கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1979.08

Page 1
SSNE
GS
No. 川氏 No 서적 飞 L. ) :-) 从
|- (*)=!, .|×|- -|-== -- No .國 *』劑___ sae-- ******!) ( )No, No.*)*
 


Page 2
மக்கள் இலக்கியப்பணியில் *மல்லிகை”யின் சாதனைகள் தொடர வாழ்த்துகிருேம் .
s
விவசாயிகளே ! உங்கள் பயிர்களைத்தாக்கும் சகலவிதமான பூச்சி புழுக்களையும் அழித்தொழிக்க டி. இதோ நாம், மேற்கு ஜெர்மனியிலிருந்து நேரடியாக
() இறக்குமதி செய்துள்ளோம் . −
பரத்தியன் E. 50 ருேகுருே - 40
GT. A. 13. GJ. 40
மற்றும் சகல வித கிருமிநாசினிகள். களை கொல்லிகள், பங்கசு கொல்லிகள் அனைத்திற்கும் எம்மை நாடுங்கள்
புதியவீடு கட்டுவோர்க்கு .
உங்களுக்குத் தேவையான சகலவிதமான இரும்புச் சாமான்களையும் s" SLON பைப் வகைகள் இணைப்புக்கள்
அனைத்தையும், நிதான விலையில் பெற எம்மை நாடுங்கள்.
கல்கிசன் ஸ்
147, ஸ்ரான்லி வீதி,
தொலைபேசி : 7711 யாழ்ப்பாணம்.

éslate chuppliers Commission 74gents
OSarieties el
CONSUMER GOODS
OILMAN GOODS
TIN FOODS
GRAINS
O
The Earliest Suppliers for ALL YOUR WHOLESALE & RETAll-NEEps
ه
Dial 26587 to
E. Sittapapalam at Sons
223, FIFTH CROSS STREET,
COLOMBO - 11.
"மல்லிகையின் 15வது ஆண்டு மலர்

Page 3
g иои акв а, 99riter
Dublisher
c8aak caller
glease Contaet ፻
O. S. M. ALI
(Representalive Sri Lanka
Õanil (Sooks 3Dublication lar
'll S. Aibrary of 0ongress
3Dublie Pibraru, lleu (Mork stary startin - c. 9ndia
191 &237, 66/3, Awwal Zavia Rd., Wolfendhal Street, Grand Pass, Colombo - 3. Colombo - 14.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
Wational Sanyo Sony போன்ற தரமான றேடியோ கஸ்ற் றேடியோ ரேப்ரெக்கோட்டர்
ஜப்பான், சுவிஸ் நாட்டு
Mondia Garuda Omax Seiko Citizen
கைக் கடிகாரங்களுக்கும்
"u.' சுவர் மணிக்கூடுகள்
Iron Box Cassette Tape Fan போன்ற வாழ்க்கைக்குத்
தேவையான பொருட்களும் ஒரு வருட உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ளத் தொடர்புகொள்ள
யாழ்ப்பாணத்தில் தலைசிறந்த ஸ்தாபனம்
Malayan Radio Service
48, KASTHURIAR ROAD,
JAFFNA.

Page 4
With Best Compliments of
Pl. Sv. Sevugan Chettiar
Dealers in IIMBER, CHIPBOARD & WALL PANELLING
Phone : 24629
140, ARMOUR STREET, COLOMB, O 12.
"மல்லிகை"யின் 15வது ஆண்டு மலர்

கண்ணதாசனின்
அர்த்தமுள்ள இந்து மதம்
சகல பாகங்களும்
மாதம் ஒரு நாவல் ஆசிரியர் : ஜெயகாந்தன்
ஜெயகாந்தனின்
சகல படைப்புகளும் இலங்கை விற்பனையாளர்
எம்முடன் தொடர்புகொள்ளவும்
வாணி தமிழ் இங்கிலிஸ், இங்கிலிஸ் டீச்சர் போன்ற ஆங்கிலத்தைச் சுலபமான முறையில் கற்றுத் தெளியும் நூல்களும்
ஜோதிட நூல்களும்
உயர் கல் ஃக்கான
தமிழில் அண் (கக்கவ வங்கியியல், ஞனு : ருதது பொருளியல், பல்கலைக் கழக வெளியீடுகள் உடலியங்கியியல், ஆயுர்வேத, சித்தவைத்தியத்
இயந்திரவியல்,
கணக்கியல், தமிழ்ப் புத்தகங்களும்
மற்று ம்
சகல விதமான புத்தகங்களும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்
A , , CEYL ON DISTRIBUTORS
Cable KENNADE5 353 - 7, DA Y STREET, Tphone : 34529 COLOMBO. 12.
"மல்லிகை 'யின் 13 வது ஆண்டு மலர்

Page 5
ஈழத்தின் தரமான இலக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மல்லிகையின் 15 வருட சாதனக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேம்
M. A. SULTAN AND COM) ANY
& Distributors for THE CEYLON TOBACCO Co., LTD.
66, GRAND BAZAAR, MANNAR.
Yorwearms amoney Ag LTSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSL0LSLSSLLSLS ملاكسسسسسسسسسسـ"

šį
雳 塔台北 பதினைந்தாவது ஆண்டு as a மலரை உங்களது கரங்களில் ཟི་ལྷོ་ சமர்ப்பிக்கின்ருேம்.
శక్తి பல வழிகளில் சிரம்ப்பட்டு $ጀ& $ $R ! வேலை செய்தும் நாட்கள் பிந்தி
•S 鷲醫獸 விட்டன. அதற்காக இலக்கிய SSS ୱିଣ୍ଟେ | நெ ஞ் சங்களை மன்னிக்கும்படி
வேண்டிக் கொள்ளுகின்ருேம்.
て; நம்மைப் போன்ற சாதன g வசதி குறைந்தவர்கள் ப்படி a யான ம ல ர் களை வெளியிடும் 6 2 | பொழுது ஏற்படும் சிரமங்கள் .உங்களுக்குத் தெரியாததல்ல = د 岑赛 எனவே ஈழத்து இலக்கியத்தின் மீது உள்ள ஆழமான விசுவா مة خ يد g சத்தினல் எத்தனை சிரமங்கள் வந்தாலும் தொடர்ந்து முன்
னேறுவோம் என நீங்கள் நிச்ச யமாக நம்பலாம்?
குழந்தைகள் ஆண்டுக்கான குழந்தை மலரொன்றை டிசம்பர் மாதத்தில் வெளியிடலாம் என்பது எண்ணம். எமது இந்த எண் ணத்தை வெற்றிகரமாகச் செயல் படுத்த வேண்டும். சகல இலக் கிய நண்பர்களும் எ ம் முட ன் ஒத்துழைக்க வேண்டும்.
i
ஜனவரியில் பொங்கல் மலர் வெளிவரும். அந்த நல்ல செய் தியை இப்போதே சொல்லி வைக் கின்ருேம்.
மலர் பிந்தியதால் செப்டம்பர் இதழ் வெளிவராது". தொடர்ந்து ஒக்டோபர் இதழில் பல புதுமை களைக் காணுங்கள்.
இம் மலரைத் தயாரிப்பதற் குச் சகல ஒத்து ழப்புத் தந் ஈ வர்களுக்கும் படைப்பாளிகளுக் கும் விளப்பரம் தந்துதவிய ஆர் வலர்களுக்கும் ஒவியர் ரமணி அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியை இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லிக் கொள்ளுகின்ருேம்.
- ஆசிரியர்

Page 6
offnun 4.gf ops@fiqe qe ugi sẽđì) uno, qi@ępuri ņegresīđĩ) 199H si H 1,9 so 'mgogoļaenofi) șąfaes, stogiri qi@Tuo pogos 1 moun ng ŌégJ.sg) urm @ urm Ugoto) 1957-1990s, quosoggio qown@ge soudermocą o
osoaffego@Ġ souriņasgai sẽ đī) une qi@ępuri ţiggọ@g) 1957 riffsspoluogi orff sgogi seunucou@gs ges@@>
· @ Logo(fi) sortos@rı sıúurm5īņā.etc) quebangogo lege 19 m&oơngo 1991/rı rīkoti ająīriņđỉgos@@@ : m-igoĚĎreġ qī£@ę șkelo sooooo sneg?«»(§ -q70-Tqi Gogosto soño qiongo i ris @rī sī£'goffm@aesős insieg snure (G)\gsốîNo sé-iġờti Nooo qourn@?.159 1ļosofisų 1,9-a q1@9@ :@ogođì)?rto ©&® snurīg) sī£$10m quaeson qe ușợępują sięło sgogi rifiwo-a qøgeorgimonaeReeg o 19:41 57119)(5 gifte IỆșų,9 ugĚ reko fogjogo formosoɛɛ pɑsuɑfe soții școgeņēại 1,eşiğiği
〜'q1@is-Turisiųstee) seriffo solo 19 ogyruņoto �289$ qos@@aĵoreg) (qisosẽ gisse qi@nąją šoniaeg *touriqizo #tiúgsg) sourmfīrasıő gif@ajgĒĢ-iconIn uogo sirmgodoĠ norīgso oog. Rīgaaed gif@@@@19' loġo șiorgimdogo sourireyfi sessio neg@solo něșąolo
•qi@uqalaeolego 19 IỆ10919 orosofo quidels neusoe) șiễșụůsre (sessä, știe oo$$ ing)-1,297@@@offa ogię)ękelsrngyínrısıŮ – 4,90 €) logoo oo@geon @ięso ( ởr-Nore (1–1@ae
· £1,9 ps@qortisi sıfı Zo ooooooo ugi s ĝự) uso gif@geoff gaein žąs@so oo@so qiają lygiųırı çiğ się ặșqtë, “i-i}-iņoại năsăqo@o.orgırnaogo yaoqi ©aepos,s@nou-i logo úpoligeri “Todoro tio ofreuge ug gif@f) • Qę@ae-w sog
io9°4'Toooi fugo2@ les unoș@gie, soạoạornog
'sotsioo@ri soosisyone isoft) igor; a leņices-a jaqsā, sēnes ,s
 

• q (3)legereg) og gì@ smo@ qıfle, *şrı çılgąo@rı içeri qasē geosfire ærı sı@ce 10907 : qi&) , oreo qigos uno pouquesos doko @@@@ :deqpgim „so T -- arīņoaeg,Ő qisigoaesne)tarıcılao sẽrī1,919 so se . . usgo) og firi sașofico-a “ sąsiaure og fra siosoɛsɛ , ourīgiwšų919 · 139aig) igogHiqi@se af 199@reg) o unfissão „aepe uolo șiữąĵo poog gjes soumongoļ919 reg)10919
• 49 uolgorgiớivo ofenso qī qiŐ Norte@ruņortrī sī£ „urmaegori pioșe84/1919 No.109.19 (1991 sg)!!! @page LoC) off qïo șowano urīgaeu@ offqi@sqi-Tysoşgı sonuri ususofn są, praeg 1,91971,9 ugi mgogicăloș9-a - gerısıtılgo aj 1913 qishthofið suorie įsę smur yfieg) qøsnĝ@gi 1,99£qi qiloj – gng)(3) Tai qø@5īņụescrısıųolo sneg-Tiao@_@ @o@@rīs) uri s@ąjį – „joc) sẽ ) – gigydoğsun qø6Đ5īņđĩ«oo
• • • Nourmtidi) sourig) aegse @o@ozilugi -iagogi „sąjuqiqiri, qi-Tysoggi 191ļos@ngoujo0 #8 AÐạřiša gogeĝo Ĝơio qıhırīcēņđiwo-a qisningosoqoso
• Ipse pure@uje G0-TŲeų urte aegluso @1,9 uolo) sąsựH @ngssoffiwsố loạăsfireğris) agu-areo goẾo:Taeso „¿qf qg Gōsō-s • Igo usongelege-a (în 1919 soos ufølso usoe) ș-h-uġ qegạoriquae ‘ourīg) socorisioon
•qihmụ@@ @199ĝi ©ękels regjiosoqoso qigongo-a aj 1919Qggeb「Q&g angos@192.19gsguy阁崛4圈 mu塔也可—宿&T圆圈月1ęsựđi giữ șourısısoqøgn gạon isoseșơi ©~ılıgi sonoj ・g@hggsbbskmsgg*1çou@susorgirerīssīko "77757 sig o segong)ge@ą9&eja; 199įg@usea’a oligioooOoO Nogar √≠√© √æ√∞ne) æsiridiæ, seo solo ----
• Noususes qț¢ £ €ș&Drısı orto 4) ? 109 quae uso și mgogico@fặ* 4/& motivo googoo uosteko 199—The 4,9-æ (noogere ogogo-a mgones) reg)1,919 os@as seg ș@@@reco (@,$@rısı@rı sırmcoaggi aega 1991, qıfleri sīko abuso -i-Irāqī qig) @ș@legos)ąfils qę uso @@@@
• 1990ī£§§@@@gụo qasmulego
grenąjįĝi logo2@ șouqine yfđưışț¢” – Noạigi-qi Øqfig
șmgọdeổ qimqizo @@ko • 1,90īg)(gosgogne, Greko luego seuleriquốo - Hıçı grīdri - Hņı-ın-ırı :1ședū. Ģeo@@ ș4ılır. qahmutogosfire grag) 49,Troo și nure : 1ņotīg)go@ thungoso quhulogorgoquiae turutno 199509-a mgțge@
· 1990ūgso ș@@gÌrto rāqīrie) quaeq919 megsorgirerīssīko urug) nogoșio nogoĒĢ19-ogg șdeuo —ı9)fte sēriņđi) oặșiego so gŵrme)
·lako goggs-a megose($ 1,9 ugi qø6Đurīgo razlogo uoso) #sourmụo-qo@@seus ș@ngefär sgïaegri ņoqİĞ
g|Noreg)ge ©-igo școlo gs@nogo Joe) ?@ 09:19 qø@umtīrīņķo
• Igo uog) iso (?)--Triqs do múcette qoỹitas? ștırı ņē; 1991, q2@gs off și-a 1990 af 1919 qi@uggertog) a9a9ae) # ligoqoftesos o șfnaĵcogi ruaĵo og Nossoorți-a
· Igeafgysgog@raqjosì oșđiwo-w sąïne) qidi)oșlsē șH quos derī ņēH IỆurīgsgif@ēloņ91» soortigo 19 IỆaj 13eg ugrų-a qi@@@@ po uqasiko qi@șafossosoko igogoogte oĝ-ageri quoqsispedø0ąggi uporționáeg mụura Isusolo
• Nous lysło suorutno ș4æ-æ raccoglosaes@ro as aeuo && do

Page 7
- 역學主rw.g&gTs rm 유역半島-地rmirw地용 ****QQ密市日ngs@ **止sprisissae-æ soorts & &£5ī£ışları Tipuñosff='+n-역%Wuharms g) 學rm FitooriȚIŲi sıョ5シにD FLコ 明orT **增母唱店也4u官n白ued憑恩「n歸h「函劑 Tisso sostos@rī quaestri Taebaeng???ī soortog) kolo *hT *「白ngPog@#-白h+*晚jö-2ITTAT otsi) orņi, nữ sự sụperosựrısısırıp sıfırıņue surg, 母港准均匀hr习币制与占h愿响ng*&T는民法yr TT&定義 qisi Ilogistrigo—is?qisnu???hris une (hojerneğ 1点n习币图隐闻的恩e均匀划『』g *Q崎モ*Egg』 唱后占地增9嘴唐息n:点圈nes)는府院仁g 后的混UT!@@@@虽心湄步 frī£) (Fissio -shoiurig,点T岛占4mg5?与后衞 *ヒ**g gシ」』D44%;*&德 : 金仁高해,「T地下的AS起勝Aperm 戶n */后。留塔已n",ü9七n斗丸$j( '##ışsrīs 4佑聞唱巨gn*n m斗馬。將國唱了可上シ』g oogoo-sisirrhņņiko gioși șig, soke),"J德高道生다Trg&행 Tm隔T弓 哈u胡生ng**究os reģļiņē-frT「T so osoɛɖʊ ŋgʊʊ ŋŋo mɛ sɛ wogegen*「シ5g@* 地* PQe 劑可%射4céqisĩ Iselőj 口(5) **** Tipso.org/stro 唱唱占颐习母颂n喻%,quge七宮內府大明神德高野之臣) 후학事g *"宅上日戈79&引拜。嘴隔#引 GT限c山 **噴日瑞坦 q劑Ling劑
占浔期鸣顾“岛崎gf奥卡g)飒—12寸)
海河毛纲5)ேேஓவிரு ரயegஓசுழற்கு சிபிமுழேக்குே டர்&agஇதுmé可可时遇领
'##stīgogē)risinae嘴点点卡塔每岛鸣üh?4际邮购占塔 os os@gigi logoļaesnç-igėH卡啦据史与与息崎上岛与附近
*Q_*卡卡4日rnz聞圖g eg司生了u &g EggebコQ き*Q函ne@g *肖* 阎日鸣ü* 信g丁岛、蛇→鸟岛屿削g7 忌心g丁母 『上シggge「『FFシb kmシ ョ km Q**g F3』gg獣gsg@sbg 喝冷明dolgosmondosers ogų,· 135. gŤ (* @ingos rīrī Ļ ļ rī 习码响围遍低**上ョコ シ』にも
-‘晶圆点跑即ug戈ymbdrneugqisë sisooloog 呜呜呜母可的嘲勒避a忌ny七月日点低取fue?追y丁u) 湖岭坂垣岛gàn*七P心自此即壩子4日HeHergé somĪĶīrie)gge場egシ明日g塔庙塔m?g隔扇引 ாகுFe3 ரீராத"*T演唱息或增。1* シ・シg」sự, ɛsɔlɛ ɔ sɛ: sự, ɛsisiņđffice-3'*正負電子尋爭。姆渐悟鸟gg日
刁自愿图圈 현rTu-9rTrT평e A月城府判』『FFQg5kmgg感混淆碗, y园% ョシgg gEqrg」園」*曲均塔与ne店间愈
点每四点5寸nāmg如水% ****。ge@&어TrTrT學高仁之日高子和 : %,43% シ。gシQ官月心归靡图与Ang 习武响gn 노g역T" 仁祖s.u高シ gag siłę org-rm ostoso usuyo sựsẽ长颌币TIÊU sẹoudernaegro函r) 函白甲总岛围g与隐没遇了塔占瓜迪龄已a"f絕治臨 rTrTi成仁大院Essoコgg ョェ」』世对峙)塔身庐海ur *355** *上葡n nhe劑弓94”之旧货围响ng シ* シkmsĩq'rae gotgael

*自 T口月& &eg上也店》唱頌暗nng射肋电斯坦噶 qisi@worlaeus sosyyssẽ|-ĦoトシたFEシ は「 Es soomero sognoo souos@ae 'qisq'unae aerosae sosios)譯g sJQシeg gg g&g Ich?动*T唱塘与之晤将占e也婚9督?姆崎图ué“虎塔 41 JT777 u 77 os@@@.sırī£ło sistetsgu?qs),4,5 · Igorīģ *ITH*「開占情u唱會g-ra@屯ue了 岛崎动电g u阁遇英-) 和- såsƆŋoo oifigiose, șoursųosoɛ ș@gisele Nog - ggdき陶ョ「増」「こgg (ngsfrț¢18 1įoogthluogo.srcEITți urte heți):闇魔 「***占。函2nögguangge 匈 母妲卡涅国e时喝喝喝fue_Noge)晚t了电 @solnomo respeqjusteHourīgs inų;&#RĒĶoņegi repress
----
os urīm-Taeg
每寸寸nā每期四运电弓颌鸣恩舰电n喝醉)
*函白n"ü"4"之亂g4。上u,e帝國pg
utsiooșF_usaeir rispieste o ța sg七塔中院宮內府 ITre「T昌 golo3 ofissio ofețiure surae,' - šķu ģio skole
istessouthsoous#off. Ito los Jūrmgự u sig, so sređi, sfogosT sikolo sregj qirmae goesj"Rīrēs, setto sotsi jne “despremiuos fortsg) –ītro-sisë, qe ae FQggg 『喝セセコ g」シEne Fes
-:ns%A에 4학g)(c.3% sodos ou TōFųEsso qisfitsɛ sraele oweșțiae
* roosisjuĝog
gg『Qシgifsiriss Is drīsīlijos
**** Tofslisterī use-issēnois, qıfır gaelė
シgg ョt ***Q上*Q_泊* 『情會 也增日ueneanfieleg đĩll:9 isosos riqī@@ @ops sẽsĩ ghiții,rmtrooɗo ɓo ŋgʊ
、シgg」と魔g日guコ gg地eg Fse bシ白恩增官的喇唱會
|-墨sgは『きらと『
역 家的 原: #m 볼 % %) &U言句话呀均与Rem) souosofiste úlorē ļosoɛtɛĝĢ4 .resurwosarısığ
Dggsgg QJュn*e もも」ョ
o osoɛ sɛ yr Ŵsportogings-a țăriinae岷心丽·范得!货
*「**ub阪強rsngurugue-TB 的% QJe@シsg@gfggg シ5
『定官g院)原g常的高地道ra gr:#3) 周論 魁emn!@图河鸣圆号h)*4屬蝴* m「日 シgEagaggsẽTĀH * TT): Isito, qıfsı ise; o, ę ›; ** E*」コ***As學는nerT「Tug%행urg) r1.4/0m*
&#ĝș irao urođ57rrotte L’IT-Tuco si Tësoğ soles is geofessos șitsi. Noško orogo ș|-
・中s」シコ slogs @so. Förısı sırrı sığırsaepe se qe sĩ q'une se sotmees g。たJEFg ggュ Egg」Q哈唱片%匈n
os@ĝĝis 35$@rışarı sı& - & + van s-asĒĢự #411.918 *匈Thu心片日***&日hu過電圖*q博 solo --LITĘra fiņđĩæs, qș-î-a i hçisia, § @ ₪ 『シgコショ ou osodovi - Igo usoq sẽsĩ ưu s Hriňsko-ā - † ETđite-s

Page 8
என். எம்.
இலங்கையில் முதன் முதலாக அரசியல் கட்சியாகத் தொடங் கிய சமசமாஜக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர்; பாரம்பரிய இடதுசாரித் தலைவர்.
நமது தேசத்தையும் அதன் ஆத்மாவையும் சீரழித்துச் சுரண் டிக் கொழுத்த அந்நிய ஏகாதிபத்திய வாதிகளுக்குச் சிம்ம சொற்ப னமாகக் காட்சியளித்த முது பெரும் அரசியல் இயக்கத் தலைவர்.
அந்நியரை - பிரிட்டிஸாரை - வெகு வன்மையாக எதிர்த்த தால் அவர்களினல் சிறையிலடைக்கப்பட்டும், பின்னர் சிறையிலி ருந்து தப்பியோடி இந்தியாவில் அரசி ய ல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வந்தவர்.
பொருளாதாரத்தில் மூளை என வர்ணிக்கப்பட்டவர். தேசத்தில் நடந்த அத்தனை போராட்டங்களிலும் முன் நின்று உழைத்தவர்: சோஷலிசக் கருத்துக்களுக்காக உறுதியாக - இடைவிடாது போரிட் டவர் தேசத்தின் வளர்ச்சியில் தனது யங்குப் பணியைச் செவ் வனே ஆற்றியவர் -
இத்தகைய சிறப்புக்குரிய இடதுசாரித் தலைவர் தோழ ர் என் எம் பெரேரா மறைந்து விட்டது இந்த நாட்டிலுள்ள சகல ருக்கும் மிகப் பெரிய பேரிழப்பாகும்.
தேசிய இனப் பிரச்சினையில் சிறுபான்மை இன மக்களான தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காக எ ன் று மே குரல் கொடுத்து வந்தவர்: சுய நிர்ணய உரிமை கொண்ட பிரதேச சுயாட்சி மூலம்தான் தமிழ் மக்களினது நியாயமான உரிமைகள் கிடைக்க முடியும் என நம்பியவர்: கடைசி காலத்தில் அதற்காக உக்கிரமாகக் குரல் கொடுத்த தமிழ் மக்களின் இனிய நேசர். என். எம். மறைந்தது தமிழ் மக்களுக்குப் மிகப் பெரிய நஷ்டமாகும்.
இந்தத் தேசத்தின் வரலாற்றுக் கட்ட வளர்ச்சியில் தனது முத்திரையைப் பதித்துச் சென்றவர்களில் என். எம். மிகச் சிறந்த வர்; தனிப் பெருமை கொண்டவர் முன்னணியில் திகழ்பவர்.
தோழர் என். எம். மின் இழப்பைக் கேட்டுத் துக்க அதிர்ச்சி யால் இந்த நாட்டில் பல நல்லெண்ணம் படைத்த மக்கள் திகைப் புற்றனர். மத, இன, மொழி, பிரதேசம் கடந்து பாமர மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு பெரிய தேசியத் தலைவர் என். எம். இந்தத் தகுதிதான் என். எம். மின் பெருமை.
தான் நம்பிய இலட்யெத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட தோழர் என். எம். மின் பிரிவுத் துயரில் மல்லிகையும் பங்கு கொள்ளுகின்றது.
மனிதர்கள் மறையலாம்; மாபெரும் இலட்சியங்கள் மறைந்து விடுவதில்லை.
 ைஆசிரியர்
4

சர்ப்பவியூகம்
*செம்பியன்செல்வன்?
சினல் பறக்கும் வ ய ல்
வெளியை உற்று நோக்
கியவாறு அமர்ந்திருந்தான் திர வியம். வெறுமையின் தகிப்பில் வயல்வெளி பாலை என நீண்டு கிடந்தது. வெப்பத்தால் இலை கருகியும் புழுதிப் புயலில் அடி பட்ட பசுந்தளிர்கள் கூட மண் பூத்த செந்நிற் மரங்கள் வரி யமைத்து அடிவானின் விளிம் பாக காட்டெல்லை தெரிந்தது. வயலின் வரம்புகள் மனிதனின் காலடியே படாத கன்னி நில மென, உடைந்தும், சிதறியும், கர னை கட்டிகளாயும் உருக் குலைந்து கிடக்க. . நெருஞ்சி, தொட்டாற்சிணுங்கி கிடைச்சி, எனப் பரவி பூக்களாய்ச் சிரித்து முட்களாய்ச் சிலிர்த்திருந்தன திரவியம் மேலே பார்த்தான்.
வானில் வெண்மேகங்கள் குடும்பம் குடும்பமாக உல்லாச பவனி வந்துகொண்டிருந்தன. உச்சிச் சூரியனின் வெப்பக் கதிர்
குளத்தில் நீச்சலடித்துத் திரியும்
மின் குஞ்சுகளாக . .
அவனின் எக்கி ஒட்டிய அடி வயிற்றிலிருந்து எழுந்த தென நீண்டபெருமூச்சு எழுந்து, வயிற்றில் சப்த ஜாலங்களை ஏற் படுத்திற்று
அக்னி
உள்ளும் புறமும்.
தூரத்தில் யாரோ கும்ப லாகப் பாதை விலக்கி, முட் களுக்கு வழி பிரித்து வருவது தெரிந்தது. .
"யாரது? - பசியால் பூத்த கண்களை இடுக்கிக் கொண்டு, நெற்றி
மேட்டில் கை வைத்துக்கொண்டு பார்த்தான். அவர்கள் நெருங் கிக் கொண்டிருந்தனர்.
வெள்ளை வேட்டியும், "நாவு னலு மாக, இடையிடை:ே அவரது ஏதாவது விரலில் இரு கும் மோதிரத்தில் ஒளி பட்டு,
தெறிக்க, வேலாயும் முன்னுக வேகமாக ( து கொண்டிருந் தார், அவ: பின்னுகவோ,
அருகாகவோ கிராம சேவகரும் அவரின் உதவியாள் குறி சுடும் கம்பியையும், முத்திரை இரும் பையும் கொண்டு வர, அவர் களின் பின்னுல் சில அடி துரத் தில் ரகுமானும், இஸ்மாயிலும்
வந்துகொண்டிருந்தனர்.
"என்ன திரவியம். எப்படி இருக்கு உங்க பாடெல்லாம்?"
என்று கேட்டவாறு வந்தார் வேலாயுதம்.
அவன் இடுப்பால் நழுவும் 1ாரத்தைத் தூக்கி அவசாமா
கச் செருகினு ற் போல கட்டிய வாறு எழுந்தான்.
"என்னத்தச் சொல் லிறது . உங்களுக்குத் தெரியாததா? பாத்துக் கொண்டுதானே இருக் கிறியள். . வான ம் பாத்த பூமி, குளம், அரசாங்கம் என் னத்த செய்தென்ன.. மழை யெல்ல பெய்யோணும். மூண் டாம் வருஷமா வானம் முகடு துறக்கேல்ல. குளமெல்லாம் வத் திப் போச்சு. குடிநீருக்கே அருந் தலாக இருக்கு குளம் சேருகி
கொதிச்சுக் கிடக்கு சீலையைப்
17

Page 9
போட்டு பிழிஞ்சு தண்ணி எடுக் கிறம், மீன் எல்லாம் செத்து மிதக்குது. இந்த நிலையில எப் படி வேளாண்மை செய்யிறது. LI LI Q), உளுந்தெண்டாலும் போடலாமெண்டு பாத்தா. அதுக்கும் கூட பன்னீர் தெளிச்ச மாதிரியெண்டாலும் LD 6ծ էք வேணுமே. இப்ப ஒண்டுக்கும் வழியில்லாமத் த விக் கி ற ம். வெள்ளாமையை நம்பியிருக்கிற வர் பாடெல்லாம் நரகம்தான்" வேலாயுதம் சிரித்தார். "உப்புடிச் சொல்லாத திரவி யம். வெள்ளாமையை விட்டு” டொரு தொழிலே..."
உப்புடிச் சொல்லிச் சொல் லித்தான் கமக்காரன் ஏமாந்து போய் வயித்துக்குக் கூட வழி யில்லாமக் காய்கிருன். எல்லா ருக்கும் உணவளிக்கிறவன் எண்டு பேர். இங்க அவன்ர வயிறு கருகிறதை ஆர் கண்டினம்? எல்லாத்துக்கும் மழைத்தண்ணி வேண்டும். கொதிக்கிற வயத்தில சரத்துணி போடக் கூட தண் ணிக்கு வழியில்ல. Φ,
- இப்போது வேலாயுதத் துக்குச் சிரிப்பு வரவில்லை.
"சரி சரி உன்னுேட நிண்டு கதைக்கிறதெண்டாக் கனச் கர்
கதைக்கலாம், எனக்கு இப்ப நேரமில்ல. கொஞ்சம் வேலை கி டக் கு. விதானை யாரையும்
கூட்டிக்கொண்டு வந்திருக்கிறன். அப்ப வரட்டே 6f 657 sl) of Taf, அவன் வள்வுக்கு அடுத்திருந்த
த ன து மாட்டுப் பட்டிக்குள் நுழைந்தார்.
\ திரவியத்தின் கமத்திற்கு ஒதுக்குப் புறமாக, முட்பற்றை
களிடையே ஒற்றையடிப் பாதை அமைத்து 5 6or ji D-fr L. டுப்பட்டியை வேலாயுதத்தார் அமைத்திருந்தார். யாரும் பொதுப்படையாக நோக்கினுல்
யன் றி அவற்றிடையே
முட்பற்றைதான் தென்படுமே
●(勢 மாட்டுப்பட்டி அமைந்திருக்கும் எனக் கற்பனை கூடச் செய்து பார்க்க மாட்டார்கள்
வேலாயுதத்தார் ஒரு பெரிய மாட்டு வியாபாரி. ஊருக்குள் உள்ள மாடுகளை, எருமைகளை விலைக்கு வாங்கியும் - விலைக்கு வாங்காமல் கள்ளமாடு, எருமை கள் பிடித்தும் - கொழும் பு போன்ற நகரங்களுக்கு டி. ஆர். ஒ. வின் அனுமதியுடன், அணு மதியில்லாமலும் அனுப்பி வரு வார். அவர் வெளிப்படையாக மாடுகள் ஏற்றுமதி செய்து வரு வதால் அவருக்குக் கொஞ்சக் காலம் தொடக்கமாக "மாட்டுக் கார வேலன்" என்ற புதுப் பெயரை ஊரிலுள்ள வாலிபர் கள் சூட்டப்போக, அது சிறுவர் வயோதிபர் வரை வியாபித்து கிராமம் முழுவதும் அவருடைய பெயராகப் பரவிட்ட்டது.
ஆரம்ப காலங்களில் அவர் ஊரவர்களுடைய மாடுகளைக் கள்ளமாகவே பிடித்து ஏற்றுமதி செய்து வந் த  ைத க் கண்டு. டி. ஆர். ஒவிற்கும் கவுண்மேந்து ஏஜெண்டிற்கும் அனுப்பப்பட்ட புகார்களும், பெட்டிசங்களும் அவர் பண ம் பெ ரு க ப் பெருக வலிகுன்றி, மங்கி மடிந்து எலியரித்தும் இராமபாணம் துளைத்தும் போயின. ஆரம்பந் தில் அ வ  ைர எதிர்த்த ஊர் மக்களும் பணத்தின் சீற்றத்துக்கு அஞ்சி அஞ்சி ஒடுங்க வேலாயு தத்தாரின் கள்ள மாட்டு வேட் டைகளை அதிகரிக்கச் செய்திருந் தது. அவர் கள்ள மாடு ஏற்று கிருர் என்று ஊர் மக்களுக்குத் தெரிந்தாலும், எட்படி, ஆர் மூலம் பிடித்து எப்படி அனுப்பு கிருர் என்பதனை அவர்களால் கண்டுவிடிக்க முடியவில்லை.
18

இன்று அவர் ஊரில் பெரிய மனுஷர் , அவருக்கு எந்த வீட்
டில், எவனிடம் எத்தனை மாடு
கள் நிக்குது? எங்க கட்டியிருக்கு? அவனுக்கு எப்ப பணமுடை ஏற் படும் என்பதெல்லாம் அவருக் (ருப் பஞ்சாங்க பாடம். "ஒ. წმ. · · · · · செல்லன்ர பெஞ்சாதியப் பாத்தா இப்ப எட்டு மாசம்
போலக்கிடக்கு. ஆளுக்கு ஒரு
பெரும் செலவு காத்திருக்கு. இப்ப வெள்ளாமையுமில்லை. . செல்லன் பிள்ளைப் பெறுவுக்கு என்ன என்ன செய்வான்? தன்ர நெற்றிச் சுட்டியனை வித்தாத் தான் புள்ளத்தாச்சிக்குச் சரக்க
ரைச்சுக் கொடுக்க முடியும். எப்படியும் ரெண்டு மூண்டுக்க அ ம த் தி ப் போடோனும்
6.டச்சா அந்த மாட்டிலயே எல்லாம் போக எ ன க் கும்
ரெண்டு மூண்டு கிடைக்கும்’-'
இப்படித்தான் அவருக்கு எந்த வொரு மாட்டைப் பார்த்தா லும் சிந்தனை ஒடும்.
அவனவனிடம் காலங்களில் நட்சத்திர நேர காலம் போல குரு மாறுகிற வீட்டைப் போல போய் நிற் பார். போகும்போது மாட்டு வியாபாரத்துக்குப் போ வ து போலவும் GBL unrais LDTL L-IT fi • வேறை அலுவலா அந்தப் பக் கம் வந்தது போலவும்: யும் வந்த கையோட பாத்திட் டுப் ப்ோவம்" என்று வந்ததாக வும் சுகம் விசாரித்து நிற்பார். இதுவரை காலமும் * அவரைக் கண்ணுல் கண்டா ட லும் கோபத்துடனும் நோக் &ો } கொண்டிருந்த கமச்கார டுக்கு - கண் கண் ட தெய்வமாகத் தோற்றமளித்தார். பிறகென்ன? - தெய்வத்திடம் பக்தன் Cup LDIT GL1576irgin?
விலை ,
அந்தந்தக்
அவனை
லே எரிச்சலு.
அவர் வந்த வேளையில்
தெய்வம் தீர்த்ததுதான்.
- பணத்தேவை முடிந்து தும்தான் பகதன கற் பூர ச் செல வைப் பற்றி எண்ணிப் பார்ப்பான். பதறிப்போவான். பதறி என்ன செய்வது. வேலா யுதத்தார் அவனுல் வந்தவரவை எண்ணி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருப்பார்.
தொழிலின் நெளிவு சுழிவு களை நன்குணர்ந்து தொழில் நடத்திச் செல்வதில், வேலாயு தத்தார் வெகு சாமர்த்தியசாலி. டி.ஆர். ஒ. கொடுக் கும் பெமிட் டுக்கு பன்னிரண்டு மாடுகளை லொறிகளில் அனுப்பு வார். அவருக்கு மாதம் ஒரு 1 பெமிட்" டுத்தான். ஆன ல், கொழும்பு மாநகர் தேவைக்கு இந்தப் பன்னிரண்டு மாடுகளோ, எருமைகளோ எந்த மூலைக்கு? இதை எண்ணியதும் இவருக்கு கொழும்பு மக்கள் மேல் ஏற் படும் பரிதாபவுணர்ச்சி கருணை வெள்ளத்தைக் கரைபுரண்டோ டச் செய்துவிடும். உடனே எப் பிடியோ இன்னுமொரு ஐம்பது எருமைகளையோ, மாடுகளையோ தேடி அதிகாரிகளுக்குத் தெரி ulu T M @ காடுகளிடையேயும் குளங்களிடையேயும் அவற்றை நடத் தியே கொழும்புக்குக் கொண்டு போய்ச் சேர்க்கச் செய்துவிடுவார். இரண்டு நாட் களில் அத் தனை மாடுகளும் கொழும்பில் நிற்கும் அல்லது இறைச்சிக் கடையில் தொங்கும். சில சமயங்களில் கொழும்புக்கு அனுப்பி வைக் கும் உருப்படி களில் நாலைந்தோ, இரண்டு மூன்ருே கூடுவதுமுண்டு. இறைச் சிக்காக அடிபட" (ஒ அறுபட) அனுப்பப்படும் மாடுகளிலோ எருமைகளிலோ ஒலதுகள் சினைப் பட்டவையாக இருக்கும், வழி யில் புல்லும் தண்ணீரும் கண்ட
இடத்தில் அவை இன்று விட் இத் அவற்றை விட்டுவிட்டா அனுப்பும் போது
செல்வது?

Page 10
அவற்றையும் மனக்கணக்கிட்டுத் தான் அனுப்பி வைப்பார். அ வ ற்  ைற மாடோட்டிகள் தூக்கி அனைத் ஃ கொண்டு
செல்வர். இ த ந கெ ஸ்லா ம்
வேலாயுதத்தாரின் கருணையுள் ளம்தான் காரணம் என்பீர்கள். உண்மைதான். இல்லாவிட்டால் கொழும்புக்காரருக்கு இதமான, மென்மையான எப்படிக் கிடைக்கும்?
கால்நடைசுளை நடத்திச் செல்லும் "மாடோட்டி" கள் மீதும் இவரின் கருணை வெள்ளம் வற்ரு, நதியாக கரை புரண்டு ஒடுவதும் நித்திய உண்மை.
கடத்திச் செல்லும் எருமை மாடுகளை வழியில் கிராமசேவ கரோ, டி. ஆர். ஒவோ மடக்கி விட்டால் பணத்தால் சமாளிக் கப் பாப்பார். இல்லாவிட்டால் தான் என்ன?
மாடோட்டிகள் பதிஞனகு நாள் ரிமாண்ட் சிறையிருப்பர், மாடுகளும் டி3 ஆர். ஒவின் மேற் பார்வையில் நாளொன்றுக்கு நான்கு ரூபா செலவில் பரா மரிக்கப்படும். பதினுன்காம்நாள் மாடுகளும், 1920.7 uSC3air, விட்டோ வெளியே சுதந்திரப் பறவைகளாக வருவர். இவ்வள வு க் கும் வேலாயுதத்தாரின் பெயர் வெளியே தெரிய வராது. ரிமாண்டால் வெளியே வருபவர் கள் ஓய்வு சுட எடுக்க மாட்டார் கள். எதற்காக ஓய்வு? பதினன்கு நாட்கள் போதாதா? அன்றி ரவே மாடுகள் விட்ட பயணத் தைத் தொடங்கிவிடும், அவர் களும் உற்சாகமாக ஒட்டிச் செல்வர். அவர்களுக்கு ஒரு உருப்படிகளைப் பத்திரமாகக் கொ(7*புக்-க் கொண்டுபோய்ச் சேர். வி. டால் ஒன்றிற்குப் பத்து ரூபா என்ற வீதம் கிடைக்கும் வழிச்செலவு வேறு. கொழும்புச் செலவினை 'இறைச்
20
"ஆட்டிறைச்சி"
மாடோட்டிகளும் குற் ற ம் கட்டி
சிக் கடைக்காரர் பார் த் துக் கொள்வார். மூன்ரும் நாள் லொறி மூலமோ, ரயில் மூலமோ கொழும்பால் திரும்பி வருவார் கள்.
தற்போது கமம், சேனை எல்லாம் வறண்டு கிடப்பதால் இந்த வேலைக்கு ஏக மதிப்பு. ஆணுலும் அவர் எல்லாரையும் இந்த வேலைக்குச் சேர்த்துவிட மாட்டார். நம்பிக்கை, நான யம், தொழில் வல்லமை பார்ப் Lunrif.
திரவியத்தை அடி க்க டி நோட்டம் விட்டுப் பார்க்கிருர். அவன் அசைந்து கொடுப்பதாக வில்லை. மனைவி பிள்ளைகளை விட் டிட்டுப் போய்ச் சி  ைற யி ல் இருக்க நேர்ந்தால்.
நி%னக்கவே அவன் மேனி நடுங்கும்.
மாடுகளின் க த ற ல் கேட் -Sil.
குறி சுடுகிருர்கள். அது தான் மாடுகள் கத்துது" திரவி யம் காதைப் பொத்திக் கொண் டான்.
"போயும் போயும் என்ர அருமை மாடுகளான "வெள் ளைப் பூச்சியனையும், நெற்றிச்
சுட்டியனையும், கறுத்த வாலனை யும் இவனுக்கு வித்தனே? நான் என்ன செய்யிறது. அணுவிலக்கு வித்து என்ன சுகத்தை கண்டன். அதுகள் இரண்டும் இப்போது இல்ல. அதால வந்த ப்ணமும் இல்ல. வானம் பொய்ச்சு, வீடு, வள்வு எல்லாத்தையுமே துடைச் சுக் கொண்டிருக்கு" நினைவும் வெறுமை பூத்து நெருஞ்சியென சிரித்துக் குத்தியது.
"என்ர குழந்த்ையள் போலை யல்லவா வளத்தன். அதுகளும் என்ரகுரலைக் கேட்டாப்போதும். சொன்னபடி கேக்கும். அதுகளை நம்பித்தானே இந்த மூண்டேக்

கர் நிலத்தை வைச்சிருந்தன். மழை பெய்தாலும் எப்படி
'அவன் இரு கரங்களாலும் தலை யைப் பிடித்துக் கொண்டான்.
உச்சி வெய்யிலில் உ ல கு
இருண்டு வந்ததென அவன் கண்களுக்குப் பட்டது.
உச்சி வெய்யில் மண்டை
யைப் பிளக்க, வரம்பு வழியே விநாசித்தம்பி ஓடிவந்தான். அவன் முகம் வெய்யிலில் கறுத்து வியர்வையில் மெருகிட்டிருந்தது.
"இந்தவெய்யிலுக்கை இவன் எங்கையெல்லாம் போய் அலைஞ் சிட்டு வாருன், காய்ச்சல் எண்டு கிடந்தா இவனை ஆர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு காவுறது ஆசுப்பத்திரியிலும் மருந்தே கிடக்கு. காசு கொடுக் கிறவைக்குத்தான் அப்போதிக்க டொக்குத்தரும் ஊசி போடுருர்"
அவனுக்கு எரிச்சல் மண்டியது.
டேய்... எங்கையெல் லாம் போய்ச் சுத்திட்டு வாழுய். இங்க வாடா!" திரவியம் சத்
தம் போட்டான்.
விநாசி குடிசைக் கப்புப் பக் கமாக ஒதுங்கினுன். துக்கு அவன் நின்ற கோலம் ஆத்திரத்தை மூட்டியது.
என்னடா பதுங்கிரு. . வாய்க்கென்ன கொழு க் கட் டையா? நான் கே க் கிற ன்
எண்ட மரியாதை கூட இல்லா
மல். படவா. ராஸ்கல். ),
"அப்பா. வந்தப்பா..." அவன் தயங்கினன்.
என்னடா? சொல்லிறதைச்
சொல்லித் தொலையன்"
"நானும் மகன் காங்கேசனும் கீ  ைர க்
கெர்ட்டை தேடிக் காட்டுக்க
போனம்,
ழவு செய்யப் போறனே?..."
கொண்டு வா..."
நாளை க்கு க்
திரவியத்`
தம்பிராசாவின்ர.
சனியனே. தனிய உந்தக் காடுவழிய போகாத எண்டு எத் தனை தாம் உனக்குச் சொன்ன ஞன். எடி. இஞ்சாய். உள்ள இரு க் கிற துவரம் கம்பைக் தங்கம் வெளியே எட்டிப் பார்த்தாள்.
என்ன செய்யப் போறியள் அவனை? வீட்டில அது அதுகளுக் குத் திறுத்தியாப் போட்டா ஏன் அதுகள் காடு மேடெல் லாம் போய் அலையுதுகள்"
தண்டிக்கப் போன திரவி யம், தானே தண்டிக்கப்பட்ட வணுகத் தயங்கினன். என்ருலும் மகனின் முன் தன் தோல்வி யைக் காட்டினுல் நா ளை க் கு அ வ ன் மதிக்க மாட்டானே என்ற எண்ணம் மனதில் எழவும் காட்டுக்க போய் என்ன செய் தனியள்" என்றன்.
விநாசித்தம்பிக்கு மலர்ந்தது. ༦་
"அப்பா. அங்க காட்டுக்க
மு க ம்
ஒரு குளம், கனக்கத் தண்ணி யோட இருக்கப்பா.. அங்க கனக்க அல்லிக்காய் எல்லாம்
காய்ச்சு வெடிச்சு .. நாங்க ரெண்டு பேரும் நிறைய புடுங் சிக்கொண்டு வந்தமப்பாக
- அப்போதுதான் மகனின்" சறத்தைக் கவனித்தான் திரவி யம். "சண்டிக்கட்டு" கட்டியிருந் தான். அந்தச் சண்டிக் கட்டு நிறைய அல்லிக்காய் இருப்பது
தெரிந்தது
*இந்தக் காலத்தில் குள மாம், தண்ணியாம் என்ன ஏதும் கனவு கண்டியா?" என்று விசா ரணை நடத்திக் கொண்டிருக்கை யில் அடுத்த கமம் தம்பிராட்சா தன் மகன் காங்கேசனை இழுத் துக்கொண்டு வந்தான்,
*திரவியம் , கேட்டியே சங் கதியை பெடியள் எதையோ கண்டுபோட்டு உளர்ருங்களோ?

