கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2008.09

Page 1


Page 2
OUR PRODUCT
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | Հ | | | | | | SLSLS S S S LS S S SS S SS SS SS SS SS
SSSS SLSSSKS SS LS LS
SLL S S S S S S S S S SSYSSS SS SSLSLSS S S S S S
HAPPY DIGITAL CENTRE(Pvt) Ltd. Digital Colour La Digital / Prs.
SLS KSSS SYS S uS uSL S S S L S S S S S S S S S S SSS
tr || || ||I/M|| || || || || || ||
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் களி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டேன்றும் நடப்பவர் பிறர்
ஈ ைநிலை கண்டு துள்ளுவர்
- . இங்ங்கே நாடாளுமன்றத்தில் மாந்திரம் தான் ஓர் இலக்கியர் சஞ்சிகை விதந்து பாராட்டப் பேற்ற பெறுமதி நீக்க பயம் இட பேற்று"து. |- ஈஞ்சியை மல்பிகே,
TITLLIE |- T) ।।।। اليد 11 تم تقي القليلة تنسا .
50 -வது ஆண்டை நோக்கி. செப்ரெம்பர் 252
'ഠ//%' ീഗ്ഗഢ ആ/(/ // ഠ/ഗ്ഗ008
மல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளிவரும் தொடர் சிற்றேடு மாத்திர மல்ல - அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய இயக்கமுமாகும்.
201/4, Sri Kathiresan St, Colorlbo - 13.
Tel: 232O72
mallikaiJeevagyahoo.com
தயாராகின்ரது 44-ஆெ ஆண்டுமலர்
ஆண்டு மலர் தயாராகின்றது.
கனம் காத்திரமான மலராக இம் மலரைத் தயாரிக்க ஆவன செய்து வருகின்றோம்.
படைப்பாளிகள் நேர காலத்துடன் தமது படைப்புக்களை அனுப்பி உதவுவது விரும்பத்தக்கது.
இலக்கிய உலகிற்கு நன்கு தெரிந்த ஒன்று, மல்லிகையின் ஆண்டு மலர்களின் சிறப்பு.
உள்நாட்டில் மாத்திரமல்ல, இன்று சர்வ தேசங்களிலும் வாழ்ந்து கொண்டி ருக்கும் நம்மவர்கள் விரும்பிச் சுவைக்கும் இதழ்களில் ஒன்று மல்லிகை என்பதைப் பலரும் ஒத்துக்கொள்ளுகின்றனர்.
மருேக்கு விளம்பரம் முக்கியம், மல்லிகையின் மீது தனிப் பேரபிமானம் கொண்டவர்கள், மலருக்கு விளம்பரம் சேகரித்து உதவலாம்.
மலர் தமக்கு நேர காலத்துடன் கிடைக்க வேண்டுமென விரும்பும் இப்ேக்கிய நெஞ்சங்கள் நேரடியாகவே எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
44-வது ஆண்டுமலர் சிறப்புடன் வெளி ЕшЈ D – E E 5. அனைவரினதும்
ஒத்துழைப்பே முக்கியமானது.
- ஆசிரியர்

Page 3
ܕ݁ܘܺܣ
22. 23. 24.
25. 26. 27. 28.
29.
30. 3. 32. 33. 34. 35. 36. 37.
క மல்லிகைப் பந்தல் வெளியிடுேள்ள நூல்கள்
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
டொமினிக் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு (இரண்டாம் பதிப்பு) எழுதப்பட்ட அத்தியாயங்கள் : சாந்தன் கார்ட்டூன் ஓவிய உலகில் நான் சிரித்திரன் சுந்தர் மண்ணின் மலர்கள் (13 யாழ் - பல்கலைக்கழக மாணவ - மாணவியரது சிறுகதைகள்) கிழக்கிலங்கைக் கிராமியம் (கட்டுரை) ரமீஸ் அப்துல்லாஹற் முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் : டொமினிக் ஜிவா(பிரயாணக் கட்டுரை) முனியப்பதாசன் கதைகள் (சிறுகதை) முனியப்பதாசன் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் டொமினிக் ஜீவா இப்படியும் ஒருவன் (சிறுகதை) மா. பாலசிங்கம் அட்டைப் படங்கள்
சேலை (சிறுகதை) முல்லையூரான் மல்லிகை சிறுகதைகள் : செங்கை ஆழியான் (முதலாம் தொகுதி) மல்லிகைச் சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி) செங்கை ஆழியான் நிலக்கிளி (நாவல்) : பாலமனோகரன் அநுபவ முத்திரைகள் : டொமினிக் ஜீவா நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள் டொமினிக் ஜீவா கருத்துக் கோவை (கட்டுரை) பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (கட்டுரை) முன்னுரைகள் சில பதிப்புரைகள் : டொமினிக் ஜீவா தரை மீன்கள் (சிறுகதை) ச. முருகானந்தன் கூடில்லாத நத்தைகளும் ஒடில்லாத ஆமைகளும் (சிறுகதைகள்): செங்கை ஆழியான் நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதை) ப.ஆப்டீன் அப்புறமென்ன (கவிதை) குறிஞ்சி இளந்தென்றல் அப்பா (வரலாற்று நூல்) தில்லை நடராஜா ஒரு டாக்டரின் டயரியில் இருந்து. டாக்டர் எம். கே. முருகானந்தன் சிங்களச் சிறுகதைகள் - 25 : தொகுத்தவர் செங்கை ஆழியான் டொமினிக் ஜீவா சிறுகதைகள் - 50 இரண்டாம் பதிப்பு Undrawn Portrait for Unwritten Poetry - டொமினிக் ஜீவா சுயவரலாறு (ஆங்கிலம்) தலைப் பூக்கள் (மல்லிகைத் தலையங்கள்) அக்சுத்தாளின் ஊடாக ஓர் அநுபவப் பயணம் மல்லிகை ஜீவா மனப் பதிவுகள் - திக்குவல்லை கமால் மல்லிகை முகங்கள் டொமினிக் ஜீவா பத்ரே பிரசூத்திய - சிங்களச் சிறுகதைகள் - டொமினிக் ஜீவா எங்கள் நினைவுகளில் கைலாசபதி தொகுத்தவர் - டொமினிக் ஜீவா காற்றைக் கானமாக்கிய புல்லாங்குழல் (இணுவையூர் சக்திதாசன்) முன் முகங்கள் (53 மல்லிகை அட்டைப்படக் குறிப்புகள்) மல்லிகை ஜீவா (மணிவிழா மலர் தொகுப்பு)
25Of= 14 Ofs 175/
ܚܩ/10 1 10Of
11 Of15 Of 135/- 5Of175/ ܒ150j 275/- 35Of4Ofs 1801: 15Of
80fܚ/100 20/=
15Of
1751150/s 12Ofs 12Of
40/= 50i 350 fs=
20Of 120/= 200/= 15Of150/ 12Ofs
90/-. 15Ofs 200/= 15Of

முற்Uேnக்கு எழுத்தாலஃ 8-ஆற்!
メ
கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக இந்த மண்ணில் பல பல இலக்கியச் சாதனைகளை நிறைவேற்றி வந்துள்ளதுதான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
ஈழத்துத் தமிழ் மண்ணில் இந்த நாட்டினதும் மக்களினதும் ஆசை, அபிலாஷைகளை, ஆத்மார்த்திகமான கலை இலக்கிய உணர்வுகளை நெறிப்படுத்தி, ஒழுங்கமைத்து இயங்கி வந்துள்ளது இந்தச் சங்கம்.
பலர் தூர நின்றே தூற்றினார்கள். சிலரோ பக்கமிருந்தே விமரிசித்தார்கள். சிலரோ மெளனத்தையே தாய்மொழியாகப் பயின்று, தத்தமது இலக்கிய கடமைகளை தொடர்ந்தும் ஆற்றி வந்தார்கள்.
இடை வருஷங்களில் நாட்டின் பல்வேறு பிரச்சினைகள். முரண்பாட்டு மோதல்கள். பரதேசம் ஒடுதல், புலப்பெயர்ச்சி, அரசியல் மாற்றம் என பல பல நெருக்கடிகளுக்குத் தமிழ் மக்கள் முகம்கொடுக்க வேண்டி வந்தது.
இப்படிப்பட்ட காரணங்களால் இ.மு.எ.ச. தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் இ.மு.எ.ச. கட்டாயமாக இயங்கித்தான் ஆகவேண்டும் என்ற காலத்தின் தேவை வற்புறுத்தி நெருக்குதல் காட்ட, அந்த இலக்கிய இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப எண்ணிக் கடந்த வாரம் முன்னோடிகள் ஒருங்கு கூடி, பூபாலசிங்கம் புத்தகசாலையின் மேல்மாடியில் சந்தித்து உரையாடி எதிர்காலத்திற்கானத் திட்டம் போட்டனர்.
முற்போக்கு இலக்கியத்தையும், இந்த மண்ணின் மக்களையும் ஆழமாகவும் ஆத்ம சுத்தியுடனும் நேசிக்கும் சகலரையும் ஒன்று திரட்டி திரும்பவும் மு.போ.எ. சங்கத்தைப் புனரமைத்து, வளர்ந்து வரும் புதிய தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஏகமனதான முடிவுடன் திட்டமொன்றைத் தயாரித்து இலக்கிய உலகிற்குக் கையளித்துள்ளனர்.
அதனைப் பொறுப்புடன் கையேற்று, முன்கொண்டு செல்ல இளைய தலைமுறை தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்!

Page 4
கலாநிதி ந. இரவீந்திரன் - பல்கலைக்கழகத்துக்கு வெளியே ஒரு புலமைச் சொத்து
சு.முரளிதரன
கலாநிதி நடேசன் இரவீந்திரன், யாழ் பண்டதரிப்பு அருகாமைக் கிராமமான காலையடிபனிப்புலம், 1955 ஏப்ரல் 20ம் திகதி தமிழுலகுக்குத் தந்த புலமைச் சொத்து என ஒரு நாள் கொண்டாடப்படக் கூடியவொருவர் என்பதை நான் நன்கறிவேன். பெரியவர் மற்றும் சிறியவர் என மற்றவர் மீது கொண்டிருக்கும் தன் நேசத்தினை, அவரின் அரசியல புலமோ இல்லை ஆய்வுத்தளமோ சிதைத்துவிடாத படி ஒரு நிதானத்தின் தனித்துவம் அவரிடம எப் போதும் தொனிக்கும். அதேவேளை தார்மீக ஜூவாலை கிளப்பி, அவர் தன்னை தானே அக்னிப் பிரவேசம் கொள்ளும் சந்தர்ப்பங்களும் தாங்கியது தான் இரவீந்திரனின் SUg Tuj60TLD.
காலையடி அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் சுளிபுரம் விக்ரோரியா கல்லூரி என்பவற்றில் கற்கும், போது இயல்பான மாணவப் பருவத்திலும் இலக்கிய தாகத்தையும் தாங்கியதாக கடந்தவர், உயர்தர கல்விக்காக சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி சென்றபோது இன்று நாம் காணும் இரவீந்திரனின் பலமான அடிப்படைகளுக்கான தள வரிப்படம் போடப்பட்டுவிட்டதெனலாம். கல்லூரி சுவர்களுக்குள் விஞ்ஞான பாடம் கற்றாலும் வெளியுலகில் ஒரு சமூகச் சீர்த்தருத்தம் சிருஷ்டிக்கும் உந்தல் காரணமாக, தன் மீது மார்க்சிய நிழலைப் படிய வைத்துக்கொண்டவர்.
சண்முகதாசன் அவர்களின் தலைமையில் செயற்பட்ட சீனச் சார்பு கம்யூனிசியக் கட்சி அவரின் தொடக்கப் பாசறை. அதில் இயங்கும் தகவுடைய உறுப்பிராகி மார்க்சிய ஒளியில் சமூகத்தை மீள்பார்வை செய்யும் துடிப்பும் கல்வி வழி ஏற்படுத்தப்பட்டிருந்த தெளிவான விஞ்ஞானப் பார்வையும் மற்றவர்களை விட ஒரு படி அதிகமாகவே எதனையும் ஆழ்ந்து தரிசிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்திவிட்டிருந்தன. அது மட்டுமல்லாமல் காலையடி மறுமலர்ச்சி மன்றம் களச் செயற்பாட்டுக்கு மாணவப் பருவத்திலேயே கை கொடுத்தது. அங்கே கிராமிய கலாசார எடுகோள்களுக்கு ஏற்றவாறாக, இணைந்து செயற் படுதல் என்பதற்கான அரிச்சுவடி கற்றுக் கொடுக்கப்பட்டது. தெளிவான முடிவை எடுத்துக் கொள்வதற்கான அடுத்த கட்டமாக, புரிந்துணர்வை வலுப்படுத்தும் விமர்சனம்- சுயவிமர்சனம்- கூட்டாண்மை எனும் தந்திரோபாயங்களை உணரவைத்தது.
இவ்வாறு விரிந்த அவர் பாட்டையில் மைல்கல்லாக 1966 அக்டோபர் 21 திகதி சாதிய தகர்ப்புப் போராட்ட எழுச்சி அமைந்தது. யாழ்ப்பாணச் சமூகத்தை ஓர் அதிர்வுக்கு உட்படுத்திய அந்நிகழ்வும் அதற்குப் பின்னணியிலிருந்த மார்க்சிய கட்டுமானமும் மறுமலர்ச்சி மன்றத்தினையும் இரவீந்திரனையும் வெகுவாக ஆகர்சித்தன. விளைவு
மல்லிகை செப்டெம்பர் 2008 & 4

மன்றத்தின் நாடகங்கள், இலக்கியக் கூட் டங்கள் மற்றும் கையெழுத்துச் சஞ்சிகைகள் முதலான செயற்பாட்டு வடிவங்கள் சிவப்புச் சிந்தனையில் தோய்ந்தன. அது மட்டு மல்லாமல் இரவீந்திரனைப் போராட்டக் கிராமங்களை நோக்கி ஈர்க்கவும் வைத்தது. சாதிய, மதவெறி, இனவாத கவிநிலை களுக்கு எதிராக மக்கள் போராட்டம் கற்றுத் தந்த படிப்பினைகளை மானசீகமாக ஏற்றுக்கொண்ட இரவீந்திரனுக்கு, அடுத்த திருப்பமும் சூழ்நிலை மாற்றமும் அவர் தான் ஏற்றுக் கொண்ட ஆசிரியத் தொழில் காரணமாக நிகழ்கின்றன.
1977 ஜூன் மாதம் பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியராக இணைந்து கொண்டாலும், யாழ்ப்பாணமாக இருந்தாலென்ன? மலையகமாக இருந்தா லென்ன? அடித்தள மக்களை ஒர் எழுச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல மார்க்சியமன்றி ஒரு மார்க்கமில்லை என்பதில் கொண்டி ருந்த வழுவாத நம்பிக்கை அவரை எச்சூழ லிலும் நேசமும் திடமும் கொண்டதாக வேர் பதிக்க வழி செய்தது. அங்கு திசை படுத்தப்படாததும் மாற்றத்துக்கான கனவு களைச் சுமந்ததுமான ஏராளமான மலையக இளைஞர்களைப் பார்க்கின்றார்: அவர்களில் நம்பிக்கை கொண்ட தொழிலாளர்களான பெற் றோர்களின் முகத்தில் அழுந்திய வினாக் குறிகளை விளங்கிக்கொள்கின்றார்; அவர் கள் வாழும் பெருந்தோட்டங்களில தமக்கென இயங்கு களங்களமைத்து, தொழிற் சங்க கொடிமரக் காட்டுக்குள் அவை தாங்கிய அரசியலை இரண்டாம் பட்சமாக்கி, ஒரு புதிய அணிதிரட்டும் அத்தியாயத்தை ஆரம்பித்த வர்களில் இரவீந்திரனும் ஒருவராகின்றார்.
இவ்வாறான தனது ஐந்து வருடத்தை மலையக மக்கள் வாழ்வோடு இணைத்தி ருந்த பயணத்தில் சிறு இடைவேளை வந்தது. ஆசிரிய பயிற்சி மறுபடியும் யாழ்ப் பாண மண்ணில் இருவருடம் தொடர் தேர்ச்சியாய் இருக்க அழைத்து வந்தது. பயிற்சி காலத்தில் ஆசிரிய பயிற்சிக் கலா
சாலைகள் போன்ற பல்கலைக்கழகத்துக்கு
வெளியில் இருக்கும் புலமைக் களங்களை
நோக்கிப் பேரா.கைலாசபதி உள்ளிட்ட பலரின் கவனத்தை திருப்புவதில் அவர் அக்கறை செலுத்தியதை பலருமறிவார்கள்.
பயிற்சி முடிவடைந்து மறுபடியும மலை யகச்சூழல், அதுவும் அவரின கனவுக்கேற்ப ஓரளவு பதப்பட்டிருந்த இராகலையில் கல்விச் செயலாற்றம் மற்றும் அரசியல் செயலாற்றம் என இரு கண்கள். இதன் பெறுதிகளைப் பட்டியலிடுவது விரிவஞ்சி தவிர்த்துக்கொள்ள வேண்டியதாகின்றது.
மலையக சேவைக்காலம் பூர்த்திய டைந்து 1986ம் ஆண்டு மறுபடியும் பனைச் சூழலின் சுளிபுரம் ஆறுமுக கலாசாலையில் ஆசிரியராக இணைந்து மாறாத் தாகத் தோடும் வேகத்தோடும் மக்களுக்கான பணி யாற்றினார். ஆக்க எழுத்து, ஆய்வெழுத்து மற்றும் அரசியல் எழுத்தெனத் தனக்கென ஆயுத எழுத்துக்களை ஏந்திக்கொண்டார். 1978ல் கட்சி பத்திரிகையான தொழிலாளி யில் வெளியான முதல் அரசியற் கட்டுரையில பதிவான யதார்த்த பூர்வ பார்வை காரணமாகத் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் (மணியம்) அவர்களின் கவனிப்பைப் பெற்றார். வறட்டுத்தனமான மார்க்சிய அணுகுமுறை தவிர்த்து மக்களின் வாழ்வி யற் கலாசார சூழலில் மார்க்சிய செல் நெறியை இணைத்து அதை ஒரு புதிய பண்பாட்டு எழுச்சியாக மாற்றிப் புதிய ஜன நாயகத்தை தோற்றுவிக்க வாழ்நாழ் முழு வதும் போராடிய தோழர் மணியம். அவர் இரவீந்திரனின அரசியற் பாதைக்கான ஒரு வழிகோலி என்பதைப் போலவே பேரா.கைலாசபதி அவரின இலக்கிய ஆய்வுக்கான ஒரு திசை காட்டி. இந்த இரண்டு ஆளுமைகளுக்கப்பால் அவருக் கான விரிந்த நண்பர் வட்டத்தின் விசாலத் தின் எல்லையை அவரே வரையறுத்துக் கொள்ள முடியுமா என்பதை நானறியேன். இவ்வாறான பலம்தான் இராவணா என்ற புனைபெயரில் 'சுய நிர்ண உரிமை என்
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 5

Page 5
றால் என்ன?’ எனும் தொடர் கட்டுரை செம்பதாகையில் அவரை எழுதத் தூண்டி யிருந்தது எனலாம். பின் இந்த 'இராவணா இலங்கையிற் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ (1992) நூலின் இணை ஆசிரியராக இருந்ததுவும் குறிப்பிடத்தக் கது. இந்த நூல் அதன் இன்றியமையாமை கண்டு இவ்வருடம் மறுபிரசுரம் பெற்றது. இதே காலப்பகுதியில் அவரின் படைபபாற் றல் திறனையும் பாத்திரங்களை உருவாக் கும் நேர்த்தியையும் உணர்த்தும் 'ஏன்? (1993) எனும் சிறுகதை தொகுதி வாகீசன் எனும் பெயரில் வெளிவந்தது. தாயகத்தில் வெளிவந்த ஒரு கதையைத் தவிர இதிலே பதிவானவைகள் ஏனைய யாவும் ஐபிகேஎப் காலத்தில் இருந்த பிரசுரத் தடைக்கு மற் றாக நடத்தப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை களுக்கு வரைந்த சிறுகதைகளாகும்.
போர்ச்சூழல் அழுத்தம் அவரை 1991ம் ஆண்டு வவுனியாவுக்கு நகர்த்தித் தற்காலி கமாக வவுனியா மத்திய கல்லூரியில் இணைக்கின்றது. ஆசிரிய சேவை அனுப வமும் அத்தோடு அவரின் இந்து நாகரீகத் துறையினை முதன்மைப் பாடமாகக் கொண்ட வெளிவாரி பட்டப்படிப்பில் பெற்ற உரிய சித்தியும் ழரீபாத கல்வியியற் கல் லூரிக்கு விரிவுரையாளராகத் தெரிவு செய் யப்படும் வாய்ப்பைத் தந்தது. அது மட்டு மல்லாமல் மறுபடியும் மலையக உறவு களை உயிரோட்டமாக பேணிக்கொள்ளும் வாய்ப்பு அந்த 1992லிருந்து ஆரம்பமா கின்றது. அவர் மீது ஆழ்ந்த நேசங் கொண்ட பெ.சு.மணி மற்றும் கோமல் சுவாமிநாதன் போன்றோர்களும் அவரின் அனுசரணையால் மலையகத்துக்கு வந்து தங்கி இக்காலத்தே சில நல்வித்துக்களை தூவிச் சென்றனர்.
இரவீந்திரன் தொடர்பில் சிலாகிக்க வேண்டிய மற்றொரு அம்சம், அவர் பாரதி நூற்றாண்டு காலத்தே (1982) 'அரசியல் இலக்கியமும் பாரதியும் கட்டுரைக்காகப் பாரதி எனும் பரப்புக்குள் ஊடாடி ஈட்டிக்
கொண்ட பாரதியியல் ஞானமாகும். இது இரு விளைபேறுகளை தந்ததாயிற்று. முதலாவது பாரதியின் ஆன்மீக அரசியலை இயங்கியற் பார்வையில் கற்று 1986 தந்த 'பாரதியின் ' மெய்ஞ்ஞானம்' எனும் மறு பிரசுரம் (1993) கண்ட நூல். மற்றையது பாரதி ஆகர்சன பொச்சம் திரும் வண்ண மாக தமது முதுமாணிப் பட்டத்துக்கு இந்து சமய மரபும் சுப்பிரமணிய பாரதியும்' எனும் தலைப்பில் பேரா. நுஃமானின் வழிகாட்ட லில் தீவிர ஆய்வு, இந்த இரண்டும அவரை ஒரு தனித்துவ தத்துவத் தளத்தில் எவ்வித வளைவு நெளிவுகளுக்கும் இடங்கொடுக் காது தமிழ்க் கலாசார சூழலில் இந்து சமயத்தின் தாற்பரியம் பற்றிப் பேசுவதல்ல பிரதானம் என்பதாக, அதனைக் கட்டுடைததுப் பார்த்து உரக்கப் பேச உத்வேகம் கொள்ள வைத்தனவெனலாம்.
ழரீபாத கல்லூரிக்குப் பின் வவுனியா கல்லூரிக்கு இடம் மாற்றம் பெற்று பணியாற் றிய காலம், அங்கு அவர் உருவாக்கியிரு ந்த நண்பர் வட்டச் சேர்க்கை 'கலாசாரம் -எதிர் கலாசாரம் புதிய கலாசாரம்(1998) மற் றும் பின்நவீனத்துவமும் அழகியலும் (1998 தமிழக மறுபதிப்பு 2001) ஆகிய நூல்களை தரவாய்ப்பு அளித்திருந்தது. இந்நூலூடாகச் சொன்ன கருத்துக்கள் இலங்கைச் சூழ லுக்கு புதிதாக அமைந்திருந்தன.
அது மட்டுமல்லாமல் அக்காலத்தே தமிழகத்துக்குச் சென்று சென்னைப் பல் கலைக் கழத்தில் கலாநிதிப் பட்ட ஆய்வை மேற்கொள்ள வாய்ப்பும் அப்போது இர வீந்திரனுக்கு கிட்டியது. தமிழகத்தில நீண்ட நாட்கள் கல்விக்காகவும் தத்துவத் தெளி வுக்காகவும் நூல்களையும் புலமைமிகு நண்பர்களையும் துணையாகக் கொண்டு முகாமிட்டிருந்தார். 'திருக்குறளில் கல்விச் சிந்தனை அவரின் கலாநிதிப் பட்ட ஆய்வு, பல்கலைக்கழக ஆய்வு மாணவனாகத் திகழ்ந்த அதே வேளையில் ஈழத்தவரான இரவீந்திரன் தமிழக பண்பாட்டியியல் மறறும் மார்க்சிய அறிஞர்களுக்கு நிகராக நின்று
மல்லிகை செப்டெம்பர் 2008 & 6

இரசாவாதம் புரிந்தமை தொடர்பில் அவரின் இரசாயன வெளிப்பாடு நிதானமாகச் சிந்திக் கப்படவும் பரப்பப்படவுமான தேவையை யும் உருவாக்கியிருக்கின்றது. அவருக்குத் தமிழகத்தில் பக்கபலமாக இருந்தவர்களில் பெ.சு.மணி மற்றும் ச.தமிழ்ச்செல்வன் போன் றோர்கள் முக்கியமானவர்கள். அது மட்டு மல்லாமல் பேரா.அ.மார்க்ளில் உள்ளிட்ட மற் றும் சில கருத்தியல் மூலவர்களின் நேச மும் கிட்டியிருந்தது.
இலங்கை இந்து மத பயன்பாட்டு அனு பவத்தோடு, தமிழகத்துக்குச் சென்ற இரவீந் திரன், அங்கு கண்டது இந்துத்துவம் ஒர அரசி யல் ஆயுதமுமாக மறுபுறம் பிரமணத்து வத்தின் முகமூடியுமாக கருதப்படும ஓர இந்தி யச் சூழல். அதனை விட இதனை பெருங் காரணமாகக் காட்டி, சகட்டு மேனிக்கு இந்து சமயத்தைக் காரசாரமாகத் தாக்கும் முற்போக்காளர்களின் மிகைப்பாடான செயற்பாடு. இந்த நிலை கண்டு அங்குள்ள நிலவரத்தில் தனக்கும் மற்றவர்களுக்கும் இந்து மதம் பற்றிய ஒரு தெளிவான மீளறி முகம் தேவையான பட்சத்தில் பிறந்தது தான் இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’ எனும் சர்ச்சைக்குரியதும் இர வீந்திரன குறித்த ஒரு தவறான வெட்டு முகத்தை அதாவது பிராமணியத்துக்கும் இந்துத்துவத்துக்கும் வக்காலாத்து வாங்கு வது போன்ற ஒரு தரிசனத்தை ஏற்புடுத்திய நூல். "மெய்ப்பொருள் காணவியலாதவர்க ளுக்கு தனது ஆசிரிய அனுபவம் கை கொடுக்க மறுபடியும் விளக்க விரிவுகளோடு இந்துத்துவம், இந்து சமயம், சமூக மாற் றங்கள் எனும் இன்னுமொரு நூலை கடும் விமர்சனச் சூழலிடையே எழுதி வெளியிட வேண்டிய அழுத்தத்தில் ஆழ்ந்தார். அவரின் நூல்களைக் காலத்தேவையும் நுண்மான் நுழைபுலமும் கண்டு, எப்போதும் பதிக்க தயாரான நெருக்கமான நண்பராக சவுத் விசன் பாலாஜி வாய்க்கப்பட்டது எல்லா வகையிலும் அதிர்வஷ்டவசமானது.
தனது தேடலுக்கும் நிர்மாணிக்க வேண் டிய தத்துவ தளத்துக்கும் இணக்க பூர்வ மாகச் செவி கொடுக்கும் சிறு சலனம் கண்டு அதனூடாக கொடுமுடிகள் பல வாழும் தமி ழகத்தில் தனக்கெனத் தனியாசனம் இட்டுக் கொண்டார். அதற்கான அங்கீகாரம் மதமும் மார்க்சியமும் (தமிழ் பண்பாட்டுப் பார்வை) எனும் நூலுக்குக் கிடைத்த கணிசமான வரவேற்பூடாக ருசுவாகின்றது. இந்த நூலி னுாடாக மார்க்சிய தமிழியியல் அறிஞர்கள் பலர் தோன்ற வேண்டுமென மறைமுகமாக வலியுறுத்துவதோடு பாரதி காலத்தே அதற் கான பாதையைத் திறக்கப்பட்டாயிற்று என் பதை 'இந்துத்துவக் காலச் சூழலின் மறு வாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம்' எனும் நூலாலும் உடனடியாக வெளியிட்டு உறுதி யும்படுத்தியுள்ளார்.
நிதானத்துடனும் அத்துடன் ஒருவித தீவிர(வாத)த்துடனும், தன் எழுத்து வன்மை யால் இரவீந்திரன் உரத்துச் சொல்வது தான் என்ன?
ஐரோப்பிய கண் கொண்டு மார்க்சி யத்தை அச்சூழலில் பிரயோகிக்கப்பட்டதை போல சாதி மற்றும் அகச்சமய பன்மைத் துவம் கொண்ட இந்திய-இலங்கை பண் பாட்டு சூழலுக்குள் பிரயோகிக்க முடியாது. பண்பாட்டுப் புரட்சிக்குக் குறை முக்கியத் துவம் கொடுத்து மேற்கொள்ளப்படும் எந்த செயற்பாடுகளும் தற்கொலை செய்து கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் சாதிய அடிப்படையில் இரட்டைத் தேசிய நடைமுறை கோலோட்சும் சூழ்நிலையில் இந்து மதத்துக்குள் நிகழ்ந்த மற்றும் நிகழ்ந்துவரும் படிமலர்ச்சி நிலைகளை நுண் கண் கொண்டு நோக்கி அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களை நிகழ்த்தத் தலைப்பட வேண்டும்.
இந்து சமயம் தோற்றுவிக்கப்பட்டது சிந்துவெளி நாகரீகம் மற்றும் ரிக் வேதம் சார்பான ஒன்றின் அடிப்படையல்ல. குப்தர் கள் காலமே இந்து சமயம் ஒரு சமயமாக உருவாக்கம் பெற வழிசெய்தது. அப்போது
மல்லிகை செப்டெம்பர் 2008 & 7

Page 6
அதன் உருவாக்கத்தில் பிரதான பங்கு வகித்தது பல்வேறு இனக்குழுக்களுக் கான கடவுளர்களும் சடங்காசாரங்களும் ஆகும். முந்திய (சிந்து, ரிக்) இரண்டின் இணைப் பாலான பிராமண மதம், பெளத்த மற்றும் சமண எழுச்சியில் நலிவுற்றுப் போனது. புதிய நிலவுடைமைச சூழலில் அனைத்து மக்களையும் ஈர்க்க ஏற்றதாக அடிநிலை மக்களது சாமிகளை உள் வாங்கிப் புதிய பண்பு மாற்றத்துடன் இந்து சமயம் பரிண மிக்க வேண்டியதாயிற்று.
இதன் பேறாக இன்று வரை நாட்டார் சாமிகள் நிலவுகை பெற்றிருக்கின்றார்கள். மேற்கு மற்றும் அரபிய உலகில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்கள் தீவிரமாக நாட்டார் சமயங்களை ஒழித்துக்கட்டியமை போல இங்கே இந்து சமயம் செயற்பட வில்லை. இந்த நாட்டார் சமயக் கடவுளரை இந்து சமயத்துக்குள் இயங்கும் சுயாதீன மான ஒன்றாகக் கருத வேண்டும். அந்தப் பெரும் கோட்பாட்டிலிருந்து விலகிய தனித் துவப் பிரிவு இது. கி.பி. 4இல் விஷ்ணுவுடன் பலராமர், வாசுதேவர், நாராயணர், கிருஷ்ணர் போன்ற பல்வேறு இனக் குழுக்களின் கடவு ளர் இணைந்தனர் ‘வைணவம் தோன்றியது. கி.பி 5இல் தமிழகத்தில் காபாலிகர், பாசுபதர் போன்ற பல்வேறு வகைச் சிவ வழிபாடுகள் சைவத்துடன் இணைந்து சைவசமயம் தோன்றியது. அவற்றுக்கு வெளியே இருப்பன, இருந்தவை இன்றைய நாட்டார் சாமிகள். இந்து சமயத்துக்குட்பட்ட 'பெருந்தெய்வங்களுக்கு ஒன்று மற்றதைச் சிறுதெய்வமாக்க ஏற்றதான ஒரு கோட்பாடு உண்டு. ஆனால் நாட்டார் வழிபாடு இந்தக் கோட்பாட்டு எல்லைக்குள் வராத, உழைக் கும் மக்களுக்கான சமய வாழ்வு. அதைச் சிறு தெய்வமாக்க வேண்டியதில்லை ஆக்க முடியாது. அது இந்து சமயத்துக்குச் சமாந் தரமாக இயங்கி வந்த, வருகின்ற உழைக் கும் மக்களுக்கான ஒரு பன்முகச் சமயம்.
இன்று இந்தியாவில் இந்தியச் சமூகப்
புரிதலில் நிலவும் தடை நீக்கத்துக்கு இப் பார்வை அவசியமானது. நாட்டார் சமயத்தை
இந்து சமயத்துக்குள் குழப்பி ஒன்றாக்கு வதோ, இந்து சமயமே இல்லாத ஒரு கற் பனை, நாட்டார் சமயம் மட்டுமே மெய் என்று விவாதிப்பதோ (இன்று முற்போக்காளர் களிடம் இந்தப் போக்கே முனைப்பாகி யுள்ளது) தவறானதாகும். அவ்வாறே பண் பாட்டுப் புரட்சியே எமது சமூக மாற்ற வடி வம் என்பதை அழுத்தி உணர வேண்டும். இது கவனிக்கப்படாமல் அடுத்த நகர்வு சாத் தியமில்லை. இங்கே மார்க்சியப் பிரயோ கத்தில் ஏற்பட்ட பிரதான பின்னடைவு இது சார்ந்தது. ஒப்பீடற்ற தியாகங்களும் பல போராட்டங்களும் இருந்தும் தேய்வுக்குக் காரணம் இந்த அம்சம் சரிவரக் கவனிக் கப்படாமையே. திருக்குறள், பக்திப் பேரி யக்கம், பெரியார், பாரதி ஊடாகத் தமிழ் வாழ்வனுபவம் இதனைத் துல்லியமாகக் காட்டுகிறது.
இவ்வாறு இந்து சமயத்தை கட்டுடைத்து நோக்கி, தான் சார்ந்த மார்க்சிய வெளியில் தமிழ்ச் சமூகம் சுட்டுப்போட்டாலும் தன் மரபு நிலைகளின்று மாறாது என்ற கருது கோளை எழுதுகோல் மையாக்கிய திசை யில் சில அடிகள் எடுத்து வைத்துள்ள கலா நிதியின் பயணத்துக்கு, இன்றைய கோள மாக்கற் சூழலுக்குள் தொழிநுட்ப அறிவை விரைவாக உள்வாங்கி வளரும் தமிழ் இளைஞர்கள் என்ன பதில் சொல்லப் போகின்றார்களோ தெரியாது. வருங்கால இந்தியாவுக்கு திட்டம் தீட்டி வைத்துள்ள அப்துல் கலாம், பண்பாட்டு புரட்சியின்றி பொருத்தமான சமூக நகர்வில்லை எனும் இரவீந்திரன் "இப்படியான பற்பல ஆளுமை கள், பற்பல கருத்துக்கள்' என்று தான் பரஸ்பரம் கலந்து கொள்வார்களோ தெரியாது?
பல்கலைக்கழகத்துக்குள் இருக்கின்ற கலாநிதிகளை விட சில சமயம் வெளியில் இருக்கின்ற பல கலாநிதிகள் விளம்பரப பிரியர் களகவும் விவகாரமானர்களாவும் இருப்பதற்கு அப்பால் சிலர் விசய ஞானிகளாகவும் உள் ளார்கள் என்பதை இரவீந்திரன் போன்ற உதாரணங்கள் காட்டி நிற்கின்றன.
மல்லிகை செப்டெம்பர் 2008 & 8

