கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூடம் 2008.04-06

Page 1
STRUITGANGS Gg
- ა. . --
உஇயற்கையை போ
555 UTGJ: 100.000
 


Page 2
வெளிவந்: அகவிழி 3ஆம் ஆ
மூன்றாம் ஆன
தொ
3, GLmfanou
Glassrų
தொலைபேசி
மின்னஞ்சல்: k
 
 

துவிட்டது ண்ைடுத் தொகுப்பு
-(iւյ: ன் அவனியூ լծւյ 07
O 250 6272 odam Quiluthu, org

Page 3
உங்களுடன்.
பல முனை அழுத்தம் ஏ
இன்று எங்கும் மகிழ்ச்சியற்ற பயம் நிலவி வருகின்றது. வெள்ளை வான் கடத்தல் தொடர்கிறது. சுற்றிவளைப்புகளும் கைதுகளும் தலை" நகரை அண்டிய பகுதிகளில் தினமும் நிகழ்கின்றது. எமது வாழ்வியல் சார் உள நெருக்கீட்டின் உள விளைவுகளில் புதிய பரிமாணங்கள் விருத்தி பெறுகின்றன. அவற்றை எதிர் கொள்ளவதற்கான வழிமுறைகளும் ஆலோசனைகளும் பன்மடங்" காக அதிகரிக்கின்றன. குறிப்பாக 1983க்கு பின்னர் தொடர்ச்சியாக நிகழும் பயங்கர போர்ச் சூழலில் நிகழும் அதிர்ச்சிதரும் அசம்பாவிதங்கள் பலதரப் பட்ட நெருங்கீடுகளை உருவாக்கி வருகின்றன. பெரும்பாலும் வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்கள் இந்த நெருக்கீடுகளின் அழுத்தங்களுக்கு மிக மோசமாகவே முகம் கொடுத்து வருகின்றனர்.
போரினால் தோன்றியுள்ள பாதுகாப்பற்ற நிச்யமற்ற உணர்வும் பய உணர்ச்சியும் மற்றும் உயர் உடைமை இழப்புகளும் தீவிரமான காயங்களும் அங்கவீனப்படுத்தலும் அகதி வாழ்க்கை போன்ற அவல நிலைகளும் உளவியக்க ரீதியாக பெரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் உடல் உள நோய் மற்றும் செயலாற்றும்
திறன் குன்றல், உறவு கொள்வத்தில் குறைபாடுகள் போன்று பலவிதமாக பிரதிபலிக்கின்றன. இந்த வாழ்வு இன்னும் தொடர்கதையாகின்றது. இவற்றால் ஏற்படக்கூடிய எதிர்த்தாக்கங்கள் சமூகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்" றவை குறித்து நாம் இன்னும் அக்கறைப்படுவதாக இல்லை. இவை நீண்ட கால நோக்கில் உள ஆரோக்கிய பிரச்சனைகளை தோற்றுவித்துள்6.
இன்று நடைமுறையில் நிலவும் போரானது முடி" வுக்குவந்து சமாதானம் நிலவினால் புனர்வாழ்வு, நிரந்தர சமூக மறுசீரமைப்பு, மீளக் குடியமர்தல், ஏனைய நிவாரணப் பணிகள் போன்றன ஆரம்" பிக்கப்படும். ஆனால் இவை இன்று வெறும் எதிர்
:
g

ார்ப்புக்களாக மட்டுமே உள்ளன. அல்லது வெறும் பாய்ச்சொல்லாடலாக மட்" ேெம ஆங்காங்கு முழங்கப்" படுகின்றன. ஆனால் பொது" பான நடைமுறைகள் எதார்த்" 5ம் யாவும் யுத்தம் சார்ந்தே மையம் கொள்கின்றன.
இன்னொருபுறம் நாம் தற்போது மிக மோசமான பொருளாதாரப்பிரச்சினைளை முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்ந்தம் ஏற்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. பஞ்சமும் பட்டினியும் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இது வரை ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் Dட்டுமே அதிக பட்சமாக லெவி வந்த உணவுப் பஞ்சம் ஆசிய நாடுகளிலும் பாதிப்புளை உருவாக்கத் தொடங்சியுள்ளது. இலங்கையும் இதற்கு உட்பட்டுத்தான் உள்ாது. ஆனால் இந்த மோசDான எதிர் விளைவுகளை இனங்காண முடியாதளவிற்கு போர் வெறி” "தேசப்பற்று" ஒரு முதன்மைக்கருவியாக
மற்றும் கருத்தியலாக அரசாங்
3த்தால் பயன்படுத்தப்படுகின்றது.
அண்மைக்காலமாக மியான்Dார், வங்காளதேசம் உள்ரிட்ட நாடுகள் உணவுப்பற்
ாக்குறையால் மோசமாக

Page 4
பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப்பாதிப்பு இலங்கையில் நிலவத்தான் செய்கிறது. விவசாயிகள் வேளாண்மைச் செய்கையில் இருந்து விடு" பட்டு வேறு தொழில் நாடிச் செல்லும் அவலம் தொடர்கிறது. நீடித்த போர் காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் துரத்தப் பட்டுள்ளார்கள். விளைநிலங்கள் தரிசு நிலங்கனாக மாற்றப்பட்டுள்ளன. விளைநிலங்கள் குறைந்தால் வேளான் உற்பத்தி குறையும். அப்பொழுது உணவுப் பற்றாக்குறை ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. இன்று வரை விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கான கொள்" கைத் தீர்மானங்கள் அரசாங்கத்திடம் முழுமையாக இல்லை. உணவுப் பஞ்சத்" தால் பட்டினியால் தொழில் இன்மையால் மக்கள் சாவை தேர்ந்தெடுக்கத் தள்ளப்படு: கிறார்கள். இன்னும் சிலர் தற்கொலை செய்-கிறார்கள். ஆனால் இவற்றை ஊடகங் கள் வெளிச்சத்திற்குத் கொண்டுவருவதாக இல்லை அரசாங்கமும் “தேசத்தை மீட் டெடுத்தல்" நாட்டை பாது காகத்தல் என்ற போர்வை யில் மக்கள் விரோத செயற் பாடுகளை முடுக்கிவிட் டுள்ளது. இதற்கான சனநாயக மரபை ஆளும் அதிகாரி வர்க்கம் கையில் எடுத்துள்
ளது.
ஆக ஒரு புறம் உணவுட் பற்றாக்குறை என்றால் மறு புறம் விலைவாசி உயர்வு அதாவது உலகளவில் பெற் றோலிய உற்பத்தியில் மிக முக்கியமான பங்கு வகிக்குட ஈராக்கில் அமெரிக்கா போ தொடுத்து அங்கு நிலை

யில்லாத நிலையை நிரந்தரமாக உருவாக்கிவிட்டது. இதனால் பெற்றோலிய பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. இதே வேகத்தில் சென்றால் எண்ணைவளம் இல்லாத ஏழைநாடுகளுக்கு பெற்றோலிய பொருட்கள் எட்டாக்கனியாகி விடும்.
எவ்வாறாயினும் பன்னாட்டு மாற்றங்கள் அனைத்து நாடுகளிலும் பிரதிபலிக்கும். இருப்பினும் யுத்தத்தின் கொடுமையை பல நிலைகளில் பல தளங்களில் அனுபவித்துக்கொண்டிருக்கும் நமக்கு உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு போன்றவை மேலும் சுமைகளை சுமத்தும். ஆக இலங்கையில் தற்போது இருக்கும் இது போன்ற நிலைமைகள் இன்றும் இதே வேகத்தில் நீடித்தால் நாம் கற்பனை செய்ய முடியாத மிக மோசமான எதிர்விளைவுகளையே முகம் கொடுக்க நேரிடும்.
இந்த எச்சரிக்கையை "கூடம்" முன்வைக்கின்றது. அதே நேரம் தனது செயற்பாட்டுக்கான எல்லை எதுவரை என்பதையும் புரிந்து கொள்கின்றது. அதாவது எம்மைச் சூழ்ந்து வரும் பிரச்சனைகள் மீதான கவன ஈர்ப்பு, தீர்வுகளுக்கான வழிமுறைகள் பற்றிய பரிசீலணைகள், அறிவு சார்ந்த உரையாடல்கள் போன்றவை குறித்துத்தான் "கூடம்" அதிகம் அக்கறைப்படமுடியும்.
ஒவ்வொருவரும் தமக்கான சுயசிந்தனை சுயதேடல் மற்றும் திறனாய்வு நோக்கு போன்ற உயரிய விழுமிய பண்புகளுடன் வாழ்வதற்கான தெரிவை உறுதிப்டுத்துவதை தமது முதன்மைப்பணியாக "கூடம்" கொண்டுள்ளது. இந்த அடிப்படையில் தான் இதுவரை வெளிவந்த இதழ்களை நாம் வடிவமைத்தோம். கூடம் இதழில் வெளிவந்த கட்டுரைகள் எமது சிந்தனை மரபில் குறுக்கீடு செய்யும் மாற்றுச் சிந்தனைக்கான களங்களை அடையாளப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன. தொடர்ந்து வெளிவரும் இதழ்கள் கூட மாற்றுச் சிந்தனைகளுக்கான பன்முக உரையாடல்களுக்கான களங்களை அடையாளப்படுத்துவதில் முதன்மையாக இருக்கும். இதில் எமக்கு நம்பிக்கை உண்டு.
நாம் இனி எவ்வாறு சிந்திக்க வேண்டும்? எப்படிச் சிந்திக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான தெளிவையும் செயல் முனைப்பையும் ஆத்ம பலத்தையும் வழங்குவது அவற்றிற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவது நம் ஒவ்வொருவது கடமையாகும்.
தெ.மதுசூதனன்

Page 5
முற்றுகையிடும் மழைக்காடுகள்! பொ. ஐங்கரநேசன் 04
இயற்கையைப் போஷிக்
12 பே.க
பாலஸ்தீன மக்களின் அரசியல் அதிகாரமு சர்வதேச சமூகத்தின் பங்களிப்பும் கே. ரீ. கணேசலிங்கம்
ón-U-0
இதழ் 9 ஏப்பிரல்-ஜூன்
ஆசிரியர் அட்டை தெ. மதுசூதனன் கனவு நி e தொலை ஆசிரியர் குழு க. சண்முகலிங்கம் வெளியி சாந்தி சச்சிதானந்தம் 3, Torrin கொ. றோ. கொண்ஸ்ரன்ரைன் ဖွံ့ဖူt; நிர்வாக ஆசிரியர் E-mail ki
ச. பாஸ்கரன்

கும் வேளாணிமை
செவ்வந்திநாதன்
th
க் கோட்பாடுகள்
தர்வும் தொகுப்பும்
2008 விலை; 100.00
வடிவமைப்பு லையம் பேசி: 077301 3046
டு மற்றும் தொடர்புகட்கு gton Avenue
7
50 6272 odam®viluthu.org

Page 6
பூமி, மத்திய கோட்டுப் பகுதியில் மரங்களினால் நெருக்கி நெருக்கி இழைத்து வைத்திருக்கும் * பச்சை வண்ணக் & கோட்டைகள்தான் மழைக்காடுகள்.
பூமி, மத்திய கோட்டுட பகுதியில் மரங்களினால நெருக்கி நெருக்கி இழைத்து வைத்திருக்கும் பச்சை வண் ணக் கோட்டைகள்தான மழைக்காடுகள். அடர்ந்து நெடிதுயர்ந்த இவை ப6 மாடிகளைக் கொண்டவை ஒவ்வொரு அடுக்குகளிலும் வகைவகையான மரங்கள் விதானத்தில் வானத்தை தொடுகின்றவாறு பெரு மரங்கள் இராஜகம்பீர! காட்ட, கீழே உள்ள அடுக்கு களை குறுநில மன்னர்களா உயரத்தில் குறைந்த மரங்க ஆட்சி செய்கின்றன. சூரிய6
 

பிடும் மழைக்காடுகள்
பா. ஜங்கரநேசன்
“காடு நம் தாய் தாயிடத்தில் நாம் பால் குடிக்கலாமே தவிர, அவளின் இரத்தத்தையே உறிஞ்சி விடக் கூடாது”
கவிஞர் அறிவுமதி
அதிகம் உச்சம் கொடுக்கும், அடைமழையுடன் கூடிய நிலங்களில் நிமிர்ந்துள்ளதால் வெப்ப மணி டல மழைக்காடுகள் அல்லது அயன LD60of La LD60p55/IG56ir (Tropical Rain Forests) எனப் பெயர் பெறும் இவை வெறுமனே , மரங்களின் கூடாரங்கள் அல்ல. இவற்றைச் சிறு ) அளவில் கொண்டிருக்கும் நாடுகள் மீது கூட . மற்றைய நாடுகள் பொறாமைக் கணைகளை வீசும் அளவுக்கு இவை பூமியின் உயிர்ச் சுரங்கங்
களாகவும், பூமியின் உயிர்ப் பசையை ஈரம் * உலராது பாதுகாக்கும் பெரும் அரண்களாகவும்
திகழுகின்றன.
மழைக்காடுகள் இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா, பெரு. பிறெசில்.

Page 7
என்று வெப்பமண்டல நாடுகளிலேயே காணக் கிடைக்கின்றன. விரல்விட்டு எண்ணக் கூடிய சில நாடுகளில் மாத்திரமே இருந்தாலும், ஒட்டு மொத்தப் பூமியினதும் உயிரினப் பரம்பலில் இவற்றின் கொள்ளளவு பிரமாணடமானது. “மனிதர்களினால் கண்டறியப்பட்ட ஏழு கண்டங்களை விடவும், இன்னமும் கண்டறியப்பட வேண்டிய எட்டாவது கண்டம் ஒன்றும் இருக்" கிறது" என வில்லியம் பீப் என்னும் அறிஞர் 1917 ஆம் ஆண்டு அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் குறிப்பிட்டது கடலில் மிதக்கும் ஏதோ ஒரு நிலத்திணிவை அல்ல காடுகளின் கூரையை. ஆம் நூறு " இருநூறு அடி உயரத்தில் இலட்சக்கணக்கான சதுரமைல்கள் பரவிக் கிடக்கும் காடுகளின் கூரையில் மனிதர்களின் பார்வைக்கு வராமலேயே பறவைகள் பூச்சிகள் போன்ற எண்ணிறைந்த உயிரிகளைக் கொண்ட ஒரு தனி உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்போதாவது தவறி விழும்போது, அதுவும் மரக்கிளைகளெதிலும் சிக்கிக் கொள்ளாதிருந்தால் மாத்திரமே இவற்றுக்கு தரை என ஒன்று இருப்பது தெரிய வரும். இப்படி உச்சி முதல் மரக் கால் வரை மழைக்காடுகளின் ஒவ்வொரு அணுவிலும் ஏதோ ஒரு உயிரினம் ஒட்டி உறவாடுகிறது. உலகில் இதுவரை 1.4 மில்லியன் தாவர விலங்கு இனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இன்னமும் பன்மடங்கு ஜீவ" ராசிகள் அடையாளம் காணப்படாமல் உள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை, சூரியன்
நுழையவே தயங்கும் இந்த அடர்காடுகளில்தான் அடைக்கலம் பெற்றுள்ளன. இவற்றிலும் பெரும்" பாலானவை உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் இல்லை என்னும் அளவுக்கு அந்தந்த காடுகளில் மாத்திரமே (Endemic Species) கரந்துறைகின்றன.
மழைக்காடுகளின் தனித்துவமான இந்த உயிர்ப் பல்வகைமைக்கு இலங்கையின் சிங்க ராஜவனம் பரிச்சயமான ஒரு உதாரணம். இலங்கைத் தீவில் பூத்துச் சொரிகின்ற 3,210 மர இனங்களில், 916 இனங்கள் மண்ணின் மைந் தர்கள் இலங்கைக்கே உரித்தான உள்நாட்டுத் தாவரங்கள் இந்த எண்ணிக்கையில் 139 இனங்கள் சிங்கராஜவனத்திலேயே காணப்படுகின்றன. சிங்கராஜாவின் மொத்த மரத் தொகையுடன் ஒப்பிடுகையில் இது 60 விழுக்காடுகளுக்கும் அதிகம். இவற்றில் ஒன்றான நா மரத்தையே (Navíesua nagasarium) ygfalvis 35T 5 GO7 g (335 fuL மரமாகத் தேர்வு செய்துள்ளது. இலங்கையில் வதியும் 407 புள்ளினங்களில் 23 இனங்கள் இலங்கைக்கு மாத்திரமே சொந்தக்காரர்கள். இவற்றில் 19 இனங்கள் சிங்கராஜாவின் பெரு மைக்குரிய குடிகள். இப்படி உயிர் உலகின் சகல
 

பிரிவுகளிலும் கணிசமான இனங்களைக் கொண்டிருப்பதாடு அவற்றிலும் பெரும்" ாலானவற்றைத் தனக்கே னக்கெனப் பொத்தியும் வைத்திருப்பதால் சிங்கராஜபனத்தை பூரீலங்கா அரசு ஒதுக்கிடமாகப் பிரகடனப" டுத்தி பாதுகாத்து வரு" சின்றது. மனிதனின் கை டாமல் உலகில் அரிதாக ாஞ்சியிருக்கும் கன்னிக் காடுளில் ஒன்றான இதனை புனெஸ்கோவும் உலக இயற் கைப் பாரம்பரியப் பிரதேச DIT355 (World Natural Heriage Site) Glosslo), Glorüg (ouQ5 மைப்படுத்தியுள்ளது.
உயிரினச் செழிப்புமிக்க மழைக்காடுகள், அவற்றின் ஆரோக்கியத்துக்கு வேண்டிய அருமருந்துகளையும் தம்" மகத்துள்ளேயே கொண்டி நக்கின்றன. ஹோலி டப்ளின் ான்ற கானுயிர் ஆய்வாளர், ஆபிரிக்கக் காடுகளில் உள்ள கர்ப்பிணி யானைகள் ஈனும்" 5ாள் நெருங்கும்போது குறிப் பிட்ட மரமொன்றின் தளை" நளை உண்பதன் மூலம் பிரச வத்தைச் சுகமாக்கிக் கொள் வதைத் தான் கணிடதாகத் தெரிவித்துள்ளார். ஆச்சரியப் படும்படியாக, கென்யாவில்
முற்றிகையிடும்
மழைக்காடுகள்
பொ. ஜங்கரநேசன்
i
בי te s \g

Page 8
முற்றிகையிடும்
மழைக்காடுகள்!
பொ. ஜங்கரநேசன்
a 45th பூராவும் உள்ள மழைக்காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக் குழுமங்களாக 140 ub’aða5PuuGoř பழங்குடியினர் இன்னமும் வாழ்ந்து
இவர்களுக்கு காடுகள்தான் உலகம்.
கர்ப்பிணிப் பெண்கள் மகப் பேற்று ஒளடதமாக அதே மரத்தின் இலைகளைச் சாறு
பிழிந்து குடித்து வருகின்றனர்
எவரிடமிருந்து எவர் கற்றுச் கொண்டது? பிரசவத்திற்கு மட்டுமல்ல கருத்தடைக்குப் காடுகள் மருந்து தருகின்றன இந்தியாவின் பீகார் மாநிலத் தில் உள்ள ஒரு பழங்குடிய னார் கருத் தடைக்கு பஞ GafTf” (Vicoa indica) 676ig9yu செடியின் தளைகளைக் காய வைத்துப் பொடியாக்கி சாட் பிடுகிறார்கள். அமெரிக்க வின் ஜார்ஜியா மருத்துவக கழகத்துடன் பெங்களூர் மரு த்துவ நிபுணர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இது வெற்றிகரமான கருத்தடை முறை என்பது நிரூபண மாகியுள்ளது.
மலேரியாக் காய்ச்சல உலகையே ஆட்டிப் படை த்துக் கொண்டிருந்தபோது பெரு நாட்டுப் பழங்குடிகள் சிங்கோனா (Cinchona) மர தின் மரவுரியில் இருந்து சுல மாகத் தீர்வு கண்டு கொண்ட ருந்தனர். அந்த மரவுரியில் இருந்தே பின்னர் குயினைன் மருந்து வந்தது. பட்டிப் பூ செடியில், இருந்த குருதி புற்று நோயைத் தணிவிக்கு Gilaði flottraöflaði (Vin-blastin oýlóðrálgólaöflaði (Vinchristi என்னும் இரண்டு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ப டிப்பூ போல புற்று நோய்க் எதிரானவை என அடைய ளம் காணப்பட்ட மூவாயிர துக்கும் அதிகமான மூலிை களில் எழுபது வீதம் வை மழைக் காடுகளிலேே காணப்படுகின்றன. ஆயு வேத மற்றும் பாரம்பரிய மரு துவத்தில் பெயர்பெற்ற நா களில் ஒன்றான இலங்ை யிலும் 550 தொடங்கி 7 வகையான மருத்துவத் தா ரங்கள் இருக்கலாம் எ

沉
மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 108 தாவரங்கள் சிங்கராஜா பகுதிகளில் காணப்படுகின்றன. இவையெல்லாம் சில உதாரணங்கள்தான். இது வரையில் கண்டறியப்பட்டவைகளுடன், மனி தனை இன்னமும் வாட்டிவதைத்துக் கொண்டி ருக்கும் உயிர்கொல்லி நோய்களுக்கு மருந்தாகக் கண்டறியப்படவேண்டிய ஏராளமான தாவரங்களையும் கொண்டிருக்கும் முழு உலகுக்குமான மருத்துவ அலுமாரியாக இயற்கை, மழைக் காடுகளையே உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.
உலகம் பூராவும் உள்ள மழைக்காடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான இனக் குழுமங்களாக 140 மில்லியன் பழங்குடியினர் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு காடுகள்தான் உலகம். விலங்குகள்தான் உறவு. இவர்களின் கலாசாரமும், வாழ்க்கை முறையும் மழைக்காடுகளின் நிலைத்திருத்தலில் வகிக்கும் பங்கு பிரதானமானது. ஏராளமான இரகசியங் களைப் பூட்டி வைத்திருக்கும் மழைக்காட்டின் ‘சாவி காடுகளின் பாதுகாவலர்களாகிய இந்தப் பழங்குடியினரின் கைகளிலேயே இருக்கிறது. பல நூற்றாண்டு காலப் பட்டறிவின் ஊடாக இவர்கள் தேர்வு செய்து பயன்படுத்தும் தாவர விலங்கு இனங்களே புதிய ரக இனங்களாக வெளியுலகுக்கு ஆராய்ச்சியாளர்களால் அறிமுகம் செய்யப்படு கின்றன. உணவுக்காக நாம் இன்று பெரிதும் நம்பியிருக்கும் அரிசி, கோதுமை, சோளம் போன்ற தானியங்களின் மூதாதைகள் இவர்களது தெரிவுகள்தாம். 1970களில் ஆசிய நாடுகளில் நெற்பயிர்களை மஞ்சள் புல் என்னும் நோய் தாக்கி அழித்தபோதும், இவர்களது அனுபவம் கை கொடுத்தது. நோயை எதிர்கொள்ளக் கூடிய மரபணுக்களைத் தேடிச் சோர்ந்த விஞ்ஞானிகளுக்குக் கடைசியில் வட இந்தியக் காடுகளில் வாழும் கோண்டு (GOND) இனப் பழங்குடிகள் நெல் வழங்கினர். இவர்கள் பயிரிட்டு வந்த காட்டுநெல் ரகம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தது. தாய்லாந்தின் YM (Lua) பழங் குடியினர் மட்டுமே 75 உணவுப் பயிர்களையும், 21 வகையான மூலிகைச் செடிகளையும் அடை யாளம் கண்டு பயிரிடுகின்றனர். இதிலிருந்து உலகம் பூராவும் உள்ள மழைக்காட்டுப் பழங் குடிகளிடம் நாம் பெற்றுக் கொள்ள வேண்டி: மரபணுவளங்கள் வகைதொகை இல்லாதது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
பல் வகைப்பட்ட உயிரிகளின் மரபணுத் தடாகம் (Genepool) ஆக இருப்பதுடன் மட்டும் மழைக்காடுகளின் முக்கியத்துவம் முற்றுப் பெறவில்லை. பூமியின் தட்பவெப்ப நிலையைச் சமநிலைப்படுத்துவதிலும் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றன. மழைக்காடுகள் பெரும் நீர்

Page 9
அணைகள் போன்றவை. காடுகளை ஊடறுக்கும் காட்டாறுகளை விட, கண்ணுக்குத் தெரியாத பேராறாக காட்டுமரங்களின் வேர்கள் நிலத்தின் அடியில் பெருமளவிலான நீரைப் பிடித்து வைத்திருக்கின்றன. ஒவ்வொரு சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள காடும் அதன் அடியில் 50 ஆயிரம் முதல் இரண்டு இலட்சம் கன இலிற்றர்கள் வரை யான நீரை ஈர்த்து வைக்கக்கூடியது. இந்த நீரை உறிஞ்சி, ஆவியாக விசிறி, காற்றைக் குளிரூட்டி, மீண்டும் மழை நீராக நிலம் நோக்க வைக்கின்றன. இந்நீர்ச்சுழற்சி தாவரங்கள் யாவற்றுக்கும் பொதுவானபோதும், மழைக்காடுகளில் அதிக வினைத்திறனுடன் நிகழ்ந்தேறுகிறது.
பூமியை நனைக்கும் மழையில் பாதிக்கும் மேல் மழைக்காடுகளின் மீதுதான் விழுகிறது. ஆண்டொன்றுக்கு 5000 மில்லி மீற்றர் வரையான மழைவீழச்சி கொங்கிறீட் கட்டிடங்களைப் போல அல்லாது தாவரங்கள் மழையுடன் நன்றாக இணக்கம் காணக்கூடியவை. அதிலும் மழைக்" காட்டு மரங்களில் கால்வாய் போன்ற இலை நரம்புகள், நீர் சொட்டக்கூடிய கூர்ந்த இலை நுனி கள் என்று இசைவாக்கங்கள் அதிகம். வானத்தி லிருந்து பூமிக்கு கங்கை பாய்ந்த போது அதன் வேகத்தில் காடுகளும் நிலங்களும் கரைந்து போகாமல் தடுப்பதற்காக சிவபெருமான் கங்கை" யைச் சடை முடியில் தாங்கியதாக ஒரு புராணக் கதை உண்டு. அதுபோல பூமியை அறையும் மழையைக் காட்டுக் கூரைகள் தாங்குவதனால் மழைநீர் வேகம் அடக்கித் தரையைத் தொடுகின்றது. இதன் மூலம் கனமழையினால் ஏற்படக் கூடிய மண்ணரிப்பு, மண்சரிவு, திடீர் வெள்ளப் பெருக்குகள் போன்ற அநர்த்தங்கள் தவிர்க்கப்படுகின்றன.
மழைக்காடுகள் பூமியின் காபன் வடிகட்டி களாக இயங்குவதன் மூலமும் தட்ப வெப்ப நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருகின்றன. மரங்களின் ஒளிச் சேர்க்கையின் போது கரிக் காற்றான கார்பன் டை ஆக்ஸைட்டு உறிஞ்சப் பட, உயிர் ஆதாரமான ஆக்ஸிஜன் வெளியேறு: கின்றது. உயிரிகளின் இருப்புக்கு வளியில் ஆக்ஸி ஜன் வாயுவை நிரப்பிக் கொண்டிருக்கும் தாவரங்களின் வேதிவினை எந்த அளவுக்கு இன்றியமை" யாததோ, அந்த அளவுக்கு தாவரங்கள் கரிக்காற்றைக் கழிவகற்றுவதும் இன்றியமையாதது. தொழிற்சாலைகளும், வாகனங்களும் கார்பன் டை ஆக்ஸைட்டை இடைவிடாது வளி மண்ட" லத்துள் கக்கிக் கொண்டிருக்கின்றன. கார்பன்டை ஆக்ஸைட்டு வாயுதான் சூரியக் கதிர்களை சிறைப்பிடித்து பூமி குளிர்ந்து போகாமல் கதகதப்பாக வைத்திருப்பதும். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகும் போது பூமி கொதிக்க
6.
6
 

ஆரம்பித்து விடும்ே நஞ்" ணட கணடாகளாக, மழை" காடுகள் கரியமிலவாயுவைக் நடித்து வருவதால்தான், உயி lனங்கள் அவிந்து போகாமல் ாப்பாற்றப்படுகின்றன.
ஆனால் பூமியின் நல்" 2ாட்சி ஆணையமாக மழை" காடுகள் இவ்வளவைச் சய்தும் என்ன? மனச்சாட்சி இல்லாத மனிதர்கள் இவற்" றைக் கண்டுகொள்வதாக இல்லை. உயிர்ப் பல்வகை" மையை - பல்லினத்துவத்தை ஒம்பும் மழைக்காடுகள் மனிப் பிராணிகளுக்கும் சேர்த்து ழல் தந்து கொண்டிருக்" கின்றன. அப்படி மனிதர்ளையும் அரவணைத்தது" ான் தவறு போலும். பூமி யைத் தனக்கு மட்டுமே உரித்" 5ான ஒற்றை இனக் கிரகமா5த் துப் பரவு செய்வதற்கு, மனிதர்கள் மழைக்காடுகளை முற்றுகையிட்டு நிகழ்த்தி வரும் சூழலியற் படுகொலை" 5ள் அவ்வாறு தான் நினைக்க" வைக்கிறது.
3 . 25*R* 鲇/赵、擎豹翁黎泊
முற்றிகையிடும்
மழைக்காடுகள்
பொ. ஐங்கரநேசன்
G组
(یا
ܪܳ.

Page 10
முற்றிகையிடும் மழைக்காடுகள்!
பொ. ஜங்கரநேசன்
மனிதர்கள் மழைக்காடுகளை முற்றுகையிட்டு, மழுங்கச் சிரைத்துக் கொண்டிருக்கும் சூழலியற் படுகொலை (E-gigs நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.
g
மனிதர்களுக்கும் மரங்களு! கும் இடையிலான உறவு மனித வரலாற்றினுடைய பழமையின் அளவுக்கு மிக பழமையானது. உணவும் நிழலும், நோய் நீக்கும் மரு. தும் தருவதால் மரங்களை பண்டைய மனிதர்கள் இை யாக வழிபட்டனர். ஆலமர; தை அகநானூறு கடவுள் மர! என்கிறது. வில்வுமரம் சிவனு க்கு, அரசமரம் கணபதிக்கு கடம்பு மரம் கண்ணனுக்( என ஒவ்வொரு மரத்தையு ஒவ்வொரு தெய்வத்துக்கென அதர்வண வேதம் ஒதுக்கியது இதன் தொடர்ச்சியாக மர துக்கு அடியில் உருவ வழ பாட்டுக்கும் வழி பிறந்தது தலவிருட்சமே தலப் பெய களாகவும், மூலவர் பெய களாகவும் விளங்கத் தொ ங்கியது. நைமிசாரணியம் புண்ணிய தலத்தில் இை வனைத் தனி மூர்த்தியா இல்லாமல் ஆரண்ய (காடு வடிவத்தில் கணி டனர்
ஆனால் இவையெல்லா
பழம் கதையாகி இன்று ெ றும் சடங்குகளாக மட்டுே நீடிக்கின்றன.
இன்றைய நவீன தொழி நுட்ப மனிதன் இயற்கையி இருந்து விலகி வெகுகா மாகிவிட்டது. அவனது பா வையில் மரங்கள் என்பை எரிபொருளுக்கான விறகுகள் அழகிய தளபாடங்களுக்கா மூலப் பொருள்கள். அவன நகர மன நிலையில் காடுக என்பவை அபிவிருத்தி பாதையின் குறுக்காக நிற் வை. பெருகிவரும் அவன சனத்தொகைக்கு வேண்டி குடியிருப்பு - பண்ணை நில களை வீணே அடைத்து கொண்டு கிடப்பவை. பழ குடிகள் அநாகரிகமானவர்க காடுகளை விட்டு அகற்றப்ப

y
O
s
t
2
வேண்டியவர்கள். காடுகளின் உயிர்ம, கனிய வளங்கள் அனைத்தும் அவனால் மட்டுமே அனுப விக்கப்பட வேண்டியவை. மொத்தத்தில் காடுகள் என்பவை அவனால் ஆக்கிரமிக் கப்படவேண்டிய வை. அவ்வளவுதான்!
மனிதர்கள் மழைக்காடுகளை முற்றுகையிட்டு, மழுங்கச் சிரைத்துக்கொண்டிருக்கும் சூழலியற் படுகொலை கடந்த நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. நூறு ஆண்டு களுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பில் 12 சதவீதத்தில் நிலை கொண்டிருந்த மழைக்காடுகள் இன்று வெறும் ஐந்து சதவீதம்தான என்னு மளவுக்கு வெகுவாகச் சுருங்கி விட்டிருக்கிறது. நிமிடமொன்றுக்கு 50 தொடங்கி 100 ஏக்கர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுவதாக செய் மதித் (Satellite) தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தின் அளவைக் காட்டிலும் பரந்த பரப்பளவுள்ள காட் டுப் பகுதி காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. காடுகள் இப்படித் திகைக்கவைக்கும் வேகத்தில் அழிக்கப்படுவது, மழைக்காடுகளையும் அவற்றை அண்டிப் பிழைக்கும் உயிரினங்களையும் உலகை விட்டு விரைவிலேயே மறையச் செய்துவிடும் என்ற அச்ச நிலையை சூழலியலாளர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
உலகின் மிகப் பெரிய மழைக்காடு அமேசன் காடுகள் ஆகும். தென் அமெரிக்க நாடான பிறே சிலில் அமேசன் நதிப்பகுதிகளில் அடர்ந்திருக்கும் இக்காடுகள், உலகின் மொத்த மழைக்காடுகளில் மூன்றிலொரு பங்குக்கு வியாபித்தவை. அமேசன் காடுகள் குறித்து பிறேசிலைச் சேர்ந்த ஆய்வாளர்/ பிலிப்/பொன்ஸைட்தெரிவிக்கையில், “இக்காடு கள் இன்ன வருடத்தில் மறையும் என்று எவரும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் ஏதா வது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால் இவை மறைந்து விடும்" என எச்சரித்து உள்ளார். அமேசன் காடுகளுக்கு ஆரம்பம் முத லே ஆபத்துத்தான். ஐரோப்பிய சமூகத்தினரின் தேவைகளை ஈடு செய்யும் கரும்புச் சாகுபடிக் கென போர்த்துக்கீசர்களால் ஒரு பகுதி ஏற்கனவே அழித்து ஒழிக்கப்பட்டது. இந்த வனப்படு கொலைக்கு சுதேசிகள் ஒத்துழைக்கவில்லை. இதனால் ஆபிரிக்க அடிமைகளை அழைத்து வந்து நிறைவேற்றினார்கள். இப்போது சுதந்திர பிறேசிலில், அமேசன்வாசிகளின் துணையுடன் அமெரிக்க ஐரோப்பிய சமூகங்களுக்காக காடு முன்னரை விட வேகமாக கபஸ்ரீகரம் செய்யப்
படுகிறது.

Page 11
அமேசன் காடுகளின் அழிவுகள் குறித்த உத்தி யோகபூர்வ புள்ளி விபரங்களைப் பிறேசில் அர சாங்கம் 2005ஆம் ஆண்டில் வெளியிட் டுள்ளது. இதன்படி, 1978-2004 ஆம் ஆண்டு வரைக்குமான 25 ஆண்டுகளில் சுமார் 5,30,000 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவுள்ள காடு காணாமல் போயி ருக்கிறது. இதில் ஆகஸ்ட் 2003 தொடங்கி ஆக ஸ்ட் 2004 வரையான ஒரு வருடத்தில் மட்டுமே 26,000 சதுர கிலோமீற்றர்களுக்கும் மேலான காட்டுப் பரப்பு துப்பரவு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவு இஸ்ரேல் நாட்டின் பரப்பளவை விடப் பெரியது. அமேசன் காடுகள் இப்படிக் கடுகி மறைவதை காடுகளினுள்ளே அமைக்கப் பட்டுவரும் மாட்டுப் பண்ணைகளும், சோயாப் பண்ணைகளும் பெருமளவுக்கு உந்துவிக்கின்றன.
பிறேசிலில் இருந்து மிகப் பெருமளவில் மாட்டி றைச்சி ஏற்றுமதியாகிறது. இதில் பெரும்பங்கு ஐரோப்பிய, அமெரிக்கர்களின் துரித உணவுக் கடைகளில் 'ஹம்பேர்கர் (Hamburger) தயாரிப் பிலும், அவர்களது செல்லநாய்களின் உணவாக வமே செலவாகிறது. உலக நாடுகள் பலவற்றிலும் கால் நடைகளில் ‘பாதம் மற்றும் வாய் நோய்' . (Foot and mouth Disease) Lugiu Guigi L5Gpdal
அந்நோயை வெற்றிகரமாக எதிர்கொண்டது. இந்த நன்மதிப்போடு, பிறேசிலின் குறைவான நாணய மதிப்பும், அமேசன் நதியூடாக இலகுவில் மேற் கொள்ளக்கூடிய வாணிபப் போக்குவரத்தும் சேர் ந்து பிறேசில் இறைச்சிக்கு சர்வதேசச் சந்தையில் அதிக வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துள்ளன. இதனால் பிறேசில்வாசிகள் மழைக்காடுகளை மாட்டுப் பண்ணைகளாகக் கரைத்து வருகின்றனர்.
அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் உண் ணுகின்ற கோழிகளும் அமேசன் காடுகளைக் கொன்று கொழுத்தவைதான். இவற்றின் தீனியில் இடம் பெறும் சோயா அவரை அமேசன் காடு களிலேயே விளைவிக்கப்படுகிறது. இந்த வாணி டத்துக்கென அமெரிக்க வேளாண் நிறுவனங்களில் ஜாம்பவானான கார்கில் (Gargill) அமேசன் பகுதி களில் 13 சோயா மையங்களைத் திறந்து வைத் துள்ளது. இம்மையங்களின் மூலம் சோயா விதை களையும், வேளாணி இரசாயனங்களையும் வழங்கி விவசாயிகளை முழு வீச்சில் சோயாச் சாகுபடிக்குத் திருப்பிவிட்டுள்ளது. விளையும் சோயாவைக் கொள்வனவு செய்து, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலுள்ள கோழிப்பண்ணை களுக்கு விநியோகித்தும் வருகின்றது. இவற்றில், உலகின் மிகப் பெரும் துரித உணவு நிறுவனமான மக்டொனால்டும் (McDonald) அடக்கம். கார்கில் இதற்கென அமேசனில் சொந்தமாக ஒரு துறை முகத்தையே கட்டியுள்ளது. மொத்தத்தில் அமெரிக்கர்களினதும், ஐரோப்பியர்களினதும்

அதிதீவிர அசைவப் பசிக்கு, கிள்ளுக்கீரைகளாக அமேசன் நாடுகள்தான் பலியாகி வரு கின்றன.
அமேசனின் இந்தப் பேர Nவுக்கு பிறேசிலின் காணிச் ஈட்டங்களும் ஒரு காரணம். பிறேசிலின் தேச வழமைச் சட்டத்தின் படி, ஒருவர் தேடு வாரற்ற ஒரு பொதுக்காணி யைக் குறைந்த பட்சம் ஒரு வருடமும் ஒரு நாளும் பயன் படுத்துவாராயின் அந்தக் காணி அவருக்கே உரிமை பாகிவிடுகிறது. இதனால் நிலமற்ற ஒரு பிறேசில் வாசி நான்கைந்து கால் நடை களுடன், அல்லது ஒரு சில பைகள் சோயா அவரையுடன் ஒரு காட்டுத்துண்டுக்கு இலகு வில் சொந்தமாகிவிட முடியும். 1995-98 காலப்பகுதியில் மட்டுமே பிறேசில் அரசாங்கம் ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் குடும்பங்களுக்கு இவ்வாறு காட்டில் நிலம் ஒதுக்கிக் கொடுத்துள்ளது.
துர் அதிர் ஸ் டவசமாக, பிறேசிலைப் போன்றே மழைக்காடுகளைக் கொண்ட நாடுகள் பலவும் அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் கொணிட நாடுகளாகவும்,
முற்றிகையிடும்
மழைக்காடுகள்
பொ. ஐங்கரநேசன்
-

Page 12
முற்றிகையிடும் மழைக்காடுகள்!
பொ. ஜங்கரநேசன்
வெட்டுமர வியாபாரமும் மழைக் காடுகளை அச்சுறுத்தும் மற்றுமொரு முக்கிய 45/7(1,007 O/145 இருக்கிறது. ирать/з5борот வெட்டி விற்கும் நாடுகளில் முன்னணியில் இருப்பது மலேசியாதான்.
தொழில் வளர்ச்சியில், பின் தங்கிய நாடுகளாகவும் இரு கின்றன. வறுமையால் வாடு இம் மக்களுக்கு குடியிருட புகளுக்கெனவும், உணவு சாகுபடிக்கெனவும் காடுகள் லேயே இடம் தேட வேண்ட யுள்ளது. இலங்கையில் 7 வீதமான மக்கள் நகரங்களுக்கு வெளியே வாழ்பவர்களா வும், இவர்களில் கணிசமான அளவினர் விவசாயத்தில் ஈடுபடுபவர்களாகவும் உ6 ளனர். காடு கொன்று களன யாக்கும் இவர்களது சேனை பயிர்ச்செய்கை முறையான இலங்கைத்தீவும் தன்னுடை காட்டுத் துகிலை இழந்து நி வாணமாகி வருகிறது. வெப் மணிடல மழைக் காடுகள் அதன் நீட்சியாக வெப்ப மண டல உலர் காடுகள் என்று இலங்கையின் நிலப்பரப்பி 1956ஆம் ஆண்டில் 44 ச விதமாக இருந்த அடர்காடுக இன்று வெறும் 23.9 சதவி மாகக் குறுகியுள்ளது. அதிலு 2.6 வீதமான நிலப்பரப்பிே யே கன்னித்தன்மையை இழ காத முதன்மைக் காடுக உள்ளன.
ஆனால் காடகன்ற பூ விவசாயத்துக்குப் பொரு தமானது அல்ல. இதனா சில வருடச் சாகுபடிக்கு பின்னர் கைபடாத புதிய க னிக் காடுகளை நோக்கி விக யிகளின் படையெடுப்பு மீ வும் தொடங்கி விடுகிறது காடுகள் தம்மைத் தாே பழுது நீக்கக் கூடியவை. மர கள் மழிக்கப்பட்ட நிலம் நா டைவில் நாற்புறமும் இருந் பரவி வரும் காடுகளினா சூழப்பட்டு மறுபடியும் மர
ஆனால் சாகுபடி கைவிட பட்ட நிலங்கள் பெரும்பாலு மேய்ச்சல் தரையாகத் தொ ர்ந்தும் பயன்படுத்தப்படு தால், இரண்டாம் தரமாக

s
FIT
காடுகள் உருவாகுவதற்கான வாய்ப்பும் முளை
யிலேயே பறிபோய்விடுகிறது.
வெட்டுமர (Timber) வியாபாரமும் மழைக் காடுகளை அச்சுறுத்தும் மற்றுமொரு முக்கிய கார ணமாக இருக்கிறது. மரங்களை வெட்டி விற்கும் நாடுகளில் முன்னணியில் இருப்பது மலேசி யாதான். ஏறத்தாழ 330,000 சதுர கிலோமீற்றர்கள் பரப்பளவைக் கொண்ட மலேசியாவில், அதன் ஐந்தில்முன்று பாகம் மழைக்காடுகளால் மூடப் பட்டுள்ளது. இங்குதான் உலகின் மிகப் பெரிய பூக்களைப் பூக்கும் ‘றவ்லேசியா' (Raffessia) அபாரமாகக் காணப்படுகிறது. இத்தாவரம் ஒரு அற்புதமான சாதி எவர்கண்ணிலும் படாமல் நிலத்துக்குக்கீழே பிறமரங்களின் வேர்களில் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து கொண்டு பூக்களை மட்டும் நிலத்தின் மேல் மலர்விக்கின்றன. ஒவ் வொரு பூவும் உச்சபட்சமாக 100 சென்ரிமீற்றர் விட்டத்தையும், 10 கிலோ எடையையும் கொண்டி ருக்கும். இதையே மலேசியாவின் சபா (Sabah) மாநிலம் தனது தேசிய மலராகத் தெரிவு செய்துள்ளது. மலேசிய அரசு அளவு கணக்கில்லாமல் மரங்களை வெட்டுவதற்கு உரிமம் வழங்கிவருவ தால் அரிவு இயந்திரங்கள் இந்த அரிய காடுகளைச் சுடுகாடாக்கிக் கொண்டிருக்கின்றன. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியும் ‘போய்ஸ் காஸ்காட்’ (Boise Cascade) என்னும் அமெரிக்கப் பன்னாட்டு மரவிற்பனை நிறுவனத்துக்குத் தனது காடுகளின் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. மரம் வெட்டும் உரிமத்தை சர்வதேச நிறுவனங்களுக்கு விற்பதால் கிடைக்கக்கூடிய அந்நிய செலாவணி ஏழை நாடுகளை வனப்படுகொலைக்கு சுலபத்தில் சம்மதிக்க வைக்கிறது. பல சமயங்களில் வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதற்கு இந்த நாடுகளுக்கு இருக்கும் தேசியச் சொத்துகளில் மழைக்காட்டு மரங்களும் ஒன்றாக இருக்கிறது.
ஆனால் இவையெல்லாம் வீண் கனவு. காடுகளை அழிப்பதினால் மறைவது ஆயிரக்கணக்கான தாவர விலங்கின வகைகளும், ஈடுசெய்யப்பட முடியாத பாரம்பரிய வளமுமேயொழிய வறுமை அல்ல. மாறாக பூமி சந்தித்து வருவது சுட்டெரிக்கும் வெப்பம், கடும் வறட்சி, திடீர் வெள்ளம் போன்ற சமநிலைக் குலைவுகளையும். இவற்றினால் ஏற்படும் பஞ்சம், பட்டினிகளையும்" தாம். பெருகிவரும் தனது சனத்தொகைக்கு குடியிருக்க இடம் இல்லாததால் சீன அரசு கடந்த 1998 ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் காடுகளை அழித்து அதில் குடியமர்த்தியது. அடுத்து வந்த பருவ மழையின் போது காடுகளின் தடுப்பு இல்லாததால் யாங்ட்சீ ஆற்றுப் படுக்கையில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இலட்சம் வீடுகள் மூழ்கின. சென்ற நூற்றாண்டின்

