கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படிகள் 2008.05

Page 1

விவரக்கப்படுகிறது.

Page 2
நீங்கள் மலேசியா, சிங்கப்பூர் அவுஸ்திரேலியா மற்றும் UK சித்தியடைந்தம் ஆகிய நாடுகளில் உள்ள தொழில்வாய்புய்பெறு பல்கலைக்கழகங்களில் முடியாதுள்ளதா..? உயர்கல்வி தொடர்வதற்கும்.
. . . . 2.605$Lo 6Puri நோக்கம் i el grigi வயநது நோக்கும் g -9ዘዐ፬ ಶ “Ք4 இஸ்லாமிய வங்கியும்,
நிதிமுறைமையும் கற்று ஷரியாவை நிலைநிறுத்துவதற்கும்.
:::::::::: 6Jrilassrfs
Y தொழில் பெறுவதற்கும்.
இன்றைய உலகத்தின் திறவுகோல் - ஆங்கிலம் (P60DLPuursts கற்றுத்தேர்ந்த
தாழிலை விரவில் பெறுவதற்கும்.
முற்போக்கான Unróguist) காலடிவையுங்கள்
இதோ எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்
அழைக்கிறது ہشاہ
ASALAN 3S, aCCAR RCzzo, INSTITUTE OF
-catect MANAGEMENT TEL-011 4872015,0713392663 www.aim. Ik E-mail infoGaim. Ik
 

நல்லன காணவும்
நல்லவற்றோடு இணையவும் முயல்பவர்களின் எண்ணிக்கை சிறியதாக இருப்பினும்
முயற்சியின்மையிலும் பார்க்க அது மேலானது
படிகளின் தொடர் வருகைக்கு
வலுச்சேர்ப்பது ஆத்ம எண்ணம் கொண்ட வாசகர்களாகும். சந்தாதாரர்கள் தங்களது புதிய ஆண்டுக்கான சந்தாவை பதிவு செய்வதனை அன்புடன் வலியுறுத்துகிறோம்.
படிகள் கிடைக்கும் இடங்கள்
பூபாலசிங்கம் புத்தக நிலையம்
(கொழும்பு) பாம்லிப் புத்தக நிலையம் (கொழும்பு) தமிழ்ச் சங்கம்
(தென்கிழக்குப்பல்கலைக்கழகம்) ரெஸ் மார்ட் (அநுரதாபுரம்)
புதிய > UGDLUL|666D6ITLILD, 6|Diffa Tilfi6D6ITLD 6liffLTTEitilisiri)
CuC2,656
s
(3D - 2008
இருமுத இலக்கிய இதழ்
olggUD நட்சத்திர நற்பணி மன்றம். ASWA
தனிப் பிரதி தபால் மூலம் - 40.00 வருடச் சந்தா - 150.00
வெளிநாடு - 2S, !பவுன்
30.00
காசுக்கட்டளை, காசோலை அனுப்Uவேண்டிய முகவரி
JMF. Saman 102,Yasasiripura, Anuradhapura. (Anuradhapura Post Office.) +9471 3036151
ஏனைய தொடர்புகளுக்கு The Editor "PADIHAL" 78B, Jayanthi Mawatha Anuradhapura # 50000 +94 713565219
+94785456,155 PadihalG)yahoo.com
f
றைய்ைகுறித்துநிற்கிறது.

Page 3
உங்கள் பார்வைக்கு எங்கள் கருத்து
சிறுபான்மை மக்கள் இந்த அரசின்மீது வைத்துவரும் நம்பிக்கை குறைந்து வருகிறது. சிறுபான்மை மக்களது அரசியல் சார் மற்றும் அரசியல் சாராத பல்வேறு பிரச்சினைகள் பற்றி எந்தவிதமான அக்கறைகளுமற்ற அரசாக இந்தஅரசுமாறிவருகிறது.
சிறுபாணிமை இனங்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களினர் எல்லைப் பகுதிகள் புனித பிரதேசமாக்கும் செயற்றிட்டத்திற்கிணங்க சிங்கள பெளத்த பூமியாக மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கின் சில பகுதிகளும், கிழக்கின் பெரும் பகுதியும் இவ்வாறுஆட்Uட்டுவருகிறது.
இந்த அரசியல் சூத்திர நிலைமைக்கு எந்தவிதமான எதிர்ப்புமின்றி நமது அரசியல் தலைமைகள் தமது கட்சித்தாவல்களிலும் அரசியல் பேரம் பேச்சுக்களிலுமே அதீத ஈடுபாட்டைக்காட்டுகின்றனரே தவிர எந்த விதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் நடந்ததாக தெரியவில்லை.
காலர் வேகமாக ஓடிக் கொணி டிருக்கிறது. மக்களது பிரச்சினைகளை கணம் பணிணாத சூழலுக்கு மக்களது தீர்வுகள் முனினரிறுத்தப்பட வேணடும். மக்களது அறிவுபூர்வமான செயற்பாடுகள் எல்லா மட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆக்கபூர்வமான கதையாடல்களும், அதற்கு நிகரான செயற்பாடுகளும் ஆரம்பிக்கும் காலம் கனிந்துள்ளது.
நமது உரிமைகளுக்கு நாமே காவலனர்
effluit
LIമണ്
இதழ் 19
இருசகு இலகிகிய இதழி
Säsfuf எல்.வளிம் அக்ரம்
உதவி ஆசிரியர்கள் எம்.சீநஜிமுதீன் அநுராதபுரம் சமான்
சஞ்சிகைக் குழு எம்.ஐ.எம்.பிர்னாஸ் எம்.சஹற்ரின் அஹமட் எஸ்.எம்.பாரீஸ் எஸ்.ஏ.சதாத்
வெளியீட்டுக் குழு யு.எம்.ஹிமாஸ் கே.மசூர்தீன் எம்.ஜே.எம்.ரிஸாதி எம்.ஆர்.எம்.பெரோஸ் ஏ.எச்.எம். ஸ்ப்ராஸ்
 
 
 

சில குறிப்புகள்
- நாச்சியாதீவு பர்வீன்
நகர்ப்புற நாகரீக வாழ்வில் நின்றும் கிராமப்புற வாழ்க்கையானது வித்தியாசமானது. அழகியல், பண்பாடு, கலாசாரம் என்பனவற்றை கட்டுக்குலையாமல் இன்னும் கிராமங்களிலே தரிசிக்கலாம். கிராமத்து வாழ்க்கை சுவாரஷ்யமானது! பரபரப்பில்லாத பொழுதுகள், திணரடிக்கும் பாசம், கரிசனையான கவனிப்பு, என்ற ஒரு உன்னத கலாச்சாரம் இன்றும் கிராமங்களில் உயிர் வாழ்கின்றன!
நாட்டாரிலக்கியத்தைத் தவிர்த்து! இலக்கியம் பற்றி பேசவோ! எழுதவோ! முடியாது! நாட்டாரிலக்கியத்தின் ஆழமான உள்ளிடுகளும் யதார்த்தம் பளிச்சிடும் இயல்பும், சுவையும், சுவாரஷ்யமும் அடுத்தவைகளிலும் பார்க்க அதிகமாகவே காணப்படுகிறது. இதனை நோக்கும் போது கிராமங்களிலிருந்து தான் ஆரம்பகால இலக்கிய வடிவங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது.!
இலக்கியம் எனும் அழகியல் போக்குக்கான அத்திபாரமும் துாண்டல் விசையும், கிராமங்கள் தோறும் கொட்டிக்கிடக்கின்றன என்கின்ற மெய்யியல் சான்றுகளே இதனை நிறுவ போதுமான ஒன்றாகும்.
வில்லுப்பாட்டு, குறவர்கூத்து, எசப்பாட்டு என்கின்ற நாட்டாரியல் நகர்வுகளில், விடுகதைகளையும், பழமொழிகளையும், தமது அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து போய்விட்ட ஒர் விசயதானமாக இன்றைய கிராமங்கள் பயன்படுவது கண்கூடு. புத்தகப்படிப்பு இல்லாதபோதும், அனுபவ அறிவின் முதிர்ச்சியால், முத்துக்களை ஒத்த வார்த்தைகளை முன் மொழிந்துவிட்டு, எதிர் காலப் பரம்பரைக்கு ஆழமான தேடல்களை விட்டுச் சென்றுள்ளார்கள், நமது கிராமத்து முன்னோர்கள்.
இந்த வகையில் கிராமங்களில் மட்டும் அன்றாட வாழ்வியலில் சாதாரணமாய் பயன்படுத்தப்படுவதுதான் பழமொழிகள், இது கிராமங்களுக்கு மடடுமே ஆன தனித்துவத்தை கொண்டது. பொதுவாக எல்லாகிராமத்தவர்களும் இன்னும் தமது அன்றாட வாழ்வில் இந்த அர்த்தமுள்ள பழமொழிகளைப் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. இந்த கிராமத்துப் பழ மொழிகளை ஆழமாக நோக்கும் போது அதன் அங்கதச்சுவையும், பொருள், சொல், என்பவற்றின் சுவையும் பிரமிக்க வைக்கின்றது!

Page 4
நாட்டாரிலக்கியக் பழமொழிகள் தனியாக வதில்லை! ஆனால் பழமொழிகளும் தனியான இலக்கிய ரசனையைக் கொண்டது. குறைந்த வார்த்தைகளில் இயல்பு வாழ்க்கையின் நிதர்சனத்தை விளக்க வல்லது! இந்த நாட்டாரியல் அல்லது கிராமத்துப் பழமொழிகள் பற்றி மிக ஆழமான ஆய்வும், விமர்சனமும் அவசியமாகும். அதற்கான 69 (5 தோற்றுவாயே இந்தக் குறிப்பு!
கூறுகளில் ஆராயப்படு
பொதுவாக எனது கிராமமான நாச்சியாதீவு, மற்றும் கனந்தராவ கட்டுக்கெளியாவ, கலாவெவ, எட்டுர் (எட்டுக் கிராமங்களைக் கொண்ட ஊர்) போன்ற மூத்த குடியினர் வாழும் இந்த அநுராதபுர மாவட்ட பிரதேசங்களில் அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கேற்ப சமயம் பார்த்து உபயோகிக்கப்படும் சில பழமொழிகளை உதாரணங்களுக்கு சுட்ட முடியும்.!
எட்டுர் கோவில்பந்தாவையைச் சேர்ந்த நண்பன் ஹாரூன் அடிக்கடி பயன்படுத்தும் S9Ch கிராமத்துப் பழமொழி இந்தக் கட்டுரை எழுதும் போது எனக்கு ஞாபகம் வருகிறது. எனவே அதிலிருந்தே ஆரம் பிக்கின்றேன்.
“ஆத்திக்காய்ச்சாத புளியாணமும் ஆராஞ்சிபார்க்காத கலியானமும்
உருப்படாது.”
புளியாணம் பற்றி பொதுவாக எல்லாக்கிராமத்தவர்களும் அறிவார் கள் . புளியாணம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் அனைத்தும் மருத்துவக்குணம் கொண்ட மூலிகை களாகும். இவைகளைப் பட்டுப்போல அரைத்துக்கலவையாக்கித்தான் புளி யாணத்திற்கு பயன்படுத்துவார்கள். பின்னர், இந்தக் கலவையிலுள்ள ஒவ்வொரு மருத்துவக் கூறுகளும் நன்றாக ஒன்றோடு ஒன்று கரைந்து கலக்க வேண்டும் என்பதற்குத்தான் காய்ச்சுவார்கள். எனவே, புளியாணத்
திலிருந்து பூரணமான பயனைப்பெற அதனை ஆத்திக்காய்ச்ச வேண்டு மென்கின்ற விஞ்ஞான உண்மையைப் போலவே கலியாணம் என்கின்ற வாழ்க்கையின் இன்றியமையாத கட்டாயச் சடங்கைச் செய்யும் போதும், ஆராய்ந்து பார்த்து அலசிப்பார்த்து செய்ய வேண்டும் என்கின்ற யதார்த்த உண்மையை இந்த கிராமத்துப் பழமொழி எத்தனை நிதர்சனமாய் சொல்லி நிற்கின்றது.
கிராமங்களில் இயல்பிலேயே பயனர் படுத் தப் படும் மற்றொரு பழமொழிதான்,
“நொச்சிய வெட்டினாலும்
வெச்சி வெட்ட வேணும்’
நொச்சி குணமுள்ள வாழ்க்கையின் நிமித்தம்
ஒரு மருத்துவ செடியாகும். அன்றாட
அவசரத்தேவைகளின் அடிக்கடி பயன்படுத்தப படுவதும் நொச்சியாகும். G) (h பயன்தரும் ஒன்றை தேவையின் நிமித்தம் அழிக்கின்ற போது கூட அதற்கு பிரதியீடாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்றின்ற பொது நலத்தை
இந்த கிராமத்துப் பழமொழி சுட்டி நிற்கின்றது.
“ஒரு ஊரு பேச்சு ஒரு ஊருக்கு ஏச்சு’
மொழிப்பரிவர்த்தனை நம் எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் அரிய சாதனமாகும். மொழியின் பண்பாடு இன்றியமையாதது என்பது உலகறிந்த உணி மை, இந்த
மொழியிலிருக்கின்ற வித்தியாசங்கள், ஏற்ற இறக்கங்கள், நெளிவு சுழிவுகள் பிரதேச வாரியாக வேறுபடக்கூடியவை. ஒரே மொழி பேசும் வெவ்வேறு பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் சந்திக்கும் போதுதான் சில பொழுதுகள் சங்கடம் தோன்றுகின்றன. இருவரும் ஒரே மொழியைப் பேசினாலும் அவரவர் பிராந்தியத்தில் புழக்கத்திலுள்ள அமைப்பில் அல்லது பாணியில் தான்

இருவரும் பேச முனைவர். இப்போது தான், மேற்சொன்ன பழமொழிக் கிணங்க பிரச்சினை தோன்ற வாய்ப்பு ஏற்படுகின்றது. பொதுவாக இது குறைவு என்றாலும், இரண்டு பிரதேச மொழி வழக்கில் வித்தியாசம் இருப்பது வெளிப்படையான உண்மையாகும்.
இப்படி ஏகப்பட்ட L9 மொழிகள் அநுராதபுர மாவட்டத்து பழம்பெரும் கிராமங்களில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. இந்தக் கட்டுரை எழுதும் போது இன்னும் இரண்டு அநுராதபுரத்து இளைஞர்கள்
ஞாபகத்துக் கு வருகிறார்கள் . ஆலுத்கம ஹிதாயத்துல்லாஹ, உடனிதிகம நளிர் ஆகிய இருவரும் அடிக்கடி 60 பழமொழிகளை
அவர்களது கிராமங் நநகளில் அடிக்கடி பயன் படுத்துவதாக் கூறினார்கள்.
“உழக்குடுத்த கிடாவ பல்லப்புழுச்சி பதம் பார்த்தானாம்” “உழவுக்கு நல்ல மாடு ஊரவுட்டுப் போகாது” "குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு”
இப் படி மொழிகளை சுட்டலாம்.
LJ 6) [BJT (OJ “மேற்கோள்’ காட்டி நேரம் காலம் அறிந்து பழமொழிகளை பெரிசுகளை இன்னும்
L JP
சந்தர்ப்பத்திற்கேற்ப உபயோகரிக் கும் கிராமங்கள்
தோறும்
(கவிதைகள்) பெருவெளி பதிப்பகம்
|
50.00
விலை
AFM. Asrafh
773031120
வெளிவந்து விட்ட
FHA. Shibly O71603590
è6T600T6uorTLíb.
ஆனால், 56.606) தரும் விடயம், காலமாற்றம், அறிவியல் முன்னேற்றம் என்கின்ற 96).5 நகர்விலும், நாகரீகக் குடைகளின் கீழ் கிராமங்கள் பதுங்க முனைகின்ற போக்கும், புதிய விடயதானங்கள் மீதான அசாதாரண பற்றும் கிராமங்களிலிருந்து பழமொழிகளை மெலி ல மெல ல அழித் துக் கொண்டிருக்கின்றன. காலப்போக்கில் கிராமியம் சார் ஆழமான பல்வகை யான இலக்கியங்கள் வழக்கொழிந்து போவதற்கான நிஜமான சாத்தி யங்களே அதிகமாக இருக்கின்றன.
முன்னை கிராமங்களிலுள்ள அழகும் கவர்ச்சியும் இன்றுகளில் காணப்படுவதில்லை. இதனையும் தாண்டி இன்னும் சில கிராமங்கள் அதே முன்னைய அழகியல் இயைபாக்க நடையில் இருப்பதும் மறுப் பதற்கில்லை.
கால ஓட்டம் எதனையும் மாற்றிப்போட்டுவிடும். பல்கழைக்கழக छ [ा j ஆயப் வுகள், இலக் கரிய வட்டங்களின் தேடல்கள், சஞ்சிகைளின் ஆழமான செயற்பாடுகள் என்பன புதைந்து அழிந்து கொண்டிருக்கும் நாட்டார் இலக்கியத்திற்கும், அதன் ஆணி வேர்களில் ஒன்றான கிராமியப் பழமொழிகளுக்கும் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்பதே எனது அவாவும் ஆசையும்.

