கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2006.02

Page 1


Page 2
மெய்ப் பொருள் காண்பதறிவு
ஒலை 29
ஆசிரியர் குழு :
பெ. விஜயரெத்தினம் த. கோபாலகிருஷ்ணன் தெ. மதுசூதனன் வ. சிவஜோதி தா. சண்முகநாதன் எஸ். எழில்வேந்தன் ந. கணேசலிங்கம் க. உதயகுமார் சி. அமிர்தலிங்கம்
தொகுப்பாசிரியர் : கலாநிதி வ. மகேஸ்வரன்
அச்சுப்பதிவு : கீதா பதிப்பகம் கொழும்பு-13 | தொலைபேசி 0777 350088
கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7, 57வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை) கொழும்பு - 06. தொலைபேசி: 011-2363759 தொலைநகல்: 011-2363759 இணையத் தள முகவரி : WWW.colombotamilsangam.org மின்னஞ்சல் முகவரி : tamilsangam (asltnet.lk
(ஓலை 29)
கொழும்புத் தமிழ்ச்ச திருவள்ளுவர் ஆண்டு :
சிற்றி நலிந் வணிக சினிமா
அசாத (Prod பலவீன கொள் சேர்ப்பி தளத்
கருதத ஏடுகள் போல
ՑԵ Ավ 6 நிர்ப்பர காலச்
வருவது உயரிய கூற்ை 9gug எல்ல அதிக மள்ள
குறிப்பி
வரலா எனினு இலக் இவ்வ அணி தமிழ்
ஏற்படு இருந்
உருவ அறிமு வெளி வருகி
அறிஞ செறித
 
 
 

-O ங்க மாதாந்த இதழ் தி. பி. 2037/கும்பம் (பெய்ரவரி) மாசி 2006
ாறைய தமிழ்ச் சூழலில் சிறுபத்திரிகைகள் அல்லது 0க்கிய ஏடுகள் என்பவற்றின் நிலை மிகவும் துள்ளது போலத் தோற்றமளிக்கின்றது. மயமாகிவிட்ட வாராந்தரிகளின் போலித்தனங்களும் மயமான சூழலும் ஒருபுறமிருக்க கணினிப்பொறியின் ாரண வளர்ச்சியால் ஏற்பட்ட இலக்கிய உற்பத்திகள் ction) இனி னோர் பக்கமாக அவற்றைப் ாப்படுத்துகின்ற சூழலே காணப்படுகின்றது. இதனால் கைப் பிடிப்புடன் நல்ல விடயங்களை வாசகரிடத்துச் க்க வேண்டும். அல்லது வாசகரை அறிவுபூர்வமான துக்கு அழைத்துச் செல்லவேணி டுமென்ற நியத்துடன் வெளிவரும் கனதியான சிற்றிலக்கிய 1. நச்சுச் சூழலால் - புதுமைப்பித்தன் குறிப்பிடுவது பொருளாதார நிர்ப்பந்தம் என்ற காரணத்தால் அற்ப ரில் மரணிக்க வேண் டியுள்ளது. இந்த ந்தங்களையும் தாண்டி தமிழகத்தில், கணையாழி, சுவடு, விசை, உயிர்மை முதலானவை தொடர்ந்து து மனதுக்குத் தெம்பளிக்கும் விஷயம் என்பதை விட ப இலட்சியங்கள் என்றும் அழிவதில்லை. என்னும் ற மெய்பிக்கின்றன என்பது கவனங்க்கொள்ளக் நாகும். இன்று தமிழகத்தில் சாதி, சமயம், கட்சி என்ற ா வகையிலும் சிறு பத்திரிகைகளின் வரவு ரித்துள்ளது என்பது வேறு விடயம். (தலித்முரசு, ர்மலர், தனவணிகன், என்பவை இவற்றுள் டக்கூடியன.)
த்தின் சிற்றிலக்கியச் சூழல் என்பது நீண்ட று கொண்டது எனினும் நிலைத்தவை சிலவே பும் அவைபற்றிய வரலாற்றையும் அவற்றின் கியப்பணிகளையும் காலம் பதிவு செய்யும். ாறானதொரு சூழலில் இராமனுக்குப் பாலங்கட்ட ல் உதவியது எனும் தொன்மம் போல ஈழத்துத் இலக்கியச் சூழலில் புதிய நிலைமாறுதல்களை த்தி வாசகரை அடித்தள வாசிப்பு நிலையில் து உயர்த்தி தேர்ந்த வாசகத் தன்மையை ாக்குவதுடன் புதிய சிந்தனைத் தளங்களையும் p கம் செயப்ய வேணி டுமென்ற அவாவின் |ப்பாடாகத் தொடர்ந்து ஓலை 29 வெளி ன்றது.
நர் தம் இதய ஓடை ஆளநீர்தன்னை மொண்டு ரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி
புதியதோர் உலகஞ் செய்வோம்!
( Draf 2006 )

Page 3
S
உள்
களஞ்சியம் :
01. காதலியாற்றுப்படை 02. தூரிகை இல்லை பேர 03. தகழி 04. நிருபருக்குப் பஞ்சமா
N சாவாடுவாப் பேராடு - வ. மகேஸ்
N திராவிட மொழிகளை அடையாளப்படு
W முன்னோடி வீரமா முனிவர் - தெ.ப
N வார்த்தைச் சிறகினிலே.
W ஆழத்தை அறியும் பயணம் - தம்பு
N புத்தகங்கள் : ஈழத்து இலக்கி
பழம் புனலும்
சமுகச் சிந்தை
w நூல் விமர்சனம் - ராகுல்ஜி
N கவிதைகள் :
01. நந்தவன நாட்கள் -
02. குளிர்காய்தல் - செ.
N தமிழிற் காப்பியப் பாகுபாடு-துரை 1
W சிறுபத்திரிகை - ஆதி
N சங்கப் பலகை
N தமிழ்ச்சங்க வெளியீடுகள்
ܢܠ
IDITdf 2006 }

B6T.
வரன்
த்திய அறிஞர் எம். பி. எமனோ - வீ. அரசு
துசூதனன்
- follT
ய தரிசனம்
புது வெள்ளமும்
ன : விரிபடு எல்லைகள்
ம.கிருஷ்ணவேணி
சுதர்சன்
மனோகரன்

Page 4
பேராசிரியர் :பதிப்பிர்னா =
ா = கார்பாடியா நாள்
i
-گئی
வராகத் திகழ்ந்தார். இதனொரு கிளையாகவே பருத்தித்துறைப் பகுதிக்குச் சிறப்பாகவு "காதலியாற்றுப்படை சுட்டி நிற்கின்றது. காதலி பல இன்று மறைந்து போய்விட்டன. சில கா
ஒருவரின் நினைவாகப் பண்பாட்டுக் ே செல்வது ஒரு சமூகப்பொறுப்பு மிக்க பணியா நமக்கான வழிப்படுத்தல்.
( ஒன்று 29 H
 
 

ற்றுப்படை
இ ப்பொழுது நினைவுமலர் வெளியிடும் சம்பிரதாயம் சில மட்டங்களில் குறைந்து வருகிறது. மாறாக ஆக்கபூர்வமான கலை இலக்கியப் பதிவுகளாக வெளியிடும் முறைமை வேரூன்றி வருகிறது. இந்த மரபில் காதலரியாற்றுப் படை வெளி வந்துள்ளது.
முருகேசு வேலுப்பிள்ளை நினைவாக பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் "காதலியாற்றுப்படை வெளிவந்துள்ளது. 1950களில் இது நூலுருப் பெற்றுள்ளது. பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஈழத்தமிழ் மக்களின் பண்பாட்டுக் கோலங்களை அழிந்து போக விடாது பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துடைய
யாழ்ப்பாணப் பிரதேசத்திற்குப் பொதுவாகவும் ம் அமைந்த பண்பாட்டுக் கோலங்களை யாற்றுப்படை காட்டும் பண்பாட்டுக்கோலங்கள் லமாற்றங்களுக்கேற்ப மாற்றமடைந்துள்ளன.
காலங்களின் புதையலை நம்முன் விட்டுச் நம் அந்த வகையில் இந்த ‘காதலியாற்றுப்டை
- -
H Lifou,

Page 5
GD
= தூரிகை பேரலை =
சுனாமி நமக்குத் தந்த துயரங்கள் இழப்புகள் அழிவுகள் வலிகள் சொல்லி மாளா. ஆனாலும் வாழ்வின் மீதுள்ள பற்று நம்பிக்கை நம் அனைவரையும் வாழ்ந்து பார்க்கவே அழைக்கிறது.
இன்று சுனாமி தொடர்பாகப் பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் சுனாமி பற்றி மாணவர்களின் அனுபவத்தோடு இணைந்த ஓவியங்களின் காட்சிமை நமக் வகையில் நூலொன்று வெளி வந்துள்ளது. மாணவர்கள் பங்குகொள்ளும் ஓவியக்கலை பேரலை வரைந்ததுவோ எனும் தலைப்பில் ஓவியத் தொகுப்பு இது.
சமகாலம் எத்தகைய அனுபவத் திெ வெளிப்படுத்தும் என்பதற்கான சாட்சியமே இ சார்ந்த சேர்க்கை மட்டுமல்ல. அதற்குமப்பால் மனிதம் விசாலமானது, உயிர்ப்பானது. இது வரைந்ததுவோ' எனப் பெயர் தாங்கி வந்தா உருவாக முடியும்.
தி
LD5) ELLIT6
தகழி சிவசங்
ԼIյեմյեն Լ| lTETT பெற்றுத் தந்த எழுதியிருந்த தகுதியானவ தமிழ்மொழிக தன்னை தச்
ஈழத்தில் பெற்றவர்கள் வைப்பதில் கேள்வியை
( LIDIIF ZOOI,
 

கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள அனுபவம் தூரிகை வரைந்ததுவோ இல்லை ல் நூலுப்பெற்றுள்ளது. நூறு மாணவர்களின்
நளிப்புகளை உள்ளுணர்வுத் தூண்டலாக இந்தத் தொகுப்பு. இது வெறும் நிறம் உருவம் அவை நமக்குக் காட்டும் உலகம் விரிவானது. “தூரிகை வரைந்ததுவோ இல்லை பேரலை லும். கலைஞர்கள் எப்படியும் எக்கணத்திலும்
கழி
ா இலக்கியத்தின் அடையாளமாக வாழ்ந்தவர்
கரன்பிள்ளை. இவர் மறைந்த போது "நவீன இலக்கியத்துக்கு உலக அளவில் அறிமுகம் வர்” என்று கவிஞர் சுகுமாரன் ஒரு கட்டுரையில் ார். அவர் அப்படிக் கூறுவதற்கு அவர் முழுத் ர். சுகுமாரனது தாய்மொழி மலையாளம். அவர் யை விரும்பிப் படித்து தமிழ் எழுத்தாளராகவும் கவைத்துக் கொண்டவர்.
தகழி அளவுக்கு தகுதி பெற்றவர்கள் ஆளுமை யாரும் உண்டா? சும்மா கேள்வியாவது கேட்டு தப்பில்லையே. இந்த இடத்தில் இன்னொரு யும் கேட்டு வைப்போம். 'நவீன ஈழத்து

Page 6
இலக்கியத்துக்கு உலக அளவில் அறிமுகப் யாரையாவது சொல்ல முடியுமா? பட்டியல்
நாம் முயற்சி செய்து பார்த்தால் குற்றL
நிருபருக்கு
சமீபத்தில் நண்பர் ஒருவர் இப்படிக் கூ
“இப்பொழுது வீரகேசரி, தினக்குரல் உ சார்ந்த காத்திரமான படைப்புகளுக்கும் விமரி பத்திரிகைகளாக இல்லை. அங்குள்ள ஆசி
இல்லாதவர்களாகவே உள்ளார்கள்.”
‘ஒருகாலத்தில் தினகரன் ஆசிரியராக 8 எழுதத் தொடங்கினோம். நம்மை அவர் தட தற்போது கொழும்பைமையமாகக் கொண் இங்கு கலை இலக்கியம் சார்ந்த நிகழ்ள இல்லாத சூழல்.
சமீபத்தில் தமிழகத்திலிருந்து வருகை த சென்ற இரு நிருபர்கள் குறித்து ‘பெருப வார்த்தைகள் நமது கவனத்திற்குரியன.
‘ஈழத்துப் பத்திரிகைச் சூழலும் வறுை பேட்டி காணக் கூடியளவிற்கு நிருபர்களை
மாறிவிட்டன. இது கவலையளிக்கிறது.”
நாம் எங்கு நிற்கிறோம்.! நாம் எங்கு செல்கிறோம்.!
அவரவருக்குத் தான் வெளிச்சம். எங்கள்
நமக்கு கடைசியில் மிஞ்சும்.
சிந்திப்போமாக.
(ஓலை 29)

ᏣᎧ பெற்றுத் தந்தவர்” என்று நாம் ஈழத்தவர்கள் களைப் போட முடியுமா?
ல்லையே?
ம் பஞ்சமா? محس----سسسسسسسسسس--
றிக்கொண்டார்.
உள்ளிட்ட பத்திரிகைகள் கலை இலக்கியம் சனங்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கும் ரியர்களும் அவை குறித்த புரிதல் பொறுப்பு
5. கைலாசபதி இருந்தார். அப்பொழுது நாம் டிக் கொடுத்தார்.” இது போன்ற கருத்துகள் டிருக்கும் பத்திரிகைகளுக்குப் பொருந்தாது. புகளுக்குப் பொருத்தமான நிருபர்கள் கூட
ந்த பேராசிரியர் வி. அரசுவை பேட்டி காணச் தெம் கொண்டு பேராசிரியர் அரசு கூறிய
மப் பட்டதொன்றாகவே மாறிவிட்டது. ஒரு வைத்திருக்க முடியாதளவிற்கு நிலைமைகள்
தாத்தாவுக்கு யானை இருந்த கதை தான்
-( IDIrif 2006 )

Page 7
(?
இராவ
1960களில் பேராசிரியர் சு. வித்தியானந் எழுதப்பட்டு 1965களில் மேடையேற்றப்ப நாடகத்தையும் கம்பராமயணத்தையும் மூ மேடையேற்றப்பட்டிருந்தது. தற்காலங்க இந்நாடகத்தில் காலத்திற்கேற்ற ஒருசில ம அரங்கேறி வருகின்றது.
இலக்குவனுக்கும் இந்திரஜித்துக்கும் இன ஆடிய கூத்தின் அடவுகள் பார்த்தவர்களை விளக்கப்பயன்படுத்திய காட்சித் தட்டிகளு புதுமையானவையாகக் காணப்பட்டன. புத் கூடியதாகவும் காட்சி உத்திகள் பாரா ஒப்பனையும்,உடைஅலங்காரமும் எளி
மெட்டுக்களும் பின்னணி இசையும் காட்சி
1980 களில் இருந்து ஈழத்து தமிழ் அரங் தளர்வடைந்திருக்கும் இக்காலத்தில் இம்மாதி வலு சேர்த்துக் கொண்டு இருக்கின்றது எ
IDT 206 -
 

јалога, обr
தனுக்காக பேராசிரியர் மெளனகுருவினால் ட்ட இராவனேசன் நாடகமானது இராம நலமாகக் கொண்டு வடமோடி கூத்தாக பேராசிரியர் மெளனகுருவினால்
ாற்றங்கள் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன்
டயே நடக்கும் யுத்தத்தின் போது அவர்கள் மெய்சிலிர்க்க வைத்தது. காட்சி மாற்றத்தை ம் அதில் பயன்படுத்தி இருந்த நிறமும் தம் செய்யும் பிற்புலக் காட்சி இரசிக்கக் ட்டத்தக்கவையாகவும் அமைந்திருந்தன. மையானதாகக் கானப்பட்டன. பாடல்
க்கு மெருகூட்டுவதாக இருந்தன.
பகு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் சற்று ரியான நாடகங்கள் ஈழத்து நாடக அரங்கிற்கு
ன்றால் அது மிகையாகாது. J
தொகு ப்பு : மூர்

Page 8
(JFITG).III (p6).
தமிழகத்துக் கோயில் கொடை குறித்த கல்வெட்டுக்களில் மேற்குறித்த சொற்தொடர் அதிகம் பயின்று வந்துள்ளது. இதன் பொருள் சாதலும் மூத்தலும் இல்லாத பெரிய ஆடுகள் என்பதாகும். பொருள் பொதிந்த சொற்தொடரின் ஆழ அகலத்தை நோக்குவோருக்குத் தமிழகக் கோயில் தொண்டில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட, ஆனால் வெளிச்சத்துக்குவராத ஒரு சமூகம் பற்றிய செய்திகள் புலனாகக் கூடும்.
கோயில் கட்டுவித்தவர், புனருத்தாபனம் செய்தவர், தானங்களை வழங்கியோர் பெயர் கோயிற் கல்வெட்டுக் களில் விலாவாரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். (மண்டலம், வளநாடு, கூற்றம், ஊர், மற்றும் மூன்று தலைமுறைப் பெயர்கள் , புனைபெயர் சிலவேளைகளில் தொழில் ஆகியவை பெரும் பாலும் இடம் பெற்றிருக்கும்.) அரசர், பட்டத்தரசிகள், அதிகாரிகள், அதிகாரிகளது மனைவியர், ஊரார், சபையார், இன்னும் சில தனிப்பட்டவர்களும் இவ்வாறாகக் கோயிற் கொடைகளை வழங்கியுள்ளனர். கோயிற் கொடைகளும் பல வேறு வகையாக அமையும், நிலதானம், பொன், காசு, வழங்குதல் , திருமேனிகள் செய்து வழங்குதல், விளக்கு எரிக்கத் தானம் வழங்கல் எனப்பலவாக அது விரியும்.
விளக்குத் தானம் என்பது பெருவழக் கமான விடயம், ஒன்றில் விளக்குகள் செய்வித்து வழங்குதல், அல்லது விளக்கு எரிப்பதற்கான நெய் வழங்குவதற்கு தானம் வழங்குதல் என அது அமையும். கால் விளக்கு, அரை விளக்கு, ஈழவிளக்கு தாராநிலை விளக்கு, என அவை உருவத் தாலும், சந்தி விளக்கு, நொந்தா விளக்கு என்பவை செயற்பாட்டாலும் அழைக் கப்பட்டன.

-ᏣᏅ
ாய் பேராரு
வ. மகேஸ்வரன்
நொந்தா விளக்கு, நுந்தா விளக்கு, திருநொந்தா விளக்கு என இது பலவாறு குறிப்பிடப்படுகின்றது. நொந்தா விளக்கு என்பதன் பொருள் அணையா விளக்கு என்பதாகும். (தற்காலத்துத் தூண்டாமணி விளக்கை இது ஒத்திருக்க வேண்டும்.) இந்த அணையா விளக்குகள் கோயில் களின் மிகவும் இன்றியமையாத அடிப்படைத் தேவைகளாகும். எனவே நுந்தா, நொந்தா விளக்கு எரிக்க கொடைகள் வழங்கப் பட்டிருக்க வேண்டும்.
சரி, நொந்தா விளக்கிற்கும் சாவாமூவாப் பேராட்டிற்கும் என்ன தொடர்பு என்கின்ற வினா இப்போது எழலாமல்லவா? நொந்தா விளக்கு எரிப்பதற்கு பொன், காசு ஆகியவை அல்லது சவாமூவாப் பேராடுகள் கோயிலுக்குக் கொடையாளர்களால் வழங்கப் பட்டன. கொடைகளைப் பெற்றுக்கொண்ட கோயில் நிருவாகம் காசு/ பொன் முதலியவற்றை வட்டிக் குக் கொடுத்து அதனால் கிடைத்த வட்டியைக் கொண்டு விளக்கெரித்தது. இப்போது ஆடுகளை என்ன செய்வது? அதுவும் ஒரு விளக்குக்கு 96 சாவாமூவாப் பேராடுகள் (96 ஆடுகள் என்பது எவ்வாறான கணக்கின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது அறியுமாறில்லை.) எனினும் முதலாம் இராசராசனது தஞ்சை இராசேஸ்வரக் கல்வெட்டு இவ்வாறான கணக்குப்பற்றி விபரமாகக் குறிப்பிடுகின்றது.
இடையர்வழி திருவிளக்கு ஒன்றினுக்கு ஆடு
தொண்ணுாற்றாறாகவும் பசு நாற்பத் தெட்டாகவும்
எருமை பதினாறாகவும் (S H VOL II Part III No. 63)
என அது குறிப்பிடுகின்றது.
- iDráf 2006 )

Page 9
○
16 எருமை = 96 ஆடுகள் 48 பசுக்கள் = 96 ஆடுகள்
என அக் கணக்கு அமைந்தது. 96 ஆடுகளைக் கோயிலில் இருந்து பெறுவோர் நாளொன்றுக்கு உழக்கு நெய் வழங்க வேண்டும். நெய்யை அளக்கும் நாழிகள் 'திருமறைக் காடன்’, ‘தேவன் நாழி’, ‘உலகவிடங்கன்’, ‘ஆடவல்லான்’ என அழைக்கப்பட்டன.
சாவாமூவாப் பேராடுகளைப் பெற்றுக் கொண்டு நாளுக்கு ஒரு விளக்கிற்கு உழக்கு நெய்யளக்கும்படி இடையர்கள் கேட்கப்பட்டனர். (இவர்கள், இடையர் இடைக்குலச் சான்றார், மன்றாடி, பஞ்கோபாலர், கோன், திருவிளக்கு இடையர் எனப்பலவாறு கல்வெட்டுக்களில் அறியப்படுகின்றனர்.) இவர்கள் ஆடுகளைப் பெற்றுக் கொண்டு சூரிய சந்திரர் உள்ளவரை அந்த விளக்கு எரிக்க நாளுக்கு உழக்கு நெய்யளக்கச் சம்மதம் தெரிவித்தது பற்றியோ அந்த ஆடுகள் அவர்கள் வசம் ஒப்படைத்தது பற்றியோ கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டது. சரி ஆடுகளைப் பெற்றுக்கொண்ட இடையர் நாளடைவில் ஏமாற்றலாம் அல்லவா, எனவே அவை சாவாமூவாப் பேராடுகள் ஆயின. அதாவது சாதலும் மூத்தலும் இல்லாத ஆடுகள் ஆயின. ஆடுகள் நோயாலும், மூப்பாலும், பிற காரணிகளாலும் இறக்கலாம், அல்லது மூத்துப் பயனற்றதாகலாம். அல்லது முற்றாக அழியலாம், அல்லது பல்கிப் பெருகலாம் . ஆனால் கணக் கு’ கணக்காகவே இருப்பதற்காக அவை * சாவா மூவாப் பேராடுகள் ஆயின. வலைக்குள் சிக்கிக் கொண்ட இடையர் நாள்தோறும் நெய்யளந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமறைக் காட்டு வேதாரணியேஸ்வரர் கோயில் கல்வெட்டுக்கள் பலவற்றில் இவர்கள் பற்றிய செய்திகள் குறிப்பாகச் சோழ அரசின் ஆரம்பகாலக் கல்வெட்டுகளில் காணப் படுகின்றன. முதலாம் இராசராசனால் கட்டப்பெற்ற இராஜராஜேஸ்வரக் கோயில்
( Dråf 2006)-

