கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விளக்கு (பெயர்) 2002.07

Page 1
Ē 逐 S 衢 冯S. 湾 密 励 d
 

20/=

Page 2
"விளக்கு" 157,கடற்படைத்தளவீதி, திருக்கோணமலை.
O26-20309
ஜபார் கெளரிபாலன்
கா.சிவபாலன் சந்த்ரராம் ஏ.யதீந்திரா
கவிதை புராணி
எல்லாளன் .
மு.மயூரன் கெளசி சி.ஜெகதீஸ்வரன்
சிந்துவம்சன்
அட்டைப்படம்
த.கிருமேந்திரன்
9 தேடு 9 தெளிவுகெ
வணக்கம்,
"வினக்கு யாருக்காக?" “உங்களுக்கும்தான்’இ பதில்,
விளக்கினை மரணவர்க உணர்மை, அவர்கனை நடுவில் ஒரு மாற்றப்பத் 6ast Ato65 எதையும் சஞ்சிகையாக விளக்கு
எல்லா வாசகர்களும் புரி இல்லையே என்ற குற்ற கவலைக்கிடமாக இரு
புரிந்துகொன்ன முடியாத அற்றவர்கள் புரிந்துெ எல்லோருக்கும் விவரங் கட்ட’கதையைத்தான்
சஞ்சிகையினை எனிை மலினப்படுத்தினால்தான -9Múiug amor altór foops.or
அறிவைத்தேடும் ஒரு A
வாசிப்பு என்பது ஒரு ே மறப்போருக்கு எதையு வாசகர் தயார் நிலையில்
காய்ந்த விறகுகளுக்கு கி நரம் என்ன செய்ய மு
எமக்கு வந்தவர்ைன ஒவ்வொருவருக்கும் சி உற்சாகமளிக்கும் ஊட்
சகல ஆக்கங்களுக்கும் ஆ
 
 

ஜூலை2002
நீ பேசிக்கொண்டிருக்கும் ஒரு வார்த்தையோடு கூட எனக்கு
O
உடனர் பாடில்லை. இருந்
9/2 தாலும் அதைச் சொல் ல YV உனக்குள்ள உரிமையைக்
AraSA ui
ாள் 0 துணிந்துசெல்
இது எம்மிடம் பலராலும் கேட்கப்படும் கேள்வி து நாம் ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டுவரும்
ர்ை படிக்கவேணர்டும் என்று நரம் ஆசைப்படுவது அடிமைப்படுத்தியிருக்கும் மலினப்பத்திரிகைகளுக்கு திரிகையாக,அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்று சரியாக விளங்கிக்கொர்ைனப்பழக்கும் தரமான அமைய வேணர்டும் என்பதே எமது விருப்பம்.
ந்துகொன்னத்தக்கதாக விளக்கின் உர்ைனடக்கங்கள் ச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.வினக்கின் விற்பனை பதற்கும் இதுவே காரணம்.
எதையும் நரம் வெளியிடுவதில்லை.வாசிப்புப்பழக்கம் கானர்ன சிரமமான விடயங்கள் இடம்பெறலாம். கியாக வேணர்டுமென்றால் நாம் 'பாட்டி வடை பிரசுரிக்க வேணர்டி வரும்.
மப்படுத்துவது வேறு. மலினப்படுத்துவது வேறு. ர் பலரும் முணர்டியடித்து வாங்குவார்கள் என்றால்
எமக்கு வேர்ைடியதில்லை. நூறுபேர் போதும் விளக்கு ஒளிரும்.
வலை. அறிவைப்பெறுதல் ஓர் உழைப்பு. உழைக்க ாம் திணிக்க முடியாது. அறிவைப்பகிர்ந்துகொன்ன லி இருந்தாக வேணர்டும்.
விரைக்கு கனல் கொணர்டுவரும். நனைந்த விறகுகனை டியும்?
O
7ார் இருக்கும் கடிதங்கனை வரைந்ததினுப்பரிய மது நன்றிகர்ை. உங்கர்ை கடிதங்கனே எமக்கு டச்சத்து தொடர்ந்தும் தொடர்புகனைப் பேணுங்கர்ை.
தோழமையுடன்,
ஆசியர்கள்.
id:Out(36 Tigil Tolf.

Page 3
பக்கங்களைப் புரட்டுமுனர். தவிர்க்க முயன்று தோற்ற தாமதங்க உங்கள் கைகளில் இந்த மாதபே என்கிற ஆவலால் விளைந்த அ அச்சுப்பிழைகள் நேர்ந்துவிட்டன. தொடங்குமுன் பின்வரும் பிழைகை திருத்திவைத்துக்கொள்ளுமாறு உரி
Lá545 இடம்
இல
02 ஆசிரியர் தலையங்கத்திற்கு ܢ
கீழ் 04 1வது column.கீழிருந்து வாய்ப்பிருச்
4வது வரி
05 1வது column.மேலிருந்து தமிழ் என்
12 வதுவரி தலைவருக்கும்
06 21வது வரி பலியான என்பன
66
06 2வது column.மேலிருந்து வெறும்
12வதுவரி சந்திப்ட 12 கடிதம்மேலிருந்து ஆங்கிலத்தி: 7வது வரி பால்வினை 13 பந்தி 2 வரி 9 சமூகத்தில் ெ வரும் வாக்கி
பெண்கள் இன்று இ
கருதப்படுகின்றனர்.பெண
“இவை பிரச்சினைகளுக்குரிய பிை பிழைகளுக்காகவும் உங்களிடம் ம
爱

ளை தாண்டி விளக்கினை D சேர்த்துவிட வேண்டும் அவசரத்தில் ஆங்காங்கே இதழினை வாசிக்கத் ள அந்தந்த இடங்களில் மையுடன் வேண்டுகிறோம்.
-விளக்கு
பிழை திருத்தம்
ஆசியர்கள் ஆசிரியர்கள்
$காது வாய்ப்பிருந்திருக்காது
பதைத்தொடர்ந்து, தேசியத்
மலையக என்று வரவேண்டும தைத்தொடர்ந்து, தேசங்களில் ன்று வர வேண்டும். என்பதற்கு முன்னால்
க்களை என்று வர வேண்டும ல் காணப்படும் பகுதி, ஒரு
நோய் என்று வர வேண்டும் பண்கள் என்பதைத்தொடர்ந்து யம் பின்வருமாறு அமையும், ரண்டாந்தர பிரஜைகளாகவே
கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்.
ழகள் மாத்திரமே. எல்லா ண்ணிப்புக் கோருகிறோம்.”

Page 4
цЦ60p6) 2002
எதைப்பற்றியும் ே
ஆறு ரீதியான ஒரு தேசியும் அல்லது ஒன்று தேசங்களின் கூட்டு எல்லாமே கதைகள் தான் எலி லோருமே கதைசொல்லிகள்தான். கதைசொல்லக் கதை கேட்டு கதைசொல்லிக் கதை கேட்க வைக்கும் ஒரு வகைக் கதைசொல்லிப் பரம்பரைதான் நாம்.நமக்குத் தெரிந்த புராணம், இதிகாசம், வரலாறு, சமயம், சமூகவியல் , அரசியல், இலக்கியம்,சினிமா என நீண்டு செல்கிற அனைத் துமே கதைகள் தான். அவற்றைச் "சொல்லிவைத்த,சொல்லி வருகின்றஅனைவருமே கதைசொல்லிகள்தான்.அந்த வகையில் பத்தி எழுத்தும் ஒருவகைக்கதைதான்.இந்தப் பத்தியை எழுதுகிற நானும் ஒரு கதைசொல்லிதான். இம் முறையும் ஒரு R স্পািঞ্চ-স্পািন கதை சொலி லப் போகிறேன்.ராஜாக்களின் காலத்தில் ტ5 60), ტ சொல்பவனின் ஆயுள் அவன் சொலி கரி க  ைத கள லே ே இருந்தது.ராஜாக்களுக்கு பிடிக்காத கதைகளால் கதைசொல் லிகளின் 葱飞筠 தலைகள் சிவப்பட்ட வரலாறும் இன்று வரை ஒரு கதைதான். ஆகவே பிடிக்கிற கதையாக நான் சொல்ல வேண்டும்.
சிங்கள தேசத்தலைவரும்.தமிழ் தேசத்தலைவரும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எத்தனை லட்சம் மக்களை சந்தோசப்படுத்தியது என்பதைப் பற்றி எனக் குதி தெரியாது.என்னைப்பொறுத்தவரை அரசதரப்பின் மீது சந்தேகப் பட வைத் திருக்கிறது. ஏனெனில் புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தொடர்ந்து அரச தரப்பில் நிகழ்ந்து வருகிற ஒப்பந்தங்களும் அதுமட்டுமல்லாது உடன் படிக்கை
“கப்பர் சங்கித்” இசைக்குழுவினரால்
இசை இரவு” நிகழ்ச்சிக்கு விளம்பரத்
ప్ స్ట్ அனுசரணை எமக்கான எந்தவொரு நிதித்திரட்டல்
விளக்கு மாத இதழுக்கான நிதி என்ற
メ・く முயற்சிகளிடத்தில் அவதானமா
'. அறிவுறுத்
0.
 
 
 
 
 
 
 
 
 
 
 

1&æTúb---
ஜபார்.
குறித்தகாலப்பகுதிக்குள் நிறைவேற்றப்படாமையும் பேச்சுக்கான திகதி பின்தள்ளப்பட்டுக் கொண்டு செல்வதும் சமாதானத்துக்கான எதிர்ப்புணர்வு தெற்கில் வளர்ச்சிபெற அவகாசம் வழங்கப்பட்டு வருவதுமே எண் சந்தேகதி தற்கான மூலகாரணங்கள்.சிலவேளை இவ்வுடன்படிக்கை என்னைக்காலம்தாழ்த்தி மகிழ்ச்சிப்படுத்துமோ என்னவோ இதனைத்தொடர்ந்து நடந்தேறிய மூன்று முக்கிய நிகழ்வுகள் என்னை அதிகபட்ச மகிழ்ச்சிக்குள்ளாக்கின. அவைபற்றிச் சற்றுப்பேச வேண்டியிருக்கிறது.
pதலாவது நிகழ்வு
ட க கபில ரு ந து அ க ற ற பட் பட ட pஸ்லிம்களை மீள வந்து குடியமருமாறு வ டு க க ப பட ட தமிழ்த்தேசியத்தலைவர் வே லு ப பபி ள  ைள
ரபாகரனின் பகிரங்க SY அழைப்பு.இந் நிகழ்வு ஏற்படுத்திய மகிழ்ச்சிக்கூடாக எனக்கிருக்கிற சிறு ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியாக வேண்டும். அகற்றப்பட்ட காலத்திலிருந்து எந்த அரசியல்வாதிகளினதும் சதிவலைக்குள் அகப்படாது எந்தத் தமிழ் மக்களுடனும் பகைத்துக்கொள்ளாது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உணர்ச்சிவசப்படாது “எமது தாயகமும் வடக்கே” என்ற கோசத்தை முன்வைத்து தமது தாயகம் திரும்பும் வேட்கையை எழுத்துகளிலும் பேச்சுகளிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்தி வந்த அந்த மக்களின் பிரதிநிதி ஒருவர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்த L GF Lð வடக்கு முஸ்லிம் களின்
毫
இம்மாதம் நிகழ்த்தப்படும் “சமாதான கதிற்கென விளக்கு பணம் கொடுத்து வழங்குகின்றது. ಟ್ಗ: ೨ நடவடிக்கையிலும் நாம் ஈடுபடவில்லை.
பெயரில் செய்யப்படும் பணத்திரட்டல்| க இருக்குமாறு வாசகர்களுக்கு துகிறோம். .. -நிர்வாகம்
*விளக்கு” மாதஇதழ்

