கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2007.02

Page 1
ம்ய்ப்பொருள் காண்பதறிவு
முன்னோடி :
சிறுகதை
கவிதைகள்
செங்கையாளியானி நாவல்களில் சமுத
வையாபுரிப்பிள்ளை சங்க இலக்கியப் பு
 
 
 

LDITEF 2007
ாயச் சிக்கல்கள்
s பதிப்புக்கள்
트 காம்போசிஷன் இ வெண்கலம் t
E.
1975
וע בחלקו דה דר
. -- ܠܐܒܝܼܒ݂ܒ݂ܡ ܕܒ ܒ ܒ ܒ -- ܒ

Page 2
இலங்கையில் நூல்கள் வி
ஏற்றுமதி, இறக்குமதி
புதியதோர் 8
அன்புடன் அழைக்கின்றது
C
GLIri
(CHEMAMADU BOO
Telephone: 011-2472362 FOX : ዐ1 1-2448624 E-TOil : chemomoduQyohc
UG 49.50, People's Pork, C
தமிழ் நாட்டில் ப; விற்பனைத்துறை (
எமது முக
க.சச்சிதானந்தன் - காந்தளகம் சென்னை - 02, தொ.பே: 044-28414505 E-mail: tamilnool0 data.one.in
அனைத்து வெளியீடுகளையும் 6

நியோகம், விற்பனை,
பதிப்புத்துறையில் சகாப்தம்
சமமரு ததகசாலை
|K CENTRE
DO, COTT
olombo - il 1, Sri Lonko.
திப்புத்துறை, முன்னோடிகள், வர்கள்
கோ.இளவழகன் - தமிழ்மணன் பதிப்பகம்
läFgrgTL II - 17. STEL: D44–24339030 E-mail: tim-pathippagan Gyahoo.co.in
rம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்

Page 3
O முன்னோடி :
விகனகசபைப்
O ஆழத்தை அறியும்
மு.தளையசிங்க தீர்க்கதரிசனம்
சிறுகதை : பெப்
O . . . .356T60556
O செங்கையாளியானின் நாவல்களில் சமுதா
O வையாபுரிப்பிள்ளையி சங்க இலக்கியப் ப
O நூலகம் :
இலங்கைத் தமி
அருட்பா X மரு
( ஒலை 4. トー
 

யச் சிக்கல்கள்
për stefoTrilaser
T
- 2007 : 9חפו

Page 4
ஆசிரியர் பக்கம்
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் இதழாக தொட பரவலான வரவேற்பு இருப்பதையிட்டு மிக்க ம கல்வியாளர்கள், படைப்பாளர்கள் மற்றும் தீ6
ஈர்த்துள்ளது.
இன்னொருபுறம் ஒலையின் தரம் கனதியாக உ விளங்குமா? என்றும் பலர் விமர்சனம் செய்கிறார் தேடலும், புதியனவற்றை அறிவதில் வேகமும் விரும்பி வாசிக்கிறார்கள். மூளைச் சோம்பலுட தெரியுமென நினைப்பவர்களும் தான் ஒலைை உள்ளவர்கள் தங்களது மனப்பாங்கு, அறிவு, பன ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் தமக்கான
(UpL9ub.
இன்று தமிழ்ச் சூழலில் வாசிப்பு ஆர்வம் குறை ள்ளது. வாசிப்பு அனுபவம் ஏற்படுத்தும் மகி பல்வேறு அம்சங்களையும் இழந்துவரும் த6 இணையம் போன்ற தொழில்நுட்பங்களுடன் ம உருவாகிவருகிறது. கையில் புத்தகமெடுத்து உணர்வுகள், மனவோட்டங்கள், சந்தோசங்கள்
உணர்கைகளின் பிரவாகம் யாவும் கணினி ே
இதுகாறுமான மனிதகுல வரலாற்றில் மனித வெற்றிகளின் ஆதாரமாகவே உள்ளது. இதன சொற்கள் நிரம்பிவழியும் புத்தகங்கள்மூலம் கட்
ஆகவே புத்தக வாசிப்பு மனித மற்றும் சிந்த6ை உருப்பெருகிறது. இது தேடலும் சுயத்துவமும் தொடர் சுழலாக மாறுகிறது. இதனை ஒலை ர முன்னெடுக்க விரும்புகிறது.
ஒலை 41 )

C2)
டர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் “ஓலை’க்கு கிழ்ச்சி அடைகின்றோம். கடந்த தைமாத இதழ் விர வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தை
ள்ளது. இதனால் இது சாதாரண வாசகர்களுக்கு கள். ஆனால் நடைமுறையில் வாசிப்பு ஆர்வமும், b, படைப்பாற்றலும் கொண்டவர்கள் ஒலையை ன் இருப்பவர்களும் மற்றும் தங்களுக்கு எல்லாம் ப வாசிக்கத் தயங்குகிறார்கள். இந்தக் குறைபாடு டைப்பாற்றல் ஆகியன குறித்து சுயவிசாரணையில் செயற்பாடுகளில் இவர்கள் ஆழமாக செயற்பட
]வாகவே உள்ளது. காட்சி ஊடகம் ஆக்கிரமித்து ழ்ச்சி, ஆளுமை முனைப்பு, உள பலம். என லைமுறை இன்று உருவாகிவிட்டது. கணினி ட்டும் தமது உறவை சுருக்கிவிடும் நிலைமையும் வாசிக்கும் அந்த ‘மகாஅனுபவம் ஏற்படுத்தும் மற்றும் நேரடி விசைப்படுத்தலாகக் கடத்தப்படும்
பான்றவற்றின்மூலம் கிடையாது.
அனுபவம் புத்தகங்கள்மூலம் ஊட்டிய பெரும் ால்த்தான் மனித இருப்பு என்பது ஒரு நிலையில்
டமைக்கப்பட்டுள்ளது.
Tsssisi ஒழுங்குபடுத்தலின் பன்முக இயக்கமாக விமர்சனமும் கொண்ட பண்புகளின் அடியாக
3ன்கு புரிந்து கொள்வதுடன் ஒரு இயக்கமாகவும்
----O omt f : 2007 D

Page 5
"மனச்சிதைவுற்றிப் III அர்த்தங்கள் தரப்ப தடுப்பத்தைவிட்டு தனிமனித சுதந்திரத்துக்காக வி த்தாள் "பைத்தியப்’ என்ற மனோநிலை பெரியளவ ஒரு பெரிய துடும்பாக, சுடட்டம் சுடட்டாக ே இருக்கவேண்டும். இந்த “நிறைவான சூழலை வி இருக்க வேண்டும்."
கொழும்புத் த திருவள்ளுவர் ஆ
କ୍ରୁ ଶ୍]] q] மாத இதழ்
இலக்கி இரா.சுந்தரலிங்கம் பெ.விஜயரத்தினம் காவைத்திஸ்வரன் சபாலேஸ்வரன் சி.இராஜசிங்கம் டாக்டர்.சி.அனுஷ்யந்தன்
நிர்வாக ஆசிரியர் : சி.பாஸ்க்கரா
ஆசிரிய கலந்திவிரதேஸ்வரன்
தெrது
வெளியீடு :
கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7.57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்துை) கொழும்பு - 08, இலங்கை, 55T.3L : Dll 2353759, Elg|T.IEEE | DII 2363759 இணையத்தளம் : www.colombotamilsangam, or L'air6765563 - familsangamQsltnet. Ik
படைத்தவர்களே படைப்புக்கு
#5:51 1

