கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1981.08

Page 1
ଶ୍ରେl[i][2];
Aivo
 
 
 
 
 

ER
t
|-「
瓜 No!
=( | Ľ. . . ! :: -
y SPECIAL NUMB
臀
ܩܝܡܬܐ"

Page 2
சர்வதேச
女
ரெலெக்ஸ் ரெலிபோன்
அழைப்புக்கள்
நொடிப்பொழுதில் பெற்றுத்தருகிருேம்
TeVQ 1 O நவீன மின்னியக்க ரெலெக்ஸ் இயந்திரங்கள் 5 சர்வதேச நேரடித் தொடர்புத் தொலைபேசிகள் ܀ 1 ܝܗ
முழுவருடம் 365 நா. களும்
gara luas du Qoldltas
தொடர்ச்சியான சேவை அரசினர் அங்கீகாரம் பெற்ற
நியாயமான கட்டணம்
அபிலாஷைகளைப் பரிவுடன் புரிந்து அனுசரிக்கும் அன்பான சேவை
குளோபல் கொம்யுனிக்கேஷன் சென்ரர்
CLOBAL COMMUNICATION CENTRE
170, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு 11. 170, First Cross Street, Colombo 11.
ரெலெக்ஸ்: 21494 (10 தொடர்புகள்) ரெலிபோன்: 37129, 32482 Telex:- 21494 (10 Communication) Telephone:- 37129, 32482
 
 

JASE Institutes
பொறியியல், விஞ்ஞானம், கலை ஆகிய துறைகளில் பட்டப்படிப்புகளுக்கு;
? 4 யாழ் நகரின் பிரபல கல்வி நிலையம் ( கொழும்பில் நான்கு வருடங்கள் பொறியியல்
உயர் கல்விக்குரிய வகுப்புகளை நடாத்தியவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. )
ENGINEERING (C. E. I.) LONDON Part I & II (A/L at ut la Asy L-Git )
GRADUATESHIP IN CHEMISTRY
(A/L 3 பாடல்களுடன்)
CITY & GUILDS (London) Part I, III & III (Electronics; Electrical Telecommunication)
DIPLOMA IN D'MANSHIP(os. 5 uml ---Eyl-ér) QUANTITY SURVEYING, BUILDERS QUANTITIES CHARTERED PRELIM | ஆகிய துறைகளில் வகுப்புகள் நடாத்தப்படுகின்றன.
(அச்சிட்ட பாடக் குறிப்புகள்; பயிற்சி விஞத்தாள்கள் என்பனவும் வழங்கப்படும்) 6 இலண்டன் நிறுவனத்துடனுன சகல தொடர்புகளும்
எமது நிறுவனத்தினுல் செய்து தரப்படும்.
தொடர்பு முகவரி;-
DIRECTOR OF STUDIES
ASE Institutes
(opp. Bank of Ceylon) STANLEY ROAL,
JAFFNA

Page 3
VIJAYA MEDICAL STORES Dealers in:
VEGETABLE SEEDS,
PATENT MEDICINES,
AGRO CHEMIJCALS,
& SPRAYERs
Phone: 0662-564 260, MAIN STREET,
MATALE.
RANI GRINDING MILLS
VIJAYA GENERAL STORES
CHEMICALS, SPR4YERS & FERIILIZERS
85, woLFFNDHAL STREET, COLOMBO-13.

We assist to import any items especially Japanese reconditioned
Vehicles.
Hussain Bros.
Importers of
CHEMICALS ELECTRICAL FTTINGS HARDWARES SUNDRES
AND
GLAS VARIES
Telephone: 2072.
Telegrams:- Jubilee -
137, MALIBAN STREET,
COLOMBO-11,

Page 4
Wish the Best Compliments
of
ALL CEYLON DISTRIBUTOR s
ADVANCED LEVEL TEXT BOOKS in English and Tamil
NOVELS. in English and Tamil ENGLISH AND TAMIL PERIODICALs
FOR YOUR REQUIREMETS ON BOOKS
Always Remember
A Ceylon
O O Distributors
Head Office: Branch :
371, DAM STREET, 119 1/1, K. K. S. ROAD, sAdjoining Courts Post Office) (Mvl - nds Building) COLOMBO-12 JAFFNA P. O. Box. 96, P. O Box 94 Phone. 34529 VA Phone: 8234
Cable: ... KENNADIS' Cable: “AECEDEE'

Manufacturers of: Gents Belts,
Watch Straps
and
Purses
etC.
KWEW si7ÁFð ýŴoớ87 gjøs
Tophone: 26810
FIRST FLOOR, 218, BANKSHALL STREET,
COLOMBO-11

Page 5
FOR ALL YOUR
SCHOOL
DUC TONAL
AND
TERARY » REQUIREMENTS
Serendib Trade Centre
560, HOSPITAL ROAD,
, : JAFFNA.
 

பிரவுண்சன் பேக்கிங் பவுடர்
பிரவுண்சன் கஸ்ராட் பவுடர்
பிரவுண்சன் ஜெலி கிறிஸ்டல் | பிரவுண்சன் கோண் பிளவர்
பிரவுண்சன் ஜெலற்றின், பிரவுண்சன் கோப்பி பிரவுண்சன் அரோறுட் பிரவுண்சன் குளுக்கோஸ் 'L'
இன்னும் பல தரமான பொரு களை பத் து ஆண்டு ளுக்கு மேலாக தரச் சிறபயுடன் மக்
களுக்கு வழங்கி வரு ருேம்
பிரவுண்சன் இன்டஸ்ட்ரீஸ்
80 4, பிற்ைஸ் பிளேஸ், தெரலைபேசி எண்: 27197 கொழும்பு-12, தந்தி "குறள்" جبر

Page 6
ESTATE SUPPLIERS COMMISSION AGENTS
Varieties of
GRAINS
TIN FOODS OILMAN GOODS conSUMER GOODS
THE ERLIEST SUPPLIERS FOR ALL YOUR WHOLESALE RETAIL NEEDS
Dial 26587 to
&. Cillampalam & chns.
223, FIFTH CRoss STREET,
COLOMBO-11.

"ஆடுகல் பாடுதல் சித்திரம் கவி யாதியினைய கலைக்ளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்-பிறர் ஈன நிலே கண்டு துள்ளுவார்"
Nr. Vag{ ఆశీ#* ** *-
'Mallikai Progressive Monthly Magazine
வணக்க நன்றிகள்!
卫54 17 - வது ஆண்டு மலர் இப் பொழுது உங்களது கரங்களில்
தவழ்கின்றது.
இந்த மலரை உருவாக்குவ வி தில் எமக்குப் பெருந் துணையாக அமைந்திருந்தநண்பர்களுக்கு முக் கியமாகச் சகோதர எழுத்தாளர் க்ளுக்கு எமது நன்றியை முதன் முதலில் சொல்லிக் கொள்ளு கின்ருேம்: M
MALLIKAI Editor: Domiaic leeva 234B, K. K. S. Road,
J AFFNA.
Sri Lanka
வியாபாரப் பிர முக்ரி கள் பலர் விளம்பரம் தந்துதவியுள் ளனர். இவர்களில் அநேகர் நல் (9 ரஸிகர்கள்: இந்தத் தேசத்திங் ஆரோக்கியமான கலை இலக்கி யங் புளில் ஈடுபாடும் அது செவ் வையாக வளர்ந்து செழிக் க வேண்டும் என்ற மன ஆவலும் உடையவர்கள் நெருக்கமான மல்லிகையின் நண்பர்கள். அவர் களின் நல்ல கைங்கரியத்துக்கு நன்றி. அட்டைப் பட த்  ைத வரைந்து தந்தவர் ரமணி. மல் லிகைச்கு ஆரம்பத்தில் இருந்தே உதவுவதில் பெருமகிழ்ச்சி அடை பவர். அவருக்கும் எமது நன்றி உரியது.
மலலிகையில் வெளி பாகம் கதைகள், கவிகளில் வரும் பெயர்கள் நிகழ்ச்சிகள் யாவும் கற்பனேயே
சிந்தரே, கருத்து எல்லாம் ஆக்கியோர் தனித்துவம் பொறுப்பும் அவரே
முகவரி:
ஆசிரியர் டொமினிக் ஜீவா 234B- Ba, 3s. 676iv. dás RrpLJ setò இலங்கை.
கடந்த ஆண்டுகளில் மல்லி கைக் குடும்பத்தவராக இருந்து பல்வேறு வழிகளில் உதவிகளைச் கெய்த நல் இதயங்களுக்கு மன மார்ந்த நன்றி களை க் கூறிக் கொள்ளுகின்ருேம்.
மலர் தனாரிப்பதில் நாட்கள் கழிந்தபடியால் செப்டம்பர் இதழ் வெளிவராது. ஒக்டோபர் 81 ல் மீண்டும் சந்திப்போம்.
- ஆசிரியர்

Page 7
„1,25 seg q) smagająřso HTTđĩ«9-a IỆ kolo · Igoa, gog@ito 3) logo usoe) os@@sīņasH ự#1095 loog) ugi 10:21,919 ‘ “ 1990īg)1ņogĦqa@se soortogs geqolog) q2(5@rası soos o fogjĞ oặcora ușors qıloco, uso ( 1ę911@hoto go gcean mự@ o@offisof) ogĪĢ Ī ająfaris), Hırı yuri yg lo sco.uqisēto §§ 19 @@@reggaeg) 199đì) 199—1,5 opgeçosĩ qĒĢĪ 1999) 199đĩ) qas@–ī£șofteg)Ģ-ā’ qisē-. Hmrego plīna riigĦ — @Tasso IỆoursē Ģo puego pringsgi ająŤgio urte solgo qi@ştırmoj-TŐ
Inđiçeri gora 199-7, Fabri In@H Igo ugi --Two qisē $ urīg) 191ļos@gĪrto 1,94°41-TŐ Urmgymegsē Ģ 19 19@@-filosof, -
41ổ sẽ giố · 1990īg) igog@vae forceggi ag(@@raqi goqj? ?? qİĞ Ilog orgiofi) figuosố @@@ - iĝas gog@rto 1@@googlo qıfnogo 11@e) igoyeorgiofi) og số qi@LGT TGĦ uga · 109@ 199 go@wmlo uq'isodī), so Noglgo to 1,9‰igioodi) meggae@ 39f7 4110913957 sao@@@@giftøg ofte@ 4,907 aj 199£ ©
o £§§@@j qolgae-a'n goeë卧fungp可ரவி
megfel@ 109 urm@g IỮąŤ Jedro Q)ế@ @ urngrego @ @ @o fi)? @ế3 *asgaggern-taf) opg|DŐ qøgnu-úlogo-a q9@199.19
·ışı re-iste1çonsigo qouxs bifi) mg)gồwss-iŋsissie@premy-a işsieg)6 ipse is ownơiosiossa og gặ-iġsigis
oeĝ, seuro osoɛɛse oslovno seg aeg
oo@@@ją|1999 e 1,9-litegico-3 gogog nga Nouguèsosì 1991, oặco(5) IỆung) qi@ęsiqi să-moooooo.googi
· 109@199.g3?@fileps usolo) Nos reģiore@ igolioqpisng@ae nușo1çosnogoș, Igngi 979so use@sošo 1,9șqī£ © ® opgegeqern oặgge@rš@jgs Ésfố fm.googoșu, i qianTig)sī199.19 1991.gf • Nououde-ass fogo-Toom@s1so I gigys) uăqosmogoșUTqisi içeŲeđi urt» * soul-Top ș-age Is@@fig qi@smIm&oq=&ologo@ § 19an oso@o@ iqisĒĻmascos și mgogo@j ogif@shosúeșđure soul 10 – 109,5 pHnojoggs—ī£— 1,9€Œ păsios – po girerīgio umpigogoș19 19@p@ugso įéș șąNoj
*gogsgsgegggsgggqīIÊg
冠料_简鸣团将4战略4回时遇e@ggHTại sẽ giụcose surnosố
‘sfēj igo uosofio affigoling( síNogoko (-6) gefäre@ăś Ġđĩ)19 golygiaofī) (?tioqasmuogorgifte „să o 199qT qasmulego seq/1009, soos os@gio) sẽ rẻ,9-ı ZarasagsøgĒ — q11.gq ugi gogoogdoqi © ogofă! – rose—ię Q& ©ąsgęsłe@se
 

oụoo ‘ougÐ sonologigi 4 dee • Igors@@re soțggio luogoļi usluosog) o șoqİĞs sua og gối) Tōreqıłmųnolē; :1991 og spogfrie są Ouse, og 1@os@$4/glo 1994/gi, wodofið og>&oqoqa qo@@dē uș (ogs-ışqıfnogoșoseljog) 白虎4。 兇p增Q3過了引re *增 @ 匈éa闽94时5
șogio 1 dog GD&T -- gırıg(@oqıhnogoș@o aj 199ī6
souosog)?@oșqi tī£4m-a qifùmėggae@j qhago
jo ugong) @ș@o@legos, orifiqī) goqj-ię o negen{
©777. No 1995 – Gutegori:eşşrn($ qi@ạirmsā; 6)--arm
77@shriqīgoko 4,3 · 1,9 ug gedorn@s usē aiege se uğș, șłgo.
Tạmpo qi osig) qirng-Taos sūtņegi qøgsúHugog, șiggja?
o igo 19 ĜIīrernegī£ao(ẾT · mogłęğre@sė gif@ňs)ąffegy
googi logogico-Tsē — qormes risă – șđì? —inge uso' pĺň
ogro ķīqī@se reg)ourīgørīsố 1,9 ugi 'quaeđĩls rèĝo Jaro
murns solgog) a gols @@-ig, so sąsajan oặrneo qisë67769ko uogo Tico-To spaľoo@gio igog@of) o 1991, “souse) qi@șulog)_ sconsis) si-age (gluairng șae@j fe@điure _goloog IỆloor» qi@@@-singo lisè@ Noğjivce, ouglasoff’ųTT · Iloco@ : · 1991, sorterī£) sijęs use, so si g H 'sieureụ950) TĘogos · @rugslae qirmėlędeğ Igo uogi oqilo 4, 1959đầure os urn-hiđì) şșqÐĞ’ qisé o uređiure confĩ sẽsão o aeqornogoșđì uno normēšęde(); gif@rec) · @-T-7,9 (gluairngodső regsfi urte Ēugšío
• NoueusesẾqÎfte til Tof)%11), qĪ, Ō? 1991e grşımŐoluriqioto) qıfleoga heigingo@ų9-æ £199.19 1çoujos urīgo qi@rısıįgĒ1,9oq91coloő · @ logos@
roo)ri(o)ura sī£ © ® °C) ș@g9.googolff șHĒģgisĩđĩico-æ-
£ sels 6)--arisī£ (29 Lúng) qisie ise 19 qi@logereg) — so Aoș4 lere trīs sfuge desfığı drisarug?æố gỗ sĩ qïquito
on os go re - 4e– Noșleo · @ışeffresqĩ lươīņģijo』en幟 鱷目ŋŋɔɑn af søl».1çoaĵ91ņos@resoweg $rmosfeško osuoqogs-i-Zio 15șųf sourowe șụurną; sąžđạo-a gihẳge@@ @ urecipë osoɛɛoo
·· · „safogogę@@@rego sąsko gaeo usesonoreog igeligi qismogenīņēlīte qeųoorg/TTTo? **ë șasố los urīcijā urīė sąjąỉri (okoqıñnoceriņ@@șoseo qihnā‘gogękẻ gif(oljši siło goes Q& Nogi oooooooo ****** ***_* 母r 时崛g4% mege@@@ yāng@丁)^0 qīIĜ-Thogoşgıqīgiqi&-isqoreĝo, §§@rie)
·• gaeaf gog@ies IỆrmogo-a qeų sosire derī Ķī£ș1949 gissouro 韃z轉zo麟gif@wng y ėgiųjų@ @ogueoff ặismogelgiuri çılger ( qi@ęğ@@ @o@riigoae($ đifo Incogąornofs) 11-igo qasmogoșurīg) qørn oc) , É1919 sigoto , 1994,og ød i 1991īmqīgo ģgig) qıfleoga sosiaľto fossi - %> • Isaï og ự@@ @ @opino 19 se ugi sínqī udøs@ @no(o)qisningersso @@41.115 fm @ 1ço 19 Igoa, 1ņotos@ro sēņoto) 05@@59 1199)orvog |(54° 457 sī£ąsło rmgewige @ No 1@199.19 IĜling) qisnīmoso) | -@10091/m 457 się udo o sugges 199—ıs@@ 11:04?)gje, qoaen sfîre qi@șựege) șųolyoso logosīlī£reso oo@goga 1,99 tạ ơi đẹ qo@sẽ - cognoœur sougToHgflo og số
--~ ~· 1990īg) igog@1,9 uo@ osẾogurno loog) ugi nog 1919 so use@@reisā lige, spēj $$raqīqig) !pg.ooajoods) sfire ne urnų, qıfnogēgusies · ·

Page 8
ureș șųogļu-īC)
· 139aig) igog@rīIīgico@ra@ 1991)of repouTırno?gi g’qorı, 1go Nobĩnrı ise ugifeļifoșNo onqoqooo @@@@@ înri nosnogo 1,9 uglo) igoose “qī£? Do 1993,9€$£§@o 1,0 ugiföğșmgț¢fið” í No ĝ Ĥ Ĵ 1995 logosoɛɖ907 · 149aig) 1993–Igelo qī£Ưis)ric)1,9 ugŤ so uqasē Ģiraqī£ ne qoỹ
~’ ,· @@ 1ņotos@rto IỆņ#0) #tagoniųo sorgırı içe Ligi 15@uo 199-TIẾșoș IIĞIT *G) súī 199Ġ qī,7 - are sneg?gosố 41& afg)1çosog)?sogo|goqo Tī 1991, q2 Lore ĝDito sēșđĩico: 1,9 ugi o sẵgsg)Ġ so urīņsfiso tīrasak?
-&beQ」gge総3Q qisqo urios:15 qegre@rısı owes, 1991, 1919 qi@logoreg) og@@% Normangeļaeg) fng@s o qī£-TFT osasco@ offre quảoqi qeṣaṇđỉgo-æ ° qi@r@ uri sao uqī£§!? TIẾ?
· · Igoreg) ise usoe) șIỆ$41.595 sĒģī£)gegre@uuj 11,9(5) Qopogos, 7 §§@ 1ņogoo greổ olarm@@4107 ufo , @reto) · 1,9 ugi i qi@@@@@rego sąlgi so sąj, i ocelá rnritē, ņogo uzoqoqo igoyoso grelő · · @ 1099 sẽ teos@re sofi) us isosoɛys fis-1.ljoto) 199-TI@199.19 og Togo urīcīgi aj soro qi jas—isestisi , āl-Ġ qe smogelgengun (5đī) 19 IỆre. In đặgo 19 Novg?urig, affegurig) - 1,9€4,9ố as qī`īmogoș57qīgi qegresąžurnųověra (qøyesorgiosifs rugogoổ ‘4,98 mītog, asqjaitsi)o? usig) mgogoŐ 1091] qi@googlo - |-• 199aig) igog@ito. IỂ qŤg)(§ o urafaĵigo qi. Ģ Ģ Ģ 19 · @ urm-fidi) ( –īgos@@afsegi oqĪG@saolo -iaegog qi1@@ Un q21.119?ti fòsofi). Logogrī£ © * (oggio .regërň-igė-æT ©aforio:origo qi qrig) 1990'lırızıl sog)
*@logos@osinofī) 1919 loc), Hg-loo, siq qi ases quideos@@oreo sluji i so so vinoge ✉ @ș’ ġrmssoos Goqoqi og soft) ule 1,9 usoe) șIỆĘreče seșą;ĝuegosyo sonqo@@@@@@ urīgo sig såg sqq)();'qi@žiaiou a usum190.941 uri , sığı9,90 qi@ęgio 1 s@șą, rișcoștireo 469$. Loosdosso fogữ gì@iro gėrįrī£ ©aesneš $ $ $ $) u £ © qī£đĩ) {@@@+IĞIỆrteko(aeriosaïqoğ 625$ uso qī@soq:Rooĝ41 op pogo@raqi@@ @---- » 匈明白。占9Féqh閱ce&e@日 g@判——Fe4a暗喻赋画 Tıfılogores) of Tio o școlin sido ug pg18阿阁上尉 HET@o@soooooo okolo 41.Lfm spēle (súrm sēringeg -o-ligarosofi 3) url-Tlogoof 09 iso 11 og –9@腳了小or IỆ § @ ₪ qelon uegneg) @@@gospoñogousē??g To- 777 Lúnfig) sī£$4ılıresso și ngựaes)„€.
く*gsgg † 7. Josglusos olloilogo ureggi nego greff, geoạșố, q1,5 uosmoso qiao ljå, og «eq; pureJ၆၆//##eဇíဒ ဖ’
| 3* 41.109@100q-ari saugo 19*n*韃劑輯· トggJbミ おebsssg」s săgeårige grădễ~「7 』) Ar-T q' se te go gɔlɔɓoɔrīgsIŤ gesố韩)
· @ urmtidî) – se @-isāosoas (57769/6° riigitantiso , **德g@*「gg@劑 (noslrapçı 19 Nobelo ( sq ri* @@rı sá gírig) usporgluğ闽4%塔因时| saṁyogi廳a謎 时遇间仓日 ???险将4回的滑)圈圈遇密鲁 sigo 劑體上*爾2é Fé*Norāņ@Ġ蘇* @@@ dogodios ugię) o Nogge駐誌6*慧_*

மேற்காவுகை
சி. சுதந்திர ராஜா
ஒமான் ஷேக் கூட இவனது சாயலில் இருப்பான் போலிருந் தது. குறும்பு மீசை அ ப் படி வாளிப்பாக அரும்பு விட்டிருந் தது. தோல் மீது வெளுப்பும் என்னமாய்ப் படர்ந்திருக்கிறது. சீஸ்ஸிலும் பட்டர் கட்டிகளிலும் தோய்ந்த உணவுப் பதார்த்தங் சளை விழுங்கி வளர்த்த சதை கன்னக் கதுப்புக்ளிலே பெண்
மைத் தன்மையை ஊட்டி விட்
டிருக்கிறது. ஒரு சாதாரண, சராசரி இலங்கை வாசியின் உட லில் எட்ட முடியாத ஊட்டச் சத்தெல்லாம் அவனுள் ஊறி
யூறி உப்ப வைத்துக் களிநடம்
புரிந்தது.
அவன் இலங்கையைப் பற்றி 1ளனமாகப் பேசுவதும், எள்ளல் ததும்பிட சிலாகிப்பதும் அசிங்க மாகத் தன்னுடன் பிறப்புகளை நோட்டமடிப்பவனுகவுமே காட்சி கொடுத்தான். மஸ்கற்றிலிருந்து
இரண்டாவது ஆண்டு ஒப்பந்த
முடிவு வீவில் ஊருக்குத் திரும்பி வந்திருக்கிருன், முன்பெல்லாம் இதே மக்கிக் க்ல்லு ஒழுங்கை யிலே சயிக்கில் பாறில் தொங்கி யபடி ஒடியாடித் திரிந்தவனே.
அப்போதெல்லாம் வேலையில்லா
நிலைப்பாட்டால் உடலம் கும்பி வற்ற ' கண்டிரூந்தது. இலங்கை யும் ஒரு நாடு என்கிற உணர் வெல்லாம் உக்கி உளுத்து மங்
பேட்டிலோ
கிப் போகத் தொடங்கும் வரை
அவன் அப்படியே இருந்தான்.
பஞ்சப்பட்டவன் எ ன் று ம். சொல்ல முடியாது. ஏழரைப் பரப்புக் காணியின் சொந்தக்கா ரப் பரம்பரையினைன அவன் அதில் ஒரு சிறு துண்டை விற் முல் கூட பெர்லினிலோ பிராங் போய் அரசியல் அகதிப் பட்டம் பெற்று டியூஸ் மார்க் ஆயிரமாயிரமாக அனுப்பி இங்கே கூடகோபுர மாடமாளி கைகளை எழுப்பி ஊ ரு க்கு ஸ் கெட்டித்தனத்தைக் காட்டிட முடியும். ஆனல் சில கால ம் சோ ர் ந்து வாடித் திரிந்து கொண்டு தானிருந்தான்.
ஏஜென்ஸி அலுவலகத்தில் ஆருே?, ஏழோ கட்டிவிட்டும்ாதா மாதம் நாய் போல் அ லை ந் து கொழும்பு ரயிலேறித் தன்னை வாட்டிஞன். அப்போதெல்லாம் கருவேப்பிலை தான் வெறு நேருப் பில் வதைக்கப்படுவதைப் போல் அவனுடல் நன்கு பதம் பார்க் கப்படவே செய்தது. ரயிலேறும் போதெல்லாம் ஏதே ஆர்வம் முட்டித் ததும்பி வழியும். உல கத்தையே அ ைசத்து விட்ட தொளி முக த் தி ல் பூக்கும். எமாறி ஏமாறித் திரும்பி வருவ 1ம் போவதுமான இழு பறி நிலை. சர்வ லோகங்சளிலும் மன் திை மன்னன் என்ற பாணியில்

Page 9
பெல் ஸ" ம், சுப்பர் ஸ்ரார் ஸ்"ஸ"சம் போ ட் டி ரு ந் தபடி போவான். திரும்பும் பே7 தெல்
லாம் இன்று போய் நாளை வா
இராவணனுகவே தன்னை நினைப் பான். பதினெட்டு இரு ப து மாதங்களாக இந்தத் திருவிளை யாடல். ரயில் பயணத்தின் இழப்பு மட்டும்போதும் லொஸ்
ஏஞ்சல்ஸ் வரைக்கான ஒருவழி விமான டிக்கட் பெற்றிட அவன்
சலிக்கவில்லை. சுளைக்கவில்லை. போய்ப் போய்த் திரும்பினன்.
இதனையெல்லாம் அவ ன் மறந்திருப்பான். தனக்கு வெளி நாட்டு வேலை கிடைத்தவுடன் இங்குள்ளோர் படும் கஸ்டங்களை மறந்தே போஞன். அ ப் படி க் கஷ்டங்க்ளிருப்பதாகக் கூட அவ னுக்குத் தோன்றவேயில்லை. தான்
பட்ட கஷ்டங்களை விட இன்ன
மும் கூடுதல் கஷ்டங்களை சக பாடிகள் எல்லாம் அனுபவிக்கி ருர்களே என்கிற ஆதங்கம் அவ னுக்கு வரவேயில்லை. மாரு க முற்முக மறைந்து விட்டது. பிறந்த நாட்டுக்குத் திரும்புவதே யில்லை என்னும் கூட மனதில் ஓடியது.
*உனக்கெல்லாம் பற்றே இல்லையாடா'
நாட்டுப்
அவன் தோழன் கேட்டான்.
"ஏன் நான் நல்லாயிருக்கி
றது உனக்குப் பிடிக்கேல்லையா?
, இங்கை கிடந்து பிலாக்கொட்
டைக் கறி தின்னேலுமா"
அவன் திமிரோடு பதிலளித் தான்.
"இங்கையுள்ளவை எல்லாம் மணிசர் இல்லையா? இவையடை கஷ்டங்கள் எல்லாம் தீர என்ன்
வழி?"
'ஏலுமான வரை வெளிநாடு போறதுதான் நல்லது, மஸ்கற் றில நான் நடந்து போற ஆளையே
கார் . லொ
வைராக்கியம்
காணேல்லை. எல்லாரிட்டையும்
இருக்கு" ܫ “புழுகிறதை நிப்பாட்டு’ ஆத்திரத்தோடு , எ ச் ச ரி த் தான் தோழன். "ஏன்?" "இந்த நாட்டில எத்தினை பஸ் ஓடுது. உனக்குத் தெரியுமா? ஒட்டை ஒடிசல் பஸ்ஸெல்லாம் சேத்தாலும் ஆ ரு யிரம் பஸ். றி - வான் எண்டா மூண்டு லட்சம்'
"அதற்கு இப்ப என்ன? 'உன்னை ஒருக்கா கொட் டாஞ்சேனையில் இருந்து பம்பலப் பிட்டிக்கு காலமை ஏழரைக்கு நூற்றி ஐம்பத்தைஞ்சாம் றுாட்ல ஏத்தி நெரிஞ்சு கொண்டு போய் வர விட்டாத்தான் தெரி யும் ஏன் இலங்கையில ஆருயிரம் பஸ்
பத்தாதென்பதும் மூண்டு லட்
சம் கார் லொறி, வான் இருக்
கக் குடாதெண்டதும்"
"நான் ஏன் நெரிய வேணும்" உனக்கென்ன கொம் பே
நெரியாமலிருக்க"
'நீ எரிச்சல் படுருஜய். நான் ஒ மா னு க் குப் போனவுடன் உனக்கு வயிறு பத்தத் தொடங் கியிருக்கு. அதுக்கு நான் என்ன செய்யிற?"
"ஒ . . . உன்ரை வர்க்கம் போதிக்கிறதே உதைத்தான்.
எரிச்சல் பட பட்டாளிகளுக்கெல்
லாம் உரிமை கிடையாது எண்டு நீங்கள் சொல்றதெல்லாம் நல் லாய் விளங்கும். நீ எ ன் ன, காந்தி மகாவீரர் கூட உதைப் போதிச்சு உலக மெ ல் லா ம் தோத்தவை"
"நீ சொல்ற எனக்கு விளங் கேல்லை. சரி நீங்கள் என்னத்தை பாட்டாளியளுக்குப் போதிக்கி றியள்"

'ஒற்றுமையாக இருப்போம் 61ன்பதுதான். அத ஞ ல் தா ன் நாங்கள் வெல்ல முடியும். இதைத் தான் நாங்கள் இணடைக்கும் சொல்லுவம்: இனி எண்டைக் கும் சொல்லுவம் ச
"என்னைப் போக விடு. விச 1 லட்டலை விடு"
அவன் ஒரு முறைக்கு இரு முறை கைலேஞ்சியை எடுத்து முகத்தில் அரும்பிய வியர்வை யைத் துடைத்தான். தோழனின் சுடும் பார்வையிலிருந்து தப்பி யோ டி மறையத் தவிப்பவன் போலத் தெரிந்தது. அது அவ் னது சுபாவமே அல்ல. அந்த வர்க்கத்தின் சுபாவம் அதுவே
அவன் புதிதாய் வாங் கி வைத்திருந்த நியூமொடல் சுசூசி யிலே ஒர் உதை விட்டுக் கிளம் பிய போது புகை இலேசாக
பிய போது,
எழும்பி மறைந்தது. அவன்து இப்போதைய சிந்தனை தா ன் ஒமானிலிருந்து கொண்டு வந்த
ரூ இன் வன்னில் வட்டமடித்
தது. இ ன் ன மு ம் கிளாரன்ஸ் விஜயவர்தணுவின் மதுக்குரலில் ஒருசிலவற்றையேனும் அ ந் த கஸட் ரேப்பில் பதித்தாக வேண் டும் போலிருந்தது.
அவன் முச்சந்தியால் திரும் எலும்புந் தோலு மான ஒரு மனிதன் திருட்டுக் காகத்தின வாயிலிருந்த நெத்தலி
மீன்குஞ்சு ஒன்றைப் பறித்தெடுப்
பதற்காகத் துவரந் தடிக் கிளை கொண்டு கலைத்துக் கொண்டிருந் தான். மனிதன் மிருகங்களோடு போராடும் நிலைக்கு பின்தள்ளப் பட்டுக் கொண்டிருக்க அவனது சுசூகி அவனை முன்தள்ளி உந்திக் கொண்டிருந்தது. O
மல்லிகை தனது இந்தக் கட்டத்தில் அதன் ஆரம்ப கால கட்டங்களை நான் நினைத் துப் பார்க்கின்றேன். ஆரம்ப இதழ்களில் இருந்தே நான் ம்ல்லி
பதினேழாவது ஆண்டை நோக்கி நடக்கும்
கையை வாங்கி வருகின்றேன். அவைக ஆண்டு ஆண்டுகளாகப் பிரித்துக் கட்டி வைப்பதுண்டு. அவைகளை இடையிடையே பிரித் துப் பார்ப்பது எனது இலக்கியப் பழக்கமாகும்.
உண்மையைச் சொல்லப் போனல் அதன் பழைய பிரதிகளைப் படித்துப் பார்க்கும் போது அப்படியே பிரமித்துப் போய் விடு வேன். கலாநிதிகள் கைலாசபதி, சிவத்தம்பி போன்ருேருடைய பழைய கட்டுரைக் கருத்துக்களை இன்று படிக்கும் போது கூட, எனக்குப் பிரமிப்பு ஏற்படுவதுண்டு. யார்தான் எதையும் சொல்லட் டுமே, இவர்களைப் போன்ற விமர்சகர்கள் இந்த நாட்டில் இருப்ப தும் அவர்கள் சம காலத்து இலக்கியங்கள் பற்றித் தமது விமர் சனக் கண்ணுேட்டத்தில் கட்டுரைகள் எழுதுவதும் நமது நாட்டுக்

Page 10
குக் கிடைத்துள்ள அருஞ் செல்வங்கள் என்றே நான் மனமாரக் கருதுகின்றேன். இப்படியான கண்ணுேட்டமுள்ள" ஆழமான விமர் சனப் ப ர்வையுள்ள இவர்கள் எமக்குக் கிடைத்ருப்பதே நவீன ஆக்கத் தமிழின் பெறுபேறு எனக் நினைக்கின்றேன்.
இன்னும் அருமையான பல இளம் எழுத் தா ள ர் களு க் கு மல்லிகை களம் தந்து அவர்களது ஆக்கங்கள வெளியிட்டு அத்த கையவர்சுளே வளர்த்து வந்துள்ளது. இது கூட ஒரு பாராட்டப் படக் கூடிய சம்பவமாகும்.
பழைய இதழ்களைப் புரட்டிப் பார்க்கும் பொழுதுதான் ஒர் உண்மை தெரிகின்றது. இன்று மல்லிகை மீது கல்லெறிபவகளில் சிலர் கூட, அன்று மல்லிகை மூலம் தளம் தேடிக் கொண்டுள் ளார்கள் என்ற செய்தி. ஆரம்ப காலத்தில் இவர்களில் சிலர் தொடர்ந்து மல்லிகையில் இடம் பெற்றுள்ளார்கள். இதை இன்று நினைத்துப் பார்க்கும் பொழு துதான் வேடிக்கையாக இருக்கின்றது. சம்பந்தப்பட்டவர்களைப் பற்றி மனசில் ஒரு மதிப்பீடும் செய்ய முடிகிறது.
நீங்கள் நடந்து வந்த பாதையிலேயே தொடர்ந்து செல்லத் தயங்காதீரிகள். ஏனெனில் தனி மனித உழைப்பு - அதனல் ஏற் படும் பாரிய சிரமம் போன்றவைகளை என்னைப் போன்ற சிலரா வது உணராமலில்லை. எனவே எந்தத் தயக்க மயக்கமுமில்லாமல் தொடர்ந்து பணியாற்றுங்கள்.
அடுத்து பாரதி நூற்ருண்டு பற்றிய ஞாபகக் குறிப்பைக் கடந்த ஒர் ஆண்டுக் காலமாக மல்லிகையில் பிரசுரித்து வந்துள்ளீர்கள். எனவே பாரதி நூற்றண்டு சம்பந்தமான பொறுப்பும் மல்லிகைக்கு உண்டு. அடுத்த ஆண்டு பாரதி நூற்ருண்டு உலகெங்கு கொண் டாடப்படும் வேளையில் மல்லிகையும் விசேஷ சிறப்பிதழ் ஒன்று வெளிக்கொணர ஆவன செய்தல் நல்லது. சும்மா பாரதி பற்றிப் புளுகாமல் - அவரது கல்விதா ஆற்றல், சுதந்திர வேட்கை, தமிழ்க் காதல் பற்றி - இல்லாமல் ஆய்வு பூர்வமான சரியான மதிப்பீடு களை முன் வைத்துக் கட்டுரைகளை வெளியிடப் பாருங்கள். இங் கும் தமிழகத்திலுமுள்ள பாரதி அன்பர்களுடன் தொடர் பு கொண்டு ஓர் ஆராய்ச்சி மலராக மல்லிகையை வெளிக் கொணர் வது இன்றயைகாலகட்டத்தில் உங்களது'தலையாய பணி என்றே நான் கருதுகின்றேன். அதற்காக இப்போதே இருந்து செயல்படு வதுதான் நல்லது.
பத்திரிகைக் குறிப்பொன்றில் - மல்லிகைப் பந்தல் கூட்டத் தில் - குறிப்பிட்டது போல, அவசியம் பதிப்பக வேலை களைத் தொடங்கி முன் கையெடுத்து உழைப்பது அத்தியாவசியமான நற்பணியாகும். பல நல்ல எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை எழுத் துப் பிரதிகளாக ஆக்கி வைத்துக் கொண்டு என்ன செய்வது, ஏது செய்வது எனத் தெரியாமல் விழிக்கின்றனர். பல ரை இணைத்துப் பிணைத்து ஒரு பதிப்பகம் ஒன்றை உருவாக்கினுல் இந்த மண்ணில் தோன்றியுள்ள எத்தனையோ சிருஷ்டியாளருக்கு அது பேருதவியாக அமையலாம் என நம்புகின்றேன்.
சு. த. மனுேகரன்

அழகியல் மார்க்ஸியமும்
மார்க்ஸிய அழகியலும்
அண்மைக் காலத்தின் தமிழ் இலக்கிய விமர்சனச் செல் நெறிகளுள் ஒன்று பற்றிய ஒரு குறிப்பு
கார்த்திகேசு சிவத்தம்பி
நாடகத்தால் உன்னடியார்
போல்நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுத்திடுவான்
மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே
இடையரு அன்புணக்கென்
ஊடகத்தே நின்றுருகத்
தந்தருள் எம் உடையானே.
Istwa திருவாசகம் - திருச்சதகம் (11)
சமகாலத் தமிழ் இலக்கிய விமரிசனச் செல் நெறிகளுள் முக் கியமாக் விதந்து கூறப்படத் தக்கவை இரண்டு - ஒன்று, ஜனரஞ் சக இலக்கியமும் அது காத்திரமான இலக்கியத்தைப் பாதிக்கும் வகையும். மற்றது, சமூக நோக்குடன் எழுதப்படும் ஆக்க இலக்கி யங்களின் அழகியல் அமிசங்கள் பற்றிய சிரத்தை,
இரண்டாவது விடயம் பற்றி எழுதுபவர்களைப் பெரும்பாலும் இருவகையாக வகுக்கலாம், முதலாவது பிரிவினர் மார் க் ஸி ய ாதிர்ப்பு வாதிகள். இரண்டாவது பிரிவினர் மார்க்ஸிய நிலைபாட் டி%ன ஏற்றுக் கொள்பவர்களாகக் காட்டிக் கொண்டு மேற்குறித்த சமூக நோக்கமுடைய எழுத்தாளரின் (இவ்வெழுத்தாளர்களும் மார்க்ஸிய நிலைபாடுகளை உடையவர்கள்) ஆக்கங்களின் அழகியற் போதாமைகளை எடுத்துக் காட்டுபவர்கள்.
இக்கட்டுரை இந்த இரண்டாவது பிரிவினரின் பணி பற்றிய
ஒரு குறிப்பேயாகும்.
அழகியற் போதாமைக் குறைபாடு (சிலவிடயங்களில் மார்க்ஸிய நோக்குத் தெளிவின்மையும்) உடையவர்கள் எனக் குற்றஞ் சாட் டப்படுபவர்கள், தமிழ் நாட்டிலும் இலங்கைபிலுமுள்ள பொது வுடைமைக் கட்சிகளுடனும், முற்போக்கு இலக்கிய இயக்கத்துட ணும் தொடர்பும், இவ்விரு நிறுவனங்களினதும் இலக்கிய நிலைபாடு களைப் பிரதிபலிக்கும் ஆக்சிங்களைப் படைத்தவர்கள் என்ற பெய
9

Page 11
ரையும் உடையவர்களான எழுத்தாளர்களேயாவர். இவர்களிற் பெரும்பாலானேர் 1950 ம், 1960 ஆம் தசாப்தங்களில் எழுதியோ ராவர். இவர்களும். இவர்களின் எழுத்துக்கு முக் கி ய த் துவ ம் கொடுத்த விமரிசகர்களும் தாக்கப்படுவதுண்டு. சில வேளைகளில் அந்த ஆக்க இலக்கியகாரரிலும் பார்க்க விமரிசகர்களே பெரிதும் தாக்கப்படுவதுமுண்டு. குறிப்பிட்ட படைப்பிலக்கியகாரரைத் தவ ருக வழி நடத்தியும், வேறு சில படைப்பிலக்கிய எழுத்தாளர் களுக்கு வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடாதும் தமிழிலக்கிய விமர்சனத்தைத் தகாதவழியிற் செலுத்தினர் என்ற குற்றச்சாட்டு களின் பேரில் தாக்குதல் நடைபெறுதல் வழக்கு
இவ்வெழுத்தாளர்கள் மீது சுமத்தப் பெறும் குற்றச்சாட்டுகள் யாவை? அவை எழுத்தாளருக்கெழுத்தாளர் வேறுபாடுடையன வெனினும் பொதுவாக நோக்கும் பொழுது பின்வரும் குறைபாடு கள் எடுத்துக் கூறப்படுகின்றன.
(அ) கொள்கைப் பிடிவாதப் போக்குடைய, நெகிழ்வற்ற
கோட்பாட்டிறுக்கம். (ஆ) ஆக்க இலக்கியத்தின் அழகியலடிப்படைகள் பற்றிய தெளிவும், அத்தெளிவினைப் பெறுவதற்கான அறிவுமில் லாததால் இவர்களின் ஆக்கங்கள் பிரசாரங்களாகவே அமையும் தன்மை. (இ) பிழையான விமரிசன அளவுகோல்கள் கொண்டு மதிக் கப் பெற்றுத் தவருண முறையில் உயர்த்தப்பட்டமை.
சுருக்கமாக நோக்கின், இவர்களது வாதம், "இலக்கியம் என் பது சில தனித்துவமான பண்புகளைக் கொண்டது. முதலில் இலக் கியமாக இருத்தல் வேண்டும், அதன் பின்னரே மார்க்ஸிய இலக்கி யமாக இருத்தல் வேண்டும் ஏன்பதேயாகும்,
அடுத்து இக் குற்றச்சாட்டினை முன்வைக்கும் விமரிசகர்களின் பொதுப்படையான தன்மைகளை நோக்குவோம்.
இவர்கள் முக்கியமாகப் புத்திஜீவிகள். நவீன இலக்கியத்தில் ஈடுபாடும் தொழிற்பாடும் கொண்டவர்சள், இலக்கிய ஆக்கம், விமரிசனம் பற்றிய சமகாலச் சிந்தனைகளை அறிந்தவர்கள். பிரதான ம க மார்க்ஸிய அழகியல் பற்றிய ஈடுபாடு கொண்டவர்கள். மார்க்ஸியத் தத்துவக் குடையின் கீழ் வரும் "அதிகம் வளர்க்கப் படாத துறை அழகியலே என என்பதை இனங்கண்டு அதன் வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்ய முனைபவர்கள். இந்த அழகியல் சார்ந்த கலை, இலக்கிய விமரிசனத்துறையைத் தவிர பிற துறைசுளில் (சமூக - இலக்கிய நடவடிக்கைசள் போன்றவற் றில்) அதிக ஈடுபாடு காட்டாதவர்கள். தமக்கென எழுத்து மேடை களை நிறுவிக் கொண்டவர்கள், இவர்களிற் சிலர் ஆக்க இலக்கிய காரர். -
இவர்கள் தாம் அடிப்படையில் மார்க்ஸிய வாதத்தை ஏற்றுக் கொள்பவர்களே எ ன் ப ைத க் கூறியும் குறிப்பாலுணர்த்தியு முள்ளனர்.
இவர்களுடைய பங்களிப்பு முக்கியமானதாகும். இவர் க ள் விமரிசிக்கும் எழுத்தாளர்களும் விமரிசகர்களும் சார்ந்திருந்த இலக்

கிய இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சியை ஆய்வுப் பொருளாகக் கொ ாேளத்தக்க வரலாற்று இடைவெளியில் தோன்றியுள்ள இவர் கள், அவ்வியக்கத்தின் குறைபாடுகளை இனங்கண்டறிந்து விவாதிக் கத் தக்கவர்கள். -
மார்க்ஸிய எதிர்ப்பு வாதிகள், மார்க்ஸியம் சார்ந்த, மார்க் ஸிய சிந்தனைகளால் வழிநடத்தப் பெற்ற ஒர் இலக்கிய இயக்கத்தை மதிப்பிடும் பொழுது அவ்வியக்கத்தின் வரலாற்றுத் தேவையையும் பயன்பாட்டையுமே குறைத்துவிடப் பார்ப்பர். ஆனல் இவர்கள் மார்க்ஸிய விரோத உணர்வுடன் விமரிசனத்தில் இறங்கவில்லை என்பதை வற்புறுத்திக் கூறுபவர்களாதலின், அத்தகைய கொள்கை விரோத முயற்சிகளில் ஈடுபட மாட்டார்கள். இவர்களது விமரிச னங்களை வாசிக்கும் பொழுது மன இடர்ப்பாடுகளைச் சிலருக்கு ஏற்படுத்தினுலும், மார்க்ஸியக் கண்ணுேட்டத்தில் நோ க்கு ம் பொழுது இறுதியில் இவர்களது விமரிசனம் ஆக்கபூர்வமான ஒன்ரு கவே கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் இவர்களின் நிலையான, நோக்கம் "வன்மையும் வளமுமுள்ள மார்க்ஸிய இலக்கியத்தின் வளர்ச்சியேயாகும்; ஆ :வே இருத்தல் வேண்டும்."
1950, 60 களின் பின்னர் தோன்றிய சமூக, இலக்கிய அசை வியக்கங்களின் வரலாற்றுப் பரிணமிப்பாகவே இவர்கள் விமரிசனம் தோன்றியுள்ளது என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் நோக்கும் பொழுதுதான் இவர்களின் கருத்தியல் நிலைபாடுகள் முக்கியமான வையாகும்.
ஆனல், இவர்களுடைய கருந்தியல் நிலைபாட்டின் எல்லை வரை யறையை நோக்கும் பொழுது, இவர்களது எழுத்துக்கள் இவர்க ளது விமரிசனங்கள் சுட்டும் முக்கியமான விடயங்கள் பற்றிய தேடல்களில், ஆய்வுகளில் ஈடுபடாது, மேற் குறிப்பிட்ட குறை பாட்டு ஆய்வுகளுடனும் அக்குறைபாடுகள் பற்றிய வாத விவா தங்களுடனும் நின்று விடுவது தெரிகின்றது:
மார்க்ஸிய எடுக்ோள்களைக் கொண்டே இலக்கிய வளர்ச்சியை நோக்குபவர்கள் என்பது உண்மையெனின், இவர்கள் இந்த எதிர் நிலைபாட்டில் மாத்திரம் நின்றுவிடாது இந்த எதிர் நிலைபாடு தோன்றுவதற்கான சமூசப் பின்னணி, அதனை எதிர்த்துப் போராட வேண்டிய கருத்தியல் வழிகள் போன்றவை பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபடல் அத்தியாவசியமாகும்.
ஒருவன் ஏற்கனவே மார்க்ஸியவாதியாகவிருந்து இலக்கியத் துறைக்க வரலாம். இலக்கியத் துறைக்கு வந்து அதன் மூலம் மார்க்ஸிய வாதியாகலாம். மார்ஸிட வாதியானதன் பின்னர், தான் ஈடுபட்ட ஒரு துறையைத் தவிர மற்றவற்றிலிருந்து தன்னைத் தனி மைப்படுத்திக் கொண்டு, வேலியிட்டுக் கொண்டு இருந்துவிட முடி யாது, ஏனெனில் மார்க்ஸியம் முழுமையான ஒரு தரிசனம். அது மனித நடவடிக்கைகள் எல்லாவற்றையும் விளக்கும், விளக்க வைக்கும் ஒரு தத்துவம். -
ஆனல் அது வெறும் தத்துவம் மாத்திரமல்ல. கார்ல் மார்ச்ஸ் கூறினர்: "கத்துவ ஞானிகள் உலகைப் பல்வேறு வழி களி ல் சியாக்கியானமே பண்ணிையுள்ள்ார்கள், முக்கியமானது உலகை
Y~
瑟教

Page 12
மாற்றுவதுதான். மார்க்ஸியம் என்பது ஓர் ஆய்வு முறைமை. அறிவாராய்ச்சிக் கலை, அரசியல் நடவடிக்கைக்கான ஆற்றுப்படை திருவள்ளுவர் ஊழ் பற்றிக் கூறும் தொடர் ஒன்றினைப் பயன் படுத்திக் கூறுவதானுல், மார்க்ஸியம் அடிப்படையில் அரசியல் நடவடிக்கைக்கு உந்துவதாக அமையும். மற்னென்று சூழினும் அந்த அரசியல் நடவடிக்கை (நேரிடையாகவோ மறைமுகமாகவோ) முன்வந்துறும். இதனுலேதான் மார்க்ஸியம் என்னும் சொல்லைத் தனியே பயன்படுத்தாமல் மார்க்ஸியம் - லெனினிஸம் எ ன் ற தொடரைப் பிரயோகிக்கின்றர்கள், மார்க்ஸியத்தின் அர கி ய ல் நடவடிக்கை நிலை லெனினிஸமாகும்.மார்க்ளியத்தின் நடைமுறை பற்றிப் பல்வேறு வேறுபாடுகள் இருக்கும் இன்றைய நிலையிலும் மார்க்ஸிய - லெனினிஸத்தை ஏற்காத மார்க்ஸிஸ்டுகள் இலர். மார்க்ஸியம் - லெனினிஸம் பற்றிய அவர்கள் விளக்கங்கள் வேறு படலாம், ஆனல் மார்க்ஸியம் என்பது விமரிசன ஆய்வுக்காக மாத்திரமே பயன்படுத்தக் கூடிய ஓர் அணுகுமுறையே; அதற்கு மேல் அதற்குப் பயன்பாடு இல்லை என்பது மார்க்ஸியமாகாது. மார்க்ஸிஸ்டுகள் அப்படி நினைக்க மாட்டார்கள். மார்க்ஸிஸ்டுகளில் அத்தகைய ஒரு நிலையைக் காணவும் முடியாது.
கொள்கைக்கும் நடைமுறைக்கும் காணப்படும் பிரத்தியட்ச வேறுபாட்டினை மார்க்ஸியம் ஏற்றுக் கொள்வதில்லை. மிகச் சிறத்த நடைமுறை கொள்கையில்லாது வராது, தெளிவான கொள்கை நடைமுறையில்லாது கூர்மையடையாது. மார்க்ஸியத்தைத் தனிது சித்தாந்தமாக வரித்துக் கொள்ளும் ஒருவன் பரந்துபட்ட ஒரு சமூகப் பகைப்புலத்தினடியிலேயே அந்தச் சுயம்வரத்தை மேற் கொள்கிறன்.
இவ்வாறு கூறும் பொழுது மார்க்ஸியப் போலிகளும் போலி மார்க்ஸிஸ்டுகளும் இல்லையென்பதல்ல வாதம். போலி விமரிசகர் கள் உள்ளது போன்று போலி மார்க்ஸிஸ்டுகளும் உ ள்ள னர் ஆனல் திரிகரண சுத்தியுடன் மார்ச்ஸியத்தை ர ற் று க் கொள்பவர்களையே நாம் இங்கு எமது பொருளாகக் கொண்டுள் ளோம். எனவே போலி வேட்டை தொடங்குவது தேவையற்றது. மேலும் போலி வேட்டை தொடங்கும்பொழுது அவ்வேட்டைய்ைத் தொடங்குபவன் "நிச்சயமான நிஜமாகவிருத்தல் வேண் டு ம். அல்லாவிடில் போலி வேட்டையின் நோக்கமே தோற்றுவிடும். எனவே அந்த வாதத்தை விடுத்து ஒரு மார்க்ஸிஸ்டிட்மிருந்து எதிர்பார்க்கப்படும் இலக்கியப்படைப்பு இலக்கிய விமரிசனம் என் பனபற்றியே இங்கு ஆராய்தல் வேண்டும்.
ஏற்கனவே குறிப்பிட்ட எழுத்தாளர்களும் விமரிசகர்களும் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்லர். ஆனல் அவர்களை யார் விமரிசிக்கிறர்கள் என்பதை அவர்கள் முக்கியமாகக் கவனிக்கிருt கள். விமரிசிப்பவர் மார்க்ஸிய விரோதியா, மார்க்ஸிய ஆதரவா ளரா என்பது மிக முக்கியம். ஏனெனில் பதிலும் பதில் நடவடிக் கைகளும், குற்றஞ்சாட்டுபவர் யார் என்பதைப் பொறுத்தே தீர் மானிக்கப் படுகின்றது. | |
s பல்வேறு மார்க்ஸிய நிலைபாடுக்ள் கொண்டவர்கள் யாவரை 4ழ் ஒருங்கே எடுத்துப் பொதுவாக மார் க் ஸிஸ் டு கள் என்று

கொள்ள முடியுமா என்பது அடுத்த பிரச்சினை. அரசியல் ரீதியில் வேறுபாடுடைய மார்க்ஸியக் கட்சிகள் பல அரசியல் துறையிலும் பண்பாட்டுத் துறையிலும் ஒருமித்துப் பொதுவான போராட்டங் "ள் நடத்துவதை இன்னும் நாம் காணலாம். தமிழ்க் கலை, இலக் யெக் களத்தைப் பொறுத்தவரையில் அத்தகைய பொதுவான ஓரி அணி தொழிற்படுவதை இலங்கையிலும் தமிழகத்திலும் காணலாம்,
எனவே, மார்க்ஸிய நிலைபாட்டிலிருந்து கூறப்படுகின்றவை யெனச் சுட்டப் பெறும் விமரிசனங்களைச் சகோதர விமரிசனங்க ளாக ஏற்றுக் கொள்ள வேண்டிய க ட  ைம விமரிசிக்கப்பட்ட மார்க்ஸிய எழுத்தாளர்களுக்குண்டு.
இந்தக் கடமையைப் போற்றும் அதே வேளையில் அவர்க்ளுக்கு ர் உரிமையும் உண்டு. மார்க்ஸியம் நடவடிக்கைக்கான வழிகாட்டி யன்பதால், இத்துணை பிழைகளையுடைய தமது எழுத்துக்களைத் தாம் எப்படித் திருத்தியமைக்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறும் ஓர் "ஆற்றுப்படை' யையும் அவர்கள் இவர்களிடம் எதிர் பார்க்க உரிமையுண்டு.
அந்த ஆற்றுப்படை கட்சிப் பணிப்புரைகள் போன்றவை யன்று இலக்கியம் கட்சியால் நிர்ணயிக்கப்பட முடியாத்து ಆಶ್ಲೆ : பதுதானே இவ்விமரிசகர்களின் வாதம். அதே வேளையில் : கூறும் அழகியல் மார்க்ஸிய அழகியலாகத் தொழிற்பட வண்டுமெனில், இரண்டு முக்கியமான விடயங்கள் பற்றித் தெளி 'வாக அவர்கள் லிளக்க வேண்டும். •
1, இன்றைய_கட்டத்தில், மார்க்ஸிய எழுத்தாளர்கள் தமது உந்து சக்தியாக அமையும் "மக்கள் பால் நேயம்’ எனும் கோட்பாட்டை எவ்வாறு கையாள்வது.
2. இன்றைய நிலையில், இன்றுள்ள தமிழ்க் கலை, இலக்கியத் தின் வர்க்க இயல்பு யாது? இந்த வர்க்க அடிப்படைகளை அறிந்து சொள்ளும் முறைமை யாது?
"மக்கள் பால் நேயம்", "வர்க்க ஆய்வு" என்பன பற்றிப் பேசப்படாத அழகியலை மார்க்ஸிய அழகியல் என்று கூறவே முடி யாது. மார்க்ஸிய கண்ணுேட்டத்தின் கலை இலக்கியத்தின் பணி சமூக உறவுகளைத் தெளிவு படுத்துவதே. அது நேரிடையாகவும் சூசகமாகவும், அவ்வக் கலை, இலக்கிய வடிவத்துக்கேற்ப அமையும். உண்மையில், இன்னெரு மார்க்ஸிய எழுத்தாளனின் ஆக்கம் பிர சிாரமாகவும் நெகிழ்வற்ற கோட்பாட்டிறுக்கமுடையதாகவுமிருக் கின்றதென்பது மேற்சொன்ன இரண்டு விடயங்கள் பற்றிய சிந்தனை கள் தொழிற்பட்டிருக்க வேண்டுமென்றே மார்க்ஸிஸ்ற் எதிர் Liffff'i_irrøör, N
சர்வதேசியத் தனியுரிம்ை முதலாளித்துவம் தனது பல்வேறு நிறுவனங்கள் மூலம் வெகுஜனப் பண்ப்ாட்டினை மிகச் சிறப்பாக விளக்கும். இந்நாட்களில் மார்க்ஸியக் கோட்பாடான மக்கள் பால் நேயம்" எவ்வாறு கையாளப்பட வேண்டுமென்பது தெளிவு படுத்தப்பட வேண்டும்; இப்பணியைக் குறிப்பிட்ட இந்த விமரி சகர்கள் மேற்கொள்ள வேண்டும்.

