கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2008.05

Page 1
ISSN 1888-1246
 

ஆசிரியத்துவ நோக்கு.
பார்வை: கி/5 விலை: ரூபா 40.00
உள்ளே.
9 செயற்கை நுண்மதி
9 அதிகாரமும் வலுவாண்மையும்
\ 3 மொழித்திறன் குறைபாடுகள்
6 கட்டுறுப் பயில்வு
6 கல்வியில் தகவல் தொடர்பாடல்
தொழில்நுட்பம் - 3
ஆசிரியர் சேவையும் தரமேம்பாடும்
0 மாணவர்களுக்கு சுதந்திரம் உண்டா?
பறியில் இருந்து.

Page 2
* వ్యౌ
t ܐܢܝܢ s
3, டொரிங்ட கொழு தொலைபேசி
பின் է: i அல்: έα,
 
 

*關
E | |- | |- |- | |
: OI 25 O G2 ρείται αντίμι Ιι, αν και

Page 3
ISSN 1888 - 1246
മടങ്
மாத இதழ்
ஆசிரியர்: தெ.மதுசூதனன் ஆசிரியர் குழு : சாந்தி சச்சிதானந்தம் ச. பாஸ்கரன் காசுபதி நடராஜா நிர்வாக ஆசிரியர் : மனோ இராஜசிங்கம் ஆலோசகர் குழு : பேரா.கா.சிவத்தம்பி (தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) கலாநிதி sust.Gegum SIT (முன்னாள் பேராசிரியர் கல்வித்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) பேரா.சோ.சந்திரசேகரன் (பீடாதிபதி. கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) கலாநிதி ஹசைன் இஸ்மாயில் (துணைவேந்தர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி ப.கா.பக்கீர் ஜஃபார் {கல்விப்பீடம். இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கலாநிதி மா.கருணாநிதி (கல்விப்பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் மா.செல்வராஜா
{கல்விப் பிரிவு, கிழக்குப் பல்கலைக்கழகம்) கலாநிதி உநவரட்ணம் (பணிப்பாளர், சமூகக்கற்கை, தேசிய கல்வி நிறுவகம்) தை. தனராஜ் {{முதுநிலை விரிவுரையாளர், கல்விப்பீடம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) மா.சின்னத்தம்பி முதுநிலை விரிவுரையாளர், கல்வித்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அச்சு: ரொக்னோ பிரின்ட். கொழும்பு - 06 தொலைபேசி: 0777-301920 வெளியீடு மற்றும் தொடர்புகட்கு: AFAVIII 3, torrington Avenue, Colombo - 07 Te () i -2506272 E-mail ahaviliz004(gmail.com alhavili 2004@yahoo.com
s ல்வி விட
கையாளப்பட ே சுயமரியாதை உ6 வாழ்வுக்குத் தொ இவ்வாறு குடியர குறிப்பிட்டுள்ள
முன்வைக்க வேலி
இன்றைய எம அறவே இல்லாம அடிவருடித்தனமு பிழைப்புக்காரர்க இதனால் கல்வி வருகின்றன. நாம்
இன்று கல்வி கூறவேண்டிவர்க உணர்ச்சியுடன் ெ சார் பரப்புகளில் த வெளிப்படாக விெ சாதகமான அம்ச!
இந்நிலையில் பணிகளில் ஈடுட தமக்கான "சமூக ஏன் இந்த வரட்டு
இந்த அதிகாரி கிளறாத படிப்புக வரிசையில் மேல் பரிமாணம் பெற். சமூகம் சார்ந்த சிர் என்னும் மனோப உளவியல், கல்வி அவை பரீட்சை வி சுருங்கிவிட்டன.
இதுவரையான வில்லை. ஆனா மாணவாகளுககு உருவாக்கியுள்ளது
பகுத்தறிவும் யாளர்கள் உருவா இதற்கான கல்விய தான் எமது கல் விடப்பட்டுள்ள பகுத்தறிவும் சுயட கற்கும் சமூகத்தை விளங்குகின்றது.
நாம் சிந்திப்டே
அகவழியில் கட்டுரைகளில்
 

ஆசிரியரிடமிருந்து.
யத்தில் நம் நாட்டு மக்களுக்கு இரண்டு முக்கிய விடயம் வண்டும். ஒன்று, கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் னர்ச்சியும் ஏற்பட வேண்டும், மற்றொன்று மேன்மையான Nல் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும். இதழில் தலையங்கமாக (22.08.1937) ஈ.வெ. ரா பெரியார் ார். நாமும் அதே செய்தியை இன்றைய சமகாலத்திலும் ன்டிய தேவையும் அவசியமும் உள்ளது.
து கல்விச் சூழலிலும் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ல் போய்விட்டது. இதனால் சுயநலமும் அடிமைத்தனமும் ம் தான் மிஞ்சியுள்ளது. யாதொரு பொறுப்புமற்ற அரசியல் ளிடம் அரசியலும் ஆட்சியும் சிக்கிக் கொண்டு விட்டது. முறையில் மிகமோசமான எதிர் விளைவுகள் நிகழ்ந்து
அதற்கு பலியாகி வருகின்றோம்.
பி முறைமையில் உள்ள அதிகாரிகள் எவருக்கும் வகை ளாக இல்லை. இவர்கள் பகுத்தறிவுடன் சுயமரியாதை சயற்படும் பாங்கு அற்றவர்களாக உள்ளர்கள். தமது தொழில் ாம் படித்த விடயங்களின் தாற்பரியத்தை கலாசார உணர்திறன் பளிப்படுத்துவதில்லை. இவை மாற்றங்களை விளைவிக்கும் ங்கள் எவற்றையும் உருவாக்கவில்லை.
இவர்கள் 'சமூகப்பிரசைகளை உருவாக்கும் அதி உன்னதப் படுகிறார்கள். இந்தக் கெளரவத்தை வைத்துக் கொண்டு 5 அங்கீகாரம்" பெற முயற்சி செய்கிறார்கள். இவர்களுக்கு க் கெளரவம்? ஏமாற்று? கயமைத்தனம்? போலித்தனம்?
கள் எதுவித உணர்ச்சிகளையும் மனபாங்கு மாற்றத்தையும் 5ள் படித்து பட்டம் பெற்று தமது அதிகார அடுக்கமைவு நோக்கிச் செல்லும் அவசரம் அவலமான கலாசாரமாகவே றுள்ளது. இது ஒருவித சமூக நோயாகவும் மாறியுள்ளது. தனையும் செயற்பாடும் தமது பதவிகளுக்கு ஏற்புடையதல்ல ாவம் இவர்களிடம் இறுகிவருகிறது. கல்வித்தத்துவம், கல்வி முகாமைத்துவம். போன்றவையெல்லாம் படித்தாலும் னொத்தாள் சார்ந்த அதிபுள்ளிகள் பெறும் விடயமாக மட்டும்
எமது கல்வி முறையும் "கல்வியாளர்களை" உருவாக்க" ல் அதன் பெயரில் அதிகாரிகளை உருவாக்கியுள்ளது. பள்ளிகள் கல்லூரிகள் என்ற பெயரில் சிறைச்சாலைகளை 1. அடிமைத்தனத்தை உருவாக்கி உள்ளது.
சுயமரியாதை உணர்ச்சியும் உணர்வும் கொண்ட கல்வி க்கப்படவில்லை. அதிகாரிகள் உருவாக்கப்பட்டுள்ளார்கள். ம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அதிகாரிகளிடம் வியின் எதிர்காலமும் பிள்ளைகளின் எதிர்காலமும் து? எவ்வாறாயினும் சுயதேடலும் சுயகற்றலும் மற்றும் 3ரியாதை உணர்ச்சியும் கொண்ட மாணவர் சமூகத்தை " உருவாக்க வளப்படுத்த வலுவான ஆயுதமாக ஆசிரிய சமூகம்
sIIDfTS,, . O
இடம் பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பொறுப்பு.
காணப்படும் கருத்துக்கள் ‘அகவிழி யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
Goleg LL
பேராசிரியர்
மனிதர், விலங்குகள் மற்றும் பொறிகள் சார்ந்த நுண்மதித் தொழிற்பாடுகளையும் நடத்தைகளையும்
பொறியில் (Artifact) வடிமைத்து இயக்குதலை செயற்கை நுண்மதி: யாக்கம் எனலாம். இது ஒருவகையி
ஊகங்க லே கடினமான பண்பாகவும் வியப்
* ^1`Y : ན་ ༦ 0 நம்பிக்ை பூடடும பணபாகவும அமைநதுளள கநோக் வேளை நவீன கல்வியியலிலும் உள- அகநே
, , , --, d e gg. L6R வியலிலும் விரிவான ஆய்வுகளுக்கு கொண்டு உட்படுத்தப்பட்டுவரும் எழுகை- வந்த ந யையும் கொண்டுள்ளக. مم 6Ծապ டுள்ளது உளவி ஊகங்களையும், நம்பிக்கை- நவீன வி களையும் அகநோக்கலையும் அடிப்- தளத் படையாகக் கொண்டு வளர்ந்து வந்த கொண்டு நாட்டார் உளவியலை நவீன விஞ்- "நடத்ை ஞானத்தளத்துக்குக் கொண்டு வருவ- உளவியல் தில் "நடத்தை வாத உளவியல்” பெ- Uräisn
ரும் பங்காற்றியது. ஆயினும் விஞ்" ஞானத்தின் வளர்ச்சி மனித அகவய உணர்வுகளைச் சிறைப் பிடிக்க முடியாதுள்ள நிலையைச் சமகாலத்து மெய்யியலாளர் தோமஸ் நா@ugë (Nagel 1979) 6.3 Gilgut 5j சுட்டிக் காட்டினார். நடத்தைவாத உளவியலின் மட்டுப்பாடுகளை அடியொற்றித் தீவிர உற்றுநோக்கலையும் வரன்முறையான பதிவுகளையும் அடி" யொற்றி "அறிகை உளவியல்" வளர்ச்சி பெறத் தொடங்கியது. ஆனால் அறிக்கை உளவியலும் மனித உணர்வுகளைக் குவியப்படுத்தத் தவறியது. இந்த இடைவெளியை மானிட உளவியல் குறிப்பாக கால் ரொஜர்சின் முன்மொழிவுகள் நிறைவு செய்யமுயன்றதாயினும் அவற்றில் எண்ண முதல் வாதத்தின் (Idetlisn) செல்வாக்குகளே மேலோங்கி நின்றன. மனித உணர்வுகளை வாழ்வாதாரங்களுடன் தொடர்பு" படுத்தியமை உளப்பகுப்பு வாதத்தில் இடம் பெற்றாலும் அவற்றை வரன் முறையான தருக்கத்துக்கு மார்க்சிய உளவியல் கொண்டு வந்தது. இவ்வாறாக
2asయక
 

ற்கை நுண்மதி
ழனைவர் சபா. ஜெயராசால்
கருத்தியற் பின்னணியிலலே தான் செயற்கை நுண்மதியை நோக்க வேண்டியுள்ளது.
ளையும், களையும் $கலையும் DLurses
வளர்ந்து நாட்டார் பியலை ஞ்ஞானத் நுககுக வருவதில் த வாத ப்" பெரும் ற்றியது.
பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் ஆற்றல் நுண்மதியின் செயற்பாடாகின்றது. பொருத்தமானதும் தருக்க பூர்வமானதுமான துலங்கலைத் தருதல் அதன் பிறிதொரு பரிமாணம். அது வேகமான சிந்தனைத்தொழிற்பாடுகளையும் கொண்டிருக்கும். மாறும் சூழலுக்கு ஏற்றவாறு பொருத்தமான துலங்கலைத் தருதலும் அதன் தொழிற்பாடாகும். உளம் சார்ந்த எந்தவொரு செயற்பணியையும் (Task) வினைத்திறனுடன் மேற்கொள்ளல் நுண்மதியின் நெறிப்பாடாக அமையும். இலக்கு" டனும் நியாயித்தலுடனும் தொழிற்படல் அதற்குரிய தனித்துவமாகின்றது. புதிய சூழலுக்கு ஏற்றவாறு பொருத்தமாக வினைப்படலும் நுண்மதிக்குரிய வேலைப்பாடாகின்றது.
கற்றல் தொடர்பாக உருவாக்கம் பெற்ற தகவல் நிரற்படுத்தற்
கோட்பாட்டினை அடியொற்றி அமெரிக்க உளவியலாளாகிய ஸ்ரன் பேர்க் (Stenberg, 1985) நுண்மதியின் பின்வரும் படிநிலைகளை விளக்கினார்
1. நிழரற்கோடாலாக்கம் - பொருத்தமான தகவல்
களை இனங்கண்டு ஒழுங்கமைத்தல்.
2. அனுமானித்தல் - பொருத்தமான ஊடகங்களையும் அனுமானங்களையும் ஊகங்களையும் தொடர்படுத்துதல்.
3. இணைவரைபாக்கம் (Mapping) - முன்னைய சந்தர்ப்பத்துடன் புதிய சந்தர்ப்பத்தைத் தொடர்பு
படுத்துதல்.
4. பிரயோகம் செய்தல்
Gln 2008

Page 5
5. தீர்வை நியாயப்படுத்துதல்
6. துலங்குதல்
இவற்றை அடியொற்றி நுண்மதியாக்கம் கட்டமைப் புச் செய்யப்படுகின்றது.
துண்மதிபற்றிய மேற் கூறிய விளக்கங்களில் இருத்து மேலும் விரிந்த நோக்கின் அடிப்படையிலும் விரிந்த புலக்காட்சியைச் செயற்கை நுண்மதி ஏற்படுத் துகின்றது. ஏற்கனவே நிலைபேறு கொண்ட கலை - விஞ்ஞானம், பொறியியல் - உயிரியல், தனிமனிதர் - சமூகம் ஆகிய இடைவெளிகளைச் சுருங்கச் செய்தலும் அறிவின் ஒன்றிணைப்பை நுண்மதி நோக்கில் தொடுப்பதும் செயற்கை நுண்மதியில் முன்னெடுக்கப்படுகின்றது. செயற்கைப் பண்பாட்டில் நிகழ்ந்துவரும் படிமலர்ச்சியில் ஒரு முக்கியமான திருப்பமாக இது அமைகின்றது. மனித மூளை, விலங்கு மூளை, பொறிகள் ஆகியவற்றின் நுண்மதிக்குரிய பொதுவிதி களை அறிதலும் அவற்றை அடியொற்றித் தொழிற் படலும் சிறப்பிடம் பெறுகின்றன.
உயிரியல் சார்ந்த நுண்மதியின் இயல்பு செயற்கை நுண்மதி ஆக்கத்துக்கு உந்து விசையாக அமைந்” தது. அண்மைக்காலமாக நரம்பியல் விஞ்ஞானம் தீவிர வளர்ச்சி பெற்று வருகின்றதாயினும் "நியுறொன்" எனப்படும் மூளையின் தனித்த கலன் எவ்வாறு தொழிற்படுகின்றன என்பது இன்னமும் ஆழ்ந்த கண்டறியப்படாத புதிராகவே உள்ளது (BlayWhitby, 2006), குறிப்பிட்ட வினைப்பாட்டுக்கும் துலங்களுக் கும் ஏற்றவகையிலே மூளையிலே இரசாயன மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. ஆயின் செயற்கை நுண்மதித் தொழிற்பாடும் அமைப்பும் இத்தகைய உயிர் இரசாயன இயல்பிலும் வேறு பட்டிருத்தலை குறிப்பிடத்தக்கது. அவை உயிர் இரசாயனவியல் சாராத செயற்பாடுகளை மேற்கொள்கின்றன.
செயற்கை நுண்மதியானது எண்வழி (Digital) எலத்திரன் முறைமையை அடிப்படையாகக் கொண்டது. ஒன்றும் பூச்சியமே அங்கு எடுத்தாளப்படுகின்றன. எலத்திரன் தொழிற்பாடு விரைந்து வினைப்படும் கட்டமைப்பைக் கொண்டள்ளது. அதிக வேகம் அதன் ஆற்றலை வளப்படுத்துகின்றது.
மனித மூளையில் உள்ள ஒவ்வொரு நியுறொன் எனப்படும் தனிக்கலனும் ஐந்து ஆயிரம் தொடக்கம் இருபதாயிரம் வரையிலான தொடர்புகளை கொண்டுள்ள சிக்கலான அமைப்பாக்கத்துடன் தொழிற்படுகின்றது. ஒவ்வொரு தனிக்கலனதும் வெளியீடு வேறு பல தனிக்கலன்களுக்கு உள்ளீடாக அமைகின்றது. மனித மூளையில் இருநூறு பில்லியன் வரையிலான நியுறன்கள் காணப்படுகின்றன. கணினிகளில் இருக்கும் போன்று மத்திய நிரற்படுத்தும் அலகு (CPU) மனித மூளையிலிருந்து செயற்கை நுண்மதியை இயக்
GS a 2008

கும் கணினியை வேறுபடுத்துகின்றது ஆனால் தொடர்ச்சியான சிக்கல் நிரம்பிய தொழிற்பாடுகளைக் கொண்ட மனித மூளையின் இயக்கங்களை அடி" யொற்றி மனித நுண்மதித் தொழிற்பாட்டிலே பேச்சு மொழியும் எழுத்து மொழியும் சிறப்பார்ந்த இடங்களைப் பெறுகின்றன. அருவப்படுத்தலும் எண்ணக்" கருவாக்கமும் அதன் தொழிற்பாடுகளை வளப்" படுத்துகின்றன.
செயற்கை நுண்மதியாக்கத்தைத் தரும் கணினிகள் மனித மொழியின் எழுத்தியல்புகளை அடிப் படையாகக் கொண்ட நுட்பவியலைப் பயன்படுத்” தாது. சலாகைக் கோடலை (Barcodes) அடிப்படை" யாகக் கொண்டு நுண்மதி வினைப்பாடுகளை மேற்" கொள்கின்றன. இந்த அமைப்பும் உயிரியல் நுண்மதியையும் செயற்கை நுண்மதியையும் வேறுபடுத்து கின்றது. மனித மொழியில் உறுதிடம் (Consistent) பற்றிய ஊசல் நிலை காணப்படலாம். ஆனால் செயற்" கை நுண்மதியைத் தொழிற்படுத்திக் கொண்டிருக்கும் கணினிகள் திட்டவட்டமான தெளிவான உறுதிட உள்ளீடுகளையே வேண்டி நிற்கின்றன.
மேற்பார்வை செய்யப்படும் கற்றல் பணியைப் போன்று செயற்பாடு செயற்கை நுண்மதியாக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. இந்தத் தொழிற்பாட்டை மேற்கொள்வதற்கு அனுசரனையாக செயற்கை நியுறல் பயன்படுத்தப்படுகிறது.
செயற்கை நுண்மதியாக்கத்தில் செயற்கை நியுறல் பின்னலமைப்பின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட வேண்டியுள்ளது. ஆனால் இதன் வழியாக முற்று முழுதான மனித நுண்மதி வினைப்பாட்டை எட்டிவிட முடியுமா என்பது கேள்விக்குரியதாகின்" றது. செயற்கை நுண்மதியாக்கம் உயிரியற் கூர்ப்பு அல்லது படிமலர்ச்சியிலிருந்தும் பல விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
தெரிதல் என்ற செயற்பாட்டினாலும் மரபு அணுக்களின் மீள் சேர்க்கையினாலும் படிமலர்ச்சி நிகழ்ந்து வருவதாக அண்மைக்காலத்தையஉயிரியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வம்ச விருத்திச் செயல்முறையானது மரபு அணுக்களின் வெற்றிகரமான மீள் சேர்க்கையை முன்னெடுத்து வருகின்றது. கணினிகளில் மரபு அணுக்களை ஒத்து நிற்கும் வகையில் கணினிக் கோவை நுண்ணியங்கள் (Bits) உருவாக்கப்பட்டுள்ளன. தெரிதலும் மீள் சேர்க்கையும் கணினி களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. சீர்த்தூக்கல், ஆபத்துக்களைப் பரிசீலித்தல், ஒப்பு நோக்குதல், மதிப்பீடு செய்தல் என்றவாறான தொழிற்பாடுகள் தீர்மானமெடுக்கும் சிந்தனைகளிலே இடம் பெறுகின்றன. ஒருவரால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட அனுபவங்கள் உள்ளிட்ட அறிகை அமைப்பின் வழி யாக சிந்தித்தலில் வினைத்திறன் முன்னெடுத்துச் செல்லப்படும்.
프] 2శాత

Page 6
பிரச்சினை விடுவித்தற் சிந்தனையானது பிரச்சினை பற்றிய புலக்காட்சியோடு ஆரம்பிக்கின்றது. தகவல்களைத் திரட்டுதல், ஒழுங்கமைத்தல், பதிலீடுகளின் ஒப்புநோக்கல், மதிப்பீடு செய்தல், முதலியவை பிரச்சினை விடுவித்தற் சிந்தனையின் போது தொழிற்படுகின்றன. பிரச்சினை விடுவித்தலின் பரிமாணங்கள் செயற்கை நுண்மதியாக்கத்திற்குத் துணை நிற்கின்றன.
மொழியும் எண்ணக்கருவும், படிமங்களும், குறியீடுகளும், சிந்தனையை இயக்குவதற்குரிய கருவி களாகின்றன. செப்பனிடப்பட்ட இக்கருவிகளுக்கும் சிந்தனையின் செறிவுக்கும் நேரடியான இணைப்பு உண்டு. சிந்தனையின் வினைத்திறன்பாட்டுக்கும் நுண்மதியின் மேம்பாட்டுக்கும் நேரடியான தொடர்புகள் இருத்தலை மனங்கொள்ள வேண்டியுள்ளது.
பிரச்சினையை எதிர்கொள்ளும் பொழுது தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் பொழுது அறிவை நகர்த்த முற்படும் பொழுதும் நிகழும் உளச் செயல் முறையே சிந்தனையாகின்றது சிந்தித்தல் ஆக்கப்பரிமாணங்களையும் திறனாய்வுப் பரிமாணங்களையும் உள்ளடக்கியது. உள்ளத்தை வளப்படுத்தும் செயலாகவும் உள்ளத்தைக் கட்டி" யெழுப்பி உருவாக்கும் செயல் முறையாகவும் சிந்தித்தல் மேலெழுகின்றது. சமூக இருப்பு சிந்தனைக்" குரிய தளமாகவும் வளமாகவும் அமைதல் குறிப்பிடத்தக்கது.
ஆக்கச்சிந்தனையின் போது கட்டற்றமுறை" யிலும் நெறிப்படுத்தப்பட்ட முறையிலும் கற்பனை கட்டவிழ்த்து விடப்படுகின்றது. புதிய தொடர்புகளும் இணைப்புகளும் கண்டறியப்படுகின்றன. புதிய பதி லீடுகள் இனங்காணப்படுகின்றன. புதிய வடிவமைப்புக்கள் தேடப்படுகின்றன. புதிய புலக்காட்சியின் தோற்றங்கள் தூண்டிவிடப்படுகின்றன. கலைகளின் வளர்ச்சிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களுக்கும் புத்தாக்க நடவடிக்கைகளுக்கும் ஆக்கச் சிந்தனைகளே அடியாதாரங்களாகின்றன.
பிரச்சினை விடுவித்தற் சிந்தனை குறிப்பிட்ட இலக்குகளுடனும் நெறிப்பாடுகளுடனும் மேற்கொள்ளப்படுகின்றது. பிரதியீடுகளை உயிரினங்களின் படிமலர்ச்சியில் நுண்மதித்திறன் மேம்பாடு கொண்டுவந்துள்ளமை போன்று கணினியின் படிமலர்ச்சியில் செயற்கை நுண்மதியின் திறன் தொடர்ச்சியாக மேம்பாடு கொண்டு வருகின்றது.
செயற்கை நுண்மதியை மேம்படுத்திக் கொள்வதற்கு விண்வெளி ஆய்வுகளுக்கும் பரிசோதனைகளுக்கும் ஆகும் செலவுகளைப் போன்று அதிக பணச் செலவு வேண்டியதில்லை. மிகுந்த ஆக்க-மலர்ச்சி உள்ளிடுகளே அதற்கு அதிக அளவில் வேண் - டப்படுகின்றன. மனிதருக்குப் பதிலீடாக அன்றி அனுசரணையாக மேம்பாட்டை முன்னெடுத்தலுக்குத்
ఆఆ