Page 5
:
●
ܟ݂ܙ
ඝාණ්ඝ
ஆதரவைப்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கீமுடனான தமிழ்த் தேசியத் தலைவரின் சந்திப்பு. இச்சந்திப்பும் அதன்பின்னரான கூட்டுப்பிரகடனமும் முஸ்லிம் மக்களிடையே பலத்த வரவேற்பையும், நம்பிக்கையையும் பெற்றிருந்தது. மிகநீண்ட காலமாக இரு சமூகங்களுக்கிடையேயும் ਤੇ ਐਟੈ, , .
,"~ ప్రో
ਪੰ. . D . ாழைச்சேனை சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. முன்பு போல இரு சமூகங்களுக்கிடையில் அச்சமும், . 5. 6. இருப்பினும் இவ்விரு தரப்பிலும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருப்பதற்கான முன்முயற்சிகளும் சந்திப்புக்களும்
ਨੰ. 65 566ਟ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு விடயத்தைச்
ਤੋ. ਪੀ. ਰੰਝ66 இடம்பெற்றதன் பின்னரான இரு சமூகங்களினது ප්‍රී ෆිරිහී ගියා 19 15 | | | {ක් ජී හිඳි ක්‍රිජ් ශ්‍රී ශ්‍රී 1D [[[ශ්‍රී ශ්‍රී (1915 ,
6. ਉਹ 60 86 66
562 - 6 6.65 ਤੇ ਉ . 95 త్రి 6 కే ది 6f6 త్రిణీతో 655@రీ, డి_L ప్లై 5@రీ 6 . . ’ਤੇ ਹੈ। சமாதானத்துக்கும். திர்வுக்கும், தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கும் எதிரான சக்திகள்
Dਤੇ ਪੈ।
శక్తి
క్ల్లో
S u K u J TB BB sse Os ஏற்பட்டுள்ளது என்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

జా స్కేూ్సూ? - తపి 8 ༈ ༈ ཟླ དཀའ་བ་ ਜੋ స్ల్యి **?్క రాజ్,-
_66 356 3.
శా శ్రీకో- - ርዕ .ثيسيسير جديمي ് ぬ . . . . . .
63 - 666
2ష్ణా 2 + శ్లోకి ○ عيسح " " . نگہبی ؟؟ دو جہنم ہو නූ__බඹී 11 ශ්‍රිජිණ්ඩිහිටී නූ_පොංයී ෆි DJ fබර් 186) හිදී ඔහi_ඛ.
భక్ష్యా
3 . 66ਰੰ 6.65 63ਠੰ 6 ਓ, ਕੋ ਯੂਨੇ : யீனத்திற்கும் ஆட்பட்டுள்ள சமூகங்களுக்கிடையே ශ්‍රී 1D බුහූ 1වී බf |f ඵ් 6ක බර ප්‍රී ශීඝ්‍ර 11 ශ්‍රී ධූ බf හී ශ්‍ර 1වී , 66 6656 ਨੂੰ ਰੰਣੀ ,
ਉ66ਖੀ ਲ56
ثة
s6 66 , ਤੀ மட்டங்களிலான அறிவூட்டல், நம்பிக்கையூட்டல் 6 66 , 665 ਉ. 6 ਨੂੰ 85 666 ஆதரவைப் பெற்றவர்களே நாங்கள். அவர்களின்
56 6 66 1666 முயன்றால் அது மறுபடியும் முஸ்லிம் சமூகத்தை பெரும்பான்மை அரசியல்வாதிகளின் வால் பிடிக்கும் 6 ਨੂੰ 666
960 66 6 26
666
அது போலவே தமிழ் மக்களுக்கு உள்ளதுபோல ஒரு பலம் பொருந்திய இராணுவ கட்டமைப்பு முஸ்லிம் மக்களுக்கு கிடையாது. "தமிழீழம்" எனும் வரையறைக்குள் அடங்கும்
bਘ ਭੰਨੀ 63 மக்களினது மட்டுமல்ல முஸ்லிம் மக்களினதும்,
6 66 ਹੈ ਉਹੁ6 56 ஏகபிரதிநிதிகள் விடுதலைப்புலிகளே என்பது என்னுடைய கருத்து. ஆகவே வடக்குகிழக்கிலுள்ள 66 66 66 புலிகள் தான் ஏற்கவேண்டும். இவ்விடயம் கவனத்தில் 6 ਪੰD6 ਉ66 ஏனைய இனங்கள் தமது பாதுகாப்புத்தேவைகளுக்கு
6 - 6 , 66 6. ਲੇ

Page 6
այ6067) 2002
எதிர்காலத்தில் தமிழத்தேச விடுதலைக்கு ஒரு பாரிய பின்னடைவைத்தந்து விடக்கூடும். இரு ஏவல் தேசங்களின் உருவாக் கதி தரிற் குக் கூட வழிவகுக்கலாம். இவ்விடயத்தில் மிகுந்த முன் எச்சரிக்கை தேவை. ஏனெனில் வடக்கைப்பார்க்கிலும் கிழக்கு ஓர் உணர்வுபூர்வமான பிரதேசம். ஒரு சிறிய அம்சமும் பூதாகரமான விடயமாக மாறிவிடக்கூடிய பூமி. கரிகாலன் போன்ற பொறுப்புமிக்க பிராந்தியத்தலைவர்கள் இதனை மனம் கொள்ளவேண்டும்.
மூன்றாவதாக என்னை மகிழ்ச்சிப்படுத்திய நிகழ்வு எதுவெனில் தமிழ் தேசியத் தலைவர் களுக் குமரிடையிலான சந்தரிப்பு, வடக்கு கிழக்கு பரிரதேசங்கள் போலவே குடியேற்றங்கள், அபிவிருத்தித்திட்டங்கள் என்ற போர்வையில் இந்திய வம்சாவழித்தமிழர்கள் செறிவாகவும் இடையீடுஇன்றியும் வாழ்ந்துவந்த தொடர்நிலங்கள் துண்டாடப்பட்டன. ஒரு கட்டத்தில் வகைதொகையான கைதுகள், சித்திரவதைகள்கூட இடம் பெற்றன. சுருக்கக் கூறுவதாயரின் பேரினவாதத்திற்கு பலியான மலையகதேசமும் அடக்கம். மலையக மக்கள் பழைய பிரதிகள்த்தா அரசியலிலிருந்து அழுத்தக்குழு அரசியல்முறைக்கு மாறிவருகின்றனர். அவர்கள் மாற்றுத்தலைவர்கள் மீது தமது கவனத்தை திசைதிருப்பியிருப்பதை அணி மைக் காலத் தேர்தல் கள் மூலம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தமிழ்த்தேசத்தின் இராணுவ வளர்ச்சியும், அரசியல் வளர்ச்சியும்
சகல விதமான கட்ட
Wew GOPAC, 28.Scavi
Trincc
026
026
 

”بربر SNخحصہ
ஒடுக்கப்பட்ட ஏனைய தேசங்களின் கவனத்தை ஈர்த் துள்ளன. தமிழ் தி தேசத் தினதும் முஸ்லிம்தேசத்தினதும் விடுதலையின் நீட்சியாக மலையகதேசமும் விடுதலை பெறும் என்பது எனது கணிப்பு. அந்த வகையில் இச் சந்திப்பு மிகமுக்கியமானது.
இறுதியாய்ச் சில வார்த்தைகள் ஒரு மொழிரீதியான ஒரு தேசத்தைக்கட்டமைக்கத் தவறியுள்ளோம். அல்லது கட்டமைப்பதில் தவறுகள் விட்டுள்ளோம் , ஆகவே முஸ்லிம் தலைவர் களுடனான, மலையக மக்களின் தலைவர்களுடனான வெறும் இராஜதந்திர ரீதியான வெற்றியாக மட்டும் விடுதலைப்புலிகளின் தலைவர் கருதிவிடக்கூடாது. அதுபோலவே இச்சந்திப்பை ரவுப் ஹக்கீம் தனக்குக் கிடைத்த அரசியல் வெற்றியாகவும் அங்கீகாரத்தை உறுதிப் படுத்தக்கிடைத்த சந்தர்ப்பமாகவும் மட்டும் கருதிவிடக்கூடாது. ஆறுமுகன்தொண்டமானும் சந்திரசேகரனும் தமது மக்களிடையே தமக்குள்ள பிரதிமைகளை உயர்த்திக்காட்ட மட்டும் கிடைத்த வாய்ப்பாக கருதிவிடக்கூடாது. மாறாக ஒரு மொழிபேசும் மூன்று தேசங்களின் பலம்வாய்ந்த கூட்டமைப்பொன்றைக் கட்டமைப்பதற்குக்கிடைத்த பொன்னான சந்தர்ப்பமாகக் கருதவேண்டும். அதற்காக கடுமையாக உழைக்கவேண்டும். செய்வார்களா..?
இன்னும் பேசலாம்.
ANትïዞ\
ORING
PRO: PUGUINATAN
No.84,Thirugnasampanthar Street, Trincomalee
-டப்பொருட்களுக்கும்
4W coup4WV jew fioad. v
|malce. 22619 22405

Page 7
நினைவினு
“ঢ়ীg265 * 6 6 3 சொல்லுக்கு பல மொழிகளில் பல் வேறுபட்ட சப்த ரீங்காரம் கொண்ட சொற்கள் இருக்கின்றன. நாம் “நிழல்" என்னும் போது எம் மனப்படிவில், இருள் அல்லது மெல் இருள் சார்ந்து ஒரு பொருளின் அல்லது உயிரினத்தின் அசைவுடன் கூடப்போகும் ஒரு வினோதமான உருவை ஏற்படுத்தும். "நிழல்" என்ற சொல் பரவலான புழக்கத்திற்கு வரும் முன் இந்த இருள் அல்லது மெல் இருள் சார்ந்து ஒரு பொருளின் அல்லது உயிரினத்தின்அசைவுடன் கூட நகர்ந்து போகும் இந்த உருவை உணர்த்துவதற்கு பல சொற்கள் எழுந்து பின் அந்த உருவை உணர்த்துவதில் அச்சொற்களுக்கு இருந்த பலவீனம் காரணமாக அருகி மறைந்து போயிருக்கலாம். “நிழல்" ஐண அதன் பரவலான பரிச்சயம் காரணமாகவோ அல்லது அந்த உருவை உணர்த்துவதில் முழுமை நேர் க" கபி ய த எ க இருந்ததாலோ அந்தச் சொல் தங்கி விட்டிருக்கலாம். இந்த “நிழல்" என்ற சொல்லே அதற்கு முன் தோன்றி|ஆ ஜ் அருகிப் போன சொற்களின் மருவிய வடிவமாகவும், சில வேளைகளில் பல மொழிகளின் சப்த ரீங்கார உள்வாங்கலின் கலப்பாகவும் தோன்றி இருக்கக் கூடும். இந்த "நிழல் “ என்ற சொல் உணர்த்தும், பொருளின் அல்லது உயிரினத்தின் கூடப்போகும் இருள் அல்லது மெல் இருள் சார்ந்த வினோதமான உரு ஏற்படுத்தும் இரண்டு வெவ்வேறு தரிசனங்களை இங்கு காணலாம்.
Sa:SSSw&33S3
ந?ழலை விட்டுச் செல்ல வாத்துக்கள் விரும்பவில்லை, விர்பத்தைப் பரிடித்து வைக்க நீரும் விரும்பவில்லை,
(“சென்” உரை )
ஒரு துTரப் படப்பிடிப்புக் காட்சிப்படிமம், திரை முழுவதும் பல வாத்துக்கள் நிரை நிரையாக நீந்துகின்றன, பின்னணியில் ஓர் ஆற்றின் அணைக்கட்டுடன் கூடிய காட்டுக்குப் பின்னே வானம் அல்லது ஆற்றின் வெண் மணல் கரையுடன் கூடிய காடும் அதற்கு பின்னே வானம் அல்லது ஒரு பசிய நிற வயல் வெளியுடன் கூடிய வானம், இவ்வாறு அமையலாம். இப்போது
 
