கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2006.08-09

Page 1
T
முன்னோடி
ஆழத்தை அறியும் பயணம்
மருதமுனை - ஞானரை வென்றான் preserie
வார்த்தைச் சிறகினிலே
நச்சினார்க்கினியரின் இலக்கிய வாழ்வும் கால
 

NNNNNNNNNNNNNNNNNNNNNN NNNNNNNNNNNNNN
N
_ / Kad
NNNNNNNNNN W
N
N
W கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி

Page 2
கொழும்புத் தமிழ்ச் சங் இலக்கிய ஏடு
எமது வா
இலங்கையில் நூ விற்பனை, ஏற்றுமதி, இற புதியதோர்
(3υ IDIDOS 6)ΙΙ
பூஜி. 50,52, பீப்பிள்ளல்
தோலைபேசி: தொலைநகல்
மின்னஞ்சல் : Che
UG 50, 52, Peoples Pai

கம் வெளியிட்டுவரும்
‘ஓலை’க்கு 2த்துக்கள்
ல்கள் விநியோகம்,
க்குமதி பதிப்புத்துறையில்
சகாப்தம்
iൈതൺ
பார்க், கொழும்பு - 11. O 1 247 2362
O 1 244 8624
namnadu(CDyah OO. COITI
K, COODO 11 Si Laka

Page 3
லை 35 - 36
முன்னோடி :
கலாயோகி 3
ஆழத்தை அறியும்
- பாவண்ண
கற்பகம் - இதழ் &
மருதமுனை - ஞ
நாலகம் :
துவீதம்
கோன் டிகி
வார்த்தைச் சிறகி
நச்சினார்க்கினியரின்
சங்க நிகழ்வுகள்.
 

பூனந்தக்குமாரசாமி
பயணம் : ர், அ.முத்துலிங்கம் -
அறிமுகம்
ானரை வென்றான்
இலக்கிய வாழ்வும் காலப்பின்னணியும்
-C ஆவணி - புரட்டாதி : 2006)

Page 4
ஆசிரியர் பக்கம்
ஆனி - ஆடி இருமாத இதழை புதுை
அதற்குப் பரவலாக வாசகர்கள் மத்தியில் இருந்
இதழாக பல்வேறு விடயங்களைக் கொண்டு
வழமைபோல் மாத இதழாக வெளிவரும்.
இந்த இதழில் முன்னோடிகளில் ஒரு முன்னிறுத்தியுள்ளோம். இவர் கலையியல் பற்றி பண்பாட்டு மறுமலர்ச்சியில் புதிய அத்தியாயத் இலங்கையர்' பற்றி உரத்து சிந்தித்தவர். சுே சார்ந்த எண்ணக்கருக்களுக்கு காலத்தின் தே6ை போன்ற தலைமுறையினரின் சிந்தனைகளையு. நாம் புதிய பொருள்கோடல் மரபுக்கு உட்படுத்த
கலாயோகி வழிவரும் கலைத்தேடல் , சி இனங்காண்பதற்கு புதுவெளிச்சம் காட்டுபவை. கலையின் அறிவியல் பூர்வமான விளக்கம் நமது அதே நேரம் இனம்சார்ந்த கருத்தியல் சமூக உ6 வளர்ந்து செல்லும். இது காலத்தின் கட்டாயமு
மேலும் ‘ஓலை’ இதழ் தொடர்ந்து வெளி வேண்டும். 'ஒலையைப் பரவலாக அறிமுகம் செ பாடசாலை மட்டங்களில் ஒலை அறிமுகமாக (
உங்கள் இதழ்.
இதழில் படைப்புகள் இடம்பெறுவதற் தந்துதவவும். தொடர்ந்து ஒலையின் வருகை
உள்ளடக்க விடயத்திலும் அக்கறை செலுத்து
உங்கள் மேலான கருத்துக்களையும்
6თ6ხა 35 - 36

G2)
மப்பித்தன் சிறப்பு இதழாக வெளியிட்டோம்.
து ஆதரவு இருந்தது. இம்முறையும் இருமாத வெளிவருகிறது. ஐப்பசி இதழில் இருந்து
நவராக கலாயோகி ஆனந்தக்குமாரசாமியை ய ஆழமான தேடலில் ஈடுபட்டவர். கீழைத்தேசப் தை தொடக்கி வைத்தவர். அக்காலத்திலேயே
தசியம், சுதேசிய மொழி, சுதேசியப் பண்பாடு
வயுணர்ந்து அர்த்தம் தேடியவர். இன்று இவர்கள் b தேடல் முறைகளையும் காலத்திற்கேற்றவாறு
வேண்டும்.
ந்தனை மரபு நமக்கான கலை முகிழ்ப்புகளை நாம் இன்னும் ஆழ்ந்து சிந்திப்போம். கற்போம்.
பண்பாடு பற்றிய விளக்கமாகவும் பரிணமிக்கும்
ாவியல் பரிமாணங்களையும் அவை உள்வாங்கி
)lb sinL.
வருவதற்கு அவரவர் தமது பங்களிப்பை வழங்க
ய்யுங்கள். அனைவரையும் சந்தாதாரராக்குங்கள்.
வேண்டும். இதற்கு ஆவண செய்யுங்கள். இது
கு படைப்பாளிகள் தங்களது ஆக்கங்களைத் கயை உறுதிப்படுத்துவது மட்டுமல்ல அதன்
5856i.
ஆலோசனைகளையும் நமக்கு வழங்குங்கள்.
-----O ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 5
கொழும்புத் திருவள்ளுவர்
மாத இதழ்
இலக்க இரா.சுந்தரலிங்கம் கவைத்தீஸ்வரன் சபாலேஸ்வரன்
கலாநிதி.செல்விதிருச்சந்திரன் சி.இராஜசிங்கம் டாக்டர்.சி.அனுஷ்யந்தன்
நிர்வாக ஆசிரியர் :
சிபாஸ்க்கரா
கலாநித?வமகே67ய்வரன் 泛兹 தெமது
வெளியீடு :
கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7/57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை) கொழும்பு - 06. இலங்கை. தொ.பே 011 2363759, தொருகல் : 011 236375 8SD6oo6oTTuug5g56Tb : www.colom botamilisangam. o
LtSGörgüT6556,o : tamilsangam Gbsitnet.lk
படைத்தவர்களே படைப்புக்கு
(ஒலை 35 - 36 )

g60) liid : Loc86OTT
கருத்தக்கும் பொறுப்பு.
—( ജൂഖഞ്ഞി - u'Ligി : 2006 )

Page 6
பொதுவாக இந்தியக் கலை வரலாறு, கீழைத்தேச கலை வரலாறு பற்றிய படிப்பில் ஆய்வில் டாக்டர் கலாயோகி ஆனந்தக்குமாரசாமியின் பெயர், ஆளுமை இடம் பெறுவது தவிர்க்க முடியாது அந்தளவிற்கு அவரது கலை பற்றிய சிந்தனைகள், கலைக் கோட்பாடுகள், கலை ஆய்வுகள், மேலைத் தேச கீழைத் தேச ரீதியிலான கலை பற்றிய ஒப்பீட்டுப் பார்வைகள் என அகல்விரித் தன்மைகளைக் கொண்டு ள்ளன. இவற்றினூடு வெளிப்படும் அழகியற் சிந்தனை, புலமைத்தாக்கம் ஆழமானது, அகலமானது. இவற்றினைக் கோட்பாட்டாக்கம் செய்து கலையியல் நுட்பங்களின் அழகியற் கல்வியின் பல் பரிமாணத்தை தெளிவுற எடுத்துப்பேசும் “அறிவு” “மரபு” உருவாக கலாயோகி ஆனந்தக்குமாரசாமி காரணமாக இருந்துள்ளார். இவர் கீழைத்தேய கலையியல் வரலாற்று மூலங்களின் தனித்தன்மைகளை பன்னாட்டுப் பின்புலத்தில் எடுத்துக் காட்டும் திறன் மிக்கவராகவும் விளங்கியுள்ளார்.
- தெ.மதுசூதனன் -
(ஒலை 35 - 36)
 

G4)
ஈழத்தின் வடபகுதி யாழ்ப்பாணத்தில் பூர்வீகமான வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தவர் ஆனந்தக்குமாரசாமி. இவரது தந்தையார் முத்துக்குமாரசாமி இலண்டனில் பாரிஸ் டர் ஆனவர் . இவர் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த முதலாவது பாரிஸ்டர் என்ற பெருமைக்கு உரியவர். தமிழ், சிங்களம், பாலி, லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேறியவர். பிரிட்டிஷ் இராணி குடும்பத்துடன் நெருங்கிப் பழகி வந்தவர். 1874இல் விக்டோரியா மகாரா னியால் இவருக்கு ‘சர்’ பட்டம் அளிக்கப் பட்டது. இவர் அறிவுப்புலமையும் உடைய வராக விளங்கிவந்தார். பிரிட்டிஷ் கல்விகற்ற உயர் வர்க்கத்துடன் நெருங்கிப் பழகிவந்தார். மேலும் இவர் இந்திய இலக்கியத்தை மேலைநாட்டு உலகம் அறிந்து கொள்ள உதவியுள்ளார். இந்திய பெளத் தத் தத் துவங்கள் பற்றியும் நூல்களையும் எழுதியுள்ளார்.
முத்துக்குமாரசாமி இங்கிலாந்தில் தங்கியி ருந்தபோது எலிசபெத் கிளே பீபி என்பவரை 1875இல் திருமணம் செய்து கொண்டார். இவர் மனைவியுடன் இலங்கை திரும்பி கொழும்பில் வசித்து வந்தார். இவர்க ளுக்கு ஒரே மகனாக ஆனந்தக் குமாரசாமி 22.08.1877இல் பிறந்தார். எலிசபெத் இங்கிலாந்தின் கென்ட் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மனைவியை நினைவுபூட்டும் வகையில் பிள்ளைக்கு ஆனந்த கென்டிஷ் குமாரசாமி என்ற பெயரை முத்துக்குமாரசாமி சூட்டினார்.
இவர்கள் மீண்டும் லண்டனுக்கு பயணமாகும் நோக் கில் , சர் முத்துக் குமாரசாமி மனைவியையும் பிள்ளையையும் முதலில் இலண்டனுக்கு அனுப்பிவிட்டு, பின்னர் தான் லண்டனுக்கு பயணமாக இருந்தார். பயண
-( ஆவணி - புரட்டாதி : 2006)

Page 7
நாளான 04.05.1879இல் எதிர்பாராத முத்துக்குமாரசாமி கொழும்பில் காலமான இவர் இங்கிலாந்தின் உயர் சமூக அரசிய வட்டாரங்களில் உலவி வந்தவர் என்ப குறிப்பிடத்தக்கது. சர்.முத்துக்குமாரசாமியி மறைவுக்கு முன்னர் மனைவியும் பிள்ளையு இலண்டன் சென்றவர்கள் அங்கேயே நிரந் ரமாக தங்கிவிட்டனர். ஆனந்தக்குமாரசாமியி பிள்ளைப்பருவம், இளமைப்பருவம் ஆங்கில
சூழலில் அமைந்தது. வைக்ளிப் கல்லூரியி சேர்க்கப்பட்டு லண்டன் பல்கலைக்கழ இன்டர்மீடியேட் வகுப்பு முடியும்வரை (1894 அங்கேயே கல்வி பயின்றனர். இதற்கிடையில் 1895 - 1897 விடுமுறைக் காலத்தில் இலங்கை சென்று திரும்பினார். 1895இல் வைக்ளி 6600TL56 (Wycliffe Star) 6T6örp u66lissanL இதழில் “டோவ்ரோ குன்றின் நிலவளம் (Geology of Dovet Hill) 6T6örp 96 (560Lu. முதல் கட்டுரை வெளியானது. குமாரசாமி லண்டன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல், நிலவியல் பாடங்கள் படித்து பிஎஸ்சி பட்டம் பெற்றார் (1900). 1906 ஆம் ஆணர்டு வெளிமாணவராக லண்டன் பல்கலைக் கழகத்தின் டாக்டர் ஆப் சயன்ஸ் பட்டம் பெற்றார். இலங்கை நிலவள விளக்கங்கள்
என்பது அவருடைய ஆராய்சியாகும் (1902 - 1905).
குமாரசாமி இங்கிலாந்தில் வளர்ந்த சூழலால் ஆங்கிலப் புலமை, தாய்மொழிப் புலமை யாகவே அவருக்கு இருந்தது. விஞ்ஞானத்தில் மட்டுமன்றி கிறிஸ்தவ சமயம் பற்றியும் துறைபோகக் கற்றுக் கொண்டார். கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார்.
ஆனந்தக்குமாரசாமி இலங்கை வந்து 1903 முதல் 1906வரை கனியங்கள் சர்வேயின் இயக்குநராகப் பணிபுரிந்தார். அப்பொழுது தாம் ஏற்றுக்கொண்ட வேலையின் காரணமாக இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வந்தார். கனியங்கள் ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தார். “தோரியனைட்’ என்ற
606) 35 - 36 an

-C5)
கனியத்தை கண்டுபிடித்தார். புதுப்பொருளைக் கண்டுபிடித்தவர் தாங்கள் கண்டுபிடிக்கும் கணிப் பொருளுக்கு தங்கள் பெயரைக் கொடுப்பதே வழக்கம். ஆனால் இவர் அப்படிச் செயப் யாது அந்தக் கணிப் பொருளில் காணப்படும் இரசாயனப் பொருள்களைக் கொண்டே பெயரிட்டார். இதன்மூலம் தன்னை அதிகம் விளம்பரப்படுத்தாத பணி பை வெளிப்படுத்தியுள்ளார்.
கணிப்பொருள் ஆராய்ச்சியின் பொருட்டு இவர் கண்டிப் பிரதேசத்தில் அதிகமாக பயணம் மேற்கொண்டார். அப்பொழுது பாழடைந்து வரும் விகாரைகளையும் தேவாலயங்களையும் கணி டார் . இந் நிலைமைகள் இவரது மனநிலையை அதிகம் பாதித்தது. அதைவிட இப்படிப் பாழடைந்துவரும் கட்டடங்களில் சுவரோவியங்களைக் கண்டார். இவை மழையில் நனைந்து சிதைந்து வருவதைக் கண்டு வேதனைப்பட்டார். காலம்தாழ்த்தாது இந்த ஒவியங்கள், கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைத்தார். அந்தளவிற்கு இவை விலைமதிப்பற்றவை என ‘பதை தெளிவாகப் புரிந்துகொண்டார். இந்நிலை மையை பலரது கவனத்தில் கொண்டுவரும் நோக்கில் கண்டிப் பிரதேச பிரமுகர்களுக்கு “ஒப்சேவர்’ பத்திரிகையில் (17.02.1905) ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினார்.
பழைய கலைச்சின்னங்களை புனருத்தாரணம் செய்வதிலும் பார்க்க இவற்றைப் பழுதடை யாமல் பாதுகாப்பது விரும்பத்தக்கது என்ற நோக்கில் குமாரசாமி செயற்பட்டார். இந்தச் சிந்தனையை பலரிடம் எடுத்துக்கூறி வந்தார். கலைச் சின்னங்கள் அழிக் கப்படாமல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற அக்காலத்தின் குரலை இவர் வெளிப்படையாக ஒலிக்கத் தொடங்கினார்.
இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தவராயினும் வெகு சீக்கிரத்தில் இலங்கைச் சமூக அரசியல் பொருளாதார நிலைமைகளை புரிந்து கொண்டார். ஒரு நூற்றாண்டு காலம்
-( ஆவணி - புரட்டாதி : 2006)

Page 8
குடியேற்ற நாடாய் மாறிய இலங்கை, பழமையை புறக் கணித்து உடையிலும் நடையிலும் - உள்ளத்திலும் கூட ஆங்கில மயமாகிக் கொண்டு வருவதை அவரால் பொறுக்க முடியவில்லை.
இவர் தொடர்ந்து கலை, சமூகம், மொழி சம்பந்தமான விடயங்களில் தீவிரமான அக்கறைகொண்டு செயற்படத் தொடங்கினார். படித்தவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். குறிப்பாக அக்காலத்தில் அரசாங்கமும் மிஷனரிமாரும் நடத்திய கல்லூரிகளில் சிங்களம் போதிக்கப்பட வில்லை. அப்படிப்பட்ட கல்லூரிகளுக்கு ஏன் சிங்கள மக்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பவேண்டும் என்று பகிரங்கமாகவே கேள்விகேட்டார். மேலும் சிங்களமக்கள் மேல்நாட்டு ஆதிக்கத்துக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்தார்.
இலங்கை மக்கள் அந்நியர் உடை அணிவதில அதிக மோகமுடையவராக இருப்பதைக் கண்டித்து “இரவல் புடைவை” எனும் ஒரு பிரசுரத்தை வெளியிட்டார். இவரது இதுபோன்ற முயற்சிகளினால், எழுத்துகளினால் ஒருசிலர் மத்தியில் இலங்கைச் சமூக தி தைத் திருத்தவேண்டும் என்ற அவா வெளிப்பட்டது. இதற்கு ஒரு அமைப்பு வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டது. இதன் பயனாக 1905 யூலை 29ம் திகதி “இலங்கை சமூக சீர்திருத்தச் சபை' என்னும் அமைப்புத் தொடங்கப்பட்டது. இதற்குத் தலைவராக ஆனந்தக்குமாரசாமி இருந்தார்.
இச்சபையின் நோக்கங்கள் பின்வருமாறு:
1) இலங்கை மக்களிடத்து காணப்படும் பழக்கவழக்கங்களில் வேண்டிய மாற்ற ங்களை ஏற்படுத்தல்; இலங்கையர் தேவையற்ற ஐரோப்பியரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதலைத் தடுத்தல்.
(ஒலை 35 - 36)

C6)
2) இலங்கைவாழ் பல்வேறு இனங்களுக் கிடையில் நல்லெண்ணத்தை வளர்த்தல்.
3) பாளி, சமஸ்கிரதம், சிங்களம், தமிழ் முதலிய பாஷைகளையும் அவற்றில காணப்படும் இலக்கியங்களையும் படித்ததற்கு ஊக்குவித்தல்.
4) தேசியக் கலைகள், சாத்திரங்கள் முதலி
யவற்றுக்குப் புத்துயிர் கொடுத்தல்.
5) பழைய கட்டடங்களையும் கலைப பொருட்களையும் பாதுகாப்பதற்கு உதவிசெய்தல்.
இதுபோன்ற உயர்ந்த நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு கணி டி, திருகோணமலை , யாழ் ப் பாணம் முதலிய இடங்களில கிளைகளைத் தாபித்தது. காலனித்து வத்திற்கெதிரான சிந்தனை, கலாசார மரபுகளை சுதேசியத் தன் மைகளை மீளுருவாக்கம் செய்யும் பாரிய செயற்திட்ட ங்களில் குமாரசாமி ஈடுபட்டார்.
குமாரசாமி 1906இல் இலங்கையை விட்டு இந்தியா வழியாக தனது மனைவியுடன் சென்றார். அப்போது இந்தியாவில் தனது சுற்றுப்பிரயாணத்தை மேற்கொண்டார். இந்தியக் கலை கலாசாரத்தின் செரிமாணம் ததும்ப தனக்குள் உள்முகத் தேடலிலும் ஈடுபடத் தொடங்கினார். கீழைத்தேச மரபுகளின் தனித்தன்மையின் வசீகரத்தை ஆழமாகவே புரிந்து கொணி டார். கலை, வரலாறு எழுதுவதற்கான மூலங்கள் தேடிய களப்பணியாளராகவும் மாறினார். கலை, தத்துவம் சார்ந்து ஆழமான சிந்தனையும் தேடலும் மிக்க ஒருவராக வளர்ந்தார். அவற்றைப் பதிவுசெய்யவும் முற்பட்டார்.
கலை பற்றி அறிவிலும் தரத்திலும் பெரியதாகிய “இடைக்காலச் சிங்களக்கலை’ என்ற இவருடைய நூல் 1908ஆம் ஆண்டில் வெளிவந்தது. இநீ நுால அவருடைய முதலாவது கலை வரலாற்று நூலாகும்.
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 9
1908ஆம் ஆண்டில் கோப்பன்ஹேகனில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கீழைநாட்டுக காங்கிரஸின் பதினைந்தாவது கூட்டத்தில் ‘இந்தியக் கலை மீது கிரேக்கத்தின் தாக்கம்’ என்ற ஆனந்தக் குமாரசாமியின் உரை இடம்பெற்றது. வின்சென்ட் ஸ்மித் போன்ற அறிஞர் ஓயாது அறியாமையால் சொல்லி வந்த பொய்யுரைக்கு மறுப்பாக இந்த உரை அமைந்திருந்தது.
‘கிரேக்க - இந்தியக் கலைகளுக்கு தத்துவங் களுக்கும் நடுவில் இரு துருவங்களின் இடைவெளியுள்ளது. கிரேக்கக் கடவுளர்களின் உருவங்கள் கிரேக்க சமயத்தின் ஒலிம்பிக் கண்ணோட்டத்தில் அமைந்தவை. அதற்கு மாறாக இந்தியக் கலை காலம், வெளி அனைத்தையும் கடந்து நிற்பது. மாசற்ற மனிதனை அது சுட்டுவதன்று. காண முடியாத தெய்வீகத்தின் - முடிவற்ற அந்தமிலா ஒரு பொருளின் குறியீடாகும் அது. முதற்தோற்ற த்திற்கு முதலிடம் கொடுப்பதென்றால் தெற்குத் திராவிடக் கலையோ, அன்றி பேரோதுார் (Botobodut) பெளத்தக் கலை யோகூட தோற்றத்திலும் அமைப்பிலும் கிரேக்க நாட்டுக் கலையினின்றும் மாறுபட்டிருப்பது போன்று வேறு எந்நாட்டுக் கலையினின்றும் மாறுபட்டிருப்பது போன்று வேறு எந்நாட்டுக் கலையும் இல்லை’. இவ்வாறு இந்தியக் கலையின் தனித்தன்மையை புலப்படுத்தும் வகையில் இவரது சிந்தனையும் ஆராய்ச்சியும் புலப்படலாயிற்று. இந்தியாவில் தங்கியிருந்து கலை வரலாற்று மூலங்களை அறிவுபூர்வ மாகவும் ஆய்வுபூர்வமாகவும் நுட்பமாகவே ஆழ்ந்து அலசி வந்தார். 1908 முதல் 1917வரை இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் பயணங்கள் மேற்கொண்டு தொடர்ந்து இந்தியக்கலை ஞானமரபின் உயிர்ப்பின் ஆற்றலை நுட்பங்களை நுணுக்கமாகவே கற்று வந்தார்.
இமையமலைச்சாரல் பகுதிகளுக்குச் சென்று பல ஒவியங்களைத் திரட்டினார். இராஜபுத்திர ஓவியம் பற்றிய இவருடைய நுால
36 - 35 ט6(60

○ அத்துறைக்கு முதல் வழிகாட்டி. இத்துறையில் குமாரசாமியின் அடிச்சுவட்டைப் பின்பற்றித்தான் பின் வந்த ஆசிரியர்கள் ஆய்வாளர்கள் சென்றார்கள்.
இராஜபுத்திர ஓவியம் பற்றிய படிப்பைத் தொடக்கி வைத்தவர் டாக்டர். ஆனந்தக்குமாரசாமி. இராஜபுத்திர - மெகலாய ஓவியங்கள் இரண்டிற் குமுள்ள வேறுபாடுகளைப் பகுத்தறிந்து இராஜஸ்தானி, பகாடி என்ற கிளைகளாக மேலும் பிரித்தவர் இவரே. பகாடி ஒவியத்தை இன்னும் இருபெரும் பிரிவுகளாக வகைப் படுத்தியவரும் குமாரசாமியே ஆவார். காலத்தால் முந்தியதை ஜம்முவுக்கு உரியதென்றும் பிந்தியதை காங்க்டாவுக்கு உரியதென்றும் வகைப்படுத்தினார். குமாரசாமியின் இராஜபுத்திர ஒவியம் வேறு தோற்றத்தையும் புதிய பார்வையையும் பெற்றன. பரந்த வைப்புப் புதையலின் ஒரு கோடியைக் குமாரசாமி கிளறினார். அவரைப் பின்பற்றி புதிய ஓவியங்களைக் கண்டுபிடித்தவர் பலர். இந்திய ஓவியங்கள் பற்றிய ஆய்வில் புதிய பாதையொன்றை வகுத்துக் கொடுத்த டாக்டர் குமாரசாமிக்கு அவருக்குப் பின்வந்த ஆராய்ச்சியாளர் கடமைப்பட்டவர்” என்று ஆய்வாளர்கள் கணித்து வைத்திருப்பது ஆனந்தக் குமாரசாமியின் புலமைக்கும் ஆய்வுக்கும் கிடைத்த மரியாதை என்றே கூறலாம்.
மேலைத்தேச கண்ணோட்டத்தில் இந்தியக் கலை மரபை நோக்கி வந்த ஆய்வாளர்களின் கருத்தை மறுத்து புலமை நோக்கில் இந்தியக் கலையின் தனித்தன்மைச் சிறப்புகளை விரிவாகவே விளக்கி உள்ளார். மேலும் புத்தர் உருவம் பற்றியும் பெளத்தம் பற்றியும் தெளிவாகப் புரிந்து கொள்ள இவரது நூல்கள் பெரிதும் உதவின.
ஆனந்தக் குமாரசாமியின் நூல்களும் கட்டுரைகளும் உலகளவில் அவருக்கு தனியான மதிப்பையும் கெளரவத்தையும் வழங்கி வந்தன. அத்துடன் கலை வரலாறு
-( ஆவணி - புரட்டாதி : 2006)