மனமடிப்புதளில் இருந்து.
9டீடநாதன் هذ2 -س-
மூன்று பெண் குழந்தைகளுக்குப் பின்னால் பிறந்தவன் அவன். துளசி இலையும் நீரும் உட்கொண்டு. நல்லூர்க் கந்தனை நினைத்து, சஷ்டி விரதமிருந்து பெற்ற பிள்ளை. ஒரு துரால் எடுத்து அவனது செம்மேனியில் அடித்திருக்கமாட்டாள் அவள். கண்ணை இமை காப்பது போல ஒரு கவனம் அவனில் அவளுக்கு எப்பொழுதும் இருந்தது. அவன் உதிர்க்கும் சொற்கள் எல்லாமே அவளுக்கு மோகன முத்துக்கள். நாலு வயதாகியும் மழலை மாறாத குரலில் அவன் கொஞ்சுவது, மயிர்க்கால் குத்திட அவளைப் புளகமுற வைக்கும்.
காலையில் இருந்து, அவளைச் சுற்றிச் சுற்றி அவன் வந்து கொண்டிருந்தான். ஒடி வந்து மடியில் படுப்பதும், சட்டை முடிச்சை நெகிழ்த்தி, பால் வற்றிய முலையைக் கடிப்பதுமாக இருந்தான். மடியிலிருந்து எழுந்து முற்றம் வரை ஓடியவன், திரும்பவும் வந்து பின்புறமாக அவளது முதுகில் சாய்ந்தபடி, அவள் கழுத்தைத் திருப்பி, "குட்டி. குஞ்சு. கற்கண்டு. செல்லம்..” என்று அவள் அவனுக்குச் சொல்வதையெல்லாம் திரும்பவும் அவளுக்கு ஒப்புவித்துக் கொண்டிருந்தான். அவளது கன்னத்தில் எச்சில்பட முத்தமிடவும் செய்தான். பூந்தளிரின் தீண்டலாக அந்த முத்தம் அவளுக்கு இருந்தது.
அவனை இழுத்து வைத்து, கசக்கிப் பிடித்தபடி, அவனது கன்னங்களில் இவளும் முத்தமிட்டாள்.
அவள் அழுத்திப் பிடித்தது தாளாமல் அவன் 'ஆ. 26...... 26..... நோகுதம்மா. புண் இஞ்ச. இஞ்ச இருக்கு."
பதகளிப்புடன் அவன் காட்டிய இடத்தைப் பார்த்தாள்.
அவனது இடது கைத் தோள்பட்டையில் சிவப்பாய் முகையரும்பிய கட்டு.
"அப்பு இதுக்கு அச்சா மருந்திருக்கு. பொறுராசா..!" என்று கூறிய அம்மா அவனைப் பார்த்து:
"அதோ. அங்க, நித்தியகல்யாணிச் செடிக்குப் பக்கதில. சதுரமா பச்சையாக் கிடக்கே. அதை உடைச்செடுத்துக் கொண்டாடி.." என்றாள்.
அவன்ளயே பார்த்தபடியிருந்த அவன் 'சதுரக் கள்ளியா. எதுக்கம்மா?" என்று (3SL.LT66T.
அம்மாவின் முகம் திடீரென மாறி, உக்கிரம் கொண்டது. அவளது மூச்சுக்காற்றில் லேசான அனலின் தகிப்பு.
மல்லிகை செப்டெம்பர் 2008 * 9

Page 7
"ராசா. இஞ்சை வா. அந்த அரிசி அளக்கிற பேணியை ஒருக்கால் எடுத்துத் தாடா..!" அம்மா கண்களை இயல்பாக வைத்திருக்க முயற்சித்தாள். ஆனால், அவளாலது முடியவில்லை.
அம்மாவின் அழைப்பில் ஏதோ கள்ளத் தனம் இருப்பதை உணர்ந்து கொண்ட அந்தப் பாலகன்:
"ம். மாட்டன் போ.." என்றான்.
"இஞ்சவா. வாராசா..!" அம்மாவின் முகத்தில் கரவு கலந்த செயற்கையான முறுவல்.
எல்லாமே அவனுக்கு விளங்கியது. அவன் விலகி ஓடினான்.
எழுந்து தாவிச் சென்ற அம்மா, அவனை இழுத்து வைத்து முதுகில் சற்றுப் பலமா கவே இரண்டு தட்டுத் தட்டினாள்.
முன்பின் எப்பொழுதுமே அடிக்காத அம்மா. இன்று இப்படி.
பிள்ளைக்கு வெப்பியாரம் தாளவில்லை.
f :
பெருங்குரலெடுத்துக் கதறி அழுதான். வீட்டின் உட்பக்கமாகச் சென்றவன்படுக்கை அறையில்- கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டான்.
விசும்பல் ஓயவில்லை; இடைக்கிடை சற்றுப் பெரிதாகவும் ஒலித்தது.
"பாதகத்தி, பச்சை மண்ணெண்டும் பாராமல் இப்படி அடிச்சுப் போட்டனே. சுட்டு வைச்ச அப்பத்தைக் கூடப் பிள்ளை தின்னேல்ல. மருந்து, நாணம் எண்டெல் லாம் பிள்ளைக்குத் தெரியுமா..? பெரிசு எண்டு சொல்லியா கொடுத்தனான். அந்தப் பிஞ்சு தனக்குத் தெரிஞ்சதைத் தானே சொல்லும்.
ஈரல் கருகிய வேதனையுடன் அம்மா அறையை எட்டிப் பார்த்தாள்.
பிள்ளை சற்று அயர்ந்து தூங்கிய போதும் - உடல் அதிர்வில் விசும்பல் தெரிந்தது.
மெதுவாகச் சென்றவள், அவனது கை யில் திரண்டிருந்த கட்டில் லேசாகக் கள்ளிப் பாலைத் தடவினாள்.
ஏதோ உள்ளுணர்வின் உந்தலால், அவன் கையை வேகமாக உதறினான் அம்மாவுக்குக் கை சுழுக்கிக் கொண்டது.
இந்தப் பலம் எங்கிருந்து வந்தது..? அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கிணற்றடியில் வாளிச் சத்தம் கேட்டது. தோட்டத்திலிருந்து வந்த ஐயா, கைகால் அலம்பி விட்டு முகத்தைத் துவட்டியபடி, தலைவாசலுக்கு வந்தார். கட்டிலில் கிடந் தவன் எழுந்து கொண்டான். திடீரெனப் பாய்ந்து வந்து, ஐயாவின் கால்களைக் கட்டிப்பிடித்தபடி விம்மினான்.
'என்ன... ராசன்..?' என்று ஐயா கேட்க, அவனது விம்மல் அழுகையாக மாறியது.
"9|lb|DIT..... அம்மா. அடிச்சவ."
"என்ன தேவி, குழந்தை அழுகிறான்?"
அம்மா குழந்தைக்கு அருகாக வந் தாள். அவன் ஐயாவின் கரங்களில் தொற்றி, அவரது மார்பில் தாவினான். பதட்டப்பட்ட அவனை, ஐயா அணைத்துக் கொண்டார்.
உள்ளே இருந்து ஓடிவந்த சின்னக்கா அவனது கையில் இருக்கும் கட்டைப் பற்றியும், அம்மாவின் கள்ளிப்பால் வைத்தி யம் பற்றியும் ஐயாவிடம் கூறினாள்.
மல்லிகை செப்டெம்பர் 2008 * 10

தம்பியை ஐயாவிடமிருந்து வாங்கிக் கொண்டவள், அவனது கண்களைத் துடைத்தபடி கேட்டாள்:
"ராசன் நீ ஐயான்ரை பிள்ளையா. 9|bLDIT6óT60J Seitsos Turt...?"
ஐயாவையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்த குழந்தை விழிகளில் நீர் திரள, "ஐயான்ரை பிள்ளை.' என்றான். பின்னர், கீழ்க் கண்ணால் அம்மாவைப் பார்த்து லேசாகச் சிரித்தான்.
பாய்ந்து சென்ற அம்மா, அவனை வாரி எடுத்து அனைத்துக் கொண்டாள்.
"ராஸ்கல். ராஸ்கல்." என்று முணு முணுத்த அம்மா, அவனை ஆசை தீர மிகுந்த பொச்சடிப்புடன் முத்தமிட்டாள்.
"சரி. சரி. அவனைக் கசக்காதை. பிள்ளைக்கு நோகப் போகுது."
gust 606 9 budIT நிமிர்ந்து பார்த்தாள். அவரது கண்களிலும் கண்ணிர்.
d 0. 0. oKo 0x8 •
அவனது பழைய றலி சைக்கிளில், அரசடி வீதியில் மிதந்த போது, அவர் அவனுடன் இணைந்து கொண்டார்.
அவனைக் கண்டதும் அவர் பேசினார்:
"நல்ல கதை எழுதி மோசமான தலைப் புப் போடேலுமா..?"
"நல்ல கதையா..?"
"இப்படியும் காதல் வரும்."
"அந்தக் கதையா, பிடித்திருக்கிறதா..? இந்தக் கதையை, செல்வா கனகநாயகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். தலைப்பு விமலா. அந்தப் பெயரும் அப்படி இப்படித்தான்."
அவர் எதுவும் பேசாமல் மெளனியாக உடன் வர, அவன்தான் அதிகம் சள சளத்தான்!
"இலங்கை ஆசிரியர் சங்க நிர்வாகக் குழுக் கூட்டத்திலை சந்திச்ச பிறகு உங் களை நான் காணேல்ல."
'இலங்கை ஆசிரியர் சங்கமா.. ? E5(pá5 BALL LLDIT....?”
"இப்பவும் பரியோவானிலை தானே..? இரசாயனவியல் ஆசிரியர்."
எனது கேள்வியும் பதிலும் அவருக்கு அசட்டுத்தனமாக இருந்திருக்க வேண்டும். பேதி மருந்தாகக் கடுக்காய்க் குழிசையை விழுங்கியவர் போல உதடுகளைச் சுழித் துக் கொண்டார்.
ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது மட்டும் அவனுக்கு விளங்கவில்லை.
கந்தர்மடச் சந்தியில் அவர் வடக்குப் பார்த்துத் திரும்பினார். அப்பொழுது அவன்: 'பல்கலைக்கழகப் பக்கமா...?" என்று மட்டும் கேட்டு வைத்தான்.
உதடு பிரியாத சிரிப்புடன் அவர் விடை பெற்றுக் கொண்டார்.
யூனிவேர்சல் கல்வி நிறுவனத்தி லிருந்து வகுப்புக்கள் முடிந்து வீடு வந்த போது, இரவு எட்டுமணிக்கு மேலாகி விட்டது. ஷ்வரில் தலையைக் கொடுத் தான். குளிர்நீர் சிரசில் பட்டதும் அலுப்பு நீங்கியதான உணர்வு.
தலையைத் துவட்டியபடி வந்து, செற்றி யில் உட்கார்ந்து கொண்டான். மனவிை சுடச்சுடப் பால்கோப்பி தந்தாள்.
மணமும் சுவையும் நிரம்பிய கோப்பி யைக் குடித்து நிமிர்ந்த போது, பட்டென மனதில் ஒரு வெளிப்பு ஏற்பட்டது.
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 11

Page 8
மாலை, அரசடி வீதியில் உடன் வந்தவர், நாடக நெறியாளரும் கலைஞரு மான சிதம்பரநாதனா? இல்லை. அவர் கவிஞர் சேரன். சிதம்பரநாதன் என நினைத் துக் கதைத்ததால் தான் அவர் அப்படி குழப்பங்களுடன் விழித்தார் போலும்.
தன் அளவில் கழிவிரக்கம் மேலிடத் தவித்தான்.
‘எண்பது ஜூலை வேலை நிறுத்தம். வேலை இழப்பு. அதனாலான அழுத்தங் கள். காலை, பகல், மாலை எனத் தொட ரும் ரியூட்டரி நிர்வாகம். வேலைப் பளுஎன எல்லாமே உயிர்ப்பு ஏதுமில்லாத யந்திர மாக. நினைவுகள் அழிந்த ஜடமாக. என்னை ஆக்கிவிட்டனவா..?
அவனுக்கு இந்தச் சுமைகளிலிருந்து விடுபட வேண்டும் போலிருந்தது.
"எழுபதுகளின் ஆரம்பத்தில் இருந்தது போல எல்லாமே மீள வரவேணும்."
ஒருவகை ஆதங்க உணர்வு அவனுள் விரவியது.
யாழ் திரைப்பட வட்டப் படங்கள். இன் னும் பிரெஞ்சு நட்புறவுக் கழகப் படங்கள். நீகல் தியேட்டருக்கு முன்பாக உள்ள தேநீர்க்கடை. ஏ. ஜே. போன்ற நண்பர்க ளுடனான இதமான நட்பு இலக்கிய உசா வல். முற்றவெளிப் புற்தரை. பண்ணை வீதி - சோழகக் காற்று உரசலுடனான உலா,
ஓ! அந்த நாட்களும் பொழுதுகளும் எவ்வளவு இனிமையானவை.
**66йт6рт"Шшп..... விழிப்பு நிலையிலும் கனவா காணுறியள்.?” மனைவி கேட்டாள்.
மெளனமாக அவளைப் பார்த்தான். அவனது உதடுகளில் லேசான புன்னகை.
அவனது புன்னகையால் ஈர்க்கப்பட்
டவள், நெருக்கமாக வந்து அவனை அணைந்தபடி உச்சிமுகர்ந்து, நெற்றியில் முத்தமிட்டாள்.
அது அவனுக்குச் சுகமாயிருந்தது.
d d
8 (x- 09 (x-
அவர் அருகாக வந்து நின்றதைக் கூடக் கவனம் கொள்ளாது, அந்த ஆங்கிலக் கட்டுரை நூலில், தனது புலன் முழுவதை யும் அவன் குவித்திருந்தான்.
"என்ன. வேர்ஜீனியா வுல்வா படிக் கிறயள்.?
அவரது கேள்வி அவனை நிமிர்ந்து பார்க்க வைத்தது. வதவதவென்ற வளர் த்தி; ஒரு நெடுவல் தனம் அவரில் இழைந் தது. அவரது பட்சமான குரலும் இனிமை யான பார்வையும் அவனைக் கவர்ந்தன. முன்பின் அறிமுகமில்லாத போதும் நூறு வருஷம் பழகியவர் போல அவர் நடந்து கொண்டார். அவனை அறியாமலே ஒரு பிரியம் அவரில் விழுந்தது.
'நான். திருமலை, பலத்தார்தான் உங்க விலாசம் தந்தவர். சென்னைப் பக் கம் போனால், மைலாப்பூரில் தெற்கு மாட வீதியில் இருக்கினம். போய்ப் பாருங்க என்றவர்."
பேரம்பலத்தார் அம்மாவின் ஒன்றுவிட்ட தம்பி; அவனிடமும் அவனது சகோதரிகளி டமும் அதீத பரிவு கொண்டவர். பலத்தா ரின் பெயரைக் கேட்டதும்- வந்தவர் அவ ருக்கு நெருக்கமானவராக இருக்கக் கூடு மென அவன் நினைத்துக் கொண்டான்.
'அம்மா வழியில் எனது பூர்வீகம் வேலணைதான். நான் பலத்தாருடைய மச்சாளின் மகன். சிவராம்." எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 12

முன்பின் பார்த்திராத, பழகியிராத ரத்த பந்தம்.
ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தான்.
'உலகத்தில் ஏதாவதொரு மூலையில் உறவு சொல்ல ஆராவது ஒருவர் இருக்கத் தான் செய்கிறார்கள்!"
நினைவில் ஆழ்ந்த அவனை அவர் குழப்பினார்.
"நீங்கள் விவேகானந்தா. பி.எஸ்.ஸி - முதலாம் ஆண்டு. திரு. தவம் பிரசிடென்ஸி. பி.எஸ்.ஸி இரண்டாம் ஆண்டு."
எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் அவ ரைப் பார்த்துச் சிரித்தவன், 'உங்களுக்கு எத்தனை வயசு?’ என்று கேட்டான்.
"இருபத்தியொன்று!"
"இல்ல. என்ரை சிஸ்ரேர்ஸ் உங்கள விட வயசில கூடியவர்கள். தலை தெறிக் கிற மாதிரி அவையளின்ரை பேரைச் சொல்லுறியள்."
ளெலாரி, சொன்னவர் - உள் ஹோலுக்கு அவனுடன் இணைந்து வந்தார்.
‘எங்களைப் பற்றி இவ்வளவு தெரிந்தி ருக்கும் இவரை நல்லா உபசரிக்க வேணும். மனதளவிலான அவனது ஆசை அவனை மாடவீதியில் இறக்கியது. “ஒரு நிமிசம் இருங்கள்." என்று கூறியவன், எதிரே இருந்த கூல்பாரில் ஸ்பென்ஸர் சோடா வாங்கி வந்து, அவருக்குப் பரிமாறினான்.
உதடுகளில் ஒரு சுழிப்புடன், விருப்ப மேதுமில்லாமலே சோடாவை அவர் அருந்தினார்.
'ஏன்?' என ஒரு கலக்கத்துடன் அவரைப் பார்த்த இவனை நோக்கி:
'உங்க சிஸ்ரேர்ஸ் இப்ப வரமாட்டினம்
அதுசரி, எதையுமே கேக்கேல்லையே. * குறை
(8u_Jm 6ზა . . . . என்னைப் பற்றி
பட்டுக் கொண்டார்.
நான் மெளனமாக இருந்தேன்.
எனது மெளனத்தைக் கலைத்தபடி அவர்தான் தொடர்ந்து கதைத்தார்:
"I am a freelance Writer.... QUITg56. It கலை, கலாசாரம் பற்றியதே எனது எழுத்துக்கள். கவிதைகளும், கட்டுரைக ளும், சில கதைகளும் எழுதியிருக்கிறன். ஒவியமும் போடுவன். என்ரை கேலிச் சித்தி ரங்களை இலங்கையில், தினகரனில் பார்த் திருப்பியள்."
இலக்கியம் பற்றி நிறையவே பேசினார். சினிமா, ஓவியம் என்று அவரது பேச்சு விரிவு கொண்டது. திடீரெனத் தனது தோளில் தொங்கிய ஜோல்னப் பையில் இருந்து ஒரு நூலை எடுத்து- "தமிழிலை, புதுமைப் பித்தனைப் போல, இவரும் முக்கியமானவர்." எனக் கூறி - அவனது கையில் தந்தார்.
'அழியாச்சுடர்'- ஸ்டார் பிரசுரம். தொகுதி யைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தவன். "சிறு கதைகளா..?’ என்று கேட்டு வைத்தான். ஓரளவு க.நா.சுவையும், ஜெயகாந்தனை யும், ஜானகிராமனையும் தெரிந்திருந்த அவனுக்கு மெளனி புதியவர்.
படிக்க வேண்டியவர்களென ஒரு நீண்ட பட்டியலையே அவர் ஆலாபனை செய்தார். புதியவர்களாக, அவன் பரிச்சயம் கொள்ளா தவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் 'டி.எச்.லொறன்ஸா?" என இவன் விழிப்பதைப் பார்த்து,
'டி.எச். எல்லைப் படிக்கவே இல் லையா?" என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டார்.
மல்லிகை செப்டெம்பர் 2008 & 13

Page 9
'திடீரென எழுந்து கொண்டவர், எழுத்து ஆசிரியர் சி.சு.செல்லப்பாவைப் பார்க்கப் போறன் வாருங்களன்' என்றார். அவனுக்குச் செல்லப்பாவும் புதியவர், சஞ்சிகையும் புதியது; முன்பின் கேள்விப்
JL-T955.
அன்று சி.சு.செயை மட்டுமல்ல, க.ந. சுவையும் சந்திக்கும் வாய்ப்பினை அவ னுக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் சிவராம் தான்.
அவருடன் அலைந்து திரிந்துவிட்டு, அன்று மதியம் திரும்பிய பின்னர், வீடு வந்த என்னைத் திருவக்கா வரவேற்றாள்.
'ஆர் வந்தது? உபசரிப்பெல்லாம் தடல் புடலாய் நடந்திருக்கு.?"
"சொந்தக்காரர்தான். பலத்தார் கூறி, திருகோணமலையிலை இருந்து வந்தவர்."
'அது சரியடா. போயும் போயும் ஸ்பென்ஸர் சோடாவா கொடுப்பார்கள் வந்த
விருந்தாளிக்கு.?"
"ஏன். கூடாதா..?”
"விசரா. ஸ்பென்ஸர் எண்டாலும், 6TGig56tioTLITsyb Soda Water g|T(360T......"
"அட நம்ம ஊர் உப்புச் சோடாவா..?" கேட்டு நின்ற அவனைப் பார்த்து அக்கா விழுந்து விழுந்து சிரித்தாள். சின்னக்காவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள். அது அவனுக்குச் சீலை நழுவின வெக்கமாக இருந்தது.
சிவராமை நினைத்த போது, அவனுக் குத் துக்கமாக இருந்தது. காலையிலேயே அவரை இவ்வளவு தொந்தரவு செய்திருக்க வேண்டாமே என்று இருந்தது.
உப்புச் சோடா கொடுத்து, உபசரித்த வரைப் பற்றிய ஞாபகம் அவனுக்குத் தொட் டமாக இப்பொழுதும் இருந்து வருகிறது.
செல்லப்பாவின் சஞ்சிகையில் அறுபது களில், மிக இளமையில் எழுதிய ஆளுமை அவர். தமிழில் கவிதை, புனைவிலக்கியம், நவீன விமர்சனம் என என்னமாய்த் தடம் பதித்தார். தமிழ்நாட்டில், தீவிர எழுத்தாளர் நடுவே பெயர் சொல்ல வாழ்ந்த ஒரு கிறுக் கன் அவர். கலைகள் என்று வரும் போது, ஒரு Bohimain. இன்னும் சிவராம், தர்ம சிவராம் பிரமிள், தர்மோ ஜீவராம் பிரமிள். என்று விசித்திரமான பல்வேறு பெயர்களுள் அவரால் நுழைந்து வர முடிந்திருக்கிறது." இந்த மனிதர் அவனுடன் உறவு கொண் டது மட்டுமல்ல, திருமலையில் இருந்து அவனது ஊர் வந்து, அவனது உறவினர் களுடன் உசாவியதும் அவனது நினைவில் படர்ந்தது.
சென்ற நூற்றாண்டின் பிற்கூற்றில், தனது ஐம்பத்தெட்டாவது வயதில்- தனித்து விடப்பட்ட நிலையில், ஒரு சில நண்பர்கள் உடனிருக்க, கரடிக்குடி என்ற கிராமத்தில் அவரது உயிர் பிரிந்தது. செய்தி கேட்டு இவன் துயருற்றான். ஆனாலும் தமிழ் உள்ளவரை அவருக்குச் சாவில்லை எனவும் நினைத்துக் கொண்டான்.
இந்த உறவு பற்றி இளமையில்- அவன் அவருடன் கொண்டிருந்த நெருக்கம் பற்றி BMICHல் நடந்த கருத்தரங்கில் சந்தித்த இலக்கிய விமர்சகர் ஒருவருடன் கதைத்த பொழுது, அவர் ஒருவித நூதனத் தன்மை யோடு அவனைப் பார்த்துச் சிரித்தார். அவர் எதுவும் கதைக்கவில்லை. தருமு பற்றிய நினைவு வரும் போதெல்லாம்- அந்த விமர்சகரது, அந்தச் சிரிப்பும் கூடவே வந்து அவனை இப்பொழுதும் அலைக் கழிக்கிறது.
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 14

செண்டாக்கட்டிச் சாமி
- பிரமிளா பிரதீபன்
விடியற் காலையிலேயே வருமே ஒரு தூக்கம். அதுவும் வேலைக்குப் போகணு மேன்னு எழும்புறப்போ. பேசாமத் திரும்பவும் படுத்துடலான்னு தோணும். எங்கே அதுக் கெல்லாம் கொடுத்து வச்சிருக்கனும்பா.
பாக்கியத்திற்குப் படுக்கையை விட்டு எழும்பவே பிடிக்கவில்லை. என்றாலும், விறு விறுப்பாக இயங்கினாள். தான் வழமையாகக் கட்டும் தாவணியை விடுத்துப் புதுப் பாவாடையும் தாவணியையும் சுற்றிக் கட்டிக் கொண்டாள். எத்தனை தான் முயற்சித்தும் அந்தச் சின்னக் கண்ணாடியால் தன் முழு உருவத்தையும் அவளால் பார்க்க முடிய வில்லை. பவுடர் போட்டு, பொட்டு வைத்து, வீட்டு முற்றத்தில் பூத்திருந்த ஒற்றைக் கனகாம்பரக் கொத்தை அப்படியே கொண்டையில் செருகிக் கொண்டாள்.
இன்று செண்டாக்கட்டி மலையில் பலி கொடுத்துச் சாமி கும்பிடும் நாள். பெண்கள் எல்லோரும் கூடிப் பொங்கல் வைப்பார்கள்.
செண்டாக்கட்டி மலையில் இருக்கும் அந்த முக்கோண வடிவக் கல்லை நன்கு அலங் கரித்து, மாலையிட்டு பொங்கல் படைத்து, போதாக்குறைக்கு ஒரு ஆட்டையோ சேவலையோ பலி கொடுப்பதும் அந்த ஊரின் வழக்கம்.
பாக்கியம் தன் பங்கிற்கு ஒரு தேங்காயையும் வெற்றிலை பாக்கும் எடுத்துக் கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பினாள்.
அவள் மனதிற்குள் ஒரு இனம் புரியாம உவகை. துள்ளல். தன் ஆடை அலங்காரம் தன்னை ஒரு தேவதையாய் வெளிப்படுத்துவதாய் தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள்.
வழமையில் தேயிலை மலையில் வேலை செய்யும் போது, ஆண்களும் பெண்களுமாய் கூடியிருந்து வேலை செய்வது அரிது. அப்படியே சந்தர்ப்பம் கிட்டினாலும், யாராவது இருவர் பேசிக் கொள்வது ராசைய்யா கங்காணி கண்களுக்கு அகப்பட்டு விட்டால் போதும். மலை முழுவதும் கேட்குமாறு பச்சையாய் அசிங்கப்படுத்தி விடுவார்.
என்ன செய்ய.? இவனுக்கெல்லாம் பயந்து பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
ஒரு தடவை அப்படித்தான், காட்டுச்செடி வெட்டிக் கொண்டிருந்த ரத்தினம் அண்ணன், பாக்கியத்தைக் கேலி பண்ணி ஏதோ பேசியபடியே இலைகளை வெட்டிக் கொண்டிருந்தார்.
மல்லிகை செப்டெம்பர் 2008 & 15

Page 10
"அடேய். எவன்டா அவன் மலைக் குள்ள குடும்பம் நடத்துறது.?"
பாக்கியத்திற்குத் தூக்கிவாரிப் போட்டு விட்டது. முடிஞ்சது. அவ்வளவேதான். நினைத்ததைப் போலவே முன்னிலையில் பாக்கியத்தின் கன்னித்
Lso (3 Luff
தன்மையை விளம்பரப்படுத்தி அசிங்கமாய் விமர்சித்து விட்டார் ராசைய்யா கங்காணி.
இன்றென்றால் இந்தக் கஷ்டங்கள் இருக்காது. மலையும் இல்லை. கொழுந்தும் இல்லை, அந்தப் பாவிக் கங்காணியும் இல்லை. எல்லோருமாய்ச் சேர்ந்து படைய லிட்டு சாமி கும்பிட்டு. நினைக்கும் போதே பாக்கியத்திற்குச் சந்தோஷமாய் இருந்தது.
சதா கொழுந்து பறித்து மரத்துப் போன கண்களுக்கு, இன்று சற்று வித்தியாசமான காட்சிகள். அநுபவங்கள். சந்தோஷங்கள்.
நினைத்தது போலவே செண்டாக்கட்டி யில் ஆட்கள் நிரம்பி இருந்தார்கள். பணியக் கணக்கு, மேற்கணக்கு, நடுக்கணக்கு என்று எல்லாப் பகுதியினரும் ஒன்றாகக் கூடித் தங்களை அவசர வேலை செய்பவர் களாய்க் காட்டிக் கொண்டார்கள்.
பொங்கல் வைக்கும் ஆயத்தத்தில் ஒரு பத்துப் பேர், விறகு தேடுவதற்காய் சிலர், சேவல் பலியிடும் இடத்தில் சில ஆண்கள், செண்டாக்கட்டி சாமியை அலங்கரிக்க வென்றும் சிலர். இப்படி ஆளுக்காள் மும்முரமான வேலையுடன்.
பாக்கியம் விறகு பொறுக்கும் கூட்டத் துள் சேர்ந்து கொண்டாள். காய்ந்த விறகு தேடுவது கொஞ்சம் சிரமமாய்த் தான் இரு ந்தது. தேயிலைக் கட்டைகளையும் சவுக்கு மர வாதுகளையும் மெதுமெதுவாய் பொறுக்
கிக் கொண்டிருந்தாள். ஒருவருக்கொருவர் ஊருபட்ட கதைகள்.
"என்ன பாக்கியம். ரத்தினமண்ணன் மாப்பிளையாட்டம் இருக்காரு. ?・
பாக்கியத்திற்குக் கூச்சமாய் இருந்தது. மெதுவாய் நழுவிப் பொங்கல் வைக்கும் இடத்திற்கு வந்துவிட்டாள்.
அங்கே அழகாய் மாக்கோலம் இட்டு. பொட்டு வைத்து, மூன்று கற்களால் அடுப் புப் போட்டு. என்ன அழகான காட்சி! பெரிய அண்டாவொன்றில் அரிசி, சீனி, சர்க்கரை எல்லாம் கலந்து காய்ச்சி. சரியாகக் கூட்டாஞ்சோறு ஆக்கி விளை யாடுவதையொத்து.
பாக்கியம் சிரித்துக் கொண்டாள். அலிபாக்கள் எல்லாம் சேர்ந்து விளையாடு வதாய்க் கற்பனை செய்து கொண்டாள். அவ்வப்போது, ரத்தினம் அண்ணனின் ஒரப் பார்வை தன் மீது விழுவதை அறிந்தும் அறியாத பாவனையில் அங்குமிங்குமாய் வேண்டுமென்றே நடமாடினாள்.
கிட்டத்தட்ட ஒரு மூன்று மணித்தி யாலத்திற்குப் பிறகு எல்லாம் ரெடியாகிற்று. பலியிடு சேவலையும் ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு, பூசாரியண்ணன் பூசை செய்யத் தொடங்கினார்.
"எல்லோரும் வந்தாச்சா..?
"Gigsil LIE856,orTLDIT......?"
மீண்டும் மீண்டும் பூசாரி கேட்டார்.
"ஒரு மூணு பேர் வரணுமுங்க.."
யாரோ மூலையில் நின்றபடி சொன் 60T Tirassif.
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 16

"எங்கப்பா போயிட்டாங்க..?"
'தொர கூப்பிட்டனுப்பினாராம்."
"என்னத்துக்கு.?”
"வேறென்னத்துக்கு அந்தக் கங்காணிப் பயல் ஏதாவது போட்டுக் குடுத்திருப் பான்."
ஆளுக்காள் பேசிக் கொண்டார்கள். ஒருசிறிய சலசலப்புடன் பூசை தொடங்க வும், அந்த மூவரும் வந்து சேரவும் சரியாக இருந்தது.
அவர்களின் முகத்தில் ஏதோ ஒருவித மாற்றம் இருந்தது. பாக்கியம் உறுதியாய் நினைத்துக் கொண்டாள்.
பூசை பெரும் கலகலப்படைய..., ஆண் கள் கூடி சேவலைப் பலியிட்டனர். ஒரே கூத்தும் கும்மாளமுமாய்த் தங்கள் தங்கள் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர்.
ஒருவாறு பூசை முடிய படையல், பழங் கள் எல்லாம் பங்கிட்டு. சுவை பார்த்து. வீட்டுக்கும் கொஞ்சம் சேமித்து. பொழுது இனிமையாய்க் கழிந்து கொண்டிருக்க.
'ஏய் இன்னைக்கு நம்மஞக்குப் பேர் (3UITLLDITL-LPR1856TTLDUIT...”
"என்னப்பா சொல்றீங்க..?"
பதறிப் போய் ஒவ்வொருவரும் கேட்க ஆரம்பித்தனர்.
"தொர தாங்க சொல்லியிருக்காரு. நாம வேலை செய்யாமல் கூத்தடிக்கி (3DrtLDIT b."
"இது என்னடா அநியாயம். வருஷா வருவடிம் செய்றது தானே...!"
'இனிமேல் அப்படி கெடையாதாம். ஒருநாள் வேலை வீணாகுதாம்.”
எல்லோருக்குமே அதிர்ச்சி.
"அப்போ...... ஒருநாள் சம்பளம்
இல்லையா..?
‘என்ன அநியாம்டி இது?"
'எல்லாம் அந்த கங்காணியோட மூட்டலாத்தான் இருக்கும்."
பெண்களும் தங்கள் பங்குக்குப் பேசத் தொடங்கினர்.
‘எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க. அடுத்த வருசத்துல இருந்து செண்டாக்கட்டி பூசைக்கு அவங்களே ஆள் அனுப்புவாங்களாம்."
பூசாரி எல்லோருக்கும் விளக்கிக் கொண்டிருந்தார்.
பாக்கியத்திற்கு மனது சோர்வாய் இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்க, பாக்கியம் மெளனமானாள்.
அவளால் என்ன பேசிவிட முடியும்? ஒருநாள் பேர் இல்லாமல் போவது அவளுக்குப் பெரிதாய்த் தெரியவில்லை. எல்லோரும் கூடி மகிழும் செண்டாக்கட்டி விழாவை இப்படிச் செய்து விட்டார்களே.
இனிமேல் இந்நிகழ்வு நடக்காதோ..? அநேகமாய் அப்படித்தான் இருக்கும்.
தன் புதுப்பாவாடையில் ஒட்டுப்புல் குத்தாமல் சிறிது தூக்கிப் பிடித்தபடி வீட்டுக்கு நடக்கத் தொடங்கினாள் LJIT ésé)u uLíb.
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 17