துணைசெய்தலே செயற்கை நுண்மதியாக்கத்தில் முன்னுரிமை பெறத் தொடங்கியுள்ளது.
புதிய கணினித் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் றொபோ எனப்படும் கணனிப் பொம்மைகளும் மனிதரது தொழிற்பாடுகளிலும் சிந்தனைப் போக்குகளிலும் தாக்கங்களை ஏற்படுத்திவரும் நிலைமாற்றம் நிகழும் காலகட்டத்தில் அவை வேலையின்மைப் போக்குகளையே ஏற்படுத்தும் (Bay Whity, 2006). இந்நிலையில் புதிய மாற்றங்களுக்கும் புதிய அறைகூவல்களுக்கும் ஏற்றவாறு கல்வியை மீள் ஒழுங்கு படுத்த வேண்டிய தேவை ஏற்படும் இயந்திரப் புரட்சி தோன்றிய காலகட்டத்தில் வேலையின்மையை அது தோற்றுவித்துவிடும் என்ற அச்சம் நிலவியது. அவற்றால் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்பது பின்னைய அனுபவமாயிற்று. அவ்வாறே செயற்கை நுண்மதியும் அவற்றால் இயக்கப்படும் பொறிகளும் வேலையின்மையைத் தோற்றுவிக்கும் என்ற எதிர்பார்ப்பு உறுதியானதல்ல.
செயற்கை நுண்மதிப்பொறிகள் சார்ந்த உத்திக்காரணிகளை உடைமையாக வைத்திருப் போர் கூடுதலான பொருண்மியச் சுரண்டல்களை அல்லது பறிப்புக்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து வாய்ப்பு இருக்கும் என்பது நடைமுறை யதார்த்தமாகும். இதற்கு அனுகூலமான முறையிலே கல்விச் செயற்பாடுகளையும் கல்வியின் உள்ளடக்கத்தையும் வடிவமைப்பதற்குரிய செயற்பாடுகள் முன்னேற்றம் பெறுதல் தவிர்க்க முடியாதது என்று கூறுதலும் தவறாகாது. அவற்றின் அடிப்படையாகத் தோன்றும் புதிய சந்தை நிலவரங்களுக்குரிய கல்வியை ஒழுங்கமைக்கும் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் விரிவடையத் தொடங்கிவிட்டன.
எல்லாவித தொழில்நுட்பமும் ஒருபுறம் மனித வாழ்வை முன்னேற்றம் பெறச் செய்து வந்ததாயின் மறுபுறம் அது உயர்நிலையான உழைப்பின் பறிப்புக்கும் வழியமைத்து வந்துள்ளது. பொருளுடை" யோருக்கும் பொருள் அற்றோருக்குமுள்ள இடைவெளியை மேலும் அதிகரிக்கச் செய்யும் வாய்ப்புக்கள் இதனால் முன்னெடுக்கப்படும் என்ற முன்மொழி. வையும் மறுப்பதற்கில்லை. தொழிற்நுட்ப வளர்ச்சி மனித உடலில் செயற்கையான உள்உறுப்புக்களை உட்பொதியவைத்து உடலியக்கத்தை வினைத்திறன்படுத்தவும் மனித ஆயுளை நீட்டவும் உதவி வருதல் குறிப்பிடதக்தக்கது. ஆயினும் இந்த வாய்ப்புக்களைப் பொருண்மிய வளம் கொண்டவர்களால் மட்டுமே அனுபவிக்க முடிகிறது மனிதரது இயற்கை நுண்மதியை மேலும் வினைத்திறன் படுத்தக்கூடிய செய்கை gi/GOil D5, 5160.7 Jagp19560GT (Artificial Neuralnets) LDoofs மூளையிலே உட்பொதிந்து மனித அறிவாற்றலையும் இயற்கை நுண்மதியையும் மேலும் மேம் படுத்தும் நடவடிக்கைகள் சாத்தியப்படும் என்ற எதிர்பாா’ப்புக்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்த நட"
மே 2008

Page 7
வடிக்கை சாத்தியமாகும் பட்சத்தில் கல்வியிலே பின்னடைவு கொண்டோர், மெல்லக் கற்போர் குறித்த பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியாதோர் என்ற பிரிவினர் இல்லாதொழிக்கப்பட்டு விடுவர். கற்றல் பற்றிய பழைய அணுகுமறைகள் தகர்பபுக்கு உள்ளாக்" கப்பட்டுவிடும். ஆயினும் இந்த அனுகூலங்களும் பொருண்மிய வசதி கொண்டவர்களுக்கே கிடைக்" கப்பெறுமாதலால் ஏற்றத்தாழ்வுள்ள சமூக இடை" வெளியைக் கல்விச் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கச் செய்து விடும்.
அணி மையில் மேலைத் தேய பாடசாலை மாணவர்களிடத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கணனி விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டகின்றன. கணினி நுண்மதியும் மனித நுண்மதியும் இடைவினை கொள்ளலைக் கணினி விளையாட்டுக்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கொலிவூட் திரைப்படத் தொழிலும் பார்க்க கணினி விளையாட்டுத் தயாரிப்புக்கள் கூடுதலான இலாப மீட்டும் தொழில்களாக மாறிவருகின்றன. ஆயினும் இத்துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்கை நுண்மதி நுட்பங்கள் வன்செயல்களை மாணவரிடத்தே தூண்டிவிடுதலைக் குவியப்படுத்துகின்றன. நேர்முகமான சமூக நோக்கைத் தரிசிப்பதற்கும் சமூக முரண்பாடுகளை இனங்காண்பதற்கும் உரிய நேர்ச் சிந்தனைகளை வளர்க்காது இளம் உள்ளங்களை மாசுபடுத்தி விடும் செயற்பாடாகவே இது காணப்படுகின்றது.
நுண்மதி பற்றிய சமகால உளவியல் ஆய்வுகள் u Gi (p UJGDoi Log? (Multiple Intelligence) GT Gði sp எண்ணக்கருவை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. இசை மற்றும் கலையாக்கங்கள் பாரம்பரியமான நுண்மதிக்கட்டமைப்பினுள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. செயற்கை நுண்மதியின் வளர்ச்சி இசை மற்றும் கலையாக்கத் திறன்களை வளர்ப்பதற்கும் துணை செய்யத் தொடங்கியுள்ளது. எல்லா வகையான கலைச் செயற்பாடுகளையும் மேம்படுத்துவதற்குச் செயற்கை நுண்மதி பங்களிப்புச் செய்யத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்மதியைப் பயன்படுத்திக் கதைக் கோப்பையையும் கவிதைக் கோப்பையையும் முன்னெடுக்கலாம் செயற்கை நுண்மதியின் துணையோடு புகழ் பெற்ற ஜாஸ் இசைவல்லுனர் போல் கொட்குசன் உருவாக்கிய இணக்கல் (Improvisor) என்ற நிகழ்ச்சியாக்கம் இசையாக்க மலர்ச்சியிலே புதிய வீச்சுகளை ஏற்படுத்தியுள்ளது.
கலைத்துறைகளில் செயற்கை நுண்மதியைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் ஆக்கமலர்ச்சியை மேம்படுத்தக் கொள்ளல் தொடர்பாகவும் "திகழ் ஆக்க மனம்" (The Creative Mind) என்ற நூலை மாக்கரட் போடன் என்பவர் எழுதியுள்ளார். (Boden, 1990). கலைக்கும் விஞ்ஞானத்துக்குமிடையில் உருவாக்
மே 2008

கப்பட்ட பிரிப்புச் சவர்களை இந்நூல் தகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கவிதைத்துறையில் "கணினியாற் பிறப்பாக்கம் செய்யப்பட்ட கவிதை” என்ற புதிய வடிவம் தோற்றம் பெற்றுள்ளது. அவ்வாறே கணினியாற் பிறப்பிக்கப்பட்ட கதை மற்றும் நகைச்சுவை என்ற புதிய வடி" வங்கள் நிலைபேறு கொள்ளத் தொடங்கிவிட்டன. ஒவியம் மற்றும் வரைகலையாக்கங்களிலும் செயற்கை நுண்மதியைப் பயன்படுத்தும் முயற்சிகள் எழுச்சி கொள்ளத் தொடங்கிவிட்டன. செயற்கை நுண்மதி: யைப் பயன்படுத்துவதால் மனிதனது ஆக்கமலர்ச்சி மேலும் விசை கொண்டு எழத்தொடங்கி விட்டது.
இயற்கையைக் கணிதப்படுத்துதல் சமூக வாழ்கையைக் கணிதப்படுத்துதல் என்பவற்றோடு கலைப்பண்புகளைக் கணிதப்படுத்துதலும் கணினிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செயற்கை நுண்மதியாக்கத்தை மேலும் மேம்படுத்துவதற்கு கல்வியிலே பயன்படுத்தும் "ஒன்றி. ணைப்பு" என்ற எண்ணக்கருவும் சமூகவியலிலே பயன்படுத்தப்படும் 'சமூகம்' என்ற எண்ணக்கருவும் ஒன்றினைக்கப்படும் ஆக்கங்கள் மேலெழத் தொடங்கியுள்ளன. தனியொரு நபரின் நுண்மதியிற் பல மட்டுப்பாடுகள் காணப்படும். அதே வேளை பல மனிதர்களின் நுண்மதிகள் ஒழுங்கமைந்த முறையிலே ஒன்றிணைக்கப்பட்டு ஒருதொகுதியாக்கப்படும் பொழுது மியாற்றல் கொண்ட நுண்மதித் தொகுதபியாக அது எழுச்சி கொள்ளும். இவ்வாறாக உருவாக்கப்படும் நுண்மதி நுண்மதிச்சமூகம் எனப்படும். எகிப்திய பிரமிட்டுக்கள், சீனப்பெருஞ்சுவர், தமிழகதஞ்சைப் பெரிய கோயில் முதலியவற்றில் நுண்மதிச் சமூகத்தின் மீயாற்றல்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்மதியிலும் இவ்வாறாகப் பல்வேறு நுணி மதிமுகவர்களை ஒன்றிணைத்து மீயாற்றல்களை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செயற்கை நுண்மதியின வளர்ச்சி கற்றல் கற்பித்தலிலே வினைதிறன் மிக்க செயற்பாடுகளை உருவாக்கத் தொடங்கியுள்ளது. செயற்கையான ஆசிரியர்கள் கணினித் திரைகளிலே உருவாக்கப்படுகின்றனர். மாணவரின் மனங்களுக்கு இனிய விநோதமான ஆசிரியர்கள் மற்றும் தனிச்சிறப்புக் கொண்ட ஆசிரியர்கள் உருவாக்கப்படுகின்றனர். கருத்துக்களையும் எண் ணக் கருத்துக்களையும் வலியுறுத்தும் பொருட்டு நிஜ ஆசிரியர்களால் எழுப்பப்பட முடியாத குரல் ஒலிப்புக்களுக்கும் அசைவுகளும் எடுத்தாளப்படுகின்றன. தனியாள் வேறுபாடுகளுக்கும் ஈடுகொடுக்கக் கூடிய விதம் விதமான எடுத்துரைப்புக்களும் கையாளப்படுகின்றன. திரை ஆசிரியர் (Screen Teacher) என்ற புதிய பிரிவினர்
செயற்கை நிலையில் உருவாக்கம் பெற்றுள்ளனர்.
ఈయక

Page 8
செயற்கை நுண்மதி இயக்கத்தைப் பயன் படுத்தி உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சீர்மியப் மேற்கொள்ளல் தனிமையில் சோர்ந்து இருப் போருக்கு தோழமையை உருவாக்கிக் கொடுத்தல மகிழ்ச்சியூட்டதல் முதலாம் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு வாண் மைகளை மேற்கொள்வோருக்கு பதிலீடாகவே அல்லது பயமுறுத்தலாகவோ செயற்கை நுண்மத் தொழில் இழப்புக்கும் அது வழி செய்யமாட்டாது மாறாக ஒவ்வொரு வாண்மையையும் வளப்படுத்துப் அனுசரணை நிலையையே அது மேற்கொள்ளும் என்பது கைத்தொழிற்புரட்சியினதும் கணினித் தொழிட்நுட்பப் பாவனையினதும் அனுபவங்களாக
r
ஆரம்ப வகுப்புகளில் இலக்கியத் த இலக்கியத் தமிழை மாணவர்கள் விள எண்ணங்களை இலக்கியத்தமிழ் அமை வெளிப்படுத்தப் பயிற்றுவதாகும். இத் களைக் கோருகின்றது. அவற்றைப் பின்
01. பேச்சுத் தமிழுக்கும் இலக்கிய தட
பொதுப்படையாக மட்டுமன்றி மாணவன இருந்து ஆராய்ந்து பெற்ற தரவுகள் அ6 வகுப்பில் சேரும் மாணவனைப் பொறுத் இருக்கும்.
(அ) முதலாம் வகுப்பில் சேரும்போ
பேசுகின்றது?
(ஆ) அது கையாளும் சொல்லுருமாற்று
(இ) அதன் சொற்தொகுதியின் பரப்பு (
(ஈ) அக்குழந்தை இலக்கியத் தமிழின் ul கொள்ளும் எவற்றை விளங்கிக் ெ
(உ) அக்குழந்தையின் பேச்சுத்தமிழ் அ
எவை?
ஊ) இவற்றுள் பெருவழக்கானவை எ எவை அதிகம் கையாளப்படுகின்
(எம். ஏ. நுஃமான், “ஆரம்ப இடை
Ul 三塾

வுள்ளன. உயர்நிலையான திறன்களையும் தேர்ச்சிகளையும் கொண்டவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை நுண்மதித் தொழில்நுட்பம் மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. சமூகத்தின் அறிவாற்றல் வளர்ச்சியின் குறியீடுகளாக செயற்கைப் பொருள்கள் அமைகின்றன. செயற்கை முனைப்பு தமிழ் மரபில் புனைவு எனவும் அழைக்கப்பட்டது. கல்வியும் செயற்கை ஆக்கங்களும் சமூகப் பொருண்மிய ஆதாரங்களை அடியொற்றியே எழுகின்றன. செயற்கைப் பொருட்களை ஆராதிக்கம் கொண்டவையாக ஆக்குதலும் அவற்றின் வழியாக பறிப்பை மேற்கொள்ளலும் பின்னைய முதலாளியத்தின் மதிநுட்பம் மிக்க செயற்பாடுகளாகவுள்ளன.
மிழைக் கற்பிப்பதன் அடிப்படை நோக்கம் ங்கிக்கொள்ளச் செய்வதல்ல. பதிலாக தங்கள் ப்பில் தாமாகவே தெளிவாகவும் தாக்கமாகவும் தகைய பயிற்சி சில அடிப்படை முன்தேவைள்வருமாறு வகைப்படுத்தலாம்.
மிழுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் ரின் வகுப்பு மட்டம் அல்லது வயது மட்டத்தில் வசியம். உதாரணமாக ஆறு வயதில் முதலாம் தமட்டில் இது பின்வருவனவற்றை உள்ளடக்கி
து குழந்தை எத்தகைய வாக்கியங்களைப்
வடிவங்களும் இலக்கண வகைகளும் எவை?
என்ன?
எத்தகைய அமைப்புக் கூறுகளை விளங்கிக் காள்ளாது?
மைப்பை ஒத்த இலக்கியத் தமிழ் அமைப்புக்கள்
வை? அருகிய வழக்கானவை எவை? அதாவது ]ன, எவை குறைவாகக் கையாளப்படுகின்றன?
நிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்" பக் 32-36)
//برس
Gup 2008

Page 9
அதிகாரமு
விடய ஆய்வு :
ஆசிரியர் அறையில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. ஒவ்வொருவரும் உரத்த தொனியில் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தனர். எல்லோரும் மற்றவர் கூறுவதை செவிமடுப்பதாகக் தெரியவில்லை. ஆனால் எல்லாரும் அதிபரைத்தான் காரசாரமாக விமரிசித்துக் கொண்டிருந்தனர்:
"ச்சே, இந்தப் பாடசாலையைக் கட்டுவதற்கு காணி கொடுத்தவரே அவர்தான். அவருடைய சாவீட்டுக்கு நேரத்துடன் சென்று கலந்து கொள்ள முடிய-வில்லை"
"இன்று அரைவாசி பிள்ளைகள் பாடசாலைக்கு வரவில்லை. இருந்தும் இந்த மனிசன் ஒரு இரண்டு மணித்தியாலம் நேரத்துடன் மூட மறுக்கிறதே"
"பொறுத்தது போதும். எல்லாரும் கையொப்பம் போட ரெடியா? நாளைக்கே எம்பியிடம் சொல்லி ஆளை மாற்றி காட்டுகிறேன்.
.இப்படி ஒவ்வொருவரும் வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருந்தனர். நடந்தது இதுதான். ஊர்ப்பெரியமனிதர் சங்கரலிங்கம் மரணமடைந்துவிட்டார். மரணச்சடங்குகள் பிற்பகல் இரண்டு மணிக்குத் தொடங்குகின்றன. சங்கரலிங்கம் பாடசாலைக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளர். எனவே ஆசிரியர்கள் பாடசாலையை பதினொரு மணிக்கு மூடி தாங்கள் அனைவரும் மரணச்சடங்குகளில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அதிபர் மகேசன் சம்மதிக்கவில்லை. தான் பாடசாலையை அரைமணித்தியாலம் மட்டுமே நேரத்துடன் மூடுவதாகவும், எல்லாரும் மரணச்சடங்கில் கலந்து கொள்ள தாராளமாக நேரம் உள்ளது எனக்கூறி மறுத்துவிட்டார். பரீட்சை நெருங்குவதால் மானவரது கல்வி முக்கியம் என்பது அவரது வாதம். அதிபர் மகேசன் கொஞ்சம் கண்டிப்பானவர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் இடைவேளையின் போது ஆசிரியர் அறையில் தமது ஆத்திரத்தை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தனர்.
*தை. தனராஜ், முதுநிலை விரிவுரைாளர், கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்,
மே 2008
 

ம் வலுவாணர்மையும் தை. தனராஜ்
அப்போதுதான் பாடசாலைக்கு வந்து சேர்ந்த ஆங்கில ஆசிரியர் அகிலேஷ் தனது கறுப்பு கண்ணாடியை "ஸ்டைலாக கழற்றியவாறு அறைக்குள் நுழைந்தார். அவரைக் கண்டதும் கூச்சல் அடங்கியது. அகிலேஷ் மிகவும் செல்வாக்கானவர்; பிரதி அமைச்சர் ஒருவரின் மைத்துனர். தனது இவர் டத்துக்கு பாடசாலைக்கு வருவார், போவார். அதிபரின் கண்டிப்பு அவரிடம் பலிப்பதில்லை. ஆசிரியர்களும் அதைப்பற்றி விமர்சிப் பதில்லை.
விடயத்தை அறிந்து கொண்ட அகிலேஷ் "கொஞ்சம் பொறுங்கள், இதோ வருகிறேன்" எனக் கூறிக் - கொண்டு அதிபரின் அறையை நோக்கி நடக்கலா-னார்.
ஊர்ப் பெரியவர் உயர் திரு. சங்கரலிங்கம் அவர்களது மரணத்தின் நிமித்தம் பாடசாலை 12.00 மணியுடன் மூடப்படுகிறது. ஆசிரியர்களும் உயர்வகுப்பு மாணவர்களும் மரணச்சடங்கில் கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்!"
அறிமுகம்
நிறுவனங்களின் தலைவர்கள் சட்டபூர்வமான அதிகாரம் கொண்டவர்கள். பாடசாலையின் நிர்வாகத்துக்கு பொறுப்பாக உள்ள அதிபரும் சட்டபூர்வ மாக அதிகாரம் கொண்டவர். அதன் அடிப்படையிலேயே அவர் பாடசாலையின் நிர்வாகம் தொடர்பான சகல தீர்மானங்களையும் மேற்கொள்கிறார். அதற்கு சகல ஆசிரியர்களும் மாணவர்களும் கட்டுப்பட வேண்டிய அவசியமும் உள்ளது. அதிபரின் தீர்மானத் துக்கு கட்டுப்பட மறுப்பவர்கள் ஒழுங்கு நடவடிக்" கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும். இவ்வொழுங்கு நடவடிக்கை சில கடுமையான வார்த்தைகளிலிருந்து கல்வித் திணைக்களத்துக்கு முறைப்பாட்டு கடிதம் அனுப்புதல் வரை வேறுபடலாம். இவ்வேறுபாட்டுக்கு ஒழுங்கு மீறலின் தன்மை மட்டுமல்லாது அதி-பரின் தலைமைத்துவ பாங்கு, குறிப்பிட்ட சந்தர்ப்-பத்தில் அதிபரின் மனநிலை, ஒழுங்கு மீறியவரின் சமூக அந்தஸ்து போன்ற பல்வேறு விடயங்களும் காரணமாகலாம். பாடசாலையை உரிய நேரத்தில் ஆரம்பித்தல் அல்லது மூடுதல் என்பது அதிபரின் அதிகாரவரம்பிற்கு உட்பட்டது. மேற்படி விடய
ZJ క2క s

Page 10
ஆய்வில் பாடசாலையை நேரத்துக்கு மூடுமாறு ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை அதிபர் நிராகரித்தமை பாடசாலை நிர்வாக ஒழுங்குக்கு ஏற்புடையது என்பதில் எவ்வித பிரச்சினையுமில்லை. ஆனால் அதே அதிபர் பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு பாடசாலை நேரத்துடன் மூடுவதற்கு சம்மதித்துள்ளார். இதற்கு என்ன காரணம்? பாடசாலை அதிபரின் அதிகாரத்துக்கு அப்பால் வேறு நபர்கள் "அதிகாரம்" கொண்டிருக்க முடியுமா? இக்கட்டுரையானது பாடசாலையில் அதிகாரப் பிரயோகத்தை கோட்பாட்டு ரீதியாக ஆராய முயல்கிறது.
அதிகாரமும் வலுவாணர்மையும்
நிறுவனங்களில் அதிகாரப்பிரயோகம் பற்றிய கருத்தாடலில் Authority, Power என்னும் இரு எண்ணக்கருக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவ்விரு ஆங்கில சொற்களுக்கு நாம் முறையே அதிகாரம், லனுவாண்மை என்னும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். இச் சொற்களின் பொருள் யாது?
வலுவாண்மை என்பது பிறரது நடத்தையில் செல்வாக்கு செலுத்துவதற்கு ஒருவருக்கு இருக்கக்கூடிய ஆற்றல் என வரையறை செய்யப்படுகிறது. இதனைப் பல வழிகளில் ஒருவர் பெற்றுக் கொள்ளக்கூடும். இந்திய மக்களின் வாழ்க்கையில் மகாத்மா காந்தி உயர்வான செல்வாக்கு செலுத்தக் கூடிய ஆற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். அவரது சொற்களுக்கு அரசாங்கத்தின் ஆணையைவிட அதிக வேகம் இருந்தது. இத்தகைய வலுவாணர்மையை அவர் எவ்வாறு பெற்றுக்கொண்டார்! அவரது நடத்தை, கொள்கையில் பற்றுறுதி, அவரிடமிருந்த உண்மை, சத்தியம், நேர்மை முதலான குணங்கள், அவரது தியாகம் போன்றவை காரணங்களாக இருக்கலாம்.
גינאי
தான். ஆனால் அது சட்டரீதியாக ஒருவருக்கு வழங்கப்படுகிறது. பாடசாலையில் அதிபரிடம் உள்ள அதிகாரம் அவருக்கு கல்வித்திணைக்களத்தால் வழங்கப்பட்டது. தன்னிடம் அதிகாரம் உள்ளமைக்கான ஆவணத்தை அவர் வைத்திருப்பார். அதன் அடிப்படையிலேயே அவர் தீர்மானங்களை மேற்கொள்கிறார். பாடசாலை நிர்வாகத்தைக் கொண்டு நடத்துகிறார். ஆனால் ஆசிரியர் அகிலேஷ்க்கு எல்லாவகையான அதிகாரத்தையும் கல்வித்திணைக்களம் வழங்கவில்லை. எனினும் அத்தனை ஆசிரியர்கள் சாதிக்க முடியாதவற்றை அவரால் சாதிக்க முடிந்தது பாடசாலையை நேரத்துக்கு மூடமுடியாதது என கண்டிப்பாக இருந்த அதிபரை பத்தே நிமிடங்களில் அந்த ஆசிரியரினால் வழிக்கு கொண்டுவர முடிந்தது. இது எப்படி சாத்தியமாயிற்று? இந்த வலுவாணிமையை அவர் எங்கிருந்து பெற்றுக்கொண்டார்? அவரது அந்தஸ்து, செல்வாக்கு, தோற்றம் போன்றவை
望 ఆక

இதற்கு காரணமாகி இருக்கலாம்? அல்லது அவர் அதிபரின் அறையில் அவரை பணிய வைக்க வேறு உத்திகளைக் கையாண்டிருக்கலாம்.
ஆக, வலுவாண்மை என்பது ஒருவர் பெற்றுக் கொள்வதாகும் (Acquired); அது பிறரது நடத்தையில் செல்வாக்கு செலுத்தும் ஆற்றலை ஒருவருக்கு வழங்குகிறது. ஆனால் அதிகாரம் என்பது ஒருவருக்கு இன்னொரு நபரினால் அல்லது குழுவினால் வழங்கப்படுவதாகும். (Ascribed). அது பிறர் மீது வலுவைப் பிரயோகிக்கும் உரிமையை அவருக்கு வழங்குகிறது. Luigit gé Lopg|Lib Gairai (Bacharach and Lawler, 1980) என்னும் ஆய்வாளர்கள் வலுவாணி மைக்கும் அதிகாரத்துக்கும் உள்ள ஏழு வேறுபாடுகளை பின்வருமாறு பட்டியல்படுத்தியுள்ளனர்.
1. அதிகாரம் என்பது கட்டமைப்பு சார்ந்தது; ஒரளவு நிலையானது வலுவாணி மை இயங்குநிலை கொண்டது.
2. அதிகாரம் முறைசார்ந்தது; வலுவாண்மை முறை"
யில் அம்சத்தைக் கொண்டது.
3. அதிகாரம் நிறுவன ரீதியாக வழங்கப்பட்ட உரிமை; வலுவாண்மை வழங்கப்படக்கூடிய உரிமையல்ல.
4. அதிகாரம் பணியாலரை விருப்பமில்லாமல் அடிபணியச் செய்யக்கூடியது; அது அதிகாரி - பணியாளர் என்னும் படிமுறை உறவுநிலையைக் கொண்டது. வலுவாண்மை பிறரை விருப்பத்துடன் அடிபணியச் செய்கிறது.
5. அதிகாரம் மேலிருந்து கீழாக ஒரு திசையை நோக்கிச் செல்கிறது (Unidirectional); வலுவாண்மை பல திசைகளையும் (Multidirectional) நோக்கிச் செல்லக்கூடியது.
6. அதிகாரத்தில் தனிநபர் சார்ந்ததல்ல; வலுவாண்மையில் தனிநபரின் பணி புக்கூறுகள், நிபுணத்துவம், சந்தர்ப்பங்கள் முதலானவை தொடர்புபட்டுள்ளன.
7. அதிகாரம் துல்லியமான வரையறையைக் கொண்டது. வலுவாண்மையில் அவ்வாறான வரையறைகள், எல்லைகள் எதுவுமில்லை.
வலுவாண்மை மற்றும் அதிகாரம் பற்றிய மேற்படி விளக்கத்துடன் அதிகாரம் பற்றிய கோட்பாட்டை நோக்குவோம்.
வலுவாணர்மை பற்றிய கோட்பாடு வலுவாண்மை பற்றிய ஆரம்பகால கோட்பாட்டை முன்வைத்தவர்கள் பிரெஞ், றேவன் (R.I.P French & B.Ravery 1968) என்னும் ஆய்வாளராவர். பிரயோகம் என்பது ஒரு சமூக செயன்முறை எனவும் நிறுவனங்
GLD 2008

