கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுவைத்திரள் 2007.03-04

Page 1
Greater GasTempe
போத்திலும், SimCCOLÉGGGGTT esmert
கொண்டுபோறே
ஐரோப்பாவில் விலை 3யூறோக்கள்
சுவைத்திரள் ஒர் உ
 

Icelaert ബട്.G|
லக நகைச்சுவை ஏடு

Page 2
சர்வைத்திரளின் வருடங்களாகக் கட6 அவர்கள் அண்மைய
என்பதை மிகுந்த வேதனையுடன் சுை இந்தியாவுக்குத் தலயாத்திரை மே அவரை அழைத்துக் கொண்டார். அ உள்ள அன்னாரின் குடும்ப மயான ஊடகவியலாளர்கள், குடும்ப உறவி கதறி அழ நல்லடக்கம் செய்யப்ப என்ற கலைஞர் பட்டம் ஒன்றினைச் ச அஞ்சலியை இத்தால் தெரிவித்துக்
அமரர் பூரீ கோவிந்தசாமி அவர்கள் சேவையாளர் ரீதியில் திறம்படச் கடதாசித் தொழிற்சாலையில் பொது யாற்றிய திரு யூரி கோவிந்தசாமி தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார். 1993ம் ஆர்ட்டிஸ்ற்றாக எம்மோடு இனை அவர்கள் அவர் அமரரான நாள் வை கணக்கான கார்ட்டுன்களை வரை பாராட்டுதல்களையும் பெற்றவர்.
வீரகேசரியில் அவர் கீறிய ‘சிங்க பகுதி ஆயிரக் கணக்கான வாசகர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அமரரான அவர் இன்னும் சில கா உலகத்துக்கு நிறையவே சேவைக வேறு விதமாக அமைந்து விட்டது.
அமரரின் ஆத்மா அஞ்சலிக்குச்சுை இத்தால் தெரிவித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படைக்கவா சென்றாய் gialönrefljg5aFrtől?
கார்ட்டூன் ஓவியமாய் கடந்த 14
மையாற்றிய திரு யூரீ கோவிந்தசாமி பில் இந்தியாவில் அமரராகிவிட்டார்
வத்திரள் தெரிவித்துக் கொள்கின்றது. ற்கொண்டிருந்த சமயம் இறைவன் அவரின் பூதவுடல் வந்தாறுமூலையில் ாத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், னர்கள் எனப் பெருந்தொகையானோர் ட்டது. அன்னாருக்கு "ஓவிய ஒளி' 1வைத்திரள் வழங்கித் தனது கண்ணீர்
கொள்கின்றது.
பல்வேறு தொழில்களையும் சமூக செய்து வந்தவர். வாழைச்சேனைக் சனத் தொடர்பு அதிகாரியாகக் கடமை மிலும், ஆங்கிலத்திலும் பெருமளவான ஆண்டில் சுவைத்திரள் சஞசிகையின் ணந்து கொண்ட யூரீ கோவிந்தசாமி ர சுவைத்திரள் சஞ்சிகைக்கு நூற்றுக் ந்து வாசகர் மத்தியில் பல்வேறு
ாரப் போட்டியார்’ என்ற கார்ட்டுன் களின் பாராட்டுதல்களைப் பெற்றது
ஐம்பத்து எட்டாவது அகவையில் லம் வாழ்ந்து இருப்பாராயின் கலை 5ள் செய்திருப்பார். ஆயினும் விதி
வத்திறள் தனது ஆத்ம அஞ்சலியை துக்கொள்கின்றது.

Page 3
தபால்விலாசம்: | 285, Lillilul
மட்டக்களப்பு: தொ.பேசி: 077 9004811
ஈ மெயில் விலாசம்:
Thikkavayal (a yahoo.com
இலட்சியம்:
துன்பப்படுவோன் சிரித்து மகிழல்
5ayraviaIgRahHa)LII:
65536.5/E. ভািসgjálf
1ார்க்சீIIக் கட்சிபாக இழக்கும் என எதிர்பார்த்த வகுப்பு:தக் கட்சி:; ப:றி, தமிழ் புக்களின் ே தமிழ் மக்களின் வேதனையை துறைத்த பட்சம் தமி ity II Sigi LJT 8: IIT II (Eilis risial if TITsil F.F. T டேIரIழ் தோற்றார்கள். ஆயதம் எடுத்தும் தோற்றர் மக்களுக்குக் கீடேக்கக்கூடாது. அதற்: சர்வதே இருந்து இந்தி.பத் தமிழர் துரத்த்ப்.பட்.:ே Tது இ திபேத் என்ற தனிநாட் ைச் சீனா ஆக்கி :பு:ே 1ார்த்துக் கொண்டிருந்தது. வேறென்று:ம்
ܕܫܡܝܐ SS LLL LLLLLSSLLLLLL LLLLLLLLMLCLCLLSLSLSLLLLLLGLLLLSL S SLLLSSSLLLSLLLMSSLLLLSLLL &G
 
 
 
 
 
 
 
 
 

*漫、#属常擎、 -ெதுவைத்திரள்:
يختي
இலங்கையன் சிறுtாண்மை இன [:b:tளுக்த காலம் இப்போது கனி. விஸ்னப். உயிர் வீழும் :பக உதயமாகிக் கொண்டி ருக்தம் துன்பமான காலம் நடந்து கொண்டி ருக்கிறது. ITI சாலைக்கு போன மண்வன் வீடு திரும்பவில்லை. வீட்டிஷ் படுத்துத் தூங்கிய துடும்:Lம் ஆதிகாலையில் துயில் எழும் வில்ேைப். வர்த்தகம் சேப்பட்டோன8ர்கள் அடுத்தநாள் கர்ள்ட திக் வாய்ப்பிருக்கவில்லை. கொக்கட்டிச் சோர்1ை6011பிடிப் தொடங்கிய படுகொலைகள் செஆசோனஸ் வரை தொடர்ந்து கெIஆண்டிருக் கிறது.
போர் என்றால் பேர் எனத் தொடங்கியவர் கள் அமரத்துவம் அடைந்து பல ஆண்டுகள் சென்றோரளிட்டன.
இலங்கையில் இனக்கலவரம் நடந்த ஆண்டு 1938 - 2008ம் ஆண்டு தொடங்கிநIல் அதன் வயது 30.
அன்று கொழும்பிலிருந்து அகதிகளாக ஏIL - கிழக்த நோக்கி ஓடினார்கள் தமிழ் மக்கள் அதுவே அவர்களின் தாயகம் என்பது கலவரம் அறிம செய்தி. இன்று வட-கிழக்கைக் கைவிட்டுத் தமிழ் மக்கள் இந்தியா எங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஜ்ருக்கிறது, ஐக்கியம் இல்லை. சுதந்திரக்கட்சி இருக்கின்றது. ஆனால் நாட்டு மக்கள் சுதந்திரக் கற்றை கவாசிக்க முடியவில்லை. மக்கள் விடுதலை முன்னணி என்றொரு கட்சி ஐ.ண்டு.
இக் கட்சி வேறெந்தக் கட்சிகளையும் விட வதனை.பில் பங்காக மாறிக் கொண்டிருக்கிறது. ழ் மக்களின் கோரிக்கையை வென்று கொடுக்கக் டந்துகொள்கிறது. தமிழ் மக்கள் அகிம்சையில் கர் என்ற வரலாறு இலங்கையில் உள்ள தமிழ் நச நாடுகளும் அங்கீகரிக்கக்கூடாது. பர்மாவில் ந்திய கைகளைக் கட்டிக் கொண்டு தாங்கியது. மீத்தபோது அயலவனான இந்திய கண்ணாடி செபIIவில்லை என வரலாற்று ஆப்போவிார்கள்
இஜ்

Page 4
斗皋米洽#球淡州、诺氮 குறிப்பிட்டு உள்ளார்கள், பூகோன நலனுக்காக மாத்திரம் இயங்கும் நாடாக இந்தியா இருக்க கூ! துே. அது ஒரு வரலாற்றுக் கடமையை ஆற்ற வேண்டுமாயின் தமது அமல் நாட்டுக் கொள்கை பயில் மாற்றம் செய்ய வேண்டும். அகதிகளாகத் தமிழ் மக்களை அரவணைப்பதுதான் இந்தியாவின் தர்மீகக் கடமையாக இருக்கக் கூடாது.
சொறியும் சிரங்கும் அகல 20கிராம், குங்கிலியம். சுந்தகம், துருசு ஆகிய மூன்று சரக்குகளையும் வகைக்கு 20 கிராம் சேகரித்து நன்கு இடித்து தூளாக்க வேண்டும். விளக்கெண்ணெயில் இந்தத் துாவைப் போட்டு குழைக்க வேண்டும் இதனைச் சொறி சிரங்கு உள்ள இடத்தில் பூசினால் அது அகன்று ஓடிவிடும்.
விக்கம் எடுபட இஞ்சிச்சாறு. எருக்கம் இலைச்சாறு, ஊமத்தை இலைச்சாறு இவைகளை வகைக்கு 100 மில்லி சேகரித்து நன்கு வீக்கம் உள்ள இடத்தில் தடவி வந்தால் கை, கால் விக்கம் வடியும்
கால்களில் பித்தவெடிப்பு இல்லாமல் போக பித்தம் காரணமாகக் கHல்களில் வெடிப்புத் தோன்றி இருந்தால் வேப்பிலையும். மஞ்சளையும் அரைத்துப் போட்டால் குணமாகி விடும்
 

器球常、 - தமிழ் பேசும் மக்களின் உரிமைகளையும் பெiறுக்கொடுக்கும் நாடாக இந்திபா பரிமாணிக்க வேண்டும். நல்லதே நினைப்போம் அது நடக்கும் என எதிர்பார்ப்போம்.
பால் உண்ணி இல்லாது ஒழிய நீர் முள்ளி இலையை எரித்துக் கரியாக்கி தேங்காய் எண்ணையில் குழைத்துத் தடவவும்
ஆறாத புண் ஆற தொட்டாச் சுருங்கி இலைச் சாற்றை ஆறாத புண்ணுகளில் தடவி வந்தால் நீண்ட நாட்களாக ஆறாமல் இருந்து வரும் புண் ஆறிவிடும்.
காலில் படை மறைய கல்யாண முருங்கை இலையுடன், உப்புச் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். இதனை 2 வாரங்கள் காலில் படையுள்ள இடத்தில் பூ சி வரக் காலில் படை மறையும.
படர் தாமரை மறைய படர் தாமரை உடலில் அரிப்புடன் தோன்றி தடித்துப் பரவிக்கொண்டே போகும், படர் தாமரை தொழு நோய்க்கான ஒரு ஆரம்பக் கட்டமாகக் கருதப்படு வதால் தொடக்கத்திலேயே அதனைக் குணமாக்க முயற்சி செய்தல் வேண்டும். பப்பாசி இலையை அம்மியில் வைத்து அரைத்துச் சாறு பிழிய வேண்டும் இதனை ஒரு கிழமை காலையிலும் மாலையிலும் போட்டுக் கழுவி வர படர்தாமரை உடம்பை விட்டு அகன்று விடும்
" القوق تنگه تسمیه
(2)இல்

Page 5
Sai USDrIDI (DaLTUM SudsorrorgWF ப; ஒருவனின் குணத்தை மாற்றக் கூடியது பணம் அதனால் பணத்தை விடக் குணம் மேலானது எனச் சொல்வதை விட்டு "குணமே குணம்’ என ஒரு பக்கத் தாளம் போடுவது நல்லது.
கே: பண்புள்ள இருவர் சந்தித்தால் எண்ணநடக்கும்? ப; பண்புள்ள இருவர் சந்தித்தால் கண்டு பிடிப்புக்கான திட்டம் திட்டுவர். பண்பில்லாத இருவர் சந்தித்தால் பண்புள்ள இருவரையும் ஒழித்துவிடத் திட்டம் திட்டுவர்.
கே: பொருந்தமில்லாத திருமணங்கள் பற்றிய உமது விருந்து எண்ன? ப; வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் நடந்தது போல.
ம்ே வீட்டுச் சாப்பாடுக்கும் கடைச் சாப்பாட்டுங்கும் бTajraЈТ sljiju IIIaii? ப; ரீவி வீட்டுக்கு வந்தாப்பிறகு குடும்பமாதர் சமைக்கும் வீட்டுச் சாப்பாட்டுக்கும் கடைச் சாப்பாட்டுக்கும் இடையில் அதிக வித்தியாசம் இல்லையாம் தம்பி.
GG
 

捻带蟒米带诺来米米安米安带效歌米激米米米多半米密米<± கருத்திரன்-3
8:ை இலங்லையில் தடங்கி விழுந்தால் பண்டிதர் வீட்டுப்படலையில் நடக்லிவிழவேண்டிவரும் எனக் கல்வி எழுதினார் இண்று எப்படி உள்ளது? ப: N.G.0 மீது தடக்கி விழும் காலம் வந்துவிட்டது.
ல்ே வீட்டுக்கு வீடு வாசல்படி என்றால் என்ன அர்த்தம்? ப; எல்லா வீடுகளிலும் மண்ணெண்ணெய்க்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்ற கருத்தாம்.
கே: இலங்கை இனப்பிரச்சனையில் அமெரிக்கா தைைடுமா? ப; திருகோணமலை இருப்பதால் மலைக்காகத் தலையிடும் நிலை உண்டாகலாமாம்.
ன்ே இலங்கைக் காவலர்கள் திறமையுள்ளவர்களா? ப; தலை வேறு, உடல் வேறாக வெட்டப் பட்ட உடல்களின் தலையைக் கண்டுபிடிக்க வில்லை இன்னும் தலையைக் கண்டுபிடித்து செய்தவர்களையும் நாயுடன் போயாவது பிடித் தார்கள் என்றால் திறமையுள்ளவர்கள் என நிச்சயம் சொல்ல முடியும்.
ஒ

Page 6
米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米 கே: இலங்கையில் நடக்கும் கொலைகளையிட்டு
உங்களின் அவதானம் எண்ண? ப; பெரும்பான்மை மக்கள் கொலை செய்யப்பட்டால் ஜனாதிபதி சென்று பார்வை யிடுகிறார். சிறுபான்மை மக்கள் கொலை செய்யப்பட்டால் இயமனின் தூதுவர் சித்திர புத்திரனே பார்வையிடுகிறார்.
βαύ. Φπ60ύουιτωρ φώτωfώΦύ7 ப; பிச்சை எடுத்துச் சாப்பிட்டவனை காலம் மன்னிக்கும். அரசியல் பிச்சை எடுத்து அடுத்த வனைக் கெடுத்தவனை காலம் மன்னியாது.
éab: éoadbéondupta DujGBobotobagupt? ப; எப்போதும் சேவல் கோழிதான் முட்டை யிடுகின்றது. கருவி பேட்டுக்கோழி: கர்த்தா சேவல்: புரிகிறதா?
8க: கண்ணதாசன் இன்றிருந்தால்? - ப. தாமும் கவிஞர்கள் என்று பலர் திரைக்காக கவிதை எழுத முன் வந்திருக்கமாட்டார்கள்.
66 pudů odbabstr půUů Ulanodbo 66uarCB6Dafáb அறிவுபூர்வமாக என்னசெய்யவேண்டும்.? ப; கரிபியன் தீவுகளில் ஒன்றை விலைக்கு வாங்கி இப்போதே அங்கு குடியேறி மொழி மாறாது ஒரு குடியேற்றத்தை உண்டு பண்ண வேண்டும். இப்படி ஒருவர் கூறுகிறார். இது தனி நாட்டுக்கான வழியாம்.
 

k米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<函> 85 சூரியனைக் கடவுளாக ஒரு சி8ைர
வழிபடக்காரணம்என்ன? ப; ஒவ்வொரு நாளும் வரும் ஒன்றிற்கு யார்தான் மரியாதை செலுத்தப் போகிறார்கள்.
8:ை தமிழ்ப்படங்களில் அண்றைய காதலுக்கும் இன்றையகாதலுக்கும் என்னவித்தியாசம்? ப: அன்றைய காதலில் பேச்சொலிகள் மாத்திரம் காதலுக்கு உரமூட்டின. இன்று இச் இச்” ஒலிகளே கலாசார ஒலிகள் எனக் கங்க ணம் கட்டுகின்றன.
8க வீறியில் மஞ்சள் கோட்டை தாண்ட UutyU(Buare6 Utr?
ப; பலரிடமும் கடன் வாங்கித் திருப்பிக் கொடுக்காதவர்கள் மஞ்சள் கோட்டை கூடக் கடப்பதற்க்குப் பயப்படுவார்கள். மஞ்சள் கோட்டைத் தாண்டும் போது கடன்காரன் வந்து கையைப் பிடித்தால் என்ன செய்வது?
8க: இலங்கையின் இனப்பிரச்சனைக்கு நீர்வு 6τύβυπgύ ωu5ύ7 ப; அல்லைப்பிட்டியில் இறந்தவர்களும் எமது மக்களே, கெப்பிட்டிக்கொலாவையில் கொலை யில் செத்தவர்களும் எமது மக்களே என்ற உண்மை அரசியல்வாதிங்களுக்கு உறைக்கும் போது.
கே சாராயத்தில் தண்ணிகலந்துகள்ளச்சாராயம் விற்பவர்கள் பற்றிஉமதுருைத்து எண்ணகருடா? ப; ஒரு வழியில் சொல்லப் போனால் அவர்கள் சம தண்ணி கலப்பதன் மூலம் சமுதாய சேவை செய்து கொண்டிருக்கார்கள்.
கே: இலங்கையில் இனப்பிரச்சனை நீராமைக்கு எண்ணகாரணம்? ப: இலங்கை என்ற பெரிய நாட்டுக்கு அருகில் சிறிய நாடாக இந்தியா இருப்பதே.
3Do

Page 7
来来来来来来来来来来来来来来来来来来来来来米米兴米米米来来来来米来来米· 8க எது கொடுமையானது? எது அதிக வகாடுமை Uraorg? ப; முகத்தில் அடிப்பது கொடுமையானது. முகத்துக்கு நேரே வசைபாடல் அதைவிடக் கொடுமையானது.
கே? எது கடுமையானது? எது அதைவிட கடுமை Urargis? ப; நிலநடுக்கம் கடுமையானது. உயிரோடு புதையுண்ணல் அதைவிடக் கடுமையானது.
* ஜெனிவா: அரசாங்கத்தின் பொழுதுபோக்கு
(3D6D F.
*த பேச்சுவார்த்தை ஒட்டையாத்திரம் ஒன்றை வைத்திருந்து தண்ணிர் விடுக ஏனக் கூறப்படும் இடம்.
இது திருமலை; முன்பு தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி அப்போது தமிழன் அகதியாக தமிழ் நாடு போகும் பூமி
se dosparGDriti “once more” Озтеђео срg
யாத பொருள்.
*ச இராமேஸ்வரம்: இலங்கை அகதிகளால் புண்
பட்டமணி.
*ச இந்தியா: இலங்கைக்கு பக்கத்தில் இருக்கும்
சிறிய நாடு
* லொட்ஜ்: இலகுவாகப் பயங்கரவாத நபர்களை
தேடும் இடம்
*ச ஒஸ்லோ:ஒருவரை ஒருவர்திரும்பிப் பார்க்காத
சூடான இடம்.
OGGS
 

米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<函江> கே: இலங்கையில் நடக்கக்கூடியது எது? நடக்கக் முடியாததுஎது? ப; நடக்க கூடியது பேச்சுவார்த்தை. நடக்க முடியாதது அரசியல் தீர்மானத்தை எட்டுதல்
6ð Naos 6rCBůUGradir 6&65vUiraprób? ப; ஒ. அதுவா வங்கிக்குப் பக்கத்தில் சென்று பிச்சை எடுப்பான். பிச்சை எடுத்த காசை அதே வங்கியில் கணக்கில் போட்டு வைத்திருப்பான்.
வாசகர்களே. சுவைத்திரள் சஞ்சிகை இன்று பதிப்பில் இல்லாத பல நூல்களைக் கொண்டு இயங்கும் ஆராய்ச்சிநூல்நிலையம் ஒன்றினை அமைத்துள்ளது. இது 177, பார் வீதி மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
பல்துறை ஆய்வாளகட்கு வாடகை நூல் நிலையமாகவும், தகுதி வாய்ந்த நிறுவ னங்கட்கு இந்நூல்கள் மலிவு விலையிலும் எம்மால் விற்க முடியும்.
இந்நூல்களைவாடகைக்கோ, விலை யாகவோ பெற விரும்புவோர் எம்முடன் 077 9004811, 065 2227274 ஆகிய இறைக்காங் களுடன் தொடர்பு கொள்ளலாம்: வதாடர்புக்கு:
சுவைத்திரள் வாடகைப்
புத்தகசாலை, 177 பார் வீதி, மட்டக்களப்பு

Page 8
لاتین
கோடி மலைமீது ஏறிவந்த களைப்பினால் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க அந்த வீட்டினுள் நுழைந்தார்.
“யாரு வீட்ல.”
வாசலிருந்தவாறே பல மாகச் சத்தமிட்டவர் வாயில் அடக்கி வைத்திருந்த வெற்றி லைச் சக்கையை வெளியே துப் பினார். வீட்டினுள்ளேயிருந்து கண்ணுசாமி வெளியே வந்தார்.
“அட வாய்யா புண்ணிய கோடி. நல்ல காரியத்துக்கு போறோம். கொஞ்சம் நேரத் தோட வரமாட்டியா..?
புரோக்கர் புண் ணிய
புரோக்கள்கிட்ட கமா சொல்லி
“ஏதோ சொல்லிடடேன் கறவை மாடு 6
நீங்க வேற கொஞ்சுறாக
துக் கெல் லாம் இருக்கு.?”
நேரமா"
வேடிக்கைதான் பத்து பதிைைனந்த
“ஆமா நீயே அரை நான் கேட்க வே
செவுடு. உன்கிட்டே வாயைத்
திறந்தா அப்புறம் சத்தம் போட்டே சாக வேண்டியதுதான். சரி சரி உள்ளே வா.”
“ஐயோ சாப்பிடவெல் லாம் நேரமில்ல இப்பவே போனாத்தான் பஸ் கிடைக்கும் அங்க பாத்துக்கிட்டிருப்பாங்க.” அப்போது கண்ணு சாமியின் மனைவி செல்லக்கிளி உள்ளே யிருந்து வருகிறாள்.
“என்னங்க புரோக்கர் வந்துட்டாரா.” “ம் அவனோட தான் அல்லாடிக்கிட்டிருக்கேன். எங்க உன் அருந்தவப் புத்திரன் ரெடியாயிட்டானா? புரோக்கர் செவிடு. மகன் மறதிக்காரன் இந்த லட்சணத்துல பொண்ணு பார்க்கப் போறோம்.என்ன நடக்குமோ. தெரியலை.”“ஆமா
شکست
குன்னு சொன் பத்தியும் விசா “இந்த புரோ யும் சொன்ன மகனுக்கு கல் (3LJT tổ ...”. “g புரோக்கள் கெ யான ஆளுன்னு சொல்லுறாங்க. லும் கதியில் போவதற்க்கு எத்தனையோ தாயிடுச்சி இவ மறதியால எல் புட்டுக்கிச்சி” களின் ஒரே வருகிறான். “6 ரும் எதைப்பத் ருக்கீங்க...”
OG
 
 

米米米米*料料米米料米米米米米米米米米米米米米米米<豆區>
USB5
எல்லாம் விளக்
ܕܚ̄ܕܼܵܪܵܝ
ub .... 676id60Tb 56idu JT60OT
ட்டிங்கதானே.” விசயம் பத்தித்தான்.”
முடிஞ்ச மட்டும் “ஏம்பா இந்த வயசுல . ஆமா. நல்ல இப்படியொரு ஆசை. அம்மா எங்கேயோ இருக் ஷமா இதுக்கு உடந்தை."
8t- ... அறிவு)!<ܦܢ" momega. கல்யாணம்
கநட்டா. நல்ல
லட்சுமி மாசத்துக்கு உனக்குத் தாண்டா”.
நாயிரம் உழைக்கிறா.
செல்லக் கிளி இங்
பண்டியதை நீங்க கேயே மானத்தை வாங்கிடுவான்
நீங்களே.
ானியே அதைப் fléféfufr?
க்கள்தான் அதை ாாாரு முதல் ல யாணத்த முடிப்
ஆமாமா இந்த ாஞ்சம் கைராசி று நிறையப் பேரு அதை விட்டா )லை அப்புறம் விதியுமில்லை பொண்ணு பார்த் வனோட ஞாபக லாமே பாதியில அப்போது அவர் மகன் மன்னார்
ான்னப்பா எல்லா தி பேசிக்கிட்டி
போல இருக்கு. இன்னொரு.
இன்னாரு மகன்னு பேரெடுப பான்னுதான் இவனுக்கு மன்னா ருன்னு பேர் வச்சேன். ஆனா என் மானத்தையே வாங்கிடுவான் போல இருக்கு..”, “சரி சரி நேரமாவுது. புறப்படுங்க.”
கண்ணுசாமி, தன் மனைவி செல்லக்கிளி, புரோக்கர் புண்ணி யகோடி. மற்றும் மகன் மன்னாருவுடன் பஸ் ஸரில் பயணம் செய்தார். பஸ் அந்த சிறிய நகரத்தில் நின்றது. நால்வரும் அந்த மலையடிவாரத் திலிருந்த ஓரளவு பெரிய வீட்டை அடைந்தார்கள். வீட்டுக்காரர் அவர்களை வரவேற்றார்.
“வாங்க வாங்க. உள்ளே வாங்க. அவர்கள் இருக்கை களில் அமர்ந்தார்கள். அப்போது
6Db

Page 9
来米米米米米米米米米米米米米米来来来来崇米来来米米米米米米米米米采米·
மன்னாரு தன் தந்தையைப் பார்த்தான்.
“அப்பா இந்த வழுக்கை மாமா யாரு. நாம் ஏன் இங்கே வந்திருக்கோம். ...”
“வாயை மூடிக்கிட்டு பேசாம இரு.”, “தம்பி என்ன சொல்லு றாரு?"உடனே புண்ணியக்கோடி குறுக்கிட்டார்.
“ஐயையோ காரியம் முடி யாம நாங்க கையை நனைக்க uDTLGLstub.”
கண்ணுசாமி எரிச்சலுடன் அவரைப் பாாத்தார் “யோவ் செவிட்டு முண்டம். வாயை மூடிட்டு பேசாம இருய்யா.”
“ஐயையோ கொமிஷன் பத்தியெல்லாம் நான் வாயை திறக்கவே மாட்டேன்.முதல்ல காரியம் முடியட்டும். அப்போது ஒரு பெண் தேநீர் கோப்பை களுடன் வருகிறாள். உடனே பர பரப்புடன் மன்னாரு தன் தந்தை யைப் பார்த்தானி.
“இது என்னோட சம்சாரம்.” உடனே மன்னாரு கேட்டான். “அப்படின்னா உங்களுக்கு இன்னமும் கல்யாணம் ஆக லையா? ஆமா என் பக்கத்திலே உட்கார்ந்து முறைச்சி பார்க்கி நீங்களே உங்களை எங்கேயா பார்த்த மாதிரி இருக்கே...”
“அடப்பாவி நான் அப்பாடா. இது இவனோட சம்சாரம்டா. இன்னும் பொண்ணு வருலைடா படுபாவி...”
வீட்டுக்காரர் புன்ன கையுடன் கண்ணுசாமியைப் பார்த்தார்.
“என்ன தம்பி என்ன சொல்லுறாரு...” “அது ஒண்ணு மில்லை பொண்ணு பேரை கேட்கிறாரு...”
“GLusse லட்சுமியை ே ம் என்ன செய்ய GJITubu LUFTFLDT எதுக்கும் நேரட Ló6ö606ouJ.T....” அப்டே வாயை திறந்த நம்மஞக்குத்த ஒரு வீடு இரு எதுக்காக இங் கார்ந்திருக்கோ “மானத்தை வ கொஞ்ச நேரம்
எழுத்தாளர் திரு பிள்ளை அவர்க சிறந்த ஜனரஞ் பல்வேறு ஆக்கி பாலா சங்குப்பி கதையை இம்மா
யிடுவதில் சுவை ே
உன்னால இந்த இல்லாம போ இருக்கு. ’ உ புண்ணியக்கோடி “வளவளன்னு காம விஷயத் கண்ணுசாமி 6 பார்த்தார்.
*அப்போ பார்த்துடலாமா" பார்க்கணுமா. னால பேச ( (Sud (666)irb...
OGG
 

米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<运函>
Ö 60ÖT T ତୁ! 5ட்குறிங்களா. றது. லட்சுமியை வளர்த்தோம். காலம் வரணு
ாது மன்னாரு ான். “அப்பா ான் சொந்தமா க்கே அப்புறம் கே வந்து உட் Lb...
ாங்காம வாயை
முடிட்டு இரு.
5 UT6).T Flig5. ள் மலையத்தின் சக எழுத்தாளர். கங்களில் வரும் ள்ளையின் சிறு த இதழில் வெளி த்திரள் பெருமை
தச் சம்பந்தமும் 'us (Bb (8LuT6No டனே மறுபடியும் குறுக்கிட்டார்.
பேசிக்கிட்டிருக் துக்கு வாங்க. பீட்டுக்காரரைப்
பொண்ணைப் ஓ! லட்சுமியைப் அதுக்கு முன் வண்டியதைப் எவ்வளவு தரு
வீங்க” கண்ணுசாமி புரியாமல் பார்த்தார்
“என்ன கேட்குறிங்க..? “இல்ல எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறேன்.” “அட. புரோக் கர் கொமிஷனா. அதை அவர் கிட்ட பேசிக்குங்க. நீங்க நகை எவ்வளவு போடுவீங்க. ரொக்கம் எவ்வளவு தருவீங்க.” “என்னது நகை நட்டா. நல்ல வேடிக்கைதான் லட்சுமி மாசத் துக்கு பத்து பதிைைனந்தாயிரம் உழைக்கிறா. நான் கேட்க வேண்டியதை நீங்க கேட்குறிங் களே.
“ஓ. பொணி னு வேலை செய்தா. அப்படின்னா பணம் வேணாம். நகை நட்டு பாத்திரம் பண்டம் அண்டா குண்டா லொட்டு லொசுக்கு. இதைப் பத்தியெல்லாம் கரெக்டா பேசிடுங்க. அப்புறம் சாதுவா யிருகிற என் மனுசி சாமியாடி (66).T...”
“அட இது என்ன வேடிக்கை யாயிருக்கு. லட்சுமியை கூட் டித்து போற நீங்கதானே இதை யெல்லாம் செய்யணும்.”
ஓ. காலம் மாறிடுச்சா. சரி மகனுக்கு கல்யாணம் நடந்தா போதும். அப்ப லட்சுமியை பார்க்கலாமா.
“ஓ. தாராளமாக வாங்க பின்பக்கம் போகலாம்..” “என் னது பின்பக்கமா. ஏன் உங்க பொண்ணு முன் பக்கம் வரமாட் LT6TIT?
“ஐயோ நீங்க என்ன உளர் றிங்க? நடு வீட்டுல சாணி போட்டா யாரு அள்ளுறது..?
கண்ணுசாமி அதிர்ச்சியுடன் விட்டுக்காரரைப் பர்த்தார். “என்னது பொண்ணு சாணி போடுமா?
De

Page 10
米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米状
“யோவ். நானும் அப்பவே யிருந்து பார்க்கிறேன் பொண்ணு பொண்ணுன்னு என் பொறு மையை சோதிக்கிறே. நல்லா UT6) Esbd5850 inqui Esb606) LDTLIT வேணும்னு இந்த புரோக்கர் சொன்னதாலதான் உங்கள கூட் டித்து வரச் சொன்னன். நீங்க என்னடான்னா வந்ததுலயிருந்து பைத்தியம் மாதிரி உளறிக்கிட்டி ருக்கீங்க.”
“என்னது லட்சுமின்னுறது பசு மாடா...அப்படின்னா இவ்வளவு நேரம் பசுமாட்டைப் பத்தியா
பேசிக்கிட்டிருந்தோம்.” அப் போது மன்னாரு குறுக்கிட் LT61.
"அப்பா லட்ச்சுமின்னுற பேரு எனக்கு பிடிச்சிருக்கு. நான் அவளையே கட்டுகிறேன்”. “சும்மா இருடா. யோவ் புரோக் கள் மாடு பிடிக்கவா எங்களை கூட்டிட்டு வந்தே.”
“மாடு பிடிக்கலையா. அப்ப வாங்க இன்னொரு இடம் இருக்கு. அந்த மாடு நல்லா பால் கறக்குமாம்.”
* சுவைத்திரள் வாசகர்களே!
"அடுத்த இதழில் இருந்து பேனா நண்ப உங்கள் பெயர், விபரங்களையும், மற் அனுப்பி வையுங்கள். பிரசுரம் செய்
چځ A
“g(3uT g புரோக்கரை வச் பைத்தியமே பி இருக்கே.
“அப்பா படாதே. ந நல்ல இடமா பா செஞ்சி வைக்க “சே.இவன்
பெத்து வச்சிருச் இந்த ஜென்மத் நடக்காது வா
‘போது மறுபடி
கோடி குறுக்கி “என்ன வயசு ஏறிக்கி மாட்டையெல்: புடிப்போம். டே ஒரு பொண்ணை வச்சா என்ன?
جميشه&
ر *్వ
 
 
 
 
 
 