Page 11
'வா தம்பிராண்ணை, அதத் கான் நா னு ம் 6 gFridrā  ெகா ண் டி ரு க் கி றன், நீயும் வாருய். அப்ப என்ன செய்வம்" "வாவன். . இதுகளோட போய் நாங்களும் அதப் பாத் திட்டு வருவம், இங்கயும் என்ன வேல வெட் டி யே வீணுப் போகுது'
"சரி நடவுங்கடா நாங்களும் போய்ப் பாப்பம்"
- சிறுவர் இருவரும் உற் சாகமாக வழி காட்டிச் சென் றனர்.
வழக்கமாகச் செ ல் லும் பாதையிலிருந்து, ஒற்றயடிப் பாதை கூட இல்லாமல் ஏதோ விலங்குகள் பற்றைகள் புதர்
களை விலக்கிச் சென்றதால் ஏற்
பட்ட குகை போன்ற பாதை வழியே இருவரையும் அழைத் துச் சென்ருர்கள். வழி யில் யானை 'உலத்தி"கள் காணப் பட்டன. திரவியம் தயங்கினன்.
தம்பிராசா சென்று அதன்மேல்
தன் உள்ளங்காலை மெதுவாக வைத்தான். சிரித்துக்கொண்டே அந் த இலத்தியை கொண்டு வந்தான். இலத்தி பொடிப்பொடியாக உதிர்ந்தது.
"மச்சான் அது எப்பவோ போட்ட இலத்தி. சூ.ாறிப் போய் .." - விளக்கம் சொல் லிக் கொண்டு நடந்தான்.
விர்ரென்று தேனி இலையான்
ஒன்று திரவியத்தின் முகத்தின்
முன்னல் வட்டமிட்டு ரீங்காரித் தது .
" -ᎦN t-- , ᎧᎼᎠᏪ* , . . .. . !" திரவியம் முகத்திற்கு முன்னுல் கைகளை ஆட்டின்ை. தேனி எழும்பிப் பறந்து சென்றது. தம்பிராசா திடீரெனப் பரபரப்புக் கொண் L-IT air.
சமச்சான், நீ விசரிவேலை பாத்துக் கொண்டாய். قیWgT
உழக்கிக்
தேனீயடா. இப்ப பார் காட்டு மரமெல்ல 1ம் பூத்துக் கிடக்கு, இப்பதான் தேன எ டு க் கி ற காலம், உந்தத் தேனி போற
இடத்தில நிச்சமம் தேன் இருக்
கும். வா. வா. ப்ொடியங் கள் போற பாதையில தான் அதுவும் பறக்குது. வா. எது
எந்த மரத்தைப் போய் அ.ை புது எண்டு பாப்பம்.
சிறுவர்களுடன், பெரியவர் களுக்கும் இந்த வன வேட்டை 7 உற்சாகமான பொழுது போக்
காக அமைந்தது.
தேனி மெல்லிய நெட்டை யான பாலை மரத்தின கவரில் இறங்கியது. தம்பிராசா அத னைக் கூர்ந்து கணிைத்தான்.
"மச்சாள். இந்த மரத்தில
நிச்சயம் தேனிருக்கும்" என் ருன்.
"எப்படி?" என்பது போல்
திரவியம் அவனைப் பார்த்தான்.
தம்பிராசா மரத்தினடியில். போய் சுற்று முற்றும் பார்த் தான். குனிந்து ஒரு "ஆமான மான" கல்லை எடுத்தான். பாலை மரத்தின் அ டி யி ல் "டொக் டொக்" எனச் சப்தமிடப் பெரி தாகக் தட்டிஞன். தட் டி ய இ ' ல்ெ காதைக் காஞ்ச வைத்து அமைதியாகக் {{ رات) கேட்டான். அவன் உதட்டில் புன்ன ை. மிளிர்ந் , "து. சிறவர் கள் அ " ஆ பத்துடன் பார்த்தார்கள். அவன் கண்ண சைவால் திரவியத்) தக் கூப் பிட்டு, தன்ஃப்பே. . காதை வைத்துக் கேட்கும்படி கூறினன். திரவியம் காதை வைத்தான். முதலில் ஒன்றும் புரியவில்லை. சில விநாடிகளி பின் மெல்லி தாக ஈக்கள் இரையும் சப்தம் கேட்டது அவன் மரத்தை விட்டு நீங்கியதும் சிறுவர்கள் ஓடிச் சென்று காதை வைத்து உற்றுக் கேட்கலாயினர்,
2.8

தம்பிராசா அந்த மரத்திற்கு அடியில் சில கற்களை குவித்து அடையாளமிட்டான். "மச்சான் ரரும்பி வரேக்க எந்த மரம் ாண்டு அடையாளம் காணத் தான் என்ரு ன்.
சரி சரி கேட்டது போதும். நீங்க போய்ப் பாத்த இடத் தைக் காட்டுங்க" என்று திரவி
யம் அதட்டினன். சிறுவர்கள்
உற்சாகம் கொண்டவர்களாக ற்றைப் புதர்களை விலக்கிக் காண்டு நடந்தவர்கள், திடீ
ரென ஓரிடத்தில் நின்ருர்கள்.
அந்த இடத்தைக் கண்ணுற்ற ருவரின் விழிகளும் ஆச்சரியத்
தால் விரிந்து மலர்ந்தன.
இளம் காடுகளால் சூழப் பட்டு, கன்னி கழியாத குமரிப் பெண் போல மரநிழலின் குளு பையில் அந்தக் குளம் அமை கண்டிருந்தது. ஒரு காலத்தில் u rrG3 grrr தனிப்பட்டவர்களால் பராபரிக்கப்பட்டு வந்து கை விடப்பட்ட குளம் எனத் தெரிந் தது . மண் கலிங்கு, மடை அனைத்தும ஆங்காங்கு சிதைந்து 2. டைவுற்ற மண்பாண்டம்போல விளங்கியது. அவர்கள் நின்ற இடத்தில் அகலமாகப் பரந்து காணப்பட்ட குளம் அவர்கள் பார்வையிலே முன்னகச் சற்றுக் குறுகிச் சென்று, மீண்டும் கிழக் காகத் திரும்பிப் பரந்திருந்தது. அவர்கள் நின்றிருந்த பக்கமே குளத்தின் ஆழமான பகுதியாக
இருக்க வேண்டும் வடக்கேயும் கிழக்கேயும் குளத்து நீர் வற்றி
புல் நிலமாக பரந்திருந்தது.
சிறுவர்கள் கோரைக் கிழங்
குகளுக்காக ஓடினர்.
தண்ணிரைக் கண் ட து ம்
திரவியத்தால் சும்மா இருக்க முடியவில்லை. மச்சான் வடிவா
ஒரு போகம் செய்யத் தண்ணி
காணும்" என்ருன்
செய்பிறது?"
"எங்க செய்யிறது? எப்படிச் என்ருன் தம்பி prптағгг.
"மச்சான் குளத்தின் வடக் குப் பகுதியை உ முது பதப் படுத்தி இந் த த் தண்ணியை வாய்க்காலால பாய்ச்சினமெண் 1-frei"
“குளத்திலேயே பயிர் செய் யப் போறியா?"
"இதொண்டும் அ தி ச ய மில்ல. உப்புடிக் கன இடந்தில செய்யிறதுதான். ஆனு இந்த விசயும் ஒருத்தருக்கும் தெரியக் கூடாது. தெரிஞ்சாப் போச்சு
"அதுசரி. உழுகிறதுக்கு என்ன செய்யிறது. கலப்மையை
நீயும் நானுமா இழுக்கிறது. மாட்டைத்தான் வித்துச் சாப்
தி பிட்டுட்டம்"
திரவியத்துக்கு அப்போது தான் மாடுகள் பற்றிய பிரச் சனை உறைத்தது. பரிதாபமாக தம்பிராசாவைப் பார்த்தான், தம்பிராசா தலையைத் தடவி விட்டுக் கொண்டான். திடீரென கு ளத் தி ன் வடபகுதியிலே ஹீங்கார முக்கார முழக்கம் கேட்டது. சிறுவர்கள் ஓடிவந் தார்கள் எல்லாரு மரத்தின்
பின்னல் போய் ஒளிந்து கொண்
டார்கள்.
நான்கைந்து காட்டெருமை கள், குளுமாடுகள் குளத்தை நோக்கி ஓடி வந்தன.
தம் பி ரா சா வின் முகம் மலர்ந்தது.
சமச்சான் 鹰 ஒண்டுக்கும்
பயப்படாத, பொடியங்களோட
இங்க வந்ததும் ஒரு நன்மைக் குத்தான். எங்கோ அடிக் காட் டுக்க கிடக்கிற குளுமாடுகள் தண்ணித் தாகத்தில இந்தக் குளத்துக்கு வந்து போகுதுகள்
இது களி ல ஒண்டு ரெண்டை
23

Page 12
மட்டும் பிடிச்சிட்டா. என்ற வாறு திரவியத்தைப் பார்த் தான்.
"அது முடியிற காரியமா.
இந்தக் குளுமாடுகளைப் பிடிக் கிறதெனடா மாடுகளைப் பிடிக் கிறமோ அதுகள் எங்கட உயி ரைக் குடிக்கிறதோ தெரியாது" என்று கவலையோடு பார்த்தான் திரவியம்.
"மச்சான் எனக்கும் உதில சொஞ்சம் பழக்கமுண்டு. ஊருக் குள்ள இருக்கிற எருமைகளில முக்கால்வாசி இப்புடிக் காட் டுக்க பு டி ச்சு வந்ததுதான். அதுக்கு ஒரு பழகின எருமை யிருந்தாப் போதும். அதின்ர குரலையும் அதனையும் காட்டியே மற்றக் குளுமாடுகளை வளைச் சுப் பிடிச்சிடலாம். ஆன. எங்க ளுக்கு அது க் கும் வழியில்ல, நாங்களே எப்பிடியும் பிடிச்சுப் பாப்பம். வா வீட்ட போவம்.
எல்லா ஆயத்தேத்தாடும், கயிறு,
(3,5 rr L- 6ó) வருவம்"
எல்லாத்தோடும்
- திரும்பும் போது அவர் கள் நடையில் வேகம் கண்டி ருந்தது.
அடுத்த நாள் புலரிப்பொழு திலேயே தங்கராசாவும், திரவி யமும் காட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தனர். தங்கராசா வின் தோளிலே தேடாக்கயிற்று வளையங்கள் சுமையாக அழுந்த கைக் கோடரியுடன் முன்னே நடக்க திரவியம் இரண் டு சுரைக் குடுவையுடனும், ஒரு சாக்கு மூட்டையுடனும் பின் தொடர்ந்து கொண்டிருந்தான். முதஞள் அடையாளமிட்ட பாலை மரத்தை அண்மியதும் தங்கராசாவின் நடை தடைப் பட்ட து: தேடாக்கயிறுகளை கீழிறக்கினுன்
'நெருப்புப் பெட் டி யும், கொஞ்சம் கந்தல் துணியும் தா!" திரவியம் தனது மூட்டையை அவிழ்த்து எடுத்துக் கொடுத் தான். தங்கராசா இரண்டை
யும் எடுத்து மடியில் கட்டிக்
கொண்டு கோடரியை வலப் பக்க இ டு ப் பில் செரு கி க் கொண்டு பாலையில் விறு விறு
வென்று ஏறிக் கவரை அடைந்
தான்.
தேன் பொந்திற்கு ஒரு சாண் கீழாக, கைக் கோடரி யால் பதமாக வெட்டி ஒட்டை தயாரித்தான். கோறை பாய்ந்த மரமாதலால் அது சுலபமாக
இருந்தது. அந்தக் கோறைக்குள் .
துணியைத் திணித்து நெருப்பு
மூட்டினன். புகை எழும்பத் தொடங்க வேகமாகக் கீழிறங் கினன்
பாலைக் கவரிலிருந்து தேனீக் கூட்ட்ம் கரும்புகையென வெளிக் கி ள ம் பி ப் பறந்தன. சிறிது விநாடியின் பின் தேனீக்கள் முற் முகக் கலைந்து விட்டன என்ற
தன் பின் மீண்டும் தங்கராசா ஏறிப் பொந்திற்குள் கைவிட்
--T6ör.
தேன்வதை கையோடு வந் தது. எந்தவித சேதாரமுமில் லாமல் அவன் தேன் எடுத்து வந் த லாவகம் திரவியத்தை மெய்சிலிர்க்க வைத்தது. இரு வருமாக சுரைக் குடுவையில் தேனைச் சேகரித்துக் கொண்டு கு ள தி  ைத அண்மிய G3urgi பொழுது உச்சிக்கு வந்திருந்தது.
மேச்சான் நல்ல நேரத்தில தான் வந்து சேந்திருக்கிறம். இனித்தான் குளுவான்கள் வெப் பம் தாங்காமல் தண்ணி குடிக்க இங்க வரும்"
அவர்கள் தங்களின் சுமை களை குளக்கரையோரமாக, கூந் தல் வேர்ப் பரப்பியும், சயணித்
f4

தும், பரந்து கிடந்த மருதமரத் தடியில் இறக்கினர்கள் சுற்று வெளி எங்கும் வெறுமை பூத் துக் கிடந்தது. நேரம் சென்று கொண்டிருந்தது. திடீரெனத் தூரத்தில் புயல் கிளம்புவதைப் போல் புழுதி எழ, குளுமாடு கள் கூட்டம் விரைந்து வந்து கொண்டிருந்தது.
தம்பிராசா பரபரத்தான்.
"மச்சான், அதுகள் கூட்ட மாக வரேக்க பிடிக்கிறது கஷ் டம். இப்ப எங்களைக் கண்டா
லும் எங்களுக்குத்தான் ஆபத்து. கவனமாக மரத்துக்குப் பின்னல மறைஞ்சு கொள்"
குளுமாடுகள் வந்த ன. புல்லை அசைபோட்டன. தண்ணி ரிலே அழுந்தி அழுந்தி எழுந்து சேற்றில் புரண்டு.
- அவர்கள் பொறு  ைம யுடன் காத்திருந்தார்கள்.
-- சூரியன் காட்டு மரங் களைத் தடவித் தடவிச் சென்று சரிந்து கொண்டிருந்தான். குளு மா டு கள் ஒவ்வொன்முகக் குளத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தன? ஆனல் அந்த ஒற்றை எருமை மட்டும் எத%ன யும் கவனியாமல் குளத்தைச் சேருக்கித் தனிமையில் இனிமை கண்டு கொண்டிருந்தது. அது குளத்தை விட்டு வெளியேறு கையில் எல்லா எருமைகளும் காட் டி  ைடயே மறைந்து வி ட் டன. ஒன்றையொன்று
நோக்கி, பிறையாக வளர்ந்த
கொம்புகளுடன் அது சிலிர்த்து எழுந்து வெளியேறிய போது, அ த ன் தாடை கால்களின் வலிவு தெரிந்தது. தங்கராசா வுக்கு மகிழ்ச்சி தாங்க முடிய வில்லை.
"மச்சான் உருப்படி ஆமா னதுதான் கிடைச்சால்" என்று கிசு கிசுத்தபடி மரத்தை விட்டு
வெளி யே வந்தான், மாடு என்ன எதுவென்று அறியமுன் தேடாக்கயிறு வானத்தில் வட்ட மிட்டு எழுந்து அதன் கழுத்தில் போய் விழுந்தது. அதே வேளை யில் அவன் புல்தரையில் உருண்டு கொண் டி ரு ந் தான். அவன் கயிற்றை விடவில்லை. திரவியம் பின்னல் ஒடிச் சென்று கயிற் றைப் பற்றினன். இருவர் பிடி யிலும் மாடு தி ண றி யது. கயிற்றை அப்படியே கொண்டு சென்று ஒரு மரத்தில் சுற்றி விட்டு, அதன் முனையைத் திர வியம் பிடித்திருக்க, தம்பிராசா இன்னுெரு தேடாவளையத்தை எடுத்துவந்து அதனை நேர்க்கி ஒடிஞன். மா டு ஹிங்காரத் தொனியுடன் மண்ணைக் காலா லும், கொம்மாலும் கிளறிக் கொண்டிருந்தது. அந்த அமா னுஷ்யப் பிரதேசமே அ ந் த ருத்ர போராட்டத்தால் அதிர்ந்” தது. தம்பிராசா மாட்டிற்குப் பாய்ச்சல் காட்டிக் கொண்டே, நான்கு கால்களையும் எப்படியோ கயிற்ருல் பிணத்து விட்டான்.
எப்படியோ ஒரு மரத்தின டியில் அதனைக் கட்டிப் போட்ட போது அவர்கள் உடலே இற்று விட்டது போலிருந்தது. ஆனல் 7 உள்ளத்திலிருந்த மகிழ்ச்சி முகத் தில் மலர்ச்சி காட்டியது,
பசி வயிற்றைக் காந்தி து ாசாப்பிடுவமா ? - இருவ ரும். குளக்கரையில் அமாந்து உணவுப் பொட்டலத் துணி யைப் பிரித்தார்கள்.
வட்டமான, தோசைக்கல் அளவில், குண் டா ள மா ன இரண்டு குரக்கன் ரொட்டிகள். அது தா ன் கிராமத்தவர்கள் காட்டிற்கோ, வேட்டைக்கோ செல்லும் போது கொண் டு போகும் உணவு. - குர க் கன் அடை என்பார்கள். அதனைத் தின்று தண்ணிரும் குடித்தால்

Page 13
போதும் காட்டுப் பகுதியின்
வெம்மை இதனல் அடங்கும்.
*மச்சான். இண்டைக்கு நாங்கள் இதைப் பி டி ச் ச து பெரிய வேலையில்ல. ஏன் தெரி யுமே, மாடுகள் வழக்கம்போல சுதந்திரமாக வரும் ஆபத்தை உ ண ரா ம ல் நடமாடியதால் பிடிச்சிட்டம். ஆன. . குளுவான்கள் த ங் க ட ஆள் ஒண்டு குறையுது எண்டு நிச்ச பம் திரும்பும். அப்ப இன் னெண் டைப் பிடிப்பதிலதான் இருக்கு விசயம்"
"எப்ப வரும்??
"இரவு வரலாம். விடிஞ்சாப்
புறமும் வரலாம். அதே 1ா ட கட்டிப் போட்டிருக்கிற குளு வான்ர சத்தமும் அதுகளைக் கூட்டிவிடும்"
அப்ப என்ன செய்யிறது?"
இரவு இங்க ஒரு "சிழும்பி" கட்டி அதில தங்க வேண்டியது தான். கெதியனச் சாப்பிடு, வச தியா ஒரு சிரும்பி கட்டவேணும்"
- அவசரமாக உண  ைவ முடித்துக் கொண்டு எழுந்தனர். வாகான இரண்டு மரங்களி டையே தங்களின் "சிரும்பி" எனும் பரணை அமைத்து முடித்த போது இருட்டி விட்டது.
கட்டிப் போட்ட குளுமாட் டிற்குப் புற் சளை அரிந்துகொண்டு வந்து போட்டார்கள். தங்கள் சிரும்பியின் நேர் கீழாக காட்டு மரங்களை அடுக்கி நெரு ப் பு மூட்டிஞர்கள்.
இருவரும் சிரும்பியில் ஏறிப் படுத்துக் கொண்டார்கள்.
இரவு முழுவதும் எருமை
யின் சிறுநீரின் "சுர்ர்ர்" சப்த மும் அது நடமாடுவதால் எழும் ஓசையும் இடைவிடாது
கேட் டு க் கொண்டிருக்க இரு
வரும் அறிதுயிலிலாழ்ந்து கொண்
டிருந்தனர்.
நடு நிசியின் போது பலத்த
சப்தம் - பற்றைகள் முறிவட்ை
வதைப் போல் எழவும் விழித்
தெழுந்தார்கள். திரவியம் பயத்
தால் உறைந்து போனன்.
*éž 67 š5?"
குளுமாட்டின் பக் க ம 1ாக
பலத்த சச்சரவு கேட்டது.
டோச்சின் ஒளி வெள்ளத் தில் பன்றி கூட்டம் ஒன்று புற் றரையை கிளறிக் கொண்டிருக்க் அருகே கட்டியிருந்த குளுமாடு மி ர ண் டு ஹீங்காரம் செய்து திணறிக் கொண்டிருந்தது.
தம்பிராசா து னிப் பந் தொன்றை நெருப்பு மூட்டி பன்றிகளிடையே. எறிந்தான். பன்றிக் கூட்டம் சிதறி ஓட, நெருப்பால் மிரண்ட குளுவா னின் ஹீங்காரம் அந்த 'அந்தகா ரத்தைத் துளைத்தது.
தூங்காத இரவாக விடிந் தது. திரவியத்திற்கு அனுபவம் புதிதாக இருந்ததால் புத்து ணர்ச்சியாக இருந்தது. 'குளு மாடு அமைதியாக அசைபோட் டுக் கொண்டிருந்தது.
அவர்கள் எழுந்து காலைக் கடனை முடித்து, உணவையும் உண்டுவிட்டு கீழிறங்கி நடந்து திரிந்தார்கள். அவர்களே அறிந் திருந்த , பெயர் தெ ரி யா த காட்டுப் பழங்களைப் பறித்துண் LITs 356TT
நேற்றைய தினம் போலவே குளுமாட்டுக் கூட்டம் ஓடி வந் தது. வழியில் கட்டிப் போட் டிருந்த குளுவான் அருகே நின்று சுற்றிச் சுற்றி வந்தது. தமது எச்சரிக்கையான விழிகளை நாற் புறமும் சுழற்றி ஹீ ங் கா ர முழக்கமிட்டது.
26

تيمتيبوليختېيمايي :چه ييز تدريمه ترلږه". . .پړې. كر
ఫ్టే
இவர்கள் இருவரும் சிரும்பி யில் ஏறி மரக்குழைகளிடையே பதுங்கிக் கொண்டனர். அவை களின் பார்வையில் பன்றிகள் பறித்த குழிகளே பட்டன. சில அவற்றை முகர்ந்து கிளறி எறிந் தன. சில குளத்தை நோக்கி நகரவும், எல்லாம் ஓடிச் சென்று குளத்தைச் சேருக்க முனைந்தன.
திரவியத்துக்குப் பரபரப் பாக இருந்தது. தம்பிராசா அமைதியுடன் பார்த்துக் கொண்
ருந்தான். நேரம் சென்று காண்டிருந்தது:
குளுவான்கள் ஒவ்வொன்
சு குளத்தை விட்டு) வெளி
பறிக் கட்டப்பட்ட காளையைப் பார்த்துவிட்டு த யக் க நடை யுடன் போய்க்கொண்டிருந்தன. ஆஞல் ஒன்று மட்டும் போகா மல் தனித்து அதனையே முகர்ந் தும் உராய்ந்தும், முகத்தோடு
காளையைப் பிடிச்சிட்டம்.
வளைந்து ஓடி
தில எறி திரவியம் உதறிக் கொண்டே
முகம் வைத்தும் என்ன பேசி னவோ? ஆறுதல் சொன்னதோ?
திரவியத்துக்குத் தாங் க முடியவில்லை உருக்கமாக இருந்தது.
"ஏன் மச்சான் போகம இருக்கு?"
"இதின்ர சோடி போல. அதுதான் நிற்குது. உது லேசில போகாது. உதைப் பிடிக்கிறது தான் வேலை. ஆனல் கோபமாக இருக்கும். நேற்று நல்ல வேளே இது அதின்ற பிணைதான். அதுதான் காளையோடு முகந்தது:
தம்பிராசா கீழிறங்கினுன்
அவனது தேடாக்கயிறு அதன் மேல் விழுந்தது. கயிறு சோர்ந்
தது. குளுமாடு அவனைப் பார்த் தது. அவனைத் துரத் த த் தொடங்கியது. த ம் பி ரா சா நே ரா க ஓடாமல், வளைந்து அதன் பின்புற மாக ஓடத் தொடங்கினன். குளுமாடால் உடனடியாகத் திரும்ப முடியாது. அது வட்ட மடித்துத் திரும்ப முயலுகையில் தம்பிராசா நிலைமாற்றி அதன் பின்புறத்துக்குப் போய் விடு வாள். அது திரும்ப முயற்சிப் தும், தம்பிராசா அதற்கு ப் பாய்ச்சல் காட்டுவதுமாக இருந் தான். அவன் நன்முகக் களைத் துப் போனன். ஒரு திருப்பத் தின்போது தம்பிராசா கத்தி ஞன்.
மச்சான் கயிற்றைக் கழுத் பயத்தால் கயிற்று வளையத்தை அதன் - கழுத்தை நோக்கி எறிந்தான். நல்ல சுருக்கு இறுகியது. Lort lig6. மூர்க்கத்தனம் அதிகரித்து, பல மாக இழுத்தது. சிரும்பியிலி குந்து திரவியம் கயிற்றுப் பிடி

Page 14
யோடு விழுந்து, த ரை யில் அரையலாளுன்
குளுமாட்டின் கவனம் திரும் பியதும் தம்பிராசா த ன து கயிற்றை அதன் கால்களிடையே வீசினன். பின்னங்காலில் அந் தச் சுருக்குப் போய் இறுகியது. இதற்குள் எழுந்துவிட்ட திரவி யம் மாட்டின் கயிற்றை முன்னு லிழுக்க தம்பிராசா கால் கயிற் றைப் பின்னல் இழுக்க மாடு
நிலைத்து ஹ"ங்காரமிட, கட்டி
யிருந்த மாடும் ஹ”ங்காரமிடத் தொடங்கியது. இரு ருளுவான் களையும் ஒன்று ட ன் ஒன்று பிணைத்துக் கட்டினர்.
திரவியம் சிரும்பியிலிருந்து விழுந்தாலும், சருகுப் புதர்களில் விழுந்ததால் விலாவில் சிறித ளவே நோ கண்டிருந்தது. புறங் கைகள் உராய்வு ஏற் பட் டு இரத்தம் வழிந்தது, தம்பிர சா வின் தோள் மூட்டுக்ளெல்லாம் கழன்று விட்டதென வலி கண் டிருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இரு வ ரு க் கும் மகிழ்ச்சியால் சிரிப் பு வெடித்துக் கொண்டு வந்தது.
இரண்டு குளுமாடுகளையும் ஒட்டிவந்து, திரவியத்தின் மாட் (டுக் கொட்டகையில் கட்டிவிட் டுப் படுக்கும்போது இரவாகி நீண்ட நேரமாகிவிட்டது. அப் போது ம் வேலாயுதத்தாரின் மாட்டுப் பட்டியில் விள க் கு வெளிச்சம், ஆட்கள் நடமாட் டம் காணப்பட்டது.
3
முதனல் தூக்கமின்மையும், மாடுகள் போராட்டத்தால் ஏற் பட்ட உடல் அசதி சோர்வு என்பனவற்ருல் அயர்ந்து தூங் கிக் கொண்டிருந்தவளே மனைவி
፵ዶ}
யின் கூச்சல் தூக்கி எறியப் பட்டதென எழுப்பியது.
"இங்க வாங்கோவன்,
இராத் தி ரி க் கொண்டுவந்த மாடொன்றயும் காணேல்ல. .
எந்தப் படுபாவியோ இரா
வோடு இராவாகக் கொண்டு போட்டான்.
தி ர வியம் ஓடிப்போய்ப் பார்த்தான்.
புழுதியில் மாடுகளின் தடய மும், மனிதரின் காலடிச் சுவடு களும் தெரிந்தன. வேலாயுதத் தாரின் பட்டியை எட்டிப்பார்த் தான், ஒன்றுமேயில்லை.
இரவு கள்ளமாக மாடுகள் கடத்தப்பட்டிருந்தன.
வெளியே ஓடிவந்து பாதை யைப் பார்த்தான். மாடுகளின் குழம்படிகள். குழம்பிப் போய் பாதை நீண்டதென தொலைவு வரும்வரை வெறிச்சிட்டிருந்தது.
அவனுக்கு ஏதோ புரிந்தது. அவனது ஆக்ரோஷ வெள்ளம் ரத்த நாளங்களைத் துடி க் க ச் செய்தன. M
உள்ளே ஒடிச் சென்று கைக் கோடரியை எடுத்துக் கொண்டு ஒடினன். மாடுகளின் குளம்படி கள் வழிகாட்டிச் சென்றன.
"மச்சான் நில்லு. நேற்று நடத்தியது போராட்டமில்ல.
இண்டைக்கு நடத்தப் போறது தான் போராட்டம்" எ ன் குரல் கேட்டுத் திரும்பினன். தம்பிராசா தன் கைக்கோடரி யுடள் ஓடிவந்து கொண்டிருந் தான
அவன் பின்னே புழுதியே மேகங்களாகத் திரண்டதென மக்கள் கூட்டம் வந்து கொண்
டிருந்தது: 喙

தலைநகரில் சிகையலங்காரத்திற்கு jና+ '
சிறந்த இடம்
ཟས་
ஒரியன்டல் சலூன் 182, 1-ம் குறுக்குத் தெரு, கொழும்பு-11.

Page 15
நினைத்துப் பார்க்கிறேன்!
அந்தனிஜீவா
நினைத்துப் பார்க்கிறேன்! நெஞ்சின் ஞாபகக் குறிப்புகளை புரட் டி ப் பார்க்கிறேன். மீண்டும், மீண்டும் அந்த நினைவுகளை அசைபோட்டு அத் மதிருப்தி அடைகிறேன். அந்தப் பசுமையான நினைவுகள் பத்து மாதங் களுக்கு மேல் ஓடிவிட்ட போதும்கூட இன்றும் நெஞ்சில் இனித் துக்கொண்டே இருக்கின்றன.
ஆகஸ்ட் மல்லிகை மலரின் நினைவுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் திருப்பூரில் கலை, இலக்கிய பெருமன்ற மாநாட்டில் கலந்துகொண்ட இனிய எண்ணங்களை அசைபோட்டு, நெஞ்சின் ஞாபகக் குறிப்புகளைப் புரட்டுகிறேன். −
கடந்த ஆகஸ்ட் 2-ம் 13-ம் திகதிகளில் திருப்பூரில் நடை பெற்ற கலை, இலக்கிய மாநாட்டில் இலட்சங்கள்தான் எங்கள் இலட்சியம் என மார்தட்டும் மணியன்களையோ, இருட்டு இலக் கியம் படைக்கும் புஷ்பா தங்கத்துரைகளையோ, சிவப்பு பகுதிக ளைத் தேடித்திரியும் எழுத்துலக பிரமாக்களையோ அந்த மாநாட்டில் காணுதது எனக்கு ஒரு திருப்தியையே தந்தது.
கம்பனிலும், பாரதியிலும் தோய்ந்த அமரர் ஜீவா, கலை இலக்கிய பெருமன்றத்தை நிறுவும் பொழுது அதற்குரிய வர லாற்றுக் கடமையை, ஒரு சமூகப் பொறுப்பை, யதார்த்த பூர்வ மான கலைத்துவ பாரம்பரியத்தை அதனுடன் இணைத்துவிட்ட தால் இன்று அது மிகப் பெரிய சக்தியாக விளங்குகின்றது. தேசிய விடுதலையியக்கப் பாரம்பரியமுள்ள திருப்பூரில் கலை, இலக் கியப் பெருமன்றம் கூடிய மாநாடும் அதன் நிகழ்ச்சிகளும், அதனை நேரிடையாகக் காணும் வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு ஒரு புதிய அநுபவமே ஏற்பட்டது.
புதியதோர் உலகு செய்யப் ப்ேனு பிடித்த புத்தெழுச்சியும், புதிய நம்பிக்கையும் கொண்ட படைப்பாளிகள் தமிழகம் முழுது மிருந்து வந்திருந்தனர். தமிழகத்தின் இலக்கிய வேள்வியான "மணிக்கொடி" அதற்குப் பின்னல் "சரஸ்வதி" சகாப்தத்தில் மலர்ந்த ஜெயகாந்தன் முதல், இன்றைய இலக்கிய உலகின் புதிய வார்ப்பாக முகிழ்ந்துள்ள நம்பிக்கைக்குரிய ஜெயந்தன் வரை மாநாட்டில் கலந்து கொண்டது ஒரு புதிய நம்பிக்கையைத் தந்தது.
கலை, இலக்கியத்துறையில் நச்சுப் போக்குகள் தலைவிரித் தாடுவதை இனங்காட்டி எதிர்த்துப் போராட பல படைப்பாளி கள் அறைகூவல் விடுத்தனர். பெருமன்றத் தலைவர் பேராசிரியர் நா. வானமாமலை, செயலாளர் தா. பாண்டியன் அறிக்கை முன்
90

வைத்தனர். அறிக்கைகள் குறித்தும் பெருமன்றத்தின் நடப்புகள் குறித்தும் பலரும் கலந்து கொண்ட விவாதம் நடந்தது. விவா தம் காரசாரமாக நடந்தது. பொறுப்பான விமரிசனங்கள், தயவு தாட்சண்யமில்லாத கடுமையான விவாதங்கள், சுதந்திரமாகவே படைப்பாளிகள் ஒவ்வொரு பொறுப்புடன் தங்கள் கருத்தை வெளியிட்டனர்.
முதல் நாள் மாநாட்டில் பொது நிகழ்ச்சிகளில் முதலாவ . தாக இடம் பெற்ற கவியரங்கம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. சமூக மாற்றப் போரில் கவிஞர்களை அணிதிரளக் கோரி கவித்து வமிக்க வசன நடையில் கவியரங்கின் தலைவரான கவிஞர் மீரா கம்பீரமாக அறைகூவி அழைத்தார். .
கவிஞர்கள் பரிணுமன், தமிழ் நாடன், சக்தி, வானம்பாடி சங்கர், சுந்தர பாரதி சங்கர். வே. நடராசன், ஜீவபாரதி, எஸ். எம். மருதாசலம், சக்திகனல், சிதம்பரநாதன், சிற்பி ஆகிய கவிதா வானின் வானம்பாடிகளான கவிஞர்கள் "இன்னும், இனி யும்" என்ற தலைப்பில் மரபுச் கவிதையாய், புதுக்கவிதையாய் இசையாய்ப் பாடி இதயங்களில் சிறகடித்தனர், கவியரங்கிற்கு சி க ர ம் வைத்தாற்போல கவிஞர் கே. சி. எஸ். அருணுசலம் பாடிஞர்.
இதனையடுத்து முற்போச்குக் கூடாரத்தில் வாழ்ந்து, வளர்ந்து நெடுமரமாக, இன்று இலக்கிய உலகின் ஜம்பவானகத் திகழும் ஜெயகாந்தன் முழங்கினர்.
1.நம்மையெல்லாம் இணைக்கின்ற ஒன்று. நாம் எல்லாம் இந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக . . சோஷலிஸத் துக்காக பாடுபடுபவர்கள் என்பதேயாகும். இந்தக் கடமை
யில் தனித்தனியே இயங்கிக் கொண்டிருப்பதுக்கும் நn ம் ஒன்று பட்டுப் பாடுபட வேண்டும்" என்ற ஜெயகாந்தனின் பிரகட னத்தை உணர்ச்சிமிக்க கரவொலிகள் மூலம் மக்கள் அங்கி கரித்தனர். -
மாநாட்டில் சிறுகதைபற்றிய கருத்தரங்கிற்கு சிதம்பர ரகுநாத னும், நாவல் பற்றிய அர ங் கிற்கு எஸ். தோத்தாத்திரியும் தலைமை தாங்கினர். இந்தக் கருத்தரங்குகளில் டாக்டர் தி. சு. நடராசன், தா. முத்துசாமி, பொன்மணி, கோ. மா. கோதண் டம், பொன்னீலன், ஆ. சிவசுப்பிரமணியம் ஆகியோர் உரை யாற்றினர். "நாடகம், திரைப்படம்” குறித்த கருத்தரங்கில் பேராசிரியர் ராமானுஜம் தலைமையில், அறந்தை நாராயணன், திருச்சி தியாகராஜன் நான் உட்பட பல கருத்து க் களைத் தெரிவித்தோம்.
இரண்டாவது நாள் மாநாட்டில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சி பின் தலைவர் திரு. கல்யாணசுந்தரம் அவர்கன் சிறப்புரையாற்றி ர்ைகள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் நடுவராக வீற்றிருக்க தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய பட்டிமன்றம் p560tபெற்றது.
கலை, இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் தமிழகம் முழுவது மிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கேரளத்திலிருந்து உன்னிராஜாவும், கர்னடகத்திலிருந்து ராஜகோபாலும், இலங்
U.

Page 16
கையிலிருந்து நானும் கலந்து கொண்டது எழுத்தாள நண்பர் களுக்கு உற்சாகமாகவிருந்தது. −
தமிழ் நாட்டில் முற்போக்கு அணியின் கீழ் தான் தரமான நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்கள் கூட்டாகச் செயல்பட்டு வரு கிருர்கள் என்ற நம்பிக்கையை உண்மையை அநுபவ பூர்வமாக இந்த மாநா டு எனக்த உணர்த்தியது. இயக்கத்தை விட்டு ஒதுங்கிப் போய்விட்டார் என விமர்சிக்கப்பட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் மீண்டும் க%ல, இலக்கிய ருெமன்றத்தின் மூலம் செயல்பட வந்துவிட்டது மீண்டும் புதிய நம்பிக்கை வளர்க்கிறது.
புதுக்கவிதைத் துறையில் ஒரு மாற்றத்தையும் மறுமலர்ச்சி பையும் ஏற்படுத்திய வானம்பாடிக் கவிஞர் மீராவைச் சுற்றி நின்று உரையாடிக் கொண்டிருப்பதும், ஜெயந்தன், பொன்நீலன், பொன்மணி, புவியரசு போன்றவர்கள் விவாதித்துக் கொண்டி ருப்பதும், "ஜெயகாந்தன் ஒரு விமர்சனம் நூல் எழுதிய தோத் தாதிரி, நா. வானமாமலை, இளைய தலைமுறை எழுத்தாளர் பலர் தங்கள் ஐயங்களைக் கேட்டதும், பல எழுத்தாளர் ஈழத்து இலக் இயுங்களைப் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் அக்கறையுடன் பல தகவல் கேட்டு அறிந்து கொண்டதை எல்லாம் நினைக்கும் பொழுது மீண்டும் தமிழகத்திற்கு ஒர் இலக்கியப் பயணம் சென்று வந்தால் என்ன என்ற எண்ணத்தை ஊட்டுகின்றது, நெஞ்சின் ஞாபகக் குறிப்புகள் எத்தனை சுவையானவை.
எமது கிளைகளில் ܫ
நீங்கள் விரும்பும் பொருட்களைக் குறைந்த விலையில் பெற்று மகிழ்ந்திடுவீர் இன்று: உங்களுக்குத் தேவையான மோட்டார் உதிரிப்பாகங்களுக்கு புஸ்பா அன் கோ. 279, ஸ்ரான்லி றேட், யாழ்ப்பாணம்.
சீற் குஷன்ஸ், தோல் குளோத் வகைகள் மற்றும் பாத அணி உற்பத்திப் பொருட்களுக்கு
நியூ புஸ்பா ஹாட்வயர் 23, ஜும்மா மொஸ்க் லேன்,
கஸ்தூரியார் வீதி
யாழ்ப்பாணம்
32

wavar
பழைய வார்ப்புகள்
காவலூர் எஸ். ஜெகநாதன்
mar
‘என்னை ஆரெண்டு இவங் களுக்குத் தெரியயில்லை. ஆறு முகமெண்டால் கொஞ்ச நஞ்ச மில்லை. பேலியாகொட நாடு பூராவும் நடுங்க வைச்சனன், அங்கை மட்டுந்தாஞ. அந்தக் தா லத்தில் இந்த ஊரில் நான் செய்யாத கூத்துக்களா? ஆறு முகமெண்டால் குடல் நடுங்கா தவன்கள் ஆர் இருந்தாங்கள். அந்தக்காலத்தில..."
ஆறுமுகத்தின் குரல் முற்றத் தில் நின்று ஒலித்து ஓய்ந்தது. ஆறுமுகம் முற்றத்தில் நிற்பு தற்கு அந்தக் குரலும் வாயிலும் கையிலும் மாறி மாறி கனன்று கொண்டிருக்கும் சுருட்டும்தான்
vnrl 6.
அமாவாசை இருட்டு.
ஆறுமுகம் பேச்சோடு நிறுத் திக் கொள்ள 7 து இடைக் கிடையே இடிபோன்ற சிரிப்பை யும் வெடித்தார்.
அந்தக் காலத்தில் ஊரிலே அ வ ர து திருக்கூத்துக்களைச் சகிக்க முடியா ம ல் மக்கள் அவரை விரட்டியதும் நாடோடி பாகி பேலியாகொடையில் நாட் ப. மை வேலை செய்ததும் சகட யோகத்தால், அந்த ஊரை வறுகி முதலாளியாகி, பணந் தந்த பவிசில் ஊர்ப் பெரியா | 1 கி கோவில் திருவிழாக்களுக்கு மட்டும் உபயகாரராகப் பிறந்த ஊருக்கு வந்து போய்க்கொண்
டிருந்தவர் ஆறுமுகம், பின்னர் ஊரில் வந்து விழுந்தவர்தான். அப்புறம் பேலியாகொடை திரும் பிக்கூடப் பார்க்கவில்லை.
ஆறுமுகம் பீச்சல் பயத் தோடு ஊருக்கு வந்து முடங்கிக் கொண்டாலும் வெண்ட கதை யைமட்டும் விடவில்லை.
"நாளுக்கொரு கடிதம் கும் பிட்டுக் கும்பிட்டு எழுதுருங்கள். வாருங்க, வந்து கடையை நடத் துங்க எண்டு. எனக்குத் தான் மனசாரத்தான் விருப்பமில்லை. இவ்வளவு காலமும் பெளியிலை
இருந்திட்டம் இனிக் கடைசி காலத்திலை ஊர் வேலையளில் மினக்கெடலாமெண்டு.
அந்த மினக்கேடுதான். இப்போது முற்றத்தில்..
ஆறுமுகம் நிறைவெறியில் நிற்கிருர். அவருடன் நாலைந்து பேர் நிற்பது கசமுசக்கிறது. .
"எங்களை ஆரெண்டு தெரி யாமல் கொழுவலுக்கு வந்திருக்
கினை, அவங்களுக்கு நல்ல பாடம்
படிப்பிக்கவேணும் குரலுக்கும் வெறியின் தடுமாற்றம். அப் பனே முருகா..." , பிரமாண்ட
மான தன் சதைப் பிண்டத்தைச் சரித்து நிமி ர் த் தி உள்ளே நுழைந்த ஆறுமுகம் திண்ணை யில் அமர் கிருர் .
வலதுபுறத் தி ஸ் னை யி ல் படுத்துக்கிடந்த நான் ஒரு மரி
33

Page 17
யாதைக்காக
கிறேன். திண்ணைத் துரணுேடு
ஒதுங்கியிருக்கிருள் அம் மா. ஊரில் உள்ள பெரிய பிரச்சி னையை எனக்கு முன்கூட்டியே கூருமல் விட்டதன் த வ  ைற எண்ணியோ என்னவோ அம்மா ஒருவிதப் பயப்பிராந்தியுடன் இருக்கிருள்.
பெரிய பிரச்சனைக்காகத் தான் அவர்கள் வந்திருப்பதா கத் தெரிகிறது. அவர் க ள் உடனே வெளிப்படுத்துவதாக இல்லை. சம்பாஷணை திரும்பியது.
தம்பியின்ர படிப்புகள்
எப்படி. யூனிவர்சிற்றியிலை.
கண்ட விளையாட்டிலும் ஒடித் தி ரி யா ம கவனமாப் படிக்க வேணும். அம்மாவும் உன்னை நம்பித்தா..."
"இந்த ஊரிலை முதல் யூனி வர்சிற்றிக்குப் போனவர் நீங்க தான் தம்பி. நாங்க பெருமைப் படுகிறம்"
'தம்பி எப்ப வருமெண்டு
தான் காத்துக் கொண்டிருந்த,
னங்கள்"
"நான் முந்தி வியாபாரத் துக்கு அங்காலைப்பக்கம் போற ஞன். சரியான குளிர். தம்பி எப்படிச் சமாளிக்கிறியள்"
என்ன இருந்தாலும் எங் கட தாழ்வாரத்துக்குள்ளேயே யூனிவர் சிற்றி வந்தாப்பிறகும் அங் கைதான் போகவே னுமெண்
டிருங்கள். ஏதும் குசியள் இருக் கும் என்ன தம்பி.
வார்த்தைக்கு வார்த்தை
தம்பியும் விமர்சனமுமாக மழை ஓய்ந்தது. நான் எனக்குள் சிரித் துக் கொண்டேன்.
"கதையை விட்டுப்போட்டு வந்த அலுவலைப் பாருங்க" காரி யத்தில் கண்ணுன ஒருவர்.
34
எழுந்து இருக்
என்ன அலுவலோ? எனக் கென்முல் ஒன்று புரியவில்லை. சிதம்பர சக்கரத்தை எதுவோ பார்த்ததாமே அதைப்போல் இருந்தது.
"தம்பி. இந்தக் கள் இறக் கிறதுக்குப் பஃன மரம் குடுக்கிற விஷயமாகத்தான். உனக்கும் சொல்ல வேணுமெண்டுதான் இருந்தனன்" அம்மா கூறிமுடிக்க வில்லை ஆறுமுகம் குறுக்கே பாய்ந்தார்.
"பண் குடுக்கிற விசயமெண்டு கம்மா கதைச்சால் முடிஞ்சுதா? இது சிம் பிள் விசயமில்லை. மானப்பிரச்சனை. எங்கட சாதி யின்ர மானப்பிரச்சனை?. இப்ப பாரும் அந்த நாளையிலே பத்துச் சதம் கள்ளு விக்கேக்குள்ளயும் பனைக்கு வருஷம் பத்து ரூவா தான் தந்தவங்கள். இப்ப ஒரு ரூவா பத்துச்சதம் விக்கேக்குள் ளயும் பத்து ருவாதான் தாராங் கள். எளிய வடுவாக்கள் எங் கட தலையில குடுமி கட்டப்பாக்
கிருன்கள்" துள்ளிக் குதித்தார் ஒருவர்.
சட்டென்று எனக்கு ஒரு
எழுத்தாள நண்பர் விரக்தியுடன் கூறுவது ஞாபகத்தில் மிதந்தது. "அந்தக்காலத்தில் ஐந்து சதம் பேப்பர் விக்கேக்குள்ள யும் கதை எழுதிறவைக்கு இரு பது ரூவா தான் குடுத்தவங்கள். இப்ப ஒரு ரூவா விக்கேக்குள்ள யும் இருபது ரூவா தான் குடுக் கிருங்கள். இந் த ப் பெரிய எழுத்தாளர்மார் பொறுக்கயில் லையா?" என்று கேட்டேன். ஒரு பொயின்ற்ரிலேயே அவர்களை ம்டக்கிவிட்டதாக என் யூனிவர் சிற்றிப் படிப்டைப் பற்றி அவர் கள் இப்போது புரிந்திருப்பாா கள் எ ன் ற பெருமிதத்துடன் தான் நிமிர்ந்தேன்,
ஏமாற்றம்.

