஸாஹிப் உத்தம மனைவி, மக்கள், புருஷர் காத்தான்குடி
1960 பெப்ரவரி 14
16 50 சதம்
கே.எம்.உதுமான் அல் முனாஜாத்துல் அஹ்மதியா மாவனல்லை / ஏ.எல்.எம். ஹாஷிம் 1960 ஜூலை 2
IO இலவசம்
ஏ.ஆதம் மன்சூர் பாவா கலிமாவின் ஜோதி சாய்ந்தமருது 1960 ஜுலை 15 11 30 சதம்
எம்.ஏ.அமீன் அறிவாளர்களே அறிந்து பாருங்கள் கொழும்பு
1960 ஆகஸ்ட் 19
இலவசம் எச்.எம். ஆதம் லெப்பை இறைநபி இசைக் கொத்து தெஹியங்கை, முறுதலாவ 1960 ஆகஸ்ட் 25
l4 15 சதம்
எம்.அலவி அமீர் காதியானி தேஷபந்தி சம்பாஷணை கொழும்பு 1960 ஆகஸ்ட் 30
6 இலவசம்
61

Page 34
379,
381.
இறை மோகன்
முன்னோடி நாவலப்பிட்டி / பீ.எம்.கலிலுர் ரஹ்மான் 1960 செப்டம்பர் 4
24 25 சதம்
என்.எம்.ஹனிபா
பகற் கொள்ளை
அட்டாளைச் சேனை / ஆசிரியர் கலாசாலை 1960 செப்டம்பர் 08
286 3/-
ஏ.ஆதம்பாவா
கல்வத் நாயகம் கல்முனை / ரி.அஹ்மத் புலவர் 1960 அக்டோபர் 05
4
கே.கே.எஸ்.முஹம்மது சுல்தான் இஸ்லாமிய இளவல்கள் படும்பாடு பதுளை
1960 அக்டோபர் 21
50 சதம்
ஏ.எல்.முஹம்மது இஸ்மாயில் இலட்சியப் பாதை அக்கரைப்பற்று / ஆதம் பிரஸ் 1960 டிசம்பர் 25
24 இலவசம் ஈ.எம்.பி. செய்யது தீனோர்களைத் திரும்பிப்பார் அக்கரைப்பற்று 1960 டிசம்பர் 31
25 சதம்
82

387.
மீ.மு.முஹம்மது ஷரீப் கெளது நாயகர் காரணப் புராணம் கொண்டச்சி, மன்னார்
96.O
190
ஏ.ஆர்.எம். ரூஹ"ல் ஹக் உங்கள் பிரச்சினை கொழும்பு / அல் ஜிஹாத் புக்ஷொப் 1960
43
ஏ.ஏ.மன்சூர் பாவா இறுதி நபியுடைய சலவாத்து நாமா சாய்ந்தமருது
1961 பெப்ரவரி 02
8 25 சதம்
எம்.எச்.எம்.எப். ரஹ்மான் + எஸ்.எம்.ஏ.ஜப்பார் ரம்ழான் - ஆத்மீகப் புத்துணர்ச்சியின் மாதம் மக்கோனை
1961 பெப்ரவரி 15
2 10 சதம்
எச்.எம்.பி. மொஹிதீன் தமிழும் முஸ்லிம் புலவர்களும் கொழும்பு / தாரகை பிரசுரம் 1961 பெப்ரவரி 15
48 50 சதம்
எம்.எஸ்.எம்.மன்ஸர் அல் லதீபியா
மாவனல்லை 1961 பெப்ரவரி 24
61 75 சதம்
63

Page 35
391.
392.
395.
396.
ஏ.எம்.எஸ். முபாரக் அஹமத் சாஹிப் தாதுல் ஈமான் நீர்கொழும்பு / இஸ் லாமிய சூரியன் பிரஸ் 1961 GLD 3
40 50 சதம்
எம்.எச்.எம்.ஷம்ஸ் இஸ்லாமிய இன்னிசை விருந்து யோனகபுர, திக்வல்லை
1961 g vair 15
8
எம்.பாஸி இஸ்மாயில் ஆலிம் பொற்குணசீலரின் பொன் மொழிகள் கொழும்பு
1961 செப்டம்பர் 28
48 இலவசம்
திருக்குர்ஆன் கட்டுரைகள் ஏறாவூர் / முஸ்லிம் வாலிபர் இயக்கம் 1961 நவம்பர்
94 1/10
எம்.எம்.உவைஸ் இஸ்லாமியத் தென்றல் பதுளை / மணிக் குரல் பதிப்பகம் 1961 டிச்ம்பர் 1
20 2/50
நூர்தீன் அப்துல் றஸ்ஸாக் அல் ஹதீஸ்
கொழும்பு / ஹமீதியா பாடசாலை
1961 Lq glib u li lil 14 25 சதம்
64

397.
398,
399.
AOI.
எம்.ஐ.எல். பக்கீர்த்தம்பி
உரைமலர்
சம்மாந்துறை / கலாபிவிருந்திக் கழகம்
1961
* ONO
இப்றாஹிம் பின் טיטו96ש
இறைதூதர் பாமாலை கல்முனை / எம்.எஸ்.ஹமீது
1962 பெப்ரவரி 18
2
எஸ்.எம்.மெளலானா
மஹிசுக்கு மாலை (மறுபதிப்பு)
காத்தான்குடி
1962 பெப்ரவரி 28
ரூபா 1.50 சிந்தாஸா,
இஸ்லாமிய இசை விருந்து கொழும்பு / ஸபீனா பதிப்பகம்
1962 பெப்ரவரி 6 50 சதம்
யூ.எல்.ஏ.மஜீத் நன்மொழி நாற்பது
அட்டாளைச்சேனை / ஆ
1962 ஏப்ரல் 6 42 . ரூபா 1/-
சிரியர் கலாசாலை
எஸ்.எஸ்.பீ.பீ.மெளலானா அருள்மறை சிறப்பு ஆனந்தக் களிப்பு
காலி / அல்பியன் பிரஸ்
1962 ஏப்ரல் 10 20
65

