கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆகவே 2005.10 (6)

Page 1
ஒக்ரோபர் 2005
esin Lland
கடந்த நூற்றாண்டு ஈழத்துக் கவிதை
-மு. பொன்னம்பலம்
(ခြီး எம்.ஏ. நுஃமான் :ATAதமிழ் புலன்மத்துவத்திலி பிரிந்துசெல்லும் முஸ்லிம் புலமைத்
-எம்.ஐ.எம்.றஊப்
எஸ்.வி.ராஜதுரை ஓர் அறிவியற் பகைப்புலத்தி பலவீனங்கள்
-ழ.பி. சிவராம்
 
 
 
 
 
 
 

ஓர் ஆளுமையின் மரணம்: சுந்தரராமசாமி
நினைவுகொளல் : ஓவியர் இராசரத்தினம் 1927-2005
ருந்து
துவம்
சச்சிதானந்தசிவம் மயூரதன்

Page 2
ஒதங்கன் தலைUண்ம்ை
| R-yt-Garè89it êtè558
s UTeopoNeSiðr URLð - BOGSNOOP) |: UDasôsob čitašo - ges ešßuustodôr
| ssôä 8. stôu-shop
Wp, 6Quyst«ôtgoxèbu6Abèb
starteretiriboster assessessit &. ö6.BSEEgð
லேப்ல்லரும்பு இனிந்தது - சிறுகதை | ஞானரதன்
கடந்த நூற்றாண்டு ஈழத்துல் லலிதை - லட்டுை up. 6QUrtièreeorèbUsRoüb
GOBIETEgið SQ6tt விஜயதிலன் நிழற்படங்கள்
பேசும் நிறங்கள்: சனாதனன் ஓவியங்கள்
இளைய ஆளுமை: ஈச்சிதானந்தசிவம் மயூரதன்
தமிழ்புலமைத்துவத்திலிருந்து பிரிந்து ெ முஸ்லிம் புலமைத்துவம் - ட்ைடுரை எம்.ஐ.எம். றஊப்
ஓர் அறிவியல் பலைப்புலத்தின் பலவீனங்கள் - கட்டுரை டி.பி. சிவராம்
மெல்லென உயிர்ப்புறும் மக்கள் தன்னெழுச்சி - கட்டுரை அருகன்
நினைவுகொளல்; ஒவியர் இராசரத்தின பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
ஓவியங்கள்: கே. ஆதிமூலம், வாசுகி புகைப்படா
32 ஆஇஜிே நிக்ரோபர் 2005 ை
 

elebraleset
ēlē8šēģēl bija 0. estlibab Sabealataly ately
ÅR. ÅSAKERäägub GNATTepubl
&latea tupallbeurgy sevenupetap Os EEEEEELlTT S TDDD SSLL ELkTLDDSDLD
Abusuyuguttevąb = jąub ją: LBITäd, &etallub el (Bala Sultanab, Leptubstitub brigalluiegägeatégáéNatélite ùሌfሐuሸል› 6\ääfféu፬ጨguêuቨጪ 'ëàâääl ̇ LLLSa TTS EEEDDDBDBBD EB DDD DD DD DaaLT SiggyLPfiglêNEGREP SgùLĨNALI GELBäērtēh TDD TDLLDDY S L DTuDS Gish).GTeb,6Tib, apëshun e Lupitaliq,
- O6
ஆகவே 5வது இதழ் கிடைத்தது, peetõttu Nobel (Burooplase அதிகம் இடம்பெற்றுவிட்டன. அதனாலென்ன ܠܬܘܢtr Lܘܩܝܠ ܐܢܬܬ±ܘ ܢܘHe uܐܢܬܬ90ܦܢ - O9 இடம்பெற்றுள்ளன. அபாரின் கதைமொழி
பாராட்டத்தக்கது. நான் முன்னரும் குறிப்பிட்டுள்ளேன். கதை எழுதுவதில் - 2 கவனத்தை ஆழச் செலுத்தவும்
நந்தினி சேவியர் B.getങ്ങഥങ്ങബ.
- O7
- 8
ஆகவே கிடைத்தது நன்றி. பழையதுகளுடன் ஒப்பிடுகையில் 5வது சராசரியாகவே படுகிறது. தொடர்ச்சியாக வெளிவர என் வாழ்த்துக்கள் எம்.ஐ.எம். றஊப் DLupഞങ്ങ്.
ஆகவே இதழில் வெளிவந்த ஆக்கங்களில் 6"Ugblbum somsetsizen LDD-37e-JLD sts*D3UTë) லும் பொருத்தமானவற்றையே சல்லும் தேர்நதெடுத்துள்ளிகள் சண்முகம்
சிவலிங்கத்தின் பேட்டி போரும் சினிமாவும், அருஞ்சின்னக் காப்பறையின் கடைசித்தடயம் - 2 என்பன சிறப்பாகவுள்ளன.
பக்க வடிவமைப்பும் சிறப்பாகவுள்ளது. sfi, 55:XTLUIT sont திருகோணமலை.
- 20
- 26 ஆகவே கிடைத்தது நன்றி.
கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஓவியங்கள், புகைப்படங்கள் என அனைத்தும் அருமை. சு.வில்வரத்தினத்தின் ‘கவிதை என்றோர் யாத்ரீகம்" கட்டுரையும் பேராசிரியர் 34 சி. சிவசேகரம் அவர்களின் "ஆங்கில வழிக்
கல்வியின் பயன்கள் கட்டுரையும் சிறப்பானவையும் பொருத்தமானவையுமாகும். சோர்ந்துபோகாமல் தொடர்ந்து - 35 ஆகவேயைக் கொண்டு வரவும்.
வாழ்த்துக்கள். ள்ை: யாத்ரிகன், அருகன் "C"
SS S SSS S S SSS S SSSSS S SSSSSSSS SSS
b.

Page 3
ஆயுள் - 500 USS
Jabaar
:Ꮸ::Ꮸ8 ԱԱ! வங்கிக்கனக்கிலக்கம் 0950-0143733-191 SyBE
தL நூற்ற எழுத்து
தமிழி தருமு: தினுசா பற்றிக் தொகு தொகு சில கு தோட் rığbğt
கூறலா
தடத்தி கிளை LHLā
ජීxièjpg LDL.(BLi மாதப் *ஆகே அஞ்ச: கருத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோன்றி வளர்ந்து
சிதைந்து அழிந்து மறுபடியும் மறுபடியும்
புதியன தோன்றும்
இதழ் 08 ஒக்ரோபர் 2308
சுந்து: @gళాtalణి డ్రైత్తి
ப்ேபத்தியில் எழுத உத்தேசித்திருந்த விடயத்தை சுரா.வின் ச் செய்தி தவிர்க்கச் செய்து விட்டது. சு.ரா. பற்றி நாலு தைஎழுதவில்லையென்றால் நாம் ஓர் இலக்கியவாதியாக 5 முடியாதென்றே நினைக்கிறேன்.
பிழ் இலக்கிய மற்றும் இதழியல் சூழலில் கடந்த ாண்டின் முக்கிய ஆளுமை சுரா. அதற்கு சு.ரா.வின் நுக்களும் அவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சுவடு இதழ்களும் வனுவான உதாரணங்களாகும். ல் நவீனகவிதை பாரதிக்குப்பின் பிச்சமூர்த்தி, குபரா, சிவராமு, நகுலன், பசுவய்யா (சுரா) வழியாகவேதினுசு ாகக் கிளைத்தது என்பதுமறுக்கமுடியாத உண்மை.சு.ரா. குறிப்பிடுகையில், கவிதை எனும்போது நடுநிசிநாய்கள் ப்பும் சிறுகதை எனும்போது பல்லக்குத் தூக்கிகள் பபும் நாவல் எனும்போது புளியமரத்தின் கதையும் ஜே.ஜ்ே. றிப்புகளும் மொழிபெயர்ப்பு எனும்போது செம்மீனும் ஐயின் மகனும் பின்வந்த படைப்பாளிகள் யாரையும் கவில்லையென்றால் அது அதிகபட்சப் பொய்யேன்றே 1ம் ஆளுமைகளின் மரணங்கள் வெற்றிடங்களோ, ஒரே ல் நிகழும் அஞ்சலோட்டமோ அல்ல. அவை மீளமீளக் த்தலுக்கான தொடக்கப்புள்ளிகள். ஆகவே சு.ரா.வின் ம் நின்றுபோன புள்ளிகளில் இருந்து கிளைப்போபாக,
பிரிவு வெறுமனே அவருடைய குடும்பத்தினருடையது: }ல்ல. tLkLLTLTmCTLlTmS sLmLmmLmLmLmTOm OcTB ss0tOms0OMmmT ODu LSsSL OG0mmLT S KS MTtmmlmLS slkeGes0LLLETS STTamLLLL வே'யும் பங்குகொள்கிறது. சு:வுக்கு செலுத்தும் லியாக அவரது தலித் இலக்கியத்தின் அவசியம் பற்றி:
ஆகவேயில் பிரசுரமாகிறது.

Page 4
ஆலித் இலக்கில்க் பற்றிகந்து
தலித் இலக்கியம் ஒடுக்கப்பட்ட வீண் கற்பனை தனி அடையாளங்கள் கொண்ட, களையும் தவிர் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையை திரண்டு வருகி அடிப்படையாக வைத்துப் படைக் தவிர்த்து, தன் கப்படுவது. அவர்கள், வாழ்க்கை ருக்கும் இழிவு யில் ஒடுக்கப்பட்டவர்கள் மட்டு களை வரலாற்றி: மன்று, இலக்கியத்திலும் ஒதுக்கப் தத்துவ போதத்து பட்டவர்கள். தலித் மக்களின் வும், உரிமைகை வாழ்க்கையைக் கணக்கிலெடுத்துக் ஷம் ஊக்கம் : கொண்டு சிந்தித்த, தலித் அல்லாத படைப்புகள், இ எழுத்தாளர்களும், சமூக விஞ்ஞானி வந்து கொண்டி களும் நம் சூழலில் மிகக் குறைவான -
- கவிக்ககள் வர்களே. அவர்களுடைய சிந்தனை தலததுகளா - படைபபுகளிை கள் கூட, தங்கள் மனிதாபிமான
இலக்கியமாகக்
உணர்வுகளை முழுமைசெய்
கொள்ள ::ಜ್ಜೈ? நியதியை அவ விஸ்தரிப்புகளே. இந்த விஸ்தரிப்பு ':॰ கள், தலித்துகளைக் கைதூக்கிவிட, ! :* ಖ್ವ.: தலித் அல்லாதவர்களின் கருணையை தலத ཉ நேராகவோ, மறைமுகமாகவோ கறபனை மlசய
கோருகிறது. காலப்போக்கில், தலித் ಖ್ವ.: துகள் சிறுகச் சிறுக இழக்க நேர்ந்த வானதாக:ே உரிமைகள் பற்றிய வரலாற்றறிவு, இன்றைய சமூ
இவர்கள் எழுத்தில் பிரதிபலிக்க வில்லை. தலித்துகள் மேல்தங்களுக்கு இருந்த அக்கறையை வெளிப்படுத்
தாண்டி, தவித்து கத்தின் மையத்
திய பாரதி, மணிக்கொடி எழுத் ? தாளர்கள் போன்றவர்களின் படைப் றுதத முடி
மFறறங்கள
புகள் இந்தத் தளத்தைச் சேர்ந்தவை. :
மார்க்ஸியவாதிகள், தலித்துக ளும் சிறப்பாக ளைப் பொருளாதாரச் சுரண்ட பதுதான் இலக் லுக்கு ஆளாகியிருந்த வர்க்கத்தின் ஞக்கு இனை பகுதியாக மட்டுமே பார்த்தார்கள். ளையோ, அ! அவர்கள் மீது கவிழ்ந்து கிடந்த ஜாதி தாண்டி நிற்கும் சார்ந்த இழிவுகள், அவர்களது தலித் அல்லாதவ படைப்புகளில் போதிய அளவு பின், தலித்துகள் அழுத்தம் கொள்ளவில்லை. பொருளிழந்து ே இலக்கிய விதி பணம், பதவி, பட்டம் போன்ற இலக்கியமும் ஏணிகளில் தலித்துகள் ஏறிய பின்பும் றையச் சவான ஜாதி சார்ந்த இழிவுகள், அவர்களை தங்கள் Høð) L - நிழல் போல் தொடர்ந்து வரும் எழுத்தாளர்கள் அவலம்தான், ஒடுக்கப்படுவதன் கொள்ள வேன் கடுமையை வெளிப்படுத்துகிறது. இந்த அவலத்தைத் தழுவி நிற்கும் (குமுதம் தீ பார்வை மார்க்ஸியப் படைப்புக இதழில் சுரா ளில் கூடிவரவில்லை. பகுதியில் தி செல்வகுமாரி தலித்துகளின் படைப்பு வெளிப் தின் அவசிய பாடு, வெகுவாகப் பிந்தி, இன்றைய கருத்து என்ற
யதார்த்தங்களின் அடிப்படையில் வழங்கிய பதில்
ఈకిpnuనీ 2ందిస్ శ్రేణి
 
 
 
 

களையும், மயக்கங் த்து இப்போதுதான் றது. சுய இரக்கம் மீது திணிக்கப்பட்டி களுக்கான காரணங் ல் தேடி விடைபெற்று, டன் எழுச்சி கொள்ள ளைத் தட்டிப் பறிக்க தரும் வகையிலான ப்போது மேலெழுந்து ருக்கின்றன.
ல் படைக்கப்படும் * மட்டுமே தலித் கருத இயலும் என்ற ர்கள் முன் வைத்து முற்றாக வேறுபட்டு களின் வாழ்க்கையை, ர்கள் அனுபவமின்றி 1வது பெரிதும் சாத் வ நிற்பதால், இன் பில் அந்த வாதம்
மகத் தடைகளைத் துகள் முன்னேறி, சமூ தை நோக்கி நகரும் வ யாராலும் தடுத்து பாது, இதுபோன்ற நடந்தபின், தலித் றி தலித்தல்லாதவர் க எழுத நேரும் என் க்கிய விதி. தலித்துக ஈயான படைப்புக ல்லது அவர்களைத் படைப்புகளையோ ஈர்கள் படைக்க நேர்ந்த ரின் இன்றைய வரதம் பாகும் அன்று பொது கள் சார்ந்தேதலித் மதிக்கப்படும். அன் }ல இன்றே ஏற்று, =ப்பாற்றலை தலித் செழுமைப் படுத்திக் எடும்.
ராநதி ஜனவரி 2003 விடம் கேளுங்கள். ருப்பத்தூர் பொன் ன் தலித் இலக்கியத் ம் பற்றி தங்களின் கேள்விக்கு சு. ரா.
;{ ;ر

Page 5
ဓါးပြူး'
மூன்றே மாதங்கள்.
பாணுமின்
ஆங்கில ຫຼັງ60ນ: தமிழில் ந.ச
தூங்காதவனின் இரவு நீண்டதென்கிறார்கள் தூங்க முடியாது போன இரவொன்றில் அவ்வுண்மையையுணர்ந்தேன்."
தொழிலாளர் அணியில் நேற்று இணைந்து கொண்ட சிறுமியை நினைக்கிறேன். ஏனைய பலரைப் போலவே இவளது தாயும் காயமுற்று
வருக என் இனிய சிறுமியே. உனது பணியைத் தொடங்குக. கைகளிரண்டையும் கரண்டிகளாக்கி அள்ளியொரு சரளைக் கற்களை அதுவே உனது நாளைய உணவுக்கு உடைக்கும் வழி செய்யும் என்பதால். அழகும் அருளுமெனப் பொலிந்து ஒளிரும் உன் முகம் கண்டு கவலையுறுகிறேன்நான் எரிக்கும் வெய்யிலில் நாளை அதுவும் பொசுங்கிக் கறுத்துப்போகும் பத்தோடு பதினொன்றாய்” ஆகிப்போவாய் நீயும் காலங்காலமாய் என்னைத்துண்டாடும் தலைமுறைகளைப் பார்த்தபடி ” . அமைதியாயிருக்கிறேன்நான் யார் மீதும் எனக்கொரு கோபமுமில்லை நாள் முழுதும் *n தொடர்ந்து என்னைச் . . . . சிதைத்தபடியிருப்பினும் ** ". •ጅ• எனக்குத் தெரியும்
 
 
 
 
 
 
 
 
 
 

purlot
DTaSaf fait
த்தியபாலன்
என்மீது கொண்ட கோபத்தாலல்ல அது பசியின் கொடுமைக்குத்தப்பி உயிர்காக்கும் தேவைக்காக என்று. 《་ உங்கள் துயரில் உருகும் என் இதயப்பாறை நாளை அடுத்தவர்க்கு எடுத்துரைக்க இயலாத த உணர்வுகள் அதனுடையவை தற்செயலாய் நேர்ந்துவிட்ட தவறொன்றுக்காக உங்கள் சம்பளத்தை வெடிடுகின்ற ஈரமில்லாஉங்கள் டைய இதயம்பே ான்றதல்ல அது. . . நானும் நீயும்
Ef. Tat:GEg
இருவருமே மெளனமாய் அழுகிறோம் பாதாள அறைகளின் பணம் தந்தகனவுடன் அடுத்தவரின் துயர்குறித்தோ தேவைகள் பற்றியோ பிரக்ஞையற்று சூழந்துதுயில்பவர்களின் காதில் விழாது எம் அழுகை ஒனும் சில வருடப்பொழுதுக்குள் பலமடங்காய் வயதாகிவிடும் உனக்கு ங்களும் பரடிடைத்தலையுமாய் இந்த வெய்யிலின் உக்கிரத்தில் |ளிறிநிறமிழந்து போவாய்நீ. அழகிய சிரிப்பிலொளிரும் சிறிய பெண்ணாய் நினைவிற்கொள்வேன் உன்னை என்னிதயப் பாறையுள் பூடிடிவைத்துக் கொள்வேன் நீயும் பிரிந்து போய்விடுமோர் நாளில் உனது மகளின் முகத்துடன் ஒப்பிடிடுப் பார்க்கவென.
&sign si2005

Page 6
எல்லையற்று 6 கீழே,
புயலின் அள்ள வீடிடு முற்றத்தில் பூவின் இதழ் என் என் காலருகே, சிற்றெறும்பொ: எல்லையற்று 6 ஒற்றைப்பனை அற்ப எறும்புப்பு படிருத்தெறிக்கு
வானை ஏந்திய வானை விழுங் இவற்றுள்
தன் இருப்பை இ uருக்கையளவு பருக்கையோடி
2
வாழ்க்கையின் ஒன்றைத் துரத் நன்னப்படிடும்! கரையில் சிதை
மீண்டும் ஒரு ே எலும்புக் கூடி: உயிர் மூண்டு எ வாழ்க்கையின் நெற்றிப் பொடி மூப்பும் இளை ஒவ்வொரு கை வேரில் கனிந்த ஆயிரம் விருடி
எனக்கு மாலை கால அவதிகள் சதா மலராக
நேரமின்மையி 雛豹緣
鸥 భ్కటి గే 2ధిదికో *
 
 
 

மு.பொன்னம்பலம்
8@రతే உலிர்ப்பு
விரியும் வான்வெளி விரிப்பு
லில் தள்ளாடும் ஒற்றைப்பனை, is, *ண்ணும் சிடிடுக் குருவி.
ன்றின் அற்ப அசைவு விரியும் வானின் இருப்பு யிலும் சி.டிலும் பருக்கையிலும்
ஒற்றைப்பனையும் எறும்பும் சிடிடும் கித் "தானாய்’ விரியும்
இறக்கிய வான்வெளி விரிப்போ தன்னைக்குறுக்கி டங்கு துயிலும் படிமம்.
அந்திப்பொழுது. இன்னும் அலைகள் ஒய்வதாய் இல்லை தி ஒன்று. வேறாவெனப் பெயர்ந்தெழும் பேரலைகள்! தின்னப்படிடும் மீன்முள்ளெலும்புக் கோதாய்
நந்தபடி.
வகம்
ல் சதைதளிர்த்தெழும்
மும் தணலாய்
அந்திமீண்டும் உச்சியில்
டில் சூரியன் எறிக்கும் மயும் மனித ஆற்றலுக்குண்டோ? அமும் நான் உருமாறுகிறேன் நவன், கிளையில் பழுத்தவன், விதையிலும் சுடர்ந்து சமாய் உள்முகிழ்த்தவன்.
யில்லை மதியம் இல்லை எவையும் இல்லை
ல் நிகழும் நான். .. &

Page 7
ஸினான் அன்ற்றுான் Sinan Antoon
அரபு மொழியிலிருந்து கவிஞரது ஆங்கிலவாக்கத்தின் தமிழாக்கம்:
- sayé835p is -
Sumig.ch -
போரால் நான் அல்லலுற்றபோது ஒரு தூரிகையை எடுத்துச் சாவிற் தோய்த்துப் போரின் சுவரில் ஒரு யன்னலை வரைந்தேன் எதனையோ
தேடும் பொருடிடு அதை நான்திறந்தேன் ஆனால் .܀ 1 6 ܝܫܘܼܬ݂ܵܐ இன்னொரு போரையும் இன்னமும் தனது கருப்பையில் இருக்கும் இறந்த மனிதனுக்காக ஒரு பினமுக்காடிடை நெய்யும் ஒரு தாயையுமே
நான் கண்டேன்.
 

ஒரு ஒராக்கிலக் இடிந்துைக்கு
உன்தாயின் முலைக் காம்புகள் உலர்ந்த எலும்புகள் என, அவளது முலைகள் தளர்த்திய யூரேனியத்தால் நிரம்பி வழிகின்றன என உனக்குத் தெரியுமா?
கருப்பையின் யன்னல் பறிக்கப்படிடஒரு மண்ணை நோக்கியபடி உள்ளதென உனக்குத் தெரியுமா?
உன் நாளைய தினத்திற்கு ஒரு நாளைய தினம் இல்லையென, புதிய நிலப்படங்களின்மை உனது இரத்தம் என உனக்குத் தெரியுமா?
உன் தாய் தனது கணப்பொழுதுகளின் மந்தகதியை ஒரு புலம்பற்பாடலாக
நெய்கிறாள் என,
அவள் ஏற்கெனவே உன் சாவுக்காகத் துன்பம் கொண்டுள்ளாளென உனக்குத் தெரியுமா?
$39ణితి అతితి ఈతకొyuh26రిన్ శ్రీశ్సి(227

Page 8
வெடிகப்படாதே உன்சாவுச்சடங்கு முடிந்து விட்டது கண்ணீர் உலர்ந்து விட்டது எல்லாரும்போயாயிற்று,
முன்வருவாய்!
தூரம் சிறியதே
சுனங்காதே
உன்சவக்குழி தன் கடிகாரத்தை நோக்குகிறது!
அஞ்சாதே உனக்கு எப்படி வேண்டுமோ அப்படியே உன் எலும்புகளை அடுக்கி உச்சியில்
ஒருபூப்போல உன்மண்டையோடீடைவைப்போம்.
முன்வருவாய்! உன் நண்பர்கள் பலர் எதிர்பார்த்திருக்கின்றனர் நான்தோறும் பலர் உள்ளனர்
உங்கள் ஆவிகள்
ஒன்றாக விளையாடும்.
our
நியூயோர்க் 2002 டிசம்பர்
இuார்களில்நனைந்த ஒடுஅல்க்
இது பாழ்படுத்தலின் அத்தியாயம் இது நம் பாலையிடைப் பகஞ்சோலை போர்கன் சந்திக்கும் ஒரு கோணம் நமது கண்களைச் சூழக் கொடுங்கோலர்கள் திரள்கின்றன விலங்குச்சங்கிலியின் விறாந்தையில் கைகொடிடிஆர்ப்பரிக்கப்
போதிய இடமுண்டு
கைகொடிடி ஆர்ப்பரிப்போமாக,
ஒக்ரோபர் 2005
 
 

நகரின் மெழுகுவர்த்திகளில் இன்னொரு மாலை வேளை ஏறுகிறது தொழில்நுடீபக் குளம்புகள் இரவை நசுக்குகின்றன சிற்றலைவரிசைகடிகுக்குறுக்காக ஒருசனம்சாகடிக்கப்படுகிறது கைகொடிடி ஆர்ப்பரிக்குமாறு
நம்மைத் தூண்டுகிறது
எரியும் குடையொன்றின் எலும்புக்கூடிடுடன் நாம் இம் மழையை ஏற்கிறோம் நமது கொடிமீது ஒரு தெய்வம் துயில்கிறது ஆனால் அடிவானம் தீர்க்கதரிசிகளைக் கொண்டிருக்கவில்லை நாம் கைகொடிடி ஆர்ப்பரித்தால்
அவர்கள் வரக்கூடும்
கைகொடிடி ஆர்ப்பரிப்போமாக
நமது குழந்தைகடிகுப் புகையால் ஞானஸ்னானம் செய்வோமாக கேவலமான போர்ப் பாடல்கள் கொண்டு அவர்களது நாக்களை உழுவோமாக சுலோகங்களின் கனைப்பை அவர்கடிகுக் கற்பித்து எரிகிற முலைக்காம்புகளிடையே அடுத்துவரவுள்ள அழிபாடிடினுள் அவர்களை விடிடுச் சென்று கைகொடிடி ஆர்ப்பரிப்போமாக
கொடுங்கோலர்கடிகான ஒரு இலையுதிர்காலத்தை நாம் நெய்வதற்குமுன்னம் இந்த முடிகம்பிகளாலான நடிசத்திரத்திரளை நாம் கடந்தாக வேண்டும்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
என்று திரும்பத்திரும்பச் சொல்வோமாக.
பக்தாத், 1991 மார்ச்
ജ:
*。

Page 9
அது அவரின் அனுபவக் குப்பைமேடு, நீண்டகால வெயில், மழை, காற்றைக் கண்டிருந்தது. உக்கி எருவாகிப்போய் அறிவுத்தேட்டமாகத் திரண்டெழுந்து அவரின் காலடியில் இறுகி நின்றது அது. இதிலிருந்து வெடிப்புகள் தோன்றி காலத் துக்குக் காலம் அறிவியல் விருட்சங்கள் முளைவிட்டுக் கருகிப்போனபின், ஆன் மீகத்தளிர் உயிர்வாழும்போல் அவருக்குத் தோன்றியது.
அதிலிருந்து வீசும் மென்காற்று தனது
சிலுக *CSubdiğSOētåk
- ஞான அரவணைக்கச் சரிவு
முன்பெல்லாம் தனி களை இரைமீட்டவ
நடுத்தரவயது உன்ன சுகத்துக்காக அை அப்படியே உறங்கிப்ே
தலையைச் சுற்றி ஒளிவட்டம் இடுவதாக எண்ணிக் கொண் LTÍ.
அந்தக் குப்பைமேட்டில் வெற்றிக்கொடியொன்றை நாட்டிவிட்டு, தனக்குத்தானே சூடிக்கொண்ட கிடத்துடன் காத்திருந்து காத்திருந்து இவருக்கு எதுவுமே சிந்திக்க வில்லை. சலிப்பையே தந்தது.
நிலைகொள்ளாத் துடிப்பு டன் அசுரவேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் மனத்தை அவரால் நிறுத்திவிட முடிய வில்லை. எல்லாவற்றையும் வெறுமையாக்கி மனதுக்கு வெள்ளையடிக்க இந்தக்
கிப்போவதே வழியெனப் பட்டது அவருக்கு
இந்தக் கால கட்டத்தில் தான் அவருக்கு அந்தச் சந்திப்பு ஏற்பட்டது. முக் காலத்தையும் அறிந்து கொணி டிருந்த அந்த, நரைத்த குடும்பக்காரரான, வெள்ளைவேட்டி போர்த்திய, கருங்காலிக் கிழவனைச் சந்திக்க நேர்ந்தது.
எல்லாம் முடிந்த கதையென்று கூறிய னுப்பினார் கிழவனார். அவர் அந்த மேட்டை விட்டு விலகி வெகுதூரம் நடந்துவிட்டார். களிம்புகள், இருமைகள் அகற்றப்பட்ட மனம் மீண்டும் தன்னுள் புகுந்து விட்டதை அவரால் உணர முடிந்தது.
கால்கள் கடுக்கத் தொடங்கின. பொல் லின் மீதிருந்தபிடி மேலும் மேலும் இறுகியது. இனிப்போய் வழக்கமான சாய்மணைக் கதிரையில் நோய்கள்
ဖွံဖို့
«%
நடுத்தர வயதில் ஏ தேடல்களின்போது அ6 குக் கிட்டிய பரமஹ எழுதிய ஒரு யோகியி ஆங்கில நூலை அள டுவதுபோல் அடிக்க
இன்று அவர் உமி வீட்டின் மூலையெ போனதை சுற்றுப்பு ஆட்டினால் மட்டுமே
பாட்டலைக் காணல
 
 
 

