கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2007.01

Page 1
ஜனவரி 2007
∞ 

Page 2
விரிவாக்கப்பட்ட 2ம் பதிப்பு
கல்வியில் புதிய சீர்திருத்தங்கள் ஒரு விளக்கநிலை நோக்கு
கலாநிதி சபா. ஜெயராசா
அகவிழிவெளியீடு-3
மனித உரிமைகளும் அபிவிருத்தியும்
க. சண்முகலிங்கம்
தொடர்புகட்கு
 
 
 
 

அகவிழி வெளியீடு - 4
மொழியாக ஆங்கிலம் இஒரு விளக்க நிலை நோக்கு
பேரா. சோ. சந்திரசேகரம்
கலாநிதி. மா. கருணாநிதி
அகவிழி வெளியீடு - 5
சமகால கல்வி 66Ti5:
Ai i miji i
கலாநிதி சபா.ஜெயராசா
விலை : ரூபா - 7500
5i Lith
இதழ் 2-3
விலை : ரூபா.100.00
AHAVILI, 3, Torrington Avenue, Colombo - 07 Te : 0/1-25062፳2 Е. таїї :ahaviliz004(agmail.com
ahavili2004(cyahoo.com

Page 3
SSN 1888-1246
ஆசிரியர்:
தெ.மதுசூதனன்
ஆசிரியர் குழு : சாந்தி சச்சிதானந்தம் சபாஸ்கரன் காசுபதிநடராஜா : நிர்வாக ஆசிரியர்: மனோ இராஜசிங்கம் ஆலோசகர் குழு :
ལ་ பேரா.கா.சிவத்தம்பி
(தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
பேரா.சபா.ஜெயராசா (கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
பேரா.சோ.சந்திரசேகரன் (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் (துணைவேந்தர், தென்கிழக்குப்பல்கலைக்கழகம்) மாசின்னத்தம்பி (கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) :
கலாநிதி ப.கா.பக்கீர் ஜஃபார் (கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கலாநிதி மா.கருணாநிதி (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) மா.செல்வராஜா (கல்விப் பிரிவு, கிழக்குப் பல்கலைக்கழகம்) தைதனராஜ் (நிபுணத்துவ ஆலோசகர்,தொலைக்கல்வி நவீனமாக்கற் செயற்றிட்டம் : (DEMP/DEPP), assisi goldára)
உநவரட்ணம் 3. (பணிப்பாளர், தமிழ்த்துறை, தேசிய கல்வி நிறுவகம்)
அச்சு : ரெக்னோபிரின்ட்,கொழும்பு-06 தொலைபேசி:0777-301920 | வெளியீடு மற்றும் தொடர்புகட்கு :
3, Torrington Avenue, Colombo 07:
Tel: 011-2506272 E-mail:ahavili2004(agmail.com ahavili2004(a)yahoo.com
னைத்துப் يو
மட்டக்களப்பில் பாடசாலைகள் இ பகுதிகளில் இருந் களில் அகதிகள் எதிர்காலம் கேள்
கற்றலுக்குரிய பாதுகாத்து வாழ் யாக உள்ளன. இந் கூட ஒரு சாராரின் யாழ்ப்பாணத்தில் தட்டுப்பாடுகள் நி கற்பித்தல் செய மாணவர்களும் ப பெற்றுக் கொள் காத்திருக்க வே உபகரணங்கள் கி
FTGS)6) உள்ளடக்கி குட நடவடிக்கைகை உள்ளவர்களுக்கு அதை முழுமைய குழப்பப்பட்டு ம வளர்ந்து செல்லு எதிர்கொள்ள நே வடகிழக்கில் வரிடம் பல்வேறு யும் ஏற்படுத்துகி பொருத்தப்பாட் கொள்ள முடியா எதிர் கொள்ள ே தென்னிலங் போது, இன்னெ சுமைகளைச்சுமர் மிகமிகக் கொடு மனித உரிமை நன்மைக்காக நா பாதகச் செயல் அ யாவரும் கற் உத்தரவாதப்படுத்
அகவிழியில் கட்டுரைகளி
 
 
 
 
 
 

ஆசிரியரிடமிருந்து.
பாடசாலைகளும் ஆரம்பமாகியுள்ளன. ஆனால் ல் பல பாடசாலைகள் இயங்க முடியாத பல }யங்க முடியாத சூழல் நிலவுகிறது. வாகரை போன்ற து இடம் பெயர்ந்த மக்கள் பலா பல பாடசாலைாாக தஞ்சம் புகுந்துள்ளனர். மாணவர்களின் விக்குறியாகி உள்ளது.
சூழல் முழுமையாக இல்லை. அதைவிட உயிரைப் வது எப்படி என்பதுதான் முதன்மைப் பிரச்சினைந்நிலையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகியும் ன் கல்வி கற்கும் உரிமை பறித்தெடுக்கப்படுகின்றன. ) மிகமோசமாக கற்றல் உபகரணங்களுக்கு பெரும் லெவுகின்றன. இதனால் ஆசிரியர்கள் முழுமையான 1ற்பாட்டில் ஈடுபடமுடியாமல் ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்களும் கற்றல் உபகரணங்களைப் வதற்காக கடைகளின் முன் நீண்ட வரிசையில் ண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனாலும் கற்றல் 1டைக்க முடியாதளவிற்கு “பற்றாக்குறை" உள்ளது. உபகரணங்களை அத்தியாவசிய பொருட்களில் ாநாட்டு மாணவர்களுக்கு அவற்றை வழங்க துரித 1ள மேற்கொள்ள வேண்டும். கற்கும் வயதில் கற்கும் சூழலை நாம் உத்தரவாதப்படுத்த வேண்டும். பாக கொடுக்க வேண்டும். மாறாக கற்கும் சூழல் ாணவர்கள் விரக்தி நிலைக்கு தள்ளப்படும் கட்டம் மானால் மிகமோசமான எதிர்விளைவுகளையே ரிடும். ) ஏற்பட்டு வரும் நெருக்கடிகள் மாற்றங்கள் மாணஉள நெருக்கீடுகளையும் நடத்தை மாற்றங்களை" ன்றன. இவை பாடசாலை வகுப்பறை மட்டத்தில் டை துலங்கல்கள் உருவாக்கும். இதனை எதிர்தளவிற்கு ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளை நரிடும். கையில் முழு வசதிகளுடன் ஒரு சாரார் கற்கும் ாரு சாரார் அந்த வசதிகள் எதுவுமற்று போரின் ந்து கல்வி கற்க வேண்டிய சூழல் திணிக்கப்படுவது மையானது. மனித விரோதமானது. அடிப்படை மீறலானது. ஆகவே எதிர்கால சந்ததியினரின் ம் சிந்திப்பது செயற்படுவது ஒன்றும் மிக மோசமான அல்ல. ற்க வேண்டும். கற்பதற்குரிய சூழல் எப்போதும் ந்தப்பட வேண்டும். O
)இடம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பொறுப்பு. ல் காணப்படும் கருத்துக்கள் அகவிழியின் கருத்துக்கள் அல்ல.

Page 4
பின்னவீனத்துவ ஆசிரியம், எல்லை நிலை ஆசிரியம் முதலாம் எணர்ணக்கருக்கள் பின்னவீனத்துவத்தின் வளர்ச்சியை அடியொற்றி மேலெழத்தொடங்கியுள்ளன. அந்தஸ்து நிலையிலும் இனக்குழுமநிலை, பால்நிலை முதலியவற்றிலும் ஒரங்கட்டப்பட்டவர்களைக் குவியப்படுத்தும் கல்வி முன்னெடுப்புக்களை பின்னவீனத்துவ ஆசிரியம் வலியுறுத்துகின்றது.
பின்னவீனத்துவ ஆசிரியம்
பேரா. சபா. ஜெயராசா
டி கல்வியியல் துறை, ஆ யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
2 கவிதி
ன்னவீன gogy) (I வளர்ச்சி நிலையிலும் இ6 பட்டவர்களை பின்னவீனத்துவ ஐரோப்பாவிலு நடைமுறைகள் கற்றல் கற்பித்த
சமகாலத் ஏ.கி.றொக்ஸ் நடைமுறையிே வலியுறுத்துவதற் (Henrg.A.Girou University of N
(அ) நாடக எ( செக்கோ “மக்களா என்று ெ மாணர்புக் நிகழ்ந்து
(ஆ) வரலாற்ற "இருபது விருக்கும்
கூடியவா வேண்டி
(இ) போலந்தி
மிச்னிக் மக்கள் ெ பரிதவிப் நிகழ்ந்த
மக்களாட புறந்தள்ளிவிட தேவையை கிெ
மக்களாட் விட்டது, திக் கருதுகின்றது. 6 கொண்டதாக உயிர்ப்பூட்டுெ கல்வியியலாளரி சுற்றிப் பின்த6 செயற்பாட்டின கேள்விக்குறியா
இந்நிலை முன்மொழிவுக
(அ) அவரது மு ஆசிரியம்
நல்ல பி என்பவற்
2
 

த்துவ ஆசிரியம் எல்லை நிலை ஆசிரியம் (Border Pedaமுதலாம் எண்ணக் கருக்கள் பின்னவீனத்துவத்தின்
யை அடியொற்றி மேலெழத்தொடங்கியுள்ளன. அந்தஸ்து னக்குழுமநிலை, பால்நிலை முதலியவற்றிலும் ஓரங்கட்டப்
ாக் குவியப்படுத்தும் கல்வி முன்னெடுப்புக்களை
ப ஆசிரியம் வலியுறுத்துகின்றது. ஐக்கிய அமெரிக்காவிலும்
ம் இன்று மேலெழுந்துள்ள பன்முகப் பண்பாட்டு கல்வி
(Multicultural Practices) at Gorgia T551615605 GibsTaidu ல் முன்னெடுப்புக்களாக அமைகின்றன.
து அமெரிக்கக் கல்விச் சிந்தனையாளராகிய ஹென்றி
(Henry A.Giroux) என்பார் பின்னவீனத்துவக்கல்வி ல தீவிர ஈடுபாடுகாட்டி வருகின்றார். தனது கருத்துக்களை *கு அவர் பின்வரும் மேற்கோள்களை முன்னெடுக்கின்றார். IX, (1991), Towards Postmodern Pedagogy, Albany, State ewYork press)
ழுத்தாளரும், ஒருகாலத்தில் சிறைக்கைதியாகவும், பின்னர் சிலவாக்கியாவின் அதிபராகவும் இருந்த ஹேவல் (Havel) ாட்சிக்கோட்பாடு இலட்சிய வடிவில் நிறைவடைந்தது காள்ளப்பட்டாலும் அதனுள்ளே விடுதலைக்கும் மனித களுக்குமான நெருக்குவாரங்களும் போராட்டங்களும்
கொண்டிருக்கின்றன” என்றார். )ாசிரியரும் சமாதான வினைஞருமாகிய ஈ.பி.தோம்சன் ஓராம் நூற்றாண்டில் மானிடம் எதிர் கொள்ளப்பட ) பிரச்சினைகளுக்கும் வழிவகைக்கும் முகம் கொடுக்கக்று வரலாற்றுப்பக்கங்களை மூடிவிடாது திறந்து வைக்க" புள்ளது" என்று விளக்கியுள்ளார்.
ன்ெ தொழிலாளர் காப்புக் கழகத்தின் நிறுவுனராகிய அடம் (Adam Michnik) “மக்களாட்சி அரசியல் பற்றிய பயமும் தொகுதியிலே நிகழ்ந்து வரும் பெருநிலையான கூட்டுப்L -96).JGC pub (Massive Collective Despair) spGu GiBuggai) வண்ணமுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார். ட்சி மீது விடுக்கப்பட்டுள்ள இந்தக்கணைகளைப் டாமல் கருத்து வினைப்பாட்டுக்கு எடுக்கவேண்டிய றாக்ஸ் வலிறுத்துகின்றார். சிக் கோட்பாடு தனிமைப்பட்டுவிட்டது, செயலிழந்து குமுக்காடுகின்றது என பின்னவீனத்துவ ஆசிரியம் பொருத்தமற்ற ஓர் அரசியல் சிறைக்குள் மக்கள் சிக்கிக் எண்ணுகின்றனர். இந்நிலையில் மக்களாட்சிக்கு பதற்கான கல்வி பற்றிய நோக்கு பின்னவீனத்துவக் டத்து மேலோங்கியுள்ளது. வலுவிழந்து, இலட்சியங்களைச் ள்ளி வைத்திருக்கும் மக்களாட்சி நிலையைக் கல்விச் ால் மட்டும் மாற்றியமைக்க முடியுமா என்பது மறுபுறம்
கிநிற்கின்றது.
யில் பின்னவீனத்துவக் கல்வி பற்றிய பின் வரும் ளை கிறொக்ஸ் முன்வைக்கின்றார்.
ழன் மொழிவுகளில் முதற்கண் திறனாய்வு அல்லது விமர்சன ) (Critical Pedagogy) 6T60rp 6T66f 600T,55(5 மேலெழுகின்றது. ரசைகளை உருவாக்குவதற்குரிய கற்பித்தல் நடைமுறை றைக் காட்டிலும், அறிவு, நடத்தைகள் மற்றும் திறன்கள்
ஜனவரி 2007

Page 5
முதலியவற்றை விமர்சனப்பாங்குடன் அணுகச் ( முறையில் உள்ள சமூக அரசியல், முன இசைவுபட்டு இணங்கிச் செல்லாது. நடைமுறை அரசியல் வடிவங்கள் மீது அறைகூவல் விடுப்பதற் நிலைமாற்றம் செய்வதற்குமான திறனாய்வுக் கொள் செயற்பாடுகள் வாயிலாக வளர்த்தல்.
வரலாற்றில் தாம் எங்கே நிற்கின்றோம் என்பதை உ மக்களாட்சி வெகுசன வடிவங்களுக்கு உரிய வெளிப்படுத்தவதற்குமுரிய ஆற்றலை முன்னெடுத் மக்களாட்சிப் பொது வாழ்க்கைக்குரிய கருத்து வ உயிர்ப்புள்ள பங்குபற்றுநராக மாணவரை உருவாக்கு திறனாய்வு ஆசிரியம் மேற்கொள்ளும் வினைப்ட விவகாரங்கள் மீது பொருத்தமான வினாக்களை தொடர்புடையது.
(ஆ) பரந்த சமூகத்தை அணுபுவதற்குரிய பன்முக க( பாடுகளை (Discourses) நன்கு விளங்கிக்கொள் தொடர்புகளை மாணவர்கள் வடிவமைத்துக் கெ ஏற்புடைமைகள் அவசியமாகின்றன. வேறுவேறுபட வினைப்பாடுகளுடன் மாணவர்கள் தமது அனுபவா பங்கீடு செய்து கொள்கின்றார்கள் என்பதும் அவதான மனித அவலங்களையும் சுரண்டல்களையும் சமூக ( தரைதட்டி நிற்றலையும் உணர்த்த வேண்டியுள் தொடர்புகள், சமூக நடைமுறைகள், அந்தஸ்து அடியொற்றிய அறம் சார்ந்த உரைவினைப்பாடுகே வேண்டப்படுகின்றன.
பின்னவீனத்துவ ஆசிரியம் பற்றிய கருத்துக்களை மு களுள் சறொன் உவெல்ஸ் என்பவரும் குறிப்பிடத்தக்கவ (1991), In Postmodern) பின்னவீனத்துவ ஆசிரியத்துவட அறை கூவல் விடுப்பதாயும் அரசியல் நிலையில் நி உள்ளடக்கியதாயும் இருத்தல் வேண்டுமென்பது அ பன்முகப்பட்ட நிலைகளிலும், முரண்பாடான நிலைகள் தம்மை இனங்காணலையும் அகவய நிலைகளையும் எவ் (Construct) செய்கிறார்கள் என்பது விளங்கிக் கொள்ளப்பட குழுக்களுக்கிடையே காணப்படும் தொடர்புகள் எவ்6 கிடையேயுள்ள தொடர்புகள் பராமரிக்கப்படுகின்றன எ ஆசிரியம் கவனத்திற் கொள்ள வேண்டுமென வலியுறுத்த
செறி ஹோம்ஸ் (Cherryholms, 1988) என்பவர் பின் திறனாய்வு ஆசிரியம் பற்றி விளக்கும் போது, அரசியல் போராட்டம், சமத்துவ அழிவு முதலியவற்றை வெறும சுருக்கி விடமுடியாத மொழியின் அவசியம் பற்றிக் குறிப்
கலைத்திட்ட உள்ளடக்கம் புனிதமானது என்ற ஆசா பட்டு, பல்வேறு உரையங்களை (Narratives) உருவா மீளவாசிக்கப்படவும் வேறுபட்ட அரசியலுக்குரியவாறு மீ படவும் வேண்டும் என்பது ஹோம்சின் கருத்து.
மாணவர்களுக்குத் தகவலைக் கடத்தும் வடிவமாக அ அதன் வரையறைகளும், தொழிற்பாடுகளும் தொடர்ந் உட்படுத்தப்படல் வேண்டும். தனி மனிதரதும் விடுதலையை நோக்கி நகர்வதற்குரிய பொருண்மிய நில6 கருத்துப் பரிமாற்றம், கருத்துவினைப்பாடுகளை மக்கள்
ஜனவரி 2007

செய்தல். நடைறமைகளோடு யிலுள்ள சமூக கும், அவற்றை ளளவை கல்விச்
ணர்த்துவதுடன், தான குரலை தல் வேண்டும். னைப்பாட்டில் குதல் வேண்டும். ாடு நடப்பியல் எழுப்புதலுடன்
நத்து வினைப்வதற்கும், தமது ாள்வதற்குமுரிய ட்ட அறக்கருத்து களை எவ்வாறு ரிப்புக்கு உரியது. இடைவினைகள் ளது. அதிகாரத் முதலியவற்றை ள சமகாலத்தில்
ன்மொழிந்தவர்i (Sharon Welch ம் அறநிலையில் லைமாற்றத்தை அவரது கருத்து. ரிலும் மாணவர் வாறு கட்டுமை வேண்டியுள்ளது. வாறு அவற்றுக்" ன்பது விமர்சன ப்படுகின்றது.
னவீனத்துக்குரிய அதிகாரம், நீதி, னே ஏட்டுக்குள் பிட்டுள்ளார்.
ரங்கள் கைவிடப் ந்கும் வகையில் ள்வடிவமைக்கப்
றிவைக் கருதாது, து மீளாய்வுக்கு சமூகத்தினதும் பரங்களை திறந்த மயப்படுத்துதல்
3
என்பவற்றால் ஏற்படுத்துதல் இன்றியமையாதது. பொது வாழ்க்கையை மேம்படுத்துவதற்குரிய மக்களாட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதற்குரிய பன்முக உரையங்களை ஏற்படுத்தல் வேண்டுமென பிறிதொரு பின்னவீனத்துவக் கல்வியியலாளராகிய லக்கிளவ் குறிப்பிட்டுள்ளார்.
பின்னவீனத்துவக்கல்வியில் வலியுறுத்தப்படும் திறனாய்வு ஆசிரியம் கற்கை நெறிகளைப் பிரித்து வைக்கும் எல்லைகளை உடைத்துவிடுகின்றது. அது வெறுமனே அறிவாய்வியல் எழுகூற்றுக்களுடன் (ISSues) அடங்கி நிற்கவில்லை. அதிகாரம், அரசியல், அறம் முதலியவற்றோடு இணைந்த வகையில் பின்னவீனத்துவ ஆசிரியம் கட்டுமை செய்யப்படுகின்றது.
இங்கே எதிர்நினைவு (Counter Memory) ஆசிரியம் வலியுறுத்தப்படுகின்றது. ஒருவகைப்பட்டதும் கூட்டு மொத்தமாகத் திரட்டப்பட்டதுமான அழுத்தங்களின் மத்தியில் மெனளமாகி மூடியிருந்தோரின் குரல் எதிர் எதிர்நினைவுகளால் மீட்டெடுக்கப்படுகின்றது. அதிகாரம் மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை அடியொற்றிய உரைவினைகளில் இருந்துதான் கல்வி யும் பண்பாடும் விளக்கப்பட வேண்டி" யுள்ளது. இந்த அடிப்படையிலேதான்
மக்களாட்சிக் கோட்பாடு தனி மைப்பட்டுவிட்டது, செயலிழந்து விட்டது, திக்குமுக்காடுகின்றது என பின்னவீனத்துவ ஆசிரியம் கருதுகின்றது. பொருத்தமற்ற ஒர் அரசியல் சிறைக்குள் மக்கள் சிக்கிக் கொண்டதாக எண்ணு கின்றனர். இந்நிலையில் மக்க ளாட்சிக்கு உயிர்ப்பூட்டுவதற் கான கல்வி பற்றிய நோக்கு பின்னவீனத்துவக் கல்வியிய லாளரிடத்து மேலோங்கியுள் ளது. வலுவிழந்து, இலட்சியங் களைச் சுற்றிப் பினர்தள்ளி வைத்திருக்கும் மக்களாட்சி நிலையைக் கல்விச் செயற்பாட்டி னால் மட்டும் மாற்றியமைக்க முடியுமா என்பது மறுபுறம்
கேள்விக்குறியாகி நிற்கின்றது.

Page 6
பாடசாலைகள் உருவாக்கும் விழுமியங்களையும் இனங்காணல் வேண்டும்.
தனது வரலாற்றுக் கட்டமைப் பையும் கருத்தியலையும் மறுதலித்து நிற்கும் உண்மைகளை மீளாய்வுக்கு உட்படுத்துதலே பொருத்தமான ஆசிரியமாகின்றது. கருத்து வினைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நியாயித்தலை வலியுறுத்துதல் பொருத்தமற்றது. சமூக இருப்பிலிருந்தும், தொடர்புகளில் இருந்தும் மக்கள் எவ்வாறு கற்றுக் கொள்ளுகின்றார்கள் என்பதன் மீது கல்வியியலாளர்கள் கவனம் கொள்ளல் வேண்டுமென பின்னவீனத்துவவாதிகள் குறிப்பிடுவது அவர்கள்மீது மார்க்சியம் செலுத்தும் செல்வாக்கினை வெளிப்படுத்துகின்றது.
கற்பித்தல் மொழிபற்றிய கவன ஈர்ப்பும் பின்னவீனத்துவ வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒடுக்குமுறை, ஆக்கிரமிப்பு ஆகியவற்றை நோக்கி மொழி திருப்பவில்லை மாறாக மனோரதியப் பழைமையை நோக்கிப் பின்னே நகர்ந்த வண்ணமுள்ளது.
ஆசிரியர்கள் ஒடுங்கிய வாண்மை கட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளிவரவேண்டியுள்ளது. இலட்சியங்களையும் சமூக நடைமுறைகளை" யும் உருவாக்கும் சமூக வேலையாட்கள் என்ற நடிபங்கை அவர்கள் மேற்
தனது வரலாற்றுக் கட்டமைப்பையும் கருத்தியலையும் மறுத லித்து நிற்கும் உணர்மைகளை மீளாய்வுக்கு உட்படுத்துதலே பொருத்தமான ஆசிரியமாகின் றது. கருத்து வினைப்பாடுகளுக்கு அப்பாற்பட்ட நியாயித் தலை வலியுறுத்துதல் பொருத்த மற்றது. சமூக இருப்பிலிருந்தும், தொட்ர்புகளில் இருந்தும் மக்கள் எவ்வாறு கற்றுக் கொள்ளுகின் றார்கள் என்பதன் மீது கல்வியிய லாளர்கள் கவனம் கொள்ளல் வேண்டுமென பின்னவீனத்துவ வாதிகள் குறிப்பிடுவது அவர் கள் மீது மார்க்சியம் செலுத்தும் செல்வாக்கினை வெளிப்படுத்து கின்றது.
கொள்ள வேண நுணி மதியாள கல்வித்துறையி கொடுக்க வேண் வர்களாக ஆசி கட்டுமானப் ப ஒடுக்குமுறைக வேண்டப்படுகி
தனியாள் உருவாக்குமேய பாலியல் சார்ந் முன்னெடுக்கும் செயற்படுவதற்
அரசியல்
முதற்கண் அை பின்புலங்களில் என்பது பற்றிய பின்புலத்தில் த கட்டுமை செ செயற்பாட்டில்
பலநிலை பெறுகின்றன. நீதியானதும், ச மைப்பை மாண வழங்குதல் வே.
பரந்த மக்க கோட்பாட்டு நி அவசியமாகின் வித்துக் கொன அவற்றைக் கே வேண்டும். அட ஒருங்கிணைப்பு
பின்னவீன குவியங்களை ( எல்லை நிலை பெண்கள், இை ளப்பட்டவர்கள் வலியுறுத்தியுள மேலைப்புல அவர்களால் வழ
எதிலும் இன் உள்ள உலக பறைசாற்றுகில் கெடுதலையே
சித்திரத்தில் ெ தலை சிறந்தது
 
 
 
 
 
 
 

ர்டியுள்ளது. அதாவது, நிலைமாற்றத்தை மேற்கொள்ளும் ர்களாக அவர்கள் மாற்றமடைய வேணி டியுள்ளது. ன் உள்ளார்ந்த திறனாய்வுகளுக்கு ஆசிரியர்கள் முகம் ண்டும். குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக் கையளிப்பரியர்கள் தொழிற்படாது செயலூக்கமுள்ள அறிகைக் பணிகளை மேற்கொள்வோராய் இருத்தல் வேண்டும். ளை மீறி மேலெழுவதற்குரிய ஆசிரியமே சமகாலத்தில் ன்றது. நிலையும் அரசியல் தொடர்புகளும் வலுவான பண்புகளை ன்றி கவிழ்ந்து விடும் வீழ்ச்சிகளை ஏற்படுத்தமாட்டாது. த, வர்க்கம் சார்ந்த, இனத்துவம் சார்ந்த சுரண்டல்களை நிறுவனச் செயற்பாடுகளைக் கண்டு பின்வாங்கிவிடாது த மேற்கூறிய ஒன்றிணைப்பு அவசியமாகின்றது.
மயப்பாட்டின் அடிப்படைத்தளமாக தன்னிலை (SELF) மகின்றது. வேறுபட்ட சமூக, பண்பாட்டு வரலாற்றுப் தன்னிலை இனங்காணல் எவ்வாறு இடம் பெறுகின்றது பரந்த விளக்கம் வேண்டப்படுகின்றது. மேற்கூறியவற்றின் ன்னிலை என்பது பலவகையாகவும், மிகுந்த சிக்கலாகவும் ய்யப்படுகின்றது. இவை பற்றிய தெளிவு கல்விச் முக்கியத்துவம் பெறுகின்றது.
இனங்காணற் செயற்பாடுகள் மாணவர்களிடத்து இடம்
மேலாதிக்கத்தையும், சுரண் டலையும் புறம் தள்ளி மத்துவத்தை நிலை நிறுத்தக் கூடியதுமான, வலுக்கட்ட" ாவர்களிடத்து ஏற்படுத்தக் கூடிய உரையாடலை ஆசிரியம் ண்டும்
5ள்நிலை அரசியல் ஈடுபாட்டுக்குரியவாறு அனுபவங்களைக் லைக்கு மாற்றுவதன் மீது விமர்சனப்பாங்கான கவன ஈர்ப்பு றது. பாதிப்பும் பழிவாங்கலும் பற்றிய கதைகளை ஒப்பு ண்டிருப்பதால் பயன் எதுவும் எட்டப்போவதில்லை. ாட்பாட்டு நிலையில் தீவிர பகுப்பாய்வுக்கு உட்படுத்தல் ப்பொழுதுதான் அவற்றைப் பொருத்தமான முறையிலே |ச் செய்யமுடியும்.
த்துவக் கல்வியியலாளர்கள் கல்வியியலில் குறிப்பிட்ட சில நோக்கிய மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்கின்றனர். யில் உள்ளானவர்கள், சுரண்டலுக்குள்ளானவர்கள், எத்துவநிலையிலும், பண்பாட்டுநிலையிலும் பின் தள்முதலியோரைக் குவியப்படுத்தும் கல்விச் செயற்பாடுகளை ர்ளனர். மேற்கூறிய துறைகளில் பலமிழந்து நிற்கும் கல்வி நடவடிக்கைகளுக்கு “இலட்சியச் சிகிச்சை” ழங்கப்பட்டது.
பத்தையே எதிர்நோக்கும் மனப்பாங்குடையவன், ங்களில், சிறந்ததில் நாம் வாழ்கின்றோம் எனப் ன்றான்; அவ்வாறே இருக்குமோ என அஞ்சுகிறான்,
எதிர்பார்க்கும் மனப் பாங்குடையவன்.
-ஜேம்ஸ் ப்ரான்ச் கேபெல்
வெளிப்படுத்த முடியாததே, அழகின் அம்சங்களில்
-ஃபிரான்ஸிஸ் பேக்கன்
ஜனவரி 2007