Page 5
م--۔۔۔۔۔۔۔--س-----------س، سس---------سمیعت ---------------------------------...........------
அநுராதபுரம் ஸ்மான்
Adygedi - 795 O6
நாளையை நோக்கிய நனவில் கனவுகளை சுமந்தவண்ணம் வேண்டுகிறேன்
காலை விடியட்டும் கடற்கரை செல்லலாம் காகித ஒடங்களை மிதக்கவிடலாம்
56605356 LUTTILLGRYTuh முத்தங்கள் சூடலாம் மணற் சிறகை வருடலாம் கைகளுடன் ஸ்பரிசங்கள் சேர்க்கலாம்.
கடற்கரையும் கரை மணமும் கனவிலும் வராமல் உன் எண்ணம் என் முகத்தை முலாமிட்டதே. அன்பே. உன் சினேக விருட்சத்தில் என் இரவுகள் காலாவதியாகிற்றன. நீயே என் தூக்கத்தை தூர்த்தெடுத்தாய் துயரத்தை வார்த்தெடுத்தாய் இரவின் அணுக்களை அநுபவித்தாய் கண்ணே. என் தூக்கத்தை கரைக்காதே. நீ நாளை கல்விக் கூடம் செல்ல வேண்டும்
மறந்திடாதே.
நாளை என்பது நமக்கு அறிமுகமா..? நாளை நமக்கானதே.
வாழ்க்கைப் பாதையிலே கரடுமுரடானதாயினினும்
கவலை வேண்டாம் !
நமதான வாழ்வின் தடங்களில் மிதிவெடிகள். குண்டுகள்
எப்போதும் அதிகம் அதிகமாய் இடரலாம்
புதைகுழிகளுக்குள் தடம்புரலாம்.
Luunmusstans பிரார்த்தித்து தூங்குகிறேன். நம் விழிகளால் நாளை விடியளைக்கான.
 

ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், கல்வியிலாளருமான அநு.வை நாகரஜனி அவர்களுடனான
சந்திப்பு - எல். வளிம் அக்ரம்
வினா. ஈழத்து இலக்கியத்தினி இயங்கு நிலையும் நவீன இலக்கியத் திறனாய்வுப் போக்கும்,வளர்ச்சிகளைக்காட்டுகிறதா?
விடை - ஈழத்தில் திறனாய்வு இயங்கு நிலையில் எனும் செயற்பாடு ஒரு “பணிப்புகார் படலத்திலேயே’ இருக்கிறது என்பது என் கருத்து. ஈழத்து இலக்கியம் படைப்போன் தனது படைப்பை, பணச்சடங்கு' போல் தனது சொல்லிலேயே ஊரைக்கூட்டி இலக்கியத்தோடு சம்பந்தம் - சம்பந்தமில்லாத பிரமுகர்களை மேடையேற்றி அவர் வாயால் புகழ்ந்துரை, வெளியீட்டுரை போன்ற சுய புராணம் பாடி திருப்தி காண்கிறான். பத்திரிகைகளில் விழாவின் அலங்காரத்தையும் கண்டு கொள்கிறான். அத்தோடு அந்நூலின் வெளியீடும் சங்கதியும் நிறைந்து அவன் தனது அடுத்த வெளியீட்டின் விழாவுக்கு ஆயத்தமாகிறான்.
ஆனால், அவனது நூல் பற்றி திறனாய்வுகளோ குற்றங்குறையோ இலக்கியத் தரமோ கலந்துரையோ சாதக பாதகமோ விமர்சிப்பதில்லை. இதுதான் இன்றைய கொழும்பு போன்ற நகர்களில் யான் தவறாமல் பல இலக்கிய நூல் வெளியீடுகளிற் காணுகிறேன்.
இந்நிலையில் இலங்கையின் தினகரன் வீரகேசரி, தினக்குரல் போன்ற ஞாயிறு வெளியீடுகளில் வெளிவரும் "நூல் வெளியீட்டு" விபரப்பட்டியல்கள் சில வேளைகளில் வருவதுமுண்டு. அண்மையில் தெளிவத்தை ஜோசப் எனும் தமது மூத்த தமிழ் எழுத்தளர் ஞானம் மாசிகையின் தொடர் கட்டுரைகளையும் "தினக்குரல்" (ஞாயிறு) இதழ்களின் மாதச்சிறுகதைகளின் தொடர் கட்டுரைகளையும் (கே. ஆர், டேவிட் எழுதியவை) யான் வாசித்ததை நினைவு கூர்கிறேன். இவை திறனாய்வு அல்ல. வெறுமனே அவை தகவல் ஆவணமே.
இந்திய வெளியீடான “இந்து" (ஆங்கிலம்) போன்ற வெளியீடுகளில் வரும் நூல் அறிமுகத்தோடு கூடிய திறனாய்வுகள் எமது நாட்டில் இல்லை. இது எமது இலக்கிய திறனாய்வு வரட்சியை எடுத்துக்காட்டுவதற்கு ஒரு சிறு எடுத்துக்காட்டாக கருதுகிறேன். இலக்கிய திறனாய்வு படைப்பாளிகளாலும், வாசகர்களாலும் உடனுக்குடன் பேசப்பட வேண்டும். கலந்துரையாடப்பட வேண்டும். இது இலக்கியப் பரிமாற்றத்துக்கு உதவுவதோடு ஒப்பீட்டளவில் இனங்காணவும், பரிமாற்றத்துக்கும் நின்றுதவும்.

Page 6
கொழும்பு தமிழ்ச் சங்கம் அடிக்கடி ஒன்று கூடல் நிகழ்ச்சிகளைச் செய்கிறது. ஆயினும், இதிற் கூட, "அரைத்த மாவையே அரைக்கும்" செயற்பாடுகளையே செய்து வருவதைக் காணுகிறோம். நல்ல நூல்களை எடுத்து திறனாய்வு நோக்கில் நோக்கிப் பேசுவதோடு அதனை எழுத்துருவில் இங்கு வராத தூரத்துக் கவிஞர் - வாசகருக்கும் தந்துதவலாம். குறிப்பாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமூக வரலாற்றுப் பின்னணி நோக்கோடு கடந்த 70 ஆண்டுக்குப் பின்னரான மக்கள் சமுதாய மாற்றங்களால் நிகழும் இலக்கியப் போக்குகளும் மனித மன விழுமியங்களும், இணைந்த இலக்கியங்கள் ஒப்பீட்டளவில், ஆவணப்படுத்த ஆவன செய்ய வேண்டும். எடுத்துக் காட்டுக்கு தென்னமெரிக்கா தென்னாபிரிக்க இலக்கியங்களை இங்கு நினைவு கூர்ந்து மக்கள் இலக்கியங்களைக் கூறலாம். இதனையே இலக்கிய இயங்கு நிலையாகக் கருதுகிறேன். வெறுமனே இலக்கியம் ஒரு கற்பனாவாத ஊடகமல்ல என்பதைக் கொண்டு, அ.தோர் உயிர் வாழும் ஊடகம் என இயங்க வேண்டும். அதுவே சமுதாயத்தை, மக்களை வாழ வைக்கும் தூர நோக்குடைத் தரிசனம்,
வினா - இன்று சிறு சஞ்சிகைகள் அதிகரித்து வருவது பற்றி திருப்தி கொள்ளலாமா? அல்லது இவ்வகையான சிறு சஞ்சிகைகள் இலக்கிய வளர்ச்சியினை ஏற்படுத்துவதாக நம்பலாமா?
விடை: பிரதேச இலக்கியங்கள் எனும் போது குறிப்பாக தனித்துவமான கலாசார விழுமியங்களை பழக்க வழக்கங்களை கொண்ட பண்பாட்டுக் காலங்கள் உள்ளோட்டாமாக விளங்கும். அதே வேளை உண்மை மனிதத்துவம் முன்னின்று உலாவும். இட்து ஓரளவு கிராமிய அல்லது வசதி வாய்ப்பற்ற பின்தங்கிய சூழலில் - மக்களிடையே தோன்றி குறுகிய வட்டத்துள் நடமாடும். எனினும் தான் கொண்ட இலக்கிய நோக்கில் உறுதியாக நிற்கும்.
ஆனால், தேசிய இலக்கியம் எனும் போது அது பார்வையிலும் விரிவாக்கத்திலும் பொதுவான கண்ணோட்டத்தில் பெறும் குழும ஒருங்கிணைப்பில் செயற்படும். இந்த வகையில் அது நாடு மயம் - உலக மயம் என உலாவும். ஆயினும், செயற்பாட்டில் உட்பூசல் - தலைமைத்துவ போட்டி முரண்பாடுகள் போன்ற சிக்கல்களுக்கு உள்ளாகி நீறு பூத்த நெருப்பாய் நின்று செயலாற்ற வேண்டி ஏற்படும். அதனால் முகாமைத்துவ செயற்பாடுகளின் போது பக்கஞ்சார்ந்து செயற்படவும் அதற்கேற்ப தனது இலக்கிய செயற்பாட்டைச் செய்ய வேண்டியும் நேரிடும். முடிவுகள் தீர்மானங்கள் பெரும்பாலும், காலங் கடந்தும் எல்லை கடந்தும் போவதுண்டு.
மேற்கூறியவை பொதுவாக பிரதேச இலக்கியச் சிறு சஞ்சிகைகளிலும் தேசிய இலக்கியச் சஞ்சிகைகளிலும் காணப்படுபவை.
பிரதேச இலக்கியங்கள் பெரும்பாலும். விரிவான - கவர்ச்சிகரமான பெருமளவான வாசகர் வட்டத்தில் நடைபெறுவதில்லை. புற்றீசல் போல் தோன்றி விரைவில் காணமாற் போய் மரணிப்பதுமுண்டு. அவை மழைக்காலக் காளாண்களாகவும் ஆயுளும் வளர்ச்சியும் குறைந்தே இருக்கும்.
ஆயினும், அது வாழுங்காலத்தில் உருவாக்கும் அதன் இலக்கியப்
பரிவர்த்தணை நல்லதாகவே இருக்கும். இதற்கு முக்கிய காரணம் பிரதேச சஞ்சிகைகள் வியாபார நோக்க மில்லாது இலக்கியஞ் செய்வதேயாம்.
sygeo - 2 Q& ।

இதற்கு மறுதலையாக தேசிய மட்டத்தில் பெறும் முதலீட்டில் விநியோகச் செயற்பாட்டிலும் சிறந்த முகாமைத்துவ நிர்வாகத்திலும் இயங்கி வளர்ச்சியை எட்டி நிற்கும். இச்சிறப்புக் காரணங்களால் தேசிய சிறு சஞ்சிகைகள் வளர்கின்றன, பிரகாசிக்கின்றன.
வினா - கடந்த ஓரிரண்டு தசாப்தங்களுக்குள் இளந் தலைமுறைப் படைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பு திருப்தி அளிக்கின்றதா? அது பற்றிய தங்களதுமதிப்பீடு என்ன?
விடை - ஈழத்தை பொறுத்த மட்டில் மரபு இலக்கியத்திலும் பார்க்க நவீன இலக்கியங்கள் தமிழ் நாட்டைப் பின்பற்றி "அம்மாமிக்கதை" இலக்கியங்களிற் காலூன்றி "ஈயடிச்சான் நாவல்களாகவே" விளங்கி விளைந்தன.
இந்நிலை 1950ம் ஆண்டு வரை நீடித்தது. நவீனத்தில் கதை மாந்தர் "ராமசாமிக்களாக” "லட்சுமிக்களாக” உலாவினர். இது 1960க்குப் பின்னர் பிரதேச மண் வாசனை முகிழ்க்க தேசிய மனங்கொண்டு கந்தையாக்களுக்கும் ரஹீம்களுக்கும் இடம் மாறிக்கொண்டது. குறிப்பாக இடது சாரி எண்ணக்கருக்கள் நவீன இலக்கியத்தில் பாய்ச்சப்பட்டு மக்கள் இலக்கியம் அரும்பியது. இவ்வேளையில் ஈழத்து இலக்கியத்தில் "முற்போக்கு” இலக்கியம் நற்போக்கு இலக்கியம் என இரு பண்ணைகளில் கருத்துகள் முளை விட்டன. இருந்தும் அன்றைய இலக்கியப் போக்குகளில் தொழிலாளர் வர்க்கம், முதலாளி வர்க்கம், போன்ற முரண்பாடுகள் ஆண்டான், அடிமை எனும் சாதிய போக்குகளில் சீரழிவுகள் போராட்டங்கள் போன்ற இன்னோரன்ன சமூக மாற்றங்கள் முன்னரிலும் முனைப்பாக நின்றன. இதன் விழிப்பில், அன்றைய இளைஞர் முன்னின்று வீறு கொண்டு தம் இலக்கிய சிந்தனைக்கு உரமூட்டினர். இதுவும் நீறு பூத்த நெருப்பாக கனன்று இருந்ததே ஒழிய, சமூகத்தில் வெளிப்படையாக வெளிப்பட வில்லை.
1970ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் இளைஞரின் சமூக நோக்கு திசை மாறியது. வசதி வாய்ப்புகள் இல்லாமை, ஆற்றாமை, சந்தர்ப்பம் இருட்டடிப்பு, நாட்டின் அரசியலிலும் சமூகத்திலும் இனவொழிப்புகள் ஏற்பட தமிழ் இளைஞரின் சமூகம் இடப்பெயர்வு புற நாடுகளுக்குப் புலப் பெயர்வு, உயிரிழப்பு, குடும்பப்பிரிவு போன்ற அவலங்களுக்கு உள்ளாகித் தவித்தது. இவை காரணமாக அவரது மன விழுமியங்கள் நிலை தளம்பிக் குழம்பிக் கொண்டன.
இந்நிலையில் அவரது இலக்கியச் சிந்தனையும் தடுமாறி, வேறு திசையிற் செல்ல முனைந்தது. இருந்த போதிலும், ஒரு சில இளைஞர் குறிப்பாக "கஞ்சிக்குப் பயறு போட்டது போல்" பண்டிதத்தமிழிலிலிருந்து இலகு தமிழில் இலக்கியச் சிந்தனையைக் கொண்டு கடந்த இரு தசாப்தங்களாக "புதுக்கவிதை" என்ற புதிய எண்ணக்கருவில் கவிதை நடையிலும் உரை நடையிலும் இலக்கியம் படைத்து வருகின்றனர். இவர்களின் பங்களிப்புகள் இன்று ஓரளவு நல்ல இலக்கியங்களைத் தந்து கணிப்புக்குரிய இடத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக - இவரது பிற தொழில் ஊட்டம், பல்கலைக்கழக படிப்பும், பிற மொழிப் பரிச்சயமும், நவீன இலக்கிய நோக்கும், உணர்வும், அவர் எழுத்தாக்கங்களிற் காண முடிகிறது. இவர்களது இலக்கிய தரிசனங்கள் பெரும்பாலும் சிற்றேட்டு முயற்சிகளில் வெளிப்பட்டாலும், அவை வரலாற்றுப் பதிவுகளுக்கு உகந்தவையே. இவர்களின் நல்வாசிப்பும், பழம் இலக்கியங்களில் மீள் வாசிப்பும், மொழிச்சீர்மையும், தமிழில் உன்னத படைப்புகளுக்கு இட்டுச்செல்லும் என்பதே என் கருத்தும் - எதிர் பார்ப்புமாகும்.