* இன்த்தது ரதன் -
J爪。
எது வாழ்வனுபவங் ாறு, இளமைக்கால, தங்களை மனத்தின் ழத்துக்கொள்வார். பாவதும் உண்டு.
ற்பட்ட மெய்யறிவுத் ப்ருடைய கைகளுக் றம்ச யோகானந்தர் ன் சுயசரிதம் என்ற ர் பைபிளைப் புரட் டி புரட்டிப்பார்ப்பார். பிர்வாழ்ந்துகொண்டு ான்றில் முடங்கிப் றத்தார்க்கு நினை
போலியான தலை ாம்.
* இக்ரோபர் 255
உறவுகள், பந்தங்கள் பொருளோடு மோதி உடைந்து சிதறின. அவரின் உதடுகள் உதிர்க்கப்போகும் சொற்களுக் காக மதிப்புடன் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த இரத்த உறவுகள் கைநீட் டிப் பேச முற்பட்டன. அவர் நம்பிக்கை கொண்டிருந்த அன்பு, பாசம் எல்லாமே வெறும் காற்றடைத்த பைகளாகவே மாறின. முகங்களில் இடப்பட்ட மூடி களைக் களைந்து அவர்கள் காட்டிய போது அவர் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை வெறும் போலி முகங்களின் கூட்டுறவாகவே | அவருக்கு மெய்ப்பித்தது.
உடலின் சுரப்பிகள் வேக மாகச் செயற்பட்ட காலங்களில் காதல் என்றும், கல்யாணம் | என்றும், வாரிசுகள் என்றும், தேட்டம் என்றும் அவரின் மனம் அலையுண்ட போதெல் லாம் அவரையும் மீறிய படைப்பு |அட்டவணையை புலன்களின் ஏமாற்று வித்தையோடு நடத்தி முடித்த காரியங்கள், அதன் | சூட்சுமம் என்ன என்ற | கேள்விக் கொத்தும் அவரின் கைகளை விட்டு நழுவி LJány35 (T6ULIDFTLÊîíöp.
இரத்த உறவுகள் தொலை துரத்தில், அவரைவிட்டுப் பொருள் விலகியபோது அகலச் சென்றுவிட்ட பந்தங்கள் பல. எல்லாவற்றையும் கழித் துப் பார்த்தால் சாவின் வருகைக் காக முதுமையின் பின்னால் செல்லும் எண்பத்தைந்து வயது முதியவர் அவர்.
தியானம், யோகப்பயிற்சி, பிராணாயாமம் செய்தல் என் றெல்லாம் அவர்தனது நடுத் தர வயதுக்காலத்தில் மேற் கொண்ட கடும் பயிற்சிகள் இன்று அவ ருக்கு எதிரிகள். இவைகள்தான் தனது சாவை ஒத்திவைக்கின்றன என நினைக்கிறர்.
தனது வாழ்க்கைச் சக்கரம் முற்றாக ஓயும்வரையான காத்திருப்பு அவரு டையது. அப்போதுதான் வாழ்வும் முடியும், வாழ்க்கையும் முடியும் என்பது அவரது கணக்காக இருக்கலாம்.
அவர் அனுபவிக்கும் அன்றாட அவலங்கள் பிறருக்குத் துன்பம் தருவதே அவரின் கவலை இப்போது,

Page 10
நீர்வையில் புகை சூழ்ந்து கண்காலம், செஃப்புலன் அறவே :ங்கிவிட்ட மாதிரி, சொல்லுன்றி எழுந்து நடப்பதற்குள் சிறு நீரோ, tலமோ கழிந்துவிடும். அஷ்ரப் பராமரிப்பதாகச் சொல்லும் ஆ6:சீன் பெற மகள் முதலில் திட்டித் தீர்ப்பாள். பிறகு சுத்தம் செய்வாள். அவருக்கு எதுவும் கேட்காது. பின்: சாய்னைக் கதிரையில் இருத்தினிட்டுப் போய்விடுவ:ள், உயிர் வாழும் பிணமாக, தனிமையில் ஓசை காற்ற அந்த வீட்டின் முடுக்கிஸ் சாய் மனைக் கதிரையும் அவரின் மனமும் நகர்பர்களாகப் பற்றியிருக்க -ଞlis# !!!!!!."[4, 5] ଦ୍ୱି, ଶ୍ୱେଉଁ கTாகக் கழியும்.
``Jጋዚህ ሾRሪን 6ነ፧ ዯኳቋ Gil፪& $ கவனியுங்:ே அக்கா, என்ன தேவையே:ண்டாலும் உட%ே போன் பண்ஜங்கே ஆக்க', !
அவர் *ழிக்கும் சிறுநீரை யும், 18:த்தையும் துப்புரல் சேய்து மனங்கோELஸ் பணி விடை செய்விக்க புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்துசேருக் Lனத்தினால் சமநிலைப்படுத்தி வி. முடியும் எண்பது பிள்ளை ¥ಳ್ಳಿ: ೩;ಷ್ರ:
"என்ன இருந்தாலும் டெரி: | தகப்பனை அவள் எsய்வள!ை! பாசத்தேஐட பாக்கிறான். த்ெத វិស័យោង ៩. ផ្តិទាំង៤ភ្នក
பொறுமையா நீண்; :ே
ஆ:ச் 8ெ:ம் | இந்த கார்த்தைகள் கூட அவ கிள் உண்Aைான ழகத்துக்கு சிபிலிந்து சா:பூசி வேடமிட் ; டன். அந்த விேடமும் அலி ளுக்குப் பிடித்த போய்த்தான் ! இருந்தது. சாமியார் வேடம் #ேட்ட8:ன் நாளடைவில் சாமி :ாFாகவே மாறியதுபோல அவளும் மாறியிருக்கக் கூடும்.
இது ஐ.ஸ்ளே நடக்கிற சங்கதி. அவ ருக்கு பட்டுமே தேசியும். மந்திர உச் சாடனங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஆல் லீக்கிரகம் போர்) து:மே பேசாமல் இருந்துவிடுவார். -
"நான் ைேன: விட்டுப்பேட்டு :ாதுக்கிடையிலை இந்த இடமெல்லாம் பீச் சீtடிச் சு. நான் சtைeக்கிறது 8:ப்பிடுறேல்லலயே. பொடியள் பள்ளிக் கூடத்த: ஃஈப்போகுதுகள். பூன்
蝠
இந்த வயதாகியும் இப்படியொரு போல்லைப் பிடி எழும்புங்கோ.”
“அவையள் நடத்திக்கொணர்டு போதுமே இஞ்ை நிண்டு பாத்தா:ெ பாவம் செய்தனே! நரகக்குழியில்ை சி அவனின் பேச்சு
காதுகளில் த "பொறு. பொறு கைவிரல்களால்
.l-്കല്ല്ലി விபூதி பூசி, ! மீண்டும் இருக :ாரே உறவினர் கொழும்பு மாம் கிறார். அணர்ன இன்னும் மே விடவில்லை எ
இக்ரேடேல் 設岔乙感 緣緣壽離鯊線壞華
 
 
 
 

ஈகுதில்லையே. எனக்கு லையெழுத்து. ம். க்கொண்டு மெல்லமா
அங்கை சுகரீவியம் . காசு அனுப்பினால்
வந்து ஒருநாளைக்கு ல்லோ தெரியும். என்ன என்ர தலைவிதி இந்த .ந்து சீவிக்கச் சொல்லி”. அவருக்கும் இலேசாகக்
滚
டியிருக்க வேண்டும். என அவளை நோக்கி பேசினார்.
உடை மாற்றி, நெற்றியில் ய்மனைக் கதிரையில் கச் செய்தபோது நேற்று அனுப்பியிருந்த கறுத்தக் முத்தைத் திரும்பிப்பார்க் ப் பார்வை அவருக்கு மாகக் கெட்டுப்போய் 1தைக் காட்டியது இது.
***
“என்ன ச்ேசியடிச்சது காணாது எண்டு மாம்பழத்தைப் பாக்கிறியள் பெரியப்பா', எனக்கூறி மாம்பழத்தை தூர எடுத்து வைக்கிறாள். ஏமாந்த குழந்தையின் முகத்தோடு சாய்மனைக் கதிரையில் தலையைச் சாய்க்கிறார்.
அவரின் பெறாமகள் இனி இந்தப்பக்கம் இப்போதைக்கு வரமாட்டாள், தொலைக் காட்சி நாடகத்தொடர்கள் அயல்வீட்டில் பார்த்துமுடிந்த பின்பே வீட்டின் பின்புறமாக வுள்ள படலை திறக்கும் சத்தம் கேட்கும்.
இதற்கிடையில் அவர் 'பிள்ளை' பிள்ளை எனப்
முன்னர் மூன்று மணித்தி யாலங்கள் தியானத்தில் சிந்தை | யடக்கி அமர்ந்திருக்க முடிந்த அவரால் இன்று எதுவுமே இயலாதுள்ளது. ஷேக்ஸ்பியர் சொன்ன இரணர்டாவது குழந்தைப்பருவம் அவரை வெகுவாக வதைத்தது.
சாய்மனைக் கதிரையில் உறங்கிக்கொண்டிருக்கும் அவரின் முகம் சாவை | ஒத்திகை செய்துபார்ப்பது
போலிருந்தது.
முன்டெல்லாம் அவரோடு நீண்ட காலம் இணையாக வாழ்ந்த அவரது மனைவி காட்டிய அன்பு ஒத்தடங்கள், மானுடக்களிப்புகள், குடும்ப விருட்சம் பூத்துக்குதூகலித்த பொழுதுகள். அவர் சரிந்து விபுதாமல் உறுதியாகப் பற் நிமிருந்த வேர்களும், விழுது களும் மீள் வருகைசெய்து அவரின் உறக்கத்தைக் கெடுத்து இரவுகள் நீண்ட வையாக இருந்தன. இப்பொழுது அப்படி யெல்லாம் ஒன்றுமில்லை, மனதில் சுழல் அச்சுமில்லை. கழல்வதற்குச் சக்கரமு மில்லை. சக்கரம் நிலைகொள்ளாமல் சுழன்ற நாட்களில் நினைவு மீள் வருகைகள் சுழற்சியைச் சின்னாபின்னமாக்கின. மனதின் சாயங்கள் கணினிர்த் திவலைகளாக அவரின் கன்னங்கள் வழியே எவருமே அறியாமல் வழிந்து, மிகுதி இரவில் கண்ணங்களில் காய்ந்தன.
அவரின் பெறாமகளுக்கு இவற்றைக்

Page 11
கண்டுகோள் ஒரும் அ3::ோ, ஆர்8:ா
Fifi, 5, 5, அவளுக் ஆம் ஆoக்குரிய சோலிகளே:நீ ஒடித்திரிய நேரம் பேதவில்லைத்த வெளிநாட்டிலிருந்து அவரின் மக்கள் இருவர் கிரமமாகப் பணம் அனுப்புவார்கள். அவரின் செவிப்புலன் குறைபாட்டினால் தொலைபேசி உரையாடல்கள் நின்றுபோய் பல வருடங்களாகிவிட்டன.
5' Šጁዄ፵፯...
மில்லடி ஒழுங்கையில் அவரின் பெறா
மகள் அண்மையில் இரண்டு
":I 岛、
i! "ارلنگې دائi: الإ நாட்கள் நீண்டுவிட்ட
به زبان i از بقیه
உடலின் அசைவி செயற்பாடு நின்றுபோக பார்த்துவிட்டுத் தமிழ் கொடுக்காமலே போய் வின் காதுகளில் ஏே
பரப்புக்காணி, உறுதி எழுதிய தாக ஊர்ச்சனத்தின் கதை. அதைவிட எப்படி அவளுக்கு 李7キ 手?-5る乏 エーL L 5 எந்தவித சலசலப்பையும் ஏற்
படுத்தவில்லை.
'பிறநாடுகளில் இருக்கிற அவளின் ரை ஒண்டவிட்ட சகோதரங்கள் உடன்பிறந்த சகோதரம் மாதியெல்லே பழகுது கள். அவளுக்கென்ன குறை இப்பிடி மனசு ஆருக்கு
வரும் .
அவரின் பெறாமகள் இதற் கும் தன்முகத்தின் மீது தீட் டப்பட்டிருந்த வர்ணச் சாயங் களைக் களையாமல் முகத் தைக்காட்டினான்.
தண்னோடு அல்லல் பட வேண்டிய கர்மவினை அவ ளுக்காக முடிஞ்ச கதை என்ற எண்ணம் அவரின் மனத்தைச் சுற்றி வலம் வந்தது.
யாருடனாவது பேச வேண் டும். ஒலிகளற்ற பகல்களும் இரவுகளும் இல்லாமல் போக வேண்டும் என்ற ஆவல் சில : காலத்திற்கு முன் அவரை ! வெகுவாக அலைத்தது. அந்தக் காலமும் இப்போது புரண்டோடிவிட்டது.
இந்தக் கட்டில், சாய்மணைக் கதிரை, உடலைப் போர்த்தியிருக்கும் துவாய்த் துண்டு, ஈக்கள் மொய்க்கும் சில்வர் பேணி, பக்கத்து மேசையில் அவரின் நாட்களை எண்ணிக்கணக்கிடும் மணிக்கூடு, கை விளக்கு, தீப்பெட்டி,
இவைதானி அவரோடு துணை நிற்பவை. பிறவிப்பெருங்கடல் நீந்திக் கரைசேர்ந்த பெருமிதத்தை அவரின்
வேண்டும். அநேக
முடியும்போது, மன மாளிகையில் கிடப்பில் எத்தனையோ ஆசை வாழ்க்கை முடியமுன் போகிறதே என்ற அங்க பிதுங்கப் பிதுங்க போகிற சராசரி மனிதர்
வாழ்க்கை எப்பொழுே டது. இனி வாழ்வின் என்பதால் தான் ஒளி கட்டியவாறு கிடக்கிற
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ჭ, Ta^iკ#! sჭაჭo)f.ji
I, 3,5 so: :-ấo ĝ3 i LC 4, ஆகியதாகி வெகு T.
பக்கம், புலன்களின் அவரின் நாடியைப் வைத்தியர் மருந்து விட்டாள். பெறாமக நா சொல்லியிருக்க
வீட்டின் முன்பாகத் தகரப்பந்தல். இ:ேரஷ்ாகத் தெருவை நிறைத்த தேர63ங்கள். தொலைபேசி அழைப்புகள் பு: :ாரோ ஈகைகளுக்கெல்லாம் பணத்தை அன்னி இன்றைத்தன. அவரின் பெருமை களுக்கே: குறைவில்லை. கண்ணிர் அஞ்சல் வாசகங்கள் கணினிப் பதிவில் வேகமாக ந்ைது விநியோகிக்கப்பட்டன.
"அப்ாக்கு நல்ல விலை கூடிய வடிவான பெட்டி எடுக்க வேனும், காசு மிச்சம் பிடிக்க :ேசிக்க வேண்டாம்”,
ருடைய விாழ்வு
ம் கட்டிவைத்த போடப்பட்டிருந்த கள் சீறயெழுந்து வாழ்வு முடியப் வாய்ப்பில் விழிகள் இறுதி மூச்சோடு அவரல்ல. அவரின் தா முடிந்து விட் கட்டு அவிழும் *கம் முகத்தைக் hi,
****-->········xx»-Xx+x+ •|
ரனை அறிவித்தலில் எல்லா விவரங்களையும் சேர்ப்ப தற்கு இப்போது இணங்கி விட்டனர் உறவினர்கள்.
உள் நுழைந்த ஊர்ப்பெண் கள் சிலர் சிணுங்கியவாறு றெமிகளைக் கட்டி அழுது சேர்கம் கிர்ந்தனர். மேளம் முழங்கத் தொடங்கிவிட்டது. பேப்பரைப் பார்த்துவிட்டு நாளைக் குத் தான் சனம் வந்துசேரும். வல்லை மயா ஈத்தில் அவரின் உடல் எரியும் :ரை வீடி:ே ஏற்பாடு. சா வீட்டுக்கு மகனோ மகளே! 3ந்து சோாட்டார்கள் என்ற பிந்திய செய்தி சா வீட்டை நடத்திக் கொண்டிருக்கும் அவரின் சகோதரருக்கு
டிக்குக் க' TIம் வருவார் கள் என்ற உறுதி மொழி போடு திருப்தியடைகிறார் அவர்,
பெத்த தகப்பனுக்குக் கொள்ளி 65வக்க அவனுக் குக் குடுத்துவைக்கேல்லை. தகப்பன் எண்டா அவனுக்கு உயிர், பாவம் விசா கிேடைக்கேல்லை. இவ்வாறு பூவுலகப் பெருமைகளோடு அவர் வாழ்ந்த சரிதத்தை அவரின் பெயரால்வெளிவரப்போகும் கல்வெட்டு கூறப்போகிறது. அவரின் முடிந்துபோன வாழ்வும், வாழ்க்கையும் இனி தொடர் வதற்கான கருஆட்டல் பிரபஞ்சத்தின் எங்காவது ஒரு மூலையில் நிகழக்கூடிய சாத்தியமுண்டா?
அவரினி பெறாமகள் அண்றிரவு அறையின் மூலையில் அமர்ந்தவாறு விம்மி விம்மி கண்கள் சொரிய அழுதாள். ஏன்?
తళీjnగ26దిన (శ్రీ
கி$3.க்கிறது. அந்தியேட். 彎

Page 12
கடந்த நூற்றாண்டுபிடித்து
இன்று மரபாக நமக்குத் தோற்றுவது ஒரு காலத்து புதுமையே என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆகே இன்றைய புதுமை என்பது நாளைய மரபே. இதை இன்னு விளக்கினால் மரபும் புதுமையும் மாறிமாறி ஊடாட்டங் கொண் இன்னொன்றை, மூன்றாம் ஒன்றை சத8 பிறப்பித்து கொண்டிருக்கும் இயங்கியல் தன்மையை நாம் மனதி பதித்தவாறே கவிதை பற்றிய நமது ஆய்வை மேற்கொள் வேண்டும்.
இன்று செய்யுளில் வடிக்கப்படும் கவிதைகளை மரபுக்கவிை எனக் கூறலாமா? இன்று நாம் மரபுக் கவிதை என கொள்வனவும் பல மாற்றங்களுக்குள்ளாகியே வந்துள்ளன் அகவல் வெண்பா, கலிப்பா, விருத்தம் எனும் பாடல்கள் எல்லா இந்த மாற்றம் ஏற்பட்ட வழித்தடங்களே. ஏன் இன்று புதுக்கவிதை என எழுதப்படும் பலவற்றை அகவல் டாவின துக்குள் அடுக்கிக்காட்டலாம் என்ற கருத்தை எம்.ஏ.நுஃமானு முருகையனும் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் நுஃமாக தனது அகவல் பங்கான கவிதைகளை இன்றைய புதுக்கவிை பாணியில் tடக்கி, நீட்டி பிரசுரித்துள்ளார். ஆனால் அதற்கா செய்யுள் மரபைத்தாண்டிய கவிதைகள் இல்லை என்பதல்ல.
ஆனால் இச்சந்தர்ப்பத்தில் எம்முன் எழும் இன்னொ முக்கியமான கேள்வி செய்யுள் மரபை மீறி எழுதப்படுபை எல்லாம் புதுக்கவிதைகளா? படுபிற்போக்கான கருத்தொன்ை செய்யுள் மரபை மீறிய கவிதையொன்று உள்ளடக்குமானா அதைப் புதுக்கவிதையெனலாமா? அதேவேளை புதுமையாக முற்போக்கான கருத் தொண்று மரபுக் கவிதை மூல: வெளிப்படுமாயின் இது அப்பொழுதும் மரபுக்கவிதைதானா?
இதை இன்னொருவகையில் பார்க்கலாம். ஆங்கில கவிை மரபை உடைத்துப் புதுமை செய்தவை என்று ரீ.என எலியட்டின் கவிதைகள் புகழப்படுவதுண்டு, ஆனால் அவரது கவிதைகளில் பீர்டோக்கு பாலிசக் கருத்துக் கூறுகள் உள்ள என்பதால் அவற்றை புதுக் கவிதைகளில் இருந்: ஒதுக்கிவிடலாா?
இதற்கு நாம் பதில் காண வேண்டுமாயின், கை இலக்கியத்தில் புது உருவ மாற்றங்கள் ஏன் தேவைப்படுகின்ற என்ற கேள்விக்குப் பதில் காணவேண்டும். ஆம், கலை, இலக்கி உரு மாற்றங்கள் ஏன் தேவைப்படுகின்றன?
இதற்குப் பதில் எமது அனுபவ வெளிப்பாட்டை பிறர் தொற்றலைப்பதற்கு ஏலவே இருக்கும் கலை இலக்கி உருவங்கள் ஆற்றல் இழந்தவையாகக் காணப்படு சந்தர்ப்பங்களில், தமது சக்தியைப் பூரணமாக அவை இழந், விட்ட நிலையில் புதிய உருவங்கள் தேவைப்படுகின்ற ஒரேவகையான உருவங்களிலே பேசப்படும் விஷயங்க வாசகர்களுக்கு அலுப்பைத் தருவனவாக மாறுகின்றன. நல் விஷயங்கள் அவை போர்த்துள்ளே உருவங்களா வலுக்குன்றியவையாகத் தெரிகின்றன. ஆகவே இத்தகைய (E haustion) களைப் பிலிருந்து விடுபட வைப் பை புதுக்கவிதைகளாக, புது இலக்கிய உருவங்களாக மாறுகின்ற
ஆனால் புது உருவம் தரிப்பவை எல்லாம் புதியனவ மாறிவிடா, இங்கே இன்னொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டு
8 XĞ ఫ్లోస్ట్ స్టేళ
 
 

க் கவிதை-டு:பொன்னக்பலக்
s
T
:
L),
ཡོ་
Kan
சங்க காலம், சங்கம் மருவிய காலம், பல்லவர் காலம் என்று
வந்த நமது கவிதை வரலாற்றில் அகவல், வெண்பா, கலிப்பா, குறட்பா என்று வந்த செய்யுள் உருவங்கள் கம்பனின்
விருத்தத்தில் ஓர் உச்ச நிலையை அடைகின்றன.
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடையான் அவன் தலைவன், அன்னவர்க்கே சரண், நாங்களே.
இங்கே கம்பனின் சொற் கையாள்கை முறையும் அவனது பரந்த கருத்தியலும் அவனது படைப்பை உச்ச நிலைக்கு ஏற்றி விடுகின்றன. இங்கே இவன் கையாளும் தாமுளவாக்கல் என்கின்ற சொற்களை நீக்கிவிட்டு அவ்விடத்தில் நாம் வேறொன்றையும் பெய்துவிட முடியாது. அவ்வாறே அவனது கவிதையில் காணப்படும் கருத்தியலும் இன்றைய சமயக் கொள்கை சார்ந்த குறுகிய கோட்பாடுகளை மீறி சகல மானிடத்தையும் இணைக்கும் பரந்த கருத்தியலாக விரிகிறது. இத்தகைய ஒரு பெரும் கலை இலக்கியப் பண்பு கம்பன் வாழ்ந்த ஆயிரம் வருடங்களுக்குப் பின்பு பாரதியில் தான் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
அவ்வாறெனின் இவ்விடைப்பட்ட காலத்தில் கவிதையில்,
கவிதை எடுத்துச் சொலி முறையில் மாற்றங்கள்
ஏற்படவில்லையா? என்ற கேள்வி நியாயமானது.
நிச்சAாக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் எந்த வகையில் என்பதுதான் முக்கியம், யமகம், திரிபு, சிலேடை என்றும் கோயில் புராணங்கள் பிரபந்தங்கள் என்ற வகையிலும் தான் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எடுத்துச் சொல் முறையில் இந்த அவலம் ஏற்பட்டு உன்னத கவிதை ஏற்படாமல் போனதற்குக் காரணம் என்ன?
இங்கேதான் நாம் கருத்தியல் வறுமையைக் காரணமாகக் காட்டலாம். ஃபிரான்ஃபனன் ஒரு முறை குறிப்பிட்டார். எங்கு கருத்தியல் வறுமை காணப்படுகிறதோ அந்த நாட்டில் ஆட்சிக்கு
வருவோன் வெறும் கட்டிடங்களையும் கோபுரங்களையும்
கட்அவுட் களையும்தான் கட்டியெழுப்புவான். ஆனால் மக்களோ மிகுந்த வறுமையிலே கிடந்து கொண்டிருப்பர் என்றான். இதற்கு நல்ல உதாரணம் இன்றைய தமிழ்நாடு கட்டிடங்களும் கட்அவுட் களும் மலிந்தனவேயன்றி மற்றவையெல்லாம் "சீரோடிக்றி தான். மீண்டும் யமகம், திரிபு, சிலேடையையும் வித்துவச் செருக்கையும் அள்ளித்தந்த நாயக்கர் காலத்திற்குப் போய்விட்டோமோ என்று ஐயப்படவேண்டிய எழுத்துக்கள். கேய்யிஸாம் லெஸ்பியனிஸம், ஸ்ரக்ஷறலிஸம், மொடானிஸம், போஸ்ட் மொர்டனிஸம் என்று மேற்கை அபிநயக்கும் போக்கு தன் தேவையிலும் சூழலிலும் சூல்கொள்ளும் கருத்தியலுக்கான தரிசனமின்மையால் தறிகெட்டும் போன சில்லறைத்தனங்கள். கோணங்கியின் எழுத்துக்கள் இதில் இன்னொருவகை. குவன்டம் தியறி, அணுவின் பிளவு போன்ற சிக்கலான விஷயங்களையே இன்று மிகுந்த தெளிவோடு கவித்துவம் மிளிரத் தருகின்ற காலத்தில் சிக்கலற்ற விஷயங்களையெல்லாம் வாத்தைச் சிக்கலால் 'உன்னதங்கள் என்ற மாயையைத் தோற்றுவிக்கும் போலிப் போர்வைகள் அவசியமா? இவை மீண்டும் நாயக்கர் கா: தத்துவ வறுமையின்
蠱*