并来来来来来来来来来来来来米来来来来来来来来来来来来
ந்த செவிட்டு சிக்கிட்டு எனக்கு டிச்சிடும் போல
...நீ கவலைப் ானே உனக்கு ர்த்து கல்யாணம் கிறேன்.
வேற. அடியே 606) L6if6061T60)u 5க. இவனுக்கு தில கல்யாணம் போவோம். அப யும் புண்ணிய டுகிறார். ங்க தம்பிக்கு ட்டு போவுது. லாம் அப்பறம் JöFITLD 96)J05ë5g5 ாப் பார்த்து கட்டி
š. -- s குதி ஒன்றிணைத் தொடங்கவுள்ளோம். நம்புகைப்படங்களும் இருப்பின் எமக்கு ග්uග්rජිpmb அனுப்பவேண்டிய സ്രാബി
“புண்ணியகோடி சத்தி யமா சொல் றன் உனக்கு இதுதான் கடைசி எச்சரிக்கை. மரியாதையா இந்த இடத்தை விட்டு ஓடிடு.”.
“அட வேலையே முடியலை அதுக்குள்ள கொமிஷனைப் பத்தி என்ன அவசரம்”
“அப்பா.ரொம்ப நேரமா நம்மகூடவே இருக்காரே இவரு யாரு..?
கண்ணுசாமி ஏன் அந்த இடத்தை விட்டு தலைத் தெறிக்க ஒடுகிறாறென்று பாவம் அவர்க ளுக்கு விளங்கவில்லை.
吸 ,媒 ! நக்கெட் என்பவர் ஓர் அரசியல். அறிஞர். அவர் அரசாங்கத்தைப்
பற்றிப் பின்வருமாறு கூறியிருக்கி
拂
ர், “அரசாங்கம் என்பது பயிறு மாதிரி அதன் வேலை
கொண்டிருக்கையில் அ
ரியாது”
யை அது சரியாகச் 2. リ
இருப்பதே தெ ఇఅమరిని ఏ
۔۔۔۔ہمحنتo:تغتمعوذ
பேனா நண்பர் பகுதி CIO சுவைத்திரள், 16 பாடசாலை வீதி, மாமாங்கம் மட்டக்களப்பு

Page 11
eBLib: தேயிலை மலை பாத்திரம்: பார்வதி, காமாச்சி, கங்காணி.
பார்வதி : என்ன காமாச்சி நிறைமாத கர்ப்பிணி யாண நீ இந்த குளிர்ல கூடையை சுமந்துகிட்டு மலைக்கு வந்திருக்கே...ஏதும் ஒன்னும் ஆயிடிச்சின்னா என்ன பண்ணுவே...?
காமாட்சி: ம். வயிற்றுப்பிள்ளையைப் பார்த்தா வயித்துப் பசிக்கு என் னக் கா செய்யிறது. R ரெண்டு பேரு வேலை (S செஞ்சும் வாயிக்கும் - வயித்துக்கும் பத்தலை. 2 தொழிற் ச் சாலையில் ("/ இயந்திரங்களுக்கியிடையில நசுக்கி தேயிலையை உருவாக்கிறமாதிரி நாமெல்லாம் காத்துலயும் மழையிலும் மலைக்காம மலையில ஏறினாத்தானே கால் வயிறு கஞ்சியாவது கிடைக்கும். அது போகட்டும் உங்க வீட்டுக்காரர் இன்னமும் குடிச்சிகிட்டுத்தான் இருக்காரா?
பார்வதி நீயாவது வயித்துல புள்ளையையும்
தோல்ல கூடையையும் சுமந்துகிட்டிருக்கே. ஆனா நான் வயித்துல நெருப்பையில்லையா கட்டிக் கிட்டிருக்கேன். என் புருஷன் ஒழுங்காயிருந்தா
நான் ஏன் இப்படி கஸ்டப்படபோறேன். அந்தாளு சம்பாதிக்கிறதெல்லாம் குடிக்கே போயிடும். போதாதுக்கு என் மடியிலயும் கை வச்சிடுது. வயதுக்கு வந்த பொம்பளைப்புள்ளை இருக் கேன்னு கொஞ்சமும் அக்கறையில்லை. நான் ஏதோ கஸ்டப்பட்டு அந்த புள்ளையை பெரிய படிப்புவரை படிக்கவச்சிட்டேன். இப்போ அதுக்கு டீச்சர் வேலையும் கிடைக்கயிருக்கு. கழுதை யுழுது கரும்பு விளையாது. என் புருசன் உழைச்சி எங்களுக்கு கால்வயிறு கஞ்சிகூட ஊத்துனதும் கிடையாது. ம்.எல்லாம் என் விதி. மதிகெட்ட புருஷனை வச்சிகிட்டு நாதியில்லாம நாலுமுழம் கயித்துல தொங்கிடலாம்னுக் கூட நினைச்சேன். ஆனா நான் பெத்த பொண்ணு நாதி யற்று போயிடுவாலேன்னுதான் வாய் மூடி எல்லாத் தையும் பொறுத்துக்கிட்டு போறன்.
OGC
 

米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米C“、
காமாட்சி உண்மையிலையே நீங்க பொறுமை சாலிதான். போனமாசம் அட்வான்ஸ் அன்னைக்கி உங்க புருஷன் மம்பட்டி கணையால மண்டையில அடிச்சி காயப்படுத்தினதைப் பத்திதான் தோட்ட ஆளுங்களே பேசினாங்களே. கல்லு பிள்ளை யாரை கடித்தா பல்தான் போகும்ன மாதிரி, இந்த மாதிரி மனுஷங்களுக்கு புத்திசொல்லப்போனா உடம்புதான் புண்ணாகும். கல்யாணம்னுறபோ இன்னமும் நாமெல்லாம் அடிமையாத்தான் இருக் கின்றோம். ம். நாம எதையோ கையால பிடிக்கப்போய் எல்லாமே பொய்யாய் போயிடுச்சி.
என்ன கங்காணியய்யா இப்படி சொல்லு றிங்க, நாங்க குடியிருக்கிற லயம் எங்க
ஊருக்கே சொந்தம்னு எங்க தலைவர்மா
ருங்கதான் அடிச்சிசொல்லிட்டாங்களே. قد
பார்வதி ம். ஒட்டகத்துக்கு தொட்ட இடமெல் லாம் கோணல். நமக்கு திரும்புற இடமெல்லாம் பிரச்சனைகளும் சோதனைகளும் தான். அப்போது கங்காணி அந்த இடத்துக்கு வருகிறார்.
கங்காணி என்ன ரெண்டு பேரும் வளவளன்னு பேசிக்கிட்டிருக்கீங்க. மலைக்கு வந்துட்டா மள மளன்னு வேலையைச் செய்யணும். சளசளன்னு பேசிக்கொண்டிருந்தா கம்பனிக்காரனுக்கு நானும் சேர்ந்துதான் பதில் சொல்லணும். சொளையா சம்பளம் வாங்குறீங்கல்ல.வக்கணையா வேலை செய்ய வேண்டியதுதானே.
பார்வதி (முணுமுணுக்கிறார்) ஆமா. நீங்க குடுக்குற பணம் அழுற குழந்தைக்கு பால் பவுடர் வாங்கக்கூடப் பத்தாது. மாடு மாதிரி சுமையை தூக்கினாலும் சம்பளம்னு கொஞ்சம் பணத்தைக் குடுத்துட்டு அதை வேற குத்தி காட்டுறாரு.
கங்காணி: ஏய் என்ன முணுமுணுக்குற.?
്ര

Page 12
来来来来来来来来来来来来来来来来来来来米来来来来来来来来来米米米来来源 பார்வதி : நான் ஒண்ணும் முணுமுணுக்கல்ல கங்காணி ஐயா. சும்மா எனக்கு நானே யோசிக் குறேன். வயசாயிடுச்சில்லையா.
கங்காணி ஆமா, உன் மகளையும் வேலை செய்ய பதியாம பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கிறியே. அது படிச்சி என்னப் பண்ணப் போவுது. உனக்கென்ன புத்தி கெட்டு போயி டுச்சா. உனக்கும் உன் புருஷனுக்கும் வயசா கிட்டு போகுது. ரெண்டு பேரும் பென்ஷன் எடுத்தா அப்புறம் நீங்க லயத்துல இருக்க ஏலாது. ரோட் டுக்குத்தான் போகணும். ஏன்னா உங்களுக் கப்புறம் உங்க குடும்பத்துல வேற யாரும் பேர் பதியாம இருந்தா லயத்துல இருக்க முடியாது தெரியும் தானே.
காமாட்சி என்ன கங்காணியய்யா இப்படி சொல்லு நீங்க. நாங்க குடியிருக்கிற லயம் எங்களுக்கே சொந்தம்னு எங்க தலைவர்மாருங்கதான் அடிச்சி சொல்லிட்டாங்களே.
கங்காணி: ஆமா ஒட்டு வாங்குறதுக்கு அவங்க என்ன வேணும்னாலும் சொல்லுவாங்க, கற்பனை காய்கறியெல்லாம் கறிக்கு உதவுமா என்ன. சரி. சரி. வேலையைப் பாருங்க. உங்களோட பேசிக்கிட்டுருக்கிறதை பெரியவன் கண்டா எனக்கு பேதி போக வைச்சிடுவான்.
(முதலாம் காட்சி முடிகிறது)
abs of 2
இடம்: லயன் காம்பறா பாத்திரங்கள்: பார்வதி, செண்பகம், வடிவேலு,
ஆறுமுகம்
வடிவேலு: (தேய்ந்த செருப்பு, கந்தலான உடை, தளர்ந்த நடையுடன் மெதுவாக நடந்து வருகின் றார். லயன் காம்பறாவொன்றிலிருந்து வெளியே வருகிறாள் செண்பகம்)
செண்பகம்: அடடே பெரியப்பாவா... வாங்க. வாங்க. ரெண்டு மூணு மாசமா ஆளையே காண லாமே. (வடிவேலு லயக் காம்பறாவினுள்
OG

k米来来来米崇来来来来米来来来来来来来来米米米来来米
நுழைந்து உடைந்த நாற்காலியொன்றில் கவன மாக உட்காருகிறார்)
வடிவேலு: செண்பகம். சூடா தேத்தண்ணி இருந்தா குடேன். நடந்து தொண்டை வரண்டு போயிடுச்சி.
(செண்பகம் உள்ளே சென்று தேநீருடன் வருகிறாள்)
செண்பகம்: இந்தாங்க பெரியப்பா. வெறும் சாயத் தண்ணிதான். ஆமா நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே.
(வடிவேலு பெருமூச்சுடன் அவளைப் பார்க்கிறார்)
வடிவேலு உங்கம்மா பார்வதி இன்னும் பெரட்டுக் களத்துலயிருந்து வரல்லையா. எங்கே உன் குடிகார அப்பன் ஆறுமுகம்..?
செண்பகம்: இன்னைக்கு அட்வான்ஸ்தானே. அம்மா கொஞ்சம் லேட்டாத்தான் வருவாங்க. அப்பா எப்போ வரும்னு தெரியாது. எப்படியும் நடுராத்திரியில நாலு காலில வந்து நம்மளை தூங்கவிடாது. அதுபோகட்டும். அண்ணன் மணிமாறனோட பிரச்சனை எந்த அளவுல இருக்கு வெளியே எடுக்க முடியுமா?
வழவேனு ம். கொழும்புல நம்ம மந்திரி வரைக் கும் போய்தான் வாரேன் ஒண்ணும் பிரயோசனம் இல்லை. கொலை செஞ்சவனைக் கூட இந்த நாட்டுல நிரபராதியா வெளியே கொண்டு வந்துட லாம். ஆனா பயங்கரவாதத் தடைச் சட்டத்துல கைதானா கடைசி வரைக்கும் விடுதலையில்லை. தோட்டப்பாய் முடைகிறவனுக்கு தூங்கப் பாயில் லைன்னுற மாதிரி எட்டுக்கு எட்டடி அறையில கொட்டாவி விட்டுக்கிட்டு கிடக்கிற நமக்கெல்லாம் எட்டாத ஆசைகள் தேவையில்லம்மா.
செண்பகம் ஏன் பெரியப்பா இப்படி பேசுறீங்க. ஏழைன்னுறதுக்காக படிக்கக்கூடாதா?
штеоп зѣсъü іїofтерот
De

Page 13
米米米米米米米米米米兴米来来来来来来来来来来来来来来来来来来来来来来并
இங்கிலாந்திலைசந்தித்தபிரிட்டிஷ் பிரதமர் ரொன பிளேயரும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கு ஜனநாயக நாடுகள் அதுைகுண்டை வைச்சிருச் கலாம். சர்வாதிகார நாடுகள் வைச்சிருக்கச் கூடாது. என்டமாதிரிக்கதைச்சிருக்காங்க. நான் கேட்கிறது என்னணிடா ஜப்பான் மீ அணுகுண்டு போட்டது ஜனநாயக நாடா? அல்ல சர்வாதிகார நாடா?
வடிவேலு: எட்டாளம் பேசினாலும் கிட்டாதது எட் டாது. கோபுரத்தைப் பார்த்து சந்தோசப்படலாமே தவிர உச்சிக்குப்போக ஆசைப்படவே கூடாது.
செண்பகம்: நீங்க சொல்லுறது புரியல்லை.
வடிவேலு: என் மவன் மணிமாறன் மட்டும் பெரிய படிப்பு படிக்காம மலைக்குப் போயிருந்தா நான் இப்படி அலையத் தேவையில்லத்தானே. சரி படிச்சதுதான் நல்ல இப்படி அலையத்தேவயில்லத் தானே. சரி படிச்சதுதான் படிச்சான் நல்ல வேலை யாப் பார்த்துக்கிட்டு போகவேண்டியதுதானே. சேவை அதுயிதுன்னு சொல்லிக்கிட்டு ஆசிரியர் தொழிலைப் பார்த்துக்கிட்டு தேவையில்லாம ஊருக்கு உழைக்கப் போனான். எந்த நேரம் பார்த்தாலும் அவனைச் சுத்தி கூட்டம் இருக்கும். பிந்தனுவேவ பிரச்சினை நேரத்துல வெளியில போகவேண்டாம்னு சொன்னேன். ஆனா அவன் கிட்ட டியூஷன் படிச்சவங்களை பத்திரமா விட்டுட்டு வாரதா சொல்லிட்டு போனவன்தான். பொறிவச்சி புடிச்சிட்டாங்க. அவனை பொலீஸ்ல புடிச்சிட்டாங் கன்னு கேள்விப்பட்ட அன்றைக்கி படுக்கையில் விழுந்தவதான் அவன் தாய். இன்னிக்குவரை சித்த சுவாதீனமில்லாம இருக்கிறதுதான் உனக்கு
தெரியுமேம்மா.
OG
 

செண்பகம்: ஆமா. நீங்க ஏற்கனவே ஒரு தொழிற்சங்கத்துல பிரதிநிதியா இருந்தவர்தானே. அது மூலமா ஏதாவது செஞ்சிக்கலாம்தானே.
வடிவேலு: அட நீ வேறம்மா. இதுல அடியும் நுனியும் தெரிஞ்சவன் நான். மேடையில வேணும்னா என்ன வேணும்னாலும் பேசுவாங்க. ஆனா செய் கையில எதுவுமேயில்லை. நாய் குப்பை மேட் டிலே போய் புளியமரத்திலேன்னுற மாதிரி ஒரு வாய் சோறுக்காக நாம் இங்கே அல்லல்பட்டு வர்ற சம்பளத்துல சாந்தாவையும் புடத்துட்டு பிரச் சனைனுப்போனா பின்கதவு வழியா ஒடுறவங்க தான் இப்போது தலைவரா இருக்காங்க. நான் கடைசியா நம்மல்ல ஒருத்தர்தானேன்னு பாராளு மன்றத்துல உறுப்பினராயிருக்கிற தலைவர் ஒருத்தர்கிட்ட போனேன். அவரு என்ன சொன்னாரு தெரியுமா. உன் மகனையெல்லாம் ஏன் படிக்க வைக்கிறே விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும். அதிகமா படிக்க வேண்டியது. கூட்டம் சேர்க் கிறது. எங்களைப் பத்தி தாறுமாறா பேச வேண்டி யது அப்புறம் பொலிஸ்ல மாட்டிக்கிட்டு எங்ககிட்ட வாரது. உங்கமாதிரி ஒருத்தர் ரெண்டு பேருக்காக என்னோட நேரத்தை வீணாக்க ஏலாதுன்னு கத்த ஆரம்பிச்சிட்டாரு. விதியை நொந்துக்கிட்டு வெந்த மனஷோட வந்துட்டேன். அநியாயமா ஆபத்துல விழுந்துட்ட அவனை இனி ஆண்டவந்தான் காப்பாத்தணும்.?
செண்பகம்: ஆமா செம்பருத்தியோட கல்யாணம் என்னாச்சி பெரியப்பா?
வழவேனு: (பெருமூச்சுடன்) ம். பொண்ணை பார்த்து எல்லாம் புடிச்சிருச்சி. ஆனா மகன் ஜெயிலுக்கு போனதைப் கேள்விபட்டதும் அந்த எண்ணத்தையே கைவிட்டுட்டாங்க. அவங்களும் அதையேத்தான் சொன்னாங்க. வேற ஏதும் குற்றம் செஞ்சி ஜெயிலுக்கு போயிருந்தாக்கூட பரவா யில்ல. ஆனா இப்படியொரு குற்றத்துக்காக ஜெயிலுக்குப்போன குடுப்பத்தோட சம்பந்தம் வச்சிக்கிட்டா அப்புறம் உள்ள நிம்மதியும் போயி டும். சேற்றிலே விழுந்த யானையை காகமும் கொத்தும் என்னுற மாதிரி சும்மா இருக்கிற நாங்க வீணா எதுலையும் மாட்ட விரும்பலைன்னு முஞ் சில அடிச்சாப்புல சொல்லிட்டாங்க. கோட்டையில

Page 14
米米来来米来来米米米米米米米米米米来米米米米米米米米米米来米米来米米兴 பிறந்தாலும் எழுத்து மாறாது நாமெல்லாம் வேதனைத் தீயிலேயே வாழ்ந்து மடியனும்னுறது விதிம்மா. (கண்களை மேல் துண்டால் துடைக்கிறாள். அப்போது பார்வதி உள்ளே வருகிறாள்)
பார்வதி: அடடே நீங்களா. ரொம்ப நாளா ஆளையே காணமே. மணிமாறன் விஷயம் என்னாச்சி.செவ்வந்திக்கு வேற ஏதாவது இடம் அமைஞ்சிச்சா.
(வடிவேலு இருக்கையை விட்டு எழுகிறார்)
வடிவேலு எதுவுமே சொல்லிக்கிறது மாதிரி இல்லம்மா. நீயே உன்னோட சோகச் சுமைகளை தாங்க முடியாமா துவண்டுப் போயிருக்கே. இந்த நிலையில என்னோட சொந்தக் கதை, சோகக் கதை வேற சொல்லணுமாக்கும். எல்லாத்தையும் என் மகள்கிட்ட கொட்டிட்டேன். நேரம் இருந்தா கேட்டு தெரிஞ்சிக்க நான் வர்றேன். (போகிறார்)
பார்வதி இந்தாடி செண்பகம் இதுல முந்நூறு ரூவா இருக்கு பத்திரமா வச்சிக்க, நுவரெலியா வுக்கு இன்டவியூ போகணும்னு சொன்னியே எப்போது அது?
செண்பகம்: நாளை கழிச்சி மறுநாள் காலையில வெள்ளன போகனும். ஆமா எனக்கு துணையா யாரு வாரது?
பார்வதி எல்லாம் உன் அப்பனைத்தான் அனுப்ப ணும். நமக்குன்னு உதவிக்கு வேற எந்த நாதி தான் இருக்கு.?
செண்பகம்: என்னம்மா...முழுநேரமும் போதை யில இருக்கிற அதை அனுப்புறேன்னுறியே. அதுக்கு நான் தனியாவே போயிடலாம்.
பார்வதி ஏய். என்ன பேச்சிடி பேசுறே. காலம் ரொம்ப கெட்டுகிடக்குது. வயசு பொண்ணுங்க வீதியில நடக்க முடியலை. பக்கத்து லயத்து பொண்ணுசாமியோட மக முத்துலட்ச்சுமியோட கதி என்னன்னு தெரியும்தானே. காமன்ஸ்சுக்கு வேலைக்கு போய் தனியா வந்தவளை ஓட்டோவுல கடத்தி போயி நாசம் பண்ணி கொன்னுட்டாங்க படுபாவிங்க. இப்படிப்பட்ட சூழ்நிலையில உன்னை
OG

******
தனியா அனுப்பிட்டு என்னை வயித்துல நெருப் பைக் கட்டிக்கிட்டிருக்க சொல்லுறியா.
செண்பகம்: சரிம்மா. அது என்னை கூட்டிட்டு போகாட்டி என்ன செய்றது.
பார்வதி அதெல்லாம் நான் பேசிக்கிறேன். என்ன இதையும் சொன்னா ஏற்கனவே விழுறதைவிட கொஞ்சம் அதிகமாக அடி விழும். பெத்த மவள் உனக்காக எல்லாத்தையும் தாங்கித்தான் ஆகணும். (அப்போது ஆறுமுகம் குடிபோதையில் தள்ளாடியவாறு வருகிறார்)
ஆறுமுகம் ஏன்டி. வாசல்ல நின்னுகிட்டு தாயும் புள்ளையும் அப்படி என்னடி கதை பேசிக்கிட்டி ருக்கீங்க.
பார்வதி: யோவ் கத்தாம முதல்ல உள்ளுக்க
6T. ...
ஆறுமுகம் ஏய். நான் கத்துவேன். நீ யாரடி இதெல்லாம் கேட்க ஆமா நான் என் காசுல குடிப்பேன், கூத்தடிப்பேன், இதையெல்லாம் போய் கண்டவங்கிட்டயும் சொல்ல நீ யாருடி?
பார்வதி நான் ஒன்னும் தப்பா சொல்லலை. ஏன்யா தோளுக்கு மேலே வளர்ந்த பொண்ணு இருக்கிறதையே மறந்துட்டு நீ இப்பிடி பொறுப் பில்லாம காச குடிச்சி அழிக்கிற. குடிகாரனோட பொண்ணுனு நாளைக்கு இவ வாழ்கையே நாசமாச்சுன்னா என்னயயா செய்யப் போறே.
(அவள் சொல்லி முடிக்கவும் பளாரென
ஆறுமுகம் கன்னத்தில் அறைகிறான்)
ആര

Page 15
ஆறுமுகம்: இங்கபாருடி. உன்னை நான் கல்யாணம் பண்ணினது தேவையானதை செய்யிறதுக்கும் பொங்கிப் போடுறதுக்கும்தான். இல்லை புத்தி சொல்லுறதுக்கு இல்ல.
பார்வதி. ஆமா உன்ன கட்டிக்கிட்ட நாளில யிருந்து நான் நரக வாழ்க்கைதானே வாழ்ந்திக் கிட்டிருக்கேன். புல்லை விதைச்சு நெல்லையா அறுவடை செய்யமுடியும்.
ஆறுமுகம்: ஏய். ரொம்ப பேசாதே. என் மவளை எட்டாம் வகுப்போட படிப்பை நிப்பாட்டிட்டு மலைக்குப் போகச்சொன்னன். நீ கேட்காம உன் இஷடத்துக்கு அவளை மேலே படிக்கவச்சே. ஆனா. இவ படிப்போட தலைகுனிவான வேலை யும் செஞ்சிருக்கா அது உனக்கு தெரியுமா?
பார்வதி; என்னய்யா கடைசியில நீ பெத்த மக மேலேயே வீண் பழி போடப்பாக்கிறாயா..?
ஆறுமுகம் ஆதாரமில்லாம இந்த ஆறுமுகம் எதையும் பேசமாட்டான். நான் குடிகாரன்தாண்டி. ஆனா மானம் ரோசம் உள்ளவன். உன் அருமை மகள் என்ன செஞ்சிருக்கா தெரியுமா? ஆந்த பணியக்கணக்கு மாணிக்கம் டோபி இருக்கானே அவனோட மவன் காத்துமுத்துவை காதலிக் கிறாள்.
பார்வதி: யோவ். போய் வாயை கழுவுய்யா. அந்த தம்பியைப் பத்தி அபாண்டமா பேசாதே. அந்த தம்பி மட்டும் இல்லாம இருந்திருந்தா உன் மவ இந்தளவுக்கு படிச்சிருப்பாளா? என்னோட சம்பாத்தியத்தை வச்சிக்கிட்டு இவளை இவ்வளவு பெரிய படிப்ப படிக்க வைக்க முடியும்? அந்த தம்பி டவுண்ல லொண்றி வச்சிருக்கு. இவளுக்கு தேவைப்படுற புத்தகமெல்லாத்தையும் அந்த தம்பிதான் தெரிஞ்சவங்ககிட்ட வாங்கி குடுத்திச்சி. அதுமட்டுமா? பரீட்சை சமயத்துல இவ நடக்க முடியாம காச்சல்ல விழுந்தப்போ போய் பரீட்சை எழுத வச்சிச்சி. இப்படி கைமாறில்லாம உதவி செஞ்ச தம்பியை பத்தி வாய்க்கு வந்த மாதிரி (8u8 Tg5u Just!
ஆறுமுகம்: நான் சொல்லலடி. தோட்டமே இப்ப இதைத்தான் பேசுது. நான் தோட்டத்துல புல் வெட்டுறவன்தான். ஆனா நிமிர்ந்து நடக்குற சாதி. மத்தவங்க உடுப்ப வெள்ளையாக்குறவனோட என்

k米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<5@础
மக பழகுறது எனக்கு புடிக்கலை. அவனோட பேசுறது, பழகுறதை உடனடியா விட்டுடச் சொல்லு, இல்ல கவ்வாத்து கத்தியால கழுத்தை சீவிப்பு டுவன். என்னையென்ன இளிச்சவாயன்னு நினைச் சிகிட்டு இருக்கீங்களா?
பார்வதி வாசல்ல இருந்து கத்தாம உள்ளுக்கு வாய்யா. மானம் மரியாதையெல்லாம் போவுது
ஆறுமுகம் உனக்கு என்னத்துக்கடி மானம் மரியாதையெல்லாம். கீழ்சாதிக்காரனோட உன் மவ கொஞ்சிக் குழாவிக்கிட்டிருக்கான்னு நான் சொல்லுறேன் நீ என்னடின்னா அவளுக்கு சப்போர்ட் பண்ணுறியா.
(பார்வதியை அடிக்க ஆறுமுகம் பார்க்கிறான். செண்பகம் தடுக்கிறாள். ஆறுமுகம் போதை மயக்கத்தில் கீழே சாய்கிறான்)
பார்வதி : செண்பகம். இனி இது எழும்பாது. ஆமா இந்த ஆளு சொன்னதெல்லாம் உன்மை uT19...
செண்பகம்: நான் உன் பொண்ணும்மா.. என் மேலேயே உனக்கு சந்தேகமா?
பார்வதி: சந்தேகமில்லம்மா சங்கடம். எண்ணெய் கொட்டின மாதிரி என்னவெல்லாம் சொல்லிட்டு உன் அப்பன் கீழே விழுந்துக் கிடக்கிறான். உல வாயை மூடலாம். ஊர் வாயை.? நீ வயசு பொண்ணு. நரம்பில்லாத நாக்கு நாலுவிதமா பேசினா உனக்கு நாளைக்கு நல்லது நடக்காதுடி
செண்பகம்: அணில் ஏறி தென்னை மரம் அசை யாது. தெளிவான மனசோட எதிர்காலத்தை பத்தின கனவுகளோட இருக்கிற என்னை எதுவும் என்னமும் செஞ்சிட முடியாது. பெற்ற அப்பா இருந்தும் அவரோட கடமைகளையும் ஏற்றுக்கிட்டு எனக்காக மாடா உழைச்சி ஓடா தேயுற உன்னை உட்காரவைச்சி சாப்பாடு போடுறதுதான் என்னோட லட்சியம். பொண்ணுகளுக்கு படிப்பு எதுக்குன்னு எங்களை மாதிரி தோட்டத்துப் பெண்களை தேயிலை கூடையோட மலைக்கு அனுப்புற இந்த காலத்துல என்னை கஷடப்பட்டு படிக்க வச்சியே. உன்னோட பேச்சை மீறி நான் எதும் செய்ய மாட்டேன் என்னை நம்பும்மா.
ര

Page 16
米米米米米米米米米米米米米米米来来来米米米米米米米米米米来米米米米米
(திரை)
காட்சி - 3 பாத்திரங்கள்: காத்துமுத்து, செண்பகம்,
சுந்தரம் இடம்: தோட்டத்துக்கு வெளியே டவுணுக்குப் போகும் மண்பாதை (காத்துமுத்து டவுணுக்கு செல்வதற்காக மண்பாதையில் நடந்து போக எதிரே செண்பகம் வருகிறாள்)
காத்துமுத்து: அட...செண்பகமா? என்ன அத்தி பூத்த மாதிரி இந்தப் பக்கம்.
செண்பகம்: ஒண்ணுமில்லை. டவுணுக்கு போயிட்டு வாரேன்.
காத்துமுத்து என்னது டவுணுக்கா. ஏன். என்ன. விஷயம்.?
செண்பகம்: இண்டவியூக்கு நுவரேலியாவுக்கு போகணும். ஸ்கூல் செர்ட்டிபிகேட் ஒண்ணு குறையா இருந்திச்சி. அதுதான்.
காத்துமுத்து: என்ன செண்பகம். இதுக்காக நீ ஏன். டவுணுக்குப் போறே. என்கிட்ட சொல்லி யிருக்கலாமில்லையா
(செண்பகம் மெளனமாக இருக்கிறாள்)
காத்துமுத்து: என்ன செண்பகம். எப்பவும் கொட்டுறமாதிரி சலசலன்னு பேசிக்கொண்டிருப்பே இப்போ என்னடான்னா தானியம் நிறைஞ்சுபோன பயிர் மாதிரி தலை குனிஞ்சிகிட்டிருக்கே. முகம் மேக மூட்டமாக கருத்து போயிருக்கே. ஏன். என்ன விஷயம்.
செண்பகம்: ஒண்ணுமில்லே.
காத்துமுத்து: ஒண்ணுமில்லைன்னு நீ சொல்லுற தோரனையிலேயே ஏதோ இருக்குன்னு தெரியுது என்கிட்ட சொல்ல விருப்பமில்லையின்னா பரவா யில்லை.
செண்பகம்: நாம இப்படி நடுரோட்ல இருந்து பேசுறது அவ்வளவு நல்லா இருக்காது. அங்கயி ருக்கிற ஆலமரத்து பிள்ளையார் கோவில்கிட்ட (BUIT86 TDIT?
O

காத்துமுத்து: ஒ! போலாமே, ஆனா இவ்வளவு நாளா உன்கிட்டேயில்லாத ஏதோவோரு பதற்றம், பயம் இதெல்லாம் புதுசா உன்கிட்ட தெரியுது. என்ன காரணமென்னுதான் தெரியலை. (அவர்கள் இருவரும் கோயிலுக்கு சென்று படிக்கட்டுகளில் அமர்கிறார்கள் சற்று நேரம் மெளனம் குடிகொண்டி ருக்கிறது. தலைகுனிந்திருந்த செண்பகம் மெது வாக காத்துமுத்துவை பார்க்கிறாள்)
செண்பகம்: நாம ரெண்டு பேரும் இவ்வளவு நாளா ஒண்ணா பழகி வர்றோம். நீங்க எனக்கு எவ் வளவோ உதவி செஞ்சிருக்கிங்க. நான் இவ் வளவு தூரம் படிச்சி இப்போ வேலைக்கு போகக் காரணம் நீங்கதான். என் மனசுல உங்களை பத்தி உயர்ந்த ஒரு அபிப்பிராயம் இருக்கு. சுய நலமில்லாத தூய அன்பு காட்டுற உங்களைப் பத்தி யாராவது தப்பா தவறா கதைச்சா என்னால் எப்படி தாங்க முடியும்?
காத்துமுத்து என்ன செண்பகம் சொல்லுறதை தெளிவாச் சொல்லாம விடுகதை போட்டா எனக்கு என்னதான் விளங்கும். என்னை பத்தி யார் என்னதான் சொன்னாங்க.
செண்பகம்: ஊரார் சொல்லியிருந்தாகூட பரவா யில்ல. பெத்த அப்பாவே சொன்னா என்னால் எப்படிதான் பொறுத்துக்க ஏலும்.?
காத்துமுத்து: புதிர் போடாம விளங்குறமாதிரி பேசு. உங்கப்பா என்னதான் சொன்னாறு?
செண்பகம்: நாங்க ரெண்டு பேரும் காதலிக்கி றோமாம், உயர்ந்த சாதியை சேர்ந்த எனக்கும் சாதியில குறைஞ்ச உங்களுக்கும் தொடர்பாம், நாக்குல நரம்பில்லாம பேசிட்டாரு. அம்மா கூட சந்தேகப்பட்டு என்னை கேள்வி கேட்டாங்க.
காத்துமுத்து முதல்ல இதுக்கு நீ பதில் சொல்லு செண்பகம் சாதி, சம்பிரதாயம் இதையெல்லாம் நீ நம்புநியா செண்பகம்.
செண்பகம்; சத்தியமா இல்ல. சாதிகள் இல்லை யடி பாப்பான்னு பாரதியே பாடியிருக்காரு. ஆண் பெண்ணுன்னு ரெண்டே ரெண்டு சாதிகள்தான் இருக்கு மனுஷனால உருவாக்கப்பட்ட இந்த
1200

Page 17
米米米来来米崇来来来来来来来来来来来来米米来来来来来来来来来来米来来来州 சாதி ஒரே இரத்தத்தை கொண்டிருக்கிற நம்மி டையே பிரிவினையை வீண் குரோதத்தை உண் டாக்கிடுச்சி. டவுண்ல பெரிய பெரிய பணக்காரங்க மேல் தட்டு மனுஷங்ககிட்ட இருக்க வேண்டிய இந்த பாழாப்போன சாதி வியர்வை சிந்தி உழைக்கிற நம்ம மாதிரி தோட்ட தொழிலாளிங் கக்கிட்ட வந்ததுதான் பெரிய அநியாயமா போயி டுச்சி. நீண்ட புல் நிற்க நிழலாகாது. நீதியை யும் நிலைகுலையச்செய்யும் சாதியால எதையும் சாதிக்க முடியாது.
காத்துமுத்து: ரொம்ப நல்லா சொன்ன, உன்னை மாதிரி படிச்சவங்க எல்லாருமே இப்படி ஆரோக்கி யமாக சிந்திச்சா அப்புறம் எங்கிருந்து பிரச்சனை வரப்போகுது? அது போகட்டும் அடுத்த விஷயத் துக்கு வருவோம். இவ்வளவு நாளா எத்த னையோ ஆண்களோட பழகியிருக்கே ஆனா என்னை பத்தி உங்க அப்பா ஏதோ தப்பா சொன்னத்துக்காக இவ்வளவு தூரம் கவலை படுறியே என்ன காரணம்?
செண்பகம்: உங்க மேலவுள்ள நல்லபிப்பிராயம்.
காத்துமுத்து: அது மட்டும்தானா வேற?
செண்பகம் வேற. அன்பு.
காத்துமுத்து: அன்பன்னா எந்த மாதிரியான அன்பு அப்பா மகள் மேல வச்சிருப்பாரே அந்த மாதி ரியா..? இல்ல அண்ணன் தங்கை மேல வச்சி ருக்கிற அன்பா..?
செண்பகம் இல்லை. அப்படியில்லை.
காத்துமுத்து: வேற எப்படியாம்.?
செண்பகம்: வந்து. வந்து.
காத்துமுத்து: இதுக்கு பேருதான் காதல்.
செண்பகம் என்ன. நீங்க என்னமோ மாதிரி பேசுறிங்க..
காத்துமுத்து: உண்மையைத்தான் சொல்லுறேன். ஒரு ஆணும் பெண்ணும் ஒன்னா பழகினா அது நட்பாவும் இருக்கலாம். காதலாகவும் இருக்கலாம்.
OG5