கல்வெட்டில் இவர்கள் பற்றிய செய்திகளை விபரமாக அறிய முடிகின்றது. இக் கோயிலுக்கு மட்டும் சுமார்-80 ஊர்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட இடையக் குழுமங்கள் விளக்கெரிக்க நெய் வழங்கின. அவர்கள் சோழ அரசின் பிரதான ஆட்சிப்பரப்பான சோழமண்டலம் முழுவதும் பரந்திருந்தனர். பெரும்பாலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தகப்பன், மகன்கள் ஆகியோரே குழுமமாக இணைந்து இச் செயலைச் செய்தனர். தலைமை இடையன் ஆடுகளைப் பராமரிக்க முதலில் தனி உறவினர்களை இணைத்துக் கொண்டான். மகன், உடன்பிறந்தான், உடன் பிறந்தான் மகன் , பேரப்பன், நன்மச்சுனன், சிற்றப்பன், நன்மாமன், சிற்றப்பன், பேரப்பன் மக்கள் ஆகிய உறவுகளுடன் இணைந்தே அவன் ஆடுகளை ஏற்றுக் கொண்டான். இவர்கள் ‘அடைகுடி’ என்று அழைக்கப்பட்டனர். சில வேளைகளில் வெளியாரையும் இணைத்துக் கொண்டனர்.
கோயில் வரலாறு படிக்கும் போது அதனை எழுப்பியவரை வாயாரப்புகழ்கின் றோம்; அதிசயிக்கின்றோம். கொடைகள் வழங்கியோரின் பெயர்கள் கல்லின் மேல் எழுத் தாயின. புகழும் கிடைத்தது. மோட்சமும் கிடைத்தல் கூடும். ஆயின் பொறிக்குள் சிக்கிய இடைக்குலச் சான்றான் சாவாமூவாப் பேராட்டைப் பராமரிக்க ஊர் தோறும் அலைந் தான் , காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுத்துப் பாதுகாத்தான். விளைச்சல் காலங்களில் பிறிதோரிடம் ஒட்டினான். அறுவடையின் பின் பட்டியடைத்து வளம் சேர்த்தான். ஆடுகளின் மூப்பையும் இறப்பையும் தாங்கிக் கொண்டான். சாவாமூவாப் பேராடு கோயிற் கணக்கில் மாறாது இருந்தது. கோயிலில் நுந்தா விளக்கு எரிந்தது. ஆழாக்கு நெய்யளக்க இடைக்குலச் சான்றான் சந்திர சூரியர் உள்ளவரை உழன்றான்.
@ఐణ 29)

Page 10
திராவிட மொழிகளை
அறிஞர் எப்
பிரித்தானியர்களால் இந்தியா என்ற கட்டமைப்பு உரு வானது. இந்தியாவில் ஐந்து மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் பேசப்படு கின்றன. சுமார் 1650க்கு மேற்பட்ட மொழிகள் உள்ளன. இந்தோ -
ஐரோப்பிய - ஆரிய மொழிக் குடும்பமும் திராவிட மொழிக் குடும்பமும் இந்தியாவில் அதிக மொழிகளை பேசுவோர் எண்ணிக்கை 75.2 சதவீதம். திராவிட மொழிகளைப் பேசுவோர் 22.5 சதவீதம். 3.3 சதவீதம் மற்ற மொழிகளைப் பேசுவோர். 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மேல் குறிப்பிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தென்மொழி - வடமொழி என்ற பெரும்பிரிவில் இந்திய மொழிகளைக் கூற முடியும். பிரித்தானியர் காலத்திற்கு முன்பு தொடங்கி வட - தென் மொழிப் பாகுபாடுகள் பேசப் பட்டுள்ளன. தமிழினி முதல் இலக்கணமான தொல்காப்பியமும் வடமொழி பற்றிப் பேசுகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமரிலபட்டர் தொடங்கி 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாமிநாத தேசிகர் வரை தமிழ் - சமசுகிருத முரணி பற்றிய உரையாடல் களைக் காணமுடியும். சமசுகிருதம்தான் மூலம் மற்றும் முதல் என்ற கருத்தாக்கங்கள் வெகுகாலம் பேசப்பட்டு வந்தன. பிரித்தானியர்களால் இக்கருத்தாக்கம் படிப்படியாக அறிவியல்
(ஓலை 29)
 

-G9)
அடையாளப்படுத்திய .பி.எமனோ
வீ. அரசு
ரீதியாக முறியடிக்கப்பட்டது. மொழி பற்றிய இவ்வரசியல் மிகவும் சுவையானது. இந்தப் பின்புலத்தில் பேராசிரியர் எம்.பி.எமனோ அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. 30,082005 காலை 4 மணியளவில் தமது 102 வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார் பேராசிரியர் எமனோ. அவரை நினைவுகூர்ந்து பேச வேண்டிய அவசியம் நமக்குண்டு.
பிரித்தானியர்கள் இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் மற்றும் 18ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளுக்கு வித்திட்டார்கள். 1784இல் ஆசியவியல் கழகம் உருவாக் கப்பட்டது. 1800இல் சென்னையில் போர்ட் வில்லியம் கல்லூரி கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டது. 1812இல் சென்னையில் போர்ட் ஜார்ஜ் கல்லூரி உருவாக்கப்பட்டது. இந்நிறுவனங்கள் மூலம் பிரித்தானியர்கள் இந்திய மொழி மற்றும் பண்பாடு குறித்த படிப்பு மற்றும் ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கினர். 1812 இல் உருவாக்கப்பட்ட * மெட் ராஸ் இலக் கியக் கழகம் பிரித்தானியர்களுக்கு திராவிட மொழிகளைச் சொல்லித் தரும் பணியை மேற்கொண்டது. இதனால் திராவிட மொழிகளுக்கு ஆங்கிலம் வழி இலக்கணங்கள் உருவாக்கப்பட்டன. 1816இல் ஏ.டி. கேம்ப்பெல் என்பவர் தெலுங்கு இலக்கணம் ஒன்றை எழுதினார். இந்நூலுக்கு எப்.டபிள்யு. எல்லீஸ் முன்னுரை ஒன்றை எழுதினார். எல் லீஸ் சென்னையில் பிரித்தானியர்களுக்கான கல்லூரியை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தவர். அம்மை நோய்த் தடுப்பு ஊசியை முதன்முதல்
- uDIraf 2006

Page 11
()
அறிமுகப்படுத்தியவர். இதன்மூலம் கொடிய அம்மை நோய்ப் பரவலைத் தடுத்தவர். இவர் எழுதிய முன்னுரையில் தென்னிந்திய மொழிகள் சுமார் ஏழு உள்ளன என்று எழுதினார். இதற்கு முன் 1801இல் தென்னிந்திய மொழிகள் என்று தனித்த மொழிகள் இல்லை. அவை சமசுகிருதத்தின் வேறுபட்ட வடிவங்களே என்று எச்.டி.கோல்புரூக் என்பவர் எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதிலிருந்து வேறுபட்டு சமசுகிருதத்திலிருந்து வேறான தென்னிந்திய மொழிகள் ஏழு பற்றி முதன்முதலில் பேசியவர் எல்லீஸ். பிரித்தானியர்களால் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வகையில் திராவிட மொழிகள் அடையாளம் காணப்பட்டன. அதற்கு முன் ‘திராவிட மொழிகள்’ என்ற தனித்த அடையாளம் இல்லை.
1856இல் கால டுவெல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலின் மூலம், எல்லீஸ் அடையாளப்படுத்திய ஏழு மொழிகள் என்பதை பன்னிரண்டு மொழிகள் என அடையாளப்படுத்தினார். இந்நூல் திராவிட மொழிகளை அடையாளப்படுத்தி உலகுக்கு அறிவித்த மிக முக்கிய நூல், இந்நூல் குறித்த பல்வேறு கருத்து முரண்கள் முன்வைக்கப்பட்டன. கால்டுவெல் தான் முதன்முதலில் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் தனித்தியங்கும் தன்மையான, சமசுகிருத மொழிக் கும் திராவிட மொழிக்குமான உறவுகள் நேரேதிர் தன்மை உடையவை என்பதை உறுதிப்படுத்தினர். இந்நூலை, பிரித்தானியர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியாக “இந்திய அறிவாளிகளிகளில்” ஒரு பிரிவினர் கூறினர். இதில் முதன்மையான இடம் இந்திய இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குத்தான்.
1Dird 2006

கால்டுவெல் சமூகத்தில் புழக்கத்தில் இருந்த மொழிகளைப் பதிவு செய்ததில் பெரும் சாதனையை நிகழ்த்தினார். 1875 இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பில் பதின்மூன்று மொழிகளை இனம் கண்டார். 19ஆம் நூற்றாண்டில் இந்தியா என்ற தேசம் கட்டப்பட்டபோது வேறுபட்ட மொழிக் குடும்பங்கள் பற்றிய புரிதலும் உருவானது. 1906இல் இந்திய மொழிகளுக்கான கணக்கெடுப்புத் தொகுதி IV வெளியிடப் பட்டது. இத்தொகுதியில் மேலும்பல திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பல்வேறு திராவிட மொழிகள் தொடர்ந்து அடையாளப் படுத்தப்பட்டன. திராவிட மொழிகளின் அடையாளப் படுத்தலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்வுகள் மிகமிகக் குறைவு. இருபதாம் நூற்றாண்டில் இத்துறையில் பெரும்பாய்ச்சலை உருவாக்கிய அறிஞர் எமனோ ஆவார்.
எல்லீஸ், கால்டுவெல் மற்றும் இந்திய மொழிகள் கணக்கெடுப்பு மூலமாகத் தொடக்கிவைக்கப்பட்ட இப்பணியை மிக விரிந்த தளத்திற்கு வளர்த்தெடுத்த பெருமை எமனோவைச் சேரும் . மேலும் , மேற்குறிப்பிட்ட ஆய்வுகளின் நம்பகத்தன்மை என்பது ஊகம் சார்ந்த கள ஆய்வுகளாகவே இருந்தன. ஆனால் எமனோ ஆய்வுகள் நோடிக் கள ஆய்வின் மூலம் பதிவு செய்யப பட்டவை. எமனோ மேற்கொண்ட முறை விதந்து பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.
1923 - 26 காலங்களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமசுகிரும், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளைப் பயின்றார் எமனோ. 1926 - 31 காலங்களில் தமது முதுகலை மற்றும் ஆய்வுப் படிப்பை முடித்தார். சமசுகிருத நூல் ஒன்றைப் பதிப்பது

Page 12
தொடர்பாகவே அவருக்கு பி.எச்டி. பட்டம் வழங்கப்பட்டது. 1931 - 35 ஆம் ஆண்டுகளில் பேராசிரியர் எட்வர்டு சபீர் என்பவரிடம் மொழியியல் மற்றும் மானிடவியல் படிப்பை மேற்கொண்டு முடித்தார். எனவே, சமசுகிருதம், மொழியியல் , மானிடவியல் ஆகிய துறைகளில் பயிற்சி பெற்றவராக இவர் தன்னை உருவாக்கிக்கொண்டார். இவ்வகைப் பயிற்சிகளோடுதான் அவர் இந்தியாவிற்கு வந்தார். மேற்குறிப்பிட்ட மொழிகள் மற்றும் மானிடவியல் துறை ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும், யேல் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார். சமசுகிருதம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை இக் காலத்தில் நிகழ்த்தினார். இவர் சமசுகிருத ஆசிரியராகவே அறியப்பட்டார். 1935 - 38 காலப்பகுதியில் நீலகிரி மலைத்தொடர் பகுதிகளில் ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கினார். இதன் மூலம் அங்கு வாழும் மலைவாழ் மக்களின் மொழியைப் பதிவு செய்யத் தொடங்கினார். தோடர்கள் பற்றிய விரிவான ஆய்வை மேற் கொண்டு அவர்கள் மொழியை முதன்முதல் பதிவுசெய்தார். தொன்மங்கள், குலக் குறியீடுகள் என அனைத் து விவரங்களையும் பதிவு செய்தார். தோடர் களின் மணமுறைகள், அவர்களின் பாடல்கள், கைவினைப்பாடுகள், சடங்குகள், விளை யாட்டுகள், பெயர்கள், எதிரொலிச் சொற்கள், குலக் குறியீடுகள் என அனைத்து விபரங்க ளையும் பதிவு செய்தார். தோடர் மொழி திராவிட மொழிகளில் ஒன்று என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்தினார். இவ்வகையில் தோடர்கள் என்னும் மலைவாழ் மக்களுக்கு அடையாளத்தை உருவாக்கிய பெரும் பணியை எமனோ நடைமுறைப் படுத்தினார். தோடர்களைப் போன்றே படகர்கள் என்னும் பழங்குடி மக்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.
(ஓலை 29)

CD படகர் மொழியையும் பதிவு செய்தார். தோடர் மற்றும் படகர் மொழிகளில் உள்ள உறவுமுறைச் சொற்கள் மூலம் அவை திராவிட மொழிகளாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.
இனி நும் கூட பழங் குடி மக்கள் அடையாளம் அற்று வாழும் கொடுமை தொடர்கிறது. 1930 - 40 காலப்பகுதியில் எமனோ தமது மொழியில் மற்றும் மானிடவியல் பயிற்சி மூலம் நீலகிரி மலைப்பகுதி வாழ் பழங்குடி மக்களை உலகுக்கு அடையாளப்படுத்தியது சாதாரண செயல் அன்று.
1940 - 46 பெர்க்லி பல்கலைக்கழகத்தில் சமசுகிருதம் மற்றும் மொழியியல் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் 1971 வரை இவர் பேராசிரியராகப் பணியாற்றினார். இக்காலங்களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியர் பர்ரோ (1906 - 86) அவர்களோடு இணைந்து செயல் படத் தொடங்கினார். 1949 ஆம் ஆண்டு முதல் திராவிட மொழிகளின் வேர்ச் சொல் அகராதியை உருவாக்கத் தொடங்கினார். இவ்விருவரும் 1950இல் கோயம்புத்துாரில் நடைபெற்ற மொழியியல் பயிற்சிப் பள்ளியில் இவ்வகராதியின் முன்வரைவை அறிமுகப் படுத்தினர். பின்னர் அவ்வரைபு அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப் பட்டது. இவ்வகையில் முதன்முதலாக திராவிட மொழிகளின் தனி அடையாளத்தை உறுதிப் படுத்தும் வேர்ச்சொல் அகராதி 1961இல் வெளிவந்தது. இவ்வகராதி 24 திராவிட மொழிகளை அடையாளப் படுத்தியது. ஏறக்குறைய சரி பாதி புதிய திராவிட மொழிகள் உலகிற்கு அறிமுகப் படுத்தப்பட்டன. இதன் மூலம் உருவான
ー{ IDmrd. 2oo6 )

Page 13
-- • ܐ ・ーニ ۔۔۔۔۔۔۔۔
பல்வேறு நிகழ்வுகளை இங்கு பதிவு செய்வது அவசியம். -
17ஆம் நூற்றாண்டில் சமசுகிருதத்தில், வாய்மொழி மரபில் இருந்த வேதங்கள் எழுத்தில் பதிவு செய்யப்பட்டன. 17ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலம் முதல் ஐரோப்பிய மொழிகளில் ரிக்வேதம் மொழிபெயர்க் கப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் பிரித்தானி யர்களின் ஆட்சி, இந்தியாவில் உறுதிப்பட்ட போது, சமசுகிருதப் படிப்பு, ஐரோப்பிய நாடுகளில் பரவலானது. இந்தியவியல் என்பது சமசுகிருதம் சார்ந்த படிப்புதான் என்றே அறியப்பட்டது. இதனைப் பின்னர் மாக்ஸ்முல்லர் வளர்த்தெடுத்தார். 18ஆம் நூற்றாண்டில் திராவிட மொழிகள் குறித்த அறிமுகம் ஐரோப்பியர்களுக்கு இல்லை. 19ஆம் நூற்றாண்டில் சிறிது சிறிதாக திராவிட மொழிகள் அறியப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் திராவிட மொழிகள் முழுமையாக அறியப்பட்டன. இதன்மூலம் இந்தியவியல் என்பது சமசுகிருத மொழி சார்ந்தது மட்டுமல்ல என்ற புரிதல் உருவானது. திராவிடவியல் என்று தனித்துப் பேசும் வாய்ப்பு 1940களில் உருப்பெற்றது. 1960களில் அத்தன்மை முழு அங்கீகாரத்தைப் பெற்றது. இவ்வகை அங்கீகாரத்தை உருவாக்கியதில் எமனோ - பர்ரோவின் திராவிட மொழிகளின் “வேர்ச்சொல் அகராதி க்கு முதன்மையான இடம் உண்டு. இக்காலங்களில் கண்டறியப்பட்ட பல்வேறு சாசனங்கள், தொல் பொருள் ஆய்வுகள் குறிப்பாக சிந்துசமவெளி அகழ்ளாய்வு ஆகிய பிற நிகழ்வுகள் மேற்குறித்த தன்மையை உறுதிப்படுத்தின. இந்தப் பின்புலத்தில்தான் பேராசிரியர் எமனோ அவர்களின் ‘திராவிட இயல் பங்களிப்பைப் புரிந்துகொள்ள வேண்டும்
1949 இல் தொடங்கிய பணி 1951இல் வடிவப் பெற்றது. 1968இல் இவ்வகராதியின் இணைப்பு
سُسٹسنتــــــــــــ{2006 (LDITd)

ஒன்று வெளியிடப்பட்டது. 1984இல் இவ்வகராதியின் திருத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டது. 1986இல் பர்ரோ மறைந்தார். 1984இல் வெளிவந்த அகராதி 27 திராவிட மொழிகளை அடையாளப் படுத்தியது.
எமனோ - பர்ரோ உருவாக்கிய அகராதி, திராவிட மொழி ஒப்பாய்விற்குப் பெரும் உந்து சக்தியாக அமைந்தது. 1856 இல் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண ஆய்வைக் கேலி செயப்த உலகம் 1961 வேர்ச் சொல் அகராதியைப் பெரிதும் மதித்துப் போற்றியது. எல்லீஸ், கால்டுவெல், எமனோ என்ற பெருமக்கள் திராவிட மொழிகளை அடையாளப்படுத்திய வரலாறு என்பது, தொல்பழங்காலம் முதல் வடமொழி - தென்மொழி என்று பேசப்பட்ட முரணை, அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கச் செய்த பணியாகும். இதன்மூலம் திராவிட இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.
அமெரிக்காவில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட மானிடவியல்துறை சார்ந்த மொழி யியல் ஆயப் வு, இருபதாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலும் சிறப்பாக உருப்பெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவ் வகையில் குறிப்பிடத்தக்கது. எமனோ - பர்ரோ அகராதி உருவான பின் திராவிட மொழிகளின் ஒப்பு - மொழியியல் ஆய்வு பெரும் வீச்சுடன் நடைபெறத் தொடங்கியது. எச்.கிருஷ்ணமூர்த்தி (1969), இ. அண்ணாமலை (1968) என். குமாரசாமி ராஜா (1969), பட் (1970), கமில்சுவலபில் (1970), மார்பின் பெய்பர் (1972) ஆகிய பலரது திராவிட மொழிகள் குறித்த ஒப்பாய்வுகள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றவை.
இந்தியாவின் மொழிகள் குறித்த வரைபடத்தில் திராவிட மொழிகள் பெற்ற இடம் என்பது, இந்தியாவின் வடக்கு - தெற்கு சார்ந்த
-டுலை 29)

Page 14
பண்பாட்டு அலகுகள் குறித்த புரிதல்களுக்கு வழி கண்டது. ‘தென்னிந்தியா வைக் கண்டுபிடித்தல்” என்ற நிகழ்வாக மேற்குறித்த நிகழ்வுகளை பேரா. தாமஸ் ஆர். டிராட்மென் குறிப்பிடுகிறார். ‘ஆப்பிரிக்கக் கண்டத்தைக் கண்டுபிடித்தல் மட்டும் புதிய கண்டுபிடிப்பல்ல. அறியப்பட்ட பிரதேசங்களில் மறைந்திருந்த அல்லது மறைக்கப்பட்ட பகுதிகளையும் கண்டுபிடித்தல் என்பது இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. அவ்வகையில்தான் பிரித்தானி யர்களால் தென்னிந்தியா கண்டு பிடிக்கப்பட்டது. அதன் தலைமை மாலுமியாக எமனோ செயல் பட்டார்.
காலனியத்திற்கு முற்பட்ட காலம் , காலனியத்திற்குப் பிற்பட்ட காலம் என்று ‘இந்தியா’ என்ற நிலப்பரப்பின் வரலாற்றை அணுகும் தேவை உள்ளது. இந்த வரலாற்றில் இந்தியவியல் என்பது இந்துவியல், இந்துவியல் என்பது சமசுகிருதவியல் என்றே அறியப்பட்டது. இந்த மோசடிக்குள் திராவிட மொழிகள் பல நூற்றாண்டுகள், வட்டார மொழிகளாகவே இருந்து வந்தன. அக்கருத்துநிலை வெகுகாலம் மாறாத சூழல் இருந்தது. படிப்படியாக அக்கருத்துநிலை மாற்றம் பெற்றதன் மூலம் சமூகத் தளத்தில் பல்வேறு புதிய புரிதல்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது. இந்த வரலாற்றில் எமனோவின் பங்களிப்பை அவர் மறைந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளும் கடன் நமக்குண்டு.
எமனோவை, நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?
தொல்பழம் குடிமக்களிடமிருந்து தம் ஆய்வைத் தொடங்கியவர். அவர்களது மொழிக்கு அங்கீகாரம் ஏற்படுத்தியவர். அவர்களது வாழ்முறையை வெளி உலகுக்குக் கொண்டு வந்தவர். அவர்களது மொழியை மொழிக் குடும்பம் ஒன்றின் பகுதியாகக்
(ஓலை 2)-