Page 11
ஆராய்வுக் கட்டுரை: பாகம் -2
சைவமும், சிகப்பு அரிசியும் - வருங்கால அறைகூவல்கள்
தமிழில் : நல்லைக்குமரன்
ஆங்கிலம் : நித்தி கனகரத்தினம
அரிசிப் பண்டங்கள் பற்றிய விஞ்ஞான ஆய்வுகள் உலகளாவிய ரீதியில் உயிர மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களின் (Biomedical Scientists) கவனத்தை ஈர்த் துள்ளதுப் பற்றி பெருமகிழ்ச்சி கொள்கின்றேன். அரிசித் தவிட்டில் காணப்படுகின்ற தாவரக் காடிப்பொருளும் (Phytochemicals) உணவுத்திட்டம் சார்ந்த நார்ப்பொருளும் (Dietary fibre) Lo 96ILLé65gbLD (myo-inositol) 36ofdfu(3LfT6565 (GUT6mòUg6mò GL-6(36))foij6b (Phosphorous derivative of Inisitol - 886)3 s)flafi, g565 (S 6160560)600T (Rice bran oil), (GUT6SL(360T6)6) (Polyphenols) 9). L66 Jinguj 9 luja), S360)600T6i50, 615 JT60T GFuji TG (Antioxident function) (5600TLDT35(g)(b. Suj6i LaB6it (Therapeutic) g). L606): பாதுகாக்கின்ற பல்வேறு காரணிகள் (Protective) பற்றிய விளக்கங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.
உயிரக இணைவுக்கு எதிரான ‘பொலிபினோல்ஸ்’ (Polyphenols) அரிசித் தவிட்டி லிருந்து பெறப்படும் எண்ணையில் 'கமா' ஒறிசனோல்’ (Gamma Oryzanol) ‘பெருலிக்’ அமிலம் (Ferulic acid) ரொகோபெறோல்ஸ்’ (Tocopherols) எனப்படும் ஊட்டச்சத்து மற்றும் ஏனைய 'பினோலிக்’ திரள்களும் (phenolic Compounds) காணப்படுகின்றன. மானிடரில் காணப்படும் புற்றுநோய்க் கலங்களை (Cancer cells) அழிக்கக் கூடிய டீ 17 (Laterile/plant cynide) அரிசித் தவிட்டில் காணப்படுகின்றது. உடலின் தசைநார்களின் (connective tissues) வளர்ச்சிக்கு உறுதுணையான கன்மம் எனப்படும் மணற்சத்தில் பெரிதளவாயுள்ள தனிமம் (Silicon) உயிரக இணைவுக்கு எமது உடலில் சுரக்கும் மிக முக்கியமான சக்தி உண்டாக்கும் பல்பொருள் திரள் (Superoxidedismutase com ponent) . மங்கனம் எனப்படும் கண்ணாடி செய்வதற்கு உபயோகப்படும் கருநிற கணிப் பொருள், தனிமம் (Manganese) போன்ற கணிப்பொருள்கள் (Minerals) அரிசித் தவிட்டில் காணக்கிடைக்கின்றன.
நார்ச்சத்து (Fibre);
தானியங்களிலும் கூலங்களிலும் நார்ச்சத்து உள்ளன. இரண்டு வகையான நார்ச்சத்து க்கள் தாவரக்கலங்களில காணப்படுகின்றன. கரையாத நார்ச்சத்துக்கள் கண்ணறை மரக் கூறு (Cellulose) சார்ந்தவை. கரையும் நார்ச்சத்துக்கள் கலக்ரோறோனிக் அமிலங்களி னால் (galacturonic acids) ஆக்கப்பட்டவையாதலினால் நீரை உறிஞ்சும் தன்மை உள்ளதாகவும், மலத்தின் அளவை அதிகரிப்பதற்கு பருக்கும் தன்மை கொண்டவையாகும் இந்த நார்ச்சத்துக்கள் சுரக்கும் பித்தத்தை பெருங்குடலில் கட்டுப்படுத்தி மீண்டும்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 18

உறிஞ்சப்படுவதற்குத் தடை போடுகின்றது. நுண்மங்களைச் சார்ந்த புளித்தல் ஏற்படும் (3LT35) “Lü6DU(ou JT36036rio” (propionates) ‘பற்றிறேற்ஸ்” (butyrates) விடுபடுவதால் பெருங்குடல் சார்ந்த "இபிதீலியல் கல (epithelial cell) plufjLD GU(Ibids வளர்ச்சி (proliferation) பொதுவாகத் தனிச்சிறப்புடையதாகும் மாற்றத்தையும் (differentiation) தடுத்துக் கழலை உயிர் LDds 356) 53563)6T (tumor cells) 9L is(35 கின்றது.
எப்படியிருப்பினும் எமது உடல் நலத் துக்கு நார்ச்சத்து அவசியமென்றாலும் மருத்துவ தொழிற்பாடுகள் நடைபெறுவ தற்கு அதுமட்டும் தனியான ஆக்கக் கூறல்ல. தானியங்களிலும் காணப்படுகின்ற உடல், மருத்துவப் பொருளியல் சார்ந்த ஏனைய மூலக்கூறுகள் பற்றி மருத்துவ ஆராய்ச்சிகளினுாடாக இப்பொழுது விரை வாக கண்டுபிடிக்கப்படுகின்றன. முழு அரிசி யின் 10 விகிதமான அளவு சிகப்பு அரிசித் தவிடாகும். அந்தப் 10 விகித தவிட்டில் இருந்து பெறப்படும் தவிட்டு எண்ணை மற்றும் ‘பைற்றோகெமிக்கல்ஸ்’ (phyto chemicals) முக்கிய ஆதாரமாகி உயிரக இணைவுக்கான குணாதிசயங்களைக் கொண்டுள்ளன.
5.T6)ig 9jislaob (Phytic acid);
அரிசித் தவிட்டில் போதுமான அளவு தாவரக்காரம் அல்லது தாவர அமிலம் காணப்படுகின்றது. தாவரக் காடிப்பொருளா னது உடல் வலிமையை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது மட்டுமல்லாமல் உலோக மின்மயத் துகள்களையும் அவற் றின் தொழிற்பாடுகள் ஊடாக முதுமை அடைவதற்கு ஏதுவான உயிரக மன அழுத்தம் உண்டாகாமல் கொழுப்பு இணை வுச் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்தி முற்றாகத் தடைசெய்கின்றது. இறைச்சி
வகைச் சாப்பாட்டுக்களில் காணப்படும் இரும்பு மின்மயத் துகள்களும் (ironions) தனி மைப்படுத்தும் தாவர அமிலம் (phytates) அல்லது 'இனிசிரோல் ஹெ க ஸ பொ ஸ பே ற (Inisito ! hexaphosphate - 836 ) - geog6T6ugby (an organic molecule that acts within a cell to initiate the responses to a signal carried by a chemical messenger) gulfly B இணைவு உண்டாவதைத் தடுத்து நிறுத்த தனித்துவ அடிப்படைக் கூறுகளாக்கு கின்றது. அத்தாவரக் காடிப்பொருள்கள் Ji6O7600TTabb (Calcium) g5Tufjib (Copper) துத்தநாகம் (Zinc) ஆகிய உலோக மின்மயத் துகள்களை கொடுக்குப்பிடி முறையின் மூலம் (chelation) செயற்படுத் தாமல் நிறுத்துகின்றது.
அரிசித் தவிட்டு எண்ணை (Rice Bran oil):
அரிசித் தவிட்டிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையானது உடலுக்கு மிகவும் நன்மை பயப்பது எனக் கண்டறியப்பட டுள்ளது. பல்வகை நிறை செறிவு நிலை யுள்ள கொழுப்பு அமிலங்களையும் (polyun saturated fatty acids) @Jģgöğĝ6ÖT கொழுப்பு அளவுகள் நிலைகளைக் குறை gö göl (blood lipid levels) (ö(5ğ56 குழாயப் கள் இறுக் கமடையுமி தொழிற்பாட்டைத் தடை செய்கின்றது. அதில் தாவர “ஸ்ரீறோல்’ (Sterols) அதி 456II6Yuf 26l L. Lö &g gb (vitamin E . tocopherals) குறிப்பிடத்தக்க அளவும் காணப்படுகின்றது. மனித உடலில் காணப் படும் கொழுப்பினை உயிரக இணைவு ஏற்படாமல் சுய அடிப்படைக் கூறுகளை (free radicals) Gougf(&uiqLb is d55 61gsjö சக்திவாய்ந்த உயிரகங்களே ‘ரொகோ பெறல்ஸ்' (tocopherals) எனப்படும். ஊட் டச்சத்தும் அரிசித் தவிட்டு எண்ணையை
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 19

Page 12
உயிரக இணைவுக்குப் பாதுகாத்து இரும்பு Ló6öTLDugi glas6i566OTT (861)T (iron ions) அல்லது பிற ஊதா நிற சூரிய கதிரியக்கம் SOSTILITÆÐ(86 JIT (ultraviolet radiation) SÐ LuíîJa5 மறுதலிப்பைத் தடுக்கின்றது.
அரிசித் தவிட்டு எணர்ணையில் இயற்கையாகவே கிடைக்கும் இன்னுமொரு பல்சினைப்பொருள்கள் “ஒறிசனோல்ஸ்’ (oryzanols) ஆகும். அவற்றுள் ‘கமா ஒறிச (360TGo' (gamma oryzanol) Lfas6D g560)LD வாய்ந்தது. இவை தாவர “ஸ்ரீறோல்ஸ்’ (sterols) இன் 5 வகையான ‘பெறுலிக் அமி 6 g55661 (ferulic acid) 676(3).j6rio (esters) s(5Lb. BLDIT gray(360TT6565 (gamma ory zanol) “6möf (813IT6ö” (Sterol) ugbg6uJrr60Tg,5) உயிரக எதிர் இணைவுத் தாக்கத்தினைக் (antioxidant) காண்பிப்பதில்லை. பல்வேறு நுண் ஆய்வாளர்கள் உயிரக எதிர் இணைவுத் தாக்கம் உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 'கமா' ஒறிச னோல்ஸ்’ (gamma oryzanols) g) gjitjL856f6j 3ujë கக் கூறு சார்ந்தவை என்பது ஆர்வத்தோடு நோக்கத்தக்கதாகும். “கொலஸ்ரோல் (cholesterol) உள்வாங்குதல், கல்லீரலுக் குரிய 'கொலஸ்ரோல்'(cholesterol) பகுப்பு (biosynthesis) “6TAT6mòDIT” (plasma) விலுள்ள ‘கொலஸ்ரோல்’ (cholesterol) அளவைக் குறைக்கும் தன்மை, மலசல பித்தநீர் கழிவை அதிகரிக்கும் உடல் சார்ந்த மாற்றங்களை அவை காண்பிக் கின்றன. கமா ஒறிசனோல்ஸ்’ (gamma oryzanols) நாடிகளின் இறுக்க நோய்க்கு (arteriosclerosis) நல்ல நிவாரணியாகும்.
‘பெருலிக் அமிலமானது அரிசித் தவிட்டிலிருந்து வர்த்தக ரீதியில் பெறப்படும் பிற ஊதா நிற சூரிய ஒளிக்கதிரின் ஊடு g560)L(535|T607 356)6O)6) (Sunscreen compo ment) ஆகும். உணவாக உட்கொள்ளக் கூடியதாக ‘பெறுலிக் அமிலமானது
ஒருவகைத் தாவரத்தின் வேரிலிருந்து பிசினாக எடுக்கப்படும் பெருங்காயம் (asafoetida) என்ற பெயரில் விற்பனையா கின்றது. பெருங்காயமானது அவரை துவரை (tentis) கறிக்கு முக்கியமாகவும், பொதுவாகக் கறியுணவு தயாரிப்பதற்கும் சுவைதரும் கூட்டுச் சாறுக்கு (sauce) Ugb60T33 d55TCB (preservative) of UF6) is கப்படுகின்றது. ‘பெருலிக் அமிலமும் (ferulic acid), "அல்பா ரொகோபெறோலின் 616) Jij" (ester of alpha tocopherol) - அதாவது ஊட்டச்சத்து உணவோடு உட் கொள்வதினால் உடல் வியர்வைகளி னுாடாக அது கழிவாக வெளியேற்றப்படு கின்றது. அத்தோடு ஊதா நிற சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படுகின்ற "மெலெனோ (og 60T 6mű6mỏ ” ( Melanogenesis) 67 607 அழைக்கப்படும் வியாதியை வராமல் தடை செய்து முகத்தோலில் மட்டுமீறிய நிறத் 35|TiómbLib (hyperpigmentation) 6)JTLD6ù தடுக்கின்றது.
நேரகாலம், இடத்தின் முக்கியத்துவம் கருதி அரிசியில் காணப்படும் மருத்துவ நன்மைகள் பற்றி இன்றைய காலகட்டத்தில் காணப்படும் ஒரு சில பாரதூரமான நோய்க ளுக்கென மட்டும் விரிவாக்கலை மட்டுப் படுத்த வேண்டியுள்ளது.
சைவமும் சிகப்பு அரிசியும் என்ற இக் கட்டுரை மூலம் உங்கள் பல்வேறு கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என நம்புகின்றேன்.
LibC3b/Tu) (Cancer) :
கொள்ளை நோய்க்குரிய உலகளாவிய ஆய்வின்படி - குறிப்பாக குடல் (colon) , மார்பகம் (Breast) , சுக்கில பெருஞ்சுரப்பி (prostate) புற்றுநோயானது மிருகக் கொழு (LL6ör (animal fats) Fib ibbs LJ. L.g5 6760Ti கொள்ளைநோய் பற்றிய நூல்களில்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 20

ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தானி யங்கள், பழங்கள், மரக்கறிகள் உண்பவர் களிடம் புற்றுநோய்த் தாக்கம் குறைவானது என்றும் அந்நூல்களில் சொல்லப்பட்டிருக் கின்றன. இத்தகைய உணவுகளில் நார்ச சத்து அதிக அளவு உள்ளதால அவை களிடம் புற்றுநோய் எதிர்ப்புக் குணங்கள் (anti-carcinogenic) &(bug) LDL (SLD6b6)T மல் தாவர இரசாயனங்களும் காணப்படு வதால் புற்றுநோய்க்கவசமாகத் தொழிற் படுகின்றது. அவற்றுள் ‘இனிசிரோல் ஹெகி ஸ பொஸ் பேறி (Inisito) hexaphosphate - 286) 96ů6ugb s)|fafj5 தவிட்டில் காணப்படும் ‘பைரேற்ஸ் (phytates) 96öïsbTog5b.
பலதரப்பட்ட இன மக்களிடையே மேற் கொண்ட ஆய்வின் மூலம் அரிசித் தவிட் டில் காணக்கிடைக்கும் தாவர காரமானது ஜி 6 புற்றுநோய் ஏற்படுவதைக் குறைக்கும் குணாதிசயம் கொண்டது என்று கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. கலங்களால் (cells) தாவர காரம் (ஜி 6) உறிஞ்சப்படும் போது ஜி 3 எனப்படும் குறைவான எரியகிக்காடிகளு (lower phosphates) dä535ib “@6ófaf" (BLAT 6d ஹெக ஸ பொஸ் பேறி (ini sitol hexaphospahte) disgò Đ156ốTLD (36 g LIT 60L (metabolize) s 605 LT35(556,395). ஜி 6 க்கும் அதனுடைய குறை வான 67 su jadi #5 Tọ ES6ň (lower phosphates) உயிரக இணைவு ஏற்படுத்துவதற்காக உலோக மின்மயத் துகள் களைக் ( metalions) கட்டுப் படுத்துவதனால் கொழுப்பை கொடுக்குப்பிடி முறையின் மூலம் (chelation) உலோக இயைபியக்க elpLT35 (metal catalyzed fat oxidation) உயிரக இணைவுக்கு ஊக்கம் தருகிறது. (g)5.JLJT35, Jé60)3 (S60mé fugi) (red meat), இரும்புச்சத்து இருக்கின்ற போதிலும் உயிரக இணைவுக்கு ஆதாரமாக இருந்து (pro-oxidant) (G35 T (p. 60) LI F) us U ab
இணைவு ஏற்படுத்துவதனால் (oxidizes fats) அடிப்படைக் கூறுகளை வெளியேற்று 695T6) (releasing free radicals) Liq நோய் ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் உயிரக இணைவினால் உண்டாகும் மன அழுத்தத்தினால் உடலுக்குப் படிப்படியான 9560)6) (wear and tear by oxidative stress) உண்டாக்கி முதுமைக்கு வழி வகுக்கின்றது. ஜி 6 ஆனது கலங்கள் GLJ(b(ab66ogБ (cell proliferation and differentiation)di bL(BÜLI(6öğ6 LDTÜLJ85Ü L32(35Tuì (breast cancer), (olucbbl(5L6ò Li B(85Tui (colon cancer), B60600Tu Ji Lil (SBITU (pancreas cancer), FFU6)(560)6) Li (8bsTu) (liver cancer), (35 Too Liq (8biTu (skin cancer), g560), FBITEJ356i Lig) (35Tu (con nective tissues cancer) (3l IT6ómo வையின் தாக்கத்திலிருந்து பாதுகாக் கின்றது.
3D5g5u (35Tu (Heart Disease) :
'6ogmuj6SLSoLóuT” (hyperlipidemia) என்று அழைக்கப்படும் இரத்தத்தில் அதிக அளவு கொலஸ் ரோல் (cholesterol) "If 60).3356f g. 60) 6m) (triglycerides) இருதய நோய்க்கான காரணிகளுள் ஒன் றென இனங்காணப்பட்டுள்ளது. தொழிற் துறை வளர்முக நாடுகளில் இந்த நிலைமை மரண விகிதத்துடன் அதிகளவு தொடர்புள்ளது. ஜி 6 சம்பந்தமாக ஆய்வு கள் மூலம் இரத்தத்தில் உள்ள "கொலஸ் (3JT6 o' (cholesterol), food of g60L6m) (triglycerides) ஆகியவை அரிசியில் காணப்படும் தவிட்டினால் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெல்லம் பாவனை, மதுசாரம் அருந்து தல் ஆகியவைகளால் ஈரலில் கொழுப்பு மேலதிகமாகப் படிவதையும் ஜி 6 தடை செய்கின்றது எனவும் ஆய்வுகள் தெரிவிக் கின்றன. ஜீ6 உள்ள அரிசியிலிருந்து
மல்லிகை செப்டெம்பர் 2008 & 21

Page 13
செய்யப்பட்ட அவலுடன் சீனிச்சத்து அதிக முள்ள வெல்லம் சேர்க்கப்படுதல் அவல் பிரசாத உணவாகும். இதில் அதிசயிக்கத் தக்க விடயம் என்னவெனில் ஜி 6 அதிக அளவுள்ள கடலை அல்லது சணகம் (chickpea) s),6ou J|El G6íl6ð 596)!g)|L6ói வழங்கப்படும் பிரசாதங்களாகும். ஏனைய இருதய நோய்களுக்கும் ஜி 6 நிவாரணி யாக விளங்குகின்றது. ஜி 6 ஆனது குரு திக்குழாய் அடைப்பு ஏற்படாமல் இரத்தம் கட்டிபடுவதை முற்றாகவே தடைசெய்கிறது.
சிகப்பு அரிசியில் 'கமா-ஒறிசனோல்ஸ்’ உள்ளன. அவை உடல் உறுப்புகளின் இயக்கம் சார்ந்த முக்கிய கூறுகளாதலால் 'கொலஸ்ாேரல்’ (cholesterol) குறை வாக்குவது, கல்லீரலுக்குரிய 'கொலஸ் (8JT6)' (hepatic cholesterol biosynthesis) பகுப்பு ஆகிய உடல் ரீதியான தாக்கங் களைக் குறைத்து பொதுவாக உயிர் மத்தின் ஊன்மக்கூறில் (plasma) ‘கொலஸ் ரோல் குறைத்து பித்த அமிலத்தை மல மூடாக வெளியேற்றும் நிரலை (faecal bile acid excretion) sig5.35f disdairg).
சலரோகம் அல்லது நீரிழிவு நோய் (Diabetes):
அரிசித் தவிட்டில் காணும் ஜி 6 ஆனது ‘இன்சுலின்’ சுரக்கும் கணையக் கலங் d5(6585(5 (insulin-Secreting cells) 6560), வுக்கம் தந்து கணையச் சுரப்புநீர் (pancreatic hormone secretion) Jijdsch வைக்கின்றது. என் சொந்த அனுபவத்தின் படி அதிகளவு ஜி 6 காணப்படும் சணகம் (chick-pea) சாப்பிட்டு ஒரு மணித்தியாலத் துக்குள் எனது வெல்லச்சத்தின் அளவில் (sugar level) 9A13éi585Lb 85IT600TL’I UL.Lğb). வெள்ளை அரிசியுடன் கூடிய ‘சாம்பார்’ உணவிலும் பார்க்கச் சிகப்பு அரிசியுடன கூடிய ‘சாம்பார்’ பொங்கல் உணவில் குறைவான சீனிச்சத்துக்கான சுட்டெண்
(glycemic index) Gigi,6T6ofbgluj 2 600T6 வகைகளில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நார்ச்சத்தானது பசைத்தன்மையுள்ள காரணத்தால் மாச்சத்து சமிபாடடைவதற் கும் உறிஞ்சுவதற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளதால் வெள்ளை அரிசியிலும் பார்க்கச் சிகப்பு அரிசிக்கு ’ஹைபோகிளை ďLćlds" (hypoglyceamic) g5ľTäd5Lb 9Obd, கிறது.
ஊட்டச்சத்து டீ குறைபாடுகள் (Vitamin D Deficiencies):
தென்னிந்தியப் பூர்வீகத் தமிழர்கள் 2000 வருடங்களுக்கு முன்னதாக அரிசி யின் தனியியல்பை மேம்பாடடையச் செய் வதற்கு இன்னுமொரு முறையை உபயோ கித்தார்கள். ஊட்டச்சத்துக்கள் டீஇ டீ2இ டீ3 எனப்படும் முறையே "தியாமின் (thiamine), GBLJITîG36T66ổT (riboflavin), நியாசின் பகுதியையும் அரிசிமணியைச் சுற்றியுள்ள “அலுறோன் அடுக்கையும் (Aleurone layer) g5dd56)6.J.' Lig535:T35 பக்குவமாக அரையவியல் செய்தார்கள். சாதாரண அரிசியிலும் பார்க்க அரை அவியல் அரிசியில் மூன்று மடங்களவு டீ வகை ஊட்டச் சத்துக்கள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இயந்திர மூலமாகத் தவிடு நீக்கப்படும் (up 60 Bufg)T LIT 35 (paddy milling) (066i,60)6T of d (polished rice) 19LD BITB றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது g56)f. 196ösish “g5u Tuß6ösi ' (thiamine) இல்லாததினால் ஆசியாவில் “பெறிபெறி (beriberi) என்னும் நோய் வந்தாலும் இந்தியாவிலோ இலங்கையிலோ அல்லது பாகிஸ்தானிலோ இயந்திரத்தில் அரிசி குற்றுமுன்பாக அரை அவியலாக்கியதால் எவ்வித நோயையும் ஏற்படுத்தவில்லை. தவிடு நீக்கப்பட்ட வெள்ளை அரிசி
மல்லிகை செப்டெம்பர் 2008 & 22

(polished rice) (FITIL)(Bb LD5356Ibéé5 buUT சின் ஊட்டச்சத்து (niacin ) பற்றாக்குறை காரணமாக “பெல்லாகிறா’ (pellagra) என்னும் நோய் ஏற்படுகின்றது.
வெப்பமானது செரிமானப் பொருளான “glu JT660Taf (thiaminase)60) u J (olguib J(Bġh தாமல் விடுவதால் ‘தியாமின்’ (thiamine) அழிவிலிருந்து காப்பாற்றப்படுகின்றது. ‘அலு (33T657 SIGB-5(g) (Aleurone layer) si6OJ அவியல் சமயம் தவிட்டை விட்டு அரிசி மணியுடன் ஒட்டிக்கொள்கின்றது. மேலும் வெப்பம் மாச்சத்தை ஊன் பசையாக்கு f66öppg5 (gelatinization). SEQÜLJ63Dy gyfaf யைக் (அவித்த நெல்லை) காயவைக்கும் போது பசையாக்கப்பட்ட மாப்பொருள் பின் னோக் கி மாற்றமடைவதால் (retro gradation) தானியத்தைச் சேமித்து வைக் கும் காலமும் கூடுகின்றது. பல மாதங்கட்கு சேமிப்பில் இருக்கும்போது இம்மாற்றம் தொடர்வதால் நாள் பட்ட அரிசியில் சீனிச்சத்தின் அளவு குறைந்த நிலையில் - நார்த்தன்மை கூடிய நிலையில் மனித உணவில் பெரும் பங்கு வகிக்கின்றது. இது நீரை நன்றாக உறிஞ்சி பருப்பதனால் - மலக்கழிவை துரிதப்படுத்தி மலச்சிக்கலை நிவர்த்தி பண்ணுகின்றது. என்றாலும் கொழுப்பமிலங்களின் ஒட்சியேற்றத்தினால் (oxidation) வெளிவரும் துர்நாற்றத்தை பலர் விரும்பாததினால் சிவப்பு புழுங்கல் அரிசியை சாப்பிடுவதில்லை.
முதிர்நடுக்க நோய் (Alzheimer's disease):
சிகப்பு அரிசிப் பாவனையால் முதிர் b(6é ab (3bsTu (Alzheimers disease) வருவது குறைவதற்குக் காரணம் ‘வை- ஒறிசனோல்’ (y-oryzanol) உள்ள சிகப்பு அரிசியில் உள்ள தவிட்டு எண்ணையே யாகும். வை-ஒறிசனோல் நுண்கூறில் (y-
oryzanol molecule) Gu(b65ds' (ferulic) அமிலம் சேர்வதன் பயனாக உயிரக அணைவு உணர் டாகின்றது. இந்த ‘ஈஸ்டர்ஸ்' (esters) முதிர'நடுக்க வியாதி ஏற்படுத்துவதற்கான காரணிகளை வெளி யேற்றி விடுவதாகக் கொள்ள முடியும்.
அரிசித் தவிட்டில் காணப்படும் ஜி 6 செம்பு, துத்தநாகம் போன்ற மின்மயத்து கள்களையும் மூவினைத் திறமுடைய இரும்பு ஆகியவைகளை உயிரக இணைவு ஏற்படுத்துவதால் முதிர்நடுக்க நோய் குணமாவதற்கு உதவுகின்றது. முடக்கு வாதம்:
தசைநார்கள் குறிப்பாக ‘கொலேகன்’ (collagen) தசைநார்கள் வளர்வதற்கு மிகவும் அவசியமான கன்மம் (silicon) அரிசித் தவிட்டில் காணப்படுகின்றது. 'கொலேகன்’ தசைநார்கள் (collegan fibres) இயங்காவிடில் முடக்குவாதம் (arthritis) ஏற்படும். தவிடு அகற்றப்பட்ட G66ft 6061T is) if f (polished rice)uso) கன்மச்சத்து இல்லாமல் போவதால் அத் தகைய அரிசிப்பாவனை முடக்குவாதம் ஏற்படுவதற்கான காரணம் என்று துணிந்து நான் கூறுவேன்.
(1) அரிமா நோக்கு (சென்னை)
(2)சிட்னி சைவ மன்றம் (அவுஸ்திரேலியா)
(3) பூபாள ராகங்கள் (லண்டன்)
மேலதிக விபரங்கள் தேவைப்படும் வாசகர்கள் 61-03-97482608 என்னும் தொலைபேசியில் ஆய்வாளருடன் தொடர்பு கொள்ளலாம்.
மல்லிகை செப்டெம்பர் 2008 & 23

Page 14
(O(\Gos).(89CL
一6u西巾.恩邑町T圈阻áuö6芷TGTár
எங்கள் பாடசாலையின் ஒரு ஒதுக்கான இடம் அது. இடிந்து போய்க் கிடக்கும் அந்தக் கட்டடத்தின் பின்புறம் இருந்த புதர் மண்டிப்போன பழைய கழிப்பறையின் ஒரமாக ஒதுங்கி நின்று, தன் உள்ளத்து ஏமாற்றங்கள் யாவும் கண்வழியே கொட்டித் தீர அழுது கொண்டி ருக்கும் அவளை வேடிக்கை பார்க்க முனையும் மூன்றாம் வகுப்புப் பிள்ளைகளை விரட்டிக் கொண்டிருக்கும் போதே,
"அவவுக்குக் கடைசியிலை கொஞ்சம் “லெவல் வந்திட்டுது ரீச்சர். அதுதான் கோட்டை விட்டிட்டா. அவTவகுப்பு ரீச்சரின்ரை செல்லமுந்தான். காரணம், எல்லாருஞ் சேர்ந்து அவவைக் கெட்டிக்காரி, கெட்டிக்காரி எண்டு சொல்லி..."
என்று மங்கள் ரீச்சர் தேவிகா ரீச்சருக்குச் சொல்லிக் கொண்டு போவது எனது காதுகளில் மாத்திரம்தான் விழுந்திருக்க வேண்டும். அந்தப் பிள்ளையின் காதுகள் அதைக் கேட்ட தாகத் தெரியவில்லை.
பிஞ்சு மனதின் சஞ்சலத்தை உணராத மங்களம் போன்ற எத்தனை பேர் இருக் கிறார்கள். முதலாம் வகுப்புப் பிள்ளை ஒன்று சூரிய உதயம் பற்றிப் பத்து வாக்கியங்கள் சொல்லவில்லை என்பதற்காக, அந்தப் பிள்ளைக்கு அடிபோட்டு நீண்ட நேரம் முட்டிபோட்டு இருக்க வைத்த அந்த மங்களம் ரீச்சருக்கு இந்தப் பிஞ்சுப் பிள்ளையின் உள்ளத்தை விளங்கிக் கொள்ள முடியுமா என்ன? நீண்ட விடுமுறைக்காகவும், சம்பளத்துக்காவும்
வந்தவள் அவள். கற்பூர வாசனை பற்றிக் கழுதைக்கென்ன..?
பாவனா. அந்த அழகிய பெயர் என்னை என்றும் ஆதர்சயப்படுத்தும். அவளுக்கு நான் வகுப்பாசிரியராக வந்து இரண்டு வருடங்களாகிறது. ஐந்து தவணைகள் முழுவதாக என் ஆன்மாவில் லயித்துவிட்ட பிள்ளைகளில் அவள்தான் முதல் தரத்தில் இருப்பது போல ஒரு உணர்வு. அவளைக் காணும் போதிலெல்லாம் பிள்ளைகளே இல்லாத என்னுடைய நெஞ்சுக்குளியைத் தாய்மை உணர்வொன்று நிறைத்துப் பிரவகிக்கும். அவர் கூட ஒருநாள் காலையிலே,
"ஏனப்பா. உன்ரை வகுப்பிலை பாவனா எண்டு ஆரோ பிள்ளை படிக்குது போலை. ராத்திரி ஏதோ கனவுகண்டு பாவனா கவனம். பாவனா கவனம். எண்டு வாய் புசத்தினனி.' என்று சொன்னார்.
சில சமயங்களில் நான் தனிமையிலே ஒய்வாக இருக்கும் வேளைகளில் எனது வகுப்புப்
பிள்ளைகளின் குறும்புத் தனங்களை மீள நினைத்து இன்புறுவதும் உண்டு. அவ்வேளை மல்லிகை செப்டெம்பர் 2008 * 24

களில் கூட அந்த இருபது பிள்ளைகளைக் கொண்ட வகுப்பில் முகிழ்ந்து மிதப்பது பாவனாவின் நினைவுகள்தான். உள்ளூர எனக்குள் இது ஒருவித சந்தோசத்தைத் தந்தாலும் நான் அன்பு காட்டுவதில் கூட பாரபட்சமாக நடந்து கொள்கின்றேனா என்ற ஒருவித ஏக்கமும் மனதில் எழுவ துண்டு. என்னை நான் சுதாகரித்துக் கொள்
8ഖങT.
இதுவரை இவர்களைப் போல ஆறு வகுப்புகள் என்னிடம் வந்து போயிருக் கின்றன. அந்தப் பிள்ளைகளோடு பழகிய நாட்களும் பசுமையானவைதான். எனினும், பாவனாவைப் போல வேறு யாரும் என் மனதின் ஆழம் வரை வேர் இறக்கிய தில்லை.
உறவாடும் உள்ளங்களில் உதட்டோடு முடிபவை சில, கண்களோடு கரைபவை பல. உள்ளத்தோடு லயிப்பவை இன்னுஞ் சில. இதயத்துள் இறங்குபவை ஒன்றுரண்டு தான். பாவனா அந்த ஒன்றுரண்டு என்ற வகைக்குள் எனக்குள்.
ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு விதத்தில் எம்மனதில் தம்மைப் பதிய வைத்துவிடும். பாவனா எனக்குள்ளே நெருக்கமாகக் காரணமான சம்பவம் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது.
அவள் சென்ற வருடம் நவராத்திரி கால மனனப் போட்டியில் ஆத்திசூடி ஒப்புவிப்ப தற்காக அவளின் சொற்கத்தத்தைப் பரி சீலித்த போது மூச்சுவிடாமல் பெரிய மனு சித் தோரணையுடன் முதல் முப்பது வரி களையும் ஒப்புவித்த அழகு. "ஏற்பது இகழ் ச்சி என்பதை 'ஏற்பது நிகழ்ச்சி என்றும்
"நுப்போல் வளை' என்பதை “ஞப்போல் வளை' என்றும் தவறாக உச்சரித்த அவளின் மழலையைத் திருத்த நான் படாதபாடுபட்ட பரிதாபத்தைப் பார்த்து,
"ரீச்சர். நான் வீட்டிலை வடிவாகச் சொல்லிப் பழகிப் போட்டியிலை சரியாச் சொல்லி பரிசு வாங்குவன்." என்று கூறிய வார்த்தைகளும் அதன் பின் அந்தப் போட் டியில் கலந்து முதலாமிடம் பெற்று வந்து,
"ரீச்சர். எனக்கு முதல் பரிசு ஆத்தி சூடி மனனத்தில்" என்று கூறிச் சிரித்து சற்றுத் தாமதித்து,
'உனக்கு நாக்குப் பிரளுதில்லை. நாக்கு வழிக்கிறதில்லை. நாளைக்கு நாக்கை வழிச்சிட்டுவா."
என்று நான் அவளின் தவறுகளைத் திருத்திய போது, கோபத்தின் உந்தலால் பேசி, வார்த்தைகளை என்னைப் போலவே பாவனை செய்து பேசிக் காட்டிச் சிரித்தபடி ஒடி மறைந்தாள்.
அந்தச் சம்பவம் என் மனதில் மிதந்து வரும் வேளைகளில் நானும் பலமுறை
வெள்ளையாகச் சிரித்துக் கொள்வேன்.
பிள்ளைகள் மாதிரி.
பிள்ளைகளோடு உறவாடுவதில் உள்ள சுகம் அற்புதமானது. அவர்களின் கபடமற்ற உரையாடல்கள். வெள்ளைச் சிரிப்பு. இதயம் நிறைக்கும் அன்பு. ஆத்மாவின் சுரங்கள்.
g60) 6)
இதுவும் சென்ற வருடம் தான். ஆசிரியர் தினத்தன்று நடந்தது. எங்கள் பள்ளிக்கூடம் ஆசிரியர் தினத்தை இந்திர விழாவாகக் கொண்டாடி, மதியம் வரை கலை நிகழ்ச்சி பார்த்து, புரியாணி சாப்பிட்டுப் புகைப்படங் கள் எடுக்கும் வசதி படைத்ததல்ல. சுனாமி
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 25