 
 
 
 
 
 
 
 
 

யூலை 2002
ர் அழிதல்
வி. கெளரிபாலன்.
ாமரை இலைகளும், மிதக்கும் கஞ்சல்களுமாக கிடக்கிறது. இந்த மத்திய துார படப்பிடிப்பு வீச்சைத் தாண்டி எமது பார்வை வீச்சும் செல்வதில்லை. ஆனால் இந்த சென் உரையை படிமப் படுத்தியவரின் பார்வை வீச்சு இன்னும் கடுகிச் செல்கிறது. ஃபிரேம் ( Frame ) முழுவதும் தனி வாத்து நீந்திச் செல்கின்றது. ஆற்றின் தளம்பலுக்கு ஏற்ப அதன் இருள் சார்ந்த உருவும் புதுப் புது வினோதமான உருவத்துடன் கூடச்செல்கிறது.இது புறக்காட்சிப்படிமம்.இப்போது வாத்து கரையேறி இடுப்பை அசைத்து வெண் மணலில் செல்கிறது. மெல் இருள் சார்ந்த அதன் வினோதமான உருவமும் வெண் மணலில் கூடச்செல்கிறது. வாத்து ஓர் ஊடகத்தில் (நீர்) இருந்து இன்னோர் ஊடகத்துக்கு ഞ്ഞു ( ക്രഞj ) Drgടിg.
நிழலி அதனுடன் நகர் கிறது. எனவே தத் துவ 6.
தொடங் கு கரிறது . "விம்பத்தை பிடித்து ; வைக்க நீரும் - விரும்பவில்லை நிழலை விட்டுச்செல்ல வாத்தும் ള്ള| ിത്രbLഖിഞ്ഞ് ജീ@ இயற்கையின் இயங்கியல் மனித மனதில் உணரப்பட வேண்டும் என கருதுகிறார் சென் உரையாளர். எதுவுமே அதனதன் இயல்புடன் இருக்க விரும்புபவை. இயற்கையும் அவ்வாறே இருக்கிறது. இங்கு சுரண்டல், ஆதிக்கம், அதிகாரம் இல்லை எனவே அவை அவை தத்தம் இயல்புடன் வாழ்ந்து விட முடியும். இது பற்றற்ற இயல்பு நிலைத் தரிசனம்.
இனி கவிஞர் பசில் காரியப்பரின் "நிழல்" என்னும் கவிதையின்
தரிசனத்தைப் பார்க்கலாம்.
வீட்டில் பிரச்சினை, எழுத்தை கண்டு கொள்வார் இல்லை. தனக்குள் முகிழ்க்கும் எண்ணங்கள் தனக்குள்ளேயே அடங்கிப்போகிறது. வெறுமை, தனிமையின் அகச் சுழிப்பில் வாழ்தல், வாழ்வு பற்றிய அல்லாட்டம். புறத்தில் வதைத்தெடுக்கிறது கொடு வெய்யிலி. கடற்கரைத் தென்னையின் நிழலில் வந்தமர்கிறார் கவிஞர். தனிமை சூழ மெல்ல மெல்ல நினைவினுள் அழிகிறார். கொடு வெயில் தனிமையில் 'கடற்கரைத் தென்னையின் நிழலினிலி அமர்கிறேனர் நினைவினுள் அழிகிறேன்
( ஆத்மாவின் அலைகள் - பக்கம் - 87 )
6

Page 8
վյ606Ծ 2002
* நினைவினுள் அழிதல் “ ஆர்ப்பரிக்கும் கடலின் ஒசை, காக்கை குருவியின் இரைச் சலி ஓசை, நிழலில் இருப்பதால் கொடுவெயிலின் தகிப்பு எனும் புறம் யாவும் பிரக்ஞை அற்றுப் போக 9 85 நினைவுகளின் அலைக்கழிப்புக்களுக்குள் அழிந்து போகிறார் கவிஞர்.
சுடுவதேன் முதுகினில்? நிழல் இதோ இடம் பெயர்ந்துள்ளது!
நரிழலி இடம் பெயர
கொடுவெயில் எனும் புறத் தகிப்புத் தாக்கி யதார்த்த நிலைக்கு கொண்டு வருகிறது. சற்று தள்ளி அமர்கிறார். எனினும் நிழல் நகர்கிறது கவிஞரும் நகர்கிறார்.
ஆம் அதன் வழி நகர்கிறேன்
சிறு பொழுதமர்கிறேன்
நிழல் இதோ
இன்னும் சற்றிடம் பெயர்ந்துள்ளது!
நான் நகர்கிறேன்.
நினைவினுள் அழிதல எனினும்
எனக்கு சிரிப்பு வருகிறது
p LHTGailpTui என்னையர் மகிழ்ந்து களிகூரச் சொல்கிறாய் எனக்கு சிரிப்பு வருகிறது
ஒரு வெள்ளிப் பொட்டின் சிற்றொளியை விடியலெண்கிறாயப் ஒரு மெல்லொலியைப் பேரிசையெண்கிறாய் நான் எண் செய்வேன் எனக்கு சிரிப்பு வருகிறது
ஒரு பெரும் சூரியனை நோக்கிய பேர்பயணம் இது. போகிற புதல்வர்களும் எஞசித்திரும்பி வருகிற புதல்வர்களும் புதிது புதிதாய்ப் பிறந்து வரும் புதல்வர்களும் பூமிக்கடியில் உறங்கும் புதையலரின் இரகசியமறிந்த புதல்வர்களும் ஓர் தேய்ந்த கல்வெட்டை மொழிமாற்றத் தெரிந்த புதல்வர்களும் சடுதியானதொரு கணத்தில்

அகச்சஞ்சாரத்துக்கும் நிழல், புறச்சஞ்சாரத்துக்கும் இடையில் ஊசலாடும் கவிஞர் சட்டென தனக்குக் கிட்டிய தரிசனத்தைப் பிடித்துக் கொள்கிறார்.
நிழலோடு தொடர்வதென் நிலைமை ஓ . வருகிறேன்.
கவிதை முடிகின்ற இடத்தில்தான் அது பல்பக்கப் பரிமாண விகாசிப்புடன் எழுச்சி கொள்கின்றது. கவிஞரின் தரிசனத்தில் நிழல் மரணத்தின் பிரதியீடாகின்றது. நிழலுக்காக நகள்வது போல், தொடரும் மரணத்தினை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறோம். மரணம் தொடர்வது என்பது உண்மையாகிறது. இது வெறும் சரணடைகின்ற கோழைத்தனம் அன்று. வீரம். ஒ.வருகிறேன். மரணத்தைக் கண்டு அஞ்சுவதோ அல்லது சரணடைவதோ அல்ல. மரணத்தின் தொடர்ச்சியை உணர்ந்து கொள்வது. துணிதல். செயற்கரிய செயலுக்கு துணிகின்ற விடுதலை. இங்கு "நிழல்" அகப் பிரக்ஞையின் ஒளிர்வில் வாழ்தலுக்கான அடிப்படை விடுதலை உணர்வை தருகின்ற தரிசனப் படிமமாக வந்து வீழ்கிறது.
புராணி
வரலாற்றைக் கழுத்தில் பிடித்து நிறுத்தி வழி சொல்லிக் கொடுக்கும் புதல்வர்களும் பங்கு கொள்ளும் பயணம்
வழுக்குப் பாறைகளும் மணற் புதர்களும் நிறைந்த பயணம் பெருஞ்சூரியனின் தரிசனத்தைக்
கடந்தும் செல்லும் பயணம்
தற்காலிக சந்தடிகளில்
இதைத் திர மறந்து நீ பாடுகிறாய் என்னையும் மகிழ்ந்து களிகரச் சொல்கிறாய்
எனக்குச் சிரிப்பு வருகிறது.

Page 9
முன்னரே அரூபன், சங்கரா என ஒவியச் சுழலில் பரிச்சயமான நிலாந்தனை புதிதாய் ஒரு தடவை புததாய் அறிமுகம் செய்து வைக் கத் தேவையில்லை. இருப்பினும் நம் மத்தியில் நிலவும் தலைமுறை இடைவெளி, நவீன படைப்பு முயற்சிகளுக்கும் நமக்குமிடையிலான ஒரு உப்புச்சப்பற்ற உறவு என்பவற்றை மனதிற் கொண்டு நிலாந்தனையும் அவரது பாஷையில் பரிசோதனை எனக் குறிப்பிடப்படுகிற புதினங்களையும் விரித்து விபரமாய் சொல்ல வேண்டியிருப்பினும் திரிக்காது சுருக்கி சொல்ல வேண்டியிருக்கிறது. இது வெறும் அறிமுகம் மட்டுமே.
என்னைப் பொறுத்தவரையில் கல்லறை மேலான காற்று அட்டை ஓவியம் மூலம் எனக்கு முகம் காட்டி பின் கவிதை, ஓவியம், கட்டுரை , அரசியல் எனப் பல தளங்களில் பிரகாசமான தரிசனம் தந்தவர். இவருடைய முதல் நூலாக வெளிவந்த மண்பட்டினங்கள் எனும் புதினம் ஒரு தேசிய இனத்தின் புராணங்களினுTடான பதிவாக அமைந்திருந்தது. அப்போதே அதனை அறிமுகம் செய்து வைக்காது போன நிகழ்வு இன்னும் என்னிடம் ஒரு சிறு குற்ற உணர்வாக, அதற்கு ஒரு சிறு நியாயமும் என்னிடம் இல்லாமலில்லை படித்து விட்டு திருப்பித்தருவதாக வாங்கிச் சென்ற நண்பர்“யாழ்ப்பாணமே ஓ. எனது யாழ்ப்பாணமே” என்ற நிலாந்தனின் இந்த இரண்டாவது புதினத்திற்கு குறிப்பு எமுதுகிற வரையில் திருப்பிக் கொடுக்காத இழையளவு சோகம் அது, சரி அது போக .
நிலாந்தனின் இந்த புதினத் தொகுதி இழந்து போன அல்லது வலிந்து பறிக்கப்பட்ட இறைமையை மீட்டெடுத்து தனக்கென ஒரு தேசத்தை நிர்மாணிக்கப் போராடுகிற இனத்தின் வரலாற்றையும் , பண்பாட்டையும், அல்லலையும், வீரத்தையும்,
அரசியலையும் பதிவுசெய்துள்ள ஒரு சிறு :
ஆணவமாகும். இதன் மொழி, இதன் உள்ளடக்கம், தன்னை வெளிப்படுத்தும் பாங்கு, ஒற்றை வடிவ
-0
 