Page 11
களில் தலைவர்கள் பல்வேறு வழிகளில் தமது செல்வாக்கை ஏற்படுத்த முயல்கின்றனர் எனவும் அவர்கள் குறிப்பிட்டார். அத்துடன் நிறுவனத்தவைகள் செல்வாக்கு செலுத்தும் ஐந்து வலுவாண்மை மூலங்d56061T (Sources of Power) gaid,6ir go07 b siTL L-60Tit:
1. G5ITed Gugson GodroLO (Reward Power)
அறிவுறுத்தல்களுக்கு பணியும் போது தனக்கு நற்பெயர், சம்பளம், பதவிஉயர்வு, சலுகைகள், புதிய பொறுப்புகள் முதலியவை கிடைக்கும் ஆற்றலை தலைவர் கொண்டிருக்கிறார் என்னும் பணியாளரின் புலக்காட்சி
2. அச்சுறுத்தல் சார் வலுவாண்மை (Coereive
Power)
அறிவுறுத்தல்களுக்கு அடிபணியாவிடில் மேலே குறிப்பிட்ட நன்மைகள் தனக்கு கிடைக்காமல் செய்வ: தோடு தனது பதவியிலிருந்து விலக்கும் வலுவாண்மையை தலைவர் கொண்டுள்ளார் என்னும் பணியாளரின் புலக்காட்சி.
3. Fl'Lifilum GUT GugairtodroLD (Legitimate Power)
தலைவர் தன்மீது அதிகாரத்தை பிரயோகிக்கும் உரிமையைச் சட்ட ரீதியாகக் கொண்டிருக்கிறார். என்னும் பணியாளரின் புலக்காட்சி
4. 6uša5.Juh smŕt 6ugj6hir6ocŤ60)LO (Referent Power)
இது Charismatic Power எனவும் காணப்படுகிறது. அதாவது தலைவர் பணியாளரைக் கவரக்கூடிய தனிப்பட்ட இயல்புகளையும் வசிகரங்களையும் கொண்டிருக்கிறார் என்னும் பணியாளரின் புலக்காட்சி.
5. நிபுணத்துவம் சார் வலுவாண்மை
(Expertise Power) குறிப்பிட்ட துறையில் தலைவர் உயர் அறிவும் தேர்ச்சியும் நிபுணத்துவமும் கொண்டுள்ளார் என்னும் பணியாளரின் புலக்காட்சி
மேற்படி ஐவகை வலுவாண்மைகளுடன் பின்னர் தகவல் சார் வலுவாண்மையும் (Information Power) சேர்த்துக் கொள்ளப்பட்டது. லறுலாண்மை என்பது பணியாளர் கொண்டிருக்கும் புலக்காட்சியை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது நாம் மனத்தில் கொள்ள வேண்டும். தலைவரிடம் மேலே குறிப்பிட்ட வலுவாண்மை உள்ளது என பணியாளர் புலக்காட்சி கொள்ளும் போது மட்டுமே தலைவரின் செல்வாக்கு செல்லுபடியாகும். ஆகவே வலுவாண்மை என்பது எல்லாவித வரையறைகளுமற்ற அகவயத்தன்மை" யைக் கொண்டுள்ளது.
மேற்படி பிரெஞ் மற்றும் றேவன் ஆகியோரின் ஆய்வின் அடிப்படையில் பாடசாலைகளில் எவ்வாறு இந்த வலுவாண்மையைப் பிரயோகிக்கப்படுகிறது என்பது பற்றி ரோணி புஸ் (Tony Bush, (1995)
GSLO 2008

என்னும் ஆய்வாளர் பின் வருமாறு விளக்குகிறார்: 1. useila IT Gughmaoui 60.Lo (Positional Power)
பதவிசார் வலுவாண்மை என்பது தமது பதவிநிலை மூலமாக ஒருவர் பெற்றுக்கொள்ளும் செல்வாக்கு அல்லது வலுவாண்மை. இதனையே 'அதிகாரம்' என்றும் சட்டபூர்வ வலுவாண்மை எனவும் கூறுகின்றனர்; பாடசாலையின் தலைவரான அதிபர் இத்தகைய பதவிசார் வலுவாண்மையின் அடிப்படை யிலேயே தீர்மானத்தினை மேற்கொள்வதோடு நாளாந்த நடவடிக்கைகளை கொண்டு நடத்துகிறார். அத்துடன் பாடசாலையின் கொள்கை உருவாக்கச் செயன்முறையில் அதிபர் முக்கிய வகிபங்கினை கொண்டுள்ளார். பாடசாலை கட்டமைப்பில் அதிபர் மாத்திரமல்லாது பிரதி அதிபர், துணை அதிபர், பகுதித்தலைவர்கள், பாட இணைப்பாளர்கள், தர இணைப்பாளர்கள் முதலானோரும் இத்தகைய பதவிசார் வலுவாணர்மையைக் கொண்டுள்ளனர். தவிர, பாடசாலை அபிவிருத்திச் சங்க பதவி அணி யினர், மன்றத் தலைவர்கள் போன்றோர் பதவிவழி வலுவாண்மையாளரைக் கொண்டுள்ளனர்.
மேற்படி விடய ஆய்வில் அதிபர் மகேசன் ஆசிரியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்தமையும் இந்த சட்டரீதியான அதிகாரத்தின் காரணமாகவே. பாடசாலை மூடவேண்டிய அல்லது திறக்க வேண்டிய நேரத்தை அதிபரினால் தீர்மானிக்க முடியும். ஆனால் இத்தகைய அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு அவருக்கு சட்டவரம்புகள் இருக்கவே செய்கின்றன. தமது செயற்பாடுகள் குறித்து கட்டளையிடுவதற்கு ஒரு நபர் உரிய அதிகாரங்கள் கொண்டிருக்கிறார் என பணியாளர்கள் அங்கீகரிக்கும் போது பதவிசார் வலுவாண்மை ஊற்றெடுக்கின்றது. ஒரு ஜனநாயக் நாட்டில் தேர்தல்களின் மூலம் இத்தகைய பதவிநிலை அதிகாரத்தை மக்கள் ஆட்சியாளருக்கு அளிக்கின்றார். இத்தகைய பதவிநிலை வலுவாண்மை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது ஆட்சி கவிழும் அபாயமும் உண்டு. இந்த அடிப்படையில் பாடசாலைகளில் அதிபர்கள் அவர்கள் கோராமலேயே இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சில சந்தப்பங்களில் பதவி யையும் இழந்துவிடுகின்றனர்.
2. நிபுணத்துவம்சார் வலுவாண்மை
(Expertise Power)
பாடசாலைகளில் அதிபர் முகாமைத்துவத்தின் ஒரு பாடப்புலத்தில் அல்லது இனணக்கலைத்திட்ட செயற்பாடுகளில் நிபுணத்துவம் கொண்டிருக்கலாம். தவிர பாடசாலைகள் கலைத்திட்டம், இணைக்-கலைத் திட்டம்முதலியவற்றில் விசேட அறிவும், ஆற்றலும் கொணர் டவர்கள் காணப்படலாம். பதவிசார் வலுவாண்மை கொண்டவர்களுக்கும் பாடசாலை துழமைவில் அடிக்கடி மோதல்கள் ஏற்படக் கூடும். விளையாட்டுப் போட்டி போன்ற நிகழ்வுகளின் பதவிநிலைக்கும் நிபுணத்துவத்துக்கும் அடிக்கடி
2ఆక

Page 12
மோதல்கள் ஏற்படுவதைக் காணக் கூடியதாக விருக்கும். தமது நிபுணத்துவம் சார்ந்த விடயங்களில் தீர்மானம் மேற்கொள்ளும் போது நிபுணர்கள் கூடிய செல்வாக்கை செலுத்த முற்படுவர்.
பாடசாலைகளில் சிற்சில சமயங்களில் குறிப்பிட்ட நிபுணத்துவம் கொண்டவர்களது செல்வாக்கு மிக உயர்மட்டத்தில் இருப்பதைக் காணமுடியும். உதாரணமாக வருடத்தின் ஆரம்பத்தில் கால அட்டவணை தயாரிப்பவர்களது செல்வாக்கு மிகையாகக் காணப்படும். தமக்கு வசதியாக படவேலைகளை அமைத்துக் கொள்வதற்கு குறிப்பிட்ட ஆசிரியர்கள் கால அட்டவணை தயாரிப்போரது உதவிகளை கோரக்" கூடும். விளையாட்டுப் போட்டியின் போது விளையாட்டு ஆசிரியரும், கலைவிழாக்களின் போது சங்கீத, நடன ஆசிரியர்களும் பாடசாலைகளின் குறிப்பிடத்தக்க வலுவாண்மையைக் கொண்டிருப்பர்.
3. 56tflysuf Ghigout 6060Lo (Personal Power):
தனிநபர் வலுவாண்மை என்பது ஒரு சிலர் தனது சொந்த குணநலன்கள், நடத்தைகள், பண்புக்கூறுகள், ஞானம் மற்றும் அவர் கொண்டுள்ள செல்வாக்கு வட்டம், வலையமைப்புகள் முதலியவற்றின் மூலம் பிரயோகிக்கக்கூடிய வலுவாண்மையைக் குறிக்கும். 32,560)607Gulu Charismatic Power 67.6076|Lb Referent Power எனவும் அழைக்கிறோம். ஒரு தலைவரின் இயல்பு களோடு தன்னை இணைத்துக் கொள்ளும் அல்லது அவரில் தன்னை இணைத்துக் காணும் ஒருவர் அத் தனிநபருடன் பெரிதும் ஆக்கப்படுவார். இதிலிருந்தே Giga 16037 55ub (HeroWorship) pá5pgl. Charisma எனப்படும் வசீகரம் மிகவும் அருவமானது; வரை யறைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அவ்வாறு ஒன்று இல்லாமலில்லை. காந்தியினால் மக்கள் ஈர்க்கப்பட்டனர்; ஹிட்லரும் மக்களை ஆசீர்வதித்தார்! உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான மக்கள் டயானா கொள்ளப்பட்டபோது ஏன் கணிணிர் விட்டனர்?
இத்தகைய தனிநபர்/வசீகர வலுவாண்மை பாட" சாலைகளிலும் காணப்படுகிறது சிவப்புக் கோட்" டுக்கு பயந்து ஆசிரியர்கள் நேரத்துக்கு வருவதற்கும், நேரகாலத்துடன் வந்து தனது கதிரையில் அமர்ந்திருக்கும் அதிபரின் முகத்தைக் காண்பதற்கு கூச்சமுற்று நேரத்துக்கு வருகை தருவதற்கும் பாரிய இடைவெளியுண்டு. அதிபர் மாத்திரமல்லாது பாடசாலைகளில் சில ஆசிரியர்களிலும் கூட இவ்வாறான தனி நபர் வலுவாண்மை காணப்படும். மேற்படி விடய ஆய்வில் ஆசிரியர் அகிலேஷ் இத்தகைய வலுவாண்" மையைக் கொண்டிருந்தாரா?
4. QuejungleFITf Gugj6Irrator GOLD (Reward Power):
பல்வேறு நன்மைகளை பணியாளர்களுக்கு வழங்கு" வதற்கு அல்லது வழங்கப்படாமல் தடுப்பதற்கு ஒருவருக்கிருக்கும் ஆற்றலையே நாம் வெகுமதிசார்
2.ఆక

வலுவாண்மை என்கிறோம். வெகுமதி என்பது ஒரு புன்னகையாகவோ தோளில் தட்டிக் கொடுக்கும் அங்கீகாரமாகவோ இருக்கலாம்; அல்லது புதிய பொறுப்புகளை ஒப்படைத்தல் அல்லது பதவி உயர்வு களை வழங்குதல் அல்லது வழங்கப்படுவதற்கான விதந்துரைகளை வழங்குவதாகவோ இருக்கலாம். தனியார் நிறுவனங்களில் பெருந்தொகையான “போனஸ்” அறிவுறுத்தல்களுக்கு சிறப்பாகத் துவங்கி வெளியீடுகளைக் காட்டுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
வெகுமதிள் வலுவாண்மை பதவிவழியாக இருப்பதால் அதனை செல்வாக்குப் பிரயோகம் எனக் கூறமுடியாது. வெகுமதிகளை வழங்கும் நபர் பெரும்" பாலும் பதவிவழி மூலமாவே வழங்குவார். ஆனால் பாடசாலைகளில் பணபலம், அரசியல் செல்வாக்கு முதலியவற்றைக் கொண்டுள்ள ஆசிரியர்களும் கூட இத்தகைய வலுவாண்மையைப் பிரயோகிக்கலாம். ஆனால் இத்தகைய கட்டுப்பாடுகள் பாடசாலை ஆழமைவில் பொதுவாக இளம் ஆசிரியர்கள் மீதே பிரயோகிக்கப்படுகிறது. அங்கீகாரம், பொறுப்புகள் போன்றவை அவர்களுக்குத் தேவைப்படலாம். வெகுமதிகளை நிராகரிக்கும் ஆசிரியர்களிடம் குறிப்பாக சிரேஷ்ட ஆசிரியர்களிடம் இத்தகைய வலுவாண்மை பிரயோகம் அண்ணளவாகப் பயனளிக்" கப்போவதில்லை.
5. அச்சுறுத்தல் வலுவாண்மை (Coercive Power) :
உடல், உளம் அல்லது மனவெழுச்சி சார்ந்த அழுத்த" ங்கள், தண்டணைகள், அச்சுறுத்தலகள் மூலம் ஒரு நபரின் நடத்தையில் தாக்கத்தை ஏற்படுத்தல் அல்லது இணங்க வைத்தல் அச்சுறுத்தல் வலுவாண்மையாகும். பாடசாலை து,ழமையில் அச்சுறுத்தல் என்பது கடுமையான வார்த்தைப் பிரயோகத்திலிருந்து கல்வி அனுகூலத்துக்கு முறைப்பாட்டு கடிதம் எடுத்தல் வரை வேறுபடலாம்.
நிறுவனங்களில் அச்சுறுத்தல் வலுவாண்மை அதிகள" வில் பிரயோகிக்கப்படும்போது பாடசாலையில் நட்புரீதியான, உடன்பாடான துழல் பாதிக்கப்பட்டு வன்மமும் எதிர்ப்பும் பகையுணர்வும் தலைதுாக்கும். இது பாடசாலையின் விளைநிறனை வெகுவாகப் பாதிக்கும். மேற்படி எமது விடய ஆய்வில் பத்துநிமிடங்களில் அதிபரில் எவ்வாறு மனமாற்றம் எற்பட்டது? ஆசிரியர் அகிலேஷ் அச்சுறுத்தல் வலு" வாண்மை அதிபர் மீது பிரயோகித்திருக்க முடியுமா? 6. 6.6Triassif SITsiris Ghugoutgocreola (Resource Power)
பிரெஞ் மற்றும் றேவன் வளங்களைப் பகிர்தலை அல்லது பிறரில் செல்வாக்கு செலுத்துவதற்கு வளங்களைப் பயன்படுத்துதலை வெகுமதிசார் வலுவாண்மையில் உள்வாங்கியிருந்தனர். ஆனால் ஆய்வாளர் ரோணி புஷ் பாடசாலை சூழமைவில் இதனை தனித்துவமானதொரு வலுவாண்மை வகையாக காட்டுகின்ற"
GuD 2008

Page 13
னர். இங்கு வளம் என்பது நிதிசார்ந்தவை மட்டுமல்லாது மனிதவலு மற்றும் பொருட்கள் சார்ந்த வளங்களையும் குறிக்கும். நிறுவனங்களின் வளங்களில் வளங்களை பெற்றுக் கொள்ள தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கிடையில் எப்போதும் கடுமையான போட்டி நிலவும். வளங்களை வேண்டிநிற்போரின் நடத்தையில் செல்வாக்கு செலுத்துவதற்கு வளங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஒருவர் தனது வலுவாண்மையினால் பிரயோகிக்க முடியும், அரச பாடசாலைகளில் இவ்வலுவாண்மையைப் பிரயோகிப்பதில் வரையறைகள் உண்டு.
வலுவாணர்மை பிரயோகம்
பாடசாலையில் நடக்கும் பல்வேறு செயற்பாடுகள், நிகழ்வுகள், தீர்மானம் மேற்கொள்ளல், கொள்கை உருவாக்கம் முதலிய பல்வேறு விடயங்களில் வலுவாண்மை பிரயோகத்தைக் காணமுடியும். பாட சாலையின் உள்ளும் புறமும் இருக்கக் கூடிய பல்வேறு தனிநபர்கள் அல்லது குழுக்கள் பிறரது நடத்தைகளை தமக்கு சார்பாக மாற்றிக் கொள்வதற்காக இந்த வலுவாண்மையால் பிரயோகிக்"கின்றனர். இத்தகைய வலுவாண்மைப் பிரயோகம் முறைசார்ந்ததாகவோ முறையில் வழியாகவோ இருக்கலாம். வலுவாண்மையை கிரமமாக அல்லது எப்போதேனும் பிரயோகிக்க முடியும்; அல்லது மேலிருந்து கீழாகவோ அல்லது பல பக்கங்களிலிருந்துமோ பிரயோகிக்க முடியும். பாடசாலையின் நலன் நோக்கியோ அல்லது
மொழிநடை
ஒருவரது பேச்சுக் கேட்பவர்க்கு இனிமையாக
வேண்டும். இனிமை எவ்வாறு அமையும்? ே ஆகியவற்றை இனிமை எனக் கொள்ளலாம். சி விதத்தில் நடை அமைந்துவிடுதல் கூடும். எடுத் கிடைக்கும்' என்று கூற நினைத்த ஒருவர் வேறு எா என்று கூறினால் அக்கூற்று அவர் நினைத்ததற்கு
தமிழ்மொழி சொல்வளம் மிகுந்தது. மொழிநடை இனிமையாக இருக்கும். கல்லாரும் கற்றாரும் மோனையுடன் இனிமையாகப் பேசித் தமிழ் ம சேதுபிள்ளையும், அறிஞர் அண்ணா அவர்களுட பெற்றவர். இவ்வாறு மொழிநடை, கருத்தை நன் போன்ற அழகுடனும் அமைந்துள்ளதா என அ
நன்றி: முனைவர் பா. வீரப்பன் உயர்நி
=ܓܠ
(ჭup 2008

எதிர்மறையாகவும் கூட வலுவாண்மையைப் பிரயோகிக்க முடியும்.
ഗ്രgബഞ്
வலுவாண்மையின் இயல்பு, அதன் வகைகள், பாட
சாலைச் சூழமைவில் அதன் பிரயோகம் என்பவை பற்றி இதுவரை விளங்கிக் கொள்ள முயன்றோம். சமகால கல்வி முகாமைத்துவ செல்நெறியில் வலு வாண்மைப்பிரயோகத்தைவிட வலுவூட்டம் (Empowerment) பற்றி அதிகமான கருத்தாடல்கள் இடம் பெறுகின்றன. வலுவூட்டம் என்பது நிறுவனங்களின் நீண்டகால நலன்கருதி முகாமைத்துவமிடமுள்ள வலுவாண்மையை படிப்படியாக பணியாளர்களிடம் பகிர்தலாகும். ஒரு நிறுவனத்தை அல்லது பாடசாலை" 60)uu fB5/Tub "55fjb(g5Lb 5FeyD35LDmt 35ʼ (Learning Community) கொண்டால் மனித வலுவின் உயர்மட்ட விருத்திக்கும் அதன் விளைநிறனுக்கும் வலுவூட்டம் இன்றியமை" யாதது. வலுவாண்மைப் பிரயோகம் ஏற்படுத்தக் கூடிய உட்பூசல்களையும் போட்டி பொறாமையையும் வலுவூட்டம் மாற்றியமைத்து நிறுவனங்களில் நட்புறவையும், ஒத்திசைவையும் ஏற்படுத்துவதோடு நிறுவனத்தின் தரிசனநோக்கினை நோக்கி முகாமைத் துவமும் பணியாளர்களும் சேர்ந்து நடைபயில வழி: வகுக்கிறது. எனவே வலுவூட்டம் என்பது இன்று முக்" கியமான ஆய்வுப் புலமாக வளர்ந்து வருகிறது. இது பற்றி இன்னுமொரு கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.
அவர் விரும்பிக் கேட்கும் வண்ணம் அமைய பச்சில் மென்மை, கனிவு, எளிமை, தெளிவு ல வேளைகளில் வேறோரு கருத்து ஏற்படும் துக்காட்டாக ‘என் கடையில் சிறந்த பொருள் கேயும் போய் ஏமாறாதீர்கள். இங்கே வாருங்கள் எதிரான கருத்தைக் கூறுகின்றதன்றோ?
எதுகை மோனையுடன் அமையின் கேட்பதற்கு கேட்டுக் களிப்படையும் வண்ணம் எதுகை க்களை மகிழ்வித்த சொல்லின் செல்வர் ரா. பி. ம் இன்றும் மக்கள் மனத்தில் நீங்கா இடம் த விளக்கும் வண்ணமும் எதுகை மோனை றிந்து கேட்டல் சுவையுணர் கேட்டலாகும்.
லை தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமறைகள்)
Lă - 27
ܧܸܦܧܦܧ

Page 14
്ഥസ്ത്രിഴ്ച
அதறக
மொழி கருத்துக்களினதும் ஒலிகளினதும் வடிவங்களினதும் ஒமுங்கமைப்பாகும். மொழி சிந்தனையின் பிரதான கருவியாகும். மொழி பண்பாட்டுக் கண்ணாடி. எதனைச் சிந்திப்பதாக இருந்தாலும் பேசுவது எழுதுவது போன்ற செயற்பாடுகளினுாடாக பிற" ருடன் தொடர்பு கொள்வதாக இருந்தாலும் மொழி யையே பெரிதும் பயன்படுத்துகின்றோம். "எண்ணக்கருக்களைப் பெற வும், கொள்கைகளில் நின்றும் முடிவுகளை உயத்தறியவும் விதிகளை நன்கு அறியவும் மொழி ஒரு பிள்
ளைக்குப் பெருமளவில் பயன்படு- C கின்றது" என்று கூறுகிறார் ரஷ்ய கருத்து மொழியியல் அறிஞர் லூரியா. ஒலிக மேலும் பேராசிரியர். எஸ்.சந்தானம் 澳 "உறவை வளர்க்கவும் அறிவை விரு” Gugsani த்தி செய்யவும் பொருள் விளக்கம் ஒழுங்க பெறவும் மொழியே உதவுகின்றது. G கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளான 歌
வினவுதல், கலந்துரையாடுதல், பிரச். சிந்தனை சினையை விடுவித்தல், தர்க்கித்தல், கருவி எழுதுதல், வாசித்தல் முதலான G சகலவற்றிலும் மொழியே முக்கிய பணி இடத்தைப் பெறுகின்றது" எனக் 56
கூறுகின்றார். இந்நிலையில் மொழித்" திறன்கள் எவை என்பதும் அவை எண்பதும் அவை விருத்தி செய்யப்பட வேண்டும் என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
மொழியின் விருத்திக்கும் வளமான மொழிப் பிரயோகத்திற்கும் வித்திடுபவை மொழித்திறன்கள். கிரகித்தல், வெளியிடல் ஆகிய பண்புகளை ஒலி, வரி வடிவங்களுக்கு ஊடாக சிறப்புற இயக்குவதற்கு அடிப்படையாக அமையும் திறன்கள் மொழித்திறன்கள். மொழிசார்ந்த செயற்பாடுகளான செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகிய நான்கும் மொழித்திறன்கள் எனப்படுகின்றன. மொழியின்
* ந. பார்த்திபன் ஆசிரிய கல்வியியலாளர்,
தேசிய கல்வியற் கல்லூரி, வவுனியா
ఆక
 