Page 15
சிதைத்த வாழ்வின் எச்ச சொச்சங்களுடன் தகரக் கொட்டகையினுள்ளும், மரநிழலி லும், கோயில் மடத்திலுமாக இயங்கும் பாடசாலைதான். என்றாலும், உயிர்த் துடிப் பான அந்த ஒரு மணிநேர ஆசிரியர் தின நிகழ்வின் முடிவில் வெண்ணிறப் பட்டாம் பூச்சியாய் என்னிடத்தில் ஓடிவந்த பாவனா "ரீச்சர் குனியுங்கோ’ என்று கூறி வாஞ்சை யுடன் என் கன்னத்தில் முத்தமிட்டு என் கையுள் ஏதோ சிறிய பொருளைத் திணித்துவிட்டு ஓடிய காட்சி. ஒரு அழகான சிலைட்'.
ஒரு மிகச்
இன்றும் பின்னல் போடும் போது பாவனா தந்த அந்த சிலைட்"டைத்தான் போடு வேன். இவருக்கும் அது நன்றாகப் பிடிக்கும்.
‘ரீச்சர். பாவனா தந்த சிலைட்' வடிவா..? அவரீச்சர். அவவின்ரை அம்மா குடுக்கிற காசிலை. ரண்டு ரண்டு ரூபா சேர்த்து வைச்சு நாப்பது ரூவாக்கு அதை வாங்கினவா." என்று இன்னொரு பிள்ளை கூறிய வார்த்தைகள் அந்தப் பிஞ்சுக்குள் பொதிந்து கிடக்கும் உயிர்த் துடிப்பான அன்பை உணர்த்தியது.
உண்மையில் ஆசிரியத் தொழிலின் மகத்துவத்தினை எனக்குள் எடுத்துக் காட்டியது அந்தப் பிஞ்சின் அன்பு. என்னைத் தன்னுள் உள்வாங்கித் தன்னை என்னுள் விதைத்து விட்ட அந்தப் பிள்ளை என் நாடித் துடிப்புகளோடு ஒன்றித்து விட்டாள்.
அவள் படிப்பிலும் மிகுந்த கெட்டிக்காரி. வகுப்பிலே செய்யும் புதிர்க் கணக்குகள் அவளுக்கு மிகவும் பிடித்தமானவை. பஞ்ச தந்திரக் கதைகள் அடங்கிய கதைக் தொகுதிகளை ஒவ்வொரு நாளும் பாட
சாலை நூலகத்திலிருந்து கடன் வாங்கிச் செல்வதைக் கண்டிருக்கின்றேன். இறுதி யாக நடந்த திருக்குறள் மனனப் போட்டி யில் முதல் பத்து அதிகாரங்களையும் பொருளோடு ஒப்புவித்ததைப் பார்த்துவிட்டு, எங்கள் அதிபர் என்னைப் பாராட்டிச் சென் றார். பிள்ளைகளின் திறமைகள் தானே ஆசிரியர்களின் இருப்புக்கும் வாழ்வுக்கும் அர்த்தம் கொடுக்கின்றன.
என்னுள் நிறைந்த பாவனா அழுது கரைந்து போகின்றாள். அவளின் உள்ளத் திலிருந்து வெளிப்பட்ட குமுறல்களை நெஞ் சக் கூட்டினுள் அடக்கி வைத்து விம்மிப் பொருமி அழுது கொண்டேயிருந்தாள். என் னால் ஆறுதல் கூறி அவளின் அழுகை யினை நிறுத்திவிட முடியவில்லை.
"அம்மா. அழாதையடா. ரீச்சர் இவ் வளவு சொல்லியும் அழுகிறியள். எல்லாப் பிள்ளையஞம் பார்க்கப் போகினமெல்லே. அழக்கூடாதடா.”
அவள் என்னுடைய வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல் அழுது கொண்டேயிருந் தாள். "இப்ப என்னத்துக்கடா அழுகிறி யள்...? எங்கடை பள்ளிக்கூடத்திலை மட்டுமே இப்படி..? எல்லா இடமுந் தானே. நீங்கள் நல்ல மாக்ஸ் தானே எடுத்திருக் கிறியள். அது போதாதா? உப்பிடித்தான் போன வருஷமும் ஒரு பிள்ளை கெட்டிக் காரி. ஆனால், கட்வுட் கூட எண்டதால பாஸ் பண்ண முடியேல்லை. உந்த மாக்ஸ் ஒரு பிள்ளைக்கு வடிவாக் காணுமடா. அழக்கூடாதடா. ரீச்சர் சொல்லுற (იხ60T6წაGჭ6lა...” V
என் மனவிருப்பை மறைத்து வைத்துக் கொண்டு பிள்ளையைத் தேற்ற முற்படுகின்
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 26

றேன். பாவனாவின் அழுகை அதிகரித் ததே ஒழிய அவள் தேறுவதாகத் தெரிய வில்லை.
"செல்லமெல்லே. என்னடா அழக் கூடாதடா. நீங்கள் ரீச்சரோடை வாங்கோ, வீட்டை கொண்டு போய் விடுறன். இனியும் நீங்கள் அழுதால் ரீச்சரும் அழுதிடுவன்."
இந்த வார்த்தைகளின் பின்னால், என் னிடம் நிறைந்திருந்த மெளன இடைவெளி ஒன்றில் அவளின் அழுகை சிணுங்கலாகச் சிதைந்து கொண்டிருந்தது.
"நான் வீட்டை போகமாட்டன். ரீச்சர்." மிக உறுதியுடன்.
"ஏன்.?
"வீட்டை போனால் அம்மா." மீண்டும் அழுகிறாள்.
'மாக்ஸ் போதாது எண்டு அம்மா ஏசுவாவா..? அப்படி ஏசமாட்டா. ஏன் அம்மா பிள்ளையோடை வரயில்லை.?"
"என்னடா சொல்லுங்கோவன்...?" அவளின் உள்ளத்தைக் கிளறிக் கார ணத்தை அறிந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்.
"ரீச்சர். அம்மா மருந்து குடிச்சுச் செத்துப் போவா.
"..' நான் மெளனியாகச் சிலைத்து விட்டேன்.
"ரீச்சர். நேற்று எங்கடை பக்கத்து வீட்டுச் சிந்துவின்ரை மாக்ஸ் கொழும்பிலை பாத்து அவைக்குத் தெரியும். சிந்து பாஸ். அப்பவே அம்மா சொன்னவா. சிந்துவை விட நீதான் கெட்டிக்காரி. உன்னைப் பெரிய பள்ளிக் கூடத்திலை சேர்த்து படிப் பிக்கிறனென்டு கொப்பா சொன்னவர். நீ
பாஸ் பண்ணாவிட்டால் மானக்கேடு நான் மருந்து குடிச்சுச் சாவன். நீ பாஸ் பண்ணா விட்டால் கொப்பாவும் வெளி நாட்டிலை இருந்து வரவும் மாட்டார். உன்னோடை கதைக்கவும் மாட்டார். இங்கை நானும் செத்துப் போவன். பிறகு உன்னை ஆர் பார்க்கிறது. எண்டு சொன்னவா."
அவளது வார்த்தைகள் விக்கலாகி வெளிவந்தது. நெஞ்சம் பொருமியபடி மீண்டும் அழத் தொடங்கினாள்.
நீர்த்திரை ஒன்று என் கண்களை மறைப்பது போலிருந்தது.
அந்தக் குழந்தை மனத்தின் ஏக்கம் அறியாத பெற்றாரா அவர்கள்...? ஒரு பிள்ளையின் மனத்தைச் சிதைக்கின்ற இவர்களுக்கு என்ன கெளரவம்..?
மங்களம் ரீச்சரின் வார்த்தைகளால் என்னுள் எழுந்த எரிமலை அடங்கி மெளனித்தது.
அந்த வெள்ளை மனதில் ஏக்கத்தை விதைத்துவிட்டு. எதிர்பார்ப்புகளை சுமக்க வைத்துவிட்டு. உணர்வுகள் எந்திரமாகிப் போய் விட. கெளரவம் பற்றிய கனவுகள்இவர்களுக்கு.
"வாடா. நானும் வாறன் உங்கடை வீட்டை அம்மாவோடை ரீச்சர் கதைக்க வேணும்." என்று கூறியதும் அவளின் முகத்தில் திடீரென ஒருவித மலர்வு.
நான் "ஷோட் லீவுக்காக அதிபரின் அலுவலகம் நோக்கி நடக்கின்றேன். கண் களை துடைத்தபடி அவளும் என்னைத் தொடர்ந்தாள்.
பாடசாலையின் எந்திரத்தனமான இயக் கத்தினை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்த பாடத் தொடக்கத்துக்கான மணி ஒசை சர்வசாதாரணமாய் ஒலித்தது.
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 27

Page 16
ELIGIII-III Budifilii- B
-நாச்சியாதீவு பர்வீன்
5ட்டார் வாழ்க்கை மெல்ல மெல்ல மறந்து போக, இன்றைய பரபரப்பான இலங்கைச் சூழல் அன்றாடம் பற்றிய அவதானக் குவிப்பை மட்டுமே செலுத்தும் வகையில் வாழ்க்கை மாறிப் போய்விட்டது. அதிகாலையில் எழுந்து ஒபீசுக்கு போவது. பின்னேரம் நண்பர்களைச் சந்திப்பது அல்லது ஏதாவது எழுதுவது என்று நாட்கள் வேகமாய்க் கடந்து கொண்டிருந்தன. இதற்கிடையில் திருமணம் முடிக்கச் சொல்லிக் குடும்பத்தாரின் வலுவான அழுத்தம். ஒரு சில பெண்களைப் பார்த்தும் ஏதோ, சில காரணங்களால் அவை சரிவரவில்லை. சிலரை எனக்குப் பிடிக்கவில்லை. இன்னும் சிலருக்கு என்னைப் பிடிக்கவில்லை.
உண்மையிலேயே நண்பர்கள், உறவினர்கள் என்று என்னை நச்சரிக்கும் விடயம் இந்தக் கல்யாணம் பற்றித் தான். இருந்தும், கல்யாணம் செய்து கொள்ளும் மனோநிலை யில் நான் இருக்கவில்லை. அதற்கான ஒரு வலுவான காரணம். எனது காதல் தோல்வி யாகும். இதனால் யாரையும் இலகுவில் என்னால் நம்ப முடியவில்லை. எல்லோரும் துரோகிகளாகவும், ஏமாற்றுபவர்களாகவும் மட்டுமே தெரிந்தார்கள். ஆனால், கொஞ்சம் நிதானித்து ஆறுதலாய் யோசித்தபோது, எனது எண்ணக் கருக்களில் பிழையிருப்பது புரிந்தது.
இந்தக்கால எல்லையில் நான் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்தேன். சனி, ஞாயிறு தினங்களில் வகுப்புக்குச் செல்வது, மற்றைய ஐந்து நாட்களும் வேலைக்குச் செல் வது என்று எனது நாட்கள் மிகமிக வேகமாகக் கடந்து கொண்டிருந்தது. பொதுவாக நான் ரயிலில்தான் வேலைக்குச் செல்வது வழக்கம். ஆனால், அன்று குறிப்பிட்ட நேரத்திற்கு ரயில் வரவில்லை. தாமதித்து ஒஃபீஸறக்குப் போக முடியாது. எனவே, ஒரே வழி பஸ்ஸில் செல்வதுதான். எனவே வெள்ளவத்தையில் உள்ள அந்தப் பஸ்ஹோல்டில் வைத்து, பெற்றா செல்லும் பஸ்ஸலக்காகக் காத்திருந்தேன். காலை நேரமென்பதால், பஸ்ஸ0க்குப் பஞ்ச மிருக்கவில்லை. பாணந்துறையில் இருந்து வந்த ஒரு பஸ் மிகுந்த சனநெருக்கத்துடன் வந்து நின்றது. நிறையப் பேர் அந்த நிறுத்துமிடத்தில் இறங்கினர். அவ்வாறே, இன்னும் நிறையப் பேர் அதில் ஏறுவதற்குத் தயாராகவும் இருந்தனர். மிகுந்த சனநெரிசல், பஸ்ஸி லிருந்து இறங்குபவர்களை நோக்கும்போது, இத்தனை பேர்கள் இதற்குள் எப்படி இருந் தார்கள் என்று எண்ணத் தோன்றியது. ஒருவாறு எல்லோரும் இறங்கிவிட்டிருந்தனர். இறுதி யாக ஒரு சின்னப்பிள்ளை ஆகக் கூடினால் இரண்டரையடி உயரமிருக்கும் இறங்குவதை அவதானித்தேன். பெரிய பஸ் அது என்பதனால் அந்தச் சின்னப்பிள்ளை இறங்கக் கஷ்டப்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 28

பட்டுக் கொண்டிருப்பதையும் பஸ் நடத் துனர் அந்தச் சின்னப் பிள்ளை இறங்கு வதற்கு உதவிக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. அவசரத்தில்
அந்தப் பிள்ளை இறங்கியதால், சனநெரிச
லில் இருந்து விடுபட்டு வெளியேறுவது சிரம மாக இருந்தது. தட்டுத்தடுமாறி கூட்டத்தை விட்டு வெளியேறிய போது, எதிர்பாராமல் அவரது கையிலிருந்த பேக் நழுவி எனக் கருகில் விழுந்தது. அவசரமாக அதனை எடுத்துக் கொடுக்கு முகமாக நான் குனியு முன்னரே அந்தச் சின்னப்பிள்ளை அதனை இலாவகமாக எடுத்துக் கொண்டு விட்டது. அப்போது தான் நான் அவரை உற்று நோக்கினேன். அவர் சின்னப் பிள்ளை இல்லை. வளர்ச்சி குன்றிய ஒரு பெண். சுமார் நாற்பது வயது இருக்கும் என் பதனை அவரது முகம் சொல்லியது. வெகு அவதானமாக உற்று நோக்கும் போது மட்டுமே, இது புலப்படும். அந்தக் குள்ளப் பெண்மணி மீது எனக்கு பரிதாபம் பிறந்தது. ஆனால், அந்தப் பெண்ணை அவதானித் தால் அவள் தனது உயரம் பற்றி அலட்டிக் கொண்டதாகவோ, அல்லது அது பற்றி கவலைப்படுவதாகவோ தெரியவில்லை. இது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது. அந்தப் பெண்மணி ஒரு அரச நிறுவனத்தில் உயர் பதவி வகிப்பவர் என்றும் அவர் ஒரு கலைப்பட்டதாரி என்றும் பஸ் நடத்துனர் கூறினார். "அவள் மிகவும் திறமையானவள், ஆள்தான் உயரம் குறைவே தவிர, சரியான மூளை சாலி' என்று நடத்துனர் கூறினான். 'உனக்கு எப்படி அவளைப் பற்றித் தெரியும்?" என்று கேட்டதற்கு அவள் தனது பக்கத்து வீடு என்றும், தினமும் தனது பஸ்ஸில் தான் வருவார். அது மட்டுமல்ல, அவர் எங்கள் சொந்தக்காரர் என்றும் அந்த
பஸ் நடத்துனர் சொன்னதில் உண்மை யிருப்பதாய்த்தான் எனக்குப்பட்டது.
உண்மையிலே, அதனை நான் முற் றாக நம்பியதற்குக் காரணம், கட்டாரில் நான் இருந்த காலத்தில் எனக்கு ஏற்பட்ட அநுபவமாகும். கடவுள் ஏதாவது ஒன்றில் ஒரு வனுக்குக் குறையை வைத்தால், அதனை சமப்படுத்த வேறொரு திறமையை அவனுக்கு வழங்கியிருப்பான் என்ற எனது அடிப்படை நம்பிக்கையை வலுப்படுத்தும் முகமாக எனக்குக் கட்டாரில் அந்த அநுபவம் கிடைத்தது.
மருத்துவ பீட மாணவர்களின் கண் காட்சி ஒன்றைப் பார்க்கக் கிடைத்தது எனக்கு. கட்டாரைப் பொறுத்த மட்டில் இன்று வளைகுடாப் பிராந்தியத்தில் பெரும் பணக்கார நாடாக மட்டுமன்றி, கல்வியிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும், முன்னேற் றத்தையும் கொண்டுள்ள நாடாகும். வளை குடாப் பிராந்தியத்தில் கல்வி பற்றிய புதிய சிந்தனையோட்டத்துடனும், வளமான கல்வியை வழங்குவதிலும் கட்டார் முன் னிலை வகிக்கின்றது எனலாம்.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகிய உயர்தரப் பல்கலைக்கழங்களின் கிளை கள் பலவும் கட்டாரில் இப்பொழுது நிறுவப் பட்டுள்ளது. கட்டாரில் ஆர்வத்துடனும், திறமையுடனும் கற்பவர்களாக பெண்களே, இருக்கின்றனர். ஆண்கள் பெரும்பாலும் தந்தை வழிச் சொத்தை அநுபவிப்பதிலும், ஊர் சுற்றுவதிலும்தான் காலங் கடத்து கின்றனர். பெண்கள் மத்தியில் கல்வி பற்றிய விழிப்புணர்வும், தெளிவும் வருவ தற்கு மிகுந்த கரிசனையுடன் செயற்படும் ஒருவர்தான் கட்டார் நாட்டு மன்னரின் LD60d6OT66A (Shihka moosa) (Bsáša:ET p6mort ஆவார். அன்றைய மருத்துவக் கண்காட்சி
மல்லிகை செப்டெம்பர் 2008 & 29

Page 17
யின் பிரதம அதிதியாக சேக்கா மூஸா அவர்கள் தான் கலந்து கொண்டார்கள்.
அவரது மிகக் காத்திரமான அந்த ஆங்கில உரையானது, 'இஸ்லாமும் பெண் கல்வியும்' என்ற தலைப்பில் ஆழமாகவும், தெளிவாகவும், கனதி நிறைந்ததாகவும் காணப்பட்டது. அவரது கணிப்பீட்டின்படி 2006ம் ஆண்டு கல்வியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த வர்களில் 65 % வீதமானவர்கள் பெண்கள்
பல்கலைக்கழகக்
என்றும், இஸ்லாம் எந்தளவுக்குப் பெண் கல்வியை வலியுறுத்துகின்றது என்பதை யும் தெளிவாக விளக்கினார்.
நிகழ்ச்சியில் இறுதியாகச் சாதனை மாணவர்கள், மருத்துவத்துறை சார்ந்த இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது கள், பரிசுகள், பாராட்டுக்கள் வழங்கப் பட்டது. அந்த நிகழ்வில் ஈரானைச் சேர்ந்த இருபத்தி நான்கு வயதான மருத்துவபீட மானவி ஷாஹா பல பரிசில்களைத் தட்டிக் கொண்டார். வளைகுடாப் பத்திரிகைகளும் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசை களும் ஷாஹாவைப் போட்டி போட்டுக் கொண்டு படம் பிடித்தன. இத்தனைக்கும் அதிசயம் என்னவென்றால் வடிாஹாவின் உயரம் வெறும் இரண்டு அடிதான். சராசரி மனிதனின் முட்டுக் கால் அளவுக்கு மட்டுமே இருந்தும் ஒரு சாதனை வீராங் கனையாக அன்றைய தினம் அந்த மேடையை அலங்கரித்தார்.
(Gulf Times) கல்ப் டைம்ஸ் என்ற கட்டாரிய ஆங்கிலப் பத்திரிகை ஷாஹா வின் நேர்காணலைப் பிரசுரித்து தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது. அமெரிக் காவின் வெல் கோர்னல் (Wel Cornel University) மருத்துவத்துறை சார்ந்த பல்
கலைக்கழக உப பீடாதிபதி ஷாஹாவைப் புகழ்ந்து, ஒரு தலைசிறந்த விஞ்ஞானிக் குரிய ஆற்றல் ஷாஹாவின் ஆய்வுகளில் தெரிவதாகப் புகழாரம் சூட்டினார். Gulf Times பத்திரிகையின் நேர்காணலின் போது, "உங்கள் உயரம் உங்களது கல்வி நடவடிக்கைகளுக்கு ஏதாவது ஒருவகை யில் பாதகமாக அமைந்ததா?" என்று கேட் டதற்கு, 'ஆரம்பத்தில் எல்லோரும் என்னைக் கிண்டல் பண்ணுவார்கள் அப்போதெல்லாம் எனக்குள் ஒரு மனக் கிளர்ச்சியும் தன்னம்பிக்கையும் தானாய் ஊற்றெடுக்கும். எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். நீ சாதிக்கப் பிறந்தவள். நீ சாதிக்கப் பிறந்தவள். நீ ஒரு நட்சத்திரம். தவறிப் பூமியில் விழுந்து விட்டாய். நட் சத்திரத்தை எப்படி இந்த மக்கள் ரசிக் கின்றார்களோ, அவ்வாறே உன்னையும் ரசிக்க வேண்டும். திடமாக இரு. எப்போதும் மனந்தளர்ந்து விடாதே. சாதித்துக் காட்டு. இந்த வார்த்தைகளை எனக்கு நானே சொல்லி என்னைப்பலப்படுத்திக் கொள் வேன். காலப் போக்கில் படிப்பில் மட்டுமே எனது ஆர்வம் குவியத் தொடங்கியது. இறைவனின் துணையால் இன்று இந்த உயரம் பற்றி நான் கிஞ்சித்தும் கவலைப் படுவதில்லை. ஒருவராலற்றுச் சாதனையை நோக்கி எனது பயணத்தை ஆரம்பித்து அதில் வெற்றியுடன் பயணிக்கின்றேன்."
வடிாஹாவின் உருக்கமான தன் நம்பிக்கையூட்டும் பேட்டியானது நிறையப் பேரைச் சிந்திக்க வைத்திருக்கும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. அன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட geo) 60T வரினதும் பிரார்த்தனைகளும் ஷாஹா ஒரு சாதனைப் பெண்மணியாக மாற வேண்டு
மென்பதுதான்.
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 30

எனது ஆரம்பப் பள்ளி நண்பன் ஹைதர் அலி ஒரு கால் கொஞ்சம் வழக்கம் காணாது. ஆனால், அவன் சிறந்த ஒவியன். புதிய சிந்தனைகளைத் தனது ஒவியத் துக்குள் நுழைத்து, அதற்கு உயிர் கொடுத் தவன். நன்றாகப் பாடுவான். சித்திரத் துறையில் சரியான பின்னுரட்டல் இருந் திருந்தால், அவன் ஒரு நட்சத்திரமாக மிளிர்ந்திருப்பான். ஆனால், அந்தப் பின் னுாட்டல் அவனுக்குக் கிடைக்கவில்லை. இப்போது எங்குள்ளானோ? அவன் பற்றி எந்த விபரமும் எனக்குத் தெரியாது.
இந்தச் சந்தர்ப்பதத்தில் ஒரு தொழில் அதிபராக இன்று சமூக சேவைகள் புரிந்து கொண்டிருக்கும் சானிகா பற்றிய ஞாபகம் என்னுள் எழுகின்றது. நான் கொழும்புக்கு வந்தது உண்மையிலே வெறும் தொழிலின் நோக்கம் மட்டுமாக இருக்கவில்லை. அதையும் தாண்டி எனது இலக்கிய ரீதி யான ஆளுமைகளை வளர்த்துக் கொள் வதற்கும், தொழில் ரீதியாகவும், கல்வி ரீதியாக "Professional ஆக வேண்டு என்ப தற்காகவுமே. ஏற்கனவே, எனக்கு எழுத் துத்துறை மாத்திரமின்றி, அறிவிப்புத்துறை யிலும் ஆர்வமிருந்தது. எழுத்துறையில் கிடைத்த சந்தர்ப்பங்கள் எத்துணை முயற் சித்தும், அறிவிப்புத் துறையில் கிடைக்க வில்லை. இதனால், எனது அறிவிப்பாளர் கனவு இன்னும் கனவாகக் கழிந்து கொண் டிருப்பது வேறு விடயம். எழுத்துத்துறையில் கிடைத்த சந்தர்ப்பங்களில் 'எங்கள் தேசம்' முஸ்லிம் அரசியல் பற்றிப் பேசும் மாதம் இரண்டு முறை வெளியாகும் பத்திரிகை யானது, எனக்கு அரசியல் ரீதியான கட்டுரைகளை எழுதுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கியதோடு, அனுராதபுர மாவட்டத்து
நிருபராகவும் தொழிற்படும் சந்தர்ப்பத்தை யும் வழங்கியது. சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வருடங்கள் அதன் நிருபராக வேலை செய் 6.g56ờT EST U 6OOTLDT as Information and communication Technology Agent (ICTA) Šp61607šélso Information Technologyஐ கற்கின்ற வாய்ப்புக் கிடைத் தது. மொத்தம் 65 பேருக்கு மாத்திரமே வழங்கப்பட்ட இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் மொழி மூல பத்திரிகையாளர்கள் வெறும் 15 பேர்கள் தாம். இதில் எங்கள் தேசம் சார் பாக நானும், நண்பர் பசீர் அலியும், தினக் குரல் சார்பாக ஜீவாவும், தினகரன் சார்பாக பாஹிம், மற்றும் சாதிக் சிஹானும், ஒரு பிராந்திய பத்திரிகை சார்பாக அநுராதபுரம் எம். சி. நஜிமுதீனும் இன்னும் ஒருசிலரும் அடங்குவர். (ICTA) நிறுவனத்தின் பொறுப் பான பதவியில் அதுல அவர்களும், இந் நிகழ்வுகளைக் கொண்டு நடாத்திச் செல் லும் அதிகாரியாக சனத் அவர்களும் எமக்கு மிகப் பரிச்சயமானவர்கள். தன் நம்பிக்கை பற்றிய மிக ஆழமான எண்ணக் கருவை எம்மத்தியில் வளர்க்கும் முகமா கவே சானிகா பற்றிக் குறிப்புகளைத் திரு. சனத் எமக்குத் தெரிவித்தார்.
இன்று சானிகா பல நிறுவனங்களின் சொந்தக்காரி இருந்தும், சானிகாவினால் நடக்க முடியாது. இரண்டு கால்களும் இயக்கமில்லாத ஒருவர். தலையை நேரே நிமிர்த்தி வைத்துக் கொள்ள முடியாது. வெறும் இரண்டடி தான் அவரது மொத்த உருவமே. நான்கு பேர்கள் கட்டில் போன்ற ஒரு தொட்டிலில் அவரைச் சுமந்து கொண்டு தான் வெளியே அவர் போவதென்றால்
செல்ல வேண்டும். இன்னும் பல. சனத்
மல்லிகை செப்டெம்பர் 2008 * 31

Page 18
அவர்களின் முதலாவது அநுபவம் சானிகா வுடன் என்று. அந்தக் கருத்தரங்கில் சானிகா பற்றிய பல நூறு விடயங்களை அவர் முன்வைத்தார். நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக வைத்து நம் முன்னால் நிறையப் பேர் பல தடை களையும் தாண்டி வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும் போது, தன்நம்பிக்கை இழந்து போய் நாம் மட்டும் நம்மால் இது முடியுமா? முடியாதா? என்று நமக்குள்ளே ஒரு சிக்கலான பின்னத்தை உருவாக்கிக் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின் றோம் என்ற சுருக்கம் அவரது சானிகா பற்றிய அந்த கருத்தாடல் மூலம் எனக்குப் புலப்பட்டது.
எனது தமிழ் ஆசிரியை நயிமா சிகாப்தீன் (சியம்பலாகஸ்கொடுவ- குரு நாகல்) அவர் சொல்லுவார், நாளை என்பது சோம்பேறிக்கு நல்ல நாள் என்று, மெய் தான் தன்நம்பிக்கை என்பது ஒரு காரியத் தின் பாதி வெற்றியாகும். இந்தத் தன்நம்பிக் கையை எனக்கு ஊட்டிய இந்த அநுப வங்கள் நாம் வாழும் இந்த அன்றாடங் களில் கிடைத்த மிகப் பெரிய பரிசுகளாகும். இதனால் தான் போலும் நம்பிக்கையே வாழ்க்கை' என்று முன்னோர் சொல்வார் கள். எப்படியோ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் எமது குறைகளை நினைத்துக் குமுறிக் கொண்டிருக்காமல் தன்னம்பிகையோடு முயற்சி செய்தால் சாதனைப் பக்கங்களில் நாமும் பதியப்படு
வோம் என்பது மட்டும் எதார்த்தமாகும்.
(இன்னும் பேசுவேன்)
gO
ア
Excellent Photographers Modern Computerized Photography For Wedding Fortraits & Child 5ittings
Photo Copies of ldentity Cards (NIC), Passport & Driving Licences Within 15 Minutes
300, MOdera Street, Colombo - 15. Tel: 2526345
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 32

முதன்முதற் படித்த சஞ்சிகை
அண்மையில் முதுதத்துவமாணிப்
பட்டம் (M.Phi) படிப்பினை நிறைவு செய்த 压。 குணேஸ்வரன் அவர்களைக் கெளரவித்து ஆசிரியர் க. தர்மதேவன் அவர்கள் தலைமையில் அல்வாயில் தேநீர் விருந்தொன்று நடைபெற்றது. எழுத்தாளர் தெணியான் அவ்விருந்தில் கலந்து கொண்டு பின்வரும் கருத்தினைத் தெரிவித்தார்.
"குணேஸ்வரன் அவர்கள் முதுதத்து வமாணிப் பட்டதைப் பெறுவதற்காக மேற்கொண்ட ஆய்வு மிகமுக்கியமானது. இலக்கியம் பற்றிய ஆய்வினை மேற்கொள்வது மிகப் பெரிய சிரமமானது. புலம் பெயர் நாடுகளில்
'L6ob Guulufr
இருந்து வெளிவந்த, வெளிவந்து கொண் டிருக்கும் சஞ்சிகைகள், புத்தகங்களைத் தேடிப் பெற்றுக் கொள்வதில் பெரிய கஷ்டங்களை அனுபவித்தார். இன்று நான் அறிந்தவரை புலம் பெயர் இலக்கியம் பற்றி
பட்டமேற் படிப்பொன்றினை மேற்கொண்டு
பட்டத்தைப் பெற்றுள்ளவர் இவரேதான். இலக்கியம் பற்றிப் பேசுவதற்குரிய அதிகாரமுடையவர் இவரென்று கூறலாம்."
புலம்பெயர்
- கார்த்திக்
குணேஸ்வரன் தனது உரையின் போது, "புலம் பெயர் இலக்கியங்களைப் பல சிரமங்களுக்கு மத்தியிலும் தேடிப் பெற்று, இந்த ஆய்வினை நான் செய்தமைக்குக் காரணம், சிறுவயது முதல் என்னிடம் இருந்து வரும் வாசிப்புப் பழக்கம் எனலாம். எனது தந்தையார் வியாபாரம் செய்வதற்காகத் தனது வானில்
சந்தைக்குச் வழக்கம். மாணவனாக இருந்த நான் தந்தையாருடன் செல்வதுண்டு. காலையில் நான் தேநீர் பருகுவதற்காக, தந்தையார் சிறு தொகைப் பணத்தினை எனக்குத் தருவார். ஒருசமயம் தேநீர் குடித்துவிட்டு, மிகுதிப் பணத்தில் நான் வாங்கிய முதல் சஞ்சிகை மல்லிகை,
8si 6öT 6OT m a5Lb செல்வது
நூல்கள், சஞ்சிகைகளைத் தொடர்ந்து நான் வாசிக்கும் ஆவலைத் தூண்டி தான். அதன் பேறாகவே புலம் பெயர் இலக்கியங்களை ஆர்வத்துடன் நான் இன்று ஆய்வு செய்ய முடிந்தது. எனக் குறிப்பிட்டார்.
விட்டது மல்லிகை
இ. இராஜேஸ்கண்ணன், அஜந்த குமார், சிவராசலிங்கம் ஆகியோரும் வேறு சிலரும் பாராட்டுத் தெரிவித்தனர். இறுதி யில் செல்லக்குட்டி கணேசன் நன்றி தெரிவித்தார்.
மல்லிகை செப்டெம்பர் 2008 * 33

Page 19
í é
ரயரில் காற்று இல்லை." என்றான் அடிகன்.
"என் சைக்கிளிலும் தான்" மன்னவன் குரலும் கேட்டது.
குனிந்து பார்த்தேன். என் சைக்கிள் ரயர்களும் சூம்பிக் கிடந்தன. எரிச்சல் வந்தது. பக்கத்தில் சைக்கிள் கடையும் இல்லை. ஒரு கிலோ மீற்றராவது உருட்ட வேண்டும்.
"யார் செய்திருப்பார்கள்.?"
“வேறை யார்?. எல்லாம் இவங்கடை வேலைதான்." மன்னவன் பேச்சில் கோபம் தொனித்தது.
"இவங்கள் எண்டால்?.." அழகன் திருப்பிக் கேட்டான். அவன் எப்போதுமே நிதானம் தவறாதவன்.
"நேற்று முட்டிக் கொண்டோமே. அந்த சீனியர்கள்தான்."
மன்னவன் சொன்னதும் சரி போலத் தோன்றியது. நேற்றைய சம்பவம்தான் இதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும் என நானும் நினைத்திருந்தேன்.
பேர்சிவல் ஹோல்' என அழைக்கப்படும் மண்டபத்தில்தான் சோமசுந்தரத்தாரின் முகாமைத்துவக் கணக்கியல் வகுப்புக்கள் நடந்து கொண்டிருந்தன. பயிற்சிக் காலத்தில் அவரது கணக்கியல் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பும் இருந்தது. சென்றவாரம் தொடங்கிய புதிய வகுப்பில் நாங்கள் மூவரும் சேர்ந்திருந்தோம். இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முகம் கொடுத்துப் பேசுவதாக இல்லை. பிரச்சனைப் படாமல் படித்து முடித்தால் போதும் என்று சமாளித்து வந்தோம்.
பிரச்சினைகள் சொல்லிக் கொண்டு வருவதில்லைப் போலும், சைக்கிள் நிற்பாட்டும் இடத்தில்தான் பிரச்சினை தொடங்கியது.
நினைவழியா நாட்கள் - 18
பஞ்சதந்திறல்
- பரன்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 34

"இங்கே சைக்கிள் நிற்பாட்டாதீர்கள். இந்த இடத்தில்
நிற்பாட்டுவார்கள்." என்றான் அவன்.
சீனியர்கள்தான்
"அப்படி ஒரு சட்டமும் கிடையாது. நாங்கள்தான் முதலில் வந்தோம். இங்கே தான் நிற்பாட்டுவோம்' என்றான் மன்னவன்;
"ஏன் மண்டபத்தின் பின்புறத்தில் நிற்பாட்டலாம் தானே? அங்கே இடம் இருக்கிறது."
"அங்கே நிற்பாட்ட முடியாது சரியான வெய்யில். ரயரில் இருந்து காற்று இறங்கி விடும்." என்றான் மன்னவன்.
'இது சீனியர்களின் இடம். வேண்டாம், போய் விடுங்கள். தேவையில் லாமல் பிரச்சினை கிளப்பாதீர்கள்." என்று மீண்டும் எச்சரித்தான் அவன்.
'முடியாது. இங்கேதான் நிற்பாட்டு வோம். செய்வதைச் செய்யுங்கோ!...” என்று முரண்டு பிடித்த மன்னவனை ஒருவாறு சமாதானப்படுத்திக் கூட்டிக் கொண்டு போனான், அழகன்.
அன்றைய பிரச்சனை அத்தோடு தீர்ந்தது. இன்று அதே இடத்தில்தான் நிற்பாட்டுவோம் என்று மன்னவன் அடம் பிடிக்க, வேறு வழியின்றி சைக்கிள்களை நிற்பாட்டி விட்டு வகுப்புக்குச் சென்றிருந் தோம். திரும்ப வந்த போதுதான் மூன்று பேருடைய சைக்கிள்களிலுமே காற் றில்லை என்பது தெரிய வந்தது.
"இவங்களைத் தேடிப்பிடித்து அடிக்க வேண்டும்." என்றான் மன்னவன்.
அவன் எப்போதுமே வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுபவன்.
"வேண்டாம். பிரச்சனை தொடரும். இரண்டு வருடங்கள் படிக்க வேண்டும்." அழகன் ஞாபகப்படுத்தினான்.
‘சோமசுந்தரத்தாரிடம் சொல்லிப் பார்க்கலாம்." என்றேன்.
விசயத்தைக் கேள்விப்பட்டதும் சோமர் சிரித்தார்.
என்ன செய்ய
'இதில் நான் இருக்கிறது.?"
'இதென்ன சீனியர்கள். ஜூனி யர்கள் என்று பிரித்து. சண்டித்தனம் செய்வது. உங்கள் கல்லூரிதானே, நீங்கள் சொல்லலாம் அல்லவா...?? அழகன் நாசுக்காக விசயத்தைப் புட்டு வைத்தான்.
"நான் பொலிஸ்காரன் அல்ல." சோமரின் பதிலிலும் அர்த்தம் இருந்தது.
'ஒத்துக்கொள்கிறோம். ஆனால், பல்கலைக்கழகங்களில் ராகிங் செய்வது போலத்தான். இங்கேயும் சீனியர்கள் நடந்து கொள்கிறார்கள். அதைத்தான் நீங்கள் கேட்கக் கூடாதா?’ என்கிறோம். என் கேள்வியில் இருந்த நியாயம் சோமரைச் சிந்திக்க வைத்தது.
"அந்தப் பழக்கம் இங்கேயும் வரக் கூடாது. இது ஒரு தொழில் கல்விக்கான நிறுவனம்..!"
"அப்படியானால், நீங்கள்தான் சீனியர் களுக்குச் சொல்லி விளங்க வைக்க வேண்டும்." சோமர் மீண்டும் சிரித்தார்.
மல்லிகை செப்டெம்பர் 2008 & 35