Page 13
மிகப்பெரிய வெள்ளம் என அது வர்ணிக்கப்" படுகின்றது.
இதனாலேயே இயற்கை விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், சூழல்வாதிகள், சமூகவியலாளர்கள் என்று பல்வேறு தரப்பினரதும் கவனயீர்ப்பை மழைக்காட்டுச் சூழல் பெற்றிருக்கிறது. வருகின்ற தலைமுறைகளுக்காக மழைக்" காடுகளை எப்படிக் காப்பது என்பது இவர்கள் எல்லோரினதும் கவலையாக இருந்தாலும், தேசங்களுக்கு இடையே நிலவும் குறுகிய, மற்றும் எதிர்மறையான மனப்பான்மைகளையெல்லாம் தாண்டி மழைக்காடுகளைக் காப்பாற்றுவதற் குரிய சர்வதேசியத்தை எட்டுவது என்பது அவ் வளவு இலகுவான ஒன்றாக இல்லை. கொள் கைகளை வகுப்பதிலும் நிறைவேற்றுவதிலும் வழமை போலவே இதிலும் நாடுகளுக்கிடை யேயான அரசியலே பெரும்பங்கு வகிக்கிறது.
1960களில் நச்சுக் கழிவுகளின் சேர்க்கை யினால் இனப்பெருக்கும் ஆற்றல் குறைந்து அமெரிக்காவின் தேசிய சின்னமான கழுகுகள் (Baid eagle) பேரழிவைச் சந்தித்தன. அதன் காரண மாக சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் தீவிர நாட்டம் கொள்ள ஆரம்பித்த அமெரிக்க அரசியல், இன்று பிற நாடுகளின் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் 'சூழல்வல்லாண்மை'யைப் பெற்றிருக் கிறது. தூய்மையான மழைக்காடுகளினூடே நெடுஞ்சாலை அமைப்பதற்கு பிறேசிலுக்கு கடனுதவி வழங்கவேண்டாமென அமெரிக்கா ஜப்பானைக் கேட்டுக்கொண்டுள்ளது. காடு களுக்குச் சேதத்தை உண்டுபண்ணும் திட்டங் களுக்கு கடனுதவிகளைக் கொடுப்பதை உலக வங்கியும் நிறுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளது.
ஆனால் வடக்கு அமெரிக்கப் பகுதிகளில் பல கோடி டாலர் வருமானமுள்ள மரம் வெட்டும் தொழிலைத் தடுக்க அமெரிக்கா முன்வரவில்லை. மரம் வெட்டுவதை ஒரு தொழிலாக அங்கீகரித்து மானியங்களையும் வழங்கி வருகிறது. பூமியைச் சூடாக்கும் காபனீரொட்சைட்டு வாயுவை தொழிற்சாலைகள் வெளிவிடும் வீதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இன்னமும் ஒத்துழைப் பை வழங்கவில்லை. இந்நிலையில் அன்றாடத் தேவைகளுக்காக விறகு வெட்டுகின்ற, விவசாயத் துக்காக காடுகளை அழிக்கின்ற ஏழை நாடு களினால்தான் சூழல் பாதிக்கப்படுகின்றது என வளர்ந்த நாடுகள் வாதிடுகின்றன.
“பசியால் மரணித்துக் கொண்டிருக்கும் ஒரு வன் தன்னுடைய அந்த அடிப்படைத் தேவை யைப் பூர்த்தி செய்வதற்கு முன்னால் எப்படி

சூழல் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திக்க முடியும்? உங்கள் நாடுகள் வெளியேற்றும் கரிக் காற்றை ஜீரணிக்கும் சக்தி ாங்கள் காடுகளுக்கு உண்டு ான்று நீங்கள் நினைத்தால் ாங்கள் காடுகளை காப்பாற்று வதற்கும், காடுகளை நம்பி வாழ்க்கை நடத்தம் மக்களுக் காவும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?" - என்று அடுக் கடுக்கான கேள்விகளை வளர்ந்த நாடுகளை நோக்கி மூன்றாம் உலக நாடுகள் பிறேசிலில் 1992இல் நடந்த பூமி உச்சி மாநாட்டின் போது எழுப்பின. இன்னமும் எழுப் பிக் கொண்டே இருக்கின்றன. அமெரிக்கா 1970 ஏப்ரல் 22 இல் ஆரம்பித்து வைத்த 'பூமி தினம் பல்வேறு நாடுகளிலும் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபைபின் பங்குக்கும் வருடம் தோறும் ஜூன் - 5ஆம் திகதி உலக சுற்றாடல் தினம்' ஆக உலகம் பூராவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனால் இந்தக் களேபரங் களின் மத்தியிலும் மழைக் காடுகள் மழுங்கத்துடைக்கப் படும்! அவலம் மட்டும் இன் னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பணக்கார நாடுகளின் 'மதப்பு' க்கும் ஏழை நாடுகளின் வறுமை’ க்கும் இடையே தனது 'தலை' விதியைக் கொடுத்துவிட்டு இரண்டு தரப்புக்கும் இடை யே நிகழும் இழுபறியில் மழைக்காடுகள் மொட் விடயாகிக் கொண்டிருக் கின் )ன. அதுவும் வருடத் துக்கு 7,000 தாவர - விலங்கு
இனங்களைப் பூமியை விட்டு பூர்த்தி
கிரந்தரமாகவே அழித்துக் கொண்டு!
முற்றிகையிடும் மழைக்காடுகள் பொ. ஜங்கரநேசன்
Grմսգ ցեg/6ծ Ս1áնյ4:/1Ս60): : பற்றிச் சிந்திக்% முடியும்?
“uá7uaců மரணித்துக் கொண்டிருக்கும் - ஒருவன் தன்னுடைய 婆 அந்த GN அடிப்படைத் தேவையைப்
செய்வதற்கு 3. முன்னால் སྡེ་ 母

Page 14
\O
இயற்கையைப்
பே
* j * **
இயற்கையைப் போஷிக்கு வேளாண்மை என்பது, ே ளாண் நடவடிக்கைள் மூல தற்பொழுது காணப்படு இயற்கைச் சூழல் தொ( தியை மென் மேலும் டே இயற்கைச் வித்து அதன் மூலகங்கை சூழல் தொகுதி நீண்டகாலப் படிமுறையி uன் լց՝ரதான தொடர்ந்து வளர்ச்சிக்கு உ அது படுத்துவதாகும். உற்பத்தியாக்கி இப் புதிய விவசாய (uujifa)7th) கோட்பாடானது முறறு மு ஒன்றினை த* இயற்கைச் சூழல மூ குறிப்பிட்ட கங்களைப பொருண்மிய நய சூழலில் பிரதான துடன் பயன்படுத்தி இவற் உற்பத்தி ஆக P** தொடர்ச்சியான டே வளர்த்து வி لا"(9°997°90° #° gpg|Girؤ58pggiuGBوegی மூலம், சூழலின் " அறுவடையைச் சூழலி உயிர்த்திணைவை குப் பாதிப்பு ஏற்படாதவா பன்மடங்கு பெறுதலுமாகும். இயற்சை அதிகரிக்கலாம். சூழல் தொகுதியின் பிரதா
 
 

ப் போஷிக்கும் வேளாண்மை
.க. செவ்வந்திநாதன்
D ع*"
· `ነኾ ۔ جہ؟۔ * * * مخمه پیرو Y
அங்கம் உற்பத்தியாக்கி ஆகும். உற்பத்தியாக்கி (பயிரினம்) ஒன்றினை குறிப்பிட்ட துழலில் பிரதான உற்பத்தி ஆக அறிமுகப்படுத்துவதன் மூலம், துழலின் உயிர்த்திணைவை பன்மடங்கு அதிகரிக்கலாம். இது துழலின் பல்லினத் தன்மையின் வளர்ச்சிப் போக்கை அதிகரிக்கும்.
படவரைபு : உயிர்த்திணிவும் உயிர்ப் பல்லினத் தன்மையும்
தாங்கு திறன் மட்டம் (Thresh hold level)
உயிர் திணிவு (பயிர்)

Page 15
உயிரிகளின் பல்லினத் தன்மையானது உயிர்த் திணிவு அதிகரிக்க அதிகரிக்கும். இவ்வதிகரிப் பானது தாங்குதிறன் வரை அதிகரித்துப் பின் சமநிலையில் பேணப்படும். இக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை முழுமையாக விளங்கிக் கொள்ள, விவசாயம் பற்றிய வரலாற்றினைச் சுருக் கமாக ஆய்வது அவசியமாகின்றது.
உணவிற்கான உத்தவாதத்தின் தேடலே (Sear ch for Food Security) LDGofs sit 5 flasgsgaoi தோற்றுவாய். உயிரியல் பரிணாமத்தில் (Biological Evolution) மனித மிருகமானது "ஹோமோ ஏறக்ரஸ்" (Homo erectus) ஆகப் பரிணமித்த பொழுது அவன் கைகள் சுயாதீனம் பெற்றன. மனிதன் சேகரிப் போனாகவும் வேட்டை யாடியா கவும் வினைத்திறனுடன் செயற்பட அவனது கைகளே பெரிதும் பயன்பட்டன. இச் செயற் பாடே மனிதனை விலங்குகளில் இருந்து வேறு படுத்தியது. தனது வேட்டைத் தொழிலை வினைத் திறனுடன் மேற்கொள்ள வில் அம்பினை வடி வமைக்கவும் பயன்படுத்தவும் அவனது இடை யறாத் தேடலே காரணமாக அமைந்தது. இது போன்ற தொடர்ச்சியான தேடல்களே புவியில் அவனது நிரந்தர இருப்பை உறுதி செய்தது. இத் தேடலானது அவனது உணவுத் தேவைக்கு ஒப்பீட்டளவில் உத்தரவாதம் வழங்கிய போதி லும், அதற்கான தேடலானது ஒரு முடிவிலியாக வே இன்று வரை தொடர்கின்றது. இக் காலப் பகு தியில் அவன் வாழ் நாள் பூராவும் சேகரிப்போனா கவும் வேட்டையாடியாகவுமே வாழ்ந்து மரித் தான்.
மனித குலத்தின் நடோடிப் பருவத்தில் மிருக வளர்ப்பே அவனது ஜீவனோபாயத் தொழிலாக இருந்தது. இதன் போது வளர்ப்பு மிருகங்களே அவனது அன்றாட தேவைகளிற்கான வலுவை வழங்கின. அவன் தனது வளர்ப்பு விலங்கு களிற் கான உணவுத் தேடலிற்காக நாடோடி வாழ்க் கையை மேற் கொண்டான். நாடோடி மனிதன் உணவுப் பிரமிட்டில் (Food Pyramid) மூன்றாம் fiabay (3. Taur5 (Third trophic level) di 5600Tù பட்டான். இதன் காரணமாக அவனது உணவிற் கான உத்தரவாதமானது வரையறைக்கு உட்படுத் தப்பட்டதாக அமைந்தது. இவ்வரையறையே, அவனை முழு நேர விவசாயியாகப் பரிணமிக்க வைத்தது. இக் காலப் பகுதியில் தான் வரலாற்றுப் பிரசித்திபெற்ற நதிக்கரை நாகரிகங்கள் ஜனனம் பெற்றன. இந்நாகரிகங்களின் தொடக்க நிலையில் விவசாயத்தையே பிரதான ஜீவனோபாயத் தொழி லாக மனிதன் மேற்கொண்டான். இதன் போது மனிதர்கள் தேடலின் மூலம் பல பயிரினங்களை துழலில் இனம் கண்டு அவற்றை வினைத் திறனு டன் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தினார்கள்.
G
(

வளாண்மைக்குத் தேவை ான வலுவை தமது வளர்ப்பு விருகங்களில் இருந்து பெற்றுக் காண்டான்.
மனிதன், விவசாய வாழ்க் க்ைகு முற்பட்ட காலத்தில் அனைத்து உண்ணியாக (Omivore) வாழ்ந்தான். அக் ாலத்தில் அவன் வேட்டை ாடியும், உணவைச் சேகரித் ம், விலங்குகளை வளர்த்தும் iனது உணவு தேவைகளைப் பூர்த்தி செய்தான். ஆக அவ ாது உணவிற்கான தேடலா எது சூழலைப் பாதிப்பிற்கு உட்படுத்தாது சமநிலையில் ண்டு நிலைத்து நிற்க உதவி து. மாறாக மனிதனனின் உணவுத் தேவைகள் அதிகரித் தன் விளைவாக அவனது உணவிற்கான தேடலும் முனைப்புப் பெற்றது. முதன் முறையாக அவன் தனது உண புத் தேவைக்காக இயற்கைச் சூழல் மூலகங்களை (Natural Ecological Elements) 56ir gé சைக்கு இசைய ஆக்கிரமிற்கு உட்படுத்தலானான். இச் செயற்பாடே உயிர் மண்டலத் துள் (Biosphere) புதிய விவ Fituuģi Gg5 Tg5g) (Agro - Ecopgical System) 96ög) 6)IGilbg இணைக்கப்பட்டமைக்கு வழி பகுத்தது. விவசாய நடவடிக் கைகள் தொடக்க நியையில், இன்றைய சேதனப் பயிர்ச் சய்கைக் கோட்பாட்டினை Organo - Farming) gogéogs முறைமையிலேயே காணப் பட்டது. இம் முறையானது திகக்ரை நாகரிகம் முதல் 20ம் ாற்றாண்டின் முற்காலாண் ப்ெ பகுதிவரை நீடித்தது. டந்த 8 தசாப்பதங்களாக விஞ்ஞான மற்றும் தொழில் |ட்பப்புரட்சியானது புதிய ருந்திய இனங்களின் அறி pகம், பசுைைமப் புரட்சி, பிறப்புரிமைப் பொறியியல் தாழில் நுட்பப் பயிரின ருவாக்கல் இன்னபிற, விவ
தொழிலாக
மிருகங்களே
இற்கையைப் போஷிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
மனித குலத்தின் நடோடிப் பருவத்தில் மிருக GusmiujGu அவனது ஜீவனோபாயத்
இருந்தது. இதன் போது cıv6micity
அவனது
னர்Apiz. தேவைகளிர்கான C
Glg/Gogh. வழங்கின.

Page 16
இற்கையைப் போவதிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
இன்று அதிகரித்துச் செல்லும் சனத் தொகைக்கு ஏற்பஉணவு உற்பத்தியானது அதிகரிக்கப்படல் வேண்டும். சூழல்சீரழிவு நகரமயமாககல இன்னபிறவற்றால் ஏற்கனவே இருந்த விளை நிலங்கள் தரிசாகிபோகும் போக்கினைக் கொண்டுள்ளன.
சாயத்துறையுள் புகுத்தப்பட் டன. இதன் விளைவே நாம் இன்று எதிர் கொண்டுள்ள இயற்கைச் சூழலிற்கான சீர் ழிவு ஆகும். இச் சீரழிவின் பலனே, இன்று உலகளாவிய ரீதியில் மனித குலத்தின் இருட் பிற்கு அச்சுறுத்தலாக உள் ளது. இது தவிர இன்றைய நவ குடியேற்றவாதக் கோட் பாடுகள் உலகமயமாக்கல் (Globaligation), 5.pibg, GuTCu ண்மியக் கொள்கைகள் (Ooet Economic Policies) at Goil 160 வல்ல நாடுகளால் வறியநாடு களில் வரிந்து திணிக்கப்படு கின்றன. மேற்கூறிய பொருணி மிய நடவடிக்கைகளின விளைவே, இன்று மனித குலத்தின் 30-40% ஆனோ பட்டினி ஊடான சாவிற்கான 5IIdéal) (Death sentence vi famine) இடப்பட்டுள்ளனர்.
இப்பின்புலமே, முன்நாள் உலக உணவுத் தாபனத்தின பணிப்பாளர் நாயகத்தை (Edouard Saouma) "gulujb60) யின் அழிவு விவசாயத்தின அழிவு" எனக் கூறவைத்தது போலும். ஆக, இக்கட்டு.ை யானது கடந்த பல தசாப்தா களாக உலக நாடுகளில் குறி பாக எமது நாட்டின் விை சாயச் செயன்முறைகளான இயற்கைச் சூழலில் ஏற்பட்ட வடுக்களை விலாவாரியா ஆய்தலும், அதற்கான பர் காரங்களை எவ்வாறு இய கையைப் போஷிக்கும் வேள ணி மைக் கோட்பாட்டிை மூலம் தீர்க்கலாம் என்பத கான ஓர் அறிமுகமேயாகும்
இன்று அதிகரித்துச் செ லும் சனத் தொகைக்கு ஏற் உணவு உற்பத்தியானது அ கரிக்கப்படல் வேணர் டுப துழல்சீரழிவு, நகர மயமா கல் இன்னபிறவற்றால் ஏ கனவே இருந்த விளை நில கள் தரிசாகிபோகும் போ கினைக் கொண்டுள்ளன

அதாவது பெருக்கல் விருத்தியில் அதிகரிக்கும் சனத் தொகைக்கு குறைந்து செல்லும் விவசாய நிலப்பரப்பில் கூட்டல் விருத்தியில் இயங்கும் விவசாய உற்பத்தியானது, எதிர்காலத்தில் உணவிற்கான உத்தரவாதத்தில் பிரதிகூலமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட் டுள்ளது. இப் பேரழிவில் இருந்து மனித குலத்தை மீட்பதற்கான ஆரம்ப முயற்சியே இப்புதிய கோட் பாட்டின் நோக்கமாகும்.
முதலில் இத்தேடலிற்கான தேவையின் பின் புலத்தை விலாவாரியாக ஆய்விற்கு உட்படுத்தல் அவசியமாகின்றது. 1980களில் வளர்ந்து வரும் நாடுகளின் தலா, தானிய உற்பத்தியானது 20% ஆல் அதிகரித்துக் காணப்பட்டது. உணவு உற் பத்தியில் அதிகரிப்புக் காணப்பட்ட பொழுதும் உலகின் சனத் தொகையில் 800 மில்லியன் மக்கள் போஷாக்குக் குறைபாட்டுடன் வாழ்கின்றனர். மேலும், 500 மில்லியன் பேர் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ளமையானது ஆச்சரியமானது. ஆனால் உண்மையானது.
உலகத் தானிய உற்பத்தியானது 1950-1984 ஆண்டு காலப்பகுதியில் தலா உற்பத்தி 40% தினால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இத்தலா, தானிய உற்பத்தியானது இக்காலப் பகுதியைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் வருடம் தோறும் 1% தால் குறைவடையும் போக் கினைக் கொண்டிருந்தது. மேலும், வளர்ச்சி அடைந்த ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மிருகப் புரதப் பயன் பாட்டிற்காக 1950 களில் இருந்து கால்நடை வளர்ப்பானது மும்மடங்காக அதிகரித்தது. இதன் விளைவாக ஏழைகளின் அடிப்படைச் சக்தி உணவுப் பொருட்கள் (அ.ச.உ.பொ) கால்நடை உணவிற்காகப் பெருந் தொகையில் பயன்படுத் தப்பட்டு வருகின்றது. அதாவது 1 அமெரிக்கக் குடிமகன் பிரஜை தன் புரதத் தேவைக்கென 50 ஏழைகளின் அ.ச.உ. பொருட்களை ஏப்பம் விடுகின்றான் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர விவசாயத்தானிய உற்பத்திக்கான தலா நிலப்பரப்பானது 1959ஆம் ஆண்டில் 0.24 ஹெக் ஆகக்காணப்பட்டது. இது 1992ம் ஆண்டில் 0.13 ஹெக் ஆகக்குடைவடைந்துள்ளது. மேலும், மண்வளமழிதல் மற்றும் மண் அரிமாணம் மூலம் அண்ணளவாக முறையே 5-7 மில்லியன் விவசாய ஹெக் நிலப்பரப்பு மற்றும் 24 மில்லியன் தொன் மணி ஆகியவை விவசாயப் பாவனைக்கு அற்றதாக வருடாந்தம் கைவிடப்படுகின்றது.
அதாவது குறைந்து செல்லும் சாகுபடி நிலம், உயர்வடையும் கால் நடை உணவுப் பானை, அதிகரித்துச் செல்லும் சனத் தொகை என்பவற்

Page 17
றால் விவசாய உற்பத்தி உலகளாவிய ரீதியில் குறைந்து செல்கின்றது. இப்பற்றாக்குறை காரண மாக வளர்ச்சி அடைந்து வரும்நாடுகளில் தனி நபர் வருமானத்தில் 70-80% வரை உணவிற்காகப்
பயன்படுத்தபடுகின்றது. இது ஏழைநாடுகளை
மென்மேலும் ஏழ்மையாக்கி விடுகின்றது.
விவசாய அபிவிருத்தியானது சமூக பொருண் மிய கலாசார விழுமியங்கள் மற்றும் குறித்த நாட்டின் விவசாய அபிவிருத்திக் கொள்கைகள் ஆகியவற்றில் பெரிதும் தங்கி உள்ளது. அதாவது இவ்விடையாய்வினை (Case Study) உலகளாவிய ரீதியில் விவசாயத் தொகுதி மற்றும் அதன் துழல் தாக்கம் என்பவற்றை ஒட்டுமொத்தமாக ஆய் விற்கு உட்படுத்தல் கடினமாகும். ஆகவே, வேறுபட்ட அபிவிருத்தி நிலையில் உள்ள நாடு களை உதாரணமாகக் கொண்டு இவ்விடையாய் வினை மேற்கொள்வதன் மூலம் முழுமையான விபரணத்தை நாம் பெற முடியும்.
விடையாய்வு - 1 - ஐக்கிய அமெரிக்கா
புதிய உலகத்தில் (New World) காணப்படும் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடு ஐக்கிய அமெரிக் காவாகும். இங்கு விவசாயத்திற்குத் தேவையான நிலம் உயர்வாக உள்ளது. இந்நாட்டின் விவசாய முறைமையானது பரந்த, அதிக சக்தி உள்ளீடு களை கொண்ட பொறி முறைப்படுத்தப்பட்டது. இம்முறைமை மூலம் ஓர் அலகில் அதிகூடிய விளைசலைப் பெறும் நாடுகளில் ஐக்கிய அமெரிக்
கா முன்நிலை வகிக்கின்றது. இப்பயிற் செய்கை முறைமையானது மிகக் குறுகிய காலப்பகுதியில் பாரிய துழல் பிரச்சினைகளை இப்பிரதேசத்தில்
உருவாக்கி உள்ளன. அவையாவன. O Lumreavuum 35ai (Desertification)
O26)gg56 (Salinization) opagigg fi LDITJ pais (Ground water pollution) உநற் போஷணையாக்கல் (Eutrophication)
இப்பிரச்சினைகள் ஏனையவளர்முக நாடு களில் தோன்றுவதற்கு முன்பாகவே இந்நாட்டில் ஜனனம் பெற்றன. இவற்றிற்குப் பரிகாரமாக கீழ்காணும் கோட்பாடுகள் ஐக்கிய அமெரிக் காவிலேயே முதன் முதலில் அறிமுப்படுத்தப் பட்டன. இக்கோட்பாடுகள் ஏற்கனவே மாறாத் தாக்கத்திற் உட்பட்டதுழல் மூலகங்களை சீர் செய் யவோ அல்லது அழிவிற்குள்ளாகி வரும் துழலை மேம்படுத்தவோ பயன்பாடாது உள்ளன. இவை முக்கியமாகச் சூழலை மென் மேலும் பாழ டையாவண்ணம் தொடர்ந்து பேணுவதற்கே பொருத்தமானவையாகக் காணப்படுகின்றன. இந் நவீன விசாயக் கோட்பாடுகளாக நிலைத்து
S;

libgub 656) is Tulb (Sustainable griculture), துழல் நட்புரிமை flaug Tulb (Eco-Friend by griculture), ஒருங்கிணைந்த டைக்கட்டுப்பாட்டு முகா மைத்துவம் (IPM), உழவின்றி Sloug Tulb (Zero - Cultuation) ]ற்றும் சேதன விவசாயம் Organo Farming) at Goi Lugot பற்றின் புதுத்திறப்பணி (Brain hild) ஐக்கிய அமெரிக்கா பாகும். இக் கோட்பாடுகளை அனைத்தும் துழலை இருக் நம் நிலையில் தக்கவைக்கவே பெரிதும் வகை செய்வனவா க் காணப்படுகின்றன. மா ாக எமது புதிய கோட்பாடா னது அழிந்த துழலை போஷித் 5ல், புதிய துழலை உருவாக் 5ல், இருக்கும் சூழலை மே ஓம் வளம் பெறச் செய்தல் ஆகிய இயல்புகளைக் கொண் டுள்ளது. ஆகவே இது அமெரி $க விவசாயச் சூழலில் ஒப் பீட்டளவில் மாற்றங்களை ரற்படுத்தலாம். விடையாய்வு 11 : சீனக் 5ւգաՄծ:
சீனக் குடியரசானது பொதுவு டைமை நாடாகும். 1979ஆம் ஆண்டில் இக் குடியரசின் தலைமைத்துவம் சீர்திருத்த வாதியான டெங்சியாஒபிங் Denxiaoping) öldöi öy, GlöT ண்டு வரப்பட்டது. இவரது ஆட்சியின் கீழ் கூட்டுப் 160of 60603T (Collective Farm) முறையானது படிப்படியாக வழக் கொழிந்து போனது. விவசாயக் காணிச் சொத் துடமை அரசின் கட்டுப்பாட் டில் இருந்த பொழுதிலும்;
விவசாயிகள் தமது விவசாய டவடிக்கைகளிற்கான தீர்
Dானங்களை அவர்களே எடுக்
கவும் சுயாதீனமாகக் செயற் .
படவும் முடிந்தது. 1980களில்
விவசாயம் தனியார் மயப்
படுத்தப்பட்டதன் விளைவாக டற்பத்தியானது பன்மடங்கு
அதிகரித்தது. 1984 ஆம் ஆண்
மிய கலாசார
மற்றும் குறித்த நாட்டின்
கொள்கைகள்
இற்கையைப்
போவதிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
விவசாய அபிவிருத்தியானது சமூக பொருண்
விழுமியங்கள்
ofоја тим அபிவிருத்திக்
ஆகியவற்றில்
பெரிதும் தங்கி உள்ளது.
G

Page 18
இற்கையைப்
போஷிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
இலங்கையில் Gnýonu Fau நடவடிக்கை களால் ஏற்பட்ட சூழல் பாதிப்புக்கள் வளர்முக நாடுகள் அனைத்திற்கும் பொதுவானது எனக் கொள்ளலாம்.
டில் நெல் லின் தலா உ பத்தியானது ஒப்பீட்டளவி ஜப்பானிய உற்பத்திக்கு சமனாகக் காணப்பட்டது. ே லும், சீனா நெல் உற்பத்தியி தன்னிறைவு பெற்றுக் காண பட்டது. விவ சாயத்திற்கா தேசிய மட்டத்தில் ஏற்பட் திட்டமிடல் மாற்றங்களு, தனியார்மயமாக்கலும் இ நாட்டின் விவசாயச் சூழலி பாரிய பிரதி கூலத்தாக்க களை ஏற்படுத்தின.
இம் மாற்றங்களிற்கா முக்கிய காரணிகளில் ஒன் துரித நகரமயமாக்கல் நடவ க்கைகள் ஆகும். நகரம மாக்கலால் நாடு எதிர் நோ கிய பிரச்சனைகள் சில:
9 1988/87 ஆம் ஆணி காலப்பகுதியில் 1,74 ச.கி.மீ இற்கும் கூடு லான விவசாய கான கள் நகராக்கத்திற்கு உ பட்டமை.
0 1994ம் ஆண்டில் இ 324,000 ச.கி.மீ. ஆக அ கரித்தமை.
0 விவசாயக் காணி மற்று நீர் பற்றாக்குறை ஏற்ப
L63) ).
உதாரணமாக வட சீன பிரதேசத்தில் பெருமளவு நிை தடி நீர் கைத்தொழில் மற்று மாநகரச் சேவைகளிற்கு பயன்பட்டதன் விளைவ
இப்பிரதேசத்தின் நெற்செ
கை மற்றும் உள்நாட்டு நன் மீன்பிடி என்பன முற்று மு தாகக் கைவிடப் பட்டுள்ள
மேலும் சீனாவின் வளங்கள் அமைச்சர் நியு Gour Golgi (Niu Maoshe இன் கூற்றுப்படி, இப்பிர சத்தில்;
9 82 மில்லியன் கிராப மக்கள் நீர்பற் றாக்கு: யை எதிர்நோக்கி உ ளனர்.

து தி
|ம் st
gi
OfT ng)
யெ
றை ள்
o 300 நகர்கள் அவற்றுள் 100 மிக மோசமான நீர்பற்றாக்குறையை எதிர் நோக்குகின்றனர்.
9 விவசாய நிலங்கள் பாலையாதலிற் உட்பட்
டுள்ளன.
ஆக, நவீன விவசாய நடவடிக்கை காரணமாக சீனாவின் விவசாயச் சூழல் பல மீளா மற்றும் மீளும் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளது. இவற்றில் இருந்து விடுபட நாம் புதிய புனைதல் (New linnovations) மூலம் விவசாயச் சூழல் தொகுதி யைப்பேணிப் போஷிக்கும் பயிர்களை இனங் கண்டு பயிரிடல் இன்றைய தேவையாகும்.
விடையாய்வு - I : இலங்கைக் குடியரசு:
இலங்கை வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாகும். இலங்கையில் விவசாய நடவடிக்கை களால் ஏற்பட்ட துழல் பாதிப்புக்கள் வளர்முக நாடுகள் அனைத்திற்கும் பொதுவானது எனக் கொள்ளலாம். இக்கட்டுரையின் முக்கிய குறிக் கோள் எமது நாட்டின் விவசாயச் சூழல் தொகுதிப் பிரச்சினைகளை இனம் கணிடு அவற்றிற்கு பரிகாரம் தேடலுமாகும். இலங்கையின் இயற் கைச் சூழல் தொகுதிகளில் விவசாய நடவடிக் கைகளின் தாக்கங்களை மூன்று காலங்களாகப் பிரித்து ஆய்தல் சாலச் சிறந்ததாகும்.
அ. மன்னார் ஆட்சிக்காலம்
ஆ. குடியேற்ற ஆட்சிக்காலம்
இ. சனநாயக ஆட்சிக்காலம் அ. மன்னர் ஆட்சிக்காலம் இக்காலப் பகுதியில் இலங்கையை "கிழக்குலகின் தானியக் களஞ்சியம்” எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அக்காலத்தில் ஆட்சியில் இருந்த மன்னர்கள் விவசாயத்துறை வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும்

Page 19
வழங்கினார்கள். பண்டைய விவசாயமானது மழையை நம்பியதாக இருந்ததன் பிரதி கூலங் களை உணர்ந்த மன்னர்கள், குடிகளின் உணவிற் கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்துவதற்கான தேடலே நீர்பாசன அபிவிருத்திக்கு வித்திட்டது. எமது நாடு வரலாற்றுப் புகழ்மிக்க நீரியல் நாகரி s3gaO)6OT (Hydraulic Civilization) gé55/Talil (55. யில்தான் கொண்டிருந்தது. 1ம் பராக்கிரமபாகு மன்னன் “ஒரு மழைத்துளிதானும் வீணே கட லைச் சேரவிடேன்” என்று கூறியமை அக்கால மன்னர்கள் நீரிற்கு வழங்கிய முக்கியத்துவத்தை எடுத்து இயம்புகின்றது.
இக்காலப்பகுதியிலேயே பல புகழ் பெற்ற நீர்பாசனத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக பெருமளவு நிலப்பரப்புக்கள்
நீரில் மூழ்கின. அதாவது நீர்த்தேக்கம் உருவா
வதற்கு முன் காணப்பட்ட தரைசார் துழல் மூல கங்கள் அழிக்கப்பட்டு நன்நீர் மூலகம் ஒன்று வலிந்து உருவாக்கப்பட்டது. இப்புதிய நீர்த் தேக்கங்கள் நீண்ட காலப் போக்கில் நன்நீர்ச்சூழல் தொகுதியின் உருவாக்கத்திற்கு வகை செய்தன. இச்சூழல் தொகுதியின் பிரதான ஊடகம் நன் நீர்ப்பரப்பாகும். இந் நன்நீரை வாழ் ஊடகமாகக் கொண்டு புதியதோர் நன்நீர்ச் சூழல் தொகுதி உரு வகம் பெற்றது.
நீர்த் தேக்கங்களின் நீர் நிரந்தரமான கொள் ளளவைக் கொண்டிருப்பதில்லை. கொள்ளளவு உயர்வாக இருக்கும் பட்சத்தில் உயிர்த்திணிவு உற் பத்தி உயர்வாகவும் குறையும் பொழுது குறை வடைந்தும் காணப்படும்.
நீர் தேக்கத்தின் நீரின் கொள்ளவும் உயிர்த் திணிவு உற்பத்தியும்
தாங்கு திறன் மட்டம்
நீரின் கனஅளவு
மேற்காட்டப்பட்ட வரைபிற்கு அமைய உயிர்த் திணிவு உற்பத்தியானது குறித்த அளவிற்கு மேல் ஆழல் தொகுதியில் சமநிலையில் காணப்படும்.
 

நீர்த்தேக்கப் பகுதியிலும் அதன் அண்மித்த பகுதியிலும் ர்ேத்தாவரங்கள் முக்கிய உற் பத்தியாக்கிகளாகத் தொழிற் படும். இவ்வுற்பத்தியாக்கியின் உயிர்த்திணிவின் செறிவிற்கு ரற்ற ஏனையபடி முறை உயிரிகளின் செறிவும் மாறு படும். மேலும் நீர்த்தேக்கச் சூழல் சமநிலையானது நீண்ட 5ால அடிப்படையில் புதிய தன்நீர்ச் சூழல் தொகுதியைத் தோற்று விக்கும்.
இக்காலப்பகுதியில் சனத் தொகை மிகவும் குறைவாக இருந்ததுடன் அவர்களின் அடிப்படைத் தேவைகளும் தறைவாகவே காணப்பட் டன. இத் தேவைகளைத் தனது துழலில் இருந்து அதற் குப் பாதிப்பு ஏற்படாத வகை பில் பெற்றுக் கொண்டான். அவனது விவசாய முறைமை சேதனப் பயிர்ச் செய்கைப் போக்கினைக் கொண்டிருந் தது. இதன் காரணமாக இக்காலப்பகுதியில் இயற் கைச் சூழல் தொகுதிக்கும் விவ சாயச் சூழல் தொகுதிக்கும் இடையே நெருங்கிய நட்புறவு நிலவியது. அதாவது விவசாய Dானது இயற்கையுடன் இயை ந்து இயங்கிய செயற்பாடாக விளங்கியது.
ஆ. குடியேற்ற ஆட்சிக்
5ITGulb:
இலங்கையில் ஏறத்தாள 450 ஆண்டுகள் அந்நியர் குடி யேற்ற ஆட்சி நிலவியது. போர்த்துக் கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் விவசாயச் சூழல் தொகுதியானது மன்னர் ஆட்சிக்காலத்தில் காணப் பட்டவாறே தொடர்ந்தும் இருந்தது. ஆங்கிலேயரின் வரு கையை அடுத்து இயற்கை மற்றும் விவசாயச் சூழல்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் காலநிலை
இற்கையைப் போஷிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
1ւծ பராக்கிரமபாகு மன்னன் “ஒரு மழைத்துளிதானும்
னே கடலைச் G4 TGSG goi” என்று கூறியமை அக்கால மன்னர்கள் நீரிற்கு வழங்கிய முக்கியத்துவத்தை எடுத்து இயம்புகின்றது.

Page 20
இற்கையைப் போஷிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
வரண்ட வலயத்துள் uagdut Gol மாவட்டத் தின் விவசாயத் தொகுதியானது மன்னர் ஆட் சிக்காலம் முதல் "ஐ குடியேற்ற ஆட்熙 சிக்காலம் ஊடாக இன்றுவரை ஆட்சியாளர் களின் விவசாயக் கொள்கைகளினால் பெரிதும் 3 மாற்றமடையாதுள்ளது
89
வலயங்களை அடிப்படைய கக் கொண்டு ஆராயப்பட வேண்டும்.
I. REgalevuuub (Wet Zore)
இவ்வலயமானது மத்தி மலை நாட்டையும் கரையே ரப் பிரதேசங்களையும் உ ளடக்கிக் காணப்படும். ஆ கிலேயர் ஆட்சிக்காலத்தி: தொடக்கத்தில் அடர்ந்த கா களையும் ஒப்பீட்டளவி குறைந்த சனத்தொகையு கொண்டிருந்தது. இவர்களி: ஆட்சியின் போது தமக்கு தேவையான கோப்பி மற்று தேயிலை போன்ற பண பயிர்களை பெருந்தோட் அடிப்படையில் பயிரிட மு பட்டனர். இதன் காரணமா பெருந்தொகையான மை நாட்டு ஈரவலயக் காடுக% அழிக்கப்பட்டன. இதனா இயற்கைச் சூழலில் பல பிர கூலமான விளைவுகள் ஏ பட்டன.
• உயிரிகளின் பல்லின
தன்மை குறைந்தமை 9 சனத்தொகை அதிகரிப் 9 மண் அரிப்பு 0 அடிக்கடி வெள்ளப் பெ க்கு ஏற்படுகின்றமை 9 மண்சரிவு இன்ன பிற.
கரையோரப் பகுதியில் கால ப்பட்ட இயற்கைக் காடுக அழிக்கப்பட்டு நகராக்க மேற்கொள்ளப்பட்டது. ே லும் இப்பகுதிகளில் பெரு தோட்டமுறையில் பாரி அளவில் தெங்குப் பயிர் செய்கையும் ஆரம்பிக்கப்ப டது. இங்கு மண்சரிவு தவிர்த் ஏனைய மேற்கூறிய துழ பிரச்சினைகள் உருவான இது தவிர கடற்கரையோர

த்
:
களில் மண் அரிப்பும் ஒரு முக்கிய பிரச்சினை யாக இன்று வரை காணப்படுகின்றது.
II. GOL Gola JLÜLu QuGavuLuluh (Intermediale Zore)
இவ்வலயத்தின் மலைசார்ந்த பகுதிகளில் இறப் பரும் கரையோரப்பகுதிகளில் தென்னையும் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறைமையில் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டன. இவ்வலயத்தில் காலப்போக்கில் மேற்குறிப்பிட்டதுழல் பிரச்சனைகள் உருவாகின.
III. 6p6i 560Шш (Dry Zore)
இவ்வலயமானது குடியேற்ற ஆட்சிக்க முற்பட்ட காலத்தில் சனத்தொகை கூடியதும் நீரியல் நாகரீ கத்தில் சிறந்தும் விளங்கியது. ஆங்கில ஆட்சி யாளரின் விவசாயக் கொள்கையானது ஏற்றுமதிப் பணப்பயிர்களை ஊக்குவிப்பதாக காணப்பட்டது. இதன் காரணமாக பன்நெடுங்காலமாக செழிப் புற்று இருந்த வறள்வலயப் பிரதேச விவசாய நடவடிக்கைகள் அனைத்தும் அழிவிற்கு உள் ளானது. இது இப்பிரதேசங்களில் இரண்டாம் pilgogud (Secondary Forest) 5ITG) 56061T 2-(DG) ITé55 ஏதுவாகின. இது வறள் வலயத்தின் விவசாயச் துழல் தொகுதியை குறைவடையச் செய்தது. கிழக்கின் தானியக் களஞ்சியம் என வர்ணிக்கப் பட்ட எமது நாடு தானியத் தேவைக்காகப் பிற நாடுகளில் கையேந்தும் நிலை ஏற்பட்டது. அதன் தாக்கங்கள் இன்னும் தொடர்கின்றது. இவ்வாறு மாற்றாந்தாய் நிலைக்கு உட்பட்ட விவசாயத் தொகுதியானது காலப் போக்கில் இரண்டாம் நிலைக் காடுகளாக மாற்றம் பெற்றன. இக்காலப் பகுதியில் ஒப்பீட்டளவில் பெரும்பாலான நீர் பாசனக் குளங்கள் மற்றும் கால்வாய்கள் கை விடப்பட்டுத் தூர்ந்து போயின. இப்புதிய இரண் டாம் நிலைக்காட்டுத் தொகுதியானது இளநிலை யில் காணப்பட்டது.
வரண்ட வலயத்துள் யாழ்ப்பாண மாவட்டத் தின் விவசாயத் தொகுதியானது மன்னர் ஆட் சிக்காலம் முதல் குடியேற்ற ஆட்சிக்காலம் ஊடாக இன்றுவரை ஆட்சி ஆளர்களின் விவசாயக் கொள்கைகளினால் பெரிதும் மாற்றத்திற்கு உள்ளாகாது காணப்பட்டது. இங்கு விவசாய மானது அன்று முதல் இன்று வரை நிலத்தடி நீர்வளத்தில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத் தக்கது. இம் மாவட்டத்தின் விவசாயச் சூழல் பற்றிய விபரணமானது விசேட விடையாய்வின் கீழ் விரிவாக ஆய்தலிற்கு உட்படுத்தப்படல்
வேண்டும்.

Page 21
காடுகளின் பரம்பல் 1956ம் ஆண்டிற்கு முன்
".
குறிவிளக்கம்
காடுகள்
'
மூலம் - கொட்டகம {ஏனையோர்)
IV. சனநாயக ஆட்சிக்காலம் :
இலங்கை கடந்த ஆறு தசாப்தங்களாக சனநாயக ஆட்சியைக் கொண்டுள்ளது. ஆட்சிக்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கின. விவசாயத்தில் குறிப்பாக நெல் உற்பத்தியில் தன் நிறைவுகாணும் நோக் குடன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தூர்ந்து
 
 
 

போன நீர்ப்பாசனக் கட்டு 0ானங்கள் புனர் அமைக்கப் பட்டது. மேலும் புதிய பாரிய பல் நோக்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டும் தொடர்ந்தும் முன் ாடுக்கப்பட்டடும் வருகின்றன. இதன் விளைவாக வரண்ட பிரதேசங்களில் காணப்பட்ட இள நிலைக் காடுகள் தொடர் து அழிக்கப்பட்டு வருகின் ]ன. 1992ம் ஆண்டில் (கொட் டக தெனியா மற்றும் ஏனை யோரால் இலங்கையின் தேசப் படவரைபு 1956 - 1992) இயற்கை காடுகள் 20% ஆகக் தறைந்துள்ளது என அறியப் பட்டுள்ளது. மேலும் இலங் கை அரசின் உணவுத் தன் நிறைவு முயற்சியின் விளை வாக புதிய கோட்பாடுகளான பசுமைப்புரட்சி, உணவு உற் பத்தித் திண் இயக்கம் (Grow Viore Food Compaign), Gilal FTuuÚ LỊUL f) (Vaga Neguma) இன்னபிறவற்றால் இயற்கை மற்றும் விவசாயச்சூழல் தொகுதிகள் அனைத்தும் சீரழிவிற்கு உட்பட்டுள்ளன. இக் கொள்கைகளை துரித மாக அமுலாக்க முற் பட்ட தன் விளைவுகளே
0 காடுகள் வேகமாக அழிக்
கப்பட்டமை
9 நன்நீர் உவர் நீரானமை
9 நிலம், நீர், வளி ஆகிய வை மாசிற்கு உள்ளான ଗ0)LD.
இவை இலங்கையின் இயற் கைச் சூழல் சமநிலையில் பாரிய பிரதிகூல விளைவு 5ளை ஏற்படுத்தி வருகின்றன.
இச்சூழல் சீரழிவுகள் ஏன்? ாவ்வாறு? ஏற்பட்டன என் தற்கான விடைகளை யாழ்ப் பாண விவசாயத் தொகுதியை முழுமையாக ஆய்தல் மூலம் பெறமுடியும்.
இற்கையைப்
போஷிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
விவசாயத்தில் குறிப்பாக நெல் உற்பத்தியில் தன் நிறைவு. காணும் நோக் குடன் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தூர்ந்து Guaa diürsனக் கட்டு upa atalasai taeri அமைக்கப் Սււծ/.

