கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளங்காற்று 1997.03

Page 1

D V ”v" èğF — 1gg7

Page 2

பிருந்தா சில்க் கவுளில்
கட்காட் நகரில்
an தரம் நாணயம்
:ooaas Danaab
IRRUN A SILK носов
BIRRUNTHASILK HOUSE
22 a :S to:
கண்கவில் као LLLOBTLLq S LT S TTTLTLTLLLLLT TT STTL
.. . . . . . . . . . . . . . . . . . . .1 som
:ே
LT TTLLLLLLLLS LLLLL TTLTL TLLTLLLLLLL
ജൂബ * RRNA SLIK HOUSE HASENBERG STRAßE 39h
06 S GART
L & FAX: 0711-61S3976
62:980:13ܝ11 .

Page 3
O
C
OrTTF – 1997
filsuf
35. geijuan
g5. deDaMOô5aj அ. முகந்தன்
Liga Gly26JEDLOČIL
Gf. Idadi
Liaiiaat, as giaia. MLiljagtig
ILANKKATTU
Marienburger Weg 5 D74523 Schwabisch Hal
SING (Kasugjeggi-LDTñāF, 1997
 
 

uðmeð flyahöEf நாலு நிமிடங்கள் சிவப்புப் பொறிகள்
Gaaf, . . . . Raty கருணாநிதி . . .
12
S
9
2●
25
2臀
霍$
@ @
32
3●
38

Page 4
தமிழுக்கும் அமுதென்றுபே தமிழ் இன்பத் தமிழ் எங்க தமிழுக்கு நிலவென்று பேர் தமிழ் எங்கள் சமூகத்தின்
தமிழுக்கு மனமென்று பே தமிழ் எங்கள் வாழ்வுக்கு தமிழுக்கு மதுவென்று பேர் தமிழ் எங்கள் உரிமைச்செ தமிழ் எங்கள் இளமைக்கு தமிழ் நல்ல புகழ்மிக்க புல தமிழ் எங்கள் உயர்வுக்கு
தமிழ் எங்கள் அசதிக்குச்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தமிழ் எங்கள் கவிதைக்கு தமிழ் எங்கள் பிறவிக்குத்
தமிழ் எங்கள் வளமிக்க உ
དེ་༽_》
Wy
ኻ'
இளங்காற்று-மார்ச், 1997
 
 
 
 
 
 
 
 

ர்!- அந்தத் ள் உயிருக்கு நேர்! 1- இன்பத் விளைவுக்கு நீர்! ர்!- இன்பத் நிருமித்த ஊர்! 1- இன்பத் :ம் பயிருக்கு வேர்! ப் பால்- இன்பத் வர்க்கு வேல்! வான்!- இன்பத் சுடர்தந்த தேன்!
தோள்- இன்பத் வயிரத்தின் வாள்! தாய்!- இன்பத் டளமுற்ற தீ!
-பாரதிதாசன்

Page 5
༽
M
/
இளங்காற்று-மார்ச், 1997
- II
உங்களுடன் ஒரு நிமிடம்.
“சிறு பிள்ளை வேளாண்மை ஆனால், இது உங்கள் வீடு 6 நாங்கள் சிறுபிள்ளைகள்தான நாங்கள் இந்த நாட்டில் அ பகிர்ந்து கொண்டால் என்6 நீங்கள் அறிந்ததை எங்களு
/ வீணாக அலையும் மனை
A
போகும் வயதை சரியான இட்டுச் சென்றால் என்ன? இப்படிப் பல என்ன என் இந்தச் சஞ்சிகை. எந்த ஒரு பத்திரிகைத் துை இதை ஆரம்பித் திரு கொண்ட விடயத்தை :ெ நம்பிக்கையை மட்டும் போட்டிருக்கின்றோம். எங்களிடம் கைச்செலவுக்குத் தரும் விட்டிருக்கின்றோம். இது வியாபார நோக்
பத்திரிகையல்ல.
இப்பொழுது எங்கள் புரிந்திருப்பீர்கள். உங்களிடம் நாங்கள் வேை உங்களுக்குத் தெரிந்தன தாருங்கள்.இளைய சமுத எங்களுடன் பகிர்ந்து கொல் ஒரு நிமிடம் ஆகிவிட்டத தொடருங்கள்.
 
 
 
 

__\~~ސހ
LólLib–
வீடு வந்து சேராது’ என்பார்கள். பந்து சேருகிறது. ா. இன்னும் மாணவர்கள்தான். றிந்து கொண்டதை உங்களுடன் エ? க்கு அறியத் தந்தால் என்ன? த, வாழ்க்கையை நிர்ணயிக்கப் ஒரு ஆக்கபூர்வமான வழிக்கு
ாற கேள்விகளுக்கு விடைதான்
ற பற்றிய அறிவுகளும் இல்லாமல் க்கிறோம். - ஆனால் எடுத்துக் வற்றிகரமாக முடிப்போம் என்ற
66C அத்திவாரமாகப்
வசதிகள் இல்லை. வீட்டில் பணத்தையே இந்த ஏட்டில்
$குடன் ஆரம்பிக்கப் பட்ட
எண்ணங்களை முழுமையாகப்
ன்டுவது- பெரியவர்களே }த எங்களுக்குச் சொல்லித் ாயமே உங்கள் திறமைகளை 1ளுங்கள். ல்லவா? எனவே மேற்கொண்டு

Page 6
கிண்டல்சிலேடை,குறும் யாது. தங்களது தமிழறிவி ளுக்கு நிகர் யாருமில்லை க் கிண்டல்கள் இவை.
មិ ថារាល័ விழுங்தால்.
மாலைநேரம் கம்பரும் சோழமன்னரும் வழக் கம்போல் ஆற்றங்கரை ஓரமாக உலாவிக் கொண்டிருந்தனர். அரன்மனை திரும்ப வே ண்டிய நேரம் தெளிந்த காவிரிஆறு அவர்கள் கால்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. தாகமாயிருந்த
கம்பர் ஆற்றுநிரை அள்ளி அள்ளிக் குடித்தார். கம்பரை மட்டந்தட்ட வாய்ப்புக் கிடைத்தது என்று மன்னர்
மகிழ்ந்தார் . கம்பரே, என் காலில்
விழுந்த நீரை த்தானே குடித்தீர்?’ என்று கிண்டலாகக் கே ட்டார். அதற்குச் கம்பர், “அரசே! நிரே காலில் விழு தால் என்செய்வது?’ என்று பதிலடி
T.
T, 5 Igbo-LTT3F,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புகளில் புலவர்களை மிஞ்சமுடி னால் பதிலடி தருவதில் அவாக மூன்று புலவர்களின் இலக்கிய
/
GuITLIT LngrijüUIT காவடிச்சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டி யாரின் அருமை தெரிந்து ஆதரித்தவர் அரசர் மருதப்பர். கடும் நோய் வாய்ப்பட்ட ரெட்டி யார் சாகும் தறுவாயில் இருந்தார். இதை அறிந்த மன்னர் மருதப்பர் படைவீரர்கள சூழ அவரது வீட்டுக்கு வந்தார். அரசரின் வருகை யறிந்த ரெட்டியார் மிகவும் தது.
6

Page 7
முயன்று படுக்கை யில் இருந்து எழுந்தார். அரசரைப் பார்த்து “வாடா மருதப்பா” என்றார். ரெட்டியாரின் ( இந்தச் சொற்களைக் கேட்ட அரசரும் படை வீரர்களும் திகைத்துப் போயினர். அரசரைப் பெயர் சொல்லி அழைத்ததும் இல்லாமல் வாடா என்று, மரியாதை யின்றிச் சொன்னாரே இந்தப் புலவர் صبرصبربر என்று வீரர்கள் கோபங்கொ ண்டனர். “.நான் மட்டும் வாடிவிட்டென் பார் த்திர்களா?” என்று சொற்றொடரை முடித்தார் ரெட்டியார் என்றும் வாடாது இளமையோடு இருக்கும் மருதப்பர் என் பதைத்தான் அப்படிச் சொன்னர் என்று அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது.


Page 8
S.
உலகப் பொருளாதாரம் ਸੁਣ இருப்பதற்கு நாடுகளுக்கிடையிலான சமாதானங்கள் முக்கியமானது. முதலா வது உலகப்போர் 1914இல் தொடங் கியதில் இருந்து உலகநாடுகளுக் கிடையிலான சமாதானங்கள் மிகவும் சீர்குலைந்து காணப்படுகின்றது. இத னால் ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டின் தேவைகளுக்கு தாங்களே உற்பத்திகளைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டன. மூலப்பொருட்கள் உள்ள நாடுகள் தொழிற்சாலைகளை ஆரம்பி க்கத் தொடங்கின. கைத்தொழில் நாடு கள் தங்களது விவசாயத்தை பலப்படு த்தத் தொடங்கின. இந்தத் திடீர் நிலைமைகளால்,மாற்றங்களால் பெரும் நிதி நெருக்கடியினால் வறிய நாடுகள் திண் டாடின. நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து கூடுதலான வட்டிக்கு பணங்களைப் பெற்று தற்காலிகமாக நிலைமைகளைச் சமாளித்தனர். ஆனால் கழுத்தில் போடப் பட்ட சுருக்குக் கயிறு போல் கடன் தொல்லைகள் இறுக்கத் தொடங்கின. வட்டிகள்கூடக் கட்டமுடி யாமல் நாடுகள் பெரிதும் சிரமப்பட்டன.
இளங்காற்று-மார்ச் 1997
 
 
 

உலகப்போர் முடிவுக்கு வந்தபின்னரும்
உலகப்பொருளாதாரம் பெரும் சிக்கலான நிலையிலேயே இருந்தது. இன்னும் (3LOITFLOII6OI நிலைக்கு
பொருளாதார நிலை சரியத் தொடங் கியது. இதற்கு முக்கிய இருகாரணிகள், எண்ணிக்கையிலடங்காத அகதிகளின் தொகையும், பல கோடி மக்கள் வேலையின்றி இருந்தமையும் ஆகும். விவசாயிகள் தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாமல் திண்டாடினார்கள். தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யமுடியாமல் தேங்கியிருந்தன. இதன் காரணமாக தொழிற்சாலைகளில் பலர் வேலை இழக்க வேண்டிய நிலைமை உருவானது. வேலை இழந்நோருக்கு மட்டுமன்றி விவசாயிகளுக்குக் கூட அரசாங்கத்தின் உதவிகள் தேவைப்ப ட்டன. இதனால் மீண்டும் கடன்கள் வாங்கப்பட்டு அப்போதைய நிலை மைகள் சமாளிக்கப்பட்டன. ஆரம்பத்தில், பொரு ளாதார நிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்று நாடுகள் நம்பிக்கை கொண்டி ருந்தன. இதனால் மேற்கொண்டு கடன்க 6ත6II'] பெற்றுக்கொள்ள நாடுகள் தயக்கம் காட்டவில்லை. நாடுகளுக்குக் கடன்க ளைக் கொடுக்கும் இடத்தில் அமெரிக்கா முதல் நிலையில் இருந்தது.
யுத்தம் நடக்கும்போது கொடுத்த கடன் களாலும்,ஆயுத உற்பத்தியாலும் அமெரி