米米米米米米米米米米米米米米米米米米米米米米米米 நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் இருக்கு. இது நட்பு இல்லை. காதல்தான். ஏன்னா நான் உன்னை நேசிக்கிறேன். காதலிக்கிறேன்.
செண்பகம் என்னால ஒன்னும் சொல்ல முடியல்ல.
காத்துமுத்து: நான் உன்னோட அழகுக்காகவோ, படிப்புக்காகவோ உன்னை நேசிக்கல்ல. உன் னோட நல்ல குணத்துக்காக. மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற நல்ல மனசுக்காகத்தான் உன்னை நேசிச்சேன். நல்லாப்படிச்சி நல்ல ரிசல்டு எடுத்திருக்கிற நீ நினைச்சிருந்தா வேறு நல்ல வேலைக்கு போய் கைநிறைய சம்பாதிச்சி பெத்த வங்களை உயர்வா வச்சிருக்கலாம். ஆனா. பொறந்து வளர்ந்த மண்ணுக்கு சேவை செய்ய ணும்குறதுக்காக உன் தேவைகளை யெல்லாம் தியாகம் செஞ்சிட்டு ஆசிரியத் தொழில் மூலமா உன் லட்சியத்தை நிறைவேத்த நினைக்கிற உன் உயர்ந்த உள்ளத்தை உயர்வா நினைச்சேன். மலையகத்துல எத்தனையோ பேர் படிச்சி நல்ல உத்தியோகத்துல இன்னைக்கி இருக்காங்க. ஆனா அவங்கள்ல பலபேர் தங்களோட பிறந்த இடத்தை மறந்திட்டு வானத்துல இருந்து குதிச்ச மாதிரி தங்களோட தேவைகளுக்கு மாதிரி. ஒரு சிலபேர் மட்டும்தான் சமூக சிந்தனையோட இருக்கீங்க. நாம பிறந்த இடத்தை மறந்துட்டு வெறும் சுயநலத்துக்காக மட்டுமே வாழ்ந்தா அதைவிட ஒரு துரோகம் எதுவுமேயில்லை
செண்பகம்: ஆமா. நீங்களுந்தான் உங்க சொந்த பணத்தை போட்டு எத்தனையோ பேருக்கு கொப்பி, புத்தகம், துணி மணின்னு குடுத்திருக் கிங்க. உங்களோட இந்த சமூக சிந்தனை, இரக்க குணம் கூட எனக்கு உங்க மேல ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்திடுச்சி. ஆமா
காத்துமுத்து; ஆனா. அது காதல் இல்லன்னுறே.
செண்பகம் இல்ல. அப்படில்ல. வீட்டில.
காத்துமுத்து உன் பெத்தவங்க சம்மதத்தோட
நிச்சயமா நம்ம திருமணம் நடக்கும் ரெண்டு மனமும் ஒண்ணயிடுச்சின்னா அப்புறம் எந்த சக்தி
DO

Page 18
米米米米米米米来米米米米米米米米米米米米米米来米米来米米米米米米米米 யினாலும் ஒண்ணும் பண்ணமுடியாது. நீ தைரி ujDss SOb...
(செண்பகம் மெதுவாக எழுந்துக் கொள்கிறாள்)
செண்பகம்: நேரமாச்சி. நான் புறப்படவா..?
காத்துமுத்து: குழப்பத்துனால இருண்டிருந்த உன் முகம் இப்போது தெளிவாயிடுச்சி. காதலிக் கிறது குத்தமில்லை காதல்ன்னுற போல கூத்த டிக்கிறதுதான் தவறு. கவனமா போய்ட்டு
6T. ...
(செண்பகம் புள்ளிமான் போல வேகமாக நடக்கிறாள். காத்தமுத்து மறுபடியும் மண்பாதையில் நடக்கிறான். அப்போது பின்னால் யாரோ கூப்பிடுகிறார்கள்)
காத்தமுத்து கொஞ்சம் நில்லு
காத்துமுத்து: அட சுந்தரம் வாத்தியாரா என்ன. ஏன் இந்த அவசரம்?
சுந்தரம் டவுணுக்குத்தானே போறே. இந்த கடிதத்தை போஸ்ட்ல போட்டு. ரொம்ப முக்கி யமான விஷயம். மகனை கொழும்புல இருந்து அடுத்த வாரம் வர சொல்லணும்.
காத்துமுத்து: லெட்டரை தாங்க. நான் போஸ்ட் பண்ணிடுறேன். ஆமா மகனுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டிங்க போல.. யாரு பொண்ணு
சுந்தரம் வேற யாருமில்ல வடிவேலு மகள் செம்பருத்திதான். வடிவேலோட மகன் ஜெயில்ல இருக்கான். செய்த குற்றத்துக்காக நம்ம சமூகத் துக்கு நல்லது செஞ்ச பாவத்துக்காகதான் அவன் ஜெயிலுக்கு போயிருக்கான். விபரம் தெரிஞ்ச் நாமாவது உதவி செய்யனும் இல்லையா. சமூகத்துக்காக பாடுபட்டவனை சமூகமே சை விட்டா அப்புறம் இப்படிபட்டவங்களோட தியாக துக்கு என்னதான் பெறுமதி இருக்கப் போகுது அதுணாலத்தான் ராமனுக்கு அணில் மாதிரி ஏதே என்னால முடிஞ்ச உதவிய செய்ய தீர்மானிச்சேன் என் மகனுக்கு இதுல பூரண சம்மதம்.
(காத்தமுத்து சுந்தரத்தின் கைகளை பற்றிக் கொள்கிறான்)
O

米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<运函少二 காத்துமுத்து: ஐயா உங்களோட இந்த நல்ல முடிவுக்கு உண்மையிலேயே நான் தலை வணங்குறேன். அநாதரவா நிற்கிற அந்த குடும்பத் துக்கு ஆதரவு கரம் கொடுக்கிற உங்க உயர்ந்த குணத்துக்கு நான் தலைவணங்குறேன். இந்த விஷயத்துல நான் என்னாலான எல்லா உதவியை யும் செய்வேன்.
சுந்தரம் ரொம்பதான் என்னை புகழறே. நல்ல மனசுல்ல யாருமே இதையெல்லாம் பெரிசா அலட்டிக்க மாட்டாங்க நம்ம காலம் வேற. இப்ப இருக்கிற வாத்தியார்மாருங்களுக்கும் சமூக சிந்தனை, நல்லவுள்ளம் எல்லாம் இருக்கணும், வெறும் சம்பளத்துக்காக வேலை செய்யாம உண் மையான சமூகவுணர்வோட பணிபுரியனும், மாண வர்களோட அறிவுகக்ண்ணை திறக்கிற இந்த புனிதமான ஆசிரியர் தொழிலை மதிக்கனும், அவ்வளவுதான்.
(சுந்தரம் கடிதத்தை காத்தமுத்துவிடம் கொடுத்துவிட்டு திரும்ப, காத்தமுத்து அதைவாங்கிக்கொண்டு நடக்கிறான்)
(திரை)
assidf- O5
பாத்திரங்கள்: (பார்வதி, செண்பகம்,
ஓட்டோகாரன், ஆறுமுகம், பக்கத்து காம்பறா வள்ளி)
வள்ளி என்ன பார்வதி மணி ராத்திரி எட்டாக போகுது கொட்டாவி விட்டுகிட்டு கால் கடுக்க வாசல்ல நின்னுகிட்டு அப்புடி யாரை பார்த்துக் கிட்டிருக்க.
பார்வதி ஒண்ணுமில்ல வள்ளி. மகள் செண்பகம் விடிய காலமே இன்டவியூக்கு நுவரெ லியா போனாள். இருட்டி இவ்வளவு நேரமாச்சு இன்னமும் காணோம். ரொம்ப பயமா இருக்கு!
வள்ளி தனியாவா போனா.
பார்வதி இல்ல அவ அப்பனோடதான் போனா.

Page 19
வள்ளி: அப்புறம் ஏன் பயப்படுற.
பார்வதி; உனக்குத்தான் என் வீட்டுகாரரைப் பத்தி தெரியுமே. குடிகாரரான அவரை நம்பி என் பொண்ணை அவரோட அனுப்பியிருக்கேன். குடிச் சாருன்னா அவருக்கு கண்மண் தெரியாது அதுதான் பயமாயிருக்கு. ኮ
வள்ளி: எப்படியோ அனுப்பிட்டத்தானே. இனிக் கவலைபட்டு என்னவாகப் போகுது. மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை உன் மவ செண்ப கம் படிச்சவ துணிச்சல்காரி. எதையும் சமாளிக் கிற மனபக்குவம் அவளுக்கு இருக்கு. அதுனால மனசைப் போட்டு குழப்பிக்காம கதவை சாத்திகிட்டு உள்ளே போ.. எங்க வீட்ல மீன் குழம்பு வச்சிருக்கோம் தந்து விடவா.
பார்வதி நான் இன்னும் பச்சை தண்ணிக்கூட குடிக்கல. மகளைப் பாக்காம எனக்கு எதுவும் QLT5...
வள்ளி; ம். நல்ல அம்மா. நல்ல பொண்ணு. நம்ம வீட்லயும்தான் ஒருத்தியிருக்கா. படிப்பு ஏறல்லன்னு காமன்சுக்கு வேலைக்கு அனுப்பினா காதல், கத்தரிக்கான்னு வந்து நிற்கிறா. புத்தி சொன்னா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுறா. இல்லாத நம்ம மாதிரி பாவப்பட்ட ஜென்மங் களுக்குத்தான் இல்லாத பிரச்சனைகளெல்லாம் வருது. பட்டவெயில்ல பாடுபட்டு உழைச்சாலும் உழைப்புக்கேத்த ஊதியமில்லாம நாதியத்து இருக்கோம் நமக்கெல்லாம் எப்பதான் விடியுமோ?
(அப்போதுதான் ஒரு ஒட்டோ தூரத்தில் வந்து நிற்கவும் அதிலிருந்து இறங்கிய செண்பகம் ஒடிவந்து தாயைக்கட்டி பிடித்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுகிறாள். ஓட்டோக்காரன் அவர்கள ருகில் வருகிறான்)
பார்வதி: செண்பகம். என்னடி நடந்துச்சி.ஏன் இப்படி அழுறே சொல்லுடி. சொல்லு.
ஒ. காரன்: அம்மா காத்தமுத்து இவங்களை கொண்டு வந்துவிட சொல்லிச்சி. அவரு எதையும் உங்ககிட்ட சொல்ல வேணாமென் னுதான் சொன்னாரு ஆனா மனசு கேட்கல்ல.
17

k米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<运函
பார்வதி:நீ.நீ. என்னப்பா சொல்லுறே?
ஒட்டோகாரன்: நான் சொல்றேன்னு கோவிச் சிக்காதீங்க... என்ன இருந்தாலும் உங்க வீட்டு காரரை இவங்கக்கூட பாதுகாப்புக்காக அனுப்பி யிருக்கவே கூடாது.
பார்வதி : ஐயோ என் உடம்பெல்லாம் நடுங் குதே. தம்பி என்ன நடந்திச்சின்னு சீக்கிரமே சொல்லேன்.
ஒட்போகாரன் காத்தமுத்து அண்ணன் மட்டும் இல்லாம இருந்திருந்தா உங்க மகளோட நிலமை ரொம்ப மோசமா போயிருக்கும். நுவரெலியாவுல இருந்து வந்த அதே பஸ்லதான் அண்ணனும் வந்திருக்காரு. பஸ்ல சில ரெளடி பசங்களும் வந்துக்கிட்டிருந்தாங்களாம். பஸ்ல வேற சரியான கூட்டம். அந்த பசங்க இவங்ககிட்ட வம்புப் பண்ணிக்கிட்டே வந்திருக்காங்க. ஆனா உங்க வீட்டுகாரரு மயக்கத்துல எதையுமே கண்டுக்கல. இடையில பஸ் டீ குடிக்கிறத்துக்காக நின்னப்போ அந்த ரவுடிங்க உங்க வீட்டுகாரரை நல்லா சிநேகம் பண்ணிக்கிட்டு தண்ணியும் வாங்கி கொடுத்திருக்காங்க. பஸ் புறப்பட்டப்ப உங்க மக பக்கத்துல அந்த ரவுடி பஸங்க உட்கார்ந்து சேட்டை பண்ண தொடங்கினாங்க. உங்க வீட்டு காரர் இதையெல்லாம் கண்டுக்காம வேறோரு இடத்துல உட்கார்ந்துட்டாரு. இதையெல்லாம் பார்த்துக்கிட்டிருந்த காத்தமுத்து அண்ணனால பொறுக்க முடியவில்லை. அவரு உடனடியாக பஸ் கண்டக்டர்கிட்ட விஷயத்தை சொல்லி அந்த பசங்களை கடுமையாக எச்சரிக்கை பண்ணி உங்க மகளை பாதுகாப்பாக பொண்ணுக பக்கத்துல உட்காரவச்சிருக்காரு. இதையெல்லாம் உங்க வீட்டுகாரரு கொஞ்சமும் கண்டுக்கல்லை. பஸ் வந்து சேர்ந்ததும் என்னை கூப்பிட்டு உங்க பொண்ணை பத்திரமா கொண்டு போய் விட சொன்னாரு. அண்ணன் தற்செயலாத்தான் நுவரெலியா போனாரு... அதுவும் நல்லதாவே போயிடுச்சி ஒண்ணு மட்டும் சொல்லுறேன். கேளுங்கம்மா. குட்டினவன் சிங்கமா இல்லாட் டியும் பரவாயில்லை. ஆனா அவ்வளவு அசிங்கமா நடக்ககூடாது. ஊன்ற கொடுத்த தடி மண்டையை பிளந்தமாதிரி பாதுகாப்பா அனுப்பிய உங்க புருஷனே உங்க மகளுக்கு யமனா வரப் பார்த்
O

Page 20
米来来来来来米米来米来来来来来米米来来米来来米米来米来来米米来米米来米 தாரு ஆண்டவன் புண்ணியத்துல அண்ணன் வந்து காப்பாத்தினாரு... நான் வரேன்மா.
(ஆட்டோகாரன் போகிறான், செண்பகமும், பார்வதியும் காம்பறாவினுள் செல்கிறார்கள்)
பார்வதி என்னை மன்னிச்சிடுடி செண்பகம். கிளியை பூனைக்கிட்ட ஒப்படைச்சிட்டேன்.
செண்பகம் என் மேல குத்தமில்லையம்மா. குடி குடியை கெடுக்கும்னுற மாதிரி என்னோட வாழ்கையே முடிக்க இருந்துச்சி. இப்படிபட்ட தகப்பன் எனக்கு தேவையில்லை. எனக்கு வேலை கிடைச்சிருச்சிம்மா. இனி நீ கூடையை தூக்கிக்கிட்டு மலைக்கு போக வேணாம். உன்னை உட்கார வச்சி நான் சோறு போடுறேம்மா நீ அழாதேம்மா.
பார்வதி ஐயோ எனக்கு நல்ல புருஷனாத்தான் இருக்க முடியல்ல. பரவாயில்ல உன் விதியை நினைச்சி காலத்தை ஒட்டிடலாம்னு நினைச்சேன். ஆனா பொறுப்புள்ள அப்பனாகூட இருக்க முடியாட்டி அப்புறம் இந்த மாதிரி மனுஷன் இருந்தா என்ன நாசமா போனாத்தான் என்ன? இவ்வளவு நாளா குனிய குனிய குட்டு வாங்கிக் கிட்டிருந்தேன். ஆனா இனி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு முடிவு பண்ணிட்டேன். வரட்டும் அந்த மனுஷன். இன்னைக்கு ரெண்டுல்ல ஒண்ணு முடிச்சிடுறேன்.
(பார்வதியும், செண்பகமும், கதவை மூடிக் கொண்டு படுத்து துாங்கி கொண்டிருக்கிறார்கள். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. பார்வதி தூக்கம் களைந்து எழுகிறாள். கதவை திறக்கிறாள். வெளியே போதையுடன் ஆறுமுகம் நிற்கிறான்)
ஆறுமுகம் ஏண்டி நாயே நான் இவ்வளவு நேரமும் கதவைத் தட்டிக்கிட்டிருக்கேன். கதவை திறக்க இவவளவு நேரமா. எங்கேடி அவ உன் மவ ஒடுகாலி. அவ்வளவு சொல்லியும் கடைசியில அந்த கீழ்சாதி பயலோட சேர்ந்துகிட்டு என்ன ஆட்டம் போட்டா தெரியுமாடி.
OG

帐米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<运回巫> பார்வதி; வெளியேயிருந்து கத்தாம முதல்ல உள்ளே வாய்யா.
ஆறுமுகம் ஏய் என்னடி மரியாதையெல்லாம் ரொம்ப குறையுது. உன் மவ மானம் கெட்டு வந்து நிற்கிறா. அதை கேட்காம என்கிட்ட அதிகாரமா பண்ணுறே.
பார்வதி யார் மானம் கெட்டு போனதுன்னு நீ சொல்லி நான் தெரிஞ்சிக்க வேண்டியதில்ல. கழுதை வாலைப் பிடித்து கரையேர முடியாதுன் னுறதை நான் நல்லாவே தெரிஞ்சிக்கிட்டேன். உன்னை மாதிரி குடிகாரனோட வாழ்க்கை நடத்துறதை விட நாலு முழம் கயித்தில தொங்கிடலாம்.
(ஆறுமுகம் சட்டென பாய்ந்து பார்வதியின் தலைமுடியை இறுக்கிப் பிடிக்கிறான்)
பார்வதி அட நாசமாய் போனவனே விடுடா. 66LIT....
(ஆறுமுகம் “பளார்” என அவள் கன்னத்தில் அறைய அவள் அடிபட்ட வேகத்தில் சமையலறை பக்கத்தில் விழுகிறாள். அவள் கையில் அடுப்புப் பக்கத்திலிருந்த அந்த கவ்வாத்து கத்தி தட்டுபட அவிழ்ந்து விழுந்த கூந்தலுடன் பத்திரகாளிப்போல் கத்தியுடன் ஆறுமுகத்தை நோக்கி வருகிறாள்.

Page 21
米米米米来来米米米米米米米来来来米来来米米米来来来米米米米米米来来米米 சத்தம் கேட்ட செண்பகம் படுக்கையை விட்டெ ழுந்து அச்சத்துடன் அவர்களை பார்க்கிறாள்)
ஆறுமுகம்: ஏய். என்னடி, எதுக்கடி. கத்தி யோட வாரே. நில்லடி நான் உன் புருஷன்டி.
செண்பகம்: அம்மா. நில்லும்மா. நில்லு.
ஆறுமுகம்: (நடுக்கத்துடன்) ஏய் நில்லுன்னு சொல்றேனில்ல.நான் தாலிகட்டின புருஷன்டி.
பார்வதி; தூ. நீயா. நீயா. என் புருஷன். அப்படி சொல்ல உனக்கு என்ன அருகதை யிருக்கு. என்னிக்கு கேவலம் சாராயத்துக்காக பெத்த மகளையே ரவுடிங்கக்கிட்ட விட்டுட்டு ஓடினியோ அப்பவே என் புருஷன் செத்துட்டான். அந்த தம்பியை கீழ்சாதியின்னு சொன்னே. ஆனா கீழ்தரமான வேலையை செஞ்ச உன்னைவிட அந்த தம்பி உயர்ந்தவரு. சாக்கடைக்கு போக்கி டம் ஏது. உன்னை மாதிரி குடிகார பாவிக்கெல் லாம் எதுக்கையா பொண்டாட்டி புள்ளையெல்லாம். இதுவரை நீ என்னை எவ்வளவு இம்சை பண்ணி யிருக்கே. நீ சம்பாதிச்ச பணத்தை குடிச்சி அழிச் சதுமில்லாம என்னோட உழைப்பையும் அட்டை மாதிரி உறிஞ்சி குடிச்சே. அப்பவெல்லாம் இந்த பூமாதேவி மாதிரி பொறுமையா இருந்தேன். நீ கட்டின தாலி மேலேயுள்ள பயபக்தியினால் அமைதியாய் இருந்தேன். ஆனா சொந்த மக ளோட மானம், மரியாதையைவிட சாராயந்தான் முக்கியமென்னு எப்போ நினைச்சியோ அப்பவே உன்னை நான் தலை முழுகிட்டேன். இந்த மஞ்சள் கயிற்றை கட்டினதாலதானே நீ என்னை இந்தப் பாடுபடுத்தினே. இந்தா அதை நீயே வச்சிக்க. இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மதமும் கிடையாது. நீ வீதியில செத்து கிடந்தாகூட என் கண்ணுல ஒரு சொட்டு கண்ணி ரும் வராது. நான் உயிரோட இருக்கும் வரைக்கும் நீ என் வாசற்படி வரக்கூடாது. நீ கட்டின தாலியை உன் கையிலேயே கொடுத்துட்டேன். நீ போகலாம்.போய்யா.
ஆறுமுகம் (கெஞ் சலுடன்) பார் வத. தெரியாம. என்னை மன்னிச்சிடு. இனிகுடிக்க
மாட்டேன்.
OG

k米米米米米米来米米米米米米米米米米米米米米米米米<巴e姆
பார்வதி; குடிகாரன் வார்த்தையோட மதிப்பு என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். இது என்னோட தீர்க்கமான முடிவு. மரியாதையா வெளியே போயிடு.
(ஆறுமுகம் தலை குனிந்தவாறு வெளியே போகிறான். இவ்வளவு நேரமும் அங்கே நடந்ததை அமைதியாக அவதானித்து கொண்டிருந்த பக்கத்து காம்பறா வள்ளி மெதுவாக அங்கே வருகிறாள்)
வள்ளி: பார்வதி நீ எடுத்தது நல்ல முடிவுதான். எங்களைப் போன்ற தோட்டத்து பொண்ணுங்க கல்யாணம்ன்னுற படுகுழியில விழுந்துட்ட அப்புறம் வெளியே வரமுடியாதபடி சாஸ்திரம், சம்பிரதாயங்கள் எங்களை கட்டுப்போட்டுட்டுது. இவங்க செய்ற இம்சைகளெல்லாம் என்னைக்கு முடியும்? எப்போ நாம சுதந்திர காத்தை சுவாசிக் கலாமென்னு ஏங்கிக் கிடக்றோம். உன்னோட துணிச்சலைப் பார்த்ததும் எனக்கு இப்போ துணிவு பிறந்திடுச்சி. ஆமா இனி என்ன செய்ய போறே?
பார்வதி: என் மகளுக்கு வேலைகிடைச்சிடுச்சி. என் மவ என்னை கடைசிவரை காப்பாத்துவாள் னுற நம்பிக்கையிருக்கு. அதுமட்டுமில்ல. இவளுக்குப் பொருத்தமானவன் அந்த காத்தமுத்து தம்பிதான். எனக்கு சாதியிலயெல்லாம் நம்பிக்கை யில்ல. அந்த தம்பி இவளை நிச்சயமா கண்ணி மைபோல காப்பாத்தும்.
செண்பகம்: அம்மா. நீ.நீ. உண்மையாவா சொல்லுறே..?
பார்வதி; சத்தியமா இது என்னோட உறுதியான முடிவுதாம்மா. உன்னோட வாழ்கையில எனக்கு அக்கறையிருக்கிறதாலத்தான் இந்த முடிவை எடுத்தேன். உனக்கு சம்மதம்தானே.
செண்பகம்: அதுதான் சரியா சொல்லிட்டி யேம்மா. கண்போல காப்பாற்றுவாருன்னு.

Page 22
வள்ளி எப்படியோ தாயும், புள்ளையும் ஒரு மாதிரி
நல்ல விதமா செட்டிலாயிட்டிங்க...ம். சந்தோ
சம்தான்.எனக்குத்தான் என்னைக்கு விடியுமோ
தெரியல்லை. நான் வாரேன் பார்வதி.
(திரை)
)ே ஹலோ சுவைத்திரள். நீ இலக்கிய
ானை வீட்டு வெளியேறிவிட்டாயா என நினைத் துக் கவலைப்பட்டபோது மீண்டும் துணிகரமாக வெளிவந்துவிட்டாய். சிரித்திர னுக்குப் பின்பு தமிழ் உலகில் சிறந்த ஒரு நகைச் சுவைச் சஞ்சிகையைத் தந்த உங்களை மனமார வாழ்த் துகிறேன். ரீ.காந்தன், கிளிநொச்சி,
இ) கடந்த 25-2 இதழில் இருந்து வெளிவரும் என்னையே அர்ப்பணித்தேன் என்ற இக்கதை படிக்கும் போது விறுவிறுப்பைத் தந்து கொண்டி ருக்கின்றது. விறுவிறுப்பான தொடர் கதைகளை வெளியிட விரும்பினால் மாதந்தோறும் சுவைத்
ఉ! విELETEJ అత్యEభT 65Firub. மு. திருநாவுக்கரசு, வவுனியா.
ஜி சுவைத்திரளில் தனிப்பகிடிகளின் தொகை கானாது, பகிடிகளின் தொகையைக் கூட்டவும். ஆ. ராகவன், கொழும்பு-11.
டுே
 

诽、#辛辛诺卡##辛###### ******ごリ リ二。
அன்புள்ள ராகவன். சுவைத்திரளில் பகிடிகளின் தொகையை இந்த இதழில்
இருந்து கூட்டியுள்ளோம்.
)ே சென்ற இதழில் வெளிவந்த நெடுந்தீவு மகேசனின் தெளிவு என்ற சிறுகதை காலத்துக்கு ஏற்ற கதை. இன்றைய போர்சூழலைக் கூடச் சரியான முறையில் அர்த்தப்படுத்தி நிற்கின்றது இந்தச் சிறுகதை வி. பத்மநாதன், பருத்தித்துறை.
3 அன்பின் சுவைத்திரளே. உமது பத்திரி கையில் பல 'புறுாப் பிழைகள் உள்ளன. இதனைத் திருத்தாவிட்டால் இரட்டை அர்த்தங் கள் ஏற்பட்டு மீனச்சிரிப்பு வருகிறது. எனவே இதனை முதலில் திருத்தவும். க. பாலன், பெரியகல்லாறு.
கடுமைான கவனத்தில் 'புறுாப் இப்போது உள்ளது. சுட்டிக் காட்டியதுக்கு நன்றி

Page 23
Y S00S SySyS yySy ySyy yySy yyyy yyS00SyS SSSS yyu SK KSyy yy y yyK YYYY SykS K K BO Yr Y
ஜப்பான் மன்னர் அகி கிட்டோ குடும் பத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆண் வாரிகே பிறக்கவில்லை. மன்னரின் மூத்த மகனும் இளவரசரும் ஆன நகுறிட்டோ இளவரசி மசாக்கோ ஆகியோருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
மன்னனின் இளையமகன் அகிவழினோ அவரது மனைவி கிகோ ஆகியோருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அந்த 2 பேரும் பெண் குழந்தைகள்,
ஜப்பான் நாட்டு சட்டப்படி மன்னர் குடும்பத்தில் பிறக்கும் ஆண் குழந்தைதான் மன்னரின் வாரிசாக முடியும். பெண் குழந்தை மன்னர் குடும்பத்தில் வாரிசாகலாம் என்று சட்டத்தை திருத்த முடியுமா? என்று கூட ஆலோசிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.
இந்த நிலையில் 2°து இளவரசர் அகிஷினோவின் மனைவி இளவரசி கிகோ
இடு
 

கர்ப்பம் அடைந்தார். அவருக்கு பிறக்கும் குழந்தையும் பெண்ணாக இருக்குமா அல்லது ஓர் ஆண் வாரிசு இல்லாத குறை நீங்குமா என்ற ஆர்வம் நாடு முழுவதும் ஏற்பட்டது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கிகோவுக்கு செவ்வாய்க்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. ஆண் வாரிசு பிறந்த செய்தி கேட்டு ஜப்பான் நாட்டு மக்கள் ஆர்ப் பாட்டம் கொண்டாட்டத்தில் மூழ்கினார்கள். சிசேரியன் ஆபரேசன் மூலம் இந்தக் குழந்தை பிறந்தது. குழந்தை 2 கிலோ எடை உள்ளது. தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போது பிறந்துள்ள ஆண் குழந்தை தான் இனி மன்னனின் வாரிசாக முடியும். இளவரசர் அகிவறினோவுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்ற ஜோதிடர்களின் கணிப்பும் பலித்து விட்டது.

Page 24
带安斗安米斗、常签臀带粥带带米带溶带辛米辛米举#
ჯ8"|"ჯ-
கTருண்யம் மிகுந்த கண்கள். தமிழ் الأم பற்றுக் கொண்ட இசை அறிஞர் பல நுாற்றுக் இசை விற்பன்னர்களின் இதய ஆசிரியர் என் மக்கள் மனங்களில் பட்டொளிவீசிப் பறந்து ருந்த இசையரசர் ராஜூ அவர்கள் சமீபத்தில் இ லகை விட்டு மறைந்து விட்டார். இந்தியாவி இலங்கையில் இல்லறத்தில் இணைந்து அபெ மரித்துப் போன இந்த இசை மாமணிக்கு சு தனது அஞ்சலியைக் கண்ணிருடன் தெரிவித் கிறது.
பிரான்சியப் புரட்சி 18 நுாற்றாண்ட போது அதற்குப் பக்கபலமாக பல இசை விற் இருந்தார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் : உள்ளார்கள். இராமன் ஆண்டால் என்ன இ ஆண்டால் என்ன என்ற மனநிலையையே
மகிழ்ச்சியைத் தேடவேண்டாம். அது உங்னை இ இருக்மின்றது மனிற்ச்சியாக இருப்பது டே
= * உணர்தவ வாழ்க்கையில் எல்லாற்றையும்மா
மைத்துவிடும். -பேட்ரண்ட்
எரிந்தபோது நீரோ பிடில் வாசித்த பழமொழி முடிகின்றது. இலங்கையில் தமிழ்தேசிய வா தலைவர் எஸ். ஏ. வி. செல்வநாயகம் காலத் விட்டு வளர்ந்தபோது தமிழரசுக்கட்சிய மாநாடுகளில் எழுச்சி முழக்கம் செய்தி இசைப்பேரரசர் அமரர் ராஜூ முக்கியமானவி இசை வன்மையைத் தமிழ்த்தலைவர் எ செல்வநாயகம் முதல் அத்தனை தல்ை பாராட்டியதுமன்றி ஒரு தமிழ்த் தேசீய இசை அவரைக் கொண்டார்கள் என்பதையும் வரவி போகாது.
மட்டக்களப்பில் இசைத்துறையில் பி இருந்து அமரரான முழக்கம் முருகப்பா தொட
இ
 
 
 

: : . . . .: : : : : : ।
ம் தேசியப் கனக்கான ாறெல்லாம் கொண்டி ந்த மண்ணு பில் பிறந்து மரிக்காவில் வைத்திரள் துக் கொள்
டில் நடந்த பன்னர்கள் குறிப்பிட்டு இராவணன் ரோமாபுரி
யில் அறிய தம் தமிழ்த் தில் முளை lன் மாநில தவர்களில் பர். அவரின் ஸ். ஏ. வி. பவர்களும் பரசராகவும் ாறு மறந்து
ரபல்யமாக
டங்கி இன்று
ஜீவ கலையுடன் இன்னிசையாக வாழும் நிலாமதி பிச்சையப்பா, சாந்தாவதி நாகையா, விமலா சதாசிவம், வனஜா பூரீநிவாசன் போன்ற பலரும் நுாற்றுக் கனக் கான இசையாசிரியர்களும் அவரி டம் இசை நுட்பங்களை அறிந்து ஆற்றல் பெற்றவர்கள்தான்!
மாத்தளையில் இயங்கி வரும் பாக்கியம் வித்தியாலயத்தில் அவர் செய்த தன்னலம் அற்ற இசைச் சேவையை வெளிநாட்டில் இருக்கும் அவரின் மாணவர்கள் பத்திரிகை வாயிலாக எடுத்து உரைத்துள்ளார்கள்.
அவர் பெற்ற பட்டங்கள் எண்ணிறைந்தவை. தமிழ்நாடு மதுரை மாவட்டச் செங்குந்தர் மகா

Page 25
சங்கத்தினர் அவருக்கு ஏழிசை செல்வர் என்ற பட்டத்தைக் கொடுத்து பெரும் கெளரவம்
O
இயற்கை வளங்கள் நிறைந்த எழில் :ெ மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்ற உழைத்தாலும் மனம் நிறைவான ஊதியம் கில நெருக்கமான காம்பறாக்களில் காலம் முழுவதும் ச களின் பெறுமதியான வாக்குகள்ை மட்டுமே பெற் பற்றி கவனத்தில் கொள்ளாமல் சுகபோக வாழ்க்க நிலை அப்போதே ஆட்டம் கண்டு விட்டது.
மலையகத்தில் இப்போது படித்த இளைஞ வரை படித்து விட்டு பற்றாததிசம்பளத்தில் கன பல்கலைக் கழகம் வரை படித்து உயர்ந்த பதவிகை தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் உலகச் சந்தையில் நல்ல விலைக்குப் போகின்ற தமிழனின் நிலை வெட்கத்துக்குரியதாக இருக்கி
அடிமைபட்டு சோகம் தோய்ந்த வரலா விழிப்பினைப் பெற்று மறு மலர்ச்சியுடன் விழித்தெ இந்த விடயத்தில் தூணாக நின்று செயற்படுவது புரட்சி எழுத்துக்கள் மலையகத்தின் ELL) 59 DELID 5 வாழ்வினை வளமாக்கும் உரமாக செயற்படுவது
9 به رسمی
ශ්‍රේණි
 
 

