கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1975.03

Page 1
- - -
 
 

7 經
圆 - ܐ -- --
===
獸

Page 2
போன் 286 ------
தங்கப் பவுண்
நகைகளுக்கும் வைரங்களுக்கும் : Tஇ
& சிறந்த ஸ்தாபனம்
G4. ly. Slf. 2 Qi Gb GDi Git
நகை வைர வியாபாரம்
–型、 సతిజ్ఞతి
TEL, 23269 ༄། །ཀ་
11 -வது 3skral நோக்கி வெற்றி நடை போடும் மல்லி கையின் தொண்டு மதிக்கப்
படத்தக்கதாகும்.
GLOBE EXPORTs
P.O. BOX -'642. COLONIBO - 1

"ஆடுதல் பாடுதல் சித்திரம்-கவி யாதியினைய கலைகளில்-உள்ளம் ஈடுபட் டென்றும்நடப்பவர் பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவார்’
ιρπ Γτό
1975 83
மல்லிகைக்கான சொந்த மெஷின்
மெஷின் பார்த்தாகி விட்டது.
வாங்குவதற்கான வேலை வெகு துரிதமாக நடைபெறுகின்றது. சகல மட்டங்களிலும் பலரை நேரில் சந்தித்தும், கடித மூலம் தொடர்பு கொண்டும் வேண்டிய ஒழுங்குகள் செய்தாகிவிட்டது.
பல நல்ல நெஞ்சங்கள் தாமே அச்சு இயந்திரம் வாங்கும் போது 1000 மும் 500 ம் தந்துதவுவதாக வாக்குப் பண்ணியுள் 6T6 IT r
கொழும்பில் சில நண்பர்கள் கூடி உதவி நிதிப் படக்காட்சி ஒன்றுக்குTஒழுங்கு செய்துள்ளனர். அதற்கான ஆயத்தங்களும் நடைபெறுகின்றன.
12 ஆயிரம் ரூபா உடனடியாகத் தேவை
பணத்தைக் கொடுத்து இயந்திரத்தை வாங்கிப் பொருத்த வேண்டியதுதான் இனியுள்ள வேலை.
இந்தப் பொறுப்புமிக்க இலக்கியப் போராட்ட சாதணத்திற்கு உங்களது பங்கைச் செலுத்தி விட்டீர்களா?
கறுப்புப் பணக்காரர்களின் - கள்ளச் சந்தைத் திமிங்கிலங்க ளின் - கட்த்தல்காரர்களின் பணம் நமக்குத் தேவையில்லை. மல் லிகையை மனதார நேசிப்பவர்களின் உளமார்ந்த உதவிப் பணமே நமக்குப் பெருமை தருவது.
స్టళ్లిళ్ల
鐵劉 9 இடுேரை), ::: GLTLssists
あ G224) le O O A :ெ .எஸ் §
6. 霧 ஆக்கியே0ம் ugþúsunarúð தி
62)の3。

Page 3
மல்லிகை இலக்கிய வட்டாரத்தில் நான் "எங்கள் அய்யர்" எனக் குறிப்பிட்டால் அது பா. ரத்தசபாபதி அய்யரைத் தான் சொல்வதாக அநேக எழுத்தாளர்கள் புரிந்து கொள்வார்கள்.
ல் கனகரெட்ணு மாத்திரம் இவரை நாகேஸ் அய்யர் எனக்குறிப்பிடுவதுண்டு. நகைச் சுவைப் பிரியர் தமாஸ் பேர்வழி, மல்விகையின் மூன்ருவது இதழ் தயாராகிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில் வலிய வந்து எனக்குத் தன்னுவான் உத விகளேச் செய்ய முன் வந்து இன்றுவரைக்கும் பிசிறு தட்டாமல்
இலக்கிய உணர்வுடன் செயல் புரியும் இவரை நான் மதிப்பதை
விட, மல்லிகை மிகச் சிறப்பாக மதிக்கின்றது.
இல்லே, நான் கேட்கிறேன்! நான் உங்களுக்குப் பெண் சாதியா?
அல்லது மல்லிகையா?" என இவரது மனேவி கேட்குமளவிற்கு
எர்வில் ஐனர் வந்தால் இவர் மல்லினாக் காரியால்யத்திலேயே நேரத்தின் பெரும் பகுதியைப் போக்குவார்
மல்லிகைதான் என்னே எழுத்தானுக உருவாக்கியது என்ற
நன்றி உணர்வு இவரது நெஞ்சில் நிறைந்துள்ளது. வெலேத் தொந் தரவு காரணம்ாகச் சில சமயங்களில் நான் இவர் மீது சீறிச் சினந்துள்ளேன். அதையெல்லாம் பெரிது படுத்தாமல் எனது தனிப் பட்ட நலன்களிலும் ஒரு சகோதாசீனப் போலப் பTசங் காட்டு வதை எண்ணி என்னில் நானே உருகியதுண்டு
ஊர் ஊராகத் தானிருக்கும் இடங்களில் எல்லாம் சந்தா சேர்த்து அனுப்புவதில் தனி நிறைவு காண்பவர் பருத்தித்துறை யைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இன்று கொத்மலேயில் போஸ்ட்மாஸ்டராகப் பணிபுரிகின்ருர்,
பழகுவதற்கு அருமையான நெஞ்சம் சோர்வு தட்டும்போது இவருடன் சம்பாஷிப்பதே எனக்கொரு "டானிக்"
நாகுெரு குப்பையன். எதையுமே ஒழுங்காக வைத்திருக்கத் தெரியாதவன், வேலைப் பளுவும் அத ற்கொரு காரணம். மல்லிகை யின் மீதுள்ள குடும்ப பாசத்தின் சாரனமாக என்னேக் கடிந்து கொண்டே காரியாலயத்தைச் சுத்தப்படுத்துவார் நிர்வாக அமைப் பில் மன்னஞன இவரது தொடர்பு மல்லிகைக்கு ஒரு வரப்பிர சாதமாகும்.ஒழுங்கைப் பேணுவதே ஒரு கலேதானே!
 
 
 

ஜே-ஆரின் குடா நாட்டு விஜயமும் தேசத்தின் அடுத்த பிரதமரும்
எதிர்க் கட்சித் தலைவரும், யு.என்.பி. யின் சர்வ அதிகாரத் த&லவருமாகிய திரு. ஜே. ஆர். யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இம் மாத ஆரம்பத்தில் 'திக் விஜயம் செய்ய ஆரம்பித்துள்ளார். தமிழ் மக்களுக்கு யு என்.பி. கடந்த காலத்தில் செய்த நன்மைகள் பற்றியும், எதிர் காலத்தில் ஆட்சிக் கட்டிவில் ஏறிய பின்னர் தமிழ் மக்களுக்குத் தாங்கள் செய்யக்கூடிய நன்மைகள் பற்றியும் அவர் பேர் பேச்சுக்கள் பத்திரிகைகளில் வருகின்றன. அடிப்படையிலேயே யு. என். பி. ஒரு முதலாளித்துவக் கட்சி இதை அதனது கடந்த காலச் செயல் முறைகளிலிருந்து நாம் ஆறிந்து கொள்ளலாம். இரண்டு தடவைகள் சிங்கள மக்களிட மிருந்து முற்ருக ஒதுக்கப்பட்டதையும் நாடு நன்கறியும்.
1944-ல் "சிங்களம் மட்டும்" பிரேரஃணயைச் சட்ட சபையில் கொணர்ந்து முதன் முதலில் இந்த நாட்டில் வகுப்புவாதத்திற்கு விதை விதைத்தவர் இவரே
கிண்டி பாத்திரைக்குத் திட்டமிட்டு அதை நோக்கமிட்டு கடத்த முயற்சித்தவர் இவர் என்பதையும் தேசம் ஞாபகத்தில் வைத்திருக்கின்றது.
தேசத்தின் சகல முற்போக்குத் திட்டங்களேயும் பகிரங்கமாக எதிர்த்து வருபவர், சாதாரண பாமர மக்கள் பெற்றுள்ள சில சலுகைகளேக் கூட, தடுக்க முயற்சிப்பவர். தாம் பதவிக்கு வந் தால் இந்த அரசாங்கம் அமுலாக்கிய கானியற்றவர்களுக்கு நிலம் கொடுத்ததைத் திரும்பப் பெற்று காணித் திமிங்கிலங்களுக்குக் கொடுப்போம் என வெளிப்படையாகவே கூறிவருபவர்.
இேந்த நாட்டைச் சுரண்டி, தேசத்தையே குட்டிச் சுவராக்கிா அந்நிய ஏகபோக வெளிநாட்டு எண்ணெய்க் கம்பெனிகளேத் தேச உடைமையாக்கியகால கட்டத்தில் அதை எதிர்த்துக் குரல் கொடுத் தவர்.
இன்று அடுத்த பிரதமராக வரவேண்டும் என்ற நீண்ட நாள்'
ஆசையை நிறைவேற்றும் முகமாக வடபகுதிக்கு விஜயம் செய்து'
தமது கருத்துக்களேச் சொல்லி வருகின்ருர்

Page 4
இவரே இன்று தமிழ் மக்களினது நியாயமான உரிமைகளைத் தந்துதவுவேன் எனச் சொல்லி வைக்கின்ருர் என்ருல் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கே தவிர, இதில் எந்தவித ஆத்மார்த்த உடன் பாடுமில்லை என்றே தமிழ் மக்களில் அநேகர் இன்று கருதுகின்றனர். நாடு பூராவும் உள்ள மக்களுக்கு வாழ்க்கைப் பிரச்சினையில் நிரம்பிய கஷ்டம் இன்று இருக்கின்றது. உண்மை. இதை இன்று தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தமிழ் மக்களில் ஒரு பகுதிப் பிற்போக்குக் கூட்டத்தை தனக்கு அனுசரணையாகத் திரட்டி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே வரது தற்கா லிக நோக்கமாகும்.
பின்னர் முற்போக்குச் சக்திகளை - அது தமிழராக இருந்தா லும் சரியே - அழித்து ஒழித்து ஒரு பாஸிச ஆட்சியை நிலை நிறுத் துவதே இவரது நண்ட காலத் திட்டமாகும்.
ஹிட்லரும் இதே தந்திரத்தைத்தான் ஆரம்பத்தில் கையாண்டு வெற்றி பெற்றன்.
நாட்டின் சகல பகுதி மக்களுடன் சேர்ந்து நாமும் விழிப்பாக இருக்கவேண்டும். தவறுவோமேயானல் பாஸிசம் நமது வீட்டுக் கதவையும் தட்ட நேரஞ் செல்லாது என்பதைக் குடாநாட்டு மக் களுக்குச் சொல்லி வைப்பது நமது கடமையாகும்.
AqAL AiALALiLALALALAALLLLLAALAMALAMA ALSZO ALALALAAAAALAAAAALAAAAALLALLALALALALAqALLALAALLLLLALALLALAALLLLLALAL
நன்றி -
(65 - 75- 2 سے 7 நடைபெற்ற எமது திருமணத்திற்கு வருகை தந்து எம்மைக் கெளரவித்த உறவினர்கள், நண்பர்கள், தந்தி மூலம் வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் எமது நன்றி.
( ';$%;$3: $
எம். முருகையா அளவெட்டி வடக்கு ராஜேஸ்வரி ALALAL LALMALALAAAAALLAAAALLAAAALA ALSLAMALAL0LLAALALALALALLAAAAALLALALALAALALALLAALLLLLAALLLLLAAAAALLAALLLLLAALLLLLAALLLLLAL
 

மரபுக் கவிஞர்களில் தனிச்சிறப்பு மிக்கவர் தில்லைச் சிவன் உணர்ச்சி வெறியற்ற ஆழ்ந்த நிதானமான கவித்துவப் பாங் கான கவிதைகள் இவருடையவை. தான் நடந்து வந்த பாதையை மறுபரிசீலனை செய்து இன்று புதுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பவர். அன்னரது உருவத்தை அட்டையில் வெளியிடுவதில் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. -
ண ஆசிரியர்
eers
M.'
溺
sæ
CBSCBSö
காரை செ. சுந்தரம்பிள்ளை
அந்தக் காலத்தில் மாணவ னுகவே ஆய்ந்து செந்தமிழ் கற்கும் பொழுதிலே சிந்தையிற் கவியாக்கிடும் ஆவலும் செந்தமிட் கவி - வாணரைக் காண்பதும் எந்த னுட் கிடை தன்னை யுரைத்தவர் என்ன சொல்கிருர் என்றெதிர் பார்ப்பதும் சந்தமார் பாடல் கண்ட பொழுதிலே தன்னையே மறந் தாழ்ந்து சுவைப்பதும், அந்த நற்கவி தன்னைப் புகழ்வதும் ஆக்கியோன் தனக் காணத் துடிப்பதும் சந்தமோடு பொருளிலை யா மெனில் தாக்கிப் பேசுவதிற் சுகம் காண்பதும் எந்த னுக்கோர் பயித்திய மாகவே இங்கிருந்திடு நாளையில் ஒர்தினம் விந்தை யான கவிதைத் தொகுதியை விற்பனைக் கடைதன்னிலே வாங்கினேன்.
கவிதைக் கன்னியெனு மந்த நூலிலே கற்பனைத் திறம் கொண்ட கவிஞனின் நவயுகக் கவியாக வெழில் மிகும் நல்லதோர் கவி என்னைக் கவர்ந்தது. கவலை யற்ற கிராமப் புறத்திளம் கன்னி மார் நகர் சென்று புதுமையில் அவதி யுற்றிடு தன்மையை ஆழமாய் அந்தப் பாடலில் காண முடிந்தது. பட்டினத் தொரு மச்சினி யாமெனும் பாடலைப் பல நாட்கள் படித்து நான் கெட்டிக் காரன்தான் இந்தக் கவிஞனும்

Page 5
கிஞ்சித் தேனும் சந்தேகமே யில்லைக் காண் இட்ட மான பொருளை இலகுவாய் யாவரும் படித்தின்புறும் வண்ணமே திட்பமாக வரைந்துளான் என்றுமே சிநேகிதர்க் கெலாம் சொல்லி மகிழ்ந்தனன்.
நாட்கள் ஒடியே மாதங்க ளாயின நாலிரண்டு வருடமு மோடின பாட்டிலே அன்று பார்த்த கவிஞனைப் பட்டினத் தொரு மச்சினிக் காரனை ஈட்டரும் புகழ் கொண்ட புலவனை யானுமோ ஒரு நாளுமே கண்டிலன் தீட்டு மன்னவர் பாடலை நான் பல செய்தித் தாழ்களில் பார்த்து மகிழ்ந்தனன்.
இந்த வாறு இருந்திடு நாளையில் யாழ். இலக்கிய வட்டச் செயலராம் சந்தம் மிக்க தமிழிற் சிறுகதை தாமெழுதிடும் சண்முக நாதனுர் எந்தன் வீட்டை யடைந்தொரு நூலுக்கு யானேர் ஆய்வுரை செய்திட வேண்டுமென் றுந்தினர் அந்த நூலைப் படைத்தவர் உள்ளமே கவர் தில்லைச் சிவன் என்ருர், "தாய்’ எனும் அந்த நல்ல கவிதை நூல் தன்னைத் தந்தவர் செல்லும் பொழுதிலே வாயினித்திடும் நல்லதோர் ஆய்வுரை வந்திருப்பவர் மெச்சும் வகையிலே போயளித்திட வேண்டு மென் னுள்ளத்தில் போட்டுக் கொண்டனன்; ஏனெனில் அன்னவன் தூய செந்தமிட் பாடல்களால் எனைச் சொக்க வைத்த நற் பாவலன் அல்லவோ.
தாயெனும் அந்த நூலை வெளியிட்ட சந்தர்ப்பத்திற் கவிஞனைக் கண்டனன் தூய வெண்ணிற ஆடை யணிந் திரு தோளிலும் பட்டுச் சால்வை தரித்துமே ஆய நற்றமிழ்ப் பாவலருக் குள்ள ஆளுமையுடன் காட்சி கொடுத்தனன் நேயமான தோர் கூரிய பார்வையும் நேர்த்தியான தோர் பேச்சையும் பார்த்தனன்
தற்பெருமை சிறிது மிலாதவர் தன்னைப் போல்ப் பிறரையும் எண்ணிடும் நற்குணப் பண்பு வாய்ந்திடப் பெற்றவர் நற்றமிழ்ப் பண்பில் ஊறித் திளைத்தவர் கற்பனைப் பஞ்ச மற்றதோர் பாவலர் கவிஞரை நன்கு நேசிக்கும் நெஞ்சினர் தற்பொழுதுள்ள நல்ல கவிஞருள் தலைமை யானவர்; தகுதியும் உள்ளவர்.

வை. சுரொவ்செவ் தொகுத்த நூலின் அறிமுகம்
சமூகவுடைமை வாதமும்
பண்பாடும்
தமிழில்:
தற்கால சமுதாயத்தில் கலை அபிவிருத்தி பற்றி நாம் அணுகும் முறை குறித்துப் பார்ப்போம். மேற் கத்திய நாடுகளிலே கலை சீர ழிந்து விட்டது எனப் பிரகட னப் படுத்தியவர்கள் மார்க்சிய வாதிகளல்ல. கொச்சைப் படுத் தும் சமூகவியலாளரும் போலி மார்க்சியவாதிகளுமே. ஆனல் நிச்சயமாக இன்றைய நூற்ருண் டில் மேற்கத்திய நாடுகளிலே உருவாக்கப்படும் உண்மையான கலைப் பெறுமதிகளும், உருவாக் கப்பட்ட பெறுமதிகளும் நடுத்
தர வர்க்க எதிர்ப்பு உணர்வுக
ளால் படைக்கப்பட்டன எனக்
கூறு வ தே பொருத்தமாகும்.
பிற்போக்கான நடுத்தர வர்க்கக் கலை, அவ்வர்க்கத்தைப் பாது காக்கும் அறவொழுக்க முறை மனிதத்துவத்தின் மீது உள்ள பகைமையை தெளிவாகக் காட் டியுள்ளது. இதனல்தான் அது போலிக் கலையாக விளங்குகின் றது; "கொமிக்ஸ், பாலுணர்வு ஊட்டும் இலக்கியம்" என்ற வடி விலும் ஆழம் என்ற பொய்த் தோற்றமளிக்கும் வெறும் உரு வத்தை அழுத்தும் கலை வடிவி லும். இன்றைய நடுத்தர வர்க்
முதலாளித்துவ:
ஏ. ஜே. கனகரெட்ன
கத்தினர் தமது வர்க்க நலனைப் பேணும் கலையை ஆதரிப்பதுடன் சில வேளைகளில் தனிப்பட்ட புரட்சிக்" கலைஞரையும் (இவர் களுடைய புரட்சி உருவத்தைப் பற்றியதாகும்) ஆதரித்துள்ள னர் - உருவப் புரட்சியைப் பொறுத்தளவில் மட்டும், இத் தகைய ‘புரட்சி ஆளும் வர்க்க மாகிய நடுத் தர வாசு கத்திற்கு எதுவித தீங்கும் இழைப்பதில்லை: அத்துடன் அது குடியாட்சிப் பாங்கான பொது மக்களுக்கும் அ வ ர் க ள து gd GöIT GOLDu u nr 60T
போராட்டத்திற்கும் அன்னிய LDT 60rg.
ந டு த் தர வர்க்க சமூக அமைப்பிலேயே, அதன் அடி
மைத் தளைகளை உடைத்தெறிந்து மிக முற்போக்கான புரட்சிகர வர்க்கத்தின் இயக்கத்தோடு இரண்டறக் கலந்து கொள்ளக் கூடிய வகையில் இந் நூற்றண் டிலே வலிமை மிக்க சமூகவுடை மைப் பாங் கா ன பண்பாடு
தோன்றியிருப்பது இம் முக்கிய
கணிப்பீடு சரியென்பதை எண் பிக்கின்றது.

Page 6
AMAMINT AINMNMMNMNMMNMrs AMNIrs/Mrs/MINIra AMAMI
11-வது ஆண்டு மலர் தயாராகின்றது
கட்டுரை கதை * கவிதைகள்
அனுப்ப வேண்டியவர்கள் இப் போதே எம்முடன் தொடர்பு
கொள்ளவும்
ஆர்வமுள்ள நண்பர்கள் மலருக்கு
வேண்டிய விளம்பரங்களைச் சேக ரித்து உதவினல் ஆக்கபூர்வமான உதவியாக அது அமையும்.
LALSLALLALALASLLALA MAqALALALALAiAALLAAAAALAAAAALAAAAALLAqLALLqALALA
1913-இல் தேசீய பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் என்ற கட்டுரையில், லெனின் பின்வருமாறு குறிப்பிட்டார்: ஒவ்வொரு நாட்டினத்திலும் இரு பண்பாடுகள் இருந்திருக்கின்றன.
பண்பாட்டு வாழ்க்கையில் கை
மேலோங்கியிருக்கும் நடுத்தர வர்க்க, பழமை பேண பண் பாடும், அதன் எதிரியான குடி பாட்சிப் பாங்கான சமூகவு டைமை பண்பாட்டின் கூறுகளும் (ஏனெனில் லும் உழைக்கும், சுரண்டப்படும் பொதுமக்கள் கூட்டம் இருப்ப தனல், அவர்களுடைய வாழ்க் கைநிலை தவிர்க்கமுடியாது குடி யாட்சி, சமூகவுடைமைக் கோட் பாட்டிற்கு வழி கோலுகின்றது) இந்த 'அடிப்படை மார்க்சியலெனினிசத் தத்துவம் தற்கால மேற்கத்திய பண்பாட்டிற்கு முற் றிலும் பொருத்தமானது. ஏனெ னில் பல முதலாளித்துவ நாடு களிலே குடியாட்சிப் பாங்கான, சமூகவுடைமைக் கூறுகள் இன்று முழு நாட்டு அடிப்படையில் முக்
8
ஒவ்வொரு நாட்டி
கியத்துவம் அடைந்து வருகின் றன.
ஐரோப்பாவிலுள்ள சமூகவு டைமை நாடுகளிலே (பெரும் பாலான நாடுகளிலும் குறிப்பாக சோவியத் யூனியனிலும்) நடுத் தர வர்க்கத்திற்கு எதிரான, சமூகவுடைமை பண்பாடு, குடி யாட்சிப் பாங்கான பண்பாட்டு கலை இலக்கியத்திலிருந்து பெறு
மதியானவற்றை உள்வாங்கிய
பின்பு, சமூக அடக்கு முறைக
ளிலிருந்தும், சமத்துவமின்மையி லிருந்தும் விடுபட்ட பொது மக் கள் கூட்டத்தின் தனித்துவ அல்லது மேம்பாடுடைய பண் பாடாக விளங்குகின்றது.
ஆரம்பத்தில் நாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கு மீண்டும் ஏ கு வோ ம்: சமூகவுடைமை வாதம் மனிதத்துவத்திற்கு மாரு னது என்ற 19-ம் நூற்றண்டு கலைஞர்களினது அச்சம் ஆதார மற்றது என்பதை வரலாறு திட் டவட்டமாக எண்பித்துள்ளது. சமூகவுடைமை வாதத்தின் வர லாறு, சோவியத் யூனியனின் வரலாறு (அதன் மீது முதலா ளித்துவ உ ல கம் தொடுத்த போர்கள் உட்பட, எத்தனையோ இடையூறுகளை அது சமாளிக்க வேண்டியிருந்தது) சமூகவுடை மைவாதம் தான் மனிதத்துவத் தையும், உண்மையான மனிதத்
துவ பண்பாட்டையும் மிகப் பர
வலான உழைக்கும் மக்களின் சொத்தாக்குகின்றது என்பதை தெட்டத் தெளிவாக்கியுள்ளது. முரண்பாடில்லாத மனித ஆளு மையை வளர்ப்பதிலும் அவ்வி லட்சியத்தினை நனவாக்குவதி லும் சமூகவுடைமை வாதமே தலைப்படுகின்றது என்பதையும் அவ்வரலாறு ஐயத்திற்கிடமின்றி எண்பித்துள்ளது.
(முற்றும்)