Page 22
இற்கையைப் போவதிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
அறிமுகமாகிய இர சாயன உரவகைகள், ujao. கொல்லிகள் இன்ன பிறவற்றால்
ஏற்பட்டதே A'S cm~3 g இன்றைய சூழல் g பிரச் சனைகள்.
விசேட விடையாய்வு : யாழ்ப்பாண மாவட்டம்
யாழ்ப்பாண மாவட்ட இலங்கையின் வரண்ட பிரே சத்தில் அமைந்துள்ளது. இ மாவட்டத்தின் பிரதான பொ ண்மிய நடவடிக்கை விவச யமாகும். இங்கு பல்லாண்( காலமாக விவசாய மே, கொள்ளப்பட்டு வருகின்றது இவ்விசாய நடவடிக்கைக6ை இரண்டு கால கட்டங்களு? ஆய்தல் மிகவும் பொருத் மாகும்.
காலகட்டம் - 1 1950ம் ஆண்டுகளிற்கு மு பட்ட விவசாயம் :
இக் காலப்பகுதியில் உணவி கான தானியங்கள், உப உண வுப் பயிர்கள் மற்றும் பண பயிர்களான புகையிலை வெங்காயம் ஆமணக்கு டே ன்றன போகப் பயிர்களாகவு பனை, தென் னை, வேம் இலுப்பை, போன்றவை ப லாண்டுப் பயிர்களாகவும் இ மாவட்டத்தில் பன் நெடு காலமாகப் பயிரிடப்பட் வந்துள்ளன. பயிர் செய்ன யானது சேதனப் பயிர்ச்செ கை முறைமையயை ஒத்தத் கக் காணப்பட்டது. இதன் காரணமாக விவசாயச் சூழ தொகுதியும் இயற்கைச் சூழ தொகுதியும் ஒன்றில் ம றொன்று தங்கிச் சமநிலையி பேணப்பட்டு வந்தது.
காலகட்டம் II " 1950ம் ஆண்டிற்குப் பி. பான விவசாயம் :
இலங்கையின் இயற்கை ஆழல் தொகுதியின் சீர வானது இக் கால கட்ட திலேயே ஆரம்பமாகிய உதாரணமாக எனது தந்ை யார் முழு நேர விவசாயி. சீ மற்றும் உப்புத்தவிர்ந்த எப குத் தேவையான உணவு பொருட்கள் அனைத்து

தை of рф ப்
எமது தோட்டம் மற்றும் வயல் நிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டன. மேலும் உள்நாட்டுக் காசுப் பயிர்களான புகையிலை மற்றும் சின்ன வெங்காயம் என்பனவும் எனது தந்தையாரால் பயிரிடப்பட்டன. இது ஒரு நிலைத்து நிற்கும் விவசாய முறைமையாகவே காணப்பட்டது. மாறாக இக்கால கட்டத்தில் அறிமுகமாகிய இர சாயன உரவகைகள், பீடை கொல்லிகள் இன்ன பிறவற்றால் ஏற்பட்டதே இன்றைய சூழல் பிரச் சனைகள். இவ் இரசாயனப் பொருட்களின் உயர் பாவனை காரணமாக பெறப்பட்ட விவசாய உற்பத்திகளின் சந்தைக் கேள்வி குறைவாகக் காணப்பட்டது. இதன் காரணமாக ஏனைய விவசாயிகள் போல் எனது தந்தையும் யார் கணிணிலும் படாது இரவோடிரவாக இப்புதிய இரசாயன உரவகைகளை பயன்படுத்தலானார். இத னால் பெறப்பட்ட உயர்விளைச்சலானது எனது தந்தையை மட்டுமல்லாது அனைத்து விவசாயி களையும் விவசாய இரசாயன உரப் பாவனையை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்தது. இதுவே செயற்கை இரசாயன உரவகைகளின் பயன்பாட்டு வரலாறு ஆகும்.
இவ்வாறே இரசாயனப் பீடை கொல்லிகள், களை கொல்லிகளின் வரலாறும் அமைந்துள்ளன. இவற் றின் பாவனை காரணமாக விவசாய உற்பத்தி பல்மடங்கு அதிகரித்தது. இவ் உற்பத்தி அதிகரிப் பை மென் மேலும் அதிகரிக்கும் நோக்குடன் விவசாயத்திணைக்களத்தின் பரிந்துரைகளை மனத்திற் கொள்ளாது தனது இலாபத்தைக் குறிக் கோளாகக் கொண்ட யாழ். மாவட்ட விவசாயி கீழ்காணும் விவசாய நடவடிக்கைகளைப் பின்பற்றலானான்.
9 செறிவான இரசாயன உரமிடல்
f)
0 உயர் செறிவு பீடை கொல்லிகள் பயனர்
படுத்தல்
0 off - g5Td,5lb G5ITGssi L. (Broad Spectrum inSecticides) பீடை, கொல்லிப் பயன்பாடு
தடை செய்யப்பட்ட இரசாயனப் பொருட் களைப் பயன்படுத்தியமை
9 கறுப்புச் சந்தையில் மேற் கூறிய தடை செய்யப்பட்ட பீடை கொல்லிகள் இலகுவில் கிடைக் கின்றமை
இவை காரணமாக நீண்டு நிலைத்து இருந்த வளங்களான நிலம், நீர் வளி மற்றும் உயிர் மண்ட லங்கள் என்பன மிக்க குறுகிய காலத்தில் பாரிய சூழல் சீரழிவிற்கு உட்படுத்தப்பட்டது. இச் சீரழி விற்கான காரணங்கள் யாவை?
حسبر
பரிந்துரைகளிலும் பார்க்கப் பன்மடங்கு அதிக அளவு உரங்களைக் குறிப்பாக யூரியா, அமோ

Page 23
னியா போன்றவற்றை அடிக்கடி இடுவதன் மூலம் பயிரின் தேவைக்குப் போக எஞ்சியவை மண்ணில் சேர்க்கப்படுகின்றன. இவை நீருடன் கழுவப் பட்டு நிலத்தடி நீரைச் சென்றடைகின்றன. இவை நீரின் நைதரேற்று அயன்களின் செறிவைக் கூட்டு கின்றன. இவற்றின் செறிவு காரணமாகப் பல நன் நீர் நிலைகள் மாசிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இன்று 60,000 கிணறுகளும் 5,000 குழாய் கிணறுகளும் காணப் படுகின்றன. இக் கிணறுகளே யாழ்ப்பாண நாகரி கத்தின் மூல வேர் எனலாம். இக் கிணறுகளில் இருந்து நாள் தோறும் பல ஆயிரம் லீற்றர் நீர் பாவ னைக்கு உட்படுத்தப்படுகின்றது. எம் முன் னோர்களால் நீர் இறைக்கப் பயன்படுத்தப்பட்ட தூலா பட்டைமுறைமை கைவிடப்பட்டு, இன்று நீர் இறைக்கும் இயந்திரங்கள் குறுகிய நேரத்தில்
மிகப் பெருமளவு கனமீற்றர் நீரை வெளியேற்றி
வருகின்றன. ஆனால் இறைக்கப்படும் நீரின் அள விற்கு ஈடு செய்யும் வகையில் நிலத்தடி நீர் சேகரிக்கப்படுவதில்லை. யாழ்பாண மாவட்டத் தின் நைதரேற்றுச் செறிவானது உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையை விட (1லிற்றர் நீரில் 50 மி.கி. குறைவாக இருத்தல் வேண்டும்) மிகவும் உயர்வாகக் காணப்படுகின்றது. இது தவிர உயர் கன அளவு நீர் செறிந்த விவசாய முறைமைக்கு என நாளாந்தம் வெளியேற்றப்படுவதன் காரண மாக நிலத்தடி நன் நீரின் வில்லை சுருக்கம் அடை ந்து வருகின்றது. இதனை நாம் வேலணை மற்றும் சில கரையோரப் பிரதேசங்களில் நன்நீர்க் கிணறு கள் உவர் நீராக மாற்றம் அடைந்துள்ளமை மூலம் அறிய முடிகின்றது. அதாவது நன்நீரானது;
0 உயர் கனஅளவு நீர்ப்பாசனம் பாவனை 0 உயர் இரசாயன உரப்பாவனை 0 தீய நுண் அங்கிகளின் பெருக்கம் என்பவற்றால் இன்று முழுமையாகப் பாதிப்பிற்கு உள்ளாகி உளளது.
யாழ் மாவட்டத்தில் 1990களில் அண்ணள வாக 30 மெ. தொன் காபோபியுரடான் (Carto turadan) குருநாள் பீடை கொல்லியும் 50,000 லீட் டர் திரவ விவசாயப் பீடை கொல்லிகளும் வருடா ந்தம் பயன்படுத்தப்படுகின்றமை விவசாய திணைக்களப் பதிவுகளில் இருந்து அறியப்பட்டு ள்ளது. இங்கு ஆச்சரியம் என்னவெனில் ஐக்கிய அமெரிக்காவைவிட நாம் கூடிய செறிவில் பீடை கொல்லிகளைப் படுத்துகின்றமையாகும்.
1950ஆம் ஆண்டுகளிற்கு முன் பீடை கொல்லிகள் பயன்படுத்தப்படவில்லை. இக்காலப்பகுதியில் இயற்கையில் காணப்பட்ட இரைகெளவிகள் (வெளவால், மைனா, செண்பகம், காகம், காடை
G6.6L

ருக்குருவி போன்ற பறவை ள், சிலந்தி வகைகள்) மற்றும் இயற்கை எதிரிகள் (Natural nermies) ஆகிய உயிரிகளால் டைகளின் பெருக்கம் இயற் கையாகக் கட்டுப்பாட்டில் இருந்தன.
ILGaleö0jTLİ : இயற்கை பீடைக் கட்டுப் ாட்டு முறைமை - 1950 ளிற்கு முன்
காலம்
இலங்கையின் சுதந்திரத்திற் தப்பின் குறிப்பாக பசுமைப் புரட்சிக்காலப் பகுதியில் (1960 5ளில்) பீடை கொல்லிகளின் செறிவான பாவனை, பாவ னைக் கால இடைவெளி தறைதல், தடை செய்யப் பட்ட பீடை கொல்லிகளைப் பயன்படுத்தல், பொருணி மியத் தாங்குதிறன் பீடைக் 5Ly;565/TGO)5 (Economic Threh hold of the pest of Pulation) பற்றிய அறிவின்மை என்பன ாமது துழலில் கட்புலனாகும் மற்றும் கட்புலனாகப் பல பிரதி கூலமான விளைவுக ளை ஏற்படுத்தி வந்துள்ளது; வருகின்றது. கட்புலனாகும் ஆழல் பாதிப்புக்களாக கீழ் வருவனவற்றை நாம் கருத் கில் கொள்ளலாம்:
9 இயற்கையில் காணப் பட்ட இரைகெளவிகள் அருகி வரும் இனங் களாகக் காணப்படல் (Endangered Species)
pav Gouai
இற்கையைப் போஷிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
ட இரை கெளவிகள் - - பீடைகள்
»
யாழ்ப்பாணத்தில் இன்று 60,000 கிணறுகளும் 5,000 குழாய் கிணறுகளும் காணப் படுகின்றன. இக் கிணறுகளே ա:1ցիմua:Թ37 நாகரிகத்தின்
எனலாம்.

Page 24
இற்கையைப் போஷிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
աnփ மாவட்டத்தில் கத்தரிப் பயிரின் ujag, Taoi பீடையான துளைப்பான் பீடையைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை களால் கத்தரி வெண்ா அவ் வெற்றிடத்தை நிரம்பியமையும், இன்று வரை இப்பீடையைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது
இவ் விரைகெளவிகள் அரு வருவதற்கான முக்கிய கா னம் உணவுச் சங்கிலியி: இவை இரண்டாம்படி நுக கள். இவை அநேகமாக மு லாம்படி நுகரிகளான பீை களை உணவாகக் கொள்வன முறையற்ற பீடை கொல்ல களின் பாவனை மூலம் இ முதலாம் படி உயிரிகளில் (பீடைகளின்) குடித்தொை குறைவடையும். இக் குடி தொகை குறைவினால் இன கெளவி - பீடைகளிற் இ.ை யிலான உணவுச் சங்கி பலவீனம் அடைகின்றது இதன் விளைவாக இரைகெ விகள் உணவுப் போட்டிக்கு வலிந்து தள்ளப்படுகின்றன இதன் விளைவு பீடை கொ லிகளால் நஞ்சூட்டப்பட் அல்லது இறந்த பீடைகை இவை உணவாக உட்கொ ளும் துர்ப்பாக்கிய நிை காணப்படுகின்றது. இவ் இன களில் மீந்து நிற்கும் (Tainti Pesticidal Effect) lia0L G5II லிகளின் தாக்கம் காரணமr இவ்விரை கெளவிகளின் இற புவீதம் அதிகரித்துள்ளது. அருகிவரும் இரை கெள களின் குடித் தொகை கார6 மாக இயற்கைக் கட்டுப்பா டை இழந்த பீடைகளி குடித்தொகையானது ப மடங்கு அதிகரித்துக் காண படுகின்றது.
இ புதிய பீடை கொல்
எதிர்ப்பு இனங்கள் ட ணாமம் அடைதல்
தொடர்ச்சியான செறிவா பீடை கொல்லிகளின் பா னை காரணமாக ஏற்கனே காணப்பட்ட பீடைகள் பா னைக்கு உட்படுத்தப்படு பீடை கொல்லிகளிற்கு இசைவாக்கம் பெற்று புத Sağol. - 61ğil ül-1 (Resistant Pesticides) g)607 15, 56T T 5 பரிணாமம் அடைகின்ற

i
6
so
G
D கிய
O 5
இவ்விசைவாக்கம் பெற்ற பீடைகளைக் கட்டுப் படுத்த விவசாயி புதிய வீரியம் மிக்க பீடை கொல் லிகளை வகை தொகையின்றிப் பயன்படுத்து கின்றான். இவ் அகல் வீச்சுக் கொண்ட பீடை (6.5ITGöGSlsoi (Broad Specturn Peaticides) fool களை மட்டுமன்றிச் சூழலில் பொருண்மிய நயம் மிக்க உயிரிகளையும் (உதாரணம் : தேனீக்கள்) காவு கொள்ளுகின்றன.
& நுண்வாழிடம் (Niche) வெற்றிடமாதலும்
புதிய பீடை குடிபுகுதலும் (Occupation) தொடர்ச்சியான அகல் வீச்சைக் கொண்ட உயர் நச்சுத்தன்மை உடைய பீடை கொல்லி ஒன்றினை பிரதான பீடை (Major pest) யை கட்டுப்படுத லிற்குப் பயன்படுத்தல் மூலம், குறிப்பிட்ட பீடை யானது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். இச் செயற்பாட்டின் மூலம் இப்பீடையின் நுண் வாழிடம் வெற்றிடமாக் கப்படும். இவ்வாறான நுணி வாழிடத்திற்காக நெடுங்காலமாக போட்டியில் ஈடுபட்டு வந்தவே றொரு உயிரியானது இவ் நுண் வெற்றிடத்தை மிக இலகுவாகத் தனதாக்கிக் கொள்ளும். உதாரண மாக 1980களில் யாழ் மாவட்டத்தில் கத்தரிப் பயிரின் பிரதான பீடையான துளைப்பான் (Borer) பீடையைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை 56TITGö 555f) Gla)j6öörff (Bringal White fly) 9joit வெற்றிடத்தை நிரம்பியமையும், இன்று வரை இப்பீடையைக் கட்டுப்படுத்த முடியாது உள் ளமையும் ஆகும்.
கட்புலனாகச் சூழல் பாதிப்புக்களாக கீழ் வரு வனவற்றை நாம் கருத்தில் கொள்ளலாம்:
• உணவுப் பொருட்களில் மீந்து நிற்கும் பீடை கொல்லிகளினால் ஏற்படும் உயிர் கொல்லி நோய்கள். -
உயிர் செறிவில் பயிர்களிற்குப் பயன்படுத்தப்பட்ட பீடை கொல்லிகளின் உள்ளார்ந்த கேடுகள் அறு வடைப் பொருட்களில் மீந்து நிற்பதன் விளைவாக (Tarituing Effect) -9jüLJuilflæði -gpj6).16ð 6ðu 2 | ” கொள்பவரின் உடலில் காலப் போக்கில் செறி வடைந்து கொல்தற்குரிய (Lethadose) அளவினை அடையும். இது உட்கொள்ளும் உயிரியை இறப்பிற்கு உட்படுத்தும். யாழ் மாவட்டத்தில் அதி கரித்து வரும் உணவுச் சமிபாட்டுத் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் இதன் விளைவேயாகும்.
பீடை கொல்லிகளும் மண்மாசடைதலும்
பீடை கொல்லிகளின் செறிந்த பாவனையால் பன் நெடுங்காலமாக துழல் சம நிலையில் இருந்த மண் நுண் அங்கிகளின் துழல் தொகுதியானது பாரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. இதன்

Page 25
விளைவாக உக்கல் உருவாக்கலில் ஈடுபட்ட நுண் அங்கிகள் அழிக்கப்பட்டதுடன் பிரிகை ஆக்கி களும் அழிக்கப்பட்டன. இதன் விளைவாக தாவ ரங்களிற்குத் தேவையான கனியங்களின் இயற் கைச் சுழற்சிவட்டங்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகின. இதன் விளைவே பல இலட்சம் ஹெக்ரயர் விவசாய நிலங்கள் இன்று பாலையாக மாறிவருகின்றன.
இது மட்டுமல்லாது, நீர்வளமானது சில பிரதேசங்களில் மாறாத்தாக்கத்திற்கு உட்பட்டுப் பாலையாதலை மேலும் துரிதப்படுத்துகின்றது. உதாரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தைக் கொள்ளலாம்.
இக் கட்டுரையில் இது வரை விபரிக்கப்பட்ட முறையற்ற விவசாய நடவடிக்கைகளால் ஏற்பட்ட உலகளாவிய மற்றும் எமது நாட்டின் துழல் பாதிப் புக்களைக் குறைத் தலை அடிப்படையாகக் கொண்டு இப்புதிய கோட்பாடானது அறிமுப் படுத்தப்படுகின்றது. சுதந்திரத்திற்குப் பின் இலங்கையில் உணவுத் தன்நிறைவிற்கான பல விவசாயத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவை குறிப்பிட்ட இலக்குக்களை எட்ட வில்லை. மாறாக இவை இன்று பாரிய துழல் பிரச்சினைகளையே ஏற்படுத்தி உள்ளன. எதிர் காலத்திட்டமிடலை வினைத்திறனுடன் மேற் கொள்வதற்கு ஏதுவாக விவசாயத் துறையில் உணவு உற்பத்திக்கான தற்போதைய நிலைகளை அறிந்து கொள்ளல் மிகவும் அவசியம். (அட்ட வணைஐப் பார்க்கவும்)
பொதுவாக விவசாய (உணவு) உற்பத்தியை இரண்டு வழி முறைகளில் பெருக்கமுடியும். ஒன்று, விவசாயம் செய்யப்படும் காணியின் அலகு உற்பத்தியை அதிகரித்தல். இச் செயற் பாடானது, இலங்கையில் உயர்ந்து செல்லும் உற்பத்திச் செலவினம், உயர் சக்தி உள்ளீடுகளின் அதிகரித்த விலைகளும், பற்றாக்குறையும், இழிந்து செல்லும் மணி வளம் மற்றும் துழல் மூலகங் களின் மாசுறல் காரணமாக சாத்திய மற்றதாக உள்ளது. மாறாக புதிய வளமுள்ள விவசாய நிலங் களை இனம் கண்டு, ஏற்கனவே உள்ள விவசாயத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் தில் தன்னிறைவு காண்பது. இது முடவன் கொம்புத் தேனிற்கு ஆசைப்பட்ட கதையாகும். அதாவது எமது நாட்டில் தற்போதைய நிலையில் சூழலைப் பாதிக்காதவாறு 1 ச.மீ. விவசாயத் தகமையுடைய காணியைத்தானும் பெறமுடியாத நிலையே காணப்படுகின்றது. இந்நிலையே இன்று உலகம் நோக்கும் பிரச்சனையுமாகும். எமது நாடு அண்ணளவாக 65,000 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது இப்பரப்பளவில் 54.4% காணிகள்

விவசாயத்திற்குப் பயன்படுத் தப்படாது உள்ளது. இப் பிரதேசத்தில் நீர் பற்றாக் தறையே விவசாய நடவடிக் கைகளிற்குத் தடைக்கல்லாக உள்ளது. இப்பகுதியின் ரனைய துழல் காரணிகள் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக உள்ளன.
இற்கையைப்
போஷிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
தேசப்படம் - இலங்கையின் வரண்ட வலயத் தில் காணப்படும் விவசாய மற்றும் தரிசு
நிலங்களின் பரம்பல் வீதம்
வரண்ைட பிரதேச தரிசு 须 நிலப்பரம்பல் 54.4%)
தரிசு நிலம்
விவசாய நிலம்
மாவட்டம்
. யாழ்ப்பாணம் + கிளிநொச்சி
முல்லைத்தீவு
. வவுனியா
. LcarGTTr
திருகோணமலை . அதுராதபுரம்
புத்தளம்
மட்டக்களப்பு
. அப்பாறை
10. அம்பாந்தோட்டை
" است.
M
公/ மாவட்ட எல்லை
வலய எல்லை
தரசு நிலம் (வீதம்)
62
80.5
58.0
82.0
59.0
28.0
38.0
48.9
62.0
26.0

Page 26
(punpei|dSOIS) ņ91,9 uorg/199($ 1.909€7.7
qoaesylentossa đfiugoqjori sırto -IỆệanggo uofī)
ọ9-TŲ -sonra supusoņsnrı sırtoff
ỹz | 900g igoạă? - Qositsisaro
-@url(s) sıfeleso-a mohl uso ure @ a9@ |#globusof) isourcode($I@1994/07/09-sao?IỄı99 JO1109tros@g9uQT109-579?qifteffingolofi) († ?ெ*·E?@|(109ųoạc, Trī£§@rugornrı·1991/9ų9@Țara |foođiņ9-Igino(o độroqe-usignr | solo Oriņus ļo uolo@ang)|qisorsogoko gootos@rī ļņos@rugomrīqīIỆ10909ko YlLZYLYZYLLKYYYYSYSLLLLL LLLKLL LL LL LLL LLL 00LLSYZLLL LLL1,9org/fm LLLLYLS YYYKS0KS0LLSLLLSLLLLSLLL YYLLLLLL00 SL00 YYSYLLLLLLLLLS0LLS LLYYLL00LLLLYYYY000LLS 喷烟ng引qoaesisteĒĒĒĒĒĒĒĒōsōsōGD&9~어 reiss-a sfiure los „¿se ligino@@re09 1909?po ohra smurto 109 uso @@ -şılaeso di@o@@@...» 4ĝi��Non-messe E40, 7 Nomoso TolossoĢệrīąs-a forsø-a morto įgi Hŷ-colo qostolio-TZIȚısı&IÙuro-rūpīṇṇs@@gig)Įgi og @战喻UD49 麟Š*qo@@@19 #0.9ştır.9-ig,gico-azīlso 1965 o săraol᧠@@rī ņemta 1909€.(6) urıışı.(6)77$ | @ Trasī£§@rıņornrı się urm-* oự1€-issorằø|- salaos sous1@– 1999 sírio1,9 ușoaeae qoaesngig) þ0709đì)‚fi) gosto 19-TTgısı€:graos "I ĢēsīĒ5ĝ=ī£7īsīņogā| -109ająe usoĢĒĒĒĒĒȚīFRĒĢĪTĒĢ–ī£7ūtī£997||Firiylere -ideojo usoooo smolo)?! Jnrı įgoạohľIŲj@ ựuotījumosā헌혜司制ļ9oŲanofluo 읽司립텍피훼리텍이司制니티司테司制制리司회공司회司國T터「이녀R司히리게취에
oponovaç
●「i\

(quaerer@gi (aig) url(oyo) 0661 - 1993,ugssoffersoo(o orig):qaaeđî}
司制制헌利이치判의
eg@g***|-、:•每 -)鞑ng辩麟轉鱷sp?điĝo ($șrią,ựșđiye soț¢rīąs-aspęđiņ9 loĝrıģ-a 4,9‰ jogońlo-TogƆŋ9 aŭtoo@鼬䲁편리히터히判(JT109 1107 (JI Įoos/U79||)R9) (no 1,99ffsi||Ti|_· 鱷**Øoung)@șurīg) azz*Höömök*2月浮_*2*qisēņoeto sąsajų.9@ |©șurig) qis@qweso sąsajos@] quo ugorosoffô àɔɑɑrış) qødù gỗng) sıf@Uralo) soos轄戀off;þed qrış) sırâurilo soos refer@g enko/fed,) Tee|7ĵo àï ïoossere, s odo/fedores|_Osmaoooo gospodo@gmaeaeos polyoso@gmaeuos gospodosHıfıņu fosťgogjiso'o 원연데테네에 @@@%ğmuertoso&e成城GDrTT「여 qisnsp?fiķeļiego pęHņnriņ|@@@ệmuertosio 1909?? ĢĒriĝos qıHEuroloņsøslags-nyembrigh|H)'ınrısaegs-lysoderīgs | soleto@soolooftoIỆuoụo@ņ09?!??điņoIỆuoyo@goog#figoloĝrı@-a · Z
러헌홍활버헌이허헌 -moerte fıçıựso uso spoo o uso ĝơng)-Iro (€) ș-art9
qo-ıyısırıđilo gorī &qjajo9@
q9-TŲJŲnrı1909?! Jnrı
IỆų9ųo@sooloog) ooooo
IỆų949@4ggo uolo) ??(99 șurig) qisĜqoaeos@sym-ā
IỆlsoņ9@goo Lolo) ș3,09
-ọung) qisĜạo ĐƯ9/sqįįIT-3
q&sous-TĘŋƆŋoo@yoyota
+ '&$1,9€@yoņ9-a
(@yoyo-a qe sous-Tūsīņēģ
yoso(g)yoņ9-a ĝșoụm-æ
upo(g)yoņ9-ā Ģșoụm-,
Į99@yoyo-a ĝșoņm-a
gogo sąllegoalsēsı o se urte| g. 199 įsto ao £ (9|$ĝaĵo,9@ qıloljeno olo|urīg)qī£ąootos@ąjįmosquoolstodo o 9 ‘9 "영r영없평역 qi@rī russolo souffugiologiqoqele-rası| stød,9@ șægisgi seo
Įoo@ļ9ņ9-3 og

Page 27
மேற் காட்டப்பட்ட அட்ட வணையின் படி இலங்கையில் வரட்சியை தாங்கி வளரக் கூடிய பல பயிர்களை இனங்கான முடியும். இனங் காணப்பட்ட பயிர்கள் சிலவும் அவற்றின்
அட்டவணை : 2 இனம் காணப்பட்ட வரட்சியை அவற்றின் பயன்பாடும்
தற்பொழுது பயிரிடப்
பெயர் படும் நாடு/நாடுகள் 6 l. LJ60607 இலங்கை மற்றும் தென்-உணவு, கட்டிட
கிழக்கு ஆசிய நாடுகள் 2. நாகதாளி மெக்சிக்கோ, ரியூனிசியா உணவு, கால்ந6
| ഞfഖ 3. நார்க் கற்றா கெனியா, தன்சானியா நார்ப் பொருள் (oči)OG பசுந்தாழ் உண
4. உவர்ச் செடி
அவுஸ்திரேலியா, இஸ்
பசுந்தாழ் உண
(Salt Guch) Gusiv வெள்ளாடு உவ நன்நிலமாக மr 5.கொடிக்கள்ளிபயிராக்கலிற்கு உட்படுத் தாவர எரிபொ எருக்கலை தப்படாதவை (Fueal Prc
6. எருமைப் பாலெப்னான் - இயற்கைத் தாவர
கல் தாவரம் (Buffalo Gourd)
மூலம் : தொகுப்பு " பே.க. செவ்வந்திநாதன் த.(
மேலே குறிப்பிட்ட பயிர்களிற் கான பயிரியல் ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் துழலைப் பாதுகாத்து, போஷிப் பதோடு விவசாய உற்பத்தி யையும் அதிகரிக்க முடியும். இக் கட்டுரையில், இனங் காணப்பட்ட அனைத்து பயிர்களின் பயிரியல் தன்மைகளை மேலும் ஆராய்தல் மிகவும் கடினமாகும். இருப்பினும் இப்
பிரதேசத்தில் மேற்கூறிய பயிர்களை அறிமுகம்
 

பயன்பாடுகளும் கீழே அட்ட வணையில் தரப்பட் டுள்ளது.
தாங்கி வாழும் பயிர்களும்
டுகள்
இலங்கையிலி வளரக்கூடிவலயம்
ப்பொருட்கள்
வரண்ட வலயம்
டைப்பசந்தாழ்
வரண்ட வலயம்
, கால்நடை )
வரண்ட வலயம்
வு - செம்மறி, ர் நிலங்களை
DADG)
வரண்ட வலயம்
ருள் உற்பத்தி duction)
வரண்ட வலயம்
நெல்
வரண்ட வலயம்
பொ.மே நிறுவனம் (1990)
செய்து ஒவ்வொரு பயிரும் தனித்தனியாக ஆய்வு செய்யப் படவேண்டும். அப்பொழுதே இதனால் ஏற்படும் துழல், சமூகப் பொருண்மியங்களின் தாக்கங்களை முழுமையாகக் கண்டறிய முடியும்.
இற்கையைப்
போவதிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்
C

Page 28
இற்கையைப் அட்டவணை: வரண்ட பிரதேச
போஷிக்கும்
_வேளாண்மை வலயம் வி.ச. பே.க.செவ்வந்திநாதன் குறியி
வரண்டவலயம் Γ
வரண்டவலயம்
வரண்டவலயம் S
S.
९9
ཟེར་དེ་ வரண்டவலயம் בי
CS
*Տs
ts
S. வரண்டவலயம்
குறிப்பு:
9 விது.பி - விவசாய e இலங்கையின் டெ
0 அண்ணளவான (
ச வரண்ட பிரதேச
9 எல்லை மற்றும் :
ச எல்லை மற்றும்
மூலம் : மருவல் தேசப்
* Za
i
怪
 
 
 
 
 
 

விவசாய - சூழல் பிராந்திய (வி.சூபி) இயல்புகள்
մl. மாதாந்த வரட்சி சராசரி ஃ bars 象 { Gesh L un s iG. எதிர்பாப்பு 0C s.l.if
12345789 101112
L 25.27.5 16, 358
)L, 27.5 5,549
JL, >27.5 6, 226
DL
DL | 27.5 2, 246
பச் சூழல் பிராந்தியம் மாத்த விஸ்தீரணம் - 66,552. ச.கி.மீ
வரண்ட பிரதேச விஸ்தீரணம் - 31,670 ச.கி.மீ
த்தின் வீதம் (அண்ணளவாக) - 48% தரிசு நிலங்களின் விஸ்தீரணம் - 17,22,850 ஹெக்
தரசி நிலங்களின் வீதம் - 54.4%
பட ஒரு பக்கம் 45/1988

Page 29
பிரதான மணி வகைகள்
இயற்கைத் தவாரங்கள்
செம்பூரான் மற்றும் தாழ் ஹூமிக் கழிமண்
பெரும்பாலும் அரைகுறை பசுமைக்காடுகள்கொண்ட பகுதி
செம்பூரான் சுணி ணாம்பு அற்ற மணி, செம்பூரான், மழை வண்டல், சொலொடைஸ் சொலொனெற், தாழ் ஹரஜூமிக் கழிமணி மற்றும்
றிகோ சொல்ஸ் மண்வகைகள்
வரண்ட பசுமைக் காடுகள்
DL, - செம்மஞ்சள் லற்ற
சொல்ஸ் மற்றும் றிகோ சொல்ஸ் DL - சொலலொடைஸ்
சொலொனெற்ஸ் சொலொன சாக்ஸ் மற்றும் குறுமோ சொல்ஸ்
DL,- பெரும்பாலும் வரண்ட பசுமைக் காடு கள்பற்றை மற்றும் அயன மண்டல முட்காடுகள் DL - அயனமண்டல முட்காடுகள்
சொலலொடைஸ் சொலொ னெற்ஸ், செம்பூரான், உப மண் பிரிவில் உயர் கிரவல் கொண்ட தும் தாழ் ஹரஜூமிக் கழிமண்
பற்றைக் காடுகள்
 

தளரத் 6JQ5L EJIT தோற்றம் சரி மழை
வீழ்ச்சி (மி.மீ) மேடுபள்ளமானது >775
மேடுபள்ளமுடை >900
யதும் சமதரை யானதுமாகும்
)L - gFDģ6) >580 பானது சிலவேளை களில் மேடுபள்ள முடையது
DL- சமதரை
மேடுபள்ளமுடை >500
யதும சமதரை கொண்டது.
இற்கையைப் போஷிக்கும் வேளாண்மை
பே.க.செவ்வந்திநாதன்

Page 30
பாலஸ்தீன மக் சர்வதேச G
PALES WES SAN
i der Feli i
Sifte
-- 19š9 At Geen
- Pálík štát
Israeli &}}}at&' : حمیمہ ... : Raadz
'rv', 堑 ی»
*ფ 20
చిaAణి GAZA
گھر مؤسسا
cC g
ངa unaoaö for - ‘‘“
ஐ "இைேய பாலஸ்தீன அரசு ஆயுத િ பிரதேசம் போராட்டத்தின் LOTOlg53) 剧 என்பது கான பிந்திய வடிவமாக ட 熙 Ú'a/Isög'u, மாணமெடுத்துவருவதோ சர்வதேச அரசியல் அதிகாரத்தை வி த்தி செய்யவேண்டிய நிர் S முக்கியத்துவம் பந்தத்திற்குள்ளாகும் அர 诺 வாய்ந்த " விளங்குகிறது. பால
தந்திரோபாயமான தீன மக்களின் வாழ்விடங்க நிலப் யூத மக்களின் வாழ்விடத்தி ܗܝ
பலத்தை சார்ந்ததாக மாற
Ս7մՍՈՓմ).

களின் அரசியல் அதிகாரமும் சமூகத்தின் பங்களிப்பும்
க. ரீ. கணேசலிங்கம்
... " : : : : : : دينية : :
国圣耶夺° 。茎、 & GA2A Nazareth :ہiس ÚtCupiatlort ISRAEL :لگے 96. ། s"Afia `ಜ್ಜ '~ 1.Fiat AjithCorts : le cyr ཀ་ ཕག་ مهند - ، ، ، ، ، is: * Tulam i


Page 31
அவதானிக்கலாம். இவையனைத்தும் பாலஸ்தீன யூத மக்களுக்கு தற்போது உரித்தாகி யுள்ளது. எனவே சர்வதேச ஆதரவுடன் நீண்ட ஆயுதப் போராட்டங்களுக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வுகள் எட்டப்படும் முயற்சிகளில் ஒரு பரீட்சாத்தமான நடவடிக்கையாக பாலஸ்தீன அதிகாரசபை அமைந்துள்ளது.
அறிமுகம் :- சர்வதேச அரசியலில் பாலஸ்ததின - இஸ்ரேலிய முரண்பாடென்பது கடந்த அரைநூற் றாண்டுக்கு மேல் நீடித்ததொன்றாகும். ஆனால் பாலஸ்தீன " இஸ்ரேலிய (தேசிய) இன அடிப்படையில் பல நூற்றாண்டு பிணக்கு மட்டுமன்றி பாரம்பரிய வாழ்விடம் என்ற அடிப்படையிலும் முக்கியம் வாய்ந்த முரண்பாடாகும். இவ்விரு தேசிய இன முரண்பாட்டின் பின்னணியிலும் தீர்வுகளின்
பின்னணியிலும் சர்வதேச சமூகத்தில் பங்களிப்பு
இன்றியமையாததொன்றாகும்.
யூத இனத்தை அழித்தொழித்த முதலாம், இரண்டாம் உலக யுத்தங்கள் ஐரோப்பாவிலிருந்து யூதர்கள் தமது மூதாதயரின் வாழ்விடத்தை நோக்கிய பரம்பலுக்கு வித்திட்டது. அதற்கான பின்னணியில் ஐரோப்பிய - அமெரிக்க கூட்டு முக்கிய பங்கெடுத்தது. ஐரோப்பியரால் அழிவுக் குள்ளான யூத இனத்தை ஐரோப்பிய அரசுகளின் பங்களிப்புடன் தற்போதைய இஸ்ரேலிய பிர தேசத்தில் யூதர்கள் குடியேற்றப்பட்டதுடன் அதன் பின்பான அரச உருவாக்கத்திலும் நிலை யான வளர்ச்சியிலும் சர்வதேச சமூகம் உதவியது. அதே சர்வதேச சமூகம் முரண்பாட்டையும் மோதலையும் கொண்டிருந்த பாலஸ்தீன மக் களின் வாழ்விட உரிமையையும் அரசமைப் புக்கான அங்கீகாரத்தையும் சாத்தியப்பாடுடைய தொன்றாக மாற்ற பல நிபந்தனைகளுக்கு உட் பட்டு முயற்சித்தது. இந்நிபந்தனைகளின் பின்னணியில் பாலஸ்தீன மக்களின் ஆயுதப் போராட்டமும் எழுச்சியும் முக்கிய பங்கெடுத்த போதும், அதனை முழு எழுச்சியோடு முன்னெ டுக்க முடியாத சர்வதேச சூழல் ஆயுதப் போராட் டத்தின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது. (பி.எல்.ஓ) பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்று "ஹமாஸ் (Hamas) அமைப்பு ஆயுதப் போராட்டத்தின் புதுவடிவாக எழுச்சிடைந்த கடந்த ஒரு தசாப்த காலத்தில் சர்வதேச சமூ கத்தின் நெருக்கடியால் “ஹமாஸ் அமைப்பும் முழு வீச்சுடன் செயல்பட முடியாத நிலையில் ஜனநாயகமயப்படுத்தலுக்குள் உட்பட்டது. அத் தகைய போக்கானது “ஹமாஸ் அமைப்பின் இரட்டை வடிவத்தை வெளிப்படுத்தியது. ஒருபுறம் ஆயுதப் போராட்டத்திற்கான வடிவமாகவும் மறு

றத்தில் ஜனநாயக மயப்படுத் லின் முதன்மையான விடய )ாக தேர்தலில் பங்கெடுத்து வற்றி பெற்றமையையும் நறிப்பிட முடியும். ஆனால் தேர்தல் வெற்றியின் பின்பான ஹமாஸ் அரசாங்கத்தின் ர்ெவாகப் பரம்பலோ, அதிகார பரம்பலோ பாரிய நெருக் டிக்குள்ளாகியதாக அமைந் வள்ளது. அதிலும் சர்வதேச மூகத்தின் பிரசன்னம் முக் கிய பங்கைப் பெறுவதாக உள் ாது. எனவே இவ்வாய்வுக் 5ட்டுரையானது பாலஸ்தீன அரசியல் அதிகாரத்தை எவ் வாறு சர்வதேச சமூகம் இஸ் ரேலின் நிழலாக அல்லது இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்பட்டு சர்வதேச சமூகத் நிற்குரித்தான அரசாக உருவா கிே வருகிறதென்பதற்கான அறிதலை விபரணப்படுத் தலுக்கூடாக நோக்குவோம். இதன் அனுபவம், உலகில் ஆயுதப் போராட்டத்தை மேற் கொள்ளும் ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் அதன் தலை மைகளுக்கும் அவசியமான தொன்றாகும்.
947 ஆம் ஆண்டிற்கு பின்
ான பாலஸ்தீன - யூத தடிப்பரம்பல் இஸ்ரேலிய பிரதேசம் பாலஸ்
நீன- யூத இன பிரிவினரின் வாழ்விடம் என்பதில் சந்தே 5ம் கொள்ள வேண்டிய அவசி பம் 1947 களுக்கு பின்பு இல்லை என்றே கூறலாம். அவ்வாண்டு ஐக்கிய நாடுகள் அமையத்தினால் ஏற்படுத் தப்பட்ட பாகப்பிரிவினை UN Partition plan ) g,607gso இரு இனப்பிரிவினரையும் அங்கீகரித்ததுடன் அவ்வினப் பிரிவினரின் ஆட்சியுரிமை யையும் ஏற்றுக்கொண்டது. Lதக் குடியேறி ற ங் களர் பாலஸ்தீன மக்களின் வாழ் விடங்களை நெருக்கடிக்கு
பாலஸ்தீன மக்களின் அரசியல்
கே.ரீ.கணேசலிங்கம்
O 邻 யூத இனத்தை > அழித்தொழித்த 3 முதலாம், GN இரண்டாம் உலக 8 யுத்தங்கள் 影 ஐரோப்பாவிலிருந்து யூதர்கள் தமதுTS மூதாதயரின் བྲི வாழ்விடத்தை ெ Gфтišи *3 பரம்பலுக்கு வித்திட்டது.

Page 32
பாலஸ்தீன தள்ளியது. பாலஸ்தீனர்கள் மக்களின் அரசியல் உடனடியாகவே யூதர்களால் கேரீகணேசலிங்கம் சூழப்பட்ட ஓர் உணர்வை அடைந்தனர். அதாவது ஐ.நா இன் பிரிவினைத் திட்டத்துக் கமைய காஸா பகுதியில எகிப்தின் எல்லையோரமான பகுதியிலும் மத்தியதரைக் கடலை அணி டிய குறுகிய நிலப்பரப்பினையும். சாக 5L60)a) (Dead Sea) -91600i Lyu மத்திய பகுதியிலும், ஜெரூ சலம் தவிர்ந்த சிறிய நிலப்பகுதியிலும். லெபன னில் கீழ்ப்பகுதியின் சிறிய பிரதேசத்திலும் பாலஸ்தீன களின் வாழ்விடம் வடிவமை: கப்பட்டது. யூதர்கள் பாலள தீனர்களை சூழவுள்ள நிலை யானது யூதர்களை பாதுகா: கவும் அரபு - பாலஸ்தீனிய களிலிருந்து எழும் எதிர்ப் களை எதிர்கொள்ளவும் ஏற்றதாக ஐ.நா.வின் பிா வினைத் திட்டம் அமை திருந்தது. இதனாலேயே அர லீக், மற்றும் அரபுதேசம் அனைத்தும் பிரிவினை: திட்டத்தை நிராகரிப்பதற்கு பிரதான காரணமாக அமை, தது. ஏறக்குறைய முழு நில பரப்பிலும் 55 சதவீதமான பகுதி யூத அரசுக்குரியதா பிரிவினைத் திட்டம் வட வமைந்திருந்தது, ஆனால் யூதர்களைவிட பாலஸ்தீன களின் மக்கள் தொகை அதி மாக இருந்தமை குறிப்பிட தக்கது. (1946 கணக்கெடு பின்படி 1269000 அரபுக்கள் இலங்கையில் 678,000 யூதர்கள்)
ᎧᏛᏍᎫᏧᏁu_Ꭻ நடவடிக்கை ?ே" சபையின் பிரிவினை காைல் ஏற்பட்ட திட்டத்தின் அணுகுமுறையி சூழல் தமக கு அநீதி இழைக்க பாதிப்புக்கள் படடதாக அரபு உலகமும வளர்முக பாலஸ்தீன மக்களும் கரு நாடுகள் உள்நாட்டு யுத்தத்தை ( Echin அனைத்திற்கும் War) ஆரம்பிக்க வேண்டி பொதுவானது! வர்களாகினர். ஐரோப்ப 2 விலிருந்து தாயகம் நோக்கி கொள்ளலாம். யூதர்களின் குடியேற்ற

தி
ம்
உள்நாட்டு யுத்தத்தை தீவிரப்படுத்தியது. 1947 டிசம்பர் அரபுக்களின் அமையம் (Arab Leage) பாலஸ்தீன அரபுக்களுக்கு உதவ முன்வந்ததோடு உடனடியாக மூவாயிரம் தொண்டர்களை படை யில் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து பாலஸ்தீன - யூதர்களிடையில் சர்வதேச சமூகத்தின் தலையீடு அதிகரிக்க ஆரம்பித்தது. அமெரிக்கா யூதர்களுக்கு சாதகமான ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்தது. அமெரிக்கா ஆரம்பத்தில் பின்பற்றிய கொள்கையில் மாற்றத்ததை மேற்கொண்டு யூத அரசமைப்பதற்கான ஆதரவை நல்கத் தொடங் கியது. அக்காலத்தில் (1948 ஏப்ரல் 1 - 18 இடை uilaồ) Nachshon, Jophtha,* GềLITGöĩp Lu(95gốlz6iflaẻ நிகழ்ந்த தாக்குதலை அமெரிக்கா வரவேற்றி ருந்தது. இதற்கு பதிலாக அரபுக்களும் தாக்குதல் மேற்கொண்டனர். யூதக்குடியேற்றமான Mishmar Hadmekஐ யூதர்கள் பாதுகாத்ததோடு, அர: Ggfu 6gGOTT6r Abdal-Qadiral - Husayaji €Tsdr Lu@..uiii (Commando of time Jerusalema) Gi::; 2ů லப்பட்டமை, அரபுக்களின் கிராமமொன்றில் 253 குடியிருப்பாளர்கள் படுகொலை செய்யப்பட் டமை, ஏப்ரல் 22 இல் Haifa யூதர்களிடம் வீழ்ந்தமை, Jaffa மீதான தாக்குதல் என்பன? உள்நாட்டு யுத்தத்தை மிகத் தீவிரப்படுத்தியது.
யூதர்கள் பாலஸ்தீனர்கள் என தரம்பிரிக்கப்பட்டு யுத்தம் நிகழ்ந்தமையினால் யூதர்களைவிட பாலஸ்தீனர்கள் போரில் தோல்வியடைந்தமை யினாலும் பாலஸ்தீன குடிபரம்பல் இடப்பெயர் வுக்கும் அகதிகளாகஅயல்நாடுகளின் தஞ்சமடை யும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். சர்வதேசத்தில் வலுமிக்க சக்திகளாக விளங்கிய அ:ெசிக்கா, சோவியத்யூனியன், யூதர்களுக்கு ஆதரவளித்தமை

Page 33
* யுத்த வெற்றிகளை யூதர்களுக்குரியதாக்கியது. இப்படி ஆரம்பித்த போர் படிப்படியாக விரி வடைந்து அரபு - இஸ்ரேல் யுத்தமாகியது. இச் சந்தர்ப்பத்தில் பாலஸ்தீன மக்களின் வாழ் விடங்கள் சுருங்கியதுடன் முகாங்களை நோக்கி அம்மக்களை இஸ்ரேலிய படைகளால் விரட் டியடிக்கப்பட்ட துயரம் நிகழ ஆரம்பித்தது. 1948 மே 14 இல் பிரித்தானிய உயர்ஸ்தானிகரான Geggorjas Sir Alan Cunningham LITaarigaOT;560.5 விட்டு வெளியேறும் அதே தினத்தில் இஸ்ரேலிய அரசு பிரகடனமும் சில மணித்தியாலங்களில் அமெரிக்காவினால் இஸ்ரேல் அங்கீகரிக்கப் படுவதும் நிகழ்ந்தது. மே 15 இல் எகிப்து, சிரியா, ஜோர்தான் மற்றும் ஈராக் இராணுவம் பாலஸ் தீனத்தின் முன்னரங்கு நிலைகளுக்கு விரைந்தன" ஆரம்பத்தில் அரபுக்கள் வலுமிக்கதரப்பாக போரில் ஈடுபட்டபோதும் ஆயுதபலமற்றிருந்த யூதர்கள் தந்திரமாக போரை எதிர்கொண்டனர். குழுக்களாகவும் மறைந்திருந்து பாரிய பாதிப் புக்களை அரபு இராணுவத்துக்கு ஏற்படுத்தும் உத்தியையும் கையாண்டு வந்தனர். போர் ஆரம்பித்ததுடன் அமெரிக்கா, சோவியத்யூனியன் மற்றும் சொக்கோஸ்லாவியா போன்ற அரசுகளும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் யூத அரசுக்கு ஆயு தங்களை வழங்கின.°இரண்டு தரப்புக்குமே உலக நாடுகளில் பலவும் ஆயுதங்களை பெரியளவில் வினியோகித்து வந்ததனால் போர் முழுவீச் சுடனானதாக விளங்கியது. இருதரப்புக்கும் பாரி யளவிலான அழிவுகளை ஏற்படுத்தியது. போர் அழிவுகள் பாலஸ்தீன மக்களின் வாழ்விடங்கள் சொத்துக்கள் முதலிகள் பாரியளவானபாதிப் பினை சந்தித்தது. மக்கள் இடப்பெயர்வு பாலஸ் தீனக்கட்டமைப்பை முற்றாகத் தகர்தது. அயல் நாடுகளில் பாலஸ்தீனக் குடியிருப்பு விஸ்தரிக்கப் பட்டது. ஜனவரி 1947க்கும் 1949 க்கும் இடையில் மட்டும் 7 இலட்சம் பாலஸ்தீன அரபுக்கள் அயல் நாடுகளுக்குள் அகதிகளாக இடம்பெயர்ந்தனர்."
பாலஸ்தீன அரபுக்களின் வாழ்விடம் பறிக்கப் பட்டது மட்டுமல்லாது அவர்களது குடிப்பரம்பல் மூன்றுக்கு மேற்பட்ட அலகுகளுக்குட்பட்டது. குறிப்பாக பெரும்பான்மை அரபுக்கள் அயல் நாடுகளில் அகதிகளாக முகாம்களில் அமர்த்தப்பட்டனர். மிகச் சிறு தொகையினர் இஸ்ரேலியப் பிரதேசத்தில் குடியமர்த்தப் பட்டனர்." ஏனைய ஒரு பிரிவினர் பாரசீக வளைகுடா நாடுகளுக்குள் தஞ்சமடைந்தனர். இவ்வாறு பாலஸ்தீன மக்கள் சிதறடிக்கப்பட்டு பாலஸ்தீன நிலப்பரப்பின் மீதான தமது வாழ் வுரிமையை உறுதிப்படுத்த முடியாதவர்களா கினர். பாலஸ்தீன நிலப்பரப்பிலிருந்து வெளி யேற்றப்பட்ட அரபுக்களில் மூன்றில் இரண்டு (2/3)

பங்கினர் ஜோர்தானுக்குள் அகதிகளாக வாழ்ந்து வந் தனர். இவர்களது வருகை ஜோர்தானின் உள்நாட்டு அரசியலில் மட்டுமன்றி பால ஸ்தீன அரபுக்களின் அரசியல் பொருளாதார, நலன்களிலும் பாரிய பிரச்சனையை ஏற் படுத்தியது. ஜோர்தானிய அரசு அவ்வாறு இடம் பெயர் ந்து தஞ்சமடைந்த அகதி களுக்கு மேற்குக்கரைப் பிரதே சத்தை வாழ்விடமாக மாற்றத் திட்டமிட்டதுடன் ஏறக் குறைய ஜோர்தானில் வாழ்ந்த பாலஸ்தீன அரபுக்களில் அரைப்பங்கினர் மேற்குக் கரைப் பகுதியில் (WestBank) குடியமர்த்தப்பட்டனர். அவ் வாறே இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளான காஸா (Gaza - under the control of Egypt) மற்றும் சிரியா, லெபனான் நாடுகளிலும் அகதிகளாக முகாங்களில் குடியமர்த்தப் பட்டனர்' பாலஸ்தீன மக் களின் வாழ்விடத்தை பாலஸ் தீன ஆட்சியாளர்களோ அரபு உலகமோ தனித்து தீர்மானிக் கும் இறையாணி மை யை இழந்திருந்தது என்பதற்கு அப்பால் இஸ்ரேலின் போர் உக்கிரமும் அதற்கு உதவிய சர்வதேச சமூகமுமே காரண மாகும். இது முதல்கட்டமான நகர்வாகவே அமைந்தது. இதனால் பாலஸ்தீன மக் களின் வாழ்வும் இறைமையும் பாதிப்படைந்தது மட்டுமன்றி அம்மக்களின் வாழ்வுரிமை யை தீர்மானிக்கும் வலு சர்வ தேச சமூகத்திடம் சென்ற டைந்தது. சர்வதேச சமூகம் என்பது வலுவான, தீர்மானம் ாடுக்கும் திறனுடைய அதே நேரம் பிறபிராந்தியங்களையும் அரசுகளையும் கட்டுப்படுத் நக்கூடிய இராணுவ, பொரு ாாதார, அரசியல் பலத்தைச் Fார்ந்ததாகும். இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்த 5ாலப்பகுதி என்பதனாலும்
பாலஸ்தீன
மக்களின் அரசியல்
கே.ரீ.கணேசலிங்கம்
Guari ஆரம்பித்ததுடன் அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் Graigae/raiafi 17 Guaraip அரசுகளும் букхоботил
Gaswüvýfuu நாடுகளும் யூத அரசுக்கு ஆயு தங்களை வழங்கின
ལྔ་