Page 10
பற்றிய சிந்தனையிலும் சிரத்தையிலும் அவரது பெயர் தவிர்க்கமுடியாதாயிற்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாக 1918இல் ‘சிவ bL60TLb” (Dance of Shiva) 6765ip 5.668oy856ñ அடங்கிய நூல் மேலும் அவருக்கு சிறப்பைப் பெற்றுக் கொடுத்தது.
சிவநடனம் உலக இலக்கியப் பரப்பில் தமிழ் இலக்கியச் செழுமையின் ஆழத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. நடராஜ உருவம் பற்றிய கட்டுரை தத்துவார்த்தமாகவும் சமயச்சார் புடனும் அமைந்தது. அத்துடன் அவ்வுருவத்தை கலைக்கண்ணோடும் அவர் பார்த்தார்.
நடராஜர் உருவம் என்ற கட்டுரை மேலும் பல
நூல்களை எழுதுவதற்கு பலருக்கு தூண்டு
தலாக இருந்தது. ஆடும் கூத்தன் குறித்துத்
தமிழ்த் திருமுறைகளிலிருந்தும் சைவசித்தாந்த
சாஸ்திரங்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டிப் பிற மொழி நூல்களோடு ஒப்புநோக்கி
ஆனந்தக் குமாரசாமி தீட்டிய “சிவ நடனம்” பல நிலைகளில் சிறப்புப் பெறுகின்றது.
அவற்றில் சிவபெருமான் ஆடல்களும்
அவற்றின் தத்துவார்த்தப் பொருளும்
பேசப்படுகிறது. நடராஜர் உருவத்தின் கலை
உயர்வு உணர்த்தப்படுகின்றது. உலகக்
கலைஞர்களுக்கு வரலாற்று ஆசிரியர்களுக்கு
இக்கட்டுரை வழிகாட்டியாகவும் அமைந்து
ள்ளது.
1917ஆம் ஆண்டிலிருந்து குமாரசாமி அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்து வந்தார். அங்கு போஸ்டன் அருங்காட்சியகத்தின் காப்பாளராகப் பணி புரிந்தார். இந்த அருங்காட்சியகத்துக்கு கலைப்பொருட்கள் சேகரித்து வாங்குவதற்காக 1920களில் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1927இல் இவரது “இந்திய இந்தோனேஷியக் கலைவரலாறு” என்ற நூல் வெளிவந்தது.
ஆனந்தக் குமாரசாமியின் ஆழ்ந்தகன்ற எழுத்துப் படைப்புகள் அறிஞர்களிடையே
லை 35 - 36

○
பலதரப்பட்ட கருத்துக்களைத் தோற்றுவித்தன. அவை வாதங்களுக்கு இடம் கொடுப்பதாக அ ைம நீ தன. ஆயினும் கலையில இயற்கையின் மறுபதிப்பு போன்ற நூல்கள்
வாதத்திற்குப் புறம்பான அறிவு செறிந்த நூல்களாக விளங்கின.
கீழைத்சே, மேலைத்தேச சாஸ்தீரிய மரபுகளை ஆழமான அவரது மொழிப்புலமையினால் தெளிவான விளக்கத்தோடு வெளிக்கொண ர்ந்தார். மேற்குலக மதவியல் தத்துவவியல் சார்ந்த சிந்தனைகள், சங்கரது நூல்கள், பகவத்கீதை, உபநிடதம், பெளத்த சீன இலக்கியங்க ளிலிருந்தும், தென்னாசிய மதங்களிலிருந்தும் மிகவும் ஆழமான தெளிவான விளக்கங்களை மேற்கோள்காட்டி விளக்கும் பாணி குமாரசாமிக்கே உரிய தனித்துவமான ஆளுமையைக் காட்டுகின்றது.
“மனித இனத்தின் நன்மைக்கு இந்தியா செய்த தொண்டு’ என்ற கட்டுரை சமூகவியல் நோக்கில் இந்திய மரபு உலக நாகரிகத்திற்கு அளித்த பங்களிப்பைப் பற்றியதாக அமைகிறது. எந்த ஒரு இனத்தின் அனுபவத்திலும் அதற்கே சொந்தமான தனிச்சிறப்பு ஒன்று உண்டெனக் கூறிவிட முடியாது. மனிதன் எங்கும் மனிதன்தான். ஆனால் ஒவ்வோர் இனமும் தனது ஆன்ம விசாலத்தினையும் ஆன்ம அனுபவத்தினையும் வெளிப்படுத்தும் நோக்கில் உலக நாகரிகத்திற்கு ஏதோ ஒரு வகையில் பங்காற்றுகிறது. அந்தவகையில் இந்தியா ‘இந்தியத் தன்மை’ என்ற பண்பை வழங்கி உள்ளது.
இந்தியா உலகிற்கு அளிக்கக்கூடியதெல்லாம் அதன் தத்துவ ஞானத்திலிருந்து வெளிப் படுகிறது. இத்தகைய தத்துவஞானத்தின் அடிப்படைகள் ஏனைய கலாசாரங்களில் இல்லை என்று கூறமுடியாவிட்டாலும் இந்தியா தனது ஆழமான தத்துவஞானக் கருத்துக்களை சமூக இயலுக்கும் கல்வி முறைமைக்கும் மிக முக்கிய அடித்தளமாகக் கொண்டுள்ளது என்ற வகையில் இவரது கருத்து அமையும் -( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 11
இதையே அக் கட்டுரை, ஆழமாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்துகிறது. ஆக குமாரசாமியரின் கருத்து இந்தியத் தத்துவவியலையும் சமூகவியல் நடைமுறைச் சிறப்பம் சங்களையும் விளக்குவதாக அமைகின்றது.
மேலும், குமாரசாமி எழுதிய பல்வேறு கட்டுரைகளும் ஆய்வுகளும் இந்தியவியலின் பல்வேறு சிறப்புக்களை தனித்தன்மைகளை கலையியல், தத்துவவியல், மதவியல் சார்ந்த மரபுகளின் இணைப்புக்களின் ஊடாகவும் அவற்றினி ஆத்ம தரிசனமாகவும் முன்வைக்கின்றார். இதன் ஒரு வளர்ச்சிப் படியாகவே இந்திய அழகியல் வரலாற்றினை இலக்கியச் சான்றுகளினூடாக “இந்துக்களின் கலைக்கோட்பாடு” என்ற கட்டுரையில் ஆயப் வுசெய் கினி றார் . ஒரு விதத் தில குமாரசாமியிடம் நவீனத்துவ ஐரோப்பிய சிந்தனை மரபில் இழையோடிவந்த மதநீக்கம் செய்யப் பட்ட சிந்தனையோட் டம் செல்வாக்குச் செலுத்தவில்லை. மாறாக இந்திய சிந்தனை மரபை இந்துச் சிந்தனை மரபாக ஒற்றைத் தன்மையில் புரிந்துகொண்ட ஓர் முரணி நிலையும் குமாரசாமியிடம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
இயற்கையின் அழகு அது ஏற்படுத்திய பரவசம, உணர்ச்சியூட்டல் யாவும் கலை அனுபவம் சார்ந்த தத்துவார்த்தத் தேடலுக்குள் உந்தித்தள்ளும் ஆனந்தக்குமாரசாமியின் கலை கலாசார செழுமையின் தடயங்கள், இந்திய மரபுசார்ந்த பின்புலத்தில் புதிய பரிமாணம் பெற்றது. இதனால் கீழைத்தேச மரபுச்செல்வத்தை மேலைத்தேசத்தவர்கள் அதிசயித்துப் புரிந்துகொள்ளும் வகையில் ஆனந்தக்குமாரசாமியின் ஆய்வுகள் நூல்கள் கட்டுரைகள் யாவும் அமைந்துள்ளன.
மேலைநாட்டவர் கீழைநாட்டைப் புரிந்து கொள்ளவும், இந்தியர்கள் மேலைநாட்டுப் பண்பாட்டைப் புரிந்துகொள்ளவும், தங்களது பண்பாட்டை மேலும் உணர்ந்து கொள்ளவும்
606) 35 - 36

-C9) குமாரசாமி உதவினார். இதுவரை இந்தியக் கலை, வரலாறு எழுதியலில் ஆனந்தக்குமார சாமியின் இடம் முக்கியமாகவே உள்ளது.
ஆனந்தக்குமாரசாமியின் நண்பரும் கவிஞரும் ஆன தாகூர் குமாரசாமி பற்றிக் குறிப்பிடும் கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது.
“கலை விமர்சகர் என்றோ வரலாற்றாசிரியர் என்றோ மேதை என்றோகூட நாம் அவரை அழைத்தாலும் அவரைப்பற்றிய ஏதோ ஒன்று விடுபட்டுப்போய்விட்டதை உணர்வோம். அவருடைய எழுத்தில் ஏதோ ஒன்று விடுபட்டு நிற்கும் கடைசிப் பரிசீலனையில் அது விளக்கமுடியாததாக எஞ்சிநிற்கும். டாக்டர் குமாரசாமி நமது எல்லா விளக்கங்களையும் கடந்து விடுபவர். அவர் எப்போதும் வேறு ஒன்றாகவே இருப்பார்”.
პჩM) 42 پیپN
Տ2:27:
2/ހީ;
A

Page 12
ஆழத்தை அறியும் பய6
(3L
ഞ5
606) 35 - 36
ஒரு பக்கத்தில் மதிப்பீடுகளின் மதிப்பீடுகளைச் சுமந்து சுமர விளிம்புகளுக்குமிடையே உ குழந்தையும் மதிப்பீடுகளி வைத்துக்கொள்வதில்லை. வ மாறுகிறது. சில சமயங்களி அப்பாதை மாற்றம் நிகழ்கிறது நிதானமாக அகற்றி அந்த { பிறகுதான் முதுமைக்கு நிம்ம வாழ்க்கையில்லை என்பது உ6 வாழ்வையே பலிகொடுப்பது குழந்தைமையின் நோக்கிலிரு வலியை முழு அளவில் புரிந்:
எனக்கு ஏழு அல்லது எட்டு தொழிலாளியாக இருந்த ஆ சாயங்காலமாகப் பணம் கிை உப்பு, பருப்பு, காய்கறிகள் மாமா வீட்டுக்குத் தம் நண்ட ஒரு பக்கம் அம்மாவுக்குச் சமாளிப்பது என்று கவ6ை அழைத்துச்சென்று கடைக்குப்ே ரகசியமாகச் சொன்னாள். வா எனக்கு கிடைக்கும் என்கிற அப்போதே கலரின் தித்திட் வெறுங்கையுடன் கடைமுன்ன என்று அதட்டினார் கடைக்க சொன்னாங்க. அப்பறமா காசு என்ன பெரிய விக்டோரியா எடுத்துக்கொடுக்க? பழைய மொதல்ல அத கொடுக்கச் போடா” என்று அதட்டினார்
எனக்குக் கண்கள் கலங்கிவி கையைக் காட்டி விரட்டிய வே

0||0.
பாவண்ணன்
ாரமில்லாத குழந்தைப் பருவம். மறுபக்கத்தில் து கூன்விழும் முதுமைப்பருவம். இரண்டு சலாடுகிறது மனித வாழ்க்கை. எந்தக் ண் சுமைகளைத் துாக்கித் தலையில் |ளர்ச்சியினுடே மெள்ள மெள்ளப் பாதை ல் போதனைப் பயிற்சிகளின் வழியாகவும் 1. பாரமற்ற வாழ்வின் மிருதுத் தன்மையை இடத்தில் மதிப்பீடுகளின் சுமையை வைத்த தி ஏற்படுகின்றது. மதிப்பீடுகளின் அறிதலின்றி ண்மைதான். ஆனால் அந்த மதிப்பீடுகளுக்காக தான் அவலம். இத்தகு அவலங்கள் ஒரு ந்து எடைபோடப்படும்போது அத்துக்கத்தின் துகொள்ள முடிகிறது.
வயது நடந்துகொண்டிருந்த சமயம். தையல் அப்பாவிடமிருந்து வீட்டுச் செலவுக்கென்று டக்கும். கிடைத்த பிறகுதான் அரிசி, புளி, எல்லாம் வாங்க முடியும். ஒருநாள் எங்கள் ருடன் வந்திருந்தார். அம்மாவின் சகோதரர். சந்தோஷம். மறுபக்கம் விருந்தை எப்படிச் )யும் படபடப்பும் . என்னை அறைக்குள் பாய் கடன்சொல்லி ஒரு கலர் வாங்கிவரும்படி ங்கிவரும் கலரில் எப்படியும் ஒரு வாயாவது ஆசையில் உடனடியாக கடைக்கு ஓடினேன். புச்சுவை நாக்கில் புரளத் தொடங்கியது. ால் நின்ற என்னைப் பார்த்து “என்னடா?” ாரர். “அம்மா ரெண்டு கலர் வாங்கிவரச் கொடுப்பாங்களாம்” என்றேன். “ஓங்க அம்மா
மகாராணியா, கேட்டதும் இங்கேயிருந்து பாக்கியே பத்து ரூபாய்க்கு மேல நிக்குது. சொல்லு. கலரு கிலருல்லாம் அப்பறம்தான், டைக்காரர்.
டன. அவர் குரலில் பொதிந்திருந்த சீற்றமும்
கமும் கழுத்தில் கைவைத்துத் தள்ளுகிறமாதிரி ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 13
இருந்தது. ஒரு கணம் தயக்கத்துடன் அங் புரியாதா ஒனக்கு? காதுல என்ன பஞ்சா வாங் கியா’ என்று மறுபடியும் அ தொங்கப்போட்டுக்கொண்டு வெளியேறினே
கூடத்தில் மாமாவுடன் அம்மா பேசிக்கெ வெறுங்கையோட வரே, ஏழு வயசுப்பைய: என்று கேட்டுச் சிரித்தார். உடைபடாமல் இருப் கொண்டுவருவதாக அம்மாவுக்கு எண்ணம்பே நான் திரும்பச் சொன்னேன். ஒரு கண படர்ந்துவிட்டது. அம்மாவின் கண்கள் கலங்கி மழுப்பியபடி மாமா கிளம்பினார். வந்த
ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
சின்ன வயதில் பல சம்பவங்கள் இப்படி சொல்லத்தக்கவை, மறைவாகச் சொல்ல ே என எந்தப் பேதங்களும் தெரியாத சந்தர்ட் சங்கடப்படுத்தும் என்று தெரியாத வயதில்
காரணம்.
ஒரு படைப்பில் குழந்தைமையின் பார்வை அவலம் அல்லது குடும்ப அவலங்கள் வி அவை மனத்தில் பதிகின்றன. இத்தகைய பல மறக்க முடியாத இடத்தைப் பிடித்திரு அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா’.
உலகம் தெரியாத ஒரு சிறுவனும் திருமண கதையின் பிரதான பாத்திரங்கள். சிறுவனுக் நிகழ்த்தும் எண்ணெய்க்குளி அவனுக்குப் பிடிப் குளிக்க வைத்தால் அளவற்ற ஆனந்தத்துக் தரதரவென்று அக்கா இழுத்துக்கொண்டு ே பேசிக்கொண்டிருக்கும்போது விளையாட்டுத் ே மாட்டான். அந்த அளவுக்கு அக்கா மீது
விஷயம் மட்டும் புரிவதில்லை. எல்லா நேர கிட்ணனுடைய அக்கா பேசுவதற்கு வந்து அனுப்பிவிடுவாள். ஒருகணம் கூடத் தன்னுடன் பிரிகின்ற எவரையும் அப்பிள்ளை மனம் கே
அந்த அக்காவை ஒருநாள் சிலர் பெண்பார் குஞ்சியாச்சியிடமிருந்து அந்த விஷயத்ை அச்சிறுவனுடைய மனத்துக்கு இதெல்லாம் ஏன் நகைகளையெல்லாம் வாங்கி அக்கா டே அலுமாரியிலிருந்து எடுத்து உடுத்துக்கொள்
லை 35 - 36

—CD
sயே நின்றிருந்தேன் நான். “ஒருதரம் சொன்னா வச்சிருக்கே? போடா, போயி பழைய பாக்கிய ட் டியதும் கடையிலிருந்து தலையைத் .
ண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் “என்னடா
நீ, கலர் பாட்டில தூக்கிவர முடியலையா?” தற்காக எனக்குப் பின்னால் யாரோ பாட்டில்களைக் லும். அந்தக் கடைக்காரர் சொன்னதை அப்படியே தில் எல்லாருடைய முகங்களிலும் சங்கடம் ன. நிலைமையைப் புரிந்துகொண்டு சிரித்துப்பேசி வேகத்தில் கிளம்பிப்போகிற மாமாவை நான்
நிகழ்ந்துள்ளன. சொல்லத் தேவையற்றவை, வண்டியவை, நேராகச் சொல்ல வேண்டியவை பங்களில் நிகழ்ந்தவை அவை. மற்றவர்களைச் இப்படி நடந்துகொள்வதற்குக் குழந்தைமையே
வழியாக ஒரு சமூகக்கொடுமை அல்லது சமூக வரிக்கப்படும்போது கூடுதலான அழுத்தத்தோடு ) படைப்புகள் மனத்தில் ஆழப் பதிந்திருந்தாலும் க்கும் ஒரு கதை இலங்கை எழுத்தாளர்
த்திற்குக் காத்திருக்கும் அவன் அக்காவும்தான் கு அக்காவின் மீது அளவற்ற அன்பு அம்மா தில்லை. அதே எண்ணெய்யை அக்கா தேய்த்துக் தள்ளாவான். அரைஞான் கொடியைப் பிடித்துத் பானாலும் அவன் அழமாட்டான். அக்காவுடன் தாழன் கிட்ணன் வந்து கூப்பிட்டால்கூடச் செல்ல வனுக்கு விருப்பம். ஆனால் அவனுக்கு ஒரு களிலும் தன்னுடன் நெருங்கியிருக்கும் அக்கா விட்டால் வெளியே விளையாடச் சொல்லி தங்கவிட மாட்டாள். தன்னையும் அக்காவையும் பத்துடன் பார்க்கும்.
க வருகிறார்கள். குசினியில் வேலைசெய்யும் த் தெரிந்துகொள்கிறான் அவன். ஆனால் என்று தெரியவில்லை. கிட்ணனுடைய அக்காவின் ட்டுக்கொள்கிறாள். அம்மாவின் புடவையை றாள்.
ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 14
ஒரு பென்னம்பெரிய காரிலே நிறைய ஆட்கள் தன்னுடன் இழுத்து வைத்துக்கொள்கிறாள். அச் பார்த்தபிறகு சிறுவன் அவையெல்லாம் யாரு சங்கடத்துடன் “சீ பேசாமல் இருடா’ என்று
அவனை உற்றுப் பார்க்கிறாள். வந்திருந்த எ6 ஏதோ ஒன்று இரு அணிகளிடையே சரியாகப்
அக்கா அழுவது போலச் சோர்வுடன் காணப்ப( விடுகிறார்கள். சிறுவன் பள்ளிக்குப் புறப்பட்டுச்
பள்ளி முடிந்து திரும்பும்போது வீட்டில் அம்மா நடக்கிறது. சிறுவனுக்கு அச்சமாக இ அழுதுகொண்டிருக்கிறாள். பேச நெருங்கும் சி உணரப்படாமையால் மனம் நொந்து போகி மண்ணெண்ணெய் விற்பனையாளனுடைய கு வருகிறான் சிறுவன். வந்த இடத்தில் கொன வீட்டுக்கு அவனை அழைத்துச் செல்கிறார்.
கொணமாமாவின் வீட்டில் ஏராளமான புத்தகா படம்கூட இல்லை. “ஒரு படம் கூட இல்லையா
அழைத்துச் செல்லும் மாமா பெட்டிக்குள் :ை காட்டுகிறார். அவர் வரைந்து வைத்திருக்கின்ற ஆகியவற்றையெல்லாம் சந்தோஷத்துடன் பார்க் படமும் அக்காவின் படமும் கூட இருக்கின்றன பெருமையாக இருக்கின்றது. உடனே அப்பட வேண்டும் போல உள்ளது. தன் ஆசையை அந் காட்டு, ஒரு கடிதம் கொடுக்கிறேன், அதையு
உற்சாகத்துடன் சிறுவன் செய்த வேலை வீட்டு ஏற்கனவே தோல்வியுணர்வுடன் கொதிப்பேறிய மாமா வீட்டுக்குப் போவியாடா போவியாடா”
உதைபடுவதற்கான காரணம் புரியவே இல்ை
இரவில் உறங்கும்போதும் அப்பா அடிப்பதைப்ே நடுச்சாமத்தில் விழிப்பு வந்துவிடுகிறது. எழுந்: காண்கிறான். அவள் தேம்பித் தேம்பி அழும் சத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எதை உடனடியாக நிறுத்தவேண்டும் போல இருக்கி பிசகோ என்று அப்பிஞ்சு மனம் நினைக்கிறது தோன்றுகிறது. உடனே யோசிக்காமல், “யா என்று உறுதியளிக்கிறான். தொடர்ந்து அழும் எந்தக் கடிதமும் இனிமேல் வாங்கிவர மாட்ே அக்காவிடமிருந்து எந்தப் பேச்சும் வரவி
(ஒலை 35 - 36)

C12)
ர் வந்து இறங்குகிறார்கள். அக்கா அவனைத் க்கா போட்டிருக்கிற புதிய நகைகளையெல்லாம் டைய நகைகள் என்று கேட்கிறான். அக்கா வாயைப் பொத்துகிறாள். காரில் வந்த மாமி ல்லாருடனும் சிறுவனுடைய தந்தை பேசுகிறார். படியவில்லை. அவன் அப்பா கோபப்படுகிறார். டுகிறாள். வந்திருந்தவர்கள் எல்லோரும் சென்று ; செல்கிறான்.
வுக்கும் அப்பாவுக்கும் இடையே வாய்ச்சண்டை ருந்தது. அக் காவும் கூடத்தில் நின்று றுவனை அவள் கவனிக்கவில்லை. தன் இருப்பு றான் சிறுவன். அதே சமயத்தில் தெருவில் ரல் கேட்கிறது. அவனைப் பார்ப்பதற்கு ஓடி ணமாமாவைப் பார்க்கிறான். அந்த மாமா தன்
ங்கள் இருக்கின்றன. எந்தப் புத்தகத்திலும் ஒரு மாமா?’ என்று கேட்கிறான் சிறுவன். வீட்டுக்குள் வத்திருக்கிற படங்களையெல்லாம் அவனுக்குக் படங்களில் உள்ள மாடு, குதிரைகள், விமானம் கிறான் சிறுவன். அக்குவியலில் அச்சிறுவனுடைய அக்காவின் படத்தைப் பார்த்ததும் அவனுக்குப் டத்தை அக்காவிடம் எடுத்துச் சென்று காட்ட த மாமாவிடம் சொல்கிறான் சிறுவன். “அதையும் ம் காட்டு’ என்று சொல்கிறார் மாமா.
}க்குள் பிரச்சினையைப் பெரியதாக்கி விடுகிறது.
அப்பாவிடம் அடிபடுகிறான் அவன். “இனிமேல் என்று கேட்டுக்கொண்டு உதைக்கிறார் அப்பா. ல சிறுவனுக்கு. *
பாலவே அவனுக்குக் கனவு வருகிறது. பயத்தில் து பார்க்கிறபோது அக்காவும் விழித்திருப்பதைக் தம் கேட்கிறது. அக்கா அழுவதை அச்சிறுவனால் தயாவது சொல்லி அக்காவின் அழுகையை றது. சாயங்காலம் அந்த மாமாவைச் சந்தித்தது . அதனால்தான் அக்கா அழுகிறாளோ என்றும் ரையும் இனிமேல் பார்க்க மாட்டேன் அக்கா’ அக்காவைக் கண்டு, “அந்த மாமாவிடமிருந்து டன் அக்கா’ என்று சொல்கிறான். அப்போதும் Iல்லை. “பயமா இருக்குதுக்கா, என்னைக்
--O ஆவணி - புரட்டாதி : 2006)

Page 15
கட்டிப்புடிச்சிக்கோக்கா’ என்ற போதும் நனைந்துகிடக்கிற அவளிடம் கடைசியாக பேச வார்த்தையில்லாத அக்கா திரும்பி
கதையில் இரு முக்கிய விஷயங்கள் ந மற்றொன்று பெண்ணின் காதல் அம்பலமாகு முரணால் தோல்வியில் முடிவடைகின்றது. சாதி, ஏற்பில்லாத சாதி அல்லது ஒப்புக் காதல் என ஏதோ ஒரு முரணால் இரண முதல் படலத்தில் தோல்வியைத் தழுவுகிறவர் அழகான சமூக முரண். ‘வசதிக் குறைவெ கிட்டாத தருணத்தில் புலம்புகிற ஒரு ம6 கேட்கப்படுகிற "உயர்வு தாழ்வெல்லாம் ஒ பதில் சொல்வதில்லை. மற்றவர்கள் எடுக்கி என்று நினைக்கிற மனம் முடிவெடுக்கும் ( பாதிப்புக்களைப் பற்றி யோசிப்பதில்லை. மன தருணங்களை நிதமும் நாம் பார்த்தபடிதா குழந்தைமையின் நோக்கில் விவரிக்கப்படும்ே அசைத்துப்பார்த்துவிடுகிறது.
பேதம் என்பது குழந்தைமையின் உலகத்தி நெஞ்சம் உலகிலுள்ள எல்லாவற்றையும் ஒ6 அதன் உலகில் எந்த வேறுபாடும் இல்லை கரங்கள் நீண்டபடியே இருக்கின்றன. காலம்த மெல்ல மெல்ல ஊற்றிக் கறைப்படுத்துகிறது
முத்துலிங்கம் சித்தரிக்கும் சிறுவனுடைய மன மென்மையானது. அக்காவின் இதமான அன்பு அக்காவின் அழுகையைத் தன் அன்பால் மாற்ற ஓரளவு குறியீட்டுத்தன்மை கொண்டதாகவும் அன்பால் மட்டுமே மாற்ற முடியும் என்பது 3
அ.முத்துலிங்கம்
1960 களில் அ.முத்துலிங்கம் தமிழ் எழுத்துலகில் இவர் காலத்து எழுத்தாளர்களுடன் இவரை ஒப்பி அனுபவம் வித்தியாசமானது. வெவ்வேறு பண்பா அனுபவம் யாவும் இவரது படைப்பின் பலமாகி: இவரது பலம். இதுவே இவரது படைப்பாளுை மின் இதழ்களில் இவரது பத்திகள், கட்டுரை இவரது இலக்கியச் சிந்தனை, கலைத்தேடல் 6
(ஒலை 35 - 36)