Page 9
க்கா ஒரு பணக்கார நாடாக உருவாகியி ருந்தது. தொழிற்சாலைகளின் உற்பத்தி கள் திறமையாக சந்தைப்படுத்தப்படும் என்று அமெரிக்கத் தொழிற்சாலைகள் நம்பியிருந்தன. அமெரிக்கத் தொழிற்சா cಾaುತ561 புதவிதமான முறைகளில் பெறுமதியான பொருட்களை உருவாக்கி ஓரளவு குறைந்த விலையில் விற்பனை செய்யத் தொடங்கின. அவர்கள் உருவா க்கிய பொருட்கள் தரமாக இருந்த காரணத்தால், நீண்டநாட்கள் பாவிக்கக் கூடியனவாக இருந்தன. மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களது பொருட்களை வாங் கவேண்டிய தேவைகள் இல்லாது போன தால் தொழிற்சாலைகளின் உற்பத்திகள் தேங்கத் தொடங்கின. அமெரிக்கத் தொழிற்சாலைகளின் பொருட்களின் தரங்கள், விற்பனைகளை அவதானித்த மக்கள் பங்குச் சந்தைகளில் பெருமளவு பங்குகளை வாங்கியிருந்தனர். இந்த மக்களை ஊக்குவிக்கும் விதமாக வங்கி களும் குறைந்த வட்டிக்குப் பணம் கொடுக்க முன்வந்தன. மக்களும் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பங்குகளை வாங்கிக் குவித்தனர்.
1929 கோடைக்காலத்திலும் பெரியதோர் இடி அமெரிக்காவின் பொருளாதாரத்தில் விழுந்தது. பொருட்களைச் சந்தைப்படு த்த முடியாமல் தொழிற்சாலைகள் திண்டாடின. தொழிலாலர்களுக்கு ஊதியங்களைக் கொடுக்க முடியாத நிலை யில் பலரை வேலையிலிருந்து தொழிற் சாலைகள் நீக்கிவிட்டன.இந்த நிலைமையில் மாற்றம் வரும் என அமெரிக்க மக்கள் நம்பியிருந்தனர். இதை உறுதிசெய்யும் வண்ணம், அப்போதைய அமெரிக்க ஜனா திபதி கூவர்(Hoover) இன் சொற்பொழிவுகளும் இருந்தன.
ஆனால் 1929 ஒக்ரோபர் மாதத்தில் பங்குச்சந்தையின் பெறுமதிகள் குறைய ஆரம்பித்தன. பங்குகளின் பெறுமதி முற்றாக இல்லாமல் போவதற்கு முன்னர் தங்களது பங்குகளை மக்கள் விக்கத்
96 assie-LDirfi 3, 1997
 

லை இல்லாமல் ஒரு ஜேர்மன் குடும்பம்.
ாடங்கினார்கள். தொழிற்சாலைகள் 1வொன்றாக மூடத் தொடங்கின. 9ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 29ம் நதி வெள்ளிக்கிழமை நிலமை உச்சக்க த்தை அடைந்தது. பின்நாளில் இந் it app IL 66 drafabatépéOLn (Black Fri I) என்று பெயர் சூட்டப்பட்டது.
மெரிக்கா ஏற்றுமதியின் சுங்கவரியைக் ட்டி நிலைமைைைய கட்டுப்பாட்டுக் ா வைக்க முயற்சி செய்தது. இதனால் வதேசச் சந்தையும் பொருளாதார பத்துக்குள்ளானது. தான் கொடுத்த டன்களைத் திரப்பித்தருமாறு மற்றைய டுகளை அமெரிக்கா கேட்கத் தொடங் து. ஜேர்மனியின் பொருளாதாரமும் 56). பாதாளத்திலேயே இருந்தது. நாழிற்சாலைகளில் உற்பத்தி

Page 10
866੦੦੦6n
ܡܒܙܚܝܕܬܐ
குறைந்தன. ஊதியங்கள் குறைந்து கோடிக்ணக்கான தொழிலாளர்க
ශිඛJණතඛථඊජ්ණතඛ1 இழந்து வீதிக்
வரவேண்டிய நிலைமை ஏற்பட்டது பணம் போதாமல் மக்கள் தங்கள
அன்றாடத் தேவைகளைக்கூடப் பூர்த்
செய்யமுடி யாமல் திண்டாடினார்கள். அமெரிக்கா கொடுத்த கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய ஒரு கட்டாயமான நிலையில் வங்கிகள் இரு ந்தன. தொழிற்சாலைகள் பல மூடப்ப ட்டதனால், தொழிற்சாலைகளுக்கு கட னாகக் கொடுத்த பணத்தை மீளப்பெற முடியாத நிலைமைகளும் வங்கிகளுக்குச் சேர்ந்து கொண்டன. இந்த நிலைகளைப் புரிந்துகொண்ட மக்மள் தாங்கள் வங்கி யில் வைப்பீடு செய்த பணங்களைப் பெறு வதற்கு வங்கிகள் தோறும் வெள்ளம் போல் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மக்கள் வைப்பீடு செய்த பணத்தைத் திருப்பித் தரமுடியாத நிலையில் ஜேர்மனி யின் முக்கிய பெரிய வங்கி ஒன்று மூட
இளங்காற்று-மார்ச், 1997
 
 

சிறுவர்களுக்கு ஒரு கிழமைக்கு இரண்டு அல்லது மூன்று முட்டை ଅ56OST உணவுடன் கொடுத்தால்
போதுமானது. அதிகளவு முட்டைக ளைக் கொடுப்பதால் சிறுவர்களின் உடலில் புரதமும், இரத்தத்தில் கொழுப்பும் தேவைக்கு அதிகமாகச் சேர்ந்துவிடும்.
வேண்டிய நிலை ஏற்பட்டது. வங்கி களைக் காப்பாற்றுவதற்காக அப்போ தைய ஜேர்மன் அரசு வங்கி லீவு நாட் களை அறிவித்தது. இதேவேளையில் முதலாளி அமைப்புக்களுக்கும், தொழிலா ளர் அமைப்புகளுக்கும் இடையிலேயே பூசல்கள் ஆரம்பித்தன.அரசாங்கத்தின் ஆதரவு முதலாளி வர்க்கத்தின் பக்கமே இருந்ததால் தொழிலாளி வர்க்கம் நசுக் கப்படத் தொடங்கியது. குறைவான ஊதி யத்தில வாழ்க்கைச் செலவுக்கே தொழிலாளர்கள் சிரமப்பட்டனர். இதனா ல் அப்போதைய குடியரசிடம் மக்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். இதுவே NSDAP என்ற கிட்லரின் அமைப் பு முன்னுக்கு வர முக்கிய காரணமாயிற்று.
O

Page 11
மணப் பெண்ணுக்குரிய சோடனைகள் மற்றும் வகைகள் அனைத்துக்கும் எம்முடன் தொடர்பு
DUIT O7II 42O439 மேலதிக தொடர்புகளுக்கு THAYAGAMTRADER GUTENBERG STRI
ERA, 76.
 

உங்கள் இல்லந்தோறும் நடை பெறும் விசேட வைபவங்களுக்கு எங்களை அழையுங்கள். திறமையான விடியோ படப்பிடிப் பாளர்கள் எனப் பலரும் எங்களைப் பாராட்டுகிறாள்கள். நீங்களும் பாராட்ட வேண்டாமா?
லைகள், பூமாலைகள, சடைநாகம், தலைப் பாகை, பிறந்ததின விசேட தினங்களுக்குரிய குருப்பாட்டு
- 118, 701797. STUTTGART
7889

Page 12
பச்சைச் சி
வானத்தில் இருந்து விழுந்ததைப்போ சிறுவர்கள், இங்கிலாந்தில் உள்ள வி தோன்றினார்கள். அவர்களது உட அவர்கள் அணிந்திருந்த உடைக
කJüණ්ඨපෙයීමේ அமோக කෆිරනශliජිප්කේට් அறுவடை நேரம், 66ਪਣ5566 முகங்களில் மகிழ்ச்சிகள் குடி, கொண்டிருந்தன. தங்களுக்குள் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டும்
பாடிக்கொண்டும் அறுவடையில் ஈடுபட்டிருந்தார்கள். வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருத்தியின் அலறல் எல்லோரையும் ஒரு கணம் திடுக்கிட வைத்தது. அவள் தனது சுட்டுவிரலை நீட்டிக் காட்டிய இடத்தின் பக்கம் எல்லோர் பார்வையும் திரும்பியது. அங்கே உச்சிமுதல் பாதம்வரை பச்சை நிறமுடைய ஒரு சிறுவனும் சிறுமியும் நின்றிருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த உடைகளும் விநோதமாக இருந்தன. எல்லோரும் அதிர்ச்சியாகி afset. Its நின்றனர். 6. JUGSeb உள்ளவர்களது பார்வைகள் தங்கள் மீது ஒட்டு மொத்தமாக விழுந்தபோது பயந்து விட்ட சிறுவனும் சிறுமியும் ஒடத்தலைப்பட்டார்கள். அவசரத்தில் எங்கு ஓடுவது எனத் தெரியாததால் அறுவடை செய்து வைக்கப்பட்ட தானியக் குவியலுக்குள் ஒழிந்து கொள்ள முற்பட்டார்கள் அமைதி குலைந்த நிலையில் அசையாது நின்ற விவசாயிகள் சகஜ நிலைமைக்கு அப்போது தான் திரும்பினார்கள் சிறுவனும் சிறுமியும் பின்னர் 636) JėFITUT F556TITSÜ விரட்டிப்
இளங்காற்று-மார்ச் 1997
 

றார்கள்
ல, இரண்டு பச்சை நிறச் வசாயிகள் முன் திடீரெனத் லின் நிறம் மட்டுமன்றி ரூம் வித்தியாசமானதாகத்

Page 13
பிடிக்கப்பட்டு அருகில் இருந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்கும் மடத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த இந்த விடயம் ஒரு கட்டுக்கதையல்ல. இவர்களைப்பற்றிய விடயங்கள் ਧT6 60 தகவல்களுடன் எழுதி வைக்கப்பட்டுள்ளன. - இவர்களை முதலில் கொண்டு சென்ற கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்கும் மடத்தில் இருந்தவர்களும் இவ்விடயத்தைப் பற்றி எழுதியுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் (31_IíjLါøလ☎ါ, சூனியம் என்பவற்றை நம்பியிருந்தனர். மூட நம்பிக்கைகளின் பேரினால் பல அப்பாவிப் பெண்கள் சூனியக்காரிகள் என்று எரிக்கப்பட்ட சம்பவங்களும் நிறையவே நடந்து கொண்டிருந்த நேரமது <ත්‍රිෂ්ණතIITබෝර් மடத்தில் தங்கியிருந்த அறிஞர்கள், பாதிரியார்கள் எழுதிவைத்தவையை மூடநம்பிக்கைகளின் 