பெரியவன்களோ. ரோசமத்த பிச்சைக்காரப் ப ய ல் கள் பொறுப்பாங்கள். நாங்க பொறுப்பமோ. நல்ல கதை" கொலுபிடித்தவரானுர் ஆறுமுகம். எனக்குக் நெஞ்சம் நெருடியது. எம் நாட்டு எழுத் தாளர்களைப் பற்றி இவர்கள் தான் எவ்வளவு கீழாக எண் ணிக்கொண்டிருக்கிருர்கள். முன் ஞல் இருந்தவர்களைப் பார்க் கவே என் மனம் அருவருத்தது.
"ஒரு பனைக்கு ஐம் பது ரூபா தராட்டில் கள்ளிறக்கிற துக்கு மரம் குடுக்கிறதில்லை யெண்டு நாங்க தீர்மானிச்சிருக் கிறம். ம ர ம் முழுக்க எங்க ளட்டை இருக்குது. அவங்க
ளாலை என்ன செய்ய ஏலும்? சொல்லிறபடி ஆடத்
நாங்க தான் வேணும்"
இப்பிடித்தான் நினைச் சு நாங்களெல்லாம் உசாராகிப் போட்டம். ஆஞ உங்கட அம்மா மட்டும்.
அம்மாவின்றை சீ த னக் காணியில் நூற்றைம்பது பனை மரங்கள் நிற்கின்றன. சரி அரை வாசி கள்ளுப்பனை, எழுநூற் றைம்பது ரூபாவுக்குக் குறையா மல் வருடத் தொடக்கத்தில் அம்மாவுக்குக் கிடைக்கும். அப் படி இப்படி என்று இதுபோன்ற வருமானங்களும் இல்லையென் முல் அம்மாவால் எப்படி எங் களை வளர்த்திருக்க முடியும்? எனக்கு இரண்டு வயது நடக் கும் போதுதான் அப்பாவை விதி கொண்டு போய்விட்டது: அம்மா தன்னைக் கசக்கி எங்க ளுக்கு உரமாகி இதோ திண் இனத் தூணுேடு ஒதுங்கியிருக்கி ருள்.
'தம்பி. நாங்களெல்லாம் பனை குடுக்கிறதில்லையென்று நிப் பாட்டிப் போட்டம் உங்கட அம்மர்மட்டும் இாசிை வாங்கிக்
கொண்டு கள்ளிறக்கச் சொல் லிப்போட்டர்" ጇ
X :படிக்கிறனீங்க. புத்தியுள்
ளனிங்க சொல்லுங்க பாப்பம் சரியா எண்டு"
"தூ. இந்தப் பிச்சைக் காசுக்காக எங்கட பெருமை கு ஆலய விடுகிறதா?" துள்ளி எழுந்தார் ஆறுமுகம்
பிச்சைக்காசாம், பிச்சைக் காசு. உண்மைதான், எங்கோ இருக்கும் ஊரிலேயே போய் விழுந்து ஏ மா ற் றி வறுகிச்
சேர்த்தவருக்கு அது பிச்சைக் காசுதான். ஆனல் எங்களுக்கு.
என் மனம் சென்ற வருடத்து நினைவுச் சுழியில் மூழ்கிவிட்டது.
சென்ற வருடம். உயர்தர வகுப்புப் பரீட்  ைச முடிவு, எனது உயர்தர சித்தியை அறி வித்தது. அதற்காக மகிழ நாம் குடுத்துவைத்தவர்களா? இல் லையே. இத்தனை தடைச் சுவர் களைத்தாண்டி எனக்கு பல்கலைக்
கழக அணு ம தி கிடைக்குமா
என்ற ஏக்கம், கவலை
தலைவிதியைச் சொல்லித் தான தெரியவேண்டும். எனது மிக உயர்ந்த சித்தி தடைகளைத் தாண்டியது. தடுக்கி விழுந்த
நண்பர்கள் எத்தனைபேர். ம்..!
அம்மா என்னைப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பப் பணந் தேடியலைந்து உலைந்து களைத்து விட்டாள். கண்ட பலன் கை விரிப்புத்தான். இதே ஆறுமுகத் திடமும் ஓடினுள். சுற்றிவளைத் தும் பார்த்ததில் மாமா 9
ய்ாம். கடை என்னவோ யாகி விட்டாலும் பாங்க்கில் இருப்பதே பல இலட்சங்கள்
தேறும் என்று திமிரோடு வந்து 魯•蠶 அவர். அம் மி
அஞ்சிக் கேட்டாள் 4

Page 18
ஊரிலே இருக்கிறவைக்கு காசு தேவையெண்டால் என்ர மடியிலைதான் கண்" என்று மறு பேச்சுப்பேச மறுத்துவிட்டார். அப்போதுதான் அம் மா வின் நினைவிலே பனைமரங்கள் சுழன் றன. க ள் விறக் கும் கந்தன் சுழன்ருன். அம்மாவுக்குத் தயக் கம், இன்னும் பத்து நாட்கள் இருக்கின்றன வருடம் பிறக்க முதலாந் தேதி வருடக் காசும் கையுவாக நிற்பான் கிந்தன்
இப்போது எப்படிக் கேட்பது.
*கந்தன் உன்னட்ட ஒரு அலுவல்"
என்னங்க. .
"என்ர ம க ன் யூனிவசிற் றிக்கு எடுபட்டது உனக்கும் தெரியும். இந்தக் காலத்தில் அதுவும் எடுபடுகிற கா ரிய ம் தலையாலை தண்ணி குடிச்சமாதிரி. இப்படியிருக்க கிடைச்ச இடத் தையும் போகாம விடப்படாது"
கந்தனுக்குப் புரியவில்லை. நிமிர்ந்து பார்த்தான். நான் திண்ணையிலே இருந்தனன் இருந் தபடியே இருக்கிறேன்.
"அவனை அனுப்ப அடுக்குப் பண்ணவேணும். ரூடாயெண்டாலும் தான். . .
போகுது..."
இருந்தால் வருசம் பிறக்கப்
"இதுக்கா இவ்வளவு தூரம்
யோசிச்சனிங்கள் ஒரு சொல் லுச் சொன்னல் காணுதா?” என்றுவிட்டுப் போனவன் மறு நாளே பணத்துடன் வந்தான். ஆயிரம் ரூபா.
*எழுநூற்றைம்பது தானே" அம்மாவுக்குத் தயக்கம்.
"அதுக்கென்னம்மா, அடுத்த வருசத்துக் காசிலை கழிக்கலாந் தானே?
፴6
ஒரு ஆயிரம்
அவனுடைய உயர்ந்த உள் ளம் அம்மாவின் கண் களை க் கசிய வைத்தது; கந்தனுக்குத் தான் எத்துணை பெரிய மனது, இந்த வருடம் மு ன் ன் ய இருநூற்றைம்பதையும் கழித்து மீதிக் காசைப் பெற்றுக்கொண்டு கள்ளிறக்குவதற்கு கந்த னை அனு ம தித் து விட்டிருக்கிருள் அம்மா. அதன் விளைவுதான் ஊர் கூடியது. துள்ளிக் குதித் தது, நட்ட நடுநிசியில் தள்ளா டும் வெறியில் இத்தனை பேர் கூடி வீட்டுக்கு வந்திருக்கிருர்
5 GT.
"ஒரு கிழமையா நாங்க போராடிக் கொண்டிருக்கிறம். உங்கட அம்மாதான் கருங்காலி மாதிரி..." 人
போராட்டமா? இது என்ன போராட்டம். உற்பத்திச் சாதன னங்களைத் தம்வசம் வைத்திருக் கும் முதலாளிகள் - தொழிலா ளரை அடிமைகளாக்கப் பார்ட் ப7 தற்குப் பெயரும் பேயராட்டம் தானு?
அவங்கள் ஒற்றுமையா நிண்டு கள் ஏழுமல் விட்டால்" நான் எ ன து நம்பிக்கையை வார்த்தையாக்குகிறேன்.
அதுதானே சொல்லிறம் , அவங்கள் முந்தின ஆக்களில்லை. இப்ப இப்ப அவங்களுக்கும் வெளிச்சம் பட்டிட்டுது. அவங் கள் ஒத்து நிக்கிறபோது நமக் குள்ள பிளவு இருக்கப்படா தெண்டுதான்" என்ருர் ஒருவர்.
"அவாவின்றை க  ைத  ைய விடுவம். இப்ப அவங்கள் கள்
ஏருமல் விட்டால் ஆருக்கு நட்
கள் er6ër
டம்? நீங்கதான் குடிக்கக் இல்லாமல் தவிப்பியள்" றேன் நான்.
தேவைகளை உணர்த்துவதா லும் அவர்களது வேகத்தைப்

பின் தள்ள முடியும். இடி இடி யென்ற சிரிப்பு குறுக்கிடுகிறது. ஆறுமுகந்தான் சி ரி க் கி ரு ர். தம்பிக்கு தண்ணி வென்னி பளைப் பற்றித் தெரியாது. நாங்க கறுப் பு ப் பாவிப்பம்" வாயிலிருந்து சாராயத்தின் துர் நாற்றம் குப்பென்று அடிக்கி றது. குலப்பெருமை காக்கவாம் கூடியிருக்கிருர்கள்.
"அவங்களுக்கு மட்டும்தான்
பனை ஏறத் தெரியுமோ? நான் ஏறி எல்லாருக்கும் இறக்கித் தாறன்" வெறியின் எல்லையில் ஒருவர்.
"இவன் அலம்பல் குமாரன்ர கதையை விடுவம். அவங்கள் எத்தினை நாளைக்குத் தாக்குப்
பிடிக்கிறவங்கள். வயிறுவத்தின எல்லாம் சரியாப்போகும்"
"எனக் கொரு யோசனை வரு குது. அவங்களிலை நாலுபேரை கூலிக்கு வைச்சு நாமளே. தொழி லைச் செய்தால் எப்பிடி, உழைப் போட உழைப்பாகவும் போகுது" ஆறுமுகத்துக்கு வியாபாரி மூளை.
"அண்ணை அந்தக் கதையை விடுங்கோ. ஒருத்தன் வரமாட் டான். அதெல்லாம் அந்தக் காலம். இப்ப" என்ருர் ஒருவர். ஆறுமுகத்திற்கு அ  ைத க் கேட்டு கொலு பிடித்துவிட்டது. *காலமோ. நானும் பாக்கிறன் அது மாறுகிறதை வெட்டுங் 9 Li fir u Team7 68) uu l பாளையை மட் டு மல் ல மரத்தையுமே எரியுங்கடா −
*சரி இர்ண்டிலை ஒண்டு. பனைமரம் குடுக்கிறதை நிப்பாட் டிறியளோ இல்லையோ??
"ஊரோடு ஒத்து நிக்காட் டில் செத்தவீடு கலியாணவீட் டுக்கும் ஒருத்தரும் இல்லை"
மழை பொழிந்து ஓய்ந்தது போன்ற gì gà 6ì từ (ề Lu tr sư
மெளனம். சிறிது நேரத்தில் ஊடுருவிக் கொண்டு புறப்படும் அம்மாவின் உறுதியான குரல் "என்ர பனையைக் குடுப்பன் - குடுக்காமல் விடுவன் அ தி லை மற்றவைக்குக் கதையில்லை"
"அவவின்ர கதையை விடு வம் படிக்கிற தம்பி என்ன முடிவு சொல்லுநீர்" முடிவா? அம்மாவின் முடிவைவிட வேறு ஒரு தனியான முடிவா?? நான் மெளனமாகிறேன்.
"நாங்களும் பாக்கிறம்"
(b) LA) &b &a) -ין מL ו-r%rr60) uחנ_t" கழுத்தையே வெட்டவேணும்" வெறிக் குரல்கள் நகர்கின்றன.
உறங்கச் செல்ல நள்ளிரவு கழிந்துவிட்டதால் வி டி ந் து எழும்பியபோது வ | ன த் தி ல் ஆதவன் பிரசவமாகிவிட்டான். முற்றத் துக்கு வந்தேன். அம்மா பனைவளவுப் பக்கமே ஏக்கத் துடன் பார்த்தபடி நிற்கிருள். நானும் பார்க்கிறேன். வளவின் மத்தியில் பணம் பாளை க ள் குவிந்து கிடக்கின்றன. யாரிடம் கேட்பது? யாரோடு மோதி என்ன பலன்? பாளைகள் மீண் டும் ஒட்டவா முடியும்?
படலையைத் திறந்துகொண்டு வெளியே வந்தபோது தூரத்தில் கந்தன் உற்சாகத்துடன் சைக்கி ளில் ஏவ ரு வ து தெரிகிறது. உழைக்க வரும் உற்சாகம் இந் தக் காட்சியைக் கண் டா ல் அவன் உள்ளம் வெடித்துத்தான் போய்விடும்.
*அண்ணை"
கால்பிரேக் போட்டு கந்தன் இறங்குகிருன். நான் பாளைகள் அறுபட்டுக் கிடப்பதைத் காட்டு கிறேன். முகத்தில் சோகம் படர்வதை அ வ ர து சிரிப்பு மறைக்கிறது,
y 7.

Page 19
'தம்பி. இவங்கள் இதை மட்டுமில்லை, சாதித் திமிரிலை இ துக்கு மேலையும் செய்வாங் கள். நான் இதை எதிர்பார்த் தனுன்தான்"
"ஒண்டுக்கையொண்டு மட சனம் அடிபட்டுக்கொண்டி ருக்கிறதாலைதான் நாங்கள் கீழ கீழ போறம்" என்றேன் நான்.
"உண்மைதான் தம்பி. அதுக்காக நாங்களும் மணிசர்
தானே. அவங்களுக்கிருக்கிற பிடிவாதம் எங்களுக்கில்லையா? பத்தொன்பதாம் நூற்றண்டுக்
குத் திரும்பப் பாக்கிண்ம், வயிறு காய்ஞ்சா அடிமைப்பட்டு வருவ மெண்டு அவங்கட நினைவு. அந் தக் காலம் மலையேறிப்போச்சு. வீட்டுக்கொருத்தன் உத்தியோ கத்திலை இருக்கிமுன், இல்லாத வன் விசுவமடுவிலை மண்ணிலை
நம்
எனக்குப் பெருமிதமாக இருந்தது. உள்ளூரக் கவலை. இந்தப் பிரச்சின்ை இப்படியே தீரா updiv Loprégőruma (Bou ருந்து பூசலை வளர்த்துவிடுமோ?
"அண்ணை, பேசித் தீர்த்துக் கொண்டால் . . நான் வார்த் தைகளை முடிக்கு முன் கந்தன் குறுக்கிட்டான்.
நாங்க தயார் தான். ஆனல் அ வங்க ள் பனைச் சொந்தக் காரர்கள். நாங்க தொழிலாளி கள் எ ன் ட வகையிலதான் போ ச்சு வார்த்தை இருக்க வேணும். குறைஞ்சசாதி கூடின சாதியெண்ட முறையிலை எடுத்த வாய்க்கெல்லாம் 6 Ir i g čar t', பரிசு கெடுக்கிறமாதிரி வர ப் படாது. அப்பிடி வந்தா நாங்க ஒம்படமாட்டம்" உறுதியோடு
நியாயத்தோடு கூறி வி ட் டு க்
உழைக்கிருன். நாங்க ளே ன கம்பீரமாகச் சைக்கிளில் " ஏறி இவங்களை நம்பியிருக்கிறம்" ஞன் கந்தன், 啤
ቛ...ዞ"!ካካ"ሠ"ካካnuዞ"ካካካutዞ"ካካuሠ""ካክuዞዞ"ካumዞ""ካntዞ"ቫintዞዞ"ካካ፡"ዞ"ዛካúጠሠሐዛ፡፡"ዞ"ካካuቛ 를 மென்மை, சுவை, தரமானவைகளுக்கு
탈 பேக்கிங் பவுடர் 皇 릴 ஜெலி கிறிஸ்டல் 皇 载 கஸ்ரர்ட் பவுடர்
皇 போன்றவற்றையே தெரிந்து வாங்குங்கள்
தயாரிப்பாளர்: 皇 탈 பேர்ட் இன்டஸ்ரீஸ் 皇 294, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவ்த்தை, 事 重 கொழும்பு-13
uuuuun്

நாவலாசிரியர்
நாகமுத்து இடைக்காடர்
பிரபல ஆங்கில இலக்கியத் திறனு ய்வாளர் எஃப். ஆர். லீவிஸ், நாவல் இலக்கியத்தை வரலாற்று அடிப் படை யி ல்' நோக்கி விமர்சிக்கும் பொழுது, காலத்தால் முற்பட்ட நாவல் கள் பெரும்பாலானவை அற வியல் கோட்பாட்டைத் தழுவிய் மரபை உடையன என்று குறிப் பிட்டு அதனைப் பெருமரபு” என்று விவரித்தார்.
ஆங்கில நாவல்கள் மட்டு மன்றி உலகிலே பல் வேறு மொழிகளில் முற்பட எழுந்த நாவல்களும் அறவியற் சார் புடையனவாகவே காணப்படு கின்றன. சுமார் ஒரு நூற்ருண்டு வரலாற்றைக் கண்டுள்ள தமிழ் நாவலும் இப்பொது விதிக்கு விலக்கன்று. முதல் நா வல் என்று கருதப்படும் "பிரதாப முதலியார் சரித்திரம்" தொடக் கம் அண்மைக்காலத்து மு. வ. நாவல்கள் வரையில் அறவியல் நோ க் கி ல் எழுதப்பட்டவை அனேகம். ஆயினும் இவ்வற வியற் பண்பு_முற்பட்ட நாவல் கள் அனைத்திலும் முழு  ைம யாகவோ வெளிப்படையாகவோ காணப்படுகிறது எ ன் ட த ந் இல்லை; சிற்சில நாவலாசிரிய ரிடத்து அறவியற் பண்பு தலை
63
க. கைலாசபதி
தூக்கி நிற்கக் காணலாம். அத் தகையோரில் ஒருவரே இடைக் காடர் என்னும் புனைபெயரில் நவீனங்களும் வேறு சில நூல் களும் எழுதிய உபாத்தியாயர் த. நாகமுத்து 1868 - 1932) அவர்கள்.
இலங்கைத் தமிழிலக்கிய கர்த்தாக்கள் வரிசையில் சிறப் ஓர் இடம் பெற்றுள்ள ஆசிரியர், இடைக்காடு என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தமையாலும், அவ ருடைய முன்னேர் ஒருவர் அப் பெயரைக் கொண்டிருந்தமையா லும் நூல்கள் வெளியிட முற் பட்ட வேளையில், இடைக்காடர் 'நீலகண்டன்" சித்தகுமாரன்", *வினுேதக்கதைகள்" ஆகிய புனை கதைகளையும் அம்பலவாண பிள்ளை என்பவருடன் இணையாசி
ரியராக "இலகுசாதகம்" என் னும் சோதிட சாஸ்திர நூலை யும் வெளியிட்டார். இந்நூல்
களை வெளி யி ட் ட மையால் பெற்ற கீர்த்தியிலும் பார்க்க யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தை நிறுவியமையால் அவர் ஈட்டிய புகழ் அதிகமாகும். நாவலர் காலத்தையடுத்து, அவர் காட் டிய வழியில் கல்விக் கூடங்களை நிறுவி இறவாப் புகழ் எய்தி
39

Page 20
யோர் பலர். நாகமுத்து அவர் களின் மனைவி விசாலாட்சி அம்மாள் தில்லைநாத உபாத்தி யாயரின் பேர்த்தி. தில்லைநாதர் ஆறுமுக நாவலரின் அன்புக்குப் பாத்திரமான மாணவர் அவர் தாபித்த வித்தியாசாலையில் படிப்பித்தவர். இவ ற் ரு ல் கல்விப்பணி ஆசிரியர் நாகமுத்து விற்குக் குடும்பத்தோடு கலந்த ஒன்ருக இருந்தது எனலாம். அக்காலத்திலே பள்ளிக்கூடங் களை நிறுவுதல் புனித கைங் கரியமாய்க் கருதப்பட்டது. அவ் வாறு கல்வித்துறையில் வழி கோலிகளாக இருந்தோரிற் பலர் ஆற்றல் மிக்க எழுத்தாள ராயும் திகழ்ந்தனர். அந்த மகத்தான மரபில் வந்தவர்
தான் மராஜனக் கல்லூ ரித்
தாபகர் பாவலர் துரையப்பா
பிள்ளை. ஒரு விதத்தில் இது எதிர்பார்க்கக் கூடியதுமாகும். ஏனெனில் இடர்களுக்கும் இன்
னல்களுக்கும் மத்தியில் இலட்சி யப் பற்றுடன் நாட்டின் பல பகுதிகளில் ஞானவிளக்கேற்றிய ஆசிரியர்கள், அறிஞராக மர்த் திரமன்றி ஆழ்ந்த தேசப்பற்று டையோராகவும் சிந்தனையாள ராக மாத்திரமன்றிச் சீர்திருத்த வாதிகளாயும் விளங் கி னர். அதாவது அவர்களுடைய இலக் கிய ஆக்கங்களின் அடிப்படை "பொழுது போக்கு நோக்கத்த்ை அ ன் றி பொதுமக்களின் ஏற் றத்தை இலக்காகக் கொண்டி யங்கியது. அதன் விளைவாகவே அவர்களது ஆக்கங்களில் அற வியற் பண்பு முனைப்பான அம்ச மாய் அமைந்தது. அறத்தின் வழி அழகு பிறந்தது.
ஆசிரியர் நாகமுத்துவும் அக்
காலத்துச் சிறந்த கல்வியாளரில் ஒருவராக மட்டுமன்றிச் சிறந்த சமூக சீர்திருத்த வாதியாகவும் சேவையாளராயும் விளங்கினுர். இவையனைத்தும் அவர் எழுத்
துக்களிற் பிரதிபலித்தல் இயல் பேயாகும். முதலில் "நீலகண் டன்" என்னும் நாவலை நோக்கு வோம்: 19 5 - ஆம் வருடம் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப் பெற்று வெளிவந்த இந்நாவலின் உப தலைப்பு "ஒர் சாதி வேளாளன்
என்பதாகும். நூலின் முகவுரை யிலே ஆசிரியர் பின்வருமாறு எழுதியிருக்கிருர்:
'இது சாதியபிமானமின்ன தென விளங்காது தம்மிற் ருழ்ந்தவர்களையிம்சை செய் பவர்களுக்குப் புத்தி புகட் டும் நோக்கமாகவும் ஏனை யோருக்கு நம்மவா களின் சா தி நிலை யின்னதென உணர்த்தும் நோக்கமாக வும், எழுதப்பட்ட ஓர் கற் பணு கதை. அனைவருக்கு முபயோகமாயிருக்கு மென
வெண்ணிச் சன்மார்க்கம், சற்போதனை, முதலியவற் றைப் பற்றி யான்ருே ர் கூறியிருக்கும் உண்மைகள் ஆங்காங்கே கொடுக்கப் பட்டிருக்கின்றன. இக்
கதை சாதிபேதம் பாராட்டு வதில் ஆரம்பமாகி, அதை
விடுவதில் முடிவாகின்றது.
ஆசிரியரின் உணர்வு பூர்வமான கூற்று நாவலின் நோக்கையும் போக்கையும் ஒரளவில் தெளி வாக்குகிறது எனலாம். ஆங்கி லேயர் ஆட்சி இலங்சையிலே தொடங்கிய காலப்பகுதியிலே கதை நிகழ்ந்தேறுவதாக ஆசிரி யர் காலத்தையும் களத்தையும் சமைத்துள்ளார். ஒரு வகையில் அண்மைக் கால வரலாற்றைச் கருவாகக்கொண்ட சமூக நாவல்
என்றும் இதனை க் கூறுதல் பொருந்தும்
நாவலின் தொடக்கத்தில்
கதாநாயகனுன நீல கண் ட ன்
4.

தான்.
என்னும் இளைஞனை மர்மமான சூழ்நிலையிற் சந்திக்கின்ருேம். மனப்புலி என்ற பிர புவி ன் கையாட்கள் அவனைக் கொல்வ தற்குத் திட்டங்கள் தீட்டி வரு கின்றனர். ஒன்றன் பின் ஒன்ரு கப் பல சூழ்ச்சிகளிலிருந்து நீல கண்டன் தப்பிக் கொள்ளுகின் ருன். அவ னது பட்டறிவும் கற்றறிவும் துணை செய்கின்றன,
இறுதியில் அவனது உண்மை நிலை
தெளிவாகிறது: புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த அவன், நிரம்பிய சொத்துக்கும் உரிமை யுடையவனுகின்ருன், தன் மன திற்கிசைந்த ம ங்  ைக யா ம் கோமளாவதியை மணம்முடித்து
இன்பமாக வாழ்க்கை நடத்து
கின்றன். தீமை செய்ய எத் தனித்தோர் ஈற்றில் தகுந்த தண்டனையைப் பெறுகின்றனர். தருமம் வெல்லும் என்ற சம்பிர தாயமான நம்பிக்கையோடு, பிரித்தானியர் புகுத்திய புதிய சட்டங்களின் படியும் தீயோர் த ண் டனை பெறுவர் என்ற கருத்து நாவலில் இழையோடு கிறது; கதைச் சுருக்கம் இது ஆஞல் எளிமையான இக் கதைக்கருவை வைத்துக் கொண்டு சுவையும் விறுவிறுப்
பும் கலைநயமும் அமைந்த நாவல் ,
ஒன்றை ஆசிரியர் அளித்திருக் கிருரர்.
ஆக்க இலக்கியங்கள் சில வற்றைப் படிக்கும் பொழுது அவற்றின் ஆசிரியர்களைப் பற் றிய ஒரு கணிப்பும் நம்முடைய ம ன த் தி ல் தோன்றுவதுண்டு. இடைக்காடரின் புனைகதைகளைப் படிக்கும்போது ஆசிரியர் ஒர் ஆய்வறிவாளர் என்னும் எண் ணம் அ டி க்க டி தோன்றிக் கொண்டேயிருக்கும். அதாவது
நாவலில் வரும் பாத்திரங்களை
யும் சம்பவங்களையும் உணர்ச் சியின் அடிப்படையிலன்றி, சிந்த botuloir துணைக்கொண்டே -
கருத்துக்களின் அடிப்படையி லேயே - அவர் நடத்திச் செல் கின்ருர், சிந்தனையாளர் ஒருவர் நாவல் எனும் இலக்கிய வடிவத் தைத் தமது கருத்து விசாரத் தி ற் கும் வெளிப்பாட்டிற்கும் வாகனமாகக் கொள்வதை நாம் காணலாம்,
நாவலாசிரியர் தமது வாழ்க் கையின் பெரும்பகுதியைப் பள் ளிக் கூட த் தாபிதத்திலும். பாடம் சொல்லிக் கொடுப்பதி லும் செலவிட்டார். வீட்டில் இலவசமாகவே கல்வி புகட்டி ஞர். "நாகமுத்து வாத்தியார்" என்றே நன்கறியப்பட்டிருந்தார்: 'நீலகண்டன்", "சித்தகுமாரன்" இரு நாவல்களிலும் ஆசிரியர் பாத்திரம் மதிப்புக்குரியதொன் ருகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, ஆசிரிய த் தொழிலைப் பற்றிப் பல நல்லு ரைகளும் நாவல்களில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக நீலகண்டன்" நாவலிலே "கற் ருேர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு" என்னும் அத்தியாயத் தில் ஆசிரியத் தொழிலின் மகத் துவமே விவரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணச்
சமூகத்தில் நிலவிய முக்கியமான அ. சம் ஒன்றை நாவலாசிரியர் உள்ளிருந்து அநுபவித்து நுணுக் கமாக எழுதினர் எனலாம்.
"நீலகண்டன்" நா வலி ல் அமைந்த சிறப்பம்சம் ஒன்று இங்கு க் குறிப்பிடத்தக்கது. எ தி ரி க ள் தன்னைக் கொன் ருெழிப்பதற்குச் சூழ்ச்சி செய்
வதை அறிந்த நீலகண்டன்
யாழ்ப்பாணக் கு ட (ா நாட்டி லுள்ள பல்வேறு கிராமங்களுக் குச் சென்று அங்கெல்லாம் தலைமறைவாக முற்படுகின்றன். எதிரிகளும் விடாப்பிடியாகத் தொடர்ந்து தே டி க் கண்டு பிடித்து விடுகின்றனர். அதனல்
雀斑

Page 21
அவன் யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கி அனுராதபுரத்துக்கும் அங் கிருந்து கண்டிக்கும் செல்கிருன். அவ்வாறு அலை ந் து திரியும் அவன், க ல் வி கேள்விகளில் வல்லவனுகையால் செல்லுமிடங் களிலெல்லாம் பயனுள்ள பல விஷயங்களைக் கற்றுக் கிரகித்துக் கொள்வதுடன் தனது அறிவை யும் பிறருக்கு வழங்குகின்றன். இது குறித்து நாவலாசிரியர் கூற்ருகப் பின்வருமாறு அமைந் துள்ளது:
தேசசஞ்சாரம் செய்ததி ஞல் அவருக்கு அறிவு விருத் தியானது, அன்றியும் முன் ஞெருபோதும் அவரறியாத அனேக காரியங்களைக் கற் றுக் கொண்டார். அவை கள் அவருடைய பிற்சிவி யத்துக்கு மிகவும் உபயோக மாயிருந்தன.
நாவலின் கதாநாயகன் தனது ஞானகுருவான சுப்பிரமணிய தேசிகருக்கு எழுதிய கடிதம் ஒன்றிலும் தேச சஞ்சாரத்தின் நல்லம்சங்கள் மிகச் சிறப்பாக வருணிக்கப்பட்டுள்ளன. இன்
றும் பொருத்தமான அவ்வருண
னைகள் ஆசிரியரது ஆழ்ந்தகன்ற கல்வியையும் அனுபவ ஞானத் தையும். சிந்தனைத் தெளிவை யும் உணர்த்துகின்றன.
தமது நாவலைக்
சதை" என்று ஆசிரியர் குறிப் பி ட் டி ரு ப் பி னு ம். அவரது வாழ்க்கை அனுபவங்கள் பெரு மளவில் அதில் இடம் பெற்றுள் ளன என்பது ஆய்வாளருக்குப் புலப்படாமற் போகாது. பொது வில் எழுத்தாளருக்கு அனுப வங்கள் கருப்பொருளாக அமை வது இயல்பே. நவீன இலக்கிய கர்த்தாக்கள் முற்கால எழுத் தாளரினின்றும் வேறு படும் பண்புகளில் ஒன்று, அனுபவங்
"கற்ப
களை இலக்கிய ஆக்கத்திற் பயன்
42
Scopii.
படுத்துவதிலேயாகும். பய ன் படுத்தும் வித மும் முறையும் படைப்பாளியின் திறமையைப் பொறுத்து வேறுபடலாம்.
நாவலாசிரியர் இ  ைட க் காடர் சிங்கப்பூருக்குப் போய் வந்தவர்; கல்கத்தா பல்கலைக்
கழக முதற் பரீட்சைக்கு எழுதிய
வர். தமது பிரயாணங்களின் போது, வேற்று நாட்டு மக்களின் வாழ்க்கை நடையுடை பாவனை, வாழ்க்கைத் தத்துவம் முதலிய வற்றை நன்கு அவதானித்திருக் இவ்வனுபவம் நாவல் களில் ஆங்காங்கு உரு மாறி
வருகின்றன: ஓர் உதாரணம் LúTrĩ t’GềLurrtb. 'நீலகண்டன்’ நா வலி ல், அனுராதபுரம்
சென்ற கதாநாயகன் ஒருநாள் ஷிங்ஷொங் என்னும் சீன யாத் திரிகரைச் சந்திக்கும் நிகழ்ச்சி
வருகிறது. இருவருக்கும் நடை
நீண்ட உரையாடலின் மூலம் சில சீர்திருத்தக் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆசிரியர், அதே வேளையில் அன்றைய சீன சமுதாயத்தைப் பற்றிக் குறிப் பிடத்தக்க வகையில் விளக்கமா கவும் எழுதியுள்ளமை வியப்புக் குரியதாகும். அனுபவத்திற்கு
மெருகேற்றி அழகூட்டும் இலக்
கிய ரஸவாதத் ன் சாயலை இவ் விடத்திற் காணலாம்.
ஆரம்பகால நாவலாசிரியர் கள் பலர், வெவ்வேறு அளவில்
மேல்நாட்டுப் புனேகதைகளைத் தழுவியும் (சில சமயங்களிலே திருடியும்) தமது நவீனங்களை
எழுதியுள்ளமை அ ண்  ைம க் காலத்து ஆய்வுகளால் புலப் பட்டுள்ளது. (சற்றுப் பிற்பட்ட கல்கி.கூட இதற்கு விலக்கல்லர்ர். இவர்களது நாவல்களில் வரும்
பாத்திரங்களிலேயே ஒருவகை யா ன செயற்கைத் தன்மை இருப்பதைச் சிற்சில திறனய்
வாளர்கள் சுட்டிக் காட்டியிருக்
கின்றனர். ஆளுல், யாழ்ப்பா

ணத்துக் கிராமங்கள் பலவற்றை யும், தென்னிலங்கையிலுள்ள பட்டணங்களையும் கதை நிகழ் களங்களாகச் சித்திரித்துள்ள இடைக்காடரின் "கற்பனுகதை" முழுமையான இலங்கைக் கதை
யாகவே மிளிர்கிறது. சற்று மிகைப்படுத்திக் கூறுவதாளுல் "தேசிய" உணர்வின் ஆரம்ப
நிலையை அதிற் காண லா ம், க  ைத யி ல் வரும் ஒவ்வொரு பாத்திரமும் எவ்விதமான ஐயத் துக்குமிடமின்றி, இலங்கைத்” தமிழ்ப் பண்புகளைப் பெற்றிருப் பதை அவதானிக்கலாம். இச் சாதனை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதொன்ருகும்.
சமூக சீர்திருத்தக் கருத்துக் களை வலியுறுத்திய ஆசிரியர் அதேவேளையில் சைவசித்தாந் தத்திலும் பயிற்சியும் பற்றும் உடையவராகக் காணப்படுகின் முரி. சுப்பிரமணிய தேசிக ர் என்ற பாத்திரம் வாயிலாகச் சித்தாந்தக் கருத்துக்கள் உணர்த் தப்படுகின்றன. சித்தாந்தக் கருத்துக்களைச் சிறப்பாக எடுத்து
விளக்குவதற்கென்றே ஆசிரியர் எழுதிய நாவல்தான் "சித்த குமாரன்" அது இரு பாகங்க ளாய் வெளிவந்தது. சைவசய யத்திலே சரியை, கிரியை, யோகம், ஞானம் எ ன்னும்
நான்கு பாதங்கள் கூறப்படுவ தைப் பலரும் அறிவர். நாவலின் மு த லா ம் பாகத்தில் முதல் மூன்று பாதங்களும், இரண்டாம் பாகத்தில் ஞானமார்க்கம் மூலம் சித்திரிக்கப்பட்டிருக்கின் றன. இது ஒர் உருவக நாவல். முகவுரையில் ஆசிரியர் பின்வரு மாறு கூறுகிறர்
இதிற் காணப்படும் பெயர் கள், உடம்பின் இந்திரியம் கரணம், தத்துவம் முதலி யவற்றின் உருவகம் ஆகை பால் அவைகளின் குளு
a Luntuluh
குணங்கள் அப்பெயர்களை யுடைய ஆட்களுக்கும் ஊர் களுக்கும் அமையும். சமய வாதிகள் ச ம ய வாதஞ் செய்வதை ஒழித்து தத்தம் சமய நூல்களிற் காணப் படும் உண்மைகளை அறிவது அவர்கள் மேற் பொறுத்த கடனுகும் என்பதை உணர்த் தும் நோக்கமாக எழுதப் till-gil.
சைவசித்தாந்தந்தைத் தத்துவ அடிப்படையாகக் கொண்டு நாவல் புனையப்பட்டிருப்பினும், நாவலிலே சமயப் பிரிவுணர்ச் சியோ குறுகிய மனப்பான்மை யுடன் கூடிய பற்றே தலைதூக்க வில்லை. மாருக, ஞான நிறை வால் ஏற்படக் கூடிய சமரச உணர்வே அழுத்திக் கூறப்படு கின்றது. (இது இராமகிருஷ்ண பரமஹம்ஸர் வழிவரும் நவீன சமரசத்தி செல்வாக்கு ஆசிரிய ரிடத்துக் காணப்படுவதற்குச் சான்ருயமையலாம்.) நாவலில் சிவஞான போதம் மு த லி ய சாத்திர நூல்களிலிருந்து மேற் கோள்கள் எடுத்தாளப்பட்டுள் ளன. இதனைக் கவனிக்கும்
போது தமிழகத்து நாவலாசிரி
யர் திரிசிரபுரம் ம, பொன்னுச் சாமிப்பிள்ளையின் நினைவு எமக்கு ஏற்படாமற் போகாது. இந் நூற்ருண்டின் முதல் தஸ்ாப்தத் தில் பல நாவல்களை மளமள வென்று எழுதிய பொன்னுச் சாமிப்பிள்ளை தமது நாவல்களில் சித்தாந்த சாந்திரங்களிலிருந்து மேற்கோள்களைப் பெய்து எழுதி ஞர். "விஜயசுந்தரம்" என்னும் நாவலிலே 'பரமுக்தியடையும் சொல்லியிருக்கிறது" 1930-195 காலப் பகுதியிலே பொன்னுச்சாமிப் பிள்ளையின் நாவல்கள் வெளி வந்தன. நாவல்கள் சிலவற்றின் பெயர்கள் வகைமாதிரிக்கு எடுத் துக் காட்டிாய் அமைந்துள்ளன:
என்கிருர்,
4.

Page 22
*ஞானசம்பந்தம்", "ஞானம் பிகை", "சிவஞானம்", "ஞானப் பிரகாசம்" என்பவை ஞான மார்க்கம் தொடர்பானவை
எ ன் பது வெளிப்படை. இந் நாவல்கள் நமது ஆசிரியரைப் பாதித்திருத்தல் கூடும். சுவாமி
விவேகாநந்தரால் F fit 5 é5 L’i பெற்ற பி. ஆர். ராஜமையர் தான் எழுதிய "கமலாம்பாள்
சரித்திரம்" என்ற நா வலி ல் ஆ த் மார் த்த விஷயங்களை அமைத்துக் கொண்ட தும், பெ. சுந்தரம்பிள்ளை *மனேன் மணியம்’ நாடகத்தை உருவக மாகக் கொள்ளத்தக்க விதத்திற் படைத்ததும், சுப்பிரமணிய பாரதியார் ஞானரதம்" நாவலை உருவக்டாகச் சமைத்ததும், ஈழத்தில் சோமசுந்தரப் புலவர் "உயிரிளங்குமரன்" நாடகத்தை சித் தா ந் த க் கருத்துக்களின் வாகனமாக இயற்றியதும் இவ் விடத்தில் நினைந்து கொள்ள வேண்டிய ப. டப்புக்களே.
நாம் இங்குக் கவனிக்க வேண்டியது என்னவெனில், இடைக்காடர் சமரச சன்மார்க் கத்தால் கவரப்பட்டிருந்தமையே யாகும் அவர் நாவல்கள் எழு திய காலத்திலே தமிழ்நாட்டில்
தமது சொற்பொழிவுகளினலும்
கட்டுரைகள் மூலமாகவும் பிர சித்தி பெற்றிருந்தவர்களில் ஒரு
வ ர | ன திரு. வி. கலியான
சுந்தர முதலியாரும் சமரச சன் மார்க்கத்திற்கும் சமுதாய அை ச ம ய சீர் திரு த் தத்திற்கும் உழைத்து வந்தார். இலங்கைக் கும் வந்திருந்தார். அவரது செல்வாக்கும் நமது நாவலாசிரி சரிடத்துக் காணப்படுகின்றது என்று எண்ணுகின்றேன். அது எவ்வாருயினும், "சித்தகுமாரன்" வெளிவந்தபோது ஆசிரியர், நூற்பிரதியை கலியாணசுந்தரஞ ருக்கு அனுப்பியிருந்தார். அவ் வேளையில் திரு. வி. க. ஆசிரிய
ராக இருந்த நவசக்தி" பத்திரி கையில் 1925 - ஆம் வருடம் மே மாதம் 29 - ம் திகதி இத ழில் நாவல் பற்றிய குறிப்பு ஒன்று வெளி வந்துள் ளது. இலங்கை ஏடுகளான தேசாபி மானி", "இந்துசாதனம்" முத
லியவற்றிலும் நாவல் பற்றிய
குறிப்புரைகள் வெளிவந்திருக்கக் காண்கிருேம்:
சமரச ஞானத்திஞல் ஆசி
ரியர் கவரப்பட்டிருந்தமைக்கு வேறு சான்றுகளும் உண்டு. ஏனெனில் 1913 - ம் வருடம்
மே மாதம் அவரால் தாபிக்கப்
பட்ட வைத்தீஸ்வர வித்தியா
லயம், 1917 - ம் வருடம் டிசம்
பரில் பூரீராமகிருஷ்ண மடத்தின்
முகாமைக்குக் கையளிக்கப்பெற் றது. அக்காலத்தில் சுவா மி
சர்வானந்தா இலங்கைக்கு விஜ
யஞ் செய்திருந்தார். ஆசிரியர் நாகமுத்து சர்வானந்தாவைப்
பெரிதும் மதித்துப் போற்றினர், சர்வானந்தர் விவேகானந்தரு டைய மிக நெருங்கிய சீடர்.
இராம கிருஷ்ண மடம் இலங்கை
யில் பொறுப்பேற்று நடத்திய
முதல் நிறுவனம் - வித்தியால
யம் - இதுவேயாகும். இதனை
முன்மாதிரியாகக் கொண்டே
பி ன் ன ர் கிழக்கிலங்கையில்
சிவானந்த வித் தி யா லயம்
நிறுவப்பட்டது.
நாவலாசிரியராயும் கல்வி மானுயும் இலட்சியப் பற்றுடன் வாழ்ந்த பள்ளிக்கூட உபாத்தி யாயராகவும், சமூக சேவையா ளராயும் தே ச பக் த ரா யும் திகழ்ந்த நாகமுத்து - இடைக் காடர் தமது அறுபத்து நான் காவது வயதிலே தேசவியோக மாஞர். முற்றுப் பெருத சுய சரிதை ஒன்றும், சிந்த னை க் கட்டுரைகள் சிலவும், உதிரிக் குறிப்புக்களும் கையெழுத்துப் பிரதியாக விட்டுச் சென்ருர். கருத்துக்களுக்கு முத ன்  ைம
44

யளித்த ஆசிரியர் சுவையாகக் கதை பின்னுவதிலும் கவனம் செலுத்தினர். இந் நூற்ருண் டின் தொடக்கத்தில் யாழ்ப்பா னத்துச் சமூக வாழ்க்கை எவ் வாறிருந்தது என்பதை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு 'நீலகண்டன்" அருமையான ஒரு தகவற் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இ ய ல் பா ன நடையிலும் முறையிலும் வருண னைகள் அமைந்துள்ளன. இலங் கைத் தமிழிலக்கியம் ஆழமாக ஆராயப்பட்டு வரும் இந்நாட் களில் இடைக்காடரின் நூல் களை நுனித்து நோக்கி ஆய்வது இன்றியமையாத முயற்சியாகும்.
姆·
m!፤ዞ"ካካuዘ፡ዞ""ካዛuntህዞ"ዛuህuዞዞ"ካካlbዘዞዞ"ዛዛuTuዞ"ዛዛዛ
மூன்று புத்தகங்களும் கொழும் பில் சி. எல். எஸ். புத்தக நிறு வனத்திலும் ஆல் சிலோன் டிஸ்டிபுயூட்டர்ஸிலும், வீ லா சலூனிலும் பெற்றுக் கொள்ள லாம். யாழ்ப்பாணத்தில் பெறும் இ ட் ம் பூபாலசிங்கம் புத்தக சாலை, -
"lዛዛuuዞ"ካዛuuዞህዞb"ህuuu፡ዞ""ዛዛዛዞ፡ዞ!"ዛu፡uዞ!ህዙlዛካuuዞቦ"
:#కిkkākāk;
மல்லிகை மாசிகை சும்மா படித்து விட்டுப் போகும் சஞ்சிகை அல்ல. அது எதிர்கால இலக்கியத் தேவைக்காக இன்று வழி சமைக்கும் இதழ். எனவே ஒர் இதழைக் கூடத் தவற விட்டு விடாதீர்கள். உங்களது கவனக்குறைவு தரமான ஓர் இதழைத் தவற விட்டு விடக் கூடும். பின்னர் அதைச் சேர்த்து முழுத் தொகுப்பிலும் இணைக்கலாம் என அசட்டையாக இருந்தீர்களானல் அது நடைபெருமலே போகவும் கூடும். எனவே ஒவ்வொரு இதழையும் மிகப் பொறுப்புணர்ச்சியுடன் சேமித்து வைக் கப் பாருங்கள்.
தமது அலட்சியத் தனக்தால் தவற விட்ட இதழ்களேக் கேட்டுப் பலர் எம் முடன் தொடர்பு கொள்ளுகின்றனர். சிலருக்கு உதவ முடிகிறது. பலருடைய அபிலாஷை நிறைவேறுவதில்லை.
இது எச்சரிக்கையல்ல; அ ன் பு வேண்டுகோள்
குறிப்பாக உயர் கல்வி மாணவர் களும் தரமான இலக்கியச் சுவைஞர் களும் பி ர தி க ஃள ப் பத்திரப்படுத்த வேண்டும், எக் காரணதைக் கொண் டும் இரவல் கொடுக்கக் கூடாது.
மல்லிகை இதழ்களின் பெருமை உடன் நிகழ் காலத்தில் உடனடியாகத் தெரியவராது போகலாம். காலம் செல் லச் செல்லத்தான் இதனது உள்ளடக் கப் பெருமை கொஞ்சம் கொஞ்சமாகப் புரியும். அதைப் பூரணமாகப் புரிந்து கொள்ளக் கூடிய காலத்திற்க, கவாவது இதழ்களேப் பத்திரப்படுத்துங்கள் பின் னர்தான் இந்த அறிவிப்பின் முழுக் கருத்தும் உங்களுக்கு விளங்கும்,
- ஆசிரியர்
akkkkkalk
A.

Page 23
- வெளிப்பு
முருகையன்
தள்ளுண்டும் மோதுண்டும் தள்ளியும் மோதியும் கொள்ளல் குரங்கின் குணம்’ என்ற காரணத்தால் அல்லவே,
நண்பர் அடுக்கு நெருக்கிடையே மல்லுக்கு நின்று மடங்கிச் சுருண்டிடித்து மிண்டி முறுக்கி விழுத்தி
விழுந்தெழும்பி
வண்டிக்குள் ஏறுவது!
மற்று, கிளாக்கரையா செங்கோடு போடுமுன்னர்
செப்பமாய் ஒஃபீசில்
கையொப்பம் வைக்கவே, கால் நெரிய ஏறும் இந்தப் போட்டியில் இன்னுர் புகுந்தார்.
புகைவண்டிப் பெட்டியிலே ஏறிவிட்டார் ஆயின் பிறகவரை ஆராற் பிடிக்க இயலும்? அடி தரையிற் பாவாது சீமான் பல மீற்றர் ஒடுவார். சுற்றவுள்ள மக்கள் என்னும் சூழல் நெருக்கம் ஒன்றே எற்றி அவரை இயக்கும் -
புறந்தள்ளும் ,
முன் இழுக்கும். பின்னல் முடுக்கிச் சரித்துவிடும் கன்னம் உரசும்
களிசான் கசங்கிவிடும்
தோஃா இடிக்கும்
தொடையை வருடிவிடும்
ஆளைத் தழுவும்
அடித்து கிேவிடும்
மாசனத்தின் ஆற்றல் வழிநடத்தg5 trth goly 680&Fanrif. மாசனத்தின் போக்கை மறுத்து 675Gor Gaug osas Gumas (pu40?Ab, "புடுங்குப்பட நேரும்,
46

ஆனல், அவருக்கோ ஆன்ம சுதந்திரமாம் வேட்கை
விருப்புடனே, அந்தியிலே. கந்தோர் முடிந்த பிறகு,
கடற்கரையில் உல்லா சமாக உலாவ என்று போய்விடுவார்;
இப்போதவர்க்கு நிறையச் சுதந்திரம் பார்! முன் போல், புகைவண்டிப் பெட்டியிலே மாட்டுண்டே அள்ளுப் படும் அந்த அல்லல் இல்லை அல்லவோ? இச்சைப்படியே நடத்தல் இயலும் அன்ருே?
இச்சைப்படியே நடக்கலாம் என்ருலும் நீர் மேல் நடக்க நினைத்தால் முடியுமா? ஆனபடியாலே
ஆழிக்கரையோரம் மற்றவர்கள் போலத்தான் " (உ)வாக்கிங் புரிகின்ருர் மேலே கிளம்பிப் பறவைபோற் போவதற்கும் கீழே தரையைத் துளைத்தபடி ஊர்வதற்கும் இச்சை உண்டேயானுலும்
ஏலுமோ?
இல்லையே!
"அப்படியானல் அடர்ந்த பெருங்காட்டுள்ளே
GBunt (36nunt omr?
போனுல்.
புகைவண்டி பேருந்து மற்றும் கடற்கரையிற் போல அங்கு மக்கள் இரார். மிக்க வெறுமையிலே "வீடு பெற" நிற்கலாம். ஏன் என்று கேட்க எவரும் இருக்கார்கள் நான
எனது நாட்டம்
தடை விருப்பம்,
உள் இச்சை சொல்லும் திசையிற் சுவதந்திரனுக எங்கேனும் போவேன், வருவேன். அதற்குகந்த நல்ல இடம் காடுதான் :
அங்கோ அபாயம் மிக உண்டே சிங்கம், புலி, கரடி, தீய நச்சுப் பாம்புண்டே, அஞ்சும் படியான ஆபத்து நூறுண்டே"
47

Page 24
காட்டிற் சனங்கள் இல்லை ஆகையினல் . அங்கிவரின் போக்கு மாருய்ச் சனங்கள் தலையிடார்.
என்ருலும் . . . வேறுள்ள ஆபத்தை எண்ணுகிறர்.
மேலாம் சுதந்திரத்தின் மேலாக நண்பருடன் சுற்றத்தார் தேவை என்று தோன்றுவதால், காடேகும் திட்டத்தைக் கைவிட்டுச் சித்தம் திரும்புகிருர்,
"முற்றுச் சுதந்திரம் ஏன்? மூச்ச விட வெளிப்புக்
கொஞ்சம் இருந்தால்
அது போதும்,
அம்மாடி!" என்று தெளிந்தே இதமாய்ச் சிரிக்கின்றர்.
கருமற் சந்யாசம் கொள்ளும் நினைவொழித்தே ஆறுகிறர் தேறி அவர்.
EMDEEs%
நறுமணத்திற்கு நுரை வளத்திற்கு பளிச்சிடும் வெண்மைக்கு
எம்டீஸ் சோப்
எம்டீ, ஏஜன்சி, தொழிற்பேட்டை அச்சுவேலி
A8
 

பர்ச்சி
மு. சடாட்சரன்
கட்டடம் சூழ்ந்து கண்ணைப் பறிக்கும், கன்னியர் வந்து உள்ளம் மயக்கும், பட்டினத்திலே ஹொட்டல் ஒன்றில் மாடியின் மேலே தனியறை எடுத்து, தன்னந் தனியாய்க் குடியிருக்கின்றேன்!
எனது ஜன்னலின் எதிரே இருக்கும் இலைகள் செறிந்த ஜேம்மரக் கிளை யில் காக்கைதன் கூட்டின் அருகே வந்து கணிவோ டிருந்து கத்தும் பறக்கும் கூட்டுக் குள்ளே குஞ்சுகள் பேசும் கொத்தி வந்தே இரையைக் கொடுக்கும்! துணைவன் ஓடி உணவை உள்ட்ட பெடைதன் ஆணின் தலையைக் கோதி கத்தும் திரும்பும் கொப்பில் தாவும்! இலையின் மறைவில் இணைந்து சிரிக்கும்!
நானே இங்கே தன்னந் தனியே! எனது துணையோ எங்கோ தொலைவில்! எனது மழலைகள் என்செய் வாரோ? பகலில் இரவில் பசித்திருப் பாரோ? அவர்களை எண்ணி அயர்வெதும் இன்றி பட்டினத்தில் படிப்பில் மூழ்கினேன் பரீட்சை ஒன்றில் சித்தி எய்த படாத பாடு நான்படு கின்றேன்! மூன்று வாரம் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு கிழமைகள் சென்ருல் எனது பரீட்சையும் இனிதாய் முடியும்! இந்தத் தேர்விலும் சித்தி பெற்ருல், அந்தப் பதவி உடனே கிடைக்கும் அதுவும் சிலநாள் அலுப்புத் தட்டும்! அதிலும் உயர்ந்த பதவியை நாடி அரசியல் வாதியின் பின்னல் ஒடி அவதிப் பட்டு வெற்றியும் பெற்ருரல் ஆறுதல் வருமோ யாரறிவார்கள்?
எனது பிள்ளைகள் எதிர்காலத்தை, எண்ணி எண்ணி இங்கே முயல்கிறேன்! அவர்களுக்காக அல்லும் பகலும் ஹொட்டல் ஒன்றில் கூலிகொடுத்துக் குடியிருந்துநான் பாடம் படிக்கிறேன்! பரீட்சையில் வெற்றி கிடைத்துவிட்டால் பிரச்சினை யாவும் தீர்ந்து உயர்ச்சி எல்லாம் தாளுய் வருமோ?.
49

Page 25
எங்கள் பயணம்
இனி ஒயப் போவதில்லை!
அன் பு முகைதீன்
எங்கள் பயணம் இனிஒயப் போவதில்லை! எங்கள் பயணத்தை இனியார் தடுத்தாலும் எங்கள் நடைகள் இனித் தளரப் போவதில்லை! எங்கள் பயணம் இனி ஒயப் போவதில்லை!
என்ன இடர்கள் இனிவந்து சூழ்ந்தாலும் இந்தப் பயணம் இடைநடுவே நில்லாது. எங்கள் பயணம் இனித்தொடரும் இனித்தொடரும் இந்தப் பயணம் இடைநடுவே நில்லாது.
எந்தச் சுயநலமும் இல்லாமற் பயணத்தை சொந்தச் செலவில் சுகம்மறந் த தொடர்கின்ருேம். இந்தக் கடும்வெயில் எமைவாட்டி வதைக்கையிலும் அஞ்சாது நாங்கள் அடியெடுத்து வைத்துள்ளோம்.
புத்தம் புதுவழியால் போகத் துணிந்தெமக்கு எத்தனையோ இன்னல் இனிவந்து சூழ்ந்தாலும் நித்தம் அவைதாண்டி நீண்ட இப் பயணத்து: வெற்றியைக் காண விரைவாய் நடக்கின்முேம்,
எங்களுக்கு முன்னுேர் இப்படியாய் பலபயணம் சென்ருர்கள் என்ருல் சிறிதளவும் மக்களுக்கு ஒன்றுமே நன்மை ஒழுங்காய் கிடைத்ததில்லை! என்பதனுல் நாங்கள் இப்பயணம் தொடர்கின்முேம்;
இந்தப் பயணத்தில் எங்களையே இழந்தாலும் எங்களுக்குப் பின்னல் எழுந்துவரும் புதுப்படைகள் எங்கள் சுவடுகளை இனங்கண்டு நடப்பதற்காய் இந்தப் புதுவழியால் இப்பயணம் தொடர்கின் ருேம்.
எங்களுக்கு முன்னே இருக்கின்ற மேடுபள்ளம்
நன்ருய் சமஞகி நலியோர்கள் தலைதூக்கி
என்றும் நிலத்தில் இன்புற்று இருப்பகற் காய்
இந்தப் பயணத்தை இன்று தொடர்கின் ருேம்,
0

புதுக்கவிதையின் கூர்ப்பு
gurr- GguuIJsT3 (T
புதுக் கவிதைகள் பற்றிய வாதப் பிரதி வாதங்கள் ஒய்ந்து வருதல், அதன் நிலைப்பாட்டை ஒரளவு உறுதிப்படுத்தும் கூர்ப்பு நிலையின் முகையவிழ்ப்பாகக் கொள்ளத்தக்கது. இத்தகைய வாதங்கள் தமிழாய்வின். பழை மைப் பிடிப்பினைக் காட்டுகின் றன என்று ஒருபுறம் கூறக் கூடியதாக இருப்பினும்,புதுமை என்பது கல்யின் அடிப்படைக் கூழுண் கற்பனை தழுவியும் மரபு தழுவியுமே நிகழ்கின்றது என்ற 2 67 69 di அறியாமையும் மறுபுறம் மயக்கமிடுகின்றது.
துக்கவிதைகள் கற்பனே யுடன் இணைத்தவை: கற்பனை யின் வாயில்கள் வழியே உணர்ச் ஒ8ளப் பாய்ச்சுவதன் வாயி லாக, கவிஞன் புறவுலகத்தின் மீது தாக்கங்களே உருவாக்கு இன்றன். சொல்லும், உருக்
ட் சி யும், குறியீடுகளும் அமைப்பும், நடையும், கற்பன
திலே தோன்றிய கலை மூலகங்
களாகும்,
கற்பனை உயிர்ப்புக் கொண்
டது; வாழும் வலுக் கொண் டது. மனிதனது அகக் காட்சி யின் மூலாதாரமான கற்பனை கலைக்கும் புதுக்கவிதைக்கும் வாழ்வு வழங்குகின்றது. ap - Goor rfd ஒ ய்ை "வெளிப்ப்டுத்துதலும் a syriák éig5ás துலங்குதலும்
இலக்கியத்தின் தோற்றுவாயாக
அமைகின்றன.
நகர வீதிகளும், ஊர் வீதி களும் அழகுணர்ச்சியைத் தரு வனவாயினும், அவை கலைக ளாக அவற்றை உணர்ச்சிகளு டன் கலந்து பிசைந்து கலையுரு வத்தை வழங்கும் வணங்களைப் புதுக் கவிதைகள், ஓரளவேணும் செய்ய எத்தனிக்கின்றன, கவி ஞருக்குரிய உணர்ச்சிகள் சமூ கத்தின் அடித்தளமான உதி பத்தி உ ற வு முறைகளுடன் தொடர்பு கொண்டுள்ளமையை எனறும் நிராகரிக்க முடியாது;
இன்றைய உற்பத்தி உறவு முறைகளின் நெருக்கிடைகளும் முரண்பர்டுகளும் நகரங்களிலே கூடியளவு கூர்மையுடன் பிரகா சிப்பதால் நகரவளர்ச்சியுட னும், மனிதன் தனிமைப்படுத் தப்படும் அவலங்களுடனும்
பல புதுக்கவிதைகள் இணைந்து
நிற்கின்றன
அரிசி உ ைகொதிக்கும் to 60 அம்மா மனம் கொதிக்கும் அம்மா மனம் கொதித்தால் அகிலமெல்லாங் தீப்பிடிக்கும்" என்ற சக்திக்கனலின் கவிதை தூங்காத தாலாட்டாக - நகர வீதியின் கண்ணீர்க் கவிதையாக வெளிவருகின்றது,
5.

