கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2006.01

Page 1
Z7/WAWA/CEMRL/
களஞ்சிய
கொழும்புத் த
 
 


Page 2
D GO
களஞ்சியம்
தைய்பூசம்
. அச்சில் வந்தும் அறி
மேற்கிலும் கிழக்கிலு
சி. வை. தாமோதரம்
வார்த்தைச் சிறகினிே ஆபத்தை அறியும் ப
புத்தகங்கள்
தேரி காதை

f(36T. . . . .
uLIiIIITLj5.
ம் இரு இசைமேதைகள்
பிள்ளை
uLIGIOOTňD
1 ஒலை 28தை 2006

Page 3
கொழும்புத் தமிழ்
திருவள்ளுவர் ஆண்டு : தி
மெய்ப்பொருள் காண்பதறிவு
ஒலை 28
ஆசிரியர்குழு
பெ. விஜயரெத்தினம் த. கோபாலகிருஷ்ணன் கலாநிதி வ. மகேஸ்வரன் வ. சிவஜோதி தா , சண்முகநாதன் எஸ் எழில்வேந்தன் நா , கணேசலிங்கம் க. உதயகுமார்
தொகுப்பாசிரியர் தெமதகதனன்
கொழும்புத் தமிழ்ச்சங்கம்
7,57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை)
கொழும்பு-06 தொலைபேசி - 011-236379 தொலை நகல் - 011-2363759 இணையத் தள முகவரி:
WWW. colombotamilsangam.org மின்னஞ்சல் முகவரி :
tamilsangam Gsltnet.lk
ஒலையில் வெளிவரும் ஆக்கங்
 
 
 

ச்சங்கமாதாந்த இதழ்
.பி. 20371 கறவம் (தை) ஜனவரி 2006
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் மாத வெளியிடாக வெளி வந்த “ஓலை’ தற்போது புதுப் பொலிவுடன் வெளி வருகின்றது. இதன் வருகையை மேலும் உறுதிப்படுத்தி அதனை தொடர்ந்து வெளியிடுவதற்கான உரிய சூழல் களை உருவாக்கிக் கொடுப்பது வாசகர்களின் பொறுப்பாகும்.
இன்று தமிழ்ச்சூழலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அமைதியின்மை போன்றன எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இதைவிட தமிழ்க் கல்விச் சூழல் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுச் செல்கிறது. மாணவர்களிடையே குழப்பமும், சமுக ஒட்டுறவின் மையும், பொறுப்பற்ற போக்கும், மேலைநாட்டு நாகரிக மோகமும், அறம் சார் மதிப்பீடுகளில் வீழ்ச்சியும். என பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்து கின்றன.
சமூகம், பண்பாடு, கலை, இலக்கியம், அறிவியல் சார்ந்த சிந்தனைப் புலங்களுட னான ஊடாட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. மாணவர்களது சமீபகால வாசிப்பு மட்டம் மிகமிகத் தாழ்ந்து செல்லும் போக் குடையதாயுள்ள இந் நிலையில் மாணவர்களின் கற்றல் தேவையை அதிகரிக் கவும் கலை இலக்கியம் சார்ந்த,படைப்பியல் அனுபவத்தை அதிகரிக்கவும், ஆழமாக்கவும் வேண்டிய தேவை எம்முன் உள்ளது.
இந்தப் பொறுப்பை சமூகப் பொறுப் பாகவும் அறிவுக் கடமையாகவும் உணர்ந்து சங்கம் “ஒலையை’ மீண்டும் புதுப்பொலிவுடன் கொண்டு வருகின்றது. எம்மிடையே கலை, இலக்கியம் சார்ந்த வாசிப்பை ஆழமாக்கவும் படைப்புத்திறன் விருத்தியை வளர்க்கவும் உரிய களமாகப் பயன்படுத்தும் நோக்கில் “ஓலை”யை வெளிக்கொணரத் திட்டமிட்டுள்ளோம்.
வாசிப்பின் ஊடாக ஒவ்வொருவரையும் பண்படுத்தவும், சமூகம் சார்ந்த சிந்தனை வயப்பாடுகளால் ஆற்றுப்படுத்தப் படவும், படைப்புத்திறன் மிக்கவர்களாக அவர்கள் வளர்ந்து வரவும் உரிய வாயில்களைத் திறந்துவிடும் நோக்கில் ஒலை வெளிவருகிறது.
களுக்கு ஆக்கியோரே பொறுப்பு
2 ஒலை 28 தை 2006

Page 4
களஞ
நால் : களஞ்சியம் : சங்க இலக்
கொழும்புத் தமிழ்ச்சங்க ( தலைவர் பொ. சங்கரப் பிள்ளை நினைவு 12.11.2005 அன்று சங்க மண்டபத்தில் நை இப்பேருரையை தஞ்சாவூர்ப் பல்கலைக்க சேர்ந்த பேரா. கா. ராஜன் "சங்க இல அகழாய்வும்” எனும் தலைப்பில் நிகழ்த்தில் உரை சிறு நூலாக அன்று வெளியிடப்ப
“@(Ֆ சமுகத்தின் வரலாற் முகத்தை நமக்கு வெளிச்சம் போட்டு வனவாக உள்ளவை இலக்கியம்,
கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெ சான்றுகளே ஆகும். இத்தகைய சான்றுகள் நமக்குப் பல கிடைத்துள்ளன. இம்முதன்ை ஆய்வுகள் சங்க காலச் சமூகம் எத்தள பற்றி விவரிக்கின்றன. இது குறித்து பல்
இவ்வாறு ராஜன் குறிப்பிட்டு தன செல்கின்றார். சங்க இலக்கியம் வரலாறு த சிறு நூலாக உள்ளது. நினைவுப் பே நூலுருவம் பெற்றிருப்பது பாராட்டத்தக்க
/ பேருை
மறைந்த பேரா.க. கைலாசபதிக் பேருரைகள் நிகழ்ந்துள்ளன. தேசிய கல் பேருரையை லெனின் மதிவானமும் கொழு ஜெயராசாவும், கைலாசபதி ஆய்வு வட்ட சுனில் விஜேயவத்தனவும் மேற்கொண்ட
இந்த மூன்று பேருரைகளும் ை மட்டும் பார்க்க முடியாது. மாறாக இை சூழலில் மிகப் பொருத்தமான ஆளுமைய சுட்டுகின்றன.
G6
கைலாசபதி ஆய்வுவட்டம் “: தலைப்பில் நூலொன்றையும் வெளியிட்டு எம்.ஏ.நு.மான், சிந்திரலேகா, மெளன யோகராசா, வ.மகேஸ்வரன் உள்ளிட்டோ நிர்வை பொன்னையன், முகம்மது சமிம், தெ. மதுசூதனன், ஏ. இக்பால் போன்றே
(கைலாசபதி ; தளமும் வளமும் ை
ܢܠ

தசியம்
O O N கியமும் அகழாய்வும்
முன்னாள் క్ష్మగ్గళ్లుళ్ల 1 பேருரை சங்க இலக்கியமும் டபெற்றது. ழகத்தைச் )க்கியமும் ாார். இந்த ட்டது.
றுப் பன் க் காட்டு awag
akwuk is é Fáså a:das
ளிநாட்டவர் குறிப்புகள் ஆகிய முதன்மைச் தமிழகத்தின் சங்க காலத்துக் குரியவையாக மச் சான்றுகளாக முன்னிறுத்தி மேற்கொண்ட ாய நிலையில் இருந்துள்ளது என்பதைப் வேறு நூல்கள் வெளிவந்துள்ளன.”
ாது ஆய்வுப் புலமை மரபுக்குள் அழைத்துச் நமிழகம் குறித்து புதிய வெளிச்சம் பாய்ச்சும் நரை பேச்சாக மட்டும் போகாமல் அது தே. ノ
by : 3
கு 2005 டிசம்பரில் கொழும்பில் 3 நினைவுப் லை இலக்கியப் பேரவை ஒழுங்கு செய்த }ம்புத் தமிழ்ச்சங்கப் பேருரையை பேரா.சபா. ம் ஒழுங்கு செய்த பேருரையை கலாநிதி ார்கள்.
கலாசபதியை கெளரவம் செய்தவை என்று 1று கூட கைலாசபதி தமிழியல் ஆய்வுச் ாகளராகவே உள்ளார் என்பதையே இவை
கைலாசபதி : தளமும் வளமும்” எனும் ள்ளனர். இதில் 14 கட்டுரைகள் உள்ளன. குரு, சிவலிங்கராஜா, பாலசுகுமார், செ. ருடன் செ.கணேசலிங்கம் இ. முருகையன், லெனின் மதிவானம் க. சண்முகலிங்கம், ாரும் எழுதியுள்ளார்கள்.
கலாசபதி ஆய்வியலில் ஒரு புதுவரவு.)
ノ
3 ஒலை 28 தை 2006

Page 5
இதழ் - 1
கலை மற்றும் பேறு தொடர்பான முன்நிலைப்படுத்திய வெளியிடாக தமிழில் எனும் இதழ் வெளிவந்துள்ளது. தமிழில் இ புதிது.
தற்போது சிக்கலான இருபெரு களங்களாகியுள்ள கலை தொடர்பான ஆ பேறு தொடர்பான ஆய்வு என்ற துறைகளி வரலாற்றின் வழியாகப் பார்க்கும் பே பொருளியலுடனும், வரலாற்று ஆய்வுடனும் நெருங்கிய தொடர்பிலொன்றைக் கொண்
இந்தக் காரணத்தால் கலை மற்றும் ே இந்த வெளியீட்டுத் தொகுதி மிகவும் டெ கவனம் செலுத்த விரும்புகிறது. இதன் முத்திரைகள், பொலநறுவையிற் கிடைத்த கைப்பணிப் பாரம்பரியங்கள், குருநாகல் கூத்தற்றுகைகள், யாழ்ப்பாணத்தின் கட்டட வழக்குக் காட்சிகள் ஒவியம் முதலான ச விடயங்கள் தொடர்பாக விமர்சன ரீதியான வரிசை தன்னைத் திறந்து வைத்துள்ளது'
இந்த முதலாவது இதழ் 2004இல் நடைமுறைகளும் தொண்ணுாறுகளின் பேரத்திற்குரிய தன்னுரிமையா?” “தீர்த்த “நெசவு”, யாழ்பாணத்து 13 ஒவியர்களின் ஒ இடம் பெற்றுள்ளன. இதழ் முகவரி : Ar பாதை இராஜகிரிய.
ܢܠ
ஆர் GBITGB
சில காலத்திற்கு முன் இராமகிருஸ் என்னும் நாடகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் நாடகங்களில் ஒரு பாய்ச்சலை இந்நாடகம் ( இந் நாடகத்தில் நாடக மாந்தர்களாக பங்குபற்றி நாட்டிய நாடகமாக நாடக அனுபவத்தை பார்வையாளர்களுக்கு ஏற் பாரதத்தை மூலமாகக் கொண்டு அை பாரத காட்சிகளாக நகர்த்தப்பட்டிருந்தனன்
நாடகம், த.ரொபேட்டின் இசையில் இ. ரசிகர்களை நிகழ்காலத்தை நெகிழ்ச்சியுடன்
யுத்தத்தில் வெல்பவர் யார்? என்ற இந் நாடகமானது பழமையான கருவுடன் தேவையாகவும் விரிகின்றது கொழும்பில் ஓரளவாவது இம்மாதிரியான நாடகங்கள் மிகையாகாது.

ஆய்வுகளை ART LAB ;ந்த முயற்சி
) அறிவியற் ய்வு மற்றும் ரின் தோற்ற ாது தொல் கூட இவை டுள்ளன.
பறு தொடர்பான ஆய்வுகள் தொடர்பான பரியளவு பரப்பில் விரிவான ஆய்வுகளில் படி சிந்து வெளியிற் கிடைக்கப்பெற்ற த சிறு விக்கிரங்கள், தும்பர வெளியின் பிரதேச ஜஹிடா மற்றும் மட்டங்களப்புக் க் கலைப் பாரம்பரியங்கள், புதிய நடப்பு 5ாண்பியக் காட்சிகள் முதலான பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்த இந்த வெளியீட்டு
என Art Lab நுழைவு கூறுகிறது.
இலங்கையில் சமகாலக் காண்பியக்கலை போக்கும்” “கலைஞனின் சுதந்திரம் சர்வதேச கலைஞர்களின் பட்டறை 2003,” வியங்களின் “காட்சி” போன்ற கட்டுரைகள் t Lab 84/9 பண்டாரநாயக்க புர புத்கமுவ
ノ
லா சதுரர்
ண மண்டபத்தில் “ஆர்கொலோ சதுரர் கிடைத்தது.குழந்தை ம.சண்முகலிங்கத்தின் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாது. திருமதி.சாந்தி சிவனேசனின் மாணவிகள் ம் அமைந்திருந்தது ஒரு வித்தியாசமான
படுத்தியது. இந்நாடகத்தின் கரு, வில்லி
மந்ததுடன் அதன் ஒவ்வொரு காட்சிகளும்
T. முருகையனின் பாடலில்ஆரம்பிக்கும் போது ர் கண்முன்னே கொண்டுவர தவறவில்லை. கேள்வியை தொனிப்பொருளாக கொண்ட புதுமையையும் கலந்து ஒரு காலத்தின் நல்ல நாடகங்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்கின்றன என்றால் அது
ノ
ஒலை 28 தை 2006

Page 6
அவள் பெயர் அனாமிகா. அவள் சிந்தனையும் தேடலும் மற்றும் படைப்புத் வந்தவள். பன்முகக் கலைத்தாகம் மிக்: அனாமிகாவின் படைப்புகளை தொகுத் தேவதைக் கிறுக்கல்கள்" என்ற சி பிரசுரமாக அவளது பெற்றோ விெயிட்டுள்ளனர். அதிலிருந்து.
வாழ்க்கை
வாழ்க்கை
என்ன இது இதற்கு அர்த்தமென்ன? பிறக்கும் முன் எங்கிருந்தோம்? இறந்த பின் எங்கே போவோம்? எப்பொழுது இறப்போம்? மறுபடியும் பிறப்போமா?
பிரபஞ்சம் பிரபஞ்சமென்றால் என்ன? இப்பிரபஞ்சம் எப்படி உருவானது? பூமி எவ்வாறு உருவானது? நேரம் காலம் சூரியன் சந்திரன் நட்சத்திரம் எரிகல்
ரகங்கள் எப்படி உருவானது? இதற்கெல்லாம் மூலப்பொருள் என்ன? அந்த மூலப் பொருள் எங்கிருந்து வந்துள்ளது? ஏன் வந்தது?

அனாபரிகா
சுனாமியின் பசிக்கு இரையானவள். திறன் கூடிய ஆளுமையாக வளர்ந்து கவள். அந்தச் சிறு வயதில்.
தி
లై தேவதைக் கிறுக்கல்கள்
அனாமிகா
தொகுப்பு - மூர்
5 ஒலை 28 தை 2006

Page 7
தைப்
(பண்பாடு பற்றிய புரிதல் ஆய்வுகள் 6 இருப்பினும் இன்று பண்பாட்டியல் ஆய்வுத் வருபவர்களுள் தொ. பரமசிவம் முக்கிய அசைவுகள்’ குறித்து விரிவாகச் சிந்திப்பதற் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஈழத்தில் “பன வாய்ப்புகளை விரிவாக்கும் நோக்கில் தொ மீள்பிரசுரமாகிறது.)
தமிழர்களின் தனிப்பெரும் திருவிழா வாகத் திகழ்வது தைப் பொங்கல் திருநாள். தேசிய இனத்துக்குரிய அடையாளம் ஒன்றைத தமிழர்க்கு வழங்கும் திருவிழா இது. சமய எல்லைகளைக் கடந்த திருவிழாவாகவும் இது அமைகிறது.
பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக் கப்படாத திருவிழா இது என்பது பலர் அறியாத செய்தி. தைப்பொங்கல் நாளன்று ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தாலும் மிக விரைவாக வீட்டைச் சுத்தம் செய்து இறந்தவர் உடலை எடுத்துச் சென்றவுடன் தைப்பொங்கல இடும் வழக்கத்தை நெல்லை மாவட்டத்தில் காணலாம். பொங்கல் திருநாளன்று, திரு விளக்கின் முன் படைக்கும் பொருள்களில் காய்கறிகளும், கிழங்கு வகைகளும் சிறப்பிடம பெறுகின்றன. இவற்றுள் கிழங்குவகைகள் (சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு) பார்ப்பர்களாலும், பெருங் கோயில்களாலும் காலங்காலமாக விலக்கப் பட்ட உணவு வகைகள் என்பது குறிப்பிடத் தக்கது. மேற்குறித்த இரண்டு செய்தி களாலும் தைப்பொங்கல் தமிழர்களின் திருவிழா என்பதையும் அது பார்ப்பனியப் பண்பாட்டிலிருந்து விலகி நிற்பது என்பதனையும் உணர்ந்து கொள்ளலாம்.
தைப்பொங்கலைத் தொடுத்து வரும் மற்றொரு இயற்கைத் திருவிழா சிறுவீட்டுப் பொங்கலாகும். மார்கழி மாதம் முப்பது நாளும் வைகறைப்பொழுது வாசலில் நீர் தெளித்து, கோலமிட்டு, சாண உருண்டை களில் பூச்செருகி வைக்கும் பழக்கம் தென்

பூசம்
பேரா. தொ. பரமசிவம்
ாம்மிடையே ஆழமாக வளர வேண்டியுள்ளன. துறையில் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சி மானவர். தமிழ்ச் சமுகத்தின் “பண்பாட்டு கான புரிந்து கொள்வதற்கான முயற்சிகளில் பாட்டு அசைவுகள்’ குறித்து சிந்திப்பதற்கான .ப.வின் “தைப்பூசம்’ என்ற கட்டுரை இங்கு
மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது. எல்லா வீடுகளிலும் இது செய்யப்படுவ தில்லை. பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளிலேயே வாசலில் பூ வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. பீர்க்கு, பூசணி, செம்பருத்தி, எக்காளம் ஆகியவையே பெரும்பாலும் வைக்கப்படும் பூக்களாகும். காலையில் வைக்கும் இந்தப் பூக்களை வெய்யில் விரிந்தவுடன் சாண உருண்டை களிலேயே சேர்த்து எருவாக்கி, காயவைத்து விடுவார்கள்.
பூ வைக்கும் வீடுகளில் (பொங்கல் கழிந்து 8 இலிருந்து 15 நாள்களுக்குள் வரும்) தைப்பூசத்திற்குள் இதற்கொரு தனிப்பொங்கல் வைக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்காகவே பூ வைப்பதால் அவர்களுக்கென வீட்டுக்குள் அல்லது வீட்டு முற்றத்திற்குள் களி மண்ணால் சிறுவீடு கட்டுவர். சிறுவிடு அதிக அளவு ஐந்தடிக்கு ஐந்தடி அளவில் இருக்கும் சிறுவிட்டுப் பொங்கல் நிகழ்ச்சி தலை வாசலில் நடைபெறாமல், சிறுவீட்டின் வாசலிலேயே நடைபெறும். பொங்கலிட்டுத் திருவிளக்குப் படையலும் முடிந்தவுடன் பொங்கலையும், பூக்களாலான எருத்தட்டுக் களையும் நீர்நிலைகளுக்குப் பெண் பிள்ளைகள் எடுத்துச்சென்று நீரில் விடுவர். எருத்தட்டின் மீது வெற்றிலையில் சூடமேற்றி நீரில் விடுவதும் உண்டு.
ஆண் டாளின் திருவெம்பாவை காட்டும் மார்கழி நீராடலை நாம் அறிவோம். ஆனால் சங்க இலக்கியங்களில் தைந்
நீராடல் குறிக்கப்படுகிறது. “தாயருகே நின்று 6 ஒலை 28 தை 2006

Page 8
தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி’ என்பது பரிபாடல். தைநீராடல் பற்றி அறிஞர் மு. இராகவையங்கார் ஒரு நெடுங்கட்டுரை எழுதியுள்ளார் ஆனால் அவர் மார்கழி மாதம் வாசலில் பூ வைக்கும் சடங்கையும் பொங் கலையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை.
ஆண்டாளின் முப்பது நாள் திருவெம் பாவை நோன்பு மார்கழித் திங்கள் முதலாம் நாள் தொடங்கவில்லை. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளிலேயே தொடங்கு கிறது. எனவே அது தைத்திங்கள் மதி நிறைந்த நன்னாளில் (தைப்பூசத்தில்) நிறைவு பெற்றிருக்க வேண்டும். அந்நாளில் “பாற்சோறு மூட நெய்பெய்து’ (பாற் பொங்க விட்டு) உண்டு சுவைத்திருக்க வேண்டும். மார்கழி நீராட்டுப் போலவே தைநீராட்டும் பெண் பிள்ளைகளுக்கு உரியதாகவே சொல்லப்பெறுகிறது. எனவே மார்கழி நிறைமதி நாள் தொடங்கித் தை மாத நிறைமதி நாள் வரை பெண் பிள்ளைகள் நோன்பிருந்து “சிறுவீடு” கட்டிப் பொங்கலிட்டுக் கொண்டாடிய ஒரு பழைய வழக்கத்தையே தமிழ் வைணவம் தனதாக்கிக் கொண்டு மார்கழி நீராட்டாக மாற்றியிருக்கிறது எனலாம்.
தைமாதம் காமனை (காதற்கடவுள்)
هنوز همین محبوسسه غیر
Vinayagar, Aen & ink on paper 5" x 10" 1996.
 