Page 7
uGoüT GLOT 617gbufuì7 ஆறரித்த அபலாக்குன்றாய் wாண்னிலம் ஓர் நீத்தியமில்லா 5 LissiliqiL உலணர்வுகள் இழந்தவிட்ட வான் ப்ளாஸ்டிக் இதயத்தில் இலட்சியங்கள் மாத்திரம்/ இத்தய்யோகாமல்.
ஏகாந்த நீசய்தங்களில், தினமும் என் ஆத்மம் ஓரதtல்ஸ்பரான நேசிப்புக்குள், bio IšITOJ ப்ரியமும் பொய்த்தங்போனத. உன்னைக் களைந்தவிட்ட, வான் நீர்வான உள்ளத்தில் கடந்த கால சீல்மிஸங்கள் வார்னை பல்ஸ்ளித்தபரிகசீக்கிறத
நேற்றைய பொழுதுகள் நானும் நீயும் ஓர் விம்பமாய் தளிபலன்ரு பிரிதலம் என்னை தாக்கிஸ்ட்ருப்பார்க்கும்.
5घirGmplा
Burujiv GUI) (955ult, oli Up 75 GLGTTju, ஓர்கன்ைதடைப்புச் சேம்பரை. நாளைப் பொழுதாவது, நம் அருவங்கள் இருதருவங்களாகட்டும்
நிமில்லரசாயங்காலம், GLVIT GUL-LDITIglygl,
வகுப்பறை
GDIT Gough, அத்தனையும் வெறுமையாரும் சூட்சுமக் காலம் பொய்த்தப்போக எண்ண்ர்ல் சுகமான டிரகாந்தம்.
குறிஞ்சி ஜஹான்கீர்
SomTegu Guðfiv, என்னில் தவிர்விடுவதாய் ஒர் ப்ரலou7
சூரியன் நோக்கிய பீனிக்ஸ் பயனராய்
அசகாய விட்சியங்களுள் காை வளர்க்கிறேன் இவர் எந்த 8ளuங்களும் என் சிறகுகளுகத் தரிைக்கையிட முடியாது.
மணிதமே!
ஏனைய் புறக்கணியும் இவ்வொன்றும் எனக்கு புதிதல்ல என் வாழ்க்கை ஓவியத்தின் வரைகுச்சியே அததாண்
இந்த உயர்தினைக்குள் Gullygstv Sví Iqi GLIvUIgsl இந்த முட்களைவிடவும் ரோஜாக்கள்தான் அதிகம் வதைக்கிறத
g) GlasgoT GLIgbi, உங்கள் பகட்டு வார்த்தைகளுக்கு GellGTGGu 37 GOp GULUJIT...? வரனை விட்டுவிடுங்கள் தனிமைதான் எனை ஆசுவசிக்கும் "
இனியும் ஏகாந்தம்
 

மொழியின் ஊடாட்டம் மனித வாழ்வியற் தளத்தில் இன்றியமையாத ஒன்றாகிப் போயிற்று. இதனை இன்றைய இலங்கையின் போரியலின் பின்புலமாக நிற்பது மொழியா ? இனமா? என்ற வாதப் பொருள் உத்தரவாதமளிக்கின்றது. ஒவ்வொரு சமூகமும் தங்களது மொழி இறுதி வரை வாழும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதற்காக பல அதீத முன்னெடுப்புக்களை கலை இலக்கிய விரிசலில் மேற்கொண்டு வருவது இதன் மற்றுமோர் அம்சமாகும். எனவே மொழி என்பது மனித வாழ்வின் மையமென்று கொள்ளலாம்.
இன்றைய போரியற் சூழலில் அரசியல் நெருக்கடிகளில், இறுக்கமான மனித வாழ்வாதாரத்தின் இம்சையாகிப்போன அகதி முகாம்களில், ஆத்மாத்ர்தமான உணர்வுகள் பல்வெறு வடிவங்களில் முகிழ்த்துப் போவதுண்டு சிலவேளை புலம்பெயர்தலே பொழுதாகிப் போன கணங்களில் அவையே உள்ளத்தை நெரிக்கும் ரணமாகும். ஏனெனில் இன்றய போராட்ட நெருக்கடிகள் பல்வேறு வர்ணங்களை வாழ்வின் இருப்புகளில் தீட்டிச்சென்றிருக்கின்றன. இவையனைத்தும் கடந்த வாழ்வியல் துயரங்களை, உயிர்வாழ்வின் நெருக்கங்ளை, இனங்களுக்கிடையிலான மோதல்களை எழுத்தின் மூலம் மனித மனங்களுக்கு நகர்த்தும் முயற்சி 90களின் பின் கனமாகிப் போயிருப்பது போர் ஏற்படுத்திய புலப்பெயர்வின் வரலாறுகளில் சேர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். அத்தகைய முயற்சிகளின் வெளிப்பாட்டு வடிவமே மண்ணில் துழாவும் மனது.
oldöó?iyóá میجخخخخح”
மண்ணில் துழாவும் மனது
കൃസ്ത്ര
புலப்பெயர்வு இலக்கியம், எதிர்பிலக்கியம், விடுதலை இலக்கியம் என்று
பல மட்டங்களில் இன்று பேசு பொருளாக மாறியிருக்கிறது. எனினும் அரிதாகவே அல்லது சிறு வட்டத்தில் மாத்திரம் அவை சுழன்று கொண்டிருப்பது யதார்த்தம். இவற்றுல் பல தரத்திலும் மண்ணில் துழாவும் மனது உயிர்தெழுகிறது. வாழ்வின் வழிகளை மனக்கிலேசங்களை, கனவுகளை, உயிர்தெழுதலுக்கான போராட்டங்களை வஸிம் அக்ரத்தின் கவி வரிகளில் பிரதிபலிப்பதைக் காணமுடிகின்றது.
காலம் முழுவதும்
கணவுகள் களைந்தும்
புன்னகை முறிந்தும் கிடக்கின்றன
துப்பாக்கிகளின் நிர்ப்பந்தத்தால்.”
கனவுகள் கனிந்து
காலியாகிவிட்ட
மனதின் இருக்கையில்
மயான வெளியின் அடையாளம்

Page 8
முகிழ்க்க
மாற்றங்கள் எதையும் அணுக முடியாத சயனநிலையில் தொலைகிறேன்”
கவிஞனின் இவ்வரிகள் மனதின் அருவங்களில் சிறு சலனத்தை ஏற்படுத்தவல்லது என்பது நிஜம். தான் வாழும் மண்ணின் காயங்களின் வலிமைகளையே கவி மொழியால் நெய்து விட்டிருப்பது அற்புதம், கவிஞனின் மற்றுமொரு வடிவம் இப்படி அமைந்துள்ளது.
“நகவிராண்டல்கள் பட்டு
காயங்களால்
நலிந்துள்ளதுமேனி
“இரத்த எச்சங்களாலும்
ரணத்தழும்புககளாலும்
துர்வாடையெழுந்து
சுவாசநாசியை நறுக்கிறது.
“ஆயுதத்தின் கொண்டையில்
மண்டையோடுகள் முளைத்திருக்கும்.
எனவே போரியலின் பின்னதான ரணங்களை இக்கவித்தொகையில் ஒரு
பகுதியாக வசீம் அக்ரம் வசமாக்கியிருப்பது அபாரம். அத்துடன் வாழ்வில் பல பொழுதுகளில் நிகழும் அன்றாட சமாச்சாரங்களையும் அதன் தோல்விகளின் வாசிப்புக்களையும் தன் மொழியால் போர்த்தியிருப்பது மண்ணில் துழாவும் மனதின் மற்றுமொரு அம்சமாகும். காதல், பிரிவு, வறுமை, என்று தன் கருவை அது சுமந்துள்ளது.
“உறவுகள் உதறி
பாசம் பிழிந்து
அநாதைகளாக வகுக்கப்பட்டு
அவமதிக்கப்பட்டவீதிக்குழந்தைகள்
எங்களை விரட்டாதீர்கள். ” “பிரிதலின் துயர் / ஜனனித்து பிரவகிக்கும் / பாடலின் நாதம் / இறஞ்சும் வாசகங்களை / காற்றிடந்தான் கற்றுக்கொண்டேன் / மெளனத்தின் நிஜவடிவங்களையும் / எதிரொலிகளையும். 33 “வரட்சி படிந்த முகத்தில் / இரவல் புன்னகை ஒளிரும்.
இவ்வாறு “நீயும் நானும், காதல் அல்லது கவிதை சொல்லும் காலம்”
போன்ற நட்பை பேசும் கவிதைகளும் “யதார்த்தத்தின் தோல்வி குறித்து, சிநேகம், ஏமாற்றப்பட்ட உணர்வுகளின் முகம்” போன்ற ஏமாற்றத்தின் தவிப்புக்களை பேசும் கவிதைகளும் “இருப்பு, இருட்டறை” போன்ற தனிமையின் வெறுமையை பாடும் கவிதைகளும் கவிஞனின் காத்திரமான உணர்வுகளுக்கு தக்க சான்று. சுயம் பற்றிப் பேசும் இன்றைய அரசியல் நீரோட்டத்தில் ஆசிரியரின் வரிகளில் அவையும் தொனிப்பதைக் காணலாம்.
92

“நான் நடந்த மணல் முகடு, நான் கடந்த தெருக்கள், எனது விவசாய நிலம், எனது வியாபார இடம் எல்லாவற்றையும் மீட்டெடுத்து உனதாதனமாக்கியிருக்கிறாய் எனது வாழ்வுதலைகீழாகியிருக்கிறது.”
மற்றும் சூரியனை மென்றுவிட்டு துயிலும் இருளில் என்ற கவி வரிகளும் சுயத்துடன் ஒரு படி தாண்டி சுதந்திரத்தின் வாடையும் வீசுகிறது.
இவ்வாறாக சமகால சிதைவுகளின் அரவணைப்பாக வஸீம் அக்ரமின் மண்ணில் துழாவும் மனது மனதில் இடம்பிடிக்கிறது. இத்தகைய கவிதைகள் சமூகத்தின் பிம்பங்களை, ஒலங்களை, சமூக கண் துடைப்புகளைப் பற்றி பேசும் கவிதைகளில் இடம்பிடிக்கத்தக்கவை. கவிதை வரிகளில் சேர்க்கப்பட்டிருக்கும். சொற்களின் பவனி, ஆசிரியரின் சொற்புலமை யதார்த்தமாகவும், உணர்வுகளின் கோவை மனதில் தாக்ககரமானதாகவும் கவிதைகளுக்கான தலைப்பு பவ்வியமாகவும் வேயப்பட்டுள்ளது.
ஆக மண்ணில் துழாவும் மனது பல்வேறு வடிவங்களை அதன் பூரணத்தின் பால் நகர்த்தியிருப்பினும், தன் முகப்பில் சற்றுக் கவனம் செலுத்தி யிருந்தால் கவிதை வாசிப்பின் முன்னரே தன் வாசலில் வைத்தே மனதை ஈர்த்தெடுக்கும் சக்தி அதற்கு இருந்திக்கும். ஆசிரியரால் மிக எளிமையாக தேர்ந்திருக்கும் அட்டைப்படம் என்னவோ உள்ளிருக்கும் உணர்வுகளைத் தருவதாக இல்லை. ஏகாந்தமான உணர்வுகளாக, ஆர்ப்பரிக்கும் வரிகளாக கவிதைகள் காணப்பட்ட போதும் அவற்றின் பிம்பம் அட்டையில் நிழலாடமற் போனது சற்று குறைவைத் தருகிறது. ஏனெனில் இன்றுகளில் நவீன ஓவியங்கள் அட்டைகளை அலங்கரிப்பது குறிப்பிடத்தக்கது.
அவற்றோடு கவிஞனின் உணர்வுகளில் காணும் மனித அவலங்கள் நசிவின்றி காட்சிப்படுத்தப்பட்டிருப்பினும், ஆசிரியர் எழுத்துப்பிழைகளில் இன்னும் sel (puDT 85 கவனம் செலுத்திருக்கலாம். 6)][T8F85 60) 6ð வெகுவாக சலிப்படையச்செய்யும் ஒன்று எழுத்துப்பிழையாக அமைகின்றது. எனினும் கட்சிதமாக கவித்தொகையை நூலுருப் படுத்தியிருப்பது கவிஞனின் கவிப்புலமைக்கு எடுத்துக்காட்டு மட்டுமல்லாது சமூக அவலங்களை வெளிக்கொணர்ந்திருப்பது அவரின் கவிதைகள் எதிர்கால கலைத்துறைக்கு ஒரு
விண்ணப்பமாகவும் கருதலாம்.
og - 7%

Page 9
'அநுராதபுர மாவட்ட தமிழ் இலக்கிய முயற்சிகள் ஓர் ஆய்வு
{|| ||L &wiáoÁgosa Loyisó
- முக்கிரியாவ எம். றசீம், கஹட்டகஸ்திகிலிய.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் சிறப்புக்கலை இளமாணி இறுதிப் பரீட்சைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை
இவ்வியல் அநுராதபுரப் பிரதேசத்திலிருந்து 1980 களின் பிற்பாடு வெளிவந்த இலக்கியத் தொகுப்புக்களை 6ODLDu u LDMT ab & கொண்டு அவ்விலக்கியங்களின் உள்ளடக்கம் பற்றி நோக்குவதாக அமைந்துள்ளது.
அந்த வகையில் அநுராதபுரப் பிரதேசத்திலிருந்து வெளிவந்துள்ள இலக்கியத் தொகுப்புக்களை முழுமையாக நோக்குமிடத்து, ப. ஆப்டீன் எழுதிய 'கருக்கொண்ட மேகங்கள்' என்ற நாவலும், அநு.வை. நாகராஜனின் 'ஒரு காலத்துச் சிறுகதைகள்' என்ற தொகுதியில் இடம்பெற்றுள்ள “சுரண்டலின் நிழல்கள்” என்ற கதையும் மட்டுமே முழுக்க முழுக்க அநுராதபுரப் பிரதேசத்தினைக் களமாகக் கொண்டு எழுந்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனைய இலக்கியங்களைப் பொறுத்த வரையில் அவை பொதுவான கண்ணோட்டத்தில் சமூகப்பிரச்சினைகள், மக்களின் அபிலாசைகள் என்பவற்றைப் பதிவு செய்யும் வகையில் அமைந்திருப்பதைக் காணலாம்.
அந்த வகையில் அநுராதபுரப் பிரதேச மக்கள், அவர்களின் வாழ்வியல், பொருளாதாரப் பிரச்சினைகள் என்பன அநு.வை. நாகராஜன், ப. ஆப்டீன் ஆகியோரின் படைப்புக்களிலேயே ஓரளவுக்கு முனைப்புப் பெற்றிருப்பதைக் காணலாம்.
முடிமன்னர் காலத்தில் அநுராதபுரப் பிரதேசக் கிராமங்களும், நகரங்களும் அரசாங்க ஏஜன்ட் துரைமாரால் நிர்வாகஞ் செய்யப்பட்டு வந்தது. இக்காலப்பகுதியில் இலஞ்சம், ஊழல் என்று மக்கள் மத்தியில் இருக்காவிட்டாலும், ஆங்கிலம் படித்த சுதேசியத் துரைமார்களின் கெடுபிடியில் நாட்டு ஏழைகள் “தூணில் இருந்து கம்பத்துக்கும், கம்பத்திலிருந்து தூணுக்கும் பந்தாடப்பட்டு வந்தார்கள்.
 