O3)
கிேன்றன. அவற்றுக்கு மாறாக பைத்தியம் என்பது வளியேறம் இயக்கமாதம், இந்தக் காரணத்தினால் ல் அடக்குமுறைக்கு ஆளாகின்றது. சழ்கம் என்பது காடுதாண்டாக் தழந்தைகளைக் கொண்டதாக நiாதவர் நிச்சயம் சித்தம் கலங்கியவராகத்தான்
உளவியலாளர் டேவிட் கூப்பர்
மிழ்ச் சங்கம் ண்டு : திபி2037
இதழ் 41 凸r、2007 A>
யக்குழு
ஆ.இரகுபதி பாலசிறிதரன் கலாநிதிசெல்வி.திருச்சந்திரன் சற்சொரூபவதி நாதன் சி.எழில்வேந்தன் தா.சண்முகநாதன் (சோக்கல்லோ) டபிள்யூ.எஸ். செந்தில்நாதன்
பதிப்பாசிரியர் : க.க.உதயகுமார் ர்கள்:
டாக்டர் ஏஜின்னாதர் வீரரித்தின் சூதனன்
அட்டைப்படம் : LO35UT
அச்சுய்பதிப்பு
ஒருரே பிரினன்டர்ஸ் g கொழும்பு - 06
O77365557
நம் கருத்துக்கும் பொறுப்பு.
- Lntof i 2007 )

Page 6
19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொல்காப்பிய சங்க நூல் பதிப்புகள் வெளிவரத் தொடங்கின. இதன் விளைவாக தமிழாராச்சிக்கான கருப்பொருள்கள் நிறையவே கிடைத்தன. அவற்றைச் சரியாக இனங்கண்டு தமிழர்களின் தொல்பழங்காலம் வேதமரபல்லா மரபு சார்ந்த வாழ்க்கையினை உடையது என்பதனை அறிஞர் சிலர் நிறுவமுற்பட்டனர். இத்தகையவர்களுள் ஒருவராக வெளிப்பட்டவர் வி. கனகசபைப்பிள்ளை (1855-1906).
"தமிழுக்கென்று உண்மையில் உழைத்தவர் களிற் காலஞ்சென்ற சில பெரியோர் பெயரை ஈண்டு குறிக்கின்றேன். அவர்கள் பூரீமான்களான ஆறுமுகநாவலர், பாண்டித்துரைத்தேவர், தாமோதரம்பிள்ளை, கனகசபைப்பிள்ளை என்பவராவார். தாமோதரம் பிள்ளை, கனகசபைப்பிள்ளை இருவரும் உத்தியோகத் திலிருந்தவராயிருந்தும் தமிழுக்கு உழைத்ததை அறியாதார் யாவர்? இவர்கள் மேகத்தைப் போல் ஒருவகைக் கைமாறும் வேண்டாது உழைத்தவர்களாவர். இவ்வாறு
( ஒலை 4. )
 

தெ.மதுசூதனன்
1922களில் "தமிழ் வரலாறு” எனும் நூலினை வெளியிட்ட கே.எஸ் பூரீநிவாசபிள்ளை குறிப்பிட்டார்.
கே.எஸ் பூரீநிவாசபிள்ளையால் போற்றப்பட்ட வர்களில் ஒருவரான வி. கனகசபைப்பிள்ளை சென்னையரிலுள்ள கோ மனேசுவரன் பேட்டையில் பிறந்தவர். இவர் சென்னை அரசாங்கக் கல்லூரியில் பயின்று பி.ஏ. பரீட்சையிலும், பின் பி.எல் பரீட்சையிலும் தேறியவர். மதுரையில் வழக்கறிஞராக ஒருவருடகாலம் வரை பணிபுரிந்த போதும் சென்னை அரசாங்கத்தின் அஞ்சல் துறையிலே கடமை செய்து மேலதிகாரியாக உயர்ந்தவர். கனகசபைப்பிள்ளையின் தந்தையார் தாயார் யாவரும் ஈழத்தைச் சேர்ந்தவர்கள்.
யாழ்ப்பாணம் மல்லாகம் வீரகத்தியவர்களின் புதல்வர் விசுவநாதபிள்ளை. இவர் வட்டுக் கோட்டைச் செமினரியிலே பயின்றவர். பின்னர் விசுவநாதபிள்ளை சென்னைக்குச் சென்று, சென்னை அரசாங்கத்திலே தமிழ்மொழி பெயர்ப்பாளராக கல்வித்துறை யிலே பணிபுரிந்தார். சென்னைப் பல்கலைக் கழத்தின் பரீட்சை மதிப்பாளராகவும் இவர் திகழ்ந்தார். இவர் 1870ஆம் ஆண்டு சென்னை அரசாங்கத்தின் கல்வித்துறை அதிகாரி வெளியிட்ட தமிழ், ஆங்கில அகராதியை புதுக்கியும் பெருக்கியும் கிறிஸ்தவ சங்கத்தினரிடம் வெளியிடக் கொடுத்தார். 1884 ஆம் ஆண்டு வீ. விசுவநாதபிள்ளை காலமானார். “கரோல் விசுவநாதபிள்ளை
───────────────────────────ཐམས་ཁམཁས་མཁས་མཁས་─( upחg8 : 2007 )

Page 7
(1820-1880) என்பவரும் இவர் காலத்தவர். இந்த இருவரும் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்கள். இந்த இருவரும் வேறு வேறானவர்கள். கரோல் விசுவநாதபிள்ளையின் மகன் வி.கனகசபைப் பிள்ளை என்று சிலர் கூறிவருகின்றார்கள். இது தவறு. வி.கனகசபைப்பிள்ளை என்பவர் மல்லாகம் வீரகத்தி விசுவநாதபிள்ளையின் மகன் ஆகும்.
சென்னைப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகிய அஞ்சல்துறை அதிகாரி கனகசபைப்பிள்ளை தமிழார்வம் மிக்கவராகத் திகழ்ந்தார். இவரது தமிழார்வத்தை அரசியல் விடுதலைத் தாகத்தோடு பொருத்திப்பார்ப்பது பொருந்தாது. இதனை ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புணர்வு கொண்டது எனக் கூறமுடியாது. ஆங்கிலேய ஆட்சிக்கு எட்வேட் இளவரசர் ஆட்சிக்கட்டிலேறிய பின்னர் இந்தியாவுக்கு இளவரசர் விஜயம் செயப் த போது கனகசபைப் பிள்ளை ஆங்கிலத்திலே வரவேற்புக் கவிதைகள் பாடினார். இந்தக் கவிதைகள் “மதராஸ் மெயில்” எனும் ஆங்கிலப் பத்திரிகையில் வெளிவந்தன. இக் காலத் தில் கனகசபைப் பிள்ளை மட்டுமல்ல அப்பொழுது வாழ்ந்த பல்வேறு அறிஞர்களும் இதே மனோநிலையில்தான் இருந்தார்கள். இன்னொருபுறம் இவர்கள் தமிழ்ப் பிரக்ஞையுடன் இயங்கும் மனோநிலை யுடனும் இருந்தார்கள்.
கனகசபைப்பிள்ளை தமிழ்பற்று மிக்கவராகவும தமிழ் இலக்கியக் கல்வியிலும் ஆராய்ச்சி யிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் இருந்துவந்தார். இதனால் அச்சுவாகனமேறாத நூல்களை தேடிப்பெறுவதில் தீவிர அக்கறை காட்டினார். உத்தியோக நிமித்தம் பல இடங்களுக்கு பயணம் செய்யும்போது தமிழ்ச் சுவடிகளை சேகரிப்பதையும் தமது பணியாகக் கொண்டிருந்தார். இவற்றைச் சேகரித்து
( ஒலை 41 )