Page 7
சமூகத்திற்குக் கல்வியை வழங் கும் ஒரு பிரதானமான கல்வி நிறுவனமாகப் பாடசாலை திகழ் கின்றது. ஆயினும் “பாடசாலை என்ற நிறுவனத்தின் கட்டுக்கோ ப்புக்குள்ளேயிருந்து, அதிபர், ஆசிரியர் என்ற வகிபாகங் களிலிருந்து, எங்களால் எவ்வ ளவு தூரம் இந்தச் சாதகமற்ற சூழற் காரணிகளைக் கையாள முடியும்?”என்கின்ற ஒரு கேள்வி எழுவதும் நியாயமானதே. இந்த நிறுவனங்களினதும், வகிபாகங் களினதும் கடப்பாடுகளும், மட்டுப்படுத்தல்களும் கல்விப் புலம்சார் சமூகச் செயற்பாடுக ளைப் பெருமளவில் தீர்மானிக் கின்றன.
கல்விச் செயற்பாடுகளில் பல்பரிமாண
அணுகுமுறை
En666GLITEG ஆசிரியர், யாழ்.இந்து மகளிர் கல்லூரி
: யாழ்ப்பாணம் 蠶
ஜனவரி 2007
“மாற்றங்
எப்மது நf அமைந்த கல்: பெற்றுள்ளது. உள, சமூக, திறன்களையு இந்தப் பிள்ை அடிப்படைய கியம்” தொட பெருமளவில் நோய்களற்ற தளங்களில் ஏ எண்ணக்கரு, ஒத்திருப்பதன திரும்பியிருப்
ஆரோக் மானதொரு குறிப்பிட்டா6 பிள்ளை தரம வளங்கள், மன சார்ந்த சூழல் வன்முறைகே தொடர்பான இணைந்து - உருவாக்குகின
யதார்த் அனேகமான கல்வியின் இ முன்னெடுப்பு தோற்றுவிக்கி நடத்தைப் பி செயற்பாடுக இப்புறச்சூழல் களாகும். இ கொள்ளாது, நகர்த்த முயல்
சமூகத் நிறுவனமாக
நிறுவனத்தின்
வகிபாகங்கள் சூழற்காரணி நியாயமான கடப்பாடுக செயற்பாடுக
இலங்ை அதிபர் ஆசிரி சூழல் சார்ந் பொருத்தமா விடத்து மேல பல்வேறு நி
 
 
 
 
 
 
 
 

கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மறுபடியும் மறுபடியும்"
ட்டின் கல்விப்புலம்சார் சிந்தனையிலே, தேர்வு மையமாக விமுறையானது இன்று பிள்ளை மையக் கல்வியாக மாற்றம் இது ஒரு முன்னேற்றகரமான விடயம். பிள்ளைகளின் உடல், ஆன்மீக, உணர்வு சார்ந்த தளங்களிலே அறிவையும் ம் விருத்திசெய்து, அவற்றை மேம்படுத்தும் நோக்கிலேயே ள மையக் கல்வியானது உருவாக்கம் பெற்றுள்ளது. இந்த ான, பொது இலக்கை நோக்கும்பொழுது, இது "ஆரோக்" iபான உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணத்தோடு ஒத்திருப்பதனைக் காணலாம். "ஆரோக்கியம் என்பது நிலை மாத்திரமல்ல; அது உடல், உள, சமூக, ஆன்மீக ாற்படுகின்ற ஒரு நன்னிலையாகும்." ஆரோக்கியம் என்ற இந்தப் பிள்ளை மையக் கல்வியின் இலக்கோடு பெருமளவில் ன, கல்வியானது ஒரு ஆரோக்கியமான பாதையை நோக்கித் பதற்கான சமிக்ஞையாகக் கொள்ளலாம்.
கியமானதொரு கல்விச் செயற்பாட்டிற்கு ஆரோக்கியபுறச்சூழலும் அவசியமானது. இன்னுமொரு வகையிலே ல், பிள்ளைகளுக்கு உகந்த வாய்ப்பான ஒரு சூழலிலேயே ானதொரு கல்வியைப் பெறக்கூடியதாக இருக்கும். பெளதிக ரித வளங்கள், ஆசிரிய(ர்) அணுகுமுறை போன்ற பாடசாலை ) காரணிகளும்; சமூக அமைப்பு, ஏற்றத்தாழ்வுகள், சமூக ள், வசதி வாய்ப்புகள், அனர்த்தங்களும் அவற்றுடன்
விளைவுகளும் போன்ற சமூகம் சார்ந்த காரணிகளும்
இடைவினை புரிந்தே மாணவருக்குரிய புறச்சூழலை ாறன.
தத்திலே, பிள்ளைகளுக்கான இந்தப் புறச்சூழலானது சந்தர்ப்பங்களில் "வாய்ப்பாக" அமைந்துவிடுவதில்லை. இது லக்கை அடைவதிலும், கற்றல் செயற்பாடுகளைத் திறம்பட பதிலும் பல அழுத்தங்களை அல்லது பிரச்சினைகளைத் ன்றது. ஒழுங்கற்ற வரவுகள், இடைவிலகல்கள், ஒழுக்கம்சார் ரச்சினைகள், உடல் நோய்கள், உளப்பாதிப்புகள், கற்றற் ாளில் பின்னடைவு, இலக்கற்றுப்போதல் போன்றன ல் காரணிகளால் ஏற்படுகின்ற முக்கியமான சில பிரச்சினைந்தப் பிரச்சினைகளைக் கருத்திற் கொள்ளாது, புரிந்து அவற்றிலிருந்து விலகிய ஒரு பாதையிலே கல்வியை முன் }வது சாத்தியமாகாது. நிற்குக் கல்வியை வழங்கும் ஒரு பிரதானமான கல்வி ப் பாடசாலை திகழ்கின்றது. ஆயினும் “பாடசாலை என்ற கட்டுக்கோப்புக்குள்ளேயிருந்து, அதிபர், ஆசிரியர் என்ற சிலிருந்து, எங்களால் எவ்வளவு தூரம் இந்தச் சாதகமற்ற களைக் கையாள முடியும்?" என்கின்ற ஒரு கேள்வி எழுவதும் தே. இந்த நிறுவனங்களினதும், வகிபாகங்களினதும் ஊநம், மட்டுப்படுத்தல்களும் கல்விப்புலம் சார் சமூகச் ளைப் பெருமளவில் தீர்மானிக்கின்றன. கயைப் பொறுத்தவரையிலே பாடசாலையும், அதனுடைய யர்களும், தங்களது மாணவர்களுடைய கல்விசார்ந்த மற்றும் த பிரச்சினைகளை அடையாளங்காணவும், அவற்றிலே ன தலையீடுகளை மேற்கொள்ளவும், தேவைப்படுகின்றதிக ஆலோசனைக்காக பரிந்துரை செய்யவும் வழிவகுக்கின்ற ழ்ச்சித்திட்டங்களும், பயிற்சிப் பட்டறைகளும் கடந்த 15

Page 8
ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கல்வியமைச்சுகளும், தேசிய கல்வி நிறுவனமும், பல்வேறு தொண்டர் நிறுவனங்களும் இவ்வாறான முன்னெடுப்புகளில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்
பணியாற்றிக்கொண்டு இருக்கின்றார்."
கள். இதற்குச் சமாந்தரமாக, கல்வியியல் கல்லூரிகளிலும், ஆசிரிய கலாசாலைகளிலும், பட்டப்பின் படிப்புகளிலும் "ஆலோசனையும் வழிகாட்டலும்" என்கின்ற அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றன. இவற்றைவிட, மிகப்பெரியதொரு பாய்ச்சல் அல்லது படிதாண்டல் கடந்த ஐந்தாண்டுகளிலே நடைபெற்றிருக்கின்றது. பல ஆசிரியர்கள், இன்று முழுநேர அல்லது பகுதிநேர உளவளத்"
துணை ஆசிரியர்களாகப் பரிணமித்தி |
ருக்கிறார்கள். இவர்களுக்கான மேற்பார்வையாளர்களும் உருவாக்கம் பெற்று இருக்கின்றார்கள். இவர்கள் பாரம்பரியமான “ஆலோசனையும் வழிகாட்டலும்” என்கின்ற அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு கற்பிக்கப்படுகின்றன. இவற்றைவிட, மிகப் பெரியதொரு பாய்ச்சல் அல்லது படிதாண்டல் கடந்த ஐந்தாண்டுகளிலே நடைபெற்றிருக்கின்றது. பல ஆசிரியர்கள், இன்று முழுநேர அல்லது பகுதிநேர
சுனாமிக்குப் பின்னர் மிக வேகமாக விரிந்து சென்ற உள சமூகப் பரப்பானது பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் அனர்த்தங் கள் பற்றியும், அவற்றின் விளை வுகள் பற்றியும், மாணவர் விருத் தியைப் பாதிக்கினர்ற சாதக மான, சாதகமற்ற காரணிகள் பற்றியும், உளப்பிரச்சினைகள் பற்றியும், அவை வெளிப்படு த்தப்படும் முறைகள் பற்றியும், அடிப்படையான சில உளவியல் அணுகுமுறைகள் மற்றும் தலை யீடுகள் பற்றியும், உள்ளூரிலே இருக்கின்ற ஏனைய நிறுவனங் கள் மற்றும் மருத்துவ சேவை கள் பற்றியும், அவற்றிற்கிடையே யான வலையமைப்புப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியி ருக்கிறது.
ezయ
உளவளத்துணை கான மேற்பார் இவர்கள் பாரம் களுக்கு மேலா காணவும், அவ பொருத்தமான
அறிவையும் திற வேண்டும். இ6 (Befrienders) g)
சுனாமிக்கு பரப்பானது பல் அனர்த்தங்கள் விருத்தியைப் ப உளப்பிரச்சினை பற்றியும், அடி தலையீடுகள் ப மற்றும் மருத், வலையமைபபு விடயங்களை உ ன்றன. “சிறுவர் புத்தகங்கள் ஆ ஏற்படுத்துமுகப் நிறுவனத்தின் களிலும்அச்சிட
இந்தப் பி. பிரச்சினைகை காரணிகளைய சமூகத்தினரின இத்தகைய பிர பயிற்சி பெற்ற - மேற்கொண்டு கல்விக்கோட்ட தொரு இடத்ை வரவேற்கத்தக்க
ஆயினும் ! நடைபெறுகின்ற தலையீடுகள், உ ஏனெனில் இந்: மிகப்பெரும்ப வெளியிலேயே ( வருமானம் குல ஒடிப்போன அ நிவாரணம் டெ சின்னத்தம்பி விலகவேண்டிய பாடசாலைக்கு திறன்களிலும் ஆ
இவ்வாறா பாடசாலைச் ச{ களை மேற்கொ சாத்தியமானது?
6
 

ா ஆசிரியர்களாகப் பரிணமித்திருக்கிறார்கள். இவர்களுக்வையாளர்களும் உருவாக்கம் பெற்று இருக்கின்றார்கள். பரியமான "ஆலோசனையும் வழிகாட்டலும்" தத்துவங்க, உளப்பிரச்சினைகளைப் பெயரிட்டு அடையாளங் ற்றை ஏற்படுத்தும் காரணிகளை விளங்கிக்கொள்ளவும், உளவியல் தலையீடுகளை மேற்கொள்ளவும் தேவையான ன்களையும் கொண்டிருக்கிறார்கள். அல்லது கொண்டிருக்க பற்றைவிடப் பல பாடசாலைகளில் நட்பு ஆசிரியர்கள் ருக்கிறார்கள். iப் பின்னர் மிக வேகமாக விரிந்து சென்ற உளசமூகப் )லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும், மாணவர் ாதிக்கின்ற சாதகமான, சாதகமற்ற காரணிகள் பற்றியும், னகள் பற்றியும், அவை வெளிப்படுத்தப்படும் முறைகள் ப்படையான சில உளவியல் அணுகுமுறைகள் மற்றும் ற்றியும், உள்ளூரிலே இருக்கின்ற ஏனைய நிறுவனங்கள் துவ சேவைகள் பற்றியும், அவற்றிற்கிடையேயான ப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த உள்ளடக்கிய பல்வேறு நூல்கள் உருவாக்கம் பெற்றிருக்கிr உளநலம்”, “சின்னச் சின்னப் பிள்ளைகள்” போன்ற அடிப்படையிலே மேற்கூறப்பட்ட விழிப்புணர்வை மாக உருவானாலும், தற்பொழுது அவை தேசிய கல்வி அங்கீகாரத்தோடு, நாடளாவிய ரீதியில் மும்மொழி. ப்பட்டு பரவலாக்கப்பட்டிருக்கின்றன. ன்னணியிலே நோக்குகின்றபொழுது மாணவர்களுடைய ளயும், அவற்றை ஏற்படுத்துகின்ற தனிப்பட்ட, சூழல் ம் பற்றிய பரவலான அறிவு இன்று பாடசாலைச் டயே காணப்படுகிறது எனக்கருதலாம். அத்துடன் ச்சினைகளுக்குரிய பொருத்தமான தலையீடுகளையும் ஆசிரிய உளவளத் துணையாளர்களும், நட்பாசிரியர்களும் வருகிறார்கள். சில பாடசாலைகளிலே அல்லது
மட்டங்களிலே இதற்கெனத் தனிப்பட்ட, முறையானதையும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இவை யாவும்
முன்னேற்றங்களே.
இந்தத் தலையீடுகள் யாவும் பாடசாலை மட்டத்திலேே றன. பல சந்தர்ப்பங்களிலே இந்தப் பாடசாலை மட்ட தவி வழங்கல்கள் போதுமானதாக அமைந்துவிடுவதில்லை தக் கட்டுரையின் ஆரம்பத்திலே குறிப்பிட்டதுபோன்று ாலான சூழற் காரணிகள் பாடசாலைச் சுவர்களுக்கு இருக்கின்றன. குடித்துவிட்டு ரகளை செய்கின்ற ஒரு தந்தை, றைந்த ஒரு விதவைத்தாய், வீட்டைவிட்டு எங்கேயோ புண்ணன், சந்தியில் சேட்டை விடுகின்ற பையன்கள், பறுவதற்காக வரிசையிலே நிற்கவேண்டிய கடப்பாடு, யைப் பராம் பரிப்பதற்காகப் பாடசாலையைவிட்டு நிர்ப்பந்தம். எனப் பல்வேறுவிதமான பிரச்சினைகள் வெளியே இருந்து மாணவரின் உளசக்தியிலும், செயற்படும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ான சூழற் காரணிகளைக் கையாளவேண்டுமெனில், முகமானது தனது எல்லைகளுக்கு அப்பாலும் செயற்பாடுள்ள வேண்டியிருக்கும். இது எந்த அளவிற்கு நடைமுறைச்
ஜனவரி 2007

Page 9
இது நாணயத்தின் ஒருபக்கம் மட்டுமே, மறுபக் சாலையில் ஏற்பட்ட மாற்றங்கள் போல, பல அரச திணை அரசசார்பற்ற நிறுவனங்களிலும் சமாந்தரமான ப நிகழ்ந்திருக்கின்றன - நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிர்வ புக்கான மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களிே பிரச்சினைகளை, உளசமூகப் பிரச்சினைகளைக் கையாள் வேறு பதவிநிலைகளிலே துடிப்பான பல இளைய வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். தங்களுக்கென வலையமைப்பைக் கொண்டிருக்கும் சுகாதாரப் பகுதி பொழுது, மேற்குறிப்பிட்டது போன்ற உளசமூகப் பிரச்சின யாளங்காணவும், பொருத்தமான தலையீடுகளை ஊக்கு: பித்திருக்கிறார்கள். சமூகநல அமைச்சு, பெண்கள் தொட போன்றனவும் தங்களுடைய திட்டங்களிலே இவ்வாறான களைக் குறைப்பதற்கான முயற்சிகளையும், அவற்றினால் வர்களுக்கு உதவுவதற்கான திட்டங்களையும் கொண மாவட்ட ரீதியாக சிறுவர் கண்காணிப்புக் குழுக்களும், குழுக்களும் ஏற்படுத்தப்படுகின்றன. நீதித்துறையினரும் இவை பற்றி மிகுந்த அக்கறையோடும், கரிசனையோடும் இ
மேலும், பல்வேறு உள்ளூர், சர்வதேச, ஐக்கிய நாடு அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்பொழுது அதிகளவிே இருக்கின்ற சாதகமற்ற சூழற்காரணிகளிலே வெவ்( தலையீடுகளை மேற்கொண்டு உதவிகளை வழங்கி அவதானிக்கலாம். விழிப்புணர்வை ஏற்படுத்துதல்; குழுச் ெ ஊக்குவித்தல்; பொருள் உதவிகள் வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் இவை ஈடுபடுகின்றன.
மாணவர்களைப் பொறுத்தவரையிலே, நித்திரை ெ தவிர்ந்த ஏனைய நேரங்களில் பாதியளவைப் பாடசாலையி குடும்ப, சமூகச் சூழலிலேயுமே செலவழிக்கின்றனர். இந்த சந்தர்ப்பங்களிலே கவனிக்காமல் விடப்படுகின்றது மட்டத்திலே மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகள் பல ச பெற்றோரையும் சமூகத்தையும் சென்றடைவதில்லை. சமூ மேற்கொள்ளப்படும் பல செயற்றிட்டங்களைப் பற்றி ஆ அறியாமலிருப்பார்கள். இது யானை ஒன்றைப் "பார் குருடர்களின் நிலைக்கு ஒப்பானதாகும். யானை ஒன்று சு உலக்கை போலவோ, விளக்குமாற்றுக் குஞ்சம் போலவோ மாணவர்களுடைய சாதகமற்ற புறச்சூழல் காரணிகளு போன்று மிகவும் பிரமாண்டமானது; பல்வேறு பகுதிகை ஆனால் முழுமையானது. இந்த முழுமையைத் "தொட செய்யும் பல பகுதியான அணுகுமுறைகள் பகுதிபகுதி முழுமையான பலாபலன்களைத் தந்துவிடுவதில்லை.
முன்பு குறிப்பிட்டதுபோல, பாடசாலைசார் அணு சூழல்சார் அணுகுமுறைகளும் ஒரு நாணயத்தின் இ போன்றவையே. அவை தனித்தனியே இருக்காது, ஒன்ை இட்டுநிரவல் செய்கின்ற ஒரு நிலைமை ஏற்பட :ே பிள்ளைகளின் சூழலிலே இருக்கக்கூடிய வாய்ப்புகள், ! திட்டங்கள், உதவிகள் புரிகின்ற ஏனைய நிறுவனங்கள் பாடசாலைச் சமூகத்தினரிடையேயும், பாடசாலைகளில் ஏ றங்கள், புதிய அணுகுமுறைகள், அடையாளங் காணப்படுக கள் போன்றவை பற்றிய அறிவு குடும்ப - சமூக மட்டங்கள் பரவ வேண்டும். ஒவ்வொரு பகுதியினரும் தங்களுை எல்லைப்படுத்தல்கள் பற்றிய தெளிவானதொரு உள்ளறி:
ஜனவரி 2007

நத்திலே, பாட க்களங்களிலும், ல மாற்றங்கள் ாகக் கட்டமைப்ல, இவ்வாறான வதற்கென பல்பட்டதாரிகள் ர்று ஒரு நல்ல யினரும், இப்
னகளை அடை" விக்கவும் ஆரம்" ர்பான அமைச்சு ன சூழற்காரணிபாதிக்கப்பட்ட ர்டிருக்கின்றன. மனித உரிமைக் நீதியாளர்களும் ருக்கின்றார்கள்.
கெளைச் சேர்ந்த ல சமூகத்திலே வேறு விதமான வருவதனையும் செயற்பாடுகளை நானாவிதமான
காள்ளும் நேரம் லும், மீதியளவை த யதார்த்தம் பல
து. பாடசாலை ந்தர்ப்பங்களிலே ழக மட்டத்திலே சிரியர்கள் பலர் rத்து" விவரித்த ளகு போலவோ, இருப்பதில்லை. ம் யானையைப் )ளக்கொண்டது; ட்டுப் பார்த்துச்” தியாகவேயன்றி,
ணுகுமுறைகளும்,
ரு பக்ககங்கள்
றை மற்றொன்று
வண்டும். தமது நடைபெறுகின்ற பற்றிய அறிவு ற்படுகின்ற மாற்கின்ற பிரச்சினைரிலேயும் விரவிப் டய திறன்கள், வை வைத்திருக்க
7
வேண்டும். ஏனைய பகுதியினருடன் தொடர்பாடலை வைத்திருப்பதும், தேவைப்படுகின்ற இடங்களில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதும் அவசியமானது.
இவ்வாறானதொரு பல் தரப்பு உறவாடல்களை ஏற்படுத்தும், அவற்றைப் பேணுவதும் என்பது, சாதாரணமாக அதிபர், ஆசிரியர்களுக்கு இருக்கக்" கூடிய பணிகளோடு ஏற்படுகின்ற மேலதிகப் பளுவாக உணரப்படக்கூடும். ஆயினும் இவை திறம்பட நிகழ்கின்றபொழுது, சாதாரண வேளைகளில் ஏற்படுகின்ற, ஏற்படக்கூடிய பல இடர்ப்பாடுகள் (ஒழுங்கற்ற வரவுகள், இடை விலகல்கள், ஒழுக்கம்சார் நடத்தைப் பிரச்சினைகள், உடல் நோய்கள், உளப்பாதிப்புகள், கற்றற் செயற்பாடுகளில் பின்னடைவு, இலக்கற்றுப் போதல்) குறைந்து போய்விடும். அத" னால் கல்விச் செயற்பாடுகள் இலகுவானதொரு முறையில் ஆரோக்கியமாக நடைபெற்று, எதிர்பார்க்கப்படுகின்ற அடைவுகளைத் தந்துவிடும்.
ஆனால் இது அவ்வளவு இலகு" வாக நடைபெற்றுவிடக்கூடிய ஒரு விடயமல்ல. இதற்கு திட்டங்களையும், கொள்கைகளையும் உருவாக்கும் மட்ட ங்கள் தொடக்கம், திட்டங்களால் பயன் பெறுகின்ற (பயனாளிகள்/
மாணவர்களைப் பொறுத்த வரையிலே, நித்திரை கொள் ளும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பாதியளவைப் பாடசாலையிலும், மீதியளவை குடும்ப, சமூகச் சூழலிலேயுமே செலவழிக்கின்றனர். இந்த யதார்த்தம் பல சந்தர்ப்பங் களிலே கவனிக்காமல் விடப்படு கின்றது. பாடசாலை மட்டத்தி லே மேற்கொள்ளப்படும் அணுகு முறைகள் பல சந்தர்ப்பங்களிலே பெற்றோரையும் சமூகத்தையும் சென்றடைவதில்லை. சமூக மட்டத்திலே மேற்கொள்ளப்படும் பல செயற்றிட்டங்களைப் பற்றி ஆசிரியர்கள் பலர் அறியாமலி ருப்பார்கள்.