 
 

இவ்வாறானதொரு காலப் பகுதியிலேயே அரசாங்க சபையில் காணி அபிவிருத்தித் திட்டங்களும், குடியேற்றத் திட்டங்களும் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் பயனை அநுராதபுரப் பிரதேசமும் பெற்றுக் கொண்டது. அதாவது, இப்பிரதேசத்தில் பழைய மன்னர் காலத்தில் கட்டப்பட்டுத் தூர்ந்து போன குளங்களும், வரண்டு கிடந்த தரிசு நிலங்களும் புனருத் தாபனம் செய்யப்பட்டது. இதன் மூலம் கலாவெவ குளத்தின் யோதலை' என்ற இராட்சதக் கால்வாய் தூரெடுக்கப் பட்டு, வாவியின் நீர் நாச்சியாதீவு என்னும் குளத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அந்தப் பெருங் குளத்திலிருந்து மேற்கு முகமாக மேலும் ஒரு கால்வாய் புதிதாக நிருமாணிக்கப்பட்டு, அதன் மூலம் இரு புறங்களிலும் பதினொரு சிறு கால்வாய்கள் காணி அபிவிருத்திக்காக அமைக்கப்பட்டன. அந்தக் கால் வாய்களை மையமாகக் கொண்டு இப்பிரதேசத்தில் 'ஹிதோகம என்ற புதிய குடியேற்றம் உருவானது.
இந்தக் குடியேற்றத்திற்கு அநுராதபுரம நகரை அனடிய கிராமங்களிலும், மலையகம் மற்றும் கடற்கரையை அண்டிய கரையோரப் பிரதேசங்களிலும் இருந்து காணி இல்லாதவர்களுக்கு தொண்ணுாற் றொன்பது வருடக் குத்தகையில் (99 years Leas) ag|T6otila56 i Llafoirþg56úild; கப்பட்டன.
இதில் பெருமி பாலும் , பெரும்பான்மைச் சமூகத்தவரான சிங்களவர்களே கூடிய பங்கைப் பெற்றனர். நாட்டின் சிறுபான்மை யினரான முஸ்லிம்-தமிழர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக பங்குகள் கொடுக்கப்பட்டன.
ஒவ வொரு குடியேறி ற வாசிக்கும் ஐந்து ஏக்கர் பள்ளக் காணியும் , இரணர் டு ஏ கி கர் மேட்டுக்காணியும் எனக் காடடர்ந்த பிரதேசங்கள் கிடைத்தன. நீர்ப்பாசனக் கால வாய் களர் (up (g 60 LDu PT 6 நிருமாணிக்கப்படாத அக்காணிகளில் காட்டு யானை, கரடி, புலி, நரி போன்ற வன விலங்குகள் தான் வாழ்ந்தன.
இவ்வாறானதொரு āg நிலையில் காடுகளை அழித்து அவற்றைக் கழனிகளாக மாற்றுவதற்கு அந்தக் குடியேற்ற வாசிகள் மிகவும் கவர் டப்பட்டார்கள். சிரமத்தைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் பலர், வந்த வழியே திரும்பிப் போயினர். எஞ்சியவர்கள் மட்டும் சிரமத்தைப் பாராது நிலை கொண்டு, தம் முயற்சியால் தமக்குக் கிடைத்த காணிகளில் காடுகளை அழித்து கழனி பெருக்கி, கால்வாய் நீருடன், மழை நீரையும் பெற்று 'ஹிதோகம என்ற புதிய கிராமத்தை உருவாக்கிக் கொண்டனர்.
இவ்வாறே ஆரம்பகால அநுராதபுரப் பிரதேச மக்களின் வாழ்வியல், மற்றும் பொருளாதார நிலைமைகள் இருந்திருக்கின்றன.
இவப் வாறு இப் பிரதேச மக்களின் வாழ்வியல் சென்று கொண்டிருந்த வேளையில் தான்,
இரண்டாம் உலக மகா-யுத்தம் ஏற்பட்டு, நாடு யுத்த கெடுபிடிக் குளிர் அல்லற்பட்டுக் கொண்டிருந்தது. அதிலும் நகரங்களே பெரிதும் பாதிக்கப்பட்டன. ஜப்பான் குண்டு களுக்குப் பயந்து நகர மக்கள் கிராமங்களுக்கும், காடுகளுக்கும் தஞ்சம் புகுந்தார்கள்.

Page 10
இவ்வாறான நிலையில் உலகப்போர் முடிந்தும், நாட்டு மக்களின் அவலம் ஓயவில்லை. உணவுப் பஞ்சம் எங்கும் தலை விரித்தாடியது. இந்நிலையினைச் சமாளிக்க அரசாங்கம் 'ரேஷன்' என்ற கூப்பன் பங்கீட்டு முறையைக் கொண்டு வந்தது. இக்காலப்பகுதியிலேயே "அமெரிக்கன் மா' என்ற பெயரில் கோதுமை மா அறிமுகப்படுத்தப்பட்டது.
நெல்லரிசி மா, குரக்கன் மா, மரவள்ளிமா, ஒடியல் மா என்று தமது அன்றாட உணவில் பழக்கப்பட்ட மக்கள் "கூப்பன் மா' என்ற விதேசிய மா  ைவத தம து உணவுத தேவைகளுக்காகப் பழக்கப்படுத்திக் கொண்டார்கள்.
இப்படியான ஒரு ஆழ் நிலை யரிலேயே அநுராதபுரம்
பிரதேசத்தில் வான்மழை பொய்த்து, இப்பிரதேசங்கள் மீண்டும் வரண்டு, மக்களைப் பஞ்சத்தில் ஆழ்த்தியது. அத்தோடு, அப்பிரதேசத்தில் 'காலரா' நோயும் தொற்றிக் கொண்டு மக்களை அல்லற்படுத்தியது.
பல ஆண்டுகள் கழிந்த பின்னர், மாரி காலம் வந்து மழை பெயப்யவே மீணி டும் மக்கள் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
அநுராதபுரப் ஆரம்பகால
இவ்வாறு, பிரதேச மக்களின் வாழி வியலை, பொருளாதார முறைகளை விளக்கும் வகையில் அநு.வை. நாகராஜனின் 'சுரண்டலின் நிழல்கள்' என்ற கதை அமைந்துள்ளது.
இவி வாறு 6) bT வருடங்களாக, பல தலைமுறைகளாக அநுராதபுர மாவட்டத்தில் நூற்றுக்
கணக்கான கிராமங்களில் முஸ்லிம்
கிராமவாசிகள் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்த நாட்டின் வயல் வரப்புகளுக்கே தியாகம் செய்தவர்களாக, நவீன வாழ்க்கை வசதிகளின் வாடை கூட அறியாதவர் களாக, இந்நாட்டின் பொருளாதாரத் திற்கும், இனங் களுக்கிடையே இணக்கப்பாட்டிற்கும் தம்மை அறியாமலே அரிய பணியாற்றி வந்திருக்கின்றார்கள்.
இவ்வாறானதொரு வாழ்க் கைப் பின்னணியில் கட்டுண்டிருந்த இப்பிரதேச மக்களுக்கிடையே இன ரீதியான நல்லுணர்வு பேணப்பட்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட இனப்பிரச்சினை, இப்பிரதேச மக்கள் வாழ்விலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. இத்தகையதொரு சூழ்நிலையில் இப்பிரதேசத்தில் வாழ்ந்த ப. ஆப்டீன், இப்பிரதேச மக்கள் மத்தியில் இன ஒருமைப்பாட்டை வலியுறுத்த வேண்டிய கட்டாய நிலையில் இருந்தார். அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியின் விளை வாகவே அவருடைய கருக்கொண்ட மேகங்கள்' என்ற நாவலைப் பார்க்க முடிகின்றது. இப்பிரதேசத்தில் தோற்றம் பெற்ற இலக்கியங்களின் உள்ளடக் கத்தினைப் பொதுவான கணி ணோட்டத்தில் நோக்குகின்ற போது அவை பின்வரும் அம்சங்களைப் பொருளாகக் கொண்டு படைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.
- இன ஒருமைப்பாடு '
பல்லின பண்பாட்டுச் நிலவுகின்ற ஒரு
சூழல் பிரதேசமான

அநுராதபுர மாவட்டத்தில் வாழும் மக் களர் விவசாயத் தரினை யே பெரும்பாலும் தமது ஜீவனோ
பாயமாகக் கொண்டிருக்கின்றனர். 1970 காலப் பகுதியில நாடெங் கும் முனைப்புப் பெற்ற இனப்பிரச்சினை இப்பிரதேச மக்கள் மத்தியிலும் படிப்படியாக இன உணர்வு வளர்ந்து, இறுதியில் சிங்களவர் - முஸ்லிம் என்று பிளவு பட்டுப் பகைமையுணர்வுடன் வாழும் நிலைக்கு அவர்களை மாற்றியமைத்தது. முன் னைய காலங்களில் நல் லுணர்வுடன் செயற்பட்ட இவ்வினக் குழுக்கள், 'இனத்துவ அரசியல்' நாட்டில் கால்கொள்ளவே பகைமை உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் முஸ்லிம்கள். சிங்களவர்கள் என்று மொழி ரீதியாகப் பிளவுபட்டு அவர்கள் பகைவர்களாக மாற வழிசமைத்தது.
இவ்வாறு அநுராதபுரப் வாழ்ந்த மூதாதை யர்களான சிங்களவர்களும், முஸ்லிம்களும் பல காலமாகத் தமக்குள் பகைமை பாராட்டி வந்தனர். இந் நிலையில் இவ்வினத் துவக் குழுக்களின் இளைய தலைமுறையினர் கல வியறி வில மு னி னேறி ற மி கொண்டவர்களாக இருந்தமையால், அவர்கள் பல விடயங்களுக்காகச் சந்தித்துப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறு கல்வியறிவில் முன்னேறி வந்த இளம் தலை முறையினர்களான முஸ்லிம் - சிங்கள மக்களிடத்தில் நல்லுறவு வளர்ந்து வந்தது.
அநுராதபுரப் பிரதேசத்தின் இப்பின்னணியைப் பொருளாகக் கொண்டு, இப்பிரதேசத்தின் 6) கிராமங்களிலும் ஆசிரியராகப்
பிரதேசத்தில்
பணியாற்றிய ப. ஆப்டீன், இப்பிர தேசத்தின் அன்றைய சூழ்நிலையை வகிர்ந்தெடுத்து வரைந்த வரலாற்று ஓவியமாக உருப்பெற்றிருக்கிறது 'கருக்கொண்ட மேகங்கள்'கதை.
இந்நாவல், ஈழத்தில் இதுவரை
வெளிவந்த நாவல்கள் போன்று கதையம் சமி கொணி ட தனி நூறு. கதையினுடாகத் தான் எடுத்துக்
கொண்ட சமூகச் செய்தியைக் கூறுவது இவருடைய குறிக்கோளல்ல. மாறாகச் சமூகச் செய்தியைக் கூறுவதற்கு நிகழ்வுகளைத் துணைக் கொண்டி ருக்கிறார். இன ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதையே இந் நாவல் கருவாகக் கொண்டுள்ளது.
பண்டைய வாழ்ந்து
அநுராதபுரத்தில் மன்னர் காலத்திலிருந்து வருகின்ற முஸ்லிம் மக்கள் மேலைத்தேயத்தவரின் வருகையுடன் தம் பூர்வீக கிராமங்களை விட்டு விலகி காடுகளின் மத்தியில் ஒதுக்காகத் தம் குடியிருப்புக் களை அமைத்துக் கொண்டு வாழ்கின்றனர். அநுராதபுர அரசர் காலத்தில் அரச சபையில் முஸ்லிம்களுக்கு இருந்த முக்கியத் துவம் கால கதியில் இழக்கப் படுகின்றது. தாம் குடியேறிய காட்டுக்கிராமத்தைக் கழனிகளாக்கிக் கொள்கின்றனர். இனவாத அரசியல் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் நிலவிய நல லுறவைச் சீரழிக் கினி றது. ஒருவரையொருவர் பகைமையுடன் பார்த்துக் கொள்கின்ற நிலை உருவாகின்றது. 1975 இற்குப் பின் பிறந்த இரு சமூகத்துப் பிள்ளைகள் கல்வியறிவில் முன்னேறி வருவதால், இந்த இரு இனங்களுக்குமிடையில்

Page 11
நரிலவி வருமி L 6) 85 60) LD 6D U. இல் லாதொழிக்க முயல்கின்றன. காட்டுக் குளம் ஒன்றின் உரிமையி லிருந்த பிரச்சினையைச் சுமூகமாகத் தர்த்து வைக் கின்றனர். இரு இனங்களையும் ஒற்றுமைப்படுத்துவதில் வெற்றியும் காண்கின்றனர். இதுவே. 'கருக்கொண்ட மேகங்களின் உள்ளடக்கம்.
இன த து வ அர சரிய ல மேலோங்கியிருந்த காலப்பகுதியில் அநுராதபுரப் பிரதேசத்தில் வாழ்ந்த ப.ஆப்டீன் அப்பிரதேச மக்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான சாதனமாக இந்நாவலைப் பயன்படுத் தியிருக்கின்றார்.
அநுராதபுரப் பிரதேசத்தில் அக் காலப் பகுதியில் முனைப்புப் பெற்றிருந்த இனத்துவப் பகைமையைக் கருவாகக் கொண்டு எழுந்த முதல் நாவல என ற பெருமையும் கருக்கொண்ட மேகங்களைச் சாரும்.
மேலும் இன ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இப்பிர தேசத்திலிருந்து இதுவரையில் மற்றொரு இலக்கியமும் தோற்றம் பெறவில்லை என்பதும் இங்கு அவதானிக்கத் தக்கது.
மேலும், அநுராதபுரப்
பிரதேசத்தில் முனைப்புப் பெற்றிருந்த இனப்பிரச்சினையை கல்வியறிவு மிக்க இளந்தலைமுறையினராலேயே தீர்த்து வைக்க முடியும் என்ற உண்மையையும் ஆசிரியர் என்ற வகையில் ஆப்டீன் நன்கறிந்து, அம்முறையிலே நாவலை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
இதனை விபரிப்பதற்கு ஆசிரியர் பழைய தலைமுறையையும், புதிய தலைமுறையும் சேர்ந்த முரண்
நாவலில் உலவ அவர்களுடாகப் (3U8ü
பாத்திரங்களை
விட்டிருக்கின்றார். u60öi 60)Lu பெருமையும் படுகின்றது. கிரிபண்டா சிங்களக் கிராமியத் தலைவருக்கும், அப்துல் மஜீத் முஸ்லிம் கிராமியத் தலை வருக்கும் அவர் தம் முன்னோருக்கும் இடையில் நிலவிய குரோதம், அமரதாஸ் என்ற சிங்கள இளை ஞனாலும், ஹலீம்தீன் என்ற முஸ்லிம் இளைஞனாலும் அவர்களுடன் அணி சேர்கின்ற புதிய தலை முறையினராலும் தீர்த்துவைக்கப் படுவதை நாவலாசிரியர் திறம்பட விபரிக்கின்றார். சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான குரோதத்திற்குக் காட்டுக் குளம் காரணமாக அமைகின்றது. வேட் டைக் காட்டின் நடுவில் அமைந்திருக்கும், பாழடைந்த காட்டுக் குளமும் அதன் முன் விரிந்து கிடக்கும் வளமான மண்வயல் பிரதேசங்களும்
அவற்றினை முதலிற் கணி ட முஸ்லிம்களுக்குச் சொந்தமானதென பழைய தலைமுறை முஸ்லிம்களும், தம் கிராமங்களிற்கு அருகில் இருப்பதால் அப்பிரதேசம் தமக்கே உரிமையானதெனச் சிங்களப் பழைய தலைமுறையினரும் குரல் எழுப்பி எவரும் அப்பிரதேசத்தில் குடியேறிப் பயன் பெற முடியாத நிலை
உருவாகின்றது. இரு சமூகத்தினையும் சேர்ந்த புதிய தலைமுறையினர் ஒன்று சேர்ந்து காட்டுக் குளமும் அது சார்ந்த பிரதேசங்களும் இரு சமூகத்தினருக்கும் சொந்தமானவை எனக் கூறி, மூதாதையர் மத்தியில் நிலவி வந்த
பகைமை உணர்வினை நீக்கி விடுகின்றனர்.
“எக்காலத்திலும் மக்கள் விவசாயம் செய்ததாக பதிவுகளில்
ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதே

உண்மை. ஆகவேதான் 'இந்தக் குளக்காடு இரு கிராம எல்லைகளில் அமைந்திருப்பதால் சிறிய அளவில் ஒரு குளமும் அமைந் திருப்பதாலி உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத் தோடு இந்தப் பிரதேசத்தை இரு கிராமங்களுக்கும் பகிர்ந்து அளிப்பதுதான் நீதி நேர்மை என்று தீர்மானித்து, உரிய முறைப்படி நில அளவையாளர்களைக் கொண்டு அளந்து 'கொங் கிறீட் கல்' அடையாளமிட நடவடிக்கை எடுத்து 6L (3LTub.'
இன்று இலங்கைத் தீவில் கொழுந்து விட்டெரியும் நெருப்பினை அணைப்பதற்கு முற்போக்கு எண்ணங் கொண்ட, புரிந்துணர்வு கொண்ட புதிய இளந்தலை முறை ஒன்றிணைய வேண்டும். அண்ணன் தம்பியாக இருந்தாலும் வளவுக்கான எல்லைக் கல் சரிவர இடப்படல் வேண்டும். இத்தகைய சமூகச் செய்திகள் இந்நாவலில் பொதிந்துள்ளது.
சிங்கள, தமிழர் உறவு நிலையில் வெளிவந்த நாவல்கள் திருமண பந்தத்தின் மூலம் உறவு
நிலைப்பிணைப்பினை வலியுறுத் துவதுடன், ஒவ்வொரு சமூகத்தினதும் புரிந்துணர்வும் வலியுறுத்தப்பட்டிருக் கின்றன. ஆனால், 'கருக்கொண்ட மேகங்கள்' நாவலில் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் வரும் போதும், அறிமுகமாகும் போதும் சிங்கள இளைஞனான அமரதாஸவுக்கும் முஸ்லிம் பெண்ணான ஜெஸ்மினுக்கும், இதே போல முஸ்லிம் இளைஞனான ஹலீம் தீனுக்கும் சிங்களப் பெண்ணான பியசீலிக்குமிடையில் காதல் விவகாரம் தோன்றப் போகிறதென்ற எண்ணம் எழுகிறது. இந்நாவலில் இத்தகு சிக்கல் ஏற்பட்டிருக்கயில் இதனை விடுவிப்பதில் நாவலின் பெரும் பகுதி சென்றிருக்கும். Փ -{D6Ւ! நிலைப்பிணைப்பின் மூலந்தான் இரு இனங்களுக்கிடையிலான ஐக்கி யத்தை ஏற்படுத்தி விடலாமென்பது தவறு. அவரவர்கள் தத்தமது பண்பாட்டினையும் இனத்தூய்மை யையும் ஒழுக்க நெறிகளையும் பேணிக் கொண்டு ஐக்கியமாக வாழ முடியும்
என்ற உண்மையை ஆப்டினின் 'கருக்கொண்ட மேகங்கள்' நாவல் நிரூபிக்கின்றது.
NCYN
NUMA
N
N SSRS SS
N

Page 12


Page 13
slist-s - D2
எம்.சி. ரஸ்மின்
ઈીov குறிப்பிட்ட சிங்கள மொழிக்கவிஞர்கள் மீது பேரினவாத சித்தாந்தத்தை மனதில் மறைத்து வைத்துக்கொண்டு அல்லது, அதைவிட்டுக்கொடுக்க விரும்பாமல் சமத்துவம் பேச முற்படுவது தொடர்பாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அத்தகையவர்களின் படைப்பில் பிரதான பாத்திரம் அல்லது தலைமகன் எப்போதும் சிங்களவராகவே இருப்பார். சிறுபான்மையை பிரதிநிதித்துவப் படுத்தும் பாத்திரங்கள் தம்பியாக,தங்கையாக பெண்ணாகத்தான் அமைவதுண்டு. அண்ணனாக, அக்காவாக ஆணாக அமைதல் அரிது. ஆனால், செனரத் கோன்சல் கோரல எழுதிய ஒரு கவிதை அந்த கருத்து நிலைக்கு எதிர்க்குரல் தருகிறது.
பனை நிழலில் வசியும் தம்பரிமாரே வாருங்கள் அண்ணனர் மாரேவாருங்கள் அர்ைUன் பிணைப்Uால் ஒற்றுமையின் விதை நடுவோம் தாய்க்குலமே நாங்களும் உங்கள் பிள்ளைகள்தான் தந்தைமாரே நாங்களும் உங்கள் பிள்ளைகள்தான் உங்கள் பிள்ளைகள் எமது உடன்பிறப்புக்கள் வித்தியாசமே இல்லை"
3.1.4 கைகோர்ப்புக்கான அழைப்பு
இனவுறவுத்தினிடாட்டம் நிகழ்ந்து முடிந்த சூழ்நிலையில் வடக்குத் தெற்கு என்ற வேறுபாடு உக்கிரம் பெற்றது. ஒட்டு மொத்த சிங்கள சமூகமும் தெற்கர்கள் என்றும் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் வடக்கர்கள் என்றும் சுட்டும் மரபும் நடைமுறைக்கு வந்து விட்டது. இந்தப் பின் புலத்தில் சிங்களத்தில் வெளிவந்த சில கவிதைகள் கைகோர்ப்புக்கான அழைப்பு விடுவதாக அமைகின்றன.
ஜயவடு விதான எழுதிய கவிதை ஒன்று, ரோகன லக்ஷ்மன் பியதாசவின் கவிதை தொகுப்பில் (1993) இடம் பெறுகிறது. ஆனால் இரு திசை என்ற நோக்கில் இருந்து விலகி “நாற்றிசை” என்ற எல்லை நோக்கி நகர்கின்றது அவரது கற்பனை
 
 
 

வடக்கு
தெற்கு
கிழக்கு
மேற்கு நான்கு திசைகளிலிலிருந்து கைகோர்த்துக் கொண்டு ஒழவந்துசேரும் எம் சிறுவர் சிறுமிகளுக்கு ஒன்று கூடியமர்வதற்கு அமர்ந்துகொஞ்சும் மொழியில் υιτρύωντιρόβίβυωνΦίύΦ பாயொன்றைப்பின்னுவோம்" என அமையும்
ஜயவடு விதான “ எம்மிடமே இரும்பு இருக்கிறது” எனும் கவிதையின் ஊடாக இன ஒற்றுமைக்குப் பாலமிட எத்தனிக்கிறார். வடக்கிற்கும் தெற்கிற்கும் அவர் அமைக்கும் பாலத்திற்கு அவசியமான உதிரிப் பொருட்களும் நம்மிடமே இருப்பதாகச் சொல்வார்.
நம்மிடமே இருக்கிறது இரும்பு நம்மிடமே இருக்கிறதுசம்மட்டி
3.1.5 மலையகத் தமிழர் மீதான ஆற்றாமை
மலையகக்கவிதைகள் மீதான வாசிப்புக்கு தளம் ஒன்றினை கண்டு கொள்வதில் சில சிக்கல்கள் உண்டு. மலையகத்தமிழர்கள் மீதான கவிதைகளுக்கும் வடகிழக்குத் தமிழ் சமூகத்தின் மீதான சிங்களவர்களின் கவிதைகளுக்கும் உள்ள வேறுபாடு உண்டு. ஏனெனில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினை வேறு. எவ்வாறாக இருந்தாலும் சிங்களக் கவிஞன் ஒருவன் தமிழ் சமூகத்தின் மீது மனமுருகும் சம்பவம் இங்கு நிகழ்கிறது. கவிஞன் அல்லது கலைஞன் என்பவன் தனிமனிதன் அல்ல, சமூகப்பிரதி நிதி. அவனுக்கு அவன் மீதும் உரிமை கிடையாது என்பார்கள். அந்த வகையில் சிங்களக் கவிஞர்களின் நோக்கு நிலையை சிங்கள சமூகத்தின் நோக்கு நிலையாகவும் கொள்ளலாம் போல தோன்றுகிறது. பராக்கிரம கொடித்துவக்கு மலையக மக்களின் பிரச்சினைகளை மாத்திரம் மையமாகவும் கொண்டு "தெவியன்கே மினிஸ்ஸ”(1996) எனும் நூலை வெளியிட்டார். மலையக தமிழ் மக்களின் வாழ்க்கையின் அவலங்களை அவர் பல்வேறு கோணங்களில் எடுத்துக்காட்டுகிறார்.
மாஸ்டர் சேர்வெள்ளையட்டை பெரியதுரைசின்னதுரை-கருப்புஅட்டை
வட்டி நெருப்புஅட்டை முதலாளிஅட்டை டென்டர்அட்டை கடவுச்சீட்டு அட்டை சேம நலன் அட்டை தொழிற்சங்க அட்டை வண்ண வண்ணமந்திரிமாரும் அட்டைதான்

Page 14
ஆண்டாண்டுகாலமாய் அடிமைப்பட்டுநிற்கும் அப்பாவித் தொழிலாளர்களின் உதிரம்குடிக்க அப்பாடாஎத்தனை எத்தனை அட்டைகள்"
இந்தக்கவிதை மேற்தட்டில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் மலைய மக்கள் கடப்பட்டு நிற்பதையும், அடிமைப்பட்டு நிற்பதையும் எடுத்துக்காட்டுகிறது. “தெவியன்கே மினிஸ்ஸ” இந்தியாவிலிருந்து வந்தது. வருகையில் ஏற்பட்ட துயர், பிரஜா உரிமையில் எதிர் நோக்கிய சிக்கல்கள் அத்தோடு முக்கியமாக
1. சம்பளம் பெறுவதில் உள்ள பிரச்சினை 2. கல்வி சுகாதார வசதிகளில் உள்ள குறைபாடுகள். போன்றவற்றை எடுத்துக்காட்டுவதாக அமையும்.
தர்மறி ராஜபக்ஷவின் “சக்தியே புஷ்பய’ (சக்தியின் புஷ்பம்)(1985) எனும் தொகுதியில் இடம் பெற்ற “ லெய்மே தியா ஆ கந்துல’ எனும் தலைப்பிலான கவிதை வறுமையில் போராடும் ஏழைத்தாயின் அவல நிலையை உணர்வு பூர்வமாக வெளிப்டுத்தும். குழந்தையின் அழுகுரல் கேட்டுத் தாய்ப்பாசம் மேலீட்டால் ஓடிவந்த தாயார் அதிகாரியின் அரவம்கேட்டு படபடத்து உயிர் தெறிக்க ஓடும் காட்சியை பின்வருமாறு காண்கின்றான் கவிஞன்
வஞ்சகர்விளைத்திரும் தீச்செயல்கள் கண்டு வான்மதிகூடஅஞ்சிநடுங்கியதே செந்தமிழ்த் தாயார்துடித்தனரே தம் சேயரைக்காக்க அணைந்தனரே வந்திட்டஅரக்கனின் ஓசை கேட்டு வேறு வழியின்றி உயிர்காக்கஒழனரே
3.1.6 யுத்தத்தின் அழிவும் அவலமும்
இனவுறவு தொடர்பாக எழுதப்பட்ட கவிதைகளில் யுத்தம் அதன் அழிவு, அதனுடன் தொடர்பு பட்டவர்கள் யுத்தத்தின் அவலம் என்பவற்றை கருவாகக் கொண்டு பெருந்தொகையான சிங்களக் கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிதையின் பொருட் செறிவு, மொழிப் பயன்பாடு என்பவற்றுக்கு அப்பாலே சென்று உணர்ச்சி பூர்வமான முறையில் மனதைக்கவரும் ஒருவித வேதனையே அவற்றில் வெளிப்படுகின்றன. இத்தகைய கவிதைகளில் தென்படும் கவிதை மொழியும் அலாதியானது.
* செத்த புனு பட்டயாகே மவாகன்’ எனும் தலைப்பில் செனரத் கொன்சல் கோரல எழுதிய கவிதை இராணுவ மகனை இழந்து தவிக்கும் தாயின் மன அவலத்தை எடுத்துக்காட்டும்.
நான் விற்கவில்லை நஷ்டஈட்டை நாடி எண் அன்பு மகனை நான் விற்கவில்லை

இன்னும் அந்த ஓசையைச் சகிக்க எனக்குச் சக்தியில்லை நஷ்டஈட்டைக்காட்டி Uள்ளைகளைப் பலிகொள்ளாதீர்"
நிலார் என் காசிம் யுத்தத்தின் அழிவு தொடர்பாக சில கவிதைகளை எழுதியுள்ளார். ஜூலைக் கலவரம் தொடர்பாக வெளிவந்த ஏராளமான கவிதைகள் கிடைத்தாலும், ஆய்வின் சுருக்கம் கருதி அவற்றை இங்கு குறைக்க நேரிடுகிறது. தலைப்புடன் தொடர்பான ஒரு கவிதையை மாத்திரம் இங்கு அவானிக்கிறோம். ஜூலைக் கலவரத்திற்கு அடிகோலிய சிங்களவர்கள் “ அசிங்ஹலயன்’ எனச் சுட்டிக் காட்டுகின்றார். நந்தன வீர சிங்ஹ நாகரிகம் எனும் சொல்லை எதிர் நிலைப்படுத்திக் காட்ட அநாகரிகம் என்பது போல “ சிங்ஹலயன்’ எனும் சொல்லை “அசிங்ஹலயன்’ எனப்பயன் படுத்தியிருக்கிறார். இழப்புக்களை சந்தித்த தமிழ், சிங்கள சமூகத்தின் மீது தனது வருத்தத்தினை வெளிப்படுத்த முற்படும் நந்தன தனது புரிதலின் தனித்துவத்தை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றார்.
உப்புக்காற்றில் மனிதக்குரல் கலந்தைாலிக்காது காதருகில் வந்து உணர் ஒசை தடைப்பட்டுதடைப்பட்டு உடைந்துமுறிந்து விழும் தியில் எரிந்த முகடுகளையும் தாவிக்கொண்டு அசிங்களவர் செயல்கண்டுவிடும் ஜூலைக்காற்று
கொழும்பில் ஜுலைத் தீ மூட்டப்பட்டு நாடுபூராகவும். பரவியது. மன்னாரில் அப்போதைய நிலை ஒரு மரண வீட்டின் உறக்கத்தை ஒத்திருந்ததாக எழுதுகிறார்.
மன்னாரின் தீபம் மங்கலாய்த்தெரியும் மரணவீட்டின் உறக்கம் தாவிக்கொள்ளும் உணர் எதிரிகளின் உலகத்தைத் தவிர்ந்தவன் நான். தவிக்கும் உன் மனதில் அனிபால் ஒத்தடமிடுகிறேன்."
eரங்ஜெத்தி
கவிதைகளுக்கான இதழ்
தொடரும் .
தமிழ்ச் சங்கம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் - ஒலுவில் #32360