Page 34
பாலஸ்தீன
மக்களின் அரசியல்
கே.ரீ.கணேசலிங்கம்
பாலஸ்தீனரின் அகதி வாழ்க்கை மிக மோசமானதாக அமைந்தி
en
ருந்தது.இஸ்ரே岛 லிய இராணுவ * ஆக்கிரமிப்பிற்குள் 8 முகாமிட்டிருந்த  ேபாலஸ்தீனர்கள் தங்கள் எதிர்ப்பி
னைக் காட்ட gaoifua LA7 S எழுச்சியை 69 அடிக்கடி |- கையாண்டு வந்தனர்.
முகாம் அரசியலின் ஆரம்பம் என்பதனாலும், யூதர்கள் மீது ஐரோப்பியர்களுக்கு இருந்த
காழ்ப்புணர்ச்சி காரணமா
கவும் இஸ்ரேலை நிறுவுவதில்
கன்னையாக(Bi-polar) பிரிற் திருந்த சர்வதேச சக்திகளுக் குள்ளேயே அதிக வேறுபாடு எழவில்லை. ஆனால் பாலஸ் தீன மக்களின் வாழ்வுரிமை பற்றி எந்த சர்வதேச சக்தி களும் அனுதாபங்கொண்டு செயற்படவில்லை. ஐ.நா இன் பிரிவினைத் திட்டத்தின் பல வீனங்களைப் பற்றி பேசுவதை மட்டுமன்றி அதன் அமுலாக் கத்தில் காணப்பட்ட குறை பாடுகளையும் சர்வதேச சக்தி கள் கணிடு கொள்ளாமல நடந்து கொண்டன. பாலஸ் தீனத்துக்கு சார்பாக அரபு உலகம் திரண்டிருந்த போதுப அம்மக்களுக்குரிய தேவை களை நிறைவேற்ற முடியா நிலை ஏற்பட்டது. எனவே இதிலிருந்து தெரியவருவது சர்வதேச சமூகம் தனது நலனுக்கும் விருப்புக்குப ஏற்பவே ஒவ்வொரு இனா களினதும் பிராந்தியங்களின் தும் பிரச்சினைகளைக் ை யாள்வதுடன் அவற்றுக்கான தீர்வுகளை முன்னிறுத்தி வ( கின்றது. இக்கருத்தை மேலு! தெளிவுபடுத்த அரபு - இவ ரேலிய பிரச்சினையின் முழு மையினை நோக்குவே பொருத்தமானதாகும்.
இருதரப்புக்கும் இடைய லான ஆறுநாள் யுத்தம்
யூதர்களுக்கும் அரபுக்களு கும் இடையிலான போர் என பது இரண்டு தேசியவாத களுக்கு இடையிலான பே ராக திகழ்ந்தது. அரபு தேசி வாதம் போன்று யூததேசி வாதத்தை யூதசியோனின் மாக ஆய்வாளர்களால் விப க்கப்பட்டது. இரண்டுே தமது இனங்களின் சுத திரத்திற்கான போராட்டமா

அமைந்ததோடு அவற்றின் அணுகுமுறையில் வேறுபாடுகள் காணப்பட்டன. இந்தச் சந்தர்ப் பத்திலேயே சுயஸ்கால்வாய் விவகாரம் சூடு பிடித்தது. எகிப்திய நாட்டுத் தலைவர் நாஸரின் எழுச்சியும், அரபுலகத்திற்கு தலைமை தாங்கும்
நிலையும், பாலஸ்தீன விவகாரத்தில் அதிக தலை
யீடும் 1956 ம் ஆண்டு சுயஸ்கால்வாய் விவகாரத் தோடு முனைப்புப் பெறத்தொடங்கியது. இந்தப் போரில் பிரித்தானியா, பிரான்ஸ் என்பன தொடர்பு பட்டாலும் இறுதியில் இஸ்ரேல் - எகிப்து விவகாரமாக மாறியது. ஐ.நா மற்றும் அமெரிக்கத் தலையீட்டால் நிலமை சுமூகமானதோடு பிரித்தானியா, பிரான்ஸ் பின்வாங்கியதனால் நாஸர் அரபு உலகின் மாவீரனாக எழுச்சியடைந் தார். அவர் இஸ்ரேலுக்கு எதிராக தீவிர யுத்தத் துக்கு தயாராகினார். 1967 களில் நிகழ்ந்த ஆறு நாள் யுத்தம் பெரும் அரசியல் மாற்றத்தை பாலஸ் தீன மக்களுக்கு ஏற்படுத்தியது. இப் போரிலேயே இஸ்ரேல் பாரிய வெற்றிகளை ஈட்டியது. எகிப்திய ரிடமிருந்து காஸா, சினாய் பகுதியையும் சிரியா விடமிருந்து கோலான் குன்றையும் ஜோர்தானிட மிருந்து கிழக்கு ஜெருசலேயத்தையும், மேற்குக் கரையையும் கைப்பற்றியது.* இஸ்ரேல் கைப்பற் றிய அரபுப் பிரதேசங்களை வாழ்விடமாக்கிய பாலஸ்தீனர்கள் மீண்டும் அகதிகளாக அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற் குள்ளும் நகர வேண்டிய நிலை ஏற்பட்டது. மேற்குக் கரையிலிருந்து மட்டும் 6.5 இலட்சம் அரபுக்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர். இவ்வாறே ஜெருசலம், மேற்குக் கரைப் பகுதிகளில் வாழ்ந்த அரபுக்களும் இஸ்ரேலின் அகதி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர்.
பாலஸ்தீன மக்களின் அகதி வாழ்க்கை மிக மோசமானதாக அமைந்திருந்தது. இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் முகாமிட்டிருந்த பாலஸ்தீனர்கள் தங்கள் எதிர்ப்பினைக் காட்ட இன்ரிபாடா எழுச்சியை அடிக்கடி கையாண்டு வந்தனர். அரபு நாடுகளுக்குள் தயார் செய்யப் பட்ட ஆயுதப்பிரிவுகளின் வருகையையும் ஆயுதப் போராட்டத்திற்கான ஆதரவையும் அகதிகளான பாலஸ்தீனர்களே வழங்கி வந்தனர். 1970 களில் இருந்து உள்நாட்டு யுத்தமொன்று பாலஸ்தீன அரபுகளுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையே தீவிரம் பெற்றது. இவ் ஆயுதப் ப்ோர் பாலஸ்தீன அரபுகளுக்கே அதிகமான பாதிப்பினை ஏற்படுத் தியது. யூதர்கள் மீதான கொரில்லா யுத்தம் இஸ் ரேலின் பகுதிகளிலே வாழ்ந்த பாலஸ்தீனர்கள் மீதான யூத அரசின் அடக்குமுறையை அதிகரிக்க வே உதவியது. கைதுகள் கொலைகள், ஆட்கடத் தல்கள் என்பன அதிகரித்தன. அதே சந்தர்ப்பத்தில் லெபனான், சிரியா, ஜோர்தான் எல்லையோரங்

Page 35
கள் மீதும் அப்பகுதிகளில் குடியமர்த்தப்பட்டிருந்த பாலஸ்தீன அகதிமுகாம்கள் மீதும் இஸ்ரேலிய இராணுவம் பாரிய தாக்குதல்களை மேற்கொண் டது. பாலஸ்தீன அரபுக்கள் மட்டுமல்ல எல்லை யோர நாட்டு மக்களையும் அச்சுறுத்தும் விதத்தில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை அமைந்தி ருந்தது.
அகதி முகாம்களின் ஆதரவைக் கொண்டியங் கிய பாலஸ்தீன ஆயுதக் குழுக்களின் நடவடிக்கை யினால் இஸ்ரேலிய அரசு அகதிமுகாம்கள் மீதும் கெடுபிடியை அதிகரித்தது. இஸ்ரேலின் கட்டுப் பாட்டில் இருந்த பாலஸ்தீன அரபுக்களின் அனு பவம் மிகக் கொடுமையாக அமைந்திருந்தது. காஸாப் பகுதியில் 28 மைல் நீளமும் 3.5 மைலில் இருந்து 8 மைல் வரை அகலமும் உள்ள குறுகிய மணற் பரப்பில் 634000 பாலஸ்தீனர்கள் வசித்து
வந்தனர். வருடாவருடம் சனத்தொகை 4.3வீத
அதிகரிப்பைக் கொண்டிருந்தது.1988இல் சனத் தொகையில் 59சதவீதம் 19வயதிற்குட்பட்டவரும் 76.9 சதவீதத்தினர் 29 வயதிற்குட்பட்டுமிருந்தனர். 2002இல் 10 இலட்சமாகியது." அதே நேரம் 2500 யூதர்களுக்கு 28 சதவீத அரச நிலங்கள் வழங் கப்பட்டன." பாலஸ்தீனர்களுக்கு காஸாவின் பாலைநிலத் துண்டில் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலைக்கு தள்ளப்பட்டதுடன் வீட்டிற் கோ, பாடசாலைக்கோ, விவசாயத்திற்கோ, மருத் துவமனைக்கோ சிறு நிலத்தைமட்டும் வைத்துக் கொண்டு எந்த அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்பட்டது. பாலஸ்தீனர்கள் தாம் முயன்று செய்ய விவசாயப் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த முடி யாதநிலை ஏற்பட்டதுடன் வேலைக்காக இஸ்ரே லிய அரசிடம் கையேந்தும் நிலையும் காணப் பட்டது. இந் நிலைபற்றி இஸ்ரேலிய இராணுவச் செய்தித் தொடர்பாளர் Zeesschift, Eavd yaari ஆகியோர் குறிப்பிடும்போது “ஒப்புக் கொள்வ தற்கு வருத்தமாக இருந்தது. எல்லைப் பகுதிகளில் ஒரு வகை அடிமைச் சந்தை முறைமை நிலவி யது" இவ் அடிமைச் சந்தை முறைமை பாலஸ் தீன இளைஞர்களையும் தொழிலாளர்களையும் அதிகமான பாதிப்பிற்கு உட்படுத்தியது. ஒரு பக் கம் அடிப்படை வசதிகளின்மை, மறுபக்கம் இஸ்ரேலிய இராணுவத்தின் கெடுபிடி என்பன பாலஸ்தீன அரபுக்களின் வாழ்க்கையை மோச மாகப் பாதித்தது. ஆயுதப் போராட்டத்திலும் முழுமையான நம்பிக்கை அற்ற நிலையும் நேச அரபு நாடுகளது போர் முறைகளில் ஏற்பட்ட தோல்விகளும் மேலும் மேலும் அந்த மக்களின் நம்பிக்கையை அழித்தது. இயலாமையும் அதே நேரம் உயிர் வாழ்வுக்கான தேவையினாலும் அடிக்கடி “இன்ரிபாடாவை" மேற்கொள்ளத்
;

தூண்டியது. கிளர்ச்சி கொள் வதன் மூலம் தமக்கு ஏற்பட் டுள்ள கொடுமைகளை உல கத்திற்கு அம்பலப்படுத்தும் வழிமுறையாகவே இஸ்ரே லுக்குள் வாழ்ந்த பாலஸ் தீன மக்கள் கருதினர்.
இவ்வாறு பாலஸ்தீன அர புக்கள் அனுபவித்து வந்த நெருக்கடிகளையும் கொடு மைகளையும் சர்வதேச சமூ கத்தினால் தடுக்க முடியவில் லை. மனித உரிமைகள் மீறப் படும் ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் யூத அரசிற்கெதிராக சர்வதேசம் எந்த தீர்மானமும் மேற்கொள்ள முடியாத நிலை யே காணப்பட்டது. ஆனால் தீர்வுத் திட்டங்களை ஜ.நா சபை 1947 இலிருந்து பலதட வை முன்வைத்ததே அன்றி அமுலாக்குவதையோ அல் லது இஸ்ரேலிய அரசின் நட வடிக்கையை நிறுத்தவோ முடியவில்லை. மாறாக இஸ் ரேலிய அரசின் எழுச்சி மேற் காசியாவில் அவசியமான தென்பதற்கு இசைந்து போ கும் ஒரு கொள்கை யினாலே யே சர்வதேசம் கடைப்பிடித் தது.
1973 ஆம் ஆண்டு நிகழ்ந்த அரபு - இஸ்ரேலிய யுத்தமுன்னெடுப்பிலும் அரபுக்கள்
தீர்வுத் திட்டங்களை ஜ.நா சபை 1947 - இலிருந்து பலதட 3 GOGA CNJ முன்வைத்ததே இ அன்றி அமுலாக்குவதையோ அல் லது S. இஸ்ரேலிய S 。因 یہ ب: வடிக்கையை *8 நிறுத்தவோ (G
முடியவில்லை.

Page 36
ل
பாலஸ்தீன மக்களின் அரசியல்
கே.ரீ.கணேசலிங்கம்
பி.எல்.ஓ -9յ6օտմվ மதச்சார்பற்ற ஜனநாயக பாலஸ்தீனத்தை உருவாக்க முன்வைத்த கொள்கையை இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கள் இஸ்லாத்துக்கு எதிரானது எனக் கூறியது
தோல்வியை எதிர் கொண டனர். இத்தோல்வியுடன அரபுலகம் நேரடி யுத்தத்:ை தவிர்த்ததுடன் ஆயுதப் பே ராட்டத்தை ஊக்குவிக்கத் திட்டமிட்டது. கொரில்ல யுத்தமுறைமை தீவிரமானதா பாலஸ்தீன ஆயுத அமைப்பு களால் முன்னெடுக்கப்படுட சமகாலத்தில் இஸ்ரேலிய அரசு காப்பரணர் களையுப யுத்தத் தடுப்பு வலயங்களை யும் பலப்படுத்தி வந்தது அத்தகைய பலப்படுத்தலோடு இஸ்லாமிய அடிப்படை வா; த்தை பாலஸ்தீன அரபுக் களி மத்தியில் தூணி டி விடுப வழிமுறைகளை கையாள ஆரம்பித்தது. குறிப்பா பாலஸ்தீன விடுதலை இய: கத்தை (பி.எல்.ஓ) யும் அதன் கொள்கையையும் அழிப்பத காக மேலும் பல தீவிரம்மிக் அரபுக்களைத் தூண்டி புதி அமைப்புக்களையும் பிரில் களையும் ஆரம்பித்தது. குறி பாக காஸாப்பகுதியில் பாலவு தீனர்களைப் பிளவுபடுத் இஸ்லாமியக் குழுக்களை பயனபடுத்தரியதாகவும் தனக்கு இஸ்ரேலிய அரசா கம் வரவு-செலவுத் திட்டத்ை தருவதாகவும் பிஎல்ஓ 6ை ஆதரிக்கும் இடதுசாரி அணி க்கு எதிராக நிற்கும் பல அணி களை உருவாக்க இஸ்லாமி குழுக்களுக்கு மசூதிகள் மத பள்ளிகள் மூலமாக தாம் நி உதவி அளித்ததாகவும்" முை னாள் இராணுவ ஆளுன General Yitzhak segev G.5ifu படுத்தினார் என பத்திரிை ust Giti Graham usher (515) பிடுகின்றார். காஸாவில் ம( திகள் 1967 - 87 இடைப்பட் காலத்தில் மும்மடங்கா அதிகரித்துள்ளது. 200 இ? ருந்து 600 ஆக உயர்ந்தது மேற்குக் கரையில் 400 இ ருந்து 750 ஆக உயர்ந்தது இளைஞர்களை ஆயுதப் டே ராட்டத்திலிருந்து வில

t
கு
rw
வாழ்வதற்கு இஸ்லாமிய கழகங்கள் மூலமான விளையாட்டுத்துறையை விருத்தி செய்து அத்தகைய இளைஞர்களை இஸ்லாமியக் கழகங்களுடன் பிணைத்துக் கொள்ள இஸ்ரேலிய அரசு உதவியது." இவ்வாறு பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு எதிராகவும் விடுதலையை தடுக்கும் விதத்திலும் புதிய புதிய வரைபுகளை மேற்கொண்டு இஸ்ரேலிய அரசு செயல்பட்டது. அவ்வகையான மார்க்கத்தில் பிறந்ததே தற்போது இஸ்ரேலுக்கு நெருக்கடியாக விளங்கும் "மாஸ்" (Hamas) என்ற அமைப்பாகும். ஆரம்பத்தில் பிஎல்ஓ ஷக்கு எதிராகச் செயல்பட்டதனாலேயே அதனை மறைமுகமாக ஊக்குவிக்கவும் அதன் செயல்பாட்டைக் கருத்தில் கொள்ளாமலும் இஸ்ரேலிய அரசு நடந்து கொண்டது.
இச்சந்தர்ப்பத்தில் இஸ்ரேலிய அரசு சர்வதேச சமூகத்துடன் இணைந்து இரட்டைக் கொள்கை யினை பின்பற்றி பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை வர்க்க நலனுக்கு புறம்பான விடுதலைப் போராட்டமாகவோ அடிப்படை வாதத்திற்க்கு புறம்பானதானவோ உருவாக விடாது தடுத்தது. இதில் பி.எல்.ஒ அமைப்பு மதச்சார்பற்ற ஜனநாயக பாலஸ்தீனத்தை உருவாக்க முன்வைத்த கொள்கையை இஸ்லா மிய சகோதரத்துவ அமைப்புக்கள் இஸ்லாத்துக்கு எதிரானது எனக் கூறியதோடு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எழுச்சியுற வைப்பதன் ஊடாக யசீர் அரபாத்தின் தலைமைக்கு மாற்றாக புதிய தலைமையின் அவசியத்தை வலியுறுத்தின. இதனால் சர்வதேச மட்டத்தில் பாலஸ்தீன அரபுக்களை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பு எனக் கூறப்பட்ட பி.எல்.ஒ ஐ.நா சபையில் அங்கத்துவம் வகித்ததுடன் 80க்கு மேற்பட்ட (September 22,1974) நாடுகளுடன் உறவினை ஏற்படுத்திக் கொண்டமை? அதற்கான அங்கீகாரமாக அமைந்தாலும் போராட்டப் பாதையில் உயர்வர்க்கத்தையும் அதனின் நலன்களையும் திருப்திப்படுத்துவதற்கான அணுகுமுறையாகவே விமர்சிக்கப்பட்டது. 1969 இல் அரபாத் தலைமையில் நிறைவேற்றுக்குழு கூட்டியபோது பி.எல்.ஒ ஜனநாயக மதச்சார்பற்ற நாட்டை உருவாக்க ஆயுதம் தாங்கிய போராட் டத்தை நடத்துவதென தீர்மானித்தது. அதன் சாசனம் விதிமுறை ஏட்டின்படி வரலாற்றில் பாலஸ்தீனிய மக்கள் வகித்து வரும் காலகட்டம் பாலஸ்தீனத்தை விடுவிக்கும் தேசிய விடுதலைப் போராட்ட காலமாகும். ஒருபுறம் சியோனிஸம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் அரபு மக்களுக்கும் இடையில் நிலவும் அடிப்படை மோதலுக்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும்? என பிரகடனப் படுத்தப்பட்டதை பிஎல்ஒ கைவிட்டதென்றே

Page 37
கூறலாம். முதலாளித்துவ வர்க்கத்தின் நலன் களை பாதுகாத்ததோடு, சொந்த தொழிலாளர் வர்க்கத்தை சுரண்ட பிஎல் ஒஆரம்பித்தது.* இதனை சர்வதேசமும் இஸ்ரேலும் பயன்படுத்திக் கொண்டு பாலஸ்தீன விடுதலையை அடியோடு தகர்ப்பதற்குரிய அடிக்கட்டுமானத்தை ஏற்படுத் தின. ஐ.நா சபையிலும் சர்வதேச நாடுகளிலும் பி.எல்.ஓ வக்கு இருந்த ஆதரவானது பாலஸ்தீன நிலப்பரப்பிலோ, பாலஸ்தீன மக்களிடமோ பி.எல்.ஓ ஷக்கு இருக்கவில்லை. உயர்நிலை அரசியலை மட்டுமே பி.எல்.ஓ முதன்மைப் படுத்தியது. இஸ்ரேலினை அங்கீகரித்ததுடன் இருநாட்டுத் தீர்வை அரபாத் ஒப்புக்கொண்டார்* காஸாவின் சிறிய, தனித்த நாட்டை அமைக்க அரபாத் ஒத்துக்கொண்ட சந்தர்ப்பத்தில் பி.எல்.ஒ. வின் கட்டுப்பாட்டையும் மீறி 1987 டிசம்பரில்
ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில்
பாலஸ்தீன தொழிலாளர்களும் இளைஞர்களும் இணைந்து நடாத்திய "இன் ரிபாடா” என்ற தன்னெழுச்சியான கிளர்ச்சி பி.எல்.ஓ வை அதிரவைத்தது* ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியும், இஸ்ரேலின் வலியுறுத்தலும் அரபாத்தை அமெரிக்காவினது கூட்டாளியாக்கியது. 1988 டிசம்பரில் அரபாத் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார். இஸ்ரேலுடனான ஒரு அமைதித் தீர்வு மூலோபாயமோ அல்லது இடைக்கால தந்திரோபாயமோ அல்ல என ஏற்றுக்கொண்டதுடன் தனிநபர் குழு மற்றும் அரச பயங்கரவாதம் எல்லாவற்றையும் கை விட்டுவிடுவதாக அறிவித்தார்."அரபாத்தின் சரணாகதியானது பாலஸ்தீன மக்களின் விடுதலை மீதான நம்பிக்கையை தகர்த்தது. மாற்றுத் தலைமையின் அவசியம் வலிமை பெற ஆரம்பித்தது. சர்வதேச சமூகம் அரபாத்தையும் பி.எல்.ஓ வையும் நெருக்கடிக்கு தள்ள உதவியதாகவே அதன் நடவடிக்கைகள் முழுமை பெற்றிருந்தன. இஸ்ரேலுக்கு பக்க பலமாக செயற்பட்ட அமெரிக்காவும், ஐரோப்பிய அரசுகளும் போல் முன்னைய சோவியத் யூனியன் கூட பாலஸ்தீனத்துக்கு கைகொடுக்க வில்லை.
காஸா - ஜெரீக்கோ உடன்படிக்கை
1979 ம் ஆண்டு (மார்ச் 26) எகிப்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் அமெரிக்காவின் தலைமையில் "காம்டேவிட்” என அழைக்கப் பட்ட உடன் பாடு ஒன்று எட்டப்பட்டது. அவ்உடன்படிக்கையினை பி.எல்.ஓ மற்றும் ஆதரவு நாடுகள் நிராகரித்த போதும் மேற்காசிய அரசியலில் கணிச மான மாறுதலை ஏற்படுத்தி

பிருந்தது. முதல் முதலில் இஸ்ரேலினை மேற்காசிய ாடு ஒன்று அங்கீகரித்த வரலாறு நடைபெற்றதுடன் இஸ்ரேலின் அரசியல் போ ாட்டத்துக்கு ஆதரவாகவும் அது அமைந்திருந்தது. இவ் உடன்படிக்கையில் மேற்குக் 5ரையிலும், காஸாப் பிர தேசத்திலும் தன்னாட்சி அர Fாங்க அதிகாரம் (self gover - ning authority) 92 Goi um pólu) வப்படும். அதிகார மாற்றத் துக்கான காலப்பகுதியாக ஐந்துவடரும் வழங்கப்படும்" என அவ்உடன்படிக்கையில் எழுதப்பட்டது. ஆனால் அதன் வலிமையும் உறுதிப் பாடும் பி.எல்.ஓ வின் நிரா கரிப்பினால் வலுவிழந்து போனது. இதனை தொடர் ந்து பாலஸ்தீன அரசியலில் ஏற்பட்ட அசெளகரியங்களி னால் பி.எல்.ஓ வின் முழுமை இழப்புக்குள்ளானது.
உலக அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களினால் பலவீன மடைந்த பி.எல்.ஒ வும் அர பாத்தின் அரசியல் தலைமை பும் சமாதான உடன் படிக் கைக்கு செல்லவேணி டிய சூழலை எதிர்கொண்டது. இதனடிப்படையில் 1993 ம் ஆணி டு இஸ்ரேலுக்கும் பி.எல்.ஒ வுக்கும் இடையில் நாஸா - ஜெரிக்கோ ஆகிய பாலஸ்தீனத்தின் வாழ்விடத் தைச் சார்ந்து தன்னாட்சி அதி கார சபையை நிறுவுவதென உடன்பாட்டில் எட்டப்பட் டது.* இவ் உடன்பாட்டின் செயல்வடிவத்திற்கு அப்பால் நோர்வேயின் அனுசரணை புடன் அமெரிக்க அரசின் கண்காணிப்பின் கீழ் எட்டப் பட்டதனால் சர்வதேச சமூ நத்தின் பங்களிப்பு இவ்உடன் பாட்டில் முக்கியம் வகித்தது. அவ்வாறான உடன்பாட்டில் பாலஸ்தீன மக்களின் ஆயுதப் போராட்டம் வலுக்குன்றியது
ITsual got மக்களின் அரசியல்
கே.ரீ.கணேசலிங்கம்
2-345 அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களினால் பலவீன மடைந்த பி.எல்.ஒ வும் அரபாத்தின் அரசியல் தலைமையும் சமாதான உடன் படிக்கைக்கு GaFGða Goyaaziqu u
எதிர்கொண்டது. |

Page 38
R
w
برہ
号
பாலஸ்தீன மட்டுமன்றி பி.எல்.ஓ வின் மக்களின் அரசியல் பலமற்ற நிலையும் “ஹமாளி கேரீகணேசலிங்கம் அமைப்பின் வருகையும் புதி
பாலஸ்தீன விடுதலையை ஆயுத மோத g2145&all/14 சாத்தியப்படுவதை சர்வதேச நெருக்குவாரத்துக் கூடாக தடுப்பதே உடன்பாட்டின் நோக்கமாகும்.
மாற்றத்திற்கு வித்தாகியது சர்வதேச சமூகத்தினது இஸ்ரேலினதும் திட்டமிட்ட நடவடிக் கையினால் இட மாற்றம் உருவாக்கப்பட்டது ஆயுத மோதலற்ற அதேநேர பலவீனமான அதிகார மாற்ற தைக்கூட ஏற்றுக் கொள்ளு நிலையில் பாலஸ்தீனமுட பி.எல்.ஓவும் அதன் தலைை யும் காணப்பட்டமை சர்? தேசத்தின் எதிர்பார்க்கைை நிறைவு செய்வதாக அமை திருந்தது. இன்னோர் வை யில் கூறுவதாயின் பாலஸ்தீன் விடுதலையை ஆயுத மோ லுக்கூடாக சாத்தியப்படுவை சர்வதேச நெருக்குவாரத்து கூடாக தடுப்பதே உடன்பா டின் நோக்கமாகும். அரபா தினால் ஆயுத மோதலுக்(
01. இஸ்ரேலிய இராணு நிர்வாகமும் அதிகார விடயங்களில் மாற் கல்வி கலாசாரம், சு சுற்றுலாத்துறை என். 02. இஸ்ரேல் - பாலஸ்தீ 03. நீர், மின்வலு சக்தி, !
உட்பட்ட தொடர்புக டமைப்பு மேற்கொள் உறவுகள், பயிற்சி,
மேற்குக்கரை மற்றும் பொருளாதார அபிவ காணிப்புக்குழு செய
04. 1967 இல் மேற்குக்கை தீனியர்களை மீளவு பாட்டையும் தடுப்பு வாக்கப்படும் கூட்( ஜோர்தானும் எகிப்து
05. டிசம்பர் 3. 1993.
ஜெரிக்கோ மற்றும் வெளியேற்றம் தொ பாலஸ்தீனியரும் ை

செல்லமுடியாத நிலை இருந்ததென்பதை விட அத்தகைய அணுகுமுறை பிழையான உதாரணமாக விளங்க வேண்டு மென்பதே சர்வதேசத்தின் அவாவாக இருந்தது.
i.
காஸா - ஜெரீக்கோ உடன்பாட்டில் முன் வைக்கப்பட்ட அம்சங்களை நோக்குவோம்.*
|வ அரசின் வசமி ருந்த ஆட்சியும், சிவில் மளிக்கப்பட்ட பாலஸ்தீனர் களுக்கு பின்வரும் ரப்படும். காதாரமும் சமூகசேவையும், நேரடிவரி மற்றும்
g
ன கூட்டுக்கண்காணிப்புக்குழு நிறுவப்படும். நிதி, போக்குவரத்து மற்றும் காஸாத் துறைமுகம் ளை இஸ்ரேல் - பாலஸ்தீன பொருளாதாரக் கூட் "ளும். அத்துடன் வர்த்தகம் தொழில், தொழில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொடர்புச்சாதனம். காஸாவுக்கான சர்வதேச ஒத்துழைப்புடனான விருத்தித் திட்டத்தையும் மேற்படி கூட்டுக்கண் ற்படுத்தும். ரை மற்றும் காஸாவிருந்து இடம்பெயர்ந்த பாலஸ் ம் அனுமதிப்பதற்கும் பிரிவினையும் முரணி தற்கான நடவடிக்கை மேற்கொள்ளவும், உரு நிக் கண்காணிப்புக்குழுவில் அங்கம் வகிக்க ம் அழைக்கப்படும்.
காஸாப் பிரதேசத்திலிருந்து இஸ்ரேவினர் டர்பான உடன்படிக்கையில் இஸ்ரேலியரும் கச்சர்த்திருவார்கள். இரு பிரதேசங்களையு:

Page 39
O6.
07
08.
09.
10.
பாலஸ்தீனியரின் கட்டுப்பாட்டின் கீழ் ெ ஏற்பாடு செய்யப்படும். ஐந்துவருட இடை உத்தியோகபூர்வ ஆரம்பம். ஏப்ரல் 13 , 1994. காலா - ஜெரிக்கோவிருந்து இஸ்ரேலியர் ெ
ஜூலை 13, 1994.
பாலஸ்தீனிய சபைத் தேர்தலுக்கான தி இடையிலான இடைக்கால உடன்படிக்கை பிரகாரம் சபையின் அதிகாரம், அமைப்பு சட்டமியற்றும் அதிகாரம், பாலஸ்தீன அதி மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பு ஆகி படும்.
கிழக்கு ஜெரூசலமில் வசிக்கும் பாலஸ்தீன பாளராக நிற்கவும் வாக்களிக்கவும் அருக
உடன்பாட்டில் எட்டப்பட்டதற்கமைய கா வெளியேறிய இஸ்ரேலியப் படைகள் குை வரையாவது குடிப்பரம்பல் இல்லாத மேற் கொண்டிருக்கும். காரணம் மீளக்குடியேறிய காப்பிற்குப் பொறுப்பு இஸ்ரேலிய இராணு
இஸ்ரேலிய இராணுவம் மீளப் பெறப்படு
சிவில் நிர்வாகமும் கலைக்கப்படும்
11. டிசம்பர் 13, 1995.
பாலஸ்தீனர்கள் நிரந்தரக் குடியேற்றங்களை
திகதி
12. டிசம்பர் 13, 1998 நிரந்தரக் குடியேற்றங்கவி
இவ் உடன்படிக்கை எட்டப்படுவதற்கு நோர்வே மற்றும் அமெரிக்க அரசுகளின் பங்களிப்புடன் ஐரோப்பிய யூனியனும் முக்கிய இடம் வகித் திருந்தது. காஸா-ஜெரீக்கோ உடன்பாட்டின் அடிப்படையில் “பாலஸ்தீன நாடு” பற்றிய எண்ணப்பாடு சர்வதேச சமூகத் தினால் முன்மொழியப்பட்டது" குறிப்பாக அமெரிக்கா வெளிப்படையாக பாலஸ்தீன தனியரசுக்கான அங்கீகாரம் பற்றிய கருத்தினை கொண்டிருந்தது. இதே கருத்தினை காம்டேவிட் உடன்படிக்கை எட்டப்படுவதற்கு முன்பு 1977 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி காட்டர் “பாலஸ்தீனரின் தாயகம்" ஏற்றுக் கொள்வதாக தெரியப்படுத்தியிருந்தார்? இதே கருத்தினை 2002 ம் ஆணர்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ச் வில்லியம். புஷ காஸா, மேற்குக் கரையின் பொருத்தப்பாட்டைக் கொண்டு அமைக்கப்படும் அல்லது உருவாகும் சுதந்திர பாலஸ்தீன அரசை முறைமையாக அளவிடுவதாகத் தெரிவித்தார்? இவ்வாறு பாலஸ்தீன மக்களின் தாயகம் பற்றிய எண்ணக்கருவில் சர்வதேச வலுமிக்க சக்தியான அமெரிக்கா வெளிப்படுத்தும் கருத்து சர்வதேச

காண்டுவர முழுமையான கால பாலஸ்தீன சுயாட்சி
வளியேறும் கடைசிதினம்.
கதி இருதரப்பினருக்கும் பில் எட்டப்படும். இதன்
நிறைவேற்று அதிகாரம், காரசபைக்கு கையளித்தல் பன நடைமுறைப்படுத்தப்
ரியர்கள் தேர்தலில் வேட் தையுள்ளவர்களாவார். ஸ்ா - ஜெரீக்கோவிலிருந்து றைந்தது தேர்தல் முடியும் குக்கரை பகுதியில் நிலை இஸ்ரேலியர்களின் பாது றுவத்துக்குரியது.
வதோடு இஸ்ரேலியரின்
அமைப்பதற்கான இறுதித்
ர் செயற்படும்.
Fமூகத்தின் கருத்தாகவே கரு நப்படுகிறது. அப்படியாயின் சர்வதேச சமூகம் கொண்டி நக்கும் கருத்தானது அமெரிக் 5ாவினதென்பது மட்டுமல்ல அவர்களின் கருத்து நிலைக் தட்பட்டதாகவே பாலஸ்தீன 5ாயகமும், ஆட்சியும் அமைத் திருக்க வேண்டும். இதனை நோக்கிய முயற்சியில் பாலஸ் னே அதிகாரப் பிரிவினரின் மேற்கு சார்புத் தன்மை, அமெரிக்க சார்புத் தன்மை ாண்டனவற்றுக்கு அப்பால் அவர்களின் விருப்புக்களை பும் நலன்களையும் திருப்திப் படுத்துவதாக உள்ளதென்பது ாயகம், சுதந்திரம், விடுதலை ாண்பதற்கான அடிப்படை ாக அமையும். தற்போதைய பாலஸ்தீன ஜனாதிபதி முக 2ட் அப்பாஸ் என்பவரின்
பாலஸ்தீன
மக்களின் அரசியல்
கே.ரீ.கணேசலிங்கம்
சர்வதேச சமூகம் கொண்டி ருக்கும் கருத்தானது அமெரிக் காவினதென்பது up: GuoG36) அவர்களின் கருத்து நிலைக் குட்பட்டதாகவே பாலஸ்தீன தாயகமும், ஆட்சியும் அமைந்திருக்க வேண்டும்.
C

Page 40
பாலஸ்தீன வருகைக்கு அமெரிக்க சார்பு மக்களின் அரசியல் தன்மையே காரணமென நப கே.ரீ.கணேசலிங்கம் பப்படுகின்றது.* இன்றைய பாலஸ்தீன அதிகாரசபையின உருவாக்கத்திற்கு காஸா ஜெரீக்கோ உடன்படிக்கையே வித்திட்டதென்பதை யாருட நிராகரித்து விடமுடியாது. இருநாட்டுத் தீர்வுத்திட்ட (Road Map)
30 ஏப்ரல் 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா, ஐ.நா.சை ஐரோப்பிய யூனியன் மற்றுட Joj dolu IT (Quartet) GToni LIG வற்றுக்கு முன்னிலையில் பாலஸ்தீன தலைமையுட இஸ்ரேலிய தலைமையுட Road map 6Taip gšiolä gl. டத்தில் பாலஸ்தீன, இள
முதலாம் அத்தியாயம்
(i)
1) ஒரு காலவரையறை வன்முறைக்கு ஒரு மு இஸ்ரேல் பாலஸ்தீ வன்முறையை நிறுத் பாதுகாப்பு பிரிவை
2) பாலஸ்தீனர்களின் க
ஜனநாயக அமைப்பு: பாலஸ்தீன மக்களு சுதந்திரமான சுமூகம 3) பாலஸ்தீனர்களின் இ அவசியமான நடவடி
4) செப்ரெம்பர் 28, 2003 நிலப் பரப்பிலிருந்து இருதரப்பும் பாதுகாட்
இன்றைய வெளிப்படுத்த வேண uatavamởgaØT பாலஸ்தீன நிலப்ப அதிகாரசபையின் அச்சந்தர்ப்பத்தில் இ உருவாக்கத்திற்கு முன்னேற்றத்தினை ( fGOA- (ii) ஜெரீக்கோ 0. உடன்படிக்கையே 1) பாலஸ்தீன அரசியல் வித்திட்டதென்பதை பற்றிய கருத்தினை
யாரும் நிபந்தனையற்ற வி நிராகரித்து இஸ்ரேலுக்கு எதிரா விடமுடியாது. கைவிடுதல்,

ரேலிய எல்லை, பாதுகாப்பு, மற்றும் பாலஸ தீனத்தின் ஜனநாயக அரச நிறுவனத்திற்கான கட்டுமானம் என்பன முதன் மைப்படுத்தப் பட்டது. இதன் அமுலாக்கத்தில் மேற்குறிப்பிட்ட சர்வதேச சக்திகள் பங்கெடுப்பதுடன், முதலாவது ப (Phase 1) திட்டம் நிறை வடைய இரண்டாவது திட்டத்துக்கான விடயம் பற்றிய கலந்துரை யாடலை இரண்டு தரப்புமே பேச்சுக்கள் மூலம் நிர்ணயித்துக் கொள்ளும். இதனை கண்காணிப் பவராகவோ, நடுவராகவோ தான் சர்வதேச சர்வதேச சமுகத்தின் பங்களிப்பு காணப்படும். இதனடிப்படையில் உடன்பாடு எட்டப்பட்டது. வரைபில் காணப்படும் அம்சங்களை சுருக்கமாக நோக்குவோம்.*
5)
வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் முடிவு கட்டவும், பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க் கையை உருவாக்கவும், பாலஸ்தீன அதிகார அமைப்பின் அரசியல் நிறுவனத்துக்கான கட்டு மானத்திற்கு தயார் செய்வதுமே இவ்வுடன்படிக் கையின் இலக்காகும்.*
யை ஏற்படுத்தி அதற்குள் பாலஸ்தீன தரப்பினர் முடிவுகட்ட வேண்டும். வன்முறையை ஒழிப்பதற்கு ன அதிகாரத்திற்கு உதவியளிக்கும். இருதரப்பும் துவதுடன் பாலஸ்தீனப் பகுதியில் இயங்கி வந்த மீளமைத்து வலுவானதாக்குதல் வேண்டும்.
ட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் போட்டித் தன்மையுள்ள க்களை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துதல் நக்குரிய அரசியல் யாப்பொன்றினை வரைதல், ான தேர்தலை நடாத்த தயாராதல்,
யல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கான அனைத்து க்கையையும் இஸ்ரேல் மேற்கொள்ளுதல் வேண்டும். இலிருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் பாலஸ்தீனிய வெளியேற ஆரம்பிக்க வேண்டும். அச் சந்தர்ப்பத்தில் பு விடயத்தில் ஒத்துழைப்புக்கான முன்னேற்றத்தினை ர்டும்.
ரப்பிலிருந்து வெளியேற ஆரம்பிக்க வேண்டும். ரு தரப்பும் பாதுகாப்பு விடயத்தில் ஒத்துழைப்புக்கான வெளிப்படுத்த வேண்டும்.
தலைமை இஸ்ரேலியர்கள் சமாதானம் , பாதுகாப்: சந்தேகமற்ற விதத்தில் வெளியிடுதல், உடனடி:ாக தத்தில் யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு வருதல் , க ஆயுத நடவடிக்கைகளையும், வன்முறைகளையும்

Page 41
2)
1)
2)
3)
4)
5)
6)
')
8)
9)
10)
இஸ்ரேலிய அரசியல் தலைமையும் பாலஸ் களையும், வன்முறைகளையும் நிறுத்துவதுட சந்தேகம் வரும் விதத்தில் கருத்துக்களை குறிப்பிடப்பட்டுள்ளது.
(iii)
இஸ்ரேலுக்கு எதிராக வன்முறைகளையே குழுக்களாக அல்லது தனியாட்களாக தூண
தரப்பினர் கைதுசெய்வதுடன் தண்டனை வழங்
வெளியிடவேண்டும்.
பாலஸ்தீன அதிகாரப் பிரதேசத்திற்குள் க பிரிவுகளை மீளமைப்பதுடன் அவற்றின் : அதிகரித்து பயங்கரவாதத்திற்கு எதிரான தடுப்பதற்கான நடவடிக்கையையும், ஊழலைக் வகையில் அந்நிறுவனங்களை கட்டிவளர்த்தல்
இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக மேற்கெ பாலஸ்தீன தரப்பு நடவடிக்கை எடுக்காத6 சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன் பாலஸ்தி இஸ்ரேலிய தரப்பின் உதவிகள் கு? கட்டுப்படுத்தப்படும்.
குடியேற்றப் பகுதிகளிலுள்ள வளங்களை ஆலோசனைகளை நான்கு சர்வதேச சக்தி இருதரப்புகளினதும் பரிந்துரைகளையும் பெற்று
யுத்த நிறுத்த உடன்பாடு அமுலான பின்பு பாது அமுல்படுத்துவதிலும் மீளமைப்பதிலும் மீள்கட் பூரண உதவியளிப்பதுடன் எகிப்து, ஜோர்தான் (Quartet) கணிசமான ஒத்துழைப்பினை பாலஸ் வழங்கும்.
பாலஸ்தீனத்தின் அனைத்துப் பாதுகாப் சேவைகளுக்குள் உள்வாங்கப்படுவதுடன் இை கட்டுப்பாட்டுக்குள் வருதல் வேண்டும். பாலஸ்தீன பாதுகாப்புக் பிரிவுக்கான மீள்க சாத்தியப்பட்ட பின்பு அமெரிக்க பாதுகாப் கொள்ளும் உயர்தர அதிகாரிகள் மட்ட தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். குழுக்களாகவும், தனியாகவும் பயங்கரவாத இயங்கும் குழுக்களுக்கு அரபுநாடுகளும், மற்று வழங்கும் நிதியினை நிறுத்தல் வேண்டும். அனைத்து நன்கொடை நிதியினையும் ட வழங்குவதுடன் தனியான திறைசேரி நிதிப்பி பயன்படுத்த முடியும். இஸ்ரேலிய பாதுகாப்பு பிரிவு 28 செப்ரெம் கொள்ளும் பிரதேசங்களையே பாலஸ்தீன பாது முடியும்.

தீனம் மீதான தாக்குதல் ன் பாலஸ்தீன தரப்பிற்கு வெளியிடக்கூடாது எனக்
ா, பயங்கரவாதத்தையோ ர்டுபவர்களை பாலஸ்தீன குவதற்கான பிரகடனத்தை
ாணப்படும் பாதுகாப்புப் தரத்தையும், பலத்தையும் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்தக் கூடியதான
ாள்ளப்படும் வன்முறைக்கு விடத்து பாலஸ்தீனத்தின் ன உள்கட்டுமானத்திற்கான றைக்கப்படும் அல்லது
கையாளுவது பற்றிய களது கண்காணிப்பிலும் று மேற்கொள்ள வேண்டும். காப்பு கூட்டுத்திட்டத்தினை -டுமானத்திலும் அமெரிக்கா மற்றும் நான்கு சக்திகளும் தீன -இஸ்ரேலிய தரப்புக்கு
புப் பிரிவுகளும் மூன்று டக்கால அமைச்சின் (IM)
கட்டுமானம், அமுலாக்கம் பு உத்தியோகத்தர் கலந்து த்திலான மகாநாடுகளை
த்திலும் வன்முறையிலும் Iம் தனிப்பட்ட பிரிவினரும்
1ாலஸ்தீன அமைப்புக்கு ரமாணத்தின் கீழ் அதனை
பர் 2003 பின்னர் விலகிக் காப்புப் பிரிவு கட்டுப்படுத்த
பாலஸ்தீன
மக்களின் அரசியல்
கே.ரீ.கணேசலிங்கம்
பயங்கரவாதத்திலும் வன்முறையிலும்
யங்கும் குழுக்களுக்கு அரபுநாடுகளும், மற்றும் தனிப்பட்ட Uffafargui வழங்கும் நிதியினை நிறுத்தல் வேண்டும

Page 42
பாலஸ்தீன மக்களின் அரசியல்
கே.ரீ.கணேசலிங்கம்
இஸ்ரேல் மனிதாபிமானத்திற்கான சூழலை
2 OGNJAT
ககுவதுடன்
ஊரடங்குச் FU’UgigaoGOT தளர்த்துவதுடன் பொருட்கள் மற்றும் தனி மனிதர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை 将 மேற் கொள்ளுதல் அவசியம்.
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
1)
2)
3)
(iv)
பாலஸ்தீன Mur நிறுவ உருவாக்கி பாராளு பிரதமரையும் உள்ளட தீர்மானம் எடுக்கும் அ இடைக்கால பிரதம கைமாற்றுதல் வேண்
இஸ்ரேலின் தொடர் மற்றும் மறுசீரமைக் சர்வதேசத் தரத்துக்கு தொடர்ச்சியாக பா அம்சங்களில் மறுசீ அதிகாரப் பகிர்வுக் பாலஸ்தீனத்தின் சட அவசியமாகும்.
தேர்தல் சட்டங்கை பாலஸ்தீன தேர்தல்
பாலஸ்தீனத்தின் நீத மறுசீரமைப்புக்களின் வேண்டும்.
சுதந்திரமான, திற வேட்பாளர்களை தெ
தேர்தலுக்கான பதி அலுவலகங்களுக்கான அனுசரணை பெறப் ஒத்துழைப்பு பெறப்ப பாலஸ்தீன வர்த்தக மையத்தினை கிழக்கு அதன் நடவடிக்ை சாத்தியப்படுத்த முடி
(v)
மனிதாபிமான நடவ மட்டத்தில் காணப் வேண்டும். இஸ்ரேல் ஊரடங்குச் சட்டத்த மனிதர்களின் நலன் கொள்ளுதல் அவசிய
காஸா - மேற்குக் கை கொடையாளி நாடுக மனித உரிமைகளின் வேண்டும்.
பாலஸ்தீன அதிகார களை மேற்கொள்ள கண்காணிப்பினை ே

னக் கட்டுமானத்திற்கான அரசியலமைப்புக் குழுவை மன்ற ஜனநாயகத்தையும், மந்திரிசப்ை ன்யயும், டக்கிய அரசியல் திட்டத்தை உடனடியாக வரைதல்
மைப்பினை அல்லது நிறைவேற்றதிகாரியை நியமித்து ரை அல்லது அமைச்சரவையிடம் அதிகாரத்தினை டும்.
பாடலூடாக பாலஸ்தீன பாதுகாப்பு பிரிவு, தேர்தல், க வேண்டியஅம்சங்களுக்கான நடடிவக்கைகளை ரியதாக அமைத்தல் வேண்டும்.
ாலஸ்தீன அமைச்சரவை அடிப்படை அதிகார ரமைப்பினை மேற்கொள்ள வேண்டும். மேலும் ந்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் ட்டரீதியான மறுசீரமைப்பே இலக்காக அமைதல்
ள மாற்றவும் திருத்தவும் கூடிய அதிகாரமுடைய ஆணைக்குழு (PLEC) அமைக்கப்படுதல் வேண்டும்.
,ெநிர்வாகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான 5 fig G5s (International Task force) Luisia, aftil
ந்த போட்டித்தன்மை பொருந்திய தேர்தல் ரிவு செய்வதற்கான சூழல் காணப்பட வேண்டும்.
வுகள் வேட்பாளர் நடத்தைகள் வாக்களிக்கும் ா ஏற்பாடுகள் பற்றிய நடவடிக்கைகளில் இஸ்ரேலின் படுவதோடு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் டுதல் வேண்டும்.
அமைப்பினை மீள ஆரம்பிப்பதுடன் அதற்கான த ஜெரூசலத்தில் நிறுவுதல் வேண்டும். இருதரப்பும் கக்குரிய ஏற்பாடுகளை உடன்பாடு மூலம் யும்.
டிக்கைகளை (Bertini Report) இருதரப்பும் சர்வதேச படும் வரைபுகளை பின்பற்றுதல் அமுல்படுத்தல் மனிதாபிமானத்திற்கான சூழலை உருவாக்குவதுடன் கினை தளர்த்துவதுடன் பொருட்கள் மற்றும் தனி ர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்
D.
ரப் பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்திக்கான ளின் நன்கொடைகள் அப்பிரதேசத்தில் காணப்படும் ன் வளர்ச்சியினைப் பொறுத்ததாகவே அமைதல்
சபையும் இஸ்ரேலிய அரசாங்கமும் நிதிபரிமாற்றங் உடன்படுவதுடன் அதனை முகாமை செய்வதற்கான மற்கொள்ளலாம்.