Page 13
வெளிப்பாடான யமகம், திரிபு சிலேடை என்னும் வித்துவச் செருக்கை நோக்கி ஓட்டம் எனலாமா?
ஒக்கப் ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தற்கால கவிதைகள் தொகுப்பு நூலுக்கு பிஜே என்ரைட் வழங்கிய முன்னுரை, கவிதை பற்றி பின்வருமாறு கூறுகிறது. "இருண்மை உயர்ந்த இலக்கியத்தின் பிரிக்க முடியாத அம்சம் என்றும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது நல்ஸ் இலக்கி:ஃ& என்றும் கருதப்பட்டது. ஒரு கவிதையின் இ:ண்பாலே:ே கடினமாக இருக்கிற கவிதைவேறு எழுதியவனே புரிந்து கொள்ள முடியாத கவிதைப்படைப்பு வேறு. ஒரு கவிதை மீண்டும் நம்மை படித்துப் புரிந்து கொள்ள வைக்கிற ஆவல்ை உண்டாக்குகிறதா? இதுதான் நல்ல கவிதையின் அடைபு:"
இவற்றின் பின்னணியிலேயே கடந்த நூற்றாண்டு ஈழத்துக் கவிதை பற்றிய ஆய்வுக்குள் நுழைகிறோம். எவ்வாறு டாரதியின் பரந்த தரிசன வீச்சும் அதன் வழிவந்த கவிதைப் பரிசேரி: - மரபுடைப்பும் அவர் பின் வந்த தமிழ் சித்திக்காமல் பே7 கவிஞர்களின் பூ
:ம், ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து
வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான போக்கே, கடந்த நூற்றாண்டின் ஈழத்துக் கவிதைபோக்கின் ஆரம்ப கர்த்தாக்களாக விளங்கிய பாவலர் துடுtரப்பாபிள்னை, ஆசுகவி கல்லடி வேலுப் பிள் ை8, 18 காலிங்க சில:ம்,
-
முத்தமிழ்ப்புலன் 25:زمرہ நாவலியூர் சோமசுந்தரப்புலவர் ஆகியோரிடம் 3ே:க்குச் சேலுத்திற்று. ஆகவே இவர்களை நவீன ஈழத்துத் தமிழ் கவிதை வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்கள் என்று சொல்லமுடியாது.
இவர்களுக்கு முனி நாவலர் காத்தில் வாழ்ந்த “கனகிபுராணம்’ எழுதிய கவிஞர் சப்பையாவிடமிருந்துதான் ஈழத்து நவீன கEத ஆரம்பிக்கிறது எனலாம்.
&&. 。 エウ புல்லை :
நின்ற திமிர்ரி இடபக்கன்று கல்லையும் 5 s',
கோண்டு காட்டிடை ஓடும்"
என்ற கவிஞர் கப்5:பயாவின் கவிதை எரிகளில் நாம் இன்று அதிகமாகப் பேசப்படும் யதார்த்தத்தையும் பேச்சோசைப் பண்பையும் காணலாம்.
ஈழத்துக் கவிதையின் உயிர்த்துவத்தையும் அது இன்று எய்தியிருக்கும் நிலையையும் சுருக்கமாக அறிவதற்கு இன்றைய ஈழத்துக் கவிதைப் போக்கின் வகைகளை இண்வாறு வகைப்படுத்தலாம்.
1. முதலாவது எந்தவிதக் கருத்தியல் சார்புமற்ற யதார்த்தப் பாங்கான கவிதைகள்,
2. இரண்டாவது பழமைபேண் மார்க்சீபக் கருத்துக்கள் அல்லது சமயக் கருத்துக்கள் சார்ந்த கவிதைகள்.
3. இன்னவைதான் என்று எந்தக் கருத்தியலையும் சராத எதிர்ப்பு இலக்கிய வகையைச் சார்ந்தவை. அதாவது தமிழீழப் போராட்டத்திற்கு சார்டான எதிர்ப்பிலக்கியக் கவிதைகள் அடுத்தது போராட்டத்தை தற்போது மேற்கொள்ளும் அமைப்புக்கு எதிரான எதிர்ப்பிலக்கிய கவிதைகள்.
4. ஒத்தோடும் இன்றைய பலதரப்பட்ட சமூக அமைப்புக ளுக்கும் எதிரான புதிய கருத்தியல் சார்ந்த எதிர்ப்பிலக்கி: கவிதைகள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்போக்குகளை இனங்காணும்போது ஈழத்து நவீன கவிதை களையும் இனங்கான முடியும் எனலாம். நான் நவீன கவிதை என இனங்காணுவது மேற்கூறப்பட்ட 4 வகைகளிலும் எடுத்துச் சொல் முறையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ள ஏற்படுத்திவரும் கவிதைகளையே.
கணகிபுராணம் எழுதிய கவிஞர் சுப்பையாவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது நவீன கவிதையென்றால் அதற்குக் காரணம், அவர் மரபுக் கவிதைக்குள் கையாண்ட எளிமையான சொற் களைக் கொண்ட பேச்சோசைப் பாங்கான கவிதைகளே. இப் போக்கு தனது முழுவிரிவையும் மஹாகவியின் கவிதைகளில் பெற்றுக்கொள்கிறது.
பாரதியின் நேர்வாரிசாகக் கொள்ளப்பட்ட பாரதிதாசன் இனிய தமிழில் கவிதை எழுதினார். ஆயினும் அவரது கவிதைகளை மேலோங்காது தடுத்தது அவரது குறுகிய திராவிடக்கருத்திய லாகும். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஈழத்து நவீன கவிதைகின் ஆரம்ப கர்த்தாவாக கொள்ளப்படும் மஹாகவி :தி:ல் அதிகக் கவரப்படாது. பாரதிதாசனாலும் கலைவாண ஈரலுக் கவரப்பட்டார். இவர்களிடம் மஹாகவியிடம் கையளிப்ப தற்கு பாரதியின் தரிசனம் இருக்கவில்லை. ஆகவே மஹாகவி பாழ்ப்ாானத்து மத்தியத்தர வர்க்கத்து மக்களது ஆசை அபிலாசைகளை வெளிப்படுத்தும் யதார்த்தக் கவிஞராகவே நிற்கிறார். ஐரோப்பிய இலக்கியத்தில் பால்சாக் எவ்வாறு ஒரு சிறந்த யதார்த்த6:தியாகக் கருதப்பட்டாரோ அவ்வாறே :ஹாகலியையும் நாம் கொள்ளலாம்.
"൪ ஒன்று கிழக்கில் விடிந்தது” என்று மஹாகவி தனது ஒரு சாதாரண மனிதன் சரித்திரம் என்னும் காவியத்தின் முதல் கவிதையை ஆரம்பிக்கும் போதும்
“இந்திரன் இறங்கி வந்தான் இமயத்தின் அடிவாரத்தே”
என்று அகலிகை கவிதையை ஆரம்பிக்கும் போதும் எள் iைறு எளிமையான சிறுசிறு பேச்சோசைப் பங்கான சொற்களால் யதார்த்தபூர்வமான கவிதைகளை தோற்றுவிக்கலாம் என்பதை காட்டிச் செல்கிறார். இவர் காவியம்; நாடகம் தனிக்கவிதைகள் என்று நிறையவே எழுதியுள்ள போதும் இவர் தனது படைப்பு களை அதிகமாக கலிவெண்பா, கட்டளைக் கலிப்பா, வெண்பா என்கிற செய்யுள் வகைகளுக்குள்ளேயே புகுத்தியுள்ளதால் இவரது கவிதைகள் அனைத்தும் ஒருவித Monotonous என்கிற ஒரே வகைத் தன்மைக்குள், ஓசைக்குள் வீழ்வது ஒரு பலவீனமாகவே கொள்ளலாம். அவரது நவீனத்துவத்தைக்
r
கட்டிபோட்டு விடுகிறது என்றுகூட சொல்லலாம்,
இவருக்குச் சற்று பிந்தியவர்களான நீலாவணன், முருகையன், சில்லையூர் செல்வராசன் ஆகியோரும் மரபுவழிவந்த செய்யுளிலேயே தம் கவிதைகளை வடித்துத் தந்துள்ளனர். இவர்களில் முருகையன், மரபு வழிவந்த மார்க்சீய பார்வையை வரித்தவராகவும் அதேவேளை ஆறுமுகநாவலர் வழிவந்தோர் அழுத்தும் சைவ சித்தாந்த இறுக்கமும் இவர் கவிதைகளில் செல்வாக்கு செலுத்துவதை காணலாம். எவ்வாறாயினும் இவர் கவிதைகளில் தெறிக்கும் விஞ்ஞானப் பார்வையின் மினுக்கமே வேறுகலிஞர்களிடம் காணப்படாத அழகூட்டும் அம்சமாகும். இவரது காவியமான நேடும்பகல், நாடகங்களான 'கடூழியம், வந்துசேர்ந்தான் இதற்கு நல்ல உதாரணமாகும்.
நீரோவணனின் கவிதைகள், ஏனைய இவர் காலக் கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்துவது அவர் தனது
భీభ# " భ్ళీ ஒக்ரோபர் 2005

Page 14
படைப்புக்களை பல்வகைப்பட்ட செய்யுள் வடிவங்களி தந்ததோடு அவற்றுள் என்றும் இன்பந்தரவல்ல ஆத்மார்த்த பEர்பைப் புகுத்தியதுமே, இதை இன்னோர் வகையி சொல்வதானால் ஒரே வகையான எடுத்துச் சொல் முறையி வெவ்வேறு ஒளிச்சேர்க்கையை ஏற்படுத்தியோர் எ முருகையனையும் நீலாவணனையும் குறிப்பிடலாம்.
ஒ. ஓ. வண்டிக்கார ஒட்டுவண்டியை ஒட்டு போவோம் புதிய நகரம் நோக்கி பொழுதுபோகுமுன் ஒட் பணியின் விழிநீர்த்துயரத் திரையில் பாதை மறையும் முன்ே பிணியில் தேயும் நிலவின் நிழல் நம் பின்னால் தொடருமுன்ே ஓ. ஓ. வண்டிக்காரர் ஓட்டுவண்டியை ஒட்டு மேற்காணும் நீலாவணனின் கவிதை அவர்பற்றி நா கூறுவதைத் தெளிவுபடுத்தும் இனிய கவிதையாகும்.
சில்லையூர் செல்வராசன் மேற்கூறப்பட்ட கவிஞர்கள்போ காவியங்கள் நாடகங்கள் என்று எழுதாவிட்டாலும் தனிக்கவிதைக நிறையவே எழுதியுள்ளார். அங்கதச் சுவை மிளிரக் கவிை எழுதுவதில் இவருக்கென தனியான இடமுண்டு.
எவ்வாறாயினும் நீலாவணன் முருகையன் , சில்லையூ செல்வராசன் ஆகிய இவர்கள் மஹாகவியின் எடுத்துச் சொ முறையிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. நீலாவணன் தனது ஆத்மார்த்தப் பண்பை மரபுச் செய்யுள் வழியேதான் ஓடவிட்டா இக் கவிஞர் எவரும் வசனக் கவிதையைச் சிறிது வரவேற்காதவர்.
அப்படியானால் மஹாகவிக்குப் பீன்னர் கவிதையில் நவீ மாற்றத்தை ஏற்படுத்திய எடுத்துச் சொல்முறைக் வரவேண்டுமானால் 60களிலும் 70களிலும் கவிதை எழுத தொடங்கியோரான மு. பொன்னம்பலம், தா. இராமலிங்க எம்.ஏது.மான், சண்முகம், சிவலிங்கம், அ. யேசுராசா, எஸ் வில்வரத்தினம், சி. சிவசேகரம், சேரன், வ.ஐ. ச.ஜெயபால ஆகிய கவிஞர்களின் கவிதை பற்றி நாம் சிறிது ஈர்க்க வேண்டு
எம்ஏது:eான், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம் ஆகியே மரபுரீதியான மார்க்சீயக் கருத்தியலை ஏற்றுக்கொண்டு கவின எழுதியவர்கள், இவர்கள் மூவரும் மரபுரீதியான செய்யுள்களி கவிதைகளை ஆரம்பத்தில் எழுதியவர்கள். நுஃமானி கவிதைக்கு உதாரணமாக இக்கவிதையைக் காட்டலாம்.
வைகறை நிலவு வாசலில் விழுந்தது. நெய் உறைந்தது போல நீண்ட வானில் மேற்கே கவிழ்ந்து விழப்பார்க்கிறது மேகக் கூட்டம் மிதந்து சென்றது போகப்போகப் புதைந்து புதைந்து வெள்ளிப் பூக்கள் மலர்ந்தன மங்கி, சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம், நுஃமான் செய்ததுடே தொடர்ந்து யாப்பமைதிச் செய்யுளில் கவிதை எழுதாது வசனத் கவிதை எழுதத் தொடங்கியவர்கள். ஆனால் இவர்களு முன்னரே மு. பொன்னம்பலம் 1982ல் எழுத்தில் புதுக்கவி எழுதினார். இதன்ால் மஹாகவி இவரை 'இன்னும் தமி இனிதுபடுத்தவல்ல பொன்னம்பலத்தின் பா புதிது’ அறிமுகப்படுத்தினார். இவருக்குப் பின் 0ே களின் நடுப்பகுதி தா. இராமகிங்கத்தின் புதுமெய்க்கவிதைகள் காணிக்கை ஆ இரண்டு தொகுப்புக்கள் வெளிவருகின்றன. இவை ஈழத்
葡峰 ஒக்ரோர் 零ge醬 發魨繆豹
 
 

瑞:
புதுக்கவிதையுலகின் சாதனையாகவும் தமிழகப் புதுக்கவிதைப் போக்கிலிருந்து தம்மைப் பெரிதும் வேறுபடுத்திக் காட்டுபவையாகவும் நிற்கின்றன.
பள்ளர் குடிப்பிறந்தாள் இட்ட பன்னாங்கில் என்று ஆரம்பமாகும் இவரின் 'ஆசைக்குச் சாதியில்லை என்ற கவிதை, புதுக்கவிதையின் தரமான வெளிக்காட்டலாகும். இதனால்தான் இவரின் கவிதை பற்றி பேராசிரியர் கா.சிவதம்பி கூறும்போது "புதுக்கவிதையை அதன் இலட்சணப்பொலிவுடன் கையாளத் தொடங்கியவர்களுள் ஈழத்தைப் பொறுத்தவரை முக்கியமானவர் தா. இராமலிங்கம் ஆவார்” என்றார். இக்காலப் பகுதியில் வெளியான மு. பொன்னம்பலத்தின் 'அது' கவிதைத் தொகுதியில் புதியவை என்ற பிரிவில் புதுக்கவிதைக்கென தனியான இடம் ஒதுக்கப்படுகிறது. இது 1988ல் வெளிவந்தது.
மஹாகவிக்குப் பின்னர் கவிதை எடுத்துச் சொல் முறையில் மாற்றம் இக்காலப்பகுதியில் இவற்றிலிருந்தே ஆரம்பிக்கிறது எனலாம். எழுபதுகளில் சண்முகம் சிவலிங்கம் எழுதிய "ஆக்காண்டி ஆக்காண்டி" நுஃமானின் தாத்தாமரும் பேரர்மாரும்" கவிதைகள் இன்னும் பழைய வழியில் புதிய விஷயங்களைச் சொன்னவையாகவே நின்றன. இக்கவிதைகளில் மார்க்சீயப்பார்வை அழுத்தம் பெற்றது. பொதுவாக ஈழத்திலிருந்து வெளிவந்த மார்க்சீயக் கவிதைகள் இக்காலத்தில் தமிழ்நாட்டில் மார்க்சீயத்தை வரித்த வானம்பாடிக் குழுவினரின் கவிதைகளான இரத்தப்பூக்கள் 'சிவந்த வானம், "நீமாடியிலே இருக்கிறாய் நான் கோடியிலே கிடக்கிறேன்” என்பன போன்றவை மாதிரி சிரிப்புக்கிடமாக எழுதப்படவில்லை.
எண்பதுகளின் ஆரம்பத்தோடு ஈழத்துக் கவிதை உலகில் புதுக்கவிதையே பொதுப்பண்பாகிறது. ஆனால் இவற்றின் எழுத்துச் சொல் முறையில், அல்லது வெளிப்படுத்தப்பட்ட முறையில் சில புதுப்பரிமாணங்கள் தெரியத்தொடங்கின.
தமிழர் விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவான எதிர்ப்பிலக்கிய வகையைச் சார்ந்த கவிதைகளை சண்முகம் சிவலிங்கம் அ. யேசுராசா, சுவில்வரத்தினம், மு. பொன்னம்பலம் எஸ். சிவசேகரம் வ.ஐ.ச. ஜெயபாலன் ஆகியோர் எழுதினர். சண்முகம் சிவலிங்கத்தின் வெளியார் வருகை', 'மரணத்துள் வாழ்வோம் கவிதைகளையும் சு. வில்வரத்தினத்தின் ‘அகங்களும் முகங்களும்', 'காலத்துயர் ஆகிய தொகுதிகளில் காணப்படும் கவிதைகளையும் சிவசேகரத்தின் வடலி கவிதையையும் பேரின் முகங்களில் காணப்படும் கவிதைகளையும் மு. பொன்னம்பலத்தின் விடுதலையும் புதிய எல்லைகளும் 'விலங்கை விட்டெழும் மனிதர்கள் ஆகிய தொகுப்புகளில் காணப்படும் கவிதைகளையும் அ. யேசுராசாவின் "புதிய சப்பாத்தின் கீழ்” ஆகிய கவிதைகளையும் இந்த வகையைச் சார்ந்தவை எனலாம்.
இதேவேளை சேரன், சோலைக்கிளி ஆகியோர் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அதாவது இவ்விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப்புலிகளை கண்டனத்திற்குள்ளாக்குகின்ற போக்கில், அமைந்த எதிர்ப்பிலக்கிய வகையைச் சார்ந்த கவிதைகளையே எழுதினர். -
சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம் ஆகிய இருவரும் மரபுவழிக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடைப்பட்ட யாப்பமைதியில் எழுதினர். இதோ சண்முகம் சிவலிங்கத்தின் ஓர் கவிதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது.

Page 15
“இன்று மிகத்துயர் உற்றேன் என் இனிய நண்ப இவ்விரவின் நிலவொளியில் என்னுடன் நீ இருந்தால் வெண் பனியின் துளிசொட்டும் - பூங்கொத்தைப் போன்று விம்முகின்ற எம் நெஞ்சில் ஆறுதல்கள் தருவாய்” மேற்படி கவிதையின் ஓசை அமைதியுடனே சிவசேகரத்தின் கீழே தரப்படும் வடலி அமைந்துள்ளது.
"இந்தக் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும் இடம் பெயரச் சொல்லி எவர் வேரோடு கிள்ளி வெளியே எறிந்தாலும் வடலி வளரமுதல் வெட்டிச் சரித்தாலும் இந்தக் கரும்பனைகள் இங்கேதான் முளைக்கும்” வில்வரத்தினம். யேசுராசா, மு. பொன்னம்பலம் ஆகியோரது கவிதைகள் தமக்கே உரிய வித்தியாசங்களைக் கொண்டவை.
வில்வரத்தினத்தின் கவிதைகள் மஹாகவியின் கவிதைகள் போல் யாழ்ப்பாணத்து மண்வாசனை கமழ வரும். அதே வேளை தொன்மம், ஆத்மார்த்தம் இன்னும் தனக்கே உரிய ஓசையாலும் வேறுபடுவன. இதோ சு. வில்வரத்தினத்தின் கவிதை ஒன்று.
இதயமே, ஏன் கிடந்து புலம்புகிறாய்? உடைந்த சிலம்பின் கதறலாய் தனித்து விடப்பட்ட தீவின் குமுறலாய் புலம்பெயர்ந்து அலைகிற குரல்களின் பாடலாய் பொழுதெல்லாம் துயிரெழுந்து
மு. பொன்னம்பலத்தின் கவிதைகள் வசனமாக எழுதப்பட்டன. அதனால் அவை கவித்துவ நடையில் எழுதப்பட்ட வசனங்கள் எனச் சிலரால் விமர்சிக்கப்பட்டன. ஆனால் இவர் கவிதை, சிந்தனையின் வழியில் உணர்வு செயல்பட சிலிர்த்தெழவைப்பது. இதோ அவரது கவிதை ஒன்று.
எப்படிச் சுகம் என்றொருத்தன் கேட்டால் செருப்பைத் தூக்கிக் காட்டு, ஸென் பெளத்தன் பாணியில் செருப்பைக் கண்டவன் தன் இருப்பைத் தொடலாம் தொட்டு மனிதனாகிப் புதுச் சொல்லோ டெழலாம். தற்போதைக்கு, உன்னைச் சூழ்ந்து விலங்கிடும் பழஞ் சொற்படைத்தளத்தை தகர்த்தெறி! போராளிச் சொற்கள் புகுந்து புரட்சிக்க ஜெயபாலன் கவிதைகளுக்கும் சேரனின் கவிதைகளுக்கும் இடையே ஓசை அமைதி ஒத்திசைவு என்பவற்றில் அதிக வித்தியாசம் காணமுடியாவிட்டாலும் முன்னவர் கவிதைகளில் சிவசேகரத்தின் கவிதைகளில் காணப்படுவது போல் யாப்பமைதியையும் காணலாம். இதோ அவரின் கவிதையொன்று.
"உட்கொலை மலிந்து விடுதலைக் கனவுகள் சிதைந்த எண்பத்தாறின் கோடை ஏழை பஞ்சில் ஆடையும்
 

பஞ்சு ஏழையில் அணிகளும் நெய்கிற கோவை புறநகர் தலைமறைந்திருந்தேன்” ஜெயபாலனோடு ஒப்பிடும்போது சேரனின் கவிதை அதிக த்திசைவு இல்லாத வசனப்பாங்கானது என்று கூறலாம். அவரது தீ என்ற கவிதை இப்படி ஆரம்பிக்கிறது.
இலைகளே ஆயிரம் தீநாக்குகளாக
நெருப்பின் எண்ணற்ற நிறங்களுடன்
புகை அவிழாது வெப்பம் கிளர்த்தாது
பற்றி எரிகின்ற மரங்கள்
மரங்களில் தீ கொடிகளில் தீ
செடிகளும் தீ
காலத்தீ
சோலைக் கிளியினி கவிதைகள் இவற்றைவி எளிமையானவை. ஆனால் இவற்றிடம் அதிகம் காணப்படாத உருவகப் புனைவுடையவை. அதனால் இவற்றிலிருந்து
வேறுபட்டவை. : - -
நெட்டி முறித்துக் கொண்டு விடிந்தது காலை சூரியனுக்கு, ஒரு கோப்பி குடித்துவிட்டு, பீடியொன்று பற்றவைக்க எண்ணந்தான் ஆனாலும் ஆளில்லை, குடிக்க கோப்பி கொடுக்க
எண்பதுகளில் மேலோங்கிய இக்கவிதைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
எம்.ஏ.நு:மான், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம் ஆகியோர் செய்யுளுக்கும் புதுக்கவிதைக்கும் இடைப்பட்ட நிலையில் நின்றவாறு கவிதை எழுதினர் என்றால் சேரன், ஜெயபாலன் ஆகியோர் இவர்களிலிருந்து விடுபட்டுப் புதுக்கவிதையின் பிரக்ஞையோடு எ ர். மு. பொன்னம்பலம் கவிதை என்பதை உணர் நிலையால் மட்டுமல்ல புதுச் சிந்தனை வகையாலும் உருவாக்கலாம் என்பது போல கவிதையை வசனத்திலேயே பயின்றுவர எழுதினார். சு. வில்வரத்தினம் யாழ்ப்பாண மண்வாசனையும் தொன்மமும் ஆத்மார்த்தமும் இணைந்து வர எழுதினார். சோலைக்கிளி இவர்களில் இருந்து இன்னும் வேறுபட்டு அஃறிணைப் பொருட்களை உருவகப்படுத்துவதன் மூலமே கவிதைகளை பெய்தார். ஆனால் இவர் செய்த தவறு என்னவெனில், எவ்வாறு மஹாகவி ஒரேவித யாப்பமைதிக்குள் கவிதைகளைத் தந்து சலிப்படைய வைத்தாரோ அவ்வாறே சோலைக்கிளியும் தனது ஒரே வகையான அஃறிணைப் பொருட்களின் உருவகிப்பின் மூலம் தனது கவிதையை வலுவிழக்க வைத்தார். சு. வில்வரத்தினத்தின் கவிதைகளின் ஓசை அமைதியும் இத்தகைய ஒத்த தன்மை கொண்டிருப்பது பலவீனம் என்றே கருத இடமுண்டு.
தொண்ணூறுகளில் இன்னும் வித்தியாசமான எடுத்துச் சொல்முறை கவிதைகளில் வெளிவரக் காண்கிறோம். மேலே குறிப்பிட்ட கவிஞர்களின் ஆக்கங்களில் அனேகமானவை உணர்வுக்கே முதலிடம் கொடுத்தன. ஆனால் 90களில் சிந்தனைக்கே முதலிடம் தரும் கவிதைகள், சிந்தனையால் உணர்வுகள் சிலிர்த்தெழவைக்கும் கவிதைகள் மேலெழுகின்றன. சிந்தனையையும் அதன் வழிவரும் உணர்வையும் மாறி மாறி பின்னவிடும் இக்கவிதைகள் வாசுதேவனின் "வாழ்ந்து வருதல்” தொகுப்பு 93ல் வெளிவந்ததிலிருந்து ஆரம்பிக்கிறது எனலாம்.
ஒக்ரோபர் භූඪඊ5 1, 5

Page 16
அவரது 'ஒரு மாலையும் நானும் கவிதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது.
வானம் இருளடைந்து காற்று பலமாய் வீசும் இந்த மாலையில் நான் பெருக்கெடுக்கிறேன். துயரில் நெஞ்சு கணக்கிறது காரணம் புரியாது அடிவயிற்றில் கத்திகள் பாய்கிறது.
படிமம், உருவகம், உவமை என்று எந்த ஆரவாரமும் இல்லாமல் சாதாரணமாகப் பெய்யப்படும் வார்த்தைகளால் கவிதை ஊற்றெடுக்கும் ஒரு போக்கு இங்கு அறிமுகமாகிறது.
இதோ நட்சத்திரன் செவ்விந்தியனின் ஒரு கவிதை இவ்வாறே வெளிவருகிறது. அவரது 'பிரிந்து போனவர்' என்ற கவிதை:
“நமக்கான காலம்
போய்விட்டதைப் போலுள்ளது
யுத்தம் வந்து
ஊர்களுக்குள் நதிகளையும் புகவிட்டு
வாரியடித்துக் கொண்டு போயிருக்கிறது’
அள்வாறே ஓட்டமாவடி அறபாத்தின் எரிநெருப்பிலிருந்து கவிதை தொகுதியில் நிலா மெலிந்து போன நேற்றிரவு முற்றத்தில் உறங்கிப் போனேன் என்று ஆரம்பிக்கும் கவிதையிலும் சுபத்திரன் கவிதைகள் தொகுப்பில்:
மாகோச்சந்தியில் இனத்தின் பேரால் மாவைக் கோயிலிற் சாதியின் பெயரால் மலையில், கொழும்பில் வர்க்கத்தின் பெயரால் இரத்த தானம் செய்த எனக்கு வாழும் உரிமை எங்கே உண்டு?”
என்று கேட்கும் மேலோட்டமான சிந்தனைக் கவிதையிலும் உணர்வு சிந்தனையின் ஒழுங்கமைப்பால் கிளறப்படுவது தெரிகிறது. இந்தப் போக்கு ஜபரின் கவிதையில் பெரியளவு விரிந்து அண்வகோஸின் கவிதையில் தனக்கென தடம்பதிக்கிறது. ஜபளின் தரப்பட்டுள்ள அவகாசம் தொகுப்பில் ஒரு தலைப்பில்லாக் கவிதை:
”பெரு விருட்சம் மீது
ஒரு மரங்கொத்திப் பறவை
அலகு பதிக்கும் புள்ளியில் வாழ்க்கை
கண் அற்று கால் அற்று
நக்கரித்து நக்கரித்து
எனினும்
உயிருருவும் விரல்களிடை
சுழலும் உலகு எனதல்ல - நமது
இவ்வாறே கவிஞர் அஸ்வகோஸின் வனத்தின் அழைப்பு தொகுதியில் காணப்படும் அனேகமான கவிதைகள் உள்ளன உதாரணத்திற்கு 'இருள்' என்ற ஒரு கவிதை. மண் மீட்பு போருக்குப் போயிருந்த மைந்தன் இறுதியாக எவ்வாறு வீடு திரும்பியிருந்தான் என்பதை அவனது தாய் (அல்லது தந்தை சொல்லுகிற பாணியில் பின்வருமாறு சொல்லப்படுகிறது.
இறுதியாக
எண்ணிடம் வந்திருந்தான்
அவனது தேகம் குளிர்ந்திருந்தது 163இஇேஒக்ரோபர் 2005 ஆஅஆக்கை:
 

இரத்தம் உறிஞ்ச நுளம்புகள் வரவில்லை ஈக்கள் அண்ட நான் விடவில்லை
இங்கே கவிஞர் எந்தவித படிமமும் உருவகமும் அற்று, சாதாரண விடயங்களை ஒழுங்கமைத்த முறையில் சிந்தனை முனைப்புற உணர்வுகள் கிளரப்படும் போக்கு.
இவ்வாறே இவரது சமகாலத்து கவிஞர்களான அகிலன், கருணாகரன், றஷமி, அமரதாஸ், முல்லைக்கமல், சித்தாந்தன் ஆகியேரின் கவிதைகளும் இத்தகைய ஓர் சிந்தனை முனைப்பில் உணர்வெழுப்பும் தன்மையுடையனவாய் இருப்பது பற்றிய ஆய்வு சுவையாகவே இருக்கும்.
பெண்கவிஞர்களின் கவிதையிலும் இதைத்தான் பெரிதாகக்
காணலாம். சொல்லாத சேதிகள் தொகுப்பில் காணப்படும் பெண்ணியக் கருத்தை முன்வைத்த கவிஞர்களான அ. சங்கரி, சி. சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூறா ஏ. மஜிட், ஒளவை, ஊர்வசி, மைத்திரேயி, ரேணுகா ஆகிய கவிஞர்களின் கவிதையில் இச்சிந்தனைக் கவிதையாக்கமே மேலோங்கியுள்ளது.
எனக்கு முகமில்லை
இதயமில்லை
ஆத்மாவும் இல்லை
அவர்கள் பார்வையில்
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன. :ட
என்று சங்கரியின் கூற்றில் முதன்மை பெறுவது சிந்திக்க வைக்கும் முனைப்பே. பின்னாட்களில்வெளிவந்த ஆழியாளின் 'உரத்துப்பேச கவிதை நூல் இப்போக்கின் மொத்தவடிவமாகவே நிற்கிறது. அந்நூலின் முதல் கவிதையான 'தடை தாண்டி” இவ்வாறுதான் முடிவுற்றது:
"நீயும் நானும்
வரையறைகளைக் கடக்க வேண்டும் - நான்
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என்ற புரிதலோடு
வா!'
எவை கூறும்
"தோழி எழுந்து வா!”
இன்னும் என்னடி இருட்டில் வேலை?
என்ற கூற்றையே எதிர்கால இலக்கிய அறை கூவலாக எடுத்து இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
இன்று வன்னியிலிருந்து எழுதும் இளங்கவிஞர்கள், போராளிக் கவிஞர்கள், இன்னும் புலம்பெயர் கவிஞர்கள் ஆகியோரது கவிதைகளும் இங்கு ஆய்வுக்கெடுக்கப்படவில்லை. அதை இன்னொரு கட்டுரையில் தனியாகச் செய்யவுள்ளேன்.
(தமிழ் இனி 2000 மகாநாட்டில் கவிதை பற்றி மு.பொவால் படிக்கப்பட்ட இரண்டு கட்டுரைகளில் ஒன்று இக்கட்டுரை.)
緣織緣繼緣緣緣鬱緣馨 識*髪 **

Page 17
الكريم البولي يتحكم بعة أركاديميتريال فيه
پ######E"
ကြီးကြီး ဦးကြီး ́ ́ကြီႏွ
TT
செப்ரெம்பர் 17 தொடக்கம் 20 வரை நிழற்படக் கலைஞர் ஜே.ஜெயதீஸ் அவர்களின் காண்பிய நிகழ்வு நல்லூர் நாவலர் மண்டபத்தில் இடம்பெற்றது. அவருடைய நிழற்படங்கள் சில வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கப்படுகின்றன. அவரின் ஈடுபாடுதொடர ஆகவே வாழ்த்துகிறது.
 