ஒர் இளைஞன்
தன் பாதையை நிர்ணயிக்கின்றன்
Tெழ்க்கையிலே பல பிரச் சனைகளுக்கும் தோல்விகளுக்கும் உட்பட்டதனுலே அவன் நன்கு சிந்திக்கக்கூடிய ஒருவனக இருந் தான். சிறு வயதிலேயே அவன் தாயை இழந்துவிட்டதால் பல ஏமாற்றங்களை
களுக்கு விடிவுகாண அவனுக் குத் தாய் என்ற ஸ்தானத்தில் ஒருத்தி தேவையாக இருந்தது. தந்தை குடிகாரணுக இருந்த தாலோ என்னவோ அத்தேவை முக்கியமானதாக அவனுக்குத் தோன்றி இருக்கலாம். பள்ளிக்
கூடத்தில் ஆசிரியைகள் எல்லாம்
அவனுக்கு அனுதாபம் காட்ட முயலும் போது அவர்களை எல் லாம் . தாயின் ஸ்தானத்தில் இருத்தி ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதுண்டு. '; .
தந்தை குடிகாரனக இருந் ,
தாலும் அதிகமாக அன்பு காட் டுவது அவனுக்குப் பிடித்திருந் தது. தந்தையின் பின்னலேயே அவர் போகின்ற (மெல்லாம் அவனும் .ோவான். கண்ட
கிக் கொடுப்பதும், அதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். தந்தையிடம் அவ ன் அதிக மதிப்பு வைத்திருந்தான். அவர், அவன் செய்யும் தவறுகளைக்
எதிர்நோக்க வேண்டியிருந்தது. பல பிரச்சனை
அவருக்குப்
எஸ். பி. புவனபாலா
கண்டிப்பதில்லை. அதிகமாகப் பணம் கொடுப்பார். அவன் சிந்தனைப்படி நடக்கவிட்டு விடு வார். அதனல் அவனுக்குத் தந்தையிடம் அதிக அன்பும் ம தி ப் பும் ஏற்பட்டிருந்தது. தந்தை தன்வழி விட்டுக்கொடுப் பதால் அவனும் தந்தை விரும் பாதவற்றைச் செயல் படுத்த மாட்டான். எந்த நேரமும் அவன் சிந்தித்துக் கொண்டிருப்
பது தந்தைக்குப் பிடித்திருந் தது. அவர் "படி" என்று வற்
புறுத்தாமலே அவன் தானகப் படிப்பில் ஆர்வம் காட்டுவதும் தக்குப்_பிடித்திருந்தது:
அவன் நன்ருகப் படித்து தன் வாழ்க்கையை ஒரு நிலையான
ஸ்தானத்தில்நிலைநிறுத்தவேதன் சிந்தனை முழுவதையும் செல of L-IT6ir.
தந்தை அளவுக்கு அதிக மாகக் குடிப்பதை அவன் கண் டித்தான். அவன் வளர்ந்துவிட் -டான் என்ற காரணத்தாலோ
ஏ ன்ன மோதந்தை அவன் - ܐ *சொல்லுக்கு சில சமயங்களில் கண்ட தில் ன்டங்களே வாங் :கட்டுப்படுவதுமுண்டு.
தந்தை
இளம் வயதிலேயே மனைவியை இழந்துவிட்ட
காரணத்தின லேயே குடிக்கின்றர் எனக்கருதி அவன் அதிகம்கண்டிப்பதுமில்ல் கில வேளைகளில் அவ்னுக்கும்
9

Page 7
தந்தைக்கும் சிறு சிறு சச்சரவு கள். அப்படிப்பட்ட நேரங்களில் அ வ ன் வெளியே செல்வதன் மூலம் அந்தப் பிரச்சனைகளுக்கு முடிவு காண்பான். வேதனையு டன் நாட்கள் கழிவதாக அவன் கருதினன்.
இப்படிப்பட்ட கள் காரணமாக அவன் தாய் நிழலுருவில் அவன்மனக்கண்முன் வந்து போவாள். படிப்படியாக தந்தையின் குடிப்பழக்கம் கூடிக் கொண்டேயிருந்தது. எ த் த னையோ இரவுகள்-அவன் தந்தை குடிவெறியில் யாரிடமாவது அடிவாங்கிக் கொண்டு இரத்தம் சொட்டச் செரிட்ட வருவதைக் கண்டு - அவன் வேதனைப் பட் டிருக்கின்றன். அடித்தவனைப் பழிவாங்கத் துடிக்கும் அவன் மனம். மறுகணம் அப்பாவில் பிழை என்று உணர்ந்து அடங் கிவிடும்.
தாயும் தந்தையும் ஆசிரி யர்கள் என்ற காரணத்தால் அவ னு க் கு மற்றவர்களிடம் மதிப்பு இருந்தது. Y
அவன் ஜீ. சீ. ஈ. சாதாரண பரீட்சையில் சித்தி பெ* m உயர் தரப் பரீட்சைக்கு ஆபத்தான போது மேலும் பல களை எதிர்நோக்க வேண்டியிருந்
தது 3 அவன் தந்தைக்கு நரம்பு
வியாதி ஏற்பட்டது வாழ்வின் பெரிய பாதிப்பாக அவன் கருதினுன் ,
மாறுபட்ட சிந்தனையுடைய வராக அவன் தந்தை காணப் பட்டார். அடிக்கடி பலர் தன் னைக் கொல்வதற்குச் சதி செய் வதாக அவனிடம் கூறிப் பயந் தார். A
அவன் தனிமையில் அழுதே விட்டான்.
10,
பிரச்சனை
பிரச்சனை
தந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்ருன். அதிக மாக குடி வகை பாவித்ததால் மனநோய்க்கு ஆழாகியுள்ளார் என மருத்துவர் தெரிவித்தார்.
அவன் வாழ்க்கையில் விரக்தி கொண்டவணுகக் காணப்பட் டான். சில வேளைகளில் அவன் தந்தை அவனிடம் சொல்லா மல் எங்காவது போய்விடுவ துண்டு. அவ ன் தந்தையைத் தேடிக் கண்டு பி டி ப் பா ன். வானெலியில் பிறக்கும் சோகப் பாடல்கள் எல்லாம் தனக்கா கவே பாடப்படுவதாக ஆழ்ந்து அவதானித்து பாத்திரத்துடன் ஒன்றிவிடுவான்.
அவன் நூல் நிலையத்துச்குப் போய் மனநோய் சம்பந்தமான உளவியல் புஸ்தகங்களை எல்
லாம் ஆராய்வதில் நேரத்தைச்
செலவிட்டான். தந்தையை மன நோய் வைத்தியசாலேயில் சேர்ப் பித்தான். தந்தையின் முகத்தை நேருக்கு நேர் பார்க்கும்போது அவனுக்குத் துக்கம் அதிகரிப்ப பதாகத் தென்பட்டது,
பாடசாலை நண்பர்களிடம் தன் பிரச்சனைகளைக் காட்டிக்
கொள்ளாது நன்ருகவே நடித்
தான் பாடங்களில் அவ ன் ம் ன ம் செல்லாததை அவன் புரிந்துகொண்டான். அவன் புது
வித மாற்றங்களே ஏற்படுத்திக்
கொண்டான். தந்தை கொடுக் கும் பனைத்தில் அவன் தனிமை யி யாருக்கும் தெரியாமல் குடிப்பதற்குக் கற்றுக்கொண் டான். ந: ஸாடைவில் நன்ருகவே குடிப்பான். ' குடித்துவிட்டு நன் முக நித்திரை கொள்வான். சாப்பாட்டைப் பற்றி க் கூட அ ன் அக்கறை காட்டிக் கொள் ள்வல்லை. எல்லாமே மாயை யாக அவனுக்குத் தென்பட்டது.

குடிப்பது தவறு அதனுல்தான் தந்தை இந்த நிலைமைக்கு வடக்
துள்ளார் என்று தெரிந்தும்கூட
அவன் குடிப்பது அவனுக்கே விளங்காதிருந்தது.
குடிக்கப்பழகிய அவன், தந் தைக்குத் தெரியாமல் போகக் கூடாது என்று தந்தையால் வெறுத்து ஒதுக்கப்பட்ட உறவி னர் வீடுகள் எல்லாம் போய் வரத் தொடங்கினன். அமை தியைநாடுதற்கான காரணமாக அ து அமைந்திருக்கலாமென அவன் விளங்கிக் கொண்டான். உறவினர் அவனே அனுதாபத் துடனும் அன்புடனும் வரவேற் றனர். தந்தையின் சகோதரி வீட்டிற்குப் போய் வருவதால் அவன் மைத் துணி அவன் நிலை உணர்ந்து அவனுக்கு அறிவுரை கூறினுள், அறிவுரைகள் அவ னுக்குத் தோன்றியது. இருந்தும் ஏதோ சில காரணங்களால் அ வ ள் கூறும் அறிவுரைகளை ஏற்கவேண் டிய நிலைக்குத் தன்னை உட்படுத் திக் கொண்டான், மேலதிக நேரங்களை பாடப்புஸ்தகங்களை வெறுத்து உளவியல் புஸ்தகங் களில் அதிகம் ஆர்வம் காட்டி னன். அதனல் அவன் ஒவ்வெர் ருவரையும் சரியாகப் புரிந்து கொள்ள முயற்சித்தான்.
தந்தை குணமடைந்ததும் அவரைக் கூட்டிவந்து நன்கு பராமரிக்க வேண்டுமென நினைத் தான். ஆனல் வைத்திய சாலை யிலிருந்து அவன் தந்தை காணு மல் போய்விட்டார் என்று அறி விப் புக் கிடைத்ததிலிருந்து, அவன் எதிலுமே பற்றற்றவ ஞக நடந்து கொண்டான். எல் லாம் நினைப்பதைப் நடந்துவிடுவதில்லை என அவன் நினைத்தான். ྾་་་་་་་་་་་
விதி, கர்மா, இவற்றில் எல்லாம் மேலோட்
போதும்
தேவையற்றதாகத்
போ ல்
மறுபிறப்பு
டமாக நம்பிக்கை வைத்திருந்த அவனுக்கு அவற்றில் மேலும் ஆழமான நம்பிக்கை ஏற்பட் டது. ஒவ்வொரு தாக்கத்தின் எதிர்த்தாக்கத்தின் விளைவை எதிர்பார்த்தே செயல்
பட்டான். விளைவுகள் எல்லாம்
விபரீத மா க இருந்தபோது அதற்கான தாக்கம் ஆழமான தாக இருந்திருக்க வேண்டும் என அவன் நினைத்தான்.
உறவினர்களை எ ல் லா ம் ஒதுக்கி அவனும் தந்தையும் வாடகைக்கிருந்த அ  ைற யி ன் வாடகைப் பிரச்சனையும் சாப் பாட்டுப் பிரச்சனையும் அவனில் பெரிதளவு பாதிப்பை ஏற்படுத் தியது. பெரியதாயாரின் வீட் டில் அவன் தங்குவதற்கான ஏற்பாடு செய்து முடித்தான். அவனுக்குத் தெரிந்தவர் ஒருவரின் உதவியால் ஓர் ஸ்தா பனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. தொழிலாளர்களு டன் சமஞகப் பழகவேண்டும் என அவன் கருதினன். பணம் அவனுக்குப் பெரிதாகத் தோன் றவில்லை அடிக்கடி தனக்குக் கீழ் வேலைசெய்யும் நண்பர்களு டன் சேர்ந்து கிளப்புகளுக்குப் போய்வந்தான். மேலும் நன் ருகக் குடிக்கத் தொடங்கினன் தந்தையைத் தேடுவதில் பல வாறு முயற்சி செய்தான். திலை யற்ற ஒரு பொருளாக தான் தன் நிலை க்கு அப்பாற்பட்டு இயங்கிக் கொண்டு வருவதாக அவனுக்குத் தென்பட்டது. சந் தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவன் அவ்வேலையிலிருந்து நீக் கப்பட்டான். .
மீண்டும் ஒர் புதிய பாதை: நீண்ட நாட்கள் தொடர் பற்றிருந்த த ன் மலைநாட்டு நண்பனின் சந்திப்பு: மலையக மக்களின் வாழ்க்கை நிலை என்

Page 8
பனதான் அவனது வாழ்வுக்கு ஒர் திருப்பு முனையாக அமைந் திதி
இதுவரை வெறும் தனிம னித முன்னேற்றமே வாழ்க்கை யின் குறிக்கோளாகக் கொண் டிருந்த அவனது சிந்தனை திசை திரும்பக் காரணமாக இருந்த
நிகழ்ச்சிகள் அவ ன் மனதில்
என்றும் நிழலாடிக் கொண்டி ருக்கும். རྣམས་
வழக்கம் போல நண்பனின் கடையில் உட்கார்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
இருள் பிரிந்து ஒளி பரவத் தொடங்கு முன்னரே ஒலிக்கும் சங்கொலியோடு "இயங்க முடி யாத நிலையிலும் இயங்கவேண் டுமே ன்ன்ற காரணத்துக்காக" வேலைக்குச் செல்லும் தொழி லாளர்களையும் அவர்கள் வாழ் வின் அவல நிலைகளையும் அவன் அங்கு வந்தது முதல் பார்த்துக் கொண்டுதாணிருக்கின்றன். என் முலும் அன்று காலையில் நடை பெற்ற நிகழ்ச்சி அவனுக்கு ஒர் புதிய சிந்தனையை ஊட்டத் தவறவில்லை.
நண்பனது கடையை அடுத் தாற்போல் இருக்கிறது தேயி லேத் தோட்டம். தோட்டத்தின் பவுண் ட ரி க ளி லே நிற்கும் தென்னை மரங்களில் ஒன்றிலி ருந்து விழுந்திருந்த இளநீர்க் குரும்பை ஒன்றை தோட்டத் துப் பையனெருவன், பத்து வய திருக்கும், எடுத்துக் கல் லில் உடைத்துச் சாப்பிட்டுவிட்டான் என்பதற்காகத் தோ ட் ட த் துரை அந்தப் பிஞ்சுப் பாலகனை பிரம்பால் துடிக்கத் துடிக்க அடித்து நொருக்கிவிடுகின்றன். துரையை எதிர்க்க முடியாதத ஞல் பையனின் தாயும் தந்தை யும் கண்ணிர் சிந்தியபடி நிற் கின்றனர் பிரட்டுக் களத்தில்,
சட்டமும் அதிகாரமும்
"பெரிய ஆளா இருந்தா நாய சுடுறமாதிரி சுட்டிருப்பன். சின்னப் பொடியன் என்றதுக் காகப் பார்க்கிறேன்" து  ைர உறுமிஞர் துரையின் காவல் நாய்களான காவல்காரர்கள் பக்கத்தில் நிற்கின்றனர்.
இது ஒரு நிகழ்ச்சி மட்டும் தானு! இதுபோல் எண்ணற்ற சம்பவங்கள். தொழிலாளர்க ளுக்கு சரியான சம்பளம் இல்லை. எதிர்த்துப் பேசினல் அடி உதை. துரை யின் பக்கமே. a
அவனது சிந்தனை சூடேறி யது. இதுநாள் வரையும் தனக் காகச் சிந்தித்தவன் - தனது துன்பமே மிகப் பெரியது என எண்ணியவன் இன்று வாழ்க் கையை நேருக்கு நேரே சந்தித் தான்.
அவனது நண்பன் ஒருவன் சொன்னன்: "மச்சான், இந்தக்  ெகா டு  ைமக் ளை எல்லாம் பார்த்து இதற்காக நீ வருந்து வது எனக்குப் புரியுது. சீர்திருத் தம் மூலம் இந்தக் கொடுமை களை ஒழித்துக் கட்டிவிட முடி யும் என்று நினைத்தால் அது நடக்காது. இதற்கெல்லாம் காரணம் பலர் உழைக்கச் சிலர் மட்டும் உறிஞ்சி வாழ்கின்ற இந்த அமைப்பு முறைதான். இந்த அமைப்பு முறைகளை ஒழித் துக் கட்டும்வரை இந்தக் கொடு மைகள் நீடிக்கவே செய்யும்"
நண்பன் சொன்னது அவ னுக்குச் சரியெனவே பட்டது. எதையுமே விதி, கர்மா என்ற கண்ணுேடு நோ க் க இன்று அவன் விரும்பவில்லை.
வாழ்க்கையில் @ r di 35) கொண்ட பழையவனுக அவன் இப்போது இல்லை. ஆம் ஓர் புத்துணர்ச்சி ஒரு சமுதாயக் கடமை அவனை இயக் கி க் கொண்டிருக்கின்றது. At

பண்டைக் காலத்து வீர விளையாட்டுக்கள்
எம். ஏ. கிஸார்
பண்டைக் காலத்தில் மக் கள் பொழுது போக்குக்காகத் தங்கள் உ ட ல் வலிமையைக் காட்டுவதற்காக, பல வீர விளை யாட்டுக்களை நடத்தி கள். கால் நூற்ருண்டுகளுக்கு முன் இந்த விளையாட்டுக்கள் ரொம்பப் பிரபல்யமடைந்திருந் தன.
பாரத நாட்டிலும், நம் நாட்டிலும் இந்த விளையாட்டுக் களில், ஈட்டி எறிதல், வாள் வீச்சு. மல்யுத்தம், தீப்பந்தம் வீசுதல், சிலம்பம் போன்றவை கள் முதல் தரமானவை.
நம் நாட்டில் இந்த விளை யாட்டுகளில் பிரதான மாக தமிழ் பேசும் மக்கள்தான் அதிக பங்கெடுத்துக் கொண்டவர்கள். சிங்கள மக்கள் இந்த விளையாட் டுகளில் அதிக அக்கறை காட்ட வில்லை. இருந்தபோதிலும் தமி ழர்கள் மத்தியில் வாழ் ந் து வந்த சிங்களச் சகோதரர்கள் இந் த விளையாட்டுகளில் ஈடு பட்டு வந்தார்கள்.
சிலம்ப விளையாட்டு இரண்டு கோஷ்டிகள் மத்தியில் நடை பெறும் . ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் முறைப் படி அடிகளைத் தடுப்பது பார்ப் பதற்குப் பரவசமடையச் செய் պմ,
வந்தார்.
முதலில் அவர்கள் குரு
வணக்கம் செய்யும் முறையே வினேதமானது. மனதுக்குச் சந் தோசமூட்டக்கூடியது.
மல்யுத்தம் ஈத் விழாவிலும், முஹர்ரம் பண்டிகைகளிலும் பல ஆண்டுகளுக்கு முன் கால்பேஸ் மைதானத்தில் ஆப்கானியர்கள் நடத்தும் போட்டிகளை நான் கண்டு களித்திருக்கிறேன். இந்த விளையாட்டுக்களுக்குப் பல விதி கள் உண்டு. அந்த விதிமுறை களை அனுசரித்துத்தான் போட் டிகள் நடைபெறும். உலக மல் யுத்த வீரர்களை நாம் நினைக் கும்போது
உலக மகா மல்லன் என்ற பட்டத்தையும், ஒரு வெள்ளிக் கதையையும் ஐந்தாம் ஜார்ஜ்
மன் ன ஞ ல் அளிக்கப்பட்ட மாவீரன் காமாவை மறக்க (uplgiungil.
ஒரு நாளைக்கு 30 படி பால் 50 முட்டைகள், 10 கோழிக்
குஞ்சுகள், 1 முத்தல் பாதாம் பருப்பு, 5 முத்தல் மாமிசம் இவைகள்தான்
egyalgléol-Il குறைந்தபட்ச உணவு. ',
உலகப் புகழ்பெற்ற இந்த மா மல்லனின் கடைகி நாட்கள் துயரம் நிறைந்தது. சில வரு டங்களுக்கு மு ன் கவனிப்பா ரற்று இந்த உலகத்தை விட்டுப்

Page 9
போன சோகச் செய்திகளை நீங் கள் பத்திரிகையில் படித்திருப் L frf geir.
காமாவுக்கு ப ா ர த சர்க் கார் அளித்து வந்த மான்யம் ஒரு வேளை சாப்பாட்டுக் கூட போதியதாக இல்லை. ராட்சத உணவை உட்கொண்டு பாரத நாட்டுக்குப் புகழைத் தேடிக்
கொடுத்த " அந்தப் பயில்வா னுக்கு போதிய உணவின்றி,
உடல் ந லி ந் து நோய்வாய்ப் பட்டுப் படுக்கையில் வீழ்ந்தான். நோய்க்கு வைத்தியம் பார்க்கக் கூட யாருமில்லை. சர்க்காருக்கு கருணை மனுப்போட்டான்; பய னில்லை பல சமஸ்தான மன் னர்களுக்கு எழுதினன். அதுவும் பயனளிக்கவில்லை. எழுதி எழுதி ஒய்ந்த அவன் கரங்கள் ஒரு நாள் அதன் சக்தியை இழந்து விட்டது. மறு உலகத்துக்குச் சண்டை போடப் போய்விட் டான்.
அவரைப்பற்றிப் பத்திரிகை கள் படங்களை வெளியிட்டு அவ ருக்குக் கிடைத்திருந்த பட்டங் களை விளக்கிக் கொட்டை எழுத் துக்களில் தலையங்கள் எழுதின. அனுதாபக் கூட்டங்கள் நடந் தன. ஆனல் அவர் கஷ்டப் பட்டு சோற்றுக்குத் திண்டாடி யபோது யாரும் இவரைப்பற்றி அக் க  ைற எடுக்துக்கொள்ள
வில்லை.
நம் நாட்டைப் பொறுத்த
வரை ஹாபீஸ் பயில்வானுக்கு நல்ல பெயர். அவர் இந்தியா வுக்குச் சென் று அங்கு பல போட்டிகள் நடத்தி வெற்றி வாகை குடியவர். அவருக்கு இங்கு அனேகசிஷ்யர்கள் உண்டு. தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்களும் அவருடைய சிஷ்யர்களில் ஒரு
4
வர் என்று கேள்விப் பட்டிருக் கிறேன்.
இவர் முன்னுள்ள சட்ட சபையில் அங்கத்தவர்களோடு நடந்த வாக்கு வாதங்களின் போது, சட்டைக் கையை மடித் துக்கொண்டு மல்யுத்தம் செய்ய சவால் விடுத்திருக்கிருர்.
அறிஞர் ராஜாஜி நம் நாட் டுக்கு விஜயம் செய்திருந்த சம யம், ஒரு கூட்டத்தில் ஜி. ஜி. பொன்னம்பலம் ராஜாஜியைப் புகழ்ந்து, "வயதில் முதியவரா ணு,லும் ராஜாஜி தைரியசாலி, அஞ்சா நெஞ்சம் படைத்தவர்" என்று முஷ்டியைக் காட்டிப் பேசினர். சட்டசபையில் ஜி. ஜி. முஷ்டியை ஓங்கிக்கொண்டு ஒரு அங்கத்தவரை அடிக்கப்
போனதைப் பற்றி ராஜா ஜி
கேள்விப்பட்டிருக்கிருர், அவர் தான் சாணக்கியர் ஆயிற்றே. சிலேடையாக, நண்பர் பொன் னம்பலம் என் னை முதியவர் என்று சொன்ன போதிலும் நான் ரொம்பத் தைரியசாலி என்று கூறினர். ஆனல் தைரி யம் உள்ளத்திலிருந்துதான் வர வேண்டுமேயொழிய முஷ்டியிலி ருந்து அல்ல என்று சொன்ன
தும், அந்தக் கூட்டத்திலிருந்த
சட்டசபை அங்கத்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார் கள். அப்போது பொன்னம் பலத்தாரைப் பார்க்கவேண் டுமே; முகத்தில் அசடுவழிந்தது.
அந்தக்காலத்தில் மல்யுத் தப் போட்டிகளை விளம்பரங்கள் மூலம் ஜனங்களுக்குத் தெரிவிக் கப்படும். "போட்டா போட்டி, காட்டா குஸ்தி பார்க்கத் தவ ருதீர்கள்" என்று கொட்டை எழுத்துக்களில் சுவர் ஒட்டிசுள் வெளிவரும் , தமிழ் காங்கிரஸ் தலைவரின் பெயரை, நான் ஒரு நாளும் இந்தச் சுவரொட்டிக