Page 14
లై6CIర్రా ஞாபகங்களில் இருந்ததை அங்குள்ளவர்களிடம் தெரிவிக்கிறாள். அதன்படி தங்களது பெற்றோர்களின் மிருகங்களை தானும் தனது தமையனும் மேய்த்துக் கொண்டிருக்கையில் திடீரென இருண்டு விட்டதாகவும், 66ਪGਸੰਥ3ਸੁT6 ਤੁਰਕੀ 66ਪਣTਣ5 *= Opරණ්‍යභිඥානකouෂින්ට් நின்றதாகவும் கூறி இருக்கிறாள். இந்த விடயங்களைப்பற்றி வுல்பிற்க்கு அருகே இருந்த 55 566 கிறிஸ்தவ பாதிரிகளும் எழுதி இருக்கிறாள்கள்.
பின்னாளில் வந்த ஆராய்ச்சியாளர்களோ,
விஞ்ஞானிகளோ இவைப்பற்றி தெளிவான ਸੰਕਰੀਣ606 மேற்கொள்ளவில்லை. பெற்றோரைத் தவறவிட்டவர்களாக இவர்கள்
இருந்திருக்கலாம் என்றும், உணவிற்காக U3603. If no 63605560GT (Beans) அதிகளவு உட்கொண்டதால், அவர்களது නූ_1_ඛර්ණ් சாதுவான பச்சைநிறம் தோன்றியிருக்கலாம் என்றும் மேலோட்டமான கருத்துக்களை மட்டும் தெரிவித்து இருக்கிறார்கள்.
இளங்காற்று-மார்ச் 1997
 
 

I
மரக்கறிகள், பழங்கள் போன்றவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தேவைக்கேற்ப எடுத்துப் பாவிக்கின் றோம்.நீண்ட நாட்களுக்கு இவை களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் , அவற்றிலுள்ள சத் துக்கள் குறைந்துவிடும். உதாரண மாக கிரைவகைகளை குளிர்சாதனப் பெட்டியில் மூன்று நாட்கள் வைத்திருந்தாலே அவற்றிலுள்ள விற்றமின் ஜி அரைமடங்காகக் குறைந்துவிடும்.
॥ விஞ்ஞானிகளின் அறிவுகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அப்பாற்பட்ட பல விடயங்கள் உலகம் முழவதும் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 1906ம் ஆண்டில் சில்லி(Chile) நாட்டில் உள்ள வால்பரைசோ (Valparaiso) நகரம் பூகம்பத்தால் அழிந்தது. பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னரும் பின்னரும் அதி
14

Page 15
வெளிச்சங்களுடன் õh I2 ULU பெரியளவினாலன முகில் வானத்தில் தோன்றியிருந்தது.
1915ம் ஆண்டு இங்கிலாந்தில் 400 இராணுவச்சிப்பாய்கள் நடந்து சென்ற பொழுது மாபெரும் மூடுபனி திடீரெனத் தோன்றியது. அதனுாடக நடந்து சென்ற இராணுவச் சிப்பாய்கள் மூடிபணி மறைந்தவுடன் காணாமல் 3. T விட்டார்கள். அந்த 4OO இராணுவச்சிப்பாய்களும்என்னவானார்க ள் என்பது இன்றுவரை தெரியவில்லை. 1973ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரிக்ன்லோஸ் (Brignlos) என்ற கிராமத்தில் 6ਣ புயலின்போது ஆயிரக்கணக்கான தவளைகள் வானில்
இருந்து வீழ்ந்தன.
8üJUIQUIT6OI ஆராய்ச்சிக்குக் கட்டுப்படாத L6) சம்பவங்கள் இந்தப்பூமியில் நடந்திருக்கின்றன, நடக்கின்றன. அறிவுகளுக்கு எட்டாததால் விஞ்ஙானிகளும் இதை (3LJ5ITLoeb விட்டுவிடுகிறார்கள்.
எங்களுக்குத்தான் அவை அதிசயமாக
ଶ୍ରେ୭୬୭୬
இருக்கின்றன.
/ -Tobias Göll
முதன் முதல் விளம்பர நோட்டீஸ் ஒட்டியவர்கள் ஜேர்மனியர்கள். 1466 ம் ஆண்டு தெருச்சுவர்களில் விளம்பர நோட்டீஸ்களை ஒட்டி விளம்பரத் N Nதுறையை ஆரம்பித்து வைத்தார்கள் N N1786 ம் ஆண்டு வில்லியம் ரெய்லர்
என்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவரால் N விளம்பரக் கொம்பனி முதன் முதலாக R ஆரம்பிக்கப்பட்டது. 1941 ஜூலை 1 ம் N திகதி முதல் விளம்பரம் தொலைக் N سا
ாட்சியில் காட்டப்பட்டது. காட்ட N
రౌ
இளங்காற்று-மார்ச் 1997
 
 
 
 
 


Page 16
15/1622f நிமிடங்கர்ை
உண்ணும் உணவில் கலோரிகள் அதிகம்
இடுப்பினும் அதைப்பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. நீங்கள் விடும்பியதை உங்கள் எண்ணம் போல உண்ணுலாம். உங்கள் உடலில் உள்ள ஊளைச் சதைகளைக் குறைக்க வழியுண்டு. இப்படி அடித்துக் கூறுகிறார்கள், Ꮷ↑16l0ilᏜdh விஞ்ஞானிகளான 6 IJIsfî5)II எலிசபெத்தும், பேராசிரியர் வீலடும்.
வயிறு நிறைவது போல் தோன்றுவது, உட்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்ததல்ல, அது மனதைப் பொறுத்தது. 2_6ᏨCᏆ6ᏇXᎧ ] ரசித்துச் சுவைக்காமல், கோப்பையில் உள்ளதை அடித்துப் பதைத்துக் காலி செய்வ தையே எமது வழக்கமாகக் கொண்டிருக் கிறோம். இங்கே கோப்பை காலியான வுடன் அங்கே வயிறு நிரம்பி சாப்பிட்டு முடிந்து விட்டது என்ற பிரமை எற்படும். இத்தன்மையே பலருக்கு உடல் பருமனா வதற்குக் காரணமாயிருக்கிறது.
எனவே உணவை ரசித்து உண்ணும் போது, சிறிதளவு உணவை உட்கொண்ட வுடனேயே, வயிறு நிரம்பிவிட்டது என்ற சிக்னலை மனது தந்துவிடுகிறது. உணவை எப்படி உண்ணவேண்டும் என்ற பயிற்சிகளை இந்த இரண்டு விஞ்ஞானிகளும் அறிவித்திருக்கிறார்கள். அந்தப்பயிற்சிகளுக்குத் (8356O)6) JULUIT 6OT நேரம், வெறும் நாலு நிமிடங்கள் மட்டுமே.
(1) உண்பதற்கு ஆயத்தமாகுதல்.
இளங்காற்று-மார்ச்,1997
 
 

உணவை உட்கொள்ளுமுன் இரண்டு நிமிடங்களை ஒதுக்கித் தாருங்கள்.
16

Page 17
முதலாவது நிமிடம் உங்கள் மனதை ஒருநிலைப் படுத்துங்கள். அடுத்த நிமிடத்தில் அமைதியாக இருந்த படியே காற்றை ஒரு சீராக ஐந்து அல்லது ஆறு தடவைகள் உள்ளிழுத்து, வெளிவிடுங்கள். ஆயிற்றா? இப்பொழுது உங்கள் கவனம் உங்கள் முன்னால் உள்ள உணவின் மீது செல்கிறது. علیے சமையலுக்கு நீங்கள் எடுத்துக் கொண்ட நேரத்தை நினைத்துப் பாருங்கள். மேசை விரிப்பிற்குச் செலவிட்ட நேரத்தை கவன த்தில் எடுங்கள். இந்த நிலையே உணவை உணர்ந்து ரசித்து உண்ணும் தன்மையை உங்களுக்குத் தருகிறது.இங்கேதான் தொடர்ந்து உண்ணவேண்டும் என்ற மனதின் உந்துதல் இல்லாமல் போகின்றது.
(2) சுவை நரம்புகளுக்கான ஓய்வு நேரம்.
உணவுத்தட்டில் இருந்த உணவின் பாதியை உண்டவுடன், உண்ணுவதை நிறுத்தி விடுங்கள். இப்பொழுது முன்னர் போலவே சீராக ஐந்து அல்லது ஆறு தடவைகள் காற்றை உள்ளிழுத்து வெளி விடுங்கள். இந்தக் கட்டத்தில், நீங்கள் எவ்வளவு உணவை உட்கொன் டிருக்கிறீர்கள் என்ற விடயம் உங்கள் மூளைக்கு அறிவிக்கப்படுகிறது. அதே நேரம் உணவின் ருசியை ரசிக்காமல் உண்ணும் உங்களது செயல் இல்லாமல் போகின்றது. இச்சிறிய இடைவெளியின் பின் உணவை உட்கொள்ளத் தொடங் குங்கள். இப்பொழுது உணவின் சுவை, ஆரம்பத்தில் இருந்தது போன்றே உங்களுக்கு இருக்கும். இது உங்கள் 6 JUîg) நிரம்பி விட்டது போன்ற எண்ணத்தையும் கொண்டு வரும்.
(3) வயிறு நிறைந்து விட்டது என்று மூளைக்கு அறிவிக்கும் தன்மை.
இளங்காற்று-மார்ச், 1997
 

96.OO6O)6) உட்கொண்டு பத்து நிமிடங்களின் பின் மனதை ஒரு நிலைப் படுத்தி ஆறுதல் எடுக்க வேண்டிய நேரம் வயிறு நிறைந்து விட்டது என்ற உணர்வு கூடுதலாக ஏற்படும் நேரமும் இதுவே. எனவே மீண்டும் ஒரு தடவை மனதை ஒரு நிலைப்படுத்தி ஐந்து அல்லது ஆறு தடவைகள் மீண்டும் காற்றினை உள்வாங்கி, வெளிவிடுங்கள். இந்த நிலையில் நீங்கள் உட்கொண்ட உணவு உங்கள் உடலுக்கு என்ன பயன் தருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். உங்களது இந்த எண்ணம் உங்கள் மூளையில் பதிவாகிவிடும்.
இந்த நாலு நிமிடங்கள் உங்களை ஒருநிலைப் படுத்தி மேற்சொன்ன முறையில் உணவினை உட்கொண்டால் உடல் பருமனாவதற்கு வாய்ப்பேயில்லை, என்று சொல்லும் இவ் விஞ்ஞானிகள் சுலபமான சில வழிகளையும் தருகிறார் கள்.
1-உண்பதற்கு சிறிய கோப்பைகளைப் பாவியுங்கள். கொஞ்ச உணவுடன் சா ப்பாட்டுத்தட்டு நிரம்பி விடுவதால், அதிகமாகச் சாப்பிடுகிறோம் என்ற என்னங்கள்
(3 néO)5 6.OU அழகுபடுத்தி, மெழுகுதி ரியை எரியவிட்டு சாப்பிடும் போது குறைவாகச்சாப்பிடும் என்னங்கள் தோன்றும். 3-இருண்ட நேரங்களில் சொக்கிலேற் போன்ற இனிப்புவகைகளை உண்ண ਉ66OT5 இருக்கும். இதைத் தவிர்ப்பதற்கு, உங்கள் ඛණි’ රතLவெளிச்சமாக வைத்திருங்கள். பேராசிரியை எலிசபெத்தும், பேராசிரியர் வீலரும் சொல்லும் வழியை ஒருதரம் பின்பற்றித்தான் பாருங்களேன்

Page 18
INDO – EURO Hasenbergstr. 38 a 70176 Stuttgart del & Fax 0711/612294
6 6. QITIgia).
1. இலங்கை, இந்ந்திய 2. இலங்கை, இந்திய 3. தமிழ்த்திரைப்பட வி 4. தமிழ்த்திரைப்பட ஒ
e8. Fox
 
 

) - EURO
ருடங்களுக்கு மேலாக பாளர்களின் நன்மதிப்பைப்
பெற்றிருக்கும் ரே ஒரு ஸ்தாபனம்
நக்குத் தேவையான
இந்திய மற்றும் ஆசிய வுப்பொருட்களை பிடத்தில் பெற்றுக் ா இன்றே நாருங்கள்
பலசரக்குப்பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகள் கடலுணவுப்பொருட்கள்
டியோ கசெட்டுக்கள்
லி நாடாக்கள்
O - EURO S.C. bergstr 38C
6 Stuttgort
O7 1622.94.

