கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1977.08

Page 1
ALA processly M.
s
繁
○ 12
III
ܨܡ
в
 
 
 
 
 

No. ± No
•ET) Ľ. =ī E 心 |---- s=

Page 2
PHONE : 7525GRAMS : “AARGEES” 7168
1^OUR
FAVOURITE SAREE CENTRE AT
RAJGOPALS
47, GRAND BAZAAR, JAFFNA.
Branch :
RAJGOPALs - 163, Main Street, Colombo-11. T'Phone : 20634 CROWNS- 22/A , Model Market, Jaffna.T’Phone : 453

Once our Customer Foreyer our Customer Our Service is so Courteous Our Prices so Reasonable For all your required Books
Visit
உங்களுக்குத் தேவையான சகலவிதமான தமிழ், ஆங்கில வெளியீடுகள்,
மருத்துவம் பொறி இயல் கணிதம்
கராட்டி சிறுவர் நூல்கள் சோதிடம் கைரேகை
சம்பத்தமான சகல நூல்களும் ஆங்கிலத்தில் கிடைக்குமிடம்
தொடர்பு கொள்ளுங்கள் -
ALL (EYLON DISTRIBUTORS
353-7, Dam Street, COLOMBO. I2
P. O. Box 96
Cable “KENNADIS Phone: 34529.

Page 3
அழகான துரிதமான சிக்கனமான
அச்சுவேலைகளுக்கு யாழ்ப்பாணத்திலேயே சிறந்த ஸ்தாபனம்
திருமகள் அழுத்தகம் பிரதான வீதி, சுன்னுகம். தொலைபேசி : 315
கொழும்பு அலுவலகம் :
39, சதாம் வீதி, கொழும்பு - 1 தொலைபேசி : 25959

| 4ırmųjego –
&q1@ọ@Ġ surm soos@sip sa@ș/liste geçmişgeğeqșă sole ��@đòls oșGiīs s’obrugels” qihmẫuško ouri sidoë souos įlog) pilogoșoqike goqjase)reg) ‘doqoqi đếșului Tupo doš6) șię*与哈?Q9899 olįoooooo · logorgiođÐ19 s)ęgilo o gogor, solo 19.oggi iso3o4/1/174,5 le as opis Qąťgs-1@re § @ @ ko sąj@gio-ignoqogopan49塔gg o qi@uair sıgı) se sonoj @@rī£907@@.svgoriog) o ự į •g) + logoņioqıło mgf mgĦ qøụsođỉosẽ đĩ@ling sidre o qī£)g):ę903@1,9 uglo) psovo ornøes 199gj ogį į ugnae9an, sẽ ălsqa@@@soụ19 uri FF9F 5494%)也eeenge@E的過g Fuée șfası-toon Noon@ஏஜெயொற்கு? ,டெலகு, , to foso), mƐyɛo-as NogfaenorteLooftowerıçayışığı gole 199ųoo , qi@ș@so greko , uyoqjo, o gri ngeq; osmo@sooo @@@ » @go?-ırı fi-ngojilo 'formų, sugeg: Noqueqi@@@so grīgo maggi ooș4|fto smūgą997 flewo ŋos, sợởng?89?遇围 giúriqueso oo@degi qi@s e uairnšęf) *P949函Q4。L戈Q_e函增%9C @meTeq nouvoirę4 for Taeg' o £ gi , qooqjasę,ring q9of qıhnngerađẹes ș& asę ođ1çeşi o ugıderı 4:57 Goodilo ooy urno șagsasa” șq();
ரவிஜடி9ரூபிாழ முடிவி
forso qahragfurio *料 Çunm@g?? quoqpis 母贤母的“点时混遇g rmg), grigos? qiko urm · 1,9șņi ronqno 1994rmno) qi@ro (pyloo đượ96)-Iso ooooo qa@re to 5msocoegespon
əuįzp3d/AV
Z口
寸09塔琳 ZŁ6 I
阎冷督 Ç
•*
extrefi țISį socœşıæĠ , ! *VNJAVf-quæ praesurro 'pæon os "x1 * xa ovog Zgogs ·ą919 oot) oog) v +€Ľ waəəf ɔțwțuloq suomįp3Breĝ șųogiuose)轉 ĮvyITTywsyrsotno
fiņņuoJAV ɔdɑssəuổoucs, „įoạillpW,
[氦图5图%T@@@@@@O
„Ļufte@ųos@ @osso dogs soo 4ya’sı sırterIII-ig) qisię9-70-an@ae. quolįo-a - qøysogogo smloogÚTổlim se o qi d© șẽ gọgĒ6) un qøș&)soo

Page 4
· grea, qegori sioșko (1.lonogi aesto „noogs @ zırızırussee, gifstoosooqp uos aerodujo gou-ırısı 1919-1190)sąjūH – społeyanov $.um-Iosra çıgeo ar gooie,Orgoros)- geoșiego ao igogoreo qoqoso *日 @過34心的過4上屬4%。「%*ș șqĪJoc) [ĵongi ---apsogney’s seriøș6)ase) spree), tiu durig) qiuo
心sagg将自圆圈遇了日海P) șog gegn urnųoře)!frse Is” (osaeis quæ uopć512, +30o *增* 恥日晚唱團4 *ș (jonųæg - so-Tugiđigno șę į riņķī Q - oopē9üre過增geuéo常_*4日©'essos Ļre się loggo ks.goog岛崎4?ogs@& (pg.wgoon apoy@degoJrebo@rso ureĐourogomo apsēj : quaeriqisi sungā日 99999)ợ haieke qisègoluo Įgus aeqnowegoɖoɖo49).jornöç’q’uirne)tiof49阿密
prægtigselo șỌsąouse) oooșbīņē. Ģbıņo oặnsus@so sios is qışılsa
jqimuose sognscoșđi wrw goluosogoș5īqīgi ogĪŠ
·49a79.g@re 57qagi suonri94 forinoqa 1,2 ugi. a’œus qi@re · @ a9049(f) : 6) ugi@@. Losnuo£ơngs gặljajo mossfire esog; . Që oșoĝuo uoluşç)șđT
ặ;s qi@•ęgis ĉeso orășteose degh ríogsố osoająogę@@ oudgh
gurnyh for »us off-)Tirią, o qiaog svī 4 vī£ șogs[$
ago ~ opgear-w mąsẽusee) og ØĠ rno-luogo@o. eșastē, opesya, son aewooșqi “gogorreak? 1ęgę oos) șoĝēj 'q'aïqsuon rnyras), seuerto rele aeuo issospowo un 6) nos dụeaen siogiữ jo-iongsoqja’cson thể lumotīriņus @soudé GoĠ Igo ugoqoeggo orgalegri qī£đì) is sosoko 4,94957ří@ợgșosì sẽ gặa’ğ riigđù19 @ș@o și-a s spydewi ©ags? Koreau-lags mųonori ająoo©
�
 

obĩagie ong} uș ș@şơno upo y se rısıtırı o spaľ91ņogođì) is origoleo uso 唱自己的电曲喻Q9鸣响t哈将闽遇篇
‘90795哈包时殴月949 que@đì) is so urteụ59 @o@oy-w qș6@agosa risqïri sillegosyrerīssīko a’estfī)-iosos ( rms@ra sao@wsố
• saj 199ęgę@@ gigabai qe @ mqo fī) apoyos gason g@ gきQ ebggeほg ggg afsson06) apertso-nges@stidí) sēņ•@ 哈9445 的时o明n999湖949 *asgaggiune dri qif@lu-ı-ırıợro upo șigi 11eg gĒųoogiųooo isolu@ 109491°
• sogogo@giro aesneg) oșđưs-a o ușqĪ ĢĒrı ış919 solo-ivo ș dito Hisages@k, derteko @ urme) sırı ratky účasne og sourie) si log199.19
உரஓெகுெgடுெ & L o so ko os 19 , qiÁÐg)(3@luogo șHıçıp 91,907 @șRĒợ giúg -i-Iraq, so @ę4) og er o aeqqogogornő) úlogo uo@ șụsneg, yabong) nysso ~ Koreádigofo
■ogr. , oqsg)Ġ úreựerec) quo ugi af £9,90 qp ușợng9/11/o ~o umthofi) soş yeş9@, o qi@@@@@fre quaeriquese 自g g@@@@响5可g4间遇自闽 gj�Ğ œusgegegn qi d© șAuơı olurn
•«øg@) o șos@ș.yre qisorse)
sgsgr gsgQ
o asafnssoo) {osgeseluae ogsę ştırış韃劑 qo'o uno soơngs i lporgirenquae prírns § @ 1, o qiagoyo, ( – žinąjø qīIGGșeș005, đi đì u rus’ qiuqi souriņķī£) , qılog șogo solino qi@re &)ae uos) sēņēs) șugš «greş) Roș5īqi do oș@lī£e, șoños
• 09ko 4,94957 ostrids) sąs noņ& logoagreo rì qī d o ae uoșFıçıų urmo 4 segi orváðąsøfolgogra
oms-ı-ı gern uno soqfanusko 1pęgureriqizo -- Ti ri q’ fo so ung) qi@șụurno quasqa &)aessão sortes) oluonnsrasĩko rufive p ≡ ? in so golo quae qøms ugotņinsrisko o qī Ġ
o no a’ışøg
o ș@gmung) sẽ giữrı sıớsso qo@ a957
£ as 19 poeg?đỉogi Hınıđưe-a spe urm Gnoso)ę oșụumo apoyogi &)aeso IỆrtou-Taşodự91ņori's Nos@ogrı fog y-a uolo qp rm tā 77 r. -i osog motiinţiề& & & & & &@ 1,9 ugi · · · · ·sĩ qoft) 客串在 普鲁多©ags dỡ teg)09.11rıç) sıợ09ko
• soa’aeg?@Ù opgțorilistù sonsus
qassođì) unoņĠ qiao uso oșụumo :
quaeq. 6) nqs o so seudoodfi)
&qi@alis uogo@aereo ouấgrı
• pers soruş919 qi uroooooo @@@@ noorsposò soțușouri (pou-ıp £ğđỡ u gorsøgsgøgl oș@@@ ợrio Tas us?@-ı uqi qi ugi sąī£)Ġjo o 1īrı rı sfs se sogn og uoợaeodujo oại đỉog giữqi , o urngoo 4 ușor --ıøsririsiko aj solo po grooș reco · 191,9 uolo) ? : Qs as iegsgyrn urm&s **ion dg și/sgsspon “ḥudurio : esgqoqwreos@o. ș-ırısı oșlo : qug qi@grous . . o quærmon09ko oko qisi@uoriussuo 1ąorto-Tags uolo) o sąjųısı sısolumų, usgsłe gass-a rno($ ou eqoqi-n rašo sẽ nogeogrsko ~ oseq9on_0&o ugi நிாடிற்கு டிதானுகுடிகுெ ஓrெeச்ெ qeụeogrske qisēsīgi oqiaosalio Ɛs@a’lsingfi) 1919 uolo soqjųh qe&sous aegsks · gass-o -o șko os lonrwurmgi ogslös
• 4. osue ipsogs-sq.sori deo@o £ 1090m aesto u GT @ TT si so o şuoso un o qøgợao Ijo įguo HIT@gn. işgısıđưs-s i Trẻ gì so o spoļiði uoo. ș în go u so g) o ase qi@ofies-w ©-ario) uriĮıdlaes uolo șųoreo). de go ɛn g ș. a. soosì oggi dɛ obras ņusge@ā'osses prus?^o(5) dogo

Page 5
li fioso șųoe și l-ig)
o aeafgysg9gHQ1@so ulouso uolo) ș &e qe u so s) {@şıố șori 1991» ș«» un saae uso įgue office le Gng)-io ș ựe & Nos smogoș5. qiqí gē gỉ số
qhg的Q湖的塔占249 qīh (logorgotfī) Hi-TTg 1,9 ug?? logoș ș.0 gwo de urīgo Ģgɔlɛ quom ugoụfloof) roluşşases solismo, qī£?@@@rews HỆ qỉ lụ H I suo umụo powsố
'qilluog) isohn&gsfîrı sao șńsa-a Nogaïga gigoqiq aoqs-ig)+ o (ce ș se ? || @ @ @qas qilgi
·qihnųoe) ș@ prisť oko ; aeqortos@s@ q1.115$.urī £ qn qo qooqi ugodne, qg @$*
· qi@ge ogłosófi) qirmum 颁岭可喝ue的电re可占了匈响命 oup og ure&)se rmung) rmg) urīgs qi@ a9eg giữąfqī - poļu-a-Tsem urīg) sige@j qi@oprtegĒĢĒrego qp us? qøg ș legă șogsố 5īng; 1919 qilige -ı o g) ș@șureqpape) #6), I wrig) qī£?ựions op 'qi udøm-ıø9ło sisoh qpugo so ‘ qi@oprte șąffre &)ageljoso) ș{grig) sī@șurig) ffđī) urie) sinois „qi shogg ș ao số 7 •qırmẹợae(5).
odegągganu udgısıgıko ose @ logo đổ luogoșneas usog)?@oņi: qpgriigolo qi@aesneg) —ırıņos@@rı içermri i sao
u qi@h sĩd urīgo Q& Iseloofeți urte
qøgi ige@@rmu@f)? @ų9ơi qarmċ9 spao (ố · de agostos@ș@rı içermri o ugino sĩ Jo ps@ș urīgy sođì) urī0) ș09ĝin espassố “qarneg-Tae(§ rī-nigerfùqīgi
· 1,9°4ıfer @re gığırn(§ soluog('goo ș uqig) @ể qī£ē uqī qi@olygf
· q urig)ņ@@ og u on rm ự so os reg) bolo · quido 塔塔图匈 时画!☆哈塔卜m息闽ne陶 no o aer ugog șoao-æ m g H @&
• Nou --Ivo și-age ogs-lworms@ę nge qī 1, qi olloqsolo · Igo usosomų urī Ta o qī qırılços@ 1ņogioso y floog gørı IŤko tournost úgig) • Nou--Ivo ?-159 sąjągueoff qinoqī qi u gì sẽ ș4ılırı çı uog o fie «» (§ @ urīgs qi@ș1/gig) 1921, 1983-bagoogògic) o 1,9 o tog so ? mae'ı o usosooqi '(?) ugi oqoog) -* Iqoqog) igog@iųoluoso) sẽ giųfi stos@ąĩ đĩ) đgorms@ § 1091,9070) sąog Ģoş-ı ıle 1,9-a soluosog) u91,9(9): iraqs to qi sẽ tạo đỉ 1 no quitos) urteorsøé isso işl-a o urtes@suras) qilsēsgę osog)
* rodfgysgol goes urno solo @ uogo 曲岛g围可qIná安岭姆电曲勾9@
-qırısı@go (Orao) sẽ solo ogonisogio @ mp3 fe's) oặ6)rı içeriri si@ąsosae ș«,9șrıçī£1@ąso be u rn tı rı Çı Ġ
• ogof, sĩ no 19 sēruņ919 qi@) ogøfteg) ��ợgog șrmaľoogs so-Tsū) oņos
! Jusg)%s* Į ringsg; -ın se uolo) quous»Hię9ko
• Igoas@aes.gae9fe @ 09șo *is? ogsố 49 u go fɔ g) no 19
· @ ung qi - (5 £) qť o so oggi dujo ljuse@urio Non els 1ņ9-T osso
•qihmongolo șurnagrego 1,9 ugi đùđù s@ns le gøresođù19 qīstīto se usē qțgÐĠ o 11@fe&)urig) opgārī ņouji șđĩ) goig, 1,9 ugi qi@@@oņiștilo logoșo, a’rgog@re qirmơToog)se^
· æggegern-intfi) fnfnos) qirmes-Tasso qp@ą910 flowo urteko 109an igogoo yn aegsgì qī£đì)o(o)ș19912 số sỹ41 uri 4/glo aggro sąjo) yı-ı guolę919
· Boas 1,9& @re qī£ąjs)ņı-ıgı994, og 9.6 fm eo șas (5 døra o uaeqølgıođò@ko 1995, 495 · n2a/igog@ite y £1,95 ș@ ș1991», isosolyotho , uneligilo u 448 -, - o sono uqae £ urīg) , Qoş kolo seg) uogių logo? no 19 sous ips@jarıņof) is soĠ ouro

| Epi GIT --
fair JTJ 9 5T600TBGT
திருத்திச் செப்பனிட்டுக் கொடுப்வதில் i. பிரசித்தி பெற்றவர்கள்.
| மற்றும் மணிக்கூடுகளும்
கைக்கடிகாரங்களும்
பழுது பார்ப்பதில் பிரக்கியாதி கொண்டவர்கள்.
s
ஒரு தடவை விஜயம் செய்யுங்கள்
MALAYAN RADIO SERVICE
45, Kasthuriar Road, JAFFNA.

Page 6
、。。X”ー。""、”・ぶr.
ஓரியண்டல் சலூன் 182, முதலாம் குறுக்குத் தெரு,
நவ யுவர்களுக்கான
நவீன சிகையலங்கரிப்பாளர்கள்
திறம் யாழ். நல்லெண்ணெய்க் கான தலைநகரின் முன்னுேடிகள்
* நாகரிகத்தை நேசிப்போரின் நீண்டகால ஸ்தாபனத்தார்
ORIENTAL SALOON
182, FIRST CROSS ST., COLOMBO 11.

இலக்கியக்
கோட்பாடுகளும் சமூகப்
பிரச்சினைகளும்
- கார்த்திகேசு சிவத்தம்பி
உள்ள இ லக் கி யங் களை வைத்து ஆராய்ந்து விதிவரு முறையில் அவற்றை "இலக் கணங்களாக" வடித்துக் கொள் ளும் முறைமையேயன்றி, ஆக்கி யற் ருெழிற்பாடுகள், நோக்க முறைமை ஆகிய கருத்துக்களை அடித்தளமாகக் கொண்டு இலக் கிய ஆக்க நெறிகளை இனங் கண்டு கொள்ளும் முறை  ைம இந்திய நுண் கலை ஆய்வியல் மர பிற் பெரிதும் குறைவாகவே காணப்படுகின்றது. தமிழில்
தவிர்த்த மற்றைய கலைசளுக்கு இன்னும் பரவவில்லை. இதன் காரணமாக உலகப்பொதுவான திறனுய்வுக் கலைச் சொற்களுக் குத் தமிழில் இணையான ஏற் புடைமையுள்ள சொற்கள் இன் னும் தீர்மானிக்கப்பெறவில்ல. கல்வித்துறையினர் பல்வேறு பாடங்களுக்குக் கலைச் சொற் ருெகுதிகள் தயாரித்திருப்பது போன்று கலை, இலக்கியத்திற ஞய்வுத் துறைக்கும், கலைச் சொற்ருெகுதியினைத் தொகுத் துக் கொள்ளுதல் அத்தியாவசி யமாகும.
திறனுய்வுக் கருத்துக்கள் பற்றிய மொழிபெயர்ப்பின் அவ
சியத்தை இவ்வேளை சிந்திக்க வைத்ததே, கட்டுரைத் தலைப் பில் வரும் கோட்பாடு எனும் பத மேயாகும்.
* கோட்பாடு* என்பதற் குத் தமிழ் லெக்சிக்கன் தரும் கருத்து ‘‘கொள்கை'யாகும். தரப்பட்டுள்ளனவற்றுள் இலக் கியத்துறைக்குப் பொருத்த மானவையான ஆங்கிலச் சமன் TG 56ir Principles, doctrines, idea, opinion என்பனவாகும்.
ஆங்கிலத்தில் உள்ள 'Con" cept’ எனும் பதத்திற்கு “எண் னக் கருத்து’’ என்று லங் கைக் கலைச் சொற்ருெ குதிகளும் *" கருத்துப்படிவம்' எனச் சென னைப் பல்கலைக் கழகத்து ஆங்கி லத் தமிழ் அகராதியும் கூறுகின் றன.
இலக்கியப் பொருளாகக் கொள்ளப்பட்டு, தத்துவார்த்த நிலையில் நெறிப்படுத்தப்பட்ட இலக்கியப் பொருளமைதிக்குஇயல்புவாதம், யதார்த்தவா தம், கற்பிதவாதம் போன்ற வற்றுக்குப்-பொதுப் பெயரா கக் கொள்ளப்படத் தக்க சொல் யாது என்பதே முதற் பிரச்சினை யாகும். ஆக்க எழுத்தாளன்
9

Page 7
ஒருவன். தனக்குள்ள அறிவுத் தெளிவு மட்டத்திற்கேற்ப **வாழ்க்கையை நோ க்கும் முறைமை இதுதான் (அல்லது *"இப்படிநோக குவதுதான் மற் Göppuu நோக்குநெறிகளிலும் பார்க்கச் சிறந்தது') என்ற கொள்கையை கருத்து ரீதியாக வும் ஆக்க ரீதியா சவும் எடுத்து நிறுவுகிருன். அந்தக் கொள்கை ப்படி நோக்கிக் கலையையோ இலக்கியத்தையோ ஆக்கும் பொழுதோ அன்றேல் விமரிசிக் கும் பொழுதோ, அதனை அவன் ஓர் ஒழுங்குமுறைப்படியே செய் கின்றன். அந்த ஒழுங்குமுறை அந்தக் கொள்சையின் அமைவு நெறி ஆகின்றது. இவ்வாறு பலர் ஒரே நோக கு நெறியையோ வெவ்வேறு நோக்கு நெறிகளை யோ கையாண்டு படைப் புக்களைத் தோற்றுவிக் கும் பொழுது ஒவ்வொரு நோக்கு நெறிக்கும் ஒவ் வொரு அமைவு நெறி ஏற் பட்டு விடுகின்றது. கலை, இலக்கியத்துறையில் வாறு தோன்றிய அமைவு நெறி கள் இன்று கோட்பாடுகளாகச் சுட் ட்ப்படுகின்றன வெனலாம்.
கோட்பாடு என்னும் சொல் லின் உண்மையான கருத்தைப் பூரணமாக உணர்ந்து கொள்வ தற்கு அச் சொல் குறிக்கும் பொருளைப் பிரித்தறிந்து கொள் ளுதல் வாய் ப் பா ன தா கும்.
கொள்ளப்படுவது 'கோள்'; "பாடு" 76ów L uġ5 “'zo L6ior unr கை', 'நிகழ்ச்சி', "முறை மை" (வழிபடு-வழிபா டு போன்று)
எம்மைப்பொறுத்தவரையில் இலக்கியக் கோட்பாடு என்பது 'குறிப்பிடப்பட்ட ஒர் இலக்கியக் கொள்கை காரணமாக இலக்கியத் தின் உருவிலும் பொருளிலும் ஏற்படும் அமைவு நெறி அல்லது
ஒரே சார்பான அமைவு நெறிக ளினா தொகுதி" என ஒரு வரை
விலக் கணத்தை வகுத்துக் கொள்ளலாம்.
அ வ் வாறு வகுத் துக் கொண்டபின், கோட்பாடுகள் எவ்வாறு கண்டறிந்து கொள் ளப் படுகின்றன என்பதை நோக்குவோம்.
கோட்பாடுகள் கண்டறியப் படும் முறையில் ஒரு முக்கிய வேறுபாடுண்டு. இலக்கிய ஆய் வாளர்கள் கோட்பாட்டை உய்த் தறிந்து கொள்ளும் முறை மைக்கும், ஆக்க இலக்கிய காரன் கோட்பாடொன்றினை எண்ணித்துணிந்து கொள்ளும் முறைமைக்கும் வேறு பா டு
உண்டு.
ஆய்வாளர்கள் இரு வேறு வழிசளால் உய்த்த
றிந்து கொள்வர்.
முதலாவது ஓர் இலக் கிய அல்லது கலை ஆய் வாளன் ஒரு குறிப்பிட்ட கால இ லக் கி யங் களை அல்லது கலைகளை ஆராய் ந்து அவற்றின் உருவ, பொருள் நிர்மாண முறைமைகளை விளக் குவதாகும். அரிஸ் ரோ ற் றி ல் தனது கால இலக்கியங்களை ஆராய்ந்து கவிதைக்கும் நாட கத்துக்கும் வகுத்த பொது நெறி களை அன்றேல் தொல்காப்பியர்,
s
தனது காலத்திலும் அதற்கு முன்னரும் நிலவிய இலக்கியங் களை வகுத்தறிந்து கொண்ட பொருளிலக்கணங்களை, அன் றேல் பரதமுனிவர் தனது காலத்திலும் அதற்கு முன்ன ரும் நிலவிய நாடக, இசை மரபு களை வகுத் தறிந்து
கொண்ட ரச அடிப்படையினை இதற்கு உதாரணங்களாகக் கூற 6).
இவற்றைவிட, ஒப்பியல் இலக்கிய அடிப்படையிற் சொல்
10
 

லப்படும் ஆய்வுகளிடையாகவும் அமைவு நெறிகள் - சோட்பாடு
கள் - இவை கண்டு கொள்ளப் U L- Sant Lib.
இவையிரண்டுமே வரன் முறையான கல்விநெறி சார்ந் தவை.
ஆக்க இலக்கிய காரன் ஒரு கோட்பாடு பற்றி எண்ணத் துணியும் முறைமை மிக முச கிய மானதாகும் ஆக்க இலக்கிய காரன் ஒருவன் (அல்லது கலை ஞன் ஒருவன்) தன் முன்னே நிலவுகின்ற பாரம் பரியத்தை யும் வர்த்தமான நடைமுறை யையும் நன்கு அறிந்து அவை தனது நோக்கு நெறிக்கு (கொள் கைக்குப்) பொருத்தமானவை பல்லவென மனமிழித்து புதிய தொரு தரிசனத்தை (நோக்கை யும் அமைவு நெறியையும்) அமைத்து அதன்படி கலை இலக் கிய ஆக்க த் தில் இறங்கும் பொழுது புதிய தொரு கோட்
பாடு தோன்றுகின்றது. அவ் வாறு புதிய கோட்பாடுகளை நிறுவியோருக்கு உதாரணங்க ளாகக் கொள்ளத்தக் கவர்கள்,
டி. எஸ் எலியட், எமிலிஸோ லா ஆதியோராவர். இந்தியப்பின் னணியில் இதனை ஒரளவு நிறை வுடன் செய்தவர் ரவீந்திரநாத் தாகூர் . சுப்பிரமணிய பாரதி புதிய ஆக்கங்களைத் தந்தாராயி னும் புதிய ஆக்கங்களின் அடிப் படையாக விளங்கிய கொள்கை யையும் அப்புதிய ஆக்கங்களின்
அமைவு நெறியையும் பூரணமாக
எடுத்துவிளக்கவில்லை. எடுத்து விளக்குவதற்கான ஆயுள் நீட்சி யும் கோட்பாடு முதிாவும் பார தியாருக்கு இருக்கவில்லை.
ஆக்க இலக்கிய கரான் இலக் கிய கோட்பா டொன்றினைத் தான் மேற்கொள்வதற்கான காரணங்களை விளக்கும்பொழுது தான் இலக்கியக் கோட்பாடுக
ளுக்கும் சமூகப் பிரச்சினைகளுக் குமுள்ள உறவு துல்லியமாகத் தெரியவரும். இலக்கணகாரர் ஆராயும் பொழுது அது இலை மறை காயாகவே நிற்கும். ஒப் பியல் ஆய்வாளன் கலை-சமூக உறவுகளை வற்புறுத்தலாம், விடலாம்.
இலக்கியத்துக்கும் சமூகத் துக்கும் பிரிக்கபபடமுடியாத உறவு உள்ளது உண் ைபயே. ஆணுல் நிலவும் இ லக் கி யக் கோட்பாடு புதிதாகத் தோன் நிரம் சமுதாயப் பிரச்சினக்கு எவ்வாறு இடமளிக்கின்றது என் பாது பற்றி ஆராய முனைதல் வேண்டும்.
இலக்கியம், இலக்கிய ஆக் கம் பற்றிய வரன் முறை விதி கள், மரபுகள் என்பன சமூக இயக்கத்தின் உயர்தளத்திலுள் 6 69 a . நீண்ட காலச் சமூக இயக்கம் காரணமாகக் கோட் பாடுகளாக நி3லபேறுடைமை பெற்றவை. இந்த இலக்கிய நிலைபேறுடைமை பெயர்க்கப் படும் முறைமைபற்றியறிவதற்கு இலக்கியம் பற்றிய ல அடிப் luapu- 2 ay 6)upa; &n a ay iisa கொள்ளல் வேண்டும்.
(1) சமூகத்திலுள்ள எல்லாப்
பிரச்சினைகளும் இலக்கி யத்தில் இடம் பெறு வதில்லை.
(2) அன்ருட வாழ்க்கையிலே தொழிற்படும் சமூக சக் திகளை இனங்கண்டறிந்து இலக்கியத்துட் புகுத்து வது எல்லா இலக்கிய கார ரா லும் செய்யப் படக்கூடிய ஒன்றன்று. முன்னுேடிகள் பெரும் பாலும் மேதைகளே. (3) இலக்கியம் என்பது வெறும் கருத்துக்கோவை யல்ல; அது அழகுணர்ச்சி
11

Page 8
யுடன் சம்பந்தப்பட்டது. கருத்தாழ மற்ற ஆளுல் கலையழகுள்ள ஒர் ஆக கம் இலக்கியமாகக் கருதப் படலாம். ஆனல் கலையழ கற்ற ஆல்ை கருத்தாழ முள்ள ஆக்கம் இலக்கிய மாகாது. இவற்றினைத் தொகு த் து "இலக்கிய ஆக்கம் என்பது ஒரு சமூக அழகியல் நிகழ்வு ஆகும்' என்று கூறலாம்.
ஆக்க இலக்கியகாரன் ஒரு வன் இலக்கியக் கோட்பா டொன்றினைத் தோற்றுவிக்கும் பொழுது (அவ்வாக்கத்தில்) என்ன நிகழ்ந்துளளது என்பத னைத் தெரிந்துகொள்ளல் வேண் டும்.
எழுத்தாளன் தனது அநுப வங்களே , அதாவது தன் கற்றறி விஞலும் பட்டறிவினலும் அறிந் து கொண்ட உலக உண்மைகளை இலக்கிய நிலைப்படுத்திக் கொள் வதற்கு அவன் மேற்கொள்ளும் இலக்கியப் பொ(7ளும், அமைவு நெறியும் உதவுகின்றன. எனவே குறிப்பிட்ட இலக்கிய ஆக்கத் தில், ஆசிரியனது அநுபவம், உணர்வு ஆதியன சொல் ஊடாக பல் வேறு அமைப்புக்களுடன் வெளிவருகின்றன. இங்கே "அநு பவம்", "உணர்வு' எனப்படு பவை அவனைப் பாதித்த சமூகப் பிரச்சினைகளின் பாற்பட்டனவே. எழுத்தாளர்கள் சமூக ப் பிரச்சினையை அணுகும் முறை யிர்ல. அதனை இலக்கிய மயப் படுத்தும் முறையிலே இலக்கி யக் கோட்பாட்டின் தன்மைகள்
தீர்மானிக்கப்படுகின்றன என்ற
உண்மையை வலியுறுத்தும் அதே வேளையில், சமூகப் பிரச்சினை யினை எழுத்தாளன் தன் உணர் விற்பதித்துக் கொள்கின் ரு ன் எனும் உண்மையையும் நாம் விளங்கிக்கொள்ளல் வேண்டும்.
12
பொருளியலாளனே சமூகவி யலாளனே சமூகப் பிரச்சினையை
விளங்கிக்கொள்கின்ற முறை யிலே எழுத்தாளன் அதனை விளங்கிக்கொள்வதில்லை. எழுத்
தாளன் சமூகப் பிரச்சினை எதனை யும் மனிதநிலை என்ற ருெவட்டத் துள், உணர்வுப் பகைப்புலம் என் னும் ஒளிகொண்டு விளக்கப்பெறு வதாக, உணர்ச்சிகளின் போராட் டம் அல்லது கொந்தளிப்புகளின் பரிணமிப்பு என்பனவற்றல் எடுத் துக்காட்டுவதாகவே காண்பான்.
இவ்வாறு நோக்கும் பொழுது எழுத்தாளன் ஒருவன் சமூ த ப் பிரச்சினையொன்றினை விளங்கிக்  ொள்வதற்கும் பிறதுறையினர் அதனை விளங்கிக்கொள்வதற்கும் வேறுபாடு உண்டு என்பது தெரிய வருகின்றது. மற்றையோரிலும் பாாக்க எழுத்தாளனுக்கு சமூ கப் பிரச்சினை பற்றி இரு நிலைப் பட்ட தெளிவு இருத்தல் வேண் டும். முதலில் இது தான் பிரச் சினை என்ற கல்வி நிலை நின்ற, உலக நிலை நின்ற தெளிவு வேண் டும். சமூகப் பிரச்சினைகளை அவற்றின் பரிணமிப்பு முறைகள் காரணமாகத் தவருக விளங் காது, அவற்றின் மூல த் தன் மை யை அறிந்து பிரச்சினையை விளங்கிக்கொள்வது முக்கியமா கும். இரண்டாவதாக, அப்பி ச் got மனித வாழ்க்கையில், "உயிரும் சதையுமுள்ளதாகவும்" உணர்ச்சி மூர்ச்சனையுள்ளதாக வும் எவ்வாறு பரிணமிக்கின்றது என்ற தெளிவு வேண்டும். இந் தத் தெளிவினலேயே அவன் இலக்கியத்தை உணர்ச்சி ஆயுத மாக்கும் திறனைப் பெறுகின் முன்,
மேலே கூறிய தெளிவு எழுத் தானணிடத்தே காணப்படாவிட் L- int Giu, சமூகப் பிரச்சினையை இனங்கண்டுகொள்ளும் அறிவுத் தெளிவு அவனிடத்து இல்லாது போய்விடும். அதனிலும்பார்க்க முக்கியமானது, ஒருவேளை பிரச்

சினையை இனங் கண்டுகொண் டாலும், அதனை 'இலக்கியமாக"
Ortsib goyib திறமையற்றவனுக இருக்கலாம்.
எனவே எழுத்தர்ளனுக்கு
சமூகப் பிரச்சினை பற்றிய தெளி வும், அவற்றை இலக்கிய நிலைப் படுத்துதல் பற்றிய தெளிவும் திறனும் இருத்தல் வேண்டும். இத்திறன்கள் இருக்கும்பொழுது தான் கோட்பாட்டினை எடுத்து ணர்த்தும் ஆக்கங்கள் தோன்ற முடியும்
எனவே இலக்கியக் கோட் பாடுகள் மனித நிலை பற்றிய புதுப்புதுக் கோண நிலைப்பட்ட நோக்குக்களாகவோ, விளக்கங் களாகவோ அமையும்
தலைசிறந்த ஆக்க இலக்கிய கர்த்தன் குறிப்பிட்ட எந்த வொரு சமூகப் பிரச்சினையையும் மனித விளக்கம், விவரணம் பற் றிய தனது கோட்பாட்டின் பகைப்புலத்திலேயே வைத்து விளங்கிக்கொள்கின்றன். உதா ரணமாக டி. எஸ். எலியட் என் ணும் பெருங்கவிஞர், உலக யுத் தங்களின் பின்னர் ஏற்பட்ட 7 சிதைவு, கத்தோ
லிக்க மத நெறிப்பட்ட நவ
லோக நிர்மாணத்தினல் மாத்தி
Grf செய்யப்படுமென்று ருதினர்.
ஆக்க இலக்கிய கர்த்தனின் இலக்கியக் கோட்பாடு அவன் மனித வாழ்க்கையை விளங்கிக் கொள்ளும் முறைமையையும் வாழ்க்கை விளக்கத்தைப் பெற் க்கொள்வதற்கான அணுகு றையையும் எடுத்துக்காட்டி திற்கும்.
இந்த வாழ்க்கை விளக்கம் அரசியலறிஞன் அல்லது பொரு ரியலறிஞன் அல்லது சமூகவிய லறிஞன் எடுத்துக் கூறும் சமூக விளக்கத்துடன் இணைந்தும் நிற் தம் : இணையாமலும் நிற்கும்.
13
வாழ்க்கையை மனித நிலைப்ப டுத்கி ஆராயும் எழுத்தாளன் சமூக வாழ்க்கை அமைப்புப் பற்றி ஏற்கனவே நிலவும் அரசி யல், பொருளியற் சித்தாந்தங் களை வாசித்தறிந்து விளங்கிக் கொள்ளுதல் இயல்பே. அந்த விளக்கத்தினுல் அவன் படைக் கும் இலக்கியத்தின் அமைவு நெறி தீர்மானிக்கப்படுவதும் இயல்பே. ஆனல் அறிவுத் தீட் சண்யமுள்ள ஓர் ஆக்க இலக்கிய கர்த்தன் மனித வாழ்க்கையை பாத்திரங்களின் நடவடிக்கைகள் மூலம் பார் க் கின்ற பொழுது தன்னையறிய மலே சமூக உறவு களின் அமைப்பையும், அரசியல் பொருளாதார இலட்சியங்கள் சிலவற்றையும் நிலைநாட்டி விடு வான். அந்த அமைப்பும், இலட் சியங்சளும் அரசியல், பொருளி யலறிஞ கூறும் அமைப்புக்களுக் கும் இலட்சியங்களுக்கும் பொ ருந்துவனவாக அமைந்துவிட லாம். ஏனெனில் இலக்கிய ஆக் கம் என்பது வாழ்க்கை பற்றிய விமரிசனமாகவே அமையும். இத்தகைய முறையில் தம்மை யறியாமலே சில பொருள தா ரக் கோட்பாடுகளின் இலட்சி யங்களை, அமைப்புக்களை எடுத் துக் கூறிவிடுகின்ற எழுத் தளர் களும் உள்ளனர். நொர்வீஜிய நாடகாசிரியர் இப்சன், ரஷ்ய நூலாசிரியர் லியோ தோல் ஸ்த்தோய் போன்ருேரும், தமிழ் நாவலாசிரியர் தி ஜானகிராம னும் மேற்கூறிய நிலக்குப் பொ
ருத்தமான உதாரணங்களாது விளங்குகின்றனர்.
சுயதேடலின் காரணமா கவோ, கற்றறிவின்வழி வரும் எண்ணத் துணிபு காரணமா கவோ ஏற்படும் இலக்கியக் கோட்பாடு, சம்பந்தப்பட்ட
எழுத்தாளனின் சமூக நோக்கி த் தீர்மானிப்பது also 60 to யெனினும், அது எம்முறைமை

Page 9
யில் தீர்மானிக்கின்றது என்ப தனை அறிந்துகொள்வது அவசிய மாகும்.
இலக்கியக் கோட்பாடு என் பது கருத்து நிலைப்பட்ட பிர கடனமாக மாத்திரம் நிற் காது, மனிதனின் சமூக இயக் கம் ( மூகத்தில் அவன் இயங் குகின்ற முறைமை) பற்றிய தெளிவு அடைவதாக விருத் தல் வேண்டும், அக்கோட்பாடு உலகம் பற்றிய முழுமையான @(5 விளக்கத்தைத் தரல் வேண் டும் மேலும் அது நெகிழ்வு டை யதாக இருத்தல் வேண்டும்.
இலக்கியக் கோட்பாட்டுத் தெளிவினை அல்லது தெளிவின் மையை அடிப்படையாகக் கொ ண்டே இலக்கிய காரணின் தர நிர்ணயஞ் செய்யப்படுகின்றது. ஆக்க ஆற்றல் இல்லாத எழுத் தாளனின் இலக்கியக் கோட் பாடு வெறும் பிரசாரமாகவோ அல்லது தெளிவற்ற கோஷங்க ளையோ கொண்ட இலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரணமா கின்றது. இவர்களால் இலக்கி யச் செம்மைக்குப் பேரா பத்து எதுவும் ஏற்படாது. ஏனெனில் காலம் செய்யும் தர நிர்ணயம் அவர்களை ஒதுக்கிவிடும். ஆனல், ஆக்கத் திறனுடையவர்கள் தாம்
மேற்கொள்ளும் இலக் கியக் கோட்பாடு காரணமாக-அக் கோட்பாட்டின் தவிர்க்கமுடி
யாக் குறைபாடுகள் காரணமாக -இலக்கியத்தின் பணிக்கு ஊறு விளைவிக்கலாம். இதற் கான உதாரணங்களை நோக்குவோம். இருபதாம் நூற்ருண்டின் முன் பாதியில் ஐரோப்பாவில் சமூக எழுச்சி இயக்கங்கள் பல தோன்றியிருப்பினும், அவற் றைத் தமது இலக்கியப் பார் வைக்குள்ளே கொண்டுவராது, அப்பேரியக்கங்கள் முதலாளித் துவ அமைப்பின் கீழ் இயங்கிய
தொழில் நுட்பப் பண்பாடுகளின் திட்டமிடாத வளர்ச்சி காரண மாகத் தோற்றுவித்த ஆத் மார்த்த அவலத்தை மாத்திரம் எடுத்துக் காட்டும் எழுத்தாளர் கள் சிலர் தோன்றினா , சமூகத் திலிருந்து பராதீனப்படுத்தப் பட்ட மனிதனின் அவலத்தைச் சமூகப் பின்னணியில் வைத்து நோக்காது அவலத்தை மாத்தி ரம் சித் திரிப்பதன் மூலமே (பரா தீனத்தை சித்திரிப்பதன் மூலமே) இலக்கியப் புகழ் பெற் ருே ர் ப்ரெளஸ்ற், ஜோய்ஸ், த ஃப கா ஆதியோராவர் இத்தகையோ ரின் ஆக்கத்திறன் மெச்சப்படு கின்ற அளவுக்கு இலக்கியக் கோட்பாடு அவர்களது இலக்கி யத் திறமையை மெச்சுபவர்க ளாலேயே உலக விளக்கத்துக்கு உதவுவதாக எடுத்துக் கூறப் படுவதில்லை.
(பின்னர் இதுவே ஒரு கோட் பாடாக மாறியது. சித் திரித்தலே எழுத்தாளனின் தொழில், செய் திகள் வழங்குவதன்று என்பதே இப்புதிய கோட்பாடாகும். இக் கோட்பாடு நாடகத்துறையில் ogyaw ri iš 35” ( Absurd) 5 T L - S tik 5 ளுக்கு இடமளித்தது அத்தகைய நாடகங்களை எழுதிய இயனெ ஸ்கோ தான் எழுத்தாளன் மாத் திரமே , தபாற் காரன் அல்லன் என் ருர்,
மேலே கூறியுள்ள ஆக்கங்க ளும்கூ - சமுதாயவியலாய் வுக்கான ஆவணங்கள் தான். ஆனல் வாசக நிலையில் இலக்கி யக் கோட்பாடுகள் ஏற்படுத்தும் தாக்கத்தினைப் பார்க்கும்பொ ழுதுதான் இவர்கள் குறைபாடு தெரியவரும்.
எனினும் இலக்கியக் கோட் பாட்டுச் சுதந்திரம் எழுத்தாள னுக்குண்டு. அச் சுதந்த ரத்தைக் கொண்டு அவன் எதைச் சாதித் தான் என்பதை ஆராயும்பொ
14

ழுதே இலக்கியக் கோட்பாட்டின் சம சுப் பெறுமானம் முக்கியத் துவமடைகின்றது.
ஏனெனில் இலக்கியக் கோட் பாடுகள் - அதாவது இலக்கியத் நின் நோக்கு நெறியும் அமைவு நெறியும்-சமூகப் பிரச்சினைகளை வாசகன் விளங்கிக்கொள்வதற் கான சட்டகத்தை வழங்குகின றன. அதாவது சமூகப் பிரச்சினை யின் தன்மை விவரிக்கப்படும் முறைமை இலக்கியக் கோட் பாட்டினலேயே தீர்மானிக்கப் படுகிறது. அன்ருட வாழ்க்கை யிற் காணப்படும் மனிதப் பிரச்சி னைகள் இலக்கியத்திலே காரண காரியத் தொடர்புடன் எடுத்
துக் கூறப்படுகின்றன, விளக்கப் படுகின்றன. எனவேதான் எழுத் தாளனின் இலக்கியக் கோட் பாடு இலக்கிய வளர்ச்சிக்கும், வாசக நுகர்ச்சிக்கும் முக்கியமா கின்றது.
இவற்றைக் கூறிய  ைத த் தொடர்ந்து, இன்னுமோர் உண் மையையும் கூறுதல் வேண்டும் : இலக்கியக் கோட்பாடுகள் சமூ கப்பிரச்சினைகள் யாவற்றையும் விளங்கிக்கொள்ள இடமளிக்கா தது போன்று, புதிய சமூகப் பிரச்சினைகள், இலக்கியத்திற் பழைய கோட்பாடுகளின் நெகிழ் வுக்கும், புதிய கோட்பாடுகளின் தோற்றத்துக்கும் இட விக்கும்.
With the Compliments
of
SIEDLES CINE RADIO
9, Consistory Building,
Front Street, COLOMBO-I. I.
15

Page 10
/> Nť,
With the Compliments
of
ARASAN PRINTERS
30, HYDE PARK CORNER, COLOMBO 2,
Te Iephoue : 26482 Teiegrams: “ARASPRINT”
3TH MALLKA ANNIVERSARY ISSUE

துலங்கும் தீபங்களும்
துடிக்கும் இதயங்களும்
ட திக்குவல்லை கமால் - vn
ஒரு வசனத்துக்கு எப்பொ ழுதும் முடிவு இருக்கத் தானே
வேண்டும் ! சில நேரங்களில் வசனம் குறுகியதாகவோ நீண்ட தாகவோ இருக்கலாம். கேள்
விக் குறிசளும் ஆச்சரியக் குறிக ளும் சேர்ந்ததாக அமையலாம் , எப்படித் தானிருந்தபோதிலும் முடிவாக முற்றுப்புள்ளி நிச்ச யந்தானே ? அப்படித்தான், எழுபது வயதையும் தாண்டிய ஸலீம் ஹாஜியாரின் வாழ்வு வசனம் அன்று முற்றுப்புள்ளி யைத் தழு விக்கொணடது.
அந்தச் செய்தியை யாருமே எதிர்பார்க்கவில்லைத் தான், வயது முதிர்வு தான் என்ருலும் இவ்வ ளவு அவசரமாக 'மெளத் து" வந்து சேர்ந்து விடு மென்று யாருமே நம்பவில்லை. நம்புகின் றவையும், எதிா பார்ப்பவையுந் தானுே நடந்து விடுகின்றன இல்லையே!
sai வாய்கள் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தன.
அப்படி அழுவதிலும் நியாய மிருக் கத் தா ன் செய்தது. ரழைச் சனங்களின் பசிக்குர
லுக்கு வருடத்தில் ஒரு முறை
யாவது தப்பாமல் இரைபோடு
17
பவர் அல்லவா ?
* மையத்து வீடு இடை யீடின்றி நிரம்பிவழிந்து கொண்
டிருந்தது 'மெளத் து’ என்ற செய்தி வெளிப் பட்ட தி லி ருந்தே கண்ணிர்ப் பூக்களைச்
சுமக்கும் பொறுப்பை அந்தத் தளம் ஏற்று க் கொண் டு விட் டதே !
ஸலீம் ஹாஜியார் என்ருல் யாருக்குத்தான் தெரியாது ? அப்பகுதி மக்களைப் பொறுத்த வரையில் அவர்களின் மனங்க ளின் அசையாமல் வேர்பரப்பிய வர் சும்மாவா, மனிதர்கள் மட்டுமல்ல, வாயிருந்தால் எத் த&ன கட்டிடங்கள அவர்பற்றிக் கதை கதையாகச் சொல்லும்
அவர் நோன்பு காலங்களில் * ஸ்க்காத்* வழங்கும்போதும் அவரது நன்ெ கா  ைடயால் நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறும் போதும் அவர் வயதொட்டிய கட்டைகள், அவரின் ஆரம்ப கால நிலையையும் படிப்படியாக முன்னேறியதையும், அவருக்கு ஆண்டவன் கொடுத் துள்ள பாக்கியத்தையும் வாய்நிறையச்

Page 11
சொல்லிச்சொல்லி வியப்பார்
956.
உண்மைதான், அவருக்கு எத்தனை கடைகள். நிலபுலன் கள் ! இவற்றில் வேலைபார்ப் பவர்களின் தொகையே நூற் றுக்குமேல் வருமே ! அப்படி யென் ருல் அவ்வளவு குடும்பங் களின் வாழ்வுக்கு வளம் சேர்ப் பவர் அ ல் ல வா ? இதைத் தொட்டுக்காட்டி எத்தனைபேர் அவருக்கு வாய்நிறையப் புகழ் மாலை சூடுகிருர்கள்.
படிககும் மாணவர்களின் ந ன் மைக் கா கக் கட்டிக் கொடுத்த வகுப்பறை மண்ட பம். பள்ளிவாசல் பின் இணைப் புச்சாலை வாசி கசாலை இப் படியிப்படி நீளும் பட்டியல் அவர் பெருமையை ஒதாமலா இருக்கும் ?
பண மும் புகழும் வந்து சேர்ந்தால் பல ருக்கு ஆண்டவனை இலே ፈቻ ዘT ፈ95 மறந்துவிடுவது அனுபவம் காட்டும் உண மைதான். ஆனல் அதற்கு அடியோடு விதி விலக் கா ன வ ர் தா ன்
ஸலீம் ஹாஜியார்.
ஒவ்வொருநாள் அதி காலையிலும் *பசங்கு சொன்னதும் "அவ்வல்"
தக்பீருக்காக அவர் பள்ளியிலே வந்து சேர்ந் திருப்பாரென் ருல் இனி யென்ன ? நேற்று முளை த்த புள்ளிகளே காரும் கையுமாக வெளிக்கிடும் போது அவர் மாத்திரம் ஒ புதுமைப்பிறவிதான். ‘ஈமான்' கொண்ட வர் களுக்கு மிகச் சிறந்த அடையாளமே தொழு கையென்பார்கள். அதையவர் பிசகாமல் பற்றியிருந்தமையை ஒப்பிட்டுக்காட்டி சிலர் ஏனைய வர்களுக்கு அவரை ஆதர்சமா கக் காட்டவும் தவறவில்லை.
நோன்பு காலம் வந்தால் போதும் அவர் பள்ளிவாசலை விட்டு அசைவதே கிடையாது. இரவு பன்னிரண்டு மணிவரை யிலிருந்து குர்ஆன் ஓதல்களையும் ஏனையவர்களோடு ஒதத் தான் செய்வார். அவர்களோடு ஒன்று கலந்து கோப்பி, தேநீர் பருகும் Gurt (235 6ivanu nr wb அதையொரு பாக்கியமாகவே மற்றவர்கள் கருதிக்கொள்வார்கள்.
மூன்ரும் முறையாக மக்கா யாத்திரை மேற்கொண்டு திரும் பியபோது 'இனமொரு மொற அல்லா எனக் கந்தப் பாக்கியத்த தரோணும்" என்று வேண்டிக்
கொண்டார். ஆனல் அதற்கி டையில் .
"ஸாலிஹான மையத்து
மொகத் தப் பார்த்தா. நல்ல R ஸினத்தான சிரிச்சமொ
கம். **
**நல்ல நாள் வெள் ளிக் செழம அந்திபடக் கெடச் சீக்கிய. . எல்லம் ஒத்தரொத்தரும் தேடின மாதிரிக்குத்தான்**
'ஓ.. நாளக்கி கொத்து பாவுக்கு முந்தியே அடக் கீருவாங்க போலீக்கி அறி ஞ்ச தெரிஞ்ச வங்களுக் கெல்லாம் தந்தி. டெலி போனெல்லாம் போட்டீ க் காங்க ரேடியோவுக் கும் செய்தியணு ப் பீ tLIT Lib'
வருபவர்களும், வந்து திரும் புபவர்களும் அவர் தொடர் பாக தங்கள் கருத்துக்களையும் நினைவு இரை மீட்டல்களையும் நிகழ்த்திக் கொண்டேயிருந்தார் கள். அண்டை அயல் கிராமங் களிலிருந்தும், வியாபார ரீதி யான தொடர்புடையவர்களும் கார்களில் வந்துவந்து சேர்ந்து
8
 