Page 15
துயரபெளிக் లిLEడో
எம்.சீ நஜிமுதீன்
அநுராதபுர நகரின் விவேகாநந்தா சுற்று வட்டத்தின் நேரெதிரே செல்லும் ஜயந்தி மாவத்தைப் பிரதேசத்தின் டிபோ பாதை புதிய கட்டடங்களினால் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. அநேகமான தனியார் போக்குவருத்துக்கள் இப்பாதையூடாக நடைபெறுவதால் அடிக்கடி விபத்துகள் இடம் பெறும் பாதையாகவும் டிபோ பாதையே திகழ்கிறது. சுற்று வட்டத்தின் அண்மையில் புத்தர் சிலை அமைந்துள்ள வளாகத்தில் தோரணங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. புத்தர் சிலைக்கு எதிரே உள்ள கதிரேசன் கோயிலின் பின்னுள்ள கேஸ் நிரப்பும் நிலையம் இரவு ஒன்பது மணியைத் தாண்டியும் அசுர வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.
மக்களிடையே புதுவித உத்வேகம். கடதிஹ கடைத்தொகுதியும் உசாராகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. கடதிஹ மைதானத்திலிருந்து காற்றோடு கலந்து கொண்டிருந்த ஒலி பெருக்கி ஒலி, இன்றிலிருந்தே புத் தாணி டுக் களியாட்டங்கள் தொடங்கியிருப்பதனைப் பறைசாற்றியது. இன்றைய புதிய மாற்றத்திற்கான காரணம், நாளை தமிழ் சிங்கள புத்தாண்டே!
வழயைாகவே சீவி சிங்காரித்து ஜொலிக்கும் திலகவர்தன மாமாவின் அரண்மனையின் இன்றைய நிலை வெகு உச்சம். இப்பிரதேசத்தில் செல்வச் செழிப்புடனும் வசதியோடும் வாழ்பவர்களின் வரிசையில் முதலிடம் திலகவர்தன மாமாதான் என்பதனை அவருடைய அரண்மனையே சொல்லியது. ஐந்து மாடிக் கட்டிடம். ஒவ்வோரு மாடியிலும் சுமார் பத்துக்கு மேற்பட்ட அரைகள். துவிரவும் அவ்வில்லத்தில் கட்டிடக்கலையின் புதிய புதிய நுற்பங்கள் பிரவகித்துக் கொண்டிருந்தன. வீட்டுத் தோட்டம், நீச்சல் தடாகம், லிப்ட் வசதி என்று சகல சொகுசுகளும் அமைந்த அரண்மனை அது.
 

வீட்டடின் முதல் மாடி மறையும் அளவுக்கு கருங் கற்கலால் மதில் சுவர் கட்டப்
பட்டிருக்கிறது. சுவரில் பொருத்தப் பட்டிருந்த வர்ணமயமான மின்
விளக்குகள் புதிய ஜாலங்கள் காட்டி மக்களை ஈர்த்துக் கொள்கின்றன.
வழமையாகவே புது வருட காலத்தில் திலகவர்தன மாமாவின் பணியாளர்கள், அயலவர்கள், சொந்தங்கள், வாடிக்கையாளர்கள் போன்றோரை அழைத்து புதுவருட “உட்சவம்” நடத்துவது வழக்கம். இவ்வருடமும் இன் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் வெகு துலாம்பரமாக நிறைவு பெற்றுக் கொண்டிருந்தன.
கோகிலா அப்போதுதான் புதுவருடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தாள். தனது ஏழு 6hulgió0Lulu மகன் சுரேனும், அவ்விடத்தில் தனது புத் தாடையைப் பார்த்து шрблub நெகிழ்ந்து கொண்டிருக்கின்றான். அப்பொழுது மெல்லியதாயப் மழைதுாறிக் கொண்டிருக்கின்றது. மழைத் துTறல் களர் வீட்டின் கூரையின் ஊடே வீட்டுக்குள் வந்து விழுகின்றது. கோகிலாவின் வீடு தென்னை ஒலைகளால் வேயப்படடடிருக்கும் சிறு குடிசை. நீண்ட நாற் கலாக Լl (ԼՔՑ] பார்க்காமையினால் வீட்டின் கூரைகள் துவாரங்களால் தூர்ந்து போயிருந்தது. வீட்டுக்குள் இருந்த நீரை வேறாக்கும் வேலையில் கோகிலா இறங்கினாள்.
கோகிலாவுக்கு இப்போது இருப்பத்தெட்டு வயதுதான். ஏழு வயது மகனுக்கு தாயகிய இவள் ஒரு விதவை. இவள் வருண என்பவனோடு வீட்டின் சம்மதத்திற்கு அப்பால் திருமணம் செய்து கொண்டவள்.
அநுராதபுரத்தில் உள்ள பிரபல பாடசலை ஒன்றில் கல்வி பயின்று கொண்டிருக்கையில் வருணவுடன் காதல் வசப்பட்டாள், கோகிலா. நாளடைவில் உக்கிர மடைந்த இவர்களது காதல், வீட்டாரின் எதிர்ப்பக்கு உட்பட்டது. இவ்எதிர்ப்புக்களால் தவிர்க்க முடியாமல் கோகிலாவும் வருணவும் தத்தம் வீட்டாருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். வருண அநுராதபுரம் ஜெயந்தி வாவத்தையிலுள்ள அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தான். ஆரம்பத்தில் வாடகை வீடேன்றில் வாழ்ந்த அருண தம்பதிகள் ஆலைய உரிமையாளர் சாதிக் அவர்களின் உதவியோடு காணித் துண்டோன்றையும் வாங்கிக் கொண்டானர். அவ்விடத்தில் அமைந்ததே கோகிலாவின் குடிசை.
பரிணி னொரு தரினம் கேபிட்டிக் கொல்லாவைக்கு நெல் கொள்வனவுக்காக பஸ்சில் சென்ற போது கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் துறந்தான், வருண. யுத்தத்தின் கோர முகம் தான் எத்துணை விளைவுகளை
தந்துள்ளது.!
திருமணமாகி வருடத்திற்குள்
ஐந்து கோகிலா

Page 16
விதவைப் பட்டம் பெற்றுக் கொண்டாள். கோகலாவின் தந்தை ஒரு தமிழர். இதனால் கோகிலாவும் தமிழினமாக அடையாளப் படுத்தப்பட்டாள். இருந்தும் தனது மகனை ஒர் சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்த வேண்டும் என்று ஆசையில் ஏணியாய் செயற்படத் தொடங்கினாள்.
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசியின் கோரப் பிடியிலிருந்து தன்னை விடுவித்து கொள்ள முடியாமல் தினமும் அவதிப் பட்டுக் கொண்டிருந்தாள். அதற்காக வேண்டி திலகவர்தன மாமாவின் வீட்டில் வீட்டு வேலைக்காக அமர்த்தப்பட்டாள். வேலைகள் செய்து கொண்டிருந்த காலப் பகுதியில் வழுக்கி விழுந்து கால்ை விரலையும் உடைத்துக் கொண்டாள், கோகிலா.
புது வருடம் நெருங்க நெருங்க மகன் மீதான பாசமும், வேற்கையும் மேலோங்கியது. எல்லாப் பிள்ளைகளையும் போன்று தனது மகன் சுரேனையும் புதுவருடத்திற்காக தயார்படுத்த என்ன செய்வதென்று திகைத்துக் கொண்டிருந்தாள், கோகிலா. தனது கணவன் வேலை செய்த சாதிக் முதலாளியிடம் ஏதாவத உதவி கேட்க நினைத்துக் கொண்டிருக் கையில், அதற்கு மனம் ஒப்புதல் கொடுக்கவில்லை. எத்தனை முறைதான் அவரிடம் கடன் கேட்பது.?
Sl வருடத்திற்கா ஊரேங்கும் பட்டாசுகள் முழங்கத் துவங்கின. நவீன வகையான பல்வேறு பட்டாசுகள் காலையும்
மாலையுமென வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது. சுரேனின் வயதை ஒத்த பல சிறுவர்கள் பட்டாசு 60) 560)6 முற்றுகையிட்டு பட்டாசை அர்ச்சணை போட்டுக் கொண்டிருந்தனர். பட்டாசின் வேடிக்கை பார்த்த சுரேனுக்கு, பட்டாசு கொழுத்தி கொண்டாட வேணி டும் என்ற பேரவா ஊற்றேடுத்தது. பட்டாசுக்காக தனது தாயின் சேலையை ஆர்வமாய் பிடிக்கும் போது அவளின் முகத்தில் வறுமை பளிச்சென வீசியது. சுரேனின் மனதில் எழுந்த ஆசையை நிறைவேற்ற முடியாமலும் , அவனுக்கு எடுத்து சொல்ல முடியாமலும் கோகில விக்கித்துப் போனாள். கண்ணிர் விட்டு அழுதாள்.
திலகவர்தன மாமாவின் வீட்டிலே பட்டாசுகளின் ஆர்பாட்டம் வெகுவாயப் நடந் தெறிக் கொண்டிருந்தது. திலகவர்தன மாமாவின் மகன் ரோகித்த பட்டாசுகளால் ஊருக்கே ஒளி கொடுத்துக் கொண்டிருந்தான். இரவுப் பொழுது என்பதால் பட்டாசின் ஆரவாரம் அப் பிரதேசத்தில் புதிய காட்சிகளை பாடம் பிடித்துக் கொண்டிருந்தது.
கோகிலாவின் 6f(3LT இருட்டுக்குள் நர்தனம் ஆடிக் கொண்டிருக்கையில் அருகிலுள்ள திலகவர்தன மாமாவின் வீடோ ஆடம்பரத்தால் மூழ்கி இருந்தது. கோகிலாவின் மடியில் பட்டாசு மீதான ஆர்வத்தினை அடைய முடியவில்லை என்ற ஏக்கத்துடன் சுரேன் உறங்கி விட்டான்.

அடுத்த நாள் காலை ஆறு
காயத்துடன் முதலாம் வாட்டில்
மணிக்கு கோகிலா சுரேனை அனுமதிக்கப்பட்டிருந்தான். அத் அழைத்துக் கொண்டு அநுராதபுரம் தருணம் வரை சுரேனுக்கு என்ன பொது வைத்திய சாலைக்கு நடக்கின்றது என்று தெரியாமல் சென்றாள். அங்கே சுரேனோடு தாயின் முகத்தை பார்த்தான். ஒரே வகுப்பில் கல்வி கற்கும் கோகிலா சுரேனை பரிவோடு திலகவர்தன மாமாவின் மகன் நோக்கினாள். ரோகித்த வலது கைமுழுக்க
9.ÜLDENüUÕÕ
f) Oliosi 9GIgi G5L JDTGU SUg6. அதீதமாய்ச் சொல்லும் சிறிது சிறிதாய்
fa) thaWichi öföğı GUN 5
வெறுப்பில் வெதும்பும் 9 GiffaLŠIE66Í STADGANGULJÖTUGÖTÜ
M ölslös எனதின் ஆர்வம் அலைகிறது
ஏதுமறியாமல் விழி பிதுங்கும்
நீ எதற்குள் g|Liltilīll ||[i]|[Ili?
filhIIf I mi ofifiliji/I Ölsjöu slí Öfflöáls[[ 610 g) GÍGICIÍG5OGYI ID35éig)FLil B5(rai 61g GlaFITdijEJIFrgyiô GAefGhiluDGE5é6laDATuii
ÖrfisiLŘEGT GODGJ6WJETUIG TÄ 61GJIÄ (GUIÖ MEDGAVálog SMI dHD5 5 6 Guidlutju(65jisori) GjGajreisi) Gisi eiGJA SUNGSGöTä உனதும்
UlJNÁ LIACTJ
di Gö GerGüug?
BrGibb gÍ GluTÚj GlőTGöGl Gld UpGDOÜ) சிரித்துக் குழைவாய்

Page 17
ஏறாவூர் அனலக்தர்) :
காற்றின் வழியூடாய் இன்னமும் கேட்கிறது உந்தனத குரல் !
சுருதிபிசகா எண்குரலின் பின்னாலுள்ள சோகராகங்கள் பாடல்வரிகளால் எண்திகையெங்கும் ஒலித்திடும் போதில்ெலாம் உன்னுடன் கூட இருந்த அந்த நாட்களைக் குறித்த குமைகிறது தென்னிதயம். என்னவளே ! உன் கல்லறைதாண்டியென் கால்கள் போகும் நேரங்களில் ß பாடிக்கொண்டிருப்பது கேட்கிறது எனக்குள் மட்டும் மெலிதாக. மேன்னிசையாக.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்ப 5T 6) புனைக் கதைகளை அறக் கருத்துக்களையே தமது பிரதான வெளிப்படையாகக் கொண்டிருந்தன. ஒரு புனைக்கதை என்பது நாவல், சிறுகதை என்ற இரண்டு அம்சங்களையும் குறிப்பதாகும். பெரும்பாலும் அன்றைய காலகட்டத்தில் தோன்றிய அனைத்து நூல்களும் அறத்தை வலியுறுத்தியதைப் போன்றே ஆரம்பகால புனைக் கதைகளையும் அறங்கள் எடுத்து கூறப்பட்டுள்ளன. இப் புனைக் கதைகள் எழுத்தாளரின் சொந்த முயற்சி மாத்திரமின்றி மேலை நாட்டு நாவல்களைப்படித்து அவற்றிலுள்ள அறக் கருத்துக்களை எடுத்துக் கூறி எழுதப்பட்டவையாகவும் காணப்பட்டன.
ஆரம்ப காலத்தில் தோன்றிய நாவல் என்ற வகைக்குள் பத்மாவதி, சரித்திரம், கமலாம்பால் சரித்திரம், பிரதாப முதலியார் சரித்திரம் மற்றும் ஒரு புலியமரத்தின் கதை, முதலியவற்றைக் கூறலாம். சிறுகதையைப் பொறுத்தவரை பஞ்சதந்திர கதைகள், தெனாலிராமான் கதைகள், அலாவுதீனும் அற்புத விளக்கும், அனுமன் கதை, விக்ரமாதித்தன் கதைகள், முல்லாவின் கதைகள், பிள்ளையார் கதைகள், பிரபல நகைச்சுவைக் கதைகள், பரமார்த்த குருக்கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பொதுவாக இந்தப் புனைக் கதைகளில் சமூகப்பிரச்சினைகள் சமூக அநீதிகள், வர்ணப் பாகுபாடு, பெண் அடிமைத்துவம், விதவை நோன்பு, பெண்களுக்கு கல்வி மறுக்கப்படல், போதனைகள் சமுதாய சீர்திருத்தம், தர்ம நீதிக்கொள்கைள், மதுபானத்தால் வரும் கேடு, பரத்தையர் சேர்க்கையால் வரும் பழி, கற்பொழுக்கம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் கூறப்படுகின்றன.
跟继睦