G3) ரும்பாமல் கிடக்கிறாள் அவள். முகமெல்லாம் ான்னிடம் கோபமா அக்கா?” என்று கேட்கிறான். வனைக் கட்டியணைத்துக் கொஞ்சுகிறாள்.
டபெறுகின்றன. ஒன்று பெண்பார்க்கும் படலம். படலம். முதல் படலம் வசதி, வசதியின்மையின் தே வசதி, வசதியின்மை அல்லது ஏற்கத்தக்க காள்ளத்தக்க காதல், ஒப்புக்கொள்ள இயலாத டாம் படலமும் தோல்வியில் முடிவடைகின்றது. இரண்டாம் படலத்தில் தோற்கடிப்பவராக மாறுவது ல்லாம் ஒரு காரணமா?’ என்று தனக்கு வெற்றி ம் மற்றொரு தருணத்தில் தன்னை நோக்கிக் ரு காரணமா?’ என்கிற கேள்விக்குச் சரியாகப்
முடிவு தனக்குச் சாதகமாக இருக்க வேண்டும். பாறுப்பு தன்வசம் விடப்படும்போது மற்றவர்கள் தர்களின் சுயநலப்பிம்பம் அம்பலமாகும் இத்தகு ன் உள்ளோம். ஆனால் இத்தருணங்கள் ஒரு பாது உருவாகும் பதைப்பு நம்மை அதிக அளவில்
ல்ெ இல்லாத ஒரு வார்த்தை. கபடற்ற அதன் ன்றாகவே பார்க்கிறது. நெருப்புக்கும் மலருக்கும் ). இரண்டையும் தொட அதன் மென்மையான ான் பேதம் என்னும் சாரத்தை அதன் நெஞ்சில்
ம் அன்பை மட்டுமே அறிந்து மகிழும் அளவுக்கு மட்டுமே அவன் நெஞ்சில் இடம்பெற்றிருக்கிறது. முயலும் அவனது இறுதி முயற்சி முக்கியமானது. சொல்லலாம். இந்த உலகின் அழுகையை .ண்மையல்லவா?
ழைந்தவர். இன்றுவரை தொடர்ந்து எழுதிவருபவள். டுப்பார்க்கும்போது இவருக்குக் கிடைத்த வாழ்புலம், டுச் சூழலில் இவர் கண்ட மனிதர்கள், வாழ்க்கை, து. நவீன இலக்கியம் சார்ந்த புரிதலும் தேடலும் பின் தனித்தன்மை. காலச்சுவடு, தீராநதி மற்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதன்மூலம் தகையதென்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
----O ஆவணி - புரட்டாதி : 2006)

Page 16
அக்கா
நாங்கள் எல்லாரும் வெறும் மேலுடன்தான் திரிே வெறும்மேல்தான் பிடிக்கும்; சட்டையே பிடிக்க அப்படித்தான்; வெறும் மேலுடன்தான் வருவான். நல்ல வடிவு. வெள்ளையாய் இருப்பான். ஏனெ6 அம்மா நல்ல வெள்ளை; என்னுடைய அம் வெள்ளை; அப்பாதான் கறுப்பு; பல்லுந் தீ அதைப்போல.
சனிக்கிழமை அம்மா முழுக வார்ப்பா. அம்மாவு தெரியா. இவ்வளவு எண்ணெய் வைப்பா. க எரியும். அக்கா எண்டால் ஒரு சொட்டுச் சொட் எரியவே மாட்டுது.
ராசா என்னோடு ஒட்ட ஒட்ட வாறான், தள்ளட தள்ளுறான் இல்லை; ராசாவும் இண்டைக்கு அவனுக்கு முழுகவே பிடிக்கா. “கெற்றப் போல்’ அவனுக்குப் பிடிக்கும்; நல்லா லெக்கு வைச் எண்டால் நானும் கூட அடிப்பன்; அப்பா கண் தோலை உரிச்சுப் போடுவாராம்; அக்காதான்
அப்பாவுக்கு ஒண்டுமே தெரியா, காலம்பற கால பிளேட்டால் “சேவ்’ எடுத்திட்டு பிளேட்டை எறிஞ் எல்லா பிளேடும் சேர்ப்பன், விக்னாவிட்டை கு புது முத்திரை எல்லாம் தருவன். அவனிட்ட தொகை இருக்கு. அமேரிக்கா, இங்கிலன்டு, ல முத்திரையும் வைச்சிருக்கிறான். விக்கினாவின்ை கார் இருக்கு, பெரிய கார்; அவன் சொல்லுற விடுவானாம். அவன் அப்படித்தான்; எல்லாம் டெ சொல்லுவான்.
லைசென்சு ஒண்டும் எடுக்காமல் எப்படியாம் !
அக்கா வந்து முழுகவார்க்கக் கூப்பிட்டா, “( எண்டு சொன்னன்; அக்கா அப்பிடியே 'அறு
பிடித்து கொறகொற எண்டு இழுத்துக்கொண்டு அழவே இல்லை. எனக்கு அக்கா எண்டால்
அக்காதான் தலையிலே சீயாக் காயப் பிர அக்காவையே அண்ணாந்து பார்த்துக்கொண்டி
(ஓலை 35 - 36)

வாம். எனக்கு
கிட்ணனும் ஆனா கிட்ணன் ன்டால் அவன் Dாகூட நல்ல -டுவமே கரி.
க்கு ஒண்டுமே ன்ைனெல்லாம் டாய் வைப்பா,
ா எண்டாலும் முழுகுவான்; அடிக்கத்தான் சு அடிப்பான்; டால் முதுகுத் சொல்லுறா.
)ம்பற புதுப்புது சிடுவார். நான் டுத்தால் புதுப் முத்திரை ஒரு 500TL607, 6T6)6OT அப்பாவிட்டை ன் தான் கார் ாய் பொய்யாச்
ார் விடுறது.
பந்து வாறன்’ நாக்கொடியில்’ போனா. நான் விருப்பம்.
ட்டினா; நான் நந்தன், அக்கா
-G14)
நல்ல வடிவு. நல்ல சிவப்பு. அக்காவின்ரை கண் வட்ட மாய் பெரிசாய் இருக்கும். அதைத்தான் நான் உத்துப் பாா த துக கொண டே இருப்பன். அக்கா ஏண்டா அப்பிடிப் பார்க்கிறாய் எண்டா. எனக்குக் கூச்சமாயிருந்தது. கண்ணுக்குள்ளே சீயாக் காயப் போட்டுது எண்டு கத்தினேன், சும்மாதான்; அக்கா கெதிகெதியாயப் தண்ணி அள்ளித் தலையிலே ஊத்தினா. தண்ணி சில் லெண்டு இருந்தது; நான் குதிகுதி எண்டு குதிச்சன்.
அம்மா பவுடர் போடவே மாட்டா. கொஞ்சம் தான் போடுவா. அக்கா எல்லா இடமும் பவுடர் போட்டா தலை யெ ல லாமி கூட ப் போட்டா. நல்ல வாசமா யிருக்கு. நான் சிரிச்சன். அக்கா குனிஞ்சு கொஞ்சினா,
கிட்ணன் வந்து விளையாடக் கூப்பிட்டான் “நான் மாட்டன் நீ போ” எண்டு சொன்னன். அவன் போக இல்லை. “நீ போடா” எண் டு நான் உள்ளே வநீ திட்டனி
கிட்ணன் அப்பிடித்தான்
“(3LT LIT’ எணர் டால
போகவே மாட்டான்.
கிட்ணன் ரை அக்காவும் வந்தா. எங்கடை அக்கா வோடை அவ கனேக்க நேரம் கதை கதை எண்டு கதைச்சா. மெதுவாகத்தான் கதைச் சினம். என்னைக்
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 17
கண்ட உடனே கதைக்கிறதை நிப்பாட்டின வெளியிலே விளையாடென்டா” எண்டு என எனக்கு கோவம் கோவமாய் வரும்.
கிட்ணன்ரை அக்கா கூடாது. வந்தா போக பேரும் சேர்ந்து சிரிசிரி எண்டு சிரிக்கினம். சி எனக்கென்ன.
கிட்ணன்ரை அக்காவின்ரை நகையெல்ல போட்டுப்போட்டு பார்த்தா, அம்மாவின்ை அலுமாரியிலை இருந்து எடுத்து அக்கா
கண்ணாடியிலை அக்கா தன்னைப் பார்த்து ஏனெண்டு கேட்டன். “அப்படித்தான்’ எண்டு
இந்த அக்கா இப்படித்தான்; கிட்ணன்ை என்னோடை கதைக்கவே மாட்டா. நான் குஞ்சியாச்சியை கேப்பன்.
குஞ்சியாச்சி குசினியிலே பலகாரம் சுட்டுக்
எனக்குச் சாப்பிட இவ்வளவு பலகாரம் தர அம்மாவிட்டை சொல்லமாட்டான். குஞ்சிய
பிடிக்கும்; எனக்கு கேக்கிறது எல்லாம் சொல்
பொம்பிளை பார்க்க வருகினமாம். இந்தப் அவைக்குதானாம்!
குஞ்சியாச்சி நல்லவ. என்னைக் கொஞ்சி கூடாது. அவ வாயெல்லாம் வெங்காயம் மெதுவாய்த்தான் கொஞ்சுவா. கன்னம் பட்டு ஆனா அப்பா முகம் குத்தும். சொரசொர பள்ளிக்கூடத்திலே சிலேட்டுப் பெஞ்சில் தீட்டு அதைப்போல.
எனக்கு அப்பாவை பிடிக்கா. வெள்ளிக்க பிடிக்கும். ஏனெண்டால் என்னைக் கோயிலுக் போவார். கனேக்க கடலையெல்லாம் வாங்
இண்டைக்கு எனக்கு புதுச் சேட் டைெ போட்டுவிட்டா. புழுதியிலே இறங்கி விை முறிச்சிப் போடுவன் எண்டு அக்கா சொன்ன
எல்லாம் பொய். அக்கா அடிக்கவே மாட்ட அடிப்பா.
அக்கா, அக்கா, அக்கா எல்லே. குஞ்சியாச்சி
(ஒலை 35 - 36)

அக்கா “நீ போய் னக் கலைக்கிறா.
ப மாட்டா. ரெண்டு சிட்டுப் போகட்டும்;
த்தையும் அக்கா சீலையெல்லாம் உடுத்துப் பார்த்தா. கொண்டேயிருந்தா.
சொன்னா.
அக்கா வந்தா குசினிக்குப் போய்
கொண்டு இருந்தா. ந்தா. நான் இதை பாச்சியை எனக்கு ல்லுவா. அக்காவை
பலகாரமெல்லாம்
றபோது மாத்திரம் மணக்கும். அக்கா ப்போல இருக்கும். எண்டு இருக்கும். பமே சீமெந்து படி,
ழமை மாத்திரம் கூட்டிக்கொண்டு த் தருவார்.
ல் லாம் அக்கா யாடினால் கால்
மெதுவாத்தான்
பிட்டை கொஞ்சம்
15 பலகாரம வாங்கித்தா எண்டு கேட்டன். அக்கா, இப்ப வேண்டாம் அவையெ ல் லாம் வந்து போனப் பிறகு சாப்பிடலா மெண்டு சொன்னா ஆரெல்லாம் எண்டு கேட்டன். அக்கா வுக்கு முகம் எல்லாம் சிவந்து போச்சு.
அக்கா புதுச் சீலையெல் லாம் கட்டிக்கொண்டிருந்தா. அக்கா நல்ல வடிவு. நான் கட்டிப் பிடிச்சு அக்கா கழுத்திலே கொஞ்சினன், சீ. அப்படி நீ கொஞ்சக் கூடாதெண்டு சொன்னா.
குஞ்சியாச்சி எண்டா அப்பிடிச
சொல்லவே மாட்டா.
லெச்சுமி இண்டைக்கு வர இல்லை.
ஏன் குஞ்சியாச்சி லெச்சுமி யைக் கூட்டிக்கொண்டு வர இல்லை எண்டு கேட்டன். உணி மை யாகதி தானி கேட்டன். குஞ்சியாச்சி சிரிச் சா. ஏன் நீயும் பொம் பிளை பார்க்கப் போறியோ எண்டு கேட்டா.
பொம் பிளை பார்க்கிற தெண்டால் என்ன?
புதுப்புது ஆக்களெல்லாம் வந்தினம்; ஒரு பென்னம் பெரிய கார்லே அவ்வளவு
பேரும் வந்திருந்தினம்.
நான் அம்மாவின் ரை சீலை யைப் பிடிச் சுக் கொண்டு நிண்டன்.
-( ஆவணி - புரட்டாதி : 2006)

Page 18
அம்மா பறிச்சுக்கொண்டு போய் அவை எல்லா உள்ளுக்கு இருத்தினா. ஒரு மாமி கூட வர அக்காவோடை போய் இருந்தன். அக்கா என்6 இழுத்து வைத்துக்கொண்டா.
அக்கா புதிசு புதிசாய் நகையெல்லாம்
“இதெல்லாம் ஆற்றை நகையக்கா’ என மெல்லத்தான் கேட்டன். “சீ பேசாமல் இரடா’ அந்த மாமி என்னை உத்துஉத்துப் பார்க்கிற
அந்த மாமி கூடாது. ஆனா அக்கா அவவோடை கனநேரம் கதைச்சா. பலகாரம் எல்லாம் கொண்
முன் வீட்டிலே இருக்கிறாரே கொண மாமா, ஒரு மாமாவும் வந்திருக்கிறார். ஆம்பிளை தலைவாசலிலே தான் இருக்கினம்; அந்த அப்பாவும் அங்கைதான் இருக்கிறார். அவைக் பலகாரம் குடுத்தா. அந்த மாமா அக்கா6ை அக்கா ஓடி வந்திட்டா.
அந்த மாமா என்னைக் கூப்பிட்டார். கை காட்டித் நான் போகவே இல்லை. அப்பா, வாடா எண் நான் பயந்திட்டன்.
அப்பாவும், அந்த மாமாவின்ரை அப்பா, அவரு இருந்திட்டு ரண்டு பேரும் பிலத்து சத்தம் போட்டி அப்பா கோபமாய்ப் பேசினார். அம்மா அப்பாை அப்படி எண்டு சொன்னா. அக்கா அழு சோர்ந்துபோய் இருந்தா. பாவம் பாவமாயிருந்
நான் முறுக்கை எடுத்துக் கடிச்சன்; மெதுவா படக்கெண்டு சத்தம் போட்டது. அந்த மாமா தி எனக்கு வெக்கமாய்ப் போய்ச்சு.
இண்டைக்கு வகுப்பு வாத்தியார் வர இல் சத்தமாய்ப் போட்டம். பற்பன்தான் கூடச் ச ஆனா தலைமை வாத்தியார் எல்லாரையும்தா ஏத்திவிட்டார்; காலெல்லாம் வலிச்சுது. த6ை உயரமாய் இருப்பார். பிரம்பு வைச்சிருப்பார்; அ தெரியாது.
பள்ளிவிட்ட நேரம் மழை எல்லாம் தூறிச்சு. ‘ப மெத்தப் பெய், வண்ணாங் கல்லு தூரப்பெய்
(ஓலை 35 - 36)

C16)
ரையும் கூப்பிட்டு திருந்தா. நான் மனத் தன்னோடு
போட்டிருந்தா. ன் டு கேட்டன்; எண்டா அக்கா.
.
தான் கதைச்சா; டுபோய் வைச்சா.
அவரைப்போல பள் எல்லாரும் மாமாவின்ரை கும் அக்காதான் வயே பார்த்தார்.
தான் கூப்பிட்டார். டு உலுக்கினார்.
கும் ததைச்சினம். னம். கடைசியாய் வ பேசவேண்டாம் கிறது போலை
}ჭ5ჭ5l.
த்தான் கடிச்சன். ரும்பிப் பார்த்தார்;
லை. எல்லாரும் தம் போட்டான். ர் வாங்கு மேலே மை வாத்தியார் வருக்கு ஒண்டுமே
ழையே மழையே ’ எண்டு நானும்
கிட்ணனும் பாடினோம்; மழை பெய்யவே இல்லை.
“கொக்குவிலில் கிராமச் சங்கம்’ எண்டு பலகையிலே எழுதி வைச் சிருக் குது. “ஏண்டா கிட்ணா, கிராமச் சங்கம் எண்டா என்னடா’ எண்டு கேட்டன். அவன் தனக்குத் தெரியாது எண்டு சொல்லிப்போட்டு ஓடிவிட் டான். கிட்ணனுக்கு ஒண்டுமே தெரியா.
வீட்டிலே அம்மா அப்பா வோடு சண்டை பிடிச்சா. அப் பாவும் பெலத் துச் சண்டை பிடிச்சார். எனக்குப் பாவமாயிருந்தது. அக்காட்டை ஒடினேன்; அக்கா கூடத்திலே இருந்து அழுதுகொண்டு இருந்தா. 'அக்கா அக்கா’ எண்டு கூப்பிட்டன்; அவ பேசவே இல்லை. சீதனம் சரியாயப் பேசாமல் ஏன் பொம் பிளை பார் கி க ஆக் கனை கூப்பிடுவான் எண்டு அம்மா கத்தினா.
அப் பாவும் எனி னவோ கத்தினார்.
எதுக் குத் தான் சணி டை
எண்டு ஒண்டு இருக்குதோ?
மண்ணெண்ணெய்க்காரன் வந்தான். கூ.கூ எண் டு ஊதினான். நான் அவனைப் பார்க்கத்தான் ஓடினேன். ஒழுங்கையிலே கொண மாமாவும் நிண்டார்; என்னைப பார்த்துச் சிரித்தார்; கொண LD T LD T நல் ல வடிவாயப் இருக்கிறார்.
-0 ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 19
கொண மாமா, “நீ என்ரை வீட்டுக்கு வாறியா’ நான் ஓம் எண்டு தலை ஆட்டினன்.
கொண மாமா பெரிய புத்தகமெல்லாம் படிக் இங்கிலிசு பொத்தகம். எல்லாமும் கூடாது. ஒரு
படம் ஒண்டுகூட இல்லையா எண்டு கேட்டன். ப கொண மாமா சிரிச்சார். புதிசு புதிசா படம் எல் அந்தப் பெட்டி நிறையப் படம் படமாய் வச்சி படம், குதிரை படம், ஏரோப்பிளேன் படம் எ6 வச்சு இருக்கிறார். என்ரை படம், அக்கா படம்3
அக்கா படத்தை அக்காவுக்கு காட்டி போட்டு கேட்டன். “ஒ. வேணுமெண்டால் கொண்டுபே கடுதாசியும் தாறன். அதையும் காட்டுறியா’ (
நான் "ஒ எஸ்” எண்டன்.
அம்மா வெங்காயம் வெங்காயமா உரிக்கி கண்ணிரே வர இல்லை. நான் ஒண்டுகூட உரிச்ச அழுகை அழுகையா வந்தது. அப்பா இஞ்ச கூப்பிட்டார். நான் கிட்டப்போனேன். முதுகிலே எண்டு அடிச்சார். அதுக்கிடையிலே அம்மா ஒடில் மறிச்சா. அப்பா, நீதான் பிள்ளையை கெடு பேசினார்; அம்மா, அவனுக்கென்ன தெரியும், எண்டா. இனிமேல் மாமா வீட்டை போவியா எண்டு உலுக்கினார். நான் இல்லை இல்லை எ கத்தினன். அப்பா உடனே போட்டார். அம்மா விட்டா, பலகாரம் எல்லாம் கூடத் தந்தா.
நடுச்சாமம் போல அப்பா அடிக்க வந்தார். ந முழிச்சுப் பார்த்தன், ஒண்டுமே தெரிய இல்லை. பயமாய் வந்தது. இருட்டிலே அக்காவிட்டை போனேன். அக்கா தலைகாணி எல்லாம் ஈரமாயி விக்கிவிக்கி அழுகிற சத்தம் தான் கேட்
பயமாயிருந்தது.
அக்காவைத் தொட்டுப் பார்த்தன். அக்கா மு இல்லை. ஏன் அக்கா அழுகிறாய் எண்டு ே கதைக்க இல்லை. “அக்கா, என்ரை அக்கா எல் அந்த மாமாட்டையிருந்து ஒரு கடதாசியும் வாா என்ரை அக்கா எல்லே.”
ფთია 35 - 36

எண்டு கேட்டார்.
கிறார். எல்லாம் டம்கூட இல்லை.
மாஎண்டு கேட்டு லாம் காட்டினார். ருக்கிறார். மாடு லாம் கூட கீறி டிடக் காட்டினார்.
வரட்டா எண்டு ாய் காட்டு; ஒரு reOLT.
றா. அவவுக்கு * முடியவில்லை. வாடா எண்டு ՛ւյ6IITif LI6ITITir* வந்து அப்பாவை க்கிறாய் எண்டு குழந்தைதானே IT (SUT6 untLIT ண்டு பயத்திலை முதுகைத் தடவி
ான் திடுக்கிட்டு எனக்குப் பயம் தடவித்தடவிப் ருந்தது. அக்கா }து. எனக்குப்
கத்தைக் காண கட்டன். அக்கா லே. இனிமேல் கியர மாட்டன்;
○
அப்பவும் அக்கா கதைக்க இல்லை. “எனக்குப் பயமா யிருக்கு அக்கா. என்னைக் கட்டிப்பிடி அக்கா..” எண்டு சொன்னன்.
அக்கா குப்புறப்படுத்துக் கிடந்தா, திரும்பவே இல்லை. தடவிப் பார்த்தன், முகமெல் லாம் நனைஞ்சு கிடந்தது.
"அக்கா, நீ என்னோடை கோவமா” எண்டு கேட்டன்.
அக்கா அப்படியே என்னைக் கட்டிப்பிடிச்சுக் கொஞ்சினா. கன்னத்திலேதான் கொஞ்சினா, கொஞ்சம் நொந்தது.
--C ஆவணி - புரட்டாதி 2006)

Page 20
அறிமுகம் :
கலை இலக்கிய அறிவியல் இ
ஈழத்து இலக்கிய வரலாற்றில் சிற்றித காலத்திற்கு காலம் வெளிவந்து இடையில் நி போதிலும் அவை ஈழத்து இலக்கியத்திற்கு ஏ தாக்கம் விசாலமானது. பல எழுத்தாளர்க6ை தூண்டி அவர்களை இலக்கிய உலகம் க வண்ணம் செய்த பெருமையும் இவற்றி இந்தியாவிலிருந்து ஒரு சில தரமான சஞ்சிை தவிர ஏனைய வைகளில் பெரும்பாலானவை குப்பைகளையும் அரசியல் ஈனத்தன்மை எடுத்துக் கூறுவன வாகவே இருந்தன. அவர்களிடையே வியாபார நோக்கமே மேலோங்கி பட்டமையால் வாசகாகளைக் கவரும் கவர்ச்சிகளையும் சினிமா அரசியல் கிசுகிசுக்க மையப்பொருளாகக் கொணர் டு சஞ்சிை வெளிக்கொண்டு வந்தனர். அவற்றின் இலங்கையையும் விட்டுவைக்கவில்லை அே இந்தியாவிலிருந்து. தரமான இலக்கிய சஞ்சிை “மணிக்கொடி” "சரஸ்வதி” “தாமரை” வெளி பேசப்பட்டது.பல எழுத்தாளர்கள் உருவாக்கப்ப ஈழத்து எழுத்தாளர்களினது படைப்புகளும் ெ சி.சு.செல்லப்பா என்னும் இலக்கிய ஆர்வலரை மேலே சொல்லப்பட்ட இதழ்களில் தாமரையை நின்று விட்டன, "கணையாழி” ஆசிாயர் கி.கஸ் இந்த இடத்தில் கூறுவது பொருத்தமுடையது எ6 பேசிக்கொண்டிருக்கும் போது உதித்த திட்ட தயாராகி விட்டேன் பத்திரிகை ஆரம்பிக்கும் பே இருக்க வேண்டும் நல்ல எழுத்துகக்கும் நல்: வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந் ரசிப்பவர்கள் தான் சந்தாகாட்டி வரவேற்றா தாண்டவில்லை. கணையாழி ஆரம்பிக்கும்(
இப்போதுள்ள (1995இல் கூறிய கூற்று) சூழ6ை
ഞേ 35 - 36
 

p856ft u6) ன்று விட்ட }படுத்திய ர் எழுதத் ண்டறியும் ற்குண்டு.
ககளைத சினிமாக்
6Ծապլb
காரணம் க் காணப்
600T 600T Lib களையுமே
) ES 5, 6) 6
தாக்கம்
தவேளை
5566 ரி வந்தன. மணிக்கொடி காலம் பலராலும் ட்டார்கள். "சரஸ்வதி” தாமரை” சஞ்சிகைகளில் வளிவந்தமை சிறப்பம்சம் ஆகும். "எழுத்து" ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த சஞ்சிகையும் விட ஏனையவை தொடர்ந்தும் வெளிவராமல் தூரிரங்கனின் சஞ்சிகை பற்றிய அனுபவத்தை ா எண்ணுகிறேன். "ஒரு நாள் நானும் சுஜாதாவும் b இது இதைச் செயற்படுத்த நான் உடனே து மற்றப் பத்திரிகைகளை விட வித்தியாசமாக எழுத்தாளர்களிற்கும் ஒரு களமாக இருக்க தது எதிர்பார்த்தபடி வரவேற்பில்லை படித்து கள். நீண்ட காலம் ஆயிரம் பிரதிகளைத் பாது தமிழ் நாட்டின் இலக்கியச்சூழ்நிலை
ஒப்பிடும் போது அப்போதுஆரோக்கியமாகவே
ஆவணி - புரட்டாதி 2006

Page 21
இருந்தது. அப்போ பணஉதவி எழுத்தாளர்க இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுஜாதா எழுதினார்கள் அதனால் பத்திரிகைக்கு நல்6 பாடுபட்டவர்.அவருடைய எழுத்துக்கள் க சென்றடைந்தது. இப்படி இந்திராபார்த்தசார கணையாழிக்கு ஒரு தரம் கிடைத்தது. முப்ட வயதாகி விட்டது. தனிப்பட்டவர்களிற்கு ஊ நல்ல திட்டம். தசரா இளைஞைர்கள் ந இருக்கின்றது. குறிப்பாக ம.ராஜேந்திரனுக்கு க என்று கி.கஸ்தூரிரங்கன் தன்னால் தொடர்ந்து மனதில்க் கொண்டு தொடர்ந்தும் வெளிவர வே ஒப்படைத்தார் "கணையாழி" இன்றும் ெ வெளியிடப்பட்ட "சுபமங்களா" நா.பார்த்தசாரதி இலக்கியச் சஞ்சிகைகள் தொடரமுடியாத நி வாழுகின்ற தமிழ் நாட்டில் தரமான இலக்கிய முக்கிய காரணம் மக்களின் மனநிலையில் ஏற் பொருளாதார நெருக்கடிகள்
இலங்கையைப் பொறுத்தளவில் கால "ஆர்வம்" என்ற மூலதனத்தை மட்டுமே வைத் முயற்சிகள் இருந்தாலும் தனிமனிதச் ெ விடயதானங்களைச் சேகரித்து அவற்றைக் கொ: பெறுவதற்குச் சிபாரிசு மூலம் பலமுறை செனி தானே ஏற்றுக்கொண்டும் விற்பனைப் பெ அங்கலாய்ப்புடன் அவர்களை நாடிச் சென் சேராமையால் அடுத்த இதழை வெளிக்கொண வாங்குவதும் சஞ்சிகை வெளிவந்ததும் அதில் கூட்டத்தினரின் வசைபாடல்களைக் கேட்ப வெளிக்கொணர்ந்த அதன் ஆசிரியன் எதிர் நே பாதிப்புக்களைச் சந்தித்திருக்கும் என்பதை இ வெளிச்சம்.
தரமான இலக்கியச் சஞ்சிகைகள் அவற்றையெல்லாம் பட்டியலிட்டுக் கூறுவது இ ஈழத்து வாசகள்களைக் கவர்ந்த, இலக்கிய தாக இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம் என 6 யின் தாக்கம் பல புதிய எழுத்தாளர்களை உரு , டொமினிக் ஜீவாவின் "மல்லிகை” , செ.கணே மற்றும் முற்போக்கு இதழான "வசந்தம்” என்ட
(ஒலை 35 - 36)