○
வைத்திருந்தாகவும் அறிய முடிகின்றது. குறிப்பாக ஏட்டுப் பிரதிகளை கடிதத்திலே பெயர்த்தெழுவதற்கு ‘அப்பாப்பிளை’ என்பரை தம்முடன் 20 ஆண்டுகளாக வைத்திருந்தார்.
கனகசபைப்பிள்ளையவர்கள் தாம் தேடிப் பெற்ற அரிய பிரதிகளை பதிப்பாசிரியர்களுக்கு கொடுத்துதவினார். சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்த கலித்தொகை, சூளாமணி என்பவற்றின் பரிசோதனைகளுக்கு உதவிய பிரதிகளிலே கனகசபைப் பிள்ளையின் பிரதிகளும் இடம் பெற்றன. சூளாமணி பதிப்பை இடையில் நிறுத் திவிட்டு தாமோதரம்பிள்ளை மேலும் பிரதிகள் தேடுவதற்கு காரணமாக இருந்த பிரதி கனகசபைப் பிள்ளைக்கு உரியதாகும். தாமோரம்பிள்ளை ஆளாமணி பதிப்புரையிலே எனது நண்பரும் பணி டைத் தமிழ் ஆராய்ச்சியே தமக்குப் பொழுது போகும் வினோதமாக உடையவரும் சென்னைத் தபாலாபீசுகளின் மேல் விசாரணைத் தலைவ ருமாகிய பூரீ மல்லாகம் வி. கனகசபைப்பிள்ளை அவர்கள் என்று பிள்ளை அவர்களை போற்றுகின்றார். உ. வே. சா. விற்கு பத்துப் பாட்டிற்கு பரிசோதனை செய்த காலத்துப் பிள்ளையவர்கள் தமது உரைப்பிரதியைக் கொடுத்துதவினார். ஐயரவர்கள் சிலப்பதி காரத்தை பரிசோதனை செய்தபோது பிரதிகளை கொடுத்துதவிய ஈழத்தைச் சேர்ந்த மூவரிலே கனகசபைப்பிள்ளையும் ஒருவராவார் (உ.வே.சா. - என் சரித்திரம்). கனகசபைப் பிள்ளை அடிகளாருக்கு நல்லாருரையுடன் கூடிய பிரதியையும், மூலம் மட்டுமேயுள்ள பிரதியையும் கொடுத்து ஐயரை மேலும் ஊக்குவித்தார். புறநானுற்றுப் பரிசோதனையின் போது பிள்ளையவர்கள் ஐயருக்கு மூலப்பிரதியை வழங்கினார். சாமிநாதையர் தமது பத்துப்பாட்டு முகவுரையிலே
-C LonTaf : 2007 )

Page 8
பழைய தமிழ் நூலாராய்ச்சியிலே இடைவிடாது செய்தொழுகுகின்றவராகிய தாபல் ஸ"ப் பிரின்டெண்டன்ட் பூரீ வி. கனகசபைப்பிள்ளை என்று பிள்ளையவர்களை குறிப்பிடுகின்றார்.
கனகசபைப்பிள்ளை திறந்த மனதுடன் ஆராச்சியில், பதிப்பு முயற்சியில் ஈடுபடுவர் களுக்கு தம்மிடம் உள்ள பிரதிகளை வழங்கி அந்த முயற்சிகள் முழுமை பெற உதவியுள்ளார். இதனால் பதிப்பாசிரியரும் பேராசிரியருமான எஸ். வையாப்புரிப்பிள்ளை, கனகசபை போன்ற விரிந்த மனப்பான்மை, தமிழ் அறிஞர்களுக்கு அமைந்திருக்குமாயின் எத்தனையோ அரிய பழந்தமிழ் நூல்களை நாம் இன்று இழந்திருக்க மாட்டோம் என்று கனகசபைப்பிள்ளையின் பெருந்தன்மையை போற்றுகின்றார். அதே நேரம் பேராசிரியர் எஸ்.வையாப்புரிப்பிள்ளை உவே.சாமிநாதையர் கனகசபையின் பண்புக்கு நேர்மாறாக இருந்துள்ளார் என்றும் குறிப்பிடுகின்றார்.
வி. கனகசபைப்பிள்ளை தமிழில் வரலாற்றுச் சிந்தனையை ஊக் குவித்தவர்களுள் ஒருவராகக் கருதமுடியும். இவர் எழுதிய படைப்புக்கள் இதற்குச் சான்றாக கருத முடியும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இவர்தம் படைப்புக்கள் அமைந்துள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்று அவற்றை ஆராய்ந்து பழந்தமிழர் பண்பாட்டை விளக்கிய பெருமை இவரையே சாரும். அதாவது தமிழரின் பண்டைய பண்பாட்டினை விளக்குவதன் மூலம் தமிழ் பேசும் சமூகத்திலே புத்துணர்ச்சியை தூண்டலாம் என்று கனவு கண்டார். இதற்கு செயல் வடிவம் கொடுக்க முற்பட்டார். இவரது தொடர் ச் சியான தேடலும் ஆயப் வு மனப்பான்மையும் தமிழ் , தமிழர் பற்றிய புத்தாக்கமான சிந்தனை வெளிப்பாட்டுக்குக்
( ஒலை 41 )

par ○ காரணமாயிற்று. ஆங்கில கல்விவழிவந்த புலமை மரபு கனகசபைப்பிள்ளையின் ஆளுமை உருவாக்கத்தில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தியுள்ளது.
பொதுவாக மேனாட்டு அறிஞர்கள் எழுதிய நூல்கள் மட்டுமன்றி இந்தியர் எழுதிய வரலாற்று நூல்களும் தமிழகத்தின் பண்டைய வரலாற்றுக்கு போதிய இடம் அளிக்க வில்லை. இந்தக் காலத்தில் தான் வி.கனகசபைப்பிள்ளை "மதராஸ் றிவியூ" என்னும் இதழில் 1895ஆம் ஆண்டு முதல் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். இதுவே பின்னர் தொகுக் கப்பட்டு "ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்” எனும் நூலாக வெளிவந்தது. இதன் தமிழ் மொழி பெயர்ப்பு 1956இல் வெளிவந்தது.
ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் எனும் நூலின் உயிர் நாடி போல விளங்குவது, சமூக வாழ்க்கை' எனும் ஒன்பதாம் அதிகாரம் ஆகும். பண்டைத்தமிழ் பண்பாட்டின் இலக்கியச் சான்றுகள் மூலம் விளக்கப் பிள்ளையவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியில் சிலப்பதிகாரத்தின் செல்வாக்கு சற்று அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக தம்காலத்திலே வெளிவந்திருந்த கலித்தொகை, புறநானுறு, பத்துப்பாட்டு ஆகிய பண்டைய இலக்கியங்களில் இருந்தும் தமது கட்டுரைத் தொடர் வெளிவந்த காலத்திலேயே பிரசுரமாகாத ஐங்குறு நூற்றிலிருந்தும் செய்திகளை எடுத்து தமது கருத்துக்களை விளக்க முயன்றுள்ளார்.
இவ்வதிகாரத்தில் ஆட்சிமுறை, வரிகள், தமிழர் சாதி வகுப்புக்கள், ஆடையின் பாணி, மணப் பொருட்கள், அணிகள், பெண்ணுரிமை, காதல் வாழ்க்கை, பொது மகளிர், கலை மகளிர், திருமணங்கள், உணவுவகைகள்,
—( orff : 2007