நோக்கிச் செய்யப்பெற்ற மற்றொரு நோன் பினையும் ஆண்டாள் திருமொழி குறிக் கிறது. அது “மாசி முன்னாளில்” கொண் டாடப்பெற்ற வேறொரு திருவிழாவாகும். சங்க நூல்களில் அதற்குச் சான்றுகள் இல்லை.
திருக்கார்த்திகை, பங்குனி உத்தரம், மாசிக்களரி போன்றவை பக்தி இயக்கத்துக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த திருவிழாக்கள் ஆகும். அவற்றைச் சைவ வைணவப் பெருஞ்சமயங்கள் தம்வயமாக்கிக் கொண்டி ருக்கின்றன. அத்தகைய திருவிழாக்களில் தைப்பூசமும் ஒன்று.
தமிழ் வைணவத்தைப் போலவே தமிழ்ச் சைவமும் தைப்பூசம் கொண்டா டியிருக்கிறது. “நெயப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்’ என்று மயிலைப் பதிகத்தில் திருஞான சம்பந்தர் தைப்பூசத்தினைப் பெண்கள் பொங்கலிட்டுக் கொண்டாடும் வழக்கத்தைக் குறிப்பிடுகிறார்.
தென் மாவட்டங்களில் தைப்பூசத் திருவிழா இன்றும் நீர்த் துறைகளிலே சிறப்பாகக் கொண்டாடப் பெறுவதும், ஆற்றங் கரைகளில் தைப்பூச மண்டபங்கள் கட்டப் பட்டிருப்பதும் தைப்பூசத் திருவிழாவின் செல்வாக்கினைக் குறிக்கும் சான்றாகும்.
எம். நிலாந்தன் N
வாழ்க்கையையே பெருக்கலை ஆகக் கூறும் நிலாந்தன் அன்றாட வாழ்க் கைப் புலத்தில் இருக்கும் வடிவங்களை யும் விடயங்களையும், தனது சொந்த வியாக்கியானங்களுக்கு, உட்படுத்தி
ஒவியமாகத் தருகிறார்.
1965ல் யாழ்ப்பாணத்தில் பிறந்த நிலாந்தன் ஒவியத்தில் முறைசார் கல்வி யில்லாதவர். முறைசார் அனைத்துக் கற்கை நெறிகளையும் நிராகரிக்கும் அவர் அரசியல் பத்தியெழுத்து, இலக்கிய முயற்சிகள், முதலியவற்றிலும் ஈடுபட்டியங் குபவர். விளக்கப்படம், காட்டுன் முதலிய வற்றையும் வரைந்துள்ள நிலாந்தன் ஓவியம் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதியுள்ளார். ار ஒலை 28 தை 2006

Page 9
அச்சில்
அறியய்படாத
1. கி. பி. 1733 - “அக்கியானம்’ (ப 2. கி. பி. 1793 - “ஒரு பரதேசி இகலே (சொற்பனம்’ (பக் 3. கி. பி. 1856 - “வேத சாஸ்திரம்” 4. கி. பி. 1846 - “தத்துவ வேதம்’ 5. கி. பி. 1863 - “பூமி சாஸ்திரச் சு 6. கி. பி. 1857 - “அங்காதிபாத சுக Physiology and H 7. கி. பி. 1845 - கிறிஸ்து சபையின்
லண்டன் “பிரிட்டிஷ் மியூசியம்’ நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பல நூறு தமிழ் நூல்களின் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட சில உரைநடை நூல்களின் பெயர்கள் தான் இவை. இலக்கியம், இலக்கணம், வரலாறு, புவியியல், தத்துவம், மருத்துவம், அறிவியல், மொழிபெயர்ப்பு நூல்கள் என்று பலதுறைகளைச் சார்ந்த ஏராளமான தமிழ் நூல்கள் அந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ் அறிஞர் ஜி. யு. போப் அவர்களால் குறிப்புகள் எழுதப்பட்டு, அவராலும் அவருக்குப் பின்னர் திரு. “பர்னெட்’ என்பவரால் இரண்டாவது தொகுதியாகவும், மூன்றாவது தொகுதி “ஆல்பெர்ட்டைன் கெளர் ” என்பவராலும் தொகுக் கப் பட்டுள்ளது. முதல் இரண்டு தொகுதிகள் “ஏசியன் எஜூகேஷனல் சர்வீஸ்” ஆல் வெளியிடப்பட்டு இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. மூன்றாவது தொகுதி லணி டனில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விற்பனைக்கு கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வந்தும் தமிழ்நூல்கள்.
பொ. வேல்சாமி
க்கங்கள் 64) ாகத்தை விட்டு மறுமைக்கும் நடந்தேறினது
- 137)
(பக் - 354) (பக் - 267) ருக்கம்” (பக் - 575) (புவியியல் நூல்) ரணவாத உற்பாலன நூல்" (Anatomy, /giene)
சரித்திரச் சுருக்கம் (பக் - 656)
சென்ற நூற்றாண்டில் உ. வே. சா., தனிநாயகம் அடிகள், தெ. பொ. மீ. போன்றோர் உலகத்தின் மற்ற இடங்களில் உள்ள அரிய தமிழ் நூல்களைப் பற்றிய கவனமும், அவைகளைத் தாய்நாட்டிற்குக் கொண்டு வர வேணடும் . என்ற அக்கறையும் உள்ளவர்களாக இருந்தன ரென்பது அவர்களுடைய எழுத்துகளில், நூல்களில் ஆங்காங்கே காணும் குறிப்பு களினால் நம்மால் அறிய முடிகின்றது. உ. வே. சாமிநாதையர் தன் சிலப்பதிகாரப் பதிப்புக்கு பாரீஸ் நூலகத்தில் உள்ள சிலப்பதிகார சுவடியைப் பயன்படுத்தினார். தெ. பொ. மீ தன் அமெரிக்க சொற்பொழி வில் திபெத் நாட்டு பெளத்த மடாலயங்களில் பாதுகாக் கப்பட்டு வரும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ச் சுவடிகள், அதன் ஒளிப்படநகல் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதனை தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று 1958 வாக்கில் குறிப்பிடுகின்றார். இன்று வரை அது “கிணற்றில் போட்ட கல்லாகத்” தான் உள்ளது. தனிநாயாகம் அடிகளார் இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சு வாகனம் ஏறிய தமிழ் நூலின் பிரதியை ரோமிலிருந்து ஒளிப்படம் எடுத்து அதனைக் 8. ஒலை 28 தை 2006

Page 10
குறித்தும் எழுதுகின்றார். அரை நூற்றாண்டு காலமாகியும் இவைகள் எவையும் “தன்மானத் தமிழர்களின்” கவனத்திற்கு உள்ளானதாகத் தெரியவில்லை.
இது ஒருபுறம் கிடக்கட்டும்! “பிரிட்டிஷ் மியூசியம் நூல்கள்” பற்றிய அறிதல் என்பது கடந்த காலத்தில் கட்டமைக்கப்பட்ட பல கருதுகோள்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதாக உள்ளது.
முதலாவதாக 19 ஆம் நூற்றாண்டு, 20 ஆம் நூற்றாண்டின் முன்பகுதியைப் பற்றிய தமிழக வரலாற்றைப் பற்றி குறிப்பிட வருகின்ற பலர், 19 ஆம் நூற்றாண்டிற்கு உ. வே. சாமிநாத அய்யரின் சுயசரிதை யையும், 20 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியை சித்தரிப்பதற்கு மறைமலை அடிகள், திரு. வி. க., மூ. வ. போன்றோரின் எழுத்துகளையும் துணைக்கொண்டு அந்தக் காலம் முழுமையாக இந்த மனிதர்களின் எழுத்துக்களுக்குள் வந்ததாகக் கருதி எழுதுகின்றனர். ஆனால் எதார்த்தம் அப்படியாகவா இருந்தது? இல்லை அது பரந்து விரிந்து - பலதரப்பட்டதாக மட்டுமல்லாது நாம் எவ்வளவு விரிந்த தளத்தை உருவாக்கினாலும்,அதிலிருந்து அகப்படாமல் நழுவி ஓடும் பல நிகழ்வுகளின் தொகுப்பாகத் தொடர்கிறது. அண்மையில் வெளிவந்த ராஜ்கவுதமனின் “கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக” நூலின் முதல் 15 பக்கங்களில் விவரிக்கப்படுகின்ற 19 ஆம் நூற்றாண்டு சித்திரம் முழுமையும் உ.வே.சா. அவர்களின்(1940 இல் வெளி வந்த) சுயசரிதத்தை அப்படியே மேற்கோள் மூலம் எடுத்துக்காட்டியதாக உள்ளது. இதன் அடிப்படையில் உருவாக்கப்படும் 19ஆம் நூற்றாண்டானது புரவலர்களை அண்டி வாழும் புலவர்கள், மூடப்பாரம் பரியத்தை மடக்கு, யமகம் போன்ற புரியாத செய்யுளில் இயற்றப்படும் நூல்கள், நவீன உலகு என்றால் என்ன வென்றே தெரியாத மெளடிக கும்பல்கள் என்பது போலத்தான் காட்சி கிடைக்கிறது. கட்டுரையின் தொடக்கத்தில் சுட்டிக் காட்டப் பட்ட நூல்களுடன் கூட பிராஞ்சிலக்கண நூற் g(bäša5Lö (French Grammer) Ludiša5[5] H56ń

30+175 (1865) ஐரோப்பா ஆபிரிக்கா பூகோள சாஸ்திரம் பக். 114(1906)ஆசியா பூமி சாஸ்திரம் பக் 102(1906),தமிழும் இங்கிலிசுமாகிய முதலாவது வாசிப்பு QUIT6rog55ub (First Tamil and English Reading Book) Luas 90, Ga#6ĩ 6o 607 - 1850 இவைகள் தவிர சேக்ஸ்பியர் நாடகங்கள், இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக உபநிடதங்கள் மொழிபெயர்ப்பு, சுமார் 8000 பக்கங்களுக்கு குறையாத வங்க நாவல்கள், இன்னும் பலவகையான நூல்கள் இங்கே எழுதத்தான் இடம் இல்லை. கிட்டத்தட்ட 1820 தொடங்கி 1910 வரை பல்வேறு துறைகளையும்சார்ந்த நூற்றுக் கணக்கான நூல்கள் தமிழில் வெளி வந்துள்ளதை இந்த இலண்டன் கேட்லாக் வழியே பார்க்கும்போது, தமிழ் நாட்டு அறிவுச் சுழல் என்பது நாம் இதுவரையில் எழுதப்பட்ட நூல்களில் சித்தரிப்பது போன்று இல்லை என்று உறுதியாகக் கூறலாம்.
இரண்டாவதாக, தமிழ் உரைநடை வரலாறு பற்றிய நூல்களை எழுதிய அ.மு.பரமசிவானந்தம் போன்ற பலரும் தமிழ் மொழியில் உரைநடை வளர்ச்சியே 19ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 20ம் நூற்றாண்டின் கால்ப் பகுதியில் தான் நிலைபெறத் தொடங்கியது என்ற கருத்தோட்டத்துடன்தான் எழுதுகின்றனர். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரத்தில் தொடங்கி, பாரதியின் ஊடாக வளர்ந்து. திரு, வி.க.வால் செழுமை பெற்றதாகத்தான் இத்தகையவர் களின் கருத்தோட்டம் அமைந்துள்ளதை அவர்களுடைய எழத்துக்கள் காட்டு கின்றன. ஆனால் 1714இல் பைபிளின் புதிய ஏற்பாட்டை தமிழில் தரங்கம் பாடியில் அச்சிட அரம்பித்ததிலிருந்து 1723,1726,1727,1728 முடிய தொடர்ந்து மறுபதிப்புக்களும், பழைய ஏற்பாடு 1827,1830,1831,1833 முடிய மறுபதிப்புக்களும் அதன் பின்னர் 1900 வரை இந்தப் பதிப்புக்களின் செம்மையாக்கப்பட்ட பதிப்புக்களும்சுமார்25000 பக்கங்கள் 19ஆம் நூற்றாண்டிலேயே வெளிவந்தன. இதன் மொழி நடை வரலாற்றில்பரிசீலிக்கப்படவே இல்லை. இது தவிர 1826இல் 325
ஒலை 28 தை 2006

Page 11
பக்கங்களில் தருமநூல்,மிருதிசந்திரிகை, 6615|Ty FITUg Isldly Bib (A treatise on the municipal law of the Hindus)6T6p LDg5160.J கந்தசாமி புலவர் எழுதிய இந்துச்சட்ட நூல்,வேதவுதாரணத் திரட்டு (Evidence of Christianity) 314 Luisassiss6ft 1835, 356 மறுபதிப்பு 1852இல் 319 பக்கங்களில் வருகின்றது. 1850-1860 ஆகிய பத்தாண்டுகளில் உலக வரலாறு,கானா ,பிஜித்தீவு, ஆபிரிக்காவின் வரலாறு(எல்லாம் 300 முதல் 500 பக்கங்கள் உள்ளவை)பள்ளி மாணவர்களுக்கான உரைநடைப்பயிற்சி அளிக்கும் நூல்கள் என்று பலதரப்பட்ட நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன .1880க்குப் பின்னர் நாடக நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள், அறிவியல் நூல்கள் என்று பலதரப்பட்ட உரைநடை நுால் கள வெளிவந்துள்ளன. 1900முதல் 1925 வரையில் முதல் உலகப் போர் டைட்டானிக்கப்பல் மூழ்கிய கதை , மாப்பிள்ளை கலவரம். மில்டனின் சொர்க்க நீக்கம், ராபின்சன் குரூசோ, காந்தியின் சத்தியாக்கிரகம் -இவைதவிர ‘பரத்தை” போன்ற இதுவரை தமிழ் வரலாற்றில் பதிவு பெறாத பலநூல்கள் தமிழில் வெளிவந்தி ருந்தும் இவை எவையும் தமிழல் உரைநடை வரலாறு எழுதியவர்களால் கணக்கில் எடுக்கப்படவில்லை சுருக்கமாகக்கூறினால் தமிழ் உரைநடை வளர்ச்சி பற்றி இனித்தான் நூல்கள் எழுதப்பட வேண்டும்.
மூன்றாவதாக, இநீ தநுாலி
தொகுதிகளின் வரிசையைப் பார்த்து வருகையில் நாம் இதுவரையில் சிந்திக்காத சில சுவையான செய்திகள் புலப்படுகின்றன. வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களின் தமிழ்த் தொண்டு என்ற எண்ணத்தில் அத்தகைய வர்களின் படைப்பைப் புரிந்து கொண்டிருந்த நமக்கு அதன் இன்னொரு பக்கம் வேறுவித மாக காட்சியளிக்கிறது.
தமிழில் பைபிளை மொழி பெயர்த்த வெளிநாட்டவர்கள் அனேகமாக அனை வருமே தமிழ் மொழி அகராதிகளைத் தொகுத்துள்ளனர். அத்துடன் தமிழ் நிகண்டுகளையும், திருக்குறள். நாலடியார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற

10
ஒளவையார் எழுதிய நீதி நுல்களையும், கைவல்ய நவநீதம் போன்ற தமிழ் மொழியிலுள்ளஅத்வைத வேதாந்தம் பேசும் நூல்களையும் ஆங்கிலத்திலும் மற்றும் பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ந்து. விளக்கங்களும் எழுதியுள்ளனர். நன்னூல் போன்ற எழுத்தும், சொல்லும். பேசும் இலக் கணங்களையும் மொழி பெயர்த்துள்ளார். இந்த வேலைகள் அனைத்தும் இதுவரை தமிழ்த்தொண்டாகத் தான் பார்க்கப்பட்டு வந்துள்ளது. உண்மை யில் பைபிளைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்கான துணை வேலைகளாக, தமிழ் மொழியின் இலக்கண அமைப்பும் ,சரியான மதவியல் சொற்களை இனங் கண்டு செம்மையான, தெளிவான தமிழ் மொழி பைபிள் உருவாக்கத்திற்குத் தான் இத்துணையும் நடைபெற்றன என்பதை
இந்தக் ‘கேட்லாக்' வெளிக்காட்டுகின்றத. பேப்ரீ சியல், வின் ஸ்லோ, ராட்லர், ஜி.யு.போப், நைட், ஸ்பெலட்டிங் போன்ற, தமிழ் மொழி அகராதி வெளியிட்ட அனைவரும் பைபி ளை மொாழிபெயர்த்து பதிப்பித்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இதே தளத்தில் இஸ்லாமிய அறிஞர்களையும் இனங் காணலாம். 1840 தொடங்கியே இஸ்லாமியர்கள் தங்கள் மத நூல்களையும், அது தொடர்பான உருது, அரேபிய, பெர்சிய மொழி நூல்களையும், இதனை தமிழிப் படுத்த உதவும் அகராதிகளையும் ஏராளமாக வெளியிட்டுள்ளனர். “கலறத்து மீறான் சாகிபு ஆண்டவரவர்கள் காரண சரித்திரம்’ (பக்.3+65) காரைக்கால் 1976), துத்திநாமா என்னும் கிளிக்கதை’ (பக்.112 கி.பி.1883) ‘விரிவகராதி (பக்.891 இரண்டாம் பதிப்பு கி.பி.1882) இவை போன்ற ஏராளமான நூல்கள் தமிழ் வரலாற்றிலோ, அகராதிகள் வரலாற்றிலோ கணக்கில் எடுக்கப்படவே இல்லை என்பதை வாசகர்கள் கவனிக்க
வேண்டும்.
இவை தவிர பெணிகளாலி எழுதப்பட்ட நூல்கள், பெண்களைப் பற்றிய அரிய நூல்கள் பல இத்தொகுப்பில் காணப்படுகின்றன. ‘வேதாந்தப் பள்ளு’ - ஆவுடையம் மாள் (1896), -‘காதலா? ஒலை 28 தை 2006

Page 12
கடமையா' - ஹறினைதா பேகம் (1938), "தேவடியாள் கும்மி(1929) "பரத்தை" (1911 பக் 440) மற்றும் இதுவரை தமிழகத்தில் அறிமுகமாகாத திருக்குறள் பதிப்புகள், தொல் காப்பிய ஆப் வுகள், பலம் வேறு விதமான மொழிபெயர்ப்பு நூல்கள் , வரலாற்று நுT லீ களர் என்று கனக் கிடலங்காத நூல்கள் காணப்படுகின்றன.
லண்டனில் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வரும் இந்நூல்களை
ప్స్ట
LLLLLL Y LLLLLLS LDuLEEELLaLS LLH LLLHH aa SMLLLkLE Grui. College of Art. Cherirlui
 

தமிழகம் கொண்டு வந்து வெளியிடு வதற்கான வேலைகளை இதுவரையிலான - நம்முடைய அடிமை மனோபாவத்தால் மறந் திருத்தாலும் , இனியேனும காலந்தாழ்த்தாது தமிழக அரசும், தமிழ் ஆர்வலர்களும், தமிழ்ப் பல்கலைக் கழகம் போன்ற நிறுவனங்களும் விரைந்து செயல்படுவது - நாம் உண்மையில் மானமுள்ள சுதந்திர குடிமக்கள் என்பதை வெளிப்படுத்த உதவும்.
எஸ்.தனபால்
சென்னை சிற்ப இயக்கத்தின் பிதாமகரான தனபால் சென்னை இயக்கத்தின் சிற்ப மொழிக்கான மூல விதையை ஊன்றியவர லய பரிமானமுள்ள அவரது தெளிப்பாடுகள் பல்வேறு ஊடகப்பரி சோதனைகளையும் கொண்டவை.
சென்னை, மயிலாப்பூரில் 1919-ல் பிறந்த இவர், சென்னை கலை மற்றும் கைவினைகள் கல்லூரியில் ஓவியத துறையில் பயிற்சி பெற்று, பின்னர் அங்கேயே அதிபராக 1972-1977 வரை பதவி வகித்தவர். 1966-ல் சோழமண்டல ஓவியக் கிராம உருவாக்கத்தில் பங்ற்ேறவர். இநீ தியாவிலும் , இந்தியாவிற்கு வெளியிலும் பல ஒவிய, சிற்பக் காட்சிகளில் பங்ற்ேறவர். 1962-ல் தேசிய விருது பெற்றவர். தேசிய நவீன கலைக்கூடம் புதுதில்லி, அருங்காட்சியகம் சென்னை, இந்தியப் பாராளுமன்றம் உட்பட பல உள்ளுர், வெளியூர் சேகரிப்பில’ இவரது படைப்புக்கள்
T.
ஒலை 28 தை 2006

Page 13
மேற்கிலும் கிழக்கிலு இரு இசை மேதைக ஓர் ஒய்யியல் நோக்கு
பேராசிரியர்
čGFLIT GERUITIT82BIT
“சமூக அசைவுகளின் ஒரு பரிமாண மாக அமைவது இட அசைவாகும். பதினே ழாம் , பதினெட் டாம் , பத்தொன்பதாம் நூற்றாண்டு களில் முன்னர் அனுபவிக்கப் படாத இட அசைவுகள் அரசியற் காரணங்களினாற் தென் . இந்தியாவிலே ஏற்படத் தொடங்கின. தியாகராஜ சுவாமிகளது முன்னோர்கள் ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் வாழ்ந்து, மகாராட்டிர அரசர்கள் காலத்தில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலே குடியேறிய வர்கள். இடம் சார்ந்த
முன்னைய உணர்வுகளை மீட்டெடுக்கும் வடிவங் களிலே இசைக் குச் சிறப்பார்ந்த இடம் உண்டு.”

12
இரு பெரும் இசைப் பண்பாடுகளின் ஆளுமை வெளிப்பாட்டுச் சின்னங்களாக விளங்கியவர்கள் தியாகராஜ சுவாமிகளும், பிதோவனும் ஆவர்.
தியாகராஜ சுவாமிகள் (1767 - 1847) கர்நாடக இசையின் கலைவடிவ நிறைவின் குறியீடாகவும், பிதோவன் (1770 - 1827) மேலைத்தேச் சிம் போனி இசைவடிவ நிறைவின் பிரதிநிதியாகவும் கருதத்தக் கவர்கள். இருவரும் சமகாலத்தில் வாழ்ந்த வர்கள். வேறுபட்ட பண்பாட்டுப் பின்புலத்தில் உருவாக்கம் பெற்றவர்கள், வேறுபட்ட இசை ஆளுமையைப் பலப்படுத்தியவர்கள்.
பதினெட் டாம் நுாற் றாணி டின் பிற்பகுதியும், பத்தொன்பதாம் நுாற்றாண்டும் அனைத்துலகப் பண்பாட்டிலே கல்விவாயி லான தாக்க விசைகள் மிகுந்த காலப்பகுதி யாகக் கொள்ளப்படும். பாரிய உற்பத்தி முறைமைகளும் , நகர வளர்ச்சியும், பேரரசுகளின் வலிமையைம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் வியாபகமும் ஐரோப் பாவில் நிகழ்ந்து கொண்டிருந்த காலப்பகுதி யில் “இசை’ சிறப்பார்ந்த சமூக இடத்தைப் பெறுவதாயிற்று. சமூகப் பிறழ்வுகளின் பொழுது இசை இரண்டு பரிமாணங்களைப் பெறுகின்றது. அவை:
அ) சமூக மாற்றத்திற்குத் கருவியாதல் ஆ) சமூகமாற்றம் ஏற்படாது தடுத்துப்
பழைமை காத்தல்
அதாவது சமூகப் பிறழ்வுகளைத் தடுத்து விழுமியங்களை வழுவாது காப்பாற்றுவதற்குக் கருவியாகச் செயற்படும் ஒலை 28 தை 2006

Page 14
இசை சமூக மாற்றங்களை விசைப்படுத்தும் சாதனமாகவும் விளங்குதல் முரண்பாடு கொண்ட இரு பரிமாணங்ககளைச் சுட்டிக் காட்டுகின்றது.
சமூக அசைவுகளின் ஒரு பரிமாண மாக அமைவது இட அசைவாகும். பதினே ழாம், பதினெட்டாம், பத்தொன்பதாம் நுாற்றாண்டு களில் முன்னர் அனுபவிக்கப் படாத இட அசைவுகள் அரசியற் காரணங் களினாற் தென்- இந்தியாவிலே ஏற்படத் தொடங்கின. தியாகராஜ சுவாமிகளது முன்னோர்கள் ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் வாழ்ந்து, மகாராட்டிர அரசர்கள் காலத்தில் தமிழ நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலே குடியேறிய வர்கள். இடம் சார்ந்த அசைவுகள் நிகழும் பொழுது முன் னைய உணர்வுகளை மீட்டெடுக்கும் வடிவங் களிலே இசைக்குச் சிறப்பார்ந்த இடம் உண்டு.
தியாகராஜசுவாமிகளும் பிதோவனும் வாழ்ந்த காலகட்டத்தில் உலகளாவிய முறையில் வாழ்நிலை அனுகூலங்களிற் கல்விப் பங்கேற்றலின் முக்கியத்துவம் வற்புறுத்தப்பட்ட கோலங்களைக் காண முடியும். தியாகராஜருக்கு எட்டாவது வயதில் உபநயனம் நிகழ்ந்தது. பிதோவனுக்கு ஆறுவயதில் இசைக்கல்வி பயிற்றுவித்தல் ஆரம்பிக்கப்பட்டது.
கர்நாடக இசையானது தியாகராஜ ருக்கு முன்னரே இலக்கண விஸ்திரணங் களுடன் கட்டியெழுப்பப்படலாயிற்று. புரந்தரதாஸர் ( 1484 - 1564) கர்நாடக இசையின் இன்றியமையாக் கூறுகளாகிய ஸ்வராவளி, அலங்காரம், கீதம் முதலான இலக்கண வகைகளை வகுத்ததுடன் பல்லாயிரக் கண்ணகான கீர்த்தனை களையும் இயற்றினர் . இவருடைய சமாகலத்தவரான அன்னமாசாரியாரும் (1408 -1503) ஆயிரக்கணக்கான கீர்த்தனை களை இயற்றினார். இந்த அமைப்பியலை மேலும் வலுவூட்டியும் உணர்வுஷ்பூட்டியும் வளர்ப்பதிலே தியாகராஜ சுவாமிகள் பங்கேற்றார்.