Page 10
மாணவர்கள்) மட்டங்கள் வரை ஒரு தெளிவான பார்வை, இலக்கு போன்றவையும்; இணைந்து வேலை செய்கின்ற மனப்பாங்கு, புதியது படைக்கும் உத்வேகம், படைப்பாக்கத் திறன் போன்றவையும் தேவைப்படும். இது சற்றுத் தொலைவிலுள்ள, ஆனால் அதை நோக்கிப் பயணிக்கவேண்டிய இலக்கு ஆகும்.
இந்தப் பயணத்தை இலகுபடுத்தும் ஒரு வாகனமாக, ஆசிரியர் - பெற்றோர் சந்திப்புக்களைப் பயன்படுத்தலாம். இவ்வாறான சந்திப்புக்கள் காத்திரமான கருத்துப் பரிமாறல்களை வளர்த்துக் கொள்வதைத் தமது இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். தற்பொழுது நடைமுறையில் இருக்கின்ற முறை" மையின்படி இவ்வாறான சந்திப்புகள் மாணவர்களை அனுமதிக்கும் பொழுதும், தேர்ச்சி அறிக்கைகள் வழங்கும் போதும், பணவுதவிகள் தேவைப்படும் பொழுதும் அல்லது மாணவர் “குழப்படி" செய்கின்ற பொழுதும் மாத்திரமே அந்தந்தத்தேவைகளை நோக்கி மட்டுப்படுத்திய அளவுகளில் ஏற்படுகின்றன. பெற்றோர் ஆசிரிய சங்கங்கள், பாடசாலை அபிவிருத்தி அமைப்புகள் என்பவற்றிலே பெற்றோரின் பங்களிப்புகள், அங்கத்துவங்கள் இருந்தாலும், இந்த அமைப்புகள் பொதுவாகப் பாடசாலைகளின் பெளதிக வளங்களை முன்னேற்றுவதனையே தமது அடிப்ப டையான நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்குமப்பால் மாணவர் பிரச்சினைகளையும், அவற்றிலே ஆதிக் கம் செலுத்தும் சூழற்காரணிகள் பற்றி யும் இங்கு அதிகம் ஆராயப்படுவதோ, விவாதிக்கப்படுவதோ இல்லை. சில இடங்களில் இவை அரசியல் மயப்படுத் தப்பட்டு துஷ்பிரயோகத்திற்கும் ஆளா கின்றன.
பெற்றோர் மிடப்பட்டதெ6 பிள்ளையினுை குணாதிசயங்க காரணிகள், ! அணுகுமுறைை பங்களிப்பு, பே இன்னோரன் யாடப்படலாம் களில் நடைெ இந்தச் சந்தி ஆரோக்கியமா இந்தச் சந்தி மேற்கொள்ளப் தரமாட்டா. இ புகளைப் பரிமா மேம்படுவதற் மேற்கொள்ள ே நடைபெற வேல் செயற்பாடுகளி இது பாடசா6 உயிர்நாடியான இணைத்துக்கெ
இந்தவை பெற்றுக்கொ ஆசிரியர்களுக் பாடல்களும், மேம்பாட்டை செயற்பாடுகளி களிலே பாட உருவாகும். இது சமூக, ஆன்மீக
மாற்றங்கள் விதிவலக்கல்ல தங்களுடைய இ சமூக ஊடாட இந்தக் காலத் இவ்வாறான ஒ தொரு கல்விச்
அகவிதி
தன் வேலையை, அது எந்த வேலையாயினும் சரி, எப்பொழுதுமே ஒரு சிறந்த மனிதனாய் இருப்பான்.
உன் ஆர்வங்கள் அற்பத்தனமானவை என்று காட் தனமானவர்கள், எப்பொழுதுமே அதைத் தான் செ சிறந்தவராக முடியும் என்ற உணர்வை உனக்கு ஊட்டு

- ஆசிரியர் சந்திப்புகள் மிக ஒழுங்கான முறையிலே, திட்ட ரிவான இலக்குகளோடு நடைபெறுவது மிக அவசியமானது. டய கல்விச் செயற்பாடுகள், விருத்தி மட்டங்கள், ஆளுமைக் ர், பிரச்சனைகள், அந்தப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்ற சாத்தியமான தீர்வுகள் அல்லது தேவைப்படுகின்ற மகள், இவற்றிலே ஆசிரியரின் பங்களிப்பு - பெற்றோரின் லதிக உதவிகளுக்காக அணுகக்கூடிய இடங்கள் போன்ற ன விடயங்கள் இந்தச் சந்திப்புகளிலே கலந்துரை . இவ்வாறான சந்திப்புகள் மிக ஒழுங்கான இடைவெளி பறவேண்டியது அவசியமானது. பெற்றோரும் ஆசிரியரும் ப்புகளின் பயனாக ஏற்படக் கூடிய, பிள்ளையின் ன கல்விச் செயற்பாடு சம்பந்தமான, ஒரு அர்ப்பணிப்புடன் ப்புகளை மேற்கொள்ள வேண்டும். கடமைக்காக படும் சந்திப்புக்கள் எதிர்பார்க்கப்படும் பலாபலன்களைத் ரு தரப்பினரும் பிள்ளை தொடர்பான தமது அவதானிப் றுவதுடன், கல்விச் செயற்பாடுகளும், விருத்தி இலக்குகளும் கான வழிவகைகள் பற்றியும் கலந்துரையாடல்களை வண்டும். இவை கட்டாயம் பாடசாலை முடிந்தவுடன்தான் ண்டும் என்றில்லை. ஏனென்றால் இது ஒன்றும் பாடசாலைச் லிருந்து விலகிய, புறம்பானதொரு அலுவல் அல்ல. மாறாக, லைச் செற்பாடுகளுக்கு மிக மிக அவசியமான ஒரு செயற்பாடாகும். இந்த சந்திப்புகளில் மாணவர்களையும் ாள்வது நன்று. கயான செயற்பாடுகள் ஒழுங்கான முறையிலே நடைண்டு வருகின்றபொழுது பாடசாலைக்கும், அதிபர் கும், பெற்றோர்களுக்கும், சமூகத்திற்குமான தொடர்இடைவினைகளும் தரத்திலேயும், அளவிலேயும் பும். இவ்வாறானதொரு நிலைமையிலே பாடசாலைசார் லே பெற்றோரின் பங்களிப்பும், சமூகம்சார் செயற்பாடுசாலையின் பங்களிப்பும் அதிகரிக்கின்ற ஒரு சூழல் து மிகவும் ஆரோக்கியமானதாகும் - அதாவது உடல், உள, தளங்களிலே நோயின்றி இருப்பதான ஒரு நன்நிலையாகும்.
ள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. கல்விப்புலமும் இதற்கு . இது ஒரு இயங்கியல் நியதியாகும். இந்த மாற்றங்கள் லக்குகளை அடைவதற்கு மாணவர் " பாடசாலை - குடும்ப, ல்களும், ஒத்துழைப்புக்களும் அவசியமானவை. இவை தின் தேவையாகளாகவும் கொள்ளப்படக்கூடியன. ன்றிணைந்த அணுகுமுறைகள் மூலமே, ஆரோக்கியமானசெயற்பாட்டை முன்நகர்த்திச் செல்ல முடியும்.
மனச்சான்றுக்கு ஏற்ப, ஆற்றுபவன், ஒருவகையில்,
- டைனா மரியா கிரெய்க் ட முயல்வோரிடம் நீ ஒதுங்கிப் போ. சிறுமைத் ப்வார்கள். ஆனால் உண்மையில் சிறந்தோர், நீயும் வார்கள்.
- மார்க்ட்வெய்ன்
ஜனவரி 2007

Page 11
மொழி வளர்ச்சி, அறிவு, ஒழுங்க மைப்பின் வளர்ச்சி, ஆசிரியர் என்ற தொழிற்பிரி வினரின் வளர்ச்சி, அறிவை நிறுவனப் படுத்தும் முயற்சி என்பவற்றுடன் இணைந் ததாக, உளம் பற்றி சிந்தனை யும் வளர்ச்சியடையத் தொடங்கியது. வரிவடிவ எழுத் துக்களுக்கு முன்னதான காலப் பகுதியில் வாய்மொழிக் கல்வி, உடலசைவுமூலம் வெளிப்படுத் தல் அமைந்தி ருக்க வேண்டும். இதில் தொடர்ந்து ஒரே செய்தி யைத் திரும்பத் திரும்பக் கூறு தல் உத்தியினர் மூலம் கேட்ப வரின் நினைவில் அது பதிவு செய்யப்பட்டது.
விளைதிறனுடைய ஆசிரியரும் கல்வித் தொழில்நுட்பமும்
சு. பரமானந்தம் ஜீ விரிவுரையாளர் ஜீ வவு/தேசிய கல்வியியற் கல்லூரி
ஜனவரி 2007
அறிமுகம்
ஒரு சமு தலைமுறையில் அமைகிறது. ெ கருத்தை மற் குறியீடுகளையு
ஆசிரியர் களின் செயல் தொழில்த்தே இவ்வாறாகவே மொழி வ தொழிற்பிரிவி என்பவற்றுடன் தொடங்கியது. வாய்மொழிக்க வேண்டும். இத உத்தியின் மூல மூளையில் போது மீட்டுக்ே எல்லைகள் வி வேண்டியதாயி மூளையின் போன்ற இன்ே மாயிற்று. இத இதன் பின்னர் கல், மரம், வில் போன்றவற்றில்
தோல் உற்பத்திக்கும் ( 18ம் நூற்றான புரட்சியின் கா வந்தன. இதில் டாக்கியது. அச் யின் கருத்துக் கங்களை தேடி கேட்டல் மூல கையாளுதல்) நுட்பம் புதிய
புத்தகங்க கிடைத்து வந்த இந்நிலையில் பயன்படுத்துவ தள்ளப்பட்டா களினூடாகவு அமைந்தது.
புத்தகத்தி அடிப்படையி திற்கு அப்பா
 
 
 
 

தாயம் அதன் வாழ்க்கை மதிப்புக்களை அடுத்த ாருக்கும் அறிவிக்க மேற்கொள்ளும் முயற்சியே கல்வியாக மாழிப் பயன்பாட்டின் ஆரம்பநிலையில் மனிதன் தனது ]வனுக்கு தெரிவிக்க சித்திரவடிவ எழுத்துக்களையும் ம் பயன்படுத்தி வந்தான். என்ற தொழில்பிரிவினர் தோன்றுவதற்கு முன்மூத்தோர். 5ள், சொற்களினூடாக கற்றல் நிகழ்ந்தது. மொழியாற்றல் ர்ச்சி, உற்பத்தித்திறன், சமூக ஒழுக்கம் போன்றவை
ஊடுகடத்தப்பட்டு வந்தது. ளர்ச்சி, அறிவு, ஒழுங்கமைப்பின் வளர்ச்சி, ஆசிரியர் என்ற னரின் வளர்ச்சி, அறிவை நிறுவனப்படுத்தும் முயற்சி இணைந்ததாக, உளம் பற்றி சிந்தனையும் வளர்ச்சியடையத் வரிவடிவ எழுத்துக்களுக்கு முன்னதான காலப்பகுதியில் ல்வி, உடலசைவுமூலம் வெளிப்படுத்தல் அமைந்திருக்க ல் தொடர்ந்து ஒரே செய்தியைத் திரும்பத்திரும்பக் கூறுதல் ம் கேட்பவரின் நினைவில் அது பதிவு செய்யப்பட்டது.
ன் ஏற்புத்திறனுக்கு ஏற்ப மனனம் செய்வதும் தேவைப்படும் கொணர்தலுமாக நிகழ்ந்துவந்த கல்விச்செயற்பாடு கல்வியின் ரிடைந்ததன் காரணமாக பல சவால்களை எதிர்கொள்ள ற்று.
ன் ஏற்றலுக்கு மீறிய கல்விப்பரப்பின் விரிவு மூளையைப் னொரு சேமிப்புக்கருவியின் துணை மனிதனுக்கு அவசியன் விளைவாக வரிவடிவ எழுத்துக்கள் தோன்றலாயிற்று. மனிதன் தனது உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களைக் பங்குகளின் தோல், உலர்ந்த இலைகள், உலோகத்தகடுகள் b எழுத்துவடிவில் சேமித்து வைக்கப்பழகிக் கொண்டான்.
ல் போன்றவற்றில் எழுதுவதில் ஏற்பட்ட சிரமம் காகித எழுதுமை ஆக்கத்திற்கும் வித்திட்டது. இதே காலகட்டத்தில் ர்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில் ரணமாக பல்வேறு துறைகளில் இயந்திரங்கள் பாவனைக்கு ) அச்சு இயந்திரம் கல்வியில் பாரிய மாற்றத்தை உண்சடித்த புத்தகங்கள் வெளிவரலாயின. இதன் பயனாக மூளைகளை சேமித்து வைக்க வேண்டிய தேவைகுறைந்து புத்த, தேவைக்கேற்ப அறியும் நிலை ஏற்பட்டது. இதன் பயனாக மே அறிவைப் பெற்ற சமூகம் கண், (பார்த்தல்) கை (தேடல், போன்றவற்றுடன், இணைந்து செயற்பட கல்வித்தொழில் நிலைக்கு மாற்றமடைந்தது.
ளின் வரவால் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மட்டும் கல்வி அனைவருக்கும் கல்வி என்ற நிலைக்கு விரிவடைந்தது அறிவின் முதலாக இருந்த ஆசிரியர் - புத்தகங்களை எவ்வாறு பது என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் ர். அதே வேளை மறுபுறம் மாணவர் ஆசிரியரின் அனுபவங்ம் புத்தகங்களினூடாகவும் அறிவைப் பெறக் கூடியதாக
லிருந்த சொற்கள் மாணவர் பெற்றிருந்த அனுபவத்தின் லே அர்த்தப்படுத்தப்பட்டிருந்தன. மாணவரின் அனுபவத்ற்பட்ட விடயங்கள் புத்தகத்தில் இடம்பெற்ற போது
9 eless

Page 12
அவர்களால் விளங்கிக்கொள்ள முடியாமல் போனது. இவற்றைப் போக்க ஆசிரியர்கள் வரையப்பட்ட படங்களின் ஊடாகவும் அவற்றின் பின்னணியுடன் இணைந்த படங்களினுTடாகவும் கருத்தை விடயத்தை முன்வைத்தனர்.
படங்கள்பின்னணியுடன் வழங்கும் கருத்துக்களின் புரிதல் வீதம் அதிகரித்த நிலையில் காணப்பட்டது. இதன் பயனாக புகைப்படங்கள் முக்கியம் பெற வழுக்கிகள் (நழுவங்கள், Sides), எறியிகளும் (Projectors) கற்றல் - கற்பித்" தல் செயற்பாடுகளில் உள்வாங்கப்பட்டன அசையாப்படங்களில் இருந்து அசையும் படங்கள் பாவனைக்கு வர ஆசிரியரின் செயற்பாடு இன்னும்
எளிமையாக்ககப்பட்டது.
தொழிநுட்ப வளர்ச்சியால் ஒலியைப் பதிவு செய்து மீள ஒலிக்கச் செய்யும் போனோகிராம் (Phonogram) முறை பயன்பாட்டிற்கு வந்தது. இதனைப் பயன்படுத்தி வகுப்பறைச் செயற்பாடுகளை பதிவு செய்து மீள பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. இதன் அடுத்த கட்டமாக ஒலி ஒளி இணைப்பு முறை பேசும் படங்களின் உருவாக்கத்திற்கு வழிகோலி, இதனூடாக உலக அனுபவங்களை நேரடியா" கப் பார்க்கும் உணர்வுடன் வகுப்பறைக்குள்ளேயிருந்து பார்க்கும் நிலை
கல்வி என்பது வெறுமனே அறிவை மட்டும் புகுத்தும் ஒரு செயற்பாடல்ல என்பது இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு விடயமாகும். இன்று கற்பித்தலில் முக்கியமாகக் கரு தப்படுவது. மாணவர் மையக் கல்வியாகும். சகல பிள்ளைகளு க்கும் கற்றலுக்கு உதவிசெய் பவர், கற்றலை சாத்தியப்படுத் துபவர், கற்றலுக்கு உகந்த சூழலை ஏற்படுத்திக்கொடுப் பவர் போன்ற பல்வேறு வகிபங் குகளை நவீன ஆசிரியர் ஏற்றுச் செயற்பட வேண்டிய நிலையுள் ளது. இங்கு மாணவர் தொழிற் படும் அளவுக்கேற்ப கற்றல் நிகழும் எனக் கொள்ளலாம்.
உருவாகியது. ( டிலும் காட்சிக்
செவிப்புலி கல்வியை ஐம் கேள்விக்கரு சலிப்படையாத ஏற்பட்டது. ம செயற்கைக் ே தொலைக்காட் தொழிற்பட உ
அதேவே: மூலம் இணை திகழ்கின்றது.இ தொடர்பு கொ துறைசார்ந்த தச் இணையம் டெ
கணினி ( கருத்தரங்கு ( போன்றன இை நுட்பவியலின் ஒரு பகுதியில் ஒரு நாட்டிலும் காணப்படுகின முக்கியத்துவம் ரசித்த உரையா
ஒரு சிறிய
பாடசாலைக்கு
அதிகாலையிே
பிள்ளைக பேசியில் மகளு
LD5Gar அவனில் சூடா
மகளோ -
தாயோ இணையத்தில் உள்ளது. அதன
இதிலிருந்
துள்ளது என்ப
விளைத்திறனு
ஆசிரியர் விருத்தி செய்யு தும் எதிரானது பான ஆர்வத்ை யும் விருத்திெ கொண்டது. இ ளிடையே புரி வேண்டிய தே6
 

இதன் பலனாக கலைத்திட்டத்திலும், கல்விச் செயற்பாட்கேள்விக்கருவிகள் (Audio-visual) முக்கியத்துவம் பெற்றன. பன் என்ற ஒருவழிச் செயற்பாட்டில் மட்டும் நிகழ்ந்துவந்த புலன் செயற்பாட்டிற்கும் மாற்றம் செய்ய இக்காட்சிக் விகள் பெரிதும் உதவின. இதன் மூலம் மாணவர் த உயிரோட்டமான அனுபவம் சார் கல்வியைப் பெற வழி பின்னணுவியலின் கண்டுபிடிப்பு தகவல் தொடர்பிலும் காளிலும் மிக விரைந்த வளர்ச்சியையும், வானொலி, சி, கணினிகள் இன்று கல்விசார் உபகரணத்துணைகளாகத் தவிபுரிகின்றது.
ளை கணிப்பொறியின் பிரவேசம் செயற்கைக்கோள்கள் ாக்கப்பட்ட சர்வதேச ரீதியிலான வலையமைப்பாகத் இதன்மூலம் நேரம், தகுதி, தூரம் பாராது யாரும் - யாருடனும் ண்டு தகவல்பெறவும், தகவல் வழங்கவும் கல்வி மற்றும் கவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும், சேமிக்கவும் ரிதும் பயன்படுத்துகிறது.
வலைப்பின்னல் அமைப்பின் பலனாக - தொலைதூரக் Telecnference), 351TLʻlğf),5; 35(I5ğ5g5JJ/5i(g5 (video conferance) ர்று உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்பட்டு வருவது கல்வி அதிசிறப்பு நிலையென்று கூறலாம். எமது நாட்டின் எங்கோ இருந்து இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ அல்லது எந்த ள்ள பல்கலைக்கழகங்களிலும் கல்வி பெறக்கூடிய நிலை iறது. அவ்வாறே இணையம் எமது வாழ்வில் எவ்வளவு வாய்ந்தது என்பதை நான் தொலைக்காட்சியில் கேட்டு ாடலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கின்றேன்.
குடும்பம் - தாய் தந்தை இருவருமே உத்தியோகத்தர்கள். ப்போகும் பிள்ளைகள் - ஒரு நாள் தாய் தந்தை இருவருமே லயே வேலைக்குச் சென்று விட்டார்கள்.
ளுக்கு காலை ஆகாரம் செய்யவில்லை என்று தொலைநடன் தொடர்பு கொண்ட தாய்.
குளிர்சாதனைப் பொட்டியில் பாண் உள்ளது அதனை க்கி Jamபூசி சாப்பிடுங்கள் எனக்கூற
அம்மா எனக்கு Jamபூசத் தெரியாது என்கிறார்.
மீண்டும், பரவாயில்லை Computer ஐ இயக்கி அதில் WWWJamapply.com g)ais Luti 6Tailangpi Jamga 613 67607 னைப் பார்த்துச் செய்யவும் எனக்கூறுகிறார்.
து இன்று இணையப் பாவனை எந்தளவிற்கு விரிவடைந்” தை அறிந்துகொள்ளலாம்.
டைய ஆசிரியரும் கல்வித் தொழிநுட்பமும்
கள் மாணவர்களின் கற்றல் தொடர்பான மனப்பாங்குகளை ம் முகவர்களாவர். ஆசிரியர்கள் மாணவர் மத்தியில் நேரானமான மனப்பாங்குகளை, மாணவர்களின் கற்றல் தொடர்தயும் சுதந்திர உணர்வுகளையும் உயர் சிந்தனையாற்றலைசய்யமுடியும். ஆசிரியர்களின் பணி பல அம்சங்களைக் இவர்கள் மாற்று முகவர்களாகச் செயற்பட்டு மாணவர்கந்துணர்வையும், தாங்கிக்கொள்ளும் இயல்பையும் வளர்க்க வையுள்ளது.
O ஜனவரி 2007

Page 13
அறிவு மட்டத்தை உயர்த்துவது ஆசிரியரின் க மாணவப் பருவத்திலிருந்தே சமூகத்திறன்களை விருத் அவசியம். தொடர்பாடல் திறன், பன்மொழி அறி செயற்படும் விருப்பம், நீண்ட நேரம் எங்கும் பணியா ஆற்றல் மிக்க எவரது (கல்வித்தன்மை போதியளவு இல் அறிவுறுத்தலையும் ஏற்றுச் செயற்படுதல் போன்ற மாணவரிடம் ஆசிரியர் விருத்தி செய்யவேண்டியது அ
(சின்னத்தம்பி. மா, அகவிழி மேற்படி கருத்திலிருந்து இன்றைய ஆசிரியர்க
சவால்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை அறி கூடியதாகவுள்ளது.
கல்வி என்பது வெறுமனே அறிவை மட்டும் செயற்பாடல்ல என்பது இன்று எல்லோராலும் ஏற்றுக்கெ விடயமாகும். இன்று கற்பித்தலில் முக்கியமாகக் கருதப்ட மையக்கல்வியாகும். சகல பிள்ளைகளுக்கும் கற்றலுக்கு கற்றலை சாத்தியப்படுத்துபவர், கற்றலுக்கு உகந்த சூழல் கொடுப்பவர் போன்ற பல்வேறு வகிபங்குகளை நவீன செயற்பட வேண்டியநிலையுள்ளது. இங்கு மாணவர் அளவுக்கேற்ப கற்றல் நிகழும் எனக் கொள்ளலாம்.
மாணவர் மையக் கல்வி என்னும் போது இங்கு 4
களைக் கருத்திற்கொள்ளவேண்டும். அதாவது ஆசிரியரின் மாணவர் செயற்பாடுகள், கற்றல் சூழல், கற்றல் வளங்களி: ஆகியவையே கற்றல் கற்பித்தல் சூழலை உவப்பானதாக் கற்றல் கற்பித்தலுக்காக ஏற்படுத்தப்படும் சூழலின் அடி கற்றலின் விளைவு தீர்மானிக்கப்படுகின்றது. கற்றல் கற் சிறப்பை மேம்படுத்த கல்வித்தொழினுட்பத்தைப் பயன் கல்வியின் தேசிய நோக்கங்களை வகுப்பறை நோக்கங் செயற்பாடுகளில் நவீன ஆசிரியருக்கு கல்வித்தெ தகவல்தொழினுட்பமும் பெரிதும் முக்கியம் பெறுகின் விளைதிறன் மிக்க கற்றல் செயற்பாடுகளுக்கு சந்தர்ப்பங்க கொடுக்கக் கூடியவராகவும் அதனை ஒழுங்குபடுத்தி மு முகாமையாளராகவும் ஆசிரியர் தன்னை வளப்ப கல்வித்தொழிநுட்பம் உறுதுணையாகின்றது. தொலைக் படங்கள், வானொலி, பதிவுநாடாக்கள், இன்ரநெற், கணின போன்றவற்றின் உதவியுடன் வெளிச்சூழலையும் வெளி எளிதில் வகுப்பறைக்குள் கொண்டுவரமுடியும்.
கலாநிதி. ப.கா.பக்கீா ஜஃபார் வெற்றிகரமான கற்பி: நூலில், “மனிதனுக்கு மொத்தமாக ஐந்து புலன்கள் புலக்காட்சி பெறுவதற்கான ւյ6ծ9ց இவற்றினுடாக மாணவன் பெற வேண்டு செறிவான புலனுணர்வை ஏற்படுத்த முயற்சிக்கு ஒருவர் மாணவர்கள் புலனனுபவங்களைப் ெ முடியுமான அளவு அதிக புலன்களைப் ப கூடியவாறு ஆசிரியர் கற்றல் அனுபவங்களைத் வேண்டும்" எனக் குறிப்பிடுகின்றார்.
மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் செய யாகக் கொண்ட கற்றல் மூலம் மாணவர் நடத்தையி உண்டாக்கலாம். மேலும் கற்பவரின் மெய், வாய், கண், மூ
ஜனவரி 2007

டமையன்று. தி செய்வதும் வு, குழுவாக ற்ற விருப்பம் லாவிடினும்)
திறன்களை வசியமாகும்.
ஆவணி - 04)
ள் எவ்வாறான ந்து கொள்ளக்
புகுத்தும் ஒரு ாள்ளப்பட்ட ஒரு டுவது. மாணவர் உதவிசெய்பவர், லை ஏற்படுத்திக்" ஆசிரியர் ஏற்றுச் f தொழிற்படும்
முக்கிய விடயங்தொழிற்பாடுகள், ன் ஒழுங்கமைப்பு கும். இதன்மூலம் டப்படையிலேயே பித்தல் சூழலின் படுத்த முடியும். பகளாக மாற்றும் ாழினுட்பமும், றது. பொதுவாக ளை ஏற்படுத்திக்
காமைப்படுத்தும்
டுத்திக்கொள்ள காட்சி, அசையும் ரி, இறுவட்டுக்கள் உலகையும் மிக
3தல் என்னும்
* உள்ளன. 1ணர்வுகளை ம். எனவே ம் ஆசிரியர் பறும் போது பண்படுத்தக் - திட்டமிடல்
லை அடிப்படை ல் மாற்றங்களை
க்கு, செவி ஆகிய
11
ஐம்புலன்கள் மூலம் பெறப்படும் கல்வியானது வினைத்திறன் மிக்கதாக அமைகின்றது.
கேட்பது மறந்துவிடும், பார்ப்பது நினைவிருக்கும் செய்வது புரிந்து கொள்ளப்படும்.
என்பது போன்ற கல்வியறிஞர்களின் வாக்கியங்களிலிருந்து கல்வியானது பல்புலன் அணுகமுறையில் (Multisens).
பார்த்தல்
Si:GHT (83%)
மணத்தல் SMEL (a6) சுவைத்தல் ኽ A§ፐE
(b%)
EARNG (1%) கேட்டல்
Touch தொடுதல் !ፅ-{ፀ , b፣ ̊ሩ!
இதிலிருந்து பார்த்தல் மூலமான புலக்காட்சி வினைத்திறன் உள்ளதாகக் காணப்பட்டதாலும், ஏனைய புலன்களும் இதில் செல்வாக்குச் செலுத்துவதனை அவதானிக்கலாம். இதனால் தற்போதுVAKமுறை எனப்படும் கற்றல் செயற்பாடு பிரபல்யமாகி வருவதைக் d5IT600TGITLb 915IT6 g5! V-visual, A-Auditory, K-knesthetic. GT607Go! G55L (Sli, பார்த்து, செய்து பார்த்தல் மூலம் கற்றல் செயற்பாட்டைத் திட்டமிட கல்வித் தொழிநுட்பம் பெரிதும் உதவுகிறது.
“மனிதனுக்கு மொத்தமாக ஐந்து புலன்கள் உள்ளன. புலக் காட்சி பெறுவதற்கான புலனு ணர்வுகளை இவற்றினுடாக மாணவண் பெற வேணர் டும். எனவே செறிவான புலனுணர் வை ஏற்படுத்த முயற்சிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் புல ன னு பவங் க  ைள ப பெறும்போது முடியுமான அளவு அதிக புலனர்களைப் பயனர் படுத்தக்கூடியவாறு ஆசிரியர் கற்றல் அனுபவங்களைத் திட்ட மிடல் வேண்டும்"