தனிமரம்
தனிமரம்!
அது- V தோப்பாகத் தேவையில்லை! வண்டரித்து, வலுவிழந்து வரிசையிலே நிற்கின்றன ஆயிரம்: லெட்சமதாம் தோப்பை விட, ஆடாமல்; அசையாமல் திடணுக நிற்கின்ற தனிமரமோ எப்போதும் தனிரகம் தான்!
9.gif " செந்தளிரும் செங்கனியும் கிளைதோறும் தாங்கிவிடின்; வந்தமரும் பறவையெல்லாம் வாய்ப்பறிந்து; . வாயாரத் துதித்துவிடும்!
ஏ. ஏ. ரஹ்மான்
ளில் பார்த்ததில்லை. அப்படிப் பார்க்க வேண்டுமென்று ஒரு காலத்தில் என் ஆசை. ஆனல் அதற்கு ஸ் ள வயது இன்று அவரை விட்டுக் கடந்துவிட்டது. அவருக்கு ஜோடியாகப் போட்டி போடக்கூடிய டாக்டர் நாக நாதனும் போய்விட்டார்.
இந்த அழகிய புராதன விளையாட்டுகள் நம்மை விட்டு நம் நாட்டில் மறைந்து வருகி றது. ஆனல் சில வருடங்களுக்கு முன் பத்திரிகையில் ஒரு செய்தி வெளிவந்தது. அதில் யாழ்ப்பா ணத்தில் இந்த விளையாட்டுக் குப் புத்துயிர் கொடுக்கப்பட்டு, பல விளையாட்டுக் கூட்டங்களை ஏற்படுத்தி பயிற்சியளித்து வரு வதாக அறிந்தேன். பழைய விளையாட்டுகளில் மே 1ா க ங் கொண்ட எனக்கு அந்தச்செய்தி மகிழ்ச்சியை ஊட்டியது. ஆனல்
யாட்டை ஆச் ச ரிய க்
இன்று அதைப்பற்றிய களைக் காணுேம்
காலஞ்சென்ற நேருஜி பண் டைக் காலப் பழக்க வழக்கங் களுக்குப் பெரும் ம தி ட் புக் கொடுப்பவர்.
சிலம்ப ஆட்டக்காரர்கள் தங்கள் குருவுக்கு வணக்கம் செலுத்தும் முறையை நீங்கள் இன்று பார்த்தாலும் உங்கள் மனதை குளிரச் செய்யும்.
ஒருநாள் நேரு இந்த விளை யாட்டுப் போட்டியைப் பார்த்து விட்டு குரு வணக்க முறையை கொஞ்சம் கற்றுக் கொண்டார்.
செய்தி
ஒருமுறை ஐக்கிய அரபு குடிய
ரசு தூதுவரோடு tl 60 p it காலத்து விவசாயங்களைப்பற்றி சுவாரஸ்யமாகப் பேசிக் கொண் டிருக்கும் போது, *அ ந் த க் காலத்து மக்கள் இந்தக் கத்தி களையும், கம்புகளையும் வைத்துக் கொண்டு எப்படிச் சண்  ைட. Guirl : „Tries GGrn தெரிய வில்லை" என்று சொல்லி ஆச்ச ரியப்பட்டாராம் தூதுவர்.
உடனே ஜவஹர் இரண்டு நீண்ட கம்புகளைக் கொண்டு
வரச் செய்து, ஒரு கம்பை துரது வரிடம் கொடுத்துவிட்டு மற்
றக் கம்  ைம எடுத்து சிலம்ப விளையாட்டு முறைப்படி குரு வ ண க் கம் செலுத்திவிட்டு, எடுங்கள் உங்கள் கம்பை என்ரு
ராம். தூதுவர் ஒன்றும் புரியா
62nt
கண் கொண்டு பார்த்து ரசித்தார். இப்படித்தான் அந்தக் காலத்து
மல் நேருஜியினுடைய
* மக்கள் சண்டை போட்டார்
கள் என்று சொன்னுராம் பார தப் பிரதமர்.
இந்த வீர விளையாட்டுகள் திரும்பவும் புத் துயிர் பெற வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. 女
5

Page 10
கடலுக்குள்ளான
راستیسیسی صمیمگیستمحیحی محمام ح
s/Yayıs/\va/ \Ar
பறவை
னெவாசலில் ரயில் வந்து நின்ற இமைப்பொழுதுள் இவன் சடாரெனத் தொற்றி தலைகளூடு மறைந்து ஒதுக்காகப் அமர்ந்து கொண்டான். மீரிகம வரை ஒடுகின்ற அந்த 'கிளாஸ் லெஸ் ரயிலிலும் தன்னைச் சற் றேனும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத அநேகப் பிரகிருதிகள் இருந்தமைதான் இவனுக்கான வி மே 1ா சனம். சைற் பேர்ன்ஸ் வரையறுப்புகளை முற்ருக மீறி ய இவனுடைய தாடியும் மயிரடங்கிய பிடரியும் இவனை எல்லோரிடம் இருந்தும் வே ற் று  ைம ப் படுத்தினுலும்
இவன் யாருக்குமே அடையாளம் ல்லாதவன். கெஹல்வத்தையி
貌 லிருந்துதான் ஸ்ரேசன் மாறி மாறி ரிக்கற் இல்லாமலேயே வெகு அமைதியாகப் புயண மாகிக் கொண்டிருந்தான். இவ னது கண்களில் விரக்தியுணர் வின் எல்லேக்கோடுகளைச் சரிவ ரக் காணலாமேயானலும் பிர யாணிகளுக்கு இங்கு எதிலுமே ரசனையில்லை. அவர்கள் சே ர வேண்டிய இடங்கள் வந்ததும் நிரம்பிய சுயநலத்தோடு இறங்கி விடுகிறர்கள்.
6
போய்
சி. சுதந்திரராஜா
தங்கொட்டுவவில் இவன் ஒரு காலத்திலே பெரிய தென் னந் தோப்புப் பராமரிப்பாளன். அந்தக் காலங்களிலே சகீடீனு
டிைய காணியையும் சேர்த்து
விட்டால் சுமார் எண்பது ஏக் கர்வரை பரந்து விரிந்து கிடக் கின்ற அழகார்ந்த தென்னை வரி சைகளில் இவனை மேவி ஒரு வெட்டுக்கிளி கூடத் தென்னையில் தொற்ற்து. வட்டெல்லாம் தன் கை விட்டுத் துடைத்து வைப் பான். அங்கு ஒவ்வொரு தென் னையிலும் தொட்டுக் கொள்ளு கின்ற கா ற் று இவனுடைய மேனியில் பட்டபின் தொட் >டதே.
தோ ப் பின் தென்னைகள் கயிற்ருல் பின்னலாகி வட்டுக ளுக்கு வாய்த்த பாலங்களாகி - மனிதனுக்கான கயிற்றில் நடத் தல் பலத்தைப் பரிசோதிப்பன. அடித் தோட்டத் தென்னையில் தொற்றி விட்டால் மண்ணில் காலை வைக்காமலேயே நுனித் தோட்டத் / தென்னவரை நூற் றுக் கணக்கான வட்டுகளில் கள்ளெடுத்துக் கொண்டு வந்தி டலாம். எப்போதாவது தென்னை

மரமொன்று வீழ்ந்து விட்டால்
இவுனுக்கு எக்கச்சக்கமான முறி
யல் தறியல் வேலை. காய்ந்து விழுந்த தென்னேலைகளைப் பொறுக்கிச்சேர்ப்பதில் இவனுக்கு முதுகெலும்பின் மகத்துவமே தெரியும். விடியும்முன் எழுந்து இரவில் விழுந்த தேங்காய்களை யும் முதல் நாள் பிடுங்கியதுக ளையும் வண்டிலில் ஏற்றி மீமதும வீட்டில் சேர்த்துவிட்டுத்தான்
தான்.
மெல்லிய வேகத்தில் ரயில் ஓட்டத்திற்கேற்ப கிசுகிசுத்த 'ரீங் காரமான காற்றுக்கு இவனது பிடரி அடங்கலும் சிலுசிலுத் தது. யன்னலின் சதுர அடைப் புக்குள் வெளிப்புறம் தன்னு டைய வட்டமான முகத்தைக்
கொண்டு பார்ப்பதால் உள்ளே
இருப்பவர்களிடம் இரு ந் து
இவன் தனிமைப்பட்டு மறைந்
தவணுயினன். ரயிலின் குலுக்க லில் வெளிக்களமே எழுந் து ஆடுவதாக இவனுக்குப் பிரமை தட்டியது. v
சகீட் இவனுடைய உற்ற நண்பன். அவனேடு விவாதிப்ப திலும் விவஸ்தைப் படுவதிலும் விவரணம் செய்வதிலும் இவ னுக்கு நாடியே துடிக்கும். ஒரே
பீடித்துண்டில் இருவருமே மாறி
மாறிப் புகைவிட்டபடி அலாதி யாக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் குளிர் காய்ந்த படி பேசிக் கொண்டிருப்பார்கள்.
சீதுவ வரை பொடிநடை போட்
டுவிட்டுத் திரும்புபவன் கூட அவர்களது சரளமான விவா தி ப் பு தொடருவதைத்தான் காண்பான். பாலை வனத்திடை நீரைத் தேடிடும் ஆர்வம், அங்கே ஒன்றுக்குள் ஒன்ருகித் தொக்கி
நிற்கும்.
"மொக்கத வெலாதியன்னே
*மகே அய்யகே துவ மரிளா"
இதிங்" *மாவனெல்லட்ட் ஹ தி சி கமனெக். மகே பவுல பலாகண்ட கீயக் ஹரி சல்லி தியனுவாநம் தென்ட" -
அவனே மாவனெல்லைக்கு அனுப்பி எட்டாவது நாளாகி யும் இவனுக்கு அவனைப் பற்றிய
ಇಜ್ಡ"?": to:Tooroo:-::
அவனுடைய மனுவி நிறைமா தக் கர்ப்பிணி என்பதை இவன் ஏற்கனவே அறிந்திருந்தான். இடையிடையே சென்று பார்த் தும் வந்தான். அவனுடைய தோட்டமும் இவனுடைய அண் ணன் தம்பியரான மீமதுமவின் புத்திரர்களுக்குச் சொத்து. மீம துமவுக்கு சகீடினுடைய அடாத் தான பேச்சும் "மரக்கல மினி ஹ'த் தன்மையும் அடியொட் டப் பிடிக்காதிருந்தது. அவனை வெட்டி" எறியவே பலகாலமாய் நாக்கை நீட்டி விட்டிலை ஏப்பம் விடக் காத்திருந்த பல்லியவர். அவன் பயணம் போயிருந்தது
அவருக்குத் தருண சந்தர்ப்ப LDIT60g)
அடைமழை வி . T ம் ல்
கொட்டிக் கொண்டிருந்தது. உக்
கிய கயிறுகளில் இவன் ஏறுவ தற்குப் பயந்து மழையில் நனை யாமல் கடைத்தெரு அரட்டைக் குப் பலியாகி பீடித் துண்டுகளில் மயங்கிக் கிடந்திருந்தான். சகீ
டின் கொட்டிலைப் பிடுங்கி எறிய
நாலு பேர்களும் ஒரு பிக்கானும்
போதுமாயிருந்தது.
மழை ஓய்ந்து இவன் தோப்
புக்குத் திரும்பிய போது நிறை
கர்ப்பிணி வயிற்றின் அதே வீக்
கத்தோடு அவள் செத்துக் கிடந் தாள். விரிந்து கிடந்த தலைமயி ரில் மழைநீர் சிறு சிறு குமிழ் விட்டு ஒழுகிக்கொண்டிருந்தது;
77

Page 11
அவளின் உடம்பெல்லாம் சேறும் மழையும் ஒன்ருக விளையாடி விட் டிருந்தது.
இவனுக்கு முதல் முறையா கக் கண்ணில் வேகமான கசிவு கண்டது. கொட்டிலைப் பிரிக்க வந்தவர்கள் எடுத்து வந்த பிக் கான் இ வனது பார்வையை விழுங்கியது. இவனுடைய நியா யமான ஆத்திர உணர்வுகளைக் கிளறிவிட்ட வீணையாகியது. இவ னது வெறிச்சோடிய பார்வை மெல்ல மெல்லப் பிரகாசமாகி இறுதியில் கனல் கொட்டியது. தூக்கிக் கொண்டான் அந்தப் பிக்கானே.
பிளிமத்தலாவையில் இவன்
தலைமறைவாக இருந்த போது நாலு சிலாபத்து வியாபாரிகள் மீமதுமவின் இறப்புக்குப் பின் னல் அண்ணனும் தம் பி யு ம சொத்துக்கும் கும் சண்டையிடுவதாகப் பேசிக் கொண்டதை இவன் கேள்விப் பட்டான். அங்கேயே ஒரு புன் சிரிப்பையும் உதிர்த்து விட்டிருந் தான்
தலை கீழும் கால் மேலுமாக சணல் கயிறில் வெளவால்போல தொங்க விடப்பட்ட அந்தரத் திலே இவன் சித்திரவதைக்கு உள்ளான போது சகீடைத்தான் இவனல் நினைக் க முடிந்தது. கணுக்காலின் எலும்புத் திட்டில் இரும்புத் துண்டால் குத்தப்பட் டபோதும் கர்ப்பிணியாகச் செத் துக் கிடந்தவளேதான் இவன் கண்ணில் நின்று கொண்டிருந் தாள். உண்மை வரவழைக்கப் படவே இத்தனை கொடுமையும் செய்வதாக அவர்கள் இவனுக் குச் சொல்லிக் கொண்டிருந்தார்
SGT
18
இரண்டு அரைக் காக்கிச்
ஏகபோகத்திற்
சந்தேகப் பேர்வழி என்ற நாமோதயத்தோடு போகம்ப ரையிலும் வெலிக்கடையிலும் சிறைவாசத்தில், அரைகுறை பணிஸில் வயிற்றை உலர விட் டபோதும்தான் தவறு செய்தவ வனல்ல எனும் ஆத்மார்த்த பலம் இவனில் நிறை குறையா திருந்தது. விலா எலும்பு முறி வது இவனுக்குத் தெரியாமல் நடந்தது. ஆன ல் அகோரம் முற்றிய பொழுது இவன் கட் டுக் காவலெல்லாம் மீறிச் சிறகு களைக் கட்டிக் கொண்டான்.
வெளியே போட்டிருந்த தலையை உள்ளுக்குள் இழுத்த போது இவனுக்குத் திக்கென்றது. இவனுக்கு முன்னல் எ தி ரி ல் சட் டைக்காரர்கள். இவனுக்குள் அந்தரம் முற்றி வெடித்தது. திடுதிடுப்பென்று எழுந்து திறந்து கிடந்த வாசல் பலகையில் கால் வைத்து சற்று முற்றும் பார்த்து உன்னியபடி எகிறிக் குதித்தான்.
ரயில் வேக மா க வே ஓடிக்
கொண்டிருந்தது. காக்கிக் காற் சட்டைக்காரர்களுக்கு சந்தேகம் வலுத்துப் போய் வி ட் டது. ஆரம்பத்திலிருந்தே சட்டை செய்யாமலிருந்த கொட்டாவித் தனத்தை அறுவடை செய்து கொண்டார்கள். பராக்கிலிருந்த பயணிகள் எழுந்து நின்று யன் னலூடு தலையைத் தூக்கியும், இவன் மறைகின்ற விநோதத் தைப் பார்த்தார்கள். ரயிலை இழுத்து நிறுத்த அந்தரப்பட்ட காக்கிச் சட்டைக்காரருக்கு அசு வாரஸ்யமாக அபாயச் சிகப்புச் சங்கிலிகள் இருந்த இடங்கள் எல்லாம் சூன்யப்பட்டுப் போயி ருந்தது. ஒடியாடிப் பார்த்தார் கள் ரயில் தட்டுத்தடங்கலின்றி ஒடிக்கொண்டிருந்தது. ★

இருவேறு உலகில்
மக்களின் வாழ்க்கைத் தரமும்
விலை வாசிகளும்
ஒரு நாட்டு மக்களின் வாழ்க்
கைத்தரங்கள் எவ்வாறுள்ளன என்பதை, அந்த நாட்டின் லட் சக்கணக்கான உழைக்கும் மக்க ளின் வருமானமும், அந்த நாட்
டில் அத்தியாவசியமான பொ
ருட்களுக்கும் உணவுப் பட்டங்
களுக்கும் உள் ள விலைகளும் என்ன விகிதத்தில் உள்ளன என் பதைக் கொண்டு தீர்மானிக்க லாம்.
இவ்வாறு பார்த்தால் பண வீக்கம் முதலிய பல காரணங்க
ளால், அத்தியாவசியப் பண்டங்
கள் உணவுப் பொருட்கள் ஆகிய வற்றின் விலைகள் நாள்தோறும் ஏறிக்கொண்டே செல்லும் மேலை நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் விஷயத்தில் இந்த விகிதாசாரம் மிக மிகப் பாதக மாக உள்ளது என்பதை அனை வரும் அறிவர். இதனுல் அந்த நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், அற்ப சொற்பமான தமது வருமானத்தில் பிழைப்பை நடத்த முடியாத காரணத்தி ஞல், வாசி ஏற்றத்தைச் சமாளிக்கும் வி த த் தி ல் கூ
உ ய ர் வு தரவேண்டும் என்று போராடுவதையும் காண்கிருேம். அவர்களதுபோராட்டம் வெற்றி
ரகுநாதன்
பெற்று அவர்களது வருமானம்
உயர்ந்தாலும்கூட, அதனேடு சேர்ந்து விலைகளும் உயர்ந்து விடுகின்றன. ஏனெனில் கூலி
உயர்வினல் ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டுவதற்காக, தொழிலதி பர்கள் தமது பொருள்களின் விலைகளையும் ஏற்றி விடுகின்ற னர். மேலும் மேலும் லாபம் பெறுவதே அவர்களது நிரந்தர நோக்கமாக இருப்பதே இதற் குக் காரணம். எனவே மீண்டும் கூலி உயர்வு கோரும் போராட் டத்தை நடத்த வேண்டிய நிர்ப் பந்தத்துக்குத் தொழிலாளர்கள் உள்ளாகின்றனர். இ தி லும் அவர்கள் மீண்டும் வெற்றி பெற் முல், விலைவாசிகளும் மீண்டும் ஏறி விடுகின்றன. இந்தப் போக் கிற்கு ஒரு முடிவே கிடையாது எனலாம். உண்மையில் இதுவே அந்த நாடுகளில் நிலவிவரும் முதலாளித்துவ சமுதாய அமைப் பின் நியதி; சாபக்கேடு. உதா ரணமாக, மேலைய உலகில் "மிக வும் செல்வம் கொழிக்கும் குபே ரபுரி" எனக் கூறப்படும் அமெ ரிக்காவில், 1970-க்குப் பின்னர் வாழ்க்கைச் செலவுகள் 27 சத விகிதம் உயர்ந்துள்ளன. நமக் குக் கிடைத்துள்ள புள்ளி விவ
9

Page 12
ரங்களின்படி, கடந்த நான் காண்டுகளில் அங்கு பீன்ஸ்விலை 256 சதவிகிதமும், அரிசி விலை 124 சதவிகிதமும், தாவர நெய் யின் விலை 63 சதவிகிதமும், டின்னில் அடைக்கப்பட்ட காய் கறிகளின் விலை 20 சதவிகிதமும்
அதிகரித்துள்ளன. சில மாதங்க
ளுக்கு முன்னர் ஒரு ரொட்டி அரை டாலருக்கு விற்று வந்தது. இதுவே கொள்ளை விலை இப் போ தோ அதன் விலை ஒரு டாலரை எட்டிவிட்டது. "இடை யருது அதிகரித்து வரும் விலை வாசிகள் முதலியவற்றின் காரணமாக, கல வாடிக்கையாளர்கள் மிகவும் அத்தியாவசியமான பொருள்க ளைத் தவிர வேறு எதையும் வாங் குவதில் பணத்தைச் செலவிடு வதை அறவே நிறுத்தி விட்ட னர்" என்று சென்ற டிசம்பர் மாதத்தில் "நியூஸ்வீக்" என்ற அமெரிக்கப் பத்திரிகையே எழு தியது.
முதலாளித்துவ உலகைச் சேர்ந்த நாடுகளில், ஆலைகளும் கடைகளும் "மகத்தான சீசன்
விலைக் குறைப்பு" என்று விளம் பரம் செய்து, தள்ளுபடி விலையில் சமயங்களில் விற்பதுண்டு என்பது யாவரும் அறிந்ததே. ஆயினும், பெரும் பாலும் இத்தகைய அறிவிப்புக் களெல்லாம் வர்த்தக மந்தத்தை ஒரளவு சமாளிக்கவும், கட்டுக் கிடையாகி விட்ட ஸ்டாக்கை யும் பழை ய சரக்குகளையும் கையை விட்டுத் தள்ளிவிடவும் கருதிச் செய்யும் வியாபார தந் திரங்களே என்பதையும் அனை வரும் அறிவர்.
இதற்கு மாழுக நாம் சோஷ லிச உலகைத் திரும்பிப் பார்த் தால், அங்கு மேற்கண்ட சித்தி ரத்துக்கு முற்றிலும் வேறுபட்ட சித்திரத்தையே நாம் காண்கி முேம் தங்கு த டை யற்ற
0
வட் டி விகிதங்கள்
பொருள்களைத்
வளர்ச்சி, உற்பத்தி அபிவிருத்தி ஆகியவற்றின் மூலம் மக்களது வளர்ந்தோங்கி வரும் பொரு ளாதார, கலாசாரத் தேவை களை மேன்மேலும் அதிகமான அளவில் பூர்த்தி செய்து வரு வதே சோஷலிசத்தின் நோக்கம். சோஷலிச நாடுகளில் உற்பத்திச் சா த ன ங் க ள் அனைத்துக்கும் நாட்டு மக்களே எஜமானர்க ளாக இருப்பதால், அங்கு தேச வருமானம்அதிகரித்தால், நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரமும் தானகவே மேலும் அதிகரித்து விடுகின்றது. இதனை சென்ற 1974-ம் ஆண்டில் சோவியத்
யூனியன் புரிந்துள்ள சாதனையி
லிருந்தே தெரிந்து கொள்ள G) TLD', ,
கடந்த ஆண்டில் முதலா ளித்துவ உலகைச் சேர்ந்த மேலை நாடுகள் பலவற்றினில் உற்பத் திக் குறைவு, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் முதலிய கோளாறு களும் அதிகரித்துள்ளன. அதே சமயத்தில் திட்டமிட்ட சோஷ லிசப் பொருளாதார முறையின்
дѣп"ДГ600тцрптćѣ, வேலையில்லாத் திண்டாட்டத்துக்கோ பணவீக் கத்துக்கோ, பொருளாதார நெருக்கடிக்கோ இடமே இல்
லாத சோவியத் நாட்டில் சென்ற ஆண்டில் நாட்டு மக்களின் உண் மையான தலாவிகித வருமானம் 4 2 சதவிகிதம் அதிகரித்துள் ளது. மக்களின் பொதுவான ரொக்க வருமானம் 5500 கோடி ரூபிள்களாக அதிகரித்துள்ளது. அதாவது நான்குபேர் கொண்ட ஒரு சோவியத் குடும்பம் 1974-ல் ந ட ப்பு ஐந்தாண்டுத் திட்ட காலத்தின் (1971-75) தொடக் கத்துக்கு முன்னல் அதாவது 1970-இல் பெற்ற வருமானத் தைக் காட்டிலும் 750 ரூபிள்கள் அதிகமான வருமானத்தைப் பெற்றனர் என்பதே இ த ன்