-G3)
கண்டவர். மானிடவியல் சார்ந்த மொழியியல் ஆய்வை வளர்த்தெடுக்கும் அடிப்படையில் திராவிட மொழிகளின் வேர்ச் சொற்களைப் பதிவு செய்தவர். 5567 திராவிட மொழி வேர்ச்சொற்களைப் பதிவு செய்ததின் மூலம் 27 மொழிகளுக் கிடையேயான உறவை உறுதிப்படுத்தியவர்.
பிரித்தானியர் இங்கு நிலையான ஆட்சி அதிகாரம் பெற்ற சூழலில், சமசுகிருதமே இந்திய மொழிகளுக்கு மூலம் என்ற கருத்தாக்கத்தைக் கொண்டிருந்தனர். 1816இல் எல்லீஸ் ஏழு திராவிட மொழிகளை அடையாளப்படுத்தினார். 1856 மற்றும் 1875இல் கால்டுவெல் பதின்மூன்று திராவிட மொழிகளை அடையாளப்படுத்தினார். கிரியர்சன் 1906இல் உருவாக்கிய “ இந்திய மொழிகள் கணக்கெடுப்பில் மேலும் சில மொழிகள் கண்டறியப்பட்டன. 1961இல் எமனோ - பர்ரோ அகராதி 23 மொழிகளைக் கண்டறிந்தது. 1968 இணைப்பு மேலும் ஒரு மொழியைக் கண்டறிந்தது. 1984இல் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட பதிப்பு 27 மொழிகளைப் பதிவு செய்தது. திராவிட மொழிகள் குறித்த இவ்வகையான படிநிலை வளர்ச்சியில் எமனோ பர்ரோ பணிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை; திராவிட அடையாளத்தை உறுதிப்படுத்தியவை. இந்தப் பின்புலத்தில் அறிஞர் எமனோவை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 1904இல் பிறந்து 2005ல் மறைந்த அப்பெருமகன் சுமார் அரை நூற்றாண்டு காலம் 'திராவிட மொழிகளுக்கான வேர்ச்சொல் அகராதி'யை உருவாக்குவதில் தமது வாழ்க்கையைக் கழித்துள்ளார். இப்பெருமகன் நமது வரலாற்றின் மிக முக்கிய அடையாளப் புள்ளியை உருவாக்கியவர். இதற்காக
இவருக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.
Dired 2oo6

Page 15
முன்னோடி!
68()- 1747)
வடமொழிச் சாயலைத் தவிர்க்க எண்ணினா அழைக்கப்பட விரும்பினார். அதுவே நிலை
பெஸ்கி இத்தாலி நாட்டில் வெனிஸ் ம பெஸ்கி என்னும் குடும்பப் பெயரும் இனை அழைக்கப் பெற்றார். தனது பதினெட்டாவ இயேசு சபையில் சேர்ந்தார். தொடக்கத்தி மொழிகளின் இலக்கியங்களைக் கற்றுப் புலி 1706 ஆம் ஆண்டு மறையியற் பயிலத் தெ பட்டம் பெற்றார்.
இந்தியாவில் பணியாற்ற விரும்பி 1710 கொச்சியை அடுத்து அம்பலக்காடு எனுமிடத் புறப்பட்டுத் தூத்துக்குடியைச் சார்ந்த கட பின்னர் மதுரை மறைப்பரப்புப் பகுதியைச் ( நாள் அடைந்த பொழுது, இராபர்ட்டி நோ முறைகளை மாற்றிக்கொண்டு தமிழ்த்துறை
ஜோசப் பெஸ்கி இத்தாலி நாட்டிலிருந்து பரப்புதலே. ஆயினும் அப்பணியில் மட்டு பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டா துன்பம் நேர்ந்த பொழுது அதனைத் துடை
IIITF IIIs
 

முனிவர்
தமிழ் நாட்டோடும் தமிழ் மொழியோடும் கிறித்தவம் கொண்ட தொடர்பு ஐந்து நூற்றாண்டு காலப்பழமை கொண்டது. இத்தொடர்பில் தமிழராகவே மாறிப்போன கிறித்தவப் பாதிரிகள் பலர். அவர்களுள் வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட காணஸ்ரன்ரைன் ஜோசப் பெஸ்கி (1680 - 1747) என்பவர் குறிப்பிடத்தக்கவர்.
தமிழகத்தில் இவர் தைரியநாதர் வீர ஆரியன், செந்தமிழ்த் தேசிகர் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்பட்டவர். லத்தீன் மொழியிலமைந்த தம் இயற்பெயரைத் தாமே வடமொழிக் கலப்புடைய தமிழில் தைரியநாதன், வீர ஆரியன் எனத் தொடக்கத்தில் மாற்றிக் கொண்டார். காலப்போக்கில் இவற்றில் உள்ள
ர். இதனால் தனது பெயரை வீரமாமுனிவர் என க்கப் பெற்றது.
ாநிலத்தில் 1680.12.08 இல் பிறந்தார். ஜோசப் எந்து காணஸ்ரன்ரைன் ஜோசப் பெஸ்கி என்று து வயதில் (1668.10.21இல்) துறவறம் வேண்டி ல் இத்தாலி, லத்தீன், பிரெஞ்ச், கிரீச் ஆகிய மை பெற்றபின், தத்துவம் ஓராண்டு பயின்றார். ாடங்கி 1709 செப்டம்பர் மாதத்தில் குருத்துவப்
இல் போர்த்துக்கீசக் கப்பலில் வந்திறங்கினார். திலிருந்த குருமடத்தை அடைந்தார். அங்கிருந்து ற்கரைப் பகுதியில் சில மாதங்கள் கழித்தார். சேர்ந்த காமநாயக்கன் பட்டியை 1711 மே 8ஆம் பிலி அடிகளின் வழியொற்றித் தம் நடையுடை வியாய் அடியெடுத்து வைத்தார்.
தமிழகம் வந்ததன் தலையாய நோக்கம் சமயம் ம் அவர் அமைதி காணவில்லை. சமுதாயப் ர். தாம் வாழ்ந்த இடங்களில் உள்ள மக்களுக்கு க்கும் முயற்சியில் தாமே முன்நின்றார். அவ்வூர்
5թ11 at: 23

Page 16
மக்களுக்காக முகமதியப் படைத்தலைவனிடம் பரிந்து பேசிய நிகழ்ச்சி இதற்குச் சான்றாகும்.
தமிழகத்தில் வீரமாமுனிவர் முப்பது ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவரது சமய, சமுதாயப் பணிகள் விரிவானவை. இதைவிட அவரது தமிழ்ப் பணிகள் ஆழமானவை. இப்பணிகளால் வீரமாமுனிவர் என்றும் நினைவு கொள்ளத்தக்களவிற்கு பெரும் ஆளுமை யாகவே இன்றும் விளங்குகிறார். அவரது படைப்புகள் தமிழின் புதிய துறைகள் சிலவற்றுக்கு அடிகோலியுள்ளது.
பெஸ்கி அடிகள் தமிழகம் வந்த காலம் தொடங்கி தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் மொழியினைப் பிழையறத் தெளியும் வகையில் கற்றார். திருக் குறள் , சீவக சிந் தாமணி, கம் பராமாயணம் , சிலப்பதிகாரம் போன்றவற்றை விரும்பிக் கற்றார். அவற்றின் சுவை, பொருள் அடிகளாரின் சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. குறிப்பாக சிந்தாமணியைப் போல் கிறித்துவ மதச்சார்பாக ஒரு காவியம் எழுத ஆசைப்பட்டார். அதன் விளைவாக ‘’ தேம் பாவணி’ எனும் காவியத்தை எழுதினார். இந்நூல் 3615 பாடல்களைக் கொண்டதாகும். இயேசு கிறிஸ் தீது விண் வாழ்க் கையோடும் , மரபாகவரும் சில கதைகளுடனும் சேர்த்து சூசையப்பர் என்பவரின் வரலாற்றைக்
கூறுவது.
இலக்கிய வடிவங்களில் தலை சிறந்ததாகக் காப்பிய வடிவத் தைக் கூறலாம் . உலக மொழிகளில் பிற இலக் கிய வகைகளைப் படைத்தோர் ஆயிரக்கணக்கில் இருக்கக் காப்பியம் படைத்தவர். ஒரு சிலராக உள்ளனர்.
தமிழில் காப்பியம் படைக்க முன்வந்தோர் மிகச் சிலரே. இத்தகைய சிலரில் ஒருவரே

15 பெஸ்கி அடிகளார் என்ற மேே இவருக்கு முன்னோ பின்னோ தாய்மொழி அல்லாத பிறிதொரு மொழியில் காவியம் படைத்ததில்லை. இவர் அம்முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தமிழுக்கு தேம்பாவணியை தந்ததன் மூலம் வீரமாமுனிவரது புலமை படைப்பாளுமை எத்தகையது என்பதை தமிழ் உலகு அறியும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழ்க் காப்பியம் ஒவ்வொன்றுக்கும் தனிச் சிறப்புகள் உண்டு. அவ்வகையில் தேம்பாவணிக்குரிய சிறப்புகள் பல அவற்றை ஆய்வு ரீதியில் வெளிப்படுத்தும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். எழுதியுள்ளனர். அவற்றுள் பேராசிரியர். சூ. இன்னாசி அவர்கள் எழுதியுள்ள குறிப்புகள் இங்கு நோக்கத்தக்கது.
தேம்பாவணியின் சிறப்புகளாக:
1. தமிழல்லாத ஒருவரால் தமிழில் எழுதப்
பெற்றது. 2. புலமை ஒன்றினையே வாழ்வியலாகக் கொண்டிராத ஒருவரால் படைக்கப் பெற்றது. 寝 பன்மொழிகளை பயிற்சி பெற்ற வித்தகரால்
எழுதப் பெற்றது. 4. பல்வகை இலக்கிய வடிவங்களைக் கையாண்டு வெற்றி பெற்ற ஒருவரால் ஆக்கப் பெற்றது. 5. நாற்பொருள்களும் இன்பம் விரவாமல்
எழுதப் பெற்றது. 6. தமிழ் அகப் பொருள் மரபு கூறும் பருவத்திற்கு ஒவ்வாத தலைமை மாந்தரைக் கொண்டு படைக்கப் பெற்றது. 7. சந்த வேறுபாடுகளின் எண்ணிக்கை பிற தமிழ்க் காப்பியங்களில் காணப்படும் அளவினை விட மிகுதியாக அமையுமாறு படைக்கப் பெற்றது.
-( DIráf 2006 )

Page 17
G6)- T
8. காலப் போக்கில் இடைச்செருக்கல் அமைந்து விடாமல் இருக்க எச்சரிக்கையாகக் காப்பியத்திலேயே பாடல்கள் படலங்களின் எண்ணிக்கைகளைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டி ஆக்கப் பெற்றது.
9. காப்பியத் தலைவனே தூது செல்லுமாறு கதைப்போக்கு அமைப்பைக் கொண்டது.
10. காப்பியத் தலைவனுக்கு மண்ணுலகிலும் விண்ணுலகிலும் இருமுறை முடிசூட்டு நிகழுமாறு ஆக்கப்பெற்றது.
11. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக் கத்திலேயே பாடல்களில் சில மேனாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்ற சிறப்பினையுடையது.
12. முதன்முதல் முழுமையாக அச்சில் வந்த
சிறப்பையுடையது.
13. கீர்த்தனை, சிந்து, வாசனகாவியம், விருத்தியுரை, உரைநடை, சுருக்கம் ஆகிய பல்வேறு வடிவங்களைக் கண்ட பெருமையுடையது.
தம் காலத்தே வழங்கி வந்த இலக்கியங் களையும் குறிப்பாகக் காப்பியங்களையும் கற்றறிந்ததன் பயனாகவே தேம்பாவணியைப் படைக்கும் விருப்பு வீரமாமுனிவருக்கு எழுந்தது. அப்படைப்பில் வெளிப்பட்ட சிறப்புகளை மேலே பார்த்தோம். தமிழ்நாட்டு மரபோடு ஒன்றிய காப்பியம் படைத்து தமிழுக்கு வளம் சேர்த்த பெருமை அவருக்கு உண்டு. இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது கூட தேம்பாவணி காப்பியத்துக்கு முதன்மை இடமுண்டு என்பதைத் தான் புலமை மரபும் ஆய்வுத் தாடனமும் மேலும் மேலும் உறுதிப்படுத்துகின்றன.
அடுத்து அகராதித்துறைக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள பணி குறிப்பிடத்தக்கது. முதன் முதலாக உரைநடையில் சொற்பொருள் விளக்கங்களைக் கொண்டு தோன்றிய
( மாசி 2006 )-

அகரமுதலி “சதுரகராதி” ஆகும். இதனை இவர் நிகண்டுகளிலே செய்யுள் வடிவிலே அமைந்திருந்த சொற்பொருள் விளக்கங்களை உரைநடையில் மாற்றி அகராதியாக 1732ஆம் ஆண்டு அமைத்தார். திவாகரம், பிங்கலம், உரிச்சொல் நிகண்டு, சூடாமணி நிகண்டு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டது சதுரகராதி.
சதுரகராதி பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது அதனாலேயே அது சதுரகராதி எனும் பெயர் பெற்றது. இவ்வகையான பகுப்பு முறைக்கு முன்னைய நிகண்டுகளின் அமைப்புகளே காரணம். மேலும் மேனாட்டு அகராதியியல் வளர்ச்சியும் அதற்குத் துணை செய்தது. அதாவது கற்றவரேயன்றி மற்றவரும் யாவரும் தமிழ்ப்பதங்களை எளிதாகத் தெரிந்து கொள்வதற்கு மேல் நாட்டு அகராதியின் சிறப்புகளை உள்வாங்கிப் படைக்கப்பட்டது.
இவ்வகராதி நம்நாட்டுப் பழமையான பொருள் கூறும் முறைகளை முற்றிலும் மாற்றிவிட்டது. பொருள் தெளிவைவிடப் பொருள் மயக்கமே தருமாறு அமைந்திருந்த தொடக்க கால நிகண்டுகளின் செய்யுள் நடை, வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டதெனத் தொடக்கப் பாடல் அறிவிக்கிறது. சரியான அகராதி நிரன்முறை பின்பற்றப்படுகிறது. பொருள் கூறுவதிலும் கடின சொற்களுக்கு மட்டும் பொருள் கூறும் பழமையான மரபு முதன்முறையாக நீக்கப்பட்டுப் பல எளிய சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன. என்று பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் இந்த அகராதியின் சிறப்புப் பற்றிக் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.
வீரமாமுனிவரால் பேச்சு மொழிக்கெனப் படைக்கப்பட்டது தமிழ் - இலத்தீன் அகராதி.
@ఐణం 29

Page 18
இவ்வகராதியுடன் போர்த்துக்கீஸ் - இலத்தீன் - தமிழ் அகராதியும் இணைந்து காணப்படுகிறது. இது அவரது இறுதிக் காலத்தில் படைக்கப் பட்டது. இருபதாம் நூற்றாண்டில் அகராதியியல் பெற்றுள்ள வளர்ச் சிக்கு சதுரகராதி அடிகோலியது எனலாம். மேலும் அகராதிகளில் பல்வேறு வகைகளுக்குக் கால்கோல் இட்டது தமிழ் - லத்தீன் - பேச்சு மொழி அகராதி எனலாம்.
தமிழில் நவீனமான அகராதியியல் தோற்றம் பெற்று வளர்ச்சி அடைவதற்கு வீரமாமுனிவர் மேற்கொண்ட அகராதிப் பணிகள் தெளிவான உறுதியான தடம் அமைத்துள்ளன. அந்தவகையில் தமிழில் அகராதியியல் துறையின் முன்னோடியாகவும் அவரை நோக்குவது மிகப் பொருத்தமாக இருக்கும்.
வீரமாமுனிவர் இலக்கணத்துறையிலும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். தொன்னுல் விளக்கம் செந்தமிழ் இலக்கணம்,
 

17
கொடுந்தமிழ் இலக்கணம், జూషి கோல் உள்ளிட்ட நூல்களைத் தந்துள்ளார். தொன்னூல் விளக்கம் தவிரப் பிற மூன்றும் மேனாட்டாருக்குத் தமிழ் இலக்கணத்தைத் தெரிவிக்க இலத்தீன் மொழியில் எழுதப்பட்டவை. ஆனால் தொன்னூல் விளக்கம் தமிழறிந்தோர் தமிழ் இலக்கணப் பரப்பைச் சுருக்கியுணர எழுதப்பட்டது எனக் கூறலாம்.
மேனாட்டு மொழி இலக்கிய அறிவும் பரந்த தமிழ் இலக்கண இலக்கிய அறிவும் எவ்வாறு வீரமாமுனிவரிடம் ஆழமாக வெளிப்பட்ட தென்பதற்கு இந்நூல்கள் சாட்சியாக உள்ளன. மறைத் தொண்டர்களுக்குத் தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளை உணர்த்த எண்ணிய தோடன்றி அவற்றிற்குத் துணையாகுமாறு இந்த நான்கு இலக்கண நூல்களையும் படைத்தளித் துள்ளார். தான் பற்ற பன்மொழி அறிவும், அறிவியல் நோக்கும் தமிழ் இலக்கண மரபுகளை நோக்கும் விளக்கும் தன்மையில் நவீனத் தன்மைகளையும் புகுத்தியுள்ளார். இவற்றின் மூலம் இவர் சிறந்த இலக்கண அறிஞராகவும் திகழ்ந்துள்ளார் என்றே கணிப்பிட முடிகிறது.
தாம் இயற்றிய தொனி னுT ல விளக்கத்துக்குத் தாமே உரையும் எழுதினார். பழந்தமிழ் இலக்கணங்களை அனைவரும் உணருமாறு செய்தலே தனது நோக்கம் என்பதை தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதனை ‘யான் மூத்தோர் புதைத்த நூல் நலம் விளங்கவும் , கலி லாதவரும் பயன்கொண்டு உணரவும் நானே அதன் மேற்கவிந்த போர்வை நீக்கி, அறிஞர் முன் கொழுத்தின தீபம் எவர்க்கும் எறிப்பக் கையில் ஏந்தினார் போல அவர் முன் செந்தமிழ் மொழியால் மறைந்த இலக்கண நூலை இளந்தமிழுரையால் வெளிப்பொருளாக்க நினைத்தேன். முன் தந்த யாவையும் விரித்துரைத்தால் இந்நூலும் பெருகிக் கண்டவர் அஞ்சித் துணியார் என்று கருதி முன்னம் மிக அறிய வேண்டுவதொன்றைத் தெரிந்து தருவேன்’ என்னும் பாயிர உரைப்பகுதியிலிருந்து அறியலாம்.
{ nIrá 2006)

Page 19
CᏒᎧ
வேதவிளக்கம். வேதியர் விளக்கம், லூத்தர் இனத்தியல்பு, பேதகம் மறுத்தல், பரமார்த்த குருகதை, வாமன் சரித்திரம் உள்ளிட்ட உரை நடை நூல்கள் தமிழில் உரைநடை நிறைபேறாக்கத்துக்கு தெளிவான தடம் அமைத்திருப்பவை. மிக எளிய மொழி நடையைக் கையாண்டு பாமரரும் படித்து மகிழும் வகையில் மொழிநடையை அமைத்திருப்பது கவனிப்புக்குரியன.
பரமார்த்த குரு கதையில் நிகழ்ச்சிகளை எவ்வாறு நகைச்சுவையாக அமைத்துள்ளார். என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டு மொழிநடையும் எளிமையானது அக்காலத்தில் இது புதுமையானது. கடினநடையைப் பயன்படுத்தி தம் புலமையை வெளிப்படுத்த விளைந்த காலத்திலே வீரமாமுனிவரது இந்த நடை பிற்காலத்தில் தமிழ் வளர்ச்சியடை வதற்கான உரைநடைக்கான தனித்தன்மைக் கூறுக்களைக் கொண்டிருந்தது.
பரமார்த்த குருவும் அவரது ஐந்து சீடர்களும் ஏனைய சீடர்களை வினவுவதற்காகச் சென்று, கிராமங்கள் வழியாக மீண்டும் வரும் பொழுது ஒரு நாள் நடு இரவு நேரத்தில் ஓர் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள்.
அந்த ஆறு கொடியது என்றும், எனவே அது விழித்திருக்கும் வேளையில் அந்த ஆற்றைக் கடக்கக் கூடாது என்றும் கூறினார் குரு. எனவே அந்த ஆறு துTங்கிக் கொண்டிருக்கிறதா என்று அறிந்து வர மிலேச்சன் எனும் தன் சீடனை அனுப்பினார். மிலேச்சன், புகையிலைச் சுருட்டை தீப்பற்ற வைப்ப்தற்காகக் கையிலேந்தியுள்ள கொள்ளிக் கட்டையைக் கையிலேந்திக் கொண்டு சென்று அதைத் தண்ணிருக்குள் செலுத்தினான். தீக்கட்டையை தண்ணிருக்குள் செலுத்தியதும் சுறீரென புகைந்த புகைவெளியே வந்தது அதை கண்ட மிலேச்சன் பதறி ஓடி வந்து, "ஐயா!
Dmd? 2006 }