Page 14
மாணவரிடையேயுள்ள தனியாள் வேறுபாடுகள், பல்வேறு சமூக கலாசார அமைப்பில் வாழும் மாணவர்களின் தேவைகளின் மாறுபாடு, வேகமாக மாறிவரும் சமுதாயத் தேவைகள் ஆகியவற்றின் விருத்தி பெருமளவு மாணவர் ஒன்றாகக் கற்க வேண்டிய சூழ்நிலை போன்ற சந்தர்ப்பங்களில் ஆசிரியரின் கடமைகளை இலகுவாக்" கிக்கொள்ள கல்வித் தொழினுட்பம் பெரிதும் உதவுகின்றது.
விளைகிறனுடைய ஆசிரியர்கள் என்பவர் தாம் தமக்கென வகுத்த அல்லது அவர்களுக்கென மற்றையோரால் பாடசாலை நிர்வாகம், கல்வித்" திணைக்களம், கல்வி அமைச்சு வகுக்கப்பட்ட இலக்ககளை அடைவோர் ஆவார். (அண்டேசன் W.1999)
எனவே முதலில் விளைதிறனுள்ள ஆசிரியர் ஒருவர் தான் தனக்குள் ஏற்படுத்திக்கொண்ட இலக்குகள் ஆசிரியர்களுக்கென இடப்பட்ட இலக்குகள் அல்லது இவை இரண்டைப் பற்றியுமே அறிந்திருத்தல் அவசியமாகும். அதாவது இலக்குகளை அறிவதற்கான அறிவையும் ஆற்றலையும் கொண்டிருத்தல் அவசியமாகும். (Med1ey (1982)) என்பவர் அறிவையும் ஆற்றலையும் கொண்டிருத்தல் என்பது ஆசிரியர் தேர்ச்சி (Competence) என்னும் தலைப்பின்கீழும் அறிவையும் ஆற்றல்களையும் வகுப்பறையில் பயன்படுத்துவது ஆசிரியர் வினையாற்றுகை (Performance) என்பதிலிருந்து அடங்கும் எனக்குறிப்பிடும் மேலும் அவர்,
எளிமையானதும் கவர்ச்சியா
னதுமான வகுப்பறைகளை ஆசிரியர் உருவாக்குதலி வேணடும். வகுப்பறையினர் செயற்படுதன்மையின் ஒருபகுதி
தேவையான சாதனங்களும் உபகரணங்களும் கிடைத்த லைப்பற்றியதாகும். அதாவது செயற்படு தனிமையில்லாத கவர்ச்சியில்லாத வகுப்பறைகள் ஆசிரியர் விளைத்திறனுக்குப் பாதகமானவை.
"ஆசிரியர் வினையாற்றுை ஆசிரியர் பயன்
வேண்டும்" என
"ஆசிரியர் கற்றிலினதும் ! நடத்தை சார்ட வலுவூட்டுவது ( தம் பிரதான கெ பரிந்துரைத்துள்
நல்லவரா நல்லாசிரியரின் மேற்கொள்ள செய்பவரையும் நல்லாசிரியர் ப என்பவர் ஆய் தொகுதிகளை ெ
1. இணக்க
2. பொறுப்
3. DIT GOST 6.
எனவே இ துவம் வழங்கப் பணபுகளான ம ஆய்வுகளே இ அவதானிக்கலா ஆசிரியர்க ஓர் ஆசிரியரின் நேர்வகையான வரும் விடயங்க
றது.
l. வகுப்பன 1987) உட ரின் என (Weinste
2. எளிமை உருவாக் ஒருபகுதி தலைபட யில்லாத
3. விளைகி
9566
ஈடுபடுப் முக்கியத்
4. ஆசிரிய மரியாை ஏற்படுத் வேண்டு
 

விளைத்திறன் என்பது ஆசிரியர் தகைமை, ஆசிரியர் க ஆசிரியரின் இலக்குகளை அடைவதுடன் (அதாவது தருண்மையுடன்) இணைக்கக்கூடியவர்களாக இருத்தல்
வும் குறிப்பிடுகிறார். விளைதிறன் என்பது மாணவர்களின் நடத்தைகளினதும் :ார்பாகவே கூறப்படவேண்டுமேயன்றி ஆசிரியர்களின் ாகவல்ல" என குறிப்பிடும் Bedley இன் கருத்துக்கு பால், உலகவங்கியும் மாணவர்களின் கற்றலையே நாடுகள் ாள்கைக் குறிக்கோளாக வலியுறுத்த வேண்டும் என (1990)
ாது. வதும் நல்ல ஆசிரியராவதும் வேறு வேறு தன்மைகள். பண்புகளை அறிய பல்வேறு வகைகளில் ஆய்வுகள் ப்பட்டது. அதில் குறிப்பாக கற்றலை திறம்படச் கற்றலை சரியாகச் செய்யாத ஆசிரியரையும் ஒப்பு நோக்கி ண்புகளை வரையறை செய்தனர். அதில் Rayans (ராயன்சு) வில் ஆசிரியரின் சிறப்புப் பண்புகளாக 3 பண்புத் வெளியிட்டார்.
முடமை, புரிந்துகொள்ளுதல் புடமை வகுப்பறைக்கருமமே கண்ணாயிருத்தல். ரைச்செயற்படத்துரண்டல், கற்பனை ஆற்றல்
}வற்றில் இருந்து மாணவர் செயற்பாடுகளுக்கு முக்கியத்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இதில் 3வது தொகுதிப்ாணவர்களைத் செயற்படத்தூண்டல் என்ன பண்பு பற்றிய |ன்று எல்லோராலும் மேற்கொள்ளப்பட்டு வருவதை ம்.
ளை விளைகிறனுள்ளவர்களாக மாற்றியமைப்பதென்பது கற்றல் கற்பித்தலுக்கான சகலவிதமான செயற்பாடுகளிலும் மாற்றத்தினை ஏற்படுத்துவதேயாகும். பொதுவாக பின்ளில் ஆசிரியர் அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகின்
றயின் பெளதீகச் சூழலானது வகுப்பறை ஒழுங்கு (Bennet பகரணங்களும் வளங்களும் (Ainely 1987), அங்கு உள்ளோ" ர்ணிக்கை (Glass 1987), இருக்கைகளின் ஒழுங்கமைப்பு in 1987) போன்ற மாறிகளை உள்ளடக்குகின்றது.
பானதும் கவர்ச்சியானதுமான வகுப்பறைகளை ஆசிரியர் குதல் வேண்டும். வகுப்பறையின் செயற்படுதன்மையின் தேவையான சாதனங்களும் உபகரணங்களும் கிடைத்பற்றியதாகும். அதாவது செயற்படுதன்மையில்லாத கவர்ச்சி வகுப்பறைகள் ஆசிரியர் விளைதிறனுக்குப் பாதகமானவை.
றனுள்ள ஆசிரியர்கள் பணிமயமாக்கப்பட்ட வகுப்பறை" உருவாக்குவார். அதாவது வகுப்பறைச் செயற்பாடுளில் ஆசிரியரும் மாணவரும் விடயக் குறிக்கோள்களுக்கு துவம் கொடுத்து செயற்பாடுகளில் ஈடுபடுவர். ர் மாணவர்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பும், தயும், மாணவர்களுக்கிகடையே அர்த்தமுள்ள இடைவினை தக்கூடியதுமான வகுப்பறைகளை ஆசிரியர் உருவாக்குதல்
D.
2 ஜனவரி 2007

Page 15
5. மாணவர்களுக்கு முன்வைக்கப்படும் விடயங்கள் ெ விடயத்தின் பால் ஒருமுகப்படுத்தப்பட்டதாகவு வேண்டும். அத்துடன் மாணவர் கற்றவற்றை மதிப்பி அதனை அவர்கள் சுயபயிற்சி மூலம் விரிவுபடுத்தவு களை ஆசிரியர் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.
6. ஆசிரியர் போதியளவு வினாக்களை வழங்கிகற்றலின் 6
மதிப்பீடு செய்துகொள்ளுதல் வேண்டும்.
வினாக்கள் என்னும் போது கலாநிதி பக்கீர் ஜஃபார் குறிப்பிடுகின்றார்.
t
`း•••••••• தனது போதனா முறையில் ஆசிரியர்கள் ட பல்வேறு நுட்பங்களுடன் ஒப்பிடும் போது, வின நுட்பமானது மிகவும் சக்தி மிக்க பலநோக்குடன் ட கூடிய ஒன்றாக காணப்படுகின்றது. இந்த நுட்பத்தி கரமாக பயன்படுத்த அதிகமான ஆசிரியர்கள் தவற6 சிலர் மாணவர்களை மதிப்பீடு செய்வதற்காகவே வின எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மாணவர்கள் கற்பதற்கான ஆயித்தநிலையில் உள்ளார்ச அறிந்து கொள்ள, அவர்தம் கற்றலில் இரசனையும் ஈடு ஊக்கலையும் அதிகப்படுத்த, எண்ணக்கருக்களைத் உருவாக்க மாணவர்கள் விளங்கியுள்ளார்களா என்ட படுத்த, கற்றலுக்குப் புறம்பான செயற்பாடுகளில் மாணவர்களை வகுப்பறைக் கற்றலுக்கு ஈர்த்தெடுக்க அளவை நிலையை ஏற்படுத்தி அவர்களின் கற்றலை என்றெல்லாம் வினாக் கேட்டலின் மூலம் பல்வேறு ஆசிரியர் பெற்றுக் கொள்ளலாம்.” (கலாநிதி ப.கா.பச்
வகுப்பறை முகாமைத்துவம் இக் கருத்து மூலம் வினாக் கேட்டலின் முக்கி அறிந்துகொள்ளலாம். 7. மாணவர்கள் கற்றலில் ஈடுபடுவது மட்டுமன்றிமாண
செயற்பாடுகளில் ஈடுபடும் போது வெற்றியின் அனுபவிக்க வேண்டும். வெற்றிபற்றி பிஸர் (Fish குழுவினர் குறிப்பிடும் போது. "ஒருவர் கற்றலின் சுழற்சி இயல்பை பற்றிச் சிந் வெற்றியின் வீதத்தைப்பற்றிய கருத்து நன்கு விளக்கத்தி தெரியாத நிலமையிலிருந்து தெரிந்த நிலமையை அ கற்றல் முறையின் ஒழுங்காகும். புதிய விடயம் அறி பட்டதும் மாணவனால் முழுமையாக அறிந்து கொ ருக்கும். பிழைகளை உண்டாக்குவார்கள். வழிக பயிற்சியும் அல்லது விளக்கமும் மாணவர் நன்கு ெ உதவி செய்யும். இதனால் பின்னர் அவள் அல்லது அ பிழைகளையே உண்டாக்குவான். கடைசியில் ம முயற்சியுடன் தனது ஆற்றுகையைச் செய்வார். கற் தாபிக்கப்பட்டு விடுவதால் மேலதிகமாகச் செய்யப்படு பயிற்சியாகவோ மீள் பார்வையாகவே அமையும். இ கட்டத்தில் மாணவருக்கு விடயம் நன்றாகத் தெரி அவருக்கு மேலதிகப் பயிற்சி குறைந்த வெகுமதியு இருக்கும். இது ஏதாவது புதிய விடயத்திற்கு செ தருணமாகும்.”
ஜனவரி 2007 1.

தளிவாகவும் ம் இருத்தல் டு செய்யவும் ) சந்தர்ப்பங்
பிளைவுகளை
பின்வருமாறு
யன்படுத்தும் ாக்கேட்டல் பயன்படுத்தக்" னை வெற்றி விடுகின்றனர்.
ா கேட்பதாக
ளா என்பதை பொட்டையும் துல்லியமாக 1தை உறுதிப்ஈடுபடுகின்ற மிதமான உள ) மேம்படுத்த பயன்களை கீர்ஜஃபார்
பக் 86, 2000)
யத்துவத்தை
வர்கள் கற்றல் பலனையும் r et al 1980)
திப்பாராயின் ற்குரியதாகும். டைவதுதான் முகப்படுத்தப்ள்ளமுடியாதி ாட்டப்பட்ட விளங்குவதற்கு வன் குறைந்த ாணவன் சிறு றல் நன்றாகத் ம் வேலைகள் நற்குப் பிந்திய ந்திருப்பதால் டையதாகவே ல்வதற்கு அது
எனவே வெற்றியென்பது காலஇடை வெளியில் நடைபெற ஆசிரியர் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். 8. கற்றலுக்கான உத்திகளை விருத்தி செய்வதற்கும், மாணவர் சுயகற்றலை மேம்படுத்துவதற்கும், கற்றவற்றை மீள ஞாபகப்படுத்தலுக்கும், முக்கியமான விடயங்களை ஞாபகத்தில் தக்க வைத்தி ருப்பதற்குமான நுட்பமுறைகளையும் விளை திறனுள்ள ஆசிரியர் தமக்கான செயற்பாடுகளை திட்டமிடல் வேண்டும்.
வெற்றிகரமான கற்றலுக்காக மாணவர்க்கு உயிரோட்டமான செயற்" பாங்கினூடாகக் கற்றுக் கொள்வதற்கான ஒரு கற்றல் சூழலை அமைத்துக் கொடுத்தல் ஆசிரியரின் பிரதான பொறுப்பாகும். இக் கற்றல் சூழல் மாணவரில் எதிர்பார்க்கும் நடத்தை" களை துரண்டுவதாகவும் அமைவது முக்கியமாகும் கற்பித்தல் பொது முறைகளைத் தெரிவு செய்கையில் கொள்கைசார் அறிவையும் நடைமுறை அனுபவங்களையும் பெற்றுக்கொள்ளல் ஆசிரியரின் மிக முக்கிய கடமையாகும். இங்கு கற்பித்தல் பொது முறையில் அறிவு, விளக்கம் போன்றவற்றை மேம்படுத்திக் கொள்வதற்கும் விருத்தி செய்யப்பட வேண்டிய நிபுணத்துவம் தொடர்பாகச் சிறந்த விளக்கத்தைப் பெறவும் வாய்ப்பு ஏற்படுத்தும் தொழில் நுட்பமே கல்விசார் தொழிநுட்பமாகும்.
கல்வித் தொழில்நுட்பத்தில் பாட எல்லையை இனம் காணி பதற்கும் கல்வித் தொழினுட்பம் என்பது தனித்த
கற்றலுக்கான உத்திகளை விருத்தி செய்வதற்கும், மாணவர் சுயகற்றலை மேம்படுத்துவதற்கும், கற்றவற்றை மீள ஞாபகப்படுத்தலுக்கும், முக்கியமான விடயங்களை ஞாபகத்தில் தக்க வைத்திருப்பதற்குமான நுட்பமுறைகளையும் விளை திறனுள்ள ஆசிரியர் தமக்கான செயற்பாடுகளை திட்டமிடல் வேண்டும்.

Page 16
பாடமல்ல என விளங்கிக் கொள்வதற்கு உதவுவதுபோல அது கற்றல் கற்பித்தல் ஆகிய இருதுறைகளிலும் கல்வித் தொழினுட்பத்தின் பொறுப்புக்களைச் செம்மையாக்க கருத்திற் கொள்ளவும் அதனது வினைத்திறனையும் பொருத்தமற்ற முறையிலும் பயன்படுத்துவத" னால் ஏற்படும் தீங்குகளை ஆராய்ந்து பார்ப்பதும் பயனுள்ள ஒன்றாக அமைպւb.
கல்வித் தொழில் நுட்பத்தை ஒரு தனிப்பாடமாக ஏனைய பாடங்களிலிருந்து வேறுபடுத்திக் கற்க வேண்டிய அவசியம் தேவைப்படும் போது அது தொடர்பாக எழும் வினாக்களாக பின்வருவன இடம் பெறுகின்றது.
புதிய தொழினுட்பங்கள் கல்வியுடன் தொடர்புபடுத்துவதா?
9 தொழினுட்ப உபகரணங்களை
கல்விக்காக உபயோகிப்பதா?
9 கல்வியில் பல்வேறு நுட்பமுறை
களைப் பயன்படுத்துவதா?
9 கற்பித்தலின் போது உபயோகிக்கும் கல்வித்துறைகள் பற்றிய ஆய்வா?
என்றவாறான வினாக்களைத் தொடுத்து அதற்கான விடையினை காண்பது கல்வித் தொழில்நுட்பம் என்பதை நோக்கிச் செல்வதாக அமையும். ஏனெனில் அது ஒரு தனித்துறை அன்று எனவே அது பல்வேறு துறைகளிலிருந்து கடத்தப்பட்டு வந்த ஒன்றாக இருந்த
| கல்வித் தொழில்நுட்பத்தில் பாட எல்லையை இனம் காணர்ப தற்கும் கல்வித் தொழினுட்பம் என்பது தனித்த பாடமல்ல என விளங்கிக் கொள்வதற்கு உதவு வதுபோல அது கற்றல் கற்பித் தல் ஆகிய இருதுறைகளிலும் கல்வித் தொழினுட்பத்தினர் பொறுப்புக்களைச் செம்மை யாக்க கருத்திற் கொள்ளவும் அதனது வினைத்திறனையும் பொருத்தமற்ற முறையிலும் பயன்படுத்துவதனால் ஏற்படும் திங்குகளை ஆராய்ந்து பார்ப்ப தும் பயனுள்ள ஒன்றாக அமை
lկLՌ.
போதும் அது வற்றிற்குத் துை தொடர்பாக மு அமைகின்றது.
அடுத்து ச நோக்கின், “ச செயலொழுங்ை கொண்ட செ விருத்திப்பயன் of Educational
இவ்வரை வகையிலான கற்பித்தல் முன் பயன்படுத்தி கு மதிப்பீடு செய் என்பது பற்றிய வரையறைக்கு இந்தவகையில் கல்வித் தொ பின்வருமாறு.
“கல்வ வினைத்தி இனத்தின் 99. It foo) களுடன் கூ நடைமுறை சார்ந்த ஒரு
இக் கருத் அமைவதறகு ஒன்றாகக் குற என்பவற்றை கொண்ட திட் நடைமுறைப் அவசியமான
இலக்கை எட்டி அறிவதற்கான
கல்வியிய
தொழில் நுட் இலக்குகளாக
1. தகவல்
2. பங்கே 3. குறித்த 4. பின்னு
என்றவாறு என்பது தரவு விரைவானதும் மன்றி அவை
 

கல்வித்துறையில் அதன் அபிவிருத்தி, வளர்ச்சி என்பணயாக அமைவது. அதன் தொழிற்பாட்டு முக்கியத்துவம் ழுமையான நோக்கு என்பன இன்றியமையாத ஒன்றாக
ல்வித் தொழினுட்பம் என்ற வரைவிலக்கணம் ஒன்றை ல்வித் தொழினுட்பம் என்பது மனிதனின் கற்றல் க மேம்படுத்திக் கூர்மைப்படுத்துவதை அடிப்படையாகக் யற் தொகுதி நுட்பமுறைகள், துணைக் கருவிகளின் ாடு, மதிப்பீடு என்பன அடங்கிய தொகுதியாகும்." (Council echnology - united Kingdom)
விலக்கணத்தின்படி மனிதன் என்பவனுடன் தொடர்புபட்ட கற்றல் முறையில் உள்ளடக்கம் முறையாக அதாவது றைகள் துணைச்சாதனங்கள் ஆகியவற்றை முறையாகப் குறிப்பிட்ட இலக்கை அடையப்படுகின்றதா? என்பதை வது சாதனங்கள் செயற்பாட்டிற்குப் பொருத்தமானதா? செயல் ஒழுங்குகளையே கல்வித் தொழினுட்பம் என்ற ள் கொண்டு வர முயன்றுள்ளமை தெளிவாகின்றது. ஒரு வரைவிலக்கணத்தை ஐக்கிய அமெரிக்காவின் (U.S.A) ழில் நுட்ப ஆணைக் குழு முன்வைத்துள்ளது. அது
ரித் தொழினுட்பம் என்பது கற்றலை அதிக றண் உள்ளதாக ஆக்கிக் கொள்வதற்காக மனித கற்றல் மற்றும் தொடர்பாடல் ஆய்வுகளையும் யாகக் கொண்ட சிறப்பான கல்விக் குறிக்கோள்டியதான கற்றல் செயலொழுங்கைத் திட்டமிடல், ரப்படுத்தல், மதிப்பீடு செய்தல் பற்றிய முறை த முறையாகும்." துபடி தொழினுட்பம் வினைத்திறன் வாய்ந்ததாக கற்றல் என்பது ஆய்வு செய்யப்படுவது இன்றியமையாத பிப்பிடுவதும்; பாடம் அதன் இலக்குகள் நோக்கங்கள் அடையத்தக்க வகையில் ஒருமுறையான ஒழுங்கைக் டமிடல் காணப்பட வேண்டும். அது மட்டுமின்றி அதை படுத்துவதற்கான வழி வகைகளும் காணப்படுவது ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது. அல்லது இவ்வாறு டைமுறையாகும் செயற்பாடானது பாடநோக்கு அல்லது யுள்ளதா? அல்லது எவ்வளவுதூரம் எட்டியுள்ளது என்பதை மதிப்பீடு என்பது காணப்படவேண்டும்.
லாளரான கிலாட் ஜோஸ் (Hillard Jajon) என்பவர் கல்வித் பம் என்பதால் உள்ளடக்கப்பட வேண்டிய பிரதான முன்வைப்பது.
களை ஊடுகடத்தல். *கும் முறைகளை கைக்கொள்ளல். திறன்களின் பயிற்சிக்கு உதவுதல். ாட்டல் வழங்குவதில் பங்களிப்புச் செய்தல். வ முன்வைத்துள்ளார். இதில் தகவல்களை ஊடுகடத்துதல் வழங்குபவர் அதைப்பெறுபவர் ஆகியோரிடையே உறவு துல்லியமானதாகக் காணப்படல் வேண்டும். அதுமட்டுபொருத்தமானவருக்குத் தேவையானபோது கிடைக்கும்
4. ஜனவரி 2007

Page 17
வழியில் அமைந்து இருப்பதும், இது பெறுபவரின் நிலை த வழங்கப்படக் கூடியதாக இருப்பதையே குறிப்பிடுகின் குறுகிய நேரத்தில் துல்லியமாகச் சேர வேண்டியவர் இ தகவலாகக் கிடைக்க வேண்டும் என்ற கருத்தே வலியுறுத்
பங்கேற்கும் முறை என்பது கல்வித் தொழினுட்ட பாட்டாளர்கள் யாவருமே பொறுப்பு வாய்ந்த பங்குத வேண்டும். ஏனெனில் தகவல் பரிமாற்றம் துல்லியமானதாக சரியான தகவல்கள் பரிமாற்றப்பட தகவல் வழங்குபவர் ம காட்டினால் அதன்பயன் என்பது குறைவாக இருக்கும். மா மட்டும் அக்கறை காட்டினாலும் அதிலும் பயன் ஏதும் கிை எனவே எல்லாருமே பொறுப்பு மிக்க அதிகாரத்துடன் பா போதே பரிமாற்றம் என்பது பயனுள்ளதாக அமையும் எ கின்றார். அதாவது கல்வித் தொழில் நுட்பமாக விளங் தரப்பினரும் பொறுப்புள்ளவர்களாகப் பங்குபற்றுவதே அ; வழிவகுக்கும் எனலாம்.
குறித்த திறன்களின் பயிற்சிக்கு உதவுதல் என தொழினுட்பத்தில் தகவல் பரிமாற்றம் ஏற்பட புதிய தொழில் வளர்ச்சி என்பவற்றிக்கேற்ப தரவு, தகவல்கள் விரைவு துல்ல வழங்க வேணி டி ஏற்படலாம் இவ்வாறு கற்றல் - நடைமுறைப்படுத்த நாட்டின் அரசியல், பொருளாதார, 8 போன்றன மாற்றம் அடைந்து வருவதுபோல் கற்றல் கற்பி நுட்பங்கள், நடைமுறைகள் என்பன உட்புகுத்த அவசியமாகின்றது.
பின்னூட்டல் வழங்குவதில் பங்களிப்பு செய்தல் எ தொழில்நுட்பத்தில் விடயப்பரிமாற்றம், பங்களிப்பு செய்தல் நோக்கத்தை அடைவதற்காக ஒழுங்கமைத்து நடைமுறை அவை அடையப் பட்டதா? இல்லையா? என்பது பரி வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் செயல், திட்டம் பே சென்றுள்ளது? அல்லது முடிவு நெருங்கிவிட்டதா? என்பது அறிய இயலாது போய்விடலாம். எனவே மதிப்பீடு இன்றியமையாத ஒன்றாகும். ஆயினும் மதிப்பீட்டு நிறைவாகிவிடுவதில்லை அதன் மதிப்பீட்டு முடிவைக் கெ கட்ட செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை திட்டம் வரையவும் வசதி ஏற்படும் போது பின்னூட்ட முக்கியம் பெற்ற ஒன்றாக அமைகின்றது.
இந்த வகையில் கல்வியாளர் மக்கனைஸிம் (Mack கல்வித் தொழில்நுட்பத்தின் பிரதான இலக்குஉள்ளடக்கம வது,
l. அதிகமானவர்களால் அடையப்படக் கூடியதான
கொண்டது.
2. கற்றல் சாதனங்களின் வீச்சை அதிகரித்துக்கொள்வத
இயலக்கூடியதாக இருத்தல். 3. சுதந்திரமான கற்றலுக்காக சிறந்த வாய்ப்பை விருட
4. ஆகக் குறைந்த வரையறுக்கப்பட்ட மாணவர்களின் யாவது அனுமதித்தல் / வெளிக்கொணர்தல்.
ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார்.
அதிக மாணவரால் அடையக்கூடிய தேவையைக் கெ சாதாரணமாக ஒரு வகுப்பறையில் உள்ள நாற்பது (40) ம
ஜனவரி 2007 C

ன்மைக்கு ஏற்ப fr. அதாவதுחג டத்தில் பூரண நப்படுகின்றது. த்தில் செயற்ரராக இருக்க வும் விரைவான ட்டும் அக்கறை றாக பெறுபவர் டக்க முடியாது. கு கொள்ளும்" னக் குறிப்பிடுக அதன் சகல நன் விருத்திக்கு
"பது கல்வித்), தேவைகளின் யெம் மலிவுடன்
கற்பித்தலை சமூகதேவைகள் த்தலிலும் புதிய வேண்டியதும்
ான்பது கல்வித் , திறன் என்பன யாக்கும் போது சோதிக்கப்பட ான்றன எங்கே பற்றி எதுவுமே என்ற அம்சம் டன் நிகழ்ச்சி ாண்டு அடுத்த" ப் பரிசீலிக்கவும் ல் நடைமுறை
2nzce) 6TGöřLu6)Ji ாக இடம்பெறு
ா தேவையைக்
ற்கு அவர்களால்
)புதல்.
துலங்கல்களை
"ண்டது என்பது ணவரில் முப்ப
5
திற்கு (30) மேற்பட்டோர் குறித்த பாட இலக்கை அடையக்கூடிய ஒரு சூழ" நிலையை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் இவ்வகுப்பறையில் இடம் பெற வேண்டும். அதற்கான வாய்ப்பு உயர்வடையச் செய்யும்போது கல்வித் தொழில் நுட்பப் போக்கு விரிவடைந்து செல்வதாக இருக்கும் என்பதையே குறிப்பிடுகின்றார்.
கற்றல் சாதனத்தின் வீச்சை அதிகரித்துக் கொள்வதற்கு அவர்களால் இயலக் கூடியதாக இருத்தல் என்பது கற்றல் - கற்பித்தல் செயன் முறையில் பிரயோகிக்கும் சாதனங்களின் தேவைகளுக்கேற்ப பயன்படுத்தி மாற்றியமைக்கும் திறன் கற்பிப்போனிடம் காணப்படல் வேண்டும் என்பதையே குறிக்கின்றது. அதாவது சூழ்நிலைக்கேற்ப சாதனங்களைத் தயாரித்தல், பயன்படுத்தல், மாற்றத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தல் ஆகிய திறன்களைக் கொண்டு இருக்க வேண்டும் என்பதாகும்.
"பொதுவாக செயன்முறையை நோக்கும் போது கற்றல் கற்பித்தல் செயன்முறையில் முகவராக விளங்குபவர் ஆசிரியராவார். இவரிடம் கற்பித்தல் தொடர்பான பல்வகை ஆளுமைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மாறும் உலகில் பங்காற்றும் இவர்கள் கற்போரின் தேவையை நிறைவு செய்ய வேண்டுமாயின் பல்வகை தேர்ச்சிகளைக் கொண்டிருப்பதோடு காலத்திற்குப் பொருத்தமான வகையில் மாறும் இயல்பையும் கொண்டிருத்தல்
“கல்வித் தொழினுட்பம் என்பது கற்றலை அதிக வினைத்திறன் உள்ளதாக ஆக்கிக் கொள்வத ற்காக மனித இனத்தின் கற்றல் மற்றும் தொடர்பாடல் ஆய்வுக ளையும் அடிப்படையாகக் கொணர்ட சிறப்பான கல்விக் குறிக்கோள்களுடன் கூடியதான கற்றல் செயலொழுங்கைத் திட்டமிடல், நடைமுறைப்
படுத்தல், மதிப்பீடு செய்தல் பற்றிய முறை சார்ந்த ஒரு முறையாகும்.”