Page 9
கேளிக்கைகள், இசை, நாடகம், கூத்து, நடிகையர்கள், ஓவியம், சிற்பம், மனைகள், கோட்டைகள், போர் முறை, படை வீரர் வகுப்பு, மதுரைநகர் வாழ்க்கை முதலிய செய்திகள் இடம் பெறுகின்றன.
நற்றினை(1915) குறுந்தொகை (1915) பரிபாடல் (1918) அகநானூறு (1920) ஆகியன பிள்ளையவர்கள் காலத்திலேயே பதிக்கப்பட வில்லை. ஐங்குறு நூறும் (1903) பதிற்றுப்பத்து (1904) அவருடைய கட்டுரைத் தொடர் வெளிவந்த காலத் தினை அடுத் தே வெளிவந்தன. ஆகவே இந்தப் பின் புலத்தில் நோக்குமிடத்து பிள்ளையவர்கள் தமது 'சமூக வாழ்க்கை’ என்னும் அதிகாரத்திற்கு தேவையான செய்திகளை தொகுத்து ஆராய முடியாத சூழல் நிலவியதைக் காணலாம். இவ்வதிகாரத்திலே ஐங்குறு நூற்றிலிருந்து சில செய்திகளை எடுத்தாளும் பிள்ளைய வர்கள் தமது கட்டுரைத் தொடர் வெளிவந்த காலத் திலே பிரசுரமாகாத ஏனைய "மேற்கணக்கு” நூல்களை பயன்படுத்தாமை கவனித்தற்குரியது என்பார் பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்.
எவ்வாறாயினும் பிள்ளையவர்களின் பண்டைத தமிழர் சமூக வாழ்க்கை பூரணமாக விளக்கப் பட்டுள்ளது. எனக் கருத முடியாது. ஆனால் பண்டைய தமிழர் வரலாறு எழுதியல் பற்றிய சிந்தனைக்கும் தேடலுக்கும் கனகசபைப்பிள்ளை உறுதியான அடித்தளம் அமைந்துள்ளார். இதற்குரிய முறையியல் சார்ந்த நுண்ணாய்வுத தன்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் அவர் இத் துறையில் ஒரு முன்னோடி என்றே கூறமுடியும். இந்திய உபகண்டத்தின் வரலாற்றிலே தமிழகத்தின் முக்கியத்துவத்தை ஆராய்ச்சியாளர்களுக்கு எடுத்துக்காட்டிய விதத்தில் பிள்ளையவர் களுடைய இந்த நூலுக்கு தனித்துவமான
( ஒலை 41 )

○
இடமுண்டு. அத்துடன் தமிழாராச்சியின் போக்கு எவ்வாறு அமைந்திருக்க வேண்டு மென்று தமிழறிஞர்களுக்கு வழிகாட்டிய நூல் என்றும் இதனைக் கூறலாம். பின்னர்வந்தவர்கள் பிள்ளையவர்க ளுடைய நெறியைப் பின்பற்றியே பலர் தமது ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். மேலும் சிலர் அவர் கூறிய முடிவுகளை அடிப்படை யாகக் கொண்டும் மறுத்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
தமிழாராய்ச்சி உலகில் கால்ட்வெல் எழுதிய ஒப்பிலக்கண நூல் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றதோ அதுபோல் வி.கனகசபைப்பிள் ளையின் 'ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்’ எனும் நூலும் முக்கியத் துவம் பெற்றது. தமிழ் வரலாற்றுணர்வினதும் தமிழ்ப் பிரக்ஞையினதும் அடிப்படைகளை தெளிவாக எழுத்துப் பேசக் கூடிய தொடர்ச் சியைக் காட்டியதில் வி.கனகசபைப்பிள்ளைக்கு முக்கியமான இடமுண்டு. அத்தகைய பெருந்தகை முன்னோடி காஞ்சிபுரத்தில் 22.02.1906 இல் மறைந்தார். ஆனால் வரலாற்றுரீதியில் உருப்பெற்று வளர்ந்த மொழி, பண்பாட்டு உருவாக்கத்தில் வி.கனகசபைப்பிள்ளையின் சிந்தனைக்கும் செயலுக்கும் முக்கியமான இடமுண்டு.
தமிழ் மக்களது பண்டைய நாகரிகச் சிறப்பை முதன் முதலாகப் புலப்படுத்தி தமிழிலக்கியப் பெருமையை தெட்டத்தெளிவாக உணர்த்தி அதற்குரிய ஆய்வு முறையினையும் கருத்து நிலைப் பின்புலத்தையும் நமக்கு வழங்கிச் சென்றுள்ளார் கனகசபைப்பிள்ளை. இந்த மரபின் வழிவந்த ஊற்றுகளும் ஓட்டங்களும் தமிழியலின் தனித்தன்மைகள் கிளைவிட்டு வளர்ந்து செல்வதற்குக் காரணமாயிற்று.
米 米 米
—( Lontaf : 2007

Page 10
1950 களின் நடுப்பகுதியின் பின்னர் ஈழத்துத் தமிழ்ச்சூழலில் ஒரு தவிர்க்க முடியாத வித்தியாசமான ஆளுமையாக மு.தளையசிங்கம் மேற்கிளம்புகின்றார் இவர் தமிழ்ச்சூழலில் தனித்து அடை யாளம் காணக்கூடிய அளவிற்கு ஆழமான தடங்கள் பதித்துச் சென்றவர்.
சமூகம் - வாழ்வு - தத்துவம் - கலை இலக்கியம் - ஆத்மவிசாரணை போன்ற களங்களில் மு.தா வின் பார்வையும் சிந்தனையும் தேடலும் வித்தியாசமானது. இது வேறுபட்ட புலங்களை நமக்கு அடையாளம் காட்டின. வாழ்வு மீதான தளைகளற்ற விடுதலை தேடி ஆத்ம
( ஒலை 41 )
 

-C8)
கோதமன்
பயணம் தொடர்வதன் தாற்பரியத்தை தன்னளவில் உணர்ந்து கடந்து புதிய வாழ்வியல் மதிப்பீடுகளின் சேகரம் நோக்கி முன்னகர்ந்தார். இதன் தர்க்க வளர்ச்சியாக இலக்கியம், பண்பாட்டுத் தளத்தில் பரிசோதனைகளை வேண்டிநின்றார்.
மு.தளையசிங்கம் மனிதவாழ்வியல் குறித்த சிந்தனைக்கான தேடல் விமரிசனம் எத்தகையது என்பதற்கான ஒரு முன்மாதிரியாக வாழ்ந்துசென்றார். ஆனால் மு.த சரிவர இன்னும் புரிந்துகொள்ளப் படவில்லை. அதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறவில்லை. அவர்சார்ந்த அணியினரால்கூட அவர் தெளிவாகவும் உறுதியாகவும் அடையாளம்காட்டப்பட வில்லை. ஆசிய சமூகத்துக்கேயுரிய குடும்பம் - உறவுசார்ந்த முழுப்பின்னணி க்குள் அவர் சுருக்கப்பட்டுவிட்டார். இது ஆபத்தானது மட்டுமல்ல, மு.தா வின் சமகாலப் பொருத்தப்பாடு பற்றிய திறந்த உரையாடலுக்கான வட்டம் சுருங்கியதா கவும் நீட்சி பெற்றுள்ளது.
காலத்தின் வேகத்திற்கும் சிந்தனையின் பல்பரிமாணத் தகிப்புக்கும் இடையில் மு.த உள்ளடங்கி இரகசிய உரையாடல் குறியீடாகவும் அடங்கிவிட்டார். இதற்கு மு.தளையசிங்கம் பொறுப்பல்ல. ஆனால் அவரது படைப்புலகம் , சிந்தனையுலகம் உணர்த்தும் வெளிப்பாடுகள், புரிதல்கள் சமகாலத்தின் புதிய பொருள் கோடல் மரபின் செழுமைக்கு வளங்களாகவே உள்ளன.
-O omrf : 2007