ஐயா! இப்போது நதியைக் கடக்க தருணமன்று அது விழித்திருந்தது. நான் தொட்டவுடனே நச்சுநாகம் போல் சீறி தீயெரி கோபத்தில் பாய்ந்து என்னை எதிர்த்தது அதன் கோபத்தில் இருந்து உயிர்தப்பியோடிவந்தேன்! என்று குருவிடம் கூறினான்.”
இவ்வாறு அக்கதையில் நகைச்சுவை இழையோடி இருப்பதை நோக்கலாம். இதன் மொழிநடையும் வெகுஇயல்பாக எளிமை யாகவே உள்ளது. இதுதான் இவரது பலம். தமிழில் உரைநடை வளர்ச்சிக்கான கூறுகள்
இங்கு பொருந்தி இருப்பதை காணலாம்.
தொகுத்து கூறின், தமிழில் வீரமாமுனிவரது பணிகள் பலதரப்பட்டவை. விரிவான ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக் கூடியவை கிறித்தவம் பரப்ப வந்த பாதிரிமார் எப்படி தமிழ் மொழியோடு தமிழர் வாழ்வியல்லோடு இரண்டறக் கலந்து தமிழின் ஆழஅகலம் வேண்டிச் செயற்பட்டு ள்ளார்கள் என்பதற்கு வீரமாமுனிவரது வாழ்புலம் புலமைத்தளம் சிறந்த எடுத்துக் காட்டு.
தமிழ் நவீனமான வரலாற்றில் ஐரோப்பிய கிறித்தவ பாதிரிகளின் பங்களிப்பு விரிவும் ஆழமும் மிக்கவை வளமானவை. குறிப்பாக தமிழ் உரைநடை வளர்ச்சியில், அறிவியல் தமிழ் உருவாக்கத்தில் இவர்களது பங்களிப்பு முக்கியமாக உள்ளன. வீரமாமுனிவர் 1747 பிப்ரவரி 4ந் திகதி தமது அறுபத்தாறாம் வயதில் காலமானார். ஆனால் தமிழியல் வளர்ச்சியில் அவர் முன்னெடுத்த பணிகள், படைப்புகள், ஆய்வுகள் புதிய செல்நெறிப் போக்குகள் உருவாகி வளர்வதற்குக் காரணமாக இருந்துள்ளன. இன்றுவரை இருந்தும் வருகின்றன.
தெ. மதுசூதனன்

Page 20
வார்த்தைச்
நாவல்
வெகுசன இலக்கியம் என்ற பெய போதைகளும், நவீன இலக்கிய முத்திரைu கிடக்கும் கிடங்கு, நமது நாவல்துறை சிக்கல்களின் இழையோட்டங்களையும் மூ படைப்புகள் இவற்றுக்கிடையில் அபூர்வப அந்த அபூர்வங்களில் ஒன்றாகச் சே பிரம்மாண்டமான படைப்போ அல்ல. கவி ஒரு கையில் உருத்திரண்ட முதல் நாவல். மீறி உருப்பெற்றிருக்கிறது. பகட்டும், ஆர்ட் அனுபவங்களின் தட்பவெப்பத்தை உணர சிறப்பம்சம். ஏறுவெயில் எண்பதுகளின் எழுபதுகளுக்குப் பிந்திய நாவல்களின் குறி புழங்கி வந்த நேர்ப்போக்கான கதைச்சர முன் நகர்ந்தன. இதன் பொருள், கால நிகழ்வுகளின் சலனங்களே நாவலின் பிர காலத்தின் நீட்சியில் நிகழ்ந்த மாறுதலில் செய்கிறது.
வறுமை மற்றும் இ
பாரதி, புதுமைப்பித்தன் காலங்களிலில் காலங்கள் வரை வறுமையின் கோரப் 6E வாழ்வே படைப்பாளிகளுக்குத் தொடர்ந்து பின்புலமோ பாதுகாப்பான அரசுப் பணியோ இ துயரம் கவிந்ததாகவே பெரும்பாலும் தொ
இன்னொரு பக்கம் நவீன தமிழ் இலக்
அறங்களுக்குப் பதிலாக அதிகார மிடுக்குகள் அர்ப்பணிப்புகளுக்குப் பதிலாக வியாபார உத்

-G9)
தொகுப்பு : மூர்
ལ།།
சிறகினிலே.
q6OD?
Iரில் வாசக மனதை மயக்கும் ருசிகர புடன் நகலெடுப்புப் பாசாங்குகளும் மலிந்து காலத்தின் பின்னல்களையும் மனிதச் லப்பொருட்களாகக் கொண்டு உருவாகும் 1. பெருமாள் முருகனின் ‘ஏறுவெயிலை ர்க்கலாம். இது மகத்தான நாவலோ, தைகளும் சிறுகதைகளும் எழுதிப் பயின்ற எனினும் முதல் நாவல் என்ற சலுகையை பாட்டமும் இல்லாமல் எழுதப்பட்ட நாவல், வாய்ப்பளிக்கிறது என்பதே இந்த நாவலின் நாவல் போக்கைத் தொடர்கிற கண்ணி. நிப்பிடத் தகுந்த அம்சம், அவை அதுவரை ாடை குறித்து, சிதறிய நிகழ்வுகளினூடே ஓட்டத்தில் இணைந்த நிகழ்வுகளல்ல; *ச்சினை என்பதே. இந்த நாவலும் நமது
ன் சலனங்களை, வேதனைகளைப் பதிவு
சுகுமாரன் 'திசைகளும் தடங்களும்
எனும் நூலில் பக் 57, 2003.
--- ހ!
லக்கிய வியாபாரம்
இருந்து தருமுசிவராம் கோபிகிருஷ்ணன் கல்களோடு அலைக்கழியும் பரிதாபகரமான கொண்டிருக்கிறது. செளகர்யமான குடும்பப் ல்லாத வரை ஒரு படைப்பாளியின் வாழ்க்கை
டர்ந்து கொண்டிருக்கிறது.
கிய வியாபாரம் பெருத்து விட்டிருக்கிறது
, தார்மிகங்களுக்குப் பதிலாக சாதுர்யங்கள் திகள் என இன்று நவீன இலக்கிய வியாபாரம்
{ IDITA 2006 )

Page 21
20 ಪಿ... கொண்டிருக்கிறது. முந்தைய தை தங்களுக்கான ஆதாய முதலாக்கி வியாபா அது அளிக்கும் வெற்றியின் மமதையில் வியா என அருளுரை வழங்கும் உபதேசிகளாக
இரா
சுந்தர ராமசாமியின் நினைவு அஞ்ச இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இரங்கல் எல்லோரும் சாகத்தான் வேண்டும். கம்பனு எழுத்தாளர்களும் செத்திருக்கிறார்கள். ஆக ஆனால் அவரது படைப்பு நம்முன்னால் சுந்தர ராமசாமி இவ்வாறாகத்தான் நம் சோதித்து தன்னுடைய அனுபவங்களை, 8 இலக்கியத்தோடு கூர்தீட்டி, இலக்க முயற்சித்திருக்கிறார். சு.ரா. எள்ளல் தொ அம்சம். ஒரு கட்டம் வளர அவரது கதைக ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எள்6 போகிறாரோ என்று நினைக்கச் செய்துவ
பிரபஞ்சன், சுந்தர ராமசாமி, நினைவரங் N
7. சிற்
ஒரு தமிழன் என்ற முறையிலும் 7 52 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் என்ற வகையிலும் எல்லாவற்றுக்கும் ே என்னைச் செதுத்திய சிற்பிகள் பட்டியல்
எனினும் அவர்களில் நால்வர் மிக
1. மகாகவி பாரதியார்
2. புரட்சிக்கவி பாரதிதாசன்
3. மணிக்கொடி எனும் மறுமலர்
4. ஜனசக்தி எணம் பொதுவடைன்
இந்த நால்வரின் வாழ்வும் பணிகளு எனக்குக் கலங்கரை விளக்காய் வழிக
\-
(C uDTdf 2006 )

Uமுறைகளின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பைத் ரம் கனஜரூராக நடந்து கொண்டிருக்கிறது. பாரிகள், படைப்பாளிகள் எப்படி வாழவேண்டும் ம் வலம் வருகிறார்கள்.
சி. மோகன் கோபிகிருஷ்ணன் அஞ்சலியில், ஆதி 2003.
N ங்கல்
லிக்கூட்டம் ஒரு நல்ல விமர்சனக்கூட்டமாக தேவையில்லை என்பதே எனது கருத்து. ம், ஷேக்ஸ்பியரும், மற்ற எல்லா மகத்தான வே யாருக்காகவும் அழ வேண்டியதில்லை. இருக்கிறது. மெளனி இறந்துவிட்ட போது மிடம் சொன்னார். தன்னைச் சோதித்து கருத்துகளை, தான் பெற்ற படிப்பினைகளை கியம் மூலமாக உலகத்தைக் காண ானி அவருடைய கதைகளில் முக்கியமான ளில் இது மிகச் சிறப்பாகவே செயல்பட்டது. ளலுக்காகவே ஒரு விஷயத்தைத் தேடிப் விடுகின்றன அவரது கதைகள்.
கு, உயிர்மை, சன. 2006
ZZس
乏ー אר பிகள்
7 வயதான எழுத்தாளன் என்ற அளவிலும் திறனாய்வுத் துறையல் இயங்கி வருபவன் மலாக, ஓர் இந்தியன் என்ற நிலையிலும்
வெகுநிளமானது! உலகளாவியது.
வும் குறிப்பிடத்தக்கவர்கள் அவர்கள் யார்?
ச்சி இதழின் மூலவர் வ.ரா (வ. ராமசாமி) ம இதழின் ஆசிரியர் தோழர் ப.ஜீவானந்தம்
நம் தத்துவமும் நடைமுறையும் இன்றளவும் ாட்டுகின்றன.
க. சிவசங்கரன், ‘தமிழரசு ஏப்ரல் 2001.
(ஒலை 29)

Page 22
“ஆழத்தை அ
ஈழத்து சிறுகதை வரலாற்றில் 1950களுக்கு கனதியான படைப்பாற்றலைக் கொண்டு வந்தது அந்த வகையில் முற்போக்கு எழுத்தாளர் ஆ "இரத்த உறவு' என்னைத் தன்பால் ஈர்த்து நிற் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகி அறிமுகத்தை கூறவேண்டியது என் கடமையெ
‘கட்டறுத்த புரோமத்தியஸ்” என்று கருதப் தழுவிக் கொண்டவரும் முற்போக்கு அணியி கந்தசாமி” என்று பேராசிரியர் க. கைலாசபதி மனத்தைத் தொட்டு நிற்கின்றது.
யாழ்ப்பாணம் அளவெட்டி என்ற கிராமத்தில் வயதில், அப்பொழுது வெளிவந்து கொண்டிருந்த அறிமுகமானார். இவர் நாவல், சிறுகதை, ச ஆகிய இலக்கியத் தடங்கள்ல் ஆழமாகக் கா தொழிற்சங்கவாதி. தொழிலாளர்களின் சுகது துறையில் துணிச்சலும் மதிநுட்பமும் வாய்ந்த வீரகேசரி’, ‘ழரீலங்கா’, ‘றிபியூன்’ பத்திரிை பணியாற்றும் கலை, அரசியல், இலக்கிய ஆர எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர். ஈழத்தின் 1960களில் பெரிதும் பாடுபட்டு உழைத்தவர்.
சிறுகதைகளைப் பொறுத்தளவில், நாற்பது : உறவு’, ‘ஐந்தாவது சந்திப்பும் சிங்கள மொ வாதியாகவும், தெளிந்த இலக்கியவாதியாகவு இலக்கிய கருவூலங்களில் முத்திரை பதித்தல் கண்டன. இன்றும் சிறந்த மேடை நாடகமாக சோரநாயகன் என்ற இவரது கவிதையும் 'மீனின் என்ற கவிதையும் விமர்சனக் கண்ணோட்ட மதிப்பையும் பெற்றிருந்தன.
"மதமாற்றம்’, ‘வெற்றியின் ரகசியங்கள்’ எ
‘மணிக்கொடியின் தாக்கம் இலங்கையில் “ம ஆர்வம் கொண்ட இளைஞர்களான வரதர், ஆகியோர் இதில் பங்குகொண்டிருந்தனர். 1 வெளிவந்தது. மூன்று ஆண்டுகள் வெளியாக முன்னெடுத்துச் சென்றது. மறுமலர்ச்சியைப் ே எழுத்தாளர்களை உருவாக்கி வளர்த்தது. இல ஆண்டிலிருந்து உத்வேகத்துடன் செயற்படத்
ஈழத்திலே உருவாக்கப்படுகின்ற தமிழ் இல அடிப்படையாக வைக்கவேண்டுமென்ற கருத் இந்த "மண்வாசனை', 'ஈழத்து இலக்கியம்' எ கருத்தாக்கத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தது பொருளாதார அமைப்பு, நமது கலாசார பாரம்

GD
றியும் பயணம்”
-தம்பு-சிவா
பின் முற்போக்கு எழுத்தாளர்களின் பங்களிப்பு என்பது புகழ்ச்சியல்ல உண்மையும் அதுதான். 1.ந. கந்தசாமியின் சிறுகதைகளில் ஒன்றாகிய கின்றது. அந்த அனுபவத்தை வாசகர்களாகிய ன்ற வேளையில் எழுத்தாளரை பற்றிய சிறு பன எண்ணுகிறேன்.
படும் வகையில் முற்போக்கை முழுமூச்சாகத் ன் மூத்தபிள்ளைகளுள் ஒருவருமான அ. ந. அவர்கள் இவர் பற்றிக் கூறிய கூற்றுக்கள் என்
பிறந்த அ. ந. கந்தசாமி தனது பதினேழாவது த ‘ஈழகேசரி’ என்ற இதழில் எழுதி எழுத்தாளராக விதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு ல்பதித்தவர். சிறந்த பேச்சாளராகிய இவர் ஒரு க்கங்களில் பங்கு கொண்டவர். பத்திரிகைத் பத்திரிகையாளராக “தேசாபிமானி’, ‘சுதந்திரன்’, ககளில் கடமையாற்றினார். பத்திரிகைகளில் ாய்ச்சி ஆகிய பல்துறை சார்ந்த விடயங்களை தேசிய இலக்கியக் கோட்பாடு வலிமைபெற வானொலிக்கும் எழுதத் தவறுவதில்லை.
சிறுகதைகள் வரை எழுதியுள்ள இவரது ‘இரத்த ழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மார்க்சிய ம் இருந்த இவர் நாடகம், கவிதை என்ற கலை வர். இவருடைய "மதமாற்றம் மேடைகள் பல ப் போற்றப்பட்டு வருகின்றது. கடவுள் - என் எத்து வீதியெல்லாம் மின்னுவது செங்கொடியே த்தில் பெரும் தாக்கத்தையும், தகுதியையும்
ன்பவை நூலாக வெளிவந்துள்ளன.
றுமலர்ச்சிச்சங்க”த்தை உருவாக்கிற்று. இலக்கிய
அ. செ. முருகானந்தம், அ. ந. கந்தசாமி 945ஆம் ஆண்டு 'மறுமலர்ச்சி’ என்ற இதழ் கி நவீன இலக்கியத்தை ஒரு வீறுநடையுடன் பால இலங்கையிலும் ஈழகேசரி’ இதழும் பல ங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1956ஆம் தொடங்கிற்று.
க்கியம், மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை து இக் காலகட்டத்திலே முன்வைக்கப்பட்டது. ன்னும் குரலே ‘தேசிய இலக்கியம்' என்கின்ற
‘நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல், பரியம் முதலியவற்றைப் பிரதிபலித்து விளக்கும்
IDIraf 2006

Page 23
விமர்சனமுமாக அமையும் சிந்தனைகளும் உ வேண்டுமென்பதே தேசிய இலக்கிய வாதத கைலாசபதி,
மொழியால், மதத்தால் மக்கள் ஒருவரை ஒ கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையில் இ ஒற்றுமையும் சமாதானமும் நிலைபெறவேண் கிழக்கு பிரதேசங்களில் தமிழர்களும் முஸ் நீண்ட காலமாக வாழ்ந்துவருகின்றார்கள். இ இரு இனங்களுக்குமிடையில் இன மதத்துவே எத்தகையவேறுபாடும் கிடையாது; நாம் ஒற்று5 கொண்ட தமிழ் - முஸ்லிம் மக்களுடைய தன ஏற்படுத்தி நிற்கின்ற முற்போக்கு எழுத்தாள சிறுகதை காலத்தின் தேவையறிந்து மீள்பிரசுரம் மிக்கவர்களாக நாம் வாழப் பழகிக்கொள்ள ே இன்றைய இளைய தலைமுறை எழுத்தா அனர்த்தங்களின் தாக்கங்களுக்கு உள்ளா ஒற்றுமைக் கதைகள் வெளிவந்து கொண்டிரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எண்ணுகின்றே
இனி இரத்த உறவு’ என்ன சொல்லுகின்
இக்கதையில் விபத்தில் சிக்கிய வேலாயுத இரத்தம் வெளியேறி உடல் பலவீனப்பட்டு போ6 கொண்டு நடத்த முடியாமல் இருந்த இப்ராதி பணத்துக்காக இரத்தம் கொடுத்த சம்பவம் பு6ை வாழ்க்கையில் நடந்தேறிய சம்பவமே இரத் சிருஷ்டித்துள்ளார். வைத்தியசாலை இரத்தவ பலவந்தப் படுத்தி இரத்தம் பெறும் ஒரு நடைமு நடந்தேறி வருகின்றன. நோயாளியின் இனத் வேறு ஆட்களுக்கு காசு கொடுத்து இரத் வருகின்றது. இந்த நடைமுறையிலே சாதி,
இந்தக் கதையின் முக்கிய அம்சம் என்6 பார்வதியும் கொழும்புக்கு வந்து இந்த இரண் உரையாடுவதாக இக்கதை நகர்த்திச் செல்ல வந்து மோதி என்னை இப்படி ஆக்கிவிட்டது இந்த இடத்தில் பார்வதி பரமசிவனைப் பார்த்து ஒரு துலுக்கப் பயல்தானே இவனுக்கு இரத்த பார்வதி, இவனும் இந்த முஸ்லிம் இளைஞனு அதை எப்படி அறிவான். ஆனால் பார்வதி இரத்தம் ஒடுவது விசித்திரமாயில்லையா?” என்று கதை போகிறது.
இன மத வித்தியாசங்களுக்கப்பால் மனித வேலாயுதம் என்ற ஒரு நோயாளியுடன் வறு இருவரும் கஷ்ட துன்பங்களுக்கு மத்தியிலும் அன்பையும் கொண்ட இப்ராஹீம் சுபைதா தட வாசகர்களின் உள்ளத்தைத் என்போன்று தெ ‘ஆழத்தை அறியும் பயணம்' என்ற மகுடத்தி
uDTdf 2006 -

உணர்வுகளும் இலக்கிய வளங்களாகத் தோற்ற தின் அடிப்படையாகும்” என்றார் பேராசிரியர்
ருவர் நம்பகத்தன்மையற்று வாழுகின்ற போக்கு ருந்து வருவது ஒரு சாபக்கேடு. இனங்களிடையே டியது காலத்தின் தேவையும் கூட. வடக்குக் லிம்களும் ஒரே மொழியைப் பேசிக்கொண்டு வர்களிடையே அரசியல்லாபம் தேடுகின்ற சிலர் சத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள். எம்மிடையே மையுடன் வாழவேண்டும்; என்பதே நல்லெண்ணம் ரியாத தாகம். இக்காலகட்டத்தில் இன உறவை அ. ந. கந்தசாமியின் 'இரத்த உறவு என்ற செய்வது சாலப் பொருத்தமானது. ‘மனிதநேயம் வண்டும். எல்லோருடைய இரத்தமும் ஒன்றுதான். ளர்கள் சிலர் (தமிழ், முஸ்லிம்) இயற்கை ங்கப்பட்டு பாதிப்பின் எதிரொலியாக பல இன க்கின்ற வேளையிலும் 'இரத்த உறவு ஆழமான
60.
றது என்பதைப் பார்ப்போம்.
ம் என்ற நோயாளிக்கு உடலிருந்து ஏராளமான னதால், வேலை ஒன்றும் இல்லாமல் குடும்பத்தைக் ஹீம் என்ற ஒரு முஸ்லிம் வாலிபன் பத்து ரூபா னயப்பட்டுள்ளது. ஒரு தமிழனுக்கும் முஸ்லிமுக்கும் த உறவு என்ற கதையாக அ. ந. கந்தசாமி ங்கியில் இரத்தம் இருந்தாலும் நோயாளிகளைப் மறை நீண்டகாலமாக அரசாங்க ஆஸ்பத்திரிகளில் தவர்கள் இரத்தம் கொடுக்க முடியாத நிலையில் தம் பெற்று கொடுக்கும் நடைமுறை இருந்து இன, மத பேதங்கள் பார்க்கப்படமாட்டாது. னவென்றால், இந்துக் கடவுளாகிய பரமசிவனும் டு மதத்தவர்களையும் பார்த்து தங்களுக்குள்ளே ப்படுகின்றது. ‘அந்தத் துலுக்குப் பயலின் லொறி து” என்று வேலாயுதம் வெறுப்புடன் பேசினான். ‘துலுக்கப்பயல் என்று ஏளனமாகப் பேசுகிறானே. ம் கொடுத்தான்.” என்று கூற பரமசிவன் ‘ஆமாம் றும் இரத்த உறவு பூண்டவர்கள். பாவம் இவன் இந்துவான இவனது உடம்பில் முஸ்லிம்களின் என்று பலமாகச் சிரித்துக்கொண்டு கூறினார்’
நேயத்தை விரும்பும் கதாசிரியர் அ.ந. கந்தசாமி மையில் வாழும் அதேவேளை கணவன் மனைவி ஒருவர்மேல் ஒருவர் கொண்டுள்ள உள்ளார்ந்த )பதியினருடன் மூன்று கதாபாத்திரங்கள் மூலமாக ாட்டு நிற்கும் என்று முழுமையாக நம்பி, இக்கதை ல் ‘ஓலை’ சஞ்சிகையில் வெளியிடப்படுகின்றது.
@తాణం 29