: % ਮੁ
ஒன்றைக் கொடுத்தனர்.
பட்டங்களும், பதவிகளும் அவரைத் தேடி வந்தன. அந்தப் பட்டங்கள் அவரால் புகழ் அடைந்தன. அன்னாரின் சேவை அவர் மாணாக்கர் மூலம் மீண்டும் தமிழ் உலகத்திற்கு வெளிப்படுத்தப்படுவதே அன்னாருக்குத் தமிழ் உலகம் செய்யும் நன்றிக்கடனாகும். அன்னா ரின் ஆத்மா சாந்தியடைய கவைத்திரள் தனது ஆத்ம ஈடேற்ற அஞ்சலியை இத்தால் சிரம் தாழ்த்தித் தெரிவித்துக் கொள்கிறது.
بيااا؟
s
sട്ട
O li ,- - - השנה
-
ܠܐܒܝܒ . 7.43 ملیں.--ئی گئی۔ காஞ்சும் மலையகத்தில் இப்போதுதான் அரசியல் து. மாதம் முழுவதும் மாடுபோல மலையிலே டயாது. நெருட் பட்டிகளை ான்ற வசதியற்ற ஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தோட்டதொழிளாலர் 3றுக் கொண்டு அவர்களின் கஷ்ட நஷ்டங்களை கை வாழ்ந்து வந்த சில அரசியல் தலைவர்களின்
ாகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பத்தாவது டகளில் வேலை செய்த நிலமை மாறிவிட்டது. 1ளப் பெற்று'அதன் மூலம் தங்களின் சமுகத்திற்க்கு செய்து வருகிறார்கள். அன்று இலங்கை தேயிலை துஆனால் அதை உற்பத்தி செய்யும் மலையக ன்றது.
ற்றினைக் கொண்டிருந்த மலையக சமூதாயம் ழத் துவங்கிவிட்டது. மலையக இலக்கியவாதிகள் ஒரு குறிப்பிடதக்க விடயமாகும். அவர்களின் விலங்குகளை உ டைத்து அவர்களின் எதிர்கால
குறிப்பிடதக்கவிட்ய்மாகும்
冉
பாலா சங்குபிள்ளை
یh"
3ஜூ

Page 26
என் தாய்
உதிரத்தே உருக்கி
உண்ண மறந்து
உறங்க மறந்து
உயிர் கொடுத்தாள் 蠱
என் தாய் ypley த
பாலுட்டி தாலாட்டி சீராட்டி
என்னை பாராட்டி
தூக்கி வளர்த்தாள்
என் தாய்!
உaர் தேர் ಬೆಳ್ಗ சிறு துன்பமென்றால் ஆந்: ஆசைதான் முடி
பாசத்தோ டு நேசத்தோடு
 
 
 
 
 
 
 
 
 

歌米安带多举辛半米※※带苓半带半#米半激带米<二鸥二列
ஏன் இந் ந்தம்? 鬱 bక్ 巫
பங்கிரிஸ்
நித்தம் வேண்டுமா
புத்தம்
தேட்டு இங்க்க அதனால் ஆறாய்
ஓடுதுஇரத்தம்
அதுவே நல் உள்ளங்களின்
ನಿನಾನ್ಜಿ இஜ்ாததால்
னக்து இiஐாததால்
iமாய் அழைக்க
ଶ!!!!!!!!!!!
ಕ್ರಿ§ÈÚáÛJ]
இதற்.
நிருத்தச் சட்டம் சமாதான பேச்சுக்கு
----
ாழ நாள் வற்பதிர்ஜ்

Page 27
iui zYYYZYZ D Di uu uu uu ZZZYzDKu DKDKKKKK D DD DDS
அறிஞர் எவ்வழி
அறிஞர் ஒருவர் தம் சீடர்களுடன் வெகுநேரம் உபதேசம் செய்து விட்டு எல்லாரும் என்னையே பின்பற்றுங்கள், முடிந்தால் எனக்கு முன்னே செல்லுங்கள் என்று உற்சாகமாக கறிவிட்டு முடித்தார்.
சிங்காரித்துக் கொண்டு அவரின் வைப்பாட்டியாக இருந்த ஒரு கணிகையின் வீட்டுக்குச் சென்றார்,
கதவை திறந்தார். உள்ளே ஒரு சீடன் கணிகையோடு கொஞ்சிக் கொண்டிருந்தான். “ஏனடா மூடா! ஏனிங்கே வந்தாய்? என்று சீறினாள் அறிஞர்
"உங்களுக்கு முன்னே செல்லச் சொன் ண்களே! என்று பணிவோடு பதிலளித்தான் சீடன்.
ஒரே உண்மை
பாதிரி ஒருவர் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா மாணவர்களையும் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.
“இங்கே இதுவரை பொய்கூடச் சொல் லாத மாணவன் உண்டா? எல்லா மாணவா'களும் மெளனமாக நின்றனர். பாதிரியார் அமைதி பாகப் பெருமூச்சு விட்டார். பிறகு சொன்னார்.
“கர்த்தரே உமக்கு வணக்கம்! எங்கள் மக்கள் முதன்முறையாக மெளனத்தின் முலம் ஒரே ஒரு உண்மையை பேசியிருக்கிறார்கள்.
ஞானம்
வானத்திலிருந்து கடவுள் பூமிக்கு வந்து மனிதனைப் பார்த்தார். “பூமி எப்படி இருக்கிறது? என்று கேட்டார்.
“மெய்ஞ்ஞானத்தில் பூமி தழைத்துக் கொண்டிருக்கிறது” என்றான் மனிதன்,
ෙග්‍රි

****** ஒதவைத்திரக்2
பிறகு பூமியிலிருந்து மனிதன் வானத் துக்கு போய்க் கடவுளை பார்த்தான் “வானம் எப்படி இருக்கிறது” என்று கடவுள் கேட்டார்,
"விஞ்ஞானம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது! என்றார் கடவுள்.
தீர்ப்பு
ஒரு காலத்தில் இளைஞர்கள் சிலர் வாழ்க்கையில் வெறுப்புற்றுச் சந்நியாசிகளா னார்கள். அது போலவே இளம் பெண்கள் சிலர் "சந்நியாசினிகளானார்கள்"
கன்று: "அம்மா. உங்க மடியிலை பால் 2 இல்லே. கல்லடியிலை வேப்ப மரத்திலை பால் வடியுது குடிச்சிட்டு வாறேன்."

Page 28
சில நாட்களில் சந்நியாசிகளும், சந்நியாசினிகளும் ஓர் இடத்தில் சந்தித்து அறிமுகப்படுத்தி கொண்டார்கள்.
மேலும் சில நாட்கள் சென்றதும் சந்நியாசினிகள் கர்ப்பமுற்றார்கள். எல்லாருக்கும்
குழந்தை பிறந்தது.
எல்லாக் குழந்தைகளுக்கும் அவர்கள் கீழ்க் கண்ட பெயரைச் சூட்டினர்.
“ஜனநாயகம்”
கழகாரம்
ஒரு மடாதிபதி தன் சிஷயனை அழைத்து கடிகாரத்தில் மணி பார்த்து வரச் சொன்னார்.
எமது வைகாசிஇதழில் பகிடி விருங்கள் என்ற பகுதிக்கு மேற். தரமானவற்றைகீழேபிரசுரம் செய்திருக்கின்றோம். எமக்குவர் ஆசிரியர் குழு பரிந்துரைக்கவில்லை. இதனால் பகிடி விட்டுக் அனுப்பிவைக்கப்டும். பகிடிவிடுங்கள்பகுதிக்குவந்தபAடிகள்
நோயாளி : அன்னியன் படம் பார்த்திட்டு அதே பாணியில நடந்தேன்.
நேர்ஸ் சரியான இடம். மனநோயாளர் ஆஸ்பத்திரிக்கே வந்துட்டீங்க.
S. பாரதி வாழைச்சேனை
 

崇来米米来来米米米米米兴米米米米来来米米米米米米来来
மணி பார்க்கத் தெரியாத அந்த சிஷயன் திரும்பி வந்து “பெரிய முள் பதினொன்றிலேயும் சிறியமுள் ஆறிலேயும் இருக்கிறது. என்று சொன்னான்.
அரை மணிநேரம் கழித்து மறுபடியும் மணி பார்க்க சொன்னார். மடாதிபதி. கடிகாரத்தை பார்த்
64 - 292
சிஷ்யன் ‘ஓ’ வென்று கத்தினான்.
“குருதேவா! நமக்கு தெரியாத காரியத்தை இரண்டு முட்களும் செய்து கொண்டிருக்கின்றன!”
டிபடத்தைப் பிரசுரம் செய்திருந்தோம். எமக்கு வந்த பகிடிகளில் தபAடிகள் யாவும் பாராட்டுக்கு உரியவேயன்றி பரிசுக்குரியனவாக கார்த்திருப்போருக்கு 6 மாதம் சுவைத்திரள் சஞ்சிகை இலவசமாக f) GUBIOITUB....
நேர்ஸ் ஏண்டா தலையில கை வைக்கிறே. நெஞ்சிலை கை வைத்துச்சொல். ஹெரோயின் பவுடர் பாவிச்சுத்தானே உனக்கு இந்த நிலை வந்தது
நோயாளி : எனக்கு இதைப் பழக்கினது உண்ட
தம்பிதானே
நேர்ஸ் : ?
மூ.பாலநாயகம்,5ம் குறிச்சிஏறாவூர்
நோயாளி என்னை ஏன்தான் இரண்டாம் தடவையாக ஆஸ்ப்பத்திரிக்குக் கூப்பிட்டீங்க.
நேர்ஸ் போனதடவைநடந்த ஒப்பரேசனிலைடாக்டர்
கல்யாண மோதிரத்தை வயிற்றிலை தவற
விட்டுட்டாராம்!
ஏ.இராகவன்- பீச்றோட்கல்முனை

Page 29
" كي تم حمضر" . . SK ܡܐ
சுவைத்திரள் வாசகர்களே. இம்மாதம் நீங்கள்பகிழ கார்ட்ரூன் கொலம் 3ஜப்பிரசுரித்து இருக்கிறோம். இந்த மூ பகிழஒன்றினை எமக்கு எழுதி அனுப்பிப்பரிசு பெறுமாறு
போட்டியில் தரமான 3 பகிழகளுக்கு சுவைத்த சுவைத்திரள் சஞ்சிகை இலவசமாகவும் அனுப்பி வைக் கீழேயுள்ள கூப்பனை உங்கள்பகிழயுடன் வெட்டிஅனுப்பும
LSL LSL LS SL SS SS SS SS SS LS S L SS
பகிழவிடுங்க
சுவைத்
162 TFT
DDTE35b,
 
 
 
 

விடுவதற்காக சுனாமிசுந்தரம் என்ற பெயரில் அமைந்த முன்றுகொலத்தையும் பயன்படுத்திசுனாமிசம்பந்தமான ாசகர்களைச் சுவைத்திரள் கேட்டுக்கொள்கின்றது. ரள் ரூபா 100/= பரிசளிப்பதுடன் 6 மாதங்களுக்குச் க்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். ாறு வேண்டிக்கொள்கிறோம்.
L S S S LS LLS SL LSS LS S L L S L S ள்பகுதி-02
திரள்
லை வீதி,
Dட்டக்களப்பு
\ ஒவ்வொரு மாதமும் மண்ணெண்ணெய் பெற்றோல் என்று விலை கூடிக்கொண்டு போகுது. நாயன்மார்கள் காலத்தில் தண்ணீரிலை விளக்கெரிச்சாங்க. அந்தக் காலந்தான் போயிட்டுது. மூலிகையிலை ராமர் எண்டவர் பெற்றோல் தயாரிச்சவராம். அவரைப் பின்பற்றி இலங்கையும் மூலிகைகளைக் கடைஞ்சு கார் ஓட்ட விளக்கெரிக்க எண்ணெய் தயார்படுத்த முன்வர வேண்
டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். /

Page 30
கற்றலை உடைத்
ஆர்க்டின் பெருங்கடல் பனிமூட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டது. அந்தக் கப்பற்படை செயலாற்றல்மிக்க பயங்கரமாக அழிக்கும் கருவியான டிர் பிட் என்கிற 43,000 டன்கள் எடையுள்ள இந்த ஜெர்மன் போர்கப்பலின் பாதுகாப்புக்காக வெவ்வேறு விதமான ஐம்பது கப்பல்கள் அதனை சூழ்ந்து வந்தது.
வேகமாகச் சென்று இலக்குகளை தாக்கும் குரூப் சர்கள், நாசகாரிகள் என்றழைக்கப்படும் டெனம் டராயர்கள், கணிணிவெடியை அழிக்கும் கப்பல்கள், டார்பிடோ என்கிற கப்பல்களை அழிக்கும் நீளமான தண்டுகளைத்தாங்கியுத்தப்படகுகள்தளம் முழுவதும் எதிர்ப்புபீரங்கிகளால் நிரம்பியிருந்த யுத்தக் கப்பல்கள் இப்படி பல கப்பல்கள் இருந்தன.
பாத்தவுடனே நெஞ்சில் பயத்தையும் இவ்வளவு பிரமாண்டமாக ஒரு கப்பலை உருவாக்க முடியுமா என்ற ஆச்சரியத்தையும், ஏற்படுத்தும் , டிர்பிட்ஜ் ' என்கின்ற இந்தக் யுத்தக்கப்பல் ஜெர்மன் கடற்பேரரசி என்று புகழப்பட்டது. கால்பந்து விளை யாடும் மைதானம் போன்று பெரிதான இதன் தளத்திலிருந்து கரையோரப் பீரங்கிகள் முப்பது கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள இலக்குகளைத் தாக்க வல் லது. நாலா புறத்தினும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் விதவிதமான அழிவுக் கருவிகள் இதனுடன் விமானங்களும் இருந்தன.
இடு
 

yy YYYY 0SYYYY LSL SLS yS u yS ySyyy y u yyy y YSTTTTTTeSLSS S
(23ஜி
இந்தப் போர் விமானங்கள் மேலே கிளம்பு வதற்கு ஓடுபாதை தேவையில்லை. மேலே பறக்க வேண்டிய விமானம் காட்டாபுலட் என்ற சாதனத்தின் மீதுநிறுத்தப்படும். விமானத்தின் எஞ்சின்கள் இயக்கப் பட்டுதயார்நிலையில் இருக்கும்நிலையில் காட்டாபுலட் என்கின்ற சாதனம்தளத்தை விட்டுமேலேழும்பிஅதன் முன்புறம் உயர்ந்தநிலையில் விமானத்தை அப்படியே ஆகாயத்தை நோக்கி வீசி எறியும், அந்த வேகத்தி லேயே விமானம் பறந்த சென்று விடும். பணிமுடிந்து திரும்புகின்ற விமானத்தை திரும்ப ஏற்றுக்கொள்ள கப்பல் தளத்தின் வேறு விதமான ஏற்பாடுகள் இருந்
தன.
இந்தக் கப்பலின் 2500 பேர் வேலை செய்தார்கள். 1943 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி நோர்வேயைச் சேர்ந்த தீவுகளின் ஒன்றான எப்பிட்ஸ் பெர்ஜன் என்கிற பிரிட்டிஷ் வசமிருந்த தீவுக்கருகில் தனது துணைக்கப்பல்கள் புடைசூழ டிப்பிட்ஜ் என்கின்ற இந்த ஜேர்மன் கப்பல் வந்து சேர்ந்தது.
அந்தத் தீவில் பெரும் பொருட் செலவிலும் மாதக்கணக்கின் பல்லாயிரம் பேர் உழைப்பினும் உருவான ஒயர்லெஸ் எஸ்டேஷன்/வானிலை அறிவிப்பு நிலையம் பெரிய பெரிய சப்ளை கிடங்குகள், பெற் றோஸ் சேமிப்பு பாங்கிகள்,தன்ைனிர் சப்ளை செய்யும் அமைப்பு நோக்கி தமது பயங்கரமான பீரங்கிகளை திருப்பிய டிர்பிட்ஜ் யுத்தக் கப்பல் ஒவ்வொன்றாக

Page 31
அவைகளின் மீது குண்டுகளைப் பொழிந்து நாசப்படுத்தியது. இரண்டுநாசகாரிக்கப்பல்கள் மிச்சம் மீதி இருக்கும் அமைப்புக்களைதாக்கியழிக்ககரையை நோக்கி விரைந்தன. அந்தத் தீவில் இருந்த 150 பிரிட்டிஸ் ராணுவத்தினர் தங்களது கட்டங்களும் அமைப்புகளும் தீடீர்தீடீரெண்டுவெடித்து சிதறுவதை கண்டு மிரண்டு போனார்கள். எப்படிபட்ட அழிக்கும் சக்தியானால் மிக்க குறுகிய நேரத்தில் இவ்வளவு பெரியநாசத்தை விளைவிக்க முடியும்? என்றெண்ணி அதிர்ச்சியுமஆச்சிரியமும் அடைந்தார்கள்.
அவர்களிடமிருந்த ஆயுத வசதிகளையும் துணிச்சலையும் வைத்து அவர்கள் நடாத்திய எதிர் தாக்குதலில் ஒரு ஜெர்மன்நாசகாரிக்கப்பல் அழிக்கப் பட்டது. கரை இறங்கிய பல ஜெர்மன் போர் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அவ்வளவுதான் ஆனால்தீவில் ஏற்பட்டிருந்த நஷ்டமோ பல நூறுகோடிகள். முக்கிய மாக அங்கிருந்த வானிலை ஆய்வு நிலையம் அழிக்கப்பட்டதில் அவர்களுக்கு பெரிய இழப்பு.
ரஷ்யாவிலுள்ள மர்மன்ஸ் என்கிற தீவுக்கு மற்ற நேச நாடுகளின் சரக்குகளையும் ஆயுதங் களையும் ஏற்றிச் செல்லும் கப்பல் கூட்டங்கள் இந்த வழியாகத்தான் செல்லவேண்டும். அவைகளுக்குமிக அவசியமான வானிலை விபரங்களை அளித்து வழிகாட்டும் நிலையம் அழிந்து போனதால் அந்தக் கப்பல்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தது.
விஷயத்தை அறிந்து பிரிட்டிஸ் இராணுவத் தலைமைகவலை அடைந்தது. கடுங்கோபம் அடைந்து, ஸ்பிட்ஸ் பெர்ஜன் தீவை நெருப்பிலும், புகையிலும் மூழ்கடித்துவிட்டு டிர்பிட்ஜ் தனது தளத்திற்கு அதாவது தங்குமிடத்திற்குதிரும்புவதென்பது சாதாரணமல்ல.
இந்தக்கப்பலை பாதுகாக்க ஜெர்மனியினர் செய்திருந்தஏற்பாடுகள் சிக்கலானது. முதலில் மைன் பீல்ட் என்றழைக்கப்படுற கண்ணிவெடிகள் நிரம்பிய கடற்பகுதி பல நூறு கண்ணிவெடிகளுக்கு இடையே வழிகண்டு பிடித்து செல்ல அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதற்கப்பால்அங்கும் இங்கும் நெருக்கடியில் அலைந்து கொண்டிருக்கும் ஜெர்மன் சப்மரீன்கள்
OG2.

அதற்கப்பால் நோர்வே கடலில் மட்டுமே காணப்படும் பெரும் துண்களைபோல் ஆங்காங்கே முளைத்து நிற்கும் கருங்கல்தூண்வரிசைகள், அப்புறம் பதுங்கி வரும் எதிரிகளின் சப்மரீன்களைக் கண்டுபிடிக்கும் அமைப்பு, காவற்படகுகள், இவைகளனைத்தையும் கடந்து சென்றால் இருபுறமும் பாதை சுவர்களாகவே அமைந்திருக்கும் பெரியஏரிபோன்ற கடல் அமைப்பு. மற்ற இருபுறங்களிலும் ஐந்து மைல் நீளத்திற்கும் அகலத்திற்கும் இரண்டுஎஃகுகம்பிவேலிகள்டிர்பிட்ஜ் கப்பலும் மற்றும் துணைகப்பல்களில் சிலவும் உள்ளே செல்ல இந்தவேலிகளில்நுலைவாயில்கள். பிரமாண்ட மான இந்த வேலி கதவுகளை திறக்கவும் மூடவும் பெட்டாலிக் அமைப்புகள். இந்த இருவேலிகளும் 1500 டன் எடை கொண்ட சப்ரீன்களை தடுத்து நிறுத்த
பார்பிபோ குண்டுகளல் இந்த வேலிகளை துளைக்க இயலாது. இவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு களுக்குப்பின்னால்டிர்பிட்ஜ்யுத்தக்கப்பல்தங்கியிருந் öğl.
இந்தக் கப்பலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் நோர்வேயில் இருந்த பிரிட்டிஸ்ஒற்றர்கள் மூலம் பிரிட்டனில் கடற்படைத்தலைமைக்கு தெரிந்தி ருந்தது. ஆனால் அதன்தளத்திற்குச்சென்று குண்டு வீசி இந்தக்கப்பலை அழிக்கமுடியாது. சுற்றிலும் இருந்த சுவர் போன்ற அமைப்புக்கள் அதற்கு பெரிய தடை டைம்பாம்பர்ஸ் எனப்படும் நீர்மட்டத்திற்குப் பாய்ந்து குண்டு வீசும் விமானங்களை பயன்படுத்த லாம். ஆனால் பாய்ந்து குண்டு வீசிவிட்டுத்திரும்பி மேலே கிளம்ப இயலாத நிலையில் குறுகிய பாறைச் சுவர்களுக்கு அருகே கப்பல் இருந்தது. ஏராளமான விமானங்களை அனுப்பி குண்டுகளை எறியச் செய்யலாம். ஆனால் நாலாபுறமும் அருகிலுள்ள மலைகளில் கும்பல்கும்பலாகவிமான எதிர்ப்புபீரங்கி கள், அதனுடன் அந்தப் பகுதியையே கனத்த புகை மண்டலத்தால் நிரப்பும் ஏற்பாடு, அவர்களிடமிருந்து எது கடல், எதுகரை என்பது தெரியாமல் போய்விடும்.
1942ம் ஆண்டு ஜனவரிமாதத்தின் டிர்பிட்ஜ் கப்பல் போரில் இறங்கிய காலத்திலிருந்தே பிரிட்டிஸ் கடற்படையும் விமானப்படையும் அதனை அழிக்க முயன்று தோற்றுப்போயின.

Page 32
米米来米米米来米米米米米米米米米米米米米米来米米米米米米米米米米米米 டிர்பிர்ஜ் கப்பல் பிடிட்டனின் போர் விமானங்கள் பறந்து சென்று தாக்கும் துரத்தில் டிபோர்டீம் என்கிற துறைமுகத்தில் தங்கியிருந்தபோது பிரிட்டிஸ் விமானங்கள் அலையலையாக வந்து ஐந்து வெவ் வேறு நாட்களில் இதனைத் தாக்கின. பலன், 16 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அது மட்டுமல்ல அந்தக் கப்பலின் மீது ஒரு குண்டைக்கூட வீசமுடிய வில்லை. இப்போது நோர்வேயில் 1600 மைல்களுக்கு அப்பால் பாதுகாப்பாக தங்கியிருக்கும் இந்த ராட்சத கப்பலை அழிப்பது எப்படி?
எவ்வளவு சிக்கலாக இயலாத காரியமாகத் தோன்றினாலும் அதனைச் செய்தே தீர வேண்டும் என்கிறதீர்மானம்கொண்டமனிதர்களுக்குபிரிட்டனில் இராணுவ படைகளில் என்றைக்குமே பஞ்சம் இருந்த தில்லை. ஆகவே டிர்பிட்ஜ் கப்பலை அழிக்க ஒரு விரி வானதிட்டம் தீட்டப்பட்டது.
நோர்வேயிலுள்ள பிரிட்டிஷ் ஒற்றர்கள்மூலம் டிர்பிட்ஜ் கப்பலின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பார்பிபோ குண்டுகளைத்தடுத்துநிறுத்தும் வலிமையுள்ளஅதன் எஃகுவலை உட்பட எல்லா விவரங்களும் அவர்களிட மிருந்தன.
மிகத்துணிகரமான ஆனால், திறமையான திட்டம் அவர்களுடையது. ஜெர்மன் பாதுகாப்புஏற்பாடு களனைத்தையும் துளைத்து, சில ஆட்களைநிருக்கடி யில் கப்பலின் அருகில் அனுப்பவேண்டும். அவர்கள் கப்பலின் அடிபகுதிக்கு சென்று பல கப்பலின் அடித் தளத்தில் தாமாக வெடிக்கும் குண்டுகளை வைத்து விட்டு உள்ளே சென்றது போலவே வெளியேறவேண் டும். ஆனால், இவ்வளவுதூரமும்தண்ணிருக்கடியில் பயணம் செய்யக்கூடிய,ஆழ்கடல் கண்ணி வெடிக ளிலும், எதிரிக்கப்பல்களில்உள்ளநீருக்கடியிலிருக்கும் பொருட்களைகண்டுபிடிக்கும் சோனார்கருவிகளிலும் பபாமல் செல்லக்கூடிய சிறிய, மிகச் சிறிய சப்மரின் இதற்கு வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு சப்மரீன்வடிவமைக்கப்பட்டு விக்கர்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற புகழ்பெற்ற கம்பனி ஆறு சப்மரீன்களை சப்ளை செய்தது.நாலுபேர்தங்கி
G

பல வேலைகளையும் கவனிக்க வேண்டிய இந்த சப்மெரீன் மிகச் சிறியது.நீளம் 15 மீட்டர். குறுக்களவு 2மீட்டர் ஒரு பாய்லர் போல வடிவமைக்கப்பட்ட இதில் ஒரு மனிதன்நிமிர்ந்து கூடநிற்கமுடியாதஏராளமான எலக்றிக் எலக்றோனிக் உபகரணங்களுடன் டிர்விர்ஜ் கப்பலின் அடியில் வைக்கவேண்டிய இரண்டு டண் எடையுள்ள குண்டுகள் நான்கு இருந்தன.
மிகத் திறமையாக தயாரிக்கப்பட்ட இந்த சப்மரீன்களில் மிகநுண்ணியசக்திவாய்ந்தகருவிகள் இருந்தன. எவ்வளவுசிறந்தகருவிகளனாலும்கடலுக் கடியில் செல்லும் போது எது எப்போது பழுதடையும் என்று கூற முடியாது. ஒருவர் கையை நீட்டினால் அடுத்தவர் மீது படும் என்பது போன்ற நெருக்கத்தில் கடலுக்கடியில் நாட் கணக்கில் பயணம் செய்ய வேண்டும். வெளியேறமுடியாத குறுகலான இடத்தில் ஏற்படும் திகில் வந்துவிடக்கூடாது. எல்லாவற்றையும் சமாளித்து எதற்கும் அஞ்சாமல் சகித்து நின்று காரியமாற்றும் மனிதர்கள் தேவை.
பிரிட்டிஷ் கடற்படைஅப்படிப்பட்டஆட்களைத் தேடிப் பிடித்து ஒரு தனிமையான கடற்பகுதியில் அவர்களுக்கு மாதக்கணக்கில்பயிற்சியளித்தது.
கடைசியாக 1943 செப்டம்பர் 11 அன்று, அதாவது டிர்பிட்ஜ் ஜெர்மன் கப்பல் ஸ்பிட்ஸ் பெர்ஜன் தீவைத்தாக்கிஅழித்ததற்கு இரண்டுதினங்களுக்குப் பிறகு அந்தக் கப்பலைத் தாக்கி அழிக்கும் நோக்கத் துடன் அந்தக் கப்பலின் வலிமையில் பத்தாயிரத்தில் ஒன்றுகூட இல்லாத ஆறு பிரிட்டிஷ்பிக்மிசப்மரீன்கள் 1600 கப்பல்களுக்கப்பால் மிகக் கடுமையாகப் பாதுகாக்கப்படும் அந்தக்கப்பலைநோக்கிவிரைந்தன.
இந்த ஆறு சப்மரீன்களும் அவ்வளவுதூரம் தனித்து செல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆறு குட்டிசப்மரீன்களும் ஆறுபெரிய சப்மரீன்களுடன் 90 மீட்டர் நீளமுள்ள நைலான் கயிறுகளில் பிணைத்து ஜெர்மனியரின் கடலாதிக்கம் ஆரம்பிக்கும் இடம் வரையில் இழுத்துச்செல்லப்பட்டன. வழியில் இரண்டு குட்டி சப்மரீன்களில் சரிப்படுத்த இயலாது பழுது ஏற்பட்டு அவை திருப்பியனுப்பப்பட்டன. ஒன்று
ആര

Page 33
நைலான் கயிற்றிலிருந்து விடுபட்டு காணாமல் போயிற்று. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. ஆக ஒ5, ஒ6, ஒ7 என்கின்ற மூன்று சப்மரீன்கள் மட்டும் குறிப்பிட்ட இடத்தில் கழற்றிவிடப்பட்டன.
பலவிதமானதடைகள், இடையூறுகள், ஆபத் துக்கள், விபத்துக்கள் நேர்ந்த போதும் இந்த மூன்று சிறிய சப்மரீன்களும்பலதினங்கள்தனியாகப்பயணம் செய்து டிர்பிட்ஜ்கப்பல்தங்கியிருக்கும் இடத்திற்குபத்து கிலோமீட்பர்துரத்தில் வந்துசேர்ந்துவிட்டன. இன்னும் ஐந்து கிலோமீட்டரில் முதல் கம்பிவலை, அடுத்து இரண்டாவது கிலோமீட்டரில் இரண்டாவது கம்பிவலை. இவையிரண்டையும் கடந்து மேலும் மூன்று கிலோ மீட்டர் சென்றால் டிர்பிட்ஜ் என்கிற இலக்கு ஆனால், இதனிடையே ஏராளமான ஜெர்மன்யுத்தக்கப்பல்கள்,
பில்பாங்கர்கள்,யுபோட்டுகள்போன் இருந்தன.
மூன்று சிறிய சப்மரீன்களும் பேசும் வசதி இருந்தும் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளமுடியாது. ஜேர்மன் கப்பல்களிலுள்ளசோனார்கருவிகளில் அந்த ஒலி பதிவாகிவிடும். ஒரு கப்பல் இல்லையானாலும் மற்றொன்று இவர்களைக் கண்டு பிடித்துவிடும். அல்லது சந்தேகப்படும் இடத்தில் டெப்த்சார்ஜ் என்று ஆழத்தில் சென்று வெடிக்கும் குண்டுகளைப் போட்டு இவர்களை அழித்துவிட முடியும். ஆகவே ஒருவருக் கொருவர் எந்தத் தொடர்புமில்லாமல் முதலிலேயே தீர்மானித்தபடி தனித்தனியே தமது முயற்சிகளில் இறங்கினர்.
சுற்றிவளைத்து ஆழங்களில் இறங்கி பல ஜெர்மன் கப்பல்களுக்கிடையே சென்று ஒ6 என்கிற குட்டி சப்மரீன் முதல் பாதுகாப்பு கம்பி வேலியை அடைந்தது. இந்தக் கம்பிப் பின்னல் வலையை வெட்டிக் கொண்டு உள்ளே நுழையும் திட்டத்துடன் உடன் வந்திருந்த கெண்டல் என்கிற ஆசாமி அதற் கான உடைகளையும், மூச்சு விடுவதற்கான சிலிண்ட ரையும் அணிந்து கொண்டு சப்மரீனை விட்டு வெளி யேற இருந்தபோது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
அந்தக்கம்பிவேலியின்உள்ளேநுழையஒரு சிறு ஜெர்மன் கப்பல் அந்த வேலியின் வாயிலருகே வந்தது. கம்பிவாயில்கள்திறக்கப்பட்டன.
OG3

வெளியே பார்க்க உபயோகப்படும் பெரிஸ்கோப்
என்கிற கருவியின் மூலம் நாலாபுறமும் பார்த்துக் கொண்டிருந்தஅந்தஒ6என்கிறகுட்டிசப்மரீன்கமாண் புராணபொனால்ட்காமரான்திடீரென்றுஏற்பட்டகிளர்ச்சி யின் காரணமாக உள்ளே நுழைய இருக்கும் அந்த ஜெர்மன் கப்பலின் பின்னாலேயே நாமும் சென்று விடலாம் என்று முடிவு செய்து சப்மரீனை நீர் மட்டத் திற்குகொண்டுவந்துஅந்தக்கப்பலைப்பின்தொடரும் படிசப்மரீனை இயக்குகிறஆசாமிக்கு உத்தரவிட்டார்.
என்ன ஆச்சரியம் அந்தக்கப்பலின் பின் னால் அதுசெல்வதால் எழும்பும் அலைகள், பின்னால் தொடர்ந்துசென்றசப்மரீனின் சிறிதுதட்டையானமேல் புறத்தில் படிந்து வழிகின்ற காட்சி கூட காவலர்களின் கண்ணில்படாமல் உள்ளே சென்றுவிட்ட ஒ6, உடனே நீரில் மூழ்கி அடுத்த வலையை நோக்கி விரைந்தது. அந்த வலைக்கருகிலும் அதிசயம் காத்திருந்தது. ஒரு மோட்டார் படகு அந்த வாயிலைக்கடந்து செல்லும் நேரத்தில் ஒ6 சப்மரீனும் அதனுடன் சேர்ந்து உள்ளே சென்று விட்டது. அங்குநின்றிருந்த சேறு பல கப்பல் களையும், காவல்படகுகளையும் நீருக்கடியில் கடந்து சென்று கடைசியா டிர்பிட்ஜ் கப்பலுக்கு இருநூறு மீட்பர் துரத்தில் நின்றது.
இந்த ஒரு கப்பல் இரண்டு ஆண்டுகளாக ஏராளமான பிரிட்டிஷ் கப்பல்களை முடக்கிப் போட்டு விட்டது. அமெரிக்கர்கள்அட்லாண்டிபகுதியில்அனுப்பி வைத்த இரண்டு புதிய யுத்த கப்பல்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தன. இந்தக் கப்பல் அழிக்கப்படு மானால் அல்லது குறைந்தபச்சமாக முடக்கப்படு மானால் அது உலகம் முழுவதிலுமுள்ள கடற்படை களின் இயக்கத்தில் ஒருபெரிய மாறுதலைஉண்பாக்கி விடும். இந்த டிர்பிட்ஜ் கப்பல் அழிக்கும் பணிக்கு மற்றெல்லாப்பணிகளுக்குமுக்கியத்துவம் அளிக்கப் படவேண்டும் என்றார்பிரிட்டனின் பிரதமர்வின்ஸ்டன் சர்ச்சில் மலைபோல்நின்றுகொண்டிருந்தஅந்த யுத்த கப்பலின் முன் ஒரு பாறை துண்டை போல் காட்சிய ளித்த 6 சப்மரீன் அந்த கப்பலின் அடிப்பகுதியை நோக்கிசென்றபோதுதண்ணிரில் மூல்கியிருந்த ஒரு பாறையில் மோதி திசைதிரும்பி மூக்குப் பகுதியில் இருந்த அதன் பாதி உடல் தண்ணிருக்கு மேலே

Page 34
பாய்ந்த பிறகு நீரில் அமிழ்ந்தது பாறையில் மோதி யதன் காரணமாக அதன் திசை காட்டும் கருவி சேத மடைந்ததுடன் சப்மரீனும் சமநிலை இழந்துஒரு பக்க மாகச் சாய்ந்தது போல் ஓடியது அதே நிலையில் எழுபதடி ஆழத்தில் சென்றார்கள். ஆனால் திசை காட்டும் கருவி இல்லாததால் எங்கே போகிறோம் என்பது தெரியவில்லை சப்மரீன் நீர் மட்டத்துக்கு மேலெழும்பிஅமிழ்ந்தபோதுகாவல்பணியில் உள்ள வர்கள் கண்களில் நிச்சயம் தெரிந்திருக்கும். என்ன விதமான எதிர்ப்பு நடவடிக்கை எடுப்பர்களே என்று மூச்சை பிடித்துக்கொண்டு காத்திருந்தார்கள். எதுவும் நேரவில்லை.
விஷயம் இதுதான்: 6 தீர்வை பிளந்து கொண்டே மேலே கிளம்பியதை ஒரு அதிகாரி பார்த் தார். கீழ்தளத்தில்லிருந்து மற்றொரு காவலனை பார்த்து டேய் யூ போட் மாதிரி ஒன்று மேலே வந்து மறுபடியும் மறைந்து போனது பார்த்தாயா? என்று கேட்டான்.
வலையைத் தாண்டி எந்தப் படகும் வர முடியாது. நாம் விழிப்பாய் இருக்கின்றோமோ என்பதைபரிசோதிக்கசிலசமயங்களில் பம்மிஎதையா வது மிதக்க விடுவதுண்டு என்பது உங்களுக்கு தெரி யாதா? என்றான். விஷயம் அத்தடன் முடிந்தது.
சற்று நேரம் கீழே காத்திருந்த பிறகு எங்கே இருக்கின்றோம் என்று நிச்சயித்து கொள்வதற்க்காக பெரிஸ் கோப் தண்ணிரை விட்டு வெளியே தெரியும் ஆழத்திற்கு வந்தார்கள். இப்போது 6 சப்மரீன் வெகுவாக தனது கட்டுப்பாட்டை இழந்திருந்தபடியால் அது தண்ணிருக்கு மேலே வந்துவிட்டது. காமரான் கப்பலுக்கு வெகு அருகில் இருப்பதைபார்த்துதெரிந்து கொண்டார்.
இப்போது பலர் கணிகளில் ஏதோ ஒரு அந்நிய கலம் உள்ளே நுழைந்திருக்கிறது என்பது தெரிந்துபோய்விட்டது கப்பலின் காப்டன் மேயர் என்ப வரிடம் விஷயத்தை தெரிவித்தார்கள். அவர் உடனே எச்சரிக்கை மணியை ஒலித்து கம்பி வேலிகளை மூடும்படிகட்டளையிட்டார்.