Page 26
காட்சிப் பொருட்கள் மட்டு மன்றிக் கருத்துப் பொருட்களும் உணர்ச்சிகளுடன் கலக்கப்பட் டுத் தெவிட்டாத புதுக் கவி தைகளாக்கப்படுகின்றன. மைத்தனம் அநீதி, ஆக்கிர மிப்பு, போன்ற கருத்துக்கள் புதுக்கவிதைகளிலே மின்னல் வெட்டுப் போன்ற தாக்கத்து டன் வெளிவருகின்றன.
- ஆகவடிவாக ஒரு வ ர து மனத்திலே நீச்சலடிக்கும் கற் பண், புறவடிவில் - பிறரும் அதனை அனுபவிக்கத்தக்க வகை யில் - உருவாக மற்றப்படும் பொழுது புதுக்கவிதையுருவங் கள் உடனுக்குடன் பாய்ந்து வருகின்றன. புதுக்கவிதைகள் சிற்றுருவங்களாக இருக்கின்ற மையாற். குறைந்த சக்தியுடன் புறவடிவமாக்கப் படுவதற்கும் இலகுவாக இருக்கின்றன.
புலன் நுகர்ச்சியின் அனுப வங்களினல் உருவாக்கப்படும் அறிவு பூர் வமா ன ஒழுங் க  ைம ப் பே உருவகமாகும். செவிப்புலனுக்ரு மட்டுமன்றிச் கட்புலனுக்கும் அழு தீ த ங் கொடுக்கும் ஆற்றல் புதுக் கவிதை உருவங்களிலே மள மளவென்று வளருகின்றன;
அறிவு பூர்வமான ஒழுங் கமைப்பைக் கொண்டவை உரு
வங்கள் என்று கூறும்பொழுது, ஒருபுறம் எளியையும், மறுபுறம் சிக் ச்லும் தல காட்டுகின்றன. புதுக்கவிதைகளும் சிலவேளை களிலே பள்ளி கொண்டு விடு கின்றன. ۔۔۔۔۔
எளிமையான உருவங்களைக் கொண்ட புதுக்கவிதைகள் கூட, இரு கூறுகளாக மேலும் பிளவு படுகின்றன. "உழைக்கும் சமு தாயத்துக்கு எந்தக் கலையினல் உதவி இருக்கின்றதோ அதற் குத்தான் மதிப்பு ஜாஸ்தி"
அடி ,
யாழ்ப்பாணக்
என்று ஒர் எழுத்தாளர் குறிப் a St'. Gair 6mrnrif. எளிமையான புதுக்கவிதைகளில் சமூகத்துக் குப் பயன் படுபவையுமிருக்கின்
றன: பயன்படாத வெற்றுப் பொதிகளும் இருக்கின்றன; உழைப்பவரின் இலக்குகளைத் திசைதிருப்பும் மாயைகளும்
இருக்கின்றன. ஆகவே எளிமை மட்டும் புதுக்கவிதையின் அந் தஸ்தை உயர்த்தி விடமாட் 1-ዘT&ቛ] •
மனிதனது இயக்கப்பாடு கள் குனியமான வெற்றிடத்தி லிருந்து மலர்ச்சி கொள்ள முடி யாது என்ற கருத்து, புதுக் கவிதைகளுக்கும் பொருந்தும். புதுக்கவிதைகளுக்கு மூலகமாக விளங் குவ து மொழியாகை யிஞல், புதுக்கவிதைகளும் மர பிலே மூழ்கி நிற்கின்றன. ஆயிர மாயிரம் ஆண்டுகளாக உருக் கொடுத்து வளர்க்கப்பட்ட மர புக் களஞ்சியங்கள் மொழியிலே பொதிந்துள்ளன. மரபு என்பது வேண்டாத பழைமையன்று . அது உயிர்ப்புள்ள வலு வும் இயக்கமும் கொண்டது, இலக் கிய உருவங்களிலே உண்டா கும் புரட்சிகள் கூட மரபைத் தழுவிய வண்ணமே நிற்கின் றன. மரபு சுவறி நிற்கும் மொ ழி  ைய இலாவகமாகக் கையாண்டு புதிய உருக் காட்சி களைத் தோற்றுவிப்பதே புதுக் கவிதைகளின் சாதனைகளாகும்: "பொதுவாக புதுக்கவிதைகள் நகரக் காட்சிகளையும், கள மற்ற காட்சிகளையுமே சித்திரித்திருந் தன. "ஊர் வீதி" தொகுதியில், சிராமத்துக்குச் செல்லும் உணர்வுகளும் தனிக் கம்பீரத்துடன் துடிக்கின்றன" 8T 6ö7 oy G3uprmr 6fôifhuurf- a. 60)dgs 6)rtaF பதி ஆவர் க ள் அண்மையிற் குறிப்பிட்டமை, புதுக்கவிதை களின் அண்மைக்காலக் கூர்ப்பு நிலையினைக் காட்டுகின்றது,
sa

ஆரம்பக்காலத்திற் புதுக் கவிதைகளுடன் ஒட்டிப் பழக முடி யா மற் போனமைக்குக் காரணம், அவற்றிலே காணப் பட்ட பலவீனங்களாரும் , கள மற்ற காட்சிச் சித்திரிப்பும்,
நிஜவாழ்க்கையுடன்ஒட்டியுறவா
டாத சொல்வீச்சுக்களும் காணப் பட்டமை அடிப்படையான பல வீனங்களாகவுள்ளன. அவற்றி ரூல் பொருளும் வ டி வ மும் பொருந்தி இசைய முடியாத
நிலேயும், திச்குமுக்குப்படும் நிலை
யும் காணப்பட்டன.
அவற்றைச் சற்று ஆழமாக நோக்குவதற்கு, சஞ்சிகைகளும், பத்திரிகைகளும், வரும் கைவினையியல்புகள் பற்றி நோக்குதல் வேண்டும். படைப் பாற்றல் மிக்க ஒரு கலைஞன் கருத்தும், உணர்ச்சியுங், கற்ப னையுங் கலந்த உயிர்ப்புடைய இலக்கிய வடிவத்தை உண்டாக் குகின்றன். ஆனல் அந்த வடி வங்களையொத்த நகல்களைத் தயாரிக்கும் பண்புகளைப் பத்தி ரிகைகளும், சஞ்சிகைகளும் வளர்க்க முனைகின்றன. இத்த கைய பண்பு, கலைக்குப் பதிலா கக்  ைக வினை யியல்புகளையே வளர்க்கின்றன. ஸ் டா ர் " எழுத்தாளர்கள் psår uortti உருவங்களாக வைக்கப்பட்டு, அவர்களின் ஆக்கங்களை யாத்த படைப்புக்களைத் தயாரிக்கும் வினைத்திறன்கள் ஊக்குவிக்கப் ப டு கின்ற ன. sayı arqu iri 5 6ir கையாண்ட் சொற்கள், சொற் ருெடர்கள் போன்றவையும்
மூன் பின் யோசனையின்றிப் பின்
பற்றப்படும் பொழுதுக. நிஜ வாழ்க்கையுடன் ஒட்டியுறவா டாத பண் பு வளர்கின்றது. இத்தகைய தாக்குதல்கள் புதுக் சவிதைகளுக்கு மட்டு ம ன் றி ஏ ன ய கலையுருவங்களுக்கும் ஏற்படுகின்றன. சந்தை நிலை மைகளை நோக்கிய சஞ்சிகை
63
@al :;*? r† த் து
சொத்தாக்கும்
களின் தேவைகளுக்காக காம நெடியும் பூசப்படுகின்றன:
புதுக் கவிதையை நிராகரிப் போர் முன்வைக்கும் காரணங் களுள் அ த ன் உருக்காட்சிப் பண் பும் ஒன்ரு கம், உருவக அணி தமிழ் இலக்கியங்களுக்கு மிகப்பழையதாக இருத்தலைப் பலர் நுணுகி நோக்குவதில்&ல உருவக அணியின் கூர்ப்பு நிலை யாகவும், வளர்ச்சி நிலையாக வும் உருக்க இப் பண்புகள் தோன்றி வருகின்றன.
உருக்காட்சி, கருத்துக்களுக் குக் கல்யுருவங் கொடுக்கின் றது, புதுக்கவிதைகளிலே தோற் றுவிக்கப்படும் எதிர்பாராத நிபந்தனைப்பகடுகள் புதுமைக் குதுர கலிப்பைக் கொடுக்கின் றன. கருத்துக்களுக்கு உருவங் கொடுக்கும் உருக் காட்சிகள் கருத்துக்களைவிட மேலோங்கி நின்ருலோ, அல்லது ஏமாற்றி நின்றலோ, அவை நிலையில் இழிந்த பண்பைக் கொள்ளு கின்றன. விளங்காத உரு க் காட்சிகள் அறிவைத் தனிச் தனியுரிமைப் பாங்கு சொண்டவை பொருள் வேறுபடுத்தி இலாபம் சம்பா
“ nিthiufiltin ዘዞ"ካካሡ።ዞ።"ቫካከ, 'ዞዞ"ካባ።
சபா. ஜெயராசாவின்
புதுக் கவிதைத் தொகுப்பு
விலை ரூபா 4
இக் கவிதைத் தொகுதி உங்க
க்கு நேரடியாகக் கிடைக்க வண்டுமாக இருந்தால் நாலு ரூபாய்க்குக் காசுக் கட் ட அனுப்பி மல்லிகை யில் பெற்றுக் கொள்ளலாம்.
"ካዛtuህዞ"ዛዛነዛሠIቦ"ዛዛutዞዞ" "ዛካህuዞtዞ" "ዛዛዛuህዞ"ዞካumዞዞ።

Page 27
திக்க முயல்பவை.
உ ரு வ க் காட்சியென்பது உள்ளடக்கத் தின் எறிவாக இருத்தலினல், கலங்கிய உள்ளடக்கம், Թց: ணிக்க முடியாத உருக்காட்சி களே ஏற்படுத்தலையுங் gis [[Trear கின்முேம்,
சொற்களைக் குத் தாக
அடுக்குதலும், கற்பனை நவிர்ச்சி யுருவங்களுக்குக் கட்டுப்படுவ தும், நொடிகள் விடுவதும், உயிர்ப்பு மிக்க, மக்கள் மொழி யிலிருந்து வெகுதூரம் விலகி நிற்பதும், சொற்களை மயக்க வில்லைகளாகப் பயன்படுத்த எண்ணுதலும் புது க் கவி  ைத
களாக மாட்டா.
சொற்களைச் சிக்கனமாகக்  ைக யாண் டு, வானளாவிய் கருத்தை வருவித்தால், கவி தையின் பேரியல்புகளுள் ஒன் ருக விளங்குகின்றது எ ன் று கூறும் பொழுது, அதற்குரிய எடுத்துக் காட்டுகள் புதுக் கவி
தைகளிலேயே இன்று நிரம்பிக் காணப்படுகின்றன: இ  ைவ புதுக்கவிதையின் சாதனையை எடுத்துக் காட்டுகின்றன
புதுக்கவிதைகள் உருக்காட் சிகளின் வாயிலாக மனத்திரை யிலே பலவிதமான நாடகங் களை உருவாக்குகின்றன. ஒசை அலகுகள் முக்கியம் பெருமற் போகலாம். ஆனல் ஓசையை முற்றுக நிராகரிக்காது, தேவை நோக்கி மீள வலியுறுத்தியாகத் தழுவிக் கொள்ளலாம். ஏற்க னவே வரையறை செ ய் ய ப் பட்ட யாப்பின் கூறுகளை இழுத் தும், நெளித்தும். மடக்கியும், விரித்தும் - விடக்கூடிய ஆற்றல் புதுக்கவிதைகளுக்கேயுண்டு.
நவ கவிதைகள் சிந்தனைக் கும் கற்பனைக்கும் புதிய நிபந் தனப் பாடுகளைத் தருகின்றன. *கண்டறியாதன கண்டேன்" என்று டாடுவது நமது மரபு தானே. 喙·
தொலைபேசி: 35422
அச்சுக்கலே ஒரு அருமையான கலை அதை அற்புதமாகச் செய்வதே எமது வேலை
கொழும்பில் அற்புதமான அச்சக வேலைகளுக்கு எம்மை ஒரு தடவை அணுகுங்கள்.
நியூ கணேசன் பிரிண்டர்ஸ் 22. அப்துல் ஜப்பார் மாவத்தை, கெmழும்பு - 12
54

இந்திய சினிமா பற்றி ஒரு புத்தகம்
ஜி. ரெயின்ஸ்காயா
ஆழ்ந்த தேசிய உருவமும் உள்ளடக்கமும் கொண்ட கலை யாக இந்திய சினிமா வளர்ந்துன்ளது. 1930 ஆம் ஆண்டுகளில் சோவியத் ரசிகர்கள் இந்திய சினிமாவைக் கண்டபோது அது ரு விசேடக் கலை என்று அவர்களுக்குத் தோன்றியது. இந்திய தனித் தன்மையான அம்சங்களை அவர்கள் உடனே புரிந்து ஏற்றுக் கொண்டனர். நர்கிஸ் ராஜ்கபூர், பால்ராஜ் சாஹ்னி, பிமல் ராய் மற்றும் பிற இந்திய சினிமாக் கலைஞர் asar egy a ri scir Luft prfTL lig 6s ri.
இந்திய சினிமாவின்பால் சோவியத் ரசிகர்களின் உணர்ச் சிகளை ஒரு வெறி என்றே சொல்ல வேண்டும். ரசிகர்களின் அங்கீகாரத்தையும் மதிப்புமிக்க பாராட்டையும் இந்திய சினிமா முதன் முதலாகப் பெற்ற நாடு சோவியத் யூனியன் என்ற கூறு வதில் சிறிதும் தவறில்லை" என்ற சோபலேவ் எழுதுகிருர்,
இந்திய சினிமாத் துறை, நாட்டின் தற்கால கலாசார அம் சற்தின் ஒரு முக்கிய அம்சம் என்ற சோபலேவ் கருதுகிருர், இந்திய சினிமாவின் சகல போக்குகள் பற்றியும், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் அவர் ஆராய்கிருர், சத்யஜித்ரேயின் படைப்பாற்றல் பற்றியும், "கல்கத்தா சினிமாத் துன்ற” யின் சாதனைகள் பற்றியும், கேரள ப்டத் தயாரிப்பாளர்களின் படைப் புக்கள் பற்றியும், சென்னை மற்றும் பம்பாய் சினிமா ஸ்ரூடி யோக்கள் பற்றியும், அவர் விரிவாக எழுதியுள்ளார்.
"இந்திய சினிமாவில் ஆடல் பாடல்கள் நிரம்ப உள்ளன. தமது கவலைகளைச் சிறிது நேரம் மறக்க விரும்புவோர் மட்டு மின்றி, படிப்பாளிகளும், அறிவுத் துறையினரும் அவற்றை ரசிக் கின்றனர்” என்று சோபலேவ் எழுதுகிருர்,
இந்திய சினிமாவின் வளர்ச்சி பற்றிய அனுபவங்களும், அவற்றின் முக்கியத்துவமும், உலகம் முழுமைக்கும் பொதுவா னவை என்று இந்நூலாசிரியர் கூறுகிருர், காலனியாதிக்கத்தி லிருந்து விடுதலை பெற்ற இளம் நாடுகளது தேசிய கலாசாரங் களின் மறுமலர்ச்சியும் பரி பூரண வளர்ச்சியும், அந்த நாடு களுக்கு மிக முக்கியமானவை. எனினும் ஏகாதிபத்தியமானது அந்த நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத் இல் ஈடுபாடு காட்டாதது போலவே, அவற்றின் கலாசார சுதந் இரத்திலும் ஈடுபாடு காட்டவில்லை. எனவேதான் நியூயார்க், லண்டன் : பாரிஸ், டோக்கியோ சினிமா டெலிவிஷன் ஸ்ரூடி போக்களால் வழங்கப்படும் "சித்தாந்தச் செல்வத்தை வளர் முக நாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மேலை நாடு களில் இடையருத முழக்கம் எழுகிறது.
தகவல் போக்குவரத்துச் சாதனங்கள் உலகளாவிய முறை யில் வளர்ந்து வருகின்ற இவ்வேளையில், சினிமாக் கலைப் படைப்

Page 28
புக்கள் தமது தேசியத் தன்மையை இழந்து வருகின்றன என்று மேலைய சமூக இயலாளர்களும் விமர்சகர்களும் கூறுகின்றனர். இக்கூற்றுக்களைத் தனது சாதனைகள் மூலம் இந்தியா நிராகரித்து வருகிறது; எனவே இந்தியாவின் அனுபவம் முக்கியமானது.
"இந்திய சினிமாத் துறையானது ரசிகர்களே மட்டுமின்றி, ஆராய்ச்சியாளர்களையும் மிகவும் கவர்ந்து வருகிறது" என்ற இந்நூலின் ஆசிரியர் சோபலேவ் கூறுகிருர், 呼·
கூட்டுச் சேரா நாடுகளின் 6-வது மகாநாடு
w ஹவானு 'ஷலோ!
கூட்டுச் சேரா நாடுகளின் 6-வது உச்சகட்ட மாநாடு கியூபாவின் தலைநகரான ஹவானவில் கூடும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அதே சமயத்தில், கூட்டுச் சேரா இயக்கத்தைப் பிளக்கவும், அதன் ஏகாதிபத்திய - எதிர்ப்பு மற்றும் காலனியாதிக்க - எதிர்ப்பு முனையை மழுங்கடிக்கவும், கூட்டுச் சேரா நாடுகள் மற்றும் சோஷலிச கூட்டுச் சமுதாய நாடுகளிடையே மோதலை ஏற்படுத்தவும், சர்வதேச பிற்போக்குச் சக்திகள் தீவிரமாக
முயலுகின்றன. • r
கூட்டுச் சேரா இயக்கத்தின் மீதான பிரதான தாக்குதல், எப்போதும் மேலை நாடுகளிடமிருந்தே வருகிறது. புதிதாக விடு தலை பெற்ற நாடுகளின் உள்’ விவகாரங்களில் தலையிடவோ அல்லது ஒரு பூசலைத் தூண்டவோ சர்வதேச பிற்போக்குச் சக் திகள் முயலும் பொழுது, கூட்டுச் சேரா இயக்கத்தின் உறுப்பி ரர்கள் இச்செயல்களை உலக அரங்கில் மிக வன்மையாகக் கண் டிக்கின்றனர் என்பதை வரலாற்று அனுபவம் காட்டுகின்றது. எனவேதான், கூட்டுச் சேரா இயக்கத்தின் பால் ஏகாதிபத்திய வட்டாரங்கள் தாக்குதல் தொடுக்கின்றன; இன்றைய சர்வதேச உறவுகளின் அமைப்பில் மிக முக்கிய அம்சமாக விளங்கும் கூட் டுச் சேரா இயக்கத்தைப் பலவீனப்படுத்தவும், அதற்கு சோவி யத் - எதிர்ப்பு மற்றும் சோஷலிச - எதிர்ப்புத் தன்மையை அளிக்கவும் மேலை நாடுகள் எல்லா வகையிலும் முயலுகின்றன.
இத்தகைய செயல்களைப் பீகிங்கும் ஆதரிக்கிறது. கூட்டுச் சேரா இயக்கத்தைத் தனது அரசியல் விருப்பங்களுக்குக் கீழ்ப் படியச் செய்யும் நோக்குடன், இந்த இயக்கத்தில் ஊடுருவவும், வேரூன்றி நிற்கவும், கடந்த சில மாதங்களாகப் பீகிங் பெரு முயற்சி செய்து வருகிறது. V
சமாதானம், மக்களின் பந்தோபஸ்து, காலனியாதிக்கம், இனவெறி, இன ஒதுக்கல் ஆகியவற்றின் சகல தளங்களையும் இறுதியாக ஒழித்தல், சர்வதேச ஒத்துழைப்பைப் பரந்த அள வில் வளர்த்தல், சமத்துவமான மற்றும் நியாயமான அடிப் படையில் சர்வதேசப் பொருளாதார உறவுகளைப் புனரமைத் தல் என்னும் அயல்துறைக் கோட்பாடுகளின் அடிப்படையில்
56

கூட்டுச் சேரா நாடுகளுக்கும் சோஷலிச நாடுகளுக்கும் இடையே யறவுகள் வளரிந்து வருகின்றன.
விடுதலை பெற்ற இளம் நாடுகளின் அரசுரிமை அல்லது பற் தோபஸ்தைச் சர்வதேச பிற்போக்குச் சக்திகள் அச்சுறுத்தும் பொழுதெல்லாம். அந்த இளம் நாடுகளுக்குச் சோஷலிச கூட் டுச் சமுதாயம் உதவியுள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவிலுள்ள , 5 நாடுகளுச்கு, பரஸ்பர பொருளாதார உதவிக் கவுன்சில் (சி. எம். இ. ஏ.) நாடுகள், பொருளாதார, விஞ்ஞான, தொழில்நுட்ப உதவி அளித்து வருகின்றன. சி. எம். இ. ஏயின் ஒத்துழைப்புடன், தொழில் மற்றும் விவசாயத் துறை களில் 4, 0 0 திட்ட நிலையங்களை வளர்முக நாடுகள் கட்டியுள் ளன . அல்லது கட்டி வருகின்றன. வளர்முக நாடுகளைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் ஊழியர்களுக்குப் பல்வேறு துறைகளில் சி. எம். இ. ஏ. நாடுகள் பயிற்சி அளித்துள்ளன.
கூட்டுச் சேரா இயக்கத்தைத் தனது "கைப்பிடியில்" வைத் திருக்கச் சோவயத் யூனியன் விரும்புகிறது என்ற பிரசாரம் ஆதாரமற்றது மற்றும் அபாயகரமானது என்பதை, இவை அனைத்தும் நிரூபிக்கின்றன. வளர்முக நாடுகளுக்கும் சோஷலிச நாடுகளுக்கும் இடையே பிளவு உண்டுபண்ணை வேண்டும் என்பதே இந்தப் பிரசாரத்தின் நோக்கம்.
முழுச் சமத்துவம், பரஸ்பர மரியாதை, பயனுள்ள ஒத்து ழைப்பு, பரஸ்பரம் "உள் விவகாரங்களில் தலையிடாமை என்ற அடிப்படையில்தான் ஒவ்வொரு கூட்டுச் சேரா நாட்டுடனும், கூட்டுச் சேரா இயக்கத்துடனும், சோவியத் நாட்டின் உறவுகள் அமைந்துள்ளன. • *
* ரசாயனப் பொருட்கள் * வர்ணப் பூச்சுக்கள் * உபகரணப் பொருட்கள் எம்மிடம் நிதானமான விலையில் கிடைக்கும் யாழ்ப்பாணக் கமக்காரர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் புதிய இறக்குமதித் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யவேண்டிய - ள்ல்லாவித சாமான்களையும் இறக்குமதி செய்து தருவோம்
* வியாபாரிகள் தொடர்பு கொள்ளவும் *
உள்நாட்டு விளைபொருள் மொத்த கமிஷன் வியாபாரிகள்
ஹ"  ைசன் பிற தர் ஸ் 137, மலிபன் வீதி,
கொழும்பு - 11
தொலைபேசி: 20712
57

Page 29
சோவியத் முஸ்லிம்களின் வளமான வாழ்வு
இதோர் திரயணுேவ்ஸ்கி
புகழ் வெற்ற உஸ்பெக் நகரமாக புஹாராவில், தனிச் சிறப்பு வாய்ந்த கட்டடக் கலைச் சின்னங்கள், ஏராளமாக உள் ளன. இவை மிகுந்த கவனத்துடன் பேணிப் பாதுகாகச் பெறு கின்றன. இவற்றுள் பல. இஸ்லாமிய வரலாற்றுடன் நெருங் கிய தொடர்பு கொண்டவை.
எடுத்துக்காட்டாக, கல்யான் (பிஞரா) என்பது, எட்டு நூற் ருண்டுகளுக்கு மேல் புஹாராவில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின் றது முன்னுெரு காலத்தில் ஜும்மாவுக்கு (வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு) பாங்கு ஒலித்து முஸ்லிம்களை அழைக்கும் இட. மாக இருந்ததோடு, காவல் கோபுரமாகவும் இது விளங்கியது. 1580 - 1586 - ல் கட்டப்பெற்ற மீர் - அரப் - மதரஸா, ஜாமா முஸ்ஸித்தில் உள்ளது. இந்த முஸ்ஸித்தில் மேல் பகுதியையும், மிஞராவையும் ஒரு தாழ்வாரம் இணைக்கிறது.
மதரஸாவின் இயக்குநரான அப்துல்லாயேவ் பேசுகையில், மாணவர்கள் அங்கு ஏழாண்டுகள் பயில்வதாகக் கூறினர். ஒவ் வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாணவரும் இண்டர்வியூ" வுக் குப் பிறகு, நுழைவுத் தேர்வு எழுதுகிறர் திருக்குர் - ஆக்ன ஒப்புவித்தல், சோவியத் யூனியனின் வரலாறு மற்றும் பூகோ ளம் ஆகியவற்றின் தேர்வுகள் நடைபெறுகின்றன. "
இந்த மதரஸாவின் பாடத் திட்டத்தில், இருபது பொருள் கள் உள்ளன. திருக்குரி ஆன், (ஹகீள் நபிகிள் நாயகத்திள் போதனைகள்) முஸ்லீம் சட்டம், அரபு, உஸ்பெக், பாரசீக மொழிகள், சோவியத் யூனியனின் வரலாறு, சோவியத் அரசி யல் சட்டம் முதலியவற்றை மாணவர்கள் பயிலுகின்றனர்:
மதரஸாவில் அனுபவமிக்க ஆசிரியர்கள் பணியாற்றுகின்ற னர், மீர் - அரப் மதரஸாவில் பட்டம் பெற்றவர்களில் பெரும் பாலோர், தாஷ்கந்திலுள்ள முஸ்லீம் அகாடமியில் தமது அறிவை மேலும் அபிவிருத்தி செய்து கொண்டுள்ளனர். சிலர் அயல் நாட்டு உயர் கல்லி நிலையங்களில் பயின்றவர்கள். எடுத்துக்காட் டாக, இஸ்மாயின் ரெய்ஹானேவ், மொராக்கோவில் பயின்ற வர்; முஹ்தார் அப்துல்லாயேவ், தமக்களில் ஷரியத் துறையில் பட்டம் பெற்றவர். s w
இந்த மதரஸாவுக்கு அருகில் மற்ருெரு பிரபல மசூதி உள் ளது. தலைமைப் பொறுப்பாளராக அப்துஸ் ஸமதி ரஹிமோவ், "எமது மத நம்பிக்கைகளில், எனக்கோ, என் குழந்தைகளுக்கோ, பேரக் குழந்தைகளுக்கோ, அல்லது இதர முஸ்லீம்களுக்கோ எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப் பெறவில்லை" என்ருர் : அவரது மகன் கூட்டுறவுப் பள்ளி ஆசிரியர் அவரது பேரன், ஒரு பிரபல ஓவியர்,
58

தழும்புகள்
திறமிக் ஆலிம் அவர்களின்
உணர்ச்சிவசமான "ஹதீஸ்" பிர சங்கம் ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தது. பக்தகோடிகள் அனை வரும் அதி ல் ஒன்றிப்போய் லயித்திருந்தார்கள். வாஞெலி, முஸ்லிம் நிகழ்ச்சி மூலமாக nாத்திரமே இதுகாலவரையில் அவரின் பிரசங்கத்தைக் கேட்டு வந் த பலருக்கு அன்றுதான் அவரையும் அவர் பிரசங்கத் தையும் நேருக்குநேர் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருந்தது.
பள்ளிவாசலின் முற்றவெளி
பிரத்தியேகமான தகர அடைப் பால் அமைவு பெற்றிருந்தது. அதற்குள் அனைவரும் அமைதி யாக அமர்ந்திருந்து, அவதா னித்திருந்த காட்சி அலாதியாக விருந்தது. பிராந்திய ரீதியான "தப்லீஃ இஜ்திமா" வென்ருல், அப்பகுதியில் உள்ளடங்கும் ஊர் களிலிருந்து மாத்திரமல்ல நாட் டின் நாலா பக்கங்களிலுமிருந் தும் 'இஹ்வான்" கள் வருகை 5 rntn 65q5' trifesert 6Tsirer? ஒவ்வொரு கிராமத்தவர்களுக் கும் ஒவ்வொரு பகுதி ஒதுக்கப் பட்டு, ஊரின் பெயரும் அட் டையொன்றில் எழுதித் தொங்க
கொண்டிருந்தார்.
களையறியாமலேயே
VM
திக்குவல்லை - கமால்
4S/
விடப்பட்டிருந்தது. அவர்களுக் காக தற்காலிகமாக தண்ணிர் மலசலகூட சாப்பாட்டு ஏற் பாடுகளும் மேற்கொள்ளப்பட் டிருந்தன. س
பிரசங்கிகளுக்கான மேடை யில் அமர்ந்தபடி ஹா மி தி ஆலிம் தொடர்ந்து பேசி க் இ  ைட க் கிடை அடர்ந்த தனது தாடியை விரல்களால் கோதிவிட்டுக் கொண்டார். ரியூப் லைட்களின் பால் வெளிச்சம் அவர் முகதி தில் படர்ந்து, இன்னும் ஒளி வீச்சை ஏற்படுத்திக் கொண் டிருந்தது.
ஈமானின் பலவீனம், நபி (ஸல்) அவர்களின் எளிமை, இன்றைய முஸ்லிம்களின் நிலை. இப்படியெல்லாம். மூலாதார எடுகோள்களோடு அவரி பேசிக் கொண்டிருந்ததை, அமைதித் தவத்தோடு கேட்டுக் கொண்டி ருந்த சிலரின் கண்கள் அவர் கசிந்தன. தாங்கள் எவ்வளவு தூரம் இஸ் லாமியத்தை வி ட் டு த் தூர விலகிவிட்டோமே என்பதை நினே க்க அவர்களாலேயே

Page 30
ஆபொறுக்க இ ய ல லில் லேப் . Qumrəylib!
விஷாத் தொழுகையைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரமாக் நிகழ்ந்த ஹாமித் ஆலிமின் பிரசங்கம் முற்றுப் பெற்ற போதுதான் பலரின் கவனம் வேறுபக்கம் திரும்பி
g
*
நூற்றுக் கணக்காக வருகை தந்திருந்தவர்களின் வசதியை முன்னிட்டு, இரண்டு ரூபாய்க்கு SFT untOS வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந் தன. இதற்காக பள்ளிவாசலி லிருந்து சற்றுத் தள்ளி அமைந் திருந்த பள்ளிக்கூடம் கைகொ டுத்திருந்தது.
பின்னப்பட்ட தென்னுேலே கள் அமர்வாகத் த ரை யி ல் விரிக்கப்பட்டிருந்தன. அதிலே டிக்கட்டுகளைக் கொடுத்து ஆறு பேர் அமர்ந்ததும் ஒரு "சவன்" சோறு அவர்களுக்குச் சொந்த மாகிவிடும். இறைச்சிக் கறியும் கூட்டுக் கறியொன்றும் அதி லேயே வைக்கப்பட்டிருந்தன.
*ஹாமிக் ஆலிமின் பேச்சு எவ்வளவு அருமையாகவிருந் தது" ஒருவர் தனது அபிப்பிரா பத்தை வெளியிட்டார்.
அவரோடு அமர்ந்திருந்த சவன் உரித்தாளிகள் தங்களது ஆமோதிப்பை வெளிப்படுத்தி னர். அ  ைத த் தொடர்ந்து அவர்களுக்குள்ளேயே அறிமுகப் படலம் தொடர்ந்தது.
ஒருவர் ஹம்பாந்தோட்டை
இன்ஞெருவர் பக்கல்முல்லை, இருவர் மீயல்லை, ஏனேய இருவ ரும் கிழக்கு மாகாணத்தைச்
சேர்ந்த பாலமுனையும் ஒலுவி வயும் சேர்ந்தவர்கள், தொழில்
60
படுத்தி விடலாமே
வாப்ய்பு ரீதியாக அவர்களைப் பார்க்கும்போது இரு ஆசிரியர் கள், இரு கடைசி சிப்பந்திகள், மற்ற "இருவரும் அரச நிறுவ னச் சிற்றுாழியர்கள்.
அந்த அறுவரையும் மாத் திரமென்,ஹி அங்குள்ள அனைவ ரையுமே இப்படியிப்படி வகைப் ஆயினும் அல்லாஹ்வின் பாதையில் எண் ணம் வைத் துப் புறப்யட்டு இங்கு வந்து இப்படியாக ஒன்று
திரண்டிருநதனர்.
இஜ்திமா" (plgal 60 la தைத் தொடர்ந்து நாட்டின்
நாலாபுறங்களுக்கும் குழுக்குழு வாக் அவர்கள் "தப்லீஃ வேலை செய்யப் புறப்பட்டு விடுவார் களே!
"பிஸ்மில்லாஹ்”
அனைவரும் சாப்பிட ஆரம் பித்துவிட்டனர். தனித்தனியே தங்களுக்கு விருப்பமானபடி உண்டு பழகிய அவர்கள், ஒன்று
கலந்து ஒரே வகையான உண
வைப் பலதரப்பட்டவர்களும் உண்பதிலும் ஒரு சகோதரத்து வம் இழையோடுகின்றதல்லவா?
அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோர் க வன த் தைக் கவருமாப்போல் அந்த ஒலி எழுந்தது. அது மூத்த ஹாஜியாரின் பென்ஸ்காரின் ஒலிதானென்பது ஊரவர்களுக்கு மாத்திரந்தான்ே தெரியும் பின் ஆசனத் தி ல் அமர்ந்திருந்த ஹாமித் ஆலிமையும் சுமந்து கொண்டு அக்கார் மூத்த ஹாகி யாரின் பங்களா நோக்கி விரைந் தது; அங்குதான் அவருக்குச் சாப்பாட்டு ஏற்பாடு. ஹாஜி யார் வீட்டுச் சாப்பாடென்றல் виlbuот алт... ..., p
o

சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 15-00
(மலர் உட்பட) தனிப்பிரதி ، 1-079 -س இந்தியா, மலேசியா 20 -00
(தபாற் செலவு உட்பட)
இரவு பத்து மணிக்கெல் லாம் கூடாரத்திலும் பள்ளிச் சாலைகளிலுமாக அனைவரும் படுப்பதற்கு தயாராகிவிட்டார் கள். அடுத்தநாள் "சுபஹம' த்
தொழுகையோடு மூன்ருவது நாளாக "கிஜ்திமா தொடர் கிறல்லவா?
அவரவர்கள் கொண்டுவந்த கைப்பைகள்தான் பெரும்பா லும் அவர்களுக்குக் தலையணை யாக மாறின. சிலருக்குக் கை களே தலையணை. சில ருக கு போர்த்திக்கொள்ளப் போர் வைகள் கூடக் கிடையாது. அல்லாஹ்வின் வழியில் காலத் தைத் தியாகம் செய்ய வெளிக் கிட்டவ்ர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா?
நுளம்புகளுக்கு இரண்டொரு நாட்களாகப் பெரும் வேட்டை.
份及
அதன் கடிக்கு அடிகொடுக்காத வாறு விழிக்க அந்த மனித னுக்கு, தான் எங்கே? என்பது ஞாபகத்துக்கு வந்தது. அ ரத்தில் புறப்பட்ட் அவருக்கு போர்த்திக் கொள்ளப் Gunrtř வையொன்றுகூடக் கொண்டு வர முடியவில்லை. இரண்டு
வாரங்கவில் ஒன்று குளித்து
விட்டுப் போட்டது கொடியில் தொங் கி க் கொண்டிருந்தது வய்து மூப்பு அவருக்கு இன்னும் இர மத்  ைத க் கொடுத்தது* "யா அல்லாஹ்” என்றவாறு
மறுபக்கம் திரும்பிப் படுத்தார்.
முதுகுத்தோல் உரிக்கப்பட்டது - போல் வலித் தது. என்ன செய்ய, அவருக்கு வாய்த்தி ருந்த இடமும் அப்படிப்பட்டது தான்."முதுகுக்கு நேரே இரண்டு பாய்களின் இணைப்பீ.ம். விரல களால் மெதுவாக முதுகைத் தடவிப் பார்த்தார். தழும்புப் பள்ளம் ஆழம்ாகப் பதிந்திருந் தது. அந்த வேதனையினூடே
நபிகள் நாயகம் அவர் கள் எப்படிப்பட்ட படுக்கை யைப் பாவித்தார்களென்ருல்: வெறும் ஈத்தம் 2a Luri களாகும். அவர் விழித்தெழும் போது அதன் தழும்புகள் ஆப் படியே முதுகில் பதிந்திருக்கு மாம்! இவ்வளவு எளிமை அவர்
வாழ்வில் இருந்தது" இவ்வறு ஹர்மித் ஆலிம் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து
நிகழ்த் தி ய பிரசங்கப்பகுதி அவர் நினைவைத் தொட்டது அந்த வேளையிம் அந்த நினைவு 3விருக்குப் பெரிதும் ஆறுதல் அளித்தது. .. .1-W அதே நேரத்தில். ஹாமித் ஆலிமவர்கள். மூத்த ஹாஜியார் வீட்டு மேல் மாடிவில். Qasir e5à guasir மென்காற்றில். . . மெத்தையில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தார்.
குஷ ன்

Page 31
1970-க்குப் பின்
ஈழத்தில் நவீன கவிதை வளர்ச்சி.
சில குறிப்புக்கள்
இக் குறிப்புக்கள் விமர்ச னங்கள் அல்ல. சில தகவல்களை யும், கருத்துக்களையும் கூறத் தயாரிக்கப்பட்டவையே. இங்கு நவீன கவிதை என்று குறிப்பிட முற்படுகின்றவைகளில் புது க் கவிதைகள் வசன கவிதைகள், !ரபை மீறிய கவிதைகள் எல் லாமே அடங்கும். தமிழன்ப னின் தோணி வருகிறது" புதுக் கவிதைத் தொகுதியின் முன் னுரையில் கலாநிதி க. கையாச பதி அவர் க ள் கீழ்வருமாறு "உண்மையில் "வானம்பாடி" குழுவினரும் வேறு சிலரும்,
ஈழத்தியே முருகையன், சண்மு
கம் சிவலிங்கம், நுஃமான் முத லியோருமே தேவைக்கேற்ப வேறுபடும் ஓர் ஓசை நயத்தை பேச்சோசையின் அடிப்படையில் உருவாக்கிக் கொள்ள முயன்று வர் 'ருக்கின்றனர்" எ ன் று குறிப்பிட்டுள்ள கருத்தும் கவ ன த் தில் கொள்ளத்தக்கது. "இருபதாம் நூற்ருண்டு ஈழத்து தமிழ் இலக்கியம்" என்ற நூல் குறிப் பி ட் டு ஸ் ள து போல 1970-க்குப் பின்னர் எழுத்துக் கவிதை பெரும்பாலும் புதுக் கவிதையாகவே மாறிவிட்டது.
இக்கால கட்டத்தில் உண் டான அரசியல் இலக்கிய மாறு தல்கள், புத்திஜீவிகளின் சிந்த னைச் செயல்பாடு அனைத்தும் «A49 tu an - ʼ 19 aR) dä 6ä quA686éÄ)
அன்பு - ஜவஹர்ஷா
மேலோட்டமாக இலகுவானது என்று எண்ணப்பட்ட நவீன கவி  ைத ப் படைப்பில் இவரி களைக் கவனம் எடுக்க வைத் தது. இக் குறிப்பிட்ட ஒன்பது வருட கால எ ல் லை க்கு ஸ் வளர்ச்சி என்று கணிக்கும்போது நூற்றுக்கணக்கான வர்கள் இத் துறையில் ஈடுபட்டு வந்துள்ள Gar it. al at it&au G u m & g5 ' பற்றி கசப்பாக இருந்தாலும் பின்வரும் விடயம் சொல்ல வேண்டியதொன்றே. கடந்த அரசாங்கக் காலத்தில் முற் போக்குச் சிந்தனைகளைத் தூவிய இத் த கைய பெரும்பாலான கவிஞர்கள் இன்று மெளனமா
யும், தனிமனித உணர்வு விளம் பிகளாயும் ஆகியுள்ளனர். இக் கால கட்டத்தில் ஈழ த் தி ல் வெளியிடப்பட்ட நவீன கவி தைத் தொகுதிகள், சஞ்சிகை sără sau afll Gurrî,
திக்குவல்லே - க ம பா லி ன் "எலிக்கூடு”, மு. கனகராசனின்
“p *safr”, grunt. Gag? Luur nr Frr வின் "ஊர் வீதி", எம். ஏ. நுஃ Lprr 6aflar "strøm LontrfæElbtb பேரர்களும்", அன்பு ஜவஹர் ஷாவின் "காவிகளும் ஒட்டுண் ணிகளும்" நா. லோகேந்திர லிங்கத்தின் "போலிகள்", பூந கரி மரியதாஸின் "அறுவடை" மாகுலனின் "திறவுகோல்"
செந்தீரனின் விடிவு", தில்லைய
ge

டிச் செல்வனின் "சமுதாய வீதி
யிலே", மேமன் கவியின் "புக
ராகங்சள்", 'பேன. மனேகர வின் சுமைகள்", (lp giff ff முகைதீனின் "முத்து", ஈழத்து
நூனின் "நூன் கவிதைகள்", செள மினி - கோப்பாய் சிவம் ஆகியோரின் "கனவுப் பூக்கள் ஜி. எஸ். விஸ்வநாதனின் "குயில் வீணை", நல்லை - அமிழ்தனின் "செம்பருத்திகள்" இத் தொகுதி கள் அ னை த் தும் எழுதியவர்
களின் கவிதைகளைக் கொண்ட
னித் தொகுதிகளாகும். இவற் : ಸ್ಕಿ: கவிதைகளைக்  ெகா ண் டு தொகுக்கப்பட்ட பின் வரும் தொகுதிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அன்பு ஜவ ஹ ர் ஷா தொகுத்த "பொறிகள்", சரவ ணையூர் சுகந்தன் தொகுத்த சுவடுகள்", முல்லையூர் அஸ்வா, தொகுத்த "காலத்தின் குரல் கள்", கல் முனை முபாயக் தொகுத்த "வான வீதியிலே? அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூ ரியின் கனல்", இரத்தினபுரி க சில முகி ல் கலாமன்றத்தின் "விடிவின் வீணை ஆகிய தொகுப் புக்களைக் குறிப்பிடும் போது நவீன கவிதைக்காக அல்லது மிக அதிகமான நவீன கவிதை களைத் தாங் கி வெளிவந்த, வெளிவந்து இதழ்களைக் கவனித்தே ஆக வேண்டியுள்ளது. #pan೧೫೧೭ "அக்னி", ஏ. எம். ஏ. pa್ಲೆ? நவயுகம்", மேமன் கவியின் 'ஸப்னு தில்லையடிச்செல்வனின் *பொன்மடல்", இறைனேசனின்
* மின்னுெளி", நீள் கரைநம்பி - செந்தீரன் ஆகியோ ரின் க. லை, யோக
*க - வி - தை", ராசாவின் "வாஞேசை", கவின் கமல - கலைக்கமல் சகோதரர் களின் " கமலம்", புத் தளம் விடிவெள்ளிகளின் "விடிவெள்ளி"
தமிழக "ரன்" கவிதை ஏட்டின்
குறிப்பிடலாம்.
கட்டளையிட
கொண்டிருக்கும்
இலங்கை மலர் ஆகியவற்றைக்
இத் த ைக்ய வெளியீடுகள் எல்லாம் 5prւ0Fr னவை என்பதற்காக இங்கு குறிப்பிடப்படுகின்றவை அல்ல. ஒட்டு மொத்தமாக இக்காலக் கட்டத்தில் வெளியானவைஎன்ற ஒரே காரணத்திற்காகவே இவை பற்றிக் குறிப்பிட்டுள் ளேன். எனது பார்வைக்குக் கிடைக்காமல் இருந்தால் மட் டுமே வெளியான வேறு சில இருந்தால் அவை குறிப்பிடப் படாமல் இருக்கலாம்.
மேற்படி தொகுப்புக்கள் அனத்தையும் ஒட்டு ம்ொத்த மாக வாசித்தப்ோது பின்வரும் கருத்துக்கள் நினைவுக்கு வருகின்
றன. எஸ். வைதீஸ்வரன் “ கவி
தேயனுபவம் நல்ல கனவு காண் பது போல. நல்ல கனவுகளை "தனே மறந்த துயிலில் பார்க்கலாமே தவிர நினைத்த போது தோன்றி நிற்கும்படி முடியாது" என்று கூறியதும், கவிஞர் நா. காமரா சன் "தாஜ்மகாலும் ரொட்டித் துண்டும்" என்ற தொகுதியில் கூறியுள்ள பின்வரும் குறிப்பும் நினைவில் உள்ளன. 'நாடோடிப் பாடல்களும், பைபிளும், ஆண் டானின் காதல் கனவுக் கவி தைகளும், கவிதைகளின் அருவி யாக ஒடும் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களின் வார்த்தை சுக மும் எனது மனுேராஜ்யத்தின் கனவுப் பறவைகள்"
* கவிப்புள் விண்ணிலே வலம் வரலாம். கால்கள் மண்ணிலே மேலும் உறுதியாக நிற்கவேண் டும்" என்ற தமிழவனின் கருத் தும் திக்குவல்ல் எழுத்தாளர் சங்கம் எனது காவிகளும் ஒட் டுண்ணிகளும்" தொகுதி க்கு ஆய்வுரை நடத்தி எனக்களித்த பின்வரும் அறிவுரையும் இக் கால எழுத்துப் புதுக்கவிதை
6