Page 43
(vi) சிவில் சமூகத்தின் தலைமையில் நிதிஉதவி தனியார் ஒழுங்கமைப்புகளிடமிருந்தும் (PV களிடமிருந்தும் (NGOs) மக்களின் திட்டமிட: மேற்கொள்ளமுடியும்
(vii)
1) இஸ்ரேலிய அரசாங்கம் 2003 மார்ச்க்கு ட
முறைக்கு வரும் விதத்தில் குடியேற்றங்க வேண்டும்.
2) Mitchel Report அமைவாக குடியேற்றத்
அமையும்.
இரண்டாம் அத்தியாயம்
1)
W 2j
3)
4)
இரண்டாம் அத்தியாயத்தின் விதப் புை அத்தியாயம் ஒன்றில் குறிப்பிடப்பட்ட வி தப்படுவதாக அமைவதனால் தேவையான படுகின்றது.
0 மாறுதல் காலம் என்பது ஜூன் 2003
வரையிலாதாக வரையறுக்கப்பட்டுள்ளது
0 இறைமையுடைய ஜனநாயக அரசொன திட்டமிட்லை 2003 ஆம் ஆண்டு முட வாயிலாக தீர்மானிக்கப்படும்.
9 அத்தியாயம் ஒன்றில் வரையறுக்கப்பட்ட பின்பே பாலஸ்தீன அரசின் கட்டமைப் ஜனநாயக பாலஸ்தீன அரசியலமைப்பு, விடயங்களில் சாத்தியப்பாட்டை எட்ட மத்திய கிழக்கு சமாதானத்திற்கான அடிப்ப
விதத்தில் இஸ்ரேல் - சிரியா , இஸ்ரேல்-லெ வேண்டும்.
இஸ்ரேலுடனான பிரச்சினைக்குரிய அயல்நா பிராந்திய நீர்வளம் இயற்கைவளம், பொருள மற்றும் ஆயுதக்கட்டுப்பாடு என்பனவற்றில் சுதந்திர பாலஸ்தீன அரசுக்கான எல்லையான பிரதேச ஒருமைப்பாட்டை கூடியளவு பேணு Quarter உறுப்பு சக்திகள் பாலஸ்தீன அரசுக்க வழங்குவதுடன் ஐக்கிய நாடுகளில் உறுப்புரி
மூன்றாம் அத்தியாயம் (2004 - 2005 ஆண்
2004 -
200* இடையிலான காலப்பகுதி நிரந்தர
முரண்பாட்டிற்கு முடிவு எட்டுவதாகவும், சுதந்திரப கால கட்டமாகவும் அமைந்துள்ளது.
l)
2004 ஆரம்பத்தில் நிகழவுள்ள சர்வதேச ம தீனத்தினை அமைத்தல், அதற்கான அரசியல் எல்லை நிர்ணயத்தை பூர்த்தியாக்கல், இஸ் பிணக்குக்கு தீர்வு காணுதல் மத்திய கிழக்கு ட

ளுக்கான ஒத்துழைப்பினை Os) அரசசார்பற்ற அமைப்பு பிலிருந்தும் அபிவிருத்திகளை
பின்னர் உடனடியாக நடை ளை விலக்கிக் கொள்ளல்
திற்கான நடவடிக்கைகள்
rயும் ஏனைய பகுதிகளும் டயங்களை மீள வலியுறுத் பகுதி மட்டுமே இங்கு தரப்
தொடக்கம் டிசம்பர் 2003 5.
ன்றினை உருவாக்குவதற்கா டிவுக்குள் நடக்கும் தேர்தல்
அம்சங்கள் பூர்த்தி அடைந்த பு, பாதுகாப்பு, ஒத்துழைப்பு, இயல்பு வாழ்க்கை போன்ற முடியும்.
டைகளை உருவாக்கக்கூடிய பனான் உறவு நிலை ஏற்பட
டுகள் சுமுகமான உறவினை ாதார அபிவிருத்தி அகதிகள் பின்பற்றுதல் வேண்டும். து சர்வதேச அங்கீகாரத்துடன் தல் வேண்டும்.
ான சர்வதேச அங்கீகாரத்தை மையை சாத்தியப்படுத்தும்.
டுக்காலப்பகுதி)
பாலஸ்தீன - இஸ்ரேலிய லஸ்தீனம் அமைப்பதற்கான
காநாட்டில் நிரந்தர பாலஸ் ) திட்டவரைபை முடித்தல் , ரேலின் அயல்நாடுகளுடான ரச்சினைக்கு தீர்வு காணுதல்
பாலஸ்தீன மக்களின் அரசியல்
கே.ரீ.கணேசலிங்கம்
garðGTGPuu அரசாங்கம் 2003 илijiet, 15'azjari 2 - 627 get (145 நடை முறைக்கு வரும் விதத்தில் குடியேர்றங்களை விலக்கிக் கொள்ளல் வேண்டும்.

Page 44
பாலஸ்தீன
மக்களின் அரசியல்
கே.ரீ.கணேசலிங்கம்
காலத்தை தாழ்த்துவது மட்டுமல்லாது
சர்வ தேசத்திற்கு
ஏற்ற தலைமைகளையும்,
மக்களையும்:
உருவாக்" குவதற்கான தயார்ப்படுத்தலாக கடிட є9/60puctсл60тиф.
2) சர்வதேச நன்கொ6
கட்டுமானத்தினை உடன்பாட்டில் தீர்மா
3) ஜெரூசலம் இரு அரசு பாதுகாப்பும் உடைய
4) பாலஸ்தீன - இஸ் ( பாதுகாப்புடனும் செ இஸ்ரேலின் சுதந்திர வேண்டும். கவனத் காணப்படுகின்றன.
5) அரபு இஸ்ரேலிய
இஸ்ரேலுடனான உ ரிப்பதும் அதன் பாது map" Lug5uilai (55th கொள்ளப்பட்ட உள்
1. இஸ்ரேலின் பாது
2. பாலஸ்தீனப் பிர தாக்குதல்களை நீ
3. மேற்காசியாவின்
இவற்றை நிறைவேற்றும் ( பெறுகின்றது எனக்கூறலாம் காலவரையறையை கடந்து
പ്രഖങ്ങ
பாலஸ்தீன மக்களின் குடி பரம்பலினை தீர்மானிப்பதி சர்வதேச சமூகத்திற்கு உரி பங்கினை மேற்கூறப்பட் தற்கு அமைவாக அவதானி தோம். இதிலிருந்து பெற கூடிய அனுபவங்களை பி தேசிய இனங்களிடைே எழும் பிரச்சினைகளையு சர்ச்சைகளையும் தீர்ப்பதற் சர்வதேச சமூகம் விரும்பகி தென்பதையே இவ்வாய் சுட்டிக்காட்ட முயலுகின்றது
சர்வதேச சமூகம் என்ப தெளிவுபடுத்தப் பட்ட போல் வலுமிக்க சக்திகளி முடிவுகளே சர்வதேச சமூக தின் முடிவுகளாக உள்ளது அந்த வகையில் சர்வதே சமூகத்திற்கு பாலஸ்தீன ம களின் பிரச்சினை நன் தெரியும் என்பதுடன் அத கான தீர்வும் தனியரசே அல்லது சுதந்திரமான தன்ன திக்கமுடைய பாலஸ்தீன

டை வழங்குவதிலும், பாலஸ்தீன பொருளாதார நிர்ணயிப்பதிலும் 2005 ஆண்டின் எட்டப்படும் ானிக்கப்படும்.
களாலும் ஏனைய அரபுநாடுகளாலும் சமாதானமும்,
பிரதேசமாக அங்கீகரிக்கப்படும்.
ரேலிய தரப்புக்கள் பரஸ்பரம் சமாதானமாகவும் யல்படுதல் வேண்டும்.பாலஸ்தீனத்தின் ஜனநாயகம் ாத்தையும் இறைமையையும் மதிப்பதாக அமைதல் தில் கொள்ளப்பட்ட அம்சங்களாக பின்வருவன
சமாதானத்தினை ஏற்படுத்த அரபு நாடுகள் உறவை ஏற்படுத்துவதுடன் இஸ்ரேலினை அங்கீக காப்பினைப் பேணுவதும் அவசியமானதாகும்."Road பிட்ட விடயங்களில் மிக முக்கியமானதும் கவனத்தில் நோக்கினையும் பின்வருமாறு அளவீடு செய்யலாம்.
காப்பையும் பிராந்திய அமைதியையும் ஏற்படுத்துதல் தேசத்திலிருந்து மேற்கொள்ளப்படும் வன்முறைகள் றுத்தப்படுதல்
சமாதானத்தை உருவாக்குதல் என்பனவாகும்.*
முயற்சியில் பாலஸ்தீனத்தின் சுதந்திரம் முக்கியம் . அதுமட்டுமன்றி அவ்வுடன்பாட்டின் அமுலாக்கமும் செல்கின்ற எதிர் முரணியக்கத்தை அவதானிக்கலாம்.
என்பதிலோ சர்வதேச சமூகத்திற்கு தெளிவுண்டு. ப் ஆனால் அத்தகைய சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்படுத்துவதில் சர்வதேச சமூகத்திற்கு முழுமையான விருப்பும், எண்ணமும் உண்டு".
- ஆனால் அதனை பாலஸ்தீனர்கள் விரும்புவது த் போன்று அமைப்பதில் அதிகமான முரண்பாடும், க் சர்வதேசத்தின் பிராந்திய நலனில் சிக்கலும் ற ஏற்படவாய்ப்பிருப்பதினால் படிப்படியாக பால ய ஸ்தீன அரசமைவதில் சர்வதேசம் தனது ஈடு ம் பாட்டை காட்டிவருகின்றது. இது ஒரு வகையில் கு காலத்தை தாழ்த்துவது மட்டுமல்லாது சர்வ ற தேசத்திற்கு ஏற்ற தலைமைகளையும், மக்களையும்
வு உருவாக்குவதற்கான தயார்ப்படுத்தலாக கூட து. அமையலாம். அவ்வாறு உருவாக்கப்பட்ட தலை
மையாகவே தற்போதைய பாலஸ்தீன ஜனாதிபதி து முகமட் அபாஸ்ம் அவரது பத்தா (fata) அமைப் து பும் காணப்படுகின்றது’.
த தற்போது சர்வதேச சமூகத்திற்கும் ஜசீர் து. அரபாத்தின் மறைவும் பி.எல்.ஓ. வின் வீழ்ச்சியும் ச மகிழ்ச்சியானதாக விளங்கினாலும் ஹாமாஸ் க் அமைப்பின் வருகை குழப்பத்தை ஏற்படுத்தி கு யுள்ளது என்றே கூறவாம். ஹடCாஸ்ன் தற்கொலைத் ற் தாக்குதல்கள், வன்முறைகள் இஸ்ரேலினை Fா மட்டுமல்ல சர்வதேச சமூகத்தின் நலன்களையும் ாா பாதிப்பதாகவே காணப்படுகின்றது.

Page 45
எனவே சர்வதேச சமூகத்தின் பங்களிப் பென்பது உடன்படிக்கைகளுடாக தாம் விரும்பு கின்ற சூழலை உருவாக்குவதாகும். மாறி மாறி உடன்படிக்கைகளை திணிப்பதுடன் அமுலாக் கத்துக்கு அப்பால் உடன்பாடுகளை நகர்த்தி தீர்வை பிற்போடுவதென்பது தமக்குரிய அரசியல் தலைமையை உருவாக்குவதோடு மக்களை சர்வதேசத்திற்குரியவர்களாக மாற்றுவதாகும். இதனையே பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல முழு உலகத்திலும் தேசிய இனப்பிரச்சினை தொடர் பாக சர்வதேச சக்தி பின்பற்றுகின்ற அணுகு முறையாகும். இவ்வணுகுமுறை சுதந்திர பாலஸ்
END NOTES
1. Encycholopaedia Britannica; Vol, 14, P: 415
Ibid
Ibid
Ibid
Ibid
Ibid P: 416
Ibid
Arthur Goldschmidt. Jr; A concise History of the mi
9. Encycholopaedia Britannica; opcited, P 416
10. Ibid
11. Arthur GoldschmidfJr. P:251
12. Ibid P.263
13. Jean shaoul, The political failure and the origins of H.
14. Arthur GoldschmidfJr. P 266
15. Jean Shaoul
l6. Ibid
17. Ibid
18. Ibid
19. Ibi\}
20. icid
2!. Encycholopaedia P:417
22. Jean Shaoul part II
23. Ibid.
24. Ibis
25. Ibid
26. Ibid
27. Encycholopaedia P: 418
28. Jean shaoul Part I
29. Jean shaoul Part III
30. New Palestinian PM may meet with Bush, News, US
31. Encycholopaedia P.418
32. Robert E. Hunter and selth G. Jones; An Independen
80 Number 2 march 2004
33. Jean shaoul Part III
34. Cfficeal spokesman press statement. Us. Departmen
35. Ibid,
36. Robert E. Hunter and selh G.Jones P: 204-2005.
37. Rosemary Hollis; The Israeli Palestinian roadblock;
Number 2, narch 2004 P: 193
38. Jean shaoul part II

சீனத்தை ஏற்படுத்தும். பாலஸ்தீன் ஆனால் அது பெயரளவிலான மக்களின் அரசியல் தந்திர பாலஸ்தீனம் என்பது கேரீகணேசலிங்கம் மட்டுமன்றி தன்னாதிக்கமற்ற பொம்மையான தலைமை யையும், அதற்கு வாக்களிக்கும் மக்களையும் கொண்டதாகவே விளங்கும். இதுவே இருபத்தி யோராம் நூற்றாண்டில் உதய மாகும் சர்வதேச சக்திகளின் அனுசரணையுடனான அரசு
நளின் வடிவமாகும்.
ddle east, westwew press, Boulder colordef, 1983. P247
amas, 5 July 2002 part I USA TODAY. com
ex ܕܓ
AToday.com 30" may 2003 添
: Palestine; the security dimension. International Affairs vol.
S
- “હ of state washington April 30, 2003
・こ RS an Europeans make a difference? international affairs vol. 80 *

Page 46
9.
G
பொருளியல் அபிவிருத்தி, வ (Cultural studies) -2.5u5/60 எட்டு இதழ்களில் பல கட்டு தொகுப்பும்" என்ற பகுதி ஒரு பார்வைகளைத் தருவனவாக நிறுவனங்களிலும் பயிலும் செய்வதும் எமது நோக்கமா
கூடம் போன்ற பருவ இதழ் கள வரையறையானதும, கட படுவதாகும். பாடநூலில் புல ஒவ்வொரு பாடத்துறைக்குட உண்டு. (ஆங்கிலத்தில் The விடயப் பொருட்களுக்கும், ே கட்டுரைகளின் தேர்வையும் READER (f_i) 3Taip 313) யான பார்வையை வழங்கும் பதிப்பகங்கள் அவ்வாறான
காலத்தில் சிந்தித்தல் வேண்
இந்த இதழில் 'அரசுக் கோட்
தொகுப்பும்" அரசியல் கல்வி
கின்றன.
“அரசியல்" "அரசுக்கோட்ப
மேற்கிளம்பியவாறு உள்:
முறைமையின் சிறப்புகளை நாம் பின்நிற்கின்றோம். ஆ பற்றிய கற்றலுக்கான பரிசீ அடையாளம் காட்டுகிறது. விருத்தியுறும் துறையாகவே இது ஒரு தொடக்கம் தான்.
சமகாலத்தில் விருத்தியிலும் சேர்க்க வேண்டிய பெரும்ப தேடல், சுய சிந்தனை ம வளர்த்தெடுக்கத் தவறிவிடு தனக்கான பணிகளை விரிக்

சுக்கோட்பாடுகள் தர்வும் தொகுப்பும்
ரலாற்று, அரசியல் புவியியல், பண்பாட்டு கற்கைகள் ]கள் சார்ந்த விடயங்கள் பற்றியதாக "கூடம்" கடந்த ைெரகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாகத் "தேர்வும் ந குறிப்பிட்ட விடயப் பொருளைச் சார்ந்த பன்முகப் 5 அமைந்தன. பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி ) மாணவர்களின் கல்வித் தேவைகளை நிறைவு கும்.
கள் ஆற்றக் கூடிய பணிவித்தியாசமானது. பாடநூல்" டுப்பட்டதுமான நோக்கெல்லையை வைத்து எழுதப் மைசார் சர்ச்சைகள், விவாதங்களுக்கு இடம் குறைவு. ம் பிரதான விடயப் பொருட்கள், நோக்குமுறைகள் mes and Perspectives 61 GöLuft) sbHö S616) IT6)ImpfT607 நாக்கு முறைகளுக்கும் முதன்மை அளிக்கும் வகையில் தொகுப்பையும் மேற்கொள்கின்றோம். ஆங்கிலத்தில் கயான தொகுப்புக்கள் ஒரு பாடம் சார்ந்த முழுமைமுறையில் தயாரித்துப் பதிப்பிக்கப்படுகின்றன. எமது தொகுப்புக்களை வெளியிடுதல் பற்றியும் இனிவரும் டும்.
பாடுகள் என்னும் தலைப்பில் இடம் பெறும் “தேர்வும் பற்றிய புதிய பார்வைகளைத் தமிழில் முன் வைக்
ாடு" பற்றிய விவாதங்கள் எம்மிடையே இயல்பாக ளன. ஆனால் அவற்றுக்கான கோட்பாட்டாக்க உள்வாங்குவதற்கான சிந்தனைகளை வழங்குவதில் கவே தான் ‘கூடம் இம்முறை அரசுக் கோட்பாடுகள் லனைக்கான விவாதங்களுக்கான புள்ளிகளை இங்கு
இவை சொற்பம் தான். இன்னும் அகல்விரிவாக இது உள்ளது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
பல்வேறு அறிவுத்துறைகளை தமிழில் கொண்டு வந்து ணி நமக்கு உண்டு. இன்றைய கல்விச் சூழல் சுயமான ற்றும் திறனாய்வு நோக்கு சார்ந்த தன்மைகளை கின்றன. இதைக் கருத்தில் கொண்டு தான் ‘கூடம்' ‘கின்றது.
தேர்வும் தொகுப்பும், சண், மது

Page 47
மார்க்சிய அரசுக் கோ
மார்க்சிய அரசுக் கோட்பாட்டை இருபிரிவுகளாக ே
1. மார்க்ஸ் - எங்கெல்ஸ் இருவரும் 19ம் நூற்றா
ஊடாக வெளிப்படும் அரசுக் கோட்பாடு
2. மார்க்ஸிற்கு பின்னர் 20ம் நூற்றாண்டில் மார் மார்க்சியத்தின் அடிப்படைகளை விரித்தும் வி
கோட்பாடு.
அரசு பற்றிய மார்க்ஸ் - எங்கெல்ஸ்
கருத்துக்களின் மூலங்கள்
19ம் நூற்றாண்டின் மார்க்சியம், மார்க்ஸ் எங் கெல்ஸ் எழுத்துக்கள் மூலம் உருவாக்கம் பெற்றது. விஞ்ஞான சோஷலிசம் என அழைக்கப்படும் இம் மார்க்சியம் மூன்று வகையான சிந்தனை களின் பரிணாமம் ஆகக் கருதப்படுகிறது.
1. இங்கிலாந்து நாட்டில் உருவான பொரு
ளியல் சிந்தனை
2. ஜேர்மனி தேசத்தின் தத்துவச்சிந்தனை
3. பிரஞ்சு நாட்டின் அரசியல் சிந்தனை
என்ற மூன்று சிந்தனைகளின் சங்கமமாகப் பரிணாமம் பெற்றதே மார்க்ஸ் - எங்கெல்ஸ் கூறிய விஞ்ஞான சோஷலிசம். மார்க்சிய அரசுக் கோட்" பாட்டிலும் இந்த மூன்று சிந்தனை மரபுகளின் தாக்கத்தை காணுதல் முடியும். அடம்சிமித், றிக்காடோ, மில்ஸ் ஆகிய ஆங்கிலேய பொருளி யலாளர்கள் முதலாளித்துவத்தின் இயக்குவிதியை (Law of Motion) sy'TITUů jö3560TiĨ. giú é7GB Gavuu பொருளியலாளரான றிற்காடோ வின் உழைப்பு மதிப்பு கோட்பாட்டை வளர்த்து முதலாளித்துவம் பற்றிய பொருளியல் விதிகளை மார்க்ஸ் கண்டறிந்தார். மாரக்சின் பின்வரும் கூற்று சமூகம் பற்றிய மார்க்சிய விளக்கத்தின் அடிப்படைகளை எடுத்துக் கூறுகிறது.
"சமுதாய ரீதியான உற்பத்தியில் மனிதர்கள்
ஈடுபட்டு வரும் போது சில திட்டவட்டமான
உறவுகளிலே அவர்கள் அனைவரும் சம்பந்தப்படுகிறார்கள். சமுதாய உற்பத்தி நடக்க வேண்டுமானால் இந்த உறவுகள் இருந்து தீரவேண்டும். மேலும் இந்த உறவுகள் அவர்களின் சித்தப்படி ஏற்படுபவையல்ல. அந்த உறவுகள் அவர்களின் சித்தத்துக்கு அப்பாற்பட்டவையாகும். பெளதீக உற்பத்திச் சக்திகள் எந்த எந்தக் குறிப்பிட்ட
:
ଘ}

ாட்பாடு
நாக்குதல் பயனுடையது.
"ண்டில் கூறிய கருத்துக்கள்
க்சிய சிந்தனையாளர்களால் ளக்கியும் கூறப்பட்ட அரசுக்
பட்டத்துக்கு வளர்ந்துள்ளன வா அந்தந்த மட்டத்துக்குப் பாருத்தமாகவே இந்த உறவு ள் அமைகின்றன. இந்த உற் த்தி உறவுகளின் மொத்த தாகைதான் சமுதாயத்தின் பாருளாதார அமைப்பாகும். இந்த உண்மையான அடித்ளத்தின் மேல்தான் சட்டம் அரசியல் என்ற மேல் தளங் ள் எழுகின்றன. இந்த உண் மையான அடித்தளத்துக்குப் பாருத்தமாகத்தான் சமுதாய -ணர்வின் திட்டவட்டமான படிவங்கள் (அதாவது தத்துவ படிவங்கள்) அமைந்துள்ளன. பளதீக வாழ்க்கையில் நடை பற்றுவரும் பொருளுற்பத்தி pறை இருக்கிறதே, அதுதான் ாழ்வின் சமுதாய வளர்ச்சிப் பாக்கின், அரசியல் வளர்ச்
ப்ெ போக்கின், ஆன்மீக வளர்
அரசுக்
சிப் போக்கின், பொதுத் தன்
மையை நிர்ணயிக்கிறது" (அர யல் பொருளாதாரத்தைப் ாற்றிய விமர்சனம் என்ற ாலைக் காண்க).
இந்த கூற்று மார்க்சின் அரசுக் கோட்பாட்டின் மூலா
ாரமான விதியொன்றையும் rடுத்துக் கூறுகிறது. பொருளா ார உற்பத்தி சமூகத்தின் ஆடிப்படை அரசு சமூக மேற் ட்டுமானத்தின் பாகமாக ஜமகிறது என்பதே இந்த
கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
Afry ༄st
சமுதாய 용 ரீதியான ોિ உற்பத்தியில் ஐ மனிதர்கள் 影 ஈடுபட்டு வரும் போது சில *ଷ୍ଟ e Sa திட்டவட்டமான $ உறவுகளிலே ・こ அவர்கள் te OS அனைவரும ل؟ சம்பந்தப்- ( s
படுகிறார்கள்.

Page 48
அரசுக்
ஜேர்மனிய தத்துவஞான
கோட்பாடுகள் ஹெகலின் இயங்கியல் கோட
தேர்வும் தொகுப்பும்
மார்க்சியம் அரசு பற்றிய
மேற்கொள் கிறது. மனித
árdpé5/Iu வரலாறு என்பது
போராட்டத்தின் வரலாறுதான் என்று
பொருள் முதல் வாதம் கூறுகிறது.
G
வர்க்க ஆய்வின் அடிப்படையில்
வர்க்கப்
வரலாற்றுப்
பாட்டையும் மார்க்சியம் சுவ கரித்துக் கொண்டது - வ. லாற்றின் வளர்ச்சியை இயங் கியல் முறையில் ஹெகலி விளக்கினார். கருத்து (Thesis 6795ìỉ ở5 ởQ53.gi (Anti-thesis எதிர்கருத்தின் வளர்ச்சியான GSpidiscoggs (Synthesis) 6T6. வளர்ச்சி விளக்கப்பட்டது அரசின் தோற்றம் வளர்ச்சு அதன் இயல்புகளை வரல. ற்று நோக்கில் புரிந்து கொள் ளுதல் வேண்டும். மார்க்சி அரசுக் கோட்பாடு வரலா றுப் பொருள் முதல்வாத கோட்பாட்பாடாகும்.
மார்க்சிய அரசுக் கோட பாட்டின் இன்னொரு வே. என்று கூறக் கூடியது பிரஞ்: நாட்டின் சோஷலிச அரசியல் சிந்தனையாகும். 1870-1 கால, தில் தொழிலாளர் புரட்சியின் விளைவாக பாரிஸ் கம்யூல என்னும் பரீட்சார்த்த அனு வம் கிடைத்தது. வர்க்கப் பே ராட்டம், பாட்டாளி வர்க் சர்வாதிகாரம் ஆகிய கருத்து கள் பிரஞ்சு அரசியல் சிந்தனை யின் ஊடாக எழுந்த கருத்துச் களாகும்.
பொருளியல், தத்துவம் அரசியல் என்ற மூன்று கூறு களாக மார்க்சிய சிந்தலை யைப் பிரித்து நோக்குவது ஒருவகையில் தவறானதே மார்க்சிய அரசுக் கோட்பாட டின் மூலங்களைச் சுட்டிக் காட்டுவதற்காகவே.
O இங்கிலாந்து நாட்டின் அரசியல் பொருளாத ரம் O ஜேர்மனிய நாட்டிஎ ஹெகலிய தத்துவம் O பிரஞ்சு நாட்டின் அர
யல் சிந்தனை ஆகியவை பற்றிக் குறிப்பி
டோம்.
மார்க்சியத்தின் மூன்று முக்கி
கூறுகளாக (1) மார்க்சிய
பொருளியல் (2) இயக்கவிய

厅
gf
பொருள் முதல்வாதம் (3) வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்பன அமைகின்றன. மார்க்சிய அரசுக் கோட்பாட்டை வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் பகுதியாகவும் நாம் பார்த்தல் வேண்டும்.
அரசு பற்றிய வரைவிலக்கணம்
மார்க்சியம் அரசு பற்றிய வரைவிலக்கணத்தை வர்க்க ஆய்வின் அடிப்படையில் மேற்கொள் கிறது. மனித சமுதாய வரலாறு என்பது வர்க்கப் போராட்டத்தின் வரலாறுதான் என்று வரலாற்றுப் பொருள் முதல் வாதம் கூறுகிறது. உடமையாளர் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தை சுரண்டுவதற் கான அதிகாரப்பலத்தை வழங்கும் கருவிதான் அரசு. அரசு யந்திரத்தை ஆளும் வர்க்கங்கள் ஒடுக்குமுறைக்கான கருவியாக உபயோகித்தன என்பதே அரசு பற்றிய மார்க்சிய விளக்கத்தின் சாராம்சமாகும். பொட்டம் மூர் (Bottomore) மார்க் சிய அரசுக்கோட்பாட்டை பின்வருமாறு சுருக்க மாக வரைவிலக்கணம் செய்கிறார்.
"1. மிகவும் புராதனமான சமூகங்கள் தவிர்ந்த வளர்ச்சியுற்ற எல்லா சமூகங்களிலும் இரு தெளிவான வேறுபாடுகொண்ட குழுக்கள் இருந்து வந்தன.
அ) ஆளும் வர்க்கம் என்ற குழு ஆ) ஆளப்படும் வர்க்கங்கள்
2. ஆளும் வர்க்கம் ஆளும் வர்க்கமாக, அதிகாரம் படைத்ததாக இருக்கிறதென்றால் அதற்குரிய காரணம் உற்பத்திக்குரிய சாதனங்களை அது உடமை கொண்டிருப்பதுதான். ஆளும் வர்க் கத்தின் அரசியல் அதிகாரம் இராணுவம் மூலம் பிரயோகிக்கப்படுகிறது. இராணுவபலத்தை ஆளும் வர்க்கம் கொண்டுள்ளது. இதனைவிட கருத்தியல் என்ற பலமும் அதனிடம் உள்ளது. ஏனெனில் கருத்துக்களின் உற்பத்தியையும் (Peduction of Ideas) -g,65.lib. Ghiödsiidair 5Lng, கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
3. ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்படுவோருக்கும் இடையே நிரந்தரப் பகைமையும் முரண்பாடும் இருந்து வந்திருக்கிறது. இந்தப் பகைமை யினதும் முரண்பாட்டினதும் இயல்பு உற்பத்தித் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நிலையைப் பொறுத்து மாற்றமுற்று வந்துள்ளது.
4. வர்க்க முரண்பாடுகளும் மோதல்களும் வரலாற்றில் முந்திய கட்டங்களை விட முதலாளித்துவ கட்டத்தில் மிக வெளிப்படை யாக முன்னிலை பெற்றன. முந்திய காலங் களில் பொருளாதார அடிப்படையிலான முரண்பாடுகள் தனிப்பட்ட முறையான உறவு களால் மறைக்கப்பட்டிருந்தன. முதலாளித் துவ சமூகத்தில் வர்க்க முரண்பாடுகள் கூர்மை பெற்றுள்ளன.

Page 49
5. முதலாளித்துவ அரசைத்தூக்கி எறிந்துவிட்டு தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதன் மூலம் தான் வர்க்க முரண்பாடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்." "Elites and Societу отGigolub bЛačici (Lé, 24 - 25) தரப்பட்டுள்ள வரைவிலக்கணத்தை மேலே எமது வார்த்தைகளில் கூறியுள்ளோம். செவ்வியல் மார்க்சியத்தின் அரசுக் கோட்பாட்டின் அடிப் படையான கூறுகள் யாவும் பொட்டம் மூர் மேற் கோளில் உள்ளடங்கியுள்ளன.
1960க்களில் ஆரம்பிக்கப்பட்ட விவாதம்
1960க்களில் அரசுக் கோட்பாடு தொடர்பான விவாதங்கள் எழுந்தன. 1970க்களிலும் இவை தொடர்ந்தன. இவ்விவாதங்கள் மாக்சியக் கோட் பாட்டைச் செழுமைப்படுத்தின. இந்த விவாதங் கள் பற்றிய புரிதல் இல்லாமல் மார்க்சிய அரசுக் கோட்பாடு பற்றிய விளக்கம் சாத்தியம் இல்லை என்றே கூறவேண்டும். இவ்விவாதங்களினைத் தொடக்கி வைத்த நூல்களையும் கட்டுரை களையும் எழுதிய இருவரது பெயர்களைக் குறிப்பிடுதல் அவசியம்.
i) ரால்ப் மிலிபான்ட் (Ralph Miliband) இவர் (upg5@ITGif$56, Felps35lai -yugi (The State in Capitalist Society - 1968) 6Taipgnoa) 6TCupதினார். மார்க்சிய அரசுக்கோட்பாடு பற்றிய விவாதத்தில் முக்கியமான பங்களிப்பாக இந்” நூல் அமைந்தது.
i) அரசுக் கோட்பாடு விவாதத்தில் பங்கு கொண்ட இன்னொரு முக்கியமான சிந்தனையாளர் பெளலாண்ட் ஸாஸ் (Poutantzae) இவர் சார்பு நிலைச் சுயத்துவம் (Relative Autonomy) என்னும் கருத்தை முன்வைத்தார். 'அரசியல் அதிகாரமும் வர்க்கங்களும்' (Political Power and Social Classes – 1973) "sgyrsi, gigsstub, Ga-Tapasia Lib” (State, Power, Socialism - 1978) என்பன இவரின் நூல்களாகும்.
w மூன்று மாதிரிகள்
அரசு பற்றிய கோட்பாட்டு விவாதங்களின் பயனாக 20ம் நூற்றாண்டின் மார்க்சிய சிந்தனையில்

முன்று அரசு மாதிரிகள் (Modls of State) Ufléfau60607 5(5
உட்பட்டன.
) கருவிவாத மாதிரி (Instrumentalist Model) (p.5 லாளிவர்க்கத்தின் கருவி தான் நவீன அரசு என்பது இந்த மாதிரியின் சாராம்ச மான விளக்கம்.
1) நடுவர் மாதிரி (Functionalist Model) (pg. GITGif$ துவம், நிலப்பிரபுத்து வம், தொழிலாளிவர்க்கம் என்ற வர்க்கங்களில் இருந்து சார்பு நிலையான சுய இயக்கம் கொண்டது அரசு. அரசு ஒடுக்கும் வர்க் கத்தின் கருவி மட்டுமன்று. அது வர்க்கங்களிற் கிடை யிலான நடுவர் அல்லது மத்தியஸ்தம் செய்வர் என்ற வகிபாகத்தையும் கொள்கிறது.
i) செயல் வாத மாதிரி (Runctionalist Model) 2-pluggs முறைமையை மையமா கக் கொண்ட சமூகக் கட்டமைப்பில், அரசி யலும் அரசும் உபமுறை 60) LDLit 5 (Sub-System) அமைந்துள்ளன. அமைப் பியல் மார்க்சியம் (Structural Marxism) {3)ğ5ğ560)65(Lu செயல்வாத மாதிரியை முன் வைத்தது. இந்த மூன்று மாதிரிகளையும் அடுத்த கட்டுரையில் பரி சீலிப்போம்.
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
1950d4,6fc) அரசுக் கோட்பாடு Ggal situa Gor விவாதங்கள் எழுந்தன. 1970-456:fayti இவை தொடர்ந்தன. இவ்விவாதங்கள் மாக்சியக் கோட் பாட்டைச் R
செழுமைப்படுத்தின.N

Page 50
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
L
தீவிர தேசியவாதக் கருத்து ருவாக்கம் என்ற வகையில் பாசிசம் கொஞ்சமும் வெட்ச மில்லாமல் இனவாதத்ை உள்ளிடாகக் கொண்டது தனது எல்லைக்குள் வசிக்கு எல்லோரையும் பாசிசம் குடி மக்களாகவோ சமஉரி!ை கொண்ட மனிதர்களாகவே கருதுவதில்லை. உயிரியல் அடிப்படையிலோ, பணி பாடு, மதம், அரசியல்ரீதியாக தேசியக் குணநலன்களை கொண்டிருத்தல், அவற்றோ( ஒத்துப்போதல், ஆகியவற் றைப் பொறுத்தோ குடியுரி!ை மற்றும் அதற்கான பலன்கள் வழங்கப்படும்; அல்லது மறுக் கப்படும். நலத்திட்டங்கள் குடும்ப நலன் தொட்டு அரச் யல் தந்திரம் வரை அனைத் பாசிச செயற்பாடுகளிலும் தேசியமும் இனத்துவமுட ஊடுருவி நிற்கும். தேசத்திற் வெளியே இருப்பவர்களின் கதி நிச்சயமற்ற எதிர்கால தான். மிக மோசமான அதன் விளைவு கூண்டோடு ஒழிச்
படுவதாக இருக்கும்.
வரலாற்றுப்பூர்வ பாசிஸ்டுச் கள் தமது தேசத்தின் மேல திக்கம் குறித்து வெளிப்படை யாக பேசினர். எனவே இன குறித்து மகிழ்ச்சியாக குறிப் பிட்டனர். சமகால தேசிய மக் கள் விருப்புவாதிகள் தங்க6ை இனவாதிகள் என விபரித்துக் கொள்ள தயங்குகின்றனர் இனம் என்ற சொல் இழ சொல்லாகக் கருதப்பட்( அந்த முத்திரையை நாகரிக மானவராக கருதிக்கொள்ளு எவரும் ஏற்க விரும்புவ தில்லை. தென்னாபிரிக் இனவெறி அரசு போல தன:

ாசிசம், தேசம், இனம்.
r
s
5
வெறியை மறைத்துக்கொள்ள முன்வைக்கும் இனங்கள் (பால் வேறுபாடுபோலவே) "சமமானவை, ஆனால் வேறுபட்டவை” என்பதாகும். மேலோட்டமாக பார்த்தால் கூட இத்தயை வேறுபாடுகள் போலியானவை என்பது புரியும். ஆனால் பாசிசத்துக்கும் இனத்துவத்திற்குமான உறவு சிக்கல் நிறைந்தது.
முதலில் சில வேறுபாடுகளை புரிந்து கொள்ளவேண்டும். சிறிதும் வளைந்து கொடுக்காத இனத் துவம், இனம் உயிரியல் ரீதியாக தீர்மானிக்கப் படுகிறது என நம்புகிறது. உயிரியல் விதி மாற்றமுடியாதது எனக் கருதுவதால் இன்னொரு தேசியத்தோடு இணைவது என்பது சாத்தியமே இல்லை. ஒன்றிணைந்த யூதர்கள் கூடுதல் ஆபத்தானவர்கள் எனசந்தேகப்பட்டனர். அதோடு உயிரியல் ரீதியிலான இனத்துவம் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பிரித்தது. தாழ்ந்த” வர்கள் விலங்குகளில் இருந்து வேறுபடாதவர். களாக கருதப்பட்டனர். இந்தக் கீழான மனிதர்கள், உயர் இனத்தவர்களின் நலத்திற்காக பயன்படுத்தப்படலாம். அதற்காக அவர்கள் கொல்லப் படலாம் எனக்கருதியது.
தேசிய அடையாளம் எப்போதும் உயிரியல் அடிப்படையில் தீர்மானிக்கப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி அறிவு மிக்க ஐரோப்பியர்கள் இனத்தை வரலாறு மற்றும் பண்பாட்டு அடிப்படையில் புரிந்துகொண்டனர். ஒரு தேசத்தை சேர்ந்த தனிநபர் அதன் வரலாற்று எல்லையில் வசிப்பவர் என்ற வகையில் அந்த தேச மொழியை பேசுவார். அத்தேசத்தின் மதத்தை பின்பற்றுவார். இத்தகு இனவாதம் சற்றே தீவிரம் குறைந்தது. தேசிய மொழியைக் கற்றுக்கொண்டு மதமாற்றம் செய்து மக்கள் தொகுதியோடு ஒன்றினைய முடியும் என்று இந்த இனவாதம் நம்பியது. ஒன்றிணைத்தல் சிலசமயங்களில் முற்போக்குத் திட்டமாக கருதப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் ஹங்கேரியில் யூதர்களுக்கு முழுக் குடியுரிமை வழங்கப்பட்டது. அவர்கள் தங்கள் வேறுபாடுகளை பொது இடங்" களில் காட்டிக்கொள்ளாத வரை இந்த உரிமைகள் கிடைத்தன. சோவியத் ரஷ்சியாவில் யூதர்கள் உச். சியை எட்டினர். ஆனால் யூதப் பண்பாட்டு வெளிப்பாடுகளை அந்த அரசு நகக்கியது.
(கெவின் பாஸ்மோர் - பாசிசம் - பக்: 133-35)

Page 51
முதலாளித்துவ அரசு - அதை -ரால்ப் மிலிபாண்ட், பெளலாண்ட்ஸ்
ரால்ப் மிலிபாண்ட், பெளலாண்ட்ஸ்
மார்க்சிய அரசுக் கோட்பாட்டின் வளர்ச்சியில் 1960க்களிலும் 1970க்களிலும் எழுந்த விவாதங்கள் அரசு பற்றிய மூன்று மாதிரிகளை முன்வைத்தன; இம் மாதிரிகள் இவ் விவாதங்களின் போது பரிசீலனைக்கு உள்ளாகின. இம் மாதிரிகளை ஒன்றில் இருந்து மற்றதைப் பிரித்தறிவதற்கான மையமான விடயமாக சமூகத்திற்கும் அரசுக்கும் இடையிலான உறவு அமைந்தது. சமூகம் - அரசு உறவை இருவகையில் விளக்கலாம். 1. சமூகத்தின் கட்டமைப்பும் அதன் உற்பத்தி முறை என்ற அடித்தளமும் (Base) எப்படி இருக்கிறதோ அதன் பிரதிபலிப்பாக அமைவது அரசு. அரசு சமூகத்தின் நேரடி விளைவு; அதற்கெனச் சுயத்துவமான இயக்கம் இல்
60)o),
2. அரசு சமூகத்தின் அடிதளத்தின் பிரதிபலிப்பாக உள்ளதென்பது உண்மைதான். ஆனால் அத்தொடர்பு நேரடியானதல்ல. சமூகத்தில் இருந்து விலகி நிற்கும் தனித்துவமான இயக்கம் அரசுக்கு உள்ளது. அரசின் சார்பு நிலையான சுயத்துவம் (The Relative Autonomy of the State) 6Taigilb 61637ணக்கரு மார்க்சிய வாதிகளின் நோக்குமுறையில் மேற்குறித்த இரு பிரிவுகளை அடையாளம் காண உதவுகிறது. முதல் பிரிவினரை கருவிவாதிகள் (Instrumentalists) என்று கூறலாம். இவர்கள் அரசு முதலாளித்துவத்தின் கருவி என்றனர். மறுபிரிவினர் கருவிவாதத்திற்கு மாறுபட்டதான வேறு இரு மாதிரிகளை எடுத்துக் கூறினர். இவை:
1. 5(66560)Gav egyuj LDHálf (Arbiter Model) 2. Gafuoisaig, Longsif (Functionalist Model)
இந்த இருவகை மாதிரிகளை முன்வைத்து அரசின் இயல்புகளை மறுபிரிவினர் விளக்கினர்.
g
(č
w

அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் கொகுப்பும்
r இயல்புகள் ாஸ் கருத்துக்கள்
ால் கருத்துக்கள்
இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் மார்க்சியர் அல்லா Guisaf Lö (Non-Marxist) இன்னொரு போக்கு வளர்ச்சி பற்றது. அவர்கள் அரசசை மூகத்தில் இருந்து முழுமை" ான சுயத்துவம் உடைய சிறுவனமாகப் பார்த்தனர். அவர்கள் கூறிய சுயத்துவம் ார்புநிலையானதன்று. அதனை முழுமைச் சுயத்துவம் Absolute Autonomy) 6Taign குறிப்பிடலாம். சார்புநிலைச் :யத்துவத்தை, முழுமையான rயத்துவத்தில் இருந்து நாம் :றுபடுத்திப் பார்க்கும் :ேது தான் மார்க்சியக் சே";ாட்பாட்டாளர்களுக்கும் 0:ர்க்சியர் அல்லாதவர்களுக்நம் இடையிலான முக்கிய வேறுபாட்டை அறிந்து கொள்ளலாம். 1950க்களின் பின்னர் வளர்ச்சி பெற்ற அரசியல் விஞ்ஞானம்" (Potical Science) 6Tarp 56,655துறை அரசையும், அரசு அதி ாரத்தோடு தொடர்புடைய ஃ ஜரசியலையும் தனித்த துறை" ாத பொருளியலில் இருந்து பிரித்து பார்க்க முடிவதும் அரசுக்கு முழுமையான சுயத்" புவத்தை வழங்கியதால் தான் 9ே1 ாத்தியமாகியது. மார்க்சியம் மேற்குறித்த இரு இந்த அணுகுமுறையை ஏற்ப பிரிவுகளை தில்லை. ஜஅடையாளம காண உதவு
கிறது.
amanܟ݂

Page 52
அரசுக் கருவிவாத மாதிரி (InstruCastlun Gossi mentalist Model) தேர்வும் தொகுப்பும் 1848ம் ஆண்டில் மார்க்
எங்கல்ஸ் இருவரும் சேர்ந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட அறிக்கையில் அரசு பற்ற அவர்கள் கொண்டிருந்த கருத் தைத் தெளிவுபடுத்தும் வாக் கியம் ஒன்று உள்ளது. “பூவு வா வர்க்கத்தின் பொது அலு வல்கள் அனைத்தையும் முக மை செய்கின்ற நிர்வாகக் குழு தான் அரசு" என்பதே இந்: வாக்கியம். ‘நிர்வாகக்குழு (E) ecutive Committee) 6T6of6)IL சொல் கருவி வாத அணு முறையை நன்கு எடுத்து காட்டுகிறது. 1848ம் ஆண்டின் கூறப்பட்ட இக் கூற்று அச் கால இங்கிலாந்தினதும் பி மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றினதும் நிலமைகளு க்கு மிகப் பொருத்தமான கூற் றாக அமைந்தது எனக் கரு தலாம். அரசு ஒடுக்கும் வர்ச் கத்தின் கருவி என்னும் மார்ச் சியக் கருத்தை இக் கூற்று விளக்குகிறது. கம்யூனிஸ்ட அறிக்கையை வெளியிட்ட பின்னர் 1859ம் ஆண்டின் "அரசியல் பொருளாதா விமர்சன உரை" என்ற நூ:ை மார்க்ஸ் எழுதி வெளி யிட்டார். இந்நூலில் மார்ச் ஸின் வரலாற்றுப் பொருை முதல் வாத நோக்கு முறை அரசு பற்றிய யின் சாரமாக அமையும் இன கருவி வாத னோர் கூற்று உள்ளது. இக் அணுகு முறை கூற்றில் சமூகத்தின் 'அடித் பொருளாதாரம் தளம் (Base), மேற்தளம் (St GGoip GG 95 Per Structure) 6Taoi golf g( காரணிக்கே கருத்துக்களை மார்க்ஸ் அற முதன்மை முகம் செய்தார். சமூகத்தில் கொடுக்கிறது. அடித்தளம் அதன் பொருள அது ஏனைய தார முறை என்றும் அந் காரணிகளில் அடித்தளத்தின் மீது அமையு கவனம் மேற்கட்டுமானமாக சட்ட செலுத்தவில்லை அரசியல் தத்துவம் என்ப6 என்றொரு அமைகின்றன என்றும் மா. குற்றச்சாட்டு க்ஸ் விளக்கம் கொடுத்தார்.
 