-G19) lன் உதவி நிறையவே இருந்தது. ஜானகிராமன்,
போன்றவர்கள் ஆரம்பத்திலிருந்தே நிறைய மரியாதை கிடைத்தது. அசோமித்திரன் மிகவும் ணையாழி மூலம் தரமான விமர்சகர்களைச் 1, தி.ஜானகிராமன் போன்றவர்கள் எழுதியதால் து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தி வந்த எனக்கு கமில்லை பத்திரிகையை மூடுவதைவிட இது ல முறையில் நடத்துவார் என்ற நம்பிக்கை ணையாழி அளவிலான சிந்தனை இருக்கின்றது". கணையாழியை நடத்துவதில் உள்ளசிரமங்களை ண்டும் என்ற நன் நோக்கில் இளைஞர் குழாமிடம் வளிவருகின்றது. கோமல் சுவாமி நாதனால் யினால் வெளியிடப்பட்ட ‘தீபம்” போன்ற தரமான லை ஏற்பட்டு விட்டன. ஆறுகோடி தமிழ் மக்கள் ஏடுகள் தொடர்ந்து வெளியிட முடியாதமைக்கு பட்ட மாற்றம். அத்துடன் சிற்றேடுகளிற்கு ஏற்பட்ட
பத்திற்குக் காலம் தோன்றிய சிற்றிதழ்கள் பல துக் கொண்டு தொடங்கப்பட்டன. ஒரு சில கூட்டு சயற்பாடே பெரிதும் இருந்து வந்துள்ளது. ண்டு அச்சகத்திற்கு நாயாய் அலைந்தும்,விளம்பரம் ாறு வந்தும் சஞ்சிகை அச்சடிப்புச் செலவுகளை ாறுப்பை ஏற்று யார் வாங்குவார்கள் என்ற று கொடுப்பதும் சிலரிடமிருந்து பணம் வந்து ர்வதற்கு போதிய பணம் இல்லாமையால் கடன்
குறையை மட்டும் கண்டுபிடித்துச் சொல்லும் தும் இலக்கிய ஆர்வத்துடன் சஞ்சிகையை க்கும் பிரச்சனைகளால் அவன் மனம் எவ்வளவு |த்துறையோடு சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான்
இலங்கையில் பல தோன்றியிருக்கின்றன. ந்த இடத்தில் பொருத்தமாக இல்லாவிட்டாலும் தை ஏற்படுத்திய ஒரு சில சஞ்சிகைகளையாவது ணணுகின்றேன். இலங்கையில் "மறுமலர்ச்சி” ாக்கியது. "ஈழகேசரி", சிற்பியின் “கலைச்செல்வி" லிங்கனின் “குமரன்” , இளங்கீரனின் "மரகதம்”
ற்றைக் குறிப்பிடலாம்.
ஆவணி - புரட்டாதி : 2006)

Page 22
கலை இலக்கியச் சஞ்சிகைகள் குறிப்பி வருகையுடன் நின்றுவிட்டாலும் - ஈழத்து இலக் அளப்பரியன. அவற்றின் சேவைகளை எள் சஞ்சிகைகளின் இலக்கியத்தாகம் பெறுமதி கவிதை, கட்டுரை, திறனாய்வு, நூல் அறிமுக இலக்கிய வடிவங்கள் இச் சஞ்சிகைகள் தந்து
"கற்பகம்" கலை இலக்கிய அறிவியல் சஞ்சிை இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. அத்துட "மலர்” போன்ற சஞ்சிகை களும் அதே அதே இலங்கை வானொலி நடாத்திவந்த "கலைக்கே கவிஞர் இ.முருகையனும் கலந்துகொண்டு ஈ சஞ்சிகையில் கற்பகமும் ஒன்று என்று தெரிவித சான்று என்றே சொல்லத் தோன்றுகின்றது.
வெளிவந்தமை கற்பகத்தின் சிறப்பாகும். அதுவு படைப்புக்கள் கற்பகத்தில் இடம் பெற்றமை மேலு
தொடர்கதைகள், சிறுகதைகள், கட்( குட்டிக்கதைகள், நாட்டார் பாடல்கள், நூல் அறி மற்றும் பல விடயங்களை உள்வாங்கித் வெளிவந்தமையை இன்றும் பல வாசகர்க திணைக்களங்களில் கடமையாற்றியவர்கள் இருந்துள்ளார்கள். ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு ெ திணைக்களங்களில் கணிசமான அளவு த திணைக்கள அலுவலரிடமும் “கற்பகம்” சென் ஏற்படுத்தினாலும் முழுமையாக சஞ்சிகையின் சிங்கப்பூர் நண்பர்கள் விற்றுத்தருவதாக வாக் ஒருதொகைச் சஞ்சிகைகள் அனுப்பிவை கிடைக்கவில்லை. முத்தான மூன்று இதழ்கள் பொருளாதாரச் சுமை காரணமாகத் தொட பெற்றுத்தந்தவர்கள் மனவேதனை அடைய திருகோணமலை, மன்னார் சந்தாக் காரர்களுக் பணத்தைக் கழித்துக்கொண்டு மிகுதிப்பணம் ச என்ற நிகழ்வு அபூர்வமானதாக இருந்தாலும், "கற்பகம்” சிறப்புப் பெறுகிறது.
கற்பகத்தின் அளவு 1/8 முதல் "கற் பனை மரங்களை அடிப்படையாகக் கொன
606 35 - 36

(20) ட்ட காலகட்டத்தில் வெளி வந்து, சில இதழ்களின் கியத்துறைக்கு அவை ஆற்றிய பங்களிப்புக்கள் ளளவும் குறைத்து மதிப்பிட முடியாது. இச் மிக்கது. சிறுகதை, குறுநாவல், தொடர்கதை, கம், வாசகரின் எண்ணக் கருவுலங்கள் என்ற 1ள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.
க 1970 ஆம் ஆண்டு தொடக்கம் இரு திங்கள் ன் "மல்லிகை” “அஞ்சலி” “குமரன்” “தமிழமுது" காலப்பகுதியில் வெளிவந்துகொண்டிருந்தன. ாலம்" நிகழ்ச்சியில் பேராசிரியர் க.கைலாசபதியும், ஈழத்தில் வெளிவருகின்ற தரமான இலக்கியச் ந்து விமர்சித்ததை அதன் தரத்திற்குக் கிடைத்த
பல்வகைப் பரிமாணங்களையும் உள்ளடக்கி ம் ஈழத்தின் பிரபல முன்னணி எழுத்தாளர்களின் நம் அதன் செழுமையைப் பறைசாற்றி நிற்கின்றன.
நிரைகள், கவிதைகள், நாடோடிக் கதைகள், முகம், விமர்சனம், வாசகள் விருது, நேர்காணல் தரமான ஒரு இலக்கியச் சஞ்சிகையாக ள் நினைவு கூருவார்கள். அன்று அரசாங்க கற்பகத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக வளியிடப்பட்டன. கொழும்பில் இருந்த அரசாங்கத் மிழர்கள் கடமையாற்றியமையால் ஒவ்வொரு றடைந்து வாசகருடைய பெரும் உற்சாகத்தை பெறுமதி வரவில் இடம்பெறவில்லை. இந்தியா, குறுதி அளித்ததன் பேரில் அஞ்சல் செலவுடன் த்த போதிலும் அவர்களிடமிருந்து பணம் ர் வெளிவந்து ஆதிக்கம் செலுத்திய போதிலும், டர்ந்து வெளிவராமல் நின்றுவிட்டது. சந்தா நேரிடும் என்ற காரணத்தால் மட்டக்களப்பு, 5கு, அவர்கள் பெற்றுக்கொண்ட சஞ்சிகைகளின் ந்தாதாரருக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன சந்தாப்பணம் திருப்பிக் கொடுத்த வகையில்
பகம்” பெயருக்குப் பொருத்தமான வகையில் ன்டு ஆட் போட்டில் அச்சிடப்பட்டது. இதன் -( ஆவணி - புரட்டாதி : 2006)

Page 23
அட்டைப்படத்தை 11 வயது நிரம்பிய உமாக வெள்ளைத்தாளில் அச்சிடப்பட்டன. அதனா இருந்தது. முதல் இதழ் 66 பக்கங்களுடன் உயர்.திரு.ரெங்கநாதன் (கியூ.சி) அவர்கள் த6 நடைபெற்றது. பிரபல கட்டடக் கலைஞரும் "கு திரு.வி.எஸ்துரைராஜா முதல் பிரதியைப் ெ கவியரங்கில் கவிஞர்களான சில்லையூர் செல்6 ஆகியோர் கலந்துகொண்டு கவிமழை பொழிற் த.சிவசுப்பிரமணியம் வழங்கினார். பல இல விழாவில் கலந்து கற்பகத்திற்குச் சிறப்புச் சேர்த் விலை 60 சதம் என விலை குறிப்பிடப்பட்டிரு
இலங்கை இளம் எழுத்தாளர் முன் வருகையில் ஆதரவாக முன்னின்றிருக்கிறது. 1970) “வண்மையுடையதொரு செல்லினால் - ! கோட்பாட்டின் அடிப்படையில் பாரதியாரின் க இலக்கியமாகக் "கற்பகம்” வெளிவந்தது. ( கற்பகத்ததைக் கலை, இலக்கிய, பொருே வெளியிடுவதற்கு உத்தேசித்துள்ளோம். நடுநி ஈழத்தின் கலை, இலக்கிய, பொருளாதார, அ பங்களிப்பைச் செய்வதற்கு முயல்கின்றது. எனவே உங்களின் ஆதரவு வேண்டப்படுகின்றது. ஈழ பலர் கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து கொன இலைமறை காய்களாக இருக்கின்றார்கள். அவர்களை வளர்த்து விடுவதற் காகவும் தொ முன்னேற்றப் பேரவை" தனது வெளியீடான க தவழ விட்டிருக்கின்றது.” என்று எழுதப்பட்டிரு “தாமரை” போன்ற அமைப்பில் இருப்பதாக வ
கற்பகம் இரண்டாவது இதழ் (தை - ப 82 பங்கங்களுடன் வெளிவந்தது. விலை 75 சத நடனமணி செல்வி கீதாஞ்சலி சிவாஜிதுை அட்டைப்படமாகப் (ஆட்போட்) பெற்று வெளிவ "குத்துவிளக்குப் படத்தின் தயாரிப்பாளருமாகிய தி இதழுக்கு அணிசேர்த்தன. மூன்றாவது இதழ் பேரறிஞர் தனிநாயகம் அடிகளாருடைய உருவத் 76 பக்கங்களுடன் வெளிவந்தது. 60 சதத்திற் பாமன்கடை இராசா அச்சகத்திலும், மூன்றா
606) 35 - 36

-G2)
கள் என்பவர் வரைந்திருந்தார். உள்விடயங்கள்
முதல் இதழின் செலவு சற்றுக் கூடுதலாகவே வளிவந்தது. முதல் இதழின் வெளியீட்டு விழா லமையில் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் துவிளக்கு" திரைப்படத்தின் தயாரிப்பாளருமாகிய ற்றுச் சிறப்பித்தார்கள். விழாவில் நடைபெற்ற ராஜன், இ.முருகையன், அம்பி, சிவலோகநாதன் தனர். ஏற்புரையை கற்பகத்தின் சிறப்பு ஆசிரியர் கிய ஆர்வலர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள் துக் கொடுத்தார்கள். கற்பகத்தின் முதற்பிரதியின் }5gl·
னேற்றப் பேரவை என்ற அமைப்பு "கற்பகம்” முதல் இதழிலிருந்து (கார்த்திகை - மார்கழி - உங்கள் வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம்.” என்ற விதை வரிகளைத் தாங்கி, நல்வாழ்வு காட்டும் முதல் இதழின் ஆசிரிய தலையங்கத்தில்.” ாாதார, அறிவியல் இரு திங்கள் இதழாக நிலைக் கொள்கை வகிக்கும் ஏடான கற்பகம் |றிவியல் துறைகளுக்குத் தன் உண்மையான இம் முயற்சிக்கு ஈழத்து வாசகப் பெருமக்களாகிய ந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், பாவலர்கள் *டிருக்கிறார்கள். இன்னும் பல எழுத்தாளர்கள் இவர்களையெல்லாம் ஆதரிப்பதற்காகவும், டங்கப்பட்ட இயக்கமாகிய "இளம் எழுத்தாளர் }பகத்தின் முதல் இதழை உங்கள் கரங்களில் தது. முதல் இதழ் இந்தியாவில் இருந்துவரும் சகர்கள் தெரிவித்திருந்தார்கள்.
ாசி 1971) புதுப்பொலிவுடன் பொங்கல் மலராக . பரத நாட்டியத்துறையின் பெயர் பெற்ற இளம் யின் பரதநாட்டிய அபிநயத் தோற்றத்தை தது. உள் அட்டையில் கட்டடக் கலைஞரும் ந.வி.எஸ்.துரைராஜாவின் புகைப்படமும் கற்பகம் பங்குனி - சித்திரை - 1971) புதுவருட மலராக த அட்டையில் தாங்கி வெளிவந்தது. இவ்விதழ் வழங்கப்பட்டது. முதல் இரண்டு பிரதிகளும் து இதழ் கொழும்பு லக்ஸ்மி அச்சகத்திலும் -( ஆவணி - புரட்டாதி : 2006)

Page 24
அச்சிடப்பட்டு வெளிவந்தன. பொருளாதாரமுடை முடியவில்லை. சிறப்பாசிரியரின் அனுராதபுர இ என்று சொல்ல வேண்டும்.
கற்பகத்தின் வளர்ச்சிக்காககப் பல நன யுள்ளார்கள். திருவாளர்கள் முத்து இராசரத்தில் பொன்னம்பலம், தியாகேசு ஆகியோர் தமது உள்ளடக்க அமைப்புப் போன்றவற்றில் த இருந்துதவியுள்ளார். நேரம் கிடைக்கும் சந்தர் பொன்னையன், செ.கதிர்காமநாதன், கே.எஸ் இதழ்பற்றிக் கலந்துரையாடல்கள் நடைபெறும். பல அறிவுரைகளையும், விளக்கங்களையும் வ
மூன்று “கற்பகம்” இதழ்களிலும் வெளி சிறப்பு ஆசிரியர் சிவசுப்பிரமணியம் "காலத்தால் தொகுப்பை 35 ஆண்டுகளுக்குப் பின்பு ெ இடம்பெற்றுவிட்டது. கற்பகழ் இதழ்களில் ஈழத்தி முற்போக்கு எழுத்தாளர்களான செ.கணேசலி செ.கதிர்காமநாதன், செ.யோகநாதன், செ.கந் குப்பிளான் ஐ.சண்முகன், போர்வையூர் ஜிப்ரி, தமிழக எழுத்தாளர் பிரகா ஆகியோரின் சி இலக்கியத்தின் வளர்ச்சிப்படியை எமக்குக் கா
சிறுகதைத்துறை சார்ந்தவர்களைப் ே ஈழத்து முன்னணிக் கவிஞர்களின் பங்களிப்ை தோன்றிக் கவிராயர்), நிரம்பவழகியான், ! ச.வே.பஞ்சாட்சரம், பண்டிதர் இ.வடிவேல், மருது ல்ெலிதாசன், முருகையன், திக்குவல்லை கமா மேலும் மக்கள் கவிமணி மு.இராமலிங்கத்தி: பாடல்களும் கற்பகம் இதழ்களில் இடம்பெற்று
கட்டுரைகளைப் பொறுத்தளவில் "ஈழத் க.வீரகத்தி எழுதிய கட்டுரைக்கு மறுப்பான க தேடுங்கள்” என்ற தலைப்பில் கற்பகத்தில் த "தமிழ் இலக்கிய மரபில் வளர்ந்த பொதுமைச் மேலும் இலங்கையின் பொருளாதாரத்தில் ப8 கட்டுரையை திரு.ஆர்.துரைரத்தினமும் கட்டுரைகளுடன் பல புதிய அம்சங்களும் கற் எழுத்தாளர்கள் அறியப்பட்டார்கள்.
(ஒலை 35 - 36)ー

G22)
காரணமாகக் "கற்பகத்தை தொடர்ந்து வெளியிட டமாற்றமும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது
ர்பர்கள் இணைந்து இரவுபகலாகப் பணியாற்றி ாம், பத்மயோகன், சபாபதிப்பிள்ளை, தங்கராசா,
பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். திரு.செ.யோகநாதன் பெரும் ஒத்தாசையாக ப்பங்களில் பேராசிரியர் க.கைலாசபதி, நீர்வை சிவகுமாரன் ஆகியோரைச் சந்தித்து கற்பகம் இச் சந்தர்ப்பங்களில் பேராசிரியர் க.கைலாசபதி ழங்கியமை இப்பொழுதும் பசுமையாகவுள்ளது.
வந்த பன்னிரண்டு சிறுகதைகளையும் “கற்பகம்” மறையாத கற்பகம் இதழ் சிறுகதைகள்” என்ற வளிக்கொண்டு வந்தமை வரலாற்றுப்பதிவாக தின் இலக்கிய செல்நெறிகளில் ஆழக் கால்பதித்த ங்ெகன், நீர்வை பொன்னையன், கே.டானியல், தசாமி போன்றவர்களுடன் நெல்லை க.பேரன், எஸ் இராஜம் புஸ்பவனம், தம்பு - சிவா, மற்றும் றுகதைகள் இடம்பெற்றமை, நவீன சிறுகதை ாட்டுவனவாக அமைந்துள்ளன.
பால, கற்பகத்தில் இடம்பெற்ற கவிதைகளிலும், பக் காணலாம். சில்லையூர் செல்வராஜன் (தான் மகாகவி, கல்வயல் வே.குமாரசாமி, கவிஞர் ார்க் கொத்தன், நல்லைக் குமரன், எம்.ஏ.நுஃமான், ல் ஆகியோரின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. ன் நாட்டுப்பாடல்களான தாலாட்டு, தெம்மாங்குப் லுள்ளன.
து இலக்கிய வளர்ச்சி" என்ற தலைப்பில் பண்டிதர் ட்டுரையை கவிஞர் இ.முருகையன் "கழுவாய் ந்துள்ளார். பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் சிந்தனைகள்” என்ற கட்டுரையை வார்த்துள்ளார். னைவளம் வகிக்கக் கூடிய முக்கியத்துவம் என்ற எழுதியுள்ளார். சிறுகதைகள், கவிதைகள், பகம் இதழ்களில் இடம்பெற்றுள்ளன. அத்துடன்
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 25
கற்பகம் முதல் இதழிலிருந்து செ.யே என்ற தொடர் நாவலும் திருமதி.ந.பாலேஸ்வரி நாவலும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மூன்று இ போய்விட்டது. "கற்பகம்" இதழ்களில் குட்டி பற்றிய கண்ணோட்டம், ஈழத்துத் தமிழ்ச் சில் கற்பகச் சிறுகதை விமர்சனம், மஹாகவியின் "ட திரைப்படம் பற்றிய அறிமுகம், கொழும்பு சட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு போன்ற அம்சங்கள் "வாடாமலர்கள்" என்ற மகுடத்தில் எழுதிய நாடோடிக் கதைகள் என்பனவும் 'உள்ளிர்க்க மு.வரதராஜன், பேராசிரியர் க.கைலாசபதி ஆகி செல்வராஜன், நீர்வை பொன்னையன், கே.டானி மாகிய வாழ்த்துரைகள் கற்பகத்திற்கு அணிசே வாசகர்களின் எண்ணக் கருவூலங்கள் இடம்ெ
"ஈழத்தில் தோன்றிய பல தமிழிலக்கிய கற்பகத்திற்கு ஏற்பட முடியாது" என்று தான் அ இதழுக்கு 12 விளம்பரங்களும், இரண்டாவது இதழுக்கு 04 விளம்பரங்களும் கிடைத்திருந்த மிக முக்கியம். விளம்பரங்கள் பெறுவதில் இருந் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு கற்ப உருவாகியது. இருந்த போதிலும் கற்பகத்தில் அ.முகம்மது சமீம் அவர்கள் எழுதிய “எனது இ "எழுபதுகளில் இலங்கையின் சிறுகதை வளர் பன்னிரண்டு சிறுகதைகளை என்னுடைய ஆட கூறிய முற்போக்கு விமர்சகரின் கருத்து மனங்ெ தடம் பதித்த இலக்கிய ஏடான “கற்பகம்" என்
(ஒலை 35 - 36)

G23)
கநாதன் எழுதிய "சிறுபொறியும் பெருநெருப்பும்" எழுதிய "ராதையின் பாதையில்” என்ற தொடர் தழ்களுக்குப் பின் அவற்றைத் தொடரமுடியாமல் கதை, உருவகக் கதை, புதிய வெளியீடுகள் மா பற்றி வி.எஸ்.துரைராஜாவுடனான பேட்டி, தியதொருவீடு" நாடக விமர்சனம், "குத்துவிளக்கு” க்கல்லூரித் தமிழ்மன்றம் நடாத்திய கலைவிழா இடம்பெற்றுள்ளன. மேலும் செ.யோகநாதன் ாத்தியோப்பிய நாடோடிக்கதைகள், இலங்கை பட்டுள்ளன. தமிழ்ப் பெரியார்களாகிய டாக்டர் யோருடையதும் எழுத்தாளர்களாகிய சில்லையூர் யல், திருமதி ந.பாலேஸ்வரி போன்றோருடையது ர்த்துள்ளன. "உங்கள் விருந்து" என்ற பகுதியில் பற்றிருந்தன.
ஏடுகள் வாழமுடியாது வாடிவிட்டன. அந்நிலை
ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் கூறியது. முதல் இதழுக்கு 04 விளம்பரங்களும், மூன்றாவது ன. விளம்பரங்கள் சஞ்சிகைகளின் வளர்ச்சிக்கு த கஷடம் காரணமாகப் பொருளதாரமுடையை கத்தைத் தொடர்ந்து வெளியிட முடியாத நிலை * இலக்கியத் தாக்கம் கனதியானது. அறிஞர் லக்கியத் தேடல்" என்ற கட்டுரைத் தொகுப்பில் ச்சி என்ற கட்டுரைக்கு கற்பகத்தில் வெளிவந்த விற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளேன்.” என்று காள்ளத் தக்கது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் றும் வாழ்ந்த கொண்டே இருக்கும்.
-C ஆவணி - புரட்டாதி : 2006)

Page 26
–'
2.
எண்ணிறந்த இஸ்லாமிய புலவர்கள் மிகச்சிற நூற்றாண்டுகளாகத் தமிழில் தந்துள்ளனர். நூல் இந்நூல்களிற்கும் பேர்பெற்ற தமிழிலக்கியங்க இல்லை. இந்நூல்களிற்குத் தலைவராக அ6 தமிழ் மரபுக்கு ஒத்தனவாக அமைந்து காண
தமிழ் இலக்கியப் பரப்பிலே தொண்ணுாற்றாறு தொண்ணுாற்றாறு வகையான பிரபந்தங்களையு தமிழ்நூல்கள் இல்லை எனினும், அவற்றுள் ப காணக்கூடியதாக இருக்கி ன்றமை மறுக்க பார்க்கும்போது மீன்பாடும் தேன்நாடாம் மட்டு தொலைவில் அமைந்துள்ள மருதமுனை என்னுப ஆண்டுகட்கு முன்பு தோன்றிய “ஞானரை லெ செய்து வைக்கப்படவேண்டியதாகும்
இந்த “ஞானரை வென்றான்” என்னும் நூல் மிக மிகச் சிறிய நூலேயாகும். மொத்தத்தில் இ அது. இவ்வாறான ஒரு சிறிய நூலைப்பற்றிப் சிலர் வினவலாம். ஒரு புலவனின் பெருமைை பாடற்றொகையை மட்டும் கொண்டு அளவிடு சிறப்பில் அல்லது சிறப்பின்மையில் பெரும்பாலு
Dருதமுனை - ஞ
ஞானரை வென்றான் என்னும் இந்நூலின் பா இப்பாடல்களின் தோற்றம் பற்றியும் அதற்கான
காலந்தோறும் வேற்றிடங்களிலிருந்து ஷெய்கும பொருள் திரட்டும் நோக்கோடு அன்னாருக்கு வழக்கமாகிவிட்டன. அவர்களிடமிருந்து இவ்வ படித்தவர்கள் எனவும் ஏனையோர் போன் செய்யவேண்டியதில்லை எனவும் கூறித்திரிந்த6 பேசிக்கொண்டு சமய ஒழுகலாறுகளை அ மார்க்கானுஷ்டானங்களைத் தெரிந்து கொள்ள வ திரிந்தனர். இந்த நிலைமை சமயபோதகராகிய
மக்கள் வழிதவறிச் செல்ல காரணமாகவிருந்த செல்லும் வழி தவறானது என்பதை உண விருப்பமே “ஞானரை வென்றான்” என்ற நூலாக வாய்ப்பாகவும் உண்மையான ஞானவழி அ
(ஒலை 35 - 36)