மறுபடியும் 6 சப்மரீன் கப்பலுக்கு அடிவரை செல்ல முழுகியது. ஆனால் வழியில் ஐம்பதடி ஆழத்தில் கப்பலின் கனத்தகேபிள்வயர்களில் சிக்கிக் கொண்டது. கலத்தை இயக்குகின்ற ஆசாமிகலத்தை முன்னும் பின்னும் செலுத்தி அவைகளினின்றும் விடுபட முயற்சித்தபோது சப்மரீன் மூன்றாவது முறை யாக தண்ணிரை பிளந்து கொண்டு மேலே வந்து விட்டது. அதன் மீதிருந்த நீரெல்லாம் வழிந்தோடிய பிறகு 6 சப்மரீனிலிருந்த அனைவருமே வேகமாக உயர்ந்துநிற்கும் அதன் டிர்பிட்ஜ் பத்து அடி துரத்தில் நிற்பதை கண்டார்கள் பல ஜெர்மன் வீரர்கள் 6
சர்மரின்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். கையெரி குண்டுகளை எறிந்தார்கள். முழுகு, முழுகு என்று சப்தமிட்பார்கள். கமாண்பர், காமரான் இம்முறை அது ஒன்றாக நீரில் அமிழ்ந்து கப்பலின் அடிபுறத் திற்கு சென்றது. காமரன் சற்றும் தாமதிக்காமல் 6 சப்மரீனோடு பொருத்தபட்டிருந்த ஒவ்வொன்றும் இரண்டுடனி எடையுள்ள பெப்த்சார்ஜ்என்கிறஸ்பெஷ லாக தயாரிக்கப்பட்ட மூன்று குண்டுகளை சரியாக கப்பலின் அப்புறத்தில்விழும்படிஉருளச்செய்தார்கள். இவர்களை போலவே 5, 7 சப்மரீன்களும் தங்களி டமிருந்த குண்டுகளை கப்பலுக்கு அடியில் போட்டார் களா இல்லையா என்பது தெரியவில்லை. அப்படி போட்டிருந்தால் இன்னும் அரைமணி அல்லது ஓரிரு நேரத்திற்க்குள் எல்லாமே வெடித்துநாசமாகும். அதற் குள் வெளியேறிவிடவேண்டும். ஆனால் எப்படி என்று தீவிரமாக சிந்தித்தார் 6 கமாண்டர் டொனால்டு. காமரான் செயலிழந்து தடுமாறும் இந்த 6 மூலம் தப்பித்து செல்ல முடியாது மேலே சென்று சப்மரீனை விட்டு வெளியேற வேண்டியது என்று முடிவு செய்து அதிலிருந்த வரைபடங்கள் மற்றும் இரகசிய உத்தர வுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினர். அந்த புகை குறுகிய அந்த இடத்தில் பரவிஅவர்களை மூச்சி திணறவைத்தது. அவசரஅவசரமாக கலத்தை மேலே கொண்டு வந்தார்கள். ஜெர்மன் காவல் படகு மேலே அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தது. துப்பாக்கி முனையில் நால்வரும் படகில் ஏற்றப்பட்ட கப்பலுக்கு
கொண்டு செல்லப்பட்டார்கள்.
200

Page 35
米米米米来米来米来米米来米米米米米米米米米来来来来来米米米米米来来来米
முதலில் அவர்களை விசாரணை செய்த ஜெர்மன் அதிகாரிகள் அவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் என்பதையே நம்ப மறுத்தார்கள். எப்படி இவ்வளவு சிறிய சப்மரீன் 1500 மைல்கள்கடலில்வரமுடியும்?
பிடிபட்டவர்கள் எதற்கும்பதிலளிக்கவில்லை. ஆனால்நால்வரும் ஒருவரைஒருவர்பார்த்துக்கொண் பார்கள். அனைவரது மனதிலும் இருந்த ஒரே கேள்வி கீழே அந்த குண்டுகள் வெடிக்கும்போது இந்தக் கப்ப லின் வெடிகுண்டுகள் அறையையும் தீப்பற்ற வைக் குமா? அப்படியானால் கப்பலும் அதிலுள்ள 2500 பேரும் அதனுடன்தாங்களும் அழிந்துபோக இருக்கி (priC3LDIT?
டீர்பிட்ஜ்கப்பலின் காப்டன் மேயர்ஸ் இப்படிப் பட்டசிறிய சப்மரீன்கள்பலஉள்ளேநுழைந்திருப்பதாக நினைத்தார். கப்பலின் அடியில் குண்டுவைக்கப்பட்டி ருக்கும் என்றும் அவர் சந்தேகப்பட்டார். கப்பலைக் கிளப்பிக் கொண்டு வெளியேறுவதென்றால் இந்த இராட்சதக்கப்பலின் என்ஜின்களைஉயிரூட்டிகிளம்பச் செய்ய இரண்டு மணிநேரமாவது ஆகும். வெளியே சென்றால்வலைக்குஅடுத்து இதுபோன்றசப்மரீன்கள் காத்திருந்து பார்பிபோ குண்டுகளைச் செலுத்தினால் என்ன செய்வது?
பல எண்ணங்களோடு தயங்கினாலும் அவர் உடனே கப்பலுக்கு அடியில் குண்டுகள் உள்ளனவா என்று பார்த்து வர இரண்டு கடற்படை ஆட்களை ஏவினார். கப்பலில் உள்ள விமானங்களில் ஒன்றை வெளியே அனுப்பி அவைகளிளுள்ள அபூர்வமான கருவிகள் மூலம் கடலில் ஏதாவது எதிரிசப்மரீன்கள் இருக்கின்றனவாஎன்றுதேடவைத்தார். அந்தப்பகுதியி லுள்ள எல்லா கப்பல்களுக்கும், விமானங்களுக்கும் செய்திஅனுப்பினார். அவ்வளவுதான் அப்போதைக்கு அவர் செய்ய கூடியது என்று தோன்றியது.
இந்த சந்தர்ப்பத்தில்கப்பலின்முனைப்பகுதி யில் மற்றொரு சிறிய சப்மரீன்நீரைகிழித்துகொண்டு வலு கட்டாயமாக மேலே பாய்ந்து கொண்டு நின்றது. அது கமாண்டர் காட்பிரே பிளேஸ் என்பவரது ஒ7
ആ

米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<函二 என்கிற சப்மரீன். எப்படியோ உள்ளே வருகிற கப்பல் களுடன் சேர்ந்து நுழைந்துவிட்ட அவரது சப்மரீன் வெற்றிகரமாக தன்னிடமிருந்த வெடிகுண்டுகளை டிர்பிட்ஜ் கப்பலின் அடியில் விதைத்து விட்டது. மறு படியும் வெளியேறமுயற்சித்தபோது சப்மரீன் அருகிலி ருந்த அடையாளம் காணப்படாத நீருக்கடியிலிருந்த எஃகு வலையில் சிக்கிக்கொண்டு பதினைந்து நிமிட போராட்டத்திற்குபின்வலையிலிருந்துவிடுபட்டவேகத் தில்நிரைக்கிழித்துக்கொண்டுமேலேபாய்ந்துஅபங்கி யது.
கப்பலிலிருந்தவர்கள் துப்பாக்கிகளாலும், கையெறிகுண்டுகளலும் ஒ7 சப்மரீனைத் தாக்கினார் கள். அதன்எஃகுஉடலில்பட்டுகுண்டுகள்சிதரின. அது மறுபடியும் நீரில் முழுகி வெளியேற ஆரம்பித்தது. ஆனால், வலையில் அகப்பட்டு மோசமாகப் பழுத டைந்து விட்ட காரணத்தால் அது நகராமல் ஆழத்தி லேயே நிலைத்துநின்றது.
போனால்டு காமரானின் மூ7என்கிற சப்மரீ னும்காட்பிரேபிளேசின் 7 சப்மரீனும்டிர்பிட்ஜ்அதனை அழிக்கும் குண்டுகளை இரண்டு கலங்களுமே அந்த பயங்கர கப்பலின் பக்கத்திலேயே நின்றும் கூட பல பெரிய கப்பல்களையும் விமானங்களையும் தகர் தெறிந்த பீரங்கியால் இவைகளை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது பரிதாபமான உணர்மை விஷயம். என்னவென்றால் அந்தபீரங்கிகளை அதன் அமைப்பு காரணமாக 500 ஜெகத்திற்க்கு அப்பால் தான்சுடமுடியும் பக்கத்தில் இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது
டிர்பிட்ஜ் யுத்த கப்பலை பிணைத்திருக்கும் கேபிள்களையும்,தடைகளையும்அகற்றிஅதனை ஒரு கப்பல்நீளம்கடந்துநிறுத்தினால் அடியில்வைத்திருப் பதாக சந்தேகப்படும் குண்டுகள் வெடித்தாலும் பெரிய சேதம் எதுவும் எற்படாது எண்றெண்ணிய காப்டன் மேயர் உடனே அதற்கு உத்தரவுகொடுத்தார்.
ஜெர்மன் அதிகாரிகள் பிடிபட்டவர்களை வரிசையாக நிறுத்தி அவர்கள் எதிரில் எட்டு போர் வீரர்களை நீட்டிய துப்பாக்கிகளுடன் நிறுத்தி ஏதோ உத்தரவு இட்டார்கள். சுடுவதற்க்குத்தான் உத்தரவு
ര

Page 36
米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米 இட்டார்கள் என்று இவர்கள் நினைத்தார்கள். ஆனால் உண்மையில் அவர்கள்கூறியதுதுப்பாக்கியைநீட்டிய படியே அவர்கள் கண்களையே உத்துப் பார்த்துக் கொண்டிருங்கள் என்பதுதான்.
ஓர் அதிகாரி அவர்கள் எதிரே நின்று கை துப்பாக்கியை ஆட்டியபடி எத்தனை? சப்மரீன்கள் வைத்திருக்கின்றன? என்று அடுத்தடுத்து கேட்டுக் கொண்டிருந்தான்.
திடீரென்று காலை 8மணி12 நிமிஷத்துக்கு தண்ணிரில் பெரிய பிரளயம் எற்பட்டது. தண்ணிர் எழும்பி இறுக்கத்துடன் மேலேழும்பிவெடிப்பதுபோல பயங்கர வெடியோசை கேட்டது. கப்பல் முழுவதும் பெரிய நடுக்கம் எற்பட்டது. மூன்று குண்டுகளும் ஒரே நேரத்தில் வெடிக்க கமாண்டர் பிளேஸ் வைத்தகுண்டு ஒரு விநாடி கழித்து வெடித்தது 43,000டன் எடை யுள்ள அந்த இராட்சசகப்பலின்பிற்பகுதிமுழுவதுமாக நீரிலிருந்து இரண்டு மீற்றர்கள் உயரம் மேலேழும்பி விழுந்தது. கப்பலின் கர்ப்பத்திலிருந்து விசித்திரமான ஒலிகள் கேட்டன. பல நிமிஷங்கள் கப்பல் முழுவதும் சிறு செடி புயலில் அகப்பட்டது போல் ஆடி ஆடி அலைந்தது. எல்லா விளக்குகளும் அணைந்தன. நீராவி வெளியேரும் ஒசை கேட்டது கப்பலிலிருந்து வெளிப்பட்ட அந்த எண்ணெய் அந்த பகுதியிலிருந்த எல்லாத்தண்ணிரையும் நிறம் மாற்றியது எராளமான தண்ணிர் கப்பல்களுக்குள் அழுத்தத்துடன் பாய்து வரும் ஓசை கேட்டது கப்பலில் இருந்த அத்தனை பேரும் முதலில் மேலே சென்று பிறகு கீழே விழுந்து உருண்டார்கள் அந்த இராட்சச கப்பல் ஒரேபக்கமாக
சரிந்தது.
நகராமல் நின்றிருந்த 7 சப்மரீன் இந்த குண்டுகள் வெடித்த காரணத்தால் பறுபடியும் மேலே வந்தது. கமாண்டர்காட்பிரேபிளேசும்பாப்அட்கின்கன் என்பவரும் அதிலிருந்து வெளிப்பட்டார்கள். மற்ற இருவரும் வெளியேவருவதற்கு முன் 7நீரில் முழுகிட் போயிற்று மறுபடியும் காணப்படவில்லை. 5 என்கிற மற்றோரு சப்மரீன் 500 மீற்றர்களுக்கு அப்பால் காணப்பட்டது. அது உள்ளே வந்துகொண்டிருந்ததா?
OG

米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<、配
வெளியேரும் முயற்ச்சியில் இருந்ததா? குண்டுவெடிப் பினால் 7 போலவே அதுவும் பழுதடைந்ததா? இதெல் லாம் யாருக்கும் தெரியாது ஆனால்தனக்குமரணஅடி கொடுத்த 6,7 ஆகிய இரு சப்மரீன்களையும் ஒன்று சேர்க்க முடியாதடிர்பிட்ஜ்கப்பல்களின்ராட்சசபீரங்கிக ளில் ஒன்று கப்பல் ஒருபுறமாக சாய்திருந்தநிலையி லும் ஒரு குண்டைச் செலுத்தி அந்த 5 சப்மfனை தூள்தூளாக சிதறச் செய்தது.
மறுநாள் பிடிபட்டஆறுபிரிட்டிஸ்கைதிகளும் ஒரேபார்பிபோபடகில் ஜெர்மனிக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். போர் முடியும் வரையில் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே வைக்கப்பட்டிருந்தார்கள்.
இவ்வளவுசிரமபட்டும் இந்தகப்பல் அடியோடு நாசமாகவில்லையே என்று கமாண்பர்கள் பொனால்டு காமரானும் காட்பிரே பிளேசும் மிகவும் எமாற்றம் அடைந்தார்கள். ஆனால் இந்த கப்பல் செயற்பட முடியாதபடி முடமாக்கப்பட்டு விட்டது என்பது அவர்க ளுக்கு தெரிந்திருக்கவில்லை.
இரண்டுதினங்களுக்கு பின் இந்தகப்பலை பார்வையிடவந்த ஜெர்மன் கடற்படையின்தலைமைத் தளபதி அட்டமிரல் கார்ல் டோயனிட்ஜ் எல்லாவற் றையும்பார்த்துவிட்டுஒரேவாக்கியத்தில்அபிப்பிராயம் கூறினார். இதற்கு மேலும் இந்தகப்பல் கடலுக்கு சென் றால் அது அதற்கு கடைசிபயணமாகத்தான் இருக்கும் என்று இந்த கப்பலை ஜெர்மனிக்கு இழுத்து சென்று ரிப்பேர் செய்யவேண்டியதில்லை என்று
ஹிட்லரின்அனுமதியுடன்போயனிட்ஜ்முடிவு செய்தார். ஜெர்மனியிலிருந்து இந்த கப்பலை பழுது பார்த்து மிதக்க விடஆயிரத்திற்க்கும் மேற்பட்டதொழி ளலர்கள்நார்வேநாட்டிற்க்கு ஒரு ஆண்டுமுழுவதும் வேலைசெய்தார்கள்.
1944 ஏப்ரல் மாதம் இந்தக் கப்பல் வெளிக் கியம்பியது. ஆனால் பிரிட்டிஷ்விமானங்களின்தாக்கு தலால் சேதமுற்றுநோர்வேதிரும்பியது. 1944நவம்பர் மாதம்சாரிசாரியாகவந்தபிரிட்டிஷ்விமானங்கள் இதன் மீது போட்ட இரும்புக் கவசங்களை பிளக்கும் குண்டு களால் இந்தக்கப்பல் பயங்கரமாக பல இடங்களிலும்
ആര

Page 37
来米米来来来来米米米米米来米来米来米米米米米米米来来米米米米米米米来米 உடைந்து ஒரு புறமாக திரும்பி அதன் அடிப்பகுதி மேலே இருப்பது போல கடலில் மூழ்கியது. அது கீழ் மேலாக திரும்பியபோதுதான் ஒ6, ஒ7 ஆகிய குட்டி சப்மரின்கள் இதற்கு விளைவித்த சேதம் எவ்வளவு என்று புரிந்தது. போருக்குப் பின் ஜெர்மன் கைதிகள் சிறையில இருந்து பிரிட்டனுக்கு திரும்பி வந்த 6 சப்மரின் வீரர்களும் கோலாகமாக வரவேற்கப் பட்டார்கள். பத்திரிகைகள் அவர்களின் சாகச செயல் களைப்பற்றிபக்கம்பக்கமாக எழுதினார். பதக்கங்கள் அணிவிப்பதற்காகபக்கிங்காம் அரண்மனைக்குஅவர் கள் அழைக்கப்பட்டனர்.
பத்துய்பேடு
இக்கதையைப் படித்தீர்களா? இரசித்தீர்கள சுவையான விசயம் காத்திருக்கின்றது. இக் மனிதாபிமானம் புதைந்து இருக்கிறது. அந்த 1 என்ன? இதைக்கண்டுபிடித்து எமக்கு எழுதி சரியாக விடை எழுதும் பத்துப்பேருக்குத்தல அனுப்பிவைக்கப்படும். ஆனால் கீழேயுே வெட்டி அனுப்புங்கள்.
ஆக்கம் திக்கவயல் தர்மு
சுனாமியை வைத்து ஒரு சுனாமியால் சுக பழமொழி உண்டாக்கு. கடலுக்குப்
 
 

இதுபோல பதக்கமும், பாராட்டும் பெறுவதற் காகபல்வேறு போர்முனைகளில் சாகசம்புரிந்த 4OO பேர் அழைக்கப்பட்டிருந்தாலும் ஜார்ஜ்மன்னர் முதலில் இந்த குட்டி சப்மரீன் வீரர்களைத்தான் சந்தித்தார். அவர்கள் அனைவருடனும் இரண்பொருவார்த்தைகள் பேசிய மன்னர் சிறந்த பணிஎன்று பாராட்டினார்.
சிறந்த தைரியமும், செயலாற்றும் திறனும் உடைய இந்த மாவீரர்களை பாராட்டுகின்றோம். இவர்களது வீரசாகசம் சரித்திரத்தில் இடம் பெறுமள விற்கு சிறப்பானது என பிரிட்டிஷ் கடற்படை ஒர் அறி விப்பை வெளியிட்டு அவர்களைக் கெளரவித்தது.
ா? இனித்தான்
கதைக்குள் ஒரு
மனிதாபிமானம்
அனுப்புங்கள். ா 100/= பரிசாக
ர்ள கூப்பனை
மனிதாபிமானப்பகுதி C/O சுவைத்திரள்
16/2 பாடசாலை வீதி,
மாமாங்கம்,மட்டக்களப்பு.
சித்திரம் : சாமி
ம் கண்டான்: தமிழ் பழமொழிகள் மறையப் போகான். போகுது.

Page 38
LLe zLk LLL YkLLe zLLe zL zLk KL Kk YLkLk LLk zeLLLLLLS Y KLu LLLLLLLS YYYz kkLk kkLLLLk LLLk LLLe YYYLLe K LkLk LkLkLkLL LeLLYK
அன்று கேட்டநகைச்சுவை
4 ஒய்யப்பங் கங்காணி சிரித்தரன் என்ற நதைச்சுவை ஏட்டில் பல வருடங்களுக்கு முண்பு எழுதப்பட்ட பகுதியாகும். இன்றும் புதுமையாக இருக்கும் இப்பகுதி மலையக எழுத்தாளர் குறிஞ்சிதாசனால் எழுதப்பட்டது.
வாசகர்களுக்கு ஞாபகப்படுத்தும் முகமாகஅன்றுகேட்டநகைச்சுவைஎன்றபகுதியின் கீழ் இதனைப்பிரசுரித்துஇருக்கிறோம்.
குறிஞ்சி தாசன்
2யையோ.. என்னதான் இருந்தாலும் இந்த ஒலகம் கெட்டு போயிருக்க கூடாதையா! சீச்சீச்சீ... புள்ளைகள் பெத்தா அதுக ஒழுங்கா படிச்சி, பெரிய மனுசரா வருமுனு அருத்தம். இப்ப என்னண்ண எல்லாமே தலைகீழா இல்லிங்களா மாறிபோச்சி..? இந்த காலத்து புள்ளைங்க புள்ளைங்களா..? சீ.சனியன்கள். தருதலைங் கள்...! அதுலயும் பாருங்கையா இந்த எலந்தாரி பயலுவலும், குட்டிங்களும் இருக்குதுகளே இதுக பண்ணுற கூத்துலதானைய்யா இப்ப மழையே பேயாம ஊரே அழிஞ்சிக்கிட்டு போகுது. பின்ன இருக்காதுங்களா..? இதுக பண்ணுற அட்ட காசங்களும், அடிக்கிற கூத்தும் ஆண்டவனுக்கே பொறுக்களையா ஏழுட்டு மூளிங்க. இதுங்க எங்கையா திருந்தப்போகுதுங்க.
அன்னிக்கும் அப்பிடிதாய்யா. நம்ம சின்ன தொரவூட்டு மவ. ஆமாய்யா அந்த செவத்த குட்டிதான். ரோட்டுல போய்கினு இருந்தா. அந்த பக்கமா நானு வந்துட்டேன். அடயெங்கொப்புரானே. அவ உடுத்தியிருந் தாய்யா ஒரு உடுப்பு. ஐயோ. ஐயோ. ஐயோ.உடுப்பு உடுத்த மாதிரி இல்லிங்க. சும்மா இருக்கமாதிரித்தான்! எனக்கையா அத பார்த்தவூட்டி சும்மா மேலெல்லா வெடவெடன்ன ஆடத்தொடங்கிறிச்சையா. இருக்காதுங்களா..?
OG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

将米整迷米米米米米米米米米米米米米米米米米米米米米<回兖二
ஒரு கொமரிக்குட்டி அதுவும் தொரவூட்டு மவ தலவாணிக்கு ஒற போட்ட மாதிரி என்னா
எளவையோ உடுத்திகினு வந்தா. நா பாரையா ஒரு கேள்வி கேட்டேன் அவ அசந்து போர மாதிரி “என்னம்மா உடுப்பு நீ போட்டிருக்க இப்பிடி தாய்யா நான் கேட்டன். அதுக்கு அவ இன்னா சொன்னா தெரியுமாய்யா.
‘ஓ. திஸ் இஸ் மினி ஸ்கேட்” ! என்னா? ‘பணிஸ்கேட் யாரு கிட்ட பணிஸ் கேட்ட? நேரா பேக்கரிக்கு போனாதான் பனிஸ் கேட்டு வாங்கிக்கலாமே?ன்னு நா சொன்னேன். அவ ஒரு இளிப்பு இளிச்சிட்டு ‘நொட் பணிஸ் கேட் மேன். திஸ் இஸ் மினிஸ் கேட் அப்பிடீன்னு சொல்லிட்டு ஒரு குழுக்கு குழுக்கி. ஒரு நெளிப்பு நெளிஞ்சி. ஒரு நடநடந்தாய்யா. அதயேங்கேக்குற..? ஐயோ. ஐயோ தலவிதி!
அவளாச்சு வெள்ளக்காரி அந்த “பனிஸ் கேட் போட்டுகின்னு பனிஸ் மாதிரியே ஒடம்ப வெளிய காட்டுறா. அத பாத்துகிட்டு நம்ம குப்பம்மா வீட்டு மூத்த மவ குஞ்சம்மாவும், கொளுந்து கணக்கு புள்ளவுட்டு பெரிய மவ பேத்தாயியுமில்ல இந்த தலவாணி ஒறய போட்டுகினு ஆட்டி. ஆட்டி நடக்குதுங்க! காலங்கெட்டு போச்சையா..!!!
36De

Page 39
அவள் உள்ளாந்த காதலின் உணர்ச்சி பூர்வ அமிர்தம் கலந்த தெய்வீக மருந்து இது என்று உணர்ச்சி வசப்பட்ட குரலில் சொல்லிவிட்டு அவரையே பார்த்தாள். காதலுக்கு எவ்வளவு சக்தி உண்டு என்பதை பிரதாப் தம் வாழ்நாளிலே அன்று தான் முதல் முதலாக உணர்ந்தார்.
அவரது கால்களுக்கு பாண்டேஜ் போடப் பட்டிருந்து. இருப்பினும் தன் உடலில் ஒரு பகுதியில் காயம் பட்டிருப்பதாகவே பிரதாப்பிற்கு தோன்றவில்லை. சிறிது நேரத்தில் பிரதாப் வீட்டிற்கு போகலாம் என்று டாக்டர்கள் கூறி விட்டார்கள்.
“நானும் உங்களுடன் வருவேன் பத்திரமாக உங்களைச் சேர்த்த பிறகே நான் போவேன்” என்று பிடிவாதமாக கூறிய கம்மோ ஓர் ஆட்டோ ரிக்ஷாவை பிடித்து பிரதாப்பை ஏற் றிக் கொண்டு அவர் வீட் டுக்கு சென்றாள். அந்த வீட்டில பிரதாப்பும் , வேலைக்காரன் பகதூரும் மட்டுமே வசித்த வந்தனர். பகதூர் ஏற்கனவே படுத்து தூங்கி விட்டான். அவனது குறட்டை சத்தம் பலமாக இருந்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட கம்மோ பரவாயில்லை இருவரும் அதிலேயே படுத்து கொள்ளலாம் என்றாள். திருமணமா காத ஓர் இளம் பெண்ணுடன் ஒரே கட்டிலில் படுத்து உறங்குவது சரியா எனப் பிரதாப் குழம்பினான். மறுவார்த்தை பேசாது கட்டிலில் ஒரமாகப் படுத்துக் கொண்டார். அவளும் படுத்து கொண்டாள். மன உறுதிக்கு ஒரு பயங்கரமான சோதனை இருவரும் முதலில் ஒருவர் முதுகில் மற்றவர் முதுகு படும் வகையில் திரும்பி படுத்துகொண்டனர். ஆனால் சிறிது நேரம் கழித்து எப்படி நேர்ந்தது என்றே தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு திரும்பி படுத்துகொண்டனர். இருவரது
OG3
6rup5 uDirupgås G
 
 

米米米誉米米米米米米米米米米米米米米米米米米米米米<运函少二
, (b)
கால்களும் 23 தம்மை அறியாமலேயே பின்னிக்
கொண்டன.
அவர் மெதுவாக ஒரு கையை தூக்கி அவளது இடையின் மீது வைத்து அவளை சற்றே இழுக்க முற்பட்ட போது ஊஹ"ம். அதெல்லாம் திருமணத்திற்கு பிறகு என்று கண்டிப்பான குரலில் கூறிவிட்டு திரும்பி படுத்து கொண்டாள். மறுநாள் காலையில் ஒரு கப் காபி சாப்பிட்டு விட்டு அவள் சென்று விட்டாள். பிரதாப்பின் மதிப்பில் அவள் மிகவும் உயர்ந்து விட்டாள். எவ்வளவு உயர்ந்த பெண். அவள் திடசித்தமும், நெருப்பின் புனிதமும் கொண்ட கம்மோ ஓர் இளைஞனுடன் இரவு முழுக்க ஒரே கட்டிலில் படுத்திருந்தாலும் காலையில் கங்கையை போல புனிதமாக எழுந்து செல்லக்கூடியவள்.
இந்த புனிதமான அதே நேரத்தில் மர்மமான பெண் யாருடைய மகள்? என் மீது இத்தனை அன்பு கொண் டிருக்கிறாளே. ஒரு பெரிய தொழில் அதிபர் அல்லது ஓர் அரசாங்க
a
தாடர்கதை
-8 ""
நேரமாகிவிட்டது நான் போக வேண்டும் என்று
கூறியபடியே எழுந்தகம்மோ பிரதாப்பின் தி
நெற்றியில் குனிந்துமுத்தமிட்டுவிட்டு இரண்டு நுாறு ரூபாய் நோட்டுகளை எடுத்து
இது உங்கள் கைச்செலவிற்கு இருக்கட்டும்.
அதிகாரியின் மகளாத்தான் இருப்பாள். அவர் தம் மகளை மணமுடித்து வைக்க சம்மதிப் பாரா? ஆகா அவள்தான் எப்படி கவனித்து கொண்டாள். ஒரு நல்ல மனைவிகூட தன் கணவனை இவ்வளவு அக்கறையாக பார்த்து கொள்வாளா என்று சொல்ல முடியாது. உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலிதான். இப்பொழுது என்னுடைய கவலையெல்லாம் என் வீட்டார் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க

Page 40
米米米米米米米米来米米来来米来米来来来来米米米米来来来来来来来米米米 வேண்டுமே என்பதுதான். என் குடுப்பத்தார் கம்மோவை நிச்சயமாக அனுமதிக்கமாட்டார் கள். என்னையே ஒதுக்கி வைத்தாலும் ஆச்சரி யப்படுவதற்கு இல்லை. அவர்களை எதிர்த்து நிற்க தேவையான தைரியமும், மன வலிமை யும் எனக்கு உண்டா என்று ஆழ்ந்த சிந்தனை யில் முழ்கிவிட்டார் பிரதாப். காலையில் அலுவலகத்திற்க்கு போக வேணுமே என்ற கடமை உத்தி தள்ளியதால் எப்படியோ ஒருவாரு சமாளித்துக்கொண்டு புறப்பட்டார்.
ஒவ்வோர் ஆண்டும் கோடை காலத்தை முசெளரியில் கழிப்பது பிரதாப்பின் வழக்கம்.
o அப்பணித்தேன். என்ற இக்கதை
உண்மையிலேயே நடந்த கதை. இக்கதையின் முன்றாம் பகுதி இப்போது பிரசுரமாகின்றது. இரண்டு பகுதிகளையும் தவறவிட்ட வாசகர்கள் முந்திய s இதல்களைத் தேடிக் கண்டு பிடித்து வாசிக்குமாறு * கேட்டுக் கொள்கிறேன். t ള് ചള്ള ീ டோடுனுக்கு அருகல உள்ள முசெளரியில் சில நாட்களும் டோடுனில் சில நாட்களும் தம்முடைய கோடைகாலத்தை கழிப்பது அவருக்குப் போதுமான ஓய்வையும், மனசாந்தி யையும் அளித்தது. இந்த தடவை ஹரித்து வாரிலும், லட்சுமணன் ஜூலாவிலும் சில நாட்களை கழிக்கத் திட்டமிட்டிருந்தார் பிரதாப் அவள் அந்த பகுதியை சேர்ந்தவராக இருந்த போதிலும் அதுவரை ஹரித்துவாருக்குச் சென்றதே இல்லை. அதனால் அவருடைய நண்பர்கள் ஹரித்துவாரையும், லட்சுமணன் ஜூலாவைப்பற்றியும் கேட்கும் போதெல்லாம் அவர் அவனைக் கேலி செய்வதும் வழக்கமாக இருந்து வந்தது.
அதனால்தான் இந்தத்தடவை அந்த இரண்டு இடங்களிலும் தங்குவதென்று முடிவு செய்தார். முதலில் ரிஷிகேஷ"க்குச் சென்ற பிரதாப் ஒரு டாக்ஸியை பிடித்துக் கொண்டு லட்சுமணன் ஜூலாவிற்கு சென்றார்.
லட்சுமணன் ஜூலாவில் மலை அடிவா ரத்தை ஒட்டி கங்கை ஆறு மிகக் குறுகலாக
OG
 
 
 
 

来来来来来亲来来来来来来来来来来来来来来来来来来来来
ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் ஆற் றைக் கடப்பதற்கு ஒரு சிறு நடைபாதைக்கு பாலம் போடப்பட்டிருந்தது. பாலத்தில் நின்று கொண்டிருந்த பல பேருக்கு மத்தியில் கம்மோவும் நின்றுகொண்டிருந்தாள். அந்த இடத்தில் சற்றும் எதிர்பாராத நிலையில் கம்மோ வைக் கண்டதும் பிரதாப்புக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும், வாய்ப்புக்கும் அளவேயில்லை. பிரதாப்புக்கு அவளிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. கம்மோ அவர் அருகில் வந்து “என்ன பிரதாப்ஜி! இப்படி சிலை போல இருக் கின்றீர்கள்? என்னை நீங்கள் இங்கு எதிர் பார்க்கவில்லை அல்லவா? உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கெல்லாம் நான் உங்களை தொடர்ந்து வருவேன். என்று கூறி அவளுக்கே உரிய அந்த மர்மப் புன்னகை யைச் சிந்தினாள். பிரதாப் பேச்சற்று நின்றார். அப்போது கம்மோவே மீண்டும் பேசி னாள். ஹரித்துவாருக்கு உல்லாச பயணம் வந்ததாகவும் லட்சுமனன் ஜூலாவிற்கு தான் மட்டும் தனியாக வந்ததாகவும் சொன்னாள் கம்மோ!
"அப்படியா, உன்னோடு வேறு யாரும் வரவில்லையா? ஹரித்துவாரில் எங்கே தங்கியி ருந்தாய்? என்று ஆவல் பொங்க கேட்டார் பிரதாப். அதைக் கேட்டு கலகலவென்று சிரித்த அவள் அதை பற்றி உங்களுக்கு என்ன கவலை? நான் யாரோடு வந்து எங்கே தங்கி னால் என்ன? புனிதமான கங்கை நதிக்கரையில் நெஞ்சையள்ளும் மலைச்சாரலில் சந்தித்துக் கொள்ளும் இரண்டு காதலர்களுக்குப் பேசுவ தற்கு இதைவிட்டால் வேறு விஷயங்கள் இல்லையா?
நம் காதலைப்பற்றி திருமணத்தைப் பற்றி இந்தக் கரையில் கைகோத்தபடியே பேச வேண்டுமேயன்றி தேவையற்ற கேள்விகளைக் கேட்டு நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்?’ என்ற வாறே அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு தட்டாமாலை சுற்றினாள். அவளது பதில் அவரையும் மெளனமாக்கிவிட்டது. இருவரும் கைகோத்தவாறே தொங்கு பாலத்தைக் கடந்து சொர்க்க ஆசிரமத்தை நோக்கிச் சென்றனர்.