Page 36
407.
எம்.எம்.உவைஸ்
நம்பிக்கை கொழும்பு / ஸபீனா பதிப்பகம் 1962 ஜான் 4
52 3/-
ஏ.எம்.சமீம் இஸ்லாமிய கலாசாரம் கொழும்பு/ ஸபீனா வெளியீடு 1962 ஜூன்
O2 2/-
கே.எஸ்.ஏ.கபூர் இரட்டைச் சுவடு எருக்கலம்பிட்டி 1962 ஜுலை 15 14 75 சதம்
ஓ.ஏ. மஜீத்
மிஃராஜ் பிரயாணம்
நீர்கொழும்பு / இஸ்லாமிய சூரியன் பிரஸ் 1962 அக்டோபர் 1 44 35 சதம்
எம்.ஏ.அமானுல்லா
இஸ்லாமியப் பாடல்கள்
சம்மாந்துறை / கலையகம் 1962 அக்டோபர் 12 22 30 சதம்
ஏ.ஆர்.எம்.சலிம் ஈழத்து முஸ்லிம் புலவர்கள் அக்கரைப்பற்று / பிறைப்பண்ணை 1962 giGLITLui
74 I/50
66

40.
4II.
42.
43.
44.
எம்.ஏ.கே.அப்துல் மஜீத் ஆசாரக்கோவை காலி / அல்பியன் பிரஸ் 1962 நவம்பர் 25
42 1/25 ஆப்தீன் புலவர் இஸ்லாமியப் பாடல்கள் சாய்ந்தமருது 1962 டிசம்பர் 15 18 40 சதம்
ஏ.எல்.எம். யாஸின் இஸ்லாமியப் பாடல்கள் யாழ்ப்பாணம் 1962 டிசம்பர் 24
6 25 சதம்
புரட்சிக் கமால் எம்.எம். சாலிஹ் புரட்சிக் கமால் கவிதைகள் கண்டி / இக்பால் பதிப்பகம் 1962 டிசம்பர்
49 3/-
எச்.சதக்கத்துல்லா
அறிவுச் சுரங்கம் கொழும்பு / றஹ்மானிய்யா புத்தகசாலை 1962
86
ஏ.எம்.நூர் முஹம்மத் நாஸ்தீகத்தை அம்பலப்படுத்தும் ஆஸ்தீகம் பறகஹதெனிய
1963 ஜனவரி 24
2
67

Page 37
415.
416.
47.
48.
419.
எச்.எல்.அப்துல் ஹமீத் எது உண்மை
மட்டக்களப்பு
1963 பெப்ரவரி 18 I6
என்.எம்.ஹனிபா
ஏமாற்றம் கல்ஹின்னை
1963 பெப்ரவரி
34 2/50
பீ.எம்.மொஹிதீன் இஸ்லாமிய இசை கனேதென்ன, ஹிங்குள 1963 Loftfið 29 ܀-
12 30 சதம்
எம்.எம்.உவைஸ் புதுகுஷ்ஷாம் (பதிப்பு) மூலம் : முஹம்மதுப் புலவர் 1963 Driġ
60 4/-
ஏ.எல்.எம். அஸிஸ் இஸ்லாமியப் பாடல்கள் யாழ்ப்பாணம் 1963 ஏப்ரல் 8
8 25 சதம் எச்.சலாஹத்தீன் ஈழத்தில் தப்லீக் கண்டி / சிபா பதிப்பகம் 1963 ஏப்ரல் 10
28 10 சதம்
68

421.
426.
Cos. Sir ut6hum
மெய்யுணர்ச்சி கொண்டதெனிய, கடுகஸ்தோட்டை 1963 ஜூலை 7
32
என்.ஹனிபா இஸ்லாமியப் பாடல்கள் கொழும்பு 1963 ஆகஸ்ட் 3
40 65 சதம்
ஏ.எல்.எம்.காஸிம் விரதம் தரும் விளக்கம் பொத்துவில் / வித்தகம் புக்ஷொப் 1963 ஆகஸ்ட் 5 S.
64 1/50
ஏ.ஆர்.எம்.றுாஹுல் ஹக் இஸ்லாம் தந்த மனித உரிமைகள் பதுளை / ஸாபியா பதிப்பகம் 1963 ஆகஸ்ட் 5
1. 1/50
அல. அப்துஸ் ஸ்மது
திருக்கல்யாணப் பாட்டுக்கள் அக்கரைப்பற்று / ஏ.ஆர்.எம்.சஹாப்தீன் 1963 ஆகஸ்ட் 5
2 35 சதம்
அல.அப்துஸ் ஸ்மது
சலவாத்து
அக்கரைப்பற்று / ஏ.ஆர்.எம்.சஹாப்தீன் 1963 ஆகஸ்ட் 5
8 25 சதம்
69