அர்த்தம் சென்ற ஆண் டி ல்
ஆலை அலுவலக ஊழியர்களின் ராசரி வருமானம் 3 6 சதவி
கிதமும், கூட்டுப் பண்ணை விவ சாயிகளின் வருமானம் 6.5 சத
விகிதமும் அதிகரித்தன. ஆயி னும் அதே சமயத்தில் சில்லறை விலைகளோ நிலையாக இருந்தன என்பதோடு மட்டுமல்லாமல். சில பொருள்களின் விஷயத்தில் விலைகள் குறையவும் செய்தன. எனவே இயல்பாகவே மக்கள்
அதிகமான பொருள்களை வாங்
கினர்.
புள்ளி விவரங்களின்படி
1974-இல் நான்குபேர் கொண்ட ஒரு சோவியத் குடும்பம் சராச ”
ரியாக நடப்பு ஐந்தாண்டுத் இட்ட காலத்தின் தொடக்கத்
தில் வாங்கியதைக் காட்டிலும் 575 ரூபிள்கள் பெறுமானமுள்ள
பொருள்களை அதிகமாக வாங்கி :னர் என்று தெரிய வந்துள்ளது.
என்ருலும் தாங்கள் என்பது மக்களின் வாங்கும் சக்தியைக் கொண்டு
ம ட் டு ம் தீர்மானிக்கப் படுவ
தில்லை என்பதையும் கூறவேண் டும். அதனைத் தீர்மானிக்க மக் களின் வீட்டு வசதிகள், கல்வி வசதிகள், மருத்துவ வசதிகள் முதலியவையும் கணக்கில் எடுத் துக் கொள்ள வேண்டிய முக்கி யமான விவரங்களாகும். லாளித்துவ நாடு களிலோ உழைக்கும் மக்களுக்கு இந்தச் .ெ லவுகளெல்லாம் பெரும்பா லும் தாங்க முடியாத சுமைக ளாகவே உள்ளன என்பது அனை வரும் அறிந்ததே.
இது விஷயத்தில் சோவியத் மக்கள் மிகப் பெரும் பாக்கிய ச் 1 லிகள். அவர்கள் அரசாங்கத் திடமிருந்து பல வசதிகளையும் இலவசமாகவே பெறுகின்றனர். உதாரணமாக சோவியத் நாட் டில் ஆரம்பப் பள்ளி தொடங்கி
− வாழ்க்கைத்
(ԼՔ35 :
கடந்த 46 ஆண்டுகளாக இதே வாடகைதான் நிலவி வருகிறது
வருமானத்தில்
எல்லா மட்டங்களிலும் கல்வி இலவிசமாகவே வழங்கப்படுகின் றது. அதேபோல் சாதாரண நோயிலிருந்து சிக்கலான ஆப ரேஷன் வரையிலும் எல்லாக் கட்டங்களிலும் மருத்துவ வசதி களும் இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்படுகின்றன. வீட்டு வச தியை எடுத்துக் கொண்டால் முதலாளித்துவ உலகைச் சேர்ந்த பெரும்பான்மையான உழைக் கும் மக்கள் சேரிகளில் வசிப்ப தையும் அல்லது தாம் வசிக்கும் வீட்டுக்காகத் தமது சம்பாத்தி யத்தில் 15 முதல் 20 சதவிகிதம் வரையிலும் வாடகைக்காக அள் ளிக் கொடுப்பதையும் உலகறி யும். ஆனல் சோவியத் யூனிய னிலோ நிலைமை வேறு. அங்கு சென்ற ஆண்டில் 24 லட்சம் புதிய குடித்தனப்பகுதிகள் கட் டப்பட்டன; இதனல் மேலும் சென்ற ஆண்டில் 1 - 1 கோடி மக்கள் வசதிகள் மிக்க செளக *ரியமான புதிய வீடுகளில் குடி யேறித் தமது வீட்டு வசதிகளை அதிகரித்துக் கொண்டனர். அதே
சமயத்தில் , இன்னென்றையும் குறிப்பிட வேண்டும். வீட்டு வசதிகளும் செளகரியங்களும்
அதிகரிக்கப்படும் அதே நேரத் தில், சோவியத் யூனியனில்தான் இன்னும் உலகிலேயே குறைந்த வீட்டு வாடகை நிலவி வருகிறது.
என்பதையும் குறிப்பிட வேண் டும். உண்மையில் சோவியத்
நாட்டிலுள்ள உழைக்கும் மக்கள்
வீட்டு வாடகைக்கும் மற்றும் வீட்டு வசதிகள் சம்பந்தப்பட்ட சேவை வசதிகளுக்கும் த ம து 3 முதல் 5 சத விகிதத்துக்கு மிஞ்சாத தொகை யையே வாடகையாகச் செலுத்தி வருகின்றனர்.
8.

Page 13
முதலைப் பாரு
மலையாள மூலம்:
பி. கேசவதேவ்
தமிழாக்கம்: கு. இராமச்சந்திரன்
ன்ெனடா பார்க்கிறப்?? பாரு திரும்பிப் பார்த்துக் கேட் l-IT 6ir.
"உன் அழகைப் பார்த்துத் தான்? ரஹிம் பரிகசித்தான்.
*ச்சீ நாயே!" காறித் துப்பி விட்டு பாரு திரும்பி நடந்தாள்
ரஹிம் கல கலவெனச் சிரித் தான்.
"நான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ளப் போறேன்" பாரு மீண் டு ம் திரும்பி நின்ருள்.
"உன் உம்மாவைக் கல்யா ணம் கட்டிக்கோ’ அவள் மீண் டும் திரும்பித் துரிதமாக நடந் தாள்.
"அடியே மொதலே உன்னை நான் கல்யாணம் செய்துகொள் ளப் போறேண்டி" தம் போட்டுச் சொன்னன்.
பாரு நின்ருள். அவள் திரும் பவுமில்லை வாயைத்: வாயைத் திறக்கவுமில்லை.
அவள் பிறந்து இருபத்தேழு ஆண்டுகளாகிவிட்டன. அவளைக் கல்யாணம் செய்துகொள்ளப் போவதாகத் துணிந்து ஒருவன்
盛8、
ரஹிம் சத்
M அன்றுதான் சொன்னன். 6&T
யாட்டாகத்தான் இருக்கட்டும், வினையாகத்தான் இருக்கட்டுமே அவளிடத்தில் யாருமே இப்படி ஒரு வார்த்தையைத் துணிந்து சொன்னதில்லை. வெகு துணிச் சலோடு சொன்னவன் ரஹிம் ஒருவன்தான்.
பாரு தலையைத் திருப்பி ஒரு தடவை பார்த்தாள். ரஹிம்
தெரு விள்க்கடியில் நின்று கொண்டிருந்தான். அ வ ள் வாய்க்கு வந்தவாறு ஏதாவது சொல்லமாட்டாளாட் எ ன் று
காத்திருப்பது போலத் தோற் நமளித்தான்.
பா ரு வின் இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் சலன மொன்று உண்டாகிவிட்டது அவளுடைய வாய் முதலைவாய் தான். அந்த முதலை இதழோ ரமும் புன்னகை நெளிந்தது.
பாருவின் தலை நிலம் நோக் கியது: அவள் மெல்லென நடந் தாள. m
அவள் சந்து மூ லே  ைய அடைந்தாள். மூ ல்ை க் கடை முன்னே கூடிநின்ற தெருக்காலி களில் ஒருவன் கூச்சலிட்டுச் சொன்னுன்

"மொதலைப் பாரு வாரா டேய் விலகிக்கோ"
"மொதலைப் பாரு உன்ஆத். தா வாடா, பு-ட மகனே" பாரு அலறிஞள்.
தெருக்காலி ஊ ளை யிட் TR
சந்து மு ன யி ல் நின்று கொண்டிருந்த பாரு ஒழுங்கை வழியாகப் போனள். தெரு விளக்கொளியில் நின்றிருந்த அவள் இருட்டுப் பாதையில் நடந்தாள். அவள் துரிதமாக" நடந்தாள். ix
மண் குடிசையின் முன்னே
கிடந்த “குட்டன்' என்ற நாய் எழுந்து குரைத்தவண்ணம் வந்து பாரு வின் நெஞ்சின் மீது
முன்னங் கால்களை  ைவ த் து
அவள் முகத்தை நக்கியது.
* மியாவ். * குடிசையின்
திண்ணையிலிருந்த குண்டன்"
என்ற பூனை எழுந்தோடி வந்து
பாருவின் பாதத்தை முகத்தால் ,
பார்த்தாள்,
தேய்த்தது. W
பாரு திண்ணையில் ஏறினுள். இடது கையிலிருந்த கடதாசிப்
பொட்டலத்தையும் வலது கை
யிலிருந்த அலுமினியப் பாத்தி ரத்தையும் கீழே வைத்தாள். அவள் கதவின் தாழ்ப்பாளை நீக்கித் தள்ளினுள். உள்ளே போய் தீப்பெட்டியை எடுத்து மண்ணெண்ணெய் வி ள க்கை ஏற் ள். விளக்கைத் துரக்கிக் ಲ್ಲಿಲ್ಲ? திண்ணையில் வந்து அமர்ந்தாள். குட்டனும் குண் டனும் அவளோடேயே வாச லுக்கு வந்தன.
லத்தை அவிழ்த்தாள். அது வீடுகள் பலவற்றிலும் சேகரிக் கப்பட்ட எச்சிலுணவாகும். அக் கடதாசிப் பொட்டலத்தில்
உணர்வுமயம் மார்பைத் தடவிக்கொண்டாள். வலது  ைக யா ல் குட்டனைச் சேர்த்து அணைத்துக் டாள். குட்டன் அவள் முகத்தை
அவள் கடதாசிப் பொட்ட தக்கியது.
மீன் முட்களும், எலும்புத் துண் டுகளும் சோறும் கறியுமாக எல்லாமே விரவிக் கிடந்தன.
அவள் அதிலிருந்து மொஞ்
சத்தை எடுத்து குண்டன் முன்
போட்டாள். மீதமுள்ளவற்றை குட்டன் முன் வைத்தாள். குட் டனும் குண்டனும் ஆசையோடு தின்னத் தொடங்கின.
பாரு அலுமினியப் பாத்தி
ரத்தை எடுத்து தன் முன்னே
வைத்துக் கொண்டாள். அப் பாத்திரத்திலிருந்ததை அள்ளி உண்டாள். கொஞ்சத்தை குண் டனுக்கும் குட் டனு க் கும் கொடுத்தாள்.
உள்ளே போனவள் மண் குடத்தோடு வந்தாள். குடத்தி லிருந்த நீரைக் கொட்டி கைய
லம்பிளுள் அலுமினியப் பாத்
திரத்தைக் கழுவி கவிழ்த்தாள். திண்ணையில் காலை நீட்டி உட் கார்ந்து கொண்டாள்.
வெகு தூரத்தில் சந்திரன் உதயமாகியது. டாரு சந்திரனைப் அவளுடைய கடு குக் கண்கள் பிரகாசித்தன. அவளுடைய முதலே இதழ்கள் மலர்ந்தன.
"உன் அழகைப் பார்த்துத் தான் உன் னை க் கல்யாணம் , செய்துகொள்ளப் போறேண்டி" இவ்வார்த்தைகள் பாருவின் யானைச்செவிகளில் அலைமோதின.
அவள் மனதுள் ஏதோ ஒரு இடது கையால்
கொண்
大
முதலைப் பாருவைத் தெரி யாத வர் கள் எவருமே
93

Page 14
கிடையாது. ஊரே அறிந்தவள். அவளுடைய அவலட்சண உரு வந்தான் அவளை ஊரறிய வைத் தது. அவளுடைய முதலைவாயும் கடுகுக் கண்களும் யானைச் செவி களும் காற்றில் பறக்கும் பரட் டை முடியும் அவளுடைய அவ லட்சண உருவத்தின் அம்சங்க ளாகும். இவையே அவளை ஊர றிந்தவளாக ஆக்கி வைத்தது. தெருக் காலிகளுக்கு அ வ ள் கேலிப் பொருளானள். >
வீடுகளில் பாத்திரங்கள் தேய்ப்பது, வீடுவாசல் கூட்டு வது அவள் செய்யும் வேலைக ளாகும். நெல்லுக் குத்துவாள், அரிசி இடிப்பாள், துணிமணிகள் துவைப்பாள். எல்லா வேலைகளை யும் சுத்தமாகவும் விரைவாக வும் செய்துமுடிப்பாள்.
வேலை செய்யும் வீடுகளிலி ருந்து அவளுக்குச் சாப்பாடு கிடைக்கும். கூலியும் கிடைக் கும். வீடுகளில் வீசப்படும் எச் சில் உணவுகளையெல்லாம் அவள் சேகரிப்பாள்,
w
பொல பொலவென விடியும் போதே பாரு குடிசையை விட் டுக் கிளம்பிப் போய்விடுவாள். நண்பகலில் ஒடோடி வருவாள். வீடுகளிலிருந்த எ ச் சில் உண வோடுதான் அவள் வருவாள். குட்டனுக்கும் குண்டனுக்கும் கொ ( , கத்தான்.
அவள் மீண்டும் போவாள்? சாயுங்காலமானதும் திரும்பு வாள். வந்த கையோடு குட்ட னுக்கும் குண்டனுக்கும் உணவ ளிப்பாள். தனக்கெனக் கொண் டுவந்ததை அவள் சாப்பிடு வாள். என்ருலும் அதிலும் ஒரு பாகத்தை குட்டனுக்கும் குண் டனுக்கும் கொடுப்பாள்,
அவள் குடிசைக்குள்ளேயே
தூங்குவாள். குட்டன் திண்ணை
24
யில் முடங்கிக் கிடக்கும். பாரு வுக்குப் பக்கத்தில் குண்டன் படுத்துதங்கும்.
அவள் வேலைபார்க்கும் வீடு களில் கணவன் மனைவிமார் உள் ளனர். அவர்கள் தங்களுக்கிடை பரஸ்பரம் எதை எதை யெல்லாமோ பரிமாறி கொள் வர். ஆனல் இவளோ, அவற் றைக் கண்ணெடுத்தும் பார்ப் பதுமில்லை, காதில போட்டுக் கொள்வதுமில்லை. அந்தந்த வீடு களில் குழந்தை குட்டிகள் உள் ளனர். அக்குழந்தைச் செல்வங் களை அணைத்து அன்பு பாராட் டுவார்கள். இதைக் கானும் போதுதான் அவள் மனதுக்குள் ஏதோவொன்று நடமாடும்.
"அடியே மொதலை உன்னை நான் கல்யாணம் செய்து கொள் ளப் போறேண்டி" என்று ரஹிம் சொன்னபோது அவளுடைய ஆக்மாவின் ஆழத்தில் ஓர் அசை 2ாட்டம். எல்லையற்ற இருட் பரப்பில் மின்னலொன்று தோன் றியது போலாகியது.
மறுநாள் பொல பொல வென விடியும்போதே புறப்பட் டுப் போனுள். அன்று ரஹிம் நின்ற இடத்துக்குப் போனதும் சுற்றும் முற்றும் பார்த்தாள் ரஹறிமைக் காணவில்லை. மத்தி யானம் வந்தபோதும் ரஹிமைக் காணவில்லே. ۔۔۔۔۔۔۔۔
சாயுங்காலமானதும் அவள் அப் வழியே வந்தாள். ரஹிம் அல்விடத்தில் நின்றுகொண்டி ருந்தான். கறுத்து மெலிந்த உருவந்தான். சாரம் கட்டியி ருந்தான். பெனியன் அணிந்தி ருந்தான். தலையில் ஒரு முண் டாசும் கட்டி நின்று கொண்டி ருந்தான்.
பாரு ரஹிம் பக்கமாக எட்டி நடந்தாள். அவன் அவளைப்

பார்க்கிருன என்று விட்டாள். இல்ல்ை அவன் பார்க் கவில்லை.
‘இன்னடா நீ எ ன் ஆ ை பார்க்கிருய்?" உச்சஸ்தாதியில் கேட்டாள்.
"உன்னைப் பார்த்தால் என்
கண்கள் கெட்டுப் போகின்ற னவே? ரஹிம் கல கலவெனச் சிரித்தான்.
"இப்பொழுது என்னை fë பார்க்கவில்லையே. கண் கள் கெட்டா போயின?
2 air&ort Tfiċj55 FT Qiao கண்கள் கொட் டு த் தான் போகும்?
*ன்ன்னைப் கண்கள் கெட்டுத்தான் போகும். அவள் நடந்தாள்.
‘நானும் கூட வரட்டுமா? ரஹிம் அழுத்திக் கேட்டான்.
பாரு ரும்பிப்பார்த்தாள்.
y
* Gifr
*நான் வர.. 畿
வருவதாயிருந்தால் வr* "மொதலை என்ன விழுங்கி டாதே" அவன் குலுங்கச் சிரித் தான்.
"உன் அம்மாவும் ஒரு மொத லையா?" பாரு நடந் தாள்.
ரஹிம் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். y
அன்றும் பாகுவைப் பார்த் துத் தெருக்காலிகள் கூச்சலிட் டார்கள்.
அவள் குடிசைக்கு போய் குட்டானுக்கும் குண்டனுக்கும் உணவு கொடுத்தாள் அவளும் சாப்பிட்டதும் திண்ணையில் நீட்டி அமர்ந்தாள்.
சந்திரன் உதயமாகியிருந்த தைக் கண்டாள். முற்றத்திலுே
பிடித்து மார்போடு தாள்.
பார்க்காதே? முகத்தை நக்கியது:
கதவைத்திறந்து விட்டு இறங்கினுள் குட்டன்
தோட்டம் திண்ணையிலும் நிலா வொளி
படர்ந்திருந்தது;
'நானும் கூட வரட்டுமா?" ஹிமின்வார்த்தைகள் அவள் செவிகளில் அலைமோதின.
ரஹிம் அவள்கூட வருவாளு? ஒருவேளை வந்தால் அவள் குடி
சைக்குள்ளே துழைவாணு? அப்
படித் தான் நுழைந்தாலும் அவள் படுக்கும் பாயில் ԼմG)ւն HTணு? படுத்தாலும்.
அவளுள் மயிர்க்கூச்செறிந் சிது அவளுடைய முத&ல இதழ் கள் மலர்ந்தன. கடுகுக் கன் கள் விகசித்தன; குட்டனைப் அனைத்
குட்டன் அவளுடைய
பாரு உள்ளே சென்று & வைச் சாத்தினுள். Q5 oprurih சிரிப்பொன்று நெளிந்த து விளக்கை அணைத்துவிட்டுப் படுக் கையில் சாய்ந்தாள்.
ரஹிம் அவளோடு பாயில் படுத்துக் கிடப்பானு.. படுத் கனவு கண்டு கண்டு இடை
யிடையே விழித்தாள். All
நடுநிசி கழித்தது.
குரைத்தது- குட்டன் கர்ன
கடூரமாகக் குரைத்தது. யாரே
ஒரு மனிதன் வருகின்ற காலடி
ஓசை,
!" த விழித்துக் கொன்
டாள். விளக்கை ஏற்றி வாசற்
திண்ணையை
அவளுக்கு முன்னே தாவிப் பாய்ந்து குரைத்தது. அவள் விளக்  ைஅ ஏந்தியவண்ணம் ஒழுங்கை வழியாக போனள்
இல்லை - orffspa še sr. டியவரை மனித ர் எவருமே இல்லை. அவள் திரும்பிவந்து
25

Page 15
உள்ளே சென்று கதவைச் சாத் தினுள். குட்டனும் திரும்பிவந்து திண்ணையில் முடங்கியது.
யாரோ ஒரு மனிதன் அவ் விடத்திற்கு வந்திருக்கிருன்.
அதைமட்டும் அவள் தெளிவாக,
யா ரா க
உணர்ந்திருந்தாள். இருக்கும்? இரவென்றலும் சரி, பகலென்ருலும் சரி யாருமே அக் குடிசைப்பக்கம் வந்ததில்லை. வரவேண்டிய அவசியமும் இல்லை. யாரு க் குமே வேண்டாதவள் தான் முதலைப் பாரு.
அன்து, அதுவும் இரவிலே ஒருவன் வந்திருக்கிருன். யாராக இருக்கும் அவன்? வந்தவன் மீண்டும் வருவான? நாயைக் கண்டு பயந்து ஓடியவன் இனி யும் வ ரா மல் இருந்தாலும் இருப்பானே? "நானும் உன்கூட வரட்டுமா?’ ர ஹி மின் அவ் வார்த்தைகள் பாரு வின் செவிக் குள் எதிரொலித்தன.
★
அவள் காலை யி லே யே எழுந்து பற்களைத் துலக்கினள். இப்படியொரு சம்பவம் இதற்கு முன் நடைபெற்றதே கிடை யாது. அவள் பற்களைத்தேய்த்து முகம் கழுவி, ஈரக் கையால் தலைமயிரைக் கோதி ஒதுக்கி முடிந்து கொண்டாள். இது வழக்கமாக நடைபெறுகின்ற சம்பவமல்ல.
கோடியை இடுப்பில் அணிந் துகொண்டு புதியதொரு ரவிக் கையையும் போட்டுக் கொண் டாள். ஆனல் இது கோடியல்ல. ஐந்தாறு நாட்களுக்கு முன்னே, ஒரு வீட்டில் கிடைத்த பழைய ரவிக்கை அது. அதைத்தான் அணிந்திருந்தாள். பழையது தான் என்ருலும் கிழிந்ததல்ல; பட்டுச் சட்டை.
9.6
பிப் பார்க்கவில்லை. நடையைத் துரிதப்படுத்திளுள்.
சந்து முனையிலுள்ள ஒரு ஒழுங் கைக்குள் புகுந்து ரஹிம் மறைந் துவிட்டான்.
கோடி உடையையும் பட் டுச் சட்டையையும் அணிந்து கொண்டு அ வ ள் வேலைக்குப்
போனுள் ஒழுங்கை வழியாகப்
போன் அவள், தெருவிலிறங்கி
நடந்தாள். தூ ரத் தி ல் ரஹி
மைக் கண்டாள். அவன் நடந்து புேரய்க்கொண்டிருந்தான். திரும் அ வ ள்
குட்டனுக்கும் குண்டனுக்
கும் உணவு கொடுப்பதற்காக
மத்தியானம் வந்தாள். வரும் போதும் ரஹிமைக் காணவில்லை. போகும்போதும் ர ஹி மை க் காணவில்லை.
சாயுங்காலப் பொழுதான தும், கடதாசிப் பொட்டலத் தையும் அலுமினியப் பாத்திரத்
தையும் எடுத்துக் கொ ண் டு
பாரு வந்து கொண்டிருந்தாள். ர ஹிம் தெருவோரம் நின்று கொண்டிருந்தான் அவன் பட் டென்று கேட்டான்.
* வரட்டுமா?" "வா"- பாருவின் முதலை இதழ்கள் மலர்ந்தன, கடுகுக் கண்கள் விகCத்தன
"வந்தால் என்ன தருவாய்?" "என் கையில் உள்ளதெல் லாம் தருவேன்"
"எல்லாம்? *எல்லாம்* அங்கே ஒரு நாய் இருக்கி றதல்லவா?
என்னேடு வந்தா 'நீ நட வாரேன்" ※
பாரு நடந்தாள். ஒழுங்கை யில் புகுந்து நடந்தாள். ரஹிம் பின் ன ல் வந்துகொண்டிருந்
நா ன் பின்னல்