 
 
 

: : :
 ைஒக்ரோபர் 2005 ஆஇஇே 17

Page 18
C3ugată நிறங்கள்
தாமோதரம்பிள்ளை சனாதனன்
நுணிகலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
தில்லிப் பல்கலைக்கழகத்தில் ஒவியத்தில் பயிற்சி பெற்ற இவர் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பல கண்காட்சிகளில் கலந்துகொண்டுள்ளார். கொழும்பில் 1998 இலும் 2001 இலும் தனது தனிநபர் ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தியுள்ளார். எமது சமூகத்தின் போர்க் கால அனுபவங்களை தனது ஒவியத்தினூடு பகிரும் சனாதனன் தனது நோக்கம் நிகழ்ந்தவற்றுக்கு சாட்சியாக இருத்தல் என் கிறார்.
அவரது அண்மைக்கால ஓவியங்கள் இடவமைவும் (Location) அடையாளமும் பற்றியன. போரும் புலப்பெயர் வுகளும் எவ்வாறு ஈழத்து வாழ்க்கையின் உணர்ச்சித் தளங் களை பாதித்துள்ளன என்பன பற்றியும் இந்த இடங்கள் தொலைக்கப்படுகையில் தனியன்கள் எதிர்கொள்ளும் நிரந்தரமின் மைகள், ஏக்கங்கள், துன்பங்கள், கழிவிரக்கம் என்பவற்றையும் அவரது நில வரைபடங்களை அடிப்படையாகக் கொண்ட
படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.
DisLocation1 2004 கலப்புசாதனம் 35X56 செ.மீ
 
 

11 2003 கலப்புசாதனம் 77X56 செ.மீ
8 क्षं
খৃঃ ধ্ৰু
எனது வண்ணத்துப் பூச்சிகளுக்கான வீடு 11 2004 கலப்புசாதனம் 77X56 செ.மீ

Page 19
தலைப்பிடப்படாதது 2004 கலப்பு சாதனம் 56X76 Gauf
 

56X77 (Gy.

Page 20
ஓர் இளைய తెఇతాడి
STLstrTsá'. சிபாது ஓவியப் Curricassifies பங்கு இாண்டு
ീഴ്ത്തന്നെ சிவன்ற இவர்
முத்த ஓவியர் Tംn 2.5o-L
பலரை σδόfαδΠαστbώάθG)Iίύ
- மயூரதன் கட்டு ஆளுமையாக வளிப்படுகின்றார்.
ஆகவே வாழ்த்துவதோடு குவித்து நுரையினரை
ਪLTL
AT&'ungalog, '&long.
தி 聳聳
2...) 卤穆座X登型 இக்ரோபர் 纪óó品 -
 
 
 
 

്. 後、三ジ。

Page 21
*"E- மிக அண்மைக்காலமாக இலக்கிய உல கில், குறிப்பாக ஈழத்துத் தமிழிலக்கிய சூழலில் எம்.ஏ. நுஃமான் அவர்களைப் பற்றி பலவிதமான கருத்துக்களை, படிக் கக்கூடியதாகவும், கேட்கக் கூடியதாகவும் உள்ளன. இவரது படைப்பாற்றலின் மீது குறைகாண்பதையும், இவரது கருத்துல கில் குற்றங்காண்பதையும், இவருடைய கருத்துக்களில் சிலதை தங்களது நலனுக் குச் சார்பாக எடுத்துப் பேசுவதையும், தமிழ் தேசத்தவர் செய்து கொண்டிருக்க, இவர் ஒரு சிவப்புச் சட்டைக்காரன், இவர் ஒரு முஸ்லிமன்று, இவர் தனது கடந்த காலக் கருத்தியலை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முஸ்லிம்தேசத்தவர் சொல் லிக் கொண்டிருக்கின்றனர்.
நுஃமானை ஒரு முஸ்லிம் இனவாதி யாகக் காட்டி அவரது இலக்கியப்பங்களிப் பினை நிராகரித்து, அதன் மூலம் தமிழில் எழுதும் முஸ்லிம் தேசத்து இலக்கியவாதி களின் இலக்கியப்பங்களிப்பை இரண்டாம் பட்சமாக்கும் தொடர்கதையாடல், நு.
மானை, ஒரு மார்ச்சியவாதியாகக் காட்டி,
இஸ்லாத்துக்கு விரோதமானவர் எனக்காட் டும் தொடர்கதையாடல் என, இருதேச புலமையாளர்களாலும் நுஃமான் இன்று, கேள்விகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
இவ்விரு புலத்திலிருந்து நுஃமான் அவர்களைப்பற்றிக் கூறப்படுகின்ற கருத்துக் கள் அனைத்தும் ஒரு புடைத்தானவை என்பதும் ஒத்தவயதுப் பிரச்சினை கொண் டவை என்பதும், நுஃமான் பற்றிய ஒரு பொது மதிப்பீட்டுக்கு வருவதற்கு தடை பானவைகள் என்பதும் எனது கணிப்பாகும்
au@9tپا كاg
நுஃமானின் இல
குறைத்துமதிப்பிடவோ
கருத்துக்களை எடுத்த கவோ முடியாது. வே ரது கருத்துலகின் மீது பலாம் தர்க்கிக்கலாம் : கிய வளர்ச்சிக்கு ஆரோ கூடும். மாறாக, எழும களை முனவைபபது ==|TTउ5LD.
முனைப்பு 12ல் ல்ெ லாசின 'முஸ்லிம் இ ரையைப் படித்தவர்கள், இலக்கிய ஈடுபாட்டை கியவாதிகள் எவரும், 6 யான விவாதத்தைத் காட்டவில்லை. என் உரையாடல்களின்போது கருத்துக்கள் இலக்கிய வைகளாக இருக்கவி இலக்கியம் தொடர்ப அவர்கள் பற்றியும் இ கருத்துக்களையே கூ
றியலாசின் கட்டுை அவர்களை முன்னிறுத் தொடர்புடன் 1960 தெ 2000 என நீளும் காலத்துெ வாழ் முஸ்லிம்களால் த படைப்புக்களின் பல பூடகமாக, அதுவும் கத்தைப்பற்றி, அது
"தமிழிலக்கியத்தில் யாக இஸ்லாமியத் பார்ப்பது பிழையில்லை மிய இலக்கியம் கல வளர்ச்சி கண்டு வி எதிர்ப்பிலக்கிய கோட்ப கூடியதாகவோ, நியா தாகவோ, வளர்ந்து விட ஆதங்கம் கொண்டவ கியவாதிகளை கண்டு
கலாச்சார ஆயுதம கையாளக்கூடிய வரலாற் இலங்கை வாழ் முஸ்: விட்டார்கள் என்பதை தாயில்லை. எப்படியோ
ଛୁର୍ଣ୍ଣ । ୱିଥ୍‌
 
 
 

"GPడిg مهاء ملقيrop"
த்துவத்தில்ந்ேது விந்து செல்லுக் டுஸ்லி புலடிைத்துலுக்?
கியப்பங்களிப்பை
அல்லது அவரது எடுப்பில் நிராகரிக் ண்டுமானால், அவ எதிர்வினை செய் அவைகள் தமிழிலக் க்கியமாக அமையக் ாற்றான கருத்துக்
தவறான மதிப்பீடு
மீளியான அல, றிய இலக்கியம் கட்டு அதிலும் தீவிரமான க் கொண்ட இலக் எழுத்தில் தொடர்ச்சி தொடர ஆர்வம் றாலும் நேரடியாக து, அவர்கள் கூறிய நியாயம் கொண்ட பில்லை. முஸ்லிம் ாகவும் நுஃமான் வர்களும் தவறான றினார்கள். ரயானது, நுஃமான் தி ஒரு வரலாற்றுத் ாடங்கி, 70, 80, 90, ாடர்களில் இலங்கை மிழில் மொழியப்பட்ட நண்புமாற்றத்தினை வராற்றின் தர்க் பேசுகின்றது.
ஒரு வகைமாதிரி தமிழிலக்கியத்தைப் ’ என்றும், இஸ்லா ாச்சார ஆயுதமாக -க்கூடாது, அது ட்டினால் விளக்கக் பப்படுத்தக் கூடிய க்கூடாது என்பதில் களாகப் பல இலக் கொள்ளமுடிந்தது. க இலக்கியத்தைக்
லிம்கள் தள்ளப்பட்டு பலர் ஏற்றுக்கொள்வ முஸ்லிம் இலக்கி
ேேல ஒக்ரோபர் 2
- 6b,8.6b, pa - யத்தை தமிழிலக்கியத்தினுள் கரைத்துவிடு வதிலேயே அவர்கள் பெருவிருப்புக் கொண்டவர்களாக உள்ளனர்.
வரலாற்றின் தவிர்க்க முடியாத எல்லைக் குள் விரும்பியோ விரும்பாமலோ, நூற்றுக் கணக்கான முஸ்லிம் படைப்பாளிகளைப் போலவே, நுஃமான் அவர்களும் தள்ளப் பட்டுவிட்டார், என்பதே யதார்த்தம். இத் தகைய நுஃமானின் பண்பு மாற்றத்தினை றியலாசின் கட்டுரை விளக்கிக் காட்ட வில்லை. என்றாலும், நுஃமானின் 90க்குப் பின்னரான எழுத்துக்களில் தொகுப்பு முயற்சி களில், பண்புமாற்றத்தைக் காணலாம். வன் முறை அரசியலை அறம் என்று மொழிந்த நுஃமான், வன்முறை அரசியலின் அறத்தை கேள்விக்குட்படுத்தத் தொடங்கியதை, இக்காலகட்டங்களில் காணலாம். நு: மானின் அண்மைக்கால எழுத்துக்களில், தயக்கமின்றி, ஈழப்போராட்டத்தில் கறை படிந்த சம்பவங்களைக் கூறுகின்றார். தமி ழில் எழுதும்பல படைப்பாளர்களிடம் இல் லாத துணிகரம் இவர் எழுத்தில் இன்றும் உள்ளது. வடக்கு முஸ்லிம்களின் வெளி யேற்றத்தை ஓர் இனச் சுத்திகரிப்பு எனத் திடமாகவே நுஃமான் சொல்கிறார்.
ஆனால், உலக எதிர்ப்பிலக்கிய வரலாற் நின் நிகழ்ச்சி நிரலின் அழுத்தக் குரல்களாக, எதிர்காலத்தில் முஸ்லிம் இலக்கியம் வந்து விடுமோ என்பதுதான் பலரின் கவலையாக இன்று உள்ளது. எழுத்தை இலக்கியத்தை ஒரு கலாச்சார ஆயுதமாக, ஒரு மக்கள் தொகையினர் உபயோகிக்கத் தொடங்கு வது, முஸ்லிம் தேச இலக்கியவாதிகளால் தவிர்க்க முடியாதுள்ளது என்பதை விளங் கிக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர் அவர்கள்.
எனவே முஸ்லிம் இலக்கியக் கோட்பாட் டின் கருத்தியலை, தமிழிலக்கியத்தின் முரணியங்களோடு உரையாடுவதன் ஊடாக, எம்.ஏ.நுஃமான் அவர்களைப் பற்றிய ஒரு பொது மதிப்பீடு ஒன்றினைச் செய்வதனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை யாகும்.
கவிஞர், எழுத்தாளர், விமர்சகர் பதிப் பாளர், முற்போக்கு இலக்கியவாதி. தமிழ் பேசும் மார்க்சியர்களில் ஒருவர் எனப்பல்

Page 22
தளங்களிலும் அறியப்பட்டிருக்கும் நு. மானைப் பற்றி இதுவரை விமர்சன நுளைவு செய்யப்படாமை துக்கமானதே. தமிழிலக்கியத்தின் கடைசி 50 வருடகால வரலாற்றின் பல இடங்களில் நுஃமான், தொடர்ச்சியாகவும் மீறலாகவும் இயக்கமாக வும் தொடக்கமாகவும் இருந்து வந்திருக் கிறார். இக்காலப்பகுதிகளில் தமிழிலக்கியம் நுமானால் வளம் பெற்றதென்பதே உண்மை. நுஃமாண் இல்லையேல் இங்கு பல நிகழ் வுகள் நடந்திருக்காதே போயிருக்கலாம். அல்லது இன்றும் பின்தள்ளப்பட்டிருக்க
Tiò
"அவர் எட்டியுள்ள உச்சங்களே சில வேளைகளில் யாரும் இதுவரை சென்ற டையாத உச்சங்களாக உள்ளன" என நுஃமானின் கவியாற்றலை இ. முருகையன் அவர்கள் கூறுவது போலவே, நுஃமான் ஒரு சிறந்த கவிஞரேதான். புத்தரின் படுகொலையை நுஃமான் எண்கின்ற முஸ் லிம் தேசத்தவர் எழுதாமல், தமிழ் தேசத்த வர் ஒருவர் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என, நுஃமானின் கவியாற்றல் மீது ஐயம் கொள்ளத்தேவை மில்லை. இக்கவிதை ஒன்றே போதும் நுஃமானை பெருங்கவிஞர் என்று சொல்ல. இக்கவிதையில் ஒரு சிறந்தபடைப்புக்கான எல்லாமே உள்ன. அதன் காலமும், கருத்தும் மிகமுக்கியமானவைகள். அவை கள், வடக்கு கிழக்கு பெருநிலத்தின் மக்கள் தொகுதியினரின் மொத்தமாக இருந்தது என்பதே உண்மை.
சிறந்த கவிஞர் என்பது போலவே சிறந்த சிறுகதை எழுத்தாளரும்தான். வானவில்', 'பன்காரிகள்', 'சதுப்புநிலம், இரண்டு உலகங்கள்’ என எண்ணிக்கை யில் குறைவான சிறுகதைகளையே நு. மான் எழுதியிருந்தாலும் 'சதுப்புநிலம், இரண்டு உலகங்கள் இரண்டுமே பேதும் நுஃமானின் புனைகதை ஆற்றலுக்கு. 1970 ஆம் ஆண்டு கணையாழியில் சதுப்புநிலத்தைப் படித்தேன். அக்காலம், முற்போக்கு இலக்கியத்தின் காலம் அக்கால கட்டத்தில் நுஃமான் இப்படி ஒரு கதையை எழுதியிருக்கிறாரே என நான் மலைத்த துண்டு. மௌனியின் அழியாச் சுடர் பெண் போல, நுஃமாளின் சதுப்புநில கதாநாயகன், மெலிதாக, மிக மிக மெலிதாக, எடுத் துரைப்பு முறையில் ஒரு மீறலாக நு: மான் சதுப்பு நிலத்தை 70க்கு முன் னரே எழுதியிருக்கவேண்டும். மட்டக் களப்பு பொது வாசிகசாலையும் ஒரு 20 - 26 வயதைக் கொண்ட ஒரு வாலிபனுமான
22భ్రప్తి(2)
ஒக்ரோபர் 2005 ஆகஸ்:
தோரணை, அவன யாகிறது, 1970 இ வரலாற்றின் முற் கோட்பாட்டின்
காலகட்டம். அந்: வர்தான் நுஃமானு முகாமினரால் மனே நிராகரித்த தளத்தில், மான் சிறுகதை 6 ரீதியான சிறுகதை உருவம், உள்ளட மீறிய வகையில்.
"கைலாசபதி, யோரது அணுகு இடைவெளிகளை
இன்னொரு தளத் gi. LSTsi 6T6ius உ. சேரன் அவர்க தமிழிலக்கியத்தி இடங்களில் நு. உள்ளார்.
தமிழிலக்கியத்தி வருகை மிக மு: அவரது “தமிழ் புத்தகம், தமிழ் நரி 52(E) வெளிச்சத்தை பதியின் விமர்சன முகம் தெரியப்பட்ட பதி பெரிதும் அ விமர்சனப்பார்வை ஓர் அங்கீகாரத்ை வாதப்பிரதிவாதங்களு லில்லை. கைலாச இலக்கியத்துக்கு பவர் எதிர்வினை ( மறுவினை செய்ய மனே மறுத்துை தமிழ் நாவல் இ சாமிநாதனின் கட்( ரையாடல் மிகவும்
தமிழ் இலக்கிய சமூகவிஞ்ஞானப் தவர், எனச் சிறப் வேளை, தமிழில ஈழத்து தமிழில் பகுதிகள் சிலதை யவர் கைலாசபதி பட்டுமிருக்கிறார்.
மு. தளையசி: தத்தை, மெய்யுள் கைலாசபதியால் வி
 
 
 

து எண்ணமே கதை லங்கை தமிழிலக்கிய போக்கு இலக்கியக் செல்வாக்கு மிக்க
முகாமைச் சேர்ந்த ம், ஆனால், தனது ாரதியக் கதைகள் என அந்நாட்களிலேயே நு: ழுதியிருக்கிறார், மரபு
ஆக்கும் முறையை,
க்கம் இரண்டையுமே
சிவத்தம்பி ஆகி முறைகளில் இருந்த பும், பலவீனங்களை ததோடு விமர்சனத்தை துக்கு உயர்த்தியவர் து உணர்மை’ என ர் சொல்வது போலவே * வரலாற்றில் பல மான் தொடர்ச்சியாக
ல் க. கைலாசபதியின் ங்கியமான காலகட்டம்.
நாவல் இலக்கியம்' வல் இலக்கியத்துக்கு க் கொடுத்தது. கைலாச ஒளியில் தமிழ் நாவலின் து. இதனால் கைலாச றியப்பட்டார். அவரின் தமிழிலக்கிய உலகில் தப் பெற்றபோதிலும், நக்கு உட்படுத்தப்படாம பதியின் தமிழ் நாவல் வெங்கட்சாமிநாதன் என் செய்தபோது, கைலாசபதி வில்லை. மாறாக நு. த்தார். "கைலாசபதியின் லக்கியமும் வெங்கட் \ரையும்" என்ற மாற்று பிரசித்தமான ஒன்று.
விமர்சன உலகில் ஒரு ார்வையை முன்வைத் த்துக்கூறப்படும் அதே க்கியத்தின் குறிப்பாக க்கியத்தின் சத்தான
சுட்டிக்காட்டத் தவறி
என குற்றம் சாட்டப்
கத்தின் பிரபஞ்ச யதார்த் |ள மார்க்சிய ஒளியில் ாக்கம் செய்ய முடியாது
TTOZOS OOOLOBOO OZZZYOTTS is YsOLLSTTO SYZ
போயிற்று. முருகையனோடு சேர்ந்து கவிதை நயம் எழுதிய கைலாசபதியால் மஹாகவியின் கவியாற்றலை எடுத்து ரைக்க முடியாதும் போயிற்று.
மு. தளையசிங்கத்தின் தத்துவ உலகை மறுத்து, படைப்புலகைப் பாராட்டியவராக வும், கவிஞர் மஹாகவியின் படைப்புலகின் மீது சண்முகம் சிவலிங்கம் அவர்கள் வழங்கிய விமர்சன ஒளியில் தானும் நனைந்து கொண்டவராகவும் நுஃமான் அறியப்பட வேண்டியவராகின்றார். தன் குருவான, கைலாசபதி எழுதாதவைகளை, எழுதமறந்ததை எழுதியதன் காரணத்தால் குருவின் தொடர்ச்சியாகவும் ஈழத்துவிமர் சன மரபின் தொடர்ச்சியாகவும் அறியப்பட வேண்டியவராகின்றார்.
தமிழ் புலமைவட்டத்துடனும், இலக் கியக்காரர்களுடனும் மிகவும் நெருங்கிய ஊடாட்டம் கொண்ட ஒருவர், இவரைப் போல இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். கவிஞர் நீலாவணனின் இலக்கியச்சூட்டில் கண்விழித்துக் கொண்ட நுஃமான், இலக்கியத்தினூடாக உலகைத் தரிசிக்கத் தெரிந்து கொண்டார். எண், சண்முகரத்தினம், மெளனகுரு, சித்திரா ஆகியோரைப் புலமை நண்பர்களாகக் கொண்டவர். அ. யேசுராசா, மு. பொன்னம் பலம் போன்றவர்களுடன் இணைந்து இலக்கியத்துக்காக உழைத்தவர். றெஜி சிறிவர்த்தன, குமாரி போன்ற சிங்களப் புலமையாளர்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். ஈழத்தில் மட்டுமல்ல, இந் தியா, புலம்பெயர் நாடுகள் என்று விளம் பரமின்றி அறிமுகமானவர்; நுஃமான் அவர்கள்.
ஈழத்து தமிழிலக்கியத்தில் மரபு ! முற்போக்கு என்கின்ற இருமை எதிர்மை ஈழத்து தமிழிலக்கியத்தை வளப்படுத்திய முரணியமாகும். அதேபோல க. கைலாசபதி / மு. தளையசிங்கம், தமிழ்நாவல் இலக் கியம் / முற்போக்கு இலக்கியம், ஏழாண்டு கால இலக்கியவளர்ச்சி என்கின்ற முரணி யங்கள் இரண்டும் வேறுபட்ட கருத்துக்க னின் முரணியங்களாகும். இம்முரண்களால் தமிழ் இலக்கிய உலகம் மேலும் வளர்ச்சி கண்டதென்பதே உண்மை.
இம்முரணியம் பின்நாட்களில் நுஃமான்! மு. பொன்னம்பலம் என்ற எதிர்மைகளில் இயக்கம் புரிந்தது. இருவரும் இலக்கியத் தில் தர்க்கம் புரிந்தனர். "ஆயிரம் பூக்கள் மலரட்டுமே", "நீங்களும் காவியம் பாட லாம்" ஆகிய எதிர்க்கதையாடலகள் மிகவும்

Page 23
பிரசித்தமானவை. இம்முரணியம் சினேகத் தன்மையானதாக மாறி, பின்னாட்களில் “அலை யேசுராசா, மு. பொன்னம்பலம், நுஃமான் என்கின்ற கூட்டு நவீன ஈழத்து தமிழிலக்கியத்தின் முகத்தையே மாற்றியது
6T5CTEUTLC,
இக்காலகட்டம் ஈழத்து தமிழ் இலக்கி யத்தில் மட்டுமல்ல, ஈழத்தின் அரசியல் வரலாற்றிலும் மிகமுக்கியமான காலகட்ட மாகும். இக்காலகட்டத்திலே எதிர்ப்பிலக்கி யமாக, அரசியற்கவிதை பற்றி பேசப்பட் டது; எழுதப்பட்டது. நுஃமான் தொகுத்து வெளியிட்ட "பலஸ்தீன கவிதைகள்” ஈழத் தில் அரசியல் கவிதை எழுத தூண்டு கோலானது. வ.ஐ.ச. ஜெயபாலன், உ. சேரன் முதலான அரசியல் கவிதையாளர்கள் தோன்றினார்கள். எழுதினார்கள். தனிப்பட்ட கவிஞர்களது தொகுப்புக்களும், "மரணத் துள் வாழ்வோம்” ஆகிய கூட்டுத் தொகுப் பும் வெளியிடப்பட்டு உலகெங்கும் பிர
கியத்தின் சிறந்த கவிதைகளுக்கு உதார ணமாக ஈழத்தவரின் கவிதைகளையே எடுத்துரைக்க வேண்டிய கட்டாயம், இந்தி யாவில் ஏற்பட்டது. புனைகதையில் இல் லாது போனாலும், கவிதையில் ஈழத்துக் கவிதைகளே தமிழ்க் கவிதை வரலாற்றை நிரப்பியது. இந்த பங்களிப்பில் நுஃமான் அவர்கள் மறக்கப்படமுடியாதவராகின்றார்.
1960களிலும் அதற்கு முன்னரும் பேசப் பட்ட இஸ்லாமியத் தமிழிலக்கியக் கோட் பாட்டுக்கும், 90களின் பின்னர் பேசப் படுகின்ற முஸ்லிம் இலக்கியக் கோட்பாட் டுக்கும் இடையில் மிகுந்த வேறுபாடு இருப்பதனைக் காணத்தவறக் கூடாது. ஆனால் இவ்விரு கோட்பாடுகளுக்கு மிடையில் பண்புரீதியான பெரும் வேறு பாடு இருப்பதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
"இஸ்லாமிய இலக்கியக் கோட்பாடு” இலங்கையில் முஸ்லிம்கள் ஒரு கலாச்சாரக் குழுவாக இருந்த காலத்துக்கும், இனக் குழுமமாக இருந்த காலத்துக்கும் இடைப் பட்ட காலத்தில் கதையாடப்பட்டது என்று எடுத்துக் கொண்டால்; முஸ்லிம் இலக்கி யக் கோட்பாடானது, ஓர் இனக்குழுமமாக இருந்த இலங்கை முஸ்லிம்கள், குறிப்பாக வடகிழக்கு முஸ்லிம்கள், ஒரு தேசமாக பரிமாணம் அடைந்த காலத்திற்குரிய கதையாடலாகும். இஸ்லாமிய இலக்கியக் கதையாடல் சமய, கலாச்சார, பண்பாட்டுத் தளங்களை மையமாகக் கொண்டிருக்க, முஸ்லிம் இலக்கியக் கதையாடல், அரசியல்
தளத்தினையும் த பொருளாகக் கொண்ட இலங்கையில் எப்ப கள் தங்களது சமய க நேரடியாக தடைகள் இ நிருவாக மட்டத்திலே களாக இயங்கத் தன் மில்லை. இவைகள் எ ஓர் இனக்குழுமம் தன் ருக்கக் கூடிய பண்புக பண்புநிலையில் நீண் அனுபவித்தவர்களாக லிம்கள் வாழுகின்றார்கள் வரலாற்றுக் காரணங்க ஓர் தேசிய இனமாக்கி ! இன்று வடகிழக்குப் தேசமாக வளர்ச்சி க தேசம் தன்னைத் தற்க கான நடவடிக்கைகள் அரசியல் அதிகார அல இதனை இன்னே கண்டு கொள்ளலாம்; லிம்கள் ஓர் இனக்குழு யத்துடன் இணைந்த போது பேசப்பட்டது; தமிழ் இலக்கியம். மு அவ்வாறானதன்று. அது இருந்த முஸ்லிம்கள், கில், தங்களுக்கோர் அலகினைக் கேரியபோ தின் சமூகமனம் முஸ் கனவுகண்டது. அ4 யதார்த்தத்தில் கருவா இலக்கியக் கோட்பாட முஸ்லிம் இலக்கி வரலாற்றுத் தேவைன உள்ளது. அல, றி போல "இந்தியாவில், த டி. செல்வராஜ், ஹெப்சி மலையாள இலக்கியத் கும் மத அடையாள பிலக்கியம், கலாச்சார மில்லாது போயிரு ஈழத்தில் முஸ்லிம்கள் யாளத்தின் பெயரால் அ அவதியுறும்போது, அ கலாச்சார ஆயுதமாக படைப்பது அவசியம வரலாற்றுக் காரணத் இதுதான் முஸ்லிம் இ டின் தர்க்கமும் ஆகு முஸ்லிம் இலக்கி தன்னைத் தற்காத்து
*
 

ர்னகத்தே பேசு தாகும்.
கத்திலும் முஸ்லிம் ாச்சாரத்தைப் பேண நந்ததில்லை. கல்வி pஸ்லிம் பாடசாலை டகள் இருக்கவு லாம் ஒரு நாட்டில் னளவில் கொண்டி ாகும். இத்தகைய நெடுங்காலத்தை இலங்கையில் முஸ் தவிர்க்க முடியாத ள் முஸ்லிம் களை புள்ளது. இவ்வினம் பருநிலத்தில், ஒரு ண்டுள்ளது. ஒரு த்துக் கொள்வதற் பில் ஒன்றாக, ஓர் கைக் கேரி நிற்கும்.
1ார் விதமாகவும் இந்நாட்டில் முஸ் மமாக தமிழ்த் தேசி வகையில் இருந்த நான் இஸ்லாமியத் ஸ்லிம் இலக்கியம் து இனக்குழுமமாக குறிப்பாக வடகிழக் அரசியல் அதிகார து, முஸ்லிம் தேசத் லிம் மாகாணத்தைக் க்கனவின் பச்சை னதுதான் முஸ்லிம் ாகும். ம் தனக்குள் ஒரு யக் கொண்டதாக லாஸ் சொல்வது மிழ் இலக்கியத்தில் ா ஜேசுதாசனுக்கும், ல்ெ கே.ஏ. அப்பாசுக் த்துடனான எதிர்ப் ஆயுதமாக அவசிய கலாம். ஆனால் மதரீதியான ஆடை டக்கப்படும் போது, தன் பொருட்டான திர்ப்பிலக்கியத்தைப் ப் உள்ளது". இது தைக் கொண்டது. லக்கியக் கோட்பாட்
Pů.
த்தின் மனமானது, க் கொள்வதனை
&&");
స్లో భర్తిడికిyouనీ ఇదిరివో (క్ష
நோக்கமாகக் கொண்டதாகும். அடக்கு முறைக்குள்ளாகும் போது, உதவிகேட்டு எழுப்பும் அவலக்குரல் போன்றது. தன் னைக் காப்பாற்ற யாராவது வந்து விடக்கூடும் என்ற நப்பாசையிலானது. இதனால் சமகால அரசியல்வன்முறை யினைக் கேள்விக்குட்படுத்துவது. சமாதானத்தை வேண்டிநிற்பது. சக வாழ்வை மனதார விரும்புவது. பன் முகத்தன்மையினை அங்கீகரிக்கக்கோரு ճilֆf:
முஸ்லிம் இலக்கியம் எதிர்காலத்தில், எதிர்ப்பிலக்கியக் கோட்பாட்டினால் விளக்கப்படுத்தப்பட்டுவிடக் கூடாது, தனினை அது நியாயம்படுத்திக் கொள்வதற்கு முன்னரே செயலிழந்து போய்விட வேணடும், எண்பதான எதிர்பார்ப்புகளே தமிழ்புலமையாளர்களின் உள்ளங்களில் அதிகமாக உள்ளபோதும், தமிழ் மொழியின் எல்லைக்குள் முஸ்லிம் இலக்கியத்தைக் கரைத்துவிடும் ரசவித்தைப்பணி தமிழ் தேசப்புலமைகளின் பக்கமே உள்ளது. பந்து இப்போது அவர்களிடம்,
ஒரு காலத்தில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கோட்பாட்டுக்கு எதிர்வினை காட்டி, வாதப்பிரதிவாதம் செய்த நுஃமான் தான் பின்னர் "துப்பாக்கிக்கு மூளை யில்லை’ போன்ற, கவிதைகளை எழுதி னார். ஒரு சமூக விஞ்ஞானியாக மாறி, "பிரவாதத்தில், "ஜூலையை நினைவு கூரல்" கட்டுரையை எழுதினார். இக்கட்டு ரையின் பின்பகுதியில், இன ஒழிப்பின் சமகால வடிவங்களை அழகாக எழுதுகி றார். நான் முன்னர் சொன்னது போல, இது வரலாற்றின் தவிர்க்கமுடியாத நியதி. இனத்துவ அரசியலை விளங்கிக் கொண்ட வராக நுஃமான் மாறியுள்ளமையின் வகை மாதிரி. இதனைத்தான் புத்தரின் படு கொலையை எழுதிய நுஃமான் பின்னர் ஒரு முஸ்லிம் தேசியவாதியாக மாறியுள்ள தாகக் குறைகாண்கிறார்கள். இது ஒரு குறையே அல்ல. அவைகள் மனவிரிவு கொண்ட எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கே சொந்தமான வரலாற்றின் தருணங்கள்.
இக்கட்டுரையின் அடுத்தபடிக்குப் போவதற்கு முன்னர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் கருத்துலகத்தின் நீள, அகல, ஆழங்களைச் சற்றுப் பார்ப்பது மிக மிக அவசியமானதாகும். இவரது கருத்துக் கள் தொடர்பாக சிறு சிறு எதிர்ப்பொறிகள் எழுப்பப்பட்டிருப்பினும், அவைகள் எழுப்பும் கங்குகளின் வெம்மை யில், நு:
SG