Page 19
அன்றைய விடிகாலைப் பொழுது அவன் உள்ளத்தில் ஒருவித எதிர்பார்ப்பை விதைத் திருந்தது.காலைக் குளிர் நீரில் விறைத்துப் போன தன் கைகளைச் சூடுபறக்கத் தேய்
-
1 - ܐܦ
݂ ݂
@lsの項... தேத்தன்னியைக் ළැදුලි 2 னை” பார்வதியின் இதமான வேண்டுதல் மனதிற்கு சுகமாக இருந்தது.ஆவிபறக்கக் கொதிக்கும் தேனிரைமெதுவாக ஊதிவிட் டு சிறிதாக உறிஞ்சிக் கொண்டான்.
வானொலியில் மாநிலச் செய்திகள் ஆரம் பமாகியிருந்தது. ஒரு கதிரையை இழுத்துப் போட்டுக் கொண்டு வசதியாக அமர்ந்து கொண்டான்.
“யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றும் தொ டர்ந்து மூன்றாவது நாளாக பூரண கர்த்தா eo ー○L-Qーロ L-Lー乏 李Jーデー○○」 6)うIBjöGT。LITLーさデT6○eじさテ6T、さテ6のLーさ秀GT தனியார் நிறுவனங்கள் யாவும் மூடப்பட்ட நிலையிலேயே. ܕ ܕܗ
தம்பி.- - - - - - - - - - - - - ༡, y துரை திருக்குற்றுத் ம்பினான். வாசலில் வடிவம் மாமி நின்றிருந் தாள். அவனுக்குப் பகிரென்றது. “தம்பி, இண்டையோடை நாலாவது நாளா ச்சு. நான் உன்னை நாணயமானவன் எண்டு நம்பித்தான், வீட்டுச் செலவுக்கு வைத்தி ருந்த நானுறையும் அப்பிடியே தூக்கித் தந்
Soni 36TjBgi-LDTi3.1997
 

தனான். சாப்பாட்டுக்குத் தவிக்கிற தவிப் பை விட என்ரை புருசன் , பிள்ளைகளுக்கு நடுவில நிண்டு பதில் சொல்லேலாமல் நான்தவிக்கிற தவிப்பைத்தான் தாங்க “வடிவம் மாமி வாசற் கத வோடு அமர்ந்து 6LT.
சுடுநீர் சுவையிழந்து கசந்தது.அவன் நெற் றியைத் தேய்த்து யோசித்து விட்டு எழுந்து சமையலறை நோக்கி நடந்தான்.தனது கா தணிகளைக் கழற்றித் துடைத்துக் கொண் டு நின்ற பார்வதி இவனைக் கண்டதும் அவற்றைப் பொறுப்போடு நிட்டினாள்.
"அம்மா என்ன இது.?” “வடிவம் மச்சாள் எங்கட வாசலுக்கை வந்திருந்து இனிமேல் முணுமுணுக்க வேண்டாம். நாலு குமருகள் இங்கை கரை 3ਰT06 இருக்குதுகள் எண்டதை அயலண்டைக்கு விளம்பரப் படுத்தவும் வேண்டாம்.”
அம்மாவிற்கே அறையலாம் போல அவனின் ப0னLC குறுகுறுததது.
19

Page 20
நான் பாடுபடுகிறதெல்லாம் இதுக்குத்தா னா? அவன் பொறுமையைக் கஷ்டப் பட் டுப் பற்றிக்கொண்டான்.
“இண்டைக்கு வெள்ளிக்கிழைமை இந்த அநியாயம் நடக்க வேண்டாம். இண்டைக் குக் கடை திறக்கலாம்தானே? மூண்டு நா ளாய்த் திறபடாத கடையில வியாபாரம் தாராளமாய் நடக்கும். பின்னேரத்துக் அகிடையில ell IւմiջIIth சேர்த்துக்
குடுத்திடுவன்’
துரை வாசலுக்கு வந்த போது வடிவம் மாமி போய்க் கொண்டிருந்தாள்.
'தம்பி . பின்னேரம் எப்பிடியும் என்ரை රතථිඵuffiඛත6නඛර ඊ5[[6නඊ 606ਪਰੰਟੈ। திரும்பிக் கூறியவள் கேற்” வாயிலைத் தாண்டி விட்டாள்.
அவனுக்கு மனம் கனத்தது.
“இத்துடன் மாநிலச் செய்திகள் முடிவடைந்தன. ܟ கடைசித் தங்கை மீனா , வானொலியின் <ණ්හිතඛවකJffණනෂ්ණතt]] <මාඛ ප්‍රෝ]]{n[[æ (pHibmරාජ් கொண்டிருந்தாள்.
“.பொங்கும் பூம்புனல் . ’ இலங்கை வானொலி நிகழ்ச்சி இசைக்குறியைத் தொடர்ந்து "வாழும் 6) JóOU
%
போராடு. வழியுண்டு என்றே பாடு. என்ற தென்னிந்தியத் திரைப் படப் பாடல் இசைக்க ஆரம்பித்தது.
அவன் திறப்புக் கோர்வையை இடுப்பு வேஷ்டியில் செருகிவிட்டு சேட் கைகளை மடித்து, கிழக்கே திரும்பி கண்களை மூடி இறைதியானம் செய்து விட்டு நம்பிக்கையோடு விதியில் இறங்கினான்.
இளங்காற்று-மார்ச், 1997

“மேனை. DITTISFIT.......
குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சின்னாத்தைக் கிழவி நடுங்கிய கரங்களில் பசுஞ்சாணத்தோடு நின்றிருந்தாள்.
"கடைக்குப் போறாய் போலை.
"ஒமாத்தை.சொல்லணை' <金f6J6OT தயங்கி நின்றான்.
மதவடியிலை கூட்டமாய் வந்து கொண்டிரு க்கிறாங்களாம் ராசா” சின்னாத்தைக் கிழவியின் கலக்கம் அவள் கண்களில் தெரிந்தது.
“அட . உது நெடுகத்தானே? அவங்கள் போடுவாங்கள். , LÊ SUIT:sfuLUITLn6o போணை’ துரை மேலும் தாமதிக்காமல், திரும்பி at Ig|TU6OOILOIT at நடக்கத் தொடங்கினான். சின்னத்தைக் கிழவி இன்னமும் தவிப்போடு திகைத்து நிற்பது அவனுக்குச் சிரிப்பையே கொடுத்தது.
ரவுனுக்குள் சனநடமாட்டம் குறைவாகவே இருந்தது. பட்டிகளில் இருந்து திறந்து விடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் துடிப்பும் படபடப்பும் அவர்களில் நன்கு தெரிந்தது.
துரை, தனனது கடைக் கதவுகளைத் திறந்து நிலத்தைக் கூட்டி, ○ITご近 மேசையிலிருக்கும் சுவாமிப் படத்திற்குச் சாம்பிராணி போட்டுவிட்டு நிமிர்ந்த போது ஏனைய கடைகளும் திறக்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.
'தம்பி.பிறிஸ்டல் ரெண்டு வேணும்” சில்லறை லாச்சியில் விழ, பிறிஸ்டல் சிகரெட்டுகள் இரண்டு இடம் மாறின.

Page 21
°{{ණෆර්16ක්‍ෂීt11th கிடைக்குமண்ணா.
வழக்கமான அழுக்குக் கிழவர்களுக்குப்
பதிலாக, ஒரு சிறுமி தலையைச் சொறிந்து
கொண்டு அலுமினியக் கிண்ணமொன்று
டன் நின்றிருந்தாள்.இவனுக்கு எரிச்சலாக
26
ޕަހަކ
புண்ணியம்...NX கிடைக்குமண்ணா. நாங்கள் வவுனியாவிலையிருந்து.”
“அகதிகளாய் வந்திருக்கிறியளாக்கும். எனக்கு 3ഖങ്ങ6) உங்கட பட்டாளத்துக்குக் காசு போடுறதாக்கும்” துரை தன் எரிச்சலை வார்த்தைகளில் காட்டிவிட்டு முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டான்.
“selectsCOIII. மூண்டு BTGT சாப்பாடில்லை ஒரு வாய் தேத்தண்ணிக்கு மட்டும்.”சிறுமி கலங்கிய கண்களோடு கெஞ்சினாள். அவனுக்கு உள்ளம் தடுமாறியது. லாச்சியை இழுத்தான். ஐந்து ரூபாத் தாளொன்றும், ஒரு ரூபாக் குற்றிகள் இரண்டும், பத்துச் சதங்கள் நான்கும் இருந்தன. ஒரு ரூபாக் குற்றியொன்றை
9опљlasтјврi-штia, 1997
 
 
 

Gা6455 306੦ਣ60 வைத்துவிட்டு நகர்ந்தான்.
மனதிற்குள் இனம்புரியாத பாரம் வயிறு காலை உணவை எண்ணி உறுத்திக் கொண்டிருந்தது. மண் கூசாவில் கிடந்த பழைய நிரை வாயில் ஊற்றிக்கொண்டு, ஒருவித வைராக்கியத்தில் ප්‍රමාඛJණි. தீவிரமாக வியாபாரம் செய்துகொண்டி ருந்தான்.
நண்பகல் பன்னிரண்டு மணியான போது முந்நூற்றி அறுபது ரூபா சேர்ந்திருந்தது. அவன் சற்றுத் தெம்போடு காணப்பட்டான்.
பின்னேரம் Ib IS3 Loණවත්බිජ්ජතිශතLuffiඛන நானுறுக்கு மேல் சேர்ந்திடும்.
மதியவேளைக்குப் பின் வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்த போது,

Page 22
யாழ்ப்பான மினி பஸ் ஒன்று மூச்சுப் ਗੁ6ਪ ਨੇਯੋਟੀ ਉ6. பாய்ந்திறங்கிய ஜனங்களிடத்தில் ஒருவித பரபரப்பும் பதற்றமும் தெரிந்தன. அவர்கள் நடை வேகம் அதிகமாகி . அதிகமாகி 1660ör திடீரென்று கிலிபிடித்து
60ਰਤੰਰ:606੦uਸੁੰ6ਸੁਣ ਲੁ
།
6ਪਣG.T. 6ਪpTਣ56ITT0.
கடைகள் மிக வேகமாக மூடப்பட்டுக் கொண்டிருந்தன. துரை அவசரமாக
B੦605 6੦Tਣੀ6੦ இழுத்து
காசுத்தாள்களை அள்ளி, பெனியனுக்குள் ਸੁਤੰਤੁ ජැක්ඨකථරනpථිපරිත61 வழித்து
ਰੰ5 6_T 3_______________56 65506 6) III 56CI இரைச்சல் கேட்கத் தொடங்கியது. ඊච්චුට්රිනත 1 இழுத்துப் பூட்டைக் கொழுவி விட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, குச்சு ஒழுங்கைகளினூடே திரும்பி ஓட்டமும் நடையுமாக வீட்டை வந்து அடையும் 3__ T6ਪਣੁ50 பிள்ளைகளும் ஏக்கத்துடன் காத்துநிற்பது தெரிந்தது.
6660 ਰT.6ਪ5553?
"அண்ணா, மதவடியில் நாலு பேர் விழுந்து
கிடக்கினமாம். IbIIIհIԺ56II 2 6060D6C நினைச்சுத்தான் நல்லா பயந்து போனம்”
TRANSSARANNS న్విN
இளங்காற்று-மார்ச்.1997
 