சிம்போனி இசைவடிவம் பிதோ வனுக்கு முன்னரே உருப்பெற்று விட்டது. ஸெயப்டன் மொசத் போன்றோர். இந்த இசைவடிவத்தின் வளர்ச்சியிலே பெரிதும் தொண்டாற்றியவர்கள். இவ்வடிவம் 1690 ஆம் ஆணி டளவில் நேப் பிள் ஸில் சின்போனியா என்ற பெயரிலே கால்கோள் கொண்டது. இது மேலைநாட்டு இசையின் விரிவாக்கப்பட்ட வடிவம் என்று குறிப்பிடப் படும். மேலைத்தேய இசையின் அனைத்துப் பரிமாணங்களையம் உள்ளடக்கிய அகல்விரி பண்பும் இந்த வடிவத்திலே காணப்படு கின்றது.
சின்போனி மூன்று அல்லது நான்கு பகுதிகளை அல்லது செம்மைப்பட்ட அசைவுகளைக் கொண்டது. ஆரம்பத்திலே மூன்று விதமான செம்மைப்பட்ட அசைவு களுடன் தொடங்கி 1750 ஆம் ஆண்டில் நான்கு அசைவுகளைக் கொணர் ட இசைவடிவமாக அது வளர்ச்சியடைந்தது. இசைமனோநிலை, இசைநடையியல் என்பவற்றைப் பொறுத்தவரை இதன் வெளிப்பாடு முடிவிலியாக அமையும்.
கர்நாடக இசையின் நிறைவு கொண்ட வடிவமாக அமைவது கிருதி ஆகும். இராகங்களின் நுட்பங்கள் நன்கு புலப்படும் படியாக நிறைவுபடுத்தியும் தாளகதிகளைப் பொருத்தமான முறையிலே ஒள்றிணைத்தும் சங்கதிகளை இசைவுபடத் தொகுத்தும் கர்நாடக இசைவடிவத்தை கிருதிகளினுாடாக நிலைநிறுத்திய பெரும் ஆகி கவடிவை மேற் கொணி ட பணி தியாகராஜருக்குரியது. மேலும் ஒரே ராகத்தில் அநேக விதமான வர்ண மெட்டுகளில் பல கிருதிகளை இயற்றிய சிறப்பும் தியாகராஜருக்குரியது.
சிம் போனி வடிவத்தினுாடாக
உள்ளடக்கமற்ற இசைக்கு ஆழ்ந்த மெய்யியற் பெறுமானங்களைப் பரிமாறும் அழுத்தங்களை பிதோவன் வழங்கினார். மெய்யியல் சார்ந்த தொடர்பாடலும் இசை உபாயங்களின் கையளிப்பும் பிதோவனு டைய மூன்றாவது சிம்போனியில் இருந்து படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கின.
ஒலை 28தை 2006

Page 15
மனவெழுச்சிகளின் அழுத்தம் அவரது மூன்றாம் சிம்போனியிலே மிகைப்பட்டு நின்றது. நான்காம் சிம்போனியில் அவர் காற்று வாத்தியங்களின் பங்களிப்பை விரிவு படுத்தினர். ஐந்தாம் சிம்போனி ஆழ்ந்த இசைச் செறிவுடையதாக அமைந்தது. ஆறாம் சிம்போனி கிராமிய வாழ்வின் அனுபங்கள் ஏற்படுத்திய துலங்கலை வெளிப்படுத்தியது. ஏழாம் சிம் போனி ஒத்திசைவு உந்தலுடையதாக அமைந்தது. ஒன்பதாம் சிம்போனி நிறைவு வடிவைப் பெறுவதற்கு எட்டாம் சிம்போனி தளமாக அமைந்தது. ஒன்பதாம் சிம்போனி குரல்வள உள்ளிட்டை கொண்டதாகவும், உளக்க வர்ச்சிப்பாங்கான உணர்வுகளைப் புலப்ப்டுத் துவதாகவும் அமைந்தது. ஆழி நீ த மெய்ஞ்ஞானத் தேடலுக்குரிய கருவியாக பிதோவன் சிம்போனி இசைவடிவத்தைக் கட்டியெழுப்பினார். சிம்போனி மட்டுமன்றி மேலைத்தேய இசைவடிவங்களின் பன்முகப் பட்ட வடிவங்களையும் அவர் வளர்த்தார். அரங்கிசை, ஒபரா எனப்படும் நாடக இசை, குயிலுவம், பல்லியம், வரையறுக்கப்பட்ட மண்டபத்துள் அமையும் இசை, பியானோ இசை முதலாம் பல்வகை இசைக் கோலங் களில் அவரது ஆக்கங்கள் துலங்கின.
தியாகராஜரது இசையின் உள்ளடக்கமாக அமைந்தது அவரது ரீராம பக்தியாகும். பக்தியை அடியொற்றிய அவரது கிருதிகள் பின் வருமாறு பாகுபடுத்தப்படுகின்றன.
அ) நீதி புகட்டுவன:
உ - ம்: சாந்தமுலேக
 

14
ஆ) வந்தனை செய்வன :
உ - ம்: எந்தரோ மகாநு பாவுல
இ) உள்ளத்தோடு உரையாடுதல்:
உ - ம்: உண்டோதி ராமுடு
ஈ) முறையீடு செய்தல்:
உ - ம்: மரியாத காதுரா
உ) நாமமகிமை கூறல் :
உ - ம்: தெலிஸிராம
ஊ) பக்திமார்க்கச் சிறப்புக் கூறல் :
உ - ம்: சக்கனிராஜ
மேலும் ப்ரஹலாத பக்தி விஜயம், நெளகா சரித்திரம் ஆகிய இரண்டு இசை நாடகங்களையும் தியாகராஜசுவாமிகள் எழுதினார்.
தியாகராஜரும் பிதோவனும் சம காலத்தில் வாழ்ந்தாலும் ஒருவரை ஒருவர் அறிந்திராதவர்களாக இருந்தாலும் உலக இசை வளர்ச்சியிலும், புதிய உருப்படிகளை ஆக்குவதிலும் இயக்கபூர்வமான பங்களிப் பைச் செய்தார்கள். இருவரும் தாம் வாழ்ந்த பண்பாடுகளின் செழுமையான மலர்ச்சியைக் காட்டியவர்கள். தியாகராஜ சுவாமிகளது அநுபூதிப் பாங்கும், பிதோவனுடைய அந்நியமாகிய உணர்வுகளின் பாங்கும் அவர்கள் தந்த இசைக்கோலங்களின் ஆதார சுருதிகளாக அமைந்தன.
மேலைத்தேய - கீழைத்தேய இலக்கிய ஆசிரியர்கள் தொடர்பான ஒப்பியல் ஆய்வுகள் நிகழ்ந்த அளவுக்கு இசை வல்லுனர்கள் தொடர்பான விரிவான ஒப்பீட்டு மதிப்பீடுகள் இடம் பெறவில்லை. இந்தப் புதிய துறையை வளர்ப்பதன் வாயிலாக உலகளாவிய இசைக் கல்வி பற்றிய அறிகையை மேலும் முன்னெடுக்கலாம்.
ck 米
ஒலை 28 தை 2006

Page 16
LypsirGGJTETLp
சி. வை. தாமோ
"ஏடு எடுக்கும் போது ஒரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க் கும் போது இதழ் முரிகிறத. ஒற்றை புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலுந் தலையுமின்றி நாலு புறமும் பாணக் கலப்பை மறுதி து உழுது கிடக் கின்றது."
 

தரம்பிள்ளை
தெ. மதகதனன்
பத்தொன்பதாம் நூற்றாண்டிலே மகா வித்துவான்கள், புலவர்கள், கனக்காயர்கள், கவிராயர்கள் போன்றோர்கூடப் பழந்தமிழ் நூல்கள் பற்றிப் பெருமளவு அறியாமையில் மூழ்கிக் கிடந்தனர். சிலப்பதிகாரம் என்ற தொடர் நிலைச் செய்யுளை சிறப்பதிகாரம் எனக் குறிப்பிட்டவர்களும், பத்துப்பாட்டு எவை எனத் தெரியாத பண் தர்களும் மலிந்திருந்தது அக்காலம். சங்கம் மருவிய நூல்களென வழங்கப்பட்டனவும், நிதி ஆசாரங்கள் பற்றி நீண்ட காலமாக நம்வர்க்கு எடுத்துரைத்து வந்திருப்பனவு மான பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள்கூட இன்னதென்பது தெரியாமல் 19ஆம் நூற்றாண்டின் பின்பகுதி முதல் முதறிஞர் களுடையே பெரும்வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.
இன்று நாம் அறிந்து, பயின்று வைத்துள்ள நூல்களன் பற்றிய தகவல்கள், நூல்கள் பின்னர்தான் நமக்குக் கிடைக் கின்றன. பல நூற்றாண்டின் பின் பகுதியில் தான் மீள் கண்டுபிடிப்புச் செய்யப்பட்டு அச்சு வாகனமேறி நடமாடத் தொடங்கின.
தமிழில் முன்னர் ஏடுகளாக் கிடந்த பழைய தமிழ் இலக்கியங்கள் 1835 க்குப் பின்னரே அச்சிடப்பட்டன. அந்த ஆண்டில் தான் சுதேசிகள் அச்சு பந்திரசாலைகளை வைக் கும் சுதந்திரம் பெற்றனர். இதனாலேயே தமிழிலக்கியப் பாரம்பரியத் தின் மீளுற் பக்தியில் 1835 ஒரு பிரிதிலைக் கோடாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலும் அதி முக்கியத் துவ முடையனவாக முகிழ்க்கத் தொடங்கிய சமூகக் காரணிகள் தமிழரிடையே புதிய விழிப்பு நிலைமையை ஏற்படுத்தின.
5 ஒலை 28 தை 2006

Page 17
தமிழ் இலக்கியப் பாரம்பரியத் தொடர்ச்சியும், மரபுணர்ச்சியும் இற்றுப் போகின்ற நிலையை மாற்றிப் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சிகள் பரவலாக்கப்பட்டன. இந்த முயற்சியில் பிரக்ஞைப் பூர்வமாகச் செயல்பட்டவர்களுள் ஆறுமுகநாவலர் சி. வை. தா, உ. வே. சா. ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
“ஏடு எடுக்கும் போது ஒரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முரிகிறது. ஒற்றை புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலுந் தலையுமின்றி நாலுயுறமும் பாணக் கலப் பை மறுத் து Զ.- (ԼՔ Ֆl கிடக்கின்றது.”
இப் படிப் கூறுபவர் சி. வை. தாமோதரம்பிள்ளை. பழைய நூல்கள் இத்தகைய ஒரு நிலையை அடைவதற்கு ஏதோ காரணமிருக்க வேண்டுமென்று எம்மைச் சிந்திக்க வைக்கிறார். தாமே பழைய ஏடுகளை நோக்கிப் பயணத் தை மேற்கொண்டார். பதிப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திப் பல நூல்களை வெளிக்கொண்டு வந்தார்.
ஈழத்தில் கிறிஸ்தவச் சூழலில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று, பின்னர் தமிழ்நாட்டில் பட்டம்பெற்று, தொழில் புரிந்து சைவராக அடையளப்படுத்தி தமிழ்ச் சிந்தனை மரபினி செழுமைகளை அடையாளம் காண மேற் கொணி ட உழைப்புத்தான், சி. வை. தா’ வின் ஆளுமை விகச்சிப் பின் துலங் கலாக மாற்றமுற்றது. அவர் ஏட்டுப் பிரதிகளைத் தேடிச் சேர்ப்பதாகிய அரிய முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். இதன் பொழுது ஆய்வுக் கண்னோட்டத்தையும் அறிவியல் மனப்பான்மையையும் வலித்துக் கொண்ட பாங்கு அவரது சிறப்புத் தனிப்பாங்காகவும் ஆளுமையாகவும் வெளிப்பட்டது.
சி. வை. தாவின் பணிகள் பலதரப்பட்டவை. அவருடைய பணிகளுள் பதிப்புப் பணியே முதன்யைானதகவும் சிறப்பனதாகவும் பலராலும் எடுத்துப் பேசப்படுகிறனிறது. ஆனாலி அவர்

16
போதனாசிரியர், பத்திரிகையாசிரியர், பதிப்பாசிரியர், நூலாசிரியர், கவிஞர், உரைநாடக ஆசிரியர், தமிழ் இலக்கிய வரலாற்று ஆயப் வாளர், பாடசாலை நிறுவனர். என்று பன்முகம் கொண்டவர். இத்தகைய பலநிலைகளில் வைத்து சி. வை. தா புரிந்து கொள்ளப்படும் பொழுது தான், அவரது “புலமை’, ‘ஆய்வு', 'ஆளுமை’ எத்தகைய சிறப்புகளுடன் வெளிப்பட்டுன்னள என்பது தெளிவாகும்.
தமிழ் நுாலி களின் பதிப்பு வரலாற்றிலே சி. வை. தாவின் பணிகள் வலிதானவை. மரபுவழிக் கல்வியில் இருந்த ஆழம், நவீன ஆங்கிலக் கல்வி வழிவந்த சுருக்கம், ஆராய்ச்சி நோக்கு இவை யாவற்றின் இணைவினால் பெற்ற புதிய வகைச் சிந்தனைத் தளத்தில் அவர் தொழிற்பட்டார். சி. வை. தா பதிப்பித்த நூல்களும், அந்நூல்களுக்கு அவர் எழுதிய பதிப்புரைகளும் பல புதிய நோக்குகளை செய்திகளை நமக்குத் தருகின்றன. தமிழ்ப் பதிப்புத்துறை வளர்ச்சியில் அறிவியல் பூர்வமான நோக்கு வளம் பெற்று செழுமையாக வளர்ந்து வருவதற்கு உறுதியான தளம் அமைத்துக் கொடுத்தவர் சி. வை. தா.
உ. வே. சாவின் பதிப்பு முயற்சி களையும் சி. வை. தாவின் பதிப்பு முயற்சி களையும் ஒப்பு நோக்கியுள்ள பேராசிரியர் கைலாசபதியின் கருத்து இவ்விடத்து நோக்கத்தக்கது. “ இன்று தாமோதரம் பிள்ளை பதிப்புகளையும் சாமிநாதையர் பதிப்புகளையும் ஒப்பு நோக்கி ஆராயும் வாய்ப்பு நமக்குண்டு. அவ்வாறு பார்க்கும் போது காலவாராய்ச்சி, சரித்திர உணர்வு ஒப்பியல் நோக்கு, திறனாயும் தன்மை, ஆய்வறிவுநேர்மை, முறையியல்நுட்பம், ஆகியன ஐயரிலும் பார்க்கப் பிள்ளையிடத்து அதிகமாகக் காண்ப்படுதல் தெளிவு. "இதை இன்னொரு விதத்திலும் விவரித்தல் கூடும் சாமிநாதையர் அநேக நூல்களைப் பதிப்பித்துள்ளார். எனினும் மூலபாட ஆராய்ச்சியினைக் கோட்பாட்டு அடிப்படை யில் மேற்கொண்டார் என்று கூறுவதற்
கில்லை. அனுபவத்தால் அறியப்படுகின்ற ஒலை 28 தை 2006

Page 18
வற்றை ஆதாரமாகக் கொண்டே நூல் களைப் பதிப்பித்து வந்தார். மூலபாட ஆராய்ச்சி சம்பந்தமான நெறிகளில் அவருக்கு அக்கறையிருந்ததற்கோ அவற் றில் ஒன்றையோ பலவற்றையோ தமது ஆய்வுகளுக்குத் துணை கொண்டார் என்பதற்கோ அவரது பதிப்புரைகளில் எவ்விதச் சான்றுமில்லை. மூலபாட ஆராய்ச்சி குறித்து அவரது விவரணங்களும் அவதானிப்புக்களும் மிகச் சொற்பமே.
"ஆனால் சி. வை. தாமோதரம் பிள்ளை மூலபாடத் திறனாய்வை முழுமை யான ஆபப் வத்துறையாகக் கொண்டு அனுசரணையாக மூலபாடத் திறனாய்வுக் கொள்கைகளைக் கைக்கொண்டார். தாம் பதிப்பித்த நூல்களுக்கு அவர் எழுதிய நீண்ட பதிப்புரைகளைப் படிப்போர்க்கு, பதிப்புக் கலையைப் பற்றி எத் துணை நுட்பமாகவும் விரிவாகவும் அவர் சிந்தித்துச் செயலாற்றியுள்ளார் என்னும் உண்மை தெரியவரும். ஐயருக்கும் பிள்ளைய வர்களுக்கும் அணுகுமுறையிலிருந்த அடிப்படை வேறுபாடே இவ்வாறு வெளிப்பட்ட தெனலாம்”
சி. வை. தா. வின் பதிப்புக்கள் வெளிவந்த காலத்தில் பாரதியார் அவரது பதிப்புகளைப் படித்துள்ளார். பாரதியார் தனது சுயசரிதையையே "சின்ன சங்கரன் கதை" என்று புனைகதையாகப் படைத்தவர். அக்கதையில் ஓரிடத்தில் பாத்திரவாயிலாக அவ்வாறு கூறுவார்.
"சென்னைப் பட்டனத்தில் சி. வை. தா. என்று மகாவித்துவான் இருந்தாரே, கேள்விப்பட்டதுண்டா? அவர் "சூடாமணி என்றும் காவியத்தை அச்சிட்டபோது அதற்கெழுதிய முடிவுரையை யாரைக் கொண்டேனும் படிக்கச் சொல்லியேனும் கேட்டதுண்டா?" இதன் மூலம் பாரதியார் சி. வை. தா. வின் பதிப்புக்களைப் படித்தது மட்டுமல்லாமல் அவற்றின் மீது மிகுந்த மரியாதையும் கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது.
சி. வை. தா. பதிப்பித்த நூல்களைக் கொண்டும், அவற்றுக்கு எழுதியுள்ள அரிய பதிப்புக்களைக் கொண்டும் அவர் தம் பதிப்பு

முறையை அறியலாம். அவர் எழுதிய பதிப்புரைகள் அனைத்தையும் தொகுக்கப் பட்டு தாமோதரம் எனும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. பணி டிதமணி சி. கணபதிப் பிள்ளை சி. வை தாவின் பதிப்புரைகள் அவ்வக் காலத்துத் தமிழ்ச் சரித்திரமாய் உயர் வகுப்பு மாணவர்களுக்கு இன்றியமையதனவாய் அமையும் என்று குறிப் பிட்டிருப்பது பதிப் புரைகளின் முக்கியத்துவத்தை நன்கு தெளிவுபடுத்து கின்றன.
"பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக் கால் கொண்டவர் ஆறுமுகநாவலர். சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ. வே. சாமரிநாத ஐயர் ” என்று பழந் தமிழ் வெளியீடுகள் பற்றித் திரு. வி. க குறிப்பிடுவது கவனத்தில் கொள்ளத் தக்கது.
சி. வை. தா. ஆறுமுகநாவலர் பரிசோதித்துக் கொடுத்த தொல்காப்பியம் சொல் லதிகாரத்தை சேனாவயைரின் உரையுடன் 1868 இல் பதிப் பித் து வெளியிட்டார். 11ம் நூற்றாண்டிலே புத்தமித்திரர் என்பவாரால் ஆக்கப்பட்டதும் இடைக்கால இலக்கியங்களுக்கு இலக்கண மாக அமைந்ததுமான வீரசோழியத்தை 1881இல் பதிப்பித்து வெளியிட்டார். சங்ககாலத்துக்குரியதும் பழந் தமிழ் உரைநடையை எடுத்துக் காட்டுவதுமான
ஒலை 28 தை 2006

Page 19
இறையனார் களவியலுரையை 1883ஆம் ஆண்டில் வெளியிட்டார். தொல்காப்பியம் பொருளதிகாரத்தை நச்சினார்க்கினியரின் உரையுடன் 1885ம் ஆண்டிலும் பதிப்பித்து வெளியிட்டார். தொடர்ந்து வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டதுமான இலக்கண விளக்கத்தை 1889இல் பதிப்பித்தார். தொல் காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்கினியர் உரையுடன் 1891 ஆம் ஆண்டிலும், தொல்காப்பியம் சொல்லதி காரத்தை நச்சினார்கினியார் உரையுடன் 1892 ஆம் ஆண்டிலும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழ் மொழியின் தொன்மை வாய்ந்த இலக்கண நூலாம் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங் களையும் பதிப்பித்து வெளியிட்ட பெருமை, தனிச் சிறப்பு தாமோதரம் பிள்ளைக்கு உரியதாகும்.
தமிழ் நூல்கள் பதிக்கப்படும் பொதுமரபில் முதல் நிலையைக் கடந்து, அடுத்த நிலைத் தொடங்கியவர் சி. வை. தா. எனலாம். முதல் இலக்கண நூலான தொல்காப்பிய மூலத்தை மட்டும் ஒருவர் பதிப்பித்தார். மற்றொருவர் எழுத்ததி காரத்தை மட்டும் உரையுடன் பதிப்பித்தார். தாமோதரம்பிள்ளை தொல்காப்பி யத்தின் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று பகுதிகளையும் நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார். சேனாவரையர், பேராசிரியர் ஆகியோர் உரைகளையும் பதிப்பித்தார்.
ஒரு நூலுக்குத் தொடர்பான, வளர்ச்சியாக உள்ள நூல்களைத் தேடிப் பதிப்பிக்கும் எண்ணத்தை பதிப்பாசிரியரிடம் அவரே தோற்றுவித்தார். “தொல்காப் பியத்துக்கு பின்வந்த இலக்கண வளர்ச்சி யைக் காட்டும் இறையனாரகப் பொருள், வீரசோழி யம், இலக்கண விளக்கம் போன்ற நூல் களைப் பதிப்பதித்தார்" என்று எஸ். டி. காசிராசன் கூறுவது ஆய்வு நோக்கில் நமது கவனத்துக் குரியது. மேலும் கலித்தொகை யையும் அவரே முதல் முதலில் பதிப்பித்து சங்க நூற்பதிப்புக்கு வழிகாட்டினார்.