றன் குறைபாடுகளும் ான பரிகாரங்களும்
ந. பார்த்திபன்*
விருத்தியானது மொழித்திறன் விருத்தியிலே தங்கி யுள்ளது. மொழி விருத்தியில் உள்வாங்கல் செயற்பாட்டிற்கு செவிமடுத்தல், வாசித்தல் என்பனவும் வெளியிடுதல் செயற்பாட்டிற்கு பேசுதல், எழுதுதல் என்பனவும் உதவுகின்றன. உதைப்பந்தாட்டத்தில் ஒரு வீரர் சிறப்புற விளையாட வேண்டுமாயின் உதைப்பந்தாட்ட நுட்பங்களைத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமானது போல் மொழியைக் கற்பவனும் கற்பிப்பவனும் மொழித்திறன் தேர்ச்
சியைப் பெற்றிருக்க வேண்டும். luIIựì மொழித்திறன்கள் செவிமடுத்க்களினதும் தல் (கேட்டல்), பேசுதல் ஆகிய இரு களினதும் திறன்களும் பாடசாலைக்கு வருவகளினதும் தற்கு முன்னரே பிள்ளைகள் ஒரள SonůuTe5ň. வுககு கொண்டிருக்கும் o திறனகள
எனலாம். ஏனெனில் வீட்டில், துழ" luang லில் பிள்ளையின் செவிமடுத்தல் யின் பிரதான திறனும் அதனோடு இணைந்த luuTsh. பேசுதல் திறனும் நிகழ பல சந்தர்ப்
பங்கள் உண்டு. மேலும் பாடlungì சாலைக்கு வருவதற்கு முன்னர் LITGä அநேக பிள்ளைகள் முன்பள்ளிக்கு tourniy. செல்வதனாலும் தொடர்பு சாதனங்
களின் பங்களிப்பினாலும் கூட இவ்விரு திறன்களும் வளர்ச்சியடைய அதிக வாய்ப்புண்டு. ஆக, கேட்டலும் அத்துடன் இணைந்த பேசுதலும் (காது கேட்காதவர்கள் பேச
முடியாதவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்) இல்லாத செவிட்டுமையர்களுக்கு மொழி வழிச் சிந்தனை இல்லை என்றும் இவர்களுக்கும் சிந்திக்கும் திறன் உண்டாயினும் இத்தகைய புலன் குறைபாட்டால் எண்ணும் திறனால் முகிலும் கருத்துக்களை மொழி வழிப் புலப்படுத்த முடியாதவர்களாகின்றனர் எனக் கூறப்படுகின்றது. ஆரம்ப வகுப்புகளுக்கு வந்துசேரும் பிள்ளைகளிடம் கேட்டலும் பேசுதலும் சற்று வேறுபாடுகளுடன் காணப்படினும் இத்திறன்கள் சிறிதளவேனும் இல்லையெனில் அது உடலியற்
GLD 2008

Page 15
குறைபாடு எனப்படும். அது மொழியியற் குறைபாடல்ல. அதற்கான பரிகாரங்கள் வேறானவை.
இங்கு செவிமடுத்தலைச் செய்யக் கூடிய, பேசக்கூடிய ஆற்றலை உடலியல் ரீதியாக பெற்ற பிள்ளைகள் (மொழியியல் ஆய்வாளர் நோம் சொம்ஸ்கி ஒவ்வொரு குழந்தையும் மொழி மூலம் தொடர்பாடுவதைப் பழகுவதற்கு ஏற்ற வசதியளிக்கும் முறை" யில் அமைந்த மொழியறிவினைப் பெறும் உபாயத்5|LGot (language Acquition Divice) கருவி கரணங்களுடனேயே பிறந்துள்ளனர்.) தங்களுடன் தொடர்பு கொள்ளும் அதாவது இடைத் தாக்கம் புரியும் பெற்றோர்களுடனும் ஏனைய சகோதர, சகபாடி உறவினர்களுடனும் இடைத்தாக்கத்தைக் கொண்டிருப்பர். இந்த இடைத்தாக்கமானது பிள்ளையைச் செவிமடுத்தலும் பேசவும் செய்யும் என்பதில் ஐயமில்லை. இந்த இடைத்தாக்கத்தின் அளவு கூடக் கூட பிள்ளையினது செவிமடுக்கும் ஆற்றலும் பேசும் ஆற்றலும் அதிகரிக்கும். உதாரணமாக வங்கியில் போடப்படும். பணத்திற்கேற்பவே எடுக்கப்படும் பணத்தின் அளவு இருப்பது போல எவ்வளவு செவி மடுக்கிறார்களோ அவ்வளவிற்குப் பேச முடியும். இந்நிலையைத் தாய் - தந்தையர் அதிகம் கதைக்காத குடும்பத்துப் பிள்ளைகளிடம் அவதானிக்க முடிகிறது. மேலும் வீட்டிலுள்ள பெற்றோரின் தாய் - தந்தையர் தொடர்புகள், சகோதரர்களின் எண்ணிக்கைகள், அயலிலுள்ள சகபாடிகளின் தொடர்பாடல்கள், தொடர்பு சாதனங்களின் பாவனை போன்றவற்றாலும் செவிமடுத்தலும் பேசுதலும் அதிகரிக்கின்றமையையும், பெற்றோர் வேலைக்குப் போய் ஆயாவுடன் வளரும் பிள்ளைகளின் தொடர்பாடல் திறனை" யும் கருத்திற் கொள்ள முடியும்.
இவ்வாறு இடைத்தாக்கம் புரிதல் இல்லாத நிலையில் உதாரணமாகப் பெற்றோர் செவிட்டு. மையர்களாக (செவிட்டுத் தன்மையும் ஊமை நிலையும் இரட்டைக் குழந்தைகள் போன்றன) உள்ள நிலையில் பிள்ளையின் தொடர்பாடல் திறன்கள் குறிப்பாக செவிமடுத்தலும் பேசுதலும் பின் தள்ளப்படும். இந்நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கான இடைத்தாக்கம் செயற்பாடுகளை ஊக்குவிக்க ஆவன செய்ய வேண்டும். நோம் சொம்ஸ்கி என்ற மொழி ஆய்வாளர் குறிப்பது பின்வருமாறு காணப்படுகிறது. "மொழியறிவினைப் பெறுவதற்கு உதவும் காரணங்களை இயக்க 'விசை அவசியம் தேவைப்படுகிறது. பிள்ளை தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் இடைத்தாக்கம் புரிதலே அவ்விசையாகும். ஆனால், ஏதாவது காரணத்தினால் ஏனையோருடன் இடைத் தாக்கம் புரிய முடியாத நிலைமை ஏற்படுமாயின், பிள்ளையாற் பேசப் பழக முடியாது போகலாம். அந்தத் திறனை பின்னர் கற்பிக்கவும் முடியாது."
மேற்கூறிய குறைபாடுகள் மொழித்திறன் விருத்தியின்மைக் குறைபாடுகள் தான். ஆனால்
GD 2008

மொழியியற் குறைபாடுகள் என்பன சரியான உச்சரிப்பின்மை, பிரதேச மொழிச் சொற்களைப் பயன்படுத்துதல் போன்ற செயன்பாடுகளால் அப்பிள்ளைகள் வகுப்பறைகளில் பின்தங்கியவர்களாக காணப்படுகின்றமையாகும். குறிப்பாக அடித்தள வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மொழியியல் ரீதியாகக் குறைபாடுடையவர்களாகக் காணப்படுகின்றனர். மேலும் வட்டார மொழி வழக்குப் பயன்படுத்தலினால் இக்குறைபாட்டிற்கு உள்ளாகின்றனர். காலப்போக்கில் பிரதேச மொழியையும் வட்டார மொழி வழக்கத்தையும் பின்பற்றுவதால் அம்மொழியை மட்டுமே பயன்படுத்துபவர்களாக மாறுகிறார்கள். ஆனால் இவர்கள் உடலியற் குறைபாடுகளோ, மொழித்திறன் குறைபாடுகளோ இல்லாதவர்கள். ஆகையால் செவிமடுத்தலிலோ பேசு தலிலோ எதுவித குறைபாடும் இல்லாதவர்கள் என்பது கவனத்திற்குரியது.
இம்மொழியியல் குறைபாடுகளினால் பிள்ளைகள் பாடசாலையில் குறிப்பாக வகுப்பறைச் செயற்பாடுகளில் சிறப்பாகச் செயற்பட முடியாதவர்களாக, கற்றலில் பின் தங்கியவர்களாக் காணப்படுகின்றனர். இக்குறைபாடுகளின் காரணமாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் மொழியியற் குறைபாடுடைய மாணவர்களாக இவர்களை இனங்காணும் துர்ப்பாக்கியநிலை எற்படுகிறது. இக்குறைபாடுடையவர்கள் பாடசாலைச் சூழலில் அதுவும் வகுப்பறைச் சூழலில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் நியமமொழியைப் பின்பற்ற முடியாதவர்களாகின்றனர். வெவ்வேறு பிரதேச மொழி பேசிப் பழகியவர்கள் பின்பற்றவும் பொதுமையைக் கொண்டிருக்கவும் ஆசிரியர்கள் நியமமொழியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுகின்றனர். இந்நிலையில் மொழியியற் குறைபாடுடையவர்களால் வகுப்பறை" யில் சரியான துலங்கலைக் காட்டமுடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் கணித பாடத்தில் வினாக்களை வாசித்து விளங்க முடியாதவர்கள் சரியான விடை யளிக்கத் தவறுவது போல இவர்களும் கடினமான எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்ள முடியாதவர்களாகின்றனர். இதன் காரணமாக கற்றற் செயற்பாடு இவர்களுக்கு கடினமானதாக அமைகின்றது. இது இவர்களைப் பின்தள்ளப்பட்ட மாணவர்களாகக் கருதவாய்ப்பாகின்றது.
மேற்கூறப்பட்ட மொழியியல் குறைபாட்டுப் பிரச்சினைகள் ஆசிரியர்களினாலும் ஏற்படுகின்றதையும் நாம் அவதானிக்கலாம். உதாரணமாக தமது பேச்சு மொழியை மாற்றாது பிரதேச மொழியையும் வட்டார வழக்கத்தையும் பயன்படுத்தும் ஆசிரியர்களும் உண்டு. இவர்கள் மாணவர்களுக்கேற்ற பிரதேச மொழியையோ வட்டார வழக்கையோ பயன்படுத்தாமல் விடுவதும், எல்லோருக்கும் விளக்கக்கூடிய நியமமொழியை பயன்படுத்தாமல் விடுவதும் மொழியியல் குறைபாடுதான். இந்நிலை வகுப்பறை"
3. ఆజాతక

Page 16
யிலுள்ள முழுப்பிள்ளைகளுக்கும் கடினமான எண்ணக்கருக்களையோ ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாடுகளையோ விளங்கிக் கொள்ள முடியாத சிக்கலை ஏற்படுத்தும். இந்நிலையில் ஆசிரியர்கள் தமது வகுப்பறைப் பிள்ளைகளின் பிரதேச மொழிக்கும் வட்டார மொழி வழக்கிற்கும் மாறியே ஆக வேண்டும். உதாரணமாக முஸ்லிம் மாணவர்கள் படிக்கும் பாடசாலைக்குச் செல்லும் ஆசிரியர்கள் அப்பா - வாப்பா, அம்மா - உம்மா, காசு - சல்லி போன்ற அவர்களது பேச்சு வழக்கிற்கு மாறி கற்பிக்க வேண்டும். வகுப்பில் உள்ள மாணவர்களின் விருப்பத்திற்கமைய ஆசிரியர்கள் மாற்றப்பட்ட சம்பவங்கள் உண்டு. இந்நிலை மலையகப் பாடசாலையில் கற்பிக்கும் வேறு பிரதேச ஆசிரியர்களுக்கு ஆரம்பகாலத்தில் ஏற்படும் சங்கடங்களை நிறைவிற்குக் கொண்டுவரும்.
இங்கு குறிப்பிடப்படுவது, மொழியியற் குறைபாடுகள் உள்ள பிள்ளைகள் தொடர்பானது இக்குறைபாடுகள் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவில் ஹெட்ஸ்ராட் (Head முஸ்லிம் பு Start) போன்ற நிறுவனங்கள் பல்- i Jigs வேறு ஆய்வுகளைச் செய்தன. இவ்- ■TL巴F菲菲 வாய்வின் மூலம் மொழியியற் குறை- செ பாடுகளை எதிர்நோக்கும் பிள் - ஆசிரி
ளைகள் பாடசாலைக்குச் செல்லு" அப்பா முன்னர் இக்குறைபாடுகளை நீக்கிக் கொள்வது நல்லது என ஆலோ- காசு சனை கூறப்பட்டது. பிள்ளைகள் போன்ற மழலையாகச் சொல்லும் சொற்- C. களை தொடர்பு கொள்ளும் பெரி- Galips
யோர்கள் முறையாக, முழுமை- Longól யாகச் சொல்லுதல் வேண்டும். வேல் உதாரணமாக பிள்ளைகள் சோச்சி, நித்தா, பிக்கா என்று சொல்லும் போது பெரியோர்கள் குறிப்பாக தாய்மார் சோறு, நித்திரை, பிஸ்கட் என்று சொல்லுதல் அவசியம் பெரியோர்களும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சிகரமான தொடர்பாடலை மேற்-கொள்-வதற்கு விரும்பி மழலை மொழி பேசித் தொடர்பு கொண்டால் பிள்ளைகள் மாறுவது கடினமாகவும், கால நீடிப்ப கொண்டதாகவும் இருக்கும். இவற்றை பெற்றோர்கள் கவனத்திற் கொண்டால் மொழியியற் குறைபாட்டை நீக்க முடியும். இல்லையேல் அவர்களது கற்றல் பின்னடைவாகும். தாய்மொழிதான் ஏனைய பாடங்களைக் கற்கவும் கற்பிக்கவும் ஒர் ஊடகமாக விளங்குவதால் மொழியியற் குறைபாட்டை ஆரம்பத்திலேயே களைய வேண்டும்.
அடுத்து, தமது பிரதேச மொழியின் தாக்கத்தினால் தவறான உச்சரிப்பு, பிழையான ஒலிப் பிரயோகத்தைக் கொண்டிருக்கும். பிள்ளையானது
2. జాతక -

நியமம் மொழியில் கூறப்படும் விடயத்தை விளங்க முடியாதிருக்கிறது என மொழியிலறிஞர் லாபொவ (Labov) என்பவரின் ஐக்கிய அமெரிக்காவின் ஹலென் (Harlem) என்ற இடத்தில் மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. ஆயினும் லாபொவ இவ்வாறு மொழியியல் குறைபாடுடைய மாணவர்களுடன் வகுப்பறைக்கு வெளியே உரையாடிப் பார்த்தபோது பூரணமாக, தெளிவாக அவர்கள் உரையாடக்கூடியவர்களாகவும் சிக்கலான கருத்துக்களை அல்லது கடினமான எண்ணக்கருக்களை விளங்கிக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். எனவே நியம மொழிப் பிரயோகம் பிள்ளைக்கு உடனடியாய் பொருந்திப் போக முடியாத தன்மையைக் கொடுப்பதையும் அவர்களது மொழியிலேயே உரையாடுவது, கற்பிப்பது பொருத்தமானதென்பதை
யும் உணரவேண்டும்.
இந்நிலையில் ஆரம்பவகுப்பு ஆசிரியர்கள் பிள்ளைகளின் மொழி யானது வீட்டில், துழலில் பிரதே"
ாணவாகள சத்தில் எவ்வாறு இடம் பெறுகின்றது ககும என்பதைத் தெரிந்து கொண்டு லைககுச கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட லலும வேண்டும். பிள்ளைகளின் தாய்ரியர்கள் மொழியில் பிரதேச மொழியின் வாபா, தாக்கமும், வீட்டுச் சூழலில் சரியான உம்மா, உச்சரிப்பின்மையின் தாக்-கமும், t சல்லி காணப்படுவதால் ஆசிரியர் ஆவாகளது இவற்றைக் கருத்திற் கொள்ள ಆಳ್ವ வேண்டும். இந்நிலையில் ஆசிரியர் க்கிற்கு அந்தப் பிரதேச மொழியைப் புரிந்து கற்பிக்க - தெரிந்து கொள்வதோடு தவறான கண்டும்.
உச்சரிப்புக்குக் காரணமான மழலை மொழியை (ஒற்றைச் சொல் உளறல்) மூளை இலக்கணமான இரட்" டைச் சொல் உளறல் என்பனவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பிள்ளையின் பிரதேச மொழிப் பிரயோகத்தையும், வட்டார மொழி வழக்கையும், தவறான உச்சரிப்பையும் உடனடியாக பிழை என்றோ தவறென்றோ சுட்டிக்" காட்டக்கூடாது. பிள்ளையின் தாய்மொழியில் அவை காணப்படுவதால், அவர்களது பிரதேச மொழியையும் உச்சரிப்பையும் அங்கரீக்கும் அதே வேளை படிப்படியாக நியமமொழியைப் பயன்படுத்துவதற்கு ஆசிரியர் வசதி செய்து கொடுக்க வேண்டும். உதாரணமாக Lorry யைச் சில பிள்ளைகள் லொறி என்பதற்குப் பதிலாக றொலி, ரொலி, லொலி என்றெல்லாம் உச்சரிப்பார்கள். இங்கு சரியான உச்சரிப்பை சொல்லிக் கொடுத்து அவர்களது தவறுகள் திருத்தப்பட வேண்டும். முன்னர் குறிப்பிட்டதுபோல இக்குறைபாடுகள் உடனடியாகத் திருத்தப்படாத பட்
ഥേ 2008

Page 17
சத்தில் ஆசிரியர்களுக்கு அவற்றைத் திருத்துவது கடினமாகலாம்.
பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் தாங்கள் சொல்வதுதான் சரியென்றும் ஆசிரியர் சொல்வது தவறென்றும் எண்ணக்கூடும். உதாரணமாக தொளா. யிரம் என்பதை ஒன்பது நூறு என்றும் தொளாயிரத்து ஐம்பதை ஒன்பது நூத்தியம்பது என்றும் மலையகப் பிரதேசப் பிள்ளைகள் சொல்வதைப் பார்க்கிறோம். குறிப்பாக ஆரம்பப் பிரிவு மாணவர்கள் சொல்கின்ற சொக்கா, தேத்தா முதலிய சொற்கள் திருத்தப்பட வேண்டும். மிக நீண்ட காலமாகத் தாம் பின்பற்றிய மொழியைத் தவறு என்று சொல்லும் போது பிள்ளை அதனை ஏற்காது. நியம மொழியின் மீது மட்டுமல்ல, ஆசிரியர் மீதும் வெறுப்பைக் கொள்ளும். இந்நிலையில் இளம் பிள்ளைகள் மொழி மீதும் வெறுப்பைக் கொள்ளும், இந்நிலையில் இளம் பிள்ளைகளின் மொழிவிருத்தி வீட்டில், துழலில் எவ்வாறு இடம் பெறுகிறது என்பதையும் அவர்கள் பாடசாலைக்கு வரும் போது காணும் வேறுபாடுகள் எவை என்பதையும் பற்றிய பூரண விளக்கத்தை ஆசிரியர் பொற்றுக் கொள்ள வேண்டும். மொழியின் வேறுபாடுகளை அங்கீகரிப்பதற்கும் அவ்வேறுபாடுகளை இழிந்தவையாக மதிப்பிடக்கூடாது என்பதை" யும் ஆசிரியர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
மொழி கற்பித்தல் துறையினர் மத்திய மாணவரின் மொழித்திறன் வளர்ச்சு தேவைக்கு ஏற்ப புதிய தமிழில் அவ அமைகின்றது. இன்று பத்திரிகைகள், பயன்படுத்தப்படும் பொதுத் தமிழ் இடைநிலை மாணவர்களுக்குக் கற் இடையே பெருமளவு இடைவெளி மாணவர் மத்தியில் இடர்பாடுகளையு இன்று நம் மாணவரின் மொழி ெ குறைபாடுகளுக்கு இதுவும் ஒரு காரண மொழிப் பழமைவாதம் நமது மொழி ஒரு முக்கியமான பிரச்சினையாகும் பிரச்சினைகள் என்று நம் மத்தியில் உண்மையில் மொழி மாற்றம்
பிரதிபலிப்பனவாகவே காணப்படுகி:
"ஆரம்ப இடைநிலை வகுப்புகளில்
ܓܠ
(ჭup 2008

நியம மொழிக்கும் பிள்ளையின் மொழிக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதற்கு ஆசிரியர் என்ற உத்திகளைக் கையளிக்கலாம், எவ்வாறு முயற்சிக்கலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நியம மொழிக்கும் பிள்ளைகளின் மொழிக்கும் இடையிலான வேறுபாடுகளை பெற்றோர்களுக்கு நீக்க முடியாது. இந்நிலையில ஆசிரியர்கள் முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும். எழுத்துக்களின் ஒலியைக் கற்பதற்கு உதவும் வேறுபாடு பெருந்தடையாக இருக்கமாட்டாது என்றும், ஆயினும் ஆசிரியர் எழுத்துக்களையோ சொற்களையோ உச்சரிப்பதற்கும் பிள்ளை அவற்றை உச்சரிப்பதற்கும் இடையிலான வேறுபாடு பிள்ளைக்கு மயக்கத்தை தருவதாகும். இந்த மயக்கம், அவர்கள் கடினமான எணர் - ணக்கருக்களை விளங்க முடியாதிருப்பதற்கு காரணமாகி அவர்களை மொழிக்குறைபாடு உடையவர்களாக இனங்காட்டுகின்றது என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வளர்ந்தோரே தங்களுடைய உச்சரிப்புத்தான் சரி என்றும் ஏனையோருடைய உச்சரிப்புகள் பிழையென்றும் நினைக்கும் மனப்பாங்கு உள்ளவர்களாக காணப்படும் நிலையில் ஆரம்ப வகுப்புகளிலே இவ்வாறான குறைபாடுகள் நீக்கப்பட ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும்.
ཡོད༽
பில் நிலவும் மொழிப்பழமை வாதம் நமது சியை வெகுவாகப் பாதிக்கின்றது. நவீன ர்கள் தேர்ச்சி பெறுவதற்கு இடையூறாக சஞ்சிகைகள், புத்தகங்களில் பெருவழக்கில் p அல்லது பழகு தமிழுக்கும் ஆரம்ப பிக்கப்படும் பாடசாலைத் தமிழுக்கும் காணப்படுகின்றது. இந்த இடைவெளி ம் ஏமாற்றங்களையுமே ஏற்படுத்துகின்றது. வளிப்பாட்டுத் திறனில் காணப்படும் னமாகும். கற்பித்தல் துறையில் நிலை கொண்டுள்ள . தமிழ் கற்றல் கற்பித்தல் தொடர்பான > விவாதிக்கப்படும் பல பிரச்சினைகள் பற்றிய நமது கணிணோட்டத்தைப் ண்றன.
(நன்றி : எம். ஏ. நுஃமான், தமிழ் மொழி கற்பித்தல்" பக் 09 2002)
호] 望ఆక

Page 18
கல்விக் கல்லூரிகளின் கட்டுறு பயில் ஒழுங்குபடுத்துவதில் பாடசாலைகளி
"நாட்டிலுள்ள 17 கல்வியியல் கல்லூரிகள் க.பொ.த உயர் கல்வித் தகுதி உடையவர்களுக்கு 3 ஆண்டு கால கற்கை நெறியினை வழங்கி தேசிய டிப்ளோமா சான்றிதழை வழங்கிவருகின்றன. இன்று
இதுவே ஆசிரியர் ஆவதற்கான முறையான வழிமுறையாகும்" என பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
குறிப்பிடுகிறார். அதிபர் "தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய ஆசிரி பயிற்சிக் கல்லூரிகளிலும் கல்வி களுக் யியல் கலாசாலைகளிலும் ஆசிரியர் அப்பால் கல்வியை வழங்குவதற்குச் சேர்த்துக் களுக் கொள்ளப்பட்டவர்களுக்கு வழங்கப்- நியமிக்க படும் பயிற்சி பள்ளி மாணவர்களை தொ இலக்காகக் கொண்டதேயன்றி ஆசி வழிக ரிய கல்வியைப் பெற வரும் பயிலு" களாலே னர்களை இலக்காகக் கொண்ட- அதிக தல்ல" என்று பேராசிரியர் சோ.சந்- செயன் திரசேகரம் மேலும் குறிப்பிடுகிறார். uuljä இவரது கருத்திலிருந்து இன்று பாட" இவர்க சாலைக் கல்வியை எந்தளவிற்கு வழங்க வினைத்திறனுடையதாக வழங்க கின்
வேண்டுமென்பது புலப்படுகிறது.
கல்விக் கல்லூரிகளிலிருந்து இரண்டு வருட வதிவிடத்துடன் கூடிய உள்ளகப் பயிற்சியை முடித்த
பின் ஒரு வருட கட்டுறு பயில்விற்காக பயிற்சி ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்களை வாண்மைப்படுத்துவதற்கான பெரும் பங்கைப் பாடசாலைகளே வகிக்கின்றன. கல்விக் கல்லூரியை விட மிக அதிகமான நடைமுறை அறிவினை நேரடிச் செயற்பாடுகளினூடாக இவர்கள் பாடசாலைகளில் பெறுகின்றனர்.
ஆசிரிய பயிலுனர்களை வாண்மைப்படுத்துவதற்கான பெரும் பொறுப்பினை அனேகமான பாடசாலைகள் மிக விருப்புடனும் கவனத்துடனும்
*கி.புண்ணியமூர்த்தி, ஆசிரிய கல்வியியலாளர், தேசியக் கல்விக் கல்லூரி, மட்டக்களப்பு.
월ఆ