Page 13
ஆனல் இவர்களால் இதுவரை எழுதப்பட்டவற்றை நோக்கும் பொழுது ம்ேற்குறிப்பிட்ட் விமரிசகர்கள் இம் முயற்சிகளில் ஈடு படவில்லை என்பது புலனுகின்றது. 'பரிமாணம்", "படிகள்? ஆகிய சஞ்சிகைகளைச் சார்ந்தவர்களைத் தவிர இவ்விதிக்குப் புற நடையாக இருப்பவர்கள் எவரையும் குறிப்பிட முடியுமோ என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.
மார்க்ஸிய அழகியல் பற்றி மேனடுகளில் நடைபெறும் வாத
விவாதங்களை அறிமுகப்படுத்தும் அத்தியாவசியமான, பாராட்டத் தக் பணியைச் செய்யும் அதே வேளையில் அவ்வழகியற் கோட்பா
டுகள் தமிழில் எவ்வாறு கால் ;ொள்ள வேண்டுமென்பது பற்றிய தெளிவில்லாவிட்டால் அப்பணி பயன்தராத முயற்சியாகப் போய் விடலாம். இந்தத் தெளிவில்லாவிட்டால் மேனுட்டு விவாதங்கள்
பற்றிப் பேசுவது குழந்தைகள் படங்காட்டி விளையாடுவது போன்ற ஒரு நிலைமையைத்தான் சுட்டும். அதுமாத்திரமன்று, வழிகளைக்
காட்டாது வகைகள் இல்லையே என்று கூறுமிந்த வாதம் மார்க் ஸிய இலக்கியத்தை எங்கே இட்டுச் செல்லும் என்பதையும் நோக் குதல் வேண்டும். இலக்கியத்தின் கருத்தியல் நிலைபாடுகள் பற்றிய இவ்விவாதத்தில், சில எலீற்றிச (ம்ேனிலைவாத) கோட்பாடுகள் வந்து சேர்ந்து விடுவதுண்டு. மக்களின் சமூக அழகியல் தேவை களைப் பற்றிய தெளிவெதுவுமில்லாமல், பிற இலக்கியங்களிற் காணப்படுகின்றன என்பதற்காக சில உத்திகளையும் நோக்குகளை யும் தமிழிலும் பரிசோதிக்கும் முயற்சிகளும் வந்துவிடுவதுண்டு. இப்போக்கினை மார்க்ஸிய அழகியலாளர் இழிபுற்ற ஒரு செல் நெறி யாகவே கருதுவர்.
மார்க்ஸிய அழகியல் எனும் பொழுது அழகியல் என்னும் துறையுடன் மார்க்ஸிய அடிப்படைக் கோட்பாடுகளை இணைத்துக் கொள்வதாகும். மார்க்ஸியமும் இருத்தல் வேண்டும். அழகியலும்
இருத்தல் வேண்டும். இவர்கள் உண்மையான மார்க்ஸிஸ்டுகள்
எனழுல் மார்க்ஸியத்தைப் பார்த்தல் கூடாது மார்க்ஸிஸ்டுக்க
ளாக நின்று கொண்டு ‘அழகியலைப் பார்க்க வேண்டும்.
குறிப்பிட்ட இவ் விமரிசகர்களிடையே இத்தகைய ஆய்வுப்
போக்குகள் விமரிசன அணுகுமுறைகள் சாணப்படாது, மார்க்லிய
எழுத்தாளர்கள் மீதான தாக்குதலே மேலோங்கி நிற்பதால் அவர்
களின் மார்க்ஸிய நிலைபாடு சந்தேகத்துக்குரியதாகின்றது.
மார்க்ஸியம் எனும் உலக நோக்கு சமூக ஆற்றுப் படை, அரசியல் நடைமுறை இன்று உலகளாவிய இயக்கமாக வளர்ந்துள்
ளதாலும் உலகின் பெரும்பகுதியினர் மார்க்ஸிய நிலைநின்ற அரசு
களைத் தோற்றுவித்துள்ளதாலும், மார்க்ஸியத்தை எதிர்க்க விரும் புவோர் வெறுமனே அரசியல் எதிர்ப்புடன் நின்று விடுவதில்லை. மார்க்ஸியத்தின் சகல தொழிற்பாடுகளையும். நேரடியாகவும் மறை முக்மாகவும் எதிர்க்கின்றனர். சிலரை அந்த எதிர்ப்பில் ஈடுபடுமாறு
தூண்டியும் விடுகின்றனர்.
இந்த விமர்சகர்கள் அத்தகைய மறைமுகப் போக்கின் துர திர்ஷ்டவசமான பலிக் கடாக்களோ என்பது தெரியவில்லை.
இவர்கள் நிலைமை பற்றி இன்னும் சிறிது தெளிவு ஏற்படுமா ஒல் நல்லது -

தரமானதும், பல்வேறு சுவை நிரம்பியதுமான
ஐஸ் கிறீம் மதுரமான சிற்றுண்டி
வகையருக்களுக்கு
மென்மையும், கவர்ச்சியும் அழகும் நிரம்பிய
நவீன ஸ்தாபனம்
குடும்பத்தினர் அனைவரும் குதூகலித்து மகிழ்ந்திடப்
புதிய நிறுவனம்
கல்யாணி கிறீம் ஹவுஸ் 72. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாண்ம்.

Page 14
جسميتشس ديكسدستبدلس خمسدسسدخصخصيدتسيدتسيد نسب
உறுதிக்கும், உத்தரவாதத்திற்கும் 3
நேர்மையான ஸ்தாபனம்
கண்கவர் தங்க நகைகளை காலம் போற்றும் புதிய டிசைன்களில்
நியாய விலையில் நிறைவுடன்
குறித்த நேரத்தில் பெற
அங்கம் மின்னும் தங்க் நகைகளின் அணிவகுப்பினை இங்கே காணுங்கள்
சிவயோக நகை மாளிகை 54, செட்டியார் தெரு, கொழும்பு 13
密 a
를奎戴尝至 吉sYA.
3.
SMMLEMLLEMMLELLLaMMLLLLSSSLMLLSMLMLSLLLtEESMMLMLS iൈ
 

கவிதை என்பது ஆத்மாவின் ராகம். இயற்கைச் சூழலாலும்
a . சமூக நிகழ்ச்சிகளாலும் சுருதி u (TULLO கூட்டப் பெற்ற கவியுள்ளமாகிய யாழில் ஏற்படும் அதிர்வுகளின் கவிதையும் மொழிவடிவம் அது. மொழி w வடிவம் பெறுவதற்கு முந்திய
நிலையில் - உள்ளத்தில் கரு க் O கொண்டிருக்கும் நிலையில் - அது நா- சுப்பிரமணியம் மணவோசை எனப்படும். மன w வோசையின் உள்ளார்ந்த அம்சம் உணர்ச்சி. இது தனக்கேற்ற வொரு ஒசையுடனிணைந்து உள் ளத்துக்குள் ஒலித்துக் கொண்டி - ருக்கும் நிலை யே மணவோசை நிலையாகும். மணவோசைக்குப் பொருத்தமான புற வடிவம் அமை யும் பொழுது கவிதை பிறந்துவிடுகிறது. இப்படிப் பிறந்த கவிதை யின் புறவடிவுக்கு இலக்கணங் கூறும் முயற் சியே யாப்பிலக் கண மாகும். -
யாப்பு என்ற சொல் கட்டமைப்பு எனப் பொருள்படும். யாத் தல் என்ருல் இயற்றுதல் அல்லது உருவாக் த்தல் எனலாம். மொழி யின் எழுத்து அசை, சீர் முதலியவற்ருல் உருவாக்கப்பட்ட கவி தையின் வடிவம் பற்றிக் கூறும் இலக்கணம் யாப்பிலக்கணம்.
யாப்பு என்ற சொல் இலக்கியத்தின் பல்வேறு வகைகளையும் அமைப்புக்களையும் சுட்டி நின்றமையை பழந்தமிழிலக்கணமான தொல்காப்பியம் உணர்த்தும். கால கதியில் சொற்பொருள் சுருங் கும் நியதிக்குட்பட்டு கவிதை வடிவத்தைச் சுட்டுவதாக வழங்கத் தொடங்கிவிட்டது.
தமிழிலே காலவெள்ளத்தால் அழிந்தன போக, பேணப்பட்ட னவாக இன்று எமக்குக் கிடைக்கும் இலக்கியங்களிற் காலத்தால் பழைமைவாய்ந்தவை எட்டுத் தொகை பத்துப்பாட்டு ஆகிய தொகுப்புக்களில் உள்ள கவிதைகள். தமிழ் மக்களின் பூர்விக சமூக வாழ்க்கையின் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளிலும் பயின்ற வாய் மொழிப் பாடல்கள் மொழிவளர்ச்சியின் ஒரு கட்டத்திலே பெற்ற வடிவ வளர்ச்சியை இக் கவிதைகள் சுட்டுகின்றன. வெறியாட்டு முதலிய சமய சார்பான நிகழ்ச்சிகளிற் பயின்ற அகவலோசைப் பாடல்களிலிருந்து ஆசிரியப்பா உருவாயிற்று. குரவைக் கூத்தில் பயின்ற துள்ளலோசைப் பாடல்கள் கலிப்பாவைத் தோற்றுவித் தன, துணங்கை ஆட்டத்திற் பயின்ற தூங்கலோசைப் பாடல்கள் வஞ்சிப்பா உருவாகக் காரணமாயின். புலவர்களத மொழிப் பயிற் சியில் வெண்பா வடிவம் படைத்துக் கொள்ளப்பட்டது. யாப்பியல் ஆய்வுகள் புலப்படுத்தி நிற்கும் வரலாறு இது.
இவ்வாருன கவிதை வடிவ வளர்ச்சியின் ஒரு கட்டத்தில்தான் தொல்காப்பியச் செய்யுளியல் ஒசைகளினடிப்படையில் பாவடிவங் களை வேறுபடுத்தி அவற்றுக்கு இலக்கணம் கூறியது. இப்படி இலக் கணங் கூற ஆதாரமாக இருந்த அன்றைய கவிதைகள் அடியள
。郡5

Page 15
வில் கூடியும் குறைந்தும் ஓசை நிறைவு பெற்றும் பெருதும் பல் வேறு முரண்பாடுகளுடன் காணப்பட்டன. இவற்றை, இயன்ற ைெர அடிப்படை ஒசைகளை இனங்கண்டு நான்கு பிரதான பா வடிவங்களுக்குள் அடக்கும் முயற்சியும், ஒவ்வொன்றிலும் பல்வேறு வடிவ வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் முயற்சியும் அங்கு மேற் கொள்ளப்பட்டது. இ%ணக்குறளாசிரியப்பா, நேரிசையாசிரியப்பா, உறழ்கலிப்பா, கொச்சகக் கலிப்பா, குறள் வெண்பா, பஃருெடை வெண்பா முதலியனவாக இவ் வெறுபாடுகள் விரிந்தன.
இந்த அமைப்புக்களோடு கவிதை வடிவ வளர்ச்சி நின்றுவிட வில்லை. காலத்துக்குக் காலம் மொழியில் நிகழ்ந்த ஒசைப் பரிணு மங்களுக்கு ஏற்ப கவிதை வடிவங்களும் பெருகின. இளங்கோவடி கள் சிலப்பதிகாரத்தில் நாட்டுப்பாடல் ஒசைகளைத் தழுவிய புதிய கவிதை வடிவங்களைக் கையாண்டார். பக்தியுணர்ச்சியை வெளிப் படுத்துவதற்கு நாயன்மார்களும், ஆழ்வார்களும் பண்ணுேடியைந்த பல பாசுரங்களைப் பாடினர். தொல்காப்பியம் கூறும் பாவடிவ இலக்கணத்துள் இவற்றை அடக்க முடியாத நிலை உணரப்பட்ட போது தாழிசைத் துறை, விருத்தம் என்ற பெயர்களில் பாவினங் களின் இலக்கணம் உருவாயிற்று. காக்கைபாடினியம், அவிநயம், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை முதலியன பாவினங் ஞக்கு இலக்கணம் கூறின.
கவிதைக்கும் ய ப்பிலக்கணத்துக்குமிடையில் உள்ள தொடர் பின் வரலாறு இதுதான். ஆற்றலுள்ள கவிஞன் புதிய வடிவ: பரி சோதனைகளைப் புரிகிருன், தெ டர்ந்து வரும் இலச்கண அறிஞன் அவ்வடிவங்களுக்கு விதியமைத்து மரபு ஆக்கி விடுகிருன், மீண்டும் ஆற்றல் வாய்ந்த கவிஞன் மரபை மீறுகிருஜன். இ + க்கண ஆசிரிய னும் தன் முயற்சியில் சலிப்பதில்லை. கதையில் மட்டுமல்ல இலக் கியத்தின் எல்லாவகைச ரி லுமே இந்த மரபு விதித்தலும் மீறுதல் களும் நடைபெற்று வருடன்ற61.
தமிழிலே கடந்த ஐம்பதா, டுக் காலத்தி முனைப்புப் பெற்று வளர்ந்து வரும் புதுக்கவிதையும் இத்தகைய மரபு மீறல் முயற்சி தான் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலிலே அதன் ஆசிரியர் வல்லிக்கண்ணன் இந்த மரபு மீறல் பண் பைத் தெளிவுபடுத்துகிருர்,
'முன்பு பழக்கத்தில் இருந்து வருகிற - மரபு ரீதியாக அமைந்த - ஒன்றிவிருந்து மறுபட்டு (அல்லது) அதை மீறித் தோன்றுவது புதுசு (புதிது) மரபு ரீதியான யாப்பு இலக்கணத்தோடு ஒட்டிய கவிதைகளிலிருந்து மாறுபடு: . இக் கவிதைப் படைப்பு புதுக்கவிதை எனப் பெயர் பெற் றது பொருத்தமானதே '
/?
என்பது அவர்தரும் விளக்கம். இந்த மரபு மீறல் இன்று நேற்று மட்டும் அல்ல இளங்கோவடிகள் காலம் முதல் நடைபெற்று வரு வதுதான். உண்மையைக் கூறுவதானுல் 'மஹா கவிஞன்" எனப் படும் ஒவ்:ொருவனும் ஏதோ ஒருவகையில் மரபை மீறி நின்ற :ன்தான். அந்த மீறலே அவன்; ஆளுமையாகி பின் மரபாகி விடுகின்றது. இளங்கோவும், பக்திப் பாவலர்களும் பழக்கத்திற் கொண்டுவந்திருந்த விருத்தப்பா வடிவத்தை 43 வகையான ஓசை
86

வேறுபாடுகளில் கையாண்டு புதுமை படைத்தவன் கம்பன்: பதி (n) க்கு சீர் களு க் கு ஸ் அமையப் பாடப்படும் பொழுதே சுவை :ெ 1ாருந்தியதாக அமிையுமென்று யாப்பிலக்கண நூலாரால் கருதப் பட்ட விருத்தப்பாவை அதற்கு மேற்பட்ட சீர்களில் பரிசோதனை செய்து சொற்சுவை ததும்பும் திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் தமிழின் தலையாய சந்தக் கவிஞன். யாப்பிலக்க்ண நூ ல் களி ல் இடம் பெருத சிந்து, கும்மி, வண்ணம, ஆனந்தக்களிப்பு, கீர்த் தனை முதலிய பல்வேறு கவிதை வடிவங்களைச் சித்தர்களும். திரி கூட ராசப்ப கவிராயரும், கோபாலகிருஷ்ண பாரதியாரும், அரு ரூசலக் கவிராயரும், பாரதியும் (புத்தம்) மனவோசையை வெளிப் படுத்தப் பயன்படுத்தியுள்ளார்கள். இவர்களில் எவரும் தாம் மரபு ரீதியாக அமைந்த ஒன்றிலிருந்து மாறுபட்டதாகக் கூறிக்கொள்ள வில்லை. "சுவை புதிது பொருள் புதிது நவகவிதை' என்று சொன்ன பாரதி யாப்பிலக்கணம் தனது கவிதை வெளிப்பாட்டிற்கு தடை யாக இருக்கின்றதென்று கருதியதாகத் தெரியவில்லை. எளிய நடை, எளிய சந்தம், பொது சனங்கள் விரும்பும் மெட்டு, ஆகிய இன் றைய கவிதைக்கு அடிப்படையான அம்சங்களை உணர்த்தி, அவற் றுக்கு எடுத்துக் காட்டான கவிதைகளேத் தந்தவன் அவன்.
அப்படியானல் இவர்கள் மீறியது எதை? கவிதைகளுக்கு அவ் வக் காலங்களில் வழக்கிலிருந்த புது வடிவ எல்லைகளைற்தான் மீறி ஞர்கள்; கவிதையின் உள்ளார்ந்த அடிப்படைப் பண்பான மன வோசையை அல்ல. அதை மீறியிருந்தால் அவர்களது ஆக்கங்கள் கவிதைகள் என்ற வர்ைவிலக்கணத்துள் அமைந்திருக்க முடியாது. வேறு இலக்கிய வகைகளில் வழங்கப்பட்டிருக்கலாம். மாருக அவை தலையாயக கவிதைகளாகப் போணப்பட்டு வந்தமையையே காணு கின்ருேம்.
அப்படியானல் புதுக்கவிதையாளர்கள் மட்டும் தங்கள் படைப் புக்களை யாப்பில்லாக் கவிதை வசன கவிதை, அணையுடைத்த காவேரி, மரபை மீறிய கவிதையென்று கூறிக் கொள்வதற்கும் புதுக்கவிதை என்ற பெயரை வழங்குவதற்கும் காரணம் என்ன? என்ற வின எழுகின்றது. இதற்கு யாப்பிலக்கண வரலாற்றில்தான்
விடை தேட வேண்டும்.
யாப்பு அல்லது யாப்பிலக்கணம் என்று இவர்கள் எதைச் சுட்டுகிருர்கள்? யாப்பருங் கலக்காரிகை என்ற நூல் கூறும் இலக் கணத்தைத்தான் என்று யூகிப்பதற்கு ஆராய்ச்சி தேவையில்லை. கி. பி. பத்தாம் நூற்ருண்டில் எழுதப்பட்ட அந்த நூலே அதற் குப்பின் யாப்பிலக்கணம் கூறிய நூல்கள் எல்லாவற்றுக்கும் வழி காட்டி நூலாக உள்ளது. தமிழ் மொழி கல்விக்குரியதொன்முன பொழுது யாப்புப் பற்றிய விளக்கத்துக்கு இந்த நூலே பிரதான பாடநூலாயிற்று. இந்நாலுக்குப்பின் யாப்புப்பற்றிக் கூற க எழுந்த நூல்கள் அவ்வக்கால இலக்கிய வளர்ச்சியைக் கருத்திற் சொள்ளா மல் இந்நூலிற் கூறப்படும் இலக்கணத்தையே மீண்டும் மீண்டும் கூறின. எனவே இலக்கிய வளர்ச்சியை ஒட்டி இலக்கணம் வளர வில்லை. இந்நிலையில் மொழிக்கல்வி என்ற வகையில் யாப்பிலக் கணம் கற்றவர்கள் யாப்பருங் காலக் காரிகை கூறும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்பிலக்கணங்களையும் பாக்கள் பாவினங்கள் போன்ற வடிவங்களையும் மட்டும் வைத்துக்

Page 16
கொண்டு கவிதைகளுக்கு இலக்கணம் காண முற்பட்டனர். இலக்
கனங்களைக் கற்று அவற்றுக்கு ஏற்ப வடிவமைப்புடன் பாடுவதே
கவிதை என்ற அளவுக்கு கவிதையின் வடிவம் தொடர்பான சிந்
'தனை திசை திரும்பியது. மணவோசை என்ற உட்பண்பு நலிந்து வெறும் எழுத்து, சொல், அலங்காரம் என்ற "புறஞ்சுவர் ாேலம்
செய்யும் நிலை தோன்றியது. விஜய நகர மன்னராட்விக் காலத்
திலே எழுந்த பாடல்களிலிருந்து கடந்த நூற்ருண்டுவரை இந்நிலை
பல்வோறு தரங்களிலும் பல்வேது வகைகளிலும் காணப்பட்டது. உணர்த்துவதற்குரிய விடயமில்லாமலே எதுகையும், மோனையும்,
இயைபும் இயைந்த பாடல்கள் பல ப டப்பட்டன.
**பாக்காவது கமுகின் பழம் பருப்பாவது பயறு மேற்காவது கிழக்கே நின்று பார்த்தாவது தெரியும்"
முதலிய செய்யுட்களில் எதுகை மோனை ஓசை நிறைவுகளுண்டு. ஆளுல் உணர்த்தப்ப்டுவதற்குரிய உள்ளீடு எதுவுமற்ற ஒசைக்கூடு கள் அவை. இவை போல ஒசைத் தேவைக்காக வலிந்து கொள்ளப் படும் எதுகை மோனைகளும் பல பாடல்களிற் பயின்றுள்ளமையைக் கண்ணுற்றவர்களுக்கு யாப்பிலக்கணத்தில் வெறுப்பு ஏற் பட்டதில் வியப்பில்லை. ஒசைத் தேவைக்காகப் பொருளை வளைத்து உணர்ச் சியைச் சிதைப்பதா? என்ற விஞ) எழுந்தது இயல்பே. இதனைப் புதுக் கவிஞர்களது வார்த்தையிலே கூறுவதானல்,
அரைத்த மாவையே
குழைத்து உருட்டி
பழமைக் கல்லின்
நடுவில் இருத்தி
யாப்பு உருளையில்
எண்சீர் அளவுக்கு
இழுத்துத் தேய்த்து
உலர்ந்த உவம்ை
மாவைத் தூலி
எடுத்துச் சிலேடை
எண்ணெயில் போட
பஃப் என உப்பிச்சிரித்தது.
அது அதை
ஆசையாய் எடுத்து
இலையில் போடும்
அந்த வேளையில் ஒரு புதுக்காற்று
குப்பென வீசிற்று
ஓ குனிந்து பார்த்தேன்
உடைந்தது அதற்குள் ஒன்றுமில்லை. இது புதுக்கவிஞர் புவியரசுவின் குரல். யாப்பமைதிக்காகவும் அணிச் சிறப்புக்காகவும் வலிந்து பாடப்பட்ட போ லிக் சவிதைகளைக் கண் ணுற்ற இன்றைய கவிஞனுக்கு யாப்பிலக்கணம் வெறும் பொரு ளற்ற சடங்காகவும், சுமையாகவும் தோன்றியது. கவிதையின் உள்ளார்ந்த உணர்ச்சியை எவ்வித இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் ளும் அடங்காமல் சுதந்திரமாக வெளியிட விரும்பினன். அப்படி வெளியிடப்படுவது இலக்கிய உலகில் கவிதையாக அங்கீகரிக்கப் படுவதற்காகப் புதுக்கவிதை எனப் பெயர் இட்டு வழங்கினன்; இதுதான் .துக்கவிதை தோன்றிய வரலாற்றுப் பின்னணி
曾勤

யாப்பை மீறுவது என்ற இவர்களின் சிந்தனையைத் தூண்டி நின்றதில் மேலைநாட்டுக் கலிஞர்களான வால்ட்விட்மன், எஸ் 1ா பெளண்ட், ரி. எஸ். எலியட் முதலியவர்களின் பங்களிப்பையும் இங்கு நினைவிற் கொள்வ்து முக்கியம்.
** யாப்பு பழைமையின் சின்னம்! நிலப் பிரபுத்துவத்தின் எச்சம், புதிய இலக்கியத்திலே உரைநடை, செய்யுள் இரண் டுக்குமிடையிலே எவ்வித வேற்றுமையும் இருத்தலாகாது' இது வால்ட்விட்மனின் கருத்து. தமிழின் புதுக்கவிதை முதல் வர் எனப்படும் ந. பிச்சமூர்த்தி, வால்ஸ்விட்மனின் ‘புல்லின் இலை கள்’ என்று கவிதைத் தொகுப்பை வாசித்து, அதனுல் 'தூண்டப் பட்டு புதுக்கவிதை படைத்தவர். "தளை முதலியவற்றின் உதவி யின்றியே தமிழிலும் கவிதை இயற்றி மேல்நாட்டுக் கவிதை எல் லேக்கு தமிழ்க் கவிதையை இட்டுச் செல்ல வேண்டும் என்ற தூண் டுதல் தமக்கு ஏற்பட்டது என்கிருர் ந பிச்சமூர்த்தி,
உண்மையில் யாப்பு பழைம்ையின் சின்னம் என்ருே அல்லது தளை முதலியவற்றின் உதவியால் பாடப்படுவதுதான் தமிழ் கவிதை என்றே இவர்கள் கருதியது யாப்புப் பற்றிய இவர் விடம் நில விய அறியாமையையே புலப் படுத்துகின்றது. கவிதை படைக்கும் எவரும் யாப்பிலக்கணப் புலமை பெற்றுத்தான் அதைப் படைக்க வேண்டும் என்ற இலக்கிய உலகம் எதிர்பார்க்கவில்லை.
**காரிகை கற்றுக் க பிபாடுவதில் பேரிகை தட்டிப் பிழைப்பது நன்று'
என்ற வாய்மொழி வழக்கு முன்பே தமிழில் இருக்கிறது. காரிகை என்பது நாம் மேலே குறிப்பிட்ட யாப்பருங்கலக் காரிகையைத் தான். இதனைக் கற்றுத்தான் கவிதை படைக்கப்படுவதாயிருந்தால் எமக்கு இன்று கிடைக்கும் அரிய சுவை மிகுந்த கவிதைச் செல் வங்களையும் நாட்டார் கவிதைகளையும் நாம் பெற்றிருக்க முடிக து.
மரபு ரீதியான யாப்பு என்பது நான்கடிகள் அளவொத்த விருத்தமும், தளைக் கட்டுப்பாடுடைய வெண்பாவும், எழுத்தெண் ணிப்பாடும் கட்டளைக் கலித்துறையும்தான் என்று பலரும் கருது கிருர்கள். உண்மையிலே இவை கவிதை வளர்ச்சியில் செப்பமுற்று நிறைவு பெற்ற வடிவங்கள்தானேயன்றி இவை ம ட் டு ம் தா ன் யாப்பு அல்ல எதுகையும், மோனையும் திட்டமிட்டு அமைப்பது தான் யாப்பிலக்கணம் அல்ல. நுடபமாக ஆராய்ந்தால் தமிழ் யாப்பியலில் நூற்றுக்கு மேற்பட்ட வடிவ வேறுபாடுகளே நாம் காணலாம். எதுகை மோன்ை என்ற கட்டுப்பாடுகட்கு அப்பாற் பட்ட செந் தொடை என்றே ஒரு தொடை உண்டு: கவிஞன் எத்த கைய உணர்ச்சியை, எத்தகைய ஒசையில் வெளியிட விரும்புகின் ருனுே அவற்றுக்கெல்லாம் தமிழ் பாப்பிலே அமைதி காணமுடியும். அச்சிலே சீர்ப்பீ மாணம் கருத து அமைக்கப்படும் கவிதைகளைச் சித்திரக் கவிமரபிலே பொருத்தி நோக்க முடியும்.
ஆனல் இவை கவிஞனை என்றும் கட்டுப்படுத்தியதில்லை. கவிதை என்பது யாப்பு அல்ல. கவிதை என்பது மனவோசை. அது தனக் கேற்ற புறவடிவத்தைப் பெற்றுக் கொள்ளும்: கவிதைக்கு அடி, சீர், அளவு முக்கியமல்ல, ஆனல் கவிதை தன்னை வெளிப்படுத்திக் கொள்ளு போது இயல்பாகவே சீர்ப்பிரமாணமும், அடிப்பிரமான மும் அதற்கு அமையும். சாதாரனமான பேச்சு மொழியிலே கருத்
露鲁

Page 17
தைப் புலப்படுத்தும் போது அங்கு அடியும், சீரும் ஒழுங்காயமை வதில்லை. ஆல்ை உணர்ச்சி பூர்வமாக அதனை வெளியிடும் போது அவ்வுணர்ச்சிக் கேற்ப பேச்சிலே சீர்ப்பிரமாணமும் ஒலியழுத்தமும் நிகழ்கின்றது. உணர்ச்சியின் வெளிப்பாடான கவிதையிலும் இது தான் நிகழ்கின்றது. கவிஞன் தனது மனவோசையை வாசகனது உள்ளத்தில் பதியவைத்து அது தொடர்பான பல உணர்வலைகளை எழச் செய்து விட்டால் அதுதான் கவிதையின் வெற்றி.
* "பேய்மழைக் கரங்களின் பிணைப் பறுக்க வேண்டுமெனில எந்தக் கண்ணன் இங்குப் பிறந்தால் கோவர்த்தனங்கள் குடையாடும்? எங்கள் மாதரசியின் மானங் காக்க வேண்டுமெனில் எந்தக் கண்ணன் இங்குப் பிறந்தால் கோவர்த்தனங்கள் (56) L-turrGuh?’” "வானம் பா டி'க் கவிஞனின் இந்த அநியாயத்திற்கெதிரான போராட்ட உணர்வு, இதிஹாசக் கற்பனையூடாக, வினவாக எழு கிறது. வாசகனை நிறுத்திச் சிந்திக்க வைக்கிறது. இது விருத்தமு மல்ல, வெண்பாவுமல்ல. இது கவிதை.
'சந்தண அழகுச் செந்தாமரையின் விந்தைப் பவனியில் தந்தச் சிவிகை" “சிற்பி யின் இந்தக் கவிதை தாஜ்மஹால் பற்றிய கவியுள்ளச் சித்திரம்.
* στοότ எழுதுகோல் வெறும் எழுதுகோல் அல்ல தேசம் தழுவும் பொதுவுடைமைக்கு வரவேற்புரை எழுதும் போதும் தேசம் தழுவும் உனக்கு - என் தனியுடமைக்கு w வாழ்த்துரை எழுதும்போது என் எழுது கோல் வெறும் எழுதுகோல் அல்ல** எழுதுகோல் வெறும் சடப்பொருளல்ல. அது உணர்ச்சியின் ஆயு தம் அதற் , ஒரு சமூகப்பணி உண்டு. இதனை உணர்த்துகின்ருர் புதுக்கவிஞர் மீரா, இதுவும் கவிதைதான்.
எதுகையும் மோனையும் சீர்ப்பிரமாணமும் இவற்றில் உண்டு. அவற்றற் புலப்படும் ஒத்திசையே வாசகன் உள்ளத்தில் உணர்ச் சியை நேரே செலுத்திச் சிந்தனையைத் தூண்டுகின்றது. கவிதை எப்படிச் சிந்தையைத் தூண்டுகின்றது என்பதை ஆராயும்போது யாப்புப் பற்றிய எண்ணம் எழுகின்றது. கவிதையும் யாப்பும் சந் திக்கும் இடம் - கவிதைக்கும் யாப்புக்குமிடையிலான தொடர்பு சிந்திக்கப்படும் சந்தர்ப்பம் இதுதான், 像
弱(幂

நாவலும்
MLqLq AA MALAA AAAAAA LALAqLAAS LLLLAALLLLLAqqLLLAAAALL LLSAALL LA AAiALSMAS ASAiAeA eLAS
கே. எஸ் சிவகுமாரன்
இது ஒர் அறிமுகக் கட்டுரை. கட்டுரையின் நோக்கம் ஆங்கில இலக்கிய விமர்சகர் ஒருவரின் கருத்துக்களைத் தமிழில் தருவதே. இந்த விமர்சகர் பிரிட்டிஷ் மார்க் சிய விமர்சகர்களில் குறிப்பிடத் தகுந்தவ்ர் என்பார்கள். ரால்ப் பொக்ஸ் என்ற இந்த விமர்சக ரும், கிறிஸ்டோபர் கோல்ட் வெல் 'இலியூஷன் அன்ட் ரியா விட்டி", அலிக் உ வெஸ் ட் * கிரைசிஸ் அன்ட் கிரிட்டிசிஸம் ஆ கி ய விமர்சகர்களும் 19 0 களில் எழுதிய தலைசிறந்த பிரிட் டிஷ் மார்க்சிய விமர்சகர்கள் எனக் கரு த ப்ப டு கி ன் றனர். ால்ப் பெ க்ளின் கருத்துக்கள் ஏற்கனவே தமிழில் அறிமுகமாகி யிருக்கின்றன. குறிப்பாகப் பேரா 3) ரிய ர் கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோர் தமது நூல்களிலும், ரால்ப்பொக்ஸின் கருத்துக்களை உள்வாங்கி வெளியிட்டுள்ளனர். இருந்த போதிலும் ஒரே தட வையில் தமிழ் வாச க ர் க ள், ரால்ப்பொக்ஸின் கருத்துக்களைப் ப டி க்கு ம் வாய்ப்புக்காகவும், மார்க்சிய விவர்சனம் என்பது ஈழத்துத் தமிழ் இலக்கிய விமர் டிகர்களிற் சிலர் மேற்கொள்வது போன்று, வரட்டுத்தனமான
. 6fᎢᎧᏋᎫ7 .
3 4 இல் வெளிவந்த பொழுது,
கட்டுரைகளிலும்
حسبرسہ حسیہ حیرسہ سیہہ حسی مہم جسیمہ ۔سرسہ حسیہ
மக்களும்
AqALALA LALAqA LALALLAAAALA AALLLLAA AA MALALALALAALLAAAAALLALALALAALLLLLAALLLAL
தல்ல என்பதைக் கோடி 3ாட்ட வும் இந்த அறிமுகம் எழுதப் படுகிறது.
ரால்ப் பொக்ஸ் எழுதிய 'நாவலு: மக்களும் (த நொவல் அன்ட் த பீப்பிள்) என்ற நூல் 9.7 க்கும் 1979 க்குமிடையில் நான்கு பதிப்புகள் :ெ விவந்துள் இரண்டாவது பதிப்பு
இந்திய எழுத்தாள மூல்க்ராஜ் அனந்த் அதற்கு மு ன் னு  ைர எழுதியிருந்தார் என்பது அவதா க்கத்தக்கது. நான்கு ஆண்டு கள் கழித்து ஜாக் பீச்சிங் என் பவரின் முன்னுரையுடன் மூன்ற வது பதிப் பு வெளியாகியது. நான்காவது பதிப் பு ஜெரமி ஹோத்தோர்ண் எ ன் ப வரி ன் முன்னுரையுடன் 979 இல் வெளி வந்திருக்கிறது. இந்தப் பதிப்பி லிருந்து எடுக்கப்பட்ட பகுதி களே கீழே தரப்படுகின்றன,
இந்த நூலில் ஆராயப் படும் பகுதிகளை நூலாசிரி யர் பின்வருமாறு வகுத்துள் ளார். மார்க்சியமும் இலக்கி யமும், உ ண்  ைம யு ம் யதார்த்தமும், நாவலும் யதார்த்தப் பண்பும், நாவ லும காவியமும், விக்டோ
3.

Page 18
ரியா காலத் துப் பின் வாங்கும் பண்பு, புரோமித் தியர்கள் இறங்கிறங்கு சங்கிலி) நாவல் ந யகனே இ ல் லா ம ற் போதல், சோசலிஸ் யதார்த் தவாதம், வாழும் மனிதன், கலை பிறழ்ந்த உரை நடை, பண்பாட்டுப் பாரம்பரிய . மார்க்சிம் கோர்ச்கி நினை வாக, "இலக்கியமும் அரசி யலும்" என்ற விஷயம் பற்றி ரால்ப் பொக் ஸ் நிகழ்த்திய பேச்சின் பிரதி யும், "த நொவல் அன்ட் த பீப்பிள்' என்ற இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஸ்பானிய உள் நாட்டு யுத் தத்திலே செயல் வீரஞகக் கலந்து
ரெண்டு உயிரிழந்த ரா ல் ப் பொக்ஸ், ஐரோ பிய நாவல்
இலக்கியம் பற்றியே தமது இந்த நூாவில் கூறுகிருர், 30 களில் இருந்த மார்க்சிய விமர்சனப் பார்வைக்கும் 1.80 களில் இருக் கும் மார்க்சிய விமர்சனப் பார் வைக்குமிடையே நிறைய வித்தி யாசங்கள் இருக்கின்றன. இது இயல்பே. பிரிட்டிஷ் விமர்சகர் கள் என்று எடுத்துக் கொண் டால், ரேமன்ட் உவிலிலம்ஸ், ஆர்னல்ட் கெட்டில், டேவிட் க்ரெய்க், ம்ார்ட்டின் க்ரஹாம் போன்ற மார்க்சிய விமர்சகர் களின் பார்வையில் வளர்ச்சியைக் காஊ முடிகிறது. இங்கு குறிப் பிடப்படாத வேறு பல முக்கிய பிரிட்டிஷ் மார்க்சிய விமர்சகர் களும் இருக்கிருர்கள் என்பதும் அவதானிக்கத்தக்கது. ஏன் பிரிட் டனுக்குச் செல்ல வேண்டும்? *20 ந் செஞ்சரி அமெரித்கன் ஜொவல். எ சோவியற் வியூ" என்ற நூலிலே சோவியத் மார்க் சிய விமர்சகர்களின் பார்வையும் வீச்சும், நவீன மு  ைற யில் வளர்ச்சி பெற்றிருப்பதை அவ
(ஏறேறு சங்கிலி, "
றம்,
அவன் விரும் பி
தானிக்கலாம், வரட்டுத்தனமாக {3}.*?ો),
ஐரோப்பிய நாவலின் தோற்
18 ஆம் நூற்ருண்டில் அங் கலை நாவலின் ம கோ ன் ன த வளர்ச்சி, தியலிஸ் (யதார்த்த வாதம்) - நச்சுரலிஸ் (இயற் பண்புவாதம்) விக்கியாசங்கள், பால்ஸாக், டிக்கி: ,, ப்ளோபே, ஸோலா, ப்ரொண்டே சகோதரி கள், மார்க் ரூதர்பேர்ட் கொன்
கூட் சகோதரிகள், சாமுவல் பட்லர், ஒல்டோஸ் ஹக்ஸ்லி, எச். ஜி. உவெல்ஸ், டி. எச்.
லோரன்ஸ், மோல்ரோ, ஷொலக் 7வ் ஆகிய நாவலாசிரியர்கள், யன பற்றி ரால்ப் பொக்ஸ் இந்த நூலிலே விமர்சித்திருக்கி
(η ff. உதாரணமாக எமிலிப் ரொண்டே எழுதிய "உவதரிங் ஹைட்ஸ்" என்ற தலைசிறந்த
ஆங்கில நாவலை, பொக்ஸ் உகா சினம் செய்யாமல், "கவிதையே நாவலாகியது" என்கிருர், எவ்வ ளவு விசாலமான பார்வையிது. பிரிட்டிஷ் கொம்பூனிஸ்ட் கட்சி யில் சேர்ந்த ஒரு மார்க்சிய விமர்சகனின் கணிப்புக்கும், தமி ழில் எழுதும் ஒரு சில மார்க் சிய விமர்சகர்களின் ஒருங்கிய பார்  ைவகளுக்குமிடையேதான் எத்துணை வித்தியாசம்? பொக்ஸ் உள்ளத்திலே ஒரு கலே ஞ ணு க இருந்ததுதான் அவ்ன் பார்வை யின் விசாலத்தன்மைக்குக் கார ணம். பெயித்தோவன், ப்ராம்ஸ் போன்ற மேலை நாட்டு இசை மேதைகளின் படைப் புகளை ரசிப்பானும். உயிர்வாழ்ந்து தமிழில்
அவன் இன்று எழுதியிருப்பாளுயின்,
வரட்டுத்தனமான மார் க் சி ய
இலக்கிய விமர்சனக் கருத்துக் கள் சில எண்பதுகளிலும் தெரி விக்கப்பட்டிருக்க மாட்டா.
92
 
 

உதார்ணம்ாக, பொக் ஸ் அப்பொழுதே பேசு கி ன் ரு ன் பாருங்கள்:
"கலைக்கு வர்க்கஞ்சார்ந்த பெயரிகளைச் குட்டுவதில் தொழிலாள வர்க்க மாண வன் எச்சரிக்கையாக இருத் தல் வேண்டும். நிலப் பிர புத்துவ", "பூர்ஷாவா , "ப்ரோலிட்டேதிய" போன்ற வார்த்தைகளைப் பயன்படுத் திச் சிறந்த கலைஞர்களின் படைப்புகளை ஞல், அவர்களின் படைப்பு களின் உண்மையான மகத்து வத்தை நாம் காணத் தவ றிவிடுகிருேம், மனுக் குலத் தின் பொதுவான துயரங் களையும் அவஸ்தைகளையும் கண்டு இரங்குவதாஞலேயே
உன்னத கலைப்படைப்பு உத
யமாகிறது என்பதை நாம் மறக்கக் கூடாது. எனவே "நிலப்பிரபுத்துவ ஷேக்ஸ் பியரின் நா ட கத் தி லும் தொழிலாளி உன்னத சுவை யைப் பெற முடியும்?"
ஓர் எழுத்தாளனுடைய அர சியல், தத்துவார்த்தக் கோட்
பாட்டின் அடிப்படையில் மாத்
திரம், அவனுடைய சிறந்த படைப்புகளை அணுகுதல் சரியா காது என்ற எங்கல்ஸின் கூற் ருென்றையும் பொக்ஸ் குறிப் பிட்டிருக்கிருர், கலை, இலக்கியம் ஆகியன பொருளாதாரப் பின் னணியில் மாத்திரம் நின்று விமர் சிக்கப் படக்கூடர்து என்பது பொக்சின் வாதம். அது சரியான நிலைப்பாடே.
"யதார்த்தப் பொருள் ஒன் றின் குறிப்பிடத்தக்க சகல பண் புகளின் முழுமையான பார்வை.
அணுகுவத
ஒன்றின் மூலமும், அவற்றிற் கிடையேயுள்ன பரஸ்பர உற வின் மூலமுமே உண்மை உருவா கிறது" என்ற லெ னி எனின் கூற்றை பொக்ஸ் வலியுறுத்தி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
"மார்க்சியமும் இலக்கியமும்?
என்ற முதலாவது அதிகாரத்தில் ரால்ப் பொக்ஸ் எழுதியிருப்பது:
* மார்க்சியம் எ ன் பது பொருள்முதல் வாதத்தத்து வம். பொருளே முதன் மையானது எ ன் பதில் த ம் பி க்  ைக கொ எண் டது. உலகம் என்பது எமக்கு வெளியே உள்ளது. எம்மிலி ருந்து விடுபட்டுத் தளித்தே இயங்குவது என்பது Ա)rrrr:ք
சியக் கொள்கை. அதே வேலையில் சகல பொருள் களும் மாற்றத்துக்குரியன
என்பதே மார்க்சிய நோக்கு. சகல சடப் பொருள்களுக் கும் ஒரு வரலாறு உண்டு. எதுவுமே ஸ்திரமான, ut Tiib
றத்துக்குட்படாத பொரு ளல்ல என்பது மார்க்சிய நம்பிக்கை. பொருளுக்
கும் ஆன்மாவுக்கும் இடையி
லுள்ள இறு தி யு ற  ைவ
மார்க்சிய நோக்கில் விபரிப்
பதாயிருந்தால், "இருத்தல்
என்பதே பிரக்ஞையைத்
தீர்மானிக்கிறது சகல ? ற் L &r " படைப்புகளுமே, படைப்பாளி வாழும் நிதர் சன உலகின் பிரதிபலிப்பே, உலகுடன் அவன் கொண்ட தொடர்பும், அவ்வுலகில் அவன் கர்ணும் பொருள் பற்றிய அவன் விரு ப் பு வெறுப்புகளின் விலைவே கலை ஞனின் சுற்பனைப் படைப்பு. படைப்பாளிக்கும், புற உலக யதார்த்தத்துக்கும் இடையே யுள்ள போராட்டமே சிருஷ்
39