Page 32
யாளருக்கும் நிறையப் பொருந் தும். அ. நல்ல புதுக் கவிதை களை நிறையப் படிக்க வேண்
டும் ஆ. எழுதிய கவிதைகளைப்
பலமுறை மீள்பார்வை செய்ய வேண்டும். இ. மரபுக் கவிதை கள் எழுதி கவித்துவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் ஆகிய இத்தகைய கருத்துக்க ளுடன் உள்ள உடன்பாடுகள் பற்றி ஆராயாது தன்மைகளை படும் "ஆராய்ந்தால் போது மானது.
இக்காலகட்டத்தில் நவீன
கவிதைகளின் படைப்பாளிகளில்
குறிப்பிடத்தக்கவர்களை குறிப் பிடாதுவிட்டால் இக்குறிப்புகள் அத்திவார்த்தை மறந்த காகித வீடாகிவிடும். நுஃமான், சண்முகம் சிவலிங்
கம், ஏ. ஐ. ச ஜெயபாலன்,
அ. யேகராசா, திக்குவல்லேகமால் மு. கனகராசன் மருதூர்க்கினி, கொத்தன் எம். எச், எம். சம்ஸ், அன்பு முகைதீன், பண் ணமத்துக் கவிராயர், எம். எச். எம். அஷ்ரப் இத்தகையவர் களை அவ்தானிக்கும் தன்மை லங்கையில் வெளியான, முஸ் * வெளியீடுகளையும் வாசிப்ப தா ல் தா କାଁy ஏற்படக்கூடும்
செத்தீரன்,
காரணம் என்னவெனில் சில
நல்ல கவிஞர்கள் தமது சமு தாய சூழலில் அல்லது சமய
ழலில் மட்டுமே படைப்பிலக்
இத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இது குறை நோக்காத நிறைவாகும். புதிய முயற்சி ளில் ஈடுபடும் ஈழவாணனின் அக்கினிப் பூக்களும்" சிறந்த கவிஞர்கள் பெயரில் அவர்
நாமம் இடம்பெருமைக்கு அவர்
தொடர்ந்தும் மரபுக் கவிஞராக இருக்கின்றமை strpreTuom Gib •
முருகையன்,
ஜெசுராசா.
மருதூ ர் க்,
"படிமம் என்பது உத்தியல்ல காட்சிய்னுவம்" என்பது வெங் கட் சாமிநாதனின் கருத்து. எழுத்தில் படிமக் கவிஞர் மேமன் கவியின் படைப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இவைகளை அவதானிக்கும்போது சொற் சிலம்பம் தெரிகிறது" ஏ. ஆர். எம். ஹளபீச, திக்குவல்லை - கமால் ஆகியோர் மீராவின் "கனவுகள் கற்பனைகள் காகி தங்கள்", மேத்தாவின் "கனவுப் பூக்கள்" போன்ற தாக்கங்க ளில், மன அவசங்களை வெளி யிட த் தொடங்கிவிட்டனர். பின்னேயவரின் ஆக்கங்சள் தர மானதாக இருந்தாலும் சாயல் தெரிகின்றது. முன்னையவர் சொற்களில் மயங்குகிருர்
ஈழத்து நவீன கவிதை வளர்ச்சி பற்றி விமர்சித்தும் குறிப்பிட்டும் உள்ள விமர் கர்களாகக் க. லா நி தி க ள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி திரு. மு. பூரீபதி, திரு. செ. யோகராசா, திரு. கே. எஸ் சிவகுமாரன், ஜனப். எம். ஏ. நுஃமான் ஆகியோரைக் குறிப்
பிடலாம். இத்தகைய பரிசோ
தனை முயற்சிக்கு களம் அமைப் பதில் முன்னணியில் நின்று இன்றையபிரபலதினசரிகள்கால நிர்ப்ப ந் த த் தால் மணிச் கவிதை" என்ருேரு நவீன கவி தைகளேப் பிரசுரிக்க வழிவகுத்த மல்லிகை" யை ம ற க் க முடி யுமா? மேலர்', 'அஞ்சலி , பூரணி", "அலை" இந்த இலக் இய சஞ்சிகைகளும் இத்துPை யில் கணிசமான அளவு பங் as T fòs உள்ளன்.
姆
64