கொண்டிருந்தார்கள். அந்தக் கிராமத்தைப் பொறுத்தமட் டில் இவ்வளவு அனுதாபங்க
ளைப் பெற்ற மையத்து இதற்கு முன்பு நடந்ததாகக் கதையே கிடையாது.
米 米 冰
அடுத்த நாள் பத்துமணிக்கு * மையத்து அடக்கம் செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், காலே எட்டு மணிக் கே ஜன வெள்ளம் அங்கே பொங் கிப் பிரவகித்தது எத்தனை யோபேர் நாளாந்த உழைப் பாளிசள் கூட, தொழிலுக்கும் போக மறந்து அதைவிட அந்த இறுதி மரியாதையில் கலந்து கொன வதையே அன்றைய ஊதி யமாகக் கருதி அங்கே திரண் டிருந்தார்கள்.
பத்து மணிக்கென்று சொன் னபோதிலும், இடையீடின்றி ஒவ்வொருவராக வந்துசேர்ந்து கொண்டிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாகத் தாமதித்து பதி னுெரு மணியையும் எட்டிவிட் டது. அன்று "ஜ"ம் ஆ'வும் நடைபெறும் நாளா த லா ல் பலரதும் வேண்டுகோளின்படி “மையத்'தைத் துர்க்கவேண்டிய தாயிற்று.
சந்தூக்கைத் தூக்குவதற்கே பெரும்போட்டி, சும்மா விரல் களையாவது அதில் படவைத்துக் கொள்வதற்காக எத்தனையோ பேர் எடுத்த முயற்சிகள் தோல் வியைத் தழுவின.
அஷ்ஹது அன்-லா-
இலாஹ..”* ஆலிம்ஷாக்களதும் மத்திச் சம்மார்களதும் தொடக்கி
வைப்பைத் தொடர்ந்து ஏகப் பேரிரைச்சலாக எல்லோரது வாய்களிலுமிருந்தெழுந்த ஒதல் ஒலியுடன் மையத்து தூக்கப் பட்டது. அந்தச் சோக ஒலிக்
.
வணுக நட ந்துகொண்டிருந்தா
கிரியைகளில்
குள் வீடுகளுக்குள் நெரிந்து வெடித்த பெண்கள் பட டாளத் தின் கண்ணிரின் கவிதைகள் அமிழ்ந்து போய்விட்டன.
பாதை இருமருங்கிலும் வீடு களின் ஜன்னல்-கதவுகளிலும் பெண் களும் சிறுவர்களுமாக மொய்தது நின்று * மையத்து" ஊர்வலத்தை பார்த்திருந்தார் கள். இவ்வளவு சனத் திர ளோடு. அதுவும் அயலூர் ச் சனங்களோடும். அதைவிடச் சிங்களச் சகோதரர் களும் நிறை ந் தபடி வேறெந்த * மையத்தின் போதும் அவர்கள் பார்த்திருக்கவே இயலாதுதான்.
L6) நூற்றுக் கணக்கான சன க்துக்கிடையில் தானும் కొ
குஞ்சிக் காக் கா. * மையத் அட்க்கம் ஒரு மனிதனின் கசி சிக் கிரியை. வாழ்ந்த கரி தில் என்ன மனஸ்தாபPஇ தான் இருந்தாலும் iss
அதையெல்
மறந்து கலந்துகொள்வதில் வித ஆத்மசு கட இருக்கத்தா இரு செய்கிறது. ஆயினும் தவிர்? முடியாமல் அந்தச் சோக நி* வுகள் அவன் மனதில் ஆலவ* டம் செய்துகொண்டேயிருந்தனட்
லாம்
சுமாராக முப்பது வருடங் களுக்கு முன்பு அவன் மனைவி ஸைஃபுன் நிஸாவுக்கு தீராத நெஞ்சுவியாதி. பக்கத்து வீட் டார் 4ளினதும் ஒத் த  ைழ ப் போடு ஒரு வாறு ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டான் . நாளாந்தம் போவதும் வருவதும் . மேல திகமான மருந்துகளை வாங்கு வதும் தொழிலுக்குப்போக இய லாததால் வீட்டுச் செலவுகளு மாக ஏகப்பட்ட செலவுகள். கையில் மடியிலிருந்த சொற்பக் காசும் கரைந்தே விட்டபின். அவ னிடம் எஞ்சியிருந்தது குச்சில் வீடும், அரை ஏக்கர் காணித்
19

Page 12
துண்டும்தான் ! அக்காணித் துண்டை யாருக்காவது ஈடு வைப்பதைத் தவிர வேறு எந்த வழியும் அவருக்குப் புரியவில்லை. அக்கம் பக் கத் த வர் களின் அபிப்பிராயப்படி, அப் போது ஓரளவுக்கு முன்னேறும் நிலையிலிருந்த ஸ்லீம் முதலாளி பைத் தான் குஞ்சிக் காக் கா அணுகினன். அவனுக்கு உள்ள தேயுள்ள அந்த ஒரேயொரு காணித்துண்டை இழக்கவும் முடியவில்லை; வேறுவழியும் இன் மையால் மறுபரிசீலனைக்குப்பின் மீண்டும் அதே முடிவுக்குத்தான் வநதான ,
‘குஞ்சிக் காக்கா. இந்தக் காலத்தில் வாய்ப்பு பேச் சீல ஒன்டும் செய்யேல நாங்க " பெலகோருக்கிட்டப்பெயத்து மொறயா எழுதிக்கொளுவோம். பொறகு ஓங்குளுக்கு வசதியான நேத்தக்கி சல்லியத் தந்தா திருப்பித் தந் திரு கி யன்."
ஸலீம் முதலாளியின் கூற்று இது !
'சரி மொதலாளி ஓங்கள எனக்கு நம்பிக்க்ேகி . எனக்கு அல்லாட கிருபயால வசதிப்
பட்டா ஒடல்ே தந்திருகியன்.” குஞ்சிக்காக்கா மகிழ்ச்சியோடு சம்மதம் கொடுத்தான்.
அடுத்தநாளே ஒப்பு எழுதி, இருநூற்றைம்பது ரூபாவையும் பெற்றுக் கொண்ட  ைத த் தொடர்ந்து மனைவியை எப்படி யோ காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.
சில வருடங்கள் உருண்டு நகர்ந்தன. குஞ்சிக் காக்காவின் மகளின் கல்யாணபபேச்சு ஆரம் பித்த தும் அதற்குக் காணி கொடுப்பும் ஒரு முக்கியமான அங்கமாக அமைந்தது.
கல்யாணம் இன்ருே நாளை
யோ என்ற நிலைமையில்தான்
எப்படியோ காசைச் சேமித் துக் கொண்டு முதலாளியை நெருங்கினன் . அப் பொழுது அவர் தனியே முதலாளியாக மட்டும் இருக்கவில்லை முதல் முறையாக மக்கா போய்வந்த ஹாஜியாராகவும் இருந்தார்.
*" குஞ்சிக் காக்கா . இப்ப ஒன்டும் செய்யேலவே. மூனுவரி சம் சழிஞ்சிட்டு அது க்குள்ள சல்லியத் திருப்பித்தந்தாத் தானே காணி ஒங்குளுக்குத் திரும்பிய** மிக இலேசாக அவர் மொழிந்தார்.
*அப்பிடிச் செல்லவான ஹாஜா ராங்க எனக்குள்ளதே அது மட்டுந்தான் ஒங்கட சல் லியக் கையோட கோணுவ ந் தீக்கன்’ பற்றிக் கிளம்பிய நிலை யில் ஆருத்துயரில் அவன் சொன்
*"எனத்தியன் நீ ரெண்டு நாக்கோட பேசிய ? நீ செல்லா மீந்தா இப்பிடிநான் எழுதுனெ? அந்த டைமில் செல்லீட்டு இப்ப வந்து நின்டா. காணித்துண். வெளிசாக்கி. ஆக்குமண செஞ்சி என க் கெ வளவு செலவன். இப்ப சும்ம தந்த சல்லிய மட் டும் கொணந்தா எப்பிடியன் செய்த அந்த டைமில அந்தச் சல்லியால எத்தின வேல செய் யேலுமன்.'"
அவன் பேச்சு எதுவுமே அங்கே எடுபடவில்லை. அவன் அந்த நிலயை யாரிடந்தான் ச்சால் வது ? சொன்ன இரண் டொருவராவது அதை ஏற்றுக் கொண் டார் க ளா ; இல்லை ! அகோடு அது முற்றுப்பெற வில்லை. மகளுக்கப் பேசிய கல் யாணமும் காணிகொடுக்க இய லாத நிலையில் கலைந்துபோய் .
'பள்ளில தொழுகியத்துக்கு
எ ட மி ல் ல |ா ப் போகும் போ லீக்கி?"
20

யாரோ ஒருவரின் இக்குர இலக் கேட்ட போது தா ன் *மையத்து" ஊர்வலம் பள்ளி வாசல் எல்லைக்குள் புகுந்துவிட் டதை குஞ்சிக் காக்கா உணாந் P5a it
உள்ளேயும் வெளியேயும் எவ்வளவு சனம் ? எல்லோருட டனும் சேர்ந்து குஞ்சிக் காக்கா வும் தொழுது ‘துஆ’ ஒது கையில் 'ஆண்டவனே அவரட மையத்த ஈடேத்தமடையச் செய்’ என்று பிரார்த்தித்து. *சபுரி'ல் மூன்று பிடி மண்ணும் போட்டு விட்டு ஆளோடு
ஆளாக வெளியிறங்கினன்.
米 米 来源 ஸ்லீம் ஹா ஜியா ரின்
“மையத்து அடக்கம் செய்யப் பட்டதிலிருந்து அவர் வீட்டில் அவரின் ஈடேற்றத்துக் காக குர்ஆன் . யாஸின் , Jgil b இரவில் எல் ே \ல ரும் கூட ஹதீஸ் " சொல்லல். சீரு படிப்பது மா கத்தொடர்ந்து கொ ண்டிருந்தது.
த னிப் பட்டவர்களும்கூட9 தங்கள் தங்கள் இல்லங்களில் சுயமாக-அவரிலிருந்து ஒரு சதமாவது பெற்ற நன்றியுணர்
வோடு-ஒதல்களை நடாத்திக் கொண்டிருந்தார்கள். இதெல்
Rynrie அவரைப்போய் அடை கையில் . அப்படிப் பாக்கியம் வேறு யாருக்குத்தான் கிடைக்க (Մ)ւգ պւն ?
'ஹ்ம் . பெரிய ஹாஜார் உலகத்தில sy n! J J G L T 6) வேருெத்தருமில்லயென் டு எல் u 1 (b நெனச் சிக்கொண் டீக் கிய, எத்தின பேரட ஈரலப் பிச்சித் தின் டீக்கியது இவங்க ளுக்குத் தெரிய. *
21
"அஸர்" தொழுகைக்காகப் பள்ளிக்குப் போய்க்கொண்டி ருந்த குஞ்சிக்காக்காவின் செவி களில் விழுந்த இக்குரலால். கண்களை நிமிர்த்திப் பார்த்த போது அங்கே நாலைந்து பெண்களுக்க மத்தியில் நின்று . ஸஃபராக் கிழவி பழைய வேத தனைகளை மீட்டி நொந்து கொண்டிருந்தாள்.
“எங்க தம்பிய இல்லாவழி யாக்கின அநதாள் தானே. யாவாரத்துக்கெண்டு செல்லி . ஒதவிசெய்தமாதிரி கொஞ்சம் கொஞ்சமாச் சாமன் குடுத்து.
கடசில கடய அப்பிடியே அவ ருக்காக்கிக் கொண்டயே . இந்தமாதிரி அநியா ய மி ய
லொண்டும் மத்தவங்களுக் குத்
தெரியவேன் . அ வங் களு க் கெல்லாம் நெனவுவ ர வருஷத்துக் கொடுக் கக்
குடுககிய கந்திரீம் . அஞ்சி : பத்துருவச் சல்லீமேன் ” இப்படி இடை-நிறுத்தாது தோலுரித்துக் கொண்டி ருந்தாள் ஸ்ஃபுராக்கிழ வி.
குஞ்சிக் காக் கா வுக் கு க் கொஞ்சம் நிம்மதி போலிருந் தது தன்னையொத்த மன நிலை யில் கிழவி மட்டுமல்ல இன்னும் எத்தனையோ பேர் இருப்பார்க ளேயென்ற எண்ணத்தல் தான் !
'யா அல்லாஹ்" என்ற வாறு பள்ளிவாசல் படிக் கட்டில் தடம் பதித்த அவன் செவிப்ப றையில், கிழவி சொன்ன வார்த் தைகள் மீண்டும் எதிரொலித் தன.
'' 6T's Sgor Guylபிரச்சித் தின்டிட்டு . "
ஈரலப்

Page 13
மூன்றம் உலகம் :
L][Ifმრტ}6ქს நடைபெற்ற சர்வ தேச பொருளாதார ஒத்து ழைப்பு மகாநாட்டில் இறுதி கூட்டத்தின் பலாபலன்கள் சில வற்றைப்பற்றிய ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச் செய லாளர் குர்ட் வால்ட்ஹெயிமின் அறிக்கையை நியூயோர்க் பத் திரிகைகன் பிரசுரித்துள்ளன. இம் மகாநாட்டை வடக்கு-தெற் குப் பேச்சுவார்த்தை என மேற் கத்தைய பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
இம் மகாநாட்டின் பெறு பேறுகள் சிலவற்றைப் பற்றி மாத்திரமே பேசுவது சாத்திய மானது. மு த லா ஸ்ரீ த் துவ த் தொழிற்துறைபாடுகளினதும், வளர்முக நாடுகள் பத்தொன் பதினதும் பிரதிநிதிகள், தாம் முன்வைத்த நோக்கங்களைக் கூட எய்த் த் தவறிவிட்டனர் இரு வகை நாடு 4ளுக்குமிடையிலான பொருளாதார உறவு களின் அடிப்படைப் பிரச்சனைகள் நீக் கப்படாமலேயே உள்ளன.
வால்ட்ஹெயிமின் அறிக்கை, சிறிது காலத்திற்குப் பின்னர் உலகப் பத்தி ரிகைகளில் காணப் பட்ட மதிப்பீடுகளை விட ஒர
பொருளாதார விமோசனம் பெறுவதில் உறுதி
ளவே வித்தியாசமானதாக உள் ளது. இதில் சிலவற்றைப் பார்ப்போம் ; மலேசியப் பததி ரிகையான 'பிஸ்னஸ் ைம்ஸ்' * சொல்லுக்கும் செயலுக்குமி டையே பெரியதோர் இடை வெளி ' என்றும் ** வளர்முக நா டு களின் சோரிக்கைக்கு, செவிசாய்க்க ஐக்கிய அமெ ரிக்கா மேற்கு ஐரோப்பிய நாடு கள், யப்பான் ஆகியன விரும்ப வில்லை " என்று இந்தோனேஷி யப் பத்திரிகையான " "மெரெத் காவும் ‘’ ‘ஏழை, பணக்கார நாடு களின் நிலைகளுக்கிடையேயான இடைவெளி முன்னைப் போ வே விரிவானதாக இருக்கிறது" என்று டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகையும் எழுதி இருக்கின் றன.
மூன்ரும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் அதிருப்தியுடன் பாா ஸிலிருந்து வெளியேறினர் என்பதே இதில் முக்கியமான அம்சமாகும் ஏனெனில், சமத் துவம் பரஸ்பரம் பயன் அடிப் படையில் சர்வதேச உறவுகளைப் புனரமைக்கும் போராட்டத் தைத் தொடாந்து மேற்கொள் ளும் தமது திட உறுதியையே இது காட்டுகிறது, ஐ. நா.
22

பொதுச் செயலாளரின் அறிக் கையிலும் இது வலியுறுத்தப் பட்டிருக்கின்றது. வள ர் மு க நாடுகளின் ஐ க் கி ய த்  ைத க் குலைக்கவும், அவற்றைப் பிரிக் கவும் எடுக் கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன. அடுத்த ஐ. நா. பொதுச் சபைக் கூட் 1.க்தில், வளர்ச்சியடைந்த முத லாளித்துவ நாடுகளுக்கும் வளர் முக நாடுகளுக்கும் இடையில் கூர்மையாக வளர்ந்து வரும் முரண்பாடுகள் குறித்துப் பேசு வகற்கு மேற்குலகின் ராஜதந் நிரம் முகம் கொடுக்க வேண்டி யிருக்கிறது ஆணுல், இது, எண் ணற்ற எதிர்ப்பு 4ளுக்கு முகம் கொடுக்கும் என்பதில் 89 սմ மில்லை.
வளர்முக நாடுகளின் ஐக் கியத்தைக் குலைக்சவும், சோஷ விஸ் சமாஜ நாடுகளிலிருந்து
இவற்றைத் தனிமைப்படுத்த வும் என ஒரேயொரு குறிக் கோளையே மேற்குலகம் கை
யாண்டு வருகின்றது.
அதே வேளையில் மூன்ரும் உலக நாடுகளின் எல்லாவித மான துன்பங்களுக்கும் வெளி நாட்டு மூலதன நிதியீடே கார ணம் என்று ஐ நா. பொதுச் செயலாளர் கூறி இருக்கிருர் .
உலகம் முழுவதிலுமுள்ள பல தேசிய நிறுவனங்களில் 300 கோடி டாலர்களை லாப மாகப் பெற்றுள்ளன. இவை தமது மூ ல த ன த்  ைத விட இரண்டு மடங்கு அதிகமான காகும். இவையும், பணக்கார, ஏழை, நாடுகளுக்கிடையே விரி வடைந்து வரும் இடைவெளி அதிகமாவதும், ச ர் வதேச பொருளாதார உறவு களை த்
தேசப்
தீவிரமாகப் புனரமைக்காமல் பொருளாதார, சமூக அபி விருத்தியை எய்தும் குறிக்
கோளை அடைய முடியாது என் பதைத் தெளிவாகக் காட்டு கிறது.
சமதையான, ஜனநாயக ரீதி யான அடிப்படையில் சர்வதேச பொருளாதார உறவுகளைப் புன ரமைக்க வேண்டு மெனக் கோ ரும் வளர்முக நாடுகளின் கோ ரிக்கைக்கு சோவியத் யூனியன் முழுமையான ஆதரவை அளிக் கின்றது.
பின்தங்கிய நிலைமையைக் கடப்பதற்கு மேலும் அதிகமான வளங்களையும் வாய்ப்புகளையும் தமக்கு அளிக்க வேண்டுமென்ற வளர்முக நாடுகளின் கோரிக் கையை சோவியத் யூனியன் நியாயமானதாகக் கருதுகின் ADġil •
சமத்துவம், ப ர ஸ் ப ர ம் அடிப்படையில் சர்வ ד68וLשנ_ו பொருளாதார உறவு களே புனரமைப்பதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதென மூன்றம் உலக நாடுகள் திட சங்கற்பம் பூண்டுள்ளன. இப் போராட்டததின் வெற்றி வளர் முக நாடுகளின் சர்வதேச ரீதி யான அதிகாரத்திலேயே தங்கி யுள்ளது. இப்போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு, சோவு லிஸ் சமாஜ நா டு களுடன், வளர்முக நாடுகள் தமது வர்த்
தக உறவுகளையும் பல்முகப் பொருளாதார, விஞ்ஞா ன தொழில்நுட்ப ஒத்துழைப்பை
யும் பலப்படுத்துவது மிகவும் முக்கிய அம்சங்களில் ஒன்ரு கும்.
23

Page 14
6 9 விலுள்ள கைதேர்ந்த கலைஞர் 6) கள் என்னை ஒரே நொடியில்
ஒரு நவீன மனிதனுக அலங்கரித்து விட்டார்கள்.
- ரவீந்திரன்
நவமான சிகையலங்கார உபகரணங்களையும், வாசமிகு 女一 திரவியங்களையும் விநியோகிப்பவர்கள்
சுத்தமான யாழ்ப்பாண நல்லெண்ணெய்யை தலைநகருக்கு வர வழைப்பவர்கள்
படிப்பாற்றல் உள்ளவர்களுக்கென
ஒரு புத்தகப் பிரிவையே சிருஷ்டித்தவர்கள்
சலூன் சளுக்குத் தேவையான எல்லா 米ー
சாதனங்களையும் சகாயமான விலைக்கு உடனுக்குடன் வழங்குபவர்கள்
லீலா சலுரன்
24, யூனி கதிரேசன் வீதி, கொழும்பு 13.

=
குரூரம்
ජී.
"செம்பியன் செல்வன்"
கிராமத்தின் செம்மண் புழு தியை வாரியிறைத்துக் கொண்டு சென்ற ஜீப்பை தெருவில் வெற் றுடம்புடன் விளையாடிக் கொண் டிருந்த சிறுவர்கள் பாதியிலேயே விளையாட்டை நிறுத்திவிட்டு வியப்புடன் பார்த்து நிற்க சில துணிச்சல்காரச் சிறு வர் க ள் "ஹோய். ய்ம் . ஹூய்ய்." எனச் சப்தமிட்டவாறு அதன் பின்னே சிறிது தூரம் ஒடிச் சென்றவர்கள் அதன் வேகம் குறையவும், அப்போதுதான் அ த னு ள் ளே அமர்ந்திருந்த காக்கிச் சட்டைக்காரர்" கண் ணில் படவும் பயத்தால் வெல வெலத்து தப்பித்து சரேலென்று தெருவோர மரங்களின் பின் ஒடி மறைந்து நின்றவாறு நெஞ்சம் படபடக்க அது செ ல் லும் திசையை நோக்கினர்.
வேகமாகச் சென்ற ஜிப் அந்த வளவின் படலையடியில் கிரிச்" சென்ற பயங்கரச் சப்தத் துடன் பெருங் குலுக்கலுடன் நின்றது. வர்ணக் "கிரேப்" தாள் கள் சில படலையில் படபடத்துக் கொண்டிருக்க, அதன் அருகே ஆங்காங்கு சிலராயும் பலராயும்
கூட்டமாகச் சிதறிக் கானப் பட்ட அவர் கள், தம் பேச் சொழிந்து ஜீப்பைப் பார்த்தனர்; இரண்டு மூன்று போலீஸ் காரர் "தொப் தொப்" என வெளியே குதித்து இறங்கினர். டிரைவர் ஆசனத்தில் இருந்தவர் இருந்தவாறே ஸ்ரேரிங்கைப் பிடித்தவாறு வெளியே எட்டிப் பார்த்தான். அவனருகே யாரோ வெள்ளை வேட்டியுடன் அமர்ந் திருப்பது மங்கிய மாலை ஒளியில் தெரிந்தது
"யேசுதாசன் வூடுதா?. பொலிஸ்காரனின் உச்சரிப்பில் சிங்களத்தொணி மிதந்தது;
அவர்களிடையே பரபரப்பு. கறையான் வே லி உதிர்வது போல் எழுந்த து: யாரோ உள்ளே வேகமாக ஒடினன்.
உள்ளே கூடத்தில் முதற் பந்திக்கு இலை போட்டுக் கொண் டிருந்தார்கள். கூடத்துக் குந்தி லும், முற்றத்தில் விடப்பட்டி ருந்த "டிராக்டர் பெட்டியிலும்" பெண் வீட்டார் நிறைந்திருந்த னர். முகத்தில் பசிக்களை, வேர்
வையாக, அயதியாக படர்ந் திருந்தது;
"பாவம். எல்லாரும் நல்
லாக் களைச்சுப் போட்டியள். சேர்ச்சில எல்லாம் நேர காலத் தோட சுவாமியார் செய்தனுப் பிப் போட்டார். . வழியில இந்த டிராக்டர் வில்லுத்தகடு டைந்து எல்லாரையும் நடுக் காட்டிற் தவிக்க விட்டிட்டுது. இல்லாட்டி எப்பவோ கலியா ணச் சாப்பாடு எல்லாம் முடிஞ் சிருக்கும்" அவன் அம்மா கல்யா ணப் பரபரப்பிலும் வந்தவர்க ளுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறிக்கொண்டு அலுவலில் ஒடிக் கொண்டிருக்கிருள். அவள் முகத் தில் "கல்யாணமே வேண்டா மெண்டு சொல்லிக்கொண்டிருந்த பொடியன் ஒமெண்டு சம்மதிச்சு

Page 15
கட்டிக் கொண்டது பெருமித மாக மிதந்துகொண்டிருந்தது"
"யேசுதாசன். யேசுதாசன்" அவன் நண்பன் ஒருவன் பலமாக குரல் கொடுப்பது கேட்டது.
அ ம் மா வுக் குச் சிரிப்பு வந்தது.
"இந்த நேரத்திலும் அவ
னைத் தனியா இருக்க விடாது
கள் இதுகள். அவனுக்கும் இது களில உசிர். இல்லாட்டி இப்படி இதுகள் ஒடியாடித் திரியுங்களே. கலியாண அலுவல் எல்லாத்தை யும் அவன்ர நண்பர்கள்தான் பார்த்ததுகள்.
"இப்ப ஏன் அவனை? அவன் இப்பதான் உள்ள போனவன்" என்று அ வ ள் பதில் கூறிக் கொண்டு அடுப்படிக்குப் போகி முள். டொலிஸ்காரர் முற்றத் துக்கு வரவும், எல்லாரும் வாய டைத்துப் போகிருர்கள்.
"யேசுதாசன். அவன் எங்க போயிற்றது?? பொலிஸ்காரன் குரல் பலமாகக் கேட்டது.
மோப்பிள்ளையைத் தேடிப் பொலிசு வந்திருக்கு"
பெண்கள் த ங் க ள் 695 வேலைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு எழுந்து நின்ற னரி,
"யேசுதாசன். யேசுதாசன்" அவனுக்கு வெளி யில் நிகழ்ந்த எதுவும் அவன் கருத் திலே விழவில்லை.
அவன் வீட்டிலிருந்த ஒரே யொரு ஒடுக்கமான அறையில் ஒருபுறத்தே கலியாணத் தட்டு முட்டுச் சாமான்கள் . பலகாரப் பெட்டிகள், வெற்றிலைத் தட் டங்கள், வாழைக்குலைகள், கலி யாணத்துக்கு வந்த விருந்தினர் அவிழ்த்துப்போட்ட ஆடையணி கள் என்று நிறைந்திருக்க..
26
ஒரு புறமாக, பழங்கர்ல் கண்ணுடி மேசையின் காலோர மாக அவசரமாக, ஒழுங்கற்று விரிக்கப்பட்டிருந்த புத்பாயில் அவளின் பக்கலில் பரவச நிலை யில் தன்னை மறந்து. .
அச்சமும், நாணமும் விழி களில் படபடக்க. வியர்  ைவ ஏறிய மேனியில் பட்டுப்புடவை பிளவுஸ் கச கசக்க.
ஒரு காலை மடித்து, மறு காலைக் குத்திட்டு இரு கரங்க ளாலும் அதனை அணை கோலி
அவற்றிடையே வாய் புதைத்து இடையிடையே நிலம் செருகி நின்ற தன் கருவிழிகளால் அவன் மேல் பன்னீர் சொரிந்தவாறு. அந்தச் சொற்ப விநா டி நேரங்களின் த னி  ைம யி ல் மெளனம் கரைந்த உலகு அவர் களை எங்கோ அழைத்துச் சென்ற போது.
மீண்டும் அவன் பெயர் சொல்லிக் கேட்டது.
அப்போதுதான் கிணற்றடிப் பக்கமாக வாளி நிறைய நீரு டன் தூக்கேலாமல் தூக்கி வந்த அம்மாவின் காதில் அழைப்பு விழுகிறது. பொலிஸ்காரரை ச ன ங் கள் சூழ்ந்திருந்ததால் அவர்கள் அவள் பார்வையில் விழவில்லை. தண்ணிர் வாளியை "தொப்" என்று வைத்தாள்.
அதாரு புதினமா. வெளிய நிண்டு அவனை விசாரிக்கிறது?. இண்டைக்கு அவன் மாப்பிளை யெல்லே . இதுகூட அவன்ர சினேகிதங்களுக்கு தெரி யு து இல்லை. இந்தக் காலப் பிள்ளை யளே இப்பிடித்தான். அவனுக் கும் விடிஞ்சாப் பொழுதுபட்டா ஒரே சினேகிதக் கூட்டம்தான். இனித் தம்பி என்னண்டுதான் உவையளோடு முந்திமாதிரி சங் கரத்தியம் கொண்டு திரியப் போருா எண்டு பாக்கத்தான்

போறன். மாப்பிளை பொம்பிளை இப்பதான் கோயிலால வந்திருக் குதுகள். அதுகளும் காலையில பிருந்து வாயில் ஒண்டேயும் போடேல்ல. அதுகளுக்கும் நல்ல ப, பாயிருக்கும் விபரம் தெரி யாதவள் யாருக்குச் சொல்கி ருேமென்று இல்லாது சொல்லு வது கேட்கிறது.
"அவனுக்குப் பசியா?"
அவனுக்குச் சிரி ப் பா ப் வெடித்தது. அவளைப் பார்த் தhன். கன்னக் க துப் பி ல் தெளிந்த சுழிப்பு அவளும் சிரிப் பதாய் அவனுக்குப் போதையை பூட்டியது.
பூட்ஸ் சப்தம் முற்றத்தில்
ஆதிர மீண்டும் அந்தக் குரல் கேட்டது.
அ வ ன் திடுக்கிட்டான். பட்டுவேட்டி காலைத் தடுக்க
வேகமாக எழுந்தவன் சற்றுத் தயங்கி மெளனமாகப் பார்வை யாலேயே அவளிடம் விடை பெற்றுக் கொண்டு வெளியே மிதப்பவனுக வந்தான்.
"உவர்தான் ஆள்" யாரோ அவனை இனம் காட்டுவது கேட் டது. அவன் அந்தப் பக்கமாகத் கிரும்பினன்.
ஆனைவிழுந்தான் முதலாளி.
கு ள ம்
*என்ன முதலாளி. இங்க நிக்கிறியள். உள்ள வாங்களன்" அவன் உள்ளம் மேலும் குதுர சுளிக்க அவரை மரியாதையுட மும் அன்புடனும் அழைத்தான். முதலாளி வழக்கமாகத் தன் தோட்டத்தில் வேலைசெய்யும் ாந்தத் தொழிலாளியின் நல்லது கெட்டது எ தி லும் கலந்து கொள்ளாதவர் தன் வீட்டுக்கு ந்ைததைக் கண் ட சந்தோச மிகுநியில் பக்கத்தில் காணப் பட்ட பொலிசை அவன் சற்று மறந்து போளுன்.
யாரோ முதலாளிக்கு , ஆக, னம் தேடினர்.
அவன் பிடரியில் பலமான அடி விழுந்தது. எதிர்பாராத அடியினல் நிலைகுலைந்து, முகம் குப்பு ற விழுவதுபோலோடித் தன்னைச் சமாளித்துக் கொண் டான்.
"என்ன முதலாளி நீங்களும் பார்த்துக் கொண்டிருக்க இப் Lt. . . . . . . அவன் வார்த்தைகள் முடியவில்லை மறு அடி விழுந்தது;
என்னடா மொதலாளி. மொதலாளியிட மிசினை நீ கள வாண்டினதா??
மிசின?. என்ன மிசின்?"
"ஒனக்கு மி சின் தெரியே றல்ல அடிச்கக் கொண்டு போகத் தெரிருன்"
அவன் மு த லா வி யை ப் LITriësinrøðr . 8
அவர் மெல்லச் சிரித்தார்; எல்லாம் சகஜம் என்பதுபோன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு, சாந்தமாகச் சொன் ஞர். "யேசுதாசன், காசு கீக தேவையெண்டா என் ன ட் ட நேராக் கேட்டிருக்கலாம், கலியா னம் எண்டா அது இது எண்டு எக்கச்சக்கமாகக் காசு தேவைப் படும். அதுக்காகப் போய் தோட் ட த் தி ல தண்ணியிறைச்சுக் கொண்டிருக்கிற மிசினைக் கள வெடுத்துக் கொண்டு வாறதே. அங்க பயிர் பச்சையெல்லாம் கருகுது. உன்ன நம்பித் தோட் டத்தில விட்டதுக்கு இப்படியா நடக்கிறது. உனக்குத் தெரியும் இப்ப ஒரு "வாட்டப்பம்ப்" எடுக்கிறதில இருக்கிற கஷ்டத் தைப்பற்றி"
*என்ன முதலாளி. நீங்க பேசிறது? பயிர் பச்சை உங்க ளுக்குச் சொந்தமெண்டாலும் அதுகளுக்கு உயிரும் உணவும்
t

Page 16
ஊட்டுற நாங்களே அதுகளைக் கருகவிடுவமா? வாட்டப்பம்ப் காணுமப் போச்சு எண்ட சங்க
தி யே இப்பதான் எனக்குத்
தெரியுது"
"அப்ப நீ மிசினைப் பற்றிச்
GoFnraivavuorit "Lerr uiu?”
நான்தான் மிசின் எடுத்த தெண்டு ஆர் சொன்னது? எந்த ஆதாரத்தில் என்னட்ட வந்த னியள்?" அவன் ஆவேசத்துடன் கேட்டான்.
டேய் ஆதாரமா கேக்கி முய் மசிர் உம்மட்ட வர ஆதா ரம் தேவையா. சந்தேகம் போதாது?"
என்ன சந்தேகம்?? என்ர தோ ட் டத் தி ல வேலை செய்து நாள் கூலி வாங் குற நீ இப்ப கலியாணம் செய்ய ஏதடா காசு. பாரன் பெரிய விருந்து வேற"
"முதலாளி இவ்வளவு கல் நெஞ்சக்காரர் எண்டது இப்ப தா ன் தெரியுது.
கலியாணம் கட்டுறது கூட உங் களுக்கு ப் பொறுக்கேலாம
உங்கட்ட வேலை செய்யிற தொழிலாளி
இருக்கு அதுகூட உங்களுக்குச்
சந்தேகத்தைக் கொடுக்குது தொழிலாளியின் மெளனம், கூச் சல், சந்தோஷம், துக்கம் எல் லாத்தையும் கண்டே இப்படிப் பயப்படுறியளே முதலாளி"
நீ இப்படிச் சொல்லுவா யெண்டு தெரிஞ்சுதான் நான் கையோட பொலிசையும் கூட்டி யந்தனன். எனக்கு எல்லாம் விளங்கும். யேசுதாசன் மிசினை எங்க கொண்டுபோய் வித்தாய் toflursourr QFIraia6GurrG). வீணு அடிவாங்காதை,
பொலிஸ்காரர் மிருகத்தன மாகத் தாக்கினர். அவன் அல pai tismurros எழுந்தது:
உள்ளே மணக்கோலத்திலிருந்த மணப் பெண் வேகமாக வெளியே வந்தவள் அவன் மிருகத்தன மாக அடிபடுவதைக் கண் டு பயத்தால் உறைந்துபோய் நின் ருள். அவனுக்கு 'அடிபடும் வேத னையை விட, அவள் முன்னுல் தான் நிற்கு ம் கோலந்தான் தீயாகத் தகித்தது. அவன் அவ மானத்தால் குன்றிப் போஞன். கூட்டத்தினருக்கு கேள்வி முறையில்லாமல் தாக்கு வ து ஆத்திரத்தை மூட்டியது. ஒரு ளைஞன் வந்து யேசுதாசன் முன் நின்று கத்தினன், ‘இனி யாராவது அவனில கைவைச்சுப் பாக்கட்டும். அதுக்குப் பிறகு தான். . 象
"அவனில குற்றம் இருந்தா கோட்டுக்குக் கொண்டு போங்க. உங்களுக்கு அவனை அடிக்க அதிகாரமில்லை?
பொலிஸ் அரண்டது:
"பாரன் சாப்பிடக்கூட வழி யத்ததுகள் இப்ப நாலு பேர் சேர்ந்தோடன அதுகள் துள்ளுற துள்ளை' முதலாளி முணுமுணுத் 95Třř.
"முதலாளி அப்படிச் சொல் லாதே! உன்னுல இந்த நாயளை விலைக்கு வாங்கமுடியுமெண்டா. ஒரு தொழிலாளிக்கு அ வ ன் கண்ணசைவிலே உலகெலாம் பரந்திருக்கிற தொழிலாள கூட் டமே திரண்டுவரும். நீங்கள் எந்தச் சட்டத்தின்ரை துணிச்ச லில இப்படியெல்லாம் நடக்கி யள். அவன்தான் களவெடுத் தான் எண்டு எப்படிச் சொல்லு றியள்"
"அட! இங்க கட்சிபேசிற மனுஷன் இருக்கிருன்" என்ற பொலிஸ்காரன் முகத்தில் சங் கட ரேகை ஓடியது. ஏதோ புதிய பிரச்சனே உருவானதை உணர்ந்த 'முலாமி”கள் யேசு

தாசனப் பார்த்தார்கள். அவன் அவமானத்தாலும், ப யங் க ர தாக்குதலினலும் சிவ ன ற் று நின்றுகொண்டிருந்தான்.
தன் சொத் தைப் பறி கொடுத்தவன் சும் மா விடு ாைனே?" என்று பொருமினர் முதலாளி:
"முதலாளி நீங்க சொத் தைப் பறிகொடுத்திருக்கலாம்; ஆளுல் அதற்காக குற்றவாளி ாண்டு நிரூபிக்காதவரை ஒரு வனைத் தாக்க உங்களுக்கு அதி வாரமில்லை. அப்படிச் செய்யச் சட்டம் ஒண்டுக்குத்தான் அதிகா ரமுண்டு. நீங்க உங்கட்ட பண மிருக்கு எண்ட திமிரில பொலி சுக்காரரை விலைக்கு arris வந்து எங்களை நீங்க துன்புறுத் துவதாலதான் ஏற்கனவே எங் களை இளக்கமாக நினைக் கிற உவங்களுக்கு மேலும் கொண்டாட்ட மா ப் போகுது" இளைஞர் கள் மாறி மாறிப் பேசிக்கொண் டி ரு ந் தார்கள். அவர்கள் பயம் அதீத தாக்கு த லைக் கண்டதால் பயந்தோடி விட்டது. "உங்கட தோட்டத்
தில நூத்துக் கு மேலால ஆக்க ள் வேலை செய்யேக்க
மிசின் காணுமப் போனதுக்காக இவனை இப்படித் தண்டிச்சா 86oLä6Lon?"
இதுவரை பேசாமலிருந்த பெண்களிடமும் முணுமுணுப்பு எழலாயிற்று. "ஒரு கேள்வி
றையில்லையா? பாவம் ஒரு
சாலி சுரட்டுக்கும் போகாத பிள்ளை, ஏழை எளியதுகளெண் டால் என்னத்தையும் செய்யி றதா. பாவம், பாரன் பொடிச் இயும் பதகளிச்சுப் போய் நிக்
திறதை"
- மணமகளின் விம் ம ல் அனைவரின் ஆத்திரத்தையும் கூட் டியது.
நிலமை மாறுவதைக் கண்ட பொலிசுக்கார்ர் அதட்டினர்.
யேசுதாசன் ஜீப்பில ஏறு" நாங்க அவனைக் கொண்டு போக விடம் இளைஞர் கூட் டம் வழிமறித்தது.
பொலிஸ்காரன் முகம் சிவந் 竺gi·
"எங்கட டியூட்டிய தடுக்கி றது நீங்க. உங்களுக்கு மிச்சம் கூடாது. போனதடவை நடந் தது தெரியும்தான. ?"
முன்பொருமுறை இப்படித் தான் கோபித்துக் கொண்டு போன முலாமிகள் பொலிஸ் டிரக்கோடு வந்து மிருகத்தன மாகத் தாக்கிப் பலரை அரெஸ்ட் செய்துபோனதை நினைத்தனர்,
"மச்சான் பயப்ப டாம நீ போ. . அவங்க பொலிஸ்டே சனுக்குத்தான் கூட் டிக் கொண்டு போ வாங்க. நாங்க பின் ஞலயே பிணைவாற்ம்"
ஜீப் புறப்பட்டது சோமால மாதாவே அம்மாவின் கு ர ல் ஒலித்தது.
2
ஜீப் ஓடிக் கொண்டிருந்தது. அவன் கரங்கள், ஜீப்பின் மேல் கூரைக் கம்பி ஒன்றுடன் கைவிலங்கால் பிணைக்கப்பட்ட நிலையில் நின்று கொண்டிருந் தான். போ கும் வேகத்தில் விநாடிக்கொருமுறை அ வ ன்
நெற்றி கம்பியுடன் மோதிக் கொண்டிருந்தது. வேதனையால்

Page 17
நெற்றி விண்விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்தது:
"அட இப்ப சொல் as L-rr Sgeir
எங்
"எனக்குத் தெரியாது"
"சொல்லுறது இல்லே நீ. சாறது"
நான் எடுக்கேல்ல. எனக்கு ஒண்டுமே தெரியாது"
குண்டாந்தடியால் அவ ன் பிருஷ்டத்தில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.
"ஆ. ஐயோ. அம்மா. அவன் பட்டு வேட்டி நழுவியது சிரிப்பொலி எழுந்தது.
"அட அம்மா கூப்புடுறது. ஒம் பொண்டாட்டி கூப்புடு. அது பாக்க மிச்சம் நல்லது"
பிடரியில் அறை விழுந்தது
அவன் நெற்றி கம்பியில் பல மாக மோதியது.
ஐயோ..."
"நீ சொல்றதில்ல. உயி ரோட தப்பமாட்டாய். சொல் சொல்"
குண்டாந்தடிகள் alpaigy விளையாடின. முதுகு, தோள் பட்டை, குதிக்கால், இடுப்பு, ஆடுசதை பிரஷ்டபாகம் 0 w 9
தெரியாது, தெரியாது, தெரியாது.
பொலிஸ்காரருக்கு களைப்பு மிஞ்சியது.
முதலாளி தன் சி க ர ட் கேசை எடுத்துக் கொடுத்தார். அவர்கள் ஆளுக்கொன்று எடுத் ததோடு, த ங் கள் சட்டைப்  ைப யி ல் மேலதிகமாக ஒவ் வொன்று எடுத்துக் கொண்டார் கள். முன்னுலிருந்து சி க ர ட் லைட்டர் சுடர் குதித்து வர அதில் அவர்கள் பொறி இழுத் துக் கொண்டனர்,
"syu'untlrt 1" uja)5abu a.dit ளிழுத்து நன்முக வெளியிட்ட னர். அவர்களின் முகத்துக்கு நேராக அவன் இடுப்புக் கச்சு டன் நின்றிருந்தான். ● @ பொலிஸ்காரன் முகத்தில் குரு ரப் புன்னகை நெளிந்ததுரு
அவனின் டுப்புப் பட்டி யைப்பலமாக பிடித்திழுத்தான்.
அறுந்து நழுவி விழுந்தது. அவன்
அவமானத்தால் குன்றினுன். அவர்கள் ஆரவாரமாகச் சிரித் தனர். ஒருவன் மிகக் கொச் சையாக, ஆபாசமாக அவனின் உறுப்பை வர்ணித்தான். இன் ஞெருவன் தன் சிகரட் தணலை அவ்வுறுப்பை நோக்கி.
"ஆண்டவரே! அவன் அல றல் அந்தக் காட்டுப் பகுதி யையே கலக்கியது. நகக் கண் கள், நொய்மைப் பகுதிகளில் த ண ல் தன் முத்திரையைப் பொறித்துக் கொண்டிருந்தது.
அவன் இறப்பை வேண்டி பிரார்த்திக்கலாஞன். இறப்பு ஒன்ருலேயே தன் வேதனையை தீர்க்க முடியும் என அலறலா ஞன்.
சொல்லடா மிசின் எங்க வச்சிருக்கிருய் எண்டு" முதலாளி சீறிஞர்.
* அப்படி ஏதும் செய்திருந்தா இவ்வளவுக்கும் நான் சொல்லி யிருப்பனே, ஐயோ முதலாளி எனக்கு உண்மையிலேயே டும் தெரியாது" t
"உனக்கா தெரியாது. எல் லாரிட்டயும் சரியா விசாரிச்சிட் டுத்தான் உன்னட்ட வந்தஞன். நீ நல்ல திறிகிஸ்காரன். இல் லாட்டி இவ்வளவு பிடிவாதம் பிடிப்பியா. வேலாயுதம் நீதான் மெசினைத் தி ரு டிக் கொண்டு போனதைப் பார்த்ததாக சொன் னவன்: வீ ஞ க ச் சாகாதை மிசின் எங்க?"
9,

*முதலாளி எங்கட பரம்ப  ைரயிலேயே திருட்டுப்புத்தி
கிடையாது, நீங்க முதலில வேலாயுத்த்தை விசாரியுங்க. அதை விட்டு.
"ஆட முதலாளியை எதுத் துப் பேசறது?
மடார். மடார். அவ ன்
முகம், முதுகு முழ ங் காலை மடித்து ஒருவன் அவன் வயிற் றில்..
மிருகத்தனமாக தாக்கு தலில் இருந்து தற்காலிகமாக விடைபெற்றுக் கொஞ்சம் 三怨夺 வாசமாக இருக்கும் போலிருந் தது. நரம்புகள் "விண் விண்" எனத் தெறித்தன. தசைகள் குழைந்து உருக்குலைந்து உதட் டால இரத்தம் வழிந்தது.
* 35 lbı?TrrgFTL'l- பம் ப் கொடுத்தனன்" (தம்பிராசா என்னே மன்னித்து விடு. வேதனை தாங்க முடியாமல் உன் பெயரை பயன் படுத்தி விட்டன்)
*சரி தம்பிராசான்ட வீட்
டக் காட்டு?
ஜீப் திசை திரும்பி ஓடியது.
3
தம்பிராசா தன் வீட்டின் முன்னல்ஜீப் வந்து நிற்பதை யும் அதிலிருந்து இறங்குபவர்க ளையும் வியப்பால் பார்த்தான். அவனும் கல்யாணவீட்டிற்கு வந் திருந்தவன்தான்.
யேசுதாசனை அவன் முன் இழுத்துச் சென்றனர்;
"என்னடா பாக்கிறது இவ னைத் தெரியுமா?"
"தெரியும்?
"அவன் தந்த மிசின் எங்க?"
'மிசின. என்ன மிசின் எப்ப தந்தது" த ம் பி ரா சா
வார்த்தைக்கள் முடிக்கவில்லை;
மண்ணில் புரண்டான்,
"பொய்பேசாத. எங்க
மிசின் வைச்சிருக்கிருப்?"
தம்பிராசாவின் மேனி எல் லாம் குண்டாந்தடிகள் உறவா டின. யேசுதாசனின் மனம் பத றியது. "ஐயோ "ஐயோ இல்ல இல்ல. நான் பொய் சொன்ன ஞன்"
அவன்மீது பாய்ந்தனர். ஆத்திரம் திசை திரும்பியது.
"நாயே பொய் சொல்லி
எங்களை ஏமாத்துறது?
அவன் தெருப் புழுதியில் சுழன்முன்.
சொல்லடா எளிய நாயே. எங்கடா வித்தனி.
“முருகையனிடம் தா ன் u66
ஜீப்பில் அவனை ஏற்றினர்.
4
பொலிஸ்டேசன் வாசலில் ஆண்களும் பெண்களுமாக go) னைப் பிணை எடுக்க வந்திருந்த னர். மணப்பெண் கூட அவனைப் பார்க்க வேண்டும் என்ற துய ரத் துடிப்பில் வந்திருந்தாள். அவளின் கண்ணிரில் முதலிரவுக் கனவுகள் கரைந்தோடிக் கொண் டிருநதன.
எங்களுக்கு முன்னர் புறப் பட்ட ஜீப் ஏன் இவ்வளவு நேர மாக வந்து சேரவில்லை. வழி யில் அவனை எங்காவது வைத் துத் துன்புறுத்துகிருர்களோ? ஒரளவு விபரம் தெரிந்த சில இளைஞர்கள் பரபரத்தனர்.
எப்படியும் மாப்பிள்ளையை மீட்டுக் கொண்டு போவதாக

Page 18
அவர்கள் அந்த ஆலமரத்தடியில் காத்திருந்தரர்கள். நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
அவன் பயத்தாலும், வீம் பாலும் சொன்ன பொய்களால் ஆத்திர வேகத்துடன், பலத்த ஓசையுடன் பதினெரு மணிக்கு ஜீப் பொலிஸ் டேசனுக்குள் புகுந்தது.
அவர்கள் கூட்டமாக உள்ளே சென்றனர்.
அவனிடம் அவர்கள் ஏதோ வாக்குமூலம் வாங்கிக் கொண்டி ருந்தனர். கனவுக்கும் தனவுக்கு மிடையில் அவர்கள் சொல்வதற் கெல்லாம் ஆடிக் கொண்டிருந் தான். அவன் தண் பர் க ள் பொலிஸ்டேசன் வாசல் வராந் தையில் நின்று பார்த் துக் கொண்டிருந்தனர்.
என்ன விடுவான்களாமா??
மாஜிஸ்ரேட்டிடம் கொண்டு போனத்தான் பினே எடுக்கலாம்; இப்ப அவன் இருக்கிற நிலையில மாஜிஸ் ரேட்டிடம் கொண்டு போகான்கள் அவன்களுக்குத் தான் கெடுதிவரும். ஒருவேளை நாளைக்குத்தான் எடுக்கலாம் போல” *メ
அப்ப நாங்கபோய் மாஜிஸ் ரேட்டிடம் சொன்ன என்ன?”
அவர்கள் தமக்குள் தீர்க்க மாக ஆலோசித்துக் கொண்டி ருக்கையில் வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு 'பொலிஸ்காரர் இறங் தினர், அவர் கள் மத்தியில் ஊருக்குப் பெரிய மனுஷராக நடக்கும் கனகசிங்கம் இறங்கிக் கொண்டிருந்தார். அ வ ர து
தோட்டத்தில், ஆனை விழுந்தான் முதலாளியின் மிசின் வேலை செய் வதாகத் தகவல் வந்ததுபொலிஸ்காரர் "ஆளையும் சாமா னையும்" கொண்டு வந்துள்ளனர். பின்னுல் பயந்தபடி வேலாயுதம் நடந்து கொண்டிருந்தான்.
உள்ளே பொலிஸ்காரரிடம் பரபரப்புக் கண்டது. விடயம் தி ச்ை திரும்பியதைக் கண்டு அவர்களுக்கு வியர்த்துக் கொட் டியது. முதலாளி பயத்தாலும் குற்ற உணர்வாலும் யேசுவின் பக்கம் பார்க்கவே அஞ்சினர்.
அவனின் நண்பர் களை எஸ். பி. உள்ளே அழைத்தார்.
5
அவனை அவன் நண்பர்கள் நிரபராதியாக மீட்டுக்கொண்டு வந்ததை அவள் தூரத்திலி ருந்தே பார்த்தாள். அவளின் நெஞ்சத்தில் அவன் கோலம் இரத்தத்தைக் கொதிக்க வைத் தது. அவளுக்காக அவன் நண் பர்கள் காத்திருந்தும் போராடி யதும் அவனுக்கு நண்பர் மத்தி யில் இருந்த செல்வாக்கைப் புலப்படுத்தியது. துயரத்தினூ டும் பெருமை உணர்வு தென் பட அவனைப் பார்த்து புன்ன கைத்தாள். கடைவிழியில் கண் னிர் பெருக்கெடுத்தது. அப் போதுதான் அவனும் அவளைப் பார்த்தான். கல்யாணப் பெண் தன் முதலிரவு அன்று தன் கணவனைத் தேடி பொலிஸ்டேச னுக்கு முன் காத்திருந்தது அவ னுக்கு அவமான ஆவேசத்தை ஏற்படுத்தியது; அவள் தன்னைப்

حصاسهای حسام محصمیم بحراسمی بسیاسامی حیاسی حسامی حیای
க0ே இலத்திய 跑學獎
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 12-00
(மலர் உட்பட)
தனிப்பிரதி 75 ســـــــــ۔
இந்தியா, மலேசியா 18- 0)
(தபாற் செலவு உட்பட
^-N------&-------“----^---^---
f
பற்றி என்ன எண்ணுவாளோ என்ற நினைப்பு அவனுக்கு திகி லூட்டியது. அதே வேளை கண் ணிர் துளிர்க்கத்தன்னை நோக்கி புன்னகைப்பதைக் கண்டு அவளை நோக்கி வேகமாக தன் நண்பர் களின் கைத்தாங்கல மறந்து முன்னேக்கி காலடிவைக்க முனைந் தான்.
"ஐயோ அம்மா.. eÉávrr எலும்பில் எதுவோ முறிந்து இருப்பது போன்ற வேதனைத் துடிப்பில் அப்படியே குந்திவிட் டான். அவளும் நண்பர்களும் அவனை நோக்கி ஓடினர்.
6
இரவு வேளையில் மங்கிய ஒளியில் ஆஸ்பத்திரி மெளன
மாக இயங்கிக் கொண்டிருந்தது; நர்ஸ், டாக்டர்களின் பரபரப்பு ஒசைகளைத் தவிர மெளனம்ே நிலவியது.
அவனைப் பரிசோதித் த டாக்டர் ஒரு படுக்கையில் 'அட்
யும் அழைத்துக் கொண் டு வெளியே வந்தார்,
“டாக்டர் அவனுக் பத்து ஒன்றுமில்லையே? அகத்து கேள்வியை மீ றிக் கொண்டு விம்மல் ஒன்று எழுந்தது. டாக் டர் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார்.
'அவன் பெண் சாதி டாக்ர் இன்றுதான் கலியாணம் ஆச்சு அதுக்குள்ள அவன்ர கெட்ட காலம் .."
டாக்டரின் முகம் இருண் டது. அவர் உதடுகள் துடித் தன.
சொல்லி சொல்
' ar aireoir t-tréitil-litir றியள். விளப்பமாகச் லுங்கள்"
மோசமா தாக்கியிருக்கி ரூர்கள். சித்திரவதை வேறு. செய்யக்கூடாத இடத்தில் செய் திருக்கிருர்கள். அவன் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவணு என் பதை என்னுல உடன் சொல் லேலாது. சில சமயம் கர்த்தரின் கிருபை எப்படி இருக்குமோ.
டாக்டர் தன்னை அறியாமல்
நெஞ்சில் குரு  ைசயி ட் டு க் கொண்டார்.
"டாக்டர்". பலமான அல
Pல் ஆஸ்பத்திரியின் அந்தகா ரத்தைக் குலைத்தது; fk