Page 19
டிப் போக்கின் சாரமாகும். அந்த ய த ரா ர் த் த த்  ைத ஆளுகை செய்யவும், மீளச் சிருஷ்டிக்சுவும் ஏ ற் படும் அவசரத் தேவையே சிருஷ் டிப்பு முறைகளின் அடிப் படையாகும். வாழ்க்கையின் ஆன் மீக ப் போக்குகளுள் ஒ ன் றே கலைப்படைப்பு. இந்த ஆன்மீகப் போக்குக் கும், வாழ்க்கையின் பொருள் அடிப்படையான போக்குக் கும் இடையிலுள்ள உறவை மார்க்ஸே தெளிவாகத் தெரி வித்துள்ளார். கலைப் படைப் பாக, மனித பிரக்ஞையுணர் வின் ஆன்மீக அம்சத்தின் முக்கியத்துவத்தைக் குறை வாக ம தி ப் பி டு வ தோ, பொருளாதார அ ல் ல து பொருள் மூதலடிப்படை யின் நேரடிப் பிரதிபலிப்பே கலைப் படைப்புகள் என மார்க்ஸ் கருதினர் என்று கூறுவதோ, மார்க்சியத்தைக் கேவி செய்வதா கும். மார்க்ஸ் அவ்வாறு கருதவே இல்லை. மனிதனுக்கு சமூக வரலாறும் உண்டு; தனிப் பட்ட சொந்த வரலாறும் உண்டு. இரண்டுமே முரண் படுமாயினும், இறுதியில் ஒன்றே. .
மேற்சண்ட பகுதியில் கடை
சியாகக் குறிப்பிடப்பட்ட வாச கத்தை விரித்துச் சொல் லும் ரரல்ப் பொக்ஸ், "சோஷலிஸ்ட்' ரி ய லிஸ் ம்" என்ற அதி 6 - ஏரிதிலே பின்வருமாறு எழுது 6)?íř.
*மனித ஆளுமையைச் சித்தி ரிக்கும் பிரச்சினை உன்னதமான முறையில் தீர்த்துவைத்த ஓர்
விட்டெச்சர்"
எழுத்தாளன் ஷேக் ஸ் பிய ரே என்று எங்கல்ஸ் மார்க்ஸ் அகிய இருவரும் கருதினர். மனிதன் என்பவன் ஒரு தனி நபராகவும் ஒரு அச்சாகவும் இருக்கும் அதே வேளையில், பெருமக்களின் பிரதி நிதியாகவும், ஒற்றையாளுமை கொண்டவணுகவும் விளங்குகிருன் என்பதை மார்க்சிஸ எழுத்தா ளன் எவ்வாறு சித்திரிக்க வேண் டுமோ, அந்த இலட்சியத்தின் சின்னமாக ஷேக்ஸ்பியர் படைத்த பாததிரங்கள் இருக்கின்றன’
ரால்ப் பொக்ஸ் மறைமுக மாகக் கூறவருவது என்னவெனில் "புரோலிட்டேரியன் இலக்கியம்", "பூர்ஷாவா இலக்கியம்" ஆகிய இரண்டுமே இருக்கின்றன என்ப தாகும், இரண்டு விதமான அனு பவங்களும், முழுமையின் பகுதி களே. எ ன வே அனுபவத்தின் ஒரு பகுதியை நிராகரித்து மற் றைய பகுதியை மாத்திரம் முதன் மைப் படுத்தாதது அவ்வளவு உசிதமல்வ. இக் கருத்தையே "லங்கா கார்டியன் ஏ ட் டி ல்
இடம் பெற்ற "அழகியல் பற் றிய விவாதத்தில் நான் வலியு
றுத்தினேன். இரண்டுமே தேவை என்பது எனது கட்சி இரண் டுக்கும் அளவிடும் கரு வி க ள் வேறு வேருகத்தான் இருக்கும்.
இலக்கியம் பற்றிய Lorrrij;3 ஸப் பார்வை என்ன என்று விளக்கும் விதத்தில் டேவிட் க்ரெய்க் தொகுத்த பென்குவின் புத்தகமான "மார்க்சிஸ்ட் ஒன் என்ற நூல் உத வும். பிரிட்டிஷ் திறந்த பல்கலைக் கழகத்திற்காக ஆர்னல்ட் கெட் டில் எழு தி ய விரிவுரைகளும் நவீன பார்வையைத் தெரிவிக் கின்றன.
34

மணிப்புரி சேலைகள் நூல் சேலைகள் வோயில் சே?லகள்
சேட்டிங் - குட்டிங் 686,56ir
சிறர்களுக்கான சிங்கப்பூர் றெடிமேட் உடைகள்
தெரிவு செய்வதற்குச் சிறந்த இடம்
லிங்கம்ஸ் சில்க் ஹவுஸ் 18, நவீன சந்தை,
மின்சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம்.
Oష్ణోతి 7684

Page 20
வேலியும் காவலும்
முருகையன்
வேலிக்குப் பயிர்கள் மேலே விருப்பமே இல்லைப் போலும்! --சோலிக்கு முடிவு காண்பம் சுடுவம், என்று எழும்பிச் சொன்று தீ வைத்து முடிந்த வேலி திருப்தியை அடைந்திருக்கும்கோபத்தைத் தீர்த்திரும்கும்.
குவிந்ததோ- பயிரின் சாம்பல்
2
தோட்டமுங் கொஞ்சம் செழிப்பு:
பயிர் பச்சை நீட்டமாய் நீண்டு நெருங்கி மதாளித்துச் சேட்டமாய் நிற்கிறது, செந்தளிர்ப்பாய் காய் கனிகள், பூக்கள் குலுங்கும் புளுகழுள்ள கொப்புகளைக் - காட்டி நிற்கும் கண்குளிர, இன்பச் சிறு செடிகள்.
கற்கள் மலிந்த கலட்டித் தரையிலே புற்கள் படர்ந்து புலுண்டுவது தான் இந்தக் அாணி நிலத்தின் இயற்கை, அதை மாற்ற என்று தீர்மாளஞ் செய்த செயற் - கை வலிமையினல், கிண்டிக் கிளறி, கிணறிறைத்து நீர் பருக்கித் கொண்டிருக்கும் செயற்கை கொடுத்த பலன்களிஞல் தோட்டமுங் கொஞ்சம் செழிப்பு, மதாளிப்பு! நீர் இயைப்புத் தீண்டாபல் நிற்கின்ற புல் நுனிகள் காய்ந்து சருகாய்க் கருகி இருந்தாலும், பூச்சி அரித்துவிட்ட பூசணியின் சாம்பல் இலை ஒட்டை பிடித்துத் துவண்டு கிடந்தாலும், நோய்பிடித்த கத்தரியின் நூறிலையில் தொண்னுாறு சூம்பிக் குனிந்தபடி தொய்ந்து கிடந்தாலும், அங்கங்கோ நல்ல அழகான பச்சை உண்டு. கண் குளிர- w
இன்பச் சிறு செடிகள்
தோட்டம் எங்கும்! 2 தோட்டமோ கொஞ்சம் செழிப்புகள் *rafast
፵6

3.
சுற்றி நின்ற வேலி
சுருக்கென்று சீறிற்ரும் நட்ட நடு இரவில்நாலுபேர் காணுத கன்னங்கரி இருட்டில்காற்சட்டை போடாமல், தோட்டத்துள் வேலி நுழையத் தொடங்கியதாம். வேலி
பயிரை எல்லாம்
மேய என்று போயிற்ரும். மேயத் தொடங்கி விறுக்கென்று சப்பிற்ரும். மென்று ம்ென்று தின்றதான், ۔ ۔ மேல் இருந்த கொப்புகளே வாரி இழுத்து வளைத்து, முறித்தெறிந்து, n வேரோடு வாங்கிப் பிடுங்கி மிதித்ததாம். ஒங்கி உதைத்துத் துவைத்துப் பொடியாக்கித் தீங்கு பரத்திச் சிதைத்ததாம் தோட்டத்தை பற்ருத பச்சைப் பயிர்கள் என்றும் பாராமல், பெற்ருேலை ஊற்றி நெருப்பும் கொளுத்திற்ரும், வேலி கடித்து மிதித்த பயிர்க் குப்பைகளும் வெந்து பொசுங்கிப் புதைந்து கரியாகி நொந்து சுருண்டுவெறுஞ் சாம்பலாய்ப் போயினவாம்.
4
வேலை நிறுத்தமொன்றை வேலை அற்ற சண்டியர்கள் ஏவற் பேய் ஆகி இழுந்து விழுத்துதல் போல் வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்றே? காலிப் பயல்கள் கடையை உடைப்பதுபோல் வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்ருே? காடையர்கள் நூலகத்திற் கைவரிசை காட்டுதல்பே ல வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்றே?
கொன்று தெருவிற் பிணங்கள் எறிவதுபோல் வேலி பயிரை எல்லாம் மேய்ந்துவிட்டுப் போயிற்ருே?
5 - வேலிக்குப் பயிர்கள் மேலே வெறுப்புத்தான் இருக்கும் என்ருல் - வேலி ஏன்? காவல் ஏனுே?
翻?

Page 21
பெற்ற தாயும் H பிறந்த நாடும்
எஸ். அகஸ்தியர்
இ.
வன் போகமுன்னம் பிள் ளையள் வந்து தாயின்ர கண்ணில
முழிக்குங்களெண்டு நான் நம்
பேல"
"இவள்பாவி என்ன, எடுத்
தாப்போல சகுனி" போ லச்
சொல்முள்
"அது பாவம் மனிசி, பெத் ததுகளைக் கடைசியாப் பாத்திட் இக்கண்மூடவெண்டு கொட்டுக்க சீவனை வைச்சுக் கொண்டு படுற tu Tr -30) Ll-éi; கண்குடுத்துப் பாக் கக் கறுமமாக் கிடக்கு
கள்ளி, மனிசியில உருகுமாப்
போல சும்மா சாட்டுக்கு மாய வித்தை காட்டுருள்.
"அது சரி, தந்தி எப்ப குடுத் ததாக்கும்?"
"வேளையோட குடுத்திருப்பி னம் தானே?"
"அக்காள். வாய் புளிக்
குது. உந்த வெத்திலைத் தட் டத்தை இஞ்சாலையும் ஒருக்சா அரக்கிவிடு
‘ஓ, வருத்தம் பாக் கி AD drill -rr, வெத்திலையும் சப்பிக் கொண்டு வியளம் பறைய வந்திருக்கிருளு 56r
தந்திகுடுத்து ரண்டு நாளாப் போச்சு இஞ்சால இன்னும் ஒரு
ளாட்டம் மனிசனிலயும்
தா க் சுற இருந்து,
மறுமொழியும் வரக் காணன்
என்ன சங்க?ெ"
'வயிலகில பேசிணுச் சுறுக்கில கிடைக்குமல்லே?"
"தந்தி என்னெண்டு குடுத்து துகளோ?
"ஆச்சிக்குக் கடுமை. உடன் புறப்புட்டு வாரு ங்கோண்டுதான் அடிச்சவையாம்'
"ஒரு பிள்ளையளிட்டயிருந் தும் மறுமொழி வரேல்லயாமோ
இதேன் இவளவே இதுகளைக் கதைச்சு விசேண்டியத்தை ஊட்
டுருளண்வயோ தெரியேல்ல.
"இல்ல . . பாவம், தேப் பன் மனுசன் தந்தி குடுத்துப் போட்டுப் பொஞ்சாதிக்குப் பக் கத்திலயிருந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கு"
வேண்டிப் போட்ட வெத் தில பாக்குச் சமையப் போகு தாக்கும். தேப்பனைத் தின்னிய பரிவு சுாட்டிப் பறையிருளவ
"தந்திய்ள் அந்தந்தத் தேசங் களுக்குப் போய்ச் சேந்துதோ
ஆர் கண்டது?"
ஒருத்திக்கு ஒருத்தி கதையில G3 es nr 3 போகாழுகள் போலத் தெரியுது
38

*தெல்லிப்போமில கதைச்சா
லென்ன?”
* தங்கச்சிமாரே, உங்களைக் கும்புட்டுக் கேக்கிறன். உந்த வாயளை எப்பனுக்கு அடக்கிக் கொண்டு அலட்டாமல் சும்மா கிடவுங்கோ"
புண்ணியவதி, விடாதை உவளவேயின்ர குலுகுலுப்பைய உப்பிடி அட்க்கி வையண.
"வருத்தக்காற ம னி சி க்கு ாதும் பணிவிடை செய்ய வந்த னிங்கனோ, உங்கட சலிப்புத் திர்க்க வந்தனீங்களோ?
நாச்சியார் நல்ல நறுவிசாக் கேட்டுக் கிழிக்கிருள். அச்சா. டியே, பொறுங் கோ டி யாத்தை பிள்ளை யளக் காண்ற ஏக்கத்தில மனிசி புழுவாத் துடிச் சுப் பத விரிக்குது. உங்கட விடுப்
புக் கதையளால பொடிான் வர எப்
முந்தியே மணிசி போயிடும். பன் மெல்லமாப் பறையுங்கோ வ-ஐ
"இதேன் உவள்பாவி இதுக்க
சமன்படுத்திருள்? என்ன, சம்பந்
தஞ் செய்ய வந்தவளே?
*மூத்த பொடியன் எ ந் த நாட்டிலயாக்கும்?*
* பங்கபார் பேந்தும் துவங்கி யிட்டாளவ. இவளவே சரக்குக் கண்ட இடத்தில பிள்ளை பெறு வ ளுக்ள் போலக் கிடக்கு"
"பொடியன் யேமனியில. கப்பல்ல வேலை செய்யிதாம்"
*ராப்போலாப் படி ச் சுப் ப7ஸ் பண்ணிப்போட்டு, கப் பல்ல வேலை செய்யிறது இங்கி ஷையெண்டு மற்றவைக்கு நசுக் கிணுமல் புட்டுக்காட்டுற கெட் டித்தனம், விட எங்கட ஊர்ப் பெண்டுக ளுக்குத்தான் இருக்கு"
"நடுவிலான் எந்த நாட்டில?"
அப்புக்காத்துமாரை
彰
"லண்டன் சீமையில இஞ்சி னியருக்குப் படிச்சுப் போட்டு, அங்க ஏதோ பெரிய வேலையில கொழுவியிட்டாணும்"
"அப்ப, இளையவன்??
*படிச்சிட்டு வேலையளுக்கு எழு த டா வெண் டு எழுதிப் போட்டு. களைச்சுப்போய் கடைசியா அந்தப் பொடியும் வெளிநாட்டுக்குப் போட்டானம்
பெற்றவள் புண்ணியவதி. ஆன இவளவைக்குப் பொருமை பிடிச்சிட்டுது. இவளவே ஒருக்கா லும் உருப்படாளவை.
“எடிய புள்ள, வெத்திலத் தட்டத்துக்க ந1றப்பாக்கிருந்தா ஒரு கடி புளவு தன*
இவளலேக்குக் கதை கண்ட இடம் கைலாசம். அஞ்சு քlւճւ.
டில ஒரு சேனை வெத் தி ல சமைஞ்சுபோச்சு .
அதுகிடக்க, மோள்காறி
எந்த நாட்டிலயாக்கும்??
"பொடிச்சி சிங்கப்பூரில’ "அது பெட்டையும் கலியா ணம் முடிச்ச கையோட சிங்கப் பூருக்குப் போட்டுது'
"ஓ பின்ன, கட்டின மாப் பிளை விடுருனே? கூட்டிக்கொண்டு போட்டான்"
"பெட்டைக்கும்
திருப்பினம்தானே?
‘ஓ, குடுத்திட்டினம். ஆன. பொடிச்சி பெறுமாத்ம், எக்கணம் பய ன ங் கி ய ன ம் வைக்க ஏலுதோ??
"என்ன இந்தச் சுறுக்காயோ "அது சில பெண்டுகளின்ர தேகவாசி. தொட்டால் போதும் உடன பத்தியிடும்? "தேகவாசியோ சியோ ஆர் கண்டது?
தந்தி குடுத்
ஊ ர் வா
9

Page 22
உதேன் 'தக்கு" வைச்சுப் பேசுருளுTள். சொடுரு பொறுக் காட்டி உவளவேக்குப் பொச்சம் அடங்க்ாது.
"பெட்டை எங்கி இருந்தா லும் ஏதோ விக்கினமில்லாமல் சுவம7 ப் பெத்து, தாய் வேற புள்ள வேறயா வந்தாக் காணும்.
"இப்ப மே 1ாள் க்கா றிய நினைச்கத்தான் ம னி சி ஆகத் தவிச்சுத் துடிக்குது"
* பெண்ணுப் பிறந்தவுளுக் குத்தானே டெண்ணுப் பிறந்த பிள்ளையின்ர அருமை தெரியும் ஆணுப் பிறந்தவன் சேறு கண்ட இடத்தில மிதிச்சு, தண்ணிகண்ட இடத்தில கழுவுற சாதிதானே? தந்தி கன்டதும் பொடிச்சியை அவன் பொடியல்லோ கூட்டியந்து விட்டிருக்கவேனும்
"எப்பிடியோ பெத்தவளுக் குப் பொம்புளப்புள்ளயிலதானே கரிசினை இருக்கும்"
"ஒ, பின்ன என்ன, பெத்த வளுக்குப் பெட்டைக் குஞ்சுகளா லதானே ஆத்தி
"ஆயிரம் ஆம்புளையளிருந் தென்ன . . வீட்டில ஒரு பொம் புரோக்கு ஈடாகுமே? இப்ப அந் தப் பெட்டைக் குஞ்சு நிண்டல் பெத்தவளின்ர ஆத்துமக் கொதி எப்பணுவது தணியும்"
"உவ அஞ்சாறு பெட்டை யள அடுக்கடுக்காப் பெத் துப் போட்டாவாக்கும். அது தா ன் வெப்பியாரத்தில பெருமையடிக் கிரு. அந் த க் காலத்திலேயே *அஞ்சு பிள்ளைப் பெத்தா அரச னும் ஆண்டிடியாவா னெண்டு என்னும் பொருதன் பாடியிருக் கிருன். இந்தக் காலத்தில எப்பி டியிருக்கும்?" ് .
"டணத்துக்கு ஆசைப்பட்டு ஆம்புளப்புள்ளையஸ் பிறதேசம் போட்டினம். பெத்தவள் விழுந்து
40
Gi is l-Gohlin)th.
நாட்டைவிட்டு ஏன்
கிட்ந்து தவிக்கேக்க தண்ணிச்
சொட்டுக் குடுக்க வீ ட் டி ல பிள்ளையளில்ல?
"ஆமோ, ஆரும் பொருள்
பண்டம் தேடி வசதியாகச் சீவிக்க விருப்புற து புழையே ? டியே, இந்த உலகத்தில் பணத்துக்கு ஆசைப்படாதவே ஆர் இரு க் கினம்?"
"ராசாத்தி, விடாதை புடி ս 11գ. ப்ெபமான கேள்வி தான் டின் வாய்க்குச் சீனி
ar f : rr G săi,
பனத்துக்கு ஆசைப்படாதவே
ஆர் இருக்கினம்"
"பின்ன என்ன, இ ஞ் ச உழைச்சு நேர் சீரா ச் சீவிக்க ஏலுமெண்டா, கங்கமான பொடி யளெல்லாம் சோலை 1ாரியாக அள்ளுப்பட்டுக் கெ ன்டு பிறந்த புறதேசங் களுக்கு ஓடுதுகள்'
பொறுப்பாய்த்தான் கேட்டி ருக்கிருள். வகை சொல்றவே முழிசிக் கொண்டிருக்கினம்.
"அப்ட, உது ஆற்ர சீத்து
வக் கேடு?"
எங்க, இதுக்கு மறுமொழி சொல்லுங்கே பாப்பம்? ஓ. ,
உது ஆற்ர சீத்துவப் புழை?
"உதுகளைப் பற்றிப் பறையா மல் மூடி மறைச்சுக் கொண்டு அமசடக்கமா இருக்கிறதா லதான் நெடுகலும் இந்தச் சில்லெடுப்பு
"இப்ப பாக்கிறியள்தானே. பத்து மாசம் சுமந்து நொந்து பெத்து வளத்துச் சீராட்டித் தாலாட்டி. ஆளாக்கியவள் படுக் கையில விழுந் திட்டாள். பெத்த பிள்ளையஸ் தாயில் ர ஆவத்துச் பம்பத்துக்கு உதவ அரு கி ல இல்ல. இதுவும் ஒரு சீவியமே?
"இது ஆற்ர சீத்துவக்கேடு?" 'நீ என்ன சொல்ருய்: பிள் ளைகளின்ர சீத்துலக் கேடே?"

"ஏன் அது பாவங்களில பழி போடுவான்??
* பின்ன, பெத்ததுகளின்ர பிழையே?
'ஏன், அவேயப் பெத் து வ ள த் து ஆளாக்கிவிட்ட படி யாலே ??
"அப்ப . ஆற்ர குற்றம்?"
"எல்லாம் உடையான் மூப்பு எல்லாச் சட்டங்களும் அவன்ர கைத்தடியாப் போச்சு. அதுதான் சங்கதி"
"இதுபோவத்தான் எக்கணம் புறந்த நாட்டுக்கு ஆவத்துச் சம் பத்து வந்தாலும் ஆபத்துக்குதவ ஆமான ஆக்களிருக்காயினம்"
“சரியாய்ச் சொல்லிப் போட்
டாய். இப்ப பெத்த தாய்க்கு நடக்கிறதுதான் நாளை க்கு ப் புறந்த நாட்டுக்கும் கட்டாயம் நடக்கும்
"உண்ணுண நீதான் தீர்க்க தரிசியாட்டம் சரியாய்ச் சொல் ருய். ஆன, ஆரும் கேட்பாரில்லை’
"இதுகளை உ ைட யா ன் தெரிஞ்சும் தெரியாதவன் மாதி ரிச் சாதுபோல நடக் கி ரு ன். சனங்களும் கெலிச்சுப்போய் கண் மூடிக்கொண்டிருக்குதுகள்’
"நீ நாரதர்மாதிரி . சும்மா இருக்கிறவையைத் தூண்டிவிட் டுக் குழப்பப்பாச்கிருய், தருமர் போல மண்டபத்தில் இருக்கிற உடையான இதுக்குள்ள ஏன் கொண்டுவந்து மாட்டுருய்?"
"உடைய்ான்தானே ஆளுக்கு எ ட் டு ப் பரப்புத் தாறெண்டு மாட்டிவைச்சான்- இந்தச் சூத் திரம் இவளவேக்குத் தெரியலயே?
"உடையானைச் சொன்னே டன உனக்குக் கோவம் வருதே, அவன் என்ன ஆகாய த் தி ல இருந்தே வந்தவன்? எல்லாம் அவன்ர சீந்துவக் கேடுதானே?
சொன்னல்
"நாச்சிமாரே நீங்கள் வருத் தக்காற மணிசியைப் பாக்க வந்த னிங்களோ, உடையார் மணிய காறனைப் பற்றிப் பறைய வந்த னிங்களோ?
‘பாத்தியளே, உள்ளதைச் உங்களுக்கு உடம் பெல்லாம் நோகுது. நோனுக்கள் நோகாமல் பிள்ளைபெறப் பாக்கி றியளே"
சீதேவி, கரிநாக்கிச்சியாட் டம் வாய் துறந்து அச்சாக் கேள்வி கேட்டிருக்கிருள். கலகம் வந்தால்தானே நாயம் புறக்கும்’
O "ஆச்சி என்னைத் தெரியுதே?
மனிசி பிள்ளையளைக் கண்ணில முழிக்கத் தவிக்குது. இதுக்ருள்ள பாக்க வாறவே அலட்டி அரியண் டப் படுத்துகினம்"
"இஞ்ச பாருங்கே எங்களைத்
தெரியுதோன?
*............دgia" فL“
நான் உங்க ட மூத்த மோனேட ஒண்டாப் படிச்சு இடையில விட்டிட்டுத் தோட்
டஞ் செய்து போட்டு வெளி நாட்டுக்குப் போய் வந்தனன். இப்ப லோறி எடுத்து ஒடுறன். மோன் வெளிநாட்டிவயிருந் து அனுப்பின பார்சல்களை ஒருநாள்
லொறியில கொண்டுவந்து தந்
தன் நினைவிருக்கே?
‘இவர் பொருள் பண் ட
ஆசைய மூட்டுருர் மணிசி பிள்
ளேப் பாசத்தில கிடந்து தவண்
டையடிக்குது'
"இவவை ஆரெண்டு பாக்கி றியளாக்கும். இவ என்ர அ1ெ வின்ர தங்கைக்காறி. உங்க ட மோளோட ஒண்டாப் படிச்சவ

Page 23
அதுதான் உங்களைப் பாக் க வந்தவ' ar
'9) . . . . . . ...'
"அங்..?
*பொம்புளப் புள்ள வாய் துறந்தால் கிளிபேசுற மாதிரிக் கனிவு. மனிசி பொடிச்சிய ஆவ லோட பாக்குது
"ஆச்சிக்கு என்ன செய்யது" *ம்." "சுடுதண்ணிப் போத்திலுக்க
நெஸ்டமோல்ட்" கரை ச்சு க் கொண்டு வந்தனன். எப்பன் குடிக்கிறீங்களே?*
oth. Lñớn.”
"அப்ப, ஆச்சிக்கு என்ன வேணும்?"
"ம். புள்."
புள்ளையளக் கண்ணில முழிக்க வேணுமெண்டு மனிசி ஆவலோட வாய்க்குள்ள அருக்கூட்டிச் சொல் லுதெண்டு தெரிஞ்சும், இவே அதைக் கவனிக்கிற நிலை யில இல்ல்.
"ஆச்சி, இஞ்ச பாத்தியளே’
உங்க்ட மோளின்ர கலியாணப் போட்டோவை. .
"அங். இஞ். . * சந்தோஷத் தி ல சடா' ரெண்டு விரிஞ் ச ஆச்சியின்ற முகம் பிறகு சுருங்குது. கண் கலங்குது. கண்ணிர் பொசிஞ்சு கடைக்கண்ணுல வழியுது. வ த வேக்கு ஏன் உந்த விசுப்புளுத் திக் கதையள்?"
மக்கள் வருவினம் கண் கலங்காதையன. வங்க பாரன மக்கள் அனுப்பின கார், ரேடியோ ரெவிவிஷன் சீலே. சூட்கேஸ். எல்லாம் ஆச்சிக்குத்தானே?
A2
"உதுகளை என்ன சவத்துக்கு? "ஆபத்துக்குதவாப் பிள்ளை, அரும் பசிக்குதவா அன்ன மெண்டு என் னும்பொரு ஊரவன் பாடி ன கணக்கா , மணிசிக்கு இப்ப பிள் ளையளல்லோ தேவை. அதுக்கு ஏதும் அடுக்குப்பண்ணுமல் வயித் துப்பாட்டுக்குத் த விக் கே க் க வர்த்தக வலயத்தில பாவப்பிள்ளை வித்தமாதிரி உப்படி விண்ணுனங்  ெ(ாத்தின) அதின்ர ஆத்துமக் கொதி தணியுமே?
"ஆர்சி, என்னென்ன விதங் களில ச மான்கள் அனுப்பியிருச் கின (பெண்டு பாத்தியளே? எல் லாம் ஆச்சிக்குத்தானே. s
* மக்கள், கவ்வைக்குதவாத துகளைக் காட்டி. என்ர அவவின்ர சீவனை மாய்க்கிாகையு.கோ. அவ உதுகஃா எப்பஜோ ஆண்ட னுடவிச்சவ. அவ வி ல உரு சக மென்டா, அவவைக் காப்பாத்த விருப்பின அவளின் ர விருப்பத்தை நிறைவேத்த ஏதும் தேவையான அலுவல் பருங்yே r. உங்களால ஏலாட்டி அவவுக்குத் தேவையில் லாக பண்டங்களைக் காட் டி. அலட்டாமக் கிடவுங்கோ"
மனுசன் மனம் பொறுக்கா மல் இப்பதான் வாய் திறந்துது. உவெயின்ர ப வு சு க ளே அப்பு செம்மையாகப் புட்டுக்காட்டிப் போட்டார். இப்பதான அவேக் குச் சங்கதி ஓடி வெளிக்குது.
"தந்தி . . தந்தி.
விடியப்புறம் காகங் கத்தேக் கயே, இண்டைக்குப் பிள்ளையன் வரு மெண்டு நான் சொல்ல, நீங்கள் கா தி ல விழுத்தேல. இப்பபாத்தியளே நான் வாயோச் சம 1 ச் சொன்னமாதிரித் தந்தி
வந்திருக்கு?
"என்ன புள்ளேயஸ் வருகு தெண்டு தந்தி வந்திட்டுதே?"

'அ. ருக்கெண"
‘ம்.?
“புறப்பட்டு வாறமெண்டு
பிள்ளையஸ் மறுமொழி வரக்காட்
டியிருக்கினமாக்கும்"
"அங். ம்., ம்." ஆச்சி அந்தரப்படுழு பரத விக்கிரு, முகந்திருப்பிக் கண்
முழிக்கிரு, தந்திக் கடுதாசியில தான் கண் விழுகுது.
தந்தியப்
குடுங்கோ. மனிசன் பாத்துச்
சொன்னல் அவவுக்கு எ ப்ப ன்
ஆத்தியாயிருக்கும்’
பெத்த வயிறு பூரிக்க ஆச்சி புருசனையே உ த் துப் பாக்கிரு.
குறை?
இனி ஆச்சிக்கு என்ன பிள்ளையஸ் வரப்போகுதுகள் . வருத்தம் பறக்கும்.
"மோன, எ ன க் குக் கை காலேல்லாம் நடுங்குது. சுறுக்கா உடைச்சுப் பாத் துச் சொல் லுங்கோ'
ஆச்சி பாயில கிடந்தபிடி. அப்பு அம் பலோ தி ப் பட்டுக் கொண்டு முத்தத்தில நிண்டமணியம், பதகளிச்சுக் கொண்டு
தந்தி உடைக்கின்ற பொடியன்ர
வாயையே அணில் ஏறவிட்ட நாயாட்டம் ஆக்கள் பாக்கினம். பொடியனுக்கு இங்கிலீசு வாசிக் கத் தெரியாதாக்கும். ஒரு களி சான்காறப் பொடியனிட் டக் குடுக்கிருன் f
தந்தி என்னவாம்?"
தந்தி வாசிச்ச பொடியன் ம லாரி ட் டு விறைச்சாப்போல
சலிச்சுக் கொண்டுபோய் களிசா னேட நிலத்தில குந்தியிட்டான். L. 5igil -
அப்புவின்ற நெஞ்சு முக த் தி ல துக்குறி படருது. மூசுறமாதிரிப் பெருமூச்க விட்டுக் கொண்டு ஆகாரத்தைப்
ஆச்சி. தந்தி வந்தி
புரியனிட் டக்
குடைஞ்சு விரியுதே. பிரளுதே"
பாக்கிறர். விலச்ே சீப்பு ஏவி இறங்குது. கை எடுத்துக் கூப் பிப் பரதவிக்கிருர். * ヘ
கதிர்காமம் செல்லச்சந்நிதி கோயில்களுக்கு நேத்தி வைக்கி முர் போலத் தெரியுது.
பெண் புரசுகள். குஞ்சு குரு மன்கள் ஓடி ஆடி அந்தரப்படுது துகள
"மோன, த ந் தி என்ன சொல்லுது?" ر
பொடியன் கூட்டத்தில் r நிக் கிற பெண்டுகளைப் பாத்து அழு மாப் போல சொல்ருன்;-
"ஆச்சிக்குப் பொசிப்பில்லை.
பிள்ளையஸ் பாவங்கள்,
அதுகள் எ ன் ன செய்யும்? திரும்பிவர ஏலாமல் கிடந்து அந்தரப்படுகு துகள்"
அம்ங். அம்ங்க்..ம் அம்ங்க்கோ ..
ஆ. ஆச்சி ஆச்சி அய்யே அதுபாவத்தின்ர பெத்த வயிறு பதறுதே. விலா எலும் புகள் கண் முழி
"ஆ. மூச்சுத் தினறுதே சேடம் இழுக்குதணே!"
'தம்பியவே. உதில ஓடிப் போய் பரியாரி சுப்புறுமணியத்தை ஒருக்காக் கூட்டியாருங்கோ'
"கொம்புங் கல்லும் உரைச் சுக் குடுத்தால் சேடம் நிண்டா லும் நிக் கும் சுறுக் கா ப்
G3 rrri.G.s, fr.
'ஆ கண் மேல செருகுதடி அய்யோ எங்கட ஆச்சி எணேய்!
ஆ, கொள்ளையில போவாரே என்னும்டி விடுப்புப் பாக்கிறி
பள். இஞ்சால விடுங்கோடி.
கண் பொத்துங்கோடி"
"அ. அங். அங்க். அய்யோ என்ர ராசாத்தி, எல்லாரையும்

Page 24
தவிக்க வைச்சு, எ ன் னை யு ம் தனிய விட்டுப் போறியோன என் பத்தினியே, நீயில்லாமல் நான் ஒரு கணமும் தரியேனனே. என்னையும் உன்னுேட கூட்டிக் கொண்டு போன ராசாத்தி"
மனிசன் பொஞ்சாதியின்ர கால்மாட்டில நெடுஞ்சாணையா அடியுண்டு விழுந்து கிடந்து கதறி அழுகுது. அதின்ர கோலத் தைப் பாக்கப் பெரிய சறுமமாக் கிடக்கு: எக்க்ணம் மனிசியோட
மனுசனும் போயிடும்போல தெரி யுது. இப்பவே மனிசன்ர அரை வாசி வாணுல் போட்டுது.
"யே . . மனிசன் எக்கணம் \ சாகிப்போகுது அது பாவத்தைக் கைத்தாவாத் தூக்கி முத்தத்துக் குக் கொண்டு வாருங்கோ"
"ஆ. அப்பு ணேய் உலகத் தில ஆரண சாகிறேல்லை. கொஞ் சம் ஆறியிரணயப்பு"
"அப்பு ணேய். அப்பு.
*ஆருமத்த பாவியப் போல - அப்பு இப்ப
அந்தரிச்சுப் போனியோண P do e A
4)
“பாசம் விட்டுப் போன மக்கள் - ஆச்சியின்ர
ஆசை முசும் பாக்கவில்லே . .
"ஆச்சியுன்ர செல்வங்கள - கடைசிமட்டும்
ஆவலோடு பாத்திருந்தாய் . .
‘தேகம் பதறியல்லோ - ஆச்சியுந்தன்
ஆவி பிரிஞ்சதணே.
"பெத்தமக்களைப் பிரிச்சு - பெரும்பவுசாய்ப்
பிறதேசம் போகவைச்ச .
...
*மெத்தப் படிச்சவயள் - ஆடுகாடிய மோசஞ்செய்து போட்டினமே."
*ணேய் அப்பு, ஆச்சியின்ர அந்திரட்டியும் முடிஞ்சிட்டுது, ஒண்டும் தின்ஞமல் குடியாமலி ருந்தாப்போல போனவ வரப் போருவே? இந்த உலகத்தில பிறக்கிறவே ஒருநாள் எப்பிடியும் இறக்கிறதுதானே? அவ சாகேக்க பெத்த பிள்ளையள் இல்லையெண்டு நாங்கள் என்னத்தால குறைய விட்டனுங்கள்? அவவின்ர கரு மைத்தையும் வடிவா ஒப்பேத்தி நீரோ  ைசயா முடிச்சனங்கள்
தானே? நாலுபேர் குறை சொல்
அவிழ் சோத்துப்பருக்கையெண்
லாம எல்லாம் செய்தும், நாங் கள் பிற த் தி யெ ன் டு தானே தண்ணி வென்னி குடிக்கவும் ஒஞ் சிச்சு வயிறெக்கிக் கொண்டிருக் கிறியள்?
அகத்தி ஆயிரங்காய் காய்ச் சாலும் பிற த் தி யே பிறத்தி தானே? உவே எப்பிடி நாக்கு வளைச்சாலும் மனிசியின்ர செத்த வீடு மனிசன் மனிசியின்ர சொத் துப்பத்திலதானே நடந்த து? வழித்தேங்காயத் தெருப் பிள்ளை யாருக்கு அடிச்ச கணக்கா இருக்கு உவேயின்ர கதை காரியம்.
அப்பு ணேய், உப்பிடியே கிடந்து எங்களை மனவருத்தப் படுத்தாமல் எழும்பி வந்து ஒரு
டாலும் தின்னண"
"மோன, உங்களைக் கும்புட் டன் என்னை இப்ப தொந்தரவு
f

செய்யாதையுங்கோ. மேலைக்குப் பாப்பம்
"உப்பிடித்தான் நெடுகலும் சொல்லுறியள். அன்னந்தண்ணி யில்லாமலிருந்து அழுந்தேக்க, உங்கட பிள்ளையஸ் வந்து பாத் தால் ஆரைப் பழி சொல்லுங் Š6ኽr? "
"பெத் த தாய்க்கில்லாத பிள்ளையஸ் தேப்பனைத் தலையில தூக்கி வைக்கப் போகுதுகளே? தாயைத் தின்னியள் இனிமேல்
தேப் பனை த் தின்னியளாயிருக்
கட்டன்"
"அப்பு, எழும்பி வந்து ஒரு கவளமெண்டாலும் தின்னண"
"மக்காள், இப் ப நீங்கள் போய் தின்னுங்கோ. நான் பிறகு வேணுமெண்டால் பொறுத்துத தின்றன் /
"அப்புவின்ர அழுங்குப்பிடி, அவற்ர வயித்துக் கொதியால இளகிப்போச்சு. அதை இவளவே. இவனவே கவனிக்கப் போட்டா னவ"
'அப்பிடியெண்டா நீங்கள் சாப்பிடுமட்டும், இண்டு துவக் கம் நாங்க ளு ம் பிள்ளையஞம் கிடக்கப் போறம்"
"மோன, ஏன் எனக்காகப் பிள்ளையளைப் பட் டி னி போடு வான்?
"நீங்கள் சாப்பிடாட்டி அது
களும் தின்னுதுகளாம்"
அப்பு கடுவலா யோசிக்கிருர்; பெருமூச்சு விடுகிருர், அவ குசா லாப் பாக்கினம்.
"அப்பிடியே, பின்ன எப்பன் பருக்கையத் தா மோன"
"ணேய் அப்பு, பங்கபாரண உங்கட மக்க ள் நாலுபேரும் காரால றங்கி ஒருமிக்க வருகி னம்" V
"அ
நான் பெத்த மக்கள். ."
"அய்யோ எங்கட அப்பு. எங்களைப் பெத்த தெய்வத்தின்ர கண் ணி ல முழிக்காமல் விட்ட கறுமக்காறரணே
அப்புவின்ர சடலம் உ சு ம் பேல. அவற்ர வாணுல் போட் டுது. அழ'ஏலாமல் தவிக்கிருர். பிள்ளையளைக் கட்டி ப் பிடிச்ச படியே கிடக்கிருர், G D nr Gir பெட்டை தூணுேட, சுவரோட தலைதலையெண்டடிச்சு மோதுது. அயலட்டைச் சனங்கள் ஓடி வரு கினம், பெண்டுகள் கூவாகுளங் கரையெண்டு விழுந்தடிச்சு ஆத் துப்பறந்து ஓடி வருகுதுகள்.
*... செல்வங்களே வந்து சேந்திட்டியளே?"
“பாசமுகம் பாக்கவல்லோ - ஆச்சியவ தேசமெல்லாம் தூதுங்ட்டா
*ஆவி பிரியுமட்டும் - செல்வங்களை ஆவலோடு பாத்திருந்தா. பெண்டுகள் மாரடிச்சு அழுகிற விறுத்தத்தைப் பாத்தால், ஆச்சி இப் பதா ன் மோசம்போனவ போலத் தோணுது.
"நாச்சியாரவே. ஒப் பாரி
வைச்சு அழுதது காணும் இனி
ஒஞ்சிருங்கோ. வந்த பிள்ளையன் அந்தரிச்சுத் துடிச்குதுகள். அது சுளை எப்பனுக்கு ஆசறுதியா இருக்க விடுங்கோ'
媒娜,,

Page 25
ஆச்சியின்ற செத்தவீடுட்க் கருமங்களை ஒடியாடி அலுவல் பாத்த பொடியள் சொன்னே டன, பெண்டுகள் ஒப்புச்சொல்லி அழுகிறதை நிப்பாட்டியிட்டினம்: வந்து நிண் ட அயலட்டைச் எங்கள். எங்களுக்கேன் இந்: வில்லங்க" மெண்டு நினைச்சு அந் தடியாக அவருக்கவரே விலகிப் போறதை அப்பு தவிச்ச முகத் தோட பாக்கிருர், கொஞ்ச நேரத்தால பிள்ளையள் தேப்ப குேட்" ஏதோ குசுகுசு) த்துப் பறையக்க, கருமாதியள் செய்த அந்தப் பொடியளுக்கு ଘଟ୍ଟି($afeffort q. யமாக்கிடக்கு
பெத்ததாயின்ர கண்ணி(9 யும் முழிக்காமலிருந்துபோட்டு இப்ப சொத்துப்பத்துகளைப் பங்கு போடவல்லே வந்திருக்கினம்’
அடிச்சாப்போல இது 6tar யளின்ர காதில விழுந்துது.
உதென்ன! உங்க- எடுப் பான கதையள்? எங்கட அப்பு ஆச்சியின்ர சொத்துகள நாங்கள் பங்கு போடுவம் விடுவம். நீங் கள் புறத்தியார், அது க ளி ல தலையிட்டுக் கதைக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?
"அ. . அப்புடியும் ஆன வமோ? மனிசி சாகுமட்டும் நாங் கள் பாத்து மேச்சுவிட, எங் கிடந்துபோட்டு துே. ரி  ைம” கொண்டாட ைெளிக்கிட்டிட்டி யளே ..? மரியாதையா இப் பவே வெளிக்கிடுங்கோ. இல் லாட்டி இதில எக்கணம் மேடர்ே தான் நடக்கும். ஒ . சொல்லிப் போட்டம்"
தேப்பனும் மக்களும் மலாரி டிச்சு விறைச்சுப்போய் நிக்கு து கள். அதுகளின்ர கையும் ஓ, தில்லை: காலும் ஓடுதில்லை. அது
களுக்கு இவங்கட- பிளாக்" ஒண் டுமாப் பிடிபடேல்ல. எ ன் ன செய்யிறதெண்டு தெரியா மல் தாயத்தின்னிப் பிள்ளையன் தேப் பனைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு விம்முதுகள். இவங்கள் அமெரிக் கக் காண்டா முறுகமாட்டம் தேப்பனையும் பிள் ar uat ul ib வெருட்டுபாப்போல முறைச்சுப் பாக்கிருங்கள்.
உதவி செய்தால் உரிமை Girror L-tri- வேெைமண்டு எந்தச் சட்டத்தில இருக்கு?
பிள்ளையஸ்' ஒருசாவாய்க் கேக்வினம்: சங்கதி வில்லங்கத் தில வரும்போலக் கிடக்குது. பறப்பார் மந்தப் புடியை லிடாங் கள்போலத் தெரியது.
உதவி செய்யிறதே உரிமை கொண்டாடத்தான். இதுதான் இப்பத்தையச் சட்டம்"
தேப்பனும் மக்களும் ஒ4 முழுக்கினம். பிறத்தியாருக்கு இந்த 88 க்கம் ஆரால வந்தது! எப்புடி வந்தது?
Gy, I'll Jet (in Gl-sis (வழக் artOSID 'வயில்பே 9ir&aTu Gir பிற தேசம் போயிடுவினம். இது ஆற்ா த்ெதுவக் (3G)?
இன்னு தான் ஒருத்தருக்கும் சங்க, புடி படேல்ல.
இது உடை சீத்துவக் ெே( டே சங்க தி இன்னும் தான் brtزن اهرم اف விளங்கேல

என்றும் உயர் தரம் எம்டீ, சோப் நீங்கள் பாவிக்கும் சோப்பில் ஒருமுறை கழுவிய பின்னும் விழுவிழுப்பு இருப்பதும், கையில் எரிவை ஏற்படுத்துவதும், மிதமிஞ்சிய எரிசோடாவின் அறிகுறி. இது உங்கள் உடலுக் கும் உடைக்கும் தீங்கு இழைக்கும். - விஞ்ஞான முறைப்படி அளவான எரி சோடாவும், முதற் தரமான தேங்காய் எண்ணெயும் கொண்டு தயாரிக்கப்படுபவை
“,6 riblo. Garı'ı”’’
பரிசோதனைகளாலும், பாவனையாளர்களாலும் உயர்தர
மானவை என நிரூபிக்கப்பட்டவை s
* στιbιο சோப்" எம்டீ, சோப்பையே பாவித்து நன்மை அடையுங்கள்
o • O எம்டீ என்ரபிறைசஸ் கைத்தொழிற் பேட்டை, அச்சுவேலி.