- தொலைபோசி: 864 93
a al-Malalan ala-Marn ana
மல்லிகை
மணம் பரப்பும் பதினேந்தாம் ஆண்டின் நிறைவுக்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
நிர்மல் பிரிண்டர்ஸ்
த. பெ. இல. 1404
98, ஜம்பெற்ற வீதி,
கொழும்பு - 13.
~~~~-- جمے ہے ح۔۔۔۔۔۔۔۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔

Page 33
qSASASLSqS SSALSLASLLALLSSMSALSLALSLSSLSLSSLASLSSLSLSSLALLSSLSLSSLSLMLMLSSSqSLMALSMALLSMLASLLALSLSSAqSLLL AAAAAALSLSASSLLMAASSLLLLSLLAMLMAeESMALALALMLSSLMMALLSLLM ALASLS ...........
அச்சகத்தார்களுக்கும்
மற்றும் ஏனைய்ோ ர்களுக்கும்
தங்களுக்குத் தேவையான எல்லாவகை கடதாசி, கடதாசி, அட்டைகள் முதலியவைகளை மிக நியாயமான விலையில்
எம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
.. வெல்லம்பிட்டி.
கலா பேப்பர் டிரேட் ஸ்
306, அவிசாவளை வீதி,
-M.--NMMY\MWWY------ سخصصح"مخصبحصصبحميمي
 

SSSSSSSSSSSS ്.ം):):):
வானத்தைப் பார்த்து நிற் கும் பயிரைப் போன்று, புதிய ஆங்கிலப் படங்களுக்காக ஏங்கி நின்ற எமது ரசிகர்கள் மீது இவங்கை திரைப்படக் கூட்டுத் தாபனத்தின் க  ைடக் கண் பார்வை பட்டதாலோ என்னவோ
அண்மையில் சில படங்கள் இறக்
குமதி செய்யப்பட்டன. அவற் றில் கணிசமானவை ஃபேய்ப்" படங்கள் (பல அர்த்தங்களில்). பல விருதுகளைப் பெற்ற 'குயி லின் கூட்டிற்கு மேலாகப் பறந்த ஒன்று" இன்னும் திரையிடப்பட வில்லை. தணிக்கையாளரின் கத்
தரிக்கோல் அதை இன்னும் பதம்
பார்க்கவில்லையென்று கேள்வி. கென்கேசி என்ற அமெரிக்க எழுத்தாளனின் நா வ ல் தா ன் இத் திரைப்படமாகியது. நாவ லின் களம் மன நோயாளர் விடுதி ஒன்று, அமெரிக்காவிலிருந்து அண்மையில் வெளிவந்த நாவல் களி ல் குறிப்பிடத்தக்க இப் படைப்பு அம் மனநோயாளர் விடுதியை வெளியேயுள்ள முத லாளித்துவ உலகின் குறியீடாக மாற்றுகின்றது. முற்றிலும் தன் கூறமுக அமைந்த அந்நாவல்
திரைப்பித்தனின் M குறிப்பேட்டிலிருந்து
ஏ. ஜே. கனகரட்ணு
எவ்வாறு திரைப்படமாக்கப்பட் டிருக்கின்றது எனக் காண ஆவ லுற்றிருக்கும் எமது ஆசை எப்
போது நிறைவேறும்.
அண்மை இறக்குமதிக்ளில் ஒன்றுதான் யாழ்ப்பானத்தில் ச மீ பத் தி ல் திரையிடப்பட்ட "தொட்டப்பு . தொட்டப்பு இங்கு வருகை தரமுன்னரே,
அவரின் புகழ் பரவி விட்டது. மார்லன் பிராண்டோ ந்டிக்கும், விருதுகள் பல தட்டிக்கொண்ட படம் என்ற முன்கூட்டிய விளம் பரம் இதற்கோர் காரணம். இது வும் நாவலிலிருந்து உருவாகிய படம்தான். இந்நாவலை நான் வாசித்த போதிலும் நாவலாசிரி யர் மாரியோ பியுசாவே திரை நாடகத்தை எழுதினர் என்பதி லிருந்து இப்படம் நாவலை ஒட்டி யிருக்கின்றது என ஊ கி க்க இடமுண்டு.
சிசிலியிலிருந்து அமெரிக்கா வில் குடியேறியவர்கள் உருவாக் கிய "மாப்பியா" என்ற தாபனம் அங்கு வகிக்கும் பங்கு பகிரங்க இரகசியம். இரண்டாவது அர
6ዝ

Page 34
சாங்க்ம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அது கோலோச்சுகின் றது. பெரும் முதலாளித்துவ வணிக முறைப் t_irrøðöflu“)Gøv, கொலை, சூதாட்டம், போதைப் பொருள் விற்பனை ஆகியவற்றை தொழிலாய் அது நடாத்தி வரு கின்றது. இந்தப் பேரரசை ஆள் பவர்தான் தொட்டப்பு. அவர் இடுவதுதான் சட்டம், சிலவேளை களில் இத்தாபனத்திற்குள்ளே பிணக்குகள் தோன்றுவதுண்டு. தொட்டப்புக்கு உயிர் ஆபத்து நேரலாம், நேர்ந்துமிருக்கின்றது; முதலாளித்துவத்தின் தடையற்ற போட்டியின் தர்க்க நியதி இது தானே. தொட்டப்பு கொல்லப்
பட்டால், வல்லவனுகிய இன் னெருத்தன் அந்த இடத்தில் அமர்வான்; தொழில் வழமை
போல் நடக்கும்.
இத்தகைய வாழ்க்கைப் பின் னணின் யத்தான் இப்படம் கையா ளுகின்றது. பிரான்சில் கொப் போலாவின் நெறியாள்கையில் தொட்டப்புவினதும் அவரது குடும்பத்தினரதும் வாழ்க்கை சித் தரிக்கப்படுகின்றது. முதல் காட் சியே தொட்டப்புவின் (மார் லன் பிராண்டோ) அதிகார பலத் தையும், அவரது செல்வாக்கை யும் உணர்த்துகின்றது. தனது மகளைக் கற்பழித்தவர்கள் மீது வஞ்சம் தீர்க்க உதவ வேண்டும் எனச் சவப்பெட்டிக் கடைக் காரர் ஒருவர் - பின்னர் வரும் காட்சியில் இவர் யார் என்பது தெளிவா க் கப் படுகின்றது.  ைதொட்டப்புவை வேண்டுகின் முர். இக்காட்சி படமாக்கப் பட்ட முறையிலிருந்தே தொட் டப்புவின் அந்தஸ்து கட்புலப் பாணியிலே - அதாவது சினிமா வுக்கே உரித்தான "மொழியில்" நிறுவப்படுகின்றது. கொம்போ லாவின் நேர்த்தியான நெறி யாள்கைக்கு பல சான்றுகளைத் தரலாம். உதரரடி9த்திற்கு :கோயி
68
லிலே குழந்தைக்கு ஞானஸ்தா னம் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றது. தீடீரென 'கமெரா"
"மாபியா" வின் எதிரிகள் கொல்
காட்சிகளுக்குத் தாவி, கோயிலுக்குள் நுழை மீண்டும் தாவுகின்றது, கோயிலுக்குத் திரும்பு இவர்களது வாழ்க்கை
லப்படும் மீண்டும் கின்றது. மீண்டும் கின்றது.
யிலுள்ள கோர முரண்பாடுகள் கட்புலன் வழி யாக எமக்கு உணர்த்தப்படுகின்றன. உதார
ணத்துக்கு இன்னென்று: தொட் டப்பு தோட்டத்திலே சிறு பைய னுடன் விளையாடிக் கொண்டிருக் கின்ருர், சடுதியாக மயக்கமுற்று நிலத்திலே விழுகின்றர். பையன் ஒடிவிடுகிருன். "கமெரா' விழுந்து கிடக்கும் உருவத்தை அவதா
னித்தபடியே தரித்து நிற்கிறது:
சாவுமனி அடிக்கத் தொடங்கு கிறது, மூன்ருவது முறை மண் அடித்த பின்ன்ர்தான் கமெரா? சவக்காலைக் காட்சிக்குத் தாவு கிறது.
நேர்த்தியான நெறியாள்கை யும் உத்தி நுணுக்கமும் தான் திரைப்படம் பயக்கும் சுவை என் ருல் இவற்றுடன் நாம் திருப்தி 9 60 L - L வேண்டியதுதான். ஆளுல் ஏனைய கலைகளைப் போன்று திரைப்படமும் வாழ்க்கைத் தரி சனத்தை அளிப்பதால் இவற்று டன் நாம் நின்றுவிட முடியாது. இந்த அளவுகோலின்படி, தொட் டப்பு எந்தளவிற்குத் தேறுகிறது.
தொட்டப்புவும், அவரது குடும்பத்தினரும் எ ம்  ைம ப் போன்று பந்தபாசமுள்ளவர்க ளாகத்தான் காட்டப்படுகின்ற னர். ஆனல் அதே ஆட்கள் ஈவி ரக்கமற்ற கொலைஞர்களாகவும் அவ்வப்போது மாறுகின்றனர். நெறியாளரின் கலைநுணுக்கம் இந்தக் கொலைகளின் வயிற்றைக் பிரட்டும் கோரத்தன்மையை இரட்டிக்கச் செய்கின்றது. இதன் மூலம் இப் பலாத்கார வாழ்க்கை

மீது தான் கொண்டிருக்கும் வெறுப்பை நெறியாளர் ' புலப் படுத்துன்ருர் எனச் சிலர் வாதிட லாம். ஆனல் படத்தைப் பார்த் தபோது இத்தகைய உணர்வு எனக்கு ஏற்படவில்லை. மாருக், ஒருவகை அறவொழுக்க சூனிய வாதமே விரவியிருந்ததாக எனக் குப் பட்டது. இந்த வாழ்க்கை முறையிலுள்ள கோர முரண்பா டுகளை நெறியாளர் பிட்டுக் காட்டுகின்றர் என்பது உண்மை தான். ஆளுல் ஒன்றன் பின் ஒன் கக் கொலைகள் நடந்து முடி ன்றன, அவை ஒ ர ள விற்கு நியாயப்படுத்தக் கூடியவை என்ற தொனியும் எழுப்பப்படுகின்றது. எ ம து அருவருப்பு மறைந்து, இதெல்லாம் சர்வசாதாரணம் என்று ஏற்கும் மனப்பான்மை ஒருவகை அலட்சியம் தலைதுாக்கு கின்றது. "இந்தப் பலாத்கார வாழ்க்கையை நான் நிராகரிக்கின் றேன்" என நெறியாளர் அப் பட்டமான பிரசங்கம் செய்தி ருக்க வேண்டுமென நான் சொல்ல வில்லை. தனது உளப்பாங்கை நாகுக்காக வெளிப்படுத்துவதற்கு வழியிருந்தும் அவ்வாறு அவர் செய்யவில்லை. கொலைஞர்களை மனச்சாட்சி உறுத் துவதாக காட்ட முனைந்திருந்தால் அது படத்தின் வாழ்க்கைப் பகைப் புலத்திற்கு முரணுனதாய், யதார்த்தமற்றதாய் இருந்திருக் கும.
தொட்டப்புவின் இளைய மகன்  ைமக்க ல் ஆரம்பத்தில் உமாபியாவில் இனி வேலை இல்லை" என்ற உணர்வுள்ளவராகக் காட்
டப்படுகிருர், ஆனல் பின்னர் சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் ஈவிரக்கமற்றவணுக (மச்சானைக்
கொல்லுவிக்கும் காட்சி கோர மானது) மாறுகிருன். தொட்டப் புவின் மரணத்திற்குப் பின் இவனே புதிய தொட்டப்பு ஆகி
முன். இது இயல்பாகத்தான் படுகிறது. ஆனல் அவனது காதலி பின் ஊடாக நெறியாளர் தனது கண்ணுேட்டத்தை நுணுக்கமா கப் புலப் படுத்தியிருக்கலாம். அவள் வெளியாள். இறுதிக் கட் டங்களில், மைக்கலின் சகோதரி "என் கணவனைக்கொன்ற பாதகா" என மைக்கலை வையும்போது, அவள் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும்தான் நிற்கி ருள். "இது உண்மையா" எனப்
பின்னர் மைக்கலிடம் கேட்கி ருள். "அதெல்லாம் உனக்குத் தேவையில்லை" என முதலில்
ஆத்திரப்பட்டு கத்தும் மைக்கல், பின் "அது உண்பையில்லை" எனக் காதலிக்குப் பொய் சொல்லுகி முன். இந்தப் பொய்யை அவ ளும் ஏற்று சமாதானமடைகிருள்,
காதலியின் ஐய உணர்வுகளை வளர்த்திருப்பின், அவளுடைய உணர்வு ஊடாக நெறியாளர்
தனது நிலைப்பாட்டை நுட்பமா கத் தெளிவுபடுத்தியிருக்கலாம். அது இயல்பாகவும் இருந்திருக் கும். ஆனல் மாருக அவளுடன் சேர்ந்து நாமும் இப் பலாத் காரத்தை ஏற்கும்படி செய்து விடுகிருர் அவர். கலை நுட்பம் எமது உணர்வுச் செவ்வி மரத்துப் போவதற்கே வழிகோலுகின்றது.
மேற்கத்திய திரைப்படங் களிலே காணப்படும் பலாத்கார மும் பாலியல் கோணல்களும் ஏற் படுத்தியுள்ள ஆபத்தான விளைவு கள் பற்றிப் போதிய சான்றுகள் ஆய்வாளரால் சேகரிக்கப்பட்டுள் ளன. உத்தி நேர்த்திகளில் சிக் குண்டு மயங்காதவர்களுக்கு, ஒரு கலைப்படைப்பை முழுமையாக நோக்குபவர்களுக்கு, தொட்டப் புவின் கலைநுட்பம் என்ற முக மூடிக்குப் பின்னல் உள்ள பயங் கரச் சீரழிவு புலப்படும். 啤
99

Page 35
፵; " ̇ (፩'} G፵gm இயக்கமும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு உள்ளடக்கமும்
கூட்டுச் சேரா நாடுகளின் 6-வது உச்சகட்ட ம்ாநாடு இன் ம்ை ஒரு மாத காலத்திற்குள் ஹவானவில் நடைபெற இருக் கிறது. இதற்கு முந்திய கொழும்பு மாநாட்டிற்குப் பிறகு நடை பெற்ற பில நிகழ்ச்சிக்ள், புதிதாக விடுதலை பெற்று வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் சுமார் 90 நாடுகள் தமது ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் காலனியாதிக்க - எதிர்ப்புத் தன்மையை நீடிக் கின்றன என்பதற்குச் சான்ருகும். சமாதானத்தை வலுப்படுத்து வதிலும், சமாதான சகவாழ்வுக் கோட்பாடுகளை உறுதிப்படுத்தி நாடுகளிடையே பரந்த அளவில் ஒத்துழைப்பை வளர்ப்பதிலும், இது ஆக்க பூர்வமான பங்காற்றுகிறது.
எனினும் கூட்டுச் சேரா இயக்கத்தைச் சேர்ந்த நாடுக்ள், தமது ஒற்றுமையைப் பேண்வும், இயக்கத்தின் ஏகாதிபத்திய - எதிர்ப்பு மற்றும் காலனியாதிகக - எதிர்ப்பு அடிப்படைகளை வலுப்படுத்த வும், கணிசமாக முயல வேண்டும்.
கூட்டுச் சேரா இயக்கத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க வும் தனது மேலாதிக்க நோக்கங்களுக்கேற்ப இந்த இயக்கத்தின் திசை வழியை மாற்றவும், கடந்த சில மாதங்களாகப் பீ கிங் முயன்று வருகிறது. ஜகர்தாவிலிருந்து வெளிவரும் 'இந்தோனேஷி யன் அப்சர்வர்” என்ற பத்திரிகை பின்வருமாறு எழுதுகிறது: கூட்டுச் சேரா இயக்கத்தில் உறுப்பினராக இல்லாத சீனு, கூட்டுச் சேரா நாடுகள் மீது செலுத்த இடையருது முயலுகி றது. கூட்டுச் சேரா நாடுகளின் அணியில் ஊடுருவவும் அது பெரு முயற்சி செய்கிறது. பிற நாடுகளின் உள் விவகாரங்களில் சீனவின் அப்பட்டமான த்லையீடும், சமாதானம், பதற்றத் தணிவை வலுப் படுத்துதல், பூரணமான உலகளாவிய படைக் குறைப்பு என்னும் முக்கிய பிரச்னைகள் விஷயத்தில் பீகிங்கின் முட்டுககட்டை நிலை யும், கூட்டுச்சேரா இயக்கத்தின் அடிப்படைக் கருத்துக்களுக்கு முரணுனவை ஆகும்.
கருத்து வேற்றுமைகள் இருப்பினும், பல பிரச்னைகள் சம்பந்த மாகக் கூட்டுச் சேரா நாடுகள் ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளன என்பதை கொழும்பு மாநாடு எடுத்துக் காட்டியது. ப த நிற் ற த் தணிவுப் போக்கு வளர்ந்து வருதல், ஏகாதிபத்தியம் மற்றும் கால னியாதிக்கத்தின் பலம் குன்றி வருதல், "சென்டோ? ராணுவக் கூட்டணியின் வீழ்ச்சி, இவை குறித்து மனநிறைவு கொள்வதாக கொழும்பு மாநாட்டி இறுதி அறிக்கை தெரிவிக்கிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கை நீடிப்பதாலும், இந்து மாகடலின் ஐந்தா வது கப்பற்படையை நிறுவ அமெரிக்கா தீர்மானித்திருப்பதாலும், அரபுக் கடலில் அமெரிக்க ராணுவத்தின் நடமாட்டத்தாலும் சமா கான லட்சியத்திற்கு அபாயம் உண்டாகிறது என்பதை அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. "
எனவே, சர்வதேச அரங்கத்தில் சோஷலிச நாடுகளும் கூட்டுச் சேரா நாடுகளும் ஆக்கபூர்வமாக ஒத்துழைக்க முடிகிறது. இந்த ஒத்துழைப்பு, உலக அரங்கில் ஒரு முக்கிய அம்சமாகும். *
70

க, செல்வரத்தினம்
ஈழத்தமிழ் நாடக உலகு
G。 மெளனகுரு
மத்திய தர வகுப்பினரின் வருகையுடன் ஈழத்து நாடக வரலாற்றிலே நவீன நாடக மரபு உருவாகின்றது. தமிழ் நாட்டிலே பம்மல் சம்பந்தமுதலியார் வகித்த இடத்தினை ஈழத்தில் கலையரசு சொர்ணலிங்கம் பெறுகிருர். 1910-ஆம் , ஆண்டு தொடக்கம் 50 வருட காலம் ஈழத்து நாடக வரலாற்றில் கலையரசு வகித்த பங்கு குறிப்பிடத் தக்கது. இக் காலகட்டத்தில் ஈழத்து நாடக உலகோடு தொடர் புடைய அனைவரும் கலையரசின் நாடகக் குழுவில் இருந்த வர்களாக அ ல் ல து அவரால் கவரப்பட்டவர்களாகவே க்ாணப்படுகின்றனர். க. செல்வரத்தினம் அவர்கள் கலையர
சோடு சேர்ந்து நடித்தவர்,
பட்டவர்.
கலையரசினுல் உருவாக்கப்
ーマ
"திரு. செல்வரத்தினம் அவர் கள் அ ன் று தொடக்க ம் தொடர்ந்து என்னுடன் தடித்து வருகிருர், ஹாசிய நடிப்பில் இணையற்றவர். ஹாசியமாயிருந் தாலும் அவருன்டய நடிப்பில் கருத்து நிறைந்திருக்கும். "வழி தெரிந்தது என்னும் நாடகத்தில் அவர் உடையாராக நடித்ததை எவரும் மறக்க மாட்டார்கள். அவர் ஒர் இயற்கையான குண
சித்திர நடிகர். தன்னுடன் நடிப்
பவர்களுக்கு உற்சாகமூட்டி நன் முக நடிக்கச் செய்வார்!"
*ஈழத்தில் நாடகமும் நானும் என்ற தமது நூலிலே கலையரசு சொர்ணலிங்கம் நடிகர் க. செல்வ ரத்தினம் அவர்களைப்பற்றி மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கலையரசின் நடிப்புப் பண்ணை யிலே வளர்ந்து, பின்னர் தனக் கென ஒரு பாணியை உருவாக்கி யாழ்ப்பாண நாடக உ ல கி ல்

Page 36
'' (Namis)á செல்வரத்தினம் i 9 கடிக் ) பெயரைப் பெற்று விட்ட தி, கணபதிப்பிள்ளைக செல்வ
ரத் 1.ணத்தினை நான் கண்டு க ை,த்தபோது ஒரு குறிப்பிட்ட காலத்து நாடக உலகு பற்றிய விபரங்களை விஸ்தாரமாக்ப் பெற முடிந்தது.
53 வயதுடைய திரு. செல்வ ரத்தினம் அவர்கள் கிராம சேவ கராகக் கடமை புரிகின்றர். திருநெல்வேலியில் வசிக்கின்ருர், 1940 - ஆம் ஆண்டு கொழும்பு சென்ற் பெனடிக்ற் பாடசாலை யில் பயின்ற காலத்தில் தமது 14 வயதில் மேடையேறியவர் இன்றுவரை நடித்துக் கொண்டி ருக்கிறர். இவரது கடைசி நாட கம் 1970 -இல் மேடையேறிய "அன்னத்துக்கு அரோஹரா". 36 வருட மேடை அனுபவமுள்ள திரு. செல்வரத்தினத்தின் குரல் இன்றும் உரையாடும் பொழுது
கணிரென்று சுத்தமாக ஒலிக் கிறது.
சிறு வயதிலே கொழும்பு
சென்ற் பெனடிக்ற் பாடசாலை யில் முதல் ம்ேடையேற்றத்தின் பின் யாழ்ப்பாணம் இந்துக்கல் லூரி நாடகங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். படித்த மக்களி டையே கலையரசு நாடக மரபு செல்வாக்குற்று வளர்ந்த கால மும் இதுவேயாகும். கலையரசின் நாடகங்களைப் பார்த்து அவர் மீது ஒர் ஏகலைவ மதிப்பு வைத் திருந்த திரு. செல்வரத்தினம் அவர்கள், கலையரசுடன் 1945ல் தொடர்பு கொண்டார். இதனல் 1946 ல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கார்ணிவெலில் கலையரசு மேடையிட்ட வேதாள உலகம், சந்திரஹரி, மனேஹரா ஆகிய நாடகங்களில் சிறு பாத்திரங்களில் நடிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இவருடன் இந்நாடகத்தில் நடித்த தர்களுள் பிரம்மபூரீ மணிபாகவ தர் (சுவாமிநாதத் தம்பிரான்),
வர்களே,. ஏ. ரி.
நல்லூர் சிவன்கோவில் அதிபர் பிரம்மபூரீ இரத்தினக் கைலாச நாதக் குருக்கள், ஆசிரியர் கணக சபாபதி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
இதே காலத்தில் இவர் பர மேஸ்வராக் கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்தார். சட் டோபாத்யாரின் "சவப்பெட்டி", இப்சனின் "நிழல்கள்" ஆகிய நாடகங்களை கலையரசு இவர்க ளுக்கு இங்கு பழக்கினர். பரமேஸ் வரா ட்ரமெற்ரிக் சொசைட்டி ஆரம்பித்ததும் இக் காலகட்டத் திலேயே. இதிலிருந்து உருவான பொன்னுத் துரை, ஏழாலை செல்லத்துரை ஆகியவர்கள்.
திரு. செல்வரத்தினம் அவர் களுக்கு நாடகம் நடிக்க வீட்டார் ஆரம்பத்தில் அனுமதிக்கவில்லை. நாடகம் பற்றிய பெரியவர்களின் கணிப்பீடு அன்று அப்படி இருந் தது. நாடகத்தில் ந டி ப் பது அன்று தரக்குறைவாகவும் கணிக் கப்பட்டது. எனினும் கலையரசு சொர்ணலிங்கம் செல்வரத்தினத் தின் பாதுகாவலர்களுடன் பேசி நாடகத்தில் ந டி க் க அனுமதி பெற்ருர். அக்காலகட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து கலையர சின் ஊரான நவாலிக்கு நடை யிற் சென்று ஒத்திகை பார்த்த காலங்களைச் செல்வரத்தினம் பரவசமுடன் வர்ணித்த போது இன்று ஒத்திகை அதிகம் இன்றி மேடையேறும் நாடகங்கள் பல என் ஞாபகத்திற்கு வந்தன. . مع
கொழும்பில் லங்கா சுபேது (விலாச சபை கலையரசு சொர்ை விங்கத்தின் உதவியுடன் , 913 ல் ஆரம்பமானது நாடக ஆர்வலர் கள் அறிந்த செய்தி. இக் கால கட்டத்திலேதான் டவர் ஹாலில் சிங்க ளக் கலைஞர்களும் இதே முறையான நாடகங்களைச்”ஒ; கள நாடக உலகிலும் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தனர். இத்
73

கள மக்கள் வாழும் நாட்டுப் பு:ங்களில் அவர்களது கோலம், )ொக்கரி நாடகம் என்ற கூத் துக்களே பிரதானம் பெற்றிருந் தன. இத்தகைய புது நாடகங் கள் பாமர ஜனங்களிடம் செல்ல வில்லை, தமிழ் நாடக உலகும் அன்று ஈழத் தி ல் இவ்வாறே இருந்தது.
கலையரசின் நவீன நாடகங் களும் படித்த மத்தியதர வர்க் கத்தினரிடையே மாத்திரம்தான் அதிக செல்வாக்குப் பெற்றிருந் தன. தமிழ் மக்கள் வாழ்ந்த கிராபப்புறங்களில் , கூத்துக்களே பிரதானமான நாடக் வடிவங்க ளாயிருந்தன.
1954-இல் மானிப்பாய் ஒறி யன்ற் றிக்றியேஷன் கிளப் உரு
வாக்கப்பட்ட பின்னர் கலையரசு
யாழ்ப்பாணத்திலும் தமது நாட கங்களைப் பரப்ப முயன்றர்.
இதுபற்றி நான் செல்வரத்
தினத்திடம் கேட்டபோது அவர் கூறிய தகவல் பிரயோசனம்ா னதாயிருந்தது. தங்களுடைய
பல நாடகங்கள் பட்டினங்களிலே தான் மேடையேறினவாம், தெல் லிப்பழை யூனியன் கல்லூரி, ஹாட்லி கல்லூரி, இளவாலை சென் கென்றில் கல்லூரி, சென் ஜோன்ஸ் கல்லூரி போன்ற கிறித் தவப் பாடசாலைக்ள் தமது நாட கங்களுக்குப் பேராதரவு தந்தன வாம். சேக்ஸ்பியர் மரபில் வந்த நாடகங்களைத் தமிழில் காண ஆங்கிலம் கற்ற இவ்வுயர் குழாத் தினர் விரும்பியமையே இதற் கான காரணம் என்று கூறிய செல்வரத்தினம் கூற்றில் நவீன நாடகத்திற்கும் மத்தியதர வர்க் கத்தினருக்குமுள்ள தொடர்பு புலனுகின்றதல்லவா? 1 9 4, 5 தொடக்கம் 19) 5 வரை மானிப் பாய் ஒறியன்ற் றிக்றியேசன் கிளப், கலையரசு கொழும்பில் நடத்திய பம்மல் சம்பந்தமுதலி
யாரின் நாடகங்களையே மேடை
யேற்றியது. அந்த நாடகங்களில் எல்லாம் செல்வரத்தினம் பங்கு கொண்டார். அவருடன் நடித்த லேட் காக்கா சின்னத்துரை, சாவகச்சேரி வீரசிங்கம், நெல்லி யடி வீரசிங்கம் ஆகியோரை செல்வரத்தினம் ஒருகணம் நினைவு கூர்ந்தார். 94 க்குப் பிறகு பேராசிரியர் கணபதிப்பிள்ளையின்
பாணியிலமைந்த யாழ்ப்பாணப்
பேச்சு வழக்குடைய தமிழ் நாட கங் க் ஸ் செல்வாக்குற்றன.
956 க்குப் பிறகு மானிப்பாய் ஒறியன்ற் றிகிறியேசன் கிளப்பி னரும் பம்ம்லின் பழைய நாட கங்களைக் கைவிட்டுப் புதிய
சமூக நாடகங்களே ம்ேடையிட
ஆரம்பித்தனர். 1956 இல் இவர் கள் பேராசிரியர் கணபதிப்பிள் ளையின் "உடையார் மிடுக்கினை"
மேடையேற்றினர். அதில் செல்வ
ரத்தினம் உடையாராக நடித் தார். பேராசிரியர் கணபதிப் பிள்ளை அந் நா ட கத்  ைத ப் பார்த்துவிட்டு "நான் படைத்த உடையாரைக் கண்டேன்" என்று பாராட்டிய நிகழ்ச்சியைப் பெரு மையோடு நினைவு கூருகிருர் செல்வரத்தினம். இப் பாத்திரத் தினை ஏற்று பல்கலைக் கழகத்தில் சிறப்பாக நடித்தவர் கலாநிதி கா. சிவத்தம்பியாவர்.
இவ்வண்ணம் கலையரசு மர பில் வளர்ந்தாலும், பேராசிரியர்
கணபதிப்பிள்ளை மரபில் கால் ஊன்றியவராகவும் செல்வரத்தி னம் காணப்படுகிருர், இது
செல்வரத்தினத்திற்கு மாத்திரம் உரிய ஒரு பண்பல்ல. 1951 களில் தமிழ் நாடக உலகில் ஒரு மாற் றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பேச்சு மொழியில் மக்கள் பிரச் சனைகளை மையமாகக் கொண்டு நாடகங்கள் எழத் தொடங்கின. பல்கலைக் கழகமே இதன் விளை 6)aviorru îlbp. G | I r rr 9) fi u fi கணபதிப்பிள்ளையே இதன் முன் ஞே டி யாவர். அவரைத்
73

Page 37
WMV Ara AurArt MMNMMMNMr. Mr MMM MMM Mr Mr.
தொடர்ந்து அ. ந. கந்தசாமி முத்துலிங்கம் சொக்கன் முதலி யோர் இத்துறையிலுழைத்தனர். கலையரசு மரபில் வந்த பலர் பேராசிரியர் மரபு நாடகங்களி அம் நடிக்க விரும்பினர். செல்வ ரத்தினமும் அதற்கு ஒரு உதா ரணம.
சாதாரண மக்களின் பேச்சு வழக்கில் அவர்கள் பிரச்சனையை யொட்டிப் பேராசிரியர் போன் ருேர் நாடகம் எழுதிய இக்கால கட்டத்திலேதான் சிங்கள நாடக உலகில் மொழிபெயர்ப்புநாடகங் மெல்ல மெல்லச் சிங்கள நாடக உலகை ஆக்கிரமிக்கத் தொடங் கின. தமிழ் - சிங்கள நாடகங் கள் கூத்தில் ஆரம்பமாகி, நவீன
நாடகமரபுக்கூடாக ஒன் ரு சு வளர்ந்தாலும் இக்காலகட்டத் திலேதான் சிங்கள நாடக உல
கில் மொழி பெயர்ப்புகள் அதிக மாகவும், நமது நாடக உலகில் சொந்த ஆக்கம் அதிகமாகவும் பெற்று இரு இளைப் பட த் தொடங்கின. இதன் பாதிப்பு இரு நாடக உலகையும் தாக்கி யுள்ளது.
மானிப்பாய் ஒரியன் ற் றிகிறியேசன் கிளப்பினர் "உடை யார் மிடுக்கைத் தொடர்ந்து செல்வரத்தினம் எழுதிய வழி தெரிந்தது, நடராஜன் ஆகிய நாடகங்களையும், குழந்தை சண்முகலிங்கம் எழுதிய லட்சம், தாலியைக் கட்டு ஆகிய நாட
கங்களையும் மேடையேற்றினர்.
இந் நாடகங்கள் யாவும் சமூ சுக் கிண்டலுள்ளநாடகங்களா கவே யமைந்தன. சங்கக்கடை. ஊழல்கள், குலப்பெருமை பணப் பெருமை கொண்டு பெரியவர்க ளாக நடிக்கும் போலி வேடதாரி கள், சீதனக் கொடுமை ஆகிய வற்றை இவை அங்கத வடிவில் சாடின. செல்வரத்தினம் இந் நாடகங்களில் முக்கிய பங்கேற் ருர். இவருடன் ரி. ரகுநாதன் (ஆச்சி), ஏ. ரகுநாதன், குழந்தை சண்முகலிங்கம், மகேஸ்வரன், அரஸ்கோ ரி. ராஜலிங்கம் ஆகி யோர் நடித்தனர்.
இக்காலகட்டத்தில் இவரும் மறைந்த 'சான" வும் சேர்ந்து நகைச்சுவை நிகழ்ச்சிகளை அளிக்க ஆரம்பித்தனர். 'நந்தன் ஆர்?", சிங்கப்பூர் போய் வந்த அம்பட் டன், முருகேசு புருேக்கர்" என் பன போன்ற பல துணு க் கு
களே மேடையேற்றினர். சாதா ரண மக்கள் மத்தியில் இவை பெரும் செல்வாக்குட் பெற்றன.
அன்ருடப் பிரச்சனைகள் மேடை யில் மக்கள் பேச்சு வழக்கில் பேசப்படுகையில் ஏற்படும் கல கலப்புணர்வு இத்தகைய துணுக் குகளில் நடிக்கும் நடிகர்களுக்கும்  ா ர் வையாளர்களுக்குமிடையே ஒரு நெருக்கமான உறவை ஏற் படுத்தின. இத்தகைய துணுக் குகள் யாழ்ப்பாண B5 FT L - i; மேடையை வெகுவாக ஆக்கிர மித்தன. செல்வரத்தினம் இதில் ஈடும் எடுப்புமின்றித் திகழ்ந்தார். கொமிக் செல்வரத்தினம் என்ற பெயரும் பெற்ருர், சானவிற்குப்
7Ꮂ
 

பிறகு செல்வரத்தினத்தின் பார்ட் னராகத் திகழ்ந்தவர் குழந்தை சண்முகலிங்கமாவர். கலை விழாக் களிலும், கார்ணிவெல்களிலும் மக்கள் மத்தியில் இத்தகைய உரையாடல்கள் மிகுந்த துணுக்கு நாடகங்கள, பைப் பெற்றன. நடிக்கின்ற இரு வருடைய சாமர்த்தியத்திலேயே இத்துணுக்கு நாடகங்கள் தங்கி இருந்தன.
கொடுத்து வாங்கு த ல்" என்று ஒரு வார்த்தைப் பிரயோ கத்தை செல்வரத்தினம் இதற்கு உபயோகித்தார். ஒருவர் ஒரு விட்யம் கூற மற்றவர் அதற்குப் பதிலிறுப்பதும், மற்றவர் ஒன்று கூற அதற்கு இவர் ஞாயம் கூறு வதுமாக இவ்வுரையாடல் அமை யும். தன்னேடு நடித்த சான வும், குழந்தை சண்முகலிங்கமும் கொடுத்து வாங்கிவதில் மிகவும் சமர்த்தர்கள் என்று செல்வரத் தினம் குறிப்பிட்டார். வாய்ச் சாதுரியமும், வாதத்திறமையும், நகைச்சுவையுமே இதன் அத்தி வாரம்.
இன்று இத்தகைய துணுக் குகளில் ஆபாசமே மிஞ்சி நிற்ப தாகக் கவலைப்பட்ட செல்வரத் தினம், தமது காலத்தில் தாம் அன்ருடச் சமூகக் கேவலங்களை எவ்வாறு கிண்டல் செய்தார் என்பதையும் விளக்கினர்.
இவர்களுக்குப் பிறகு இத் தகைய துணுக்குகளைச் செய்பவ ராக அச்சுவேலி ராஜரட்ணம் திகழ்கிருர், நாடக வடிவத்திற் குள் இத்துணுக்குகள் அடங்கா விடினும் தமிழ் நாடக வளர்ச் சிப் போக்கில் இவையும் ஒரு கிளைப்போக்கு என்பதை யாரும் மறுக்க முடியாது. 1950 - க ளில் இ ல ங் கை வானெலியில் நாடகத் தயாரிப்பாளராக இருந்த
செல்வரத்தினம் அவர்கள் கலா
நிதி சு. வித்தியானந்தன் தலை மையில் இருந்த கலைக்கழக 5ft.
பெரும் வரவேற்
கக் குழுவில் ஏறக்குறைய பத்து வருடங்கள் உறுப்பினராக இருந் திருக்கிழுர், கொக்குவில் இந்துக் கல்லூரியில் என். எஸ். கிருஷ் ணன் 1948 இல் வந்து 50 - க்கு 80 நாடகம் ஆடியபோது இவ ரும் சாளுவும் அந்நாடகத்தில் நாடோடிகளாக நடித்திருக்கிருர் ୩:ଙir. B, nr 6 என். ரத்தினம், ரி, எஸ். துரைராஜ ஆகிய பழம் பெரும் நடிகர்கள் ஈழம் வத்த போது அவர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறர். விளம்ப்ரத்தை விரும்பாத இவருடைய கலைச் சேவையைப் பாராட்டி 61-இல் கலாநிதி எச். டபுள்யு தம்பையா அவர்கள் இவருக்குப் Gର Littଙt னடை போர்த்திக் கெளரவித் தmர்.
கலையரசு சொர்ணலிங்கத் தைக் "கிழவன்” என்று அன் போடு அழைக்கும் இவர், அவர் மீது அபார அன்பு கொண்டவர். தமக்கு நடிப்பையும், உச்சரிப் பையும் ஈற்றுத் தந்தவர் கலை யரசு என்று கூறுமிவர் இன்றைய நாடகங்களில் இவை இரண்டும் இல்லை என்கிருர், ஒலியும், ஒளி யும்தான் இன்று நாடகத்தில் பிரதானம் பெறுகின்றன என்பது இவரது அபிப்பிராயம். எனினும் இன்று நாடக வளர்ச்சி சிறப்பா கச் செல்கிறது என்கிருர்.
நாபடிகம் சமூகத்தைச் சீர் திருத்த வேண்டும் என்று கருத் துடைய இவர், 1958 - 59களில் சாதிப் பிரச்சனையை வைத்துத் தாம் மேடையேற்றிய "ஒரே ாத்தம்" என்ற நாடகத்தை னைவு கூர்ந்தார்.
கலை ய ர சு சொர்ணலிங்கம் மரபில் வளர்ந்து, பேராசிரியர் கண ப தி ப் பிள் ளை மரபில் காலூன்றி, புதுமையை வரவேற் கும் திரு. செல்வரத்தினம் தமிழ் நாடகக்காரர்களுள் குறிப்பிடத் தக்கவர்.

Page 38
நிதான விலை ! நிறைந்த சேவை!!
அதி அற்புத சர்வ கிருமி நாசினி
|அக்றி டோல் ஈ806 A2
துரித செயலாற்றும் புதிய இலைப் பசளை
கொம்பிளசால்
மொத்தமாகவும்
சில்லறைய ாகவும் பெற்றுக்கொள்ள
': %. ,
“அக்ருே விலாஸ்?
(AGRO VILAS)
இடைக்காடு,
அச்சுவேலி
 
 
 

தமிழ் மரபு நிலைப்பட்ட பெண்மை, பெண் தளைநீக்கம்
(ராஜம் கிருஷ்ணனின் "வீடு நாவல் பற்றிய ஒரு விமரிசன நோக்கு)
கார்த்திகேசு சிவத்தம்பி
"ஆண்களாலியற்றப்பெற்ற சட்டங்களைக் கொண்டதும், ஆண்கள் கண்ணுேட்டத்தைக் கொண்டே பெண் நடத் தையை மதிட்பிடும் நீதிமுறைமையைக் கொண்டதுமான, முற்றிலும் ஆண் முதன்மையான இன்றைய சமுதாயத் தில் ஒரு பெண் ஆத்ம் தனித்துவமுள்ளவளாக வாழ முடியாது"
ஹென்றிக் இப்சன்
"இந்த நாவலுக்கு ஒரு முன்னுரை அவசியமில்லை எனக் கருது கிறேன்" என்ற ஒரேயொரு முன் வாக்கியத்துடன் "வீடு" வெளி யிடப்பட்டுள்ளது. முதற் பதிப்பினைக் கொண்டு பார்க்கும் பொழுது (நவம்பர் 1917) இந்நாவல், முன்னர் தொடர் கதை யாக வெளிவராது, பிறப்பிலேயே நாவலாகவே தோன்றியுள்ளது என் பது தெரியவருகின்றது.
தமிழ் நாட்டுக் குடும்பப் பெண்ணுெருத்தியின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் இந் நாவல் தமிழ் நாவற்பரப்பில் முக்கியமான ஒன் றென்பது இந் நாவலின் இறுதியில் வரும் பகுதி மூலம் நன்கு தெரிய வருகின்றது.
கீழ் நடுத்தர வர்க்கத்திலிருந்து அல்லற்பட்டு நின்ற தனது குடும்பத்தின் முன்னேற்றத்திற்குத் தன் உழைப்பையும் தன் சேவையையும் முற்று முழுதாக அர்ப்பணித்துக் கடமையாற்றிய தேவி, தனது கணவனையும், மகனையும், மகள்மாரையும் மகளின் விவாக தினத்தன்று விட்டு வெளியேறுகிருள்: அவ்வாறு அவள் புறப்படும் கட்டத்தை விவரிக்கும் ராஜம் கிருஷ்ணன்,
"உங்கள் ஆளுகையில் அழுந்திப் புழுங்கிக் கொண்டி ருந்த ஒருத்தி உங்கள் எல்லையை, கோப தாபங்களை அறியாமைகளை உதறிவிட்டுப் போகிழுள். அவள் இந்த நேரத்தில் இவ்வாறு முடிவு செய்ததையே ஒரு பெரிய சாதனையாகக் கருதுகிருள். நீங்கள் எது செய்தாலும் சரியே என்று கருதும் "மனப்பாங்கிலிருந்து விடுபட்டுத்

Page 39
தனித்துவம் பெற்று, உங்கள் சொல்லையும் செயலையும் விமரிசிக்கும் துணிவு பெற்று எதிர்ப்புக் காட்டி, தன் நியாயத்தை நிலைநிறுத்திக் கொண்டு அவள் தன் மனச் சாட்சிக்கொப்ப நடக்கிருள். இதன் விளைவுகள் அவளைப் பலவாருகப் பாதிக்கக் கூடும். உங்களுக்கும் பெருத்த அதிர்ச்சி அளிக்கக் கூடும். என்ருலும் மனிதத்தன்மைக் குப் பொதுவான கசிவு அவளை வென்றுவிட்டது. உங்க ளோடு வாழ்ந்து, மக்களைப் பெற்று, ஒரு குடும்பத்தை உருவாக்கியவள் என்ற நிலையில் அவள் உங்களை என்றும் மதிக்கிருள் ஆளுல், அதற்காக அவள் கண்களை மூடிக் கொண்டு மனச்சாட்சியை விழுங்கும் அறியாமைகளை உதறும் சந்தர்ப்பம் இதுவே எனக்கருதி அகலுகிருள். ..."
மனத்தில் இவ்வாசகங்கள் திரைப்பட்க் காட்சி போல் மின்ன அவள் சிறிது நேரம் அங்கு நிற்கிருள்.
பிறகு விடுவிடென்று கையில் பெட்டியுட்ன் தேவி அந் தக் கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறுகிருள்
எனக் கூறி நாவலை முடிக்கிருர். ,
பெண்ணை மனைவி' யாக (குடும்பத்துக்குரியவளாக) க் கொள் ளும் ஒரு பாரம்பரியத்தில், கல்லானுலும் கணவன்" எனத் தொடங்கும் பழமொழியை நியமமான சட்டவலிமையுடைய ஒரு தர்மக் கோட்பாடாகக் கொள்ளும் ஒகு பண்பாட்டில், கணவன் பிள்ளைகளின் வாழ்விலேயே தனது வாழ்க்கை நிறைவை மனைவி - தாய் பெறுகிருள் என்னும் இலட்சியத்தையே பெண்மையின் நிறைவாகக் கொள்ளும் ஒகு சமுதாயத்தில், தனது மகளின் கலி யாண தினத்தன்று, தனது ஆத்ம தனித்துவத்துக்காகவும் நிறை வுக்காகவும் வெளிநடப்புச் செய்யும் தேவி (முழுப் பெயர் பூரீதேவி) என்னும் பாத்திரமும் அவள் சிந்தனையும் முடிவும் தமிழ் இலக்கியப்பரப்பில் மிக மிக அசாதாரணமானவை என்பதில் இருவேறு கருத்து நிலவமுடியாது. w
இம்முடிவு எவ்வாறு "வந்து எய்துகின்ற" தென்பதுதான் நாவ லின் கதைப்பின்னலாக அமைகின்றது.
இத்தகைய ஒர் அசாதாரணமான, தர்மாவேச நாவலை ஒரு பெண்ணே எழுதியுள்ளார் என்பது இலக்கிய வரலாற்று முக்கி யத்துவமுடைய ஓர் அமிசமாகும். w
2
பெண்ணினுடைய சிந்தனை நோக்கிலிருந்தும், உணர்வுக் கோணத்திலிருந்தும் படைக்கப்பட்ட இலக்கியங்கள் தமிழிலே - முற்று முழுதாக இல்லையென்றே கூறிவிடலாம், ஆண்டாள் என் னும் வைஷ்ணவ யுவதியின் காதல் நிலை எமது இலக்கியப் பாரம் பரியத்தின் ஒரு முழுமையான, வளமை நிறைந்த பகுதியாகப் பேணப்படாதிருந்திருப்பின், நச்செள்ளையாள் முதல் பெருங்கோப் பெண்டு, காமக்கண்ணியார் வரை இருபத்தாறு "பெண்பாற் புல வரிகள்" சங்க இலக்கியத்தில் இடம் பெறுகின்றனர், இந்தப்
78

பெண்பாற் புலவர்கள் அவ்விலக்கியத் தொகுதியிற் பேசப்படும் "ஆண்பாற் புலவர்' களிலிருந்து எவ்வகையில் வேறுபடுகின்றன ரென்ற சிந்தனையே 'இன்னும் எமது இலக்கிய ஆராய்ச்சியாளர் சிந்தனையைத் தொடவில்லை. இந்தத் தொழில்முறை ஆராய்ச்சி யாளர்களுள் பேராசிரியைகள் தொகை மிக மிகக் கணிசமானது. அகப் புறக் கோட்பாட்டின் இலக்கணக் கோப்பு வன்மைக்குள் அக்கேர்ட்பாட்டின் அடிவேரான ஆண் - பெண் உணர்வுக் கோல வேறுபாடு மறைக்கப்பட்டு விட்டமையே எமது ஆராய்ச்சித்துறை யின் ஆண் முதன்மையைக் குறிப்பிடுகின்றதெனில் அதனை வெறும் பிரசார ஒலியாகக் கைகழுவி விடமுடியாது. அ டு த் துவ ரு ம் காரைக்காலம்மையார் பாடல்களிலும் இத்தனித்துவம் நோக்கப் படவில்லை முன்னர் கூறியறு போல ஆண்டாள் எமது இலக்கிய உலகின் மழ்ச்சிதரும் புறநடையாக மிளிர்கிருர். ஆண் பெண் ணுக நின்று உருகுவதை முக்கிய இலக்கிய "பாவமாகக் கருதும் எமது பாரம்பரியத்தில், ஒரு பெண் பெண்ணுகவே நின்றுருகுவதை விதந்தோதுவது குறைவாகவேயுள்ளது. குழந்தைப் பாடல்களை அக்காலக் கல்விமுறைக்கேற்பப் பாடிவைத்த ஒளவைப் பிராட் டி" யை விட்டால், "பெண்பாற் புலவர்கள்" முக்கியம் பெறுவது தற்காலத் தமிழிலக்கியத்திலேயே, சிட்டி - சிவபாதசுந்தசத்தின் நூலில் நாவலாசிரியைகளென இருபத்தொருவரிடி9 பெயர் குறிப் பிடப்பட்டுள்ளது. இதில் ஹேமா ஆனந்ததீர்த்தன், எஸ். ரங்க நாயகி, சி. ஆர். ராஜம்மா’ போன்ருேர் இடம் ခီü#မံခံ့ခိန္ဒူ இன் றைய சனரஞ்சக நாவலாசிரியைகளான சுஜாதா, இந்துமதி முத யோரும் இடம் பெறவில்லை. ராஜம் கிருஷ்ணன் உட்படப் பல பெண்கள் பல நாவல்களை எழுதியுள்ளனரெனினும் தமிழ் நாவ லின் வளர்ச்சியில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவர் களென அவர்களைக் கொண்டாடும் இலக்கிய வழக்கும் இல்லை. ஜோர்ஜ் எலியட், வேர்ஜினியா ஊல்ஃப் ஆகியோருக்கு மேனுட்டு நாவல் இலக்கிய வரலாற்றிலுள்ள இடம் போன்று இங்கு எந்த நாவலாசிரியையும் போற்றப் படுவதில்லை,
எமது நாவலாசிரியைகளிற் ப்லர் "குடும்ப நாவல்" என்ற நாவலின் உபவகையின் அகலமான வளர்ச்சிக்குதவியுள்ளனர் கோதைநாயகி அம்மாள் முதல் லக்ஷமி வரை பலர் "கண்ணீர் இழுப்பிகள் பலவற்றை எழுதியுள்ளனர். இன்றைய பெண் நாவலாசிரியைகளிற் சிலர் இன்று சஞ்சிகை இலக்கிய வழக்காகி விட்ட அசப்பியக்காம வர்ணனைகளைத் தமது வர்த்தக முத்திரை யாகக் கொண்டுள்ளனரென்ற குற்றச்சாட்டும் உண்டு, V
உண்மையில் பெண்ணின் கண்ணிரை தமது எழுத்து (p656 of மாகக் கொண்டு வாய்ப்பான இடத்தைப் பெற்றவர்கள் ஆண் களே. பி. எம். கண்ணனின் களமே அதுதான் என்று கூறிவிட வாம். இலக்கியத்தர நிலைகொண்டு நோக்கினுலும் அகிலன், ஷண்முகசுந்தரம், ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியோரின் வாசகியர் கவர்ச்சிக்கும் இதுவே காரணம்.
ஆயினும் பெண், தமிழ் நாவலின் முக்கிய கதைப் பொருளா னதற்கு அடிப்படையான சமூக வி யற் காரணமொன்றுண்டு. "பாரம்பரியப் பண்பாட்டின் தொடர்ச்சி மறிவைச் சித்திரிக்க் குடும்பம் எனும் சமூக நிறுவனத்தின் அச்சாணியான பெண்
79

Page 40
(தாய். மனைவி, தமக்கை, தங்கை) முதன்மை நிலைப்பட்டது ஆச்சரியமன்று. மேனுட்டுச் சமூக அறத் தாக்கங்கள் காரணமாக முதன் முதலிற் கவனத்தை ஈர்த்தது இந்திய சமுகத்தில் பெண் னின் நிலையேயாகும்" (நாவலும் வாழ்க்கையும்).
பெண்ணை நாவற் பொருளாகக் கொள்ளும் இப்பண்பு ஒரு புறமாக, பெண்களே இன்று தமிழ் நாவலின் முக்கிய வாசக வட்டத்தினராகவுள்ளனர் எனும் உண்மையையும் மனத்திருத்து தல் மறுபுறம் அத்தியாவசியமாகின்றது. நடுத் தர வர்க்கத்தின் கீழ், நடுநிலைகளிலுள்ள, பெண்களின் முக்கிய அறிவுப் போஷணை யும் கால ஆக்ஷேபமும் (பொழுது போக்கும்) நாவல் வாசிப்பின் வழியாகவே கிட்டுகின்றன. இந்தத் தேவை" காரணமாக வழங் கப்படும் நிரப்பல்" தான் பெரும்பாலான தொடர்கதைகளும் ஒரு ரூபாய் நாவல்களும் என்பதையும் மனத்திருத்துதல் அத்தியா வசியமாகும்.
மேற்குறிப்பிட்ட பண்புகள் தனித் தனியாகவும் ஒருங்கிணைந் தும் தமிழ் நாவலில் பெண் பாத்திரங்கள் கையாளப்படும் முறை யினத் தீர்மானித்துள்ளன எனலாம். தமிழ்ச் சமுதாயத்தின் பல்வேறு மட்டங்களிலும் பெண் அவ்வச் சமூதாயத்தின் அச்சா ணியான குடும்ப நிறுவனத்தின் தொடர்ச்சிக்கு எவ்வாறு காலாக அமைகின்ருள் என்பதைக் காலமாற்றத்திற்கு ஏற்ப சித்திரிப்பது ஒரு பொதுப் பண்பாக முகிழ்த்துள்ளது எனலாம்.
இத்துடன் அழகியல் பற்றிய ஒரு காரணியும் இணைந்தே தொழிற்பட்டு வருகின்றது. நமது சமுதாயத்தின் பண்பாட்டுப் பாரம்பரியயத்தின் அழகியல் அம்சங்களாக நாம் கொள்பவை பெண் மையைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள லாவண்ய உணர்வை அடிப்படையா கக் கொண்டவையே என்பது சற்று ஆழமாக ஆராயும் பொழுது தெரியவரும். அழகு பண்பாட்டுப் பூரணத்துவம் பற்றி நாம் ஒவ்வொருவரும் கொண்டுள்ள கருத்துக்சுளின் பிரத்தியட்ச படி மங்கள் யாவை என்பது பற்றிய விணவை எம்மெம் மனங்களுக் குள் எழுப்பி விடைகாணும் பொழுது இது சற்றுப் புலணுகும்.
இதனுலே பெண்ணைப் பெண்ணின் நோக்கிலிருந்து அறிந்து கொள்வதற்கான பண்பாட்டுத் தட்ைகள் பல ஏற்பட்டுள்ளன. பெண் எழுத்தாளர்களே இத்தட்ைக்கு ஆட்பட்டு நிற்பதே இதி லுள்ள சுவாரசியமான அமிசமாகும். அதாவது, பெண், பெண்மை பற்றி ஆண் - நோக்கு நிறுவியுள்ள சமூக - அழகியற் கோட் பாடுகளையே பெண் எழுத்தாளர்களும் வளர்த்தெடுத்துச் செல் கின்றனர். (இவ்விடத்திலேதான் ஆண்டாளுக்குள்ள இலக்கியத் தனித்துவம் புலப்படுகின்றது.) \ .
இத்தகைய ஒரு சமூக - இலக்கிய - அழகியற் பின்னணியில் வைத்து நோக்கும் பொழுதுதான் ராஜம் கிருஷ்ணனின் இந் நாவல் முக்கியம் பெறுகின்லது.
SS
வீடு நாவலின் முக்கியத்துவத்தை இன்ஞெரு நிலை நின்றும் எடுத்துக் கூறவேண்டுவது அத்தியாவசியமாகின்றது. நாவலைப் பொறுத்தவரையில் அதன் "இலக்கண நெகிழ்ச்சி" க்கு முக்கிய
80

காரணியாக அமைவது, அது நாவலாசிரியரின் நோக்கு நிலைப் படச் சமுதாயத்தை (அது சமகாலமாகவல்லாது, அதற்கு முற் பட்ட வரலாற்றுக் காலமாகக்கூடவிருக்கலாம்) தவிர்க்க முடியா வகையிற் பிரதிபலிக்கும் பண்பாகும். இந்தவகையில் ஆங்கிலத் தில் "வுமின்ஸ் லிபரேஷன் மூவ்மென்ற் எனப்படும் "பெண் தளை நீக்க வியக்கம்'. இந்தப் பெண் தளநீக்க வியக் கம் மேனுட்டு அறிவுச் சூழ்லுடன் வந்ததால் அப்பண்பாட்டமைப்பிற் காணப்படும் அமிசங்களை மாத்திரமே கொண்டதால் (உடை, மோஸ்தர், சுலோகங்கள் முதலியவற்றில் இது தெரியும்) இருப் பதும் கொள்ளப்படுவதுமே இயல்பாகியுள்ளது. பெண் தளை நீக் கம் எமது வரலாற்றுப் பண்டாட்டுச் சமூகச் சூழலில் எத்தகைய உருவையும் அமைப்பையும் பெறும், பெறமுடியுமென்பதை இந் நாவல் நன்கு சித் தி ரிச் கி ன் றது. அந்த முறையிலேயே கவர்ச்சிகரமுள்ளதாகவுள்ளது எ ன்பது என் அபிப்பிராய மாகும். அத்துடன் தளை நீக்கப்பட்ட பெண் பாத்திரங்களைக் கொண்ட பிற தமிழ் நாவல்களுக்கும் இந்நாவலுக்குமுள்ள வேறு பாடும் இதிலேயே தங்கியுள்ளதெனலாம். இது பற்றிப் பின்னர் பார்ப்போம்;
4
நாவலாசிரியர் தமக்கு நன்கு பரிச்சயமான தென்னிந்தியத் தமிழ்ப் பிராமணக் குடும்பமொன்றினையே க  ைத க் களமாகக் கொண்டுள்ளார்.
வறுமைப்பட்ட ஒரு குடும்பத்திற் பிறந்த தேவி, தனது குடும் பத்தின் சக்திக்கு மீறிய சீதனம், வரதட்சணையுடன் சாமிநாதனை மணக்கிருள். புகுந்த குடும்பத்தின் அந்தஸ்து மட்டம் சற்று உயர்ந்ததாகவிருப்பதால் பிறந்தகத்திலிருந்து அந்நியப்படுத்தப் பட்ட தேவி, தன் குடும்பம் கீழ் - நடுத்தர நிலை யி லி ரு ந் த பொழுது அதன் பொருளியல் முன்னேற்றத்திற்குத் தையல் வேலை செய்வதன் மூலம் தன் பங்களிப்பினைச் செய்கிருள், குடும்ப நிலை முன்னேறுவதற்கு அவள் தன் தேவைகளை விட்டுக் கொடுத்துப் பெருஞ் சிரமத்துடன் உழைக்கின்ருள். கணவன் சாமிநாதனின் விடாப்பிடியான சுயநலஞ் சார்ந்த குணங்கள் காரணமாக தன் குடும்பத்துடன் தொடர்புகள் அற்றவளாகவே காணப்படுகிருள். சாமிநாதன் இது சம்பந்தமாகச் சற்றும் அநுதாபமற்றவராகவே காணப்படுகிருர், அவருக்குத் தேவி ஒரு உழைக்கும் யந்திரம் தான். அவள் மிக்க சிரமத்துடன் தனது மூன்று பிள்ளைகளையும் வளர்த்தெடுத்தாலும் அவர்கள் தகப்பனிடத்திற் காணப்படும் நடுத்தரவர் கப் பெறுமான விருப்புடையோராகவே காணப்படு கின்றனர். மூத்த மகள் கலியாணமாகிச் சென்றுவிட்டாள். பிள்ளைகளின் இந்நிலைபாடு அவளின் "அந்நியப்பாட்டினை" உக்கி ரப் படுத்துகின்றது. அவளது பள்ளித் தோழியின் மகளும், பெண் தளைநீக்க இயக்கத்தில் திரிகரண சுத்தியாக ஈடுபடுபவளும், சிந் தனை வேகமும் குணநேர்மையுமுடைய ரஞ்ஜணியின் வருகையால் தேவி குடும்பம் சம்பந்தமான தனது நிலமையையும், தனது கணவன் பிள்ளைகளுடன் தான் இ'னய முடியாத்தன்மையையும் நன்கு உணர்கின்ருள் சாமிநாத01ண் தன்னிச்சையான பண்பு, உத்தியோகத்திலிருந்து இளைப்பாறிய பின்பு மேலும் இறுக்கமுறு
8.

Page 41
கின்றது. இரண்டாம் மகளின் திருமணத்தைப் பயன்படுத்தித் தனது மேல்வர்க்க இணைவினைப் பூர்த்தி செய்யவிரும்பும் கண வன், அதனைப் பூர்த்தி செய்வதற்கான கிரயமாக, தாங்கள் இரு வரும் முன்னர் தமது எதிர்காலப் பாதுகாப்பிற்காகக் கட்டிய வீட்டையே விற்கத் துணிகின்ற பொழுது அவளின் எதிர்ப் புணர்ச்சி செயல்வடிவம் பெறத் தொடங்குகின்றது. வீடு விற்கப் பெறுகிறது. அவளும் அவளது சகோதரியும் மேலும் உதாசீனம் செய்யப்படுகின்றனர். கல்யாண மண்டபத்தில் வைத்து, நாட்டி யக்கச்சேரி ஒழுங்கு செய்து வரும்ாறு கணவன் கொடுத்த பணத் திற்குக் கச்சேரி ஒழுங்கு செய்யாது தன் விதவைத் தங்கையின் குழந்தைகளுக்குத் துணிகள் வாங்கிக் கொண்டுவந்து விடுகிருள். கலியாணம் முடிந்து நாட்டியக் கச்சேரி தொடங்குவதற்கு முன் தேவகி தளை நீக்கியவளாக (மேலே குறிப்பிடப் பெற்ற எண்ணங் களே மனதில் தாங்கியவளாய்) ப் புறப்படுகிமுள்,
இதுதான் "வீடு" நாவலின் பருவரைவான கதைப் பின்னல். இக்கதைப் பின்னலின் இயக்கம், வேகத்திற்கான "சம்பவங்கள்" பல்வேறு பாத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று ஊடாடிக் கொள்ளுவ தனடியாகவும், ஒன்றையொன்று பாதிக்கும் வழிவகைகளினடியா கவும் வருகின்றன, வளர்கின்றன. தேவியின் குணவிகCப்பிற்குச் சாமிநாதனின் அநுதாபமற்ற, தன்னிச்சையான போக்கு. அவ ளது சகோதரியின் பரிதாபத்துக்குரிய பொருளாதார நிலைப்ற்றி அவளிடத்து ஏற்படும் தாப உணர்வு ஆதியன உதவுகின்றன: யாவற்றுக்கும் மேலாக ரஞ்ஜணியின்பால் அவளுக்குள்ள கவர்ச்சி, ஈடுபாடே காரணமாக அமைகிறது. நாவலின் பின்வரும் பகுதி அந்த ஈடுபாட்டுணர்வை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
". . . . . . ஆன்ட்டி, இப்ப பெண்ணுரிமைப் போராட்டம்னு மேல்நாட்டிதெல்லாம் நடக்கிறதே, நீங்க அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?"
சடாரென்று அவள் உணர்ச்சி வசப்பட்டுவிடுகின்றள்: தேவியோ திக்குமுக்காடினற் போல் நிற்கிருள்.
"இருக்கலாம், ஆன்ட்டி, இந்த ஆண்வர்க்கமே முக் காலும் பெண்ணைப் பொம்மைபோல வச்சு விளையாடத் தான் நினைக்குது. குழந்தை ஒரு சமயம் பொம்மை, வச் சுக்கும், அடிக்கும், உதைக்கும், மண்ணில புரட்டும். அப்படித்தான். எங்கப்பா அப்படித்தான் நினைச்சார் ஆன. மம்மி எல்லாரையும் போல் இயந்திரமாகி இயங்கி விட்டு மண்பொம்மையாக மாய இஷ்டப்படாமல் புகழ் சேர்க்க விரும்பினுள் அது நடக்கல. அதற்குப் பிறகு தான் ஆன்ட்டி, நான் தீலிரமாக இப்படி ஒரு புரட்சி பண்ணனும்னு விரும்பினேன். ஆண்ட்டி, பெரிய படிப்பு படிச்சு, வேலை செய்து ஆணுக்குக் குறையாமல் சம்பளம் வாங்குபவர்களெல்லாம் பணத்தைக்கொட்டிக் கொடுத்து, படுக்கையறைப் பொம்மை அந்தஸ்துக்குத் தலைகுனியி ருங்களே? அக்கிரமமாயில்லை!"