Page 41
米米来来来米来来来来来泰奉来来来米米米米来米米米米米米米米米米来来米米洲 இருவரின் மனதிலும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தாலும் நீண்டதுாரம் நடந்து வந்ததால் களைப்படைந்திருந்தனர். அருகிலிருந்த ஒரு ஹோட்டலில் பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பரமார்த் நிகேதன் என்ற தங்கும் விடுதிக்குச் சென்றனர். அந்த விடுதியில் பிரதாப் தமக்கென்று ஓர் அறையை முன் கூட்டியே ரிசர்வ் செய்திருந்தார். அறைக்குள் சென்று அங்கே இருந்த மேஜை மீது பெட்டி படுக்கைகளை வைத்துவிட்டு ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார் பிரதாப்.
மனதைக்கொள்ளை கொள்ளும் இனிய காட்சி தென்பட்டது. அவரது இதயப பொய்கை யில் கம்மோ எழுப்பிய மெல்லிய இன்ப அலை களைப் போலக் கங்கை நதி பொங்கி பிரவ கித்து ஓடிக்கொண்டிருந்தது. கம்மோவோடு பேசிக்கொண்டேயிருந்ததில் மாலைப்பொழுது நெருங்கியது கூடத் தெரியவில்லை. பிரதாப் அங்கேயிருந்த கட்டிலில் ஓய்வாகப்படுத்தி ருந்தார். கம்மோ அவள் கால்மாட்டில் அமர்ந்து இதமாக அவரது கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிடுந்தாள். அவளது மெல்லிய கரங்கள் பட்ட இடத்திலிருந்து வலி மறைந்து ஒரு தனிச்சுகம் உடலில் பரவிக்கொண்டிருந்தது.
நேரமாகிவிட்டது நான் போகவேண்டும்’ என்று கூறியபடியே எழுந்த கம்மோ பிரதாப்பின் நெற்றியில் குனிந்து முத்தமிட்டு விட்டு இரண்டு நுாறு ரூபாய் நோட்டுகளை எடுத்து இது உங்கள் கைச்செலவிற்கு இருக்கட்டும். நான் காலையில் வந்து உங்களைச் சந்திக்கிறேன். என்று கூறியபடியே தலையணைக்கடியில் நோட்டுக்களைத் திணித்துவிட்டு வேகமாகச் சென்று விட்டாள்.
திரும்பிக் கூடபார்க்காமல் சென்ற அவளை எந்த வழியிலே போகிறாள் என்று உற்று பார்த்தார் பிரதாப். ஆற்றைக் கடந்து செல்லும் படகுகளையெல்லாம் மிகக் கவன மாய் பார்த்தும் கம்மோ தென்படவில்லை. காற்று போல வந்து காற்று போலவே போகிற அவளது மர்மத்தையும் அவரால் புரிந்து கொள் ளவே முடியவில்லை.
OG39

球米米米米米米米米米米米米米米米米米米米米米米米<运函> மாலையில் வெளியே போகக்கூட பிடிக்
காமல் பிரதாப் சாப்பாட்டைத் தம் அறைக்கே வரவழைத்து சாப்பிட்டார். தம் மனத்தின் ஆழத் தில் பதிந்து போயிருந்த கம்மோவின் உருவத்தையே திரும்ப திரும்ப எண்ணி கொண்டிருந்ததால் தூக்கம் பிடிக்கவில்லை. என்ன அதிசயமான பெண் இவள்! பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த இவள் எத்த னையோ முறை பெருந்தொகைகளை தந்திருக் கிறாள். கேட்காமலேயே பணத்தை கொண்டு வந்து கொடுக்கிறாள். விரும்பும் பொருட்களை யெல்லாம் வாங்கி கொடுக்கிறாள். ஒரு கண நேரம் கூட தான் செலவிடும் பணத்தை பற்றி யோசிப்பதில்லை. அவளது பெற்றோர் அவளுக்கு எப்படித்தான் இவ்வளவு சுதந்திரத்தை அளித் திருக்கிறார்களோ தெரியவில்லை!
என் நண்பர்கள் கூட “எனக்கென்ன கவலை? யாரோ ஓர் இளவரசியை மயக்கி பிடித்து விட்டாய்! என்று அடிக்கடி கிண்டல் செய்கிறார்கள். சிலர் பொறாமைப்படவும் செய்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்க ளுக்கு திருமணத்தை தள்ளி போடுவது. வாரது வரட்டும் என்று இந்த பெண்னை பற்றி அண்ண ணுக்காவது எழுதினால் என்னவென்று தனக்குள்ளேயே சிந்தித்து கொண்டிருந்தார் பிரதாப். ஆனால் கம்மோ தன்னை பற்றி எந்த வொறு விபரத்தையும் சொல்லாதபோது அண்ணணுக்கு என்ன எழுதுவது என்ற தயக்கம் இந்த எண்ணத்தை அறவே மாற்றி விட்டது. அவளது குடும்பத்தின் நிலையைப் பற்றி தெரியவில்லை. இந்த நிலையில் ஊர் பேர் தெரியாத ஒரு பெண்னை மணக்க போவதாக எழுதிக் குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்த பிரதாப் விரும்பவில்லை.
அதனால் மறுநாள் கம்மோ அவரை சந்தித்த போது மீண்டும் திருமணப்பேச்சை ஆரம்பித்த போது அவர் பதிலொன்றும் சொல் லாமல் சிரித்து மழுப்பினார். அன்றும் அவள் அவரைப் பிரிந்து சென்றபோது அனைத் தையும் உங்க ளுக்கே அர்ப்பணித்து விட்டேன் அன்பே என்று கூறிவிட்டுச் சென்றாள்.

Page 42
来辛来景姿带蛋谤带辛辛来辛辛#来带姿擎带来带来张辛辛辛来辛器癸带辛举
ஒவ்வொரு முறை சந்தித்தபோதும் அவள் கூறும் இந்த வார்த்தைகள் அவர் செவிகளில் எப்போதும் ஒலித்து கொண்டேயி ருந்தன. மறுநாள் காலை அறை யன்னல் வழிபாக சுள்ளென்று உறைத்த கதிரவனின் ஒளி கட்டிலில் படுத்திருந்த பிரதாப்பின் கண்களைக் கூசச் செய்தது. கண்களை கசக்கி யபடியே மெல்ல எழுந்த பிரதாப் தன் எதிரே கம்மோ புன்னகை சூழ நின்று கொண்டிருப்
பதை கண்டதும் வியப்புற்றான்.
தொடரும்.
|அம்முடி அர்பா எப்படி
இறந்தலும்
ஐ கெளரவமான சோம்பேரித்தனத் திற்குப் பெயரே அமைதி என்பது
ஐ நாட்டில் சில கல்வெட்டுகள் மட்டும்
கிடைக்காமல் இருந்திருந்தால், நாட்டின் சரித்திரம் எவ்வளவோ
ஒழுங்காக எழுதப்பட்டிருக்கும்
 
 

诺举带辛米亲米#姿#带帐带岑####姿带辛#恐婆带、 盘g:
விண்கள்வதிருகீழிப்பதுணதற்காக?
அந்தக் காலத் துப் பெண் கள் எல்லோரும் தங்கள் மூக்கில் இருந்து நேராகச் சீப்பை நெற்றி வழியாகக் கொண்டுபோய்த் ಙ್: 5606)LD နှီးမြှုံ့§§ iரித்து நேர்வகிடு எடுத்து ந்தர்கள். ப்ப்ொழு ఫ్లో இல்ெைகேரேல் கிடு என்று சொல்லிச் ரில்ாக ல்வாசி, முக் கால்வரசி.எ Nரித்தி தலைசிலிக் */、○
A முன்பு பெண்கள் நேர்வகிடு எடுத்து வந்தார்களே என்னsஅர்த்தம் தெரியுமா? வாழ்வில் தன் கண ஜித்குமகிழ்ச்சியில் பாதியையும், துன்புத்தில் பாதியையும் தாலும் ஏற்றுநடித்த மனைவி சித்த மாகிறாள்'ஒன்பதுதான் அதற்கு ஆர்த்தம், இப்போதி க் ல்வர்சி/t க்கால்வாசி`என்று
A LT===_ \ ,
தலைமயுரைக க Tశ్లో பிரித்துத் ਘਹੀ ளேSஇதற்கு என்ன அர்த்தம்? சினவனுக்கு ஏற்படும் துன்பத்தில்
காலிவுறுதிப்ப்ங்ண் யுமே ச்சியில் முக் கால்விாசிப் பங்கையும் நாங்கள் ஏற்றுக் இந்திக் காலத்திப் பெண்கள் சொல்கிறார்கள் என்பது தானே இதற்கு அர்த்தம்?
தமிழ்வாணன் எழுதிய WE
“எம்மால் முடியாதது எது?
என்ற நூலில் இருந்து. (நன்றி தமிழ்வாணன்)

Page 43
安、带辛#安带安带濠带器##辛#洲、淞带娶带母
@కీ 函巫堑 (92.
தமிழில் பல்வேறு நீதி நூல்கள் உண்டு அவற்றுள் வெற்றி வேற்கை என்ற நுால் அதிவீரராம பாண்டியரால் இயற்றப் பட்டது. இப்பாடல்களில் பல இடங்களில் பதர் என்ற சொல்லாட்சி இடம்பெறுகிறது நெல்லுடன் சம்மந்தப்பட்ட பதரைச் சப்பி என்றும் இக்காலச் சொல்லாட்சி எடுத்துக் காட்டும்!
பதர் என்ற சொல்லுடைய பாடல் களை ஆராய்வதும் இலக்கிய நயமானது
வெற்றி வேற்கையில் 65வது பாடல் அந்தணர் பற்றி அறிவுரை கூறுகின்றது. “காலையும் மாலையும் நான் மறை ஒதா அந்தனர் என்போர் அனைவரும் பதரே' (காலையிலும் மாலையிலும் வேதம் படிக்காத வேதியர் பதர் போன்றவர்கள் என்பது இதன் கருத்தாகும்.)
"குடி அலைத்து இரந்துவெங்கோலோடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே” இதன் அர்த்தம் யாதெனில் கொடுமையான ஆட்சி செய்து குடிகளை வருத்தி வரி வாங்கும் வேந்தனும் பதரே என்பதாகும். (இது வெற்றிவேற்கையில் அறுபத்து ஆறாவது பாடல்)
அடுத்ததாக வரும் பதர் என்ற சொல் கொண்ட பாடல் அர்த்தமும் நகைச்சுவையும் கொண்டது. தன்னிடம் உள்ள பொருளை மூலதனமாக வைத்து வியாபாரம் செய்து சாப்பிடாமல் இருக்கும் வணிகரும் பதரே என்று இந்தப் பாடல் கூறுகின்றது.
இடு

辛半半旁带*帐料半半球来米效米米举米半半米举c丕回函> 6Ꭷ) LFSFis.
Չնջ
ses །ཁཙཛ་ལྔ་
“முதல் உளபண்டம் கொண்டு வாணிபம் செய்து அதன்பயன் உண்ணாவணிகரும் பதரே' என்பது அப்பாடல் விதைநெல்லும், ஏரும் இருக்கும் போது உழுது பயிர் செய்யாமல் ஏங்கி இருப்பவனும் பதர் போன்றவனே என வெற்றிவேற்கை கூறுகின்றது. இதோ அந்தப் பாடல்:
"வித்தும் ஏரும் உளவா இருப்ப ஏய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே"
மனைவியைப் பார்க்காத பதர்
மனைவியை தாய்வீட்டுக்கு அனுப்பி விட்டு, பிறகு அவளைத் திரும்பிப் பார்க் காமல் இருப்பவனும் பதரே என்கிறது பிறிதொரு பாடல்
"தன்மனையாளைத்தணிமனை இருத்திப் பிறர்மனைக்கு ஏதும் பேதையும் பதரே!
வெற்றிவேற்கையில் உள்ள எழு பத்து ஓராவது பாடல் சிந்தனையும் சிரிப் பும் மிக்க பகுதியாகும்.
"தன்ஆயுதமும் தன்கையில் பொருளும் பிறன் கையில் கொடுக்கும்பேதையும் பதரே"
என்கிறது அப்பாடல் இதன் கருத் தாவது - தன் ஆயுதத்தையும் கையில் உள்ள பொருளையும் பிறர்வசம் கொடுக்கும் அறிவு இல்லாதவனும் பதர் போன்றவனே என்பது இதன் அர்த்தமாகும்.
வெற்றி வேற்கையில் பதரே என முடியும் பாடல்கள் ஐந்து உள்ளன. இந்த ஐந்தையும் அறியாதவர்களும் பதரே என்பது கவைத்திரள் சஞ்சிகையின் கருத்து.
- வெற்றியன் -
ஒ

Page 44
濠带懿带带梁带带蛟带密控带蚤带带接带翠半器器壬器妾带接带濠带肇带猫
--e L. r - l=0 (i. ,இது النقول
ஒளவையார் பெண களைப் பேணிப் பாடவில்லையென்று எனது கணவர் இலக்கிய கூட்டங்களிலை ஒப்பாரிவைச்சுக் கொண்டு திரியுறாரு.நான் எனது கணவரைக் கேட்பதாவது - நீங்க. ஒளவையாரைக் குறை கூறுவது சரிதான். ஆனால் ஆண் - பெண் சமத்துவம் பேசிற நீங்க. நான் ரவுசர் போடுறதையிட்டுப்
பேசாமல் இருக்க வேண்டும் அதுதான்
ஆண்மைக்கு அழகு
ஹம்ரி டேவி என்ற அறிஞர் நைட்ரளி ஒக்சைடு வாயுவை ஆராய்சி செய்து வந்தார் அவர் தயாரித்த நைட்ரஸ் ஒக்சைடு வாயுன்ை ஆவலாக காண வந்த ஒருவர் முகர்ந்து பார்க்க அவர் மயக்கமடைந்து விட்டார் ஹம்பரி டேவி இதைக் கண்டு தொடர்ந்து ஆராய்ச்சி செய்து இது ஒரு நல்ல மயக்க மருந்து என்று கண்டார்.
ஆனால் அந்த மருந்து ஒரு வேடிக்:ை பான விளைவினை உண்டாக்கியது! அந்த வாயுவைச் சற்று அதிகமாகச் உட்கொண்( விட்டால் ஒயாமல் சிரிக்கத் தொடங்கி வி(
毓
 
 
 

略带带嫩带牵带将粥米蛤米米举带经来辛辛带辛米亲米洛米辛g二、圆
ព្រោ மகிழ்
பெற்றசீன்
இல. 41.
[့် 憩
J. 醬 E. வகை
鷺
蠶 18:51:Fl:Ակl:
憎 藝 திருமலை வீத மட்டக்காப்பு. தொ.பே இல -065-2223640 :
Ε
வார்கள். ஆகவே அந்த வாயுவிற்கு சிரிப்பு வாயு என்ற பெயரே வந்து விட்டது.
- தமிழ் வானன் -

Page 45
---, 1ھ مل ہے۔ ܒܡ̈ܡ܌ܚ
つ、g勢葵座@ 始恶
(சென்றவார இதழ்தொடர்ச்சி)
“மன்னா! சக்கரவத்தி கஜகேது படையுடன் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். நாம் கப்பம் கட்டாததால் நம்மை அடியோடு அழிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நேரத்தில் இளவரசன் சத்தியவானும் இல்லை. அவள் இருந்தால் நிலைமையைச் சரிவர செய்திருப்பார் -> என்றதும், “அமைச்சரே மாடல்யன் / என்பவனை மணிபுரம் அனுப்புங் / கள் சத்தியவானை அவசரமாக / அழைத்து வரச் சொல்லுங்கள்'
என்றான் மன்னன் துப|மத் சேனன்.
மகாராஜா சக்கரவத்தி கஜகேது உங்களையும் இள வரசர் சத்தியவானையும் சிறை த் பிடிக்கத் தீர்மானித்துள்ளாராம். இ அதனால் நமது படைகளை ট্রািক্ষপ্ত முக்கிய இடங்களில் நிறுத்தி -- வைக்க வேண்டும். அவன் முகை~ யைத் தொடங்கி விட்டால் நமது நிலை தெளிவு அற்றதாகி விடும் என்றான். பிரதம அமைச்சர் சத்தியவான் வந்தால் சக்கரவத்தியின் படைக ளைத் துவம்சம் செய்து விடுவான் என துயுமத் சேனன் மன்னன் நம்பிக்கை தெரிவித்தான்.
மாடல்யன் சத்தியவானை அழைத்து வர புறப்பட்டான் இந்த நிலையில் கஜகேதுவின் படைகள் துயுமத்சேனனையும் அரசி பத்மாட்சி யையும் பிடிப்பதற்க்காக வந்து கொண்டிருந் தார்கள். கஜகேதுவுக்கு பாதிதூரம் வரும்போதே மன்னனுடைய மகன் சத்தியவான் தலைநகரத்தில் இல்லை அவன் மணிபுரம் சென்றிருக்கின்றான் என்று செய்தி கிட்டியது. "இதுவும் நல்லதுதான். மிகச் சுலபமாக எதிர்ப்பு அதிகம் இல்லாமல் கோட்டையை கைபற்றி விடலாம்'என்று எண்ணி னான். படையினரை விரைவாகச் செல்லக்
கட்டளையிட்டான்.
இgே
 
 
 
 
 

************************ーエっ
சில நாட்களிலேயே படைகள் கோட்டை வாயிலை அடைத்தன. சக்கரவத்தி கஜகேதுவின் கட்டளைபடி கோட்டைக் கதவை உடைத்து “உள்ளே சென்ற மன்னன் துயுமத்சேனனையும் அரசி பத்மாட்சியையும் சிறை பிடித்து வாருங்
கள்’ என்றான் சக்கரவத்தி.
படையினர் மிக வேமாக கோட்டையினுள் \ சென்றனர். எதிரி வீரர்களை வெட்டிச் \ சாய்த்தனர். படைத் தளபதி அரண் மனையினுள் சில வீரர்களுடன் சென் றார். அரண்மனை காவலாளிகள் எதிர்த் தபோதும் அவர்களை வெட்டிச் சாய்த் தனர். நேராக அரசனும் அரசியும் இருக்கும் இடத்துக்கு சென்றார்கள். * அவர்களை பிடித்து முன் கட்டு பின் கட்டு கட்டி மாமன்னன் கஜகேதுவின் முன் இழுத்து சென்றனர்.
அரசன் துயுமதி சேனனையும் அரசி பத்மாட்சியையும் பார்த்ததும் கஜகேதுவிற்க்கு கோபம் அடக்க முடியாமல் வந்தது. அவன் கண்கள் சிவத்தன, உதடுகள் துடித்தன மகன் பேச்சைக் கேட்டுக் கப்பம் காட்டாத அரசன் துயுமத்சேனனுக்கு கடுமையாகத் தண்டனை அளிக்க விரும்பினான். அவனை இரண்டு துண்டாக வெட்டுவதால் தவறை அவன் உணர முடியாது. அவன் சித்திரவதைபட்டு சாகவேண்டும் என்று தீர்மானித்தான் கஜகேது. அப்போது அரசி யின் நினைவும் வந்தது. கணவனுக்கும் உடந்தையாக இருந்த பத்மாட்சியையும் சித்திரவதைக்குள்ளாக் கத் தீர்மானித்தான்.
வீரர்களை அழைத்தான், “இவர்கள் இருவரையும் காட்டிற்கு அழைத்து சென்று விழிகளை பிடிங்கிவிட்டு வாருங்கள்” என்று துயுமதசேனனையும் பத்மாசியையும் சுட்டி காட்டினான். வீரர்கள் அவர்கள் இருவரையும்
ஜிஜ்

Page 46
来来来来来来来来来来来来米来来来来来来来来来米米来来来来来来米来来来 அடர்ந்த காட்டிற்கு அழைத்துச் சென்றனர். மன்னன் கூறியதுபோலவே இரக்கமின்றி அவர்கள் விழி களைப் பிடுங்கி துடிதுடிக்கவிட்டுச் சென்றனர்.
மணிபுரத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்ட சத்தியவானும் மாடல்யனும் உச்சி வேளைக்கு பத்ரதேசத்தில் எல்லைக் காட்டை அடைந்தனர். ஒரே மூச்சாக குதிரை மீது சவாரி செய்து வந்ததாலும் வெயிலின் கடுமையாலும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்க விரும்பினார். காட்டின் ஒரு பகுதியில் அழகான நந்தவனம் ஒன்று இருந்தது. நந்தவனத்தை அடுத்து சிங்காரக் குளம் தென்பட்டது. நண்பனும் சத்தியவானும் குதிரையை விட்டு இறங்கினர். குளத்திற்கு குதிரை களை அழைத்துச் சென்று தண்ணிர் பருகச் செய்தனர். அவர்களும் முகம் கைகால்களை சுத்தம் செய்து கொண்டு தண்ணி பருகினர். கரை ஏறி ஒரு ஒதுக்குப் புறமான இடத்திற்கு சென்று பெரிய மரத்தடியின் கீழ் அமர்ந்தனர். குதிரை களை புல் மேய விட்டனர். சத்தியவானையும் தனியே விட்டு மாடல்யன் ஏதாவது காய்கனி இருக்கிறதா என்று பார்க்க சென்றான். சத்தியவான் அப்படியே ஒய்வாக படுத்தான். இமைகளை மூடியி ருப்பான். திடீரென்று “ஐயோ” சிங்கம், ஏய் லலிதா, கனகா, காமாட்சி, நீலா ஐயோ ஒருவரும் இல் லையா என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டு எழுந்தான். சத்தியவான் நாலாபுறம் பார்த்தான் அவனுக்கு நூறடி தூரத்தில் ஒரு பெண் ஓடுவ தையும், அவளை ஒரு சிங்கம் துரத்துவதையும் கண்டான். உடனே உடை வாளைக் கழட்டி கீழே போட்டான். குத்த வாளை எடுத்து கொண்டு அந்தப் பெண்ணுக்கும் சிங்கத்திற்கும் நடுவே புகுந்தான். பெண்ணை துரத்திய சிங்கத்தையடக் கினான். சிங்கமும் பெண்ணை விட்டு சத்தியவான் மீது பாயத் தொடங்கியது. மற்போர் செய்பவனை போல் சிங்கத்தின் முன் கால்களைப் பற்றிக் கீழே தள்ளி, அதன் மீது தாவி ஏறினான். குத்துவாளால் அவன் வலிமை முழுவதையும் திரட்டி கழுத்தில் குத்தினான். ஒருமுறையல்ல பல முறை குத்தினான். சிங்கம் பயங்கரமாக ஓலமிட்ட வண்ணம் உயிரைவிட்டது.
சத்தியவான் சிங்கத்தை புரட்டி மல்லாத்தி விட்டு எழுந்தான். காலையிலிருந்து குதிரை சவாரி, சிங்கத்துடன் போர் இரண்டும் சேர்ந்து கொண்டது.
OG

அவன் களைத்துப் போய் விட்டான் மரத்தடிக்கு சென்று படுத்தான்.
சிங்கத்தால் துரத்தப்பட்டு உதவிக்காக கூக்குரலிட்டு வந்த சாவித்திரி திடீரென்று சிங்கம் பின் தொடர்வதை காணாது திரும்பி பார்த்தாள். சிங்கத்தை ஒரு வாலிபன் மடக்கி அதனுடன் போரிடுவதை கண்டாள். அப்படியே திகைத்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். சிங்கத்தை கொண்ட பிறகு அந்த வாலிபன் சோர்வுடன் மரத் தடிக்கு சென்று படுத்ததும் அவன் அருகில் வந்தாள். சோர்வுடன் படுத்திருப்பவனை ஆராய்ந் தாள். சிங்கத்தின் நகத்தாலும், பற்களாலும் ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று உண் னிப்பாகக் கவனித்தாள். ஒரு காயமும் இல்லை என்று தெரிந்ததும் மகிழ்ச்சியடைந்தாள். அவள் உயிரை காப்பாற்றியவனுக்கு நன்றி சொல்ல அவன் அருகிலேயே உட்கார்ந்தாள்.
சாவித்திரி அவனுடைய முகத்தையும், உடல் கட்டையும் கவனித்தாள். உத்தம வீரனுக் குள்ள அறிகுறிகள் தென்பட்டன. கட்டாயம் இவன் அரசர் குலத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் தன்னலம் கருதாது பிறர் நலத்தையே முக்கி யமாக நினைப்பவன் இவன்தான் சுத்த வீரன். இவன் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. நீண்ட நேரம் அவன் அருகில் நின்று முகத்தையே பார்த்துக் கொண்டி ருந்தாள்.
சத்தியவான் சோர்வு நீங்கிக் கண் விழித்த போது அருகில் ஒரு பருவமங்கை உட்கார்ந்தி ருப்பதை கண்டு ஆச்சிரியமடைந்தான். அவன் சட்டென்று எழுந்து ஒதுங்கி உட்கார்ந்தான். அந்த பெண்ணின் முகத்தை பார்த்தான். அவனையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்தான். இருவரில் யார் முதலில் பேசுவது என்பது போல இருவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் சத்திய வானே பேச்சைத் தொடக்கினான்.
“பெண்ணே நீ யார்? ஏன் என் அருகில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றாய்? எனக் கேட்டான் சத்தியவான்.
சாவித்திரி நாணத்தால் தலை குனிந்தாள். நா தழு தழுக்கச் சொன்னாள். “என்னை சிங்கத்

Page 47
米米米米米米米米米米米米米来来来米米米米米米米米米米米来米米米米米米泊 திடமிருந்து காப்பாற்றிய தங்களுக்கு நன்றி கூறவே வீற்றிருக்கின்றேன். சிங்கம் துரத்தி வர நான் உயிருக்கு பயந்து கத்திக்கொண்டு ஓடிவந்த போது தெய்வம் போல் வந்து சிங்கத்தை கொன்று என்னை காப்பாற்றினிர்கள். என் உயிரைக் காப் பாற்றிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியாமல் விழிக்கிறேன்.
“பெண்ணே’ நீ நன்றிசொல்ல வேண்டாம். புரியாமல் விழிக்க வேண்டாம். ஒரு பெண் உயி ருக்கு ஆபத்து வரும் போது அவளைக் காப்பாற் றுவது ஒரு ஆணின் கடமை. ஆபத்தில் சிக்கியவர் யார் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் வீரனுக்கு இல்லை. அவன் தன் கடமையை மாத்திரமே செய்ய வேண்டும்” என்றான் சத்திய ഖTങ്ങ്.
சாவித்திரி மனம் நெகிழ்ந்தாள். “அன்பரே! தாங்கள் யார்? எந்த ஊர்? எக்காரணத்திற்காக இங்கு வந்தீர்கள்?
“பெண்ணே! இத்தனை கேள்விகளையும் நான் உன்னைக் கேட்கவேண்டியிருக்கு. நீ முந்திக் கொண்டு விட்டாய். நான் காலவபுரி மன்னன் துயுமத்சேனனுடைய மகன் சத்தியவான். என் பாட்டனார் மணிபுர அதிபர். வீட்டிலிருந்து என் ஊருக்கு செல்கின்றேன். பல நாட்களாக குதிரை மீது பயணம் செய்ததால் பசியும் களைப்பும் தோன்றவே என் தோழன் மாடல்யன் கனிகளைக் கொய்து வரச்சென்றான். நான் சோர்வுடன் படுத்தி ருக்கும் போதே உன்னைச் சிங்கம் துரத்திக் கொண்டு வந்தது.” என்றான் சத்தியவான்.
சாவித்திரி ஆச்சரியமடைந்தாள். அது வரை அவள் யாரை நேரில் பார்க்காமலேயே மணவாளனாகக் கருதி வந்தாளோ அவனே இன்று அவளைச் சிங்கத்திடமிருந்து காப்பாற்றியவன் என்பதை அறிந்ததும் அவள் வியப்பில் ஆழ்ந் தாள். காணாமலே காதல் கொண்ட சாவித்திரி காதலனை நேரில் கண்டது மாத்திரமல்ல அவன் அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டுமிருந்தாள். அதற்குமேல் அவள் நாணத்துடன் தலை கவிழத் தேவையில்லை என்பதை உணர்ந்தாள். அவள் தலை நிமிர்ந்து சத்தியவானை நன்றாகப் பார்த் தாள.
OGG

“அன்பரே! நான் பத்திரதேசத்து மன்னன் அச்வபதியின் மகள் சாவித்திரி. தோழிகளுடன் நந்தவனத்தில் உல்லாசமாகப் பொழுது போக்க வந்தேன். தோழிகள் விளையாடிக் கொண்டிருக்க நான் குளத்தில் நீராடச் சென்ற சமயமே சிங்கம் என்னைத் துரத்தியது” என்றாள் சாவித்திரி.
சாவித்திரியின் அழகிய முகம் பருவத்தின் செழிப்பெல்லாம் சத்தியவானைக் கவர்ந்தது. மணந்தால் இவளைத்தான் மணக்கவேண்டும் என்று தீர்மானித்தான். அதே சமயம் சந்தேகம் எழுந்தது. அவளுக்கு மணமாயிருந்தால்? சத்திய வான் இதை அவளிடமே கேட்கத் தீர்மானித்தான். “பெண்ணே உனக்குத் திருமணமாகிவிட்டதா? அவள் தலை குனிந்தாள். மெல்லப் புன்னகை புரிந்தாள். தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பதைப் பார்வையிலேயே தெரியப்படுத்தினாள். சத்தியவான் மகிழ்ச்சியடைந்தாலும், அவளுடைய திருமணத்திற்குப் பெற்றோர் என்ன முயற்சி எடுத்து வருகிறார்கள் என்பதைக் கேட்டான்.
தொடரும். )
கவிஞர் கண்ணதாசனின் செப்பு
6Daga)6ft.
விடச் செருப்புப் போட்டுக் கொண்டு நுழைவது
窝 ஒன்றும் தவறல்ல. களங்க மனம் படைத்த நண்பனைவிட கொலைகாரன் ஒன்றும் கொடியவனல்ல.
சிறு வயதில் வரவு வையுங்கள்; பெரிய வயதில்
窝 செலவழியுங்கள். அந்த வயதில் நீங்கள் உட்கார்ந்துதான் செலவழிக்க முடியும், ஒடியாட (Մ)ւգաn&l.
அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக் கட்டை. தன்னையறியாமல் தவறுசெய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

Page 48
带带翠常爱常常婆常常举米辛辛米妾半来接带来带濠津津蝶事棘带懒常常常像
இருப்பதால் தொல்லைகள் அதிகம். தெரிந்த வர்கள் யாரையும் வழியில் சந்தித்துவிட்டால் போதும் குலுங்க குலுங்கச் சிரிக்க வைக்கும். ஜோக் ஏதும் அவர்களுக்கு சொல்லியாக வேண்டும். சரி என்று ஏதும் ஜோக்கை யோசித்து சொல்ல ஆரம்பித்தால் அது வாயிலிருந்து வெளி வருவதற்குள் "க்ளுக்” என்று நகைக்க ஆரம் பித்து விடுவார்கள். சிலர் போதாக்குறைக்குத் தமக்குத் தெரிந்த ஜோக்குகளை நான் கேட்க வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள்.
ஒரு சமயம் நான் இந்தியாவுக்குப் போயிருந்தேன். உள்ளூர் பத்திரிகை ஒன்று என்னைப் பேட்டி கண்டு "பஞ்ச் பத்திரிகை ஆசிரியர் இந்திய சிரிப்புகள் தேடுகிறாா” என்று செய்தி வெளிவந்துவிட்டது. அவ்வளவு தான் நான் இருந்த ஹோட்டல் டெலிபோன் மணியின் கிணுகினுப்பு நான் அந்த ஹோட்டலை விட்டு வெளியேறும் வரை நின்ற பாடில்லை. இரவென்ன, பகலென்ன. 24 மணி நேரமும் ஆட்கள் எனக்கு போன் செய்த வண்ணமிருந்தார்கள். ஜோக் சொல்வதற்கு! அவர்களில் ஒருவர்- யார் என்று நினைக்கின் றிர்கள்? குடும்பக் கட்டுபாட்டு கமிஷனர்!
 