Page 11
மு.த வின் GLIir6Inol - 4
வெளிப்படுத்தும் தீர்க்க தரிசனம்
“தான் உண்டு தனது சந்தோஷங்கள் உண்டு” என்று இருப்பவர்கள் எங்கும் எப்போதும் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் தமது சந்தோஷங்களுக்கு இடையில் எந்தப் பொதுப்பட்ட விஷயமும் வந்து குறுக்கீடு செய்வதை விரும்புவதில்லை. தம்மையும் தமது சமூகத்தையும், ஏன் இனத்தையும் பாதிக்கின்ற பொது விஷயங்கள் என்பவை கூட இவர்களைப் பொறுத்தளவில் தூரத்துச் செய்திகளே. இவை சம்பந்தமாக அக்கறை காட்டுவோர், பிரச்சாரம் செய்வோர், போராட அணித்திரள்வோர் ஆகியோரை கேலியும் கிண்டலும் செய்ய இவர்கள் பின்நிற்பதில்லை. இவர்களது நடை உடை பாவனைகள், ஈடுபாடுகள் அனைத்தும் பொதுமையை, நோக்கிய போராட்டத்திற்கு தகுதியற்றவர் களாகவே இவர்களை காட்டுகிறது. ஆனால் ஒட்டு மொத்தமாக அவர்களை அந்தப் பார்வையில் வைத்து ஒதுக்குவது சரியா?
திடீரென ஒரு சம்பவம் நிகழ்கிறது. அது ஒரு அதிர்ச்சி வைத்தியம் போல் இவர்கள் கொண்டிருந்த எல்லாப் போக்குகளையும் புரட்டிப் போட்டு விடுகிறது. இது காலவரை பொதுமை நோக்கிய விஷயங்கள் தொட ர்பாக மழுங்கிப் போயிருந்த இவர்களது கூருணர்வு விழித்துக் கொள்கிறது. அந்த விழிப்பானது இதற்கு முன்னர் தான் புறந்தள்ளி வைத்த, கேலிபண்ணி ஒதுக்கிய சமூக அரசியல் சம்பந்தமாக அக்கறைப் பட்டவர்களை விளங்கிக் கொள்ள
C. ஒலை 4. )

கோதமன்
வைப்பதோடு, அவர்கள் முகம்கொடுக்கும், துன்பப்படும் பிரச்சினைக்குரிய பரிகாரம் ஒன்றைத் தேடுவதாகவும் மாறிவிடுகிறது.
சத்தியாக்கிரகத்தின் தந்தையான காந்தி கூட, ஒரு சாதாரண சட்டத்தரணியாக வேலை செய்து பிழைக்கவே தென்னாபிரிக்கா சென்றார். அங்கே இரண்டாம் தரப் பிரஜைகளாக அடக்கியொடுக்கப்படும். இந்திய மக்களுக்காகப் போராடவேண்டும் என்ற நோக்கு அவருக்கு இருக்கவில்லை. ஆனால் அங்கே, ஒரு வெள்ளையனால் தான் பிரயாணம் செய்யும்போது வண்டியி லிருந்து அடித்துத் தள்ளப்பட்டதே அவரின் கூருணர்வை விழிக்க வைத்து இந்த ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடத் தூண்டியது.
மு. தளையசிங்கம் எழுதிய “பெப்ரவரி 4’ என்ற சிறுகதை, சிங்கள இனவாத அரசியலால் தனது இனத்தின் உரிமை பறிக்கப்படுவது பற்றி எந்தவித அக்கறையும் கொள்ளாத தன் சந்தோஷங்களுக்கு அவையெல்லாம் குறுக்கே நிற்பதை விரும்பாத, கூத்தும் கும்மாளமும் என்று தன்வாழ்க்கையைச் சந்தோசமாகக் கழிப்பதில் நாட்டங்கொண்ட ஒரு பல்கழைக்கழக மாணவன் பற்றி விபரித்துச் சொல்வதாக ஆரம்பித்து, இறுதியில் நேர்ந்த ஒரு சிறு நிகழ்வால் அவன் இன்றைய இனப்பிரச் சனையின் ஆழம் வரை நகர்த்தப்பட்டு அதற்குரிய தீர்வாக அவன் கண்டடைவது ஒர் தீாக்கதரிசனமாகவே எம்முன் நிகழ்த்திக காட்டப்படுகிறது.
—( Lorff : 2007 )

Page 12
பெப்ரவரி 4 இலங்கை சுதந்திரம் அடைந்த தினம். ஆனால் தமிழர்களுக்கோ அது துக்க தினம். சிங்கள இனவாத அரசியலால் சகலவிதத்திலும் கொடுமைப்படுத்தப்பட்ட தமிழ்மக்கள், அத்தினத்தை துக்கதினமா கவே தமிழ்ப்பிரதேசங்களில் அனுஷ்டிக் கின்றனர். கறுப்புக் கொடிகள் பறக்கவிட்டு அதை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் பேராதனைப் பல்கழைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த கனகரத்தினத்துக்கு அது சந்தோசத்தைத் தரும் தினமாகவே படுகிறது. காரணம் அன்று விடுமுறை தினமாகையால் விரிவுரைகள் பற்றிக் கவலைப்படாது தான் விரும்பியவாறு நேரத்தைச் சந்தோஷமாக கழிக்க விரும்புகிறான். ஆனால் அவனது தமிழ் நண்பர்கள் அன்றைய நாளை துக்க தினமாக தம்மோடு சோந்து அனுஷ்டிக்கும்படி இவனைக் கேட்டுக் கொள்ள இவன் அவனைக் கேலி பண்ணி ஒதுக்கிவிட்டு, சிங்கள நண்பர்களோடு சேர்ந்து பேராதனைப் பூந்தோட்டத்திற்குப் போகிறான்.
அங்கே இவர்களுக்கு நெசவுப்பாடசா லையில் படிப்பிக்கும் சில சிங்களப் பெண்களின் பழக்கம் ஏற்படவே ஒவ்வொரு வரும் தாம் விரும்பிய பெண்களோடு தனித் தனியாகச் சென்று கதையில் ஈடுபடுகின்றனர். கனகரத்தினம் தயாவதி என்ற பெண்னோடு நேரத்தைக் கழிக்கிறான். அவளக்கு இவனில் காதல் ஏற்படுகிறது. அவனது ஏனைய நண்பர்கள் தாம் கதையில் ஈடுபட்ட பெண்க ளோடான உறவை, நேரத்தை சந்தோசமாக கழிப்பதற்கான கலப்பாக எடுத்தனரேயன்றி காதலுக்கான ஒன்றாகக் கொள்ளவில்லை. கனகரத்தினமும் அவ்வாறே எடுத்துக் கொண்டான். ஆனால் பிரியும் நேரம் வந்த போது இவனது பெயரை தயாவதி கேட்கிறாள். இவன் “கனகரத்தினம்’ என்று சொன்னதும் அவள் அழத் தொடங்கிவிடுகிறாள்.
ஒலை 41 )

C10)
அவள் ஏன் அழவேண்டும்?
தமிழன் என்றால் அவனை அவளுக்கு கலியாணம் முடிக்க முடியாமல் போய்விடும் என்பதே, அவள் அழுகைக்கு காரணம் என்பதை அவன் உய்த்துணர்ந்தபோது அது அவனுக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமைகிறது. இதோ அந்த நிகழ்வை கனகரத்தினமே பின்வருமாறு சொல்கிறான்.
“கனகரத்தினமா? அப்போ நீங்கள் ஒரு தமிழனா?” என்று கண்ணிர் பெருக அவள் கேட்டபோது, எனக்கு (அவன் நண்பர்கள்) தில்லைநாதனோ, சீவநாயகமோ, அல்லது கடை அடைப்போ, அல்லது கறுத்தக் கொடியோ எதவுமே சொல்ல முடியாத கருத்தை என் இதயத்துக்குள் அது இட்டி போல் புகுத்தி விட்டது.
“சுதந்திரம் நம்நாட்டில் ஒரு இனத்தின் சொத்தாக மட்டும் ஆகிவிடவில்லை. இரண்டு இனங்களுக்கிடையே தீராத பகையையும் வெறுப்பையும் வளர்த்து, அது ஒன்றை யொன்று ஒதுக்கும் அளவுக்கு அது செய்து விட்டது. அதன் காரணமாய் சாதி சமயம், பாஷை, என்ற வித்தியாசங்கள் எதுவும் இல்லாத காதல் கோட்டைக்குள்ளேயே கையை வைக்கும் அளவுக்கு இலங்கையில் இனத்துவேஷம் வளர்ந்துவிட்டது. இனி அதற்கு கொள்ளை அடிப்பதும் கொலை செய்வதும் குருரமான செயல்களாகத் தெரியாது!’
என்று கனகரத்தினம் சிந்திப்பதாகச் சொல்வது, ஒரு தீர்க்கதரிசனமாகவே அமைகிறது.
இறுதியாக கதை பின்வருமாறு முடிகிறது
-Ο LD2007 : 8%ח