1887 ஆம் ஆண்டில் கலித்தொகை யை முதல் முதலாகப் பதிப்பித்த சி. வை. தா பதிப்புரையிலே கூறியவை நினைக்கத்
தக்கவை.
“எத்தனையோ திவ்விய மதுர கிரந்தங்கள் காலாந்திரத்தில் ஒன்றன் பின் ஒன்றாயப் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்குச் சற்றாவது கிருபை பிறக்க வில்லையா, ஆச்சரியம்! அயலான் அழியக் காண்கினும் மனந்தளும்புகிறதே தமிழ் மாது நுந்தாயல்லவா? இவள் அழிய நமக் கென்றுவாளா இருக்கின்றீர்களா? தேசாபி மானம், மனிதாபிமானம், பாஷாபிமான மென்று இவையில்லாதார் பெருமையும் பெருமையா? இதனைத் தயை கூர்ந்து சிந்திப்பீர்களாக”
சி. வை. தா. காலத்தாலும் முயற்சியாலும் உ. வே. சாவுக்கு முற்பட்ட வர் இவரது இந்தக் கூற்றில் பல செய்திகள் பொதிந்திருக்கின்றன. இத்தகையோரின் முன் முயற்சியினாலேயே நாளடைவில் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார், களவியலுரை முதலிய திருத்தமுறப் பரிசோதிக்கப் பெற்று அச்சிடப்பட்ட வடிவில் நமக்கு நூல்களாகக் கிடைத்தன.
மேலும் கலித்தொகைப் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது திருவாடுதுறைச் சற்குருநாத சுவாமிகள் செய்த கைமாறு கருதாத உதவிகளை கலித் தொகைப் பதிப் புரையிலே உருக்கமாகக் குறிப்பிட்டள்ளார். தனது நன்றிகளை செய்யுள் மூலம் உணர்த்தும் பாங்கு சி. வை. தாவின் உள்ளத்தை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது. இதோ அந்தச் செய்யுள் வருமாறு :
“விண்ணாடு கைலைவழித் தேசிகர் வெவ்வினைக்கு நெற்றிக் கண்ணா னசுப்ர மண்ய சுவாமிகள்
கான்மலரை நண்ணாத் தலையி னசைதிரத் தாங்கநற் கோகழிவாய் மண்ணாய்ப் பிறந்தில னேஜய கோஇந்த வையகத்தே”
ஒலை 28 தை 2006

Page 20
“சிரமாலை யாகவுஞ் சின்முடி
யாகவுஞ் செய்யகண்ட சரமாலை யாகவும் யானடி யேணி
னை யேன்றருவாய் பரமார் கயிலைப் பரம்பரைக் கோக
ழிச் சுப்பிமண்யா மரமாய்நின் பாத குறடாய் வருதற்
கொருவரமே”
இந்தச் செய்யுள் “மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆகேனோ” என்னும் பக்திப் பாசுரத்தை நினைவுபூட்டுவதாக பேரா. சிவலிங்கராஜா குறிப்பிடுகிறார். இவ்வாறு கவியாக்கும் மரபு, புலமை சிறப்பாக அவரிடம் இழையோடியுள்ளது. இன்னும் நாம் அவரது கவியாக்கும் பண்பு, அதன் முறைமை பற்றிய தேடலில் முழுமையாக ஈடுபடவில்லை.
இதுபோல சி. வை. தாவின் உரைநடை சிறப்பானது. தமிழில் உரைநடை தோன்றி வளர்ச்சியடையும் தருணத்தில் அவரது மொழிநடை சிறப்பாக அழகாக நுண் ணியதாக வெளிப் பட்டுள்ளது. உதாரணமாக, “ பழைய சுவடிகள் யாவும் கீலமாய் ஒன்றாய் அழிந்து போகின்றன. புது ஏடுகள் சேர்ந்து அவற்றை எழுதி வைப்பாரும் இலர். துரைத்தனத்ததாருக்கு அதன்மேல் இலட்சியமில்லை. சரஸ்வதி யைத் தம்பால் வசிக்கப்பெற்ற வித்துவான் களை அவர் மாமியும் எட்டியும் பார்க்கிறாள் இல்லை. திருவுடையீர்! நுங் கருணை இந்நாட்டவரினால் பின்பு தவம் புரிந்தாலும் ஒரு தரம் அழிந்த தமிழ் நூல்களை மீட்டல் அரிது. யானை வாய்ப்பட்ட விளாம்பழத்தைப் பின் இலண்டத்துள் எடுத்துமென் ஒடன்றோ கிட்டுவது. காலத்தின் வாய்ப்பட்ட ஏடுகளைப் பின் தேடியெடுப்பினும் கம்பையும் நாராசமும் தான் மீளும். அரைக்காசுக்கழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் வராது. சங்கம் மரீகிய நூல்களுட் சில இப்போது தானும் கிடைப்பது சமுசயம் முப்பால் அப்பாலாய் விட்டது. என் காலத்தில் யான் பார்க்கப் பெற்ற ஐங்குறுநூறு இப்போது தேசங்கள் தோறும் தேடியும் அகப்பட்டிலது. எத்தனையோ திவ்விய கிரநிதங்கள் காலாந்திரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் அழிகின்றன. சீமான்களே, இவ்வாறு

19
இறந்தொழியும் நூல்களில் உங்களுக்குச் சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? ஆச்சரியம்! ஆச்சரியம்!” என்று கலித் தொகைப் பதிப்புரையிலே சி. வை. தா பழைய நுால களின் திறமையைக் குறிப்பிடுவதுடன் அது பேணப் பட வேண்டியதன் அவசியத்தையும் கூறுகிறார். அத்துடன் அவரிடம் மையம் கொண்ட தமிழார்வமும் எத்தகையது என்பதையும் தெளிவாக உணரமுடிகிறது. -
பழந்தமிழ் நூல்களைத் தேடித் திரிந்த பொழுது தாம் கண்ட காட்சியை நேரடியாக வர்ணித்துக் கூறும்பொழுது அந்நூல்களின் எடுப்பு, தன்மை எத்தகைய தாக இருந்தது என்பதையெல்லாம் மிகத் துல் லிமாக வெளிப்படுத்துமளவிற்கு மொழியாட்சி, நடை சி. வை. தாவுக்கு கைகூடியிருந்தது.
சி. வை. தாவின் பதிப்புரைகளை மையமாக வைத்து அவர் வெளிப்படுத்திய உரைநடையின் சிறப்புக்கள் தனித்தன் மைகள் யாவை என்பது பற்றி நாம் கவனம் குவிக்கவேண்டும். அப்பொழுது தமிழ் உரை நடை வளர்ச்சிக்கு அவர் வழங்கியுள்ள பங்களிப்பு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
பத்தென்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி நாவலர் பதிப்பு பணியின் காலம் என்றால், அந்த நூற்றாண்டின் பிற்பகுதி சி. வை. தா. வின் காலம் எனலாம். உ. வே. சா. வின் பதிப்புப் பணி இருபதாம் நூற் றாண்டின் முற்பகுதியில் தான் தொடங்கு கிறது. இவ்வகையில் தமிழ் இலக்கியப் பதிப்புப்பணி வரலாற்றில் சி. வை. தா. வின் பங்களிப்பு மகத்தானது.
வரலாற்றுணர்விலும் நவீன சுய பிரக்ஞையினதும் விழிப்புணர்வே இலக்கிய வரலாற்றின் தோற்றத்துக்கான முக்கிய மூலமாகும் என்பார். தமிழில் இதன் வளர்ச்சி நடைமுறை சி. வை. தாவின் பதிப்பு முயற்சிகள் மூலம் ஆழப்பட்டு வரலாற் றுணர்வுக்கும் நவீனசுய பிரக்ஞைருக்குமான தளம் விரிவாக்கப்பட்டது.
米 ck
ஒலை 28 தை 2006

Page 21
AA
வார்த்தைச்
/
அங்கதம
தமிழில் “அங்கதம்’ என்பது தொல்காப்பியரும் குறிப்பிடுகிறார். அ என்ற சொல் இருந்தமையும் அது ஒருவ தெரியவந்துள்ளது. அங்கதக் கவிஞன் பு
கண்டுபிடித்து விடுகிறான். போலித் த
முடியாத நிலையில் தான் அங்கதம் என்ற இயல்பு ஒரு போர்வையில் வை செய்யப்பட்டு விடுவோமோ என்ற பயப் அதிகார அகம்பாவப் போக்குகளின் ஆனால் அங்கதத்தில் வன்மை மென்ே
ஆதி இலக்கியத்தில் அவ்வையும் கூட அங்கதம் வல்லவர். யுத்தகாண்ட இராமன் எய்த அம்பால் தனது மணிம நினைவுக்கு வருகிறது.
“ஆற்றல் நன்னெடுங் கவிஞன் ஒ இழந்த போர் ஒருவனும் போன்றான் எல்லா உலகத்திலும் ஏற்றம் பெற்றிருந்த ஆளாகிவிட்டால் அவன் தனது அரு தனது மணிமுடியை இழந்தது அப்ப “ஆற்றல் நன்னெடுங் கவிஞன்” என்று நவிற்சி எளினமானது அல்ல என்பது வசை அல்ல. “எட்டேகால் லட்சணபே
பிற்காலத்தில் காளமேகப் புலவர் அறியப் பட்டார். காளமேகம் அங்கத வல்லவர். சிலர் சிலேடையை அங்கத அப்படிச் செய்தார். இருப்பினும் காளே முதல் பெரும் கவிஞர் இவர் அங்கத்துச் கடவுளும் விலக்கல்ல. சமுதாயச் காலத்திலிருந்து கவனிக்கலாம்.
(கவிஞர் ஞானக்கூத்த6

சிறகினிலே
N
மிகவும் தொண்மையான வடிவம். வர் குறிப்பிட்டதனால் தான ‘அங்கதம்” கையான நவிற்சிமுறை என்னும் நமக்குத் >றுமனிதனின் போலித் தன்மையை எளிதில் ன்மையை, பாசாங்கை சகித்துக்கொள்ள பிறக்கிறது. “பொறுத்துக் கொள்ளலாம்” ர்முறை சார்ந்தது. எனவே எங்கே கேலி ) பலருக்கும் ஏற்படுகிறது. பொதுவாகவே பிரதிநிதிகளையே அங்கதம் சாடுகிறது. оцo o 6006.
கபிலரும் அங்கதம் வல்லவர்கள. கம்பர் ம் முதல் போர்புரி படலத்தில் இராவணன் குடம் இழந்த போது கம்பருக்கு அங்கதம்
ர் அங்கதம் உரைக்கப் போற்றரும் புகழ் என்றான்” என்று சொல்கிறார் கம்பர். ந ஒரு பேராளன் கவிஞனின் அங்கதத்துக்கு ம்புகழ் இழந்து விடுகிறான். இராவணன் டிப்பட்டது என்கிறார். இங்கே கவிஞனை குறிப்பிட்டது கவனிக்கத் தகுந்தது. அங்கத அவர் கருத்து. அங்கதம் வெறும் பச்சை ) எமனேறும் பரியே” என்பவை வசை,
அங்கதப் பாட்டுக்குப் பெயர் வாய்ந்தவராக ம் வல்லவர் தான். அவர் சிலேடையும் Dாகக் குழம்புகின்றனர். காளமேகப் புலவர் மகப் புலவர் தமிழின் சாதாரண மக்களின் $கு சாதாரண மக்களே பாத்திரமாவைர்கள். சீரழிவு என்பதைக் காளமேகப் புலவர்
ன் பன்முகம் அக்/படிச 2003 இதழில்)
لر
20 ஒலை 28தை 2006

Page 22
/
வசனம் தானா?
யாப்பில் நவீன கவிதை இருப்பதில் ஆ சாத்தியமாயில்லை என்பது யாப்பை அனுபவம். பாரதி, யாப்பின் போதாமை “புதிய கவிதை வசனம் தானா?” என்று தோன்றுகின்ற வடிவம் ஆனால் வச6 அமைப்புகள் கவிதையின் வெளிவடிவ கவிதையின் உள்ளடக்கத்தை எந்தக் வேண்டும் என்பதில் இருக்கிறது. நவ பிரதானமாகக் கொண்டது.
(கவிஞர் அபி
(உண்மை சார்ந்த உரையா
மொழி என்னும் போது உரையா கொள்கிறேன். நான் என்னுடனோ பிற( உரையாடல் போன்றது என் கவிதை பொழுது எளிமையை மட்டுமல்ல, உ ஒரு கவிஞனின் மொழியில் இருந்தே அள உங்களைக் கவர்வதற்காக மொழியைப் கொள்ளலாம்.
கவிதையின் முக்கியமான சவாலே ( தன் குரலிலிருந்து தன்னுடைய பொய் போலவே கவிதையிலும் பொய்யோ உன ஊடாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கு நான் “உண்மை சார்ந்த உரையாடல். எ சொல்லிலும் நான் மறைந்திருக்கிறேன். “நான்’ இல்லை. பொருள் மட்டுமே அதில் உரையாடுபவன் இருக்கிறான் 6 இருக்கிறது. பாவம் இருக்கிறது. செவி தான் கவிதையின் மொழி. (மலையாளக் கவிஞர் ஆற்றுார் ரவிவ

ட்சேபனை இல்லை. ஆனால் பெருமளவு நன்றாக அறிந்துள்ள பாடப்பாளிகளின் யை உணர்ந்திருந்தார். அப்படியானால் று கேட்கலாம். ஆமாம் வசனம் போத் எமல்ல. சீர், தளை, அடி, தொடை ம் தான். கவிதையின் உள் வடிவம் கோணத்தில் பார்த்து எப்படிச் சொல்ல சீன கவிதை இந்த உள்வடிவத்தைப்
ஒப்புரவு 2002 மார் / ஏப் இதழில்) ر
L@üo
-ல் போன்றது என்று தான் பொருள் ருடனோ என் மனதை வெளிப்படுத்தும்
மொழி. “நேரடியான’ என்று கூறும் ன்ைமையையும் சேர்த்தே சுட்டுகிறேன். பன் நடிக்கிறானா, மிகைப்படுத்துகிறானா, பயன்படுத்துகிறானா என்பதைத் தெரிந்து
மொழி சார்ந்த சோதனை தான். ஒருவன் யை மறைத்து வைக்க முடியாததைப் ன்மையோ எப்போதும் அதன் மொழியின் நம். அதனால் தான் கவிதை மொழியை ன்று கூறுகிறேன். கவிதையின் ஒவ்வொரு அது ஓர் அறிக்கை அல்ல அறிக்கையில் உள்ளது உரையாடலின் தனிக்குணம் ான்பது தான். அதில் ஓர் அணுகுமுறை சாய்ப்பவன் கூட இருக்கிறான். அது
ர்மா காலச்சுவடு இதழ் 22ல் (1988))
1 ஒலை 28 தை 2006

Page 23
/
IDITjbpňD
என்னைப் பாதிக்கிற எல்லா விஷயங்களையும் நான் கவிதையில் பேசுகிறேன். பொதுவாக வயது கூடிக் கொண்டே போகப் போக, நம்முடைய அக்கறைகளும் கரிசனங்களும் மாறிக் கொண்டே வருகின்றன. எனக்கும் என்னுடைய கவிதைகளுக்கும் இதுதான் நேர்ந்திருக்கிறது. ஆனால் எல்லாக் காலகட்டங்களிலும் மனிதவிடுதலை சுதந்திரம், கருத்துத் திணிப்ப்புக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவை தான் என் கவிதைகளின் அடிப்படையாக இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
(கவிஞர் கனி மொழி தீராநதி செப்டம்பர் 2005 இதழில் . )
15” x 12', 2000
ܢܠ
 

N
முகம் தெரியா வாசகள்கள்
விருதுகளால் அடையாளம் காட்டப் படாத இலக்கிய வாழ்க்கை எனது. ஆண்டுக்கு நான்கைந்து தடவை விசாரணைகள். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை காவல் நிலையத்தில் தங்க வைத்தல். இப்பொழுது ஒரு வழக்கு. என் எழுந்து முயற்சிகள் இப்படித்தான் கவனிக்கப்படுகின்றன. சில சமயங்களில் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டு, நீக்கப்படுகின்ற பெருமை யும் நேர்வதுண்டு. இடதுசாரி ஊடகங்கள் என் பெயரை அவ்வப் பொழுது சுட்டிய போதும் என்னுடைய எழுத்துக்களை முறையாகத் திறனாய்வு செய்ததில்லை. இந்தத் தடைகளுக்கு அப்பால். முகம் தெரியாத வாசகர்கள் எனக்காக எங்கோ இருக்கிறார்கள் என்பது தான் இதுவரையி லான எழுத்து முயற்சிகளால் எனக்குக் கிடைத்த நிறைவு.
(கவிஞர் இன்குலாப் புதியபுத்தகம்
பேசுது செப்டம்பர் 2005 இதழில)
தொகுப்பு : மூர்
ட்ராஸ்கி மருது \
தமிழகத்து செந்நெறி மரபுச் சிற்பங் களின் லயம் மிக்க புறவரைபுகளை கோடு களாக மாற்றி பரந்துபட்ட சோதனைகளைச் செய்தவர். விளக்கப்பட துறையிலும், சலனப் படைத்துறையிலும், காண்பிய வடிவமைப் பியலிலும் காத்திரமான பங்களிப்புச் செய்து வருகிறார்.
1955ல் மதுரையில் பிறந்த மருது சென்னைக் கலை மற்றும் கைவினைகள் கல்லூரியில் ஒவியம் பயின்றவர். புதுடில்லி கடி ஓவியகூடத்தில் பதிப்போவியத்தையும் பயின்றவர். இந்தியாவில் பல்வேறு இடங் களிலும் நடந்த ஓவியக் கண்காட்சிகளில் பங்குபற்றியதுடன் தமிழில் வெளிவரும் வணிக, சிறுபத்திரிகைகளிலும் விளக்கப் படங்கள் வரைந்துள்ளார். சம கால விளக்கப் படங்களுக்கு புதிய சாத்தியங்களுக்கான வாயில்களைத் திறந்தவர்.
ஒலை 28 தை 2006

Page 24
ஆழத்தை அறி
(ஈழத்துத் தமிழ்ப் படைப்புலகம் குறித்து அனுபவம் கொண்டுள்ளார்கள் என்று தே பாவண்ணனின் “ஆழத்தை அறியும் பய6
அந்த நூல் வாசிப்பனுபவத்தையு பல்வேறு கதைகளைப் கதைகளாகப் பே வித்தியாசமான அனுபவ வெளிக்குள் பயன பிடித்த சிறுகதைகள் எனக் கனிந்த வாசி கூறும் பாவண்ணன். வாசகரை வித்தியா நகர்த்திச் செல்கின்றார்.
வாசிப்பனுபவமும் வாழ்வும் இனை அவரவர் வாழ்வனுபவம் சார்ந்த விசாரை வாசிப்பின் வழியாகக் கிடைக்கும் பார்ன வாழ்வுடன் இணைத்துப் புரிந்து கொள்ள புதிய திறவுகோலாக உள்ளது.
“ஆழத்தை அறியும் பயணம்” பா6 வாசகர் ஒவ்வொருவரும் அப்பயணத்தில் ெ கீற்றுகளை கிளறும் சாத்தியங்களை ( அதனாலே தான் அ. இராசரத்தினத்தின் மேற்கொண்ட பயணம் இங்கு மீள் பிரசுர
அந்த வாசிப்பனுபவத்துடன், “தோன என்பது பற்றியும் நாம் நமக்குள் விசார விடும் நோக்கில்.)
 

uqńD LIULIGOTńD.
தமிழகத்தவர்கள் எத்தகைய புரிதல்
டிக் கொண்டிருந்த பொழுது எழுத்தாளர் ணம்’ எனும் நூல் கண்ணில் பட்டது.
ம் வாழ்வனுபவங்களையும் இணைத்துப் சும் பாங்கு நுட்பமாக அமைந்திருந்தது ணம் செய்யும் சுகம் கிடைத்தது. “எனக்குப் ப்பனுபவத்தை’ முன் வைத்திருப்பதாகக் சமான பார்வைத் தளங்களை நோக்கி
ணயும் புள்ளியின் தொடக்கம் நமக்கான ணைகளின் தூண்டுதலாகும். தொடர்ந்து வயைத் தனது பார்வையுடன் அல்லது பதற்கான முயற்சி வாசகர்களுக்கு ஒரு
வண்ணனின் பயணம் மட்டுமல்ல தேர்ந்த செல்ல முடியும் என்பதற்கான நம்பிக்கைக் நோக்கி நகர்த்தும் பண்பு கொண்டது. ன் “தோணி’ கதையுடன் பாவண்ணன் மாகிறது.
ரி” தரும் நிஜமான அனுபவம் எத்தகையது ணை செய்யும் சாத்தியங்களை திறந்து
ரத்தினத்தின் rør”
பாவண்ணன்.
கிழக்கிலங்கையின் மூத்த எழுத்தாளர் வ. அ. இராசரத் தினம் . இலக்கிய நண்பர்களால் அன்புடன் “வானா ஆனா” என்று அழைக்கப் படுபவர். “தோணி இராசரத்தினம்” என்று அவர் எழுதிய கதையின் 3 ஒலை 28 தை 2006

Page 25
பெயரைய்ே அடைமொழியாக கி அழைப்பவர்களும் உண்டு. கவிதை, சிறுகதை, நாவலி , விமர்சனம் என எல்லாத் துறைகளிலும் தடம்பதித்தவர். “கிரெளஞ்சப் பறவைகள்” இவருடைய முக்கிய நாவல். “தோணி’ என்னும் இச்சிறுகதை கொழும்பில் இருந்து அரசு வெளியீடாக 1962 ஆம் ஆண்டில் வெளிவந்த “தோணி’ எனினும் தெகுதியில் இடம் பெற்றுள்ளது.
நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும்
கல்லூரித் தேர்வுகளின் முடிவுக் காகக் காத்திருந்த நேரம். நட்பின் இழப்பை வலியுடன் மனம் ஏற்றுக்கொண்ட சமயம். கூட இருந்த நண்பர்கள் அனைவரும் தத்தம் கிராமங்களுக்கும் மாற்று இடங்களுக்கும் பறந்து போய்விட்டார்கள். ஒரே ஒரு நண்பனை மட்டும் தொடர்ந்து பார்த்துப் பேசும் வாய்ப்பு கிடைத்ததில் நான் பெரும் நிம்மதியாக உணர்ந்தேன். நாங்கள் இருவருமே அப் போது புதுச்சேரி காளத்தீஸ்வரன் கோயில் தெருவில் நிறுவப் பட்டிருந்த காந்திஜி இந்தி வித்யாலத்தில் இநீதி கற்றுக் கொணி டிருந்தோம் . கட்டுவதற்குப் பணமில்லாத சூழலில் நான் என் பயிற்சியைக் கைவிட முடிவெடுத்தேன். நண்பன் எனக்காக நிறுவனத் தலைமை யுடன் பேசி ஒரு வழி செய்து கொடுத்தான். தொடக்கநிலைத் தேர்வுகள் அனைத்திலும் தமிழக அளவில் நான் முதலாவதாகத் தொடர்ந்து தேறியிருந்தேன். நான் கற்கிற மேல்வகுப்புக்கு மாதக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதற்கு மாற்றாகத் தினமும் ஒரு மணிநேரம் தொடக்கநிலை வகுப்புக்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். இதுதான் அவன் செய்து கொடுத்த வழி.
கற்பிக்கும் வகுப்பு முடிவடையும் வரை அவன் எனக்காகக் காத்திருப்பான். பிறகு இருவரும் கடற்கரைக்குச் சென்று பேசத் தொடங்குவோம். வானத்தின்

24
விளிம்பையோ கடலின் விளிம்பையோ பார்க்க முடியாத இருட்டில் எங்கள் பார்வைகளைப் படரவிட்டு அவரவர் பிரச்சனையையும் கனவுகளையும் பேசுவோம். தன் முடிவுகளைத் தீர்மானமான தொனியில் முன்வைப்பான் அவன். தன் கனவுகள் அனைத்தும் நடந்தே தீரும் என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத உறுதி இருந்தது.
கல்வி, வேலையைத் தொடர்ந்து அவன் கனவு திருமணத்தைத் தொட்டது. அவன் கூறி முடித்த பிறகு வேறு வழியின்றி நானும் என் நிலையை எடுத்துரைக்க வேண்டியதாயிற்று. மாதச் சம்பளமாக ஆயிரம் ரூபாயப் பெறும் வரை திருமணத்தைப் பற்றி யோசிக்கக்கூட முடியாது என்றேன். இதைச் சொன்னது 19789 ஆம் ஆண்டில். இரண்டு தம்பிகள், இரண்டு தங்கைகள் கொண்ட குடும்பத்தைத் தாங்க வேண்டிய தூணாக நான் மாற வேண்டிய சூழலெல்லாம் அவனுக்கும் தெரியும். இங்கே குடும்பம் நல்லபடி நடக்க 500 ரூபாயும் எங்கே இருந்தாலும் நான் குடும்பம் நடத்த 500 ரூபாயும் இருந்தல்தான் இதைப் பற்றி யோசிக்க முடியும் என்றேன்.
தேர்வு முடிவுகள் வந்தன. எதிர்பார்த்தைப்போலவே அவன் முதுகலை நிர்வாகவியல் படிக்கச் சிதம்பரம் சென்றான். என்னால் படிப்பைத் தொடர முடியாமல் போனது. புதுச்சேரியிலும் தொடர்ந்து தங்கியிருக்க முடியாத சூழல் உருவாக, கிராமத்துக் குத் திரும்ப நேரிட்டது. நூலகமும் ஏரிக் கரையும் ரயில் வே ஸ்டேஷனுமே என் உலகமானது. போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பம் அனுப்பிவிட்டுத் தேர்வுக்குத் தயாரித்துக்கொண்டிருந்தேன். உள்ளுரில் இருந்த மருந்துக்கடைக்கு ஆள் தேவைப்படுகிறதென்றும் மாதம் 250 ரூபா தருவார்கள் என்று சொல்லி என்னைப் போகுமாறு தூண்டிக் கொண்டே இருந்தார் என் அப்பா. என் மறுப்பு அவரை மேலும் சீற்றத்துக்குள்ளாக்கிப் பேச்சு வார்த்தையை நிறுத்தவைத்தது. அழைக்கும் நேரத்துக்கு
ஒலை 28 தை 2006