82

அவள் உதடுகள் துடிக்கின்றன. அவளை சிஎன் கண்னே? என்று நெஞ்சாரத் தழுவிக் கொள்ளும் உணர்ச்சி உந்து கிறது; ஆனல் எல்லாவற்றுக்கும் வரையறை சமைத்துக் கொண்டே உணர்ச்சியற்றுப் போய்விட்ட பழக்கம் அவளேக் கட்டுப்படுத்துகிறது:
"அக்கிரமம்தான் w 8 v 8 e. உன்னைப் பார்த்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறதும்மா எனக் குச் சொல்லத் தெரியவில்லை."
உண்மையில் தேவி தன்னை உணர்ந்து செயல்படுதற்கு ரஞ்ஜனி தான் காரணமாகிருள் என்றுகூடக் கூறலாம். தேவியின் கருத் துக்கள் நிலைபேருண் உருவும் ஸ்திரப்பாடும் பெறுவதற்கு துரை யின் பாத்திரமும் நன்கு உதவுகின்றது. தனது இரண்டாவது மகளினதும் (நளினியினதும்) ரஞ்ஜணியினதும் குணவேறுபாட்டில், பெண்மையின் வர்த்தமான முரண்பாட்டைக் கண்டு ரஞ்ஜனி பால் ஆத்மார்த்தமாக இழுக்கப்பெறும் தே வி தன் மகன் துரையுடன்தான் தன் உள்ளுணர்வுகள் வெளிப்படும் முறையில் விவாதிக்கிருள். தன்னை, தன் ஆத்ம ஒலங்களை நன்கு விளங்கிக் கொண்டவன் என்று நம்பியிருந்தவனிடமிருந்தும் பின்னர் அவள் உணர்வு ரீதியாக விடுபடுகிருள்,
அவன் அவளிடமிருந்து இதொன்றையும் எதிர்பாராத வன் போல் திகைத்து நிற்கிருன். அந்தத் திகைப்பின் பொருளை அவள் புரிந்து கொள் ை யில் அவனும் அவளை விட்டு அந்நியமாகி விட்டது ஐயத்துக்கிடமின்றித் தெளி வாகின்றது. தாயை உணர்ந்து கொள்ளும் ஒரு இத மான மகன் என்று அவள் ஒட்டுதலாக நம்பி இருந்த துங்கூட வெறும் பிரமைதானே என்று எண்ணுகிருள். இரண்டு பெண்கள் பையன், மூவரும் த ந்  ைத யின் மக்கள்தானு?..." தேவியின் மாற்றம் படிப்படியாகவே ஏற்படுகிறது: ஒரு தடவை மகன் "அப்ப்ா எங்கே? ஆபீசில்லை என்ற பேரே ஒழிய அவர் வீட்டிலேயே தங்குவதில்லை. போலிருக்கு" என்று கேட்கும் பொழுது அவள் கூறும் பதில்:
என்னிடம் கேட்கா தே என்கடமை உழைக்கிறேன் வேறு என்ன உரிமை இருக்கு" என்ருள். ፆ•
ஆனல் அவள் இந்நிலைமைக்கு வருவதற்கு முன் அவள் குடும்ப உறவைப். பேணிக் காக்க விரும்பியவள்தான்.
"அவளுடைய தூக்கி எறியும் குரலுக்கு ரோசம் காட் டுவதாக இருந்தால் அவள் ஆயுள் முழுவதும் பேசக் கூடர்து குறைந்த பட்சம் அன்று முழுதுமேனும் அவர் முகத்தில் விழிக்கக் கூடாது.

Page 42
ஆனல். அவருக்கு வெற்றிலை எடுத்துக் கொடுக் கத்தான் வேண்டும் அவர் பேசாவிட்டாலும் அவள் ஒன்றுமே நடவாதது போன்று இயங்க வேண்டும் அவளு டைய பலவீனம் அது 'நாலுபேருக்கு முன் அந்த அமைப்பு குலைந்துவிடக் கூடாதென்ற பயம்
இது கூடத் தளை நீக்க உணர்வு வந்தபின் ஏற்படும் சிந்தனை தான். ஆனல் அவள் தன் வாழ்வு முழுவதிலும் மாங்கல்ய பாக் கியத்தின் - மஞ்சள் குங்குமத்தின் மகிமையை மற்றெந்த மரபு வழிவரும் பெண்போலவே போற்றி வந்தவள் என்பது அவள் முதல் தடவையாகக் கணவனது அநுதாபமற்ற அதிகாரத்தை மீறியதனுல் ஏற்பட்ட தாக்கத்தினுல் தெரியவருகிறது.
"சின்னஞ்சிறு பெண்ணுக பேதைப் பருவத்திலிருந்து மலரும்போதே, மஞ்சளும் குங்குமமுமாக, சுமங்கலி என்ற பெருமைசேர வாழ்வதே ஒரு பெண் ணி ன் வாழ்க்கை என்ற கோட்பாட்டினுல் ஊட்டம் பெற்றிருக் கிருள். அந்த இலக்கை உயிர் நாடியாகச் சுமந்திருப்ப தஞலேயே அவள் அவருடைய ஆதிக்கக் கடுமையின் நியாயத்தை ஏற்றிருக்கிருள். அதனலேயே அவள் வாயில் லாப் பூச்சியாக இருந்திருக்கிருள். பல போழ்துகளில் அந்த உணர்வு அவளை ஆட்டிப் படைக்கவும் செய்திருக் கிறது. இப்போதும் அவளைத் தடுமாறச் செய்கிறது.
ஆண்டவனே. அவருக்கு உயிர்ப்பிச்சை கொடுங்கள் எனக்கு மாங்கல்யப் பிச்சை போடுங்கள்! என்று கரை கிருள். அவருடைய சுயநலம் விஃாவித்த கடுமைகளை மீறி அவள் உள்ளம் அவர் "லொடுக்" கென்று தளர்ந்து விட்டதே என்று பதைபதைத்ததென்றல், அதற்கும் காரணம் அந்த மஞ்சள் குங்குமம் என்ற இலக்குத்தான். அவர் வெளியே சென்று குறித்த நேரத்தில் திரும்ப வில்லையெனின் ஏதேதோ எண்ணங்களைச் சுமந்துகொண்டு திகில் கவ்வ வழிமேல் வைத்த விழிகளுடன் நிற்பாள். * விளக்கேற்றி நூர்று முறை நாம ஜெபம் செய்கிறேன்; அதற்குள் வந்துவிடுவார்." என்று முனைவாள். தான் சுமங்கலியாக, ஊராரும் உற்றவரும் புகழ மகன் கொள்ளி வைக்க, ஒரு இந்துப் பெண்ணக வாழ்ந்து முடியும் இலட் சியம்? . அது மூளியாகிவிடுமா?,
இப்படியாக மஞ்சள் குங்குமமேதான் இலட்சியமென்று வாழ்ந்த வள், இறுதியில் வீட்டை விட்டுப் புறப்படுவதில்தான், தேவி சாதித்த புரட்சியின் உக்கிரம் புலனுகின்றது.
தேவியின் மனேபாவத்தின் ஒரு முக்கிய அமிசம் அவள் தான் சுயமாகச் சம்பாதித்து வாழவேண்டுமென்று விரும்பியதுதான். அத்துடன் அவள் பகட்டாரவாரமான செலவையும் வெறுத் தாள். முதலிற் கூறப்பட்ட அந்தப் பொருளியற் சுதந்திர தாகம்
84

கூட அவளின் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு முடிவாகத் தான் அமைந்தது.
தேவியின் தளை நீக்க உணர்வினை அவள் காட்டிய இரு எதிர்ப் புக்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
முதலாவது சம்பவம், அவள் மகள் நளினியைப் பெண்பார்க்க வரும்பொழுது தேவி, தன் தையல் வகுப்புக்கள் மூலம் தொடர்பு கொண்ட ரமணம் மாறுக்காக, மகளிர் - சிறுவர் முன்னேற்ற மன்ற ஆண்டு விழாவுக்குப் போகவேண்டி ஏற்படுவதாகும், விழா வுக்கான அழைப்பு முன்னரே வந்துவிடுகிறது. நளினியின் பெண் பார்ப்பு வைபவம் பற்றிக் கணவர் அப்பொழுதுதான் தெரிவிக் கின்றர். தன் மகளுக்கு வரன் நிச்சயமாவது தனக்கு இத்தனை தாமதமாகத் தெரிகிறது என்பது ஆச்சரியம்ாகவிருந்தாலும் அவள் விழாவுக்குப் போகத் தீர்மானிக்கிருள்.
"அவளுடைய இத்தனை ஆண்டுக் குடும்ப வாழ்வில் இவ்வாறு ஒருநாள் கூட எதிர்க்கொடி பிடிக்க அவள் முனைந்ததில்லை. இப்பொழுது அவளுக்கே அவள் செயல் புதுமையாக இருக்கிறது" −
இந்த எதிர்ப்புக் காரணமாகக் கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சண்டை காரணமாகச் சாமிநாதனுக்கு "ஸ்ட்ரோக்” ஏற்படுகிறது. அந்த நிலைமையில் அவளுக்கு ஏற்பட்ட மஞ்சள் குங்குமப் பிரக்ஞையுணர்வுதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது:
இரண்டாவது எதிர்ப்பு நிகழ்ச்சி அவள் வீட்டை விட்டு
வெளியேறுவது. இதுவே நாவலின் உச்சக்கட்டம். அதுவே நாவ
லின் முடிவும் இந்த வெளிநடப்பினுல் ஏற்படக் கூடியூ தாக் கங்கள் யாவற்றையும் உணர்ந்தவளாகவே புறப்படுகிருள்
*இதன் விளைவுகள் அவளைப் பலவாருகப் பாதிக்கக் கூடும்; உங்களுக்கும் பெருத்த அதிர்ச்சி அளிக்கக்கூடும். என்ற லும் மனிதத்தன்மைக்குப் பொதுவான கசிவு அவளை வென்றுவிட்டது.
என்று, நாவல் இறுதி நோக்கிச் செல்கிறது. தமிழ் இலக்கியப் பரிச்சயமுடையோருக்குக் கம்பனுடையது என்று கருதம்படும் 'மானுடம் வென்றதம்மா" என்ற வரி நினைவுக்கு வரலாம்.
மஞ்சளும் குங்குமமும் என்ற பண்பாட்டு வரையறைக்குள்ளே பெண் தளைநீக்க உணர்வு எவ்வாறு தொழிற்படுகின்றதென்பதை இந்நாவல் காட்ட முனைகின்றது. பாரம்பரியச் சமுதாயத்தின் அழிபாட்டில் நாவல் தோன்றுகின்றதென்ற உண்மையை ஏற்றுற் கொண்டால், இந்நாவலில் நாம் உண்மையான ஒரு நாவலைக் காண்கின்ருேம் எனலாம்.
(அடுத்த இதழில் முடியும்)
8

Page 43
ܣ
தாழ்ந்தவர் நிமிர்ந்திட தனிக் குரல் கொடுக்கும் மல்லிகையே நீ வாடா மல்லிகை
வாழும் மலரே, வாழ்க!
தா. திருநாவுக்கரசு பா. உ. கல்லூரி வீதி, காங்கேசன்துறை.
தொலைபேசி: 892

எழுத்தாளர் சு. சமுத்திரத்தின்
புதிய படைப்புக்கள்
மல்லிகை வாச சுர் க ள் சு சமுத்திரத்தை நன்ரூக அறி வார்ள்க. ஏற்கனவே மல்லிகை இதழில் சமுத்திரத்தைப் பற்றி எழுதியிருக்கின்றேன். இப்போது அவருடைய மூன்று சிறுகதைத் தொகுதிகளும் நாடக நூல் ஒன்றும் பார்வைக்குக் கிடைத் திருக்கின்றன
"காகித உறவு", "ஒரு சத்தி யத்தின் அழுகை" "உறவுக்கு அப்பால்" ஆகிய மூன்று சிறு கதைத் தொகுதிகளையும் மணி வ ச க ர் நூலகத்தினரும், "லியோ டால்ஸ்டாய்" நாடக நூலினை கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தினரும் வெளியிட்டுள்ள G.I.
"லியோ டால்ஸ்டாய்" நாட கம், படிப்பதற்கும். நடிப்பதற்
கும் உரிய வகையிலே அமைந்
தது. வானெலியிலும், தொலைக் காட்சியிலும் நாடகமாக இத ஃனக் கண்டும், கேட்டும் தமிழ் மக்கள் மகிழ்ந்திருக்கிருர்கள். பத்தாண்டு காலமாக சமுத்தி ரம் இந்த நாடகத்தினை எழுது வதற்கான முயற்சிகளை மேற் கொண்டு, sasaugishna (as ரித்த நிறைவோடேயே லியோ டால்ஸ்டாய்" உருவாகியுள்ளது. தமிழ் நாட்டில் சராசரி மேடை நாடகங்களின் அசட்டுத்தனங்க எரிடையே, ஒரு திருப்திகரமான முயற்சியாக இந்த நாடகம் இக்காரணத்தாலேயே விளங்க
செ. யோகநாதன்
முடித்தது. நாடகத்தினை வாசித் துப் பார்க்கிறபோது ஒவ்வொரு பாத்திரமும் பிசகின்றி எங்க ளோடு நெருங்கி வருவதனை நாங்கள் உணர முடிகின்றது. லியோ டால்ஸ்டாய், அவர் மனைவி சோன்யா, டால்ஸ்டா யின் பிள்ளைகளான அலக்சாண்
டிரியா, லியோ, ஆத்ம நண்பர்
செர்ட் கோவ், மா ர் க் ஸிம் கோரிக்கி காஷா, ஓஸோலின் ஆகியோருடைய பாத்திரங்களை மிக நுட்பமாகவும், வெகு சுருக்கமான வார்த்தையாடல் களின் மூலமும் கச்சிதமாகச் சமுத்திரம் உலவ விட்டிருக்கின் ருர், நாடகப் பிரதிகள் பஞ்ச மான தமிழ் நாடக மேடைத் துறைக்கு, "லியோ டால்ஸ் டாய்" சிறந்த பங்களிப்பாகவே அமைந்துள்ளது. சமுத்திரம் இத்தகைய முயற் சிகளை தி தொடர வேண்டும் எ ன் பது காலத்தின் வேண்டுகோளாகும்;
பேராசிரியர் நா. வானமா
மலையின் நீண்ட, ஆழமான முன்னுரையோடு "ஒரு சத்தி யத்தின் அழுகை" வெளியாகி
யிருக்கின்றது. பன்னிரண்டு சிறு க ைத க ள் இத்தொகுதியிலே அடங்கியுள்ளன. பேராசிரியர் க. கைலா இயின் (p56 anpur யோடு வெளியாகியுள்ள "கர்கித
உறவு" களில் பதி, , , சி asso), B, ir. D en Girauw. (Buurrr6) slurf கா: 'வத்த பியின் முன்னுரை
யோடு ஒன்பது dRPA5āT aGr
87

Page 44
ளடக்கிய "உறவுக்கு அப்பால்" வெளிவந்துள்ளது. மொத்தம் முப்பத்திரெண்டு கதைகளை உள் ளடக்கிய இந்த மூன்று தொகு திகளும் பொதுவான பல அம் சங் களை உள்ளடக்கியுள்ளன: க் - சமுத்திரத்திற்கு ஒரு ஆழ்ந்த தத்துவ நெறி வழிகாட்டலுண்டு அதனுலேதான் சிவத் தம் பி குறிப்பிடுவது போல "எமது சமூக வாழ்க்கையிற் காணப் படும் சராசரி சம்பவங்களில், சம்மந்தப்படும் பாத்திரங்களின் இன்னலுணர்வை அவற்றின் சோகத்தை, திருப்தியை சித்தி ரிக்கும் சமுத்திரம் அவர்கள் அவற்றுக்கான சமூக நியாயங் களையும் எடுத்தக்காட்டத் தவற வில்லை. இதுவே சமுத்திரத்தின் கதைகளின் மிக முக்கிய சிறப்பு ஆகும்" என்ற கூற்ஸற வலி யுறுத்திக் கூற முடிகிறது. சமுத்திரத்தின் கதைகளின் மற்ற தொரு சிறப்பம்சம் அவரது மொழி நடையாகும். அவர் மக் களின் மொழிநடையினை ஆழ்ந்து கிரகித்துள்ளமையை அ வ ர து பன்டப்புக்களிலே துல்லியமாகத் தரிசிக்க முடிகின்றது. தமிழ் நாட்டுக் கிராமிய மாந்தம் ர யும், நகரத்து வாழ்வில் அடி மட்ட நிலையினில் உழல்வோரை யும் அவரது சொந்த மொழி களிலேயே நமக்கு அறியத்தரு கின்ருர் சு. சமுத்திரம். "பொது வாக பல்வேறு நில்களில் தரு மத்தின் வாழ்வுதன்னை சூது கவ் வுவதைப் படம் பிடித்துக் காட் டுவதில் ஆசிரியர் வெற்றி கண்டி ருக்கிருர் சிற்சில நுணுக்கக் காட்சிகள் அற்புதமாய் அமைந் துள்ளன. இது பாராட்டுக்குரிய சாதனேயே" என்ற கைலாசபதி யின் கூற்று முற்றிலும் பொருத் தமானதே.
சமுத்திரத்தின் ஆறு நூல் இதுவரை வெளியாகியுள் அவை ஒவ்வொன்றும்
கள் ளன.
அவரது படிமுறை வளர்ச்சியை யும், பார்வையின் முன்னேற்றத் தினையும் நமக்கு உணர்சிதுகின் றன. அழுக்கும் ஆபாசமுமே தளுக்குக் காட்டி நிற் கி ன் ற தமிழ் இலக்கிய உலகிலே தத்து வத் தெளிவுடனும், போராட்ட நெறியுடனும் எழுதிவருகின்ற இளைஞரான சமுத்திரம், முற் போக்கு கலாச்சார அணிைக்கு வாய்த்துள்ள சிறந்த போராளி ஆவார். பொன்னிலன், அக்கினி
புத்திரன், பா. செயப்பிரகாசம்,
ஜெயந்தன், தெ. சுப்பை யன், லிங்கள் போன்ற புதுத் த லே (மறை ப் படைப்பாளர் களோடு எழுதி வருகிற சமுத் திரம் இவ்வளவு குறுகிய காலத் தில் வகைவகையான பாத்திரங் சூழலையும் அறிமுகப் படுத்தியிருப்பதே தமிழிலக்கிய உலகில் யாரும் இயற்ருத ஒரு சாதனையாகும்.
சமுத்திரத்தின் கதைகளைப் பற்றி பேராசியர் நா. வானமா மலையின் கருத்தோடு இந்த அறிமுகத்தை முடிக்கிறேன் . எல்லா வாசகர்களுக்கும் சமுத் திரத்தின் நூல்களை வாசிக்கச் சிபார்சு செய்கிறேன்ன ?.சமுத் திரத்தின் கதைகள் பொதுவா கத் தற்காலச் சமுதாய அமைப் பின் முரண்பாடுகளையும் அவற் றின் நியாய அநியாயங்களையும் அலசிப்பார்க்கிற சமுதாய ஆய்வு நிரம்பியதாக உள்ளது. இவ் வாய்வின் விளைவுகள் கற்பனை, கலையுணர்வு, கலைத்திறன் ஆகிய ஊடகங்களின் வழியே கலைப் படைப்பாகின்றன. ஒரு தத்து வார்த்தக் கண்ணுேட்டம் இருப் பதால் இப்படைப்புகள் வக்க ரித்து நிற்பதில்லை. புற உண்மை களை கலை உண்மைகளாக மாற் றுவதில் வெற்றி பெறுகின்றன".
喙
88.

கூரை ஒன்றுதான்
தெணியான்
நே ர் முகப் பரீட்சைக் காகக் கொழும்புக்கு வந்திருந் தான், குமரேசன்
அவன் கொழும்பு வந்திருப் பது இதுதான் முதல் தடவை பல்ல. இதற்கு மு ன் ன ரு ம் இரண்டொரு தடவைகள் வந்து போயிருக்கிருன்.
முன்னரெல்லாம் அவ ன் கொழும்புக்குப் புறப்படுகின்ற போது அவன் தாய் வந்து, "நீ அங்கே ஆரோ  ைட தங்கப் போருய்? உனக்குத் தெரிஞ்சவை அங்கே ஆர் இருக்கினம்?" என்று விசாரிப்பதில்லை. குமரேசனும் அந்த விபரங்களை அவளுக்குச் சொல்லிக் அவஞேடு
மாக அங்கு இருக்கிருர்கள். அவர்களின் அறைக்குட் போய் முடங்கி நேர்முகப் பரீட்சையை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி விடுவான்.
இந் த த் த ட  ைவ அவன் கொழும்புக்குப் புற ப்ப ட ப் போகிமுன் என்று அறிந்ததும் அவன் தாய் உள்ளூரத் துடித் துப் போளுள். அவள் அண் மைக் காலத்தில் கேள்விப் பட்ட செய்திகள் அவ்வளவு
89
கொள்வதுமில்லை. ஒன்ருகப் படித்த நண்பர்கள் சிலர் உத்தியோக
பயங்கரமானவை. ஆஞல் தின முந்தான் புகைவண்டிகள் யாழ்ப் பாணத்துக்கும் கொழும்புக்கு மிடையே ஒடிக்கொண்டிருக்கின் றன; அவற்றில் சனங்கள்தான் பிரயாணம் செய்கிருர்கள் என் பது அவள் விளங்கிக் கொண்டு ஏற்றுக் கொள்ளக் கூடியவைக
RTGiov,
"மேனை நீபோய் ஆரோடை தங்கப்போருய்??
"சினேகிதனவை இருக்கினம்?
*கண்டவையளையும் நம்பி
இப்ப போகேலாது"
"அதுக்கென்ன செய்யிறது??
"நீ நல்ல இடத்திலேபோய் நிக்கவேணும். இ  ைட யிலே போக்குவரத்திலே மாத்திரம் கொஞ்சம் கவனமாய் இரு! - கொம்மான் அருணுசலம் பெரிய உத்தியேர்கத்திலே இருக்கிருன். அவன் இப் ப அங்கத்தையில் ஆள்தானே! நீ தம்பி தம்பி வீட்டுக்கே போ!'
அேவர் வீட்டுக்கு இதுவரை யிலே நான் ஒருநாளும் போக யில்லையே!”
போகாட்டால் எ ன் ன? எப்பிடியோ ஒரு இரத்தம் உன் னைக் கவனியாமல் விட்டுவிடு

Page 45
வனே! இரண்டு நாள் நிண்டு விட்டு வாறதுதானே! அவனுக்கு எழுதினுல் இந்த உத்தியோகம் உனக்குக் கி ைடச் சா லும் கிடைக்கும். பெரிய பெரிய ஆக் களெல்லாம் அவனுக் நல்ல சினேகிதமாம்" னுககு நல
0 L0 0S S0 0LS S SSL0LLL S SS LLLLLSS SLLLL LLS L LLLL LSL SS S SS SS SS SS
* என்ன ஒண்டும் பேசிரு யில்லை. நா ன் ஒரு கடதாசி எழுதுவிச்சுப் போடுறன்; நீ
அவனிட்டைத்தான் போ"
அவள் தன் ஒன்றுவிட்ட
சகோதரன் அருஞசலத்துக்கு விஸ்தாரமாக ஒரு கடிதம் எழுது வித்து அனுப்பினுள் அவருக்கு அவள் அனுப்பிவைத்த முதற் கடிதமும் அதுதான். கடிதத்தி லேயே முருங்கைக்காயும் மாம் பழமும் மகனிடம் கொடுத்த னுப்புவதாகவும் தெரிவித்திருந் தாள்
அருளுசலம் யாழ்ப்பாணத் துக்கு வந்துபோய் ஏறத்தாழ இரு பது ஆண்டுகள்வரையில் இருக்கும். அவர் தந்தை கால மான சமயம், அவர் மாத்திரம் வந்து தன் கடைசி உறவுக்கும்  ெகா ள் வரி வைத்துவிட்டுப் போனுர். அப்போது குமரேச னுக்கு ஐந்து வயது. அரையில் துணி கட்டிக்கொள்ளாத அம் மணச் சிறுவனுக நின்று முதல்
தடவையாக அவரை அவன பார்த்திருக்கிருன். அதன் பின் னர் நாட்டிலே எத்தனையோ
சம்பவங்கள் நடந்து முடிந்து விட்டன. அவர் விமானத்தில் பறந்து வந்து குதிக்கவுமில்லை, கப்பலேறிக் கரை சேரவுமில்லை. கொழும்பு ஏழில் வாழ் ந் து கொண்டிருக்கும் அவருககு எல் லாம் செள சன்னியமாகத்தான் இருந்து வருகின்றன.
அவருக்கு மனைவியாக வந்து வாய்த்தவள் பிறந்ததும் வளர்ந்
90
'கோலிங் பெல்லை"
ததும் எல்லாமே கொழும்பில் தான். அவள் பெற் ருே ரின் பூர்விகம் மாத்திரம் யாழ்ப்பா ணம். குமரேசனே அ ல் ல து அவன் தாயோ அவளை இது வரை என்றுமே கண்டதில்லை. அவன் வீட்டிலிருந்து புறப் பட்ட அன்று, அவன் த ரா ப் கோயிலுக்குப் போய்வந்தாள். அவன் பெயரில் பூசை கட்டி, திருநீறு சந்தனத்தைக் கொண்டு வந்து பக் தி சிரத்தையோடு அவன் நெற்றியிலே பூசி பொட்டு மிட்டாள்.
மேனை மிச்சம் கவனம். கொம்மான் ரெயிலடிக்கு வரு வன். அவனிட்டை மாளிகை போல இரண்டு பெரிய கார் நிக்கிதாம்" என்று சற்றுப் பெரு மையோடு அவள் சொல்லிக் கொண்டபோது, முருங்கைக் காயையும் மாம்பழத்தையும் ஏற்றிச் செல்லவாவது அருணு சலம் வரக்கூடும் என்று அவள் நம்பினுள்.
கு ம ரே ச ன் கோட்டைப் புகையிரத நிலையத்தில் சென்று இறங்கியதும், அவனை யாரா வது எதிர்பார்க்கிருர்களா என்று ஆவலோடு விழிகளைப் பல திக் கிலும் ஒடவிட்டுத் தேடுதல் நடத்தினன். சற்று நேர ம் தாமதித்ததின் பின்னர் ஒமாற்ற படைந்து, டாக்ஸி ஒன்றைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
இருள் இன்னும் சரியாக வடியாத அந்த அதிகாலை வேளை யில், குமரேசன் டாக்ஸியை விட்டிறங்கி, பெட் டி களை த் தூக்க முடியாமல் தூ க் கி க் கொண்டு, கேற்ரைத் தாண்டி உள்ளே சென்று வீட்டு வாசல்  ெம ல் ல அழுத்திஞன். சில நிமிட தாம தத்தின் பின் இரவு உடையை இன்னும் களையாத நிளையில்

கடற்புறம்
காலமகள் மணலெடுத்து கோலமிட்ட கடற்புறத்தில் ஏழைமகள் ஒருத்தி. முன்னே கடல் விரியும் முதுகடலின் பின்னுடி விண்ணுே தொடரும் விண்ணுக்கும் அப்பாலே விழிதொடர நிற்கின்றள்.
தாழைமரவேலி தள்ளி ஒரு சிறுகுடிசை சிறுகுடிசைக்குள்ளே தூங்கும் சிறுகுழந்தை ஆழக் கடலில் ஆடுகின்ற தோணியிலே தாழம்பூ வாசம் தரைக்காற்று சுமந்துவரும், காற்று கொடுங் காற்று காற்ருேடு கும்இருட்டு ' கும் இருட்டே குலைநடுங்க கோசமிட்ட கடல்பெருக்கு கல்லுவைத்த கோவிலெல்லாம் கைகூப்பி வரம் இரந்த அந்த இரவு அதற்குள் மறக்காது. திரை கடலை வென்றுவந்தும் திரவியங்கள் கொண்டுவந்தும் இந்தச் சிறுகுடிசை இரண்டு பிடிசோறு தோணி உடையான் தரும்பிச்சை என்கின்ற கோணல் நினைப்பு பெருமூச்சு தானப் விடிவெள்ளி தோன்றுகின்ற சங்கதிகள் வானத்தில் மட்டும்தான். வாழ்வில் இருள் தொடரும்.
வ.ஐ. ச. ஜெயபாலன்
வந்து கதவைத் திறந்தார் அந்த
மனிதர். தலையிலே வழுக்கை விழுந்து, கன்னங்களில் நரை ஆத்து, முகத்திலே சுருக் கம் படிந்து, மூச்கிலே "கோல்ட் பிறேம் கண்ணுடி அணிந்து
உள்வளைந்து திோன்றும் அந்த மனிதரை பல வருடங்களுக்கு முன்பு கண்ட அந்த "மாமா" தான் இவர் என்று தீர்மானிப் பதற்கு சில கணங்கள் அவனுக் குத் தேவைப்பட்டன.
அவன் தன்னை ஒருவாறு சுத ரித்துக் கொண்டு, குட் மோனிங் மாமா என்று சொல்ல
வந்தவன், ஏனே திடீரென்று மாமாவை உள்ளே விழுங்கிக் கொண்டு, "குட்மோனிங்.." என்றுன் .
ஆ. நீதான் வள்ளி அக்
காளின் சன்ன?"
அவர் தன் முகத்தில் எந்த விதமான உணர்ச்சி பேதங்களை யும் வெளிக்காட்டிக் கொள்ளா மல, தலை பிலிருந்து கால்வரை கண்களால் அவனை அளந்தார்.
அ வ  ைர ப் பார்த்ததுமே "ஆம்" என்று வாய் திற ந் து சொல்ல முடியாத பதட்டம் குமரேசனுக்கு. தலையை மட்டும் பதிலுக்கு மெல்ல ஆட்டினன்
* -g’ உள்ளே வா" என்று சொல்லிக் கொண்டு திரும்பிய
வர், அவனுக்கொரு அறையைச்
சு ட் டி க் காட்டிவிட்டுத் தன் பாட்டில் சென்றுவிட்டார்.
அந்த வீட்டின் பளபளத்த ரையில் கால் பதிப்பதற்குக் மரேசனின் பாதங்கள் கூசின. குதி க் கால் பித்த வெடிப்பி னுள்ளே படிந்துபோய்க் கிடக் கும் யாழ்ப்பாணத்துச் செம் பாட்டுப் புழுதியை வெறுப் டுே அவன் ஒருமுறை வெறித் துப் Llu Trff $g 5; கொண்டான்
9.

Page 46
மூன்று தினங்களை அந்த வீட்டில் ஒருவாறு குமரேசன் கழித்துவிட்டான், அவனுடைய தேவைகளை அந்த வீட்டு வேலைக் காரியான சோமாவதி கவனித் துக் கொண்டாள். அவளுக்கு நன்ருகத் தமிழ் பேசத் தெரி யாது. அவனுக்கோ சிங்களம், பஸ்ஸிலே அடிபடுகின்ற இரண் டொரு வ்ார்த்த்ைகள்தான் தெரியும். அவளுக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழ்தான் அவன் அந்த வீட்டிலே பட்டினி கிடக் காமல் அவனேப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அவன் 'தாய் தம் பி அருளுசலத்தின் மேல் தனக்குள்ள அன்பை யெல்லாம் மூட்டைகட்டி, அவன் மூலமாக யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பி வைத்த பெட்டிகளை, சோமா வதி மூலமாகற்தான் கொடுத் தனுப்புவதற்கு அவனுக்கு முடிந் தது? இந்த மூன்று தினங்களும்
அந்த வீடு அவனுக்கொரு தனி
உலகம். அவன் தனித்துவிடப் பெற்ற, யாருமில்லாத ஓர் அநாதை என்ற ஓர் உணர்வு அவன் உள்ளத்தை நெருடிக் கொண்டிருந்தது. தா யி ன் சொல்லை நம்பி இந்த வீட்டுக்கு வத்திருக்கக் கூடாது; ஒருநாள் முன்னதாகவே ஏன் தான் இங்கு வரவேண்டும் என்று எண்ணி எண்ணி அவன் மனம் சாம்பினன். 7 -
அருளுசலத்தாரின் மரை வியை முதன் முதலில் அவன் கண்டபோது அவனுக்குப் பெரும் வியப்பாகத்தான் தோன்றியது. அரைகுறையும், கூர்தரும் இறுக் கமுமான நவீன அலங்காரங்க ளினல் தன்னை வனப்பு மிகு யெளவன சுந்தரியாக்கி, கல் லூரி மாணவிபோல காட்சி அளித்தாள்.
குமரேசன் என்ற புதிய பிரகிருதி ஒருவன் அந்த' வி இக்கு வந்திருக்கிருன் என்பத
அதுவும்
அ வ ள்
னையோ, அவன் தன் கணவ னுக்கு உறவு முறையானவன் என்பதையோ அறிந்தவளாக அவள் காட்டிக்கொள்ளவில்லை. அவனைக் கண்டும் காணுத அலட் சியத்துடன் அவள் அந்த வீட் டில் நடமாடிக் கொண்டிருந் தாள்.
அருணசலத்தார் த ன க் குரிய காரை எடுத்துக்கொண்டு காலையிலேயே வீட்டிலிருந்து தினமும் புறப்பட்டு விடுவார். திரும்பவும் அவர் வீடுவந்து சேர் வதற்கு மாலை நான்கு மணியாகும்,
அவர் மனைவிக்கென்றே புறம்பான ஒரு காரும், அதற்கு ஒரு டிரை வரும் அவள் மணிக் கொருதடவை உடுப்பு மாற்று வதும், காரிலே கிளம்பிப் போய் வருவதுமாகவே இருந்தாள்.
நீண்டகால தாம்பத்தியத் தின் கடைசிக் கூறில் ஐ ந் து வயதில் அவர்களுக்கொரு பெண் குழந்தை அந்தக் குழந்தை பிறந்த பின்னரும் அருணசலத் தார் தன் மனைவியை பேபி" என்று வாஞ்சையோடு அழைப் பதை மாத்திரம் இ ன் னும் நிறுத்திக் கொள்ளவில்&ல.
அவர்களுடைய அந் த ப் பெண் குழந்தை எப்பொழுதும் வேலைக்காரியின் கையில் இருக் கும் அல்லது "பேபி"யின் "இர் டிரைவர் அந்தச் குழந்தையை வைத்து பாசத்துடன் "கொஞ்சிக் கொண்டிருப்பான்.
குமரேசனுக்கு அன்றுதான் நேர்முகப் பரீட்சை முடிந்திருந் தது. காலையில் எழுந்து 'வீட்டுக் குப் புறப்பட வேண்டும் என்ற தீர்மானத்தோடு கட்டிலின்மேல் நிமிர்ந்து படுத்து சூனியத்தை வெறித்துக் கொண்டு கிடக்கின் ரு?ன் அவன்.
சோமாவதி வந்து கதவிலே
திட்டி அவன் சிந்தனை نه همtه
r

யைக் கலைத்து அருணுசலத்தார் அவனை அழைப்பதாகச் சொல் லிப் போகிருள்,
"வாராமல் வந்த மாமணி" போல அந்த அழைப்பு ஆச்சரி யத்தோடு கலந்து மகிழ் ச் சி யைத் தோற்றுவிக்க, கட்டிலி லிருந்து மெல்ல எழுந்து உ ை. க% ச் சரிப்படுத்திக் கொண்டு அந்த ஸ்ரீட் டி ன் நடுவேயுள்ள "ஹாலில் அவரை த் தேடி முதல் தடவையாக அவன் கால் வைத்தான்.
அருளுசலத்தார் தனக்கு முன்னலுள்ள க தி  ைர  ையக் சையினல் சுட்டிக் காட்டிஞர்.
குமரேசன் தயக்கத்தோடு அவர் முன் அந்தக் கதிரையில் அமர்ந்து கொண்டான்.
இன்று நடந்து முடிந்துவிட்ட நேர்முகப் பரீட்சையைப் பற்றி மாமனர் விசாரிக்கப் போகிருர், அவர் மனம் வைத்துவிட்டத னல் தனக்கிந்த உத்தியோகம் கிடைக்கப் போகிறது எ ன் று குதுர கலத்தால் அவன் உள்ளம் குழந்தையாகத் துள்ளிக் குதிக் கிறது. -
"எப்ப போகிருய்?" ஆங்கி லத்தில்தான் அவர் பேசினர்.
அவருடைய ஆங்கிலத்தை அவனுக்கு விளங்கிக் கொள்ள முடிந்தது._ஆனல் தெளிவாக் ஆங்கிலத்திலேயே பதில் சொல்ல இயலாமல் அவன் திண்டாடி ஞன்.
ஆங்கிலம் அறியாதவன் ஆங்கில வார்த்தைகளைப் பேசு கின்ற தொனியில் "மோனிங் ரெயினிலே என்று தயக்கத் தோடு பதில் சொன்னன்.
"குருநாகலில் ஏதோ கலவ ரமாம், இரண்டு நாள் பார்த் துப் போகலாம்"
அவர் இதற்குமேல் எதுவும் பேசவில்லை. பேசுவார் என்ற அவன் எதிர்பார்ப்பு அவனுக்கு ஏமாற்றமாக் முடிந்தது. அரு கிலே கிடந்த பத்திரிகையை
அவர் கையில் தூக்கிக்கொண்டு விட்டார். அவன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அங்கிருந்து மெல்ல எழுந் து சென்று கட்டிலிற்போய் விழுந் தான்.
மறுநாள் நடுப்பகல் குமரே சன் அறைக்குள்ளே கட்டிலில் கிடந்து மன அமைதியின்றி உழலுகிருன். அருணசலத்தார் வழமைபோலக் காலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டு விட் டார். வெளியே கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் அவன் செவிகளில் விழுகிறது. அதைத் தொடர்ந்து மாமாவின் மனைவி யும் டிரைவரும் சிங்களத்தில் ஏதோ பேசிச் சிரித்துக்கொண்டு வருகிருர்கள். அவ னு  ைடய அறையை அவர்கள் தாண்டிச் செல்லும்போது "சிகரெற் புகை யின் மணம் அவன் நாசியைத் தொடுகிறது. கட்டிலிற் படுத்த வண்ணம் தலையை ஒருக்களித்து கதவுக்கிடையால் நோக்குகிருன்3 அருணுசலத்தாரின் மனைவி கையில் சிகரெற் எரிந்துகொண் டிருக்கிறது. -
அவன் கண்களையே அவளுல் நம்ப முடியவில்லை. அ டு த் த கணம் தன் தாயை நினைத்துக் கொள்ளுகிருன். *அம்மாவும் குளிர்கால ராவுகளிற் சுருட்டுப் புகைக்கிரு தானே!"
அவர்கள் இருவரும் இப் போது ஹாலைத் தாண் டி ப் போய்க் கொண்டிருப்பது, விலகி இருக்கும் யன்னற் சீலைக்கூடாகக் குமரேசனுக்குத் தெளிவாகத் தெரிகிறது.
இருவரும் அவளின் அறைக் கதவுவரை வந்துவிட்டார்கள். அவள் தன் அறையைத் திறந்து உள்ளே நுழைய எத்தனிக்கின் ருள். அவன் கைகளை அவளது கைகள் பற்றி இழுக்கின்றன. - 'அறைக் கதவு படாரென்று மூடிக் கொள்ளுகிறது.
9.

Page 47
குமரேசன் எதனையும் உள் வாங்கி ஜீரணிக்க முடியவில்லை. அ ந் த வீடே போலியாக - பொய்மையாக அவனுக் குத்
தோன்றுகிறது. அந்த வீட்டில்
கிடைக்கும் உணவு அவனுக்கு விஷ மா கத் தென்படுகிறது: அன்று சரியாக அவளுல் உண் ணவும் முடியவில்லை. நிம்மதி யாக உறங்கவும் முடியவில்லை.
குமரேசன் தன் தா  ைய நினைத்துக் கொள்கிருன். குடி காரணுன அவன் தந்தை தன் தாயைப் படுத்திய கொடுமை களை நினைத்துப் பார்க்கிறன். அத்தனை நிஷ்டூரங்களுக்கு மத்தி யிலும் அவள் தன் கணவனுக்கு எவ்வளவு விசுவாசமாக வாழ்ந் தாள் அந்த ஒலைக் குடிசையின் கூரையின் கீழ் சண்டையும் சச்ச ரவுமாய் - துன்பமும் நெருக்கடி யுமாய் வாழ்ந்த போதும் இத யங்கள் எவ்வளவு நெருக்கமாக பரிசுத்தமாக இருந்தன?
குமரேசன் ஓயாத மனப் போராட்டத்துக்குப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்தான். அவ னுக்குரிய உரிமையும் தன்மான
உணர்வும் அவன் உள்ளத்தைப்
பிடர்பிடித்து உந்த அருணுச்லத் தாரின் வருகையை வேதனை யோடு எதிர்பார்த்துக் கிடந் தான்.
அன்று மாலைப் பொழுது, அருணுசலத்தார் ஹாலில் வந் தமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிருர், குமரேசன் ம ன த்  ைத த் திடப்படுத்திக் கொண்டு அவர் முன்வந்து நிற் கிருன்,
அவர் படித்துக் கொண்டி ருக்கும் பத்திரிகையைக் கீழே தாழ்த்திக் கொண்டு. என்ன?” ன்ன்ற கேள்வியை விழிகளிலே நிறுத்தி கண்ணுடிக்கூடாக ஆச் சரியமாக அவனை நோக்குகிருர்.
சூடேறிக் கொண்டு
அவனுக்கு அங்கு வரும் போதிருந்த மனத்திடம் அவ ருக்கு முன் வந்து நின்றபோது திடீரென்ப் பஞ்சாக பறந்து விடுகிறது. தொண்டை கட்டிக் கொள்ள வார்த்தைகள் வெளி வராமல் தொக்கி நிற்கின்றன. கை, கால்களில் மெல்லிய உத றல், உடல் வேறு வியர்த்துக் கொட்டுகிறது. V
அவன் பதட்டதைக் கண்டு அவர் மனதுக்குட் சி ரித் து க் கொண்டே, "என்ன விஷயம்?" என்று ஆங்கிலத்தில் வினவு 6) Gogrff.
"நான்." எதையோ சொல்ல நினைத்து, அ  ைத ச்  ெசா. ல் ல முடியாமல் வாயில் வந்த வார்த்தையை மெல்லு கிருன். '
நீே...? அவருக்கு வியப்பு மேலிடுகிறது.
"இல்லை . இல்லை. மாமி ." ம ன தி  ைத த் திடப்படுத்திக் கொள்ளுகிருன் குமரேசன்
"எந்த மாமி. "உங்க..." "ஒ.! என்னுடைய பேபி . அவவுக்கென்ன?"
*இல்லே. * அவன் குர லில் திரும்பவும் ஒரு தயக்சும்.
சொல்லு . . ...!" "அவவும் ரைவரும். "மூடு வாயை நாகரிகம் தெரியாதவன், அதெனக்கெப் பவோ தெரியும். அதற்கென்ன? நீ நாட்டுப்புறத்தான்தானே?
61 fi வார்த்தைகளிற் வந்தன. "அந்தச் சூடான வார்த்தைகளை அவர் தமிழிலேயே அவன்ை நோக்கிக் கத்திஞர்.
எதிர்பாராத தாக்குதல், கு மரே ச ன் அவமானமுற்று கூனிக் குறுகித் தலை குனிந்து கொண்டான்; வேகமாகத் தன் அறைக்குள்ளே நுழைந்து தன் னுடைய பெட்டியைக் கையிலே தூக்கிக் கொண்டான், *
94

ஒரு கடிதம்
கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாகத் , ட. ன ஒரு இலக்கியச் சஞ்சிகையை நடாத்தி வருவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்தச் சாதனையைப் புரிய நீங்கள் எவ்வளவு முயற்சி எடுத்திருப்பீர்கள் என்பதையும் எத்தனையோ நடை முறைச் சிக்கல்களை எல்லாம் தாண்டி வந்திருப்பீர்க்ள் என்பதை யும் உணர்கிறேன். பலவித சிறப்புக்களைக் கொண்ட மல்லிகை மாத இதழைக் கடந்த மூன்று வருடங்களாகவே சுவைத்து வரு கிறேன். ஆரம்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மல்லிகை என்னை எடுத்த எடுப்பிலேயே கவர்ந்து விடவில்லை என்ற உண் மையை நான் மறைக்க விரும்பவில்லை. எனினும் இலக்கியக் கட்டு ரைகளும், சிறந்த சமூகப் பார்வையுடைய சிறுகதைகளும் வெகு சீக்கிரத்திலேயே என்ளேக் கவர்ந்து விட்டதில் வியப்பில்லை. எனி னும் இன்று கூட என் மனதில் ஒரு சிறு சந்தேகம் - சிறு குறை இருக்கவே செய்கிறது. அது, தாங்கள் ஒரு குறிப்பிட்ட எழுத் தாளர்களையே ஆதரிக்கின்றீர்கள் என்ற கசப்பான உண்மையே ஆகும்
இளம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் தங்கன் சஞ்சிகை யில் இடம் பெருமல் விடுவதற்கு அடிப்படை காரணம் என்ன என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. அவர்களது எழுத்தில், சமூகப் பார்வையில் ஏதேனும் குற்றம் குறை இருப் பின் அது நியாயமானது. ஆனல் அப்படியும் தெரியவில்லை. தாங்களும் புதியவர்களை வரவேற்பதில் பின்நிற்பதில்லை என்பதும் தெரிகிறது (யூலை இதழில் கோகிலா மகேந்திரனுக்கு இடம் கொடுத்துள்ளீர்கள்) அப்படியானுல் அந்த எழுத்தாளர்கள் எல் லாம் தங்கள் சஞ்சிகைக்குக் கதைகள் அனுப்புவதில்லையா? அப்ப டியும் எண்ண முடியாமல் இருக்கிறது. இந்தப் புதிரை விடுவிப் பீர்களா? அடுத்ததாக மல்லிகையில் பிறநாட்டுப் போராட்டங் கள் பற்றிய அரிய கட்டுரைகளை, இலக்கிய விமர்சனங்களை எல் லாம் எழுதுகிறீர்கள், ஆனல் எமது சூழலில் இன்று நிலவுகின்ற சில பாரிய பிரச்சினைகளை வெறும் மேலோட்டமாகச் சொல்லிவிட்டு அல்லது அபிப்பிராயம் தெரிவிக்காது லிட்டு விடுகிறீர்களே? தாங் கள் அணியில் வேறுபட்டு நின்ருலும் கூட தங்களுக்கும் இன் றைய சமூக, அரசியல் நிலையில் உள்ள உண்மைகள் புரியாமல் இருக்காது." இவற்றைப் பற்றி எல்லாம் உங்கள் பார்வையைகருத்தைக் கூறுங்கள். அதை வாசகர்கள் வரவேற்பார்கள். சாதி, இலக்கியப் பிரச்சினைகளில் நீங்கள் உறுதியாகக் குரல் கொடுப் பது போல இப்பிரச்சினைகளிலும் தங்கள் கருத்துக்களைக் கூறுங் கள். ஒதுங்கி நிற்காதீர்கள். எந்தக் கருத்தையும் இருபக்கமாக வும் அலசுவது நல்லதல்லவா?
ச. முருகானந்தன் 9 J

Page 48
qqAqA AAAA AAAA AAAS SSAS S SS S AAAAA AA LqSqLAMAqAMSMSMSSS MSS AAAA AAAAS ASMSSSL ASSS AASAAASSAAAAAALALALALALALALALALASASASS AAAAA ALALALALASSASASMAqASqqSAMALALALALMLMLMALMAALAAAAALAAAAALLAAAAALAAAAALAAAAAAA
முழுக்க முழுக்க தனி உழுந்தினுல்
தயாரிக்கப்பட்ட பப்படம்
செட்டிக்கோப் பப்படம் நறுமணமும், மொருமொருப்பும் கொண்டி பப்படம்
செட்டிக்கோப் பப்படம்
குறைந்த விலையில் நிறைந்த பலனைக் கொடுப்பது செட்டிக்கோப் பப்படம் புசித்தவர்கள் மீண்டும் மீண்டும் புசிக்கக் துடிப்பதும் சுவைக்காதோரி சுவைக்கத் துடிப்பதும் எல்லோராலும் பாராட்டப்பட்டு மதிக்கப்படுவதும் செட்டிக்கோப் பப்படம் − கால், அரை, ஒரு முத்தல் நிறைகளில்
வர்ண வர்ண தாள்களில் பொதி செய்யப்பட்டதும் செட்டிகுளம், வவுனியா, மன்னுர், திருகோணமலை, யாழ்நகர் ஆகிய - எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியதும்
செட்டிக்கோப் பப்படம்
இன்றே கேட்டு வாங்கிச் சுவைத்து இன்புறுங்கள் செட்டிக்கோப் பப்படம்
பப்படம் வாங்கும்போது
செட்டிக்கோப் பப்படம் என்று கேட்டு வாங்குங்கள்.
தயாரிப்பாளர் :
வெங்கலச் செட்டிகுளம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம்
செட்டிகுளம்
AeA AAMAMAMMMALMA Ae S ALLMAAMMLLMMeMMSMLMALALSAeLq qLq e AMALAqALALMLMSMALASLS SLALLLL ASAMMA AqMMMSLASLLASALSqASASLSSSMASLSqSAMALeMSALS qLSMMMSMLMMeAMLMLMLSqASqMS
 

குமிழிகள்
2ன்னலுக்கு வெளியே Untri i 5' urti i 5 6 Triljar aurtuli வந்தது. எவ்வளவு நேரந்தான் சரங்கட்டி இறங்குகிற இந்த ஒயா மழையைப் பார்த்திருப் பது? V−
வீவை இன்னும் இரண்டு நாட்கள் நீடிப்பது என்ற முந் திய யோசனை யை விட்டு, நாளைக்கே புறப்பட்டால் நன்ரு யிருக்கும் என்ற எண்ணம் வலுத் தது. ஆனல், கூடவே அங்கும் போய்த்தான் எ ன் ன் த்  ைத க் கண்டது என்றும் உணர்ந்தான். அதே இயந்திரமயமாகிப்போன வாழ்வு. பஸ்ஸையுங் கடி காரத்தையுந்துரத்துகிற வாழ்வு புழுதி புகை, நெரிசல்.
படியிலிருந்து நீர்க்கோடு இழுத்தபடி திண்ணையில் ஏறி ஊரத்தொடங்கிய அட்டையை, எழுந்து போய்க் காலால் தட்டி ஞன். சுருண்டுபோய் முற்றத்துத் த ண் ணி ரி ல் தொளப்பென்று விழுந்தது.
வருஷத்தில் சராசரி மூன்று தடவைகள்தான் யாழ்ப்பாணம் வரச் சாத்தியப்படுகிறது. ஒவ் வொரு முறையும் இர ண் டு மூன்று கிழமைக்குக் குறையா மல் நின்று, இந்த மண்ணைத் துளித் துளியாய்ச் சுவைக்கிற வேட்கையோடு வ ரு வான். திரும்ப மனம் வராது. இம்
97
சாந்த 5T
முறை போவதேகூட, அடுத்த
பயணம் வருவதற்காகத்தானே
என்றிருக்கும்.
கொழும்பில் - அ ந் த க் கொங்கிறீற் காட்டில் இருக்க
நேரிடுகிற நாட்களில் எல்லாம்
மகாகவியின் பாடல் நினைவுக்கு
வரும்
இந்நாளெல்லாம் எங்கள் வீட்டுப் பொன்னெச்சிச் செடி பூத்துச் சொரியும் w
போ ப் க் சேர்ந்ததிலிருந்து,
திரும்ப இன்னும் எத்தனை நாட்
கள் என்று மனம் தினசரி கணக் கிடும். அங்கிருந்து யாழ்ப்பா ணம் வருகிற ரயில் பயணங்கள் எப்போதுமே இனிய அநுபவங் கள்
ஊரில் நிற்கிற நாட்களுக் கென்று தனியான வாழ் வு முறை ஒன்றிருக்கும் - கொழும் பில் நிர்ப்பந்திக்கப்பட்ட அவதி யையும் பரபரப்பைபும் மறக்கிற மாதிரி, காலையில் வளவெல் லாம் சுற்றித்திரிந்து பல்லுத் தீட்டி, அடுப்படியில் குந் தி யிருந்து கோப்பி குடித்து- அந்த நாட்கள் வலு ஆறுதலாக ஆரம் பமாகும். கடைக்குப் போய் வருவது, வருகிறவர்களுடன் பேசுவது, தொட்டாட்டு வேலை கள் என்று சாப்பிடப் பத்து மணியாகும். சாப்பிட்ட பின்
சைக்கிளை எடுத்துக் கொண்டு

Page 49
புறப்பட்டால், ஒரு நாளைக்குப் பட்டினப் பக்கம், ஒரு நாளைக்கு மானிப்பாய், ஒரு நாளேக்கு இன்னுமெங்கேயோ எ ன் று போய் வருகிற வேலைகளிருக்கும். வந்து முதல் நாளைக்கு காலும் தொடையும் நோகும். பிறகு, சரி. முந்தியெல்லாம் விடலைப் பருவத்தில், காத்தி, கலைஞன், விக்கி. விஜயன் என்று கோஷ்டி குலையாதிருந்த நேரத்தில் ஒரு நாளேக்குக் குறைந்த பட்ச சரா சரி ஒட்டம் பதினைந்து மைல் என்பது நினைவு வருகிறபோது இந்த நோவு வேதனை தரும். வீடு வர ரெண்டு மணியோ, மூன்று மணியோ, அதன் பிற
கும். வேலை இருக்கும் - இதைத்
தூக்கி அதில் போட்டு, அதைத் தூக்கி இதில் போட்டு என்று.
வீட்டில் அவன் இந்த வேலை களை ச் செய்ய வேண் டி ய தேவையோ எதிர் பார்ப்போ
இ ல் லா திரு ந் தா லுங் கூட இவற்றை இழுத்துத் தன்மேல் போட்டுக்கொண்டு செய்வான்இந்த மண்ணின் காற்றைச் சுவா சிக்கிற வெறியோடு, குளித்துச்
சாப்பிட ஆறு மணியாகும். நிலாக்கால முன்னிரவுகள் முற் றத்தில் கழியும். நிலா வரா
ராக்களில், அன்று பகல் சந்தித் திருக்கக் கூடிய ஒரு புத்தகம் அல்லது அண்டை அயல் பெடி யங்களுடன் தாயம் . கந்தை யாண்ணையின் சின்னவன் கண் ணன் நன்ருகப் பாடுவான்.
சைக்கிள் ஓட் டங்கள், யாழ்ப்பாண வாழ்வில் தான் ஒட்டிக் கொண்ட உணர்வை நிச்சயமாக்கும்.  ைசக்கி ஸ், யாழ்ப்பாணத்தின் தேசிய வாக னம் - இந்த மண்ணின் அடை யாளம். ஒரு கிணற்றடிப் பனை யில் சைக்கிள் ஒன்றைச் சாத்தி வைத்துப் படம் பிடித்தால், அந்தப் படம் யாழ்ப்பாணத்தின் முழுமையான ஸிம்பலாக இருக்
98
கும் என்ற எண்ணம் வரும்: சீற்றின் கறுப்பு, வேட்டியில் தேயத் தேய, அதன் தலைப்பை இடக்கையால் பி டி த் த படி, தெருத்தாரில் ரயர் ஒட்டிப்பதிய ஒடுகையில் களைப்புத் தெரிவ தில்லை. வாயில் வெற்றிலையும், தலையில் யாழ்ப்பாண வெய்யி லும் புழு தி யும். சைக்கிள், தெரு, காற்று, புழுதி, வியர்வை, மோர் தேத்தண்ணி, சூசியம், வெற்றிலை, புத்தகக் கடைகள், கனநாளைக்குப் பிற கு காண நேர்கிற நண்பர்கள்
"ஆ! எப்ப வந்தது?" வெய்யிலில் காய்ந்து வரு கிற அவனைக் காண்கிற அவர்கள் கேட்பார்கள்
* என்ன ஐசே இந்த வெய் யில் உமக்குச் சுடுகிறதில்லையா?" சுடுவதில்லைத்தான்.
வெய்யில்தான் என்றில்லைமழையுங்கூட என்ன குறைந்து போயிற்று? தூறத்தூறமுகத்தை நிமிர்த்தி அதில் நனைத்து தலை யைச் சிலுப்பி வழித்து. சைக் கிளை மிதிப்பது சுகம். மழை நின்ற ஐந்து நிமிடங்களில், எதிர்க்காற்றிலோ, அல்லது ஒரு தேத்தண்ணி குடிக்கிற நேரத் திலோ, அல்லது ஒரு நண்பனை விசாரித்துவிட்டுப் பார்க்கிற போதோ இந்த ஈரம் காய்ந்து விட்டிருக்கும்.
ஆனல், இப்போது என்ன யிற்று - இந்த மழை தன்னைச் சுற்றி மட்டுமே சிணுசிணுத்துக் கொண்டு மீதி உலகத்திலிருந்து தனியே வேலியிட்டுப் பிரிப்பது போல? -
நேற்றுக்காலை தொடங்கிய இந்த மழை பின்னேரங் கொஞ் சங் குறைந்திருந்தபோது கலை ஞன் வீட்டுக்குப் போய் விசா ரித்துப் பார்த்தான் கலைஞன்

வருவதாகத்தான் இருந்தது;
ஆனல் வரவில்லை;
2
எழுந்து பின் விருந்தைக்கு வந்தான் தாழ்வாரத்துப் பீலி யால் தண்ணிர் பாய்ந்து கொண்
டிருந்தது - அருவி போல. விழு
கிற இடத்தில் பள்ளம் விழுத்தி, நுரைத்து வழிகிற தண்ணீர். இந்த நுரைக் குமிழ்களில் இப் போதுங்கூட ஆசை வருகிறது போல இருந்தது, கொப்புள மாய்ப் பொங்கி, அசைந்து ஆடி, ஒன்றன்பின் ஒன்ருய் அல் லது அருகருகாய்ச் சேர் ந் து தழுவிப் பெருத்தும் வெடித்தும் நீரின் வேகமே தம் வேகமாய் அவை நகர்ந்து கொண்டிருந் தனது •
இப்படித்தான் ஒரு மழை நாளில் இந் த க் குமிழ்களைப் பிடிக்கப்போய், தாழ்வாரச் சேற்றில் சறுக்கிக் குண்டியடி யுண்ண விழுந்தது ஞாபகம் வந்தது;அது நடந்து இருபது இருபத்திரண்டு வருஷ ல் கள் இருக்கும், இந்த இருபத்தெட்டு வருடகால வாழ்வின் அர்த்தம் என்னவென யோகித்தபடி, வாரடித்து ஒடுகிற வெள்ளத் தைப்பார்த்துகொண்டிருந்தான்.
வெள்ளம், அடிவளவில் சேர்ந்து .
கொண்டிருந்தது. ஆயிரங் காய்ச்சி மாவடியில் நிற் கிற தண்ணிர் முழங்காலடிக்கு வரும். மாட்டுக் குடிலினடியில் மாடு களிரண்டும் கு ட ங் கி ய படி தொட்டிலை நெருங்கி நிற்பது தெரிந்தது.
என்ன செய்வதென்று தெரி யாமலேயே அடுப்படிப் பக்கம் போஞன். அடுப்படியில் குளிர் தெரியவில்லை. அம்மாவுந் தங்
கைகளும் சமையல் மும்முரத்
தில் இருந்தார்கள். இந்த மழை O மூட்டங்களாலும
. Lu T SY LID
பாதிக்க்ப்படாதவர்களாக அவர் கள் தெரிந்தார்கள். இப்போதே பகல் ச  ைம ய ல் வேலையைத் தொடங்கிவிட்டார்களா என்ற யோசனை வந்தபோதே, நேரம்
பத்துமணிக்கு மேலிருக்கும் என்
பதும் நினைவு வந்தது. அடை மழை பிடித்தால் நேரங் கூடத் தெரிகிறதில்லை. காலையில் எழுந் ததிலிருந்து இந்க மூன்று நாலு மணித்தியாலமும் ஒரு வேலையும் செய்யாமலே நாசமாய்ப் போயி ருக்கிறது.
"தேத் தண்ணி கொஞ்சம் சு ட ச் சுட வைச்சுத்தரட்டே, அப்பு" என்று அம்மா கேட்ட தற்கு عی
வேண்ட்ரம்" என்றவன், "...ந "ளைக்குப் பகல் நா ன் திரும்ப வேணுமெல்லே?" என்று
நினைவு படுத்துபவன் போலச் சொன்னன்.
*உனக்கென்ன, பைத்தி
யமே? இந்த மழையுக்கையோ?
. வந்த நீ இன்னும் இரண்டு நாள் லீ  ைவ ப் போட்டிட்டு நிண்டு ஆறுதலாகப் போறது
தானே?"
"இஞ்ச நிண்டுதான் என்ன செய்யிறது?"
*ரெயில்கூட ஒடுதோ, தெரி யாது."
"அது ஒடுதாம். இஞ்சை யாழ்ப்பாணத்திலைதான் வெள் ளம். மற்ற இடங்களிலை ஒண்டு மில்லையாம். ரேடியோவிலை சொன்னங்கள். " என்றபடி, இப்பால் வந்தான்.
கூடத்தில், முத்தை யர் வந்து, ஐயாவுடன் பே சி க் கொண்டிருந்தார் - ஐம்பது அறு பது வ ரு ஷங் களு க் கு முன் போட்ட பே ய் வெள்ளத்தில் நந்தாவிலில் கவிழ்ந்து மூழ்கிய குதிரை வண்டியின் கதையைப் LuòpóE
لمحے
99

Page 50
3
கலைஞன் பயல் வராமல் விட்டுவிட்டான். அவன் வந்தி
ருந்தால் இந்தப் பயணத்தின் இந்தக் கடைசிநாட்கள் முழுமை கொண்டிருக்கலாம். மற்ற நண் பர்களே விசாரிப்பது தேவை யற்றது; அவர்கள் இப்போது வரச் சந்தர்ப்பம் இல்லை என் பது தெரியும்,
எல்லோரையுமே ஊரில் சந் திப்பதானல், அதற் கொரு காலம் இருக்கிறது. வருஷ விடு முறை. வருஷப்பிறப்பண்றுதான் மருதடியிலுந் தேர். ஊரவன் எல்லாம் வருவான் எங்கிருந் தாலும் வருவான். வருஷப்பிறப் புக்கு ஒரு கிழமை மு ந் தி த் தொடங்குகிற பண் டி  ைக க் கோலம், வ ரு ஷ ம் பிறந்து அடுத்து வருகிற ஞாயிறுவரை நீடிக்கும். இந்தக் காலத்தில் இன்னமும் ஒரு விசேஷமிருந்தது. இப்போதுதான் வசந்தந் தொடங்குகிறது. வே ப்ப ம் பூவும், குயில்களும்
இந்த மாதிரி - அல்லது காலமும
இதிலும் சிறப்பான வேருென்று இருக்கிறது. அது வைகாசிப் பூரணையை அல்லது ஆணிப் பூரணையை அண்டிவரும். அப்போது அம்மன் கோவில் கோவில் திருவிழா. சோழகம் தொடங்கி விட்டிருக்கும். ஊர்ப் பனங்கூட்ல்கள் எ ல் ல் 7 ம் ஓவென்று பா டு ம், ஓயாது. அருகில் எங்கோ சமுத்திரம் மாதிரி. இந்தக் காற்றில் ஏறி யும் இறங் கி யும் எங்கெங்கி ருந்தோ ஒலிக்கிற லவுட்ஸ்பீக் கர்கள் அருகில் கேட்கிறபோது அரியண்டமாய் இருக்கிற பாட் டுகள் கூட. தூரத்துக் காற்றில் மனதை ஈர்க்கும். போதாக் குறைக்கு மாம்பழ ஸ்பீஸனும்:
விழிப்பு
இந்த இரண்டு சந்தர்ப்பங் களும் இப்படி இனிக்கும் என்ப தால், மற்றச் சந்தர்ப்பங்கள் கசக்கும் என்றில்லை. ஊருக்கு வருகிற எந்தச் சந்தர்ப்பமுமே கசப்பதில்லை. இனிப்பில்தான் வித்தியாசம்.