Page 18
ஆசிரியவாண்மையின் அடிப்படை யாகும்." (நவரட்ணம். உ அகவிழி செப்04)
சுதந்திரமான கற்றலுக்கான சிறந்த வாய்ப்பை விரும்புதல் என்பது வகுப்பறைச் செயன்முறை என்பது யாருடைய தலையீடும், கட்டுப்பாடும் அற்றவகையில் இலக்கை அடையும் வகையில் சுதந்திரமாக செயற்பட்டுக் கருத்துக் கூற, திறன்களை வெளிகாட்ட சந்தர்ப்பம் காணப்படல் வேண்டும். அதுவே தொழில்நுட்ப கற்றலுக்கு உட்பட்ட வகையில் அமையவும் சிறப்பான விளைதிறனை ஏற்படுத்த முடியும். எனவே சுதந்திரமான செயற்பாடு, புதிய எண்ணக்கரு, கோட்பாடுகள், தோற்றுவிப்பதற்கு சுதந்திர சிந்தனையே வழி வகுக்கும் என்பதையே குறித்து நிற்கின்றது.
ஆகக்குறைந்த வரையறுக்கப்பட்ட மாணவர்களின் துலங்கலையாவது அனுமதித்தல் என்பது வகுப்பறை சுதந்திரமாக செயற்பட கருத்துக்கூற, திறன்களை வெளிகாட்ட சந்தர்ப்பம் காணப்படல் வேண்டும். அதுவே தொழில் நுட்ப கற்றலுக்கு உட்பட்ட" வகையில் அமையவும் சிறப்பான விளைகிறனை ஏற்படுத்த முடியும் எனக் குறிப்பிடுகின்றார். எனவே சுதந்திர செயற்பாடு புதிய எண்ணக்கரு, கோட்" பாடுகள், தோற்றுவிப்பதற்குச் சுதந்திர சிந்தனையே வழிவகுக்கும் என்பதையே
ஆகக்குறைந்த வரையறுக்கப் பட்ட மாணவர்களின் துலங்கலையாவது அனுமதித்தல் என்பது வகுப்பறை சுதந்திர மாக செயற்பட கருத்துக்கூற, திறன்களை வெளிகாட்ட சந்தர் ப்பம் காணப்படல் வேண்டும். அதுவே தொழில் நுட்ப கற்ற லுக்கு உட்பட்டவகையில் அமையவும் சிறப்பான விளை திறனை ஏற்படுத்த முடியும் எனக் குறிப்பிடுகின்றார். எனவே சுதந்திர செயற்பாடு புதிய எணிணக்கரு, கோட்பா டுகள், தோற்றுவிப்பதற்குச் சுதந்திர சிந்தனையே வழி வகுக்கும் என்பதையே குறித்து நிற்கின்றது.
குறித்து நிற்கின மனோநிலை, த
அதற்கு விளக்க பாடவேளையி மட்டுப்படுத்தா
வகுப்பை களாகவே அை செயற்பாடுகளே
ஆசிரியரி தருகின்றன என செயற்பாடுகள் காணலாம்.
ஆசிரியரி: சூழலை -
சர்வாதிக
ஆசிரியர் ஆசிரியர்
ஒதுக்கற் (
நேரிடைத்
என பலர் - ப வகையிலும் ( துணைபோகாே
எனவே 6 யாற்றுகையை
ஈடுபடுத்திக் ெ
1. ஆரம்ப கை தற்கான செ
2. மாணவர்க
வேண்டிய கொள்ளப்ட
கற்றலுக்க அடிக்கடி நடை யாகவோ அல்ல இந்த மதிப்பீடு ஆராய்ந்து கற் பல்வேறு செய வகைகளில் மா
1. கற்றல்
2. црт600т6
3. ஆசிரிய
மாணவர் மதிப்பீட்டுத் ே வெற்றி கொள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்றது. மாணவர்களின் கருத்து வெளிப்பாடு, செயற்பாடு, ாமாக முன்வைத்து ஏனையவரின் கருத்தைச் செவிமடுத்தல், கம் காணல் போன்றவற்றுக்கான வாய்ப்பு வகுப்பறையில் ன் போது வழங்கப்படல் வேண்டும் அதுவும் சிலருக்கு என து எல்லா பகுதியினருக்கும் விஸ்தரிக்க வேண்டும்.
றச் செயற்பாடுகளில் 2/3 பங்கு வாய்மொழிச் செயற்பாடுமந்துள்ளது எனவும் அதில் 2/3 பங்கு ஆசிரியரின் வாய்மொழி ா எனவும் தனது ஆய்வில் பிளாண்டர்சு உறுதிப்படுத்தினார்.
ன் செய்கைகளே கற்றலுக்கான சூழலை அமைத்துத் ள்பதை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு வகையான வெவ்வேறு வகையான சூழலை உண்டாக்குவதைக்
ன் செய்கைகளின் தன்மைகளையொட்டி கற்பித்தல் கற்றல்
ார சூழல் - ஜனநாயக சூழல் (Lippit) முந்துறுசூழல் - ஒருங்கிணை சூழல் (Anderson)
மையச் சூழல் - மாணவர் மையச் சூழல் (Withhal)
சூழல் - சேர்தற் சூழல் (Kogan)
தூண்டற் சூழல் - மறைமுக தூண்டற் சூழல் (Flanders) லவாறாக வகைப்படுத்தினர். இவற்றுள் ஒவ்வோர் சூழல்
முதல் வகையான சூழல் கற்றல் சிறப்புற அமையத் தென விளக்கினர்.
வாய்மொழிச் செயற்பாடுகளைக் குறைத்து இடைவினைஅதிகரிப்பதற்கான செயற்பாடுகளில் ஆசிரியர் தன்னை காள்ள வேண்டும்.
லைத்திட்டத்தின் இலக்குகள், குறிக்கோள்களை அடைவஈயற்பாடுகள்
அல்லது ளின் கற்றல் விளைவுகளுடன் முக்கியமாக உள்ளடக்க அறிவு, திறன் எந்தளவிற்கு போதனையின் போது சேர்த்துக் டுகின்றது. என்பதைக் கொண்டு கூறலாம். ான சந்தர்ப்பம் அல்லது வாய்ப்புக்கள் பற்றிய மதிப்பீடுகள் டபெற வேண்டும். சிறப்பாகப் பாடசாலையில் முழுமைலது கணிசமான அளவிற்கோ கற்பிக்கப்படும் விடயங்களில் நடைபெற வேண்டும். இந்த மதிப்பீட்டின் விளைவினை றல் சந்தர்ப்பங்களை மாற்றியமைப்பதற்காக ஆசிரியர் ற்பாடுகளை ஆற்ற வேண்டும். இதனை பின்வரும் மூன்று ாற்றலாம்.
இலக்குகளும், குறிக்கோள்களும்
வர் கற்றல் நடவடிக்கைகள்
பர் போதனை முறைகள் நுட்பங்கள்
களுக்கு வழங்கப்படும் கல்விசார் செயற்பாடுகள் வெறுமனே தவைகளை நிறைவேற்றுவதற்காக அன்றி மாணவர்களை ளும் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டமைதல்
6 ஜனவரி 2007

Page 19
வேண்டும். அவை மீளாய்வு செய்யப்பட்டு, அவர்களின் தவ களைத் திருத்துவதற்கான அடுத்த கட்டச் செயற்பாட் வேண்டும். அதாவது மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும் செயற்பாடுகள்.
l. மாணவருக்கு பொருத்தமானதாகவும் கற்றல் இ
குறிக்கோளுடனும் தொடர்புடையதாக அமைதல்
2. மாணவர்களுக்கு வழங்கப்படும் வீட்டுவேலை உ பணிகளும் ஒழுங்கான முறையில் குறித்த கால { வழங்கப்படுதல் வேண்டும்.
3. மாணவர்கள் சுயமாக வேலைகளை செய்யழு
அடைவதற்கு ஏற்ற அறிவும் ஆற்றலும் மாணவர் என்பதை ஆசிரியர் உறுதிப்படுத்திக் கொள்ளுதல்
அதாவது மாணவர் செயற்பாடுகளை சுயமாக ஆற்று
9 ஆரம்பச் செயற்பாடுகள்
9 அனுபவங்கள் 9 பயிற்சிகள் 0 பிரச்சினை விடுவித்தல்
வழிகாட்டுதல் போன்றவற்றில் அவர்களின் வெற்றியை நிச்சயப்படுத் யரும் அவர்களுடன் சேர்ந்து இயங்க வேண்டுமென கற்பிப் 6TC5ub 6.555160uggjairamatif. (Rosenshine &stevens 1986, ஆரம்பபாடசாலைகளில் கணிதச் செயற்பாடுகை தொடர்பான செயற்பாடுகளுக்கே அதிகமுக்கியத்துவம் வருகின்றது. மொத்த போதனை நேரத்தில் 1/3 பகுதிமொழி 1/5 பங்கு கணிதத்திற்கும். மற்றைய கல்விசார் பாடங்க சந்தர்ப்பமே உண்டு (Word Bank 1990)
அதே வேளை உலகவங்கியின் அறிக்கைகள் (199 கலைத்திட்டச் சீர்திருத்தங்கள் கற்பிக்கப்பட வேண்டிய ெ யறை செய்வதிலும் ஒவ்வொன்றும் உத்தியோக பூர்வமா மணித்தியாலங்களின் எண்ணிக்கையை தீர்மானிப்பத செலுத்தியுள்ளன. பொதுவாக இம்மாற்றங்கள் பய காணப்படவில்லை. வெற்றிகரமான கலைத்திட்ட சீர்த்தி மிகவும் கடினமான பிரச்சினையாகிய ஒருங்கின பொருத்தமான ஒழுங்கு, நிரைப்படுத்தப்பட்ட போதனை ர தயாரிப்பதற்கும் போதனைச் சாதனங்களை விருத்தி ெ தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைய ( குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கலைத்திட்ட விருத்தியில் கற்பித்தல் நிகழ்ச் படுத்தவும் கற்பித்தல் துணைச் சாதனங்களை உருவாக் கவனமெடுத்தல் வேண்டுமென்பதைக் குறித்து நிற்கின்றது
அண்மைக்காலமாக கல்வியியலாளர்கள் மூளையின் மையமாகக் கொண்டு கற்றல் - கற்பித்தல் செயலொழுங் லின் முக்கியத்துவத்தை வலியுறுத்திவருகின்றனர். இங்கு மூ வலது அரைக்கோளங்களின் செயற்பாடுகளிலுள்ள வேறு விசேட கவனம் செலுத்தப்படுகின்றது. அதனை பின்வரும குறிப்பிடலாம்.
ஜனவரி 2007

றுகள், பிள்ளைடிற்கு நகர்த்தல் மாணவருக்கு
இலக்குகளுடன் வேண்டும்.
ட்பட எல்லாப்
இடைவெளியில்
pன் அவற்றை களுக்கு உண்டு அவசியமாகும்.
வதற்கு
துவதற்கு ஆசிரி போரும் ஆய்வா
ள விட மொழி
வழங்கப்பட்டு க்கலைகளிற்கும் ளிற்கு குறைந்த
0) அநேகமான நறிகளை வரைக ஒதுக்கப்படும் லுெம் புலனைச் னைத்தருவதாக ருத்த முயற்சிகள்
S) 6.75 d5 LILL திகழ்ச்சிநிரலைத் சய்வதற்குமான வேண்டும் எனக்
சிகளை ஒழுங்குகுவதிலும் அதிக
Sl.
செயற்பாட்டை கைத் திட்டமிட Dளையின் இடது,
பாடுகள் குறித்து ாறு சுருக்கமாகக்
7
மூளையின் வலது, இடது பக்க அரைப்பகுதிகளின் செயற்பாடு ஒன்றுக்கொன்று வேறுபட்டதாகும்.
கற்றலை முழு மூளையின் செயற்பாடாக அமைத்துக் கொள்ள வேண்டும். கற்பித்தலின் போது மூளையின் இடது, வலது அரைப்பக்கங்களைச் சமநிலைப்படுத்தப்படும் வகையில் திட்டமிடப்படல் வேண்டும்.
இடது மூளையின் செயற்பாடு
இடது மூளையில் பின்வரும் நுண்ணறிவு ஆற்றல்கள் உண்டு.
தர்க்க ரீதியிலான சிந்தனை கணிதப் பிரச்சினைகளுக்கான தீர்வு
பகுப்பாய்வு
விசாரணை
ஒழுங்குமுறை / படிமுறை துறைசார்ந்த சிந்தனை ஒன்றைப் பகுதியாக எடுத்து நோக்கு" தல
பட்டியல்படுத்தல் மொழி கற்றல் /பேச்சு /வாசிப்பு/ எழுதது விஞ்ஞான ரீதியான சிந்தனை
இதன்படி பார்க்கும் போது பாட"
சாலையில் இடம்பெறும் கற்றலில்
கற்றலுக்கான
சந்தர்ப்பம்
அல்லது வாய்ப்புக்கள் பற்றிய மதிப்பீடுகள் அடிக்கடி நடைபெற வேணி டும். சிறப்பாகப் பாடசாலையில் முழுமையாக வோ அல்லது கணிசமான அளவிற்கோ கற்பிக்கப்படும் விடயங்களில் இந்த மதிப்பீடு நடைபெற வேணடும். இந்த மதிப்பீட்டினி விளைவினை ஆராய்ந்து கற்றலி
சந்தர்ப்பங்களை மாற்றியமைப் பதற்காக ஆசிரியர் பல்வேறு செயற்பாடுகளை ஆற்ற வேண் டும்.

Page 20
பெரும்பகுதி இடது மூளை சார்ந்த
தாகவே இருப்பதைக் காணலாம்.
இப்போது வலது மூளையின்
ஆற்றல் பற்றிப் பார்ப்போம். அதன் அடிப்படை ஆற்றல்கள் பின்வருமாறு.
ஆழ்ந்த சிந்தனை உணர்வுகள்/மனளழுச்சித் தோற்றப்LJIT(b) ஆக்கச் சிந்தனை தொகுப்பாய்வு மொத்தமாக நோக்குதல்
மெஞ்ஞானம்
உளவியற் சிந்தனை
இரசனை
தாளம் / ராகம் /நடனம் அழகியற் செயற்பாடுகள் எழுமாறாகச் செயற்படல் முறைசாராக் கற்றல் / சிந்தனை வாய்மொழியல்லாத வெளிப்பாடுகள் ஆன்மீக உணர்வு / கருணை பக்தி / பொறுமை
அறிவு
நகைசசுவை
முழு மூளையை மையமாகக்
கொண்ட கற்பித்தல் அணுகுமுறையின் போது இடது, வலது மூளைகள் செயலாற்றும் வகையில் அறிவு மனப்பாங்கு ஆகிய துறைகளும் இணைக்கப்படல் வேண்டும். வேறு வார்த்தைகளில்
கூறுவதனால்
நுண்ணறிவுடன்
உணர்வுகளையும் பாடத்தின் போது இணைத்துக் கொள்வதாகும்.
வகுப்பறை அல்லது பாடசாலை
யில் செயற்பாடுகளை முழு மூளையை
அணிமைக்காலமாக கல்வியியலாளர்கள் மூளையின் செயற்பாட்டை மையமாகக் கொண்டு கற்றல் - கற்பித்தல் செயலொ ழுங்கைத் திட்டமிடலின் முக்கிய த்துவத்தை வலியுறுத்தி வருகி ன்றனர். இங்கு மூளையினர் இடது, வலது அரைக்கோளங் களின் செயற் பாடுகளிலுள்ள வேறுபாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுகின்றது.
யும் மையமாக கொள்ளும் ே பின்வருமாறு கு splibg|T5LDI கூட்டுக்கற வகுப்பின்
fT FIT65)
பாதுகாப்ட பல்வேறு
விளையா
சமய இட தோட்டம் 9. சுகநிலை
10.
III.
12.
தனிப்பட் மீள்சிந்தன சமூகத்தை அபிவிருத் அவற்றில் ே சமூகத்திலிருந்
அமையக்கூடா: ஏற்படுகிறது. (ட
மேற்கூறி விருத்தியை அ
முழு மூளைை லொழுங்கு அ6
கல்வித் தொ
கல்வி, ெ படுத்திப் பார்ட் விளங்கிக் கெ னுக்கும், கற்றல் நிரந்தரமானது பூர்வமாக இட
 

க் கொண்ட கற்றலுக்கு ஏற்ற வகையில் அமைத்துக் ாட்பாடுகள் பன்னிரெண்டினை ஜே.லெக்தி (1998) றிப்பிடப்பட்டுள்ளார்.
ன சுற்றாடல்.
றல் இடங்கள்.
உள்ளேயும் பயன்படுத்திக் கொள்ளல். ]யைக் குறிக்கோளுக்குட்படுத்தல்.
ான இடம்.
கற்றல் இடங்கள்
-டுத்திடல். பகள், அத்துடன் பாடசாலை வளாகத்தினுள் ஒரு மூலிகைத் ஒரு குட்டை, தாவரத்தொகுதி, பூங்கா, மாதிரிப் பண்ணை
- இட ஒதுக்கு னக்கூடம்
நோக்கிச் செல்லும் கற்பித்தல். தி, கலாசார, சமய நடவடிக்கைகளின் போது பாடசாலையும் 5ரடியாக ஈடுபட வேண்டும். பாடசாலை என்பது து மாணவர்களைப் பிரித்து வைத்திருக்கும் இடமாக து. சமூகத்துடன் நிலவும் தொடர்பினால் மூளையில் விருத்தி பால சூரியா ஏ.எஸ், 2004)
ய அணுகுமுறைகள் மூளையின் ஒவ்வொரு பகுதியின் டிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டவைகளாகும். ய அடிப்படையாகக் கொண்ட கற்றல் - கற்பித்தல் செயமைக்கப்படும்.
ழினுட்பமும் தொடர்பாடலும்
தாடர்பாடல் என்ற இரண்டினதும் கருத்தைத் தொடர்புபதன் மூலம் அவற்றிற்கிடையான நெருங்கிய தொடர்பை ாள்ளலாம். அதாவது கற்றல் நடைபெறுவதற்கு கற்போலை ஒழுங்குபடுத்துபவருக்குமிடையே ஆக்கபூர்வமானதும் மான, ஜனநாயகத்தன்மைமிக்க, தொடர்பாடல் சிநேகம்பெறவேண்டும்.
வரைபடம் 01
கவல்
ன்னூட்டல் அனுப்பதல்/முன்வைத்தல்
laia للمسح கருத்து
- ملحا a( <چي " آi N
தடைப்படும் செய்தி செய்தி பெறுபவர்
(தொடர்பாடல் மாதிரி மூலம் Shannon Model)
8 ஜனவரி 2007

Page 21
அதாவது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ( முக்கியத்துவம் பெறுகின்றது. முக்கியமாக மாணவர் - மாண மாணவர் இடைவினையாற்றுகையின் பயனுறுதியிலே விளைவு தங்கியுள்ளது எனலாம்.
ஒரு நல்ல ஆசிரியர் ஒரு தெளிவான தொடர்பாளர், பாளர் ஒரு வினைத்திறனுள்ள ஆசிரியர் என De.Ki Lee.W.Cohram என்போர் கூறுவதன் மூலம் தொடர்பாட திறனுள்ள ஆசிரியரும் சமகருத்துள்ளதெனக் கூறுகின்றார். மேலுள்ள வரைபடம் 1ல் செய்தி வழங்குபவர். செ செய்தி பரிமாற்ற ஊடகம் போன்ற அடிப்படை அம்சங்கள் டுள்ளன. ஐம்புலன்களினூடே செய்திகளைப் பெறக்கூட தாலும் பொதுவாக கேட்டல், பார்த்தல் மூலம்பெறப்படும் ( உட்பட) செய்திகளே முக்கியத்துவம் பெறுகின்றன.
தொடர்பாடலில் பல்வேறு தடைகள் காணப்படுகி கே.எல் (1996) தனது கல்வித் தொழினுட்பம் என்ற நூலி
l. உடல் சார் தடைகள்
உடலியல் தடைகள் என்னும் போது சுகயினம், உட பார்வை, கேட்டல் குறைபாடுகள் போன்றவற்றைக் இவற்றை நிவர்த்திசெய்வதற்கு பின்வரும் வழி
650SLT66), O. அ. இருக்கை வசதிகளை முறையாக ஒழுங்குபடுத் ஆ. மாணவர்கள் பார்க்கக்கூடிய கேட்கக்கூடிய
இருப்பதை உறுதிப்படுத்தல் இ. பார்த்தல், கேட்டல் தடைகளை குறைத்தல் அ6
செய்தல். ஈ. வகுப்பறைச் சூழலை உவப்பான நிலையில் ே
2. மொழித் தடைகள்:
மொழித் தடைகள் என்னும் போது பொதுவாக ( அறிவு, உச்சரிப்பு வேறுபாடு, தெளிவற்ற கருத்துக்க குறியீடுகள், விளக்கங்கள், விரைவாகப் பேசுதல் பே குறிப்பிடலாம். இவற்றை சீர்செய்வதற்கு பின்வ ரும் வழிமுறைகள்
இலகு மொழியில் உரையாடல், அதிகம் கதைப்
படங்கள், வரைபுகள் மூலம் விளக்குதல்.
:
lO.
கையேடுகளைத் தயாரித்தல், வழங்குதல், விதந்: நூல்களை வழங்குதல், பயன்படுத்துதல். ஈ. வெவ்வேறுவகையான தொடர்பாடல்களை மே
9.
கட்புல செவிப்புல சாதனங்களை உச்ச அளவில் ஊ. பின்னுரட்டலை குறித்த காலஇடைவெளி
கொள்ளல்.
3. உளவியல் தடை
உளவியல் தடைகள் என்னும்போது ஆர்வமின்மை, ஆயத்தமின்மை ஒதுங்கியிருத்தல் போன்ற விடயங்கை லாம்.
ஜனவரி 2007 1.

தொடர்பாடல் ாவர், ஆசிரியர், யே கற்றலின்
நல்ல தொடர்effer R.E and லும் வினைத்"
ய்தி பெறுபவர் ஸ் காட்டப்பட்டியதாக இருந்செய்துபார்த்தல்
ன்றன. குமார். ல்ெ அவற்றைப் ன்றார்.
ல் உபாதைகள், குறிப்பிடலாம்.
முறைகளைக்
தல்
இடங்களில்
ல்லது இல்லாது
பணுதல்.
மொழி பற்றிய 5ள், படங் கள், ான்ற வற்றைக்
ளைக் கையாள
பதை தவிர்த்தல்.
துரைக்கப்பட்ட
ற்கொள்ளுதல்
) பயன்படுத்தல்
யில் பெற்றுக்
கவனிக்காமை, ளைக் குறிப்பிட
இவற்றை நிவிர்த்திசெய்வதற்குப் பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம்.
அ. ஊக்குவிப்பு வழங்குதலுடன்
அவதானிப்பதை உறுதிப்
படுத்தல். ஆ. பின்னூட்டல் செயற்பாடு
களை மேற்கொள்ளுதல்.
இ. தேவையான உதவிகளை
வழங்குவதுடன் இரக்க சிந் ைத யுடைய வர்களாக இருத்தல். ஈ. ஆர்வமிக்க விறுவிறுப்பான கட்புல செவிப்புல நிகழ்வுகளை பயன்படுத்தல்.
சூழல், பின்னணித் தடைகள்
விடய முன் அறிவு, கலாசார பின்னணி, சுற்றாடல், மிகச்சரியான தகவல்களை எதிர்பார்த்தல் போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம்.
அ. தனியாட்களின் பின்னணியை, இயலுமை இய
லாமைகளை அறிதல்.
ஆ. செய்தியின் அல்லது தகவலின் முக்கியத்துவத்தை விளக்குதல்.
கல்வி, தொடர்பாடல் என்ற இரணர் டினதும் கருத்தைத் தொடர்பு படுத்திப் பார்ப்பதன் மூலம் அவற் றிற்கிடையான நெருங்கிய தொடர் பினை விளங்கிக் கொள்ளலாம். அதாவது கற்றல் நடைபெறுவ தற்கு கற்போனுக்கும், கற்றலை ஒழுங்குபடுத்துபவருக்குமிடையே ஆக்கபூர்வமானதும் நிரந்தரமான துமான, ஜனநாயகத் தனிமை மிக்க, தொடர்பாடல் சிநேகயூர்வ மாக இடம்பெற வேண்டும்.
அதாவது கற்றலி, கற்பித்தல் செயற்பாடுகளில் தொடர்பாடல் முக்கியத்துவம் பெறுகின்றது. முக்கியமாக மாணவர்-மாணவர், ஆசிரியர், மாணவர் இடைவினை யாற்றுகையின் பயனுறுதியிலேயே கற்றலின் விளைவு தங்கியுள்ளது எனலாம்.