Page 13
“தமிழன் என்றால் அழவேண்டுமா?’ என்கிறாள் தயாவதியின் தோழி. அவளுக்கு வேண்டியிருந்தது சிலமணிநேரப் பொழுது போக்குத்தான். அதற்குச் சிங்களமோ தமிழோ தடையாக இருக்கப் போவதில்லை. ஆனால் தயாவதி விரும்பிய, நீடித்த பரஸ்பர ஒற்றுமைக்கு இரு இனத்தவர்களிடையே இனி இலங்கையில் இடம் உண்டா?
“உண்டு. திகதி மாறினால் பெப்ரவரி 4 க்குப்பின் வேறொன்று வந்தால்!
சிறுகதை
பெப்ரவரி - 4
நமக்குச் சுதந்திர தினமாமே! சுதந்திரமோ இல்லையோ, ஆனால் விரிவுரை வகுப்பு எதுவும் இல்லாமல் நமக்கு விடுமுறை என்பது மட்டும் உண்மை. இனிப்பான
60660) D.
முதல் நாள் இரவே அடுத்த நாளை எப்படிக் கழிப்பது என்ற கேள்வி நம்மிடையே எழுந்துவிட்டது.
“நான் கறுத்தக் கொடிகட்டப் போகிறேன்” என்றான் நண்பன் தில்லைநாதன்.
“போடா மடையா! இது யாழ்ப்பாணமல்ல பேராதனைச் சர்வகலாசாலை! தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்துக்காக மாணவர்கள் ஒன்றாகப் போராடும்போது நீ கறுத்தக்க கொடிகட்டி கரடி விடப்பார்க்கிறாயே!
( ஒலை 41 )

-C1D
அந்த நன்நாளின் நினைவிலே என்னை மறந்து விடுதி திரும்பிய நான், கொள்கை ஒன்றைக் கண்ட புதிய மனிதனாக மாறிவிட்டேன்.”
என்று முடியும் இக்கதை 1959 ல் எழுதப்பட்ட தாகும். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இக்கதையின் முடிவை நோக்கியே இன்று நாம் ஓடிக்கொண்டிருக் கிறோம் என்றால் அதன் தீர்க்கதரிசனம் மகத்தானது.
() (a
மு. தளையசிங்கம்
அனாவசியமாக ஏன் ஆத்திரத்தைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும்?” என்று சீறினான் சீவநாயகம்.
“அப்போ நாளைபகல் முழுவதும் அறையைப பூட்டிக் கொண்டு நித்திரை கொள்ளப் போகிறேன். என் துக்கத்தைக் காட்டிக் கொள்ள’ என்றான் திரும்பவும் தில்லைநாதன்.
“எந்த நாளுந்தான் நீ தூங்குகிறாயே! அதிலென்ன புதுமையும் துக்கமும்? நாளைக்கு நீ ஏதாவது வேலை செய்தால்தான் அது புதுமையாகவும் துக்கமாகவும் இருக்கும்’ என்று சொல்லி வாய்விட்டுச் சிரித்தான் சீவநாயகம்.
ஆனால் எனக்குச் சிரிப்பும் வரவில்லை துக்கமும் வரவில்லை. இப்படிப்பட்ட
- Ο Lomté) : 2007 )

Page 14
விஷயங்களில் எல்லாம் அக்கறைப்படும் ஆள் நானல் ல. சந்தர்ப்பம் எப்படி இருக்கிறதோ அப்படி நடந்து கொள்ளும் வழக்கம் என்னுடையது. திட்டமிட்டு வாழ்வது எல்லாம் வேடிக்கையான விஷயம் எனக்கு. எனவே அவர்களின் பேச்சில் நான் கவலைப்படவில்லை. அன்று வாசிகசாலையி லிருந்து எடுத்து வந்த மாபாசனின் முன்னூறு பக்க வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் படித்த முதல் பத்துப் பக்கத்தின் நினைவுதான் என்மனதை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. நாளை எப்படியாகத்தான் இருந்தால் என்ன? எனக்குத்தான் படித்துச் சுவைக்க இன்னும் இருநூற்றுத் தொண்ணுாறு பக்கங்கள் இருக்கின்றனவே!
நான் மெளனமாக இருந்தேன். முன்பே அவர்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும எனக்கு ஒத்துவராது என்று திடமாகவும் சொல்லி விட்டிருந்தேன்.
நண்பர்கள் விடவில்லை. என்னை ஒரு துரோகி என்றனர். உலகத்து மண்ணில் வாழாமல் அந் தரத்தில் வெறும் எண்ணங்களின் வெறுமையில் வாழும் அசடு என்றார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றிக் கொள்ளும் ஓணான் என்றார்கள். நான் பொறுத்துக் கொண்டேன். நாளை போனபின் அவர்கள் நல்லாக வந்து விடுவார்கள் என்று எனக்குத் தெரியும். அத்துடன் அவர்களின் நன்மதிப்பும் பாராட்டும் எனக்கு வேண்டியிருக்கவில்லை. அவர்களின் சுக துக்கங்களில் நான் சம்பந்தப்பட விரும்பவில்லை. அவர்கள் அழுதால் என்ன? அடிபட்டால் என்ன? எனக்கேன் கவலை. நான் ஓணான் போல் என்ன, ஒட்டகம் போல் என்ன, எப்படியாவது வாழ்வேன். ஏதோ ஒரு வகையாய் வாழ்ந்து விட்டால் போதாதா? என் வேலையை
( ஒலை 41 )

நாளை நான் கவனித்துக் கொள்வேன். எனக்காக மேசையில் மாபாசன் காத்துக் கிடக்கிறான். துக்கமாவது சுதந்திரமாவது?
பெப்ரவரி - 4 விடிந்து விட்டது. காலை ஒன்பது மணி.
கொழும்பில் சுதந்திர சதுக்கத்தில் பட்டா ளத்து வீரர்கள் அணிவகுத்து வந்து கொண்டி ருப்பர். கவர்ணர், ஜெனரல், அவர்களின் மரியாதையை ஏற்றுக் கொள்வார். பாடசாலை மாணவ மாணவிகள் விளையாடி வேடிக்கை செய்வர். கும்மாளம்! கொண்டாட்டம்.!
அது கொழும்பில் ஆனால் யாழ்ப்பாணத்தில்?
கடைகள் பூட்டப்பட்டு கறுத்தக் கொடிகள் கட்டப்பட்டிருக்கும். போக்குவரத்து குறைந்து மரண அமைதி எங்கும் நிலவி நிற்கும். துக்கம். அனுட்டிப்பர் பலர். போலிக்காகச் சிலர்! என்றாலும் பொதுப்படையாகத் துக்கந்தான்.
—( LonTé : 2007 D