Page 38
427.
429.
431.
என்.எம்.ஹனிபா
மர்மக் கடிதம் கல்ஹின்னை / கலாநிலையம் 1963 டிசம்பர் 13
56 1.25
எம்.எம்.உவைஸ் ஆசாரக் கோவை (பதிப்பு) மூலம்: கீழக்கரை அப்துல் மஜீதுப் புலவர்
அட்டாளைச் சேனை / ஆசிரியர் கலாசாலை
1963
அபூஉபைதா + இப்றாஹிம்
இஸ்லாமிய வாழ்க்கை நெறி - ஈமான்
மாவனெல்லை / இஸ்லாமியப் பயிற்சி மன்றம்
1963
33
முஹம்மது தாவூத் வாழ்வுப் பூங்காவில் ஆணும் பெண்ணும் கொழும்பு / தப்லீக் ஸ்டோர்ஸ்
1963
209
மீஅஹ்மத்
ஐஞ்சீர்ப் புகழ்மாலை சாயநதமருது
1964 ஜனவரி 15
O
ஏ.எம்.எம்.யூஸப் ஆலிம் சாஹிப் கன்சுல் ஜன்னாஹ் அக்கரைப்பற்று
1964 ஜனவரி 24
2.
7Ο

437.
எம்.ஏ. றஹ்மான்
LDUL l
கொழும்பு / அரசு வெளியீடு 1964 பெப்ரவரி 1
6 2/-
ஏ.எல்.எம். ஹாமீம் தப்லீக்
கெலிஒயா 1964 பெப்ரவரி 3
22
மௌலவி எச்.ஸலாஹுத்தீன் நான் கண்ட மக்கா கல்ஹின்னை / சிபா பதிப்பகம் 1964 ஏப்ரல் 9
5 50 சதம் ஜமாலியா செய்யித் பாஸின் மெளலானா ஹலாலும் ஹறாமும் கல்ஹின்னை / சிபா பதிப்பகம் 1964 ஜூன் 12
20 25 சதம் ஏ.எல்.எம். ஹாமீம்
இனிய மொழிகள்
கெலிஒயா
1964 ஜூலை 7
18 20 சதம் ஏ.எம்.எம்.யூஸுப் ஆலிம் சாஹிப் பாபுல் ஜன்னாஹ் அக்கரைப்பற்று
1964 ஜூலை 20
6
71

Page 39
441.
எம்.ஏ. மொஹிதீன் கஸ்புல் கறாமத் கண்டி
1964 ஆகஸ்ட் 20
38 இலவசம்
அ.ஸ்.அப்துஸ் ஸமது முற்றத்து மல்லிகை (தொகுப்பு) அக்கரைப்பற்று / பிறைப் பண்ணை 1964 செப்டம்பர் 1
142 2.50
எம்.எஸ்.ஹமீத்
நாகூர் ஆண்டகை கல்முனை / ஹமீதியா பிரசுர நிலையம் 1964 செப்டம்பர் 20
32
யூ.எல். தாவூத் முஸ்லிம் கதைமலர் (தொகுப்பு) கொழும்பு / ஸபீனா பதிப்பகம் 1964 நவம்பர் 1
34 2.25
மவ்லவி ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மெளலானா
நாயகர் பன்னிரு பாடல்
காலி / அல்பியன் பதிப்பகம் 1964 நவம்பர்
65 2.50
ஏ.எச்.ஐ.டீன்
இசை அமுதம் கம்பளை / இஸ்லாமிய இளைஞர் மன்றம் 1964 டிசம்பர் 1
16 25 சதம்
72

447.
நாபிஸ் எம்.கே.செய்யித் அஹ்மத் தமிழ் வளர்த்த முஸ்லிம்கள் மட்டக்களப்பு கொழும்பு / இளம்பிறை *964 டிசம்பர் 30
2 25 சதம்
எம்.எஸ்.எம். சாலிஹ் அண்ணல் கவிதைகள் கொழும்பு / அரசு வெளியீடு 1964
16
அபூ உபைதா + இப்றாஹிம்
இஸ்லாமிய வாழ்க்கை நெறி - தொழுகையும் நோன்பும் மாவனெல்லை / இஸ்லாமியப் பயிற்சி மன்றம் 1964
62
முஹம்மது முஹியத்தீன் லெப்பை ஷாதுலி நாயகம் யாழ்ப்பாணம் / ம.மு. சேகப்துல் காதிர் 1964
20
எம்.பாஸி இஸ்மாயில் வள்ளல் நபியின் வாழ்க்கை முறை கொழும்பு / ஹஸனைன் பதிப்பகம் 1964
20
ஏ.இக்பால் முஸ்லிம் கலைச் சுடர் மணிகள் அக்கரைப்பற்று / பிறைப்பண்ணை 1965 பெப்ரவரி 2
89 2/-
73

Page 40
451.
மெளலவி எம்.பி. மொஹிதீன் தங்கையே திருந்தி விட்டேன் நாவலப்பிட்டி
1965 DfTsjö: 1
32 l/-
எம்.எச்.ஏ. லெப்பை தொழுகைக்கு வாருங்கள் முருதலாவ, கண்டி 1965 Gup 25
இலவசம்
ஜே.எம்.எம். அப்துல் காதர் திருமணக் காட்சி
மருதமுனை கொழும்பு / இளம்பிறை 1965 g6 30
8 15 சதம்
எம்.எம். உவைஸ் இராஜ நாயகம் (உரை) மூலம்: வண்ணக் களஞ்சியப் புலவர் கொழும்பு / ஸபீனா பதிப்பகம் 1965 ஜூலை 30
3O8 4/50
எம்.எம். உவைஸ் ஞானச் செல்வர் குணங்குடியார் சென்னை / யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 1965 ஜூலை
85 2.50
74