Page 24
D6D6 உச்சியிே Lu J MT 3F a கொண்டி( பொழுது சொல்லும்
பார்வத
தடவைய நாட்களி வேண்டியி உயிர். ப
பழக்கத் 6
உமாபதிக் ஒரு இன்பமான பொழுது போக்காகவே இருந் அது ஒரு நீங்காத தொல்லையாகவே மாறி சிருஷ்டிப்பதென்றால் எந்தக் கதாசிரியருக்கும்
இன்று பரமசிவன் ஒரு புதிய யுக்தியைக்ை சொல்லுகிறேனே இன்று வேறுவிதமாக நேரத் மீனாட்சியும் இரட்டிப்பு சந்தோஷம் அடைந்தவள புறப்பட்டாள்.
கட்புலனுக்குத் தோன்றாத சூக்கும நிலை நகரிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரியில் நோயா6 கொண்டிருந்தனர். தமது ஒலியிலா மொழியி6ே ‘ஐயோ! பாவம். இந்த மனுஷனுக்கு என்ன ‘தெருவினிலே தனது மோட்டாரில் வந்து மோதி இவனுக்குக் கை எலும்புகள் முறிந் சத்திர சிகிச்சை செய்து வைத்திருக்கிறார்கள் பார்வதி நோயாளியை மேலும் கவனித்தே நிறமான திராவகமொன்று நோயாளியின் கொண்டிருப்பதையும், கண்டு ஆச்சரியமடைந்
‘நாதா, இது என்ன திராவகம்?” என்று அ
நடராஜர் புன்னகை பூத்தவராய், “அவசரப்பட இப்பொழுது என்னுடன் இன்னோர் காட்சியைட் வேறுபுறமாக அழைத்துச் சென்றார்.
(ஓலை 29)
 
 

அ. ந. கந்தசாமி
வேளையிலே வெள்ளிப் பனிமலையின் \ல அகில லோக நாயகனான பரமேஸ்வரன் ரியோடு வழக்கம் போல உலா விக் நந்தபோது அகிலாண்ட நாயகி சிவபிரானிடம் போகவில்லை என்று கூறி ஒரு இனிய கதை படி இரந்து கேட்டாள்.
கதை சொல்லும்படி கேட்பது இது முதல் ல்ல. வருடத்தின் முந்நூற்று அறுபத்தைந்து லும் ஏதாவது கதை சொல் லியேயாக ருந்தது. கதை என்றால் உலக மாதாவுக்கு லயுகங்களுக்கு முன்னர் இக்கதை சொல்லும் தை நடைமுறைக்குக் கொண்டுவந்தபோது கும் கதை கட்டிச் சொல்வது சிருஷ்டியைப்போல து வந்தது. ஆனால் இப்பொழுதோ அவருக்கு விட்டது. தினம் தினம் ஒரு புதியகதையைச்
இலகுவான காரியமா என்ன?
கயாண்டார். “ஒவ்வொரு நாளும் தான் கதை தைப் போக்கலாம் வா’ என்று சிவபிரான் கூற, ாய் 'அவ்வாறே ஆகட்டும்' என்று குதூகலத்துடன்
யில் மலை மகளும் பரமசிவனும், கொழும்பு ரிகளின் கட்டில்களுக்குச் சமீபமாகச் சஞ்சரித்துக் ஸ் அவர்கள் பின்வருமாறு பேசிக்கொண்டார்கள்: நோயோ?” என்றாள் உலகம்மை. கொண்டிருந்தபோது ஒரு பெரிய லொறியிலே
துபோய் விட்டன. சரியான காயம். அதுதான் ’ என்று பதிலளித்தார் சங்கரர்.
பாது ஒரு கண்ணாடிக் குழாயிலிருந்து சிவப்பு உடலில் ஊசி மூலம் செலுத்தப்பட்டுக் தாள்.
டக்க ஆத்திரத்தோடு வினவினாள் பார்வதி.
தே உமா அதை அப்புறம் பின்பு சொல்லுகிறேன். பார்க்க வா” என்று பார்வதியை அங்கிருந்து
-( uDIrá 2006 )

Page 25
கொம்பனித் தெருவிலுள்ள ஒரு முடுக்கிலே கொண்டிருந்தார்கள்.
அந்த முடுக்கில் ஒரு சிறு வீட்டின் வாசலி நோக்கி வந்து கொண்டிருக்கும் தன் கணவன கொண்டிருந்தாள்.
அவன் களைத்து விறுவிறுத்துப் போயிருந் வழிந்து கொண்டிருந்தது.
அவன் மனைவி அவனை அன்போடு 6 காதில் “பார்த்தீர்களா? ஏழைப் பெண்ணாய ஆதரவும் காட்டுகிறாள்?’ என்று திருப்தியுடன் வாழும் தம்பதிகளைக் காணும்போது கடவுள
வீடு வந்த இளைஞன் தன் மனைவியிடம் அரிசி, காய்கறி வாங்கிப் பிள்ளைகளுக்குச் சை வந்து விடுகிறேன்” என்று கிளம்பினான். சு: ‘பணம் ஏது? வேலை கிடைத்ததா?” ஆர்வ
இளைஞன், ‘வேலை கிடைக்கவில்லை செலவுக்கு இருக்கட்டுமே என்று என் இரத் வந்தேன்’ என்று ஒரு விரக்தியோடு குறிப்பிட
'இரத்தத்தை விற்பதா? எனக்கொன்றும் வில்
சுபைதா.
அவன் இலேசாகப் புன்னகை புரிந்தான். இன்று காலை ஒரு விளம்பரத்தைப் பார்த் இரத்தம் வேண்டுமென்றும் அதற்குப் ப போட்டிருந்தார்கள். சரிதான் என்று நானும் ஜம ஒவ்வொருவரிடமிருந்தும் முக்காற் போத்தல் பத்தும், பால் கோப்பியும் கொடுத்தார்கள்’
சுபைதா அவன் பாதி சொல்லி வரும்போ உடம்போ வடிப்போயிருக்கிறது. இந்த நிை உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று மன அவள் ‘இதெல்லாம் எதற்காகச் செய்கிறீர்க என்று சொல்லி அவனது மெலிந்த தோளை கண்ணிர்த்துளிகள் அவனது தோளில் விழுந்
“அழாதே சுபைதா. எப்பவுமே இப்படி இ அவளது கண்களைத் துடைத்துவிட்டான் அ6 கண்ணிர் துளிர்ப்பதை அவனால் தடுத்து நி பார்வதி "ஐயோ பாவம்” என்று இரங்கினா - என்று அங்கிருந்து கிளம்பினார். உமைய
IDITdf 2oo6 )

குழந்தைகள் ஏகக் கும்மாளமடித்து விளையாடிக்
ல் ஒரு அழகிய பெண் நின்றுகொண்டு, வீட்டை ன வைத்த கண் வாங்காது பரிவோடு பார்த்துக்
தான். அவன் முகத்தில் வியர்வை அருவிபோல
ரவேற்பதைக் கண்ட பார்வதி, பரமேஸ்வரனின் பிருந்தும் தன் பர்த்தாவிடம் எவ்வளவு அன்பும் குறிப்பிட்டார். உண்மையான அன்பில் இணைந்து ார் கூட மகிழ்ச்சியில் திளைத்து விடுவார்கள்.
“இந்தா சுபைதா, பத்து ரூபாய் இருக்கிறது. மத்துக் கொடு. நான் இதோ போய்க் குளித்துவிட்டு பைதா முகத்தில் குதூகலம் தாண்டவமாடியது. த்தோடு கேட்டாள் அவள்.
சுபைதா, கிடைக்கும் என்றும் தோன்றவில்லை. தத்தை விற்று இந்தப் பத்து ரூபாயை வாங்கி ட்டான் அவன்.
ாங்க வில்லையே” என்று திகிலுடன் வினவினாள்
“இந்த விசயம் எனக்கும் தெரியாது சுபைதா. தேன். ஆஸ்பத்திரியிலுள்ள நோயாளிகளுக்கு திலாக ரூபா பத்து கொடுக்கப்படுமென்றும் ால்தீனும்போனோம். எங்கள் உடம்பில் ஊசிபோட்டு
இரத்தம் எடுத்து விட்டார்கள். பதிலுக்கு ரூபா என்றான் சிரித்துக்கொண்டு.
தே "ஐயோ!' என்று அலறிவிட்டாள். “உங்கள் லயிலே இருக்கிற இரத்தத்தையும் கொடுத்தால் மிடிந்து குறிப்பிட்டாள். சிறிது செல்ல மீண்டும் ள். எனக்காகவும் பிள்ளைகளுக்காகவும் தானே?” ாக் கட்டிக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து து நெஞ்சிலும் பட்டன. ருக்காது. அல்லா அருள் புரிவார்” - என்று கூறி வன். ஆனால் அதே நேரத்தில் தனது கண்களில் றுத்த முடியவில்லை.
ள். பரமசிவன் “அவன் நம்பிக்கை வீண்போகாது” வளும் அவரைப் பின்தொடர்ந்தான்.
—@aDణ 29)

Page 26
மீண்டும் ஆஸ்பத்திரிக் காட்சி. லோகநாயக மீண்டார்கள்.
“ஆமாம், நீங்கள் அந்தச் சிவந்த திராவகத் நான் உங்களுடன் கோபம்’ என்று பரமசிவனி
'கோபம் வேண்டாம், அம்மணி. சொல்லிவிடு தான் அது. இந்த நோயாளியின் உடலிருந் பலவீனப்பட்டுப் போனதால் அந்த இரத்தத்தை தான்’ என்று விளக்கினார் பரமசிவன்.
இப்போது நோயாளிக்கு அறிவுத் தெளிவு தன் உறவினரொருவருடன் பேசிக் கொண்டிரு
“அந்தத் துலுக்கப் பயலின் லொறி வந்து வெறுப்புடன் பேசினான் அவன்.
‘'வேலாயுதம்! உடம்பை அலட்டிக்கொள்ள அவன் அண்ணர்.
பார்வதிக்கு நோயாளியின் பேச்சுப் பிடிக்கள்
‘துலுக்குப் பயல் என்று ஏளனமாகப் பேசுகி இரத்தம் கொடுத்தான்” என்றார் அவர்.
பரமசிவன் விஷமப் புன்னகை புரிந்தார். இளைஞனும் இரத்த உறவு பூண்டவர்கள். பா பார்வதி. இந்துவான இவனது உடம்பில் முஸ்லிம் என்றார் பலமாகச் சிரித்துக்கொண்டு.
‘உஷ் சிரிக்காதீர்கள்! யாராவது கேட்டுவிட சிரிப்பின் உற்சாகத்தில் சங்கரர் தம்மை ம லோகமாதாவுக்கு உள்+ரப்பயம்.
“தேவமொழிமட்டுமல்ல, தேவர்களின் சிரி விளக்கினார் சிவபிரான்.
பரமசிவனும் பார்வதியும் வான வீதி வ கொண்டிருந்தார்கள். வழியில் 'ஏயர்சிலோன்’ இருவரும் ஒருபுறமாக ஒதுங்கிச் சென்றார்கள்
G 6
விமானத்தில் இரைச்சல் அடங்கியதும், ‘கt காப்பாற்று! என் நோவைப் போக்கு” என்று (
G
அல்லாஹத் ஆலா! ஆண்டவனே! எத்த6 எங்களுக்கு நல்வாழ்வு அருளமாட்டாயா” என்று சுபைதாவும் தொழுது கொண்டிருப்பது அதை
பரமசிவனின் மலர்க் கண்களில் கருணை உயர்த்தி “உங்கள் மனோபீஷ்டங்கள் நிறைவே நடந்தார் அவர். பராசக்தியின் உள்ளம் பூரித்

Gs) னும் உலகமாதாவும் பழைய நோயாளியிடம்
தைப் பற்றி எனக்குச் சொல்லவில்லைத்தானே! டம் பார்வதி கோபித்துக் கொண்டார்.
கிறேன். அந்த முஸ்லீம் இளைஞனின் இரத்தம் து ஏராளமான இரத்தம் வெளியேறி உடல் இவன் உடலில் செலுத்தனார்கள். அவ்வளவு
ஏற்பட்டிருந்ததால் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ந்தான். மோதி என்னை இப்படி ஆக்கிவிட்டது” என்று
ாதே, படு' என்று கூறினார் பக்கத்திலிருந்து
வில்லை.
றொனே? ஒரு துலுக்கப் பயல்தானே இவனுக்கு
‘ஆமாம் பார்வதி. இவனும் அந்த முஸ்லீம் வம். இவன் அதை எப்படி அறிவான்? ஆனால் களின் இரத்தம் ஓடுவது விசித்திரமாயில்லையா?”
ப் போகிறார்கள்’ என்று எச்சரித்தார் உமாதேவி றந்து ஒலியை உண்டாக்கிவிடுவாரோ என்று
ப்பும் மானிடர்களுக்குக் கேட்பதில்லை” என்று
ழியே கைலையங்கிரியை நோக்கிச் சென்று ஆகாயவிமானம் ஏக இரைச்சலோடு வந்தது.
டவுளே, சிவபெருமானே! கைலாசபதி என்னைக் நோயாளி வேலாயுதம் முனகுவது கேட்டது. னை நாளைக்குத்தான் இந்தத் தரித்திர வாழ்வு! கொம்பனித்தெரு முடுக்கிலிருந்து இப்ராஹீமும் த் தொடர்ந்து கேட்டது.
வெள்ளம் ஊற்றெடுத்தது. தன் வலது கரத்தை றட்டும்” என்று ஆசி வழங்கிவிட்டு வனாவீதியிலே ჭნჭ5l.
நன்றி : வெள்ளிப்பாதரசம்
(சிறுகதைத் தொகுப்பு)
-( IDIrif 2006 )

Page 27
நூல் : ஈழத்து இலக்கிய
தரிசனம்
ஆசிரியர் : கலாநிதி. துரை
LD(360TTBJ66
விலை ரூபா 200/-
அச்சுப்பதிப்பு: வர்தா பதிப்பகம்
( DTF 2006 トー
 

[j2[ტf66j[[
கிய தரிசனம்
தமிழ் இலக்கிய வரலாற்றைப் பொதுவில் தாக்குகின்ற நிலை மாறி, அதனைப் பிராந்திய ளவில் நோக்குகின்ற நிலைமைகள் வேகமாகப் வி வருகின்றன. இந்த வரவால் ஈழம், மலேசியா, ங்கப்பூர் என்ற பிராந்தியங்களிலும் தமிழ் இலக்கிய ரலாற்று பிரக்ஞை ஆழமாக வேரூன்றியுள்ளது. அது லத்தின் தேவையும் கூட. இவ்வகையில் ஈழத்துத் மிழ் இலக்கிய வரலாற்று எழுதுமுறை பற்றிய ருட்டுணர்வு எழுபதுகளிலேயே ஈழத்தில் ஆரம்பித்து ட்டது. பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை, கைலாசபதி, சு. வித்தியானந்தன். பொ. பூலோகசிங்கம், தில்லைநாதன் ஆகியோர் அவ்வப்போது இது ற்றிய ஆய்வுகளை நிகழ்த் தினர் அல்லது டையாளப் படுத்தினர். கே. எஸ். நடராசா, எப். க்ஸ். சி. நடராசா, கனக செந்திநாதன் சில்லையூர் சல் வராசனி என பல கலைக் கழகத்துக் கு வளியேயும் ஆய்வுகள் நிகழ்ந்தன. பேராசிரியர் கா. வத்தம்பி ஈழத்து இலக்கியம் பற்றிய நூலொன்றை ழுதினார். கலாநிதி. சிவலிங்கராசா 19ஆம் ாற்றாண்டு இலக்கியம் பற்றி அக்கறை கொண்டார். பராசிரியர் இரா. வை. கனகரத்தினம் ஈழத்து வலியலில் முனைப்புக் காட்டினார். பேராசிரியர் அருணாசலம் மலையகத் தமிழ் இலக்கிய வரலாறு ]றிக் கவனஞ் செலுத்தினார். இந்த வகையில் தான் லாநிதி துரை மனோகரன் அவர்களும் ஈழத்து லக்கியம் பற்றிய பிரக்ஞை கொண்ட ஆய்வாளராக மற்கிளம்புகின்றார்.
கலாநிதி துரை மனோகரன் அவர்கள் ஈழத்து லக்கிய வரலாறு பற்றி ஏலவே ஒரு நூலை இலக்கிய ரலாற்றுக் கண்ணோட்டத்தில் எழுதியுள்ளார். ஆயின் ம் வரலாற்று நூலில் கூறிய விடயங்களைச் சற்றே கலித்துப் பார்க்க விரும்பியதன் காரணமாகவே த்தொகுப்பை வெளியிட்டுள்ளார். இத்தொகுப்பில் த்து இலக்கியம் ஒரு பொதுப்பார்வை எனத் 5ாடங்கி, மலையகச் சிறுகதைகள் தொடர்பானவை ரை ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தாவது யாழ்ப் பாண மணி னர் காலத் து லக்கியங்கள் தொடங்கி, நவீன இலக்கியம் ரையான சில மையப்புள்ளிகளைத் தொட்டு க்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பல்கலைக்கழகப் முக வகுப்பு, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ழார்வம் கொண்ட எமது வாசகருக்கும் இந்நூல் னளிக்கக் கூடியது.
- சேயோன்
Geoeo 22)

Page 28
பழம் புனலும் பு
கலாநிதி துரை மனோகரன் அவ்வப்போது மலர்களில் எழுதிய ஏழு கட்டுரைகளின் பண்டைய இலக்கியங்கள் (சிலம்பு, திருள்ெ திருப்பாவை) இலக்கிய வரலாற்றுக் க (ஒல்லாந்தர், ஐரோப்பியர் காலங்கள்) இலக்கியங்கள் (தமிழ்நாவல், நாவல் பாத்திர நாட்டாரிலக்கியம் ஆகிய விடயங்கள் உள கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. வகையில் நோக்குவதனால் இவை பாத்திரப்படைப்பு, வரலாற்றுப் பின்னணி அடிப்படைகளில் கருதப்பட்டுள்ளன.
நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடு இயல்பாகவே இலக்கிய ஈடுபாடு உள்ளவர் இலக்கியம் பயில்வார்க்கும் இந்நூல் பயன்பட
நூல் பழம் புனலும் புது
வெள்ளமும்
ஆசிரியர் : கலாநிதி துரை
மனோகரன்
சமுக சிந்தனை: 6
உலக இயக்கம் என்பது பல்பரிமாணத் த கொண்டது. எனவே தாம் தாம் அறிந்த துறை மாத்திரம் நின்று சிந்தனைகளைக் குறிக் ஒவ்வொரு வரும் தத்தம் துறைகளினி: விகசித்த, விரிவுபட்ட எல்லைகளைக் க
வேண்டும். அதற்கு அவ்வாறு கடந்தவர் வாழ்வும் கோட்பாடுகளும் நமக்கு அவசியமாகி அந்த நோக்கத்தை ஒரளவேனும் நிவர்த்தி செ வகையில் தொகுக்கப்பட்டதே இச்சிறு இருபதாம் நூற்றாண்டில் சமூக சிந்த உருவாக்குவதற்கு உதவியவர்களுள் தோமஸ் கார்ல் பொப்பர், நோம் சொம்ஸ்கி, கிரா அல்துாசர், எரிக்பிராம் ஆகிய அறுவர் பற்றிய

பல்வேறு தொகுப்பு.
ШLDLJITELJIGш,
1, நவீன ப்படைப்பு) ர்ளடக்கிய இன்னோர் ஒப்பியல்
முதலிய
வதுபோல களுக்கும் க்கூடியது.
சேயோன்
அச்சுப்பதிப்பு : சண் பிரிண்ட்
அச்சகம் விலை ரூபா 175/-
விரிபடு எல்லைகள்
ாம்னி,

Page 29
GE)-
கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பேராக பூர்ணச் சந்திரன், கந்தையா சண்முகலிங்கம் இருபதாம் நூற்றாண்டின் சமூக சிந்தனை L இத்தொகுப்பு அமைகின்றது.
தமிழ்ச் சூழலில் இதுபோன்ற சிந்தனை புத்தாக்கம் பெறக்கூடியதாக இருக்கும். மே செயற்பாடுகளுக்கும் களம் அமைத்துக் ெ வேண்டி நிற்பது இதனையே. என்பது தெ
நூல் : சமூக சிந்தனை: விரி தொகுப்பு : தெ. மதுசூதனன், கர் வெளியீடு : விழுது, ஆற்றல் மே!
தேடியபடியே அலைய ஈழத்தின் கவிதைப் படைப்புலகின் அை ஒன்றுதான் சடாகோபனின் மண்ணில் ெ அதிகமாகக் கவிதைத் தொகுதிகளே வெளி இன்றைய நிலையில் ஒருவேறுப் பட் தன்னைக்காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது இ அளவுகோல்களின் அடிப்படையில் இல்லாத அளவு, உணர்வு குறித்தே பேசப்பட்டு இருக் தலைப்பு, சுய அறிமுகமோ விளம்பரமோ கவிதை இவ்வாறு தொடங்குகிறது.
வானமும் பூமியும்
பொழிகின்ற புன்னகையை
உள்வாங்கி நனைந்து கொள்ள
இன்றும்
தெளிவதாயில்லை மனம்.
விமர்சிக்கப்படுவதை விரும்பாதவர்களால் நீ தெளிவாய் இருப்பார் சடாகோபன் என என கருதியே இதை எழுவதால் குறைகளை காண வழமைபோல் வரவேற்கிறோம் என இந்நூலை கூறியிருப்பதே உண்மையில் மகிழ்வளிக்கின் கவிதை நூல்களைத் தந்திருக்கின்ற தேசியகை போது இதன் தரம் குறித்து திருப்தி கொள்ள பகுதிகளாகப் பிரித்து தந்திருக்கிறார் கவிஞர் சிறப்பு; ஆனால் பிரித்துப் படிக்க வசதியாக நு
( Drf 2006 トー

சிரியர்கள் சோ. கிருஷ்ணராஜா, கி. அரங்கன், ஆகியோர் இக்கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
]ரபின் புதிய பரிமாணங்களின் வெட்டுமுகமாக
ஊடாட்டம் மூலமே தமிழ்ச் சிந்தனைப்புலம் லும் புதிய பொருள் கோடல் சார்ந்த ஆய்வுச் காடுக்கும். இன்றைய தமிழ்ப் புலமைச் சூழல் ாகுப்பாளர்களது கருத்து.
படு எல்லைகள் ந்தையா சண்முகலிங்கம்
ம்பாட்டு மையம்
ம் மனம்
ன்மைக்கால வரவுகளில் தாலைந்த மனதுதேடி. பாகிக் கொண்டிருக்கின்ற ட தொகுதியாகவே Nத்தொகுதி. வழமையான 5 வித்தியாசமான புத்தக கின்றது என்பது போன்ற அற்றதான பின்னட்டைக்
றைகின்ற இத்தேசத்தில் இந்த விமர்சனம் குறித்து ன்ணுகிறேன். உண்மையில் காலத்தின் தேவை ாமல் விடமுடியாது. நூல் பற்றிய விமர்சனங்களை வெளியிட்டுள்ள தேசியகலை இலக்கியப்பேரவை ற பாராட்டக்கூடிய விடயம், பல அருமையான ல இலக்கியப் பேரவையின் வெளியீட்டில் வருகின்ற ாமுடியும். 160 பக்கங்களில் 48 கவிதைகளை 4 நேர்த்தியான அச்சுப்பதிப்பும் நூலுருவாக்கமும் ல் கட்டப்படவில்லை என்பது கொஞ்சம் வருத்தம்.
-(ஓலை 29)