Page 26
AM st
அமரர் திரு. கே. வி கனகரத்தினம் ஜே. பி. அவர்களினது மறைவையொட்டிய பதினெட்டாவது ஆண்டு ஞாபகார்த்தமாக.
யாழ்ப்பாணத்தில் சிறந்த நகைக்கடை, ஹரன் ஜ" வல்லர் ஸ்
50, கன்னுதிட்டி, யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 444 தந்தி: 'இரத்தினம்ஸ்"

திமிழ் கூறு நல்லுலகம் பார தி யா ரின் நூற்ருண்டு விழாவை எதிர் நோக்கியிருக்கும்
இவ்வேளையிலே, அண்மையில் பாரதி சம்பந்தமாக வெளிவந் துள்ள சில நூல்களை எடுத்தா
ராய்தல் பொருத்தமாக இருக் கும் என எண்ணுகிறேன். ஒர் இலக்கியகர்த்தா ஆற்றலுள்ள எழுத்தாளஞனுக மதிப்புப் பெறத் துவங்கியது அவனுடைய ஆக் கங்கள் ஆய்வாளர்களின் கவனத் துக்குட்படுன்றன். அவ்வெழுத்தாளனது படைப்பு கள் பற்றிய விவரங்க ளே த் தொகுக்க முற்படுகின்றன. அவ் வாறு தொகுக்கப்படும் விவரணக் கோவைகள் மேலும் பல ஆராய்ச் சிகளுக்கு வ்ழிவகுப்பனவாகவும், துணைபுரிவனவாகவும் அமைகின் றன. ஒரு நாட்டினதோ அல்லது காலப்பகுதியினதோ இலக்கியங் கள் முக்கியத்துவம் பெறும் பொழுது நூல் விவரப் பட்டியல் 5ளும், நுண்ணுய்வுகளும் மேற் கொள்ளப்படுகின்றன. இவற்றி னடியாக ஒப்பு நோக்கு ஆரர்ய்ச்சி களும் நடைபெறுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது. ஆராய்ச்சி வளர்ச் சியில் இது கவனிக்கக் கூடிய மு  ைற யி ய லா கும். நவீன
நூலகங்கள்
இயலாது. ஆயினும்
பாரதி ஆய்வுகள்
வளர்ச்சியும் வக்கிரகங்களும்
க. கைலாசபத்.
ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கு நூல்களை விவரிக்கும் பட்டியல் களும் விவரணத் தொகுதிகளும் இன்றியமையாதன.
இவ்வுண் மை  ைய மனங் கொண்டு நோக்கும் பொழுது மகாகவி பாரதியாரைப் பற்றிய நூற்பெயர்க் கோன்வ ஒன்று தானும் இத்துணைகாலமும் வெளி வராதிருந்தமை வியப்புக்குரிய தாகும். நவ யுகத்தை தமிழிலக் கியத்திற் புகுத்திய దీu644 னைப் பற்றி ஆகார உசாத்துணை
நூல்கள் வெளிவராமை நமது ஆராய்ச்சியின் வறுமையையும் மேலோட்டத் தன்மையையுமே
சுட்டுகிறது. இதற்குரிய"காரணங் களை இவ்விடத்திலே ஆராய்தல் ஒன்றுமட் டும் கூறுதல் வேண்டும். பாரதி யைப் பார்க்கிலும் பாரதிதாச - னரைச் சிறப்பித்தல் வேண்டும் என்ற பட்சபாதமும் வக்கிரமும் கடந்த காலங்களிலே பா ர தி ஆய்வுகளைப் பாதகமாய்ப் பாதித் தன. இதனுல் பாரதிதாசன் பற் றிய ஆய்வுகள் செம்மையாக நடைபெற்றுள்ளன 6 T GöT Lj ğ5ı பெறப்படுவது அன்று. அதே வர லாற்றுக் குருட்டுணர்வும் வக்கிர மும் பாரதிதாசனைப் பற்றி ய.
49

Page 27
சீரிய சிந்தனை தெளிவாகுவதற்
குத் தடையாய் இருந்து வந்தி ருக்கின்றன.
பாரதி ஆய்வுகள் ஆரோக்கி யமான கதியில் செல்லத் துவங்கி யிருப்பதைக் குறித்துக் காட்டுவ தாக அமைந்துள்ளது. "மகாகவி பாரதி நூற்பெயர்க் கோவை' (ஏப்ரல், 1981) என்னும் நூல். தொகுப்பாசிரியரான சீனி - விசு வநாதன் நூலைப்பற்றிப் பின்வரு மாறு எழுதியிருக்கிருர்:
“...இந்த நூற்பெயர்க் கோவையிலே, மகாகவியின் படைப்பு இலக்கியங்களும்
அம்மகாகவியின் ப  ைட ப் பிலக்கியங்களை அடியொற் றிப் பதிப்பித்த நூற் செல் வங்களும், படைப்புக்களுக் கான விமர்சன நூல்களும், விமர்சன நோக்கோடு வெளி வந்துள்ள வாழ்க்கை வர லாற்று நூல்களும் பெரும் பான்மை இடம் பெற்றுள் ளன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானல், ம க ரி க வி பாரதியைப் பற்றியும், அவ ரது நூல்களைப் பற்றியும். வரலாறு பற்றியும் உள்ள மதிப்பீட்டு ஒப்பீட்டு நூல் கள் இங்கே முறையாகத் தொகுத்துத் தரப்பட்டுள் Sான 1908 ஜனவரி முதல் 1980 டிசம்பர் இறுதிவரை வெளியாகியுள்ள நூல்கள் இத்தொகுதியில் சேர்க்கப் பட்டுள்ளன . . இந்த நூற் பெயர்க் கோவையை, 1908 ஜனவரி முதல் 1980 டிசம் பர் முடிய உள்ள காலப் பகுதிகளில் பிரசுரமான மகா கவி பாரதி நூல்களுக்கான ஆவர அட்டவணைத் தொகுதி எனக் கொள்ளலாம். . . . பாரதியின் நூல்கள், விமர் சன நூல்கள் - ஆகிய ைவ பற்றிய முறையான வரலாற்
50
வெளியிடப்பட்டது:
றினையறியவும் இத்தொகுப்பு துணையாக நிற்கிறது என்ப திலே ஐயப்பாடு இருக்க முடியாது"
ஏறத்தாழ முந்நூற்றெழுபது நூல்கள். நூறறு நாறபததைநது எழுததாளாகள, நூறறு அறுபத திரண்டு பதிப்பாளர்கள் சம்பந்த மான தகவல்களைப் பயன்படுத்து வோரின் வசதிக்காக ஒன்றுக் கொன்று அறுசரணையான பிரிவு களில் வகுத்து அமைத்திருக்கிருர் சீனி - விசுவநாதன். உதாரண மாக, ஒரு குறிப்பிட்ட தூலின் விவரங்களை ஆசிரி ய ர் பெயர் கொண்டு ஆசிரிய - நூல் அகர வரிசைப் பட்டியலில், அல்லது நூலின் பெயர் கொண்டு நூல் வெளியீட்டு அகரவரிசைப் பட்டி யவில், அல்லது பதிப்பயசிரியர் பெயர் கெ ன்டு பதிப்பாளர்நூல் அகரவரிசைப் பட்டியலில் கண்டு கொள்ளலாம். பா ர தி பற்றிய ஆய்வுகள் எப்படி எப் படியெல்லாம் நடைபெற்று வந் திருக்கின்றன என்பதை ஒருவாறு இனங்கண்டு கொள்வதற்கு இப் பட்டியல் உறுதுணை செய்யும். ஆத ரபூர்வமான செய்திகளைக் கொண்டு வெளிவந்துள்ள முத லாவது பாரதி நூற் பெயர்க் கோவை இதுவே. இதன் ஆக்க பூர்வமான விளைவுகள் நிச்சமம் எதிர்காலத்திலே தெரியவரும்,
பாரதியார் 1904-ம் வருடம் மதுரையிலிருந்து வெளி வந்த 'விவேக பாது' என்ற சஞ்சிகை யில் வெளியிட்ட பாடலே அச்
சிற் பிரசுரமாகிய முதலாவது பாடல் எனக் கருதப்படுகிறது. 1907 - ம் வருடம் முதலாவது
கவிதைத் தொகுதி இல்வசமாக அதற் கு. அடுத்த வருடத்திலிருந்தே அவ ரது நூல்கள் வெளியிடப்படலா யின. இதனை மனங்கொண்டே திரு. விசுவநாதன் 1908 ம் வரு

டத்தை எல்லையாகக் கணித்திருக் θαγff. களுச்கு மேலாக பாரதி பற்றி வெளிவந்த நூல்கள் அனைத்தை யும் தேடிக் கண்டுபிடித்து விவ ரம் தி ர ட் டி முறைப்படுத்தி வெளியிடுதல் சாதாரண காரிய மன்று. ஆராய்ச்சியைத் தொழி லாய்க் கொள்பவர்களுக்கே சிரம் ம்ான பணியாயிருக்கும். ஆகவே ஆசைபற்றி இப்பணியை மேற் கொண்டு அநேகமாக எல்லா நூல்களையும் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர் பாராட்டுக்ருரியவர்.
பாரதி பற்றிய நூல் கள் பெரும்பாலும் த மிழ் நாட்டி லேயே வெளியிடப் பட்டவையா யிருப்பினும், சிறுபான்மை இந்தி யாவின் ஏனைய மாநிலங்களிலும்,
ம லா யா, தென்னபிரிக்கா, இலங்கை, பர்மா முதலிய நாடு களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் தனியொரு வர் அறிந்து விவரிப்பது கடினந் தான். உதாரணமாக இலங்கைத் தமிழறிஞரான வித் து வான் வி. சீ. கந்தையா 1963 - Gij "பாரதியாரின் பாஞ்சாலிசபதம்" என்னும் நூலை வெளியிட்டார். பாடநூல் தேவைகளைக் கருத்திற் கொண்டே நூ ல் வெளியிடப் பட்டதாயினும் அதிலிடம்பெற்ற விளக்கக் கட்டுரைகள் குறிப் பிடத்தக்கவை. ஆ  ைகயா ல்
பாரதி பற்றி நமது நாட்டில் பிர சுரமாகிய ஆய்வு நூல்களில் அது ஒன்று என் பதில் ஐயமில்லை.
ஆயினும் விசுவநாதனின் நூலிலே (பக். 148), "விவரங்கள் இயலாத நூல்கள்" என்ற அடிக் குறிப்புப் பகுதியில் அந் நூல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நூலிற் காணும் விடுபாடுகளுக்கு இது ஒர் எடுத்துக்காட்டு எனலாம். தமிழ் நாட்டிலே வெளிவந்த சில நூல்களும் விடுபட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாயிருக்கி pgi, a-asrateriortas, artaoardi
கடந்த ஏழு தஸாப்தங்
தர
*
இது விதந்துரைக்கத்
கால் கல்வித்துறை ஆணையாள ராயிருந்த "நயனுடைச் செல்வர்" திரு. சு. மார் க் கண் ட னின் "பாரதி - ஆந்திரே ஷெனியே’ (1960) என்னும் சிறப்புமிக்க ஆய்வு நூலைக் குறிப்பிடலாம். பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் (மொழிபெயர்ப்பு) ஆகிய மும் மொழிகளிலும் வெளி யி டப் பெற்ற இந்நூலை, இருபெரும்
புலவர்களின் ஒப்பியல் ஆராய்ச்சி’
என்று மார்க்கண்டன் குறிப்பிட்
டிரூக்கிருர், ஆந்திரே ஷெனியே
(1962 - 1794) கீர்த்திவாய்ந்த பிரெஞ்சுக்கவி, அவ னு க் கும் பாரதிக்கும் பல ஒப்புமைகள் உள்ளன தேசபக்தி; அரசியல் ஈடுபாடு; இளமையிலே மரணம்: இசையில் ஆர்வம் என்பவற்றைக் குறிப்பிடலாம். தமிழில் வெளி வந்த ஒப்பியல் ஆய்வு நூல்களில் தக்கது. "நூற்கோவை' யில் இத்தகைய ஒரு முக்கியமான நூல் விடுபட் டமையை விளங்கிக் கொள்வது கஷ்டமாகவே இருக்கிறது. இரு பத்தொரு வருடங்களுக்கு முன் காரைக் காலிலே நூலாசிரியரா. லேயே வெளியிடப்பட்டு இப் பொழுது கிடைத்தற்கு அரிதா யுள்ள இச்சிறு நூலை பாரதி நூற்ருண்டு விழாவையொட்டித் தமிழ் நாட்டு வெளியீட்டாளர் கள் யாராகிலும் பிரசுரித்தால் நன்ருயிருக்கும். :
நூல்களின் விவரணப் பட்டி யல் ஒன்று வெளிவந்திருப்பதைப் போல, பா ர தி யார் பற்றிய கட்டுரைக்ளின் பட் டி. ய ல் க ள் வெளிவரின் பெரும் பிரயோசன மாயிருக்கும். திரு. விசுவநாதன் இந்நூலிலேயே இரண்டொரு கட்டுரைகளைக் குறிப்பிட்டிருக்கி
ருர், பாரதியார் பற்றிய முழு
மையான நூல்களின் பெயர்க் கோவையாகவே நூலைத் தயாரித் திருப்பினும், விதிவிலக்குகள்
阳翼

Page 28
உண்டு போலும். எடுத்துக்காட் டாக, அடக்கமான கா ந் தீய வாதியாயும், விஞ்ஞான நூல் களைத் தமிழில் ஆக்கி பவர் நளில் ஒருவராயும், "கலைக்களஞ்சியம்’ கூட்டாசிரியருள் ஒரு வ ராயும் இருந்து மறைந்த தமிழன் பர் பொ. திருகூடசுந்தரம் வெளி யிட்ட கட்டுரைத் தொகுதி நூல் "பாஞ்சாலி சபதம்" (1951), அந் நூலிலே வேறு பொருள்கள் பற் றிய கட்டுரைகளும் உண்டு. ஆயி னும் அதனைத் தனது நூலிலே சேர்த்திருக்கிழுர் திரு. விசுவ நாதன். அது வரவேற்க வேண்டி யதே. அதுபோல் வேறு பல நூல்களிலே பார தி பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள் ளன. இவையெல்லாம் தனியொகு கட்டுரைப் பெயர்க் கோவையில் குறிப்பிடப்பட வேண்டியன. இத் துறையில் தமிழகப் பல்கலைக் கழக நூலகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்கள் உழைக்க நிறைய வாய்ப்புண்டு.
ாரதியாரோடு தொடர் புடையதாய் அமைந்திருக்கும் பிறிதொரு நூல் சொ. பாரதிப் பித்தன் எழுதியுள்ள "ஆத்திசூடி இலக்கியம் பல நாற்ருண்களா கத் தமிழ்ச் சிறர்களின் ஆரம்பக் கல்வியில் அடிநாதமாக இருந்து வருவது ஒளவையாரின் "ஆத்தி சூடி , பல வழிகளில் புதுமை யைப் புகுத் தி ய பாரதியார்வு புதிய ஆத்திசூடி இயற்றினர். "அறம் செய விரும்பு’ என்று தர் மத்தை வலியுறுத்தினர் ஒளவை ப் பிராட்டியார். "அச்சம் தவிர்’ என்று விடுதலை வேட்கைக்கு வேண் டிய அச்சமின்மையை அழுத்திக் கூறினர் பாரதியார். பாரதியாரைப் பின்பற்றி பாரதி
Eዎ
விளக்கியிருக்கிறர்
களில்
களை ஒப்பிட்டு விளக்க
Iየ
தாசன், வாணிதாசன், சுத்த னந்த பாரதியார், நாரா. நாச்சி யப்பன், விந்தன், இ.முருகை
யன், சோம். இளவரசு, ச, மெய் யப்பன் முதலியோர் புதிய ஆத்தி சூடிகள் இயற்றியுள்ளனர். இவற் றில் பாரதியாருடையது அறிவும் உணர்ச்சியும் ஒருங்கிசைந்த அற் புதப் படைப்பு என்பதில் அபிப் பிராய பேதம் இருக்க இயலாது. யுகத்தின் கவிஞனை பார தி தனது யு க க் குரலைப் "புதிய அத்திருடி" என்ற சிறு படைப் பில் பொதித்துள்ளான் என்பது கூருமலே விளங்கும். ஒளவை யார், 'பாரதி, பாரதிதாசன் ஆகிய மூவரின் ஆத்திசூடிகளே யும் ஒப்பு நே க்கில் விரித் து பாரதிப்பித் தன். தி ரு  ைவ ய |ாறு அரசர் கல்லூரி மு கல்வாாகப் பணிபுரி யும் பேராசிரியர் பாரதிப்பித்தன் தமிழக முற்போக்கு எழுத்தாளர் ஒருவர். புது  ைம யும், பொதுமையும் கலந்த பாரதியார் பாரதிதாசனுர் வாக்கியங்களுக்கு அல்லது குறளடி வஞ்சிப்பா அடி களுக்கு முற்போக்கான கருத்து விளக்கம் செய்திருக்கிருர், "வேறு பட்ட காலப்பகுதிகளைச் சார்ந்த மூன்று புலவர்களின் படைப்புக் முற்பட் டிருப்பது ஏன் என்று கேட்கத் தோன்றும். ஒப்பிடுவது உயர்வு தாழ்வு கற்பிக்க அல்ல; நம் சிந் தனையைக் கூர்மைப் படுத்திக் கொள்ளவே. ஆசிரியரின் இக் கூற்று அவரையும் அவரது நூலை யும் நன்கு விளக்கிவிடுகிறது.
பாரதியாருடைய 'ஆத்தி சூடி" குறித்து எழுதப்பட்டிருப் பது குறைவே. ஆங்கிலத்தில்
தெ.பொ. மீனட்சிசுந்தரனர் எழு திய ஒரு கட்டுரையே பலராலும் நன்கு அறியப்பட்டது. பாாதிப்
பித்தனின் இந்நூலில் பாரதியார்

சிறப்பிடம் பெறுகிருர். பாரதிப் பித்தன் என்று தன் பெயரையே மாற்றிக் கொண்டிருக்கும் திரு. சொ. சண்முகானந்தம் பாரதி யின் ஆத்திசூடியை உரியவாறு உ  ைரத்து , விளக்கியுள்ளார். பாரதி ஆய்வில் இது குறிப்பிடத் தக்கது.
O'
என்பதை எவரும் கண்டுகொள் ளலாம். பாரதியைப் போன்ற மகாகவிகளிடம் முரண்பாடுகளும் காணப்படும். சிக்கலான மனே பாவம் கொண்டவன் பாரதி. "பார்ப்பனீயம்' என்ற லேபிளை
அத்துணை இலகுவில் அவனுக்கு
ஒட்டிவிட முடியாது என்பதை வெற்றிமணி உணரத் தவறிவிட் டார். இத்தகைய நூல்கள் நமது ஆய்வுலகின் பரிதாப நிலையையே து லக் கிக் காட்டுகிறது. முற்
போக்காளர்கள் எத்துணை பெரிய
சவால்களை எதிர்நோக் வேண்டி
நடு நிலையாய்வு, விஞ்ஞா னப் பார்வை என்பன பாரதி யாராய்ச்சிகளை வளப்படுத்தும் வேளையில் வக்கிர நோக்குடன் எழுதப்பட்டு வெளிவந்திருக்கிறது * பாரதி வளர்த்தது பார்ப்பணி u GLD (GLD, 1981) என்னும் நூல். இதன் ஆசிரியர் வெற்றி மணி. பெரியார் பண்ணையில் பல வகையான செடிகளும் கொடி களும் மரங்களும் வளர்ந்தன. பெரியார் நடத்திய இயக்கத்தில் சிற்சில ஜனநாயக - முற்போக்கு அம்சங்களும் இருந்தன. பின்னர் கிளைத்த தி. மு. க்வை விட பெரி யார் வழிவந்த் தி.க. கொள் கைப் பற்றும் சமூக சீர்திருத்த வேட்கையும் தது என்பதை வரலாற்று மான வர் எவரும் மறுக்கமாட்டார். அண்மையில் தி. க. மரபில் வந்த பலர் பொதுவுடைமை இயக்கங்
களின் நேச சக்திகளாக விளங்கு
வதும் கவனிக்கக் கூடிய தே. ஆயினும் வெற்றிமணியின் இந் நூ ல், காலங்கடந்த - பாமரத் தனமான - பார்ப்பனிய எதிர்ப்
புடன் எழுதப்பட்டிருக்கின்றது.
பாரதியிடம் இந்க மதாபிமான
மும், பழமைப் பிடிப்பும், மித வாத மும் குடிகொண்டிருந்த அதே வேளையில், சமரச ஞான மும், புது  ைம வேட்கையும்,
உணர்ச்சி ரீதியான அபேதவாத மும் பொங்கிக் கொண்டிருந்தன
葛珊
நிர்ம்பப்பெற்றிருந்
யிருக்கிறது என்பதையும் இந் நூல் எடுத்துக் காட்டுகிறது.
()
حسمی ، سریہ حصہہ حسیمہ حسرسہ ’’سرم۔ حیححصہ مسرہ۔
சந்தா விபரம்
ஆண்டுச் சந்தா 22 - 00 (மலர் உட்பட) همر
தனிப்பிரதி 1 .0 5 حسی
இந்தியா, மலேசியா 35 -00
(தபாற் செலவு உட்பட)

Page 29
*e々々々々々々々々々々々々々々々々々々**
சர்ப்பப் பாதையிம்
கனவுத் தவம்
e888-888-880008w888-8800
மேமன் கவி
காம்பராவே ககனமென்றே சர்ப்பப் பாதையில் பார்த்திருக்கும் ஸிநேகீ!
வியர்வை நதிகள் தேயிலைக் கரைகளாய்
தேநீர் கோப்பைக்குகுள் சுகபோகம் சமைக்கநீ சர்ப்பப் பாதையில் யாருக்காய் தவம் இருக்கின்ருய் மரநிழல் மடியில் மயில் இறகுகளைச் செருகிய
கிழிந்த புத்தகத்தில் படித்த உன் தம்பிக்காய் காத்திருக்கின்ரு யா?
இன்று உன்னை வார்த்து அட்டை நுனிகளால் இரத்த ஒட்டைகள் ஆயிரம் கண்டு இன்று தேயிலைச் செடியாய் ஆடும் உந்தன் தந்தையின் நினைவை மீட்டுகிருயா? கண்களால் கற்பழிக்கும் மனிதப் புலிகளிலிருந்து தப்பியே ፥ துப்பிய வெற்றிலை எச்சிலாய் சிவந்து போன உந்தன் தாயை எதிர்பார்க்கின்ருயா?
கொடுமை விரல்களால் உன் விழிச் செடிகளிவிருந்து கண்ணீர் கொழுந்துகளை பறிக்கும் காலத்தில்
கரங்களோடு (Lumrf jjfib“fi Guy ui u IT?
ஓ. ஸிநேகீ 3ன் பச்சை விழி இலைகளில்
படரும் செம்மைத் திரைகள் விலக்கும் V வசந்த ருது காற்றுக்காய் காத்திருக்கின்ருயா?
யாருக்காய்
இந்தத் தவம்
வெள்ளைப் பூக்களின் குவியலாய்
விழும் r அருவியில் நனையும் தேயிலைச் செடியின் கறுப்பு மலரே g? . . . . . . விநேகீயே.
நீ விடியலின் தவத்திலேயே இரவைப்போல் கறுத்துப் போனப்
பொறு! ஒளியின் வருகை உன் பருவ வயலில் வசந்த ருது விருட்ச மணிகள்
ஆடும் கோலம் கொண்டு வரும்
அதுவரைசர்ப்பப் பாதையில் உன் கனவுத்தவம் நீளட்டும்
፱ፉ

பாரதியும்
மனுேவசியக் கருத்துக்களும்
зшп- ஜெயராசா
牌
பாரதியின் ஆளுமை, பன்மு சப்பட்ட குணவியல்புகளைத் தழுவிச் கமன் செய்து நின்ற பண்பு *ளை உள்ளடக்கிக் காணப் பட்டது. அக்காலச் சமூகச் சூழல் பாரதி என்ற - உணர்ச்சி மிக்க - தனிமனிதன் மீது பட்டுத் தெறித்த பண்புகளாகவும், பாரதியின் குணவியல்புகளைக் கொள்ள முடியும். ஒருபுறம் குடி யேற்ற நாட்டுச் சுரண்டல், மறுபுறம் தேசிய விழிப்பு, ஒருபுறம் ஆங்கிலக் கல்வியின் எழுச்சி, மறுபுறம் பாரம்பரியக் கல்வியின் தேக்கம், ஒருபுறம் அடிமை மலுேபாவம், மறுபுறம் சுதந்திர தாகம், என்றவாறு முரண்பாடுகள் நிறைந்த சமூகச் சூழலின் தெறிப்புகள் பாரதியின் ஆளுமையிற் கீறல்களையும் கிளர்ச்சிகளை யும் உருவாக்கின. சமூகம் அமுங்கிப் புழுங்கிய வேளை பாரதிக்கு வியர்த்துக் கொட்டியது - சமூகத்துக்கு ஜலதோஷம் பிடித்த வேளை பாரதிக்கு மூக்கடைத்துத் தும்மியது.
பாரதி நூற்ருண்டு விழாவையொட்டி அதிக அளவு பாரதி மதிப்பீட்டு நூல்கள் தமிழ் நாட்டில் வெளிவந்து கொண்டிருக் கின்றன. அவற்றுட் பெரும்பாலானவை சமூக விஞ்ஞான நோக் கிலே பாரதியை அணுகாத பழைய புளித்த அலுப்பு மருந்துக்க ளாகவே இருக்கின்றன. பாரதியின் ஆளுமையைச் சிதறடித்து, அவரை உணர்ச்சிக் குடமாகவும், உடைந்த பிம் ப ம 1ா க வும் ஆக்கிவிட்டன. • •
மனேவசியம் மேலைத் தேயத்தில் மாத்திரம் வளர்ச்சி பெற்ற ஒரு செயல் பூர்வமான கலையென்று கூறமுடியாது, கீழைத்தேய மந்திர மரபுகளில் 'மனுேவசியக் கலையின் இயல்புகள் உட்பொதிந்து விளங்கின. "குழையடித்தல்", "வசியப்படுத்துதல்", "பேயோட் டல்", "ஆவியிறக்குதல்" என்ற சொற்ருெடர்கள் நமது நாட் டார் மந்திர மரபுகளில் மனுேவசியச் செயற்பாடுகளை எடுத்துக் கூறுகின்றன. உடுக்கை, பறை போன்ற தோற் கருவிகளின் அதிர்வு அமுங்கிய உள்ளத்து உணர்ச்சிகளைப் பீறிப்பாயச் செய் வதற்குப் பேயோட்டுவோருக்குத் துணை செய்தன.
* - ஒருவருடைய மனத்தை இன்னுெருவர் அறிய முயலும் அவா வும், துளாவிப் பார்க்கும் விருப்பமும், சமூக மாற்றங்களாலே
55

Page 30
தோற்றுவிக்கப்பட்டன. ஆழ் மனத்தின் மர்மங்களைச் சுழியோடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஆவல் ஏன் எழுந்தது என்பதை முதலில் நோக்குதல் வேண்டும். . . .ا
சிமூகமே ஒன்றுபட்டுப் போராடி, ஒன்றுபட்டு உண்டுகளித்து, அனுபவங்களைக் கூட்டாகப் பகிர்ந்து கூட்டுவாழ்க்கை வாழ்ந்த புராதன் சமூகவமைப்யிலே ஒரு வருடைய மனத்தை இன்னெரு வர் துளாவி அறிய வேண்டிய தேவை எழ வில்லை. அனுபவங்களை மறைத் துப் புதைத்து ஒழித்து உள்ளடக்கி வைத்திருக்க வேண் டிய வஞ்சகத்தனங்கள் அந்தச் சமூகத்திலே இடம் பெருமையால், மனத்தை உட்குஸ்டந்து அறிவதற்கோ, மனுேவசியத்துக்கோ, தேவை ஏற்படவில்லை. கூட்டு வாழ்க்கை என்று நொருங்கத் தொடங்கியதோ, - என்று செல்வத்தைத் தனக்குச் சொந்தமா கக் சேர்க்கின்ற அவலம் மேலோங்கத் தொடங்கியதோ - என்று உழைப்புக்குக் குழிபறிக்கும் வஞ்சகம் சுவாலை விடத் தொடங்கி யதோ - அன்றிலிருந்து அனுபவங்களையும், உணர்ச்சிகளையும், சூழ்ச்சிகளையும், ஒழித்துப் புதைத்து மறைத்து அமுக்கி உள்ள டக்கி வைக்கும் முயற்சிகளிலும் மனிதன் ஈடுபடத் தொடங்கிஞன். ஒருபுறம் உணர்ச்சிகளை ஒழித்து வைக்கும் முயற்சி மேலோங்க, மறுபுறம் அவற்றை த், துள்ாவியறியும் அவாவும் வளர்ந்தது.
புராத்ன இலக்கியங்கள் ஒரு வருடைய மனத்தை ஆழமறிய முடியாத சமுத்திரத்துக்கு ஒப்பி -டுக் கூற வில்ல. உள்ள மும் , மனமும், நெஞ்சும், மனச்சாட்சியும், ஆழ்மனக் கோலங்களும், புராதன இலக்கியங்களிலே முக்கியக் துவம் பெருக கருது கோள் களாகவே விளங்கின. தமிழ் இலக்கிய வரலாற்றிற் சங்கமருவிய கால இலக்கியங்களிலேதான், "உள்ளத்து உயர்வும்", "உள்ளத் தூய்மையும்", "அழுக்காறும்" , "உள்ளொளி" யும் பற்றி விசாலித் துப் பேசும் மரபு மேலோங்குவதைக் காணலாம். ஒருவருடைய உள்ளத்தை இன்னுெருவர் அறிந்து கொள்ள முடியாத அவலம், சிலப்பதிகாரத்துக் கானல்வரியிலே காட்டப் பெறுகின்றது.
உள்ளத்தை அறிய முயலும் கல்; பண்டைய கிரேக்க சிந்த னையாளரிடம் வளர்ச்சிபெறத் தொடங்கிய,ை , சமூக ஏற்றத் தாழ்வுகளின் பின்னணியில் முகிழந்த கனவுக. க விளங்கின. . ஆனுலும், மனேவசியம் பற்றிய ஆராய்ச்சி பூர்வமான தீவிர முனைப்பு, மெஸ் யெர் என்பவருடன் (1732 - 1815) ஐரோப்பா விற் களைகட்டத் தொடங்கியது. அக்காலகட்டத்திற் கைத் . தொழிற் புரட்சி இயங்கிக் கொண்டிருந்தமையும், நகர வளர்ச்சி யின் எதிர்மறை விளைவுகள் நெருடிக் கொண்டிருந்தமையும், உழைப்பவரின் வாழ்க்கை சின்னுபிள்னமடைந்து அந்நியமயப் பட்டமையும், இணைத்து நோக்கப்பட வேண்டிய சமகால நிகழ்ச் சிகளாக விளங்கின. அத்தகைய பின்னணியிலே மன நோயாள ரின் எண்ணிக்கையும் வளர்ச்சி பெறத் தொடங்க, மனநோயாளி களைக் குணப்படுத்துவதற்குரிய ஒரு சிகிச்சை முறையாகவே மெஸ் மர் மனுேவசியத்தை வளர்த்தெடுத்தார். மனேலசியக் கலை அவ ரது பெயருடன் தொடர்பு படுத்தப்பட்டு "மெஸ்மரிசம்" என்றும் அழைக்கப்படலாயிற்று. . . .
மனுேவசியக் கலையுடன் தொடர்புடைய "விலங்குக்காந்தவி பல்', 'காந்தத்திரலம்" போன்ற கருதுகோள்கள் மெஸ்மெருக்கு
56

முன்கூட்டியே நிலவிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும். உடலிலுள்ள காந்தத் திரவங்களின் சமநிலையில் உடல் நல மும், உளநலமும் பேணப்படுவதைக் காந்தத் திரவ்க் கருதுகோள்கள் விளக்கின. மெஸ்மருக்குப் பிற்பட்ட காலத்தில் அந்தக் கருதுகோள் + வின் நோக்குசள் மேலும் விரிவாக ஆராயப் பெற்றன. ச ந் தி ர ன் இராப்பொழுதில் மனிதர்மீது காந்தசக்தியை ஏற்படுத்திவிடுகின் றது என்றும் அந்தக் காந்தசக்தியைக் காலப் பொழுதிலே சூரி யன் இறக்கி விடுகின்றது என்றும் பேராசிரியர் சியிசராற் மேற் கூறிய காந்தசக்தியை விரிவாக்கும் கருத்தொன்று முன்வைக்கப் பட்டது. பாரதி சந்திரனைப் பாடும் பொழுது ம்யக் குறு காந்த சக்தியைப் பாடிய கருத்தொற்றுமை இணைந்து நோக்க முடிகிறது.
'கொல்லு மம்மிழ்தை நிகர்த்திடுங் ,
கள் ளொன்று வெண்ணிலாவே - வந்து கூடியிருக்குது நின்னுெளியோடிங்கு வெண்ணிலாவே' " என்ற பாரதியின் அடிகள் பேராசிரியர் சியிசராற்ரின் கருத்துக்களு டன் இணைத்து நோக்கத்தக்கவை. பாரதியார் சூரியனைப் பற்றிப் பாடிய பாடல்களில் சந்திரனுக்குரிய மயக் குறு தன்மைகளைச் சுட்டாது தெளிவையும், தெய்வீகத்தையும் இயைபுபடுத்திக் கூறி யமை குறிப்பிடத் தக்கதாகும். (காந்தத் திரவக் கொள்கைகள் பின்வந்த ஆய்வாளரால் நிராகரிக்கப் பெற்றன)
ஆழ்மனத்திலே புதைந்துள்ள உண்மைகளைக் கண் டறிய இரண்டு செயல் முறைகள் ஆரம்பக் காலத்திலே மேற்கொள்ளப் Liller. - - ஒன்று' - தலையுடன் தொடர்புடைய இரத்த நாளங்கள் மீது ஒரு விளாத விளாசி, குறிப்பிட்டவரை மனேவசிய நித்திரைக் குள் ளாக்கி, நித்திரை நிலையிற் பேச்சுக் கொடுத்து, உள்ளத்து உண் மைகளை அறிந்து கொள்ளுதல். ஆனல் அது உயிராபத்தை ஏற் டாடுத்தக்கூடிய முறையாதலாற் பின்பற்றுதல் பின்னர் தவிர்க்கப்
• • لڑنی ہا۔ لL
இரண்டு - ஒருவரை ஆற அமர ஓர் இருக்கையிலோ, படுக் கையிலோ, அமர்த்தி, அவரைக் கருத்தேற்ா நித் திரைக்கு உள் ளாக்கி அமுங்கிய உள்ளத்து உணர்வுகளை வெளிக கொண்டுவரு தல். அத்தகைய கருத்தேற்ற நிலையுடன் தொடர்பு கொள்ளக் கூடிய பல கவிதை க3ள்ப் பாரதி பல நிலகளிலே பாடி யுள்ளான் என்றுங் கொள்ள இடமுண்டு.
'நமக்குச் செய்கை இயல்பாகுக
ரசமுள்ள செப்கை இன்பமுடைய செய்கை
விளையும் செய்கை பரவும் செய்கை நமக்கு மகா சக்தி அருள் செய்க. - p.
என்ற பாடல் கட்டுண்டு கிடக்கும் உணர்ச்சி கஃாத் தளர்த்தவும், நசுரித்தவும் வல்ல பாங்குடன் நெகிழ்ச்சிபை வருவிக்கின் வது
மனேவசியய் செய்தல் "உறக்கப் போலி" அல்லது "கருத் தேற்ற நித் திரை" என்றும் கூறப்படும், ஆழ்மனத்து, வெளியிட்டு முறைமைக்குரிய நரம்புத் தொகுதிகளுக்கும், கண், ளாய், முதம் போன்ற உறுப்புக்களுக்குமிடையேயுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தி வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒர் இயைாைப் பி ன் வரும் கவிதையிற் காணலாம்:
57

Page 31
'நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக
நமது நெஞ்சினிலே மின்னல் பிறந்திடுக நமது வலக்கையிலே மினல் தோன்றுக நமது பாட்டு மின்னலுடைத் தாகுக நமது வாக்கு மின்னல்போல் அடித்திடுக' அடிமனத்தின் புதையல்ாகக் கிடந்த கருத்துக்களும், உணர்ச்சி களும், தளர்லின்றி, வெள்ளமெனப் பாய்ந்து வரும் போ து அ{ழங்குதலும் பதுங்குதலும் ஒளிந்து போகின்றன. பாரதியின் பின்வரும் அடிகள் வெளியீட்டுக் கட்டுத்தளைகளை நெகிழச் செய்து விடுகின்றன. هم في
**அமுங்குதலில்லை நடுங்குதலில்லை
நாணுதலில்லை பாவமில்லை பதுங்குதலில்லை" உள்ளமும் கருத்து வெளிப்பாடும் ஒன்றிண்ைந்த செயற்பாட்டிற் குறுக்கீடுகள் தவிர்க்கப்படுதல் மனுேவசியத்தின் பிரதான தொழிற பாடாகக் கொள்ளப்படுகின்றது.
* செயலிங்கு சித்த விருப்பினைப்
பின்பற்றும் சீர் மிகவே பயிலு நல்லன்பை இயல்டெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளிர்" மனேவசியத்தின் மூலமாகப் பிறரின் உடல் நோயையும், உள நோயையும் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை முதலாளித்துவ நாடு களில் இன்றும் பரவலாகச் காணப்படுகின்றது. நோயைத் தோற் றுவிக்கும் சமூகக் கோளாறுகளை ஆராயாது தனிமனித முயற்சி கள் மூலம் நோய்க்குத் தீர்வு காணலாம் என்பது வெறுங் கற் பனைக் கேரலமாகவே விளங்குகின்றது. நோ காளி மனேவசியச் சிகிச்சை மூலம் தற்காலிகமாகக் குணம் பெற்ருலும் மீண்டும் புறச் சூழலின் சுமை அவனது மனத்தின் மீது தாங்கமுடியாத அழுத்தங்களைக் கொடுக்க, பழைய பல்லவி மீண்டும் தொடங்கு கின்றது. மனநோய்ச் சிகிச்சை முறையாளர் ஆரம்பத்திற் சமூக மாற்றங்களைப் பற்றிச் சிந்தித்திலர். ஏதோ தம்மாலயன்ற வழி களிற் பிறருக்கு நன்மை செய்ய முயன்றனர். மறுபுறம் தனி முயற்சி நடவடிக்கைகள் மனுேவசியக் கலையைச் சுயநன்மைகளுக் காகவும் பயன்படுத்தினர்: 格
பாரதி பிறர் தலனைக் கருத்திற் கொண்1. கவிஞனுக விளங் கிளுன் அவனிடத்துச் சமூக நன்மையே சூல் 5ொண்டது;
கடமையாவன தன்னைக் கட்டுதல் பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்" என்றவாறு பாரதியிடத்துப் பொதிந்திருந்த மனேவசியக் கருத் துகள் சுய இச்சைக்குரியனவாகவோ, வெற்றிடத்தில் மலர்ந்த அழகியற் சுருதிகளாகவோ காணப்படவில்லை நோயுற்று நின்ற பா ர த சமூகத்துக்குப் பரந்தளவிலே கருத்தேற்றம் செய்யப் பாரதி முயன்றன். -
"நல்ல காலம் வருகுது. நல்ல காலம் வருகுது? என்ற ஒலிப்பும் அதனுடன் இயைபுபடுத்தப்படும் உடுக்கை என்ற தோற்கருவியின் அதிர்வுக் குறியீடும் பாரதியிடத்துக் காணப் பட்ட கருத்தேற்றக் கலையாற்றலைப் புலப்படுத்துகின்றன. ()
58

ஹெர்மிடேஜ்
DiGgn வையும் கிரெம்
ளினையும் போல, பாரிஸ்ையும்
லாவ்ரேயையும் போல, ஏதன்
ஸையும் அக்ரோபோலிஸையும்
போல லெனின் கிராடும். ஹெர்
மிடேஜனம் பிரிக்க முடியாதவை
ஒன்றுடஸ் ஒன்று பின் னி ப் பிணைந்தவை.
லெனின் கிராடு நிகரையே ஒரு பொருட்காட்சிக் கூடம் என லாம். அதே சமயம் ஹெர்மி டேஜானது சோவியத் யூனியனி லேயே மிகப் பெரிய கலைக் கரு வூலமாசத் திகழ்கின்றது.
பல "மூதல்" அந்தஸ்துகளேப் பெற்ற பெருமை செயிண்ட் பீட்டரிஸ்பர்குக்கு உ ண் டு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பது லெனின் கிராடின் பழைய பெயர். செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்குதான் ஒரே கட்டிடக்கலைத் திட்டத்தின்படி நிர்மானிக்க்ப் பட்ட முதல் ரஷ்ய நகர ம். விஞ்ஞானப் பேரவை, கலைப் பேரவை ஆகிய முதலாவது ரஷ்யப் பேரவைகள் இந்த நக ரில்தான் தோன்றின, குன்ஸ் த் காமரா எனும் முதலாவது ரஷ் யப் பொருட்காட்சிக் கூ ட ம் தலாம் பீட்டரின் ஆணையின் படி 171 ல் இங்குதான் ஆரம் பிக்கப்பட்டது.
இந் த ப் பொருட்காட்சிக் கூடத்திலிருந்து பிறந்ததுதான் ஹெர்மிடேஜ், உலகிலேயே லட் சக் கணக்காஞேர் பார்வையிடும் பொருட்காட்சிக் கூடங்களில் ஹெர்மிடேஜூம் ஒன்று ஆண்டு
என்
நதாலியா கீர்திை
தோறும் 33 லட்சம் பேர் இப் பொருட்காட்சிக் கூ ட த் தைக் காண வருகின்றனர். பல்வேறு காலங்களில் கட்டப்பட்ட ஐந்து அரண்மனைகள் இதில் அடங்கும். குளிர்கால அரண்மனை, சிறு ஹெர்மிடேஜ் பழைய ஹெர்மி டேஜ், புதிய ஹெர்மிடேஜ். ஹெர்மிடேஜ் தியேட்ட்டர் ஆகி யவை அவை. இவற்றில் ஆபி ரத்துக்கு மேற்பட்ட அறைகள்
66.
பதினெட்டாம் நூற்ருண்டின் இறுதியில் சிறு ಸ್ಲೀಕ್ಗಿ தா ன் எதிர்காலப் பொருட் காட்சிக் கூடம் உருவாயிற்று) சில ஜெர்மன் வணிக ரி கள் ரஷ்ய அரசாங்கத்திற்குப் பெரும் தொகை கடன் தரவேண்டியிருந் தது. இதற்குப் பதிலாக அவர் கள் 1784 ல் இரண்டாம் காத ரைன் சக்ரவர்த்தினிக்கு ஏராள மான ஒவியங்களே வழங்கினர். இதற்குப் பிறகு கா த  ைர ன் மேலும் எண்ணற்ற அரிய கலைப் படைப்புகளை வாங்கி இங்கு, சேகரித்து வைக்க ஆரம்பித்தார்.
1917 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி இ7 வு மகத்தான அக்டோபர் சோஷலிசப் புரட்சி வெடித்து, அதிகாரம் அனைத் தும் உழைப்பாளி மக்க ளின் கரங்களுக்கு மாறிற்று லெனி தனது ஆணையின் பேரில் ஹெர்மி டேஜிலுள்ள கலை ப் படைப்பு களைப் பாதுகாப்பதற்கு ஒரு கமி ஷன் அமைக்கப்பட்டது.
1917 di) Gganfuf)(2ılı?ei) 6 லட்சம் காட்சிப் பொருள்ான்

Page 32
இருந்தன. இப்போது 18 லட் சம் பொருள்கள் உள்ளன. இப் பொருட்காட்சிக் கான வருவோரின் எண்ணிக்கை Այւն, புரியும் ஊழியர்களின் எண்ணிக் னகயும் வெகுவாக அதிகரித்து விட்டன. ,
1941 - 1945 ஆம் ஆண் டு களில் நாஜி ஜேர்மனிக்கு எதி ராக நடைபெற்ற யுத்தத்தின் போது, இப்பொருட்காட்சிக் கூடத்திலுள்ள விலைமதிப்பற்ற கலேப் பொக்கிஷங்களைப் பாது கா ப் ப த நீ கு லெனின் கிராடு வாசிகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர். அப் போது ஹெர்மிடேஜின் இயக்கு நராக இருந்த பேரவையாளர் ஜோசப் ஒர்பெலியின் தலைமை யில ஊழியர்கள் தலைப் படைப் புகள் அனைத்தையும் விசே ட பெட்டிகளில் மிகக் கவனமாகப் பத்திரப்படுத்தினர். இரண்டு ரயில் வண்டிகள்" நிறைய அவை போர்முனைகளிலிருந்து வெகு தொலைவில் உள்ன இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ் வாறு அனுப்பி வைக்கப்பட்ட அரிய பொருள்கள் சுமார் 10 லட்சம் இருக்கும். w யுத்தத்திக்குப் பிறகு 1 5 நவம்பரில் ஹெர்மி வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டது. அதேச ம யம் தேர்ந்த நிபுணர்களைக் கொண்டு அதனைப் புனரமைக் கும் பணியும் தொடர்ந்து நடை பெற்று வந்தது5
இந்தச் சிறு கட்டுரையில் ஹெர்மிடேஜின் லரலாற்றைச் சுருக்கமாகக் கூறியுள்ளேன். இந்தப் புகழ்பெற்ற பொருட் காட்சிக் கூடத்தில் உள்ள தலை சிறந்த பட்ைப்பாளர் பற்றி அடுத்த கட்டுரையில் கூறுகின்
Gapsår, 喙,
கூட்டத்தைக்
அதேபோல் இங்கு பணி
அரசகுடிக் கடிமணம்
விசும்பும் கன்னியர் விளிநீர்த் திரைமறைக்க நனவாகாக் கனவுகளை இதயத்தில் சுமையாக்கி காளையரின் கரம்பற்றும் கால்த்தைக் கடந்திட்டு கோடானு கோடி பொருட்செலவில் நடத்திட்ட அரசகுடிக் கடிமணத்தை அழகான வண்ணத்தில் படமாக்கித் தந்திட்ட பத்திரிகை பார்க்கின்றர்
ராஜ ழரீகாந்தன்
~سیہ حسبرسہ حسبرسہ حیریہ حسبریسہ. " سیریہ حصہ حبرہ
அறிமுக விழா
அக்கரைக் கலைஞரின் இன்னிசைக்
séj: G3Ff? I
கடல்
கடந்த
நல் நாடகக் குழு பிற நாட்டு 19pruaj பேச்சாளர் - இத்தளைக்கும் மத்தியில் ஓர் ஒரத்தில் நடப்பதோ உள்நாட்டு கலைஞரின் நூல் அறிமுக விழா
- வேலோன்

எழுத்தாளர் ஐக்கியத்தை வலுப்படுத்த பொதுப் பிரச்னைக்குத் தீர்வுகாண
மீரேம்ஜி
,இலக்கிய அரங்கில் رہتی 5 சமுதாயத் துறையில் போலவே கோஷ்டிப் பூசல்களும், தனிப்
பட்ட தகராறுகளும் தலைதுாக்கி
வருகின்றன. இதனுல் எழுத்தா ளர்களின், கலை - இலக்கியக் காரர்களின் அணிகளில் பிணக் குகளையும், பிளவுகளையும் ஏற் படுத்தி வரும் துரதிருஷ்டமான
ஒரு நிலை தோன்றிக் கொண்டி ருக்கிறது.
இது எழுத்தாளர்களின்,
கலை இலக்கியக்காரர்களின் ஒரு மைப்பாட்டிற்குக் குந்த கமாக மாறி வருகிறது; கலை இலக்கிய வளர்ச்சிக்கும் பெரும் பாதக மாக இருக்கிறது; ஆரோக்கிய ம ற் ற, நச்சுத் தனமான ஒரு சூழ%ல ஏற்படுத்தி வருகிவது.
இந்த எதிர்மறைப் போக்கு 占afr தவிர்க்கப்படுவதவசியம் . கல் இ லக் கி ய வளர்ச்சியில் மெய்யா வம் இந்த ஆரோக்கியமற்ற நிலைமை களை நீக்க முன்வருவது அவசர அவசியமான பணி யா கி வரு கிறது. - −V
கலை இலக்கிய வளர்ச்சியில் தேவைகள் இதை வலுவாகக் கோரி நிற்கின்றன;
எனினும் இத் தோற்றப் பாட்டிற்கான காரணிகளைச் சரி யாகக் கிரகித்துக் கெயள்வதும்.
அதன் மூலம் இவை மறைவதற் கும் தேவையான ஸ்தூலமான
இழ்நிலைகளை உருவாக்குவதும்
கொண்டவர்கள்
தான் இந்தப் போ க்குகளை
அகற்றுவதற்கான ஆக்க வழி ιμιτίφ, ιδ.
இதற்கான காரணிகளா ଗ! ରଦ୍ଦ :
1 : எழுத்தாளர் ஸ்தாபனங்
கள், துரிதமாகவும் வேக மாகவும் செயல்படாதுள்ளன. இவற்றின் இயக்க வீச்சில் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. சமூக இயக்கங்கள் வீ ரு க இயங்கா துள்ன ஸ்தம்பித்துள்ள பகைப் புலம் விரக்திக்கும், தனி நபர் வாதச் சிக்கல்களுக்கும், இதை அடியொட்டி தனிப்பட்ட, கோஷ் டிப் பகைமைகளுக்கும். է *6ն களுக்கும் இட்டுச் செ ல் வ து இயல்பே. −
2. ஒரு பெரும் p -L- 6: 9
இலக்கை, ஆக்க பூர்வமான செயற் திட்டத்தை முன்வைத் து இலக்கிய அணிகள் இயங்காதி ருப்பதால் ஒரு பொது இலட்சி யம், இலக்கு, செயற்பாட்டினை ஈர்ப்பு மையமாக வைத்து எழுத் தாளர்கள் அணிதிரள முடியா திருக்கிறது.
3. சமூகப் பிரக்ஞையுள்ள கலை இலக்கியக்காரர்கள் தவி க் கப்பட முடியாது அரசியல் - சமூக சித்தாந்தங்களால் வழி நடத்தப்படுவதால் அத்தளத்தில் தோன்றியுள்ள வெடிப்புகள் சித் தா ந் த மோ துதல்கள், கோஷ்டிப் பிரிவினைகள் && இலக்கிழக்காரர்களின் அணிகளி
留忍、

Page 33
லும் வெளிப்பாடு பெறுகிறது.
4. கலை. இலக்கிய ஆக்கங்கள் பற்றி ய மதிப்பீடுகளும், கலை, இலக்கியம் ப்ற்றிய கருத் துப் பரிமாற்றங்களும் சகோதர உணர்வு, பரஸ்பரம் மதித்தல், நேசபூர்வமான ஊ க் கே வி ப் பு என்ற கோட்பாடுகளில் தளம் கொள்ளாது, S Gafl i' LJ L - L|- விருப்பு வெறுப்பு ஈ விலும் கோஷ்டி அணுகுமுறைகளிலும் கால்கோள் கொள்வதாக அமை வதும் தனிப்பட்ட பூகல்களுக் கோஷ்டிச் சச்சரவுகளுக்கும் வழி விடுகின்றன. w
இந்த நிலைமைகளில் கலை, இலக்கிய அணியின் ஒருமைப் பாட்டை மட்டும் கட்டியெழுப் பவும், தலைதூக்கி வரும் விரிசல் களைத் தடுத்து, கோ ஷ் டி ப் பி ண க் கு க ளை த் தவிர்த்து, ஆரோக்கியமான ஒரு நிலைய்ைப் புனர் உருவாக்கவும் செ ய் ய வேண்டியது என்ன?
இறற்குள்ள தெளிவான3 இலகுவான, நிர்மாண பூர்வ மா ன வழி சமூதாயத்திற்கு முன்ஞலுள்ள பிரதான பணிகளை யும், கலை, இலக்கியத்தின் முன் ரூல் உள்ள முக்கிய கடமைகளை யும் இனம் காண்பதும், றின் தேவைக்கும் நலனுக்கும் ஏற்ப துரிதமாக செயல்படுவதும் தான். எல்லாப் பிணக்குகளுக் கும் காலாக இருப்பது எதிரி யார் நண்பன் யார் என்பதை நிர்ணயிப்பதில் ஏற்பட்டுள்ள குழப்பமும் குளறுபடியுமே.
சமுதாயத் துறையிலுன்ள பிரதான பணி இன்றைய கட் டத்தில் சமூகத்தின் பிரதான முரண்பாட்டைப் பிசகில்லாத விதத்தில் இனம் காண்பதாகும். பிரதான முரண்பாட்டைக் கண் டறியும் போது பிரதான எதிரி sunt ft Sredir u aos Seguh F. Gisr (9)
பாட்டிற்கான
அவற்.
கொள்ளலாம். பிரதான முரண் பாட்டின் தீர்வுக்கும் ஏனைய முரண்பாடுகள் அனைத்தையும் கீழ்ப்படிய வைக்க வேண்டும். அத்துடன் மக்களுக்கிடையிலான முரண்பாடுகள் நேசபூர்வமான முறையில் தீர்க்கப்படவேண்டும். ஏனெனில் இவை நேசபூர்வமான முரண்பாடுகளே, பொது முரண் தீர்வு மக்களுக் கிடையிலான சகல முரண்பாடு களும் நேசபூர்வமாகத் தீர்க்கப்
படுவதை அவசியமாக்குகின்றது.
அப்போதுதான் சமூகத் தளத் தில் காணப்படும் பிளவுகள், உட்பூசல்கள், கோஷ்டிப் பிரிவி னைகள், தக்துவ மோதல்கள் நீங்கவும், பொது எ தி ரி யை எ தி ர் த் த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்கிகளும் ஒன்று திரளவும் வாய்ப்புண்டா கும.
சமுதாய அரங்கில் மக்கள் அ ரியில் இந்த ஐக்கியம் உரு வாஞல் மக்கள் இயக்கத்தின் ஆன்மீசு வெளிப்பாடான கலே, இலக்கியத் துறையிலும் ஒற்று மையும் ஒருமைப்பாடும் ஏற் படும் , r
இன்று இலக்கியத்தின் முன்  ைஎலுள்ள பிரத்தியேகப் பிரச்னை கள், பணிகள் என்ன?
1. மிகப் பிரதானமாவது, அந்
நிய வர்த்தக இலக்கியப் போட்டியும் ஆதிக்கமும் மீண்டும் தலைதூக்கியிருப்பது. இது தனித் துவமான ஈழத்து இலக்கிய மர புகளுக்கு ஏற்படுத்தும் அச்சுறுத் தலாகும.
2. அச்சுத் தாள்கள்
உபகரணங்கள்
அச்சக ஆகியவற்
றின் விலைவாசியும் அச்சகக் கட்
டணமூம் பயங்கரமாக அதிகரித் திருப்பதால் சஞ்சிகை, இலக்கிய வெளியீட்டு முயற்சிகளுக்கு ஏற் பட்டுள்ள நாசம்