457.
460.
461.
கே.கே. உமர் ஆலிம் சலவாத்து மாலை முள்ளிக் குளம், காத்தான்குடி 1965
50 சதம்
லங்கோட் மஸ்தான் சாஹிபு மெய்ஞானப்பாடல் சாய்ந்தமருது
1965
14 50 சதம்
எச்.எம். ஜஃபர் அருட்கொடை கண்டி / ரஹ்மத் பதிப்பகம்
1965
104
ஏ.எம்.அபூபக்கர் அறிவுத் துறையில் முஸ்லிம்கள் சாய்ந்தமருது / பொய்கை வெளியீடு 1966 ஜான்
24 3/-
ஏ.எம். அப்துல் கனி
மனச் சாந்தி
சாய்ந்தமருது
1966 ஜூலை 1
感8 75 சதம் எஸ்.எஸ்.எம். இப்றாஹிம் ஆலிம் தொழுகை சலவாத்து நிந்தவூர் / என். இஸ்மாயில் 1966 ஜூலை 12
28
75

Page 41
467.
இப்றாஹிம் பின் யூசுப் உலமா மகாநாட்டின் (15.09.1951) பத்வா கல்முனை / கிழக்கிலங்கை உலமா சங்கம் 1966 ஆகஸ்ட் 8
27
எம்.எம். உவைஸ் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மரபு கொழும்பு / அல்பியன் அச்சகம் 1966
2 இலவசம் நளிம் ஏ.எம். சம்சுதீன் ஒளி (தொகுப்பு)
LD-L5856T1 it
1966
28
இப்றாஹிம் பின் யூஸுப் நாயகமே
கல்முனை
1966
16
செ.மு.மு. இப்றாஹிம் ஆலிம் இலங்கை சுற்றுப் பிரயாணக் காவியம் நிந்தவூர் / என்.இஸ்மாயில்
1966
14
எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆலிம் தொழுகை சலவாத்து
நிந்தவூர்
1966
28
76

468.
470,
471.
472.
473.
1967 ஏப்ரல் 12
எஸ்.ஐ.எம். நிஸார் ஹஜ் செய்ய வாரீர் கொழும்பு
1966
157
ஏ.ஏ.எம். சித்தீக் இஸ்லாத்தில் வாழும் வழி கொழும்பு / மஜ்லிஸே இஸ்லாமி 1966
52
ஏ.எச்.எம். யூஸஸுப்
நகை மலர் காலி / முஸ்லிம் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1966
10
மருத மைந்தன் எம்.எஸ்.எஸ். ஹமீத்
91 p(35
காத்தான்குடி / நவ இலக்கிய மன்றம் 1967 மார்ச் 1
26
ஏ.ஆதம் மன்சூர் அலிஷா கலிபா அருள் ஜோதி கீதம் சாய்ந்தமருது / அகில இலங்கை ஜம்யத்துல்
முஸ்லிம் பக்கீர் ஜமாஅத்
8
முஸ்லிம்களை பூண்டோடு ஒழிக்க யூதர்கள்
சதித்திட்டம்
இத்திஹாத்துல் முஸ்லிமீன் கொழும்பு
1967 ஆகஸ்ட் 22
7
77

Page 42
474.
475.
476.
477.
478.
479.
புக்கிகள் வேண்டுமா? கொழும்பு / இத்திஹாத்துல் முஸ்லிமீன் 1967 ஆகஸ்ட் 24
O8
மெளலவி ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மெளலானா ஈழவளநாட்டில் பயிர் பெருக்க வாரீர் திண்டுக்கல் (இந்தியா) / ஏகத்துவ மெய்ஞ்ஞான
F6)
1967 அக்டோபர் 28
O
அபு காஸிம் முஹம்மது சாலிஹ் தப்லீக் எதிர்ப்பு விவாத மேடை
மாத்தறை
1967 டிசம்பர் 30
14
ஹாஜி எம்.எஸ். அஹ்மத் சத்தியப் பிரகாசம் என்னும் முஸ்லிம் ஜீவிய டயறி கல்முனை
1967 டிசம்பர்
56
எம்.எம். உவைஸ் பெருமானார் பெருவாழ்வு பாணந்துறை / முஸ்லிம் இலக்கிய நிதி 1967
62 இலவசம்
எம்.ஸி.எம்.ஸ"பைர்
மலரும் மனம் கல்ஹின்னை / மணிக் குரல் பதிப்பகம் 1967
85 1/75
78

45厦。
எஸ்.எம். செய்யது முஹம்மது மெளலானா மெளன் மணித் தீபம் திருநெறிமாலை
மட்டக்களப்பு
1967 5I .50
எம்.வி. லெப்பைத் தம்பி ஆலிம் அஹ்காம் மாலை மட்டக்களப்பு / இளம்பிறை அச்சகம் I967
46
யூ.பி.பு.மதார் புலவர் முஹம்மது ஹனிபா மாலை காத்தான்குடி / நவ இலக்கிய மன்றம் 1967
26
பத்று வீரர்கள் வரலாறு
1967
66
கே.கே. உமர் ஆலிம் சலவாத்து துஆ மாலை கடுகஸ்தோட்டை
1967
8 50 சதம் எம்.ஏ. அப்துல் கனி இறைதூதர்கள் - பாகம் 1 அககரைபபறறு
1967
85
79