Page 26
நேர்காணல்களுக்குச் செல்ல முடியாமல் போகும் என்பதும் ஆழ்ந்த தயாரிப்புக்குத் தடையாக இருக்கும் என்பதுமே என் மறுப்புக்குக் காரணம். ஆனால் அதை அப்பா எதிர்மறையாகப் புரிந்து கொண்டார். நல்ல வேளையாக இந்த ஊமைப்போர் வெகுகாலத்துக்குத் தொடராமல் அஞ்சல் நிலையத்தில் வேலை கிடைத்தது. அடிப்படைச் சம்பளம் ரூ.260/=. மொத்தச் சம்பளம் ரூ. 410/=. அங்கே ஓராண்டுக் காலம் இருந்தேன். பிறகு அங்கிருந்து தொலை பேசித் துறைக்கு வந்தேன். அங்கேயும் அதே சம்பளம். வீடு சற்றே நிம்மதியடையத் தொடங்கியது. என் கனவான ஆயிரம் ரூபாய் சம்பளம் எங்கோ தொலையில் இருந்தது. மேலும் தேர்வுகள், மேலும் தயாரிப்புகள் என்று என் கனவு மெய்ப்பட்டது. ஆனால் நான் தமிழ்ச் (85 p 60) 6) 6) Ու (3ւ வெளியேற வேணி டியிருந்தது. கர்நாடகத் தில் இளநிலைப் பொறியாளர் பணி. தொடக்கத் ததில் என் சம்பளம் ரூ.910. ஆயிரத்தைத் தொட மேலும் இரண்டாண்டுகள் பிடித்தன. அதற்கப்புறம் தான் என் திருமணத்தைப் பற்றிப் பேச மற்றவர்களை அனுமதித்தேன்.
ஐந்தாறு ஆண்டுகள் உழைப்பைத் தொடர்ந்து என் கனவுப் புள்ளியைத் தொட முடிந்ததைப் பெரும் பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். பாதிக்கும் மேலான மனிதர்களின் கனவுகள் நிறைவேறாத கனவுகளே. நாற்பதைத் தொடும் வயதிலும் தன் கனவை நெருங்க முடியாத சலிப்புடன் வெறுப்புடனும் நடமாடும் என் நண்பர்கள் பலரைச் சந்திக்கும்போதெல்லாம் மிகக் கடுமையான குற்ற உணர்வால் என்மனம் சுருங்கிவிடும். பலவிதமான மானுடக் குமுறல்களுக்கும் மனச்சிதைவுகளுக்கும் ஆளுமை மாற்றங்களுக்கும் இந்த நிறைவேறாமையே காரணமாகும்.
நிறைவேறாத கனவால் மனம் ஒடுங்கிப்போகும் நண்பர்கள் பார்வையில் படும் போதெல்லாம் மனதில் மற்றொரு உருவமும் தோன்றுவதுணி டு. அது

இலங்கை எழுத்தாளர் வ.அ.இராசரத்தினம் தன் கதையில் தீட்டிக்காட்டிய தோணிக்கார இளைஞனுடைய உருவம்.
சிறுவனின் குரலாகத் தொடங்கி இளைஞனின் குரலாக முடிவடையும் அக்கதையின் பெயர் “தோணி” மீனவக் குடும்பத்தில் பிள்ளையாகப் பிறந்தவன் அச்சிறுவன். அவன் அப்பா கோழி கூவும் முன்னமேயே எழுந்து தோணியுடன் கடலுக்குச் சென்று விடுவார். தாயப் வெளிவேலைகளைக் கவனிக்கச் சென்று விடுவாள். அம்மாவும் அப்பாவும் வீட்டில் இல்லாத நேரங்களில் ஆடிக்கழிப்பான் சிறுவன். முகடு பிய்ந்த கூரையின் ஊடாகத் துள்ளிப்பாய்ந்து வெள்ளித் துண்டுகளாக நிலத்தில் வழும் வட்ட ஒளியைக் கைகளால் பற்றிவிட முயற்சி செய்வான் சிறுவன். அந்த ஒளி அவன் புறங்கையில் விழும். உடனே அடுத்த கையை உயர்த்தி மூடுவான் சிறுவன். ஒளி மீண்டும் புறங்கையில் விழும். அந்த ஒளியைக் கையால் பற்றிவிடும் ஆவலில் மீண்டும் மீண்டும் கைகளை உயர்த்திக்கொண்டே செல்வான் சிறுவன். கூரைக்கூடாத ஒளி பாய்ந்துவரும் துவாரம் கைக்கு எட்டமுடியாத உயரத்தில் இருப்ப தால் அச்சிறுவனால் அந்த எல்லைவரை செல்ல இயல் வதில்லை. கதையின் தொடக்கத்தில் ஒரு விளையாட்டுக் குறிப்பைப் போல இடம்பெறும் இவ்வரிகள் கதையின் ஆதாரப் படிமமாகவும் தொழிலாளர் வாழ்வின் படிமமாகவும் விரிவுகொள்ளும் சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
சிறுவனுடைய தந்தையும் பிறகு சிறுவனும் மனத்தில் மிகப் பெரிய கனவொனி றைச் சுமந்தவர்களாக இருக்கின்றார்கள். ஒரு தோணியைச் சொந்தமாக வாங்குவததான் அக்கனவு. செய்யும் முயற்சிகள் ஒவ்வொன்றும் பலனற்றுப்போகின்றன. இறுதிவரையில் அவர்கள் வாழ்வில் அக்கனவு நிஜமாவதே இல்லை. விளையாட்டில் பிடிக்க முடியாத ஒளியைப்போல. நிறைவேறாத அக்கனவு களின் ஒட்டுமொத்தமான படிமமே தோணி.
ஒலை 28தை 2006

Page 27
தந்தை பயன்படுத்தும் தோணியைத் தம் சொந்தத் தோணி என்றுதான் முதலில் நினைக்கிறான் சிறுவன். ஒருநாள் அவனும் தந்தையுடன் ஓடைக்கரைக்குச் செல்ல நேர்கிறது. கோரைப் புற்களிடையே அத் தாங் கை வீசி இறால் பிடிக் கத் தொடங்குகிறார். பறி நிறைய இறால் பிடித்ததும் சமுத்திரத்தை நோக்கிச் செல்கின்றனர். தூண்டிலில் இறாலைக் குத்திக் கடலுக்குள் எறிகின்றனர். ஆளுக்கு ஐந்து கரங்கண்ணிப்பாரை மீன்களைப் பிடிக்கின்றனர். அவற்றைப் பார்த்ததும் அம்மா கொள்ளும் சந்தோஷத்தைப் பற்றியும் சந்தையில் அவற்றுக்குக் கிடைக்கும் விலையைப் பற்றியும் பகல் கனவில் ஆழ்கிறான் சிறுவன். ஆனால் கரையை நெருங்கியதும் மீன்களை வேறொருவரிடம் போட்டுவிட்டு வெறுங்கையுடன் திரும்பும் தந்தையைப் பார்த்து ஏமாற்றம் கொள்கிறான். தோணிக்குச் சொந்தக்காரன் அவன்தான் என்றும் கடனைக் கழித்துக்கொள்வதற்காக மீன்களைத் தர வேண்டியது அவசிய மென்றும் சொல்லும் தோணியற்றவர்கள் என்கிற உண்மை நிலையைப் புரிந்துகொள் கிறான். அப்போதுதான் தோணி வாங்குவது ஒரு கனவாக அவன் மனத்தில் முளை விடுகிறது.
சிறுவன் இளைஞனாக வளர்கிறான். அப்பாவின் வழியிலேயே கடன்வாங்கி வாழ்ந்து கடனை அடைக்க இரவலி தோணியில் கடலுக்குள் சென்று மீன் பிடித்துவந்து தருகிறான். அப்போது அதே பழைய கனவு அவன் நெஞ் சில வளையவருகிறது. என்றாவது ஒரு நாள் தனி கனவு நிறைவேறும் என் கிற நம்பிக்கையில் நாட்களை ஒட்டுகிறான். தன் அவலநிலையை எண்ணி, தான் மணக்க வேண்டிய பெண்ணைக்கூடத் தியாகம் செய்கிறான். நிறைவேறாத கனவுடன் இப்போது நிறைவேற்றிக் கொள்ளாத காதலின் வேதனையும் சேர்த்து கொள்கிறது.

கதையில் இடம்பெறும் “தோணி வாங்குவது” என்னும் கனவை ஒரு குறியீடாக எடுத்துக்கொள்ளலாம். ஒரு தையல் தெழிலாளி தனக்கென்று ஒரு தையல் எந்திரத்தை வாங்க நினைப்பது, வாடகைக் கு ஆட்டோ ஒட்டுபவனி சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்க நினைப்பது என இதன் பொருளை விரிவாக்கியாடியே செல்லலாம். தன் நிலையைச் சற்றே உயர்த்திக்கொள்வது என்பதுதான் இதன் பொருள். இருக்கும் றிலையிலிருந்து ஒரே ஒரு அங்குலமாவது உயர்ந்து வாழும் ஆவல். ஆனால் எதார்த்தத்தில் பாதிக்கும் மேற் பட்ட வருக்கு இந்த ஆவல் நிறைவேறுவதே இல்லை. எல்லோருக்கும் ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் வாழ்க்கை தான். உழைக்க ஆவலிருப்பவர்களுக்குப் போதிய வழிகளில்லை. ஓரளவு வழியிருந்து உழைப்பவர்களுக்கு உயர்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இன்றைய தேதியில் ஒரு குமாஸ் தாவாக ஒரு அலுவலகத்தில் காலெடுத்து வைப்பவன் முப்பதாண்டுகள் கழித்து ஓய்வு பெறும்போது சீனியர் குமாஸ்தாவாக மட்டுமே வெளியேற முடியும். ஒரு தொழிற்சாலையில் ஒரு டர்னராவோ பிட்டராகவோ அடியெடுத்து வைப்பவன் வெளியேறுகிறவரைக்கும் அதுவாகவே இருக்க வேண்டியதுதான். கூலிக்காரர்கள் நிலைலையப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட உழைக்கும் மக்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது. மாறிவரும் தொழிலி கலாச்சாரச் சூழலில் எதிர்காலத்தில் இந்நிலை மேலும் மேலும் மோசமடை வதற்கான வாய்ப்புகளே அதிகமாகத் தோன்றுகிறதே தவிர வெளிச்சமூட்டும் நம்பிக்கை ரேகைகள் குறைவாகவே காணப்படுகின்றன. காலம் மாறினாலும் சூழல் மாறினாலும் “தோணி’ சிறுகதை இன்னும் நமக்குப் பொருந்தி வரக்கூடிய தாகவே இருக்கின்றது.
பாவண்ணன்.
ஒலை 28 தை 2006

Page 28
சிறுகதை
வ.அ. இராசரத்தினம்
கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாவைப் பார் த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிராமம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்கு மென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சர சரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஒலைக் குடிசைகள் இருக்கின்றன. ஒரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் போகப் பெண்களின் தலைவகிடு போல ஒன்றையடிப் பாதைகள் செல்கின்றன. இந்தக் குடிசைகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கிராமம் என்று சொல்கிறேன். சரியோ பிழையோ? உங்கள் பாடு.
எங்கள் குடிசைக்கு முன்னால் தென்னைமரங்கள் இரண்டைச் சேர்த்து நீண்ட கம்பு ஒன்று எப்போதும் கட்டப்பட்டி ருக்கும் . அதிலே தான் துTணி டிற் கயிறுகளையும் தோணியைச் செலுத்த
 

உதவும் சவளையும் என் தந்தையார் வைப்பது வழக்கம். அதன் கீழே தென்னை மரத்தினடியிற் பென்னம் பெரிய குடம் ஒன்று இருக்கும். அந்தக் குடத்திலே தண்ணிர் எடுப்பதற்காக ஒற்றையடிப் பாதை வழியாக அம்மா அடுத்த குடிசைக்குப் போகும் போதெல் லம் நானும் கூடப் போயிருக்கின்றேன்.
அநேகமாகக் காலை வேளையில் அம்மாவும் அப்பாவும் வீட்டில் இருக்க மாட்டார்கள். அப்பா கோழி கூவும் போதே எழுந்து கடலுக்குப் போய் விடுவார். அம்மா விற்கு வெளியே என்ன வேலை இருக்கு மோ, என்னல் ஊகித்துக் கொள்ள முடியாது. ஆனால் , அம்மா வீட்டிற்கு வரும் போதெல்லாம் பனையோலைப் பெட்டியில் அரிசியும், மரவள்ளிக்கிழங்கும், தேங்காயும் கொண்டு வருவதை நான் பார்த்திருக் கின்றேன். அம்மா வீட்டுக்கு வந்த சிறிதுநேரத்திற்கெல்லாம், அப்பாவும் தூண்டிற் கயிறுகளோடும், சவளோடும், மீன்கோவை யோடும் வீட்டுக்கு வந்து விடுவார்.
அப்பாவும் அம்மாவும் வீட்டிலில்லாத நேரங்களில் ஒரே குஷரிதான் ! ஏறுவெய்யிலின் மஞ்சட் கிரணங்கள் சரசரக்கும் தென்னோலைகட்கூட்ாகவும், முகடு பிய்ந்து கிடக்கும் எங்கள் வீட்டுக் கூரைக் கூடாகவும் துள்ளிப் பாய்ந்து நிலத்தில் வெள்ளித் துண்டுகளைப் போல வட்ட வட்டமாக ஒளியைச் சிந்தும். அந்த வட்ட ஒளியை நான் என் கையால் மூட, அந்த ஒளி என் புறங்கையில் விழ, அடுத்த கையால் நான் அதை மறைக் க, அவ்வொளி அடுத்த கையிலும் விழ, நான் கைகளை ஒளி விழுமாறு உயர்த்தி உயர்த்திக் கொண்டே போவது எனக்குப் பிடித்தமான விளையாட்டாக இருக்கும். ஆனால் கூரைக்கூடாக ஒளி பாய்ந்துவரும் துவாரம் , என்னால் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறபடியால் நான் என் விளையாட்டை முடித்துக் கொள்வேன்.
குடிசைக்கு வெளியே வந்தால், அங்கே பக்கத்து வீட்டிலிருந்து என் நண்பன் செல்லனும் வந்திருப்பான். செல்லன்
ஒலை 28 தை 2006

Page 29
என்னைவிட நோஞ் சான் . பாய்மரக் கம்புபோல நீளமாக இருப்பான். இன்னமும் ஐந்தாறு வருடம் சென்றால் அவன் தென்னை மரத்து வட் டைத் தொட்டு விடுவான் என்று என் அம்மா கூட அவனைப் பரிகசிப்பது உண்டு.
செல்லன் வந்ததும், நான் எங்கள் வீட்டுப்படலையை இழுத்துச் சாத்திவிட்டு, அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே ஆற்றங்கரைக்கு ஒடுவேன்.
ஆற்றங்கரை, வீட்டிலிருந்து அதிக தூரத்திலில்லை. வங்களாக் கடல் சிறிது உள்ளே தள்ளிக் கொண்டு வந்து ஒரு சிற்றாறாக எங்கள் கிராமத்திற்கூடாகச் சென்று கொண்டிருந்தது. இந்த ஒடையில் பூரணையன்று வெள்ளம் வரும் போது தண்ணிர் எங்கள் வீட்டு முற்றத்திற்கே வந்துவிடும்.
அந்த ஆற்றங்கரையின் ஒரமாக, ஆற்றில் நீண்டு வளர்ந்த கோரைப்புற்கள் சடைத்துக் கிடக் கின்றன. அந்தப் புற்களினடியில் நீருக்குள் ஒசைப்படாமல் இருகைகளையும் கூட்டி வைத்து இறால் பிடிப்பதில் எங்கட்குப் பரம திருப்தி: என்றாலும் இந்த விளையாட்டில் எங்கட்கு அலுத்துப் போய்விடும். அதன்பின், நாங்கள் நேரடியாகக் கடற்கரைக்கே போய்விடு வோம்.
கடற்கரையில் கச்சான் காற்று சுழற்றி சுழற்றி அடிக்கும். அந்தக் காற்றில் இராவணன் மீசைகள் எல்லாம் நிலத்தில் பட்டும் படாமலும் உருண்டு உருண்டு, பந்தயக் குதிரைபோல வேகமாக எங்களை நோக்கி ஓடிவரும். அவைகளைத் துரத்திப் பிடிப்பதற்காக நானும் செல்லனும் எங்கள் அரையில் கட்டியிருக்கும் துண்டைக் கழற்றிக் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டு கோவணத்தோடு ஒடுவோம். இரண்டு மூன்று இராவணன் மீசைகளைத் துரத்திப் பிடித்தபின், அந்த விளையாட்டிலும் எங்கட்கு அலுப்பு ஏற்பட்டுவிடும்.
அதன்பின்னால், நாங்கள் இருவரும் கடற்கரை வெண்மணலில், மதாளித்துப் படர்ந்து கிடக்கும் அடம்பன் கொடிகளின் மேல் குந்திக் கொள்வோம். பதைபதைக்கும்

28
வெய்யிலில் அந்த அடம்பன் கொடி மெத்தை எங்களுக்குக் "கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தரு’ வாகத் தானி இருக்கும் . அந்தப்பட்டு மெத்தையின் மேல் வீற்றிருந்து கொண்டு எதிரே கடவுளைப்போல ஆதியும் அந்தமும் அற்றுப் பரந்து கிடக்கும் கருநீலக் கடலிலே அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாய் விரித்தாடும் பாய்த்தொணிகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். கடற்பரப்பிலே வெள்ளைச்சீலைப் பாய்கள் வட்ட வட்டமாக, வண்ணாத்திப் பூச்சிகளைப் போல அழகாக இருக்கும். அவைகளில் ஏதோ ஒன்றில் தான் என் தகப்பனார் இருப்பார். ஆனால், எதிரே அவர் இருக்கிறார் என்று திட்டமாக எனக்குத் தெரியாது. எனினும் ஏதாவது ஒரு தோணியைக் குறிப்பிட்டு, அதில் தான் அவர் இருப்பதாக எண்ணிக் கொள்வேன். அந்ந நம்பிக் கையில் , முகத்தில் “சுள் ” என்றடிக்கும் சூரியக் கிரணங்களை நெற்றிப் பொட்டில் கைகளை விரித்து மறைத்துக் கொண்டு அந்தத் தோணியையே பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தச் சமாதிநிலையில், எனினுள் ளே இனி பகரமான கனவு களெல்லாம் எழும். இன்னும் சில நாட்களில் நான் பெரியவனாகி விடுவேன்; அப்போது, அப்பாவிற்குப் போல, எனக்கும் ஒரு தோணி சொந்தமாகக் கிடைத்துவிடும். அந்தத் தோணிக்கு வெள்ளை வெளேரென்று அப்பழுக்கில்லாத ஒரு பாயைப் போட்டுக் கொண்டு நான் கடலிற் செல்வேன்: ஒரு தென்னைமர உயரத்திற்கு எழுந்துவரும் கடல் அலைகளில் என் தோணி தாவித்தாவி ஏறி இறங்கிக் கொண்டே செல்லும். எல்லாத் தோணிகளையும்விட வேகமாக ஓடுவதற் காக என் தோணியின் பாய், பெரியதாக இருக்கும். அந்தப் பாய்க்குள் சோழகக் காற்றுச் சீறியடித்துக் கொண்டிருக்கையில், என் தோணி கடற்பரப்பில் “விர்’ ரென்று பறந்து செல்லும். நான் பின்னணியத்தில் தலைப்பாகைக் கட்டோடு தைரியமாக நின்று சுக்கானைப் பிடித்துக் கொள்வேன்; செல்லன் முன்னணியத்தில் நின்று எனக்குத் திசை காட்டுவான். எங்கள் தோணி முன்னே முன்னே ஏறிச் சென்று, கடைசியாயக், கடல் வானத்தைத் தொடும் இடத்திற்குப் போய்விம், அங்கே அம்மா இராத்திரிச்
ஒலை 28 தை 2006

Page 30
சொன்ன கதையில் வரும் ஏழு தலை நாகத்தைக் காண்பேன்.
தூரத்தே நான் குறித்து வைத்திருந்த தோணி சமீபித்து விட்டது. அதிலே என் தகப்பனார் தான் இருந்தார். தோணி கரையை அடைந்ததும், அவர் பாயைக் கழற்றி வைத்துத் தோணியை ஓடை வழியாக இழுத்துச் சென்றார். நானும் அவரோடு செர்ந்து கொண்டேன். பிறகு நாங்கள் எங்கள் வீட்டின் முன்னால் தோணியைக் கரையில் கொறகொற என்று இழுத்து வந்தோம். அப்பா தூண்டிற் கயிறுகளை வளையமாக்கி சவளில் போட்டு என்னிடம் கொடுத்தார். தோணிக்குள் இருந்த பழஞ்சோற்றுப் பானையையும், மீன் கோவையையும், நங்கூரத்தையும் எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு அப்பா பின்னே வர நான் சவளைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு சப்த சமுத்திரங் களையும் கடந்து வந்த வீரனைப் போல முன்னே நடந்தேன்.
அன்றிரவு முழுவதும் எனக்குத் துT க்கமே வரவில் லை. பசித்தவன் விருந்துண்ணக் கனாக் காண்பதுபோல நானும் தோணியைப் பற்றியே கனாக் கண்டேன், எங்கள் வீட்டுக்கு முன்னாலுள்ள ஒடையில் ஐந்து புத்தம் புதிய தோணிகள் இருந்தன. நான் முன்னணியம் உணர்ந்து சவாரிக் குதிரைபோல இருந்த தோணியின் மேல் ஏறிக் கொண்டேன். வாடைக் காற்றான படியால் எல்லோருடைய தோணிகளும் முன்னேற முடியாமல் கரையை நோக்கியே வருகின்றன. என்னுடைய தோணி மட்டும் எரிந்துவிழும் நட்சத்திரம் போலக் கனவேக மாகக் காற்றை எதிர்த்துப் போகிறது. கலங்கரை விளக்கின் ஒளிகூடக் கண்ணுக்குப் படாத அத்தனை தூரத்திற்கு ஆழ்கடலின் ஒளிகூடக் கண்ணுக்குப் படாத அத்தனை தூரத்திற்கு ஆழ்கடலின் நடுமையத்திற்கே என் தோணி போய் விடுகிறது.
நான் திடீரென்று விழித்துக் கொண்டேன். காலையில் எழுந்தபோது கூட எனக் குத் தோணியினர் நினைவு மாறவில்லை. அன்று நான் ஓடைக் கரையில் பழுது பார்க்க இழுத்து வைக்கப்பட்டிருக்கும்

தோணி ஒன்றைத் தள்ளிக் கொண்டு கடலிற்குப் போவது எனத் தீர்மானித்துக் கொண்டேன். செல்லனைக் கூட்டிக் கொண்டு போய், இருந்த தோணியை எங்கள் பலத்தையெல்லாம் கூட்டித் தள்ளிப் பார்த்தேன். தோணி அசையமாட்டேன் என்றது. அப்படியானால் நான் தோணி விடவே முடியாதா? சப்த சமுத்திரங் களையும் என்றால் தாண்டமுடியாதா?
நான் கவலைப்பட்டுக் கொண்டே யிருக்கையில் ஒடையில் முருக்க மரத்துண்டு ஒன்று மிதந்து வந்தது. அதைக் கண்டதும் எனக்கு ஒரே சந்தோஷமாகப் போயிற்று. ஆம்: எனக்கென்று ஒரு தோணி கிடைத்து விட்டது! அந்த முருக்கங் கட்டையை முன்னாலும் பின்னாலும் கொடுவாக் கத்தி’யினால் செதுக்கி உள்ளே குடைந்து தோணி ஒன்றைச் செய்தேன். பின்னர், அந்தத் தோணியில் செல்லனையும் ஏற்றிக்கொண்டு என் ஆசை தீருமட்டும் ஒடையில் தோணிவிட்டு விளையாடினேன். மதியம் திரும்பி விட்டது. என் தந்தை கடலிலிருந்து திரும்பி வந்து கொணி டிருந்தார் . தோணிவிட்டு விளையாடிக் கொண்டிருந்த என்னைக் கண்டதும் , “அடே பயலே! தோணி விடுறியா? அப்படியெண்டா நாளைக்கு என்னோட கடலுக்கு வா’ என்றார்.
அதைக் கேட்டதும் எனக்குச் சந்தோஷம் தாங்க முடியாமற் போய் விட்டது. “சரியப்பா, நாளைக்கு நானும் வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே, சவளைத் தூக்கிக் கொண்டு முன்னால் நடந்தேன். பெரிய தோணியில் போகப் போகிற ஆனந்தத்தில் என் முருக்கந் தோணியை மறந்து விட்டேன்.
2
அன்றிரவு எனக்குத் துக்கமே வரவில்லை. தென்னோலைச் சரசரப்பும் சில் வண்டுகளின் கீச்சுக் குரலும் எனக்குக் கேட்டுக்கொண்டேயிருந்தன. படுக்கையிற் புரண்டு கொண்டே ஆனந்தக் கனவுகள் கண்டுகொண்டிருந்தேன். கடைசியாயப் எங்கோ ஒரு சேவல் கூவிற்று. அதைத் தொடர் நீது எங்கள் கிராமத்துச்
ஒலை 28 தை 2006