Page 19
Y
‘ய்அத்ஆர்த்த்அம்'
ராஜ பூீரீகாந்தன்
சடைத்துப் பருத்திருந்த மரங்களினூடு தெரிந்த பெற்ருே க்ஸ் வெளிச்சத்தை இலக்கா கக் கொண்டு சயந்தனும்: தங்க ராசாவும் நடந்து கொண்டிருந் தார்கள். உடுக்கைகளின் உரப்பு வரவரத் தெளிவாகக் கேட்டது. , நிழல்களாகத் தெரிந்த உருவங் கள் மனிதர்களென ன ம் புரிந்துகொள்ளும் தூரலில் வந்து விட்ட்ார்கள். சயந்தன் தங்க ராசாவை நெருங்கித் தனது வலதுகை வி'ர'ல் களை அவனு டைய இடதுகை விரல்களுடன் கோர்த்துக்கொண்டான். சிறிது சிறிதாக அவனுடைய பிடி இறு கிற்று. அருகில் வந்துவிட்டர்
s
விழுதுவிட்டு விசாலித்தி ருந்த ஆலமரத்தின் கீழே ஆண் க்ளும், பெண்களும்.குஞ்சு குரு மன்களும் கைகூப்பிச் சிரம் தாழ்த்தி நின்றர்கள். அத்தளை பேரும் ஏதோவோர் அமானு சக்தியினுற் கட்டுண்டிருந்தார் கள். சயந்தன் ஏதோவொரு வழுவழுப்பான பொருளை மிதித்து விட்டான், அது ச ர ச ரத் து ஓடியது.
கத் தெரியவில்லே7
6(5 மந்திரக்கோலையும்
சான்னடாப்பா ஓடுது?"
சோரைப் பாம்பாயிருக்கும்" என்ருன் தங்கராச ர.
மேற்கொண்டும் அந்த மணல் ஒழுங்கையில் அவர்கள் நீடந்த போதும் சயந்தனின் கால்கள் நிலத்திற் பாவவில்லை. இரண்டு கைகளாலும் தங்கராசாவின் இட்து கரத் தைப் பறறிக் கொண்டான். s
இந் த ப் புதியவாகளின் வரவு அந்தக் கிராமப்புற மக் களைக் கிஞ்சித்தும் பாதித்தத: விபூதித் தட் டுடன் நின்ற சிறுவன் இவர் : %ளக் கண்டுவிட்டான்' சுற்றி நின்ற கூட்டத்தினூடு புகுந்து இவர்களிடம் வந்தான். தானே விபூதியை அள்ளி அவர்களைக் குனியச் செய்து நெற்றியில் உத் தூளனமாகத் தரித்துவிட்டான் தங்கராசா சில நாணயக் குற்றி களை விபூதித் தட்டிற் Guit -- தும் அச்சிறுவன் திரும் பி ச் சென்ருன்.
சுற்றிலும் வட்டம் நின் றவர்களே விலக்கிக் கொண்டு சயந்தனை இழுத்துக் கொண்டு á51šič, J. Tófff முன்னே சென்ருன், அந்தப் பனிக்குளிரிலும் வியர்வை
வழிந்தோ- வெற்றுடம்புடன் ரு வ ர் உடுக்கை அடித்துக் கொண்டிருந்தார்கள். குறுகித்
திரண்ட உடலமைப்பும் வழுக் கைத் தலையும் கொண்ட பூசாரி கணிரென்ற கு ர லி ற் பாடிக் கொண்டிருந்தான். கழுத்து நரம் புகள் விம்மிப் புடைத்தன. கரத்தில் ஓர் எழுமிச்சம் لق س20L பழத்தையும், வலது கரத்தில்
வைத் ஒருபுறம்
துக்கொண்டு தலையை
சிறிதே
சாய்த்து வலது காலைச் தூக்கி இடதுகாலில் உடலின் முழு’பார்த்தையும் போட்டுக் கொண்டு உடுக்கைகளின் தான
s

வாரத்திற்கேற்பச் ட த்துடன் வெற்றிலைக் கா வி
ஏறய பற்கள் தெரிய அவன் பாடிக்கொண்டிருந்தான். மனத் தில் ஒருவித பயவுணர்ச்சியை ஏற்படுத்தியது.
அவனுக்கு மு ன் னே கட் டான உடல்வாகு கொண்ட அழகிய பெண்ணுெருத்தி தலை விரி கோலத்துடன் அவனுடைய பாடலுக்கு இயைவாக ஆடிக் கொண்டிருந்தாள். இறுக்கமான மேற்சட்டை egy 6ly (Gij 60 l- II திரண்ட உ ட லை க் கெளவிப் பிடித்திருந்தது. பூசாரி ஊற்றிய மந்திரித்த நீர் அவளுடைய சிவந்த உடலோடு சட்டையை ஒட்டவைத்து விம்மிப் புடைத்த அங்க ங் க ஃாத் துல்லியமாகக் காட்டின. பூசாரியின் செவ்வரி படர்ந்த கண்கள். அவற்றையே
உறுத்திப் பார்த்துக் கொண்டி ருந்தன.
*ாந்தேனம்மா தூயவளே நீ
எங்கிருந்து வாரு ய் - சொல்லு எந்தேனம்மா நாயகியே நீ வந்தவழியென்ன - உந்தன் கவின்கொங்கை காட்டி
யென்ன..
த லை வி ரி கோலத்துடன் ஆடிக்கொண்டிருந்தவள் திடீரெ னப் பாய்ந்து சென்று ஆலமரத் தின் கீழே செருகியிருந்த குலங் களிலொன்றை இழுத் து க் கொண்டு கூட்டத்தினுள் புகுந் தாள். கூடியிருந்தோர் விலகி அ வளு க் கு வழிவிட்டார்கள். வேலியோரத்தில் ஆலமர விழு தொன்றினைப் பிடித்துக்கொண் டி ரு ந் த வாலிபனுெருவனைத் த? முடியிற் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள். க ல வ ர
முற்ற சனங்கள் கிசுகிசுத்தார்.
கள்.
*கந்தவனம் ஆப் பி ட் டு ப் போனன்"
சிறிய ஆட்
தேவி இண்டைக்கவனைச் சும்மா விடாது?
நானிது எப்பவோ சொன் னனன். இந் த ப் பொடியன் செ ய் யி ற அட்டகாசத்தைத் தேவி எப்பிடியும் பிடிக்குமெண்டு
என க் கு வெள்ளாப்போடை தெரியும்"
பின்னையென்ன சிவலிங் கண்ணை தொழில் துப்புறவு
செய்யிறவன் குடி க் கத் தான் வேணும். ஆனல் இப்பிடியோஎதுக்குமொரு அளவு கணக்கு வேண்டும், உவன் கந்தவனம் நாக்கிலை சாராயம் பட்டால் நித்திரைப் பாயாலை எழும்ப மாட்டான். குடிச்சுப்போட்டு அவள் பொடிச்சியைப் போட்டு மிரிக்கிற மிரி உன்னனை அதைப் பார்க்கவே ஏலாது"
*அதுதானே தேவி ஆளைப் பிடிச்சுப்போட்டுது. இனித்தம்பி ஒரு வழிக்கு வருவர்"
உவன் கந்தவனத்தை அஞ் சாறு வெள்ளி இந்தப் பக்கமுங் காணவில்லை. மறைக்கிறதைத் தெய்வத்துக்கும் மறைக்கலாமே. இண்டைக்கெண்டு வந்து ஆப் பிட்டுப்போனன்"
கந்தவனம் கூட்டத்தின் நடுவே தலைகுனிந்து நின்றன். அவனைச் சுற்றிச் சூலத்தைத் தாறும்ாருகச் சுழற்றியவாறு கைகளில் அணிந்திருந்த வ்ெண் கலக் கழஞ்சுகள் கிலுகிலுக்க அவள் ஆடிக்கொண்டிருந்தாள்
உடுக்கைகளிரண்டும் சேர்ந்து அதிர்ந்தன. பூ சா ரி இடது  ைகயி லி ரு ந் த எலுமிச்சம் பழத்தை அடி க் கடி உயரே தூக்கி நெரித்துக்கொண்டு உச்ச ஸ்தாயியில் வேகமாகப் பாடி ஞன்: அவளுடைய ஆட்டம்
மேலும் விறுவிறுப்படைந்தது.
"தேவி, நீதானம்மா எனக் கொரு வழிகாட்ட வேணும்.

Page 20
இனியெண்டாலும் என்ரை மணி சனுக்குப் புத்தியைக் குடம்மா” கூட்டத்திலிருந்த கந்தவனத்தின் மனைவி வாய்விட்டு பிரார்த்தித் தாள். அவள் கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தது.
"டேய். சூலத்தை நிலத்தில் கொண்டு அவனைக் Lintair.
象
0L LLLL S S 0L S LLL LLS SL LL LSLL SLLLLLLLY LLLL LSL L SL0zL LL
கந்தவனம். .
ஊன்றிக் கூப்பிட்
"அடேய். என்ன தைரியம் நான் கூப்பிடுறன் நீ பேசாமலி ருக்கிறியோடா? டேய் ய் ய் க.ந் த.வ. ன. ம்..ம்" உடுக் கைகளையும் மீறி அவள் குரல் உயர்ந்து ஒலித்தது.
என்ன தாயே?? குனிந்த தலை நிமிராமலே கேட்டான்.
"ங். ஆ. அ ப் பிடி வா வழிக்கு நீ இனிக் குடிப்பியோடா அடோய் கந்தவனம் நீ இனிக் குடிப்பியோடா?
சிறிது நேர மெளனத்தின் பின் அவன் உறுதியான குரலில் கூறினன்: "இல்லையம்மா நான் இனிக் குடிக்கவே மாட்டன்"
அவள் விபூதித் தட்டை வைத்திருந்த சிறு வனிடம் சென்று கைநிறைய விபூதியை அள்ளி கந்தவனத்தின் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால்வரை தடவினுள். குனிந்திருந்த அவ னுடைய முகத்தைச் சூலத்தால் உயர்த்தி தனது வலதுகையை வாயருகே கொண்டுவந்து எஞ்சி யிருந்த விபூதியை அவனுடைய முகத்தில் ஊதினுள். t
*சத்தியமாக் குடிக்க மாட் quunr?” r
தேவியறிய" அவளுடைய
விரிந்த தலைக்குமேல் தனது வலது கரத்தை உயர்த்திச் சத் தியஞ் செய்தாள்,
இேதுகூட ஒருவகை உளவி யல் மருத்துவந்தான்" தங்கராசா சயந்தனிடம் கூறிஞன்.
"எப்படி?"
"மனிதன்ரை மனம் வேறு சிந்தனைகள், யோசினைகள் எது வுமேயில்லாமல் ஏதோ ஒன்றிலைஅது உண்மையோ பொய்யோ வெண்ணிறது ஒருபுறமிருக்க, மூற்றுமுழுதாக லயித்து உணர்ச் சியின் உச்சத்திலை இருக்கேக்கை , அந்த உணர்ச்சி அன்பினுலையோ அல்லது நம்பிக்கையினலையோ இல்லாட்டில் பயத்தினலையோ இருக்கலாம், கட்டளைகளை இலகு வாக ஏற்றுக்கொள்ளும். அது மட்டுமில்லை அந்தக் கட்டளைகள் மளுேதத்துவ நிபுணர்கள் மீள் துயில் நிலைக்குள் வைச்சிருக்கும் ஒருத்தனிடம் கூறும் சொற்கள் எவ்வளவு தெளிவாக அவன்ரை
அடிமனத்தில், அதுதான் சப் கொன்ஸியஸ் மைன்டில் பதி யுமோ அவ்வளவு தெளிவாக
ஏன் அதைவிட இன்னுமொரு படி ஆழமாக அவன்ரை அடி மனத்தில் பதியும்"
அப்ப ஒரு சைக்கோ அணு லிஸிஸ் இங்கை நடக்கிறதெண்டு சொல்லிறியோ? இனிமேல் இவன். . பேரென்ன ஒ கந்த வனம் இ னி மே ல் குடிக்கவே மாட்டானெண்டது நிச்சயம்"
"நிச்சயமாகக் குடிக்க மாட் டான்?
"அப்ப உலகத்திலையுள்ள குடிகாறரையெல்லாம் இஞ்சை கொண்டுவந்து நல்லாக்களாக மாத்தலாமெண்ணிறியோ?"
அேப்பிடி நான் சொல்ல வரேல்லை. இதெல்லாம் ஒரு நம் பிக்கையிலைதான் நடக் குது. மத்திரங்களை தேவதைகளை, கடவு ள் க ளே - அது என்ன பிருன்ட் கடவுளெண்டாலுஞ்
6

சரிதான் இதய சுத்தியோடை, மt) சுமறு ல்லாத முழு மன தோடை நம்பிஞல் இது சித்திக்
கத்தான் செய்யும். இது மட்டு மென்ன உலகமே ஏதேதோ எதிர்பார்ப்புக்களின்ரை நம்பிக் கையில்தான் இயங்குது.
*எப்பிடியெண்டாலும் ஒரு குடிகாறனையெண்டாலும் மனித ஞக்க உதவியிருக்கே. அதுக்காக நாணிதை வரவேற்கிறன். ஆனல் ரவுன் சைட்டிலை இதெல்லாம் சரிப்பட்டு வராது"
ஏனப்படிச் சொல்லிருய்?" என்று கேட்டான் தங்கராசா.
"அங்கைதான் மனிதன் எதி லும் நம்பிக்கையில்லாமல் அலை யிருனே. தன்னிலை நம்பிக்கை யில்லை, தான் கட்டின பெண்டி விலை நம்பிக்கையில்லை, தான் பெத்த பிள்ளையிலை நம்பிக்கை யில்லை- அதுகள் தனக்குத்தான் பிறந்ததோவென்னிறதிலை கூடக் கனபேருக்குச் சந்தேகந்தான். நம் பிக்  ைக யின் மையில்தான் அனேகம் பேருக்கு நம்பிக்கை. ஆனல் ஒரேயொரு விசயத்தில்
எல்லாரும் வலு நம்பிக்கை இருக்கு"
"அதென்னடப்பா அப்பிடி
யொரு நம்பிக்கை?"
'தன்னைத் தவிர மற்ற வ னெல்லாம் படுபேயரெண்டதில் நம்பிக்கை. இன்னுஞ் சிலபேருக் குச் சனங்களை எப்பீடியும் பேக் காட் ட லா மெண்டதிலை நம் பிக்கை.
அடுத்தநாள் மத்தியான யாழ்தேவியில் கொழும்பிற்குப் போவதற்கான ஆயத்தங்களைத் தங்கராசா செய்துகொண்டிருந் தான். கிராமச் சூழலுக்குப் புதியவனுன சயந்தன் முதல் நாளிரவு அம்மாள் கோயில் நினைவுகளிலிருந்து முற்றுமுழு
தாக விடுபடவில்லை. அவர்களுக் குச் சாப்பாடு கட்ட வாழையிலை வெட்டப்போன தங்கராசாவின் தாய் புதிய செய்தியொன்றைக் கொண்டுவந்தாள்.
'தம்பீ! உவன் பொடியன் கந்தவனத்துக்கு குத்தகைக்கார மணியத்தார் தோட்டத்துக்கை வைச்சு அடியடியெண்டு அடிச் சுப்போட்டாராம்"
ஏனெனை அடிச்சவர்?"
"போனவரியக் குத்தகைக் கா சு இன்னுங் குடுக்கெல்லை யாம். கந்தவனம் இறைப்புக்
 ெக ண் டு வெள்ளாப்போடை தோட்டத்துக் கிழக்கு வசப்பாலை வந்திருக்கிருன். மணியத்தார் காத்துநிண்டு அடிச்சிருக்கிருர், அ ந் த க் குடிகாரன் ஒண்டும் பேசாமல் குத்தகைக்கார மணி யத்தாரைச் சும் மா விட்டது பெரிய புதினமாக் கிடக்கு"
"அவனினிக் குடிக்கமாட்டா னம்மா. நேத்து அம்மாளாத் தையில் சத்தியம் பண்ணியிருக் கிருன். அவன் முந்தநாளையில் ஆளாயிருந்தால் மணியத்தாரி இண்டைக்குப் பிணமெல்லோ .
தங்கராசாவும், சயந்தனும் பதினுெரு மணி கொடிகாம பஸ்
சைப் பி டி க்க மாலிசந்தியை நோக்கிப் போய்க்கொண்டிருந் தார்கள். வதிரிச் சந்தியைத்
தாண்டி பே பி கடையடிக்கு வந்தபோது கந்தவனம் கையில் இரத்தம் தோய்ந்த கம்பொன் றுடன் உா க் க ச் சத்தமிட்டு தூஷண வார்த்தைகளைப் பேசிக் கொண்டு அவர்களை விலத்திச் சென்ருன் . பட்டைச் சாராய நெடி மூக்கைத் துளைத்தது.
தங்கராசா, மனேதத்துவ உண்மைகள்கூட சூழ்நிலைசளாற் தான் நிர்ணயிக்கப் படுகின்றன’ என்ருன் சாந்தன், YA
UF

Page 21
சிறுவர் இலக்கியமும் சோசலிச யதார்த்த வாதமும்
சிறுவர் இலக்கியங்கள் அதிக அளவு, தீண்டப்படாத கலையா கவே தமிழில் இருந்து வருகின் றன. வளர்ந்தோர் இலக்கியங் கள் எ மு த ப் படு மளவுக்கும், அலசி அலசி ஆராயப்படுமள வுக்கும், சிறுவர் இலக்கியங் கள் எழுதப்படவோ ஆராயப் படவோ இல்லை. எழுத்தாக்கம் எ ன் ப து வளர்ந்தோருக்கே? என்ற மலைப்பும் ஒரோ வழிப்
பற்றிக் கொள்ளுகின்றது. சிறு வர் இலக்கியம் பற்றிய மதிப் பீடுகளை இலக்கியச் சஞ்சிகை
களிலே காண்பதும் அபூர்வம்.
அபிவிருத்தியடையும் நாடு களின் குடித்தொகை வளர்ச்சி யிற் பொதுவான பண்பா க, வயது த் தொகுதியமைப்பிற்
பதினைந்து வயதுக்குட்பட்ட சிறு
வர்களே அதிகமாக இருத்தல் விளங்குகின்றது. இ த னே டு எழுத்தறிவும் இணைந்து வியா பிக்கத் தொடங்கியுள்ளது. இவற் றின் தொடர்ச்சியாக சிறுவர் இலக்கியங்களுக்குரிய எழுத் து வடிவான தேவை தூண்டப்படு தலும் இயல்பானதே.
தமிழிலும், பொதுவான இந் தி ய இலக்கியங்களிலும், சிறுவர் இலக்கியங்களின் அச்சு வடிவிலான வெளிப்பாடு ஒப்பீட்
தொகுத்தாற்,
& Lunt. Gogurt FIT
டளவிற் குறைவாகக் காணப் பட்டாலும், வாய்மொழியாக சிறுவர் இலக்கியங்கள் அதிக அளவிலே வளர்கின்றதென்ற உண்மையைப் ப ல ர் மனங் கொள்வதில்லை. நா ள |ா ந் தம் தமது வாழ்க்கை அனுபவங்களை வாய்மொழிக் கவிதைகளாகவும், கதைகளாகவும், சொற்சித்திரங் களாகவும் பெற்ருேர் குழந்தை களுக்குக் கூறிக்கொண்டேயிருக் கின்ருர்கள். வாழ்க்கை அனுப வங்கள் சிறுவரது மொழிப்பரப் புக்கு உட்பட்ட வகையிலே கலைவடிவங் ளாக வெளிவரும் பொழுது "சோடைபோதல்" வெகு அரிதாகவே காணப்படும்.
இந் நிகழ்ச்சியிலிருந்து சிறு வர் இலக்கியம் மிகவும் தொன் மையான கலைவடிவம் என்பதை ஊகிக்க முடியும். சிறுவர் இலக்
கியத்தின் மூ ல க் கூறுகளாக விளங்கும் மொழியியல், உள வியல், கற்பிக்கும் முறையியல்,
ஆகியவற்றை அனுபவவாயிலாக இணைத்துப் ப யன் படுத்தும் சமூக ஆற்றலைக் கண்டும் வியப் புக் கொள்ளலாம், எ ன வே வாய்மொழியாக வெளிவரும் சிறுவர் இ ல க் கி யங் களை த் கனங்காத்திர

மான இலக்கியப் பெறுமதியுடை யதாக இருக்கும் என நம்பலாம்.
திரு. கி. வா. ஜகந்நாதன்
அவர்கள் மேற் கெ 1 ன் ட "குழந்தை உலகம்" of Gór தொகுப்பு (அமுத நிலையம் லிமி டட், சென்னை 193 ) அத்த கைய ஒரு முயற்சியாக அமைந்
ததாயினும், அ த ன் குறை நிறைகள் தனித்து ஆராயப் டடத்தக்கது.
சிறுவர் இலக்கியம் பொது
வகப் பதினேந்து வயது வரை யிலானவர்களுக்கு உரியதென்று வரையறை செய்யப்பட்டாலும், அந்த வயதெல்லை திட்டவட்ட மானதன்று வயது வளர்ச்சியு டன் உளமுதிர்ச்சி ஒரே சீரான தாக எல்லாருக்கும் இருந்து விடு வதில்லை. தா ம தி த் த உள வளர்ச்சி பெறுபவர்களும், மீத் தினுள்ளவர்களும் இருக்கின்ருர் கள். உளமுதிர்ச்சிக்கும், சூழ லுக்கும் ஏற்றவகையில், சொல்
லாட்சியும், விளக்கப் பரிமாண மும் வேறுபடும். எனவே எல் லாச் சிறுவர்களுக்கும் ஒரே
வ  ைக யா ன இலக்கியங்களைப் படைத்து விடவும் முடியாது.
தமிழில் வெளிவந்த பெரும் பாலான சிறுவர் இலக்கியங்கள் பொதுவாக ஒன்பது, பத்து வய துக்கு மேற்பட்ட சிறுவர்களைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்ட வையாகவே காணப்படுகின்றன. குறிப் பி ட் டுக் கூறுவதானுல், நீதிக்கதைக் கொத்து- க. அ. இராமசாமிப் புலவர், அறிவியற் கதைக் கொத்து- என். கே. வேலன், இளைஞர் வானெலிபேராசிரியர் ந. சுப்புரெட்டி uu Ti, வானவெளி வெற்றி. பீ. சவரிமுத்து, வாக்கிடாக்கிவ. அருளுணசலம், ஆபிரிக்காசோமலெ, அற நெறிச் சார விளக்கங்கள்- சு அ. இராமசா மிப் புலவர், சின்னஞ் சிறிய
89
வயதில்- அழ வள்ளியப்பா, என்றும் வாழும் புத்தகங்கள்ஈ. கோ. பாஸ்கரதாஸ், கதை சொல்லத் தெரிந்த பாட்டிகோ. மோகனரங்கன், நாட்டிய ராணி- பெ. தூரன், தப்பி ஒடிய தோழர்கள்- ம துர ம், அந்தரத் தீவு- கே. எஸ். மகே சன் நாடு காத்த நல்லவர்கள் - தி. சு. கலிய பெருமாள், வித்து வான் வேந்தனர். கவிதை பூம் பொழில்- இ. நாகராஜன், சிறு வர் பாடல்- எம். வி. எம் சுபைர், மலரும் மனம் சத்திய சீலன், பா ட் டு ம் கூத்தும்அம்பிகைபாகன், அ ம் பி ப் பாடல்- சோமசுந்தரப் புலவர், சிறு வர் செந் தமிழ்- வட இலங்கை தமிழ் நூற்பதிப்பக வெளியீடுகளாகிய, நளன் தம யந்தி, சாவித்திரி, குசேலர் சரித்திரம், குகன் முதலியன 5, 6, 3 , 8 வயது வீச்சிலுள்ள
குழந்தைகளுக்கு பொரு ந் த
வில்லை,
சிறுவர்களின் உள. வயது
வேறுபாடுகளைக் கருத் தி ற்
கொண்ட இலக்கிய ஆக்கங்கள் தமிழில் அருகியே காணப்படு கின்றன. மேற்கு நாடுகளிற் சிறுவர் இலக்கியம் பூரண கலை யோடு வளர்ச்சி பெற்றமைக் குரிய வரலாற்றுச் சம்பவங்க ளும் இருக்கின்றன. குழந்தை கள் மீது எதேச்சாதிகாரம் செலுத்தும் இலக்கியப் போக்கை உடைத்தெறிவதற்கு ரூசோவின் ( 4 : 1 2 - ι 778) சிந்தனைகள் உதவின. "நிகழ்காலத்துக்கு இட்டுச் செல்லும் எ ல் லா ப் பாதைகளின் நுழைவாயில்களி லும் ரூசோ காணப்படுகிருர்’ என்ற கூற்று சிறுவர் இலக்கியத் துக்கும், பொருத்தமானதே. 1917-ஆம் ஆண்டின் ஒக்டோபர் புரட்சி வர்க்க அமைப்புத் தளை களினுள்ளிருந்த 'சிறுவர்களுக்கு விடுதலையளிக்கும் நம்பிக்கையின் ஜனனமாகியது.

Page 22
ரூயி, பியாஜே, புறுரனர் போன்ற உளவியலறிஞர்களின் ஆராய்ச்சிகளும், சிறுவர் இலக் கியத்தின் நவீனமான போக்குக்கு வழிகாட்டின. குழந்தை யின் உளவளர்ச்சியில் உள்ள மாற் றங்கள் யாவும் அறிவாற்றல் அமைப்பில் ஏற்படும் மாற்றங் கள் என்பதை, பியாஜே விளக்க முயன்ருர், குழந்தை உளவியல், கற்பிக்கும் முறையியல், மொழி யியல் ஆகிய துறைகளிற் பயிற்சி பெற்று, குழந்தை இலக்கியம் படைப்பதற்கென்ற சிறப்பான எழுத்தாளர்களும் தோ ன் றி வருகின்ருர்கள்.
குழந்தை இலக்கியத்தைப் பொறுத்தவரை மேற்கு நாடு கள்" என்ற சொற்ருெடரை ஒப் பீட்டு நோக்கில் உபயோகித்த லும் பொருட்செறிவுடையதாக மாட்டாது. ஏனெனி ல் வட ஐரோப்பிய நாடுகளுக்கும் தென் ஐரோப்பிய நாடுகளுக்குமிடை யிற் குழந்தை இலக்கிய வளர்ச் சியில் மலை யும், மடுவுமான வேறுபாடுகள் காணப்படுவதை விளக்கியுள்ளார்கள். குறிப்பாக
இத்தாலி, ஸ்பெயின் போன்ற
நாடுகளின் குழந்தை இலக்கிய வளர்ச்சி இந்திய மொழிகளுக்கு அண்ணன் த ம் பியா க வே" காணப்படுகின்றது.
சிறுவர் இலக்கிய வளர்ச் சிக்கு உலகளாவிய பங்களிப்பைச் செலுத்தியவர்களுள் மாக்ஸிம் கோர்க்கிக்கு தனியிடமுண்டு. சிறுவர் இலக்கியங்களிலே சோச லிச யதார்த்த வாதம் எளி ை) கொண்ட நிலையில் இடம் பெற வேண்டிய தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தினை மாக்ஸிம் கோர்க்கி வலியுறுத்தி காட்டி ஞர்.
"சிறுவர் இலக்கியத்திலும் சோசலிச யதார்த்த போதமா?”
சிறுவரிகளுக்கு அது விளங்குமா?
என்று கேட்பவர்களுக்குப் பார தியாரிடமே பதில் காட்ட முடி யும் , "பாதகஞ் செய்பவரைக் கண்டால்" எ ன் ற பாப்பாப் பாட்டுத் தொடரில் வரும் வீரி
யம் மிக்க கருத்து நீட்டலுக் குரியதே.
சிறுவர்க்குரிய இலக்கியங்
கள் வெறும் வாசிப்பு இன்பத் தாலாட்டுகளாகக் குமையாமல்"
ச மூ க முரண்பாடுகளை அடி யொற்றிய செயற்பாடுகளைத் தூ ன் டி விடுவதற்கு உதவ வேண்டும்.
பேய்க்கதைகளும், பூதங்கள் உலாவுதலும், தேவதைகளைத் தரிசித்தலும், மந்திரக் கோல்க ளால் மாளிகைகளைச் சிருஷ்டித் தலும் வெறும் கற்பணு இன்பங் களைக் கொடுக்கும் மயக்க நிலைக் குச் சிறுவர்களை இட்டு செல் கின்றன. இவற்றினுல் சிறுவர் களின் நியாய பூர் வமான செயற்பாடுகள் தடைபெறுகின் றன. அவ்வாருன ம ய க் க ப் போக்கிலிருந்து சிறுவர் இலக் கியங்களை மீட்டெடுக்கும் முயற்சி த மி பூழி ல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
இத்துறையில் முன்னின்று உழைத்து வருபவர்களுள், திரு வேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் குறிப்பிடத் தக்க வர். விஞ்ஞான இலக்கியங்க ளைச் சிறுவர்க்கான மொழியியல் ஆக்குவதற்குரிய மொழியியல றிவும், உளவியலறிவும், வாய்க் கப் பெற்றமை அவரின் முயற்சி களுக்கு அனுகூலமாயின. "இந் நூலும் இந்த வரிசையில் வரும் என்னுடைய ஏனைய நூல்களும், இவற்றைப் பயிலும் மாணுக்கர் களிடமும் பிறரிடமும் /*அறிவி யல்" பசியைத் தூண்டக் கூடு மானுல் அதுவே யான் பெறும் பேறு எனக் கருதுவேன் மகிழ்
40

வேன்" என்ற பேராசிரியர் ந. சுப்புரெட்டியாரின் கூ ற் று (இராக் கெட்டுக்கள் க ழ க வெளியீடு, சென்னை, 197 ப) சாதாரண சிறுவர் நூல்களிலே காணப்படாத அநுபவமாகவே விளங்குகின்றது.
இலங்கையில், இ. முருகை யன் மேற்கொண்ட சிறுவர்க் குரிய ஆக்கங்களும் ("இயற்
கையை , விளக்குவோம்" வளர் மதி கல்வி வெளியீட்டுத் திணைக்
களம், கொழும்பு) இலங்கை யில் விதந்து குறிப்பிடத்தக்கன. வரண்ட அறக் கருத்துக்க
ளும், மிருகங்கள் உப்புச் சப்பின் றிச் சல்லாபிப்பதுமான கற்பனை உலகத்திலிருந்து சிறு வர் இலக்கியத்தை மீட்டெடுத்தலும், நிஜ வாழ்க்கையின் அநுபவங்களுடன் ணைந்து, சிறுவர் லக்கியத்தை வளம் படுத்த முயலும் சோசலிச யதார்த்த வாதத்தின் செல் வாக்கினுல் உரு ப் பெறும் புதிய நிகழ்ச் சிகளாகும்.
இந்த நெறியின் செல்வாக் அண்மையிலே வெளிவந்த பள்ளிபுகா நிலைக் குழந்தைகளுக் குரிய பாட்டுப் புத்தகம் மேலும் துலக்குகின்றது, சாதாரணமான 'அணிற்பிள்ளை" அழகிய ஒரு செந்து ஆகவும். அதன் கற்றை பான வாலும், முதுகிலுள்ள முக்குறிகளும், விதந்து பாடப் படுதலும், பழக்கப்பட்ட விஷ பங்களாகும். ஆணுல் அந்நூலில், அணிற்பிள்ளை மனிதனின் முயற்
சிகளுக்கு அழிவு செய்யும் ஒரு
செந்தாக, குழந்தை நிலையில் அழகுணர்ச்சி மிக்க அகக் காட்சி
யாக்கப்பட்டுள்ளது; gyllustமலின ஒரு பகுதி வருமாறு:
"மாங்காய் எல்லாம் அரிக்கிருய் மாம்பழம் எல்லாம் கெடுக்கிமுய் அணிலே அணிலே போ, போ அங்கே மாம்பழம் இல்பைப் போ"
('பாலர் பள்ளிப்பாடல்" கண்க சபை பொன்னுத்துரை நினைவு வெளியீடு இணுலில், 1978 ப. 12) இவ்வாருண் போக்கு, தமி
ழிற் சிறுவர் இலக்கியத்துக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை அளிக்கவல்வது.
சிறுவர் இலக்கியங்கள் சிறு வர்க்கென்றே சிருஷ்டிக்கப்பட் டாலும், அவற்றை வளர்ந்தோ ரும் படித்து சுவைக்கின்ருர்கள் என்பதைத் தொகுத்துப் பார்க் கும் பொழுது, வளர்ச்சிப் போக் Ꭳ கின் இ ய ல் புகளை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்: புதிய சந்தையைக் கருத்திற் கொண்டு, "வ ள ர் ந் த வர் கள் படிப்பதற்குரிய சிறு வர் இலக்கியங்களும்" உ ரு வா கி வருகின் றன "எங்களுக்காக எழுதவில்லை. எமது பெற் முேருக்காகவே எழுது கி ன் ருர்கள்"
என்று சிறுவர்கள் குறைபடும
ளவுக்கு “வளர்ந்தோர் மயமாக் கல்" சிறுவர் இலக்கியங்களிலே ஆதிக்கஞ் செலுத்தியும் வருகின் றன. தமிழ் நாட்டிற் "கல்கண் டின்" வளர்ச்சி இ த னை யே எடுத்துக்காட்டுகின்றது. "அம் புலி மாமா" "நட்சத்திர மாமா" முதலியவை சந்தை நிலையை பயன் படுத்தி, நிலபிரபுத்துவத் தின் கற்பனை களஞ்சியங்களாக
விளங்குதலும், ஒரு வகையில்
வ ள ர் ந் தோர் மயமாக்கலின் வெளிப்பாடுதான்.
★
4

Page 23
tசற்றுக் குறைந்திருந் مDeouا "," தது. ஆணுல வானம் மழை ருள் மூட்டம் கட்டியது கட்டி யதாகக் கரு  ைம பாரித்துப் போயிருந்தது.
நாலு நாட்களுக்கு மு ன் துவங்கிய அடைமழை இப்போ தைக்கு நிற்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இரண்டு சேட்டுக்களையும் ஒரு களிசானையும் எடுத் துத் தனது பாக்" கினுள் திணித்துக் கொள்ளும் போது புத்தக மேசையை நோட்டம் விட்டான். சற்று முன் அங்கு வைத்திருந்த
ဓမ္ဘိန္နီ၊ ခန္တီး•အဲ့ဒွိန္ဒ္ဒိ•အဲ့ဒွဲ၈+ဒွိဇ: *畫 喙 喙· ဓမ္ဘိန္နီe 喙、 * ஒழுக் * ஒழுககு } န္ဒီ
::::::::::::kki
மூலையில் பக்குவமாக வைத்துக் கொண்டான்.
கண்ணுடியில் ஒரு தடவை பார்த்து முகத்தைத் துடைத்து விட்டு பா க்  ைக எடுத்துக் கொண்டு வெளியே நடத்தான் கவம். அவனையொத்த எட்டாந் தர போடிங் மாணவர் சில ரும் பாக்குகள் சகிதம் முன்னே போய்க்கொண்டிருந்தனர்.
தவத்தின் நடையில் ஒரு வேகம் இருந்தது. இரண்டு கிழ மைக்கொருதடவை பள்ளிக்கூட போடிங்கிலிருந்து வீட்டுக்குப் போகும் போது ஆர்வ உந்தலி ஞல் அவன் நடைக்குச் சேரும் வேகந்தான். ஆணுல் இந்த முறை நடையிலிருந்த வேகத்துடன் மனதில் ஒரு துள்ளலும் இருந் தது. காரணம்- இந்த மழையே தான்.
அடுத்துத் தொ டு த் து ஆறேழு நாட்களுக்கு egy 60 lமழை பெய்து விட்டால், தவத் தின் தகப்பனுர் செய்யும் வய லுக்கருகிலிருக்கும் முண்டலடிக் குளம் நிரம்பி வழியும். ஊரிலி ருக்கும் நாட்களில் நீர்மட்டம் இறங்கியிருக்கும் போது கூட
தகப்பனுடன் வயலிலிருந்து வரு
இரண்டு "பற்றிஸ்' களைச் சுற்றி ஐந்தாறு எறும்புகள் சுறுசுறுப் பாக வேலையிலீடுபட்டிருந்தன. மாலையி. "மெஸ் ஸில் தேநீரு டன் தரப்பட்ட பற்றிஸ்கள் அவை. தவம் அவற்றைச் சாப் பிடாமல் கைகளினுள் பொத்தி யெடுத்துக் கொண்டு "டெமெற் றிக்" குக்கு வந்திருந்தான்.
"தங்கச்சி ச ர சு வுக் கு க் கொடுக்க வேணு ம்" என்ற நினைப்போடு அந்த இரண்டு பற்றிஸ்களையும் எடுத்து உத றித் தட்டிவிட்டு கடதாசியொன் றில் கவனமாகப் பாக்" கின் ஒரு
4 a
முன்னர் ஒருதடவை முண்டல டிக் குளத்தில் தன்னைத் தோய்த் தெடுத்துக் கொண்டு வராமல் விட மாட்டான்.
மழை நாட்கள் என்ருல் தவத்துக்குப் பெரும் புளுகம், முண்டலடிக் குளத்தைக் கலக்கி நுரை திரள வைத்துவிடுவான் அவன். "சின்னப் பெடியனெண் ட ா லு ம் அவன் ஒரு 'எம்ட. ன" ப்பா! சின்னத்துரை மாதிரி அவனும் நீச்சலிலை விண்ணன் தான்" என்று அக்கம் பக்கத்து வயல்காரரின் சிலாகிப்பினைப் பெற்றவன் தவம் , தவம் அவன் தகப்பன் சின்னத்துரைக்கு ஆண்

டவன் தந்த பிச்சை" என்ருல், தவத்தின் நீச்சல் ஞானம் அவ
பிச்சை
பட்டணத்துப் பள்ளி க்கு வந்து போடிங்கில் சேர்ந்து படிக் கத் துவங்கிய பிறகு முண்டல டிக் குளத்தில் மூழ் கி மகிழும் சுகானுபவம் தவத்துக்கு அரி தாகவே கிட்டியது.
நாலு நாட்களுக்கு முன்னர் அடைமழை பிடித்துக் கொண்ட
போதே தான் வெள்ளிக்கிழமை
பின்னேரம் வீடு செ ல் லும் வரை 'மழை இறுக்கிப் பிடிக்க வேணும்" என தவம் பிரார்த் தனை செய்து கொண்டான்.
மழை இறு க் கி ப் பிடிக்கவே செய்தது!
பள்ளிக்கூடக் கேட்டைத்
தாண்டி வெளியேறும் போது மழை மீண்டும் இறுக்கிப் பிடித் துக் கொள்கிறது. தவம் எட்டி நடந்து பஸ் ஸ்டாண்ட் கூடா ரத்தினுள் புகுந்து கொள்கிருன். கச்சேரியிலிருந்து கீரிமலைக்குச் செல்லும் 789-ம் நம்பர் பஸ்ஸை அவன் பிடிக்க வேண்டும். கணித விட்டு வேலை க் கொப்பியை எடுத்துவர மறந்தது இப்போது தவத்துக்கு நினைவு வருகிறது
படிப்பில் தவத்துக்கு இருந்த ஆர்வத்தை விட, தன்னுடைய மகனைப் படிப்பித்து ஒரு மனிச ஞக்க வேணும் என்ற பெரிய ஆர் வம் அவனது தகப்பன் சின்னத்துரைக்கு இரு ந் த து.
பட்டணத்துப் பள்ளியொன்றி லுள்ள போடிங்கில் ம க னை ச் சேர்ப்பித்துப் படிப்பிக்குமள
வுக்கு சின்னத்துரை காசுக்கார னில்லை. சின்னத்துரை ஒரு ஏழை விவசாயி. ஊரில் அவனுக்குப் பேரே "பட்டினி சின்னத்துரை" முண்டலடிக் குளத்துக்கருகில் குத்தகைக்கு எடுத்துச் செய்யும் வயல் துண்டைத் தவிர அவ னுக்கு வேறு ஜீவனுேபாயம்
இல் லை. அவன் யாருடனும் சோலி சுறட்டுக்குப் போகாத வன். தானுண்டு தன் வேல்ை யுண்டு என்றிருப்பவன். பட்டினி சின்னத்துரை என்ற ஊராரிட்ட பெயரை பொய்ப்பிக்கவோ அல் லது மெய்ப்பிக்கவோ, அரை வயிறு கால்வயிறு நிரப்பியாயி
னும் தன் மகனைப் பட்டணத்
துப் பள்ளியிலுள்ள போடிங்கில் தவத்தைச் சேர்த்துப் படிப்பித் துப் போடவேணும் என்ற ஆசை சின்னத்துரையின் எலும்பு வரை ஊறியிருந்தது. "வேதப் பள்ளிக்குடமெண்டால் அங்கை படிப்புந் திறம், சரியான ஒழுக் கம். அது வும் போடிங்கில்லை இருந்தால் ஐந்தாறு வருஷத்
எந்தக் காவாலியும் மணிச
ஞயிடுவான்" என்று பலர் பேசு
வதைச் சின்னத்துரை கேட்டி ருக்கிருன்.
*發...發*:*
பெரி. சண்முகநாதன்
*:*毅
கடன்பட்டோ எப்படியோ ஏழாம் வகுப்புடன் தவத்தைச் ன்னத்துரை அந்தப் பட்டணத் துப் பள்ளி போடிங்கில் சேர்த்து விட்டான். தவம் தலையெடுத் தால்தான் தன் குடும்பம் தலை எடுக்கும் என்ற ஒரு எண்ணம் அவனுக்கு,
கீரிமலை பஸ் வந்தது. இடி பட்டுக் கொண்டு பஸ்ஸினுள் ஏறு வ தற்கு ஸ் ளேயே தவம் நனைந்து தோய்ந்து விட்டான் தெப்பமாக நனைந்து விட்டிருந்த பொழுதிலும் அவன் மனதில் ஒரே புழு கம் முண்டலடிக் குளமே அவன் மனதில் நிழலா டியது. அடை மழை பில் பெரு கிச் சுழலும் அதனது நீர்மட்டம்
(3

Page 24
அவன் கண்வாசலில் தழும்பி ஆடியது.
யாழ்ப்பாணம் பஸ் ஸ்டாண் டுக்கு பஸ் வந்தபோது தவத் துக்கு உட்காருவதற்கு ஜன்ன லோரமாக ஒரு "சீட் கிடைத் தது. இப்போது மழை நின்றி ருந்தது. ஜன்னல் கண்ணுடியைத் திறந்து விட்டுக் கொண்டான் தவம். அவனுக்கு அருகில் ஒரு பெண் கைக்குழந்தையோடு வந்து அமர்ந்து கொண்டாள்.
கைக்குழந்தையைக் கண்போதுதான் தவத்துக்கு அம்ம" வின் நினைவு வந்தது - போன மு  ைற வீட்டுக்குப் போய்த் தள்ளிப் பிடித்துக் கொண் டு நின்று வழியனுப்பிய அம்மாவின் நினைவு வந்தது!
தனக்கு ஒரு தம்பி பிறக்க வேணும் என்று த வத் து க்கு பெரிய ஆசை 'அவனையும் ஒரு நீச்சல் விண் ண ஞ க் க வேணும்; தான் படிக்கும் பள் ளிக்கூட போடிங்கில் அவனையும் போட்டுப் படிப்பிக்கவேணும்" என்ற "முத்தின” ஆசையும் அவ னுக்கு இருந்தது
பஸ் ஜன்னலூடாக சாரல் அடித்தது - ஒ, மீண்டும் மழை பிடித்துக் கொண்டது! கண்ணு டியை இழுத்து மூடிவிட்டான்
தவம், மழையைக் கண்டதும் மீண்டும் முண்டலடிக் குளம் அவனது மனதில் நி ைற ந் து
கொண்டது. இந்த முறை மன மாறவும் உடலாறவும் நீச்சல டிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். மழை இறுக்கிப் பெய்ய வேணு ம் என வழி நெடுகப் பி ரா ர் த் தித் துக் கொண்டான். x
"இந்த முறை குளத்தடிப் புன்னைமரத்தின் உ ச் சா ர க் கொப்பிலிருந்து குளத்தினுள் பாய்ஞ்சு காட்ட வேணும்" என
44
முணுமுணுத்துக்
நிளைத்துக் கொண்டான் தவம் "ஐயனுரே. இண்டைக்கு இரா முழுக்க மழை அடிச்சு ஊத்த வேணும்" என ஊரிலுள்ள ஐய ஞரை அடிக்கடி வேண்டினன் அவன். பஸ் சுன்னுகம் பஸ் ஸ்டாண்ட்டுக்கு வ ரு ம் வ  ைர இதே ஐயனர் பிரார்த்தனையும், முண்டலடிக் குள நீச்சலைப் பற் றிய கனவுகளும்,
பல்ஸிலிருந்து இறங்கும் போது இருட்டிவிட்டது. மழை யும் பெய்து கொண்டிருந்தது. வீடு பக்கத்தில் தானென்ருலும் "அப்பு குடையுடன் வந்திருப் பார்" என்று நினைத்திருந்த
தவத்துக்கு தகப்பன் ஸ்டாண்ட்
டுக்கு வராமல் விட்டது சற்று ஏமாற்றமாகவே இருந்தது.
வீட்டை நோக்கி, ஒட்ட மும் நடையுமாகச் சென்ருன் தவம் அந்த அவசர ஓட்டத் திலும் ‘விடிஞ்சவுடனே முண்ட லடிக்குப் போகவேணும்" என்று கொண்டான் அவன் .
வீட்டுப் படலையை தவம் அண்மித்த போது மழை கடல் கவிழ்ந்து விட்டாற்போல வாரிக் கொட்டியது. பாக்கைத் தலைக்கு மேல் பிடித்துக் கொண்டே மறு கையால் படலையைத் திறந்தான்"
முற்றம் ஒரே சக தி யு ஞ
சேறுமாயிருந்தது. வீட்டினுள் கண்ணுடி விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது.
ஆனல் பேச் சு ச் சத்தமேதும் கேட்கவில்லை.
ஒரு அசாதரண அ  ைமதி அங்கு குடிகொண்டிருந்தது. திண்ணையைத் தாண்டிச் செல் லும்போது, பாக்கினுள் கையை வைத்து பற்றிஸ் சரையை தவம் எடுத்துக் கொள்கிருன் ,

*Sysisråðar alsög)' Lm ' சரசு வின் குரலிலும் வழமையான துள்ளல் இல்லை.
தலைவாசல் எங்கும் ஒரே மழை ஒழுக்கு. அடுப்படியிலிருந்த சரு வச் சட்டி, பேசின், பேணி எல்லாமே தலைவாசலை நிறைத் துக் கொண்டிருந்தன. பாத்தி ரங்களில் ஒழுக்குத் தண்ணி விழும் சத்தங்களுடன் அம்மா வின் முனகலும் தவத்துக்குக் கேட்டது.
தலைவாசலின் மூலையில் ஒரு "ஸ்கிரீன்" மறைப்பாக வைக்கப் பட்டிருந்தது. தவம் சரசுவைப் பார்த்தான்.
*அண்ணை அம்மாவுக்குத் தம்பிபிறந்திருக்குகாலமைதான்"
தவம் "ஸ்கிரீன்" மறைப் புக்கு அப்பால் பார்க்கின்ருன். அம்மா பெரும் வேதனையோ டு முனகிக் கொண்டு கிடக்கிருள். அவளது பல்லு குளிரால் கிடு கிடுக்கும் சத்தம் அடிக்கடி கேட் கிறது. ஆச்சி அம்மர்வின் உள் ளங்கால்களிலும், உள்ளங்கை களிலும் மாறி மாறி எதையோ தேய்த்து விட்டுக் கொண்டிருக் கின்றன். அம்மாவுக்குப் பக்கத் தில் தம்பிச் சீவன் சு ரு ண், டு கிடக்கிறது.
அம்மா படுத் திருந்த பாயைச் சுற்றியும் பேணிகளும் சருவச் சட்டிகளும். இவற்றுள் சொட்டுச் செர்ட்டாக" ஒழுக்கு விழுந்து விழுந்து தெறித்துத் தெறித்து பா ஈரமாக்கிக் கொண்டிருக்கிறது.
அம்மாவின் பல்லுக் கிடு கிடுக்கும் சத்தம் தவத்தின் மன தைத் திரு கி நெருடுகின்றது. அம்மாவைப் பார்க்கவென்று குனிந்தவன், அவ்வாறு செய்யா மல் நிமிர்ந்து மே லிருந்த கூரையை ஒரு தடவை பார்க் கிருன். பின்னர் அம்மாவின் காலடியில் நெருப்புச் சட்டிக்
யி ன் ஒரங்களை
குள் வேப்பங் கொட்டைகளைப் போட்டுக் கொண்டிருந்த தகப் பனை கூர்ந்து பார்த்தான் தவம். சின்னத்துரை பரிதா பமாக தவத்தின் முகத்தைப் பார்த் தான்.
'போன கிழமை மேய்ஞ்சு போட வேணும்ென்டிருந்தனன். கையிலை காசு கிடக்கேலை. மழை ட்டதும் கட்டாயம் மேய்ஞ்சு போட வேணும்" சின்னத்துரை யின் குரலில் வேதனையும் பய மும் கலந்திருந்தன.
óra 60)DT G0) (Lili'i பார் த் து க் கொண்டே த வம் சிலையாய் நின்றன். முண்டலடிக் குளத் தைப் பற்றியும் நீச்சலையும் பற் றிய நினைவுகளால் நிறைந்து கிடந்த அவனது மனம் திடீ ரென வெறிச்சோடி வரள்கிறது. குளிரால் அம்மாவின் பல்லு கிடுகிடுக்கும் சத்தமும், அவளின் முனகலும் சாப்பறை ஒலியாய் தவத்தின் செவிப்பறைகளைத் துளையிடுகின்றன,
grgir trfrgtr நிக்கிருய், நல் லாய் நனஞ்சு போஞய். ஈரத்தை எடுத்துப் போட்டுப் போய்ச் சாப்பிடு" சின்னத்துரை தனது தோளிலிருந்த சா ல் வையை நீட்டுகிருன்,
அவனது கண்கள் முண்டல *க் குளமாகின்றன. அவற்றிலி ருந்து தா  ைர தாரையாகக் கண்ணீர் வழிந்தோடுகின்றது. நவத்தின் தலை அம் மா வின் கால்கள் மேல் சாய்கிறது.
அவனது பிரார்த்தனை திசை மாறுகிறது.
"ஐயனரே, இந்த ச் சனி மழைய இண்டையோடை நிப் பாட்டி விடய்யா. நிப்பாட்டி விடய்யா!.
40

Page 25
துயர்ப் பயணம்! <ܒܢ̈%Sܧܸܒ݂ܵܐ
பாண்டியூரன்
அப்பாவின் சம்பளம் அன்று வெட்டுப் பட்டதென்று முப்பாலகர்க்கும் உணர முடியவில்லை! எப்போதும் போல இனிப்பென்ருன் சின்னமகன்; சப்பாத்து இல்லையென்று சண்டையிட்டான் மூத்தம்கன்! தப்பா தொருரூபாய் தந்திடுக சேமிப்பு உண்டியலிற் போடவென்று உட்குமைந்தாள் செல்லம்க்ள்; அண்டிவந்த தாயிடத்து சொண்டைப் பிளந்திரங்கி: இல்லை; உண்டு" பாரா(து) శిలి குஞ்சுகள் போல்
ாளைகள் சூழ்ந்து என் பிணிமுகத்தைப் பார்க்கின்ருர்! தாய்ப்பறவை. நின்று தயங்கி விழிக்கிறது! வாய்க்குள் கருக்க்ட்டும் வார்த்தை பிறக்கவில்லை!
வடவாமுகாக்கினியின் வெப்பம் படர்கிறது! இடையே எரிமலைகள் எத்திசையும் பேய்க்காற்று! தீயுண்ணும் வீட்டைத் தெருச்சிறுவர் மெச்சுகிருர்! வாய்ப்பிளந்து நிற்கும் மனைவிக்குள் இத்தனையும்!
சித்தம் புகைவுடையார் மத்தாளம் கொட்டுகிருர்! ஆதிமனிதன் நிலையின் சமத்துவத்தைப் பாதியிலே பிய்த்த பசாசு
கூத்து ஆடுகிருர்!
கந்தோர் அறைக்கும்
கதிரை காற் முடிக்கும் சொந்தக் காரர்க்கு இந்தச் சூடு தெரிந்திடுமோ?
49