u1606, 2002
யாழ்ப்பாணமே ஓ. எனது யாழ்ப்பானமே
நிலாந்தன்
LD85 g புதுக்குடியிருப்பு 04 முல்லைத்தீவு
ரூபா - 100.00
முறையரில் சலிக்க வைக் காத திறன் என்பனவற்றுக்காக இது பெறும் கைதட்டலும் பாராட்டும் நிச்சயம் நிலாந்தனுக்குரியது. வகை மாதிரிக்குச் சில:
நந்தி இளைப்பாறும்
கொடி
புரவிகள் இளைப்பாறாத
இராஜ வீதி
-நான்கே நான்கு வரிகளில் எட்டே எட்டுச் சொற்களில் ஒரு பழைய ராஜ்யத்தின் வரலாற்றைப் பொத்திப்பிடிக்கும் மொழி நிலாந்தனுடையது. போர்க் கோரத்திலிருந்து தப்பிக்க இடம்பெயரும் - வெளியேறிச் செல்லும் மக்களைப் பற்றிக் கூறும் போது:
நாடு
தரிகிலடைந்து
ஒரு நாயைப் போல
தெருவிலோடியது எனும் வரிகளிலும் மொழியின் நறுக்குத்தனம் ஒளிர்ந்து ஓடுவதைக் காணலாமீ. எக்ஸோடஸ் பற்றிப் பேசுகையில் ஓரிடத்தில் ‘மேலும் இங்கேயொரு சோகமான ஒற்றுமையும் உண்டு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்ட அதே நாட்களில் தான் 1995 இல் எக்ஸோடஸ் ஏற்பட்டது என்பது" என நிலாந்தன் குறிப்பிடுகிறார். ஊற்றாகி ஓட முடியாது இவனுள் உறைந்து கிடக்கும் பாறைகளில் இருந்து உருகி வழியும் ஒரு பனித் துளியாகவே இவ்வசனத்தை உணர முடிகிறது.
'உடைந்த கைகால்களை விசி
ஆடுகிறாள்
முத்த திராவிடிச்சி
கேட்கிறதா
கொலுசுச் சத்தம்
கேட்கிறதா
என்ற வரிகளில் கேட்கிறதா சிலம்புச்

Page 10
46226Ꭷ 2002
சத்தம் கேட்கிறதா என வந்திருக்கக் கூடாதா? எது எப்டியிருப்பினும் “ தமிழீழமே ஓ. எனது தமிழீழமே" எனும் கருத்தாடலுக்குப் பின்னால் யாழ்ப்பாணத்தான் மட்டும்தான் வீரம் செறிந்தவனா? சுழியனா? கற்றவனா? போராளியா? கரும்புலியா? என்று தொடர்கிற கேள்விகளை நிலாந்தனிடம் முன்வைக்காமல் இருந்தாற்சரி.
என்னைப் பொறுத்தவரை தாய் மண் மீதான திராக்காதல், பிரிவாற்றாமை, திரும்பிச்செல்லும் ஏக்கம், அல்லது வீடு திரும்பும் ஏக்கம் இவை நிறைந்து போர்க்குணம் ததும்பும் ஒருவனின் சோகத்தால் இறுகிய மொழியில் இருந்து நோகாது பெயர்த்தெடுக்கப்பட்ட உணர்வு பூர்வமான வரிகளின் சேர்க்கையாகவே இந் நூலைத் தரிசிக்க முடிகிறது.
பூவும புலமும்
 

"கோணேச்சரத்திலே
குளக்கோட்டனுக்கு விடாய்த்தது.
கொக்கட்டிச்சோலையிலே
ஆடகசவுந்தரிக்கு விடாய்த்தது.
நகுலேச்சரத்திலே
மாருதப்புரவல்லிக்கு விடாய்த்தது. மன்னன் சங்கியனுக்கு விடாய்த்தது. கைலை வன்னியனுக்கு விடாய்த்தது,
அரியாத்தைக்கு விடாய்த்தது, பண்டாரவன்னியனுக்கு விடாய்த்தது.
முடிவில் பிரபாகரனுக்கு விடாய்த்தது. அது புலிகளின் திராவிடாயாக மாறியது. பிறகும் பிறகும் விடாய்க்கலாயிற்று.
பார்வையில்
பட்டவை
N
வேளரும்படைய்மானிகளுக்கான மாத சஞ்சிகை)
ஆனி 2002 தொடர்புகளுக்கு:
514,மின்சார நிலைய வீதி, திருக்கோணமலை விலை : 80/=
இதனால் கிடைக்கும் வருமானம் வறிய மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப்படுப்படும். محہ - wa |கேணிப்பித்தன் கவிதைகள் கெவிதை) ஆசிரியர் ச.அருளானந்தம் தொடர்புகளுக்கு:
37/7,மத்திய வீதி
உவர்மலை,
. திருக்கோணமலை,
Uலை 100/=
umri
(பொது அறிவு
தொகுப்பு இதழ்) யூலை 2002 ஆசிரியர் வைகறை தொடர்புகளுக்கு: 155கடற்படைத்தள வீதி,
திருக்கோணமலை. விலை : s/ ر

Page 11
谕
சென்ற இதழில் வெளியான தோழனி
அன்புள்ள தோழனுக்கு,
இன்று எம்மிருவரிடையே வளர்ந்துெ எல்லா இளைஞர்கள் மத்தியிலும் நீ கூறியது ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு தனியான இடம் சில்மிசம் செய்கிறார்கள். நட்பையே அவமதிக்கிற பழகுவார்கள். பின் நட்பு காதலாக மலரும், முடிவதில்லையே அது ஏன்?
காதல் என்றால் என்ன? இது இதயம் சம்பந்தப்பட் இதயத்திலேயே முடிவடையக் கூடியது. இரு ம இன்றைய காதல் இப்படித்தான் இருக்கிறதா? இரு உடல்கள் உரசி தீ மூட்டப்படுகின்றது. புராதன காலங்களில் ஒரு ஆண் தான் விரும்புகின் சொல்ல எவ்வளவு தவிக்கின்றான்? அவளின் கடைச் பயப்படுகிறான். ஆனால் இன்றைய ஆண்களானாலும் ! இன்றைய ஒரு சில காதல்கள் வெறும் காமக்கூத் மரம் தாவுவது போல் காதலர்கள் மனம் விட்டு மனம் த நீ வாதாடுவது நியாயமில்லை.
எம்முடைய காலாச்சாரத்தை குற்றம் சொல்கிறாயே கலாச்சாரம் சொல்கிறதா தீயவழிகளில் ஈடுபட்டு சீர
திருவள்ளுவர் கூட சொல்கிறாரே ஒழுக்கம் உயிரினு சொல்கிறது? தமிழ் மக்களுடைய கலாச்சாரம்
கலாச்சார உடைகளை எடுத்துக் கொள்வோம். இன்ை தேவாரம் மனனம் செய்ய விரும்புகிறார்களா இல்ை
இன்றைய இளைஞர்கள் சினிமா மோகத்தில் மூழ்கி இவ்வாறு திரிவதனால் ஆண்களின் காமப் பார்வைக் இழந்து துன்பப்படுகிறார்கள். இதுவெல்லாம் நாகரி ஏற்படுகிறது? இனியும் நீ கலாச்சாரத்தை குற்றம்
திருமணம் அர்த்தமற்றது என்று சொல்கிறாயே சம்பிரதாயச் சடங்கு. ஒருத்தனுக்கு ஒருத்தி என்று சரியாக கடைப்பிடிக் காததனால் எயிட்ஸ் இறந்துகொண்டிருக்கின்றனர். தமிழ் கலாசாரத்திலே இன்று எய்ட்ஸாம். இதற்கு காரணம் என்ன?
உன்னுடைய பெற்றோர் முறைப்படி திருமணம் ெ வாழ்கின்றாய். ஆடுமாடுகள் போல் வாழ்ந்தால் சொ6 ஒரு நண்பியை கண்டுபிடிப்பதே உனக்கு பெரும்பாட நாம் போலித்தனமாக இருந்தால் தான் நமக்கு கிை
நீ சொல்வது போல் எல்லாப் பெற்றோர்களும் வில்லன் வாழவேண்டும், நன்றாக வாழ வேண்டும் . தம் ெ
-1:

վյ6067) 2002
i கடிதத்திற்கு வாசகள் எழுதிய பதில்
ஆக்கம் : நபிறேமி
காண்டிருக்கும் நட்பை வைத்துக் கொண்டு இன்றைய போலத்தான் நட்பு இருக்கிறது என்று என்னால் என்றால் தாம் நண்பர்கள் என்பதையே மறந்து ார்கள். ஓரிரு மாதங்கள் நண்பர்களாய் நண்பர்கள் நண்பர்களாகவே இருப்பதைக் காண
- ஒரு விதமான அன்பு, இதயத்தில் தொடங்கி னங்கள் இசைந்து பாடும் இன்னிசை. ஆனால் Dனங்கள் இசைந்து இன்னிசை பாடுகின்றதா? இரு
ற பெண்ணிடம் ‘உன்னை விரும்புகின்றேன்' என்று 5 கண் பார்வைக்காக ஏங்குகின்றான். சமூகத்திற்கு சரி, பெண்களானாலும் சரி அவ்வாறு இருக்கிறார்களா? துகளாக மாறி வருகிறது. மந்திகள் மரம்விட்டு ாவுகின்றனர். இப்படிப்பட்ட காதல் காதலர்களுக்காக
இது உனக்கே சரியாகப் படுகிறதா? எமது ழிந்து செல்லுங்கள் என்று? இல்லையே?
ம் ஓம்பப்படும் என்று? இதைத்தானே கலாச்சாரமும் இன்று மாறிக் கொண்டுவருகிறது .உதாரணமாக றய பெண்கள் புடைவை கட்ட ஆசைப்படுகிறார்களா? லயே? இது ஆண்களுக்கும் பொருந்தும்.
அரைகுறை ஆடைகளில் திரிகிறார்கள். பெண்கள் கு இலக்காகி, கடைசியில் இழக்கக் கூடாததையும் க மோகத்தாலும் கலாச்சார அவமதிப்பாலும்தானே சொல்லாதே.
அது பெரியோர்கள் கடைப்பிடித்து வந்த ஒரு வாழ்வது. ஒரு புனிதமான உறவுமுறை . இதனை ான்னும் உயிர் கொல்லி நோயால் பலர் மூழ்கிச் சிறந்து விளங்கிய யாழ்குடா நாட்டிலே
சய்து கொண்டதால் தான் நீ தலை நிமிர்ந்து ஸ்லிக் கொள்ள அன்னை எங்கே? தந்தை எங்கே? ாக இருக்கிறதா? நான் அப்படி நினைக்கவில்லை. டப்பதும் போலியாக இருக்கும்.
கள் அல்ல. தம் பிள்ளைகள் சமூக அந்தஸ்துடன் பயரை பிள்ளைகள் கொண்டு செல்ல வேண்டும்