Page 22
இ. வெவ்வேறு விதமான வளங்
களைப் பயன்படுத்துதல். மேற்சொன்ன தடைகளை நிவிர்த்திசெய்வதன் மூலம் வினைத்திறனுள்ள தொடர்பாடலை ஏற்படுத்தி கற்றல் விளைவினை மேம்படுத்திக்கொள்ளலாம். அதேவேளை இவ்வாறான தடைகளை நீக்குவதற்கு கல்வித் தொழில்நுட்பம் பல்வேறு வகைகளில் உதவிபுரிகின்றது என்பதை மேற்கூறப்பட்ட செயற்பாடுகளில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.
ஆசிரியர் கல்வியில் என்ன நோக்கத்திற்காக கல்வித்தொழிநுட்பம் உள்வாங்கப்பட்டு வருகின்றது என்பதைப் புரிந்துகொண்டோமாயின் அவற்றினை எவ்வாறு விருத்தி செய்து கொள்ளலாம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். கல்வித்தொழிநுட்பத்தின் உள்வாங்களுக்கான அடிப்படைக் காரணிகளாக,
9 கல்வியில் தொடர்பு சாதனங்கள் பயன்படுவதற்கு பல காரணங்கள் இருந்தன.
9 மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாக பல மாணவருக்கு ஒரு சில ஆசிரியர் என்ற நிலை.
9 செய்திப்பெருக்கம் காரணமாக எதைக் கற்பிப்பது, எவ்வளவு கற்பிப்பது போன்ற வினாக்கள் எழுந்தமை.
9 கல்வியே வறுமையைப் போக்கும்
கருவி என்ற முடிவு.
9 பொதுவாக கல்வித்தரத்தை மேற்கொள்ள மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள்:
0 ஆசிரியர் பயிற்சியின் தேவையை உணர்ந்தமை இவை போன்ற காரணங்களினால் கல்வியில் செய்தித் தொடர்புக் கருவிகள் பயன்படத் தொடங்கின.
கல்வியென்பது கற்றல் செயலை அடிப்படையாகக் கொண்டது. கற்றல் கற்பித்தல் செயலை மேற்கொள்ளும்போது சில அடிப்படைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 9 கற்கும் மாணவர் தனித்தன்மை வாய்ந்தவர்கள். எனவே அவர்கள்
g
ஒவ்வொருவ
கற்பவர் தன் கற்றல் நிறை O மாணவர்கள பாடச்செய்தி வேண்டும்.
9 கற்பிக்கும் :
வேண்டும்.
9 பாடத்திட்ட வகையில் அ
மேற்கூறி டையாகக் செ உண்டாக்கலா சமுதாயம் வெற் ஏற்பாடுகளை விரைவுபடுத்த ( வெற்றிக்கொள்
9 மாற்றம் தே
9 மாற்றத்தை
9 நேர்வகையா தவறுகளிலி
0 மற்றவர்களி கொடுத்தல்.
9 நவீன தொ ஆசிரியர்களு 9 நவீன செ6 அணுகுமுை
9 எல்லாவற்கு படுத்தக்கூடி (மனித விழு ஊக்குவித்த
இது போன் யைத் திட்ட ஆசிரியரு உரித்தானதும் உத்தரவாதப் அடிப்படைய என்பவற்றைக் போக்குகள் ஆ விடுகின்றன. ( கின் செயற்பா(
இசைக்கலை

ரினதும் கற்றல் பாங்கும் மாறுபட்டது. னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டாலன்றி அவரது வுறாது. ரின் கற்பதற்கான ஆயத்தம், ஆர்வம், திறமைக்கேற்ப கள், ஊடகம், கற்பிக்கும் முறைகள் என்பன அமைதல்
-த்திகள் சரியானதாகவும் போதுமானதாகவும் அமைதல்
ங்கள் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் மைந்திருக்க வேண்டும்.
கருத்துக்களின் அடிப்படையில் செயலை அடிப்பாண்ட கற்றல் மூலம் நடத்தையில் மாற்றங்களை ம். இது தொடர்பாக பல்வேறு சவால்களை ஆசிரிய ]றிகொள்ள வேண்டும். அதற்கான முன்முயற்சிகளையும் பும் ஆசிரியதிறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் வேண்டும். ஆசிரியர்கள் மாற்றத்திற்குதயக்கம் காட்டுவதை ள வேண்டும். அதங்கு
வை என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான திறனும் பயிற்சியும்.
ான மாற்ற முனைப்புகளுக்கான ஆதரவு. ருந்தும் கற்பதற்குச் சந்தர்ப்பம் வழங்குதல். ரிடமிருந்து கற்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்
டர்பு சாதனங்கள் பற்றிய அறிவைப் பெற முதலில் நக்கு சந்தர்ப்பம் வழங்குதல். ல் நெறிகளுக்கேற்ப புதிய ஆசிரிய கல்வியில் புதிய றகளைத் தோற்றுவித்தல். ம் மேலாக ஆசிரியரின் தனித்தவப்பண்புகளை முதன்மைப்ய ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி பண்பியல் ரீதியான மியங்கள்) அம்சங்களை வளர்த்தெடுக்கும் எண்ணங்களை
.
ற அம்சங்களில் கல்விப்பரப்பிலுள்ள அறிஞர்கள், கல்வி மிடுவோர், கல்வியியலாளர்கள் முன்வரவேண்டும். க்கு கற்பிப்பதற்கான முழுப்பாதுகாப்பு தேவையானதும் ஆகும். அதேவேளை மாணவருக்கு கற்கும் சுதந்திரமும் படுத்தப்படல் வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் ாகும். இது ஆசிரியரின் புலமை. தொழில் திறமை கருத்தில் கொள்ளும் விடயமாகும். ஆனால் இன்றுள்ள சிரியரின் கற்றல் கற்பித்தல் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாகி நெல்சன் ஸ்டான்லி - 2001) இக்கூற்று எமது கல்விப் போக கெளுக்கு பொருந்துவதாகவே நான் கருதுகின்றேன்.
(யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி ஏற்பாட்டில் ஞர் வீரமணிஜயர் நினைவுப் பேருரையை (2006) பரமானந்தம் வழங்கினார். அந்த உரையே இது)
O ஜனவரி 2007

Page 23
வலிகாமம் கல்
உளவளத்துணைச் செய
வக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்வி வலயங்களில் கூடுதலான பாடசாலைகளைக் கொண்ட வலயமாக வலிகாமம் கல்வி வலயம் காணப்படுகின்றது. இவ்வலயத்தில் உடுவில், தெல்லிப்பளை, சண்டிலிப்பாய், சங்கானை என நான்கு கோட்டங்கள் காணப்படுகின்றது. இக்கோட்டங்களில் உளவளத்துணையாளர்களாலும், நட்புதவியாளர்களாலும் உளவளத்துணைச் செற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.
கற்றல் என்பது ஒரு மகிழ்ச்சிகரமான விடயமாகும். துரதிஷ்டவசமாக இலங்கையின் வடக்குக்கிழக்குப் பகுதி யில் கற்றல் மகிழ்ச்சிகரமற்றது என்ற நிலை பல்வேறு காரணங்களினால் முதன்மை அடைந்துள்ளது. மகிழ்வற்ற கற்றல் நிலைக்கு மனநெருக்கீடும் ஒரு பிரதான காரணம் என்பதாலேயே அதனை மாற்றுவதற்கு வழி காணப்படுகின்றது.
மனவடுவுக்கு உள்ளாகியுள்ள மாணவர்களைக் கையாள்வதற்கு வேண்டிய பயிற்சிளை அம்மாணவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கி, அவர்கள் மூலம் குறிப்பிட்ட மாணவர்களை காலப் போக்கில் நெருக்கீட்டில் இருந்து விடுவிப்பதாகும்.
வலிகாமம் கல்வி வலயத்தில் உளவளத்துணை இணைப்பாளராக பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.கோகிலா மகேந்திரராஜா செயற்படுகின்றார். பாடசாலை மட்டத்தில் உளவளத் துணையாளர்களும், நட்புதவியாளர்களும் செயற்படுகின்றனர். நட்புதவி யாளர்கள் 8 நாள் பயிற்சியினையும் பெற்றவர்கள்.
பாடசாலை மட்டத்தில் செயற்படுகின்ற நட்புதவி யாளர்களைப் பொறுத்தளவில் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு முழுமையான உளவளத்துணை செய்ய முடியாவிட்டாலும், அத்தகையோரை இனங்காணவும் அவர்களை உரிய முறையில் வழிப்படுத்தவும் முடிகின்றது. இவர்கள் உள ஆரோக்கியம் குன்றும் மாணவர்களின் குணங்குறிகள், அவர்களுக்கு உதவும் சுலபமான முறைகள், அடிப்படை உள சமூகத் தலையீடு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.
ஜனவரி 2007 2
 

விவலயத்தின் ற்பாடுகள் பற்றிய நோக்கு
உளவளத் துணையாளர்களைப் பொறுத்தளவில் நட்புதவியாளர்களால் உதவி வழங்க முடியாதவர்களுக்கு இவர்களால் உதவி வழங்கக் கூடியதாக இருக்கும் இவர்கள், உளம் தொடர்பான சில சிகிச்சை முறைகளை வழங்கக் கூடியவர்களாக இருப்பர். தங்களால் உதவி வழங்க முடியாதவர்களை இச்சிகிச்சை வழங்கக் கூடிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உதவுவார்கள். ஒவ்வொரு மாதமும் நட்புதவியாளர்கள் ஒரு குழுவாகவும், உளவளத்துணையாளர்கள் ஒரு குழுவாகவும் சந்தித்து தமது செயற்பாடுகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடுகின்றனர். இச்செயற்பாட்டை நெறிப்படுத்துபவராக வலய உளவளத்துணை இணைப்பாளர் திருமதி. கோகிலா மகேந்திரராஜா விளங்குகின்றார்கள்.
கல்வி அமைச்சு பாடசாலை மாணவ ஆலோசனைக் கென பாடசாலைகள் தோறும் ஆசிரியர் ஒருவரை நியமித்" ததுடன், இவர்களை மேற்பார்வை செய்து பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்கவும் என இத்துறைக்கான ஆசிரிய ஆலோசகர் ஒருவரை வலயரீதியாக நியமித்துள்ளது. வலிகாமம் கல்விவலயத்திற்கு திருமதி மிஅம்பிகைபாகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு இணைப்பாளராகப் பிரதிக்கல்விப்பணிப்பாளரும், இவர்கள் அனைவரையும் மேற்பார்வை செய்பவராக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ப. விக்னேஸ்வரன் உள்ளார்.
சுன்னாகம் இராமநாதன் கல்லூரி வளாகத்தில் மாதிரி உளவளத்துணை நிலையம் ஒன்று இயங்கி வருகின்றது. ஜேர்மனியV1V0 நிறுவனம் ஆறுதல் நிறுவனத்தினூடாக இந்த உளவளத்துணை நிலையத்திற்கு அனுசரணை வழங்குகின்றது. யாழ் மாவட்டத்தில் முதன்முறையாக இந்த உளவளத் துணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்பாக வலிகாமம் வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி கோகிலா மகேந்திரராஜா உள்ளார். உதவி தேவைப்படுபவர்கள் இந்நிலையத்திற்குச் சென்று உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும். பாடசாலை மாணவர்களாயின் நட்பதவியாளர்கள் அல்லது உளவளத்துணையாளர்கள் மூலம் இனங் காணப்படுபவர்களும் இங்கு உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
I 2zecíš

Page 24
இளகிய தமிழ்
எம்.எச்.எம்.யாக்கூத், முன்னைய
ல வருடங்கட்கு முன்னர் சேவை" யாற்றிய ஆரம்பப் பாடசாலை ஆசிரியை ஒருவரின் கதை இது. அவரது பெயர் திருமதி. தொம்ஸன். தனது பாடசாலையில் 5 ஆம் வகுப்புக்கு, வகுப்பாசிரியராகச் சென்ற முதல் நாளன்று மாணவர் முன்னிலையில் அவர் ஒரு பெரும் பொய்யைச் சொன்னார்.
யைகள் வகுப்பு முன்னிலையில் நின்று தமது மாணவ மாணவியரை நோக்கிக் கூறுவதைப் போன்றே அவரும். "நான் உங்கள் ஒவ்வொருவர் மீதும் சமமாகவே அன்பு செலுத்துகின்றேன்" என்று கூறினார். என்றாலும் அது சாத்தியமாகாது! ஏனெனில் அந்த வகுப்பில் முன்வரிசையில் ஒரு சிறுவன் கதிரையில் அமர்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தான். அவனது பெயர் தியேடோர் ஸ்ரொடார்ட். திருமதி தொம்ஸன் அவனைக் கடந்த வருடத்தில் இருந்தே அவதானித்து வருகின்றார். அழுக்குப் படிந்த உடைகள்; அழுக்குப் படிந்த உடல், பரட்டைத் தலை; முன்னர் போன்று மற்றப் பிள்ளைகளுடன் சேர்த்து விளையாடுவதும் கிடை யாது.
திருமதி தொம்ஸன், தியடோரின் தவணைப் பரீட்சை விடைத்தாள்கட்குப் புள்ளியிடத் தொடங்கினார். தடித்த முனைச் சிவப்புப் பேனையினால் தொடர்ந்தும் X அடையாளங்கள் பல இட்டார். முடிவில் ஒவ்வொரு விடைத்தாளின் மேற்பகுதியிலும் "F" எழுத்துக்களைப் பெரிதாக இட்டார்.
தான் கற்பிக்கும் வகுப்பு மாணவ மாணவியரின் கடந்த காலக் குறிப்பேடுகளை மீளாய்வு செய்யும் கருமத்தில் திருமதி. தொம்ஸன் ஈடுபட்டார். குறிப்பேடுகளை ஒவ்வொன்றாகப் பரிசீலனை செய்தார். இடைநடுவே தியோடரின் குறிப்பேடு கண்ணில்
2lzecíš
பட்டது. அதனை குறிப்பேடுகளை குறிப்பேட்டுக் றாகப் புரட்டத் விரிந்தன.
"தியடே முகத்தில் சி செய்து முடிச் இருக்கும் இ இது அெ
"தியடே கொள்கிறான அண்மைக் ச
வீட்டு வாழ்
"தாயின வேலைகளி கின்றான்; த வில்லை. த. வீட்டு வாழ் இவன்
"தியடே அக்கறை கா கிடையாது;
தியடோரி தொம்ஸன் அ விளங்கிக் கொ6
வெட்கப்பட்டா
நத்தார் க. யர்கள் அவருக தியடோர் தவிர அழகிய வண்ண கொண்டு வந்தி கசங்கிய பழைய அவலடசனம தியடோரின் ப பழைய உலோ அதனுள் காண இடையிடைே போத்தலில் கா கண்ட வகுப்பு

இதயம்
வடிவம். நாள் அதிகாரி, தேசிய கல்வி நிறுவகம்.
ன ஒரு புறமாக ஒதுக்கி வைத்தார். மற்றைய மாணவர்களின் ாப் பரிசீலித்து முடித்த பின்னர் கடைசியாக தியடோரின் கோவையைக் கையிலெடுத்துப் பக்கங்களை ஒவ்வொன்
தொடங்கினார். அவரது கண்கள் ஆச்சரியத்தால் அகல
டார் விவேகம் மிக்கவன்; அதி திறமைசாலி, அவனது ரிப்புக்குக் குறைவே இல்லை; வேலைகளைச் செவ்வனே நகிறான். ஒழுக்கசீலனாக நடந்து கொள்கின்றான். அவன் டத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை." பனது, முதலாம் வகுப்பு ஆசிரியை எழுதி வைத்த குறிப்பு! டார், திறமைசாலி, சகபாடிகளுடன் இணக்கமாக நடந்து ன்; அவனது தயார் கடுமையாகச் சுகவீனமுற்றுள்ளார். காலமாகச் சற்றுக் குழப்பமடைந்து காணப்படுகின்றான்; க்கை சற்றுச் சிக்கலானது போன்று தெரிகின்றது. »y இது அவனது இரண்டாம் வகுப்பு ஆசிரியையின் குறிப்பு! ர் பிரிவு இவனைப் பெரிதும் பாதித்துள்ளது; எனினும், ல் தன்னாலான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ந்தை இவன் மீது அதிக அக்கறை காட்டுவதாகத் தெரியக்கநடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இவனது க்கை இவனைப் பெரிதும் பாதித்து விடக்கூடும்.” ாது மூன்றாம் வகுப்பு ஆசிரியை எழுதியுள்ள குறிப்பு இது: டார், பின்தங்கியுள்ளான்; பாடசாலை தொடர்பாக அதிக ட்டுவதில்லை: இப்போது இவனுக்கு அதிக நண்பர்கள் சிலநேரங்களில் வகுப்பில் நித்திரை கொள்வதுமுண்டு.”
அவனது நாலாம் வகுப்பு ஆசிரியையின் பதிவு இது.
ன் கடந்தகால வாழ்க்கைக் குறிப்புகளை வாசித்த திருமதி வன் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை நிலைமையை நன்கு ண்டார். அந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை குறித்து உள்ளூர ர், வேதனைப்பட்டார்.
லத்தில் திருமதி தொம்ஸனின் வகுப்பு மாணவ மாணவி$கு பரிசுப்பொதிகளைக் கொண்டு வந்து கொடுத்தனர். ஏனைய பிள்ளைகள் யாவரும் தமது பரிசுப் பொதிகளை ா வண்ணத் தாள்களில் சுற்றி வண்ண நாடாக்களால் கட்டிக் ருந்தனர். தியடோர் கொண்டு வந்த நத்தார் பரிசுப்பொதி ப பிரவுண் பேப்பர் துண்டில் சுற்றப்பட்டிருந்தது. அப்பொதி ாகக் காணப்பட்டது. ஏனைய பரிசுப் பொதிகளோடு, ரிசுப்பொதியையும் திருமதி தொம்சன் விரித்துப் பார்த்தார். க வளையலொன்றும், வாசனைத் தைலப் போத்தலொன்றும் ப்பட்டன. போலிக்கற்கள் பதிக்கப்பட்ட அந்த வளையலில் ய சில கற்கள் மட்டும் இருந்தன. வாசனைத் தைலப் ல்வாசியளவு தைலம் மட்டுமே அடங்கியிருந்தது. இதனைக் மாணவ மாணவியர்கள் தியடோரைப் பார்த்து ஏளனமாகச்
2 ஜனவரி 2007

Page 25
சிரித்துக் கேலி செய்யத்தொடங்கினர். வகுப்பு மாண படுத்திய திருமதி தொம்ஸன் “இந்த வளையல் நல்ல அழ எனக்கு நிரம்பப் பிடித்துக் கொண்டது” எனக் கூறி அதனை அணிந்து கொண்டார். வாசனைத் தைலத்தின் வாசனைை அவர், "இரம்மியமான வாசனை. " எனக் கூறி புறங்கையிலும் மேனியிலும் சிறிதளவு வாசனைத் தை கொண்டார்; வகுப்பெங்கும் வாசனை பரவியது. அன்று ப பின்னர் மற்ற மாணவர்கள் வகுப்பைவிட்டு வெளியேறும் தியடோர், தனது ஆசிரியையை நெருங்கி, "திருமதி தெ நீங்கள் எனது தாயைப் போன்றே வாசனையாக இருக்கி கூறிவிட்டு வெளியேறினான். அவனது கண்கள் பனித்தி தொம்ஸன் அவதானிக்கத் தவறவில்லை. அவன் வி வெளியேறிச் சென்ற பின்னர் திருமதி தொம்சன் நீண்ட நே அமர்ந்திருந்து கண்ணிர் வடித்தார்.
அன்று தொடக்கம் அவர், தனது மாணவர்களுக்கு, & தும், கணிதமும் சொல்லிக் கொடுப்பதைக் கைவிட்டா தனது வகுப்புப் பிள்ளைகட்குக் கற்பிக்கத் தொடங்கினா ஸன், தியடோர் தொடர்பாக விசேட கவனஞ் செலுத்தி கருமமாற்றத் தொடங்கினார். தியடோர் படிப்படியாகப் பு வருவதை திருமதி தொம்ஸன் அவதானித்தார்.அவர் அவ போதெல்லாம் அவன் சிறப்பான துலங்கலைக் காட்டி: இறுதியில் தியடோர் அவ்வகுப்பில் சிறந்த மாணவர்களு திகழ்ந்தான். தாம் "எல்லாப் பிள்ளைகள் மீதும் சமமாக வதாக” வருட ஆரம்பத்தில் திருமதி தொம்ஸன் கூறியி இப்போது தியடோர் திருமதி தொம்ஸனின் செல்ல ஒருவனாக மாறியிருந்தான்.
ஒரு வருடத்தின் பின்னர் திருமதி தொம்ஸனின் மே கடிதம் காணப்பட்டது. அதில் அவன் பின்வரும் ஒரேயெ மட்டும் எழுதியிருந்தான்.
“எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச் சிறந்த தான்" இப்படிக் ஆறு வருடங்களின் பின்னர், தியடோரின் இரண திருமதி தொம்ஸனுக்குக் கிடைத்தது அதில் பின் 6 எழுதியிருந்தான்.
"நான் இவ்வரும் எனது கல்லூரிப் படிப்பை முடி: வகுப்பில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளேன்; 6 கையில் நான் சந்தித்த மிகச் சிறந்த டீச்சர் நீங்கள் தா இப்ட மேலும் நான்கு வருடங்களின் பின்னர், தியடோ கடிதம் திருமதி தொம்ஸனுக்குக் கிடைத்தது. அதில் அெ எழுதியிருந்தான்.
“பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் உய தொடர்கிறேன். விரைவில் சிறப்புப் பட்டதாரியாகத் ே எனது வாழ்க்கையில் நான் சந்தித்த மிகச் சிறந்த டீச்சர்
இப்ப மேலும் நான்கு வருடங்கள் கழிந்த பின்னர், தியடோ
மொரு கடிதம் திருமதி தொம்ஸனுக்குக் கிடைத்தது. அ; அவன் எழுதியிருந்தான்.
"இளமாணிச் சிறப்புப் பட்டம் பெற்ற பின்னர், தெ முடிவு செய்தேன். எனது வாழ்க்கையில் நான் சந்தித்த ப
ஜனவரி 2007

வரை அமைதிப்காக இருக்கிறது. ாத் தனது கையில் பநுகர்ந்து பார்த்த யவாறே தனது தலத்தை தடவிக் ாடசாலை விட்ட வரை காத்திருந்த நாம்ஸன், இன்று றிர்கள்." என்று ருப்பதை திருமதி பகுப்பை விட்டு ரம் வரை தனியே
வாசிப்பும், எழுத்ர். மாறாக அவர் ர். திருமதி தொம்" னார். அவனுடன் த்துணர்வு பெற்று னை ஊக்குவித்த னான். அவ்வருட ருள் ஒருவனாகத் அன்பு செலுத்துருந்தார். ஆனால் ப்பிள்ளைகளுள்
சை மீது ஒரு சிறு ாரு வாக்கியத்தை
டீச்சர் நீங்கள் கு, தியடோர்.
ண்டாவது கடிதம் வருமாறு அவன்
த்து விட்டேன். ானது வாழ்க்"
ଗ0T. படிக்கு, தியடோர்
ரின் மூன்றாவது பன் பின்வருமாறு
ர்கல்வியைத் தறவுள்ளேன்; நீங்கள் தான்." டிக்கு, தியடோர். ரிடமிருந்து மற்று நில் பின்வருமாறு
ாடர்ந்தும் படிக்க
கெச் சிறந்த டீச்சர்
23
நீங்கள் தான்.
இப்படிக்கு, கலாநிதி தியடோர் எஃப் ஸ்டொடார்ட்
கதை இந்த மட்டில் முடிந்து
விடவில்லை.
சிலமாதங்களின் பின்னர் மேலுமொருகடிதம் திருமதி. தொம்ஸனுக்குக் கிடைத்தது. அக்கடிதத்தில் பின்
வருமாறு எழுதப்பட்டிருந்தது.
"நான் ஒரு யுவதியை விரும்புகிறேன். அவளை மணமுடிக்கத் தீர்மானித்துள்ளேன். சில வருடங்களுக்கு முன்னர் எனது தந்தை இறந்து விட்டார். திருமண தினத்தன்று மணமகனின் தாய்க்கென ஒதுக்கப்படும் விசேட ஆசனத்தில் தாங்கள் வந்து அமர வேண்டுமென வேண்டுகிறேன்."
அந்த அழைப்பை திருமதி தொம்" ஸன் பெருமனதுடன் ஏற்றுக்கொண்டார். திருமண வைபவத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தார். எப்படி எனச்
சிந்திக்கின்றீர்களா?
திருமண வைபவத்துக்குச் செல்லத் தயாரானார். இடையிடையே கல் விழுந்த அந்த உலோக வளையலை அணிந்து கொண்டார். தியடோரின் தாயார் பாவித்த அந்த வாசனைத் தைலத்தை மேனியில் தடவிக் கொண்டார். திருமண மண்டபத்துக்குச் சென்று மணமகனின் தாயாருக்காக ஒதுக்கப்பட்ட விசேட ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
திருமண மண்டபத்தில் திருமதி தொம்ஸனும் தியடோரும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். அப்போது தியடோர் "நன்றி திருமதி தொம்ஸன். எண் மீது நம்பிக்கை வைத்த உங்களுக்கு மிக்க நன்றி . என்னை மதித்து, எனக்குக் கணிப்பு வழங்கி, என்னால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எனக்கு உணர்த்தியதற்கு நன்றி." என திருமதி தொம்ஸனின் காதில் வாயை வைத்து மெதுவாகக் கூறினான். திருமதி தொம்" ஸன், கண்களில் நீர் மல்க, "அப்படியல்ல, தியடோர், என்னால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என எனக்குக் கற்பித்தவர் நீங்கள் தான்; உங்களைச் சந்தித்த பின்னர் தான், “எப்படிக் கற்பிக்க வேண்டும்" என்பதை நான் கற்றுக் கொண்டேன்" எனப் பதில்
கூறினார். D
eless

Page 26
மனிதர்கள் மொழியை இயற்கை யாகவே கற்றுக்கொள்ளத்தக்க திறனர் பெற்றிருக்கிறார்கள் என்றும், அவ்வாறு கற்றுக் கொணிட மொழியை விதிக ளுக்கு உட்பட்டு சொந்தமாகப் பயன்படுத்தும் திறனைப் பெற்றி ருக்கிறார்கள் என்றும் மாற்றி லக்கணக்காரர்கள் கூறுவார் கள். இவையெல்லாம் உச்சரிப்பு கற்பித்தலுக்குப் பயன்படாது. உச்சரிப்பு வாய், மூக்கு, நாக்கு, உதடு போன்ற பேச்சுறுப்புக் களைச் சரியாகப் பயன்படுத் தும் மோட்டார் பழக்கங்களோடு (Motor habits) G35ITLifL60Lugil.
உச்சரிப்பு கற்பித்தல்
ழிவழி
அம்சங் பேசுவதை மற். பரிமாற்றம் பெ பொருளுணர்த் வாக்கியங்களா யில் மொழிக்கு பொருளை வில் உச்சரிப்பு தேை முக்கியமான இ யாகக் கற்பிக்கு திட்டமிட்டுக் ஒலியமைப்பு, மொழியைக் க உச்சரிப்பைக்
உச்சரிப் திறன்களைக் க பேசும் பேச்ை திறனைப் டெ தமிழர்களின் ே பேசும் தமிை அளவுக்கு ஒல உச்சரிப்பு, வி உச்சரிப்பு க வருவதில்லை தமிழ் மொழி தொடர்ந்து ே இத்திறனை அ
மனிதர்கள் பெற்றிருக்கிற விதிகளுக்கு பெற்றிருக்கிற இவையெல்லா மூக்கு, நாக்கு, ! மோட்டார் ப உச்சரிப்புக்கு கற்றுக்கொண் ஆனால் புதிய இணைத்துக்ெ மாறும் தன்ன இன்னொரு இ
பழக்கங்களை
 