முப்பதுநாட் சம்பளத்தில். மூன்றிலொன்றைப் பெற்றுவந்து எப்படித்தான் திங்களொன்றை எண்மர் நடத்துவதோ..? நாங்கள் நடுத்தரத்தில் நாயினுங்கீ ழானவர்கள் நாங்கள், திரிசங்கு சொர்க்க்ப் பிராணிகளே! எங்களையும் வாழவிடுங்கள்;
எரிதணலை
எங்கள் வயிற்றில் எறிந்து. விளையாடாதீர்!
வாழ்வின் இருள்கடிய வந்த இளஞ் சூரியனுய் சோதனைகள் செய்யத் துணிந்வ பயணமிது! இச்சை களைந்த இலட்சியப் பூங்காநோக்கி பச்சை வரம்பினிலே பாதம் எடுத்து வைத்தோம்! சேறும் சுரியும் செறிந்த
களிவரம்பில் ஏறி, இறங்கி இதுவரையில் வந்தோம்! வழுக்கி விழுந்து, வரம்பில் அடிபட்டு. அழுக்கு நீர் மாந்தி, அவதியும் வேளை. களுத்தை நெரித்து உங்கள் கட்டாரி சாத்துகிறீர்! எங்களைச் சற்று எழும்ப விடுங்களடா எங்களைச் சற்று எழும்ப விடுங்களடா! *கோழிமேய்த் தாலும் கோறணமேந்து ஊதியமே வாழ்விக்கும்"
வரட்டுக் கவுரவத்தின் ஆழம் மறந்த அரசாங்க ஊழியன் நான்! செத்தாலோ மோட்சம்! சிலந்தி வலைப்பட்ட பாற்பூச்சி யொப்ப பதைப்பில் தவிக்கின்றேன்! காற்செருப்பும் தையற்கணத்தால் சவுக்கிறது! . சம்பள வெட்டுச் சரித்த மணற்கும்பிச் drls)60LO,
சுடுமலையாய்த் தோளிற் கனக்கிறது! கந்தோர் அன்றக்கும்" கதிரை காற்ருடிக்கும் சொந்தக் கார்ர்க்கு இந்தச் சூடு தெரிந்திடுமோ? எங்களையும் வாழவிடுங்கள்! " எரிதணலை, , - எங்கள் வயிற்றில் எறிந்து விளையாடாதீர்!
47

Page 26
பச்சைக் களி நாங்கள்; பாருஞ் சிலையவர்கள்! க்ச்சான் வளி அவர்கள்! க்ாய்ந்த சருகோ நாம் ..?
ஆடையே மானிடனின் அந்தஸ்துச் சின்னம் அஃதால். வாடைக்கு வேட்டி வழங்கி வந்த வண்ணுனும் ஒட்டையொடு பீற்றலுக்குள் உள்ளடக்க மாக்கி விட்டான்! முப்பது நாள் எண்ணி முறையாய் அரிசிதந்த தொப்பிக்காரன் மருகன் துப்பிக் கழித்துவிட்டான்! சந்தைக் கடைக்க்ாரன், சந்தியில் சிந்திசைத்தான்! எள்ளி மனுஷி, இராமன் பகையாட்டி வட்டி தவறியதால் "வாய்வாறி"
துள்ளிவந்து, - கட்டும் தொகையை கால்மாதத்துள் என்ருள்! கொள்ளிக் குமரேசன், கொள்ளி சொருகிவிட்டான்! அப்பம் கொடுத்துவந்த அம்மான் மனையாட்டி இப்போது, என்பிள்ளைகளை ஏனென்றும் கேட்பதில்லை! மீன்காரன், அந்திபடும் வேளையிலே வந்து நின்று தேன் பாய்ந்த காதுகளில் தீவார்த்தான்! காரணமென். ? ஒர்மாதச் சம்பள ஊறுபாடொன்றலே. 'தார்" பட்ட பல்லியைப் போலத் தடுமாறும் மானிட வர்க்கத்துள் .
மகுடம் எனக்கன்ருே! வட்டிக் கணக்கர் வளைந்தார் கழுகுகளாய் பிட்டிசம் போடும் பெரியதம்பி, உள்ளூரச் சட்டநுணுக்கம் தனையாய்ந்து மேலிடத்தைக் கட்டி, தொழிலுக்கும் கஷ்டம் எழுப்பிவிட்டார்! "ஆருக்கும் என்ன, அயலூர்க் கிவர் சென்ருல்..? வாத்தி யிவரன்றி வையத்தில் ஆளிலையோ? நேர்த்திக் கடனை நிறைவேற்றக் காவடிகள் தூக்குவேன்" என்று துணிந்தார் தரக்ர்பிரான்! சீர்தனம், ஆர்தனம்? செல்வம் உழைப்பொன்றே! ஆளடிமை பூணுத காரணத்தால் ". சீரழிவைக் M கைக் கூலி கொண்ட
48

கறைக்கண்ட ஞகிவிட்டேன்! சீரழிவைச் சாடும் செருக்களத்தைக்
காண்பதற்கு போர்வாள் எடுத்துப் புறப்பட்ட கால்கள் : வழுக்கி விழுந்து,
வரம்பில் அடிபட்டு அழுக்குநீர் மாந்தி, அவதியுறும் வேளே. கழுத்தை நெரித்து உங்கள் கட்டாரி சாத்தாதீர்! நாங்கள் துயரில் அழுந்தி
சுழியூடே சிக்கி, ஒருசின்னத் தெப்பத்தை நோக்குகிருேம் ! தாயாதிச் சொத்துகளோ, தந்தை முதுசொம் எதோ, ஏதொன்றும் இல்லா இருகைப் பிராணிகள் நாம்! பாதை எமக்குப் படுபாடே ஆகையினல். எங்களையும் வாழ விடுங்கள்: எரிதணலை, , எங்கள் வயிற்றில் எறிந்து விளையாடாதீர்! எங்கோ ஒருநாள் இடர்ப்பாதை முற்றிலும்! பொங்கி யெழுவோம்; புவியைச் சமன்செய்து பங்கிடுவோம் இன்பம் பகிர்ந்து!
சீற் குஷன்ஸ், தோல் குளோத் வகைகள்
மற்றும் பாத அணி உற்பத்திப் பொருட்களுக்கு
8
நியூ புஸ்பா ஹாட்வயர் 23, ஜும்மா மொஸ்க் லேன், of கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
49

Page 27
தமிழ்த் திரைப்படங்கள்
துரை - மனேகரன்
1931 - 1976 காலப்பகுதி யில் 1943 தமிழ்த் திரைப்படங் கள் வரையில் வெளிவந்துள் ளன. இந்தக் கணி ச மா ன வளர்ச்சிக் கட்டத்தில் தமிழ்த்
திரைப்படத்துறையின் சாதனை
கள் விரல்விட்டுக் கணக்கெண் ணும் தொகைக்கு உட்பட்ட வையே. இந்திய மொழிகளில் வங்காள, மலையாள, கன்னடத் திரைப்பட வளர்ச்சியின் அரு கில்தாலும் தமிழ்த் திரைப் படங்கள் பெரும்பாலும் இது வரை நெருங்கவேயில்லை.
சிறந்த ஸ்ரூடியோ வசதிகள் தமிழ்நாட்டுக்கிருந்தும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்க ளிஞல் இந்தியாவின் அதியுன் னத பரிசுக்குரித்தான திரைப் படமொன்றினை இது வரை தய ரிக்க முடியாமற் போனது துர்லபமே. பதிலாக, இரு தில கங்களையும் கனவுலகக் கன்னி
கைகளையும் வசனநடை வல் லார்களையும், வா ய் பா ட் டு இயக்குநர்களையுமே இத்துறை
தமிழ்நாட்டிற் பிரசவிக்க முடிந் தது. தொழில்நுட்பத் துறை யில் தமிழ்ப் படங்கள் முன்னேறி யுள்ள அளவுக்கு, கலாநுட்பத் தில் அ வை முன்னேறவில்லை
ஒரு பொது நோக்கு
என்ற குறை, தமிழ்த் திரைப் படத்துறை வளர்ச்சியில் அக் கறை கொண்டவர்களிடத்துப் பரவலாகக் காணப்படுகின்றது,
திரைப்படத் துறையிலோ, நாடகத் துறையிலோ அடிப் படை முக்கியத்துவம் வாய்ந் தது, கதை - உரையாடற் பிர தியே. திரைப்படச் சுவடி, அல்லது நாடகப் பிரதி ஆகிய வற்றிற் போதிய அக் கறை ச லு த் த ப் ப ட (ா  ைம யே, தமிழ்த் திரைப்படத் துறையோ, அன்றி தமிழ் நாடகத்துறையோ முன்னேற முடியாமைக்கு முக் கிய காரணமெனலாம். 'சோ' என்ற நடிகரின் கண்ணை வைத் துக்கொண்டு "கதை-வசனம்" எழுது வதும், "பெரிய" நடிகர் களின் "அரசியலை ம ன தி ற் கொண்டு வசனங்கள் வார்ப் பதும், கவர்ச்சிப் பெண்களைத் தமது கண்களில் நிறுத்திக் கதை யில் சந்தர்ப்பங்கள் அளிப்பதும், வில்லன் நடிகர்களிடம் வேலை வாங்குவதற்கு வேண்டிய திருப்பு  ைம ய ங் க ள் கொடுப்பதும் தமிழ்த் திரைப்பட கதைவசன கர்த்தாவினது வரைய றைப்பட்ட ஒழுங்கமைப்பாகும்: இம் மாமூலான தி  ைர ப் பட
0.
 
 
 
 
 
 
 

மரபினை மீறுவது, தமிழ்ப் 11ண்
டாட்டினையே மீறுவதாகும் என் னுமொரு போ லித் திரை
உணர்வுடனேயே பெ ரு ம் பாலான "கதை - வசன கர்த் தாக்கள்' செயற்படுகின்றனர்.
திரைப்படத் துறையைப் பணம் பண் ணு ம் கலையாகப் பழகி வைத்திருக்கும் படத் தயாரிப் பாளர்களும், தமது பணமுடிச் சுக் களின் பாரம் குறையாம விருப்பதற்காகத் தமிழ்ப் பண் பாட்டு வேஷம் தாங்குகின்ற �if (t •
தமிழ்த் திரைப்படத் துறை யினைப் பொறுத்தளவில் திறமை மிகு ந டி க, நடிகையர்க்கும் பஞ்சம் இருந்ததில்லை. தமிழ்த் திரையுலகில் நடிப்புத் துறைக் குச் சிகரம் வைத்தாற்போல சிவாஜி கணேசன் விளங்குகின் ருர், அவரது ஆற்றலை மதித் துக் குறிப்பிடாமல் தமிழ் த் தி ரை யு ல  ைக விமர்சிப்பது, தமிழ்த் திரையுலகின் ஆரோக் கியமான ஒரு பகுதியை இருட் டடிப்புச்செய்வதாகும். ஆயினும் அவரது ஆற்றலைத் த குந்த மு  ைற யி ந் பண்படுத்தவும். பயன்படுத்தவும் த மிழ் த் திரைப்படத் தயாரிப்பாளர்க ளும், இயக்குநர்களும் தவறி விட்டனர் என்றே கூறவேண்டும், அதேவேளை, சிவாஜி கணேச னும் தமது ஆற்ற் ைவரம்ப றிந்து உபயோகிக்கத் தவறி விட்டவர் எனலாம். பிறிதொரு பிரபல நடிகரின் வியத்தகு செல்வ.ாக்கு இத் த ரமா ன நடிகரின் நடிப்பில் தற்பொழுது செல்வாக்குச் செலுத்துவதை, இப்போதைய சிவாஜி கணேச னின் திரைப்படங்கள் மூலம் உணர முடிகின்றது. அத்தோடு பணம் குவிப்பதையே பெரு நோக்காகக் கொண்டு அவர் செயற்பட்டு வருவதால், சர்வ
தேச ரீதியிலான சாதனைகளைத்
627th.
தவறவிட்டு விட்டார் எனலாம், ஒரு தரமான நடிகரின் வீழ்ச்சி யையே இந்நிலை கு சக மாக உணர்த்துகின்றது.
பிரபலங்கள் தவிர்ந்த பிற நடிகர்களிற் பெரும்பாலோரி டத்து, எந்தப் பாத்திரத்தை பும் ஒரே வகையான நடிப்பால் நிறைவேற்றிக் காட்டும் முயற் சியையே கண்டு சலிக்க முடி கிறது. ராஜனையும், முத்துராம னையும் இதற்குத் தகுந்த உதா ரண முகங்களாகக் குறிப்பிட வளர்ந்து வரும் இளம் நடிகர்களான பூரீகாந்த், கமல ஹாஸன் இருவரிடத்தும் சற்றே மாறுபட்ட முன்னேற்றத்தை இனங்காண முடி கின்றது. பூரீகாந்தின் இயல்பான திறமை யும், கமலஹாஸன் த குந்த வொரு இயக்குநரிடம் "பாடம் கேட்டு வருவதும் இதற்கான காரணமெனக் கூ ற லா ம், தமிழ்த் திரையுலகில் எப்பொழு துமே தரமான சில நடிகைகளுக் குப் ப ஞ் சம் இருந்ததில்லை; இதற்கு முக்கியமான காரணம், பிற மாழிக் கலைஞர்களில் நடி கைகளின் வரவுக்கே தமிழ்த் திரையுலகின் கதவுகள் அகலத் திறந்துள்ளமையெனலாம். கே. ஆர், விஜயா. லட்சுமி ஆகி யோர் இவ்வகையிற் சிறப்பா கக் குறிப்பிடத் தக்கவர்கள்.
குணசித்திர நடிகர்களில் சகஸ்
ரநாமம், சுப்பையா, ஆகியோ ரும், காலஞ்சென்ற பாலேயா, ரங்கராவ் ஆகியோரும் தனித் துவம் மிக்க கலைஞர்கள்:
தமிழ்த் திரைப்படத்துக் கான ஒரு கதையைச் சில வாய்பாடுகளின் கீழ் சுலபமாக அமைக்கலாம். கதாசிரியரின் "கற்பனைத் திறன் காரணமாக இவ்வாய்பாட்டில் ஒருசில மாற் றங்கள் நிகழ்வதுண்டு. பணக் காரன் - ஏழை சமத்துவத்தைக் காட்ட முற்படும் கதாசிரியர்,
5.

Page 28
அவற்றை வர்க்க ரீதியாகப் பரிசீலனை செய்ய முயற்சிப்ப தில்லை. தமிழ் ப் படங்களில் ரழை வாலிபன் ஒருவன் பணக் கா ர ப் பெண்ணுெருத்தியை மாைம்புரிவது சவாலாகவே கரு தப்டுகிறது. தனிமனித மேம் பாட்டைக் கதையிற் புகுத்தி, சமூக நல மேம்பாட்டைச் சுல பமாகப் புறக்கணித்து விடுகின்
றனர். தமிழ் நாவல்களிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் குடும்பக் கதைகளே ஆக்கிர
மிப்புக் கொள்வதற்கு முக்கிய காரணமாகக் கதாசிரியர்களின்
ಆpತಿ அரசியல், பொருளா தார அக்கறையின்மையையே கூறவேண்டும். உயர் குடிப்
பெருமை முதலியன நிலமானி யச் சமுதாய முறைமையைத் தமிழ்த் திரையுலகம் இன்னும் கைநழுவ விடவில்லை. படத்தின் கதைக்குப் பெயர் வைப்பதி லேயே பிறருடைய பாடலடி களே நம்பியிருக்கும் தமிழ் த்
திரையுலகம் முற்றுமுழுதாக விரைவில் மாற்றமுறும் என எதிர்பார்ப்பதற்கில்,ை
தமிழ்த் திரைப்படங்களின் கதையம்சத்தை அவ தா னிப் போர் சுவாரஸ்யமான ஒரம்சத்  ைத க் கண்டு கொள்ளலாம்: கதாநாயகன் தமிழ் நாட்டிலி ருந்து வெளிநாடு செல்லவேண் டிய சந்தர்ப்பங்கள் அமையு மி ட த் து, அமெரிக்காவுக்கே அவனைச் செல்லவைப்பது கதா சிரியரின் நிரந் தர வழமை. சோசலிஸம் பேசும் கதாநாய கனை யும் அமெரிக்காவுக்கே வற்புறுத்தி அனுப்பும் விஷய வலுமை தமிழ்த் திரைப்படக் கதாசிரியர்க்கு நிறையவுண்டு: இதில் வேடிக்கை என்னவெ னில், இந்தியாவுக்கும் அமெரிக் காவுக்குமிடையே சிநேகயூர்வ உறவுகள் சில காலம் தடைப்
பட்டிருந்த போதிலும், திரைப்
படக் கதா சிரி யரை அவை  ெயான்றும் பாதிக்கவில்லை. அமெரிக்க உறவிற் கைபிணைத் துச் செல்லவே தயாராகவிருக் கின்றனர்.
தமிழ்த் திரையுலகில் இடை யிற் சிலகாலம் படாடோப மான வசனங்களை" உற்பத்தி செய்த வசனகர்த்தாக்கள் காலத்தின் தி ை வேகத்தை யுணர்ந்து புதுவகையில் மக்க ளின் மனங்களேயும் பணங்களை யும் சுரண்டுகின்றனர். இரட்டை அர்த்தம் தொணிக்கும் உரை யா ட ல் க ளே எழுதி, படம் பார்க்கும் பார்வையாளர்க்கு "மொழிப்பயிற்சி அளிக்கின்ற னர். பாடலாசிரியர்களும் செக் ஸைப் பிழிந்து அர்த்த தொனி விசேடணங்களுடன் பாடல் களைக் கட்டி உருவேற்றுகின்ற னர். தமிழ்த் திரைப்படவுல கின் பாடலாசிரியர்களில், பட் டுக்கோட்டையின் இடம் இன் னும் நிரப்பப் படாமலே இருக் கிறது. கண்ணதாசன் போன்ற திறமையாளர்களின் சேவையும் முதலாளித்துவத்தின் தேவை களில் ஒன்ருகவே இணைக்கப் பட்டு வருகின்றது.
தமிழ்த் திரையுலக இசை யமைப்பில் அண்மைக் காலத் தில் சிறு திருப்பம் ஏற்பட்டுள் ளமையை அவதானிக்க முடி கிறது. அறுபதுகளில் வெறும்
டப்பாக் கோஷங்களே இசையை
மூழ்கடித்துவிட்ட நிலைமாறி, கர்னடக இசையின் சாயலும், நாட்டுப் பாடல்களின் மெட்டுக் களும் இன்றையத் தமிழ் த் திரைப்பட இசைக்குப் புதிய மெருகேற்றி வருகின்றன. முன் னேறி வரும் பின்னணிப் பாட கர்களான ஜேசுதாஸ், வாணி ஜெயராம் பாடும் பாடல்களி லிருந்து இத்தகை போக்கைக் கவனித்து அனுபவிக்க முடிகின்
றது. இத் துறை யி ல் ஜிஸ் வ
莎器

இாதன், இளையராஜா முதலிய இசையமைப்பாளரின் து னி வாண்மையை விதந்து குறிப் பிடல் அவசியமானது. பாடல் இடம்பெருமலே ஒரு திரைப் படம் வெற்றியெய்த முடியும் நிலைக்குத் தமிழ்த் திரைப்படம் இன்னும் வளர்ச்சியடைய வில்லை.
ஒரு திரைப்படச் சுவடிக்கு உயிர் கொடுத்து இயக்கி, அதனை உருவப் பொலிவுடன் மக்கள் ப ா ர் வைக் கு அனுப்புபவர், திரைப்பட இயக்குநரே. ஆயி னும், தமிழ்த் திரைப்பட பார்
வையாளர்கள் ஒரு தி  ைர ப் படத்தில் இயக்குநரின் பங்க ளிப்பினைப் பற்றித் தெரிந்து
வைத்திருப்பது" மிக வேடிக்கை யானதாகும்,
கே. எஸ், கோபா லகிருஷ்ணனுட ன் வசனமாரி பொழியும் சகாப்தம் த மிழ் த் திரைப்படத் துறை யில் முற்றுப் பெறு கிறது. பூரீதரிடம் திறமை காணப்பட்ட போதிலும், பணம் பண் ணு ம் நோக் கோடு திசைமாறிச் G F Gör gpy as * mrtř. ஆயினும், த மிழ் த் திரையுலகில் ஒரு விடி வெள்ளியாக இயக்கு
இப்போது
நர் கே. பாலசந்தர் விளங்குகின்ருர், நெடுங்கால usenTsuf Lurru Guā Gaugf 607 (UptonT 05
கதைச் சம்பவங்களைக் காட்டிச் சென்ற தமிழ்த் திரையுலகிற் குறியீடுகளை பாலசந்தர் பயன் படுத்த முயற்சிப்பது ஆரோக் கியமான ஒரு மாற்றமெனலாம்.
'அரங்கேற்றம் எ ன் ற தமது
திரைப்பட்ம் மூலமாக இந் நெறி யாள்கையை இவர் பயன்படுத் தத் தொடக்கியுள்ளார்: மரபுப் Frys, LurravaFiš56Mouraqih pramoway Lu Wu (yo y Aš gy6.sirp Gas Golfspydb.
தீர்க்கமான முன்யோசனையுடன் கூடிய இவரது மூ யற் சி க ள் தமிழ்த் திரையுலகுக்குப் புதுப் பாதை காட்டுகின்றனவென லாம். எனினும், பாலசந்தரின் தி  ைர ப் பட ங் களி ல் சமூக மெய்ம்மை புறக்கணிக்கப்படு கின்றது என்றே கூறவேண்டும்.
கணிசமான வரலாற்றினைக் கொண்ட தமிழ்த் திரையுலகில் மிகக் குறைந்த எண்ணிக்கை யுள்ள த ரமா ன படங்களே வெளிவந்துள்ளன. அண்மைக் காலத்தில் அரங்கேற்றம், திக் கற்ற பார்வதி, புன்னகை, தாகம், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் ஆகியவற்றைச் சிறப் பாக க் குறிப்பிடலாம். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் கதை கூறும் பாணி யில் புதுவகை உத்தி களைப் புன்னகை, அவள் ஒரு தொடர் கதை, அபூர்வ ராகங்
கள் திரைப்படங்க ளில் தரிசிக்க முடி கின்றது.
ஈழம் நீண்ட கால மt) கத் தென்னித்திய தி  ைரப் படங்களின் சந்தையாக இருந்து வருகின்ற போதிலும் அறுபதுகளிலிருந்து மெல்ல மெல்லத் தமிழ்த் திரைப் படங்கள் இந்நாட்டிலும் தயா ரிக்கப்படத் தொடங்கியுள்ளன. ஈழத்தின் முதல் தமிழ்த் திரைப் படம் என்று கொள்ளத்தக்க சமுதா யம் திரைப்படமும், பாசநிலா திரைப்படமும் 16 u6. uß. Sai அமைந்தவை. இலங்கையின் முதல் 35 மி. மீ. தமிழ்த் திரைப்படம் , எ ன் ற பெருமைக்குரிய தோட்டக்காரி முதல் காத்திருப்பேன் உனக் காக வரை ஏறத்தாழப் பதி னேந்து திரைப்படங்கள் தயா
gs

Page 29
ரித்து வெளியிடப்பட்டுள்ளன. ஈழத்துத் திரைப்படத் தயாரிப் பின் தெ ர ட க்க கட்டத்தில் இந்நாட்டிலும் தமிழ்த் திரைப் படம் தயாரிக்க முடியுமா என் றிருந்த நிலைமாறி, தயாரித்து  ெவ ற் றி  ைய அண்மிக்கலாம் எனும் நம்பிக்கை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இதற்கான ஒரு திருப்புமுனையைப் புதிய கா ற் று த் திரைப்படம் ஏற் படுத்தி வைத்துள்ளது. வசூலைப் பொறுத்தவரையில், கோமாளி கள் குறிப்பிடத்தக்க வெற்றி யாகும். மு ற் று முழுதாகத் தென்னிந்திய திரைப்பட வாய் பாட்டின் அடிப்படையில் உரு வாக்கப்பட்டு அண்  ைம யி ல் வெளி வந்த காத்திருப்பேன் உனக்காக திரைப்படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்,
அதன் ஒளி - ஒலி அமைப்புக்
களாகும். அத்தோடு படத்தின் விறுவிறுப்பான காட்சி மாற்றங் க ளு ம் கவனிக்கத் தக்கவை. இதற்கு முந்திய திரைப்படங் கள் அனைத்திலும் மேற்கூறி 60 as பார்வையாளர்களைப் பெருத்த சோதனைக்குள்ளாக்கி வந்தன.
பலத்த விளம்பரத்தின் பின் திரையிடப்பட்ட போதிலும், குத்துவிளக்கு திரைப்படத்தில் வற்றலான ஒரு திரைப்படச் சுவடியே காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. அனுபவமற்ற நெறி யா ள்  ைக அதற்குக் கைகொடுத்துதவியது. தேர்வுத் தி ற  ைம குன்றிய பட த் தொகுப் பு குத்துவிளக்கை அணைத்துவிட்டது. ر
இலங்கையில் திறமையான கலைஞர்கள் இருந்தபோதிலும், திரைப்படத் துறையினர் அவர் களுக்கு நியாயமான aduntuit பளிக்காமையே நடிப்புத்துறை யில் பல படங்கள் சோடை போவதற்குக் காரணமாகும்.
ஒரு திரைப்படத்தில் மு க ங் காட்டிய ஒரு கலைஞரை அடுத்த படத்திற் காணமுடிவதில்லை. திறமை மிகுந்த கலைஞர்களைத் தொடர்ந்து சில படங்களில் நடிக்க வைப்பதன் மூலம் அக் கலைஞர் முன்னேறவும், நடிப் பிற் பயிற்சி பெறவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. ரா ம தா ஸ் போன்ற சில நகைச்சுவை நடி கர்களே ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் தோன்றி, மக்கள் மனதில் ஒர ள வு இடம்பிடித் துள்ளனர். இலங்கைத் தமிழ்த் திரைப்படத் துறைக்கு இது வரை திறமையான ஒரு கதா நாயக நடிகர் கிடைத்ததில்லை என்ற குறையை, காத்திருப் பேன் உனக்காக பட த் தி ற் கதாநாயகன் பாத்திரமேற்ற சிவராம் ஓரளவு குணப்படுத்தி ug6ir GMT nt fř. பாத்திரவார்ப்பில் செயற்கையமைந்திருப்பினும், |ւ 6 ոս தன்னம்பிக்கையுடன் அவர் தமது பாகத்தை இயற் றியுள்ளார். இவரை ஈழத்துத் தமிழ்த் திரையுலகம் தகுந்தபடி பயன்படுத்தின், ஈழத்துக்குப் பெருமைதேடித் தருவார் என லாம் ஈ ழ த் துத் தமிழ்த் திரைப்படக் கதாநாயக நடி  ைக களி ல் பரீனுலை (புதிய காற்று), கமலினி செல்வரா ஜன் (கோமாளிகள்) இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஈழத்துத் தமிழ்த் திரைப் படப் பின்னணிக் கலைஞர்களைப் பொறுத்தவரையில் நிலை  ைம ஒரளவு திருப்திகரமாக இருப் பது வரவேற்கத்தக்கது. முத்
தழகு, கலாவதி சின்னசாமி, சுஜாதா அத்தநாயக்க , கன gtTub Litrrair சதாசிவம் ஆகி
யோர் தொடர்ந்து சில திரைப் படங்களில் பாடி வருவதஞல் பொதுமக்களிடையே செல்வாக் கையும், திரைப்பட இசைத் துறையிற் பயிற்சியையும் பெற
A.

முடிகின்றது. இந்நிலையை இலங்
கைத் தமிழ்த் திரைப்படத் துறையின் சகல பிரிவுகளிலும் ஏற்படுத்துவது எ தி ர் கா ல வளர்ச்சிக்குப் டேருதவியாக அமையும் .
ஈழத்துத் தமிழ் இலக்கியத் து  ைற குறிப்பிடத்தக்க அள வுக்கு ஆரோக்கியமாக அமைந் துள்ள சூழ்நிலையை, தமிழ்த் திரைப்படத்துறை நன்கு பயன் படுத்திக் கொள்வது அவசிய மானது. இவ்வகையில் செங்கை ஆழியானின் வாடைக்காற்று நாவல் திரைப்படமாவது வர
வேற்கத்தக்க ஒரு முயற்சியா கும். இதுவரை வெளிவந்த
எந்த ஈழத்துத் தமிழ்த் திரைப் படச் சுவடிக்குமில்லாத சிறப்பு தயாரிப்பிலிருக்கும் வாடைக் காற்று திரைப்படச் சுவடிக்குக் கிடைத்திருக்கிறது. இதனைத் தரமான தமிழ்த் திரைப்படச் சுவடியென இலங்கைத் திரைப் படக் கூட்டுத்தாபனம் அங்கீ கரித்துள்ளமை, ஈ ழ த் து தி த மிழ் த் திரைப்படத்துறை ஆரோக்கிய வழியில் நடைபயில ஆரம்பிப்பதைக் காட்டுகிறதுரு
A.
ஈழத்தின் தரமான திரைப் படப் பார்வையாளர்கள் சர்வ தேச ரீதியிற் கலைப் பெறுமான முள்ள தமிழ்த் திரைப்படங்களை எதிர்பார்க்கின்றனர். இதற்கு முதல் நடவடிக்கையாக, இலங்
 ைகத் திரைப்படக் கூட்டுத் தாபனம் வருமானத்தை மாத் திரம் மனத்திற் கொள்ளாமல் மிக ச் சிறந்த தமிழ்ப்படங் களையே தென்னகத்திலிருந்து தெரிவு செய்து இங்கு திரை யிட வேண்டும். அதேபோல பிறமொழிப் படங்களிலும் சிறந் தவற்றையே தேர்ந்து திரையிட வண்டும். இதன் மூலமே பார் வையாளரின் பார்வையுணர் வினைப் பக்குவப்படுத்தலாம். அதேவேளையில், இ ல ங்  ைக த் தமிழ்த் திரைப்படத் தயாரிப் பாளர் இத்தகைய இறக்குமதிக் கட்டுப்பாட்டை வாய்ப்பாகக் கருதி, தென்னக வாய்ப்பாட் டுத் திரைப்படங்களையே இங் கும் தயாரிக்க முயலும் முயற்சி யும் தடுக்கப்பட வேண்டும். தரமான திரைப்பட முயற்சி களுக்கே இலங்கைத் திரைப் படக் கூட்டுத்தாபனம் வாய்ப் ப வி ப் பின், வாய்பாட்டுத் திரைப்படத் த யா ரிப் பை அறவே ஒழிக்கலாம். தமிழ்த் திரைப்படம் எதுவும் Frifani தேச ரீதியில் உரிய கணிப்பை இதுவரை பெற்றதில்லை. அத்த கைய நிலையை மாற்றி, அனைத் துலகின் கணிப்பைப் பெறும் தமிழ்த் திரைப்படம் சழத்தில் நிச்சயம் தயாராகுமென எதிர் பார்க்கலாம். அந்நாள் வெகு தூரத்திலில்லை என்றே தோன்று கிறது. 喙·
மேலை நாட்டுப் பணக்காரப் பெண்கள் தமது வைர நகை
களில் ஒரு புதிய பாணியைக் கொண்டு வந்துள்ளனர்.
*ஸ்பானர்?
அதாவது
(மரை முறுக்கி) வடிவத்தில் - தொழிலாளர்களின்
கருவி வடிவத்தில் - நகைகளை அவர்கள் அணிந்து கொள்கின்
றனர். பிரான்சில் ஐந்து
காரட் வைரம் பதித்த இத்தகைய
"ஸ்பானர் தொங்கட்டானின் வில், 2, 40, 002 பிராங்குகள்
○5

Page 30
தொலைபேசி
3286
எந்த வர்த்தகமானுலும் எழிலார்ந்த அச்சுக் கலையால் ஏற்றம் பெறுவது இயல்பே
அந்தச் சிறப்பிற்கு நீங்கள் அணுகவேண்டியதும் எமையே.
அழகான
அட்டைப் பெட்டிகளை ஆக்கித் தருவோர்
விசயா அழுத்தகம் 209, பழைய சோனகத் தெரு,
கொழும்பு 12
மல்லிகை 18-வது ஆண்டு மலர் 1977

இக் கட்டுரையாசிரியர் சில ஆண்டுகளுக்கு முன் னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில
விரிவுரையாளராகக் கட்டுரை, அவர் தொகுத்த
மார்க்சியவாதிகள்” (பென்குவின், தொகுப்பு நூலிலிருந்து சுருக்கி
படுகின்றது,
கடமையாற்றிஞர்.
இலக்கியம் பற்றி
இக்
1975) என்ற வெளியிடப்
- ஆசிரியர்
இலக்கிய வளர்ச்சியின் நியதிகளை நோக்கி.
டேவிN கிரேய்க்
இலக்கியம் என நாம் வகுக் கும சாதனங்கள், ஊடகங்கள், காலப்போக்கில் சில நியதிகளுக் கமைய மாறுகின்றன, "மரபு" என நா ம் வகைப்படுத்தும் போக்குகளில் இடையரு வரி சைத் தொடர்களும் விசேட பண்பு மாற்றங்களும் நிகழ்கின் றன எனக் கருதுவது நியாய மாகப் படுகின்றது. இலக்கியம் எவ்வாறு வளர்கிறது என்பது குறித்து எம்மிற் பலர் காலத் திற்குக் காலம் கருத்துக்களைஅவை பெரும்பாலும் முழுமை
யுருது சிக்குப்பட்டிருந்த போதி
லும் - கொண்டிருப் ப ைத த் தவிர்க்க முடியாதிருக்கின்றது; வழக்கமாக, இக் கருத்துக்கள் இலக்கியத்தினை ஏனைய வளர்ச் சிப் போக்குகளுடன், குறிப்பாக எண்ணங்களின் வரலாற்றுட
ம் சமூக வரலாற்றுடனும், ፰o ா டர்பு படுத்துகின்றன. எமது கோட்பாடு கூடிய திட்ப நுட்பம் வாய்ந்ததாகவும் அறி வுணர்வு வாய்ந்ததாகவும் விளங் கும்வரை நாம் இலக்கியத்தைஅது உள்ளவாறே - தெளிவா கத் தெரிந்து கொள்ள அல்லது
Öሻ
தமிழாக்கம்:
ஏ.ஜே. கனகரெட்ன
விளக்க முடியுமோ என ஐயப் படுகின்றேன். இலக்கியத்தினை, விளக்குவதே இ ன் று விமர்ச
னத்தை நோக்கியுள்ள முக்கிய பணியென நினைக்கிறேன்.
கடந்த அ  ைர நூற்ருண் டிலே ஏராளமான விமர்சன நூல்களும், புலமை நூல்களும் ஆற்ருெழுக்குப் போன்று வெளி வந்துள்ளன. எத் த னை யோ படைப்புக்கள் மறு பிரசுரஞ் செய்யப்பட்டுள்ளன, தொகுப்பு நூல்களில் இடம்பெற்றுள்ளன, ஆராயப்பட்டுள்ளன, மறு மதிப் பீடு செய்யப்பட்டுள்ளன. இதன் பயஞக, பிரிட்டிஷ் இலக்கியத் தின் பெரும் பகுதியில் ஆற்றப் பட வேண்டி ய பணிகளாக எஞ்சியிருப்பவை மிகச் சிலவே.
இலக்கியத்தை ஆராயலாம் - அதன் விவரங்களும் அமைப் பும் தெ விரி வா க்கப்படலாம், அதனை மதிப்பீடு செய்யலாம் - கருத் துச் செறிவு, நேர்த்தி என்ற ஒவ்வொருவரின் உரை கல்லிலும் அதன் தன்மையை எடைபோடலாம் இலக்கியத்
தின விளக்கலாம்-உருவங்கள்

Page 31
பாணிகள், பொருள்கள், தனிப் பட்ட ஆற்றல்கள் ஆகியவற் றின் தோற்றுவாய் குறித் து அவற்றின் காலப் பின்னணி. வளர்ச்சி, தேய்வு என்பவற்றை விளக்கலாம். உ ண்  ைம யி ல், இலக்கியத்தினை மனித ஆக்க மாகப் புரிவதற்கு இம் மூன்று அணுகு முறைகளும் இணைபிரிக்க முடியாதவை. ஆயினும் எமது கால விமர்சன முயற்சிகள் வரலாற்று விளக்க அம்சங்களை அழுத்தாது அவற்றை பெரும் பாலும் புறக்கணித்திருப்பதா கவே எனக்குத் தோன்றுகிறது
இலக்கிய வளர்ச்சியின் பிர மாணங்கள் என்ன? புனைகதை எவ்வாறு, எப்பொழுது தோன் றியது என்பதைப் பற்றி இங்கு தான் வி ள க் க முயல்வேன், இதிலிருந்து எழக்கூடிய கொள் கைத் தாற்பரியங்கள் பின்னர் தெளியும்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே நீண்ட கதை இருந்து வந்துள்ளது (அவுஸ்திரே லியாவின் ஆதி க் குடிகளின் இன்றைய வழித்தோன்றல்கள் போன்று உயிர்வாழும் "கற் கால மனிதர்களிடையே நில வும் புராண இதிகாசங்களிலி ருந்து இதனை நாம் ஊகிக்க லாம்). நீண்ட கதையை உண் மையான நாவலாக மாற்று வதற்கு வேண்டிய நடைக்கூறுஅதாவது சமகால வாழ்வில் ஊறித் தோய்ந்த, மண்ணிற் காலூன்றிய உரைநடை- 17 ம் நூற்றண்டுப் புரட்சியால் உலுப் பப்பட்டு பதப்படுத்தப்பட்ட இங்கிலாந்திலே தோன்றியது. அச்சிடப்பட்ட சொற்பொழிவு, செய்திப் பத்திரிகை, பொது அரங்கில் நடமாடியவர்களைப் பற்றிய விரிவான வாழ்க்கை வரலாறுகள், சமூக, தனிப் பட்ட உட்கோள்களைத் துருவி ஆராயும் நிகழ்கால வரலாறு
58
கள் ஆகி ய ன வ இதிலிருந்து நேரடியாகத் தோன் றின. 1700 அளவில் அல்லது அதற்கு சற்று பின்னர் எமது பண்பாடு ஒரு புது வடிவத்தை உருவாக் கியது: நிகழ்காலத்திலே வேரூன் றிய கதைக் கூற்றும் உரையும், இவ்வடிவம், உருவகமாகவோ அல்லது உள்ளுறை உவமமா கவோ இராது, நிகழ்காலத்தை நேரடியாகச் சுட்டியது; வர்க்க பேதங்கள், விசே ட பயிற்சி ஆகியவற்றிற்கு அப்பால் பல் வேறு வகைப்பட்ட மக்களைக் கவரக்கூடிய முறையில் இது அமைந்தது. இத்தகைய ஊட கங்களுக்கு எத்தனையோ தலை முறைகளாக மு ன் னே டி கள் இருந்தன. ஆனல் டிவோ, ஸ்விப்ட், டிரைடென், அடிசன், போப், பீல்டிங், ஜா ன் சன் ஆகியோர் வாழ்ந்த காலத்தில் எழுந்த கட்டுரைகள், அங்கதங் கள், நாவல்கள் எமது ஊடகங் களின் வளர்ச்சியில் தோன்றிய புதிய அலை எனலாம். ஆங்கிலப் புரட்சியின் முக்கிய நிசழ்ச்சி களே இவற்றிற்கான உந்து சக்தி என்பதை எண்பிக்கலாம்.
இ தி ல் அடங்கியிருக்கும் பிரமாணத்தை பின்வருமாறு கூறலாம்: குறிப்பிட்ட ஆட்கள் சுரந்த முத்துக்களாக - இது
-வும் க ண க் கி ல் எடுக்கப்பட
வேண்டிய அம்சமாய் இருந்த போதிலும் - இலக்கிய வடிவங் களும் குறிப்பிட்ட படைப்புக் களும் கருதப்படலாகா ஒரு குறிப் பிட்ட காலப்பண்பின் வெளிப்பாடுகளாக - இவ்வம்ச மும் கணக் கில் எடுக்கப்பட வேண்டிய போதிலும்- அவை எண்ணப்படலா கா. 55 Ufb ğ5I வாழ்க்கை நில்களில் மக்களால் வேண்டப்படும் உருவங்களாக பண்பாட்டில்இயங்குபகுதிகளாக இவை கருதப்படல் வேண்டும்,

இது ஒப்புக் கொள்ளப்படின்" இலக்கிய வளர்ச்சியின் போக்கு -அதன் விழுக்காடு உச்சங்கள், பட்டுப்போகும் கிளைகள், புதிய தனி ர் கள் - வரலாற்றின் பிர தான போக்கினல் நிர்ணயிக்கப் படுகிறது என எடுத்த எடுப் பிலே துணியலாம். எனினும் வர லாற்றில் இலக்கியம் தங்கியிருக் கிறது எ ன் ப ைத இலக்கிய வல்லுனர்கள் ஏற்க மறுக்கும் 2 ல் ல து த ட் டி க் கழிக்கும் போக்கை காணக் கூடியதாய் இருக்கிறது. இத்தகைய அணுகு முறையின் கையை ஓங்கவி புன், பிரபஞ்சத்தில் இ லக் கி ய மே காரணமோ பரிணும பேளர்ச் 8ᎮᎸᏣu urr அற்ற ஒன்ருயிருக்கும்.
தையே வல்லுனர்கள் விரும்பு
ன்றனர் போலும்,
இத்தகைய வரலாற்றெதிர்
ဖွပ္မ္ဘီ:#;*, இலக்கியத்தைத் தளிவாக விளக்க எடுக்கப் படும் முயற்சிகள் அரிதே.
மூன்று வகை
", ரிப்பிடலாம்; (1) ஒருயுகத்தில் தோன்றிய படைப்புக்களுக் டையே குறிப்பிடத்தக்க ஒற்று மைகள் நிலவுவதை விமர்சகன் அவதானிக்கின்றன். ஆ ஞ ல் அவை ஒருங்கு தோன்றியதை alat is முற்படுவதில்லை. (2) லக்கிய வளர்ச்சிமாதிரி ஒன் னை விமர்சகன் முன்வைக்கின் முன். இது உருவகம் என்ற வகையில் நன்ருயிருந்தபோதி லும், உண்மையில் போ லி விளக்கமே, (3) இ லக் கிய வளர்ச்சி கோட்பாடொன்றினை ாடுத்துரைக்க விமர்சகன் விை ழகின்ருன். ஆஞல் அது குறிப் பிட்ட இலக்கியத் துறைகளில் ாண்பிக்கப்படும்வரை பயனற் A0ád ·
முதலாவது வகைக்கு எடுத் துக்காட்டாக, நவீனத்துவத்
இன் தோற்றத்தினை -பல்வேறு கலைகளான புனைகதை, இசை
விளக்கங்களைக்
g 6i u b போன்றவற்றிற்கி டையே குறிப்பிடத்தக்க ஒற்று மைகளைக் கொண்டே (கொல் லாஜ் ) பல்வகை துண்டுதுணுக் குகளை ஒருங்கிணைக்கும் கலப் பாணி), "பஸ்ரீச் (வேருெருவரு டைய பாணியைப் பின்பற்று தல்), பண்டைக்காலத்துக் கலை யிலிருந்து கடன்பெறல் அழகை வேண்டுமென்றே சிதைத்தல்) திடீரெனத் தோன்றிய அ ப் புதுமை நாட்டங்கள்- விளங்கு வதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன . (ஆனல் இவ்வாறு விழைற்தவர்கள்)பின் வரும் நியாய முறையைக் கை டப்பிடிக்க தவறிவிட்டனர்; (1) இலக்கியத்திலும் சமூகவாழ்வி லும் ஏறக்குறைய ஒரே காலப் பகுதியில் எழுச்சிகள் அல்லது பண்பு மாற்றங்கள் நிகழின், அவற்றிடையே காரண காரி யத் தொடர்பு பெரும்பாலும் இருத்தல் இயல்பே. (2) ஆளுல் ஒன்று மற்றையதின் "பிரதி பிம்ப" மாய் இருத்தல் முடியாது. ஏனெனில் ஒரு புதிய வாழ்க்கை முறை உதயமாகி ஒரு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக் குள் ள வ் வாறு கலைஞர்கள் தமது பாணிகளே அத்துணை விரைவாக மாற்றி அதன் சாரத்தை வெளிப்படுத்த முடி யும்? (3) எனவே இவை ஒரே வேரிலிருந்து முளைத்தவை எனக் கொள்ளுதல் சாலும். மாற்றம் ஏற்படுவதற்கு உடன் முன் லா ழ் ந் த தலைமுறைகளிலே இந்த வேரினைத் தேடவேண்டு மென்பது தெளிவு. இந்த முடிவு  ைநந்து போனதொன்முய்த் தோன்றினும், அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் ஆப் பொழுதுதான் இலக்கியத்தின் வரலாற்றிலிருந்து முற்ருகப் பெயர்த்தெடுக்காது, இலக்கி யம் அது தோன்றிய காலத் தின் பிரதிபிம்பம்" என்ற எண் ணத்தினை மறுத்துரைக்க முடி
59

Page 32
பும். வரலாற்றுத் துறையிலும் இலக்கியத் துறையிலும் நிகழும் ஒத்த வளர்ச்சிப் போக்குகள் அனேகமாக ஒரே மூலத்திலி ருந்து கிளேத்தவை என்பதை நாம் உணர வேண்டும்.
இரண்டாவதாக, இலக்கிய வளர்ச்சியினைப் புரிவதற்கு மாதி ரிகள் அல்லது உருவகங்களை விமர்சகர்கள் கையாண்டுள்ள னர். பல ஆண்டுகளாக "பெண் டுலம்" உருவகமே அடிக்கடி கையாளப்பட்டு வர்தது. எடுத் துக்காட்டாக, எழுத்தாளர் களும் வாசகர்களும் சடங்கு சம்பிரதாயமிக்க "ஒகஸ்தன்" ஆசார இலக்கியப்பாணி மீது சலிப்புறவே, பெண்டுலம்’ மறு முகனக்குச் சென்றது. அதாவது "ரொமான்ரிக்" எழுத்தாளர்க ளின் இயல்பான மொ ழி யும் தன்னிச்சையான உணர்ச்சியும் மேலிட்டன என க் கூறப்படு கின்றது.
ஆனல் இந்த "பெண்
வழிகோலிய சக்திகள் இனங் smrovů. Jsídbo.
வரலாற்று அணுகு முறை மூலம் பூரணத்துவமான நியதி களை- நன்கு எண்பிக்கப்பட்ட, நிகழப்போவதை முன்கூட்டியே கூற வ ல் ல நியதிகளை - வரை யறுக்க முடியுமா என்பது சமூக வரலாற்ருசிரியர்களையும் இலக் கிய விமர்சகர்களையும், சமூக வியற் பயிற்சிபெற்ற பொது F Gow Gos5 fr. rf. F mrø56Tr 6ódulorif சகர்களையும் கொண்ட ஒரு குழு விஞ ல் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் பின்னரே எமக்குத் தெரியவரும்.
இக்கட்டுரையிலே, "நியதி' என்ற கவர்ச்சிகரமான பதத் திற்குப் பதிலாக "பிரமாணம்" என்ற பதத்தையே கூடுதலாக பயன்படுத்தியுள்ளேன். <裂@ லும், 18-ம் நூற்ருண்டு தொடக் கம் இற்றைவரை தோன்றிய பிரிட்டிஷ் இலக்கியத்
டுல" உருவகம், புதிய ಓpr பெரும்பாலும் கைேஞர் தலைமு றை தம் $mሃሬ ஆய்ந்ததிலிருந்து நான் முன் இருக்கும் எல்லை ラAS 8 நியதிகளை அனுமான யற்ற பாணிகளிலிருந்து மாக வகுத்துள்ளேன். குறிப்பிட்ட சிலவற்றை வெவ்வேறு து  ைற
ஏன் தெரிந்தெடுக்கின் றது என்பதை விளக்கத் தவறுகிறது.
மூன்முவதாக, இ லக் கி ய வளர்ச்சி பற்றிய பகட்டான கோட்பாடுகளை வகுப்பதற்கு -இயைபுடைய அறிவியற்றுறை யைப் பெரும்பாலும் பயன் LG)453 - săuorfe sisch (pusăr றுள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன்னர் டார்வினைப் பயன்படுத் தினர், அண்மைக் காலங்களில் கார்ல் மான்ஹீம்; கலைவடிவங் கள் வளர்ந்து தேய்கின்றன என்ற எல்லோர்க்குந் தெரிந்த உண்மைக்கப்பால் இத்தகைய Qp 11 sb & &s Gir GLJGgt Lunt Ayub சென்றதில்லை; மாற்றத்திற்கு
O
களிலே அ வை பரீட் சார்த்திக்கப்படின், ஒரு வேளை அவை தேறலாம். அவையாவன:
ஒரு வரிக்கத்தின் எழுச்சி யுடன் (அதாவது, அதன் சரா சரிச் செல்வம், அதனைச் சார்ந்த மக்கள் வீதத்தினர் ஒர் இலக் கிய வகையின் தோற்றுவாயும் நிகழலாம்.
ஒரு வர்க்கத்தின் வீழ்ச்சி புடன் (அதாவது அரசு மீது அது செலுத்திவந்த செல்வாக்கு தளர்ந்து வேறு வர்க்கத்தின் கை ஓங்குதல்) ஒரு இலக்கிய வகையின் நலிவும் ஏற்படலாம்; (அதாவது வலுவிழப்பும் கையா L-LLJ.- strów LINyb Q5 do LG

தில் அதனைக் கையாளும் முன் ண னி எழுத் தா ளர் க ளி ன் தொகை சுருங்குதல்)
செம்மையான கலையெனக் கணிக்கப்படாத ஓர் ஊடகத் திற்குரிய பொருள்கள், பாணி கள், பரிவத்ர்தனை முறைகள் ஆகியவற்றிலிருந்து பொறுக்கித் தேர்ந்தெடுத்து ஒரு புதிய இலக் கியவகை தன் ஆக்கிக்கொள்
ByTasa) (Tuth .
இத்தகைய தோற்றுவாய் சமூக எழுச்சியும் வேகமான மாற்றங்களும் நிகழும் காலத் நில் தடை பெறலாம்
, வ ர லாற்றுத்துறை யி லும் இலக்கியத் துறையிலும் ஏற் படும் ஒத்த மாற்றங்கள் (எடுத் துக்காட்டாக கட்டுப்பாட்டை
விழைவு) பெரும்பாலும் நேரடி தொடர்புடையவையல்ல; முன் 2ணய வ ர ல ள ற் று நிகழ்வு போக்சிலுள்ள ஒரே காரணகா ரியத்தின் வழியாக, அதன் solg. if வந்துவையாக இருக்கலாம்
அவற்றை ஆக்கியவர்களின் சமூக அந்த ஸ்து நிலையிலும், உளப்பாங்குகளிலும் வேறுபாடு கள் இருந்தபோதிலும்,குறிப்பி -த்தக்க "குடும்பலுற்றுமைகள் as it sort Gib படைப்புத்தொகு திகள். அவை அவை தோன் றிய பண்பாட்டின் போக்கிற்கும் நோக்கிற்கும் மிக நுண்ணிய சுட்டுக்களாகும்
அழு த் து த ல், தன்னிச்சை
ரசாயனப் பொருட்கள் வர்ணப் பூச்சுக்கள் வாசனத் திரவியங்கள் உபகரணப் பொருட்கள் எம்மிடம் நிதானமான விலையில் கிடைக்கும்
i
யாழ்ப்பாணக் கமக்காரர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் விளைபொருட்களை விற்பனை செய்து கொடுப்பதில் உங்களுடன் ஒத்துழிைக்கக் காத்திருக்கிருேம்
உள்நாட்டு விளைபொருள் மொத்த கமிஷன் வியாபாரிகள்
ஹ"  ைசன் பிற தர் ஸ் 137 மலிபன் வீதி,
கொழும்பு-11
GossmråvGB uG 207 1 2
of.