Page 12
այ6067) 2002
எனத்தானே ஆசைப்படுகிறார்கள். சில பெற்றே சேர்த்து வைக்கிறார்களே?
ஒருவரைப் பட்டினி போட்டுவிட்டு பின் கொஞ்சம் உ ஆட்டுவிக்கலாம் என்று கூறுகிறாயே சீ . (3. TLsr! வாழ்க்கையில் காமம் மட்டும் தான் உன் கண்களு அன்புடன் பின்னிப் பிணைந்து வாழ்கின்ற புனிதமா
தனக்கு மனைவியாக வருபவள் அச்சம், மடம், ஆணும், தன் கணவன் யோக்கியமானவனாக இரு எனவே எல்லோரும் எதிர்பார்க்கின்ற ஆரோக்கியமான 6 பின்பற்றி காதல் திருமணமோ அல்லது நிட்சயி சுயகெளரவத்துடன் பெரியோரின் ஆசீர்வாதத்துடன்
அன்புடன்
தோழி.
அன்பினர் தோழிக்கு,
உனது பதில் கடிதத்தில் நம் நட்பின் நெருக்கம் எதிர்பார்த்தேன். ஆனாலும் உனக்குப் பல விடயங்களில் ெ தானே தொடர்ந்து தேடுவோம்.
நாம் யார்? விலங்கு ராச்சியத்தில் ஒரு கிளை. ப அதனால் தான் இயற்கைக்கு எதிராப் இயங்கத் தொடங்கி இயந்திரங்களாய் இருக்கிறோம்.எமது கலாச்சாரம் எது?ஆ அண்ணார்ந்து பார்த்தால் பிரபஞ்ச கலாச்சாரம். எமது சமயம் இயற்கையேதான்.
நாம் எவ்வளவுதான் மாறிப்போனாலும், எதைத்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு எல்லாமுமாப் இருக் படிப்படியாப் அதனிடத்தில் சரணடைந்து அதுவேயாகி வி இதுதான் “விடுதலைச் சூழலியம்”. மனிதனும் பக்தி தத்துவம்.
மனிதன் எதைக் கண்டுபிடித்தாலும் அதற்கு ஆட வெடியாக இருக்கட்டும் மருந்தாக இருக்கட்டும். மந்திரம இருக்கட்டும்; ஏன் கலாச்சாரமாய் இருக்கட்டும், கடவும் தீமையையும் தரும்.
கண்முன்னே வித்து. பரந்து, வியாபித்துப் போ கண்டுபிடிப்பான கலாச்சாரம் என்கிற அற்ப விஷயத்தின் ை உன் கருத்துக்களில் இருக்கும் பெரிய குறைபாடு நம்புவது. கற்பு திருமணம் ஒருத்தனுக்கு ஒருத்தி சம என்றும், கடவுள் வந்து சொல்லிவிட்டுப் போனவை என்று நம்புகிறார். அவற்றை சந்தேகப்படப் பயப்படுகிறாய். உை பின்பற்றப்பட்டவை. அந்தந்த காலத்தின் பிரச்சினைகை மாற்றுவழிகள். ஆனால் இவையே இன்றைக்கு பெரிய பிர ஒரு காலத்தில் இலங்கையில் மலேரியா நுளம்புகை தேவையாக பிரயோசனமான ஒன்றாக இருந்தது. பின்னர் ஆரம்பித்ததும் அந்த மருந்து தேவையற்றதாகிவிட்டது. பிரச்சினையாகவும் மாறிவிட்டது.
சடங்குகள். சம்பிரதாயங்கள். அறக்கருத்துக்கள் 6 என்பதற்காக, காலாவதியான கருத்துக்களை சுமந்துகொணர்

ர் தம் பிள்ளைகளின் காதலுக்கு மதிப்பளித்து
ணவைக் காட்டி அவரை எப்படி வேண்டுமானாலும் உனக்கு வெட்கம் வரவில்லையா? இந்த திருமண க்குத் தெரிகிறதா? நம் இறுதி ஊர்வலம் வரை ன உறவுதான் இத் திருமணம்.
நாணம், கற்பு என்பவற்றுடன் திகழவேண்டுமென தக்கவேண்டுமென பெண்ணும் ஆசைப்படுகிறார்கள். வாழ்வு அமைய வேண்டுமானால் எமதுகலாச்சாரத்தைப் 5கப்பட்ட திருமணமோ போலித்தனமின்றி அன்பு, வாழ்வோம், வளர்வோமி, சிந்தித்து பதில் எழுது.
தெரிகிறது. துணிந்து தர்க்கம் செய்யும் தோழியையே நான் ளிவீனம் உள்ளமை புரிகிறது. நானும் நீயும் மாணவர்கள்
மனிதவிலங்கு. மூளை விருத்தி அதிகரித்த ஓர் உயிரினம். னோம். இன்று இயல்பு நிலையை இழந்துவிட்டு வெறும் கவும் குறுகிய வட்டத்துள் பார்த்தால் மனித கலாச்சாரம். எது? எமது தத்துவம் எது? இயற்கைதான். இயற்கைதான்.
மாற்றிப் போட்டாலும், எப்படித்தான் வேஷம் போட்டாலும் கிறதே அந்த இயற்கைதான் நாம் யார் என்பதற்கு சாட்சி டுதலே எமக்கான மீட்சி
வியாவும் மகிழ்ச்சியாக வாழ்வது பற்றிப் பேசும் புத்தாயிரத்தின்
த்தான பக்கம் உண்டு. கத்தியாக இருக்கட்டும். கண்ணி ப் இருக்கட்டும்; அடுப்பாக இருக்கட்டும். அணுகுண்டாப் ாப் கூட இருக்கட்டும். எதைக் கண்டுபிடித்தாலும் அது
பிருக்கும் இயற்கைக்கு முன்னால், ஒரு சாதாரண மனிதக் கபாலாகாத்தனங்களுக்காக நீ வக்காலத்து வாங்குகிறார்.
என்னவென்றால், சில விஷயங்கனை புனிதமானவை என்று பம் என்பவை எல்லாம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை ம் உனக்குச்சொல்லப்பட்டிருக்கிறது. அதை நீ அப்படியே ர்மையில் இவையெல்லாம் மனிதரால் கண்டுபிடிக்கப்பட்டு ா தீர்க்க மனிதரால் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுள்ள சினையாகிவிட்டது. ன ஒழிக்க DDT பயன்படுத்தப்பட்டது. அது அக்காலத்தின் DDT இணைச் சமாளிக்கக் கூடிய நுளம்பினங்கள் பெருக அது மட்டுமல்ல DDT இரசாயனம் மிகப்பெரிய சூழல்
ப்லாம் அப்படித்தான். ஏதோவொரு காலத்தில் பயண்பட்டன தான் இருபத்தோராம் நூற்றாண்டிலும் இருக்க வேண்டும்
1

Page 13
2 懿 剑
என்பது பெரிய முட்டாள்த்தனம். திருக்குறளில் சொண் எல்லாக் கருத்துக்களும் தேவையற்றுப் போய்விடக் கூடிய தமிழ்க் கலாச்சாரம், யாழ்ப்பாணக் கலாச்சாரம் என்று தி பு அளிக்கிறது. மனிதனை மனிதன் கொடுமைப்படுத்தும் வர கலாச்சாரம் என்ற பெயரில் இறுகிப் போயிருக்கும் சாதி மூடத்தனங்களை நீ நியாயப்படுத்துகிறாய். மேகவெட்டை gytg C. Neapietä tbt korgaagi g/6op647(64 வசதிகள் வளர்ந்து விட்டதால் இதுவரை காலமும் இடம் வந்துவிட்டது. அவ்வளவுதான்.
எமக்கென்று ஒரு புதிய கலாச்சாரத்தை உருவ மூடத்தனங்கள் அற்ற, சடங்கு சம்பிரதாயங்கள் அற்ற, தி இல்லை, அடுத்த ஊரிலும் இல்லை,
கற்பு என்றும் கடமை என்றும் சாதி என்றும், சடங் நாறிப் போன நாகரீகம் எமக்கு வேண்டாம். இயற்கையின் மேன்மையுற்ற, மாற்றங்களை ஏற்கக்கூடிய கலாச்சாரம் தான் எ வாழும் வழக்கை முறையை தமிழருக்காய் படைப்போம் வ கூறித் தலைக்கணப் படத்தக்கதாய் எம்மை நாம் மாற்றுவே இந்தக் கடிதம் ஒன்றும் கடவுளால் இறை தூதர் கருத்துக்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண் பதில் எழுது. பார்த்திருப்பேன்.
அன்புடன் தோழன்
இந்தக்கடிதத்திற்கான பதில்களை வாசகர்களிடமிருந்து தோழன் எதிர்பார்க்கின்றார். எதிரான கருத்துக்களையும் எழுதலாம்.தரமான பதில் கடிதம் ஒன்று பிரசுரமாகும். இம்முறை வெளியான கடிதத்தை எழுதி அனுப்பியவருக்கு 250/= பெறுமதியான விளக்கின் ஓராண்டுச்சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது.
வாசகர் கவனத்திந்கு
“விளக்கு” இதழுத்கு ஆக்கங்கள், த உங்கள் சொந்தப் பெயர், முகவரி லண் விரும்பும் பட்சத்தில் அந்தரங்கங்கள் 8 கடிதங்கள் தவனத்திசிலருக்கப்பட மாட் சிவந்றுக் கொண்டீர்கள் லண்பதையும் சி
-1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

վյ6067) 2002 , , race age 27, 2a, , raciat வையே. கழ்ந்து பாடுவது எனக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ட்டுத் தனங்களுக்காய் நீ வாதாடுகிறாய். யாழ்ப்பான தமிழ் க் கொடுமை, சீதனக் கொடுமையை, ஆணாதிக்கத்தை, என்ற பெயரில் தமிழில் பழைய காலங்களில் வழங்கி வந்த க்கு எய்ட்ஸாக வந்துவிட்டது. இந்நோயை கண்டுபிடிக்கும் பெற்றே வந்த பாலியல் தொடர்புகள் இன்று வெளிச்சத்திற்கு
ாக்க வேண்டிய தேவை வந்துவிட்டது. இந்த உலகில் யல்பான கலாச்சாரம் எங்கும் இல்லை. அமெரிக்காவிலும்
கு என்றும் சொல்லிக்கொண்டு மனிதனைக் கேவலப்படுத்தும் இயல்பினை மதித்து. அதற்கு சமாந்தரமானஇ அறிவினால் மக்கு வேண்டும். சுயமரியாதையுடன் இயல்பாக அனைவரும் 7. உலகின் உயர்ந்த கலாச்சாரம் தமிழருடையதுதான் என்று (zñ 62trat.
மூலம் இறக்கப்பட்ட புனித நூல் அல்ல. இதில் வரும் ண்டிய அறநெறிக் கருத்துக்கள் அல்ல.
அன்றொருநாள் O
-62d6.
அன்றொருநாள், நான். அவன். கொட்டும் மழை ஒற்றைக்குடை g6aDL6aDuw aos விரல்களையே இறுகப்பற்றியின் வியர்த்த துளிக்கும் மழைத்துளிக்கும் வித்தியாசம் போனது, அது அன்றொருநாள்.
ஐதங்கள் அனுப்புபவர்கள் தயவு செய்து பவந்தை சிதரியப்பருத்துங்கள். நீங்கள் ாக்கப்பரும். இனி மூதவரியின்நி வரும் டாது. தயவு செய்து விளக்கினை லங்தே yêණ්ණීෂණpbඨ శ్ల్యేణి*