ற
D,
முதலாளித்துவ வகுப்பின் பொது அலுவல்களை முகாமை செய்யும் நிர்வாகக் குழு தான் அரசு என்னும் கருத்தை வியாக்கியானம் செய்வதற்கு 'அடித்தளம்', ‘மேற்கட்டுமானம்' என்ற கருத்துக்கள் உதவுகின்றன. . . குறுக்கல் வாதம் (Reductionism)
அரசு பற்றிய கருவி வாத அணுகு முறை பொரு ளாதாரம் என்ற ஒரே ஒரு காரணிக்கே முதன்மை கொடுக்கிறது. அது ஏனைய காரணிகளில், கவனம் செலுத்தவில்லை என்றொரு குற்றச்சாட்டு உள்ளது. பொருளாதாரத்தில் இருந்து விடுபட்டதான சுயத்துவ இயக்கம் அரசுக்கு உள்ளது. அதனைக் கருவிவாதம் கவனிக்கவில்லை. மார்க்சிய அரசுக் கோட்பாடு பற்றிய இந்த விமர்சனம் அரசு பற்றிய பிற பரிமாணங்களை வெளிக்காட்டின. மார்க்சியம் ஒரு குறுக்கல் வாதம் (Reductionism) என்பதே இவ் விமர்சனத்தின் குற்றச்சாட்டு. பல காரணிகள் இருக்கும் போது ஒரு காரணியை மட்டும் முதன்மைப்படுத்துவதே குறுக்கல் வாதம். மார்க்சியம் பொருளாதார தீர்மான வாதம் (Economic Determinism) 6T 6õigpjb (56Tp 35JTGOOTILL JG6வதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மார்க்சியத்திற்கு உள்ளிருந்தே எழுந்த இந்த விமர்சனங்கள் 'சார்புநிலை சுயத்துவம்' (Relative Autonomy) என்ற எண்ணக்கருவை முன்வைத்து அரசக்குச் சுயத்துவமான இயக்கம் உள்ளது என்பதை எடுத்துக் காட்டின.
லெனினிசம்:-
அக்டோபர் புரட்சியை வழிநடத்தி சோவியத் ரஷ்யாவில் சோஷலிச அரசு ஒன்றை நிறுவிய புரட்சிவாதியான லெனின் மாக்சிய அரசுக் கோட்பாட்டை விரித்தும் விளக்கியும் தமது பங்களிப்பை நல்கினார். லெனின் எடுத்துக் கூறிய அரசுக்கோட்பாடு மார்க்ஸ்-எங்கல்ஸ் கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் விடயங்களிற்கு அழுத்தம் கொடுத்தது.
1. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்
சோஷலிசத்தைக் கட்டமைக்க வேண்டுமானால் அரசு அதிகாரம் தொழிலாளருக்கு மாறுதல் வேண்டும். பாட்டாளிவர்க்க அரசு, டாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும்.
2. வர்க்கப் போரும் அரசும்
சமரசம் செய்து தீர்க்க முடியாத வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடு தான் அரசு. அது வர்க்க ஒடுக்க முறையின் கருவி. வர்க்க முரண்பாடுகள் தீரும் வரை அரசு தொடர்ந்து இருக்கும்.
3. அரசு மறைந்து போதல்

Page 53
பொது உடமை முறை ஏற்படும் போது அரசு g5ITGOTIT35Gas LDaopigi GurgjLib (Withering away)
ஏகபோக முதலாளித்துவ அரசு (State Monopoly Capitalism) இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் மேற்கு ஐரோப்பாவில் தோன்றிய சமூக பொருளாதாரப் பின்னணியில் உருவான அரசுகளை விளக்குவதற்கு 'ஏகபோக முதலாளித்துவ அரசு' என்ற தொடர் மார்க்சிய வாதிகளால் உபயோகிக்கப்பட்டது. இதனை ஆங்கிலத்தில் "STAMOCAP" என்ற சுருக்கப் பெயரால் (ஸ் ரமோகப்) அழைப்பர். மேற்கு நாட்டு அரசுகள் ஏகபோக : (yp5GvITGiíj5folšálgi (Monopoly Capitalism) 9Jőகளாக உருமாற்றம் பெற்றுவிட்டன என்று இந்த விளக்கம் அமைந்தது. கருவி வாத மாதிரியில் அமைந்த இந்த விளக்கத்தின் முக்கிய அம்சங்களை பின்வருமாறு தொகுத்து கூறலாம். O முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவான ஏக" போக முதலாளிகளின் நலன்களை பிரதி பலிக்கும் அரசுதான் ஏகபோக முதலாளித்துவ ←9፱ቻቇ•
O தொழிலாள வர்க்கத்திற்கு மட்டுமல்ல முத" லாளி வர்க்கத்தின் பிற பிரிவுகளின் நலன்களுக்கும் எதிரானது ஏகபோக முதலாளித்துவ е9ЕТӘЖғ.
O அரசுஅதிகாரம் (State Power) பொருளாதார நலன்களை எய்துவதற்கான கருவியாக உபயோகிக்கப்படுகிறது.
O அரசு ஏகபோக நலன்களை பேணும் நோக்கில் சமூக, பொருளாதார உறவுகளை மாற்றி அமைக்கிறது.
O பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு சர்வாதிகார முறைகள் புகுத்தப்படு
O அரசு இயந்திரம் ஒடுக்கும் கருவியாக
மாறுகிறது.
O கல்வி, தொடர்பு சாதனங்கள் என்பன அரசு அதிகாரத்திற்கு துணைபோகும் கருவிகளாகப் பயன்படுகின்றன.
O சர்வதேச மட்டத்தில் போட்டியும், நாடுகளுக்கிடையான பகைமையும், ஆயுத உற்பத்தியில் போட்டியும் இடம் பெறுகின்றன. ஏகபோக முதலாளித்துவ அரசு இராணுவமயப்படுத்தப்பட்ட அரசு ஆகும்.
1950-1970 காலத்தில் மார்க்சியர்களிடையே
செல்வாக்குப் பெற்றிருந்த 'ஏகபோக முதலாளித்
o

வ அரசு’ என்னும் கருத்து ன்வரும் குறைபாடுகளை காண்டதாக இருந்தது.
அரசு என்ற நிறுவனத்தை
முதலாளித்துவம் என்ற முறைமையின் பகுதியாகப் பார்த்தல் இந்த நோக்கு முறைமையின் பிரதான அம்சம். இக்காரணத்தினால் அரசுக்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரணிபாடுகள் கவனிக்கப்பட
வில்லை.
பொருளியல் தீர்மான வாதத்தின் மிக வலிமைப்பட்ட விளக்கமாக இது
இருந்தது.
அரசின் சார்பு நிலைச் Juggio Lib (Relative Autonomy) கவனிப்பைப்
பெறவில்லை.
ால்ப் மிலிபாண்ட் (Ralph Miliband)
960க்களிலும் 1970க்களிலும் }ார்க்சீய அரசுக்கோட்பாடு திய நிலைமைகளுக்கு முகம் காடுக்க வேண்டி ஏற்பட்து. அப்போது எழுந்த விவாங்களின் பயனாக ரால்ப் பிலிபாண்ட் கருத்துக்கள் கவன ர்ப்பைப் பெற்றன. பற்றிக் -ன்லீரி மற்றும் பிரெண்டன் லீரி எழுதிய நூலில் (The heories of State - The Politics f Liberal State (1987) Jagöl'ı பிலிபாண்ட் கருத்துக்களை வீன கருவி வாத மாதிரி New Instrumentalist Model) ளில் ஒருவகையாக குறிப்விடுகின்றனர். கம்யூனிஸ்ட் அறிக்கை முதல் 1960 வரைான காலம் வரை செல்ாக்குச் செலுத்திய செவ்வில் மார்க்சிய அரசுக் கோட் ாட்டின் கருவிவாதத்தில் இருந்து மிலிபாண்ட் எவ்1கையில் வேறுபடுகிறார் ன்பதை அறிதல் வேண்டும்.
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
இரண்டாம் உலக
யுத்தத்தின் பின்னர் மேற்கு аgGтайшатә765 தோன்றிய சமூக பொருளாதாரப் பின்னணியில்
உருவான
SITIF 򂂓 விளக்குவதற்கு 'ஏகபோக முதலாளித் அரசு என்ற
*TWA y
69,7u_i t9ạiảiễu/
வாதிகளால் 9 uG 7-éĚ
கப்பட்டது.

Page 54
só
அரசுக் 1. செவ்வியல் மார்க்சிய கோட்பாடுகள் எதிர்கொள்ளாத புதி தேர்வும் தொகுப்பும் நிலமைகளை மிலிபான்
போன்ற சிந்தனையாளர் கள் எதிர்கொண்டனர் குறிப்பாக கலப்புப் பொரு ளாதாரம், சமூக நல அர (Welfare State) gaug இரண்டாம் உலக மக யுத்தத்தின் பின் ஏற்பட்ட புதிய தோற்றப்பாடுகள் இப் பின்னணியில் அரசின் வகிபாகம் என்ன? என் கேள்விகள் எழுந்தன.
2. மார்க்சியம் அரசை ஒ( க்கு முறை இயந்திரமா வே கருதியது. மேற்( நாடுகளின் ஜனநாய அரசுகள் மக்கள் நலன் களைப் பிரதிபலிக்கு சமூக நலத்திட்டங்க6ை அமுல்படுத்தின. இ புதிய தோற்றப்பாடுகளுக் கான விளக்கம் செவ்விய மார்க்சியத்தில் இருக்க வில்லை.
3. தொழிலாளர் வர்க்க கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து அமைக்கப்பட்ட சோஷல் ஜனநாயக அரச களின இயல புக ை6 விளக்க வேண்டிய தே வையும் இருந்தது.
ரால்ப் மிலிபான்ட் லிபர6 ஜனநாயகக் கோட்பாட்டின் வாதங்களை எதிர்கொள்ை வேண்டியவராக இருந்தார் அத்தோடு பழமை வா மார்க்சியத்தின் பொருளிய தீர்மான வாதத்திற்கு மாற்றான நிலைப்பாட்டையும் அவ எடுத்தார்.
அரசு பற்றிய லிபரல் ஜனநாயகக் கோட்பாடு
tradigut. " பற்றிய லிபரல் ஐை 96G247 ஒடுக்கு நாயகக் கோட்பாட்டிற்கு எத ரான வாதங்களை ரால்ப் பதிவு
முறை பாவதங்களை ர இயந்திரமாகவே: 77 ー-ー ご°こ 96 ll &bLLIT-03) - I கருதியது. து
 
 
 
 
 
 
 
 
 
 
 

5)
立
-
கிக் கொள்வதற்கு லிபரல் ஜனநாயகக் கோட்
பாட்டின் சில அம்சங்களை தெரிந்து கொள்ளுதல்
வேண்டும்.
1. பொதுப் பொருட்களின் வழங்குநர் (Sup
plier of Public Goods)
பாடசாலைகள், வைத்தியசாலைகள், பொலிஸ் திணைக்களம், தபால் சேவை போக்கு" வரத்துப் போன்ற சேவைகளுடன் தொடர்புபட்ட திணைக்களங்கள் பொது பொருட்கள் என்னும் வகைப்பொருட்களை மக்களுக்கு வழங்குகின்றன. பொதுப் பொருட்களை வழங்குவதற்கு அரசு இருக்க வேண்டும். தனிப்Lul L. GuiTOL 56ir (Private Goods) gaofuri நிறுவனங்களின் உற்பத்தியால் மக்களுக்கு கிடைக்கின்றன. பொதுப் பொருட்கள் உற்பத்தி மக்கள் நலன் நோக்கியவை. அரசு இந்தப் பொதுப் பணியைப் செய்கிறது. ஒரு வர்க்" கத்தின் கருவியாக அரசு இருப்பதில்லை. யாவருக்கும் பொதுவான அரசுதான் நவீன காலத்து அரசு.
2. அரசு"சமூக பொறியியலாளர் (Social Engi
neer)
அரசு தனது ஆட்சி எல்லைக்குள் உள்ள மக்கள் யாவருக்கும் சமத்துவமான முறையில் பங்கீட்டைச் செய்கிறது. சமூகக் குழுக்களுக்குள்ளே முரண்பாடுகள் எழும்போது அத" னைத் தீர்த்து வைப்பதும் சமூகப் பங்கீட்டு jögila8)uu (Distributional Justice) 3560)Ll`üL5)ıq. tʼüபதும் அரசின் பணியாகும்.
3. அரசு மக்களின் பாதுகாவலன் (Protector)
சட்டத்தையும் ஒழுங்கையும் பேணும் பொலிஸ் கடமையையும் அரசு மேற்கொள்கிறது.
லிபரல் ஜனநாயகக் கோட்பாடு அரசு டற்றிக் கூறும் கருத்து எத்தகையது என்பதை மேற்கூறிய மூன்று விடயங்களைக் கொணர்டு விளக்குதல் முடியும். அரசியல் அதிகாரம் பாரபட்சமற்ற முறையில் செயற்படுத்தப்படும் போது ஜனநாயக ஆட்சி நாட்டில் நிலவ முடியும். அரசு இயல்பிலேயே நடுநிலைத் தன்மையுடையது (Neutral State). அரசாங்கங்கள் (Governments) மாறலாம். அரசாங்கம் யார் கைக்கு போகிறதோ அதைப் பொறுத்தே ஆட்சியின் தன்மை இருக்கும். அரசு பற்றிய ஜனநாயகக் கோட்பாடு வர்க்க ஆய்வை நிராகரிக்கிறது. முதலாளித்துவ அரசு (Capitalist State) என்ற சொற்தொடர் லிபரல் ஜனநாயகக் கோட்பாட்டாளர்களால் ஏற்கப்படுவதில்லை, முதலாளித்துவத்தின் கருவியாக அரசு உள்ளது

Page 55
என்ற தொனி இத்தொடரில் உள்ளது. லிபரல் ஜனநாயக வாதிகள் முதலாளித்துவம் ஒரு பொருளாதார முறை என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அரசு பற்றி அவர்களது கோட்பாட்டை முதலாளித்துவத்தின் அரசு (Theories of State in Capitalism) 6T Gorgi வேண்டுமானால் குறிப்பிடலாம். அதனைக் கூட "நடுநிலை' என்ற அடைமொழியையும்
சேர்த்து முதலாளித்துவத்தின் நடுநிலை அரசு
பொருளாதாரத் தீர்மானவாதம்
லிபரல் ஜனநாயகக் கோட்பாடு அரசுக்குப்பூரண சுத எனக் கூறியது. பழமைவாத மார்க்சியம் இதற்கு இயக்கத்தை முற்றாக மறுத்து, அரசு பொருளாதார அ நேரடிப் பிரதிபலிப்பு என்று கூறியது. பொருளாதார வ ஏற்ப அரசின் தன்மை மாறிவந்துள்ளது எனப் பழை
போட்டி முதலாளித்துவம் > பாராளுட ஏகபோக முதலாளித்துவம் -> 'ஸ்ரமோ முதலாள
சோஷலிசம் -> பாட்டா
மேலே குறிப்பிட்டவாறு பொருளாதார அமைப்புக்கு இயைந்ததாக அரசின் இயல்பு மாறுவதை பழமைவாத மார்க்சியம் எடுத்துக் கூறியது. பொருளாதாரத்தில் இருந்து அரசைப் பிரித்துப் பார்க்க முடியாது என்று அவர்கள் கருதினர்.
அரசு பூரண சுதந்திரத்துடனும் சுயத்துவத் துடனும் இயங்குகிறது என்று கூறுவது தவறு. இதேபோல பொருளாதாரத்தின் முற்று முழுதான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அரசு உள்ளதென்றும் கூறமுடியாது என்ற கருத்தை 1960க்களில் பெரும்பாலான மார்க்சிஸ்டுகள் கூறலாயினர். அவ்விதமான கருத்தைக் கொண்டவர் தான் ரால்ப் மிலிபான்ட். லிபரல் ஜனநாயக வாதி களுக்கு எதிரான அவரது வாதங்கள் யாவும் அரசின் சார்பு நிலைச் சுயத்துவம் (Relative Autonomy) என்ற தளத்தின் மீது நின்று கொண்டு விமர்சிப்பனவாக அமைந்தன. இறுதியிலும் இறுதியாக பொருளாதாரமே தீர்மான சக்தி என
si

பற்றிய கோட்பாடுகள் (Theories of Neutral State in Capitalism) என்று குறிப்பிடுவதே பொருத்த" மானது. ரால்ப் மிலிபான்ட் கருத்துக்கள் லிபரல் ஜனநாயகக் கோட்பாட்டை மறுத்துரைப் பனவாக அமைந்தன.
திரமான சுயத்துவம் உள்ளது மாறாக அரசின் சுயத்துவ மைப்பு என்ற அடித்தளத்தின் 1ளர்ச்சியின் படிநிலைகளுக்கு மவாதிகள் குறிப்பிட்டனர்.
0ன்ற ஜனநாயகம்
கப்' எனப்படும் ஏகபோக ரித்துவ அரசு
ரி வர்க்க சர்வாதிகாரம்
அவர் கூறினார். இதனால் ால்ப் மிலிபான்ட் கோட்பாட் ML padu 35(UganîGITg5b (New Intrumentalism) GTaiGp jaoi ருதுவர். அல்துரசரின் கருத்துக்களைப் பின்பற்றியவரான பளலாண்ட்ஸாஸ் (Poulantas) தான் அரசின் சார்புநிலைச் சுயத்துவத்தை தனிக் கோட்பாடாக வளர்த்தவர். ாம் அடுத்து ஆராயவிருக்கும்
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
(96uỉ LDngệìfì (Arbiter Model)
செயல்வாத மாதிரி (Function
ist Model) 6TGöp SG LDIrgß
களும் பெளலாண்ட்ஸாஸ் ருத்துக்களின் படி உருவானவையே ஆகும்.
அரசின் சுயத்துவ
பழமைவாத மார்க்சியம் இதற்கு மாறாக
இயக்கத்தை முற்றாக மறுத்து, அரசு பொருளாதார அமைப்பு என்ற அடித்தளத்தின் நேரடிப் ỨạgắưGóửty என்று கூறியது

Page 56
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
GItitib கோட்பாடு இருந்தால் தான அதன துணையுடன் தரவுகளுக்கு tí'coir மறைந்திருக்கும் காரண காரிய விதிகளை அறிந்து கொள்ளலாம்
GG மார்க்சியம் கூறுகிறது
மார்க்சிய முறையியலின் அரசுக் கோட்பாடு பற்றி அம்சங்களும் ரால்ப் மிலிப வெளிப்பட்டன என்று கூற
I) தோற்றமும் உண்மைய
எமக்குப் புறத்தே உள்ள ட La Gór 5ga-356ir (Sense data) தத்துவ வாதிகள் எழுப்பும் வெறும் தோற்றம் தான், ! (Theory) இருந்தால் தான் அ காரண காரிய விதிகளை லிபரல் ஜனநாயகக் கோட எடுத்துக் கொள்வோம்.
l. 9|Ud, பொதுப் G
2. அரசு ஒரு சமூக 3. அரசு மக்களின்
என்ற மூன்று வருணிப்புக அவற்றிற்கான சான்றுகள் 6 கூட இருக்கும். ஆனால் ம அளவிலான அனுபவாதம் அரசின் வர்க்க இயல் ட என்கின்றனர். I) அமைப்பியல் வாதம்
புறத்தோற்றப்பாடுகளில் ெ
Laws or Patterns) 2 Gir GMTgl கருத்து. இதனை அமைப்பி யாவற்றிலும் அமைப்பு காணலாம் என அமைப்ப tems) எவ்வாறு உருவாகி இயல்புகள் எதிர்வு கூற அமைப்பியல் வாதியான
Luft i Lülijk 356ti (Intentions. திருத்தமாகக் கூறினார். ம வெறுப்புகள், சித்ததில் எழு எந்த விதமான பங்கும் கி வரலாற்றுப் பொருள் வ விடயத்தை நீக்கி விட்டா சகலதும் அமைப்பியல் ஆ மனிதனின் செயலுக்கு அ (Anti-humanism) Gumrgs L மார்க்சியத்தில் தனிநபர்கள் வகிபாகங்களை (Roles) ஏ tions) அமைப்பியல் விதி என்று விளக்கம் தரட பொளலாண்ட்ஸாஸ் நிரா பங்கை மிலிபான்ட் மிகை

மூன்று அம்சங்கள் ய ஆய்வுகளில் வெளிப்படும் மூன்று முறையியல் ான்ட், பொளலாண்ட்ஸாஸ் ஆய்வுகளில் துலக்கமாக )லாம்.
|b (Appearance and Reality)
புற உலகை நேரடியாக அனுபவ வாயிலாகப் பெறும் மூலம் மட்டும் அறிந்து கொள்ள முடியுமா? என்பது அடிப்படைக் கேள்வி, புலன் தரவுகள் தெரிவிப்பன இது கானலுக்கு ஒப்பானது. எம்மிடம் கோட்பாடு அதன் துணையுடன் தரவுகளுக்கு பின் மறைந்திருக்கும் அறிந்து கொள்ளலாம் என மார்க்சியம் கூறுகிறது. ட்பாடு அரசு பற்றி விபரித்துக் கூறும் விடயங்களை
பாருட்களின் வழங்குவோன் பொறியியலாளன் பாதுகாவலன்
ளையும் எடுத்துக் கொள்வோம். இந்த விளக்கங்கள், வியப்பையும் பிரமிப்பையும் அளிக்கும் ஆய்வுகளாகக் ார்க்சியக் கோட்பாட்டினர் இவ்விவாதங்கள் தோற்ற (Empiricism) என்ற நிலையில் தாழ்ந்து போகின்றன. என்னும் உண்மையை மூடி மறைக்கின்றன
(Structuralism)
தெளிவான ஒரு விதிமுறையும் போக்கும் (Systematic என்று கூறுவதே அமைப்பியல் (Structure) என்னும் யல் வாதம் என்பர். மொழி, பண்பாடு, சமூகம் ஆகிய அல்லது கட்டமைப்பு முறையான மாற்றங்களைக் பியல் வாதிகள் கூறுவர். அமைப்பு முறைகள் (Sysஇருக்கின்றனவோ அவற்றின் ஆரம்ப வடிவத்தின் றத்தக்க மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன. அல்துரசர் மனிதரின் நோக்கங்கள் அல்லது எதிர்ப்) பற்றி ஒரு வித்தியாசமான கருத்தை அழுத்தம் னிதரின் நோக்கங்களிற்கோ அவர்களின் விருப்புகள் ழம் எண்ணங்களிற்கு வரலாற்றுச் செயல் முறையில் கிடையாது என்றார். இவ்வாறு சொன்னதன் மூலம் ாதத்தில் இருந்து மனிதச் செயலி (agency) என்ற ர். இதனால் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தில் அம்சங்களால் (Structure) தீர்மானிக்கப்படுகின்றன. புங்கு இடம் இல்லை. இது ஒரு மனிதாப எதிர்ப்பு ம் என்று பலர் குற்றம் சாட்டினர். அல்தூரின் ரிற்கு வரலாற்று முக்கியத்துவம் கிடையாது; அவர்கள் ற்கிறார்கள்; அந்த வகிபாகங்களும் பதவிகளும் (Postகளின் படி (Suretural Laws) தீர்மானிக்கப்படுபவை ப்படுகிறது. ரால்ப் மிலிபான்ட் வாதங்களை கரிக்கும் போது அரசு பற்றிய விளக்கத்தில் நபர்களின் ப்ெபடுத்திக் காட்டுவதாகக் கூறினார்.

Page 57
III) 6úlodiumglyph GluDiffSF6UTyph (Critique) மார்க்சும், எங்கெல்சும் தமது கோட்பாட்டின் அடிப் நடத்திய தொடர்ச்சியான விவாதங்களின் மூலம் கருத்துக்களை விமரிசித்தல் (Critique) மார்க்சிய இருந்து வந்தது. 1917ம் ஆண்டில் அக்டோபர் புர தாபிக்கப்பட்டது. இக் காலத்தின் பின்னர் இரு காரணங்களால் விமர்சனம் என்னும் மரபு மார் உத்தியோகபூர்வ மார்க்சியத்திற்கு எதிரான ச பெறவில்லை. 1970க்களில் நவ மார்க்சிய சிந்த:ை மரபைப் புதுப்பித்தார்கள். ரால்ப் மிலிபான்ட், பெ மரபுவழி மார்க்சியர்களில் இருந்து வித்தியாசமான இந்த விமர்சன முறை புதுப்பிக்கப்பட்டதன் வின தவறில்லை.
தோற்றமும் உண்மையும் என்ற பாகுபாடு, அ.ை நோக்கு என்ற மூன்று அம்சங்களும் நவ மார்க்சி பிரித்து அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் 6
ரால்ப் மிலிபாண்ட் கருத்துக்கள்
உற்பத்தி சாதனங்களும், சொத்துக்களும் தனியுடமையாக இருக்கும் முதலாளித்துவ சமூக அமைப் பில் லிபரல் ஜனநாய வாதிகள் கூறும் அதிகாரச் சமத்துவம் இருக்க முடியாது. அரசியல் அதிகாரம் சிலர் கையில் குவிந்துள்ளது. பெரும்பான்மையினர் அரசியல் அதிகாரம் அற்றவர்களாகவே f இருக்கின்றனர். முதலாளித்துவ அரசு பொருளாதார பலத்துடன் இணைந்ததாக இருப்பதை மிலி பாண்ட் இவ்விதம் விளக்கம் கொடுத்தார். i
அரசு பற்றிய மிலிபான்ட் விளக்கம் மரபு : வழிப்பட்ட விளக்கமாகவே இருந்தது. பொலிஸ், சிறைக்கூடம், நீதிமன்றம், ராணுவம் உள்ளூராட்சி அமைப்புக்கள், சிவில் சேவை, மத்திய அரசு இவையாவும் அரசாங்க அதிகாரம் பிரயோகிக்" கப்படும் இடங்கள் அதிகாரம் முதலாளித்துவ அமைப்பின் நலன்களைப் பாதுகாக்கின்றது. சமூக அமைப்பில் ஸ்திரத்தை பேணுவதும், கிளர்ச்சி, கலகம் ஏற்படாமல் பாதுகாத்து முதலாளித்துவ நலன்களைக் காப்பதும் அரசின் பொறுப்பாக உள்ளது.
மிலிபான்ட் கோட்பாட்டில் ‘உயர் குழாம்" (Elites) கோட்பாட்டின் கருத்துக்கள் இருப்பதையும் காணலாம், அமைச்சர்கள், பாராளு" மன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், உயர் அதிகாரிகள், உயர் நீதிபதிகள் ஆகிய யாவரையும் உள்ளடக்கிய குழுவே ஆளும் குழு (Ruling Cass) என்பது மிலிபான்ட் கருத்து. இந்த ஆளும் குழு முதலாளித்துவ நலன்களுக்காக அரசு அதிகாரத்" தைப் பிரயோகிக்கின்றது என அவர் கூறினார். அமெரிக்க சமூகவியலாளரான சி. றைட் மில்ஸ் என்பவரும் இதே போன்ற கருத்துக்களை கூறி

டைகளை எதிராளிகளுடன் உருவாக்கினர். எதிரணியின் முறையியலின் ஆதாரமாக ட்சியின் மூலம் சோஷலிசம் த சூழ்நிலையில் பல்வேறு சியத்தில் மங்கிப்போனது. ருத்துக்கள் வரவேற்பைப் னயாளர்கள் இந்த விமர்சன ளலாண்ட்ஸாஸ் ஆகியோர் கருத்துக்களை கூற முடிந்தது ளவுதான் என்று கூறுவதில்
மப்பியல் வாதம், விமர்சன ய அரசுக் கோட்பாட்டைப் ாமக்கு உதவுகின்றன.
னார். உயர் குழாம் பற்றிய மிலிபான்ட் விளக்கம் மார்க்சிய நிலைப்பாட்டில் அமைந்” தது. ஆளும் குழு முதலாளித்" துவத்தின் பிரதிநிதியென்றும் அக்குழு தனக்குரிய சொந்த நலன்களுக்காக ஆட்சி புரியவில்லையென்றும் மிலிபான்ட் கூறினார். ஆளும் குழுவின் முதலாளித்துவ நலன்களை இரண்டு வகையான சான்றுகள் கொண்டு அவர் நிரூபிக்க முனைந்தார். . முதலாளிவகுப்பே முக்கிய பதவிகளை தன் வகுப்பினரைக் கொண்டு நிரப்புகிறது என்றார் மிலிபான்ட்.
1899-1949 காலப்பகுதியில்
அமெரிக்காவின் அரசியலில் பங்கேற்று அமைச்
சர்களாக பணியாற்றிய- : வர்களில் 60% முதலாளி
வகுப்பைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்களும், வர்த்தகர்களுமாவர். இதே" போன்று பிரித்தானியாவில் 1886-1950 காப்பகுதி. யில் அமைச்சர்களாய் இருந்தோரில் 33% முதலாளிவகுப்பினர் ஆவர்.
மிலிபான்ட் தரும் சான்றுகள் ஆளும் குழுவும் முத"
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
懿
உற்பத்தி சாதனங்களும், சொத்துக்களும் தனியுடமையாக இருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பில் லிபரல் ஜனநாய வாதிகள் கூறும் அதிகாரச் சமத்துவம் இருக்க
plglu sigf

Page 58
அரசுக் லாளித்துவமும் ஒன்றல் _கோட்பாடுகள் என்பதையே நிரூபிக்கி தேர்வும் தொகுப்பும் றன என்றும் வாதிடலா அமெரிக் காவில் 40 அமைச்சுப் பதவிகளு பிரித்தானியாவில் 6 அமைச்சு பதவிகளும் மு லாளித்துவ வகுப்பை சாராதவர்களிடம் தாே இருந்தன என்று கூறல
மல்லவா?
2. மிலிபான்ட் தரும் இர6 டாவது சான்று முதலாளி துவ அரசின் ஆளும் கு முதலாளித்துவ நலன்களி காவலாளியாக இருப்பு ஏன் என்பதை விளக் கிறது. ஆளும் குழுவி உறுப்பினர்கள் முதலா களாகவோ பெரும் பண காரர்களாகவோ இல்ல மல் இருக்கலாம். ஆன ஆவர்கள் “குடும்ப உற கள், நட்பு, பொதுவா உலகு நோக்கு, பரஸ் நலன்கள் என்பவற்ற ஒன்றாகப் பிணைக்க பட்டவர்கள்" என்று மி பாண்ட் கூறுகிறார். இ ணுவ சிவில் உயர் அ காரிகள், நீதிபதிகள், அ சியல் வாதிகள் உய வகுப்பினருக்கான பா சாலைகளில் ஒன்றாக படித்தவர்களாய் இருப் பின்னர் ஒக்ஸ் போர் அல்லது கேம்பிரிட்ஜி முதலாளித்துவ ஒன்றாகப் படித்திரு
அரசு பார்கள் (“ஒக்ஸ்பிரிட் பெரும்பான்மை என்ற பெயரால் ஒன்ற மக்களின் குறிப்பிடப்படும் இப்ப நலன்களுக்கு கலைக்கழகங்கள் இர6 எதிரானது. டும் ஆளும் குழுக்கள் இருந்த போதும் பிரதிநிதிகளை உற்பத்
9/g/ செய்வனவாக இரு ஒடுக்கப்பட்ட வந்தன) இவர் களி பெரும் பெரும் பாணி மையில் பாண்மையினரின் உயர்மத்திய வகுப்பின
ஆதரவைப் தப்பித்தவறிச் சிலர்
பெற்றுக் மட்டங்களில் இரு கொள்கிறது. உயர்ச்சி பெற்றவர்கள்

බහී)-
யினும் சமூக மயமாக்கல் (Socialisation) செயல் முறை மூலம் முதலாளிவர்க்க விழுமியங்கள், கருத்துக்கள், சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டவர்கள்.
бЈћцL-60ш (Legitimisation)
முதலாளித்துவ அரசு பெரும்பான்மை மக்களின் நலன்களுக்கு எதிரானது. இருந்த போதும் அது ஒடுக்கப்பட்ட பெரும் பான்மையினரின் ஆதர வைப் பெற்றுக் கொள்கிறது. இது எப்படிச் சாத்” தியமாகிறது என்பதை மிலிபாண்ட் ஏற்புடமை என்ற கருத்தின் மூலம் விளக்குகிறார். பிறமார்க்" சிஸ்டுகளால் எடுத்துக் கூறப்பட்ட கருத்தியல் (Ideology) என்பதற்கு ஒப்பானதே ஏற்புடமை என்ற கருத்து. முதலாளித்துவம் தனது உத்திகள் மூலம் பொதுமக்கள் மனதில் முதலாளித்துவத்" திற்கு ஆதரவான மனநிலையை உருவாக்கிவிடுகிறது. "உங்கள் நலன்களைப் பற்றியே நாம் அக்" கறை கொண்டிருக்கிறோம். மக்கள் நல்வாழ்வுதான் எமது லட்சியம்” என்ற கருத்தை ஆட்சி யாளர்கள் பிரச்சாரப்படுத்துகிறார்கள். முத" லாளித்துவ உற்பத்திப் பொருட்கள், தேவைகள் விற்பனைக்காக சந்தைக்கு வருகின்றன. அப்பண்டங்களில் "நேர்மை, உண்மை, பாதுகாப்பு, நம்பகத்தன்மை, அர்ப்பணிப்புப் போன்ற உயர் விழுமியங்கள் குடிகொண்டிருப்பதாக விளம்" பரங்கள் சொல்கின்றன. உடமைகள் தம்மிடம் இருப்பதே வாழ்க்கையின் உச்சமான மகிழ்ச்சி, ஆனந்தம் என்ற எண்ணம் மக்களிடம் உருவாக்" கப்படுகிறது. பெற்றோர் காட்டும் அன்பு, அரவணைப்பு, மழலைக் குழந்தைகளின் அப்பாவித்" தனம், அயலவர் நட்பு போன்ற மானிட உணர்வு" கள் உற்பத்திப் பொருட்களுக்கு வந்து சேர்ந்து விட்டதான பிரமையை முதலாளித்துவத்தின் விளம்பரம் உண்டாக்குகிறது. அரசின் ஆட்சி அதிகாரத்தை ஏற்புடமை எளிதாக்கிவிடுகிறது".
பெளலாண்ட்ஸாஸ் விளக்கம்
(Fitilisa?) Guó Jiugig, Gilb (Relative Al:tonomy) என்னும் எண்ணக்கருவை மையமாகக் கொண்டு பொளலாண்ட்ஸாஸ் கருத்துக்களை புரிந்து கொள்ள முடியும்.
1. முதலாளிகளின் (Capitalists) வகுப்பில் இருந்து தனிப்பட்டுச் சுதந்திரம் உடையதாய் அரசு செயற்படுகிறது என்று கூறும் போது முதலாளித்துவத்தின் உட்பிரிவுகள் ய3வற்றிற்கும் அப்பால் அரசு செயற்படுகிறது என்று பொருள்படும். இதனை நடுவர் அரசு மாதிரி 665g)TLD,
2. முதலாளித்துவ உற்பத்தி முறைமையில் (Capitalist mode of Production) gigs, suggi

Page 59
வமாக செயற்படுகிறது என்று கூறும் போது நபர்கள்’, ‘குழுக்கள்’ மறைந்து அமைப்பு (Structure) அம்சமே துலக்கம் பெறுகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையின் விளைவு அல்லது செயல் (Function) அரசு என்னும் கருத்து இங்கே முதன்மை பெறும். இது செயல்வாத மாதிரி ஆகும்.
பொளலாண்ட்ஸாஸ் எழுத்துக்களில் அரசின்
சுயத்துவமான இயக்கம் இந்த இருவகை மாதிரிகளில் வெளிப்படுகிறது.
1848ம் ஆண்டில் பிரான்சில் நிகழ்ந்த அரசியல் கிளர்ச்சிகளின் பின்னர் மூன்றாம் நெப்போலியன் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினான். "லூயி பொனப்பாட்டின் 18வது புரூமயர்" என்னும் நூலில் பிரான்சின் அரசியல் மாற்றங்களை மார்க்ஸ் ஆராய்ந்தார். வர்க்கப் போராட்டங்கள் பிரான்சில் சமநிலைக்கு வந்துள்ளதையும், எந்த ஒரு வர்க்கமும் மேலாதிக்கம் பெறக் கூடிய நிலை இல்லாததையும் அவர் எடுத்துக் காட்டினார். அரசு போரிடும் வர்க்கங்களிற்கு அப்பால் நின்று நடுவர்பாகத்தை ஏற்கும் நிலை தோன்றுவதையும் மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். பிரபுத்துவத்தின் பிடியில் இருந்து அரசு அதிகாரத்தை மீட்பதும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை முறி யடிப்பதும் ஆகிய இரு பணிகளையும் நிறை" வேற்றுவதற்கு முதலாளித்துவ வகுப்பில் இருந்தும் விலகியதாக அரசு தன்னைச் சேய்மைப் படுத்தும் தேவை இருந்தது. இராணுவ அதிகாரம் பெற்ற தலைவன் அலுவலர் ஆட்சியின் (Bureaucracy) துணையுடன் ஆட்சியை நடத்துவான். மார்க்ஸின் எழுத்துக்களிலேயே நடுவர் அரசு மாதிரியின் மூலங்கள் இருந்தன. பெளலானட்ன்ஸ் இதனை விரிவுபடுத்துகிறார்.
சமூக வர்க்கங்களின் போராட்டங்களின் திரிபுபட்ட வடிவமாக அரசு உள்ளது. வேலை நிறுத்” தங்கள், கலகங்கள், தேர்தல்கள் போன்ற அழுத்” தங்களின் மத்தியில் சமரசம் செய்யும் பணியை அரசு செய்கிறது. சமநிலை தளம்பாமல் அரசு கவனித்துக் கொள்கிறது. முதலாளித்துவத்தின் உட்பிரிவுகளுக்கிடையான மோதல்களில் இருந்து விலகி சுதந்திரமாகவும் முதலாளித்துவ அரசு செயற்படுகிறது. அமைப்பியல்வாதம்
பொளலாண்ட்ஸாஸ் அமைப்பியல் நோக்கில் அரசு பற்றி விளக்கம் தருகிறார். அமைப்பியல் சமூகக் கட்டமைப்பிற்கு (Social Structure) அழுத்தம் கொடுக்கும். தனிநபர்களதும், குழுக்களதும் செயல்கள் அமைப்பியலில் முக்கியம் பெறுவதில்லை. முதலாளித்துவத்தின் ஈருவியாக அரசு செயற்படுகிறது என்பதை
s
er:
g
G
;

பிளக்குவதற்கு மிலிபாண்ட் ரும் சான்றுகள் விடயத்தாடு சம்பந்தமில்லாதவை ான்பதே பெளலான்ட்ஸஸ் பாதமாகும். மிலிபான்ட் அரசை ஒரு கருவியாகவே பார்த்" ார். இக்கருவி முதலாளிளின் பிரதிநிதிகளிடம் உள்ாது. சிவில் சேவை, இராணுபம், நீதித்துறை ஆகியவற்றின் உயர் பதவிகளில் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகள் உள்
ானர்.
யார் யார் என்ன பதவி 5ளில் உள்ளனர்? அவர்களின் மூகப்பின்னணி என்ன? என்து முக்கியமில்லை. தனி பர்கள் அரசின் கருவியாக உள்ளனரே அன்றி அரசு தனி பர்களின் கருவியாக உள்ளது ான்று கூற முடியாது என்பது பொளலாண்ட்ஸாஸ் வாதம். அமைப்பியல் நோக்கில் அரசு ான்ற உப முறைமைக்கு சில பணிகள் உள்ளன. அந்தப் பணிகள் நிகழ்ந்தே ஆகவேண்டியவை. அந்தப் பணி 5ளுக்குரிய பதவிகளில் யார் அமருகிறார்கள் என்பது முக்சியமில்லை. தொழிலாளி பர்க்கப் பின்னணியில் தோன்ரிய ஒருவர் கூட அந்தப் பதவி பில் அமரக்கூடும். அவர் அந்த டபமுறைமையின் விதிமுறை5ளுக்கு மீறிச் செயற்படுபதில்லை. மனிதச் செயல்*ளுக்கு சுதந்திரமான ஒரு
iன்மையோ முக்கியத்துவ
மோ கிடையாது.
மிலிபான்ட் அனுபவ வாத
முறையில் (Empiricism) பார்க்றார். அனுபவ வாதம் பயனறதென்று கூறவில்லை. அனுப" பத்தைக் கோட்பாட்டுடன் இணைக்க வேண்டும். அரசு “ன் முதலாளித்துவ அரசாக விருக்கிறது என்றால் அது மதலாளித்துவ உற்பத்தி DGðgo (Capitalist mode of Prouction) என்பதன் பகுதியாக ருெப்பதால்தான். அரசு முத"
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
சமூக
வர்க்கங்களின் போராட்டங்களின் ժ;/fւյuւ՛ւ པr ༽ வடிவமாக அரசு 3 உள்ளது. வேலை ே நிறுத்-தங்கள், 8 கலகங்கள், e. தேர்தல்கள் போன்ற அழுத்- 8 தங்களின் (ཀྲོ།། மத்தியில் சமரசம் 诺 6ТағцJuші) S. பணியை அரசு f:3 செப்கிறது. \g

Page 60
g
அரசுக் லாளிகளின் கருவியாக உ கோட்பாடுகள் ளது என்ற அனுபவ வரி தேர்வும் தொகுப்பும் முறையிலான சான்றுக
முதலாளிகளின் கையில் அரசு இல்லாமல் அது சுதந்திரமாக இருப்பதால்தான் முதலாளித்துவத்தின் சமநிலையும், நிலைபேறும் உறுதி Glarujuti u (5- கிறது.
தேவையற்றவை. ஏனெனி அரசு முதலாளித்துவ வர்க்க சார்புடையது என்பது சான் கள் கொண்டு நிரூபிப்பதற்:ே அல்லது மறுப்பதற்கோ உரி விடயம் அல்ல. அரசின் செய பாட்டு முறை முதலாளித்து உற்பத்தி முறையைப் பாது காப்பதாவே இருக்கும். அ சின் உயர் பதவிகளை நிரப் வோர் யாராக இருந்தாலு முதலாளித்துவ நலன்களுக் எதிரான செயல்களின் அவ கள் ஈடுபட முடியாது. சார்புநிலைச் சுயத்துவம்
முதலாளிகளின் கையில் அர இல்லாமல் அது சுதந்திரமா இருப்பதால்தான் முதலாளி துவத்தின் சமநிலையும், நி6ை பேறும் உறுதி செய்யப்படு கிறது. முதலாளிகளின் நே டிக் கட்டுப்பாட்டில் அர இருப்பது முதலாளித்துவ: திற்கு நன்மை தராது என்பே பொளலாண்ட்ஸாஸ் கருத்து அரசு ஏன் சுயத்துவமாக இரு க்க வேண்டும் என்பதற்கு சி காரணங்கள் உள்ளன.
1. முதலாளித்துவம் பல குழு களாகப் பிளவுபட்டுள் ளது. அதனுள் உட்பன உள்ளது.
2. எந்த ஒரு குழுவையு சாராத சுயத்துவம் உள்ள போதுதான் பொதுவா நலனுக்காக அரசு செய படலாம்.
3. முதலாளிகளே ஆளு வோராகவும் இருப்பி ஒற று  ைம ய ன ை இருக்கும்.
4. தனிப்பட்ட குழுவின் சா புடையதாக இல்லாம யாவற்றிற்கும் பொ:
 

வானதாக விலகி நிற்கும் அரசு நெகிழ்ச்சியு
டையதாய் இருக்கும். ஒடுக்குமுறை அரசு இயந்திரம் (Repressive State Apparatus)
அரசு ஒடுக்கு முறை மூலம் ஆட்சி செய்கிறது. இதற்கு ஒடுக்கு முறை அரசு இயந்திரம் உதவுகிறது. ஒடுக்கு முறை அரசு இயந்திரம் RSA என்ற சுருக்க எழுத்துக்களால் அழைக்கப்படும். பொலிஸ், இராணுவம், நீதித்துறை யாவும் ஒடுக்கு முறை அரசு இயந்திரத்தின் பகுதிகளே. ஒடுக்கு" முறை மட்டும் அரசின் செயற்பாட்டிற்கு போதுமானதன்று. கருத்தியல் அம்சங்களும் அரசின் செயற்பாடுகளுக்கு அவசியம். திருச்சபை, குடும்பம், பாடசாலைகள், தொழிற்சங்கங்கள் ஆகிய யாவும் கருத்தியல் அரசு இயந்திரத்தின் பாகமாகின்றன. கருத்தியல் அரசு இயந்திரம் (Ideological State Apparatus) I.S.A 92(5)šg5(Ip60)p g|J5 இயந்திரம் என்ற இரண்டின் சேர்க்கையாக அரசு இயந்திரமும் அதன் செயற்பாடுகளும் அமை" கின்றன. பாசிச சர்வாதிகார அரசுகள் கருத்தியல் இயந்திரத்தைச் சுதந்திரமாக இயங்க விடுவ" தில்லை. அவற்றை தமது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றன. பொளலாண்ட்ஸாஸ் அல்துரசரின் கோட்பாட்டை ஆதரித்தவர். அல்துரசர் கருத்தியல் தொடர்பாக கூறிய கருத்துக்கள் பொளலாண்ட்ஸாஸின் அரசுக் கோட்பாட்டில் இணைவு பெறுகின்றன. மிலி. பாண்ட் கூறிய ஏற்புடமை (Legiti-misation) முத" லாளித்துவ அரசின் இயக்கத்தை விளக்குவதற்கு உதவவில்லை. அது முழுமையான விளக்கம் அல்ல என்பது பொளலாண்ட்ஸாஸ் கருத்து.
விமர்சனம்
பொளலாண்ட்ஸாஸின் அரசுக் கோட்பாடு பல விமர்சனங்களிற்கு உள்ளானது. தொழிலாளருக்குச் சார்பான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதை விளக்கும் போது அரசு சுயத்துவம் உடையது. அதன் சுயத்துவம் (Autonomy) தொழி லாளர் நலன்களைப் பற்றிக் கூட அரசு நடவடிக்" கை எடுப்பதற்கு காரணம் என்று விளக்கம் தரப்படும். முதலாளித்துவம் சார்பாக அரசு செயற்படும் போது, அரசின் சுயத்துவம் பூரணமானதல்ல. அது சார்புநிலையானது. முதலாளித்துவத்தின் நீண்டகால நலன்களைப் பாதுகாப்பது அரசு என்று விளக்கப்படும். இவ் விதமாக 'சார்பு நிலை சுயத்துவம்’ எல்லாவித தோற்றப்பாடுகளையும் விளக்கக் கூடியது. இறுதியில் பார்த்தால் அது எதனையுமே விளக்கவில்லை என்று சிலர் பெளலாண்ட்ஸாஸ் கருத்துக்களை விமர்ச்சிக்" கின்றனர்.