Page 15
வாழ்க்கையின் வினோதம் அதுதானா? ஒருவர் துன்பத்தில் மற்றவர் இன்பம் அடைவதுதான் இயற்கையா? சீ அதெல்லாம எனக்கெதற்கு கையில் இருந்த புத்தக ஒற்றைக்குள் கண்களைப் புகுத்திக் கொண்டேன். யார் என்ன பாடுபட்டாலும் எனக்கென்ன?
“கனகே! கனகே!”
எதிர் அறை நண்பன் வீரசேகராதான் என்னை அப்படிக் கூப்பிட்டான். நாசமாய்ப் போக: பூஜை அறைக்குள் கரடி மாதிரி மனமில்லாமல் வெளியே எட்டிப்பார்த்த வண்ணம் “என்ன வேண்டும்?” என்று கேட்டுக்கொண்டேன்.
“வா பூந்தோட்டத்துக்குப் போவோம். ஒஸ்டின், பீட்டர், குலே, விக்கிரமா, திலக், குய்ண்டஸ் எல்லோரும் போகிறோம். நீயும் வா ‘பைலா’ப் போட்டு குஷாலாக நேரத்தைப் போக்கிவிட்டு மத்தியான சாப்பாட்டுக்கு வந்து விடலாம். இன்றுதான் லீவாச்சே!” என்று அவசர அவசரமாக கால் சட்டை பட்டன்களைப் போட்ட வண்ணம் அடுக்கினான் அவன்.
அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமே! மாயாசன் மேசையில் போய் விழுந்தான். அவசர அவசரமாக பெட்டிக்குள்ளிருந்த உடைகளைத் தேடத்தொடங்கின என் கைகள். முஸ்பாத்தி என்றால் எனக்கு உயிர்தான். அதற்கு முன்னே மாபாசனாலும் எதிர்த்து நிற்க முடியவில்லை.
சில வினாடிகளுக்குள் தொப்பி ஒன்றைத் தலையில் வேடிக்கையாய் மாட்டிக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாய் ஆட்டம் போட்ட வண்ணம் பூந்தோட்டத்துக்குப் புறப்பட்ட
( ஒலை 41 )

○
என்னை தில்லைநாதனும் சீவநாயகமும் ஆத்திரத்தோடு பார்த்துக் கொண்டார்கள். அதற்குப் பதிலாக முகத்தைக் கோண லாக்கி கையை வளைத்து உடம்பை நெளித்து ஆடிய வண்ணம் ‘வாவேன் மச்சான்’ கார்டன் “ஸஸுக்குப் போவோம்” என்று வேணி டுமெனி றே கேட்டுக் கொண்டேன். அவர்களின் கோபம் எனக்கு இன்பத்தைக் கொடுத்தது. வாழத் தெரியாத மடையன்கள்! கிடைப்பதை அனுபவித்து விட்டுப் போவதற்குப் பதிலாக துக்கம் அனுட்டித்தல், கொடி கட்டல் என்ற கொள்கை எல்லாம் எதற்கு சுத்தப் பைத்தியங்கள்!
பூந்தோட்டத்தில் எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று ஏற்பட்டது. நீண்டு வளைந்த சாலை ஒரம், ஓங்கி வளர்ந்திருந்த பாம் மரங்களின் பக்கத்திலே கூட்டம் போட்டு நாம் ஆடிக் கொணி டு நிற்கும் போது நான்கு ‘சாரி’யுடுத்த பெண்கள் நம்மைத் தாண்டிப் போனார்கள். நாம் என்ன கலாசாரத் தூதுவர்களா அவர்களுக்கு மரியாதை செய்து ஒதுங்கி நிற்க? வகுப்பில் விரிவுரையாளர்களுக்கு முன்னாலேயே வம்பு செய்யும் மாணவர்களாகிய நமக்கும் பண்பாட்டுக்கும் இடையே ரொம்பத் தூரம்தான்.
“விஸ்-வீஸ்!” என்று விசில் அடித்தான் ஒருவன்.
“ரத்துப் பாட்ட நில் பாட்ட மணிக்கே சாரி” என்று பாடினான் இன்னொருவன்.
‘ஹஹற்ஹஹற்ஹோ!” என்று கூடிச் சிரித்தனர் மற்றவர்கள்.
விளைவும் விளையாட்டாகவே இருந்தது.
-O omrf : 2007

Page 16
நீலச்சாரி நாணிக் கோணியது.
சிவத்தச் சாரி நம்மைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தது.
பச்சை, முகத்தைப் பொத்திக் கொண்டு குப்புறக் குப்புற விழுந்தது.
வெள்ளை-ஆமாம் சுத்த வெள்ளைச் சாரி தலை யைக் குனிந்து கொணி டு தார்றோட்டை அளந்தது?
அது போதாதா?
உற்சாகம் எங்களுக்குப் பொங்கிவிட்டது. அவர்களைப் பின்தொடர வேண்டும் என்ற பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தனர் சிலர். அதில் நானும் ஒருவன். ஆனால் உற்சாகம் இருந்தாலும் அந்த அளவுக்கு உசார் எல்லோரிடமும் இருக்கவில்லை. ஆக நான் உள்பட நான்கேநான்குபேர் மட்டும் தயாராய் நின்றோம். அடுத்தநிமிடம் இடதுசாரி முன்னணிக் கட்சியொன்றை நாம் நால்வரும் அமைத்துக் கொண்டு அந்த நான்கு பெண்களையும் பின் தொடரத் தொடங்கினோம்.
ஆரம்பம் வழக்கம் போலத் தான்.
நால்வருக்கும் துணையாக கிட் பாக்’ ஒன்றைக் கஷ்டப்பட்டுக் காவிக் கொண்டு பின்னால் இழுபட்டுக் கொண்டு சென்ற அந்தச் சின்னப்பையனுடன் தான் முதலில் கதையை ஆரம்பித்தோம். பாஷை, சிங்கள ந்தான். பெண்கள் அழகாக உடுத்திருந் தாலும் ஆங்கிலம் தெரிந்தவர்கள் போலத் தெரியவில் லை. ஏதோ சுயபாஷை ஆசிரியைகள் போலும்! அதற்காக நான் கூடக் கவலைப்படவில்லை. எனக்குத்தான்
( ஒலை 41 )

C14)
சிங்களம் பேசச் செவ்வையாகத் தெரியுமே! அதுமட்டுமா? ‘சிங்களச் சட்டத்ததுக்கு ஜே’ போடவேண்டி யிருந்தாலும் அந்தநேரத்தில் ஆயிரம் தடவை யாரும் கேட்காமலேயே போட்டிருப்பேன். கொள்கையும் கோட்பாடும் நமக்கெதற்கு? சந்தர்ப்பம் தங்கம் போன்றது. போனால் கிட்டாது. பொழுதுபட்டால் வருமோ தெரியாது.
“தம்பி பைக்குள் ஏதாவது சாப்பிடக்கூடியது இருக்குமா?’ என்று நம்மில் ஒருவன் அந்தத் தம்பியிடம் மெல்லக்கதை விட்டான்.
தம்பி மட்டும் சிரிக்கவில்லை. அக்காமாரும் சேர்ந்து சிரித்தனர்.
அடுத்தவனுக்கு அது உட்சாகத்தை ஊட்டிவிட்டது. “எங்கிருந்து வாரீர்கள்?”
என்று தைரியமாக அக் காமாரையே
கேட்டுக்கொண்டான்.
எல்லோரும் சிரித்தனர். ஆனால் நீலச் சாரிதான் பதில் சொல்லிற்று. “கம்பொளை யிலிருந்து. ஆனால் உங்களுக்கு ஏன் அதெல்லாம்?” என்று கேள்வி ஒன்றையும் கூடவே போட்டது.
அதையெல்லாம் செல்லியா தெரிவிக்க வேண்டும்? எங்கள் பதில் வேறென்றாகவே இருந்தது. “நாம் கூட கம்பளையிலிருந்து தான்’ என்றான் ஒருவன். நல்ல காலமாக அவனுக்கும் கம்பளை தெரிந்திருந்தது. தொடர்ந்து கம்பளையைப் பற்றிக் கதைத்துக கொள்ள எங்களுக்கு அது உதவியது.
பிறகு நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். சர்வகலாசாலை என்றால் அதற்கு ஒரு மதிப்புத்தான் போங்கள்! அக்காமார் சும்மா அசந்து போனார்கள்!
—( Lonféf) : 2007 )