நிறுப் பயில்வு
ண்ணியமூர்த்தி
வுச் செயன்முறையும் அவற்றை ன் பங்களிப்பும்
ஏற்றுச் செயற்படுகின்றன. அதேபோல் ஆசிரியப் பயி. லுனர்களும் பல்வேறு எதிர்பார்ப்புகளுடனும் குறிக்" கோள்களுடனுமே பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். அனேகமான பாடசாலைகளில் அவர்களது குறிக்கோள்கள் செவ்வனே நிறை
வேற்றப்படுகின்றன. லகளில் பாடசாலைகளில் அதிபர்கள், ர்கள், ஆசிரியர்களுக்கும் அப்பால் அவர்யர்- களுக்கென நியமிக்கப்படும் தொழில் க்கும் வழிகாட்டிகளாலேயே மிக அதிகஅவர்- மான செயன்முறைப் பயிற்சிகள் கென இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. கப்படும் தொழில் வழிகாட்டிகள் பயிற்சி ழில் வழங்குவதுடன் நின்றுவிடாமல் Tu‘lş.- மேற்பார்வைப் பணிகளிலும் கணிப்யே மிக பீட்டுச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு ஆசிரிய பயிலுனர்களின் தொடர் முறைப் விருத்தியில் பெரும்பங்கு வகிக்சிகள் கின்றனர். ஆசிரிய பயிலுனர்களுக்கு ளுக்கு நிபுணத்துவ ஆலோசனை வழங்கும் ப்படு- பொருட்டு பாடசாலைகளில் நிய6OT. மிக்கபடும் சிரேஷ்ட ஆசிரியர்களே
தொழில் வழிகாட்டிகள் எனப்படு
கின்றனர்.
எவ்வாறான பாடசாலைகளுக்கு ஆசிரிய பயிலுனர்களை அனுப்பி வைத்தல் வேண்டும் என்பது பற்றியும் அப் பாடசாலைகளில் எவ்வாறான தொழில் வழிகாட்டிகளை நியமித்தல் வேண்டும் என்பது பற்றியும் அவர்களின் கடமைக்கூறுகள் எவை என்பது பற்றியும் தேசிய கல்விக் கல்லூரிகளின் கட்டுறு பயில்விற்கான வழிகாட்டற் குறிப்புக் குறிப்பிடுகிறது. ஆனால் சில பாடசாலைகளில் இவ் வழிகாட்டற் குறிப்புகளுக்கு முரணான வகையில் செயற்பாடுகள் இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதில் பாடசாலைகளின் பங்கு மாத்திரமன்றி கல்விக் கல்லூரிகளின் பங்கும் முக்கியத்துவம் பெறுகிறது.
மே 2008

Page 19
நடைமுறையில் கட்டுறு பயில்வில் ஈடுபடும் அதிகமான ஆசிரிய பயிலுனர்கள் முறையான வழிகாட்டல்கள் இல்லாததால் தாமாகவே தீர்மானங்களை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துபவர்களாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சிறப்பியல் புகளைக் கொண்ட ஆசிரியர்களாக உருவாகாமல் சாதாரண ஆசிரியர்களாகவே உருவாகிறார்கள். எனவே இச் செயன்முறையை ஒழுங்கமைப்பதையே இக் கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டிலுள்ள 17 கல்விக் கல்லூரிகளிலிருந்தும் வெளியேறும் ஆசிரிய மாணவர்களின் தரம் வர வரக் குறைந்து கொண்டு செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கட்டுறு பயில்வுக்காகக் கல்லூரிகளிலிருந்து பாடசாலைகளுக்குச் செல்லும் பயிலுனர் ஆசிரியர்கள் சிறந்த தொழில் வாண்மையுள்ள ஆசிரியர்களாக உருவாக்கப்படுவதில்லை, என்ற குற்றச்சாட்டு கல்வி யியலாளர்களின் மத்தியில் வேரூன்றி வருகிறது. இதனால் அவர்களுக்குத் தொழில் வழிகாட்டிகளால் வழங்கப்படும் பயிற்சிகளைச் செம்மைப்படுத்த வேண்டிய அவசியமான தேவை எழுந்துள்ளது. அதே வேளை பாடசாலை அதிபர்கள் தொழில் வழிகாட்டிகளை நியமிக்கும்போதும், அவர்களுக்கு வலுவூட்டல்களை வழங்கும் போதும் மேலும் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
"ஆசிரியப் பணி சேவையும் வாண்மையும் ஆகும்” என யுனெஸ்கோ தாபன ஆசிரியர் சாசனம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. இதில் தமது சக்தி-யை முற்று முழுதாகப் பிரயோகித்து மாணவ மாணவியருக்கு உச்ச அளவு சேவையை வழங்குதலே முதலாவது அம்சமாகும். தமது வாண்மைத் திறன்களை ஆற்றல்களைப் பிரயோகித்து மாணவ மாணவியரை உச்ச அளவுக்கு மேம்படுத்தல் இரண்டாவது அம்சமாகும். இவ் இரு அம்சங்களையும் பூர்த்தி செய்பவர்களாக ஆசிரிய பயிலுனர்கள் உருவாக்கப்படுகிறார்களா? என்பது கேள்விக்குறியாக" வேயுள்ளது.
"ஆசிரியர் ஆய்வாளராக (Researchers), மீள் நோக்குச் சிந்தனைப் பயிற்சியாளராக (reflective practitioners), மாணவர்களுக்கு வசதியளிப்பவராக (facilitators) LDTibgpi (p56) JJITs (change agents) g(0.556 வேண்டும். இந்த எல்லாக் குறிக்கோள்-களையும் கருத்தில் கொண்டு ஆசிரியர் அபிவிருத்திச் செயன்முறையில் ஈடுபடுவதற்கு ஒவ்வோர் ஆசிரியருக்கும் வாய்ப்பளித்தல் வேண்டும். தொடர் ஆசிரியர் அபிவிருத்திச் செயன்முறையில் ஈடுபடு-வோரின் பொறுப்பும் வகைகூறலும் அதுவாகவே இருத்தல் வேண்டும். ஆனால் இப் பொறுப்பு வாண்மைமிகு கல்வியியலாளர்களாலும் Lis L. SF sf6?) G) ஆளணியினர்களாலும் பூரணமாக நிறைவேற்றப்படுகிறதா? என்பதுவும் கேள்விகுறியாகவேயுள்ளது.
Go 2008 | :

கட்டுறுப் பயில்வின் பிரதான நோக்கம் "தமது எதிர்கால ஆசிரியத் தொழிலில் நம்பிக்கையுடனும் தேர்ச்சியுடனும் பணிபுரிவதற்கு, சுய நம்பிக்கை மிக்க வாண்மையாளராக உருவாகுவதற்கு, இரண்டு வருட நிறுவகக் கல்விக் காலத்தில் தாம் பெற்ற அறிவு, திறன், மற்றும் மனப்பாங்கு என்பவற்றை செயல்முறைப்படுத்திப் பார்ப்பதற்கு ஆசிரிய மாணவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்குதல் ஆகும் என தேசிய கல்விக் கல்லூரிகளின் கட்டுறு பயில்விற்கான வழிகாட்டற் குறிப்புக் குறிப்பிடுகிறது.
மேலும் தொழில் வழிப்படுத்துநர் பற்றியும் அவர்களின் கடமைக்கூறுகள் பற்றியும் தேசிய கல்விக் கல்லூரிகளின் கட்டுறு பயில்விற்கான வழிகாட்டற் குறிப்புக் குறிப்பிடும்போது பின்வருமாறு குறிப்பிடுகிறது. 1. நிபுணத்துவ ஆலோசனை வழங்கும் பொருட்டு, எந்நேரமும் தம்மைத் தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம். "ஆசிரிய மாணவர்களுக்கு வழிகாட்டல் வழங்குவதிலும், தொழில் வாண்மைக்கான உதவி வழங்குவதிலும் பிரதான ஆளணியினர் தொழில் வழிப்படுத்துநர்களே ஆவர். 2. கட்டுறு பயில்விற்காகத் தெரிவு செய்யப்படும் பாடசாலையில் தொழில்வழிப்படுத்துநராக, ஆசிரிய மாணவர்களை வழிநடாத்துவதற்குத் தகுதியான ஓரிருவர் இருத்தல் வேண்டும். அவர்கள் நன்கு கல்வி கற்றவர்களாக, கற்பித்” தலில் அனுபவம் பெற்றவர்களாக, குறிப்பிட்ட கல்விக் கலைத்திட்டத்தில் பரிச்சயம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
3. தொழில் வழிப்படுத்துநர் ஆசிரிய மாணவர்களுக்கு ஆதரவு வழங்குவதில் நாட்டமுடை" யவராக, தன்னைப் பணிக்கு அர்ப்பணிப்பவராக இருத்தல் வேண்டும். நன்கு விருத்தியான ஆளி டைத் தொடர்பாடல் திறனைக் கொண்டிருத்தல் வேண்டும். கல்வியின் புதிய பரிமாணங்கள் பற்றிய தெளிவான அறிவு இருத்தல் வேண்டும். மற்றவர்களிடமிருந்து மதிப்பைப் பெறும் ஆளுமை இருத்தல் வேண்டும்.
4. ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான தொழில் வழிப்படுத்துநர்களைத் தெரிவு செய்யும் போது அவர்கள் 05 வருடமாவது ஆரம்ப வகுப்புகளில் கற்பித்தல் அநுபவங்களைக் கொண்டிருத்தல் வேண்டும். பயிற்றப்பட்ட ஆசிரிய தரத்தை அல்லது கற்பித்தல் தேசிய டிப்ளோமாச் சான்றிதழைப் பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் தேசிய கல்வி நிறுவகத்தில் நடாத்தப்பட்ட கல்விச் சீர்திருத்த அறிமுகப் பயிற்சியில் ஒரு முதன்மை நிலைக்கான பயிற்சியிலாவது ஈடுபட்டிருத்தலுடன் ஆரம்பக் கல்விக் கலைத்
Z ఆజాతక

Page 20
திட்டம் பற்றித் தெளிவான விளக்கத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.
5. இடைநிலைக் கல்வி ஆசிரியர்களுக்கான தொழில் வழிப்படுத்துநர்களைத் தெரிவு செய்யும் போது அவர்கள் குறிப்பிட்ட பாடத்தில் தொடர்ச்-சியாக 03 வருட கற்பித்தல் அனுபவம் பெற்றிருப்பதுடன் குறிப்பிட்ட பாட உள்ளடக்கத்தில் பாணி டித்தியம் பெற்றிருத்தல் வேண்டும். பட்டப்பின் கல்வி டிப்ளோமாவுடன் பட்டதாரி ஆசிரியராக, அல்லது இடைநிலைக் கல்வியில் 510 வருட கற்பித்தல் அனுபவமுள்ள பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரம் அல்லது கற்பித்தலில் தேசிய டிப்ளோமாப்பத்திரம் பெற்ற ஆசிரியராக இருத்தல் வேண்டும்.
6. தொழில் வழிப்படுத்துநர் தமக்குப் பரிச்சயமில்லாத ஏனைய பாடநெறியோடு தொடர்புள்ள ஆசிரிய மாணவரை மேற்பார்வை செய்தலா-காது எனக் குறிப்பிடுகிறது. ஆனால் நடைமுறையில் பல பாடசாலைகளில் இவ் அறிவுறுத்தல் குறிப்புகள் பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் ஆசிரிய மாணவர்கள் நியமிக்கப்படும் சில பாடசாலைகளில் அவர்கள் முறையான பயிற்சிகளைப் பெறுவதற்குரிய பாடசாலைச் சூழல்கள் குறைவாகவே காணப்படுகிறது. அது தவிர அப் பாடசாலைகளில் அவர்கள் பயிற்சி பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுவதை விட வெற்றிடங்களை நிரப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களே கூடுதலாக அவதானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்டுறு பயில்வு தொடர்பான எந்தவித பயிற்சியிலும் பங்குபற்றாத பல ஆசிரியர்கள் தொழில் வழிப்படுத்துனர்களாகச் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. அத்துடன் எதிர்பார்க்கப்படும் தகைமைகளும் பல தொழில்வழிப்படுத்துனர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதே வேளை பல பாடசாலைகளில் மேற்பார்வைப் பணிகளும் கணிப்பீட்டுச் செயன்முறைகளும் குறைவாகவே இடம்பெறுகின்றன. அவர்களால் தயாரிக்கப்படும் மேற்பார்வை அறிக்கைகளிலும் உண்மைத்தன்மை, நம்பகத் தன்மை குறைவாகவே காணப்படுகின்றன.
அது தவிர பல பாடசாலைகளில் பாட நெறி களுக்குப் பொருத்தமில்லாத தொழில் வழிப்படுத்துனர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. தமக்குப் பரிச்சயமில்லாத ஏனைய பாடநெறியோடு தொடர்புள்ள ஆசிரிய மாணவரை மேற்பார்வை செய்தலாகாது. என்னும் விதி பொதுவாகப் பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. இதற்குமப்பால் சில பாடசாலைகளில் தொழில்வழிப்படுத்துனர்கள் நியமிக்கப்படாமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
望29

எனவே தமக்குப் பரிச்சயமில்லாத ஏனைய பாடநெறியோடு தொடர்புள்ள தொழில்வழிப்படுத்துனர்களை நிபுணத்துவ ஆலோசனை வழங்கும் பொருட்டு நியமித்தல் தவிர்க்கப்படுதல் வேண்டும். அத்துடன் உரிய தகைமைகளைக் கொண்ட தொழில்வழிப்படுத்துனர்களை நியமித்த பின் அவர்களுக்கும் அதிபர்களுக்கும் தொடர்ச்சியான வலுவூட்டல் பயிற்சிகளை வழங்குதல் வேண்டும் இதற்கான முழுப் பொறுப்பையும் கல்விக் கல்லூரிகள் ஏற்க வேண்டும்.
ஆசிரிய பயிலுனர்கள் பாடசாலைகளுக்குச் சென்றதும் அவர்கள் வகுப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டு சுயமாகவே கற்பிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதேவேளை ஏற்கனவே இருந்த ஆசிரியர்கள் வேறு வகுப்புகளுக்கு அல்லது வேறு பணிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள். சில பயிலுனர்களுக்கு தொழில் வழிகாட்டிகள் யார் என்பது தெரியாததும் குறிப்பிட்டுக்கூறக்கூடிய அம்சமாகும். இந் நிலை நிச்சயமாகத் தவிர்க்கப்படுதல் வேண்டும். வகுப்புகளின் பிரதான பாகத்தை உரிய ஆசிரியர்களே ஏற்க வேண்டும். அத்துடன் பயிலுனர்களுடன் உடனிருந்து அவர்களது பலம் பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப வழிகாட்டுதல் வேண்டும்.
பயிலுனர்கள் பயிலுனர்களாக அன்றி ஆசிரியர்களாகவே பல பாடசாலைகளில் கணிக்கப்படுவது தொடர்ச்சியாக அவதானிக்கப்படுகிறது. கருத்தரங்கு" களுக்கும் செயலமர்வுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சில கல்விக் காரியாலயங்கள் கூட ஆசிரிய பயிலுனர்களை வெற்றிடங்களை நிரப்புபவர்களாகவே கருதுகின்றன. பாடசாலைக்கு விஜயம் செய்யும் ஆசிரிய ஆலோசகர்கள் கூட இவர்களை ஆரிரியர்களாகக் கருதியே ஆலோசனைகளை வழங்குகிறார்கள். கல்விச் சுற்றுலாக்களுக்கும் தூர இடங்களுக்கும் அனுப்பி வைக்கிறார்கள். இது பற்றிக் கல்லூரிக்கும் தெரியப்படுத்துவதில்லை. இந் நிலை முற்றாகத் தவிர்க்கப்படுதல் வேண்டும். ஆசிரிய பயிலுனர்கள் பாடசாலையை விட கல்லூரிக்கே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என்பதை முக்கியமாகக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
கட்டுறுபயில்வுப் பாடசாலை கூடுமானவரை எல்லா வசதிகளையும் கொண்டதாக இருத்தல் வேண்டும். கட்டுறு பயில்வுப் பாடசாலைகளைத் தெரிவு செய்தல் பற்றி வழிகாட்டற் குறிப்புக் குறிப்பிடும்போது
கட்டுறு பயில்வுப் பாடசாலைகள் மிகக் கவனமாகத் தெரிவு செய்யப்படுதல் வேண்டும். இவ்வாறான பாடசாலைகளைத் தெரிவு செய்தல் ஒவ்வொரு கல்விக் கல்லூரியிலும் அமைக்கப்பட்ட "கட்டுறு பயில்வுச் செயற்குழுவின்” பொறுப்பாகும். தெரிவு செய்யப்படும் பாடசா-லைகள் தனிநபர் மற்றும் வாண்மைத்துவ விருத்திக்கும், ஆசிரிய
s Gud 2008

Page 21
மாணவர்கள் சிறப்பான முறை-யில் கற்றுக் கொள்வதற்கு ஆதரவு வழங்கும் சூழலைக் கொண்டிருத்தலையும் செயற்குழு உணர்ந்தே செய்தல் வேண்டும். ஆசிரிய மாண-வர்களுக்கு ஆதரவும் வழிகாட்டலும் வழங்கு-வதில் குறிப்பிட்ட பாடசாலை அதிபரும், தொழில் வழிப்படுத்துநரும் தம்மை அர்ப்பணிப்புச் செய்பவர்களாக இருத்தல் வேண்டும்.
நடுத்தரவளங்களைக் கொண்ட ஒரு சாதாரண பாடசாலையாக இருப்பினும் அங்கு ஆசிரிய மாணவர்கள் எதிர்நோக்கும் குறிக்-கோள்களை அடைவதற்கு ஆக்கபூர்வமான ஒரு வேலைச் சூழல் அமைந்த கலாசாரம் நிலவுமா-யின் அப் பாடசாலை சிறந்த ஒரு இடமாகலாம்.
கட்டுறுபயில்வுப் பாடசாலைகள் குறிப்-பிட்ட கல்வியியற் கல்லூரிகளின் 35 மைல் ஆரைக்குள் தெரிவு செய்யப்படல் வேண்டும்.
குறிப்பிட்ட பாடசாலையில் போதுமான அளவு ஆசிரியர்கள் இருத்தல் வேண்டும். ஆசிரிய மாணவர்கள் ஆசிரியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்பவர்களாக இருத்தலாகாது.
கட்டுறு பயில்வுப் பாடசாலைகள், குறிப்பிட்டவாறு மிகக் கவனத்துடன் தெரிவு செய்யப்பட்டாலும் சில சமயங்களில் சில பாடசாலை-கள் பொருத்தமற்றதாக மாறலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில், குறிப்பிட்ட பாடசாலைக்குப் பதிலாக வேறு பாடசாலையைத் தெரிவு செய்தல் வேண்டும்.
தொழில்வழிப்படுத்துனர், ஆசிரிய மாணவர்கள் ஆகியோருக்கான வாராந்த தொழில் வாண்மைக் கூட்டங்கள் பாடசாலையில் ஏற்-பாடு செய்யப்பட்டு அதில் மேற்பார்வை அறிக்-கை சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். அது தவிர ஆசிரிய மாணவர்கள் பாடங்களை நடாத்துவதற்கு உதவி வழங்கல் பாடத்திட்டம் பாடம் போன்றவற்றை வாரத்திற்கொருமுறை அவதானித்துப் பின்னூட்டல் வழங்கல் என்பன இடம்பெறுதல் வேண்டும். அத்துடன் ஆசிரிய மாணவர்களது தொழில் வாண்மை விருத்தி தொடர்பாகக் கலந்துரையாடித் தகவல்களைப் பெறுவதற்காக அதிபர், பாட ஆசிரியர்களை மாதத்திற்கொருமுறை சந்தித்தல் வேண்டும்.
ஒவ்வொரு ஆசிரிய மாணவர்களதும் கணிப்பீட்டுப் பதிவுகளைப் பேணி மேலும் நடைபெறவுள்ள கணிப்பீடுகள் பற்றி அவர்களுக்கு நினவூட்டுதல் வேண்டும். மேலும் ஆசிரிய மாணவர்கள் சுயகணிப்பீட்டினை மேற்கொள்வதற்கு ஊக்கமும் உதவியும் வழங்குவது-டண் சுய கணிப்பீட்டுப் படிவத்தினை அறிமுகம் செய்தலும் வேண்டும்.
(SLo 2008

என வழிகாட்டற் குறிப்பில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் பல பாடசாலைகளில் இவை இடம்பெறுவதாகத் தெரியவில்லை. எனவே மேற்காட்டப்பட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு கல்விக் கல்லூரியிலும் கட்டுறு பயில்வுப் பாடசாலைகளிலும் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படுமானால் தொழில்வழிப்படுத்துனர்களுக்கு வலுவூட்டுவதன் மூலம் கட்டுறு பயில்வில் ஈடுபடும் பயிலுனர் ஆசிரியர்களின் வாண்மையை நிச்சயமாக விருத்தி செய்ய முடியும்.
அதேவேளை தொழில் வழிபடுத்துனர்களின் பொறுப்புகள் பற்றி இவ் வழிகாட்டற் குறிப்புக் குறிப்பிடும்போது பின்வருமாறு குறிப்பிடுகிறது. 1. ஆசிரிய மாணவர்கள் தமது பாடத்திட்டம் அல்லது தவணைக் குறிப்புக்கள் எழுதுவதற்கான உதவிகளை வழங்கி அவற்றைச் சரிபார்த்து, அதிபர் அனுமதிக்காக சமர்ப்பிப்பதில் கவனஞ் செலுத்துவதுடன் பாடத்திட்டம், பாடம் போன்றவற்றை வாரத்திற்கொருமுறை அவதானித்துப் பின்னூட்டல் வழங்குதல் வேண்டும். அத்துடன் ஆசிரிய மாணவர்கள் பிரதிபலித்தற் குறிப்பேட்டினைப் பேணுவதற்கு உதவி வழங்குவதுடன் மாதத்திற்கொரு முறை அதனைச் சரிபார்த்தலும் வேண்டும். 2. ஆசிரிய மாணவர்கள் சுயகணிப்பீட்டினை மேற் கொள்வதற்கு ஊக்கமும் உதவியும் வழங்குவதுடன் சுய கணிப்பீட்டுப் படிவத்தினையும் அறிமுகம் செய்தல் வேண்டும்.அத்துடன் ஆசிரிய மாணவர்கள் தமது சகபாடிகளிடம் இருந்து கற்பதற்கான ஊக் கலையும் உதவியையும் வழங்குதல் வேண்டும். 3. வாண்மைத்துவப் பங்களிப்பிற்கான சந்தர்ப்பங்கள் பற்றி ஆசிரிய மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, தனியாகவும் குழுவாகவும் உதவி வழங்கு" தல் வேண்டும். அத்துடன் செயல்நிலை ஆய்விற்கான சந்தர்ப்பங்கள் பற்றி ஆசிரிய மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி அதனைத் தனியாக" வும், குழுவாகவும் மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்குதல் வேண்டும்.
4. ஆசிரிய மாணவர்களுடன், சினேகபூர்வமான சூழலை உருவாக்கி ஆதரவு, வழிகாட்டல் வழங்குவதிலும் தமது தொழிலில் மேம்பாட்டையச் செய்வதற்கான வழிகாட்டலிலும், பாடசாலை அதிபர், ஆசிரிய மாணவர்கள், ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர், சமுதாயம் ஆகியோரிடம் சிறந்த தொடர்பைப் பேணுவதற்கு உதவுவதிலும் தொழில் வழிபடுத்துனராகச் செயற்படுதல் வேண்டும்.
5. கலைத்திட்டம், ஆசிரியர் வழிகாட்டிகள், முக்கியமான சுற்று நிருபங்கள் ஆகியவற்றுடன்
19 2.ఆకి

Page 22
7.
தேவையேற்படின் உசாத்துணை நூல்கள் போன்ற ஆவணங்களைப் படிப்பதற்கும் வழிப்-படுத்தல் வேண்டும். அத்துடன் கற்றல் -கற்பித்தல் செயன்முறையை இணைப்பாக்கஞ் செய்யும் பொருட்டு, ஏனைய வகுப்புப் பிரிவு ஆசிரியர்களுடன் இணைந்து ஆசிரிய மாணவர்கள் தொழிப்படுவதற்கு ஆதரவு வழங்குதல் வேண்டும்.
ஆசிரிய மாணவர்களது நன்னடத்தை, நேரம் தவறாமை, ஆடை போன்றவற்றில் அறிவுரை வழங்குவதுடன் ஆசிரிய மாணவர்கள், ஒரு உதாரண புருஷர்களாகத் தம்மை ஏற்றுக் கொள்வதற்கான சிறந்த நடத்தைசார் வகிபங்கினையும் வெளிக் காண்பித்தல் வேண்டும்.
வகுப்பறைக் கற்பித்தல், வாணி மைத்துவப் பங்களிப்பு, செயல்நிலை ஆய்வு ஆகியவற்றைக் கணிப்பிட்டு ஆசிரிய மாணவர்களது வாண்மைத்துவப் பங்களிப்பிற்கான இறுதிப் புள்ளியைக் கணித்தல் வேண்டும். ஒவ்வொரு ஆசிரிய மாணவர்களதும் கணிப்பீட்டுப் பதிவுகளைப் பேணி மேலும் நடைபெறவுறள்ள கணிப்பீடுகள் பற்றி அவர்களுக்கு நினவூட்டுதல் வேண்டும்.
ஆசிரிய கல்வியாளரது தரிசிப்பு அட்டவணையைப் பெற்றுக் கொள்வதுடன் ஆசிரிய கல்வி யாளர்கள் சமூகமளிக்கும் போது ஆசிரிய மாணவர்களது முன்னேற்றம் பற்றி அவர்களுக்கு அறியத் தருதல் வேண்டும். அத்துடன் பாட" சாலையைத் தரிசிக்கும் ஆசிரிய கல்வியாளர்களுடன் இணைந்து ஆசிரிய மாணவர்களது வாண்மை விருத்திக்கு ஆதரவு வழங்குதல் வேண்டும்.
தொழில் வழிப்படுத்துனர்களுக்கான நாளாந்தப் பதிவேடுகளைப் பேணுவதுடன் ஆசிரிய கல்வி
கல்வித்துறையில் எந்த மட்டத்திலும் 8 உறவு ரொம்ப மோசமாகத்தான் இ அக்கறையும் கொண்டு பழகுகின்ற ஆக ஒரளவு இருக்கிறார்கள், கல்லூரியில் இ பெரும்பாலும் கிராமப்புற சிறு நகர்ப் நிறைய பேர் முதல் தலைமுறை சேர்ந்தவர்கள். இவர்கள் அன்புக்( ஏங்குகின்றவர்கள். பல குழப்பங்க கொண்டிருப்பவர்கள். இவர்களிடம்
ஆசிரியர்களிடம் அப்படியே ஒட்டிக்செ பெண்கள் கல்லூரிகளில் மூச்சுவிடக்ச