Page 31
சேவல்களெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு கூவின. அம்மா எழுந்து விளக்கைக் கொளுத்திக்கொண்டு சமையல் செய்யத் தொடங்கினாள்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குடிசைகளிலிருந்து ஒருவர் மற்றவரைக் கூவியழைக்கும் சப்பதம் கேட்டது. கடைசியாய் அப்பாவும் எழுந்து, “தம்பி, டேய்!” என்று என்னை எழுப்பினார். நான் சுட்ட பிணம்போல வளைந்து நெளிந்து உட்கார்ந்து கொண்டேன். இரா முழுவதும் தூக்கம் இல்லாததினால் கண்ணிமைகள் கல்லாய்க் கனத்து அழுத்தின. ஆனாலும் உற்சாகத்தோடு எழுந்திருந்தேன். அப்பா சோற்றுப் பானை நிறையத் தண்ணிரை ஊற்றி எடுத்துக் கொண்டு நங்கூரம், தூண்டில் கயிறுசகிதம் வெளிக் கிளம்பினார். நானும் சவளை தி தோளில வைத்துக்கொண்டு புறப்பட்டேன்.
படலையைத் திறந்து வெளியே வந்ததும் முகத்தில் வாடைக் கடுவல் ஊசி குத்துவதைப் போலச் சுளிர் சுளிர் என்று அடித்தது. எனக்கு உடம் பெல் லாம் நடுக் கமெடுத்தது. மேல் துணி டால் முகத்தை வளைத்துக் கட்டிக் கொண்டு முன்னால் விறு விறு என்று நடந்தேன். தூரத்தே குடிசைக்குள் இருந்த அகல் விளக்குகள் இருளைக் குத்துகுத்தென்று குத்தின.
ஒடைக் கரையை அடைந்தபோது, ஆறு, பரமார்த்த குருவின் சீடர்கள் கண்ட ஆற்றைப்போலத் தூங்கிக் கொண்டிருந்தது. கண்டல் இலைகள் பொட்டுப் பொட்டு என்று விழுந்து ஆற்றில் எங்கே போகிறோம் என்ற பிரக்ஞையே அற்ற வண்ணம் போய்க் கொண்டிருந்தன. கோரைப்புற்களில் சிலந்தி வலைபோலப் பனிப்படலம் மொய்த்துக் கிடந்தது.
அப்பா கரையில் இருந்து தோணியை ஒடையிலே தள்ளினார். அதற்குள்ளே சோற்றுப் பானையையும் மற்றைய சாமான்களையும் வைத்தார். உடனே தோணியை ஆற்றிலே விட்டுவிட்டுக் கோரைப் புற்களின் அடியில் “அத்தாங்கை” வீசி இறால் பிடிக்கத் தொடங்கினார். நான் வெடுவெடுக்கும் குளிரில் வள்ளத்தின்

50
முன்னணியத்தில் ஒடுங் கிப் போய் குந்திக் கொணி டிருந்தேன். கிழக்கே கூரையில் தொங்கும் புலிமுகச் சிலந்தியைப் போல, வானத்தில் விடிவெள்ளி நடுங்கிக் கொண்டிருந்தது. இன்னமும் கீழே கிழக்கு வெளுக்கத் தொடங்கியது.
பறி நிறைய இறால் பிடித்ததும் அப்பா வள்ளத்தில் ஏறிக் கொண்டார். வள்ளமும் சமுத்திரத்தை நோக்கி ஓடத் தொடங்கிற்று. பலாரென்று விடிந்தபோது வள்ளம் நடுச் சமுத்திரத்தையே அடைந்து விட்டது. அப்பா நங்கூரத்தைத் தண்ணிரில் எறிந்து விட்டு தூண்டிலில் இறாலை குத்திக் கடலில் எறிந்தார். நானும் தூண்டில் போட்டுக் கொண்டிரந்தேன். சமுத்திரா தேவி நிர்க்கதியான தன் குழந்தைகளைத் தன் அலைக்கரங்களை எறிந்து தாலாட்டிக் கொண்டு இருந்தாள்.
வெய்யில் ஏறிக்கொண்டே வந்தது. முதுகுத்தோலை உரித்துவிடுவது போலச் சுளிரென்று அடிக்கும் வெய்யிலுக்கு ஆற்றாமல் அப்பா தன் சட்டையில் கடல் தண் ணிரை அள்ளி அள்ளி ஊற்றிக் கொண்டேயிருந்தார்.
மதியத் தை அணி மியபோது, நாங்கள் ஆளுக்கு ஐந்து “கருங்கண்ணிப் பாரைகள்’ பிடித்துவிட்டடோம். எண் உழைப்பைக் கண்டு எனக்கே திருப்தி ஏற்பட்டு விட்டது. அந்தத் திருப்தியில் பழஞ் சோற்றைக் கரைத்துக் குடித்த தண்ணிர் எனக்குத் தேவாமிர்தமாகத்தான் பட்டது. வயிறு நிறைந்ததும், நங்கூரத்தைத் தூக்கி வைத் துத் தோணியைத் திருப்பதி தொடங்கினோம் . வள்ளம் ஓடிக் கொண்டிருக்கையில் என் உள்ளம் பகல் கனாக் காணத் தொடங்கியது. “இந்தப் பத்துக் கருங் கணிணிப் பாரைகளை கண்டதும் அம்மா சந்தோஷப்படுவா. பக்கத்துப் பட்டினத்துச் சந்தைக்கு அதைக் கொண்டு போனால் பத்து ரூபாய்க்கு விற்கலாம். சந்தையிலே, எதிரே வரும் பொங்கலுக்காகக் கமுகம் பூப்போன்ற பச்சையரிசியும், பாசிப்பியிறும், சர்க்கரையும், முட்டி நிறையப் பாலும் வாங்கிக் கொள்ளலாம். “எங்கள்” வீட்டுத் தெனனை
ஒலை 28 தை 2006

Page 32
மரத்தின் கீழே பானை “களக் களக்” என்று பொங்கும் போது நான் புது வேட்டியை எடுத்துக் கரும்பைக் கடித்துக்கொண்டு.
வள்ளம் கரையை அண்மிவிட்டது. கடற்கரையிலே புத்தம் புதிய பைசிக்கிளிற் சாய்ந்தவாறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். சூரிய கிரணங்கள் பைசிக்கிள் தகடுகளின் மேல்பட்டு ஜொலித்தன. அப்பா ஏதோ மந்திர சக்தியால் கட்டுண்டவரைபோலத் தோணியை அங்கே திருப்பினார்.
தோணி கரையை அடைந்ததும் மீன்களையெல்லாம் பைசிக்கிள காரரிடம் போட்டுவிட்டுத் திரும்பவும், வீட்டை நோக்கித் தோணியை விட்டார்.
எனக்கு ஏமாற்றமாக இருந்தது.
தோணி வந்து கொண்டிருக்கையில் நான் கேட்டேன்: “ஏன் அஅப்பா மீன்களை எல லாம் அங்கே போட்டுவிட்டு வருகிறீர்கள்?”.
அப்பா சொன்னார்: “அவர் தான் நம் முதலாளி. இந்தக் தோணி - எல்லாம் அவருடையதுதான். நாம் மீனைப் பிடித்து அவருக்குத்தான் கொடுக்க வேண்டும்.
“நமக்குக் காசு தரமாட்டாரா?”
“நம் கடனிலே கழித்துக் கொள்வார் விலையை. நமக்குச் சாப்பாட்டிற்காக மேலும் கடன் தருவார்’
"அப்படியானால் நாம் ஒரே கடன் காரராகத்தானே இருக்க வேண்டும்?”
“என்னவோ அப்பா: நானும் தலை நரைக்கு மட்டும் உழைத்து விட்டேன். கடனை இறுக்க மடியவில்லை. நமக்கென்று புதிதாக ஒரு தோணி வாங்கவும் முடியாது.”
“எல்லாத் தோணிகளும் அந்த முதலாளியுடையது தானா அப்பா?”
“ஆம் ஓடைக்கரையிலே இழுத்து வைக்கப்பட்டிருக்கும் எல்லாமே அவருடைய தோணிகள் தான்’.
வெளர் ளம் ஓடைக் கரையை அடைந்து விட்டது. நாங்கள் தோணியை கரையில் இழுத்து வைத்து விட்டு வீட்டை நோக்கி நடந்தோம். என்னுள்ளே ஒரு

பயங்கரமான உண்மை புலனாகியது. இந்தத் தோணி எனக்குச் சொந்தமில்லை ஆம். தூண்டிற் காரணுக்குத் தோணி சொந்தமில்லை; அப்படியே உழுபவனுக்கு நிலம் சொந்தமில லை; உலகில உழைப்பவனுக்கு எதுவும் சொந்தமில்லை.
அன்றிலிருந்து தோணி எனக்குக் கனவுப் பொருள் ஆகிவிட்டது. எப்படியாவது கஷ்டப்பட்டு உழைத்து ஆகக் குறைந்தது ஒரு தோணியாவது சொந்தமாக வாங்கிக்கொள்ள வேண்டும். அதன்பின் மீன் பிடித்தால் சந்தையில் கொண்டுபோய் நம் இஷடத்திற்கு விற்கலாம். பொங்கலுக்குக் கரும்பும், பாலும், பச்சையரிசியும் மீனை யெல்லாம் கொடுத்துவிட்டு வெறுங்கை யோடு திரும்பிவரத் தேவையில்லை.
米米米米米米米 米
நிாட்கள் கடந்து விட்டன. நான் பெரியவனாகி விட்டேன். சொந்தத் தோணி இன்னமும் வெறுங்கனவாகவே இருந்து வந்தது. தகப்பனார். வாழ்ந்துவரும் அதே பாதையிற்றான் என் வாழ்வும் போய்க் கொண்டிருந்தது. இந்த வாழ்வில், எனக்கு நேரகாலத்தில் கல்யாணம் முடித்து வைத்து விட வேண்டும் என்பது அம்மாவின் ஆசை.
ஒரு நாட் சாயந்திரம் ஓடைக் கரையில் இராட்டினத்தில் நூல் முறுக்கிக் கொண்டிருந்தேன். மேலே நீல நிறமான ஆகாயம் ஒடையின் தெளிந்த தண்ணிரிலும் விழுந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஒடை முகத்துவாரத்தில் இருந்த மணல் தீவில் கடற்புட்கள் கூட்டங் கூட்டமாக வந்து விழுந்து கொண்டிருந்தன.
“தண்ணிர் எடுத்துக் கொண்டு வருகிறேன்’ என்று வீட்டுக்குப் போன அம்மாவை இன்னமும் காணவில்லை. எனக்குத் தாகமாயிருந்தது. வீட்டுப் பக்கம் திரும்பிப் பார்த்தேன். கனகம் செம்பிலே தண்ணிர் எடுத்துக் கொண்டு வந்தாள்.
கனகம் எங்கள் கிராமத்துப் பெண்தான். நீரின் இடைமட்டத்தில் ஆடும் பாசிக் கொடியைப் போல எப்போதும்
ஒலை 28 தை 2006

Page 33
மென்மையாக ஆடிக்கொண்டுதான் அவள் நடப்பாள். கற்பாரில் நிற்கும் செம்மீனவப் போலச் செக்கச் செவேலென்று அழகாக இருப்பாளர். வணிடலிலே மினி னும் கிளிஞ்சல்போல் இருக்கும் அவள் கண்களை இனி றைக் கு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
அவள் அருகால் வந்தபோது, “கொஞ்சம் தண்ணி தந்திட்டுப் போறியா? கேட்டேன் நான்.
கனகம் ஒன்றும் பேசாமல் என்னிடம் செம்பை நீட்டினாள்.
நான் தணிணிரைக் குடித்துக கொண்டிருக்கும் போது அம்மாவும் தண்ணிர் எடுத்துக் கொண்டு வந்து விட்டாள். அம்மாவைக் கண்டதும், கனகம் ஏதோ செயம் யத் தகாத காரியத்தைச் செய்தவள்போல வெட்கப்பட்டுக் கொண்டு போய்விட்டாள்.
அம்மா சொன்னாள்: “என்ன வெட்கமாம் அவளுக்கு. நாளைக்கு அவளைத்தானே நீ கல்யாணம் முடிக்கப் பொகிறாய்?”
“போ அம்மா, எனக்கென்று ஒரு தோணி இல்லாமல் எனக்குக் கல்யாணமே வேண்டாம்” என்றேன் நான்.
“ஏண்டா! அவள் அப்பாவிடம் ஒரு தோணி சொந்தமாக இருக்கிளது. அதை உனக்கே கொடுத்து விடுவார் அவர்’ என்றாள் அம்மா.
நான் யோசித்தேன். எனக்குக் கல்யாணத்திலோ கனகத்திடமோ அக்கறை இல்லா விட்டாலும் தோணி கிடைக்கப் போகிறதே! தோணி மட்டும் கிடைத்து விட்டால் என் உழைப்பின் பயனை நானே அனுபவிக்க முடியும். என் குடும்ப வாழ்வும் இன்பமாகவே இருக்கும் .
அதன் பிறகெலி லாம் நான் கனகத்துடன் தைரியமாக நெருங்கியே பழகினேன். மனோகரமான மாலை வேளைகளில், ஓடைக்கரையில் இழுத்து வைக்கப்பட்டிருக்கும் தோணி மூலையில் குந்திக் கொண்டு நானுமி கனகமும்

32
எவ்வளவோ கதைத்திருக்கின்றோம்! கனகம் எப்பொழுதுமே தன் தோணியைப்பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வாள். அந்தத் தோணி அவள் தகப்பனாரின் சொந்தமாக இருக்கின்றபடியாற்றான் கனகம் நல்ல சேலை கட்டியிருக்கிறாளாம். கையில் தங்கக் காப்புப் பொட்டிருக்கிறாளாம்! “அவள் என்றைக்குமே அப்படி இருக்க வேண்டும்’ என்று என் மனதுள் எண்ணிக்கொள்வேன்.
ஆனால், இரண்டு வாரத்துள் துக்கமான செய்தி கிடைத்தது. கிராமமே பரபரப்டைந்தது. கனகத்தின் தந்தை மீன் பிடிக்கப் போனவர் புயலில் அகப்பட்டுப் போனார். தோணியும் திரும்பி வரவில்லை.
என் இதயத்தில் சம்மட்டியடி விழுந்தது போன்றிருந்தது எனக்கு. பாவம் எனக் குத் தானி சொநிதத் தோணி இல்லையென்றாற் கனகத்திற்குக் கூடவா இல்லாமற் போகவேண்டும்?
இரண்டு மூன்று நாட்கள் கழித்துக் கனகம் கடற்கரைக்கு வந்தபோது அவனை நிமிர்ந்து பார்க்கவே என்னால் முடியவில்லை. அவள் கண்கள் கலங்கியிருந்தன. என்னைக் கண்டதும் அழுகை பொத்துக் கொண்டு வந்துவிட்டது அவளுக்கு. விமி விம்மி அழத் தொடங்கினாள், என் மடியிற் தலையைப் புதைத்துக்கொண்டு. கனகம் என்னிடம் எதை எதிர்பார்த்தாள்?
கனகத்தை மடியில் வைத்துக் கொண்டே நான் எண்ணினேன். என்னிடம் தோணி கிடையாது. இந்த நிலையில் அவளை நான் சுகமாக வாழ்விக்க முடியாது.
என் தகப்பகாரைப்போல நானும் நரைக்கும் வரை உழைத்து, உழைத்துச் சாகவேண்யது தான். என்னோடு சேர்ந்து கனகமும் ஏன் சாகவேண்டும்? பாவம் கனகம்.
எனவே கனகத்தை யாராவது சொந்தத் தோணியுள்ள ஒருவனுக்கு கலி யாணம் செய்து கொடுத்துவிட வேண்டும். என் கண் முன்னால் அவள் அழகான சேலையும், தங்கக் காப்பும் அணிந்துகொண்டு என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழவேண்டும். அவள்
ஒலை 28தை 2006

Page 34
வாழ்வுதான் எனக்கும் ஆனந்தம்.
நான் எண் ணிது சரியாகப் போய்விட்டது. அமாவாசையன்றிரவு, புங்கை மரத்தின் கீழே இருநி த வைரவர் கோவிலடியில் கனகத்துக்கும் செல்லனுக் கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்தன்று பேசிப் பார்க்கவே எனக்குக் கண்ணிர் வந்து விட்டது. என் கையில் இருந்த அரும்பொருள் இன்னோரவனுக்குப் போய் விட்டது. ஆனாலும், என் கண் முன்னால் அவள் ஆனந்தமாகவே வாழ்வாள். செல்லனிடம் ஒரு தோணி இருக்கிறது. அவன் என்னைப் போலக் கடன்னாரனல்ல, செல்லனோடு கனகம் என்றென்றைக்கும் ஆனந்தமாக வாழட்டும். எனக்கென்று தோணி ஒன்று
All is falling, Mixed Media on Paper 18" x 30”, 2000
 

33
கிடையாமல் நான் எந்தப் பெண்ணின் வாழ்வையும் பாழாக்கப் போவதில்லை.
ஆனால் , இன்னமும் தோணி எனக்குக் கனவுப் பொருளாகத் தான் இருக்கின்றது. அதனாலென்ன? உயர்ந்த கனவு செயல்மிக்க நனவின் ஆரம்பந்தான், எப்போதாவது ஒரு நாளைக்குக் காலம் மாறத்தான் போகிறது. அன்றைக்கு எனக்கு மட்டுமல் ல, எனி நணி பர்கள் எல்லோருக்குமெ சொந்தத் தோணி இருக்கும். எங்கள் தோணிகள் சப்த சமுத்திரங்களிலும் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்கும். அந்த மீன்களை விற்றுச் சந்தையில் அரிசி வாங்குவோம். அரிசி வாங்கும் பணமும் என்னைப் போன்ற உழைப்பாளியான ஒருவனுக்கு சேரடியாகக் கிடைக்கும் ! அப்போது உழவனுக்கு நிலமும் சொந்தமாக இருக்கும் அல்லவா?
ஈழகேசரி 1954
༄༽
ரி. சனாதனன்
உருவத்திலும் உள்ளடக்கத்திலும் ஏற்கெனவே சொல்லப்பட்ட அனைத்து நியமங்களையும் கேள்விக்குள்ளாக்கு வதும், இதுவரை பேசப்பட்ட அழகு, உண்மை, வரலாறு என்பவற்றின் பேசப்படாத மறுபாதியை ஓவியத்தூடாக தேடுவதும் தனது முயற்சிகள் எனக் கூறும் சனாதனன், யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். தில்லி பல்கலைக்கழகத்தின் ஓவியக் கல்லூரியில் பயின்றவர். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஓவிய காட்சிகளில் பங்குகொண்டவர். அவரது படைப்புகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல தனிநபர் சேகரிப்பிலும் உள்ளன. ஒவியம் பற்றிய பல குறிப்பிடத்தக்க கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
لم
ஒலை 28 தை 2006

Page 35
புத்தக
குழந்தை உளவியலும் கல்வியும்
குழந்தை உளவியனும் ຫມທີີ່
Child Psychology and Education
{Rశీ #st###ళ8ణీ, ####ణి భీష్ట్యఖ, భీభజభఖt #s, grళ#, ZS ekkTmS eeeg emL0kekeeOeeSe ee MMLMm0S eekeTuig eTOZ
ல பேராசிரியர் கலாநிதி சபா. ஜெயராசா
ఓft, ఓళుళుళడీ#pట
பெயர் : குழந்தை உளவியலும் கல்வியும்
விடயம் : உளவியல் கட்டுரை
sydlfluj : (Bug. 3'UT. ஜெயராசா
வெளியீடு : பூபாலசிங்கம் புத்தகசாலை
202, செட்டியார் தெரு, கொழும்பு 13
шаѣ 179
விலை : ரூ. 350/-
 

கங்கள்
34
இனிறு கல வியியல் துறைப் பேராசிரியர்களுள் குறிப்பிடத்தக் கவர் பேராசிரியர் சபா ஜெயராசா. இவர் தொடர்ந்து தமிழில் கல்வியியல் சார் நூல்களை வெளியிட்டு வருகின்றார். அந்த ரிதியில் தற்போது “குழந்தை உளவியலும் கல்வியும்” எனும் நூல் வெளிவந்துள்ளது.
இதுவரை தமிழில் ஒரு சில உளவியல் நூல்கள் வெளிவந்துள்ள போதும் குழந்தை உளவியலின் நவீன ஆய்வுகளை உள்ளடக்கிய நுால் எதுவம் வெளிவரவில்லை. இக்குறையை நீக்கும் பொருட்டு இந்நூல் வெளிவந்துள்ளது.
குழந்தை உளவியல், குழந்தைக் கல்விச் சிந்தனைகள், தற்கால மரபில் சிறார் கல்விச் சிந்தனைகள் எனும் மூன்று
பகுதிகளாக உள்ளடக்கம் அமைந்துள்ளது.
மேலைத்தேச அறிஞர்கள் முதல் தமிழ் மரபில் முகிழ்ந்த சிந்தனையாளர்கள் வரை நுாலினி மையப் புள்ளி இழையோடுகிறது. உளவியல் சிந்தனைப் புலத்தின் பிரயோகத் தன்மையும் அதாவது தமிழ்மரபு சார்ந்த தேடல் ஆய்வு நூலின் பொதுப் போக்காகவும் உள்ளது.
பாரதியார், தேசிய விநாயகம் பிள்ளை, அழ.வள்ளியப்பா, சோமசுந்தரப் புலவர் ஆகியோர் குறித்து நமக்கு வேறுபட்ட தரிசனம் இந்நூல் மூலம் கிடைக்கிறது. குழந்தை உளவியலுக்கு நமது தமிழ் மரபும் புதுவளங்களைக் கொடுத்துள்ளது. என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
கல்வியியல் துறைக்கு புது வரவு
மட்டுமல்ல அத்துறைப் புலமையின் அகல்விரிவாகவும் உளது.
- ஆதி
ஒலை 28 தை 2006

Page 36
கொக்கிளாய் மாமி
ஞானம் சஞ்சிகையின் துணை ஆசிரியராக இருந்த அமரர் புலோலியூர் க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2005 இல் பரிசு பெற்று சிறுகதைத் தொகுப்பை ஞானம் வெளியிட்டுள்ளது.
ஈழத்துச் சிறுகதைத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட போட்டியில் 12 சிறுகதைகள் தெர்ந்தெடுக் கப்பட்டு நூலுருப் பெற்றுள்ளன. புதிதாகப் பலர் அல்லது எமது கவனத்துக்கு வாராத சிலர் இத் தொகுப்பு மூலம் அறிமுகமா கிறார்கள்.
முல்லைமணி, டாக்டர் ச. முருகானந் தன் உள்ளிட்ட எழுத்தாளர்களுடன் புதிய தலைமுறை எழுத்தாளர்களும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளார்கள். சமகால ஈழத்துச் சிறுகதையின் செல்நெறியில் போக்கை உணர்ந்து ஒரு ஆவணமாகவும் இத்தொகுப்பைக் கருத முடியும். இது போன்ற பல தொகுப்புகள் வெளிவர வேண்டும். அப்பொழுதுதான் ஈழத்துத் தமிழ்ச்சிறுகதையின் பரப்பு, கதை சொல்லல் புதிய நுட்பங்கள். போன்ற அம்சங்களை இனங்காண முடியும்.
“கொக்கிளாய் மாமி’ சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் புதிய வரவு.
- ஆதி -

3S
பெயர்
விடயம்
தொகுப்பு
வெளியீடு
விலை
கொக்கிளாய் மாமி
சிறுகதை (12 எழுத்தாளர் களின் படைப்புகள்)
தி. ஞானசேகரன்
ஞானம் பதிப்பகம் 3 B - 46 வது ஒழுங்கை கொழும்பு 06.
108
es. 150/-
ஒலை 28 தை 2006

Page 37
FFURğöğöI LIDITG
δπ6υ : ஈழத்து மாண்புறு மகளிர்
ஆசிரியர் : பத்மா சோமகாந்தன்
வெளியீடு: குமரன் புத்தக நிலையம்
கொழும்பு
பக்கம் 188 - X
விலை : 300/=
 