Page 43
487.
490.
கே.கே.உமர் ஆலிம் + கே.கே.முஹம்மது பாஸி ஆலிம்
மூன்று புலவர் நாயகங்கள் (உமறுப் புலவர்; காஸிம் புலவர் மஸ்தான் ஸாஹிபு)
கடுகஸ்தோட்டை
1967
2O 50 சதம்
எம்.எம்.கனி மக்களின் சுவர்க்கம் மாதாவின் பாதத்தடியில் உடதலவின்னை / பாஹிமா பப்ளிஷர்ஸ்
1967
64
முஹம்மது தாவூத் அண்ணல் நபி தந்த அமுதக் கனிகள் கொழும்பு / தவ்பீக் ஸ்டோர்ஸ் 1967
160 l/-
எம்.எம். இஸ்மாயில் இஸ்லாத்தின் மார்க்க விதி ஆராய்ச்சி சம்மாந்துறை
1968 பெப்ரவரி27
15
மெளலவி எச்.ஸ்லாஹத்தீன் மகனே கேள்
கல்ஹின்னை / கிபாதிபப 1968 பெப்ரவரி
95 l/50
8O

49.
492.
493.
494.
495.
புலவர்மணி ஆ.மு. ஷரிபுத்தீன் நபிமொழி நாற்பது LDC55(p68607 கொழும்பு / அரசு வெளியீடு 1968 DITijk
76 1/50
ஹாபிஸ் எம்.கே. செய்யத் அஹ்மத் முஸ்லிம் தமிழ்ப் பாரம்பரியம்
மட்டக்களப்பு
கொழும்பு / அரசு வெளியீ
1968 ஜூலை
94 4/75
அல்குர்ஆனின் ஆணைகள் கொழும்பு / 1400ஆவது ஆண்டு அல்குர்ஆன் விழாத் தேசியக் குழு
1968 ஆகஸ்ட் 1
45
எஸ்.ஏ. ச்ெய்யிது ஹஸன் மெளலானா இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள் மருதமுனை
கொழும்பு / அரசு வெளியீடு
1968 செப்டம்பர்
259 7/50
எம்.எம்.உவைஸ் மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப் படை (உரையுடன் பதிப்பு) மூலம்: குலாம் காதிறு நாவலர் ஹேனமுல்லை, பாணந்துறை / இஸ்லாமிய இலக் கிய மன்றம்
கொழும்பு / அல்பியன் அச்சகம்
1968 நவம்பர் 21
39

Page 44
497.
501.
எஸ்.எம். கமால்தீன் தாய்லாந்தின் தலைநகரிலே சென்னை / பாரி நிலையம் 1968 டிசம்பர் 3
83 1/75
எம்.எம்.உவைஸ் தமிழில் உள்ள முஸ்லிம் பிரபந்தங்கள் கொழும்பு / அல்பியன் அச்சகம்
1968
16 இலவசம்
எம்.எம். உவைஸ் வாய்மையின் வெற்றி கொழும்பு / அல்பியன் அச்சகம் 1968
13
எம்.எம். உவைஸ் குதுபு நாயகம் (முஹியத்தீன் புராணம்) - உரை மூலம்: செய்கு அப்துல் காதிர் நைனார் புலவர் கொழும்பு / ஸபீனா பதிப்பகம்
1968
195 3/50
எம்.எம். உவைஸ்
இராஜநாயகம் கொழும்பு / நவலட்சுமி புத்தகசாலை 1968
306 4/50
யு.எல்.எம். குவைலித் (மறையும் நிழல்) தத்துவச் சாறு h
உக்குவளை
968
2. 3/-
82

507.
அஹதியாக் கலாநிலையங்கள் கொழும்பு/இலங்கை *இஸ்லாமிய போதனாக் கழகம்
1968
75 l/-
ஏ.எச்.என்.எம். இஸ்மாயில் கணவன் - மனைவி கொழும்பு / தவ்பீக் அச்சகம் 1968
240
எல்.எம்.எல். ஸாஹித் ஆலிம் வஹாபியாக்களின் முழுமந்திர மறுப்பு புத்தளம்
1968
92
எஸ்.எம்.எம். இக்பால் தொழுகை ஸலவாத்து நிந்தவூர் / எம்.பி. சுலைமான்
1968
28
கே.கே.உமர் ஆலிம்
தறாவீஹ் துஆ தர்ஜ"மா ஒல்லிக்குளம், காத்தான்குடி
1968
8 25 சதம்
எம்.எம்.மஹ்ரூப் கரீம் பரீட்சையில் சுலபமாக வெற்றி பெறுவது எப்படி? காத்தான்குடி / நவ இலக்கிய மன்றம் 1969 பெப்ரவரி 1
90
83

Page 45
5IO.
5ll.
5I2.
513.
ஆஸாத் மெளலானா
அல் அக்ஸாவில் யூதர்கள் சதி கொழும்பு / வளர்பிறை வாலிபர் வெளியீடு 1969 செப்டம்பர்
73 l/-
எம்.ஏ.சி. ஜெய்லானி றம்ளான் றஹ்மத் கொழும்பு / அருள்ஜோதி பதிப்பகம் 1969 நவம்பர்
25 50 சதம்
ஏ.இக்பால் மெளலானா ரூமியின் சிந்தனைகள் கொழும்பு / ஸ்பீனா வெளியீடு 1969 டிசம்பர் 25
60 2/-
எம்.ஸி.எம்.ஸ்பைர் கண்ணான மச்சி சென்னை / திரியெம் பப்ளிஷர்ஸ் 1969 டிசம்பர்
IO 2.50
ஏ.எம். அபூபக்கர் மதுக்கலசம் சாய்ந்தமருது
969
64 2/-
கலைவாதி கலில் உலகை மாற்றிய உத்தமர் மன்னார் / அல் அஸ்ஹர் ம.வி.
1969
56
84