Page 18
இந்த வகையில் அ.மாதவையா எழுதிய 'பத்மாவதி சரித்திரம்' எனும் நாவலைப்பார்க்கும் போது இதன் கதையமைப்பு அன்புள்ள கணவன்-மனைவி உறவானது ஒரு நண்பனின் சதித்தூண்டுதலால் பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் வகையில் காணப்படுகின்றது.
இந்நாவலில் பெண்களை இழிவாகக் கருதாமல் அவர்களையும் சமமாக மதித்து அவர்களுக்கு கல்வி முதலிய உரிமைகளைக் கொடுத்து சமுதாயத்தில் காணப்படும் மூட நம்பிக்கைகளினால் பெண்களை இழிவாகக்கருதி புறந்தள்ளாமல், அவர்களை உலகில் தலை நிமிர்ந்து வாழ விடும்படி மக்களுக்கு அறிவுரை கூறப்படுகின்றது. பெண்ணில் இழிநிலை சமுதாயத்தில் எந்தளவுக்கு தலை நிமிர்ந்துள்ளது என்பதை பத்மாவதியின் நிலை மூலம் உணர்த்தப்படுகின்றது. இந்நாவலில் ஓரிடத்தில் பெண்கள் சுவையோடு இணைந்து வாழவேண்டியதன் அவசியம் பற்றிக் கூறும்போது
“முனிவரும் போக பூமிப்போகம் முட்டாது பெற்றும் தனியவரகி வாழ்தல் சாதுயர் அதனிளில்லை கணிபடு கிளவியார் தம் காதலன் கவானில் துஞ்சிப் பளியிரு விசும்பில் தேவர் பான்மையில் றென்று சொன்னான்’
இதன்படி பெண்கள் தனித்து வாழ்ந்து இப்பூமியிலுள்ள அனைத்து இன்பங்களையும் குறைவில்லாமால் பெற்றாலும் அது உண்மையான இன்பமல்ல. மாறாக அவர்கள் தம் கணவன் மடியில் துாங்கப்பெற்றால் அந்த இன்பம் தேவர் இன்பத்துக்கு சமானம்.
பி.ஏம் ராஜமய்யர் எழுதியது தான் 'கமலாம்பால் சரித்திரமாகும். இது சமூதாயத்தில் காணப்படுகின்ற அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பெண்ணானவள் குடும்பத்தில் என்ன முறையில் இருக்கவேண்டும் என்பதனை கமலாம்பால் கதாப்பாத்திரம் மூலம் எடுத்துக் காட்டுகின்றார். ஆண்களின் கடமைகள் பொறுப்புக்கள் இல்லைதான். என்னென்ன முறையில் தம் கருமங்களை செய்ய வேண்டும் செய்யககூடிய கருமங்கள் செய்ய முடியாத கருமம். என்பன விபரமாக இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. உயிரை கொல்வது பாவம். கடவுள் படைத்த உயிர்களுக்கு தீங்கு விளைவிப்பது இம்மையில் மட்டும்மல்ல மறுமையிலும் நமக்கு தீங்கை ஏற்படுத்தும் என்ற கருத்தை பொன்னம்பால் பாத்திரம் மூலம் காட்டுகின்றார். மேலும் இந்நாவலில் வாழ்வின் நிலையாமை பற்றி எடுத்துக் கூறப்படுகின்றது. அதற்குப்பின்வரும் செய்யுள் சிறந்த சான்றாகும்.
“நீரில் குமிழி யிழமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்களென்னே
வழுந்தாத தெம்பிராள் மன்று.”

'ஒரு புளிய மரத்தின் கதை சுந்தர ராமாசாமியால் எழுதப்பட்டது. அதிலும் சமூதாய சீர்கேடுகள் காட்டப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் சமூதாயம் கீழ்தரமாக நோக்கும் தன்மை கூறப்படுகின்றது. பத்மாவதி சரித்திரத்தில் கூறப்பட்ட பெண்களுக்குரிய அறங்கள் இதிலும் கூறப்பட்டுள்ளன. இக்கதையில் வரும் அ.’றிணைப் பொருளான புளிய மரம் தனித்து நின்று சமூதாயத்திற்கு சேவை புரிவதை அமைத்துக்கொள்ள வேண்டுமென இந்நாவலின் அறம் கூறுகின்றது.
அடுத்து பிரதாப முதலியார் சரித்திரத்தை பார்க்கும் போது இது மயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்ட நாவல் இதிலும் அநேகமான அறக்கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அனைவரின் செயல்களிலும் பெற்றோர்களிடம், பாசம், சகோதரவாஞ்சை, கணவன் மனைவி அன்பு, கற்பு நலம் புரிதல், நாணயம், நன்றி முதலிய நற்பண்புகள் இருக்கவேண்டும். மேலும் உலகத்தாரிடம் பொதுவாகக்காணப்படும் பலயினக்குறைபாடுகள் கலையப்பட வேண்டும். நல்வழியின் இயல்பான சிறப்பு தீயவழியின் கொடுரம், அதனால் ஏற்படும் பாதகம் என்பவற்றை சுட்டிக்காட்டி அறத்தை அறிய இந்நாவல் தூண்டுகின்றது. அடுத்து நற்குணம் வலியுறுத்தப்படுவதோடு தீமையை விட்டு விலக வேண்டும். அதன் அற்பத்தனமான தந்திரங்கள் மூலம் அதனிடம் நமக்கு சிந்தனையான எண்ணம் உதயமாக வேண்டும் என்ற அறிமுகம் வலியுறுத்தப்படுகின்றது.
அசன்பே சரித்திரம்' அறிஞர் சித்திலெவ்வையால் எழுதப்பட்ட சாகச நூலாகும். இதில் பிறரைத் துன்புறுத்தி இன்பமாக இருக்க நினைப்பவன் ஒருபோதும் நிம்மதியாக வாழ மாட்டான் எனவும், தனக்கு கஷ்டம் வந்த போதும் பிறரை நோகடிக்காமல் வாழ்பவன் என்றும் நலமடைவான் என்ற கருத்து அறமாகக் கூறப்படுகின்றது. இதில் போதனைப்பண்பு நிறைந்து காணப்படுகின்றது. இப்போதனைகள் மூலமே அறம் எடுத்துக்கூறப்படுகின்றது.
“நன்றி யொருவருக்குச் செய்தக்காலந்நன்றி என்று தருங்கொ லெளவேண்டா நின்று தளரா வளர்தெங்கு, தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்”
“என்றை நினைக்கிறது வாழிந்து மற்றொன்றாம் அன்றி யவரினதும் வந்தெய்தும் - ஒன்றை நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஏகன் செயல்’
இந்த செய்யுள்கள் அறத்தை எடுத்துக் கூறுகின்றன. மேலும் களவொழுக்கத்தை விட்டு கட்பொழுக்கமும் இங்கே வலியுறுத்தப்படுகின்றது. இந்த ஒழுக்கத்தை ஜுலைக்கா, ஜூஹைரா எனும் சகோதரிகள் மூலம் நாடு கின்றார். இவர்கள் ஜூஹைரா களவொழுக்கத்தை மேற்கொண்டு குழந்தை பெற்று அதனை

Page 19
ஜூலைக்காவிடம் கொடுக்கின்றாள். ஆனால் ஜூலைஹா தன்னை திருமணம் செய்பவனிடம் கூட வெளியே வந்து பேசாமல் மறைவிலிருந்து தனக்குரிய உணவை அவனிடமிருந்து பெறுகிறாள். இதில் கற்பொழுக்கம் எடுத்துக்காட்டப்படுகிறது. மேலும் நல்லவற்றைக் கூறி தீயவற்றை விளக்கும் பிரச்சார முயற்சிகளும் காணப்படுகின்றன. இவை அறநீதிகளை வலியுறத்துவதாக அமைகின்றன. இவற்றை புலப்படுத்த பழைய அறநூல்களில் இருந்து பல உதாரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
உதாரணமாக யூசுப் பாஷா இராஜ வம்சத்தைச் சேர்ந்தவர், முகாபாக்கயவதர், கதீவுடைய மந்திரிமார்களில் ஒருவர். மதம்பிடித்த யானையை நடத்தும் பாகன் அதை நயபயத்தினால் நல்வழி நடத்துவது போல, அரசன் கோபித்தான் ஆலோசனை கூறும் இவ்வாறு அவர் பற்றி கூறப்படுகிறது.
மேலும் இவர் குல்னர் பணுன் பற்றிக் கூறும் போது, இப்பெண்ணரசி கற்பொழுக்கம் முதலிய நற்குணங்கள் உள்ளவள், கல்வியறிவுகளில் மிக வல்லல் ஏழைகள் மீது எக்காலமும் இரக்கமுடையாள். எனக் கூறப்படுகிறது. இவை திருக்குறலில் வரும் அமைச்சியல் எனும் அதிகாரத்தில் வரும் அமைச்சருக்குரிய பண்புகளை யூசுப் பாஷா மூலம் கற்புடைய பெண்ணுக்குரிய குணங்களை குல்னர் பணுன் மூலம் எடுத்துக்கூறப்படுகிறது.
இனி சிறுகதைகளில் அறக்கருத்துக்களை வலியுறுத்தப்படும் விதத்தை பார்க்கும்போது முதலில் வா.வே.சு ஐயரின் “மங்கையற்கரசியின் காதல்’ போன்ற கதைகள் என்ற தொகுப்பைப் பார்க்கும் போது குளத்தங்கரை அரச மரம் என்ற சிறுகதை மிகவும் சிறப்புவாய்ந்தது.
றுக்மணி என்பவள் காதலிக்கின்றவனை அவன் பெற்றோரை திருமணம் செய்ய விடாமல் தடுக்கின்றனர். இதனால் அவன் அவளை மறைவான முறையில் திருமணம் செய்ய விரும்புகிறான். இதையறியாத றுக்மணி தற்கொலை செய்துகொள்கிறாள். இதனால் ஐயர் இக்கதையின் முடிவில் சமுதாய நிலைகளை எடுத்துக்காட்டி மாண்டு போகாமல் தொடர்ந்துவரும் சீதனக்கொடுமைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் கூறுகிறார். பெண்கள் மனம் நோகும்படியாக ஏதும் செய்யாதீர்கள். விளையாட்டாக கூட பெண்ணாய்ப்பிறந்தவளின் மனதைக் கசக்க வேண்டாம் என்று நீதி போதனை கூறுகிறார்.
வீரமா முனிவரால் இயற்றப்பட்ட பரமார்ந்த குரு கதை நகைச்சுவை கொண்டதாக சிறப்பாக சிந்திக்கத்தக்கதாக அறக் கருத்துக்களை பதிவு செய்கிறது. ஏமாளியாக இருக்காமல் இடத்துக்கு தகுந்தவாறு புத்திசாலியாகவும், ஒரு பொருளை வாங்கும் போது அதைப்பற்றிய முன்னறிவித்தலுடன் நீதியான நியாயமான முறையில் நடந்து தீர்ப்புக் கூற வேண்டும் என்றும் மற்றவர்களை ஏமாற்றக் கூடாது, வாழ்க்கை நிலையற்றது போன்ற அறக்கருத்துக்களை இதில் கூறப்பட்டுள்ளன.

முல்லாவினுடைய கதைகளில் படித்தவன், படிக்காதவன், யாவரும் சிந்தித்து செயலாற்றும் வகையில் நீதியும் அறமும் கூறப்பட்டுள்ளன. சமூதாயத்திலுள்ள மூட நம்பிக்கைகள் குறைகள், கஷ்டங்கள், நல்லவை செய்பவன், தீயவை செய்பவன் இவர்களுடைய தண்டனைகள் என்றாவது ஒரு நாள் கிடைக்கும் என்ற விழுமியங்களும் அறக்கருத்துக்களாக கூறப்பட்டுள்ளன.
முல்லை பீ.எல். முத்தையாவால் எழுதப்பட்ட பஞ்ச தந்திரக்கதைகள் நட்பைப்பெற்றுக் கொடுத்து அழிப்பது, அகந்தை அழிப்பது, அசையாமல் செய்வது ஆகியவற்றைக் அடிப்படையாக கொண்ட கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. உலக வாழ்க்கை, மனித இயல்பு, பகுத்தறிவு கூறும் புத்திமதி, இவற்றோடு கற்பனையோடு வீரம், சோகம், சூழ்ச்சி, அன்பு, ஈகை, ஏமாற்றம், நட்பு, தியாகம், நயவஞ்சகம் போன்ற கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றோடு நீதி மொழிகளும் கூறப்பட்டுள்ளன. விக்ரமாதித்தியனின் கதைகள் கே.எஸ். பாதஞ்சேதியினால் எழுதப்பட்டது. தெய்வ நம்பிக்கைகளையும் சக மனிதர்களிடையே நேசத்தையும் வீர உணர்ச்சியையும் எடுத்துக் கூறும் வகையில் அறக்கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றன. இவ்வாறே அலாவுதீனின் அற்புத விளக்கும், ஈசாப் நீதிக்கதைகள், அறாபிய இரவுகள் போன்ற கதைகளும் சமூதாயத்தில் காணப்படுகின்ற போலித்தனங்களையும், அநியாயங்களையும் அன்றாடப் பிரச்சினைகளையும் வாழ்வின் தத்துவங்களையும் சுவையான சம்பவங்களின் படிவுகளாக தருகின்றன.
எனவே மேற்கூறிய சிறுகதைகளும், நாவல்களும் அவற்றின் உள்ளடக்கத்திற்கேற்ப நோக்கும்போது, அறக்கருத்துக்கள் புதைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த அடிப்படையில் ஆரம்பகால புனைகதைகள் அறக்கருத்துக்களை தமது பிரதான வெளிப்பாடாக கொண்டுள்ளன எனலாம்.
c
-O நெடுஇரவ்க்ளி O O - அசினர் , என்) ஒவ்விெ
விடுதலை வேணம்
வனது மெளனங்க எள்)
அடைகாடி Yoஉனது ஆயுதங்களும் அதன் கடுரபிம்பங்களுமாக)ே O
9இருக்கும் போதுதான் C d
dFLDIII60 ஒப்பந்தம்
C Ο જ) o
நெர்டியையும்: 9) о தின்று கொண்டிருக்கும் C O உன் க்னவுகள்

Page 20
பின் பனிக்காலத்தில் பனிமூட்டம் விலகாத அந்தக் காலைப் பொழுதில் ஓய்வாக இருக்க கிடைத்த சந்தர்ப்பத்தைக் குடும்பத்துடன் குதூகலமாக கழிக்கும் ஆவலுடன் வைகறை வணக்கத்துடன் நாளை ஆரம்பித்து உற்சாகமாய் இருந்த அவரை ஏமாற்றுவதைப் போல் அவரது பிள்ளைகள் பிரத்தியோக வகுப்புக்கு செல்கிறோம் என்று அகன்றுவிட, அவரது இல்லாளும் அன்றைய காலையில் விசேட மாதர் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதாக கூறிப் போய்விட ஒய்வாக இருக்கும் தனது பெற்றோருடனாவது அளவளாவலாம் எனப் பார்த்தால் அவர்களும் உறவினர் வீட்டுக்குச் செல்வதாக கூறி விடை பெற்றார்கள்.
ஏகாந்தத்தில் அகப்பட்ட அவர் சலிப்பிலிருந்து விடுபட தினசரிப் பத்திரிகைகளையாவது பார்வையிடலாம் எனப் பக்கங்களைப் புரட்டினால் கொலை, கொள்ளை, துஸ்பிரயோகம், குண்டு வெடிப்பு தாக்குதல், அரசியல் தீர்ப்பு, மேலாண்மைத் தரப்புகளின் மார்புத்தட்டல்களே செய்திகளாய் வெளியாகியிருந்தன. செய்திகளென்றால் இவைதாம் என ஊடகத்துறை பிழையாய் விளங்கிக் கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் அவர் மனதில் வலுத்தது.
ஆர்வத்துடன் தொலைக்காட்சியைத் திறந்தால் ஏதோ மக்கள் செய்தி கேட்காவிட்டால் மாண்டுவிடுவார்கள் என்பது போல் அதே பாதகச் செய்திகளையும் ஆபாச விளம்பரங்களையும் நொடிக்கொரு தடவை ஒளிபரப்பியது. போதாததற்கு அடுத்த அலைவரிசையைத் திருப்பினால் உளச்சிதைவால் அவதிப்படும் மேலைத்தேசத்தைப் பார்த்து ஏமாந்து போன கீழைத்தேச இளசுகள் விரசமாகப் பேசி காரியத்தை வியாபாரமாக்கிக் கொண்ட அறிவிப்பாளர்களுடன் கொஞ்சிக் கொண்டும், கெஞ்சிக் கொண்டும் சில நிமிடங்கள் தம்மை அறிவிப்பாளர்களையும் விஞ்சியவர்களாக காட்டிக் கொள்ள பாடல் விரும்பிக் கேட்போர் படடியலை நீட்டி வாசித்ததோடல்லாமல் ஆபாசமான பாடல்களையெல்லாம் தனது பெற்றோர், உடன் பிறப்புக்கள் எல்லோரும் கேட்பதாக சொல்லிக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரவம், ஆவல் வெறுப்பாய் மாற தொலைக்காட்சியை மூடிவிடடு ஒரு கவிதைப் புத்தகத்தை மேயலானார் அதில் அதன் கர்த்தாதன் சுயப பிரலாபங்களைச் சொல்லி அழுதிருந்தார். அதினின்றும் அகன்று
 