Page 24
மான் பொகங்கிப்போகமாட்டார்; என்பதே உண்ம்ை.
இவரது கருத்துலகத்தினை எளிதாக இனங்கண்டு கொள்வதற்கான பனுவல்க ௗாக, தாயாகவும் செவிலித்தாகவும் இவர் உள்ள ஆவணங்களை எடுத்துக் கொள்ள லாம் "தாத்தாமாரும் பேரர்களும்" என்கின்ற நெடுங்கவிதைகளின் தொகுப்பு, "பிரவாதம்" சமூகவிஞ்ஞான இதழ், என்பன அவை களாகும். வர்க்க உணர்வை ஊட்டுகின்ற தீப்பொறியைக் கவிதைகளில் கொண்ட ஆவணமாகத் தாத்தாமாரும் பேரர்களும் இருக்க, அரசியல் கவிதைப் பாரம்பரி யத்தை ஈழத்தேசியவாதத்துடன் இணைத் துக் கொண்ட பொறியை ஊட்டிய அர சியல் இலக்கிய ஆவணமாக, பலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பைக் காணலாம். ஒரு சமுதாயத்தின் இயக்கவியல் கட்டங்களில் வர்க்கப்புரட்சிக்கு முன்னர் தேசிய புரட்சிகளையும் மாக்சியர்கள் ஏற்றுக்கொள் ௗலாம், நிகழ்த்திக் காட்டலாம், என்பதற்கு ஆதாரமான, நம்பிக்கைத் தொனியை இத் தொகுப்பு வடகிழக்கு பெருநிலத்தில் வெளிக் காட்டியது, என்று சொல்லலாம். பின்னர் இவரால் ஆவணப்படுத்தப்பட்ட சோவியத் * உடைவு கட்டுரைகள் தொகுப்பு, பிரவாதம் சமூகவிஞ்ஞான இதழ்கள் என்ப தெல்லாம், வன்முறை அரசியலைக் கேள் விக்குட்படுத்தும் பொறிகளைக் கொண் டவைகள் என்று சொல்லலாம்.
தனிக்கவிதைகளையும் சிறுகதைகளை யும் நுஃமான் எழுதியுள்ள போதிலும் முதன் முதலில் தொகுப்பான அவரது கவிதை கள் 1977ல் வெளியான "தாத்தாமாரும் பேரர்களுமே" ஆகும். "அழியாநிழல்கள்", "மழைநாட்கள் வரும்" எனப் பின்னர் தொகுப் பட்டிருந்தாலும் தாத்தாமாரும் பேரர்களும் மட்டுமே போதும் 1977க்கு முன்னரான காலப்பகுதியில் நுஃமானின் கருத்தியலை புரிந்துகொள்ள,
நம் கவிஞர், கதைஞர் எல்லோரைப் போல வமே, கவிதை, கதை எழுத ஆர்வம் கொண்டிருந்தவர்தான் நுஃமான் கல்முனைப் பிரதேசம், கவிஞர் நீலாவணனின் தொடர்பு, அதை அவருக்குச் சாத்தியப்படுத்தி இருக் கிறது. நீலாவணனிடம் கண்விழித்துக் கொண்டாலும், இருதும்பிகளாக சண் முகம் சிவலிங்கத்துடன் இவர் உலகினைச் சுற்றி வலம் வந்தார். அந்நாட்களில், உரு வானதாகவே "உலகப்பரப்பின் ஒவ்வொரு கணமும்” கவிதை இருக்கவேண்டும். இக்கவிதை சண்முகம் சிவலிங்கத்தின் "பரவளைகோடு"வை எனக்கு நினைவூட்
டியது காலத்தையும் விந்த உலகில் யூாளத்தை, விசாரன் யாக நுஃமானின் இது புறநிலையாக முயற்சி.
"அதிமானிடன் நல்லாள்” என்கிற 1968ல் எழுதப்பட்ட இக்காலகட்டமே 18ார்க்சியம் ஆட் இருக்கவேண்டும் கங்கைவரை” என் யாயணின் வரைவிை தினால், சசி சொல்வி பிரியத்தில், பின்பற்றி யாக அதிமானிடர் காட்சிகளை கவிை படுத்துவதினூடாக, நினை, கவிஞர் மு போல, பற்பல நூற் மான வளர்ச்சிகளை லாகக் காட்டுவது பொது உடமையில் வர் வரையான ஆள்பவனும்/ஆள் முரணியக் கட்ட மூலங்கள் காட்டில் அதில் உண்டாகு விடுவிக்கும் என்று னது போலவே, நு. பூமியில் போர்மிக இளைத்த பாதியில் வடக்கு கிழக்கு பான மாநிலமென்று கிழக்கென்றதும் எண்ணங்களுமே முதன்மை பெறும்
'கும் விவசாயத்திற்
மான ஊடாட்டம் நீலாவணன், புரட் போன்ற கவிஞர்க அப்துஸ்ஸமது, ! தூர்கனி போன்ற
இன்றிருப்போரும்
பெருநிலத்தின் மீ; ஆவணப்படுத்தே விவசாய வாழ்வின் கும் மாபெரிய வ ளையே இவர்கள் லாம். ஆனால், இ l'Agly5603-1148); Jogla". லாம். இவரது
 
 

இடத்தையும் கொண்டு, தனிமனிதனின் ஆடை ணை செய்யும் கவிதை கவிதை இருக்கிறது. உலகத்தை அறியும்
', 'நிலம் என்னும் கவிதைகள் இரண்டும் டவைகளாக உள்ளன. இவரது கருத்தியலில் கொண்ட நாட்களாக "வால்காவிலிருந்து ற ராகுல் சாங்கிருத்தி னப் படித்ததன் காரணத் து போல, ஒரு துர்தன எழுதப்பட்ட கவிதை ன் இருக்கவேண்டும். தயில் நிகழ்ச்சித் தொடர் உலகின் சமூக வரலாற் உருகையன் சொல்வது றாண்டுகளின் படுவேக வரலாற்று இயக்கவிய இக்கவிதை. ஆதிப் லிருந்து, முதலாளித்து சமுகங்களிலெல்லாம் ப்படுபவனும் என்கின்ற மைப்பையே மாக்சிய ன. வர்க்கமுரண்பாடும் ம் புரட்சியுமே உலகை முதுமாக்சியர்கள் கொன் ஃமானின் கவிதையிலும், ப்புரியும் அதிமானிடன் ருந்தே உதித்தான். ந பெருநிலத்தின் செழிப் கிழக்கைக் கூறுவர். வயலும், வயல்சார்ந்த இங்கு இலக்கியத்தில் அதிலும் நாட்டுக்கவிக கும் மிகமிக நெருக்க கிழக்கிலே உண்டு. சிக்கமால், அண்ணல் ளும், பித்தன், அஸ். ருதூர் கொத்தன், மரு இலக்கியகாரரும் சரி. சரி, கிழக்கின் விவசாயப் தான எமது வாழ்வை, இல்லை. கிழக்கின் னப்பற்றி எழுத இருக் ரைவின் சில பக்கங்க எழுதியுள்ளார்கள் என வர்களுக்கெல்லாம் ஒரு நான் அவர்களைக் கூற நிலமெனும் நல்லாள்’
தென்கிழக்கின், அதாவது திட்டமிடப்பட்ட கல்லோக் குடியேற்றத்திட்டத்தில் புதைந்து போன எம் தேசங்களின் வாழ்வியலை, ஒரு பதமாகக்கூறுகின்ற ஒரு படைப்பு என்று சொல்லலாம் நீலாவணனின் "வேளாண்மை’ போலல்லாது, ஓர் நிறைவினை இதில் அனுபவிக்கமுடியும். இக்கவிதையிலும், ஆள்பவன்/ஆளப்படுபன் என்பதுபோல் போடி/கூலி என்கின்ற முரணியம் காட்சிப் படுத்தப்படுகிறது.
"அதிமானுடன்", "நிலமெனும் நல்லாள்" ஆகிய இரண்டு கவிதைகளையும் நோக் கும்போது, மேற்படி காலகட்டங்களில் ஈழத் துத் தமிழிலக்கியச் சூழலில் காணப்பட்ட செல்லாக்குமிக்க புலமையாளர்களின் கருத்து நுஃமானிடமும் காணப்படுகிறது.
“தாத்தாமாரும் பேரர்களும்” என்ற கவிதையே நுஃமானது கருத்தியலின் பொற்காலம் ஆகும். மார்க்சிய ஒளியில் உலகைப்புரிந்து கொண்ட கைலாசபதியின் மாணவனான, முற்போக்குக்கலை இலக் கியக் கோட்பாடு பற்றிப் பேசிய, இஸ்லாமியத் தமிழிலக்கியக் கோட்பாட்டுக்கு எதிர்வினை யாற்றிய நுஃமானாக இருந்தகாலம். உலக முஸ்லிம்களின் பொதுவான சரித்திரப் போக்கு பற்றி இக்கவிதை பேசுகிறது. இலங்கை முஸ்லிம்கள் அல்லது வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் தேசத்து முஸ்லிம்கள், மரபுரீதியான முஸ்லிம்களா? அல்லது மறு மலர்ச்சி முஸ்லிம்களா? எமது முஸ்லிம் அடையாளம் எது? தாய் வழியா? தந்தை வழியா? என்கின்ற கேள்விகளை அறிவுப் புலத்தில் இப்போதும் எழுப்பும் வல்லமை மிக்க கவிதை அது. அக்கவிதை கவிஞர் அல்லாமா இக்பாலின் கருத்தியலை, எதிர்த் துரைக்கும் கருத்தியலைச் சொல்கிறது. இஸ்லாமிய சகோதரத்துவத்தை வர்க்க முரண்பாட்டில் எரித்துவிடச் சொல்கிறது. மார்க்சியத்தை மானுடவிடுதலையின் மார்க்கமாகக் கண்டு முற்போக்கு இலக்கி யம் பேசிய ஒரு புலமைத்துவக் குழுவி ைைனச் சேர்ந்தவர்களுள் ஒருவராக நு: மான் காணப்படுகிறார். இவருக்கு அதி மானுடன் ஆன விடுதலைவீரன், இளைத்த பாதியிலிருந்து வருபவனாகவே காட்சி யளித்தான். அதனை வர்க்கமுரண்பாட்டக் கூர்மைப்படுத்தி இளைத்தபாதியை வாழ வழிசொல்லிக் கொடுக்கவே அதிமானுடன் தோன்றுவான்.
வர்க்கப்போராட்டத்தில் பாட்டாளி வர்க் கம் வெற்றியடைவதன் ஊடாகவே அதா
வது இளைத்தபாதியிலிருந்து தோன்றும் அதிமானுடனே புரட்சியை உண்டுபண்ணு
இஇஇஇஇஇ இeை

Page 25
வான், என்ற கருத்தைக் கொண்டிருந்த தமிழ்பேசும் மார்க்சியர்களில் ஒருவரான நு: மான், வர்க்கப்புரட்சிக்கு முன்னர், உலகின் பல பெருநிலங்களில், தேசிய விடுதலைப் போராட்டங்கள் பற்றி, குறிப்பாக பலஸ்தீன விடுதலைப் போராட்டம் பற்றி, அதன் நியாயத் தனமையற்றி விளங்கிக் கொள்கிறார். வர்க்கப்புரட்சி தவிர்த்து, ஒரு நாட்டில், தேசத்தில் தேசியவிடுதலைப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக இருக்கமுடியும் என்பதுபற்றியும் நுஃமான் புரிந்து கொள்கி றார். அக்கால பலஸ்தீன வரலாறானது அதர்மத்தினதும், அநீதியினதும் வரலாறாக 1980களில் இவருக்குக் காட்சிகொடுக்கி றது. இக்காலம் ஈழத்திலும் அடக்குமுறை கள், இனக்கலவரங்கள் நிகழ்ந்த காலம். வர்க்கப் புரட்சியைக் கனவுகண்ட நாட்டில், மொழியின் பேரால், மேலும் அடக்குமுறை கள் கட்டவிழ்க்கப்பட்டன. இனவிடுதலைப் போராட்டத்தின் அவசியம் உணரப்பட்டன. அத்தருணங்களில் அடக்கப்படுவோர் சார்பாகக் கவிதை எழுதி தமிழ்பேசும் மார்க்சியர்களில் நுஃமானும் ஒருவராகின்றார். வன்முறை அரசியலை அறம் என்று பாடிய கூட்டத்துள் தானும் ஒருவராக இணைந்து கொள்கிறார். இக்காலகட்டத்தி லேயே, ஈழத்து தமிழ் இலக்கியத்தில், குறிப் பாக கவிதையில், அரசியல் கவிதை பற்றி பேசப்பட்டதெனலாம். ஈழப்போராட்ட சூழ லில், அரசியல் கவிதைகளின் மாதிரிகளுக்கு உதாரணங்களாக, நுஃமான் தொகுத்த பலஸ்தீன கவிதைகள் தொகுப்பு அறிமுக மானது. ஈழப்போராட்ட ஆயத்தங்களுக்காக வும், இன அட்டூழியங்களை, அடக்கு முறைகளை ஆவணப்படுத்தும் கருவிக ளாகவும், நூற்றுக் கணக்கான கவிதைகள் எழுதப்பட்டன. அதில் ஒரு தொகை அரசியல் கவிதைகளை எழுதியவர்கள் புதியவர்களாக, இளைஞர்களாக உருவா னார்கள். இக்கவிதைப் பாரம்பரியத்திற்கு வழிகாட்டிய தமிழ் பேசும் மார்க்சியர்களில் ஒருவராக இருந்தவர்தான் நுஃமான். இவ ரது பல கவிதைகள், புத்தரின் படுகொலை முதலாக, தமிழ் தேசியவாதத்தின் துணை யுடன் நியாயப்படுத்தப்படுபவைகளாக இருந் தன, என்பது இக்காலகட்ட நுஃமானின் கருத்தியலின் மாதிரியாகும். மரணத்துள் வாழ்வோம் தொகுப்பு, உசேரன், வ.ஐ.ச. ஜெயபாலன் போன்ற புதிய கவிஞர்களின் தொகுப்புகளும் இதற்கு உதாரணங்க ளாகும்.
இந்த இடத்தில் நுஃமானின் கருத்தியல் பங்கு பற்றுகையின் தன்மையினை விளங் கிக் கொள்ள, சண்முகம் சிவலிங்கம் அவர்
鬍。*彎 *羲 *畿*羲馨蠍s雲鵬敏
கள் எழுதிய "திசைய புனைகதையினை ஞா வது நல்லது. திசைமா னர் ஈழத்து இலக்கிய இலக்கிய, கருத்தியல் களை விசாரணை செ கும். அக்கதையினை அவர்கள் “உண்மை
கதை” என்று கூறியத லிங்கம் அவர்களே ெ ஒரு ஞாபகம் அக்கதை சபதி, மல்லிகை ஜீவா,
யுன், நுஃமான் போன்றவ றார்கள் முகமற்ற மனித என்ற பாத்திரம் நுஃமான இக்கதையில் காலிமு போராட்ட புரட்சியாளர் பாடகிறது. அக்கலந்து யாளர்களை சந்திக்க ஏ கலந்துரையாடலில் நோ அவகாசம் எடுத்துக் ெ சித்தரிக்கப்படுகிறார். இ மானை ஈழப்போராட்ட பிந்திவந்து சேர்ந்தவ காட்டுகின்ற ஒரு இல எழுத்தின் சாயல் கொ முகம் சிவலிங்கம், ச வர்களுடன் ஒப்பிடுகை தேசியவாதத்தின் நியாயத் வாதத்தினூடாக, அதா சோசலிசத்தை மலரச்
கனவு கண்டவர்களில்,
இருந்த போதும், தமிழீ கருத்தியலை, போராட் வளர்க்க உழைத்த தமி ளர்களில் நுஃமானும் ! என்பதை மறைக்கமு
1981களில் தமிழ் வயப்பட்ட நுஃமானுக் தோற்றுவித்த தொடர் துயர் ஏற்பட்டது. வண் அறம் என்று பாடிய நூ அரசியலை கேள்விக் 1992ல் நுஃமானும் மார்க்சியத்தின் பெயரால் சோவியத் ரஷ்யாவில், அரசமில் படுகொலைகை மாதிரிகளாகக் கொண் வின் கட்டுரைகளைத் யத் யூனியனின் உடை தில் வெளியீடு செய்கி வன்முறை அரசிய6ை மானின் கருத்தியல், முறையை கேள்வி:
 

ற்றம்” என்கின்ற கப்படுத்திக் கொள் றம் அதற்கு முன் சூழலில் இருந்த பூளுமைப் போக்கு யும் ஒரு கதையா படிதத நுஃமான பால எழுதப்பட்ட க சண்முகம் சிவ ால்லிக்கேட்டதாக ல் பேராசிபர் கைலா நீர்வை பொன்னை கள் வந்து போகின் ர்களாக, "நோமன்” னக் குறிப்பதாகும். கத்திடலில், ஈழப் ளை சந்திக்க ஏற் ரையாடலில் புரட்சி ஜ்பாடாகிறது. அக் மீள் தாமதமாகவும், காண்டவராகவுமே இச்சித்தரிப்பு, நு. ந்தின் ஆதரவுக்கு ாக அடையாளம் }க்கிய வன்முறை ண்டதாகும். சண் முத்திரன் போன்ற பில் நுஃமான் தமிழ் ந்தினை ஈழத்தேசிய வது தமிழீழத்தில் செய்யலாம் எனக் பிந்திச் சேர்ந்தவராக ழப் போராட்டத்தின் டச்சூழலில் மேலும் ழ்பேசும் புலமையா மிகமுக்கியமானவர்
UJIEJ. தேசியவாதத்துடன் ந போராட்ட சூழல் வன் முறைகளில் முறை அரசியலை ஃமான், வன்முறை குட்படுத்துகின்றார். சேரனும் சேர்ந்து புரட்சிக்குப்பிந்திய ஸ்டாலின் காலத்து ள, வன்முறைகளை . ரெஜிறுவர்தனா தொகுத்து, "சோவி வு” என்ற மகுடத் றார்கள். 1980களில் அறம் என்ற நு: 1990களில் வன் குட்படுத்துவதாக
ఖఃఖఃjగఃఖ్య త&nuగే 2ంధన్
மாற்றம் கொள்வதனைக் காணலாம். பின் னர் 2000ங்களில் பிரவாதத்தில் துணிந்து கருத்துக்களை முன்வைக்கும் ஒரு சமூக விஞ்ஞானியாக மாறுகின்றார். இக்காலகட்ட நுஃமானுடைய கருத்தியலானது, பின்னாட் களில் ஈழப்போராட்டத்தின் நிர்ணய சக்தி களையே சுட்டிவிழிக்கும் தன்மை கொண்டதாக மாறியுள்ளது; என்பதே உண்மை.
இக்குரலில் வடகிழக்கில் எழுச்சி கொண்ட தமிழ் தேசத்தின் சாயலிலிருந்து, எழுச்சி கொண்ட முஸ்லிம் தேசத்தின் குரலினை அடையாளப்படுத்தும் சாயல் கொண்டிருப் பதனை நுணுக்கமாக புரிந்துகொள்ளலாம். அதாவது வர்க்கமுரண்பாடுபற்றிக் கதை யாடிய ஈழத்தின் தமிழ்பேசும் மார்க்சியர்களில் ஒருவரான நுஃமான், இனமுரண்பாட்டில் அல்லது முஸ்லிம்தேச - தமிழ்தேச முரணி யத்தில் தவிர்க்கமுடியாத படி தன்னின அடையாளத்துடன் இணைந்தவராகின் றார். இதனை வேறுவிதமாகச் சொல்லப் போனால் 0ே, 70களில் இஸ்லாமிய சகோத ரத்துவத்தைச் “சரடுதிரித்தல்" எனப் பேசிய முற்போக்கு வாதி, இஸ்லாமிய தமிழ் இலக் கியத்துக்கு எதிர்க்கருத்தாடிய நுஃமான், 90களில், 2000ங்களில் இனம்சார்ந்த, தேசம் சார்ந்த அடையாளத்துக்குரியவராகின்றார்.
மேற்படி காலகட்டங்களில், நுஃமானின் கருத்தியலில் ஏற்பட்ட மாறுதலானது தனிப் பட்ட மாறுதலன்று. தமிழ் புலமைத்துவத் தில் இருந்து, தொப்புள்கொடி அறுக்கப் பட்டு, வேறொரு புலத்துக்கு நகர்த்தப் பட்ட - அதாவது, முஸ்லிம் புலமைத்து வத்தைச் சேர்ந்தவராகின்றார் நுஃமான், புணர் தலும், பிரிதலுமான புத்திப்புல இயக்கவியல் என்பது இதுதான் போலும்!
நுஃமானின் கருத்தியலுடன் புத்திபூர்வ மாகத் தர்க்கம் புரிகின்ற கதையாடல்கள் சில உள்ளனதான். அவைகள் அறிவுப்புல வளர்ச்சிக்கு உதவுபவைகளாகவும் உள் ளனதான். ஆனால் அவர்மீது முன்வைக் கப்படுகின்ற எளிமைப்படுத்தப்பட்ட கதை யாடல்களுக்கு மிகச்சிறந்த உதாரணங்க ளாக கவிஞர், எழுத்தாளர், நாடகாசிரியர், நாட்டுக்கவிகளின் தொகுப்பாளர் எஸ். முத்துமீரான் அவர்களின் கருத்தாடல் களையும், எழுத்தாளர் நந்தினிசேவியரின் கருத்தாடல்களையும் எடுத்துக் கூறலாம்.
"நுஃமான் என்பவர் இஸ்லாமிய இலக் கியம் என்று ஒன்று இல்லை என்று கூறு கின்ற உறுதிப்பாட்டில் உள்ள முஸ்லிம்”. "இவர் இன்னும் இஸ்லாமீய இலக்
25

Page 26
கியங்களில் அறிவில்லாதவராக இருக்கின் 20ffff; .
"இவரை எப்படி ஒரு முஸ்லிக் கவி ஞர் எனச் செல்லுவது'
"அவருடைய சிவப்புச்சட்டை எப் பொழுது முழுமையாகக் கழட்டிவீசப்பட்டு இஸ்லாம் அவரிடம் வருகின்றதோ அன்று தான் இஸ்லாமியக் கவிஞராக ஏற்றுக் கொள்வேன்'
"அவர் ஒரு நல்ல கவிஞர். அதற்காக அவர்தான் இந்நாட்டிலுள்ள முஸ்லிம் கவி ஞர்களின் மணிமுடி என்று கூறமாட்
டேன்'
"கைலாசபதியால் தூக்கிப்பீடிக்கப்பட்ட நுஃமான் சர்வகலாசால்ை மட்டத்திலிருந்து தன்னை ஒரு ருெங்கவிஞனகம்ம் தன்னை ஒரு பெருவிமர்சகனாகவும் ஆக்கிக்கொண்ட ດບໍ່?
மேற்படி கூற்றுகள் 22 மே 2005 ஞாயிறு தினக்குரல் பேட்டியில் எஸ். முத்துமீரான் கூறியவைகளாகும். இக்கூற் றுக்களை ஊன்றிப் படிப்பவர்களுக்கு முத்து மீரானின் போதாமை எளிதில் புரிந்துவிடும். மணிமுடியல்ல பெருங்கவிஞர் என்கின்ற முரண்கள் நுஃமான் பற்றிய முத்துமீரானின் மதிப்பீட்டின் பெறுமதியை குறைத்துவிடும் அல்லது இல்லாதாக்கிவிடும். சிவப்புச் சட்டைக்காரர், முஸ்லிமல்ல என்பதெல்லாம் உணர்ச்சியின்பாற் பட்டவைகளாகும். இக்கருத்து முரண்ட்டின் உள்ளெதுக்க மாக இருப்பது ஒத்த6:துப் பிரச்சினை
யூாகும் எஸ். முத்துமீரானிடம் மட்டுமல்ல
இன்னும்பல எழுத்தாளர், கவிஞரிடை யேயும், நுஃமானைப்பற்றி இத்தகைய ஒத்த வயதுப்பிரச்சினை உண்டெண்டேன்.
கிழக்கில் வாழும் குறிப்பிட்டுச் சொல் லக்கூடிய இலக்கிய ஆர்வலர்களில் எஸ். முத்துமீரானும் ஒருவர். இவருடைய ஆக்க இலக்கியங்களில் குறைகள் இருக்கலாம். விமர்சனத்துக்குட்படுத்தப்படலாம். ஆனால் இவர் தொகுத்து வைத்திருக்கும் ஒரு தொகை நாட்டுக்கவிகளுக்காகப் பேசப்பட வேண்டி:வர் ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலை: இவர் செய்து வைத்துள்ளார். ஆனால் அவைகள் எம்மி வர்களால் கண்டுகொள்ளப்படவில்68ல, முறைமை செய்யப்படவில்லை. அத்தகைய ஆதங்கமே நுஃமான்முத்துமீரன் என் கின்ற சினேக முரண்பாடும் கொண்டி ருக்கும் கருத்துகளில் பல ,ே 73களில் சொல் லப்பட்டலை:ாகும், அதாவது
శ్రీశ్రీ శీడిదిఫ్
இஸ்லாமிய தமி பேசப்பட்ட காலத்தில்
அக்கருத்துக் முத்துமீரான் செ முஸ்லிம் இலக்கி இன்றையக் கால் எழுதுகிறார் எண்: தினால் ஏற்பட், ! மானின் அண்மை பிந்திய எழுத்தாடல் நுஃமானைப் பற்றி கொள்ளாததாகும்.
"புத்தரின் படுெ மான் பின்னர் ஒரு மாறியுள்ளமை இதுவாகும்”.
"ஒரு உண்ை றப்பட்டமை பற்றி ஒ வில்லை என்ற ஆ நண்பர்கள் மத்தி
அறிவேன்'.
மேற்படி கரு -3 - 2004ல் வெ
பேட்டியில் கூறப்பு கருத்துக்கள் சு யவை போன்று நு எளிமை செய்த க மீரான் நுஃமானை சியவாதியாகக் க முகிப்லிம் தேசியவ வடமாகாணத்திலிரு யேற்றியமை பற்றி நுஃமான் பாடாது றப்பட்டமையின் மல் இல்லை. மீ மான்நந்தினிசேல் முரணேயாகும்.
கொண்டதாகும்.
'நந்தினிசேவி எப்போது ஒரு த னாரோ” என்று து தாடியதற்காக, ' வாதி எப்போது மாறினாரோ" என கூறுவதன் மூலம செய்துகொள்ளக் திருத்தமாக, மார் நுஃமான் , நந் தேசியவாதியாக ம தமிழ்தேசியத்தின் நியாயம் பற்றி பே மாறுகின்றார். அத
 
 
 