54.
5I5.
516.
5I7.
5I5.
5I9.
மெளலவி எச்.சலாஹத்தீன் அல் அக்ஸாவும் அல் பதஹ்வும் கல்ஹின்னை / சிபா பதிப்பகம்
1969
23 25 சதம் மெளலவி எச்.ஸ்லாஹத்தீன் வெள்ளிக்கிழமை கல்ஹின்னை / சிபா பதிப்பகம்
1969
8
எச்.எம்.பி. மொஹிதீன் அல் அக்ஸா கூட்டம் குழம்பியது ஏன்? கொழும்பு / இஸ்லாமிய சோஷலிச முன்னணி
969
9 30 சதம்
எம்.ஸி.ஏ.ஹசன் கதிர்காமம் பள்ளிவாசலும் புனிதத் தலமும் கதிர்காமம் / எஸ்.எம்.ஏ. தாவூஸ்
969
34 I/-
ஹாஜி எஸ்.எம்.அஹ்மத் குர்ஆனின் ஒளி கல்முனை / முஸ்லிம் புத்தக சங்கம்
1969
76
ஐ.எல்.எஸ். இஸ்மாயில் உடலும் உயிரும் சாய்ந்தமருது
1969
3
85

Page 46
520.
52.
523.
524.
செய்கு முஹம்மது கெளதுபாவா அலங்காரக் கீர்த்தனம் பாணந்துறை / இஸ்லாமிய இலக்கிய மன்றம் 1969
29
சேகு முஹியத்தீன் (குருபாவா) அல்லாஹ்வின் முழக்கம் கொழும்பு / இலங்கை சூபி விளக்கக் குழு 1969
635
அப்துல் றவூப் மெளலவி
ஈத் முபாரக் அக்கரைப்பற்று / மன்பஉல் கைராத் அறபிக் கல்லூரி 1969
I4
இளங்கலைஞர் உணர்வூட்டும் இஸ்லாமிய கீதங்கள் வெலிப்பன்னை / பைத்துல் முபாரக் நூல் நிலையம்
1969
O 25 சதம்
எம்.எஸ்.எம். உவைஸ் சிறார்களே சிந்தியுங்கள் கல்ஹின்னை / சிபா பதிப்பகம்
1969
O8
எம்.எச்.எம். ஹலிம்தீன்
தியாகச் சுடர் கல்ஹின்னை / மணிக்குரல் பதிப்பகம் 1969
60
86

இக்காலப் பரப்பினுள் வெளிவந்த சிங்கள மொழிமூல நூல்கள் பின்வருவனவாகும்:
26.
527.
எம்.வை.மொஹிதீன்
கினி ஹந்த எலபடகம, பன்னல
1960 ஆகஸ்ட் 26
80 1.50
ஏ.ஏ.சித்தீக் காதர் + எம்.வை.எம்.ஹனிபா இஸ்லாம் தர்மய மூலிக இகன்வீம பிலிபந்த கெடி கதோபகதனய கொழும்பு / சோனக இஸ்லாமிய கலாசார நிலையம்
1962 ஜனவரி 25
I66 2.50
எம்.எல்.அப்துல் ஜப்பார்
நொமியென வதன்
இரத்தினபுரி
1962 ஜனவரி 30
36
ஓ.எல்.எம்.சலிம் முஹம்மத் நபி ரஜனன்கே லுஹ"ந்து ஜீவித கதாவ தும்மளகுரிய
1962 அக்டோபர் 8
O3 50 சதம்
எச்.ஸ்லாஹத்தீன் ஹதீஸ் ஹதலிஹய் கல்ஹின்னை 1962 டிசம்பர் 20 15 35 சதம்
87

Page 47
எம்.ஏ.முஹம்மத் இஸ்லாம் இதிஹாஸய-1 கொழும்பு 1963 ஜனவரி 10
228 3/-
69 காலத்துள் வெளிவந்த ஆங்கில நூல்கள் வருமாறு:
எம்.பாஸி இஸ்மாயில் ஆலிம் LIFE OF MAM HASSAN ALUNYUSH SHAZU கொழும்பு / எம்.ஏ.இஸ்மாயில் 1960 செப்டம்பர் 22
2 இலவசம்
நெம்ஸிறி முத்துக்குமார
THIS MAN RAZAK
கொழும்பு
1963 6 26
80
எம்.ஹமீதுல்ல்ாஹ்
WHY FAST கொழும்பு / முஸ்லிம் மஜ்லிஸ், சட்டக் கல்லூரி 1964 பெப்ரவரி 11
20 25 சதம்
புவாத் உதுமான்
SHO - UL - QALB கொழும்பு / கல்வத் ஷான் பிரசுரம் 1964 g6 27
40
காஸிம் ஷெய்க் இமாம் STUDIES IN SLAM
கொழும்பு 1966
38 7/50
88

537。
54l.
எம்.ஸி.ஏ.ஹலன்
KATARAGAMA MOSOUE 8 SHRINE கொழும்பு / எஸ்.ஏ.எம். தாவூஸ்
1968 ஜூன்
36 1/- அப்துல் ஆலிம் சித்தீக்கி காதிரி + எம்.ஐ.எம். ஹனிபா
A SHORT CATECHISM ON THE FIRST TEACHINGS OF SAM - SHAFE
கொழும்பு
1968
25 3/-
எம்.ஸி.ஏ.ஹஸன்
SR RAZIK FAREED கொழும்பு / ஸேர் றாஸிக் பரீத் பவுன்டேஷன் 1968
242
எஸ்.எல்.முஹம்மத்
PRACTICAL SLAM
கொழும்பு 1968 172 6.25
எம்.ஏ.எம்.ஹஸைன் ISLAMC CONCEPT OF MARRIAGE & DMORCE கொழும்பு / ஸ்பிக் பப்ளிகேஷன்ஸ் 1969 டிசம்பர் 17
26
இத்தசாப்தத்தின் முக்கியவொரு அம்சம் மொழிபெ
யர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளமையாகும். சிங்களத்திலி ருந்து தமிழுக்கும்; தமிழிலிருந்து சிங்களத்துக்கும்; ஆங்கி லம், உருது, அறபு என்பனவற்றிலிருந்து தமிழுக்குமாகப்
89