Page 61
ஐரோப்பாவின் பல்தேசிய அ பெல்ஜியமும், சுவிற்சர்லா
கலாநிதி சுமணசிறி லியனகே இலங்கையில் தேசத் திட்டத்தின் முன் மாதிரியாக "நேஷன் ஸ்டேட்" "தேசிய அரசு" என்று அழைக்கப்படும் ஐரோப்பிய எடுத்துக்காட்டுகிறார். இலங்கிலாந்திலும், பிரான்சி சூழல்களில் உருவானது இந்த மாதிரி என்றும்,
விருத்தி பெற்ற பல் தேசியங்களைக் கொ6 பொருந்தவில்லை என்றும் கூறுகிறார்.
பெல்ஜியம், சுவிற்சர்லாந்து என்னும் இரு நா( நாடுகளிற்கு சிறந்த உதாரணங்கள். அவை பற்றிய பெல்ஜியம் பெல்ஜியம் ஏறக்குறைய பத்து மில்லியன் மக்கை 32545 சதுர கி.மீ நிலபரப்பைக் கொண்டது. இங்சே * ஒல்லாந்து மொழி பேசுவோர் 60% இவர்க வாழ்கிறார்கள். இவர்களை பிளெமிஷ் இனப்ட் * 39% மக்கள் பிரஞ்சு மொழி பேசுவோர். இ அழைக்கப்படுபவர். வலோனியா எனப்படும் வாழ்கின்றார்கள். 3 பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ். இந்ந பகுதிக்கள் உள்ள இடம். இந்நகரின் பெரும்ப மொழி பேசுவோர். 8 ஜேர்மன் மொழியைப் பேசும் சிறுபான்மையி சிறு பகுதிக்குள் செறிந்து வாழ்கின்றனர். 80, கொண்ட ஜேர்மன் மொழி பேசுவோர் ந1 தொகையில் 1 வீதத்தினர் ஆவர். ஒரு தேசிய இனம், ஒரு மொழி, ஒரு நாடு என்னு பெல்ஜியத்திற்குப் பொருத்தமற்றது. பிளெமிஷ் (ஒ (பிரஞ்சு மொழி), ஜேர்மன் மொழி பேசுவோர் வ யாவின் தென்பகுதி) ஆகிய தேசியங்களின் அபில சமஷ்டி அரசுக்கட்டமைப்பை பெல்ஜியம் கொண்டு தனிப்பிராந்திய அந்தஸ்தை உடையது. அங்கே இரு லாந்து) உத்தியோக மொழிகளாக உள்ளன. சுவிற்சர்லாந்து
41300 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட சுவி * 64% ஜேர்மன் மொழி பேசுவோர் * 20% பிரஞ்சு மொழி பேசுவோர் * 6.5% இத்தாலி மொழி பேசுவோர் x 0.5% “ரோமான்ச்" எனப்படும் மொழி டே * இவர்களை விட வேறு வேறு சிறு மொ
அங்கு உள்ளனர். மொழிப் பன்மைத்துவத்தோடு சுவிற்சர்லாந்து ம கொண்ட நாடு. அங்கே கத்தோலிக்கர், புரட்டஸ்த மதப்பிரிவினர்கள் உள்ளனர். பெல்ஜியம், சுவிற்சர்ல
A + B + C = A (1) ஏன்ற சமன்பாட்டை முன்மாதிரியாகக் கொ தேசியங்களையும் அரவணைத்து வளர்த்துச் செ6 உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அற இவை ஏன் தேர்ந்து கொண்டன என்பது சிந்தனை

GuLlŷr - 0 1 சுகள் தும் தை கட்டியெழுப்பும் செயல் (NATION STATE) gabag மாதிரி பின்பற்றப்பட்டதை லும் குறிப்பிட்ட வரலாற்று 'நேஷன் ஸ்டேட்" மாதிரி ண்ட பிற நாடுகளுக்குப்
கெளும் பன்மைத் தேசிய நகவல்களைப் பார்ப்போம்.
ளக் கொண்ட சிறிய நாடு.
ர் நாட்டின் வடபகுதியில் ரிவினர் என்று அழைப்பர். }வர்கள் வலுரன்ஸ் என்று
தென்பகுதியில் இவர்கள்
கரும் வடக்கின் பளெமிஷ் ான்மையினர் 80-88 பிரஞ்சு
னர் வலோனியாவின் ஒரு 000 மக்கள் தொகையைக் ாட்டின் மொத்தச் சனத்
ம் நேஷன் ஸ்டேட் மாதிரி }ல்லாந்து மொழி), வலூன் ாழும் நகரங்கள் (வலோனிாசைகளைத் தீர்க்கக் கூடிய ள்ெளது. பிரஸ்ஸல்ஸ் நகரம் த மொழிகள் (பிரஞ்சு, ஒல்
ற்சர்லாந்தில்
சுவோர்
மிகளைப் பேசுவோர்களும்
தப் பன்மைத்துவத்தையும் ாந்தியர் என்ற இரு பெரும் ாந்து ஆகிய இரு நாடுகளும்
ண்டிருக்கின்றனவா? பல் லும் தேசிய இனங்களின் சுக்கட்டமைப்பு மாதிரியை
க்குரியது.
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்

Page 62
அரசுக்
டகோட்பாடுகள் முதலாளித்துவமும் விஞ்
தேர்வும் தொகுப்பும் மானப் பணியில் சமூக வ நீயுடனின் விஞ்ஞானக் கை அவருடைய அதிசயிக்கக் நூற்றாண்டில் எழுச்சி பெ அந்த மகத்தான விஞ்ஞான எழுதியிருக்கிறார்கள். "நியு Galisai' (The Social and தலைப்பில் B.ஹெஸ்ஸன் ( நடைபெற்ற விஞ்ஞான முதலாளித்துவத்தின் எழுச் கடலோடிகளின் கப்பலே காலக்கணிப்பு (Balistics, ! சார்ந்த பிரயோக விஞ்ஞ யிருந்தன. இவற்றிற்கான தீ ஈடுபட்டிருந்தார்கள். இட நியுடனின் விஞ்ஞானக் கை வந்த மார்க்சிய வரலாற்ற நியூடனின் கர்ைடுபிடிப் வேர்களை தொட்டுக் காட்! உதித்த இந்த விஞ்ஞானம் போது ரெயில்களை ஒட்டு பயன்பட்டதல்லவா? முத திற்கு பயன்படுத்தப்பட்டத சமூகக் கட்டுமானம் தெ விஞ்ஞானம் கண்டு பிடித்த களையும் கூட சிலர் கொள் இது விசித்திரமானது என் மார்க்சிஸ்டுமான காலம் பற்றி மேலே குறித்த விடய வருமாறு எழுதுகிறார். "ஒரு வர்க்கத்தின் பிரத்திே ஒரு குறிப்பிட்டகட்டத்தில் பிடிப்புக்கள் மனித சமுதாய சமூகத்தின் முன்னேற்றத்தி உலகு பற்றிய விஞ்ஞானச் புரிமைச் சொத்து என்று கூ பற்றியும் கண்டறியப்பட்ட தாம். விபரல்கள் கூறும் ச Political Rights) 2Gutt til í முதலாளித்துவத்தின் நலன் கண்டு பிடிப்புக்களே. இக்க காலத்திற்கு ஒவ்வாதவை என்றோ கூறலாமா?” Luisastb 324-325 Selected W ety "The Bracegirdle Affair தேசிய இனங்களின் சுயநிர் யிலான அதிகாரப் பங்கீடு எடுக்கும் நிலைப்பாடுக்ள அடிப்படைச் சிக்கலில் இரு காலனித்துவ பின்னணியை லாளித்துவக் கோட்டைய கின்றன.
கூடம் எழும்பும் இக் ே துக்களில் இருந்து இரவல்

பெட்டி - 02 ஞானக் கண்டு பிடிப்புக்களும் - சமூகக் கட்டுவிஞ்ஞானம் உதவுமா? - ண்டுபிடிப்பான இயக்கவிதிகள் (Laws of Mechanics) கூடிய மூளையின் கண்டு பிடிப்பு அல்ல. 17ம் ற்ற முதலாளித்துவத்தின் கருவில் உதித்தவைதான் சாதனைகள் என்று மார்க்சீய வரலாற்றாசிரியர்கள் ட்டனின் 'பிரின்சிப்பியர் நூலின் சமூக பொருளாதார Economic Roots of Newton's 'Principia") 6 Taip ான்ற சோவியத் விஞ்ஞானி 1930க்களில் லண்டனில் மாநாட்டில் ஒரு கட்டுரை படித்தார். வர்த்தக Fசிக்கட்டத்தில் பீரங்கிக் குண்டுகளின் உபயோகம், ாட்டல் தொடர்பான நடைமுறைப்பிரச்சினைகள், Navigation and Time keeping) Gustaip oil utilésair ானப் பிரச்சினைகள் தீர்வு செய்யப்படவேண்டிர்வு முயற்சியில் அக்கால விஞ்ஞானங்கள் தீவிரமாக Dமுயற்சிகளின் ஒருங்கு திரண்ட விளைவுதான் ண்டுபிடிப்பு. ஹெஸ்ஸன் கருத்தை அவருக்குப் பின் ாசிரியர்கள் செழுமைப்படுத்தித் திருத்திய வடிவில் புக்களின் முதலாளித்துவ சமூக, பொருளாதார டியிருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் கருவறையில் சோவியத் யூனியன் சோசலியத்தைக் கட்டமைத்த வெதற்கும், விமானங்களைப் பறக்க வைப்பதற்கும் லாளித்துவ விஞ்ஞானம் சோஷலிசக் கட்டுமானத்" தில் எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை. ஆனால் ாடர்பான விடயங்களில் முதலாளித்துவ சமூக 5 மிக மிக அடிப்படையான உண்மைகளையும் விதி ள்கையளவில் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். கிறார் இலங்கையின் புகழ் பெற்ற எழுத்தாளரும் சென்ற ரெஜிசிறிவர்த்தன. ஹெஸ்ஸனின் கட்டுரை பங்களை விளக்கிய பின்னர் ரெஜி சிறிவர்த்தன பின்
யக தேவைகள் நலன்களினைச் சார்ந்து வரலாற்றின் தோற்றம் பெற்ற விஞ்ஞான உண்மைகள், கண்டு பத்தின் மரபுரிமைச் சொத்தாக மாற்றம் பெற்று மனித ற்குப் பயன்பட்டு வருகின்றன. பெளதீகமான இயற்கை க் கண்டுபிடிப்புக்கள் தான் மனித சமூகத்தின் மரறுவதற்கில்லை. சமூகம் பற்றியும், சமூகநிறுவனங்கள் உண்மைகளும் இந்த மரபுரிமைச் சொத்தின் பகுதிகள் சிவில் உரிமைகள் அரசியல் உரிமைகள் (Civil and ய முதலாளித்துவத்தின் எழுச்சியின் போது அந்த ள்களுக்கும் தேவைகளுக்கும் உகந்தனவாக இருந்த காரணத்தைக் காட்டி 'சிவில் அரசியல் உரிமைகளை என்றோ இன்றைய தேவைகளுக்கு பொருந்தாதன
ritings of Regi Siriwardena Volume 2 Politics and Sociin Retrospect" என்னும் தலைப்பிலான கட்டுரை ணய உரிமை, அதிகாரப் பரவலாக்கம் சமஷ்டி முறைஆகிய விவாதங்களில் இலங்கையின் இடதுசாரிகள் ரெஜிசிறிவர்த்தன எடுத்துக் காட்டியிருக்கும் இந்த தந்தே எழுகின்றன. “பெல்ஜியமா? அது ஏகாதிபத்திய கொண்டதன்றோ? சுவிற்சர்லாந்தா? அது ஒரு முத
ல்லவா?" என்றெல்லாம் கேள்விகள் எழவே செய்- !
கள்வி முழுமையாக ரெஜிசிறிவர்த்தனவின் கருத்பெறப்பட்டதே. அவருக்கு நன்றி.

Page 63
தேசத்தைக் கட்டியெழு
கலாநிதி சுமணசிறிலிய
"நேஷன் பில்டிங் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் ‘தேசத்தை கட்டியெழுப்புதல் மூன்றாம் உலக நாடுகள் பலவற்றின் முக்கிய செயல் திட்டமாக இருந்து வந்துள்ளது. ஆங்கிலத் தொடரில் உள்ள 'நேஷன்' என்ற சொல் கலாசார ரீதியில் ஒன்றுபட்ட குழுமம் என்ற கருத்தையும் நாடு அல்லது தேசம் (Country) என்ற கருத்தையும் கொண்ட ஒரு சொல்லாகும். தமிழில் “தேசத்தைக் கட்டியெழுப்புதல்’ என்று கூறும் பொழுது பலமொழி, மதம், கலாச்சாரம் கொண்ட ஒரு தேசத்தை ஐக்கியப்பட்ட நாடாக வளர்ப்பதையே கருதுவதாகக் கொள்ளலாம். மூன்றாம் உலகின் நாடுகள் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் தவறிவிட்டன. இனக்குழுமங்களிற்கிடையே உள்ள உட்பூசல்கள் மோதல்களாகவும், உள்நாட்டுக் கலவரங்களாகவும் வெடிப்பதற்கு ஐக்கியப் பட்ட தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஏற்பட்ட தோல் வியே காரணம் என்று கூறப்படுகிறது.
இலங்கையில் லிபரல் ஜனநாயக வாதிகளும் (Liberal Democrats) gill-gi FIfs(Gibb "Gigg j6053, கட்டியெழுப்புவதில் ‘தாம் தவறிழைத்து விட்" டோம்' என்று கூறி வருகின்றனர். சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற அரசியல் யாப்பினை வரைந்து கொள்ளுதல், இலங்கையின் தற்போதைய அரசியல் கட்டமைப்பை மறுசீரமைத்தல் பற்றிய விவாதங்களிலும் “தேசத்தைக் கட்டியெழுப்புதல்' முக்கியம் பெறும் ஒருசொல்லாடல் ஆகும்.
‘தேசத்தைக் கட்டியெழுப்பதல்' என்னும் இக்" கருத்தை சிறிது ஆழமாகப் பரிசீலிப்போமானால் ஒரு உண்மை வெளிப்படும். லிபரல்களும் இடதுசாரிகளும் தேசத்தை கட்டி எழுப்புதல் என்று கூறும் பொழுது அரசைக் கட்டி எழுப்புதல் (State Building) பற்றியே பேசுகிறார்கள் என்பது

அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
ழப்புதல்
Drces
தெரியவரும்.தேசியங்களுக்கு இடையிலான உறவுகளை Inter-Nations) ogiigi அரசு (State) என்ற கருத்தின் ஊடாகவே பார்க்கிறார்கள். ால்லா மக்கள் பகுதியினர்5ளுக்கும், தேசிய இனங்" 5ளுக்கும் ஏற்புடையதான அரசு என்பதையே இவர்கள் கருதுகிறார்கள். இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இன்றைய அரசு சிங்கள இனச்சார்புடைய அரசு. ஒரு தறித்த தேசிய இனத்திற்கு Fார்பான அரசை, சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் யாவநக்கும் பொதுவான நடுநிலையான அரசாக மாற்றவேண்டும். ஆக அரசு இனக்" குழுமத்தின் அடையாளங் 5ளில் இருந்து மாசுநீக்கம் பெற்றதாக இருக்க வேண்டும். அரசை சிங்கள அரசு என்றோ தமிழ் அரசு என்றோ முஸ்லிம்
அரசு என்றோ அடையாளப் : படுத்தாமல் பொதுவாக்க இலங்கையில் வேண்டும். லிபரல்ஜனநாயக தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆாதிகளும இந்தச் செயல்முறைக்கு ಶ್ದಿ: சாரிகளும் இரண்டு மாதிரிகள் எம்முன் ** KP வைக்கப்பட்டுள்ளன. அவை, ! கட்டியெழுப்புவதில்
YA A Y தாம
+ B + C = D · Gný°u“-GuLauö°
முதலாவது மாதிரி சிங்கள என்று கூறி இனவாதிகளால் முன் வைக்" வருகின்றனர்.

Page 64
அரசுக் கப்பட்டது. A என்னும் சிங்க கோட்பாடுகள் தேசியத்தில், B, C என்னு தேர்வும் தொகுப்பும் தமிழ், முஸ்லிம் தேசியங்க தம்மைக் கரைத்துக் கொண் தம் அடையாளத்தை இழந் 'A' (1) ஆக உருப்பெற வேண டும் என்பது இம்மாதிரி முன வைக்கும் இலக்கு. இரண்ட வது மாதிரியின் படி சிங்கள தமிழ், முஸ்லிம் என்பனவ றினை மேவிய 'D' உருவா வேண்டும் என்று எதிர்பார். கப்படுகிறது. இதனை "நா இலங்கையர் என்ற அரசிய சமூகமாக உருவாகுதல என கூறலாம். A,B,Cஎன்பது இன குழும அடையாளங்களா மொழி, சமயம், கலாசார ஆகியவற்றிற்கு அழுத்த கொடுக்கும் நிலை. இந் அழுத்தம் இருக்கும் போ நாம் அரசியல் சமூகம் என் நிலைக்கு முற்பட்ட கட்ட glas (Pre Political) pipsiCSpit, "D" என்ற நிலையை அை வோம் ஆயின் அரசிய சமூகமாக நவீனத்துவத்திற்கு (Modernist &gfeupé95Lń) g/60) கிறோம். ஏனெனில் மொழி சமயம், கலாசாரம் என்ப தனிப்பட்ட விவகாரங்க (Private). 'D பொது வாழ் JFIT if fig557. (Public Sphei அமெரிக்கர்கள், அவுஸ்திே லியர்கள், இந்தியர்கள், இல 3. கையர்கள் என்ற சொற்க -- L flig Gðoeg 560 GMT ("Civil Nati nality) குறிக்கின்றன. பிரன என்ற முறையில் சிவில் சமூ உறுப்பினர் என்ற இந் அடையாளத்தில் இனக்குழு அடையாளங்கள் (Eth National Identities) a 6i
தேசத்தைக் டங்கிப் போதல் வேண்டும் கட்டியெழுப்பும்:
திட்டமானது. லிபரல் ஜனநாயக வா
களும் இடது Ff ரிகளு பண்மைத்துவத்தை உறும் “தேசத்தைக் கட் 3ஜி யெழுப்புதல் இனவாதிகளி •ـــر
கருத்தின் ழுபடிதலஇ எடுத்துக் கருத்தில் இருந்து வேறுபட் கொன்னத் தாக இருந்த போதும், சி தயங்குகிறது. பான்மைத் தேசியங்களின்
இ
னக்
ÉE
(2
G
 
 
 
 
 

மொழி, கலாசார அபிலாசைகளை தேசத்தைக் கட்டும் பணிக்கான தடையாகவே இவர்கள் கொள்கிறார்கள். தேசத்தைகட்டி எழுப்பும் ஆவலால் உந்தப்பட்ட அவர்கள் தேசியங்களின் அபிலாசைகளைக் கண்டு கொள்ள,மறுக்கிறார் கள், பன்மைத்துவத்தை நிராகரிக்கிறார்கள். பன் மைத்துவ பண்பாடுகள் இவர்களுக்கு தொல்லை களை கொடுக்கும் மேலோட்டமான பிரச்சினை களாகவேபடுகின்றன. ஆகவே A++, C = D என்ற சமன்பாடும் அடக்கப்பட். தேசியங்களுக்கு ஆறுதல் அளிக்கும் சமன்பாடு அன்று.
தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டமானது இனக்குழுமப் பன்மைத்துவத்தை (Frtic Diversity) கருத்தில் எடுத்துக் கொள்ளத் தயங்குகிறது. அல்லது மறுக்கிறது. இதற்கு அடிப்படையான வரலாறு ஒன்று உள்ளது. தேசத்தைகட்டியெழுப்புதல் மேற்கு ஐரோப்பாவின் வரலாற்று அனுப" வத்தின் ஊடாக எழுந்தது. அந்த வரலாற்று அனு" பவம் சில மட்டுப்பாடுகளைக் கொண்டது. பன்மைத்தேசியங்களைக் (Multi Nations) கொண்ட நாடுகளின் அனுபவத்திற்கு பொருத்தமற்ற உதாரண்மாக மேற்கு ஐரோப்பிய அனுபவம் உள்ளது. இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் GBLDGvIT GOõřGOLDġ5 GBg5sfuu(ypb (Hegemonic Nation) அடித்தள அல்லது விளிம்பு நிலைத் தேசியங்களும் (Subaltern Nations) se(55(535 9(5 Gggăgă«953 அடங்கியுள்ளன. மேற்கு ஐரோப்பா நவீனத்திற்குள் புகுந்த வேளை அங்கே ஒருதேசியம், ஒரு அரசு, 905 p5mG) (One Nation, One State, One Country) என்ற நிலை ஏற்பட்டு விட்டது. பிரான்சு தேசம் இதற்கு நல்லதோர் உதாரணமாகும். பிரான்சு ஒரு நவீன அரசு. அது ஒரு தேசிய அரசும் (Nation State) ஆகும். நவீன அரசுகள் யாவும் தேசிய அரசுகள் ஆகும். இந்த தேசிய அரசுகள் எப்படி உருவாகின? பல்தேசியங்களின் தேசிய உணர்வுடன் இந்த நவீன தேசிய அரசுகள் உருப்பெற்றனவா? அவ்வாறு கூறமுடியாது. அதற்கான சான்றுகள் கிடையாது.
6u6ůsurrglašas getJsi (Absolutist State)
நவீன தேசிய அரசுகள் தோன்றுவதற்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் வல்லாதிக்க அரசுகள் தோன்றின. தேசிய அரசுகளுக்கு முந்தியகட்டம் இது. மத்திய காலத்தின் முடிவில் ஐரோப்பாவில் வல்லாதிக்க அரசுகள் கட்டம் உருவானது. இங்கிலாந்தில் 1640-1688 காலத்திலும், பிரான்சில் 1798லும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களும் புரட்சி களும் வல்லாதிக்க அரசு நவீன தேசிய அரசுகள் ஆக மாற்றம் பெற உதவின. வல்லாதிக்க அரசுகளின் தன்மையைப் பின்வருமாறு கூறலாம்.

Page 65
1) பலமற்ற சிறிய அரசுகள் பலவற்றை இவை ஒன்றிணைத்தன. ஒன்றுபட்ட புவியியல் பிரதேசத்திற்குள் பல சிறிய அரசுகளின் மீது மேலாதிக்கம் செலுத்துவதாய் வல்லாதிக்க அரசு விளங்கியது.
i) ஒரு மன்னனின் கீழ் ஆட்சி அதிகாரம் கொண்டு வரப்பட்டது. மத்தியில் இருந்து எல்லா அரசுகளையும் மன்னன் கட்டுப்படுத்" தினான். சட்டத்தையும் ஒழுங்கையும் பேணி னான்.
i) வல்லாதிக்க அரசு நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றை வலுமிக்கதாகவும், திறன்மிக்கதாகவும் உருவாக்கியது, இராணுவ பலத்தையும் கொண்டிருந்தது. இருந்த போதும் பண்டை நாளின் பேரரசன் (Emperor) போன்று மன்னன் சர்வாதிகாரம் படைத்தனவாயும் இருக்க" வில்லை. வெவ்வேறு பகுதிகளில் அதிகாரம் சிதறிக் கிடந்தது.
iv) வல்லாதிக்க அரசு அரசியல் ஒழுங்கமைப்பே அன்றி பண்பாட்டு ஒருமையை கொண்ட அமைப்பு அன்று.
v) வல்லாதிக்க அரசில் இருந்து நவீன அரசாக மாறும் காலத்தில் கைத்தொழில் மயவாக்கம் நிகழ்ந்தது. விவசாய சமூகம் கைத்தொழில் சமூகமாக மாறியது.
தேசியவாதம்
கைத்தொழில் வளர்ச்சி நகரம் சார் தொழிலாளர்வர்க்கத்தை உருவாக்கியது. உயர்குழாம் சாராத சாதாரண மக்கள், நகரத்தொழிலாளர் வர்க்கமாக உருவாகினர். இவர்கள் படிப்பறிவு அற்றவர்கள், படிப்பறிவு உள்ளவர்கள் கூட பிரபு வம்சத்தின் உயர் பணி பாட்டில் தம்மை இணைத்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தனர். ஏனெனில் இவர்களின் பண்பாடு உயர்குழாம் சாராப் LuGOõi LUFTGE) (Non Elite Culture) eggbib. g.)GuliGir Natives ஆக இருந்தனர் என்கிறார் ஹெல்னர். "நேட்டிவ்ஸ்’ என்பதை நாட்டான்கள்' என்று தமிழில் சொல்லலாம். இவர்கள் கிளைமொழி களின் கொச்சைப் பேச்சு மொழியைக் கொண்டிருந்தனர். செம்மொழியாக இவர்கள் பேசிய மொழி இருக்கவில்லை. பேச்சு மொழிகள் யாவற்றிற்கும் பொதுவான செம்மைப்படுத்தப்பட்ட மொழி படிப்படியாக உருவாகியது. இதனையே நவீனத்துவம் கொண்டுவந்தது. நாட்டான்களான இந்த மக்கள் தேசியவாதிகளாகவும் (Nationalists) இருந்தனர். நவீனத்துவம் பெற்ற ஒரு பொது மொழி தம்பிள்ளைகளுக்குக் கல்-வியை வழங்கும், பிள்ளைகள் பள்ளிக் கூடங்களுக்கு செல்லும் வாய்ப்பை வழங்கும்

ான்பதைக் கண்டு கொணி-னர். அந்த மொழியும் அதன் ஊடான கல்வியும் தம் பிள்ளைகளுக்கு தொழில்களை" ம், வேலை வாய்ப்பையும் பழங்கும் என்றும் உணர்ந்னர். உயர் குழாம் சாராத இந்த வர்க்கத்தினர் தம் பண்ாட்டின் விருத்தியோடு தமது பாருளாதார மேம்பாடு பிணைக்கப்பட்டிருந்ததை அறிந்து கொண்டனர். இதனால் இவர்கள் தேசியவாதி1ளாய் இருந்ததில் வியப்பில்" லை. நாட்டான்கள் (Natives) 2த்தியில் இருந்து தோன்றியார் பண்பாட்டுத்துறை நிபு ori 56TII J (Cultural Speciasts) இருந்தனர். ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்ாளர்கள், அரசியல் வாதிகள் ஆகியோரே பணி பாட்டுத்துறை நிபுணர்கள் ஆவர்.
மேற்கு ஐரோப்பாவில் தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல் முறையின் மூன்றாபது கட்டமே தேசியவாதத்கின் தோற்றம் ஆகும். தேசியபாதம் பல்வேறு பண்பாடுளை மீளப்புதுப்பித்தல் அல்பது மறுமலர்ச்சியை உண்டாக்குதல் என்ற வகையில் உருவாகவில்லை. முன்னர்
லெவிய பன்மைத்துவத்தை
அழித்து நாட்டார்கள் யாவ
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
நக்கும் பொதுவான ஓரினத் தன்மையுடைய பணி பாட்"
டை உருவாக்குவதில் தேசிய
பாதம் செயற்பட்டது. உள்"
ாட்டுப் போர்கள், வன்முறை ான்பனவும் ஒருமித்த பண்" 1ாட்டைக் கொண்ட ஒரு 3தசத்தைக் கட்டி வளர்க்க உதவியது. ‘ஒரு மொழி, ஒரு :ண்பாடு, ஒரு மக்கள், ஒரு தேசம்' என்ற அடிப்படை யைக் கொண்ட தேசிய அரசு Nation Statej LDTg fu fasi பரலாறு இதுவே எனலாம்.
er கைத்தொழில் 2 வளர்ச்சி நகரம் 3 Fasi 岛 GgagfParaGittiவர்க்கத்தை 聪 உருவாக்கியது. 9 LuJ/igögg?/Tuô சாராத சாதாரண s
&&o. நகரத்தொழிலாளர் 3Yjnřaź#5u947ág
உருவாகினர்.
C

Page 66
ऊँ
அரசுக்
கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
தேசியங்களின் நோக்கில்
9Jy.
மேற்கு ஐரோப்பிய மாதிரியி தேசத்தைக் கட்டி வளர்த்த என்னும் செயல் திட்ட ஆஸ்திரியா - ஹங்கேரிய பேரரசின் கீழ் இருந்த தேச களின் விடயத்தில் படுதோ வியைத் தழுவியதை வரலா உணர்த்தியுள்ளது. பிரான சிலும், இங்கிலாந்திலு இருந்த நிலைமைகளுைக் மாறாக பன்மைத் தேசிய கள் கொண்ட நாடுகளா இவை விளங்கின. இன்
A - மேலா?
B யும் C யும் - அடித்த
D " அடித்த மேலா
2 CD56). It
(Nation
திட்டம்
Pons)Jodl
ஒடுக்க
தாகவும்
யாகவும் அரசைக் கட்டமைத்தல் -
புதிய மாதிரி
'அரசைக் கட்டியெழுப்புத: திட்டம் தேசியங்கள் தொ. பாகக் கொண்டிருக்கு நோக்குமுறையை த6ை
கீழாக மாற்ற வேண்டு!
அரசின் 'நோக்கில் தேசிய களைப் பார்க்காமல் தேசிய களின் நோக்கில அரசை பார்க்க வேண்டும். தேசிய களின் நோக்கில் அரசை பார்ப்பது என்பதன் பொரு
என்ன? தேசியங்களின் க
நோக்கில் தேசியங்களைப் பார்க்காமல் தேசியங்களின் நோக்கில அரசைப் பார்க்க:
வேண்டும்:
விருத்திக்கும், அவற்றின் உ
மைகள் பாதுகாப்பதற்கு பேணப்படுவதற்கும் ஏற் தான அரசைக் கட்டமை பதே தேசியங்களின் நோக் லான அரசு எனப்படும்.இ தப் புதிய மாதிரி எப்1 இருக்கும் எனப் பார்ப்போ
A + B + C = A'B' 'C'

இலங்கை, இந்தியா, பாகிஷ் தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இதே போன்ற நிலை இருப்பதைக் காண்கிறோம். இச் சூழ்நிலையில்
; ஒரு தேசியத்திற்கும் அதன் பண்பாட்டுக்கும் f முதன்மையளிக்கும் வகையில் தேசத்தைக் கட் டியெழுப்புவது எப்படி? நாம் முன்னர் tյ- குறிப்பிட்ட சமன்பாட்டை மீண்டும் பார்ப்போம். - லிபரல் ஜனநாயக வாதிகளும், இடது சாரிகளும் ஆதரித்துப் பேசும் இந்தச் சமன்பாடு என்ன கூறுp கிறது? f A + B + C = D த "D" என்ற பண்பாட்டு அடையாளத்தை நாம் " நடுநிலையான யாவர்க்கும் பொதுவான பண்பாட்டு அடையாளம் என்று கூறுவது எந்தளவிற்கு
நியாயமானது? இங்கே ண்மைத் தேசியம்
ள விளம்பு நிலைத் தேசியங்கள்
ளவிளிம்பு நிலைத் தேசியங்களை அரைத்துக்கரைத்து ணிமைப் பணி பாட்டு அடையாளத்தில் கலந்து க்கப்படும் அடையாளம் கொண்டதே தேசிய அரசு s State). இம் மாதிரியில் தேசத்தைக்கட்டி வளர்த்தல் உண்மையில் அரசைக்கட்டி வளர்த்தலே என்று நாம் 5ன் காரணம் இப்போது புரிகிறது. அடக்கப்பட்ட, ப்பட்ட தேசியங்களின் நோக்கில் அரசு அந்நியப்பட்ட ம், அத்தேசியங்களின் ஒடுக்கமுறைக்கான கருவி ம் பார்க்கப்படுவதிலும் நியாயம் இருக்கிறது.
புதிய சமன்பாடு B, C என்ற இரு சிறுபான்மை தேசியங்களை அவற்றின் அடக்கப்பட்ட ஒடுக், கப்பட்ட நிலையில் இருந்து விடுவித்து பல
. முடைய தேசியங்களாக மாற்றுகின்றது. B, C f ஆகிய தேசிய இனங்களின் சயநிர்ணய உரிமை
யை அங்கீகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும். நீதி, சமத்துவம் ஜனநாயகம் ஆகிய விழுமியுங்" களை மதிக்கின்ற சமன்பாடு இப்பதியாதிரியில் உள்ளடங்கியுள்ளது.
ப் சுருக்கம்
இக்கட்டுரையில் கூறப்பட்ட கருத்துக்களைச் சுருக்கமாக எடுத்துக் கூறுவோம். ப. 1. “தேசத்தை கட்டியெழுப்புதல் என்னும் கருத்து 升 உண்மையில் 'அரசைக்கட்டி:ெயூப்புதன் fö என்னும் திட்டமாகவே செயற்படுகிறது. ? 2. தேசத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பான f இரு மாதிரிகள் உள்ளன.
i5- . A + B + C = A ()
2. A + B + C = D
முதலாவது மாதிரி மேலாண்மையுடைய பெருந்” தேசிய வாதிகள் முன்வைக்கும் மாதிரி. இரண்

Page 67
டாவது மாதிரி லிபரல் ஜனநாயக வாதிகளாலும், இடது சாரிகளாலும் முன்வைக்கப்படும்மாதிரி.
இவை இரண்டும் தேசிய அரசு (Nation State) உருவாக்கத்துடன் சம்பந்தப்பட்டவை. அரசைக் கட்டியெழுப்பும் மாதிரிகள். 3. நவீன அரசுகள் மேற்கில் உருவாகின. அவை குறிப்பிட்ட வகையான வரலாற்றுச் சூழ்நிலையில் எழுந்தவை. இன்று மூன்றாம் உலகில் எதிர் கொள்ளப்படும் பன்மைத் தேசியங்கள் பின்னணிக்கு இந்த வரலாற்று அனுபவம் பொருத்தமற்றது. மேலாண்" மையுடைய தேசியம், அடித்தளவிளிம்பு
தேசியவாதங்களின் வன (Atypology of National அரசுக்கோட்பாடும் தேசியல்
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் காலனித்துவத்தின் பிடியில் இருந்து ஆசிய ஆபிரிக்க நாடுகள் தம்மை விடுவித்துக் கொண்டமை முக்கியமானதோர் வரலாற்று நிகழ்வாகும். காலனித்துவத்தில் இருந்து விடுவிப்புப் பெற்ற பின் காலனித்துவ அரசுகள் கட்டமைக்கப்பட்ட முறையை இந்நாடுகளில் தோன்றிய தேசியவாதத்தின் (Nationalism) பின்னணியிலேயே புரிந்து கொள்ள வேண்டும். இத்தேசியவாதம் ஐரோப்பாவில் “நேஷன் ஸ்டேட்ஸ்' எனப்படும் தேசிய அரசுகள் உருவாகிய வரலாற்றுப்பின்புலத்தில் இருந்து வேறுபட்ட சூழ்நிலையில் எழுந்தவை. தேசியவாதம் பற்றிய ஆய்வுகளில் இந்த வரலாற்றுப் பின்புலம் கவனிக்" கப்படாத விடத்துக் கருத்துக் குழப்பமே மிஞ்சும். ஆகவே,
1) ஐரோப்பாவின் தேசியவாதம் (இதை கிளாசிக்கல் தேசியவாதம் Classical Nationalism) என்று அழைப்பர். (தமிழில் செவ்வியல் தேசியவாதம் எனலாம்.)
i) பின்காலனித்துவ தேசியவாதம் (Post Colonial
Nationalism). இந்த வகைப்பாடு மிக அவசிய1ρπ65ιgl.
சுமணசிறி லியனகே “தேசத்தை கட்டியெழுப்புதல் பற்றி ஆராயுமிடத்து இந்த வித்தியாசம் பற்றிய தெளிவான புரிதலை வெளிப்படுத்துகிறார். செவ்வியல் தேசியவாதம், பின்காலனித்துவ தேசியவாதம் என்ற இரு வகைமைகளை விட
g

நிலைத் தேசியங்களை ஒடுக்கும் முறையில் அர
சுக்கட்டமைப்பை உரு" -
வாக்குகிறது. பன்மைத் தேசியங்களின் நோக்கிலான அரசைக் கட்டி அமைக்க வேண்டும். அது தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை மூலம் சாத்தியமா(Lib. A + B + C = A 'B' 'C' என்ற புதிய சமன்பாடு உருவாக வேண்டும்.
கைப்பாடு isms) வாதங்களும்
இன்னும் சில வகைமைகள் கூட உள்ளன. ஆஸ்திரியா - ஹங்கேரியப் பேரரசு, ஒட்டோமன் பேரரசு ஆகியவற்சின் உடைவின் போது ஐரோப்பாவில் தோன்றிய தேசியவாத அலை முதற்கட்டத்தைச் சேர்ந்த செவ்விபல் தேசியவாதத்தில் இருந்து வேறுபட்டது. இது முதலாம் உலகயுத்த காலத்தின் வரலாற்பில் தன்னை இனம் காட்டி" Jğ5I
1990க்களின் பின்னர் முதிர்*சி பெற்ற நேஷன் ஸ்டேட்ஸ் Mature Nation States) 6T6ig)! கூறக்கூடிய நாடுகளில் தேசியபாதங்கள் கிளர்ந்து எழுந்தன. ஐக்கிய இராச்சியத்தில் ற்கொட்டிஷ் தேசியவாதமும், ஸ்பெயின் நாட்டில் ‘கற்றலன் தேசியவாதமும், கனடா நாட்டின் கியுபெக் தேசியவாதமும், சோவியத் யூனியன் உடைவுடன் தோன்றிய பல தேசிய வாதங்களும் இன்னொருவகையின. இவற்றை டபபணி பாட்டுத் தேசியuttgth (Subcultural National
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
ரித்துவத்தில்
இருந்து S օֆ6Çմմւյմ - பெற்றபின் 3 காலனித்துவ c அரசுகள் கட்டமைக்கப்பட்ட முறையை . இந்நாடுகளில் & GgaGiufu བྲི தேசியவாதத்தின் ெ பின்னணியிலேயே 9 ل؟ புரிந்து கொள்ள s வேண்டும்.

Page 68
அரசுக் ism) எனச் சில சமூகவியல
கோட்பாடுகள் ளர்கள் வகைப்படுத்தியுள்
தேர்வும் தொகுப்பும் னர்.
முதிர்ச்சியுற்ற தேசிய அர களின் உள்ளே தோன்றி தேசிய வாதங்களை வேறு பட்டதான இன்னொரு வை யான தேசியவாதம் பின்கா னித்துவ நாடுகளில் தோன் யுள்ளது. தேசியவாதங்கை வரலாற்றுப் பின்னணியி பின்வரும் வகைகளாகப் பி த்து நோக்கலாம். அவை:
1) செவ்வியல் தேசியவாத
நவீன
விள
மார்க்சியமும் செயல்வாத
சமூகவியலில் செயல்வா நோக்குமுறை என ஒரு சி தனை உள்ளது. செயல்வாத சமூகத்தை ஒரு முறைை யாக (a System) நோக்குகிறது ஒரு முறைமை என்று கூறு போது, அது பல பகுதிகை கொண்டிருப்பதாகக் கரு, கிறோம். முழுமையின் செய பாட்டிற்கும் பகுதிகள் உத கின்றன. அரசியல், சமயப
குடும்பம் போன்ற சமூக நி
வனங்கள் சமூக முறைை யின் பகுதியாகப் பார்க்க
படுகின்றன. அவற்றிற்குத் த6
யான இருப்பு இல்லை
VC \C
조 动 唱 சமூகவியலில் 畿 GF3c//Tgi 羽 நோக்குமுறை 3 என ஒரு சிந் தனை உள்ளது. செயல்வாதம் சமூகததை ஒரு
() முறைமையாக
\g
நோக்குகிறது.
அவை முழுமையின் பகு யாக உள்ளன. சமூகமுை மை என்ற முழுமையின் இய. கத்திற்கு அரசு எவ்விதம் பய: படுகிறது என்ற வகையிலா புரிதலை செயல்வாத நோக் முறை முன்வைக்கிறது.
செயல்வாதம் முரண்ட ட்டு நோக்குமுறை எண் இரண் டும் ஒன்றில் இருந் ஒன்று வேறுபட்டவைே

i) ஐரோப்பிய பேரரசுகளின் உடைவின் போது தோன்றிய தேசியவாதம் (முதலாம் உலக யுத்தகாலம்)
i) 1990 க்களின் பின்னர் முதிர்ச்சி பெற்ற நேஷன் ஸ்டேட்ஸ் உள்ளே தோன்றிய தேசியவாதம்.
மேலே இறுதியாகக் குறிப்பிட்ட வகை சேதியவாதங்களுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் மொறோ (Moro) இன மக்கள், பங்களாதேஷ் நாட்டின் சிட்டாஹொங் பகுதி மக்கள் ஆகியன உதாரணங்" களாகும். 'பின் காலனித்துவ அரசு' பிரத்தியேக வரலாற்றுப் பின்னணியில் அதன் தேசியவாதங்களையும் கருத்தில் கொண்ட அரசுக் கோட்பாடு எமக்குத் தேவை. சுமணசிறி லியனகே இவ்வகைச் சிந்தனையின் முன்னோடியென்று கருதலாம்.
அரசுக் கோட்பாடுகளை ாங்கிக் கொள்ளுதல்
5Մյլն
த ஆயினும் இவையிரண்டிற்கும் பொதுவான அம் ந் சம் ஒன்று உள்ளது. இரண்டு நோக்கு முறை ம் களிலும் சமூகம் முழுமையான ஒன்றாக (Society ம as a Whole) நோக் கப்படுதலே இந்தப் பொது து. மையான அம்சமாகும்.
மிகபான்ட்பொளலாண்ட்ஸாஸ்இருவரும் மார்க்சிய, " நவமார்க்சிய சிந்தனையாளர்கள். இருவரும் வர்க்க ಕ್ಲ ஆய்வை முதன்மைப்படுத்துபவர்கள். இவர்களை முரண்பாட்டு நோக்கு என்ற எல்லைக்குள் ' வைத்து நோக்குதல் வேண்டும். மார்க்சிய அரசுக் * கோட்பாட்டை 1. கருவிவாத மாதிரி 2. நடுவர் p மாதிரி 3. செயல்வாத மாதிரி என்ற மூன்றாகப் s பகுத்துப் பார்க்கலாம் என இப்பகுதியில் விபரித்தோம். இந்த மூன்று மாதிரிகளில் அரசு பற்றிய செயல்வாத மாதிரி முரண்பாட்டு நோக்கு ή முறையின் எதிர்நிலையான செயல்வாத நோக்கு முறையை அண்மித்துச் செல்கிறது என்ற குற்றச் சாட்டு சிலரால் முன்வைக்கப்படுகிறது. இதில் உண்மை இருக்கவே செய்கிறது. ზT மார்க்சிய, நவமார்க்சிய ஆய்வுகள் தொடர் கு பான இன்னொரு விமர்சனமும் உள்ளது. நவ மார்க்சியர்கள் சிலர் முரண்பாட்டு நோக்குமுறை ff என்ற பொது வரையறைக்குள் நின்றாலும் மார்க்
s
சியம் அல்லாத முரண்பாட்டு நோக்கு முறை களான ‘எலிற்ஸ் தியரி (Elites'hedy) எனப்படும் உயர் குழாம் கோட்பாடு போன்றவற்றின் வாதங்

Page 69
களை இரவல் பெறுகின்றனர் என்ற குற்றச்ச படவிளக்கத்தைப் பார்ப் போம்.
Gl) அமைப்பியல் நோக்கு (Structural Perspective)
G2)
செயல்வாதம் முரண்பா (Functionalism) (Conf
இ) மார்க்சியமும் நவமார்க்சியமும்
இந்தப் படத்தில் உள்ள கருத்துக்களை அரசுக் கோட்பாட்டுடன் தொடர்புபடுத்தி விளக்குவோம்.
I.
அமைப்பியல் நோக்கு : சமூகத்தை முழுமை யாகப் பார்த்தல். அரசு, அரசியல் என்பன தனிமைப்படுத்திப் பார்க்கப்படுவதில்லை.
செயல்வாதம் : பகுதிகள் சமூக முறைமையின் இயக்கத்திற்கும் செயற்பாட்டுக்கும் எவ்விதம் உதவுகின்றன என்பதற்கு அழுத்தம் கொடுக் கும். சமூக முறைமையில் அரசின் பங்கு (Role)
என்ன என்பதை விளக்கும்.
முரண்பாட்டு நோக்கு : சமூகத்திற்கு உள்ளே இருக்கும் முரண்பாடுகளைக் கொண்டு அரசு பற்றி விளக்கம் தரும். இந்த நோக்கு முறையில் வர்க்கப் போராட்டத்திற்கு அழுத்தம் தருவது மார்க்சியம்.
3A, மார்க்சியமும் நவமார்க்சியமும் : செயல் வாதம் ஒரு அர்த்தத்திலும், மார்க்சியம் சாரா முரண்பாட்டு நோக்கு இன்னொரு அர்த்தத் திலும் அமைந்திருக்க நடுவில் அமையும் மார்க்சிய, நவமார்க்சிய நோக்கு முறைகள் தமது அயல் நோக்கு முறைகளின் வாதங் களை நெருங்கிச் செல்கின்றனவா என்ற சிக் கல் எழுதல் இயல்பே.
3B, மார்க்சியம் சாரா முரண்பாட்டு நோக்கு: இந்நோக்கு முறை வர்க்கப்போராட்டம் என்ற கருத்தை ஏற்பதில்லை. சமூகக் குழுக்களிற்கு இடையிலான முரண்பாடுகள் என்பதே இந்த

ாட்டு உள்ளது. பின்வரும்
G3) ட்டு நோக்கு முறை
lict Perspective)
3B
கோட்பாடு
மார்க்சியமும் சாரா முரண்பாட்டு நோக்கு
உ+ம் உயர்குழாம்
நோக்கு முறையில் அழுத் தப்படும். உயர்குழாம் கோட்பாடு இந்த வகை யினதே.
மிலிபான்ட், பெளலாண்ட் ஸஸ், அந்தோனியோ கிராம்சி ஆகிய மூன்று சிந்தனையா ளர்களின் கோட்பாடுகள் இக் கட்டுரையில் சுருக்கமாக விபரிக்கப்பட்டுள்ளன. நவீன சமூகவியல் சிந்தனை என்ற விரிந்த தளத்தில் பல்வகை பான அரசுக் கோட்பாடு நளை இனம் பிரித்தும் ஒப்பீடு செய்தும் புரிந்து கொள்வதற் கான வரைச்சட்டகத்தை (Fra
ne Work) g(U53a) 6Tib Gjiri i
கம், மக்ஸ் வெபர் மனிதர் 5ளின் நடவடிக்கைகளிற்கு பின்னால் இருந்து செயற்படும்
நோக்கங்கள் (Motives) எவை
அந்த நடவடிக்கைகளின் அர்த தங்கள் (Meanings) எவை என் பன குறித்து அழுத்தம் கொடு
ந்த சமூகவியல் சிந்தனை .
பாளர். மக்ஸ் வெபர் சிந்தனை
தனித்து நோக்கப்பட வேண்
ܗ ܝ tiLC.
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
in Nap
CO O O c அமைப்பியல் 剧 நோக்கு :
சமூகத்தை முழுமை யாகப் 蟹 :பார்த்தல். அரசு, } அரசியல் ܐS I GJGjuar ཤུ་ தனிமைப்படுத்திப் s பாக்கப் தில்லை. N

Page 70
ل
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் வல் Gap/1r60aña3oupGoouu பிறர் மீது செலுத்தும் sigs/rath அரசுக்கே உண்டு அது அரசின் ஏகபோக உரி:ை என்று கருதுகிறார்கள்.
சமூகவியல்,
அரசுக் கோட்பாடு வளர்ச் யில் அரசியல் கோட்பாட்ட ளர் கருத்துக்களை மட்டுமன் சமூகவியலாளர், மானிடவி லாளர் கருத்துக்களையும் நா கவனத்தில் கொள்ள வேை டும்.
மக்ஸ் வெபரின் வரைவிலக்கணம்
அரசு பற்றிய மக்ஸ் வெபரின் வரைவிலக்கணம் அரசு எ6 னும் எண்ணக்கருவை விரிந் ஒரு தளத்தில் வைத்துப் ப சீலிப்பதற்கும் மிகவும் வா ப்பானது. அரசு பற்றிய மூன் அம்சங்களை வெபர் முக் யத்துவப்படுத்துகிறார்.
1. அரசு மனிதர்களை கொண்ட ஒரு நிறுவ6 அமைப்பு. அவ்வகையி அதனை மனிதரின் சமூ LD IT ch (Human Cornm ntity) அதனைப் பார்க் முடியும்.
2. அரசு என்னும் இந்த சமூ நிறுவன அமைப்பு வ: லாண்மையையும் பலா காரத்தையும் மனிதர்க: மீது உபயோகிப்பதற்கா? ஏகபோக உரிமை தன கே உண்டு என்றும் இ விதமான வல்லாண்மை பிரயோகம் சட்ட முை யானது என்றும் கூறு pg. (Claims the Monopo of Legitimate use of Phys
cal Force).
3. அரசு தன் ஆதிக்க எ லையை ஒரு குறிப்பிட் பிரதேச எல்லை (A giv Territory) 3T ET 5.1 67 யறுத்துக் கொள்கிறது.
முதலாவது அம்சத்தை எடு துக் கொணி டால் சட்ட