Page 33
சீந்தியை லெ (ா றி அடையும்போது நள்ளிரவு தாண்டி விட்டது. மணி
ஒருகிராமத்தின் யம் றைவிங் சீற்றிலிருந்து ir of'' Cip அலட் சி ய மாக க் கீழே LI 6ắr Soi’r rusī Tirid குதித்து இறங்கி ஞ ன்.
இறங்கியவன் லொறி அரு
நிர்வாண நிர்மத் 'சி வயிறுகள் அவர் லொறியிலிருந்து
இறங்குவதாகக் காணுேம். இருந்தபடியே தூங்குகின் ருரோ? மணியம் மீண்டும் 6 o ہو ۔ லொறியில் ஏறினன். தலை
செங்கை ஆழியான் யைத்
படி, திறந்த வாயிலிருந்து
ழ் நீர் கடைவாயில் வழிய தலைவர் பரமசிவம் உறக்கத்தில் இருந்தார்.
"ஐயா. . , என்று அ வர் கையை உலுப்பி எழுப்பினன் மணியம். தலைவர் பரமசிவம் துடித்துப் பதைத்து விழித்தார். பயத்தால் பதறுவது போலச் சற்றுக் காணப்பட்டார். தேகத் 6ão Lul-UL-UL.
*இந்த மனிசனுக்கு எங்க நிம்மதியான நித்திரை வரப்
போகுது. இந்தாள் எம்பியசில செய்யிற தில்லுமுல்லுகளுக்கு." என்று மணியம் தனக்குள் எண்ணிக் கொண்டான்.
சுயநிலைக்கு வரத் தலைவர் பரமசிவத்துக்குச் சற்று நேரம் பிடித்தது.
"என்ன மணியம். எங்க லொறியை நிப்பாட்டி இருக்கிருய்?" "நித்திரை கண்ணைச் சுழட்டுது. அதுதான் கடையில ஒரு பிளேன்ரீ குடிப்பம் என்று. இறங்கி வாங்க ஐயா, உந்தக் கடையில சுதியாத் தேத்தண்ணி போடுவாங்கள்"
தலைவர் பரமசிவம் பெரிதாக ஒரு கொட்டாவியை விட்டார். அவரது வலது கரம் மடியைத் தடவிப் பார்த்துத் திருப்திப்பட் டுக் கொண்டது,
"நீ போய் கெதியாக் குடிச்சிட்டு வா, மணியம். கண் ட கண்ட இடங்களில சங்க லொறியை நிற்பாட்டிறது சரியில்லை. லொறிக்குள்ள ஐம்பதினுயிரம் பெறுமதியான சாமான்கள் எல்லே இருக்குது. சுருக்கா வா. ராவோடு ராவாப் போயிட வேணும். பேச்சசிங் சாமான்களைக் கொண்டுபோய்ச் சங்கத்தில பா ர ம் கொடுத்திட்டு மனிசன் நிம்மதியாப் போய் நித்திரை கொள்ள வேணும். ரெண்டு நாளா சரியான நித்திரையுமில்லை. போயிட்டுவா,
மணியம் தேநீர்க் கடையை நோக்கி நடந்தான் நடக்கும் போது சேட் பொக்கற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்
6.

முந்நூறு ரூபாய்." அது இம்முறை அவனுக்குத் தலைவர் பரமசிவம் தந்த பங்கு. அவனு டைய மனதில் சங்கட உணர்வு.
பன்னீராயிரம் வயிறுகளுக் குச் செய்யப்படுகின்ற துரோ கத்திற்கு அவனும் துணை நிற் கின்ருஞ? பன்னீராயிரம் கூப்பன் களுககு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பொருட்களைப் பூரண மாகப் பங்கிட்டுக் கிடைக்கச் செய்யாமல் பெரும்பகுதியைக்
கையாடல் செய்கின்ற ஒரு நாச காரக் கும்பலில் அவனும் ஒருத் பெரும்
Dனக. துரோகம்,
துரோகம்.
ம ணி ய த் தி ன் தொ ன்  ைட க்குள் 2, L-IT 63r தே நீர் இறங்க மறுத்தது. க.ந்த ஒராண்டாகத் தான் அவன் இந்தப் பலநோக்கக் கூட்டு வுச்சங்கத்தில் லொறி டிரை வராக வேலை பார்த்து வருகின்ருன் அ வ ஃன விரும் பி அழைத்து வேலையில் ரேர்த்துக் கொண்ட வர் பரமசிவம்தான்.
அவருடன் படித்த ஒரு மாண வன் என்ற ஒரே ஒரு காரணம் அ வ னு க் கு வேலை தேடிக் கொடுத்தது. அவருடன் படித்த கால்தானே அவ ன் இன்று டி  ைற வ ரா க இருக்கின்ருன்? வேறெவருடனவது படித்திருந் தால் இன்னமும் நல்ல நிலைக்கு வந்திருப்பாளுே?
சிகரெட் ஒன்றை வாங்கிப் புகைத்தான் மணியம். சிகரெட் டைப் புகைத்து முடித்துவிட்டுத் தான் லொறியில் ஏறமுடியும். தலைவர் தன்முன் புகைபிடிப் பதை விரும்பமாட்டார்.
(po Jo6i7 t_ rTGS)956irg தேசத்தின் நற்
எவ்வளவு வருங்காலத்
பிரசைகளை உருவாக்குகின்றி ஒரு தலைமை மனிதர். ஒழுக்
கத்தையும் பண் புகளை யும் போதிக்க வேண்டிய ஒரு முன் னேடி. நினைக்க முடியாத முரண்பாடுகள்,
அது அவர் தவறல்ல. சந் தர்ப்பமும் சூழ்நிலையும் ஏற்படுத் திக் கொடுத்த தவறுகளோ?
"பலநோக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் , இந்த தாட்டிற்குச் செய்கிற மகத்தான சேவை ஒன்று, ஊழலைப் பரவலாக்கியது தான்" என்று அவன் அடிக்கடி நினைத்துக் கொள்வான். பதவி யில் இருக்கும் அரசின் ஆதர வாளன் எனத் தன்னை மாற்றிய பரமசிவம் பச் சோந்தியாக்கிக் கொண்ட த ற்கு க் கிடைத்த பரிசுதான் பலநோக்கக் கூட்டுற வுச் சங்கத் தலைவர் பதவி,
ஓராண்டுக்கு , தல் தலைமைக்காரப்
t_lp!” மசிவத்தின் ர ண் டறை வீடு, இன்று நவீன அபெரி: கன் ாஷன் மாளிகையாக மாறி விட்டது ஒரு ஏக்கர் கான்னி *'அம இல்லாமலிருந்த அவ ருக்கு இன்று பத் தேக்கர் நீர்ப் { t * ** அறுதிக் காணி
இவ்வளவும். ? பன்னிரண்
டாயிரம் வயிறுகளுக்குச் செய்த துரோகத்தின்விளைவுகள் தன்"ா அறியாமலேயே அவனும் அத் துரோகங்களுக்கு உடந்தையாகி வருகின்றன்.
நறு தலைவர் பரமசிவம்
*செய்த வேலை’ போல இவ்வ
ளவு காலமும் செய்யவிலலை. அவர் இன்று செய்த மோசடி தான் உச்சமானது,

Page 34
"சரியான நரியன் இவன். எப்படித் திட்டமிட்டுச் செய லாற்றி இருக்கிருன்?"
இரண்டு நா ட் களு க் கு (p56). . . . . .
அவன் சங்கத்திற்கு முன் லொறியை நிற்பாட்டி விட்டு கண்ணுடியைத் து  ைட த் து க் கொண்டிருந்தான். அதிகாலை வேளைதான். தலைவர் பரமசிவம் சைக்கிலில் வந்து இறங்கிஞர்.
சிமணியம். இண்டைக்குக் கொழும்புக்குப் போகவேணும். மல்லி, உள்ளி, புடைவைத்
துணி, சீத்தை எல்லாம் வந்து எடுத்து வரும்படி கடிதம் வந் திருக்குது போகவேணும், பத்து மணிக்கு வெளிக்கிடுவம்" என்று அவனிடம் கூறிவிட்டு, ப. நோ. கூ. சங்க அலுவலகத்தினுள் நுழைந்து பொது முகாமை யாளரிடம் சென்ருர்.
மணியமும் அவரைப் பின் தொடர்ந்தான்.
"பேச்சசிங் ஒபிசர் லீவில
இண்டைக்கு. மற்றது. இண் டைக்கு லொறிக்கு வேலை இருக் குது சேர். arall i Lu 6üT &Ffrifo i'r Gôf ஏத்தவேணும். ஏ. எஃப். சி. கோபிப்பார்" என்று இழுத்த படி பொது முகாமையாளர் கூறுவது கேட்டது.
தலைவர் பரமசிவம் பாம்ப கச் சீறினுர்,
*பொது மக்களின் கஷ்டம் புரியாத நீர் காணும் . . 岛。 ட்பிள்யூ. ஈ. க்காரன் மல்லியும் உள்ளியும் தாறன் எண்டு எழுதி யிருக்கிருன். உடனே எடுக்காட்டி போனதுதான். பிற கு குறை கேக்கிறது நீரே? என்னைத்தான் சனம் குறை சொல்லும். சலு சலாக்காரன் சீத்தையும் சாறி
களும் வந்தெடுக்கச் சொல்லி எவ்வளவு நாள்? மோசடிகள் \கனக்க நடக்குது எண்டு பல
பெட்டிசன்கள் எனக்கு வந்தி ருக்குது. அதனுல பேச்சசிங் ஒபி சரில்லாட்டிப் பறவாயில்லை. நான் இம்முறை போகப்போறன் கூப்பன் எ டு க் க பிறைவேற் லொறி ஒன்றை ஒழுங்குபடுத் தும். செக் எல்லாம் எழுதி ஆயத்தமாக வைத்திரும். பத்து மணிக்குக் கொழும்புக்குப் புறப் படுகிறம்"
தலைவர் பரமசிவம் கட்டளை யிட்டுவிட்டார். அவர் பேச்சுக்கு மறு வார்த்தை ஏது? கொழும் புக்கு வந்து சங்கத்துக்கு ஒதுக் கப்பட்ட சீத்தைத் துணிகள் நைலெக்ஸ் சாறிகள், .L6 (6% מb மூட்டைகள், உள்ளிக் கூடைகள் எல்லாம் அரசாங்கக் களஞ்சியம் களில் இருந்து பெற்று லொறி யில் ஏற்றி
மணியம் சிகரெட் துண்டை வீசி எறிந்துவிட்டு, லொறியில் ஏறி அமர்ந்து கொண்டான் தலைவர்" பரமசிவத்தைத் திரும் பிச் சற்று அருவருப்போடு பார்த , "டின், அவர் மீண்டும் உறக் , தின் பிடியில்.
லொறியை "ஸ்ராட்" செய் தா ன். எஞ்சினின் இரைச்சலில்
பரமசிவம் கண்களைத் திறந்து Luntriřs, ', : ti.
"தேத்தண்ணி குடி ச் சிட் டியே? கவன மா ப் பார்த் துப்போ. 10ண்ணியம். காட்டுப் பாதை, ஆனயள் குறுக்கை நிக்கும்"
ம ணியம் மெளனமாகத் தலையை அசைத்துவிட்டு வீதி
யில் வேகமாக லொறி  ைய ஏற்றினுன்
'உந்தக் காசைக் கவனமா கக் கொண்டுபோய் உன்ர மனிசி யிட்ட கொடுத்திடு. குடிச்சுத் தள்ளுறதில்லை" என்ருர் தலைவர்.
"உந்தக் காசு.
64

மணியத்திற்கு பக்க நெஞ்சு கனத்தது. பன்னிரண்டாயிரம் வாய்கள் பசியோடு நிர்வாண மாக அவனைப் பார்த்து அழுவது போல ஒரு கணப்பிரமை.
தனது மோசடிக்கு வசதி யாக எவ்வளவு தந்திரமாக கி ஸ்ரீ  ைர் பொடியன் கந்தை யாவை கொடிகாமத்தில் தலை வர் இறக்கிவிட்டார்?
கிளி ன ர் பொடியன் கந்  ைத யா கொடிகாமத்தைச் சேர்ந்தவன். அவ னு  ைடய குடும்பம் அங்குதான் இருந்தது. வாரத்தில் ஒரு நாள் அவன் வீஸ்டிற்குச் செல்வான்.
*கந்தையா. உன்னைப் பார்க்கப் பாவமாக இருக்குது. நீ கொடியாமத்தில இறங்கி வீட்டிற்குப் போ. நானைக்கு லீவு தானே? நாளையிண்டைக்கு வா. இந்த பதினைந்து ரூபா கைச் செலவுக்கு வைத்துக் கொள். நிண்டிடாமல் நாளைக்குப் பின் னேர பஸ்ஸிற வந்திடு"
கிளினர் பொடியன் சந்தோ ஷத்தில் தி க்கு மு க் கா டி ப் போனன். கும் பி டு போட்டு விட்டு கொடிகாமத்தில் இறங் கிக் கொண்டான்.
சில விஷயங்களை மணியம். மூன்றமாக்களைக் கூடவைத்துக் கொண்டு சய்யக்கூடாது. A. என்று தலைவர் சொன்னபோது தான். மணியத்திற்குப் புரிந்தது.
*சந்தர்ப்பத்தைத் த வ ற விடக் கூடாது, மணியம். எல் லாரும்தான் பிழைக்கிருன்கள். தேன்குடத்தில விரலை வைத்த வன் ந க் காம ல் விடுவானுே? பொது சேவை எண்டு ஈடுபட்ட வர்களில ஆர்தான் நேர்மை யானவங்கள்? என்ன சொல்லு ருய் மணியம்" என்று சிரித்தார் தலைவர் பரமசிவம்.
ளிக் கூடைகள் யாவும்
அடுத்து நடந்த செயல்கள் அ வ னை வியப்பிலும் திகைப்பி னும் ஆழ்த்தின. ஒரு முதலாளி யின் வீட்டிற்குள் சங்க லொறி நுழைந்தது. தலைவர் பரமசிவ மும் முதலாளியும் பேசிக்கொண் டார்கள். அறைக்குள் சென்று இரகசியமாக ஏதோ பரிமாறிக் கொண்டார்கள்.
சங்க லொறியிலிருந்த உள் இன் னுெரு லொறியில் மாற்றி ஏற் றப்பட்டன. அதற்குப் பதிலாக வேறு உள்ளிக் கூடைகள் சங்க லொறியில் அதே அளவிற்கு ஏற்றப்பட்டன. ஏற்றப்பட்ட அவ்வளவு உள்ளிக் கூடைகளும் பழுதடைந்த, நீர்வற்றிய செத் தல்கள். நாளைக்கு சங்கக் கடை யில் இந்த உள்ளியைப் பார்த்து விட்டு மக்கள் கேட்பார்கள்.
*அதுக்கு நாங்கள் என்ன செய்யிறது? அரசாங்கம் தந்த தைத் தாறம். பிடித்தால் வாங் குங்கோ, இல்லாட்டி விடுங்கோ எங்களுக்கே நட்டம் "கொண் டம் பண்ணிட்டுப் போவம்"
மணியம் மெளனமாக நின் றிருந்தான்.
எவ்வளவு அ ற் பு த மா ன சீத்தைத் துணிகள்! எவ்வளவு நிறங்கள்! அவ்வளவும் மாற்றப் பட்டன. நல்ல சீத்தை பேல் கள் இறக்கப்பட்டு, பார்க்கவே முகம் கோணக்கூடிய நிறச் சீத் தைகள் அதற்குப் ப தி லா க ஏற்றப்பட்டன.
தலைவர் பரமசிவம் திருப்தி யோடு லொறியில ஏறி அமர்ந் தார். அவர் மடி கனத்தது. மணியத்தின் நெஞ்சமும் கனத்
• ilت
லொறியின் ஒளி வெளிச்சத் தில் முயல் ஒன்று வீ தி யி ன் குறுக்கே ஒடி ஒரிடத் தி ல் திகைத்து நிற்பது தெரிந்தது. மணியத்திள் சிந்தனை வேகமும் சற்றுத் தடைப்பட்டது.
65

Page 35
* கவனம்" என் ரு ர் பரம சிவம் தூக்கம் கலைந்து: ஒரு றக்கர் ஒன்று வாங்கவேணும், எங்கையாவது நல்லதா இருந் தால் சொல்லு மணியம்"
*நீங்க செய்யிற வேலைக்கு றக்கர் மட்டுமா வாங்கலாம். ஏரோப்பிளேனும் வாங்கலாம்" என அவன் நினைத்தான்.
அவர் முந்நூறு ரூபாவை எடுத்து அவனிடம் தந்தபோது அவன் முதலில் பிடிவாதமாக மறுத்தான்.
* விசரன் போல ந ட ந் து கொள்ளாதை. ஊருலகில நடக் காததே இது. நாங்க சாதாரண மக்களிட்டையே எடுக்கிறம் அர சாங்கத்திட்ட தானே? விசரா பொக்கற்றுக்கை வை. இளம் வயசில இப்படித்தான் இலட்சிய வே தம் இருக்கும். போகப் போகச் சரி. * எ ன் ற படி அவன் சேட்பைக்குள் காசைத் திணித்து விட்டார்.
'நீ வாயைத் திறக்காட்டில் உது ஒருத்தருக்கும் தெரியாது" 'ad a rh தம்பையருக்கும் தெரிந்தால் பிற கு தெரியும் 8gԱյո՞... ... என்ருன் மணியம். தலைவர் அட்டகாசமாகச் சிரித்தார்.
"நீங்க என்ன சொன்னலும் எம்பிசியசில இயக்குனர் சபை யிலே அந்த ஒரு மனிசன்தான் நேர்மையானது. த ம்  ைப யா சங்கத்தில இருந்து தனது பங் கீட்டுக்கு அதிகமாக ஒரு அவுன்ஸ் கூட வாங்கிக் கொள்ள மாட் LIT ri” m மணியத்தை ஏறி ட் டு ப்
பார்த்தார் தலைவர்.
"உவரின் நேர்மை எத்தனை நாளைக்கு, மணியம்? இயக்குநர் ச  ைபக் கூட்டங்களில சங்க மோசடி நடக்குது. இங்க சரி யாகப் பொருட்கன் வினியோ கிக்கப்படவில்லை. ஊழல் அது இது என்று தம்பையர் கத்துறது ஏன்? உனக்குப் புரியாது மணி
யம், அ வ ரு க் குச் சந்தர்ப்ப மில்லை அவ்வளவுதான்; புரியுதே" தலைவர் பரமசிவம் என்ன தான் சொன்ஞலும், தம்பையா பற்றிய தனது அபிப்பிராயத்தை மாற்றத் தயா ரா க வில் லை, அவன்.
லொறி வேகமாக விரைந்து கொண்டிருந்தது. மணியத்தின் த யத் தி ல் தாங்கமுடியாத இரைச்சல்கள்.
அவன் இப் படி ப் பட்ட து ரோ க ச் செயலுக்கு ஒரு போதும் துனயாக நின்றவ னல்லன். ஆஞல், இன்று அவனை அறியாமலேயே பங்கு ப ற் றி விட்டான்.
அந்தக் கிராமத்தில் உள்ளி யைக் கள்ள விலைக்கு வாங்க முடியாத ஏழைமககள், செத் தல் உள் ளி  ைய ஆவலோடு வாங்கி ஏமாறப்போகிருர்கள். துணி வாங்க வரும் ஏழைகள், நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய ந ல் ல துணிகளைப் பெருது . சீச்சீ. என்ன மகா துரோகம்!
த லை வர் பரமசிவத்தை மீண்டும் ஒருதடவை அருவருப் போடு பார்த்தான், மணியம். ஒருவர் இருவருக்கல்ல, பன்னி ராயிரம் ம க்க ளு க் கு அவன் துரோகியாகி விட்டான். அவர் களில் அவனும் ஒருவன்தான்.
அவனுக்கே அவன் துரோகி பெரு நெருப்பையும் துரோ கத்  ைத யு ம் ஒரு போது ம் மறைத்து வைக்க முடியாது. நாளைக்கு எப்படியும் விடயம் புகைக்கத் தான் செய்யும் தம் பையர் அவனை அழைத்து இரக சியமாக விசாரிக்கத்தான் செய் of T
அவருக்கு மட்டும் இரகசி யமாக விடயத்தைச் சொல்லி விடத்தான் வேண்டும். \
லெ (ா றி கிராமத்திற்குள் நுழைந்தது. சங்கக் கட்டிடத்
66

திற்குள் களைப்போடு நுழைந்து நின்றது. லொறி நின்ற சத்தம் கேட்டு, பொது முகாமையா ளர் தங்கு அறையிலிருந்து தூக்கக் கலக்கத்துடன் வெளியே வந்தார்.
அப்பப்பா. ஒரே அலைச் சல். பேச்சசிங் ஒபிசர் செய்யிற வேலைகளைக் கூட நாங்க செய்ய
வேண்டியிருக்குது. ஒருத்தருக் கும் பொறுப்பில்லை. மக்களின் கஷ்டம் புரிந்தால்தானே?.
ஜி. எம். அருமையான துணிகள் வந்திருக்குது. நல்ல றவுச மற் றிறியள் இருக்குது, கறுப்பு நிறத் தி ல ஒரு இருபதுயார் இருக்குது. அதில மறந்திடாமல் நம்மட சி. டி. ஓ. விற்கு 3 யார் கொடுத்திடும், வங் கி மனேச்சர் ஒயாமல் கேட்டபடி, அவருக்கும் றவுசருக்குக் கொடுத் திடும், பிரிண்டட் நைலெக்சில நல்ல சிவப்புக் கலரில இருக் குது. அதில ஒரு சாரி யை ஏ. சி. சிக்குத் தெரியாமல் அவ ருடைய மனிசிக்கு அனுப் பி வைச்சிடும். கேட்டா. நம்மட ஊ பூழி யருக்கு ம் முதலிடம் கொடும். மிச்சத்தைப் பாரபட் சம் பார்க்காமல் லெ ரா த் த ர் மூலம் பங்கிட்டுவிடும். வேற் றுமை காட்டக்கூடாது" என்று கூறிவிட்டு தலைவர் பரமசிவம் விடைபெற்ருர்,
எல்லாரது வாய் களு ம் அடைக்கப்படுவதை மணியம் கண்டான்.
"நம்மடை தம்பையர் நீங்க லொறி கொண்டு போனதற்குக்
கடுமையாகப் பேசினர். முறை G386_mrub” 6 Tesör (?ri Go lu nr gy முகாமையாளர்.
"அவன் கிடக்கிருன் விசரன். மக்களின்ர கஷ்டம் தெரியாத வன். உமக்கு அவனை இன்ன மும் கவனிக்கத் தெரியவில்லையே? "பாப்பம்" என்ருர் ஜி. எம். மணியம் அவர்கள் இருவ ரையும் பார்த்தபடி நின்றன்.
፴የ
மனதில் ஓயாத சங்க. உணரி வுகள்.
விடிந்ததும் தம்பையரைசி
சந்திக்கத்தான் வேண்டும்.
அடுத்தநாட் காலை அவன் விழித்தபோது ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டது. முகம் கழுவித் தேநீர் அருந்திவிட்டு முதல் வேலையாகத் தம்பையர் வீட் டிற்கு விரைந்து சென்ருன், சிறிய வீடு.
முற்றத்தில் பொது முகா மையாளரின் சைக்சில் சார்த்தி
வைக்கப்பட்டிருந்தது. இவரி எங்கு வந்தார்? .
விழுந்தையில் தம்பையர்
அமர்ந்திருந்தார். அவரின் முன் பொது முகாமையாளர் நின்றி ரு ந் தார். அவர்களின் முன் "ரீப்போ வில் கிடந்த பார்சலி லிருந்து நைலெக்ஸ் சேலைகளை, தம்பையரின் மனைவி எடுத்து விரித்துப் பார்த்துக் கொண்டி ருந்தாள். ×
இந்த ரெண்டையும் எடுக்
கிறன்" என்ருள் தம்பையரின் LD&ore.
"எடுங்கோ. . . " என்ருர் ஜி. எம்.
"எனக்கு ஏஞே இதொண் டும் பிடிக்க வில்லை. லொத்தரில எங்கட பெயரையும் போட்டுக் கிடைத்தால் பரவாயில்லை." என்ருர் தம்பையர்.
நீங்கள் சும்மா இருங்கோ உங்க ஊருலகில இல்லாததே" என்று குறுக்கிட்டாள் தம்பை யரின் மனைவி. தம்  ைப ய ர் எழுந்து உள்ளே சென்ருர்,
'தம்பி. என்னட்ட ஒருக் காலும் க ட் டாத ஒரு புது நைலெக்ஸ் சா றி இருக்குது நிறம் சரியில்லை, அதை மாத் தித் தாஹிரே?" என்ருள் தம்பை யரின் மனைவி. பொது முகாமை யாளர் தலையை அசைக்கிருர், மணியம் முற்றத்தில் திகைத் துப்போய் நிற்கிருன்

Page 36
இந்த நாட்டின் ஏற்றமும் இறக்கமும் இவர்கள் கையில்தான் இருக்கிறது!
ஏறியவர்கள் திரும்பிப் பார்ப்பதில்லை! இறங்கியவர்கள் திட்டத் தவறுவதுமில்லை! எதற்கும் இவர்கள் சாமர்னிய ஆசிரியர்கள் ஆபீஸ் பீயோன் முதல் அமைச்சு மட்ட அதிகாரிகள் வரை உருட்டி விளையாடும் தெருவில் தேங்காய்கள் வீட்டில் வேலைசெய்துவிட்டு பாடசாலையை களைப்பாறும் மண்டபம்ாகக் கருதுவோரும் இவர்களுள் அடங்கும் "ரியூட்டரியில் படிப்பித்துக் கொண்டு பாடசாலையை விளம்பரக் கந்தோராகப் பாவிப்போரும் இவர்களுள் அங்கம்
தங்கள் பிள்ளைகளை நல்ல கல்லூரிக்கு அனுப்பிவிட்டு மற்ற மாணவர்களில் சராசரிக்ாட்டும் சில தலைமையாசிரியர்களும்
போதனுசிரியர்கள்
"ஆகசி"
இவர்களுள் அங்கம்! வருகிற அாசிக்கு
வால்பிடிக்கும்
இலட்சியத்தை இலட்சியமாகக் கொண்ட சிலரு இவர்களுள் அங்கம்!
அசுரனுக்கு வரம்கொடுத்து அவஸ்தைபடடட சிவன் போல் இவர்களும் அவஸ்தைப் படுவதுண்டு.
மாணவர்கள் பறக்கவிடும் பட்டப்
வர்க்ள் மேல் மாதுவதுண்டு இலகுவாய் விளங்குதற்கு உதாரணங்கள் சொல்வதால் என்னவோ இவர்கள் சொல்வதையும் மாணவர்கள் செய்துவிடுகிருரர்கள்
பொறுப்பாக வேலைசெய்வோர்க்கு பொல்லாப்புகள் வருகிறதே! புலுடாப் பேர்வழிகளுக்கு புறமோசன் வருகிறதே!
இந்தநாட்டின் ஏற்றமும் இறக்கமும் இவர்கள் கையில்தான் இருக்கிறது!
இந்தநாடு முன்னேறவில்லை. என்று சொல்கிருர்கள்! ஏன்? ஏன்? ஏன்?
 