தான். அவள் அருசுே அவன் வந்து கேட்டான்.
"எனக்கு என்ன தருவாய்?"
"என் கையில் உள்ளதெல்
ல்ாம் தருவேன் என்று சொன் !
னேனல்லவா?"
"உன் கையில் என்ன இருக் கிறது?" அ தான்.
"உனக்கு என்ன வேண்டும்?? பாருவின் தோளில் கை யைப் போட்டவண்ணம் அவன் கேட்டான்: "உன் கையில் பணம்
இருக்கா?* V.
"ம். பணம் இருக்கு" தருவியா?* . . .
அவள் பதிலொன்றும் பேச வில்லை. அவன் கேட்டான்:
"என்ன பேசாமல் இருக் கிருய்?"
"பணத்திற்காகத்தான் என் னேடு வந்தாயா?"
பணம் தேவை" வேறென்ன வேண்டும்"
வேறென்ன வேண்டும்"- "
அவன் சிரித்தான் அவன் கை அவள் மார்பகங்களைத் தொட் ه این سا
பாரு குழைந்தாள். கேட்டான்:
உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ளட்டுமா??
அவள் எல்லாவற்றையும் மறந்தாள். அவளுடைய உடல் விறைத்தது; தாசிப் பொட்டலமும் அலுமி னியப் பாத்திரமும் நழுவி கீழே விழுந்தன. பாத்திரத்திலிருந்து சோறும் கறியும் சிந்திப்போயின. பொட்டலத்திலிருந்த எச்சிலும் சிதறிக் கிடந்தது.
அவள் பாத்திரத்தை எடுத் துக் கொண்டு நடத்தாள். அவ
வன் இணைந்து நடந்
.. :.....့် . .
அவன் .
சிலிர்த்தது. கட
ளுடைய தோளைப் பிடித்த வண்ணம் அவனும் நடந்தான்
அவர்கள் ஒழுங்கை வழி யாக நடந்து குடிசைப் பக்கமா கத் திரும்பியபோது குட்டனும் குண்டனும் ஓடிவந்தன. ஆனல் குட்டன் சட்டென்று நின்றது: மூக்கைச் சுளித்து மேப்பம் பிடித் தது. அதி குரைக்கத் தொட்ங் கியது. கோபாவேசத்தோடு மூர்க்கத்தனமாக ரஹிமைப் பார்த்தே அது குரைத்தது.
பாரு குட்டனைச் சமாதா *னப் படுத்தினுள். குட்டனே அப்படியே நின்றவண்ணம் மீண் டும் குரைத்துக்கொண்டிருந்தது) குட்டன் வழக்கம்போல பாரு $ಷ್ರ ஒட்டிக்கொண்டு போக
பாருவும் ரஹிமும் திண்ணை யில் ஏறிஞர்கள். பாரு கதவைத் திறந்து உள்ளே போனுள் அவள் விளக்கை ஏற்றி பாயை விரித்தாள். ரஹிமை உள்ளே வருமாறு சைகை காட்டினுள்.
'உள்ளே வா* ரஹிம் உள் ளே பாயில் அமர்ந்தான். பாரு கதவைச் சாத்தினுள்.
"இரு ரஹிம் அவளுக்குச்
சொன்னன். பாரு ரஹிம்
அருகே உட்கார்த்தாள், அவன்
முகத்தை அவள் முகத்தோடு வைத்தாள், சட்டென்று அவள் முகத்தை ஆப்புறமாகத் திருப்
பிக் கொண்டாள். நாற்றம்! ஒரே நாற்றம்!
அவள் அவனைக் கட்டிப்
பிடித்து அணைத்தாள். அவளு டைய முதல் வாயை அவனு டைய வாயில் பொருத்தினுள். அவன் அதைச் சகித்துக் கொண் டுதான் இருந்தான்.
குட்டன் குடிசையைச் சுற்றி ஓடோடிக் குரைத்தது. குண்டன்
27

Page 16
சாத்தப்பட்ட கதவண்டை உட் கார்ந்திருந்தது. அவற்றின் அன் புக்குப் பாத்திரமான அவற்றின் Lr 55 froa6onratur u 7 aj அவற்றை மறந்தே போயிருந் தாள். அவற்றிற்கு தின்பதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை; தின் பதற்கு ஒன்றுமே கொண்டு வரவில்லை,
அந்நியன் ஒருவன் வந்திருக் கிருன். அவன் உறவுக்காரனே, எதிரியோ குட்டனும் குண்ட ஆணும் அவனை எதிரியாகவே கருதிக் கொண்டன.
பாரு கேட்டாள்: "என்னைக்
கல்யாணம் செய்து கொள் வாயா?"
. *ւհ......
*நீ ஒதுக்கப்பட் டவசூற?" "இல்லையே?
பிறகு உன்னே ஏன் ரஹிம் என்று கூப்பிடுமுங்க" م^
"அது சும்மா? "நீ என்ன ஜாதி" "எனக்குத் தெரியாது" "உன் அம்மா என்ன ஜாதி" *தெரியாது" "அப்பா என்ன ஜாதி" ‘அப்பா வைஎனக்குத் தெரி Tதி நான் உன்னைக்கல் ணேம் செய்து கொண்ட எனக்கு என்ன தருவாய்?"
‘எல்லாம் தருவேன்? "பணம் தருவாயா?* "எவ்வளவுபணம் வேண்டும் "எவ்வளவு இருக்கு? 'காட்டட்டுமா?? "காட்டு? அவள் கடகத்தைக் கவிழ்த் தினள். ஒரு கடதாசிப் பெர்ட் புலமும், சில்லறைகளும் கீழே விழுந்தன. அவள் கடதாசிப்
28
பொட்டலத்தைப் பிரித்தாள் அதில் நோட்டுக்கள் இருந்தன. பத்துரூபா, ஐந்துருபா, இரண்டு ரூபா, ஒரு ரூபா நோட்டுக்கள் இருந்தன.
ரஹிம் அதை வாங்கி என் ணிப் பார்த்தான். நூற்றி 6T(էք பத்தாறு ரூபா இருந்தன். அவன் ஒன்றன் மேல் ஒன்முக அடுக்கி ஞன். பாரு கேட்டாள்: "எவ்வளவு இருக்கு?? "எவ்வளவு வைத்திருந்தாய் "எனக்கென்றல் தெரியாது? கிடைப்பவற்றை அதில் வைப் பேன் | ہستہ
'எண்ணுவதில்லையா? "எண்ணத் தெரியாது.இதில் எவ்வளவு இருக்கு என்று எண் ணிப் பார் Tஅவள் சில்லறைக் ாசுகளே அள்ளி அவன் கையில் கொடுத்தாள்.
ரஹிம் சில்லறையை எண்ணி ன்ை. நாற்பத்து மூன்று ரூபா
முப்பது சதம் இருந்தது.
எல்லாம்ாக இருக்கு?
பத்து முப்பதுருபா இருக்கு. "இதில் உனக்கு எவ்வளவு வேண்டும்?
"எவ்வளவு தருவாய்? 'அஞ்சு ரூபாய் போதுமா? "போதும் "அப்போ எடுத்துக்கோ? அவள் சில்லறைகளையெல் லாம் எடுத்து கடகத்தில் போட்
எவ்வளவு
டாள். நோட்டுப் பணத்தை கடதாசியில் சுற்றி AD 9-digit அதையும் கடகத்தில் வைத் தாள்.
"உன்னைக் கல்யாணம் கட் டட்டுமா??
'6TGur?”

இப்போதான்" * என்னது?" ரஹிம் விளக்கை "அணைத் தான்.
பாதி இரவு' கழிந்தது. குட்
டன் குரைத்துக்குரைத்து ஓய்ந் தது. முற்றத்தில் முடங்கியது. வாசலண்டையில் கிடந்த குண் டனும் உறங்கியது.
திடீரென கு ட்டே னின்
குரைக்கும் சத்தம் கேட்டது.
பாரு கண்விழித்தாள். குரைத் துக்கொண்டிருந்த நாய் இருந்
தாற்போல ஊரே கூட்டும்படி
யாகத் தொண்டை கிழி ய க் குரைத்தது. அடித்தார்கள்.
பாரு எழுந்தது புக்கத்தில் படுத்திருந்த ரஹிமைத் தடவிப் பார்த்தாள். ரஹிமைக் காண வில்லை. அவள் தீப்பெட்டியை எடுத்து விளக்கேற்றினுள். குடி சைக்குள்ளே ரஹறிமைக் காண வில்லை. - **** × வாசல் திறந்து கிடந்தது? அவள் விளக்  ைக எடுத்துக் கொண்டு வெளியில் நடந்தாள் அப்பொழுது குட்டன் உக்கிரோ ஷமாகக் குரைத்துக் கொண்டி ருந்தது. அவள் குட்டன் பக் கத்தில் போனள். அது அவளு டைய காலை நக்கியது.
குட்டனை யாரோ
குட்டனின் கழுத்திலிருந்து இரத்தம் ஒழுகிக்கொண்டிருந் தது. அது சோர்ந்து போய்க் காணப்பட்டது. அவள் விளக்கை எடுத்துக் கொண்டு ஒழுங்கை வழியாக நடந்தாள்
அவளுடைய காலில் ஏதோ
தட்டுப்பட்டது. அரிவாள் அவ
ளுடைய அரிவாள்தான். பணம் வைத்திருந்த கடகத்திற்குப் பக்
கத் தி ல் வைக்கப்பட்டிருந்த அரிவாள்.
அரிவாளைக் கையிலெடுத்
துக்கொண்டு அவள் குடிசைக்
குள்ளே போனள். மூலையில் போய்ப் பார்த்த அவளுடைய உடம்பு விறைத்தே போய்விட் டன.
மூலையிலிருந்த கடகத்தைக் காணவில்லை. அதுவரை வாழ் நாள் முழுவதும் படாத பாடு பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த சொத்தைப் பறிகொ டுத்துவிட்டாள். ۔۔۔۔۔۔۔
மோசம் செய்து விட்டானே மே 1ா சம் செய்து விட்டனே
Gprint g.
அவளுடைய கையிலிருந்த மண்ணெண்ணெய் விளக்கு ம் அரிவாளும் கீழே விழுந்தன.
அவளும் விழுந்தாள்.
es
புதிய சந்தா விபரம்
04 0 0000 000000 st
ஆண்டுச் சந்த 10-00 தனிப்பிரதி -75 இந்தியா, மலேசியா 12.00
(தபாற் செலவு உட்பட)
8000 s
29

Page 17
தடை
தாண்டுவோம்!
அன்பு முகைதீன்
A கொட்டிடும் வெயிலின் இந்தக் கொடுமைக்குப் பயந்தா அன்பே எட்டி நீ நடந்து வந்தாய் இதுவரை வெயிலுக் குள்ளே பட்டு நீ வந்த துன்பம் பலமும் கண்டு ஏனே ༧ சொட்டும் நான் வருந்தவில்லை! சொல்வது உண்மை கண்னே!
வட்டநல் குடைபிடித்துன் வடிவான ப்ாத்ம் மண்ணில் பட்டிடா வாறுவண்ண பாதுகை அணிந்து கொண்டும் எட்டியே நடந்து வந்தாய் இதுவரை உனது அந்த பட்டுடல் தனிலே சூடு பட்டதா? இல்லைத்தானே?
உன்னுடன் ஒன்ருய்க் கற்ற உதுமாவின் அழகுச் செல்வி இன்னும்தான் வயலுள் சென்றும் இலைக்கறி, நெல்லு விற்றும் கன்னியாய் வெயிலுக் குள்ளே கரைவதைக் கண்டுதான அன்னமே ஓடி வந்தாய்? ஆ. அவள் கொந்த மன்றே!
எத்தனை தங்கை, தந்தை எறிக்குமிவ் வெய்யிலுக் குள்ளே நித்தமும் உழைத்த போதும் நிறையாத வயிற்றைப் பொத்தி செத்தவர் கிடப்பதை நீ சிந்தித்துப் பார்த்த துண்டா? எத்தனை கோடி மக்கள் இப்படிச் சாகின்ருர் பார்!
இப்படி ஏழை மக்கள் இருந்திங்கு சாகும்போது எப்படி நாங்கள் மட்டும் இன்பத்தைச் சுகித்தல் கூடும் தப்பல்லோ இது எமக்குத் தரணியில் பொதுமை ஓங்க ஒப்பிநாம் உழைப்பதற்கு ஒடிவா! அன்பே செல்வோம்!
ஒருசிலர் மட்டும் இங்கு உயர்ந்ததேன் இமயம் போன்று எருமையாய் அவர்க் குழைத்தோர் எலும்பாகிப் போனர் இன்று திருடினர் அவர் உழைப்பைத் திரண்டது அவர்க்குச் சொத்து வருந்தியே உழைத்தோ குக்கு வாழவே முடியவில்லை!
இனியும் நாம் சுரண்ட விட்டால் எமக்கினி விடிவே இல்லை அணியினித் திரள்வோம்! ஒன்ருய் அநீதியை வெட்டிச்சாய்ப்போம் பிணிஇனித் தொடரா வாறு பிடித்ததைத் துரத்திவிட்டு தனியொரூ வழியில் நாங்கள் தடைகளைத் தாண்டி வெல்வோம்!
30

இரண்டு தவளைகள்
முன்னுெரு காலத்தில் ரீகாவில், ஒரு தவளை வசித்து வந்தது. லியோபாசாவில், மற்றெரு தவளை வசித்தது. லியோபாசா தவளை, ரீகாவில் வாழ்க்கை எப்படி உள்ளது என பார்த்து வர ஆசைப்பட்டது. அதேபோல் ரீகாவில் இருந்த தவளையும் லியோ பாசாவுக்குச் செல்ல விரும்பியது.இரண்டு தவளைகளும் தங்கள் தங்கள் ஊர்களில் இருந்து கிளம்பின. வழி முழுவதும் குதித்து, குஷியாகப் பாட்டுப் பாடிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் சென்றன.
இடையிலே ஒன்றை ஒன்று திடீரென சந்தித்துக் கொண்டன. "நீ எங்கே போகிருய்?" என்றது லியோபாசா தவளை. "லியோபாசாவில் வாழ்க்கை எப்படியிருக்கிறது எனப் பார்த் துவரப் போகிறேன்" என்றது ரீகா தவளை.
"அப்படியா! நான் ரீகாவில் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை அறியத்தான் போகிறேன்" என்றது லியோபாசா தவளை.
இப்படியாக அவை ஒன்றுக்கொன்று பேசத் தொடங்கின. தாங்கள் ஊரைச் சென்று அடைய வெகுதூரம் இருக்கின்றது; கரடு முரடான பாதை கொக்கின் தொல்லைகள் நிச்சயமாக இருக்கும். வழியிலோ குட்டைகள் கிடையாது எனபன போன்ற பல விஷயங்களை அவை தெரிந்து கொண்டன.
"இங்கே பார். நாம் ஏன் இப்படிச் செய்யக்கூடாது? இங் குள்ள மலையின் மீது ஏறி நம் கால்களை ஊன்றி நின்றுகொண்டு அங்கு இருந்தபடியே லியோபாசாவையும் ரீகாவையும் பார்க்க லாம் அல்லவா? மேலும் வீணுக நாம் இருவரும் கரடு முரடான வழியைக் கடக்க வேண்டியதில்லை. அல்லவா?*
உடனேயே அவை அதன்படியே செய்தன. மலையின் மீது ஒன்றை ஒன்று பார்த்த வண்ணம் நின்று கொண்டன. ரீகா தவளை லியோபாசாவைப் பார்த்தும், அடுத்த தவளை ரீகாவைப் பார்த்தும் நின்று கொண்டன.
சகோதரியே, இதைக் கேள். லியோபாசா என்னுடைய ரீகாவைப் போலவே இருக்கிறதே!" என்றுது ரீகா தவளை. -
*ஆம். உன் ரீகாவும் என்னுடைய லியோபாசா போல்தான் இருக்கிறது" என்றது லியோபாசா தவளை. s
"அப்படியானல், நாம் எதற்கு வீணுக அங்கு சென்று பார்க்க வேண்டும்?" என்று இரு தவளைகளும் முடிவெடுத்து விட்டன.
ஆனல் தவளைகள் தங்கள் கண்கள் பின்புறம் நோக்கி இருந் ததை மறந்துவிட்டன். அவை ஒன்றையொன்று பார்த்து நின்ற போது அவற்றின் கண்கள் பின்புறமாக தங்கள் ஊர்களையே பார்த்தன. \ V.
பாவம், அப்பாவித் தவளைகள் ரீகா, லியோபாசா நகரங் கள் எப்படி இருக்கின்றன் என்று அவை பார்க்கவுமில்லை அல் லது ரீகாவும் லியோபாசாவும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை என்பதையும் அவை அறியவில்லை.
Ꮽ1

Page 18
ஆகஸ்டும் அக்டோபரும்
ஆகசி"
ஆகஸ்டும் அக்டோபரும்" என்ற பரிணுமனின் கவிகைக் தொகுதியைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. தக நவபாரதியின் முன்னுரை தொடங்கி மீராவின் முடிவுரை வரைககும ஆழமாகப படித்தேன். படித்து முடித்ததும். தூய இலக்கியம் பற்றிப் பேசும் பிற்போக்கு வாசிகளுக்கும் துப்பாக்கி இலக்கியம் பற்றிப் பேசும் போலிப் புரட்சி 1ாதிகளுக்கும் மத்தி யில், ஒரு நிதானமான சோசலிஸ்ட் யதார்த்தவாத மக்கள் கவி ஞன் தோன்றியிருக்கிருன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. கவிதைத் தொகுதியின் உருவமும் உள்ளடக்கமும் கண்ணையும் கருத்தையும் கவரும விதத்தில் அமைந்திருப்பது பரிணுமனுக்குக் இடைத்த பெரும் வெற்றி என்பது என்கருத்து.
தொகுதியின் முதற்கவிதையே கவிஞர் எந்த அணியில் நிற் கிருர் யாருகதாக எழுதுகிருர் என்பதற்குக் கட்டியம் கூறுவது போல் அமைந்திருக்கிறது. கவிஞர் நம்மைப் பார்த்துக் கூறுகிருர்:
சவர்க்கப் போராட்ட ஆயுதமேந்துங்கள் •− வானைப் பிளக்கின்ற் போர்க்கோலம் பூணுங்கள்? என்று பரிணுமனின் கவிதைத் தொகுயிெல் காணப்படும், சிறப் பம்சம் - சரியான கணிப்பீடு. ' .'
ஒவ்வொருவர்க்கத்தைப் பற்றியும் ஒவ்வொரு நாட்டைப் பற்றியும், ஒவ்வொரு தலைவரைப் பற்றியும் மிகவும் யதார்த்த பூர்வமாகக் கணிப்பிட்டு கூறியுள்ளார். மத்திய வர்க்கத்தினர் பற்றிக் கூறும்பொழுது
*கோமணத்தை அலசினல்கூட பார்ப்பவர்கள் டோபி என்பார்களென்று விட்டுவிட்ட என்றும் -
32
 

வியாபாரிகள் பற்றிக் கூறும்பொழுது,
உற்பத்திக் கருவியெல்லாம் ஒருத்தனிடம் இருக்கிறதால் விற்று ருசி கண்டுவிட்ட வியாபார லாப நாய்கள்" என்றும் அந்த வர்க்கத்தினரின் குணநலன்களை மிகவும் யதார்த்த பூர்வமாகக் கலை நயத்துடன் கூறியிருக்கிருர்,
கவிஞரின் பெரும்பாலான கவிதைகள் தொழிலாளர்கள் பற் றியும், அவர்களின் போராட்டங்கள் பற்றியும் கூறுகின்றன. அத்தனையும் நடைமுறையில் காணக்கூடியவைகளே. "நாபாம் நடுக்கண் திறக்கும் ۔ ருத்திர தாண்டவன்’ என்று அமெரிக்காவையும்" *உலக அரங்கில் யதார்த்தத்தை மறைக்கும் சீன மதில்" என்று சீனுவையும், "அதர்மம் உலகில் புதைந்துபோக ஆவேசம் கொண்டாய்" என்று சோவியத் யூனியனையும் பற்றிக் கூறியவை கவிஞரின் சரி யான கணிப்பீட்டுக்கு மேலும் மெருகூட்டுவன.
இந்தியாவிலும், சர்வதேச ரீதியிலும் தலைவர்களாகப் போற் றப்படுபவர்கள் பற்றிய பரிணுமனின் மதிப்பீட்டைப் படித்துப் பாருங்கள்.
இந்தியாவின் அபாயம் இந்திராவின் இரட்டை வேடம்" "துப்பாக்கி பயின்றபின் பேணுவைத் தொட்ட. சிலி தந்த கம்யூனிஸ்ட் கவிதந்த புருஷன்”
நீக்ரோ மக்களின் விடுதலைக்காக ஆக்கினைச் சிறைப்படும் அஞ்சாதீரப் பெண்ணுன அஞ்சலா டேவிஸ்" ,மஹாத்மா காந்தி s மஹாத்மா காந்தி அசுர வதங்களை ஆண்டவன் செய்கையில் அஹிம்சையைப் போதித்த தேசபிதாவே"
ஹிட்லர் முசோலினி தூதுவன் பூட்டோ மாவோ நிக்சன் யாஹ்யா ஒகோ. கோசிஜின் முஜிபூர் பாரதக் குரல்கள்" இந்தக் கணிப்பீடுகள் நூற்றுக்கு நூறு சரியானவை என்பது, என் கருத்து!
33

Page 19
ஒன்றைப் பற்றிய சரியான கணிப்பீடு மட்டும் ஒருவனை மக் கள் கவிஞனக்கிவிட மாட்டா. மக்களுக்குப் பிரச்சினைகளையும் சொல்லி அவற்றை விடுவிக்கும் முறைகளையும் எவனுெருவன் காட் டுகிறனே அவன்தான் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய கவிஞன். மற்றவர்கள் காலவெள்ளத்தில் அள்ளிச் செல்லப்படும் சருகுகள். அப்படிப்பார்த்தால் பரிண ம ன் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்பாரா? "ஆம்" என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. V-X.
மொத்தம் இருபத்தொன்பது கவிதைகளும் ஏதோவொரு வகையில் மக்களின் பிரச்னைகளைத் தொட்டும், அவற்றை விடுவிக் கும் வழிவகைகளையும் காட்டுகின்றன.
இந்தியாவின் பிரச்னைகளுக்கு இந்தியா மட்டும் பொறுப்பல்ல. மற்ற நாடுகளில் ஏற்படும் தாக்கம் இந்தியாவையும் பாதிக்கின் றன என்ற உண்மையைக் கவிஞர் மிகவும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார். அதனுல்தான் இந்திய மக்களின் பிரச்னைகளைப் ாடும்போது பிரச்னைகளின் தேசியத்தன்மையையும். சர்வதேசி பத் தன்மையையும் எடுத்துக்காட்டி நண்பர்களையும் எதிரிகளையும் இனம் காட்டுகிருர்,
வேலையும் இல்லை வெளிச்சமும் இல்லை வீட்டு விளக்கிற்கும் ஈரமில்லை’ *கருவேல மரத்தடியில் கத்தும் பிள்ளை குரல் கேட்டும் கரையில் நிற்கும் பண்ணை மிருகக் கண்களுக்குப் பயந்துகிட்டு" "ஊதிய முடக்கங்கள், ஊர்வலம் வருது உழைக்கின்ற பேர்க்கு பட்டினிச் சாவு கிளர்ந் தெளுந்தோர்க்கு துப்பாக்கிச் குடு" இவைகள் இந்திய மக்களின் பிரச்னைகளில் சில. இப்படிப் பிரச் னைகளை அடுக்கடுக்காக எடுத்துச் சொல்லும் கவிஞர் அவற்றை விடுவிக்கும் முறையினைக் கூழுமல் ஓவென்று அழவில்லை; அவர் கூறுகிருர்,
'நமது நூற்றண்டின் அக்டோபர் புரட்சியைப் பாருங்கள்" அக்டோபர் புரட்சி சோவியத் யூனியனில் ஏற்படுத்திய மாற் றம் பிரமாதமானது. ஆகையால் அந்த மாற்றத்தை இந்தியாவி லும் கொண்டுவந்தால் இந்திய மக்களுக்கும் பெரும் நன்மைகள் உண்டு என்று கவிஞர் நினைக்கிருர். அந்த மாற்றம் இந்தியாவில் வரவேண்டுமென்ருல், -
"இருபத்தெட்டாண்டு சுதந்திர இந்தியாவை இருள்மயப் படுத்திக் கொள்ளையடித்த பெரும் முதலாளிகளை நிலப் பிரபுக்களை"
34.