Page 48
பின்வரும் நூல்கள் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்
6.
542. எம்.எம்.உவைஸ்
பொருளியற் பாகுபாடு (சிங்கள மூலம்: எப்.ஆர். ஜயசூரியா - ஆர்த்திக விக்கிரஹய) கொழும்பு / கல்வி வெளியீட்டுத் திணைக்களம்
962
26
543. எம்.எம்.உவைஸ்
பிரித்தானிய யாப்பு முறைமை (சிங்கள மூலம்: ஐ.டீ.எஸ். வீரவர்த்தனா - பிரித்தானிய ஆண்டு கிரமய) கொழும்பு / அரச கரும மொழித் திணைக்களம்
96.3
364
54. எம்.எம்.உவைஸ் கிராமப் பிறழ்வு (சிங்கள மூலம்: மார்டின் விக்கிரமசிங்ஹ - கம்பெரளிய) கொழும்பு / லங்கா சாஹித்திய மண்டலம் 1964 ஆகஸ்ட் 5 260
545. எம்.எம்.உவைஸ்
வாணிஜ அங்க கணிதய (தமிழ் மூலம்: என்.தேவராஜா - வர்த்தக எண் கணிதம்) கொழும்பு / அரச கரும மொழித் திணைக்களம் 1963 464 6/70

547.
549.
ஏ.ஆர்.எம். றுாஹ°ல் ஹக் மெளலவி
சீரிய திட்டம் (மூலம்: மெளலானா செய்யித் அபுல் அஃலா மெளதுரதி) மாவனல்லை / இஸ்லாமியப் பயிற்சி மன்றம்
1962
59 80 சதம்
மெளலவி பாஸில் யூ.எம்.தாஸின் காதியானிப் பிரச்சினை (மூலம்: மெளலானா செய்யித் அபுல் அஃலா மெளதுரதி) கொழும்பு / அல் ஜிஹாத் புத்தகசாலை
1963 Gld
44 75 சதம்
யூ.எல்.தாவூத் மறுவிலாதெழுந்த முழுநபி மாநபி (ஆங்கில மூலம்: எம்.மதனி இஸ்மாயில்) கொழும்பு / ஸ்பீனா பதிப்பகம்)
1962
45 I/-
எம்.கே.எம். அபூபக்கர் இஸ்லாமும் கோட்பாடும் வாழ்க்கை நெறியும் (மூலம்: சயீத் ரம்ழான்) கொழும்பு / இஸ்லாமிய நிலையம்
1964
28
அபூ உபைதா
இஸ்லாமிய அரசியற் புரட்சி (மூலம்: செய்யித் அபுல் அஃலா மெளதுதி) கொழும்பு / இலங்கை ஜமாஅதே இஸ்லாமி 1965 ஏப்ரல் 37 l/-
91.

Page 49
55.
அஷ்ரப் மரிக்கார்
மண்ணுலகில் மனித சஞ்சாரம் (உருது மூலம்: உபைதுல் ஹக்) கொழும்பு / மஜ்லிஸே இஸ்லாம்
1965 மே
2 25 சதம்
எம்.ஏ.எம். ஷ"க்ரி
இறைத்தூதர் இன்றேல் (மூலம்: செய்யித் அபுல் ஹஸன் அலி நத்வி) கொழும்பு / இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் சங்கம் 1966
57 l/-
எம்.ஏ.எம்.ஷ"க்ரி காலத்தின் அறை கூவலும் முஸ்லிம்கள் பணியும் (மூலம்: செய்யத் அபுல் ஹஸன் அலி நத்வி) பேருவளை / நுஸ்ரதுன் இஸ்லாம்
1969
30
தமிழிற் புதிய இலக்கிய வடிவங்களான நாவல்,
சிறுகதைத் தொகுப்புக்கள் இக்காலப் பரப்பினுள் வெளிவ ருவதைக் காண்கிறோம்.
அதேபோன்று, நூல் வெளியீட்டுத் துறையில் இளம்
பிறை ரஹ்மானின் அரசு வெளியீடு, ஸ்பீனா பதிப்பகம் என்பன தமது பங்களிப்பைக் கணிசமாக வழங்கியுள்ளன.
92

1. List of books printed in Ceylon and registered under Ordinance
No. 1 of 1885 entitled "An Ordinance to provide for the preservation of copies of books printed in Ceylon and for the registration of such books". Reprinted from the Ouarterly statements published as suppliments with the Ceylon Government Gazette
- Part III
. முஹம்மது உவைஸ். ம+அஜ்மல் கான் பி.மு.,
இஸ்லாமிய தமிழிலக்கிய நூல் விபரக் கோவை, மதுரை காமராசா பலகலைககழகம,
1991
. கமால்தீன் எஸ்.எம்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் - இலங்கை நூல்களின் தேர்ந்தெடுத்த பட்டியல், நளிமிய்யா இஸ்லாமிய நூலகம், பேருவளை,
1979
. அப்துல் காதர் லெவ்வை அ.லெ.
என் சரிதை,
தமிழ் மன்றம்,
கல்ஹின்னை,
1983