3. அரசு குறிப் பி ட் ட ள வு ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை மொத்தமாக வாங்கி நூலகங்களுக்கு
4. எழுத்தாளர்களின் சிருஷ்டி களுக்கு பத்திரிகைகள் கூடு
தல் ச ன் மா ன ம் வழங்கக் கோருவது.
இவையும் ம் ற் றும் பல
பொதுப் பிரச்சினைகளும், எழுத் தாளர்கள் அனைவரையும் எதிர் கொண்டு நிற்கின்றன. இவற் றிற்குத் தீர்வு காணவும் இலக் ய வளர்ச்சியைப் பாதுகாக்க வும் எழுத்தாளர்களும் இல்க்கிய நிறுவ ன ங் களும் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டி யது அவசர அவசியக் கடமை யாகியுள்ளது.
இலக்கியத்தின் பொது த் தேவை உள் முரண்பாடுகளே, கோஷ்டிப்பூசல்களை, தனிநபர் கோபதாபங்களை மறந்து பொது நோக்கித்காக முன் வரக்கூடிய அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டிய அவசியத்தை முன் வைக்கிறது.
இந்த நிலையை உருவாக்க
O கலை - இலக்சியக்காரர்கள்
தமது நண்பர்கள் யா ர் பொது எதிரிகள் யார் என்பதை சரியாக இனம் காணட்டும். பிர தான வர்க்க விரோ தி களை மறந்து நண்பர்களை, நண்பர் களாக இருக்க வேண்டியவர்களை சுயதேவைகளுக்காகவும் குறுகிய கோஷ்டி நோக்கங்களுக்காகவும் எதிரிகளாக சருதவும், மாற்றவும்
முனையாதிருக்கட்டும். O எழுத்தாளர்கள், விமர்சகர் கள், சஞ்சிகையாளர்கள்
கருத்துக்களை, இலக்கிய மதிப் பீடுகளை சுதந்திரமாகவும் ஆக்க பூர்வமாகவும் முன்வைக்கட்டும்.
விநியோகிக்க வேண்டும் எ ன் ற கோரிக்கை.
 ேஎழுத்தாளர்கள்,
ஆனல் இது தனிப்பட்ட பிணக் குகளாக, குரோதங்க்ளாக மாரு திருக்கட்டும். 9 தம்தம் கருத்து நிலைகளுக் கேற்ப எழுத்தாளர் ஸ்தா
பனங்கள், இலக்கிய வட்டங்கள்
பரவலாக இயங்கட்டும். ஆனல் இது மோதல்களுக்கும் முரண் பாடுகளுக்கும் இட்டுச் செல்லத் தேவையில்லை.
9 ஒவ்வொரு எழுத்தாளனும்
தனது மனச்சாட்சிக்கு ஏற்க எந்த ஒரு அரசியல் தத்துவத் தையும் அரசியல் இயக்கத்தை யும் சேர்ந்திருக்கட்டும் அல்லது சேரர்திருக்கட்டும். ஆளுல்ை இது பொது ஐக்கியத்திற்குக் குந்தக மாக இருக்க வேண்டாம். ஐக் கியப் படுத் து கிற է Մւնւլ முதன்மை பெற்று, பிரித் து வைக்கிற காரணிகள் யின்னடை யட்டும்.
O சரியான தத்துவத்திற்கான
பிசகற்ற கருத்து நிலைபாட் டுக்கான சித்தாந்தப் போராட் டம் நாகரிகமான முறையில் நடக்கட்டும். ஆஞல் இது கோஷ் டிப் பூசலாகவும், பிளவாகவும் மாறத் தேவையில்லை.
கலைஞர் கள் ஒருவரை ஒருவர் மதிக் கட்டும். பகைமைகளை நீக்கட் டும். முடிந்தளவு பரஸ்பர ம் உதவட்டும். நல்லுறவுக் கோட் பாடுகளைப் பேணி க் கடைப் பிடிக்கட்டும்;
இ. மு. எ. சவைப் பொறுத்த மட்டில் அது மேற்கண்ட சிந் தாந்த, ஸ்தாபன கோட்பாடு களாலேயே எப்பொழுதும் வழி நடத்தப்பட்டுள்ளது, த  ைது அணியில் பல்வேறு சித்தாந்தக் கருத்து நிலைபாடுகளைக் கொண் ட வர் களை இணைத்துள்ளது. இலக்கிய வளர்ச்சிக்கு தத்தம்
நிலைகளிலிருந்து பங்களிப்புச்
63

Page 34
மல்லிகை கடந்த 16 ஆண்டுகளாக வெளிவந்து 17 - வது ஆண்டை அண் மித்துக் கொண்டிருக்கின்றது,
தானே சுபாவமாக் விரி த் து க் கொண்ட திசை வழியில் நடைபோ டும் இச் சஞ்சிகைக்கு எதிர்ப்புக்கள் பல வழிகளிலும் இருந்து பொச்சரிப்புக் கொண்ட ஒரு கூட்டம் மல்லிகையை விமர்சிப்பதிலேயே மனத் திருப்தி அன்டைகின்றது. தொடர்ந்து இத்தனை ஆண்டுகள் இடை விடாமல் வெளிவருவது கூட, இந்தத் திருக் கூட்டத்தின் மன எரிச் சல்பாட்டுக்கு ஒரு காரணமாகும்" W
'மாருக நாளுக்கு நாள் மல்லி*ை யின் இலக்கியப் பெறுமதி அதிகரித்து வருகின்றது. நமது நாட்டில் மாந்திர மல்ல, தமிழகத்திலும் இதன் கருத்தும் வீச்சும் பல நெஞ்சங்கரிடம் சென்ற டைகின்றன. இ ன் று. மல்லிகையை எதிர்த்தோ அல்லது ஆதரிந்தோ இலக்
கியக் கூடடங்களில் பேசப்படுகின்றன.
அத்தனேக்கும் அதனது பலமே, கருத் துத் தளந்தான்,
மல்லிகையும் அது பரப்பி வரும் கருத்துக்களும் சரித்திர கட்டத்துக்குசி பவை. நூறு ஆண்டுகளுக்குப் பின்ன ரும் மல்லிகை பேசப்படும். இகை அடி நாதமாகக கொண்டுதான் மல்லிகை தயாரிக்கப்படுகின்றது. அத ர் கா ன கடும் உழைப்பு நீர் பாய்ச்சப்படுகிற து
, A. ஆரம்ப காலத்தில் பலர் வந்தார் கள் : ( பானுர்கள். மல்லிகைப் பந்த)ே அணுகி நிற்பவர்கள் இலக்கிய உலகில் என்றும் பெயர் சொல்லத்தக்கவர்களாக நி3லத்து நிற்பார்கள். போனவர்கள் போனவர்களேதான்,
நெரு க் கடி கள் இடையிடையே கஃ0காட்டும், ஆளுறல் பிரயாணி தனது இலக்கை நோக்கிப் போய்க்கொண்டே #பிருப்பான். .
உடன் நிகழ் காலத்தில் மல்லிகை யின் பெறுமதி விலங்காமல் இருக்க லாம். சேமிக் து வைப்பவர்களுக் இதன் டெ ரு  ைம காலக்கிரம
தளிவாகத் தெரியவரும்.
- - ۔۔ ހިހުޅުގޮގެ
: " · .......ދ . . . . ދަކީ,;. ރ. : .. ' ތޯ؟: ” . ...4ދ 8." ރިޗަހަށ" " (.ޗަޙަޗަރީ3& కడ ఆడబడ. SeiShShA S S SAehAhMMS ASA AAAAShSAeMSM AAA
வருகின்றன.
செய்த அனைவரையும் மதித்துள். ளது. இலக்கிய அக்சுறையுள்ள அனைத்தியக்கங்களுடனும் ஸ்தா பனங்களுடனும் தனி நபர்களு டனும் அது எல்லாக் காலங்களி லும் மிக நெருங்கிய நட்புற வைப் பேணி வந்துள்ளது. இலக் கிய வளர்ச்சியைப் பாதிக்கின்ற விவகாரங்களில் அரசியல், சித் தாந்த, கரு த் து வேறுபாடு களுக்கு அப்பால் அ னை த் து இலக்கிய ஆர்வலர்களுடனும் இ%ணந்து செயல்பட வேண்டும் என அது உறுதியாகக் கோரி நிற்கிறது.
அதேபோலத் தனது அணி யில் உள்ள எழுத்தாளர்களும் இந்த பொதுப் பண்புகளையும் கோட்பாடுகளையும் நிலைபாடுகளை யும் கடைப்பிடித்து கலை, இலக் யெ உலகின் ஒருமைப்பாட்டிற்
கும், கலைஞர்கள், எழுத்தாளர்
கள் மத்தியில் ஆரோக்கியமான செளஜன்ய உறவைப் பேணவும் தமது பங்களிப்பைச் செய்ய கடமைப்பட்டுள்ளார்கள். இது சிக்காந்த ரீதியான, ஸ்தாபன ரீதியான ஏன்? தனி நபர் ரீதி யான தேவைப்பாடுமாகும்.
இதே கோட்பாட்டு ரீதி யான நிலைபாட்டினை அனைத்து
நேர்மையான, இலக்கிய, இலட்
சிய சுத்தியுள்ள எழுத்தாளர் களும், குழுக்களும், வட்டங்க ளும், நிறுவனங்களும் எடுக்க வேண்டுமென நல்லெண்ணத் தோடு எதிர்பார்க்கிருேம்.
இதுதான் எ முத் தா ளர் பெரும்படையிள் ஒரு மை ப் பா ட் டை வலுப்படுத்தவும், இலக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான போசாட் டங்களையும் -- இயக்கங்களையும் சக்திப்படுத்தவும், இலக்கிய உல கில் ஆரோக்கியமான கு ழ லை ஸ்திரப்படுத்தவுமுள்ள சரியான திசைவழி என நம்புகிருேம். O
64
 
 

கண்ணு என்ருல் இனிமை இனிமை என்ருல் கண்ணு
இனிப்புலகின் தன்னிகரில்லா தலைவன்
கணணு கண்ணைப் பறிக்கும் வண்ண உறைகளில் நெஞ்சம் இனிக்கும் தேன்சுவை பண்டங்களை அள்ளி வழங்குகிருன்
கண்ணு
கண்ணனின் வேய்ங்குழல் ஓசை இன்பமே தளி
கண்ணு பட்ட்ர்ஸ் கொச்சின் தீஞ்சுவை இனிமையே தனி
என்றும் நினைவிருக்கட்டும் :
Y கண்ணு பட்டிர் ஸ்கொச்
கனணு மில்க் ரொபர் w
கண்ணு கரமல்
கண்ணு லொலிபப்ஸ்
கண்ணு புல்டோ கண்ணு கைக்கிளாஸ் عمر
கண்ணு கரவைஸ்
கண்ணு இன்டஸ்ரீஸ் சுன்னுகம்

Page 35
17வது ஆண்டு மலருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
7 158
நோர்தேண் இன்டஸ்றிஸ் டயர் நிரப்புபவர்கள்
 

செங்கை
AYMA
ஆஸ்பத்திரி வார் ட் டில் ம்ருந்து நெடி எனக்குப் பழகி விட்டது. அச்சிடன்ற் வார்ட்டில் நான் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாகின்றன. சிறிய விபத் துத்தான். என் வலது கால் எலும்பு முறிந்துவிடும் எ ன் று நான் எதிர்பார்க்கவில்லை. கணப்
பொழுதில் அந்த விபத்து நடந்து
முடிந்துவிட்டது.
எனது வீட்டிற்கும் நான் கல்வி கற்பிக்கின்ற பாடசாலைக் கும் இரண்டு மைல்கள் இடை வெளித் தூரம், வழக்கமாக பஸ்ஸில்தான் பயணம் செய்து வந்தேன். திடீரென அதிகரித்து விட்ட கட்டண உயர்வு என் சக்தி க்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதனல் சைக்கிலில் பயணம் செய்யத் தொடங்கி னேன். ནི་
ஒரு பெண், அதுவும் ஆசி ரியை சைக்கிலில் செல்வதா என ஆரம்பத்தில் அயலவர்கள் முணு முணுக்கத்தான் பின்னர் அது சகசமாகிவிட்டது. ப்ெண்கள் உத்தியோகம் பார்ப் தே சிரமம் , அதுவும் இப்படிச்
செய்தார்கள்.
ஆழியான்
சைக்கிலில் சென்று பார்ப்ப தென்ருல் ..?
என்ன செய்வது ஏழையா கப் பிறக்கக் கூடாது. அதுவும் சீதனம் கேட்கின்ற யாழ்ப்பா ணச் சமூகத்தில் பிறக்கக்கூடாது.
இன்றைக்காவது ரகு வரு வாரா? நான் எழுதிய கடிதம் அவருக்குக் கிடைத்திருக்கும். நேற்றே வந்திருக்க வேண்டும். வரவில்லை. கந்தோரில் கடும் வேலையாக இருந்திருக்கும். இல் லாவிட்டால் ஓடி வந்திருப்பார். *.ரகு. " நினைவே இனி மையாக இருக்கிறது. அவருக் கும் எனக்கும் காதலுறவு ஏற் பட்டு பத்தாண்டுகள். அவர் என் வீட்டிற்கு அருகில் குடிவந்தார். அவரின் த கப்பஞர் வங்கியொன் றில் மனேச்சர். வசதியான குடும்" பம். கார், ரேடியோ, ரெலிவி சன் வசதிகள், மூத்தவர்தான் ரகு, அவருக்குப் பின் இரண்டு ஆண்பிள்ளைகள். ஒரு தங்கை, அவ்வளவுதான்:
என்னை அவருக்கு மிக வும் பிடித்துக் கொண்டது. எனக்கும் 禹厅Gir,
自烈

Page 36
எங்கள் காதலுறவு வெளி யில் தெரிந்தபோது என் வீட் டார் திகைத்துப்போய் விட்டார் கள். அம்மா என்னைத் திட்டித் தீர்த்தாள். ' ـ
*அடி பாவிப் பெண்னே. என்ன வேலையடி செய் தாய்? அவர்களுக்கும் எங்களுக்கு ம் எனி வைத்தால் கூட எட்ட முடியாதே? அன்ருடச் சீவியத் திற்கே கஷ்டப்படுகிருேம், அவர் கள் பணக்காரர் உன்னை ஏற்றுக் கொள்வார்களா?..." அம்மா அழுதாள்.
அவரை அவள் புரிந்து கொள் ளவில்லை. மணந்தால் என்னைத் தான் மனப்பேன் என அவர் எனக்கு வாக்களித்திருக்கின்றர். அவர் எள்வளவு தீ வி ரமா க எ ன் %ன நேசிக்கிருர் என்பது
அம்மாவுக்குப் புரியவா போகி
றது? உண்மையான பணம் தடையாகுமா?
உண்மை புரிய நீண்ட கால மாயிற்று.
ரகு வருவாரா? - மாணிக்கம் வந்தார். 8 மணி அடித்துவிட்டதா? இப் போது ஐந்துமணியா? இல்லையே? பார்வையாளர்கள் நோயாளி களைப் பார்ப்பது ஐந்து மணிக் குத்தானே?
என் கட்டில் அருகில் மாணிக் கம் வந்து நிற்கிருர். அவரை எ ன க்கு எங்கள் சந்தியில் வாடகைக்கார் வைத்திருக்கிருர்,
"என்னல் உங்களுக்கு இப் படி நேர்ந்துவிட்டதே?" என்கி முர் மாணிக்கம்.
"என்னில்தான் தவறு. நான் சந்தியால் திரும்பும்போது என் சேலை பெடலுடன் காலில் மிதி
காதலிற்கு
பட்டுச் சிக்கிக் கெ" ண்டது. என்'
ஞல் சைக்கிலைத் திருப்ப முடிய வில்லை. ஈரியான சைற்றில் வந்து
கவலைப்படாதீர்கள்.
முன்னரே தெரியும்.
கொண்டிருந்த உங்சள் காருடன் மோதிக் கொண்டேன். உங்களில் பிழைப்பில்லை. எ ன் னி ல் தா ன் பிழை. நீங்கள் சடன் பிறேக் போட்டிருக்காவிடின் கார் என் மீதே ஏறியிருக்கும். நல்ல வேளை. இம்மட்டோடு போயிற்று'
மாணிக்கம் எ ன் னை ப் பரி வோடு பார்த்தார்.
"நீங்கள் என்னை மன்னிக்க வே விண் டு ம். என்னுல் உங் களுக்கு . . . 鄒 S.
நான் வேகமாகக் குறுக்கிட் டேன்: "அதிலொன்றுமில்லை . மு றிந்த கால் எலும்பு விரைவில் ஒட்டி öi)6)Lorrıb'
மணி அடிக்கிறது. இப்போ துதான் ஐந்து மணி.
"நான் முன்னர் வந்திட்டேன் எனக்குத் தெரிந்தவர் வார்ச்சர்" நான் புன்முறுவல் பூத்தேன். அவர் பே ய்விட்டார்.
தூரத்தில் என் தம்பி பாஸ் கர் வருவது தெரிகிறது. 娜
f பாடு கொண்டு வருகின்றன்.
அம்மா வரவில்லையா?
'அக்கா. யார் வந்திட்டுப் போகிறது? கார்க்கார மாணிக்
st ofT? ... ... "
நான் தலையை அசைக்கின் றேன்.
"தன்னில் வழக்கு வராதி ருக்க ஏதாவது உன்னிடம் கேட்
டாரா??
"சீச்சி அப்படியில்லை. மன் னிப்புக் கேட்டுவிட்டுப் போகிருர், நல்லவர் என்னில்தான் பிழை. egy i i DIT grcit வரவில்லை"
"சின்னத் தங்கச்சி பெரியவ ளாகிவிட்டாள், அக்கா . .
என்னுள் பூகம்பம் வெடித் தது போல உணர்ந்தேன். தம்பி
围母

என்னை க் கவலையோடு பார்த் தான். ஐயா கமம் செய்பவர். தம்பி கராச் ஒன்றில் வெல்டிங் செய்கிருன். எ ங் களு க் கா க இடையில், படிப்பை நிறுத்திவிட் டுக் காரச்சிற்குச் செல்கிருன்,
வீட்டில் மூன்று குமர்கள்.
நான் மூத்தவள். வயது இருபத்தாறு. டார் மட்டும் ருந்தால் எங்க ள் கலிய ணம் நடந்திருக்கும். சிலவேளைகளில் நான். . .
எனக்கு ரகு வீட்
அவர்கள் எங்கள் க்லிய ணத் திற்கு மறுக்கவில்லை. பரிபூரண மாக ஒப் புக் கொண்டார்கள். எனக்கு அந்த நாள் நல்ல நினை
வில் இருக்கிறது. ரகுவின் அம்மா
எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அம்மா மகிழ்வுடன் வரவேற்ருள். நான் பூரிப்புடன் அவர்களைப் பார்த்தேன்.
ரகு எனக்கு முதலே சொல் லியிருந்தார். அம் மா பெண் கேட்க வருவார் என்று. இவ்வ ளவு இலகுவாக எங்கள் காதல் நிறைவேறுகிறதே?
"சுசீலாவை எனக்குப் பிடித் திருக்கிறது. நல்ல பெண். எங் கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்
திருக்கிறது" என்று ர் கு வின் அம்மா ஆரம்பித்தார்.
"எங்கே சி ன் ன துக ளின்
ஆசைக்கு நீங்கள் மறுத்துவிடு வீர்களோ என்று நான் மிகவும்
பயந்தேன்" என் கி ரு ள் என் s-9 İLpnr.
“牟学份。. அப்படியெல்லாம்
வாழப்போகிற பிள் ளை களைப் பிரிக்கக்கூடாது. அந்தந்த வய தில் காதல் வருகிறது சகசம். ஏற்றதென்றல் பெற்றேர் ஒருக் காலும் மறுக்கக் கூடாது?
பணம் இருந்தாலும் ரகுவின் அம்மா எவ்வளவு பெருந்தன்மை
ஒப்புக்கொண்டி
யாகப் பேசு கி (η ή". நாள்
கொடுத்து வைத்தவள்.
'கலியாணத்திற்கு B5 fir gir வைப்போம். ரகு பாங்கில் பெரிய உத்தியோகம். நேற்றுக் கூட அவனுக்கு ஒரு கலியாணம் பேசி வந்தது. இரண்டு லட்கம் ரூபா தனம். யாழ்ப்பாணத்தில் வீடு வ ள வு. ஐம்பதினுயிரத்திற்கு நகை. நல்ல இடம். நான்தான்
அது வேண்டாம் என்று மறுத்
திட்டேன். அவன் விரும்பிய வளைத்தான் செய்து வைக்க வேண்டும் 1 ܝ. 'உங்கள் பெருந்தன்மை யாருக்கு வரும்
ரகுவின் அம்மா முகமெல் லாம் மலரச் சிரிக்கிருர்.
"உங்களிடம் அவர்கள் தருவ தாகச் சொன்னளவு சீ த ன ம் கேட்க முடியாது, கேட்பதும் கரியில்லை. ஒரு இருபது பவுனில் நகைபோட வேண்டும்’
அம் மா திகைத்துப்போய்
விட்டாள். இருபது பவுன்? ஒரு
சவரன் இரண்டாயிரம் ரூபா. நாற்பதினயிரம். ள் வ் வள வு பெரிய தொகை? w
"நாங்கள் பாருங்கள் பதி னெரு பவுணுக்குக் குறைவாகத் தாலிக்கொடி கட்டுவதில்லை. அது வும் நீங்கள்த" வின் பெ ா று க் க வேண்டும்? W
ரகுவின் அம்மா போய்விட் டாள். அவள் எழுப்பிவிட்ட சிக்கல் பூதாகாரமாக வளர்ந்து நிற்கிறது. என்னுல் எ துவும் பேச முடியவில்லை.
"காதலிக்கும் போது இது
தெரியாமல் போய்விட்டது, ரகு
விற்கு. இப்ப சீதனம் வேண்டு மாம். வெட்கம் கெட்டவன். ஒரு
பெண்ணிற்குத் தாலி கட்டக்கூட வக்கில்லாதவனுக்கு ஒரு கலியா
ணம்’ என்று என் தம்பி பாஸ்கர் குமுறினுன்

Page 37
இவை நடந்ததன் பின்னர் ாகு என்னைச் சந்தித்தார்; நான் குமுறித் தீர்த்தேன்.
"இதோ பார் கசி என்ன செய்வது? விருப்பமில்லாமல் நான் உன் னைக் கட்டிக்கொள்ள முடியாது.
நான்
அம்மா உன்னைக் கலியாணம் செய்து கொள்வதை மறுக்க வில்லை. நகைகூட இல்லாமல்
எப்படி ஒரு கலியாணம்?"
ரகுவின் வார்த்தைகள் எனக் குத் துயர் தந்தது: அழுதேன். "உனக்காக நான் எவ்வளவு காலம் வேண்டும் எ ன் ரு லும் காத்திருக்கிறேன். நகை தேடிக் கொண்டதும் கலியாணம் . . " "இவ்வளவு பவுணில நகை தேட யாரால் முடியும்?"
‘என்ன செய்வது? முயற்சிக் தான் வேண்டும். சுகி நீதான் 6 Taõt pära?"
ரகு என்னைப் பார்க்க இன்று வருவாரா?
என்ன அக்கா யோசனை?" என்று தம்பி கேட்கிருன்.
"ஒன்றுமில்லை . தம்பி. தங்கச்சியும் சாமர்த்தியப்பட்டிட் L-IT6ir...... ம் ..."
"ரகு வந்தாரா, அக்கா?.
அம்மாவின்
என்று தம்பி கேட்டுவிட்டு என்னை
ஊடுருவிப் பார்க்கிருன்.
இல்லை, இங்கு வரவில்லை தெரியாதாக்கும்" என்றேன் நான் ஏக்கத்துடன். அவன் சற்றுநேரம் மெளனமாக நின்றிருக்கிருன்.
‘ரகு வீட்டிலிருக்கிருர், காலை வந்த "ராம் கண்டேன்'
என்னிதயத்தின் மூ லை யி ல் வலியெடுத்தது. ரகு காலை வந்தி ருந்தால் மத்தியானம் வந் து என்ன்ைப் பார்த்திருக்கலாம். ஏன் வரவில்லை? எதற்காக வரவில்லை?
பிரச்சினையாக்கும்.
የፀ
"நான் வருகிறேன் அக்கா" தம்பி போய்விட்டான்.
என் உள்ளத்தில் வேதளை தீயாக எரிகிறது. d
நான் உத்தியோகத்திற்குப் போகத் தொடங்கியதும் ரகுவிற் காகத்தான். அவரின் முயற்சி யால்தான் எ ன க்கு ஆசிரியை வேலை கிடைத்தது. யா ரே ரா செல்வாக்கானவர்களைப் பிடித்து எனக்கு உத்தியோகம் வாங்கித் தந்திருந்தார்.
உத்தியோகம் கிடைத்ததும் நான் சந்தோசப்பட்டேன். மாதம் ஐந்நூறு ரூபா சம்பளம். ஒரு வருடம் வேலை செய்தால் ஆா?யிரம் ரூபா. இந்த வருடம் வேலை செய்தால் ரகுவை வாங்கு வதற்குரிய பணத்தை உழைத்து வி ட லா ம், நப்பாசை. நான் வாழ்க்கைப்பட என் சீதனத்திற் காக உழைக்கப் புறப்பட்டேன்.
உழைப்பின் பலன்? ஒரு தங். கச் சங்கிலியும் ஒரு சோடி காப் பும் செய்திருக்கிறேன்.
ாகு இன்று வருவாரா? எவ்
வளவு அ ன்  ைப அவருக்காக நான் என்னிதயத்தில் தே க் கி வைத்திருக்கிறேன்? என்னை ஏன் ஓடிவந்து பார்க்கவில்லை. ... ? கொழும்பிலிருந்து என் கடிதம் கிடைத்ததும் பார்க்க வந்திருக் கிருர், தயார் தடுத்துவிட்டாரா? தடுக்க மாட்டாரே? ஏதாவது வ ர r ம ல் இருக்க் மாட்டார், வருவார்.
நான் எ ன க் கே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் கால் வலியிலும் பார்க்க என் இதயம் கூடுதலாக வலிக்கிறது. கண்கள் பெ ரு க் கெடு க்கு மாப்போல அவஸ்தை
மறுநாளும் ரகு வரவில்லை,
அம்மா வந்திருக்கிருள்.
அம்மா சோர்ந்து காணப்
பட்டாள். சின்னத்தங்கை பெரி

யவளாகிய கவலையாக இருக்கும். அம்மா வெகு நேரம் எதுவும் பேசவில்லை. கவலை படிந்த முகம் எனக்குத் துய  ைரத் தந்தது. குமருகள் வீ ட் டி ல் பெருமூச் செறிவது போல நிலைமை மிகய் கொடூரமானது. பெரும் சுமை, அம்மா அந்தச் சுமையால் வாடி யிருக்கிருள். <,哆
"அம்மா..
态
* என்ன மணிசர். . t 1600T is காரர் பணக்காரர்தான். நான் எவ்வளவோ சொன்னேன், நீ கேட்கவில்லை. விரும்பிவிட்டு சீத னம் கேட்கிருர்கள். இப்ப ? அம்மா தயங்கினள்.
"என்ன அம்மா?.."
"உன் கால் முறிந்துவிட்ட தாம், இனி நீ நடக்கும்போது இழுத்திழுத்துத்தான். நடக்க வேண்டுமாம், டொக்டர் சொன் ஞராம். அதனுல நகையேடு நன்கொடையாக இருபத்தையா யிரம் தரவேண்டுமாம்"
*urrff Gg "- frtig:6ir' குரல் வியப்புடன் ஒலித்தது,
*வேறு யார்? ர கு வின் அம்மாதான்"
காணவேண்டும்?
என்
என்ன மனிதர்கள்? இந்தச்
சமூகத்தில் பெண்ணிற்கு இருக் கிற மதிப்பு இவ்வளவுதான.
விலே கொடுத்துத்தான் மாப் பிள்ளை வாங்க முடியுமா?
ரகு, நீங்களும் இதற்கு O. — Gör LuíT L-IT? உங்களை நான் அறிவேன். நீங்கள் லாயில்லாத
பூச்சி. உங்களுக்குக் காதலிக்கத் தான் தெரியும், அதற்கு அப் பால் எதுவும் தெரியாது. என் னைத் தொடக்கூடத் துணிச்ச லற்ற நீங்களா, உங்கள் அம் மாவை எதிர்த்து என்னை மணக் கப் போகிறீர்கள்?
என் கால்களின் பக்கமாக யாரோ நிற்கிருர்கள்.
போதும். அக்கா, இங்கே
7.
மாணிக்கம் நிற்கிருர், அவ ரின் கண்களில் கவலை. என் கட் டுப்போட்டு உயர்த்தியிருந்த கா லை வேதனையோடு பார்ச் கிருர்,
"இப்படி நடக்கும் எதிர்பார்க்கவில்லை, அம்மா. . என்கிருர்,
என்று
s
"அதற்கென்ன தம்பி செய் கிறது? எங்கள் விதி அப்படி என்று அம்மா பெருமூச்செறி கிருள்.
"இப்ப எப்படியிருக்கிறது? என்று என்னிடம் மாணிக்கம் கேட்டார்.
*காலிலிருந்த வலி, நெஞ் சிற்கு வந்திருக்கிறது" என்றேன் முகத்தைத் திருப்பியபடி. எர்ன் கண்கள் கலங்குவதை அவர் ஏன்
ரகு என்னைக் காண LDgDI நாளும் வரவில்லை. தம்பி வந்தி ருநதான்.
அக்கா, நான் மிடில்ஈஸ்ரிற் குப் போகப்போகிறேன்"
வியப்புடன் அவனே நான் பார்க்கிறேன்.
‘என்னவேலை?. எப்படிக் கிடைத்தது?" ሎ
“வெல்டிங்தான், சவுதீக்குத் தான் போகப்போகிறேன். lli,
தாயிரம் கட்டியது கிடைக்கும்? என்கிருன்.
"பத்தாயிரமா?. என்று நான் வீரிடுகிறேன். அவன் என் னைக் கவலையுடன் பார்க்கிருன். * உனக்காகத்தான் அக்கா, போகப்போகிறேன். உனக்காக உழைக்கத்தான் அக்கா. உன் கலியாணத்திற்காக இரண் டு வருடம் வேலை செய்தால் இருந் தால் சீவி க்க லா ம். ஆளுல்ை உழைக்க முடியாது. உனக்காக

Page 38
வும் தங்கச்சிகளுக்காகவும் நான் போகத்தான் வேண்டும். ரகு வைக் கண்டேன், பே சினர். மிடில் ஈஸ்ருக்குப் போய் உழைப் பது நல்லது என்ருர், உழைத்து அனுப்பினுல் கெதியில் உன்னைக் கலியாணம் செய்து கொள்வதா கவும் சொன்னுரக்கா . .
தம்பியை நான் நிமிர்ந்து பார்க்கிறேன். பெண் சகோதரி களுடன் பிறந்த யாழ்ப்பாணத் துத் தம்பி அவன். இவனைப் போல எத்தனை பேர்?
"ரகு, இப்படிச் சொன்ஞரா?
"ஓம் அக்கா . .
அவரைக் கலியாணம் செய்து
கொள்வதற்காக நான் உழைக் கிறேன். இப்போது தம்பியும் உழைக்கப்போகிருன் ரகு நீங்
கள் இவ்வளவு. ? சேச்சே. .
உங்களைப்பற்றி எவ்வளவு உயர் வாக் நான் எண்ணியிருந்தேன்
°தம்பி, நீ உ ைழ க் க ப்
போவதை நான் தடுக்கவில்லை. போய் நல்லா உழை, ஆனல்
பத்தாயிரத்திற்கு என்ன செய் Gruit? . . . . ”
"மாணிக்கம், அவர்தான் கார்க்கார மாணிக்கம். றைவ ராக சவுத் அரேபியாவிற்குச் செல்வதற்கு ஒரு கம்பனியில் பத்தாயிரம் கட்டியிருந்தாராம். வருகிற பத்தாம் தேதி பிளேளும். ஆனல் அவர் போக முடியவில்லை அவரின் தாய்க்கிழவி இருந்தாற் போல படுக்கையில் விழுந்திட் டாவாம். இன்ருே’ நாளையோ என்றிருக்கிறதாம். அதனுல் அவர் போகவில்லை. அந்த இடத்திற்கு என்னைப் போகும்படி சொல்ருர், பேசி ஒழுங்குபடுத்தி விட்டார் அக்கா. போய் தன் பணத்தை உழைத்து அனுப்பினுல் போது மாம். யாருக்கு இப்படி பனது வரும்"
என் இதயத்தின் வலி சற் றுக் குறைவது போல இரு க் கிறது. -
நான் சற்றும் எதிர்பாராத அந்த மாலையில் என்னைக் கான ரகு வந்திருந்தார்.
சுசி . . நான் இப்போது றெயிலிற்குச் செல்கிறேன். அதற் குள் அம்மாவிற்குத் தெரியாமல் உன்னை வந்து பார்த்துவிட்டுப் போகலாம் எ ன் று வந்தேன்" என்கிருர், நான் அவரை ஏளன மாகப் பார்க்கிறேன். வேறு எப் படிப் பார்க்க முடியும்? கண்கள் பெருக முயல்கின்றன. அழக் கூடாது.
"என்னுல் உன்னை மறக்கவே முடியவில்லை சுசி. இன் ன மும் எவ் 1ளவு காலம்தான் கலியா ணம் செய்யாமல் இரு ப் பது? நல்ல வேளை பாஸ்கர் சவுதிக்குப் போகிருளும். ஒரு வருடத்தில் எப்படியும் காசு அனுப்பிடுவேன் , என்ருன் அதுவரை நான் காத் திருக்கிறேன்"
அவரை அடங்காக் போபத் துடன் பார்க்கிறேன்.
"நீங்கள் எல்லாம் ஒரு மனி சரா? ஆண் பிள்ளையா நீங்கள்? என்று வீறிடுகிறேன். & 8 . . . . . . . "உங்களுக்கு ஏன் ஒரு பெண் பிள்ளை? தாலி கட்ட வக்கில்லா மல் பொம்பிளேயிடம் காசு வாங் கித் தாலி கட்டிச்கொண்டு. சீதனத்தில் சோக்குப்பண்ண. தயவு செய்து டோய்விடுங்கள்.
காத்திருக்கிருராம், கா த் து. எனக்கா? பணத்துக்கக? உங்க
ளுக்கு ஒரு லோங்ஸ். சேர்ட்." நானு இப்படிப் பேசினேன்? ரகு மிரண்டுவிட்டார். விறு விறென்று நடக்கிருர்.
நம்பக்கூடாது. ஒருக்காலும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில்
72

நம்பமுடியாத சாதி இந்த ஆண் கள்தான்.
என் கண்கள் குளமாகின்
றன. பத்தாண்டுகளாக நான் சு ட் டி ய மனக்கோட்டைகளை எல்லாம் அழுது கரைத்துவிடும் வேகம், சீ, எவ்வளவு கேவல மான ஆண்?
அன்று மாலை அம்மா வந்தி ருந்தா,
அழுது வீங்கிய என் முகத் தைப் பார்த்துத் திகைத்துவிட் டாள்.
"அழுதாயா, சுசி. w
"இல்லை அம்மா. . தம்பி
வெளிநாட்டிற்குப் போகிருணுமே?
அம்மாவின் முகம் மலர்கின்
fDégle
"அந்தப் பொடியன் எவ்வ ளவு தங்கம்ானது? இந்தக் காலத் தில் இப்படி யார்தான் உதவ முடியும்? யாருக்கு மனம் வரும்" மாணிக்கத்தைப்
புகழ்ந்து தள்ளினுள். அதற்கு அவர் உரியவர்தான்.
அம்மா தொடர்கின்ருள்:
"மாணிக்கத்தின் தாய் க் கிழ வி சாகக் கிடக்கிரு. அ த ர் கு ஸ் மாணிக்கத்திற்கு ஒரு கலியாணத் தைச் செய்து வைத்துவிட வேண் டும். மாணிக்கத்திற்குப் பெண் தேடுகிரு?ர்கள். உன் சாதகத்தைத் தரகர் பொன்னப்பர் கேட்டவர், கொடுக்கட்டுமா சுசி.?*
அம்மா ஏதோ கூறத்தகாத
தைச் சொன்னது போல பரிதா பமாக என்னைப் பார்க்கிருள்.
*சரி அம்மா.. -
அம்மா என்னை அடங்கா
வியப்புடன் பார்க்கிருள். அம்மா விற்குப் புரியாது.
அன்று மாணிக்கம் வந்திருந் தர். அவரை என்னுல் ஏறிட் டுப் பார்க்க முடியவில்லை.
பற்றி அம்மா
*சாதகப் பொருத் தி th பார்க்க வேண்டாம் என்று கூறி விட்டன்’ என்ருர் அமைதியாக,
நான் து டி த் துப் போ ய் நிமிர்ந்து அவரைப் பார்க்கிறேன். அவர் சிரிக்கிருர்,
"மனப்பொகுத்தம்
தால் சரிதானே, சுசி.
"சீதனம்?..?
வேண்டாம்.
"நீங்கள்தான் சீதனம் தந்தி
ருக்கிறீர்கள்?’ என்றேன்.
‘எப்படி..??
"என் தம்பிக்குப் பத்தாயிரம் டொனேசன் கொடுத்திருக்கிறீர் களே? எனக்காக. .
அவர் சிரிப்பது எனக் க
இனிமையாக இருக்கிறது. O
Mar Yar Maur \r\,^r ^\r\_/~ //ww.--~~~ J/^r. Mars
மொழிப்பற்று
ஓடி வந்த கார்ச் காலனின் வேகப் பாசம் வீசுப்பட்டத7 ல் அணுதையாக மரித்து விட்ட "ஆரோ ஒன்றை" தூக்கி வீதி ஒரத்தே போட்டேன் வேடிக்கை பார்த்த பட்டைத் திருநீற்றுப் பச்சைத் தமிழன் என்னைக் சுேட்டன்ே 'தம்பி செத்தது
தாளுவோ" "சீனவோ??
என். கே. விக்னேஸ்வரன்
78

Page 39
விழிப்படைந்த ஆப்பிரிக்கா
வி. கு.
ஆப்பிரிக்கா இன்று மாறிவிட்டது. ஆப்பிரிக்காவிலுள்ள ஒவ் வொரு நாடு ம் ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக்கத்தின் சாராம்சத்தை அறிந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள இன வெறி ஆட்சி ஈனது தமது அரசியல் சுதந்திரத்திற்குப் பேரபாய மாக விளங்குவதை, விழிப்படைந்த ஆப்பிரிக்கக் கண்டத்து மக்கள் காண்கிருர்கள். ஆப்பிரிச்க நாடுகளுடன் ஒத்துழைக்க விரும்புவ தாக அமெரிக்க அரசு செய்யும் சொல் பாலங்களால் இந்த அபா யத்தை மூடி மறைக்க முடியாது.
ஆப்பிரிக்க ஒற்றுமை ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் நாடு களின் அரசுத் தலைவர்களது 8 வது மாநாடு அண்மையில் நைரோ பியில் முடிவடைந்து உள்ளது. அதன் விளைவுகள், இந்தக் கண் (*னட்டத்கில்தான் கணிப்பிட வேண்டும் பிரிட்டோரியா இன வெறி ஆட்சியுடன் வாஷிங்டன் கொண்டுள்ள அக்கிரமக் கூட்ட்னி யையும், நமிபிய 1வுக் க. சுதந்திரம் வழங்குவதை அமெரிக்காவும் இதர மேலை நாடுகளும் தடுக்க முயல்வதையும், நைரோபி மாநாடு மிக வன்மையாகக் கண்டித்தது. காலனியாதிக்கம், இனவெறி, இன ஒதுக்கல் ஆகியவற்றில் இருந்து ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதியை விடுவிப்பதற்கான இயக்கங்களுக்கு உலகிலுள்ள 'முல முற்போக்குச் சக்திகளும் தமது பொருளாயத, தார்மிக. அரசியல் மற்றும் ராஜிய ஆதரவைத் தா வேண்டும். என்று நைரோபி மர்நாடு கேட்டுக் கொண்டது. V.
ஆப்பிரிக்க நாடுகளின் ஏகாதிடத்திய - எதிர்ப்பு ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான திட்டவட்ட நடவடிக்கைகளை இந்த மாநாடு எடுத்துள்ளது என்பது மிகவும் குறிப்பிடத் தக்கது. பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் மேற்கு சகாராப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு கண்டதற்கான முன் முயற்சியை இந்த மாநாடு மேற்கொண்டுள்ளது. எதியோப்பியா மற்றும் கென்யா மீதான பிரதேச உரிமைகளக் கோரிக்கைகளைக் கைவிடும்படி, அதிகார பூர்வமாகவும் இறுதியாகவும் சோமாலியாவை இந்த மாந கடு கேட்டுக் கொண்டது. -
ஆப்பிரிக்க ஒற்றுமை ஸ்தாபனத்தின் சர்வதேச முக்கியத்துவம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை நைரோபி மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியது. ஆப்பிரிக்க நாடுகளின் நண்பனுன சோவியத் யூனியன், காலனியாதிக்கத்தின் 'மிச்ச சொச்சங்கள் இன வெறி, இன ஒதுக்கல் ஆகியவற்றிலிருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை முற்றிலும் விடுவிப்பதற்காக ஆப்பிரிக்க மக்கள் நடத்தும் போராட் டத்திற்குச் சர்வாம்ச ஆதரவு அளிக்கிறது.
ஆப்பிரிக்கக் கண்டம் விழிப்படைந்து விட்டது. அது தனது முழுமையான விடுதலைக்காக உறுதியுடன் போராடிக் கொண்டிருக் கிறது. அதன் போராட்டம் வெற்றி பெறுவது உறுதி.
74

கவலை
sax.
சாந்தன்
Pகாதேவன் விஷயத்தைச் சொல்லியே நாலு நாள்ாகி விட் டது. போன புத்ன்கிழவையிலி ருந்து செல்லத்துரையர் ஆஸ்பத் திரியிலாம்! பு த னே டு புதன் இ ன் று எட்டுநாள் - இன்னும் போய்ப் பார்க்க முடியவில்லை. என்னமாதிரி மனுசன், எத்தனை உதவிகள் செய்தவர், உடனேயே போய்ப் பார்த்திருக்க வேணும்,
க்மலம் அவனிடம் காலை
யிலும் சொன்னுள்.
"இண்டைக்காவது அவரை ஒருக்காப் போய்ப் பாத்திட்டு வாங்கோ..."
அவள் சொல்லாமலே கூட அவன் போகக் கூடியவன்தான், போகவேண்டியவன்தான். பஸ் சுாலை வாரிவிடாமலிருந்திருந்தால் முந்தநாளே கூடப் போய் ப் பார்த்திருக்கலாம். லாம் தலைதூக்க முடியாத வேலை. விஷயத்தைச் சொன்ன மகாதே வன் இரண்டு நாள் முந்திச் சொல்லியிருக்கக் கூடாதா என் றிருந்தது. M
இன்றைக்கும் மினக்கெட்டு விட்டு வீணுகத் திரும்பக்தான்
நேற்றெல்
வேணுமோ என்று சிவநாதன் யோசிக்கிறபோதே, தூரத்தில் பஸ் உறுமிக் கேட்டது,
பஸ் ஸ்ராண்டில் இறங்கி, கால்கிலோ முந்திரிகைப் பழம், நல்லதாக ஒரு விஸ்கோத்துப் பெட்டியும் வாங்கினன்; அவர் கட்டாயம் ஏசுவார். ‘இதெல் லாம் ஏன் வாங்கிக் கொண்டு வந்தநீ?" என்று இழுத்தாலும் வெறுங்கையோடு வருத் தம் பார்க்கப் போகக் கூடாது - அது வும அவரை.
சொல்வி வைத்தாற்போல
நேரம் சரியாக வந்திருக்கிறதுஆஸ்பத்திரிய்டிக்கு வந்தபோது, திறந்த கேற்றின் வழியாக ஆட் கள் நெருக்கியடித்து நுழையத் தொடங்கியிருந்தார்கள். கொஞ் சம் ஒதுங்கி நின்று நெரிசல் குறைய உள்ளே போனன்.
விபரமெல்லாம் அன்றைக்கே மகாதேவனிடம் , வ டிவாக க் கேட்டு அறிந்து வைத்திருந்தான். பதினெட்டாம் வா ட், பதின லாம் கட்டில் தன்னைக் கண்ட வுடன் செல்லத்துரையர் என்ன கேட்பார் என்று நினைத் துப் பார்த்தான். 'ஆர் சொன்னது உனக்கு?" அல்லது, ஏன் அவச ரப்பட்டு ஓடி வந்த நீ - எப் படியிருந்தாலும் தன் அன்பை யும், நன்றியையும் இது காட் டும். படியேறி மேலே போனுன்
மூக்கைப் பொத்திக்கொண்டு அந்த நீண்ட நடை வழியைக் கடக்க நேர்ந்தது. அவரவர் அனு பவிக்கிற வியாதிக்காக மட்டுமல் லாமல் இந்த நாற் றத்  ைத ச் ச கித் துக் கொள்வதற்காகவும் சேர்த்து, அந்த நோயாளிகளில் அநுதாபம் மிகுந்தது. பதினெட் டாம் வாட்டில் நுழைந்தான்
የ8

Page 40
பதினுலாம் கட்டிலுக்கு நேரே போனன். ஆனல் அதில் படுத் திருந்தவர் செல்லத்துரையரல்ல. மகாதேவன், தம்பரை மறந்து போய் மாறிச் சொல்லியிருக்க வேணும். ஒவ்வொரு கட்டிலா கப் பார்த்துக் கொண்டே நீள நடந்து திரும்பினன். அவரைக் காணவில்லை.
*பதினெட்டாம் வாட்டில்
ஏ. பி. "எண்டு இரண்டு இருக்கு. இது பி. ஏ யைப் போய் ப்
பாருங்கோ. . * என்று யாரோ சொன்னர்கள்.
அதுதானே! - மகாதேவன்
ஏ என்று சொல் ல மறந்து விட்டான்.
சிவநாதன் பியை விட்டு
வெளியேறி, ஏ க்குள் போஞன். -
. p5s.gp1...
பதினுலு!
படுத்திருந்தவர் போர்த்துக் கொண்டு மறுபுறம் திரும் பிக் கிடந்தார், தன்னை விட வேறு யாரும் பார்க்க வரவில்லையா? இப்ப பன்னிரண்டு மணிதானே, கொஞ்சம் பிந்தித்தான் வருவார் கள். அருகே போனுன்
ஏழு. எட்டு. பத்து.
பார்த்ததும், அவ னு க் கு மகாதேவன் மேல் ஆத்திரம்ாக வந்தது - அவரும் சொல்வத் துரையரில்ல. திருப்பினன்.
‘ஆரைத் தேடுகிருய் தம்யி? என்று கேட்டார். Y
சொன்னன்.
* Gr. L–, egy6) (Strr? கட்டிலிலைதான் இரு ந் த.வ ர், இப்ப நல்ல சுகம். நே ற் றுத் துண்டு வெட் டி க் கொண்டு வீட்டை போய்ட்டார்.
* சுகமோ? வீட்டை போய்ட் டாரோ? எட சே*  ைஎன்ருன் சிவநாதன் O
?雳
தென்றலிடம்
உத்தக்
ஒர் ஆறயிரமும்
ரூபா பத்தும்
கொழும்பு வீதிகளின் வாகன நெரிசலும், கூலியாட்களின் குரல்களின் செறிவும், ஆபீஸ் டெலிபோன் அலறல் தொல்லையும் அற்ற ஓர் இடத்தில் அமர்ந்து, அமைதியாய்
ஈஸ்ட்மன் வர்ண
ஆகாசப் பின்னணியில், பிக்காசோ மேக வரைபுகளேயும் உயிர்ப் பறவைகள் கூட்டமாய்ப் பறப்பதையும், தென்னங் குருத்துக்கள்
நடனம் பழகும் அழகையும் ரசிக்க ஆவல் சொண்டேன். ஆயிரம்ரூபா அறைக்கூலிக்கு ஐந்து நட்ஷத்திர ஹோட்டல் அறையிலும், கடல் முகம்பார்க்கும் அதன் திறந்த வெளியிலும் அமர்ந்து கழித்தேன். ஏழாவதுநாள்
வீட்டுக்கு மீண்டதும்
பத்துரூபாய் சம்பள உயர்வு கேட்டு வெளியில் நின்ற வேலைக்காரியுடன்
போட்ட சண்டையால்
என் அமைதி குலைந்தது, முருங்கை மரத்தில் பேய்வந்தமர்ந்தது! அவளுக்கெங்கே தெரியப்போகிறது அந்த ஒரு நிமிடச் சண்டையில் ஆருயிரம் ரூபா ஹோட்டல் வாடகையும், என் - ஆறுநாள் பிஸ்னசும் அம்போவென்றனது "தொலையட்டும் சனியன் சீட்டைக் கிழிக்கிறேன்!”
ஏ. ஆர். ஏ. ஹவ8ர்

புழுதிகள் போர்த்திய புனிதங்கள்
திக்குவல்லை கமால்
நாட்டின் பல பகுதிகளி லும் பிறை காணப்பட்டுள்ள தால் நாளை நோன்பு ஆரம்பமா குமென்று, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட முடிவு வானெலி மூலம் அறிவிக் கப்பட்டாயிற்று. எ ப் படி யும் நாளை நோன்புதான் என்ற நம் பிக்கையோடு பள்ளிவாசலில் குழுமி நின்ற சனத்திடையே ஒருவித கலகலப்பு.
உது மான் லெப்பைக்கும் வயதுக்கு மீறிய சுறுசுறுப்பு ஏற் பட்டுவிட்டது. அவர் தா னே கடந்த பதினைந்து வருடங்களுக் கும் மேலாக தராவீஹ் விஷேட தொழுகை நிகழ்த்தி வருகிருர், இகாமத் சொல் ல வேண்டிய மோதினர். அவரது கண்வலைக் குள் சிக்கிக் கொள்ளாமல் எங் கெங்கே நழுவி நுழைந்து சுொண் டிருந்தார். இரண்டொரு பேரா
கக் கூடிக்கூடி ஏதேதோ குசு குசுப்பதற்கும் குறைச்கலிருக்க வில்லை. ஐங்காலத் தொழுகைக்
கும் பொறுப்பான பேஷ் இமாம் அவர்களைச் சு ற் றி இன்னுெரு வட்டம். ஏதோ புதியதொரு சூழ்நிலை உருவாகி வருவதுபோல விளங்கியது உதுமான் லெப் பைக்கு.
"எணு ஒம்பது மணியாகிது. தொழுவிக்கியல்லியா??
உதுமான் லெப்பையின் குரல்
பலமாக ஒலித்தது என்ன இருந் தாலும் பள்ளிவாசலில் உரிமைக் குரல் எழுப்பும் தைரியம் அவ தேக்குண்டுதானே!
"சரிசரி காமத் செல்லுங்கொ? தமீம் மாஸ்டர் எங்கோ பார்த்த படி சொன்ஞர்.
ஜன்னலுக்கூட்ாக செருமித் துப்பி விட்டு, தொண்டையைச் சரிப் படுத்திக் கொண்டு, உதுமான் லெப்பை வருவதற்கிடையில் இகாமத் சொல்லி. வரிசை வரிசையாகி . தொழுகை நடாத் தும் முஸல்லாவை நோ க் கி பேஷ் இமாம் போய்க்கொண்டி ருந்தார்.
உதுமான் லெப்பைக்கு சற் றுமே எதிர்பாராத அதிர்ச்சியாக இரு ந் த து. சற்று முன்னே நிகழ்ந்த அசாதாரண இயக்க மும் இதற்காகத்தான் என்பதும் சட்டென்று அவருக்குப் பட்டது. என்னதயன் செய்ய?* தன்னைச் ச மாளித் துக் கொண்டார். தொழுகை நடாத்த இயலாமல் போனலும் தொழுதாக வேண் டுமே! பின் வரிசையில் அவருக்
கும் ஒரிடம் கிடைக்கத்தான்
செய்தது.
அவரது மனதை ஏ G தா வொரு வேதனை சுண்டி வதைக் கக் தொடங்கியது. அது ஏதோ
பெ ரு நாள் தொழுகையோடு கைக்கெட்டும் சுமார் ஐநூறு ரூபா  ைவ இழந்துவிட்டதால்
அல்ல. தன்னை மதிக்காத கால கட்டமும் வந்துவிட்டதே என் பதால்தான்.
பேஷ் இமாம் தொழுகை நடாத்திக் கொண்டி (ருந்தார், அவரது குரல் ஆணிச் 1ாமாக வும் தெளிவாகவும் ஒத்தது.
Wሃ