பல குரல்கள் வாசலில் ஒலிக்கத் தொடங்கிய போது அவன் பெருமூச்சு விட்டவாறே මු රෑ7ලිඛ1 நுழைந்து கொண்டான்.
பெனியனிற்குள்ளிருந்து எடுத்த பணத்தை srcfcf நானுறைப் புறம்பாக வைத்தபோது ཞི09) (TԵԼ III எஞ்சியது.அதனை பார்வதியின் கையில் வைத்து விட்டு வடிவம் மாமியின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். தெருமுனையில் வடிவம் மாமி, தனது மாாட்டைத் தேடிக் கயிற்றோடு வருவது தெரிந்தது.
மாமி. அவன் காசை நிட்டினான்.
துரை நல்ல காரியம். 666੦ நாணயத்தையும் ਰT T55 போட்டாய்.” மகிழ்ச்சிப் பூரிப்பினால் வந்த வார்த்தைகளை பூரணமாக வெளியிட முடியாமல், திரும்பி 5. ਰੰਧ 6_TLਰ560 66ਪ੦੦T5.
துரை ஒருவித ஆழ்ந்த நிம்மதியோடு வீட்டை நோக்கித் திரும்பினான். இப்போ, அவன் நடையில் ஒரு தலை நிமிர்வும், திருப்தியும், சந்தோசமும் இருந்தது. இவனைக் ーLーID@I சென்று கொண்டிருந்தவர்களின் பரபரப்பை
AAN
১৯ষ্ট্র ܠ ܥܝܢ

Page 23
இரசித்துக் கொண்டு வந்தவன் வீட்டை
அண்மித்த போது. பார்வதியும் மற்றவர்களும் விறைத்துப் 3 நின்றிருப்பது போல் தோன்றியது.?
“என்னம்மா . என்ன விசயம் ? ஏன் எல்லோரும் ஒருமாதிரி நிற்கிறீங்கள்.?” துரை புரியாமல் 3ਰ60603 அவசரமாகக் கேட்டான். பார்வதியின் கைகள் படபடக்க, உதடுகள் @l?エ?エう望う5エ
“என்னம்மா.சொல்லுங்கோவன்’ இவனையும் மீறி இவனுக்கு இதயம் L-I-L-Iー●●乏』。
“ரவுனெல்லாம் பற்றி எரியதாம் ராசா.” பார்வதியையும் மீறி அவள் குரல் வெடித்துக் கொண்டு வெளியில் வந்தது.
“கட.வுளே.அம்மா.அ.” ප්‍රමාඛJණි. கால்கள் பின்ன , தள்ளாடி வாசற் படியில் அமர்ந்தான்,துரத்தே.கரும்புகை, சிவப்புப் பொறிகளோடு போட்டியிட்டுக் கிளம்பிக் கொண்டிருந்தது.
"துரை.துரை.ராசா.” ஒலங்கள் பூமிக்குள்ளிருந்து வருவது போல.
ප්‍රමාඛJණී ශිෂnශිඛර ප්‍රමාණෑණත[[Tibළා, ඌft]]
வானத்தில், தெரியாத புள்ளியொன்றைப் Lifug பாவத்துடன் தேடிக்கொண்
ர2ன்
இளங்காற்று-மார்ச், 1997

தொழிலாளர்களின் மேலதிக வேலை நேரங்களைக் குறைத்து வேலையற்றோ ருக்கு அதைத் தருவதால் வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புண்டு என ஜேர்மன் அதிபர் கெல்மட் ஹோல் அறிவித்திருக்கிறார். ஜேர்மன் தொழிற்சாலைகளில் 1996 இல் மேலதிக வேலை நேரங்கள் C வீதமாகக் குறைந்துள்ளதாக (ஜேர்மன் பொருளாதார அமைப்பு) 1W தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 1995 இல் 194 மில்லியார்டனாக இருந்த மேலதிக வேலை நேரங்கள், 1996இல் 175 மில்லியார்டனா கக் குறைந்து ள்ளது.சென்ற வருடம் தொழிலாளர்கள் சராசரியாக 57 மணித்தியாளங்களும் 1995 இல் சராசரியாக 62 மணித் தியாலங்களும் மேலதிகமாக வேலை செய்திருக்கிறார்கள். 1990 ம் ஆண்டி |ற்குப் பின்னர் சென்ற வருடமே மேல |திக வேலை நேரங்கள் குறைவாக இருந்த ஆண்டா கும். மேலதிக வேலை நேரங்களைக் குறைப்பதால் மட்டும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கருதமுடியாது என 1W அறிவித்திரு க்கிறது.
மரக்கறிகள், பழங்கள் போன்றவற்றை வெட்டுவதற்கு முன்னர் கழுவுதல் வேண்டும். இவைகளை வெட்டியபின் கழுவுவதால், முக்கியமான உயிர்ச் சத்துக்கள் நீருடன் 35 ങു.
வெட்டிய மரக்கறிகளை, பழங்களை நீண்ட நேரம் வைத்திருப்பின் அவற்றின் சுவை குறைவதுடன் உயிர்ச்சத்துகளும் வெளியேறிவிடும். வெட்டப்பட்ட மரக்கறிகள், பழங்க ளின் மேற்பாகங்கள் விரிவடைவதா லேயே இந்த நிகழ்வு நடைபெறு கின்றது

Page 24
ஒரு மனிதனின் மூளையில் அவன் இ அவனுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் எந்தக் காலத்திலும் அழியாமல் பதியப் அதை நினைவு கூரக்கூடியதாக இருக்கும்
இளைய தலைமுறையினர் எப்பொழுதும் சினிமாப்பாடல்களுடனேயே உழலும் பொழுது,அவர்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று பெரியவர்கள் அலுத்துக் கொள்ளுகிறார்கள்.
ஆனால் இசையினால், உடலிலும் மனதிலும் மிகச்சந்தோஷமான 6ਟੀਰੀ, கிளர்ச்சியும் பெரியவர் ඊ5ණන6|16)_ இளையவர்களுக்குக் கூடுதலாகத் தோன்றுகிறது. இதுவே இளையவர்கள் பெரியவர்களைவிடக் கூடுதலாகப் பாடல்களைக் கேட்பதற்கும், இசை வாத்தியங்களை விரும்பி வாசிப்பதற்கும் காரணமாகும். ஆனால் பழைய பாடல்களோ,கள்நாடக இசைகளோ இவர்களைப் பெரிதும் கவர்வதில்லை. ஏனெனில் பருவ வயதில் இவர்களிடம் கூடிய ஹோர்மோன்கள் சுரக்கப்படு வதால், இசைக்கருவிகளின் அதிதமான சத்தங்களும், அடிகளும் நிரம்பிய புதிய UITLab567 இவர்களை மிகவும் கவர்கின்றன. சத்தமான இசைகள் இவர்களினுள் ஊடுருவி இவர்களின் இதயத்துடிப்பை அதிகமாக்கி மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கின்றன.
இதனால்தான் பாட்டுக் கேட்க முடியா N<s எதையோ இழந்தது போல்
இளங்காற்று-மார்ச், 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளமைப் பருவத்தில் கேட்டு ரசித்து கொடுத்த இசைகளும், பாடல்களும் பட்டிருக்கும். எந்த வயதிலும் அவன் :
).
சோர்ந்து போய் வடுகிறார்கள். இந்த வயதில் அவர்களுக்கு இருக்கும் அதிகமான படிப்பு, இன்னும் விளை யாட்டு, ශිඛJණතඛථ, பணநெருக்கடி தேவைகள். என்று சேர்ந்து ஒரு இறுக்கமான ஆழ்நிலையில் அமுக்கப் பட்டுக் கொண்டு வாழும் இளைய தலைமுறையினருக்கு இந்த இசைகள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றன. இதுவே இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமானின் இசை போன்றவை இளைய தலைமுறையை வெகுவாகக் கவரக் காரணமாயிருக்கின்றன. இளைய தலைமு றையினரின் புதிய பாடல் ரசனையை வைத்தும், அவர்கள் அதைச் சத்தமாகக் கேட்பதை வைத்தும், அவர்களின் இசை Jප්රනණං ඡීfuffiබර්ණතඛහබu]ණිg|th, ප්‍රමාඛ firඋපග්] பிழையான வழியில் போகிறார்கள் என்றும் பெரியவர்கள் நினைப்பது மிகவும் தவறு. ஏனெனில் புதிய பாடல்களிலும் சரி பழைய பாடல்களிலும் சரி நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.
நீரழிவு நோய் உள்ளவர்கள் சினியைக் குறைவாகப் பாவிப்பது நாம் அறிந்ததே. சிலர் சீனிக்குப் பதிலாகத் தேனைப் பாவிப்பதுண்டுதேனைப் பாவிப்பதால் மட்டும் பெரியளவிலான பயன் கிடைத்து விடாது.

Page 25
ஈஸ்ார்
இளவேனிற் காலத்தில் கிறிஸ்தவ மதத் தைச் சேர்ந்தவர்கள் கொண்டாடும் பண் டிகையே ஈஸ்ரர் திருநாளாகும். இப்பண்டி கை இளவேனிற் காலத்தில் வரும் பெளர் ணமிக்குப் பின் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமையில் தொடங்குகிறது. அத்துடன் இப்பண்டிகை மார்ச் மாதம் 22 ந் திகதி தொடக்கம் මූ5||5 திகதிக்குள் அமைந்திருக்கிறது. இளவேனிற் காலத்தின் பெளர்ணமி நேரம், யூதர்கள் எயிட்ரனின் அடிமை வாழ்வில் இருந்து விடுதலை பெற்ற சுதந்திரதின 67gII6, ISO UII62II (Passah) 6O6. I L65äகோலகலமாகக் கொண்டாடுவார்கள். இந்த விழாவிற்கு செல்வதற்கு ஜேகநாதர் திட்டமிட்டிருந்தார். ஆனால் விழாவிற்குச் செல்வதற்கு முன்னால் ஜேசு கைது செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார். ஜேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் வெள்ளிக்கிழமையா கவும், பெளர்ணமி நேரமாகவும் இருந்தது. மூன்று நாட்கள் கழித்து ஞாயிற்றுக் கிழமை ஜேசுநாதர் உயிருடன் காட்சி தந்தார். ஜேசுநாதரைப் பின்பற்றிய சீடர்கள், அந்த IBIT60)GIT HaՆյli பண்டிகையாகக் கொண்டாடத் தொடங் கினார்கள். இதனால்தான் யூதர்களின் பாஷா பண்டிகையும், கிறிஸ்தவர்களின் ஈஸ்ரர் பண்டிகையும் அருகருகே வருகின்றன. ஈஸ்ரர் திருநாளில் முக்கிய பங்குகள் வகிக்கும் முயலும், முட்டையும் கிறிஸ்தவ சமயத்தை அடையாலம் காட்டுகின்ற சின்னங்கள் அல்ல. ஜேர்மனியில் முன்பு வாழ்ந்த ஜேர்மனியர் என்ற இனத்தவர்களாலேயே முயலும்,
gDGTPE 36TjBB-LDTñTāF, 1997
 