Page 20
"ஏன் உங்களாலே இதைத் தீர்க்க முடியாதா? அப்படியென்றால் படித்து முடித்த பின் எப்படி நிறுவனங்களை நிர்வகிக்கப் போகின்றீர்கள்? பிரச்சினைகளை எப்படிச் சமாளிப்பீர்கள்?"
வரும்
சோமரின் கேள்விகள். சரியாகத்
தான் பட்டன.
"சோமர் சொன்னது சரியாக விளங்க வில்லை." என்றான் நியாஸ். அவனும் எங்கள் வகுப்பில் படிப்பவன்தான்.
'நீங்களே தீருங்கள் என்றுதானே சொல்கிறார். அதை நான் பார்த்துக் கொள்கின்றேன்." என்றான் மன்னவன். அடி தடி எல்லாவற்றிற்கும் பின்னிற் காதவன் அவன்.
"வேண்டாம். புகையை ஊதி ஊதி நெருப்பைப் பெரிதாக்கி விடாதே." திரும்பவும் எச்சரித்தான் அழகன்.
'இவங்களுக்கு உன்னுடைய 'பைபிள் பாஷை விளங்காது. என்னுடைய வழிதான் சரி."
"மன்னவன் கோபப்படாதே. நாங் களும் ஒருவழியில் முயற்சி செய்து பார்ப்போம்." என்றேன்.
"என்ன செய்யலாம்.?" இருவரும் ஏககாலத்தில் கேட்டார்கள்.
'அவங்கடை சைக்கிள் காற்றை நாங்களும் திறந்துவிட்டு. என்ன நடக்கிறதென்று பார்ப்போம். நடப்பதைப் பொறுத்து அடுத்த கட்டத்திற்குப் (8LJITs6)IT b...."
'சரி. நாளைக்கே செய்வோம்.' மன்னவன் சொல்ல, வேறு வழியின்றி
எல்லோரும் ஒத்துக்கொண்டோம்.
மூன்றாம் நாளே செய்த வேலையின் "மகத்துவம் தெரிந்தது. பிரச்சனையை எதிர்பார்த்திருந்ததால் சைக்கிள்களை ரவுணிலே விட்டு விட்டு நடந்தே வகுப்புக்குப் போயிருந்தோம்.
எங்களை வரவேற்க சீனியர்களின் கூட்டமொன்று வாசலிலேயே
திருந்தது.
காத்
"ஏன் சைக்கிள் இல்லாமல் நடந்து வாறிங்கள்?" அவர்களில் ஒருவன் கேட்ட கேள்வியில் எல்லாமே தொக்கி நின்றன.
"வெய்யில்லை நிற்பாட்டிறதாலை காத்து இறங்குது. அதுதான் வேறை இடத்திலை நிழலிலை நிப்பாட்டிப் போட்டு வாறம்." மன்னவன் இம்முறை நிதான மாகப் பதில் சொன்னான்.
"எங்கடை சயிக்கிளுக்கும் நேற்றுக் காற்றுப் போயிட்டுது." அதே ஆள் திரும்பவும் பதில் சொன்னான்.
‘வெய்யில்லை நிப்பாட்டி இருப் பியள்.” மன்னவனின் பதில் எங்களுக்கும் சிரிப்பை வரவழைத்தது.
'காற்று. வால்க்கட்டையையும் எப்பிடித் தூக்கிக்கொண்டு போச்செண்டு தான் தெரியவில்லை" சொன்னவனின் பேச்சில் கோபம் தெரிந்தது.
"ஆரும் காற்றைத் திறந்து போட்டு வால்க்கட்டையைக் கழட்டிக்கொண்டு போயிருப்பாங்கள்."மன்னவன் அப்பாவி மாதிரிப் பதில் சொன்னான்.
"வேறை ஆர். நீங்கள்தான் கழட்டி இருக்க வேணும்."
மல்லிகை செப்டெம்பர் 2008 $ 36

"எங்கடை சைக்கிளுக்குக் காற்றுப் போச்சுது. உங்களைக் கேட்டமா...? ஆனால் உங்கடை சைக்கிளுக்குக் காற்றுப் போனால் மட்டும். நாங்கள். நல்ல ஞாயம்தான்" மன்னவன் நக்கலாகச்
GyrsfirecTT6tT.
"என்ன. கதை தடிக்குது? இனிமேல் எவனாவது எங்கடை சைக்கிள் காற்றைத் திறந்து விடட்டும். பிறகு நடக்கிறதைப் பாருங்கோ...' இன்னொரு சீனியர் கோபத்தில் கத்தினான்.
"எங்கடை சைக்கிளுக்குக் காற்றுத் திறக்கிறவன் ரை கைதான் முறியும். ஞாபகம் வைச்சுக் கொள்ளுங்கோ..!" மன்னவனும் உரக்கக் கத்தினான்.
SS S&SSSSSSSSS $$4&১২:22x28282828282828 ২০%ট%9@ষ্ট্র
ડ્રે
N
২
༄ N్స &
S S
N
ஆண்டுச் PP" 450/- ` தனிப்பிரதி 80/- N
பேச்சு வார்த்தை திடீரென்று நின்றது. எல்லோரும் ஆளை ஆள் பார்த்தபடி பேசா மல் கலைந்து போனார்கள். நாங்களும் மெதுவாக வகுப்பை நோக்கி நடந்தோம்.
"ஏன்ரா இப்பிடிக் கத்திறாய்? திரும்ப வும் பிரச்சனை கிளப்பப் போறியே..?" அழகன் ஆதங்கப்பட்டான்.
'இதெல்லாம். ஒரு நாடகமடா. பொறுத்துப் பார்' என்றான் மன்னவன்.
என்ன மாயமோ தெரியவில்லை.
படிப்பு முடியும் வரை அதன் பின்னர் ஒருவரது சைக்கிளுக்குமே காற்றுப் போகவில்லை.
மல்லிகை செப்டெம்பர் 2008 * 37

Page 21
வாழும் நினைவுகள் - 03
திக்குவல்லை எழுத்தாளர் சங்கம்
-திக்குறுல்லை கமால்
னெக்குள் ஒர் எழுத்தாளன் இருக்கிறான் என்ற விடயம் எனக்கு என்றோ விளங்கி விட்டது. நான் படித்துக் கொண்டிருந்ததால், அதில் ஓர் இலக்கை அடையும் வரையில் எழுத்து முயற்சிகளில் ஈடுபடவில்லை. ஆனால், வாசிப்பதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள என்னால் முடியவில்லை.
ஒரு தொழில் தேடிக்கொள்வதற்கு அடிப்படையான கல்வி இலக்கை நான் அடைந்து விட்டேன். தொழில் வாய்ப்புக் கிட்டும் வரையில் தொடர்ந்து படிப்பதென்றும், அதே வேளையில், ஒர் எழுத்தாளனாக வரவேண்டுமென்ற நோக்கில் எழுதுவதென்றும் தீர்மானித்தேன்.
எனது இலக்கிய ஆண்டு 1968ல் உணர்வு பூர்வமாக ஆரம்பித்தது. ராதா என்ற சினிமாத் தன்மை வாய்ந்த வாராந்தரி, தினமதி நாளிதழின் கவிதா மண்டலம், தினம் ஒரு சிறுகதைத் திட்டம், முஸ்லிம் சமூகப் பின்னணியில் வெளிவந்த இன்ஸான்' வாரப்பத்திரிகை, தேசியப் பத்திரிகைகளில் வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் இஸ்லாமியப் பக்கங்கள், மித்திரன் என்பன எனது ஆரம்ப எழுத்துருக்களுக்கு வடிகாலாய் அமைந்தன. அவ்வப்போது என் பெயரில் ஏதாவது வெளிவர ஆரம்பித்து விட்டது.
அப்பொழுது நான் படிப்புக் காரணமாக ஊருக்கு வெளியே இருந்தேன். திக்குவல்லை யிலிருந்து எழுதுகின்ற கமால் யாரென்ற தேடல் திக்குவல்லையில் ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக வாசகர்கள், இளம் எழுத்தாளர்கள் மத்தியில்.
அப்போது கமால்தீன் என்றொரு தலைமை ஆசிரியர் இருந்தார். அவராக இருக்கக் கூடுமென்ற ஊகத்தின் பேரில் அவரை அணுகியிருக்கிறார்கள். விஷயம்சரிவரவில்லை. மற்றப்படி, கமால் என்ற பெயரில் படிப்பு வாசனையோடு இருந்தவர்கள் நானும் எனது மூத்த சகோதரனுமே! இது கலையோடு சம்பந்தப்பட்ட விடயம். எனவே அவர்களாக இருக்க முடியாதென்று தீர்மானித்து விட்டார்கள். எனது குடும்பத்தவர்களுக்குக்கூட நான்தான் எழுதுகிறேன் என்ற விடயம் தெரிந்திருக்கவில்லை.
மல்லிகை செப்டெம்பர் 2008 * 38

விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தபோது குறுக்கு விசாரணை செய்து என்னைக் கண்டுபிடித்து விட்டார்கள். சமகாலத்தில் ஊரிலிருந்து எழுதிக் கொண்டிருந்தவர் களோடும், முன்பே எழுத ஆரம்பித்து விட்ட வர்களோடும் தொடர்புகொள்ள வேண்டிய தேவையும் எனக்கிருந்தது.
நீள்கரை நம்பி, செந்தீரன் ஸத்தார், எம்.ஏ.இனாயத்துல்லா, அப்துல் அலீம், எஸ்.ஐ.எம்.ஹம்ஸா இப்படிப் பலர்.
சந்திப்பு, புத்தகப் பரிமாற்றம், இலக்கிய விவாதிப்பு இப்படி நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. காலப் போக்கில் படிப்பைப் பூர்த்தி செய்து ஊரோடு ஒன்றிவிட்டமை இந்நடவடிக்கை களில் மூழ்கிப் போக நல்ல வாய்ப்பாக அமைந்தது.
எம்.எச்.எம்.வடிம்ஸ், யோனகபுர ஹம்ஸா ஆகியோர் துடிப்பான இளம் ஆசிரியர்களாகவும், சமூகச் செயற்பாட்டா ளர்களாகவும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து நின்றனர். கலை - இலக்கியத் துறையிலும் இவர்கள் முன்பே ஈடுபட்டு வந்தார்கள். இருவரோடும் பழகும் வாய்ப்புக் கிட்டியதை நான் ஒரு கெளரவமாகவே கருதினேன்.
அந்நாளில் எழுத்துத் துறையில் ஈடுபாடுள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டுமென்ற ஆவலிருந்தது. இந்த எண்ணத்தை அவ்வப்போது நாங்கள் பகிர்ந்து கொண்டோம். சிலர் அவசியமில்லை யென்றும் சொன்னார்கள்.
திடீரென்று நீள்கரை நம்பி இளம் எழுத்தாளர் அதன் தலைவர் தானென்றும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினார். பத்திரிகைச் செய்திகளும் கொடுத்தார். இந்த நிலைப்பாடு இறுதியில் ஒரு தெளிவைக் கொண்டு வந்தது.
சங்க மென்றும்,
1968ல் எம்.எச்.எம்.வடிம்ஸ் வீட்டில் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் உதய மாகியது. அவர்தான் செயலாளர். தலைவ ராக யோனகபுர ஹம்ஸாவும், உதவித் தலைவராக எஸ்.எம்.ஏ. ஹம்ஸாவும், பொருளாளராக பீ.எம்.ஏ. சத்தாரும், உதவிச் செயலாளராக நானும் தெரிவு செய்யப்பட்டோம். இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், கல்வித் தொடர்புடையோர், பிற கலைத்துறை சார்ந்தோர் எம்மை வாழ்த்திப் பூரண ஆதரவளித்தனர். சங்கம் தன் பணிகளைத் தொடர்ந்தது.
இளம் எழுத்தாளர் சங்கம் பற்றிக் கனவு கண்ட நீள்கரை நம்பி, முரண்பாடு கொண்டதொரு நோக்கிலேயே தனது இலக்கிய நடவடிக்கைகளை மேற் கொண்டார். இலக்கியத்தோடு சம்பந்தமற்ற பலரை இணைத்து பின்நாளில் ஒர் இலக்கிய அமைப்பை உருவாக்கிய போதும் அது உருப்படவில்லை.
நாற்பது ஆண்டுகள் கடந்து இன்று திரும்பிப் பார்க்கும்போது, அது உரு வாக்கிய இலக்கியவாதிகளின் சாதனை கள் உலகளாவியதாக வியாப்தமடைந் துள்ளது. அதன் மூலம் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் தனது இருப்பை அசைக்க முடியாதபடி உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.
மல்லிகை செப்டெம்பர் 2008 $ 39

Page 22
வாழும் நினைவுகள் - 04
தினம் ஒரு சிறுகதை - கவிதைத் திடீடம்
அறுபதுகளின் பிற்பகுதியில் எழுத்துல கில் புகுந்து எப்படியாவது எழுத்தாளனாகி விட வேண்டுமென்று வேகமாக எழுதிக் கொண்டிருந்தேன். கட்டுரை, கவிதை எதுவாகவிருந்தாலும் எழுதுவதே என் பணியென்று செயற்பட்டேன்.
B ഞി 9,
பத்திரிகை நிறுவனத்திலிருந்து வெளிவந்த ராதா என்ற சினிமா சார்ந்த வாராந்தரியில் சிறு கதைகளும் இடம்பெறும். அப்போது எனது அபிமானப் பத்திரிகை அது. அதில் ஆசிரி யருக்கு கடிதம், கேள்வி / பதில் பகுதிக் கெல்லாம் எழுதுவேன். எனது முதலாவது சிறுகதை 'தண்டனை' ராதாவிலேயே வெளிவந்தது. விகேயின் சித்திரங்களுடன் அடிகாக சிறுகதைகளைப் பிரசுரிப்பார்கள்.
'தவஸ் சிங்களப்
இதே நிறுவனத்திலிருந்து தினபதி / சிந்தாமணி வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர் எஸ்.ரி.சிவநாயகம் என்று கேள்விப்பட்டேன். பத்திரிகை உலகில் அவர் ஒரு ஜாம்பவான். அவருக்குத் தனியானதொரு இடமுண்டு. சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் வரலாறு படைத்தவர். வீரகேசரியிலும் வேலை செய்தவர்.
தினபதி தினம் ஒரு சிறுகதைத் திட்டத்தை முன்னறிவுப்புச் செய்தது. செயற்படுத்தும் விதம் அவ்வப்போது விபரிக்கப்பட்டது. ஐம்பது அறுபது மூத்த
சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் அதில் கணிசமானவர்களின் முகவரி தரப்பட்டது. பிரவேசப் பத்திரமும் இடைக்கிடை பத்திரிகையில் வெளிவந்தது. இதன்படி புது எழுத்தாளரின் சிறுகதையை மூத்த எழுத் தாளரொருவர் படித்துத் திருத்தி, சிபார்க செய்து கையொப்பமிட வேண்டும்.
திட்டம் செயற்படும் நாள் அறிவிக்கப் பட்டது. இளம் எழுத்தாளர் மத்தியில் உற்சாகம். நாளொரு கதை வெளிவர ஆரம்பித்தது.
"தினம் ஒரு கதை வெளியிடக் கூடிய அளவுக்கு கதைகள் கிடைக்காதென்று பலர் எனக்கு அச்சமூட்டினர். நம்பிக்கை யோடு ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு ஐந்து கதைகள் வெளியிடக் கூடியளவுக்கு கதைகள் கிடைத்து வருகின்றன" என்று எஸ்.டி.எஸ். எழுதினார்.
கதைக்காக நீள் அரைப்பக்கம் ஒதுக் கப்பட்டிருந்தது. கதைக்கான சித்திரம், சிலவேளை எழுத்தாளரின் புகைப்படம், முகவரி, சிபார்சு செய்த மூத்த எழுத்தாளர் இடவசதியைப் பொறுத்து முன்னைய கதைகள் தொடர்பான வாசகர்
பெயர்,
கடிதங்கள் என்பன அதில் அடக்கம்.
மாதாந்தம் வெளிவரும் கதைகளைத் தொகுத்து விமர்சனமும் வெளிவர ஆரம் பித்தது. அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. ரகுராமன் என்பவர் இந்த விமர்சனத்தைச் செய்தார். இப்புனைப் பெயருக்குள் புகுந்திருப்பவர் எஸ்.பொன்னுத்துரையென்று சிலரும், எம்.ஏ.ரவுற்மானென்று இன்னும் சிலரும் சொன்னார்கள். இவர்கள் இருவரும் எல்லா
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜீ, 40

வகையிலும் மிக நெருக்கமானவர்கள் என்பது வேறு விஷயம். அந்த விமர்சனங் களைக் கதைவளம் என்ற பெயரில் சிறு பிரசுரமாக மரபு நிலையம் வெளியிட்டது.
சிலகாலத்தின் பின் இதேபோன்று தினபதி கவிதா மண்டலமும் ஆரம்பிக்கப் பட்டு, நாளொரு கவிதை வெளிவந்தது. முதலில் பாலபாரதியும் பின்னர் ஈழ வாணனும் அதற்குப் பொறுப்பாகவிருந் தனர். இவற்றினுடாக கவிஞர் ஏ.இக்பாலு டன் நேரிலும், இ.முருகையன், மகாகவி, திமிலைத்துமிலன், அ.ஸ்.அப்துஸ் ஸ்மது, எருவில் மூர்த்தி, சொக்கன், ச.வே.பஞ்சாட் சரம், வன்னியூர்க் கவிராயர், அருள் செல்வ நாயகம், எச்.எம்.பி.முஹிதீன் போன்ற பிரம்மாக்களுடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
சில காலம் இப்படி விறுவிறுப்பாகச் செயற்பட்டுக்கொண்டிருந்து. காலப்போக் கில் படிப்படியாக இந்த அம்சங்கள் அற்றுப் போய் விட்டதென்றே சொல்ல வேண்டும். பத்திரிகையை வளர்ப்பதற்காக எழுத் தாளர் - வாசகர் கவனத்தை ஈர்ப்பதற்கு இத்தகைய திட்டங்கள் முன்வைக்கப்பட்டு, தேவை நிறைவேறிய பின், அவற்றைக் கைவிடுவது பத்திரிகைகளின் உத்திதான் என்பதில் உண்மை இல்லாமலில்லை.
தினபதியில் எழுதி வளர்ந்தவனென்று தைரியத்தோடு சிந்தாமணிக்கு எழுத ஆரம் பித்தேன். நான் எதிர்பார்த்தது போல் சிந்தா மணியில் எனது ஆக்கங்கள் வெளிவர வில்லை. ஒருநாள் பத்திரிகை நிறுவனத் திற்குச் சென்று அதன் ஆசிரியர் ராஜ அரிய ரத்தினத்தைச் சந்தித்தேன். 'தொடர்ந்து எழுதும்" என்று இறுதியாகச் சொன்னார்.
தினபதி சிறுகதை, கவிதைத் திட்டங் களைப் பயன்படுத்தி வளர்ந்தவன். எனவே, எனக்கு சிந்தாமணியில் இடம்தர வேண்டு மென்ற எனது தர்க்க ரீதியான ஆதங் கத்தை அவர் புரிந்துகொண்டதாகத் தெரிய 6Slso606).
சொன்னது போல் தொடர்ந்து எழுதி னேன். அனுப்பப்பட்ட சிறுகதையொன்று ஒரு சம்பவமாக மாற்றிப் பிரசுரிக்கப்பட்டி ருந்தது. எனது பேச்சு வழக்கும், ஊர்ப் பின்னணியும் மாற்றப்பட்டிருந்தது. புதிய இடப்பெயர்கள் போடப்பட்டிருந்தன. இன் னும் இரண்டொரு சிறுகதைகள் மிகவும் சுருக்கப்பட்டு சின்னஞ் சிறுகதையென்ற பெயரில் வெளியாயிற்று. எனது பெயரைக் கூட தி.கமால் என்று சுருக்கி விட்டார்கள். அதன் பின்னர் அப்பத்திரிகைக்கு எழுது வதை நான் நிறுத்தினேன் என்பதை விட, வெறுத்தேன் என்பதே பொருத்தம்,
நான் மல்லிகைக்கு எழுதுவதாலும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு தொடர்பு கொண்டிருப்பதாலும், இடதுசாரித் சிந்தனையுடையவனாக இருப்பதாலும் தான் அவ்வாறு செய்கிறார்களென்று சில நண்பர்கள் தெரிவித்ததை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நெல்லை. க. பேரன், தெணியான் போன்றவர்கள் மல்லிகை யிலும் சிந்தாமணியிலும் ஒரே வேளையில் எழுதிக்கொண்டுதானிருந்தார்கள்.
எஸ்.டி.சிவநாயகம், இராஜ அரிய ரத்தினம் போன்றவர்களின் ஆளுமை, திறமை, சேவைகளில் எனக்கு பெருமதிப்பு இருந்து வந்தது. அதே மதிப்பு இன்றும்
எனக்குண்டு.
(தொடரும்.)
மல்லிகை செப்டெம்பர் 2008 * 41

Page 23
வீடுக் கதவடியில் நின்றவாறு தன்னையே பார்த்துக்கொண்டு வரும் பெண்ணின் உருவத்தை நாதன் முற்றத்திலுள்ள படிகளில் ஏறும்போதே கண்டுகொண்டான். அவள், தான் அண்மையில் சந்தித்த மாகிரட் நோனாதான் என்பதை அவளது வட்ட வடிவான முகத்தில் எழந்தோடியிருந்த சிரிப்பைக் கண்டதுமே நாதன் சந்தேகமின்றி இனங்கண்டு கொண்டான். அன்று அவள் சேலை உடுத்தியிருந்தாள். இன்று மேல் சட்டையும் கீழே சேலைத் துண்டும் கட்டியிருந்தாள் என்பது மட்டுமே ஒரே ஒரு வித்தியாசத்திற்கிருந்தது. எனினும் அவளது பருமனான தோற்றத்தை மாற்ற இந்த சேலைத் துண்டுக்கும் மேல்சட்டைக்கும் இயலுமாக இருக்கவில்லை.
"ஐயா வருவதை நான் கண்டு கொண்டதால்தான் கதவுக்கருகிலேயே நிற்கிறேன். வாங்கோ. வாங்கோ. உள்ளே வாங்க ஐயா..” என்ற மாகிரட் நோனா நாதன் உள்ளே வர வழிவிட்டு சற்று ஒதுங்கிக் கொண்டாள்.
”அன்று சேலை உடுத்தி இருந்தீர்கள். இன்று சட்டையும் துண்டும். என்றாலும் எனக்கு உங்களது முகம் நன்றாக ஞாபகமிருக்கிறது.” சிரிப்பை வரவழைத்துக் கொண்ட முகத்தைக் காட்டியவாறு நாதன் வார்த்தைகளை வெளியிட்டான்.
"ஐயா. கொஞ்சம் இப்படியே இருங்கள். நான் கடைக்குப் போய் கூல் போத்த லொன்று வாங்கிக் கொண்டு நொடியில் வந்து விடுகிறேன்." என்றவாறே மாகிரட் நோனா கதிரையொன்றை நாதனுக்குக் காட்டினாள்.
"இல்லாவிட்டால் பரவாயில்லை. நான் ரகு அங்கிளிண்ட கடையில தேத்தண்ணி குடித்துவிட்டுத்தான் வந்தன்” எனக் கூறியபடியே நாதன் வீட்டை அளந்து பார்க்கும் வகையில் ஒரு பார்வையைச் செலுத்தினான்.
சிங்களச் சிறுகதை
பனங்கிடிங்கு
"ஐயாவுக்கு சொல்கிறேன். இந்த ரகு முதலாளியின் முகத்தை பார்த்துக் கொண்டு இயலாது என சொல்ல முடியாததால்தான் தருகிறேனே தவிர அந்நிய இனத்தவர்களுக்கு எவ்வளவு தொகை கொடுத்தாலும் இந்தப் பகுதியில் வீடு தரமாட்டார்கள். இந்த பகுதியில் இந்த "ஸ்கீம்”மில் மட்டும்தான் எங் களுடைய இனத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதால்தான் அப்படி! எனவே எங்களது இனத்தை தவிர வேறொரு இனத்த
மூலம் : கமல் பெரேரா தமிழில் : இப்னு அஸ்மைத்
வருக்கு இங்கே வீடு கொடுக்க வேண்டாம் என்றுதான் எங்களிடம் அரசியல்வாதி களும் கூறியிருக்கிறார்கள்." வேகமாக குளிர்பான போத்தலுடன் அங்கு வந்து சேர்ந்த மாகிரட் நோனா இப்போது தனது குரலைத் தாழ்த்தியவாறே கூறிக் கொண்டிருந்தாள்.
மல்லிகை செப்டெம்பர் 2008 & 42

“ரகு அங்கிள் என்னிடம் எல்லா விஷயங்களையும் கூறினார்” எனக் கூறிய நாதன், மாகிரட் நோனா மூடி மறைத்துக் கூறுவது அவளுக்கும் ரகு அங்கிலுக்கு மிடையில் இருகின்ற நெருக்கமான உறவு பற்றியதாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டான்.
அவன் தனது பயணப் பையை ஒரு பக்கமாக வைத்துவிட்டு மாகிரட் நோனா நீட்டிய குளிர்பான போத்தலை வாங்கிக் கொண்டான். போத்தல் வாயிலில் இருந்து சிறிய குழாய் வழியே குளிர்பானத்தை உறிஞ்சியவாறு நாதன் வெளியே மாடி மீது தனது பார்வையைத் திருப்பிக் கொண்டிருந்த போது மாகிரட் நோனா உள்ளே சென்று விட்டிருந்தாள். மாடியின் ஒரு பக்கமாக மாகிரட் நோனாவின் வாயிற் கதவுக்கு நேரெதிரே அமைந் திருந்த இன்னொரு வீட்டின் வாயிற் கதவு பாதி திறந்திருந்தது. அந்த மாடிப் பகுதிக்கு வெளிச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த திறந்த ஜன்னலின் பக்க மாக நாதனின் பார்வை மீளத் திரும் பியது. கீழ் தளத்தில் நான்கைந்து பையன்கள் கிரிக்கெற் விளையாடிக் கொண்டிருப்பதையும் அவர்களுக்கு சற்று அப்பால் ஐஸ்கிறிம் விற்பனையாளர் ஒருவரின் துவிச்சக்கர வண்டியொன்று நிறுத்தி வைத்திருப்பதையும் நாதன்
5600 T60.
சுற்று முற்றும் பார்த்தவாறு நாதன் குளிர்பானத்தின் சுவையை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது முன்வீட்டுக் கதவு மெதுவாகத் திறந்தது. கதவுக்குள்ளிருந்து வெளிவந்த நபர் சட்டையின் பட்டன்களை போட்டவாறே நாதனை முறைத்துப் பார்த்தான். நாதன் தனது எதிர்கால
அயலக நண்பன் மீது நட்பு ரீதியிலான பார்வையொன்றை வீசினான்.
"ஐயா. நீங்கள் எப்போது இங்கே குடிவர உள்ளீர்கள்? வீட்டுக்குள்ளிருந்து எழுந்த மாகிரட் நோனாவின் குரலால் நாதனுக்கும் அயல் வீட்டாளருக்கும் இடையில் சற்றே கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருந்த அறிமுகப் பார்வை அப்படியே விடைபெற்றுச் சென்றுவிட்டது.
“மாகிரட்” . அண்டை வீட்டாளரின் வாயிலிருந்து வெளிப்பட்ட நம்புவதற்கே இயலாத கோபம் கொப்பளிக்கும் குரலால் நாதன் தூக்கி வாரி வீசப்பட்டான்.
"அப்படி என்றால் மாகிரட் நீ தீர்மானம் பண்ணி முடித்து விட்டாய். என்ன? ஐயா. நீங்கள் இதற்கு எவ்வளவு தொகை கொடுத்தீர்கள்..? அவன் திடீரென நாதனைப் பார்த்துக் கேட்டான். அவனது கண்கள் பெருத்த கொய்யாப் பழங்கள் போல் நாதனுக்குத் தெரிந்தன.
"எங்களது சனங்கள் இத்தனைப் பேர் இருக்கும் போது, நீ அந்நிய இனத்த வனுக்கு வீட்டைக் கொடுத்துவிட்டாய். அப்படித்தானே?. மாகிரட். இதை நான் ஒரு போதும் விடமாட்டேன். அதை நீ நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள். ஆமாம்!” எனக் கூறியபடியே அவன் மாகிரட் நோனாவின் வாசற்படியில் நின்ற வாறு நாதனின் உடம்பு முழுவதையும் துளைத்து விடுமாறு ஒரு பார்வையை வீசினான்.
"சும்மா போலித்தனமா கத்தாதே ஜோதிபால. இந்தா இதை வைத்துக் கொள். இந்த ஐயா எங்கட ரகு முதலாளியின்ட நெருங்கின உறவுக்காரர். முடியாது என்று சொல்ல முடியாததால்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 43

Page 24
தான் வீட்டைக் கொடுத்தேன். உனக்குத் தெரியுந்தானே. எனக்கும் பணத் தேவை இருக்குது. இந்தா இதை வைத்துக் கொண்டு கத்தாமல் கிட.” எனக் கூறிய அவள் அவளது சட்டைக்குள் இருந்து சில நோட்டுகளை எடுத்து ஜோதி பாலவின் பொக்கற்றுக்குள் திணித்தாள்.
"ரகு முதலாளியின்ட உறவுக்கார னாக இருக்கட்டும். இல்லை எந்த கொம் பனின்ட மகனாக இருக்கட்டும். எனக்கு யாரும் ஒன்றுதான். அந்நிய ஜாதிக் காரனுக்கு எத்தனைக்கும் இந்த இடத்தில் வீடு கொடுக்க நான் விடமாட்டேன். விளங்குதே மாகிரட் நோனா..? பொக்
எடுத்து மாகிரட் நோனா மீது வீசி எறிந்தான் அவன்.
என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் நாதன் திகைத்துப் போய் நின்றிருந்தான். பாதி தீர்ந்துப் போயிருந்த குளிர்பான போத்தல் கை நழுவி விடாமல் இருப்பதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டான். கொழும்பைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அறிந்து வைத்திருக்கும் ரகு அங்கிலும் கூட மாகிரட் நோனாவின் வலையில் விழுந்து விட்டதாகவே நாதன் நினைத்தான். முகத்துக்கு முன்னால் நேரெதிரே அமைந் துள்ள வீட்டில் இப்படியானவொரு தீயவன் இருப்பான் என்பதை முன்கூட்டியே அறிந் திருந்தால் இந்த எல்லையிலேயே கால் பதித்திருக்கக் கூடாது என அவனுக்குத் தோன்றியது. குடும்பத்தாருடன் வர வேண்டிய இந்தப் பயணத்தை இறுதியில் மாற்றி தான் மட்டும் தனியாக வந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்றென நாதன் நினைத்துக் கொண்டான்.
"உன்னுடைய வாய்க்கு பயந்து நான் பணம் கொடுத்ததா நினைக்காதே ஜோதிபால. மனுசத் தன்மைக்குக் கொடுத்தன். நீ நினைக்கிற மாதிரி அடி பணியிற பெண்ணல்ல இந்த மாகிரட் நோனா, அதை நீ நன்றாக மனதில் வைச்சுக் கொள்.” என கொதிக்கும் எண்ணெய்யில் கடுகு விழுந்து வெடிப் பதைப் போன்ற குரலில் வார்த்தைகளைப் போட்டு அடித்த மாகிரட் நோனா, குனிந்து கீழே விழுந்துக் கிடந்த நோட்டுக்களைப் பொறுக்கி எடுத்தாள்.
"இந்த மாதிரி போலி பூச்சாண்டி காட்டலுக்கு பயப்பட வேண்டாம் ஐயா. வாங்கோ வீட்டுக்குள்ள." அவளது இந்த வார்த்தைகள் வெளிவந்து முடியுமுன்னே ஏதோ மந்திரத்தால் கட்டுண்டவன் போல் நாதன் வீட்டுக்குள் சென்று விட்டான். உடனே மாகிரட் நோனாவின் யானை பலத்தால் தள்ளப்பட்ட கதவு வீட்டுச் சுவர்களையே அதிர வைத்தவாறு மூடிக் கொண்டது.
"நாங்கள் அப்பாவி சனங்கள் மாகிரட் நோனா. இந்த சனங்களால் எங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுமல்லவா?" என நாதன் வெகு விரக்தியாக ஓரிரு வார்த்தைகளை தனது இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டவாறே வெளிப் படுத்தினான்.
"ஐயா எதற்கும் பயப்பட வேண்டாம். இப்படி இங்கே உட்காருங்கள்.” எனக் கூறியபடியே நாதனின் தோள் மீது கை வைத்த மாகிர்ட் நோனா ஒரு பக்கமாகக் கிடந்த ப்ளாஸ்டிக் கதிரையில் அவனை அமரச் செய்தாள். "ஐயா. நாய் குரைத்து மலை விழுந்துவிடாது என்றொரு பழ மொழி எங்களிடையே இருக்கு உங்
மல்லிகை செப்டெம்பர் 2008 * 44