நடைபெறும் கருத்துப் பரிமாற்றத்தின் முக்கியமான பகள் ஒருவர் பேசுவதை நாம் புரிந்துகொள்வதும், நாம் றவர்கள் புரிந்துகொள்வதுமேயாகும். இத்தகைய கருத்துப் ரிதும் பேச்சொலிகளையே சார்ந்துள்ளது. பேச்சொலிகளே தும் சொற்களாகவும், சொற்களே தொடர்களாகவும், கவும் அமைகின்றன. எனவே பேச்சொலிகளே ஒருவகைத அடிப்படை எனலாம். சரியாக உச்சரிக்கப்படாத ஒலி ாங்க வைக்காது. பொருள் விளக்கத்திற்கு சுத்தமான ஒலி வ. எனவேதான் மொழி கற்பித்தலில் உச்சரிப்பு கற்பித்தல் இடம் பெற வேண்டும். இக்கட்டுரை தமிழை அயல்மொழி. ம் ஆசிரியர்கள் உச்சரிப்பு கற்பித்தலை எவ்வாறெல்லாம் கற்பிக்கலாம் என்பதை விவரிக்கிறது. தமிழ் மொழியின்
உச்சரிப்பு வேறுபாடுகள், அயல்நாட்டவர்கள் தமிழ் ற்கும்போது அவர்கட்கு ஏற்படும் உச்சரிப்பு இடர்பாடுகள், கற்பிக்கும் உத்திகள் ஆகியவற்றை விளக்குகிறது.
புத் திறன் : உச்சரிப்பு கற்பித்தல் இரண்டு விதமான ற்பிப்பதோடு தொடர்புடையது என்று கூறுவார்கள். ஒன்று: சப் புரிந்துகொள்ளுதல்; மற்றொன்று: சரளமாகப் பேசும் பறுதல். அதாவது தமிழ் கற்கும் அயல்நாட்டவர்கள் பேச்சைக் கேட்டுப் புரிந்துகொள்ளவும்: அயல்நாட்டவர்கள் ழத் தமிழர்கள் புரிந்துகொள்ளவும் வேண்டும். அந்த மிகளின் உச்சரிப்பில் தெளிவு இருந்தால் போதுமானது. திகளின் வழியாகக் கற்பிக்க முடியுமா? பொதுவாகவே ற்பித்தல் எந்தவிதமான விதிகளைக் கற்பிப்பதால் என்பார்கள். இன்னின்ன விதிகளைக் கற்றுக்கொண்டால் யின் உச்சரிப்பு வந்துவிடும் என்று சொல்லுவதில்லை. பசுவதைக் கேட்பதாலும், பேசிப்பேசி பழகுவதாலும்
6ð) GROTLD).
ள் மொழியை இயற்கையாகவே கற்றுக்கொள்ளத்தக்க திறன் ார்கள் என்றும், அவ்வாறு கற்றுக்கொண்ட மொழியை உட்பட்டு சொந்தமாகப் பயன்படுத்தும் திறனைப் ார்கள் என்றும் மாற்றிலக்கணக்காரர்கள் கூறுவார்கள். ம் உச்சரிப்பு கற்பித்தலுக்குப் பயன்படாது. உச்சரிப்பு வாய், உதடு போன்ற பேச்சுறுப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தும் ழக்கங்களோடு (Motor habits) தொடர்புடையது. எனவே 5 வாய்மொழிப் பயிற்சிகளே அவசியம். ஒருமுறை - உச்சரிப்பு பழக்கங்கள் எளிதில் மாறக்கூடியது இல்லை. மொழி பேசும் ஒரு சமூகத்தோடு ஒருவன் தன்னை காள்ளும் போது பேச்சுப் பழக்கவழக்கங்கள் தானாகவே மை பெற்றுவிடுகிறது. எனவேதான் ஒரு இடம்விட்டு டம் செல்லும் மக்கள் அவ்விடத்திற்கு ஏற்றாற்போல் பேச்சுப் மாற்றிக் கொள்வதைக் காணமுடிகிறது. அயல்மொழியாகக் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் றன்களைப் பெறவேண்டும்.
சாற்களில் வரும் ஒலிகளை வேறுபடுத்தி அறிகிற திறன். சாற்களில் வரும் ஒலிகளை உச்சரிக்கும் திறன். ர்பேச்சில் வரும் ஒலிகளை வேறுபடுத்தி அறிகிற திறன். ர்பேச்சில் வரும் ஒலிகளை உச்சரிக்கும் திறன்.
24 ஜனவரி 2007

Page 27
இத்திறன்களை அடைவதற்கு மாணவர்கள் தட துல்லியமாகக் கேட்கின்ற திறனையும் தமிழர்கள் பேச அதைப் போலவே பேச (imitate) கற்றுக் கொள் முக்கியமாகும். புதிய ஒலியமைப்போடு மாணவர்கள் தம் பேசப் பழக வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் உறுதுை வேண்டும். ஆசிரியர்களுக்குத் தமிழ் மொழியின் ஒலியன அறிவும், ஒலிகளைத் தெளிவாக உச்சரிக்கின்ற திறனும் அ
தமிழ் மொழியின் ஒலியமைப்பு
ஒவ்வொரு மொழிக்கும் ஒலியமைப்பு உண்டு. த பன்னிரெண்டு உயிரொலிகள் உள்ளன என்பது மெய்யொலிகள் இருக்கின்றன என்பதும் நமக்குத் தெரி தரப்படுகின்றன.
souli
குறில் : அ இ உ எ ஒ
நெடில் : ஆ ஈ ஊ ஏ ஒ இரட்டை உயிர் : ஐ ஒள
மெய்
வல்லினம் : க ச ட த ப ற மெல்லினம்: நு ஞ ண ந ம ன இடையினம்: ய ர ல வ ழ ள
இத்தகைய ஒலிகளை ஒலியன்கள் என்று கூறுவா இவையே பொருள் வேறுபாட்டை உண்டாக்கும் சிறப்பா பொருள் வேறுபாட்டை உண்டாக்கும் தன்மையுடைய ஒ என்ன? பின்வரும் எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.
9g60p6uy (alai)
9606u (ilai)
p60oGv (ulai)
FF626) (iilai)
SP6ðnav (olai) மேற்கண்ட சொற்களில் முதலில் வரும் உயிரொலிகள் மட பொருளையும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. எனவே இவ என்பார்கள். இவ்வாறே மேலும் சில எடுத்துக் காட்டுகள்
9168p6007 (anai)
-960).627 (anai)
<960pgp (alai)
gog60pGuy (alai) மேற்கண்ட சொற்களில் ண், ன், ழ், ல் ஆகிய ஒலிகள் மட் பொருள் வேறுபட்டுள்ளன. படம், பதம் போன்ற சொற்க ஒலிகள் பொருள் வேறுபாட்டிற்கு உதவுகின்றன. பொரு தன்மைக்கும் உதவும் இத்தகைய இணைச் சொற்களை 'm கூறுவார்கள். ஆசிரியர்கள் இத்தகைய இணைச்சொற்கள் தயாரித்து வைத்துக் கொண்டு தனியாகவும், அல்லது ! இணைச் சொற்களைக் கொண்டு பயிற்சிகள் தருவதற்குப்பு இவ்வொலியன்களில் சில சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும் தன்மை பெற்றிருக்கும். வேறு சி
இறுதியிலும் வரும் தன்மை பெற்றிருக்கும். இன்னும் மட்மே வரும். சில ஒலியன்கள் இரட்டித்து (Cluster) வரும்
ஜனவரி 2007

மிழ்மொழியைத் வதைப் பார்த்து வதும் மிகவும் மை ஈடுபடுத்திப் )ணயாக இருக்க மப்பைப் பற்றிய மைய வேண்டும்.
மிழ் மொழியில் ம், பதினெட்டு பும். அவை கீழே
ர்கள். ஏனெனில் ன ஒலிகளாகும்.
ஒலிகள் என்றால்
ட்டும் வேறுபட்டு ற்றை ஒலியன்கள்
டுமே வேறுபட்டு 1ளில் ட்த் ஆகிய ள் வேறுபாட்டுத் nimal pair' 6 TGigny ளை ஏராளமாகத் பாடத்தில் வரும் பயன்படுத்தலாம்.
ம், இடையிலும், ல இடையிலும், சில இடையில் எடுத்துக்காட்டு:
5
5LGö (katal)
(க்முதலில் வந்துள்ளது)
U5Göb (pakal)
(க்இடையில் வந்துள்ளது)
L154sub (pakkam)
(க்இரட்டித்து வந்துள்ளது)
LDGOOTLib (manam)
(ண் இடையில் வந்துள்ளது) வெண்ணெய் (Venney)
(ண் இரட்டித்து வந்துள்ளது)
356Oar (kan)
(ண் இறுதியில் வந்துள்ளது) இவ்வாறு ஒரு ஒலியன் எந்தெந்த இடங்களில் எல்லாம் வரும் என்றறிவது 956, 6 CD5605(p60p60u (distribution) விளக்கும். எனவே தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ் ஒலியன்களின் வருகை முறையை நன்றாக அறிந்து
கொள்ள வேண்டும்.
தமிழ்மொழியில் உயிர் ஒலியன்கள் எல்லாமே சொல்லுக்கு முதலிலும், இடையிலும் வரும். எகரமும், ஒகரமும் தவிர்த்து பெரும்பாலும் மற்ற உயிர்கள் சொல்லுக்கு இறுதியில் வரும். மெய்யொலிகளில் க, ச, த, ப, ஞ, ந, ம, ய, வ ஆகியவை சொல்லுக்கு முதலில் வரும். தற்காலத் தமிழில் லட்டு, ரப்பர் போன்ற சொற்களில் லகரமும், ரகரமும் பெருவாரியாக வருவதைக் காணலாம். இருப்பினும், தமிழ்ப் பாடநூல்களில் இவற்றைக் காண்பது அரிது. மொழிக்கு இடையில் எல்லா மெய்களும் வரும்.
தமிழ்மொழியில் gdus ஒலியண்கள் எல்லாமே சொல் லுக்கு முதலிலும், இடையிலும் வரும். எகரமும், ஒகரமும் தவிர் த்து பெரும்பாலும் மற்ற உயிர் கள் சொல்லுக்கு இறுதி யில் வரும். மெய்யொலிகளில் க, ச, த, ப, ஞ, ந, ம, ய, வ ஆகியவை சொல்லுக்கு முதலில் வரும். தற்காலத் தமிழில் லட்டு, ரப்பர் போன்ற சொற்களில் லகரமும், ரகரமும் பெருவாரியாக வருவ தைக் காணலாம். இருப்பினும், தமிழ்ப் பாடநூல்களில் இவற் றைக் காண்பது அரிது.
eless

Page 28
ழகரமும், ரகரமும் தவிர்த்த ஒலிகள் இரட்டித்தும் வரும். சொல்லுக்கு இறுதியில் க,ச,ட,த,ப,ற,ங்,ந் ஆகியவை வராது. இத்தகைய செய்திகளை ஆசிரியர் அறிந்திருக்க வேண்டும்.
ஒரு ஒலியன் அது வரும் இடங்களிலெல்லாம் ஒரே மாதிரியாக ஒலிக்கப்படுவதில்லை. வருகை முறைக்குத் தகுந்தாற்போல் மற்ற ஒலிச்சூழல்களுக்கிடையில் சிறிது மாறுபட்டு ஒலிக்கும் தன்மை கொண்டுள்ளன. கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
9. stil Jai (kappal) (k)
g5/ii35Lib (tangam)(g) (k) (pahal) (h)
(Saami) (s) LuðMSF (paccai) (c) 51TL f) (kaatci) (c) LD(65&6ir (manjal)(j) (t)
g). 5LÉp (tamil) (t)
பகல்
<冕· சாமி
đ56öng5 (kadai) (d) 35ġ56ðg5 (kattai) (t)
RF. (ögGö (kural) (u)
65Tš(g5 (kokki) (i) (u) மேலே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் ஒலியன்கள் வருகை
ஒரு மொழியின் ஒலியமைப்பில் ஒலிகள் மட்டும் முக்கியமல்ல. BiC5g (pitch), g?aluu (Uggi55 Li (stress) soulfi (rhythm) gailu கூறுகளும் முக்கியமானவை. இவற்றை மீக்கூறுகள் (supra - segmental features) 6T6uigi கூறுவார்கள் இம்மீக்கூறுகள் வாக்கியங்களில் இடம்பெற்று வாக்கியத்திற்கு ஒர் இசையோ ட்டத்தினைத் தருகிறது. இவ்விசையோட்டம் ஒரு மொழி யில் இருப்பது போல இனி னொரு மொழியில் இருப்பதில் லை. ஒவ்வொரு மொழியும் தனித்தன்மை வாய்ந்த இசை யோட்டத்தினைப் பெற்றுள்ளது. மேலும் பொருள் மாற்றத்தை உணர்த்தவும் இசையோட்டம் பயன்படுகிறது.
4ACS-2
முறைக்கேற்றவ "அ" வில் உள்ள மூன்று விதமான மாறி ஒலிக்கிறது மாற்றொலிகள் 6 இன்றியமையாத ஒரு மொழ Ji (b5 (pitch), முக்கியமான6ை கூறுவார்கள் இட ஓர் இசையோட் இருப்பது போ மொழியும் தனி மேலும் பொரு படுகிறது. எடுத்
பழங்கள் பழங் கள
பொருளாத பொருளா
மாசம்பத்து மாசம் பத் சொற்களி எவ்வாறு பொரு உதாரணங்கள் 6 முனைவர் ஜிரல்
புதுவை மொழ வெளியிடப்பட்
தமிழில் உ காணலாம். அன
அ. செய்தி 1. ஆறு
2. ஆ!
ஆ. விழை l. 560
2. LIT
3. என
4. அ
இ. வினா 1. இது 2. fi ی) .3
( e
(@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

று எவ்வாறு மாறி ஒலிக்கும் என்பதை விளக்குகின்றன.
எடுத்துக்காட்டுக்கள் "க்" என்ற ஒலியன் k, g, h என்ற மாற்றொலிகளைப் பெற்று இடத்திற்குத் தகுந்தாற் போல் இவ்வொலிகள் பொருள் வேறுபாட்டிற்கு உதவுவதில்லை. ன்று அழைக்கப்படும் இவ்வொலிகள் பயிற்சி உச்சரிப்புக்கு தாகும். யிென் ஒலியமைப்பில் ஒலிகள் மட்டும் முக்கியமல்ல. ஒலியழுத்தம் (stress) லயம் (rhythm) ஆகிய கூறுகளும் 1. g6) ip60p LÉ556, gp156ir (supra-segmental features) 6T6ttpy மீக்கூறுகள் வாக்கியங்களில் இடம்பெற்று வாக்கியத்திற்கு உத்தினைத் தருகிறது. இவ்விசையோட்டம் ஒரு மொழியில் ல இன்னொரு மொழியில் இருப்பதில்லை. ஒவ்வொரு ந்தன்மை வாய்ந்த இசையோட்டத்தினைப் பெற்றுள்ளது. ள் மாற்றத்தை உணர்த்தவும் இசையோட்டம் பயன்துக் காட்டு:
(பல பழங்கள்) (பழைய கள்)
ாரம் (பொருளைப் பற்றிய கல்வி) தாரம் (தாரம் (மனைவி), ஒரு பொருள் அல்ல)
(மா-பெரிய, சம்பத்து -செல்வம்) து (மாதம் பத்துரூபாய் சம்பளம்) ன் இடையே நாம் பயன்படுத்தும் விட்டிசை (pause) ள் வேறுபாட்டை உணர்த்தவல்லன என்பதை மேற்கண்ட விளக்குகின்றன. தமிழ்மொழியின் இசையோட்டம் குறித்து விசங்கர் விரிவாக ஆய்வு செய்துள்ளார். அவரது ஆய்வேடு றியியல் பண்பாட்டு நிறுவனத்தால் பெரிய நூலாக டுள்ளது. ள்ள வாக்கியங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக்
6
வாக்கியம் லுமுகம் போகிறார் (உடன்பாடு)
றுமுகம் போகவில்லை (எதிர்மறை)
வு வாக்கியம் லவர் வாழ்க! (வாழ்த்து) ப்பா! பாட்டு பாடு (கட்டளை) ாக்குப் பணம் தா! (வேண்டுகோள்)
தி ஒழியட்டும் (சபித்தல், விருப்பம்)
வாக்கியம்
என்ன?
எங்கே போகிறாய்? 1) தம்பி இங்கே வந்தான்? பூ) தம்பி இங்கா வந்தான்? ) தம்பியா இங்கே வந்தான்?
6 ஜனவரி 2007

Page 29
ஈ. உணர்ச்சி வாக்கியம்
1. எவ்வளவு பெரிய மலை (வியப்பு) 2. ஆகா! பணம் கிடைத்துவிட்டது (மகிழ்ச்சி) 3. அய்யோ! நல்ல மனிதர் இறந்துவிட்டாரே (வ
மேற்கண்ட நான்கு வகையான வாக்கியங்களும் வெவ்வேறா டத்துடன் உச்சரிக்கப்பட வேண்டும். செய்தி வாக்கியங்கள் இசையோட்டத்துடனும் அழுத்தமான இசையோட்டத்து விதமாக உச்சரிக்க முடியும். செய்தி வாக்கியத்தையே இசை மாற்றி வினா வாக்கியமாக மாற்றமுடியும். வினா வாக்கியத் வாக்கியமாக மாற்ற முடியும். இப்படி வாக்கியங்களின் இன மாற்றி உச்சரித்து அவற்றின் பொருளையும் மாற்ற முடியு இசையோட்டம் ஒரு மொழியின் உயிராக விளங்குகி இசையோட்டத்தினை ஆசிரியர்கள் அறிந்துகொள் மாணவர்களுக்கும் தக்க பயிற்சிகள் அளிக்கவேண்டும்.
உச்சரிப்பு அமைப்பில் வேறுபாடு
உச்சரிப்பு பல வழிகளில் வேறுபாடுகளை உடை
முக்கியமானது கிளைமொழி வேறுபாடுகள்தான். ெ இடத்திலும் ஒரே மாதிரியாக உச்சரிக்கப்படுவதில்லை. இ மாறுபடுகிறது. சமூகத்திற்குச் சமூகம் வேறுபடுகிறது. த இதற்கு விலக்கல்ல. தமிழ் மொழியில் 4 முக்கிய கிை இருப்பதைத் தமிழ் மொழியியல் அறிஞர்கள் கண்டறி அவையாவன:
1. தென் கிளைமொழி
2. மத்திய கிளைமொழி
3. மேற்குக் கிளைமொழி
4. வடக்குக் கிளைமொழி இவற்றைப் பற்றிச் சிறிது விளக்கமாகக் காண்போம்.
தென் கிளைமொழி தமிழகத்தின் தென் மாவட்டங் திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய ம வழங்கி வருகின்றது. இக்கிளைமொழியில் றகரம் சிறப்பாக 8 ழகரம் இழந்தும் காணப்படுகிறது. தென்கிளைமொழியிே குமரி மாவட்டத் தமிழ் ஒரு உட்கிளைமொழியாகத் திகழ்கி மொழியில் உள்ள சில சொற்களின் வடிவங்கள் கீழே தரப்
பொதுமொழி கிளைமொழி
(கன்னியாகுமரி)
இரு இரி கட்டு கெட்டு சொத்தை சூத்தெ பெண் பெண்ணு வாங்கு வேங்கு
மத்திய கிளைமொழி சோழநாட்டில் கடலூர், தஞ் ஆகிய மாவட்டங்களில் வழக்கில் உள்ளது. இக்கிளைெ யகர, ழகர வேறுபாடுகள் இப்பொழுதும் வித்தியாசட் ஒலிக்கப்படுகின்றன. றகரம் ரகரத்துடன் இணைந்துவிட்ட ரகரமாகவும், இரட்டித்தவிடத்து தகரவொலியாகவும் வழ!
ஜனவரி 2007 2

ருத்தம்)
ன இசையோட் ளைச் சாதாரண டனும் இரண்டு யோட்டத்தினை த்தை எதிர்மறை சயோட்டத்தை ம்.
றது. அத்தகைய ள வேண்டும்.
யது. அவற்றில் மாழி எல்லா டத்திற்கு இடம் மிழ் மொழியும் ளை மொழிகள் ந்துள்ளார்கள்.
களான மதுரை, )ாவட்டங்களில் ஒலிக்கப்பெறும். லயே கன்னியாறது. அக்கிளைபடுகின்றன.
சாவூர், திருச்சி மாழியில் ளகர, படுத்தப்பட்டு -து. தனி றகரம் வ்குகிறது.
<鸟gn ஆடு கறி > கரி காற்று > காத்து
முறம் > மொர(ம்)
வேறு சில சொற்களிலும் உச்சரிப்
பில் வித்தியாசம் உள்ளது.
என்பது > எம்பளது மணிலாக்கொட்டை > மள்ளாட்டெ
தொள்ளாயிரம் > தொலாயிரம்
மேற்குக் கிளைமொழி சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கிலுள்ளது. இக் கிளைமொழியை ளகரக் கிளை மொழி என்று கூறுவார்கள். லகர, ளகர, ழகரங்கள் மூன்றும் ஒலியன்கள் நிலையில் ளகரமாகவே ஒலிக்கின்றன.
ழகரம் > ளகரமாதல் கிழவி > கெள்டி கிழவன் > கெள்டன் கழுதை > களுதெ கழன்று > களண்டு புழக்கடை > புளவடெ
லகரம் > ளகரமாதல்
566) > காளெ
ტ6) #6ზ)(6) > கவளெ
கூலி > கூளி
போலந்து மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்த இராம.சுந்தரம் (1979) கீழ்வரும் உச்சரிப்பு இடர்பாடுகளை மாணவர்கள் எதிர்கொணர்டதாகக் குறிப்பிடு கிறார்.
1. தமிழில் குறிலி, நெடிலி வேறுபாடுகள் உள்ளன. போலீஷ் மொழியில் இவ்வேறு பாடுகள் இல்லை. இந்த வேறுபாட்டை விளங்கவைத்து குறில் /நெடில் உயிர்களை உச்சரிக்க வைப்பது சிரமமாக இருந்தது.
2. மெய்யொழிகளில் தடமற்றும் ண ன, ந மற்றும் ழ, ள, ல ஆகியவை தொல்லை தந்தன.

Page 30
னகரம் > ணகரமாதல்
எனக்கு > எணக்கு என்ன > எண்ணெ போனாள் > போனா
வடகிழக்கு கிளைமொழி செங்கற்பட்டு, சென்னை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வழங்குகிறது. இக்கிளைமொழியில் ழகம், யகரமாகவும், ளகரம் ஸகரமாகவும் மாறி ஒலிக்கப்படுகிறது. குரலோசையுடைய (Voiced) தடையொலிகள் (stops) ஒலியன்களாக வழங்குகின்றன.
ழகரம் > யகரமாதல் கழுதை > கய்தெ கிழவி கெய்வ குழாய் > கொயா
மேலே தரப்பட்டவை சில முக்கியமான எடுத்துக்காட்டுக்களே. விரிவான விளக்கத்திற்கு டாக்டர் சீனிவாசசர்மா அவர்கள் எழுதிய கிளைமொழி யியல் என்ற நூல் மிகவும் பயன்படும். ஒவ்வொரு கிளை மொழியிலும் உட் பிரிவுகள் உள்ளன. மாணவர்களுக்குக் கிளை மொழிகளில் காணப்படும் உச்சரிப்பைக் கற்பிக்க வேண்டுமா என்பதை ஆசிரியரே முடிவு செய்யவேண்டும்.
உச்சரிப்பு இடர்பாடுகள்
இதுவரையில் தமிழ்மொழியின் ஒலியமைப்பு, இேையாட்டம் மற்றும் கிளைமொழியில் காணப்படும் உச்சரிப்பு வேறுபாடுகள் ஆகியவற்றைப் பார்த்தோம். இவற்றையெல்லாம் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் மனதிற் கொண்டு உச்சரிப்பைக் கற்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டோம். இந்தப் பகுதியில் அயல்நாட்டவர்கள் தமிழ்
தென்னாப்பிரிக்க மாணவர் களுக்கு ஒலிகளைத் தெளிவா கப் புரிந்து கொள்வதற்காகவும், எந்தெந்த ஒலிகளை அடை யாளம் காணர்பதில் இடர்பாடு கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகவும் கேட்டெழுத்து (Dictation) பயிற்சி அளிக்கப்பட்டது.
கற்கும்போது என்பதைக் க
போலந்து கீழ்வரும் உச் குறிப்பிடுகிறா 1. தமிழில் இவ்வே குறில்/ே 2. மெய்ெ
யவை ே
அமெரிக் உச்சரிப்புப் குறிப்பிடப்பட
l. குறில் / 2. குற்றிய 3. மெய்ெ 4. மூக்கெ
5. ର୬୬SD', 'ଗ ஒலிப்ே 6. மெய்
உச்சரிட்
பிரெஞ் நாட்டுத் தமி உச்சரிப்பதில்
1. நெடில் நான் 6 உச்சரி
2. ᎧᎧᏪSD , Ꭷ
3. றகர, ர 4. குற்றிய 5. தகரத்து
இக்கட்டு மொரீசியல் ஆ போது அம்ம தரப்படுகின்ற 1. குறிை
SIT657 இவற்ை என்று 2. ற்ற் இ மாற்ற உச்சரி
3. மூக்ெ
 

அவர்களுக்கு ஏற்படும் உச்சரிப்பு இடர்பாடுகள் யாவை ண்போம்.
மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்த இராம.சுந்தரம் (1979) ரிப்பு இடர்பாடுகளை மாணவர்கள் எதிர்கொண்டதாகக்
குறில், நெடில் வேறுபாடுகள் உள்ளன. போலிஷ் மொழியில் றுபாடுகள் இல்லை. இந்த வேறுபாட்டை விளங்கவைத்து நடில் உயிர்களை உச்சரிக்க வைப்பது சிரமமாக இருந்தது. ாழிகளில் த, ட மற்றும் ண, ன, ந மற்றும் ழ, ள, ல ஆகி. தால்லை தந்தன. க மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்கும் போது செய்யும் பிழைகளைச் சண்முகம் பிள்ளை (1971 பக்கம் 6-9) டுள்ளார். அவையாவன: நெடில் உயிர்களை வேறுபடுத்தி உச்சரிப்பது. லுகரத்தை முற்றுகரமாக ஒலிப்பது. பாலிகளில் த, ற, ட வேறுபாட்டை அறிந்து உச்சரிப்பது. ாலிகளில் ஞ, ங் வேறுபாடு. கர ஒலிகளை ஆங்கிலத்தில் உள்ளதுபோல அடர்ந்த (dark) பாடு உச்சரிப்பது. மயக்கமாக வரும் ஒலிகளைத் தனி மெய்யொலியாகவே 1LIğl. சு கிரியோலைத் தாய்மொழியாகக் கொண்ட மொரீசியஸ் ழ் மாணவர்கள் கீழ்கண்ட ஒலி வேறுபாடுகளை அறிந்து இடர்படுகிறார்கள் என்று புஷ்பரதம் (1981) கூறுகிறார். உயிரை மேலும் நீட்டித்து அளபெடை போல உச்சரிப்பது. ான்பதை நாஆன் என்றும் பூ என்பதை பூஊஊ என்றும் ப்பது.
ாகர வேறுபாடு.
கர வேறுபாடு.
லுகரத்துக்குப் பதில் முற்றுகரம். க்குப் பதில் டகரத்தைப் பயன்படுத்தல். ]ரையாசிரியர் சீனம், போலந்து, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்த ாணவர்கள் எதிர்கொண்ட முக்கியமான இடர்பாடுகள் கீழே
6ð. 9 நெடிலாக உச்சரிக்கின்ற போக்கு சீன மாணவர்களிடையே பட்டது. குறிப்பாக இகரம் ஈகாரமாக உச்சரிக்கப்பட்டது. றை, இவர்களை போன்ற சொற்களை ஈவற்றை, ஈவர்களை உச்சரித்தார்கள். ரட்டித்து வரும் ஒலியை ட்ட் என்றே உச்சரித்தார்கள். பகள், ஏற்ற போன்ற சொற்களை *மாட்டங்கள், *ஏட்ட என்று த்தார்கள். ாலி பயின்றுவரும் சொற்களை ஓரினமாக்கி உச்சரித்தார்கள்.
* , M. முனயு (pOL DLH பெண்கள் * பெங்கள் உடன்கட்டை * உடங்கட்டை
28 ஜனவரி 2007