மானிடவியல் நோக்கில் அரசு
ff
5.
労
d
]
களை ஆக்குதல், அவற்றை நிறைவேற்றுதல் என்ற இரு விடயங்கள் மிக மிக அடிப்படையானது. அரசன் (இக்காலத்தில் பாராளுமன்றம் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றும் அதிகாரிகள் குழாம், சேனாதிபதியும் படைவீரர்களும் என்ற சமூகக் குழாம் இல்லாமல் அரசு ஒன்று இருந்ததில்லை. வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கு ஒரு இராணுவம் வேண்டும். நாட் டுக்குள்ளே எழும் சச்சரவுகளையும், குற்றச் செயல்களையும் கட்டுப்படுத்த வேண்டும். நவீன அரசுகள் அரச நிறுவனங்களை இராணுவம், பொலிஸ் என்ற பாதுகாப்புக்கும் அப்பால் விஸ்தரித்துள்ளன. கல்வி, சுகாதாரம் போக்கு வரத்து என்று பலவகைச் சேவைகளை வழங்கு வதற்கு சிவில் சேவைக் கட்டமைப்பு நவீன அரசுகளில் உள்ளது.
சமூகத்தின் பெரும்பான்மை மக்கள் வல் லாண்மையை பிறர் மீது செலுத்தும் அதிகாரம் அரசுக்கே உண்டு; அது அரசின் ஏகபோக உரிமை என்று கருதுகிறார்கள். அரசுக்குள் அடங்கும் பிற சமூகக் குழுக்களுக்கோ தனிநபர்களுக்கோ வல்லாண்மையை உபயோகிக்கும் ‘தலையில்லாச் ge.pds/id,6ir' (Head Less Societles) at Gigi LDTaofit வியலில் அழைக்கப்படும் எளிமையான புராதன சமூகங்களில் அரசு இருக்கவில்லை. அவை அரசு இல்லாச் சமூகங்களாகும் (State Less Societies) இவன்ஸ் பிரிட்சாட் (Evans - Prichard) என்னும் மானிடவியலாளர் ஆபிரிக்காவின் நூவர் சமூகம் குறித்து (NucrSociety) ஆராய்ந்தார். அச்சமூகத்தில் 40 வரையான புராதன நிலையில் இருந்த இனக் குழு கூட்டங்கள் (Tribes) இருந்தன. இந்த இனக் கூட்டங்களுக்கிடையே ஒழுங்கமைப்புடைய அரச மைப்பு இருக்கவில்லை. அயலில் உள்ள இனக் குழுவின் மீது தாக்குதல் ஒன்றைத் தொடுத்தல், பருவம் அடைந்த இளைஞர்களின் தகுதிநிலைச் சடங்குகளை ஒழுங்கு செய்தல் என்பன போன்ற முடிவுகள் தனிநபர்கள் கூடி எடுக்கும் முடிவுகளாக இருந்தன. இம்முடிவு எடுத்தலில் ஒரு ஒழுங்க மைப்பு இருக்கவில்லை. நூவர் சமூகம் தமக்கென ஒரு பிரதேசத்தை கொண்டுள்ளோக் என்ற எண்ணம் அற்றவர்களாக இருந்தனர். துவர்களில் அரைவாசிப் பேர் தாம் பிறந்த இடத்தில் இருந்து பிறிதோர் இடத்தில் வாழ்ந்தனர். அவர்களிடம் சட்டங்கள் இருக்கவில்லை. தனக்கு தீங்கு இழைக்கப்பட்டது என்று ஒருவ:ன் 5ருதினால் தீங்கு இழைக்க உரிமை கிடையாது. அவ்விதம்

Page 71
வல்லாண்மையை உபயோகித்தல் சட்டப்படி யானதும் அன்று. மூன்றாவது அம்சமும் முக்கி யமானது. குறிப்பிட்ட எல்லைப் பரப்பை தனது ஆள்புலம் என்று கூறிக்கொள்ளும் தகுதியை என்று ஒரு அரசு இழக்கிறதோ அன்று அது அரசு என்ற தகுதியை இழக்கும். பண்டைய ஹரப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகம் முதல் இந்தியா துணைக்கண்டத்திலும், கிரிஸ், ரோம், எகிப்து ஆகிய நாகரிகங்கள் முதல் தென் அமெரிக்காவின் அஸ்டெக் நாகரிகம் ஈறாக உலகளாவிய முறை யிலும் எங்கெங்கு அரசுகள் இருந்தனவோ அவையாவும் மேற்குறித்த மூன்று அம்சங்களில் ஏதேனும் ஒரு அம்சம் குறைவுபட்டபோது அரசு என்ற தகுதியை இழந்து மறைந்தன; அழிந்தன. அரசுகளின் தோற்றமும் மறைவும் எடுத்துக் காட்டும் அடிப்படை உண்மைகள் இவையாகும். மனித வரலாற்றில் அரசு என்ற நிறுவன அமைப்பு இல்லாத எளிமையான சமூகங்கள் (Stateless Simple Societies) இருந்திருக்கின்றன. மிக அண்மைக்காலம் வரை அவ்வாறான சமூகங்கள் இருந்து வந்தன என்பதை மானிடவியலாளர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளனர். (பார்க்க பக் 121 Sociology - Themes and Perspectives - M. Haralambos + M. Holborn).
அவன் சண்டைக்கு இழுத்துப் பழிதீர்த்துக் கொள்வான். பொலிஸ்காரன் வேலை செய்வதற் . குரிய அமைப்பு அங்கு இருக்கவில்லை. காவல், பாதுகாப்பு கடமைகளும் ஒருவரிடமே ஒரு குழு விடமோ, ஒப்படைக்கப்பட்டிருக்க வில்லை. நூவர் சமூகத்தில் அரசு இருக்கவில்லை. வல் லாண்மையை பிரயோகிக்கும் ஏகபோக உரிமை யைக்கோரும் ஒரு அமைப்பு இருக்கவில்லை. அத்தகைய சட்டமுறையான வல்லாணிமை செயற்படும் ஒரு புவியியல் பிரதேச எல்லை என்ற கருத்தும் அங்கு இருக்கவில்லை. இவை போன் றன அரசுகள் இல்லாச் சமூகங்களே நிலமானிய
gigas (The Feudal State).
மத்தியப்படுத்தப்பட்ட நவீன அரசு (Centralesed Modern State) என்ற அரசு மாதிரி ஐரோப்பாவின் பல பகுதிகளில் இருக்கவில்லை. வரலாற்றின் அண்மைக் காலத்தில் தோன்றிய விடயமாகவே இது உள்ளது. நிலமானியம் தோன்றும் வரை ஐரோப்பாவில் மத்தியப்படுத்தப்பட்ட அரசு இருக்கவில்லை. நிலமானிய காலத்து அரசும் கூட வல்லாண்மையின் பிரயோகத்தில் ஏகபோகம் கோரும் நிலையில் இருந்ததில்லை. மத்தியில் மன்னன் இருந்து ஆட்சி செய்தான் என்று கூறப்பட்ட போதும் உண்மையான இராணுவ அதிகாரமும் கட்டுப்பாடும் உள்ளூர் தலைவர் களிடமும் சிற்றரசர்களிடமும் சிதறிக்கிடந்தது. மன்னன் இராணுவ அதிகாரத்தின் ஏகபோக
ای

ரிமையைக் கொண்டிருக்க பில்லை. பிரான்சில் 17ம் ாற்றாண்டின் முன் மத்தியப் டுத்தப்பட்ட அரசு பிராந் யங்களின் அதிகாரத்தைக் ட்டுப்படுத்தக் கூடிய வல் மை கொண்டதாக இருக்க
வில்லை. போக்குவரத்தும்
தாடர்பாடலும் 19ம் நூற் ாண்டிலேயே விருத்தியுற்றன. த்திய அரசின் அதிகாரம் ராந்தியங்களில் செயற்பட மடியாமைக்கு இதுவும் ஒரு ாரணமாயிற்று. பேர்ட்டன் ஸ்டெயின் சோழர்கால அர செ கூறாக்கநிலை அரசு (Seglentary State) 6Taipiti. 563r ய நிலமானிய அரசை மண் ல மாதிரிஅரசு (Galactic tate) என்ற கருத்தினைக் காண்டு எஸ்.ஜே.தம்பையா பிளக்கம் தந்துள்ளார். (பார்க்க டிடம் இதழ் 8, சனவரி " ார்ச் 2008 பக் 44, பக் 59 -
O) வீன காலத்து அரசு
மத்தியப்படுத்தப்பட்ட வீன காலத்து அரசு வரலாற் ன்ெ மிக அண்மைய காலத் ல் தோன்றியது. 19ம், 20ம் ாற்றாண்டுகளில் இது தோற் ம் பெற்றது. ஐரோப்பாவில் கைத்தொழில் விருத்தி வேகம் பற்ற போது மத்தியப்படுத் ப்பட்ட அரசு முறையும் துரித
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
1ளர்ச்சி பெற்றது. பொருளா 초
ார நடவடிக்கைகளிலும் காதாரம், கல்வி, போக்குவ
த்து ஆகியவற்றிலும் உட்கட்
டமைப்புகளை அமைப்ப
லும் அரசு பெரும் பங்கைப்
பறுகிறது. வீன காலத்து அரசும் - தசிய அரசும்
நவீன காலத்து அரசுகள் ாவும் தேசிய அரசுகளே (Naon States) arabi pi gla: மூகவியலாளர்கள் கூறுவர், நேஷன் ஸ்டேட்' என்னும் அரசு வடிவம் நவீன காலத்து
நவீன காலத்து ᏯᎦᏃᏢᏯᎦ வரலாற்றின் மிக -efзої6:әирил காலத்தின் தோன்றியது. 19s, 22 துரற்றாண்டுகளில் 3 இது தோற்றம் \ பெற்றது. ;
S

Page 72
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
கள் தலை:சில்லாச்சமூகங் கள்
S பற்றி ஆராய்ந்: ட் தபோது முதன் S மைப்படுத்திய CON கேள்விகள், 3 குறித்த சமூகத்熙 தில் அரசாங்கம் િ இருந்ததா? ԷX அங்கே அரசிS யல் இருந்ததா? ல் என்ற கேள்வி. S களுக்கு :-: முதன்மை \ல் கொடுத்தனர்.
அரசுகளில் ஒரு வகையே எ றும் கூறுவர். நவீன அரசு ளை பன்மைத் தேசிய அர 35 Gir (Multi National State ஆகவும் பார்க்க வேண்டு என்று வேறு சிலர் கூறுவ நிலமானியத்தில் இருந் முதலாளித்துவ கைத்தொழி சமூகமாக மாறும் கட்டத்திற் வரும் பொழுது அரசு பற்றி வரைவிலக்கணத்தில் தேசி G) Irgb lib (Nationalism) 3 T Goi அம்சத்தையும் சேர்த்து கொள்ளும் தேவையை சமூ வியலாளர்கள் உணர்ந்தனர் வரைவிலக்கணம் பற்றி சிக்கல்கள்
மக்ஸ்வெபர் எடுத்துக்கூறி மூன்று அம்சங்களை மீண்டு பார்ப்போம்.
1) நிறுவன அமைப்பு - அ
சமூகவிய
மார்க்ஸ், தர்க்கீம், வெபர் ( என்று அழைக்கப்படுவர். என்றும் கூறுவர். தேசியவ! என்பது குறித்து அந்தணி 3
r r
தேசியவாதம் என்னுட கவனத்தை பெறவேயில்:ை ஆய்வுரைகளையோ விள சமூகவியல் மூலவர்கள் ( இவர்கள் போதியளவு வி போக்கில் தேசியவாதம் தா மேலாண்மைக் குழுக்கள் : கையாளும் ஒரு வழிமுை தழுவிய முறையில் திர தொழிலாளர் இயக்கத்ை உலகுதழுவிய தொழிலான தேசியவாதம் மறைந்தொழ சொல்லவில்லை என்றே : என்று கூறிக்கொண்டார் எதனையும் எழுதவில்லை
அந்தனி கிடன்ஸ் பக் 341
தேசியவாதம் பற்றிய மா ஆராயும் நூல் ‘அர்? எஸ்.வி.ராஜதுரை.

গৈ சன், இராணுவம், சிவில் சேவை என்பன. gg,60607 -9Jug guigjub (Political Apparatus) 子 என்றும் கூற லாம்.
s) i) வல்லாண்மையின் ஏக போக உரிமையும் ம 956, FL Laigioub (Monopoly of Legitimate T. use of foace) .
து
iii) LÝgG3g5FLb (Territory)
35 மானிடவியலாளர்கள் தலையில்லாச்சமூகங் ' கள் பற்றி ஆராய்ந்தபோது முதன் மைப்படுத்திய " கேள்விகள், குறித்த சமூகத்தில் அரசாங்கம் (Goy2 ernment) இருந்ததா? அங்கே அரசியல் (Politics) * இருந்ததா? என்ற கேள்விகளுக்கு முதன்மை
கொடுத்தனர். அரச இயந்திரம் என்று குறிப்பிடக் கூடிய எதுவும் இல்லை எனக் கண்டதும் அரசு ய இல்லாச் சமூகங்கள் என்று அச்சமூகங்களை கூறலாயினர். நவீன காலத்து அரசுகள் பற்றிய ஆய்வில் அரசியல் கோட்பாடும் சமூகவியலும் நாலாவது அம்சம் ஒன்றையும் சேர்த்துள்ளன. தேசிய அடையாளம் குறித்த பற்று அல்லது தேசியவாதம் என்று இதனைக் கூறலாம்.
T
U I
பெட்டி: 03 ல் மூலவர்களும் தேசியவாதமும்
Marx, Durkeim nad Weber) Feyp56îu Gólači மூலவர்கள் இவர்களை செவ்வியல் சமூகவியல் சிந்தனையாளர் ாதம் பற்றிச் சமூகவியல் மூலவர்கள் என்ன கருதினர் 5 GřGið (Anthony Giddens) gairGJĦDJ 55ngpyeśpihii.
ம் விடயம் நீண்டகாலமாக சமூகவியலாளர்களின் ல. தேசியவாத இயக்கங்கள் குறித்து திட்டன:ட்டமான க்கங்களையோ மார்க்ஸ், தர்க்கீம், வெபர்
ஆகிய முன்வைக்கவில்லை. தேசிய அடையாளம் குறித்து விளக்கம் தரவும் இல்லை. சமூகத்தின் வளர்ச்சிப் ானாகவே மறைந்து ஒழியும் என மார்க்ஸ் நம்பினார். நம் ஆதிக்கத்தை நியாயப்படுத்தவும் வலுப்படுத்தவும் றதான் தேசியவாதம் என அவர் கருதினார். உலகு ணி டெழும் தொழிலாளிவர்க்க ஐக்கியத்தையும் தயும் பிளவுபடுத்தும் கருவிதான் இதுவென்றும், ார் இயக்கம் புரட்சியைக் கொண்டு வரும் போது ரியும் என்றார். தர்க்கீம் தேசியவாதம் குறித்து எதுவம் கூறலாம். வெபர் தன்னை 'ஜேர்மனியதேசியவாதம்' ஆனால் தேசியவாதம் குறித்து அவர்,ஆழமாக
- Sociology, 2nd Edition Polity pres's 1993.
ர்க்ஸ் எங்கல்ஸ் கருத்துக்களை விரிவாக தமிழில் ாந்துப் போராட்டம்'. இதனை எழுதியவர்

Page 73
அந்தோனியோகிராம்சியின் அர
1. மார்க்சீய அரசுக் கோட்பாடு பற்றிய மூன்று மாதிரிகளை எடுத்துக் கூறினோம். அவற்றில் இருந்து வேறுபட்ட நோக்கு முறைகள் சில வும் உள்ளன. அந்தோனியோ கிராம்சியின் அரசுக் கோட்பாடு தனித்து நோக்கப்பட வேண்டிது. கிராம்சியின் அரசு பற்றிய கருத் துக்களைப் பின்வரும் ஐந்து விடயத்தலைப்பு களின் கீழ் நோக்கலாம்.
1) கிராம்சியின் அரசு பற்றிய விளக்கம் பொரு Gifugi giLDITGOTQingjag (Economic Determinism) நிராகரிப்பது.
i) அடித்தளம் மேற்கட்டுமானம் என்ற கருத்தை கிராம் சி விரிவுபடுத்தினார். மேற் கட்டு மானத்தை இருபகுதிகளாகப் பிரித்து அரசியல் sepasLib (Political Society) digi Fepasib (Civil Society) என விளக்கம் தந்தார்.
iii) மேலாண்மை (Hegemony) ஆங்கிலத்தில் கெஜிமொனி என்று கூறப்படும் மேலாண்மை என்ற எண்ணக்கருவை அறிமுகம் செய்து ஆளும் வர்க்கம், ஆட்சிநடைமுறைகள், கருத்தியல்களை நியாயப்படுத்துவதோடு ஆளப்படும் வர்க்கங்கள் சமூகக்குழுக்களின் ஐ சம்மதத்தையும் (Consent) பெற்றுக் கொண்டு மேலாண்மையை நிறுவுகிறது என்றார்.
iv} இருந்த போதும் அரசின் மேலாண்மை ஒரு போதும் பூரணமானதாகவும் முழுமையு டையதாகவும் ஆவதில்லை; நீடித்து நிற்பதும் இல்லை. இதறகு பிரதானமான மூன்று காரணங்கள் உள்ளன என்று கிராம்சி
w) அரசும் புரட்சியும்; மேற்கு ஐரோப்பாவில் புரட்சிக்கான சாத்தியம் குறித்த வித்தியாச மானதும் நம்பிக்கை தருவதுமான கருத்து களை முன்வைத்தார்.
2. பொருளியல் தீர்மான வாதத்திற்கு மறுப்பு
பொருளாதார அடித்தளம்' மேற்கட்டுமானத் தை தீர்மானிக்கிறது என்ற வாதம் அரசை உற்பத்தி முறையின் நேரடி வெளிப்பாடாகக் கருதியது. அடித்தளத்திற்கும் மேற்கட்டு மானத்திற்கும் இடைத்தொடர்பு உள்ளது என்று கூறும் பொழுது அதை ஒரு வழித் தொடர்பாகவே கருதினர். எதிர் வழமாக மேற்கட்டுபானம் அடித்தளத்தை பாதிக்கும்

சுக்கோட்பாடு
என்பது விளக்கப்படவில்லை. பொருளாதார நெருக்கடிகள் முரண்பாடு
கள் பாட்டாளிகளின் அரசியல் விழிப்புணர்ச்
சியை ஏற்படுத்தி புரட்சி
க்கு இட்டுச் செல்லும் என்ற விளக்கம் கிராம் சியினால் ஏற்கப்படவில் லை. லெனின் ‘என்ன செய்யவேண்டும்? என்ற நூலில் (1902) தொழிற் சங்க விழிப்புணர்வுக்கு
அப்பாற்பட்ட புரட்சிகர வர்க்க உணர்வு தொழி
லாளி வர்க்கக்கட்சி, புரட்
சிகர அறிவாளிகள் குழு
ஆகியவற்றின் செயற்பாட்
டால் வருவது என்று எடுத் துக் கூறினார். லெனின
சத்தின் இந்த அம்சத்தை
விரிவாக்கியவர் கிராம்சி.
. மேற் கட்டுமானத்தினர்
இருபகுதிகள்
மேற்கட்டுமானத்தை இரு பகுதிகளாகப் பிரித்துக் காட்டிய கிராம்சி அரசு பற்றிய விளக்கம் புதுமை யானது. அவர் அரசு =
அரசியல் சமூகம் + சிவில்
சமூகம் என்று விளக்கம் தந்தார். அரசியல் கோட்
பாட்டாளர்கள் பொது
(Public) எனக் கருதும்
இராணுவம், சிவில் சே
வை, நீதித்துறை, நிர்வாகக்
கட்டமைப்புக்கள் என்பன
அரசியல் சமூகத்தில் அட ங்குவன. மதம், தொழிற்
சங்கம், அரசியல் கட்சி
கள், கலாசார நிறுவனங்
கள் ஆகியன தனிப்பட்ட
வை (Private) என்பதில் அடங்குவன. இவ்வகை
என்ற கருத்தை
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
அடித்தளம் மேற்கட்டுமானம்
கிராம்சி விரிவுபடுத்தினார். மேற்கட்டு மானத்தை இருபகுதிகளாகப் goog eraoggõ சமூகம் சிவில் சமூகம் என விளக்கம் தந்தார்.

Page 74
g
அரசுக் உறவுகளின் தொகுப்ே கோட்பாடுகள் சிவில் சமூகம்.
தேர்வும் தொகுப்பும் 4. மேலாண்மை
கெஜிமொனி' என்று மேலாண்மை சிவில் ச கத்தின் மீது கொள்ளு ஆதிக்கத்தால் பெற்று கொள்ளப்படுகிறது. இந் ஆதிக்கம் இராணுவட சிவில்சேவை, நீதித்துை நிர்வாகக் கட்டமைப்ட கள் என்பனவற்றின் நை முறைகளாலும், அை சார்ந்த கருத்தியல்கள லும் பெறப்படுப6ை ஒடுக்குதல் என்பன விடக் கருத்தியல் பல தால் பெறும் சம்மத இணக்கம் (Consen ஆளும் வர்க்கங்களின் ே லாணி மையை உறு செய்கின்றன.
5. ஆளும் குழுக்களின் ே லாணி மை பூரணமா தல்ல அது நீடித்து நிலை பதும அல்ல. கிராம்சியின் இந்தக் கரு தில் புரட்சிமீது அவ கொண்ட நம்பிக்கையு சிவில் சமூகத்திலும் கரு தியல் மட்டத்திலும் ஒடு கப்பட்ட மக்களினது அடித்தள விளிம்பு நிலை சமூகக்குழுக்களதும் (Su altern Social Classes) (ofu பாடுகளுக்குரிய சாத்திய பாடுகளையும் கிராம் சுட்டிக் காட்டுகிறா ஆளும் குழுக்களின் ே லாண்மை அடித்தள சமூ
அரசு உழைக்கும் மக்களால் கேள்விக் வர்க்கத்திற்கும் உட்படுத்தப்படும் மூன் அடித்தள மக் செயல் முறைகள் அ களிற்கும் பல ரால் விளக்கப்பட்டுள்ள: சலுகைகளைக் 9ഞ്ഞഖ;
காலத Ε 5.1 வரலாற்றுக் கூட் காலம வழங்க்க (Historic Block)
கொண்டே
இருக்க முதலாளி வர்க்க வேண்டும். பல உட்கூறுகளாக

9
D,
i
ΓΠ
à l'»
t)
მბზT li
5.2
5.3
பிளவுபட்டுள்ளது. நிதி முதலாளிகள், பெரும் கைத்தொழில் முதலாளிகள், சிறுகைத்தொழில் முதலாளிகள், விவ சாயப் பண்ணையாளர்கள், முதலாளித் துவ முறை விவசாயிகள்/நிலஉடமையா ளர்கள் என்று இப் பிரிவுகளை நாடு களின் நிலைமைக்கு ஏற்பவகுத்துக் கொள்ளலாம். இதே போல் பாட்டாளி வர்க்கமும் பல கூறுகளாக விவசாயிகள், தொழிலாளர் என்று பிரிந்து நிற்கிறது. சமூகத்தின் எந்தக் குழுவும் தன் மே லாண்மையை நிறுவுதல் இயலாது. மேலாண்மை வரலாற்றுக் கூட்டு (Historic Block) eypGVG3LD FITģguLuLDT3śpg. இரண்டு மூன்று குழுக்கள் ஒன்று சேர் வதன் மூலம் இந்தக் கூட்டு ஏற்படுகிறது. பாசிசம் பெரு முதலாளிகள், சிறுமுத லாளிகள், மத்தியதரவர்க்கம் ஆகியன வற்றை மட்டுமன்றி தொழிலாளர் வர்க் கத்தின் சில பகுதியினரையும் தன்னுடன் இணைப்பதனால் தன் மேலாண்மை யை நிறுவியது. இருந்த டோதும் இந்த மேலாண்மை நிரந்தரமானால் பாட் டாளிகளின் வரலாற்றுக் கூட்டுமே லாண்மையை உணர் டாக்கும். அது சிவில் சமூகத்தில் நிகழும் மேலார்ை மைக்கான போட்டியால் சாத்தியாமா
கிறது. &sj6085856 (Concessions
சமூகத்தின் எந்த ஒரு குழுவினதும் மே லாண்மை பூரணமானதல்ல, அரசு உழைக்கும் வர்க்கத்திற்கும் அடித்தள மக் களிற்கும் பல சலுகைகளைக் காலத் திற்கு காலம் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் ‘கெஜி மொனி என்றும் மேலாண்மை ஆளு கைக்கு உட்படும் சமூகக் குழுக்களின் அக்கறைகள் நலன்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வ தால் தான் சாத்தியமாகும். ஆளும் குழு அடக்கு முறையை மட்டும் உபயோகிப் பதில்லை சலுகைகளையும் உரி:ை களையும் கொடுத்துக் கொண்டும் இருக்க வேண்டும். ஆளும் குழுவின் மேலாண்மையை மழுங்கடிக்கும் பூரண மற்ற தாக்கும் ஏதுக்களில் இதுவும் ஒன்று.
9J60L- 26toTío Slsoso )ual Con
scious mess)
ஆளும் குழுவினால் அடக்கப்பட்ட

Page 75
மக்களை முழுமையாக மூளைச்சலவை செய்துவிடமுடியாது. தனிநபர்கள் எப் போதும் இரட்டை உணர்வு உடையவர் களாக இருக்கிறார்கள். கல்விக் கூடங் களும், மதநிறுவனங்களும் அரசின் கருவி களாக ஆளும் குழுக்களின் கருத்தியலை மக்களின் உணர்வு நிலையில் பகிர் கின்றன. இருந்த போதும் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கைகள் கருத்தியல் போராட்டம் என்பன எதிர் உணர்வுகளையும் தூண்டிவிடுகின்றன.
5.4 அரசும் புரட்சியும்
1917ம் ஆண்டில் ரஷ்யநாட்டில் ஏன் புரட்சி சாத்தியமாயிற்று என்பதற்கு கிராம்சி கூறும் விளக்கம் அவரது நோக்கு முறையைப் புரிந்து கொள்ள உதவக் கூடியது. ஜார் ஆட்சியின் போது ரஷ்யா வில் ஆளும் குழுவின் மேலாண்மை முற்றாக ஒழிந்து விட்டது. (Complete Absence of Hegemony of the Ruling Class)
காலனித்துவத்திற்குப் பு
சமூகத்தில் அரசு ஹம்சா அலவியின் விள
1960க்களிலும் 70க்களிலும் அரசு பற்றிய கோட்பா என்பதைக் குறிப்பிட்டோம். இவ்விவாதங்கள் மேற் வரலாற்று அனுபவங்களை அடிப்படையாகக் கெ பொளலாண்ட்ஸாஸ், கிராம்சி ஆகியோர் மேற்கத்ை உதாரணம் காட்டித் தம்வாதங்களை முன்வைத்தனர் பெற்ற நாடுகளின் சமூகங்களின் அரசுகள் பற்ற முன்வைத்தவர் ஹம்சா அலவி. இவர் 1972ம் ஆ சஞ்சிகையின் 74ம் இதழில் "காலனித்துவத்திற்குப் பாகிஷ்தானும் பங்களாதேசும்" (The State in Post C Bangaladesh) என்னும் தலைப்பில் எழுதினார். இச் தழுவிய மொழிபெயர்ப்பு ஒன்றை வழங்க விரு ஆண்டிலேயே 'கார்முகில் பதிப்பக வெளியீடாக “ சமுதாயங்களில் அரசு" என்னும் தலைப்பில் இக்கட் சிறு நூலாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை அ பிரதியும் எமது கைக்குக்கிட்டியது. தீனதயாளன், அமு இதனை அழகுற மொழிபெயர்ந்தனர்.
ஹம்சா அலவியின் கட்டுரையின் அறிவுத் துறைப் ப பற்றி எத்தகைய புரிதலை முன்வைக்கிறார்? என்ற யாகவே இக்கட்டுரையை எழுத விழைந்தோம்.
ஹம்சா அலவியின் கருத்துக்களை நாம் விளங்கிக் ே ஆறு முக்கியமான எண்ணக்கருக்களை அல்லது க(
கொள்ளுதல் அவசியம். இந்தப் ட: "t fisї46іт6
*}
என்பதன் பிரத்தியேகமான தனி இயல்புகளை வெளிச்சத்தைத் தரும்.
 

மேலாணி மை யை இழந்த ஜார் ஆட்சி புரட்சி அலைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் சரிந்தது. LDgDJ பக்கத்தில் லெனின் தலைமை" யிலான தொழிலாளி வர்க்கம் தன் மேலாணி மையை
நிறுவியது.
புரட்சிக்கான சாத்தியங்கள் மேற்கிலும் கிழக்கிலும் எப்படி வேறுபட்டனவாக உள்ளன என்பதை பெரி அண்டர்சன் ஒப்பீடு செய்து காட்டுகிறார்.
பிந்திய
ாக்கம்
ட்டு விவாதங்கள் நிகழ்ந்தன கு நாடுகளின் சமூக அரசியல் ாண்டிருந்தன. மிலிபான்ட், தய நாடுகளின் நிலமைகளை புதிதாக அரசியல் விடுதலை சிய மார்க்சிய விளக்கத்தை பூண்டில் 'நியுலெவ்ட்ரிவியூ
பிந்திய சமூகங்களில் அரசு: olonial Societies: Pakistan and கட்டுரையின் கருத்துக்களை ம்பினோம் ஆனால் 1988ம் காலனியாக்கத்திற்குப் பிந்திய டுரை 70 பக்கங்கள் கொண்ட அறிந்தோம். இந்நூலின் ஒரு தன் என்ற இருவர் இணைந்து
ங்களிப்பு என்ன? அவர் அரசு ற கேள்விகளின் விசாரணை
கொள்வதற்குத் தொடக்கமாக ருத்தாக்கங்களை நாம் புரிந்து பனித்துவ சமூகத்தில் அரசு" ப் புரிந்து கொள்வதற்கான
é5/TÚGá'gpad.
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
புரட்சிக்கான சாத்தியங்கள் மேற்கிலும் கிழக்கிலும் எப்படி வேறுபட்டனவாக உள்ளன í raf: 'c:F, é?is'
చేసే
Sgt Pii (is vis-tug/
శీ

Page 76
அரசுக் i) பொருளியல் தீர்மான் கோட்பாடுகள் வாதம்
தேர்வும் தொகுப்பும் i) பொனப்பாடிச அரசு
ii) சார்புநிலைச் சுயத்துவ (இதனை ஒப்பீட்ட6 விலான சுயத்துவம் சுயத்தன்மை என்று 'கார்முகில் வெளியீ டில் மொழி பெயர்க்க பட்டுள்ளது)
iv) Lipjét ismög5 Lib (Medi:
tion)
w) வர்க்கங்களின் மறுசே க்கை அல்லது மீன் G3Fiữ di Cat5 (Re-Alligr ment)
wi) மிகைவிருத்தியுற்ற அர (Over Developed State
மேலே குறித்த கருத்தாக்க களைச் சார்ந்து ஹம்சா அ வியின் கட்டுரையின் அ முகம் ஒன்றையும் செய் விழைகின்றோம்.
1.பொருளியற் தீர்மானவாத
மரபு வழி மார்க்சீய அடித்தளம் - மேற்கட்டுமான என்ற முறையில் சமூக, தோற்றப்பாடுகளை விளக் முனைந்தது. சமூக மேற்கட்டு மானத்தில் அடங்கும் தத்து
அடித்தளத்தால் தீர்மானிக் கப்படுகின்றன என மரபுவழ மார்க்சியம் இருதியது. நவீ அரசு என்பது முதலாளிவர் கத்தின் ஒட்டுமொத்த நலன் களைக் கவனித்துக் கொள ளும் நிர்வாகக் குழு (Exec
DMT வழி, tive) என்னும் விளக்க மார்க்சீயம் மார்க்ஸை பொறுத்தமட்டி அடித்தளம் - ஒரு முதனிலைக் கருத்தாகே மேற்கட்டுமானம் (Primary View) இருந்தது என்ற முறையில் அரசு பற்சி: இரண்டா சமூகத் நிலைக் கருத்து (Seconda
SÓ தோற்றப்பாடுகளை view) ng: ຫຼືສ ஆய்வி விளக்க இருந்து எழுகிறது. "போன முனைந்தது. பாட்டிச அரசு" என்பே
 
 
 
 

இக்கருத்து. அரசு பற்றிய விளக்கத்திற்கு இந்தக் கருத்தை உபயோகிக்க வேண்டும் என்றார். பிரான்சு நாட்டில் முதலாளித்துவம் அதன் உட் கூறுகள் நிலப் பிரபுத்துவம் ஆகிய வர்க்கங் களிடையே அதிகாரச் சமநிலையும் எந்த ஒரு வர்க்கப்பிரிவும் தன் மேலாதிக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலை தோன்றிய போது, போட்டியிடும் வர்க்கங்களிற்கு அப்பால் நிற்கும் அதிகார வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதுவே பொனப்பாட்டிச அரசு. பொனப்பாட்டிச அரசு ஒப்பீட்ளவிலான சுயத்துவத்தைக் கொண்டதாய் எந்த ஒரு வர்க்கத்தினதும் கருவி என்று சொல்ல முடியாத அரசாகப் பரிணமித்தது. பின் காலனித் துவ சமூகத்தின் வரலாற்றின் சிறப்புத் தன்மை உற்பத்தி முறையோடு நேரடியாக சம்பந்தமுறாத இராணுவ சிவில் அதிகாரக்கும்பல் அரசு அதி காரத்தைப் பிடிக்கிறது என்றார் அலவி. பாகிஷ் தான் பங்காளதேஷ் உதாரணங்களைக் கொண்டு விவாதத்தைத் தொடர்கிறார்.
&ITfL losué & Luigiolini (Relative Autonomy)
தீனதயாளனும் அமுதனும் "ரிலேட்டில் ஒட்டோ னொமி" என்ற சொல்லை ‘ஒப்பீட்டளவிலான சுயத்துவம்' என மொழி பெயர்த்துள்ளார்கள். CupCupa LDLIT607 JuggyGILib (Absolute Autonomy) என்ற கருத்தின்படி அரசும், சமூகத்தின் அடித் தளமும் எனும் கருத்து பின்காலனித்துவ அரசு களுக்குப் பொருத்தப்பட்டது. 1956, 1960, 1970 ஆகிய ஆண்டுகளில் இலங்கையின் ஆட்சி மாற்றங்களை ‘தேசிய முதலாளித்துவ அரசு’ என்றும், 1948 - 56 கால அரசு கொம்பிரடோர் அல்லது தரகு முதலாளி வகுப்பின் கருவியாக இருந்தது என்றும் கூறும் விளக்கங்கள் அடித்தளம் - மேற்கட்டுமானம் என்பவற்றின் நேரடி உறவு கொண்டு அரசையும் அதன் இயங்குதளத்தையும் விளக்கும் முயற்சியாகும். தரகு முதலாளித்து வமும், நிலப்பிரபுத்துவமும் கூட்டுச் சேர்ந்து ஏகாதிபத்திய நலன்களைக் காக்கும் அரசைக் கட்டமைத்தன. முற்போக்கு பாத்திரத்தை வகிக் கும் தேசிய முதலாளிகள் இந்தக் கூட்டை உடைப்பதாகவும் அவர்கள் தலைமையில் தொழிலாளர்களும் விவசாயிகளும் அணிதிரள்வ தாகவும் இந்த விவாதம் தொடர்ந்தது. “காலனி யாதிக்கத்திற்குப் பிந்திய சமுதாயங்களில் அரசைப் பற்றிய மரபுவழி மார்க்சியக் கோட்பாட்டின் மீது (Classical Marxist) சில அடிப்படையான கேள்வி களை எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். “(மொழிபெயர்ப்பு நூல் பக் 1) என்று ஹம்சா அலவி குறிப்பிடுகிறார். அவர் எழுப்பும் கேள்வி களுள் முதன்மையானது பொருளியல் தீர்மானத் தின் மீதான கேள்வியாகும். பின் காலனித்துவ அரசின் வரலாற்றுச் சிறப்புத் தன்மை (Historical

Page 77
Specificity)” கவனிக்கப்படவேண்டியது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிடும் அலவி யாந்தீரிக மான விளக்கத்தை மறுதலிப்பதில் இருந்து தம் விவாதத்தை ஆரம்பிக்கிறார். பொனப்பாட்டிச் அரசு
மிலிபான்ட் கூற்று ஒன்றை மேற்கோள் காட்டும் அலவி (பக் 5 மொ. பொ. நூல்) நிர்வாகக்குழு ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவையல்ல; அரசு முழுமையான சுயத்துவம் கொண்டது என்று கூறப்படும் அரசு முழுமையான சுயத்துவம் உடையதல்ல; இருந்தாலும் அதற்கு சார்பளவான சுயத்துவம் உண்டு; எல்லாத் தோற்றப்பாடு களையும் பொருளாதார அடித்தளம் கொண்டு விளக்க முடியாது என்று கூறும் விளக்கமே சார்பு நிலைச் சுயத்துவம் என்னும் கருத்தின் மூலம் பெறப்படுவது. பொனப்பாட்டிச அரசு விதிவிலக் கான சூழல் ஒன்றைக் காட்டுகிறது. பொருளாதார அடித்தளத்தில் இருந்து விலகி தனியான சுயத்து வத்தை அரசு எடுத்துக் கொள்கிறது. போரிடும், முரண்படும் வர்க்கங்களில் இருந்து அரசு தன்னை தூரப்படுத்திக் கொள்கிறது. பின் காலனித்துவ சமூகங்களின் அரசுகளில் இப்படியான சுயத்துவம் இருப்பதை ஹம்சா அலவி ஒரு பொது இயல்பாக சுட்டிக்காட்டுகிறார். பாகிஷ்தானில் இராணுவம் 2 ui sigilhTiflăgii J, L (6) (Military Bureaucratic Oligarchy) ஒன்றின் கையில் அரசு அதிகாரம் போய்ச்சேர்ந்துள்ளது. உள்நாட்டு முதலாளிகள், GuCUpasu (upg5Gustafsai (Metropolitan Bourgeoisie) நிலப்பிரபுத்துவ வர்க்கம் என்ற மூன்று வர்க்கங்களில் இருந்தும் வேறுபட்ட ஒரு குழு விடம் அரசு அதிகாரம் உள்ளது எனக் காட்டு கிறார். அதாவது பின் காலனித்துவச் சூழலில் ஒரேயொருவர்க்கத்தின் கருவியாக அரசு உள்ளது என்ற சித்தரிப்பை அலவி நிராகரிக்கிறார்.
Logilusri).5lb (Mediation)
பல்வேறு வர்க்கங்களிலிருந்து ஒப்பீட்டளவில் தனித்தியங்கும் போதே அரசு ஆளும் வர்க்கங்கள் யாவற்றினதும் பொது நலன்களைப் பாதுகாக் கவும், அவற்றிற்கு சேவை செய்யவும் முடியும் என்றார் அலவி. இவ்விதம் வர்க்கங்களில் இருந்து தன்னை தூர நிறுத்திக் கொள்ளும் அரசு மத்தி யஸ்தர் (Mediator) என்ற வகிபாகத்தைப் பெறு கிறது. பாகிஷ்தானின் சுதந்திரத்திற்குப் பின்னர் வர்க்கங்கள் கொண்டிருந்த உறவு முறை வேறு. சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட நிலை வேறு. இந்தக் குணரீதியான மாற்றம் அரசின் மத்தியஸ்த வகிபாகத்தை அவசியமாக்குகிறது.

பர்க்கங்களின் மறுசேர்க்கை அல்லது மீள்சேர்க்கை (Relignment)
காலனிகளில் பெருநகர முத 0ாளிகள், உள்நாட்டுத் தரகு முதலாளிகள் (பெருநகர முத பாளிகளுக்கு சாதகமான நட படிக்கைகளைக் கொண்ட வியாபாரிகள்) நிலப்பிரபுத் வத்தின் நிலஉடமை வர்க்கம் ஆகிய மூன்றும் கூட்டுச்சே நம் என்று மரபு வழி மார்க் சியக் கோட்பாடு கூறுகிறது. வளர்ந்து வரும் உள்நாட்டுத் தேசிய முதலாளிகளின் நலன் 5ள், அடிப்படையிலேயே பெருநகர முதலாளிகளின் 5லன்களுக்கு எதிராக இருக் தம் என்றும் மரபுவழி மார்க் ரியம் எதிர்பார்க்கிறது. எனவே காலனிய விடுதலை என்பது முதலாளித்துவ ஜன நாயகப் புரட்சியின் துவக்கம் என்றும் குணத்தில் 'ஏகாதி பத்திய எதிர்ப்பு மற்றும் நிலப் பிரபுத்துவ எதிர்ப்பு கொண்ட நாக இருக்கும் என்றும் விடு தலையடைந்த காலனிய சமு நாய வளர்ச்சியின் ஓர் அவசிய மான வரலாற்றுக் கட்டம் ான்றும் கூறப்படுகிறது" (தீன தயாளன், அமுதன், மொழி பெயர்ப்பு நூலின் பக் 42) விடுதலைக்கு முந்திய நிலைக்
தம் விடுதலைக்கு பிந்திய நிலைக்கும் தொடர்ச்சியை : இந்த நோக்கு முன்வைக்கிறது.
தேசிய முதலாளித்துவத்திற்கு முற்போக்கான ஒரு பாத்திரத் தையும் இந்த நோக்கு முறை ான்றும் பின் காலனித்துவ சமூகங்களில் வர்க்கங்களின் உறவு முற்றாக மாறுபடுகிறது. வர்க்க மறுசேர்க்கை (ReAlignment) ) (56) iTópg. 6T6i ார், காலனித்துவ கட்டத்தில் முற்போக்குப் பாத்திரத்தை பக்த்த தேசிய முதலாளித்
துவம் முன்னர்" தன்னுடைய
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
“காலனிகளில்
பெருநகர முத
லாளிகள், உள்நாட்டுத் தரகு முதலாளிகள் நிலப்பிரபுத் தவத்தின் நிலஉடமை வர்க்கம் ஆகிய மூன்றும் கட்டுச்சே ரும் என்று மரபு வழி மார்க்சியக் கோட்பாடு கூறுகிறது.
s
( \

Page 78
அரசுக் கோட்பாடுகள்
தேர்வும் தொகுப்பும்
பின்காலனித்துவச்.
சமூகத்தின் அடித்தளத்துடன்
ஒப்பிடுகையில்
அதன் மேற்கட்டுமானமான
அரசு அளவுக்கு, ifigi'u 5. வளர்ச்சியுற்ற தாய் உள்ளது. ஏனெனில் இந்த
9de மேற்கட்டுமானம் காலனித் துவத்தால்: s கட்டப்பட்டது:
õS
வளர்ச்சிக்குப் பெரிய தை யாக இருக்கிற நிலப்பிரபுத்து வக் கூறுகளுடனும், தேசி விடுதலையால் வெளித்தவ ளப்பட்ட ஏகாதிபத்திய ஆட் யாளர்களுடனும், தங்கீ டைய பழைய எஜமான களின் அரசியல் பின்ன.ை வால் பயந்திருக்கிற தரகு கூட்டங்களுடனும் சம்மந்த கொள்வதற்குக் கூட அ தயங்குவதில்லை" என போ uJGð (Paul Baran) - gjGJiř35GOD மேற்கோள் காட்டி அல:
வாதிடுகிறார். (பக் 42)
மிகைவிருத்தியுற்ற அர (Over Developed State)
பின்காலனித்துவ சமூகத்தி அரசை மிகை வளர்ச்சியுற் அரசு என்று அலவி வருணி கிறார். பின் காலனித்துவ
சமூகத்தின் அடித்தளத்துட
(Base) ஒப்பிடுகையில் அத மேற்கட்டுமானமான அர அளவுக்கு மீறிய வளர்ச்சியுற் gsruil (Over Developed) 2ளது. ஏனெனில் இந்த அ மேற்கட்டுமானம் காலணி துவத்தால் கட்டப்பட்ட காலனித்துவத்தின் தேை களுக்காக உருவாக்கப்பட்ட
பாசிசத்துக்கும் தெளிவுபடுத்துவது பெரும் பங்கு உ6 யோடும் பாசிசத்தி ஏற்கக்கூடாது எ அணுகுமுறையின் றாண்டின் பரந்து னியில் அணுகிய

ட சிறந்த வினைத் திறன்மிக்க சிவில் சேவைக் து கட்டமைப்பை காலனிகளில் பெருநகர முதலா ய எரித்துவம் ஏற்படுத்தியி ருந்தது. பலமிக்க ர்- இராணுவம் பாகிஷ்தானில் காலனியத்தால் விட் சி டுச் செல்லப்பட்டது. சட்டம், நீதித்துறை என்பன ளூ வும் பலம் வாய்ந்தனவாக இருந்தன. இந்த மேற் rர் கட்டுமானம் பிரித்தானியா பிரான்ஸ் போன்ற ட பெருநகரமுதலாளித் துவங்களின் சமூக பொருளா க் தார அடித்தளத்திற்கு பொருந் துவதாய் அமைக் ம் கப்பட்டது. சுதந்திரம் கிடைத்தவுடன் இதைப் து பொறுப்பேற்கும் உள்ளூர் முதலாளித்துவம் ல் பலவீனம் உடையதாய் இருந்ததால் அளவுக்கு ள மீறிய வளர்ச்சி பெற்ற அரசுயந்திரம் என்ற மேற் வி கட்டு மானத்தை பிரயோக்கும் திறன் அதற்கு இல்லாமல் போகிறது. இதனால் காலனிகளில் ಅಲೌ அதி காரத்தை சிவில் சேவை - இராணுவ அதிகாரிகள் சேர்ந்த அதிகாரவர்க்கக் கும்பல் கைப்பற்றுகிறது என்று அலவி விளக்கம் தருகிறார். பொருளியல் தீர்மானவாதத்திற்கு எதிரான ஒரு li விவாதமாக ஆரம்பிக்கும் ஹம்சா அலவி பொனப் பாட்டிச அரசு, சார்புநிலைச் சுயத்துவம், மத்தியஸ் தம், வர்க்கங்களின் மறுசேர்க்கை, மிகை விருத்தி ன் யுற்ற அரசு ஆகிய கருத்தாக்கங்களை (Concepts) முன்வைத்து தம்வாதங்களை வளர்த்துச் செல்
XO 督 w XX jற கிறார். பாகிஷ்தான், பங்காளதேஷ் ஆகிய இரு ள் நாடுகளின் வரலாற்று நிலை நின்று உதாரணங் S களையும் தரவுகளையும் அடுக்கிச் செல்லும் த் அலவி பின்காலனித்துவ சமூகங்கள் யாவற்றிற்கும் பொதுவான அரசுக் கோட்பாடு ஒன்றை உருவாக் கும் குறிக்கோளைக் கொண்டிருந்தார்.
51.
முதலாளித்துவத்திற்குமான உறவைத் து மார்க்சிய வரலாற்றாசிரியர்களுக்குப் ண்டு. மிகுந்த தேர்ச்சியோடும் கற்பனைகின் புரட்சிகரக் கருத்தாடலை அப்படியே ‘ன்பதைக் காட்டியுள்ளனர். மார்க்சிய வலிமை, அது பாசிசத்தை 20ஆம் நூற்பட்ட சமூகப் போராட்டங்களின் பின்னதாகும்.
கெவின் பாஸ்மோர் பாசிசம் பக்:18

Page 79
அன்புடன் அழைக்கிறது
GSFLOLOGS சேமமடு பொத்தகசாை
CHEMAMADUBOOK CENTRE Tel: 011-247 2362,232 1905 Fax: 011-24
E-Mail: chemamaduGDyahoo.com UG 49, 50, People's Park, Colombo 11, S
இலக்கியத் தென்றல் பேராசிரியர் முனைவர் சு. வித்தியானந்தன் அழகியல் பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
கல்விச் சமூகவியல் பேராசிரியர் சபா ஜெயராசா
இலங்கையில் கல்வி வரலாறு பேரசிரியர் சபா ஜெயராசா
வளிமண்டலவியலும் காலநிலையியலும் பேராசிரியர் அன்ரனி நோர்பேட்
சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள் பேராசிரியர் சோ, சந்திரசேகரன்
கற்றல் உளவியல்
பேராசிரியர் சபா ஜெயராசா
கற்றல் கற்பித்தல்
முனைவர் மா. கருணாநிதி
இலங்கைத் தமிழர் வரலாற்றின் சில பக்கங்கள் பேராசிரியர் முனைவர் சத்தியசீலன்
சைவ சித்தாந்தம் ஒர் அறிமுகம் ஆ. நோ. கிருஷ்ணவேணி
உளவியல் முகங்கள் பேராசிரியர் சபா. ஜெயராசா
இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள் பேராசிரியர் சபா. ஜெயராசா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ver strar. A 3êgrxa
چی۔*, ۔ ہ، * بجمہ:یعنی بی :؟;ہ

Page 80
*