ஜனவரி முன்னடியில் பணிக் குளிரும் திருவெம்பாவையும். அரை விழிப்பில் போர்த்துப் புரண்டபடி ரேடியோவில் திரு வெம்பாவை கேட்கிற சுகம்
ஒரு மன உறுத்தல் இருந்தா
லும் இத்தனை வயதாகியும் , எழும்பி முற்றத்திற்கு வந்தவு டன் வாயை விரித்து ஊதி
பனிப்புகை விட்டு ரசிக்கிறது. கொழும்பிலுந்தான் பணி பெய் கிறது, t
பிறகு, பொங்கல். புகை யிலை இறைப்பு. அக்கம்பக்கத் துத் தோட்டங்களிலெல்லாம் இரவிரவாக - விடியவிடிய - இறைப்பு நடக்கும். மெஷின் களின் ரீங்காரம் தாலாட்டும்" பனிப்புகாரில் நீர்த்த நிலவெறிக்
கும் இராக்க்ளாணுல், இன்னும் விசேஷம். அரை விழிப்புடன் புரள்கிற அப்போதும், இன்
னெரு குற்ற உணர்வு குறுகுறுக் குந்தான். அம்மா சின்ன வயதில் சொல்கிற கதை ஒன்று நினைவு வரும் ஒரு ராசகுமாரனின் கதை, த க ப் ப ன் ராசாவை அவன் கேட்டுப் பெற்ற போகங் கள் தங்கமாளிகை, ஏவலர்கள், சாப்பிடப் பாலுந் தேனும், படுக்கப் பஞ்சுமெத்தை, விடியற் காலையில் மெஷின் இறைக்கும் சத்தத்தைக் கேட்டபடி தூங்க வேண்டும். . அம்மாவின் கற் பனையும் ரசனை உள்ளமும் இப் போது அதிகபட்சம் புரிகிறது.
இந்த அதிகால் அ  ைர சுகங்களில் இன்னும் ஒன்று. ஐப்பசி மாதக் குழை வண்டில்கள். தூரத்தில் எங்கோ குழைவாங்கி வெட்டிக் கட்டிக்
100

கொண்டு விடியற்புறங்களில் வரி சையாகப் போகிற வண்டில்கள். தெருவின் நிசப்தத்தில் சில்லு களின் லயம் மாருத "கடக் கடக்" ஒலி மட்டும் வீடுவரை வந்து தாலாட்டும். ஆனல், முழுதாக அயர்ந்துவிடக்கூடாது.
முன் னி ரவிலும் ஒன்று
உண்டு; கார்த்திகை மட்டில்
கெல்லாவில் பனைக்குள் வெள் ளம் சேர்ந்து தெருவரை தளம் புகிற நாட்களில், பொழுது படத் தொடங்குகிற கச்சேரி எப்போது முடியும் என்று தெரி யாது. தவளைகளும் வேறேதோ பிராணிகளும் போடுகிற இந் தக் கத்தல் கூடக் கவர்ச்சிதான்.
பனங்கிழங்கு, சித்திரைக் சஞ்சி, சித்திரபுத்திர நாயனர் கதை. ஆலம்பழம். கிளிகளும் மைனுக்களும், ஆடிக் கூழ், நல் லூர்த் திருவிழா, கார்த்திகை விளக்கீடு - இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அழகு
இருந்தது: ஒவ்வொரு சுவை இருந்தது.
ஏன், இந்த அடைமழை
நாட்கள் கூட, அர்த்தமும் அழ குங் கொண்டிருந்த ைவ தாம். இப்படி வெள்ளம் போட்ட ஒரு போ தி ல் - அறுபத்தேழிலாக இருக்க வேண்டும் - கெல்லாவி லில் மாதக்கணக்கில் வெள்ளம் நின்றபோது, அவன் மூன்று வாரங்களாக மினக்கெட்டு, ஒரு நாளைக்கு ஒரு வால்பேத் தையாகப் பிடித்து சபிறிஸேவ்" பண்ணி தவளையின் வளர்ச்சிச் சரித்திரத்தை உருவாக்கி, கல் அலூரி ஆய்வு கூட த் தி ற் குக் கொடுத்தான்.
மட்டும்
இன்னெரு வருஷ அடை மழையின் போது அவனும் கலை ஞனுமாக கிராமபோன் பெட்டி யைத் திருத்தினர்கள். பாட்டா காலத்திய பழைய கிராமபோன் e9ģ. /ழுதாகிக் கிடந்தது. அக்குவேறு ஆணிவேருக அதைக் கழற்றி - ஸ்பிறிங் பொக்ஸில் பிழையிருக்கவில்லைதிருத்தி, புது வார்னிஷம் அடித்து, பாடவைத்தார்கள்:
அதற்கு முதல் ஒரு அடை ம  ைழ மூடலில்தான் அவன்" பாரதக்கதை முழுவ  ைத யும் படித்து முடிக்க முடிந்தது. பெரிய எழுத்துப் -பாரதம். தடித்த சிவத்த மட்டைபோட்ட நாலோ, ஐ ந் தோ பாகம் யாரோ ஒரு நாயக்கர் ஸ்ன்ஸ் வெளியீடு. •
அந்த அறுபத்தேழு வெள்
ளத்தில் இன்னெரு முக்கியமான வே லே யும் நடந்தது. இதே மாதிரி, இந்தக் குறிச்சி முழு
வதுங் குளங்கட்டித் தேங்கிப்
போன வெள்ளத்தை, அவனும்
அ வ ன் கூட்டாளிகளுமாகச்
சேர்ந்து கான் வெட்டி, கொத்
தாவலை நதியில் பாய வைத்
தார்கள். கொத்தாவலை நதி,
அம்மன் கோவிலடியில் இருந்து
வழுக்கையாற்றுக்குப் போகிற வெள்ளவாய்க்கால். ஊர் ப்
பெடியன்கள் வாயில் அது நதி
யாகக் கெளரவம் கொண்டது.
கொத்தாவலை அதைத் திறந்து
வைத்த பிரமுகரின் பெயரி.
இந்த் வெள்ளத்தை அந்த நதி
யில் பாயச் செய்யக் கான் வெட்
டிய வேலை முழுதாக ஒருநாள் எடுத்தது. கால்மைல் நீளக் கான்.
ஊரோடு இருந்த காலங் களில் ஒவ்வொரு வருஷமும் மழை வெளித்தவுடன் கல்லுண்
i.02 .

Page 51
டாய்ப் பயணந் தப்பாது. வயல் வெள்ளத்தில் வடிவான நிற நிற மீன்களெல்லாம் எங்கிருந்தோ அள்ளுண்டு வரும். போத்தல் களும் பழந் துணிகளுமாகப் போவார்கள் விஜய ன் ஒரு தடவை, ஒரு ஆமையைக்கூடப் பிடித்தான். இந் த வெள்ளந் தப்புகிற ஆசை, சின்ன வயசி லேயே தொட்டது. அம் ம ன் கோவிலடி வெள்ளம், அப்போது ஆரும் ஏழாம் வகுப்புப் படித்த காலங்களில் - இடுப்பு மட்டும் வரும். மற்றவர்கள் அருவருத்து நிற்கையிலுங் கூட, விக்கிப்பயல் புளுகந் தாங்காது. ஒரு தரம் அதற்குள் விழுந்து நீந்தினன்: வெள்ளம் கலக்குகிறபோது மரத் தடிகளில் வெள்ள விளிம்போடு ஒட்டிக் கொண்டு கிடக் கும் நட்டுவக்காலிகளும் நண்டுகளும் மேலெங்கும் குறுகுறுக்கச் செய் யும். வெள்ளத்தில் தவளைக் கல் எறிகிற சம்பியன் காத்தி.
w இந்த இவ்வளவு நாள் வாழ்வு, இந்த வேலைகள் - எல் லாம் அர்த்தமற்ற பைத்தியக் காரத்தனங்கள் என இப்போது படுகின்றன; இனி யும் இதே தடத்திலா என்று நினைக்கிற போது தயக்கமாகவும் இருந்தது. யோசித்தவாறே கிடந்தான்.
3 படலையடி வெள்ள த்தில் கால்களை இழுத்து இழுத் து அலம்பியபடி யாரோ வருகிற சத்தங் கேட்டு விழித்தபோது
தான். அப்படியே சாய்மனைக்
கதிரையில் தான் அயர் த் து போய்விட்டது புரிந்தது. மழை இப்போது நியாயமாகக் குறைந் திருந்தது
வரத்து வெள்ளமடா
சாக்கால் போர் த் தி க் கொண்டு, குடையுடன் பொன் னையாம்மான் வந்தார்.
‘எப்பிடியடா தம்பி, வெள் ளம் போதுமே?"
ஒன்றும் சொல் லா ம ல் எழுந்து சிரித்தான்
அங்கை போய்ப் Lisrff, அவன் கந்தையன் வீட்டை - பெரிய பரிதாபம் “வீட்டுச் சுவர் ஊறி விழுந்து போச்சு,
தலைவாசலுக்கை கிடந்த விதை
வெங்காயமெல்லாம் வெள்ளம்"
பா வம் கந்தையாண்ணை, பிள்ளைகுட்டிக்காரன். தான் இப் போது தூங்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், அந்தச் சுவர் அங்கே சரிந்திருக்கும்.
"காத்து எழும்பியிருக்கு அது பயந்தான், எண்டாலும்
மழை இன்னுங் கொஞ்சத்திலை
விட்டிடும். . 俞
DIT6ir.
எ ன் ருர் அம்
விட்டா நல்லதுதானே. " அந்தச் சுவர் எப்படிப் பொத
பொதவென்றுபொறிந்திருக்கும்?
*ஆன. மழை விட்டாலும் வெள்ளந்தான் பிரச்சினை பண் னப் போகுது. .'
ஏன்? - நல்ல கால ம், குழந்தை குஞ்சுகள் அந்தக் சுவருக்குள் அகப்படவில்ல்ே,
"ரனுே? இது இவ்வளவும் இஞ்ச பெய்த மழைக்கு வந்த வெள்ளமெண்டே நினைக்கிருய்? ஆரோ தோட்டப்பக்கத்தாலை வெட்டி இஞ்சை விட்டிருக்கிருங்கள். பார், செம்பாட்டு வெள்ளம்: மழை நிண்டாலும் வெள்ளம்

2றப்போகுது” திண்ணைச் சாக் கில் ஈரக்"கால் களை மாறி மாறித் கிடைத்தபடி அம்மான் சொன்னர், VK.
"அப்ப, நாங்களும் சொத் தாவல் நதிப்பக்கம் வெட்டி விடுவம்?"
‘பின்ன? வெட்டத்தானே வேணும். அதுதான் வந்தனன் கொய்யா எங்கை? அம்மான் கேட்டார். கூட்டிக் கொண்
உள்ளே போனன்.
சண்டிக்கட்டும் தலைப்பாகை யுமாய் ஒரு கையில் குடையைப் பிடித்தபடி, மற்றக் கையில் விற குக் கட்டைச் சுமந்துகொண்டு ஐயா, கொட்டிலிலிருந்து வந்து கொண்டிருந்தர்ர்,
*விறகுக் கொட்டிலுக்குள்ளை வெள்ளம் ஏறிவிட்டுது
இவனிடம் சொன்ன எல்லாக் கதைகளையும் இங்கும் சொன்னர், அம்மான்,
"ஐயோ, பாவம்.
*அதுதான் இப்ப முதல் வேலையா, இந்த வெள்ளத்தை வெட்டி விட்வேணும். தான் மற்றக் கதை. 'ஆர் வெட்டுறது? முத்தையர், கந்தையாண்ணை என்று ஏழெட்டுப் பே  ைர ச் சொல்லிவிட்டு, பிற கு ஒரு ரோசத்தோடு அம்மான்செர்ன் னர். போனமுறை நீங்கள் இளந்தாரியள் வெட் 19. (6) at போலை எங்களாலே ஏலாதெண்டு நினைச்சிடாதை, இம்முறை நாங் கள் வெட்டிக்காட்டிறம். நாளைப்
பொழுதுடட இந்த முத்தத்தில்
ஒரு சொட்டுத்
தண்ணி நிக் காது?
"அப்ப வெட்டுங்கோவன் நானும் வாறன் உங்களோட."
பிறகு
திறன், மாட்டை
அப்ப நீ நாளைக் குப் போகேல்லைய72. .." - அம்மா விக்குச் சந்தோஷமாக இருந்தது.
மிண்டிட்டுப் போறன் என்ருன்,
"இப்ப ஆவங்கின பொழுது படுகிறதுக்குள்ளை s-sely GoodreamT8gu வது வெட்டி முடிச்சிடலாம். நீ சாப் பிட்டு வருவியா?" . அம்மான் கேட்டார்.
*வாறன்
அம்மான் போனதும் அடுப் படிக்கு வந்தான்.
"அங்  ைக போய்ப்பார், அண்ணை. மாட்டுக் கொட் цgäno”
போய்ப் பார்த்தபோது,
மாடுகளின் ாற்குளம்புகளுக்கு மேலாகத் தண்ணீர் நின்
ஆகளே இந்த த் தாழ் வாரத்தில் அவிழ்த்துக் கி 6նտո ?* - சாரத்தை சண்டிக்கட்டைக் கட்டினன்.
“虏 அவிட்டுக்கொண்டு வரப் போறியா?
"ஓம்" என்றபடி இறங்கிய வணிடம் தங்கச்ெ சொன்னள்: "உனக்குப் பழக்கமில்லாத மாடு கள் இடிக்கும்.
அது சரிதானென்று ப. !-து; திரும்பிச் சொன்ஞன்
‘ஆட்ப நான் விறகு எடுத் துக் கொண்டு வந்து போடு அவிழ்த் துக் தட்டச் சொல்வி இாவைச் சொல்லுங்கோ.
குடையை வாங்கிக்கொண்டு
முற்றத்து வெள்ளத்தில் இறங் கியபோது, உச்சி வரைக்கும் சிலீர் என்றது:
↔
103

Page 52
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது நீண்டகாலத் தமிழ்ப் பழமொழி
உங்கள் உணவு வகைகளுக்கான
ޖުހާއަޕް؟
2
அரிசி வகைகள்
参
2 தானியங்கள்
C மா வர்க்கங்கள்
多
貓 தகர உணவுகள் కడ A . . . 23 சில்லறைச் சாமான்கள் 3ރާއްޖޭގެ
சாய்ப்புப் பொருட்கள்
貓
段 மற்றும் 23 அனைத்துவித 2. உபகரணங்களினதும்
2 மொத்த வியாபாரிகள் 参 சில்லறை வியாபாரிகள் 釜 -
எஸ். குலசேகரம்பிள்ளை அன் பிறதர்ஸ் 183, ஐந்தாம் குறுக்குத் தெரு, கொழும்பு- 11.
போன் : 33856
 

சிறுவர். இலக்கிய வளர்ச்சியில் சித்திரக்கதைகளின் பங்கு
சில குறிப்புகள்
ஆ. சிவநேசச்செல்வன்
'இன்றைக்கு அச்சுக்கலையில் ஏற்றம் பெற்று அற்பு தங்கள் நிகழ்த்தும் அயல் நாட்டுப் பத்திரிகைகளில் சித் திரக் கதைகளேச் சிந்தை கவரும் முறையிலே வெளியிடு வதை நாம் பார்க்கிருேம். சித்திரங்கள் வரைவதில் பல நவீன முறைகளையும் அவற்றை அச்சடிப்பதற்கான நவீன யந்திர சாதனங்களையும் பெற்றிருக்கிருர்கள் அவர்கள் ஆனல் நம் பாரத்திலோ இன்றும் பத்திரிகைத் தொழில் பூரண வளர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் நமக்குச் சித்திரக் கதைகளைப் பத்திரிகைகளில் வெளியிடுவதென் பது மகத்தான சாதனையாக இருக்கிறது"
என "வாண்டுமாமா' என்ற புனைபெயரில் சித்திரக் கதைகள் பல எழுதிப் புகழ்பெற்ற கல்கி உதவியாசிரியர்களுள் ஒருவரான வி, கே. மூர்த்தி தமது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். தமது கருத்துக்களை வெளிப்படுத்தப் பத்திரிகையோ காகிதமோ இல்லாத காலத்திலே கோவில்களிலும் சுவர்களிலும் கதைகளை யெல்லாம், ஒவியங்களாகவும் சிற்பங்களாகவும் சமைத்த வரன் முறையை "வாண்டுமாமா" தமது கட்டுரையில் கோடிட்டுக் காட்டி யுள்ளார். கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் உட்பிரகாரத் திலே ர்ாமகதையை படங்களாகச் சித்திரித்துள்ளனர். மதுரைப் பொற்ருமன்ரக் குளத்தைச் சுற்றியுள்ள பிரகாரத்திற் சிவனின் அறுபத்தினன்கு திருவிளையாடல்களையும் கதைப் படங்களாக்கி யுள்ளனர். தஞ்சை - சரஸ்வதி மஹாலில் சரபோஜி மன்னர் சேர்த்து வைத்துள்ள ஓலைச்சுவடிகளில், பனை ஓலைகளில் எழுத் தாணி கொண்டு கீறப்பட்ட ஐதீகப் படங்களில் வ ண் ண ம் கொடுத்து விளக்கப்பட்ட சித்திரக் கதைகளைக் காண்கிருேம்.
தமிழ் நாட்டிலே சிற்பங்களையும் சித்திரங்களையும் கலையழகு மிளிரும் வெகுஜன தொடர்புச் சாதனங்களாகப் பயன்படுத்தி யுள்ளமையையே இவை விளக்குகின்றன. இராமாயண, பாரதக் கதைகளையும் புராணக் கதைகளையும் மற்றும் வரலாற்றுச் சம்ப
105

Page 53
வங்களையும் சிறுவர் முதல் பெரியோர் வரை உணரும் வகையில் அமைத்து மகிழ்ந்தனர். இந்தவகை வளர்ச்சி ஒருபுறமாக அச்சுக் கலையின் வருகை நவீன சமுதாயத்தில் பல்வேறு நுண்ணிய துறை கள் வளருவதற்கு வாய்ப்பாக அமைந்தமை போலச் சிறுவர் சித்திரங்களை தனியாக நோக்கக் கூடிய வகையிலே அண்மைக் காலத்திற் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவது அவதானிக்க வேண்டியதொன்று, "வாண்டு மாமா" வின் வளர்ச்சி பற்றியதும் வெளியிடும் மகத்தான சாதனை பற்றியதுமான குறிப்புகள் இரு முக்கிய விடயங்களை எமக்கு வலியுறுத்துகின்றது. ஒன்று மேல் நாடுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, மற்றது எமது நாடுகளில் இவற்றை வெளியிடும் முயற்சி. எமது நாட்டில் இன்று புற்றீசல் போல வரும் சிறுவர் சித்திரக் கதைப் புத்தகங்கள், வெளிநாட் டுக் கதைகளின் பிரதிகளாக அமைகின்றமை சிறுவர் உளப்பாங் குக்கு ஏற்றதாக அமையாமை கல்வியாளர்கள் பலரின் கவனத் தையும் இன்று ஈர்த்துள்ளது. எனவேதான் எமது வெளியீட்டு முயற்சிகள், பிரபல எழுத்தாளர் தி. ஜ. ர. அங்கலாய்ப்பது போல, "எமது சிறுவர்களின் இளமை மனப்பதிவுகளை வக்கிர விபரீத நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது".
சித்திரங்களின் மூலம் கதை சொல்லும் முறை மேலை நாடு களில் அச்சுக்கலை வளர்ச்சியின் பூரணத்துவத்தை உள்வாங்கிய நிலையிலே நன்கு பிரபலமாகியுள்ளது. "காமிக்ஸ்" வாசிக்காத எவருமே இல்லை என்று கூறக் கூடிய வகையில் வளர்ச்சி பெற் றுள்ளது. ஏறத்தாள பத்து ஆண்டுகளின் முன் அமெரிக்காவில் நடைபெற்ற மேலாய்வின் படி ஒரு மாதத்தில் 20 மில்லியம் சிறுவர் சித்திரக் கதைப் புத்தகங்கள் விற்பனையாவதாகக் கணக் கிடப் பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்குள் இத்தொகை எத்த னையோ மடங்கு பெருகியிருக்கும் எனத் திடமாக நம்பலாம். 1940 - ஆம் ஆண்டளவில் "ஸ்ரேளிங் நோத்" என்பவர் சித்திரப் படக்கதைப் புத்தகங்களுக்கு எதிராகப் பெரிய இயக்கம் ஒன்றை அமெரிக்காவில் நடத்தினர். லாப நோக்கம் கொண்ட வெளி யீட்டாளர்கள் இவற்றை எவ்வித சிந்தனையுமின்றி வெயியிட்டு சிறுவர்களின் ஒழுக்க மரபுகளைச் சீர்குலைத்தமையைக் கண்டிக்க முனைந்தமையே இவ்வியக்கத்தின் பிரதான அம்சமாகும்". வெளி யீட்டாளர்களின் பொறுப்பற்ற தன்மையை, நோத் அமெரிக்கப் பெற்றேர்களுக்கு எதிரான சவாலாகவும், நாட்டிற்கு இழிவு ஏற்படுத்தும் ஒர் அம்சமாகவும் வர்ணித்தார். எனினும் வெளி யீட்டாளர்கள் தொடர்ந்தும் தம் டோக்கிலேயே இயங்கி வந்தனர்.
"காமிக்ஸ்" எனப்படும் இக் கதைப்புத்தகங்கள் எமது சிறுவர் மத்தியில் இன்று பெருஞ் செல்வாக்குப் பெற்று வருவதைப் பல ரும் அவதானித்திருப்பர். எமது வாரப்பத்திரிகைகளிலும் இது ஒரு தனி அம்சமாகவே காணப்படுகின்றது. ஜானி, வேதாளர், மாயாஜால மன்றுக், சிந்துபாத் டார்ஸான் போன்ற பெயர்கள் சிறுவர் மத்தியில் அதி பிரபலம் பெற்றுள்ளன. ஏறத்தாள இரு பது ஆண்டுகளின் முன் வீரகேசரி, டார்ஸான் கதைக்கு ஒரு முழுப்பக்கத்தையே ஒதுக்கியிருந்தமையைப் பலரும் மறந்திருக்க மாட்டார்கள். பாடசாலைக்குச் செல்லும் சிறுவர்கள் இக்கதை களையெல்லாம் ஒரு முறைக்குப் பலமுறை வாசித்து வருகிருர்கள்: சில தாய் தந்தையர் இந்த ஆர்வம் பற்றிக் குறைபட்டுக் கொள்
06

வதும் உண்டு. சில தாய் தந்தையர் இந்த ஆர்வத்தோடு தாமும் கலந்து ஒன்றி விடுவதும் உண்டு. பல்கலைக் கழகத்தில் பயிற்றும் சிரேஷ்ட விரிவுரையாள நண்பரொருவர் தமது குழந்தைகளுடன் சேர்ந்து சிறுவர் சித்திரக் கதைகளில் மூழ்கியிருந்ததை நான் பல சந்தர்ப்பங்களில் கண்டு வியந்ததுண்டு. வியப்பின் எதி ரொலியாக சில மாதங்கள் கிடைத்தவற்றையெல்லாம் வாசிக்கும் முயற்சி யிலும் ஈடுபட்டேன். சிறுவர் சித்திரக் கதைப் புத்தகங்கள் இன் றைய சிறுவர் வாழ்க்கையின் ஒரு அம்சமாகவே அமைவதன் உண்மை அப்பொழுதுதான் விளங்கியது. வேதாளரின் கதையோ, சிந்துபாத்தின் கடற் பிரயாணங்களோ ஏதும் இளைய தலைமுறை யினரிடம் பெற்றுள்ள முக்கியத்துவம் போகிற போக்கி லே தட்டிக் கழிக்கக் கூடிய விடயமல்ல.
சிறுவர் சித்திரக் கதைப் புத்தகங்களிலே , ஊடுருவியிருக்கும் ஆச்சரியம், திகில், விறுவிறுப்பு, தொடர்ந்து நடைபெறும் சம்ப வங்கள் பற்றிய பரபரப்பு ஆதிய பண்புகள் பலரையும் கவர்த் திழுக்கும் தன்மையின. நாவல். சிறுகதை, திரைப்படங்கள் ஆதி யனவற்றிலே பாத்திரங்களுடன் வளர்ந்தோரி ஒன்றிவிடுவது போல சிறுவர் சித்திரக் கதை வீரர்களோடு ஒன்றிவிடும் அனுப வம் பிரதானமானது. நவீன யுகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் திகிலூட்டும் விஞ்ஞான விந்தைகளோடு தம்மையும் இணத்துக் கொள்கின்றனர். வேதாளரின் கதைகளிலும் மற்றும் ஜானியின் துப்பறியும் அனுபவங்களிலும் அகில உலக கொள்ளையர் கழகத் தின் முயற்சிகளுடனும் ஒன்றிவிடுவதைக் காணலாம். அர்ச்சுணன், அபிமன்பு, இராமன் போன்ற நாயகர்கள் அம்புகளை மழை போலச் சொரிந்தமை இன்றைய சிறுவர்களைக் கவருவதிலும் வேதாளர், ஜானி, மாயாஜால மன்றுக் போன்றேரின் "இலக் ரோனிக் யுக சாதனைகள்' சிறுவர்களை அதிகம் க வரு வ ைத உணர முடிகிறது.
டெல்கியிலிருந்து ஆங்கிலத்தில் வெளிவரும் "புத்தக திறனய் வுச் சஞ்சிகை"யின் 1979 யூன் மாத இதழிலே, இந்திய தேசிய புத்தக நிறுவினத்தின் சிறுவர் புத்தகப் பகுதி முன்னைநாள் இயக் குநர் மோகினிராவ், சிறு இலக்கியத்திலே சித்திரக் கதைப் புத் தகங்ளான "காமிக்ஸ்" சின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சில குறிப்புகள் கூறியுள்ளார். அவர் கருத்துகள அப்படியே ஏற்பது கடினமாகவிருப்பினும் சில அண்மைக் கால முயற்சிகள் பற்றிய குறிப்புகள் இன்றைய சூழ்நிலையில் முக்கியமானவை.
சித்திரக் கதைப் புத்தகங்கள், புத்தகங்களின் இ ட த்  ைத நிரப்பும் பிரதி சாதனமாக விளங்கவோ அமையவோ கூடாது. வருங்காலத்திற் தோன்றக் கூடிய கதை கூறும் புத்தகங்களோ அல்லது நுண்ணிய அமைப்பைக் கொண்ட ஒளிப்படப் புத்தகங் களோ புத்தக வளர்ச்சியையும் தேவைகளையும் நிறைவு செய்வ தாகக் கூறமுடியாது. சுருங்கக் கூறின் புத்தகங்களின் பெளதீக அமைப்பில் மாற்றம் ஏற்படினும் அவற்றின் உள்ளடக்கம் அல் லது நூற்பொருள் மாற்றம் நிதானமானதாக அமைய வேண்டும் கண்ணிற்கு அதிகம் வேலை கொடுக்காத வகையிற் பெரிய எழுத் துக்களோ அல்லது சிறிய பத்தி அமைப்புகளோ அமையலாம். ஆணுல் இன்று பரவலாக வெளிவரும் சித்திரக் கதைப் புத்தகங் கள் இவ்வகைத் தேவுைகளை ஒட்டி உருவானவை அல்ல. பாரம்
107

Page 54
பரிய கதைகளினூடேயும் இராமாயண பாரதக் கதைகள் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கிய உணர்ச்சி மனிதப் பண்புகள் ஆகிய அத்தனையையும் வளர்க்கும் கதைகளினூடேயும் அமையும் நோக் கம் குறிக்கோள் என்றின்னுேரன்னவற்றை வளர்க்கும் வகையின வாக இன்று புற்றீசல் போல வரும் சிறுவர் சித்திரக் கதைப் புத்தகங்க்ள் அமைலதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"குழந்தைகளிடத்து மினிதாபிமானத்தை வளர்ப்பதென்பது பிறருடைய இன்பதுன்பங்களைத் தம்முடையதாகக் கருதும் மாண் பினை வளர்த்தலே சிறுவர் இலக்கியத்தின் குறிக்கோளாகும்" எனப் பிரபல சோவியத் எழுத்தாளர் ஒருவர் சிறுவர் இலக்கியத் தின் நோக்கினை அழுத்திக் கூறுகிருர், மனிதாபிமானம் இல்லாத ஆக்கங்கள் மூலம் முழு மனிதனை உருவாக்க முடியாது. சிறுவர் இலக்கியம் முழுமையான மனித வாழ்க்கையை ஒட்டி இணக்க மூற்றுச் செல்லும் பான்மையில் அமைய வேண்டும். இது இன் றைய வளர்முக நாடுகளின் சமுதாய தேசிய உணர்வுகளுக்கு மிக மிக அத்தியாவசியமானது சுதந்திரத்திற்குப் பின் ஏறத்தாள மூன்று தஸாப்தங்களைக் கடந்தும் சிறுவர் இலக்கியம் பற்றி முழுமையான கோட்பாடுகள் மலராத எமது எழுத்துச்சூழ்நிலை யில், சர்வதேச சிறுவர் நூற்ருண்டை ஒட டியாவது சில கருத் துக்கள் தெளிவுபடுவது அவசியமானது. தேசிய விழிப்பு சமூக மாற்றம் ஆதியன அரசியல் கல்வி இலக்கியத் துறைகளில் ஏற் படுத்திய குறிப்பிடத்தக்க மாற்றமும் வெறுமனே போகிற போக் கில் தட்டிக் கழிக்கக் கூடியதொன்றல்ல. தாய்மொழி மூலம் ஏற் பட்டுள்ள வளர்ச்சிசளும், அயல் நாட்டு இலக்கியச் சிந் த னை வளர்ச்சியும், விஞ்ஞானக் கருத்துக்களின் தாக்கமும் எமது சிறு வரிடையே த ரமா ன முன்னுேட்டத்தை உருவாக்கியுள்ளன, தேசிய முரண்பாடுகள், தெளிவான கலை இலக்கியப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்குக் குந்தகம் செய்பினும், அவற்றை அகற்றவும் இன மத மொழிக்கப்பாற்பட்ட பரந்த எண்ணக் கருக்களை வளர்க்கவும், அவற்றின் அடிப்படையில் தேசியப் பின் னணியில் உலகப் பொதுமை கொண்ட இலக்கியங்களுக்கு உழைக் கவும் சிறுவர் இலக்கியப் பின்னணியிற் கருவமைத்தல் இன்றி பமையாதது. n- w
வண்ணங்கள், கதையின் பரபரப்பு ஆதியனவற்றின் மூலம் தற்காலிகக் கிளர்ச்சியைச் சிறுவருக்கு அளிப்பது மட்டுமேயன் ப் பாரம்பரிய கதைகள் வளர்த்த மனிதப் பண்புகளை மூழ் கடிக்கும் தன்மையினவாக இன்றைய சிறுவர் சித்திரப் புத்தகள் கள் அமைகின்றன. சிறுவர்களின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு எழுதும் நிலை உருவாக வேண்டும். தொடர்பு சாதன வளர்ச்சி யின் அடிப்படையிற் கட்புல சாதன வளர்ச்சிக்குக் கொடுக்கும் அதி முக்கியத்துவம் நியாயமானதுதான். எனினும் இதிகாசக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், ஈசாப் கதைகள், விக்கிர மாதித்தன் சதைகள், வினேத ரச மஞ்சரிக் கதைகள் ஆதிய னவற்றின் மூலம் வளர்த்த ஆளுமை வெறுமனே புற்றீசல்போல வரும் சித்திரக் கதைகள் மூலம் உருவாவதில்லை என்பதை நாம் உணரத் தவறிவிடுகின்ருேம். பரபரப்பு திகில் போன்றவை வெறு மனே மன அசைவுகளை ஏற்படுத்துவனவேயாகும் 'சிறுவர்க்ளின் இதய ஆழத்தில் முதன் முதல் புகுத்தப்படும் கருத்துக்கள், லேசில் மறைவதில்லை என்ற உண்மையை நாம் புறக்கணிக்கக் கூடாது"
- 108

சோவியத் எழுத்தாளரான அர்காதிகைதர்" எழுதிய சீதைமூரும் அவனது குழவும்" என்ற கதை உலக இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது. மனிதாபிமானத்தை நேசிப்ப தற்காக எழுதப்பட்ட இக் கதையில் தைமூரும் அவனது குழுவும் ஆற்றும் பணிகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது  ைத மூ ரி ன் உதாரணத்தைப் பின்பற்றித் "தைமூரோ வைட்" என்ற இயக்கமே உருவாகியது. இந்தவகை யிலான சிறுவர் இலக்கியங்களே உருவாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. "புதிய கதைகளை உருவாக்கும் போது அவற் றினுாடே மனிதப் பண்புகளுக்கான அழுத்தத்தைப் பதிய வைப்ப திற் கவனம் வேண்டும்"
சிறுவர் சித்திரக் கதைகளோ, அல்லது கூடார்த்த சித்திரத் துண்டுகளோ வலு நிறைந்த கருத்துத் தொடர்புச் சாதனம் என்ற உண்மையையும் மறுக்கமுடியாது. அவற்றைப் புத்தகங்கள் என்ற அடிப்படையில் வய்ைகபடுத்த வேண்டிய அவசியமுமில்லை. வலு நிறைந்த இச் சாதனத்தின் முழுப்பயனையும் பெறும் வகை யிற் பயன் படுத்துவதுதான் முக்கியமானது.
இந்தியாவிலே சிறுவர் சித்திரக் கதை மரபு அண்மைக் காலத் திலே மிகவும் செல்வாக்குப் பெற்று வருகின்றது. சிவகாசி முத்துக் கொமிக்ஸ், வாசுமுத்துக் காமிக்ஸ் இந்திய புத்தக நிலையத்தின ரின் அமர் சித்திர கதா வரிசை போன்ற பல நிறுவன முயற்சி கள் குறிப்பிடத்தக்கவை. இலங்கைப் புத்தகக் கடைகளில் இவை நன்கு விற்பனையாகின்றன. எம். டி. குணசேன நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள பாடசாலைக்குச் சென்ற யானை, தப் பியோடிய தோழர்கள் குரங்கின் தீர்ப்பு, அருந்ததியின் காற்ருடிக் கொடி, கிளிப்பிள்ஃா, போன்ற சித்திரக் கதைகள் இலங்கையில் வெளி வந்துள்ளன. அமர் சித்திர கதா வரிசை, இந்திய புத்தக நிறு வனத்தினரின் பரிசோதனை முயற்சி என மோகினிராவ் கூறுகிருர் வரலாற்று ரீதியான கதைகளையும் இதிகாசக் கதைகளையும் கூடார்த்த சித்திரத் துண்டுகளாக வெளியிடுவதன் மூலம் சிறுவர் களின் சித்திரக் கதை ஆர்வத்தையும், மரபுக் கதைகளைச் சிறு வர் அறிய வேண்டும் என்ற பெற்றேர்களின் வேணவாவையும் ஒருங்கே பூர்த்தி செய்யும் வகையில் இம்முயற்சிகள் அமைகின்றன. லாபநோக்கம் கருதிய பல நிறுவனங்கள் ஆங்கில காமிக்ளின் பிரதிகளாக பலவற்றை வெளியிட்டு வருகின்றன. சோஷலிச நாடுகள் சித்திரக் கதைகளின் மூலம் பல பரிசோதனை களை நடாத்தி வருகின்றன. இச் சாதனத்தின் கல்விப் பயன்பாடு எல்லையற்றது என்பது மறுக்க முடியாத உண்மை. இத்துறையில் ஈடுபடுவோர் ஒருவகைப் பொறுப்புணர்ச்சியுடன் இயங்க வேண்டி யது அவசியமாகும். சித்திரப் படக் கதைகள் சிறுவர்களின் வாசிப்புப் பயிற்சியையும், கிரகித்தற் பயிற்சியையும் வேகமாக வளர்க்கின்றது என்பது பரவலான கருத்தாகும். அதே நேரத்தில் வாசிக்கும் ஆர்வத்தை மந்த நிலையடையச் செய்கின்றது என்ற மோகினிராவின் கருத்திலும் உண்மை காண்பது அவசியமாகும். சம்பவங்களின் பரபரப்பும் திகிலும், வாசிக்கும் ஆர்வத்தை மூழ் கடிப்பதோடு நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்து வாசிக்கும் மனே பாவத்தை மழுங்கச் செய்கிறது எனக் கருதுவதிலும் உண்மை யில்லாமலில்லை. எமது சிறுவர் மத்தியில் சித்திரக் கதை வாசிக் கும் மரபிற்கு அண்மைக் காலத்தில் போட்டி நிலையில் வெளியிடும்
109

Page 55
இந்திய நிறுவனங்களின் ஆக்கங்களே கிடைப்பது குறிப்பிடத் தக்கது. ஏனைய இலக்கிய வகைகளை சந்தைப்படுத்துவது போல வெறுமனே லாப நோக்கில் சந்தைப்படுத்தும் சூழ்நிலை உருவா கிக கூடாது
இலங்கையில் சிறுவர் இலக்கியங்களாகப் பாடப் புத்தகங் களே அமையும் குழலே காணப்படுகின்றது. தமிழ் நாட்டிலே, அம்புலிமாமா, கோகிலம், கண்ணன் போல இலங்கையில் வெற்றி மணி, நட்சத்திர மாமா வெளிவந்தன. இன்றைய நிலையில் சிறு வர் சஞ்சிகை எவையுமே இலங்கையில் இல்லை, சிங்சளத்தில் சத்துட்ட, மிஹிர, தசகத்தா, டிக்கிரி தருணி, சாக்கவி ஆகிற பல சிறுவர் சஞ்சிகைகள் வெளிவருகின்றன. சித்திரக் கதைகள் இவற்றில் வெளியாவதுடன், தனியே சித்திரக் கதைப் புத்தகங் களாகவும் வெளி வருகின்றன. தமிழில் இவ்வகை முயற்சிகள் இல்லாமை குறிப்பிடத்தக்க து: தினசரிப் பத்திரிகைகளின் வார மலரில் சிறுவர் பகுதிகளே உள்ளன. அவை கவனமாகக் கையா ளப்படுவதாகவும் இல்லை. ஈழகேசரி பாலர் மலர் முதல் - சுதந் திரன், வளர்மதி, தினபதியின் சிறுவர் உலகம், வீரகேசரியின் பாலர் பகுதி, தினகரனின் களஞ்சியம் போன்றவைகயே குறிப் பிடத்தக்கவை. எழுத்தாளர் கவனம் சிறுவர் பக்கமும் திரும்ப வேண்டும் என்பது உணர்த் தி உணரவேண்டியதொன்றல்ல. ந. அருணுசலம் என்பவர் குழந்தை இலக்கியம் என்ற கட்டுரை யில் கூறியுள்ள கருத்து ஈண்டு மனங்கொள்ளத்தக்கது. W
?வயது வந்தவர்களுக்கான இலக்கியக் கோட்பாடு களும் பொருட் கனமும் சிறு குழந்தைக் கதைகளிலும் மதாளித்து நிற்பது அவசியம். ஏனெனில் கதைகள் மூலம் சின்னஞ் சிறுவரிடம் இரசனையை மாத் தி ரம், வளர்ப்பது நோக்கமில்லை. இளந் தலைமுறையினர் மாபெ ரும் வாழ்க்கையில் முன்னேறவும் தேசநலனைக் காக்கவும் பிறநாடுகளை மதிக்கவும் அவர் தம் கலாசாரத்தை பேணிப் போற்றவும், உழைப்பை விரும்பவும், சிறந்த பண்பு களைப் பெறவும், மனித குலத்தின் பேரில் வீரமும், துணிவும், கெளரவமும் கொண்டவர்களாக விளங்கவும் இக் கதைகளே உதவுகின்றன. ருெபின்சன் குருசோ கதை, டாரிசான்கதை, சிந்துபாத்தின் கன்தகள், ஈசாப் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் என்பன குழந்தைகளி டம் மனேதிடத்தையும் உறுதியையும் இரசனையையும் வளர்க்கும். சிவாஜி, கட்டப்பொம்மன், பண்டார வன்னி யன், சங்கிலியன், எகலபொல போன்ருேரின் வாழ்க்கை வரலாறுகள் எந்த ள்திர்ப்புக்கும் துணிவு கொடுக்கும் வலிமையையும் வளர்க்க வல்லனவாகும்". இந் நீண்ட மேற்கோள் சிறுவர் இலக்கியத்தின் தேவையை யும், முக்கியத்துவத்தையும் நன்கு புலப்படுத்துகின்றது. சிறுவர் சித்திரங்களைப் பொறுத்தவரையும் மேற் குறிப்பிட்ட கருத்துப் பொருந்தி நோக்கவேண்டியதொன்ருகும். தீய விளைவுகளை உரு வாக்காத வகையில் சொந்தச் சிந்தனையையும், உள்ளச் சுதந்தி ரத்தையும், ஊட்டக் கூடிய வகையில் உருவாகும் சிறுவர் இலக் கியங்கள் தோன்ற வேண்டும். சர்வதேச சிறுவர் ஆண்டை யொட்டி விழாக்களும், கருத்தரங்குகளும் நடைபெறும் இக்கால கட்டத்தில் எமது எழுத்தாளர்களினதும் பத்திரிகையாளர்களி னது கவனம் பிரக்ஞை பூர்வமாகத் திரும்புவது அவசியமல்லவா?

சுத்தமான
சுவையான சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட சகல உணவு வகைகளுக்கும்
கொழும்பு மாநகரில் பிரசித்திபெற்ற சைவக் கிளப்
கோல் டன் க பே 98, பாங்சோல் வீதி, கொழும்பு-11.
தொலைபேசி: 24712

Page 56
ஈழத்தில் தனித்துவச்
சாதனை புரிந்து கொண்டுவரும் * மல்லிகை"யின்
இலக்கியப்பணி தொடரட்டும்
\
f
i
சி. பி. ஏ. றஸாக் அன்ட் கம்பனி
གང་ལ་བལྟས་ན་
& 510
83, கண்டி வீதி, கம்பளை,
AMAMAAMAAAMAMAA AeA qSqeASASASAAALALAAASASASS S یہ بحیرہ صبر حصہ۔۔حسمب۔ح-۔۔ ۔
 

ஆங்கிலமொழி
இந்திய இலக்கியங்கள் பற்றி சோவியத் ஆய்வுகள்
சோவியத் யூனியனில் இந்
திய இலக்கியங்களை மிகப் பிர பலமாக்குவதற்கு, சோவியத் இந்தியவியலாளர்கள் உதவியுள் ளார்கள். யெலேணு கலன்னிக் கோவா அவர்களில் ஒருவர். சோவியத் விஞ்ஞான அக்கடமி யின் கிழக்கத்திய ஆய்வுகளுக் கான நிலையத்தில், இந் தி ய இலக்கியம் பற்றிய முன்னணி ய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் யெவ்கெனி செலு ஷெவ் அவர்களுடன் இணைந்து பணிபுரியும் யெலேணு, மொழி ஆய்வியலில், சாஸ்திர தேர்வு நாடியாவர்,
அவர் எடுத்துக் கொண்ட பொருள் - ஆங்கிலத்தில் எழு தும் இந்திய எழுத்தாளர்கள்மிக வும் சுவாரஸ்யமானது. இந்தியாவின் கடந்த காலத்தை யும் தற்காலத்தையும் பிரதி பலித்துக் காட்டும் பல திறமை சால் எழுத்தாளர்கள்னதும் கவி
ஞர்களினதும் ஆக்கங்களை சோவி
யத் மக்களுக்கு யெலேணு அறி
முகப்படுத்தியுள்ளார்.
ஆங்கிலத்தில் எழுதும் இந்
திய ன்முத்தாளர்கள், பல்வேறு
தேசிய இனங்களையும் சேர்ந்த வர்கள். ஆதலால் அவர்கள் ஆக்கங்களும், பல்லின நாட்டி
னது முழுதான வ ர ழ்  ைவ க் காட்டிடும் ஆடியாக அமைகின்
றன. முல்க்ராஜ் ஆன ந்த், கே. ஏ. அப்பாஸ், ஆர். கே. д5 т рт т и сії, ராஜா ராவ்,
'நாராயன்,
ஐ. டனிலின்
பாபணி பட்டாச்சார்யா, கமலா diriģiss G3 un, சரோஜினி
நாயுடு, ஹரீந்திரநாத் சட்டோ
பாத்யாயா ஆகியோரின் ஆக்
கங்களைப் படித்து இந்தியாவைப் பற்றிய தம் அறிவைக் குறிப்பி
டத்தக்க அளவு அதிரித்துக் கொண்டுள்ள சோவியத் வாச கர்களுக்கு. இக் காரணத்தினல் தான் இவ்வ்ாக்கங்கள் பெரும் பயன் வாய்ந்தவையாகவுள்ளன. ஆங்கிலத்தில் எ முது ம் சிறப்பு வாய்ந்த பல இந்தியர் களின் பங்களிப்புகள் பற்றி, கலின்னிக்கோவா ஆராய்ந்துள் ளார். மு த லி ல், ஆர். கே. As TDTITELugg)160Let I ஆக்கங்கள்தாம் அவருடைய பிரபந்த ப் பொருளாயமைந் தவை என்பதோடு, நாராயணு டைய கதைகளை - வெண்மலர், பதினைந்து ஆண்டுகள் உட்பட்ட அவர் ருஷ்ய மொ ழி யி ல் பெயர்த்துமுள்ளார்.
நெ ள கா பதிப்பகத்தின், "கிழக்கின் எழுத்தாளர் - விஞ் ஞானிகள்" வரிசையில், ஆர். கே. நாராயணைப்பற்றி யெலேணு எழுதியுள்ள நூல் வி ைர வில் வெளியாகவுள்ளது. "ஆங்கிலத் தில் இந்திய இலக்கியம்" என்ற
அவரது இன்னெரு நூலும்இவ்விலக்கியத்தின் தோற்றம் பற்றியும், வளர்ச்சி பற்றியும்
காட்ட முயற்சிக்கிற அதன் முன்னணி கர்த்தாக்கள் பற்றி
'யும் அவர் தம் சிறந்த ஆக்கங்
13

Page 57
கள் பற்றியும் முறை யாக நோக்க முயல்கிற முதல் சோவி பத் இ லக் கி ய ஆய்வு என்ப தால் - மிக மதிப்பு வாய்ந்த தொன்ருகும்
ஆங்கில மொழி இந்திய இலக்கியங்கள் பற்றி, சோவியத் யூனியனில் இருவகைப்பட்ட கொள்கைகள் உள்ளன. இம் மாதிரி தனியான பிரிவொன்று இருப்பதாகக் கருதப்படலா காது என்றும், எழுத்தாளர் களின் ஆக்கங்கள் தேச வாரி யாகவே பார்க்கப்பட வேண்டு மென்றும், சொல்வது ஒன்று.
அடுத்தது - இதைத்தான் கலின்னிகோவா ஆதரிக்கிருர்ஆங்கில மொழி இந்திய இலக்
கியம் என்பது, கடந்த 450 ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு தனியான பிரிவு என்ப தாகும்.
"ஆங்கிலத்தில் இந்திய இலக்கியம்" என்ற நூல், இந்த இலக்கியத்தின் தோற்றுவாய் கள் பற்றி விபரிக்கிறது. 1835-ல் ஆங்கிலம் இந்தியாவின் ராஜ்ய பாஷையாகி, காலனியாட்சிக் குக் காத்திரமான ஊழியர்களை உருவாக்குவதற்காக பள்ளிகளி லும் கல்லூரிகளிலும் பாவிக்கப் படலாயிற்று. "ஆணுல். கலின்னிக்கோவா கட்டிக்காட்டு Sangrif. o... ... இந்தியக் கலாசா ர த்  ைத ப் பொறுத்தளவில், பிரிட்டிஷார் ஒருபோதும் எதிர் பார்த்திராதவை இ த ஞ ல் நிகழ்ந்தன - ஆட்சியாளர்கள் இறுதியில் ஒரு முரணுன விளை  ைவ யே ஏற்படுத்திஞர்கள். ஆங்கிலத்தை வலிந்து புகுத்தி யதானது, அகண்டதொரு ஐஸ் வர்யமான உலக கலாசாரத்தை அணுக இந்தியர்க்கு வழிசெய்து கொடுத்தது இ தன் மூலம் சுதந்திரம் பற்றியும் மானுடம் பற்றியும் புதிய சிந்தனைகளைப்
மானிட உணர்வுகளின்
பெறத்தக்க செழிப்பான புதுக் களமொன்றைக் கி  ைடக் க ச் செய்து, பிரிட்டிஷ் நுகத்தடியி லிருந்து தம் நாட்டை Le Lf
த ற் கா ன போராட்ட உந்து
ணர்வை அவர்களுக்கு உனட் டிற்று" இக் கூற்ருனது, தாம் ஆய்வு செய்த இலக்கியத்தை கலின்னிகோவா அணுகிய முறை எத்தன்மையது என்பதையும் அறியத்தருகிறது. "புராதன கண்டத்தின் கலாசார வரலாற் றில் புதிய சகாப்தமொன்றைத் தொடக்கி வைத்த, குறிப்பிடத் தக்க மனிதர்" என ரொமெய்ன் ரோலிண்டினுல் குறிப்பிடப்பட்ட வரும், 19-ம் நூற்ருண்டு இந்தி யாவுடன் தம் பெயரை இறுகப் பிணைத்துக் கொண்டவருமான ராம்மோகன் ராய் பற்றி கலின் னிக்கோவா எழுதியதும் இக் கோணத்தில் நோக்கித்தான்
"ஆங்கில இலக்கியம் பற்றி முக்கியமாக ஷேக்ஸ்பியர் மில் டன், மற்றும் உணர்வியற் கவி ஞர்கள் பற்றி இந்தியர்கள் அறிய நேர்ந்ததில். கலின்னிக் கோவா சொல்கிருர்: 3.பாரம் பரியங்களாலும் மதக் கொள் கைகளாலும் பந்திக்கப்படாதவாழ்ந்து, வருந்தி, காதலித்து
| Փ(ւք வீரியத்துடன் போரிட்ட மனி தனைக் கொண்ட ஒரு பு தி ய
உலகை அ வ ரி க ள் - கண்டு கொண்டார்கள்?
சதந்திரப் Gunt prrrl Lub
பற்றிய சிந்தனைகள் பிரபல மடைய ஏதுவாயிருந்த இந்தி யப் பத்திரிகைகளினதும் செய் தித் துறையினதும் தோற்றமும் (19-ம் நூற்றண்டு) வளர்ச்சி யும் இன்னுெரு கருப்பொருளா கும்.
அனிதா தேசாய், அருண் ஜோஷி, நயன்தாரா ஸ்ெகல் - விஜயலகஷ்மி பண்டிட்டின்
114

Mama MAVrmur M1A/
ரம்பேஜ் என்ற ஆங்கிலப் படத்திற்கு ஒளிப் பதிவாளரா கக் கடமை புரிந்து த ன து தனித் திறமையைக் காட்டிய தற்காக இவ்வாண்டு ஜனதி பதிப் பரிசைப் பெற்றுக்கொண்ட கமரா வாமதேவன் ’ அவர்களை மல்லிகை வாழ்த்துகின்றது,
vosve s A-LI-A, A SAVA A-Joooo
மகள், நேருவின் மருமகள்போன்ற சமகால இந்திய எழுத் தாளர்களினது படைப்புக்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன: மனே ஹ ர் மல்கயோங்கரின் நாவல்கள் பற்றி - குறிப்பாக ருஷ்ய மொழியில் பெயர்க்கப் பட்டு, 1972-ல் மாஸ்கோவில் வெளியிடப்பட்ட கங்கையின் திருப்பம் பற்றி, யெலேன மிக விரிவாகவே விளக்குகிருர்,
ஆங்கிலத்திலான இந்திய இலக்கியம், எப்போதும் அந் நாட்டின் விதியுடன் இறுகப் 2ணந் தே (இருந்துள்ளது: சொந்த மண்ணின் உணர்வுந் தல்கள் அதைப் பாதித்தன.
“சைக்காக
பகுதியில்,
இன்னமும் பாதிக்கின்றன. மற் றெந்த இந்தியமொழி இலக்கி யத்தையும் போலவே, அதுவும் பெறுமதி வாய்ந்தது" என்கிற அவரது வார்த்தைகள் அவரது நூலுக்குச் சார்பாக உள் ள நியாயத்தை விளக்குகின்றன:
இப்போது, நெளகா வரி முல்க்ராஜ் ஆனந்தி பற்றிய ஒரு பெரிய நூலை ஆக் குவதில் கலின்னிக்கோவா ஈடு பட்பட்டுள்ளார் இந்நூலின் ஒரு டால்ஸ்டாய் நெக் ராஸோவ் போன்ற ருஷ்ய எழுத்தாளர்களும் சோவியத் இலக்கியங்களும் முக்கியமாக கோர்க்கியும், ஆனந்தின் எழுத் துக்களில் ஏற்படுத்திய பாதிப் புக்களைப் பற்றி இந்நூலின் ஒரு பகுதியில் அவர்” மதிப்பீடு G.Fi Soft.
எம். ஆர். ஆனந்த், ஸி. டீே நரசிம்மையா, அல்ஃபோன்ஸோ கார் கலா, ஸரொஸ் கவாஸ்ஜீ, ஸோ அன்ஸாரி போன்ற எழுதி தாளர்களும் கல்வியாளர்களு மான அவரது இந்திய சகாக்க
ளுடனன தொடர்புகள், கலி
ரிைக்கோவாவின் ஆய்வுகளுக்குப் பேருதவியாக உள்ளன. சோவி யதி. இந்திய மொழி ஆய்வா ளர்களின் கட்டுரைத் தொகுப் பாகிய ‘நவீன இந்திய இலக்கி பத்தின் பிரச்னைகள்" நூலுக்கு அவர் ஒரு பங்களிப்பாளர். இந்தியாவுடனன யெலே ன
கலினிக்கோவாவின் தொடர்பு
களை, பொதுப்பணியும் இலகு வாக்குகிறது
சோவியத் - இந்திய நட் புறவுச் சங்கத்தின் கலை இலக்கி யப் பகுதிக்கு, அவர் தான் தகைமைசால் காரியதரிசியாக உள்ளாரென்பதால்.
தமிழில்: சாந்தன்
11

Page 58
ஆப்கானிஸ்தானின் திடமான முன்னேற்றம்
கே, கவர்சியான்
ரப்ரல் மாதத்தில் மக்கள் புரட்சியால் வகுக்கப் பெற்ற பாதையில் ஆப்கானிஸ்தான் ஜனநாயகக் குடியரசு, திட நம்பிக் கையுடன் முன்னேறி வருகிறது. புதிய சமுதாயத்திற்கான ஐந் தாண்டுத் திட்டத்தின் முதல் மூன்று மாத விளைவுகள் இதற்குச் சான்ருகும். கிராமப் புறத்தில் நிலப் பிரபுத்துவ உறவுகளுக்குப் பலத்த அடி கொடுக்கப் பெற்றுள்ளது என்ற ஆப்கானிஸ்தான் திட்ட அமைச்சர் கூறினர். நிலச் சீர்திருத்தத்தின் முதல் கட்டம் முடிவடைந்து விட்டது என்றும், நாட்டில் நிலமற்ற விவசாயக் குடும்பங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.
இதர பொருளாதாரத் துறைகளிலும் வெற்றிகள் கிடைத் துள்ளன. மின்விசை எஞ்சினியரிங் ம* yம் போக்குவரத்து, உணவு மற்றும் மென்னியந்திரத் தொழி சிறுவனங்களே அமைத் தல், வீட்டு வசதி நிர்மிாணம், இவை சம்ப, மான் திட்ட இலக் குகள் முழு மூச்சுடன் நிறைவேற்றப் படுகின்றன. பொதுக் கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் ஆப்கன் குடியரசு, கணிசமான வெற்றி பெற்றுள்ளது. .
பல்வேறு பொருளாதாரத் துறைகளில் சோஷலிச நாடுகளு டன் பல ஒப்பந்தங்களையும் உடன்பாடுகளையும் ஆப்கானிஸ்தான் . செய்து கொண்டுள்ளது. எனவே ஆப்கன் நாட்டின் பொருளா தாரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குச் சோஷலிச நாடுகள் பெருமளவில் உதவுகின்றன. m w
சோவியத் யூனியனுடன் நெருங்கிய பொருளாதாரத் தொடர் புகளை ஆப்கானிஸ்தான் கொண்டுள்ளது, 20 தொழில், விவ சாய, மின்விசை மற்றும் பிற திட்ட நிலையங்களைச் சோவியத் உதவியுடன் ஆப்கானிஸ்தான் நிறுவியுள்ளது. நாட்டின் பொதுத் துறையில், 60 சதவிகிதத்திற்கு மேற்பட்ட தொழில் பண்டங்களை அவை உற்பத்தி செய்கின்றன. சோவியத் நில இயலாளர்கள் எண்ணெய்த் தொழிலாளர்கள், கட்டிடத் துறையினர், டாக்டர் கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஆப்கன் நண்பர்களுக்குக் கணிச மான உதவி அளிக்கின்றனர். -
ஆப்கன் புரட்சிக்கு எதிரான தமது குழிபறிப்பு நடவடிக் கையை மூடி மறைப்பதற்காகச் சீனுவும் மேலைநாடுகளும் "சோவி யத் தலையீடு" பற்றிய பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. எதிர்ப் புரட் சிக்காரர்களுக்குப் பணம் மற்றும் ஆயுதங்களை அவை வழங்குகிறன : ஆப்கன் நாட்டின் புரட்சிகரத் திட்டங்களது நிறைவேற்றத் தைச் சீர்குலைக்க, உள்தாட்டு மற்றும் அயல்நாட்டுப் பிற்போக் குச் சக்திகள் மிகத் தீவிரகாகச் செயல்படுகின்றன எனினும் தாங்கள். தேர்ந்தெடுத்துள்ள பாதையின் திட நம்பிக்கையுடன் ஆப்கன் மக்கள் முன்னேறுகின்றனர்.
116

நுட்பமும், சிறம்பும், அழகும் ஒருங்கே அமையப்பெற்ற ஆபரணங்களுக்கு :
உத்தரவாதமான தரம்க்க தங்க வைர நகைகளுக்கு .
அருமையான வேலைப்பாடுகள் அம்ை ந்த நவீன டிசைன் தங்க ஆபரணங்களுக்கு .:
நேர்த்தியானதும், மகிழ்ந்து பரவசமடையக் கூடியதும்ான அணிகலன்களுக்கு E
s
யாழ்ப்பாணத்தில் சிறந்த நகைக்கடை
ஹரன் ஜ"வல்லர்ஸ் - 50, கன்னதிட்டி
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 444 தந்தி: 'இரத்தினம்ஸ்"

Page 59
மல்லிகை மடந்தையின் 15-வது ஆண்டுக்கு
டொலர், அலுமினிய பித்தளை எவர்சில்வர் பாத்திரங்கள் வல்லைத் துணிவகைகள்
பரிசுப் பொருட்கள் பஜாஜ் ஸ்கூட்டர்
முதலிய பொருட்களுக்கு யாழ் நகரில் ஏக விநியோகஸ்தர்களான
எம்
நல் வாழ்த்துக்கள்
சிவன் ஸ் ரோர் ஸ் 80, கே. கே. எஸ். வீதி - யாழ்ப்பாணம்
தொலைபேசி 7837
ரன்பக் - மூட்டைப் பூச்சிக் கொல்லி
ரன்ரெட் - எலிக் கொல்லி ரன் இன்செக்ட் கில்லர் - சகல பூச்சிக் கொல்லி
ஈவா கொஸ்மெடிக்
சகலவித பேப்பர் பேக்ஸ் சைஸ்கள்
தயாரிப்பாளர்: M
அப்துல்லா இன்டிஸ்ரீஸ் அன் பேப்பர் பேக்ஸ் மெனுபெக்ஷரி
72, பார்பர் வீதி, கொழும்பு - 13
தாலைபேசி 33952

ቌዞሠllካካ።uዞ"llካሥuዞዞ"ካካካ፡ዘዞ"ካካ"ዞ"ካካt።ዞህ"ካካ።ዞዞ"ካከuዞዞ"lካካtዘዞዞ"ከካካtuህዞ"lካካu።ዞዞlዘካካtmቦ"ካካከ&
எம்து ஸ்தாபனத்தில் கீழ்காணும் வேலைகள் விஷேசமான முறையில் செய்கிருேம்
* லொறி ஹவ்வRட் செய்தல்
லோஞ்ச் சாவ்ட் சீர்படுத்தல் டிராக்டர் கிங்பின் செய்தல் கிறஸர் சாவ்ட் செய்தல்
தொலைபேசி ; 7340
பைனல் ரேணிங் வேக்ஸ்
சிறந்த முறையில்
சேவை செய்வற்காக
நவீன இயந்திரங்களை 103, கஸ்தூரியார் வீதி வரவழைத்துள்ளோம். u vůurreyráb
lurl:url:url(nullurutilirununr
M MMM MMMM
சசில தேவைக்கும் தோவையான சாயங்களும், ரசாயனப் பொருள்களும் எம்மிடம் உண்டு.
நிறம் ஊட்ட பல வர்ண சாயங்கள் எம்மிடம் உண்டு
COLOUR CAMP
41, பாங்சால் ஸ்றிற், கொழும்பு-11
விஷேசம்ாக பூக்கள், பத்திக், பன் போன்றவைகள்
i
ALLLLLLLALMLMLMLMLLALMLALMLLLALALMMMLMLMMLALMMLMLMLAMLMLMLMMML LMLMLMLMALALLMLAL

Page 60
15 வது ஆண்டைப்
* பெருமிதத்துடன் ஆரப்பித்திருக்கும்
மல்லிகைக்கு
6TLDgs மனப்பூர்வம்ான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிருேம்.
நமது நாட்டில் ஒர் இலக்கியச் சஞ்கிகையை நடத்துவ தென்பது இலேசான காரியமல்ல. .
攀
இதை நிலை நாட்டிய உழைப்புக்கு
நாங்கள் மதிப்புக்கொடுக்கிருேம்,
மேலும் மேலும் மல்லிகை வளரப் பிராத்திக்கிருேம் !
விநாயகர் டிரேடிங் கம்பெணி
6.ஏ, ம்ொடல் மார்க்கட்
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
عي

மில்க்வைற் தயாரிப்புக்களின் மேலுறைகளை சேகரித்து அனுப்பி பின்வரும் சிறந்த பரிசுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் :-
அழகிய துவாய் ; பொலித்தீன் பாக் ; மில்க்வைற் அப்பியாசக் கொடியி; மில்க்வைற் செய்தி ; அறிவு நூல்கள்
A Gas Amalib - Nagbauautub.

Page 61
| Vaikai 5th
Registered as a Newspape
Ο), laula ()
تأتي = 7 كتاب " 二三一* P4TE?
○○○
"A ._ܒ¬ ட் السياسي
Pe. Of - 56.
6 Капі (Ч
Phone.
يا .
三
ia |
F}ggle FE FE r
CHEMICALS,
یہ --محبتتامل تھیٹر // تالیا
-F
இப்பது இது B வாங்கே
ஆகியதும் வெளியிபேங்குகாக டொ யாழ்ப்பாசம் ரீபர்தி திச்சநீதிம் நிலும் ஆசிரிடப்பெற்றது
 
 
 

Anniversary Special Number
Er i Sri Lanka AUGUST 7
ബ TABLE SEEDS, ι T MEDICINES,
CHEMICALS, Č - - SPRAYERS I
(Laelical
260, MAIN STREET,
MATALE.
219, MAIN STREET,
三一 ՀԱՃւt
ܗܒ
-
††ሮ
ܒ- ܒ -
SPRAYERS & FERTILFZERS | - 85, WOLIFENDHAL STREET,
COLORO - 13,
ܒ -= ܀
ன்துறை தி யாழ்ப்பான முகவரின்ே து
lm
All ALI
பினி ஜிகர் அவர்களால் மல்வி நாங்களுடன்
* ■。山。呜*、*。--臀
¬ܐ .