. ਮੀ . ਅੰ8
ஹோட்டல் வர வேற்பு மேசையரில் இந்திய நகைச்சுவை புத்த
உள்ள எல்லோருக்கும் இம்மாதிரி அனுபவங்
கள் அடிக்கடி ஏற்படும். சிரிப்பு நடிகர்கள் பாடு இன்னும் பெரிம்பாடாகும். பிரபல அமெரிக்கா சிரிப்பு நடிகர் மோரி அம்ஸ்டர்டாம் ஒரு தடவை நியூயோக் வீதியோன்றில் நடந்து வந்து கொண்டிருந்தபோது தனது பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்தார்.
“கடவுளே மோரி இவ்வளவு காலமும் எங்கே போயிருந்தாய்” என்று கேட்டார் நண்பர். "சுகமில்லை ஆஸ்பத்திரியில் இருந்தேன்’ என்றேன்.
நண்பர் மோரியை விநோதமாகப் பார்த்
துவிட்டு “இதில் என்ன பகிடி இருக்குது” என்று கேட்டாராம்!
இப்படியான அனுபவங்கள் எனக்கு நேரிடும் போது சில சமயம் பைத்தியம் பிடிப் பது போலக் கூட இருக்கும்.
நான் நகைச்சுவை ஏட்டின் ஆசிரியர் மட்டுமல்ல ஒரு பொருளியலாளரும் கூட சில வேளைகளில் கருத்தரங்குகள், கூட்டங்களில், கனமான சொற்பொழிவுகள் நிகழ்த்த எனக்கு அழைப்பு வருவதுண்டு.
இரண்டாண்டுகளுக்கு முன் டொரண் டோவில் 500 கனடிய வர்த்தகர்கள் முன் பேசிக்கொண்டிருந்தேன். எனது சொற் பொழி வின் தலைப்பு “பொருளாதார வளர்ச்சி' பேச பேச எனக்கு அடி வயிற்றை கலக்க தொடங் கியது. கூட்டத்தில் ஒருவர் நான் பேசிய ஒவ் வொரு வசனத்துக்கும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார். நிகழ்ச்சி நிரலில் எனது பெயருடன் "பஞ்ச்” ஆசிரியர் என்று போடப்பட்டிருந்தது என்று பின்னர்தான் தெரிய வந்தது. பிறரைச் சிரிக்க வைக்கும் இந்த

Page 49
米米米米米米米米来来来来崇来来来来崇来米米米米来米米米米米米米米米来 தொழிலில் நிறைய அபாயம் உண்டு. ஒரு மனிதனின் உணவு இன்னொருவரின் நஞ்சு என்பார்கள். ஒருவருக்கு சிரிப்பாகப்படுவது மற்றொருவருக்கு நெருப்பாகப் படலாம்.
சிலருக்குத் தங்களைப் பார்த்துச் சிரிக்க இயலாது. மற்றவர்களின் குறைகளைப் பார்த்துச் சிரிப்பதே ஆனந்தம். மற்றவர்கள் தம்மை பார்த்துச் சிரிக்கிறார்கள் என்று தெரிந் தால் அடிபட்ட நாகம் போல் சீறி எழுவார்கள்.
"விமன்ஸ் லிப்” என்ற பெண்கள் விடுதலை இயக்கத்திற்கும் நகைச்சுவை உணர்ச்சிக்கும் வெகுதூரம் என்று அனுபவத் தில் கண்டிருக்கிறோம். இரு தடவைகள் அமெரிக்க சுற்றுப்பயணம் செய்து சொற்பொழி வுகள் நிகழ்த்தியிருக்கிறேன். இந்த பெண்கள் இயக்கத்தின் முன்னுக்கு பின் முரணான சில கொள்கைகளை சுட்டிக் காட்டி பேசிய ஒவ் வொரு தடவையும் “ஏ ஜாக்கிரதை” என்று என்னை எச்சரித்தார்கள்.
1972ல் ஒரு நாள் “பஞ்ச்” காரியால யத்தில் பெண் பிரமுகர்கள் பலரை மதிய விருந்து ஒன்றுக்கு அழைத்திருந்தேன். மாஜி மந்திரி பார்பராகாஸிலும் இதற்கு அழைக்கப் பட்டிருந்தார். “நவீன பெண்” என்ற தலைப்புடன் ஒரு விசேஷ அம்சத்தை “பஞ்ச்" வெளியிடுவது பற்றி ஆராயவே இந்த விருந்து ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது.
பெண்கள் பற்றிய விடுதலை இயக்கத் திற்கு இது பிடிக்கவில்லை. அப்பாடா! அவர் கள் பண்ணிய ஆர்பாட்டம். பெண்கள் என்ன கேலி பொருட்களா? அவர்களின் பிரச்சனைகள் என்ன நகைச்சுவையா? என்று துண்டுப் பிரசுரங் களை அவர்கள் விநியோகித்தார்கள். ஐயோ! இல்லை! பெண்கள் கேலி பொருட்களே இல்லை அவர்களுக்கும் கேலிக்கும் வெகு தூரம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். என்னை விட்டு விடுங்கள். இருந்தும் உலகத்தில் எதிலும் சிரிப்பைக் காண எம்மால் முடியும். மனித சுபாவத்தில் அர்த்தமற்ற இயல்புகளை பார்த்துச் சிரிப்பதை நாம் எப்போது நிறுத்துகின் றோமோ இதெல்லாம் ஒரு புறம்.
OG

※来米来来米来来来来米米米来米来来米米米米来米米来来
இருக்க நகைச்சுவை சீரியசான ஒரு விஷய மல்ல என்று எப்படியோ ஒரு கருத்து இன்று வேரூன்றப் பார்கிறது. பேர்னட் ஷேஸ்விப்ட் ஒர்வெல் மற்றும் எண்ணிறைந்த எழுத்தாளர் கள் நகைச் சுவையை சரியாக பாவித்தால் அது ஒரு மலிவுமிக்க ஆயுதமாகும் என்று நிருபித்துக் காட்டியிருக்கின்றார். அங்கதத்தின் (Satire) இலக்க சீர்திருத்தம் என்று டபிள்யூ எச். ஒடன் தெரிவித்து இருக்கின்றார். உண்மை யின் அடிப்படையில் அங்க இலக்கியத்தை இயக்க வைத்தால் அதனால் நன்மைகள் பல ஏற்படும். ஒருவனை சும்மா மடையா என்று கூறக்கூடாது. அவனுக்கு அந்த பட்டம் பொருந் துகின்றதா என்று பார்த்துத்தான் கூற வேண்டும்.
மல்கம் மகரிஜ் பஞ்ச் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். உலகில் சிரிப்புக்கிடமான சம்பவங்கள் அளவுக்கு மிஞ்சிவிட்டன. சிரிப் பெழுத்தாளர்கள் கூட அவற்றிற்க்கு ஈடு கொடுக்க முடியாத அளவு அவை வளர்ந்து விட்டன என்றார். உலகில் நகைப்புக்குரிய நிகழச்சிகள் மலிந்துவிட்டனதான்! அவற்றுடன் ஏன் போட்டி போடுவான்? நடப்பதை அப்படியே சொன்னால் போதுமே!
மன்னவர் தேரில் ஆரோகணித்து வருகின்றார். அவர் தனது அங்கியை தரிக்க மறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். ஐயோ! அரசர் அங்கியில்லாமல் வருகின்றார் என்று சுட்டிக்காட்டும் சிறுவனாக இருந்தால் மட்டும் நகைச்சுவை எழுத்தாளருக்கு போதும். “பஞ்ச்’ பத்திரிகை முன்பெல்லாம் காரசாரமாக அரசியல் விமர்சனத்திற்குப் பெயர் பெற்றிருந் தது. அந்த பெயரை மீண்டும் நிலைநாட்ட இப்போது முயன்று வருகின்றோம். ஆனால் 131 ஆண்டுகளாக எமது முக்கிய இலட்சியம் மாறாமலே இருந்து வருகின்றது. அதாவது பிரச்சனைகளும் வில்லங்கங்களும் சிக்கல்க ளும் அதிகரித்து வரும் உலகுக்குச் சிறிது சிரிப்பூட்டுவது. பிரச்சனைகளுக்கு சிரிப்பு ஒரு அருமருந்து. அது ஒரு ஆடம்பர பொருள் அல்ல அவசியப் பொருள். அதனால் தான் இத்தனை தொல்லைகளுக்குள்ளும் நான் இந்த தொழிலை நேசிக்கிறேன்!
DOOD

Page 50
来米米米米米米米米米米米来米米米米来来来来来米米米米米米来米米米米米
எங்களிலை பலர் மூளைசாலிகள் சிலர் வங்கிக்குப் போய் டெலிவிசன் பார்க்கிறாங்கள்!
ஜீ 零 翡 சிலர் வெயிலுக்குப் பயந்து 'எயர் கண்டிசன்ட் வங்கியில போய் இருக்
கிறாங்க a to a es
 
 
 

米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<巴丞>
சில மூளைசாலிகள் வங்கிக்கு அருகாமையில் பிச்சை எடுக்கிறாங்க. '
鱷零零 絮 சில மூளைசாலிகளை மறக்கவே முடியாது!! ரூபா 75000/= க்கு அடைவு வைத்து ஒரு குடையை அன்பளிப்புப் பெறுகிறாங்க.
經

Page 51
米米米米米米来崇来来来来来来米米米米米米米米米米米来来米来米来来来来”
சுவைத்திரள் குறுக்ெ
9igiLIITGOT GITFES566IT......
இந்த இதழில் இருந்து சுவைத்திரளில் குறுக்ே போட்டியில் வெல்லும் மூன்று போட்டியாளர்களுக்குதலா சுவைத்திரள் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். கீே விடைகள் நிராகரிக்கப்படும். விடைகளைத் தபால் அட் கொள்கிறோம்.
குறுக்கெழுத்து 1. 2 3 4
8
15
22
இடமிருந்து வலம்
1. கறையகற்ற முறையாகப் பாவிப்பார்கள் குழம்பியுள்
6TTg5). 8. நூலுக்கான மூலப்பொருள் குழம்பியுள்ளது. 15. கடினம் என்றும் பொருள் தரும். 19. இராசிகளில் செவ்வாயின் ஒரு வீடு. 22. இதன் துடிப்பு, உயிரின் இருப்பு குழம்பியுள்ளது. 27. முற்பகல் 31. இரவில் சில நாட்கள் இவரின் ஆட்சி ܘܠ ܐܬܐ
A
 

米米来来崇来米来米来来来来来来来来来来来来来来来来
SO2 SC22 SO2 ష క్షే கழுத்துப் போட்டி - 01
茎る渓エ茎る。宮言る天宮で茎ご来宮歪ご来達
கழுத்துப் போட்டி இடம்பெறும். இந்தக் குறுக்கெழுத்துப்
60 ரூபாய்கள் பரிசளிக்கப்படும். அத்துடன் ஆறுமாதங்கள் உள்ள கூப்பனை நிரப்பி அனுப்பி வைக்காதவர்களின்
டையில் அனுப்பி வைக்குமாறு வாசகர்களை வேண்டிக்
(3rip - Of
T.
45. சினிமா நடிகை
மேலிருந்து கீழ் 1. அகிம்சையின் சுயசரிதம் 2. வயதின் அளவு கோல் 3. ஈழத்து நகைச்சுவைக் கேலிச் சித்திரத்தின் கதாநா யகன், தினகரன், வீரகேசரியிலும் வலம் வந்தவர். 4. அனேகமான பெண்களுக்கு “தாம்” இப்படித்தான்
இருப்பதாக நினைப்பு

Page 52
带安带张诺带辛#带来带带濠带碑嵌带姊骼带骼带蛟带接带藩带带带来带带带带 7. வல்லவர்கள் மனலில் விட்டதை இன்று சினிமாவில்
எங்கோ விடுகிறார்கள் 20. முருகக் கடவுளின் திருநாமங்களில் ஒன்று குழம்பி
புள்ளது.
23. ஆசியாக்கண்டத்தில் ஒரு நாடு 33. உலக நடப்புகளை இதன் மூலம் அறியலாம்.
வெளியிலே நல்ல நிலவு பொழிந்து கொண்டிருந்தது. நிலவின் ஒளியில் தெரிந்த மங்கல் காட்சியில் குழந்தை ஒன்றினை ஆவலோடு பார்த்தாள் ஆச்சி. "தம்பி நீங்கள் எங்கே போறியள்." வின வினார். யாழ்ப்பாணத்தில் ஏறிய கடவயிறு மனிதன்.
"கண்டிக்கு போறம்' "நான் கொழும்புக்கு போறன்"
“EČILJLņLUT? " “இவ உம்மடை அம்மாவே. இவ உம்மடை மிஸ்ளபிளப்ளோ.." செல்வியின்
கன்னங்கள் இரண்டும் சிவந்து விட்டன. தலையைக் குனிந்து கொண்டாள்.
"இவ “மிஸ்ஸி" இல்லை. யூனிவே சிட்டி பயிலை படிக்கிறா." என்று பேச்சில் கலந்து கொண்டாள் ஆச்சி,
இனிமேல்தான் என்றான் சிவராசா. இனிமேல் தானோ? அவளுக்கு படிப்பு ஒரு வருஷம் முடிஞ்சுது விசர் கதை பேசுகிறாய்? என்ற ஆச்சியைப் பார்த்தான் மகன். இது வேற கதை, ஆச்சி . றெயில்வே கன்ரின் வெயிற்றர் ஒருவன் அங்கு வந்து எட்டிப் பார்த்தான்,
“மாத்தையா மொனவத பொண்ட” “போண்டாவாமோ . சுசியம் இருந்தால் தரச்சொல்லு" என்றாள் ஆச்சி
“தேத்தன்ைனி குடிக்கப்போறியளோ"
இடு
 

******带**********带米三巫二
2oozitatDaiti
ாக அனுப்பி
gg3.3:1ष्ट्रggड्ड
飘弱赐
எமது சிரிப்புத்
பிதாடர்கதை
இது மிஸ்ஸியில்லை.
" என்று கேட்கிறான், மாமி? வேணுமே ..? “கம்மாவா கொடுக்கினம்.? கொண்டு வரச் சொல்லன் குடிப்பம்!”
“கோப்பி துனக் கேன்ட." என்றான் சிவராசா. வெயிற்றர் போய்விட்டான்.
“வேண்டாமென்றே சொன்ன?" என்று கேட்டாள் ஆச்சி.
சிவராசாவுக்கு ஒரு புறம் சிரிப்பும், மறு புறம் எரிச்சலுமாக இருந்தது.
“கோப்பி மூன்று கொண்டுவரச் சொன்னன் ஆச்சி!"
சிறிது நேரம் செல்ல வெயிட்டர் ஒரு தட்டைக் காவிக் கொண்டு வந்தார். அதில் பல கோப்பை கள் இருந்தன. ஒன்றில் கோப்பிச் சாயம், பிறிதொன்றில் பால், இன்னொன்றில் சீனி, மூன்று கப்புகள், கரண்டிகள்.
"இதென்னடா, கோப்பி கேட்க சொட்டு பாலையும் சீனியையும் வெறும் கோப்பைகளையும்

Page 53
கொண்டு வாறான்” என்றாள் ஆச்சி வெயிற்றரைப் பார்த்து,
“மோனை. எங்களுக்கு மூன்று கோப்பி வேணும்” என்றாள். வெயிற்றர் சிரித்தார். “இதுக்குள் இருக்கு ஆச்சி. மிச்சம் இருக்கு.” என்று அரைகுறைத் தமிழில் கூறினான் வெயிற்றர். “மிச்சத்தையே இங்கை கொண்டு வந்தனி என்று கோபத்தோடு கேட்டாள் ஆச்சி. “சும்மா இருங்கோ மாமி எல்லாம் இங்கை இருக்கு. 99.
ஆச்சி நவீன நாகரீகத்தின் மர்மம் விளங்கச் சற்று நேரம் சென்றது. ‘இதென்ன முறை. இனிமேல் ஒவ்வொன்றையும் தனித் தனியே குடித்து வயிற்றுகுள்ளை கோப்பியைக் கலக்கவும் வேண்டிவரும்” என்றாள் ஆச்சி.
செல்வி ஆச்சிக்கு கோப்பியை அளவாக கலந்து கொடுத்தாள். “மூக்கு பேணியிலை முட்டி வழியக் குடிக்கிறது போல வருமே?” என்றபடி கோப்பியை உறிஞ்சியவள், யன்னலுக்கு வெளியே குடித்ததைத் துப்பினாள்.
“இது கோப்பியே? புளியங்கொட்டை மணமல்லோ அடிக்குது.”
“இப்ப கோப்பி எங்கை கிடைக்குது. புளியங் கொட்டையைத்தான் கோப்பி என்று
இடிக்கிறான்களாம்.”
60) الطالباكلاركهكليهم
என்று கூறியது கடவயிறு.
“இந்த காலத்திலை என்னதான் சரிவரக் கிடைக்குது. எல்லாம் விலை. காசிருந்தாலும் சாமான் இருந்தால்தானே? வச்சிருக்கிறவன் விரும்பிய விலைக்கு விற்று பரம்பரைக்குப் பாவ மூட்டையைச் சேர்த்துக் கொள்கிறான். அந்த காலத்திலை ஒரு பத்துச் சதத்தோடு வெளிக் கிட்டால், ஒரு குடும்பத்துக்கு வேண்டிய எல்லாம் வாங்கிக் கொண்டு வரலாம். இப்ப பத்து ரூபா கொண்டு போனாலும் காணாது. நரல் கூடிப் போச்சு. ?” என்றாள் ஆச்சி.
எணை அந்தக் காலத்திலை மாத வருமானம் நாற்பது சதமென்றால், இப்ப நானுாறு ரூபாவெல்லோ..?
காசின்றை பெறுமதி இப்ப குறைவு
ஆச்சி”
M
 

米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<函> அதென்னவோ. இப்ப எல்லாத்தாலும் உலகம் கெட்டுப் போச்சு. ஏன் பிள்ளை, நித்திரை வரு குதே. இப்படிவா. அங்கை இருந்து கண்ணைத் தூங்காதை. இப்படி வந்து மடியில் படு.” என்று கண் தூங்கிய செல்வியை ஆச்சி அழைத்தாள்.
*epiks’ Guessfulan sao p- kasupnu A4, es uq->Agoes J Gouvevo”
சிவராசா தனது மடியைத் தடவிக் கொண்டான் ஏமாற்றத்தோடு.
பரந்தனை மெயில் நெருங்கிக் கொண்டி
ருந்தது.
ஆச்சியின் மடியில் தலை சாய்ந்து ஒரு குட்டித் தூக்கம் போட்டாள், செல்வி. “நானொ ருவன் குந்திக்கொண்டிருக்கிறன். கதைப்பம் என்றில்லை, மூதேசி துங்குது. LDTLôu'60DL
99.
நல்ல பெயர் வாங்க வேசம் போடுது. என்று மனதினுள் குமைந்தான், சிவராசா.
“இதென்ன ராசா. காட்டுக்குள் பெரிய பெரிய வீடு கட்டி “லைற்” றெல்லாம் போட்டிருக் கினம். இதென்ன ஏதோ மணமடிக்குது..? “இது தான் பாருங்கோ பரந்தன் இரசாயனத் தொழிச்சாலை, சோடா வகையள் செய்யிறது. அதுதான் இந்த மணம்.”
“நாங்க குடிக்கிற சோடாவோ?. அதுதான் ஊரெல்லாம் இருக்கே."
“இது வேறை. சோடாத்துாள்.” என்றார் கடவயிறு மனிதன். ஆச்சிக்கு விளங்கவில்லை. “சோடாத்தூளையும் போட்டோ செய்யி றாங்கள். இதுதான் காட்டுக்குள்ளை கட்டி மறை வாச் செய்யிறாங்களாக்கும்.”
“இது காடில்லை ஆச்சி இருட்டுக்கு அப்படியிருக்கு." என்றான் சிவராசா.
வெயிற்றர் கோப்பைகளை எடுத்துச் செல்ல வந்தான். சிவராசா இரண்டு ரூபாய் நோட் டொன்றைக் கொடுத்தான். வெயிற்றர் எண்பது சதத்தை மிச்சமாக கொடுக்க சிவராசா இருபத் தைந்து சதத்தைக் வெயிற்றருக்கு திருப்பிக் கொடுத்தான்.
De

Page 54
来来来来米米米来米米米米米来来米来米米米米来来米米米米米来米米米米米米 ஆச்சி இந்த நாடகத்தை கவனமாக கவனித்துக் கொண்டிருந்தாள்.
“கோப்பிக்கு எவ்வளவடா கொடுத்தனி” “ஒரு ரூபா இருபது சதம், ஆச்சி.?
“இந்த புளியங்கொட்டை கோப்பிக்கு இவ்வளவு காசோ? ஒரு குடுப்பத்திற்கு ஒரு நேரச் சாப்பாட்டுக்கு போதும். அவன் எடுத்தது காணா தென்று பிறகேன் திரும்பவும் காசு கொடுத்தனி?”
“அது ரிப்ஸ் ஆச்சி” “என்னடா திப்சுவோ?” “சந்தோசமா கொடுக்கிறது. கடவயிறு.
“இந்த அறுந்த கோப்பியைக் குடிப் பதற்குச் சந்தோசப்பட்டோ. திப்சு கொடுத்தனி. அவங்கட பிடரியிலை கொடுக்கவேணும்.” சிவராசா சற்று மெளனமாக இருந்தான். ஆச்சி கொட்டாவி ஒன்றை இராகத்தோடு விட்டாள்.
“பசிக்குதா, ஆச்சி! இடியப்பத்தை சாப்பி Lങ്ങങ്ങI.'
“ஓமோம். சாப்பிடுவம் தண்ணிர் போத்திலுமில்லை’ பக்கத்தில் பைப் இருக்கணை கழுவலாம் ஆச்சி மருமகளை எழுப்பினாள்.
அவள் சிணுங்கியபடி எழுந்து தலையைச் சொறிந்தாள். போய்க் கைகளை கழுவிப் போட்டு வாங்கோ. சாப்பிடுவம் என்று கட்டளை போட்டாள். இடியப்ப பார்சலை அவிழ்த்தாள் ஆச்சி,
“இன்றைக்கு வெள்ளிக்கிழமை இல்லாட்டி முட்டை பொரிச்சிருக்கலாம். நல்ல கத்தரிக்காய் குழம்புப் பொரியலும் இருக்கு, சாப்பிடுங்கோ?. என்று இடியப்பத்தைக் குழைத்து செல்வி யிடம் நீட்டினாள், ஆச்சி.
சிவராசா திடுக்கிட்டான். செல்விக்கு கத்தரிக்காய் என்றால் சிம்ம சொப்பனம். அவள் சாப்பிடுவதே இல்லை. அது எங்கே தெரியப் போகிறது?
ஒரு கணம் தயங்கிய செல்வி, ஆச்சி நீட்டியதை வாங்கிக் கொண்டாள்.
“சொறி என்றான், சிவராசா. “சொதி என்னத்துக்கு. குழம்பு நிறைய இருக்குச் சாப்பிடு.”
சாப்பிடுவதாகப் பாவனை செய்தாள் செல்வி, சிவராசாவிற்கு நல்ல பசியிருந்தும், தொண்டைக்குள் இறங்க மறுத்தது.
9
என்றார்
OG

崇来来来来来来来来来来米米米米米米米米米米米米米来
“நல்ல புள்ளையஸ். சாப்பிடுகிற வயதிலை. கொறித்குதுகள். (83. TLIT வாச்சியவள் வந்து. “சோடா பக்ரறி போட்டுவது எப்பவோ?’ என்றார் ஏதோ நினைவில் இருந்த கடவயிரு மனிதர். சாப்பிட்டு முடிந்ததும் இருந்தாற் போல ஆச்சிக்கு ஒரு சந்தேகம் எழுந்தது.
“ஏன்ரா ராசா இந்தக் கோச்சியைத் தார் றோட்டிலை ஓடவிடலாமே?. வீணாகத் தண்ட வாளத்திலை ஒட விட வேணுமே?.
செல்வி. “களுக்”கென்று சிரித்தாள். “ஓட விடலாம் ஆச்சி! ஆனா றோட்டிலை வேறொன்றும் ஓடக்கூடாது.” என்றார் கூட வரும் மனிதர்.
சிவராசா எதுவும் பேசவில்லை. புத்தகம் ஒன்றை எடுத்து விரித்துக் கொண்டான். அவனுக்கு ஏனோ இனந் தெரியாத கோபம் வந்தது. செல்வியை ஒருக்கால் விழித்துப் பர்த்தான் அவள் புன்னகைத்தாள் அவனுக்கு எரிச்சலாக வந்தது. வெறிச்சிட்டுக் கிடக்கும் பக்கத்து இடத்தை வெறுப் போடு பார்த்து விட்டுச் செல்வியைப் பார்த்தான்.
அவன் விழிகளிலும் ஏக்கம்! "நீ படுமோனை' என்று அழைத்தாள் ஆச்சி.
மறுக்க முடியாதவளாக, பழையபடி ஆச்சியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள். குளிர்காற்றுச் சில்லென்று வீசியது, “பான்” காற்றால் செல்வியின் கன்னத்துக் கூந்தல் மயிர் சிலிம்பி அவள் முகத்தில் சதிராடியது.
ஆச்சி தனது கரத்தினால், செல்வியின் மயிரைக் கோதி விட்டாள்.
சிவராசாவின் வலது கரம் ஏனோ துடி யாய்த் துடித்தது.
இரவு பன்னிரன்டு மணி, அநுராதபுரம் ஸ்ரேசன் நெறுங்கிக் கொண்டிருந்தது. ஆச்சியின் கண்களும் மெதுவாகச் செருகத் தொடங்கின. யாழ்ப்பாணத்தில் ஏறிய கடவயிறு மனிதர் தன் கால்களை முன்சீற்றில் தூக்கி வைத்தபடி தூக்கி வழிந்தார். ஆச்சியின் தலை நித்திரை மயக்கத்தில் நிலைகொள்ளாது விழுந்து விழுந்து தவித்தார். சிவராசாவிற்கு நித்திரை வரவில்லை.
“நீ படு ராசா” என்று நித்திரை மயக்கத் தோடு கூறினாள், ஆச்சி. “நீ படு ஆச்சி! நான் முளிக்கிறன்.” என்றவன், செல்வியைத் தட்டி எழுப்பினான். “இங்காலை வந்திரு செல்வி, ஆச்சி படுக்கட்டும்”

Page 55
来来来来来来来来来来来来崇亲来来来来来来来来来米来来来来来来来来来来米 “பாவம். அவ நித்திரை கொள்ளட்டும்” என்றான். “நீங்க படுங்கோ மாமி” என்றபடி செல்வி இடம் மாறிச் சிவராசாவுக்குப் பக்கத்தில் அமர்ந்தாள்.
ரயில் அநுராதபுரம் ஸ்ரேசனுள் வேகமாக நுழைந்து நின்றது. அநுராதபுரம் ஸ்ரேசனின் புதிய கட்டிடத்தை ஒருகணம் நோட்டம் விட்டான் சிவராசா.
“இது எந்த ஸ்ரேசன் தம்பி?” என்றாள் படுத்தபடியே ஆச்சி.
“அனுராதபுரம் மாமி ஆண்ட இடம். ” “நான் ஆளவில்லை". என்றான் சிவராசா. “ஆசைதான்.” என்றாள், செல்வி. “கோப்பி. கோப்பி.” “வடே. வடே." “UTfr6ó... Urrfr65).” கண் முழிச்சுப் பார்த்த ஆச்சி கேட்டாள். “பார்லித் தண்ணியும் விக்கிறாங்களோ? “பார்லித் தண்ணியில்லை, மாமி! நாங்க குடிக்கிற இனிப்புச் சோடா.”
“தெமிலி. தெமிலி. குரும்பை. குரும்பை.”
“குரும்பையாமோ. யாருக்கு மாட் டுக்கே?
“குரும்பை என்றாள் இளநீர், ஆச்சி?” *(35ITILî (36g)JLDIT, LDITô?” "ஆச்சிக்கு இப்ப ஏன் கோப்பி?” என்று குறுக்கிட்டான் சிவராசா. கோப்பியை குடிச்சு விட்டு ஆச்சி உசாராக எழும்பி உட்காந்து விடுவாளோ என்ற பயம் அவனுக்கு.
“எனக்கு வோண்டாம் இவங்கடை எளிய கோப்பி.” என்று அபயம் அளித்தாள் ஆச்சி. சிவராசா செல்வியின் முதுகில் ஒரு கிள்ளுக் கொடுத்தான்.
“ஆ.” என்றாள், அவள். “என்ன பிள்ளை” “ஒன்றுமில்லை, மாமி ஏதோ முதிகிலை கடிச்சுது.”
“மூட்டையாக்கும். வீடு வழிய மூட்டை வந்து சேர்கிறது இந்தப் பயணக்காரரால்தான். றெயிலுக்கை இருக்கிறதை, உடுப்போடை வீட்டிற்கு கொண்டு வந்து விடுவினம்.”
“நீ பேசாமல் நித்திரை கொள், ஆச்சி” என்றான் சிவராசா.
மெயில் புறப்பட்டது. மெயிலில் தாள
eG6
99 GG
ஆகா ராசாக்கள்

米米来来米米米米来来米米米来米米米米米米来米米米米C* vumo
லயத்தோடு எழுந்த சத்தத்தை விட வேறெவ்வித சத்தமும் எழவில்லை. மெயிலே உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தது. சிவராசா, செல்வி போன்ற சிலரைத் தவிர.
“செல்வி.” என்று மெதுவாக அழைப்பு விட்டான், சிவராசா.
அவள் அவனை நிமிர்ந்து நேக்கினாள். அவள் விழிகள் அவன் விழிகளோடு உறவாடின.
“என்ன.” “6ો96b6ી.” "GUL60J UTLLDTig5pres6TIT?" “இல்லை.” வாயோயாது அப்படி கூப்பிட வேணும் போலிருக்கு."
“என்னடா, வளையுதோ?” என்று முழித் துப் பார்த்தாள். ஆச்சி.
இருவரும் மெளனமாகிவிட்டார்கள். கிழவி இன்னும் நல்லா நித்திரை கொள்ளவில்லை. கொள்ளும் வரை எதுவும் போசுவதில்லை என இருவரும் முடிவு செய்து கொண்டார்கள். நேரம் கழிந்து கொண்டிருந்தது. செல்வியை ஆசையோடு பார்த்தான். சிவராசா.
“என்ன பார்வை.?’ என்றாள் செல்வி. “என்மீது உங்களுக்கு கோபம் என? நானென்ன செய்ய. ஆச்சி இருக்கிறா.”
“செல்வி. நீ கதிர்காமத்துக்கு வர மாட்டியா?”“வர விருப்பந்தான், மாமி என்ன செல்லு கிறாவோ? மாமியை கேளுங்களேன்.”. “கேட்பம். நீயும் கேள்.”செல்வி மெதுவாக தன் தலையை அவன் தோளில் சாய்த்தாள். காதோரத்து மயிர் சிலிம்பி நின்றது. மெதுவாக ஒதுக்கி விட்டான்.
ஆச்சி தொடர்வாள் .