Page 50
இந்நூலாசிரியர் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி அதிப ராயும் அதன் பழைய மாணவர் சங்கத் தலைவராயுமிருந்த பொழுது அச்சங்கத்தினால் வெளியிடப்பட்ட நூல்கள்:
1. அன்பு முகையதின்
நபிகள் வாழ்வில் நடந்த கதைகள் 1976 நவம்பர் 81, et5unT. 3.50 கவிதைத் தொகுதி
2. எம்.ஐ.எம்.முஸம்மில்
தியாகம் 1979 LDr
51, G5 1st 5/- உருவகக் கதைகள்
3. மருதூர் ஏ.மஜித்
பன்னீர் வாசம் பரவுகிறது 1979 செப்டம்பர் 74, ரூபா 5/- சிறுகதைத் தொகுதி
4. புலவர் மீஅஹமத்
நோன்பின் மாண்புகள் 1979 அக்டோபர் 32, ரூபா 4/- கவிதை
5. எஸ்.எச்.எம். ஜெமீல்
எ.எம்.எ.அஸிஸ்-கல்விச் சிந்தனைகளும், பங்களிப்பும் 1980 டிசம்பர் 93, ரூபா 9/- ஆய்வு
94

மருதூர்க்கொத்தன் (வி.எம்.எம். இஸ்மாயில்) மருதூர்க்கொத்தன் கதைகள் 1985 ஜனவரி 132, ரூபா 20/- சிறுகதைத் தொகுதி
ஜூனைதா ஷெரீப் அவளுக்கும் ஓர் இதயம் 1985 பெப்ரவரி
137
நாவல்
அன்பு முகையதின் + பாலமுனை பாறுக் (தொகுப்பாசிரியர்) எழுவான் கதிர்கள்
1986 டிசம்பர்
l38, egun 22/-
கவிதைத் தொகுதி
ஏ.எச்.ஏ.பவிர் அவள் செத்துக் கொண்டு வாழ்கிறாள் 1989 3ạ"căT
l34, ensuit 30/-
சிறுகதைத் தொகுதி எம்.ஐ.எம்.மீராலெவ்வை அறிவும் உணர்வும்
1989 ஜூலை
106, ரூபா 30/-
அறிவியல்
95

Page 51
10.
ll.
மருதூர் ஏ.மஜீத் மறக்க முடியாத என் இலக்கிய நினைவுகள் 1990 பெப்ரவரி
171, ரூபா 46/-
வரலாறு
எஸ்.எச்.எம்.ஜெமீல்
கல்விச் சிந்தனைகள்
1990 ஜனவரி
132, ரூபா 30/-
அறிவியல்
எஸ்.எச்.எம்.ஜெமீல்
நினைவில் நால்வர்
1993 GLD 22
44, ரூபா 20/-
சரிதை
எஸ்.எச்.எம். ஜெமீல் கலாநிதி ஜாயாவின் கல்விப் பணிகள் 1994 பெப்ரவரி 20
60, ரூபா 30/-
சரிதை
எஸ்.எச்.எம். ஜெமீல் சுவடி ஆற்றுப்படை (முதலாம் பாகம்) 1994 ஆகஸ்ட் 1
64, ரூபா 30/-
ஆய்வு
எஸ்.எச்.எம். ஜெமீல் சுவடி ஆற்றுப்படை (இரண்டாம் பாகம்) 1995 மே 1 97, ரூபா 40/-
ஆய்வு
96

நூலாசிரியரின் பிரசுரிக்கப்படவுள்ள s ஆக்கங்கள்
இஸ்லாமியக் கல்வி வளர்ச்சி {1892இல் இருந்து இலங்கையில் இஸ்லாமியக் கல்விச் சிந்தனை வளர்ச்சியும், இலங்கை முஸ்லிம் கல்விமான் களின் அதற்கான பங்களிப்பும்) \ 1983 320
கிராமத்து இதயம்
(இலங்கை முஸ்லிம்களின் நாட்டுப்புறப் பாடல்கள்
800இன் தொகுப்பு)
1980
1.65
உரைகளும் கட்டுரைகளும்
(46 விடயங்களின் தொகுப்பு)
1994
17
உரைகளும் கட்டுரைகளும் - பாகம் 2
(16 விடயங்களின் தொகுப்பு)
1995
96
இஸ்லாமியக் கல்வி
(அல்குர்ஆன், அல்ஹதீஸின் கல்வி பற்றிய விடயங்
களும், அவற்றினடிப்படையிலான கல்வித் தத்துவங்
களும்)
1995
70
முதலாவது ஆக்கத்தின் தட்டச்சுப் பிரதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலும்; இரண்டு, மூன்று,
நான்கு, ஐந்தாவதின் பிரதிகள் கொழும்பு ஆவணக்
காப்பகம், தேசிய நூலகம், பேராதனைப் பல்கலைக்கழக
மத்திய நூலகம் எனுமிடங்களிலுண்டு.

Page 52


Page 53
Aih
GT. GTL). GT. 96rd6 - 8. பங்களிப்பும் CGTUÏ. DITGIÓči Lussó 9E சாய்ந்தமருது ஜும்ஆப் துவான் புர்ஹானுத்தீன் (GLONGLILfüL) கல்விச் சிந்தனைகள் நினைவில் நால்வர் கலாநிதி ஜாயாவின் கs gian Lon 2 GO) Gusu LOG (தொகுப்பு) சுவடி ஆற்றுப்படை - t
JAPRA.J.JPh
 

Tie -
Gap
CNMMYG
ஆசிரியரின்
பிற வெளியீடுகள்
ல்விச் சிந்தனைகளும்
JM66f6ÖT G56)GÓLÜLI GOUf | LössblflblII56) 6UJßVII
ITILIT
ÜGál LIGOuflő GT கணிவிழா மலர்
முதலாம் பாகம்
LLLLLL L LSLLLLLLkLkLLLL