------- G24)
எம்.வை.எம் - முஸ்லீம்
ந்த தமிழ் நூல்கள் பலவற்றைச் சென்ற சில
அமைப்பு முறையிலும் நடையிலும் போக்கிலும் களிற்கும் அடிப்படையான வேறுபாடு அதிகம் மைபவரோ வேறுவேறாக இருப்பினும் அவை ப்படுகின்றன.
வகையான பிரபந்தங்கள் உள்ளன என்பர். ம் அடிப்படை யாகக் கொண்டெழுந்த முஸ்லிம் லவற்றை இஸ்லாமிய தமிழிலக்கியப் பரப்பிலே முடியாததாகும். இந்த அடிப்படையினின்றும் நகருக்குத் தெற்கே இருபத்து மூன்றாவது கல் ம் கிராமத்தில் இற்றைக்குச் சுமார் நூற்றியெழுபது வன்றான்’ என்னும் நூல் பலகாலும் அறிமுகம்
உருவத்தில் அத்துணைப் பெரியதொன்றல்ல. இருபத்துநான்கு பக்கங்களை மட்டும் கொண்டது பெருமைபேசுவது எவ்வாறு பொருந்தும் என்று ய அல்லது அவன் சிறுமையை, அவன்பாடிய தல் பொருந்தாது. அது அவன் பாடியவற்றின் ம் தங்கி நிற்கின்றது என்பர் இலக்கிய வல்லுநர்.
ானரை வென்றான்.
டல்களின தன்மையை அறிய வேண்டுமாயின் சூழ்நிலைகள் பற்றியும் அறிய வேண்டியுள்ளது. )ார் வருவதும் அவர்கள் பாமர மக்களிடமிருந்து த நஸிஹத்து என்னும் தீட்சை கொடுப்பதும் ாறான தீட்சை பெற்றவர்கள் தாம் ஞானம் iறு தாம் மார்க்க அனுஷ்ட்டானங்களைச் னர். சிலர் “ஞானம்’ என்று எதையெல்லாமோ லட்சியம் செய்துவந்தனர். மேலும் பலர் பிழையாதும் அனுஷ்டிக்காதும் அஞ்ஞானிகளாகத் நமது புலவருக்கு பெருங்கவலையைத் தந்தது. அந்த ஞானரை விழிப்படையச் செய்து அவர்கள் ார்த்த வேண்டும் என்று விரும்பினார். அந்த கத் தோற்றம் பெற்றது. போலி வேடதாரிகளுக்கு |றிய விரும்புவோருக்கு முதற் பாடமாகவும்
-( ஆவணி - புரட்டாதி : 2006 D

Page 27
அமைந்துள்ளது இந்நூல் என்று கொள்ளலா வகையில் பாடப்பட்டபடியினால் “ஞானரை இதனையே புலவர் தம் காப்புச்செய்யுளில்
ஈனரை யிணக்கியாளும் இபுறாகீம் ஞானரை வென்றான்பாட நாவுதந்
என்ற அடிகளின் மூலம் கூறிப்போந்தார்.
பொதுவாக தமிழ் இலக்கியத்திலே எந்தெந்த யாப்பு முறை அனைத்தையும் முஸ்லிம் புலி புலவர்களால் இயற்றப்பட்ட தமிழ்க்காப்பியங்கள் இந்த ஞானரை வென்றான் என்னும் நூலின் அமைந்துள்ளன. அறுபத்து மூன்று விருத்தப்பா நுணுகி நோக்கும் போது புலவருக்கு இருந் இவரிற்குள்ள ஈடுபாடும் நன்கு புலப்படுகின்ற இயற்றுவதற்கு முன்னர் தமிழ் மொழியிலே நன்கு கற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றுள்ளனர். புலமை பெற்றவராகவும் பாட்டியில்பு அறிந்த6 இலக்கணங்களும் தெரிந்த ஒர் ஆலிம் மருத இருந்திருக்கின்றார் என்பதில் பெருமை யடை
“தமிழகம் சென்று தரமுயர் அரபும் தமிழும் கற்ற சற்குண ஞானி பாடல் பெற்ற பழம் பதி என்ன கூடல் நகரார் குழையும் வண்ணம் மருதமுனையின் மாண்புடை மேதை திருநபி ஷறகு தேர்ந்த சின்னாளிம் 9 T. . . . . . . . 39
என்ற அடிகளாலும் இனிது பெறப்படு
இந்நூலில் காப்புச் செய்யுட்களாக ஐந் தொழுதேயஞ்சி.என்று தொடங்கும் புலவர் மு புலவர்களால் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்த்துப்பாடல்களில் அல்லாஹச் ஒருவனே நபிமார்கள் கடவுள் வாழ்த்தில் புகழப்படுகிற புலவர் நீதி சேர் மறையையும், நெறி நபி மாை நான்கு கவிகள் இடம் பெறுகின்றன. இப்பத்
“கனபொரு ளறிந்து கற்ற கபிவல ரெதிரே யென்சொல்
தினகர ணெதிரே தீபத் திரிச்சுட ரொப்ப போன்றும்”
என்று தன்னை தாழ்த்தி அவையடக்கம் கூறுள் மற்றவர்களை தினகரன் என்றும் கூறுவதும் 606) 35 - 36

G25)
இத்தகைய போலி ஞானிகளை வெற்றிகொள்ளும் வென்றான்’ என்ற பெயரும் ஏற்பட்டிருக்கலாம்.
லப்பை சேய்க்கு ருள் செய்வாயே
பாப்பு முறை கையாளப்பட்டுள்ளனவோ அந்தந்த பர்கள் மேற்கொண்டுளளனர். எனினும் முஸ்லிம் ல் பொதுவாக விருத்தப்பாக்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களும் பொதுவாக விருத்தப் பாக்களாகவே க்களுடன் இந்நூல் முடிவடைகின்றது. பாடல்களை ஆழிய ஞானமும் இஸ்லாமிய தத்துவங்களில் 1. முஸ்லிம் புலவர்கள் தத்தம் தமிழ் நூல்களை
உள்ள பண்டைய இலக்கியப்பொக்கிசங்களை சின்ன ஆலின் அப்பா அவர்கள் தமிழில் சிறந்த பராகவும் காணப்படுகிறார். தமிழில் யாப்பு அணி முனையில் நூற்றமைபது ஆண்டுகளுக்கு முன்பே ப வேண்டும். மேலும் இந்நூலாசியரின் பெருமை
).
து கவிகள் காணப்படுகின்றன. ஆதியைத் லில் இறைவனையே போற்றுகின்றார். முஸ்லிம் யற்றப்பட்ட காப்பியங்களில் உள்ள கடவுள் தலில் வாழ்த்தப்படுகின்றான். இதனை அடுத்து கள். இங்கு முதலில் இறைவனை வாழ்த்தும் ம் வாழ்த்துகின்றார். அடுத்து அவையடக்கத்தில் பில்
ம், தன்னைச் திரிச்சுடர் என்றும் கற்றவர்களை நாக்கத்தக்கது. —( ജുഖങ്ങി - J.LTി : 2006)

Page 28
புலவருடைய பாடல்களில் அதிகமானவை ம அமைந்துள்ளன. சித்தர்களும் ஞானிகளும் ஞா6 வினாக்கள் விடுப்பனவாகவே அமைந்துள்ளன. உணர்ந்தவன் தான் தகுதியான அறிஞன்
பேச்சளவினதன்றி அனுபவ வாயிலாகவே பெற தந்து வழிகாட்டிச் செல்லக்கூடிய குரு ஒருவன கொண்டு அனுஸ்டானங்களைக் கடைப்பிடித்தே ( புலவருடைய கருத்தாக அமைந்துள்ளதனாற் ே வேண்டியவன் தெரிய வேண்டிய செய்திகளே
“ஆதியான தேதடா வனாதியான தேத நீதியான தேதடா நிறைந்து நின்ற றுா பாதியான தேதடா பகுத்து வந்த தெள சோதி நின்றவா றென்னோடு செப்பவே
“குருவிலா வித்தை போலும் குணமில முருவிலா வுறுப்பே போலு முவமையற் பொருளிலார் செல்வம்போலும் பொறிய உரையறி யார்பொன் செம்பாய் விடும
என்னும் இரு பாடல்களையும் இங்கு எடுத்துக்கா கருத்துக்களை தெரிந்து கொண்டு ஞான வழி பாடல்களில் திரட்டித்தந்தனர். இச்சித்தர்கள் கோட்பாடுகளுக்கமைய ஞான நிலை எய்துபவர்க இப்புலவரும் நூல் புனைந்துள்ளமை மனங்கெ
பொதுவாக, இஸ்லாமிய தமிழ் இலக்கிய நூல்க அரபு இலக்கியத்திற்குரிய மரபுகளும் கலந்து கொண்டிருக்கின்றன. எனினும் முஸ்லிம் புலவர் அல்லாதவர்களுடைய பெருமதிப்பை பெறத் தவ அரபுச்சொற்கள் பெருமளவு ஆளப்பட்டு வந்துள் அதிகமான அரபுச்சொற்கள் மலிந்து காணப்ப ஹருபு, றுகு, ஹஜ்ஜு, ரசூல் என்பன அவற்று புறுளு ஹறுபு என்ற இரண்டு அரபுச் சொ பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத் தக்கதே. பரிச்சயம் உள்ளர்கள் படிக்கக்கூடியதாகவும் இலக்கியத்தில் அரபுச் சொற்கள் மலிந்துள்ளை கூற்றையும் நாம் மறப்பதற்கில்லை. இஸ்லாமிய தனித்தன்மையை அளிப்பதாகும். மேலும் அரபுத் தனித்தன்மை வாய்ந்த இலக்கியங்களை சிரு கருத்தும் இதனையே வலியுறுத்துகின்றது.
606 35 - 36

G26)
ருளர் ஞானரிடம் கேட்கும் வினாக்களாகவே னம் குறித்துப் பாடும் கவிகளெல்லாம் பெரிதும் முயன்று விடை தேடிக்கண்டு உண்மையை ஆதல் முடியும். மெய்ஞ்ஞானம் வெறும் றல் வேண்டும். குறித்தவினாக்களுக்கு விடை ரை அண்மி, அவர் மூலம் பெறும் உபதேசம் நான நிலை பெறல் சாத்தியமாகும். இவைகளே பாலும், நூலில் எங்கணும் ஞானநிலை எய்த
குறிப்பிடப்படுகின்றன. நமூனாவாக
கிலே
வ்விடம் ணும் ஞானரே”
ா வமல்கள் போலும் றிடும்பாடல்போற் பிலார் கற்றஞானம் த னுவமைதானே’
ாட்ட முடியும். பதினெண் சித்தர்கள் சைவசமயக் நடந்து தான் கண்ட உண்மைகளை தமது ரின் கவிநடையை பின்பற்றி இஸ்லாமியக் ள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளை ாள்ளத்தக்கது.
ளில் தமிழ் இலக்கியத்திற்கே உரிய மரபுகளும் முஸ்லிம் தமிழ் இலக்கியத்தை அணி செய்து களால் இயற்றப்பட்ட தமிழ் நூல்கள் முஸ்லிம் றியமைக்கு ஒரு காரணம் அத்தமிழ் நூல்களில் ளமையாகும் என்பர் மூதறிஞர். இந்த நூலிலும் டுகின்றன. ஷரகு, மு.மீன், காபிர், கலிமா, ள் ஒருசில. நூலில் இருபத்தைந்தாம் பாடலில் ற்களும் ஐவைந்து தரம் உபயோகப்படுத்தப் இதனால் இந்நூல் பொதுவில் இத்துறையில்
அமைந்துள்ளது. எனினும் முஸ்லிம் தமிழ் மயே அதன் சிறப்பியல்பாகும் என்ற அறிஞரின் த் தமிழ் இலக்கிய நூல்களுக்கே இந்நிலைமை தமிழ் மரபை பேணாத முஸ்லிம் எழுத்தாளர்கள் ஷடித்தல் சாத்தியமில்லை என்ற அறிஞரின்
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 29
எது எப்படி இருந்த போதும் ஞானன பொறுத்த வரையில் ஒரு கவி மரபை தே முடியாது . இதன் பாதிப்பே இன்று வரை புலி பெற்ற தமிழுக்கும் இஸ்லாத்துக்கும் தனித்து ஞானரை வென்றான் என்னும் இந் நூா செய்யப்படவேண்டும்.மேலும் சிறந்த முறை விளக்கமும் தரப்படவேண்டும். நூலாசிரியன பற்றியும் ஆக்கபூர்வமான ஆராய்ச்சிகள் செய் இதனைச் செய்வர் என்று எதிர்பார்ப்போமாக
உசாத்துணை நூல்கள்
l. கலையும் பண்பும் - பிறையன்பன் -1 2. இஸ்லாமிய தமிழிலக்கிய சொற்பொ 3. தமிழிலக்கிய வரலாறு - வி. செல்வ 4. ஞானரை வென்றான்
இஸ்லாமிய தமிழிலக்கிய சொற்பொழிவு எம். முகம்மது உவைஸ் - பக்கம் 40, எ.எம்.எ அஸ்லிஸ் - பக்கம் 26,36 ஆ.மு ஷரிபுத்தீன் - பக்கம் 61,62,68
一てZ d
பாலத்தைக் கட்டியர் யார்?
அந்த நதியின்மேல் ஒரு பாலம் கட்டவேண்டும் மலைமேல் இருந்து பல பெரிய கற்களைக் கீழே கட்டிமுடித்தான் அவன்.
நகரின் இரண்டு பகுதிகளை இணைக்கும்ப அருகே, ஒரு பெரிய தூண் நிறுவப்பட்டது. என்று பொறித்திருந்தது.
பின்னர் ஒருநாள், ஒர் இளைஞன் அந்தத் தூ: M கரி பூசி மறைத்து விட்டான். பின்னர் அவ பாலத்துக்கான கற்களை, பல கழுதைகள் ப மேல் நடக்கிறவர்களெல்லாம், அந்தக் கழுை உண்மையில், அந்தக் கழுதைகள்தான் இந்த
அந்த இளைஞன் எழுதிய வாசகங்களைப் பெரும்பாண்மையான மக்கள், அதைப்பெரிய சிரித்தார்கள். ‘ஏ பைத்தியக்காரா' என்று அவ
அப்போது அங்கிருந்த ஒரு கழுதை, இன்னொ என்ன தப்பு? உண்மையில், அரசன் தா நினைத்துக்கொண்டு இருக்கிறார்களே. இந்த
سحس صعصعصــصـسسسسسسسييس
(ஒலை 35 - 36)

○
வென்றான் என்னும் இந்நூல் மருதமுனையைப் ற்றுவித்துள்ள மையை நாம் எவரும் மறுக்க வர்களும் கவிஞர்களும் அவ்வப்போது தோற்றம் வம் மிக்க தொண்டுகளை ஆற்றி வருகின்றனர். * அழகாகவும் சிறப்பாகவும் மறுபதிப்புச் பில் அமைந் அரபுப்பதங்களுக்கான கருத்தும் "ப்பற்றியும் அவரது பிற இலக்கிய முயற்கிகள் ப்பட வேண்டும். அறிஞர்களும் ஆதரவாளர்களும்
37 ஜிவுகள் - அரசு வெளியீடு நாயகம்
கள் 50,51,52,43,56,60
EC-> G-c-
என்பது அரசனுடைய நெடுநாள் ஆசை. ஆகவே, } கொண்டுவரச்செய்து, அழகான பாலம் ஒன்றைக்
டி கம்பீரமாக எழுந்துநின்ற அந்தப் பாலத்தின் அதில், "இந்தப்பாலம் அரசனால் கட்டப்பட்டது
வின்மேல் ஏறி, அங்கிருந்த எழுத்துக்களின்மேல் 1 அங்கே இப்படி எழுதிவைத்தான் - இந்தப் லைமேலிருந்து சுமந்துவந்தன. ஆகவே, இதன் தகளின் முதுகில் நடப்பதாகத்தான் அர்த்தம்.
பாலத்தைக் கட்டியவை.
படித்த சிலர், ஆச்சிரியப்பட்டார்கள். ஆனால், வேடிக்கையாக எண்ணி, குலுங்கிக் குலுங்கிச் னக் கேலி செய்தார்கள்.
கழுதையிடம் சொன்னது - "அவன் எழுதியதில் அந்தப் பாலத்தைக் கட்டினான் என்று
)க்கள்தான் பைத்தியக்காரர்கள்.
s -( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 30
兹
黎
மு.பொ
நான் அண்மைக்காலத்தில் வாசித்த கவிை நூல்களில் எனது ரசனையை கிளர்த்தியதா அமைந்த நூல் ஆழியாள் எழுதிய ‘துவிதம் கவிதைத்தொகுப்பாகும்.
ഞഡെ 35 - 36
 

G28)
இன்று கவிதை பெரும் மாற்றங்களிற்குள்ளாகி வருவது கணி கூடு. கவிதையியலும் தமிழ்க்கவிதையும் என்ற எனது ஆக்கத்தில் (பார்க்கவும் காலம்:26) இது பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளேன். மரபுநிலையில் எதுகைமோனைகளுக்குள் இயங்கிய கவிதை ‘புதுக்கவிதை” என்ற உருவத்தை எடுத்தது. புதுக்கவிதை மரபுதந்த எதுகை, மோனை, சீர், தளை, அடி என்கிற சோடனைகளைத் தூக்கி எறிந்ததான நிலை புதுக்கவிதை என்ற புதிய உருவம் தனது ஜிவிதத்தை நிலை நிறுத்த தான் பாவிக்கும் ஒவ்வொரு சொல்லிலும் தங்கியிருக்க வேண்டிய நிலைக்குள்ளாகிறது. அதாவது முன்னர் மூக்கினாலும் சிலசமயம் வாயினாலும் மூச்சுவிட்ட நான் ஜீவித்திருக்க இப்போ எனது உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றினாலும் ஒவ்வொரு மயிர் காலிலும் மூச்சுவிடும் தேவை நிகழ்ந்துள்ளது” என்று இதை விளக்கி நான் இன்னோர் கவிதை எழுதினேன். எதுகை மோனைகளின் சல்லாரிச் சந்தங்களில் கவிதை இல்லாதவையும் கவிதை போலத் தோற்றம் காட்டலாம். ஆனால் புதுக்கவிதை அப்படித் தப்பித்துக்கொள்ள முடியாது. அதனால் தான் இன்று புதுக்கவிதையை லேசான ஒன்றாகக் கருதி புதுக்கவிதை கடைபரப்பி வியாபாரம் பண்ணுவோரின் கவிதைகள் எலி லாம் ஒரேயடியாக ஒதுக்கப்பட வேண்டியவையாய் நிற்கின்றன.
அடுத்த முக்கிய விடயம் புதுக்கவிதை என்ற உருவமும் தனக்குரிய “உருவத் தை” வரித்துக் கொண்டு அந்தக் குண்டுச்சட்டிக்குள் குதிரை விடும் விவகாரமாக மாறிக்கொண்டி ருப்பதே. அந்தப்போக்கையும் உடைத்து கவிதையின் பரப்புக்களை விரித்துக்கொண்டி ருப்பதே எனது கவிதைத் தொழிலாகத் தற்போது மாறியிருக்கின்றது. இதுபற்றிய 5 பிரக்ஞை இன்று புதுக் கவிதை எழுதிக் 5 கொண்டிருப்பவர்களுக்கு இல்லை. இந்தப் புதிய உடைப்புபட்பற்றிப் பேசினால் முன்னைய மரபுக் கவிதைக் காரர் எவ்வாறு புதுக் கவிதையின் வரவு பற்றிப் பேசியபோது -( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 31
முகத்தைச் சுழித்துக்கொண்டார்களே, அவ்வ உடைத்து முன்னேற வேண்டும் என்று நான் வயிற்றில் புளி கரைப்பது மாதிரி அமைகிறது “விசாரம்” என்ற நூல் ஆங்கிலம் படித்த மு புதுக்கவிதை எழுதும் கவிஞர்களால் வெறுப் அதில் அடக்கிய ‘கவிதையின் எதிர்காலம்’ எ உடைப்புக்கு உதாரணமாகப் போட்ட சில கவிதைகளையும் நான் அதில் சேர்க்காது எத்தனையோ சிறந்த புது உடைப்பு கவிதை அவை என் கைக்குக் கிட்டாமையே. ந மரபுக்கவிதைகளிலோ புதுக்கவிதைகளிலோ காட்டும் ஆக்கங்களிலேயே.
இந்தப் பின்னணியில்தான் ஆழியாளின் g56 பரப்பப்படுகிறது.நான் மேலே குறிப்பிட்ட மரபுக்க என்ற மூன்று பிரிவுக்குள் ஆழியாளின் கவிை
நிச்சயமாக புதுக்கவிதைகளும் அதை உடைக்கு உதாரணத்திற்கு: காமம், சின்னப்பாலம், கல காட்டலாம்
கவிதை என்பது பல தளங்களுக்குள் இயங்குல மரபுக்கவிதையோ, புதுக்கவிதையோ புது உ தளங்களில் இயங்குவன என்பது பற்றித் தெ அறிவுடையவனாகவே இருக்கிறான். எல்லாச் சா என விசயமறிந்தவன் கூறும்போது, இவன் மட் நகருக்கு இட்டுச் செல்வது எனக்கூறும் நகை
காதல் வயப்பட்ட ஒருவன் எழுதும் கவிதைகளில் தருகிறான். ஆகவே அவன் கவிதைகள் உணர்வு இதோ டபிள்யு.பி.யேற்ஸ் எழுதிய ஒரு காதல் க அவன் தேவலோகத்தில் நெய்யப்பட்ட துணிகை ஆனால் அவன் ஏழை அதனால் அவனால் காலின் கீழ் பரவுகிறான்?இதோ கவிதை.
But I, being poor, have only my dreams I have spread my dreams under your fe Tread softly because you tread on my d “ஏழையாய் நான் இருப்பதால் என்னிடம் இருப்பதெல்லாம் கனவுகளே உன் காலின் கீழ் அவற்றைப் பரவியு மென்மையாய் மிதிக்கவும் ஏனெனில்
(ஒலை 35 - 36)

(29) ற இன்று மரபாகி விட்ட புதுக்கவிதையையும் கூறுவது இன்றைய புதுக்கவிதைக்காரர்களுக்கு அதனால் தான் நான் அண்மையில் வெளியிட்ட கிய விமர்சகர்களால் பாராட்டப்பட்டபோது சில பாடு பார்க்கப்பட்டது. இதற்குக் காரணம் நான் ற உரையாடலும் அதன் பின்னர் புதுக்கவிதை விதைகளுமே. இவர்களுக்கு ஆத்திரம் தமது விட்டுவிட்டேனே என்பதனாலேயே. உண்மை, ளை நான் போடாமல் போனதற்குக் காரணம் ன் கவனம் செலுத்தியதெல்லாம் சிறந்த அல்ல. மாறாக புது உடைப்புக்கான சமிக்ஞை
தம் கவிதைத் தொகுப்பில் எமது பார்வை விதை, புதுக்கவிதை, புதுஉடைப்புக் கவிதைகள் நகள் எங்கு நிற்கின்றன?
ம் கவிதைகளுமாக அவரது தொகுப்பு நிற்கிறது. ாசாரம், அடையாளம், மரணம் என்பவற்றைக்
(2). வது என்பது இன்னும் பலருக்குப் புரிவதில்லை. டைப்புக் கவிதையோ எதுவானாலும் சரி பல ரியாத ஒருவன் கவிதை பற்றித்தட்டையான. லைகளும் ரோம் நகருக்கே இட்டுச் செல்கின்றன 5ம் தான் நிற்கும் ஒற்றையடிப்பாதையே ரோம் பிற்குரிய நிலை இவர்களுடையது.
நெஞ்சையள்ளும் உணர்வுகளிற்கு முதன்மை க்கலவையிட்ட சொற்களால் பின்னப்படுகின்றன. விதையின் இறுதி வரிகளைக் கீழே தருகிறேன். ாயே அவள் காலின் கீழ் பரவ விரும்புகிறான். து முடியாது. ஆகவே அவன் எதை அவள்
aS
3ണങ്ങ ள் கனவுகளின் மீது மிதிக்கிறாய்”
-( ஆவணி - புரட்டாதி : 2006

Page 32
காதல் வயப்பட்ட நெஞ்சின் ஆற்றாமை அதற்
இன்னொரு கவிதை, இது சிந்தனைத் தளத்தி விடுதலையையும் கொண்டுவர வேண்டும் போராடிக்கொண்டிருக்கும் நம் போர்க்களச்
தற்போதைக்கு, உனைச் சூழ்ந்து விலங்கிடும் பழஞ படைத்தளத்தைத் தகர்த்தெறி, போராளிச் சொற்கள் புகுந்து புகுந் ஒசை அவி, பாசையின் பின் பதுங் உன் மூச்சிலெழும் உந்தித்தணலில் உணர்வுக் கோலி எடுத்ததை ஒவ்வோர் மொழியிலும்
இது சிந்தனைக்குரியதென்றால், இன்னொரு புகுத்தும் வகை. அனேகமாக மனித இருப் சிந்திக்கும் ஒருவனுடைய ஆக்கம் கவிதைன் தொட்டு கொண்டுதான் வருகிறது.
Where is the life we lave lost in livin,
நாங்கள் வாழ்ந்ததன் மூலம் தொலைத்து கேட்கும்போது இந்தத் தத்துவார்த்தத் தெ
ஏன் இத்தனையும் சொல்ல வந்தேன் என்றால் ஆழியாளின் அதிகமான கவிதைகள் தொ!
கொழும்பு டெக்னோ பிரின்டர்ஸ் வெளியீடாக தெ.மதுசூதனன் பின்வருமாறு கூறுகிறார்.
“தொண்ணுறுகளில் உருவான பெண் எழு இருப்பு சார்ந்த தர்க்கபூர்வமான எழுத்துச் செ ஆண்மையக்கருத் தாக்கம் உருவாக்கி கலைக்கிறார்கள்.
இந்தப் பின்புலத்தில் தோன்றியவர் தான் ஆ 2000ஆம் ஆண்டில் வெளிவந்தது. அத்தொகு இவரது இரண்டாவது தொகுப்பான ‘துவி இடைவெளியில் வெளிவருகிறது.
துவிதம் தொகுப்பில் இடம்பெற்ற கவி
606) 35 - 36

G30)
குரிய உணர்வூட்டும் சொற்களோடு வெளிவருகிறது.
ற்குரியது. அது கவிதையில் புதிய மாற்றங்களையும் என்னும் நோக்குடன், இன்று விடுதலைக்காகப் சூழலை வைத்தே பின்னப்பட்டது:
ந்சொற்கள்
து புரட்சிக்க கு, அப்போது
(6
விழியிடு (1996)
நவகை சிந்தனையை தத்துவார்த்த செறிவுக்குள் பு, அதன் அர்த்தம், அபத்தங்கள் பற்றியெல்லாம் யையாய் வரும்போது அது தத்துவார்த்த தளத்தை
g?
விட்ட வாழ்க்கை எங்கே? என்று டி.எஸ்எலியட் ாடுகை நிகழ்கிறது.
ல் இன்றைய கவிதைப்போக்கின் பல தளங்களையும் ட்டுச் செல்கின்றன என்பதைக் காட்டவே.
(3) 5 வந்துள்ள இத்தொகுப்பிற்கு முன்னுரை வழங்கிய
த்தாளர்கள் அதுகாறுமான வாழ்வியல் அனுபவம், யற்பாட்டில் முழுமையாக ஈடுபடத்தொடங்கினார்கள். யிருக்கும் “பெண்மை’ பற்றிய ஒழுங்குகளை
ழியாள். இவரது முதற்தொகுப்பான "உரத்துப்பேச. நப்பு அப்பொழுது பலராலும் பேசப்பட்டது. தற்போது தம்’ வெளிவருகிறது. இத்தொகுப்பு ஐந்தாண்டு
தைகளில் பெரும்பாலானவை அவுஸ்திரேலியா
-( ஆவணி - புரட்டாதி : 2006)