Page 56
来来来来来米米米米来来来来来米米米米米米米米米来来来米米来来来来来米并
ჭტწჭ 1 t இ
ர
*面棣霸
C-- audhaகாவியமாமணி எனத் தமிழ் உலகில் புகழப்பட்டு எழுதப்பட்ட நக்கீரர் ஒரு விதண்டாவாதி என்ற கட்டுரை பேராசிரியர்களாலும் கடஇன்று வரை பதிலளிக்க முடியா பிரசுரித்திருக்கிறோம்.
அவன் சோமசுந்தரப் பெருமானை மலர்க ளால் அர்ச்சித்து வழிபட விரும்பி ஒரு பெரிய நந்தவனத்தை அமைத்தான்.
அங்கே பலவிதமான பூமரங்களும் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்கின. சண்பக மலர்களிலே பெரும் விருப்பம் கொண்ட பாண்டிய மன்னன், சண்பகக் மலர்களைக் கொண்ட தனியான ஒரு பூஞ்சோலையையும் அமைத் தான்.
சண்பக மலர்களைக் கொண்டு மாலை கட்டி சோமசுந்தரப் பெருமானுக்குச் சாத்தி வழிபட்டான். வண்டு மொய்க்கும் முன்பே சண்பக மலர்களைப் பறித்து இண்டை, தொடை, தொங்கல், தாமம், கண்ணி என்ற பலவகை களிலே மாலைகட்டி, இறைவனுக்குச் சூட்டி னான்.
தனது மலர் மாலையால் அலங்காரக் காட்சி தரும் சோமசுந்தரப் பெருமானின் பேர ழகுக் கோலத்தை கண்டு ஆனந்தம் அடைந் தான்.
சண்பகமலர் மாலையால் அழகுக் காட்சியளித்த இறைவனை சண்பக சுந்தரர் என்று
OG
 
 
 
 

将来来来来来来来来来米来来来来来米来来米米来来来来米
- ܝܣܡܒ ܒ வரும் அகளங்கன் அவர்கள் சிறந்த இலக்கியவாதி அவரால் இலக்கியவாதிகளால் புகழப்படும் ஒன்று பண்டிதர்களாலும் ந இப்பகுதியைச் சுவைத்திரள் வாசகர்கட்காக இங்கு மீண்டும்
பெயரிட்டு வழிபட்டு மகிழ்ந்தான்.
சிவபெருமானுக்கு சண்பக மலர் சுட்டி வழிபட்ட வங்கிய சுடாமணிமாறன் என்ற பெயர் கொண்ட பாண்டிய மன்னன், சண்பக மாறன் என்ற சிறப்பு பெயரையும் பெற்றான்.
இளவேனிற் காலத்தில் ஒருநாள் சண்பகமாறன் தனது துணைவியோடு பூஞ் சோலையில் இருந்த போது ஒரு திவ்விய வாசம் அவனது மூக்கைத் துளைத்தது.
பலவகை மலர்களையும் கொண்ட நந்த வனத்தோடு நன்கு பரிச்சியமான பாண்டிய மன்னனுக்கு அன்று தென்றல் கொண்டு வந்த வாசம், ஒரு புதுமையான தெய்வீக மணம் பொருந்திய வாசமாகத் தெரிந்தது.
வள்விய8வாைண் வீசும்வாசம்மோந்து ஈதுவேறு நில்வியவதசமாக இருந்து. தென்றல் காவில் 6666MUU6øreFloatgos Esirgsasabb Gasarafudódbandoo. என்வியல் வாச8மயோ இதுவென எண்ணங்கொள்ளான்” வீசிய வாசத்தை முகர்ந்து “இது ஒரு திவ்வியமான வாசமாக இருந்தது தென்றல் பூஞ்சோலையிலே பூக்களை அளைத்து கவர்ந்து வந்த வாசமன்று. காற்றுக்கும் தனியான வாசம் இல்லை. இது என்ன வாசமாக இருக்கும்.” என்று எண்ணினான். சிந்தித்தபடியே திரும்பித் தன் தேவியை நோக்கினான்.
அவனது மனைவியான பாண்டி மாதே வியின் கூந்தலின் மணமும் காற்றினிலே கலந்து வந்த மணமும் ஒன்றாக இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான்.
இந்த திவ்விய வாசம் வண்டுகளுக்கு தெரியாதோ என்று இறும்பூது எய்தினான். பின்பு இந்த மணம் கூந்தலுக்கு இயற்கையானதோ
ஒரு

Page 57
米米米米米米米米米米米米米米米米米来米米米米米米米米米米米米米米米米米 அன்றிச் செயற்கையானதோ என்று ஐயங் கொண்டான். திரும்பித் திரும்பி தன் தேவி தன்னை நோக்கினான்: “தேவிஜம்பால் இரும்பித்தை வாசமாகி இருந்தத: கண்டிவ் வாசஞ் சுரும் பிற்கும் தெரியா தென்னாச் கழ்ந்திறும்பூது கொண்டுதரும்பித்தைக்கு இயல்போ செய்கையோ வென ஈது ஐயங் கொண்டான். பித்தை என்றால் கூந்தல் என்று பொருள். ஐம்பால் என்பது ஐந்து பகுப்பாக முடிக்கப்படும் வகையைக் குறிக்கும் முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்று ஐந்து வகையான கூந்தலை முடிவது இன்றய வழக்கம்.
இப்பாடல்களிலிருந்து அரசனது சந்தே கத்தை நாம் உணரலாம். பலவகை மலர்க ளையும் பற்றி நன்கு அறிந்து உணர்ந்த பாண் டிய மன்னன், அந்த வாசம் மலர்களினது அல்ல என்று நன்றாகத் தெரிந்தபின், அது தேவியின் கூந்தல் மணமே அது எனக் கண்டு தெளிந்து அந்த மணம் கூந்தலுக்கு இயற்கையானதோ என்று ஐயங் கொண்டான்.
பின்பு தனது ஐயத்தை அறிந்து, யாரா யினும் பாடல் செய்து தருபவருக்கு, ஆயிரம் பொற்காசுகள் அடங்கிய பொற்கிழி பரிசு தருவ தாக அறிவித்தான்.
‘ஐயுறு கருத்தை யாவராயினும் அறிந்து பாடல் செய்யுநரவர்க்கே இன்ன ஆயிரஞ் செம்பொன் என்று என்ற வரிகளால் இதனை அறியலாம்.
அரசன் சந்தேகப்பட்ட கருத்தை அறிந்து பாடல் செய்தாலே போதுமானது. அவனது சந்தேகத்திற்குத் தீர்வு வேண்டியதில்லை. இத னையே “ஐயுறுகருத்தையாவராயினும் அறிந்து” என்ற வரியினால் தெளிவுபடுத்துகின்றார் புலவர். இந்த போட்டியின் உண்மை நிலை அரசனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதல்ல. அரசரது சந்தேகம் எது என்றே அறிவிக் கப்படாத போது, சந்தேகத்தைத் தீர்ப்பது எப்படி முடியும். சிலர் இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட விளைவே நக்கீரருக்கு இன்று பெரும் புகழைக் கொடுத்திருக்கிறது.
திருவிளையாடல் புராணத்தின்படி அரச னது சந்தேகம் எது என்றோ, எந்த விடயத் தில் என்றோ எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்
e@6

k米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<函>
கவே இல்லை.
கண்டசுத்திபாடுதல். அப்படியாயின் பேட்டிதான் என்ன? அரசனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை கண்டுபிடித்து பாடல் பாடவேண்டும். அதாவது அரசனது சந்தே கம் பாடலாகப் பாடப்பட வேண்டும் இதுவே போட்டி.
அப்படி இல்லாமல் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா? என்ற கேள்விக்கு விடைகூறுவதல்ல போட்டி.
இயற்கை மணமா? செயற்கை மணமா? என்பதுதான் போட்டியாக இருந்தால் பலர் பல பாடல் புனைந்திருக்கச் சந்தர்ப்பம் உண்டு.
இயற்கை மணம் என்றும், செயற்கை மணம் என்றும், இரு விடைகளையும் ஒரு புலவரே இரு பாடல்களில் புனைந்திருந்தால் ஏதாவதொரு பாடல் பரிசு பெற்றேயாக வேண் டும். இது போட்டியாக இருந்தால் இதற்கேன் ஆயிரம் பொற்காசுகள் பரிசு.
எத்தனையோ புலவர்கள் இருந்த பாண்டிய நாட்டில் ஒரு புலவர் மட்டுமே பாடல் புனைந்து கொண்டு வந்ததில் இருந்தே இப் போட்டியின் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். போட்டி என்ன என்பதே இன்று பலருக் குத் தெளிவாகத் தெரியவில்லை. போட்டி, இன்றைய நிலையில் மிகவும் வித்தியாசமான புதுமையானதுதான். ஆனால் அன்று அது நடை முறையில் இருந்திருக்கின்றது.
ஒருவரது எண்ணத்தை மற்றவர் பாட லாக்க வேண்டும். அதாவது பாண்டியனின் மனத்திலே ஏற்பட்ட சந்தேகம் என்ன என்பதைத் தனது உள்ளுணர்வு மூலம் ஒருமுகப்பட்ட சிந்தனை மூலம் அறிந்து பாடலாகப் பாட வேண்டும். இதுதான் போட்டி.
இதனை முற்காலத்தில் கண்டசுத்தி பாடுதல் என்று கூறினார்கள். இன்று (Thought Reading) சிந்தனையை அறிந்து கொள்ளல் என்று கூறுவதுதான் கண்டசுத்தி என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
நினைத்த காரியம் சொல்லுதல் என்ற செய்கை சோதிடத்தில் இன்றும் உண்டு. ஒருவர் எதைக் கேட்க வேண்டும் என்று தன்னிடம் வருகிறாரோ, அதைச் சோதிடர்தாமே சொல்லி, அதன் தீர்வையும் கூறுவது நினைத்த காரியஞ்
ര

Page 58
米米泳米米米米米米米米米米米米米米米米来来米米来来米米来来米米米米米让 சொல்லுதல் என்ற வகையாகும். இன்றும் பல சோதிடர்கள் இத்துறையில் நிபுணர்களாக இருப்பதை நேரிலே காண்கிறோம்.
இதே போல் கண்ட சுத்தி பாடுதல் என்ற பெயரில் முற்காலத்தில் இந்தப் பொட்டி நடைபெற்றிருக்கின்றது.
பாண்டியன் வைத்த போட்டியும் இந்த வகையைச் சேர்ந்ததே. பாண்டியனின் மனதில் உதிர்த்த சந்தேகத்தை அறிந்து அதனைப் பாடலாக்கித் தருவதே போட்டி என்பது இப்போது புலனாகிறது.
நக்கீரரின் பொறாமை
பாண்டியன் போட்டியை அறிவித்தான். பலரும் முயன்று பார்த்தனர். அரசனின் மனக்கருத்தை அறிய முடியவில்லை. சங்கப் புலவர்கள் தனித்தனியாக ஆராய்ந்தனர்.
சங்கத்தாரெல்லாந்தம்மிற் தனித்தனிதேர்ந்து தேர்ந்துதுங்கத்தார் வேம்பன் உள்ளஞ் கழ்பொருள் துழாவி உற்ற பங்கத்தராகி எய்த்துப் படருறுமனத்த ரானார். என்ற வரிகளினால் சங்கப் புலவர்கள் ஆரர்ந்து தோல்வி கண்டு கவலையடைந்த விதம் சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் ஆராய்ந்து பாண்டியனது “உள்ளஞ் சூழ் பொருள்” என்பது பாடலிலிருந்து தெளிவாகிறது.
சங்கப்புலவர்கள் எல்லோரும் ஆராய்ந் தனர் என்பதிலிருந்து, சங்கப் புலவர்களுள் தலையாயவரும் தலைைம புலவருமான நக்கீரரும் ஆராய்ந்தனர் என்பது தெளிவு.
அவர்கள் எவராலுமே அறிந்து கொள்ள முடியாதிருந்த சமயத்தில்தான் தருமி ன்ற இளைஞன் பாடலோடு சபைக்கு வந்தான்.
தருமி மிகமிகச் சாதரணமாக ஒரு ஏழைக் கவிஞன் இவன் சிவபெருமானிடம் தனக்கு பாடல் புனைந்து தரும்படி முறையிடும் போது
"யை யாவையுமறிதியேகொலாம் வையை நாடவன் மனக் கருத்துணர்ந்து உய்ய ஓர்கவி உரைத்தெனக்கு அருள் செய்"
என்றே வேண்டுகிறேன். இங்கும் பாணி
OG

米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<运函> டியனின் மனக் கருத்துணர்ந்து என்ற சொல் பயன்படுத்தப்படுவதைக் கொண்டு போட்டியின் தன்மையை நன்கு புரிந்து கொள்ளலாம். சிவபெருமான் தருமிக்குக் கொடுத்த பாடல் இதுதான்.
“கொங்குதேர்வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி ஷகாமஞ் செப்பாது கண்டது மொழிமோ "யிலியது கெழிஇயநட்மின்மயிலில் செறியெயிற்தரிவை கூந்தலின் நறியவுமுளவோ நீயறியும் பூவே"
பாடலை கொண்டு சென்ற தருமி சங்கப் புலவர்களுக்கு காட்டுகிறான். புலவர்கள் பாடலிலே உள்ள நயத்தை வியந்து பாராட்டினர். சொல்லின் செல்வமும் பொருளும் துாக்கியே நல்லநல்லவென்றுவகைநண்ணினார்
சங்கப் புலவர்களுக்குப் பாடலின் சொல்வளமும், பொருள் வளமும் புரிந்ததே யன்றி இந்தப் பாடலுக்கும் அரசனின் சந்தேகத் திற்கும் உரிய தொடர்பு தெரிந்திருக் கவில்லை. ஆனால் அரசனிடம் பாடலைக் கொடுத்து, பாடலைப்பற்றி விளக்கிக் கூறினார்கள். அரசனின் சந்தேகமும், பாடலும் ஒன்றையொன்று நேர்முக மாகவே ஒத்திருந்தது. அதனால் அரசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
அளக்கில் கேள்வியார் அரசன் முன்புபோய் விளக்கி அக்கவி விளம்பினார்கள். தன் உளக்கருத்து நேரொத்தலாற், சிறந்துளக்கி மீனவன் மகிழ்ச்சிதுாங்கினான். தனது உளக் கருத்தும், பாடலின் கருத்தும் ஒன்றே என்று மகிழ்ந்து தலைய சைத்த பாண்டியன் போட்டியில் வெற்றி பெற்ற தருமிக்கே அந்தப் பொற்கிழியை வழங்கும்படி பணித்தான்.
சந்தேகம் ஏற்பட்டது அரசனுக்கே. அரசனது சந்தேகம் என்ன என்பது அரசனுக்கு மட்டுமே தெரிந்த விடயம். அந்த அரசனே தனது சந்தேகம் பாடலில் பாடப்பட்டுள்ளது என ஒப்புக் கொண்டு மனம் மகழ்ந்து பரிசு கொடுக்கும்படி கூறிவிட்டான்.
ஆனால் தலைமைப் புலவர் நக்கிரரின் 5600

Page 59
米米米米米米米米来来来来来米米米米米来米米米米来米米米来来来米米米米米 பொறாமைக் குணம் அவரைச் சும்மா இருக்க விடவில்லை. சங்கப் புலவர் பலர் இருக்க தலைமைப் புலவராய்த் தானிருக்கச் சாதாரண சிறு கவிஞன் தங்களையும் மிஞ்சிவிட்டானே என்ற அழுக்காறு அவர் மனதை அரித்தது பொறாமைக் குணம் கொன்ட புலவரானதால் நக்கீரர் தருமியின் வெற்றியைக் பொறுக்க மாட்டாமல் புழுங்கினார் அதனால் பாடலிலே குற்றமுண்டு எனக்கூறிப் பரிசு கொடுக்கவிடாது தடுத்தார் நக்கீரர்.
பாடலைக் கொன்டு புலவர் வடிவத திலே வந்த சிவபெருமான் ஷபாடலிலே என்ன குற்றம் கண்பாய்" என்று கேட்க நக்கீரர் "பாடலிலே பொருள்குற்றம் உண்டு" பாடலின்படி பொருளிலே குற்றம் கண்டுபிடிக்க வேண்டியவன் பாண்டி யனே அன்றி வேறொருவர் அல்ல. சந்தேகம் கொண்டவன் பாண்டியனே. அவனே தனது சந்தேகமும் பாடலின் பொருளும் ஒன்றே என்று ஒப்புக் கொண்டபின் இடையிலே நக்கீரர் பொருளிளே எப்படிப் பிழை கண்டுபிடிக்க (ԼԶւգեւկլb?
பரஞ்சோதி முனிவர் இந்த இடத்தைக் கூறும்போது சிவபெருமான் சபைக்கு வந்து “யாரைநங்கவிக்குற்றம் இயம்பினர்" என்று கேட்க நங்கீரர் அஞ்சாது"நானே குற்றம் கூறினேன்"என்று கூற இறைவன் என்ன குற்றம் என்று கேட்க "தேராக்கீரன். சொற்குற்றமின்று பொருட் குற்ற மென்றான்"
என்று பாடுகிறார். இங்கே தேராக்கீரன் என்பதற்கு பொரு ளிலக்கணம் சரியாகத் தெரியாத கீரன் என்றே பொருள் கூறுகின்றனர் நக்கிரருக்கு செய்யுளிள் பொருள் இலக்கணத்திலே போதிய அறி வில்லை என்பதை இதன் மூலம் அறியலாம் அதுமட்டுமன்றித் தருமிக்கு பொற்கிழி அளித்த படலத்தின் பின் கீரனை கரை ஏற்றிய படலமும் அதற்கடுத்ததாக கீரனுக்கு இலக்கணம் உய தேசித்த படலமும் வருகிறது இது நோக்கத் தக்கது.
நக்கீரருக்கு இலக்கணம் தெரியாது கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலத்தில்
OGS

米米米米米米米米来来米米米米米米米米米米米米米米来<运函少二
சிவபெருமான் உமாதேவிக்கு கூறுகின்றார்.
*இலக்கணம் இவனுகின்னுந் தெளிகில இதனாலாய்ந்தநலந்தசொல் வழுஉச்சொல் எண்பதறிகிலன்”
நலத்த சொல் என்ன, வழுச்சொல் என்ன சிவபெருமான் கூறி, அகத்தியரை அழைத்து நக்கீரருக்கு இலக்கணம் உபதேசிக் கும்படி பணிக்கின்றார்.
அகத்தியரிடம் நக்கீரரைப் பற்றிக் கூறும்போது இப்படிப் கூறுகிறார். சிவபெருமான்.
(தொடரும்.)
NNNK
மதுர்ஜன் போதனைகள்
முனினேகுளக்கோட்டனி மூட்டுத் திருப்பணியை Uனினே பறங்கி பிழச்சுது போல. இந்தியா, நோர்வே, ஜப்பானி, எண்டு இலங்கை இனப் Uரச்சினையில் தலையிட்டு கஸ்டப்பட்டும் போனாங்க. இந்தியா, இலங்கை, இனப்பிரச் சினையிலை தலையிட்டு ஒரு தீர்வைத் தரட்டா. பாக்கிஸ்தானி அமைதிப்படை வந்து இலங்கை இனப்Uரச்சினையைத் தீர்க்கப் போகுது ஜாக்கிரதை,
ര

Page 60
举郊李带辛张#长#####皋带蛟邺砷带※#接#安#母#击退
அழுகையைப் பற்றியும், மெளனக்
தைப் பற்றியும் 'ழுதிவிட்டு சிரிப்பைப் பற்றி எழுதாமல் தி ஸ்டட் டுவிட்டால் எப்படி என்ற கேள்விகள் தபால் அட்டைகளில் வந்து தி குவிந்தபோது, தி அவை கேள் விகளாக மட் டும் எனக்குத் தெரியவில்லை, எண் எழுத்துக்களுக் \ குப் பின்னால் உற்சாகத் துடன் பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் அன்பாகவும், ஆதரவாகவுமே தெரிந்தன. உங்கள் அனைவருக் கும் என் பிரியமான அன்பு என்றும் உரித்தாகட்டும்.
"இடுக்கண் வருங்கால்நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்"
திருவள்ளுவர் இப்படிச் சொன்னது எந்தச் சூழ்நிலையிலோ தெரியாது. இன்றைய பொழுதில் இடுக்கண் வரும்போது சிரிக்க முடியாதவர்களாகவே நாம் இருக்கிறோம். சத்தியத்தின் வழி வாழ்கின்றவர்களும் உண்மைக்காக வாழ்கின்றவர்களும், இன் னொருவருக்கு தெரிந்தோ தெரியாமலோ ஒரு துன்பத்தைச் செய்துவிட்டால் செய்த வரின் இயலாமையையும், அவரின் பொறு மையை சோதிக்கும்படியாக தாம் நடந்து கொண்டோமே என்பதையும் நினைத்து வருந்தி, துன்பம் வரும்போது அழாமல், கோபப்படாமல் சிரிப்பை மட்டும் உதிர்த்து விடுவது சிலவேளைகளில் சாத்தியமானதாக இருந்திருக்கலாம். இன்றோ ஒரு மனிதனை இன்னொரு மனிதன் வெட்டிச் சாப்க்கவும், வேரறுத்து வீழ்த்தவும் தருணம் பார்த்துக் கொண்டிருக்கையில், அத்தகைய ஒருவரால்
இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ံး: ;†; ႏွ:; ‘#ဂ္ဂီ ငုံးငုံ့;
ငိိဒိဒံ ဒိဒံ ဒုံး : အိုး၊ ဗွီ၊ အိုး၊ ဆေ-O qကြူးကြီးဌိန္တီစ္ဆန္†. →
துள்பட நேரிடுகின்றபோது சிரிப்பது சிரா
பாதுே.
உயிர்களை நேசிக்காத - உண்மை பேசாதவர்களின் சிரிப்பு மிகக் 47"ܔܛܠܬܝ R கொடூரமானது, துரதிஷ்டவசமாக & அப்படியும் சிலர் நம் மோடு சமகாலத்தில் வாழ்ந்து ஆ கொண்டுதானிருக்கிறார்கள் * அவர்களின் முகம் மழை & மறந்த, சேற்று நிலம் வெடித்துக் கிடப் பதுபோல் கோர & மான ரேகை கள் ஒடிக் இNர்கிடக்கும், சிேரிப்பைப் பற்றி சிந்திக் கும் போதெல்லாம் N) இந்தியாவின் முனர் 町 R)"னாள் பிரதமர் நரசிம்ம {{\}} 2. நினைவுகளும், அவரது திமுகமும் எண் ஞாபகத்தில் வரும். அவர் சிரிக்கவே மாட்டார். ஆனால் அவரின் முகத்தில் கோரக் கோடுகள்தாண்ட மைாடவில்லை, அவரை சிரிக்க வைப்ப தற்காக ஒரு பந்தயம் நடத்தினால் என்ன என்று நகைச் சுவைப் பிரியர்கள் அள்வப் போது கருத்துச் சொல்வார்கள். அவற்றைப் பார்த்துக்கூடச் சிரிக்கபட்டார்.
வெறுமெனவே சிரிப்பதால் மட்டும் மனிதன் புனிதமடைகிறானா என்றால் அதுவுமில்லை. சிலர் சிரித்துக் கொண்டே கொலையும் செய்வார்கள்
கெட்டிக்கார புளுகர்களிடத்திலும் சிரிப்பு வட் போட்டுக் கிடக்கும். ஆனால் அந்தச் சிரிப்பு 1லைவனம்போல் வரண்டு போப் அவரின் முகத்தில் ஒட்டப்பட்டதாகத் தெரியும். அது செயற்கைச் சிரிப்பு சிரிப்புக் களின் வகைகள் பற்றியும், அர்த்தம் பற்றியும் நகைச்சுவை பன்னர் என். எஸ். கிருஷ்ணன்,

Page 61
米米米米米米米米米来米来来来来来来米来米米米米米米米米米米米米米米米汇 மிக அழகாக ஒரு பாடலில் விளக்கியுள்ளார். உதட்டோடு ஒட்டாமல் ஒரு சிரிப்பு, உள்ளத் திலிருந்து ஒரு சிரிப்பு, அடி வயிற்றிலிருந்து ஒரு சிரிப்பு, கனைத்துக் கொண்டு ஒரு சிரிப்பு விட்டு விட்டு ஒரு சிரிப்பு, சில்லறைக் காசைக்
iMMLSSLSSSSSSiSSSiSSSiSSSBiiSSiiSMiS
r மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரம். அல்லது கொடை, மிருகங்களுக்கும் மரங்களுக்கும் சிரிக்கத் தெரியாது. ஆனால் மிருகங்கள் சிரிக்க முயற்சிக்கின்றன. தாவரங்கள் பூக்களாகச் சிரிக்கின்றன. சிரிக்கத் தெரிந்த மனிதன் சிறுகச் சிறுக சிரிப்பை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
கொட்டுவதுபோல் ஒரு சிரிப்பு, உதடுகள் பிரிக்காமல் ஒரு சிரிப்பு என்று அவர் சிரித்துக் காட்டி விளக்கம் தருவார். அத்தனை சிரிப் புக்களை அவர் சொன்னாலும் உதடு சிரிக் காமல் அடிவயிறு உள்ளிழுத்து, மூக்கால் சத்தம் தரும், கபடத்தனமான அந்தச் சிரிப்பு தான் என் கவனத்திற்குரியது. அப்படி யார் சிரித்தாலும் அவர்கள் ஏதோ சதி செய்யப் போகின்றார்கள் என்று அவர்களிடத்தில் மிகுந்த அவதானமாகவே இருப்பேன்.
சிரிப்பு மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரம். அல்லது கொடை, மிருகங்களுக்கும் மரங்களுக்கும் சிரிக்கத் தெரியாது. ஆனால் மிருகங்கள் சிரிக்க முயற்சிக்கின்றன. தாவரங் கள்யூ க்களாகச் சிரிக்கின்றன. சிரிக்கத் தெரிந்த மனிதன் சிறுகச் சிறுகச் சிரிப்பை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
சிரிப்பு முகத்துக்கு அழகு, கோபம் முகத்துக்கு அசிங்கம். ஆனால் அடிக்கடி அசிங் கப்படுத்திக் கொள்கிறோம். தொட்டதற் கெல்லாம் கோபப்படுகின்றோம். சிரிக்கின்ற வேளையை விட கோபப்படுகின்ற போது முகத்தின் தசையும் நாளங்களும் மிக அதிக மாக அசைகின்றனவாம். சிரிப்பு நம்மைப் பார்த்து சிரிக்கும் அளவுக்கு இருந்து விடக் கூடாது. தன்னம்பிக்கை அற்ற நிலையும், தான் தோன்றித்தனமான போக்கும் நம்மோடு
OGS
 
 
 
 
 
 
 

米米米米米米米米米米米米米米米米米米米米米米米米米<运函> இருத்தல் பிறர் நம்மைப் பார்த்துச் சிரிக்கும் படி செய்துவிடும். பிறர் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்படியாக வாழக்கூடாது.
“சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ இந்தப் பாடல் வரிகள் அதைத்தான் வலியுறுத்துகின்றன.
சத்தியவான்களுக்காகவாதிருவள்ளு வர் சிரிப்பைப்பற்றி எழுதினார் என்றால் இல்லை. வருகின்ற துன்பத்தை எதிர்க்கும் வலிமையானது அதைக் கண்டு அஞ்சாமல் அற்பமாக நினைத்து சிரிப்பதில் என்று கூறு கின்றார். எதிர்ப்புகளும் துன்பங்களும் என்னைக் கடந்து இறந்து போகும்.
ஒவ்வொரு நிமிடமும் அவற்றையெல் லாம் நான் சிரிப்பாலா வலுவிழக்கச் செய் தேன் என்றால் இல்லை. ஆக மற்றவரைப் பார்த்துச் சிரிப்பால் வெல்லுங்கள் என்று என் னால் எப்படிக் கூறமுடியும். எதிர்ப்புகளை யும், துன்பங்களையும் எதிர்கொள்ள இன்று தேவை பணமும், பலமும் தவிர சிரிப்பு அல்ல. இதுதான் யதார்த்தம்.
சிரித்த முகம், இலட்சணமான முகம் வாய்க்கப் பெற்றவர்கள். மற்றவர்களால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். அத்தகையவர் களை வாழ்வில் இதுவரை சந்தித்தது மிகக் குறைவுதான். உதடு திறந்து, உள்ளம் திறந்து வெளிப்படையாகவும், உண்மையாகவும் சிரிப்பதால் நான் நேசிக்கப்பட்டிருக்கிறேன். சிலர் என் சிரிப்புக்காகவே பேச்சுக் கொடுப் பார்கள். சிரிக்காமலே இருந்தால் ஒருதடவை சிரிக்கச் சொல்லிக் கேட்ட என் அன்பு நண்பர் களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவர்களின் முகங்கள் எங்கோ ஒரு நீண்ட வீதியின் சந்திகளில் தெளிவற்று என்னைப் பார்த்து சிரிக்கின்றன. பதிலுக்கு நானும் சிரிக்க வேண்டும் என்று கேட்பதுபோல் உணர்கின்றேன்.
வேடிக்கை என்னவென்றால், வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களும், இறந்து போன நண்பர்களும், நாள் கடந்து வந்த வீதியின் சந்திகளின் தெரிகிறார்கள். உலகம்

Page 62
辛冉姿带豪带安部
※、辛辛 தெரிந்த வட்தில் வந்து ஒட்டிக் கொண்ட பல நண்பர்கள் சிரித்தார்கள், என்னையும் சிரிக்க வைத்தார்கள். அவர்கள் சிரிக்க வைத்ததற்கு வட்டியும் முதலுமாக அழ வைத்துவிட்டுப் போப் விட்டார்கள். மிகச் சிலர் மட்டும்
இன்னும் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எப்பொழுது என்னை அழ வைப் பார்களோ தெரியாது. இந்த அவசர வாழ்க்கையில் நம்மோடு சேர்ந்து சிரிக்கவும், சிந்திக்க வைக்கும் நல்ல நபர்களைத் தேடி ய ன ல ப வேண்டியிருக்கிறது. ஒருவேளை அ த த
أ - I T الاقة
கையவர்களோடு நாம்
ܐܸܡ
ÑS
வில்லையோ
என்று கூட / என னத
தோன்றும்.
இத்தகைய ஏக்கம் நெஞ்சை அ  ைட கீ கு பம் போதெல்லாம்,
轟*藝
இப் போதைக்கு ஒரே வழிவடிவேலு
* நடித்த திரைப்படங் 3, Go GTL F பார்ப்பதுதான், வடி வே லு ன வ க' கனர் டாலே சிரிப்பு வந்து விடுகிறது. அவரது நடை, பேச்சு, முக பாவனை என்று அவரது நடிப்பு சிரிப்பின் ஊற்று. சிறுவர்களையும், பெரியவர்களையும் சிரிப்பு ஒரு வகையில் பக்குவப்படுத்தி விடுகி றது. இது எத்தகைய தித்திப்பு. இந்த வரம் நமக்கு வாய்க்கவில்லையே என்று சில பொழு துகளில் ஏக்கத் தோடு நினைத்துக் கொள் வேன். திரைப்படங்கள் பொழுதுபோக்காக இருப்பதற்குப் பதிலாக, வெட்டுக்குத்து, பழிதீர்ப்பு, ஏமாற்றம், காதல் என்று இருந் தாலும், நகைச்சுவை சேர்கின்ற போதுதான், தேவையான பிரதிபலனை அடைகிறது. இரண்டரை மணிநேர சினிமாவை செப்ட னிட சிரிப்பு அவசியமென்றால், ஆயுள்வரை வாழும் நம் வாழ்வை செப்பனிடவும், சுவை பாக்கவும், சிரிப்ட உத்துணை அவசியமானது.
இஇ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

yKyuyy uyyyyyyKKSYYzYyy yyyyy uyySyyS zeSL eeeyTTTYYSA ध्J४rोiा 1தை சிந்திக்க பறக் கிறோம். குழந்தையின் சிரிப்பில் தெய்வத்தைக் காண முடிகிறது. குழந்தையே தெய்வம் அது சிரித்தால் கேட்கவா வேண்டும். நாம் நம்பும் இறைவனுக்கு நாம் எப்போதும் குழந்தைகள் தானே. அப்படியானால் அந்த இறைவனின் சிரிப்பை இறைவனுக்கே பரிசாக ஏன்நம்ாஸ் வழங்க முடியாது. அந்த மகிழ்ச்சியை இறைவ னுக்கு வழங்க முடியாத வாழ்க்கை இருண்டு கிடக்கும் பாழுங்கிணறு போல் இருப்பதை எப்போதாவது சிந்திக்கிறோமா? இனியே னும் சிந்திப்போம். நம்மைப் படைத்தவ னுக்கு சிரிப்பை பரிசாக வழங்குவோம்.
நன்றி. தினமுரசு
འང་། །རྒྱ// նի
சுவைத்திரள் சந்சிகை
தேசிய
சுவடிக்கூடத்தில்
s
**HT
牌
1993ம் ஆண்டில் பதிவு
செய்யப்பட்ட ஒரு சஞ்சிகையாகும்.
i
* #p-4##^"+?)"
ஒஇ

Page 63
கம்பியூட்டர் தூரத்தில் இருக்கிறது அதற்கு
தாருங்கள் எனச் சொன்னால் அதற்தட
செல்வீர்கள் இவர்களிட
2 3. آہ-ویے ഉ_a6
Net WorkS/Net works/Engineering Services, 89/1/1, நிருகோணமலை வீதி, மட்டக்களப்பு.
SISBITE:– O BÉ A 07774.820I Deo .2853B
Email: mac
 
 
 

அப்படி என்னபேச்சுகம்பியூட்டர்பற்றி எல்லாம் அறிந்தவர்கள் வேர்கள்11 சகல விதமான கம்பியூட்டர்களும், கம்பியூட்டர் பாகங்களும் மட்டுநகரில் விற்கும் மாபெரும் விற்பனையா எார்கள் இவர்கள்!!
பிரிண்டா ஸ்கானா, சி.டி. ரைட்டரா. எது வேண்டும் உங்களுக்கு? அது உண்டு இவர்க எளிடம்!! நீங்கள் நாடிச் சென்றால் கம்பியூட்ட நுடன் சகலவித பாகங்களும் இவர்கள் கீனைத்துத் தருவார்கள்.
ரிய பாகங்களை விட்டில் வந்து பொருத்தித் b "Yes" என இவர்கள் சொல்வார்கள்!
b அள்ளித் தருவார்கள் futb!! MaGSar
காந்தான்ருடி - 03
TELITE O 3 PE4FIPI
iar sltnet.Ik

Page 64
SL C GLG GGGLGGLG GLGGGGLCLLLLCLCL GL LGLLLGGLGLLGGLLGLGGGGLLLLLLLLZS அழகிய மிதிலை நகரினிலே ய ஜானகி காத்திருந்தாள் ஜனங்கள் காத்
LDL DES. El
s
பாலர் தொடங்கிப் பல்கலைக்கழ வரை நூல்கள் விற்பவர்கள் இல் இவர்களுடன் தொடர்பை ஏற்படு பதிப்பில் இல்லாத தமிழ் நூல்க பராக்கிரமசாலிகள் இவர்கள்
* சமீபத்தில் யாழ்பாண அகராதியைப் ப உலகிற்கு வழங்கிய துணிவு மிக்கவர்
* ஆராய்ச்சி நூல்களிலிருந்து பொழுது
நூால்கள் வரை, விற்பனை செய்பவர்
* அகத்தியம் தொடங்கி இயேசு காவிய கண்ணதாசன் வரை இவர்களின் புத் கேட்டுப் பெறலாம்.
புலம்பெயர்ந்த உறவுகளின் புதுமை இலக்வியங்களையும் இவர்களிடம் பெறுவது
மாத்திரமுண்றி,
LLeLLLLLLLLZZZLLLLLS
|LTL
 
 

CLCLLLLLCLLLCLLLCLL LLLL LLLLLLLLZ LLLLLL LL LLLLL LC CCL Z ாருக்கு ஜானகி காத்திருந்தாள்?
"இராமனுக்காக, ஆனால் தமிழ் மகா திருக்கிறார்கள், வன்னியின் தமிழ் ஊராம் ன்ற பெயரைத் தாங்கித் தலைநகரில் அமைந்திருக்தம் சேமமடு புத்தகசாலையில
நல்ல நூால் பலவற்றை ༄ வாங்குவதற்காக
கம்
வர்கள். த்திக் கொள்ளுங்கள் நீங்கள். ளைப் பதிப்பித்து வழங்கும்
SLSSSMLLSMMM MTMSLMSMMSMSLLMMLSSL MLSSLMSMLSSSLLLSLLLSMLSSSMSLMSMSM MSLMLSSSMSLLSMSLLMSMSMLMLLSMMMSMSLLSMSMSSLLLSLMSMMS
திப்பித்துத் தமிழ் கள் இவர்கள்.
போக்கு கள் இவர்கள்.
ம் படைத்த தகசாலையில்
சேமமடு பொத்தகசாலை U.G. 52,
பீப்பிள்ஸ் பார்க்,
கொழும்பு - 11
ரெலிபேரன் 011 2331475
TTkLkLLYTTTkZTTLZZZLZZZLLLLLL LLLLLZLZZ
திருமலை வீதி, மட்டக்களப்பு