ண்புறு மகளிர்
36
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்” என்று மனங்குமுறிப் பாடிய மகாகவி பாரதி, “தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே’ என்று மாதரின் சமத்துவ வாழ்விற்கு முதற்குரல், உரிமைக்குரல் எழுப்பவும் தவறவில்லை.
இந்தக் குமுறலும் குரலும் எழுந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாகிவிட்டது. இன்று தமிழ்ப் பெண்கள் ஆடவர்களோடு சமநிலையில் மட்டுமன்றி கல்வி, கலை, கலாசாரம், பதவி நிலை, விழிப்புணர்வு என்பவற்றில் பல சந்தர்ப்பங்களில் மேலோங் கியும் விளங்குகின்றனர். பெண்ணியம் வெற்றிக்கொடி நாட்டிவரும் காலம் இது.
எமது ஈழ நாட்டிலே தமிழ்பேசும் பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறி வருவது கண்கூடு (சீதனக் கொடுமை ஒன்றுமட்டுமே ஆனாதிக் கதி திணி எச்சசொச்சமாகவும் பெண்களின் கால்களை விலங்கிடும் தளையாகவும் தொடர்வது வேறுகதை) இவ்வுண்மையை ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளரும் சமய, சமூக, கலாசாரத்துறைகளில் அரப் பணிப்புடன் சேவைபுரிபவருமான திருமதி. பத்மா. சோமகாந்தன் ‘ஈழத்து மாண்புறு மகளிர்” என்ற தமது நூலிலே மிகத் தெளிவாக, பலதுறைகளிலும் முன்னணியில் திகழும் இருபத்து மூன்று மகளிரை எடுத்தக் காட்டுகளாகக் கொண்டு விள்க்குகின்றார்.
அம்மா! விலே (சிவத்தமிழ்ச் செல்வி
தங்கம்மா அப்பாக்குட்டி) தொடங்கி, முன்னோடி (வானொலிச் செய்தி அறிவிப் பாளர் திருமதி பொன்மணி குலசிங்கம்.) பெண்ணிய ஆய்வாளர் (திருமதி ஜெஸியா இஸ்மாயில்) அருள்மொழி அரசி (சமய, தமிழ்ச் சொற் பெழரிவாளர் திருமதி வசந்தா வைத்தியநாதன்) பாச ஊற்று (இல்லற ஒலை 28தை 2006

Page 38
விளக்கு திருமதி. சிதம்பரத்தம்மாள், தெய்வநாயகம் பிள்ளை) வைத்தீஸ்வரி (வைத்திய கலாநிதி கலை வாணி உக்கிர வழுதிப் பிள்ளை) சோஷலிசப் பெண்ணிலைவாதி (பேராசிரியை சித்தரா. மெளனகுரு) நக்கீரவாரிசு (சமூக ஊழல்களைச் சட்டரீதியில் கண்டிக்கும் சட்டத்தரணி செல்வி. மாலா. சபாபட்ணம்) இசைக் குயில் (திருமதி. சத்தியபாமா. இராஜலிங்கம்) வசந்தகோகிலராணி (வீணை வாய்ப்பாட்டு வித்தகி கலாசூரி அருந்ததி ரீரங்கநாதன்) நடனக் கலையரசி (கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன்) வானொலிக்குயில் (திருமதி. இராஜேஸ்வரி சண்முகம்) நிர்வாகத் தலைவி (திருமதி. சாந்தி பாலசுப்பிரமணியம்) பல்துறைப் படைப்பாளர் (திருமதி. கோகிலா மகேந்திரன்) அச்சக வித்தகி (திருமதி மீனா கணேசலிங்கம்) மனையியற் கலை வல்லுனர் (திருமதி மல்லிகா யோசேப்) பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முதலாவது தமிழ்ப்பெண் (திருமதி. இராஜமனோகரி புலேந்திரன்) மக்கள் சேவகி (திருமதி. பத்தினியம்மா திலகநாயகம் போல்) செஞ்சொற் செல்வி (திருமதி. லலிதா நடராஜா) அனுபவமிக்க இதழாளர். (திருமதி அன்னலெட்சுமி இராசதுரை) சமுதாய வழிகாட்டி (செல்வி ஜெயகெளரி பழனியப்பன்) மேம்பாட்டுச் செயற்பாட்டாளர் (திருமதி. சாந்தி சச்சிதானந்தம்) வரையுள்ள மாதர் திலகங் களின் மகத்தான பணிகளை விதந்தும் வியந்தும் திருமதி பத்மா சோமசுந்தரத்தை எழுதியுள்ள பாணி நற்சுவை பயந்தும், நல்லறிவு கொளுத்தியும் அமைந்திருப்பது மிகுதியும் பாராட்டத்தக்கது.

ஈழத்தின் தலைசிறந்த பேச்சாளர் வரிசையிலே தமது இளம் வயதிலேயே தடம்பதித்து, ஈழத்துப் புலவர் சிவனந்தனின் நூலிலே இடம் பெற்றவர் பத்மா. “ஈழத்து மாண்புறு மகளிர்” நூலின் நிறைவு இயலாக, “எனது இலக்கியப் பயணத்தில்” “உ (பிள்ளையார் சுழி) அமைந்து அவரது எழுத்துலகப் பிரவேசத்தை மிகவும் விமரிசையாக எழுத்தியம்புகின்றது. பத்மாவின் ஆரம்பமே மூத்த பத்திரிகை யாளர், விமர்சகர்களின் பார்வையை ஈர்த்து பாராட்டிற்கும் உள்ளாயிற்றென்பது சாதாரண நிகழ்ச்சியன்று வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவரெனிறு இவரை நிச்சயம் சொல்லலாம்.
காலத்தின் ஏலத்தால் மலிந்துவிடாத
எழுத்தாற்றலும் அதனை நிலைநாட்டும் அயரா முயற்சியும் அம்முயற்சிக்கு ஊன்று கோலும் தூண்டு கோலுமாக அமைந்த அன்புக் கணவரும் (ஈழத்துச் சோமு எனும் சோமகாந் தன்) இவருக்கு வாய்த்த நல்லூழின் பயனே என்பதற்கு ஐயம் இல்லை.
கலாநிதி க. சொக்கலிங்கம் (சொக்கன்)
(ஈழத்து இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர் சொக்கன். அண்மையில் காலமான அமரர் சொக்கனுக்கு ஒலை செய்யும் அஞ்சலியாக இந்த நூல் அறிமுகக் குறிப்பு வெளியிடப் படுகின்றது.)
ஒலை 28 தை 2006

Page 39
கைலாசபதி:
(கைலாசபதி பற்றிய
கைலாசபதி ; தளமும் வளமும்
15յT
6)
தொகுப்பு: கைலாசபதி ஆய்வுவட்டம்
வெளியீடு: கைலாசபதி ஆய்வுவட்டம்
பக்கம் : 188+ x
விலை : 300/-
 

தளமும் வளமும்
ப பதிவுகள், மதிப்பீடுகள்)
38
கைலாசபதி இறந்து சுமார் 23 வருடங்களின் பின்னர் “கைலாசபதி ஆய்வு வட்டம்” அவர் பற்றிய ஒரு கருத்து நிலைக் கணிப்பீட்டை நிகழ்த்தியுள்ளது. கைலாஷ் எவ்வாறு வழிமொழியப் படுகின்றார் அல்லது மறுதலிக்கப் படுகின்றார் என்பது தொடர்பாகவும், அவருடனான ஊடாட்டத்தினால் தம்மைத் திருநிலைப்படுத்திக் கொண்ட மாணவர் குழாம் இப்போது எவ்வாறான கருத்து நிலைகளைக் கொண்டிருக் கின்றனர், முற்போக்கு இலக்கிய அணியினரது மனப்பதிவுகள் எவ்வாறு நிலை பெற் றுள்ளன என்பது தொடர்பாக வெல்லாம் ஒரு மீள்பரிசீலனையின் வெளிப்பாடாக இத் தொகுப்பு அமைந்துள்ளது எனலாம்.
சுமார் பதினைந்து கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பின் விடய தானங்களை மூன்று வகையான பகுப்புக் குள் அடக்கலாம். ஒன்று, கைலாசபதியின் மாணவர் தமது மனப்பதிவுகளைப் பதிவு செய்தல், இரண்டு; முற்போக்கு இலக்கிய அணியினரது மலரும் நினைவுகள், நோக்குகள் குறித்த பார்வைகள் என அமை கின்றது.
கைலாசபதியினது நேரடி மாணவர் களான கலாநிதி. செ. யோகராசா, பேராசிரியர்களான சி. மெளனகுரு, மெள. சித்திரலேகா, திரு. பாலசுகுமார் ஆகியோர் பேராசிரியருடனான தமது மனப்பதிவுகளை மீட்டெடுத்துள்ளனர். செ. யோகசாவின் பதிவு அவரை வகுப்பறைக் குள்ளேயான பேராசிரி யனாகக் கட்டமைக் கின்றது. சித்திரலேகா வின் பதிவுகள் அவரது வளர்ச்சியில் பேராசிரியர் எவ்வெச் சூழல்களிலெல்லாம் ஆலோசகராக
ஒலை 28 தை 2006

Page 40
விருந்தார் என்பதை விபரிக்கின்றது.
பால சுகுமார் அவருக் கான சமூகமதிப்பையும், அவர் தொடர்பான வாதப் பிரதிவாதங்களையும்
அவற்றுக்கான சில பதில்களையும் முன் வைக் கின்றார். பேராசிரியர் கைலாசபதியை பேராதனையில் இருந்து கொழும்புக்கு நகரச் செய்து, பின் யாழ்ப்பாணத்தில் மையங் கொள்ளச் செய்து அவரது மரண பரியந்தம் அவருக்கும் தனக்குமிடையேயான தொடர்பையும்; கைலாசின் ஆளுமைப் பண்புகளையும் விஸ் தாரமாகவும், விமர்சனமாகவும் முன்வைப்பது மெளன குருவின் கட்டுரை.
பேராசிரியர் கைலாசினுடைய நேரடியான மாணவன் தானல்ல என்பதை நேர்மையுடன் குறிப்பிடும் நுஃமான். அவர் தமது கருத்தியலால் தம்மை எவ்வாறு ஆகர்சித்தார் என்பதையும், தனது மொழியியல் துறை நுழைவிற்கான ஆற்றுப் படுத்தலில் அவரது பங்கு பற்றியும் சுவராஸ்யமாக விபரிக்கின்றார். அதே வேளை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைத் தேசியப் பல்கலைக் கழகமாகக் கட்டமைக்க முயன்றோரது செயற்பாடுகளையும், அதற்கு எதிரான தமிழ்த்தேசிய வாதிகளின் எதிர்க்கருத் துகளையும் துணிவுடன் முன்வைக்கிறார். மேலும் கைலாசுக்கெதிரானவர்கள் அவர் மீது விமர்சனங்களை அலி லது அவதூறுகளை எதிர் கொள்ளும் வகையிலும் (ஒரு வகையில் பதில் கூறும் விதத்தில்) அவரது கட்டுரை அமைகின்றது. வாதப் பிரதிவாதங்களின் நீட்சிக்கு இக்கட்டுரை கால்கோள் கொள்ளலாம்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாட்டாளர்களாகவிருந்த செ. கணேசலிங் கனி , நீர் வை பொன்னையன், கவிஞர் ஏ. இக்பால் ஆகியோர் தமது இலக்கிய இயக்கச் செயற்பாடுகளில் அவர் அளித்த பங்களிப்புப் பற்றி விபரிக்கின்றனர். 3.

அத்துடன் அவரது நோக்கு நிலைகள் பற்றி விபரிக்கவும் அவர்கள் தவறவில்லை. சமூகமாற்றம், தாக்கம், புதிய பார்வைகள், திறனாவியல் என்ற தலைப்புக்களில் அவரை இனங்கண்டு கைலா சினி இயங்கியலை எடைப்ோடுகிறார் கணேசலிங்கன். சமூக விஞ்ஞான சிந்தனையாளனாக அவரை இனங்காணுகிறார் ஏ. இக்பால் “அவரது பெயர் காலந்தோறும் நிலைத்து நிற்கும்’ என்ற மார்க்ஸ் குறித்த ஏங்கல்ஸின் அஞ்சலி உரையின் வாசகத்தை அடியாகக் கொண்டு கைலாசை மார்சிய சிந்தனையாளராகவும், செயற்பாட்டாள ராகவும் அவரைக் கட்டமைக்கிறார். நீர் வைபொன்னையன், கொழும் பு சாஹிராக்கல்லூரியில் நடந்த எழுத்தாளர் பொது மாநாடு பற்றிய சுவையான தகவல்களையும், பிற்போக்கு அல்லது நற்போக்கு இலக்கியக் குழுமத்துக்கும் முற்போக்கு அணியினருக்கு மிடையே யான முறுகல்களும் ஆங்காங்கே சுட்டப்படுகின்றன.
“மலையக இலக்கியம் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குப் புது இரத்தம் பாய்ச்சியது எனக் கைலாசபதி கூறினார் எனக் கடந்த இரு தசாப்தங்களாக வாய்ப்பாடகச் சிலர் கூறிவருவதை விடுத்து மலையகம் என்ற பின்புலத்தில் கைலாசபதி என்ற மனிதரது ஆளுமை எவ்வாறெல்லாம் ஊடுருவி யுள்ளது என்பதைப் பல்வேறு கோணங் களில் லெனின் மதிவானத்தின் கட்டுரை ஆராய்கின்றது. கைலாசபதியின் விகசிப்பு எவ்வாறெல்லாம் அருட்டுணர்வுகளை ஏற்படுத்தியது என்பதற்கான பதச்சோறாக இக்கட்டுரை அமைகின்றது. முகம்மது சமீனது கைலாசபதியின் பார்வையில் கலை இலக்கியம் எனும் கட்டுரை அவரது இயங்குதளம், கடைப்பிடித்த கொள்கை, விமர்சனம் என்பவற்றை கருத்துநிலை வடிவத்தில் நோக்குகின்றது.
ஒலை 28 தை 2006

Page 41
பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா கைலாசபதியினது மாணவர் என்ற நிலை யிலும் 19ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த அக்கறை தொடர்பாகவும் தமது கட்டுரையை வடிவமைத்துள்ளார். உண்மை யின் பத்தொன்பதானம் நூற்றாண்டுத் தமிழ் இலக் கிய, ஆயப் வுப் போக்குகளை நுணுக்கமாக நோக்கும் ஒருவருக்கு, அதில் ஈழத்தவர்களது பங்களிப்பே மேலோங்கி யுள்ளது என்ற உண்மை புலனாகும். ஈழத்து இலக்கிய முன்னோடிகள் என்ற அவரது நூலில் கைலாசபதி எழுதிய முன்னுரையை ஊன்றிப்படிப்போர்க்கு 19ஆம் நூற்றாண்டு ஈழத்து இலக்கிய, ஆய்வுச் செல்நெறிகள் எவ்வாறு முன்னோடி முயற்சிகளாயமைந்தன என்பது புலனாகும். கைலாசபதி அவர்கள் ஈழத்து இலக்கியம் தொடர்பான அறிகை யிலும் ஆய்விலும் கொண்ட ஈடுபாடு அவரது கற்பித்தலிலும், கட்டுரைகளிலும், அவர் முன்நின்று நிகழ்த்திய கருத்தரங்குகளாலும் அறியலாம். நமது பண்டித பரம்பரை பற்றியும், நவீனத்துவ சிந்தனை களால் உருவாகக் கப்பட்டவர்கள் பற்றியும் அவர் கொண்டிருந்த கருத்தியலை இக்கட்டுரை கோடிட்டுக் காட்டுகின்றது.
கைலாசபதியின் விமர்சன முறையியல் பற்றி கந்தையா சண்முகலிங்கமும், தெ. மதுசூதனனும் எழுதிய கட்டுரைகள் கவனத்துக்குள்ளாகின்றன. கைலாசபதியை மார் கி சிய இலக்கிய விமர்சனம் , புதுவிமர்சனம் ஆகிய இரு போக்குகளின் சங்கமாாகக் கட்டமைக் கினி றார் . சணி முகலிங்கம் ஆழ்ந்த வாசிப்பும் அதன்வழியான எடுத்துரைப்பும் கட்டமைப்பும் சணி முகலிங்கத்தினி கட்டுரையின் பலமாகும். தொடர் விவாதங் களை நிகழ்த்துவதற்கான தளத்தை இக்கட்டுரை முன்வைக்கின்றது எனலாம். மதுசூதனன் நோக்கில் கைலாசபதி இன்னோர் முகங் கொள்கின்றார் அவரது விமர்சனம் குறித்த பனி முகப் பார்வைகள் இதனுள் அலசப் படுகின்றன. அத்துடன் பிர யோகவிமர்சனம், அல்லது செயல்முறை விமர்சனம் என்பது தொடர்பாக முழுமையான விமர்சனங்கள் , கைலாசபதியால்

முன் வைக் கப்பட் விலி லை என்ற கருத்தையும் முன்வைக்கிறார். மேலும் கைலாசை ஓர் ஆய்வு விமர்சகர் ஆகவும் இவர் மட்டுப்படுத்துகின்றார் தொடரும் விவாதங்களுக்கு இதுவும் அடிகோலக் கூடும்.
கலாநிதி மகேஸ்வரன், கைலாசபதியின் “பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும’, “அடியும் முடியும;” ஆகிய இரு நூல்கள் குறித்து வாசகநிலையில் நின்று அவற்றின் கருத்து நிலையை உடைபடும் தொன் மங்கள் என்ற தலைப்பில் விபரிக்கின்றார். தொன்மங்களினாலும், பழமரபுக் கதை களாலும், உணர்வு வழிச் செயற்பாட்டாலும் கட்டமைக்கப்பட்ட மொழித் தொன்மை, கடவுள், சாதியம், பெண், கற்புநிலை, இலக்கியம் முதலான விடயங்கள் எல்லாம் எவ்வாளவிற்கு உண்மையானவை என்ற கருத்துகோளை முன்வைத்து கைலாசபதி எழுதிய கட்டுரைகளின் தாரதம்மியங்களை அலசுகின்றார்
உண்மையில் கைலாசுடன் தொடர்புடைய பலர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களது மனப்பதிவுகள் அல்லது ஊடாட்டங்கள் இந்நூலில் இடம் பெறாமை இதற்கு ஒருகுறையாக உள்ளது. மேலும் கைலாசஸ் தொடர்பான தமிழகத்துப் பதிவுகளின் தாரதம் மியங்கள் எவ்வாறானவை என்பது தொடர்பான புலன் விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டிருப்பின் இத்தொகுப்பு மேலும் கனதி பெற்றிருக்கக் கூடும். எனினும் காலம், இடம், கருத்து நிலைகள் ஒன்று சேரும் போதுதான் எதுவும் நடக்கும் என்ற கோட்பாட்டை நினைப்போர்க்கு அவை குறையாகத் தோன்றும் சாத்தியமில்லை.
கைலாசபதி:தளமும் வளமும் - மீள் மதிப்பிடே தவிர மறுவாசிப்பல்ல.
- சுதர்சன்
ஒலை 28 தை 2006

Page 42
O
கூர்மதி
வருடந்தோறும் பாடசாலைகளுக் கிடையே நடைபெறும் தமிழ்மொழித் தின விழாவை வெறுமனே கூடிப்பேசிச் செய்கின்ற சம்பிராதாய விழாவாகக் கரு தாமல் அந்த விழாவை கவனப் படுத்தும் விதமாக ‘கூர்மதி’ என்ற மலரையும் வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது. பாடசாலைகளில் கல்விகற்பிக்கும் துறைசார் ஆசிரியர்கள், பாட ஆலோசகர்கள், அதிபர்கள், துறைசார் அறிஞர் கள் , பல கலைக் கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரது பல்துறைப் பட்ட ஆக்கங்கள் இடம் பெற்றுள்ள இம்மலர் கச்சிதமான வடிவமைப்புடனும் தெளிவாகவும் ஒழுங்குடனும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ‘கூர்மதி’ என்ற பெயரில் மாணவர்களுக்கு எனத் தனியான மலரும் ‘செழுந்தமிழ்ச் சிகரம்’ என்ற சஞ்சிகையும் இத்துடன் வெளியிடப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்தொகுப் பின் ஆசிரியராக S. சிவநிர்த்தானந்தா
விளங்குகின்றார்.
சேயோன்
தமிழ்மொழித்தினவிழாமலர், தமிழ் மொழிப்பிரிவு, கல்வியமைச்சு
 

பத்மம் பேராசிரியர் சி. பத்மநாதன் பாராட்டு விழா மலர்
பத்ருடு
ఖ?
அண்மைக் காலங்களில் ஈழத்துக் கல்வியாளர் பலர் அகவை அறுபதை அடைந்தனர். அது தொடர்பாக அவர்களது மாணவர்களும் நலன்விரும்பிகளும் அவர் களக்கு மணிவிழாவெடுத்து சிறப்பு மலரும் வெளியிட்டனர். பேராசிரியர்கள் சி. பத்மநாதன், சோ. சந்திர சேகரம், அ. சிவராசா ஆகியோர் இவ்வகையில் மணிவிழா வெடுத்துச் சிறப்பிக்கப்பட்டாாகள். பேராசிரியர் பத்மநாதன் அவர் களது சேவை யைப் பாராட்டி ‘பத்மம்’ என்ற மகுடத்தில் அவரது மாணவர்களும் ஒரு மலரை வெளியிட்டுள்ளனர். சுமார் 35 அறிஞர்களது கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அரசியல், வரலாறு, சமயம், கல்வெட்டு, பண்பாடு எனப் பல்வேறு துறைகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஈழம் தமிழக அறிஞர்களது
கட்டுரைகள் அடங்கியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். மணிவிழா மலர்கள் வெறுமனே பாராட்டு மலர்களாக அமையாது அவை கடந்தகாலத்தையும், நிகழ் காலத்தையும் கவனப்படுத்தும் அம்சங் களைக் கொணி டமைவது
பாராட்டுக்குரியது. - சேயோன் -
ஒலை 28 தை 2006

Page 43
அறிமுகம்
தேரி காதை
புத்த பிக்குணிகளின் பாடல்க
புத்த பிக்குணிகளின் பாடல்களின் தொகுப்பு ே ஆதார நூலாக விளங்கும் ஸ2த்த பிடகம் ஐந்து முதல் நான்கு நிகாயங்களில் (தீக, மஜ்ஜிம, காணப்படுகின்றன. பெரும்பாலும் உரைநை சொற் பொழிவுகளாக இவை காணப்படுகின் அதில் பதினைந்து நூல்கள் இடம் பெறுகின பொருள். இதில் எட்டாவது, ஒன்பதாவது காணப்படுகின்றன. தேர காதையில் 107 பெரு தேரி காதையில் 73 பெருங் கவிதைகளும், நூற்றாண்டில் தம்மபாலர் இவற்றிற்கு எழுதி மற்றும் பிக்குணிகளின் வரலாறு சுருக்கமாக { சீனி, வேங்கடசாமி (பெளத்தமும் தமிழும்), ( வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், நான்காம் பெ. சு. மணியின் பெண்பாற் புலவர்கள் நூ வழி தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன. பேரா. கன தமிழில் தந்திருப்பதாக பேரா. கா. சிவத்தம்
பெளத்தம் குறித்த சிந்தனை தமிழ்ச்
இக்காலத்தில், பெளத்தத்திற்கும் சாதிய தத்துவங்களுக்கும் இடையேயுள்ள உறவுகள் விவாதங்களாய் பெளத்தத்திறகும் பெண்களு உள்ளது என்பது உண்மை. பிற தத்துவங் சிந்தனையை முன்வைத்தே திகழ்ந்தது. அ முன்முயற்சியினாலும், ஆதரவினாலும் பெ வெளிப்படையாக விவாதிக்கப்பட்டன. இன்ற துறவிகளுக்கு இடையேயான நடத்தை வித உறுத்தலாகத் தொடர்கிறது.
இந்த விதிகள் பற்றிய விவாதத்தைக்
புத்தர் நூலில் கூறுவதாவது: “விநய நியமங்கள் பின்பற்றினார்; இந்த நியமங்கள் (பெண் பிக் இருக்கின்றன.)” 177 பிக்குணிகளின் நி தெரியவருமானால் அவர் சங்கத்தைக்கூட்டி வளர்ப்புத் தாயான மகா பிரஜாபதி கோதமி எக்குற்றமும் ஏற்படா முன்பே எட்டுநியமங்களை பிட்சு சங்கம் எல்லா ஆதிகத்தையும் தன் கருத்துடன், இந்த நியமங்களைப் பிற்கால