Page 41
வாட்ட சாட்டமானவர் மட்டு மல்ல, வயதிலும் குறைந்தவர் தான். வ்ெ ஸ்ரீ யூர் க் கா ரரும் திறமைசாலியுமான அவருக்கு இடம் சுொடுப்பதை உதுமான் லெப்பை ஆட்சேபிக்கப் போவ தில்லை. ஆனல் அதை முன்கூட் டியே மத்திச்சம்மார் அவரிடம் சொல்லிவிட்டு ஏற்பாடு செய்யா மல் மூடுமந்திரமாக்கி விட்டார் களே என்பதை நினைக்கும்போது தான் அவருக்கும் சற்றே வேதனை யாகவுமிருந்தது.
அ  ைர மணி நேரத்துக்குப் பின்பு தொழுகை முற்றுப் பெற் றது. அமைதியாக வெளியிறங் கிஞர் அவர்.
"பேஷ் இமாம் எ ப் பி டி. தொழுவிச்சார். அந்தக் கிழவ னென்டா ஒரே முணுமுணுப் பாத்தான் இருக்கும்’
பள்ளிப் படிக்கட்டில் நின்று நாலைந்துபேர் கதைத்துக் கொண் டது உ து மா ன் லெப்லபக்கு தெளிவாகக் கேட்கவே செய்தது.
நோன்ச் சக்கரம் அரை வாசிக்குமேல் சுழன்ருகிவிட்டது. அன்றும் வழமைபோல் தராவீஹ் தொழுகைக்காக எல்லோரும் கூடிநின்ருர்கள். ஒரு பக்கமாக ஒதுங்கி அமர்ந்து கொண்டிருந்த உதுமான் லெப்பை த ஸ்  ைப மணிகளை உருட்டிக் கொண்டி ருந்தார்.
"லெப்ப கொஞ்சம்.
தமீம் மாஸ்டரின் குரலைக் கேட்டு மெ ல் லப் பார்த்தார் அவர்.
"இன்டக்கி நீங்க தா ன் தொழுவிக்கோணும். . "
M
/
மாஸ்டரின் குரலில் ஒருவி வெட்க உணர்ச்சி படர்ந்திருந் தது. இப் படி இடைநடுவில் மீண்டும் லெப்பையைக் தேவைப்
படுமென்று யாருமே ருக்க முடியாதுதான்.
"பேஷ் இமாமுக்கு காச்சல் புடிச்சி ஊருக்குப் பெய்த்தார். அதனுல . . . * மாஸ்டர்தான் காரணத்தையும் முன்வைத்தார். *வேறு தாராலுமில்லியா?"
நினைத்தி
உதுமான் லெப்பை மெ ல் ல இழுத்தார். -
. “ւն... ... நீங்கதான் நடத் தோணும் . f
தோறும்
"சரி. றுல்ஹம்துலில்லாஹ்"
தொழுகையை அன்று உது மான் லெப்பைதான் நடத்தினர். குரலில் தளர்விருந்தபோதிலும் நீண்டகால அனுபவம் அவருக்கு என்றுமே கைகொடுக்கும்.
ஒரு நாளல்ல . . . இரண்டு நாளல்ல. . ஆறு நாட்களாக அவர்தான் தராவீஹ் நடாத்தி ஞர். எது எப்படிப் போலுைம் அல்லாஹ்வுடைய விஷயங்களில்
முடிந்தபோதெல்லாம் தன் னை ஈடுபடுத்திக் கொள்ள அவர்
தயங்குவதில்லை.
O
தத்பிர் முழக்கம் வீடுகள் வாைெலிச்சுடாகவும் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூல மாக்வும் எழுந்க எங்கும் எதி ரொலித்துக் கொண்டிருந்தது. புத்தாடை சகிதம் பாதையெல் லாம் ஒரே சன நடமாட்டம்.
உதுமான் லெ ப் பை யும் பள்ளிவாசலில் முன்வரிசையில் அமர்ந்து த த் பீர் சொல்லிக்
கொண்டிருந்தார். பத்து மணிக்
மாஸ்டரும் இன்னும்
WᎦ
குத்தான் பெருநாள் தொழுகை யென்றபோதும் G T L T L GØo sí மு த லே எல்லோரும் பள்ளி வயசலே நாட மூனைந்துவிட்டார் கள். ,
முன் விருந்தையில் த மீர் இருவரு மாக 'தண்டக்காசு சேர்த்துக் கொண்டிருந்தார்கள், விரிப்பில்

பணத்தாள்கள் குவிந்து கொண்
வரவு  ைவத் துக்
திரு
டிருந்தன. கொண்டிருந்தார் ஒருவர். மணம் செய்தவர்கள், த ராம் விரும் பிய ஒரு தொகையை. கட்ட வேண்டுமென்பது வழமை. எல்லைப் படுத்தப்படாத வரு டாந்த வரி என்ருலும் பிழை ιθουάου.
பல வருடங்களாக இமாமாக நின்று தொழுகை நடாத்திய உதுமான் லெப்பையை ஏளனத் தோ டும் அனுதாபத்தோடும் பார்த்தவர்கள் பலர்,
நோன்பு ஆரம்பி க்கு ம்
முன்பே, தராவீஹ் தொழுகை
நடாத்தி அதன் இறுதிக் கட்ட மாக பெருநாள் தொழுகைக்குப்
பின்பு கிடைக்கும் சுமார் ஐநூறு ஏ தா வது
ரூபா போனஸால், உடுப்புக்கள் வாங்கிக் கொள்ளும்
செலவைச் சமாளிக்கலாமென்று
உதும்ான் லெப்பை கணக்குப் போட த் தவறவில்லைத்தான். ஆனல் மனிதர்கள் போ டும் கணக்குகள் எப்போதுமே சரியாக இருக்குமா என்ன?
பெருநாள் த்ெ (ா ழு  ைக ஆரம்பமாயிற்று. குத்பா பிரசங்
கமும் முடிவுற்று அணை வரும் சென்ற பின்பும், சிற்சிலர் பள்ளி
வாசலினுள் இதர காரியங்களில் ஈடுப்ட்டுக் கொண்டிருந்தார்கள். "இந்தமுற ஆயிரத்து சொச் சம் கெடச்சிக்சி ."
எப்போதுமில்லாதபடி இந்த முறை நல்ல ப ர க் கத் தாகர் சேர்ந்திருந்தது. உதுமான் லெப் பைக்கு காஞ்சம் மனதுக்குள் உறுத்தத்தான் செய்தது.
"லெப்ப கொஞ்சம் நில்லுங்க" செருப்புக்களைக் காலில் மாட் டத் தயாரானவர், இந்தக் குர லைக் கேட்டு அப்படி நின்ருெரு பார்வை பார்த்தார்.
உள்ளே பேஷ் இ மா ம் மலர்ந்த சிரிப்போடு. கதைத்துக்
கிடைத்திருக்குமே!
கையை மடக்கவும்
கொண்டிருந்தார். கை நிறையக் மோதியருக் கும் என்னவாம்? பெரும் மகிழ்ச் சிதான்.அவருக்கும் நூறு இரு நூறு கினடக்காமல் போகாது.
இந்தாங்க ஒங்கட பங்கு. *
தமிம் மாஸ்டர்தான் உது
மான் லெப்பையிடம் நீட்டினர்.
ஆனல் அவர். .
"எனக்கெனத்துக்கு. நான் தொழுவிக்கல்லயே
"அதென அப்பிடி ஆறுநாள் தொழுவிச்சதானே. "
*அ வரு இல்லாத்துக்காத் தொழுவிச்சன், அந்த அஞ்சாறு நாளக்கும் நான் ஒண்டும் வழி பாக்கல்ல, இதேம் பேஷ் இமா முக்கே குடுங்க உதுமான் லெப் பைதான் சொன்னர்
தமீம் மாஸ்டர் மாத்திர மல்ல, அங்கு கூடி நின்ற இதா முக்கியஸ்தர்களும் வியப்போடு பார்த்தனர். எங்கே கிடைக்கு மென்று எதிர்பார்த்து, கிடைத் ததும் நன்றியோடு சுருட்டிச் சேப்புக்குள் போட்டுக் கொள் வார் என்று நினைத்தவர்களெல் லாம், லெப்பையைப் புதுமாதிரி யாகப் பார்த்தனர்.
"நான் இப்ப கெழவன். முந்தியே ஒதுங்கிக்கோணும். ஆன இந்த நபுலா ஈக்கே இது தாரவிட்டுது? ம். எல்லாருக்கும் அலலாதான் நல்ல ஈ மா ன க் குடுக்கோணும். جہ
தமீம் மாஸ்டர், நீட்டிய முடியாமல், பேசிய பேச்சுக்குப் ப தி லும் சொல்லத் தெரியாமல் தத்தளிப் பதற்கிடையில், உ து மா ன் லெப்பை தன்பாட்டுக்கு நடக்கத் தொடங்கினர்.
தலைநோன்பில் ெ த ஞ் சில்
குத்தப்பட்ட முள், பெருநாலில் கிள்ளி எறியப்பட்ட சுகம்
அவருக்கு O
7 o

Page 42
அரிசி தானிய வகைகளுகுக்ம் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கும்
சிற்ந்த இடம்
N. W. R. M. & Co.
111, பழைய சோனகதெரு.
கொழும்பு - 12
 
 

تھے۔
மட்டக்களப்புக் கிராமியமும் ஈழத்துப் புனை கதைகளும் G。 மெளனகுரு
ஒரு கிராமத்தின் முழுமை
யான வாழ்க்கை அமைப்பிளையே கிராமியம் என்ற சொல்லால் அழைக்கிருேம். முழுமையான வாழ்க்கை அமைப்பு என்பது என்ன? ஒரு கிராமத்தின் அச் சாணியாக இகுக்கின்ற உற்பத்தி முறை, அதனடியாக ம க் க ள் தமக்குள் கொள்ளுகின்ற உறவு முறை கள், அக்கிராமத்திற் காணப்படும் குலம், குழு, சாதிப் பிரிவுகள், குலங்களிடையேயும், குழுக்களிடையேயும், சாதிகளி ட்ையேயும் காணப்படும் தனித் துவம் பொருந்திய சமயங்கள், நம்பிக்கைகள். ஆசாரங்கள் அனுஷ்டானங்கள், பழக்க வழக் கங்கள் நம்பிக்கைகள் சடங்கு சம்பிரதாயங்கள். விழாக் க ள் வேடிக்கைகள், அக்கிராம மக்கள் பேசுகிற பேச்சு வழக்கு, வாக் கிய அமைப்பு, l 9 t rr i 5 u di கொச்சை வார்த்தைகள், அம் மக்களிடையே காணப்படும் சினேகிதழ், முரண்பாடு இவை அனைத்தையும் ஒன்று திரட்டியே வாழ்க்கை அ  ைம ப் பு என்று அழைக்கிருேம்.
உற்பத்தி முறைகளுக்கு ஏற் பவே இந்த வாழ்க்கை முறை அமைகிறது. என்பர் சமூகவிய லாளர், உற்பத்தி முறை மாறு
8.
-ത്ത
தல் அடைய வாழ்க்கை முறை யும் மாறுதல் அடைகிறது. என வேதான் கிராமத்துக்குக் கிரா மம் வாழ்க்கை முறை வேறுபட் டிருப்பதைக் காணுகிருேம். உற். பத்தி முறை எல்லாக் கிராமங் களிலும் ஒரு விதமாக இருந்தா லும் - உதாரணமாக மட்டக் களப்புக் கிராமங்கள் அனைத்தி லும் விவசாயப் பொருளாதா ரமே உற்பத்தி முறையாக இருந் தாலு ம்பாரம்பரியம், சம்பிரதா யம் பேணுவதன் காரணத்தினுல் கிராமத் துக் குக் கிராமம் வாழ்க்கை அமைப்பிலும் மாறு தல் காணப்படுகின்றது. இத் தகைய வாழ்க்கை அமைப்பினை முழுமையாகக் கருதும் செல் லாகவே இங்கு கிராமியம் என்ற சொல் கருதப்படுகின்றது.
புனைகதைத் துறையில் கிரா மியத்தைக் கெண்டு வருகையில் இரண்டு முக்கிய விடயங்கள் அவதானத்திற்குரியவை. ஒன்று o:ಸ್ಟಿ' முழு வாழ் க்கை முறை ா அல்லது அதில் பகுதியினைக் ಙ್: ಙ್ಗಣ್ಣ றது அக் கிராமத்து மக்கள் தம் கருத்துக்களை வெளியிடப் பாவிக் கும் பிரத்தியேக மொழி நடை யினைக் கையாளுதல். வாக்கிய அமைப்பு பேச்சு வழக்குள் அடங்

Page 43
குமாயினும் மொழி நடை தனி யாகப் புனைகதைத் ' துறையிற் குறிப்பிடற்குரியதொன்ருகும்.
புனைகதைகளிற் பி யி க்  ைஞ பூர்வ மாசுக் கிராமியத்தைக் கொணரும் போக்கு ஈழத்தில் மிகப் பிற்பட்ட காலத்திலேதான் ஏற்பட்டது. முன்னரேயே புனை கதைத் துறைகளில் கிராமியம் த் த ரிக் கப்பட்டாலும் அது பிரக்ஞை பூர்வமாகவோ கிராமி யத்திற்குரிய உயிா த் துடிப்பு டனே கை யா ள ப்படவில்லை. 60 களில் இலங்கையில் வளர்ச்சி பெற்ற தேசிய இலக்கிய இயக் கமும், யதார்த்த வாதத்தின் செல்வாக்கும் மொழித் தூய்மை வாதத்தினை முறியடித்து. மக்க ளின் வழக்கு மொழியை இலக் கிய அரங்குக்குள் மு ற் ரு க க் கொணர்ந்தன.
மண்வாசனை, பகைப்புலர் , களம், பேச்சு வழக்கு என்பன அறுபதுச்குப் பின்ன ரே யே பெரும் செல்வாக்கினை ஈழத்து இலக்கிய உ ல கி ற் பெற்றன. இக்காலத்தில் ம க க ள் பேசும் தமிழை இழிசனர் வழக்கு என்று கூறி ஒதுக்க முயன்ற பண்டிதர் பாம்பரையினருக்கு எ தி ராக ஈழத்து எழுத்தாளர் ஒரு பெரிய இலக்கியப் போரையே நடாத்தி னர். இதன் விளைவாகப் பேச்சு மொழி புனைகதைகளில் முக்கிய இடம் பெறலாயிற்று.
நாடுதழுவிய இவ்விலக்கிய முயற் சி மட்டக்களப்பையும் விட்டு வைக்கவில்லை. எனினும் மட்டக்களப்பு இவ்வரலாற்று ஓட்டத்தில் இணைந்து செல்வதிற் ஈற்றுப் பின் தங் கி வி ட் ட து போலவே படுகின்றது.
கிராமியத்தை முழுமையா கக் கொண்டு வரக்கூடிய ஒரு இலக்கிய வடிவம் நாவலேயாகும். முழு மொத்தமான மனித அனு
S2
 GITT B5
மத்து இளைஞன்,
பவத்தினையும், வாழ்க்கை அனு
பவத்தினையும் வெளிப்படுத்தும் வடிவம் அது ஒன்றே. . .
மட்டக்களப்புக் கி ர ர் மி
யத்தை வெளிப்படுத்தும் நாவல் வ. அ. இராசரத்தினத் தின் கொழு கொம்பு", ஜோன் ராசனின் "போடியார் மாப்பிளை' வை, அகமதின் "புதிய தலைமுறை கள் ஆகியவற்றைக் குறிப்பிட லாம். இதிற் "கொழு கொம்பு"
கொட்டியாரப் பகுதி கிராமத்
தையும், போடியார் மாப்பிளை' க்ன்னன்குடா கிராமத்தையும் "புதிய தலைமுறைகள் வாழைச்
சேனையிலுள்ள மிருவோடை கிராமத்தையும் பிரதிபலிக்கின் றன. இந்த நூல்களிலெல்லாம்
நாம் முன்பு கூறியபடி கிராமி யம் தனது முழு அர்த்த பாவங் களுடன் பிரதிபலிக்கப்பட்டிருக் கின்றதா? விடை எமக்கு அத் துணை ம் கிழ்ச் சி யளிப்பதாக இல்லை.
1959 இல் வெளி வர்
இராசரத்தினத்தின் கொம்பில் , உன்ர, என்ட போன்ற சில சொற்களைத் தவிர பேச்சு மொழி முற்ருகத் தவிர்க் கப்பட்டுள்ளது. பேச்சு மொழி உயிர்த்துடிப்புடன் வராத ஒரு நாவலில் முழுக் கிராமியத்தை
உணர முடியுமா?
மாப்பிளையும், மிகப் புதிய
போடியார் புதிய தலைமுறைகளும் பிந்திய நாவல்களாகும்.
தலைமுறைகளும் பேச்சு மொழி
யைச் சரியாகப் நாவலே நாவலில்
பிரதிபலிக்காத புதிய தலைமுறைகள் சலா என்னும் கிரா பின்வருமாறு கூறுகிருன். w
*உங்களுக்கு விட்டுக் கொடுக் கும் மனமில்லை ஹாஜியார். உங்கள் பரம்பரையில் வந்த வர்தானே நாங்களும். எங் களுக்கும் அந் த மனம் எப்படி வரும்"

இக்கூற்றில் பேச்சு ம்ொழியின் சாயலைக் காணவில்லை. நாவல் முழு வ தும் இக் குறைபாடு உண்டு.
போடியார் மாப்பிளையில் முந்திய இவ்விரு நாவல் களை விடப் பேச்சு மொழி பாவிக்கப் பட்டிருப்பினும் கன்னன்குடா கிராமத்தின் ஆத்மாவை அதிற் தரிசிக்க முடியவில்லை. இரண்டு போடியார்களுக்கிடையே நடக் கும் போட்டியாகவும் ஒரு சாதா ரண காதல் கதையாகவும் அது அ  ைமந்து விடுகிறது. கூட்டு மொத்தமாகச் சொன் ஞ) ல் முழுமையான கிராமியத்தைக்
காட்டப் பயன்படும் நாவல் வடி
வம் மட்டக்களப்புக் கிராமியத் தைக் காட்ட இங்கு பயன்படாது போ ன துர்ப்புாக்கியத்தையே காணுகிருேம். rs ,
நாவல் துறை இவ்வாருக் சிறுகதைத் துறை இல்விடத்திற் சற்று திருப்திதருவதாக உள்ளது.
அ ஸ. அப்துஸ் சம்தின் சில. கதைகளில் அக்கரைப்பற்று முஸ் லிம் %ளின் கிராம வாழ்வில் சில அமிசங்களைத் தரிசிக்க முடிகிறது. மருதூர் கொத்தனின் இரு ஸ் வேலி ஆகிய சிறுகதைகள் மருதமுனைக் கிராமத்தின் வாழ்க் கையினைக் காட்டுவன. மருதூர் கனியின் மண் பூனையும் எலி பிடிக்கும், மருதமுனைக் கிராமத் தைப் பின்னணியாகக் கொண் டது. எஸ். பொ.வின் சிறுகதை களில் மாங்காடு. மட்டக்களப்பு தமிழ் மக்களின் வாழ்க்கையின் சில அமிசங்கத் தரிசிக்க முடிகி றது. சண்முகம் சிவ லிங் கம் தனது சில சிறு க  ைத களி ல் கழுதாவளை, பாண்டிருப்பு கிராம மக் களி ன் சில அமிசங்களைக் கொணருகின்ருர், வ. அ. இராச ரத்தினத்தின் தோணி சிறு கதைத் தொகுதியிலும் கிராமி
மட்டக்களப்புக்கிராமியம்,
கூறலாம்.
பத்தின் சில அமிசங்கள் தெரி கின்றன.
இப்பண்பினை மட்டக்களப் பின் தென்பகுதிக் கிராமங்களைத் தமது கதைகளில் கள மாக க் கொண்டவ்ர்களிடம்தான் அதி கம் காண்கிருேம். இப்பகுதியைத் தமது களமாகக் கொண்டவர்க
ளாக மண்டூர் அசோகா, சத்தி யன், நுஃமான், ஏ. இக்பால், வேதாந்தி, சடாட்சரன் ஆகி
யோரைக் குறிப்பிடலாம். இன் இளந் தலைமுறையினரில் மட்டக்களப்புக் கிராமியத்தின் தென்பகுதியைக் க ள மா க க் கொள் ப வர்களாக எம். எம்.
பாரூக், நூர்தீன், எஸ். எல். எம். ஹனிபா ஆகியோரைக் குடுப்பி டலாம். இவ்வகையில் எம். எஸ்.
பாலு, நவம், பித்தன். ஆ தங்
கராசா, அன்புமணி, ஆரையூர் இளவல், தங்கன், திமிலைத்துமி
லன், செ. குணரத்தினம் ஆகி
யோர் மட்டக்களப்பு நகரைச்
சார்ந்த கிராமங்களைத் தமது
கதைகளிற் கொணர முயற்சி செய்துள்ளனர்.
நாவலிற் சிறப்பிடம் பெருத ஒர ளவு சிறுகதைத் துறையிற் சிறப் பிடம் பெறுவதைக் காணுகின் ருேம். மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கை முறையினை அக்கிராம மக்கள் பேசு ம் தொனியுடன் புனைகதைத் துறையில் வடித்த வர்களாக எஸ். பொ., ழருதூர்க் கொத்த ள், அப்துல் ஸ்மது, மருதூர்க்கணி சண்முகம் சிவலிங் கம் ஆகியோரைக் குறிப்பிட லாம். பொதுவாகப் பார் க்கு மிடத்து மட்டக்களப்புக் கிராமி யம் புனைகதைத் துறையில் முழு அர்த்த பாவத்துடன் இதுவரை பிரதிபலிக்கப்படவில்லை" என்றே
தற்கான காரணம் என்ன? கிராமியத்தை அடிப்பகையாசிக்
43

Page 44
கொண்டு புனைகதை புனைவது என் து அத்துணை சுலபமான காரியம் அல்ல. தாம் எடுத்துக் கொண்ட பிரதேசத்தில் வாழ்ந்து மக்களுடன் கலந்து அவர்களின் அனுபவங்களை அறிதல் வேண் டும்: பின் வெளிப்பாடாகவே ஒரு சிறந்த கிராமிய நாவல் உருவாக (முடியும். அங்ங்ணமின்றி வெறும் கேள்வி ஞானத்தையும், ஓரிரு வார அனுபவங்களையும் வைத் துக் கொண்டு கிராமியத்தைக்
கொணர முனைதல் தோல்வியி "
லேயே முடியும். மட்டக்களப்புக் ராமத்தைப் புனைகதைகளிற் கொண்டு வர முனையும் எழுத் தாளர்கட்கு அனுபவ ஞானமும் நீடித்த உழைப்பும் தேவை:
மட்டக்களப்புப் பகுதியில்ே பிறந்து, அம் மக்களுடனே மக் களாக வாழ்ந்து அவர்கள் இன்ப துன்பங்களிலும், வாழ்க்கைப் போராட்டங்களிலும் அன்ருடம் பங்கு பற்றும் மட்டக்களப்பின் சிறந்த எழுத்தாளர்கள் எனக் கூறப்படும் பலரை நான் அறி வேன். மக்களோடு மக்களாக வாழும் இவர்களுக்கு அனுபவம் இல்லை என்று கூறலாமா?
அனுப்வங்களைக் கலையாச்கம் செய்வதென்பது கலை சம்பந்தப் பட்ட விடயமாகும். இலக்கியம் பற்றிய, கலையாக்கம் பற்றிய ஞானம் இதற்கு அவசியமாகும். கிராமியத்தை அ த ன் உயிர்த் துடிப்போடு வெளிக் கொணர்ந்த பிற மொழி. நம் மொழி நாவல் களைக் கருத்தூன்றிப் படிப்பது இத்தகைய நாவல்களை உருவாக்க நமக்குத் துணை புரியும். வியா பார சஞ்சிகைகளையும் அ தி ல் வரும் தொடர் கதைகளையும் படித்து ரசித்து அவற்றையே இலக்கியக் கொடு முடிகளாக உண்4ை6%ாகவே நம்பும் எழுத்
4.
இத்தகைய முழு உழைப்
அறிவும்:
தாளர்களினல் எப்படி இலக்கி யத் தரம் வாய்ந்த மட்டக்களப் புக் கி ரா மிய மனம் வீசும் நாவலைக் கொணர முடியும்?
அடுத்து எமது இவ்வெழுத் தாளர்களுக்கு சமூக இயல் அறி வும் முக்கியமானதாகும் என்பது எனது அபிப்பிராயம். இன்றைய அறிவியல் துறைகள் சமூகத்தின் வளர்ச்சிப் படிகளையும், இயங்கு நிலையையும் அறிய எமக்கு உதவு வன. நுண்மான் நு  ைழ புல ம் உள்ள ஒரு எழுத்தாளன் சமூ கத்தின் இயங்கு நிலையைத் தடம் கண்டு கொள்வானயினும் இப் புதிய விஞ்ஞானங்களின் து யுடன் கெதியாக சமூகத்தின் இயங்கு நிலையை அவன் புரிந்து கொள்ள முடியும்.
சமூகங்கள் பல பிரிவுகளா கப் பிரிந்து கிடக்கின்றன. அப்
பிரிவுகட்கு ஏற்ப மக்களின் பண்
| unr(), பழக் க வழக்கங்கள், பேச்சு மொழி, வாழ்க்கை முறை
என்பன அமைந்துள்ளன. இவற்
றிற்கிடையே ஏற்படும் இடை யழுத முரண்பாடுகளே வாழ்வை வழி நடத்துகிறது. இந்தச் சமூக இயல் அறிவினை. எழுத்தாளன் பெறுதல் வேண்டும். எமது சமூக இயல் இன்னும் த மக்கு ரிய முழுமையான பங்கிளை ஆற்ற வில்லை, சமூக இயல் அறிவுத் துறை பூரண வளர்ச்சி பெறும் போதுதான் அதன் ஒளி யில் கிராமிய வாழ்வின் இயங்கு முறைகளைக் கண்டு அவ்வாழ்வில் உயிர்த்துடிப்பினைக் கொண்டுவர முடியும். இதனை விளங்கிக் கொள்ளாவிடின் கிராமிய வாழ் வினை ஒரு சொர்க்கமாக எண் னிப் படைக்கின்ற மனுேரதியக் கி ரா மிய ப் புனைகதைகளே தோன்ற முடியும்.
சுருங்கச் சொன்னல் எமது எழுத்தாளர்களுக்கு சமூக இயல் நீடித்த உழைப்பும்
நுண்ணிய அவதானிப்புத் திற

னும் அவசியம். அக்கிராமத்து மண்ணுடன் கலந்து வாழ்ந்து பெறும் அனுபவ ஞான மும் அவசியம். அத்தோடு இலக்கிய உருவாக்கம் பற்றிய அறிவு ம்
மட்டக்களப்புக் கி r r ) மீ எத்தனையோ நாவல்களுக்குக் கருதரும் வைரச் சுரங்கமாகும். எதிர்காலத்தில் எமது எழுத்தா ளர்களும், புதிய தலைமுறையின
நூலறிவும் மிக முக்கியம். அப் ரும் அவ் வைரங்களைக் கல் போதுதான் மட்டக்களப்புக் எடுத்து அழகு பெறச் செய்து கிராமியத்தை முழுமையாகக் தருவார்கள் என்ற நம்பிக்கையும்
கொண்டு வரும் புனைகதைகள்
நமக்குண்டு. உருவாக முடியும்.
تنسخه
தமிழ் இலக்கியச் செல்வங்களே மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கும் இப்ராகிமோவ்
ஜபிரா எபிமோவா
இப்ராகிமோவ் என்னும் பெயரைச் சோவியத் வாசகர்கள் நன்கறிவர். தமிழ், வங்காளி, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, துருக்கி மொழிகளிலிருந்து அவர் பல நூல்களை ரஷ்யனில் பொழி பெயர்த்துள்ளார் இவர் 25 ஆண்டுக் காலமாகத் தமிழ் நூல்களே மொழிபெயர் க்து வருகிருர். இவர் கடினமாக உழைத்து, திருக் குறளை ரஷ்யனில் மொழிபெயர்த்துள்ளா; அது 1970 ல் சோவியத் யூனியனில் வெளிபிடப் பெற்றது.
அறிஞர்களும் சாதாரண மக்களும் வியந்து பாராட்டும்படி, இவரது திருக்குறள் மொழிபெயர்ப்பு அமைந்துள்ளது. இந்நூலுக்கு ஒவியம் தீட்டியுள்ள் பாப்லாவ்ஸ்கிக்கு ஜவாஹர்லால் நேரு பரிசு வழங்கப் பெற்றுள்ளது. a
பிரபல தமிழ் எழுத்தாளரான புதுமைப்பித்தனின் கதைகளை 1955 ல் இத்ராகிமோவ் மொழி பெயர்த்தார்.
அதன் பிள்னர் ஜெயகாந்தன், லட்சுமி ஆகியோரின் நாவல் களையும். "கல்கி" யின்” "அலையோசை" என்ற நாவலையும் இவர் ரஷ்யனில் மொழி பெயர்த்தார். காலனிய 7 திக்கத்திற்கு எதிராகப் போராடிய இந்திய மக்களின் உணர்ச்சிகளைச் சோவியத், மக்கள் அறிந்து கொள்ள "அலையோசை" உதவியது. ۔۔۔۔۔
திருக்குறளுக்குப் பிறகு எட்டுத் தொகை" என்னும் தொன் மையான தமிழ் இலக்கியத்தை இப்ராகிமோவ் மொழி பெயர்த் தார். மூன்ரும். நான்காம் நூற்ருண்டுகளில் எழு தப் பெற்ற எட்டுத் தொகை” யில் பல கவிதைகள் உள்ளன. அவற்றிலிருந்து சில கலிதைகளைத் தேர்ந்தெடுத்து, இப்ராகிமேவ்ே மொழிபெயர்க்
፪ዘ;

Page 45
துள்ளார். "உலக இலக்கிய நூலக வரிசை"யிலுள்ள "இந்தியா' என்னும் தொகுப்பில் இக் கவிதைகள் உள்ளன. இந்தத் தொகுப் பில் குறுந்தொகை. அகநாநூறு, புறநாநூறுப் பாடல்களும், முல் லைப் பாடடும் உள்ளது. இந்த மொழிபெயர்ப்பை இப்ராகிமோ வின் ஆசிரியரும் பழைய நண்பருமான பூரணம், சோமசுந்தரம் "எடிட்' செய்துள்ளார்.
'முல்லைப் பாட்டு" என்னும் நூல் விரைவில் சோவியத் யூனிய னில் வெளிவர இருக்கிறது. எட்டுத்தொகை, திருக்குறள் மற்றும் பிற நூல்களிலிருந்து மொழி பெயர்க்கப்பெற்றவையும் இந்நூலில் அடங்கும்.
1978 ல் "மரியாண்தராமன் கதைகள்", "தென்னவிராமன் கதை கள்" என்று தமிழகத்தில் வழங்கப்பெறும் கதைகளை ரஷ்யனில் மொழிபெயர்த்து, இப் ரா கி மே 1ா வ் வெளியிட்டார். எட்டுத் தொகையை மொழி பெயர்த்துக் கொண்டிருந்த வேளையில், இந்த நூலையும் அவர் உருவாக்கிக் கொண்டிருந்தார். தெர்வெத்ஸ்கி, விளநிமிரோவ் என்னும் கலைஞர்கள், இந்தச் சிறு நூலுக்கு கற்பனை யழகுடன் ஒவியம் தீட்டியுள்ளனர்.
"தற்காலத் தமிழ்க் கதைகள்" என்னும் மற்ருெரு மொழி பெயர்ப்பு நூலையும் அவர் வெளியிடவிருக்கிருரர். ரகுநாதன், ஆத வன், ஜெயகாந்தன். தி. ஜானகிராமன், அகிலன், அசோகமித்தி ரன் முதலிய 10 பிரபல தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்கள் இந்நூலில் அடங்கியுள்ளன.
"நான் இந்தியாவுக்கு மூன்று தடவைகள் விஜயம் செய்து, தமிழ் எழுத்த ளர்களைச் சந்தித்துள்ளேன். இந்தத் தொகுப்பி லுள்ள பல ஆசிரியர்களை நான் நேரில் அறிவேன். திருக்குறளை நான் ரஷ்யனில் மொழி பெயர்த்த பிறகு அவர்களைக் கடைசியா கச் சந்தித்தேன்; அப்பெரழுது அந்த மொழிபெயர்ப்பின் சில பகு திகளை எனது தமிழ் நண்பர்களுக்குப் படித்துக் காட்டினேன்ா அவர்களின் மனம் கனிந்த பாராட்டுக்கள் என்னை மிகவும் உற்ச. கப் படுத்தின: ஆக்வே தமிழ் இலக்கியச் செல்வங்கிளைமேன் மேலும் ஊக்கத்துடன் ரஷ்யனில் மொழிபெயர்த்து வருகிறேன்" என்று இப்ராகிமோவ் கூறினர். O
பாரதி நூற்றண்டு விழாவை நோக்கி.
நூற்றண்டு விழா 1982 தயாராகுங்கள்,
8 മേഞ്ഞപ്ര, ഐതേ പ്രേ സ്പെപ്പറ സ്പെ. ഝത

፵፭ዞ‹''ካካዜuዞዘlካካumዞዞ"ከካuuዞ"ካካ፡፡ዞዞ"ካካuሠ"ካumዞዞ"lዛካiuዞዞliካካu።ዞዞllካካሡmዞ"ካካካሣ፡ዞዞዘካካካuጦ"ካካሁ
கொழும்பில்
மின்சார சாணைமூலம் சலூன் உபகரணங்கள்
யாவும் சிறந்த முறையில் சாணை பிடித்துக் கொடுப்பவர்கள். . .
சலூன்களுக்குத் தேவையான சகல விதமான உபகரணங்கள், கிறீம், பவுடர், வாசனைத் திரவியங்கள் விற்பனையாளர்கள்.
சுத்தமான யாழ்ப்பாணம் நல்லெண்ணெய் விற்பனை செய்பவர்கள்.
சகல விதமான நாவல், சஞ்சிகைகள் விற்பனை
செய்பவர்கள், !
தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு நவீன முறையில் சிகை, முக அலங்காரம் செய்யுமிடம்.
லி லா சலூன்
24, றி கதிரேசன் வீதி, கொழும்பு-13.
-•"ካruuu፡ዞ"ህዛዛuuዞ"ዛካuuuዞዞ"'ካuuuህ!!ዞዛዛካuሡ""ካዛubዞዞ”"ካካul፡ዞዞ"ዛuuuuዞ"ዟካuuሠ"ዛካnሡ•• ̈'ዛካuu፡፡ዞ"

Page 46
འ་ v "سد حصص " صد ض
|66),5 3.
17வது ஆண்டு மலருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நியூ லங்கா
O O அலுமினியம் இன்டஸ்றீஸ் அலுமினியப் பொருட்கள் உற்பத்தி செய்வோர்
தலைமை அலுவலகம்: r
50, வைமன் றேட், யாழ்ப்பாணம். தொழிலகம்: w
20, அராலி றேட், யாழ்ப்பாணம்.
შს 8200
 

ஹாஜா அஹ்மத் அப்பாஸ் (எடுத்தவாக்கில் எழுதிய குறிப்பு)
ஹாஜா அஹ்மத் அப்பாஸ் 60 வது வயதில் "நான் ஒரு தீவு அல்ல - சுயசரிதப் பரிசோதனை" எ ன் ற தலைப்பில் அவருடைய சுயசரிதத்தை எழுதினுர் .
அபூதாலிஃப் அப்துல் லதீஃப்
ஆங்கிலக் கவிஞன் ஜான் டொன் உடைய பிரசித்தமான கவிதையில் வரும் பின் வரும் அடிகளை முன்னுரைக்கு முன்னர் மேற்கோள் போட்டிருந்தார்:
*மனிதன் எவனும் தானே தன்னுன ஒரு தீவல்ல பிரதி மானிடனும் கண்டத்தின் ஒரு துண்டு. பிரதி மானிடனின் மரணிப்பும் என்னைக் குறைத்து விடும் நான் மனித ஜாதியில் ஈடுபட்டவன் ஆதலினல் எவனுக்காக மணியோசை ஒலிப்பதறிய யாரையும்அனுப்பாதே மணியொலிப்பது உனக்காக" "
இதை அப்பாஸின் கைச் சித்தாந்தமாக கொள்ளலாம்.
வாழ்க் வைத்துக் இதுவே அவரு
டைய எழுத்தில் துடிக்கும் ஜீவ
சக்தி. அதில் இருக்கும் மந்திர சக்தியின் ரகஷ்யமும் இதுவே. வாசகர்களை அவர் தொடர்ந்து ஆகர்ஷித்து வைத்திருப்பதும்
இதனலேயே. நோக்கம் லட்சியம்
இல்லாமல் அவருடைய பேன நகர்வதில்லை.
ஒரு முறை எர்னஸ் ட்
ஹெமிங்வே கூறினர்: மனிதன்
பட்டாளத்து வீரனுகவே இருக்க, அவர்தான்,
வேண்டும் என்று. ஆகர்ச புருஷன்.
பட்டாளத்து வீரன் என்ற சொல்லை பரந்த அர்த்த பாவத் தில் ஹெமிங்வே பிரயோகித் தார் என்று விளக்கப் படுத்தத் தேவையில்லை.
அப்பாஸ், பேணு பிடித்த ஹெமிங்வேயின் "பட்டாளத்து வீரன்’ அப்பாஸ்"க்கும் ஹெமிங்
வேக்கும் இடையில் பொதுவான அம்சங்கள் பல உள்ளன. அது வேறு விஷயம்.
ஒரு சுவாரஸ்யமான சம்ப வம்.
அலிகார் முஸ்லிம் சர்வகலா சாலை யி ல் பி. ஏ. பட்டத்தை முடித்துக் கொண்டு, சட்டப் படிப்புக்ரு தற் கா லி க ம பாக முழுக்குப் போட்டுவிட்டு "பம் பாய் கிரானிக்கல்' பத்திரிகை யில் வேலை க்கு அமர்ந்திருந்த காலம். பத்திரிகைத் தொழிலில் அப்பாஸ்"க்குக் கா த ல், அது படிக்கும் போதே ஏற் பட்ட காதல். (போத்தன் ஜோஸஃப். ஆசிரியராகவிருந்த 'ஹிந்துஸ் தான் டைம்ஸ் ஸய்யத் அப்துல் லாஹ் பிரெல்லி ஆசிரியராக இருந்த "பம்பாய் கிராணிக்கல்" பத்திரிகைகளின் அவிகார் நிருப ராக இருந்தார். ஏன் தெரியுமா? அவரே கூறுகிருர், "சர்வகலா சாலை அது ஒரு தனி உவகம்,
89

Page 47
ஆனல் அங்கே இந்தியா என்ற அகண்ட சமூக, பொருளாதார அரசியல் யதார்த்த உலகிலிருந்து வெளியுலக செல்வாக்கின் பாதிப் புக்களிவிருந்து எவ்வளவுதான் பாதுகாப்புத் தடைகள் விதிக்கப் பட்டிருந்த போதிலும் நாட்டில் சிய, புயல்களின் பா தி ப் பு உள்ளேயிருந்த மாணவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தின. பத்தி ரிகைகள் நாட்டில் வெடித் த கிளர்ச்சிகள் பற்றிய செய்திகளைக் கொண்டுவரும் தூதுவர்களாக இருந்தன". )
இதுதான் அப்பாஸ்"டைய பத்திரிகைத் தொழில் மோகத் தின் ரிஷி மூலம்.
பத்திரிகைத் தொழில் நாட்டு சேவைக்கு ஒரு ஆயுதம்.
இதைக் கூடத் தூக்கிெய றிந்து விட அப்பாஸ் ஒரு முறை சித்தமானர்- சுதந்திரப் போரில் அசல் போர் வீரனுகக் கடமை யாற்றுவதற்கு.
பிரபல உருதுக் க் விஞர் அலி ஸர்தார் ஜஃப்ரி இதுபற்றி ஒருமுறை பிரஸ்தாபித்தது ஞாப th. D.
வருஷம் 1940. பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து அரசியல் புயல் கடுமையாக வீசிய கட்டம். "பம்பாய் கிராணிக்களில் கடமை யாற்றிக் கொண்டிருந்த அப்பாஸ் வெகுஜன இயக்கமான சத்தியாக் கிரக இயக்கத்தில் கு தி த் து செயல்பட விரும்பிஞர். செய்தி எப்படியோ ஆசிரியர் பிரெலியின் க தில் விழுந்து விட்டது.
மனிதனைப் பி டி த் து க் கொண் டு மஹாத்மா காந்தி யிடம் சென்று புகார் செய்தார். காந்திஜி சொன்னுர், "அப்பாஸ் இது என்னுடைய ஃபத்வா. நீ பத்திரிகையில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அதுவே உன் னுடைய சத்தியாக்கிரகம். நீ
90
இப்போ ஒரு சத்தியாக்கிரகி a
அதன் பின்னர் - பேணுவைப் போட்டுவிடும் பேச்சு ஏற்படவே யில்லை.
அப்பாஸ் ஒரு பேணு பிடித்த சத்தியாக்கிரகி, இந்திய சுதந்தி ரத்துக்கு சத்தியாக்கிரகம் என்று ஆரம்பமான இந்த சத்தியாக் கிரகியின் அரங்கு இன்று எங்
கெல்லாம் அநீதி தாண்டவமாடு '
கிறதோ அங்கெல்லாம் அநீதியை சாடுவது என்று பரந்துவிட்டது.
ஆகவேதான் அப்பாவின் Guurit இந்தியாவுக்கப்பாலும் பிரபல்யம்.
அப்பாஸ் பிறந்தது 1914 ஜூன் 7 ந் திகதி. பிறப்பிடம் பனிப்பேட். மகா பாரதப் போர் நடைபெற்ற குருக்ஷேத்திரம் பனிப்பேட்டுக்கு பக்கத்தில் உள் ளது. பிரிட்டிஷ் ஊடுரு வலை ன்திர்த்து நடைபெற்ற கடைசிப் பெரிய இந்தியப் போர்களில் ஒன்று பனிப்பேட்டில் ந  ைட
பெற்றுத் தோல்வியுற்றது.
கட்டபொம்மன் கதையில் மண்ணின் மகிமை சம்பந்தமான கர்ணபரம்பரையான கதை வரு கிறதல்லவா? அது வெறும் சட் டுக் க  ைத யாக இருக்கலாம். பனிப்பேட் மண்ணுக்கும் அப்பா ஸின் சுதந்திரப் பி சீரமைக்கும் சம்பந்தமிருக்கலாமா? .
பிறப்பைப் பற்றி பேகம் போது ஒரு சம்பவம் ஞாபகம். பாடசாலை இன்ஸ்பெக்டர் ஒருவர், மாணவனுய் இருந்த அப்பாஸிடம் ஒருமுறை கேட்டா ராம், "உன்னை உ ல கு க் குக் கொண்டு வந்தவர் யார்?’ என்று. (ஆண்டவன் என்று பதில் வரும என்பது இன்ஸ்பெக்டரின் எதிர் ւ 1 T rք ւն ւլ) * மிளிஸ் டேவிட்" என்று துடுக்காகச் சின்னப்பயல் அப்பாஸ் பதில் சொன்னன். (மிஸிஸ் டேவிட் ஒரு நர்ஸ்)
துஷ்மன்!