களது மொழியிலும் இப்படி ஏராளம் இருக் கக்கூடும். இந்தாங்கோ சாவிக் கொத்து.” என்றவாறு தனது இடுப்பில் செருகி வைத் திருந்த சாவிக் கொத்தை எடுத்து இரு கரங்களாலும் நாதனிடம் கையளித்தாள். நாதன் எழுந்து நிமிர்ந்து நின்றான். குரு நாதரிடமிருந்து சான்றிதழைப் பெறுகின்ற மாணவனைப் போல் அவன் தலை குனிந்து சாவிக் கொத்தைப் பெற்றுக் கொண்டான்.
இருபக்கமும் தீப்பிடித்து எரிகின்ற வலைக்குள் தான் சிக்குண்டு விட்டதைப் போல் நாதன் உணர்ந்தான். ரகு அங்கிலை வணங்காக் குறையாக இந்த வீட்டை அவன் தேடிப் பிடித்தான். வேறொரு வீடு தேடித் தாருங்கள் என மீண்டும் ரகு அங்கிலிடம் ஒருபோதும் கூறமுடியாது. தனது மகள் பார்வதி நோயுற்றிருப்பதாக பொய் கூறி யாழ்ப் பாணத்தில் ஆயுதமேந்திய இளைஞர் களிடம் பெற்ற அனுமதியை புறந்தள்ளி விடுவது இதைவிட பயங்கர நிலைமை யாகுமென எண்ணிக் கொண்டான்.
ஜோதிபாலவின் அக்கினிக் குன்று கள் போன்ற கண்கள், தோட்டாக்களைப் போன்ற வசனங்கள் இந்த அனைத்து கெடுதிகளுடன்தான் செல்விக்கும் பார் வதிக்கும் மகன் மகேஸ்"க்கும் தங்களது எதிர்கால வாழ்க்கையைக் கழிக்க வேண்டி இருக்கும். கொழும்பிலுள்ள சிங் கள மக்கள் பற்றி தான் அவர்களுக்குக் கொடுத்த உறுதி, அவர்கள் இங்கு குடிவந்ததன் பின்னர் ஒருமணி நேரத் திற்குள் சுக்குநூறாகி விடக்கூடும்.
"ஐயா! என்ன யோசனை செய் கிறீர்கள்?. இந்த வீட்டை கைவிட்டுப் போட்டுவிட வேண்டுமென்று தோன்று
கிறதா?. ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் கொடுத்த காசு இன்னும் அப் படியே இருக்கிறது. நாதனின் முகத் திற்கருகில் தெரிகின்ற மாகிரட் நோனா வின் கண்களில் தெரிவது உண்மையான நேர்மையா?. இல்லையேல் பூசி மெழுகப் பட்டதா?. என்பது பற்றி உடனடியாக நாதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்ன இருந்தாலும் எவ்வகையிலும் தப்பிக்க இயலாத கேள்வியின் முன்னால் உடனடி தீர்மானமொன்றை எடுக்க வேண்டிய சவாளுக்குத் தான் முகங் கொடுத்திருப்பதை நாதன் உணர்ந்து கொண்டான்.
"ரகு அங்கிலிடம் இதுபற்றி நான் கதைக்க வேண்டும்” என நாதன் அப் போது கூறிய போதிலும் ரகு அங்கிலிடம் இதற்கான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள இயலுமென எவ்வித நம்பிக்கை யும் அவனுள் இருக்கவில்லை. இந்த வார்த்தைகளைக் கூறிய போது மாகிரட் நோனாவின் முகத்தில் இருந்து நாதனின் கண்கள் எதேச்சையாகவே அப்பால் சென்று விட்டன. தலைக்கு மேலாக சுழலுகின்ற மின்விசிறியை விட வேகமாக தனது சிந்தனைகள் சுழலுவதாக நாதன் உணர்ந்தான்.
"உட் காருங்கோ ஐயா! உட் காருங்கோ! நாங்கள் இந்த விஷயத்தை ஆறுதலாக பேசுவோம்.” மாகிரட் நோனா இன்னுமொரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டாள்.
"ஐயா! உங்களது மனதில் இருக் கிற பதட்ட நிலை எனக்குப் புரிகிறது. இந்த மாதிரி சனங்கள் இருக்கிற முன்பின் தெரியாத இடத்தில் வந்து குழந்தை குட்டிகளோட எப்படி வாழ்க்கை நடத்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 45

Page 25
துறது என்பது பற்றி தானே யோசிக் கிறீங்கள்? மாகிரட் நோனா மெல்ல தனது மனதில் எழுந்துள்ள பிரச் சினைக்கு தீர்வு வழங்க முற்படுவதைப் போல் நாதன் அறிந்து கொண்டான். தஞ்சம் கோரி கடவுளுக்கு முன்பாக நிற் கின்ற பக்தனைப் போல் நாதன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“எனக்கு பணத் தேவை இருப்பது என்னவோ உண்மைதான் ஐயா. என்றா லும் இந்த வீட்டை பலவந்தமாக ஐயா மீது திணித்துவிட்டு எனது பிரச்சினை யைத் தீர்த்துக் கொள்கிற பெண்ணல்ல நான். பல வருவடி காலமாக ரகு முதலாளியிடம் கொடுக்கல் வாங்கல் வைத்திருக்கிறேன். இந்த ஜோதி பாலவுக்கு எதையும் செய்ய முடியாது. சண்டை ஜோதி என்றுதான் அவனை எல்லோரும் அழைப்பார்கள். அவன் தேவையானதுக்கும் தேவையில்லாததற் கும் வாய் கொடுப்பான், ஐயா ரகு முதலாளிக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம். எனது வார்த்தையை நம்பி இந்த வீட்டை பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜோதிபால இப்படி கத்தினாலும் நல்ல மனசுள்ளவன். ஐயாவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து அடிக் கடி வந்துபோக சிரமம் தானே!. சரி, வந்ததற்கு இந்த வீட்டை கொஞ்சம் ஒழுங்கிபடுத்திவிட்டு போங்கள். இந்த கதிரைகளும், சமையல் கட்டில் இருக்கிற சின்ன மேசையும் அப்படியே இருக்கட்டும். ஐயா கும்பிடுகிற கடவுளை நினைத்துக் கொண்டு இதனை பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். பயப்பட வேண்டாம். உங் களுக்கு தவறாது. நானும் காலையிலும் மாலையிலும் கடவுளுக்கு விளக்கு வைப்பவள்தான். மகளின் கல்யாண
விஷயமாக செல்ல வேண்டி இருக்குது இப்போது கூட சுணங்கிவிட்டது. ஏதாவது இருந்தால் அந்த கீழே உள்ள சிறிபால தம்பியின் கடையில் சொல்லி வையுங் கள். நான் உங்களைப் பற்றி அங்கே சொல்லி வைத்திருக்கிறேன். எனக்காக எதுவேனர் டுமானாலுமி செயப் து தருவார்கள். ஐயாவுக்கு கடவுள் துணை - இரு கரங்களையும் கூப்பி நாதனுக்கு வணக்கம் கூறிய மாகிரட் நோனா கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றபோது இதுவரையில் நாதனால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கண்ணிர்த் துளிகள் வெளியே எட்டிப் பார்த்தன. அது ஒருவேளை அவளது பாசம் காரணமாகவோ அல்லது தன் மீது அவள் கொண்ட அனுதாபம் காரண மாகவோ இருக்கலாம் எனினும் அவனால் அது பற்றி உறுதியிட்டுக் கூற முடியா துள்ளது.
36)8 ULTLD60 Bģ56)6) pņu அவன், வாழ்நாள் முழுவதும் சிறை பட்டவனைப் போன்று மீண்டும் கதிரையில் அமர்ந்தான். கடந்த காலங்களில் அனுப வித்த துன்ப துயரங்களிலிருந்து விடுபட எண்ணி தான் செய்த தந்திரமான செயலும் கூட தற்போது பழக்கப்பட்டுப் போன துன்ப துயரங்களின் புதியதொரு கட்டமாக ஆரம்பித்துள்ளதாக அவனுக் குத் தோன்றிற்று. இனி என்ன செய்வ தென்று எண்ண இயலாத நிலையில் அவன் சுற்று முற்றும் பார்த்தான். கதவில் கிடந்த அவனது பயணப் பை மட்டும் அவனது த்னிமைக்குத் துணையாகக் கிடந்தது. கதிரையில் அமர்ந்த நிலை யிலேயே ஒரு கையை நீட்டி பயணப் பையை எடுத்து தன் மடி மீது வைத்துக் கொண்டான். உள்ளே செல்வி கட்டிக்
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 46

கொடுத்த பனங்கிழங்கு பார்சல் மேலேயே இருந்தது. ரகு அங்கிலுக்கென தந்து விட்ட பார்சலை காலையிலே அவரிடம் கொடுத்து விட்டிருந்தான். இந்த பார்சலை மாகிரட் நோனாவிற்காகக் கொண்டு வந்திருந்தான். என்றாலும் ஜோதிபாலவின் திடீர் பாய்ச்சலால் எல்லாமே குழம்பி விட்டது.
பயணப் பையினுள் இன்னொரு மூலையில் இருந்த சிறிய பொதி ஒன்று கையில் பட்ட போது அவனுக்குள் ஒரு வித நிம்மதி ஏற்படுவதை உணர்ந்தான். உடனே அதை வெளியில் எடுத்த அவன் அதனுள் இருந்த சிறிய பிள்ளையார் சிலையை மிகுந்த பயபக்தியுடன் கையில் எடுத்தான்.
"f 6i 60) 6 JTJj LJ T Bg5 T 66i எங்களுக்கு துணை. ஒரு நாளுமே பொய் சொல்லமாட்டோம், துரோகம் செய்ய மாட்டோம் என்று உனக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நாங்கள் மீறிவிட்டோம். மன்னித்துக் கொள் பிள்ளையாரப்பா! எவருக்கும் தீங்கு செய்யும் நோக்கில் நாங்கள் இதைச் செய்யவில்லை. இரண்டு பிள்ளை களினதும் எதிர்காலத்தை நினைத்துத் தான் இதைச் செய்தோம். இரண்டு பிள்ளைகளுமே நன்றாகப் படிக்கக் கூடியவர்கள் என்று உனக்குத் தெரியும் தானே. நானும் செல்வியும் இல்லாத காலத்தில் அவர்களைப் பார்த்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்? அங்கே தொடர்ந்து இருந்தால் இந்தப் பிள்ளை களையும் யுத்தத்திற்குப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள். ஐயோ! கடவுளே மகள் பார்வதிக்கு சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட
வேண்டுமென ஆயுதக் குழுவிடம் மேன் முறைப்பாடொன்றை முன் வைத்தது இதனால்தான். இப்போது இங்குள்ள மக்களாலும் எங்களுக்குப் பிரச்சினை வரப் போகிறதே. ஒருவேளை நாங்கள் செய்த குற்றத்திற்குத் தண்டனை யாகத்தான் இப்படி நடக்கப் போகிறதோ? இந்தத் தண்டனையை நாங்கள் அனுப விக்க வேண்டுமென்றால் அதனை எங்களுக்குத் தா. என்றாலும் அப்பாவி குழந்தைகளை அதிலிருந்து விடுவித்துத் கொடு. நானும் செல்வியும் செய்த தவறுக்காக குழந்தைகளை தண்டிக்க வேண்டாம் கடவுளே! இதற்குப் பின்னர் நாங்கள் என்னிடம் எந்தப் பிரச்சினையும் கொண்டு வரமாட்டோம் என நாங்கள் உன் சந்நிதிக்கே வந்து சத்தியம் செய்து நேத்திக் கடன் வைக்கிறோம். இந்தத் தடைவை மாத்திரம் எங்களை மன்னித்து விடு கடவுளே!” என்று கூறியவாறே நாதன் பிள்ளையார் சிலையை இரு கரங்களிலும் ஏந்தியவாறு அதை வைப்பதற்கு உகந்ததொரு இடத்தைத் தேடிக் கொண்டிருந்தான். களஞ்சிய அறையின் ஓர் முலையில் முக்கோண வடிவில் பொருத்தப்பட்டிருந்த ஒரு பலகையை அவனது கண்கள் அவ தானித்தன. அந்த இடத்தை நெருங்கிப் பார்த்தபோது அங்கே புத்த பகவானின் சிறிய சிலையொன்று வைக்கப்பட்டிருப் பதை அவன் கண்டான். புத்த பகவானின் சிலையை கையில் எடுத்த அவன் மறு கையில் இருந்த பிள்ளையார் சிலையை அதன் அருகே கொண்டு வந்து இரண்டை யும் பார்க்கலானான். இருவருமே இந்த உலகிற்கு நல்லதைக் கூறும் உத்த மர்கள்! ஆமாம் இது தேவ கடாட்சம் கிடைப்பதற்கான அறிகுறி. இனிமல் இந்த
மல்லிகை செப்டெம்பர் 2008 & 47

Page 26
அறையை சுத்தஞ் செய்து இரண்டு சிலை களையும் வைத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்ட நாதன் இரண்டு சிலைகளையும் ஒரு கதிரையில் வைத்து விட்டு குளியல் அறைக்குச் சென்று ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து வந்தான். அவனுக்குத் தேவை யான சகல உபகரணங்களும் அங்கே கிடைத்தன. புத்துயிர் பெற்றவனைப் போல் தனது வேலைகைள ஆரம்பிக்க லானான். முதலில் அந்த அறையில் சிலைகளை வைக்கும் இடத்தை துப்புறவு செய்தான். அங்கே கிடந்த ஊதுவத்தி யின் மிச்சங்கள், விளக்குத் திரி துண்டு கள், தூசு அனைத்தையும் துடைத் தெறிந்த அவன், தனது பயணப் பையில் இருந்த துவாயை எடுத்து நனைத்து அந்த இடத்தைத் துடைத்தான். எண் ணெய் காய்ந்து போயிருந்த மண் விளக்கையும் சுத்தஞ் செய்தான். அதன் பின்னர் வீட்டைச் சுத்தஞ் செய்ய ஆரம்பித்தான்.
தனது காற்சட்டையை முழங் காலுக்கு மேல் மடித்துக் கொண்ட நாதன் மேல் சட்டையைக் கழற்றி கதவில் மாட்டி னான். முழு உடம்பும் வியர்த்துக் கொட்டிய போதும் அவனுக்குக் களைப்பு தெரியவில்லை. தொடர்ந்து அவன் தனது வேலைகளில் ஈடுபட்டான். எனினும் பருத் தித்துறையில் கொழும்பு வர ஆயத்த மாகிக் கொண்டிருக்கும் செல்வியும் மகள் பார்வதியும் மகன் மகேஸஉம் அவனது நினைவில் வந்து கொண்டிருந்தனர்.
மகன் மகேஸ் பிறப்பதற்கு முன்ப தாக பார்வதி சிறு குழந்தையாக இருந்த போது செல்வியின் ஆசிரியர் நியமனம் குறித்த பிரச்சினையொன்றுக்காக
கொழும்புக்கு வந்திருந்தது அவனது ஞாபகத்திற்கு வந்தது. அப்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தம் உச்சக் கட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டி ருந்தது. யுத்த களத்தின் ஊடாக இவர் கள் மிகவும் சிரமப்பட்டே வவுனியா வரை வந்தனர். அக்காலகட்டத்தில் இரயிலில் பயணஞ் செய்வது மிகவும் பயங்கரமான விடயமாக இருந்தது. அதனால் கறுவாடு ஏற்றி வந்த வேன் ஒன்றில் ஏறி இவர்கள் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் வரை யில் வந்தனர். அங்கிருந்து சொகுசு பஸ் வண்டி ஒன்றில் ஏறி கொழும்புக்கு வர இயலுமாக இருந்தது. கொழும்பில் இருந்து பத்தரமுல்ல செல்வதற்காக வழி கேட்டு நின்ற போது பலர் இவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்த்ததையும் நாதன் நினைத்துக் கொண் டான். அப்போது கொழும்பில் தூரத்து உற வினர்கள் இருந்த போதிலும் அவர் களைத் தேடிக் கொள்வது மிகவும் கடின மான காரியமாக இருந்தது.
இசுறுபாயவில் (கல்வி அமைச்சு) இவர்கள் வந்த விடயங்களை முடித்துக் கொள்ளும் போது மத்தியான வேளைத் தாண்டி இருந்தது. பார்வதி பசியால் அழத் தொடங்கி விட்டாள். அவளுக்கு பால் மா கரைத்துக் கொடுப்பதற்காக வெந்நீர் வாங்கும் நோக்கில் இவர்கள் கடையொன்றைத் தேடித் திரிந்தனர். இறுதியில் சிறிய பலகையாலான கடை யொன்றில் இருந்த வயது முதிர்ந்த ஒருவர் இவர்களுக்கு உதவினார். இவர் கள் தமிழர்கள் என்பதை உடனடியாகவே புரிந்து கொண்ட அவர் அவர்களுடன் தனக்குத் தெரிந்த தமிழில் உரையாடி யாழ்ப்பாணம் குறித்த தகவல்களை கேட்க ஆரம்பித்தார். அருகில் இருந்த
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 48

வர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு தம்பதியினர் வந்துள்ளனர் என அவர் களைச் சூழ ஆரம்பித்து விட்டனர். எந்த நேரத்தில் எது நடக்குமோ என நினைத்துக் கொள்ள இயலாத நிலையில் நாதனும் செல்வியும் அவர்களது முகங் களையே பார்த்துக் கொண்டிருந்தனர். சந்தேகத்திற்கு இடமான இருவர் யாழ்ப் பாணத்திலிருந்து வந்துள்ளனர் என எவ ரேனும் பொலிஸ்"க்குத் தகவல் கொடுத்து விட்டால் நிச்சயமாக இவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட வேண்டும். நாதனினதும் செல்வியினதும் முகங்களில் காணப்பட்ட அச்சத்தை உணர்ந்து கொண்டதாலோ தெரியாது அந்த வயது முதிர்ந்த மனிதர் உடனடியாக பஸ்வண்டி ஒன்றை மறித்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தார். அந்தப் பயணத்தின் பின்னர் சில காலம் செல்லும் வரை கொழும்பு என்ற பெயரைக் கேட்டாலே செல்வி அச் சத்தால் நிலைகுலைந்து போய்விடுவாள்.
மகேஸ"க்கு இரண்டு வயதாகும் போது நாதனின் குடும்பம் சாவகச்சேரி பகுதியில் குடியிருந்தது. அக்கால கட்டத் தில் சாவகச்சேரி நகர் பகுதியைக் கைப் பற்றிக் கொள்ளும் நோக்கில் அரச படை களுக்கும் ஆயுதந் தாங்கிய இளைஞர் களுக்குமிடையில் பாரிய மோதல்கள் இடம்பெற்றன. உடுதுணிகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு செல்வியுடன் இரு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு காட்டுப் பாதையினூடாக பல மைல்கள் தூரம் ஓடிச் சென்றது ஞாபகத்திற்கு வரும் போது அவனது உடம்பு சிலிர்த்துப் போய்விட்டது.
அன்று தனது தோள்மீது இருந்து கொண்டே ‘அப்பா! அப்பா என்ன அப்பா இது!.. நாங்கள் எங்கே போறம்?” என்று அழுது கொண்டே கேட்ட மகள் பார்வதி இன்று தன் தாயை விடவும் வளர்ந்து இளம் பருவத்தை அடைந்து விட்டாள். அன்று செல்வியின் அரவணைப்பில் விழிகளை மூடிக் கொண்டிருந்த மகேளில் இன்று உலக நடப்புகள் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய பருவத்திற்கு வந்து விட்டான். பிள்ளைகள் இருவருமே படிப் பில் கெட்டிக்காரர்கள். இரண்டு பிள்ளை களுக்குமே உயர்ந்த படிப்பினைப் பெற்றுக் கொடுப்பதே யாழ்ப்பாணத்தைக் கைவிட்டு வரும் இந்தப் பயணத்தின் ஒரேயொரு நோக்கமாகும். தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இருந்தால் பிள்ளை களின் எதிர்கால நலனுக்கு அது எவ் வகையிலும் நல்லதல்ல. இவ்வாறான பிள்ளைகளை இயக்கத்திடம் ஒப்படைத்து விட்டு எந்த பெற்றோருக்குத்தான் கண் களை மூடிப் பார்த்துக கொண்டிருக்க முடியும்?. பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வியறிவை வழங்கி கண்களைப் போல் பாதுகாத்து வரும் இப்பிள்ளைகளை முடிவு காண இயலாத தூரத்தில் கைவிட்டுவிட யாரால் முடியும்?
தனித்த உலகில் கைவிடப்பட்டு தனது வேலைகளில் மூழ்கியிருந்த நாதனுக்கு பசி எடுத்த போதுதான் நேரம் சென்று விட்டது என்பதை அவன் உணர்ந்தான். குழாயில் வாயை வைத்து வயிறு நிரம்பும் வரை தண் ணிரைக் குடித்தான். தண்ணிரைக் குடித்துவிட்டு தலையை நிமிர்த்திய போது கீழே கிடந்த தண்ணிரில் வழுக்கி விட்டது. உடனே அவனது கரம் குழாயைப் பற்றிக் கொண்ட போதிலும் உடம்பை கட்டுப்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 49

Page 27
படுத்த இயலாமல் குழாயையும் உடைத் துக் கொண்டு தரையில் அவன் வீழ்ந்து விட்டான். உடைந்த குழாயில் இருந்து பீறிட்டுப் பாய்ந்த நீர் சுவர்களில் தெறித்து கீழ்நோக்கி வழிந்து செல்ல ஆரம்பித்தது. உடனே எழுந்து நின்ற நாதன் தான் அணிந்திருந்த பணியனைக் கிழித்து குழாயின் வாயை மூடும் போது நன்றாக நனைந்திருந்தான். எனினும் சீறிப் பாய்ந்த நீர் நாதனைத் நிலை தடுமாற வைத்தது. துணித் துண்டையும் மீறி அதனைப் புறந் தள்ளிவிட்டு இடைவிடாமல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.
“பிள்ளையாரப்பா! என்ன செய்வது?" என நாதன் தனக்குத்தானே கூறிக் கொண்டான். ஊரில் குழாக் கிணறில் நீரள்ளிப் பழக்கப்பட்ட நாதனுக்கு இந்த குழாய் வேலைகள் தெரிந்திருக்க வில்லை. விரைவாக இதற்கொரு மாற்று வழி கண்டு பிடிக்காவிட்டால் முழு வீடுமே நீரினால் சேதமாகிப் போய்விடும் என எண்ணினான். வீட்டின் வெளியேயும் நீரடித்துச் சென்று வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு விடக்கூடும்.
மாகிரட் நோனா கீழ் கடையில் சிறி பால தம்பி பற்றி கூறியிருந்தது நாதனின் நினைவுக்கு வந்தது. என்றாலும் கதவைத் திறந்து கொண்டு வெளியில் எவ்வாறு செல்வது? ஒருவேளை ஜோதிபால கண்டால் என்ன நடக்குமோ? தான் மீண்டு மொரு சவாலை எதிர்நோக்க இருப்பதை நாதன் உணர்ந்தான்.
தனது பிள்ளைகளின் நலனுக்காக எந்தவொரு சவாலுக்கும் முகங் கொடுக்கத் தயார் என்று எண்ணியபடி தான் அவன் இந்த வீட்டின் சாவியைப்
பொறுப்பேற்றிருந்தான். அதனையும் அவன் மனதில் நினைத்துக் கொண்டான்.
"பிள்ளையாரப்பா! புத்த பெருமானே! இந்த சந்தர்ப்பத்தில் தான் நீங்கள் எல்லோரும் எனக்குத் துணை இருக்க வேண்டும். எனது அப்பாவி பிள்ளை களுக்காக எனக்குத் துணை இருக்க வேண்டும்” என அவன் இரு கரங்களை யும் கூப்பி கதிரை மீது வைக்கப்பட்டிருந்த சிலைகளை வணங்கினான்.
என்ன நடந்தாலும் நடக்கட்டும்! எத்தனை நாளுக்குத்தான் முன்வீட்டு மனிதனுக்கு பயந்து கொண்டிருப்பது?. சண்டைக்கு வந்தால் இயலுமான வரை சமாதானமாகப் பேசிப் பார்ப்போம். முடியாவிட்டால் ரகு அங்கிலிடம் போய்ச் சொல்லி ஏதாவது தீர்மானத்துக்கு வரலாம் என மனதை ஒருமுகப்படுத்திக் கொண்ட நாதன் அறையின் கதவில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை அணிந்து கொண்டே வாசற்படியை நோக்கி நடந்தான். கதவுத் தாழ்ப்பாளைத் திறக்கும் போதே அவனது கை நடுங்கத் தொடங்கிற்று. ஜோதிபாலவின் வீட்டின் முன் கதவு சாத்தப்பட்டிருந்ததைக் கண்டதும் நாதனின் மனதில் பெரும் நிம் மதி ஏற்பட்டது. அவன் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து இரண்டு மாடிகளைக் கடந்து கீழ் தளத்திற்கு வந்து சேர்ந்தான்.
"ஐயாவைப் பற்றி மாகிரட் நோனா என்னிடம் கூறியுள்ளார். இருங்கோ! ஒரு நொடியில் நான் ஆயுத்தமாகி வருகிறேன். மகள், கடையை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கோ நான் வெளியில்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 50

கொஞ்சம் போய்விட்டு வருகிறேன்” எனக் கூறியவாறே கையில் ஒரு ப்ளாஸ்டிக் பையையும் எடுத்துக் கொண்டு சிறிபால கடையில் இருந்து வெளிக்கிட்டான்.
"நான் குழாய் திருத்தம் உபகரணங் களையும் எடுத்துக் கொண்டு தான் வரு கிறேன் ஐயா. இப்போதெல்லாம் தரம் குறைந்த பொருட்கள் தானே எல்லா இடங்களிலும், பூனையின் வால் பட்டாலும் "படாஸ்" என்று உடைந்து விடும். ஐயா! நீங்கள் எல்லோரும் இன்றா குடியிருக்க வந்தீங்கள்?." சிறிபால கேட்டான்.
"இன்னும் இல்லை. நான் மட்டும்தான் வந்தேன். வீட்டை கொஞ்சம் சுத்தஞ் செய்தேன். அப்போதுதான் பைப் உடைந்து விட்டது” என்றவாறே சிறிபால வுடன் சரிசமமாக நடப்பதற்கு நாதன் கால்களைப் பலப்படுத்திக் கொண்டான்.
நீர்க் குழாயைத் திருத்துவதற்கு சிறி பாலவிற்கு அதிக நேரம் செல்லவில்லை. உடைந்திருந்த குழாயின் பகுதியை அறுத்து அந்த இடத்தில் புதியதொரு குழாயை பொருத்தி அவன் கீழே விழுந்து கிடந்த நீர்க் குழாயின் வாய்ப் பகுதியைப் பொருத்தி விட்டான்.
"மிக்க நன்றி. செய்த உதவிக்கு இந்தாருங்கள், இதை வைத்துக் கொள் ளுங்கள்” சிறிபாலவுடன் கதவுக்கருகில் வந்த நாதன் தனது பொக்கெற்றிலிருந்து நூறு ரூபா நோட்டொன்றை எடுத்து சிறிபாலவிடம் நீட்டினான்.
"ஐயாவுக்கென்ன விசரே!. உதவி செய்து விட்டு பணம் வாங்கும் பழக்கம் எங்களிடம் கிடையாது. அதை விடுங்கோ. நீங்கள் மத்தியானத்திற்கு சாப்பிட்டு
விட்டீர்களா?” மெதுவாக நாதனின் கையை தள்ளிவிட்ட சிறிபால படிக்கட்டுக் கருகில் நின்றவாறு நாதனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டான்.
"இன்னும் இல்லை. பிறகு கடைக்குப் போய் ஏதாவது சாப்பிடலாம்" நாதனின் முகம் நன்றி உணர்வால் நிரம்பியிருந்தது.
இப் போ மணியைப் பாருங்கள். சொல்ல வேண்டாமா. நான் போய் உங்களுக்கு ஏதாவது அனுப்பி வைக்கிறேன். நான் போயிட்டு வாறன். எது வேண்டுமானாலும் சொல்லுங்கோ. நாங்கள் இப்போது அயலவர்கள்” எனக் கூறிய சிறிபால படிக்கட்டுக்களிடையே சென்று மறைந்து மீண்டும் அவன் கீழ் தளத்தில் தோன்றிய விதத்தை மேலே நின்றவாறு பார்த்துக் கொண்டிருந்த நாதன் நிம்மதி பெருமூச்சொன்றை விட்ட வாறே வீட்டுக்குள் வந்தான்.
S6
3ujt !
வீட்டுக்குள் நுழைந்தவுடன் அது வரையில் கதிரை மீது வைக்கப்பட்டிருந்த இரு சிலைகளையும் எடுத்து அவற்றைச் சுத்தஞ் செய்து பலகைத் தட்டில் வைத்து வணங்கினான். பிறகு சிறிபாலவின் கடை யில் இருந்து எண்ணெய்யும் ஊது வர்த்தியும் வாங்கி வந்து விளக்கேற்ற வேண்டுமென நினைத்துக்கொண்டான். உடை மாற்றிக் கொள்ள எண்ணிய அவன் பயணப் பை இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான். செல்வியினால் தரப் பட்டிருந்த பனங்கிழங்கு பார்சல் அங்கு இருப்பதைக் கண்டதும்தான் அவனுக்கு அது ஞாபகத்தில் வந்தது. அநியாயம்!
மல்லிகை செப்டெம்பர் 2008 & 51

Page 28
சிறி பாலவுக்கு இதைக் கொடுத் திருக்கலாம். நான் பணத்தை நீட்டியதும் அவன் என்ன நினைத்தானோ? ச்சே! போகும் போது இதை அவனுக்கு கொடுத்து விட வேண்டும். இப்போ திருக்கும் பசிக்கு ஒரு கிழங்கை சாப்பிட் டாலும் நன்றாக இருக்கும் என நாதன் தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.
பனங் கிழங்கு பார்சலை கையி லெடுத்த நாதன் ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டான். அதே நேரம் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. சிறிபால மீண்டும் வந்துவிட்டானோ? என அவனுக்குள் சந்தேகம் ஏற்பட்டது. இல்லா விட்டால் மாக்கிரட் நோனாவா?. மீண்டும் மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. நாதன் மெதுவாகக் கதவைத் திறந்தான்.
"கடவுளே!” அவனுக்கு கடவுளின் ஞாபகம்தான் வந்தது. ஜோதிபாலவின் உருவம் புராதன சிலையைப் போல் வாசற்படியில் நின்றிருந்தது.
"அந்த பெண் செய்த காரியத்தால் உங்களுடன் ஒழுங்காக பேச முடியாமல் போய்விட்டது. உடைத்துக் கொண்டீர்களாம், சிறிபால
தண்ணிர்ப் பைப்பையும்
தம்பி தான் சொன்னார். நீங்கள் ஒன்றுமே சாப்பிடாமல் வேலை செய்வதாக, எடுத்துக் கொள்ளுங்கோ சேர். மனுசி இன்றைக்கு அன்னதானம்
என்ட
வழங்கும் விடொன்றுக்கு சமைக்கப் போய் எங்கள் எல்லோருக்கும் சாப்பாடு கொண்டு வந்திருந்தாள். இதை சாப்பிட்டு விட்டு
இருங்கோ, பிறகு கதைக்கலாம்” என் ஜோதிபால துணித் துண்டொன்றினா? மூடப்பட்டிருந்த சாப்பாட்டுக் கோப்பையை நாதனிடம் கொடுத்தான். நாதனின் பாதங்கள் நடுங்கத் தொடங்கின. தான கீழே விழுந்து விடுவேனோ என அஞ்சிய அவன் அதே இடத்தில் அசையாமலி நின்றிருந்தான். ஜோதிபாலவின் குரலில் காலையில் இருந்த முரட்டுதி தன் மைக் குப் பதிலாக இப்போது நினைத்தும் பார்க்க இயலாத வகையில் மென்மை படர்ந்திருந்தது. பெரிய கண்கள் மறைந்து பாசமிக்கப் பார்வை அவனது விழிகளில் தெரிந்தது.
"மிக்க நன்றி ஜோதிபால அண்ணன்" நாதன் நடுங்கும் தொனியில் கூறினான்.
"இதெல்லாம் என்ன சேர்? நாங்கள் இப்போது ஒரு கூரையின் கீழிருக்கும் மனிதர்கள். என்ன தேவை என்றாலும் கூப்பிடுங்கோ. இருபத்தி நாலு மணி நேரமும் நான் தயார்.” எனக் கூறிய ஜோதிபால சிரித்த முகத்துடன் ஒரு பார்வை பார்த்து விட்டுத் திரும்பினான்.
"ஜோதிபால அண்ணன் கொஞ்சம் பொறுங்கோ. இது யாழ்ப்பாண பனங் கிழங்கு. பிள்ளைகளுக்கு கொடுங்கோ” நாதன் தனது கையிலிருந்த பனங்கிழங்கு பார்சலை ஜோதிபாலவிடம் கொடுக்கும் போது ஜோதிபால்வின் முகத்தில் தெரிந்த அதே சிரிப்பு நாதனின் முகத்திலும் தென்படத் தொடங்கியது.
மல்லிகை செப்டெம்பர் 2008 * 52

மீறல்கள் கவிதைத் தொகுதி சில விமர்சன குறிப்புகள்
- லெனின் மதிவானம்
மீறல்கள் என்ற கவிதை தொகுப்பு கவிஞர் இதயராசனால் ஆக்கப்பட்டு தேசிய கலை இலக்கிய பேரவையின் 108வது வெளியீடாக வந்துள்ளது. இந்நூல் குறித்து சில கருத்துக்களை கூற வேண்டியது சமகால தேவையாகும்.
சமகால மக்களின் வாழ்வின் பின்புலத்தில் போர்க்கால அவலம் என்பது மக்கள் வாழ்க்கையின் சகல அம்சங்களையும் பாதித்து வருகின்ற சூழல் இலங்கைக்கு மட்டும் உரிய தொன்றல்ல. யுத்தங்கள் பொதுவாக தேசம், இனம், மதம், மொழி, சாதி என்ற பெயரில் தத்தமது வர்க்க நலன்களை நிலைநிறுத்தும் அடிப்படையில் எழுகின்றது. தலைமைதாங்கும் வர்க்க நலன்களின் அடிப்படையில் அவ் யுத்தங்கள் தமது வர்க்க நலனை வெளிப்படுத்தி நிற்கும் என்பது வரலாற்று நியதியாகும்.
ஈழத்தில் அறுபதுகளில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் தேசியத்தின் வடிவ மாக இருந்தது போன்று எழுபதுகளில் தழிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்ட மும் முனைப்புப் பெற்றுக் காணப்பட்டது. இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இனவாதத்தினுள் அழுத்திச் சென்றனர். இதன் காரணமாக தமிழ் ஜனநாயக சக்திகள் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினை நாடவேண்டி இருந்தனர். இடதுசாரிகள் இந்த ஜனநாயக சக்திகளை வென்றெடுக்கக் கூடியவாறு சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தபக்கமாய் பேரின வாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும் இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சத்திகளின் ஒரு பகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்.
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 53