அழிக்க வேண்டுமென்பது கவிஞரின் கருத்து. இவர்களை அழிப்ப தென்பது இலகுவான காரியமல்ல. ஏனெனில் சர்வதேச ஏகாதி பத்தியம் அவர்களுக்கு உதவிக்கு வரும். இதற்கு உதாரணமாக:
*சிலியைப் பாருங்கள். சீன - அமெரிக்க கூட்டுச் சதிகள் தெருவுக்கு வந்துவிட்டது" என்கிருர், , பாட்டாளிகளின் கூட்டாளியாகச் சோவியத் யூனியன் இருப் பதால் இந்தக் கூட்டுச்சதி இந்திய மக்களை எதுவும் செய்துவிட முடியாது. இருந்தாலும்,
*தாமதித்தால் எதுவும் நேரலாம் தருணமிது தோழர்களே. என்று இந்திய மக்களைப் போராட்டத்திற்கு அழைக் கிமு ர். எதற்காக...
*நாளைய இந்தியாவின் தேசியக் கொடி V− நமக்காகப் பறக்கட்டும்" என்பதற்காக, முடிவாகக் கவிஞருக்குச் சில புத்திமதிகள். மக்களைப் பற்றிப் பாடுவதிலும் மேலாக மக்களை வென்றெடுப்பதுதான் முக்கிய்ம். இதை மக்கள் கவிஞர் ஒவ்வொருவரும் மனதில் வைத்திருப்பது மிக நல்லது. இதற்கு அளவு கடந்த படிமப் பிரயோகம், தொடர் பின்மை, நிதம் முறிவு ஆகியவை தடையாயிருக்கும் என்பது என் கருத்து. இந்தக் குறைகள் பரிணுமனின் சில கவிதைகளில் தென்படுகின்றன. இவற்றையும் சரிசெய்து இனிவரும் கவிதைக ளைப் பரிணுமன் ஆக்குவாராயிருந்தால்.
தேசத்திற்கு நாம் கிடைத்துவிட்டோம் அத்தோடு V தேசமும் நமக்குக் கிடைத்துவிடும் என்றே கருதுகிறேன்.
P
SSSSSS
ஆரம்பித்து 10 ஆண் s?. g" டுகளில் மிகப் பெரிய _് (ിf:ബ്രസീക്സ്/ இலக்கியத் தாக்கத் தை ஏற்படுத்தியுள்ள மாத சஞ்சிகை. தொடர்ந்து வெளிவருவது
இந்த நாட்டின் இலக்கியச் சரித்திரத்தையே மாற்றி அமைத் துக்காட்டும் வல்லமை இச் சஞ்சிகைக்கு உண்டு. எதிர்காலத்தை மகோன்னதமான நம்பிக்கையுடனும் புதிய கம்பீரத்துடனும் உற் சாகத்துடனும் இடையருத உழைப்புடனும் நோக்கும் மாசிகை
புதிய யுகம் படைக்கும் இந்தச் சத்திய வேள்வியில் நம்முடன் இணைய விரும்புவோர் மாத்திரம் தொடர்ந்து படிக்கலாம்.
Js

Page 20
இலக்கியத்தில் ஒரு காட்சி
புதுமலர்
முட்பயந் தாஅங்கு
அந்த நாட்களை அவள் நினைத்துப் பார்க்கிருள்.
"ஒ எவ்வளவு இனிமையா னவர் எவ்வளவு இனிமையான நாட்கள்!" -
பெற்றேருக்கு அவள் ஒரே யொரு Pಕ್ಷ್ சைபரீ" அருமையாக \ வளர்க்கப்பட்ட பிள்ளை. அவனை அவள் காதலித் ததை அவர்கள் விரும்பவில்லை. ஆனல் அவனைக் காதலிப்பதற்
காக - அவனை அடைவதற்காக
எதையும் இழப்பதற்கு அவள்
தயாராக இருந்தாள்.
அந்த அளவுக்கு அவன் இனிமையானவன்.
ஆற்றுக்கு அவன் குளிக்கப் போகும் அதிகாலை நேரத்தில் அவளுக்காக அவ ன் காத்துக் கொண்டிருந்த அந்தநாட்களில்.
தோழி மூலம் திருட்டுத் தனமாக அவன் அனுப்பும் திரு முகத்தைத் திரும்பத் திரும்பப் படித்து மகிழ்ந்த நேரங்களில். 7 நிலா முற்றத்திலே அவனைப் பற்றிய நினைவுகளின் தழுவலில்
தன்னை மறந்து நின்றிருந்த சந் தர்ப்பங்களில்...
ᏭᏮ
அணைத்த கைகளே
சிவா சுப்பிரமணியம்
அவளின் நினைவுகளில் அவன் உயர்ந்து நின்றன். அதனல். தாயையும் தந்தையையும் "பாதத் தார்த்ததோர் துகளா" கத் துடைத்தெறிந்துவிட்டு, அவ னேடு சென்று புதுவாழ்க்கை தொடங்கிய ஆரம்ப நாட்கள். ஒ! எவ்வளவு இனிமை நிறைந்த நினைவுகள்!
இப்போது. W. அவள் ஒரு ஆழமான பெரு மூச்சோடு எழுந்து முற்றத்துக்கு வருகிருள்.
இப்போதெல்லாம் அவன் அவளைக் கவனிப் ப தி ல் லை. அடித்து நொறுக்கத் தொடங்கிவிட்டன. அவள் தன்னையே நொந்து கொள்கிழுள்.
நெஞ்சே நீ வருத்தப்படு. நன்ருக வருத்தப்படு. இனிய வற்றையே செய்து எனக்கு இனியவராக இருந்த என் காத லர் தீயவற்றையே செய்து தீய
வராக இருப்பதற்காக நெஞ்சே
நீ வருத்தப்படு"
ஒரு வாரமாக அவன் வீட் டுக்கே வரவில்லை, '

வருவான் என்ற நப்பாசை யில் வருகின்ருனு என்று பார்ப் பதற்காக வெளியே வருகின்ருள். படலையைத் தாண்டி அடியெ டுத்து வைத்தபோது பாதத்தில் "சுள் ளென்று  ைத த் த து நெருஞ்சி முள்.
மஞ்சட் பூக்கள் பூத்துப் பொலிந்
திருந்த போது எவ்வளவு அழ
காக இருந்தது! எவ்வளவு ஆனந்.
தத்தோடு அவள் அந்த அழகை ரசித்தாள்! இன்று அதே பூக் கள் முள்ளாக மாறி உறுத்து
'அந்த இடத்தில் - அந்த - a w நெரு ஞ் சிச் செடிகளில் - சில இதுதானே அவள்து.வாழ்க் நாட்களுக்கு முன் சின்னஞ் சிறிய கையும், !
"நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே! புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் - கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு இனிய செய்தநம் காதலர் \ベ இன்ன செய்தல் நோம்என் நெஞ்சே
ps
அள்ளூர் நன்முல்லையார்
நேற்றைய பிறப்பின் இன்றையத் தொடர்.
படர்வான் தழவும் உலகம் பணியும் - வெயிலும் குடையாய் விரிய உடல்மூலதன உருவம். வா கை மரத்து நிழலில் மோனப் படுக்கை; போவோர் வருவோர் ஐந்தோ பத்தோ போட்டால் வள்ளல்!
بېلابه
மலமும். சலமும் உடலில் வழிய புரளும் - நிமிரும் உடல் மூலதன உருவம். "கிடப்பவரை எழுப்பாதீர் என்பதனல் கேடு. எழும்பி, அவர் இதுபோல் கிடக்காதவாறு ஏற்ற பரிகாரம் இயற்றுவதே சரி" . . எனவெண்ணி செயலாற்ற நடக்கின்றேன்;
ஏராளம்பேர் வருதல்
எனக்கு விளங்கும்.
கல்முனைப் பூபால்:

Page 21
கலங்கல் சிவப்புகளின் குழறுபடிகளை அப்பட்டமாக்கி ஆப்பு வைக்கும் தங்கள் கலாநுகர் பாங்கினை எம்மால் ஜீரணிக்க முடி கிறது. நல்ல பதிலடி சாந்தனுக்கு.
எமது முன்னுேடி அமரர் நீலாவணன் சம்பந்தமாக நீங்கள் தடந்துகொண்ட விதம் மிக நன்று. ஆயினும் மருதூர்க்கனி அந் தக் கட்டுரையைக் கொஞ்சம் சிந்தித்து எழுதியிருக்கலாம். நீலா வணனைச் சொல்லவந்தவர் இறுதி ஊர்வலத்தை மட்டுமே விளக் கியிருக்கிருரர். அது கனியின் மிக அவசரமான முடிவு என்பதே எமது கருத்து
அக்கரைப்பற்று: கல்முனைப் பூபால்
• À 3.
இம்மாத மல்லிகையில் மறைந்த கவிஞர் நீலாவணனைப் பற்றி
நீங்கள் எழுதி இருந்த குறிப்பு மனதைத் தொட்டது. எங்கள் இலக்
கிய வளர்ச்சியில் உங்களுக்கிருக்கும் ஆர்வத்தை நாங்கள் அறிவோம்: இங்குள்ளவர்களின் படைப்புக்களை மொத்தமாக புத்தக வடி வில் காணவேண்டுமென்ப்தற்காக அன்பினல் எங்களைக் கடிந்து கொண்டதையும், ஏன்? இம்மாத மல்லிகையில் "ரோசம் வரக் கூடியதாக எழுதி இருப்பதையும் மனதார வரவேற்கிருேம். உங் கள்மேல் எரிச்சல் படுவதற்கு எவ்வித நியாயமும் இல்லை.
கவிஞர் நீலாவணனின் கவிதைத் தொகுதி ஒன்றை இரண்டு வருடங்களுக்கு முன்பே போடுவதற்கு முயற்சித்தோம். அதற்கு அவரே தட்ையாக இருந்தார். அவர் இறந்த செய்தி கேட்டதும் என்னை மிக வாட்டியது ஒரு கவிதைத் தொகுதியாவது போடா மல் போய்விட்டாரே என்பதுதான்.
மிக விரைவில் அவரது கவிதைத் தொகுதியை வெளியிடுவ
தற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிருேம் மகிழ்ச்சி தானே? . . . கல்முனை அன்பு முகைதீன்,
 

ஈழத்துத்
தேசிய சினிமாவுலகின்
அண்மைக் காலப் போக்குகள்
எஸ்: எம். ஜே. பைஸ்தீன்
அரச திரைப்படக் கூட்டுத் தாபனத்தின் தோற்றம் தேசிய சினிமாத் துறையின் முன்னேற் றத்தைக் கருதிய அதன் திட்டங் கள்; உறுதிமொழிகள்; சினிமா ரசனையிலும் திறனுய்விலும் சினி மாத் திறனுய்வாளர் எழுத்தா ளர் சங்கத்தின் தி  ைர ப் பட விழாக்கள் பரிசளிப்பு - விருது வழங்குதல்கள், இவ்வளவு உந்து தல்களுக்கு நடுவிலும் ஈழத்துத் தேசீய சி னிே மாத் துறையில் ஏறத்தாழக் கடந்த ஈராண்டு காலமாக ஒரு தேக்கநிலை காணப் படுகிறது. --
1972 முற்பகுதியில் வெளி யான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிசின் 'நிதான ய' வைச் சார்ந்து இத் தேக்கநிலை தொடங்கியுள்ளது. கலைநயப் படைப்பு என முத்தி ரையிட்டு தனித்து வேருக்கப் படும் வழமைக்கு மாருன சிங்க ளப்படங்களுள் நிதானயவும் ஒன்று. இத்தகைய படங்களில் (பண வசூலில்) வெற்றிக்குரிய வாய்பாடான, வட இந் தி யதென்னிந்திய குறிப்பாக, ஹிந்தி தமிழ் திரைப்படங்களால் உணர் வூட்டப்பட்ட ஜனரஞ்சகப் பண்பு முக்கியத்துவம்பெற மாட்டாது. எனவுே, தே சீ ய சினிமாவின்
தேக்கநிலை பற்றிய குறியில், அண்மைக் காலங்களில் ஜனரஞ் சகத்துக்கு மாறுபட்ட படங்களே தோன்றவில்லை என்றும், உயர் ரசனுமட்டத்துக்குரிய கலைநய சிருஷ்டிகளேயன்றி ஜனரஞ்சக சிருஷ்டிகள் கூடா என்று ம் பொருள் தொனிக்கலாம். ஆனல் ஜனரஞ்சகம் ஜனங்களி டமிருந்து மட்டும் ஊற்றெடுக் கும் ஒன்றன்று; அதனை உரு வாக்குவதில் கலைஞர்களுக்கும் முக்கிய பொறுப்புண்டு. எனவே இவ்விஷயத்தில் தேசீய சினிமாக் கலைஞர்களது பங்கையும் பணி யையும் தொடர்புறுத்தி ஆராய வேண்டும்.
இதே காலப்பகுதியில் "எதத் சூரயா அதத் சூரயா துஷாரா போன்ற படங்கள் பணவசூலில் அபார வெற்றியீட்டின. இவற் றுள் துஷாரா பற்றிச் சிறப்பா கக் கூறவேண்டும். இது திரை யிடப்பட்ட தியேட்டர்களில் திரண்ட மக்கள் வெள்ளம் தேசீய
சினி மா வரலாற்றில் அருஞ்
சாதனையே சாதாரணமாக எம். ஜி. ஆர் நடித்த படங்க ளுக்கே மக்கள் முண்டியடித்துக் கூட்டம் கூடுவர். துஷாரா ஒரு

Page 22
ஷோஷியல்
ஐயாவின் மகள் ஒரு "ஷோசியல் கேர்ள்’லாம் நேற்றுவரை நான் அதனை
இன்று கருத்தடை வில்லைகள் கொண்ட கைப்பையை கண்ட பின்பே எனக்கு அந்த உண்மை புரிந்தது!
சபா. சபேசன்
சிங்களப் படத்துக்கு இவ்வித நிலையைத் தொடக்கி வைத்தது. இத்தகைய படங்களில் ரசி கர்களைக் கவர்ந்த பாடல்கள், கதை 'முதலிய அமைப்புக்கள் பெருமளவுக்குத் தமிழ், ஹிந்திப் படங்களில் உந்துதல் பெற்ற வையாகக் காணப்பட்டன. எனி னும் அவர்கள் இவற்றை அமோ கமாக ரசித்து வரவேற்றேயுள் ளனர். பெரும்பான்மையினரான சிங்கள ரசிகர்களுக்குத் தமிழ்ப் படங்களோ அவற்றின் பாடல் மெட்டுக்களோ பரிச்சயமற்றி ருக்கலாம். ஆனல் அவர்களுக்கு ந ன் கு பரிச்சயமான ஹிந்தி மெட்டுக்கள், கதை அமைப்பு அப்படியே விரிந்தபோது ஒஹோ என ரசிப்பரேயாயின் அந்த
ரசனையின் ட்சுமம் எனக்குப் புரியவில்லை.
தேசீய சினிமாத்துறையில்
மற்றுமொரு புதிய போக்கும்
40
சென்று அங் டவை என்ற
என்ன வியப்பில் ஆழ்த்துகின்
றது. சுமார் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் திரையிடப் பட்ட சிங்களப் படங்கள் மீண், டும் திரையிடப்பட்டு வருகின்
றன. இவற்றுக்கு ர சி க வர
பிரமாண்டமானதாக *மாத்தலங்’ என்ற இப்போக்கினுக்குக்
வேற்பு உள்ளது. מLI L– ($ L
காலாக அமைந்தது. (மங்கம்மா
சபதம் என்ற பழை தமிழ்ப் படத்தைத் தழுவி அக்காலத் தில் எடுக்கப்பட்ட படம் இது) இவ்வாறு மறுதிரையீட்டுக்கு உட்பட்ட படங்களுள் அதிகமா னவை அக்காலத்தில் சிங்கள நடிகர்களைத் தென்னிந்திய ஸ்ரூ டியோக்களுக்கு அ  ைழ த் து ச் க எடுக்கப்பட் விஷயத்தையும் இங்கு கவனித்துக் கொள்ள வேண்டும். அவ்வாருயின் இந்தி யத் திரைப்படங்களின் தாக்கத் திலிருந்து தேசீய சினிமாவை விடுபட வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ஒரு சூழ
லில் அதற்கு எதிர்த்தாக்கத்தை இது ' சுட்டுகிறதா? அல்லது, தற்போதைய புதிய சிங்களப்
படங்களின் பால் ரசிகர்களது அதிருப்தியை இது முன் மொழி கிறதா? அல்லது சிங்களப்படங் களின் தரம் பல தசாப்தங்க ளாக இன்னும் ஒரே நிலையிலேயே உள்ளதென்பதைக் காட்டுகின் றதா? அல்லது பிறிதோரிடத் திற் குறிப்பிட்டாற்போல ரசன சூட்சுமத்துடன் இது தொடர்பு டையதா? எனும் வினுக்களுக்கு உரிய தீர்வுகள் ஆழமாகச் சிந்
திக்கப்பட வேண்டும். ஏற்கெ னவே சிங்களப்படத் தயாரிப் பாளர் பலர் இப்போக்கினைக்
கண்டு அச்சந் தெரிவித்துள்ள GOTri .
எனவே இவற்றைப் பற் யோசியாமல், லெஸ் டரி 露

*ரேக்காவ" உடன் தேசீய சினி மாத்துறையில் ஏற்பட்ட புரட்சி யைப் பற்றியோ, சர்வதேசத் திரைப்பட வரலாற்றில் சிங்கள சினிமாவும் முத்திரை பதித்துள் ளமையையோ பேசிப் பெருமித முறுவதில் பயனில்லை .
தேசீய சினிமாவின் தேக்க நிலை 1974-இன் முற்பகுதியோடு விடுபடக் கூடும் என்ற நம்பிக் கையுடனேயே *அகஸ்கவ்வ* வெளியானது. எனினும் ஜன ரஞ்சகத்துக்கும் கலைநயத்துக்கும் இடையில் சிக்கி இது தன்நிலை யிழந்து முடிந்தது.
இந்நிலையில் 1974-இன் இறு திப் பகு தி யி ல் வெளியான "வசந்தா", செனகெளிய (கண் காட்சி.) வஸ்துவ (செல்வம்) ஆகிய படங்களாதல் ஒரு மாற் றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்க வேண்டியிருந்தது. வசந்தா சர்வதேச விழாவில் பரிசும் பாராட்டும் பெற்ற பட மாக விளம்பரப் படுத்தப்பட் டது. ஆனல் வழமையான ஜன ர ஞ் ச க ப் பண்புகளுடன் இப் படத்தைப் பார்த்தபின், விழாவொன்றிற் திரையிடுவதற் கேற்ற வகையிற் தொகுத்த மைத்துத் திரையிட்ட அதே பிர தியன்று ஈழத்துத் திரைகளிற் காட்டப்பெற்றது என்ற விஷயத் தையறிந்து கொண்டபோது அதைப்பற்றி ஒரு முடிவான கருத்தை வகுத்துக் கொள்ள முடியவில்லை. மேலும், ஈழத்தின் மலைநாட்டுக் கிராமப்புற வாழ் வைச் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதிற் பெயர் பெற்ற டீ. பீ. இலங்கரத்னவின் நாவ லொன்றைத் தழுவியமைந்த இப் படத்தின் டைரக்டர் திரைப் படத்தில் தேயிலைத் தோட்டத் தை மட்டும் காட்டிவிட்டால் மலைநாட்டின் க ள ம் அமைவு
- L- -
பெற்றுவிடும் என்ற நம்பிக்கை யாற்போலும் தேயிலைத் தோட் டத்தைப் படமாக்க ஒளிப்பதி வாளரை அனுப்பிவிட்டுத் தாம் பக்கம் ஒதுங்கிவிட்டாரோ என எண்ணத் தோன்றியது. ஏனெ
னில் மலைநாடு சார்ந்த கதை
நிகழ்வுகள் பெந்தோட்ட கடற் கரை ஹோட்டல்கள் பகுதியிற் படம்பிடிக்கப் பட்டிருந்தமையை
அவதானிக்க முடிந்தது. க்வாய் நதி மீதான பாலம் (பிரிட்ஜ் ஒன் த ரிவர் க்வாய்) க  ைத
நிகழ்ந்த அதே இடத்திலேயே அமையவில்லையே என்று காட் டக்கூடிய உதாரணங்கள் வெறும் வாதத்துக்கே சார்பாக அமை யும். எனவே இத்திரைப்படம் ஒரு சிங்கள நாவலை யதார்த்த பூர்வமாகத் திரையிற் பரிவர்த் தனை செய்வதில் எந்தளவுக்கு வெற்றியீட்டியது என்பது பல ஐயப்பாடுகளை ஏற்படுத்தியது.
*செனகெளிய"
அண்மைக்
காலங்களில் ஒரு குறிப்பிடத்
தக்க முயற்சி என்பதில் ஐய மில்லை. எனினும் தன்னைப் பற் றியும், வாழ்க்கையைப் பற்றியும் எவ்விதத் தெளிவுமற்ற கதா நாயகனின் மனக் குழப்பத்தைச் சித்திரிக்க முயன்ற இப்படமும் அதே குழப்பத்துடனேயே நிறைவு பெற்றது. இத் தலை மைப் பாத்திரத்துடன் மோவூ றும் ஏனைய கதாபாத்திரங்கள் யாவும் தத்தமது நிலைகளிற் சிறப் ப ைமவு பெற்றிருந்தும் அதன் பலவீனத்தால் எடுபட
முடியவில்லை. "தோல்வியுறும் கதாபாத்திர மோகத்திலிருந்து சிங்களக் கலையுலகு இன்னும்
விடுபடவில்லை என்பதற்கு இப் படம் ஓர் எடுத்துக் காட்டாகும்.
"வஸ்துவ" தழுவல் பட வரி
'சைக்கு அணி சேர்த்தது. ஆங்கி
லப் படமொன்றின் உந்துதலி
4.