நிலக்கியக் கோட்பாடு கூறப்பட்டவைகளாகும்
களையே இப்போதும் ாள்கிறார், அவ்வளவே. க்கோட்பாடு பேசப்படும் ந்தில் நுஃமான் என்ன தை அறிந்து கொள்ளாத இடரலாகும், இது. நுஃ க்கால அல்லது 90க்குப் களைப் படிப்பதனூடாக
முத்துமீரான் புரிந்து
காலையை எழுதிய நு. முஸ்லிம் தேசியவாதியாக பிஆர் வெளிர்பாடே
முஸ்லிம்கள் வெளியேற் ரு கவிதைதானும் எழுத ஆதங்கம் பல முஸ்லிம் யில் இருப்பதை நான்
த்துக்கள், சுட்டும்விழி ளியான நந்தினிசேவியின் சட்டவைகளாகும். இக் டட, முத்துமீரானுடை ஃமானின் கருத்தியலை ருத்துக்களாகும். முத்து சிவப்புச்சட்டை மார்க் ாண, நந்தினிசேவியரோ ாதியாகக் காண்கின்றார். ந்து முஸ்லிம்களை வெளி ஒரு கவிதை தானும்
போனாலும், வெளியேற் அவலத்தை கருத்தாடா ானைப் போலவே, நு. பியர் முரணும் சிநேக ஒத்தவயதுப்பிரச்சினை
பூர் என்ற மார்க்சியவாதி மிழ் தேசியவாதியாக மாறி ஃமான் எப்போதோ, கருத் ஃமான் என்ற மார்க்சிய
pஸ்லிம் தேசியவாதியாக
இந்தினிசேவியர் இப்போது க, இருவரும் கைலாகு கூடிய முரணாகும். ஒரு க்சியவாதியாக இருந்த திணிசேவியர் தமிழ் றியபிற்பாடு தான் தானும் போராடும் காரணங்களின் ய தமிழ் தேசியவாதியாக ன்பின்னர்தான் காலத்தின்
கோலத்தின் நிமித்தம், தவிர்க்கமுடியாத வரலாற்றின் நிர்ப்பந்தம் காரணமாக நு. மான் முஸ்லிம் தேசியவாதியாக மாற்றம் கண்டுள்ளார். அம்மாறுதல்களின் கால கட்டங்களை வரலாற்றின் தர்க்கத்துடன் இணைத்துப்பார்க்க வேண்டும். அவ்விதம் இணைத்து நுணுகும்போது நுஃமான் மீதான மேற்படி எளிய விமர்சனங்களின் கருத்தியல் பலவீனம் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
மேற்படி எளிமைக் கருத்தாடல்களில் சொல்லப்படுதல்போல் அல்லாமல், நு. மானுடைய இயக்கத்தில் கருத்தியல் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. ஈழத்து தமிழ் புலமையுடன் இணைந்த இவரது இயக்கத்தில் தாமதத்தன்மையுண்டு. நான் முன்னர் சொன்னது போல, இத்தாமதத் தன்மையினை சுட்டிக்காட்டும் புனை படைப்பென்று சண்முகம் சிவலிங்கத்தின் திசைமாற்றத்தையும், நோமன் பாத்திரத்தின் கருத்தியல் சித்தரிப்பையும் கூறலாம். இது தனிப்பட்ட நுஃமானின் குறைபாடன்று. அது ஈழத்து தமிழ் புலமையின் குறை பாடாகும். புலமைமட்டத்தின் வன்முறை அரசியலை அறம் என்று கதையாடிய பேராசிரியர்கள் எவரும், ஈழப்போராட்டத்தின் தத்துவார்த்தவாதிகளாக - பிரமஞானம் பேசவில்லை. அது வேறோர் புலத்திலிருந்தே வந்தது. ஏன் இன்றுகூட வைதீக மார்க் சிசம் பேசிக்கொண்டிருக்கும் தமிழ் புலமை யாளர்களுக்கு உதாரணம் காட்டமுடியும். புதுக்கவிதை பற்றிய கதையாடல்களில் கூட நுஃமான் புதுக்கவிதையை அங்கீ கரித்தலில் பின்வந்து சேர்ந்தவர்தான். நான் முன்னர் சொன்னது போலவே, வராற்றின் பல இடங்களில் குறையோடு கூடிய தமிழ் புலமையின் பிரதிநிதியாகவே நுஃமான் இருந்துள்ளார்.
பன்முகத்தன்மையினை கருத்தாடல்க ளில் ஏற்றுக்கொள்ளும் நுஃமான், ஏனைய பல தமிழ் புலமையாளர்கள் போலவே பன்முகக் கதையாடல் பற்றியும், வட்டாரத் தர்க்கங்கள் பற்றியும், விளிம்புநிலை மக் களைப் பற்றியும் கதையாடுகின்ற பின் நவீனத்துவத்தைக் கண்டுகொள்வதில் தயக் கமே காட்டுகின்றார். உலகின் தத்துவக் கதையாடல்களின் அண்மையைப் புரட்சி களை இவர் இன்னும் கண்டுகொள்ள வில்லைத்தான். நவீனத்துவத்துடன் இவர் உறைந்து போய்விட்டார். மார்க்சியத்தை யும் நவீனத்துவமாகவே அடையாளம் காண்கிறார். பின்மார்க்சியத்தைப் பற்றிய தீவிரகதையாடல்கள் இவரிடம் இல்லை.
*

Page 27
பிரபஞ்சத்தை விளக்க கடவுளை நம்பிய மதங்களை இவர் ஏற்றுக் கொள்ள வில்லை. ஆனால் பிரபஞ்சத்தை விளங்கிக் கொள்ள மூலதனத்தை நம்பிய மார்க்சி யத்தை ஏற்றுக்கொள்கிறார். பிரபஞ்சத்தை விளங்கிக் கொள்ள விஞ்ஞானத்தை நம்பிய சார்புத்தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் பிரபஞ்சத்தின் எல்லைகளைக் கண்டறிய மண்வெளியை நம்பிய பிராய்டி சத்தை மொழிவெளியை நம்பிய பின்நவீ னத்துவத்தை இவர் ஏற்றுக்கொண்டதாக இல்லை. புறத்துடனான ஆய்வுமுறையே விஞ்ஞானபூர்வமானது என்ற நிலைப்பாட ‘டுடன் இவர் முடங்கிவிட்டார். மனித மன எல்லையை அளந்த ஆழ்மணமானது, மொழிவெளியாகி சமூகமனத்தின் ஆழ் மனத்தை, சமூகக்கூட்டுமனத்தை வித்து விளக்கும் பாங்கை இவர் கண்டுகொள்ள வில்லை. இதுவும் இவரது குறையன்று. இவர் பின்தொடரக் காரணமாய் இருந்த, முன்னையவர்களின் பார்வைக் குறை பாட்டைச் சேர்ந்ததாகும்.
புறவயமான ஆய்வையே விஞ்ஞானப் பார்வை என்று நம்பிய நுஃமான், மனயதார்த் தத்தை விளங்கிக்கொள்ள முயலவில்லை. அங்ங்ணம் அவர் முயன்றிருந்தால், வெறும் சனாதனக்கருத்தியல் என்று மு. தளைய சிங்கத்தின் பிரபஞ்சயதார்த்தத்தை ஒதுக்கி யிருக்கமாட்டார். சார்பு நிலைத் தத்துவத் தின் துணைகொண்டு அண்டங்களை அடைய முனைந்த நுஃமான், பகுப்பாய் வுத்தத்துவத்தின் துணைகொண்டு நுண் ணுலகங்களை விளங்கிக் கொள்ளமுயல வில்லை. இதனால் தமிழின் இன்றைய மிகமுக்கியமான கோணங்கி போன்றவர்க
ளின் எழுத்துக்களில் உள்நுழையும்
எத்தனம் கூட செய்யவில்லை.
புறத்தெழுவளியிசை மூலம் கருத்தாட லைப் புரிந்துகொள்வதன் மூலமாக மட்டு மல்ல, அகத்தெழுவளியிசை மூலமாகவும் உலகைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். கண்களின் தீட்சண்யத்துக்கும் அப்பால், அகக்கண்ணில் விரியும் தீட்சண்ய உலகை புரிந்து கொள்ளவேண்டும். 17ம் நூற்றாண் டில் ஆஸ்திரிய இசைமேதையான "பீத் தோவன்” தனது செவிப்புல ஆற்றலை இழந்த பிற்பாடே, மாபெரிய இசைக் கோலங்களை உருவாக்கியிருக்கிறார். அகத் தெழுந்த வளியிசையே இதனை சாத்திய மாக்கியுள்ளது. புறத்தால் மட்டுமல்ல, அகத்தாலும் பிரபஞ்சத்தின் எல்லையைத் தொடமுடியும். சார்புத்தத்துவத்தையும், பகுப்பாய்வுத் தத்துவத்தையும் இணைத்து,
*
ஐக்கியவெளித் தத்துவ டீன் பயணித்த தூரத் முனையவேண்டும்.
இலக்கியத்தில் அர. நுஃமான், நடைமுறை கம் சார்ந்த செயற்பா இருக்கவில்லை. கட்சி பாலேயே அரசியல் ே மூவர்களில் ஒருவரான கட்சி அரசியலில் இவ வில்லை. இது இவர் 4 சீனசார்பு கம்யூனிஸ்ட் க கள், போலிவேசங்கள் மனம் சலித்திருக்கக் கட்சி அரசியலை இவ 5. Sufi.
ஒரு நுஃமானுக்கா பேசும் புலமையாளர்களு கம் உறைந்துவிடுவதி தின் இரண்டு அத்திய படிக்காமல் மாக்சிசம் என நினைக்கும்போ திருக்க முடியாது. ஆ தாரம், பிரான்சிய சோச தத்துவம் என்பவை: ருந்து திரண்ட கலை இன்றைய உலகில்
களை செரித்தவண்ண யம் பேசப்படல் வேண்டு ரிப்புகளை தமிழ் ஈழத்தி புலமைத்துவம் இனி வேண்டும்.
தமிழ் தேசமும், ! வடகிழக்கு பெருநிலத்தி தேசங்களாகும். வடக் நோக்கி குறைந்து தமிழ்த்தேசத்தின் அட ருந்து வடக்குநோக்கி போகும், முஸ்லிம் தே கவனத்திற்கொள்ளப்பட கும். பருத்தித்துறையி வரை வாழும் தமிழ் பாதுசாவோ, கூமுனை துறை வரை வாழு துக்கு ஒரு மகாராசாே என்று யாரோ ஒரு ச எழுதியதாக ஞாபகம்.
இந்தியாவில், குறிப் வாழுகின்ற முஸ்லிம்ச தேசியத்துடன் கலந்த கிழக்கு முஸ்லிம்க:ை
 
 
 

த்தினூடாக ஐன்ஸ் தை நாமும் எட்ட
|யல் கவிதைபாடிய ல் அரசியல் இயக் கொண்டவராக அரசியலுக்கு அப் பசினார். மார்க்சிய லெனின் வகுத்த ஈடுபாடு கொள்ள ாலத்திய ரஷ்யசார்பு, ட்சிகளின் போதாமை காரணமாக இவர் கூடும். இதனால் நிராகரித்திருக்கக்
க ஈழத்தின் தமிழ் க்காக உலக இயக் நில்லை. மூலதனத் ாயங்களைத்தானும் பேசி இருக்கிறோம் து வெட்கப்படா ங்கிலேயப் பொருளா லிசம், ஜேர்மனியத் நளின் சாரங்களிலி வதான் மார்க்சிசம். பின் நவீனத்துவக் பக்கின்ற கருத்தாடல் மேதான் பின்மார்க்சி ம் அதற்கான தயா ன் இருதேசங்களின் யாவது செய்தாக
முஸ்லிம் தேசமும் ல் வாழும் இரண்டு கிலிருந்து தெற்கு கொண்டு போகும், ர்த்தியும், தெற்கிலி குறைந்து கொண்டு த்தின் அடர்த்தியும் வேண்டியவைகளா லிருந்து கூமுனை தேசத்துக்கு ஒரு பிலிருந்து பருத்தித் முஸ்லிம் தேசத் வா தேவையில்லை, விஞர் “சரிநிகரில்"
பாக தமிழ் நாட்டில் ளைப் போல, தமிழ் இனமாக வடக்கு இன்று அடையா
భట్ట
ளம் காணமுடியாதுள்ளது. இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களுக்கு தேச அடையாளம் கிடையாது. ஆனால் வடகிழக்கு முஸ்லிம்களே ஒரு தேசமாக உருவாகிவிட்டார்கள்.
வடகிழக்கு பெருநிலத்தில் இரண்டு தேசங்களும் ஒன்றையொன்று போசிக்கக் கூடிய அரசியல் கட்டமைப்புக்கள் பற்றி சிந்திக்க வேண்டிய, கதையாடவேண்டிய காலம் இது. ஒருத்தருக்கொருத்தர் விட் டுக்கொடுத்து, திறந்த மனங்களுடன் பேச வேண்டிய காலம் இது.
ஐக்கியப்படவேண்டிய இனங்கள் இரண்டும் தமிழ்த்தேசமாக, முளப்லிம் தேசமாக பிரிந்துநிற்காமல் பேச்சுவார்த்தை மேசைகளில் கைலாகு செய்துகொள்ள வேண்டிய காலம் இது.
ஒரு மொழி என்பது வெறுமனே அம்மொழியின் பொறியமைப்பு மட்டுமன்று. தமிழ் மொழி பல வகை மொழிதல்களின் தொகுப்பாகும். முஸ்லிம் தேசத்தின் மொழிதல் அலகும் தமிழ்தான். அத்தகைய வளமான மொழியின் கூட்டு நினைவுகளால், மொழியின் எல்லைக்குள் எம் இரு இனங் களின் உறவைக் கட்டிக்காக்க முடியவில்லை, என்பதே கசப்பான உண்மை. தமிழிலக்கி யம் என்பது ஒரு நாட்டுக்கோ, ஒரு தேசத் துக்கு மட்டுமோ செந்தமானதல்ல. இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற பல நாடுக ளிலும், தேசங்களிலும் தமிழ் மொழி பேசப்படுகின்றது. தமிழிலக்கியத்தின் அடை யாளத்தினை, ஈழத்தில் தமிழ் தேசம் மட்டும் உரித்துக் கொண்டாட முடியாது. தமிழ் இலக்கியம் முஸ்லிம் தேசத்திலும் கதை யாடப்படுகின்றது, என்பதே உண்மை. இது எதுபோலவென்றால் பிரித்தானியா வுக்கு மட்டும் சொந்தமில்லாததாகிப் போன ஆங்கில இலக்கியத்தைப்போல. முஸ்லிம் தேசத்தில் இன்று பேசப்படும் முஸ்லிம் இலக்கியம், முஸ்லிம்தேச இலக்கியமாக அடையாளம் மாறிக்கொண்டிருக்கிறது. அதனை நிர்ணயம் செய்யும் சக்தியாக சமகால அரசியல் உள்ளது.
தமிழ் மொழியின் எல்லைக்குள் முஸ் லிம் இலக்கியத்தை தமிழ் தேசியம் கரைத்து விடுமா? அல்லது முன்னைய "இஸ்லாமிய தமிழ் இலக்கியம்', இன்றைய "முஸ்லிம் இலக்கியம்’ எதிர்வரும் நாட்களில் “முஸ்லிம் தேசத்து இலக்கியமாக” பரிமாணம் கொள்ளுமா?
காலம் பதில் சொல்லக்கட்டும்.
இக்ரோபர் 25356

Page 28
బిళ్ళన్నీ తీyహjā
5. இராஜரையிங் அந்தியமாதல்
ஐானிேத்தில் ஒரு ஆக்க:
இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்
எது அறிவியற் புகைப்பு:த்தில்
காணப்படும் சில விடயங்களைத் தர்க்கரீதி
: மில்வதன் மூலம் அதன் பலவீனங் கள் சிலவற்றைத் தொட்டுக்காட்டுதோ
கும். இங்கு விவாதத்திற்கும் ஆராய்விற்
குந்த சில விட பங்களும் கான்ட் டு, ਮੈ। பழகிப்போன நம் சூழலில் இவ்விடங்கள் முழு: விளக்கப்படல் விடப்படும் சித்தில் சிந்தனைகளுக்கும் (கண்ட இங்க்ளுக்கும்) ஆராய்வுகளுக்கும் அது துரன்டுாேய் அமையும் என்பதால் அவை அவ்வாறு விடப்பட்டுள்ளன. இங்கு செ கணேசலிங்கனின் நாவல் ஒரு குறிகாட்டிாகவே பின்படுத்தப்பட்டுள்
ஈழத்து இலக்கி உலகில் செ. கரேச
லிங்கன் மக்சி வழிப்பட்டு நிற்கும் ஒரு முக்கியமான இலக்கியவாதி. இந்தியாவில்
அவர் வெளியிட்ட அந்நிய மனிதர்கள் என்ற நாவலில் அவர் அந்நியமாதல் என்ற கருத்ததையும் கையாள்கிறார் (அவரு ஒ: ஆக்கிய நோக்கக் அந்நிாதலைச் சித்தரிப்பதுதான் இல்லையா என்பது
வேறுவிஷயம்) சில வருடங்களுக்கு முன்
எஸ். வி. ராஜதுரை அந்தியமாதல் என் நேரு புத்தகம் வெளியிட்டது புத்திஜீவிகள் அறிந்ததே இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் செ. கனேசலிங்கனின் நாவலிலி
மூலம் அந்நியமாதல் கோட்பாடு சம்பந்த ஆாக ராஜதுரையின் சித்தாந்த நிலைப்பாடு ஆராய்ட்டுள்ளது. மாக்சிசத்தின் மீதே ஐயுறுவிற்கும் இந்நிலைப்பாடு இட்டுச் செல்லு என்பது ஹேகலியத்தத்துவம், மக்சின் சிந்தனை வளர்ச்சி, தத்துவப் பொருள்தர்க் கைழெத்துப்படிகள் 1844 ாக்சி நடைமுறை வரலாற்றின் சில அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் புத்திஜீவிகளுக்குத் தம்மைப்பற்பல் வழிகள் மூலம் மாக்சிப்டுகளாக இன்ங்காட்டிக்
கேள்வதில் உள்ள உத்வேகமும் முனைப்
էին
ாக்சிசத்தின் பயன்பாட்டின் மீது ఫ్రీస్ట్రీ శ్రీకరిస్ట్
அக்கறை காட்டு: என்பதும் இதுவே புலத்தின் முக்கிய என்பதும் காட். துரையின் புத்தக ஆராயப்படவில்6 ব্লষ্টম u! নোৱািগ্লািষ্ট) களுக்கேற்ப ஆராயு குறிப்பிடப்படவே6 மாக்ஸின் இள (ECONOMICAN MANUSCRIPTS சிந்தனை போன்ற எற்படுத்தியதாக் மத்தில் புகழ்பெற் அந்நிஜமாதல் என்ற sh sists.si.gifs புகழ்பூத்ததது. விடயங்கள் பலருக் நியமாதல் என்ற S துப் பொருளாக வாக்கியுள்ளன. தமிழ சில சிறுபத்திரிசை விஷயங்களைக் யின் புத்தகம் நம் அடிக்கடி காணப் இதை ஊகிக்கக் சிறு பத்திரிகையில் கிறேன்) காணப் "இவற்றின் மத் நிரந்தரம் என்ற வ இன்னொன்று அ குழப்புகிறது. இப் அறிவியல் பலவீன அந்தஸ்தைத் தே ளுள் ஒன்றாகவே மனிதர்கள் என்ற எனக்குப்படுகிறது ஆனந்தி என்ற சந்திரனிடம் "ஏதே என்று எழுதியிரு
என்ன?’ என்று --វ៉ងវិចារឹ*() {
பற்றி ஒரு விரி
கிறான். முதலாளி
*
 
 
 
 
 
 
 
 
 

வதில் அறவே இல்லை இவ்வறிவியற் பகைப் பலவீனங்களுள் ஒன்று ப்படும். எஸ்.வி. ராஜ
ம் முழுமையாக இங்கு
}ல என்பதும் அதன் கட்டுரையின் வரையறை ப்பட்டுள்ளது என்பதும் ទាំទ្រឃុំ.
மைக்கால எழுத்துகள் ND PHILOSOPHICAL 1844) இருப்பியல்வாதக் விடயங்கள் மேற்கில் கமும் புத்திஜீவிகள் ற எஸ்.வி. ராஜதுரையின் புத்தகமும் (புத்தகத்தை பின் அறிமுக உரையே அவர் பின்னால் கூறிய குப் பிடிபடவில்லை) அந் கருத்தை ஒரு அந்தஸ் Status symbol) .(t) கத்திலிருந்து வெளிவரும் களில் காணப்படும் சில கொண்டும், ராஜதுரை |த்தி ஜ்விகளின் கையில் படுவதைக் கொண்டும் கூடியதாயுள்ளது. ஒரு (மானுடம் என்று நினைக் படும் கவிதையொன்று தியில் அந்நியமாதலே சனத்துடன் முடிகிறது. ந்நியமாதல் பற்றி ஏதோ படியான ஒரு சூழலின் த்தைப் பயன்படுத்தி ஒரு டிக்கொள்ளும் முயற்சிக செ. கவின் அந்நிய நாவல் உள்ளது என்று நாவலின் ஓரிடத்தில் பாத்திரம் கதாநாயகன்
குறிப்பில் அந்நியமாதல் தாலே அப்படியென்றால் கேட்கிறாள். சிறிது பிகு ாநாயகன் அந்நியமாதல் புரையே நடாத்தி விடு த்துவத்தின் வளர்ச்சிப்
緣喜
போக்கில் நம் சமூகத்தில் அந்நியமாக் கப்பட்ட மனிதரை மையமாகக் கொண்டு முதல்முதல் நாவல் எழுதியவர் இன்னா ரென்று பட்டம் பட்டம் என்று பட்டியல் போட்டுப் போட்டுப் பழகிப்போன யாராவது இலக்கிய வரலாற்றாசிரியர் குறிப்பிட அதன் மூலம் வரலாற்றில் இடம்பிடித்துக் கொள் ளும் ஊக்கம் நமது பலவீனமான சித்தாந்த இலக்கியச் சூழலில் உருவாகியிருந்தால் அதில் வியப்பேதுமில்லை. பாட்டாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளைச் சித்தரிக்கிறேன், என்று கூறிலும் பண்களை வைத்துக் கதை பண்ணியவரெல்லாம் புகழ் தேடிக் கொண்டதும் இச்சூழலில் தான். மேற்கிலி ருந்து இறக்குமதியாகும் கருத்துக "களைச் சரியாகச் சீரணிக்காமலும் எம் முடைய யதார்த்தத்தின் தாற்பரியங்களைப் பற்றிச் சிந்திக்காமலும் காரீயத்திலிறங்கிக் குட்டையைக் குழப்புவதும், விடயம் மட்டரகமானதெனினும், அட, இது நம் குட்டையில் ஊறிய மட்டையாச்சே தூக்கி விடவேண்டும் என்று சிலரதை நியாயப் படுத்துவதும் இலக்கியவுலகில் சகஜமா
இரண்டாம் பகுதி - செ. கவின் முன்னுரையும் நாவலில் அடிக்கடி அதன் கதாநாயகன் மேற்கொள் ளும் கொள்கை விளக்கங்களும் ஒரு விஷ யத்தைத் தெளிவுபடுத்துகின்றன. அதா வது முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் இன்றியமையாமல் ஏற்படக்கூடிய போட்டா போட்டி, கரண்டல் (மனைவியின் உழைப் பைக் கணவன் கரண்டுதல் உட்பட) ஆகியவை முதலாளிகளதும் உழைப்பாளிக ளதும் வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதை ஆசிரியர் சித்தரிக்கவும் இவற்றிலிருந்து மீட்சிபெறும் வழியைக் கூறவும் முனைந்துள்ளார் என்பதாகும். மனிதன் தன்னிலிருந்தே அதாவது மனித

Page 29
சாரத்திலிருந்தே அந்நியமாகிறான். இதனால் உயர்ந்த மனிதவுணர்வுகளாகிய அன்பு, கருனை, இரக்கம், காதல், கூட்டுணர்வு ஆகியவை அருகிப் போகின்றன, என்றும் கூறப்படுகின்றது. அதாவது நாவலில் சித் தரிக்கப்படுவதாகத் தோன்ற வைக்கப்படு கிறது. இவற்றையெல்லாம் தற்காலிகமாக ஒத்துக் கொள்வோம். சந்திரன் பாட்டாளி வர்க்கத்தைப்புரட்சிப் பாதையில் நடத்திச் செல்லும் பிரதிநிதி. இச்சீர்கேடுமிக்க சமு தாயத்தை உடைத்துப் புதிய சோஷலிச சமுதாயத்தை உருவாக்கப் போகிறவன் இங்கு தான் பிரச்சினைகள் அல்லது முரண் பாடுகள் தோன்றுகின்றன. முதலாவது அந்நியமாக்கப்பட்ட பாட்டாளிபற்றியது.
தன்னுடைய மனித முழுமையை மனித சாரத்தை சிருஷ்டியின் மூலமே மனிதன் காணக்கூடியதாக உள்ளது. முதலாளித்து வத்தின் வளர்ச்சியில் மனிதன் தன்னுடைய சிருஷ்டித் தொழிலிலிருந்து அந்தியமாகின் றான். பெரிய தொழிற்சாலையொன்றில் உற்பத்தியான ஒரு பொருளுக்கும் அதன் உற்பத்தியில் பங்குபற்றிய தொழிலாளிக்கும் எதுவித நேரடி உறவும் இருப்பது சாத்
தியமில்லை. இதனால் மனிதன் தன்னையே
உணராத ஒரு ஜடமாகின்றான். அவனுக்கு அப்பாற்பட்ட சக்திகளே அவனுடைய வாழ்வில் செயல்படுகின்றன. இவ்விதம் ஜடமாவதன் உச்சக்கட்டத்திலேயே அசெம் பிளி லைன்களில் Robot கள் அவனுக்குப் பதிலாக வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றன. தொழிற்சாலையில் அவனொரு தொடரிலக்க மாகின்றான் "குருப்பிரசாரத்தின் கடைசித் தினம்’ எனும் சுஜாதாவின் குறு நாவலில் இவ்வாறான ஒரு மனிதன் சித்தரிக்கப் படுவதைக் காணலாம். (கேமுவின் அந் நியன் நாவலில் வரும் மார்சே பலர் நினைப்பதுபோல் இப்படியாக அந்நியமான வனல்ல) இவ்வாறு முதலாளித்துவ அமைப் பில் அந்நியமாக்கப்பட்ட மனிதனைப்பற்றி அறியும்போது ஒரு கேள்வி எழுகிறது. அதா வது அந்நியமாதல் மூலம் ஜடமாகிப்போன ஒரு தொழிலாளி எவ்வாறு வர்க்க உணர்வு பெற்று ஒரு ஒழுங்கமைப்பை (Organization) உருவாக்கிப் போராடுவது சாத் தியம்? ("மனிதன் என்ற தனித்துவ உள்ளுணர்விலிருந்து தொழிலாளி அந்நிய மாகின்றான்” என்று கூறும் கதாநாயகன் ஆசிரியர் - “தொழிலாளர் ஒன்றுபட்டு வர்க்க உணர்வுபெற்று அந்நியமாதலை ஒழிப்பர்” என்று எள்வாறு கூறலாம்) இளம் மாக்ஸினுடைய அந்நியமாதல் பற்றிய கருத்துக்களை முதலாளித்துவத்திலுள்ள ஒரு உண்மையான பாட்டாளியின்
நிலையை விளக்குவத போது தான் மேற்கூறி றது. எனவே இவ்வ நியாயமானதா? இளட மனிதாபிமான சிந்தனை அவருடைய பிற்காலச் இணைப்பது போன் ஆராய வேண்டியவர்க மாக்ஸினுடைய அந் கோட்பாடு தனிமனித உளவியற் சார்பானதா? LFužinšfg63)LI : Singsföt (Philosophic: தாக்கமே இதன் கா மாக்ஸின் கருத்துக்கள் சிந்தனை ஏற்படுத்திய ழுத்துப் படிகளின் மு கூறுவதைக் கொன் மானுடவியற் சித்தரிப்பு logical Characterizi துப் படிகளில் கொடுக் வமே மாக்சை ஒரு சர் யல் வாதிகளைக்கூட றது. 1843ல் ஹெகலி
Right என்னும் புத்த
எழுதிய முன்னுரையில் என்னும் கருத்தாக்கம் இது சமூகப் பரிம கருத்தாக்கம். சமூகப் பிற்கால மாக்ஸின் கெ யமாக்கப்பட்ட மனிதன் தின் இடத்தை இது
றது. கொம்யூனிஸ்ட் கிய கால கட்டத்தில் , மனிதன் எனும் சொல் யிலிருந்து பெரும்பாலு
கிறது. மேலும் ECONC
SOPHICAL MANU அந்நியமாதல் மீது சு பின்னர் தொழிற்பிரிப்ட் படுகின்றன. இங்கு ெ சமூகப்பரிமாணம் கெ என்பது நோக்கப்படல் சாரம் அந்நியமாதல் எ Anthropological His மூலம் உளவியற் கு தாகவும்) வர்க்கம் ெ gep.56itui (Sociolc வும் மாக்சின் சிந்தனை படுகிறது. அந்நியமாத போன்ற கருத்தாக்கங்க ழுத்துப் படிகளில்
மனிதனைப் பற்றிய ம இன்று பல்வேறு அ
 
 
 
 

'கு பிரயோகிக்கும் சிக்கல் உருவாகி று பிரயோகிப்பது மாக்ஸினுடைய யை நாம் எவ்வாறு கொள்கைகளோடு ர விஷயங்களை ாகின்றோம். இளம் யமாதல் என்னும் hபந்தமானதாகவும் வும் இருந்தது. த்துவர்த்த மானுட lAnthropologism) ணமாகும். இளம் மீது பாயர்பாக்கின் நாக்கத்தை கையெ ன்னுரையில் அவர் ர்டு அறியலாம். ig5d. (Anthropotion) கையெழுத் ப்படும் முக்கியத்து தர்ப்பத்தில் இருப்பி அண்மிக்க வைக்கி Sir Philosophy of கத்துக்கு மாக்ஸ் பாட்டாளி வர்க்கம் அறிமுகமாகிறது. H60s, is alsT606ill பரிமாணங்கொண்ட ாள்கைகளில் அந்நி என்ற கருத்தாக்கத் பிடித்துக் கொள்கி அறிக்கை வெளியா அந்நியமாக்கப்பட்ட மாக்ஸின் கொள்கை லும் மறைந்து விடு OMICAND PHILOSCRIPTS 18446) மத்தப்பட்ட பழிகள் பின் மீது சுமத்தப் நாழிற்பிரிப்பு என்பது ாண்ட கருத்தாக்கம் வேண்டும். மனித ன்பது மானுடவியற் iபானதாகவும் (அதன் னாம்சம் கொண்ட நாழிற்பிரிப்பு என்பது gical) FITÍFLUFTGOTESfigh வளர்ச்சியில் காணப் ல், கடந்து செல்லல் 5ளின் மூலம் கையெ மேற்கொள்ளப்படும் னுடவியற் சித்தரிப்பே அணிகளைச் சேர்ந்த
மாக்சிச எதிர்ப்பாளர்கள் புதிய மாக்சிச வியாக்கியானங்கள் செய்வதற்குத்தோதாக அமைந்துள்ளது. "
ழான்-மீவ்ஸ் G76ů (656ó (JEAN YWESCADVES என்னும் கத்தோலிக்க விமர்சகர் 'கால்மாக்சின் சிந்தனை' என்ற நூலில் மாக்சிசம் உருவத்தைப் பொறுத்த வரை சமயமற்றதாக இருப்பினும் அதன் அடிப்படைச் சாராம்சம் சமயரீதியானதே
எனக் கூறுவதற்கும் Encounter விமர்சக
ருள் ஒருவரான அலஸ்டார் மக்கிண்ரை பர் தமது மாக்சிசமும் கிறிஸ்தவமும் என்னும் நூலில் கிறிஸ்த்தவத்திலிருந்தே மாக்சிசம் பல விடயங்களைப் பெற்றுள்ளது என நிறுவிக்காட்டவும் காரணமாக அமைத் தது மேற்கூறிய விடயமே. இவ்வம்சத்தின் பல்வேறு வகையான தர்க்கரீதியான வளர்ச் சிப்போக்குகளே இன்று மேற்கில் - முக்கியமாக மாக்சிச விவாதங்களுக்கு மையமாக அமைந்த பிரான்சில் - புத்தி ஜீவிகள் புரட்சியில், ஏன் மாக்சிசத்திலேயே நம்பிக்கையிழந்து போவதற்குக் காரணம் என்பது அண்மைக்காலத்தத்துவப் போக்கு களை அவதானிக்கும்போது தெரிகிறது.
தனிமனித நிலையைச் சித்தரிக்கும் உளவியற் குணாம்சம் கொண்ட ஒரு கொள்கையை சமூகவியற் குணாம்சம் மேலோங்கி நிற்கும் முதிய மாக்சினுடைய
கொள்கையோடு, இணைக்க முற்படும்
போது ஏற்படக்கூடிய குழப்பத்திற்குச் சிறந்த உதாரணம் சாத்திரேயின் "இயங்கியல் நியாயத்தின் விமர்சனம்" (CRITIQUE OF DIALECTICAL REASON) 6TSiglò நூலாகும். தனிமனித சம்மந்தமான இருப் பியல்வாத அடைப்படையினூடாக மாக்சி சத்தை நிலைநிறுத்த முயன்ற சாத்திரே அதை வெற்றிகரமாகச் செய்ய முடியாமற் போனதற்கு மேற்கூறியது போன்ற காரணத்
தையே சாத்திரேயின் தத்துவத்தை
ஆராய்ந்த மேரி வானொக்கும் கூறுகிறார். கையெழுத்துப் படிகளில் மனிதன் ஒரு வர்க்கத்தின் பிரதிநிதியாக இல்லாமல், மனிதனாக ஒரு ஆளுமையாகக் கணிக்கப் படுவதை மாக்கியூசே கையெழுத்துப்படிக ளில் முக்கிய அம்சமாக சுட்டிக் காட்டுவது இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இவற்றின் மூலம் மாக்சினுடைய அந்நியமாதல் என்னும் கருத்தாக்கம் மாக்சின் படைப் புகளில் ஊடுருவி நிற்கின்றது என்பது இங்கு மறுக்கப்படவில்லை. கிரண்றிசே 1857 - 8 இல் இச்சொல்லையும் மூலதனத் தின் சில பகுதிகளில் இக்கருத்தாக்கத்தை யும் (சொல் அல்ல) அவர் கையாள்கிறார்.