Page 33
வாழ்புலத்தில் உருவானவை. இருப்புக்கும் வி தன்னளவில் தனக்கேயுரிய தர்க்கமுறை அனுபவங்களை அணுகும் கோணமும் தனி கவிதைகள் புதிய தன்மைகளைக் கொண்டி
ஆழியாள் கவிதையின் உருவங்கள் வழக்கிலுல் தெரிந்தபோதும் அவற்றில் பெய்யப்பட்டி கையாள்கையால் அவர் வழக்கிலுள்ள புதுக் முதல் தொகுப்பான “உரத்துப்பேச” தொகு அதுபற்றி விமர்சித்தபோது சுட்டியுள்ளேன். இ
நீ திரும்பித் தரலாம் மணிக்கூட்டை கைவிளக்கை, கத்தரிக்கோை (கன்னி மீசை வெட்ட நீயாய்க் கேட்டது நினைவு) கடும்பச்சை வெளிர் நீலக் கோடன் சேட்டுக்களை தரலாம் - இன்னமும் மிச்சங்க இன்று பல்லி எச்சமாய்ப் போன
உன் முகட்டில் சுவடாய்ப் பதித்த என்காட்டுரோஜா உணர்வுக6ை அள்ளியள்ளித் தெளித்து பூப்பூவாய்ப் பரவிய திவலைக் குளிர்ச்சியையும் எப்படி மறுதலிப்பாய்? எந்த உருவில் திருப்பி அனுப்
கடிதத்திலா காகிதப் பொட்டலத்திலா? இதில் நான் உனக்கிட்ட உதட்டு முத்தங்க நீ எனக்குள் செலுத்திய ஆயிரத் தெட்டுக் கோடி விந்த நான் கணக்கில் எடுத்துச் சேர்க்கவில்லை என்பது மட்டு நமக்குள் ஒரு புறமாகவே இருக்கட்டும் 20-0-1995
(ஒலை 35 - 36)

C3D
வுக்கும் இடையில் எதிர்வினை புரியும் எழுத்து தல் முறைசார் மொழியைக் கண்டடையும். வமாக வெளிப்படும். இந்த ரீதியல் ஆழியாள் க்கின்றன.”
ா புதுக்கவிதைத் தோற்றங்களை ஒட்டியவையாய் க்கும், சொற்களினதும் கருத்துக்களினதும் விதை முறையை உடைக்கிறார். இது அவரது
பிலேயே காணக்கூடியதாய் இருந்ததை நான் தா அத்தொகுப்பில் உள்ள "நிலுவை’:
56 ாவற்றை
Tպլb,
5urtu
6TC3uUT
றுக்களையோ
-( ஆவணி - புரட்டாதி : 2006)

Page 34
இந்தப் போக்கு அவரது இரண்டாவது தொகுப் சிறப்பு. இது அவருக்குச் சாத்தியமுறச் ெ கவிதைகளுக்கான மொழிபற்றிய பிரக்ஞைய இருக்கலாம். பெண்ணிய நோக்கால் உந்தப்ட வித்தியாசமாக் பார்க்கவைக்கும் போரியல் பின் அவர் இப்படிச் செயற்படலாம். இதோ அவரது
எதிர்க்கப்பட்ட யுக சந்திகளில மெல்லெனத் துமித்துப் பெலத்த கடிகாரத்துக் கம்பிகள் மூன்ெ காலங்கள் ஆறும், காற்றின் சூழலில் திசைகள் கூத்திட தீத்திரள் மலைகளை உமிழு எழுந்தன கற்குகை ஓவியமாய், அப்போதும் கூட
பிரியத்துக்குரிய ஆசிரியராய்ட் புத்தகத்தோடும், புன்முறுவ:ே என் கூடவே அமர்ந்திருந்தார் அவர்.
இவை நீங்கலாக, இன்றைய பெண்ணிய க கவிஞர்கள், பாலியல் சம்பந்தப்பட்ட விஷயr பெண்களின் மறைப்புக்குரிய அங்கங்கள் பற்றி அறைவதுபோல் தந்துள்ளனர். உதாரணமா சல்மா, மைத்ரேயி போன்றவர்கள் அத்தகை கண்கூடு. இதோ சுகிர்தராணியின் பலவாதட்
“ஆக, மயிர்கள் சிரைக்கப்படாத என்நிர்வா அழிக்கப்படாத காடுகளைப் போல்
என்ற வரிகளைக் காட்டலாம். இன்னும் சல்மா யோனி’ குட்டிரேவதியின் “முலைகள்’ எல்ல “மரபுச்சான்றோரின் காப்பரண்களை உடைத் சாருநிவேதிதாவின் கதைகள் போல் தமிழரு
இத்தகைய பெண் கவிஞர்களுக்கு ஈடாக, ஆழியாள் நிற்கிறார். நான் மேலேகாட்டிய துவிதத்தில் உள்ள “காமம்’ அதைத் தொ
(ஒலை 35 - 36)-

ான துவிதத்திலும் காணக்கூடியதாய் உள்ளதே சய்வதற்கான பின்புலம். அவர் பெண்ணிய ால் வழி நடத்தப்படுதலும் ஒரு காரணமாய் ட்டோ அல்லது உள்ளிருந்து சதா எதையும் சிற்றொலித் தூண்டுதல்களால் அள்ளுப்பட்டோ
“மரணம்’ கவ்தையின் இறுதி வரிகள்.
DIT(6
ம் கண்டங்கள்
| பேசி விவாதித்தபடி host(6b
விஞர்கள், குறிப்பாக, தமிழ்நாட்டிலுள்ள பெண் ங்களைத் துணிச்சலோடு எழுதுவதோடல்லாமல், பும் அழகிய கவிதைகளாக, ஆண்களின் முகத்தில் 5 தமிழ்நாட்டிலுள்ள குட்டிரேவதி, சுகிர்தராணி, துணிச்சலான பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது பிரதிவாதங்களை ஏற்படுத்திய,
ணம் y 5ம்பீரம் வீசுகிறது’
எழுதிய “எல்லா அறிதல்களுடனும் விரிகின்றதென் ாம் இத்தகையனவே. இவை அனைத்தும் நமது க்கொண்டு வீறுநடைபோடும் கவிதைகள். இவை க்கு Sex படிப்பிக்க கடை பரப்பியவை அல்ல.
Dட்டுமல்ல தனக்குரிய தனித்துவத்தோடு ஈழத்து நிலுவை’ இதைத் தொடங்கிவைத்தது எனலாம். டர்கிறது.
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 35
உயரும் மலையடிவார மண் திணறி அடக்கமுறும் மனித மூச்சுகளும்
பள்ளங்களின் ஆழப்புதைவில் அலறி ஒயும் குரல்க இறுதி விக்கல்களும் உண்டு இங்கு
சுவருக்கு செவிகள் இருளுக்கு கூர் விழி பீறிக் கசியும் ரத்தமா உண்டு இன்னொன்று அவளுக்கு (10.1 l.2002)
இங்கே ஆழியாளின் சிறப்பாகவும் அதுவே அ இவர் புரட்சி செய்ய வேண்டும் என்பதற்காக இவரிடம் ஒட்டி வருவது. அதே நேரத்தில் அ Passive resistance போன்றது. தமிழ் நாட்டில்
வெளிப்படுத்தப்படுவதல்ல. ஆனால் மொத்தத்
ஆழியாள் தன் அடுத்த கவிதை தொகுப்பில் இரண்டுக்கும் பொதுவான ஆத்மாவின் ‘துை
இறுதியாக இந்நூல் இலங்கைப் பல்கலைக் சிந்தனையாளரும் கலைஞருமான செ.ே செய்யப்பட்டுள்ளது மிகப் பொருத்தமானதே.
(ஒலை 35 - 36)-

ம்பிகளுள்
ரின்
d 605(6 5ளும் உண்டு ய் மேலும்
வரின் தனித்துவமாகவும் இருப்பது என்னவெனில் செய்ய முனைபவர் அல்லர். இயல்பாக அது ந்தப்புரட்சியானது அடக்கு முறைகளுக்கெதிரான உள்ள பெண்கவிஞர்களது போல் violent ஆக தில் விடுதலை நோக்கிய புரட்சியே.
ஆண் - பெண் என்ற இரு உலகை இணைத்து, வதிலியாக எழுவாரென எதிர்பார்ப் போமாக.
கழகப் பாரம்பரியம் தந்த நமது மிகச் சிறந்த வ.காசிநாதன் அவர்களுக்கு சமர்ப்பணம்
-0 ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 36
கோன்
லத்தீன் அமெரிக்காவின் மாயா இன்கா பட்டிருக்கிறீர்களா? புகழ்பெற்ற “சியாட்டால் வ பூர்வீக குடிமக்களாகிய செவ்விந்தியர்களைட் தற்போது தென்பசுபிக் தீவுகளில் வசிக் அமெரிக்காவின் இன்கா நாகரீகத்தைச் சே தன்மைகளுக்குமான காரணங்கள் யாவை?
இன்கா நாகரீக மக்களின் வழித் தோன்றல் மானுடதோன்றல்களே நிலவி வருகின்றது சமுத்திரத்தில் ஏறத்தாழ 4500 மைல் இை தொடர்புகொள்ள முடிந்திருக்குமா? விஞ்ஞான ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இது சாத்திய
முடியுமென்று நிரூபித்துக்காட்ட விரும்பினார் விஞ்ஞான வல்லுநரான தார் ஹெயர்டால் அவருடைய நண்பர்கள் ஐவரும் பழைய க தயாரித்து அதன்மூலம் லத்தீன் அமெரிக்காள ஊடறுத்து தென்பசுபிக் தீவுகளை அடைந்தா
“கோன் - டிகி” பசுபிக் சமுத்திரத்தைக் க கதை. தார் ஹெயர்டால் தனது திகிலூட்டுப் (தென் பசுபிக் தீவுகளில் குடியேறிய இ நூலாகத்தந்துள்ளார். அவர் பயணம் செய் சூட்டியுள்ளார். இந்நூல் அழகான தமிழ் மொழிபெயர்த்துள்ளார்.
கோன்-டிகியில் சென்றோர் பெருந்தொல்லைக கழித்தார்கள். அசுர பலங்கொண்ட கடலன் சிக்கித்தவித்தார்கள். தம்மை விழுங்கக்கூடிய
இறுதி இலக்கை அடைந்துவிட்டதாக நம்பி, தீ பிறகும் கரையேற முடியாமல் காற்றால் தள் வீசப்பட்டார்கள். காற்றாலும் பயங்கர அலைக நீண்டு கிடந்த பவளப்பாறைகளில் மோதி
தமது இலக்கில் நோக்கி வெற்றி பெற்றார்
கோன்-டிகி தளர்வுறாத மனஉறுதியி புரிந்து அதனோடு இயைபுபட வாழ்ந்து - மை இருக்கும் பழங்குடிகளின் கதை, துணிவும், த
ჯანთ6ს 35 - 36

G34)
டிகி
நாகரிகங்களைப் பற்றிக் கேள்விப் ாசகங்களைத்’ தந்த அமெரிக் காவின்
பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? கும் பாலினீசியர்களுக்கும் லத்தீன் ர்ந்த மக்களுக்குமிடையிலான ஒத்த
குப்பிளான்.ஐ.சண்முகலிங்கம்
களே பாலினிசியர்கள் என்ற கருத்து ஆனால் அகன்று பரந்து பசுபிக் டவெளியில் இவ்விரண்டு பகுதிகளும் ாம் தொழில்நுட்பம் வளராத ஆயிரத்து ப்பட்டிருக்க முடியுமா?
நோர்வே நாட்டைச் சேர்ந்த இயற்கை (Thor Heyeroal) 35s). BTEB 96) (b.Lib, ாலத்து மாதிரியான ஒரு கட்டுமரத்தை பிலிருந்து பசுபிக் பெரும் சமுத்திரத்தை ர்கள்.
ட்டுமரத்தில் ஏறிக்கடந்த ஓர் அற்புதக் ) பயண அனுபவ ங்களை கோன்-டிகி ன்கா மக்களின் தலைவன்) என்ற த கட்டுமரத்தில் அவன் பெயரையே
ழ்நடையில் திரு.கே.எஸ் .நாகராஜன் bT
ரூக்கிடையிலும் வேடிக்கையாகக் காலம் 6) )லகளுடன் போராடினார்கள். புயலில் சுறாமீன்களுடனும் நட்புக்கொண்டார்கள். பு மனிதர்களுடன் தொடர்புகொண்டுவிட்ட ளுண்டு மீண்டும் நடுக்கடலுக்கு தூக்கி ளாலும் அலைக்கழிக்கப்பட்டு பசுபிக்கில் கட்டுமரம் சிதைந்தபோதும் இறுதியில்
56T.
ன் கதை, இயற்கையின் நுட்பங்களை த நாகரிகச் சங்கிலியின் கண்ணிகளாக ர்னம்பிக்கையும் சஞ்சலமும், கொள்கைப்
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 37
பிடிப்பும், விடாமுயற்சியும் கொண்ட கடலே வினோதங்கள் நிறைந்த அற்புதமான கதை.
மனிதனை செயற்பட வைக்கும் - அவ படித்து சுவைத்த அற்புதமான நூல்களில் ஒன கதை. சாவுக்கே சவால் முதலிய நூல்களுக்கு
கடவுள்கள்
அந்தக் கேவிலின் வாசலில் ஒரு சாமியார் நிை அவர் பேசினார்.
நகரத்து மக்கள் அவருடைய பேச்சை ஆர்வத்தே அவர்கள் முன்பே அறிந்திருந்தார்கள். இந்தக் கட தாங்கள் செல்லுமிடமெல்லாம் உடன் வருவதா
அடுத்த சில வாரங்களில், அதே நகரின் சந்தைத் அவன், 'கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்
இதைக் கோட்டுக்கொண்டிருந்தவர்களில் சிலருக் கடவுளை நினைத்து பயம் இருந்தது. தாங்க தங்களைத் தண்டித்துவிடுவாரோ என்று பயந்துகெ இல்லை' என்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டா
இன்னும் சில நாள்கள் கழிந்தன. இப்போது, வந்தான். 'கடவுள் ஒருவர்தான், பல கடவுள்க என்று பிரசாரம் செய்தான் அவன்.
இந்தப் பேச்சைக் கேட்டவர்களுக்கு, ஏமாற்றழு இருக்கும்போது, அவர்களில் ஒருவராவது தங்க இப்போது ஒரே ஒரு கடவுள் என்றாகிவிட்டால் செய்யும் தவறுகளை எப்படிப் பார்ப்பாரோ என்றெ
சில மாதங்களுக்குப்பின், அந்த நகரில் இன் கடவுகள்கள் உண்டு' என்றான் - 'அந்த மூன்று உலவுகிறார்கள். இந்த உலகைக் காக்கிறார் கடவுளர்கள் மூவருக்கும், ஒரு தாய் உண்டு.
இப்போது, ஊரிலிருந்த எல்லோரும் திருப்தியாக நாம் செய்வது பாவமா, புண்ணியமா என்பதில் சாத்தியமில்லை. தவிர, கருணைவடிவான அள செய்து, நம்மைக் காப்பாற்றி விடுவாள்.'
அதன்பின், இன்றுவரை, அந்த நகரத்து மக்கள்
பலரா, ஒரே ஒருவரா, ஒன்றுமில்லையா அல்லது உண்டு என்பதில், அவர்கள் இன்னமும் ஒரு
(ஒலை 35 - 36)-

-G35)
ாடியின் திகிலூட்டும் கதை, இயற்கையின்
னது ஆற்றலைத் தூண்டும் “கோன்டிகி” நான் றாகும். ஒரு வகையில் உண்மை மனிதனின் இணையான நூல் எனவும் இதனைக் கூறுவேன்.
ாறு கொண்டிருந்தார். பல கடவுள்களைப் பற்றி
ாடு கேட்டார்கள். அவர் சொல்லும் கடவுள்களை வுளர்கள், எப்போதும் தங்களோடு வாழ்வதாகவும், கவும் அவர்கள் நம்பினார்கள்.
தெருவில், இன்னொரு மனிதன் தோன்றினான். லை' என்று கடுமையாக வாதிட்டான்.
கு ரொம்ப சந்தோஷம். ஏனெனில், அவர்களுக்குக் ள் செய்த, செய்யும் தவறுகளுக்காக, கடவுள் காண்டிருந்தவர்கள் அவர்கள். இப்போது, "கடவுள் ார்கள்.
இன்னொரு புதிய மனிதன் அந்த ஊருக்கு ள் இல்லை. ஒரே ஒரு கடவுள்தான் உண்டு
Dம் பயமும்தான். ஏனெனில், பல கடவுள்கள் ள் பாவங்களை மன்னிக்கும் வாய்ப்பு உண்டு. , அவர் கோபமானவரா, சாந்தமானவரா, நாம் ல்லாம் எண்ணி அவர்கள் கவலைப்பட்டார்கள்.
\னாரு மனிதன் தோன்றி, "மொத்தம் மூன்று கடவுளர்களும் ஒன்றாக இணைந்து, காற்றில்
5ள்' என்றும் சொன்னான் அவன் - 'அந்தக்
புவள் கருணை வடிவானவள்.
உணர்ந்தார்கள். மூன்று கடவுள்கள் என்பதால், அவர்கள் ஓர் உறுதியான முடிவுக்கு வருவது ர்களின் தாய், நமக்காக அவர்களிடம் சிபார்சு
மாறிமாறி விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் - மூன்று பேரா. மொத்தம் எத்தனை கடவுள்கள் pடிவுக்கு வரவில்லை.
-( ஆவணி - புரட்டாதி : 2006)

Page 38
வார்த்தைச் சிறகினிலே.
- தொகுப்பு : மூர் -
6lud(yf elée,
எழுத்து ஒரு மொழியில் வழங்கும் ஒலியைச் குறிக்க ஏற்படுத்தப்பட்ட குறியீடு. அந்தச் குறியீடு ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக அமைக்கப்படுவதில்லை.
எழுத்து மட்டுமே மொழி ஆகிவிடாது எழுத்துதான் மொழி என்றால் 30 அல்லது 4 எழுத்துக்களைக் கற்றுக்கொள்ளவா நான்கு ஐந்து ஆண்டுகள் செலவழிக்கிறோம்? ஆகவே தான், எழுத்து அறிவு வேண்டும் என்று கூறாது மொழி அறிவு வேண்டும் என்று கூறுவார்கள்.
மொழி அறிவு என்பது என்ன? புதிய புதிய சொற்கள், சொற்களின் உணர்ச்சிப்பொருள் அந்தச் சொற்களின் மூலம் அறிந்து கொள்ளு அறிவுப்பொருள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் திறன் தான் அது. நூல் பொருளை உணர்ந்து கொள்வதற்கு மொழி அறிவு மட்டு போதாது. தமிழ் தெரியும் என்பதால் தமிழில் எழுதப்பட்டுள்ள எல்லா நூல்களையும் ஒருவ படித்தவுடன் புரிந்து கொள்ள முடியாது. எனவே எழுத்தும் மொழியும் ஒரு கருவியாக அமைகிற என்பது தெளிவு.
எழுத்து ஒரு கருவியானாலும் மனித6 கையாளும் வேறுபல கருவிகளுக்கும் இதற்கு சில வேறுபாடுகள் உண்டு, தனிச் சிறப்பு உண்டு. பிற கருவிகள் சில காலமே பயன்பட்டு பின்னர் பயனற்றுப் போய்விடும். ஆனால் அே போன்று புதிய கருவியைச் செய்துகொள் முடியும். அதனால் எழுத்தோ ஒவ்வொ மனிதனும் தானே அறிந்து, தானே செய்து வேண்டும் போதெல்லாம் பயன்படுத்துவதா அது பழமையடைவதில்லை. பழமைக்கு
36 - 35 ט6(60

-G36)
பழமையாயப் புதுமைக்குப் புதுமையாய் எழுத்து இருந்து வருகிறது. மேலும் எழுத்து மூலமே முந்தையோரின் அனுபவங்களையும் அறிவுச் செலவத்தையும் அறிந்து கொள்ளுகிறோம். இதனால் எழுத்தே ஆற்றல் வாய்ந்ததாக பிறரைச் செயல் வேகம் உடையவர்களாக ஆக்கும் சக்தி பெற்றதாக அமைந்திருப்பதோடு, மந்திர சக்தியும் தெய்வீக ஆற்றலும் உடையதாகக் கூட அமைந்திருக்கும் என்று நம்பும்படிச் செய்து விடுகிறது; சிலர் நம்பியும் விடுகிறார்கள். அந்த நம்பிக்கை அடிப்படையில் எழுத்தின் அமைப்புக்கும் எழுத்தின் தோற்றத்துக்கும் சமய ரீதியில் சிலர் விளக்கம் காண முற்பட்டுவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தமிழில் மட்டுமன்றி எல்லா மொழிகளிலுமே காணப்படுகிறார்கள்.
ஒவ்வொரு மொழியிலும் காலந் தோறும் எழுத்து மாறி வந்துள்ளதையும் சொற்களின் சொல்லெழுத்தும் கூட வேறுபட்டு வந்திருப்பதையும் கவனித்தால், மனித சமூகம் எழுதி தைத் தனி னுடைய காலத்தேவைக்கு ஏற்பத் திருத்திக்கொண்டு ள்ளது என்பது புலனாகிறது. அதனால் எழுத்தைப் புனிதம் உடையதாகக் கருத வில்லை என்பதை உணர்ந்துகொள்ளலாம். மனித சமூகம் எழுத்து மொழியைத் திருத்திக் கொண்டுள்ளது என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. ஒன்று, பேச்சுமொழில் ஏற்பட்ட மாற்றம் - இதுவே சொல்லெழுத்து மாற்றத்திற்கும் தழுவல்முறை மாற்றத்திற்கும் மூலகாரணம். இரண்டு, கருவி மாற்றம் - எழுதுபொருள், எழுதுகோல் முதலியன. இதுவே வரிவடிவத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு மூல காரணம். ஆனால், எழுத்து மொழியை முழுமையாக நோக்கும் போது மேலே சொன்ன இரண்டு காரணங்களோடு அந்த QLDIT gld Felpsgs.g56) (Speech Community) ஏற்பட்ட சமூகப் பண்பாட்டு மாற்றத்தின் பிரதிபலிப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
(பேரா.செ.வை.சண்முகம், இக்கால எழுத்துத் தமிழ் - பக் ' 183 - 184 , 2001)
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 39
6lud/Büusasauda) splb
மொழி மாறும் இயல்புடையது. எல்ல மொழிகளும் இடையறாது மாறிக்கொண்டு வளர்ந்து கொண்டும் உள்ளன என்பை மொழியியலும் மொழிவரலாறும் உணர்த் கின்றன. எமது இலக்கண ஆசிரியர்கள் மொ மாற்றத்தை உணர்ந்துள்ளார்கள். “பழைய6 கழிதலும் புதியன புகுதலும் வலுவல, கா6 வகையினானே’ என்பர் நன்னூலார். மொழி கற்பித்தல் துறையினர் மொழியின் இயல்பை புரிந்து கொண்டு மொழியில் ஏற்படும் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டால் தான் மொழி கற்பித்தலில் முன்னேற்றம் காண முடியும் ஆயினும் நமது மொழி கற்பித்தல் துறையிலுள்ள பெரும்பாலோர் தற்காலத் தமிழில் ஏற்பட்டுள்ள பல வேறு வகையான மாற்றங்களை வளர்ச்சிகளை ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ் கற்பித்தல் துறையில் மாற்றத்தை நிராகரித்து பழைய மரபுகளை வலியுறுத்தும் மொழிப்புலமை வாதமே இன்னும் மேலோங்கியுள்ளது. எமது மொழிப் பாடநூல்கள், ஆசிரியருக்கான கையேடுகள், பரீட்சை வினாத்தாள்கள் போன்றவற்றைப் பார்க்கும்போது நாம் இதைக் காணமுடியும்.
மொழி கற்பித்தல் துறையினர் மத்தியில் நிலவும் மொழிப் புலமைவாதம் நமது மாணவரின் மொழித்திறன் வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கின்றது. நவீன தேவைக்கு ஏற்ப புதிய தமிழில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு இடையூ றாக அமைகின்றது. இன்று பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்களில் பெருவழக்கில் பயன்படுத்தப்படும் பொதுத் தமிழ் அல்லது பழகு தமிழுக்கும், ஆரம்ப இடைநிலை மாணவர் களுக்கு கற்பிக்கப்படும் பாடசாலைத் தமிழுக்கும் இடையே பெருமளவு இடைவெளி காணப்படு கின்றது. இந்த இடைவெளி மாணவர் மத்தியில் இடர்ப்பாடுகளையும் ஏமாற்றங்களையும் ஏற்படுத்துகின்றது. இன்று நம் மாணவரின் மொழி வெளிப்பாட்டுத் திறனில் காணப் படும் குறைபாடுகளுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
(பேரா.எம்.ஏ.நு.மான் , ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல் பக் 8 - 9 , 2002).
6თ6სა 35 - 36