Page 29
பிரதான முரண்பாடு என்பது பிரதான மற்றதாகச் செல்வதும் பிரதானமற்றது பிரதானமாக மாறுவதும் வரலாற்று நியதி. இந்த முரண்பாடுகளின் தாற்பரியத்தை உணராதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிடும் என்பது யதார்த்த நியதி. இந்த வகையில் இன்று நேர்மையுடன் மக்களு டன் செயற்பட்டு வருகின்ற முற்போக்கு மாக்ஸியர்கள் தமது கடந்தகாலம் குறித்து ஆரோக்கியமான சுய விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர் என்பது கவனத் திற் கொள்ளத்தக்கது. இந்தப்போக்கின் தாற்பரியத்தினை நாம் இக்கவிஞரிடம் காணக் கூடியதாக உள்ளது.
சமூகத்தின் எண்ணற்ற முரண்களை நியாயப்படுத்தவோ சமரசப்படுத்தவோ முனையாத கவிஞர் முரண்களின் தாற் பரியத்தை இவ்வாறு கவிவரிகள் கொண்டு தீட்டுகின்றார்.
ஏழ்மையின் கொடுரத்தினை ஏமாற்றத்தின் உச்சத்தினை - இந்தப் பூமிப்பந்தின் சூட்சுமத்தினை சூசகமாய் உணர்த்தி - என் தேடலின் தேறலுமாய் நின்று வாசிப்பின் ஆழத்தினையும் செவிமடுத்தலின் செம்மையினையும் வெம்பலும் வெதும்பலுமின்றி வாழ்தலில் உணர்த்தி - என் ஆத்மாவின் ஆத்மாவாய் உழைத்து உழைத்தே உருக்குலைந்த உத்தம ஜீவன்கள் சரிதம்
நாகரிகத்தின் இரு முரண்பட்ட அர்த் தங்களை பரிமாணங்களை இங்கே சந்திக் கின்றோம்.
ஒர் காலகட்ட ஆர்ப்பரிப்பில் வர்க்க விடுதலையை தீவிரமாகப் பாடிய இக் கவிஞன் இலங்கையில் இனவாதம், இனவெறி என்பன கேவலமானதோர்
உணர்வுகளையும்
பின்னணியில் மோசமானதோர் நிலைை எட்டியபோது இன அடக்கு முறைக்கு எ ராகக் கவிஞராகப் பரிணமிக்கின்றார்.
இரத்த வெள்ளம் வீதியெல்லாம் சதைச்சேறுகள் நடையிற் சிதற நவீன ஆயுதங்கள் பிணக்கோலமிட ஈழப்பொங்கல்.
கண்ணி வெடிகள்
தேடியது போதும் மண்ணின் விதைகளைத் தேடுவோம்.
உழைக்கும் மக்களின் நலனிலிருந்து அந்நியமுறாமல் பேரினவாதத்தை பெரிதும் சாடுகின்ற பண்பு கவிஞன் ஒருவனுக்கு இருக்கக் கூடிய ஆன்ம பலத்தையே எமக்குக் உணர்த்துவதாய் அமைகின்றது. தேடல், காலத்தின் புலம்பல், யுத்த பூமியின் அன்றாட ஜீவனம், கறுப்பு யூலை, ஈழப் பொங்கல் ஆகிய கவிதைகள் இன்றைய போர்க்கால அவலங்களையும் நெருக்கடிகளையும் அதனடியாக எழும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
சிவனொளிபாதம் நகரும் , மலைத் தாய் விழிப்பாள் ஆகிய கவிதைகள் மலை யக சமூகம் குறித்தவையாகும். மலை யகத்தின் வாழ்வியல் குறித்து, அதன் அசைவியக்கம் குறித்து தன் சரித்திரத் தூரிகை கொண்டு புதியதோர்
நாகரிகத்தை இவ்வாறு தீட்டித் தர முனைகின்றார். தேசத்தின் கல்வி தேசிய உடைமையாயின தோட்டப்பாடசாலைகள் தேடுவாரற்று - பின்னர் தோட்டக்கம்பனிகள் தேசிய உடைமையாயின தோட்டப் பாடசாலைகளும் தேசியத்தின் அங்கமாயின
மல்லிகை செப்டெம்பர் 2008 & 54

தேசிய இடமாற்றக் கொள்கையினால் அணி அணியாய் ஆசிரியர் வந்தனர் மலைப்பிள்ளைகள் மகிழ்வுறக் கற்றனர் இலவசக் கல்வியின் தந்தையும் உண்மையாய் உறங்கினார் - நம்மவர் விண்ணர்கள் என்பேன் கண்ணினில் மண்ணைத் தூவி கல்விக்கும் களங்கம் செய்தனர் தப்பிப் பிழைத்தவர் தலையெடுத்தனர் - அவர் வித்தகர் என்பேன் விவேகிகள் என் பேண் மலையினில் விழைந்த முத்துக்களென்பேன் - அதில் சொத்துக்காய்ச் சோரம் போனவரைச் சோகத்திற் சேர்ப்போம் -மீதி
மாணிக்க வாசகர்களை மெச்சுவோம்
மனதார
உண்மைதான்! ஆயிரக் கணக்கான தொழிலாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதோர் சமூகமாக விளங்குகின்ற சமூகவமைப்பானது எண்பதுகளின் பின்னர் ஏற்பட்ட அரசியல் சமூக பொருளா தார மாற்றம் காரணமாக வர்க்க நிலை யிலும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதன் வெளிப்பாடாகவே இன்று மலை யகத்தில் பலம் பொருந்திய மத்தியதர வர்க்கம் ஒன்று உருவானது. அவ்வர்க்க மாற்றமானது ஆசிரியர்கள், வைத்தி யர்கள்,
சட்டத்தரணிகள், பொறியியலாளர் கள், வர்த்தகர்கள், பதவி நிலை உத்தி யோகத் தர்கள், அரசியல் வாதிகள், தொழிற்சங்கவாதிகள் எனப் பல்துறை களில் அதன் வளர்ச்சி பரவல் அடைந்து வருவதனைக் காணலாம்.
இச்சூழலானது இரு நிலைப்பட்ட பணி புகளைக் குணாதிசயங்களைக் கொண்ட வர்க்கங்களை உருவாக்கியது. ஒன்று சமூகம் குறித்த எவ்வித
சிந்தனையோ கரிசனையோ அற்று செக்கு மாடுகளாய் வளர்ந்துவிட்ட இக்கூட்டம் தமக்குத் தேவையேற்படுகின்ற போது பாட்டாளிவர்க்க நலன்களையும் பாடு வதற்குத் தவறுவதில்லை. உழைக்கும் வர்க்கம் , அபிவிருத்தி என இவர்கள் கூப்பாடு எழுப்பி குதியாட்டம் போடுகை யில் இவர்களின் வரவு நல்வரவாகவும் அர்த்த முள்ளதாகவும் தோன்றும். சற்று ஆழமாக நோக்கினால்தான் அதன் வர்க்க நலன்களுக்கு பின்னணியில் அரசியல் பிற்போக்குத்தனம் மறைந்திருப்பதனைக் காணலாம்.
இதற்கு மாறாக சமூக நலனை ஆதாரமாகக் கொண்டு அம் மக்களின் விடுதலையே தமது உயிர் மூச்சாகாக் கொண்டு உழைத்து வருகின்ற வர்க்கம். இவர்களைத் தொழிலாளர் வர்க்கம் சார்ந்தவர்கள் எனக் குறிப்பிடலாம். இவர்கள் உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் புரட்சிகர அணியினராக விளங்கு கின்றனர். கவிஞரின் மேற்குறித்த வரிகள் இந்தத் தாற்பரியத்தின் பின்னணியியை அழகுறக் காட்டுகின்றது. அழகியல் உணர்வின் ஊடாக தரமுற்படுவது சிறப்பானதாக அமைந்துள்ளது.
விபச்சார வைபவங்கள் என்னும் கவிதை பெண்களின் மீதான ஆண்களின் ரோமம் அடர்ந்த கரங்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகின்றது. பிரமச்சாரியத்தைக் கடைப்பிடித்த காந்தி தமது அந்திம காலத்தில் தமது பிரமச்சரியத்தின் புனிதத் தன்மையைப் பரிசோதிப்பதற்காக ஓர் அம்மையாருடன் ஆடை களைந்து படுத்து, அந்நிலையிலும் தனது உணர்ச்சி தூய்மை கெடுகின்றதா எனப்பரீட்சித்துக் கொண்டாராம். காந்தியின் பரிசோதனை அவரளவில் நியாயமானதாகத் தோன்றி
மல்லிகை செப்டெம்பர் 2008 ஜ் 55

Page 30
னாலும் அந்தப் பெண்ணின் உணர்ச்சி குறித்து காந்தி சிந்தித்தாரா? இது இவ்வாறு நிற்க கண்ணதாசன் போன்ற வகையறாக்களைக் கூற வேண்டிய அவசியமே இல்லை. இவர்களின் பார்வை யில் பெண் பாலியல் உறுப்பாகவே கிடந்தாள். பெண்களை மனித ஜீவனாக ஆன்மாவாகக் காணும் சிந்தனை பாரதிக் குப் பின்னர் மிக வலிமையாகவே இலக்கி யங்களில் இடம்பெற்று வந்துள்ளன. அந்தவகையில் ஒராயிரம் ஆண்டுகளாகப் பழமை வாய்ந்த கலாசாரத்தின் மீது ஆத்திரம் கொண்ட இக் கவிஞன் செல்லரித்துப் போன அசிங்கங்களைத் தாண்டி தன்னப்பிக்கையுடன் மாத்திரமல்ல கூடவே கர்வத்துடன் பெண்மையின் மகத்துவம் குறித்துப் பாடுகின்றார்.
இவ்வாறு தேசவிடுதலை, பெண் விடுதலை, சாதி விடுதலை எனப் பல விடயங்கள் குறித்துச் சிந்திக்கின்ற கவி ஞரின் எணி ணம் காலத் தோடு ஒட்டியதாய்க் கிளைபரப்புகின்றது. ஆந்தைக் கூட்டங்களுக்கு எதிராக இருளின் ஆத்மாவுக்கு எதிராகவும் கவித்தீ உமிழ் கின்ற இவரது கவிவரிகள் உழைக்கும் மக்களின் விடுதலைக்காய் மக்களின் பிரதிநிதிகளாய் இருந்த மனிதர்கள் குறித்தும் இவர் கவிதை தீட்டத் தவறவில்லை.
இவ்வகையில் மாசேதுங் என்னும் மாமனிதன் , யுகக் கவிஞன் யுக்தியைக் கையிலெடுப்போம், கைலாச பதியென்று கைகோர்த்து நிற்போம் வானிடை ஒளிரும் செஞ் சுடர் எனும் கவிதைகளில் மாசேதுங் , ஸ்டாலின், பாரதியார் , கைலாசபதி குறித்த இவரது கவிதைகள் முக்கியமானவையாகும். காலமாற்றதிற் கேற்பவும் தம் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்பவும் உழைக்கும் மக்கள் நலன்
சார்ந்த நாகரிகங்கள் எத்தகைய தளத்தில் நின்று முன்னெடுக்கப்பட்டன என்ற நிதர் சனங்கள் இங்கு பதிவாக்கப்பட்டுள்ளன.
இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் நோக்குதல் காலத்தின் தேவை யாக உள்ளது. மதம் குறித்த பார்வையை முன்வைக்கும் வரட்டு மாக்ஸியவாதி கட்கும் மாக்ஸியவாதிகளுக்கும் இடை யிலான வேறுபாடு உண்டு. மதத்தை அதன் சமுதாய சூழலில் வைத்து நோக்குவதன் மூலம் ஒடுக்கு முறைக்கு ஏதுவாக உள்ள காரணிகளை எதிர்க்கப் பட வேண்டும் என்ற உண்மையும், ஒடுக்கு முறைக்கு எதிராக வெளிப்பட்டுள்ள போர்க்குணத்தை சமுதாயமாற்றச் செயற் பாடுகளுக்கு ஏற்ப ஒழுங்கமைத் து கொள்ள வேண்டும் பார்வையினையும் உணரமுடியும்.
மதம் குறித்த தேடல், அதன் மீதான விமர்சனப் பார்வை குறித்து அண்மைக் காலங்களில் எழுதியும் விமர்சித்தும் வரு கின்ற கலாநிதி ந. இரவீந்திரனின் ஆய்வு கள் தமிழ் இலக்கிய ஆய்வுகளில் புதிய சிந்தனையைத் தருகின்றது. சமூகமாற்ற போராட்டங்களில் மதங்கள் எத்தகைய தாக்கத்தை செலுத்துகின்றன, நேர்மை யோடு சமுதாய மாற்றம் குறித்து சிந்திக் கின்ற மாக்ஸியவாதி அதனை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்து அவரது பின்வரும் கூற்று முக்கியமான தொன்றாகும்.
மக்கள் நாம் விரும்பும் புரட்சிகரக் கட்டத்தில் இல்லை. பழமையில் தோய்ந் திருக்கும் அவ்ர்களிடம் போய் நாம் சேறு பூசமுடியாது என்றெல்லாம் ஒரு புரட்சி யாளன் சொல்ல முடியாது. மக்களை அவர்களது வயற்காட்டின், தொழிற் கூடங் களின் புழுதியிலும் சேறிலும் உள்ளபோது
மல்லிகை செப்டெம்பர் 2008 & 56

தான் அணுகி, புரட்சிகர உணர்வின்பால் ஈர்க்கவேண்டும். புழுதியும் சேறும் எம்மில் படிந்து விடுமென்றால் அவர்களுக்கு எங்களையே வேண்டாமல் இருக்கும். அவர்கள் எங்களிடம் வரவேண்டுமென் றால் நாம் யார் அவர்களுக்கு? தூர ஒதுக் கிவிட்டு அவர்கள் பாட்டுக்குப் போவார்கள். பலதரப்பட்ட பிற்போக்கு சக்திகள் அவர்களிடம் போய்க் கொண்டி ருப்பார்கள். அதெல்லாம் வேண்டாம் என ஒதுங்கி, அதிதீவிரப் புரட்சிவாதம் பேசி, அப்போதைய கையரிப்புக்குப் பாறையில் கையை மோதிய மகத்தான புரட்சி வீரர்கள் எல்லாம் இறுதியில் பிற்போக்கு சக்திகளுக்கே உதவியிருக்கிறார்கள். கை யைச் சுட்டுக்கொண்ட பின்னர், எல்லாம் கேடுகெட்டுப் போய்க் கிடக்கிறது எனப் புலம்பி, ஏதாயினும் ஒரு ஞானமார்க்க ஒளியில் கரைந்திருக்கிறார்கள். நாம் உண்மையில் சமூக மாற்றத்தையும் சமத்துவ நெறியையும் நேசிப்போமாயின், புதிய கலாசார இயக்கத்துக்கான வேலைத்திட்டம் ஒன்றைக் கூடிக் கலந் துரையாடி வகுத்து, அந்த வலிய ஆயுதத் துடன் மக்களிடம் செல்வோம்.ஏனெனில், மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி!
இவ்வகையில் மக்களை உணர்ந்து மக்களின் சமூகமாற்ற செயற்பாடுகளை முன்வைப்பதற்கு மதம் குறித்த தெளிவு அவசியமாகின்றது. இப்பின்னணியானது பல அதீத தீவிரமாக்ஸியர்களை (மாக்ஸி சத்தினை கற்காமல் அதன் உச்சாடனங் களை கோசங்களை மனனம் செய்து, புரட்சியின் தளத்தில் மக்களை நேசசக்தி களை நிராகரித்து, தன்னை மாத்திரம் புரட்சியாளனாகக் காட்டும் கோமாளிகள்) ஆத்திரம் கொள்ளச் செய்வதும், அவர் களின் மூக்கைச் சிணுங்க வைப்பதும் தற்செயல் நிகழ்ச்சியல்ல. பாரம்பரிய மரபு
களை எவ்வாறு பாட்டாளி வர்க்கக் கண் ணோட்டத்தில் நோக்க வேண்டும். களத்தி லிருந்து நாம் கற்க வேண்டியன யாவை என்பன குறித்து லெனின் அவர்களின் பின்வரும் கூற்று முக்கியமானது.
பாட்டாளி வர்க்க கலை பற்றிப் பேசும் போது இதை நாம் மனத்திற் கொள்ள வேண்டும். மனிதவர்க்கத்தின் வளர்ச்சி பற்றிய துல்லியமான அறிவும் அதனை மாற்றக் கூடிய ஆற்றலும் சாத்தியமானாற் தான் பாட்டாளிவர்க்க கலை படைக்க முடியும். இக்கலை வானத்திலிருந்து குதிப்பதல்ல. பாட்டாளி வர்க்க கலை நிபுணர்கள் என அழைத்துக் கொள்பவர் களின் கண்டு பிடிப்பல்ல. அப்படி சொல் வது எல்லாம் சுத்த அபத்தம். பாட்டாளி வர்க்க கலை என்பது முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அதிகாரத்துவ சமூகம் ஆகியவற்றில் சேகரிக்கப்பட்ட மனித குல அறிவின் தர்க்க ரீதியிலான வளர்ச்சி யாகும் .
ஆதிக்க சக்திகள் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக எத் தகைய வகையில் பாட்டாளி வர்க்கத்தின் கலாசார பண்பாடுகளிலிருந்து கற்கின் றதோ அவ்வாறே அந்நுகத்தடியை தூக்கி யெறிவதற்காக போராடுகின்ற சக்திகளும் வரலாற்றிலிருந்து கற்க வேண்டும் என் பதை மேற்குறித்த வரிகள் எடுத்துக் காட்டுகின்றன. அதனை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பொருள் படாது. அதனை உழைக்கும் மக்கள் நலனிலிருந்து அந்நியப்படாது, பாட்டாளி வர்க்க சிந்தனையின் நிலை நின்று நோக்க வேண்டும் என்பதை மாக் ஸியர்கள் எப்போதும் வலியுறுத்தியே வந்துள்ளனர்.
கவிஞரைப் பொறுத்த மட்டில் இந்து சமயத்தில் புலமைநிலை தேடலை மேற் கொண்டவராக இருக்கின்ற அதேசமயம்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 57

Page 31
அத்தேடலை சமூகமாற்ற செயற்பாடு களுக்கு ஏற்ற வகையில் உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த பார்வையிலிருந்து அந்நியப்படாமல் ஆக்கித் கொண்டமை ஆரோக்கியமானதாகும்.
கலையும் இலக்கியமும் மக்களுக் காக என நாம் கூறுகின்ற போது அது வெறும் கோசங்களாக, க்லோகங்களாக மட்டும் வெளிப்பட்டு நிற்பதாக அமைந்து விடக்கூடாது. எல்லா கால இலக்கியங் களும் பிரச்சாரங்களேதான் எல்லாப் பிரச் சாரங்களும் இலக்கியமாகா என்ற சிந் தனையானது மாக்ஸ் முதல் கைலாசபதி வரை தெளிவுபடுத்தப்பட்டு வந்துள்ளது. மக்கள் இலக்கியம் எனக் கூறும் போது அது மக்கள் விரோத இலக்கியங்களி லிருந்து மாறுபட்டதாகவும் தனித்துவம் கொண்டதாயும் விளங்குகின்றது. இல்லா மல் மக்கள் இலக்கியமானது உள்ளடக் கத்தில் மட்டுமல்ல உருவத்திலும தனித்து வம் கொண்டதாக விளங்குகின்றது.
உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற போது அதனை இரண்டு முறைகளில்
வெளிப்படுத்தலாம். ஒன்று சமுதாய பிரச்
சனைகளையும் முரண்பாடுகளையும் அவற்றினடியாக எழும் கருத்தோட்டங் களையும் சமூக உறவுகளின் உணர்ச்சிப் பின்புலத்திற் தருவது. மற்றது சமுதாயப் பிரச்சனைகளை நமது பண்பாட்டு சூழலில் காணப்படும் குறியிடுகள், படிமங்கள், புராண இதிகாசக் கதைகள் மூலமாகத் தருவது. கவிஞரைப் பொறுத்தமட்டில் இவ் விரு முறைகளையும் துணைக்கொண்டே கவிதைகளை ஆக்கியிருக்கின்றார். தத்துவத் தெளிவும் சிருஷ்டிகரத் திறனும் ஒருங்கே வாய்க்கப்பெற்றிருப்பதே இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
ஆக கவிஞரொருவர் அழவும் முறைப்பட்டுக் கொள்ளவும் வசவுகளை
அள்ளித் தெளித்து நம்பிக்கயிைன்மையில் தோய்ந்து சகதியில் புரளவும் அநேக சந்தர்ப்பங்கள் இருந்தும் வாழ்வை இப்படி ஆக்கபூர்வமாய் சிந்திப்பது கவிஞரொரு வரின் ஆன்மபலத்தையே எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இவரது கவிதைத் தொகுப் பினை வாசித்த போது கவிஞர் பப்லோ நெருடா கூறிய பின்வரும் வரிகள் எனது சிந்தனையைத் தொட்டன.
இந்த யுகத்தின் கவிஞனின் முக்கிய பொறுப்பு மக்களுடன் இயல்பான வாழ் நிலையில் இரண்டறக் கலப்பதுதான். வாழ்க்கையைப் பெருக்கியது. சிலியின் சமவெளியில் மோதிச் சிதறும் அலைத் தொடர்களின் போர் முரசை நான் அடை யாளம் கண்டு கொண்டேன். மனவெளி யுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் உப்பு நீரில் கரைந்து கொண்டிருக்கும் மாமலை யும் சமுத்திர வாழ்க்கயிைன் பல்வேறு விசித்திரங்களும் பறவைகள் பாதசாரி களின் கூட்டமும் உப்பு விசிறிகள் துகள் கள் என்னை திண்ணப்படுத்தினது.
என்னை உற்று நோக்கும் நூற்றுக் கணக்கான கண்கள் அந்தக் கண்களின் நான் அன்பின் மென்மையை உணர்கின் றேன். ஒருவேளை எல்லாக் கவிஞர்களாலும் இதை புரிந்து கொள்வது சிரமமாக இருக்க லாம். ஆனால் இந்த அதிர்ஷ்டம் வாய்த்தவர கள் யாரோ அவர்கள் இதை இதயத்துக்குள் வைத்து தாலாட்டவே செய்வார்கள். அவர் களுடைய ஒவ்வொரு பிரதிபலிப்பும் இதன் பிரதிபலிப்பாகவே இருக்கும்.
வாழ்விலிருந்து அந்நியப்படாமல், தொலைதுார தீவுகளுக்குள் ஒதுக்குப் படாமல் இவர் தீட்டியிருக்கும் கவிதை வரிகள் ஈழத்து கவிதை உலகிற்குப் புது வரவாகும். எமது யாசிப்பு இவர் தொடர்ந்து இது போன்ற கவிதைகளை மேலும் கொணர வேண்டும் என்பதே.
மல்லிகை செப்டெம்பர் 2008 * 58

GuouncóreHcú “- memonkavi (a yahoo.com
ஓர்ஹான் பாமுக் - 1 பேச்சுரிமையின் பிரதிநிதி
(2006 - இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவர்)
கடந்த காலத்தில், முப்பதாயிரம் “குர்த்’ (Kயrd) இன மக்களும் ஒரு மில்லியன் ஆர்மீனியர்களும் துருக்கியின் நிலப்பகுதிகளில் கொல்லப்பட்டார்கள். ஆனால் இன்று நம்மில் எவருக்கும் அதைப் பற்றி பேச துணிவில்லை.
ஓர்ஹான் பாமுக்
(பிப்ரவரி 2005ல் சுவிஸ் நாட்டுப்பத்திரிக்கையொன்றுக்கு அளித்த நேர்கானலில்)
துருக்கி நாட்டிற்கு முதல் நோபல் பரிசு, அதுவும் இலக்கியத்திற்கான நோபல் பரிசை Iமுக் பெற்றுத் தந்திருப்பது கொண்டாடத் தகுந்த விசயம்தான். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக எழுத்துத்துறையில் இயங்கி வரும் பாமுக்கின் கருத்துக்களும், எழுத்தின் கூறுகளும் சர்ச்சைக்குரியனவாகவே இருந்து வந்துள்ளன. அவர் மேலே சொன்ன கருத்துக்கு வரலாற்றிலிருந்து எடுத்தாளப்பட்ட கீழ்காணும் மூன்று பத்திகளை நீங்கள் படிப்பது தவிர்க்கவியலாததாகிறது.
மல்லிகை செப்டெம்பர் 2008 & 59

Page 32
இளம் துருக்கியர் இயக்கம
துருக்கி நாட்டை ஆண்டு வந்த ஒட்டமான் பேரரசு தனது இறுதிக் காலத்தில் வலிமை குறைந்து விளங்கியது. அந்த சமயம் ராணுவத் தில் இருந்த இளைஞர்கள் ஒன்றுகூடி வெற்றிகரமாக ஆட்சிக்கவிழ்ப்பு செய்து அரசைக் கைப்பற்றினர். அதன்பின் “இளம் துருக்கியர் இயக்கம்’ என்று தங்களுக்கு பெயர் ஆட்டிக்கொண்டு அவர்கள் ஈடுபட்ட செயல்கள் வரலாற் றில் படிந்த கறைகளாகவே எஞ்சு கின்றன. 1913 முதல் 1918 வரை இந்த இயக்கம் துருக்கியை தனது பிடியில் வைத்திருந்தது. அவர்கள் ஆட்சிக் காலம் ‘துருக்கியின் இருண்ட காலம்’ எனலாம்.
குர்த் இன மக்கள் :
ஈரான், ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளில் குர்த் இன மக்கள் வாழும்நிலப்பகுதிகள் கூட்டாக குர்திஸ் தான் என்று அழைக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட எல்லா நாடுகளிலும் இன்றும் இந்த சிறுபான்மை இன மக்கள் வாழ்கிறார்கள். துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்த இவர்கள் மீது 1915 1917 BT6) கட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் கணக்கிடலங்காது. துப்பாக்கிச்சூடு, குர்த் கிராமங்கள் ஆறையாடல், விஷ வாயுப் பிரயோகம், விமானத் தாக்குதல் என தொடர்ந்த தாக்குதல்களில் 30,000 குர்த் இன மக்கள் கொல்லப்பட்டனர்.
இளம் துருக்கியர் இயக்கத்தால் நிகழ்த்தப்பட்ட இந்த இனப் படுகொலை துருக்கியின் மேல் படிந்துவிட்ட தீராத களங்கமாகும்.
ஆர்மீனியா
முதலாம் உலகப்போரின் போது தனி எல் லைப் பிரதேசமான (அப்போதைய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்த) ஆர்மீனிய நிலப் பரப்பின் மீது தாக்குதல் நடத்தி தனது கட்டினுள் கொண்டுவந்த இளம் துருக் கியர் இயக்கம் அங்கும் வெறியாட்டம் போட்டது. அதன் விளைவாக ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்கள் “இனப்படுகொலை’ செய்யப்பட்டனர். உலகின் பெரும்பாண்மையான நாடுகள் “இனப்படுகொலை” என்று இடித்துரைக் கும் மேற்சொன்ன நிகழ்வுகளை துருக்கி நாடு “உலகப் போரில் பலியானோரின் எண்ணிக்கை” எனத் திருத்துகிறது.
துருக்கியின் பாரம்பரியத்தையோ, அதன் குடியரசையோ அவமானப்படுத் தும் வகையில் பேசும் எவரும் “தேசத் துரோகி” என குற்றம் சுமத்தப்பட்டு ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை சிறை வைக்க துருக்கிய அரசு 2005ல் ஒரு சட்டம் பிறப்பித்தது. படுகொலையான மக்கள் சிந்திய செங்குருதி நிலம் உறிஞ்சியது போக வாய்க்காலாய் வழிந்தோடி துருக்கியின் போஸ்போரஸ் நதியில் கலந்தோடச் செய்த துருக்கியின் பாரம் பரியத்தைத்தான் ஒர்ஹான் பார்முக்கின்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 60

நேர்காணல் (கட்டுரையின் துவக்க வரி களில்) குறிப்பிடுகிறது.
பாமுக் மீதான வழக்குகள்
பாமுக் மீது உடனடியாக குற்றம் சுமத்தப்பட்டு இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2005 டிசம்பரில் நடந்த விசாரணை முடிவில் துருக்கியின் இராணு வத்தை அவமானப்படுத்தி விட்டார் என்ற குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும் ‘துருக்கியின் பாரம்பரி யத்தை” விமர்சித்த குற்றச்சாட்டு விலக் கிக்கொள்ளப்படவில்லை. மேலும் இந்த வழக்கு நீடித்தது. இதனிடையே “ஐரோப் பிய ஒன்றியம்’ இவருடைய விசாரணை யில் கவனம் செலுத்த “பார்வையாளர் குழு’ ஒன்றை துருக்கிக்கு அனுப்பியது. உலகின் பல்வேறு நாடுகள் அவருக்கு ஆதரவாக முழக்கமிட்டன. தவிர, ஜோஸ் ராகோ, கேப்ரியேலா கார்சியா மார்க்கு வேஸ், குந்தர் கிராஸ், உம்பர்தோ எக்கோ, கார்லோஸ் ப்யூன்டஸ், ஜான் அப்டைக், மாரியோ வர்களில் லோசா, யுவான் குவைத்திசோலோ ஆகிய பிரபல மான எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து |ாமுக்கிற்கென எழுப்பிய குரலும் இதில் “e) | | fiil(i)bli).
இறுதி|க துருக்கிய நீதித்துறை யமைச்சகத்தி ம் ஒப்புதலுக்கென்று வந்த இவரது இரண்டாவது வழக்கிற்கு ஒப்பு தல் அளிக்க அமைச்சகம் மறுத்து விட்டது. எனவே இவர் மீதிருந்த இரண் டாவது வழக்கும் ஜனவரி 2006ல் கை விடப்பட்டது.
வழக்கு குறித்த விமர்சனம்
குர்திஸ் இனத்தில் யாசர் கொல் (Yasar Kemal) 676örg)]tb p_6)/bı'ıl |Jli
பெற்ற எழுத்தாளர், தனது வாழ்நாளை குர்திஸ் மக்களுக்கென அர்ப்பணித்து, அவ்வினத்தின் சந்தோஷங்களையும், வேதனைகளையும் எழுத்தில் வெளிப் படுத்தி இருக்கிறார். அவரது படைப்பு களுக்கு கிடைக்காத அங்கீகாரம் அவ் வின மக்களை குறித்து துருக்கியி லிருந்து விமர்சனங்களை எழுப்பிய வருக்கு கிடைப்பது (நோபல் பரிசு வடிவில்) தகுதியானது தானா?
இன்னொரு கூற்று, கடந்த முப்பது வருடங்களாக எழுத்துலகில் இயங்கி வரும் பாமுக், ஏன் இத்தனை தாமதமாக குர்த் இன மக்களுக்காகவும், ஆர்மீனியர் களுக்காகவும் குரல் எழுப்ப வேண்டும். இது தன்னை விளம்பரத்திற்காக முன் னிருத்தும் முயற்சியன்றி வேறென்ன?
இத்தகைய விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில்,’அரசியல் சார்ந்த விமர்சனங்களுக்காக வசைப் பெயரெடுத்தவன் நான். இத்தகைய விமர் சனங்களில் பெரும்பான்மையானவை, வெளிநாட்டுப் பத்திரிக்கை நேர்காணல் களின் பகுதிகள், துருக்கி தேசியவாத பத்திரிக்கையாளர்களால் வெட்கமின்றி திரிக்கப்பட்டு, அவைகளில், நான் இருப் பதைக்காட்டிலும் மிதமிஞ்சிய புரட்சி யாளனாகவும் அரசியல் கோமாளியாக வும் சித்தரிக்கும் முயற்சியே’ என்கிறார் ஒர்ஹான் பாமுக்,
ஒப்பீடுகள்
1. http://en.wikipedia.org/wiki/
Orhan Pamuk
2. http://www.orhanpamuk.net/
3. http://www.theparisreview.org/ viewmedia.php/prmMID/5587
மல்லிகை செப்டெம்பர் 2008 & 61

Page 33
4. http://en.wikipedia.org/wiki/
Kurdistan அதுவரையிலான கழலை 5. http://en.wikipedia.org/wiki SLS SSLSSS SSS SSSLSLS SSSS
ntlք ----o----“ பிடுங்கித் தின்ாறு: Armenia G த் தி
lig5LL-LD. நன்றி :
http://thaaragai.wordpress.com திடீர் என்று பாயும்
எனது கவிதை ஒன்று ஒரு பூனையைப் போல்;
என் அந்தரங்கத்தில் நடுநிசி மழை நுழையும் அதிகாரத்தின்
முகம் கொண்டு; - (SLDLD6öTab6f
என் சரீரம் முழுதும் பரவும்
டீர் சோதனைக்காய் தி த மழையின் குளிர்ச்சி
நடுநிசியில் கதவினைத் தட்டும் இராணுவத்தைப் போல் வந்துவிடும் மழை பயமுறுத்தும்!
ஓர் இனம் புரியா பயத்தைப் போல்.
A. R - R - HAR DREssERs
89, Church Road, Mattakuliya, Colombo - 15. Te:0602133791
N முற்றிலும் குளிருட்டப் பெற்ற சலூன்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 62

ஒரு மொழி வளர்ச்சியுற வேண்டுமானால் அதனுடன் இணைந்து பல அம்சங்கள் இன்றி யமையாதவையாக இருக்கின்றமைக்கு இருமைக் கருத்துக்கள் இருக்க முடியாது. குறிப்பிட்ட ஒரு மொழியின் வளர்ச்சிக்கான பன்முக முன்னெடுப்புக்கள் பல அவசியமாக இருப்பினும், முதலில் அம்மொழி தேய்வுறாமலிருப்பதற்கான நடவடிக்கைகளின் வகிuங்கும் அவசியமான தாகிறது. இன்று எமது தாய்மொழியான தமிழ், மூத்த மொழிகளில் ஒன்றாக இருப்பினும், செம்மொழி அந்தஸ்தைப் பெற்றிருப்பினும், எம்மொழி கலப்படமுற்று தேய்வடைதல் மன வருத்தத்தை அளிக்கின்றது.
மொழி என்பது பேச்சுவழக்கிலிருந்தே உருவானது என்பர் ஆய்வாளர்கள். மனிதனின் பேச்சு மொழியின் பதிவாக்கமே மொழியும், எழுத்துருவும் ஆகும். எனவே பேச்சு மொழியின் வகிபங்கை மொழியின் வளர்ச்சியில் மறுதலிக்க முடியாது. இன்று தமிழின் பேச்சு மொழியில் பல்வேறு காரணிகள் இருப்பினும், ஆங்கில மொழியின் மீதான மோகம் முக்கியமான காரண மாகும். உலகம் பொது மொழியான ஆங்கிலத்தைப் படிப்பதிலோ, அம்மொழியறிவை விருத்தி செய்வதிலோ தப்பில்லை. ஆனால், தமிழில் உரையாடும்போது அளவுக்கு அதிகமான ஆங் கிலச் சொற்களைப் பிரயோகித்தல் இன்று நடைமுறையில் உள்ள சாபக்கேடாகும். இதற்குத் தொலைக்காட்சிகளும், சினிமாவும் பெரிதும் துணைபோகின்றன. இன்னொரு புறம் ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் அன்றி, ஆங்கிலத்தில் கற்பிக்கும் அவலநிலையும் இதற்கான
இன்னொரு காரணம்.
மொழியின் வளர்ச்சிக்கு சுயமொழிப் பிரயோகமும்
அறிவியல் சொல் உருவாக்கலும் இன்றியமையாதனவை
- பிரகலாத ஆனந்த்
ஒரு குழந்தையின் வளர்ச்சிப்படி நிலையில் மூன்று வயது முதல் ஏழாவது வரையிலான காலப்பகுதி அதன் பல்வேறு எதிர்கால அம்சங்களை நிர்ணயிக்கும் காலம். இக்காலகட்டத்தில் வீட்டு மொழியான தமிழும், கல்வி மொழியான ஆங்கிலமும் கலப்புறும் போது, எது தூய தமிழ் என்பதைப் பகுத்தறியும் தன்மையை குழந்தை இழந்து விடுகின்றது. நாளாவட்டத்தில் தான் தாய்மொழியில் பேசிக்கொண்டிருப்பதாக எண்ணிக்கொண்டு, தமிழ் ஆங்கில கலப்பு மொழியில் பேசுகின்றது. இவ்வாறான நிலை உருவாக்கத்திற்கு பெற்றோரின் தவறான போக்கே முக்கிய காரணமாகும். தாய்மொழிப் பற்றுருவாக்கத்தில் பெற்றோரின் வகிபங்கு முக்கியமானதாகும்.
உலகமயமாதலின் தாக்கமானது இன்று பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. விஞ்ஞான அறிவியல், தொழில் நுட்பம் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்டது.
மல்லிகை செப்டெம்பர் 2008 & 63