யாளர்களின் மாதாந்த தரிசிப்பின்போது இத்தகைய பதிவுகளின் பிரதி ஒன்றினை அவர்களுக்கு வழங்குவதுடன் மறு பிரதியைப் பாடசாலையிலும் பேணுதல் வேண்டும்.
10. தேசிய கல்வியியற் கல்லூரிகளினால் ஒழுங்கு செய்யப்படும் பயிற்சிச் செயலமர்வுகளில் பங்கு கொள்ளுவதுடன் ஆசிரிய மாணவர்களது தொழில் வாண்மை விருத்தி தொட்பாகக் கலந்துரையாடித் தகவல்களைப் பெறுவதற்காக அதிபர், பாட ஆசிரியர்களை மாதத்திற்கொருமுறை சந்தித்தல் வேண்டும்.
மேலுள்ளவாறு வழிகாட்டல் குறிப்பில் குறிப்பிடப்பட்டாலும் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்பவர்களாகவே பயிலுனர் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனைச் சீர்திருத்துவதற்குரிய நடவடிக்கைகளைக் கல்விக் கல்லூரிகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.
பொதுவாக நோக்கினால் கட்டுறு பயில்வு அடிப்படைகளிலேயே மாற்றங்கள் செய்தல் வேண்டும். நவீன கல்வி தொழில்நுட்ப விருத்திக்கேற்ப கட்டுறு பயில்வுச் செயன்முறைகளை இற்றைப்படுத்துதல் வேண்டும். ஆசிரிய பயிலுனர்களின் சுதந்திரமான சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் சந்தர்ப்பம் வழங்குதல் வேண்டும். அனைத்துப் பாடசாலைகளிலும் இடம் பெறும் மேற்பார்வைச் செயன்முறைகளில் ஒரு பொதுத்தன்மை பேணப்படுதல் வேண்டும். கணிப்பீட்டுச் செயன்முறைகளில் ஒரு தொடர்ச்சியான விருத்திப்போக்கு கட்டியெழுப்பப்படுதல் வேண்டும். இல்லையேல் எவ்வித வலுவூட்டப்படுதல் மேற்கொள்ளப்பட்டாலும் கட்டுறு பயில்வுப் பாடசாலைகளினதும் தொழில்வழிப்படுத்துனர்களின் வகிபாகத்தை மாற்ற முடியாது.
ཡོད༽
ஜனநாயகம் இல்லை. ஆசிரியர் மாணவர் }ருக்கிறது. மாணவர்களிடம் அன்பும் சிரியர் மிகவும் குறைவு. பள்ளிகளிலாவது Nல்லை. இன்றைய மாணவாகள் அதிலும் பகுதிகளிலிருந்து வருகின்ற மாணவர்கள் கல்லூரி செல்லும் குடும்பங்களைச் கும் ஆதரவிற்கும் அரவணைப்புக்கும் ளில் மன உளைச்சல்களில் தவித்துக் அன்புடன் பழகுகின்ற விதிவிலக்கான ாள்கின்றார்கள். மற்றவர்கள் குறிப்பாகப் கூட சுதந்திரம் கிடையாது.
(நன்றி : தமிழகத்தில் கல்வி, பக்கம் 44)
ク
o (Sp 2008

Page 23
கல்வியில் தகவல் ெ
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கற்றல் கற்பித்தல் செயலாற்றுகைகள் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. உண்மைக்கு கிட்டிய அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவதில் தொழில்நுட்ப சாதனங்கள் அளப்பரிய சேவையை வழங்கி வருகின்றது. அந்தவகையில் கற்றல் கற்பித்தல் முறைகளில் பல்வேறு மாற்றங்கள் உள்வாங்கப்பட்டுவருவதும் அதில் முக்கியமான சில முறையியல்கள் கடந்த மாசி மாத இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் முக்கியமானவற்றில் சில இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. Expository Method - Gilen fUGUOT cup6ungo
இக்கற்பித்தல் முறையில் ஆசிரியர் தான் கற். பிக்கப்போகும் பாடவிடயத்திற்குப் பொருத்தமான விடயங்களை தரவுகள், தகவல்கள், படங்கள், நூல்கள், காணொளிக்காட்சிப்படங்கள், விளக்கவுரைகள், எழுத்துருக்கள், எண்மைப்பொருட்கள் போன்றவற்றி னை வழங்குதல் இம்முறையினுள் அடங்கும். அதாவது ஆழமான கருத்துக்களை சுருக்கமாகவும் தெளி. வாகவும் தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் வழங்குவதைக் குறிக்கும்.
இங்கு கண்டறிதல், சிந்தனைக்கிளறல், செயற்பாடுகள், தேடல், புத்தாக்கச்செயன்முறை, போலச் செய்தல், பிரச்சினைதீர்த்தல், போன்ற கற்றல் செயன்முறைகள் இடம்பெறலாம்.
இம்முறையில் குறிப்பிடக்கூடிய அம்சங்களாக,
1. தகவல் வழங்கல் என்பது பாட இலக்கு அடையப்படும் வரை தொடர் செயற்பாடாக அமையும். அதாவது பாடஆரம்பத்தில் இருந்து பாட விடயம், கற்றல் இலக்கு, நடத்தைசார் நோக்கம், மாணவர் இயலுமை கிடைக்கக்கூடிய வளங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தகவல் பரிமாற்றம் நிகழும்.
2. தகவல் வழங்குதல் செயற்பாடுகள் பல்உணர்வுகளையும் தூண்டக்கூடியதாக பல வகையான ஊடகங்களையும் பாவித்து தகவல்கள் முன்
*ஏ. பரமானந்தம் ஆசிரிய கல்வியியலாளர், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா
Ꮳup 2008
 

ாடர்பாடல் தொழில்நுட்பம் - 03
பரமானந்தம் r
வைக்கப்படுவதால் கற்றல் வினைத்திறனுள்ளதாக அமையும். குறிப்பாக அசையும் படங்கள் மூலமும், கேட்டல் பார்த்தல், செய்துபார்த்தல் செயன்முறைகள் மூலமும் உண்மைக்கு கிட்டிய அனுபவங்களை வழங்குதல் மாணவர்களின் கற்றல் திறனை மேம்பாடடையச் செய்ய ஊக்குவிக்கும்.
3. தகவல்களை படிப்படியாக வழங்கும்போது சுய
1.
மாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் மாணவர்களின் சுயகற்றலில் திருப்தியேற்பட்டு சுயகற்றலில் ஆர்வம் அதிகரிக்கச் சந்தர்ப்பம் ஏற்படும். அதாவது மாணவர் தாமாகவே அனுபவங்களைப் பெற்று விளங்கிக்கொள்வதன் மூலம் அறிவைக் கட்டுருவாக்கம் செய்யக்கூடியதாக அமையும். விவரணக்கற்பித்தல் முறை பின்வரும் படிமுறையினூடாக நடைபெறுகின்றது.
/ー
ܢܠ
\ பகுத்தறியும்
༄།
(அறிமுகம்)
பரீட்சையும் மேலதிக
கற்றல் துணைகளும்
Lib: 01
1.1.1 Attention - 56.6trufi
இச்செயன்முறையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் மாணவர்களின் கவனத்தை கற்றலின் பால் ஈர்த்தலுக்கு பயன்படுத்தப்படும். உதாரணமாக படங்கள், ஒலிகள், சலனப்படங்கள், அசைவுகள் (Animation- Powerpoint) 96o68russi 5afla பெறப்படும் விடயங்கள், காணொளி முன்வைப்புக்கருவி மூலம் உண்மைப்பொருட்களைக்
ܧܸܦܼܣܫܧ

Page 24
காட்சிப்படுத்தல் எனப் பல்வேறு வகையான ஊடகங்கள் மூலம் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து அனுபவங்களை ஆசிரியருடனும் சக மாணவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
1.1.2. Introduction - 9 p5up5lb
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்களின் உதவியுடன் கற்றல் நோக்கத்திற்குப் பொருத்தமான விடயங்களை முன்வைத்தல். உதாரணமாக போலச்செய்தல், மாதிரிகள், கருத்தாக்கச் செயன்முறைகள், பரிசோதனைகள், புத்தாக்கற் செயன்முறைகள், தகவல்கள், ஒலிவடிங்கள், எழுத்துருக்கள் போன்றவற்றின் மூலம் மாணவர்களுக்கு விபரங்களை வழங்குதல் l. 1.3. Drill and Practice - Lessfuyuh utilibás
மேற்படி படி 2 இல் குறிப்பிட்டது போன்ற வடிவங்களில் வழங்கப்படும் தகவல்கள் விபரங்" களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் ஒவ்வொரு விடயங்கள் பற்றியும் பகுத்தறிந்து கற்றுக்கொள்ளுதல், இங்கு முக்கிய விடயம் யாதெனில் கற்றல் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நிறைவுபெறும் வரை நடத்தைசார் நோக்கங்களுக்கேற்ப (கற்றல் நோக்கம்) மாணவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கி அவற்றிலிருந்து மாணவர்கள் அனுபவங்களை அல்லது விளக்கங்களைப் பெற்றுக் கற்றுக்கொள்வதற்கு வழிப்படுத்திக் கொண்டிருப்பதாகும். அத்துடன் குறித்த திறன்கள், விடயங்கள் தொடர்பான தேடல்களுக்கு இணையத்தளங்கள், இறுவட்டுக்கள், பாடம் சம்பந்தமான இறுவட்டுக்கள், வீடியோ நாடாக்கள், ஒலி நாடாக்கள், போன்றவற்றினையும் பயன்படுத்திக்கொள்ளலாம், அதாவது மாணவர்களின் இயலுமை, குறித்தவிடயம் தொடர்பான முன்னறிவு, கற்றல் ஆர்வம், கிரகித்துக் கொள்ளும் அளவு, மாணவர் விருப்புநிலை, ஒதுக்கப்பட்ட நேர அளவு, ஆசிரியரின் தகவல் தொலைத்தொடர்பு சாதனங்களைப் பாவிப்பதில் உள்ள வாண்மை போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இச் செயற்பாட்டின் வெற்றி தங்கியுள்ளது.
1.1.4 Test & Supplementary Materials - Lurf'GUDSFuyuh,
மேலதிக கற்றல் துணைகளும்.
கணினியின் உதவியுடனான பரீட்சைகளும், மேலதிக கற்றல் வளங்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும், உதாரணமாக இணைய வலைய60puo' qui GOT IT GOT Lutfi GopesF95 Gi (On line Test), இணைய வலைப்பின்னலுடன் இணைக்கப்ul-sig, Luft 60&sair (Offline test) -95. Togi CD Rom based Test, மற்றும் கற்றல் விளைவுகளின் மதிப்பீட்டினடிப்படையில் புள்ளிப்பகுப்பாய்வு, உருப்படிப்பகுப்பாய்வு போன்றவற்றினைச் செய்ய
ܦ݁ܰܡܦܠܐܧ

கணினியும் அதனோடிணைந்த உபகரணங்களும் உதவி புரிகின்றன. மதிப்பீட்டிற்குப்பின்பான மேலதிக கற்றல் வளங்களாக இணையத் தள முகவரிகள், இறுவட்டுக்கள், ஒளி, ஒலி நாடாக்கள், கவைக்களஞ்சிய இறு-வட்டுக்கள், பாடம் தொடர்பான இறுவட்டுக்கள் போன்றவற்றை மாணவர்களுக்க வழங்கலாம்.
மேற்படி செயன்முறைகளினூடான கற்றல் மூலம் மாணவர் அனுபவங்கள் மூலமும் செயற்பாடுகள் மூலமும் அறிவைப் பெற்றுக்கொள்வதால், அவை மாணவர் அதிக காலத்திற்கு ஞாபகத்தில் வைத்" திருக்கக் கூடியதாக அமையுமென குறிப்பிடப்படுகின்றது. அதாவது அறிவானது படிப்படியாக கட்டுருவாக்கம் செய்யப்படுவதால் நீண்டகால ஞாபகத்திற்குரிய அறிகையாக அமையுமென அறிஞர்களினால் கருதப்படுகின்றது.
2. Telecollaborative Learning: GSTSDR)-95geog
துக்கற்றல்;
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பரவலாக்கத்தினால் இன்று தொலை ஒத்துழைத் துக்கற்றல் என்ற செயன்முறை இன்று பல்வேறு நாடுகளினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இச் செயன்முறை பல்வேறு பல்கலைக்" கழகங்களுக்கிடையிலேயும், நிறுவனங்கள், பாட" சாலைகள், மாணவர் குழுக்கள், தனிநபர்களுக்கிடையேயும் பிரபல்யம் பெற்று வருகின்றது. இதன் மூலம் சான்றிதழ் கற்கை நெறிகள், பட்டக்" கற்கைநெறிகள், பட்டப்பின்படிப்பு கற்கைநெறி கள் என எல்லாவகையான கற்றல் செயற்பாடுகளுக்கும் துணைபுரிந்து வருகின்றது. எமது நாட்டைப்பொறுத்தவரையில் பத்திரிகைகளில் தொலைக்கல்வி கற்கைநெறிகள் தொடர்பான விளம்பரங்கள் அதிகரித்துவருவதைக் காணலாம். இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தினாலும் கடந்த வருடம் கல்வித் தொழில்நுட்பம் சார் கற்கைநெறியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்கற்றல் செயன்முறைகள் தொலைக்கல்வி முறையாக இருந்தாலும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்களின் பெருக்கத்தால், இச்செயன்முறைகள் எதிர்காலத்தில் Telecolaborative Learning செயன்முறைக்கு இட்டுச்செல்ல அடிப்படையாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே இதுபற்றிய அறிமுகம் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையுமெனக்" கருதுகின்றேன்.
இச்செயன்முறையின் அடிப்படை அம்சங்கள் I. 9;isalpi (Collaborative) II. sppai sparsoir (Learning Skills)
CSLD 2008

Page 25
III. apps 6/L"Lb (Learning Circles)
1. ஒத்துழைப்பு (Collaboration) என்பதனூடாக பின்வரும் பணி புத்தரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. 1. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடை
யிலான அறிவுப் பகிர்வு:
ஆசிரியர் மாணவர்களுக்கிடையிலான பரஸ்பர அறிவுப்பகிர்வு இடம்பெறவேண்டிய சூழல் இங்கு கட்டியெழுப்பப்படல் வேண்டும். அதாவது இங்கு அறிவும், அனுபவங்களும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படல் வேண்டும். ஆசிரியர் என்பவர் விடய உள்ளடக்கம், தேர்ச்சிகள், போதனாநுட்பங்கள், தகவல்கள் வழங்கும் தேர்ச்சியைக் கொண்டு, தனது அனுபவங்கள், கலாசார, மொழியாற்றல், புத்தாக்க சிந்தனை போன்றவற்றின் மூலம் அறிவுப்பகிர்விற்கான சூழல் கட்டியழுெப்பப்படல் வேண்டும். i. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையி.
லான பொறுப்பியப் பகிர்வு:
ஆசிரியர்கள் தமது கற்பித்தல் தொடர்பாகவும், மாணவர்கள் தமது கற்றல் தொடர்பாகவும் பொறுப்புக் கூறவேண்டியவர்களாகக் காணப்படுவர். பரஸ்பம் ஒருவர் மற்றவர் மீது பொறுப்புக் கூறுவதையோ, குற்றஞ்சாட்டுவதையோ தவிர்த்து ஒவ்வொருவரும் தமது கற்றல் செயன்முறைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருத்தல் வேண்டும். அத்துடன் ஆசிரியர் மாணவர்களை செயல்நிலையில் அனுபவங்களைப் பெறக்கூடியதான செயற்" பாடகள் உள்ளடக்கப்படல் வேண்டும்.
i ஆசிரியர் ஒரு அறிவாற்றுனராக செயற்படுதல்: அதாவது கற்றல் வளங்களைச் சேர்ப்பவர், பகிர்ந்தளிப்பவர், சிக்கனமாகப்பயன்படுத்த வழிகாட்டுபவர், ஆக்கசிந்தனையாளர், ஆலோசனை வழங்குபவர், மாணவர்களால் விரும்பப்படுபவர், மாணவர்களின் பின்னணி, இயலுமை அறிந்து தொழிற்படுபவர் போன்ற பல்வேறு வகிபங்குகளைக் கொண்டவராகத் தொழிற்படுதல்.
iv பல்வேறுமட்ட இயலுமை கொண்ட மாணவர்
(5(upid,6i (Mixed ability Groups):
மாணவர்கள் பல்வேறுபட்ட அறிவு மட்டங்களைக் கொண்டவர்களாகக் காணப்படுவார்கள். அத்துடன் குழுவாக்கத்தின்போது மாணவர்களின் மனித விழுமியப்பணி புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Gin 2008 |2

II.
dislipas gp6.a56i (Learning Skills) 6Tail 15
னுரடாக பின்வரும் பண்புத்தரங்கள் எதிர்
பார்க்கப்படுகின்றது. i தகவல் தொடர்பாடல் திறன்கள்:
தொடர்பாடல், தகவல் மற்றும் பல்லூடகத்தகவல்கள் தொடர்பான தேர்ச்சி, அதாவது தகவல் தொடர்பாடல் சாதனங்கள், அவற்றின் பயன்கள், பிரயோகிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள், இடங்கள், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள், புதிய சாதனங்களின் வருகை பற்றிய விழிப்புணர்வு, இலத்திரனியல் கருகள் மூலமான தொடர்பாடல் முறைகள் பற்றிய விளக்கமும் தேர்ச்சியும் அவசியமாகின்றது. குறிப்பாக இணையம் (Internet), இலத்திரனியல் கடிதம்
(e-mail), g)GģģJ6ifugi p6)JuIT Gi (e-chat Text and Voice, Video), gaO)6), 56.5u Telecollaborative Learning 65u67 (p60p.505 Group, Blog, forum, video conferance, Tele conferance (ở Lim Gổiịp GứìL-- யங்கள் தொடர்பான அறிவும், தேடலும் அவசியமாகின்றது.
i. பிரச்சினை தீர்க்கும் திறனும் சிந்தனையும்:
பிரச்சினை இனங்காணல், கருதுகோளமைத்தல் மற்றும் தீர்வுகாணும் தேர்ச்சி புத்தாக்க ஆர்வமும், அறிவியலாண்மையும்
விமர்சன சிந்தனையும், முறைமைச் சிந்தனையும்
பொதுவாக கற்றல் செயன்முறைகளில் அதிகம் செல்வாக்குச் செலுத்தம் காரணிகளில் ஒன்றாக சிந்தனையாற்றலும், பிரச்சினை தீர்க்கும் திறனும் காணப்படுகின்றது. ஹேர்பாட் என்ற அறிஞரின் கருத்தில், ஆயத்தம் செய்தல், எடுத்துக்கூறல், ஒப்பிடலும் பொதுமைகாணலும், பிரயோகம் ஆகிய படிமுறைகளினூடு பிரச்சினை தீர்க்கும் கற்பித்தல் அணுகுமுறை காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார். அதேவேளை மொறிசன் என்பர் கற்றல் பிரச்சினைகளைத் தீர்க்க, ஆராய்தல், எடுத்துக்கூறல், தரவுகள் திரட்டல், ஒழுங்கமைத்தல், ஒப்பிடுதல் என்ற படிமுறைச் செயல்களை வலியுறுத்தியுள்ளார். கற்றல் சிந்தனையாற்றலின் அளவிலும் தங்கியுள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
i. ஆளிடைத்தொடர்பு திறன்களும் சுய வழிப்
LIG556 (Self Directions) G35jj fligibb.
வகைகூறுவதற்கான சுய வழிப்படுத்தல். சமூக பொறுப்பிற்கான சுய வழிப்படுத்தல். ஒத்துழைப்பதற்கான சுய வழிப்படுத்தல்.
ള്ളജു

Page 26
தனிநபர்களுக்கிடையிலான தொடர்பாடலுக்கு அவசியமான மனித விழுமியப்பண்புகளும், தொடர்பாடல்நுட்பங்கள், முறைகள் தொடர்பான தேர்ச்சி இங்கு முக்கியமாகக் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக Telecollaborative Learning செயன்முறையில் முகம் தெரியாத, அறிமுகமில்லாத, பல்வேறு தரத்தில் சேவையில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். குறிப்பாக வணக்கம் செலுத்துதல், அறிமுகப்படுத்துதல், தன் வினாக்களை தெளிவாக முன்வைத்தல், விடைகளை முன்வைத்தல், கருத்துக்களை தெரிவித்தல், விவாதித்தல், நன்றி கூறுதல் என பல்வேறு வகைப்பட்ட தொடர்பாடல் செய்முறைகளும், மற்றவர் கருத்துக்கு மதிப்பளித்தல், விட்டுக்கொடுத்தல், பாராட்டுதல், ஒத்துணர்வு, கருத்தை மரியாதையுடன் மறுத் துரைத்தல் போன்ற பண்புகளும் இச்செயற்பாட்டில் ஈடுபடும் தரப்பினரிடம் காணப்படுதல் அவசியமாகும்.
/
படைப்பாற்றல் என்றால் என்ன?
படைப்பாற்றல் என்றால் என்ன என்பதை ஒரு வரி மட்டும் சொந்தமானதன்று அறிவுப் புலம் அனை செய்வதில் அறிஞர்களுக்கிடையே வேற்றுமை க
அறிவியல் துறையைச் சேர்ந்தவர்கள் புதிய கண்டு இசைத் துறையைச் சேர்ந்தவரிடம் மேலு இசைப் புலமையைப் படைப்பாற்றல் எனல வண்ணங்களின் மூலம் காட்சிகளையும் கருத்துக் மொழியில் புதிய புதிய உத்திகளில் மனித உணர் வருதலைப் படைப்பாற்றல் என்று கூறலாம், அ கூறும் வரையறை மாறுபாடு தவிர்க்க இயலாதது நடைமுறையில் உள்ளதைவிட மேம்பட்ட ந
படைப்பாற்றல் என்பதை யாரும் மறுக்க இயலா படைப்பாற்றலை வளர்க்க உதவுவன
அனைவரிடமும் படைப்பாற்றல் திறன் உள்ளது வேண்டும். மொழி வழியாகப் படைப்பாற்றலை உண்டு. தமிழைக் கற்பிப்பதன் நோக்கமே அடிப்ப8
மாணவர் பெறத் தூண்டுவது அல்லது துணை நி காணலாம்.
(நன்றி : முனைவர் பா. வீரப்பன் உயர்நிலை த

11. கற்றல் வட்டம் (Learning Circles)
Telecollaborative கற்றல் செயன்முறையில் பிரதான அம்சமாகக் கொள்ளப்படுவது கற்றல் வட்டமாகும். இச் செயன்முறையில் பின்வரும் 5 விடயங்கள் முக்கியமாகக் கொள்ளப்படுகின்றது.
Diversity ano வேற்றுமைகள்
Respect
o கண்ணியம் கெளரவம்
Project based learning - செயல்திட்டத்தை (இலக்கை)
அடிப்படையாகக் கொண்ட கற்றல்
Reciprocity - பரஸ்பரம்பரிமாறிக்கொள்ளுதல்
Phase Structure for Interactivity - gaol 6560607&
(இவை
செயற்பாடுகளுக்கான கால
இடைவெளி பற்றிய விளக்கம் அடுத்த இதழில் தொடரும்)
யில் கூறிவிட முடியாது. இது மொழிப்புலத்திற்கு
ாத்திற்கும்
ாணப்படுவது இயல்பு.
பிடிப்புக்களைப் படைப்பாற்றல் என்று சொல்வர். ம் மேலும் ஆழ்ந்தும் விரிந்தும் செல்லும் ாம். ஒவியத்துறையில் புதிய பார்வையோடு ளையும் வரைதலைப் படைப் பாற்றல் எனலாம். வுகளை உறவுகளைச் சொற்களுக்குள் கொண்டு வரவர் நோக்குக்கேற்பத் துறைக்கேற்ப அவர்கள் எந்தத் துறையில் எந்த நிலையில் பார்த்தாலும்
லையில்
து.
என்பதைத் தமிழாசிரியர் அழுத்தமாக உணர மாணவர்களிடம் வளர்க்கும் கடமை அவருக்கு டைத் திறன்களையும் உயர்திறன்களையும் ஒருசேர *பது என்பதாகும். அதற்கான வழிகளை இனிக்
மிழ் கற்பித்தலில் புதிய அணுகுமறைகள்)
ཛོད༽
உரியது என்பதால் அதனை வரையறை
புதிதாக ஒன்றை வெளிப்படுத்தலே
Ludis - 245-246 برس//
CBD 2008