Page 14
վյ6067) 2002
இலங்கை அரசியலில் பெண்களு பெண்கள்
“பெண் தன் பங்கினைச் செயற்படுத்திக் காட்ட வேண்டுமானால் எதிர்மறைச் செயற்பாட்டைப் பாவித்துத்தான் செயற்படுத்திக் காட்டமுடியும். முடிந்த முடிபானது, நிச்சயமானது, அமைப்புள்ளது, இருக்கின்ற சமூக அர்த்தங்களை இவை இவை தாங்கியுள்ளன என்று கூறப்படும் அனைத்தையும் மறந்துவிடு ! ஒதுக்கிவிடு.லியா கிறிஸ்தெவா
எமது ஈழத்து தமிழ்ச் சமூகமானது இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பேரினவாத ஒடுக்கு முறைகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் 69 (5 σαρά5ιD πά5 இருந்தபோதுமி நிலப்பிரபுத்துவக்கூறுகளை வெளிப்படுத்தும் பிற்போக்கு சிந்தனைகளாலும் ஆணாதிக்க போக்கினாலும் இறுகிப் போயிருக்கும் ஒரு சமூகமாகவும் இருக்கின்ற சமூகத்தில் பெண்கள் இன் பிரஜைகளாகவே கருதப்படுகி எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு வாழ வேண்டும் என்பதை ஆண்களே தீர்மானிக்கின்றனர். இந் நிலைமையை குடும்பம் என்ற சிறிய அலகிலிருந்து சமூகம்: என்ற பரந்த தளம் வரை நாம் அவதானிக்கலாம். r".
Y
இவ்வாறானதொரு பழமைவாதப் பின்னணியை கருத்தில் கொண்டுதான் நாம் தமிழ்ப் பெண்களின் அரசியல் ஆர்வத்தை நோக்கவேண்டியிருக்கிறது. இலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் பெண்களுடைய அரசியல் ஈடுபாடானது 1931ம் ஆண்டுடன் ஆரம்பிக்கின்றது. இக்காலப்பகுதியில் "லேடி எட்வின் மொலமூரே என்பவர் தேர்தலில் போட்டியிட்டு முதன் முதலாக நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். இதனைத் தொடர்ந்து 1932ம் ஆண்டு "நேசம் சரவணமுத்து' என்பவர் கொழும்பு வடக்கில் போட்டியிட்டு அரசாங்க சபைக்குத் தெரிவானார். இதன் மூலம் முதன் முதலாக , அரசியலில் பிரவேசித்த தமிழ்ப்பெண் என்ற பெருமையையும் நேசம் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பெண்களுடைய அரசியல் ஆர்வம் படிப்படியாகத் துளிர்விடத் தொடங்கியது. எனினும் மேட்டுக்குடி பெண்களே அதிகமாக அரசியலில் ஈடுபாடு காட்டினர். இவ்வாறான பெண்களின் அரசியல் ஈடுபாட்டில் ஆண் உறவுமுறை செல்வாக்கும் கணிசமான செலுத்தியிருக்கின்றது.
1.
 
 
 
 
 
 
 

fன் அரசியலும் ஏ.பதிந்திரா
கணவனின் இறப்பும் அல்லது அரசியலில்இருந்து விலகலும் பெரும்பாலான பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு வித்திட்டிருக்கின்றன.
தமிழ் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் கட்சி அரசியல், இயக்க அரசியல் என இருவகைப்பட்ட அரசியல் போக்குகள் நடைமுறையில் இருக்கின்றன. கட்சி அரசியலைப் பொறுத்தவரையில் அது முற்றுமுழுதாக ஆணாதிக்கப் போக்கில் இறுகிப்போன ஒரு அமைப்பு முறைமை. இதன் காரணமாகவே ஈழத்து தமிழ் மக்கள் மத்தியிலிருந்து இது காலம் வரை ஒரு பெண் பாராளுமன்ற பிரதிநிதி கூட உருவாகவில்லை. யாழ் சைவ வேளாள சுரண்டும்
வர் க் க சமூகத் தை |பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் காங்கிரசோ, பின்னர் தமிழ் காங் கவிர சரி ல ரு ந து விலகியவர்கள் உருவாக்கிய S அதமிழரசுக் 35 y(3ur
; (பெண்களுக்கு எந்தவிதமான அ ர ச ய ல " "முக் கசியத் துவத்தையும் வழங்கவில்லை. குறிப்பாக தமிழரசுக் கட்சி தனது 2அரசியல் நடவடிக்கைகளின்
போது பெண்களை கருவியாக பயன்படுத்திக் கொண்டது. பின்னர் முக்கூட்டு தலைமையில் உருவாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மகளிர் அணி என்றதொரு பெண்கள் பிரிவை உருவாக்கியது. இதற்கு மங்கையற்கரசி அமிர்தலிங்கம் செயலாளராக இருந்தார். தலைவியாக அன்னலட்சுமி பொன்னுத்துரை இருந்தார்.(தியாகி சிவகுமாரனனின் தாயார்) எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலில் தரீர் மானிக் கும் சக்தரியாக பெண் கள் இடம்பெறவில்லை. வெறுமனே ஆதரவு, உதவி என்ற நிலையிலேயே பெண் களின் பங்களிப்பு அமைந்திருந்தது. ஆனால் யாழ்ப்பான வாலிபர் காங்கிரஸ் அக்காலப்பகுதியிலேயே பெண் உரிமைகள் தொடர்பாக பேசியிருக்கின்றது. பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கின்றது.
இயக்க அரசியலை எடுத்துக் கொண்டால் இயக்க அரசியலானது பெண்களுடைய அரசியல் ஈடுபாட்டில் காத்திரமான பங்காற்றியிருக்கின்றது
=

Page 15
எனலாம். ஆரம்பத்தில் விடுதலை இயக்கத்திற்கும் பெண்களுக்கும் இருந்த தொடர்பு, உதவி வழங்குதல் என்ற நிலையிலேயே இருந்தது. எனினும் காலப்போக்கில் இந் நிலைமைகள் மாற்றமுற்றன. தமிழ் தேசத்தில் நிறுவனமயப்பட்ட பெண்கள் அமைப்புகள் உருவாகின. பெண்களை அமைப்பாக்கியதில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PL.O.T) முன்னோடிப் பாத்திரம் வகிக்கின்றது. 1982ல் கழகம் பல துணை அமைப்புகளைஉருவாக்கியது. அவற்றுள் ஒன்று பெண்விடுதலை இயக்கம். எனினும் இவ்வமைப்பு குறுகிய காலத்தில் செயலிழந்ததைத் தொடர்ந்து 1983 ன் இறுதியில் கழகம் ‘தமிழீழ பெண்கள் இயக்கம் என்றதொரு அமைப்பை உருவாக்கியது. இக்காலப்பகுதியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை (!p6ï 601 500fuqLň (E.P.R. L. F) FF pû Qu60ï 56ñ விடுதலை முன்னணி என்ற அமைப்பைத் தோற்றுவித்தது. இதேபோன்று என். எல். எப். ரி (N.L.F.T) புரட்சிகர பெண்கள் அணி என்ற அமைப்பைத் தோற்றுவித்தது. P.L.O.T பெண்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கத் தயங்கியபோது, E.P.R.L.F பெண் களை இந்தியாவிற்கு அனுப்பி இராணுவப் பயிற்சி வழங்கியது. இந்நிகழ்வானது பெண்கள் மத்தியில் புதிய உத்வேகத்திற்கு வித்திட்டதெனலாம். இவ்வாறு அமைப்பு ரீதியாக பெண்கள் செயற்பட்டபோதும் இயக்க நடவடிக்கைகளில் பெண்கள் அரசியல் துணைப்பாத்திரங்களாகவே கருதப்பட்டனர். பெண்விடுதலைக் கருத்துக்களும் பெண்கள் பிரிவுடனேயே மட்டுப்படுத்தப்பட்டன. 6. L1600ાં விடுதலைக் கருத்துக் களை பொறுத்தவரையிலும் சீதனம், தாலி, சடங்கு என்ற நிலையிலேயே இருந்தன. தேச விடுதலைப் போராட்ட காலத்தில் ஆண், பெண் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தக் கூடாதென்ற கருத்து மேற்படி விடுதலை அமைப்புகளிடம் இருந்ததும் இதற்கொரு காரணம் எனலாம் .
தேசவிடுதலைப் போராட்டத்தில் மற்றொரு முக்கிய சக்தியாக இருந்த TE.L.O வைப் Guit gigi p6u6) Jufl6b T.E.L.O (p(g60dudut 60T ஆணாதிக்க அரசியலையே முன்னெடுத்தது. இன்று விடுதலை போராட்டத்தின் தலைமைச் சக்தியாகவும் ஒரேயொரு போராட்ட சக்தியாகவும் இருக்கின்ற விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஆரம்பத்தில் இயக்க நடவடிக் கைகளில் பெணிகளை ஈடுபடுத்துவதில் விருப்பமற்றவர்களாகவும் ஆர்வமற்றவர்களாகவுமே இருந்தனர். தவிர ஏனைய இயக்கங்களில் பெண்கள் செயற்படுவதை விமர்சிப்பவர்களாகவும் இருந்தனர். எனினும் காலப்போக்கில் ஏற்பட்ட அரசியல் சூழலால் பெண் களையும் யக்க நடவடிக்கைகளில்
1
 

uബബ) 2002
- 5 a Sauss 1985
பிற்பகுதியில் சுதந்திரப்பறவைகள் அமைப்1
உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் தீவிர ஆதரவாள
என்ற நிலையில் இருந்த இவ்வமைப்புப் பெண்கள்
நாளடைவில் இயக்க நடவடிக்கைகளில் தீவிர செயற்பாட்டாளர்களாக மாறினர். இதற்கு பெண்கள் களமுனையில் காட்டிய அபார திறமையும் ஒரு காரணமாகும். இன்று விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் ஒரு முக்கிய சக்தியாக இருக்கின்றனர். சுதந்திரப்பறவைகள் அமைப்பினர் முழுமையாக பெண் ணிய கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கான சூழலும் புலிகள் அமைப்பினுள் இல்லை என்ற விமர்சனங்களும் பெண் ணிலைவாதிகள் மத் தரியரிலிருந்து மேலெழுகின்றன. எனினும்புலிகளுடைய உள்ளக நடவடிக்கைகள் பற்றி போதிய தகவல்கள் வெளிவரும் சூழல் இல்லாத காரணத்தால் இவ்வாறான விமர்சனங்களைக் கருத்திற்கொண்டு தெளிவான கருத்து கூறமுடியாத நிலையும் உள்ளது.
எவ்வாறாயினும் பெண்களின் விடுதலைப் போராட்ட பங்களிப்பானது பெண் விடுதலை நோக்கிலும் காத்திரமான பங்காற்றியிருக்கின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் செயலாற்றல் மிக்க பெண் விடுதலை அமைப்பாக சுதந்திரப்பறவைகள் அமைப்பே முன்வரும். சாதாரணமாக பெண்கள் சைக்கிள்களில் செல்வதையே வக்கிரமமாக பார்த்த தமிழ்ச்சமூகம் இன்று பெண்களின் களமுனை சாதனைகள் பற்றி சிலாகிக்கின்றது. இந்த சமூகக்குரலே பெண்கள் பற்றிய மரபுசார் Lഞ്ഞുങ്ങഖകന്റെ தகர்ந்திருப்பதற்கு சான்று பகள்கின்றது. எனினும் பெண்விடுதலை நோக்கிய பயணத்தில் பெண்கள் இன்னும் அதிக தூரம் செல்ல வேண்டித்தான் இருக்கின்றது.
(உசாத்துணை நூல்- இலங்கை அரசியலில் பெண்களும்,பெண்களது அரசியலும்:என்.சரவணன்)