Page 23
னின்று தமிழுக்கும் பின்னர் ஹிந்திக்கும் சென்ற கதைக்க ருவே சிங்களத்துக்கு வந்து சேர்ந் துள்ளது. எனினும் தமிழிலோ ஹிந்தியிலோ காணப்படாத அளவு சாமார்த்தியமாகச் சிங் களத்தில் கதை அமைக்கப்பட் டி. ரு ந் த  ைம பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. அத்துடன் இப்படம் ஓர் அபிமான கதா நாயகரைச் சிறந்த நகைச்சுவை நடிப்பில் தேர்ச்சிப் படுத்திக்
காட்டியமையும் குறிப் பி ட த்
தக்கதாகும். .
ஆகவே இம் மூன்று திரைப் படங்களும் தேசீய சினிமாவின் தேக்கநிலையை மாற்றுவதில் எவ் வித பங்களிப்பையும் செலுத்த வில்லைடு
இச்சந்தர்ப்பத்தில், சினிமாத்துறையில் இன்றியமை யாத பங் கி னை ச் செலுத்தக் கூடிய தமிழ் சினிமா பற்றியும் ஒரு சில கூறலாம். சிங்களச் சினிமாத் துறையில் முன்னணி வகிக்கின்ற தயாரிப்பாளர்கள், கலைஞர்கள். பொறி நுட்பவிய லாளர்கள் ஆகியோருட் பலர் தமிழராகவிருந்தும் தமிழ்சினிமா ஒரு நிறைவான வளர்ச்சியை இன்னும் எய்தவில்லை. ஈழத்துத் தேசீய தமிழ் சினிமா லாபகர மான ஒரு தொழி ல் என்ற உணர்வு இன்னும் நிலைநாட்டப் படவில்லை. அதற்கு ஒரு வழி காட்டுதல் ஏற்பட்டு விட்டால் அதன் தொடர்ச்சியான வளர்ச் சியில் ஐயத்துக்கிடமில்லை.
திரைப்படத்துறை முதலீட் டுக்கான ஒரு தொழில். எனவே அதில் லாபம் பெறவேண்டும். முதலீட்டுக்குரிய லா பத் தை எதிர்நோக்குவதையிட்டுக் குறை கூறுவதற்கில்லை. சிங்களப் பட
42
மாயினும் சரியே, தமிழ்ப்ப மாயினும் சரியே தயாரிப்பாளரி கள் கொள்ளக்கூடிய ஜனரஞ் சக வாய்பாடு ஏன் அந் நிய திரைப்படங்களில் இருந்து வர வேண்டும்? அவர்கள் ஏன் தமது சுய திறமைகளை வெளிப்படுத் தக் கூடாது? ஒரு தே சீ ய மரபை ஏன் கருத்திலிருத்தக் ébat - Tiġi ? இத்துறையில் ஏற் கெனவே வெளியாகி மக்களது ஆதரவையும் பெற்ற சந்தேஷய (தூது) ரன்முத்து தூவ (செல் வத் தீவு) போன்ற ஒரு சில படங்களை நினைவிற் கொள்ளுதல் தகும்.
Yasaw.:::::
astry or as
பக்தர்களே.
நீங்கள் சொரியும் கண்ணிர்ப் பூக்களுக்கே பதி சொல்ல முடியாத ஒன்று மிலாத ஒன்றுக்கு எங்கள் மரத்துப் பூக்க%ள ஏன் சொரிகின்றீர்?
பாலமுனை பாறுக்
மின்மினிப் பூச்சிகள்
நாங்கள் . . மின்மின்ப் பூச்சிகள், ஒளியினையுடையவர்கள் அவ்வொளி . உங்கள் வாழ்வில்வசந்தத்தை வரவழைக்குமென்ருல். ஒரு கணத்தில் ஒளியனைத்தையும் வழங்கி உயிர்விடவும் நாம் தயார்!
ஏவெம்மே நவமீர்

சோவியத் இலக்கியத்தின்
சோவியத் உ  ைர நடை கவிதை இலக்கியம் குறித்து நாம் பேசும்போது அவற்றின் பெரும் செழிப்பையும் வேறுபட்ட பெயர் கள், மொழிகள் தனித்துவப் படைப்பாற்றல், பாணி, எழுத்து நடை தில் கொண்டுள்ளோம்.
தேசிய எழுத்தாளர்களது எந்தவொரு நூலை எடுத்தாலும் ஒவ்வொன்றும் அத் தேசிய மண் னில் உருவானது முதல் அதன் மரபுகளில் கால்கொண்டு தன் னேரில் லாப் படைப்பாகத் திக ழுகின்றன. அம் மண்ணில் மக்
களது கடும் உழைப்பை அவை
ஈந்துள்ளன. விசேஷ பாரம்பரி யங்களினல் அவை ஊக்குவிக்கப் பட்டுள்ளன. இப்பாரம்பரியங் கள் ஒன்றிலிருந்து ஒன்று வெகு தொலைவிலுள்ள போதும், இந் நூல்களனைத்தும் சோ ஷ லி ஸ் முறையிலான வாழ்க்கையை இடைவிடாது அபிவிருத்தி செய் வது, அதை வளம்பெறச் செய் வது, மேன்மேலும் மாணிதத் தன்மையுடன் விளங்குவது, நமது சமகாலத்து வா ம்க் கைக் கு ஊனும் உதிரமுமளிப்பது ஆகிய
ஆகியவற்றையும் கருத்
தேசிய வேறுபாடும் ஐக்கியமும்
ராஃபில் முஸ்தஃபின்
உன்னதமிக்க ஆர் வத் தி ஞ ல் படைக்கப்பட்டவை.
சோவியத் இலக்கியத்தின் ஐக்கிய அமைவு குறித்தும் பேசும் மேற்கத்திய "சோவியத்வியலா ளர்கள்? அது ஒரே தன்மையா னது, ஒரே சீரானது, சகல தேசிய வடிவங்களையும் துடைத் தெறிவது என்று குற்றம் சாட்டு கிருர்கள். இது அபத்தமான குற்றச்சாட்டு; சோவியத் யூனி யனில் வாழும் தேசிய இனங்க ளிடையே ஆப்பு வைப்பதையும், அங்கு இன்னமும் ஒழித்துக்கட் டப்படாதிருக்கும் குறுகிய தேசிய இனவாதத்தின் எச்ச சொச்சங் களை முதலாகக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டவை.
சோவியத் மக்களது கலா சாரப் பெறுமதிகள் மனிதகுலம் முழுமையினதும் க லா சா ர ப் பொக்கிஷத்தில் ஒரு பகுதியே என்ற கோட்பாட்டைக்கொண்ட சோவியத் இலக்கியத் துறையா னது தனது பல்வேறு தேசங்க ளுக்கும் தேசிய இனங்களுக்கும் அவற்றின் வளர்ச்சிக்கான பங் களிப்பைச்செய்துள்ளது. தேசிய
A.

Page 24
இனங்கள் இல்லாவிடில் மனித குலம் ஜீவனற்ற ஜடமாகவும், உள்ளுறையற்ற ஒரு சொல்லா கவும் அர்த்தமற்ற ஒலியாகவும் இருக்கும்" என்று 19-நூற்ருண் டில் புரட்சிகர ஜனநாயக வாதி யும் பிரபல ரஷ்ய விமர்சகரு மான விஸ்ஸ ரியோன் பெலின் ஸ்கி கூறினர். தேசிய இனங்க 'ளின் சகல சிறப்பம்சங்களையும் போற்றுமாறு மக்களுக்கு அறை கூவல் விடும் சோவியத் எழுத் தாளர்கள் தேசிய இனங்களை இல்லாதொழிக்கும் கருத்துக்கு வக்காலத்து வாங்குவதில்லை; தேசிய இனங்களை ஒன்றின் பின் ஒன்ருக வரிசைப்படுத்துவதில்லை: தேசிய இறுமாப்பை ஊக்குவிப் பதில்லை.
தேசிய குணவியல்பானது"
கலையின் பிரதானமானதொரு அங்கமாகும். அது, கலையின் தனித்தன்மைக்கும் வரலாற்றுத் தன்மைக்கும் உரமிடுகிறது. ஒரு மக் க ஞ  ைட ய மொழியைப் போன்று தேசிய குளுவியல்பும் தன்னேரில்லாதது; ஒப்பற்றது. இந்த ஈடிணையற்ற தன்மையின்றி
மெய்யான கலைப்படைப்பெது வுமில்லை.
க ஸா க் எழுத்தாளரான அப்திஜமில் நுர்பெய்சோவின்
"உதிரமும் இனிமையும்" என்ற படைப்பின் கருப்பொருளை மனி தனும் சோஷலிஸப் புரட்சியும் என்று வரைப்படுத்தலாம். (இந் நூல் 1974-ல் ராஜ்ய பரிசைப் பெற்றது) ஆனல் இக் கருப் பொருள் சோவியத் இலக்கியத் தில் முன்னரும் கையாளப்பட் டுள்ளது. உதாரணத்துக்கு மைக் ஹேல் ஷொலொகோவின் டான் நதி அமைதியாக ஒடு கிற து" என்ற நவீனத்தையோ அல்லது அலெக்ஸி டால்ஸ்டாயின் "கல் வாரிக்குச் செல்லும் பாதை"
44
என்ற படைப்ன்பயோ குறிப்பி
டலாம். ஆயினும் நுர்பெய் சோவ் ஈடிணையற்ற அற்புத மான நூ லை எழுதியுள்ளார்.
அதில் கஸாக் மக்கள் எவ்வாறு புரட்சியில் கலந்து கொண்டார் கள் என்பதை அழகாகக் காட் டுகிருர், அவரது படைப்பு மக் களின் மரபு வழிக் கோட்பாட் டிலிருந்து, தேசிய வரலாற்றிலி ருந்து தமது சொந்த மக்களது புராணக் கதைகளிலிருந்து பழங்
கதைகளிலிருந்து மலர்ந்ததா கும். கஸ்ாக்கின் இயல்பான வழியில் அவர் சிந்திக்கிருர், கஸாக்குகளுக்கே உரித்தான தாராள இதயமும் சோம்பல் வேட்கையுமிக்க ஸ்டெப்பிவாசி
களினூடாக உலகைப்பார்க்கின் Copii.
தேசியத் தன்மையில்லாத கலையானது ஒரு ஜடப் பொரு ளுக்குச் சமமானதாகும். மரத் துக்கே உரிய இயல்பான அமைப் பும் தனித்தன்மையான இலை களும் நிறமும் அதற்கான ஒரு பிளாஸ்டிக் கிறிஸ்மஸ் மர ம் போன்றது. மக்க ளது ஆயிர மாண்டுக் கால வரலாற்றிலி ருந்து தோன்றிய மொழியின் மூலமாக்கப்பட்டதே இலக்கியம்: வர்ணங்களின் விசேஷ கலவை யின் மூலமாக ஸ்தல வர்ணங் களைப் பிரதிநிதித்துவப்படுத்துவ திலிருந்து எழுந்ததே ஒவியம்; தேசிய பண்ணமைப்பும், இசைக் கருவிகளின் வெளிப்பாடும்தான் சங்கீதம். இத் தனித்தன்மைக ளைக் கொண்டிராத ஒவ்வொரு தேசிய இனத்தின் கலையையும் கலை என்று கூறமுடியாது.
சோவியத் எழுத்தாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற போதெல்லாம் அங்குள்ள எழுத் தாளர்களுடன் பலமுறை சம் பாஷணை சளை மேற்கொண்டுள்ள

னர். சோவியத் கலையானது தேசியத் தன்மையற்றதல்ல என் பதை மீண்டும் மீண்டும் அவர் கள் தமது சம்பாஷணைகளின் போது விளக்கியுள்ளனர். அது கலாபூர்வமான செழிப்புடன் உருவாக்கப்பட்டு சோவியத்தில் வாழும் சகல மக்களின் தேசிய கலாசாரத்தினுல் வளர் க் க ப் பட்டு வந்துள்ளது. தேசிய அருந் தனிப்பண்பு இங்கு வரையறுக் கப்படவில்லை. தேசிய குணவியல் பானது, கலையின் உள்ளார்ந்த பண் பா க த் திகழ்கிறது. ஒவ் வொரு உண்மையான கலைஞ னும் தனது சொந்தத் தேசியப் பண்மைக் கொண்டுள்ளான் ,
மூஸா ஜலீல், தாத்தாரியக் கவிஞன். நாஸி சிறையில் மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்
கையில் வீரம்மிக்க கவிதைகளைப்
பாடிய மூஸா ஜலீலினுடைய துணிவு, செக்கோஸ்லாவேகிய மக்களின் வீரமைந்தனும் ஜூலி யஸ் ஃபூஸிக்கினுடைய அருஞ் செயலுக்கு ஒப்ப னது. இது. விடுதலைக்கான போராட்டத்தில் மனித தார்மீகத்தினது தின் வெளிப்பாடு. இடு கவிஞர் களது வீரசகாயங்களும் ஒன்றுக் கொன் று இணையாகவிருந்த போதிலும் தாத்தாரிய கவிஞ ஞன ஜலீல் தன் கவிதைகளில் தனது தேசியப் பண்பாட்டின் சாயலையும் படிமத்தையும் தாத் தாரிய கவிதையின் பேரிலக்கிய அனுபவங்களையும் பாரம்பரியங் களையும் தாராளமாகப் பயன் படுத்தியுள்ளார். அவனது கவி தைகளில் தொனிக்கும் சர்வதே சியம், தேசியப் பண்பின் தன் னேரில்லாத் தன்மை ஆகியவற் றினல் அவன் சோவியத் யூனி யனில் மட்டுமல்ல இதர நாடு களனைத்திலும் வாழும் லட்சோப லட்சம் மக்களது நெஞ்சங்களில் குடியிருக்கிருன்,
விடாதிருப்பதற்காக
பலத்
சோவியத் இலக்கியத்தின் ஐக்கியமானது, அ த ந் கு ப் பொருந்தாததாக இருந்தபோதி லும் தேசியத்தின் தனித் தன்மை
குறித்த விவகாரத்தை இன்று முன்வைத்துள்ளது. ஒவ்வொரு
எழுத்தாளனும் பல் தேசிய "கோரஸில்" தன்னை இழந்து தேசியத் தனித்தன்மையைக் கொண்டுள் ளான். இதரர்களிடமிருந்து கற் றுக்கொள்வதற்காக மட்டுமன்றி இதர இலக்கியங்களில் பாதிப் புக்களை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதா யினும் ஒன்றை உடையவனுயி ருத்தல் வேண்டும்3
இலக்கியத்தினை பரஸ்பரம் செல்வாக்குமிக்கதாக்கும் பரஸ் பரம் செழிக்கவைக்கும் போக்கு முடிவற்றது; இதுதான் சோவி யத் பல்தேசிய இலக்கியத்தைச்
சிறப்பித்துக்காட்டுகிறது. சோவி
யத் யூனியனில் மக்களிடையே எவ்வித தடைகளுமில்லை.எனவே ஒவ்வொரு தேசிய இலக்கியத் தின் சாதனைகளும் அனைவராலும் அவரவர்களுக்கு இயல்பான மரபு வழியில் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் உக்ரேனியரான பேரவையாளர் நிக்கொலாய் ஷாமொதா கூறி யதை இங்கு குறிப்பிட விரும்பு கிறேன்: * உக்ரேனியர்களான ந ம் ந ம து இலக்கியத்தை நேசிக்கின்ருேம். முழு சோவியத் மக்களது சாதனைகளாக மாறி யுள்ள நமது சாதனைகள் குறித்து ந T ம் பெருமைப்படுகிருேம். ஷொலகோவ், ஃபெடின், கம் ஸ்தோவ் ஜலீல், மெஸெலெய் டிஸ், அயித்மதோவ் ஆகியோ ரைக் கொண்டிருக்காத நமது தேசிய கலாசாரத்தின் எல்லைக் குட்பட்ட முழுமையான தார்
மீக வாழ்வை நம்மால் நினைத்
துக்கூடப் பார்க்க முடியாது."

Page 25
A888&88888.888-888-888-888-88
X- g * கைலாசபதியின்
8.
8
令
(X
s:-
X
8
令
令
令
மாக்ஸியமும் லெனினிசமும் எவ்வகையிலும் சம்பூரணமான முடிவான உண்மைகள் எதையும் கொண்டிருக்கவும் இல்லை. ஆனல் நடைமுறையின் ஊடாக உண் மைபற்றிய அறிவைப் பெறுவ தற்கான பாதைகளை அவை முடிபற்றுத் திறந்துவிட்டுள்ளன. இயக்கவியல் வ ர ல |ா ற் று ப் பொருள் முதல்வாதத்தைச் சரி யாகக் கிரகித்துக் கொண்டவ ஞலேயே இதை முழுமையாக விளங்கிக்கொள்ள முடி யு ம். சாமிநாதனிடம் நாங்கள் இதை எதிர்பார்ப்பது மதியீனமேயா கும். y
ஆனல் சாமிநாதனே, தான் எல்லாம் தெரிந்தவராக மாக்ஸி யத்தை தின்று செ மித் து க் கொண்ட பாங்கிலேயே பேசுகின் ருர். எனினும் அவரது பேச்சு அஜீரணத்தின் புளியேப்பமா கவே வெளிவருகின்றது. கைலா சபதிக்கோ, மற்றவர்களுக்கோ மாக்ஸியம் தெரியாது என்று அடித்துப் பேசும் சாமிநாதனும் பூரணி குழுவினரும் மாக்ஸிய மூல நூல்களில் ஏதாவதென்றை ஆழ் ந் து படித்துள்ளார்களா என்று இப்போது நமக்கு நியா யமான சந்தேகம் எழுகின்றது. இதுவரை சாமிநாதன் கூற்றுக் க்ளைப் பரிசீலித்ததில் இருந்து
4.
* தமிழ் நாவல் இலக்கியமும் " சாமிநாதனின் கட்டுரையும்
LLe LeeeLeqe eLqL LqqLTAALAqLLLSAAqeLeLLeL LeTeLee eLeeLee eLeLe LeLeeLeLeqL Leeqe eeLLeqLeeq eqeeLeLeqL LL LLLLL LeLLeLeLeLLe LeLeLqe eeeeLSeLe eLS LeLeeLe ee ***************************ぐ姿を々をやる。
எம். ஏ. நுஃமான்
இந்த முடிவுக்கே நாங்கள் வர வேண்டி உள்ளது. இதற்கெல் லாம் சிகரம் வைத்தாற்போல் மத்தியதர வர்க்கத்தைப் பற்றிச் சாமிநாதன் கூறும் கருத்து இதை உறுதிப்படுத்துகின்றது. "பழைய நிலமானிய சமூகத்தின் அழிவில் முதலாளித்துவம் சமுதாயம் உரு வாகின்றது என்பது மாக்ஸிய வாய்ப்பாடு. இவ்வாய்ப்பாடு முழு நிரூபணமாக்ாது போகவே பின்னர் வந்த மாக்ஸிய வாதி கள் செய்து கொண்ட சமரசம் *புதிய மத்தியதர வர்க்கம்" இது மாக்ஸிய வாய்ப்பாட்டில் இல் லாதது" என்று சாமிநாதன் கூறு கின்ருர். இவரது "வாய்ப்பாடு" என்ற மடமையை ஒரு புற ம் விட்டுவிட்டாலும் நிலமானிய சமூகத்தின் அழிவில் இருந்து முதலாளித்துவ சமூகம் உருவா கிறது என்பது எவ்வாறு முழு நிரூபணம் ஆகவில்லை என்று நமக் குப் புரியவில்லை. ஞான உலகில் சஞ்சாரம் செய்யும் சாமிநாத னுக்கு யதார்த்த உலகம் பற்றி தெரியாதிருப்பது வியப்பில்லை. நிலமாணி சமூகத்தின் சிதை வில் இரு ந்து முதலாளித்துவ சமூகம் தோன்றும் போது அதன் உடன் விளைவாக புதிய சமுதாய வர்க்கங்கள் பல தோன்றுகின்
றன: "நிலப்பிரபுத்து வ சமுதா