Page 27
ஆசிரியர் சேவை
சாந்தி சச்சிதானந்த
அரசுத்துறைப் பணியாளர்களில் ஆகக்கூடிய எண்ணிக்கையினர் ஆசிரியர்களாகவே உள்ளனர். கல்விக்கான செலவுகளில் முதலீட்டுச் செலவுகளை விட நடைமுறைச் செலவுகளே (Recurrent Expenditure) அதிக அளவினதாக உள்ளதென்பதும் நடைமுறைச் செலவினத்தின் பெரும்பகுதி ஆசிரியர்களின் சம்பளக் கொடுப்பனவாகவே செல்கிறது என்பதும் மனங்கொள்ளத்தக்கது. ஆகவே கல்வித்துறையை வினைத்திறன் மிக்கதாக்குதல் தொடர்பான வேலைத்திட்டம் ஆசிரியர் சேவையின் வெளியீடு (Output) அச்சேவையின் தரமேம்பாடு என்பனவற்றை கருத்தில் கொள்ளுதல் அவசியம் என்பது வெளிப்படை
1. கல்வியின் உச்சநிலையான நம்மை
களையும் விளைவுகளையும் பெறுதல்.
i. கல்வி முகாமைத்துவத்தை வினைத்திறன் மிக்கதாக்கி கல்விச் சேவையின் தரத்தை உயர்த்துதல்
ஆகிய இரு நோக்கங்களும் ஆசிரியர் சேவையினை வினைத்திறன் உடையதாக்குதல் மூலமே சாத்தியமாகும். என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயமாகும்.
நகரப்பாடசாலைகள் - கிரா
தேசியப்பாடசாலைகள் * Off 5955 சிங்களமொழி மூலப்பாடசாலைகள் - தமிழ் 1AB பாடசாலைகள் - ஏ6ை
மேல்மாகாணப்பாடசாலைகள் - ஏ6ை
வளப்பங்கிட்டின் இடைவெளியை ஊக்குவிக்கும் காரணிகள் பல செயற்படுகின்றன. ஆசிரியர் வெற்றி டங்கள் கிராமப்பாடசாலைகளில் நிலவுகின்றன. இதற்கு மாறாக ஆசிரியர் மேல்மிகை நகரப்பாடசாலைகளில் உள்ளது. தரமான ஆசிரியர்களும் நகரப்பாடசாலைகளை நோக்கியே குவிக்கப்படுகிறார்கள்.
3լr 2008

தொடர். ஆதாரித்து வாதாடல் - 05
யும் தரமேம்பாடும்
, க.சண்முகலிங்கம்*
ஆசிரியர் சேவையின் பிரதான குறைபாடுகள் என்ன? பிரச்சினைகள் என்ன? இவற்றிற்கான மூலகாரணங்கள் யாவை? என்பன குறித்து இப்பகுதியில் ஆராயவுள்ளோம். பிரச்சினைக்கான மூலகாரணங்களைக் கண்டறிவதன் மூலம் அவற்றைத் தீர்ப்பதற்கான மாற்று வழிகள் பற்றி நாம் சிந்தித்தல் முடியும், ஆசிரியர் சேவையின் பிரதான குறைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. பாடசாலைகளிடையே ஆசிரியர் வளப்
பங்கீட்டில் பெருகும் இடைவெளி.
i. கிராமப் பாடசாலைகளில் சேவை செய்வதற்கு ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் விருப்பமின்மை,
i. ஆசிரியத் தொழிலை ஒரு வாண்மைத் தொழிலாக (Profession) வளர்ப்பதில் உள்ள தடைகள்.
4.1 ஆசிரியர் வளப்பங்கீடு
ஆசிரியர் வளப்பங்கீட்டில் உள்ள இடைவெளி பாட சாலை முறைமைக்குள் சமத்துவமின்மையை உருவாக்கி உள்ளது. இச்சமத்துவமின்மை பாடசாலை முறைமைக்குள் பின்வரும் எதிர்நிலைகளை உருவாக்" கியுள்ளது.
மப்பாடசாலைகள்
ாணப்பாடசாலைகள்
மொழி மூலப் பாடசாலைகள்
ாய வகைப்பாடசாலைகள்
ாய மாகாணப் பாடசாலைகள்
ஆசிரியசேவை ஒன்றிணைந்த மத்தியப்படுத்தப்பட்ட சேவையாக இருப்பதும் ஆசிரியர் வளப்பங்கீடு தொடர்பான பிரச்சினைகளைக் கீழ்மட்டத்தில் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகள் இல்லாதிருப்பதும் வளப்பங்கீட்டில் ஏற்படும் பாரிய இடைவெளிக்குரிய காரணங்களாகும். இந்த இடை
5 望ఆక

Page 28
வெளிகள் கட்டமைப்புச் சார்ந்த இறுக்கத்தன்மையை (Structural regidity) வெளிப்படுத்திநிற்கின்றது. இப்பிரச்சினைகளுக்கான தீர்வு பாடசாலை முறைமை" யின் நிர்வாகக் கட்டமைப்பு மாற்றத்தினால் மட்டுமே ஏற்பட முடியும்.
ஆசிரியர்சேவை ஆட்சேர்ப்பு, அதன் கட்டமைப்பு, நிர்வாகம் ஆகியனவற்றில் அடிப்படையான மாற்றங்கள் தேவை. இந்த மாற்றங்கள் எத்தன்மையாக இருத்தல் வேண்டும் என்பதை ஒரு பாடசாலையின் கதை மூலம் எடுத்துக்கூறுவோம். ஒரு பின்தங்கிய மாவட்டம் ஒன்றின் 1C பாடசாலையின் கதை இது. (மாவட்டம், பாடசாலையின்பெயர், இடம் ஆகிய அடையாளங்களை மறைப்பதற்காக பலமாற்றங்கள் செய்யப்பட்டு சொல்லப்படும் கதை) பாடசாலையின் (கற்பனைப்) பெயர் கலைமகள் வித்தியாலயம், மாவட்டத்தின் தலைநகர் ஓர் சிறிய நகரம். இந்த நகரத்" தில் இருந்து ஐந்து மைல்தூரத்தில் உள்ளது கலை" மகள் வித்தியாலயம். 1987ல் இங்கு க.பொ.த. (சாத) வரை மட்டும் வகுப்புக்கள் இருந்தன. தற்போது மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில்
ஆண்டு
1987
992
1997
2OO2
2007
புதிய நியமனங்கள் இடம் பெறும்போது இப்பாடசாலைக்கு சில ஆசிரியர்கள் புதிகாக வருவார்கள் 20 வருடத்தில் பல ஆசிரியர்கள் வந்தார்கள். இருந்தவர் கள் பல காரணங்களைக் காட்டி இடமாற்றம் பெற்றுப் போனார்கள். ஆனால் வெற்றிடங்களின் வீதாசாரம் என்னவோ மாறுவதில்லை. ஒரே அளவில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. 1997ம் ஆண்டில் 10மூ வீதமாகக் குறைந்தது. காரணம் அரசியல் வாதி ஒருவரின் தலையீட்டினால் வெற்றிடங்கள் பல இந்த ஆண்டில் நிரப்பப்பட்டது தான். இருந்தபோதும் பிந்திய ஆண்டுகளில் இடமாற்றங்களால் ஆசிரியர்வளம் இழக்கப்பட்டது.
கலைமகள் வித்தியாலயம் போன்ற நிலையில் உள்ள நூற்றுக்கணக்கான பாடசாலைகளை நீங்கள் பட்டியலிடலாம். புள்ளிவிபரப்பகுப்பாய்வின் படி பலகுறை" களை அடையாளம் கண்டு தீர்வுக்கான வழிவகை" களையும் சிபார்சு செய்யலாம்.
கலைமகள் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளின் பிரச்சினை கட்டமைப்புச் சார்ந்தவை (Structural) என்று நாம் கருதுகிறோம். மத்தியப்படுத்தப்பட்ட ஒன்றிணைந்த ஆட்சேர்ப்பு முறையையும், இட
ఆక

ஒன்றாகவும் 1C தரப்பாடசாலையாகவும் இது உள்ளது. பாடசாலையைச் சூழ உள்ள ஏழுகிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகள் இங்கு பயில்கின்றார்கள். 1987ல் 750 ஆக இருந்த மாணவர் தொகை இன்று 1300 ஆக உயர்ந்துவிட்டது. ஆசிரியர் ஆளணித்-தேவையும் படிப்படியாக உயர்ந்து சென்றுள்ளது. இண்று இப்பாடசாலையைச் செயற்படுத்துவதற்கு வேண்டிய ஆசிரியர் ஆளணி 58 ஆகும். கலைவர்த்தகப் பிரிவுகளில் க.பொ.த. உயர்தர வகுப்பில் கற்பிப்பதற்குரிய பட்டதாரி ஆசிரியர்கள் ஆறுபேர் தேவை. ஆனால் மூன்று பேர்மட்டும் உள்ளார்கள். க.பொ.த. (சாத) வகுப்புக்களிலும்அதற்கு கீழ்ப்பட்ட வகுப்புக்" களிலும் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களின் ஆசிரியர்களுக்கான வளப்பற்றாக்குறை தற்போது உள்ளது. 58 ஆசிரியர்களுக்குப் பதில் 46 ஆசிரியர்களே இப்பாடசாலையில் கடமையாற்றுகின்றனர். 1987-2007 வரையான இருபதுவருட காலத்தில் ஐந்து ஆண்டு இடைவெளியில் உள்ளவாறான ஆசிரியர் வெற்றிடம் பற்றிய புள்ளி விபரம் வருமாறு.
மொத்த ஆசிரியர்கள் தொகையில் வெற்றிடங்களின் விதாசாரம்
15%
1896
10%
2006
21%
மாற்றத்தையும் கொண்டதான மத்தியப்படுத்தப்பட்ட ஒன்றிணைந்த ஆசிரியர் சேவைக்கட்டமைப்புத் தான் பிரச்சினையின் மூலகாரணம்.
கலைமகள் வித்தியாலயத்தின் இருபது வருடவரலாற்றில் தீர்வுகாண முடியாத பிரச்சினைக்கு இலகுவான தீர்வு ஒன்று உள்ளது. அத்தீர்வு நிரந்தரமாக இப்பிரச்சினையைத் தீர்ப்பதாகவும் இருக்கும். கலைமகள் வித்தியாலயத்தின் 20% வெற்றிடங்களையும் நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அதிகாரத்தை அந்த வித்தியாலயத்தின் கையில் ஒப்படைப்பதே பிரச்சினைக்கான தீர்வு. 80% வெற்றிடங்களை ஒன்றிணைந்த ஆசிரியர் சேவையில் இருந்தும் 20% வெற்றிடங்களை குறித்த பாடசாலைக்கே உரியதான ஆளணியில் இருந்தும் நிரப்புதல் வேண்டும். இதுவே மாற்றுவழி என நாம் நம்புகிறோம். இவ்வாறான மாற்றத்தின் தர்க்கரீதியான விளைவுகள் வெளிப்படை
! IfT6ðf6ð}611,
1. வெற்றிடங்களை நிரப்புவதிலும் ஆட்சேர்ப்பிலும் பாடசாலைக்கு சுயாதீனத்துவம் கிடைக்கிறது.
GLD 2008

Page 29
i. ஒன்றிணைந்த, மத்தியப்படுத்தப்பட்ட ஆசிரியர் சேவைக்குச் சமாந்தரமாக ஆசிரியர் ஆட்சேர்ப்பில் பிறிதொரு முறையை புகுத்துவதன் மூலம் ஆசிரியர் வளப் பற்றாக்குறையை நீக்கலாம். i. ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் உள்ள வளப்பற்றாக்குறை பின்தங்கிய மாவட்டப் பாடசாலைகளில் நீக்கப்படும். இப்பாடங்களுக்கான திறமை மிக்க ஆசிரியர் குழு ஒன்றை ஒவ்வொரு பாடசாலையுமே உருவாக்கிக்கொள்ளும்.
iv நிர்வாக அதிகாரம் பெரும் பங்கு பாட" சாலைக்கே கையளிக்கப்படுவதால் பாட" சாலைச் சமூகத்தின் பங்களிப்பு ஏற்படும். பாடசாலையின் ஆசிரியர்களின் சம்பளத்தின் ஒரு குறிப்பிட்ட வீதாசாரத்தை பாட" சாலைச்சமூகமே பொறுப்பேற்கும்.
4.2 கிராமப்பாடசாலைகளில் சேவைசெய்வதில் விருப்பின்மை
ஆசிரியர்கள் வசதியான நகரப்பகுதிகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதையே குறியாகக் கொண்டுள்ளனர். கிராமப் பகுதிகளிலும் பின்தங்கிய பகுதி. யிலும் வேலைசெய்வதை அவர்கள் விரும்புவதில்லை. இது ஒரு பிரச்சினை என்பது உண்மையே. கிராமத்திலோ அல்லது நகரத்திலோ அல்லது குறித்த ஒரு பிரதேசத்திலோ வேலை பெறுவதை தாமாகவே விரும்பிச் செய்யும் தெரிவாக (Choice) ஆசிரியர்-கள் எடுத்துக் கொள்ளும் நிலை அமையாத வரை இப்பிரச்சினைக்கான தீர்வு இல்லையென்றே கூறலாம். தனியார் பாடசாலைகள் பாடசாலை மட்ட ஆட்சேர்ப்பைச் செய்கின்றன. அதற்கு ஒப்பான பாடசாலைமட்ட ஆட்சேர்ப்பு முறை அரசாங்க பாடசாலைகளிலும் புகுத்தப்பட வேண்டும். கல்வி முறைமையின் சீர்திருத்தம் பற்றிய பகுதியில் தனித்து இயங்கக் கூடிய பாடசாலைகளை அவ்விதம் இயங்கச் செய்ய வேண்டும். என்பதைக் கூறினோம். தனித்து இயங்கும் பாடசாலைகள் (தனியார் பாடசாலைகளும், அரச உதவிபெறும் பாடசாலைகளும்) இடமாற்றம் பெறக் கூடியதான சேவை ஒப்பந்தத்திற்கு மாறான ஆட்சேர்ப்பு முறையினைப் பாடசாலை முறைமைக்குள் கொண்டு வரமுடியும். அப்பாடசாலைகள் விருப்பத்தெரிவின் படி தமது சேவை செய்யும் இடத்தையும் தொழில்கொள்வோனையும் (Employer இங்கு பாடசாலையை அது குறிக்கும்) தெரிவு செய்யும் ஆசிரியர் குழாம் ஒன்றை உருவாக்கும்.
ஆங்கில ஆசிரியர் தட்டுப்பாடு என்ற பிரச்சி னையை எடுத்துப் பார்ப்போம். இன்று ஆங்கில ஆசிரியர்களுக்கான தேவை நாடு முழுவதிலும் பரந்து உள்ளது. ஆனால் ஆங்கில ஆசிரியர் நிரம்பல் (Supply) நகரங்கள் சார்ந்தே உள்ளது. கிராமத்தைச் சேர்ந்த
GSLO 2008

ஒருவர் கூட ஆங்கிலக் கல்வியைப் பெற்றபின் நகரம் சார்ந்த இடங்களிலேயே தொழில் தேடிச் செல்கிறார். எவ்வாறிருப்பினும் ஆங்கில ஆசிரியர் பதவி நியமனத்தை குறித்த பாடசாலை அல்லது குறித்த பிரதேசம் என்று மட்டுப்படுத்தி வழங்கினால் வேலையற்றவர்களான படித்த இளைஞர் யுவதிகள் இடமாற்றம் அற்ற சேவை முறைமை ஒன்றிற்குள் தாமாக விரும்பிச் சேர்வதற்கு ஆயத்தமாக இருப்பர். தொழில் சந்தையின் கேள்வி, நிரம்பல் சக்திகளை தடையின்றிச் செயற்பட வைத்தல் வேண்டும். அதன் மூலமே இப்பிரச்சினை தீர்க்கப்படுதல் முடியும்.
43ஆசிரியர் தொழிலை ஒரு வாண்மைத் தொழிலாக வளர்ப்பதில் உள்ளதடைகள்
ஆசிரியத் தொழில் ஒரு வாண்மைத் தொழிலாக (Profession) வளர்க்கப்படுதல் வேண்டும். (1) வாண்மைத் தொழிலில் ஈடுபடுவோர் தமது சிறப்புத் தொழில் துறையில் நீண்டகாலக் கல்வியும் பயிற்சியும் பெற்றவர்களாய் இருப்பர் (2) கல்வியையும் பயிற்சியையும் பெற்றபின் தொழில் பயிலுநராக (Internship) குறித்த காலம் கடமையாற்றும் படி வேண்டப்படுவர். (3) தொழில் பயிற்சிக்காலம் முடிந்தபின் அத்தொழி. லை புரிவதற்கான அனுமதியையும் சான்றிதழையும் தொடர்புடைய தொழிலாளர் அமைப்பிடம் (Professional Association) Guibgp15 (6).5|TaïGuis.
மேற்குறித்த மூன்று அம்சங்களையும் வாண்மைத் தொழில் ஒன்றின் அடிப்படை இயல்புகள் என்று கூறலாம். இந்த அடிப்படை இயல்புகளை கொண்டமைந்தமையாற் தான் சட்டம், மருத்துவம், கணக்கியல் போன்ற துறைகள் வாண்மைத் தொழில்களாக விருத்தியுற்றன. ஆசிரியத் தொழில் ஒரு வாண்மைத் தொழிலாக விருத்தியுறவில்லை. அதனை ஒரு வாண்மைத் தொழிலாக விருத்தி செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
ஆசிரியர் தொழிலுக்கான கல்வியும் பயிற்சியும் என்ற விடயத்தை எடுத்துக் கொள்வோம். பயிற்சி பெறாத ஒருவர் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது என்ற நிலை எமது நாட்டில் ஏற்படுவதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும் போல் தோன்றுகிறது. இன்றுள்ள நிலையை எடுத்துப் பாருங்கள். (1) தொண்டர் ஆசிரியர்கள் என்ற வகையினராக வெற்றி டங்கள் உள்ள அரசாங்க பாடசாலைகளுக்குள் நுழைந்துகொள்ளும் இளைஞர்களும் யுவதிகளும் தம்மை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்கும்படி போராட்டம் நடாத்துகிறார்கள். (2) வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்க பாடசாலைகளின் ஆசிரியர் நியமனங்களை வழங்கும்படி போராட்டம் நடத்துகிறார்கள். இவ்விதமான அழுத்தங்களால் பயிற்றப்பட்டவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கும் திட்டம் காலவரையின்றிப் பின்போடப்படுகிறது. சேவையில் உள்ள ஆசிரியர்களில் பெருந்தொகையினர் பயிற்சி
望జాతక

Page 30
யைப் பெறாதவர்கள், அல்லது பயிற்சி பெறக் காத்திருப்பவர்கள் என்ற நிலையில் உள்ளார்கள். சமமற்ற வளப்பங்கீடு ஒரு நிலைத்த இயல்பாக ஆகிவரும் சூழலில் பயிற்சி பெற்ற தரமான ஆசிரி யர்களை நகரப் பாடசாலைகளும், தேசியப் பாட சாலைகளும், AB பாடசாலைகளும் தம்பக்கம் உள்வாங்கிக் கொள்கின்றன.
வாண்மைத் தொழிலாக ஆசிரியர் தொழிலை விருத்தி செய்தல் ஒரு சவாலாக அமைகின்றது. கல்வி முறைமையின் சீர்திருத்தங்கள் எத்திசையில் செல்லவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பிரதான குறிக்" கோள்களில் ஒன்றாக ஆசிரியர் தொழிலை ஒரு வாண்மைத் தொழிலாக வளர்த்தல் அமைதல் வேண்டும் என்பதை மட்டும் இவ்விடத்தில் குறித்தல் போதுமானது.
4.4 கல்வியியல் கல்லூரிகளும் வாண்மை விருத்தியும்
கல்வியியல் கல்லூரிகள் வாண்மை விருத்தியில் பிரதான பங்கைப் பெறுகின்றன. அவற்றின் வகிபாகம் குறித்து சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம்.
1.4.1 ஆசிரியர் பயிற்சி ஒரு மூடப்பட்ட துறை" (LIT(5th (a closed system) 5L Lub, LOC555/6) ilh, கணக்கியல் ஆகிய துறைகள் போன்ற திறந்த முறை (open System) யாக ஆசிரியர் பயிற்சி அமையவில்லை. ஆசிரியராக நியமனம் பெற்றுவிட்டேன். இனி ஆசிரியர் பயிற்சியைத் தொடங்க வேண்டும் என்று இத் தொழில் துறையில் புகுவோர் எண்ணும் நிலையே இன்று உள்ளது.
4.4.2 தனியார் பாடசாலைகள் இன்று படிப்படியாக எண்ணிக்கையில் அதிகரித்துச் செல்கின்றன. இவற்றுக்குரிய ஆசிரியர்களை நிரம்பல் (supply) செய்யும் நிறுவனங்களாக கல்வியியல் கல்லூரிகள் தம்மை மாற்றிக் கொள்ளலாம். அல்லது தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தாபிக்கப்படுவதற்குரிய அனுமதி: யை அரசு வழங்க வேண்டும். இவ்விருவழி களிலும் இன்று மூடப்பட் துறையாக உள்ள ஆசிரியர் பயிற்சி திறந்த முறையாக ஒருவர் தமது விருப்பின்படி தேர்வு (choice) செய்வதாக ஆகும் என நாம் கருதுகிறோம். ஆசிரியர் பயிற்சி திறந்த முறையாதல் ஆசிரியர் வாண்மை விருத்தியை ஊக்குவித்து வளர்ப்பதாக இருக்கும். பிறநாடுகளில் தொழில் வாய்ப்புக்களும் ஆசிரியத்தொழிலை விரும்பி ஏற்போருக்கு கிட்டும்.
4.4.3 திறந்த முறையோடு போட்டி அடிப்படை யிலான செயற்பாடுகள் கல்வியியல் கல்லூரி களில் ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.
坠ള

சந்தையொன்றிற்கு சேவைபுரிதல் (serving the market) என்னும் கருத்து ஆசிரியர் பயிற்சி கல்லூரி முறைமைக்குள் புகுவதன் மூலம் அவற்றின் வினைத்திறன் அதிகரிக்கும். A என்ற பயிற்சிக்கல்லூரியின் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் B என்ற கல்லூரியின் ஆசிரியர்களை விட உயர்ந்தவர்களாய் இருக்கிறார்கள் என்று கூறும் நிலை இருக்கும் போது A, B என்ற இரு கல்லூரிகளிடமும் ஆரோக்கியமான போட்டி இருக்கும். இது வினைத்திறன் உயர்ச்சிக்கு அவசியமானது.
4.4.4 போட்டி முறைமையின் கீழ் வினைத்திறன் உயரும் கல்லூரிகளிடையே வளங்களின் பங்கீடு அவற்றின் வெளியீடு (Output) அடிப்படையில் தீர்மானிக்கப்படுதல் வேண்டும். சாதனையின் அடிப்படையிலான அளவுகோல்கள் வளப்பங்கீட்டிற்குத்துணை செய்ԱվԼD.
4.4.5 கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாக முறை இன்று அலுவலர் ஆட்சி முறையினதாக (Bureaucratic method) :) Git GMT35. 35 GbGnîuíu uGid கல்லூரிகள் சுயத்துவம் உடையனவாக இயங்க வேண்டும். அவற்றை முகாமைத்துவ (p6)púUL) (Management methods) 5656).- கித்தலும் கண்காணித்தலும் வேண்டும். கல்வியியல் கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள் போன்ற சுயத்துவத்தை (autonomy) பெறுவதோடு தேசிய கல்வி நிறுவகம் (NIE) பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு ஒத்ததான வகிபாகத்தைப் பெறுதல் வேண்டும்.
தொகுப்புரை
ஆசிரியர் சேவையும் தரமேம்பாடும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பான முழுமையான ஒன்றிணைந்த திட்டம் ஒன்றின் பாகமாக நோக்கப்படலாமே அன்றித் தனித்தவொரு பகுதியாக நோக்கப்படுதல் முடியாது. பாடசாலை முறைமை எப்படி அமைகிற" தோ அதற்கு ஏற்ற வகையிலேயே ஆசிரிய சேவையும் அதன் கட்டமைப்பும் அமைய முடியும். (1) ஆசிரியர் • வளப்பங்கீட்டில் உள்ள இடைவெளி (2) பின்தங்கிய மாவட்டங்களிலும் கிராமப் பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் சேவையாற்றுவதற்கு விருப்பம் அற்றவர்களாய் இருத்தல். (3) ஆசிரிய வாண்மை விருத்திக்குரிய தடைகள் ஆகிய விடயங்கள் இப்பகுதியில் ஆராயப்பட்டன. இவற்றை முன்னைய அத்தியாயங்களில் நாம் கூறிய கருத்துக்களுடன் இணைத்தே நோக்குதல் வேண்டும்.
(BLD 2008