Page 16
այ6967) 2002
பிரக்ஞையின்
(Spectrum of Consciousness) “எமக் குப் புலனாகும் நனவுலகு எமது கவனத்திலுள்ள உலகம். அதுவே நாம் நிஜம் என நம்பும் உலகம். அதனை ஊடுருவி வேறு உலகம் உண்டு என்று நாம் சந்தேகப்படாது இருந்தாலும் கூட, சில துரண் டுகோல் களினாலுமி சில உபகரணங்கள், கருவிகள் மூலமாகவும் அப்படியிருக்கும் உலகை நாம் அறிய முடியும்.
வானொலி அலைகளை காணக்கூடியதா ருக்குமானால், உலகம் முற்றிலும் மாறுபட் ன்றாக எமக்குத் தோன்றும். இவ்வாறு எம்மால் வற்றுக் கண்கொண்டு காணமுடியாத உலகின் ாற்றத்தையே ஆசிரியர், "ஊடுருவி நிற்கும் உலகம் ன்று குறிப்பிடுகிறார். -விளக்கு.
“அப்படிப்பட்ட ஓர் உலகு இருப்பதை நாம் முழுமையாக புறக்கணித்துவிட்டு அண்டத்தின் கணக்கை முடித்துவிட்டதாக திருப்திப்பட முடியாது.” என பரிரபல அமெரிக்க மனோதத்துவமேதை வில்லியம் ஜேம்ஸ் கூறுகிறார்.
கென் வில்பர் என்பவர் பிரக்ஞையின் நிறமாலை (Spectrum of Consciousness) 6T63 Lisbabis605 “பெளதீகத்தின் தா ஒ” வெளிவந்த காலத்தில் எழுதியிருந்தார். எனினும் அது பின்னரே வெளியிடப்பட்டது. வெண்ணிறச் சூரிய ஒளி, கண்ணாடி அரியம் ஒன்றினுண்டு பாயும் போது, வானவில்லின் ஏழு நிறங்களாகப் பிரிகின்றது. இதனை நாம் ஒளியின் நிறமாலை என்கிறோம். எமது பிரக்ஞையும் இப்படிப்பட்ட நிறமாலையே எனக் கூறுகிறார் கென் வில்பர்.
மனிதனை இனம் காட்டும் முயற்சியில் ஒரு தனி இடத்தை வகிக்கும் கென்வில்பர் கீழை- மேலைத் தேச மனோதத்துவம் , மனமருத்துவம், சித்தாந்தம், உலகச் சமயங்கள் எனப் பலதுறைகளையும் ஒன்றிணைப்பதை தன் நூல் மூலம் சாதித்துள்ளார். அண்டம், மனித மனம் ஊடாக தன்னைத்தானே அறிந்துகொள்ள விளையும்போது, ஒரு பகுதியை அறியமுடியாத நிலை ஏற்படுகிறது.
ண் டம் தனக் கென ஒரு பரிரக் ஞைை காண்டிருப்பதாகவும் மனிதன், மனதமனம்எல்லாம்
ண்டத்தின் ஒரு பகுதியேயன்றி தனித்தனி லகுகள் அல்ல எனவும் கூறப்படுகிறது.
விளக்
1

நறமாலை
பூரணத்தை அறிய விளையும் போது அறிபவன், அறியப்படும் பகுதி என இரு பிரிவுகள் தோன்றும். அப்போது அறிபவன் தன்னைத்தானே அறிய முடியா நிலை ஏற்படுகிறது. * :్య, is not at the மலதிக விளக்கத்திற்கு 4வது இதழில் வெளி ந்த ‘பார்வையாளன் - பங்காளி என் ட்டுரையை பார்க்கவும். -விளக்கு
பொருளினை, அறிபவன் - அறியப்படும் பொருள் என இரண்டாக்கியதன் விளைவே ‘துவைதம் (Dualism) மேற்கில் இந் நிலை தோன்றி வளர்ந்தது. இதன்படி ஒரு பொருளை ஆராய்ந்து , பரிசோதனை நடாத்தி முடிவான உண்மையை தெரிந்து கொள்ளலாம் என நம்பினார்கள்.
விடாப்பிடியாக பரிசோதனைகளை நிகழ்த்தி நிகழ்த்தி உண்மையை வெளிக்கொணர முயன்றதன் விளைவே விஞ்ஞானத்தின் வளர்ச்சியாகும்.
மேல்நாட்டு அறிஞர்கள் ஆதியில் விவாதங்கள், தர்க்கங்கள் மூலம் உண்மையை அறிய முயன்றார்கள் . பின்னர் கலிலியோ, கெப்ளர் போன்ற அறிஞர் களின் புதிய அளவை முறையினைக் கைக் கொண்டு பரிசோதனை நடாத்தினார்கள். விஞ்ஞான முறைகளைக் கெ: இ

Page 17
அறிவை வளர்த்தார்கள். விஞ்ஞான முறைகளைக் கடுமையாகப் பின்பற்றியும், நவீன கருவிகள் மூலமும் தமது ஆராய்ச்சிகளை நிகழ்த்தினார்கள். உண்மை, யதார்த்தம் என்பவை ஓர் அறிபொருள் என்றும், அதை அளவை முறைகள் மூலம் நிறுவ முடியும் என்றும் நம்பினார்கள். ஆதார குணங்களான எண், நிலை, அசைவு என்பவை பருப்பொருளின் பரிமாணங்கள் என்றும் அவைகளே உண்மையானவை என்றும் நம்பினார்கள். இரண்டாந்தர குணங்களான உணர்ச்சிகள், நேரடி உணர்வுகள் என்பவை உண்மையற்றவை என்று முடிவு செய்து அவற்றை விலக்கினார்கள்.
அதனால் ஏற்பட்ட விளைவு, பரிபூரண நிலையினை அறிய முடியாது போனது. பார்ப்பவன் பார்க்கப்படும் பொருள் என்ற பிரிப்பு இருக்கும் வரையில் இந்நிலை இப்படியே தொடரும். அறிபவன் தன்னை அறியாது ஏனையவற்றை அறிகிறான். கண் எல்லாவற்றையும் பார்க்கிறது, தன்னைப் பார்க்க முடியாது.
சென்ற இதழில் நாம் கண்டதுபோல், (விளக்கு-4- பார்வையாளன் - பங்காளி) பார்வையாளன் பங்காளியாகிறான். எந்தவொரு பரிசோதனையிலும், பரிசோதிப்பவனும் பரிசோதனை முறையும் பாதிப்பை செலுத்துகின்றன.அதனால் பரிசோதனை முடிவும் பாதிப்படைகின்றது. அதுவே ஹைசன் பேர்க்கின் ‘நிட்சயமின்மைக் கொள்கை” கூறும் நிலை. அணுவின் பகுதிப் பொருளான இலத்திரனை பரிசோதிக்க முற்பட்டால், (பரிசோதிப்பவரால் ) அது பாதிப்படைகிறது. எனவே அதனை நேரடியாக அளக்கவோ பரிசோதிக்கவோ முடியாது. இதுதான் பெளதரீகத்தரின் அடிப் படைப் பிரச்சனை. எண் கணிதத்திலும் மனோதத்துவத்திலும் இப்படியான முழுமையற்ற நிலை உண்டு. அதைப் பற்றிக் கூறுவதுதான் ‘கொடலின் முழுமையற்ற நிலைக் கொள்கை'(Godels Incompleteness Theoram)
இப்படியான சங்கடத்தினை, இடர்பாட்டினை நீக்க, துவைதத்தை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் இர்வின் ஷிரோடிங்கள் (Erwin Schoroedinger) அதைத்தான் நவீன பெளதீகம் செய்துள்ளது.
6Lujib, GuT(56i (Subject Object), g5,356i, 96006); மனம், உடல், மானசீகம், பருப்பொருள், போன்ற மாயைப் பிரிவுகளைத் தாண்டி மாமேதை அல்பேட் ஐன்ஸ்டீனின் உதவியுடன் காலம், வெளி; சக்தி பொருள; பரவெளி, பொருட்கள் என்பவற்றிற்கிடையே இருந்த துவைதத்தையும் அழித்து விட்டது இந்த நவீன பெளதிகம். விடயம், பொருள் என்ற இருமையை ஒழித்த நவீன பெளதிகம், எல்லா துவைதத்தையும் கைவிட்டு விட்டது . 2500 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து
-1

այ6067) 2002
வந்த இந்தக் கருத்துப்போர் முடிவுக்கு வந்துவிட்டது.
அறியும் முறையில் இருவகை உண்டு. ஒன்று நாம் சாதாரணமாக புலன்கள் மூலம் அறியும் அறிதல். இங்கு அறிபவன் - அறியப்படும் பொருள் என்ற பாகுபாடு உள்ளது. இங்கு வார்த்தைகள் உபயோகிக்கப்படுகின்றன. எனவே இதனை குறியீட்டு / வரைபட ஊகித்த துவைத அறிவு என்பா. மற்றையது நேரடி அறிதல் இதனை Intimate Knowledge 616016). Tib.
தாஒ முறைப்படியும் இருவகை அறிதல்கள் கூறப்படுகின்றன.
1. சம்பிரதாய பூர்வ அறிவு 2. இயற்கை அறிவு.
சம்பிரதாய பூர்வ அறிவை வார்த்தைகள், குறியீடுகள் போன்றவற்றால் எமக்கும் பிறருக்கும் அறிவிக்க (Մ)tջեւ4ւb. இயற்கை அறிவானது நேரடியாக உணரப்படும்.
இந்து சமயத்திலும் மாண்டுக்கிய உபநிடதத்தில் இருவகை அறிவு பற்றி கூறப்பட்டுள்ளது. கீழறிவு, மேலறிவு என கணிக்கப்படும் இவற்றை அபரவித்யா, பரவித்யா என்றும் கூறுவர். கீழறிவு எமது புலன்களால் அறியப்படும். இங்கு விசயம் - விசயத்தை அறிபவன் என்ற பிரிவு உண்டு. மேலறிவில் விடயங்களை ஒன்றன்பின் ஒன்றாகவோ குறியீட்டு முறையாகவோ அறியாமல் எல்லாம் ஒரே நேரத்தில் ஒரே வீச் சில பரிபூரணமாக அறியப்படுகிறது.
இப் படியான இருவகை அறிவுபற்றி கிறிஸ்துவத்திலும், பெளத்தத்திலும் கூறப்பட்டுள்ளது. தற் காலத் தத் துவவியலிலும் இதன் முக்கியத்துவத்தை 'வைட்ஹெட் ' (whitehead) என்பவரும் அவருக்கு முன் வில்லியம் ஜேம்ஸ் என்பவரும் கூறியுள்ளனர்.
உலகினை, காண்பவன் - காணப்படும் பொருள் என இரு கூறுகளாக பிரிக்காது, ஒருமித்த ஒரே பொருளாக, பரம் பொருளாக, பரிபூரணமாக காண்பதற்கும் யதார்த்தமான உண்மையை அறிவதற்கும் நாம் துவைத வழியை விட்டு விட்டு அத்வைத முறையை பின்பற்றியாக வேண்டும். (அத்வைதம் - துவைதம் அற்றநிலை - விளக்கு)
அவ் வழிமூலமே நாம் காணும் எமக் குப் புலனாகும் எமது கவனத்திலுள்ள நனவுலகை ஊடுருவி நிற்கும் வேறு உலகம் எனும் பரிபூரண உண்மையை, உள்ளபடியான உண்மை உலகினை உணரமுடியும்.