Gld
இலக்கண ஆய்வு தமிழியல் ஆய்வுகளில் இலக்கண ஆய்வு அருகி வருகிறது. இதற்குக் காரணமாகப் பலவற்றைக் கூறலாம். இலக்கணத்தைப் பயிலும் ஆர்வமின்மை இலக்கணத்தைப் பயிற்றுவிக்கும் ஆர்வமின்மை ஆகிய இரண்டுமே பிற காரணிகளுக்கு அடிப்படை களாக அமைகின்றன. தமிழில் பலதுறை ஆய்வுகள் பல்கிப்பெருகி வரும் நிலையில் இன்று எல்லாவற்றிற்கும் மூலமாக அமைவது இலக்கண ஆய்வு என்பதை எவரும் மறுக்கவோ மறக்கவோ இயலாது.
இலக்கண ஆய்வை மூல இலக்கண ஆய்வு, உரை இலக்கண ஆய்வு என இரண்டாகப் பகுத்துக்கொள்ளலாம். இலக்கண ஆய்வு களில் இவை இரண்டுமே இன்றியமையாதன வாகும். அவற்றுள்ளும் உரை இலக்கண ஆயப் வுகள் குறிப் பிடத்தக் கனவாக அமைகின்றன. ஏனெனில், உரை ஆய்வு களால் மூல இலக்கண நூற் காலத்தின் இலக்கணக் கோட்பாடுகள் ஆய்வு செய்யப் படுவதோடு, உரையாசிரியர் களுக்குரிய இலக்கணக் கோட்பாடுகளும் ஆயப் வுக் குள்ளாக்கப்படுகின்றன. இதனால் இருவேறு இலக்கணக் கருத்தாக்கங்களின் இடைவெளி யையும் வளர்ச்சியையும் நம்மால் காண முடியும். இவ்வாறு காணப்படுவதன் மூலம் அந்தந்த உரையாசிரியர் காலத்தின் இலக்கணக் கொள்கைகள், இலக்கியக் கொள்கைகள், மொழிவளர்ச்சிக் குறை பாடுகள், இலக்கண எதிர்நோக்குகள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள இயலுவதோடு மேற்குறித்த இக்கூறுபாடுகள் ஒரு புதிய மூல இலக்கண நூல் உருவாக்கம் பெறுவதற்கான அடித்தளங்களாக அமைந்து விடுவதை நம்மால் காணவியலும்.
(முனைவர். சா.கிருட்டிணமூர்த்தி எழுதிய "இளம்பூரணர் உரை” , என்னுரையில் 2002).
-0 ஆவணி - புரட்டாதி : 2006)

Page 40
6lg5ítása:5/rüÖuúb தமிழ் மொழியில் இலக்கண உருவாக்கம் பற் வில்லை. தமிழில் கிடைத்திருக்கும் இலக்கண இந்த இலக்கண நூல் பற்றிய பல்வேறு க( இன்று உள்ள வடிவத்தை, அது தோன்றிய போ களும் இடைச்செருகல்களும் நேர்ந்திருக்குமா தொல்காப்பியம் இலக்கணம் கூறும் முறை ப அதற்குள்ள தொடர்பு பற்றி) சிந்தனைகளும் (முனைவர் : இரா. சீனிவாசன். தமிழ் இலக்கண
மொழி பயன்ப
மொழி வளர்ச்சிக்கு அடிப்படை மொழி தக்கை எண்ணிக்கையிலான மக்களைக் கொண்ட மொழிக இருக்கலாம். ஆனால், சிறுபான்மையினர் பேசு வாய்ப்புண்டு. ஒரு மொழியைப் பேசும் மக்கள் எப்ெ நண்பர்கள் சூழலிலும் வேறொரு மொழியைப் பயன இழப்புக்கு உள்ளாகும் சூழ்நிலையை எதிர்நோக் ged usifliTbruç.
இடத்தாலும் (Space) காலத்தாலும் (Time) ( முயற்சிகள் வளர்ச்சிக்கு இட்டுச்செல்லுகின்ற கண்டுபிடிப்புக்களை முக்கியமானவையாகக் குறி 1) மனிதன் தான் பேசும் மொழிக்கு எழுத்ை 2) சக்கரத்தைக் கண்டுபிடித்தது.
ஒரு மொழியின் வரலாற்றில் எழுத்துருவா மொழிபேசுவோன் - கேட்போன் என்ற இடக்கட்டுப்ப
காலக்கட்டுப்பாட்டையும் தாண்டிச் செல்கிறது.
மொழி பேசுவோர் தங்கள் மொழி பயன வளர்ச்சிக்கு இடும் முதல் வித்து. மொழிப்பயன்பா ரளந) நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
960)6) : 1) கல்வி
3) நிர்வாகம்
இப்பெரும் பகுதிகளில் பல்வேறு உட் பயன்படுத்தும் முயற்சிகளைத் திட்டமிட்டு மேற்ெ - முனைவர் கி.அரங்கன், இராமசுந் நூலுக்கு எழுதிய அணிந்துரையில்,
(ஒலை 35 - 36)

மிய சிந்தனைகள் இதுவரை வெளிப்படுத்தப்பட நூல்களில் பழமையானது தொல்காப்பியம். நத்துகள் நிலவுகின்றன. தொல்காப்பிய நூல் தே பெற்றிருந்ததா அல்லது அதிகம் சேர்க்கை என்பது குறித்து அறிஞர்கள் சிந்தித்துள்ளனர். ற்றிய (குறிப்பாக வடமொழி இலக்கணத்துடன் தோன்றியுள்ளன.
மரபுகள், பக் 22, 2000).
B எல்லைகள்
o6uửL (Language maintenance). GLubiburr6ới6ooo ரூக்கு மொழி தக்கவைப்பு பிரச்சினையாக இல்லாமல் ம் மொழிகளுக்கு இது பிரச்சினையாக இருக்க பொழுது குடும்பச் சூழலிலும் உறவினர் சூழலிலும், ர்படுத்துகிறார்களோ அப்பொழுதே அவர்கள் மொழி குகிறது என்பது பொருள். பேச்சு என்பது மொழியின்
போடப்பட்டுள்ள கடப்பாடுகளை உடைத்து மீறுகின்ற ன. மனிதனின் நாகரிக வரலாற்றில் இரண்டு ப்பிடுவார்கள் :
தக் கண்டுபிடித்தது.
க்கம் ஒரு முக்கிய மைல்கல். எழுத்தில் உருவான ாட்டையும் தலைமுறைகளையும் தாண்டிப் போவதால்
Tபடுத்தப்படும் தளங்களை விரிவாக்குவது மொழி
டில் எல்லைகளை (னுழஅயெைள ழக டயபெரயபந
2) மக்கள் தொடர்பு ஊடகம்
4) நிதித்துறை
பிரிவுகளை இனம்கண்டு அவற்றில் மொழியைப்
காள்ளவேண்டும்.
நரத்தின் பொருள் புதிது வளம் புதிது" எனும்
1999.
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 41
நிச்சினார்க்கினியரின்
இலக்கிய வாழ்வும் காலப் பின்
ܢ
சுப்பிரமணியம் பரமேசுவரன் :
1983 யூலை 24ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் விக ஒருவர் பரமேசுவரன். இவர் இன்று இருந்த களங்களுக்குக் காரணமாக இருந்திருப்பார் அறிவுப் பயிற்சியும் மிக்கவராகத்
“நச்சினார்க்கினியரின் இலக்கியத் திறனாய்
இத்துறைசார் பின்புலத்தில் இந்நூல் இலக்கியக் கொள்கை, நச்சினார்க்கி சிந்தனைகளுக்கும் தேடலுக்கும் ஆய்வுக்குப் நவீன திறனாய்வுச் சிந்தனை வளர்ச்சிக் கொள்கை வழிபிறக்கும் திறனாய்வு முறைை தூண்டுகிறது இந்நூல்.
இந்நூலில் இடம்பெற்ற முதல் அத்தி நச்சினார்க்கினியர் பற்றிய சிந்தனையும் தேட ஆளுமையும் புலமையும் எத்தகையது என்பை போன்ற ஆய்வாளர்கள் எம்மிடமிருந்து 8 கொடுமையும் எமது கட்டு நினைவுகளில் எய் நாம் இன்னும் முன்னோக்கி நகரமுடியும். சிந்
பண்டைத் தமிழ் உரையாசிரியர்களுள் மிகப் பல நூல்களுக்கு உரை கண்டவர் என்ற வகையில் அளவால் மட்டுமன்றித் தரத்தாலும் சிறந்த உரைகளை அளித் தவராகப் போற்றப்படுபவர் நச்சினார்க்கினியர். 'உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் ’ என்று இலக்கணக்கொத்து ஆசிரியரும், ‘செந்தமிழ் மாமுகில் வள்ளல்’ என்று மறைமலையடிகளும் இவரை வியந்து புகழ்வர். தமிழிலக்கியத்திலே இலக்கணம், இலக்கியம் என்ற இருவகைப் பெருநூல்களுக்கும் உரை கணி டவர் ; அதேபோன்று இருவேறுபட்ட காலங்களில் தோன்றிய இருவேறு மதச்சார்பு நூல்களுக்குத்
ഞഡെ 35 - 36

C39)
ாணியும்
சுப்பிரமணியம் பரமேசுவரன்
-།
ாலைஞர்களின் பசிக்கு இரையானவர்களில் ருந்தால் தமிழ்த்திறனாய்வு உலகில் புதிய அந்தளவிற்கு திறனாய்வு நுண்ணுணர்வும் திகழ்ந்தார். இதற்குச் சாட்சியாக வு’ எனும் நூலாகும்.
புதுவரவு மட்டுமல்ல. நச்சினார்க்கினியரின் னியரின் திறனாய்வு முறைகள் பற்றிய உரிய களங்களைத் திறந்து விடுகிறது. கு முன்னுள்ள மரபுவழிவரும் இலக்கியக் ம பற்றிய தேடல் நோக்கி கவனம் குவிக்கத்
யாயம் இங்கு பிரசுரமாகிறது. இதண்டுலம் லும் மேலும் வளரவேண்டும். பரமேசுவரனின் 5 நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவர் $டையில் பறிக்கப்பட்ட அந்தத் துயரமும் பாதும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் க்ெகமுடியும், ஆய்வு செய்ய முடியும்.
தெளிவான உரைகளை வழங்கியவர்; அகம் புறம் என்ற இருவகை இலக்கியங்களுக்கு உரைகூறியவர்; தனியுரை நூல்களாகத் தம் உரைகளை அமைக்காது, மூல இலக்கிய ங்களை நுனித்தறிந்து பொருள் கூறுவதுடன் மற்றெவரையும் விடப் பல வகையான விளக்கங்கள், வியாக்கியானங்கள் ஆகிய வற்றுடன் இலக்கியம் பற்றிய பல நுண்ணிய ஆய்வுக் கருத்துக்களையும், முன்வைத்தவர்; உரைப் போக் கிலே பொருத்தமான பல இடங்களில் பல்வேறு தமிழ் நூல்களின் பலநூறு பாடல்களை மேற்கோள்களாகவும், ஒப்புமைக் கூறுகளாகவும் எடுத்தாள்பவர்.
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 42
இடைக்கால உரையாசிரியர்கள் வாழ்ந்த காலத்தின் இறுதிப்பகுதியில் வாழ்ந்தமையால் மூல நூல்கள், சார்பு நூல்கள், ஒப்புமை நுால கள் ஆகியவற்றுடன் பல வேறு உரைகளைப் படித்தறிந்து சுதந்திரமான, திட்பமான கருத்தை வெளியிட்டவர்; பண்டைப் பெருந் தமிழிலக்கியச் செல் வங்களைப் பேணவேண்டும் என்பது ஒரு வரலாற்றுத் தேவையாகவிருந்த காலகட்டத்திலேயே இடைக்கால இலக்கியப் புத்துயிர்ப்புச் செயற்பாட்டில் உரைமரபு மூலம் பழைய நூல்களை மக்கள் மத்தியில்லே பரவச் செய்து தமது பங்கைச் சரியாகச் செலுத்தியுள்ளார். தமிழிலக்கியப் பரப்பிலே தமது முத்திரையை ஆழமாகப் பதித்துக் கொண்ட இத்தகைய ஒருவரின் இலக் கியத் திறனாயப் வுக் கருத்துக் களை ஆயப் தல பெரிதும் பொருத்தமானதேயாம்.
தமிழ் மொழியிலே திறனாய்வு தோன்றி வளர்ந்த வகையினை ஆய்பவர்கள் உரையா சிரியர்களின் திறனாய்வுத் தன்மையினைச் சிறப்பாகக் குறிப்பிடுவார்கள். உரையா சிரியர்கள் தமது உரைகளிலே இலக்கியத் துடன் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளை எடுத் தாண்டுள்ளனர். இவர்களுள் நச்சினார்க்கினியரின் இடம் மகத்தானது. பல தமிழ் அறிஞர்கள் நச்சினார்க்கினியரின் தனித்தன்மையைச் சுட்டி உதிரியாகக் கருத்துக்கள் தெரிவித்திருந்த போதும் , எவரும் அவற்றையொட்டித் தெளிவான ஆய்வினை மேற்கொள்ளவில்லை. இதனைப் பின் வரும் கூற்றுக்களினால் அறியலாம்.
“நச்சினார்க்கினியர் தாம் எடுத்துக்கொண்ட பெரு நூல்களுக்கு உரைகூறும் போது அவருடைய தெளிவானதும் பாரபட்சமற்றது மான உள் ளத்தினையும் மிகப் பரந்த புலமையினையும் கணத்துக்குக் கணம் திறனாயும் நோக்கினையும் தெளிவாகக் கண்டுகொள்ளமுடிகின்றது’.
*நச்சினார்க்கினியரது உரைகள் பெருமளவு
36 - 35 ט6(60

-GO)
ஐரோப்பிய உரைநூால களை ஒத்து அமைந்தனவாகும். எடுத்துக்கொண்ட நூலின் கருத்துரைகளை தெளிவாக விளக்குவார். இலக்கணச் சிறப்புக்களைச் சுட்டிக்காட்டுவார். உரை முழுமையிலும் தேவையான இடங்களிலே தொல்காப்பிய நூற்பாக்களை மேற்கோளாகக் காட்டுவார். கடினமான பதங்களை விளக்கி அன்றிருந்த பல்வேறு நூல்களைத் தொடர்பு நோக்கி உரையில் எடுத்தாள்வார்.”
“நச்சினார்க்கினியர் கருத்து வெளிப்பாட்டிலே தம்மை மறந்து ஆரவாரமற்ற நடையிலே எழுதுகின்றார்.”
*நச்சினார்க்கினியரின் உரைகளில் அவருடைய கடலனைய கல்வியும் செம்மையான பொருள் கூறுந்திறனும், வாதாடும் ஆற்றலும், தெளிந்த தமிழார்வமும் நன்றாக விளங்குகின்றன.”
“சங்க இலக்கியப் பாக்களின் ஆழ்ந்த பொருள்களை உய்த்தறியும் பேராற்றல் நச்சினார்க்கினியரிடம் மிகுதியாக இருந்தமை இவருடைய உரைகளிலிருந்து புலனாகின்றது.’
“நூலின் சமயத்தையும் நூலாசிரியருடைய கொள்கைகளையும் அவர் கருத்தையும் அறியவேண்டிய அளவு உழைத்தறிந்து அவற்றிற்கேற்ப உரை எழுதுதல் நச்சினார்க்கினியரின் இயல்பு.’
*நச்சினார்க்கினியர் தமது உரைகளினிடையே ஆங்காங்கு எண்பதுக்கு மேற்பட்ட நூல்களை மேற்கோளாக எடுத்தாண்டுள்ள சிறப்புப் பெரிதும் பாராட்டற்பாலது. ஆங்கிலத்தில் °Criticism எனப்படும் மதிப்பீட்டு முறையைத் தமிழிற் போற்றி வளர்த்து வழிகாட்டிய பெரியாருள் இவர் சிறந்தவர்.”
“நச்சினார்க்கினியர் கூர்மையான கவித்துவ உணர்வு உடையவர்; அத்தோடு சொற்களின் பயன்பாட்டைத் தீர அறிந்திருந்தவர்.”
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 43
“நச்சினார்க்கினியர் மிகவும் பிரபலமான, வலிமை வாய்ந்த ஆசிரியராவார். மிகப் பரந்த கல்வி அறிவு வாய்க்கப்பெற்றிருந்த அவர் சில வேளைகளில் தமது ஆழ்ந்தகன்ற அறிவை வெளியிட விரும்புவார். நியாயபூர்வமான அவரது உரைகள் கணத்துக்குக் கணம் தென்படும் திறனாய்வு நோக்கையும், தெளிந்த மனத்தையும் பரந்த புலமையினையும் வெளிக்காட்டி நிற்கும் சிறப்புப் பெற்றவை யாகும்.”
“நச்சினார்க்கினியர் பல ரசனை நெறிகளைக் கொண்டிருந்தமையினை அவரது உரைகளி லிருந்து அறியலாம்.”
“பலவகையான நூல்களின் கருத்தையெல்லாம தமிழிலே எழுதிக்காட்ட முடியுமென்பதை நச்சினார்க்கினியர் உறுதியாகக் கொண்டவர் என்பது அவரது உரையால் விளங்கும்.”
“தம்முடைய கொள்கைகளை நிறுவுவதற்கு வேண்டிய ஆதாரங்களையெல்லாம் பிறர் மனங்கொள்ளுமாறு தர்க்க முறையாக அமைத்துக்காட்டுவதில் நச்சினார்க்கினியர் தலைசிறந்தவரென்பது தொல் காப்பியம் முதலியவற்றிற்கு அவரெழுதிய உரைகளி லிருந்து அறியலாம்.”
மேற் காட்டிய கூறுகளிற் பல அவரது உரைகளிற் காணப்படும் தெளிவான பொருள் வெளிப்பாட்டுத் தன்மையினையும் விளக்கப் பாங்கினையும் திறனாய்வுப் போக்கினையுமே சுட்டிச் செல்கின்றன. நச்சினார்க்கினியர் பற்றிய சிறப்புப் பாயிரங்களும் “உரையற முழுதும் புரைபட உரைத்தும்” எனவும், “திருத்தகு முனிவன் கருத்திது வென்னப் பருப்பொருள் கடிந்து’ எனவும் இந்த அம்சங் களிற் சிலவற்றைச் சிறப்பித்துப் பேசும்.
*நச்சினார்க்கினியர் வடமொழியில் மிகச்சிறந்த உரையாசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படும் சிறீமல்லிநாதகுரியைப் போன்றவர்’ என உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுவர்.
ഞേ 35 - 36

இது இவ்வாறிருக்கவும் இதுவரை எவரும் திறனாய்வு பற்றி நுனித்து ஆய முற்படவில்லை. “நச்சினார்க்கினியரது அருமை பெருமைகளை ஆராய ஆராய்ச்சியாளர் ஈடுபட்டால் பெரு நூல் ஒன று எழுத இடமுணி டு” என று மு.வை.அரவிந்தன் கூறுவது இவ்விடத்தில் நினைவுகூரத் தக்கது. அவரது அருமை பெருமைகளிலே அடிப்படையாகக் கூறக் கூடியதும் ஆராயப்படவேணி டியதுமான திறனாய்வு பற்றிய சிறிய ஆய்வு முயற்சியே இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் மூலம் நாம் பல திறனாய்வு இலக்கணங்களை அறிய (Մ)Iգեւյլն.
வாழ்வும் காலமும்
நச்சினார்க் கினியரின் வாழ் வினையும் காலத்தினையும் சிறிது நோக்குதல் அவரது காலப் பின்னணியில் மத்தியிலே அவரது கருத்தினையும் பணியினையும் மதிப்பிடுவதற்கு மிக அவசியமாகின்றது.
தமிழ் உரையாசிரியர்களைப் பற்றிய வாழ்க் கைக் குறிப்புக் கள் பொதுவாக அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கக் கூடியனவாக விருப்பினும் , தெளிவான வகையில் அவர்தம் வாழ்க்கையினை அறிவது எளிதாயில்லை. தொல்காப்பியத்தின் ஒவ்வோர் இயல் முடிவிலும், பத்துப்பாட்டின் ஒவ்வொரு பாட்டின் உரையிறுதியிலும் “மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.” என்று கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
“வண்டிமிர் சோலை மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த வாசான் பயின்ற கேள்விப் பாரத் துவாசன்”
என்று பாயிரப்பகுதி பேசும். மதுரையில் வாழ்ந்து வந்த இவர் அத்தண மரபினர் என்றும், ஆசிரியத் தொழிலை மேற்கொண்டிருந்தார்
-C ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 44
என்றும் அறிய முடிகின்றது. இவரது சமய பாங்கினை இவரது உரையிற் பலவிடங்களி கொள்ள முடிகின்றது.
நச்சினார்க்கினியர் தொல் காப்பியம் மு பத்துப் பாட்டு, கலித் தொகை, சீவக குறுந்தொகையிற் பேராசிரியர் உரை எழு இருபது செய்யுட்களுக்கும் உரை செய் கூறப்படுகிறது.
“பாரத் தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங் ஆரக் குறுந்தொகையுள் அயந்நான்கும் - திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திநச்சி னார்க்கினிய மே”
என்று வெண்பா பேசும். நச்சினார்க்கினியர் நூல்களுக்கு உரையியற்றினார் என்றும், அவை புலப்படவில்லை என்றும், உ.வே.சாமிநாதையர் நச்சினார்க் கினியர் எழுதியதாகக் கூற குறுந்தொகை உரை கிடைக்கவில்லை. இ கிடைக்கின்ற நச்சினார்க்கினியரின் தெ பொருளதிகார உரையிலே முதல் ஐந்து இய உரைப்பகுதிகளும், செய்யுளியல் உரைப்பகு காணக்கூடியதாக உள்ளது.
தொல்காப்பியத்தின் மெய்யப்பாட்டியல், மரட் பகுதிகளுக்கான நச்சினார்க்கினியர் உை கிடைக்கவில்லை.
நச்சினார்க்கினியர், தமது உரையிற் பல உவமவியல், மரபியல் நூற்பாக்களை உ எடுத்துக்காட்டுவார். அவற்றுக்கு நச்சினார்க்கி செய்திருக்கவேண்டும் என்பதனை அவரது குறிப்புகளிலிருந்து அறியலாம்.
“நண்டுந்தும்பியும்” - (தொல். மரபியல் சூத். சூத்திரத்திற் செவிப் பொறியால் இவை உணர்த
“...மேல் வருஞ் சூத்திரத்தின் ‘மாவுமாக்களு ை (மரபு சூத்.32) என்ற ஐயறிவு இதற்கும் ஏறுதற் இதனை ஆண்டு உரை கூறிப் போந்தாம்’
“...இறைச்சிதானே’ ‘இறைச்சியிற் பிறக்கும்’ 6
(ஒலை 35 - 36)

ப் பேரறிவின் லே தெரிந்து
ழுமைக்கும், சிந்தாமணி, தாதொழிந்த தார் என்று
கலியும் சாரத்
இன்னும் சில
எவையெனப்
குறிப்பிடுவர். றப்படுகின்ற ன்று எமக்கு ால் காப்பிய பல்களுக்கான தியுமே நாம்
பியல் ஆகிய ர எமக்குக்
விடங்களில்
உதாரணமாக னியர் உரை பிற உரைக்
31) என்னுஞ் 6) singbaoTITLib'
மயறிவென்பர்
கென்றுணர்க.
ன்பனவற்றுள்
G2) இறைச்சிக்குக் காரணங் காட்டினாம். உவமம் உவமவியலுட்காட்டுதும்”
“இது ‘ஒரீஇக் கூறலு மரீஇய பண்பே' என்னும் உவமவியற் சூத்திரத்தில் அடக்கினாம்” என்பன போன்றவற்றை அதற்கு உதாரணமாகக் காட்டலாம். உவமவியல் முதலானவற்றுக்கு நச்சினார்க் கினியர் எழுதிய உரைப்பகுதிகள் காலவோட் டத்திலே தவறிப் போயிருக்க வேண்டும். இதனால் பண்டைய இலக்கியத்தின் செய்யுள் மரபு
தொல்காப்பியரின் தனி நூற்பாக் களுக்கான நச்சினார்க்கினியரின் முழுமையான விளக்கவுரையை நாம் பெறமுடியாமல் உள்ளது. இருந்தபோதிலும், பொருளதி காரத்தில் கிடைக்கின்ற உரைப் பகுதிகளிலிருந்து ஓரளவு நச்சினார்க்கினியரின் இலக்கியக் கருத்துக்களை அறிந்து கொள்ள முடிகின்றது.
நச்சினார்க்கினியரின் இலக்கிய நோக்கினையும் திறனாய்வு முறையினையும் ஆய்வதற்கு அவரது காலம் பற்றி ஓரளவு தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.
16ஆம் நூற்றாண்டிலே இவர் வாழ்ந்திருக்க வேண்டுமெனப் பொதுவாகக் கொள்ளலாம். இவரது காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது உ.வே.சாமிநாதையர் அவர்கள்.
“இளம் பூரணர், பேராசிரியர் s
சேனாவரையர், ஆளவந்தபிள்ளை யாசிரியர் முதலிய உரையாசி
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 45
ரியர்கள் இவருடைய உரையிலே எடுத்துக் கூறப்பட்டிருத்தலின் அவர்களுக்கும் , திருமுருகாற்றுப்படை உரையில் பரிமேலழகர் கொள்கையை மறுத்திருத்தலின் அவருக்கும் இவர் பிற்காலத்தவர் என்று தெரிகிறது”. என்பர்.
மேலும், நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் சொல்லதிகார உரையில் நன்னூலாரின் கருத்துக்களைப் பெரிதுபடக் கூறலும்
(சொல்லதிகாரம், எச்சவியல் - 19,20), “சீவகசிந்தாமணி உரையில் அடியார்க்கு நல்லாரின் காப்பியம் பற்றிப் பெரிதுபடக்கூறலும் வருவதனால் நச்சினார்க்கினியர் இவர்களு க்கும் பிற்பட்டவர் எனக் கருதப்படுகின்றது’.
உரையாசிரியர்களுள் இளம் பூரணரே மிகப்பழமையானவராவர். சேனாவரையர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் ஆகியோரால் எல்லாம், “உரையாசிரியர்’ என்ற பெயரினாற் குறிப்பிடப்படும் இளம்பூரணரின் காலம் 12ம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும் என்பர். இளம்பூரணத்தை அடியொற்றி எழுதப்பட்ட நன்னூலினை ஆக்கிய பவணந்தியார் வாழ்ந்த காலம் 12ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதென்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் உள.
பரிமேலழகரும் சேனாவரையரும் ஏறக்குறைய சமகாலத்தவரென்றும் அவர்களின் காலம் 13ம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றும் இராகவையங்கார் குறிப்பிடுவர். அடுத்ததாக பேராசிரியரும் நன்னூல் சூத்திரங்களைத் தமது உரையில் சில இடங்களிற் குறிப்பிடு கின்றாரேயன்றி நச்சினார்க்கினியர் பற்றி எதவும் குறிப்பிடாமையினால் இவரும் ஏறக்குறைய இதே சமகாலத்திலே வாழ்ந் திருக்கக் கூடுமெனக் கொள்ள இடமுண்டு.
இவர்கள் எல்லோர் பற்றியும் ஆங்காங்கே தமது உரையிற் குறிப்பிடுகின்ற நச்சினார்க்கினியர் 14ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாமென ஊகிக்க முடிகின்றது. எனினும் நச்சினார்க்கினியர் சூடாமணி நிகண்டிற்
(ஒலை 35 - 36)