 
 
 
 

முட்டையும் ஈஸ்ரர் திருநாளில் பங்கு பெற வேண்டிவந்த 555 பெரிதும் நம்பப்படுகின்றது. இந்த ஜேர்மனியர் இனத்துக்கும், முட்டைக்கும், முயலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. அதற்கு ஒரு பலமான காரணம் கூறப்படுகின்றது. ஜேர்மனியரின்
செழிமைக்குப் பொறுப்பான බt_Jණ්: கடவுள் முயல் 6)IIQ 6 JLOTë இருந்திருக்கிறது. ஜேர்மனியரும் இளவேனிற் காலத்தில் விழா
எடுத்தார்கள். பின்னாளில் இளவேனிற் காலத்தில் கிறிஸ்தவர்கள் கொண்டாடிய ஈஸ்ரர் திருநாளில் மெதுவாக எட்டிப்பார்த்த முயல் பின்னர் நிரந்தரமாக ஈஸ்ரர் திருநாளில் இடம் பிடித்திருக்க ශිඛ16ෆ්(Alth என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அப்படியாயின் முட்டை எப்படி ஈஸ்ரர் திருநாளில் புகுந்து கொண்டது? முட்டையும் புதுவாழ்வுக்கும், செழிமை க்கும் ஆன சின்னங்களாக வேறு சமயங்களில் இருந்திருக்கின்றது. ஜேசுநாதர் உயிர்த்து மீண்டும் தோன்றினார் see)6)6. III, எனவே புதுவாழ்வுக்கு அடையாளமாக இருந்த முட்டை இலகுவாக கிறிஸ்தவ

Page 26
சமயத்திற்குள் புகுந்திருக்க வேண்டும் என கருதப்படுகின்றது. இதே வேளை யூதர்களின் பாஷா விழாவிலும் முட்டையை முன்னிலைப் படுத்துகிறார்கள். ஒருவேளை யூதர்களிடம் இருந்து கிறிஸ்தவர்களுக்கு இந்தப் பழக்கம் தோன்றியிருக்கலாம் என்ற கருத்து க்களும் உண்டு. علیہ ஈஸ்ரர் திருநாளுக்கு முன்னர் மீன், முட்டை, இறைச்சி, பால் போன்றவற்றை தவிர்த்து முன்னாளில் கிறிதவர்கள் விரதம் இருந்திருக்கிறார்கள். ஈஸ்ரர் திருநாளில்தான் மீண்டும் அவைகளை உண்ண ஆரம்பிக்கிறார்கள். எனவேதான் ஈஸ்ரர் திருநாளுக்கு முட்டைகளை அழகு படுத்தி, அடுக்கி வைத்து, நண்பர்களுக்கு உறவினர்களுக்கு ਰਣ5 தந்து கொண்டாடுகிறார்கள் என வேறு சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ நாமும் முட்டைகளை பரிசாகத் தந்து ஈஸ்ரர் திருநாளை
l
மகிழ்வுடன் கொண்டாடுவோம். Λ
இளங்காற்று-மார்ச் 1997
 
 
 


Page 27
6. முன்னேற்றக் ತಾpತಾ(ph. காங்கிரஸ் கட்சியும் எதிரணியில் இருந்த காலமது. தேர்தலுக்காக இரண்டு கட்சிகளும் 56] ਰT மேற்கொண்டிருந்தன. திமுக வினர் தேர்தல் பிரச்சாரத்துக்கு மாபெரும் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.மக்கள் வெள்ளம் அந்தக் கூட்டத்திற்கு desO)6) மோதியது. கூட்டத்திற்கான மேடைக்கு நேரெதிரே இருந்த கட்டிடத்தில், ਰTਣ560 ਤਰੀ 60 3556ਪਣ5 6666੦ ஒரு கேலிச்சித்திரக் கட்அவுட்டை வைத்திருந்தார்கள். அந்த கட்அவுட்டில் இருந்த விசயம் இதுதான், வாக்குகள் கேட்டு கலைஞர் கருணாநிதி ஒரு குடிசையின் வாசலில் நிற்கிறார். ஒரு பெண் கருணாநிதிக்கு அடிப்பது போல் கையில் விளக்குமாறுடன் நிற்கிறாள். தலைவரைக் கேலி செய்தது பிடிக்காத தால், அன்று கூட்டத்தில் பேசிய திமுக 606 3ਰ 556ਪਰਕੀ, ਯTਰ560ਰੀ யையும் அதன் தலைமையையும் கடுமையா கத் தாக்கிப் பேசினார்கள். இறுதியாகப் பேசிய கலைஞர் கருணாநிதி, காங்கிர ஸின் இந்தச் செய்கையை தாக்கிப் பே ਤੀ । ਥਣ 3ਰੰਤTGਣ5606ਣੀ 6ਣ606੦੦ கக் கடிந்து கொண்டார். தொடர்ந்து
Sons, bijegs-LD is 5, 1997
 
 
 
 

அவர் பேசுகையில், “தேர்தலுக்கு திமுக விற்கு வாக்குகள் போடும்படிக் கேட்டு ஒவ்வொரு குடிசைகள் தோறும் செல்கி ன்றேன். ତ୍ବ୯୬ ಅಙ್ಗಪಾತ್ರfeು இருந்த தாய் திமுக வின் கொள்கை என்ன? திமுக வின் தேர்தல் கோட்பாடுகள் என்ன? தயவு செய்து அதை தனக்கு விளக்குமாறு என்னைக் கேட்கிறாள். இதைத்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இங் கே வரைந்து வைத்திருக்கிறார்கள் என்று முடித்தார்.கரகோசத்திற்குக் கேட்கவா வேண்டும்?
திமுக வில் முக்கியமான ஒருவருக்கு மந் திரிப் பதவி தரப்பட்டது. தனது நன்றி யைத் தெரிவிக்க அந்த மந்திரி, கலைஞர் கருணாநிதியின் விட்டுக்குச் சென்று கரு කෞතIIII හිදුනීt|16|1ඛ| Lon16තඛවණතt]] <මාඛ JOජ්ජේ ජමාරිත් வித்தார். மாலையைத் தோளில் சுமந்த
ਭੇਜਣ56Dਣੁ56੦ਣ555 களைப் பார்த்து, “பார்த்திர்களா ஆள் உயர மாலை” என்று கலைஞர் கருணாநிதி சிரித்துக் கொண்டு சொன்னார். ஆள் உயர மாலை என்று அவர் குறிப்பிட்டது. தன்னளவு உயர மாலை என்றும் அவர் மந்திரிப் பதவி கிடைத்து உயர்ந்ததால் தனக்கு மாலை என்றும் பொருள்படும்.

Page 28
மொழியைத் துல்லியமாகத்
அந்நிய நாட்டில் வாழுகின்றோம். எங் இருக்கின்றது.
எங்களில் பலருக்கு ஜேர்மன் மொழிய ஆனால் சொற்றொடர்களை அமைக்கும் விடுகிறார்கள்.
எனவே ஜேர்மன் மொழியின் சில இ ஒவ்வொரு இதழிலும் தருவதாகத் தின்ம
இலக்கணத்தை எந்த இடத்தில் இருந் நடுவிலா ?
ஆரம்பத்தில் என்றால் அதிகப் பக்கங்கள் முக்கியமானதை முதலில் தொட்டுக் கெ
இந்த மொழி இலக்கணத்தைப் பற்றி : பார்க்கின்றோம். உங்கள் என்னங்கை பட்சத்தில் அடுத்த இதழில் மாற்றங்கை
ஜேர்மன் மொழியில், பெயர்ச் சொற்களு வருகின்றன. சில விதிகளில் வினைச் ெ வருவதில்லை. அவை பற்றி பின்னர் வரு அதுவரையில் “பெயர்ச் சொற்களுக்கு என்பதை மட்டும் எடுத்துக் கொண்டுமே
1.) Rajah kommt.
2.) Rajah kommt heute.
இதில் (2) வது வசனத்தை எடுத்துக் கெ தமிழில் வருகிறது. எங்களில் சிலர் ஜேர்ட் உள்ள இலக்கணங்களை அப்படியே கின்றார்கள. அதாவது நாம் மேற் சொன் kommt” என்று மாற்றி விடுகிறார்கள். என்பதே சரியானதாகும். அதாவது நாம் பெயர்ச் சொல்லுக்கு அடுத்ததாக “ko வருவதைக் கவனிக்கவும்.
இளங்காற்று-மார்ச், 1997

தெரிந்து கொள்ளுவோம்
களுக்கு இந்த மொழி அந்நியமாகவே
பில் பல சொற்கள் தெரிந்திருக்கின்றன. போது இலக்கணப் பிழைகளைத் தந்து
லக்கணங்களை சில விளக்கங்களுடன் ானித் திருக்தின்றோம்.
து ஆரம்பிப்பது ? ஆரம்பத்திலா ? இடை
தேவை. பல இதழ்கள் தேவை. ஆகவே ாள்ளுவோம் என்று முடிவாயிற்று.
உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் ள அறியத் தாருங்கள். தேவை ஏற்படும் ளக் கொண்டு வருகின்றோம்.
க்குத் துணையாக வினைச் சொற்க்கள் சாற்கள் பெயர்ச் சொற்களுக்கு அருகே ம் இதழ்களில் குறிப்பிடுகிறோம்.
அருகே வினைச் சொற்கள் வருகின்றன’ லே தொடருவோம்.
ாண்டால், “ராஜா இன்று வருவான்’ என்று மன் மொழியில் கதைக்கும் போது தமிழில் ஜேர்மன் மொழிக்குக் கொண்டு வரு ன இரண்டாவது வசனத்தை “Raja heute SS. 56).JPITSCIS). Raja kommt heute
மேலே குறிப்பிட்டதன் படி “Raja’ என்ற mmt” என்ற வினைச் சொல் துணையாக

Page 29
மேலும் சில உதாரணங்கள் மூலம் கொள்ளலாம்.
1.) Raja geht zur Arbeit. 2.) Selvan und Seetha spielen Karte 3.) Santhiran besucht seine Tante. 4.) Die Kinder lernen deutsch. 5.) Wir spielen im Garten .
அடுத்ததாக, ஜேர்மன் மொழியில் உள்: கவனிப்போம். இவ் Objekte ஐ இரண்டு
1.) Dativ Objekt 2.) Akku
இவ் இரண்டினையும் கண்டறிவதற்க கின்றோம்.
Dativ Objekt 1.) Das Haus gehört den Kindern. 2.) Der Mann gratuliert den Spieler Dativ யாருக்கு எதுக்கு என்ற அடிப்பன “அந்த வீடு யாருக்குச் சொந்தம் - அந் “அந்த மனிதன் யாருக்கு வாழ்த்து வீரர்களுக்கு” இதில் இருந்து தமிழில் உள்ள நான்காட் கொள்வீர்கள்.
Akkusativ Objekt 1.) Das Kind hat einen Kuli. 2.) Sie geben das Buch. “அந்தப் பிள்ளை எதை வைத்திருக்கிற “எதை அவர்கள் கொடுக்கிறார்கள் - ஒ Akkusath என்பது தமிழில் உள்ளது ே வருகின்றது.
goIslab Ijepi-LDTI 3, 1997

நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து
I Objekte Geb Gibt (oth LOподршћавGOGпé
வகையாகப் பிரிகின்றன.
sativ Objekt
ான சுலபமான வழியினை இங்கு தரு
"Il.
டைகளில் வருகிறது.
தப் பெண்ணுக்கு”
தெரிவிக்கின்றார். - அந்த விளையாட்டு
ம் வேற்றுமை (கு) தான் Dath எனப் புரிந்து
ଅନ୍ତି – ତୁ ଏl5 ଓuଣOLITC୦ରj.' ரு புத்தகத்தை.” பால் இரண்டாவது வேற்றுமை ( ஐ) ஆக

Page 30
செய்வதற்குத் தேவையான பொருட்கள் 3OOகிராம் வான்கோழிநெஞ்சிறைச்சி 1 துண்டு இஞ்சி (பெருவிரல் அளவில்) அல்லது மேசைக்கரண்டி இஞ்சிப்பவுட 4மேசைக்கரண்டி சோயாசோஸ் சிறிதளவு உப்பு சிறிதளவு மிளகுதுாள் தேக்கரண்டி மிளகாய்த்துள் ஒரு பல்லு உள்ளி 3 துண்டு அன்னாசி(முடிந்தால் பிரெஸ்
அன்னாசி) 2மேசைக்கரன்டி என்னெய் 150கிராம் முளை அவரை
l
இளங்காற்று-மார்ச், 1997
 
 
 


Page 31
செய்முறை 1) இறைச்சியைக் கழுவி வடிய விட்டு ஒரே அளவு துண்டுகளாக வெட்டவும். இஞ்சியின் தோலைச் சீவி சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டி 2 தேக் கரண்டி சோயாசோஸ்.உட்பு மிளகுதுTள். ஆகியவற்றுடன் கலக்கவும். இ) இறைச்சியை உப்புத்துள் போட்டுப் பிர 1’.1ဂွ எடுத்து ஒரு மணித்தியாளம் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். அன்னாசித்துண்டுகளின் தோலைச்சிவி அன்னாசியின் நடுப்பகுதியில் உள்ள கடினமான பகுதியை ඛබ]]'', 'ඉ. அப்புறப்படுத்தவும்.ஆனால் அன்னாசியை சிறு துண்டுகளாக வேட்ட வேண்டாம். 3) எண்ணெய்யை வாணலியில் இட்டு
அடுப்பில் வைக்கவும். சூடானதும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்த
இறைச்சியை வாணலியில் போட்டு சிறிது வதக்கவும். பின் அன்னாசியைப் போட்டு இறைச்சியுடன் கலக்கவும். 4)அவரைமுளை ஒரு வடி தட்டில் போட்டு படத்தில் காட்டியது போல் தண்ணிரை ஓட விட்டுக் கழுவவும்.
6. தன்னிரை 6) JIջ III விட்டு அவரைமுளையை வானலியில் இட்டு இறைச்சியுடன் கலக்கவும். 5) அதனுள் சோயாசோஸ் கலவையை விட்டுக் கிளறி வாசனைத்துள் போட்டு இறக்கவும்.
இது சோற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதில் உள்ள சத்து -2eoகிகலோரி
-19OO5కి.gర్డ్ புரதச்சத்து -4கிராம் கொழுப்பு -10 மாப்பொருள் -10கிராம்
இளங்காற்று-மார்ச் 1997
 
 

31

Page 32
கெரோயின் (Heroin), மோர்பைன்
' (Morphine), 6) at Ideasuisit( Kokain) போன்ற மருந்துகளைப் பாவித்ததால் 1989ம் ஆண்டில் 99 பேரும் 1994ம் ஆண்டில் 1700 பேரும் உயிரிழந்துள்ளனர். 1989ஐயும் 1994ஐயும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கையில் போதை மருந்தினால் இறந்தவர்களது தொகை கிட்டத்தட்ட இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.
ශිL JITණනදුවේ மருந்துகளை விற்பனை செய்வது, அதனை வைத்திருப்பது போன்றவற்றிற்குச் சட்டப்படி அநுமதி தருவதால் இப்பிரச்சனையைக் குறைக்கலாம் என்று ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. இது எந்த வகையில் UU6 தரும் என்று மாற்றுக் கருத்துக்களும் இல்லாமல் இல்லை.
போதைமருந்தைக் கையாளும் மாபியா என்று அழைக்கப்படும் கூட்டத்தினர் மிகவும் பலம் வாய்ந்து கொண்டு வருகின்ற போதிலும், UNO அமைப்பின் போதைப் பொருட்களுக்கு எதிரான பிரிவினர் மாபியா கூட்டத்திற்கு எதிராக LJ6) நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் UNO எடுக்கும் நடவடிக்கைகள் பல தோல்வியில் முடிந்துள்ளன. எனினும் UNO அமைப்பின் போதைப்பொருட்களுக்கு எதிரான பிரிவினர் போதைப்பொருட்களைப்
இளங்காற்று-மார்ச், 1997
 
 

விப்பதை சட்டபூர்வமாக்குவதற்கு நம் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ழக்கு ஐரொப்பியாவின் எல்லைகள் றக்கப்பட்டுள்ளதால், மத்திய ஐரொப்
Πειθου 96T6 போதைப் ாருட்களைக் கடத்தும் கூட்டங்கள் 56th உசாராகச் செயற்பட
ரம்பித்துள்ளன. போதைப் பொருட்கள் வனையை சட்டபூர்வமாக்குவதாயின், தற்கு உலகநாடுகள் எல்லாவற்றினதும்

Page 33
ஒத்துழைப்பு ශිෂුට්රිනඛ J. (အြပွဲဓါလံဓလေ! பட்சத்தில் பெரும் ஒழுங்கின்ன ஏற்படுவதற்கு இடமுண்டு உதாரணம 6)5TabóIL IbIILigeto efep 3UIT6og பொருட்களுக்குச் சட்ட ரீதியான அ மதி தரப்பட்டது. அநுமதி வழங்கப்பட மற்றைய நாடுகளில் உள்ள போதை பொருட்களின் பிரியர்கள் உல்லா பயணிகளாக கொலன்ட் நாட்டுக்கு சென்று போதைப் பொருட்க6ை பாவிக்க இது ஏதுவாக இருந்த இப்படியான சில ஒழுங்கின்மையா உலக நாடுகளின் ஒத்துழைப்பு மிகள்
○6)Jさfü மானதாகிறது. @ ஒத்துழைப்பிற்கு எல்லா நாடுகளு (Up6OI6. JOELOII என்ற - பெரியதொ கேள்வியும் எழாமல் இல்லை.
போதைப்பொருட்களின் L I6 6O)6O16 சட்டபூர்வமாக்குவதால், (3LT60) பொருட்களை கையாளுவதால் ஏற்ப( பல குற்றச் செயல்கள் இல்லாம போவதற்கு சாத்தியக்கூறுகள் உண் ஆனால் போதைப்பொருட்க6ை பாவிப்பவர்களின் எண்ணிக்கை குறை தற்கான சாத்தியங்கள் உண்டா என் கேட்கும் பட்சத்தில், இல்லை என் பதிலே முன்வந்து நிற்கிறது.
மருத்துவர் மூலம் (3L II60), பொருட்களைக் கொடுத்தால் என்6 என்று இன்னுமொரு அபிப்பிரT தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்ட வெற்றியளிக்காது என்பதை இரண் காரணங்களால் விளக்கலாம். ஒன் மருத்துவரின் வேலைக்கு இது பொரு தமானதாக இல்லை. மற்றயது மருத் வரிடம் கிடைக்கும் போதைப் பொருட்
ஒளின் ඛ76තඛවරිනt1] விட, கறுப்பு சந்தையில் கிடைக்கும் போதை பொருட்களின் ബിഞ്ഞാ ԼՈ656, II
இருக்கும்.
இளங்காற்று-மார்ச், 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

33

Page 34
ஆகவே சட்டரீதியான அநுமதி என்பது இப்பிரச்சனையை சிக்கலாக்குமே தவிர ஒரு போதும் ஒரு தீர்வாகாது அப்படியாயின் இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்த முடியாதா? முடியும் அரசாங்கங்கள், பெற்றோர்கள், ஆசிரிய கள் ஆகியோரின் செயற்பாடுகள் இங்கு முக்கியமானவை. போதைப்பொருட்களைக் கையாளும் கூட்டங்களுக்கு எதிராக அரசாங்கங்கள் இன்னும் பலமான நடவடிக்கைக6ை எடுக்கவேண்டும். போதைப்பொருட்கள் மக்களின் கைகளைச் சென்றடையாத வாறு பாதுகாக்க வேண்டும். மருந்துக் கடைகளில், நாட்டு எல்லைகளில் விமான நிலயங்களில் 66-66. TCI அரசாங்கமும் பெரிய சோதனைக6ை ஏற்படுத்தி பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். போதைப்பொருள் விற்பனை யாளர்கள், பாவனையாளர்களுக்கு எதிராக அரசாங்கங்கள் பலமான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் விற்பனையாளர்க6ை கைது செய்யும் பட்சத்தில் எந்தவித கருணைகளுமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். போதைப்பொருட்களின் பாவனையாளர்களும், அதில் ஆர்வ உள்ளவர்களும் இப்போதை பழக்கங்களிலிருந்து பயந்து ஒதுங்கு வகையில் அரசாங்கங்களின் தண்டனை கள் கடுமையானதாக இருக்கவேண்டும்.
போதைப்பொருட்களின் விற்பைைன நிலையங்களை காவல்த்துறையின கண்டுபிடித்து அங்கு கடமையாற்றல் வேண்டும். காவல்த்துறையினர் கண காணிப்பதால் போதைப்பொருட்களின் பாவனையாளர்களுக்கும், விற்பனைய ளர்களுக்கும் தொடர்புகள் இல்லாம6 போய்விட வாய்ப்புகள் உண்டு
இளங்காற்று-மார்ச், 1997
 