Page 30
நூல் அமைந்துள்ள வடிவமும் கவிதைகள் எழு இவ்வாறான முறையில் கவிதைகள் உடைக்க நூலின் வடிவத்திற்காக கவிஞர் கவிதைகளை ஆயின் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆ சில விடயங்களை கட்டாயம் பேசியே ஆகவேண முன், இவை இத்தொகுதி கவிதைகளுக்கு ம வருகின்ற அனேகமான கவிதைத் தொகுதிகளில் { என்பதையும் கூறுவது அவசியம்.
கவிதைகளில் பல இடங்களில் வரிப்பிரிப்புக்கள் சொற்களில் வரிகளாய் கவிதைகள் அமைந்திரு
பிரதான கட்சி
கஞ்சி தண்ணிக்க கொஞ்சிக் குலவும் வால் கட்சிகள் பாலைக் காப்பதா கதைவிடும் பூனைத் தோழர்க அனைவரும் திரவ
அதே கவிதையிலேயே
பின்னணி கைவியர்வை தடைத்த காத்திருக்கும் கரகோஷம் செய்
இங்கே வரிப்பிரிப்புக்கள் சொல்லவந்த விடயத் எங்கே தொடர்வது என்ற குழப்பத்தையும் வாக தொகுதி முழுவதிலும் காணலாம் வரிப்பிரிப்பு செu என்று சமாதானம் கொள்ள முடியாது.
சில கவிதை வரிகள் தவறாக உடைக்கப்ப
‘வடகிழக்கில் வேளாண்மைத்த விதைக்கவும் விதைத்தவர் அறுக்கவும் வேண்டுமோ அ
Gee 2)-

தப்பட்டுள்ள முறையும் நூலின் வடிவத்திற்காகவே பட்டுள்ளனவோ என எண்ணத் தோன்றுகிறது.
உடைத்து சமரசம் செய்து கொண்டிருப்பார் னால் கவிதை வடிவமே இவ்வாறுதான் என்றால் டும். இங்கு சில பலவீனங்களை சுட்டிக்காட்டும் ட்டுமே உரியனவல்ல என்பதையும் இப்போது இவற்றைவிட பாரிய குறைபாடுகளைக் காணலாம்
ஒழுங்காக இல்லை. பல இடங்களில் ஒற்றைச் க்கின்றன.
Tů
亦
(பக் - 46 மேதினம்)
(பக் - 47 மேதினம்)
தின் வீரியத்தைக் குறைப்பதுடன் எங்கே நிறுத்தி Fகருக்கு உண்டுபண்ணுகிறது. இந்த நிலையை யத் தெரியாததால் தான் இப்படி எழுதப்பட்டுள்ளது
டுவதால் ஓசை உடன்பாடு கெட்டுப்போகிறது.
வமதி (பக் - 47 மேதினம்)
(Dr 2006

Page 31
டு)
பத்திரிகையாள பாய்ந்தடிப்பர்
தொலைக்காட்சி தளைத்தெடுப்பர்
முன்னையது ‘விதைக்கவும் விதைத்தவ பின்னையது பத்திரியைாளர் பாய்ந்தடிப்ட தொலைக்காட்சியினர் துளைத்தெடுப்பர்’
என்று வரும்போதே ஓசை உடன்பாடு 6 இவ்வாறான தவறுகளால் ஓசை உடன்பா போய்விட்டது.
ஆழ்ந்து நோக்கும் போது அரங்க கவிை பெற்றிருப்பது போல தோன்றுகிறது. அப் நூலுருவாக்கும் போது மிகுந்த கவனம் தேை குறிப்பிடலாம்.
தொகுதியெங்கும் நிறைந்து கிடக்கும் இ6 தொடர்பாக ஏற்பட்டுள்ள கவனயீனம். நகர்ல் 99) என்றும் சுகந்திரகீதம் சொரிந்து கெ என்றும் (பக் - 158) சொற்கள் பிரிக்கப்பட்டு நகரும் கவிதையில் “நிசப்தம்படர (பக்கம் காட்டி (பக் - 57) என்றும் சொற்கள் இடைெ இவை தவிர்ந்திருக்க கூடிய பிழைகள் சுகந்தி “எம் உள்ளத்தில் எரிகிறது / தீ பந்தம் (பக் தீப்பந்தம் என்று வரவேண்டும்.
தொகுதியில் உள்ள 48 கவிதைகளில் 20 பல படங்கள் மிகவும் பொருத்தமா6 வரையப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஆனால் சில ச தொடர்பில்லாதவை போலவும் தென்படுகிறது வேண்டும் என்பது ஒரு அவசியமான கூறுப விளக்கத்திற்கு உதவக்கூடும் என்பதும் உ படங்கள் தொடர்பில் இரண்டு விடயங்கள் கவ6 இடங்களில் படங்கள் இல்லாமையும் படங்க மற்றையது படம் கவிதையில் இடம் பெறுகி கவிதையின் கட்டமைப்பை ஒழுங்கை குலை (86), வருகை (55) ஒருநிறம் இரண்டு இரத்த இக்குறைபாட்டைக்காணலாம். கொஞ்சம் கூடு என நினைக்கிறேன்.
எழுத்துப்பிழைகள் பல இடங்களில் காணப்
( IDIraf 2006)

பினர்
(பக் - 46 மேதினம்)
அறுக்கவும் என்றும்
பாசகனுக்கு வாய்க்கிறது. பல கவிதைகளில்
டு இயல்பாக வாசகர்களுக்கு வாய்க்காமல்
தைகளே (ஒரு சிலதவிர) இங்கே நூலாக்கம் படித்தான் என்றால் அரங்க கவிதைகளை வ என்பதற்கு இத்தொகுதியை உதாரணமாகக்
ன்னுமொரு அம்சம் சொற்சேர்ப்பு, சொற்பிரிப்பு பு கவிதையில் கைநீட்டி யழைக்கும்’ (பக் - ாண்டிருக்கும் கவிதையில் ‘செங்குருதியை’ எழுதப்பட்டுள்ளன. அதேபோல் நாளொன்று
119) என்றும் வருகை கவிதையில் இடம் வளி இன்றி சேர்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன. ரதீதம் சொரிந்து கொண்டிருக்கும் கவிதையில் - 155) என்று வருகின்றது அது உண்மையில்
கவிதைகளுக்கு படங்கள் வரையப்பட்டுள்ளன. னவையாகவும் , தெளிவானவையாகவும் கவிதைகளுக்கு உரிய படங்கள் கவிதையோடு து. கவிதைத்தொகுதியில் படங்கள் இடம்பெற ாடு அல்ல. அதேவேளை படங்கள் மேலதிக ண்மை. ஒவியர் சசிதரனுக்கு பாராட்டுக்கள். லையளிக்கின்றது. ஒன்று படம் தேவைப்படுகின்ற ள் தேவையற்ற இடங்களுக்கு வந்திருப்பதும் ன்ற இடம் குறித்தது. சில இடங்களில் படம் ப்பதையும் அவதானிக்கமுடிகிறது. ஒரேசிறை ) (67) போன்ற கவிதைகளை அவதானித்தால் தல் கவனமெடுத்திருந்தால் இவை நேர்ந்திராது
படுகின்ற மற்றொரு கவனம் செலுத்தத்தவறிய -Qasం 29)

Page 32
விடயம் எழுத்துப்பிழைகள் இல்லாமல் பு இன்றைய காலத்தில் பலர் முன்வைக்கின் எழுத்துப்பிழைகள் மன்னிக்க முடியாதை கவிதைகளின் முழு அம்சத்தையுமே மாற்றி (பக் - 87) சோல்லும் (பக்கம் 182) நின்மதி
பொங்கு தமிழிற்கு, பிரிவு ஆகிய இருக வேறானதாக இருந்தபோதும் பயன்படுத்தப் எல்லாம் ஒரே மாதிரி அமைந்திருக்கின்றன ஏமாற்றத்தையும் அளிக்கக் கூடிய விடயங்
இயற்கையை மையப்படுத்தியதாகவே இல் மலைவேம்பு, கொன்றை போன்ற சொற்க6ை அதிகமான தடவை பயன்படுத்தப்பட்ட செ அறிகுறிகளாய் இருக்க வாய்ப்பில்லை என
தொகுதியில் உள்ள கவிதைகள் பல அட சில கவிதைகளுக்கு அடிக்குறிப்புகள் இட விடப்பட்டிருந்தாலும் அடிக்குறிப்பு அவசியமான தகவல் இல்லாத அடிக்குறிப்புகளும் கவிை இருந்து தனிமைப்படுத்தலாம். ஆனால் இப் அடிக்குறிப்புக்கள் தவிர்க்கப்பட்டிருப்பின் அ6 இதற்கொரு உதாரணம். செப்ரெம்பர் ஐந் நேற்றுப்போல்’ என்று வருகிறது அவ்வாறு அ கொடுக்கவில்லை. மாறாக தலைப்பை "எ கவிதையில் அவை தவிர்க்கப்பட்டிருக்கு அமைந்திருக்க வாய்ப்பு உண்டு.
ஒரே சிறை என்ற கவிதையின் இறுதியி
6
9. புரிகிறது உனது ஒரே ே 98) so
என்று வருகிறது உனது என்பதோடு இன் அவசியம் இருப்பதாய் தெரிகிறது. வாசக முடியாது. வாசகனோடு சொற்சிலம்பாடுவது என்னால் எதுவும் சொல்ல முடியாது.
ஒரே சொல் அடுக்கடுக்காக பாவிக்கப்ப அளிப்பதில்லை. அவை வெறும் வார்த்ை
'கடைசிக் கணப்பொழுது கவிதையில்

31 த்தகங்கள் எழுதமுடியாது என்ற విశేష ற போதும் கவிதைகள் என்று வரும்போது வயாவது இயல்பு. சில எழுத்துப்பிழைகள் ய சந்தர்ப்பங்கள் உண்டு. இங்கு நிம்மதியாச (124), குரதி (பக் - 158) சில உதாரணங்கள். விதைகளும் ஒரே மாதிரியானவை கரு வேறு | பட்டுள்ள சொல்லாடல்கள், வர்ணனைகள் . இவை வாசகனுக்கு சலிப்பைத் தருவதுடன்
E56T.
பரது பலகவிதைகள் செல்வதால் யூக்கலிப்டஸ், ா அடிக்கடி பார்க்க முடிகிறது. இத்தொகுதியில் ால் காற்று இவையெல்லாம் சொற்பஞ்சத்தின் ா எண்ணுகிறேன்.
ஒக்குறிப்புகளைத் தாங்கி வந்துள்ளன. ஆனால் ப்படவில்லை அவசியமின்மை கருதி அவை சிலவற்றுக்கு அடிக்குறிப்புக்கள் இல்லாமையும் த தொடர்பான உணர்வை வாசகர் பெறுவதில் போதைய அரசியல் சூழலில் வேண்டுமென்றே தை மன்னிக்கலாம். ‘இதயம் பேசியது கவிதை து கவிதையில் நான்கு இடங்களில் 'எல்லாம் அமைவது கவிதைக்கு எவ்வித வலிமையையும் ல்லாம் நேற்றுப் போல்’ என இட்டு உள்ளே மானால் கவிதை மேலும் அமைப்பானதாக
ல்
தாயே
நசம் க்கள்
(Luis - 88)
ாறு மொருசொல் அங்கே வந்திருக்க வேண்டிய னுக்காக என்று வெறுமனே அதை விட்டுவிட எவ்வளவு ஆரோக்கியமானது என்பது குறித்து
டுவது பல சமயங்களில் எவ்வித பலனையுமே தகளே, ஜாலங்களே கவிதைகள் அல்ல.
வரும் தடை 1 தடை 1 தடை 1 (பக் - 106)
LDIraf 2006

Page 33
என்பது கவிதைக்கு பலவீனம் அது எத6 குழி பறித்த பதுங்கு குழி' கவிதையில்
எப்படி. எப்படி
எம்மனத கேட்கும்
என்று வருகிறது. முதலில் வரும் எப்படி. சொல்லின் மீள் பாவனை சில இடங்கள் உண்டு. ஆனால் இங்கே அதைக்காண முடி கவிதையில்
பெருமை மனிதரை நல்ல மனதினி மகிழ்வும்
முதலில் மனிதரை ஆக்கினாய் என்றும் வருகிறபோது மனிதரை நல்லமனிதர் கெ நல்ல மனிதர் கெட்ட மனிதர் என்று ம6 எண்ணம். அத்துடன் அச்சொற் பிரயோகம் அபத்தங்களையும் கூட கவிதைக்கு வழங்
நெருடலில் வரும் நிரந்தரமாக நிரந்தர என்ற மீள்பாவனைகள் தேவையற்ற:ை எந்தவயிைலும் உதவவில்லை.
இத்தொகுதியில் நான் கவனித்த முக்கிய அனைத்தும் அரங்கக்கவிதைகள். அரங்கக் செய்ததும் மேற்சொல்லப்பட்ட அனேகமான என உறுதியாக நம்புகிறேன்.
‘வருகை கவிதையில் வரும் அங்காடி படிமமா இக்கவிதையை அங்காடி நாய்கள் சொல்வேன்.
‘வெள்ளி முளைச்சிருக்கு கவிதையில் இயங்கமறுக்குது என்றும் ‘சுதந்திர கீதம் வரும் ‘புரட்சிப் பூ பூர்த்து (பக் - 160) என் அதே கவிதையின் இறுதியில்
( upmd 2006 )

னையுமே குறிப்பாக தொட்டுக்காட்டவில்லை.
ஏற்க கள்
(Luis 1 1 1)
. தேவையற்றது என்றே கருதுகின்றேன். ஒரு ல் வேறு அர்த்தத்துடன் வெற்றியளிப்பதும் பவில்லை. அதேபோல பரியோவான் அம்மா..!
பேசுவதில்
ஆக்கினாய்..! னிதரையாக்கினாய்..! ல் நிறைவும்
கொள்கிறேன்
பக் - 71) பின்னர் நல்ல மனிதரை ஆக்கினாய் என்றும் ட்டமனிதர் என பிரிப்பது போல தெரிகிறது. னிதரை பிரித்து விடமுடியாது என்பது என் வேறு பல பிழையான அர்த்தங்களையும் ஏன் கிடமுடியும்.
மாக, பூச்சியமாக! பூச்சியமாக (பக் - 124) வ. அக்கவிதையின் ஆழத்திற்கு அவை
ப அம்சம் சில கவிதைகளைத்தவிர ஏனைய கவிதைகளை நூல் உருவாக்கம் (நேரடியாக) தவறுகளுக்கு காரணமாக அமைந்திருக்கிறது
நாய்களாய் (பக் - 56) என்பது பொருத்தமான என்பது திசை மாற்றி இருக்கின்றது என்றே
வரும் இயங்க மறுக்கிது (பக் - 31) என்பது சொரிந்து கொண்டிருக்கும் ’ கவிதையில் து புரட்சிப் பூ பூத்து' என்று வருவதே தகும்.
(ஓலை 2)

Page 34
‘தியாகச் சுடர்களி ஏலியினில் மரண ஒலங்களின் ஒலிப்பிற்கும் மேலா எமத இதயங்கள். சுகந்திர கீதத்தை சொரிந்து கொண்டே
என்று வருகிறது. இதில் இதயங்கள் என்ற செ அது ஒரு பொந்தாத்தன்மையை கவிதைக்கு பயன்பாட்டில் கவனம் செலுத்துவார் என நிை மலிந்து கிடக்கிறது. எல்லா இடங்க 6 பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றே நினைக்க தவிர ஏனைய அனைத்திலும். பாவனை பரவி எழுதப்பட்டவை. 4 மிகச்சிறிய கவிதைகள்.
‘வேப்பமரக்காற்று கவிதையில் ‘காற்றையள் (பக் - 115) என்று வருகின்ற வரிகளில் யத காற்றை அள்ளித் தின்றுவிட்டு கை அல விடயதானத்துக்காக யதார்த்தமில்லாத வரிகள்
‘சுதந்திர கீதம் சொரிந்:
கதை சொல்லும் அன்னியர் கண்ணி தியாகச் செம்மல்க சென்னீரையும் தண்ணீராய்ப் பெற்
இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள ‘அன்னியர் கவிஞர் குறிப்பிடும் ‘அன்னியர் யார் என்ற இவ்வரி கவிதையில் பலவீனம்.
அதே கவிதையில்
*புகுந்த வீட்டில் புரியும் கொடுமைய புழுங்கும் பெண்ணி சுதந்திரப் பேச்சு ஒரு புறம் கேட்க
(ஓலை 29)

இருக்கும்
(பக் - 160)
ால்லின் பின்வரும் முற்றுப்புள்ளி வரக்கூடாது. தருகிறது. சடாகோபன் தரிப்புக்குறிப்புகளின் னக்கிறேன். கவிதைகள் எங்கும். என்பது ளிலும் மனம் போன போக் கில் இது லாம். 48 கவிதைகளில் 13 கவிதைகள் க் கிடக்கிறது. அந்தப் 13இல் 5 பாடல்களாக
ாளித் தின்றுவிட்டு கையலம்பத் தண்ணிதேட ார்த்தம் செத்துப்போவதாய் உணர்கிறேன். ம்பத் தேவையில்லை. அடுத்த வரியின் வலிந்து புகுத்தப்பட்டிருப்பதாய் தெரிகிறது.
து கொண்டிருக்கும் கவிதையில்
ரையும் ளின்
s
D
(Luis - 160)
என்றசொல் அந்நியர் என்றே வரவேண்டும். குழப்பமும் தலை தூக்குகின்றது. குறித்த
шл6ð
னத்தில்
(Luis - 156)
( Dird 2006

Page 35
34 C *புகுந்த வீடு' என்ற சொற்பிரயோ இந்தியாவில் பரவலாக பாவிக்கப்படுகின்ற ஒ தன் கவிதைகளை படைத்திருக்கின்ற பயன்படுத்தியது மனதை இடற வைக்கி மண்வாசனையுடன் வருகின்ற அருமையான
அதே கவிதையில் ஒ
*உன்னிற் பலரு எம்மிற் சிலரும் இனவெறி பிடித் இருளினில் அை
கவிதையில் வருகின்ற 'உன்னிற் பலரும் வெளிப்பாடாக இருக்கலாம்.
அதேவேளை
*வெண் தோல் வெறி இனமே
கருந்தோல் பார்த் கருமுகின்றாயோ
என வருகின்ற வரிகளிள் தொடர்ச்சியாக இ கவிஞர் வெள்ளை - கறுப்பு என்ற நிறப்பிரச்ச குழப்பிக் கொண்டுள்ளார். உலகத்தையும் உ தோல்வி கண்டிருக்கிறார் சடாகோபன்.
இவையெல்லாம் பொதுவாக கவனத்தில் தவிர கவிதைகளை மொத்தமாகப் பார்த்த முளைச்சிருக்கு கவிதையைத் தவிர்த்தால் இல்லை எனலாம். இயற்கைச் சூழல் பற்ற தக்கவை. இயற்கை உணர்வுகளின் ஊடே அக்கறையின் பால் ஒருவன் காட்டுகின்ற கவ சடாகோபன் வெற்றி பெற்று இருக்கிறா வாசிப்பவர்களுக்கு புரியும்.
இது உணர்வுகளோடு படிக்கப்படவேண் பகிர்வாக மட்டுமே இருக்கத் தகுதியானை ஒருவனுக்கு இத்தொகுதி மகிழ்ச்சியை அளி வாழ்ந்து வருபவனுக்கோ அல்லது கவிதைக ஒருவனுக்கு கவிதை சுவைக்குமா என்ற கேள்:
Dnref' 2oo6 )-

5ம் எங்கள் பண்பாட்டுக்கு உரியதல்ல. இது ரு சொல். யாழ்ப்பாண மண்ணின் பின்புலத்தில் ஈடாகோபன் இப்படியாக ஒரு சொல்லை து. இதைத் தவிர்த்துப் பார்த்தால் யாழ்
கவிதைத் தொகுதி இது. ந சிந்தனைக் குழப்பமும் நிகழ்ந்துள்ளது.
wகின்றனர்
(பக் - 157)
எம்மிற் சிலரும் என்ற வரிகள் மனக்கசப்பின்
போர்த்த
(Uds - 153)
இலங்கை இனப்பிரச்சனை சொல்லப்படுகின்றது. னையையும் இனப்பிரச்சனையையும் ஒருங்கே உள்நாட்டையும் ஒன்றாகப் பார்க்க விளைந்து
எடுக்கப்பட வேண்டிய பலவீனங்கள். இவை ால் சிந்தனை வட்டம் குறுகியது. ‘வெள்ளி வித்தியாசமான பார்வையிலான கவிதைகள் ய அவரது அவதானமும் பதிவும் ரசிக்கத் ஒரு கவிஞன் வாழ்ந்துவிட முடியாது. சமூக ேைம அவனை உயர்த்துகிறது. அவ்வகையில் ர் என்பதை தொகுதியை முழுமையாக
ய ஒரு தொகுதி. இவை ஒரு உணர்வுப் வ. இந்த உணர்வுகளோடு பழக்கமில்லாத க்குமா என்பது ஐயமே. வேறுபட்ட சூழலில் ள் தோன்றிய காலத்தில் பின்னணி தெரியாத பியும் இங்கே உண்டு. குறித்த உணர்வுகளோடு
(29 ܘܘܗg)-

Page 36
இருக்கின்றவர்களை வெகுவாகக் கவரக் கூ உண்மை. இலத்தீன் அமெரிக்கக் கவிதைக எல்லைகள் கடந்து காலங்கள் கடந்து போற் அதனது உட்பொருள் எல்லோருக்கும் பொது சொல்வதாலேயே. சி. சிவசேகரம் சொல்வது இன்னென்றைப் பற்றியும்/ஏன் எல்லாவற்றைப் அமைவது தான் சடாகோபனின் சில கவிதை என்பேன்.
மண்ணில் தொலைந்த மனது தேடிப் புறப் தன்னுணர்வா? என்ற வினா தோன்றக் கூ இறுதியில் ஒவ்வொருவரும் தத்தம் மனநிலை சடாகோபனுக்கு கிடைத்த வரம் என்றே செr
நான் குறிப்பிட்டவை எல்லாம் ஒரு மிகநல் என்பதை எல்லோரும் உள்வாங்க வேண சொல்வதற்கோ விமர்சிப்பதற்கோ ஒன்றுமே இ இறுதியில் அவை தொடர்பிலான தூற்றலாக சடாகோபனின் கவிதைகள் வீரியமாய் இத்தொகுதிக்கேயுரிய சில நல்ல அம்சங்களை ஆகவேண்டும்.
இவரின் கவிதைகளை விரிவாக பார்க்காட என எண்ணுகிறேன். ஏனெனில் அப்போது தா: படிக்க வேண்டும் என்ற அவாவுடன் இருப்பார்கள் மாட்டார் என நினைக்கிறேன்.
தான் வாழ்ந்த சூழலில் நிகழ்வுகளை அப் நான்கு பகுதிகளாகப் பிரித்து காலப்பரப்பை காலத்திற்கு பிறரும் இத்தொகுதியை வாசி காற்றும் நிலைமைகளின் நெருக்கடியும் அப்ப கிடைத்த வெற்றி, காலம் கடந்தும் வாழும் ச ஒரு கண்ணோட்டத்தில் இதை ஒரு வகை ஆனால் அக்காலப்பகுதியில் நடந்த சில (வடக்கிலிருந்து முஸ்லீம்களின் வெளியேற்ற குறித்து பொதுவாகவே யாழ் மண்ணிலிரு இருப்பதில்லை ஆனால் சடாகோபனின் சரியா நம்பிக்கை (பக் - 84) நல்லதொரு சான்று. அ6 கூட கவிதைகளில் எட்டிப் பார்க்கின்றன. 'பத் வேண்டிய கவிதை. அதேபோலவே 'LDIT... !