ܢܒܝܬܐ ܗܝ Iggy WhA
a a SA Tచే 7 V
వేశ V( 8V 8 Y V Vy y 5 ༄་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་《
அ. மங்கை
தேரி காதை எனப்படுகிறது. பெளத்த தருமத்தின் நிகாயங்கள் அல்லது தொகுதிகள் கொண்டது. ஸம்யுத்த, அங்குத்தர) புத்தரது உபதேசங்கள் ட சார்ந்த கதைப்பகுதிகள், உரையாடல்கள், iறன. ஐந்தாவது நிகாயம் குத்தக நிகாயம். றன. சிறு துண்டுகளின் திரள் என்பது இதன் நூல்களாக தெர காதை, தேரி காதை நங்கவிதைகளும், 1279 காதைகளும் உள்ளன. 522 காதைகளும் உள்ளன. கி. பி. 5 ஆம் ய உரையொன்றும் உள்ளது. அதில் பிக்கு, வழங்கப்படுகிறது. இந்நூல்கள் குறித்து மயிலை பேரா, வையாபுரிப் பிள்ளை (இலக்கிய உதயம், தொகுதி) போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். லில் சில தேரி காதைப் பாடல்கள் தேவநாகரி னபதிப் பிள்ளை அவர்கள் ஒரு சில பாடல்களைத் பி அவர்கள் நேரடிப் பேச்சில் குறிப்பிட்டார்.
சூழலில் மீள் கண்டுபிடிப்பு செய்யப்பட்டு வரும் த்திற்கும், பெளத்தத்ததிற்கும் அவைதிகத்
மேலெழும்பியுள்ளன. இவற்றுக்கு இணையான ருக்கும் பெண்ணிய சிந்தனைக்கும் இடையே கள் போலவே பெளத்தமும் பெண் . மறுப்பு ஆனால் புத்தரின் முக்கிய சீடர் ஆனந்தரின் ண்ணிற்கும் தத்துவத்திற்குமான கேள்விகள் )ளவும் பெளத்த சங்கத்தின் ஆண் - பெண் திகளில் உள்ள பாலியல் பாராபட்சம் பெரும்
குறித்து தர்மானந்த கோஸம்பி தனது பகவான் ளை ஏற்படுத்துவதில் பெருமான் ஒரு முறையைப் குணிகளுக்கானவை) அந்த முறைக்கு மாறாக யமத்தில் ஏதேனும் குறையோ; தவறோ விதிகளைத் தீர்மானிப்பார். ஆனால் புத்தரின்
விஷயத்தில் இம்முறை பின்பற்றப்படவில்லை. ச் சுமத்துவது விந்தையாக உள்ளது. “ஆதலால், கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற த்தில் உண்டாக்கி, விநயத்திலும், அங்குத்தர
42 ஒலை 28 தை 2006

Page 44
நிகாயத்திலும் சேர்த்துவிட்டது என்று கொள்ள மேலும் விளக்குகிறார். அதுமட்டுமல்லாது,
சில சம்பிரதாயங்களும் பெண்களைக் கொள் புத்தர் இவற்றை ஏற்படுத்த வேண்டிய தேவை
எப்படியிருப்பினும், தேரி காதை பிக் காதைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் அதிலும், தமிழில் சங்கப்பாடல்கள், கூத்து முறைகளை மடைகட்டிச் சீர்படுத்தியதற்கு மாறி மொழிப் பாடல்கள் தமது அன்றாட வாழ்நிலை, 2 பதிவு செய்கின்றன. சமூகத்தின் பலதரப்பட்ட ம அதிலும் தேர காதை போன்று இயற்கை, தத்து அடைவதற்கான பாதையைக் காட்டுகிறது. அதி அசுவாசமும் உள்ளன. தத்துவமும், கடவுளு வாழ்க்கையின் அன்றாட அனுபவங்கள் தரும் ஆன்மத் தேடல் வெளிப்படுகிறது.
தமிழில் பெண் மையம் கொண்ட இ சார்ந்ததாகவே உள்ளன. மணிமேகலையும், வரையறுக்கப்பட்ட காதல் - குடும்பம் - குழர குறைந்தபட்சம் கேள்விகேட்கச் செய்கின் சிறுவரையெல்லைக்குள் தங்கிநிற்பதான விம நிலையில் தேரிகாதை இவ்வெல்லையை 6 படுத்துகின்றது. ஆன்மத்தேடலை நெருக்கமாக் ஆழப்படுத்துகிறது.
இப்பாடல்களை திருமதி. ரைஸ் டேவிட் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் தர நாடக மெடையேற்றதிலிருந்து என்னுள் குை இப்பாடல்களிலும் எதிரொலித்தன. எனவே இ மொழிபெயர்த்த சில பாடல்களை இங்கு பகி
தேரிகாதை சருக்கம் 1 ஒற்றைச் செய்யுள் பாடல்கள்
பெயர் அறியய்பாடா பிக்குணி கூறியத முன்னொரு காலத்தில் கொங்கமான
அவருக்குப் பணிவிடைகள் செய்தாள் ஒரு கடவுளர் மத்தியிலும், மாந்தரிலும் பிறவியெ ஒருவனின் வீட்டில் மகளாகப் பிறந்தாள்; ம6 கேட்டு இல்வாழ்வில் ஈடுபடமுடியாமல் தளர்ந்த
தனது கடமையை ஆற்றி வந்தாள். ஒருநாள் கண்டாள். நிலையாமை உணர்ந்தாள். அன்
காரணம் கேட்ட கணவனிடம் குடும்ப வாழ்வு கூறினாள். அதைக் கேட்டதும், அவன் தன் 4

தே பொருத்தமாகும்.)’ (178) என்று அவர் பெளத்தத்திற்கு முன்னரே சமணமும், வேறு ர்ட சங்கங்களை நிறுவியிருந்தன. எனவே பில்லை என்பது அவர் வாதம்.
ணிகளின் குரல் தேரி காதைக்கும் தேர
குறித்து ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். பகைக்கு உட்பட்ட விதத்தில் வெளிப்பாட்டு ாக இதே காலத்தைச் சேர்ந்த இந்தப் பாளி உணர்வுச்சூழல், மீட்புத் தேடல் போன்றவற்றைப் க்களது வாழ்நிலையையும் பதிவு செய்கிறது. வம் எனப் பேசாமல், தேரி காதை நிப்பாணம் ல் வெற்றிச் செருக்கு இல்லை; வேதனையும், ம் அருவமற்றுக் காணப்படவில்லை. நித்திய
படிமங்கள் வழி ஸ்தூலமான உருவமாக
ரு காவியங்கள் பெளத்த சமண சமயங்கள் குண்டலகேசியும் பெண்ணின் உலகம் என ததை - கற்பு - வேசி என்ற எல்லைகளைக் றன. உலகெங்கும் பெண் வெளிப்பாடு ரிசனங்களும், விளக்கங்களும் தொழிற்படும் விரிக்கின்றது. பொதுமையைத் தன்னிலைப் குகிறது. பெண் இருப்பு குறித்த கேள்விகளை
அவர்களின் 1909 ஆம் ஆண்டு வெளியிட்ட ந்திருக்கின்றேன். இன்குலாபின் மணிமேகலை டந்து கொண்டிருந்த தெளிவற்ற கேள்விகள் ம்மொழிபெயர்ப்புக்கான உந்துதல் ஏற்பட்டது. ர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
Π6)ΙΦΙ και
புத்தரின் போதத்தில் நம்பிக்கை வைத்து பெண். அவளது நற்செயல்களின் பலனால் த்து, இப்பிறவியில் வைசாலி நாட்டில் பிரபு னமுடித்தாள்; மகாபிரஜாபதியின் போதத்தைக் ள். அவளது கணவன் சம்மதம் அளிக்காததால் அடுக்களையில் கருகிய காய்கறித் துண்டுகள் லிருந்து ஆடை, ஆபரணங்கள் தவிர்த்தாள் பாழ முடியாமல், தான் படும் அவஸ்தையைக் மனைவியை பிரஜாபதியிடம் சேர்ப்பித்தான். i ஒலை 28 தை 2006

Page 45
அரகத் நிலை அடைந்ததும் இப்பாடல் பாடி
கண்ணுறங்கு செல்லமே! தி சுகமாக ஓய்வெடுத்துக்கொள் நீயே நெய்த ஆடையைச் சு உன்னுள் பீறிட்ட உணர்வுகள் உதிர்ந்தன - இலுப்பச்சட்டியி
V
(P.
கோசலநாட்டில் ஏழைப் பிராமணன்
ஒருவனுக்கு மணம் செய்விக்கப்பட்டாள். அவை
அப்பா. விடுதலை! களிட் கோணலான மூன்றிலிருந்து உரல், உலக்கை, கூன் கன் பிறவித்துயர், சாக்காட்டிலிருந் என்னைப் பின்னிழுதத்தவற்ை
முச்செய்யும் சருக் XXXV.
ராஜகிருஹா நகரில் பிம்பிசார மன்னனி
சோமா, விவரம் புரிந்த நாள்தொட்டு பெ6 சங்கத்தில் சேர்ந்தாள். சாவத்தியில் வசித்த கொள்ளச் சென்ற சோமா, ஒரு மரத்தடியில்
குலைக்க கட்புலனுக்கெட்டாத அசரீரியாக ம உரையாடல் பாடல்ாயிற்று.
மாரன் :
(3) IILDIT :
முற்றுந் துறந்த முனிவரும் அடைய அரிதான நிலை எட்ட அவாவுகிறா இருவிரல் நுனி கொண்டு வெந்த சோறு பதம் காணும் பெண் நீ . ஹ?ம்! உனக்கெபப்டி அதை அடை
எமக்கு - வளரும் ஞான நெறியில் மனம் பதி உறுதியாக முற்செல்வோருக்கு - தம்மத்தின் நெறி நுழைபுலம் உணர் பெண் இயல்பு எப்படித் தடையாகும்

1ாள்.
டகாக்கிாமானவளே!
த
ற்றியவாறு
ர் அடங்கிவிட்டன -
ல் கருகிய காய்கறித்
துண்டுகள் போல்
த்தா
வீட்டில் பிறந்தவள் முத்தா, கூன் பிராமணன் து ஒப்புதலோடு வீடு துறந்து சங்கம் சேர்ந்தாள்.
பூட்டும் தளைநீக்கம்! தளைநீக்கம்! னவனிடமிருந்து விடுதலை. 3து தளைநீக்கம். ற வீசி எறிந்தாயிற்று (ii)
LIFTL6556i FL III (BITLD
பின் மதகுருக்களில் ஒருவரின் வீட்டில் பிறந்தவள் ாத்த சமயத்தில் ஈடுபாடு கொண்டு, பின்னர்
சமயம், இருண்ட தோப்பிற்குள் மதிய ஒய்வு அமர்ந்தாள். அப்போது அவளது தனிமையைக் ாரன் வந்தான். அவர்களுக்கு இடையே நடந்த
ப இயலும்? 60
த்து
ந்தோருக்கு
61
44 ஒலை 28 தை 2006

Page 46
நுகர்வின்பம் வழங்கும் ஒவ்வொரு ை அறியாமை அடர் இருள் இரு மடங்கா தீயோனே! அழிவு தருவோனே! போ
அறிவாய் இதனை, இங்கு உன் வேன்
米
சருக்கம் இருபது செய்யுட்களுக் LX
அம்பா
சிக்கி புத்தராக இருந்த காலத்தில் ஒருநாள் பிக்குணிகளோடு ஆலயம் சென்று சுற்றில் எச்சில் உமிழ்ந்தாள். பின்னர் வந்த உமிழ்ந்தவள்’ என இகழ்ந்தாள். மறுபிறவி வைசாலியில் அரசனது தோப்பில் உள்ள கண்டெடுத்து நகரத்திற்குக் கொண்டு வந்தா:
அவளது அழகும், வசீகரமும் கண்ட இ6 போட்டியை ஒழிக்க அவளை கணிகையாக்கின தனது தோட்டத்தில் விகாரை ஒன்றைக் கட்டி விமலா - கொண்டன்னாவின் உபதேசம் கேட் ஏற்பட்ட மாற்றங்களை நிலையாமையின் எடுத்து
சருக்கம் இருபது செய்யுட்களுக் LX
அம்பா
கருவண்டுத் தூவியன்ன தண் வண்ணம் ஒளிர்ந்து அடர்ந்திரு ஆண்டுகள் கழியக் கழிய
வெண்சணலாய் நரைமை பெ குறிசொல்வோன் கூறினான் . ஈதன்றி வேறெதுவும் நேரில்ை
நறுமணப் பேழை போல் என் ஆண்டுகள் கழியக் கழிய முயல் மென்மயிர் வாடை வீ குறிசொல்வோன் கூறினான் - ஈதன்றி வேறெதுவும் நேரில்ை
அடர் தோப்பாய் சீவிக் கட்டி வகிர்ந்து திகழ்ந்தது என் கூந் ஆண்டுகள் கழியக் கழிய பின்னல் பிரிந்து முடி கொட்டி 4.

கப்பிடிக்கும் ய்ப் பிளக்கும். அப்பாலே! லை பலிக்காது. 62
- XII கு மேற்பட்ட பாடல் V
unres
பிக்குணிப் பயிற்சியில் சேர்ந்தவள் அவள். கொண்டிருந்த சமயம் ஒரு தேரி ஆலயச் அம்பாபாலி “எந்த வேசி இந்த இடத்தில் எடுக்காது நிப்பாணம் பெற விரும்பியதால், மாமரத்தடியில் கிடந்தாள். தோட்டக்காரன்
T.
ாவரசர்கள் அவளை அடைய போட்டியிட்டனர். ர். அவள் பகவன் மீதுற்ற நம்பிக்கை மாறாது ச் சங்கத்திற்கு அளித்தாள். அவளது மகன் .டபிறகு, தனது உடலில் வயோதிகத்தினால் க்காட்டாகக் கண்டு இப்பாடல்களைப் பாடினாள்;
) - XIII க்கு மேற்பட்ட பாடல் V
பாலி
ணறல் கூந்தல்
5[bჭ5ჭ5l.
ற்றது.
6). 252
கூந்தல் மணந்தது
*கிறது.
6). 253
தல்
பரட்டையானது.
ஒலை 28 தை 2006

Page 47
குறிசொல்வேன் கூறினான் - ஈதன்றி வேறெதுவும் நேரில்லை
கருஒளிப் பின்னல் முத்து மணிகே ஆண்டுகள் கழியக் கழிய நுனி பொடிந்து வழுக்கை விழுந்த குறிசொல்வேன் கூறினான் - ஈதன்றி வேறெதுவும் நேரில்லை.
சிற்பியின் உளியினால் விற்புருவம் ஆண்டுகள் கழியக் கழிய சுருக்கங்களின் தையலாய் தொங் குறிசொல்வோன் கூறினான் - ஈதன்றி வேறெதுவும் நேரில்லை
கருநீல மாணிக்கங்களாய் செங்க நீண்ட இடைக்கூடே மின்னின ஆண்டுகள் கழியக் கழிய ஒளி இழந்து அழுகி மங்கின குறிசொல்வேன் கூறினான் - ஈதன்றி வேறெதுவும் நேரில்லை.
ஒயிலுடன் மிருதுவாய் வளைந்திரு சிறாரினது போன்று. ஆண்டுகள் கழியக் கழிய வதங்கிச் சுருங்கி நிற்கிறது குறிசொல்வோன் கூறினான் - ஈதன்றி வேறெதுவும் நேரில்லை.
பொற்கொல்லன் செய் நேர்த்தியே அழகிய கோடாய் இருந்தன செவி ஆண்டுகள் கழியக் கழிய குறிசொல்வோன் கூறினான் - ஈதன்றி வேறெதுவும் நேரில்லை.
மடல் விரியும் வாழைப்பூபோல் ந6 ஆண்டுகள் ,கழியக் கழிய பழுத்த நெல்போல் உதிர்ந்தன - குறிசொல்வோன் கூறினான் - ஈதன்றி வேறெதுவும் நேரில்லை.
குயிலின் மணியோசைபோல் இனி ஆண்டுகள் கழியக் கழிய இசைநயம் பிறழ்ந்து இடறுகிறது. குறிசொல்வோன் கூறினான் - ஈதன்றி வேறெதுவும் நேரில்லை.
சிப்பியின் உட்பாகம் போல் மென் ஆண்டுகள் கழியக் கழிய உணங்கி வளைந்தது அதுவே. குறிசொல்வோன் கூறினான் - ஈதன்றி வேறெதுவும் நேரில்லை. இருதூண்கள் போல் இறங்கின இ
46

254
ளாடு திகழ்ந்தது
5l.
255
நெடிதிலங்கியது
குகிறது.
256
ழநீர்க் கண்கள்
257
ந்தது குமிழ்மூக்கு
258
T6)
மடல்கள்
259
கையூடே பளிச்சிட்டன பற்கள்
260
தாயிந்தது என்குரல்
261
மையாய் ஒளிர்ந்தது என்மிடறு
262 இருகரங்கள்
ஒலை 28 தை 2006

Page 48
குறிப்பு :
ஆண்டுகள் கழியக் கழிய ஒடியும் கிளைகளாய் வலுவி குறிசொல்வோன் கூறினான் ஈதன்றி வேறெதுவும் நேரில்6
மென்விரல்கள் மோதிரங்கள் அழகாய் மிளிர்ந்தன அக்கா ஆண்டுகள் கழியக் கழிய வேர்முடிச்சுகள் போல் முண் குறிசொல்வோன் கூறினான் ஈதன்றி வேறெதுவும் நேரில்6
முழுதாய்த் திரண்டெழுந்தன ஆண்டுகள் கழியக் கழிய நீரற்ற வெறும்பையாய் சுருங் குறிசொல்வோன் கூறினான்
ஈதன்றி வேறெதுவும் நேரில்6
புடம்போட்ட பொற்கவசமாய் ஆண்டுகள் கழியக் கழிய சுருக்கங்களின் வலைவிரிப்பா குறிசொல்வோன் கூறினான் ஈதன்றி வேறெதுவும் நேரில்6
அரவத்தின் வழவழப்பாய் அ ஆண்டுகள் கழியக் கழிய மூங்கில் குருத்தாய் மெலிந்: குறிசொல்வோன் கூறினான் ஈதன்றி வேறெதுவும் நேரில்
பொற்சிலம்பு அணிந்த கனை ஆண்டுகள் கழியக் கழிய எள்ளுக் கட்டு போல் உண குறிசொல்வோன் கூறினான் ஈதன்றி வேறெதுவும் நேரில்
மென்தூவி அன்ன தளிரடி ஆண்டுகள் கழியக் கழிய பிளவுண்டு சுருங்கித் திரங்கி குறிசொல்வோன் கூறினான் ஈதன்றி வேறெதுவும் நேரில்
அவ்வாறாய் மிளிர்ந்திருந்தது இப்போது மூப்புற்று வலுவற் காணவொண்ணாக் கூடாயிற் தீநெறி இருப்பிடம் காரை உதிரும் பழம் கட்டி குறிசொல்வோன் கூறினான் ஈதன்றி வேறெதுவும் நேரில்
“தேரிகாதை - புத்த பிக்குணிகளின் ப உமா சக்கரவர்த்தி அவர்களின் முன்னுரையே பகுதி வெளியிடப்படுகிறது.

ந்து தொங்கி வீழ்கின்றன.
)6). 263
அணிகலன்களோடு dlb
நிகளாய் நிற்கின்றன.
D6). 264
என் இள மார்புகள்
கி வீழ்ந்தன.
bo. - 265.
மின்னியது இவ்வுடல்
ல் மூடி நிற்கிறது.
వియి. - 266
ழகுற்ற குறங்கிணை
து சுருங்கின.
லை. 267
னக்கால்கள் அழகுற்று இலங்கின
ங்கித் துருத்தின - லை. 268
எழில் கொண்டிருந்தன
கின
606). 269
இவ்வுடல்
)
-ம்.
606). 270
ாடல்கள்” என்னும் பெயரில் பெளத்த ஆய்வாளர் பாடு வெளிவரவுள்ளது. நூலிலிருந்து மேற்குறித்த
47 ஒலை 28தை 2006

Page 49
LLLCL S g SEE a taSaaSS S SS SS aSS S t SuSuSS SLLSS
S SSSS SS SSLLLS S SKKS SS KLSKS SSS SLKKS SSSSLS LLSS
ଝୁ}} / ଧ୍ୱନ୍ଧ୍ରୀ * Prodigal son, Inkon Aspar:1962 fcollection
Mr. Josef JarFIES - Chernui)
ஏ.பி.சந்தான ராஜ
நான் ஓவியம் பற்றிய பசியுடன் இருக்கின்ே. இதனுTடே எனர்  ைவருகிறது என எனக் குத் தெரியாது. எந்த முற் கற்பித எண்ணங்களையும் ஏற்றுக்கொள்வது எனது நோக்கமில்லை. சந்தர்ப்பங்களே சில உருவங்களை ஏற்றுக் கொள்ள என்னை நிர்பந்திக்கின்றன எனும் சந்தானராஜ்
 
 
 
 
 
 
 
 
 

4S
பி.வி.ஜானகிராமன விக் கிரக கங்களின் முன்னோக் கரிய மொழிக்கு ஒரு நவீன சிற்பத்திற்குரிய அர்த்தத்தை வழங்கியவர். கோயில் விக்கிகக் கவசங்கள் உருவாக்கப்படும் முறை பால உந்தப் பட்டு, தனது வெளிப் பாட்டு ILET G. உலோகத் தகடுகளைக் கொண்டவர். சிற்பத்தின் காண்பியப் பரப்பை, அதன் அகவெளிக்கு மாற்றியவர் 1930 ல சென்னையில் பிறந்தார். சென்னை கலை மற்றும் கைவினைகள் கல்லூரியில் பயின்றதுடன், அங்கே போதனாசிரியராகவும் கடமையாற்றியவர். பல்வேறுபட்ட காண்பியக் கலைக் காட்சிகளில் உள்நாட்டிலும் , வெளிநாட்டிலும் பணியாற்றியவர் . 1964விலும், 1986லிலும் தேசியவிருதும் பெற்றவர். உலகின் பல்வேறு இடங்களிலும் அவரது படைப்புகள் சேகரிப்பில் உள்ளன. இவரைப் பற்றிய சரிதை ஏடொன்றை, படங்களுடன் லலித் கலா அக் கடமி, புதுதில்லி வெளியிட்டுள்ளது.
மரபார்ந்த கோட்டு மொழிக்கு நவீன அர்த்தத்தை வழங்கியதுடன் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பல இளம் சந்ததி ஓவியர்களின் கோட்டு மொழிக்கு உள்ளுற்றாக இருந்தவர்.
1932ல் திருவண்ணாமலையில் பிறந்த இவர், சென்னை கலை மற்றும் கைவினைகள் கல்லூரியில் பயிற்சி பெற்றதுடன் , பின்னரிங்கு விரிவுரை யாளராகவும், முதல் வராகவும் பணி யாற்றியவர். சர்வதேச ஓவியக்காட்சி பிரேசில் பொதுநலவாய நாடுகள் ஓவியக்காட்சி லண்டன் போன்றவை உட்பட பல தேசிய, சர்வதேச காட்சிகளில் பங்கேற்றவர். 1957லும், 1962லும் புதுதில்லி லலித்கலா அக்கடமியின் தேசியவிருதும், மற்றும் தமிழக அரசின் கலைமாமணிப் பட்டமும், அனைத்திந்திய நுணி கலை மற்றும் கைவினைக்கான அமைப்பின் "கலாரத்தினா' பட்டமும் வழங்கி கெளரவிக்கப்பட்டவர். தேசிய நவீன கலைக்கூடம் புதுதில்லி உட்பட உலகின் பலபாகங்களிலும் அவரது படைப்புகள் சேகரிப்பில் உள்ளன.
ஒலை 28 தை 2006

Page 50