Page 34
அறிவியல் மயப்பட்டு விட்ட சமகால உலகில் அறிவியல் வழித் தொழிநுட்பங்களாக அமையும் பல்வேறு நுகர்வுப் பொருட்கள் இல்லாது எந்தச் சூழலிலும் வாழ்ந்திட முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. அறிவியலிலும், பொருளாதார இருக்கை யிலும் உலகம் உள்ளங்கைக்குள் அடங்கும் ஒரு பூகோளக் கிராமமாக மாறி விட்டது.
சர்வதேசப் பொது மொழியாக முதன் மையுற்றிருக்கும் மொழி ஆங்கிலம் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. எனினும் சீனர்களும், ஜப்பானியர்களும், ருஷ்சியர் களும், பிரான்ஸ் தேசத்தவரும் தமது தாய் மொழிகளுக்கே முன்னுரிமை வழங்கி வரு கின்றனர். ஆனால், நாம் மட்டும் எம் தாய் மொழியாம் தமிழை வளர்ப்பதற்கு பதிலாக ஆங்கிலத்துடன் புணர்ந்து போயிருக் கிறோம். இக்கலவியின் மூலம் புதிய மொழி யுருவாக்கத்திற்கு வித்திட்டுள்ளதோடு எமது மொழியின் தனித்துவத்தையும் இழந்து வருகின்றோம்.
அறிவியலின் பண்பாட்டை அகண்ட மக்கள் மத்தியில் பரப்ப வேண்டுமானால், பொருத்தமான தமிழ்ச் சொற்களுக்கான தேடலும், சரளமான தமிழில், அறிவியல் வளர்ச்சிகளை எமது மக்களுக்கு அறிவிக் கும் பணியும் அவசியமாகின்றது. பேராசிரியர்
நந்தி, இந்திரகுமார் போன்ற மருத்துவ மற் றும் அறிவியல் எழுத்தாளர்களுக்குப் பின் னால், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற் போது டாக்டர் எம்.கே.முருகானந்தன், டாக் டர் அருள் ராமலிங்கம், டாக்டர் நஜூமுதீன், டாக்டர் முரளிதரன். பேராசிரியன், டாக்டர். ச.முருகானந்தன் போன்றோர் அறிவியல்சார் நூல்களை வெளியிட்டு வருகின்றனர். கணினித் தொழில்நுட்பம் மற்றும் தொடர் பாடல் தொடர்பான அறிவியல் நூல்களை யும் இன்னும் சிலர் எழுதி வருகின்றார்கள் இவர்கள் இயன்றவரை தாய்மொழியில் சிறப் பாக எழுதுகின்றமை பாராட்டுக்கு உரியது.
அறிவியல் சொல் உருவாக்கங்கள் இல்லாது விட்டால் ஏற்படும் பாதிப்புகளை விட, எமது மொழியைப் பாதிக்கும் முக்கிய விடயம், நல்ல தமிழ்ச் சொற்கள் இருக்கும் போது அவற்றிற்கான ஆங்கிலச் சொல்லைப் பிரயோகித்தலும், எமது மொழியின் உச்சரிப் பைக் கொச்சைப்படுத்தி வேறுமாதிரி உச் சரித்தலுமே ஆகும்.
எனவே நாம் இயன்றவரை கலப்பின்றி தமிழில் பேசுவோம். தமிழை உரிய தொனி யில் உச்சரிப்போம். அறிவியல் சொற்களை உருவாக்கி அவற்றைப் பயன்படுத்துவோம். பிறமொழிக் கலப்பினால் எமது மொழி அழிந்துவிடக் கூடாது அல்லவா?
மல்லிகையின் ஆழ்ந்த அநுதாபங்கள்
பிரபல கல்விமானும், நூலகச் சேவையில் தனிப்பிரபலம் பெற்றுத் திகழ்ந்தவரு மான எஸ்.எம்.கமால்தீன் அவர்கள் சமீபத்தில் நம்மை விட்டு மறைந்து
6ílu· Lrtň.
அன்னாரது இழப்பை எண்ணிப் படைப்பாளிகளின் சார்பாகவும், எழுத்தாளர்கள் சார்பாகவும் மல்லிகை தனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.
- ஆசிரியர்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 64

பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட படைப்பாளி அ.ச.மல்லிகைக்காதலன் 1967ல்
வெளியிட்ட சஞ்சிகை 'நினைவு".
'பழைய தலைமுறையும் அதன் வழித்தோன்றல்களும் மலைநாட்டை விட்டு தமிழ் நாட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தவேளையில், அந்தப் பழைய நினைவுகளை அவர்களிடமிருந்தே கேட்டு எழுதி இங்கே மிஞ்சுகின்ற இளைய - புதிய தலைமுறைக்கு நினைவுபடுத்த முயல்கின்றோம். என்று தொடங்குகிறது ஆசிரியருரை.
1964ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி 5 லட்சத்து இருபத்தையாயிரம் பேர் இந்தியப் பிரஜா உரிமைக்கும், 3 லட்சம் பேருக்கு இலங்கை பிரஜா
உரிமை வழங்கவும் இணக்கம் காணப்பட்டது.
993 Wr இாைன2R 96, இதனடிப்படையில் பெருவாரியான
மக்கள் தாங்கள் காலம் காலமாக வாழ்ந்த
அNைJஆ3 3-சூைெ3, மண்ணிலிருந்து பிய்த்தெடுத்து வெளியேற்றப் பட்டனர். பதுளையில் இருந்து புறப்படும்
'ഝേ' புகையிரதம் ஒவ்வொரு மலையக புகையிரத நிலையங்களிலும் நின்று நின்று, வழியனுப்ப
வந்தவர்களின் கண்ணிருடனும் கதறல் களுடனும் தோட்டத்து மக்களை ஏற்றி அடைத்துக்கொண்டு போகும்.
- தெளிவத்தை ஜோசப்
புகையிரதம் மெதுவாக நகரத் தொடங்கியதும், உள்ளே s இருப்பவர்கள் புகையிரத மேடைகளில் ரயிலுடன் ஒடி வருபவர் களை நோக்கியும், மேடையிலிருப்பவர்கள் ரயிலுடன் போகிற வர்களை நோக்கியும் கைகளை நீட்டியபடி உறவுகளைக் கூறி , இனி எங்கே. இனி எப்போ..? என்று கதறி அழும் காட்சிகள் : மனதை ரணப்படுத்துபவை இந்தப் புகையிரதம் "அழுகைக் . கோச்சி என்றுதான் அழைக்கப்பட்டது.
அந்தவேளையைத்தான் ஆசிரியருரைக் குறிக்கின்றது. 64ல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டாலும் நடைமுறைப்படுத்த 66, 67 என்று ஆகி 70, 71 என்று நீடித்த தொடர் கதை இது
அந்தக் கசப்பான நிகழ்வுகளையும் நினைத்துப்பார்க்க
வைக்கிறது மல்லிகைக் காதலனின் நினைவு சஞ்சிகை.
மல்லிகைக்காதலனின் இயற்பெயர் அ.சா.காந்திமணி. அவருடைய இலக்கிய நெஞ்சம் ஏதாவது இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும்.
மல்லிகை செப்டெம்பர் 2008 : 65

Page 35
அறுபதுகளில் பதுளையிலிருந்து 'முத்துச்சரம்' என்று ஒரு இதழை வெளியிட் டார். அது நின்று போனபின், ஒரு ஐந்தாறு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் 'மல்லிகை" என்றொரு இதழை வெளியிட் டார். அதன் பிறகே மல்லிகைக்காதலன் என்னும் புனை பெயர் கொண்டார்.
சிறுகதைகள் எழுதினார். 1964ல் குறிஞ்சிப்பண்ணை என்னும் ஒரு பதிப் பகத்தையும் நிறுவினார்.
குறிஞ்சிப் பண்ணையின் முதல் வெளி யீடாக வெலிமடைக் கவிஞர் குமரனின் கவிதைத் தொகுதியான தூவானம்' நூலை வெளியிட்டார். 1967 ஐப்பசியில் வெளியிடப் பட்ட தூவானம் கவிதைத் தொகுதியின் பதிப் புரையில் மல்லிகைக் காதலன் இப்படி எழுது கின்றார். தனி ஒரு கவிஞனின் கவிதைகள் அடங்கிய மலையகத்தின் முதல் கவிதை நூல் இது. இது எனது முதல் முயற்சி. மலை யகத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு எனது பங்கைச் செலுத்த வேண்டும் என்ற அவாவி னால் இலக்கிய நண்பர்களின் துணையோடு குறிஞ்சிப் பண்ணையை ஏற்படுத்தினேன். இலக்கியத்தாகம் - வேகம்தான் எனது முதலீடு.
இந்த நினைவு சஞ்சிகையும் குறிஞ்சிப் பண்ணை வெளியீடு என்றுதான் வெளி வந்தது.
மலையக மூத்த தலைமுறையினரிட மிருந்து கேட்டு எழுதப்பட்ட மலையக நாட் டார் பாடல்களை இவ்விதழ்களில் தருகின் றோம் என்ற குறிப்பும் பல பாடல்களும் பிரசுர மாகியுள்ளன. உதாரணத்துக்கொன்று.
'கணக்கன் கணக்கனென்று கணக்கனுக்கு வாழ்க்கைப்பட்டு கணக்கெழுதும் நேரமெல்லாம்
வெளக்கெடுக்கச் சொல்லுராண்டி. வெளக்கெரியும் நேரமெல்லாம் வீணாகிப் போகுதடி. வெளக்கோடு சேர்ந்து நானும் வெந்து மடியிரேண்டி.
முதல் இதழ் பற்றி மல்லிகை சி.குமார் உட்பட ஏழெட்டுக் கடிதங்கள் பிரசுரிக்கட் பட்டுள்ளன. கொழும்பிலிருந்து செல்வி தமிழ் மகள் என்றொரு பெண் இப்படி எழுதி யுள்ளார்.
உமது நினைவு என்ற புத்தகம் ஒன்று எனக்குக் கிடைத்தது. காசு கொடுத்து வாங்கவில்லை. ஒசியில்தான் பார்த்தேன். அதையும் தெரிந்து கொள்ளும். தமிழ், சிங்கள ஒற்றுமைக்காக - ஒற்றுமையை வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு இந்தியா வைத் தாக்கி எழுதி இருந்தீர். நீர் மட்டும் சமாதானம் ஒற்றுமை என்று கூறிக்கொண்டி ருந்தால் போதுமா?" என்பது கடிதம்.
இவை தவிர, குமார இராமநாதன் ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர். ஆசிரியராகப் பணி யாற்றி, அப்புத்தளை தமிழ் மகா வித்தி யாலய அதிபராகவும், ஊவா மாகாணத் தமிழ்க் கல்விப் பணிப்பாளராகவும் பணி யாற்றியவர். மொழி வல்லுநர்.
தொ. சிக்கன் ராஜூவின் மூட்டம்", அனசா ஜீவனின் ‘சிருஷ்டி, எஸ்.அய்யாத் துரையின் ஒளி பிறந்தது' ஆகிய மூன்று கதைகள் இதழ் இரண்டில் இடம் கொள் கின்றன.
பசரையுர் கிருஷ்ணா - கவிஞர் குமரன்; மாத்தளை செல்லம், வ.விஸ்வ
நாதன் ஆகியோர் கவிதை எழுதியுள்ளனர்.
இரண்டு மூன்று இதழ்களுடன் நின்று போனாலும், நினைவு தரும் இதழியல் நினைவு, வரலாற்றில் நிலைத்திருக்கும் என்பது உறுதி.
மல்லிகை செப்டெம்பர் 2008 8ர் 66

செலதிலாளர் திரு. சி.செல்லத்துரை 2K ஏதாடர்பான விபரங்களைப் uெறல்
யாளருமான திரு. சி.செல்லத்துரை அவர்களது
மகளாகிய திருமதி. பி. உமாராணி எழுதிக்
தங்களின் உற்ற நண்பரும், பத்திரிகை ک
கொள்வது.
அமரர் திரு. சி.செல்லத்துரை அவர்கள் தொடர்பில் எம்மால் சேகரித்து வைக்கப் பட்டிருந்த தகவல்கள் யாவும், நாட்டில் இடம்பெறும் போர் மற்றும் அதனால் உண்டான இடப்பெயர்வுகள் காரணமாக அழிந்தொழிந்துபோய் விட்டன.
தவிரவும், எனது தந்தையார் அவர்கள் தன்னைப் பற்றிய தகவல்கள் எவற்றையும் தான் வாழுங் காலத்தில் சேகரித்து வைக்கவில்லை என்பதும் தாங்கள் அறியாததல்ல.
ஆகையால், அமரர் அவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து, எதிர்காலத்தில் ஒரு நூல் வடிவில் ஆவணப்படுத்தலாம் என எண்ணியுள்ளோம்.
இந்த வகையில், இவருடன் மிகவும் நெருங்கிப் பழகியவர் என்ற வகையிலும், அவரைப் பற்றி நன்கறிந்தவர் என்ற வகையிலும் தங்களிடம் இருந்து தகவல்களை எதிர்பார்க்கின்றோம்.
தங்கள் மனப் பதிவேட்டிலோ அன்றி வேறு பதிவேடுகளிலோ இருந்து தந்தையார் பற்றிய தகவல்களைச் சேகரித்து அனுப்பினால், எமது முயற்சிக்கு அது பெரும் உந்து சக்தியாகவும், பேருதவியாகவும் இருக்கும் என்பதுடன், என்றைக்கும் நாங்கள் தங்களுக்கு நன்றிக்கடனுடையவர்களாவோம்.
தவிர, வேறு யார் யாரிடமெல்லாம் எமது தந்தையார் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும், ஏதாவது புத்தகங்களில் இவர் குறித்த குறிப்புக்கள் காணப்படு கின்றனவா? எவ்வாறு அவற்றைப் பெற்றுக் கொள்வது போன்ற ஆலோசனைகளையும் தங்களிடம் இருந்தே எதிர்பார்க்கின்றேன்.
நாவற்காடு பி.உமாராணி
உங்களுடைய சுய ஆவணத் தயாரிப்பான 'ஜீவ தரிசனம் தகவல்களைச் சமீபத்தில் மல்லிகையில் படித்துப் பார்த்தேன்.
உங்களது சுய சரிதையான எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்' நூலைப் படித்ததற்கு அப்புறம் உங்கள் மீது அப்படியொரு பிடிப்பு. ஈர்ப்பு
மல்லிகை செப்டெம்பர் 2008 & 67

Page 36
கடந்த காலங்களில் நாமும் நமது மூதாதையினரும் நம்மைக் குறுக்கிக் குறுக்கி வந்தே, நமது தேசத்தினதும் நமது மொழியையும், பரம்பரையையும், சாதனை களையும் இருள் யுகத்திற்குக் கொண்டு சென்றுவிட்டோம்.
இந்த இருண்ட சகாப்தத்தை நமது இளைய தலைமுறையினர்தான் மாற்றி யமைக்கத் தெண்டித்து உழைக்க வேண்டும்.
நாடு சுதந்திரம் பெற்றதற்கு ஊடாக, சமூகக் கொடுமைகளின் நிஷ்டுரங்களுக்கு எதிராகப் புதிய இலக்கியப் பரம்பரையைத் தோற்றுவித்தவர்களில் நீங்களும் முக்கிய மானவர்களில் ஒருவர். அத்துடன் தமிழக நச்சுப் படைப்புகளுக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன், கடந்த நாற்பது ஆண்டு களுக்கு அதிகமான காலமாக மல்லிகை என்றொரு சிற்றேட்டையும் தொடர்ந்து இந்தத் தேசிய நெருக்கடி காலத்திலும், இடம் விட்டு இடம் பெயர்ந்த போதும், தொடர்ந்து இடைவிடாமல் வெளியிட்டு வருகின்றீர்கள். அத்துடன் மல்லிகைப் பந்தல் புத்தக வெளி யீட்டு நிறுவனத்தையும் நிறுவி 70ற்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட் டுள்ளீர்கள்.
எனவே உங்களது கலை இலக்கிய வாழ்வு பற்றிய ஆவணங்கள் பொதியப் பெற்ற தரமான நூலொன்று எதிர்காலத் தலைமுறைக்கு அத்தியாவசியத் தேவை என்றே கருதுகின்றேன்.
உங்களது தகவலின்படி ஏராளமான பணத் தேவை இருக்கிறது எனத் தெரிகின் றது. கொழும்பிற்கு வெறுங்கையுடன் வந்தபோது
என்னத்தைக் கொண்டு
வந்தீர்கள்? யாழ்ப்பாணப் பஸ் நிலையத்தில் நின்று இருபது சதக் காசுக்காக மல்லிகை விற்று வாழ்க்கையை ஒட்டியவர் தானே நீங்கள்? எனவே, எந்தவிதமான அச்சமோ கூச்சமோ படாமல் கையை அகல எட்டி நீட்டுங்கள். உங்கள் மீதும் உங்களது உழைப்பின் மீதும் தார்மீக நம்பிக்கை கொண்டவர்கள் பலர் இருக் கின்றனர் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமோ என்னமோ, எனக்கு நல்லாகத் தெரியும். உங்களது கருத்துக்களை ஏற்காதவர்கள் பலர் கூட உங்களை மனசார நேசிக்
கின்றனர்.
எனவே ஜீவதரிசனம் ஆவண நூலைத் தயாரிக்க ஆவன செய்யுங்கள். உங்களை எனக்கு நேரில் பழக்கமில்லை. உங்களது எழுத்தைத்தான் படித்திருக்கிறேன்.
நான் பல்வேறு சுயவரலாறு நூல் களைப் படித்திருக்கிறேன். உண்மையைச் சொல்கின்றேன், உங்களது வாழ்க்கையை இதுவரை கட்டம் கட்டமாக அதன் அடி ஆழ வேதனைகளையும், துயரங்களையும், இழப் புக்களையும் வாசித்தபோது அப்படியே மனம் ஸ்தம்பித்துப் போய்விட்டேன். அது ஒரு வேளை நான் வாழும் மண்ணில் கடந்த காலத்தில் நடந்த மானுடச் சீர்கேடுகளின் ஒரு பகுதி என்ற காரணமாக இருக்கலாமோ
என்னமோ!
நீங்கள் நாளைக்கு மறையலாம்! ஆனால், உங்களது உழைப்பால் இன்று பெயர் சொல்லும் மல்லிகையும், உங்களது படைப்புகளும் மொத்தமாக நீங்கள் வெளி யிட எண்ணியுள்ள ஆவணப் பதிப்பான ஜீவ தரிசனம் நூலும் காலம் காலமாகப் பதில் சொல்லிக்கொண்டே இருக்கும்.
கொழும்பு 6. க.தேவகடாட்சம்
மல்லிகை செப்டெம்பர் 2008 & 68

V V துழைல
- டொகிே% ஜீவா
p உண்மையான இலக்கிய ஆற்றல்நிரம்பிய இலக்கியவாதிகளையும் சும்மா சவடால் விட்டு, இலக்கிய உலகில் உலவி வரும் பம்மாத்துப் பேர்வழிகளையும் எப்படி இனங்கண்டு பழகுகிறீர்கள்?
சாவகச்சேரி. ச.சகாதேவன்
ള് இது ரொம்பவும் சுபைமான சங்கதி சவடால் பேர்வழிக6ை7 இரண்டொரு நாட்கள் பழகிப் பார்த்தாைே உண்மை புரிந்துவிரும். இக்ைகியச் சரக்கு நிரம்பப் பெற்றவன் சும்மா அட்ைட மாட்டான். நிதானமாகவே பழகுவான். நீண்டகா ைஅநுபவம் எனக்குக் கற்றுத் தந்த பாடங்களே. இவை எனது அநுபவங்கனாகும்.
p இந்த முறை மலரும் ஆண்டு மலர் எப்படி அமையும்?
தெலுறிவளை. க.தவசீலன்
* வயமை போல 44-வது ஆண்கு மர்ை அமையும். சகல இலக்கிய நெஞ்சங்களும்
நற்று/ாறுப்பு/கல்மினால் ஒரு தரமான ஆண்கு மலரை வெளிக்கொணர்வோம்.
p பரபரப்பாகப் பேசப்பட்ட குசேலன் படம் பார்த்தீர்களா?
மருதானை. எம்.குணாளன்
23 ஒருதடவையாவது அந்தத்திரைப்படத்தைப் பார்த்துவிட வேண்குமென விரும்பினேன். பின்னர் வந்த தகவல்கள் எனது ஆர்வத்தைக் கெருத்து விட்டன. கஷ்டப் பணத்தை விநியோகஸ்தர்களுக்குத் திருப்பித் தருவதாக ரஜனி ஒத்துக்கொண்டுள்ளார். ஒன்றைக் கவனித்தீர்களா? அரசியலும் சினிமாவும் இன்றைய கட்டத்தில் சூதாட்டமாக மாறிப் 6urifoil (805. 67ung/dd5(5/ig// Usitious/cul
மல்லிகை செப்டெம்பர் 2008 & 69

Page 37
p மல்லிகையில் மாதா மாதம் பதியப் படும் அட்டைப்பட நாயகர்களை எந்த எந்தக்கோணத்தில் தீர்மானிக்கின்றீர்கள்?
வவுனியா. ஆர். தேவராஜா
 ேஇத்தனை ஆண்கு அநுபவம் இந்த விஷயத்தில் எனக்குக் கைதந்து உதவு கின்றது. அத்துடன் நான் ஆத்மார்த்திக நண்பர்கள் என நம்புபவர்களின் ஆலோச னைகளையும் பெற்றுக்கொண்டு, ஒரு முடிவுக்கு வருவேன்.
p
நீங்கள் இரவுகளில் நிம்மதியாகத் தூங்கு 560T5rrasolTIT?
உண்மையைச் சொல்லுங்கள்.
வவுனியா. சி. சரவணன்
2 சமீப காலமாகப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளைப் பார்க்கும்போது, மனசே நிம்மதிகெட்கு விட்டது. யாழ்ப்பான நகரை விட்டு வெளியேற வேண்கும் என ரானுவம் கட்டளையிட்ட போது, காங்கள் பட்ட நரக வேதனையை நினைத்துப் பார்ப்பேன். மரத்தடியிலும், விதியோரங் களிலும், பச்சைமண்களை வைத்துக் கொண்ரு, மழைக்குளிரில் அந்தத் தாய் மார்கள் பரும் யுத்தக் கொஞரங்களை என்னான் பூரணமாக அறிந்து, தெரிந்து கொள்ளமுடிகின்றது. இந்த யுத்தக்கொமூரம் இன்ாைமல் போகவேண்ருமானால், யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டேயாக வேண் கும். சமாதானம் தோன்ற வேண்டும்.
? இலங்கையின் பல்வேறு பிரதேசங் களிலும் இருந்து, இப்போது வெளிவரும் சிற்றிலக்கிய ஏடுகள் வெளிவருகின்
றனவே, இது மல்லிகையைப் பாதிக்காதா?
அனுராதபுரம். மொஹமட் றினாஸ்
இல் முதலில் ஒன்றைப் புரிந்துகொன் ளுங்கள். மல்லிகை வியாபாரச் சஞ்சிகை யல்.ை அது ஒரு நோக்கத்திற்காக ஆரம்பிக் கப்பட்ட மாசிகை. பல்வேறு பிரதேசங் களிலும் இருந்து வெளிவரும் சிற்றிலக்கிய ஏகுகள் மல்லிகையை இன்னுமின்னும் சிறப்படையச் செய்யுமே தவிர, எந்த வகை யிலும் பாதிப்படையச் செய்துவிடாது/ 676örugi/ lófażwazovub.
р
கள் பற்றியும் எழுகின்ற விமர்சனங்களை
மல்லிகை மலர்கள் பற்றியும் இதழ்
நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
ஒலுவில். ஜே.மொஹமட்
2 சும்மா ஒகோ என்று பாராட்குகின்ற கழுத வரிகளை நான் கவனத்தில் எருத்துக் கொள்வதேயில்லை. கருமையான விமரி சனமாக இருந்தாலும், அதில் நிதானமும் நியாயமும் இருந்தால் அதைாகான் மிக மிகக்
கவனத்தில் கொண்டு கடைப்பிடித்து/ ഖഗ്രിഖ്,
p ஆண்டுமலர் தயாரிக்கத் தொடங்கி 6SL Lerrabel IT?
தெஹிவளை. ஏ.சிவதாசன்
இ ஒவ்வோர் ஆண்கும் செப்டம்பர் மாத மத்தியிலேயே ஆண்டு மர்ை தயாரிக்க ஆயத்தமாகி விடுவேன். இந்த இதழ் வெளி வருவதும் செப்டம்பர் மாதம்தான். இம்மாத இதழின் முகப்பிைேயே மல்லிகை 44வது ஆண்டுமலர் குறிப்பைப் பாருங்கள். சகை ரும் ஒத்துழைப்பு வழங்கினால், தரமான
மல்லிகை செப்டெம்பர் 2008 * 70

மலராக இந்த ஆண்குமர்ை மருைம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
? நீங்கள் சமீபத்தில் பார்த்து ரசித்துச் சுவைத்த சினிமாப் படத்தை அல்லது தொலைக்காட்சி நாடகத்தைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
மருதானை. எஸ்.தேவதாசன்
 ைசினிமாச் சித்திரமல்ல. தொலைக் காட்சி நாடகமுமல்ல. நான் சமீபத்தில் பார்த்து ரசித்த காட்சி ஒரு சிறிய மேடை நாடகம். கடந்த மாதம் வெள்7ைவத்தை தமிழ்ச் சங்கத்தில் தேசிய கலை இக்ைகியப் பேரவையின் தலைமையில் இரண்கு நாள் இக்ைகிய விழா நடைபெற்றது. எனக்கும் அழைப்புக் கிடைத்திருந்தது. நிறைய மகிழ்ச்சி. போயிருந்தேன். இரண்டாம்நாள் abý7pn7aớ76ô asapulóf? arbnītóflurras 62gónirap6apað காட்சி என்றொரு நாடகத்தைச் சிங்களத் தோழர்கள் மேடையேற்றினார்கள். அரை upan (bagai chalunsatlasib. orijury 6756apoy c%fötløw/rør aðqGög/øirøm sömu aðug/' மல்லிகையின் மனசு நிறைந்த பாராட்குக் மன். இத்ை துவே2ைமென்ாைவற்றையும் ஒரு uфaob tvo/dbdy afted, svačivao»to uvav opopapu? rry/abóoraircrassi. finaõoiroovõ መወሴሀ«ዕፅffረወዕhr 6/ffüሪውወ6Jrãofi( -• 6Tnñነ@döff முன்னால் (Wuhகொண்டிருக்கின்றனர். coWao/ňaø6whila ulb monvulb apribpydñ67a5nreira) teóribø ußao)/p... uu ub'anorv... luv Ado oirawro/. 6Mg/ arrios fficjófutb.
p
யிட்ட காலத்தில் இருந்த மனநிலைக்கும்.
யாழ்ப்பாணத்தில் மல்லிகை வெளி
இன்று கொழும்பிலிருந்து அச்சஞ்சி கையை வெளியிட்டுக் கொண்டிருக்கும்
தருணத்திலும் அதன் வேறுபாடுகளை உணருகின்றீர்களா?
ஜாஎல. க.தவசீலன்
23 பிறந்த மண்ணிலிருந்து. அதாவது யாழ்ப்பாணத்திலிருந்து மல்லிகையை வெளியிட்குக் கொண்டிருந்த வேளையில் ஒர் ஆத்ம சுகம் நிவிையது. சொந்த விரு. விருச் சாப்பாகு. மல்லிகைக்கான சொந்தக் காரியாலயம். தினம் தினம் சைக்கின் ór“6)//7/í7. ap-60)lpÚ60)U6u/ up6ð6Óløøðø/76 ஒப்புக்கொருத்துழைத்த சகோதுர ஊழியன் சந்திரசேகரம். அடிக்கடி வந்துபோகும் 66oášá’uv 67/5636ronzýoz5oir... 6úv4203úv அருக்கிக் கொண்டே போகலாம்.
கொழும்பு தேசத்தின் தைைாநகர். சிை வசதி வாய்ப்புக்கள் உண்டு என்பது உண்மைதான். ஆனால், பிறந்த மண்ணி லிருந்து/உழுைத்துப் பெறும் மன ஆறுதல், பெருமிதம் இங்கு எப்படி உழைத்தாலும் கிடைக்க மாட்டேன் என்கிறதே!
p உங்களுக்குக் கடிதம் போட்டால், பதிலனுப்புவீர்களா?
புத்தளம். ஆர். மோகன்
2 தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீர் கள். எனது முழு நேர உழைப்பும் மல்லிகைக் Փ/հա (86. Ժpdք Թճya»6Da»ապմ5 67Ժ՞ւնպմ) பொறுப்பும் என்னுடையதே. மல்லிகையைத் தொடர்ந்து படியுங்கள். உங்களது கடிதத் தொடர்புக்கான பதிைை அதிலேயே பார்க் காைம்.
p வீரகேசரி யாழ்ப்பான நிருபர் செல்லத் துரை அவர்களைப் பற்றிய சில தகவல்களை தூண்டில் பகுதியில் சமீபத்தில் படித்தேன்.
மல்லிகை செப்டெம்பர் 2008 : 71

Page 38
மல்லிகை செப்டெம்பர் 2008 : 2
வேEரப் பற்றிய தகவல் ஆய்வு பற்றிய ஒரு நூலொன்று தயாரித்தால் என்ன?
சுன்னாகம், எஸ்.தர்மசீலன்
* உண்மையாகச் சேய்ய வேண்டிய
AேEல் இது ஆகிரன்து. ஈழகேசரி ராஜ ஆரிரத்திரம், சுதந்திரன் ஜீ.சீ.சீது rேம் போன்ஜேryப் திஜிஆர் தாழ் மீண்தும் மீண்ரும் பிக்: தகவல்கஇைரத் 6) Gwyrfa.57 eisoes. Mae'r ysgrifwy a'r gryw Mrs Mawgryw 284! -- yr awr தேவிைfகரின் ஒன்ரதுர், திரீர் இrட பசிபிரதியின் ஜேந்துதான் துளிர்த்து rர்ந்து ம்ேiள். htக்கு கிாறுப்ஜேக்ஜின்றது. "மீபத்தில் ரீதர் சல்லுத்துரையின் ஆத்த kLL TkT TTTTS LS A LGLGGMkS LEEGGMTtltekLkLSLS :ே rதியிருந்தார். ரீதரின் ஆத்ரீ நீண்ர்வின் ஒருர்து சேர்ந்து ஆன்ஜரரப் ஜீ ஜீஜீழ்ேத் துரிதுே ஃஃபிட நுேண்து αλιέλα κό έδαίεςύ ή δανταή" ν7ή, ευριμινιμνταλήγεί "தீர்கோரி, rேற்காது. ஆச்சிrே" இன்று மு:ஓரிடன் தோடர்பு பீரைrர்.
?
நூல்கள் வர்த்தக ரீதியில் வெற்றிகரமாக விற்பனையாகக்கூடிய சாத்தியக் கூறுகள்
மல்லிகைப் பந்தல் மூலம் வெளியிடும்
23 LITTLIT?
புத்தளம். ஆர். நாகராஜன்
* மில்லிகைப் பர்தல் வெளியீடாக ஆற்றுை
:ஃது இதுrேத்திர்ேகr ஓதிரி :*rேம். ரஜ்ஜிஐ: கேசிந்து நீண்டர்கள் தேrரTஜி ரீதியிலும் உஐ% ஃr:ன் ஐக்கிர்ந்திருக்ஜித் திர்ரர் ேேடrத்தும் ஆஃஆr ைஜேக்ஜிஜிப் /க் கிடைக்ஜின்ஜீ. ரஜ்ஜி: ஜே தின் rேrரப் ன்ேனை: இந்த ஜிஜ் rேர் துேக்ீத்திரீமே! :fiஃrத் rந்தவர்கள் புரிந்து வைத்துள்ஈர்ை.
р நீண்டகாலமாக நீங்கள் சிறுகதை ஒன்றையும் எழுதவில்லை என்ற குற்றச் சாட்டு ஒன்று உண்டே இதற்கு உங்களது பதினென்ன? புதிய நாவலொன்று படைத் ਸੁ?
கண்டி, க.ராஜசுந்தரம்
* எழுத்தாrண் ஒருவன் சஞ்சினை ஒன்றைத் தோடர்ந்து ஃடத்தி வந்தால்தான் மீதிTது நிடீத்திரம் ரீதி, நீரின் ஆதக் கy பாவிக்கும் பத்திரச் சோன்ஜோன்று உண். ஒன்றது இழந்துதான் தத்திரான் αληνύ άλι ή μίμηχηγεί,
р
கின்றேன். தேசிய ஒருமைப்பாட்டு இலக்கியம்
PI LITTÄIEI: Faf LLIB FT O FEEL" SE GÉILLEL
என்பது எங்களுக்கு மாத்திரம்தானா? அது பேரின லேக்கியவாதிகளுக்கும் பொருந்துமா?
LIET GET IT". எஸ்.ராமேஸ்வரன்
"இக்:ேத்துரையில் ஜத்தTE قامت كثير
தேரிஜி திTதுடன் r"ஐஜி: ஆன்ஜி விருந்து இன்றுவரை ஜதாலும் ஈழத்தாலும் பிரிடப்பிடித்து ஒழிவிவருகின்ஜோர். நீண்ட திரையிலும் ஜிஐதச் செer:ாக நீரை ஜேந்திக்கோண்கு ஆதரீன்றுேம், கேர்: ான தீர்கீ" ஜேக்ஜீrதிீன் கதிஜழி ஆழ திாஃப் புரிந்து வைத்துன்ஜுனர் ஈண்பது உண்:ைஜான், ஆதேசழrம் காழ் நானுட நேசிப்பு இலக்கியத்தைப் புரிந்து வைத்துள்? εξής 7 άλλίνικό, ενηλή α δηθεί ινωική βά αό, αναμίν புரிந்துகோள்ளவில்லை என்பதும் ஒரrந்து நீடண்ீதுTர் : ஆன்ஜத்திற்ஜர் தித் றினம் இலக்கிய சேவை செய்வதுதான் தேசிய தவிர்ாது நினக் ஒேதrர்:Trஜ் துே இந்த ஆண்ணில் ஃடக்கஓே ஈடக்காது. 87.57ão: Xigação.
A S TL TT S0 S A MAS TTT TTT KS uLL u TT TT TmuT S t tltOOT TTTuSS u ST M TTTTT TS uu uu u LL u TT TT Tuu TTTuTCCMTT T CSCSO M S S uL S LL S u uuuuuuS S KKS 103 இக்கத்திலுள்ள 1k அச்சகத்தில் துர்சிட்டு வெளியிடப் பேற்றது.

(Dealers in ''[/ideo Cassettes, Audio Casset tes, CD's, Calcula tors, suxury & “Fancy Goods
152, BankShall Street, ColombO - 11. Tel: 2446028, 2441982 Fax. 3234.72

Page 39
Bates Chr:
Աiar Tops, gild rմ,
།
Salimaan
"S Tit FL51 FP||
* 三世哥 229-14, F, CCFF" | T. OT ܕ ܓܪ - ܫܡ?)
Ht LIFE). ; Op
 
 
 
 

ls, Vecklaces,
tee. Items Etc.
I rading
Fiza CIFT flex"
Tyr, Taif Street, الحكي
ܬ ܢ ܐ E - 1.
\"\=;؟ سمې: , 12 23945
EEE 133