Page 30
ஆயினும் இங்கு சுட்டிக்காட்டப்படுவது என்னவெனில் தத்துவப் பொருளாதாரக் கையெழுத்துப்படிகளில் தனி மனிதநிலை அதாவது மானுடவியற் பரிமாணத்திற்குக் கொடுக்கப்பட்டளவு முக்கியத்துவம் பிற் கால எழுத்துக்களின் கொடுபடவில்லை என்பதும், அரசியற் பொருளாதாரம், சரித் திரத்தின் பொருள் முதல் வாத வியாக் கியானம் போன்ற விடயங்களை விடுத்து மாக்ஸ் ஹெகலிடமிருந்து பெற்றுக்கொண்ட அந்நியமாதல் போன்ற விடயங்களை முக் கியப்படுத்தும் போதும், அவற்றினடிப்டை பில் மாக்சின் சிந்தனை பூராவையும் வியாக் கியானம் செய்யும்போதும் அது மேற்கத் தியத் தத்துவ அமைப்புகளில் (PhiloSophical Systems) gọoảịyffi lời; 3đặ4% யும் மாற்றிவிடும், (மாக்சின் கல்லறை யிலிருந்து ஒரு குரல் என்ற கட்டுரையில் வெங்கட்சாமிநாதன் மாக்சிசத்தை மறைத் தது, காலாவதியான மேற்கத்திய தத்துவ அமைப்புக்களின் மரபில் மாக்சிசத்தையும் ஒரு அமைப்புக்களின் மரபில் மாக்சிசத்தை யும் ஒரு அமைப்பாக (Systems) கண்ட தாலேயாகும்) தன்மை பொருந்தியது என்பது மாகும் எரிக்தியர் கையெழுத்துப்படிகளின் ஒரு பதிப்பில் பதிப்பாசிரியருரை மில் சுய அந்நியமாதல் கடந்து செல்லப்படுவதற்கான ஒரு வழியைத்தேட முற்படுவதன் விளை வாகவே வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை மாக்ஸ் உருவாக்கினார் என கூறு வது ஒருவேளை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் அது தற்கால மாக் சிச நடைமுறையை எவ்வாறு பாதிக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். மாக்சினுடைய படைப்புக்களின் உட் பொதிந்த அர்த்தமும் அவற்றின் செழுமையும் அவருடைய இளமைக்கால தத்துவார்த்த மானுடவியற் கருத்துக்களின் அடிப்படை மிலேயே சரியாகப் புரிந்து கொள்ளப்பட முடியும் என்று அடம் ஸ்காப் கூறுவது தத்துவ நோக்கில் ஓய்வாக இருந்து சிந்திப்பவர்களுக்குக் கவர்ச்சியாகப்படலாம். இவ்வகைப்பார்வையை 1932இல் முதலில் ஆரம்பித்து வைத்தவர்களான லாண்ட் ஷட், மேயர் (சமூக ஜனநாயகவாதிகள்)
வழியாக மார்க்கியூசே எரிக்புறொம் போன்ற வர்கள் வழிவந்த மரபின் தமிழ்க் குரலா கவே "அந்நியமாதல் அதைக் கடந்து செல்லுதல் என்ற கருத்தாக்கங்கள் மாக்சின் படைப்புக்கள் முழுவதிலும் ஊடுருவி நிற்பவை என்ற கருத்தையும், தத்துவ நோக்குக்கு உட்படாத வெறும் வரட்டு விஞ்ஞானக் கருத்தாக்கங்கள் மட்டும் மாக் சீசம் ஆகமாட்டா என்ற நிலைப்பாட்டை
ଘ୍ରା ୫୫.୫galua୬zoos iଶିଷ୍ଟି଼।ଶ୍ଚି
யும் மேற்கொள்கி மாதல் முன்னுை துரை கூறுவது
luftoi stilis 19 எஸ்.வி. ராஜதுரை மாதல் சம்பந்தமாக தில் உருவாக்கப்ப பிரச்சினைகளுக்கு பதிலளித்துள்ளார். பாட்டை அப்பேட் றுத்திக் கூறுகிறா மனிதன் அதாவது கொண்ட மனித உணர்வு பெற்று முன்னர் உருவாக் அந்நியமாக்கப்பட்ட பற்றிய உணர்வு உழைப்பின் சுய கண்ணியை இறு பெற முடியாது. எ கிறார். இங்கு ராஜ சார்பு தெளிவாகத் நிலை ஹெகலியத் புரியாதவர்களில் தப் ழுத்துப்படிகளைப் படும். ராஜதுரையி இருக்கலாம்) நம் கூற்று புரியாததா ருக்கும். உழைப் (SelfEstrangem இறுகப்பற்றுவதற் என்ன தொடர்பு 6 தாந்தப் பின்னணியி தெளிவாக விளங் ஹெகலியக் கோண இன்று ழான் ஹிப் வஞானி, மூலதனத் உள்ளமைப்)ை ஹெகலின் புறவய (OBJECTIVEDI யிலமைந்த (Ph Spirit) TGigli, பையும் ஒன்றென் துள்ளது. மாக்சிற்கு தொடர்பு, மாக்சி {LUKACS) LISiç லிய வியாக்கியான கிள்ஸ், கவுட்ஸ் பாசுட்டிவிச (விஞ் நியாயமானதா என் ஆய்வு இங்கு கட்டுரையின் முக் இபந்தராமையா தர்ப்பத்தில் ஆரா
 
 
 
 

றாம்” என்று அந்நிய ரயில் எஸ். வி. ராஜ
அமைந்துள்ளது. 18 ஆகஸ்ட் இதழில் அவருடைய அந்நிய இப்பகுதியின் ஆரம்பத் ட்ட பிரச்சினை போன்ற ம், கேள்விகளுக்கும் அவர் தமது நிலைப் டியில் மீண்டும் வலியு ர். அந்நியமாக்கப்பட்ட அவ்வாறான பிரக்ஞை ன் எவ்வாறு வர்க்க போராடுவது என்று கப்பட்ட பிரச்சினைக்கு பிரக்ஞை அந்நியமாதல் கொண்ட பிரக்ஞை அந்நியமாதல் என்ற கப்பற்றாமல் விடுதலை ன்றும் விளக்கம் கூறு துரையின் ஹெகலியச் தெரிகிறது. (இச்சார்பு துவம் பற்றிச் சரியாகப் மையறியாமலே கையெ | படிக்கும்போது ஏற் ன் நிலையும் இதுவாக முடைய சூழலில் இக்
கவே பலருக்குப்பட்டி
பின் சுய-அந்நியமாதல் ent) என்ற கண்ணியை கும் விடுதலைக்கும் ான்பது ஹெகலின் சித் ல் வைக்கப்படும்போதே கிக் கொள்ளப்படலாம். த்தில் மாக்சைட்பார்ப்பது போலைற் என்ற தத்து flsö (DASCAPITAL) Jugưể = (Structure) க கருத்து முதல்வாத EALISM) Sg Gao LGMDL nomenology of the படைப்பின் உள்ளமைப் று கூறுமளவிற்கு வந் ம் ஹெகலுக்கும் உள்ள சம் பற்றி லூக்காஷ் காயக் வழிவந்த ஹெக ம் நியாயமானதா? ஏங் . லெனின் வழிவந்த ஞான) வியாக்கியானம் பவை பற்றிய விரிவான பலன் தருமெனினும் கிய நோக்கம் இதற்கு ம் இது வேறு சந் யப்படும். இங்கு ராஜ
துரை தொடர்பாக கூறவேண்டிய விடயங்
களை எடுத்துக்கொண்டு அது தொடர் பாக இவை சிறிதளவு தொடப்பட்டுள்ளன.
ராஜதுரை மேற் கொணி டுள்ள நிலைபாடுதரும் தர்க்க ரீதியான விளைவு:
1. சமூக மாற்றத்தை அதாவது புரட்சியைக் கொண்டுவரும் ஒரு காரணி யாகக் கட்சி செயல்படும் சாத்தியத்தை மறுப்பதாகும்.
2. இப்பகுதியின் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைக்கு நடை முறைக்குப் பொருந்தாத கருத்து முதல் வாத வியாக்கியானத்தைத்தரும். அத்து டன் தரப்படும் வியாக்கியானம் கருத்து முதல்வாத ரீதியானது என மறுக்கப்படும் பட்சத்தில், பாட்டாளி வர்க்கம் வர்க்க உணர்வு பெற்று போராடுவது சாத்திய மில்லை என்ற நிலைக்கு இட்டுச் செல் லும் மாக்கியூசேயும் இதுபோன்ற ஒரு
நம்பிக்கையிழந்து மாணவர் சமூகத்தை ஒரு புரட்சிகரச் சக்தியாகக் காண முனைந் தனர்.
கட்சியின் பங்கு எவ்வாறு மறுக்கப்படு கின்றதெனப் பார்ப்போம். மாக்ஸ் புரட்சியை எவ்வாறு ஒழுங்கமைப்பது என்று எங் கும் தெளிவாகவோ திட்டவட்டமாகவோ கூறவில்லை. இதற்கு விடுதலை பற்றிய அவருடைய சித்தாந்தம் காரணமாயிருந் திருக்கலாம். 'என்ன செய்ய வேண்டும் என்ற நூலிலேயே லெனின் முதலில் புரட்சியில் கட்சியின் பங்கைப்பற்றியும் நடைமுறைப்படுத்தலைப் பற்றியும் கூறு கிறார். மாக்ஸ் இவ்விஷயத்தைப் பற்றித் திட்டவட்டமாக எதுவும் கூறாமல் விட்டி ருந்தாலும் தத்துவப் பொருளாதாரக் கையெழுத்துப்படிகளில் கடந்து செல்லல் * (Supersession) என்னும் ஹெகலிட மிருந்து பெற்றுக்கொண்ட கருத்தை சம வுடமையை அடையும் வழியாகக் கூறு diprit. "Communism is humanism mediated with itself through the supesession of private property மூன்றாவது கையெழுத்துப் படியில் தனி யுடமையும் பொது உடமையும் என்னும் பகுதியில் தனியுடமை கடந்து செல்லப் படுவதன் விளைவுகளான முதிர்வுறாத Gurls, 6L60 it (Crude Communism) பொதுவுடமை (Socialism) ஆகிய விட பங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறாரே ஒழிய கடந்து செல்லல் என்பதன் முறையியலைப் பற்றித் திட்டவட்டமாக

Page 31
எதுவும் கூறவில்லை. (ஹெகலியத் தத்துவத்தின் சட்டகத்தை ஒரு எடு கோளாகக் கொண்டதன் விளைவோ இது என்று ஆராயும்போது எண்ணத்தோன்று கிறது:) கையெழுத்துப்படிகளின் கடை சிப்பகுதியான ஹெகலினுடைய இயங் கியலினதும், தத்துவத்தினதும் விமர்சனம் என்பதில் ஹெகலிய இயங்கியல் பற்றிய துறையில் பாயர்பாக் கூறிய விடயங்களை, சரியான கண்டு பிடிப்புகள் என்றும் ஹெகலிய இயங்கியலின் சில விடயங்களை tfitzJisor gilbsissir (Positive Aspects) என்றும் சுட்டிக் காட்டுகின்றன. தனியு டமையும் பொதுவுடமையும் என்னும் பகுதியில் அவர் கடந்து செல்லலைப்பற்றிக்
கூறியவற்றை 'வரலாற்றினுடைய புதிரின்
தீர்வே கம்யூனிசம், அது தன்னை இத் தீர்வாக அறிகிறது. கமியூனிசம் என்பது மறுப்பின் மறுப்பாக அமைந்த நிலைப் UTS' (Communism is the position as negation of the negation 3° manuScript) கடைசிப் பகுதியில் அவர் சரியான அம்சங்களெனச் சுட்டிக்காட்டிய விடயங்க ளோடு ஒப்பிட்டு ஆராயும்போது கடந்து செல்லலின் முறையியல் அல்லது விளக்கம் இவையே என்பது புரிகிறது. ஆகவே மாக்ஸ் ஹெகலின் சரியான அம்சங்களெனக் காட்டும் விளக்கங்களையே ("Supersession... this is the insight concerning the appropriation of the objective essence thorough the supersession of its estrangement; it is the estranged insight into the real objectification of man’ கடந்து செல்லலின் வியாக்கியான மாய்க் கருதினார் என்பது தெளிவு. இலகுபடுத்திச் சொல்வதானால் தனியுடமை மின் கடந்து செல்லல் என்பது அந்நியமாக் கப்பட்ட மனித அம்சமாக கடவுளைப் பிரக்ஞை அறியும்போது நடைபெறும் மாற்றம் அதாவது 'கடவுளைக் கடந்து செல்லல் எவ்வாறு நாஸ்த்திகமாகுமோ (“Atheism; the supersession of God3o Manuscript”) 9 g (3 Lu (T6v (86 - பிரக்ஞை, அந்நியமாக்கப்பட்ட மனிதசார மாக தனியுடமையை அறியும்போது நடை பெறும் மாற்றம்: இங்கு இது போலும் விரிவாக ஆராயப்பட வேண்டியதாயினும் முக்கியமாக நாம் நோக்க வேண்டியது. என்னவெனில் இவ்விளக்கம் ஹெகலின் சரியான அம்சமென மாக்சினால் ஹெக லிடமிருந்து எடுக்கப்பட்ட விடயம் என்ப தாகும் இதனையே ராஜதுரையும் கடந்து செல்லலாக விளக்குகிறார். மாக்சிச நடை
முறையின் வரலாற்றை நோக்குமிடத்து
விஷயம் இன்னும் தெ பொருளாதாரக் கைே 1844 கண்டுபிடிக்கப்ப gsiss8 (LUKACS வர்க்க உணர்வும் எ மாதல் பற்றி விளக்கிய என்னும் சொல்லிற்கு எாதல் என்னும் கருத்து என்னும் சொல்லை அ பிடப்பயன்படுத்துகிறா போல் மாக்சிசத்தை ஒ நிறுத்தலுக்கு உள்ள
வர்க்கம் தன்னுடைய
பல் நிலைப்பாட்டின அந்நியமாக்கப்பட்ட உ வடிவமெனப் பிரக்ஞை மாக்சிசம் கூறும் சமூ பெறும் என விளக்கினர் தான் (Totality) ஒே யான தத்துவக் கரு அந்நியமாதல் மூலம்
- புறவயமாகிப்போன படல் கடந்து செல் கண்ணுறப்படுவதே கூறினார். இவ்வகை
கவனிக்கப்பட வேண் சரித்திரப்போக்கின் மாற்ற பிரக்ஞையேயாகும். * ளின் இடையீடு - அ பங்கு - முற்றாக மறு தம் புத்தகத்தில் லெனின் வேண்டும் போன்ற
கட்சியை முக்கியப்படுத்
TERIALISMANDE
CISM 6TGörg99yuis | liğ விசத்தை அவாவியத் குறிப்பிட்டுத் தாக்கா காலகட்டத்து மாக்சி: (3576i53. (KARLKO தத்துவமும் என்ற நு அவரது ஹெகலியத் சித்தாந்தப்போக்கையும் புரிந்து கொள்தவதற்கு வேண்டியதன் முக்கிய எழுதியிருப்பினும் தன் சித்தாந்தத்திலும் ஹெக வில்லை) பெயர் குறி நிலைப்பாட்டினடிப்பை இந்நிலைப்பாட்டின் தர் அவரை மாக்சிசத் நிலைக்கே இட்டுச் ெ சம்பேக் புரட்சியில்
கொடுத்த முக்கியத்து வேறு அடிப்படையில்
 
 
 
 

ரிவாகும். 'தத்துவப் யழுத்துப் படிகள் நிமுன்னரே 1928இல் ) தமது "வரலாறும் ன்ற நூலில் அந்நிய ETG (Alienation ப் பதிலாக பொரு is(5th Refication நியமாதலைக் குறிப் i) ராஜதுரையைப் ரு ஹெகலிய நிலை க்கினார். பாட்டாளி குறிப்பிட்ட இயங்கி ால் பொருட்களை உழைப்பின் ஸ்துல ந கொள்ளும்போது pக மாற்றம் நடை அதாவது முழுமை ரயொரு உண்மை த்தாக்கம் என்றும் ஏற்பட்ட மனிதன் சாரம் என்ற பிளவு லப்பட்டு முழுமை இம்மாற்றம் என்று வியாக்கியானத்தில் ாடியதென்னவெனில் றத்திற்கான காரணம் * வேறு காரணிக அதாவது கட்சியின் க்கப்படும் லூக்காஸ் னை ("என்ன செய்ய எழுத்துக்களில் தியதற்காகவும் MAWMPRECO - CRTதகத்தில் பாசிட்டி நற்காகவும்) பெயர் விட்டாலும், அதே # அறிஞரான காள் RSCH) torf Flyplî 1லில் லெனினையும் துக்குப் புறம்பான (லெனின் மாக்சைப் ஹெகலை அறிய த்துவத்தைப்பற்றி நடை முறையிலும் லைப் பெரிதுபடுத்த ப்பிட்டே மேறகூறிய டயில் தாக்கினார். க்க ரீதியான வளர்ச்சி தை மறுக்கும் சன்றது. (றோசாலக் கட்சிக்கு லெனின் வத்தைத் தாக்கியது ாகும்)
லூக்காஷின் நிலைப்பாட்டையே ராஜ துரையும் மேற்கொள்கிறார். அன்று லூக் காஷ் ஹெகலியானிசத்தின் நேரடித்தாக்கத் தால் அவ்வாறு கூறியதுபோல இன்று ஹெகலியானிசம் நிறைந்துள்ள தத்துவப்
பொருளாதாரக் கையெழுத்துப்படிகள் 1884
அவ்வாறு கூறுகிறார் போலும், 1924இல் சினோவியேவ்; இரு பேராசிரியர்களினதும் (லூக்காஷ், கோஸ்ச்) கொள்கை மறு JGHIDL 6 ITTF (Theoretical Revisionism) சர்வதேசியம் சமவுடமை இயக் கத்தின் தொடர்ந்த ஜீவிதத்திற்கு ஒரு பயமுறுத்தலாகவும் தடையாகவும் அமைந் துள்ளது' எனக்கூறியது இச்சந்தர்ப்பத்தில் கட்டிக்காட்டப்பட வேண்டும். மேற்கூறிய பாணியில் லெனினும் சிந்தித்திருந்தால் ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றிராது, ஜேர் மனியில் பேன்ஸ்டைன் செய்தது போல் புரட்சி தன்பாட்டில் நடந்தேறும் என்று இருந்திருக்க வேண்டிதுதான்.
முன்னர் எழுப்பப்பட்ட பிரச்சினைக்கு இந்நிலைப்பாடு அளிக்கும் பதில் எவ்வாறு கருத்து முதல்வாத ரீதியானது எனப்பார்ப் போம். பாட்டாளி வர்க்கம் நேரடியாக புறநிலைக் காரணியான உற்பத்திச் சக்தி களுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடை யிலுள்ள முரண்பாட்டை அறிவதில்லை. தன்னுடைய அந்நியமாதல் பற்றியே பிரக்ஞை கொள்கிறது. புரட்சிக்கு புறநிலைத்தரவான முரண்பாடு காரணமாக அமையாமல் பிரக்ஞையே காரணமாக அமைகிறது. "அந்நியமாதல் பற்றிய உணர்வு கொண்ட பிரக்ஞை உழைப்பின் சுய அந்நியமாதல் என்ற கண்ணியை இறுகப்பற்றாமல் விடு தலை பெறமுடியாது” என்று பரிமாணம் பேட்டியில் ராஜதுரை கூறியது இதைத் தான் என்பது புரிய வேண்டும். இது சம்பந்தமான விளக்கம் முற்பகுதியில் தரப் பட்டுள்ளது. இங்கு கவனிக்கப்பட வேண் டியது என்னவெனில் அந்நியமாதல் பற்றிய பிரக்ஞையானது பொருளாதார அடிக்கட்டு மானத்தால் உருவாக்கப்படும் மேற்கட்டு மானத்தின் ஒரு கூறாகும். ஆனால் இந் நிலைப்பாட்டின்படி மேற்கட்டுமானத்தின் இக்கூற்றே சமூகமாற்றத்தை, விடுதலை யைக் கொண்டு வருவதாகத் தெளிவாகக் கூறப்படுகிறது. இந்நிலைப்பாட்டின் மையமான எண்ணக்கருவே இதுதான். இது முற்றுமுழுதான கருத்து முதல் வாதம் என்பது தெளிவாகும்.
மூன்றாவது அகிலத்தின் கொள்கையா ளர்கள் லூக்காவினுடைய நிலைப்பாட்டை அகவயவாதம் என்றும், தன்னிகழ்வுவாதம் (voluntarism) என்றும் கற்பனாவாதப்

Page 32
புரட்சிமார்க்கம் என்றும் கண்டித்தனர். ராஜதுரையைப் படித்தவர்கள் இதை மன திற் கொள்வது அவசியம், ஏனெனில் இவ் விபரணங்கள் அவருக்கும் பொருந்தும். “தத்துவ நோக்குக்கு உட்படாத வெறும் வரட்டு விஞ்ஞானக் கருத்தாக்கங்கள் மட்டும் மாக்சீயம் ஆகமாட்டா” என்று ராஜதுரை கூறுகிறார். மாக்சிசத்தைத் தத்துவ நோக்குக்கு உட்படுத்தி அதைச் செழுமைப்படுத்துவது நல்நோக்கமாயிருக் கலாம். ஆனால் அவரது நிலைப்பாட்டைப் பற்றி மேற்கூறியவற்றை நோக்கும்போது, மக்சிசக் மாற்ற முற்படும் அவர் வாழும் இந்திய யதார்த்தத்தைப் போன்ற ஒரு அவலமான யதார்த்தத்தில் வறட்சியைத் தான் அது உண்டுபண்ணும். பசியால் வாடும் மக்களைக் கொண்ட நாடு ராஜ துரையின் நாடு, ஆன்மீகவாதியான விவே கானந்தரே பசித்தவனுக்கு தத்துவம் பயன் தராது என்று கூறியிருக்கும்போது லூக் காஷ் பாணி தத்துவச் செழுமையை நோக்கி ராஜதுரை ஒடுவது மாக்சிசத்தை நவீன முதலாளித்துவம் தன்மயமாக்கி வெற்றி கொண்டிருக்கும் விளைவா? என்று சிந்திக்க வேண்டியதாகிறது.
ராஜதுரையின் கருத்தை ஒருபடி மேலே கொண்டுசென்று டானியல் பெல் என்பவர் மறுசீரமைப்புவாதம்பற்றி அண்மையில் வந்த ஒரு புத்தகத்தின் அந்நியமாதல் பற்றிய கட்டுரையொன்றில் "மாக்ஸ் எப்போதும் பொருளாதாரத்தில் உண்மையாக ஆர்வம் கொண்டிருக்கவில்லை. பிற்காலத்தில் ஏங் கிள்ஸ்சுக்கு எழுதிய கடிதங்களில் பொரு ளாதாரத்தின் மீது வெறுப்பையே காட்டு கிறார். தத்துவத்தின் நடைமுறை அம்சம் பொருளாதாரமாக இருந்த காரணத்தாலும் அரசியற் பொருளாதாரத்தின் கருத்தாக்கங்க வில் ஆந்தியமாதலின் ஸ்தூல வடிவத்தைக் கண்ட காரணத்தாலேயுமே பொருளாதார ஆய்வுகளை அவர் மேற்கொண்டார்” என்று கூறுகிறார். மாக்சினுடைய கொள்கைகளின் g;$5/6) & $1 i 5,560)gh (Framework) yng துரையைப்போல் முக்கியப்படுத்த முற்பட் டால் இதுபோன்ற முடிவுகள் தர்க்கரீதியான விளைவுகளாய் அமைவது தவிர்க்கமுடி யாது. யாருக்காக மாக்சிசம் உருவாக்கப் பட்டது என்று நாம் கருதுகிறோமோ அவர்களிடமிருந்தே மாக்சிசத்தை இவை "அந்நியமாக்கிவிடும். ராஜதுரைக்கு இந் தத் தத்துவர்த்த விஷயங்களெல்லாம் ஒழுங் காகப் புரியவில்லை. தர்க்கம் என்பதைத் தெளிவாகக் கற்காமல் தத்துவம் பேச முற்பட்டால் உண்டாவது குழறுபடி
என்பதற்கு ராஜ சான்றுபகரும்.
"நாம் சரி sủ60oGw. toT கற்றுக்கொள்ள ஆதார நூல்கள் தெரியாது. பல்ே
புரட்சிகரப் போர
பற்றி நாம் சரிய வில்லை. நம்ை விமர்சனப் பா கொள்ளவில்லை தமிழகத்தில் உ ராஜதுரையை உண்மையே (கு யும் மாக்சிசமு னுரையில்)
இங்கு நாய் இன்னொன்றுழு சுட்டிக்காட்டிய னுள்ளிருந்தே ! பொருளாதாரக் சரியான வரலாற் யில் வைத்து தான், இது ந அதில் குறிப்பிட் ளைப் பிற்கால விட்டிருக்கிறா öLIBJ5őTT55 EL சாக்கோவஸ்கி சித்துள்ளனர்.)
கையெழுத் றுக்கொள்ள ே தெளிவு ராஜ ளுக்கு இல்லை பின்னணியை காரியத்தில் இ களைப் போல மாக்சினுடைய றையும் விமர்சி மனப்பான்மை காரணமாய் ஆ மத்தியில் இரு மாக்சிசம் பய காலாவதியான வதும் இதன சில அம்சங் ஏற்றுக்கொள்ள கூறும்போது, தவறு, மாக்கி
ஹெகலியக் க படைப்புகள் கின்றன என்று
 