5
போதைப்பொருள் விற்பனையாளர் களுக்கு சிறைத்தண்டனைகள் மட்டு மின்றி அவர்களிடம் தண்டனையாகப் பனங்களையும் அறவிடுதல் வேண்டும். இப்பணங்களை போதைப்பொருட
களுக்கு அடிமையானவர்களுக்குச் சிகி
ಕಿFSಾತ್ செய்யவும், சிகச்சைக்குத் தேவையான இடங்கள், படுக்கைகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தவும் வேண்டும். தங்களது பிள்ளைகள் இத்திய பழக்கங்களுக்கு அடிமையாகாத வண் ணம் பெற்றோர்களின் செயற்பாடுகள் இருத்தல் வேண்டும்.
660)GITU பருவத்தினர் இப்பழக்க வழக்கங்களுக்கு ஆளாகக்கூடிய ஆழ் நிலைகள் என்ன? சில ஆய்வாளர்களின் கணிப்பின்படி கிழே தரப்பட்ட காரணங் களே இளைய பருவத்தினரை இத்திய வழிக்கு இழுத்துச் செல்கின்றன. 1. புதிய விடயங்களை அறிய,அநுபவித்துப் பார்க்க உள்ள ஆசைகள். 2. படிப்பில் உள்ள சிரமங்கள், அல்லது இதர பிரச்சனைகள். 3.காதல் தோல்வி, அல்லது மனது விரக்தியடைந்த துன்பமான ஆழ் நிலைகள். 4.பொழுதுகள் போகாமல் சலிப்புகள் உண்டாகும் நிலை. 5. பெற்றோரது தவறான வழிகாட்டல். 6.போதைப்பொருட்களைப் பாவிப்பவர் களாகப் பெற்றோரே இருத்தல். 7.தவறான சிநேகிதம் அல்லது தவறான எண்ணமுள்ள குழுக்களுடன் சேர்ந் திருத்தல.
ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் பிரச்சனைகளை அறிந்து அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும். இன்றைய காலகட்டத்தில் கணவனும் மனைவியும் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டிய ஆழ்நிலையிலேயே உள்ளனர்.
34

Page 35
எனினும் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப நேரத்திலேயும் தங்களது பிள்ளைகளுக்காக நேரங்களை ஒதுக்கி அவர்களிடம் அன்பாகப் பழக வேண்டும்.
பாடசாலைகளும் இன்றைய ஆழ்நிலையில் போதைப்பொருட்களின் விற்பனை நிலை யம் அல்லது பரிமாறிக் கொள்ளப்படும் முக்கிய இடங்களில் ஒன்றாகும். ஒவ் வொரு பாடசாலை களிலும் மாணவர் களின் வயதுக்கேற்ப போதைப் பொருட்களின் பாவனையால் வரும் கேடுகள் விளக்கிச் சொல்லப்படல் வேண்டும். அதிர்ச்சி, தெரப்பி படங்கள் மூலம் அவர்களுக்கு நிலைமைகளை எடுத்துக்காட்ட முடியும். போதைப் பொருட்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஒவ்வொரு பாடசாலையிலும் குறைந்தது ஒரு ஆசிரியராவது நியமிக்கப்படல் வேண் டும். இவ் ஆசிரியர்கள் மாணவர் களின் நடவடிக்கைகளில் மாறுதல்கள் ஏற்படும் பட்சத்தில், அதனை பெற்றோ ருக்கு அறியத்தரல் வேண்டும்.
இத்திய பழக்கங்கள் உள்ள மாணவர்க டன் தனியாகக் கதைத்து, இப்பழக் கங்களிலிருந்து அவர்களை மீட்டெடுக் கும் வல்லமையுள்ளவர்களாக இவ் ஆசிரியர்கள் இருக்கவேண்டும். எனவே போதைப்பொருட்களுக்கு சட்ட பூர்வமான அநுமதி தருவதால் போதைப் பொருட்களுக்கு அடிமை யாவோரைத் தடுக்க முடியாது. வருமுன் காக்கும் தன்மையாலும், போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக எடுக்கப்
படும் நடவடிக்கைகளாலுமே இவ்விடய
த்தில் அதிகளவிலான ඛඛJübmරණත(L] காணமுடியும்.
பொல்லாத போதைப்பழக்கம் இல்லாதிருப்பதே நல்லொழுக்கம்
இளங்காற்று-மார்ச் 1997
 


Page 36
三菱エ リミ下ー=イ 、 ஏறக்குறைய செ.மீ அளவுள்ள பெண்சில் கறுப்பு நிறம் கொண்ட இச்சிலந்தியின் புள்ளிகள் காணப்படும். இவை அமெரிக்காவில்,வெப்பம் சூழ் இடங்களிலும்,சோளப்பண்ணைகளிலே வீடுகளிலுமே பெரும்பான்மையாகக் கா தன்னைவிட 5 மடங்கு பருமனான சக்தியை இச்சிலந்தி கொண்டுள்ளது. இது மனிதர்களுக்குக் கடித்தால்,பத்த மனிதர்கள் இதன் வலியை உணர்ந்து :ெ இதனுடைய நச்சுத்தன்மை உடலில் பாதிக்கப்படுகின்றன. இதனால் கடுை ஏற்படும். சிலர் இச்சிலந்தி கடித்ததால் இரத்தத் இவ்வகைச் சிலந்திகள் உடல் உறவு 6 கொன்று தின்றுணிடும். எனவேதான் இ எனப் பெயர் வந்தது.
2_lissi 2 LElle Geml ?
களின் எடை எவ்வளவு இருக்க வே: 6OL It Off6OI 6.Jựậ. ங்களின் உடலின் உயரத்தில் இருந்து 1 ங்களுக்கு இருக்க வேண்டிய சாதாரண g5III 600TLOITes,
லின் எடை 160 செ.மீ ஆக இருந்த ரும் விடை 60 ஆகும்.இதையே 160 டையாகும். ஆண்களாய் இருந்தால், இ தம் 6ஆகும்) கழித்தால் 54 இதுவே க் தத்தினைக் கழித்துப் பார்க்க வேண்டு யரமுள்ள பெண்ணுக்கான சிறந்த எடை
 
 
 

gմվ
Dந்தி ஒன்றுக்கே இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதுகில் பல்வேறு எண்ணிக்கையில் சிவப்புப்
ந்த இடங்களிலும்,புற்கள்.புதர்கள் நிறைந்த பும், மனிதநடமாட்டமில்லாத பாழடைந்த ணப்படுகின்றன.
உயிரினத்தை ஒரேநேரத்தில் உண்ணக்கூடிய
திலிருந்து இருபது நிமிடங்களுக்குப் பின்னரே காள்வார்கள்.
பரவுவதால் செங்குருதிச் சிறுதுணிக்கைகள் மயான வலி உண்டாகி ஒருவித பய உணர்வு
தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். கொண்டபின் பெண்சிலந்தி ஆண்சிலந்தியைக் இக்கறுப்பின சிலந்திகளுக்கு கறுப்பு விதவை
ܐܡܚܐܚ-ܐ=-ܐܚ
ண்டும்? அதை அறிந்து கொள்ள இதோ ஒரு
OO என்ற இலக்கத்தினைக் கழிக்கும் போது
எடைகிடைக்கும்.
ல் அதில் இருந்து 100 இனைக் கழித்தால்,
செ.மீ உயர உடலுக்கு ஏற்ற சாதாரண
|ந்த எடையில் 10 வீதத்தினை (60 இன் 10
றந்த எடையாகும். பெண்களாயிருந்தால், 15
ம். அது 60-9) 5 ஆகும்.எனவே 160 செ.மீ.
51 கிலோவாகும்.

Page 37
s
o g d ്ക0% 6്രസ്തുമ 0ഞു
5( tേ
- -
# கரும்பைத் தின்பதற
. -
அவன-வாழிகைத து
அவனுககாய வாழவ
என்னத்திலே பெனன்கள் சோடை டோய் வி படிப்பிலா பல்கலையிலா பதவியிலா டனன் 52 627 5556527 3 Tr 2727
விழுட்புண் பெற்றுமணனுக்காய் மடிவதில்
ஏழ்மையினால் Çf யுவதி அபலையாய் அழி: -ಶ್ರೀಇಂrantourcr -ಶ್ರೀ. வாகள வாயதறருது G ஈனமகன் அவனென்றும ஆன - விபச்சாரி
மார்பினிலே நூல்கோர்த்து மட்டையொன
= ഠ சுதந்திர ஈழமதைச் சொர்க்கபுரி ஆககுeே
# / 구, ./3 ޓާ? வளர்ந்துவிட்ட சமுதாயத்துTரெடுத்து நீக புரையோடிட் போய்விட்ட பழமைகளைப் ெ
சிதனச் சிறுமையினைச் சின்னாபி
இளங்காற்று-மார்ச், 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாம் கருத்தோடு வளர் ாவையினைக் கரம் மின்னும் சிர்வரிசைச் சிதன.
3.၈.2ာဏံ,2, 7,27,ာ
۳ےـــــــــــــــي
29 - صر مم. 2 ܗ ܗ ܗ ܗ குறி கைகஅ, இரிதே 37 ما تتكررت FIFT
துனைவியாய் அவன் - கருவைச் சுமந் அவனோடு அவன் -
- ہو طب / ,ۂ r ” 250pg>ԼԸ ԼՅՇII Ը(5.5 | 6 :
அசல் ஒெஇரிட்டT
நிற்கும் மாமியும் முன்னொருகால்
ாத மருமகளோ
‘ட்டால் அரக்ககுணம் வந்திருமோ?
صار۔۔۔۔۔۔۔۔۔۔
'டார்கள்2 III Ioa)II a 60t. It fant
2-חגו
- - - -
வதென்றால் அசலாடு/72 என்றும்
τσον ○ றுதுாககலாமே?
b_IT Դ
say tra
க்குவோம்
பொசுக்குவோம்
(2-5 fror Θδ (5ς Τρ.
37

Page 38
எட்டாம்,வகுப்பு மாணவன் ஒரு கணக்கினைக் கொடுதிருக்க கணக்குகளைப் போல அவை எ
மாறாக அவை ஆங்கில
கேள்வி என்னவெனில், அந்த இடங்களில் என்ன இலக்கங்க னுக்குத் தயவு செய்து உதவுங்கே
கீழேயுள்ள சதுரங்களில், 1 இல் இ களை இட்டு மேலிருந்து கீழாக குறுக்கு முகமாகவோ கூட்டும் பெ அமைக்க முடியுமா?
இளங்காற்று-மார்ச், 1997

|பாருங்களேன்;
வனுக்கு ஆசிரியர்
கிறார்.
6) IgeoLOUIT6OI
'/,
M
ஒரு கூட்டல் கூட்டல்
ண்களைக் கொண்டிருக்கவில்லை. எழுத்துக்களைக் கொண்டிருந்தன.
ஆங்கில எழுத்துக்கள்
இருக்கும்
ள் வரும் என்பதே. அந்த மாணவ
6T60I.
ND --
DRE
இருந்து
16 வரை உள்ள இலக்கங் வோ, இடமிருந்து வலமாகவோ, ாழுது 34 வரக் கூடியதாக உங்களால்
ܛܬܦ3
ܛܝܙܠܘ̄
چند خت
پہلاخ3
اخت
//
38

Page 39
കേഞഓൿ
சிறுவர் ஆடைகள்,
பத்திரிகைகள்,
சஞ்சிகைகள்,
பரிசுப் பொருட்கள் இன்னும். இன்னும்
தாயகத்துப் பொருட்கள் மட்டுமன்றி, கண்டத்துப் பொருட்கள் அனைத்து
Gutenberg Str. -11
Tel. & Fax
 
 
 

5ாட் நகரில் நாலாவது ஆண்டில்
காலடி வைக்கிறது உங்கள்
தாயகம் றேடர்வில்
உங்களுக்குத் தேவையான ஆசியக் க்கும் மலிவானதும் தரமானதுமான
8,701797 Stuttgart 071.1/617889

Page 40
॥ அழைப்பிதழ்கள்.
*曇醒*醬 靼、 醚 臀
nenstr,1/1,74177 B Tel: 97136 -
 
 
 
 
 
 
 
 
 

லிவு * 雪鷗
----
*劑·- * 蠟