Page 18
uബബ് 2002
இங்கவில் மானுடத்திற்கு
SS5S3
jট প্রকেল্প - らTS) f> T 5 வடகிழக்கிலி தமிழர்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வந்துள்ளன. தொடர்ந்துஆட்சியில் இருந்து வந்த பெரும்பான்மை இன அரசுகளின் ( அவை எந்தக் கட்சியினதாக இருந்த போதும் ) முகவர்களாகச் செயற்படும் அரசபடைகள் இந்தச் செயலில் ஈடுபடுகின்றன.
கிழக்கு மாகாணத்தில் காணாமற்போனோர், தம்விருப்பத்திற்கெதிராகக் கடத்தப்பட்டோர்க்கான சனாதிபதி ஆணைக்குழு, நீதியரசர் பாலகிட்ணர் தலைமையில் விசாரணைகளை நடத்தி முடிவில் ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அதில் கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான், வந்தாறு மூலை, கிழக்கு பல்கலைக்கழகம் என்பவற்றிலிருந்து கடத்தப்பட்டோர், திருக்கோணமலை மக்கேசர் விளையாட்டரங்கில், ஆதாரவைத்தியசாலையில் இருந்து அரச படையினராலி பிடித்துச் செல்லப்பட்டோர் ஆகியவர்களுக்கு ஏற்பட்ட முடிவுபற்றி மிக விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது. ட
எனினும் இந்த ே அறிக்கையின் மீது எ நி த வரிதமான நடவடிக்கைகளும்
 ேம த கு சனாத பதரியரின் செயலகத்தில் தூசு பிடிக்கக்கிடக்கிறது.
இவ்வறிக்கை மீது நடவடிக்கை எடுக்கும்படி பராளுமன்ற அங்கத்தவர்களோ சிவில் சமூக மன்றங்களைச் சேர்ந்தவர்களோ போராடுவதாகவும் தெரியவில்லை.
மேற்கூறிய சம்பவங்களுடன் மைலந்தனை, திராய்க்கேணி, வீரமுனை, குமாரபுரம், பொற்கேணி, கோபாலபுரம், இக்பால் நகர் படுகொலைகள், மத்தியமுகாம், உப்புக்குளம், மருதானை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கொலை, பாலியல் வண் முறைச் சம்பவங்களும் கவனத் தரில் எடுக்கற்பாலன.1990ம் ஆண்டில், மனித உரிமை மீறல்கள் மிகவும் உக்கிரம் அடைந்திருந்த வேளையில் சத்துருக்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுவர், வயோதிபர் ஆகியோர் கிராமத்தின் சனசமூக நிலையத்திற்கு செல்லும்படி விசேட அதிரடிப் படையினரால் கூறப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இவ்வறிக்கையில் விளக்கமாக
-1
 
 
 
 
 
 
 

காசிநாதர் சிவபாலனி(சட்டத்தரணி ) கூறப்பட்டுள்ளது. ( அக் கிராமத்தைச் சேர்ந்த இளம் ஆண்கள் நிலைமையை முன்னமே புரிந்து கொண்டு தப்பியோடிவிட்டரர்கள்.)
திருக்கோணமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பல அட்டூழியங்களையும் ஆவணப்படுத்துதல் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான செயல்.
இப்படியான சம்பவங்கள் தவிர மிகக் கொடுரமான அவசரகால விதிகளும் பயங்கரவாதத் தடைச் சட்டமும், குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தினை குற்றவாளிக்கெதிரான தடயப் பொருட்களாக இடமளிப்பதால், சித்திரவதையின் மூலம் பொலிசார் இத்தகைய வாக்குமூலங்களைப் பெற வழியமைக்கின்றன.
சித்திரவதை மற்றும் குரூரமான, மனிதத் தன்மை அற்ற, கீழ்த்தரமான தாக்குதல், தண்டனை ஆகியவற்றுக்கெதிரான 1994ம் ஆண்டின் 22ம்
நடைமுறையில்
எட்டு إقت لموقع ஆணி டுகளில
ஏழு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் மிகக் குறைந்ததரத்திலுள்ள அரசபடையைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தப் பட்டுள்ளது. பாரிய அளவிலான குற்றங்களுக்குப் பொறுப்பான உயரதிகாரிகள் எவருக்கு எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் அவர்களே இத்தகைய வழக்குகளை தொடுக்கலாம். ஆனால் அவர் அதில் அசமந்தப் போக்கினையே காட்டுகிறார். இதற்கு அரசியல் காரணங்களே அடிப்படையில் அமைந்திருக்கலாம் எனத்தோன்றுகிறது. இன்றைய ( அல்லது நேற்றைய ) யுத்தச் சூழ்நிலையில் இச் சட்டத்தைச் சிங் களத் தேசிய நாட்டுக்காகஉயிரைத் துச்சமென மதித்துப் போராடும் வீரப்பெருமக்களுக்கெதிராக (?) பயன்படுத்தி வழக்குத்தொடர்ந்து அவர்களை குற்றவாளிகளாக உலகிற்குக் காட்டவோ, அரசபடை உயர்

Page 19
ფინმt upწლnomeდნroნისr, இத்தகைய வழக்குகள் மூலம் குறுக்கவோ அரசு விரும்பவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. எவ்வாறெனினும் இச் சட்டம் சர்வதேச நாடுகளுக்குக்
காட்டஒர்ஆபரணம் போன்றேயுள்ளது
இச்சட்டத்தினை உபயோகிக்காமலிருப்பதால், அரசபடையினர் எவ்வித பயமுமின்றி தொடர்ந்தும் சித்திரவதை போன்ற மானுடத்திற்கெதிரான குற்றங்களைச் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதனாலேயே அவசரகால, பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்குகளில் நுாற்றுக்கு தொண்ணுாற்றொன்பது சதவீதமான சந்தேக நபர்கள் சித்திரவதைக்குட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.
'ஈழ மண் தாயினினும்
ஈன்று விடவில்லை ஓர் சமாதான சிசுவை.
அவள் கருத்தரித்தது இன்றலிலோ!. நே
இவள் பெறுமாதமி ஏன் இன்னும் திர்மானமாகவில்லை?
மனிதாபிமானம் 母后á சமாதானத்திற்கு சாலையமைக்க மறுத்தாலி விதி வந்து அமைத்திடாதோ மீண்டும் ஓர் யுத்தசாலை?
அடை வைத்த ஆயுதங்கள் இனம் பெருக்கிட எவ்வளவு நேரமாகிடும்?
அடக்கி வைத்த யுத்தம் ஆர்ப்பரிக்கக் கூடிடும் ஓர் காணல் நிராயப் ஓர் கற்பனைக் கவியாயப் ஓர் மலடியின் சிசுவாuப் இலங்கையின் சமாதானம் அவதாரமாகியிருக்கின்றதே
தவனை முறையில் விற்பனையாகும் சமரசம் எப்போது மக்களிடம்
நிரந்தர s يحج இலவசப்பனிடமாக்கப்படும்? *
சி. ஜெகதீஸ்வரனி- -
சாம்பல்திவு - 03
-1
 
 
 
 

цЦ60p6) 2002
துரதிஷ்ட வசமாக எமது தமிழ் பாராளுமன்ற அங்கத்தவர்களின் முயற்சியினாலேயோ அல்லது மனித உரிமை மண் றங்களின் (puu fuf60T (36) (3u T இச் சட்டங்கள் செயலிழக்கவில்லை.ழரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னைய அரசினின்றும் விலகியதால், அவசரகால விதிகளுக்கு ஆதரவாக வாக்களிக்க போதுமானவர்கள் இல்லாத நிலையில் அச்சட்டம் காலாவதியாக விடப்பட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டம் தற்காலிகமாகவேனும் கிடப்பில் போடப்பட, அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம்
கைச் சாத்தரிடப்பட LDL (6LĎ காத்திருக்கவேண்டியதாயிற்று.
beca எமதாஸ, சிறைச் சுவர் LDLL8556TTLJL கும்பிடுயூச்சி
அம்மம்மாவின் நிலாச்சோறு
யம்
ஐயோ! கொதிதார்! செருப்பில்லா பாலகி "ஜெய்ப்பூர்" கால்கள்.
இடுப்பில் குழந்தை தலையில் விறகு அருகில் "கிளைமோர்"
Oa.
ம7ர்புக் கச்சையை துரக்கிக்கட்டி கண்ணுக்கு மை திட்டினாள் யசோதரா புத்தன் சிரித்தான்.
பட உதவி : உதிரவேர்கள் (முத்து இராதாகிருஷ்ணன்)

Page 20
Dika (Corea gent for; ʻ w ́ —lephant House lce CTrpeda rm v/ Express news papers (ceu) TD W United news papers (pvt) LTD y Keeܘܐ Prozen meat products
宅@–026–22/09.
உப்புவெளி ெ
O O மருத்தவத்திற்கும்
உப்புவெளி ெ உப்புவெ: திருக்கோ6
ஆண் சிமணி இருபாலருக்கும நீங்கள் நாட வேை
LANKA S
(எமக்கு வேறு கிை
240.கடற்படை
திருக்கோல்
உங்கள் ஆதர
M. Kuiu,
.
3, f : If f : SS Street ; ; ; ; ; , , Resi 026)201{ e-mail tristationers(Ghotriai Com
 

66 &68, 6Йішдпапasатрапthav stлеet,
óипсата{ее,
wn
·
மடி கிளினிக்
ம் மருந்திற்கும்
மடி கிளினிக் ,
ளிச்சந்தி,
OOO6)6).
ான சிகையலங்காரத்திந்கு ്gu ട്രൂ 6_b
SALooN
ளகள் கிடையாது.) உத்தள வீதி,
ÖðILD6ð)6).
விற்கு நன்றி.
u
ཚོ་ཚེ་ AGENT FOR
ATLAS PEN
son NATIONAL PAPER : '?'; COR PRATION

Page 21
இருபதாம் வகு
மறந்துவிட மறுத்தபடியே இருப்பேனி.
இனிறைக்கும் விழுந்த
பெரிய கிரல்களால் இல்லை எனிறாகிடுமா பழைய கீறல்கள் ?
வைத்திருப்பேனடி வைத்திருப்பேனி.
இதுவரை காலத்து அழுகைத் துளிகளை
ஒவ்வொனிறாப்சி சேகரிப்பேனி ஒவ்வொனிறாப்சி சேகரிப்பேனி
அன்கி, also
பாசப் பூங்காற்றில் காப்த்துபோக விடவே மாட்டேனர்.
glo llawf ஒவ்வொரு அசைவிலும் உடைந்து நொறுங்கிற்றே வினர் உணர்வினர் கணினிாது,
அதனி ஒவ்வொரு சில்லையும் காப்பேனி.
அதி தெறித்து வீழ்கையில் வெடித்து வீரிட்டேனே,
அந்த ஒவ்வொரு ஒலத்தையும் விக்மலையும் விசும்பலையும்
அந்தந்த வயதினி அதிர்வுகளாப் அப்படியே காப்பேனர்.
அடங்கிப் போப்விட அனுமதிக்க மாட்டேனர்.

星一姜套 -மு. மயூரன்
நீ சிரி!
தானர் எரிந்த காயங்களைத் தானச் எணர்ணிக் கொணர்டிருப்பேனர்.
சமைத்துப் போடு எனர் குமைச்சல்களைத்தானி நினைத்துக் கொணர்டிருப்பேனர்
கோரப் பற்களோடு
கொஞ்ச வருகிறதே.
உனி
பாசமும் காகம்
சிரிப்பும் கணினரும்
அர்ைபும் அம்மாத்தனமும் அவற்றால்
கொள்ளையடித்துவிட முடியுமா
எனச்
கொதிப்புகளை?
அர போடி !
எப்போதைக்கும் எதையும்
மறந்து வி - மறுத்தபடியே இருப்பேனர்.
Coller - o -592292