நுட்பமும், சிறப்பும், அழகும் ஒருங்கே அமையப்பெற்ற ஆபரணங்களுக்கு
உத்தரவாதமான - தரமிக்க - தங்க, வைர நகைகளுக்கு
www.M.
அருமையான வேலைப்பாடுகள்
அமைந்த நவீன டிசைன்
தங்க ஆபரணங்களுக்கு 葵爱楼
qAqASeLMLqSeMMeLeSMMeSMeMMeMLSSSMMLASqSAJSMSMLqSqSSSA LMSLLLSAqMMLMLSSSLLLLSLLALSMMLMLMMSLASAMASAqASAMMASLMSMSAASAMALS ASASSMSS
~~~~-( .
நேர்த்தியானதும் மகிழ்ந்து స్ట్రోవ్లో பரவசமடையக் கூடியதுமான
அணிகலன்களுக்கு
யாழ்ப்பாணத்தில் சிறந்த நகைக்கடை
ஹரன் ஜூவல்லர்ஸ் 50, கன்னுதீட்டி, } TpÜLJATib.
தொலைபேசி: 444 தந்தி: 'இரத்தினம்ஸ்"
ペ

Page 37
அன்பளிப்பு
மல்லிகையின் கட்டம் கட்டமான வளர்ச்சி பாராட்டப்படத்தக்கது. ஈழத்து இலக்கிய வளர்ச் சியில் அதன் தாக்கம் குறிப்பிடத் தக்கதாகும். தேசிய ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாப்ப தில் அதன் அயராத உழைப்பு கவனத் தி ல் கொள்ளத்தக்கது.
எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப் பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ஒர் அன்பன் கொழும்பு- 8

ஈ ழத் து கவிதைகள்" தென்ருெரு கருத்து இன்று சிங்
ரஸிகர்களுக்கு தெவிட்டி விட்ட
கள இலக்கியத்துறையில் பரவ லாக அடிபட்டு வருகின்றது.
சிங்களக் கவிதைத் துறை இந்நிலையில் சீரழியும் காரணத் தைச் சற் று அலசிப்பார்க்க வேண்டும். பேராதனை, மாத் தறை யுகங்களில் சிங்களக் கவி தைத் துறையின் வீழ்ச்சி ஆரம்ப மாகிறது. மீண்டும் மறு எழுச்சி பெற முடி யா த அளவுக்குக் கொழும்பு யுகம் சிங்களக் கவி தைத் துறையைக் கொண்டு சென்றது. W
பேராதனை, மாத்த  ைற யுகங்களின் போது சிங்க ள க் கவிஞர்கள் பின்பற்றி வந்த கவிதை மரபு கொழும்புக் கவி ஞர்களால்தான் ஸ்தாபிக்கப் பட்டது. இம்மரபு நிலைப்பாடு கொழும்பு யுகக் கவிஞர்களின் புரட்சிகர ஏற்பாடென சில இலக்கிய விமர்சகர்கள் கருது கின்றனர். அவ்விமர்சகர்கள் உரத்துக் கூவும் கவிதைப் புரட்சி யென்ன? எவ்வாருயினும் புரட் சியாலோ, மாற்றி டு முறை யாலோ பிறழ்ந்துவரும் கட்டம், ஏற்கனவே நிலவி வந்த நிலைமை களிலும் பார்க்க ஒரு சிறப்புத் த ன் மை பெற்றிருக்க வேண்
சிங்களக் கவிதைத் துறையின் வீழ்ச்சி
டுமே? ஆம்! அச்சிறப்புத்தன்மை கவிதைப் புரட்சியில் வி ைட பெறும்போது அவ்விமர்சகர்க ளது கோஷத்தின் அர்த் தம் விளங்கிவிடுகின்றது.
பேராதனை, மா த் த  ைற யு க ங் களி ல் பின்பற்றி வந்த உ ரு வ ம ற் ற கவிதைத்துறை சற்று வடிவம் பெற்றிருந்ததைக் கொழும்பு யுகக் கவிஞர்களின் படைப்புக்களில் காணலாம். இத்தளத்தினின்று நோக்கும் போது, கொழும்புக் கவிஞர்கள் கவிதைத் துறையில் எந்தப் புரட்சியும் பண்ணவில்லையெனப் புலனுகிறது. எனினும் மாத் தறை, பேராதனை யு க ங் கள் பின்பற்றி வந்த வி டு க  ைத போன்ற கவிதை வடிவத்தை யும், அர்த்தமற்ற பொருத்த
ம ற் ற சொற்பிரயோகங்களின்
சித் து விளையாட்டையும் கை விட்ட கொழும்பு யுகம் சிங்களக் கவிதை மரபை வேறு கோணத் தில் தி ரு ப் பி ய தெனும் உண் மையை ஏற்றுக் கொள்ள வேண் டும். கொழும்புக் கவிஞர்கள் இயன்றளவு இலகுவான நடை யொன்றைக் கவிதைத்துறையில் பயன்படுத்தினர்கள்.
இவற்றைமட்டும் வைத்துக் கொண்டு கவிதைத் துறையில் ஒரு புரட்சிகர மாற்றம் நடந்து

Page 38
விட்டதெனக் கொள்ள முடி யாது. ஏனெனில் த மிழ் க் கவிதை உலகில் முதன் முத லாக புதுமையும், நளினமுமிக்க ஒரு நடையை எப்படி பாரதி பின்பற்றினுஞே, அதே போன்று "கேயெஸ்" எனும் கவிஞனும் முதன் முதலாக சிங்களக் கவி தைத்துறையில் ஒரு இலகுவான நடையை (கொழும்புக் கவிஞர் களுக்கு முன) அறிமுகப்படுத்தி வைத்தான்.
கொழும்புக் கவிஞர் க ள் வெகுஜன மத்தியில் க வி ைத இலக்கியத்தைக் கொண்டு சென் ருரெனும் கருத்தும் தற்பொழுது
நிலவி வருகிறது. அரியாசனங் களுக்காக கவிதைகள் எழுதி அவற்றில் "ஜாசக" ஏடுகளிற்
காணும் கருத்துக்களைக் கருவாகக் கொண்ட, பழமை வேதாந்தம் கக்காத ஒரு கவிதைத்துறையை பொதுமக்கள் மத்தியில் அவர் கள் கொண்டு செல்லவில்லை. காட்டுப் புஷ்பங்களில், வண் ஞத்திப் பூச்சிகளில், மலைக்குன் றுகளில், நீரோடைகளில் காதல் பியானே வாசித்துக் கற்பனை உலகில் சஞ்சரித்த சுகத்தையே கவிதைகளில் நிலைப்பாடாக்கிய
கவிதைத்துறையொன்றை மக்க
ளிடம் தூ க் கி ச் சென்றதை யாரால்தான் ஏற்றுக்கொள்ள முடியும்? கொழும்பு யுகக் கவி ஞர்களின் கோஷங்கள் கவிதைப் புரட்சியொன்றை எற்படுத்தி விட்டதன் விளைவு, இன்று சிங்க ளக் கவிதைத் துறையின் வீழ்ச்சி அடித்தளத்தை நோக்கியே வீறு தடை போடுவதாகும்.
எனினும், இத்தகைய கவி  ைத க் கோட்பாட்டை மீ ) சிறந்த கவிதைகளைப் படைத் த6ரித்த பெ ரு  ைம ஜி எச். பெரேரா விமலரத்ன குமாரகம, சாகர பலன்சூரிய, ரையியேல் தென்னக்கோன் போன்ற புதுக் கவிதை (நிஸந்தெஸ்) யாளர்
?2
களைச் சாருகிறது எவ்வாருயி னும் சிங்களச் சுவைஞர்களின் கவிதை ரஸனை பாழடைந்துள் ளதை நினைவிலிருத்தி பிரஸ்தாப கவிஞர்களைப் பொதுப்படையா கக் கொண்டு விசாரணைப் படுத் திப் பார்ப்பது அவசியமாகிறது.
சிங்களக் கவிதைச் சம்மே ளனத்தைச் சேர்ந்த கவிஞர்கள் இலக்கணத்திலும் ஒத்திகையி லும் தூங்கி ஊஞ்சலாடியதால் பெருந்தவறிழைத்துவிட்டனர்.
பதினெட்டு வித மா ன சிங்கள அகவல் பாவினங்களுள் அவர்கள் வலம்வந்தால்தான் 'கவிஞர்கள்" எனும் ஸ்டாம் பைப் பதித்துக் கொள்ளலாம். எந்தச் சிறந்த கரு த்  ைத ச் சொல்லப் புகினும் குறிப்பிட்ட பாவினங்களே அவர் க ளா ல் கைவிட முடியவில்லை. இப்படியே கவிதை ஆக்கலில் அப்பாவினங் களை மட்டு ம் பயன்படுத்திய தால் படிப்பாளர்களுக்குக் கவி தைத்துறை தெவிட்டிவிட்டமை புதுமையல்லவே. ஆளுல் தூய சிங்கள மொழி நடை (இதன் மூலர் குமாரதுங்க முனிதாஸ்) வாதிகளால் எழுதப்பட்ட கவி தைகளில் இப்போக்கைக் காண முடியாது. வாசகனைத் திகைத்து எரிச்சலையூட்டவைக்கும் பழக்க மற்ற இப்புது மொழிநடையில் கவிதைகள் எழும்போது அவற் றைச் சுவைஞர்கள் சுவைக்கப்
பின்வாங்குவதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். இத்த கையவொரு புறக்கணிப்பால்
தான் மறைமலை அடிகளாரின் இயக்கமும் நின்றுபிடிக்கவில்லை.
இப்படியோர் இரு ண் ட யுகத்தில்தான் சிங் களத் தி ல் புதுக்கவிதைகள் - நிஸந்கெஸ் - எழுச்சிபெற்றன. ஆனல் சிங்க ளப் புதுக்கவிதைத் துறையின் முதல் கட்டத்திலிருந்த எதிர் பார்ப்புக்கள் இன்று அடியோடு

அழிந்துவிட்டன. எந்தத் தேச மாயினும் இலக்கியத்துறையின் செழிப்பும் வீறும் பல்கலைக் கழகங்களில்தான் தங்கியிருப் பதை மறு க் க முடியவில்லை. ஆணுல் எமது ஈழத்துச் சர்வ கலாசாலைகளில் (தமிழிலும்) கவிதைத்துறைக்கு அபசகுணங் கள் தோன்றியிருப்பதாக அறி கிறேன்.
சிங்களக் கவிதை இலக்கி யத்தில் போராட்டப் பகைப் புல ம் தோன்றியதும், முகாம் கள் பிரிந்ததும், மண்டைகள் தகர்ந்ததும், கழுத்தறுப்புக்கள் நடைபெற்றதும் பல்கலைக்கழ க ங் கள் எழுத்தாளர்களைத் தோற்று வித்த த ன் Saör Gt 1. gloist GOLD யி லே நிஸ்ந்தெஸ் கவிதைகள் இன்றும் பொதுமக்களால் அங் கீகரிக்கப் படவில்லை. பல்கலைக்கழக வாதி களும் நிஸந்தெஸ் கவிதைகள் பொது மக்களால் கவர மேற் கொண்ட பிரயத்த ன ங் களும் தோல்வியில்தான் முடிந்தன, அவர்கள் அக் கவி தைகளில் ஆழமான வாழ்க்கைப் பார்வை இருப்பதாக எடுத்துக் காட்டினர். எனினும் வாழ்க் கைத் தரிசனங்களை முதல் கட் டங்களில் எழுந்த சில கவிதை களில் சில அடிகளில் மட்டுமே தொனித்தன. கொழும்பு யுக நிஸ்ந்தெஸ் - யாப்புக்- கவிஞர் கள் வெறுமை வசனத் தொடர் களை க் கவிதைகளாக்கிவிட - நிஸ்ந்தெஸ் கவிஞர்கள் பொருத் தமற்ற அர்த்த சூன்ய வசனங் களைப் பயன்படுத்திக் கொண்ட னர். நிஸந்தெஸ் கவிதைகளின் புறப்பாட்டில் காணும் பத்தாம் பசலித்தன ஆழம் அகப்பாட் டில் காணமுடியவில்லை, அதே போன்று, கவிதை வடிவத்தின்
வ ச ர்ை
நெருக்கத்தை விடவும்
நிலந்
நடை நெருக்கத்தையே
தெஸ்கள் வேண்டி நிற்கின்றன:
அவை போன்ற குறைபாடுகள் சிங் கள ப் புதுக்கவிதைகளில் காணும்போது அதைப் பொது மக்கள் அங்கீகரிப்பரென எப்படி எதிர்பார்க்க முடியும்?
சிங்களக் கவிதை இலக்கி யுத்தின் இவ் வீழ்ச்சிக்குக் கார ணமேன்? இலக்கிய ஏற்றத்தைத் தட்டிக் கொடுக்கும் விமர்சகத் துறை நாசகார ஆயுதமாகப் பயன்படுத்துவதேயாகும். விமர் சனம் வெறுமை வேதாந்தமாக மாறியதுமட்டுமல்ல நிஸந்தெஸ் யாப்பியல்வாதிகள் கொண்ட தூய சிங்கள (ஹெல பஸ்) அணியும் புதுக் கவிதை வாதிகள் கல் லு வித் த ன மாகக் கொண்டு சென் ற இலக்கிய வெகுளிப் போ ராட் டத்தினு லுமே கவிதை இலக் கி யம் மக்களுக்குத் தெ விட்டி விட்டது கொழும்பு யுக இலக் கணக் கவிஞர்களால் சொற்ப மேனும் உயர்ந்த கவிதைகளைப் படைத்துத்தர ஆற்றல் இருந்த தையும் இங்கு குறிப்பிடல் வேண் டும். ஆஞ ல் எழுதப்பெற்ற யாப்பு க் கவிதைகள் அனைத் துமே தோல்வியை அணுகின. துவேஷ தாகத்தோடு விமர்சனம் பண்ணி யாப்புக் கவி  ைத த் துறைக்குக் குழிவெட்டும் வேலை யைப் பல்கலைக்கழக வாதிகள் பார்த்ததால் அதன் வீழ்ச்சிக்கு ஏதுவாயிற்று. நிளந்தெஸ் கவி தைகளுக்கு மாத்திரம் கரம் நீட்டி உதவுவதே அவர்களின் நோ க் கம்: இப்போக்கினல் சிறந்த கவிதை நிர்மாணிப்புக் களைத் தரக்கூடிய கவிஞர்களின் ஆற்றல்கள் மொட்டைக் கத்ற் களாகி, புதுக் கவிஞர் உள்ளதி
78

Page 39
களிலும் ஒரு பயப்பீதி முனை யிட்டது. இதன் மறு முனைப் பாக இன்றைய தமிழ் புதுக் கவிதைகளும் திரிசங்கு சொர்க்க நிலையில் நின்று பல்கலைக்கழக விமர்சகர்கள் தீர்ப்பு வழங்குவ த ஞ ல் தரமான புதுக்கவிதை யாளர் ம ன தி லும் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு சிங்க ள புதுக் கவிதை அணி, யாப்பு அணி யோடு முட்டி மோதி அமர்க்க ளம் நடத்தவும், யாப்பு அணி கச்சைகட்டவும் தயாராகிவிட் டது. இதனுல் நிஸந்தெஸ் மூலை முட்டாகும் பரிதாபநிலை ஏற் பட்டுள்ளது. இவ்விரு தாக்கு தல்களும் சுவைஞருள் கவிதை விரசத்தை ஊட்டிவிட்டது.
இந்நிலையை LD IT fib Jtö) ği கொ ள் ள ஸ்ந்தெஸ் - நிஸ்ந் தெஸ் வாதிகள் துணியவில்லை. யாப்பியல் கவிஞர்களும் யாப் பற்ற கவிஞர்களும் குறிப்பிட்ட சொற்பிரயோகங்களுக்குள் குடி யேறிக் கிடப்பதே இதற்கான தலைமைக் காரணமாகும். இவ் விளையாட்டு நமது தமிழ் புதுக் கவிதையாளரிடமும் காணலாம்.
என்னைப் பொறுத்தவரை இலக்கணக் கவிதைகளின் உற் பத்தி குறைந்தது போல புதுக் கவிதைகள் உற்பத்தியும் கூrணித் துக் கொ ன் டு செல்வதாகத் தெரிகிறது. கடும் கோடைக்குப் பின் சடுதியாகத் தோன்றும் மழை முகிலைப் போன்று இன்ன மும் ஆய்வு மட்டத்திலிருக்கும் பராக்கிரம கொடித்துவக்கு: மொனிக்கா ருவன்பத்திரன புத்ததாஸ் கலப்பத்தி முதலிய நவீன கவிஞர்கள் தெரிகின்ற னர். இவர்களோடு சரிசமப் படுத்தக்கூடிய ஒரிஜினல் தமிழ்ப்
74
புதுக்கவிதையாளர்களான மு. கனகராஜன், எம். எச். எம். சம்ஸ், வ. ஐ. ஜெயபாலன், சபா ஜெயராசா, ஆகசி கந்த
சாமி போன்றேர்களை நாம் மறக்க முடியாது. இவர்களும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய வர்களே,
நொடிக்கவிதையும், இசைக் கவிதையும் கவிதை நாடகமும் சில்லறைகளாக க ரு தி ய ஸந் தெஸ் கவி தர்கள் அவற்றின் மீது தம் கவனத்தைச் செலுத்தி யுள்ளனர். ஸ்ந்தெஸ் கவிதை கள் பயன பறவையென. அவர் கள் கருது, முர்கள் போலும் . ஆனல் தற்கால இலக்கணக் கவிஞர்கள் இசைத்துறைக் கவி
தைக்கும் நொடிக்கவிதைக்கும்
முதன்மை வழங்கி வருவதும்
allow 60 D.
சிங்க ள இலக்கியத்துறை
யில் நொடிக்கவிதை ஓர் இலக் கிய வடிவமாக ஏற்றுக்கொள்வ
தில்லை. அது குறிப்புகளை மட் டும் எடுத்துச் சொல்லும் அள.
வடிகளைக் கொண்டது. இதை அறியாத லுைம் ர ஸி க னை ஏமாற்றுப நோக்கத்தோடும்
தொடிக்கவிதையில் இ லக் கி ய நயம் உள்ளதென சில கவிஞர் கள் கூ விக் கொண்டிருக்கின்ற னர். கூர்ந்து நோக்கும்போது சிங் கள இலக்கியத்துறையில் இசைக்கவிதைக்கோ, நொடிக் கவிதைக்கோ இரண்டாம் தரத் தைக் கொடுக்கவேண்டியவை. இக்கருத்தும் இன்றைய முற் போக்குச் சிந்தனையாளர் மத்தி யில் நிலவிவருவதாகும். எனவே பிரஸ்தாப குறிப்புகள் மூலம் சிங்களக் கவிதைத் துறையின் வீழ்ச்சியை நாம் யூகிக்கலாம்.
★

அடிமைப்படுத்தப்பட்ட தேசங்களது வாரம்
அமெரிக்காவில் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் அடிமைப்படுத்தப்பட்ட தேசங்களின் வாரம்" இந்த ஆண்டுடன் தினறு விடும். இது அமெரிக்க மக்களுக்கு உண்மை நிலை என்ன வென்று தெரிவதற்கு அவசியமாகும்.
அடிமைப்படுத்தப்பட்ட தேசங்களின் வாரக் கொண்டாட் டத்தை ஒழுங்கு செய்தவர்களது நோக்கம் மக்களது கருத்தைத் தவருண வழியில் திருப்புவதே
அடிமைப் படுத்தப்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்ட லிது வேனிய பிரஜைகள் இன்று அனுபவிக்கும் உரிமைகளைக் கவனிப் போம். பூர்வு"வா அமைப்பின்கீழ் கிடைக்காத அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் இன்று லிதுவேனிய சோஷலிஸ்க் குடி யரசில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளன, இக்கருத்தை இக்குடி பரசின் வெளிவிவகார அமைச்சர் விதாயுதஸ் ஸென்சுெவிஸியஸ் தெரிவிக்கின்றர்.
1930ல் தமக்கு வேமே கிடைக்காத காரணத்தினுல் 5லட்சம் மக்கள் லிதுவேனியாவை விட்டு வெளியேறினர்கள். நல்வாழ்வு தேடி அவர்கள் அமெரிக்காவுக்கும் லத்தினமரிக்காவுக்கும் சென் முர்கள். ஆனல் இன்ருே ஒருவராவது வேலையற்றவர்கள் லிது வேனியாவில் இல்லை. வேலே தேடி எவராவது வெளிநாடு செல்வ தில்லை. உல்லாசப் பயணிகளாகவே செல்கிருர்கள்.
கடந்த ஆண்டில் 74,000 லிதுவேனியமக்கள் 54 நாடுகளுக் குச் சென்றுள்ளனர். இவர்களுள் 30க்களில் லிதுவேனியாவை விட்டு வெளியேறியவர்களுமிருந்தனர். இதர சோவியத் மக்கள் அனுபவிக்கும் அதே உரிமைகளை லிதுவேனிய மக்களும் அணுப விப்பதை அவர்கள் கண்டனர்.
லிதுவேனியப் பிரஜை ஒருவர், தமது குடியரசிலோ, அல்லது வேறெந்த இடத்திலோ தமக்கு விரும்பிய இடத்தில் வாழமுடி யும். அப்படிச் செய்வதற்கு அவருக்கு பூரண சுதந்திரமுண்டு. அவனுடைய இருப்பிட சுதந்திரம் மீறவொண்ணுதது
லிதுவேனிய பிரஜைகள் தமக்கென சொந்தமாக திரைப்பட ஸ்டூடியோக்கள், நாடக அரங்குகள், செய்திப்பத்திரிகை, இலக் கியம், வானெலி, டெலிவிஷன் பள்ளிகள், கலாசாலைகள், பல் கலைக்கழகம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிருர்கள். இக்குடியரசு த ன க் கென ஒரு பாராளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் கொண்டுள்ளது. கருத்துச்சுதந்திரம், பேச்சுச் சுதந்திரத்தை இந்த மக்கள் அனுபவிக்கின்ருர்கள்.
கலாசாரத் துறையிலான ஹெல்சிங்கி உடன்பாடுகளைச் செ யல்படுத்துவதில் லிதுவேனியா தீவிரமாகப் பங்காற்றுகிறது: கடந்த ஆண்டில் முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த 37 எழுத் தாளர்களது புத்தகங்கள் லிதுவேனிய மொழியில் பிரசுரிக்கப்பட் டுள்ளன. இவை மொத்தமாக 1,786,000 பிரதிகளில் வெளியா கியுள்ளன. கடந்த ஆண்டில் 1,410 வெளிநாட்டுக் கலைஞர்கள் லிதுவேனியாவில் தமது கலாநிகழ்ச்சிகளே நடாத்தியுள்ளனர்
75

Page 40
லிதுவேனிய மக்களுக்குப் பொருளாதாரநெருக்கடிகள் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டம் எதுவுமேயில்லை. சகலவித மருத்துவ உதவிகளும் அலவன்ஸ்களும் வழங்கப்படுகின்றன. கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவத்துக்கு முன்னரும் பிரசவத்துக்குப் பின் ம் சம்பளத்துடன் கூடிய நான்குமாத விடுமுறை வழங்கப்படு தது. பெண்கள் 55 வயதிலும் ஆண்கள் 60 வயதிலும் பென்ஷன் பெறுகின்றனர்; r
இன்று லிதுவேனிய உயர் கல்விநிலேயங்களில் 62,600 மாண வர்கள் கல்விபயில்கிருர்கள். லிதுவேனிய தொழில்துறையின் உற்பத்தி 1940ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சத வீதமதிகமா, கும். லிதுவேனியா நவீன மின்சக்தித் தொழில்துறை, ரசாயன நுண்சைரியல், யந்திர உபகரண தொழில்துறை, கப்பல் நிர்மா ணத்துறை, பண்ணை எந்திரஉற்பத்தி, எலக்ட்ரோனிக், வாஞெலி உற்பத்தித் தொழில்களைக் கொண்டுள்ளது.
லிதுவேனிய மக்கள் சமத்துவமான, சகல உரிமைகளையும் அனுபவிக்கிருர்கள் எந்த விதத்திலும் அவர்கள் ஒதுக்கப்படுவ தில்லை. நிலைமை இப்படியிருக்க, அமெரிக்கா எதற்காக லிதுவே னியா குறித்து "ஒருவாரம்" துக்கம் அனுஷ்டிக்க வேண்டும் என்று கேட்கிருர் லிதுவேனிய வெளிநாட்டமைச்சர்.
அடிமைப்படுத்தப்பட்ட தேசங்களின் வாரம் என்பதுகெடுபிடி யுத்தத்தின் உச்சக்கட்டத்தின் போது ஆரம்பிக்கப்பட்டது. இன்று இணக்க அமைதிப் போக்கு ஏற்பட்டு ஹெல்சிங்கி தஸ்தாவேஜூ கைச்சாத்திடப்பட்ட பின்னரும் இந்த "வாரம்" கொண்டாடப் படுவது அர்த்தமற்றதாகும். ஹெல்சிங்கி உடன்பாட்டுக்கு விரோ தமானதாகும். ஏனெனில் இந்த உடன்பாட்டில் அமெரிக்காவும் கைச்சாத்திட்டுள்ளதல்லவா?
' , ' ''†ቆ ;
ჭს: தொடர்ந்து மல்லிகையைப் . . . л படித்துவரும் தரமான இலக்கிய ரஸிகர்களுக்குப் பிரதானமான பொறுப்பொன்றுண்டு. இந்த மண்ணில் காத்திரமான கலை, இலக்கிய நாடக வளர்ச்சியை நீங்கள் மனதார வளர்த்தெடுக்க AAN வேண்டுமென விரும்பினுல் நமது நிறைகளை நண்பர்களுக்கு கூறுங் من من بن كعهد اختعميد
கள்; குறைகளை எமக்கு எழுதுங் கள்.
இந்த நாட்டில் சஞ்சிகை ஒன்றை வெற்றிகரமாக நடத்துவ தென்பது அசுர முயற்சியாகும். சர்வாங்க உழைப்பையும் இதற் காக உருக் கூட்டி ஒருமைப் படுத்திச் செயல்பட்டாலே மாத்தி ரம் இது சாத்தியமாகும். இந்தப் போராட்டமே ஓர் இலக்கிய வேள்வி. இந்த இயக்க வேள்வியில் தம்மையும் அர்ப்பணிக்க முடியும் எனத் திடமாக நம்புபவர்கள் சந்தாவாக ரூபா 12/ஐ அனுப்பி உதவலாம்.
 

"ஒ பெண்ணே! நீ யார்? உன் பெயரென்ன? உன்னருகிலிருக்கிற சிறுவன் யார்? உன்னிருப் பிடம் எது? நீ இந்த ராஜசபைக்கு வரவேண் டிய காரணமென்னர் என்று வினவ, சகுந்தலை திடுக்கிட்டு ஆ1 இதென்ன! அரசன் நம்மை யாரென்று வினவுகிருர்? இவர் நம்மைப் பகற் காலத்திற் கூடினவராயிற்றே குறிப்புத் தெரி யாதா? இவர் இப்படிக் கேட்டது ஆச்சரியம்! ஒருவேளை செல்வச் செருக்கினல் நம்மை அவ
ad
i
மானப் படுத்தக் கருதியிருக்கிருரோ?
என்னமோ?
மறந்து விட்டாரோ? இன்னும், ..."
அவள் இதைக் திடுக்கிட்டாள்; மனம் திகைத் தாள்.
பூரீமஹா பாரத வரலாறு
துஷ்யந்தராஜன் க  ைத  ைய எழுத்தெண்ணிப் ப டி க் கும் செளகரியத்துக்காகப் பலத்த
சத்தமிட்டு இராக ஆலாபனை யோடு ஆரோகண அவரோகண கதியில் பாடிக் கொண்டிருக்கும் கண்ணுடிக் கிழவர் இந்த ராஜ சபையின் அரசனுக, அவரைச் சூழ வீற்றிருப்பவர்களெல்லோ ரும் மந்திரிப் பிரதானிகளோ!
அத்தாணி மண்டபத்தில் முடியுடை வேந்தன் முன்னே, அவனுக்கும் தனக்குமிடையே என்ருே ஒரு தினம் வனத்தி டையே தோன்றிய - அவள் பக் கத்தில் மாத்திரம் வளர்ந்து கொண்டிருக்கும் பி ւն 60» ւմ ருசுப்படுத்திக் கொண்டு அவன் ஆதரவில் - அவன் நிழ வில் ஒடுங்குவதற்கு ஒது க் கிட ம் தேடி க் கைக்குழந்தையோடு ஓடிவந்திருக்கும் அபலைப் பெண் சகுந்தலைதான அவள்?
அரசன் சகுந் த லை  ைய மறந்து அவள் தந்த சுகத்தை மறந்து prišogunras நின்று
கேட்டுத்
அல்லது எல்லாம்
கொண்டிருக்கும் அ வளி டம் கூரம்புகளாகப் பாய்ச்சுகின்ற கொடி ய வினக்கள் - இந்த அரச பையில் அவளை நோக்கி வீசப்பட்ட வெடி குண்டுகளா?
of Lustrř?” - இல்லை நான் யார்?" "அது எனக்கே தெரியாது" "என் பெயரென்ன?” "என் பெயரா. அது தானே இவர்கள் எல்லாருக்கும் நான் சிவப்பி ஆக இருக்கிறன்" * என்னருகில் இருக்கின்ற பொடியன் யார்?"
“G3au Gosp u umriř? GT Gär 60 gr LDsair'
"அதையா கே க் கி ற ன்! அவன் ரை தகப்பன் யார்?"
அேவன்ரை தகப்பன். . . அவன்னை தகப்பன் இந்த ராச சபையில் இருக்கிற அரசளுக இருக்கலாம்; அல்லது இங்கிருக் கிருர்களே மந்திரிப் பிரதானி கள், அவர்களில் ஒரு வ ஞ க இருக்கலாம் அல்லது இவர்கள் யாருமேயல்லாத வேறை எவனே வொருவனுகவுமிருக்கலாம்"
77.

Page 41
*அந்தத் துஷ்ய ந் தன் யாரெண்டு சொல்ல முடியாது?"
"எந்தத் துஷ்யந்தனை நான் சொல்ல முடியும்?"
"இந்த ராசசபைக்கு நான் வரவேண்டிய காரணமென்ன?
"இந்த ராசசபைக்கு நான் வந்திருக்கிறதுக்கான காரணம். இந்த ராசசபையாருக்கு அது இதுவரை தெளிவாகத் தெரிந் திருக்குமே! நான் என்ரை குடி சைக் கோபுரத்தை விட்டு வெளி
யுலகத்துக்கு வந்துவிட்டனெண்
டால், என்ரை வருகைக்குரிய காரணம் எல்லாருக்குந்தான் என்னைப் பாத்த மாத்திரத்தில் புரிஞ்சுபோகும்போது, இந்த ராசசபைக்கா அது இன்னும் தெரியாது?*
பூரீ மஹா பாரத வரலாறு தொடர்கிறது.
"எனக்குக் காலமை பத்து மணிபோலத்தான் பாயைவிட்டு எழும்ப முடிஞ்சுது. உடம்பை முறிச்சுப் போட்டது போல உடம்பெல்லாம் ஒரேவலி. இரவு படுக்கப்போகயிக்கெ எனக்குக் கொஞ்ச நம்பிக்கை இருந்தது. எவனவது வந்து என்னே எழுப்பு வானெண்டு. கண் முழி ச் சு ப் பாத்தபிறகுதான் அந்த நம்பிக்  ைக யும் பொய்யாகிப் போச் செண்ட உண்மை பட்டெண்டு நெஞ்சிலெ குத்துகுது. நடு இர விலெ பதுங்கிப் பதுங்கி வந்து என்னை அருட்டி எழுப்பிறதெல் லாம் இப்ப கொஞ்சங் கொஞ் ச மா க க் குறைஞ்சுபோய்ச்சு. நான் இப்ப கடிச்சுத் துப்பின கரும் பா க மாறிக் கொண்டு வாறன்போல எனக்குத் தெரி யுது. எண்டாலும் எனக்குமொரு வயிறு கிடக்கே! என்ரை வயிறு தா ன் கிடக்கட்டும். நான் இரண்டு நாளாக ப் பேயாக
அலஞ்சு திரியிறன் பசிபோட்டு
வயித்த விருண்டிக் கிள்ளுது. எழும்பி நடக்கவும் ஏலாமல் தலையைச் சுத்துது. எண்டைக்
குமே அந்தப் பாயை விட்டு எழும்பாமல் வயித்துக்குள்ளே தலையைச் சுறு ட் டி வைச்சுக் கொண்டு படுத்தால் என்னெண்டு நினைச்சு நினைச்சுப் பாக்கிறன். ஆளுல் என்ரை பிள்ளை. . . எ ன்  ைர வயித்துப் பசியைப் போக்கிறதுக்காக - ஆரோ ஒரு தனுக்கு நான் அவன்ரை உடற் பசி யை ப் போக்கப்போய் - எனக்குத் தெரியாமல், இண்டை வரையும் அவனுக்கும் தெரியா மல் - எ ன்  ைர வயித்துக்கிள் ளெயே வள ந் து வந்த இன் ஞெரு வயிறு - அது துடிக்கிற துடிப்பைப் டாக்கத்தான் எனக்கு வயிறு எரியுது. அதுக்கு இயற் கையாகத் தாய் குடுக்கிற உண வையும் நான் குடுக்கிறதில்லை. அதை நான் குடுத்தால் - நான் உருகி உருக்குலைஞ்சு போய்விட் டால் - என்ரை பரிதாபத்தைப் பாத்தா எனக்குப் பணம் குடுக் கப் போருள்கள்? இப்ப பிள்ளைக் குப் பால்மாவுமில்லை. ஒரு துண்டு விசுக்கோத்துக்கூட அதுக் குக் குடுக்கிறதுக்கில்லை"
அ  ைத நினைச்சுத்தான் நான் எ ன்  ைர வழமையான அலங்காரங்களையெல்லாம் செய் யிறன். எல்லாப் பெண்டுகளையும் போலத்தான் நானும் சீலை உடுக்கிறன் தலசீவிறன், பவு டர் தடவுறன், கண்ணுக்து மை தடவுறன். சீலைதான் கசங்கிப் போன சீலே. ஆனல் என்ரை அலங்காரத்தில் ஏதோ ஒரு வித் தியாசமிருக்கிறதாக எனக்குத் திெரியுது. இல்லையெண்டால் என்னைக் கண்டவுடனேயே மற் றப் பெண்டுகளைவிட எல்லாரும் வித்தியாசம் தெரியுதே, அது எப்பிடி?
78

SV AVO GA JE WELLERS
UEWERS 8 GEM MERCHANTS 54, Sea Street, COLOMBO-11
མང་ ༡༦
உறுதிக்கும், உத்தரவாதத்திற்கும் N நேர்மையான ஸ்தாபனம்.
Ꮴ
சிவயோக நகைமாளிகை
ஒடர் நகைகள் குறித்த நேரத்தில் சிறந்த முறையில் செய்பவர்கள்
சிவயோக நகை மாளிகை
54, செட்டியார் தெரு, கொழும்பு - 11

Page 42
நவம் நாணயம்! நம்பிக்கை!
Lq AALLALALMALSqLALqLAMqMASASAMALSLALAMAMALSLASLMSqLLS AASAAMLMLAMLSSLASA SSASAS
爱缘 மற்ரு பேணிச்சர்
நவீன வீட்டுத் தளபாட விற்பனையாளர் சிறந்த தேக்கு, முதிரைகளில் கண்ணுடி மேசைகள், அலுமாரிகள் ஸ்பிறிங் பதிக்கப்பெற்ற தரமான குசன் கதிரைகள்
இவை யாவற்றிறகும் யாழ்ப்பாணத்தில் சிறந்த ஸ்தாபனம்
66 O 99 ம றரு 87, 137, sigsfuTf 6f 6, யாழ்நகர்.
வனிதையர் விரும்பும் வகைவகையான பிடவைத் திணிசுகள், கூறைச்சேலை வகைகள்
ஆடவர் விரும்பும் ஆழகிய சேட்டிங், சூட்டிங் வகைகள் குழந்தைகளுக்கான றெடிமேட் உடைகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் யாவும் நிதான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
பிடவைத் திணிசுகள் எதுவானுலும்
66 n. ZA ZA A 77 16, நவீன சந்தை, LOGOOfujib6)' "GE
தொேைபசி: 7545

"நான் பன்ரண்டு மணிபோல கீரிமலை வசுவை மறிச்சு அதிலே றிக் கொள்ளுறன். என்ரை த?ல யைக் கண்டதுதான் தாமதம் உள்ளுக்கிருக்கிற அத்தனை கண் களும் என்னே க் கொத்தித் தின் னுதுகள்! எ னக்கொரு வேலி யில்லை; காவலில்லை ଦtଙt āt $' கள்ளத்தனமாகச் சுவை க் க வேணுமெண்டளவுக்குத் தடை ஒண்டில்லாதபடியால், அதுகளும் சமூகத்திலெ நடிச்சுக் கொண்டி
ருக்கிற போலி நாடகத்தின்ரை
திரையை விலக்கிப் பேர்ட்டுக் கூச்சமில்லாமல் கூத்தாடுதுகள். நானும் சும்மா விடுவன? சும்மா இருந்தால் என்ரை சீவியம். ? கண்னைச் சுழட்டி எல்லாரையும் ஒரு வெட்டு வெட்டி நோக்கி சுண்டியிழுக் கிறன். பார்வையைப்  ெமது வாக வீசிக் கொண்டு ஒரு சீற்றில் தனிய இருந்துகொண் டிருக்கிற கிழவிக்குப் பக்கத்தில் போ ய் இருக்கிறன்"
"கொண்டக்ரர் என் னை த் தொடர்ந்து என்னைத் தே டி க் கொண் டு வாருன்.
அவன் எனக்குமொரு ரிக்கெற் எழுத
வேணுமல்லவா, உள்ளுக்கிருக் கிற மற்றவைக்காக வேண்டி? அவன் நான் இருக்கிற சீற்றுக் குப் பின்னல், ஒரு துடை அந் சச் சீற்றில் பொருந்தச் சாஞ்சு கொண்டு மற்றக் காலை அகட்டி வைச்சு, இர ண் டு துடைக்கு மிடைப்பட்ட பாகத்தை என் ரை தோளில் முட்டவைச்சு வசதி யாக நிக்கிருஞம். துறைக்கு ஒரு ரிக்கெற் வாங்கிக் கொண்டு மடியிலிருக்கிற குழந் தையை ஒருகையால் அணைச்சுப் பிடிச்சுக் கொண்டு "கான்பாய்க்" சை எடுததுத் துறக்கிறன் . அதுக் குள்ளெ என்ன கிடக்குது? முகம்
பாக்கிற ஒரு சின்னக் கண்ணு டித்துண்டு ஒரு சீப்பு, பவுடர் வைச்சுப் பொதிஞ்சிருக்கிற கடு தாசிப் பொட்டலம், எவனுெரு வனே கையிலெ பிடிச்சு இழுககி றபோது உடைஞ்சுபோன காப் புத் துண்டுகள். எ ன்  ைர மக னுக்கு விளையாட்டுப் பொரு ளாக அதுவும் உதவுமெண்ட தால், உள்ளுக்குப் போ ட் டு வைச்சிருக்கிறன். கையை வைச் சுச் சும் மா துழாவினுல் காசு தாணுக மிதந்து வருமா? நான் அவன் ரை பககமாகத் திரும்பி கண்ணை விரிச்சு, முக த்தை சு பூழி ச் சு, சொண்டைக் கூட்டி *இச் சுக் கொட்டி, கா. ைச த்
தவறுதலாகக் கொண்டுவராமல்
நான் பருத்
8.
விட்டதால் ஏமாத்த மடைஞ் சிருக்கின்றன் எண் டதை நடிச்சுக் காட்டிக் கொண்டு - பிறகு தலையைச் சரிச் சுக் கடைககண்ணுல் பாத்து ஒரு வெட்டு வெட்டிப் புன்சிரிப் பை நெ பூழி ய விட்டு "இறங்கேக்க தாறன்" எண்டு சொல்லுறன். அவனுக்குக் கிடைச் சுக் கொண்டிருக்கிற அற்ப சுகத்தை விட்டு விலக மனமில்லாமல், அதே சமயம் நெடுக அப்படியே நிண்டால் மற்றவைகள் பிழையாகக் கருது வினம் எண்டு நினைச்சுக்கொண்டு தான் போல மெல்ல அசைச்சு
திரும்பிப் பின்னுக்கு நடக்கின் ருன்"
"நான் வசு வை விட்டுக் கீழே இறங்கேக்கெயும் அவன்
என்னட்டைக் காசு கேக்கயில்லை. கேக்க மாட் டானெண்டும் எனக் குத் தெரியும் . ஏன் அ வ ன் கேக்கப் போ முன்? அவன்ரை வசு நயிற்பாக் போன சிலசம யங்களில் நா ன் அவனுக்குத் துணையிருக்க அதே வ சு வில் போயிருககிறன், அதுபோதாதா

Page 43
“எனக்கவன்றை வசுவில ஒசிப்
பயணம் போக!"
"தூண்டிலில்ல கொழுவி தண்ணிக்குள் ளெ எறிஞ் சுபோட்டு மீன் கொத்துதோ எண்டு கவனமாகப் பாத்துக் கொண்டு நிக்கிறதுபோல, ந | ன் வஸ்ராண்டிலெ தூண்டில் போட் டுக் கொண்டு நிக்கிறன் , பிறகு மார்க்கெட்டுக் கட்டிடத்தைச் சு த்திச் சுத்தி வாறன். எனரை இரையைத் தேடிக் கொண்டு எந்த மீனு ம் வரக் காணன் பிச்சைக்காரன் ஒருத்தன்தான் வாடிச் சோர்ந்துபோய் எனக்கு முன்னலெ வந்து நிண்டு கையை நீட்டுருன். பாவும்! அவனும் என்னை ' போலெ சாப்பிடடு எத்தினை நாளோ? ஆஞல் அவன் என்னைவிடச் சுதந்திரமானவன் எண்டதா ஸ்ெ தயக்கமில்லாமல் என்னட்டைக் கையை நீட்டுருன், எனக்கு அவனைப்போல பிச்சை கேக்க முடியேல்லை! கேக்கிற வரைக்குக் குடுக்கவும் இண்டைக்கு வழியில்லை! முந்திப் பலதடவை நான் அவனுக்குக் குடுத்திருச் கிறன் . அவனைப்போல உள்ள வ ர் க ள் ஏமாத்தத்தோடை முகம் வாடிக் கொண்டு திரும் பிறதைப் பாக்க எனக்கு மனம் சகிக்காது. நான் இண்டைக்குப் பரிதாபமாக அவனைப் பாத்தோ அல்லது என்னை நானே பாத்தோ எண்ட தெளிவில்லாமல் கையை விரிக்கிறன்?
நேரம் பின்னேரம் நாலு மணி. பருத்துறையிக்கெ அந்தச் சந்து பொந்தெல்லாம் அலைஞ்சு களைச்சுப்போனென். வெறும் பச்சைத் தண்ணிதான் எனக்கும் குழந்தைக்கும் சாப்பாடு. ஆருக் காகவும் நான் அங்கெ சாத்துக் கொண்டிருக்க வேணுமெண்டு, எவனுமென்னை எதிர்பாத்திருக் கச் செய்யவில்லை. குழ ந்  ைத அது பாவம் என்ன செய்யும்!
இரையைக்
அழுது அழுது அடம்பிடிச்சு கடைசியிலெ சோர்ந்து படுத்து விட்டுது. அதையும் தூக்கித் தோளிலெ போட்டுக்கொண்டு வந்த பாதையில் திரும்பி மெல்ல மெல்ல நடந்து இ ந் த ராச சபைக்கு வந்து சேந்தன்."
அந்த மடம் கடற்கரையை அண்டிe)ற்போல கடலுக்கும் ரே ஈ ட் டு க்கு மி டையேயுள்ள LDGOor fiburut liv G3 tr T L G3 unit Tort கக் கட்டப்பட்டிருக்கிறது. அதன் வடக்குப்புறச் சுவர் மு நிற் ரு க மூடப்பெற்று, கிழக்கு மே ற்குத் தி  ைச களு க் கு ச் சிறு சுவர் எழுப்பி, ரோட்டோரம் "ஒ" வெனத் திறந்து காற்ருேட்டத் துக்கு வசதியாக விடப்பட்டி ருக்கிறது. வெயில் காலம் அந் தப் பகுதி மக்கள் காற்ருட வந்து படுத்துக் கொள்வதற்கு அது வசதியான மடம், வயோ திபர்கள் எந்த நேரத்திலும் பெரும்பாலும் அங்கு வந்து தங்கியிருப்பதால் வாலிபர்கள்
அந்த மடத்துக்கு வருவது மிக வும்
குறைவு. அதனுல் அது வயோ திப மடமாகவே போய் விட்டது.
மாலைக் காலம் வந்துவிட் டால் தி ன மும் மகாபாரதப் படிப்பு அந்த மடத்தில் நடந்து கொண்டிருக்கும். குறைந்தது பத்துப் பேராவது வெகு உற் சாகமாக அதில் கலந்து கொண் டிருப்பார்கள். அவர்களெல்லோ ரும் நிச்சயமாக அறுபது வய தெல்லையைத் தாண்டினவர்களா கத்தான் இருப்பார்கள்.
விருத்தாப்பிய தெசையில் மறுவுலக சம்பாத்தியத்தை மன முருகித் தேடிக் கொள்ள இச்சை கொண்டவர்களாக விளங்குகிற அந்தக் கூட்டத்திலுள்ள சிலருக் குச் சொந்தமான பல மீன் பிடி வ ள் ள ங் கள் தொழிலுக்குப் போய் வந்து கொண்டிருக்கின்
82

றன. அப்படியில்லாதவர்களுக் குத் திருமணமாகாத ஆண் பிள் ளை கள் தொழில் செய்து சம் பாதித்துக் கொடுக்கின் ருர்கள். இவர்களுக்கு இவர்கள் பெற்ற பிள்ளைகளும் நல ல வருமான த் தைக் கொடுததுக் கொண்டிருக் கின்ற ஒரு முதல்தான்!
அந்த மடத்தில் நீறணிந்த நெற்றியராக வயோதிபர் கூட் டம் பக்தி பரவசத்தோடு கதை கேட்கம் சுவாரசியத்தில் கூடி இருக்கிறது. ப ல் உதிர்ந்தவர் கள், முதுகு கூன் விழுந்தவர் கள், நரை திரை விழுந்த வாகள். வழுக்கைத தலையர்கள் என்று பல் வேறு அமைப்பில் அந்தக் கூட் டத்தினர் காணப்பட்ட போதும், பொதுவாக எல்லோரும் நல ல உடல்வா குடன் காணப்படுகின் ரு ர்கள். அவர்கள் இந்த மடத் து க் ( ஸ் , குலுக்கிபபோட்ட தாயக்கட்டைகள் போல ஒருவித ஒழுங்கு மின்றி சுவ ரோடும் துரண் களோடும் சாய்ந்து சரிந்தும் :கத்தை மாத்திரம் கண்ணுடிக் கிழவர் பக்கமாகத் திருடப்பிக் கொண்டு காதைக் கொருத்துக் கேட்டுக் கொண்டிருக்கிருர்கள்.
வாகனங்கள் இடையிடையே வீதியால் ஓடிக்கொண்டிருக்கின் றன . *-
அவள் அங்கு வந்து சேர்ந் ததன் பின்னர் மடத்திலே கூடி யிருக்கும் சபையில கள சுட்டு கிறது. ஒரே கலகலப்பும் குதூ கலமுமாக எல்லோரும் உற்சா கத்தோடு குறுகுறுக்கிருர்கள். மகாபாரதக்கதை பாடிக்கொண் டிருக்கும் கண்ணுடிக் கி ழ வர் மற்றவர்களை விட அதிகமாகத் துடிக்கிருர், மடத்துக்குள் ஒழுங் கி ன் றி இருந்துகொண்டிருந்த
அவர்களின் பார்வையில் இப் போது அவளை வெறித் து வெறித்து நோக்குவதில் ஒரு
ஒழுங்குதோன்றுகிறது. கையிலே
 ாே? சா இதழ் எண் டு,
புத்தகத்தைத் தூக்சிப் பிடித் துக் கொண்டு பாடிக்கொண்டி ருந்த கண்ணுடிக் கிழவர் மாத் திரம் கிழக்கு நோக்கிப அவர் இருக்கையைத் திருப்பமுய யா மல், அவளை நேரடியாகப் பார்க் கவும் முடியாமல் பார்க்காமல்
இருக்கவும் முடியாமல் அந் தரப்
அங்கிருக்கின்ற மற் பார்க்கப் பார்க்க பொருமையாகவு
படுகிருர், றவர்களைப் அவருக்குப் மிருக்கிறது.
அவர்களே இப்படிக் கலங் கடித்துக் கொண்டு அவள் மாத் திரம் ரோட்டோரத்தில் நிதான மாகக் குழந்தையோடு வீற்றி ருக்கிருள்.
"எனக்கா தெரியாது இவர் களே என்ரை ப கமா கக் கவர் ந் திழுக்கிறதுக்கான வழி? என் னே க் காதலிக்கிறதா கச் சொல் லிக் கொண்டு, தான் மயங்கிற தாகக் கா டி என்னை மயக்கிஎன்னைக்  ைக விட மா ட் டே
னெண்டு வாக்குறுதி தந்து -
என்ரை உ ட லை ச் சுவை டி சுச் சுகத்தை அநுபவிச்சுப்போட்டுப் போன கணகெட்டவன் அடிக் கடி சொல்லுவன். 'நீ பூப் போல எண்டு. என் ாை சொண்டு என்ரை நெஞ்சு செவ் விளணியபபோல எண்டு. அதெல்லாம் ஒரு காலம். இப்ப நான மணமில்லாத கடு தாசிப் பூ, சொணடு கா ஞ் சு பொருக்கடிச்சுப் போச்சு அதை மறைக்க அடிக்கடி வெத்திலை போட்டுச் சிவக்க வைச்சி ரு 4 கி றன். கண் சிவந்து கலங்கிப் பூஞ்சணமாப் பேர்ச்சு. (முகப் பவுடரும் சீப்பும் கண்ணுடியுந் தான் இண்டைக்கு எ ன னை க் காப்பாத்தி கொண்டிருக்குது. ஆல்ை ஒண்டு . . அவன் ரை செவ்விளணி அதுதான் இண் டைக்கு க ட் டு க் குலையாமல் கிடக்கு, இந்த ராசசபையிலெ இப்ப உண்டாகி இருக்கிற கல
83

Page 44
கலப்புக்குக் காரணமாக இருக் கிறதும் அதுதான். இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற மனக்குழப்பங் களுக்கு மத்தியிலெயும் படிப்புத் தொடருது"
"ஓ அரசனே நீரி வேட் டைக்கு வந்த போ து வெளியே யாவரையும் நீக்கி ஒருவராய்த் தனித்துக் கண் ணுவமுனிவர் ஆசிரமத்துக்கு வர, நான் கணடு எழுந்து மரியாதை செய்து, பொற் பீடமளித்திருக்கச் சொல்ல இருந்து, என் வரலாற்றைக் கேட்டு மையலாகி, பூமி தேவி ஆகாயவாணி இவர் &në Frr 660 6 335 D. 607 di குப் பிறக்கும் புத்திரனுக்கு முடிசூட்டு கி றே னெ ன் று உறுதி மொழிபேசி, காந் தர்வ் விவாகஞ் செய்து என்னைக் கூடி . என்னைக் கூடி , என். னைக்.கூடி.."
இந்த ராசசபையின் அர சன் இப்ப கண்ணுடியைக் கழட் டிக் கீழே  ைவச் சு ட் டு ஆவ லோடை என்னை நிமிர் ந் து
பா க் கி ரு ர். புத்தகத்தைப் பாத்து கடைசியாக என்?னக் கூடி. என்னைக்கூடி . . என்டு
அழுத்தி அழுத்தி இவர் இழுத்த காரணம் எனக்கு இப்பதான் விளங்குது. இவற்றை நரைச்ச தலை எனக்கு நல்ல ஞாபகம். நானும் எ ன்  ைர துஷ்யந்தன் களிலெ ஒரு த ரை க் கண்டு கொண்டன். புத்தகம் படிக்கிற துக்காகத்தான் இந்தத் துஷ்யந் தன் கண்ணுடி போட்டுக்கொள்
ளுறது வழக்கம்போலே. அரச ஞல் அடையாளம் காண ப் ப டா த அபலையல்ல நான்.
இந்த அரசன், நான் அவரைக் கண்டு கொள்ளுறதுக்கு முந்தியே அவர் எ ன் னை அடையாளம் கண்டுவிட்டார். அதனுலதான் மற்றவையஞக்கில்லாத உருமை
தனக்கு என்னtoல உண டென்ற எண்ணத்தில் கொஞ்சம் அதிக மாகப் பதட்டப்பட்டவர். இவ ரும் மு ந் தி ஒருதடவை என் னட்டை வேட்டைக்கு வந்த துஷ்யந்தன்தான்"
"நான் யாழ்ப்பாணம் வஸ் ராண்டிலெ நிண்டு சுழர்றன். அப்ப இரவு ஒன்பது மணியிருக் கும். இந்தத் துஷ்யந்தன் பருத் துறை கியூவிலே தட்டத்தனிய ஞகத் தயங்கிக் கொண்டு முத லாளாக இடம் பிடிச்சுக் கொண்டு நிக்கிருர் . அங்கெ இருந்து அப் பதான் வெளிக்கிட்டுப் போன வசுவிலெ மிண்டியடிச்சு ஏற மாட்டாமல் கெஞ்சத் தூரம் வசுவுக்குப் பின்னுலெ இழுபட் டுக் கொண்டோடி ஏமாத்தத் தோ  ைட அவமானமடைஞ்சு போய்த் திரும்பி வந்து நிக்கி ருர், நான் மெல்ல இவருக் குக் கிட்டப்போய்த் கியூவி லெ இவருக்கு முன்னுக்கு இவ ரோடை பட்டும் Ullstudg) Lib ஒட்டிக் கொண்டு நிக்கிறன் . கம்பியைப் பிடிச்சிருக்கிற இவ ரின்ரை கையிலெ படும்படியாக தெரியாதது போல எ ன்  ைர கையை வைச்சுக் கொண்டு தலை யைக் கொஞ்சம் சரிச்சு ஒரக் கண்ணுல் பாத்து மெ ல் ல ச் சிரிக்கிறன். அவற்றை கண் ணிலெ_ஆவல் முகத்திலெ ஒரு மலர்ச்சி; உடம்பிலெ படபடப் பும் பரபரப்பும் பரவுகுது. நான் இன்னும் கொஞ்சம் அரக் கி இருவருக்கும் நெருககமாக நிக் கிறன். இவற்றை கால் நடுக் கத்தோடை மெல்ல ஊர்ந்து கொண்டுவந்து என்ரை கால முத்தமிடுகுது. நா- சம்மதத் தைத் தெரிவிச்சு என்ரை காலை இவருக்கு வசதியாக அரக்கிக் குடுக்கிறன்.இவற்றை பாதத்தை என்ரை பாதத்துக்கு மே லெ ஏத் தி வைச்சுக்கொண்டு விர
84

லாலெ சீண்டிச் சீண்டிச் சுரண் டுகிருர்"
"எனக்கு மனத்திலெ நல்ல
நம்பிக்கை பிறந்திட்டுது. "வல் லையிலெ இறங்குவமே..?" எண்டு கொஞ்சலாக மெல்லக் கேக்கி றன். இவர் உடனெ வாய் திறக்கயில்லை. பதட்டப்படுகின் ருர் போல தெரியுது. "சொல் லுங்கோவன். இரண்டு பேரும் வல்லைக்கெ இறங்குவமே?" திரும் ப வும் நெருக்கமாக உருமை யோடை பேசிறது போல கேக் கிறன். 'நான் முதல் இறங்கி றன்; நீ கொஞ்சத் தூ ரம் போய்ப் பிறகு இறங்கு" எண்டு சொல்லுரு?ர். எனக்கு இதுகும் ஒரு பிரச்சினையா? நான் மறு பேச்சில்லாமல் சம்மதிக்கிறன்"
நானும் இவரும் ஒரே வசு வில் பிரயாணம் செய்து வல்லை வெளியிலெ இறங்கி . P
"அந்த இவர்தான் இந்த ராசா. இவரின் ரை ராசசபைக் குத்தான் நான் இப்ப வந்திருக் கிறன்"
"நான் இப்ப மடத்துக்கரு கிலெ ரோட்டோரமாக வசுவுக் காகக் காத்துக் கொண்டிருக்கி றளும் . நான் இப்ப குழந்தைக் குப் பால் குடுக்கிறனும். மார் புக்கு மேலெ போட்டுக் கொண் டிருக்கிற தொங்கலை மறந்தது போல மெல்ல அவிழ்த்து நிலத் திலெ விழவிட்டு, மா ர்  ைப நெரிச்சுக் குத்தியிருக்கிற ஊசி கள் எல்லாத்தையும் கழட்டி விட்டுக் கொண்டு பால் குடுக்கி றனும், நான்தான் குழந்தைக் குப் பால் குடுக்கிறதில்லையே!”
ெேதருவாலை போய்க் கொண் டிருக்கிற பலரின்ரை கண்கள் கொஞ்சம் தரிச்சு என்னைக் குத்து கிறதாக, தங்களையே குத்திக் கொள்ளுகு துகள். அவவயளிலை இந்த மடத்திலெ இரு க் கிற
கிழடன் ஒருதன் போல தெரி யுது இந்தக் கிழடுகளுக்கு. ?" "பாரதக் கதை மாத்திரம் இன்னம் முடியேல்லை. எனக்குத் தெரியும், நான் நெடுக இதிலெ இருந்து கொண்டிருந்தால் எழும் பாமல் விளக்கு வைச்சுப் படிக் கிறதுக்கும் இது க ள் தயவு ர் எண்டு. எனக்கும் மயக்கம் வர குது; பசிக்களை எழும்பி என்ருை பாட்டிலெ போனல் பசி எப் பிடித் தீரும்? என்ரை ஒரு துஷ் யந்தன்ரை ராசசபைக்கு இண் டைக்கு நான் வந்திருக்கிறன். எனக்கும் ஒரு வழி பிறக்கத் தானே வேணும்!"
கண்ணுடிக் கிழவர் படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தைத்
திடீரென்று கீழே வைத்துவிட்டு ரோ ட் டு க் கு இறங்கிவந்து, அங்குமிங்குமாக இரண்டு பக்க மும் பாாத்து, யார் வரவையோ எதிர்பார்ப்பவர் போல நன்முக நடித்துவிட்டுத் திரும்பிப்போகும் போது அவளுக்கு மாத்திரம் கேட்கும்படியாக மெ ல் ல ச் சொல்லுகிருர் :
*போயிடாதை இ ன் ன ங் கொஞ்சம் இருளட்டும்?
அவர் திரும்பிப் போய்க்
கீழே வைத் த புத்தகத்தைக்  ைக யி ல் எடுத்துக் கொண்டு
85

Page 45
படிக்க எத்தணிக்கையில் எல் லோரும் ச த் தம் போட்டுச் சிரிக்கிருர்கள் அவர் ஒருதடவை தொண்டையைக் கனைத்து அவர் சளை எ ச் ச ரி க்  ைக செய்து "ெ n ன்டு. புத்தகத்தில் வேறு பக்கமொன்றைத் திருபபிச் சத் தடி போடடுப் படிக்கிருர்,
"ஓ பட்டத்தரசிகளே! புf ஷ னிருந்தாலும புத திர னில்லாமற் போனல், பட் டத்தரசிகள் அநதப் பட் டத்து ஆ சா ரி யா  ைர ச் சேர்ந்து புத்திரனைப் பெற் றுக் குலத்தை விர்த்தி செய் யலாமென்று வே த த் தில் முறையிடுகிறது. ஆ  ைக
யா லி நீங்களெல்லாரும் உங்
95 GIGO - ULI ஆசாரியரைச் சோந்து புத்திரனைப் பெற் றுக் குலத்தை விர்த்தியாக் குங்கள. இதனுல் ஒரு கெடு
தங்கள் சருத்துப்படி நடக் கிருேமென்று கூறி, அவர வர்கள் தங்கள் குலாசா ரி யரை அழைப்பித்து, காசி பர் கூறிய கட்டளையைத் தெரிவித்துக் கூடிக் கலந்து."
"எனக்கு இதுச்சூமேலெயும் பொறமையாகக் கேட் டு க் கொண்டிருக்க முடியவில்லை. பட் டத்தரசிகள் வேறை ஒரு புருஷ னுேடை கூடிக் கலந்து குழந்தை யைப் பெறலாம். அவைககொரு
சட்டம், அவை கற்பரசியள். அதுக்கொரு வேதம் சாட்சி. நான் செய்தால்.. ? என்னைப்
போல உள்ள ஏழை எளியது கள் செய்தால் . . ? வயித்துப் பாட்டுக்காகச் செய்தால் . . ? இதென்ன நீதி நாங்கள் ஏழை யளாகப் பிறந்ததுதான் எல் லாக் குற்றத்துக்கும் காரணமா?"
"ஒ. இந்த ராசசபையின்
அரசன், ஏனிந்தப் பகுதி யைத் தேடிட் பிடிச்சு சத்தம் போட்டுப்
படிக்கிருர்? நான் பட்டத்தரசி. நானும் அவரைக் கூடிக் கலக் கிறதுக்கான நியாயத்தை அவர் எனக்குக் கற்பிக்கிருரோ?"
"நான் பெலமாக வாயைத்
துறந்து ஏளனமாகச் சத்தம் போட்டுச் சிரிக்கிறன் ?
"என்ரை சிரிப்பொலியைக் கேட்டு ராசசபை ஒருதடவை தடுமாறுது. ராசாவுககு பெ7 ல் லா த எரிச்சல். புத்தகத்தை மூடிப்போட்டு அந்தரப்பட்டு எழும்பினர். இந்தக் கொதிப் பிலெ ஆரை ச் சினக்கிறது! மந்திரிப் பிரபூானிகளைக் கார ணமில்லாமல் எப்பிடிக் கோவிக் கலாம்? நான் இ வ ரு க் குத் தேவைப்படுறன்; அப்ப என்ரை பக்க மும் திரும் ஃபலாது. ஆரைக் கோவிக்கிறதெண்டு தெரியாமல் செருமுகிருர் . காறுகிறார்; மேற் குப் பக்கத்து ஒட்டுச் சிலராலெ துப்பப் போருர். சு வ ரு க் கு வெளியே தலையை நீட்டினவர், அப்படியே நிலததைப் பார்த்த படி நிக்கிருர், பிறகு துப்பிக் கொண்டு, வெளியிலெ சுட்டிக் காட்டித் தன்ரை மனத்திலெ யுள்ள கொதிப்புகளையெல்லாம் கொட்டுக்ருர்"