35 டிய தொகுதி இதுவென்பதும் అe ளாகட்டும். பாலஸ்தீனக் கவிதைகளாகட்டும் றப்படுவதும் உலகெங்கும் வாசிக்கப்படுவதும் வானதாய் எல்லோருடைய பிரச்சினைகளையும் து போல ஒன்றைப் பற்றிப் பேசுகின்றபோது! பற்றியும் பேசமுடிகிறது என்பது போல அவை களுக்கும் அந்தத் தகுதி கிடைத்திருக்கின்றது
படுபவர்களுக்கு இக்கவிதைகள் சுயபுராணமா? டிய வாய்ப்பும் உண்டு. இதற்கான பதிவை க்கேற்ப பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பது ால்ல வேண்டும்.
ல கவிதைத் தொகுதியின் பலவீனங்களையே டும். சில தொகுதிகளுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை ஏனெனில் அவற்றின் விமர்சனம் வே முடியும் ஆனால் சில பலவீனங்களுடன் எழுந்துநிற்பது வரவேற்க வேண்டியது. யும் தனித்துவங்களையும் கட்டாயம் குறிப்பிட்டே
மல் தலைப்புகளுடன் நயங்களை நிறுத்தலாம் ன் வாசிக்கும் ஒவ்வொருவரும் நூலை வாங்கிப் ள். சடாகோபன் இது குறித்து கோபித்துக்கொள்ள
படியே பதிவு செய்திருக்கும் சடாகோபன் அதை வகுத்துக் கொண்டது நல்லது. மிக நீண்ட க்கும் ஒருவருக்கு யாழ் மண்ணும் அவரது டியே புரியக் கூடியதாய் இருப்பது தொகுதிக்குக் விதைகளாய் இவை வாழ என் வாழ்த்துக்கள். வரலாற்று ஆவணமாகக் கூடப் பார்க்கலாம். நிகழ்வுகள் பதிவு செய்யப்படாமல் இருப்பது )ம்) வேதனையானது. பெரும்பான்மை இனம் ந்து வரும் கவிதைகளில் சரியான பார்வை ன பார்வை மெச்சத்தக்கது. இதற்கு “விழித்துளி பவாறே நகைச் சுவை உணர்வும் நையாண்டியும் திரிகையாலை (பக் - 95) இதற்கு சுவைக்கப்பட கரும் தேர்தல் (பக் - 79) கவிதையும்.
Nunun . ( மாசி 2006 )

Page 37
G6)- -
‘போர் என்றால் போர்’ கவிதையின்
* அப்பசரி நடாத்த போரை ஆனால் ஒன்று. என்ற பிள்ளையோட உன்ர பிள்ளையும் வருமோ போருக்கு...!
எமது அவசர சூழலை எடுத்துக்காட்ட எ சிலவரிகள் ஒரு புதிய சடாகோபனையே
‘அதிகாலை அலாரம் அடிக்கும் பற்பசைக்கூடு கதவுக்குள் நசியும் விரல்கள் வெளிக்கிட் வீட்டின் சந்த பொந்தெங்கும் சில்லைறை தேடி’
மொத்தத்தில் கட்டாயம் வாசிக்கப்பட நான் மண்ணில் தொலைந்த மனது தேடியை ஒரு அனுபவப் பகிர்வுக்காக மட்டுமன்றி வே சடாகோபனின் கவிதைகளை வாசித்தல் கால மாற்றத்தின் ஊடேயான ஒரு இளை
இத்தனை வருடங்கள் கழித்துவிட்ட பி இருப்பது மகிழ்ச்சி. எழுதியவற்றை உட புகழ் தேட முனையும் படைப்பாளிகளுள் (? அடைகாத்து தொகுதியாக்கியிருப்பது மதி அரங்கக் கவிதைகளில் அவரது பார்வைகள் சமூக அக்கறையுடன் தொடர்ச்சியாக நிலைநிறுத்துவார் சடாகோபன் எனத் திட
பிற்குறிப்பு 1 : கடைகளில் புத்தகம் 6 இருக்கின்ற நிலையில் இத்தொகுதியை க கூட) அங்கே காணப்படும் பெட்டிக் கவி: பிற்குறிப்பு 2 : காதல் கவிதைகளைக் ( ஒரு பொருத்தமான தெரிவு அல்ல, ஏமா
( IDIrá 2006)

|றுதி வரிகளைக் கவனியுங்கள்
(பக் - 78)
ழதப்பட்ட "வெள்ளி முளைச்சிருக்கு கவிதையில் பிரதிபலிக்கின்றன.
டுவிட்டன.
(பக் - 30, 31)
வேண்டிய கலந்து பேசவேண்டிய ஒன்றாகவே பக் காண்கின்றேன். எத்தரப்பினராக இருந்தாலும் றுபட்ட ஒரு கவிதைப் போக்கைப் பார்ப்பதற்காக நல்லது. அது வெறுமனே கவிதைகள் அல்ல ஞனின் உணர்வுகளும் உள்ளக் குமுறல்களும்.
றகும் கூட அதே உணர்வுடன் சடாகோபன் னேயே தொகுத்து கவிதைத் தொகுதியாக்கி } தனது 18 வருட அனுபவத்தை பொறுமையாக க்கத்தக்கது. சடாகோபனின் அண்மைக்காலக் ா விரிவடைவதை காணக் கூடியதாய் இருந்தது. படைப்புலகில் தனித்துவமாகத் தன்னை மாய் நம்புகிறேன். ாங்கி வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து டையில் பார்வைக்கு எடுத்து (வாங்காவிட்டால் தைகளையாவது வாசித்து மகிழுங்கள்.
காண்ட தொகுதிகளை தேடுபவர்களுக்கு இது றமே எஞ்சும் உங்களுக்கு
- ராகுல்ஜி (ஓலை 29)

Page 38
with
Cந்தவன
ஒவ்வோர் ஊரினிலும் ஒரு தளியாய் உதிர்ரி கல்லூரி வானிலே கலந்த விட்டோம் மு
காலத்தின் கைக்குக் கடிகாரம் கூட கடிவாளமாய்க் கனக் அததான் கடிகாரம் கழற்றியெறி கனவேகத்தில் காலத் கழிக்கிறதோ?
ஏ! காலமே
இந்த சோலை மலர்க சோபிதம் உனக்குப் எங்கள் சக தோழர்க தோழமை இல்லையெ கோழைத்தனமான சே
வசந்தகாலப் பறவைக நாம் வாழ்ந்த வகுப்ப கடந்த காலக் கதிை கட்டடச் சுவர்களைய கேளுங்கள், நம் கை தலை சாய்ந்தால்
தாயைப்போல் தலைவ கல்லூரிக் கட்டடங்க கவிதை கிறக்கக் கர கரும்பலகைகளே!
அலாதியாய் நாம் அ அலுப்படித்த நேரங்க புத்தகமாய் உங்களிலி
(ஒலை2)-

நாட்கள்
திருந்தோம்
கிலினமாய்.
கிறத போலும்
நதி
தைக
ளின் பிடிக்கவில்லையா? எரின்
ன்னும்
காபங்களா?
களின் கூடு
றை ரகளையும்
sh த சொல்லும்.
ருடும் எங்கள்
586T
*றுத்தந்த
மரவும் களில்
ம் கிறுக்கவும்
டு)
( IDIrá 2006 )

Page 39
G8)
பொறுத்ததுக் கொண் பூமாதேவிக் கதிரை
காலாற நடைபோட் புல் வெளியே!
புண்பட்டு விழுந்தே கண்விழித்தத் தாங் கரையோர மைதான நிறைவேற்றாத நேர்த் குறைகொள்ளாத கர்
போய் வருகிறோம் உங்கள் புத்திரர்கள் எங்கே ஒரு முறை எங்களுக்கு விடை
உங்களத யாகத்தில எங்களுக்கான ஆகு நீங்கள் இடுங்கள்
யாக குண்டம் சிறியதோ பெரியதோ அதன் அளவும் எண்ணிக்கையும் உங்கள் இஷ்டப்படி
யாக மேடையும் உங்கள் தீர்மானப்ப
நீங்கள் விரும்பியவ சுவாலை வலஞ்சுழிய
( Drdo 2006 )

ளே; மேசைகளே!
i
ாது ສົມ
Bo!
தி வைத்தம் பக விநாயகனே!
கொடுங்கள்
ஆக்கம் : ம. கிருஷ்ணவேணி
காய்தல் >=
D திகளை
யே அமையட்டும்
(8.
ாக எரியட்டும்
(29 ܡܗoܗ@)

Page 40
@ఐణ 29)
நீங்கள் நினைக்குமளவு ரத்தமும் நெய்யும் பெய்யலாம்
உங்களத நாவுகள் நயக்கும் மந் உச்சாடனம் செய்யலா
யாகத்தின் காலம் கூ உங்கள் தீர்மானம்தான்
கோழிகள், ஆடுகள், ! இறுதியாக உங்களைய அரிந்த பாகமாகவோ முழுமையாகவோ
யாகம் உங்கள் விருப்பப்படிே மிகவும் மிகவும். பெ.
யாகத் தவறுகளால் தேவ கோபத்திற்கு உ தேவர்சபை நின்ற உன் ஆகுதிகளால் அனைவரும் பயனடை அவிப்பாகப் பங்கை 6
ஆகவே. எங்களுக்காகப் பிரிமா உங்கள் தசைகளை ஒன்றும் விடாமல் அரிந்த போடுங்கள் எங்கள் உரிமைகளை முழுவதமாகப் பெற

திரங்களையும்
O
மாடுகள்.
ló
ரி.ய. யாகம்
ள்ளானால்
மை எதிர்ப்போம்
ந்தால் ாடுத்ததைரப்போம்
னவர்களே!
ஆக்கம்
(இ)
செ.சுதர்சன்
{ uDirðf 2006 )

Page 41
கலாநிதி துை
தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் பல்லே
தொண்ணுாற்றாறு வகைப் பிரபந்தங்கள் எனப் காப்பியமும் அடங்கும். தமிழில் காப்பியங்கள் விளங்குகின்றது. சிலப்பதிகாரமும், மணிமேக தெரிந்த விடயம். சங்கமருவிய காலத்திலிரு தொடங்கியிருப்பினும், சோழப் பெருமன்னர் ச செய்யப்பட்ட காலமாகும். அதனால், பேராசிரி காலத்தைக் காவியகாலம் என்ற பெயரால் கு
தமிழிற் காப்பியங்கள் அதிக அளவில் ( வரைவிலக்கணம் கூறவும் முயற்சியெடுக்கப்ப முதலில் ஈடுபட்டது. அது காப்பியங்களைப் ெ பாகுபடுத்தியது. பெருங்காப்பியம் பற்றித் தன
“பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொரு விவற்றிதை நேற்புடைத் தாகி முன்வர வியன்று நாற்பொருள் பயக்கு நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகடல் நாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றமென் நினையன புனைந் நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் தேம்பிழி மதுக்கனி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென் றின்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரந் தூது செலவுஇகல் வென்றி சந்தியிற் றொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிச்சேத மென்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப.”
பெருங்காப்பியம் வாழ்த்து, வணக்கம், வரு பொருத்தமான முறையில் தொடக்கத்திற் கொ வீடு ஆகிய நாற்பொருள்களையும் கொண்டதா இடம்பெற வேண்டும். இயற்கை வருணனைகள் திருமணம், முடிசூடல், சோலைகளிற் பொழுை
( upmá 2006 )
 

ர. மனோகரன்
று இலக்கிய வகைகள் உண்டு. அவற்றைத் பாட்டியல் நூல்கள் வகைப்படுத்தும். அவற்றுட் ரின் தோற்றக் காலமாகச் சங்கமருவிய காலம் லையும் அக்காலத்திலேயே தோன்றின என்பது ந்து காப்பியங்கள் தமிழில் வளர்ச்சி பெறச் ாலமே காப்பியங்கள் பெருமளவுக்கு உற்பத்தி யர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் சோழர் குறிப்பிட்டார்.
பெருகிய சோழர் காலத்திலேயே அவற்றுக்கு ட்டது. தண்டியலங்காரம் இதற்கான முயற்சியில் பருங்காப்பியம், காப்பியம் என இருவகையாகப் ண்டியலங்காரம் பின்வருமாறு பேசுகிறது.
ான்
பொருள் ஆகியவற்றுள் ஒன்றினை நூலுக்குப் ண்டிருக்க வேண்டும். அறம், பொருள், இன்பம், க விளங்கவேண்டும். தன்னிகரில்லாத் தலைவன் நாடு, நகர் வர்ணனைகள் காணப்படவேண்டும். தக் கழித்தல், நீர்விளையாட்டு, ஊடல், இல்லற
@ఐణ 29)

Page 42
இன்பம், குழந்தைப் பேறு முதலானவை மந்திராலோசனை, தூது, படையெடுப்பு, ே கூறப்படவேண்டும். சருக்கம், இலம்பகம், பரிச் விளங்க வேண்டும். எட்டுவகைச் சுவைகளு விரும்பத்தக்கதாகக் கற்றோரால் புனையப்படுவ அதேவேளை, அறம், பொருள், இன்பம், வி குறைந்து காணப்படின், காப்பியம் என்று கருத ‘ அறமுத னான்கினுங் குறை காப்பிய மென்று கருதப் படு
என்பது அவரது வாக்குமூலம் தண்டியாசிரிய இன்பம், வீடு ஆகிய நாற்பொருள்களையும் என்றும், அவற்றில் ஏதாவது குறைந்திருந்தால் புரிந்துக்கொள்கின்றோம்.
இதேவேளை பழந்தமிழ் அறிஞர்கள் நீண் என்ற இரு பாகுபாடுகளைத் தமிழ்க் காப்பிய ம தண்டியலங்காரம் குறிப்பிடும் காப்பியமே தமி ஐம்பெருங் காப்பியங்களாகச் சிலப்பதிகாரம், குண்டலகேசி ஆகியன குறிப்பிடப்படுகின்றன. காவியம், நீலகேசி, நாகசூமாரகாவியம் என்பன ஆனால், இத்தகைய பெருங்காப்பிய, சிறுகாப்பிய முரண்பாடு புலப்படுவதை அவதானிக்கலாம். த கம்பராமாயணம் இக்காப்பியப் பகுப்புகள் இரண் பெருங்காப்பியத்துக்குரிய சிறப்பியல்புகள் கம்பர கூடச் சிறுகாப்பியப் பகுப்பிலாவது அடக்க யாகோதரகாவியத்துக்கோ, உதயணகுமார காவியத்துக்கோ இருக்கின்ற தகுதிகள் கூடக் கட
கம்பராமாயணம் பெருங்காப்பிய சிறுகாப்பி செய்யப்பட்டமைக்கு இரு காரணங்கள் இருக்க முன்னரே பெருங்காப்பிய, சிறுகாப்பியப் பகுப்பு கம்பராமாயணம் இவற்றில் எந்தப் பகுப்பிலும்
இன்னொன்று, சமண, பெளத்த சமய அ செய்யப்பட்டிருக்கலாம். இதுவே பொதுவ கொள்ளப்படக்கூடியது. இதன்படி நோக்கும்ே தகுதி கருதியதன்று. சமய அடிப்படையே தகுதி பெருங்காப்பியங்களாகக் கூறப்படும் ஐந்து நூல் ஐந்து நூல்களும் சரி, சமண, பெளத்த சம எனவே, இத்தகைய சமயங்களைச் சார்ந்த6
(ஓலை 29)

G4D
பற்றிய செய்திகள் இடம்பெற வேண்டும். பார், வெற்றி ஆகியவை தொடர்ச்சியாகக் ச்சேதம் முதலான பிரிவுகளைக் கொண்டதாக நம், மெய்ப்பாடுகளும் கொண்டு, கேட்போர் தாக அமையவேண்டும். iடு ஆகிய நாற்பொருள்களில் ஏதாவது ஒன்று ப்படும் என்று தண்டியாசிரியர் தெரிவிக்கின்றார். பா டுடையது
ലേD'
பரின் கூற்றுகளின் வாயிலாக அறம், பொருள், கொண்டு அமைந்திருந்தால் பெருங்காப்பியம் காப்பியம் எனவும் குறிப்பிடப்படும் என்பதைப்
ட காலமாகப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் ]ரபிற் பேணிவந்துள்ளமையை நாம் அறிவோம். ழறிஞர்கள் கூறும் சிறுகாப்பியமாகும். தமிழில் மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, சூளாமணி, யசோதர காவியம், உதயணகுமார ன ஐஞ்சிறு காப்பியங்களாகக் கூறப்படுகின்றன. பப் பகுப்புகளை நோக்குமிடத்து, ஒரு சுவையான தமிழின் தலைசிறந்த காப்பியங்களுள் ஒன்றான டிலும் இடம்பெறவில்லை. ஒரு வாதத்துக்காகப் ாமாயணத்துக்கு இல்லையெனக் கொண்டாலுங் 5ப்பட்டிருக்க வேண்டுமே! சூளாமணிக்கோ, காவியத்துக்கோ, நீலகேசிக்கோ, நாகசூமார ம்பராமாணத்துக்கு இல்லாமற் போனது எவ்வாறு?
யப் பகுப்புகளில் இடம்பெறாது இருட்டடிப்புச் லாம். ஒன்று, கம்பராமாயணம் தோன்றுவதற்கு கள் செய்து முடிக்கப்பட்டிருக்கலாம். அதனால்,
இடம்பெறாமல் போயிருக்கலாம்.
டிப்படையில் நின்று இக்காப்பியப் பகுப்புகள் பாக ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணமாகக் பாது, இக்காப்பியப் பாகுபாடு அடிப்படையில் க்கான அளவுகோலாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. களும் சரி, சிறுகாப்பியங்களாகக் கொள்ளப்படும் யங்களைச் சார்ந்தவை என்பது வெளிப்படை. பர்களே இத்தகைய காப்பியப் பாகுபாட்டைச்
-( IDITáf 2006

Page 43
42 )
சம அளவாக ஐந்து பெருங்காப்பு மதங்கள் சார்பான காப்பியங்களுக்குச் சிறப் பெளத்த சமயங்களைச் சாராத காப்பியங்களை என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஒரு வகை சமயங்களினால் சமண, பெளத்த மதங்கள் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டி சோழர்காலத்திலேயே சமண, பெளத்த அறி நம்ப இடமுண்டு.
எவ்வாறாயினும், இத்தகைய பெருங்க அடிப்படையாகக் கொண்டதன்று. சமயச் சிலப்பதிகாரம் மணிமேகலை, சீவகசிந்தாம சில இப்பகுப்புகளில் இடம் பெற்றிருப்பது வெளியிலே விட்டுவிட்டு அமைக்கப்பட்ட { தேவையற்றதும், பொருத்தமற்றதுமாகும்.
for L
பதிப்பு =
தொடரு
தமிழில் நவீன சிந்தனைகளுக்கான தளமா இன்றுவரை இதற்கான தேவைகள் உள்ளன பற்றிய புரிதல், வகைப்படுத்தலில் சிக்கல்க சிறுபத்திரிகைகளுக்கும் இடையிலான ஊடு அற்ற போக்கு பெரும் பண்பாக மாற்றம் விளங்கிக்கொள்ளும் விதத்தில் இரு இதழ்களில்
‘இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது க அடுத்தகட்ட முன்னேற்றமும் ஏற்படவில்லை மண்ணைத் தோண்டுதல், வேர்களைத் தேடு இலக்கிய கலாசார செயற்பாடுகள் பின்நோக
புதிய சிந்தனைகள், புதிய மொழி பெய குறைந்து போயுள்ளது. உலகம் வேகமாக யாருடைய பதிப்பு முன்னால் வந்தது. எந்த என்பதாக இன்றைய சிறுபத்திரிகையினர் கூர் நவம்பர் 2005 இதழில் வெளிவந்த தலையங்கத் இதழ். இதன் ஆசிரியர் குழுவில் அ. மார்க்6
நிற்க.
“பழமையைப் பேசுவது, புதிய சிந்த6ை
மாசி 2006)