ஆரவம், ஆவல் வெறுப்பாய் மாற தொலைக்காட்சியை மூடிவிடடு ஒரு
கவிதைப் புத்தகத்தை மேயலானார் அதில் அதன் கர்த்தாதன் சுயப் பிரலாபங்களைச் சொல்லி அழுதிருந்தார். அதிணின்றும் அகன்று மாசிகையொன்றைப் புரட்டினால் , அதல் தனிப் புகழ் பெறுவதற்காய் தத்தம் சார்ந்த துறைகளே சரி சொற்போர் செய்திருந்தார்கள்.
எல்லாம் ஒதுக்கிவிட்டு சில நிமிடங்கள் சமூகத்தின் நிகழ்கால நிலவரங்களை மனதில் நிறுத்திப் பார்த்தார் விளப்பங்களில் தம்மைத் தாமே பெண்கள் அசிங்கப்படுத்திக் கொண்ட காலம் கழிக்க, ஆணாதிக்கம் பற்றிப் போர்க் குரல் பெண்ணியத் தலைவிகளும், சமூக விமோசனம் பற்றிப் பிரச்சாரம் செய்து கொண்டு சமூதாயத்தை கொள்ளையிடும் அரசியல்வாதிகளும் , ஆன்மீகம் பேசிக் கொண்டு ஆன்மாவை வளர்க்கும் ஆன்மீக வாதிகளும் பணத்தின் பின்னாலும் அள்ளுப்பட்டுக் கொண்டு தர்மத்தைக் கைவிட்டு மனிதர்கள் என்றே உலா வந்தார்கள்.
மாற்றப் பட்டு விட்ட நியாயங்கள் , மாறிப்போன மனிதர்கள் முன்னால் மாறிப் போகாத நேர்மை நெஞ்சங்களும் இன்னும் வாழ்ந்து மனதுக்கும் ஆறுதல் தந்து. ஏகாந்தக் கலைப்பது போல் வீட்டு முன்றலில் அரவம் கேட்டது. வெளியே அசன்ற உறவுகள் திரும்பிக் கொண்டிருந்தார்கள். சந்தோசமும் உற்சாகமும் அவருள்ளத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தன.
ஆடைகளைந்த நிர்வாண இரவுகள்
வெறுமையாக கிடக்கும் இருட்டுக்காறி இரவுகளின் அரக்கர்கன்
நல்ல சுவாத்தியம் W காத்துக்கிடக்கிறான்
இரவுகளின் பாகங்களை சப்பித்தின்று சுவைத்துப் பார்க்க
கொஞ்சம் கூதல்
கொஞ்சம் காற்று கொஞ்சம் மெதுமை - இருந்தும் நிறையவே இடை வெட்டுக்கள்
ஓவியப்பூச்சிகள் பறந்து திரிந்த அவள் நினைவுகளில் - இன்றெல்லாம் ஒட்டுறைப்பூச்சிகளின் ஊசலாட்டமே அதிகம் .
சூரிய விளக்கை அணைத்துவிட்டு தினமும் தவறிவிழுந்த வர்ண வாளிகளின் குசும்புகளோடு நிலவை மெழுகாய் ஏற்றிவிட்டு கறுத்துக்கிடக்கும் சுவர்களுள்ளே விரிந்த தன்னுலகுக்குள் இருட்டுக்காறி வருகிறாள்
கோபுரங்கள், மலர்க்காடு ஒவியங்கள். வனம். இயற்கை பாடல்கள். அழகு, தகிப்பு தாகம் சின்னக் கனவு சின்ன எதிர்பார்ப்பு என்ற வாறான எல்லாவகை சந்தோசங்களையும் இழந்துவிட்டு
அவள் மனம் போலவே அவளும் வெறுமையாக கிடக்கிறாள் തൂജ്ഞ

Page 21
ஓர் சுருக்கப் பார்வை
- பேருவளை றபீக் மொஹிடீன்
தமிழை வளர்க்கவும், தமிழ் மொழியை வளம்படுத்தவும் வடமொழிக்கு எதிரான, தமிழின் நவீன வளர்ச்சிக் காலத்தில் தோற்றம் பெற்ற ஒரு முக்கியமான மொழி இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும். பிராமண எதிர்ப்பு வாதத்தின் விளைவாகத் தோற்றம் பெற்ற இவ்வியக்கம் பிராமணரல்லாதோருடைய அரசியல் எழுச்சி இயக்கமாகவும் அமைந்தது. கலப்புத்தமிழில் இருந்து தமிழை வேறுபடுத்திக் காட்டவே தனித்தமிழ், தூய தமிழ் எனும் அடைகொடுத்து வழங்கப்படுகிறது. தமிழ் வடமொழியோடும் ஏனைய மொழிகளோடும் கலப்புற்றுத் தன் இயற்கைத்தன்மை கெடுவதைக் கண்டு பொறுக்காத தமிழர்களும், தமிழ்ப்பற்றாளர்களும் அதனைப் பலவகையிலும் அச்சீரழிவிலிருந்து தடுத்து நிறுத்த உருவாக்கிய இயக்கமே தனித்தமிழ் இயக்கமாகும்.
ஆரியரின் சமஸ்கிருத மொழி சமய நோக்குடன் தமிழ் மொழியோடு கலந்து தமிழைச் சீர் குலைத்ததனால் தமிழ் மொழி தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு முதலிய இருபத்திரண்டு மொழிகளாகப் பிரிந்தது. மொழி பிரிய, தமிழ் மக்களும் தொகுதியும் நிலமுமாக பிரிந்து சென்றனர். வேத ஆசிரியர்கள் தமிழ் மூல நூல்களைத் தம் சமஸ்கிருத மொழியில் மொழி பெயர்த்து தம் மொழியை உயர்த்தி தமிழ் மூல நூல்களை அழித்தனர். மேலும் தமிழர்களின் மதங்களான சைவ, வைணவத்தை தம் வேதமோடு இணைந்து அவற்றின் தனித்தன்மைகளை அழித்து இந்து மதமென்ற பெயரில் வேதமதத்தை வளர்த்தனர். மதப்போராட்டங்களாலும், வேதமத்தின் வளர்ச்சியினாலும் தமிழ்மொழி மென்மேலும் சீர்குலையத் தொடங்கியது. தமிழ்ப்பெயரை சூடியிருந்த மக்களும், அரசர்களும் வட மொழிப்பெயர்களைத் தாங்கினர். இவ்வாறு ஏராளமான வட சொற்கள் மக்கள் வாழ்வியலில் அன்றாடப் புழக்கத்தில் ஏறி பல்கிப் பெருகியது. உரைநடை, செய்யுள், இசை, நாடகம் ஆகிய அனைத்து நூல்களிலும் வட மொழியின் ஆட்சியே காணப்பட்டது. இவற்றோடு மக்களுக்குள் फ्राकृ வேறுபாடுகள் கற்பிக்கப் பெற்று இனவொற்றுமை சீர்குலைக்கப்பட்டது. பிராமணர்களின் கை மேலோங்கியிருந்தது. தமிழகத்தில் அரேபியர்கள், யூதர்கள், பாரசீகர்கள், சீனர்கள், ஆங்கிலேயர் முதலிய பல இனத்தவர்களும் வந்து வாழ, வாணிபம் நடாத்த தமிழ் மொழி அவர்களது மொழிகளால் மேலும் கலப்புற்றது.
இச்சூழ்நிலையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் மொழியைப் பற்றிக் கவலையும், அக்கறையும் கொண்ட தமிழ்ப் பேரறிஞர்களும், பொது மக்களில் பலரும் விழிப்புணர்வு பெற்று தமிழ் மொழியை ஏனைய மொழிகளின் சீர்குலைவிலிருந்து தடுத்து அதன் தூய தன்மையினையும், பழஞ்சிறப்பினையும் கட்டிக் காத்தாற்பொருட்டு ஓர் இயக்கமாக நின்று முனைந்து பாடுபட்டனர். இவ்வியக்கமே தனித்தமிழ் இயக்கம் எனப்பட்டது.
 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலேயே இவ் வியம் தோற்றம் பெறுவதற்கான சூழ்நிலை அமைந்தது. கால்டுவேல் (stöt II திராவிட மொழிகளின் ஒப்பிலானம்
என்ற நூலை எழுதி வெளியிட் ரைத் தொடர்ந்து, ஜி.யு. பொப் என்பவர் மொழியாய்வில் ஈடுபட் II, இதனால் தமிழ் ஒரு தனி மொழி எனும் கருத்து (լք (Աք 60 ID )All || || || I( ارل . இருபதாம் T r ) T 000 ly tot ஆரம் த த ல gTip60o (),() of III, 6J 6oo6oTuJ6IŤ366f6ör Glory s II (} அதிகரித்தது. ஈ.வே. It is பெரியார் தலைமையில்
பிராமணருக்கு எதிரான அரசியல் எழுச்சி இடம் பெற்றது. இது திராவிடர் உணர்வெழுச்சி எனப்பட்டது. இதுவே ՖITԱ l தமிழ் உணர்ச்சி எழக் காரணமாயிருந்தது. இதன் விளை வாகவே தனித்தமிழ் இயக்கம் தோற்றம் பெற்றது எனலாம்.
தனித்தமிழ் இயக்கத்தின் தோற் றத் தரினை தி தொடர் நீ து தமிழகத்தில் ஆங்காங்கே திராவிட இயக்கங்கள் தோற்றம் பெற்றன. தனித்தமிழ் இயக்கத்தின் தோற்ற மானது, மக்கள் மனதில் தமிழ் உணர்ச்சியை ஊட்டியது. சூரிய
நாராயண சாஸ்திரியார், தன் வட மொழிப் பெயரைத் தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மொழிபெயர்த்து வைத்துக்கொண்டார். இவரை பின்பற்றி சுவாமி வேதாசலம் தன் பெயரை மறைமலையடிகள் என தூய தமிழில் மாற்றிக்கொண்டார். அத்தோடு அவர் நடத்தி வந்த ஞானசாகரம் எனும் இதழ் அறிவுக்கடல் என மாற்றம் பெற்றது.
தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றத்தின் விளைவாக தனித்தமிழ் ஆக்க நூல்கள் வெளியிடப்பட்டன.
அத்தோடு தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ் போன்ற இதழ்கள் தனித் தமிழை வற்புறுத்தி வந்தன. இவற்றோடு யாழ்ப்பாணம் சுன்னாகத் திலிருந்து ற.சி. கந்தையா அவர்களால்
வெளியிடப்பட்ட தமிழன் இதழ் தமிழின் சிறப்புக்களைக் கூறி தனித்தமிழ்க் 1ொள்கையை போற்றியது. மேலும்
“தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் மொழி அமைப்பும் மொழி நூற்கொள்கையும், சேந்தன் செந்தமிழ்’ போன்ற நூல்கள் தனித்தமிழ்க் கொள்கையை வலியுறுத்தி தமிழறிஞர்களால் வெளியிடப்பட்டன. அத்தோடு தனித்தமிழ்க் கொள்கையினை வற்புறுத்தி தமிழகத்தில் ஆங்காகங்கே
சொற்பொழிவுகளும் இடம் பெற்றன. தனித்தமிழ் வளர்ச்சியில் பாவேந்தர் பாரதிதாசனின் பங்கும் மகத்தானது. அவருடைய “தமிழியக்கம்” என்னும்
அரிய பாடல் நூல் தனித்தமிழ் வளர்ச்சிக் கருத்துக்களைக் கொண்டதாகும்.
தனித்தமிழ் இயக்கத்தின் வளர்ச்சிக்கு அரசியல் மாற்றங்களும், தமிழ் வளர்ச்சி ஆக்கங்களும், தென்மொழி இயக்க முயற்சிகளும் பிரதான பங்காற்றின. மறைமலை அடிகளுக்குப் பின் இந்தி மொழியின் செல்வாக்கு தமிழ் மொழியை பாதிக்கவே அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்றக்கழகம் பதவிக்கு வந்தபின் சென்னை தமிழ் நாடாகி இந்தி மொழித் திணிப்புக்கு முற்றுப்புள்ளியிட்டது. அத்தோடு தமிழ் மொழி ஆட்சி மொழி ஆக்கப்பட்டது. அரசியல் கட்சி சாராத நடுநிலைவாதிகள் தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் காட்டினர். உலகத்தமிழ் தமிழ் மாநாடுகள் 1966ல் மலேசியாவிலும், 1968ல் சென்னையிலும் 1970ல் பாரிசிலும் நடந்தேறின. அரச அதிகாரிகளின் பதவிப் பெயர்கள் தமிழில் மாற்றம் பெற்றன. “சேகரடெரியட்” தலைமைச் செயலகமாக மாறியது. ஆகஸ்வாணி, வானொலி நிலையம் ஆக்கப்பட்டது. பெயர்களுக்கு முன்னால் பூரி இடுவதனை தவிர்த்து திரு என்று இடுமாறு அரசு bl'Lഞണ് பிறப்பித்தது. இவ்வாறு பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இவ்வாறான விளைவுகளுக்கு அடிப்படையாக அமைந்தது, தமிழ் வளர்ச்சிக்கே தோன்றிய தனித்தமிழ் இயக்கமாகும்.

Page 22
. ീ.ൈ ' 以灼 அவர்கள் வந்த ாேங்களது மண
ளைப்:ேதான்
குருத்து மணவா, அள்ளி
ിf(!r தொழுகிற பா பிரங்களது மீண்டு:്'ഗ്ഗ
مهم عمر ، خوب و جیتو{ مہ میر میر 4 ,• அவர்களுக்குத்தெரியுமா?
சுவர்க்கம் தெரியாதவர்கள் Crítegoria" வெட்டிக்குத்தி *r
fീഴ്ത്ത് (" நீரஃப்ாபல்824ா மாற்றுகறார்கள்
ாேனது பார்ஆைன் ஃோ எழும்புகள் கபரின் நெருக்குதலைப்போலல்லவா
a2ゲゲaリg ()
N. எங்களது ஒவ்வொரு குழந்தைகளும்
.பிடியாய் خيالانا
အီး%;?င္တဏ္ဍီதிண்ணும் இரணற் 5f( മജ് என்பது அவர்களுக்குத் தெரியுமா ?
அவர்களின் துப்பாக்கிகளல்லஐா リの2/67字ゲzówsリ ாேங்களது ෴t)ණෆ’ நஜீசாக்கிக் கொண் டிருக்கிறது.
து போல்
எம்.எம்.எம். நகிபு சாய்ந்தமருது
Sጵ ് ട്രൂ
எங்காது தற்கு
y s هو نہ ”پڑھی
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6ass
6666;&3 oro
.Market Place, Anuradhapura ,17 مو
Tel - O252224313
Pagihal Print CD Anuradhapura New Wimali printers

Page 23
PROPRIETOR AL HA. A. R. M.
3FOTREOgoN EJM
இ ASOR TISUC KELSU
வெளிநாட்டு வேலை வ
114/2A, MARKET SITTE SRIT LA
0254580622, 02556
 
 
 
 
 
 
 
 
 
 

THAR P.
*ՔԸy Me N°1
Ν9 AgENTS
TuÙÙuj (ypaSanJiri ŝ6)GOLUů
E. ANURA DHAPURA, ANKA
14183,0773041689