யத்தின் அழிவு க் குவியலில் இரு ந்து முளைத்தெழுந்துள்ள நவீன பூர் ஷ் வா சமுதாயம் வர்க்க விரோதங்களை ஒழித் விடவில்லை. பழையவற்றுக்குட பதிலாக புதிய வர்க்கங்களை ஸ்தாபித்துள்ளது" என்கிருர் மாக்ஸ். (கம்யூனிஸ்ட் அறிக்கை. பக், 43) நதப் புதிய வர்க் கங்களுள் ஒன்றுதான் மத்திய தர வர்க்கம். "மத்தியதர வர்க் கம் மாக்ஸின் வாய்ப்பாட்டில் இல்லாதது" என்பது மாக்ஸியத் தைப் பிடிக்காத குறை. அது சாமிநாதனின் அறியாமையின் துணிச்சல், சாமிநாதன் கம்பனி யினரின் வசதிக்காக "கார்ல் மார்க்ஸ் செலக்ரட் ரைட்டிங் இன் ஷோஸியோலோஜி அன்ட் ஷோளியல் பிலோஷபி என்ற, மாக்ளிய வாதிகள் அல்லாதவர் களால் தொகுக்கப்பட்ட நூலைப் படித்துப் பார்க்கும்படி அவர்க ளுக்குச் சிபார்சு செய்ய விரும் புகின்றேன். மத்தியதர வர்க்கம் பற்றிய மாக்ஸின் கருத்துக்களை அவர்கள் அதில் இருந்து அறிந் " கொள்ள முடியும். உ. ரணி: } துக்கு இங்கு மாக்ஸின் மூன்று மேற்கோள்களை மட்டும் தருகி றேன்.
விடை இறுக்கப்பட வேண் டிய முதலாவது கேள்வி ஒரு வர்க்கத்தை ஆக்குகின்ற அம்சங் கள் எவை என்பதுதான். இந் தக் கேள்விக்கான விடையைப் பெறுவதற்கு இன்னுமொரு கேள் விக்கு விடைகாண வேண்டும். கூலி பெறுபவர்களையும், முத லாளிகளையும், நிலப் பிரபுக்களை யும் முப்பெரும் வர்க்கங்களாக நிர்ணயம் செய்கின்ற அம்சங் கள் யாவை? என்ன வருமானம் கிடைக்கின்றது என்பது எதில் இருந்து அந்த வருமானம் கிடைக் இன்றது என்பதுமே இந்த முப் பெரும் வர்க்கப் பிரிவுகளுக்குக்
காரணம் என எடுத்த எடுப்பில் தெரியக் கூடும். வர்க்கங்கள் என்பது மாபெரும் சமூக த் தொகுதிகளாகும். இவர்களின் உறுப்பினர்கள் முறையே கூலி, லாபம், குத்தகை ஆகியவற் றைப் பெற்று வாழ்கிருர்கள். அதாவது இவர்கள் முயையே உழைப்பத் திறனேயும் முதலீட் டையும், நில உடைமையையும் கொண்டு வாழ்கிருர்கள். இவ் வாறு பார்த்தால், மருத்துவர் களும், உத்தியோகத்தர்களும் இரண்டு தனி வர்க்கங்களாக அமையவேண்டும். ஏனெனில் அவர்கள் இரண்டு வேறுபட்ட சமூகத் தொகுதிகளைச் சேர்ந்த வர்களாய் இருப்பதுடன் ஒரு பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் ஒரே மூலத்தில் இருந்து தம் வருமானத்தையும் பெறுகின்றனர்' மேற்காட்டிய நூல் பக். 187) இவ்வாறு வைத் தியர்கள், அலுவலக ஊழியர் கள். ஆசிரியர்கள், வழக்கறிஞர் கள் போன்ற புத்திசிவிகளையே மாக்ஸிய வாதிகள் பொதுப் படையாக மத்தியதர வர்க்கம் என அழைக்கின்றனர். மாக்ஸ் கூறுகிருர்:
"ஒரு புறத்தில் தொழிலாள ருக்கும், மறுபுறத்தில் முதலாளி களுக்கும் நிலப் பிரபுகளுக்கும் இடையே அமைந்த மத்தியதர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல் கின்றது என்பதைத்தான் ரிக்
காடோ கவனிக்கத் தவறுகிருர்,
இந்த மத்தியதர வர்க்கத்தினர் தொழிலாளி வர்க்கத்திலேதான் அம்மிக்கல் மா தி ரி க் குந்திக் கொண்டிருக்கிருர்கள். அதேசம யம் அவர்கள் மேல்தட்டு வர்க் கத்தினரின் பாதுகாப்பையும் பலத்தையும் அதிகரிக்கச் செய் கின்ருர்கள்’ (மேற்காட்டிய நூல் பக். 198) ஜேர்மன் மத்தியதர
47

Page 26
வர்க்கத்தைப் பற்றிக் குறிப்பிடு கையில் மாக்ஸ் பின்வருமாறு கூறுகின்ருர்: "சமூக நிலைமைக ளின் அபிவிருத்தியும், அரசியற் கோட்பாட்டின் வளர்ச்சியும் ஏற்பட மு ன் பு தன்னுடைய சொந்த நோக்கில் இருந்து தனது விமோசனத்தை எ ண் ணு ம் துணிவு மத்தியதர வர்க்கத்துக்கு இருப்பதில்லை" (அதே நூல் பக். 189) தற்குமேலும் எடுத்துக் காட்டுக்கள் தே  ைவ இல்லை. ஆக நாங்கள் சாமிநாதன் கம்ப னியினருக்கு சொல்லக் கூடிய ஆலோசனை நீங்கள் மாக்ஸியத் தைப் பற்றிப் பேசவர முன்பு சில குறிப்பிட்ட மூல நூல்களை யாவது படித்துப் புரிந்துகொள்ள முயலுங்கள் என்பதுதான். ம க் ஸியத்தைப் பற்றி நேர்முகமா கத் தெரிந்து கொள்ளாமல், மாக்ஸிய விரோத புத்திசீவிகள் எங்கெங்கோ உதிர்த்த கருத்துக் களை அரை குறையாகக் கிரகித் துக் கொண்டு அதன் அடிப்ப டையில் மாக்ஸியத்தையோ, மாக்ஸியக் கண்ணுேட்டத்தில் எழுதப்பட்ட நூ ல் களை யோ விமர்சிக்க முன்வருவது இவர்க ளுக்கு நல்லதல்ல. *குருடன் குரு டனு க் கு வழிகாட்டுவது \போன்றது" என்று பூரணி ஆசி சியர் கூறுகிருர், ஆனல் எந்தக் குருடன் எந்தக் குருடர்களுக்கு வழிகாட்டுகிருன் என்பதை இனி யாவது பூரணி நண் பர் க ள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆயினும் சுரண்டும் வர்க்கத் துக்குத் த ங் க ள் அறிவையும் ஆண்மாவையும் அடகுவைத்து விட்ட சாமிநாதன் போன்ற புத்திசீவிகள் தங்கள் யோக்கிய தாம்சங்களைப் பற்றிக் கவலைப் படாமல் மாக்ஸியம் காலாவதி யாகி விட்ட தொன்று, அது வளர்ச்சி மறுக்கப்பட்ட மூடுண்ட தத்துவம் என்றும் தொடர்ந்தும்
48
சத்தமிட்டவாறே உள்ளனர். இது முதலாளித்துவ உலகமெங் கும் காணப்படும் ஒரு பொது இயல்பாகும். "மாக்ஸியம் இது வரை ஏற்பட்டுள்ள எத்தகைய துறை வளர்ச்சிகளையும் ஏற்றுக் கொண்டதும் இல்லை, எதிர் கொண்டதும் இல்லை" என்று இவர்கள் கூறும்போது இவர்கள் கருதுவது புதிது புதிதாக, புதிய புதிய வடிவங்களில் தோன்றிக் கொண்டிருக்கும் கருத்துமுதல் வாத பூர்ஷ்வா சித்தாந்த தத் துவங்களை மாக்ஸியம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான் அது உண்மையே. மாக்ஸியத் தைப் பொறுத்தவரை இவை யெல்லாம் சமூகத்தின் அடியா
தாரத்தைத் தொடாத வெறும்
அலம்பல்களே. *கருத்துமுதல் வாதம், நிலையியல் இரண்டும் உலகில் மிக எளிதானவை. எத் தனவகை வடிவத்தையும் எடுக் கக்கூடியவை. காரணம் யதார்த் தவுண்மையை அடிப்படையாகக் கொள்ளாமலும், யதார்த்தத் தில் பரீட்சிக்காமலும் யார் எவ் வளவு விளல் அலம்ப விரும்பி ஞலும் அலம்பலாகும். மறுபுறம் பொருள்முதல் வாதம், இயக்க இயல் இரண்டுக்கும் முயற்சி அவசியமாகும். அவை யதார்த் த த்  ைத அடிப்படையாகக் கொண்டு, யதார்த்தத்தில் பரீட் சிக்கப்பட வேண்டும். ஒருவர் பெருமுயற்சி செய்தால் ஒழிய இது சாத்தியம் இல்லை. ஆனல் *கருத்து முதல்வாதத்தை தீண்ட மறுப்பதாக" மாக்ஸிய வாதி களை சிறுபிள்ளைத் தனமாக
குற்றம் சாட்டுகிருர் சாமிநா தன. "நா ம் உண்மையைக் கூர்ந்து கவனிக்கவும், சிந்திக்க வும் செய்து கொண்டிருக்கும் வரை பொருள்முதல் வாதத்தில் இருந்து விலகிச் செல்வது சாத் தியமல்ல" என்று சாமிநாதன்
போன்றவர்கள் ஏற்றுக்கொள்

− b o y ளும் மாக்ஸிய வாதியல்லாத வெடிக்கும் தாமஸ் ஹக்ஸ்லி கூறியதை அவ
மரத்துண்டு கரியாகி ருக்கு நினைவூட்ட விரும்புகின் பாரம் ஏறஏற றேன். இதன்படி அவருக்கு இய மாணிக்கக் கற்களாகின்றது லுமாக இருந்தால் உண்மையைக் மனித மனம் கூர்ந்து கவனிக்கும்படியும், சிந் ஏழ்மையாகி உழைப்பினலே திக்கும்படியும் சாமிநாதனைக் உரம் ஏறஏற கேட்டுக்கொள்கிறேன்.
சாமிநாதனின் மாக்ஸியம் குமை பற்றிய அலம்பல்களுக்கு அதிக
*ஜெயம் பக்கங்களைச் செலவிட்டு விட் டேன். ஆயினும் அது வீணன
666 தல்ல. மாக்ஸியத்தை அறியாத ஜனந தி அறிவாளிகளுக்கும், அறிந்து இராமன் ஆண்டால் கொள்ள விரும்புபவர்களுக்கும் இராவணன் ஆட்சி இது ஒரு சுருக்கமான அறிமுக நல்ல தென்பேன் மாக இருக்கும். இவ்வளவுடன் இராவணன் ஆண்டால் இந்த விஷயத்துக்கு மு ற் று இராமன் ஆட்சி வைத்துவிட்டு, இனி கைலாச நல்ல தென்பேன் பதியின் தமிழ் நாவல் இலக்கி என்ன விழிக்கிறீர்? யம் பற்றிய சாமிநாதனின்
நானேர் ஜனநாயகவாதி! கருத்துகளுக்கு வருவோம்.
அன்புடீன் (வளரும்)
‘விடிவெள்ளி' அறிமுக விழா
ஈழத்து நூன்
புத்தளம் விடிவெள்ளிகள் கலை, இலக்கிய வட்டத்தினரின் விடிவெள்ளி சஞ்சிகையின் முதலிதழ் வெளியீட்டு விழா நீர் கொழும்பு இலக்கிய வட்டத்தினரால் பெளத்த மந்திர் அரங்கில் மார்ச் இரண்டாம் தேதி நடாத்தப்பெற்றது.
இவ்விழாவுக்கு திரு. மு. பஷீர் தலைமைதாங்கினர். முதல் இரு பிரதிகளையும் நீர்கொழும்பு பிரபல வர்த்தக பிரமுகர்கள் திரு. பொ. பத்மநாதன் செட்டியார், சாந்தி மயில்வாகனம் ஆகி யோர் பெற்றுக்கொண்டனர்.
வண பண்டிதர் ரத்னவன்ஸ் தேரோ பேசுகையில், "இன்று நமது நாட்டிலே மக்களுக்காக இலக்கியம் படைப்போர்தான் பெருகி வருகின்றனர். மனித இனத்திற்கு இலக்கியத்தால், படைப் பாளி வாழ்க்கையின் சுபீட்ச வழிதனைக் காட்டிக் கொடுக்கலாம். ஈழத்தில் முதல் முயற்சியாக புத்தளம் விடிவெள்ளிகள் புதுக் கவிதை சஞ்சிகை வெளியிடுவது குறித் து மகிழ்வதோடு என் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்ருர்,
இவ்விழாவில் மு. பஷீர் ஈழத்து நூன், சோலைக் குமரன், ரட்ணராஜ், தர்மலிங்கன், செல்வரத்தினம், ஜோஸப் மாஸ்டர் தில்லையடிச் செல்வன் உட்பட பலர் உரையாற்றினர்.
இறுதியில் இலக்கியவட்டச் செயலாளர் லெ முருகபூபதி நன்றி கூறினர். 49

Page 27
இக் கேள்விகள் பலகாலம் பலரால் கேட்கப்பட்ட கேள்வி களாகும். தனித் தனியாகப் பதில் எழுத முற்படாமல் அக் கேள்விகளேத் தொகுத்துப் பதில் சொல்ல வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இப்படியாகப் பதில் சொல்ல வேண் டிய தேவையும் வளர்ந்து வருகின்றது. ஒவ்வொரு இதழிலும் இப்படிக் கேள்வி - பதில் தொடர வேண்டுமா என்பதை நிர் ணயிப்பவர்கள் வாசகர்களாகத்தான் இருக்க முடியும். கேள்வி கேட்பவர்கள் அஞ்சலட்டையில் மட்டுமே கேள்விகளை எழுத வேண் டும். தரமான - புதுமையான - அறிவு பூர்வமான கேள்விக ளாக இருந்தால் நல்லது. வாசகர்கள் அறிய வேண்டும் என்பது மாத்திரமல்ல, நானும் வளர்வதற்கு அது உதவியாக அமையும்.
தூண்டில்
X இலக்கியத்தில் சோஷலிஸ யதார்த்தவாதம் என்ருல் என்ன என்பதை விளக்கமாக எழுதவும் நீர்கொழும்பு. எட்வின் ராசதுரை
சோஷலிஸ்ட் யதார்த்தவா தம் பற்றி வெறும் கேள்விபதிவில் விளக்கிச் சொல்லிவிட இயலாது. அது சம்பந்தமான புத்தகங்களைப் படித்தறியவும். ப. ஜீவானந்தம் எழுதி என். சி. பி. ஏச் வெளியீடான சோஷ லிஸ் யதார்த்தவாதம் என்ற புத்தகம் இது சம்பந்தமாகப் படிக்கத்தக்க நூலாகும். நடப் பதை விவரிப்பது மாத்திரமல்ல, அதற்கு உள்ளீடாகப் போராடி வரும் முற்போக்குச் சக்திகளின் வெளிப்பாடுகளையும் சமுதாய அநீதிகளைத் தீர்க்கும் எதிர்கால மார்க்கத்தையும் கொண்டு புனை யப்படுவதே சுருக்கமாகச்சொன் ஞல் சோஷலிஸ்ட் யதார்த்த வாத இலக்கியமாகும்.
O
டொமினிக் ஜீவா
து நீங்கள் உயர்வாக மதிக்கும் தமிழ்த் தலைவர் யார்? , வி. கே. பரநிருபசிங்கம் கொழும்பு.
அ. வைத்தியலிங்கம்.
து நீங்கள் சமீபத்தில் படித்த சிறந்த நாவல், சிறுகதை என்ன
Tår 60T?
உரும்பராய். கி. மனுேகரி
வாசகர் , வ ட் ட வெளியீ டான ஆ. மாதவனின் மணலும் புனலும் நாவலும், தாமரை டிசம்பர் இதழில் வெளியான
*தாலியில் பூச்சூடியவர்கள்" ப.
செயப்பிரகாசம் எழுதிய சிறு கதையுமே நான் சமீபத்தில் படித்த நல்லவையாகும்.
நாட்டை நேசிக்காத சுய நல பிரீதிகள், டாக்டர்கள் கட்டிட நிர்மாணிகள், மூளைச

Gassir பிறநாடுகளுக்கு போவது நல்லதா?
நீர்வேலி. 邸。 சந்திரகுமா?
இப்படியான தேசப் பிரே மிகளல்லாத = வெறும் பணத் தையும் தமது தனி ப் பட் - வாழ்க்கை வசதிகளையும் மாத் திரம் நோக்கமாகக் கொண்டஇந்த கூட்டம் நாட்டைவிட்டுத்
தொலைந்து போவதே நமக்கு
மிகப்பெரிய லாபமாகும். இல வசக் கல் வித் திட்டத்தினுல் ஒரு பட்டதாரியாக வெளிவரப் பொதுப்பணம் 16,000 ரூபா செலவாகின்றது. இவர்களால் இந்தப் பொதுப் பணம் தேசத் திற்கு நட்டம். நாட்டை விட்டு ஒடும் இந்தக் கூட்டம் போகும் நாட்டுக்காவது விசுவாசமாக நடந்தாலே போதும். இல்லாது போளுல் சில ஆண் டு களி ல் உகாண்டா கதிதான் இவர்க ளுக்கு நேரும்.
தி தமிழனுகப் பிறந்து தமிழை தீண்டாத மொழியாக்கும் ஆங் கில அர்த்த நாரிஸ்சுவர்களைப் பற்றி இரண்டு மூண்று வார்த் 6) aset?
L lefunta. es. GFataly. Tarr
rrib ggaks தற்காலிகம் தேடும் கூட்ட்ம்:
தாய்க் குலத்துக்குத் தனி இடம் ஒதுக்கி கூட்டம் போடுப வர்கள் இந்த மாதர் ஆண்டில் ான்ன மாதருக்காக ஒதுக்கப் போகிறது?
உடுவில் எஸ். சஜந்தினி
இன்னும் தேர்தல் நெருங்க abakoGBu! [ნQს
இந்தியாவில் குேமைச்சல் இலக்கியம்" விஸ்வரூபம் எடுத்து
வருகிறது. அதன் r急爱虫 இலங்கையில் ’ எதிரொலிக்கின் றதா? புங்குடுதீவு. அ. விசயரட்ணம்
நாங்கள் என்னவோ இலக் கியத் தேவ தூதர்களல்ல. இந்
தக் குமைச்சல் ஒரு நாட்டுக்குச்
சொந்தமானதல்ல. ஒரு காலத் து க்கு ம் சொந்தமானதல்ல. சர்வ வியாபி. தரமான புதுக் கவிதை இதழான "வானம்
பாடி" க் குழுவினரிடமே இந்தப்
புகைச்சல் தோன்றி அவர்களி னது திறமையை இன்று முட மாக்கி விட்டது. இங்கும் இந் தக் குமைச்சல் இன்று படிப் படியாக மெருகேறி நமது ஆற் றயுைம் நாசப்படுத்த முனைகின் றது. நாம் நிதானமாக இருந்து இந்தக் குமைச்சல் கூட்டத்தை இனங் கண்டு அவர்களைத் தனி மைப் படுத்தினுல்தான் எமது இலக்கிய உலகம் ஆரோக்கிய மாக இருக்கும். தி தி. ஜ. ர. மு. வ. சீனி வாசராகவன் காலமாகி விட் டார்கள். இவர்கள் பற்றி உரி
கள் நினைவுகள்.
சிலாபம்: ஏ. ரி. நிஜாம் டீன்
டாக்டர் மு. வ. சீனிவா சராகவ்ன் ஆகியோரை விட, எனக்கு தி. ஜ, ர. விடம் அதிக மதிப்புண்டு. நண்பர் ஜெயகாந் தனுடன் சென்று அவரை நான்
முதன் முதலில் சத்தித்த அந்த
முதுபெரும் கடலைப்பற்றி எனது கருத்துக்களைக் கட்டுரை உருவத் தில் சொன்னல்தான் சிறப்பு, 96ör6öT rif ° gy6525ʻi Lunrrflʼi G3z umr ibJ மு. வ. பற்றி நிறையக் கட்டு ரைகள் வந்துவிட்டன. சீனிவா கராகவன் ஆங்கிலத்திலும் தமி ழிலும் தனிப் புலமை பெற்ற வரி. இலக்கியத்தை பழ ம் பெரும் போக்கில் அணுகாமல்

Page 28
புதிய சிந்தனையுடன் ரசித்தவர்; ரசித்ததைச் சுவையாகச் சொன் னவர். மூன்று இழப்புகளும் பேரிழப்புகள்தான்.
தி இந்தியாவில் முகாம் அடித்
திருக்கும் தர்மூ சிவராமின் நிலை
என்ன?
கொழும்பு. ச. பூவிலிங்கம் W இமயம் சேர்ந்த காக்கை
யின் நினைவுதான் வருகிறது!
தி யதார்த்தவாதி வெகுஜன
விரோதி பழமொழிக்கு விளக் கம் என்ன?
கொக்குவில் என். ஜெயபாலன்
தோழர் வி, பி. யின் தேர்
தல் தோல்வி.
து ஈழநாடு நாளிதழ் பற்றி உங்களது சுருக்கமான அபிப்பி prrruulub 67 Gör GOT?
அ. விசுவரெத்தினம்
தெல்விப்பழை,
யாழ்ப்பாணத்துச் சுதந்தி ரன் - தினசரி.
தி நீங்கள் உங்களைச் சார்ந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியினுல் தாக்கப்பட்டு, அந்தக் காழ்ப் புணர்ச்சியை மல் லி கை யில் சாதிப்பதாகச் சொல்லப்படுகின் றதே இதில் உண்மைநிலை என்ன?
மாத்தன்.
பலர் என்னைப்பற்றி எனக் குத் தெரியாத தகவல்களையே வெளியிடுகின்றனர். சிலருக்கு என்னைப்பற்றி இப் படி யான கதைகளைக் கட்டி மகிழ்வதில் ஒருவித மனத்திருப்தி. அவர்க ளது சந்தோஷத்திற்கு எதிராக நான் நிற்க விரும்பவில்லை. எனக்கென்று ஒரு தத்துவ நெறி உண்டு. அது மல்லிகை ஆரம்
எஸ். பாலச்சந்திரன்
52
பிப்பதற்கு எத்தனையோ ஆண்டு களுக்கு முன்னரே ஏற்பட்ட அர சியல் உறவு. வைரமுத்து, நீலா வணன், மகாகவி போன்ருேரை அட்டையில் பதிப்பித்து அவர் களுக்குக் கொடுக்க வேண்டிய கெளரவத்தை வெளிப்படையா கக் கொடுத்ததே ம ல் லி  ைக தான். இவர்களினது அரசியல் கருத்துக்களே நான் எதிர்ப்பவன் என்பதற்காக அவர்களினது தகைமையை நான் இருட்டடிப் புச் செய்ய முயலவில்லை. எழுத் தாளர்கள் எந்தக் கருத்துள்ள வர்களாக இருந்தாலும் எனக் குக் கவலையில்லை. அவர்கள் மக் களின் மத்தியில் நிற்கின்றர் களா என்பதைத்தான் நான் பார்ப்பேன். இலக்கியத்தை உண்மையாக நேசிக்கின்ருர்களா என்பதையே நான் நோக்கு வேன்.
தமிழ் நடை தமிழில் எத் தனை உண்டு?
களனி, பால சண்முகத் தேவன்
எண்ணிக் கொள்ளுங்கள்: பழந் தமிழ் நடை, கடுந் தமிழ் நடை, பண்டிதத் தமிழ் நடை, தேர்வடத் தமிழ் நடை. நிகண் டுத் தமிழ் நடை, எதுகை மோனைத் தமிழ் நடை, டாட் டுத் தமிழ் நடை, வடமொழித் தமிழ் நடை, மணிப் பிரவா ளத் தமிழ் நடை, தனித் தமிழ் நடை அரசாங்கத் தமிழ் நடை பாதிரித் தமிழ் நடை, மறும லர்ச்சித் தமிழ் நடை முற்போக் குத் தமிழ் நடை, சொக்குந் தமிழ் நடை, சிலம்பத் தமிழ் நடை, அம்மா மித் தமிழ் நடை, துள்ளல் தமிழ் நடை, சூழுவ ளித் தமிழ் நடை, ஹாஸ்யத் தமிழ் நடை, ஆற்றெழுக்கு தமிழ் நடை, சலங்கைத் தமிழ்
56- . . . . . . . .

SqS qBSeS SeS Sqqq S S qqLSSMSSiSSqSSSS SSqqqqS SqSqSqSqAS Sq SS SS S SMSSAA AS AAA S
போன் : 585
அழகிய
* பவுண் ககைகள்
责 தங்கப் பவுண்
* வைரங்கள்
* ۔ ۔ ۔ ۔ --5 - : ... میسر ف
கே. என். எம்.
ருன் சாஹிப்
திங்கப் பவுண் நகை மாளிகை
b6035 fu gü
கன்னுதிட்டி யாழ்ப்பாணம்

Page 29
ERA bးပြုရှိနေခဲရှုံးရလေH5
S S D S S S S S S S S S S S S
ஆல் தாாேள்துறை விதி திட்ட
:
ாங் கட்டு க்சாந்திரும் அக்டே = 1. . . . . . . . . ܂ ܬ ̄ ܢ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mਨ
ஈன்ம் முகவரியில் பரும் ஆகிய
sara ாதனங்களுடன= ாடர் மா நோக்கு டிட்டு ப்பெற்றது.