43 கூறப்படும் கருத்துக்களை எடுத்தாள்வதால், சூடாணி நிகண்டு தோன்றிய கிருட்டிண தேவராயரின் காலத் தினையடுத்து நச்சினார்க்கினியர் வாழ்ந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு. கிருட்ணதேவராயரின் காலம் கி.பி 1509ஆம் ஆண்டிற்கும் 1529ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும். இவ்வகையில் நச்சினார்க்கினியரது காலம் 16ம் நூற்றாண்டெனக் கொள்ளலாம்.
தமிழிலே தோன்றிய பல உரையாசிரியர் களுக்குப் பின் னைய காலத்திலே நச்சினார்க்கினியர் வாழ்ந்தமையால் நன்றாக வளர்ந்த உரைநடை இலக்கியம் இவர் முன் இருந்தது. நச்சினார்க்கினியர் பல இலக்கிய நூல்களைச் செம்மையாகக் கற்று ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார் என்பதனை அவருரையிற் காணப்படும் பொருளாட்சி, ஒப்பீடு என்பவற்றினின்றும் அறிய முடிகின்றது. இலக்கிய இலக்கண ஆசிரியராக இருந்தமையால் ஆழ்ந்த புலமை அவரது தொழில் காரணமாகவும் அவருக்கு வலுப் பெற்றிருக்க வேண்டும். மேலும், நூல்களுக்கு உரை எழுத ஆரம்பிப்பதற்கு முன்னர் தாம் எடுத்துக் கொண்ட இலக்கிய இலக்கண நூல்களையும், அவற்றுக்கு அதுவரையில் வெளிவந்திருக்கக் கூடிய உரை நூல்களையும் பல முறை பயின்று தெளிவு பெற்றிருக்க வேண்டும். இதற்கு வேறொரு காரணியும் துணைசெய்திருக்கலாம்.
பெரும்பாலான தொல் காப்பிய உரைகள் மாணவருக்கு ஆசிரியர் உரை கூறும் பாங் கிலேயே அமைந்திருக் கினி றன. தொடக்கத்திலே உரை நூல்கள் வாய்மொழி வாயிலான மரபுமுறையிற் பேணப்பட்டு வந்தமையினாலேயே அவ்வாறு அமைந்திரு க்கவேண்டும். எனினும், நச்சினார்க்கினியர் காலத்தைப் பொறுத்தவரையில் ஆசிரிய மாணவ உரை கூறல் முறையும் விரிவான பொருள் விளக்கப் பாங்கும் அமைவதற்குச் சில சிறப்பான காரணங்கள் இருந்தன எனலாம். முஸ்லிம்களின் தென் இந்தியப் படையெடுப் பினையடுத்துப் பண்டைய கலை இலக்கியச்
ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 46
செல்வங்களைப் பேண வேண்டும் என்ற முனைப்புத் தமிழகமெங்கணும் தலைதூக்கியது. அத்தகைய நிலையிலே, பழைய இலக்கண இலக்கியங்களை மரபு குன்றாது சான்றோர் கூறியவாறே விளக்கி, அவ்வழி அவர்களின் சுவை நுகர்வுப் பாங்கினை மேம்படுத்திப் பண்டைச் செல்வங்களைப் பேண உந்துதல் அளிக்கக் கூடிய வகையில் இலக்கிய உரைகள் விளக்கப்பாங்கினதாக அமைய வேண்டிய தேவை இருந்திருக்கக்கூடும். இந்நிலையை விளக்குகின்ற கமில்சுவெலபில் அவர்கள், சென்ற காலத்தின் பழுதிலாச் சிறப்பைப் பேசும் வகையில் செவ்விய நிலையை மீளவும் பெறவேண்டும் (Return to Classic) என்ற உணர்வு தலையெடுத்தமையால மூல நூல்கள் புத்துயிர் பெற்றமையுடன் அவற்றைக் கேள்வியின்றியே ஏற்றுக்கொள்ளும நிலை தோன்றியது என்னும் உரையாசிரி யர்களின் திறனாய்வு எப்போதும் நயக்கத்தக்க வகையிற் சீருடன் எழுந்தது என்றுங் கூறுவர்.
இந்தப் பின்னணியில் நச்சினார்க்கினியரைப் பார்ப்போமேயானால் அவரது ஆசிரியத் தொழில் முறை, அவரது உரை, விளக்கப் பாங்கானதாக அமைவதற்குப் பெரிதும் வழிவகுத்தது என்றும் கூறலாம். அன்றைய கல்விநிறுவனங்களிற் ‘குரு சிசியப் பரம்பரை முறையிற் புகட்டப்பட்ட இலக்கண இலக்கியக் கல்வியிலே, மரபுவழி இலக்கிய நூலறிவைப் பெருக்குவதும் முக்கிய நோக்கமாக இருந்திருக்க வேண்டும். இந்நிலையில் மாணவர்களுக்குத் தெளிவாகக் கருத்துரை வழங்கக் கூடிய வகையிலே உரை கூறப்பட்டிருக்க வேண்டும். கற்பித்தலின் போது ஐயம் எழுகின்ற வேளைகளில் மாணவர்கள் விளக்கம் கேட்பதும், அவற்றையெல்லாம் ஆசிரியர் விளக்குவதும் இயல் பாக இருந்திருக்க வேண்டும்.
“மாணாக்கர்க்கு உணர்வு பெருக்கல் வேண்டி வெளிப்படக் கூறாது, உய்த்துணர வைத்தல் அவர்க்கியல்பாதலான், செய்யுண் முடிபென்பது கூறாராயினார்’ என்று சேனாவரையர் கூறுவதும்,
6თ6ხა 35 - 36 )

“அகத்திற்கு ஏனைத் திணைக் கண்ணுங் களவு நிகழ்ந்தாற்போலப் புறத்தினையேழற்குங் களவு நிகழுங் கொலென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட் சிக் கே களவுள் ள தென் று துணிவுறுத்தற்கு.”
என நச்சினார்க்கினியர் கூறுவதும் கொண்டு அன்று மாணவர்க்கு உணர்வு பெருகல் வேண்டி உய்த்துணர வைப்பதும், துணிவுறுத் துவதும் முக்கியமானவைகளாகக் கருதப்பட்டன என விளங்குகின்றது.
மற்றோருடைய உரை நூல்களிலும் பார்க்க நச்சினார்க்கினியர் உரையிலிருந்து இத்தகைய விளக்கப் பாங்கினைப் பெரிதும் அறிய முடிகின்றது. அவரது உரை அமையும் பாங்கும் உரைகளில் அவ்வப்போது எடுத்தாளப்பட்ட சொல்லமைப்புக்களும் இதற்குச் சான்று பகர்வனவாம்.
“காண்க’, ‘உணர்க”, “உரையிற் கொள்க’ , “பொருளுரைத்துக்கொள்க’, ‘உய்த்துணர்ந்து கொள்க’, ‘என்னை எனின் கூறுதும்’, ‘வந்துழிக் காணி க’ , 'கடாயினாற்கு விடையின்மை உணர்க’, ‘முன்னர் காட்டிய உதாரணத்திற் காண்க’, ‘ஏற்பன கொணர்ந்து ஒட்டுக’, ‘பிறவும் வேறுபட வருவன வெல் லாம் அறிந்து இதன்கண் அடக்கிக் கொள்க’ என்பது போல வருகின்ற பல சொல் வழக்குகளை நச்சினார்க்கினியருரையிற் பரக்கக் காணலாம்.
இவற்றையொத்த வேறு விளக்கங்களையும் அவருரையிற் காணலாம். “இது காஞ்சியாகாதோவெனின் ஆகாது” “...என்று பொருளுரைப்போருமுளர்; அவர் அறியார்; என்னை.” “...கேள்வி இல்லென வருதல் என்னை? என்பது கடா, அதற்கு விடை, ஆசிரியர். என்று உணர்க”
இவற்றையொத்து நச்சினார்க்கினியருரையில் வருகினி ற சொல லாட்சிகள் மூலம்
-C ஆவணி - புரட்டாதி : 2006)

Page 47
மாணவர்களுக்கு ஏற்படும் ஐயங்களைத் தீர்க்க அவர் முனைவதனைத் தெளிவாகக் காணலாம்.
இத்தகைய நிலையிலே விளக்கமும் மதிப்பீடும் கருதக்கூடிய அளவு விரிவான விளக்கங்களும் உரைகளிற் சேர்த்துக்கொள்ளப்படும் போது அந்த உரைகள் ஒரளவேனும் திறனாய்வுப் பண்பினவாக அமைதல் தவிர்க்க முடியாத தேயாம். நச்சினார்க்கினியரின் உரைநூல்கள் இவ்வகையிலேயே அமைகின்றன.
பண்டைய இலக்கியங்களில் எல்லாம் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த நச்சினார்க்கினியர் பழைய ஆசிரியரிலும் அவர்தம் இலக்கிய மரபிலும் அசையாத பற்றுறுதி கொண்டிருந்தார். அவர்களைச் சான்றோர்’ என்றும்; அவர்கள் பாடலைச் சான்றோர் பாடல்’ என்றும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுவர். இச்சான்றோர் அகத்தியர் வழியிலும், பின் தொல்காப்பியர் வழியிலும் நின்று இலக்கியம் படைத்த வர்களென நச்சினார்க்கினியர் நம்பியதால் அவர்கள் ஒருபோதும் தவறிழைக்க மாட்டார்க ளென்று கருதினார். இவ்வகையில் உருவான நச்சினார்க்கினியரின் மரபுக் கொள்கை அவரது உரைகளிலே பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்தணர் மரபில் உதித்த நச்சினார்க்கினியர், வட மொழிக்கல்வியை நன்கு பெற்றிருந்தார். வடமொழி இலக்கியத்தில் நல்ல ஈடுபாடு கொண்டிருந்த இவர், அதில் உள்ளுரப் பற்றும் கொண்டிருந்தது, அக்கலாச்சாரக் கொள்கை களை ஒரொருகால் சங்ககால வாழ்க்கை முறைகளுடன் கலக்க முனைவதனை இவரது உரையிலே கண்டுகொள்ள முடிகின்றது. இதனால் இவரது திறனாய்வு நோக்கும் ஓரளவு பாதிப்பிற்குள்ளானது தான்.
நச்சினார்க்கினியரது காலப் பின்னணியையும் அவரது இலக்கிய நோக்கை நிர்ணயித்த காரணிகளையும் கண்டு கொண்ட நாம், இனி அவரது உரை அமையும் பாங் கினை நோக்கலாம். அவ்வாறு நோக்குவது உரையா
(ஓலை 35 - 36)

சிரியர்கள் பலருள்ளும் நச்சினார்க்கினியரை மட்டும் இலக்கியத் திறனாய்வுடன் பெருமளவு தொடர்புபடுத்தி நாம் ஆராய்வதைப் புரிந்து கொள்ளவும், நச்சினார்க்கினியரின் திறனாய்வுக் கொள்கைகளை வகைப்படுத்தவும் உதவும்.
நச்சினார்க் கினியர் தமது உரையில் தொடக்கத்திலே அவ்விலக்கியமோ பாடலோ கூறக்கருதும் பொருளின் மையத்தை இரத்தினச் சுருக்கமாகக் கூறுவர். பின், பாட்டின் சொற்களுக்கு உறுப்பிலக்கணம் காட்டியும் அதன் பொருளைத் தெளிவான உரைநடையில் வரைந்தும் விளக்கிவைப்பார். எளிமையான பாடல்களின் பொருளைக் குறிக்க மாட்டார். இலக்கணப் பாங்கிலே சொற்களைப் பிரித்துப் பொருள் கூறும் போது, அது வெறும் சொல்லாய்வாக மட்டுமன்றிச் சொல்லின் மையப்பொருளைத் தெளிவுற விளக்குவ தாகவும் அமையும்.
பகுதி பகுதியாக உறுப்பிலக்கணம் எழுதும் போது வினை முடிபினைக் கூறி விளக்குவார். பத்தப்பாட்டில் நெடிய பாடல்களுக்குக் கூட வினை முடிபு கூறத் தயங் கமாட் டார் . பலவிடங்களில் ‘மாட்டு’ என்பதனைச் செய்யுளுறுப்பாகக் கொண்டு அம்முறையினைப் பின்பற்றிப் பாட்டின் பகுதிகளை அங்குமிங்கு மாகக் கொண்டு கூட்டியும் பொருள் கூறுவார்.
பாடலின் இலக்கண வகையினைக் கூறும் இவர், தமது விருத்தியுரையிலே பாடலுடன் தொடர்புகொண்ட பலவிடங்களை விளக்குவார். அவ்வேளையில் இலக்கண அமைதி, பொருள் ஒப்புமை அன்றிப் பொருட்டொடர்பு காட்டும் நோக்குடன் பெருந்தொகை மேற்கோள்களைக் காட்டுவார். ஆனால் நூல்களின் பெயர்களைக் கூறமாட்டார். உரைகூற எடுத்துக்கொள்ளப்பட்ட பாடல் இலக்கியப் பாடலானால் சிலபோது அப்பாடல் தோன்றிய சூழ்நிலையையும் விளக்குவார். அது இலக்கண நூற்பாவானால் அந்நூற்பா கூறும் விதி அல்லது மரபு, இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் வகையினை விளக்க முனைவார். இத்தகைய வேளைகளில்
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 48
muzax
உதிரியாக ஒரொருகால் தமது இலக்கியக் கருத்துக்களையும் கூறிவைப்பார். வெவ்வேறு இலக்கிய வடிவங்கள் பற்றிய விதிமுறை களையும் கூறுவார்.
தொல்காப்பியத்திற்கும் சிந்தாமணிக்கும் நச்சினார்க்கினியர் உரை எழுதுகின்றபோது அந்நூல்களை முழுமையாக, முன்னும் பின்னும், அரிமா நோக்காகக் கொண்டு உரை எழுதும் பாங்கினைக் கொண்டு விளக்கு கின்றார். மொழி இலக்கண விதிகளை நுவலும் நூற்பாக்களைப் பொறுத்த வரையிலோ, இலக்கிய வடிவம் பொருள் பற்றிய நுாற் பாக்களைப் பொறுத்தவரையிலோ அவ்வவற்றுடன் இயைபுபடுத்த வேண்டிய விதிமுறைகளைத் தேடி எடுத்துக்கொள்ளத் தவற மாட் டார். “வெளிப்படையாகக் கூறப்படாமலிருந்தும் சிலசில குறிப்பைக் கொண்டு ஊகித்தறிந்து இன்ன காலத்தில் இன்ன செய்தி நிகழ்ந்தது; இன்ன காலத்தில் இன்ன செய்தி நிகழ்ந்ததென்று சீவக சிந்தாமணி உரையில் அவ்வவ்விடத்துக் கதை நிகழ்ந்த காலத்தை விளக்கிக் கொண்டே போவார்’ என்பர் உ.வே.சாமிநாதையர்.
சீவகசிந்தாமணி உரையினை நோக்குகின்ற போது கதைப்போக்கு, நிகழ்ச்சித் தொடர்ச்சி, பாத்திரக் கூற்றுக்கள், பாத்திர அமைப்புக்கள் முதலியனவற்றை நினைவிலிருத்தி அவ்வப் போது இவற்றினை எல்லாம் உரையிற் குறிப்பிட்டுத் தமது உரையினை நடத்திச் செல்வர்.
பத்துப்பாட்டிலே வரும் புறப்பாடல்களிலே மன்னர் சிலரின் வரலாற்றுச் செய்திகள் அவ்வந்நூல்களிற் குறிப்பிடப்படாமலிருக்கவும் அவற்றை இவர் தமது உரையிற் கூறத் தவறுவதில்லை.
மேலும் பாடலிலே இடம்பெறும் உவமை, உள்ளுறை, இறைச்சி ஆகியன எழுப்பும் எண்ணக் காட்சிகளைச் சிறப்பாகக் கண்முன் நிறுத்தும் வகையிலே தமது விருத்தி
(ஒலை 35 - 36)

G16)
உரையினை அமைப்பார். உவமைகளின் கருத்தாளத்தைத் தெளிவாக விளக்கும்போது சில வேளைகளில் அத்தகைய உவமைகள் பிற இலக்கியங்களிற் கையாளப்படும் வகையினையும் ஒப்புமை கூறி உரைப்பார். அகப்பாடல்களில் வரும் உள்ளுறை உவமமும் இறைச் சியும் இலக் கியத்தில வரும் பாத்திரங்களின் ஒழுக்கத்தைக் குறியீட்டு வகையாற் பேசும் பாங்கினதாய் இலக்கியத்தின் மையப் பொருளைச் சுட்டி நிற்பதனை நச்சினர்க்கினியர் தெளிவாக விளக்குவார்.
இவ்வகையினில் தமது உரைகளை வழங்கும் நச்சினார்க்கினியரின், இலக்கியத் திறனாய்வுக் கருத்துக்களைத் தமிழிலக்கியத் திறனாய்வின் பின்னணியில் ஆய்வதனைக் காணலாம்.
-( ஆவணி - புரட்டாதி : 2006 )

Page 49
"படித்ததம் பிடித்ததம்”
கொழும்புத் தமிழ்ச்சங்கம் பி நிகழ்வைத் தொடர்ந்து நடாத் மீட்கப்பட்டு அவை தொடர்ப பொதுவாக நோக்குமிடத்து வளர்ச்சிப்பாடு, அவற்றினா எண்ணக்கருக்களைப் பலருட தங்கியுள்ளது என்றே சொலி பல நிகழ்வுகள் இடம்பெற்றுவ சார்ந்தவர்களை அழைத்து அ சங்கத்துணைத்தலைவர் திரு.
தவத்திரு தனிநாயகம் அடிக
நினைவுக் கருத்தாடல் தமிழுக்குத் தொண்டாற்றிய பெரியார்களை கொழும்புத் தமிழ்ச்சங்கம் நீண்ட காலமாக இதை ஒரு நன்றிக்கடனாகக் கூடக் கொள்ள அடிகளாரின் நினைவுக் கருத்தாடல் நிகழ்வு துணைத்தலைவர் திரு.பெ.விஜயரத்தினம் அ உரையை திரு.தெ.மதுசூதனன் நிகழ்த்தினார். நின்று தமிழை வளர்த்தார்’ என்று கூறினா பொருளில் பேராசிரியர் சபா ஜெயராசா அ “தமிழியல் இரண்டு துருவப்பட்டு இருப்பதை மற்றது பரந்து விரிந்து நிற்கும் அறிவியல், இன்று அறிகை விஞ்ஞானம் தீவிர வளர்ச் ஆய்வில் நீண்ட பண்பாட்டு வேர்களைக் க மானிடவியல்துறை இயங்க உதவி செய்கின்ற புதிய கண்ணோட்டத்தில் பரந்த உலக தரிசன் ஆரம்பித்துத் தனது உரையைத் தொடர்ந்தார் “இக் கருத்தாடல் நிகழ்வு மனநிறைவைத் தமிழ்ப்புலம் ஆராய்ச்சிப்புலம் மிகவும் விரி தமிழ்மொழியின் ஆய்வுக்கு அளப்பரிய பங் பேராசிரியரின் உரையிலிருந்து அறிவுசார்ந் இருந்துவருகிறது. சமூகம் பற்றிய செய்திகள் ப என்றார். திரு.சி.பாஸ்கரா நன்றி கூறினார்.
(ஒலை 35 - 36)
 

G17)
ரிங்க நிகழ்வுகள்
தி வெள்ளிக்கிழமைதோறும் படித்ததும் பிடித்ததும்’ தி வருகிறது. இலக்கியம் சம்பந்தப்பட்ட விடயங்கள் ன கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறுகின்றன.
இலக்கியம் சம்பந்தமான தரவுகள், அவற்றின் ) பெற்ற அனுபவங்கள் போன்ற நெறிசார்ந்த
தெரிந்துகொள்ளும் விதத்தில் இதன் ஆட்சிமை லவேண்டும். இதன் தொடர்ச்சியாகப் பயனுள்ள பருவது சிறப்புடையது. இந்நிகழ்வுக்கு இலக்கியம் வர்கள் மூலம் கருத்துச் செறிவுமிக்க பங்களிப்பை ஆ.இரகுபதி பாலழரீதரன் செயல்படுத்தி வருகிறார்.
ள்
நினைவுகூர்ந்து அவர்களுக்குரிய கெளரவத்தை வழங்கிவருவதை எல்லோரும் அறிவார்கள். முடியும். அந்தவகையில் தவத்திரு தனிநாயகம் 0.09.2006 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வர்கள் தலைமையில் நடைபெற்றது. தொடக்க "தனிநாயகம் அடிகள் ஒரு ஆராய்சி நிறுவனமாக “சமகாலக் கல்வியும் தமிழியலும்” என்னும் வர்கள் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். ாம் அவதானிக்கலாம். ஒன்று தமிழ்மொழியியல் லை இலக்கியம் சார்ந்த அகல் விரி வளர்ச்சி. கண்டிருக்கிறது. அறிவு தொடர்பான அறிவு 0ண்டறிய இவை உதவும். அத்துடன் அறிகை . நவீன அறிவுப் பிரயோகத்தை நோக்கும்போது ந்தை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது” என்று கருத்துரை வழங்கிய கலாநிதி வ.மகேஸ்வரன் ருகிறது. தனிநாயகம் அடிகளின் கல்விப்புலம் து பரந்து இருக்கின்றது. சர்வதேச அளவில் ஆற்றினார். நினைவுப் பேருரை நிகழ்த்திய மடைமாற்றம் எங்களிடம் காலம் காலமாக முகப்பட்டு எமக்குள் வளர்ச்சி பெற்றிருக்கின்றது”
—( ജുഖങ്ങി - u'Lirി : 2006 )

Page 50
உளவளக் கலந்துரையாடல்
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் :ெ திரு.கா.வைத்தீஸ்வரன் பிரதி செவ்வாய்க் இக்கலந்துரையாடல் பயனுள்ள நிகழ்வு எ இருந்தால்த்தான் உடலும் ஆரோக்கிய ஒரு குறிப்பிட்ட வருகையாளருடன் கரு நிகழ்வை ஆற்றுப்படுத்தும் விதம் அலாதி புதிய வெளிப்பாடுகள் பலரையும் சிந் குறிப்பாக மனம் பக்குவப்பட உளவி இந்நிகழ்வு தெளிவுபடுத்தும்.
“பொதுமக்கள் மத்தியில் சாதகமான தொற்றாத்தன்மை நோய்களைக் கட்டுட் அதி இரத்த அமுக்கம், இருதய வியாதி உள்ளடக்கப்பட்டிருந்தன. 24.09.2006 அ ரங்கின் நோக்கம்பற்றி திருமதி பத்மா சே தொடர்ந்து “உணவுப் பழக்கவழக்கங்க என்னும் தலைப்பில் வைத்தியக் கலா பழக்க வழக்கங்களும் உடற் பருமனு கலாநிதி விக்கினவேனி செல்வநாதன் முன்வைத்தனர். “சாதகமான உணவுட் உளநல ஆலோசகர் திரு.கா.வைத்தீஸ்லி இடம்பெற்றது. கொழும்புத் தமிழ்ச்சங்கம் அவதானிக்க முடிகிறது.
அறிவோர் ஒன்றுகூடல்
கொழும்புத் தமிழ்ச்சங்கம் அறிவோர் புதன்தோறும் நடாத்தி வருவதைப் பல சம்பந்தப்பட்ட அறிவுசார் விடயங்கள் அ வந்துள்ளன. புராண வித்தகர் மு.தியாகர உரையாற்றி வந்துள்ளார்.
கொழும்புத் தமிழ்ச்சங்கத் துணைத்தை 27.09.2006 அன்று அறிவோர் ஒன்று இரத்மலானை இந்துக்கல்லூரி ஆசிரிை “தமிழ்மொழியின் இன்றைய நிலை” என் தேவைஆறிந்து தமது அறிவுப் புலத்தில் எடுத்துக்கூறினார்.
(ஒலை 35-36)

G18)
சயலாளரும் உளவளத்துணை ஆலோசருமாகிய கிழமைதோறும் இந்நிகழ்வை நடாத்தி வருகிறார். ான்றுதான் கூறவேண்டும். “உள்ளம் அமைதியுடன த்துடன் இருக்கும் இதை மனதில் கொண்டு, த்துக்களையும் சந்தர்ப்பத்திற்கேற்ப தெரிவித்து யானது. புதிய கருத்துக்கள், புதிய சிந்தனைகள், திக்கத்துாண்டும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. பல் பெரும் பங்களிப்பை ஆற்றும் என்பதை
உணவுப் பழக்கங்களை ஏற்படுத்துவதன்மூலம் படுத்தும்’ என்னும் கருத்தரங்கில் சலரோகம், , புற்றுநோய், பாரிசவாதம் முதலான நோய்கள் ன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்த ாமகாந்தன் தெரிவித்தார். தலைமை உரையைத் ள்’ எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’ நிதி சி.அனுஷ்யந்தன் அவர்களும், “உணவுப் றும்’ என்னும் பொருளில் சித்த வைத்தியக அவர்களும் தமது கருத்துக்களை விளக்கமாக பழக்க வழக்கங்கள்” எவை என்பது பற்றி வரன் தெரிவித்தார். தொடர்ந்து கலந்துரையாடல் மக்கள் நலனில் அக்கறையுடன் செயற்படுவதை
ஒன்றுகூடல் நிகழ்வை நீண்டகாலமாக பிரதி அறிவார்கள். பழந்தமிழ் இலக்கியம், சமயம் றிவோர் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் இடம்பெற்று ாஜா அவர்கள் பல நிகழ்வுகளில் பங்குகொண்டு
லவர் ஆ.இரகுபதி பாலறிதரன் தலைமையில் கூடல் நிகழ்வு நடைபெற்றது. கொழும்பு . ய திருமதி சுலோசனா மகாதேவன் அவர்கள் னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். காலத்தின் ல் நின்றுகொண்டு தமிழ்மொழியின் நிலைபற்றி
- Pan -
—( e്യഖങ്ങി - I'l_tി : 2006 )

Page 51
Buying Jewellery
(Dream
U ` purcha 下
.......... Here
The Largest
Well a watta
Nithyakglijani
Jewell 541, Galle Road, Colombo -06,
TP: 2363.392
 
 
 
 
 
 
 
 

made easy.........
1in9...... how to
is the solution
SDSSLSSSLSLSLSLSLSLSLSL LSLSSSLLSSLLS
Jewellery Store in Sri Lanka.
ay 1000/= per month
。 ܬܐܬܐ ܐ السلام
"Nihil
W. -
ery
IT MITTI
'
W
AN