"சீ மானங்கெட்ட நாய்ப் பயல். குடிச்சுப் போட்டு வந்து இஞ்சை விழுந்துபோய்க் கிடக் கிருன். இவங்சடை ஆட்டத் துககெல்லாம் நாங்கள் இடம் குடுக்கிறது தான் பிழை. அரை யிலெ சீலை தணிபோற பக்கம் பாடு தெரியாத வெறி. இந்த ரோட்டா லெ பெண் பிரசுகள் போறதில்லையெ. . ... சீ. து ! எழிய நாய்மேன்"
"இவர் அவனுச்கு மேலெ காறித் துப்புகிருர் இப்ப இவ ருச்குச் சினம் அடங்கிப் போச் சுது. என்னைப் பாத்தொரு கள் ளச்சிரிப்புச் சிரிக்கிருர். இவற்ரை
86

MNMNMNMMNMA MAM MINIM- MALMr MM-MM
உழைப்பு
நான் எங்கே போ ய் க் கொண்டிருக்கின்றேன் என்பது
எனக்குத் தெளிவாகத் தெரியும். ஆனல் எ ன க் குரிய புதுப் பாதையை அமைப்பதற்காகத் தான் நான் இன்று கடுமையாக உழை த் து க் கொண்டிருக்கின் றேன்.
g
MMAM- MANM MINIT- MIM-1MNM-1MMM MMM* ~1--/--
மந்திரிப் பிரதானிகளும் இருந்த இடம் விடடு எழும்பி வந்து அவனைப் பாக்கினம்"
"எனக்குமொரு ஆசை இந்த ராசசபைக்கருகிலெ விழு ந் து கிடக்கிறவன் ஆரெண்டு பாக்க அந்த மடத்துக்கு மேற்குப் பக் கத்தில்வந்து எட்டிப் பாக்கிருள். "ஆ. அவன்தான். பருத் துறையிலெ என்னட்டை வந்து கைநீட்டிக் கொண்டு நிண்டானெ அ ந் த ப் பிச்சைக்காரன்தான்.
அவன் முகம் குப்புற மண
லின் மேல் விழுந்து கிடக்கிருன். அவனுடைய அரையிற் கட்டி யிருக் கி ன் ற கந்தல் துணி
அரைக்கு மேல் உயர்ந்துபோய்க் கிடக்கிறது, உடல் முழுவதும் காறித்துப்பிய எச்சில் இறைந்து கிடக்கிறது.
அவள் அவனருகே நெருங்கி வருவதைக் கண்டு கண்ணுடிக் கிழவர் பதறிப்போய்த் தடுக் έδαφff.
'நீ அங்காலெ போபிள்ளை.
இந்த மானங்கெட்டவன் கிடக் கிற கி  ைட க் கு நீ கிட்டப் போகாதை. அங்கா லெபோ , '
அவள் அவரையும் அங்கு நின்று கொண்டிருப்பவர்களையும்
அனல் கக்கும் விழி க ளா ல் எ ரித்து விட நோக்குகிருள். வார்த்தைகளைக் கட்டுப்படுத்த முயன்றும் , அ து முடியாமல்
குமுறிக் கொண்டு அவள் வாயி லிருந்து அக்கினியாகக் கொட்டு
கிறது.
சீ. மானங் கெட்டவன் களே! நீங்களும் பெரிய மணிச ராக நடிக்கிறியளே வெ க் க
மில்லை? பசியி லெ கிட க் கி ற ஏழையளெலலாம் உங்களுக்கு வெறி யி லெ கிடக்கிறதாகத் தெரியுது தூ . . ."
அவள் குழந்தையை மண வின் மேல் இருத்துகிருள். அவச ரமாக ஓடிவந்து அவன் அரை யில் விலகிக் கிடக்கும் கந்தலை இழுத்துச் சரிசெய்கிருள், அவனை மெல்லத் தூக்கி, தன் மடிமீது கி ட த தி க் கொண்டு முந்தா னை  ைய அவிழ்த்து - அவன் முகத்திலும் உடலிலும் ஒட்டிக் கிடக்கும் மணலையும் எச்சிலையும்
துடைத்து விடுகிருள். அவனை மெதுவாக இழுத்து மடத்துச் சுவரோடு மெல்லச் சாய்த்து இருத்துகிருள் .
கண்ணுடிக் கிழவரும் அவர் சகாக்களும், அவள் அவிழ்ந் திருக்கும் முந்தானையைத் திரும் பவும் மார்புக்குக் குறுக்கே கட் டிக்கொண்டு நிமிர்வதைக் கண்டு ஏமாற்றத்தோடு முகம் வாடி நிற்க .
அவள் அவர்கள் யாரையும் லட்சியம்செய்யாமல் அவனுக்குஅந்த ஏழைக்குக் கொடுப்ப தற்கு முதலில் தண்ணிர் எங்கே கிடைக்குமென்று தேடி - தான் பெற்ற பிள்ளையையும் அப்படியே விட்டு வைத்துக் கொண்டு, சற் றுத் தூரத்தில தெரியும் ஒரு வீட்டை நோக்கி ஓடிக்கொண் டிருக்கிருள். Yr
87

Page 46
பேரவை அறிஞர் பாபா ஜான் கபுரே ல் அண்மையில் காலமானுர் . அவரது மறைவினு ல் , விசுவாசம் மிக்க நண்பரை இந்தியா இழந்தது. சர்வதேச பதிப்புப் பெற்ற அறிஞராகிய அவர், இந்தியாவின் வரலாற் றையும், கலாசாரத்தையும் சோவியத் மக்களுக்கு விளக்கம் செய்வதற்குப் பெ ரு மு ய நிற் சி எடுத்துக் (Q gñ fr saias u. fT rf. மத்திய ஆசியா மற்றும் மத்தியக் கிழக்கு மக்களின் மவரலாறு, கலாசாரம் குறித்தும், தேச விடுதலை இயக்கம் குறித்தும் 100க்கு மேற்படட ஆராய்ச்சி நூல்களை எழு தி ய பாபா ஜான் கபுரோவின் பணி முழுவதுக்கும் சமாதானம் மற்றும் மனிதகுலத்தின் நல்வாழ்வு குறித்த அக்கறைதான் :) யிர்த்துடிப்பாக இருந்தது எனலாம் .
பாபாஜான் கபுரோவ் - இந்தியாவின் உண்மையான நண்பர்
ஜகதீஷ் விபாகர்
"மனித குல நாகரிகத்தின் பழம் பெரும் கேந்திரங்களில் ஒனரு:ன இந்தியா, தனது ஐயாயிர வருட கலாசார வரலாற்றில் , விஞ்ஞானம், கலாசாரம் இலக்கியம், தத்துவம் , சமயசித் தாந்தம் ஆகிய துறைகளில் மாமேதைகளை ஈந்துள்ளது. இவர்களுடைய படைப்புகள் மனித குலமனைத்தின் நாகரிகமும் கல. சாரமம் செழி த் தோ ங் கு வ த நீ கு வன்மைமிகு தூண்டு விசையாய்த் திகழ்ந்தன . . "
மாஸ் கோவிலுள்ள கீழைநாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரும் அண்ை Louis is ir av b சென்றவருமான பேரவை அறிஞர் பாபா ஜான் கபுரோவ் உலக நாகரிகத்திற்கு இந்தியா ஆற்றிய பங்குப்பணியை இவ்வாறு மிக உயர்வாக மதிப்பிட்டார். அவர் இந்தியாவின் ந ன் கு பிரபல0ான நண்பர். இந்தியாவின் வரலாற்றையும் கலாசாரத்தையும் சோவியத் மக்களுககு விளக் கிக் கூற அரும்பாடுபட்டவர்.
தாஜிக்ஸ்தானில் கிஷ் லா க் எனு 8u j3 si) /?08 us ru si 31. நாள் பிறந்த கபுரோவ் குழந்தைகள் இல்லத்தின் பராமரிப் பில் வளர்ந்தார். 2*-ல் கோஜென்ட்ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்களுக்கான பள்ளியில் படித்தார் பின்னர் காம்சொமால் தலைவரானர்; பத்திரிகையாளராகப் பணியாற்றினுர், அவருடைய தாஜிக் மக்களின் வரலாற்றுச் சுருக்கம் 47-ல் பிரசுரமாயிற்று: அவருக்கு விஞ்ஞானத்தில் வரலாறு) டாக்டர் பட்டம் அளிக்கப் து. மிக உயர்ந்த அரசாங்கப் பதக்கமான லெனின் விருது அவருக்கு ஆறு முறை அளிக்கப்பட்டது. கீழைநாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இவர் ஏறத்தாழ 20 ஆண்டு காலம் தலமை தாங்கியிருந்தார்
பேரவை அறிஞர் கபுரோவ் நூற்றுக்கு அதிகமான புலமை g frf sög; நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். மத்தியக் கிழக்கி
88

லும் மத்திய ஆசியாவிலும் வசிக்கும் மக்களின் வரலாறு, கலா சாரம் பற்றிய பிரச்சினைகளையும் தேச விடுதலை இபக்கம் பற்றிய பிரச்சி*ன களையும்தான் அவர் தம்முடைய பிரதான ஆய்வுக் ,ள ஞகக் கொண்டிருந்தார்.
பேரவை டிறிஞர் பாபா ஜான் ப ன் மு  ைற இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். 1956-ல அவர் முதன் முறையாக இந்தி யாவுக்கு விஜயம் செய்தார். இந்தியா மீதும் இ க் தி ய மக்கள் மீதும் அவர் கொண்டிருந்த அடங்காத ஆர்வ பும் உண்மையான நேசப்பற்றும அவருடைய படைப்புக் களில் பிரதிபலித்துள்ளன . இந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றி அவர் எழுதிய விஞ்ஞா னக் கட்டுரைகளும், மகாத்மா கா ந் தி, ஜவாஹர்லால் நேரு போன்ற தலைவர்களைப் பற்றியும் அமிர் குஸ்ரோ தெஹ்லவி, மிர்சா கலிப், அல் பிரூனி போன்ற தலைசிறந்த இந்திய இலக்கிய மேதைகளைப் பற்றியும் அவர் தீட்டிய மதி நுட்பம் வாய்ந்த விமர்சனங்களும் இந்தியா பூராவிலும் நன்கு பிரபலமானவை.
இவர் 19) 8-ம் ஆண்டுக்கான ஐவாஹர்களால் நேரு பரிசு பெற்ருர் . அதன் தொடர்பாய் 1970 மார்ச்-ஏப்பிரலில் இந்தி யாவுக்கு விஜயம் செய்தர். அப்போது அலிகட் முஸ்லிம் பல் கலைக்கழகம் அன்னருக்கு இலக்கியத்தில் டா க் டர் பட்டம் அளித்து கெளரவித்தது.
சுகந்திர இந்தியா 2 ஆண்டுகளில் அடைந்த சாதனைகளைக் கணித்து மதிப்பிடுகையில், "மிக விரிவான மக்கட் பகுதியினர் பங்கெடுத்துக் கொள்ளாமல் முன்னேற்றம் மற்றும் சமூக நீதிப் பாதை வழி 'ய ஒரு நாடு முன்னே கிச் செல்வது சாத்தியமல்ல' என்பது இந்திய தேச விடுதலை இயக்க "அனுபவத்தின் "அடிப்ப டையான பாடமாகும்" என்று 1 7 -ல் அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் காலனி-எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்புஇயக்கத்தை ஒரு முற்போக்கான புரட்சிகரத் தன்மை வாய்ந்த இயக்கமாக அவர் கருதினர். ஏனெனில் " " காலனியாதிக்கமானது த r வ்ே க முடியாத ஒரு சுமையாக இருந்தது. அது இந்தியாவின் சமூக வளர்ச்சியை முடக்கி, தடை செய்தது. அதனுடைய முன்னேற் றத்தை அது விரைவுபடுத் தவில்லை, அதற்கு மாரு சு ஸ்தம்பிக்க வைத்தது. "'
பேரவை அறிஞர் கபுரோவ் இந்தியாவின் விடுதலை இயக்கத் தில் மகாத்மா காந்தியின் பாத்திரத்தை உயர்வாக மதிப்பீட்டார் அவரை "ஒரு பரந்த ச மூ க க் கண்ணுேட்ட முடையமனிதர்" என்றும், "அவரது காலத்தின் முற்போக்கு மக்களுடன் நெருக்க மாகத் தொடர்பு கொண்டவர்' என்றும் வர்ணித்தார். அவர் மேலும் இவ்வாறு கூறிஞர்:
*" அவருடைய வழி முறைகள் பற்றியும் அவற்றின் சித் காந்த தத்து வார்த்த அடிப்படை குறித்தும் வெவ்வேறு மதிப்பீடுகள் உள்ளன. ஆ றல் இந்தியாவுக்கு அவருடைய மகத்தான சேவை ஆள் தெட்டத்தெளிவானவை ககந்தி ஊ க் கு வித் து நடத்கிய சட்டமறுப்பு இயக்கங்களின் வெகுஜனத் தன்மை நடைமுறையில் காலனி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்து பிரிட்டிஷ் காலணி 1ாட்சியின் அடித் தளங்களைத் தகர்த்தது இந்த இயக்கங்கள், காலனியாதிக்கவாதிகளுக்கு எ தி ரா ன தமது போராட்டத்தில் இந்திய மக்கள் கடைப்பிடித்த பிற போராட்ட வடிவங்களோடு க\ட, இறு தி யி ல், உ ல க அரங்கில் சக்திகளின் புதிய அணி
99

Page 47
சேர்க்கை ஏற்பட்டுக் கொண்டும், ஏகாதிபத்தியத்தின் சர்வதேச நிலைகள் கடுமையான பலவீனமடைந்து கொண்டும் வந்த நிலை மைகளில் தேசவிடுதலை சக்திகளின் வெற்றிக்கு இட்டுச்சென்றது." ஆரியர்களுக்கும் இந் தி ய நாகரிகத்திற்கும் இடையிலான பரஸ்பர உறவு குறித்த முக்கிய பிரச்சினை பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் கபுரோவ் திட்டவட்டமாக இவ்வாறு கூறினர்; ‘’. இந்தியக் கலாசாரத்தின் பல குணும் சங்கள் ஆரியர்களுக்கு முந்திய ஹரப்பா நா ரிகத்தின் சாதனைகளுடன் தொடர்புடை யவை. எனவே, ஆரியர்கள் வந்த பின் ன ர் த ரா ன் வரலாற்று வாழ்க்கை இந்தியாவில் தொடங்கியது என்பதா சவும் , வர்க்கங் களும் அரசாங்கமும், ஒர் உயர் வளர்ச்சி அடைந்த சமுதாயமும் அவர்கள் அங்கு வந்ததற்குப் பின்னரும் சுதேசி மக்களை அவர்கள் வென்று பிடித்துக் கொணட பின்னரும்தான் தோன்றின என்ப தாகவும் கூறப்படும் தத்துவங்கள் நி ஃ0 க் க க் கூடியவையல்ல." ஆரம்ப கால வரலாறு, ஆரியர்களின் பூர்வீசும் சம்பந்தமான பிரச்சினையின் பிரதான எல்லைகளையும் கபுரோவ் ஆராய்ந்து கூறி ஞர். அவருடைய ஆய்வுகள் பல கருத்து மாறுபாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவின .
கபுரோவ் மறைவினல் இந்தியர்கள் ஒர் உண்மையான நண் பரை இழந்தனர் இவருடைய ஆய்வுக் கட்டுரைகளில் சகல மக் களின் சுதந்திரத்தின் பாலான அக்கறையும், சமாதானம் , சமூக முன்னேற்றம், மனிதநேயம் ஆகிய லட்சியத்தின் பாலான கடப் பாடும் அடிச்சரடன கருத்தாகத் திகழ்ந்தன.
முதலிடம்
முதற்தரம் நாடுவோர் மத்தியில்
முதலிடம் வகிப்பது
பரிசோதனைகளில் நூற்றுக்கு நூறு தூய்மையானது என நிரூபிக்கப்படுவது
90
 

இந்த விவாதத்தில் பங்கு கொள்வோர் அனைவரும் தமது கருத்துக் களப் பகிரங் கமாக எழு சலாம் . இலக்கிய 6, ளர்ச்சிக்கு கருக்துப் போராட்டமே இன்றியமை யாத பசளே இது நமது க ரு த் து. தொடர்ந்து இக் கருத்துப் போரைச் செழுமைப்படுத்த விரும்புவோர் தொட ரலாம்.
rfluuth{ھیے سس۔
கலாநிதிகளும் படைப்பாளிகளே!
*மேமன் கவி'
மல்லிகையில் இடம்பெற்றுவரும் விவாதமேடையில் பல எழுத் தாள நண்பர்களின் கருத்துகளைப் படித்து வருகிறேன். இவ்விவா தம் ஈழத்து இலக்கிய வளர்ச்சிப்பற்றியதாக அமையும் என எதிர் பார்த்தேன். ஆனல், 'கலாநிதி"களின் புராணமாக அமைந்து போ கிறது, இதுவரை இலக்கிய நண் பர்கள் சொன்ன கருத்துக்களை மனதில் கொள்ளாமல் இது சம்பந்தமாக எ ன் கருத்தை எழுது கின்றேன்.
நம் இலக்கிய உ ல கி ல் இம்மாதிரியான ச ர் ச் சை நடப்பது அழகல்ல. ஒர் ஆக்கபூர்வமான கருத்தை வைத்து சர்ச்சை செய் வது சிறந்த இலக்கிய சர்ச்சையாக அமையலாம். ஆனல், இப்படி யான ஒரு கல்விமான் குழுவை  ைவத் து விவாதிப்பது இலக்கிய சர்ச்சையாக அமையாது என்பதே என் கருதது. அது வெறும் குழாயடி சண்டையாக வளருமே தவிர ஒன்றுமில்லை. தமிழகத்தில் இப்படியான க ல் வி ப் பட்டயங்களை வைத்து இலக்கிய சர்ச்சை செய்யப்பட்டதாக நினைவில்லை ஆனல்-ஒரு முறை எழுத்து" சஞ்சி கையின் தலையங்கத்தில் சி. க், செல்லப்பா "முறையான படிப் பைட பற்றியும் பட்டதாரிகளை ப்பற்றியும் எழுதியதாக நினைவு. அத் தோடு அவர் எழுதி மறு இதழில் சில இ லக் கி ய நண்பர்களின் கருத்துகள் இடம்பெற்றதோடு அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக் கப்பட்டது. நான் சொல்லுகிறேன் என்பதற்காக இ லக் கி ய ச் சர்ச்சை புெ ப்யக்கூடாது என்பதல்ல. விவாதிக்கக்கூட சில கருத்து களுக்குத் தகுதி வேண்டும்.
இலக்கிய சர்ச்சை செய்ய வருகின்ற நண்பர்கள் ஏனே தெரிய வில்லை, கருத்துகளை விவாதிக்காமல் தனிமனிதப் பிரச்சினை களை விவாதிக்கிருர்கள். சென்ற இதழில் விவாதமேடையில் இடம் பெற்ற நெல்லை. க. பேரனின் கருத்தைப்பற்றி சொல்லும் பொழுது நெல்லை க. பேரனுடைய கருத்துகள் கருத்துகள் அ ல் ல . அவை, அவருக்கு (நெல்லை க. போனுக்கு) சாகித்திய மண்டல பரிசு கிடைக் காதமையால் நெல்லை க. பேரன் கொட்டிய வயிற்றெரிச்சல் என்று சொல்லி நெல்லை க பேரன் மீதுள்ள தன் வயிற் றெ ரிச் ச லை க் கொட்டிக்கொண்டார். (இதே கருத்தை நெல்லை. க. பேரன் சொல் லாமல் புத்தகமே போடாத வேருெ ரு நண்பர் சொல்லியிருந்தால் எம்.ஜெயபாலரத்தினம் என்ன சொல்லி இருப்பார்? ஆகவே, அப்
9

Page 48
படியான ஒரு பொது சர்ச்சையில் இப்படியான தனிமனித தாக் குதல் கூடாது என்பதே என் க ரு த் து) அதே போன்று பாலம் இதழ் 2ல் வெங்கட்சாமிநாதன் "போர்வைகள் பல போர்த்திய இரு உடல்கள்" எ ன் ற கடடுரையின் இறுதிப் பகுதியில் முதல் பந்தியில் கைலாசபதியின் கருத்துக்கள் புகுந்து விமர்சித்த பின் திடீரென்று இறுதிப்பந்தியில் கைலாசபதியின் வீட்டுக்குள் புகுந்து விடுகிருர். இதுவும் இலக்கிய சர்ச்சைக்கு அழகல்ல! (இதே பந்தி யில் டொமினிக் ஜீவாவையும் கைலாசபதியையும்  ைவத் து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். இதற்கு ஜீவாவோ, அல்லது கைலா சபதியோ பதில் சொல்லட்டும்) ஆகவே இலக்கிய சர்ச்சை செய்ய வரும் இலக்கிய ஆவலர்கள் இப்படியான தனிமனித வயிற்றெரிச் சலைக் கொட்டுவது நியாயமல்ல. (எம். ஜெயபாலரத்தினத்திற்கு ஒரு குறி பு: நெல்லை க. பேரனுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அத்தோடு நானும் ஒரு கவிதைத் தொகுதி வெளியிட்டுள்ளேன். அதற்காக யாரையும் "வால்பிடிக்க" எதையும் எழுதவில்லை என் பதையும் தாழ்மையுடன் தெரிவிக்கிறேன்)
மேலும்-கலாநிதிகளாக இருந்தாலென்ன? அல்லது டொமி னிக் ஜீவா சொல்வது போல் எந்த கொம்பனுக இருந்தாலென்ன? அவன் படைக்கிருன் என்ருல் அவன் படைப்பாளி: அ வ னி ன் கருத்துகளை வைத்து அவன் படைப்புகளை விமர்சிப்போம். கலா நிதிகளும் படைப்பாளிகளே! அவர்களும் படைக்கிருர்கள் நாமும் விழுந்தடித்துக் கொண்டு படிக்கின்rேம். ஆகவே இனியும்-கலா நிதிப் பட்டங்களை விமர்சிப்பதை விடுவோம்! அவர்களின் கருத்து களை அக்குவேருக ஆணிவேருக விமர்சிப்போம். அதனுல்-சென்ற இதழில் எம்.ஜெயபாலரத்தினம் சொன்னது போல் கலாநிதிகளும் இவ்விவாதத்தில பங்குபெற வேண்டும். மல்லிகையும் இடம் கொ டுக்க வேண்டும். அதுவே இலக்கிய நேர்மையாகவும், உண்மையான இலக்கிய சர்ச்சையாக அமையும் என்பதே எனது கருத்தாகும்.
விமர்சன வழி நடத்தல்கள் தவறன பாதையில் செல்கின்றன
திருமதி என். கதிர்காமதாஸ்
ஜூன் இதழில் நெல்லை க.பேரன் கேட்டிருந்தார், ஆரோக்கி யமான இலக்கிய வள ர் ச் சி என்று எல்லோரும் கூறுகிருர்கள், எனக்கு. ஆரோக்கியத்தை எதிர்பார்க்கிருர்கள்? புதிராக இருக்கிறது என்று தெணியான் எழுதியதை ஊன்றிப் படித்திருந்தால் இப் படி கேட்பாரா?
"சிரித்திரன்" தொடர்கதை ஒன்றில் ஆண் பேப் பெண்பேயைப் பற்றி, "ஆகா அவளுடைய பற்கள் வெளியில் நீண்டிருக்கும் கோ ரமே அழகு" என்ற ரீதியில் வர்ணிக்கிறது. அதே போல் இ ந் த இலக்கிய உலகிலும் அழகு என்பது பலவித விருப்பங்களுக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கிறது. போதை தரும் வஸ்துவைப் போல் இந்த "முற்போக்கு" இலக்கிய உலகை ஆட்டிப் படைக்கிறது.
நம் நாவல்களில் கலைத்துவம் வரட்சியுற்றிருப்பதாக தெணியான் கூறியுள்ளார். இங்கே சித்தாந்தம் மட்டும் உண்டே தவிர கலை, அழகு, உணர்ச்சிகள், இயல்புகள் என்பன அழிக்கப்பட்டுவிட்டன.
92

சிம்பியூட்டர்களுக்கும் இந்த நாவல்களுக்கும் என்ன வித்தியாசம்? நாவல் நாவலுக்குரிய அம்சங்களோடு அமைய வேண்டுமே தவிர வெறும் சித்தாந்தத் தெளிவில் மேலோங்கி விட்டது என்பதால் மட்டும் நாம் பெருமைப் பட்டு விடமுடியாது.
முற்போக்கு இலக்கிய வி மர் சன வழிநடத்தல்கள் மிக மிக தவருண பாதையை ஆரம்பித்து விட்டன. இத்த வழிநடத்தல்கள் இலக்கிய வழிநடத்தலாக இருந்திருந்தால் நாவல் நூ ற் ரு ண் டு விழாவில் எழுத்தாளர்களும் கெளரவிக்கப்பட்டிருக்கலாம்.
நடந்தது நாவல் நூற்ருண்டு விழா தானே முற்போக்கு இலக் கிய விழா அல்லவே! (முற்போக்கு எழுத்தாளர்களை மேடை ஏறறி ஞல் அவர்கள், சித்தாந்தத் தெளிவே நாவலில் முக்கியம், அவை அற்றவை நாவல்களே அல்ல, அவை வெறும் பொழுது போக்கு குப்பைகளே என்று ஏதும் விளாசித் தள்ளி விட்டால் என்ன செய் வது என்று வளாகத்தவர்கள் பயந்திருக்கலாம்)
இந்த விமர்சன ஆளுகைக்கு உட்பட்டோ அன்றி இந்த வெ றும் வார்த்தைப் புகழில் பெருமை கொண்டோ எழுத்தாளர்கள் சித்தாந்த மீளக்கங்களை அச்சிட்டு வெளியிடுகிருர்கள் போலும். ஒரு நாவல் என்கிறபோது அதில் பாத்திரங்கள், சம்பவங்கள் உரையாடல்கள், அனுபவங்கள் அந்த அனுபவங்களை நம்மையும் அனுபவிக்க வைக்கும் கவர்ச்சிகள் இப்படி எத்தனையோ விதமான ஆரோக்கியங்களை நாம் எதிர்பார்க்கி க்ரும். சித்தாந்தம் வேண்டாம் என்பது அல்ல. பாத்திரக் கவர்ச்சி மூலம் சித்தாந்தம் புகட்டப் படவேண்டும். பாத்திர கவர்ச்சியும் அனுபவ உணர்ச்சிகளும் வாச கர் மனதை ஆட்கொள்ளும் போது அதைத் தொடர்ந்து அவை பேசும் சித்தாந் சங்களும் வெளிப்படும். இனிமையான நாதத்தைப் போல வாசகருக்கு உணர்ச்சியூட்டும் சித்தாந்தங்களை தெளிவு படுத்தி விடுவதால் மட்டும் ஒரு நாவல் நிலைநிற்பதோ புகழ் பெ றுவதோ இல்லை. வெறுமனே எங்கள் விமர்சகர்கள் விமர்சிப்பது மட்டும் போதுமா?
கணேசலிங்கனுடைய சடங்கு” நாவல் கவர்ச்சியானது. அதில் வரும் பத்மாவையும் "இந்தச் செத்தல் குச்சிக்காகவா இது நாள் வரை ஏங்கினேன்! என்ற மனச்சோர்வையும் "இவளுடைய உருக் குலைதலுக்கு காரணமே என் மேல் கொண்ட காதல் தான்" என்ற இருப்தியையும் என்றும் மறக்க முடியாது.
அனேகமாக முதலாளியையும் தொழிலாளிகளையும் படைக்கி ரூர்கள். இப்படியான கற்பனைச் சித்தாந்தம் தான் இவர்களைச் சிருஷ்டிக்கிறது. ஒருவனை முழுக்க முழுக்க கெட்டவனகவும் ஒரு வ%ன முழுக்க முழுக்க நல்லவனுகவும் தான் சித்தாந்தம் பார்க்கி றது. இது ஒரு அதீத கற்பனை. இந்த பாத்திரங்களுக்கும் கம்பியூட் டருக்கும் வித்தியாசம் இல்லை. நான் இப்படியான ஒரு தகுதியில் இருந்தால் எப்படி எப்படி செயல்படுவேன் என்று எழுத்தாளர்கள் கற்பனை ஓடவேண்டும். இன்றேல் பாத்திரங்கள் முனனுக்குப்பின் முரணுண குண இயல்புகளை கொண்டதாகி விடுகிறது. இது ஒரு உருவத்தை நம்முன் சிருஷ்டிப்பதில்லை.
இதைத்தான் எழுதுவோம் என்றும் இதைத் தான் எழுதுங்கள் என்றும் கூறினல், "இவர் கிள் தென்னிந்திய சினிமாப்பட, நாவல் வாரமலர் ரசிகர்களே இவர்களுக்கு தேசாபிமானம் கிடையாது. நம்முடைய இலக்கியப் படைப்புக்களை படித்து ஊக்குவிக்க இவர் கள் முன்வருவதில்லை" என்று அடிக்கடி பொதுமக்கள் மேல் பாய் வதை நிறுத்திக் கொண்டால் நல்லது. "

Page 49
ASLSLLLLL SALL LALALMLML MSALqASAAALSLAL ALALLAL0 YLAMLLMLM LALAqALMLMLALLMLALASLMS
நவநாகரிக அம்சங்கள் புதுமையான டிசைன்கள்
அருமையான வண்ணங்கள்
சகல விதமான உடைத் தேவைகளுக்கும்
எம்மை நாடுங்கள்.
லிங்கம்ஸ் சில்க்ஹவுஸ்
138, மொடல் மார்க்கட்,
யாழ்ப்பணம்.
حصومِ حصحرچ ہسسرمہ حسحرم حصہ حصہ حسa حسرد ?gحسحصہ حسصوم حسبہ مہ حصم حسرت حسروہ حصصم حسرد
&
LSLLLYJSLSLSL LLLJALEaLSAALeLJLSLSSYJSAAS eJYL0LLLJLSAS0SALL LLSSSJSASAAAA AAALLLLSSS - 0-5-0.0C0 'r--- is
GRAPHIC TRADER
DEALERS IN
Globe, “Grafo” and “Prism” Printing Inks
137, MALIBAN STREET. COLOMBO-1 1.
T'Phone: 20712
LLLLLS SLLLLLAALeLLLLLLLLYSLLLkLYLeSLLLLSLLLLLLLYLLLLSL00LSLJLSLuLLSLLLLLLLYSLLLYSLLLSLSLLLLYSLLLLLLLAqLS

p000
இலக்கிய
விமர்சனமும்
as
6
*ழத்தின் சில ஆற்றல் மிக்க இலக்கியப் படைப்பாளி கள் பற்றி முற்போக்கு விமர் ச க ர் க ள் ஒருதலைப்பட்சமாக மதிப்பீடு செய்திருக்கிருர்கள். இ ந் த ஒரவஞ்சனைப் போக்கு கைவிடப்பட்டு இவர்கள் பற்றிய மறுமதிப்பீடு செய்யப்படுவது அவசியம்’ என்ற பொருள்பட இலங்கை முற்போக்கு எழுத்தா ளர் சங்கமும் எழுத்தாளர் கூட் டுறவுப் பதிப்பகமும் இணைந்து நடத்தும் நிரந்தர இலக்கியக் கருத்தரங்குகளின் போது சி ல இலக்கிய அன்பர்கள் அபிப்பிரா யம் தெரிவித்து வந்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையின் தார் மீக நியாயத்தையும் இலக்கியத் தேவையையும் மு ற் போ க் கு இலக்கியக் கருத்தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்று, அதன் அவசியத்தையும் வலியுறுத்தி யுள்ளனர்,
ஈழத்தில் முற்போக்கு இலக் கியக் கருத்துருவம் தோன்றி வளர்ந்து வலுப்பட்ட கடந்த இரண்டரை தசாப்த காலத்தில் இந்த இலக்கிய அணி இலக்கி யம், அதன் இயக்கப் பண்பும் சமூகக் கடமையும் பற்றி பல கனதியான கருத்து நிலைகளை முன்வைத்துள்ளது. இவையே ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் அடிச்சரடாகவும் வள ர் ச் சி ப் போக்காகவும் க ணh ச மா ன அளவு மாறியுள்ளன.
எனினும் அவ்வப்போது சில அரசியல், சமூகத் தேவைகளின்
“பிரேம்ஜி?
நிமித்தம், அல்லது தவருன தத்துவார்த்தக் கிரகிப்பின் கார ணமாகவும் முற்போக்கு இலக் கிய அணி முழுமையுமோ அல் லது இந்த அணியைச் சேர்ந்த சில விமர்சகர்களோ தனிப்பட்ட சில எழுத்தாளர்கள் குறித்து அல்லது மாற் று அணிகளைச் சேர்ந்த சில படைப்பாளிகள் குறித்து சில சமயங்களில் சரி யா ன தும் சில சமயங்களில் எதிர்மறைத்தன்மை கொண்டது மான நிலை பா டு களை மேற் கொண்டது வாஸ்தவம்தான்.
ஒரு தேவையின் உந்துதல் வாழ்வின் ஏ னை ய புலப்பாடு களில் போலவே கலை இலக்கி யக் களத்திலும் காலத்துக்கக் கா லம் பல்வேறுபட்ட நிலை பாடுகளை ஜெனிக்கச் செய்கிறது. இவற்றில் சில சாஸ்வதமான வையாகவும், வேறு சில சமயா சமயத் தேவையை ஒட்டியவை யாகவும் அமைவது இயல்பே.
& 0....S.A.S.. aaaaaaaa------------ wox-x-x-x-x-xx-x-x-x-x-x-oxo-exe- 888
மறு மதிப்பீடும்
********み********ふふふみ**●
சக மனிதனையும் மனித சமு தாயம்முழுமையையும் நேசிப்பது, தனி மனிதனுக்கும் சமுதாயத் திற்கும் எதிரான கொடுமைகளை எதிர்த்து தர்மாவேசத்துடன் எ ரி ச ர மா கப் போராடுவது, சுரண் டலையும் ஒடுக்குமுறையை யும் அ டி  ைம த் தனத்தையும் இவற்றின் எ லா வெளிப்பாடு களிலுப எதிர்த்து போராடுவது, மனிதனின் முழுமையான விடு தலைக்காகவும் விமோசனத்திற் காகவும் இன்ப வாழ்வுக்காகவும் பொங்கெழுச்சியுடன் சமராடு வது ஆகிய ன சாஸ்வதமாகி மனித தர்மமாகும்; இலக்கிய நேர்மையாகும். ,
95

Page 50
இந்த அ டி ப் ப ைட ப் போராட்டத்தை நடத்து ம் போது அல்லது இதை அடி யொற்றிய கருத்துப் போராட் டத்தை முன் னடுத்துச் செல் லும்போது போர்த்தந்திரத்தி லுட நடைமுறை உபாயத்திலும் அவ்வப்போது தவறுகள் பிச குகள் இடம்பெறுவதுண்டு. நேச சக்திகள் சில வேளைகளில் தவ முக எதிர்ச் சக்திகளாகக் கணிக் கப்படுவதும், வென்றெடுக்கப் பட வேண்டிய சக்திகள் அல்லது நபர்கள் எதிரணிக்குத் தள்ளப் படுவதும், பிற அணி களி ல் உ ள் ள சில உண்மைகளும், தாாமீக நியாயங்களும், ஆற்றல் களும் மறுக்கப்படுவதும் உண்டு.
போராட்டத்தின் வீ ச் சு" உக்கிரம், அல்லது பொதுத் தேவையும் நலனும் இத்தகைய போக்குகளைச் 鄂 ல பேளையில் அவசியமாக்கிய போதிலும், கால ஓட்டத்தின் அமைதியில் உண்மையை, நியாயத்தை ஆற் றலை - இவை எங்கிருந்தாலும் ஏற்கவும், மதிக்கவும் பாராட் டவும் மனிதன், இயக்கம், கருத் துருவம் பக் குவப் படு வது அவசியம்.
ஆனல் இந்த நிலைபாடு, சத்துராதி வ ர் க் கத்  ைத ப் பொறுத்தோ அ லது நேரடி யான வர் க் க விரோதிகளைப் பொறுத்தோ எந்தச சந்தர்ப்பத்
திலும் கடைப்பிடிக்கக் கூடிய தல்ல.
மாருக, இது மாற்று அணி
களில் உள் ள நல்லவர்கள், நியாய புத்தி படைத்தவர்கள், தமது ஆற்றலால் மனித சமு தாயத்தின் பொது வளர்ச்சிக் குத் தமது மேலான பங்களிப் பைச் செய்தவர்களைப் பொறுத்து மட்டுமே இது பொருந்தும்.
ஆளுல் இது பாட்டாளி வர்க்கத்தின் உலகப் பார்வைக்
கும் சுரண்டல் வர்க்கங்களின் கரு த் துரு வத்திற்குமிடையில் நடைபெறும் சித் தா ந் த ப் போராட்டத்தை எந்த வகை யிலும் கூர் மழுங்கச் செய்வ B nr 95 9 GOLDulu (plg-u u TB/, S96ðLD யவும் கூடாது.
இந்த நிலையிலிருந்து "மறு மதிப்பீடு" பற்றிய கோரிக்கை யைப் பார்ப்போம்
இது விமர்சனம், இலக்கி யக் கா ர ர் களுக்கிடையிலான உறவு மாற்று அணி எழுத்தா ளர்கள் பற்றிய அணுகுமுறை ஆகிய சில அடியா காரமான பிரச்னைகளைத் தொட்டு நிற்கி றது இவை குறித்து முற்போக்கு எழுத்தாளர்களும் மர்சகர் களும் சரியான நிலைபாட்டை யும், பி ச கற் ற சித்தாந்தத் தெளிவையும் கொண்டிருப்பதே
இந்தச் சிக்கலுக்குத் தீர் வு காண்பதற்கான நுழைபாதை யாகும் .
விமர்சனத்தைப் பொறுத்த வரை, முற்போக்கு விமர்சகர் கள் பின்வரும் கோட்பாட்டு நிலையினை மீ ற முடியாதவாறு மேற்கொள்வது அவசியம்
(1) இலக்கியத்தைப் போலவே
இலக்கிய விமர்சனமும் வர்க் கப் போராட்டத்தின் ஒரு அங் கம், அது பாட்டாளி வர்க்கத் தின் பக்கம் பற்றுறுதியுடன் சார்ந்து நிற்கிறது. உழைக்கும் வர்க்கத்தின் உலகப் பார்வை யில் உறுதியாகக் கால்கோள் கொண்டு பாடுபடும் மக்களின் விரோதிகளையும், அந்த எதிரி வர்க்கத்தின் சித்தாந்த வெளிப் பாடுகளையும் எ ரிசர மிா க த் தாக்குகின்றது.
(2) மக்கள் மத்தியில், குறிப்
பாக கையாலும் கருத்தா லும் உழைக்கும் மக்கள் மத்தி யில் காணப்படும் இலக்கியத்
9

திறமைகளையும், பெறுமானங் களையும் படைப்பாக்கச் சக்திக ளையும் இனம் கண்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. (3) வளரும் தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளிகளின் ஆற்றல்களே, நிர்மாணத் திறங் களைக் கணித்து அவற்றின் வளர்ச் சிக்கும், செழுமைக்கும், பக்கு வத்திற்கும் பக்கத் துணையாக வும் உந்து சக்தியாகவும் திகழ் கிறது.
(4) இலக்கியத்தை சமூக த்
தேவைகளுக்கு, வர் க் கப் போராட்டத்தின் தேவைகளுக்கு ஏற்றதாக ஆற்றுப்படுத்தவும் திசை திருப்பவும் ச ரியா ன வளர்ச்சி மார்க்கத்தைக் கோடி காட்டுகிறது.
(5) இலக்கியத்தின் உள்ளடக்
கத்திற்கு சமுதாயப் பிரக் ஞையை ஊட்டுவதுடன், படைப் பாளிகளின் சிருஷ்டித் திறனை கைவண்ணத்தை, கலா மெருகை வளர்க்கவும், இதன் மூலம் இலக்கிய த்தின் தரத்தையும், பெறுமதியையும், மதிப்புகளையும் உயர் த் தவும் உறுதுணையாக நிற்கிறது:
(6) இலக்கியத்தின் தேசிய வடி
வங்களே வலுப்படுத்துகி றது, அவற்றின் ஜன நா ய க மதிப்புகளையும் மரபுகளை யும்
கெளரவித்துக் காக்கிறது, பாரம் பர்ய பிதுரார்ஜிதங்களை காலத் தின் புதிய தேவைகளுக்கு ஏற்ப மறு உருவாக்கம் செய்து முன் கொண்டு செல்கிறது. சமுதாய, கலாசார, வரலாற்று வளர்ச்சி யின் எதார்த்த நிலைகளையும் ஸ்தூல நிலமைகளையும் நிராக ரித்து த ன் வ ய ப் பட் ட த ம் செ யற்  ைக ரீதியானதுமான நிலைபாடுகளைப் புகுத்த எடுக்கப் படும் எத்தனிப்புகளை எதிர்த் துப் போராடுகிறது.
களுடனும்,
(7) இலக்கிய ஆற்றல்களும், பெறுமானங்களும், Buurt ய ங் களும் எங்கிருந்தாலும் அவற்றை மதித்துப் போற்று கிறது. (8) குறுகிய கோஷ்டி மனப் பாங்கு, வக்கரித்த பார்வை மாற்று அணியினரின் திறமை களையும் நியாயங்களையும் கண் மூடித் தனமாக நிராகரிப்பது ಕ್ಲೌಗ್ಗೆ வழிபாடிகளுக்கு முதுகு சொறிவது போன்ற இலக்கியத் தையும் இலக்கியப் பெறுமதி களையும் சிறுமைப்படுத்தி கொச் சைப்படுத்தும் இழிவுகளை வெஞ் சிற்றத்துடன் வெறுத்து ஒதுக்கு கிறது. (9) விமர்சனம் பொய்மையை நிரா க ரி ப் பதாகவும், உண்மை ஒன்றை மட் டு மே அடியாதாரமாகக் கொள்வதா கவும் அமைதல் வேண்டும்.
(10) ஆக்க பூர்வமான விமர்ச
னம் குரோதத்தை, அகந் தையை, காழ்ப்புணர்வை விட் டொழித்ததாகவும், அன்பு, பரிவு, வர்க்கப்பாசம், மனித நேயம் எனும் மகத்தான உணர் வுகளை மட்டுமே அடிச்சரடாகக் கொண்டதாகவும் இரு த் த ல் அவசியம்
இந்த தத்துவார்த்த நிட்ை பட்ட கோட்பாடுகள் தான்
முற்போக்கு விமர்சனத்தின் மீற
முடியாத நியதியாகவும் வரை யறுப்பாகவும் இருக்க முடியும்
இலக்கியக்காரர்களுக்கிடை யிலான உறவைப் பொறுத்த மட்டில், முற்போக்கு இலக்கி யம் அனைத்து இலக்கியகாரர் களுடனும் இலக்கிய விமர்சகர் இலக்கிய ஆர்வலர் களுடனும் நல்லெண்ணத்தை யும், நட்புறவையும், ஒத்துழைப் பையும் வளர்க்க முனைகிறது: இந்த உறவு பரஸ்பரம் ஒரு
97

Page 51
வரை ஒருவர் மதிப்பதையும் ஒருவருக்கு ஒருவர் உதவுவதை பும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதையும் அடி நிலையா கக் கொண்டதாக அ ைம ய வேண்டும். இலக்கிய வளர்ச்சி பில் மெய்யான அக்கறையும், எழுத் தா ளர் களுக்கிடையில் செளஜன்ய உறவுகளை வளர்ப் பதில் உண்மையான முனைப்பும் இருக்கும் பட்சத்தில் கோஷ்டி கள், வட்டங்கள், நிறுவனங்கள் என்ற வரம்பைக் கடந்து நட் புறவின் எல்லைகள் விஸ்தாரமா வது முற்றிலும் சாத்தியமான தாகும,
எழுத்தாளர் பற்றிய அணுகு முறையைப் பொறுத்து, முற் போக்கு இலக்கியம் மூன்று நிலை பாடுகளை மேற்கொள்கிறது:
1. தனது அணியை, அதாவது
பாட்டாளி வர்க்க அணி யைச் சேர்ந்த எழுத்தாளர்சளு டன் அது வர்க்கரீதியான ஒரு மைப்பாட்டைத் தெரிவிக்கிறது.
2. தனது அணியைச் சேராத, பிற அணிகளில் உள்ள திற மைமிக்க, கண்ணியமான, நல் லெண்ணம் கொண்ட எழுத்தா ள ர் களை அது மதிக்கிறது. ஆழ்ந்த மரியாதையைச் செலுத் துகிறது. நேச சக்தியாகக் கரு துகின்றது. இத்தகைய எழுத் தாளர்களுடன் கருத்து வேறு பாடு இருப்பினும் கூட நல்லுற வுகளை வள ர் த் து விருத்தி செய்ய முனைகிறது,
3. எதிரி வர்க்க எழுத்தாளர்
களை, சுரண்டல் வர்க்கத் தின் பிரக்ஞை பூர் வ மா ன படைப்பாளிகளை அவர்கள் எவ் வளவுதான் ஆற்றல் மிக்கவர் களாக இருந்தாலும், பகைமைச் சக்தியாகவே கொள் கி றது.
வர்களை எதிர்த்த சித்தாந்தப்
பாராட்டத்தில் (தனிப்பட்ட
கோபதாபமல்ல) எவ்வித ஈவி ரக்கத்தையும் அது வெளிப்படுத் துவதில்லை. இவர்களின் பொய் மைகளை, ஜனவிரோத நிலைபாடு களை நிஷ்டூரமாகத் தாக் கி அம்பலப்படுத்துகிறது.
விமர்சனம், எழுத்தாளர் உறவு, படைப்பாளி பற்றிய அணு கு முறை ஆகியவற்றில் சோஷலிசத்தின், சோஷலிச யதார்த்தவாத இலக்கியத்தின் நிலை பா டு இவையேயாகும். இவை நமது கோட்பாடு ரீதி யான நிலை மட்டுமல்ல, நடை முறை அநுபவமுமாகும்.
"பால்ஸாக் தலைசிறந்த முற் போக்குவாதியாவான். காரணம் அவன் தன் காலத்தைய மிக வும் முக்கியமான மனிதப் பாத் திரங்களைக் கதாபாத்திரங்களாக் கினன்" கார்ல் மார்க்ஸ், பிரெஞ்சு நாட்டின் மாபெரும் படைப் பாளியின் புகழ் பாடுகின்ருர் .
Lunt6iv6avsT & Lu nr L - L - T Gif) வர்க்க எழுத்தாளனல்ல. இன் றைய மதிப்பீட்டில் ஒரு புரட் சிகர படைப்பாளி அல்ல. என் ருலும் சாதாரண மனிதர்கள் மத்தியிலிருந்து த ன து கதா நாயகனை வடித்தெடுத்த கார ணத்தால் அவரை ஒரு தலை சிறந்த முற்போக்குவாதியாக மார்க்ஸ் மதிப்பீடு செய்கிருர், Say GibsFT up ii iš 60 uu mr Gor மகாத்மாஜியின் ஆன்மீக குரு தேவரும், கிறிஸ்தவ சோஷலிச வாதியுமான லியோ டால்ஸ்டா யைப் பற்றிக் குறிப்பிடும்போது அவரது புகழ் மண்ணிலிருந்து விண் வரை ஓங்கி நிற்கிறதென்று" மாபெரும் புரட்சித் தலைவரான விலாடிமிர் இலியிச் லெனின் கூறிஞர்.
"செக்கோவின் சிருஷ்டிகளில் ரு ஷ்ய த் தொழிலாளி வர்க் கத்தை நான் தெளிவாகத் தரி சிக்கிறேன்" என்று பாட்டாளி
98

வர்க்கத்தின் சேனைத் தலைவர் லெனின் "ஒரு பூர்ஷ்வா ஜன நாயக எழுத்தாளரைப் போற்று &მGმrდფrf.
தங்களின் அற்புதமான திறமைக்கு எனது மனமுவந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன். தங்கள் புத்த கங்களைப் படித்து என்னுள்ளம் நெக்குவிட்டு உருகிற்று. சிற் சிலவேளைகளில் வலையில் அகப் பட்ட ஒநாயைப் போல சினந் தெழுந்து அ வ் வ ப் போது தாளாத் துயரத்தில் எனக்குச் சிரிப்பு வந்தது" என்று சோஷ
லிஸ் யதார்த்தவாத இலக்கி
யத்தின் மூலவரான மார்க்ஸிம் கார்க்கி அண்டன் செக்கோ விற்கு எழுதிய கடிதத்தில் இம் மாபெரும் ருஷ்ய எழுத்தாளர் பாலான தனது பெருமதிப்பை இதயம் திறந்து சொல்கிருர்
அதேபோல LItaipoolsr யைச் சந்திப்பது மிக முக்கிய மானது. ப யன் நிறைந்தது" என்று இதயசுத்தியுடன் செக் கோவுக்குத் தெரிவிக்கிருர்,
இவ்வாறே, ருஷ்ய இலக் கிய த் தி ன் கொடுமுடிகளான செக்கோவும் டால்ஸ்டாயும்,
பாட்டாளி வர்க்கத்தின் பெரும் படைப்பாளியாலும் பெருமதிப் புக் கொண்டிருந்தனர்.
செக்கோவ் பின்வருமாறு கார்க்கிக்கு எழுதினர்.
"தங்களுடைய கதைகளைப் பற்றி என் கருத்து என்ன என்று அறிய விரும்புகின்றீர்கள். தங் களின் திறமையை யாரும் மறுக்க முடியாது மெய்யான, மகத் தான திறமை"
லியோ டால்ஸ்டாய் தனது நாட்குறிப்பில் மேலும் ஒருபடி செல்கின்ருர்,
*கார்க்கியைச் சந்தித்தேன்: இனிமையாக உரையாடிஞர் அவரை நான் மிகவும் விரும்பு கின்றேன். மக்க ளி  ைடயே தோன்றிய உண்மையான மணி தர் அவர்"
இந்த உணர்வுகள்தான் இந்த மதிப்புகள்தான் உண்மை யான எழுத்தாளர்களிடையே நிலவவேண்டிய உன்னதமான உறவுகள், சாஸ்வதமான மதிப் புகள்.
மார்க்குைம் லெனினும் கோர் க் கி யும் tdiemitā செகோவ், டால்ஸ்டாய் பற்றி கொண்டிருந்த மதிப்பே நல்ல, தரமான இலக்கியப் படைப்பா ளிகள் அனைவரும் பற்றி முற் போக்கு எழுத் தா ளர் க ள், சோ ஷ லிச யதார்த்தவாத விமர்சகர்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைபாடாகும்.
எனவே, ஈழத்து நிலைமை களில், ஈழத்து வாழ்வைச் சித் தரித்த, ஈழத்தின் சாதாரண மனிதர்களைக் கதாநாயகர்களாக் கிய, ஈழத்து யதார்த்தத்தை கோடிகாட்டிய, ஒரளவுக்கே னும் ஜனநாயக முற்போக்கு, மானித கருத்துக்களைத் தமது எழுத்துக்களில் பெய்த படைப் பாளிகளை நாம் மதிக்கிருேம், போற்றுகிருேம், நேசிக்கிருேம்.
மறுமதிப்பீடு பற்றிய எமது கோட்பாட்டு நிலை இதுதான்.
纱绸

Page 52
ஈழத்துத் தமிழ் நாடிகங்களின்
அண்மைக் காலப் போக்கு
சில குறிப்புகள்
அண்மைக் காலத் தமிழ் நாடகங்களைப் பற்றிச் சிந்திக் கும் பொழுது நா. சுந்தரலிங் கம், அ. தாசீசியஸ். மாத்தளைக் கார்த்திகேசு, பெளசுல் அமீர் போன்றேர்களது பெயர்களும் விழிப்பு, பிச்சைவேண்டாம், காலங்கள் அழுவதில்லை, சாதி கள் இல்லையடி பாப்பா போன்ற சில நாடகங்களும் ஞாபகத் திற்கு வருகின்றன. இந் நாட கங்களினிடையே தர வேறுபா டுகள் இருப்பினும் மேற்குறிப்பி டப்பட்ட நாடமங்களிற் காணப் படும் உருவமும், உள்ளடக்க
மும், நெறியாள்கை முறைகளும்
நமது தமிழ் நாடக மரபில் சற்று வித் தி யா சமானவை. இவையே அண்மைக்காலத்தின் புதிய போக்கினையும் காட் டி நிற்கின்றன;
ஈழத் தமிழ் நாடக உலகு, குறிப்பிடத்தக்க அளவு சிறப் பான எல்லைகளை அடையாவிட் டர்லும் கூட அது தனக்கென ஒரு நாடக வரலாற்றினை உடை யது வரலாற்றுப் போக்கில் நால்வகை மரபில் அது வளர்ந்து வந்திருப்பதனை ஈழத்து நாட கத் துறையிற் பரிச்சயமாஞேர் நன்கு அறிவர்
முதலாவது மரபு மட்டக் களப்பு மன்ஞர், யாழ்ப்பா ணம் மல்நாட்டுக் கிராமப்பகு திகளில் ஆடப்படும் "நாட்டுக்
09
சி. மெளனகுரு
கூத்து' மரபாகும். உள்ளார்ந்த பண்புகளில் இவை வேறுபட்டா லும் இவை இன்றும் அப்பகுதி களில் நாட்டுக் கூத்தென வழங் கப்பட்டு ஆடப்பட்டு வருகின் றன.
இரண்டாவது மரபு யாழ்ப் பாணத்தின் சில பகுதிகளில் வழங்கிவரும் "அண்ணுவி மரபு ஆகும். ஆட்டம் ஒழிந்து பாட்டு மிகுந்த இம்மரபு இ ன்றும் யாழ்ப்பாணத்தின் சில பகுதி களில் செல்வாக்குற்றுத் திகழ் கின்றது.
மூன்ருவது மரபு "கலையரசு சொர்ணலிங்கம் ஆரம்பித்து வைத்த நாடக மரபு" ஆகும். வெறும் பாடல்களும் அபத்த மான காட்சிகளும் நாடக மேடையை ஆக்கிரமித்திருந்த காலத்தில் செம்மையான வச னத்தில் நாடகங்களை அமைத்த தோடன்றி நாடகத்தினை ஓர் ஒழுங்கு முறைக்கேற்ப அமைத் தவரும் இவரே. பம்மல் சம் பந்த முதலியார் பாணியில மைந்த இம்மரபு, மட்டக்களப் பிலும். யாழ்ப்பாணத்திலும், மலைநாட்டிலும், கொழும்பின் சில பகுதிகளிலும் பாடசாலை களிலும் தொடரப் படுகின்றது
நான்காவது மரபு, "பேரா சிரியர் கணபதிப்பிள்ளை தொடக் கிவைத்த இயற் பண்பு வாய்ந்த

நாடக நெறி மரபு" இம்மரபு இரு கிளைப்பட்டு வளர்ந்தது. ஒன்று பேச்சோசைப் பண்டைக் கையாண்டு வளர்ந்த காத்திர மான நாடக மரபு. இன்ஞென்று பேச் சோ  ைச ப் பண்பைக் கையாண்டு வளர்ந்த சிரிப்பு மூட்டும் அங்கத நாடக மரபு. இம் மரபுகளில் க மே ய ர சு மரபும், பேராசிரியர் மரபுமே மத்தியதர வர்க்கத்தினரிடையே செல்வாக்குப் பெற்றது. நாட் டுக் கூத்து மரபும், அண்ணுவி மரபும் கிராமப்புறங்களில் பாமர மக்களுடன் தங்கிவிட்டன. (நாட்டுக் கூத்து மரபு சிலரால் நவீனப்படுத்தப்பட்டு தர வரிக்கத்துப் பார்வையாளர் களுக்கு அளிக்கப்பட்டாலும் அந் நவீன நாட்டுக் கூத்து மரபு மத்தியதர வர்க்கத்தினரிடையே வளர்ச்சியுறவில்லை).
மேற் குறிப்பிடப் பட்ட தா ட கப் போக்குகளை விட அண்மைக் மாக ஈழத் துத் தமிழ் நாடக உல கிலே புதியதொரு போக்கும் காணப் படுகிறது. இப் புதிய போக்கினை ஏற்படுத்தியவர்கள்
படித் த மத்தியதர வர்க்கத்து இளைஞர்
களும் நகரப் புறத்தில் வாழ் கின்ற நாடகத்தில் ஆர்வமுள்ள ஏனைய இளைஞர்களுமே .
இப் புதிய போக்கு என்ன? * பேராசிரியர்”கணபதிப் பிள்ளை தொடக்கிவைத்த பேச் சோசைப் பண்பை அடியொற்றி சமூகத்தின் பிரச்சனைகளை விவா திக்கின்ற, தொட்டுக் காட்டு கின்ற பிரசாரம் பண்ணுகின்ற தன்மைகளை உடையனவாக இப் புதிய போக்கு அமைந்தது. நா ட க உள்ளடக்கத்தில் ஏற் பட்ட இம் மாற்றத்துடன் உரு
மத்திய
வத்துல ஏற்பட்ட மிகப் பாரிய மாற்றமும் இங்கு விதைந்துரைக் கத்தக்கது. த மது கருத்தை வெளிப்படுத்த புதிய நாடக உத்திமுறைகளை இத் தயாரிப் பாளர்கள் மேற்கொண்டனர். பாமர மக்கள் மத்தியில் வழங் கிய கூத்து முறையின் சில அமி சங்களையும் தமது உத்திமுறை யுள் ஒன்முக இவர்கள் சேர்த் துக் கொண்டனர்.
Il 1 g. iš 35 இவ்விளைஞர்கள் நாடகத்தின் தீ விர ஆர்வலர் கள் வளர்ந்து வந்த உலக நாடக இலக்கியங்களையும் நாட கங்களையும் தாமாகப் படித்து உணர்ந்தவர்கள்; தமக்கு அருகே சிங்கள நாடகத்துறை பல துறை யிலும் வளர்ச்சிபெறும் நிலை யினைக் கண்டவர்கள் வெளி நாட்டவர்கள் சிலர் இங்குவந்து நடாத்திய நா ட கப் பயிற்சி நெறி வகுப்பிற் கலந்து கொண்ட வர்கள்; இப்படி யாகத் தமது நாடக அறிவினைப் பெருக் கிக் கொண்டதன் pGwib B5 T L - GBS) j; கூ த் தே ந ம து நாடக மரபு என உணர்ந்தவர்கள்.
மேற் குறிப்பிட்ட வாய்ப்பும் வசதிகளும் நகர ப் புறத்து - விசேடமாகக் கொழும்பில் வதி யும் - இளைஞர்களுக்கே உண்டு
என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் தமிழ் நாடகத்தில் இப் புதிய போக்கு கொழும்
பினை மையமாக வைத்து உரு வாக வேண்டியிருந்தது.
இப்புதிய போக்கினை உரு வாக்கிய மத்தியதர வர்க்கத்து இளைஞர்கள் சென்ற தலை முறையின் மத்தியதர வர்க்கத்து இளைஞர்களான கலையரசு சொர் ணலிங்கம் பேராசிரியர் கண பதிப்பிள்ளை ஆகியோரிலிருந்து
10.

Page 53
முற் முக வேறுபட்டவர்கள் ஈழத்தில் ஏற்பட்டிருந்த சமூக அரசியல் பொருளியல் மாற்றங் களும், உலக நாடக அரங்கில் ஏற்பட்டிருந்த வியக்கத்தக்க முன்னேற்றங்களும் பழைய தலை முறை நாடகக் காரர்களிலிருந்து இப்புதிய தலைமுறையினரின் சிந் த னை களை யும் செயல்களையும் வேறுபடுத்தின.
இப் புதிய போக்கினைக் கொணர்ந்தவர்கள் நவீன உத்தி முறைகளையும் நாடக நுணுக்க அமிசங்களையும் தமது நாடகங் களிற் கையாண்டனர். இவர் கள் தயாரித்த நாடகங்களுள் நா. சுந்தரலிங்கத்தின் அபசுரம், விழிப்பு. முருகையனின் கடூழி யம், இ. சிவானந்தனின் காலம் சிவக்கிறது, தாசீசியஸ் தயா ரித்த ஒலங்கள், பெளசுல் அமீர் தயாரித்த பிள்ளைபெற்ற ராஜா ஒரு நாயைவளர்த்தார் என்பன குறிப்பிடத்தக்கவை.
இந் நாடகங்களிற் கையா ளப்பட்ட உத்தி முறைகளும், நாடக நுணுக்கங்களும் கனதி யான வசனங்களும் காட்சி அமைப்புகளும் தமிழ் தாடக மர பிற்கு ப் புதியவை, மரபு முறையிற் பழக்கப்பட்டுப்போன மக்களுக்கு இவை புதியனவா யும் புரியாதனவாயுமிருந்தன. ஆயினும் தமிழ் நாடக உலகில் பரிசோதனை முயற்சியை ஏற் படுத்திய இந் நாடகங்களே தமிழ் நாடக உலகை இன்னுெரு நிலைக்கு வளர்த்துச் சென்றன arGranrub.
இம்மரபு ந ம து நாடக மரபல்ல; தமது கெட்டித்தனங் களை பார்  ைவ யாளர்களுக்கு நெறியாளர் திணிக்கின்ருர்கள்" என்று இந் நாடகங்களுக்கு எதி ராக விமர்சனங்கள் எழுந்த