Page 31
போலந்து மாணவி நெடிலை குறிலாகவும் (ஞாட *ஞபகம்), ஒரே சொல்லில் இரண்டு நெடில்கள் வரும் வரும் நெடிலைக் குறிலாகவும் (தாரளமாக, ஏராளமா *தாராளமாக, *ஏராளமாக பிழையாக உச்சரித்தார்.
தென்னாப்பிரிக்க மாணவர்களுக்கு ஒலிகளைத் தெ6 கொள்வதற்காகவும், எந்தெந்த ஒலிகளை அடையா? இடர்பாடு கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொ
கேட்டெழுத்து (Dictation) பயிற்சி அளிக்கப்பட்
கீழ்க்கண்ட ஒலிகளை அடையாளம் காண்பதில் இ
gf) பிழை
உயிர் முயல் முயில்
தமக்கு தமுக்கு மடிந்த முடிந்த ஆங்கிலயேர் அங்லேயர் ஆகட்டும் அகட்டும் போகாதீர் போகதீர் வெறுக்க வெறக்க துள்ளி தூள்ளி இதுகாறும் இதுகாரம் செலுத்தி செலுத்தி அனுப்பிய அனிப்பிய இழைத்தான் எழைத்தான் அவனுக்கு அவனுக்க
gf) பிழை
மெய் கேள்வி கேல்வி
வல்லவர் வள்ளவர் தாளாமல் தாழாமல் துன்பம் துண்பம பட்டு பத்து போடு போது பெருமை பெறுமை இவ்வாறு இவ்வாரு
மேற்கண்ட பிழைகள் தென்னாப்பிரிக்க மாணவர் ஒலிகளைப் புரிந்துகொள்வதிலும், அடையாளம் காண்பதி இடர்பாடுகளை விளக்குகின்றன.இவை யாவும், அவர்கள் த சரியாகக் கற்றுக் கொள்ளாததையும், அவர்களுடைய ஒலி யாசமாக இருப்பதாலும் ஏற்பட்டவை என்பதையும் சுட்டுகி மொழி ஆசிரியர் மாணவர்கள் பேசும் அதாவது அ தாய்மொழியின் ஒலியமைப்பையும் அறிந்து கொள்ள வே
கற்பித்தல் நோக்கங்கள்
தமிழைத் தாய்மொழியாகப் பேசுகிறவர்களைப் போ வர்கள் உச்சரிப்பைக் கற்று தேர்ச்சி அடைய முடியுமா? காரியம்தான். நீண்ட நாட்கள் மொழி பேசுகிற சூழலில் வா இத்தகைய உச்சரிப்பு சுத்தத்தை ஒருவேளை அடையமுட குறுகிய கால பயிற்சிகளில் இவ்வாறான உச்சரிப்பைக் கற்பி எனவே அயல்நாட்வர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் ே
ஜனவரி 2007 2.

பகம் என்பதை போது முதலில் ாக என்பவற்றை )
ளிவாகப் புரிந்து ௗம் காண்பதில் ள்வதற்காகவும் டது. அவர்கள் டர்பட்டார்கள்.
(அ இ) (அ/உ) (அ/உ) (ஆ /உ)
(ஆ/அ) (ஆ (அ) (உ /அ) (உ /ஊ) ({ھتے / ہے) (o - /9)) (உ /இ) (g) fol) (உ /அ)
(ள் /ல்)
(Gö /Grit)
(ள் /ழ்) (ன் /ண்) (ւ /3)
(ւ /5)
(ர /ற)
(ற /ர) களுக்குத் தமிழ் நிலும் ஏற்பட்ட மிழ் ஒலிகளைச் பமைப்பு வித்தி. ன்ெறன. எனவே இவர்களுடைய ண்டும்.
ல அயல்நாட்ட"
இதுகிரமமான ாழ்வதின் மூலம் டியும். ஆனால், த்தல் இயலாது. பாது இரண்டு
9.
குறிக்கோள்களை மட்டுமே மனதில் கொள்ள வேண்டும். தாய்மொழியாகப் பேசுவோரின் பேச்சை/உச்சரிப்பை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்களின் பேச்சைத் தாய் மொழி. யாகப் பேசுவோர் புரிந்துகொள்ள வேண்டும். இவை இரண்டுமே உச்சரிப்பு கற்பித்தலின் நோக்கமாக இருக்க வேண்டும்.
மேலும் கிளை மொழியில் உள்ள உச்சரிப்புத்திறனை மேம்படுத்த வேண் டுமாயின் எந்தக் கிளைமொழி என்பதனைத் தீர்மானம் செய்து அந்தக் கிளை மொழி உச்சரிப்பையும் கற்பிக்கலாம்.
உச்சரிப்பைக் கற்பிக்கும் உத்திகள்
உச்சரிப்பைக் கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய உத்திகளைப் பற்றி இப்பிரிவில்
காண்போம்.
ஆசிரியரைப் பார்த்து அவரைப் போல உச்சரிப்பதே (imitation) உச்சரிப்பு கற்றுக்கொள்வதில் முக்கியமான அம்சமாகும். சில மாணவர்களுக்கு உச்சரிப்பு எளிதாக வந்துவிடும். வேறு சிலருக்கு எளிதாக வருவதில்லை. மாணவர்களுக்குச் சொற்களையும், தொடர்களையும் உச்சரிக்கப் பயிற்சி அளிப்பதற்கு முன்னர் ஆசிரியரை மாதிரியாகக் கொண்டு அவர் உச்சரிக்கும் சொற்களையும், தொடர்களை
ஆசிரியரைப் பார்த்து அவரைப் போல உச்சரிப்பதே (imitation) உச்சரிப்பு கற்றுக்கொள்வதில் முக்கியமான அம்சமாகும். சில மாணவர்களுக்கு உச்சரிப்பு எளிதாக வந்துவிடும். வேறு சிலருக்கு எளிதாக வருவதில் லை. மாணவர்களுக்குச் சொற் களையும், தொடர்க ளையும் உச்சரிக்கப் பயிற்சி அளிப்ப தற்கு முனர்னர் ஆசிரி யரை மாதிரியாகக் கொணர்டு அவர் உச்சரிக்கும் சொற்க ளையும், தொடர்களையும் மாணவர்கள் கவனமாகக் கேட்கவேணர்டும். ஆசிரியரும் ஒலி வேறுபாடு களை மாணவர் களின் கவனத் திற்குக் கொ ணர்டு சென்று பொறுமையாகச் சொல்லித் தரவேணர்டும்.

Page 32
யும் மாணவர்கள் கவனமாகக் கேட்க வேண்டும். ஆசிரியரும் ஒலி வேறுபாடுகளை மாணவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று பொறுமையாகச் சொல்லித் தரவேண்டும்.
உச்சரிப்பை மேம்படுத்துவதற்கு நாக்கு, உதடு, அன்னம் போன்ற பேச்சுறுப்புகளைப் பற்றியும், படங்களின் வழியாகவும் விளக்கங்கள் அளிக்கலாம். இவ்வகை விளக்கத்திற்கு இராசாராம் எழுதிய நூல் மிகவும் பயன்படும். உச்சரிப்பைக் கற்றுக்கொண்ட மாணவர்கள் தாங்கள் உச்சரிக்கும் தமிழ் வார்த்தை" களையே ஒலிப்பதிவு செய்து கேட்கவேண்டும். பிறகு அதே சொற்களை ஆசிரியரை உச்சரிக்கச் செய்து, ஒலிப்பதிவு செய்து அவற்றுடன் மாணவர்கள் தங்கள் பேச்சை ஒப்பிட்டுக் காணலாம். இதன் வழியாக மாணவர்கள் தங்கள் பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம்.
உச்சரிப்பு கற்றுக்கொள்வதில் மாணவர்களின் ஆர்வம் முக்கியமான பங்கு வகிக்கிறது. பேச்சை மேம்படுத்துவதற்கு உச்சரிப்பு மிகவும் அவசியமானது என்பதை மாணவர்கள் உணரும் போது உச்சரிப்பை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள். பேசுகின்ற பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் சென்று மொழி பேசுகிற சூழலில் மாணவர்களை இருத்தச் செய்து மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யலாம்.
இணைச்சொற்களைப் பயன்படுத்தல்
இணைச் சொற்களைப் பற்றி முன்பே குறிப்பிட்டோம். உச்சரிப்பைக் கற்பிப்பதற்கும் உச்சரிப்புப் பிழை" களைத் திருத்துவதற்கும் இணைச்
பொதுவாக தாய்மொழி மானவர்களுக்கு ன, னந் ல, ள, ழ் மற்றும் ர,ற ஆகிய ஒலிகளே அதிகம் இடர்பாடாக இருப்ப தாலி பயிற்சிகள் இவற்றை வலியுறுத்தி அமைந்திருக்கும். ஆனால் உயிரொலிகளில் குறில் / நெடில் வேறுபாடு அகர இகர வேறுபாடு, இகர உகர வேறுபாடு, உகர, ஒகர வேறுபாடு இப்படி பலநிலைகளில் இருக்கவேண்டும்.
elesíté
சொற்களைப் (n இடத்தில் (ஓர் ஒரேமாதிரியாகள் இணைச்சொற்க சொற்களைக் சே கற்றுக்கொள்கி தமிழ்நாட்டுப்
பயன்படுத்தப்படு அளிப்பது; மற் இருவகையான
களைக் காண்டே
தலை இலை விலை
6T6)6)
அலை ஒலி
அலகு
வால்
சுவரில் சிறுவர் ஆற்றில் ஆசையா மனிதர்க் மலரில் அழகிய அச்சத்தா பொதுவாக ர,ற ஆகிய ஒலி இவற்றை வலியு நெடில் வேறுபா ஒகர வேறுபாடு தக்கவாறு பயிற சொல்லில் வரும் பயிற்சிகள் தர எழுதப்பட்ட சில ராஜா & துரைக எடுத்துக் காட்டு அழி எலி
 
 
 
 
 
 
 
 
 
 

inimal pairs) பயன்படுத்தலாம். இரண்டு சொற்கள் ஓர் ஒலியால்) மட்டும் வேறுபட்டு மற்ற இடங்களில் பும், பொருளில் வேறுபட்டும் இருக்குமாயின் அவற்றை ள் என்று முன்பே பார்த்தோம். இத்தகைய இணைச்ட்டு மாணவர்கள் எளிதாக ஒலிகளின் வேறுபாட்டைக் ன்றனர். இணைச்சொற்களைக் கொண்ட பயிற்சிகள் பாடநூல்களிலும், தாய்மொழிக் குழந்தைகளுக்கும் கின்றன. இப்பயிற்சிகளில் சொற்களை மட்டும் பயிற்சிக்கு றொன்று பாடல்போல பயிற்சிக்கு அளிப்பது என்று பயிற்சிகளைக் காணமுடிகிறது. சில எடுத்துக்காட்டுக்ாம். தமிழ்நாட்டுப் பாடநூல் (நான்காம் வகுப்பு)
ல,ள,ழ வேறுபாடு உணர்ந்து படிக்க
தளை - தழை இளை இழை விளை ane விழை
6) sT6ð).6" s வாழை
-9j6ᎼᎠᎧrᎢ அழை ஒளி - ஒழி அளகு அழகு வாள் வாழ் (சொற்கள்)
ஊர்வது பல்லி செல்வது பள்ளி வருவது வெள்ளம் ய்த் - தின்பது வெல்லம் கு - உள்ளது மனம்
வீசுவது மணம் பறவை கிளி ல் - வருவது கிலி (பாடல்)
தாய்மொழி மாணவர்களுக்கு ன, ண,ந; ல, ள, ழ, மற்றும் களே அதிகம் இடர்பாடாக இருப்பதால் பயிற்சிகள் றுத்தி அமைந்திருக்கும். ஆனால் உயிரொலிகளில் குறில் / டு, அகர இகர வேறுபாடு; இகர, உகர வேறுபாடு, உகர, இப்படி பலநிலைகளில் இருக்கவேண்டும். இதற்குத் சிகள் அளிக்க வேண்டும். இரண்டு நெடில்கள் ஒரே போது எவ்வாறு உச்சரிப்பது போன்றெல்லாம் உச்சரிப்புப் வேண்டும். அயல்நாட்டவர்களுக்குத் தமிழ் கற்பிக்க 0 நூல்களில் (காண்க: சண்முகம்பிள்ளை, 1971;குமாரசாமி ாமி, 1916) இத்தகைய பயிற்சிகளைக் காணலாம். சில க்களைக் கீழே காண்போம்.
ஆழி (அ-ஆ) ஏரி (எ-ஏ)
மீதி (9)-нF)
கூலி (ഉ-ജ്ഞt) o படு (இ-குற்றுகரம்) அணை (ன-ண)
கன்னம் (தனித்து - இரட்டித்து) குள்ளம் (தனித்து - இரட்டித்து) அட்டை (தகரம் - டகரம்)
ஜனவரி 2007

Page 33
இணைச்சொற்களைப் பயிற்சிக்கு அளித்த பிறகு மாற் பயிற்சிக்கு அளிக்கவேண்டும். தமிழ்மொழியில் க, ச மெய்கள் மாற்றொலிகள் பெற்று இடத்திற்குத் தகு ஒலித்தன்மை பெறும் என்று முன்னர் குறிப்பிட்டோம். இ; வரும் சொற்களை ஆசிரியர் மாணவர்களுக்குப் பயிற்சி இம்முறையில் ஆசிரியர் ஒரு சொல்லையோ தொடரைே ஆசிரியர் கூறுவதை மாணவர்கள் முதலில் சேர்ந்துப் தனியாகவும் உச்சரிக்க வேண்டும். மாணவர்கள் உச்சரித் அதை அனுமதிக்கவோ, திருத்தவோ செய்யலாம். எடுத்து
<毁, - ஆசிரியர்
6 வகுப்பு
தனி மாணவர்
三塾。 கப்பல் தங்கம் பகல் 6) கப்பல் தங்கம் பகல்
ஆ கப்பல் தங்கம் பகல் o கப்பல் தங்கம் L156)
eቌ፡ கப்பல் தங்கம் பகல் D கப்பல் தங்கம் பகல்
இம்முறையைப் பின்பற்றி மேலே சொன்ன க, ச, ட, ஒலிகளைப் பயிற்சிக்கு அளிக்கலாம். மாணவர்கள் ஆர் பயிற்சிகளில் பங்கேற்க அவற்றைக் கீழ்க்கண்டவாறு செய்யலாம்.
I. முதலில் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களை செய்வது; பின்னர் தனித்தனியாக உச்சரிக்கச் செய்
2. மாணவர்களை வரிசை கிரமமாக உச்சரிக்கச் செய்த யைப் பின்பற்றாமல் யாரை வேண்டுமானாலும் உச்
3. புத்தகத்தைப் பார்த்துக் கொண்டும், பார்க்காமg
செய்வது.
4. முதலில் மெதுவாகவும் பிறகு வேகமாகவும் உச்சரி 5. மெதுவான குரலில் உச்சரிக்கச் செய்து பிறகு
உச்சரிக்கச் செய்வது. இவ்வாறு பயிற்சிகளைச் சிறு சிறு வேறுபாட்டுடன் செய்தால் மாணவர்கள் ஆர்வம் குன்றாமல் உச்சரிப்பைச் முடியும்.
தேர்வு செய்த சொற்களைக் கேட்கச் செய்தல்
தேர்வுசெய்த சொற்களைக் கேட்கச் செய்தல் இன்னெ இவ்வுத்தியில் மாணவர்களுக்கு எந்தெந்த ஒலிகளை உச் பாடு வருகின்றதோ அவ்வொலிகள் வரும் சொற்களை ஒ: வேண்டும். ஒரே சொல் இரண்டு அல்லது மூன்று முறை கேட்பதற்காகக் கொடுக்கப்படும் இப்பயிற்சி இரண்டு அல் டங்களில் முடியக் கூடியதாக அமைய வேண்டும். இவ்வ செய்த சொற்களை மாணவர்கள் மூன்று முறை கேட்குமா டும். பின்னர் கீழ்க்கண்ட நிரலில் மாணவர்களைப் பயி சொல்லலாம்.
1. கடினமான மெய்யொலிகளான ற, ர, ண, ன,ந;த, ட
பயின்றுவரும் சொற்களை எடுத்து எழுதச் சொல் 0லுகரம் வரும் சொற்களை எடுத்து எழுதச் சொல்ல
ஜனவரி 2007

றொலிகளையும் ,ட, த, ப ஆகிய தந்தாற் போல் த்தகைய ஒலிகள் சி அளிக்கலாம். பா உச்சரிப்பார். ம் பிறகு தனித்தபின் ஆசிரியர் க்காட்டு:
த, ப, ற போன்ற ர்வம் குன்றாமல் மாற்றி மாற்றிச்
ாயும் உச்சரிக்கச்
வது.
ல், பிறகு வரிசைசரிக்கச் செய்தல். லும் உச்சரிக்கச்
க்கச் செய்வது. உரத்த குரலில்
மாற்றி மாற்றிச்
5 கற்றுக்கொள்ள
ாரு உத்தியாகும். சரிப்பதில் இடர்லிப்பதிவு செய்யதிரும்ப வரலாம். லது மூன்று நிமி வாறு ஒலிப்பதிவு று செய்யவேண்ற்சிகள் செய்யச்
போன்ற ஒலிகள்
லலாம். குற்றியலாம்.
31
2. குறிப்பிட்ட சில சொற்களைக் கொடுத்து அவை எத்தனை முறை வந்துள்ளன என்று அறியச் செய்யலாம். எடுத்துக்காட்டாக "கண்கள்” என்ற சொல் எத்தனை முறை வந்துள்ளது. "கங்கை" என்ற சொல் எத்தனை முறை வந்துள்ளது என்று அறியச் சொல்லலாம்.
3. இணைச்சொற்களைக் கரும்பலகையில் எழுதி இவற்றில் ஒலிப்பதிவு நாடாவில் மட்டும் வரும் சொற்களைக் கூறச் செய்யலாம்.
L6) o)
அம்பு அன்பு தாராளம் ஏராளம் பலகாரம் பலாத்காரம்
4. ஒலிப்பதிவு நாடாவை ஆசிரியர்கள் இல்லாதபோதும் கேட்டு உச்சரிப்பைச் சரிசெய்து கொள்ளச் செய்யலாம்.
முன்பே சொன்னமாதிரி ஒலிகளைத் தனித்துவம், சொற்களின் சூழலிலும் உச்சரிக்கக் கற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது. செய்தி வாக்கியம், வினாவாக்கியம், எதிர்மறை வாக்கியங்கள் வியப்பு, இரக்கம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளியிடும் வாக்கியங்கள் எவ்வாறெல்லாம் இசை அழுத்தம் பெற்று உச்சரிக்கப்பட வேண்டும் என்பதையும் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். எளிய வாக்கியங்களையும், கலவை வாக்கியங்களையும் எவ்வாறு உச்சரிப்பது என்பதைச் சொல்லித் தரவேண்டும். உச்சரிப்புக்கு என்று தனிவகுப்பு ஒதுக்காமல் ஒவ்வொரு வகுப்பிலும் ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடம் வரை தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கலாம். மாணவர்களின் தவறான உச்சரிப்பைக் கேட்டு ஆசிரியர் சிரித்து மாணவர்களின் மனம் நோகாத" படிக்கு மென்மையாகத் திருத்த வேண்டும். இவ்வாறு கற்பித்தால் உச்சரிப்பு எளிதாகக் கைவரப் பெறும்.
(இக்கட்டுரை தமிழ்நாட்டுப் பின்புலத் தில் எழுதப்பட்டது. இருப்பினும் “உச்சரிப்பு கற்பித்தல்" குறித்து இந்த விளக்கங்களை உள்வாங்கி எமது சூழலுக்குப் பொருத்தமாக தாம் சிந்திக்க முடியும்)

Page 34
& ཇི་ ミ S
ミ ミ
YS S རྗེ་ཧྲི་བུ་ 鼠 - རྒྱུ་སྐྱེ་ཕྱི་ 类
So . 斐轄* ミ ༄། és s •N
ew S ミ བློ་ s 欲 சூ 德 獣 零 宦、断
S) bs ༈ སྦྱོ དྲི་ '' 9a is وb
翡器需 སྔ་ཕྱི་ S @ ミ G5 CS
Š, S Sò 莒 圈 }} ܒܸ s܂ 9ܔܼ S) 5 s Q 匡 澳 疑 类 索 S is 溪 囊 G. S S 爵 丽
சந்தா செலுத்த சில எளிய வழிமுை
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழி வெ நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக்கான வழிமுறைகள் அகவிழி, கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைக் கணக்கு எண் 1100022581
Commercial வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் அகவி எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையைபணமாக வைப்பு வங்கி கமிஷன் இல்லை. பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTHU . பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னைக் உள்ளுர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புபவர்கள் செலுத்தப்பட் தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டு அகவி அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண்டுகிறோம். அல்லது முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சந்தா விபரம் தனி இதழ் 30/= தனி இதழ் (தபால் செலவுடன்) : 40/e ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 375/= வெளிநாடுகள் (ஆண்டு 1க்கு) : 50 USS
Y- அகவிழி ஏகவினி
காயத்திரி பப்ளிகேஷன், 1/ஏ, றுபண் பீரிஸ் 011-272 : தொலைபேசி ܢ
 
 

KO • ארו ב. སྤྱི| སྐྱི ଦ୍ବିତ୍ତି । ଏଠି ମ୍ଯ ବର୍ତ୍ତି S a S. છુ 二日密 o > < $ s 菲堡磨 s : 学 愛
s ב בE * ཉི་ 号 حه Z es 房 岛 "ل
酸甜多露 S.
•S S 8 •S 黑 影 德姆汽器 磁 颚器三器 窦 邻 G5 SO ه[ GS s s国。 (SS
選sジ露 བོ་སྡེ། ལྷོ་ s ST G & GD S | ཧྥུ་སྒྲི 8 Gë ca S s'
ਛੇ 8 ف\ > | s CG * ミミ窓 S * 主義 s 岛 S C5 to S
g ஞ்
அகவிழி
ooTibLe el'LGOOrtiò
ளியீடுகளை பின் அட்டை : 6000/= சில எளிய உள் அட்டை (முன்) : 5000/= உள் அட்டை (பின்) : 4000/= உட் பக்கம் 3000/= நடு இருபக்கங்கள் 5500/= ழி கணக்கு தொடர்புகட்கு
ahavili2004(agmail.com . AHAVL ahavili2004(a)yahoo.com
குறிப்பிட்டு Colombo
3, Torrington Avenue, Colombo - 07. ட தொகை, Tel: 011-2506272 g தலைமை Jafna மின்னஞ்சல் 189, Vembadi Road, Jaffna.
Tel: 021-2229866 Trincomalee 11/9, Thakiya Lane, Trincomalee. Tel: 026-4920012 Batticaloa 19, Saravana Road, Kallady. Batticaloa. U VITel:065-2222500 أص
யோகஸ்தர் :
மாவத்தை, களுபோவில, தெஹிவளை. 7621, O71-4326426 لر

Page 35
Stay (a) Home Work (a) Office
Madurai Kamal
Directorate of Dis
மதரை காமராசர் 1
Ested 1965 University accredited at the “Four Star Level by Potential for Excellence Status by UGC-India) N (AIU) and member of the Association of
INFORMATIONTECHNOLOGYCOURSES Р Course Medium C M.C.A English Jo P.G.Diplomain C.A English M M H U.G.COURSES (B.A.-3Years) Pl Course Medium El History English & Tamil P Political Science English & Tamil P Social Science English Business Economics English & Tamil Tamil Literature Tamil P English Literature English C B.Sc.Maths English M B.Com English & Tamil M B.B.A English M B.C.A English M. B.Com With Computer M Application- English M M. P.G.COURSES(M.A.-2Years) M Course Medium B History English & Tamil B. Political Science English & Tamil B Public Administration English & Tamil Economics English & Tamil D Gandhian Thought English & Tamil D
Sociology English & Tamil Philoshophy & religion English & Tamil M.Sc.Maths English M.Com English & Tamil Tamil Literature Tamil
冰 A/L, O/L (pp356) fró56 UU61b. § HNDA gÜ(86Tos 66T6Ja
மேலதிக விபரங்களுக்கு Madurai Kamaraj University, Ambiga Higher Education 46 New Chetty Street, Colombo-13 Tel-2386722, 2433060 Fax-2433060, e-mail: ambigaed(a)hotmail.com
Web: www.mkudde.org
22య
 

Study at FreeTime Get a Degree From 'aj University tance Education
Iல்கலைக்கழகம்
NAAC-India and conferred the universities with Member of the Association of Indian Universities
Commonwealth Universities (ACU-UK) G.Diploma Courses
Se Medium urnalism & Mass Communication English & Tamil anagement English arketing Management English )spital Management English blic Relation Management English trepreneurship English rsonal Management & Industrial Relation English G.Diplomain NGO Management English
ROFESSIONALCOURSE
Ourse (2Years) Medium ..B.A English BM English ...IL.MI English T.M English .A. Advertisement & Public Relation English .A. Communication & Journalism English & Tamil Com. Co-Op Management English .L.I.Sc English L.I.Sc English G.L English THM English
iploma
iplomain Computer Application
-English-Eligibility- G.C.E.A/L
NOTE: ALL DEGREES AWARDED BY THE ABOY UNIVERSITY ARE RECOGNISED BYUGC, S.
றிகளை தொடரலாம். ம் முதுகலைமானிக்கு விண்ணப்பிக்கலாம்.
Centre,
அகவிழி சந்தாதாரர்களுக்கு பாடநெறி
கட்டணத்தில் 10 % கழிவு வழங்கப்படும்.
விண்ணப்பபடிவங்களை தபால் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.
GD 2006

Page 36
摩
- ___--------
į
 

த்துவ grág.