துரையின் அந்நியமாதல்
ான மாக்சியவாதிகளாக சியத்தை நாம் சரிவரக் "வில்லை. மாக்சியத்தின் ளைப்பற்றி நமக்கு அதிகம் வறு நாடுகளில் நடைபெற்ற ாட்டங்கள், நடைமுறைகள் ாகக் கற்றறிந்து கொள்ள மப்பற்றி நமக்கே ஒரு சுய ர்வையை நாம் பழகிக் ” என்று அறிவன் இன்று ள்ள நிலைபற்றிக் கூறுவது |ப் பொறுத்தவரையில்
ம் என்னும் நூலின் முன்
கவனிக்க வேண்டியது முள்ளது. அதாவது நான் பிரச்சனைகள் மாக்சிசத்தி உருவாகின்றன. தத்துவப் கையெழுத்துப் படிகளைச் *றுச் சித்தாந்தப் பின்னணி மதிப்பிடத் தவறும் போது டைபெறுகிறது. (மாக்ஸ் ட சில தத்துவ விஷயங்க த்தில் அப்படியே மறந்து ர். அவற்றைத் தனித்தத்து டியெழுப்ப தற்போது கோல போன்றவர்கள் முயற்
துப்படிகளை எவ்வாறு ஏற் வண்டும் என்பது பற்றிய துரையைப் போன்றவர்க . இவற்றையும் அவற்றின் பும் சரியாகக் கற்காமல் றங்குவது தவறு. வேதங் பும் பைபிளைப் போலவும்
எழுத்துக்கள் எல்லாவற் க்காமல் ஏற்றுக்கொள்ளும் யே குழறுபடிகளுக்குக் ஜமைகிறது. இன்று நம் க்கும் பிரச்சனைகளுக்கு ன்படுத்தப்படாமல், பழைய
சூத்திரங்களினுள் சுற்று லேயாகும், மாக்சிடமுள்ள களை நாம் விமர்சித்த வேண்டும் என்று நான் ராஜதுரை நான் கூறுவது னுடைய இளமைக்கால ருத்துக்கள் அவருடைய முற்றிலும் ஊடுருவி நிற் வரிந்து சுட்டிக்கொண்டு
என்னைத் தாக்க வரலாம்.
ஆனால் பிரச்சனை அதுவல்ல, ராஜ
துரை கஷ்டப்பட்டு அதை நிறுவவும்
தேவையில்லை. ஏனெனில் மூலதனத்தின் முன்னுரையொன்றில், தான் இறுதிவரை ஹெகலின் மாணவன்தான் என்று மாக்சே கூறியுள்ளார். மாக்ஸ் கூறியவற்றுள் எது நமக்குப் பயன்படும் என்பதே நமது பிரச் சனையாக அ:ைய வேண்டும், ஆனால் புதிய தத்துவங்களுக்குப் புத்திஜீவிகள் மத்தியில் இருக்கும் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்தும் வேகமே இன்று வெளியீட்டு நிறுவனங்களிடமும் அறிஞர்களெனக் கருதப்படுபவர்களிடமும் காணப்படுகிறது.
மாக்சிசத்தின் நடைமுறையை மறுக் கும் அதன் அம்சங்கள் இன்று ஏன் முக் கியத்துவம் பெறுகின்றன? நம் புத்திஜீவிகள் ஏன் ராஜதுரையைப் போன்ற அழகிய புத்தகம்போடும் வசதியுள்ளவர்களால் வழங்
கப்படும் அந்நியமாதல் போன்ற மாக்சிசச் சொற்களை ஆங்காங்கு விவஸ்த்தையில்
லாமல் உதிர்த்துத்திரிகிறார்கள்? நடை முறைப் பிரச்சனைகளை ஏன் அறிவுபூர்வ மாக அணுகத்திரானியற்றவர் களாய் இவர் கள் உள்ளனர் போன்ற கேள்விகள் நம் அறி வியற் பகைப்புலத்தை நோக்கும்போது நம்முன் உருவாகின்றன.
இன்று அமெரிக்காவில் பைபிள் எந்த ளவு பிரச்சனை தராத ஒரு பொருளாக உள்ளதோ அதுபோல மாக்சிசமும் ஆராய் விற்குரிய ஒன்றாக அங்கு மாறிவிட்டது. இங்கும் இது நடைபெறுகிறது. நம் புத்திஜீவிகள் புரட்சி என்பதுடன் கற்பனா வாதத் தொடர்பே கொண்டுள்ளனர். புத்தி ஜீவி வர்க்கம் நவீன முதலாளித்துவச் சமூக அமைப்பினுள் தன்னை நிலைநாட் டிக் கொள்ளும்போது மாக்சிசச் சித்தாந்தம் கல்லறைக்குட் செல்கிறது.
எஸ்.வி. ராஜதுரையின் புத்தகம் இதற் கொரு அறிகுறி.
ஃஅந்நியமாதல் பற்றிப் பொதுவாகச் சில அவதா னங்கள்
கட்டுரையின் தர்க்கப் போக்கைத் தடைசெய்யும் என்பதற்காக ராஜதுரையின் புத்தகம் பற்றி கூறப்படாமல் விட்ட
இரண்டொரு விடயங்களை இங்கே தரலா மென எண்ணுகிறேன். தம்முடைய விளக் கங்கள் பலவற்றிற்கு ராஜதுரை அந்நியமா தல் சம்பந்தமாக எழுதிய மேற்கத்திய அறிஞர்களில் கூடுதலாகத் தங்கியுள்ளார். இதன் காரணமாக மாக்ஸ் தத்துவப் பொரு

Page 33
ளாதாரக் கையெழுத்துப்படிகளில் இலகு வாகவும் சுருக்கமாகவும் கூறிய பல விஷ யங்களைத் தேவுைமில்லாமல் நீட்டி முழக்கி வீணாகக் குழப்பியுள்ளார். கட்டுரையில் காட்டப்பட்டது போல அடிப்படைச் சித் தாந்தத் தெளிவு இவருக்கு இல்லாமையால் விஷயங்களைச் சரியாக ஜீரணிக்காமல் எழுதியுள்ளார். மேலும் ராஜதுரை மேற் கோள் காட்டும் ஆசிரியர்களது நூல்கள் சார்புகளுடையவை. அதாவது அவற்றை நேரடி விளக்கங்கள் என்பதைவிட வியாக் கியானங்கள் எனலே பொருந்தும்.
கடந்துசெல்லல் என்னும் அத்தியாயத் தில் மாக்ஸ் படிகளில் கடந்து செல்லல் பற்றிக் கூறியவற்றை ராஜதுரை காட்ட வில்லை.
நூலின் கடைசிப் பகுதியில் சோசலிச சமூகங்களிலும் அந்நியமாதல் நிகழ்வதைப் பற்றியெல்லாம் பேசுகிறார். ஆனால் மாக்ஸ் மூன்றாம் கையெழுத்துப் படியின் இரண் LTh U(355tfi crude communism 5Tsi ப்து பற்றிக் கூறுபவற்றைக் குறிப்பிட 5ízú 63) sv. crude communism Lajóg)
விளக்குகையில் மாக்ஸ் சமூகங்களில் உருவ போன்றவை தனியுட போது உண்டாவதை டன் கூறியுள்ளார். இ6 கவனிக்கவில்லையோ
"மானிட வளர்ச்சிய் Llyfrgi, eggy ( கமியூனி யாது’ என்றும் 'மா ஒரு மூடப்பட்ட எதி இல்லை (பக். 141) கூறுகிறார். இதுவும் களைச் சரியாக ஆர தவறு. மாக்ஸ் ஓரிட என்பதை மானிட s இலட்சியம் என்ற கரு இடத்தில் அந்த இறு குறிக்க சோசலிசம் எ யூனிசம் என்ற சொல்ை கிறார். மாக்ஸ் கையெ திய காலத்தில் திட்ட களை வரையறுத்துக் தாலேயே இது நேர்கி
"அந்நியமாதல் புத்தகத்தில் கடந்து செல்லல் பற்றிய
கூறியவற்றை மேற்கோள் காட்டிச் சுற்றிவளைத்துப் பேசுகிற கட்டுக்கோப்புடன் தெளிவாகத் தம்முடைய விளக்கத்தை upsurgor “Critique of the Hegelian Dialectic and Phil வில்லை. கடந்து செல்லல் பற்றிய விளக்கத்திற்கு இ இரண்டாங்கை மூன்றாங்கையாக அறிந்ததன் விளைவு இது பயன்படுத்துகிறேன்.
** ஜேர்மன் சித்தாந்தம் (German Ideology) முதல் அத்தி பிரக்ஞை காரணமாகாது, என்றும் அவ்வாறு கூறுபவர்க ஒரு அபெளதீகவாதக் கருத்தாக்கத்தையே (Metaphysic காலம் இடம் ஆகியவற்றுள்ளேயே சாத்தியமாவது (Tempor “நடைமுறை ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் உணரக்க பிரக்ஞையிலிருந்து உருவாவது சமவுடமை” (“lt proce consciousness of man and nature as the essence' - 3
தகடூரையாசிரியர் என்பது ஆழ்ந்த அவரால் எழுதப்ப இதுவாகும். கல்ஆr வேளிவந்த கீற்று திதியுடைய 6 ஐ ଶrefig.g., ଵିକ୍ଷାଂt୫: ésgiku's Laurrr. வாசிப்டிக்குக் கிடைக்க டிற்ேதுரையாடல் எதிர்பார்ப்ஃ கீத்து இக்கடிநீரை ஆகே
:ႏွင္ငံးချီးဂိဒ္ဓိ
 

இன்றைய சோசலிச கியுள்ள தீமைகள் மை அழிக்கப்படும் க் தீர்க்கதரிசனத்து த ராஜதுரை ஏன் தெரியாது.
ன் இறுதி இலட்சிய ம்) இருக்க முடி க்சின் சிந்தனையில் காலத்திற்கு இடம் என்றும் ராஜதுரை கையெழுத்துப் படி tாததால் ஏற்பட்ட த்தில் கமியூனிசம் tளர்ச்சியின் இறுதி த்திலும், இன்னோர் தி இலட்சியத்தைக் ன்ற கருத்தில் கமி லயும் பயன்படுத்து ழுத்துப்படிகள் எழு வட்டமாகச் சொற் கொள்ளாத காரணத் றது. (ஹெகலிடம்
இருந்துபெற்ற இயங்கியலே ஒரு மூடுண்ட அமைப்பு என்பதை ராஜதுரை மறந்து விடுகிறார்.) இதன் காரணமாக குழப்பம் உண்டாகிறது. ராஜதுரை தவறுவிட் டுள்ளது இதனாலேயேயாகும். இவற்றை நோக்கும்போது ராஜதுரை கையெழுத் துப்படிகளை வாசித்தாரா என்ற கேள்வியே மேலோங்குகிறது. கையெழுத்துப்படிகளை ஆராயாமல் அந்நியமாதல் பற்றி விளக்க முற்படுவது தொல்காப்பியம் படிக்காமல் பழந்தமிழ் இலக்கண மரபுகளை விளக்க முற்படுவது போலாகும்,
(இக்கட்டுரையின் தர்க்க அமைப்பைக் கிரகித்துக் கொண்டவர்களுக்கு - மற் றவர்களுக்கு கட்டுரை வெறும் பெயர் உதிர்ப்பாகவேபடும் அதற்குக் கட்டுரை யாசிரியர் பொறுப்பல்ல - ஹெகலியக் கருத்து முதல்வாதச் சித்தாந்தத்தின் பிரச் சனைகள் மாக்சிசத்தில் இடம்பெறவில்லை என்று நம் புத்திஜீவிகள் நம்பிக் கொண்டி ருப்பது ஒரு மாயையே என்பது புரியும். இம்மாய்ையை நீக்கி ஒரு புதுப்ாதையை அமைப்பதற்கான முன்னுரையாகவும் இக்கட்டுரை அமைகிறது.)
அத்தியாயத்தில் ராஜதுரை மெஸ்ஜோரளப் (Meszares) ராரே ஒழியக் கடந்து செல்லலைப் பற்றித் தர்க்கரீதியான முன்வைக்கவில்லை. கையெழுத்துப்படிகளின் கடைசிப் 080phy as a Whole என்பது பற்றியும் அவர் கவனிக்க ப்பகுதி அத்தியாவசியமானது. கையெழுத்தும்படிகளை இதன் காரணமாகவே இங்கு பரிமாணம் பேட்டியையும்
யாயம் பகுதி 11, 3, 6 ஆகிய இடங்களில் மாற்றத்துக்குப் ளைக் கண்டித்தும் எழுதுகிறார். மாக்ளப் கலன்டிப்பது al Concept) மேற்குறித்த பிரக்ஞை இதுவல்ல. அது 1) படிகளில் இக்கருத்திலேயே இது பிரயோகிக்கப்படுகிறது. டிடிய, மனிதனையும் இயற்கையையும் சாரமென அறியும் 2ds from the theoretically and practically sensuous 'd manuscript private property and com Emilya nisi”
தற்போது நம்பத்தியில் இல்லை வருத்தத்தித்துரிய விட:b. பட முதல் முழுநீளக் தீடீடுரை ணை ஆசிங்ரrஆஃ நேஈண்டு ஈஞ்சிசுகவின் 20.05.1983 வது இதழில் பிரசுரமானது,
rirsi isrgiaguirsità கீற்று நின்றுபோனதால் அது வில்லை. எஸ்.வி.இராஜதுரை
சேஃபவேண்திஒேன்:த இதடிக்கு நன்றிதேரிவித்து இதழில் மீன்பிரஈரerகிறது,

Page 34
ീഠദീഖങ്ങളിg
மக்கள் து
தமிழர் தாயகம் பெங்கு தமிழ் முழக் கத்தில் புளகாங்கிதப்பட்டு நிற்கின்றது. எழுச் சிப் பிரகடனங்கள் விண்ணை முட்டுகின்றன. மாணவர்களிலிருந்து ஓய்வூதியர்கள் வரை யாழ்ப்பாணத்தில் பொங்குதமிழில் பங்கு கொண்டனர். தலைவர் வே. பிரபாகரனின் படங்களுடன் விடுதலை முழக்கமிட்டு அணி வகுத்துள்ளனர். இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டு உரத்துக் கூவியுள் ளனர். ஆக்கிரமிப்புக்கு எதிராக் கூர்த்தை களால் ஓங்கி அறைந்துள்ளனர்.
மூன்றரை ஆண்டுகளுக்கும் மேல் போரு மற்ற சமாதானமுமற்ற காலம் கழிந்திருக் கின்றது. பேச்சுவார்த்தைகளுக்கு ஊ:ாக கொழும்பு அரசாங்கம் எதையும் தரவில்லை. பேசிப் பயனில்லை என்ற கட்டத்திற்கு தமிழ் மக்கள் வந்துள்ளனர். ஆங்காங்கு பல்வேறு வடிவங்களில் வன்முறை உணர்வுகள்கூட கொப்பளிக்கத் தொடங்கியுள்ளன.
மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வீடு தலைப் புலிகளும் ரணில் அரசாங்கமும் கைச்சாத்திட்ட புரிந்துணர்வு உடன்படிக் கையும் அதன்வழியாக உருவான போர் நிறுத்தமும் பலனளிக்காத கட்டத்திற்கு வந்து விட்டது. இறுதியாக இருதரப்பினராலும் கைச்சாத்திடப்பட்ட PToms எனப்படும் சுனாமிப் பொதுக்கட்டமைப்பு உடன்பாடு கூட சிங்களத் தீவிரவாதத்தின் முயற்சியின் நிமித்தம் தடைப்பட்டுள்ளது. சர்வதேச நகரங்களில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்கு ஊடாக முயற்சிக்கப்பட்ட எந்தவிடயங்களும் இம்மியளவுகூட வெற்றி யளிக்கவில்லை.
இனப்பிரச்சினைக்கான சமரச முயற்சிகள் தொடர்பாக எவ்வித அரசியல் பக்குவமும் இல்லாமால் சிங்கள அரசியல் கட்சிகள் பூசல் களுக்குள் அகப்பட்டுள்ளன. அக் கட்சிகளுக் குள் உட்கட்சிப் பூசல்களும் தீவிரப்பட்டு வருகின்றன. மிகக் குறிப்பாக கொழும்பின் பிரதானமான அரசியல்கட்சிகளான ஐக்கிய தேசி பக்கட்சி பூரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இனப்பிரச்சினை விவகாரங்களில் மட்டுமல்ல சுனாமி நிவாரண விவகாரங்களை சிங்கள மக்கள் மத்தியில் எப்படி நிர்வகிப்பது என்பன போன்ற விடயங்களிலேயே முரண்பட்டு நிற் கின்றன. சிங்களக் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு தமிழர் உரிமைப் பிரச்சினையை எதிர்கொள் ளும் திரானியற்றுப் போயுள்:னர்.
பெளத்த மத அடிப்படைவாதிகளான ஜாதிக ஹெல உறுமயூவினரும் சிங்கள
இனவாதச் சித்தாந்திகளும் போலி மாக் சிஸ்
டுக்களான ஜேவிபி இனரும் சிங்கள சமூ
கத்தை தீவிர தமிழ் எதிர்ப்புணர் வாளர்க
எாக்கி இனப்பிரச்சினைக்கான ஒரு இராணு
5:த் தீர்வை சா வழிசமைத்தபடி :
இக்கட்டத்தில் தேர்தல் பூரீலங்கா பும் நாட்டின் த அதிகாரம் கொ சந்திரிக்கா குமா தற்போதைய பிரதபு வேட்பாளருமான 5): 6
மகிந்த ராஜபக் អ மட்டும்கரு ஜேவிப், ஜாதிகே துடன் உடன்படிச் டுள்ளார்.
தமிழர் உரியை
களுக்கும் மூடுவி யில் மகிந்த ராஜப படிக்கைகள் அன சிங்களவர்களின் 5 ஈட்டிக்கொள்வதே உடன்படிக்கைகள் இனப் பிரச்சினை புக்களை இல்லாம ஒற்றையாட்சி மு.
றுத்துகின்றது என்
துக்கொண்டு புல
டின் தற்போதை:
தான் அதிகா மேலும் ஒரு வி சூழலைப் பயன்ப தடுத்துவிட்டார்க பிரதான கவலை, சியின் தலைவிய வாக அதிகாரம் வும் தானிருக்க, கள் தனக்குத் தெ வால் மேற்கொள் பொறுமையிழந்த ரெம்பர் இறுதிவா சரவைக் கூட்ட பிரதமர் மகிந்த சுதந்திரக்கட்சிக்கு ஜி.எல்பீரிஸ், எண்: சிரேஸ்ட உறுப்பி
வெளியேற்றின்
ரான குற்றச்சாட் பிதிஸ்ாநாயக்கை காரணம் என் தள்ளியுள்ளார் ஐ தவும் சொற்க.ை
茹
 
 
 

蔷
*ణిడ్మాక్రీజ్
தியாக்கும் சூழலுக்கு
ீர்ானர், வரப்போகும் ஜனாதிபதித் தந்திரக்கட்சியின் தலைவி போதைய நிறைவேற்று 1ண்ட ஜனாதிபதியுமான துங்காவுக்கும் நாட்டின் ரும் ஜனாதிபதித் தேர்தல் மகிந்த ராஜபக்ஷவுக்கு யை ஏற்படுத்தியுள்ளது.
ஷ தனது தேர்தல் வெற்.
தில் எடுத்துக் கொண்டு நல உறுமய ஆகியவற் கைகளைக் கைச்சாத்திட்
ப் பிரச்சினையைத் தீர்த்து எதிர்காலப் பேச்சுவர்த்தை ா நடாத் தக்கூடிய வகை *ஸ் கைச்சாத்திட்ட உடன் மந்துள்ளன. தீவிரவாதச் பாக்குப் பலத்தை தனக்கு அவரது இலக்கு இந்த அதிகாரப்பகிர்வு மூலம் யைத் தீர்ப்பதற்கான வாய்ப் லே செய்கின்றது என்றும் றையை மட்டுமே வலியு றும் நீலிக் கண்ணி வடித் ஃபத்தொடங்கியுள்ளார் நாட்
ஜனாதிபதி ரத்தில் இருக்கவேண்டிய ஆண்டுகாலத்தை சட்டச் நித்தி எல்லோரும் சேர்ந்து ர் என்பது ஜனாதிபதியின் பூரீலங்கா சுதந்திரக் கட் ாகவும் நிறைவேற்று நிர் கொண்ட ஜனாதிபதியாக தேர்தல் உடன்படிக்கை யப்படுத்தப்படாமல் மகிந்த காப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி கடந்த செப் த்தில் நடைபெற்ற அமைச் நீதில் கொதித்தெழுந்தார். >வ சதிகாரா! எனக்கும் ம் எதிராக சதிசெய்பவனே! பி, திஸ்ாநாயக்கா போன்ற ாகனை நீர்தான் சதிசெய்து லுருத்தரத்வத்தைக்கு எதி க்கள்ை கோடித்தீர் எஸ். உள்ன்ே தள்ள நீர் தான் | மகிந்தவை வைது
ாதிபதி. பதிலுக்கு மகிந்
நனகளால் தாக்கியுள்ளார்.
நந்திரக்கட்சி இனப்பிக்
சினைத் தீர்வு தொடர்பான தனது அதி கரப் பகிர்வுக் கொள்கைகளை மாற்றிக் கொண்டுவிட்டதா என்ற சார்ப்பட் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் கருஜெய சூரி: ஜனாதிபதிக்கு எழுதியிருந்த கடிதம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டபோதே பிரதமர் ஜனாதிபதி வார்த்தைமோதல் நடந்தது. பிரதமர் ஜே.வி.பி. ஜாதிகஹெலஉறுமய முதலிய கட்சிகளுடன் மேற்கொண்ட உடன்பாடு இனப்பிரச்சினைக் கான அதிகாரப் பகிர்வு முயற்சிகளைப் பாதிக் கும் என்ற பாணியில் தமிழர் உரிமைப் பிரச் சினைக் கான தீர்வை முன்வைப்பதில் தான் பாடுகள் பல பட்டவர் போல காட்டிக் கொள்கையில் வர்த்தை ஜாஸ்மாடினர் ஜனாதி பதி, * 。
கடிதம் எழுதிய கருஜெயசூரியாவோ (T தானத்துக்கான போர் என்ற பாணியில் தமி ழர் தாயகத்தை ஆக்கிரமிப்புச் செய்ய படை களுக்கு உத்தரவிட்ட சந்திரிக்கா குமாரண துங்கா ஜனாதிபதி வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷவே இவர்களது கட்சிகளோ தமி முள் உரிமைப் பிரச்சினையை வெறுமனே சுய நலமிக்கதாக தத்தமது சொந்த அரசியல் சதுரங்கத்தின் காய்நகர்த்தலுக்கே பயன் படுத்துகின்றன். இவர்கள் அனைவரும் முந் தியோ பிந்தியோ சிங்களத் தீவிரவாதிகளிடம் மன்ைடியிட்டு காரியங்கள் சாதித்து தமது அதிகாரத்தை சுவைக்க முற்படுபவர்களே. தெற்கின் அரச இயந்திரத்தின் எந்தக் கூறும் தமிழர் உரிமைப் பிரச்சினைக்கு எள்ளளவு கூட விட்டுக் கொடுத்து இனி எதுவுமே செய்யமுடியாத கட்டத்தை அடைந்துள்ளன.
தமிழ்மக்கள் தமது இராணுவ அரசியல் உபாயத்தை சர்வதேச ஒழுங்கமைவுக்குள் நிலைத்து நீடிக்கக்கூடிய பலமாகப் பேணிக் காப்பாற்றிக்கொள்வதும் விடுதலைக்காக கவனமாக நர்ைவதுமே வழியாகும் என் பதையே பொங்குதமிழும் எழுச்சிப் பிர கடனங்களும் வலியுறுத்துகின்றன.

Page 35
iggrsay 6 பிரதிமைக் கலைக்கோ இ
-duuItdltflut berit,
திரு கோணமலை மாவட்ட சிந்திரவிந்தியாதிகாரியாக இருந்து டுமல்ல, ஒரு நாடக ஆர்வலரும் கூட யாழ்ப்பாண ஓவியர்கள் பிரதிமைக்கலை ஓவியராவர் ஓவியக்கலையில் ஐயாத்துரை நே நடேசுவினி பாதிப்புக்கள் நிறைய உண்டு முக்கியமாக ஒவியத் இன்று ஏறக்குறைய 18 ஓவியங்கள் வரை இவரின் கைவசமிருந் தக்கன. இவை தவிர நூட் (Nude) மனிதக் காட்டுருக்கள் பு
நூட் மற்றும் மனித காடுருக்களும் ஓவியக் கல்வியினி பயிற்சி தேர்ச்சி பெற இவை உதவின எனலாம். இராசரத்தினத்தின் 'பிரதிமைக்கலை நரம்பு வெடிக்கும் பிரச்சினைக்குரிய கலை, இ தல் வேணடும்" எனக் கூறுகிற இராசரத்தினம் 1949ம் ஆணிடி கிய எளப்.ஆர். கனகசபையின் விண்ணர் ஆட்கிளப்புடன் இணை கியவர்.
பிரதிமை ஓவியம், ஓவியத்தொடுப்பமைவு நீர்வணிணப் பிரயே ஓவியங்கள் கிராமத்திற்குத் திரும்பும் வணிடில் (1951 தைலவர் திருவெம்பாவை (1951 தைலவர்ணம்) இதற்கான சிறப்பான உத
இரு பரிமாணச் சட்டத்தில் முப்பரிமாணத்தைக் கொண்டுவரும் பிரயோகம் முதன்மை பெறுகிறது. நிலக்காட்சிகளின் வர்ணத் ெ சாத்தியமாக்குகிறது. மொத்தத்தில் செழுமையான வர்ணப் பிரயே இதுவே ஓவியப் பொருளிற்கும் பின்னணிக்கும் இடையிலான பூ
சங்கீதத்தில் கருதி சேர்க்கத் தெரியாதவர்கள் எவ்வாறு கச்சேரி அடிப்படை அறிவு தேவை எனக் கூறுகிற இராசரத்தினம் இயற்ை கள் குறைபாடுகளினின்றும் நீங்கி உயர் அழகுடன் அமைவதால் ஓவியத்தைக் கலை ஆக்குகிறது.
புதுமைத் தன்மையே நவீன ஓவியத்தின் உயிர்நாடி எனக் கூறு றுமையுடையதாயிருப்பதால் பலவாதலும் பலபடப் பேசுதலும் இய கலைஞன் செயற்பாட்டால் அது புதுமையாகவும் எல்லோராலும் பிராயப்படுகின்றார்.
கலைஞன் நேர்மையானவனாயிருத்தல் வேண்டும், பொதுமக்க கலை பற்றிப் பேசுதல் ஆகாது என கலையொழுக்கத்தை வற்புறு கலைஞன் எண்பதில் ஐயமில்லை.
 

福厅葡葡昌
møyggeria (1927-2005) கிருஷ்ணராஜா
ஓய்வு பெற்ற க இராசர்த்தினம் ஓர் ஓவியக் கலைஞன் மட் வில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறும் இவர் மிகச் சிறந்த =சுவைத் தனி வழிகாட்டியாகக் கொள்ளும் இராசர்த்தினத்தில் தினி வர்ணத்தெரிவும் சேர்க்கையும் நடேசுவின் வழிவந்தது. தன. இவற்றில் பிரதிமை, நியூக்காட்சி ஓவியங்களே குறிப்படத் ற்றிய குறிப்புகளும் என்பன இவர் சிக்கிவசமிருந்தன்,
களாக உள்ளது, பிற்காலத்திப் பிரதிமை ஒவியத்தில் சிறப்பான பிரதிமை ஓவியங்கள் உயிரோட்டமுடைய ஆக்கங்களாகும். து புகைப்படம் போல் அமையலாகாது, ஆக்கமுறையிலமைத் ருந்து யாழிப்பாணம் கணினியர்மடம் மகளிர் கல்லூரியில் இயங் ந்து அதன் இறுதிக்காலமான 1955ம் ஆண்டு வரை இயங்
கம் என்பனவற்றில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற இராசரத்தினத்தின் ணம்) பொதுக் கிணற்றில் குளித்தல் (1959 தைல்வர்ணமி) lifanoflooringth,
இராசரத்தினத்தின் ஓவியங்கள் அனைத்திலும் பச்சைவர்ணப் தளிவும் பிரயோகமும் ஓவியத்தின் சிறப்பான வெளிப்பாட்டைச் "கம் இராசரத்தினத்தின் ஓவிய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும், ரண இசைவைக் கொண்டு வருகிறது.
செய்ய முடியாதோ அவ்வாறே ஓவியத்திற்கு வர்ணமி பற்றிய கையைப் பிரதி செய்பவன் கலைஞன் அல்ல என்கிறார், ஓவியங் இது உயிர்த்துடிப்பைப் பெறுமி கலைஞனின் ஆக்கத்திறனே
ம் இராசரத்தினம் கலையென்பது தனிநபர் அது தனியார் வேற் லிபாகும், என்பதுடன் உண்மை, நேர்மை, சுயசிந்தனையோடு ஏற்கப்படுவதுடன் விளங்கிக் கொள்ளவும் முடியும் என அபிப்
விற்கு "பார்த்தல்' ஞானம் இல்லை, கல்வியறிவில்லாதவர்கள் த்தும் இராசரத்தினம் நம்மிடையே வழிந்த சிறந்தோர் ஓவியக்

Page 36
(რშეუშ