போதிலும் இந் நாடகங்களின் *ஆய்வறிவுத் தன்  ைம யினை" யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது. விழிப்பு. கடூழியம், காலம் வக்கிறது என்பன இவற்றுள் விதந்துரைக்கத் தககவை.
*விழிப்பி லேபடித்த வேலை யற்ற இளைஞர்களின் பிரச்சனைக் கான தீர்வு சமூகமாற்றத்திலே த ர ன் தங்கியுள்ளது என்ற கருத்து உணர்த்தப்படுகின்றது. இங்கு த6ரிமனிதப் பிரச்சனை படிப்படியாகச் சமுதாயப் பிரச் சனையாக உயர்த்தப்படுகிறது.
"கடூழியம்" தமிழ் நாடக உலகில் உலகளாவிய பிரச்சனை யைக் கொண்ட முதல் தமிழ் நாடகமாகும். சர்வதேசங்களுக் கும் பொதுவான பிரச் ச னை இதில் குறியீடு மூலம் அலசப் படுகின்றது.
"காலம் சிவக்கிறது" நாட கத்தில் யாழ்ப்பாணத்தின் நில உடைமையாளர் யாழ்ப்பாண alanu Ffrus&sirë சுரண்டுவதும் விவசாயிகள் இனமொழி பேத மற்று நில உடைமையாளருக்கு எ தி ரா க ஒன்று திரள்வதும் உணர்த்தப்படுகிறது.
இந் நாடகங்களிற் காத்திர மான சமூக உள்ளடக்கங்கள் அலசப்படுவது ஒரு பொதுத் தன்மையாகும் விழிப் பில்" வரும் தொழிலாள வர் க் க எழுச்சி கூத்து ஆட்ட முறையில மைந்த ஓர் அசைவாகும். இதே போல அ. தாசீசியளால் நெறிப் படுத்தப்பட்ட "காலம் சிவக்கி றது" நாடகத்தில் வரும் மக்கள் எழுச்சியும் கூத்து மரபிலமைந்த அசைவு முறையாகும்
Jof

சுருங்கச் சொன்னுல் இப் புதிய தயாரிப்பாளர்கள் பேரா சிரி ய ர் கண ப தி ப் பி ஸ் ளை வழிவந்த நாடக இயற் பண்பு நாடக நெறி மரபினையும், நாட் டுக் கூத்து மரபினையும் நவீன உலக நாடக நெறியின் புதிய போக்குகளையும், சிங்கள நாட கத் துறை யிற் காணப்பட்ட சிறப்பு அமிசங்களையும் கலந்து ஒரு புதிய நாடகப் போக்கினை
ஏற்படுத்துகிருர்கள்.
ஏனைய போக்குகள் இருப் பினும் இப்போக்கே பிரதான
போக்காக இருக்கின்றபடியினுல் இதுவே அண்மைக் காலத்தின் பிரதான போக்கு எனலாம். இப்போக்கு கொழும்பில் மாத் திரமே காணப்படுவதும் ஏனைய பகுதிகளில் காணப்படாமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இப் போக்கே கொழும்பு நகரின் பிர தான த மிழ் நாடகப்போக்கு என்பதற்கு 1975-இல் இம்முறை யிலமைந்த "விழிப்பு" நாடகம் மூ த ந் பரிசு பெற்றமையைத் தொடர்ந்து 1978 நாடக விழா வில் இம்முறையிலமைந்த "செவ் வானத்தில் ஒரு", "சிந்தனைகள்" "மனிதனும் மிருகமும்" ஆகிய நாடக ங் கள் இடம் பெற்ற 6L6 2 g5 nr IT GORT Lo mT s iš கூறலாம்.
இம்முறையிலமைந்த சில நாடகங்களில் பிரசாரத் தன்மை மிகுந்து கலைத்தன்மை குறைந்
திருப்பது ஒரு முக்கிய குறை யாகும். வாழ்க்கையிலிருந்தும்
வாழ்க்கை முரண்பாடுகளிலிருந் தும் கருத்துக்கள் உருவாகும் பொழுதுதான் அக்கருத்து மக்
கள் மனதில் பதியும். அதுவே சிறந்த கலையாக்க முறையுமா கும். அதை விடுத்து வெறும்
கருத்துப் பிரசாரங்களாக இந் நாடகங்கள் அமைந்து விடுவது
எத்தகைய தாக்கங்களையும் மக் கள் மனதில் ஏற்படுத் த LIDTIL L I-fr. \
உத்திமுறைகளுக்கு முக்கி யத்துவம் கொடுத்து நாடகம் முழுவதையுமே புரியாத புதி ராக்குவதும் இம் முறை யில  ைம ந் த சில நாடகங்களிற் காணப்படும் பாரிய குறை யாகும்.
மேற்குறிப்பிட்ட கு  ைற பாடுகளைச் சுட்டிக் காட்டுவது டன் இம்மரபு ந ம து நாடக மரபு அல்ல திணிக்கப்படுகின்ற ஒரு மரபு என்பர் சிலர்.
இப்போக்கே தமிழ் நாட கத்தின் உ ன் ன த போக்கோ அல்லது தனியான போக்கோ அல்ல. தமிழர் மத்தியில் படித்த இளைஞர்கள் பலர் தமிழ் நாட கத்தை இன்னெரு உயரிய படி நிலைக்கு எடுத்துச் சென்றுள்ள னர். அவ்வளவுதான். வரலாற் றுப் போக்கில் வளர்ந்து வந் துள்ள தமிழ் நாடகம் இக்கால இளைஞர்களினுல் இ ன் ஞெ ரு கட்டத்துக்கு வளர்ந்துள்ளது. இப் புதிய போக்கு அதனையே காட்டுகிறது. :
ஈழத் தமிழ் நாடக உலகை இன்னும் பல புதிய பரிமாணங் களுக்கும், புதிய எல்லைகளுக்கும் இட்டுச் செல்லது நாடக அறிவு நிரம் பி ய தயாரிப்பாளர்கள் நிறையத் தேவைப்படுகின்றனரி. எமது நா ட க விமர்சகர்கள் ஏனே தானே என்றி ரா து மேடையேறும் நா ட க ங் களை நுணுகி ஆராய்ந்து தயாரிப்பா ளர்களுக்கு ஊக்கமும் உதவியும்
தரவேண்டும். இத்தகைய ஒரு
இணைப்பில் தமிழ் நா ட கம் மேலும் பல புதிய மரபுகளை உருவாக்கும். ★
0.

Page 54
அச்சுக்கலை ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை.
Te
35422
கணேசன் பிரிண்டர்ஸ், 22, அப்துல் ஜப்பார் மாவத்தை, கொழும்பு - 12.
* حصہ حیریہ حسبرہ حسبرہم حبریہ ۔سمہ حسبریہ حیہ حیہ حسہہ سیہہ حیہ سیہہ حصہ حیہ حصہ ہی
ரன் பக் - மூட்டைப் பூச்சி கொல்லி ரன்ரெட் - எலி கொல்லி ரன் இன்செக்ட் கில்லர் - சகல பூச்சிக் கொல்லி ஈவா கொஸ்மெடிக்
s
சகலவித பேப்பர் பேக்ஸ் சைஸ்கள்
அப்துல்லா இன்டிஸ்ரீஸ் அன் பேப்பர் பேக்ஸ் மெனுபெக்ஷரி 73, urtiuri 698. கொழும்பு - 13
தயாரிப்பாளர்:-
தொலைபேசி: 33952

பண்பாடு என்னும் சொல், சாதாரண பேச்சு வழக்கில், பல அர்த்தங்களில் ஆளப்படு வதுண்டு. உதாரணமாக "பண் பாடுள்ள மனிதன்" என்று ஒரு வனப் பற்றிக் கூறும் பொழுது பண்பாடு என்ற சொல் குறிப் பிட்ட ஒரு அர்த் த த்  ைத ப் பெறுகிறது. உயர்ந்ததும் சமூ கத்தால் மதிக்கப்படுவதுமான ஒழுக்கம் உடையவன் என்ற பொருளில் மேற்குறித்த பிர யோகம் அமையும். சமூகவிய லில் பண்பாடு என்னும் சொல் இத்தகைய குறுகிய அர்த்தத் தில் இல்லாது விரிந்த பொரு ளில் கையாளப்படும். பண்பாடு எத்தகைய கூறுகளை உள்ளடக் குகிறது என ச் சொல்வதன் மூலம் அ  ைத இன்னது என இ லகு வில் புரிந்து கொள்ள லா ம், சமூகவியலாளர்களின் வரைவிலக்கணங்களுக்கு அமைய பண்பாட்டின் கூறுகளாகப் பின் வருவனவற்றை நாம் குறிக்க Garib. (1) ஒரு சமூகத்தினர் பேசும்
மாழி. சமூகம்,மனிதரது வாழ்வுத் தேவைகளை தேடிக்கொள்ள அமைத்துள்ள உற்பத்தி முறைகளும் உறவுகளும்
(2)
பண்பாடும்
இலக்கியமும்
க. சண்முகலிங்கம்
(3) இசை, நடனம், இலக்கி
யம் போன்ற கலைகள்.
(4) விஞ்ஞானம். (3) சமய ஞானம், சமய நெறி
கள், தத்துவம். (6) சமூக வரலாறு
சிந்தனை, ஐதீகம். (7) தனிமனிதரையும் குழுக்க ளாயும் இணைக்கும் பொது
வான உறவு முறைகளின் அமைப்பு.
பற்றிய
மேற்குறித்த ஏழு கூறுகளும் மனித சமூகத்திற்கே உரிய விசேட சிறப்பியல்பான பண் பாட்டின் அம்சங்கள். மனித ணுல் மட் டு மே பண்பாட்டை உருவாக்குதல் இயலும். உல கில் உள்ள எந்த ஜீவராசிகளுக் கும் பண்பாட்டை உருவாக்கும் வல்லமை கிடையாது. மனிதன் தன் பிற் ச ந் த தி யினருக்குத் தனது பண்பாட்டு அம்சங்களை வாரிசாக விட்டுச் செல்கின் ருன், மனிதனிற்கு உயிரியல் பாரம்பரியம் என்பதை விடப் பண்பாட்டுப் பாரம்பரியம் என்ப தொன்றும் உள் ளது. தனி மனிதன் பிறக்கும் பொழுது இயற்கை என்ற சூழலில் மட்டு மல்ல மணி த சமூகம் என்ற
05

Page 55
இரண்டாவது இயற்கையின் சூழலிலும் பிறக்கிருன், சமூகத் தில் ஒரு உறுப்பினன் என்ற வகையில், சமூக உறவின் கார svorres 96 sir G L iò y di கொள்கின்ற அனைத்துத் திற மைகள் இயல்புகள் யாவற்றை யும் பண்பாடு என்னும் சொல் குறித்து நிற்கின்றது.
பண்பாட்டிற்கும் இலக்கி யத்திற்கும் உள்ள தொடர்பு யாது? இலக்கியம் பண்பாட்டின் ஒரு கூறே. அது பண்பா டு என்ற முழுமையின் பகுதியாக, அங்கமாக உள்ளது. எனவே u Grčar Lu nr - q- sár (Bø mrsib molib, வளர்ச்சி, இயக்கம் பற்றிய பொது விதிகள் இலக்கியத்திற் கும் பொருந்துவன. எனினும் இலக்கியம் தனக்கேயுரிய சிறப் பான இயக்க விதிகளை உடை யது என்பதையும் நாம் மறத் தல் ஆகாது.
பண்பாட்டு இலக்கிய வர லாற்றின் பொதுவான இயக்க விதிகள் எவை? பண்பாட்டின தும் இலக்கியத்தினதும் பொது விதிகள் என ஏதாவது உள்ள னவா? இக்கேள்விகள் பண்பாடு, இலக்கியம் பற்றிய கோட்பாடு கள் பற்றிய ஆய்விற்கு நம்மை இட்டுச் செல்கின்றன.
தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் இத்தகைய கோட் பாட்டு ரீதியான ஆய்வுகள் விரிந்த முறையில் மேற்கொள் ளப் படவில்லையெனினும் நவீன கரல இலக்கிய, பண்பாடு, வர லாற்று விமர்சனங்கள் பல்வேறு தத்துவ நிலைப்பாடுகளின் அடிப் படையில் நின்றே செய்யப்பட் டுள்ளன. அறிந்தோ அறியா மலோ ஆய்வாளர்கள் பல்வித தத்துவ முற்சாய்வுகளுக்கு உட் படுகின்றனர். இது தவிர்க்க முடியாததும் ஆகும். ஏனெனில்
zLA A LA ALALALALALA LALALALALALLALLALALA LALALALALLAAAAALLALALA LALALALA LALALAALLAAAAALLAAAAALLAA LAAAA
தங்கப் பவுண்
qSLLLSqSqqSMSSSLSLSALSSSSSSSLSLSSSSSASLSASSSLSLSSLSLSSLALLSSMSqSqS
வைர நகைகள்
SLSSLSLSSASSASSLLSLLLAAASASSASqSqSqqqSqS
பொ. அம்பலவாணர்
119,
i
எம்மிடம் மலிவாகப் பெற்றுக் கொள்ளலாம். R
தங்க. வைர நகை வியாபாரம்
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
ཕལ~ལག་ལག་ཁ《
s
ALALLALS LALASLLALALLSS ii ASASA LALAqALMA LALALA LAAAAALLAA qSqALALAL LALA LALALLAALLLLLALALAALLLLLAL LALLAAAA AAALLLLLLLALA
06

விபரங்களுக்கிடையிலான உற வுகள் என்ன? பல்வேறு தோற் so unrQ09 as afsir Lupr6h) Lur 2-spon assir u intanoa? aTciirsip Goscirass&tar எழுப்பும் பொழுது பண்பாடு, இலக்கியம் பற்றிய பொது வான இயக்க விதிகள் பற்றிய 9rdorassé(5 6 lo ft a es ri admlusias வேண்டியவரா Rdrattassir.
வேற்றுச் சமூகமொன்றின் தாக்கத்தால் ஒரு சமூகத்தின் பண்பாடு, இலக்கியம் மாற்ற o soluayrrub, ura do srcp இச் செயல்முறையை எவ்விதம் விதிக்குதல் வேண்டும். து சம்பந்தமாக இலக்கிய விமர்ச கர்களின் நோக்குகள் எவ்விதம் வேறுபடுகின்றன என்ற விட யத்தை நோக்குவோம்.
பண்பாட்டின் வளர்ச்சி பற் றிய சமூகவியல் கோட்பாடு களில் ஒன்று பரவல் கொள்கை யாகும். பண்பாடு ஒரு மூலத் தில் இருந்து ஏனெய இடங்க ளிற்கு பரவுகின்றது என இக் கோட்பாடு கூறுகிறது. பரவலை வற்புறுத்தும் இக்கோட்பாடு பண்பாட்டை ஏற்றுக்கொண்ட இடத்தில் சுயமான விருத்தி இருக்கவில்லை எனவும் அங்கே உள் இயக்கம் ஒன்று நடை பெற்றதென்பதையும் மறுக்கின் றது. அல்லது அத்தகைய இயக் கத் தி ன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுகிறது. பண் பாட்டு விருத்தியில் பரவ ல் என்னும் செயல் முறையின் பர்கைப் பெரிதுபடுத்துவதனல் உள் இயக்கம் என்னும் காரணி யின் பங்கு மறைக்கப்படுகின் றது. இக்கோட்பாட்டின் பின் னணியில் அமையும் இலக்கிய உதாரணம் ஒன்  ைற க் கூறு Gaunruh.
நவீன காலத்தில் தமிழில் தோன்றிய ரா வல் என்னும்
யில் போக்குவரத்து,
இலக்கிய வடிவம் மேற்கு நாட் டுத் தொடர்பால் ஆங்கிலம் கற்றவர்களின் முயற்சியால் உருவானது என்பது யாவரும் ரற்கக்கூடிய உண்மையே, எனி னும் நாவலின் தோற்றத்தை "ஆங்கில இ லக் கி ய த் தி ன் தொடர்பு" என்பதால் மட்டும் நாம் புரிற்து கொள்ளல் முடி யாது. மேற்கத்தைய தொடர்பு என்ற ஒரு அம்சத்தை மட்டும் வலியுறுத்தும் போது, நாவல் என்ற இலக்கிய வடிவம் இங்கு ஏன் ஏற்பட்டது? அதற்கான சமூக நிலைமைகள் யாவை? என் பவற்றை நாம் மறந்து விடுகின் ருேம் பெரும்பாலான விமர் சகர்கள் நாவல் தோன்றுவதற் கான சமூகத் தேவை இருந்த தென்பதையே நிராகரிக்கின்றர் கள் இப்படியான நோக்கைத் தான் சமூகவியலில் பண்பாடு பற்றிய ப ர வ ல் கொள்கை கூறுகின்றது
தமிழில் நாவல் இலக்கியத் தோற்றத்திற்கான கார ணம் வெறும் ஆங்கி லத் தொடர்பு அல்ல. பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாகத் தமிழ கத்திலும் எமது நாட்டிலும் ஏ ற் பட்ட அடிப்படையான சமூக பொருளாதார மாற்றமே நா வலி ன் தோற்றத்திற்கான பிரதான காரணமாகும்.
இந்தியாவில் ஆங்கில ஆதிக் கத்தின் உதயம் அந்நாட்டின் சமுதாய அடிப்படைகளையே தகர்த்தது. நிலமானிய உற் பத்தி உறவுகளை அழித்து இங்கி லாந்தின் முதலாளித்துவ பொரு ளாதாரத்துடன் sir of பிணைந்ததான முதலாளித்துவ, காலனிய பொருளாதாரத்தை பிரிட்டன் உருவாக்கியது. இற சந்தைக் கான உற்பத்தி, மத்தியவகுப் பின் உதயம், ஆங்கிலக் கல்வி ay b ay gintuala as ab si ay ib
தின்
noy

Page 56
u pr ay as dio, u45ilapasasailair வளர்ச்சி, உரை நடை யி ன் வளர்ச்சி போன்ற மாறுதல்கள் யாவும் ஒன்று டன் ஒன்று CA 35 nr - if I RUM - 6ra nr 35 Gay ub பிரிட்டன் ஏற்படுத்திய சமூக மாறுதல்களின் தொடர்ச்சியா கவும் அமைந்தன. தனிமனித வாதத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பு உருவானது. சமூக மாறுதல்களின் விளைவாக புதிய நின்மைகளுக்கு இசை வான பண்பாட்டு அம்சங்கள் உருவா கின. புதிய நிலைமைகளுக்கு ஏற்ற இலக்கிய வடிவங்களில் ஒன்ருக நாவல் அமைந்தது. மேற்குறித்தவாறன சமூக உள் இயக்கத்தைப் புரிந்து கொள் ளும் போதுதான் கா வி யம், பிரபந்தம் போன்ற இலக்கியங் கள் நவீன காலத்தில் ஏன் செல்வாக்கு இழத்தன என்ப தையும், நாவல் ஏன் வளர்ச்சி யுற்றது என்பதையும் அறிதல் இயலும். எ ன வே ஆங்கிலத் தொடர்பு என்பதல்ல முக்கிய மான காரணி நா லே ஏற்ப தற்கான சமூகச் சூழ்நிலைகள் எவை என்பவையே பிரதான Lontsarapan. Luprania) ay sa pi) o air இயக் கம் என்னும் செயல் முறையே பண்பாட்டின் இயக் கத்தை நிர்ணயிப்பது:
தமிழ் இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம் ஆகியவற் றின் பரவல் சித்தாந்தத்தின் செல்வாக்கு எவ்விதம் வியாபக மாக உள்ளது என்பதற்கு நாம் இன்னும் பல உதாரணங்களைக் காட்டுதல் இ யலு ம். இத்த கைய த த் துவ நோக்கிற்குப் பின்னணியாக இரண்டு காரணி கள் இருந்தன எனலாம். அவை T S 6 (1) ஏகாதிபத்தி பத்தினதும் காலனிவாதத்தின தும் சிந்த னை ச் செல்வாக்கு. (2) குறுகிய இனவாதம் குறு கிய கேசிய, பிரதேச வாதம்,
பரவல் கொள்கை ரகாதி பத்திய கலாச்சாரத் தத்துவத் துடன் மிகவும் உடன்பாடுடை யது. ஏனெனில் அடிமை நாடு களான ஆசிய ஆபிரிக்க மக்க ளின் சுய மா ன பண்பாட்டு வளர்ச்சியை நிராகரிப்பதும், மேற்கு நாடுகள்தான் கலாச் சார, அறிவியல் ஒளியை எமக் குத் தந்தன என்றும் கூறுவதன் மூலம் ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்திற்கான தத்துவ நியாயம் ஒன்  ைற த் தேட முனைந்தது. தமது ஆளுகைக்கு உட்பட்ட நா ட் டு மக்களின் நாகரீகங்களின் பழமையையும், பெருமையையும் புறக்கணித்த மேற்கு நாட்டு ஆய் வா ள ர் சிலர், அந் நா க ரீ க ங் களின் மூலத்தை கிரேக்க, உரோம நாகரிகங்களில் காட்ட முனைத் தனர். உதாரணமாக .ெ இந்தியாவின் நா க ரீ க த் தின் செல்வாக்கால் உ ரு வா ன து எனக் கூறு வது இத்தகைய தொன்றே. அதேபோன்றதே த மி ழ க த் தின் பண்பாட்டுத் தனித்துவத்தை மறுத்து வட இந்திய செல்வாக்கைப் பெரிது படுத்தலும் ஆகும். தமிழகத் தில் எழுந்த "ஆரிய மாயை' தனித்தமிழ் இயக்கம்" என்ற கோஷங்களையும் இத்தகைய பின்னணியிலேயே நாம் விளங் கிக் கொள்ளுதல் வேண்டும். இவை குறுகிய இன, பிரதேச வாதம் காரணமாக எழுந்தன.
ucky Lum Lydir au Gr fit do 6à இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான போராட்டத்தி லும், மனிதனின் சமூக வாழ் நிலையில் இருந்து எழும் இயக் கங்களாலும் நெறிப்படுத்தப் படுகின்றது. அதாவது பொரு ளிற்கு வெளியே உள்ள சக்தி களால் அன்றி அதற்கு உள்ளே உள்ள சக்திகளின் செயல்பாட்
98

царGovФu overtф5 oja! T
கின்றது. பரவல் கொள்கை பற்றிய ஆய்வு இக்கருத்தையே afrodig தெளிவாக்குகின்றது.
இது இலக்கியம் பற்றிய ஆய்வி லும் வற்புறுத்தப் படவேண்டிய பேருண்மையாகும். பேராசிரியர் தோம்சனின் கூற்றை இவ்விடத் தில் மேற்கோள் காட் டு த ல் பொருத்தமாகும். புரா த ன எகிப்திற்கும் கிரேக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறுகையில் அவர் பின்வருமாறு “எழுதினர்.
"சமயக் கருத்துக்கள் வணி கக் காற்றிலே வெகுதூரங்களுக் கெல்லாம் மிதந்து செல்கின் றன என்பதுண்மையே. ஆயி \னும் தம்மைத் தாங்கத் தயா ராயுள்ள மண்ணிலேயே அவை வேரூன்றி நிலைக்கின்றன. அவற் றின் விற்பட்ட வளர்ச்சியை ஆங்குள்ள சுற்றுச் சூழ்நிலைகளே பிரதானமாக நிர்ணயிக்கின் றன. இரு அமைப்புகளுக்கும் பொதுவாக உள்ள அம்சங் களின் முக்கியத்துவத்தை மதிப் பிடுவதற்கு இரு நாட்டுக் கமத் தொழிலின் "பொதுவான வர லாற்று பின்னணியில் இரண்
வேண்டும்.
அமைப்புகளிலும் காணும் வேறு
பாடுகளே அவ்வப் பிரதேசத்தின் சிறப்பான வரலாற்றுப் பண்பு களின் அடிப்படையில் விளக்க இதனைத் திருப்தி கரமாகச் செய்து முடித்தாலன்
றிப் பரவலைத் தனித்தவொரு
காரணியாக நாம் ஆராய்தல் இயலாது"
மேலேகுறித்த இலக்கியத்திற்கும்
கரு த் து பொருந்து
வதே. இலக்கியத்தில் கூ ற ப் படும் பொருளும்,
இ லக் கி ய வடிவங்களும் தோன் றி வளரு மாற்றைச் சமூகத்தின் உள் இயக்கம் மூலமே விளக்க முடி யும். பரவலே ஒரு காரணியாக முதன்மைப் படுத்தல் முடியாது. பேராசிரியர் நீதாம் பின்வரு மாறு கூறிஞர்.
"கருத்துக்கள் ஒரிடத்தில் இருந்து மற்றைய இடத்திற்குச் சென்று பரவின என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரே தன்மையான பிரச்சினை களை ஆராயும் ஒரே தன்மைத் தான உள்ளங்கள் ஒரே வித மான முடிவிற்கு வரும் என
டையும் வைத்து நோக்கி, இரு எதிர்பார்க்கலாம்"
உண்மையில் நடிந்தது
நவீன உடை உடுத்த "மொட் வாலிபர்கள் நீர்கொழும்பு
பஸ் "கியூ" வில் நின்றனர். நேரம் போகவில்லை. பேப்பர் விற்று வந்த பையனிடம் ஓர் ஆங்கிலப் பத்திரிகையை வாங்கிப் பக்
கங்களே மேய்ந்து கொண்டனர்.
பின்னே நின்ற பறங்கியர் ஒருவர் ஆங்கிலத்தில்
இருவரும் திருதிருவென விழித்தனரே
டம் ஏதோ கேட்டார்.
இவர்களி
தவிர, ஒன்றும் சொல்லவில்லை. அவரும் கேட்டபடியே இருந்தார், ஏதோ பேப்பர் செய்தி சம்பந்தமாகவே கேட் பதா சப்
புரிந்து கொண்ட அவர்கள்,
பேப்பரை அவரிடம் கொடுத்து
விட்டு வரிசையை விட்டு அகன்று விட்டனர். பின்னுல் நின்றவர்
கள் இதை ரசித்துச் சிரித்தனர்.
எஸ் எம். கருளுநிதி
Ꮧ0Ᏸ

Page 57
/VAA \/NM MVVMNAAMVVVVV
vøNøNøVo
வடமாகாணத்திலேயே
குளிரூட்டப்பட்டி
●
X
|-
ஒரேயொரு சலூன் இதுவே
Ο
&
t & s
* O
60T காவடி & லு LJ
பஸ் நிலையம் கிளிநொச்சி.
4M1MMM/*MMYMYMANYX/^MYMY*
மல்லிகை - வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் சம்பந்தப்பட்டு வழிநடத்த முயலும் அனைவருக்கும் என து மனமுவந்த வாழ்த்துக்கள்.
et arssal

+------------
எண்ணங்கள் * 哆
哆、 - செளமினி --
G3 IDക്കേ மின்விசிறி சுழற்சி
மெதுவாக மங்கிவரும் பொழுது
தியேட்டரில் அதிகமான ஆச ன ங் கன் நிறைந்துவிட்டன. இட நெருக்கடி என்று கூற முடியாத நிலை.
முன்னே உட்கார்ந்திருந்த வர்களின் முதுகுகளையும் அசை யும்போது தெரியும் முகங்களை யும் எ வ் வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டிருப்பது? வந்து உட்கார்ந்து எவ்வளவு நேரம் ஆகிறது. இன்னும் ஒரு Lumu "G) da Lü Gurlaîd adGu.” அவள் மனத்திற்குள் அலுப்பு. அவள் மன அலேகளை வாங்கிக் கொண்ட மீடியம்போல் ஒரு குரல் கேட்கிறது.
“வந்து எ வ் வள வு நேர மாச்சு . ஒரு பாட்டுக்கூட போட மனம்வருகுதில்லை உவங்களுக்கு"
பின்னே திரும்பி குரலுக்கு ரியவனைப் பார்க்க நினைத்தும் அ ப் படி ப் பார்க்கின்றபோது அவனும் அவளை ப் பார்க்க
நேர்த்து, தன் வார்த்தைகளே அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தன என்ற எண்ணத்து
டன், அந்த எண்ணத்தினல் அந்தக் கணத்தில் தன்னை ஒரு
முக்கிய ஸ் த ஞ க க் கருதிக் கொண்டு பெருமிதப் படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை எதற்காக ஏற்படுத்திக் கொடுக்க வேண் டும் என்ற நினைப்புடன் அவள் தன் எண்ணத்தை டிரற்றி க் கொள்கிருள்.
சுவரிலிருந்த நீண்ட ஜன் னல் துவாரங்களினூடே நீல வானமும் அதைப் பின்னணியா கக் கொண்ட தென்னேல்களும் சட்டமிடப்பட்ட படங்கள் போல் தெரிகின்றன. விறிைக் காற்றில் உடல் சிலிர்க்கிறது.
இப்போதானே வி : tg. 6) உட்கார்ந்து அந்த மனேதத்து வப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டு ம ணி த் தியாலத்துக்கிடையில் எப்படி இங்கே வந்து உட் கார்ந்து கொண்டிருக்கிறேன்? அதற்குள் வெளிக்கிட்டு பஸ் எடுத்து இங்கே வந்து அமர்ந் தாகிவிட்டது. இது ஏதோ கனவு போலவும், புத்த சம் படி த் துக் கொண்டிருந்ததே உண்மை போலவும் ஓர் உனணர்வு அவளுக்கு ஏற்படுகிறது. நேரம் சிலவேளைகளில் ஒரே இடத்தில் நிற்பது போன்ற் ஒரு மனப் பிரமை,
அவளுக்கு திடீரென் r மீதே GEGE”,
ாக.இங்கே வந்து உட்காத இருக்கிறேன் அர்த்தமில்லாமல்; திரையையும் மின் விசிறியையும் சு வர் த் துவாரங்களினூடாக வெளியுலகையும் முன்னே உட் கார்ந்திருப்பவ்ர்களின் முதுகு களையும் பார்த்துக் கொண்டு எதற்காக நேரத்தை sagdas வேண்டும்? சற்று நேரத்தில் படம் ஆரம்பமாகிவிடும். படம் முடிந்ததும் களைப்பு கண்களைச் சொருக பஸ் ஏறி இறங்கி விடு சென்று படுக்கச் செல்ல பன்னி ரண்டு மணியாகிவிடும். எதற்
III

Page 58
காக இற்தச் சிரமங்கள். இப் படி இந்தப் படத்தைப் பார்ப் பதன் மூலம் அ வ ளு க் கு க் கிடைக்கும் லாபம்தான் என்ன? அல்லது இதைப் பாராது விடு வதன் மூலம் அவள் இழந்து விடப் பாவதுதான் என்ன? என்று நினக்கும்போதே வீட் டில் நின்றிருந்தால் பூஞ்செடி களுக்கு நீர் ஊற்றியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. அவ ளுக்கு இருக்கையை வி ட் டு வெளியே நடக்கவேண்டும் போல் இருக்கிறது.
தன்ளுேடு வந்தவர்களுக்கு இதே உணர்வு தோன்றுகிறதா என்பதை அறியும் ஆவல் அவ ளுள் எழுகிறது. பக் க த் தி ல் அமர்ந்திருக்கும் தங் கையைப் பார்க்கிருள். அவள் தனக்கு முன்னே நாலைந்து இருக்கை களில் இடம் பிடித்துக் கொண்டு கும்மாளமிடும் அவள் வய தொத்த பெண்களையே கண் கொ ட் ட rம ல் பார்த்துக் கொண்டிருந்தாள். அளவுக்கு மீறிய நாகரிகமும் படாடோப முமாக காட்சியளிக்கும் அவர் கள் அமைதியாக அபர்ந்திருக் கும் தங்கையின் ம ன த் தி ல் எத்தகைய புயலை எழுப்புவார் கள் என்பது இவளுக்குப் புரிகி
றது. அதன் பாதிப்புகளும் வெளிப்பாடுகளும் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்த உடனேயோ
அல்லது தியேட்டரை விட்டு வெளியேறி பஸ்சுக்கு நடந்து கொண்டிருக்கும் போதோ,
"எங்களுக்கு மு ன் ஞ லை
இருந்த அந்தக் "கேளைப்" பார்த் தீங்களா அக்கா. புதுமொடல்லை அந்தக் கவுண் என்ன வடிவா யிருந்துது" என்ருே,
"அந்தப் பச்  ைச மினிஸ் கேட்டின்ரை ஹேர்ஸ்டைலப் பாத்தீங்களா அக்கா எவ்வளவு ப்ொருத்தமாயிருந்துது" என்ருே வெளிவரும்,
இவள் தங்கைக்கு அடுத் தாற்போல் அமர்ந்திருக்கும் தம்பியைப்பார்க்கிருள். அவனே முதுகெல்லாம் நிறையத் தையல் போட்ட சேட் அணிந்த வாலி பனை - அவன் சே ட்  ைட ஆராய்ந்து கொண்டிருக்கிருன். தனக்கு அடுத்த புறம் அமர்ந் திருக்கும் அம்மாவைப் பார்க் கிருள். அவளோ தன் முன் இருக்கையில் ஒரு இளம் தாயு டன் விளையாடிக் கொண்டிருக் கும் சிறு குழந்தையின் செயல் ர சித் துக் கொண்டிருக் கிருள்.
இவர்களில் யாருமே ஏன் இங்கே வந்தோம் என்று சலித் துக் கொள்ளவில்லை. எனக்கு மட்டும் ஏன் இந்த ஞானுேத யம்? இந்த உணர்வை அவளால் தவிர்க்க முடிவதில்லை. எந்தக் காரியத்தை ஆரம்பித்த பின்ன ரும் இதை எதற்காகச் செய்ய வேண்டும், செய்யாமல் விட்டி ருந்தால் கூட நட்டமெதுவுமில். லையே என்று நினைப்பது வழமை யாகிவிட்டது அ வ ளு க் கு. வாழ்க்கையில் எதிலுமே ஆர் வம் கொள்ள இயலாமல் இருப் பது இதனல் தானே என்று அவள் யோசிக்கிருள்.
பின்னல் யாரோ சிரிக்கி ருர்கள். அவளுக்கு அவர்கள் மேல் கோபம் வருகி றது. "என்ன அறிவுகெட்ட ஜன் மங்கள். நாளைக்கே அழுகையும் தொடர்ந்து வரும் என்பதை உணராது இ ன்று இப்படிச் சிரிக்கிருர்களே"
அவள் பார்வை முன் வரி சையின் ஒரமாக அமர்ந்திருக் கும் ஒரு இளம் ஜோடியின்மீது பதிகிறது. மிக ச் சமீபத்தில் திருமணமானவர்கள் என்பது பார்த்ததுமே புரிகிறது. ஆனல் அவன் பார்வை வெகு நேர மாக வெளிப்புறமாகவே நிலைத் திருக்கிறது. இறுகிக் கனத்த
112

அந்த முகத்தில் கோபத்தில் துடிப்பதுபோல் இமைகள் பட படக்கின்றன. அந்தப் பெண்ணுே இவள் அவதானித்த நேரம் முதல் தனக்கு அருகே இருந்த த ங் கை யு ட னே யே பேசிக் கொண்டிருக்கிருள். புதுத் தம் பதிகளுக்குரிய ஆர்வமும் நெருக் கமும் இணக்கமும் துளிகூட அவர்களிடம் இல்லை. இந்தப் பிணக்கு நிச்சயம் என்ன படம் பார்ப்பது என்பதுபற்றி உண் டானதல்ல.
"ம். என்ன சுதந்திரமற்ற மனிதப் பிறப்பு" * அவள் இதழ்கள் முணு முணுப்பில் நெளிகின்றன. பகல் மறையும் அந்த அந்திவேளையும் அந்தச் சூழலு ம் மனத்தில்
எழும் சிந்தனைகளுமாக அவள்
மனத்தை ஏதோ சங்க ட ம் செய்கின்றன. விரைவில் படம் ஆரம்பமாகாதா என மனம் தவிக்கிறது. சற்று முன் தியேட் டரை விட்டு வெளியேற விரும் பிய மனத்தையும் உடன் படம் ஆரம்பமாகாத எ ன ஏங்கும் மனத்தையும் எண் ணி யது ம் கிரிப்பும் பிறகு கோபமும் பின் வெறுப்பும் அவளுக்கு ஏற்படு கிறது.
* மனம் எப்போதும் கோழைத் தனமாகத் தப்பித்துக் கெ: ' இளவே முயல்கிறது. அத்த, நிமிடச் சிக்கல்களிருந்து விலகி விடக்கூடிய வழிவகைகளை மனம் எவ்வளவு சுலபமாக கண்டு
பிடித்துவிடுகிறது.
அவளுக்கு தன்மீதே எரிச் சல் ஏற்படுகிறது. மணியைப்
a 8 哆 பார்க்கிருள். இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றது,
திடீரென்று பாடலின் ஒலி .
லேசான ஏக்கம் இளையோ. பாடும் அந்தப் பாடலின் இசை வெள்ளம் இனிமையாய் காதில்
IIS
- -
器
NS
器
i
i
|
i
SÈ
象
s
|

Page 59
பாய்கிறது. சரிந்து விழுந்து கொண்டும்
தமக்குள் லேசாகக் கதைத்துக்
கொண்டும் முகத்தைக் கையால் தாங்கிக் கொண்டும் இருந்தவர்
கள் சுறுசுறுப்பாக நிமிர்ந்து உட்காருகிருர்கள். சில கரங் கள் உற்சாகமாக நாற்காலி
களில் தாளம் போடுகின்றன. இவைகளைப் பார்க்கும்போது அவளுக்கும் உற்சாகம் வருவது போல் தெரிகிறது. இந்த ப் பாடல் இங்குள்ள அனைவருக் குமே ஒரேவிதமான மனநிலை யைத்தான் ரற்படுத்துமா?
அவள் கண்கள் தன்னையறி யாது அந்த இளம் ஜோடியை நோ க் கித் திரும்புகின்றன. அவன் இன்னும் அதே நிலையில் பார்வையை வெளியே படர விட்டபடி இமைகள் படபடக்க உட்கார்ந்திருக்கிருரன். அவளோ திரையை வெறித்த வண்ணம் உட்கார்ந்திருக்கிருள்
இந்தப் பாடலே அவளே நோக்கிப் பாடுவதான ஒரு பாவனையை மனதில் உருவகப் படுத்த இயலாத ஒரு நிலையை எண்ணி வேதனையும் அப் படி உருவகப்படுத்துவதற்கு உரிய வளான ஒருத்தியை இழந்தது பற்றிய துயரமுமாக அவ ன் மனங்கலங்குவாஞே?
இந்தப் பாடலின் பொருளை முழுமையாக அனுப விக் க க் கூடிய ஒரு வாழ்க்கை தனக்கு அமைந்துவிட்ட பின்பும் அப்படி நினைக் க முடியாத ஒரு நிலை ஏற்பட்டதே என வேதனையும் இப்படி தன்னை நினைத்து பாடக் கூடிய ஒருவளை இழந்துவிட்டது ப ற் றிய துயரமுமாக அவள் கலங்குவாளோ?
அப்படியானுல் இப்பாடல் அவர்களுக்கு எத்தகைய துயர நினைவுகளை கிளறிவிடும். ஒ. இது கொடுமை.
நாற்காலிகளில்
அவள் கண்களை இறுக மூடிக் கொள்கிருள். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்து முறு வலைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு ஜோடி இங்கே எங்காவது உட்கார்ந்திருக்குமா? நிச்சய மாக இல்லை. இது எல்லாம் வெறும் கற்பனையே தவிர வேறென்ன? கதை எழுதவும் பாட்டு எழுதவும் படம் காட்ட. வும் அல்லாது எதற்குத்தான் இந்த விவகாரங்கள் உதவுகின்
றன? இவைகளைத் தெரிந்து கொண்டும் எதற்காக இவர்கள் போலித்தனமாக Lמ & as &bזו ஏமாற்றுகிருர்கள்?
அவள் கண்களைத் திறந்து பார்க்கிருள். நான்கு இருக்கை களுக்கு முன் அமர்ந்திருக்கும் ஒரு இளைஞன் கண்களே மூடி தாளம் போட்டபடியே அந்தப் பாட்டில் ஆழ்ந்து டோயிருக்கி முன், வாழ் வின் சிக்கல்கள் நிறைந்த பகுதிகளை இன்னும் கடந்துவிடாத அனுபவச் சூடு களால் தாக்கமடையாத மீசை அரும்பும் இளம் பிராயம்.
அ வ ன் மனக் கண்ணில்
இனங் காணமுடியாத ஒரு அழ கிய முகமும் அதைச் சுற்றும்
இனிய கனவுகளும் சுடராய் விரிந்திருக்கலாம். நாளைக்கே அந்த இளைஞனின் கதி இவ
னுக்கும் வராதென்பது என்ன நிச்சயம்? எதிர்கால நம்பிக்கை களை இப்போ பூஞ்சிதறல்களாக உருவகப்படுத்தும் இதே பாடல் அப் போ எத்தகைய மனே வேதனையை அவனுள் கிளறி விடும்? இதையெல்லாம் உணர முடியாது இவன் இப்போ கன வுகளில் மூழ்கி இருக்கிருனே எவ்வளவு அர்த்தமற்ற நாட் கள்" என்று இந்த நாட்களைப் பற்றி அப்போ அவன் மனங் கொள்ளுவான்,
lé

வேண்டாம்" என்றபடியே நெற்றிப் பொட்டை கைகளால் அழுத்திக் கொள்கிருள் அவள்.
Larawulas tugasgas Gastrador டிருந்த மன எண்ணங்கள் சம் lu Absudrew L 3 5 5 b egyenlőn அப்படி நினைக்க வைக்கிறது.
குற்றம் இழைத்த உணர் asáb oyauer uostarb er ( Går G) விடுகிறது. மற்றவரிகள் போல் umTrtừ Lusumos lo : * ( b LDGiorniš கொள்ளாமல் ஏ ன் அடுத்த பக்கத்தையும் சேர்த்துப் பார்க் கிறேன்
இந்த மனப் பான்மையால் வரப்போகும் அதிர்ச்சிகளையும் ஏமாற்றங்களையும் மு ன் கூட் டியே எதிர்பார்த்து மனத்தை தயார் செய்துகொள்ள அவ ளால் முடிகிறது என்று அவள் பெ ரு மை ப் பட்டிருக்கிருள். அப்படியில்லாத மனிதர்களே அற்ப ஜந்துவைப் பார்ப்பது போல் அவள் நோக்கி இருக் கிருள்:
அவள் அர்த மகிழ்ச்சிததும் பும் இளைஞனே நோக்குகிருள்: அவன் அருகே இருக்கும் தங்கை யிடம் ரதோ கூறிக் கொண்டி ரு க் கி ரு ன் . எதிர்காலத்தில் அவன் தனக்கு நேர இருக்கும் துயரங்களை அவன் இப்போதே கற்பனை செய்து கொண்டிருப் பாளுகில் இப்போ இவ்வளவு மகிழ்ச்சியாக தங்  ைக யு டன் பேசிக்கொண்டிருக்க முடியுமா?
அவள் அந்த ஜோடியைத் திரும்பிப் பார்க்கிருள், அவள் அவனிடம் மெதுவான குரலில் ஏதோ கூறிக் கொண்டிருக்கின் ருள். அவன் சமநிலைக்குக் கொண்டு வருவதற்காகவோ? அவனும் நிறைவு இல்லாவிடி
ம் ஒப்புக்காகச் சிரித்துவைக் கிருரன். காலம் முழு வ தும் பேசாமல் இரு க் க முடியுமா
அடுத்த இதழ்
தேசத்தின் குழ் நிலை  ைய உத்தேசித்து அடுத் த இதழ் செப்டம்பர் - ஒக்டோபர் இதழாக வெளிவரும் என்பதை வாசக நேயர்களுக்கு அறியத் தருகின்
Gogh.
— gaflutt
அவர்களால்? சற்தரிப்ப குழ் நில் களால் விருப்பின்றியே இணைக்கப் பட்டிருக்கும் இவர் கள் வாழ்வின் நடைமுறைகளுக் கொப்ப ஒவ்வொரு சின் னக் காரியங்களுக்கும் ஒரு நடிப்பே போல் போலியாக வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் அந்த இருவரின் முயற்சியானோ அ ல் ல து ஒருவரின் முயற்சி யாலோ அந்த நடிப்பே ஒரு aurbantasa ag-u pQy g)6wak கம் ஏற்பட முடியுமே அவர் asefll-th:
ஏன் இப் படி நிளேத்துப் பார்க்கக் கூடாது? இதுவும் ஒரு மறுபக்கம்தானே? இப்படி ஒருபோதும் நான் நினைத்துப் பார்த்தது இல்லையே?
அவளுக்குக் இருக்கிறது.
அம்மாவின் முன் உட்கார்த் திருந்த சிறு குழ நீ  ைத யின் குறும்பைப் பொறுக்க முடியாது அதன் தாய் லேசாகக் குழந் தையின் கையில் தட்டுகிருள்: அது அடுத்த கணமே தனது குறும்பைத் தொடரிகிறது. " 9. . . . . . குழந்தையால் கூட இது முடியாது அம்மா அடிப் பாளே என்பதற்காக அம்மா ay lair ey ay b Li Garibuntodo இருக்க அதனுல் முடியாது.
பரீட்ச்சையில் பெயிலாகி விடுவோமே என்று யாரும் படிக்காமல் இருந்துவிடுவதில்ஸ்,
egypůLuomas
115

Page 60
வாழ்க்கையில் அழு  ைக யும் இரு க் கிற தே என்பதற்காக யாரும் சிரிக்காமல் இருப்ப தில்ல. அந்த அழு  ைக யி ன் தடுவே புதைந்திருக்கும் சிரிப் பைத் தேடி அடைவதுதான் வாழ்க்கை;
துன் பங்களின் நடுவே புதைந்திருக்கும் இன்பங்களைப் போ ரா டி ப் பெறுவதுதான் வாழ்க்கை.
அவளது பெருமையும் சக மனிதர்களிடம் அவள் கொண்ட வெறுப்பும் வீணுனது. புதிய உணர்வுடன் அவள் தக்ல நிமிர் கிருள். பின்ஞல் யாரோ கிரிக் கிருர்கள். அவளுக்கு இப்போ கோபம் வரவில்லை. அவர்களு டன் சேர்ந்து சிரித்தாலென்ன erárgy GAsmairgys?pg:
YMALLLLLLLALALALAMAALAMALAMLAL AMALAMALAL LALALAMLALALMLALAMALALAMALALA LAL
'ஜமல்லிகைக்கு
எனது
i
8
ஆசிகள்
6.
நேரத்தைப் பார்த்துவிட் டுத் திரையைப் பார்க்கிருள். முதல் மணி அடிக்கிறது. கதவு கள் மூட உள்ளே இருள் கவிகி றது. பெருமூச்சுடன் ஜன்னல் துவாரங்களினுரடே வ f ன த் தைப் பார்க்கிருள். இருள் பர விய வா னி ன் பின்னணியில் தென்னுேலைகள் கரு திழலாய் அசைகின்றன. இரண்டாவது மணி ஒலிக்கிறது. விளக்குகள் அணைகின்றன. மூன்ருவது மணி யைத் தொடர்ந்து திரையில் ஒளி விளையாட ஆரம்பிக்கிறது.
போலி என்று நம்புகின்ற மனம், அந்தப் போலியிலேயே தன்னை இழக்கத் தயாராவதை உணர்வு பூர்வமாக அனுபவித்த படி - அதை அனுமதித்தபடி தன் விழி களை த் திரையில் பதிக்கிருள் அவள்.
தர்ம - புவணு
S
& i
R

வாழ்க்கை, கற்பனைகளை விட
ரஸனை நிரம்பியது
சென்ற ஆண்டு:
பன்னிரண்டாவது ஆண் டு மலர் தயாரிக்கும் சமயம்.
சக்திகள் அனைத்தை பும் ஒன்று திரட்டி, சர்வ ஆளுக் கத்துடன் மலர் வே லை யில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு உழைத்து வரும் சந்தர்ப்பம்.
ஒருநாள் காலை வீட்டில் ஒர் அதிர்ச்சித் தகவல் என்னைத் திடுக்கிட வைத்தது.
ரேஷன் கடைக்கு அரிசி வாங்கக் கொண்டு சென்ற கூப் பன்கள் அனைத்தும் எங்கோ தவறிப் போய் விட்டன: குடும் பத்தினர் அண்வரினதும் அரிசிக் கூப்பன்கள் அதில் இருந்தன. அவை எல் கே தொல்ைந்தன என்பதும் தெரியவில்ல்.
எனக்கொரு புதிய தலையிடி
எனது
எழுத்தாளர், - மு G. D. T. @aపీడి சஞ்சிகை ఇవీ என்கின்ற முறையில் எனக்குத் தினசரி ஏற்படும் பொருளா ஆார முடை சொல்லித் தெரிய வேண்டியதொன்றல்ல.
சில சமயங்களில் கூப்பன் மூலம் கிடைக்கம் இலவச அரி சிதான் எங்கள் குடும்பத்துக்கு ஜீவாதாரமான ஆதரவாக இருந்திருக்கின்றது:
எனவே, தினசரி ஏநபடும் சில நெருக்கடிகளிலிருந்து கஷ்ட நிவாரண நிவர்த்தியில் " அரிசிக்
கூப்பன்கள் வகிக்கும் பங்களிப் பைப் பற்றி எனக்கு அனுபவ பூர்வமாக நிறையவே தெரியும். இந்தச் சந்தர்ப்பத்தில் இப் படியொரு புதிய நெருக்கடியை என்னுல் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அதற்காக மலர் வேலையை பும் என் ஞ ல் மட்டுப்படுத்த இயலவில்லை.
இந்தப் புதிய தாக்குதலை மறந்து ஒவ்வொரு நாளும் உழைத்துக் கொண்டிருந்தேன்.
வீட்டில் ஒரே கரைச்சல்,
கூப்பன் தொலைந்ததைப்
பற்றி விதானேயிடம் முறைப்
பாடு செய்தீங்களோ?
அடுத்த நாள். "கூப்பன் எல்லாம் காணுமல்
போனதைப்பற்றி OLunaga
ளேன்ரி போட்டீங்களோ??
'ஓம் - எல்லாம் செய்திட் டன்"
அடுத்த நாளுக்கு அடுத்டி நாள.
*டி. ஆர். ஒவிடம் கூப்பன் கை தவறிப் போனதைப் பற்றி எழுதிக் குடுத்தீங்களோ?
"ஓம் - ஓம்- ஒம் எல்லாம்
செய்திட்டன்
இத்தனக்கும் நானென்றும்
17,

Page 61
பல இடங்களில் தேடியாகி விட்டது. கூப்பன் கடையிலும் தவறிப் போ ன கூப்பன்கள் பற்றி விசாரித்து விட்டோம். ரேஷன்கடைச் சந்தியில் சிலரி டம் கூறி வைத்தோம்.
மனக் கிலேசம் நெஞ்சத்தை வாட்டிஞலும் மல்லிகை காரி யாலயத்தில் நுழை ந் த உட னேயே நான் வெளி உலகக் கவலைகளே மறந்து உழைக்கத் தொடங்கி விடுவேள், !
வீட்டிற்கு வந்தால் இந்தக் கரைசசல் ,
பாவம், பெண்களையும் குற் றம் சொல்ல முடியாது. அதி அலும் எழுத்தாளர்களைக் கட்டி மேய்த்து அவர்களினது உண வுச் செளகரியங்களைப் பேணிப் பாதுகாக்கும் எழுத்தாளன் பெண்டாட்டி” களுக் குத் தா ன் இதன் உள்ளீடான சிரமம் தெரியும்.
ஐயாதான் கற்பனை உலகில் சஞ்சரிப்பவராமே!
என்னைப் பொறுத்தவரை நீண்ட நாட்களாகச் சிந்தித்த ஒன்  ைற இங்கு சந்தர்ப்பம் கிடைப்பதால் சொல்லி வைக் கின்றேன்.
"புத்தக வெளியீட்டு விழாக் கள் பாராட்டுக் கூட்டங்கள் போன்றவற்றில் எழுத்தாளன மாத்திரம் ஏதோ ஆகா. ஒகோ எனப் பாராட்டிப் பேசு வார்கள். ஆளுல் இவர்களினது தினசரி வாழ்க்கையின் ஊன்று கோலாகவும் அடி ஆதாரச் சக் தியாகவும் திகழும் இல்லத்தரசி களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் புகழ்ந்து பேசமாட்டார் é落@YT。
உண்மையில் பாராட்டுக்குரி ய வர் கள் எழுத்தாளர்களின் பெண்டாட்டிகள்தான் என்பது எனது கருத்தாகும்:
இந்த விவகாரத்தில் நமக் கெல் லாம் முன்னுேடியாகச் செந்தி மாஸ்டர் தமக்களிக்கப் பட்ட "வெள்ளி விழா வில் பகி ரங்கமாகத் தானே தனது மனை வியைப் பாராட்டி பேகியதுடன் மேடையில் பக்கத்தே த ம து மனைவியை இருத்திக் கெளர வித்ததுடன், தனக்குப் போட வந்த மாலைகளையும் வாங்கித் தமது துணைவியாருக்குப் போட் டுப் பெருமைப் படுத் தி ய து இன்னும் எனது மனசில் பசு மையாகப் பதிந்திருக்கின்றது.
நாள் போகப் போக எனக் கும் மனதிற்குள் பதட்டம் ஏற் படத் தொடங்கியது.
- ஒருவேளை கூப்பன்களே கிடைக்காமல் போய்விடுமோ?
இ  ைத நினைக்கவே நெஞ்சு துணுக்குற்றது.
கிட்டத்தட்ட ஒரு கிழமை
கழித்து, பத்து நாட்களும் ஆகி விட்டன.
என்
வீட்டில் நச்சரிப்பு அதிகரிப் பதும், குறுக்கு விசாரணையின் நேர ம் அதிகப்படுவதுமாகச் சென்றது:
இந்தப் பயத்திலேயே ஒரு நாள் இரவு காரியாலயத்தி லேயே பேப்பர் விரித்துப் படுத் துக் கொண்டேன்,
இதற்குள் எனது வீட்டுக் கூப்பன்கள் தொலைந்து போன தைப் பற்றி எமது அயல் முழுக் கப் பிரபலம் பெற்று விட்டது.
சிலர், "ஊர் முழுக்கப் பேரி தான் இவருக்கு ஆஞல் உருப் படியாக ஒண்டையும் செய்ய வக்கில்லை!" என்று விமர்சனமும், 'கஷ்டப்பட்டு ஒடியாடி வேலை செய்தால் தானே ծռ մ ւ 6ձr கிடைக்கும்? சும்மா தலையைக் குனிஞ்சு கொண்டு போய் வந் தால் எ ப் பிடிக் கிடைக்கும்?

என்ற இலவச ஆலோசனைகளும்
S. கூப்பன் பதிவிலை தான் புதுக் கூப்பன் எல்லாருக்
கும் கிடைக்கலாம்" என்ற ஆறுதல் மொழிகளும் மெல்ல மெல்லப் பரவி வந்தன.
வீட்டுக்கு இரவு போகாமல் கடத்திவிட்டு, அடுத்த நாள் இரவு மெதுவாக வீட்டை அடைந்தேன். w
எ ல் லா ம் இருந்தது5
எழுத்தாளன் மனசல்லவா! "புயலுக்கு முன் அமைதியோ!" என்றது உள் மனம்
இரவூ வீட்டிற்கு வராத குறை பற்றிய குற்றச் சாட்டுக் குரலை எதிர்பார்த்துப் படிகளில் கால் வைத்தேன்.
அப்பொழுதும் அமைதி: "உங்களுக்கு ஒரு சேதி தெரி யுமா? இண்டைக்குக் காலமை வண்டில்காரக் கிழவராம், மாட் டீன் ருே ட் டு ஒழுங்கேக்கை இருக்கிறவராம் எங்கட முழுக் கூப்பன்களையும் கொண்டு வந்து தந்தார். ருேட்டிலை கண்டெடுத் தவராம். நாலை ஞ் சு நாளா விசாரித்தாராம். கடைசியிலை எங்களுடையதெண்டு ஆரோ சொல்லிச்சினமாம், டந்து தந்தார். நான் கையிலை இருந்த காசு ஜஞ்சு ரூபாயைக் கொடுத்தன் வேண்டாமெண் டிட்டார். ஊருக்கு உழைக்கிற
அமைதியாக
ஞள.
கொண்
நல்ல பொடியனிட்டை நான் கையேந்திக் காசு வாங்க மாட் டன் எண் டு பிடிவாதமாகச் சொன்னர். எப்பவோ கச்சேரி யிலை பிச்சைச் சம்பளம் எடுக்க அவருக்குஉதவிசெய்தனிங்களாம் அந்தக் கிழவன் எண்டு சொன் னல் அவருக்கு விளங்கும், எண் டும் சொல்லச் சொன் ன ர்" மலே வி சக ல கவலைகளையும் மறந்து உற்சாகத்துடன் சொன் 鲁 ள்ளைகளும் பக்கப் பாட் டுப் பாடத் தவறவில்லை.
எப்போவோ ஒருநாள். ஒரு வண்டில்காரக் கிழவன் என்னை அடிக்கடி வந்து "விசா ரித்ததாகவும், மாட்டீன் ருேட் டிலிருந்து தான் வருவதாகவும், அவசியம் என்னை ஒருதடவை பார்க்க வேண்டுமெனச் சொன்ன தா கவும் மல்லிகை அச்சுக் கோப்பாளர் சகோதரர் எனக்கு நினைவு படுத்தினர்.
இவர் இப்படிச் சொன்ன
தற்கு அடுத்த நாள், அக் கிழ வன் என்னைத் தேடிக் காரியா லயத்திற்கு வந்தார்.
நான் அவரை இருக்கையில் இருத்தி, ஆறுதலாக விசாரித் தேன்;
விறகு வண்டில் இg த் து வாழ்ந்தனன் தம்பி, air &nt குட்டியள் இல்லை. கடைசி
காலத்திலை இந்த நிலை. கச்சே tfua ಕ್ಲಿನ್ಯಿ சம்பள ம் கொடுக்கிருன்களாம். அந்த
அலுவலை ஒருக்கா எனக்காகச் செய்துதா தம்பி"
நான் அவரையும் அழைத் துக் கொண்டு யாழ். கச்சேரி சமூக சேவைப் பகுதியினரிட்ம் சென்றேன். சில பத்திரங்களை நிரப்பிக் கொடுத்தேன்.
இது எனக்கு இப்பொழுது ஞாபகம் வந்தது.
- Lunrrif'is5 போனல் աeth திரிகள் எங்குதான் இல்லை.
119

Page 62
நூல்களாக வெளியிடுவதற்கு வாசினைச் சுவை குன்ருத நல்ல கருத்துகளுள்ள குறு நாவல்கள் தேவை
கையெழுத்துப் பிரதிகளைப் பதிவுத் தபால் மூலம் அனுப்புக, வெளியிடுவதற்காக ஏற்றுக் கொள் ளப்பட்ட பிரதிகளுக்கு உரிய சன்மானம் வழங் கப் பெறும். மற் ற வை திருப்பி அனுப்பி
வைக்கப்படும்.
வரதர் வெளியீடு 226, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
மென்மை, சுவை, தரமானவைகளுக்கு - பேக்கிங் பவுடர்
ஜெலி கிறிஸ்டில் கஸ்ரர்ட் பவுடர்
போன்றவற்றையே தெரிந்து வாங்குங்கள்
தயாரிப்பாளர்:
Bird industries
294, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தை,
கொழும்பு-13
9. 35422
குறைந்த கட்டணத்தில்
* தமிழக, ஈ Ա. * 5ւԸltք எழுத்தாளர்கள் அனைவரினதும்
நூல்களைப் படிப்பதற்கு
பிரிய வாசகர் வட்டம் 82, பிறவுன் வீதி,
நீராவியடி, யாழ்ப்பாணம்.

இனிப்புலகின் இன்றியமையாத பெயர்
ஸ்டார் டோபீஸ்
1. ஸ்டார் ஸ்வீட்ஸ்

Page 63
+ Pagliliki * "Reise
3TH ANNIVERSARY SPEC
US பில்வேறு یې
மில்க் வைற் தயாரிப்புகளுக்கு நீங்கள் கொடுக்கும்
ஆதரவு
ܒܩ நாட்டின் ܕܫܲܬ݂
பொருளாதார வளர்ச்சிக்குக்
கொடுக்கும் ਸ ஆதரவாகும் -
Lsâlji, | | FQj5TUji 鼩 யாழ்ப்
Eրքրքի
MILK WHITE SOAP
79, Messenger Stre
COELOMEO - 2
T'Phn 36063
:A சாம்ளேன்றுறை விதி பந்: கொருபதுருமான பொயினின் இங் பூ கா அச்சார்ந்தும் அட் ைதவிர
॥ "
 

تم تجهي Гға, ғғ a Rғу трады. ாவிரதி “ IAL NUMBER AUGUST 1977
SHAM NG
E
தமான வேப்பெண்ணெய்
நேர்க்கப்பட்டது.
தா
འདི་
முதுகியில் வசிப்பவரும் ஆசிரியரும் ாவின் தாங்களுடன், யாழ்ப்பாளம் பார் நோக்கு உட்ரோ Fங் ஆகத்திலும்
1-¬