1914 ஆகஸ்ட் 4 ந் திகதி ஆஸ்திரியாவின் கிராண்ட் டியூக் கொலை செய்ய ப் பட் டார். அதைத் தொடர்ந்து முதலாவது
உலக மாகா யுத்தம் வெடித்தது. '
அவர் பிறந்தது உலகுக்கு துரதிர்ஷ்டமாய் போய்விட்டது என்று ஹாஸ்யமாக எழுதியுள் 6Ti"It
மற்ற து வாஸ்தவத்தில் குடும்பத்துக்கு தூரதிர்ஷ்டமே. அப்பாஸ"டைய தாய்வழிப் பூட்டனன மவ்லான அஸ்தாஃப் ஹீஸைன் ஹாலி 1914 டிஸம் பர் 31ந் திகதி - அ ப் பாஸ் பிறந்த ஆறுமாதகாலத்தின் பின்இறந்தார்.
இந்திய முஸ்லிம்கள் பத்தி யில் மறுமலர்ச்சிக்கும் சிந்தனை திருப்பத்துக்கும் வித்திட்ட அலி கார் இயக்கம் ஸர் ஸ் ய் யத் அஹ்மத் கானுல் ஆரம்பிக்கப்
t-l-gil.
அதன் குரலாக, ஞாஞசிரிய
ஞகத் திகழ்ந்த ம்கா புருஷ்ர்
கவிஞர், சீர்திருத்தவாதி, கல்வி மான் - மவ்லான அல்தாஃப் ஹஜூஸைன் ஹாலி, (ஹாலி மவ் லானவின் புன்ைப் பெயர், நவீ னம் என்று பொருள்).
அப்பாஸ் ஒரு லி த த் தி ல் மவ்லான ஹாலியின் வாரிசு.
ஒரு துக்கமான விஷயமென் னவென்முல், அப்பாஸ்சடைய அப்பழுக்கற்ற தேசபக்தி காரண மாக பாகிஸ்தான் கோரிக்கையை அவர் எதிர்த்ததை  ைவத் து அப்பாஸை ஒரு "ஆனரரி ஹிந்து" என்று கிண்டல் செய்த வட்டா ரங்கள் ஒரு காலத்தில் இருந்தன. இரண்டு சம்பவங்கள். "
- - - - - இந்தக் கலப்புத் திரு மணங்களால் பிறக்கும் குழந் தைகள் பற்றி நான் சிந்திக் கிறேன், ஸ்ர் நெஸ் , லா டிய
D1
“ஸ்ப்ரு
(பார்வி) ஆங்கில மாதொ ருத்தியைக் கல் யா ன மீ செய்து கிறிஸ்தவ மதத் தைத் தழுவினர். அவரு டைய மகள், நெலில் முஸ் லிமாகிய ஜின்னவின் மகள் தினவை மணஞ் செய்து கொண்டார். (ஜின்னுவின் மனைவி ஒரு பார்ஸிப் பெண்முஸ்லிம் அல்ல). ஆகவே
அவர்களுடைய குழந்தைகள் சமயத்தில் கிறிஸ்தவர்கள். வம்சாவளிப்படி அரைவாசி பார்ஸி, கால்வாசி முஸ்லிம் கால்வாசி இங்கிலீஸ்.
"உங்களுடைய குழந்தை கள்?..." என்று இளம் தாயான தினுவிடம் நான் ஒருசமயம் கேட்டேன்.
"அவர்கள் நிச்சயமாக இந்தி யர்கள். நீங்க ள் என்ன வென்று நினைத்தீர்கள்' சடா
ரென்று பதில் கூறிஞர்.
'ஜின்னுவுக்கு "அக்ஷஷா ஹாய்" என்பதற்கு மேலே
உருது வராது. பிற்காலத்
தில் ஸ்ர் தேஜ் பஹதூர் (உருக மொழியில் பாண்டித்தியம் பெற்ற பிர பல சட்ட நிபுணர்) ஜின்ஞ ச ம் ப ந் த ப் பட் ட கதை யொன்றை எனக்குச் சொன் ஞர். ஹைதராபாத் கோர்ட் டில் ஒரு வழக்கு. ஒரு தரப் பில் ஜின்னவும், எதிர் தரப் பில் ஸர் தேஜ் பஹதூர் ஸப்ருவும் ஆஜராகியிருந்த னர். வழக்கில் திருக்குர்ஆன் வாசகமொன்று மேற்கோள் காட்டப்பட்டது. <到@乌5 மொழிபெயர்த்து விளங்கப் படுத்தும்படி நீதிபதி ஜின்ஞ விடம் விண்ணப்பித்தார் ை அவர் முஸ்லிம் அல்லவா? ஜின்(வுைக்கு (p டி யா ம ல்
أهمها المهلهلأقدم دنقسام الادن اLIt u

Page 48
ஸர் தேஜ் பஹதூர் ஸப்ரு வாசகத்தை விளங்கப்படுத் திஞர். அடுத்த நாள் ஊர் பத் தி ரி  ைக பின்வருமாறு செய்திக்குத் த லை யங் கம் போட்டிருந்தது. "மவ்லான தேஜ் பஹதூர் ஸப்ரு, பண்டிதர் முஹம்மத் அலி ஜின்ஞவுச்கு திருக்குர்ஆன் மொழிபெயர்த்தார்"
மவ்லான அபூல் கலா ம் அஸாத் இஸ்லாத்தை ஆழ்ந்து
கற்றறிந்தவர்கள் முஸ்லிம்களும் ஐக்கிய இந்தியா
இந்துக்களும்
யாவில் கூடி வாழலுாம் என்பதில் ஆழ்ந்த விஸ்வரிசம் கொண்ட வர்.
ராம்காரில் நடைபெற்ற இந்
திய தேசிய காங்கிரஸ் மகா நாட்டில் தலைமைப் பே ரு  ைர நிகழ்த்திய
கூறிஞர்: "நான் ஒரு முஸ்லிம், அதுபற்றி நான் பெருமைப்படு கிறேன். இஸ்லாம் பதின்மூன்று நூற்ருண்டுகளாக வழங்கிய உன் னதமான சம்பிரதாயங்கள் என் னுடைய பாரம்பரியமாகும். இப் பாரம்பரிய்த்தின் ஒரு அணியைக் கூட இழந்துவிட நான் சம்மத மில்லை. இஸ்லாத்தின் போதனை களும் வரலாறும் அதன் கலே களும் இலக்கியமும் நாகரிகமும் எனது திரவியமாகும் - பொக்கி ஷமாகும். அவற்ற்ைப் பாதுகாப் பது எனது கடமை யாகும். ஆணுல், இந்த உணர்வுகள் போக எனது வாழ்வின் எதார்த்தங் களும் நிலைமைகளும் எ ன் மீது திணித்துள்ள ஏனையவைகளும் உள்ளன. இந்த உணர்வுகளுக் குக் குறுக்கே இஸ்லாமிய உணர்வு
வழி மறைத்து நிற்கவில்லை. அது
எனக்கு வழிகாட்டி. எ ன் னை முன்செல்ல உதவுகிறது. ஒரு இந்தியணுய் இருப்பது பற்றி பெருமையடைகிறேன். பிரிந்து
“ilm qP, Lq 9, u nt A5 ஐக்கியத்துவம்
மவ்லாணு அஸாத்
நான் .
என்ற இந்திய தேசியத்தில் ஒரு பகுதி நான்.
இம் மகோன்னதமான மாளி கைச்கு நான் இன்றியமையாத வன். நாணின்றி இம் மகத்தான மாளிகை பூர்த்தி பெருது. இந்தி யாவை நிர்மாணித்தெழுப்புவதில் நான் அத்தியாவசியமான அம் சம். இந்த பாத்தியதையை நான் ஒருபோதும் துறக்க முடி யாது. . எமது பொது சாதனை களால் பதினெரு நூற்ருண்டு கால பொது வரலாறு இந்தி LIT6ð) (If செழுமைப்படுத்தியுள் ளது. யாவற்றிலும் எமது பொது பிரயத்தனங்களின் முத் தி  ைர பொறிக்கப்பட்டுக் கிடக்கிறது. வாஸ்தலத்தில் இம் முத்திரை படாத ஒன்று ம் கிடையாது. எமது மொழிகள் மாறுபட்டிருந்
தன; ஆன ல் ஒரு பொது மொழியைப் பாவிக்கப் பழகி னுேம். எமது பழக்க வழக்கங்
கள் ஒரே மாதிரியாய் இருக்க வில்லை; ஆனல் அவை ஒன்றன் மீது ஒன்று கிரியை மற்றும் பிர திகிரியை பட்டது. அப்படியாக புதியதோர் கலவை ஏற்பட்டது. இந்தக் கூட்டுப் பொக்கிஷமே எமது பொது த் தேசியத்தின் அருஞ் செல்வமாகும்.
இதற்காக மவ்லான அஸாத்
"துரோகிப் பட்டம் சூட்டப் பட்டார். . .
அப்பாஸ், கே. ஜி. ஸய்யத்
அய்னை பய்ஜான் என்று அழைப் பதுண்டு. ஸய்யத் அய்ன், அப்
urtGablaðir. Got IífuLuthur rr LD 35 Gör. . இந்தியக் கல்வி கலாச் சா ர அ  ைம ச் சி ன் காரியதரிசியாக இருந்து 1971 ல் இறந்த ஸய்யத் அய்ன், பழைய அலிகார் மாண வன். அங் கே பேராசிரியராக பணியாற்றினர். இக்பால் பக்கர் "இக்பாலின் கல்வித் தத்துவம்" என்ற நூலின் ஆசிரியர் ஏ. எம்
f

ஏ. அஸிஸ் கொழும்பு ஸாஹி ராக் கல்லூரி பிரின்ஸிபாலாக இருந்த காலத்தில் ஸ்தாபித்த "இக்பால் சங்கத்தில் அங்குரார்ப் பண உரையாற்ற இலங்  ைக வந்திருக்கிருர்,
அப்பாஸ"டைய சிந்தனையை உருவாக்குவதில் ஸ ய்யத் அப்
னுக்கு பெரும் பங்கிருந்தது.
1971 இந்திய, பாகிஸ்தான் போர் தொடங்குவதற்கு சற்று முன்னர் நோய்ப் படுக்கையிலி ருந்த வண்ணம் பாகிஸ்தானுக்கு ஒலிபரப்புவதற்கு உரு து பேச் சொன்றைப் பதிவு செய்தார்.
இந்திய - பாகிஸ்தான் உற வுகள் சோகமான கட்டத்தை யடைந்து விட்டது குறித்து மன வேதனையைத் தெரிவித்தார்.
பேச் சில் ஒரு பகு தி:- 'எனக்குப் படுவேதனை த ந் த அனுபவங்களில் ஒன்று தா ன் கிழக்கு வங்காளத்தில் அண்மை யில் நிகழ்ந்த சோக சம்பவங்க்ள். மனித வரலாற்றில் அதைவிடப்
பெரிய் சோகச் சம்ப வங்கள்
இதைப் போலவே கூடாதவை, மோசமானவை நிகழ்ந்துள்ளன. ஆனல் இதுவோ பூகோள ரீதி
யாகவும்,உணர்ச்சி ரீதியாகவும்
மிகவும் நெருங்கியதொன்ருகும். அதன் தாக்கம் தாங்க (UpLq-uLurT திது,
இருக்க வேண்டுமென்று நான்
எப்போதும் விரும் பியிருக்கிறேன்,
நான் இப்போதம் விரும்புகிறேன். மேற்குப் பாகிஸ்தானில் எனக்குப் பல நண்பர்களும் உறவினர் சஞம் உள்ளனர். ஆனல் கிழக் கு ப் பாகிஸ்தானில் எனக்கு ரெr ந்தத் தொடர்புகள் இல்லை. ஆகவே, சாதாரணமாக, அவர்களுக்கிடை யில் ஏற்படும் சச்சரவு மோத வில் என்னுடைய அதனுகாபம் முன்னவருடன் இருக்க வேண்டும்.
ஆணுல் அதன் ராணுவ ஆட்சி
அரசாங்சுத்தின்
பாகிஸ்தான் நல்லா க
யாளர்கள் கோரப் பயங்கரத்தை
யும் இன சங்காரத்தையும் கட்ட
விழ்த்திருக்கும்போது * சாதாரண மான" நிலைமை நிலவியது என்று கூறலாமா? பாகிஸ்தான் தன்னை ஒரு "இஸ்லாமிய ராஜ் யம் என்று அழைத்துக் கொள் கிறது. இதல்ை இஸ்லாத்தைப் பற்றிய அழகற்ற, உண்மையற்ற
சித்திரத்தை உலகுக்குக் காட்டு
கிறது. இந்தக் குழுவில், நீதிக் கும் கருணைக்கும் எதிராக சாட்சி யமளித்து விட்டு யாருக்கு மனச் சாட்சியுடன் கெளரவமாக வாழ முடியும்? தன்னுடன் பாகிஸ்தா னின் அசல் நண்பர்கள் அதன் கொள்கையை அங்கீகரிப்பவர்கள் அல்ல. ஆனல் அதற்கெதிராக ஆட்சேபிக்கும்
தைரியமும் கருணையும் கொண்ட
வர்களே.
இதைப்பற்றி பிரஸ்தாபித்த அப்பாஸ், இப் பேச்சு ஒலிபரப் பப் பட்டுக் கொண்டிருந்த சம யத்தில் ஸய்யத் அய்னின் ரூஹகு அடங்கியது (இறந்தார்) என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்பாஸஉடைய விடுதலைப் பைத்தியமும் தேசிய நோக்கும் அலி சு 1ார் மாணவப் பருவத்தி லேயே வேரூன்றின.
ராஜ விஸ்வாசியான ஸர் முஹம்மத் பாகூப் இந்திய அரசி யல் சீர்திருத்தம் பற்றி பிரிட் டன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை முஸ்லிம்க்ளைப் பொறுத் தமட்டில் வரவேற்கத்தக்கதே என்று அலிகார் மாணவர் சங் கத்தில் பேசினர். அறிக்கையை தேசியவாதிகள் எதீர்த்துக் கண் டித்திருந்தனர்.
கேள்வி நேரத் தி ல் ஸர் முஹம்மதை குழப்பம் செய்வ தென்று அப்பாஸ"டைய தேசிய வாதக் கோ ஷ் டி தீர்மானித் திருந்தது.

Page 49
அன்று மூன்று கேள்விகள் அனுமதிக்கப் பட்டிருந்தன. ஒரு வாக்கியத்துக்கு மேல் போகா மல் ஒரு கேள்வி மாத்திரம் கேட்க வேண்டும் அப்பாஸ், இது தலைவர் விதித்த நிபந்தனை"
ஸர் முஹம்மத் ஆதரித்த
"முஸ்லிம் கோஷ்டி முதல் கேள் வியை எழுப்பி திருப்தியான பதி லையும் பெற்றுக் கொண்டது.
அப்பாஸ"சடைய ஒரு வாக் கியக் கேள்வி: "ஸர் முஹம்மத் "ாகூப் அவர்களே, உங்களுடைய பிரிட்டிஷ் எஜமானர்கள், வெளி யிட்டுள்ள வெள்ளை அறிக்கை முதலாவதாக, பூரண ஸ்வராஜ் "யக் கோரிக்கையை வழங்காததா லும், இரண்டாவதாக கராச்சி காங்கிரஸ் மகாநாடு நிறைவேற் றிய தீர்மானத்தில் இடம்பெற்ற சோஷலிஸத்தின் சாரா ம் சம் வழங்கப்படாததாலும், மூன்ரு வதாக செமிகோலன் . செமி கோலன். நாலாவதாக . . செமிகோலன்: செமிகோலன் . இந் தி யர் களுச்கு ஏற்புடையதாக இல்லை யென்று அலிகார் முஸ்லிம் சர்வ க்லாசாலை மாணவர்கள் கருதுவ தாக அவருடைய எஜமானர்க ளுக்கு அறிவிப்பீர்களா? என்ப துடன், கடைசியாக அவர்களு டைய பெறுமதியான வெள்ளை அறிக்கையைச் சுக்கு நூ ரு கக் கிழித்து அவற்றை அதன் ஆகர வாளர்களின் முகத் தி ல் வீசி எறிய வேண்டுமென்று அலிகார்
முஸ்லிம் சர்வகலாசாலை மாண
வர்கள் கருதுகிருர்கள் எ ன்று நீங்கள் அறிவிக்க வேண்டுமென்று கோருகின்றனர். கேள்விக் குறி முற்றுப் புள்ளி" என்று முடித் துக் கொண்டு வெள்? அறிக் கையைக் கிழித்தெறிந்தார்.
ஐந்தாவதாக
அதன் பின்னர் ஸர் முஹம் மத் யாகூப் சர்வ கலாசாலைப் பக்கம் வெகு காலம் தலைகாட் டவே இல்லை.
மாணவர் சங்கத்தில் ஸர்
முஹம்மத் முகத்தில் க்ரி பூசிய
விஷயம் அப்பாஸ் ஆசிரியராய் ருந்த ம் ர ன வ ர் ஏடான அலிகார் ஒபீனியனிலும்" ஜோட னைகளுடன் பிரசுரமானது.
சர்வகலாசாலையில் உப வேந் தராக ரம்ஸ் பொட்டம் என்ற வெள்ளைக்காரர் இருந்தார். அவ ரைக் காணும்படி அப்பாஸ்"க்கு கட்டளை வந்தது.
அப்பாஸ்: "இதுதான் ஒபீ னியன் சர்"
ரம்ஸ்பொட்டம்: *நா ன் உனக்கு இந்த . இந்த ஏட்ட்ை வெளியிட அனுமதி தந்தது?"
அப்பாஸ்: "யார் அனுமதி யையும் நான் கேட்கவில்லை. அதற்கு அவசியமுமில்லை சர்
ரம் ஸ்பொட்டம்: இதை போட்டதுக்கு உன்மீது வழக்குத் தொடர முடியும் தெரியும்ா?* அப்பாஸ்: "உண்மையைப் பிர சுரித்ததுக்கா சர்?"
ரம்ஸ்பொட்டம்: "உன்னைச்
சர்வகலாசாலையிலிருந்து என்னுல்
வெளியேற்றிவிட முடியும் தெரி uqLDrr?ʻ
அப்பா ஸ்: (பத்திரிகைத் தொழிலுக்குப் போய் விட வேண்டுமென்ற ஆசையில்)
‘நான் அதை வரவேற்கின் றேன் சர். ஒரு பிரிட்டிஷ்கார ரான புகோ வைஸ்சான்ஸ்ல ரால் வெளியேற்றப் பட்டவன் என்பதைவிடப் பத்திரிகையில்
சேர சிறந்த அறிமுகம் கிடைக் காது சர். *
அலி கார் உபவேந்தராய்
இருந்தவர் ஸர் rொஸ் #4964}}}'#
9.

அலிகார் ஸ்தாபகர் ஸர் ஸய்யத் அஹ்மத் கானின் பே ர ன ர். ஆக்ஸ்பர்ட் சர்வகலாசாலை பட்ட தாரி. சிறந்த விளையாட்டு வீரர். இலக்கியப் பிரியர். அவருடைய அதிதியாக வந்திருந்த அமெரிக்க
நாவலசிேரியர் லுயி ப்ருெம்ஃ பில்ட் "அலிகார் ஒபினியனை" வாசித்துவிட்டு சம்பந்தப்பட்ட
மாணவர்களைக் காண விரும்பி ஞர்.
அப்பாஸ் வரவழைக்கப்பட்டு
நாவலாசிரியருக்கு அ றி மு கம்’
செய்யப்பட்டார். "அ ப் பா ஸ் உன் னு  ைடய பத்திரிகையை மிஸ்டர் ப்ருெம்ஃபீல்ட் ஏற்க னவே வாசித்திருர்கிருர். ஆமா
உன்னுடைய வாப்பா நீ சட்டப்
படிப்பையும் முடிக்க வே ண் டு மென் று விரும்புகிருர், இது என்ன செய்தி, நீ சர்வகலா சாலையிலிருந்து விலகிப் போகத் திட்டமிடுகிருயாம்?"
"அப்படியானுல் 'அலிகார் ஒபீனியனை நடத்த முடி யும் gi?"
"ஆம் ஒரு நிபந்தனை. பிரதி வாரமும் எனக்கு இலவசமாக பிரதியொன்று தர வேண்டும். இரண்டு சம்பவங்கள்:
ஸர் நொஸ் மஸ்ஸஅத் புதி ரான மனுஷன், இந்தியாவில் இருக்கும்போது ஆங்கில உடை யும், வெளிநாட்டில் சஞ்சாரம் செய்யும்பேதுே இந்திய உடை யும் தரிப்பவர். வெளிநாட்டுக் குப் பிரயாணம் செய்கையில் கமிசையை பஜாமாவுக்கு வெளி யில் போட்டுக் கொண்டு கப்ப லில் உலாவிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்துவிட்டுக் கிண் டல் பண்ண நினைத்த அகங்சுா ரம் பிடித் த இங்கிலீஷ்காரர் ஒருவர். "ஸர் ரொஸ், கீழைத் தேச கலாச்சாரத்துக்கும் மேற் கத்திய கலாச்சாரத்துக்கும் வித் தியாசம் என்ன?" என்று சுதேசி
95
ணம் கேட்டார். வித்தியாசம் இதுதான்.
உடைtது கண்ணை பதித்த வண் "நிச்சயமாக, மேற் கிலே நீங்கள் ஷர்ட்டை கல்சா னு க்கு ஸ்ளே போடுகிறீர்கள், நாங்கள் வெளியே விடுகிருேம். அதுக்கு மேலே ஏதாவது சொன்
ஞல் உமக்குப் புரியாது" என்று சொல்லிக் கொண் டே ஸர் ரொஸ் மஸ்ஸுத் அமைதியாக நடந்தார்.
ஸர் ரொஸ் ஒருந்ாள் ரயில் பிரயாணம் செய்து கொண்டிருந் தார். கம்பார்ட்மண்டுக்குள் நாய் சகிதம் பிரவேசித்த வெள் ளைக்கார ராணுவக் கர்னல் ஒரு வர் "முதலாம் வகுப்பில் ஒரு சுதேசியா?" என்ற ஆத்திரத்தில் அவருடைய பொதியை வெளியே எறியச் சொன்னுர். டிடன் வண் டியிலிருந்து திரும்பிய ஸர் ரொஸ் காட்சியைக் கண்டார், உள்ளே சென்ருர். "மிஸ்டர் நீரும் உம் முடைய நாயும், யாருடைய துர்நாற்றம் அதிக் ஆட்சேபணை யானது உன்று எனக்கு சொல் லத் தெரியாது. ஒரு விஷயம். ஒன்று, ஒரு இங்கிலீஸ்காரனை எனக்குச் சகிக்கலாம். அல்லது அவனுடைய நா  ையச் சகிக்க லாம். ஆணுல் இருவரையும் சகித் துக் கொள்ள முடியாது. உங் களில் ஒருவர் வெளியேற வேண் டும். . "
கர்னலுடைய மீசை துடித்
f
தது.
*மிஸ்டர் நான் ஆக்ஸ்பர் டில் குத்துச்சண்டை சாம்பியன்" என்று ஸர் ரொஸ் லே சா க ச் சொல்லி வைத்தார்.
கர்னல் நாயின்றிப் பிரயா ணத்தைத் தொடர்ந்தார்.
(தொடரும்)

Page 50
1982-ம் ஆண்டு
உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?
அப்படியானுல் .
மெய்கண்டான்
பெயரும் உங்களுக்கு நிச்சயம் ஞாபகத்திலிருக்கும்.
1982-ம் ஆண்டுக்கான சகல விதமான சித்திரக் கலண்டர்கள்,
டயறிகள் இப்பொழுதே தயாரகின்றன.
வெளிநாட்டு டயறிகளை மிஞ்சி b வகையில் தயாராகும்
டயறிகளையும்
கலண்டர்களையும்
பெற இப்போதே தயாராகுங்கள்.
மெய்கண்டான்
161, செட்டியார் தெரு, கொழும்பு-11
 

*MYN YMAMIN Wurm --WIWITIN WIN Ms Murra
இழப் பு
*ண் விழித்ததும் மீண்டும் அவன் நினைப்பு. என்னதான் ஒதுக்கி வைக்க நினைத்தபோதும் மீண்டும் மீண்டும் . . கழுவின லும் கழராத எண்ணெய்ப் பிசு பிசுப்புப்போல அந்த முகம். கள்ளங் கபடம் இல்லாத சிரிப்பு. ஆழமானது போலத் தோன்றும் உள்ளடங்கல். சங்கோஷம்.
ஐ நீது தினங்களுக்கு முன் அவன் கொடுத்த அதிர்ச்சியில் இவன் ஸ்தம்பித்துப் போனன். அதிலிருந்து உடனடியாக விடு பட முடியாமல், கொஞ் சங் கொஞ்ச மாகத் தெளிந்து கொண்டு வந்தபோது, அந்த நாளும் அண்மித்து மீண்டும் மீண்டும்.
வாழ்க்கைப் பயண்த்தில் எத் தணைசந்திப்புகள்! எத்தனை முகங் கள்! எத்தனை மனங்கள்! எத் தனை குணங்கள் சிலரை - மிகச் சிலரைச் சந்திக்க நேர்ந்த பிறகு தான் ஒரு உணர்வு. இவர்களைச் சந்திக்காமலே வாழ்வில் ஈடுசெய்ய இழப்பு என்று.
அவனைச் சந்திக்க நேர்ந்தது, கலந்து உறவாட வாய்த்தது. அதன் பிறகுதான் இத்தகைய / ஓர் ஆதங்கம்,
பதுளையிலிருந்து கொழும் புக்கு மாற்றலாகி வந்தபோது
இயலாத
ஆகர்ஷிக்கப்பட்டு.
போயிருந்தால்
தெணியான்
* YNAMIR MASINIris Asirs MIAMIN AMINIR MINIrs
வழமையான தேடல் தினமும் இரவு வருவதால், படுத்தெழும்ப வேண்டுமல்லவா! தங்குவதற்கு அவன், அறையில் இடம் கிடைத் தது ஒரு அதி ர் ஷ் ட ந் தான்.
வள்ளை "மனம் படைத்த அவ னைப் புரிந்து கொள்ள அதிக நாட்களாகவில்லை. அவனை க் கண்டு, அவனுக்கு வெள்ளையா கவே இவனும் இருந்து கொண் 1 -fTGðf.
யாழ்ப்பாணத்துப் பின்தங் கிய குக் கிராமம் ஒன்றில் பிறந்த அவனிடம் கிராமத்து மண் அப் படியே படி ந்து கிடக்கிறது. வெளித் தோற்றத்தில் பட்ட ணத்தானுக்த் தோன்றும் அசல் கிராமத்தான் அவன். வஞ்சனை இல்லை: சுயநலமில்லை. அயலா னின் இ ன் ப துன்பங்களால் அவர்களில் ஒருவணுக சிரிக்கவும் அழ வும்
செய்வான். கூட்டுவாழ்வு அவன்
வாழ்க்கையின் ஆதார சுருதி. நட்பு, அன்பு என்ருல் அதற்கு அவனிடம் விகிதாசாரமிருப்பு தில்லை. முழுமையானவன். உள் ளொன்று வைத்து நாவில் இன் னென்று பேசத் தெரியாதவன். உறவென்ருல் கிராமத்து மண்
ணுக்கே உரித்தான அத்துவித
நெருக்கம்.
இவன் போக்கே பட்ட ணத்து அலாதி. பழகும்வரை சீனிக்கரைசல் விலகிப் போனுல்
97

Page 51
சென்ற இடத்தில்தான் அந்தச் சீனிக்கரைசல். கடிதங்கூட எழுத மாட்டான், புதிய வர்களை ச் சேர்த்து இடத்தை நிர ப் பி க் கொள்வான்.
அவனுக்கு முடிந்தவரை விசு வாசமாக இருந்து கொள்வதற்கு இவன் தன்னைக் கொஞ்ச ங் கொஞ்சமாகப் பக்குவப் படுத்திக் கொண்டான். அவன் நட்பை என்றென்றும் நெஞ்சில் வைத் துக் கொண்டாட வேண்டுமென் பது இவன் துடிப்பு. அவன் சுகத் தில் அக்கறை கொண்டு தாய் மையாக இருக்க வேண்டும் என் பதே ம ன ம் நிறைந்திருக்கும் ஒரே கரிசனை. அவன் எப்பொ ழுதும் அவனுக இருப்பதிலேயே இ வ னு க்கு இனம் புரியாத நிறைவு. ஆனல் எல்லோருக்ரும் எப்பொழுதும் பச்சைப் பிள்ளை யாக இருந்து ஏமாந்து போக வேண்டாம் என்ற கவலைபில் இவன் அவனுக்காக லிழித்துக் கொண்டிருந்தான்.
எவ்வளவு விழிப்பாக இருந்து மென்ன? அவன் இன்று ஏமாந்து தான் பே ய்விட்டானே?
படுக்கையை விட்டு எழுந்தி ருக்க முடியவில்லை. எப்படியும் ஒரு தீர்மானத்துக்கு வந் தாக வேண்டும்.
இப்போது என்ன செய்ய
லாம்? மீண்டும் மீண்டும் அந்த
முகம். அதே சிரிப்பு. அவ ன்
நினைப்பு.
ஒரு சமயம் அவ னி டம்
கேட்டான்.
"ஏன் இப்பிடி. . . ? "எப்பிடி . . .?’ சுேட்டு?
கொண்டு அதே சிரிப்புத்தான். இல்லை, இந்திமாதிரி இருக் குறது . . . ? h
98
"நான் கு டி.  ைசக் கா ரன் என்ரை கிராமமே அப்பிடித் தான். முதல் படிப்பாளி நான். அவர்களின் ரை கணிப்பு பெரிய படிப்பாளி எண்டு. பட்டணத் துக் காற்று இன்னும் நுழைய வில்லை. சினிமா இளசுகளிட் டைப் புகுந்துவிட்டுது'
"அப்பிடியே இருங்கோ மணி தர்களாக. படிச்சது?"
"கிராமத்துப் பள்ளிக்கூடம். நான் செருப்புப் போட்டதே உத்தியோகத்துக்கு வெளிக்கிட்ட போதுதான்"
இவனுக்குத் தன் ஆசிரியர் ஒருவரின் எண்ணம். சகலவற்றுக் கும் அடிப்படை பொருளாதா ரக் காரணி என்பார். அவன் இல்லாமையின் குழந்தை. ஏதோ வந்துவிட்டான் இப்படி, அவன் பண்புகள் மாசடையாமல் இருக்
ஆணுல் ஐ ஸ் பழ த்  ைத ப் பார்க்கும கிராமத்து ஏழைச் சிறுவனக பட்டணத்துப் போலி நாகரிகத்தைக் கண்டு அ வன் அங்காந்து நிற் பது உணர்ந்து இவன் உள்ளூர அஞ்சுகிருன்,
அவனுடைய ஏக்கங்கள். . தவிப்புகள் இவனை உள்ளத்தை வதைக்கின்றன.
சிரித்துச் சிரித்துக் குழையும் பட்டணத்துச் சிங்காரிகளைச் சந் தித்துவிட்டால் ஐஸ் பழத்துக்கு வாய் திறந்து நிற்கும் சிறுவன்தான் அவன.
ஒருசமயம் ஒன்ருகப் படித். தவள் என்று ஒரு நளினக்காரி யைக் கோல்பேஸில் அறிமுகப் படுத்தி வைத்தான் இவன்.
அவள் பலகாலம் பழகிய வள் போல அவனைச் சீண் ட' ஆரம்பித்து விட்டாள். அதுதான்

அவளுடைய வாழ்க்கைப்போக்கு. பல  ைர வளைத்துப் போட்டு, வளைந்து கொடுத்துத் தோற்றுப் போனவள். எவணுவது பிடிபட
மாட்டான என்று அந்தரித்துக்
கொண்டிருப்பவள்.
அவன் அப்படியே லயித்துப் போஞன். அவன் தோளில் தட்டி சுயவுணர்வுக்கு இறக்கிக் கொண்டு வரவேண்டி இருந்தது.
அந்த லயிப்பு அவனுடைய ஏக்கத்தின் பிரதிபலிப்பா? இந்த நாகரிக உலகத்தின் பெற்றுக் கொள்ள முடியாது போன இழப் புக்களை ஈடு செய்ய வேண்டும் என்ற தவிப்பா? அல்லது அவ னது தாழ்வுச் சிக்கலுள்ள அடி மன்தின் வெளிப்பாடா?
அவன் ஒதுங்கல், நாகரிக அம்சங்க்ளை நயக்காத ஏழ்மை யின் கூர்ப்பாக இருக்குமா?
இப்போதே புறப்பட்டால்
இரவு யாழ்ப்பாணம் போய் வீ
டில் தங்கி, காலையில் எழுந்து.
எந்த முகத்துடன் அவனைப் போய்ச் சந்திப்பது?
இவன் பதுளை யிலிருந்து கொழும்புக்கு வந்தவன். மூன்று ஆண்டுகள் ஒன்ருகவே வாழ்ந்தி ருக்கிருர்கள். ஆறுமாதங்களுக்கு முன்பு அவ னு க் கு மாற்றம் பதுளைக்கு,
பதுளை அநுபவங்களெல்லாம் அவனுக்குச் சொல்லியாயிற்று. இறுதியில் ஓர் எச்சரிக்கை.
அண்ணன் ஒருவர் இருக்கி முர் குடும்பத்துடன் நீண்ட தாலமாக அங்குதான் உத்தியோ
தியான குடும்பம்:
கம், யாழ்ப்பாணத்திலிருந்து சகோதரியையும் கூ ப் பிட் டு க் குடும்பத்துடன் வைத்துக் கொண் டிருக்கிருர். அங்கு மாற்றலாகிச் செல்லும் புதியவர்களுக்கு வலிந்து கொண்டு பரோபகாரஞ் செய் வார். வீட்டுக்கு அழைப்பார், அடிக்கடி விருந்துகள் வைப்பார். தங்குவதற்கு அறை தந்துதவத்
தயாராக இருப்பார். பழகுவதற்
கும் வாய்ப்புத் தங்கையோடு தந்து. . .
"விருந்து கிடைச்சுதா?* "விடுவேஞ. கலியாணத் துக்கும் கேட்டார்"
'பாவம் எங்கெயும் சீதனக் கொடுமைதான்"
இல்லை, இப்பதான் முன் னுக்கு வந்துகொண்டிருக்கிருர் கள், எண்டாலும், ஒரளவு வச அணனன தான் படிச்சவர், உத்தியோகம். தங்கை நாயோடையும் இங்கிலி லிலேதான் பேசுவாள், கொஞ் சுவாள். ஆங்கில மலிவு நாவல் ஒண்டு எப்பவும் கையிலே இருக் கும். மை பூசவேண்டிய இடங் களுக்குப் பூசுவாள். சாயம் எல்லா இடமும் தடவுவாள். தேசியத் துக்குத் திரும்புவதுதான் நவீன நாகரிகம்" என்று தந்தக் கோபு ரத்தில் இருந்தவர்கள் இறங்கிக் கொண்டிருக்கும் போது அவள் மாத்திரம் . . . V
"அதுதான் கலி யான மு
W
• "அதுவுந்தான். யுந்தான்"
"என்ன சங்கதி?" "குழந்தை ஒண்டு சகோதரி யின் பிள்ளையாக ஊரிலே வளரு தாம்’
'-2, 55.........'
ஆமாம், பெரிய ஆபத்து"
வேறை
魏绮

Page 52
அவன் எல்லாவற்றையும் விபரமாக அறிந் து கொண்டு சென்றவன், நான்கு மாதங்கள் வாரந்தவருமல் இவனுக்கு 61 (ւք திக் கொண்டிருந்தான். இவஞ இலும் அவனுக்கு 6T (ւք 5 fr ւp aն இருக்க முடியரதே. ஒழுங்கு தவ றத் தொடங்கியது இர ண் டு மாதங்களுக்கு முன். இவனுக்கு எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாக ஆரம்பித்தது, தகவலே இல்லை ஒரு மாதமாக. அவனைத் தேடிக் கொண்டு போவதத்கு எண்ணிக் கொண்டிருந்த சமய ந் தா ன், இருந்தாற்ப்ோலத் திருமண அழைப்பிதழ் அனுப்பி வைத்தி ருக்கிருன்.
அழைப்பு எல்லோருக்கும் போலவா இவனுக்கும் சம்பிர தாயமானது? அப்படி இல்ஜல யென்ருல்..? நேரில் சென்று அவனையும் அவளையும் எப்படி முகம் கொடுத்து வாழ்த்தலாம்! அல்லது ஒரு தந்தி. அவன் என்ன கருதுவானே
அவனும் அவளும் எப்படி இணைய முடிந்தது இரண்டு துரு வங்கள். அவனும் இவனும் போலவா? VM
நடுப்பகல் தாண்டிவிட்டது. இவனல் ஒரு முடிவைத் தொட முடியவில்லை. உள்ளத்திலே பாய்ச் சல். அ வ ன் நினைப் பு. தொடர்ந்து அவளும்.
இறுதியில் ஒரு தீர்மானம்,
அவன் மனத்தில் அவளை ஏற்றுக் கொள்ளுகின்ற துணிச் சல். ஜஸ்பழத்தைக் கண்டு அங் காந்து நிற்கும் அப்பாவித்தன மாகவும் இருக்கலாம்.
திருமண அழைப்பிதழ் ely gol ll L9 வைத்திருக்கிருனே,
வேண்டியதில்ஆவ?
அது அவனது வச்சிரத் துணிச் சலோ அல்லது அத்த வெள்ளை மனத்தின், கிராமத்துப் பச்சை மண்வாசனையின் அழைப்போ!
எது எப்படி இருந்தாலும். இரவு வண்டியில் இவன் புறப்பட்டுவிட்டான். W
காலையில் வீடு வந்து சேர்ந் தவன், உடனே அவள் கிராமத் துக்குப் பயணப்பட்டான்.
அவனுக்கு மணப் பந்த ல் அவள் வீட்டில்தானே!
இவன் அங்கு போய்ச் சேர் லதற்கு முன் அவள் கழுத்தில் தாலி ஏறிவிட்டது. அ வ னு ம் அவளும் ஒன்ருக இணைந்து பந் தலில் இருக்கிருர்கள். அ ந் த க் கும்பலுக்கு மத்தியிலும் எதிர் பார்த்திருந்தவன் போல எழுந் தோடி வந்து இவனை அழைத்துச் செல்லுகிருன்”
அவன் முகத்தில் அச்சொட் -- Tae அதே சிரிடபு.
அவன் மன்னித்து மறந்து விடக்கூடிய பக்குவப்பட்ட மனி தன? அல்லது ஜஸ்பழத்தைப்.?
அவளுக்குஅறிமுகப் படுத்து கிருன். இது வெறும் சம்பிரதா யந்தான். இவனுக்குச் ஜீரணிக்க முடியவில்லை.
"எங்கே திருமணப் பரிசு?
சிரித்துக் கொண்டே கேட்கிருன்.
"என் நினைவைச் சுமக்கிற எதுவும் இனி மேல் ೩6574 g என்று இவன், நினைத்துக் கொண்டான்.
அவன் போலச் சிரிக்க முடி யவில்லை. முயன்முன்.
எதனையோ இழந்து போன
தான உணர்வு இவனுக்கு நெஞ்சை அழுத்துகிறது.

கண்கவர் தங்க நகைகளே காலம் போற்றும் டிசைன் களில் நியாய விலையில் நிறைவுடன் குறித்த நேரத்தில் பெற
\
அங்கம் மின்னும் தங்க நகைகளின் அணிவகுப்பினை லதாவில் காணுங்கள்
தந்தி: லதா ஜுவல்ஸ்
லதா நகை மாளிகை
83, செட்டியார் தெரு, கொழும்பு-11

Page 53
ORIANTAL SALOON
தலைநகரில் சிகையலங்காரத்திற்கு சிறந்த இடம்
ஒரியன்டல் சலூன்
182, 1-ம் குறுக்குத் தெரு, கொழும்பு-11.
 

ğJ6o2, 600 LD
KYMAM MM
؛ حمام حسینهمه حییم. حصبه
டொமினிக் ஜீவா
குறுக்குத் தெருவை வெட் டிக் கடந்து, முச்சந்தி முனையில் வலப் பக்கமாகத் திரும்பி அந்தப் பிரதான வீதி க்கு க் திருப்பிச் செலுத்திய போது, வீதி முனையில் இருந்த கோவி
லில் மணியோசை"கணி ரெனக்
கேட்டது.
“QUp(U55 IT!" என மனதிற்குள் ஒரு தடவை சொல்லிக் கொண் டார் சோமநாதன். ஒரு கணம்
கைகள் இரண்டையும் கோர்த்தி
ணைத்து- கோயிலைக் கார் கடந்து செல்லும் போது - சற்றுத் துரக் கிக் கும்பிட்டுக் கொண்டார். அப்பொழுதுதான் அவருக்கு இன்றைக்கு வெள்ளிக் கிழமை என்ற ஞாபகம் திடீரென வந் தது. காருக்கு முன் சீட் டி ல் பக்கத்தே மெளனமாக உட்கார்ந் திருந்த மகனைத் திரும் பி ப் பார்த்தார்: "நகுலேசு கடையைத் திறந்ததும் கொஞ்ச நேரம் கடையிலை என்னேடை இரு. எனக்கு இண்டைக்குக் கணக்க வேலையிருக்கு. யும் இண்டைக்கு நேரஞ் செல்ல வாறனெண்டு நேற்றுச் சொல்லிப் போட்டுப் போனவர். அதுதான் உன்னைக் கையோடு கூ ட் டி க் கொண்டு வந்தனன். என் ரூர்
நகுலேஸ்வரன், தான் இது வரை சொல்லிக் கொண்டு வந் ததைக் கேட்டான இல்லையா
காரைத்
போக்குடிைய
கணக்கப் பிள்ளை'
தெருவோரம்
என்பதை இவரால் அனுமானிக்க முடியவில்லை. பட்ட தா ரி ப் பையன். படிப்பை முடித்து ஒரு வருடமாகி விட்டது. வீட்டில் சும்மா குந்திக் குந்தியிருப்பது தான் படி த் த தற்கு வேலை. படித்த பொடியனைச் சிரமப் படுத்த அவருக்கு விரும்பமில்லை. அவனெரு போக்கு த னி ப் நகுலேஸ்வரன் எந்த விதமான ஆசாபாசங்களுக் கும் உட்படாதவன் போன்ற
ஒரு மனநிலை உணர்வுள்ளவன்.
வீட்டில் செல்லப்பிள்ளை; ஒரே யொரு ம க ன். இருந்தாலும் அந்தத் தனிப்பட்ட சலுகையைப் பாவித்து அவன் அடம் பிடிப்பது மில்லை: தனது உண்மையான உணர்வுசளேக் கூட அவன் என் றுமே வெளிக் காட்டிக் கொண் டதுமில்லை.
வீட்டில் தனித்துக் குந் தி யிருந்தவனை எப்படியாவது தனது தொழில் நிலையத்திற்கு அழைத்து வந்து தொழில் நுட்பங்களையா வது தற்காலிகமாகப் போதித்து வைக்கலாம் என்ற அருட்டுணர் வில்தான் இன்று காலை அவனைக் காரில் தனது கடைக்கு அழைத் துக் கொண் டு வந்திருந்தார் சோமநாதன்.
பிரதான வீதியின் நாற்சந்தி சந்திக்கும் முனைக்குச் சமீபமாகத் காரை நிறுத்தி விட்டு இறங்கிஞர் அவர், கூடவே
103

Page 54
நகுலேஸ்வரனும் காரை விட்டு இறங்கிக் கொண்டான்?
கார்க் கதவில் ஒரு கையும்,
இ டு ப் பில் மறு னகயுமாகக் காட்சி தந்த அவர், பார்த்தார். எட்டடி நீளமுள்ள அந்த ஸ்தாபனத்தின் வடிவான விளம்பரம் பலகையை நோட்ட மிட்டார். சன்" என்ற மூவர்ணக் கொட்டை எழுத்துக்கள் அழகான ஆங்கிலத் தில் பளிச்சிட்டன. விளம்பரப் பலகை ஒரு மூலை மூளிப்பட்டது போலச் சிதைந்து காட்சி தந்தது.
சோமநாதனுக்கு நேற்றைய எரிச்சல் இன்றும் மனதிற்குள் கிளை விட்டுப் படர்ந்தது.
முன்னல் பிரபலமான பெரிய கண்ணுடி விற்பனவு நிலையம். கொழும்பில் இருந்து இராட்சத லொறிகளில் கல்லாம் கண்ணுடி வரும், இரண்டு நாட்களுக்கு முன்னர், கண்ணுடி இறக்கிய லொறியொன்று வெட்டித் திரும் பிப் போக வழி தேடுகையில் இசக்குப் பிசக்காக இவரது கடை யின் வீளம்பரப் பலகையின் ஒரு மூலையைப் பதம் பார்த்து விட் டது. விளம்பரப்பலகையே மூளி யாக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களாசுக் காட்சி தந்து வரு கின்றது.
அதைப் பார்க்கப் பார்க்க
சோமநாதன், நெஞ்சில் எரிச்சல் வியாபித்தது. பக்கத்தே பேசா மல் மகன் நிற்பதைப் பார்க்க மன எரிச்சல் இன்னும் அதிகரிக் கவே செய்தது. ... .
என்ன தம் பி பேசாமல் கொள்ளாமல் நிக்கிருய்? இந்தா துறப்பு. போய்க் கடையைத் திறவன்’ என எரிச்சலை வார்த் தைக்குள் உட் புகுந்துவிடாமல் மிக எச்சரிக்கையுடன் மென்று விழுங்கிக் கொண்டே சொன்னர்.
நிமிர்ந்து
சோமநாதன் அன்ட்
சிறிய காக்கிப் பை யில் கையில் தொங்கிக் கொண்டிருந்த திறப்புக் கோர்வைகளை எடுத்து மகனிடம் நீட்டினும் சோமநா தன். படித் த பொடியனைக் கோ பித் தால் அவன் மன முடைந்துவிடக் கூடும் எ ன் ற மனப் பயம் அவருக்கு. அத்து டன் அன்றுதான் அவனை முதன் முதலில் வியாபார நிமித்தமா கத் தன்னுடன் அ ைழ த் து வந்திருக்சிருர். எனவே சுமுக ம ன குரலில் மீண்டும் சொன் ஞர்: "பூக்காரன் ஆமப் பூட்டுத்
திருங்குக்குள் பூ வைத்திருக்கி
எடுத் து க் பூட்டுக்கத்
என முதல் ஆலோசனை
யும் சொல்லி வைத்தார்.
முன். அதையும் கொண்டு ஆமைப்
"நக்ைகள் அடைவு பிடிக்கத் தத்துவம் பெற்றவர்' என விளம் பரப் பலகைக்குக் கீழே கரும் பலகை நிறத்தில் வெள்ளை எழுத் தில் பொறிக்கப்பட்டிருந்த வாச கங்களை முதன் முதலில் எழுத் துக் கூட்டி வாசித்துப் பார்க்கும் பள்ளிக்கூடச் சிறு குழந் ைத. மனப்போக்கில் அதை மனதிற் குள் வாசித் துக் கொண்டே திறப்புக் கோர்வைகளைத் தகப் பனிடமிருந்து வா ங் கி ஞ ன் நகுலேஸ்வரன்.
சோமநாதனிடம் ஒரு சிறப் பம்சம் இருந்தது. ஆயிரம் பிாச் சினைகள், வீட்டிலும் வெளியிலும் இருக்கலாம். தலை போகிற காரி யங்கள் கிடக்கலாம். ஆ ஞ ல் கடைப்படி ஏறிவிட்டால் எந்தப் பிரச்சினையுமே அவரை அண்டி விட முடியாமல் கடைப் படிக் கட்டுகளுக்கு வெளியே நின்று விடும். கட  ைம உணர்வைத் தவிர வேறு உணர்வுகளே அவரி டம் தலை காட்டத் தயங்கிப் போய்விடும். அவைகளை அவர் என்றுமே அனுமதிப்பதுமில்லை
104.

தகப்பன், தகப்பனுடைய தகப்பன், தகப்பன் . . இப் படியே கொடி கொடியாக . . பரம்பரை பரம்பரையாக மூன்று நான்கு தலைமுறைகளுக்கு மேல் இந்த நகை ஈடுபிடிக்கும் தொழில் செழித்து வளர்ந்து வந்திருக்கின் றது. தொடர்ந்து இந்தத் தொழி லில் இவர்கள் பரம்பரை செழு மையும் செல்வாக்கும் ஐசுவரி யங்களும் பெற்றுத் திகழ்வதற்கு அடிப்படைக் காரணமே இவரது மு னனேடிகளின் சலிய த உழைப் புத்தான் என்பது சோமநாதனு டைய அசைக்க முடியாத நம் பிக்கை. தனது முன்னேர்கள் பற்றிய பவுத்திரமான நம்பிக்கை களை ஒரு போதனையாகவும் வழி நடத்தலாகவும் நம் பித் தா ன் இன்றுவரை இதில் உழைத்து வருகின்றர் அவர்,
தன்னுடன் இந்த அடைவு - வட்டித் தொழில் "கூrணி' த்துப் போய் விடுமோ என்ற அடிப் L. 160) L — Ll L JULJ b " 9/6n! TogJ LD 673T@0)35
அடிக்கடி உறுத்தாமலுமில்லை, மகனின் படிப்பைப் பார்த்தே அ வர் பயப்பட்டார். அவ ன்
பட்டதாரியாக வெளி வந்துவிட் டதைக் கண்டு அவர் நெஞ்சுக் குள் வெருண்டு , போய்க் கிடந் தார் ஆரம்பத்தில் ம க &T L படிக்க வைக்கவே அவருக்குக் கொஞ் சமும் விருப்பமில்லை. பரம்பரைச் சொத்துப்_ப்த்துத் தலைமுறைக்குக் கணுமே - என அவர் மனைவிக்குச் சொல் வது வழக்கம். மகன் படித்தால் கெட்டுப் போவான் எ ன் பது
அவர் கட்சி. அதிலும் இந்த வியாபாரத்திற்குப் படிப்பே அவ இ ய மி ல் லை. கெட்டித்தனமும்
சாதுர்யமும் குயுக்தி மூளையுமே அத்திவார மூலதனம் என்பது அவரது அபிப்பிராயம். ஆனல் அவரது ம ன வி விசாலாட்சி படித்தவள். எனவே மரனை எப் படியும் படி க்க வைத்து விட
165
வேண்டும் என்ற மனப் பாங்கு வேரூன்றியிருந்தது. தங்களது ஆண் சந்ததியில் படித்தவர்கள் இல்லையே என்ற தார்மீக கோப மும் அவளது மனதை நீண்ட நாட்களாகவே அரித்து வந்தது. எனவே நிர்ப்பந்தித்தாள்.
ஆகவே தனது சொந்தக் கருத்துக்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு மனைவியின் விருப் பத்திற்குக் குந்தகம் வராமல் மகனைப் படிக்க வைத் தா ர் சோமநாதன். M M
அவ னும் பட்டதாரியாகி விட்டான். அத்துடன் இன்று அவருக்குத் துணையாக வட்டிக் கடைக்குள்ளும் காலடி எடுத்து வைத்துவிட்டான்,
சுவாமிப் படங்கள் ஐந்து
சோமநாதன் மத அனுஷ்டானங்
களில் ச ர் வ மத சம்பந்தன். படங்க ளு ம் அப்படியே. ஒவ்
வொன்றுக்கும் தனித் தனியாக
மாலை போட்டார். ஊதுபத்தி களைக் கொழுத்தி அப்படியே ஒவ்வொன்றுக்கும் கீழ் செரு கி வைத்தார். *
வாசனை மெது மெதுவாகக் கடையெங்கும் பரந்து படர்ந் திது,
தினசரி வேலைகள் எல்லாம் சுத்தமாக * ஒப்பேறி விட்டன என்பதை நின்று நிதானித்துப் புரிந்து கொண்டவர் போல
சுவரோரம் கிடந்த சாய்வு நாற் காலியில்
எ ன ச் அவர்.
“glulu TL.--T” சாய்ந்து கொண்டார்
தனது செயல்களை மகன் அவதா
னிக்கிருன என்ற சந்தேகம் அவ ரது மூளையில் திடீரெனத் தட் டுப்பட்டது. மகனது மனநிலையை உணர்ந்து கொள்ளும் ஆர்வம் மே லிட அவனைத் திரும் பி ப் பார்த்தார்.
நகுலேஸ்வரனது பார்வை
ஊதுபத்திப் புகைகளுக்கு ஊடே
நிழலாடும் சுவாமி படங்கள்

Page 55
மீதே மொய்த்துக் கொண்டிருப் பதை அவர் கண்டார்.
தகப்பனும் மகனும்தான்" ஆஞல், இருவரது சுப்ாவங்களும் மன ஓட்டங்களும் வேறு வேறுஇரு துருவங்கள் போன்றதுஎன அவருக்குப் பட்டது.
‘சரிதம்பி. அப்பிடி ஒரு கதிரையிலை இரன்!",
அவரது கட்டளைக்குக் காத் துக் கொண்டிருந்தவன் போலஅ ல் ல து அப்பொழுதுதான், தான் இருச்சையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என உணர்ந் தவன்போல - அவன் மறு கரை யில் இருந்த கதிரையில் அமர்ந்து கொண்டான்.
பேப்பர்க்காரன் அன்றைய தினசரியை வீசி விட்டுச் சென் முன், அது காற்றில் சிறகடித்து, அதனுடன் ஏ தோ இரகசியம் பேசிவிட்டுப் பறந்து வந்து ஒரு மூலையில் தஞ்சமடைந்து பிரிந்து கிடந்தது. ஒரு கணம் பேசாமல்
அப்படியே சாய்ந்து கிடந்தார்
அவர், ம்கன் பேப்பரை எடுத்துப் படிப்பான் என எண் ணி ஞர். அவன் சுவாமி படங்களை விடுத்து' விசிறி இணைப்பு முனைக்குள் கூடு கட்டிக் குஞ்க பொரித்திருக்கும் குருவிகள், குஞ்சுகளுக்கு இரை கொடுக்கும் அழகிய லாவகத்தில் லயித்துப் போயிருந்தான்.
"நல் ல பேப்பர்காரன்கள் இவன்கள்! மாசம் முடிய முந் தியே காசுக்கு வந்து கரைச்சல் குடுப்பான்கள். ஆளுற். ஒரு நாளாவது பேப்பரை ஒழுங்காக் கையிலை தரமாட்டான்கள். இப் பத்தை யப் பொடியளுக்கு இப் பெல்லாம் கொழுப்புப் புடிச்சுப் போச்சு!" என வாய் விட்டுச் இ சா ல் லிப் புறு புறுத் துக் கொண்டே எழுந்து வந்து பேப் பரைப் பொறுக்கி எ டு த் து ச் சேர்த்துக் கொண்டு நிமிர்ந்தார் சோமநாதன்.
106
பேப்பர்க்காரன் புளு  ைக யும் எழுது வான்.
தினசரி பேப்ப்ர் தான் வேண்டும் என்AD
படிக்கத் ஆர்வமோ
உணர்வோ அவரிடம் கிஞ்சித்தும்
இருந்ததில்லை. உலகச் செய்தி களேப் படித்து இப் பூமண்டலத்
தில் என்ன நட்ை பெறுகின்றது, குறைந்தபட்சம் நாம் வாழும் இந்தத் தேசத்தில் என்ன என்ன சம்பவங்கள் இடம் பெறுகின் றன என்பதை அறிய வேண்டு மென்ற எந்த விதமான அறிவுத் தேடலும்ற்ற அவர் பேப் பர் வாங் கு வ தே தனது பஜார் கெளரவத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காகத்தான்.
அக்கம் பக்கத்துக் கடைக் சாரர்களுக்கெல்லாம் சைக்கிளில் பேப்பர் பொடியன் பே ப் பர் கொண்டுவந்து தினசரி போடுவ தும், தனது கடைக்கு மாத்திரம் அவன் எட்டிக் கூடப் பார்க்கா மல் போவதுமான சம்பவங்கள் இடம் பெற்ருல் அது தனது மானத்தையே பாதித்து விடும் என்ற கெளரவப் பிரச் சினை அவரிடம்பூதாகாரமா உருவெடுத் ததின் நிமித்தமாகவே பேப்பர் வாங்கும் பழக்கம் ஆரம்பத்தில் இவரிடம் இடம் பெற்றது.
*யாவாரிக்கு என்னத்துக் கையா, பேப்பரும் கீப்பரும்? பேப்பர் படிச்சு நாங்களென்ன இந்த உலகத்தை ஆளப் போகி ருேமா என்ன? அதைப் படிக்கி றதாலே நேரந்தான் மிணைக்கேடு. பொய்யையும்
அவன்ரை புளுகைப் படிச்சுப் பாக்க நாங்களேன் காசு கொடுக்க வேணும் - அதுவும் ரத்தம் சிந் திப் பாடுபட்டு உழைக்கின்ற காசை?" என்று முன்னெரு காலம் தனது பக்க நியாயத்தை அடித் துச் சொல் வி விளங்கவைத்த சோமநாதன் இன்று, பேப்பரை எடுத் து விரித்துக் கொண்டு பழையபடி சாய்வு நாற்காலியில்
குந்தியிருந்து தலைப்புச் செய்தி