Page 31
ஒரு அதிபரின் 1 l
(இந்த இதழில் இருந்து “ஒருஅதிபரின ஆரம்பமாகிறது. இது எம்மைச் சூழந்துள்ள பற்றிய ஒரு பரிசீலனையை முன்வைக்கிற மற்றும் கல்விச்சூழலில் இழையோடிவரு போன்ற அம்சங்களைக் கூர்மையாக
அமையும். இதைவிட எமது "இரட்டை தன்மை" போன்றவை குறித்தெல்லாம் ஈடுபட வேண்டியுள்ளது. இத்தேவையை மிகுந்த சமூகப்பொறுப்புக் கருதியே வெ6 தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள
காலை 08.30 மணி எனது கல்லுரியின் வகுப்பறை" கள் அத்தனையும் உயிர் பெற்றுக் கொள்கின்றன. எனக்குப்பிடித்ததே இந்த நேரம் தான். ஆசையும் ஆர்வமுமாய் தங்கள் வகுப்பாசிரியர்களே இவ்வுலகின் ஒட்டு மொத்த ஹிரோக்கள்' என்ற நம்பிக்கையில் தம் அண்றைய பளுவான நாளினை மகிழ்ச்சி யுடன் ஆரம்பிக்கும் மாணவர்களையும் நாளின் ஆரம்" பம் என்பதினாலும் தமது வகுப்பறை என்ற பந்தத் தினால் உந்தப்பட்டும் கரும்பலகையில் வெண்கட்டி பதிக்கும் ஆசிரியர்களையும் தவிர வேறு எந்த உயிரினமும் பாடசாலை வகுப்பறை தவிர்ந்த இடத்" திற்கு அந்நியமாக்கப்படும் நேரம் அது மாத்திரம் தான்.
ஒவ்வொரு வகுப்பறையாக சுற்றி வந்த எண் பார்வை ஒன்பதாம் வகுப்பு -டீ யிற்கு வெளியில் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய வலது காலின் பெருவிரலால் நிலத்தைக் கீறியவாறு நிற்கும் ஒரு மாணவியில் நிலை குத்துகிறது. மெதுவாக குரலை சற்று கடுமை" யாக்கி கொண்டு "ஏய் ஏன் வெளியில் நிற்கிறாய்?" என்ன நடந்தது என்று கேட்கிறேன்.
அதிபர் என்றால் அதட்டுவார் என்றாலும் அண்பானவர் என்ற பொதுவான பார்வை எனக்குச் சொந்தமாயிருந்தது நான் நெருங்கியதும் மெல்ல அம்மாணவியின் உடலில் ஒரு நடுக்கம் பரவியதை மே 2008

யரியில் இருந்து
rt
டயரியில் இருந்து." எனும் தொடர் கல்விச்சூழல், நடைமுறைகள், எதார்த்தம் து. இது போன்ற சம்பவங்கள், மனிதர்கள் ம் மனப்பாங்குகள், நடத்தைக் கோலங்கள் எடுத்துரைக்கும் பாங்கு கொணர்டதாக த்தன்மை" "இரட்டைநாக்கு" "போலித்நாம் நமக்குள்ளேயே சுயவிசாரணையில் வலியுறுத்தும் அகவிழி இந்தத் தொடரை ரியிடுகின்றது. இதன் மீது இன்னும் பலர்
ரவாம்.)
6լn 01, 2008,
அவதானித்த நான் என் குரலைத் தழைத்துக் கொண்டு "உன் பெயர் என்னம்மா என விசாரிக்-கிறேன்.
சாந்தி என்று கூறிய அவள் தலையை நிமிர்த்தவேயில்லை. மெதுவாக வகுப்பறையின் வாயிலில் நின்று எட்டிப்பார்த்து "மன்னிக்கவும் சேர்” சாந்தி ஏன் வெளியில் நிற்கிறாள் என விசாரித்தேன். கேட்டதும் பொங்கி எழுகிறார் ஆசிரியர். "மேடம் இவ ஒரு வருடமாக கிழமையில் இரண்டு நாள் பாடசாலைக்கு வருவதில்லை மேடம். நானும் எப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்திட்டேன். பகுதித்தலைவரிடமும அனுப்பி அடிக்கடி அடியும் வாங்கிக் கொடுக்கிறேன். இவலிவு எடுப்பது குறையவில்லை மேடம் அப்பாவை அல்லது அம்மாவை கூட்டிவா என்று சொன்னாலும் வருவதில்லை சேர். காரணத்தையாவது சொன்னால் பராவாயில்லை. வாய்திறப்பதேயில்லை "பொரிந்து தள்ளும் அவரை கையமர்த்தி விட்டு.
சாந்தியை எண் அலுவலக அறையினுள் அழைத்து வருகிறேன். "பயப்படாமல் வா சாந்தி” என்று கூறி அவளை என் முன்னால் அமரும்படி கையசைக்கிறேன். சாந்தி அமர்ந்தபாடில்லை. பயமும், அவமானமும், கண்களில் மிரட்சியுமாய், நிற்கும் அவளை
9 ఆas

Page 32
பார்த்தால் பேசவைக்க முடியும் என்று தோன்ற
"வகுப்பில் அனுமதிக்கவும்” என்று எழுதி கையொப்பம்மிட்ட துண்டை அவளின் கையில் கொடுத்து அழாமல் போய் வகுப்பில் இருக்கும்படி கூறி அவளை அனுப்பிய நான் எனது அன்றைய வேலையில்
உயிர்ப்பு மீண்டும் கல்லூரி வகுப்பறையில் இருந்து வளவுக்குள் வருகிறது. ஒரு பெண்கள் கல்லுாரி என்பதால் எப்போதும் சிரிப்புக்கும் குறைவில்லை. இடைவேளையின் போது எப்போதுமே இரண்டு மூன்று ஆசிரியர்கள் காரியாலத்தை நோக்கி வருவார்கள். “மன்னிக்கவும் மேடம் உள்ளே வரலாமா. என்று அனுமதி கேட்டவாறே வருகிறார் 09ஆம் வகுப்பிற்கு பொறுப்பான வகுப்பாசிரியர் ரவி.
"மேடம் சாந்தி விடயத்தில் நீங்கள் கருணை காட்டக்கூடாது மேடம். பெட்டை என்ன சொன்னாலும் வாய் திறப்பதில்லை மேடம். இண்டைக்கு நீங்க சொன்னதாலேதான் வகுப்பிற்குள்ள அனுமதித்தேன். என்ன காரணம் சொன்னா" என்று ஏளனமாய் கேட்கும் அவரைப் பார்த்து இலேசாக சிரிக்கிறேன். "ரவி அந்தப்பிள்ளை எங்கே இருந்து வாரவ என்று தெரியுமா உமக்கு” என்று கேட்கிறேன் அகதி முகாமில் இருந்து தான் மேடம். "அவவின்ர விட்ட போய் விசாரிச்ச நீரோ” என்கேள்விக்கு ரவி சொன்ன
பதில் துாக்கி வாரிப்போடுகிறது.
அங்கெல்லாம் மனிசன் போவானா மேடம்? இந்த அகதி முகாம்வளிய இருந்து வார பிள்ளைகளுக்கு கொஞ்சம் திமிர் அதிகம் தான் மேடம் (தனி மனித ஆதங்கம்). என்ன செய்வது அவரின் அபிப்பிராயம்
951.
அன்று மாலையே ஆலோசனை வழிகாட்டலுக்குப் பொறுப்பான நவரட்னத்தை அழைத்துக் கொண்டு சேர்ச் வளவிற்குள் செல்கின்றேன்.
என் கண்கள் சாந்தியைத் தேடுகின்றன. ஒரே மாதிரியான கொட்டில்களின் அடர்த்தியில் எது சாந்தியின் கொட்டில்? திகைத்து நின்ற எம்மிருவரையும் நோக்கி பாதர் வருகிறார். “வாருங்கள் மேடம்” என்ன இந்தப்பக்கம். என்றவாரே தம் காரியாலய அறையினுள் எம்மை அழைத்துப்போகிறார் பாதர். "சேர்” இங்கே சாந்தி என்று சென் மேரிஸ்ஸில் படிக்கும் மாணவி ஒருத்தி.
நான் ஆரம்பிக்கும் போதே புரிந்து கொள்கிறார் பாதர். "ஒ சாந்தி பாவம் தாயற்ற பிள்ளை. பள்ளிக் கூடம்
229

போக மாட்டேன் என்று அடம்பிடித்தாள். தான் தான் அனுப்பி வைக்கிறேன். வாருங்கள் போய் பார்க்கலாம்” என்று எங்களை சாந்தியின் கொட்டிலுக்கு அழைத்துப் போகிறார் பாதர்.
"ஐயோ கடவுளே” பாவம் சாந்தி என மனதிற்குள் நினைத்தவாறே செல்கிறேன் நான். சாந்தியின் கொட்டில் கதவு திறந்தேயிருந்தது. துாரத்தில் பார்க்கும் போதே சாந்தி தெரிந்தாள். அவளின் கரங்கள் மடியில் குழந்தை போல படுத்திருக்கும் அவளின் வயதையொத்த இன்னும் மொரு சிறுமியின் தலையைக் கோதிய படியிருந்தன, அந்தப்பிஞ்சு விரல்கள். எங்களைக் கண்டதும் திடுக்கிட்டு எழ முயன்ற அவளைக்" கையமர்த்திவிட்டு உள்ளே சென்று நாங்களே பாயை விரித்துக் கொண்டு அமர்கிறோம்.
மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்ட சாந்தி “மேடம் இது என் அக்கா. போன வருடக் கலவரத்தில் வெடிச்சத்தத்தில் பயந்து ஒன்றுமே பேசுவதுமில்லை. டொக்டர் "மனநேய்” என்று சொல்கிறார். தொடர்ச்சியாக குளிசை கொடுத்தால், விரைவில் குணமாகிடுமென்று சொல்கிறார். நான் பாடசாலைக்கு வந்தா அப்பா பார்த்துக் கொள்வார் மேடம். கிழமையில் ரெண்டு நாள் காலையில் அப்பா நிறுவனத்திற்கு வேலைக்குப் போவார். மற்ற நாட்களில் பின்னேரம் எல்லா நாளையிலும் பின்னேரம் போகத்தான் கேட்டுப் பார்த்தார். ஆனா எப்படியும் கட்டாயம் ரெண்டு நாள் காலைலேதான் வேலைக்குப் போகனுமாம் அதுதான் மேடம் பாடசாலைக்கு நான் வரவில்லை. அம்மாவும் கலவரத்தில் செத்துப்போய்ட்டா GLDLub"
"ஏன்மா, இதை உங்கட வகுப்பாசிரியர் கிட்ட சொல்லியிருக்கலாமே" என்று கனிவான குரலில் கேட்கிறார் நவரட்னம், அவர் எல்லாப்பிள்ளைகளுக்கும் நடுவில் வெச்சு கேட்கிறவர் சேர் எப்படி என்ட அக்காக்கு “மனநோய்" என்று சொல்லுவது? சொல்லிய சாந்தியின் குரல் தழதழத்து கண்களில் வெள்ளிக் கோடாய் நீர் பளபளத்தது சாந்தியை ஆசுவாசப்படுத்தி விட்டு எழுந்த எண் உள்ளத்தில் ஒ இந்தக் கலவரத்தில் எத்தனை பேர் மனநோயாளர்களாய் ஆக்கப்பட்டுள்ளார்கள்? அவர்களுக்கு இந்த சமூகம் கொடுத்துள்ள அங்கிகாரம் என்ன? படிக்க வேண்டிய வயதில் எத்தனை சாந்திக்கள் அம்மாவாய்” எத்தனை ரவிக்கள் பிள்ளைகளின் உண்மையான கரிசனையற்ற வகுப்பாசிரியர்கள்” என்ற கேள்விகளின் அலை ஒன்றன் பின் ஒன்றாய்.
GLID 2008

Page 33
மாணவர்களுக்கு
வே. வசர்
பெற்றோர் ஆசிரியர் சங்கம் என்று ஒன்று இரு உருப்படியாகச் செய்வதில்லை. வருடத்திற்கு இர உபகரணம் வாங்குதல் போன்றவற்றிற்கு நிதிதிரட் ஆசிரியர் சங்கம் செய்கிறது. அதிலும் கொஞ்சம் வச நிறையப் படித்தவர்கள், நிர்வாகத்திற்கு/தலைமைய சேர்ந்து இயக்குகிறார்கள். மற்றபடி தனிப்பட்டத பெற்றோர்கள் ஆசிரியரை அணுகக்கூடிய சூழ்நிை
மாணவர்களுக்கு என்னென்ன சுதந்திரங்கள் ஒரு சுதந்திரமும் இல்லை. பள்ளிகள் சிறைச்சா கல்லூரிகளிலும் மிகுந்த அடிமைத்தனம் நிலவுகி ஊக்குவிப்பதோ, வரவேற்பதோ சுத்தமாகக் கிடை விமர்சன பூர்வமான சிந்தனை எப்படி உருவ குழந்தைகளுக்கு அதிக பிரசங்கி பட்டம்தான் சூட
இந்நிலைக்குப் பல காரணங்கள். ஒன்று, ஆக இல்லை. அதனால், அவர்கள் கேள்விகளைப் ப வந்துவிடுகிறது அப்புறம் 'ஒழுங்கு' என்பதற்கு நமது கற்பித்துக் கொண்டிருக்கிறோம். 'ஒழுங்கு' என் மாணவர் மூச்சு விடாமல் நிசப்தமாக இருக்க வேண் ஏற்பட்டால் ஆசிரியருக்கு வகுப்பைச் சமாளி தலைமையாசிரியர் சத்தம் கேட்டு ஓடி வந்துவிடுவ
மாணவர்களை மதித்து அவர்களைச் சுதந்த கிடையாது. அவர்கள் துணிச்சலாகக் கேள்வி குடும்பத்துக்குள்ளாகவும் இதே நிலைதான். நாம் ( கிடையாது. வீட்டில் கேள்வி கேட்டால் தானே கிடைக்காத சுதரந்திரத்தை அளிப்பதாகத்தான் கல் இன்னொரு வடிவமாகத்தான் கல்விநிலையங்களு எந்த சுதந்திரமும் கொடுக்காத அமைப்புக்களை இருக்கிறோம். நம்முடைய சமுதாயம் இளைஞ வயதானவர்கள் என்பதாலேயே அவர்கள் சொல் கருதப்படுகின்றன. சிறியவர்கள் சொல்கிற கருத் படித்திருந்தாலும் வயதில் மூத்தவர்கள் எடுப்பதுத குழந்தைகளிற்கு கேள்வி கேட்கவே பெற்றே யென்றால் 'எதிர்ப்பு என்று பொருள்; எதிர்ப்பு எ என்ற பயம். பெரியவர்களிடம் மரியாதை என என்னவென்று நான் நினைக்கிறேன் என்றால், எல்லாவிடயங்களைப் பற்றியும் கேள்வி கேட்க எழுப்பப்பட்டிருக்கும் நம் சமுதாயத்தின் அத்திவ பயம் எல்லோர் மனதிலும் இருக்கிறது. அதனால் போதே அதை கிள்ளியெடுத்துவிடுகிறார்கள் உருவாவதில்லை.
("தமிழகத்தில் கல் 3լը 2008

சுதந்திரம் 2 GUứLIT? தி தேவி*
க்கிறது. அதுவும் ஒரு சம்பிரதாயம்தான். ஒன்றும் ண்டு முறை கூடும். பள்ளிக்கு கட்டிடம் கட்டுதல், டுதல். இந்த மாதிரி வேலைகளைத்தான் பெற்றோர் திபடைத்த பெற்றோர், வேலையில் இருப்பவர்கள், ாசிரியருக்கு வேண்டியவர்கள் இவர்கள் தான் இதில் ங்கள் குழந்தைகளின் பிரச்சினைகள் தொடர்பாகப் லயே இல்லை.
இருக்கின்றன என்று கேட்டீர்கள் மாணவர்களுக்கு லைகள் தான். அதிலும் பெண்கள் பள்ளிகளிலும் றது. மாணவர்கள் கேள்வி கேட்பதை ஆசிரியர்கள் யாது. கேள்வி கேட்காமல் அறிவு எப்படி வளரும்? ாகும்? தப்பித் தவறிக் கேள்விகளைக் கேட்கும் ட்டப்படும். சிரியர்களுக்குத் தங்கள் பாடம் சார்ந்த நல்ல தேர்ச்சி ார்த்துப் பயப்படுகிறார்கள். ஒரு பாதுகாப்பின்மை கல்வி நிலையங்களில் ஒரே விநோதமான அர்த்தம் ரால் வகுப்பறையில் எந்தச் சத்தமும் இல்லாமல் ண்டும். நான்கு கேள்விகளும் எழுந்து, ஒரு சலசலப்பு க்க தெரியவில்லை என்ற பெயர் வந்துவிடும். வார். இப்பேர்ப்பட்ட நிலை.
நிரமாகப் பேசவிடுவதற்கான கலாச்சாரமே இங்கு கேட்க முடியாது. ஒரு அடிப்படைக்காரணம் குழந்தைகளை வீட்டிலேயே கேள்வி கேட்கவிடுவது பள்ளியில் கேட்க முடியும். உண்மையில் வீட்டில் விநிலையங்கள் இருக்க வேண்டும். ஆனால் வீட்டின் ம் ஆசிரியர்களும் இருக்கிறார்கள். தனிமனிதனுக்கு த்தான் நாம் தொடர்ந்தும் உருவாக்கிக் கொண்டு ர்களை நம்பாத சமுதாயம். நம் சமுதாயத்தில் லக் கூடிய அபிப்பிராயங்கள் தான் சரியானதாக தை யாரும் கேட்பதில்லை. அவர்கள் எவ்வளவு ான் இறுதி முடிவாக இருக்கும். ார்களும் பெரியவர்களும் விடுவதில்லை. 'கேள்வி ன்றால் குடும்ப அமைப்பே ஆட்டம் கண்டுவிடும் ர்றால் கேள்வி கேட்கக் கூடாது. ஒரு காரணம் ஒரு விடயத்தை கேள்விகேட்க அனுமதித்தால் ஆரம்பித்துவிடுவார்கள். பெரும் அநீதிகளின் மேல் ாரங்கள் ஆடைத்தொடங்கி விடும். இத்தகைய ஒரு தான் சின்னக்குழந்தைக்கு சிறிய சிறகுமுளைக்கும் பின்னால் கேள்வி கேட்கிற மனப்போக்கே
வி” வசந்தி தேவியுடன் உரையாடல் பக்கம் 34-35)
5 ఆlass

Page 34
ww.
CS :
s
S.
bu S. o Sト Cy 影 བྱེ་རྩི ། es S is N ༦་བློ་ g ミ S S( དྲི་ ב• ミ) 3 器
ミ) 法、海 :S
N. S. S. 9 S eb56 སྤྲི Gབློ་ s ཕྱི་
OS 8 བློ་སྒོ་
ܓܠ
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழிெ நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்புவோருக்க வழிமுறைகள், அகவிழி, கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைகக் கணக்கு எண் 1100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளிலிருந்தும் அக எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பண Gз іни 16зацѓ.
வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் V11.UT பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்ணை உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் ெ தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளை அகவிழி தலைமை அலுவலக முகவரிக் எழுதவேண்டுகிறோம். அல்லது மின்னஞ்சல் முகவரி கொள்ளலாம்.
சந்தா விபரம்
தனி இதழ் : 40/= ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 800/- வெளிநாடுகள் (ஆண்டு 1 க்கு) : 50 US ֆ
ఊయక
 
 

器
དྲི རྙེ་ 翡
ଦର୍ବ୍ବ @ C ཧྥུ་ - 垂 蛇 S. Z. CS SO སྐྱེ་ 5 舅 岛 G - s
عسر يT> * 器 s 3م # ب H G=
འཛུ 嗣 部 卡G° བློ་ క్రీ పై క్లా s
(SS
楼°二 岛 器李羲 副圣 d፭ ጙ s --ބީ ޗަރ 9 輔。 ミ 美袋 d * ミリ ཕྱི་S is ཆུ་ 菲墓 |霹篮 : 'S iš 6 š 菲罪 སྤྱི་སྤྱིའུ་ : C5 常岂虚 6 CS
வெளியீடுகளை ான சில எளிய
விழி கணக்கு
rமாக வைப்பு
Htj AHAVLJ ாக் குறிப்பிட்டு
சலுத்தப்பட்ட க் குறிப்பிட்டு கு கடிதம் யில் தொடர்பு
. B2
பரக் கட்டணம்
பின் அட்டை : 6000/- உள் அட்டை (முன்) : 5000/- உள் அட்டை (பின்) : 4000/- உள் பக்கம் : 3000/- நடு இருபக்கங்கள் : 5500/-
தொடர்புகட்கு
மின்னஞ்சல் முகவரி
ahavili 2004@gmail.com ahavili2004Gyahoo.com
Colombo 3, Torring to Avenue, Colombo - 07. Tel: 01 i -2506272
Jaffna
189, Vembadi Road, Jaffna. Tel: 021-2229866
Trincomalee 81 A. Rajavarodayam Street, Trincomalee Tel: 026-222494l
Batticaloa 19, Saravana Road, Kallady Batticaloa
ン
\Tel: O65-22225) المر
GLD 2008

Page 35
அன்புடன் &
சேட சேமமடு பெ CHEMAMADU
Tel: 011-247 2362,232190
E-Mail: Chemam UG49, 50, People's Par
GeFLnnG
இலக்கியத் தென்றல் பேராசிரியர் முனைவர் க. வித்தியானந்தன்
இலங்கையில் கல்வி வரலாறு பேரசிரியர் சபா ஜெயராசா
கல்விச் சமூகவியல் பேராசிரியர் சபா ஜெயராசா
அழகியல் பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா
கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் பேராசிரியர் சபா ஜெயராசா
சமகாலக் கல்வி
முறைகளின் சில பரிமாணங்கள் பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
கற்றல் உளவியல் பேராசிரியர் சபா ஜெயராசா
கற்றல் கற்பித்தல் முனைவர் மா. கருணாநிதி
 

அழைக்கிறது
DLDC ாததகசாலை BOOK CENTRE
5 Fax: 011-244 8624
adu Gyahoo.com k, Colombo 11, Sri Lanka
Lihr ü ILLE

Page 36
2. SS
கிடைக்கு
முரளி கொமினிகேஷன் 185. I siIIIIII sĩ#!. ஆறற்றன்
தொ..ேஇல; (31-32230414243.
குமரன் ரேட் சென்டர் 18. 1ெ லீ பா கொiபிப்க்ளப் நனரேலியா தொ.1ே1இல் 52:222341
அருணா எப்ரோனம், 38,:ыѓы 153351| 5іїg5, |HTailal:Ilh | tg. தோரே இந: 1777-1728883
நியூ கேசவன் புக்ஸ்டோல்,
*t. ஒன் பார் விதி
hilյ1յ:ԱհնI,
தொ.பே.இவ: (151323334
לילנינ333-ן L15
அபிஷா புத்தகக் கடை,
137.பிரதான வீதி, தலவாக்கி, தெபே, இல, 152-2358437
அருள் ரேட் செண்டர் I, பிரதான விதி, ჯlენsuall'Ida-ქალს. தொ.மே.இல: (33-3358884
எம்.ஐ. எம். ஷியாட், 11. கோட் எi வீதி, II, I nlյs alratյեն, 715ll()
::::.GIF, I EGI: U F'F''-ť5 || 23
விழுது, 81A, ரஜனரோதயம் வீதி, திருகோணமலைப். தொ.மே.இல: 26-3224941
அறிவாலயம் புத்த 190B, புகையிரத வைரவப்புளியங்குள் வவுனியா
தொ.இல: (777.???
கவிதா புத்தகக் வவுனியா தொ.மே.இல: (5732
நுார் மொகமட் நி 13.பிரதான விதி, #୍ଦ୍ଦiu ul = []; தோ.மே.இல; (2-2.
விழுது, 1}, , Ј5іі50мп 5ії:5), மட்டக்கணப்பு. தொ.மே.இல; 0.5-3.
பி.ஜெகதீஸ்வரன் அமரசிங்கம் விதி, ILI I Helsar III. தொ..ேஇ 15-44
அன்பு எப்ரோஎப் 14. பிரதான விதி, 8drᎦᏓᏘᏓlj?ᏥᏡlᎦll தொ1ேஇப். 7.3.
எம். சண்முகராஜ 3. துலுசிறியூய பதுளை தெபே,இல் 1553
புக் லாப் 148 ரமேஸ்வரா : திருநெல்வேலி ս IIIլքIII ||1:13IIf: i314.ggyll. Sal: OFF
எனப். ஏ. முஹிர் ஆசிரிய நூலகர் Iர்க்கஸ் விதி முதுi - 5 தொ.1ே1 இல; li/ 58לל נJoJל לל"ו)

மிடங்கள்
நகக்கடை
ീഴ്ക് lif
யுஎஸ் ஏஜன்னம்
33fነ3ዛዘ1
:Istital.Ig
.*y1 || || If
J3II$]3°ጎ
:Հա54]]
[ I1853ן,2 דוויל+| 33°4
வீதி
- 1
22f; || 58,
சர்மிலா கொமினிகேஷன் 53', கோவில் கட்டி ம் கேலெஜ் ரேட்
நாகவிப்
ஒால்கறனோயா
பராசக்தி ஏஜன்சீனப்
71.பிரதான வீதி է 151յIլ IIյ allհl1571 தொ..ேஇல: (5'1355h
மகிந்தாளப் புக் சென்டர் 50.53 ស្កូ fi
துளை தொ.பே.இல: (55-7230109
சள் புக் சொப் 27.1 குறுக்கு தெரு ft| l
5.
பூபாலசிங்கம் புத்தகக் கடை 1ே2. செட்டித் தெரு, கொழும் 11
தொ 溺 இஸ்: (11-1422321
பூபாலசிங்கம் புத்தகக் கடை 3'- 23, his lify. வெளாளனத்தை, கொழும் . தேஇேல; 4515775,25042
சேமமடு புத்தகக்கடை
(5), 52 filiili III,
1 || | |";k:JilT{I[;Ifتا۔ "
தெ 1ே1இந: (11- 247333
ஜோதி புக் சென்டர், கிரான் ஐ.
Isia:III தொ.1ேஇல: 23 333353