பியங்கள், ஐந்து சிறுகாப்பியங்கள் என்று தம் பிடம் தேடிக்கொண்டனர். இதன் மூலம் சமண, ாத் திட்டமிட்டு மறைப்பதற்கும் முயற்சித்துள்ளனர். 5யில் பல்லவர் - பாண்டியர் காலத்தில் வைதீக பாதிக்கப்பட்டமைக்கு மாற்றீடு தேடுவது போல டிருக்கலாம். இத்தகைய காப்பியப் பகுப்பு ஞர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். என்று
5ாப்பிய, சிறுகாப்பியப் பாகுபாடு தகுதியை சார்பையே ஆதாரணமாகக் கொண்டதாகும். ணி, சூளாமணி போன்ற சிறந்த காப்பியங்கள்
உண்மையே. ஆயினும், கம்பராமாயணத்தை இத்தகைய காப்பியப் பாகுபாடு உண்மையில்
பத்திரிகை
பழமை X நவீனம் நம் புள்ளிகள்
கத் தான் சிறு பத்திரிகைகள் இயங்கி வந்துள்ளன. . ஆனால் சமீபகாலங்களில் 'சிறுபத்திரிகைகள் ள் தோன்றியுள்ளன. வெகுசன இதழ்களுக்கும் பாவு அதிகரிந்துவிட்டன. அதாவது வித்தியாசம் கண்டுள்ளது. இத்தகைய சமகாலச் சூழலை ல் வெளியிட்ட கருத்துகள் எமது கவனிப்புக்குரியன.
டந்த பத்தாண்டுகளில் இந்த அம்சங்களில் எந்த 1. பின்னோக்கிய பயணம் தான் நடந்துள்ளது. டுதல் பழமையைப் போற்றுதல் என்பதாக நமது க்கி நகர்ந்துள்ளன.
பர்ப்புகள் என்பவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் 5 மாறிக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் நூலகத்தில் பழைய புத்தகங்கள் கிடைக்கின்றன. ம அவதார மெடுத்துள்ளனர். இவ்வாறு அநிச்ச’ தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இதழ் முதவாவது ஸ் உள்ளார்.
னகள் இல்லாதது, எந்த நூல் ‘எந்த ஆண்டு
(ஓலை 2)

Page 44
வந்தது என்னும் பயனில்லாத தகவல்களைத் கொச்சைப்படுத்தும் பார்வை தமிழில் நிலவுகிறது. அமையும் நிலைமை இருபதாம் நூற்றாண்டு மு கோட்பாடுகளை உணர்ச்சிமயமாக உருவாக்கு பயன்படுத்திக் கொள்கின்றன. தமக்குத் தேவைய பழம் நூல்களே பெரிதும் உதவுகின்றன. பொற்கா புறச்சமயம் என்றும் முரண் உருவாக்கம் உ ஆதாரமாகக் காட்டியே விரிவாக்கம் செய்யப்பட்ட செல்ல, அதிகமாகப் பயிலப்படாத நூல்க நிறைவேற்றிக்கொள்ளும் சமத்காரங்களை செய்கின்றன. பன்னிரண்டாயிரம் வைணவர்க6ை ‘கோயிலொழுகு' நூலை ஆதாரமாக்கிய சுஜா பதிப்புகளைத் தேடிப்போக வேண்டியிருந்த சம் கொள்ளலாம்.
“பதிப்புகளை மையமாகக் கொண்டு புதிய சி வெளிச்சத்தில் பதிப்புகளைக் காண்பதும் இ6 பின்னலில் நூல் பதிப்புகள் இருப்பதையும் ச ஊற்றைக் கண்டடையப் பதிப்புகளைப் பயன்படு காணலாம்.”
6
இவ்வாறு காலச்சுவடு 73வது இதழில் ‘த தலைப்பில் இடம் பெற்ற கட்டுரையில் ெ குறிப்பிட்டுள்ளார்கள்.
அனிச்ச இதழில் இடம் பெற்ற கருத்துகளு முக்கியத்துவம் பற்றியும் காலச்சுவடு கட்டுரை
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம், பற்றிய உரையாடல் மேற்கிளம்புவதன் பின்புலத் நலன் யாவும் அவரவர் வாசிப்புதேடல், அரசியல்
இன்று எழுத்தாளரைக் காட்டிலும் வாசகருக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாசிக் இடையிலான ஊடகத்தின் தன்மை, வாசிக்கப்படு போன்ற, இதுவரை முக்கியத்துவம் கொ( உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன அரசியல் வாசிப்பின் அரசியல் பற்றியெல்ல இந்த ரீதியில் “அனிச்ச', 'காலச்சுவடு சார் அ. மார்க்ஸ், பெ. வேல்சாமி பெருமாள் முரு
வாசிப்போம்! சிந்திப்போம்!

G3)
தருவது எனப்பதிப்பு பற்றிய கவனங்களைக் சமகால அரசியலுக்குப் பழமை அடிப்படையாக pழுக்கவும் கண்டிருக்கிறோம். தமது அரசியல் வதற்குக் கட்சிகள் பழமையையே சாதகமாகப் ான பழமையைக் கட்டமைத்துக் கொள்வதற்குப் லப் புனைவு அகண்ட தேசக்கனவு, அகச்சமயம், உள்ளிட்ட பல கருத்துகள் பழம் நூல்களை டன. சமயப் பகைமைகளை வளர்த்துக்கொண்டு ளைச் சான்றாக்கிக் தமது நோக்கத்தை வெகுஜனப் பத்திரிகைகள் சாதாரணமாகச் ா இஸ்லாமியர்கள் கொன்றனர் என சொல்லிக் தாவின் தீர்ப்பை அம்பலப்படுத்த அந்த நூலின் )பவம் சமீபத்தில் நடந்ததை நினைவுபடுத்திக்
ந்தனைகள் உருவாவதும் புதிய சிந்தனைகளின் யைந்து செல்வன. சமுக இயக்கம் ஒன்றின் ாதனை மனிதர்களின் சிந்தனைகளுக்கு முல நித்துவதையும் தற்கால ஆய்வுப் போக்குகளில்
தமிழுக்குப் புத்துயிர் தந்த பதிப்புகள்” எனும் பொ. வேல்சாமியும் பெருமாள் முருகனும்
நக்கு பதில் கூறும் விதத்திலும் பதிப்புகளின்
சுட்டிக்காட்டுகிறது.
சிறுபத்திரிகைச் சூழலில் பழம்பதிப்பு நூல்கள் தைத் தான். இதன் பின்னால் உள்ள அரசியல், ), கருத்துநிலை சார்ந்த விவகாரமாக இருக்கும்.
கும் வாசிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கப்படும் சூழல், எழுத்தாளருக்கும் வாசகருக்கும் ம் பிரதி பற்றிய இதர பிரதிகளின் கருத்தாடல்கள் டுக்கப்படாத அம்சங்களெல்லாம் பிரதியை ா என்கிற புரிதலின் அடிப்படையில் பிரதியின் ாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. rந்த வாசிப்பு நிகழ்வது தவிர்க்க முடியாது. கன் பற்றிய வாசிப்பும் தவிர்க்க முடியாது.
- ஆதி
- LDIraf 2006

Page 45
GE)-
சங்கப்
பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுட்
26.08.2005 வெள்ளிக்கிழமை மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவி நடைபெற்றது. வரவேற்புரையை பேராதன கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்கள் வரலாற்றுத்துறை பேராசிரியர் சி.பத்மநா என்ற தலைப்பில் நினைவுப் பேருரை
பதிப்புத்துறை கால்கோள் விழா
15.09.2005 திங்கட்கிழமை மாலை 6 மன தமிழ்ச் சங்க தலைவர் குமாரசாமி சோம நிறுவன அதிபர் உயர்திரு எஸ்.பி.சா கொண்டு பதிப்புதுறை பணியை ஆரம்
தேனினுமினியவை (உள்ளம் கவர்ந்த சினிமாப் பாடல்கள்)
6T6mò. (p(g5bg56ör LDT6mòJf6ðI GHAMHA ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக் தமிழ்ச் சங்க தலைவர் குமாரசாமி நிகழ்ச்சிகளை கொழும்புத் தமிழ்ச் சங் தொகுத்து வழங்கியிருநதார்.
கலாயோகி ஆனந்த குமாரசாமி நினைவுட்
23.09.2005 வெள்ளிக்கிழமை மாலை தமிழ்ச் சங்கத் தலைவர் குமாரசாமி வரவேற்புரையை கொழும்புத் தமிழ்ச ச நிகழ்தினார். “கலாயோகி ஆனந்த என்ற தலைப்பில் நினைவுப் பேருரையை ஆற்றினார்.
அமரர் வெற்றிவேலு சபாநாயகம் அவர்கள்
24.09.2005 சனிக்கிழமை மாலை 5.30 ம6 தமிழ்ச் சங்கத் தலைவர் குமாரசாமி ே துணைத்தலைவர் ஆகுகழுர்த்தி, பம்பலட் யாழ் இந்துக் கல்லூரி கொழும்பு பை ராகவன் கொழும்பு பூரி சத்தியசாயிபாட கொழும்புத் தமிழ்ச் சங்க நூலச் உரையாற்றினார்கள். கொழும்புத்
சி.அமிர்தலிங்கம் அஞ்சலிப்பா பாடினா துணைப் பொதுச் செயலாளர் ஆழ்வா
( IDIF 2006)

LGVOGOd S
பேருரை
5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ர் குமாரசாமி சோமசுந்தரம் தலைமையில் னப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் நிகழ்த்தினார். பேராதனைப் பல்கலைக்கழக தன் “புராதன இலங்கையில் தமிழும் தமிழரும்” நிகழ்த்தினார்.
விக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. தினக்குரல் மி அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து பித்து வைத்தார்.
இசைக்குழுவினர் வழங்கிய நிகழ்வு 18.09.2005 கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. க துணைத் தலைவர் ஆ.இரகுபதி பாலறிதரன்
பேருரை
5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில்
சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. ங்க இலக்கிய குழு உறுப்பினர் தெ.மதுசூதனன் குமாரசாமியின் கலை இலக்கிய பணிகள்” வைத்திய கலாநிதி கொ.றொ.கொன்ரைன்ரைன்
ரின் நினைவு தினம்
ணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் சாமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. சங்க ட்டி இந்துக் கல்லூரி அதிபர் த.முத்துக்குமாரசாமி, ழய மாணவர் சங்க தலைவர் செல்வரத்தினம் ா குழுத் தலைவர் இராம் பாலசுப்பிரமணியம் செயலாளர் தி.கணேசராசா ஆகியோர் தமிழ்ச் சங்க உறுப்புறுமைச் செயலாளர் ர், நிகழ்வுகளை கொழும்புத் தமிழ்ச் சங்கத் பிள்ளை கந்தசாமி தொகுத்து வழங்கினார்.

Page 46
வாக்கேயகாரர் வரிசையில்
28.09.2005 புதன்கிழமை மாலை 5.45 கொழும்புத் தமிழ்ச் சங்கதுணைத் தலைவி ஜி.என்.பாலசுப்பிரமணியம் வாக்கேயகார டபிள்யு.எஸ்.செந்தில்நாதன் (சட்டத்தரணி நிகழ்த்தினார்.) பக்க வாத்தியங்களை வ திரு.மா.கேசவன் வழங்கினர்.
ஆஸ்துமா நோயும் அதனைக் கட்டுப்படுத்
02.10.2005 ஞாயிற்றுக்கிழமை காலை 10 ம தமிழ்ச் சங்க துணைத் தலைவர் ஆ.இர சுகாதார அமைச்சில் திட்ட அமுலாக் முரளி வல்லிபுரநாதன், சுகாதார கt எம்.யோகவிநாயகம், சுகாதாரக் கல்வி அ பற்றி உரைநிகழ்தினர்.
வீ. கனகசபைப்பிள்ளை நினைவுப் பேருை
15.10.2005 சனிக்கிழமை மாலை 5.30 மணி தமிழ்ச் சங்க துணைத்தலைவர் பெரி தலைமையில் நடைபெற்றது. வரவேற்ப குழு உறுப்பினர் சி.எழில்வேந்தன் நிகழ
“நவீன தமிழியல் ஆய்வுகளும் வீ. நினைவுப் பேருரையை பேராசிரியர் சி வரலாற்றுப் பெருமையை உலகு வி.கனகசபைப்பிள்ளை என்பது குறிப்
வாசிப்பதனால் ஒரு மனிதன் பூரணமாகின்றா
29.10.2005 சனிக்கிழமை காலை 10 ம தமிழ்சங்க நூலகச் செயலாளர் திரு கொழும்புத் தமிழ்ச் சங்க துணைத்தலைவ முன்னாள் செயலாளர் க.சண்முகலிங் சட்டத்தரணி சோ.தேவராசா ஆகியோர்
உணவுத் தொகுதிப் புற்று நோய்
05.11.2005 சனிகிழமை காலை 10 கொழம்புத் தமிழ்ச் சங்க தலைவர் கும நடைபெற்றது. சுகாதார அமைச்சின் வல்லிபுரநாதன், யாழ்ப்பாணப் தாதிகள்
சுகாதார கல்வி ஆலோசகர் கா.வைத்
(ஓலை 2)

மணியளவில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ர் இ.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. உரையையும் பாடல்களையும் கலாபூஷணம் கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் பலின் திருமதி சுவணாங்கி சுகர்தன், மிருதங்கம்
துவதற்கான வழிமுறைகளும்
ணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் குபதிபாலழரீதரன் தலைமையில் நடைபெற்றது. கல் பணிமனையில் கடமையாற்றும் டாக்டர் ல்வி பணியகத்தில் கடமையாற்றம் டாக்டர் ஆலோசகர் கா.வைத்தீஸ்வரன் ஆகியோர் பங்கு
DJ
விக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் யதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம் அவர்கள் புரையை கொழும்புத் தமிழ்ச் சங்க இலக்கிய pதினார். கனகசபைப்பிள்ளையும்” என்ற தலைப்பில் .தில்லைநாதன் அவர்கள் ஆற்றினார். தமிழர் க்கு முதலில் உணர்த்திய பெருமகன் பிடத்தக்கது.
ன் - வாசிப்பு மாதம் - வாசகள் சந்திப்பு நிகழ்வு
ணிக்கு சங்கரப்பிளை மண்டபத்தில் கொழும்புத் .தி.கணேசராசா தலைமையில் நடைபெற்றது. ர் அ.இரகுபதிபாலழரீதரன், புனர்வாழ்வு அமைச்சின் கம், பிரபல விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன்,
கலந்து கொண்டு உரையாற்றினர்.
Dணிக்கு குமாரசாமி விநோதன் மண்டபத்தில் ாரசாமி சேர்மசுந்தரம் அவர்களின் தலைமையில் திட்ட அமுலாக்கல் பிரிவு டாக்டர் முரளி கல்லூரி உப அதிபர் திருமதி தி.விநாயகமூர்த்தி, நீஸ்வரன் ஆகியோர் உரையாற்றினர்.
-( IDIrif 2006 )

Page 47
G6)
வித்துவ சிரோமணி கணேசையர் நினைவு
11.11.2005 வெள்ளிக்கிழமை மாலை
கொழும்புத் தமிழ்ச் சங்க தலைவர் குமார வரவேற்புரையை பேராதனைப் பல்கலை வ.மகேஸ்வரன் நிகழ்த்தினார். வித்துவ என்னும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கை எஸ்.சிவலிங்கராஜா உரை நிகழ்த்தினா
சிறப்புச் சொற்பொழிவு “திருக்குறளில் எதி
13.11.2005 ஞாயிறு மாலை 5.45 மணிக் தமிழ்ச் சங்க தலைவர் குமாரசாமி சோமசு அன்னை திரேசா பல்கலைக்கழக முன் பல்கலைக்கழக எதிர்காலவியல் துணை மகாதேவன் கலந்து கொண்டு உரையா
ஆறுமுகநாவலர் நினைவுப் பேருரை
12.12.2005 சனிக்கிழமை மாலை 5.30 மணி மண்டபத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்க து தலைமையில் நடைபெற்றது. ஈழத்தில் கி க.கணேசலிங்கம் உரை நிகழ்தினார்.
பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருை
15.12.2005 வியாழக்கிழமை மாலை 5.30 ம6 பல்கலைக்கழக முதுநிலை விரிவுரை தலைமையில் நடைபெற்றது. “உளவி என்ற தலைப்பில் யாழப்பாணப் பல்கலை உரை நிகழ்த்தினார்.
எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் டெ
24.12.2005 சனிக்கிழமை மாலை 5 மணியன் தமிழ்ச் சங்க தலைவர் குமாரசாமி சோம தொடக்க உரையை இலக்கிய குழு உறு அதிதியாக முன்னாள் இந்து கலாசார இர சிறப்பு அதிதியாக எஸ்.தியாகராசா ( சிறப்பித்தனர். சோக்கல்லோ சண்முகம் பொருளில் வில்லடிப்பாட்டு நிகழ்த்தினார்
( IDIråF 2006 –

பேருரை
.45 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் Fாமி சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. )க்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ரோமணி சி.கணேசையரின் வாழ்வும் பணியும் லக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர்
.
ர்காலச் சிந்தனைகள்’
கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் iந்தரம் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு னாள் துணைவேந்தரும் மதுரை காமராசார் த்தலைவருமாகிய பேராசிரியை ஆனந்தவல்லி ற்றினார்.
ரிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை துணைத்தலைவர் மு.கதிர்காமநாதன் அவர்கள் சித்தாந்த வளர்ச்சி என்ற தலைப்பில் கலாநிதி
J
ணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேராதனை யாளர் கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்கள் யல் சிந்தனைகளும் புதிய போக்குகளும்” க்கழகப் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள
பருவிழா
ாவில் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கொழும்புத் ஈந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. |ப்பினர் தெ.மதுசூதனன் நிகழ்த்தினார். பிரதம ாஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் அவர்களும் ாஸ்.ரி.ஆர்) தம்பதிகளும் கலந்து கொண்டு
குழுவினர் இதயக்கனி எம்.ஜி.ஆர் என்னும் 556.
தொகுப்பு: ஆழ்வாப்பிள்ளை. கந்தசாமி
(ஒலை 29)

Page 48
கொழும்புத் தமிழ்ச்
* பாவலர் சரித்திர தீபகம் பகுதி 1
* பாவலர் சரித்திர தீபகம் பகுதி 2
* நாம் தமிழர்
* இலங்கைத் தமிழர்-யார்,எவர்?
* பண்டைய இலங்கையில் தமிழும், தமிழரு
* மதமும் கவிதையும்
* ஈழத்துத் திறனாய்வு முன்னோடி பேராசிரி
* ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில் தமிழ்ெ
606.justus L6)
* புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழரின் பணி
சில அவதானிப்புகள்
* இலக்கியத் தேட்டம்: ஈழத்து நவீன இலக்
* மன்யோசு காதற் காட்சிகள்
* சிறுவர் பாடல்
* திருக்குறள் மாநாடு-2000 சிறப்பு மலர்
* இலங்கைத் தமிழர்களின் அரசியலை வில்
* பனைநூறு
* பேராசிரியர் கணபதிப்பிள்ளை (நினைவுப்
* இலங்கையில் புதினப் பத்திரிகையின் வ6
+ 60)6 Just UTL6)
* இலங்கையில் தமிழர் கல்வி - பேராசிரிய
* ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில் தமிழ்
* சங்ககால சமூகமும் இலக்கியமும் - ஒரு

சங்க வெளியீடுகள்
பர் வி.செல்வநாயகம்
மொழி கற்பித்தல்
ண்பாட்டுத் தனித்துவம்
கியம்
ாங்கிக் கொள்ளல்
பேருரை)
ார்ச்சி இ.சிவகுருநாதன்
பர் சோ.சந்திரசேகரன்
மொழி கற்பித்தல்
மீள்பார்வை -
වේ
325.00
425.00
225.00
75.00
250.00
50.00
50.00
250.00
100.00
30.00
100.00
125.00
70.00
100.00
50.00
75.00
100.00
225.00
100.00
100.00
50.00
100.00
( IDIrás 2006

Page 49
48
s
கொழும்புத் தமிழ்ச்சங்க
1 நாடக அரங்கு
2 கவிதை நேரம்
3 நாட்டிய அரங்கு இ.
4 பறவைகள் ઉો6ો
5 சிறுவர் பாடல் 6.
6 We TamilS பெ
7 The News Read by Punniyamoorthy
8 The Sprit of palmyrah திரு
9 இலங்கையில் புதினப்பத்திரிகை வளர்ச்
‘ஓலை’ கொழும்புத் தமி சாதாரண சந்தா விபர்
இலங்கை : தனிப்பிரதி ரூபா இந்தியா : ஒரு வரு ஏனைய நாடுகள் ஒரு வ
‘ஓலை’ க்கு உதவ விரும்புவோர் தங் அல்லது வைப்பாக Colombo Tamil Sangam Society Ltd. கணக்கு இல. I00014906 Commercial Bank G66irgi'615605d(g
காசுக் கட்டளையாயின் “செயலாளர் வெள்ளவத்தை தபால் அலுவலகத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்க அலுவலகத்தி ܢܠ
( upmá 2006

விற்பனைப்பகுதி நூல்கள்
இரத்தினம் མ་ 21 O.OO
இரத்தினம் 15O.OO
இரத்தினம் 105.OO
). முருகபூபதி 225.00
}வர் த. கனகரத்தினம் 70.OO
ா.சங்கரப்பிள்ளை 225.00
1 OO.OO
நமதி திலகா விவேகானந்தன்
விஜயரட்ணம் 250.00
சி இ.சிவகுருநாதன் 225.00
§:{ಜ್ಜೀಬ್ದೀ
ழ்ச் சங்க மதாந்த இதழ் ாம் ஒரு வருடம் (2006)
30/=, ஒரு வருடம் ரூபா 500/= உம் இந்திய ரூபா 600/= ருடம் 20 அமெரிக்க டொலர்
வ்கள் நிதி அன்பளிப்புக்களை காசோலை)
அனுப்பலாம்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம்” என்ற பெயரில் மாற்றப்படக்கூடியவாறு அனுப்ப முடியும். ல் நேரடியாகவும் செலுத்த முடியும்.
لر

Page 50
Global C
Type Setting Printing Scanning Designing Video Editing Photo Editing
All kind of Hardwar
14, 57th Lan (Off Tamil Sang Dial .. 4 Hotline 0777-38.
FCIV : 4
 
 
 
 
 
 
 
 

Graphics
Photo Copy Laminating Binding Local Calls IDD Calls
Fax
Software Solution
e, We llaw atte, am) Colombo-6 1510631 3653, O777-738599
514.8.19