களில் கவனத்தை மேயவிட்டுக் கண்களை வரிகளில் ஒடவிட்டார். "ஐயா. முதலாளி. பிச்சை போடுங்களைய்யா. . . "
முதலில் இக் குரலை அவர் கவனித்ததாகவோ காது கொடுத் ததாகவோ தெரியவில்லை.
திரும்பத் திரும்ப இரண்டு மூனறு தடவை இந்த இரங்கல் ஒலம் அவரது காதைக் குடை யவே எரிச்சலுடன் நிமிர் ந் து பார்த்தார். இடுப்பில் கைக் குழந்தையுடன் ஒரு பெண் பிச்
சைக்காக இர ந் து நிற்கிருள்:
“gurt...... ogu fr. , I
"இந்தா.. இந்தா...
போ..! போ. . " சோம
நாதன் தனது சுயபாணியின் கடினத் தன்மை குரலில் மிளிர
வார்த்தைகளால் அவளை விரட்
டிஞர்,
அவள் பத்தடி கூடச் சென் றிருக்க மாட்டாள். தொடர்ந்து ஒரு கிழ ப் பிக்சைக்காரன், கோணல் காலை இழுத்திழுத்துத் தடியூன்றி நடந்து வந்து வாசல் பக்கம் நின்றன். ஒரு கணம் மெளன்மாக அவரைப் பார்த் தான். அவர் ஒன்றுமே பேசா மல் பேப்பரில் கண் புதைத்து இருப்பதை கவனித்ததும் "ஐயா த ரு மது  ைர. . . தருமம் தாருங்கோ ஐயர்." என்று குரலை உயர்த்திக் கேட்டான்.
"இந்தாப்பா பிச்சை கிச்சை இங்கை குடுக்கிறதில்லை. சும்மா கரைச்சல் தராமல் பேர்..." "இண்டைக்கு வெள்ளி க் கிழமை ஐயா. ஏதும் தாற தைத் தாருங்கோ. போறன்" *சொல்லுறது உ ன க்கு க் காதிலை விளேல்லையா? பிச்சை இல்லை. . GBl urri ... ... o W
அவன் போய்விட்டான். சோமநாதனுக்குப் படிப்ப தில் மனஞ் செல்லவில்லை. மக னைப் பார்த்தார். நகுலேஸ்வரன் வெகு அமரிக்கையாகக் கதிரை
யில் உட்கார்ந்து கொண்டு தெரு
பத்து
10የ .
வைப் பார்த்து ஏதோ சிந்தித் துக் கொண்டிருந்தான். இங்கு நடப்பதை அவன் கவனித்தான இல்லையா என்பதைக் கூட அவ னைப் பார்த்து அவரால் அனுமா னித்துக் கொள்ள முடியவில்லை.
“LITT... . . . ஒ சாம் தாங்க. ஒசாம் தாங்க. ' என ஒங் கிய கு ர ல் கொடுத்தபடி ஓர் அரைக்கிறுக்கன் வாசலில் நின்று கூப்பா டு வைத்தான். இவன் உண்மையில் ஒரு விசித்திரமான வன்: புதிரானவன். அந் த த்
தெருவே அவனுடன் த மாஷ்
பண்ணும். விடலைகளுக்கு அவ னைக் கண்டால் பெரு விருப்பம். ஒரு சதம் நாணயத்தை மாத்தி ரமே கேட்டு வாங்கும் அவனி டம் ஒரு சதத்துக்கு மேற்பட்ட நாணயங்களைக் கொடுத்தாலும் வாங்கமாட்டான். சு ழ ற் றி எறிந்து விடுவான். அவனுக்குத் தேவை ஒரு சத நாணயமே. கடைத் தெருப்  ைப யன் கள் இருபத்தைந்து சத நாண யங்களை திணிப்பார்கள். அவன் கோபத்துடன் அவைகளை வீசி எறிந்து விட்டு நடையைக் கட்டி விடுவான். ஒரு சதம் என்ருல் தான் படு பத்திரமாக இடுப்பில் செருகிக் கொண்டு போவான்.
அந்த அரைக் கிறுக்கனைக் கண்ட தும் சோமநாதனுக்கு
இந்த ஞாபகங்களே மேலெழுந்
தன. அப்படியான தமாஷைக் கூட அவர் அவனிடம் இதுவரை செய்ய எண்ணிப் பார்த்ததில்லை.
"ஒ சாம். ஒ , சாம்."
போ போ!"- கையால் சைகை காட்டியதுடன் வாயால் விரட்டியடித்தார்.
இதற்கிடையில் பக்கத்துப் பிள்ளை யார் கோயில்  ைப யன் வந்தான். ஐயர் அனுப்பினராம், உடன் வரச் சொல்லித் தகவல் Qଗaf | f’ର୍ତt@ର୍ତr.
சோமநாதன் பிரதான விதி யில் பிரமுகர். அதனுல் aldrar

Page 56
யார் கோயில் திருப்பணிச் சபை யின் தலைவராகவும் ஏகமானதா சத் தெரிவு செய்யப்பட்டவர். கோயில் திருத்த வேலைகள் நடை பெறுகின்றன. இந்த ஆடியில் கும்பாபிஷேகம் ந  ைட பெற வேண்டும். வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றன. அதற்குச் சோமநாதனே பூரண பொறுப்பு. தம்பி நகுலேசு. .
ஒரு பத்து நிமிட்டிலை போயிட்டு
வாறன். கடையைப் பத்திரமாப் பாத்துக் கொள், கவனம். . . கோயிலுக்குப் போயிட்டு இந்தா வந்திடுறன் எ ன ச் சொல்லிக் கொண்டே வந்த பையனுடன் படியிறங்கி நடந்தார்.
பத்து நிமிஷம் எனச் சொல் லிச் சென்றவர் அ  ைர மணி நேரத்திற்குப் பி ன் ன ர் த r ன் வியர்த்துக் களைக்கத் திரும்பி வந்தார். வந்ததும் விசிறியைப் போட்டார். கூஜாவில் இருந்து குளிர்ந்த நீரை வார்த்தக் குடித் தார். சா ய் வு நாற்காலியில் சிக்காராய்ச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டே, "இவன் கணக்கப் பிள்ளை இன்னமும் வரவில்லையா?"
எனக் கேட்டுக் கொண்டே பதிலை
எதிர்பாராமல் தோளிற் கிடந்த சால்வையால் முகத்தை அழுத் தித் துடைத்துக் கொண்டார், "அது சரி நகுலேசு இண் டைக்கு வெள்ளி க் கி ழ  ைம. நானில்லை எண்டு தெரியும். வந்த பிச்சைக்காரருக்கு ஐஞ்சு பத்துச் சதமெண்டாலும் எடுத்துப் போட்டியே?" என்று ம கணி ன் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே கேட்டார் சோமநாதன்.
டது புரிந்தது போலவும், புரி யாதது போலவும் முக த்  ைத வைத்துக் கொண்டு, வழக்கமற்ற பார்வையுடன் அவரைப் பார்த் தான் "இல்லை" என் ப த ற கு அடையாளமாகத் தலைHை ஆட்டி
ஏ த வது
- /TG51 i 95 i grfrgFfr
சோகங்களால் தின்னப்பட் டவர் போன்ற மன நெகிழ்வு டன் சோமநாதன் ம் க் னை ப் Lustri 55rri. 'gspolb!” ... ... 6T6
----عـ سي
"ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்
L.ITT. "என்ரை பரம்பரைக் குணந்தான். பரவணிக்குணந் தான் உனக்கு நல்லாத் தெரி
யுமோ, இல்லையோ. ஒரு சதக்
காசு ஆருக்கும் ஈயமாட்டன். நீயா வது வாழுற. வளருற புள்ளை. அதோடை படிச்சனி! நானில்லை எண்டது தெரிஞ்சதும் கொஞ்சம் சில்லறைகளை எடுத்து அதுகளுக்குப் போட்டிருக்கல 7 ம் தானே? சே! நானென்ன அதுக் காக உன்னைக் கடிச்சா விழுங்கி விடப் போறன்? தேடி வச்ச சொத்திலை படிச்ச புள்ள தருமம் செய்தா குறைஞ்சா போய் விடு வாய்? பேந்தேன் படிப்பு? என்ரை பரவணிக்கெண்டு நீயும் வந்து நல்லா வா ய் ச் சி ரு க் கிறீயே? காலத்தோடை ஒட்டிப் புழைக் கத் தெரிஞ்ச புள்ளையாப்பா நீ?" பரிதாபத்துக்குரிய ஒரு பிராணி ன் பார்வையுடன் மகனையே வைத்த கண் வைத்தபடி சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந் தார் சோமநாதன்.
மீண்டும் ஒரு பெ ரு மூ ச் செறிந்தார்.
நகுலேஸ்வரன் தெருவையே நோ க் க ம ற் று ப் பார்த்துக் கொண்டு மெளனமாக நின்றன். வெளியே, தெருவோரமாக "gust 99ԱյrT ... .. தருமம் . 1" என்ற இரங்கலோசை ஒரு லயம் கலந்த சுருதி புடன் ஒலித்துக் கொண்டி
நகுலேஸ்வரன் அவர் கேட் ருேந்தது. ல்ஜி' கூனிக்
குறுகிய கிழவி ஒருத்தி வாசலில் இரந்து நின்று கொண்டிருந்தாள்.
0 GB_1 fir! ...
போ!...” எனச் சுயபாணியின் கடினத் தன்மை யோடு, சைகையாலும் வாய்
விரட்டலாலும் அந்தக் கிழவியை விரட்டி சூனூர் சோமநாதன்.

1MM MMMNMMMNMMN MMr. V-MM- Mr MMR N1.ve1YrJ1Nv -1\rv v\ 1\vs1\r Vv
நீறு பூத்த. காவலூர் எஸ். ஜெகநாதன்
ം് ിപ്പ് - - -്യൽ കപ്പും . حصيميه حميمنة
مسی سحر محیححمحمد سیسہ محب۔ میں یہ محمد م حصحمحصہ ہی صحمحے میرح^محح
செத்துக்டெக்குமாப்போல்
இருந்த ஊருக்குத்தான் இப் போது இவ்வளவு கொண்டாட்
டம். ஒரு காகம்கூட களைப்புக்கு அமராத குளத்தடி மடம் கூட கேலியும் சிரிப்புமாக இளசுகளால் நிறைந்திருக்கிறது என்ருல் பாருங்
களேன் ஊர்பாடு வலுத்த குஷி.
முளை க்கு ம் தலைமுறைக்கு மண் மீது பற்றுதல் கு  ைநற ந் து தான் வருகிறது. கிழடும் கட்டை களுமாக ஊ  ைர விட்டுவிட்டு ஊர் கடந்ததும் நாடு கடந்தது மாகி விட்டார்கள். தோட்டம்
துரவுகளில் கூட நாளுக்கொரு
வீடு எழும்புகின்றன. மீ ச் சம் மீதிகள் கிழக் கரங்கள் ஒப்பேற் றுகின்றன. வீடு தூங்கும் பெண் புரசுகளும், தெருப்புழுதி அளை யும் சின்னஞ் சிறுசுகளும். இப் படி யாக ஒடுங்கியிருந்த ஊர் தி ை. . . . r
இப்போது .
ஒருத்தியோ இருத்தியோ
மெல்ல அலைபரப்பும் குளம் கூட
இளைஞர் கூட்டத்தால் அல்லோல ஆல்லோலப்பட்டபடி
! 99
இக்கத் துடியாட்டம் எல் லாம் பூரு பத்து நாட்களுக்குத் தான். வயிரவர் கோயில் திருவிழா முடிந்த கையோடு எல்லாமே ஓய்ந்துவிடும். பிறகு ஊர் பழைய படி உறங்கு நிலையில் ஆழ்ந்து விடும். ܗܝ
இன்றைக்கு மூன்றம் திரு
வருகைதரப் பிந்தி இந்த வருசம் திருவிழாவுக்கு வரமாட் டார்களோ என்று ஊர் நினைத் துப் பெருமூச்சு விட்ட மிச்சப் பிரகிருதிகளும் வந்துவிட்டார் கள், கொழும்பு, கண்டி தொடக் கம்ளாயில்பேர்நுழையாத சிங்க்ள ஊர்கள் வரையில் தெரடர்ந்து அஞ்ஞாத வாசம் செய்து பிழைக் கும் ஊரவர்களுக்கு இந்த வயிர வர் கோயில் திருவிழா நல்ல சாட்டு. "எங்கினேக்குள்ள இருந் தாலும் பொழுது பட்ட்தும் மரத்துக்கு வந்து சேரும் , காசுங் கள் போல . .
நானும்தான் பிந்திவிட்டா லு ம் மூன்றவதுக்கென்ருலும் வந்து சேர்ந்தது மனதுக்குத் திருப்தி,
இரவு பகலாக கோயிலடியில் லவுட்ஸ்பீக்கர் தமிழ்ச் சினிமாப் பாடல்களை ஒப்புவித்துக் கொண் டிருந்தது. ஊரிலுள்ள நான்கு மண் வீதிகளிலும் கோயிலுக்குப் போவோரும் வருவோருமாசு ஊ ர வர் க ள் மட்டுமல்லாமல் வெளியூர்ச் சப் பந்தி பகுதிகளும் இதுதான் தருணம் என்று வந்து குவிந்தபடி
மு த ல் திருவிழாவே சூ பிடித்துவிட்டதாம்.
இது மூன்ருவது. . கடும் குடு,
ஊரவர் திருக் கூட்டத்தால் வைரவர் கோயில் நிாம்பி வழிந்த

Page 57
கொண்டிருந்தது. ஏறுபடிமேளம். தம்பாட்டி, பின் கச்சிதம், வயது வந்தவர் களின் கடவுளை நோ க் கி ய பார்வை, கை குவிப்பு.
இளசுகளின் க  ைடக் கண் பார்வை கையசைப்பு.
'அரோக்ரா. அரோகரா."
வைரவசுவாமி புறப்பட்டு விட்டார் வீதியுலா வருவதற்கு.
"கரகம், கரகம், எங்க அவங்
களை வரச்சொல்லுங்க” உபய காரர் - தான்தான் உபயகாரர் என்று தம்பட்டம் அடிப்பது போல் குரல் கொடுக்கிருர்,
2
 ெத ரு ப் பிச்சைக்காரனின் கோலத்தில் ஒரு வ ன் முகமூடி யணிந்து சனங்களைப் பிய்த்து முன்வருகிருன், சில நிமிடங்கள் ஊர் வாய்பிளக்கிறது. "அமெரிக் கன் மா’ பூசிய முகத்துடன் ஒரு பழைய வேசம் வெளிவரு கிறது. தலையிலே செம்பு, நளி னம்போல் நினைப் பில் ஒரு வெருளி தடை. .
மேளச் செற் வெளுத் து வாங்க வைரவர் சுவாமி வடக்கு வீதிக்கு வந்துவிட்டார். கப்புக் கால் போட்டு சு வா மி  ைய நிறுத்தி களை ஆறுகிருர்கள் ஊர் மாப்பிள்ளைகள்.
சல்லடை தட்டும் பெடியனி டம் மேளம் ஒன்றைக் கொடுத்து விட்டு வித்துவான்கள் விலகுகி ருர்கள். நாதஸ்வரமும் ஒத்தூது பவனைத் தனித்து விட்டு ஒதுங்கு கிறது.
இந்தக் கரகத்துக்கு இது
போதும் என்பது போல் ஒரு மேளமும் குழலும் 'நலந்த்ாணு நலங்கா’ை ஸ்ன்று ஒப் பாரி
வைக்க கரகக்காரனும் ஒலி, ஒளி அமைப்
யில்லா ஊர் இது.
சேர்ந்தபோது
பயூனும் ஆடுகிருர்கள்.
செம்பு இறங்கியது. ஆலை இலுப்பைப் பூ கரகம் கண்டு கரகோஷித் து வாய் பிளக்கிறது.
கரகக்காரன் தீப்பந்தங்களை எடுக்கிருன். ராஜா பொண்ணு வாடியம்மா" என்று நாதஸ்வரத் திடம் கூறிவிட்டு தீப்பந்தங்களை
சுழற்றத் தொடங்குகிருன். அந்த
நெருப்புக் கோளங்கள் சுழன்று, சுழன்று. .
3
நேற்று யாழ்ப்பாணம் வந்து யாழபபாணம யாழ்ப்பாணமாகவா இருந்தது. ஒரு வாரத்துக்கு முன் சுடுகாடு போலான சுவடுகள் மறையா மல் எதிர்ப்படும் முகங்க ள் எல்லாம் ஏக்கம் கப்பியனவாக.
கரக ஆட்டக்காரன் தீப்பந் தங்களோடு சுற்றிச் சுழன்று ஆடிக்கொண்டிருக்கிருன். சனங் சள் கரகோஷம் செய்து மகிழ்ச் சியில் குதூகலிக்கின்றனர்.
எனக்குள் வெறுப்பு முளை கொண்டு செழித்து ம ன  ைத
நிறைக்கிறது. எப்படித்தான் இவர்களால் மகிழ்ச்சியடைய முடிகிறது.
வெறுப்பு சுழியிட கரகத்தில் மனம் படியாது தரவைக்கு வரு கிறேன். நாடகக் கொட்டகை கம்பீரமாக நிற்கிறது. தூரத்தூர சின்னச் சின்ன விளக்குகள் "பக்
பக்" கென்று உயிருக்குத் துடித்
துக் கொண்டிருக்கின்றன. அவற் றுக்கருகே குறண்டிக் கொண்டு சில கிழவிகள் கடலைப் பெட்டி யும் தாமுமாக இருக்கின்றனர்.
இர ண் டு தேனீர்க்கடைப் பந்தல்கள், அவற்றுக்கு முன்னு
翼魏

லுள்ள வாங்குகளில் சில விண் சூனைங்கள். ஆகப் பாவமாக இருந்த கிழவி ஒருத்தியிடம் கச்சான் வாங்கித் தி ன் ற ப L. ஒரு உலாத்து. கால் களைத்து விட வேறு வழியின்றி கரகத் துக்கே திரும் பி வரும்போது நாதஸ்வரம் களைத்து வழிகிறது.
"ஆயிரங்கண் போதாது வண்ண க்
கிளியே” என்று.
*சொல்லிப் போ ட் டன் பொம்பிளையள் பக்கத்திலை ஒரு ஆம்பிளையஞம் நிற்கப்படாது. தம்பிமார் முன்னுக்கு நிக்கிறவை இருக்கவேணும்" -
தமக்குத்தாமே தலைவர்கள் நினைப்பில் நாலைந்து ஊர் வித்து வான்கள் அதட்டுவதும் அலறு வதுமாக. இத்தனைக்கும் பெண் கள் பக்கத்துள் ஒரு ஆண்களும் இல்லை. -
இந்த அலங்கோலங்களையெல் லாம் கூர்ந்து பார்க்கப் பார்க்க எனக்கு எரிச்சல் மேலிடுகிறது.
மீண்டும் மனதுள் குத்துண்டு மோதும் நினைப்புகள்.
4
ரயிலில் வந்து கொண்டிருந்த
போது.
எல்லோருக்கும் தோன்றுகிற இயல்பினுல் அவர் வாய்திறக்க வில்லை. மிகுந்த மனப்பார்த்தி லும் பொறுப்புணர்ச்சியுடன் தான் பேசினர்.
“கடமுடா கடமுடா’ என்று அடித்துப் பிடித்துக் கொண்டு ரயில் போக - வில்லங்கப்பட்டு தொண்டை திறந்து இந்த மனித ஜன்மங்களுக்கு ஏன்தான் இந்த ஆசையோ? ரயில் நண்பர் "அப் படியான வெறும் பொழுது போக்குக்குப் பேசவில்லை.
'தம்பி நீங்கள் எழுதிற நீங் கள். அநியாயங்களை கண் டு ம்
இனியும் சாதி,
துக்கு மீண்டுவிடுவார்
காணுதது மாதிரி இருக்கப்ப டாது, எழுதவேணும்"
b . . . . . யோசனையுடன்
தலையாட்டி வைக்கிறேன்.
'தம்பி, நீங்கள் சாதி ஒடுக்கு முறை பற்றித்தான் நிறை ய எழுதியிருக்கிறியள். நான் பார்த் இருக்கிறன். இப்ப நம்மட இனம் இருக் கிற நிலைமையில இது ரெண்டாம் பட்சமான விட்ய மாப்போச்சுது. நீங்க வலிந்து தி னி ச் சு எழுதிறியள். இப்ப உள்ள நிலைமையிலை அது தானு மறைஞ்சு போய்விடும்"
*ம். ம் மறையத்தான் வேனும் -
'தம்பி, நீங்கள் நம் ம ட
இனத்தின்ர நிலைமையை விசா
லமாய் சிந்திச்சு எழுதவேணும். தனம் என்று மட்டும் கிளறிக் கொண்டிருக்கப் LIL-IT5!'
வயதும், அன்பு உரிமையும் கட்டளேயிட வைத்தது.
அவர் கூறியதை ஏற்று க் கொண்டேனே இல்லையோ உள் வாங்கிக் கொண்டு யாழ்ப்பாண ஸ்டேசனில் பிரிந்தோம்.
5 கரக ஆட்டம் முடிந்து விட் !-து.
மாப்பிள்ளைத் தோள் க்ள் பாரம் சுமக்க வைரவ சுவாமி பவனி, மேளச்சமா தொடங்கி
விட்டது. "டாடி டாடி பாடலை
வெகு சிர்மப்பட்டு வாசி த் து அ ப் ளா ஸ் வாங்க முயன்று கொண்டிருந்தார் நாதஸ் வ pr. மன்னன். இன்னும் சில நிமுடங் களில் சுவாமி புறப்பட்ட இடத் எ ன் ற நிலையில் எனது பழக்க தோசம்,
Birl dis மேடையடிக்கு இழுத்து
வந்தது.
11

Page 58
காற்சட்டை போட அடம் பிடித்த கால ம் தொடக்கம் எனக்கு நினைவு இருக்கிறது. இப் படித்தான் வருடத்தில் பத்து நாள் வைரவர் கோயில் திமிலோ கப்படும். இதே நேரம்தான் கச்சானும் கையுமாக மேடைக்கு மு ன் ஞ ல் அமர்ந்துவிடுவேன். "அந்தக் காலத்து அல்லி அர்ச்சுனு, பூரீவள்ளிதான் மாற்றமே இல்லை:
மேடைக்குப் பின்னல் வந்து
தலை நுழைக்கிறேன். வைரமுத்து
அர்ச்சுனனுகி இருந்தார். இன் னும் சில நிமிடங்களில் மேடை யில் சுலை பொலியும்.
கண்ணில் பஞ்சடைகிறது" நேரம் பன், னிரண் டு மணி தேனீர் குடித்துவிட்டு வந்தால், தே னிர் க் கடைக்குப் போக காலெடுத்து வைக்கிறேன்.
"அது என்ன?”
தேனீர்க் கடைக்கு முன்னல்
சனக்கூடடம் மொய்த்தபடி..
"ஐயோ. ஐயோ..." தேனீர்க் கடைக்காரன் தலை யில் கைவைத்தபடி அ ல றி க் கொண்டிருந்தான். கிழிந்து தொங்கிக் கொண்டிருந் தது பரிதாபமாக.
. ஏதும் த வறு செய்துவிட் டானுே?, செய்தாலும் இப்ப டியா?
"நடப்புக் காட்டுகிறன என் னடா? இது செ ல் லை யரின் உறுமல்,
"நானென்னய்யா
செய்த ஞன்
*பொத் த டா வாயை' செல்லையர் கூறியதைச் செய்ய அவரது பக்கத்தில் பல கைகள் நீண்டன.
112
தீர்மானித்துவிட்டு
G if it
"அவகை மூடமாட்டான், மூடவைக்க வேணும்
மீண்டும் சில அடிகள் அவன்
மீது படபடக்கின்றன. அவன் ஒருத்தணுக நிற்க, இவர் க ள் வெறிபிடித்தவர்களாகி. .
தூரத்தில் ஒரு மூ லை யில் மினுங்கும் வெளிச்சத்தில் கடலை விற்றுக் கொண்டிருந்த அவனது மனைவி ஓடிவருகிருள்.
"ஐயோ கொல்லிருங்களே”
"ப்ோடி அங்க்ாலை. வந்திட் டாளாம்" ஒரு வெறிக் சரம் இழுத்து எறிகிறது. தேனீர்க் கடைக் கப்புக் காலுடன் மோதி விழுகிருள் அவள்.
"கடையை மூடிப்போட்டு இப் ப வே போயிட வேணும், சொல்லிப்போட்டன்’ எ ன் று நடக்கிருர் மணியகாரன்.
தேனீர்க் கடைக்காரன் தலை
யில் கைவைத்த்படி விம்மி விம்மி
அழுதவாறு அமர்ந்திருந்தான்.
"அவளுகை மூடமாட்டான். மூடப் பண்ண வேணும்" செல்
லையர் துள்ளிக் குதித்து தேனீர்ப் பானையை தட்டிவிடுகிருர். சுடு நீர் சிந்திச் சிதறுகிறது. சுடுநீர் பட்டுவிட்டதால் உள்ளே உறங் கிக் கொண்டிருந்த குழந்தை "வீல்" என்று வீரிட்டு அழுகிறது.
தாய் ஓடிச் சென்று மடியுடன்
புதைக்கிருள்.
இவ்வளவோடு மூட் ைட
கட்டிவிடுவான் என்ற நம்பிக்கை
யுடன் முன்னல் வெறிகொண்டு
நின்றவர்கள் கலைகிருர்கள்.
"இவ்ங்களட்ட ந ம க்கு ப் பிழைப்பு வே னு ம் நடவுங்க" ஆற்றும் ல் கூறுகிருள் அவனது மனைவி. M
"நானென்ன பிழை செய்த ஞன் போறதுக்கு, எங்க பார்ப்

பம் இவனிட்ம் இப் வோ து விறுக்கு.
aTirg prmrgFrri, ப்ட் t னி கிடந்து சாவம். இந்த நரகாலி யளோட மூச்சே படவேணும்"
"அவங்க மட்டுமா வாருங் கள். கூத்துக்கு வாற து. கடைவைச்சு விக்கிறதுக்கு உரிமை யிருக்கு" இவன் அசைவதாக இல்லை, - இப்படித்தான் உறுதி வேண் டும்.
தூக்கம் கண்ணைச் சுழற்றிய
தால் தேனீர் குடித்து விட்டு
வருவோம் என்று பக்கத்து தேனீர்க் கடைக்கு போகிறேன். அது செல்லையரின் கடை.
7 of
கடையின் முன்னல் செல்லை யர் நிற்கிருர், பிடரி சிலிர்த்த சிங்கமாக,
டு "இந்த அடியோட கடையை மூடுவான்"
"பொறிகலங்கிப் போனன்” என்கிருர்கள் சுற்றிவர நிற்ப வர்கள்.
"ஐம்பது ரூபா மாத்தடா எண்டன். இல்லை எண்டான். விடுவணு தருணத்தை. பட்ட றையை இழுத்தன் கை யை ப் பிடிச்சான் விட்டன் அடி செல் லையர் அபிநயிக்கிருர்.
மேடையில் கள் தமது வேலையைத் தொடங்கி விட்டார்கள். கதறுகிறது.
"ஒரு தேத்தண்ணி தாங்கோ' "கொஞ்சம் பொறும். அடிச்ச உடன பதறிப்போனன்.
நம் ம ட ஆட்களும்தான் எனக்கும்
பாட்டுக்காரர்.
ஆர்மோனியம்
எங்கட ஆட்கள் ஒண்டு கூடன் உடன’ - - - "அவங்கட நடப்பை எங்க ளட்ட காட்ட ஏலுமே செல்லை யருக்கு சூடு ஏற்றுகின்றனர் சுற்றி வர நிற்பவர்கள்
*பறப்பள்ளுகள் தேத்தண்ணி
விக்கிறது . .ம்
"அது மட்டுமில்லை, நம்மிட பிழைப்பில அவனும் பங்கெடுக்க விடுவன? சரி சரி தம்பி என்ன வேணும் செல்லையர் என்பக்சும் திரும்புகிருர்.
"ஒண்டுமில்லை" என்றுவிட்டு நடக்கிறேன். w
மேடையில் கலை மணக்கின்
றது. மனம் லயிக்கவில்லை.
இந்த ச் வின சந்தடியை விட்டு சிறிது நேரம் விலகிப் போய் வந்தால் நல்லது என்று மனம் அளைகிறது. சந் தி யை சோக்கி நடக்கிறேன்.
8
சந்தி கழிந்ததும் மனம் ஒரு நிலைப்படாமல் நடக்கிறேன். வேதாகம மடத்துப் பெயர்ப் பலகையில் ஒளிவிளக்குகள் கண் சிமிட்டுகின்றன.
"யேசு வருகிருர், நீ
55 ut fT gr6) 6? Lll rruurr?"
திரும்பத் திரும்ப அந் 5 வாசகங்கள் என்னுள் முணு முணுக்கின்றன.
தயாராகி விட்டாயா?"
நினைவுகள் "கடமுடா கட முடா" என்ற ரயில் ச த் தம் இழுத்துச் செல்கிறது. அந்தச்
சத்தத்தை வென்று அவர் கூறி
G36... ...,
"நம்மட இனம் விடுதலைச்
குத் தயாராகி விட்டுது இந்த நிலையில் சாதி வெறியெல்லாம்
19

Page 59
அழிஞ்சு போச்சு, அதையெல்
லாம் உங்கட கதைகளிலை மட் டும்தான்..."
கதைக்ளில் நிதர்சனத்தில்.
*29шт... ggшт..... * என்று அவன் தலையில் கைவைத்தபடி இருக்க அவனைச் சுற்றிவர வெறி பிடித்த வேங்கையாகி இம்சித்த வர்கள். f
சுண்முன்னே உறைத்து நிற் கும் அந்தக் காட்சி.
இ . . . . . அந் த வேங்கைக களே என்றும் வென்றுவிடிமோ?
அவன் கடையை வாஞே?
திரும்பவும் விரைந்து கோயி
லடிக்கு வருகிறேன்.
9
மேடையில் அல்லி அர்ச்சுன. நாடகத்தின் ரசிப்பில் மக்கள் கூட்டம் சுளைகட்டியிருக்கிறது.
செல்லையருக்கு இ ன் னு ம் கொதி ஆறவில்லை. தே னிர் க் கடை மூடுவிழா தாமதமாவதை சகிக்க முடியாதவராக.
"திருவிழாவைக் குழப்புற துக்காக எண்டே இன்னும் ஒப் பாரி வைச்சுக் கொண்டிருக்கின் முன்" என்றபடி முன்னேறுகிறர் செல்லையர்,
*மூடடா கடையை" பக்கத்தில் சிலர் மீண்டும் வெறி கொண்டு எழ. .
"இஞ்சை விடு ஒரு க் காத்
தான் சாகிறது" என்றபடி விறுக் கிட்டு எழுகிருன் கடைக்காரன். இப்போது அவன் ஒருவனுக இல்லை. கூத்துக்கு வந்த உறவி
涂
னர்களும் சுற்றிவளைக்க. w
நெடுகலும் எங்களை அடக்கி ஆளலாம் எண்ட நினைவுபோல’
4
மட்டும்தானு?
மூடிவிடு
இவர்
தில் கழிய.
& r - *
இலங்கையிலும் இந்தியாவிலும்
மொழி கற்பிக்கும் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து வினவு கிருர்:
* பிரதமர் என்ன பால்?" மாணவன் ஒருவன் எழுந் து நின்று சொல்லுகிருன்:
**ஆண் பால் சேர்" 'இந்தியாவில்..?
* பெண் பால் சேர்?
கற்கள் பறந்தன. கம்புகள் எழுந்தன. தீப்பந்தங்கள் கோர மாகச் சுழன்றன.
"திறவாய். திறவாய். கதவைத் திறவாய் மேடை யிலே பா ட ல் மனக்கதவைத் திறக்க இரங்குவது போல் ஒலிக் கிறது.
சில நிமிட யுத்த களேபரம்
அடக்கத் துடிக்கும் சாதி வெறியர்களுக்கும், அடங்க மறுக் கும் உழைக்கும் கரங்களுக்கும் இடையே துவந்த யுத்தம்.
சொல்லையர் கடை எரிகிறது. பல நிமிடங்கள் பதட்டத் உள்ரின் வடபுறம் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் கிரா மத்தை தீ தின்றது.

மனிதாபிமானத்தை போற்றும் திரைப்படங்கள்
அரசியல், சமுதாய, பொருளாதார வாழ்வுடன் தற்காலத் திரைப்படம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. திரைப்படப் பரிவர்த்தனை என்பது, முதற்கண் கருத்துக்களின் பரிவர்த்தனை யாகும்.
சோவியத் திரைப்படத் துறை 60 ஆண்டுகளாக இயங்கி வரு கிறது. சமூக நீதி, ஜனநாயகம், மனிதாபிமானம் என்னும் கருத் துக்கள், சோவியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு உத்வேக மூட்டும் ஊற்றுக் கண்ணுக விளங்குகின்றன. ஆரம்பகால சோவி யந் படங்களின் கதாநாயகர்களை நினைவு கூர்வோம்
செர்கி ஈசன்ஸ்தீன் டைரக்ட் செய்த "போர்க் கப்பல் போதம் சின்" உலக நாடுகள் அனைத்திலும் காட்டப்பெற்ற திரைக்காவிய மாகும். அநீதிக்கு எதிராகக் கலகம் செய்யும் மாலுமிகளே இதன் கதாநாயகர்கள். மார்க்சிம் கார்ர்க்கியின் "அன்னை” என்ற நாவலைத் தழுவி டைரக்டர் புதோவ்சின் தயாரித்த "தாய்" என்னும் படம் குறிப்பிடத் தக்கது. புரட்சிக்காரனுன பேவலின் அன்னை யும், சோஷலிசக் கருத்துக்களை உணர்ச்சி பூர்வமாக உணர்ந்தவருமான ஒரு தீரமிக்க ரஷ்யப் பெண் மணிதான் இப்படத்தின் கதாநாய்கி. "ஆயுதக் கிடங்கு" என்னும் படம், அலெக்சாந்தர் தாஸ்ஷெடி கோ வின் தயாரிப்பு: சுதந்திரமான, இன்ப மயமான வாழ்வை விரும் பும் மக்களை ஆதரிக்கும் அஞ்சாநெஞ்சன் தியோஷ், இப்படத்தின் கதாநாயகன்.
திரைப்பட வரலாற்றில் முதன் முறையாகச் சோவியத் படத் தில்தான் புரட்சியிை நாம் மிக அருகில் தரிசிக்க முடி ந் த து: புரட்சி உணர்வால் தூண்டப்பெற்ற ஒரு சாதாரண மனிதனைமுன்னெப்போதும் காணுத புதிய கதாநாயகனைப் பார்க்க முடிந்தது மேற்கண்ட படங்கள், "எல்லாக் காலத்திலும், எல்லா நாடு களிலும் தலைசிறந்த படங்கள்" எனப் போற்றப்படுகின்றன. அவற் றின் பிரதிகள், உலகின் மிகப் பெரிய திரைப்பட நூலகங்களில் பாதுகாத்து வைக்கப்படுகின்றன. வெணிசுலா, மெக்சிகோ, இந் தியா, ஜப்பான், ஹங்கேரி, போலந்து, வியத்நாம், லாவோஸ், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகளின் படத் தயாரிப்பாளர் களால் ஆழமாக அவை ஆராயப்படுகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பு திரையிடப் பெற்ற இப்படங்கள் உலக சோஷலிசக் கலா சாரத்தில் முற்றிலும் புதியதொரு அம்சத்தின் பிரதிபலிப்பாகும். சோவியத் படங்கள் எதார்த்தத் துடன் இணைந்துள்ளன: உறு தியான சித்தாந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் சோவியத் திரைப்படக் கலை மேன்மேலும் வளர்ந்து வருவதற்கு இது வே «9 rn u 600r 1i) .
சோஷலிசக் கலாசாரத்தின் அடிப்படை மரபுக்ளும், சோஷலிச எதார்க் 1.1ாகம் என்னும் படைப்பு முறையும், சோவியத் திரைப் படக் கலையில் எப்போதும் இருந்து வருகின்றன. இந்தக் கலையா னது, வாழ்வுக்கு எப்போதும் விசுவாசமாக உள்ளது.
வெளி நாடுகளில் காட்டப்படும் சோவியத் படங்கள், சோவி யத் யூனியனின் வரலாற்றையும், அதன் நிகழ்கால எதார்த்தங்

Page 60
களையும் சித்திரிக்கின்றன. இந்தப் படங்களின் கதாநாயகர்கள், ஆற்றல் மிக்கவன், ரசிகர்கன்ன் பாராட்டைப் பெறுபவன்' சோவி யத் படங்கள், அதீத தன்னம்பிக்கையைச் சித்தரிக்கவில்லை: மாருக சோவியத் வாழ்வின் சாதனைகளை உண்மையாகச் சித் த ரிப்பது போலவே, மக்களை எதிர்நோக்கும் இடர்பாடுகளையும், தீர்க்கப் படாத பிரச்னைகளையும் சித்தரிக்கின்றன.
தலைசிறந்த சோவியத் படங்கள், ரசிகர்களின் அனுதாபத்தை யும், ஆழ்ந்த சிந்தனையையும் தூண்டுகின்றன என்று பிரபுல பிரிட் - டிஷ் சினிமா விமர்சகர் ஜவர் மாண்டேகு கூறினர். "போனஸ்' என்னும் படம் இதற்கு ஓர் உதாரணம்: நம் காலத்தின் அவசர சமுதாயப் பிரச்னைகளை இது சித்திரிக்கிறது. "உங்கள் சகாக்கள்', ' * பழஞ் சுவர்கள்", 'தன்னுரை' முதலிய சோவியத் படங்கள் அயல் நாட்டு ரகிகர்களின் பாராட்ட்ைப் பெற்றுள்ளன. இவை சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப் பெற்றவை. 喙、
அன்பார்ந்தவருக்கு
"மல்லிகைப் பிர்திகள் சிலவும் தகவ லும் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி என் பேணு நண்பரான திரு. கொ. மா. கோதண்ட்ம் உங்கள் நாட்டுக்கு விஜயம் செய்தார்ென அறிந்து ம கி ழ் ந் தேன். நேற்று அவருடைய புதிய குறுநாவ லொன்று கிடைத்தது. உங்கள் நகரின் நூலகத்திற்கு நேர்ந்த கதியை மல்லிகை ; மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது மிக வருத்தம் தருகிறது. என்னைப் பற் ய தகவலொன்றை ஏப்ரல் 81 தழில் வெளியிட்டமைக்கு நன்றி இதழி
முடிந்தால் மல்விகையின் வேறு பிரதிகளை அனுப்பிவைக்கவும். நீங்கள் சென் னை யி ல் சஞ்சிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டி யொன்றையும் எடுத்து ரஷ்யப் பத்திரிகை ஒன்றில் மறுபிரசுரஞ் செய்துள்ளேன். இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றி ருஷ்யனில் நான் எழுதிய 5, 6 கட்டுரைகளுக்காக, மல்லிகையில் பிரசுரமான பல விஷயங்களைப் பயன்படுத்திக் கொண்டேன்.
அடுத்த தடவை உங்களை உங்கள் அழகான நாட்டில் சந்திக்க இயலுமென நம்புகிறேன். மாஸ்கோவில் பயிலும் யாழ்ப்பாண மாணவரான திரு. மூர்த்தி தற்போது விடுமுறையில் உவ்விடம் வந்துள்ளார். அவர் உங்களைவந்து சந்தித்து புதிய நூல்களைக் கிொண்டு வருவாரென நம்புகிறேன். ... '
கூாக்டீர் விதாலி ஃபூர்ணிக்கா
12
 

ஒர் இலக்கியகாரனின்
குவைத் அனுபவங்கள்
நெல்லே க. பேரன்
ாற்கனவே எனது குவைத் பற்றிய கட்டுரையொன்று மல்லிகை 1ல் பிரசுரமானது என்று இலங்கையில் இருந்து நண்பர் ஒருவர் 19ழுதியிருந்தார், ـــــــ۔
கு ை த்தில் ரெலிவிஷனில் (வீடியோ) தமிழ்ப் படங்கள் பார்க் கிருேம். போனவாரம் "பகலில் ஒரு இரவு படம் பார்த்தேன். மூன்று மாதங்களின் பின்னர் குவைத்தில் ராகீல் என்ற நகரத்துச் சலூன் ஒன்றில் தலைமயிர் வெட்டுவதற்கு இலங்கைப் டாணத்தில் அறுபத்தாறு ரூபர் செலவழித்தேன். இலங்கையில் இப் பண ம் இரண்டு வருடங்களுக்கு முடிதிருத்தப் போதுமானது. ஒரு பாகிஸ் தானியக் கடையுள் புகுந்தேன். முடிதிருத்துபவருக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்கு அரபு தெரியாது. உருது மொழியில் என்னவோ கேட்டார். அவருடைய மொட்டைத் தலையைக் காட்டி அப்படியே வெட்டச் சென்னேன் நன்முக ஒட்ட வெட்டிவிட்டார். இனி டிசம்பர் வரைக்கும் மயிர் வெட்டத் தேவையில்லை.
இங்கு ஞாயிற்றுக்கிழமை என்ருல் ஒரே கொண்டாட்டம். வீடுகளில் வேலை செய்யும் இலங்கை, இந்தியப் பணிப் பெண்க ளுக்கு ஒரு டிஞர் கொடுத்து வீ ட் டு க் கா ர ர் லீவும் கொடுத்து வெளியே அனுப்புவார்கள். சில வீடுகளில் பணிப் பெண் களை க் குறிப்பிட்ட இடங்களில் கார்களில் சொண்டுவந்து இறக்கிவிட்டுப் பிறகு இரவு 7, 8 மணிவரையில் திரும்பவும் அதே இடத்திற்கு வந்து ஏற்றிச் செல்வார்கள். இந்த இடை நேரத்தில் நமது நாட் டுப் பெண்கள் தமது கெட்டித்தனங்களைக் காண்பித்து விடுவார் கள். ‘சவாத் நகரின் மாதா கோவிலுக்கு வருகிருேம் என்று சொல்லிச் கொண்டு பூங்காவுக்கு உலாவப் போவார்கள். கூட்டம் கூட்டமாகப் போகும் பெண்களைச் சுற்றிப் பாகிஸ்தானியர்களும் இந்தியர்களும் இலங்கை வாலிபர்களும் பூவைச் சுற்றும் வண்டு கள் போல வளைய வருவார்க்ள் - கடும் வெயிலில் கூலி வேலை செய்து உழைத்த பணத்தையும், பரிசுப் பொருட்களையும் கொடுத் துத் தமது விருப்பங்களை நிறைவேற்றுபவர்கள்தான் அனேக ம். இலங்கைப் பெண்களே, மானத்தை விற்க வேண்டாம். நாட்டின் கெளரவத்தைக் காப்பாற்றுங்கள் என்று கறுப்பு மையிஞல், பஸ் " ஒன்பின் உள்ளே சிங்களத்தில் எழுதியிருந்ததை வாசித்தேன்.
இங்கு வீடுகளில் பணிப்பெண்களுக்கு 30 டினர் முதல் 40 டினர் வரை (1 டிஞர் 65 ரூபா) சம்பளம் இடைக்கும். ஆனல் தமது லீலகளினுல் பிரத்தியேகமாக 0 டினுர் 40 டினுர் சம்பா
117

Page 61
திக்கும் பெண்களும் இருக்கிருர்கள். நான் இப்படி எழுதுவதனல் இங்குவரும் எல்லாப் பெண்களும் கெட்டுப் போகிருர்கள் என்ப தில்லை. நூற்றுக்குப் பத்து வீதமான நல்லவர்களும் இருக்கிறர்கள் என்பதுதான் எனது அபிப்பிராயம். இங்கு பெண்கள் கெட்டுப் போவதற்குப் பின்வரும் காரணங்களைச் சொல்லலாம்.
1. பணம் அதிகமாகக் கிடைக்கிறது. 2. இவர்களுடைய லீலைகள் இலங்கையில் யாருக்கும் தெரி
யாது. 3. தனிமையான நீண்டகால வாழ்க்கையின் விரக்தி போக்
கடிக்கப் படுகிறது. 4. குவைத் அரசாங்கம் இவர்களுடைய சுதந்திரமான பொழுது போக்குக்கு எந்தவிதமான கட்டுப் பாட்டையும் விதிக்க வில்லை. 5. இவர்களுக்கு மிகவும் குறைவான சம்பளம் கிடைக்கிறது. 6 ஏற்கனவே சீரழிந்தவர்கள்தான் இங்கு வருகிருர்கள். எனது நாட்டுச் சகோதரிகளைப் பற்றி இவ்வளவு தரக்குறை வாக ஒரு தமிழ் எழுத்தாளன் எழுதுவதற்குக் காரணம் இல்லா மல் இல்லை. ஒவ்வொரு வெள்ளியும் குவைத் ஏயர்வேய்ஸ், ஏயர் லங்கா விமானங்களில் இங்கு வந்து குவியும் பணிப் பெண்களைப் பார்த்தால் உண்மை தெரியும். இலங்கைப்) பாஸ்போட் அலுவல கத்தின் முன்னல் காத்துக் கிடக்கும் பெண்களின் தொகையும், வெளிநாடு போக அவர்கள் துடிக்கும் ಶೃooth நேரில் பார்த்த வர்களுக்குத்தான் புரியும். 兽
இங்கு பல கம்பனிகளில் தொழிலாளிகளுக்கு ஒப்பந்தப்படி சம்பளம் கொடுப்பதில்லை. அனேகமான இலங்கை இளைஞர்கள் பகுதிநேர வேலைகளில் ஈடுபடுகிருர்கள். லீவு நேரங்களில் குவைத் வீடுகளுக்குச் சென்று கம்பளம் கழுவுதல், கண்ணுடி துடைத்தல், கார் கழுவுதல் போன்ற வேலைகளைச் செய்து 2 டினர் முதல் 3 டினர் வரை சம்பாதிப்பார்கள். சிலர் ஹோட்டல்களில் உதவி செய்வார்கள். இது இந்தியர்களுச்கு அதுவு : கேரளக்காரர்களுக்கு பொருத்தமானது.
குவைத்தின் சவாத் அல்லது பாகீல் ரவுணில் மலையாளப் புத்தகக்கடைகள் உண்டு. தினமணி கதிர் இதயம் பேசுகிறது, பேசும்படம், ராணிமுத்து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளைப் பார்க்கலாம்: சகல இந்தியச் சாக்கடைப் பத்திரிகைகளும் சில நல்ல பத்திரிகைகளும் இங்கு வருகின்றன. இலங்கைப் பத்திரிகை களைத்தான் காண முடிவதில்லை.
இப்போது அதிகம் சூடான மாதம். செப்டம்பர் முடிய குளிர் காலம் ஆரம்பிக்கும் இங்கு வெள்ளிக்கிழமை அரசாங்க விடுமுற்ைத் தினமாகும். ஞாயிற்றுக்கிழமை மாதா கோவில் வழிபாட்டிற்காகப் பணிப் பெண்களுக்கு விடுமுறை வெள்ளிக்கிழமை விடுமுறை களைக் கொண்டாடும் பெண்களும் உண்டு. சென்ற மாதம் கம்பனி அலுவலாக டுபாய் சென்றிருந்தேன். அங்கு கண்ட சில அனுபவங் களைப் பின்னர் எழுதுகின்றேன். இலங்கை இலக்கிய நண்பககளுக்கு எனத அன்டான நினைவுகள்.

பாவியுங்கள்
அண்ணு கோப்பி
للتشتتشك
XRE 388
இல்லத்தரசிகள் என்றும் விரும்புவது விருந்து வைபவங்சுளைச் சிறப்புறச் செய்வது
அண்ணு கோப்பி
உடனுக்குடன் உங்கள் முன்னிலையில் மின்சார ருேஸ்டரில் வறுத்து அரைக்கப்பட்டது. w
அண்ணு கோப்பிக்கடை
இல. 4, நவீன சந்தை, யாழ்ப்பாணம்
gi)&amt
அண்ணு தொழிலகம், 1, மத்திய சந்தை,
சுன்னுகம்.

Page 62
மில்க் வைற் தயாரிப்புகளுக்கு
நீங்கள் கொடுக்கும் ஆதரவு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கொடுக்கும்
ஆதரவாகும்.
மில்க் வைற் சவற்காரத் தொழிலகம்
யாழ்ப்பாணம்,
79, மெஜஞ்சர் வீதி, கொழும்பு-12.
தொலைபேசி: 36063
 
 

மக்கள் இலக்கிய வளர்ச்சியில் மல்லிகையின் மகத் தான பணி சிறக்க வாழ்த்துகிருேம்
கட்டடப் பொருட்கள் c. 1. C. பெயின்ற் anu auparassht
SLon பைப் வகைகள் இணைப்புள்
:
இரும்பு கல்வனைஸ்ட் தகரங்கள் கூரைத் தகடுகன்
அனைத்திற்கும்
O o O கல்கிசன்ஸ்
தந்தி: பூரீராம் 147, ஸ்ரான்லி வீதி, தொேைபசி: 77 யாழ்ப்பாணம்.

Page 63
蠶繭
* -
JAWA
 
 

*== - ■
RY SPECIAL MuNAER. Isai
WALL PANELLING (CHIPBOARD &:
| τίΜθεί η
GIAN GEHIEATE ROLA:
140, ARMOUR STREET, COLOMBO-12
-- .17:11 ܐ¬ܢ - - המהדורוחב
F 1. .. .. ..+14ܡ̄ܢܵܐ ܒܐܝܼܕܹܗ ܕ7ܣܛ܊