Page 17
நேரம் வளர்ந்தது போல் உறவும் வளர்ந்து விட்டது. பெரிய மரத்தின் கீழிருந்து அவர்கள் கொண்டுவந்த சாப்பாட்டை எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டுக் கொண்டோம். ஏதோ வருடக் கணக்காக பழகியவர்கள் போல் இருந்தது நாம் நடந்து கொண்ட விதம்!
சாப்பிடும்போது தான் நாம் ஒவ்வொருவரும் மனதுக்குள்ளேயே “செலக்ஷன்’ நடத்திக் கொண்டோம்.
சிவப்புச் சாரிதான் அதில் அழகு ராணி! விழிகளின் நோக்கும் இதழ்களின் அசைவும் ஒவ்வொரு நிமிடமும் அதைச் செல்லிக் கொண்டன. அனால் அதற்கு நான் போட்டி போடவில்லை! நான் விட்டுக் கொடுத்து விட்டேன். எனக்கு ஏதோ தாரள மனப்பான்மை அப்படி ஒன்றும் இருக்கவில்லை. நான் வேண்டாததற்கு காரணம் அவளின் வெறும் பொம்மை அழகேதான். சுவை என்னைப் பொறுத்தவரை விசித்திரமானதுதான்!
நீலச்சாரி அது ஒரு தினுசு கதைப்பதற்கு அதைப் போல் யாராலும் முடியாது. என்னைப் பொறுத்தவரையில் அந்தச்சிறப்பு நல்லது தான். நான் இரண்டொரு சிங்களம் பேசிவிட்டால் போதும். அவள் மீதியைப் பார்த்துக்கொள்வாள். என்றாலும் ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.!
பச்சைச்சாரி அம்மாடியோவ்! நெசவுப் பள்ளிக்கூடத்தில் படிப்பதைவிட்டுவிட்டு எங்கோ மருதானை முடுக் கொன்றில் வாழவேண்டியவள் அவள். மாபாசனின் றோட்டோரக் காதலிகளைத்தான் அவள் எனக்கு நினைவுபூட்டினாள் அவளின் கன்னத்தில் படர்ந்திருந்த அந்தத் தேமல்? பார்வையும் அங்க அசைப்பும் எங்கெல் லாமோ என்னை எடுத்துச் சென்றாலும்
( ஒலை 41 }

○
அந்தத் தேமல் என்னைப் பயமுறுத்தவே செய்தது. விட்டுவிட்டேன்.
வெள்ளைச் சாரி1 உள்ளே இருந்த உள்ளத்தின் தூய்மையை எடுத்ததுக் காட்டியது. அந்த உடுப்பே. சாடையான கருமையான நிறம். நால்வருக்குள்ளும் குறைவாகப் பேசியவள் அவள் தான். சாந்தத்தின் சாயல் அவளின் விழிகளில் படர்ந்திருந்ததை முதல் பார்வையிலேயே கண்டுகொண்டேன். என்றாலும் அப்படியான வேளைகளில் சாந்தத்தையும் அமைதியையும தேடக் கூடாதுதான் அதுதான் பச்சைச் சாரியை சுற்றி வந்தனர். நண்பர்களில் இருவர். ஆனால் எனக் கு ஏனோ இவளையேதான் பிடித்துக்கொண்டது.
சாப்பிடும்போதே அவளைச்சாடி உட்கார்ந்து கொண்டேன். பச்சைச் சாரிக்காரி என்னைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டாள். ஆனால் அந்தத் தேமல் தான் என்னைப் பயமுறுத்தியது. அவளைப் பார்க்காதவன் போலவே அருகிலிருந்தவர்களுடன் கதையை ஆரம்பித்தேன்.
“உங்கள் பெயர் என்ன”? “தயாவதி” மெல்லச்சொல்லி விட்டு வாழைப்பழத் தோலை உரிப்பவள் போல் பாவனை செய்துகொண்டாள் அவள். அத்தடன் என்பெயரைத் திருப்பிக் கேட்குமளவுக்கு இன்னும் அவளுக்குத் தைரியம் வரவில்லை.
“நீங்கள் எங்கு படிப்பிக்கிறீர்கள்?’ நான் தொடர்ந்தேன்.
“வட்டாபொள நெசவுப்பாடசாலையில்” என்றாலும் எனக்கும் அவளுக்குமிடையே ஏற்பட்ட உறவு இன்னும் நெருக்கமாக
வளரவில்லை. அவள் இன்னும் வெட்கப்
—( omrf : 2007

Page 18
பட்டுக்கொண்டாள். “அதற்குள் படம் பார்க்கப் போவோமா?” என்று நண்பன் ஒருவன் திட்டம் ஒன்றைப் போட்டான்.
ஆனால் காசு?
எல்லா பேர்சுகளும் மெலிந்தே இருந்தன. என்றாலும் ‘அந்தப்பச்சைச் சாரிக்காரி அந்தத் திட்டத்தை தூக்கிப்பிடித்துக் கொள்ளத் தவறவில்லை. அத்துடன் சிவப்புச் சாரி எங்களுக்கு டிக் கற் வாங்கித் தருவதாகவும் வாக்களித்தாள். அனால் அவர்களின் கஷ்டகாலத்துக்கு நேரந்தான் இல்லை’ அப்போது நேரம் இரண்டு மணிக்கு மேலாகிவிட்டிருந்தது. கண்டிக்கு போகுமுன் “மெட்னிஷோ’ ஆரம்பித்து விடும். அத்துடன் ஆறுமணிக்கு முன் அவர்கள் வீடுதிரும்பிவிட வேண்டியும் இருந்தது.
அந்தச் செய்தி எனக்குத் தான் சந்தோஷ த்தை அளித்தது. அங்கேயே இருந்து கொண்டு அவளுடன் ஆண்டுக்கணக்காக கதைத்துக் கொண்டிருக்க வேண்டும்போல் என் மனம் துடித்தது. மரங்களில் இருந்து உலர்ந்து விழுந்த சருகு இலைகளின் சலசலப்பு, மெல்லத் தவழ்ந்து வந்து தயாவதியின் கன்னத்து மயிரைத் தடவிச்செல்லும் அந்தத் தென்றல் காற்றின் குளுகுளுப்பு, மத்தியான வேளையில் அங்கு நிலவிய அமைதி அந்த அமைதியைக் குலைக்காமலேயே அங்குமிங்கும் இருந்து மோன இசை எழுப்பிய பறவைகளின் சத்தம் எல்லாம் என் இதயத்திலேயே இன்ப அலைகளை எழுப்பிவிட்டன. என்றாலும் இரண்டொரு மணித்தியாலங்கள் சென்று எல்லோரும் மெல்ல உலவிய வண்ணம் பூங்காவின் இடதுகோடியிலிருந்த அந்த மேட்டு நிலத்தின் மறைவுக்குச் சென்ற
( ஒலை 41 )

○
பின்புதான் அந்த இன்ப அலைகளின் கொந்தளிப்பை என்னால் உணரமுடிந்தது.
ஜோடி ஜோடியாய் நாம் ஒவ்வொரு மூலையிலும் உட்கார்ந்து கொண்டோம். என்னைப்போலவே மற்றவர்களும் தங்கள் தங்கள் ஜோடிகளைத் தேடிக்கொண்டு விட்டனர். இனியெல்லாம் இரகசியம் தான். இத்தனை நேரம் நிலவிய பொதுப்பேச்சு எப்போதோ நின்றுவிட்டது.
என்பக்கத்தில் இருந்த தயாவதியின் கைகளை எடுத்து நான் பிசைந்து கொண்டேன். அவள் திடீரென்று தத்துவம் பேசத் தொடங்கிவிட்டாள்! பாசம் சிலரிடம் சோகத்தைத்தான் கிளறும் போலும்.!
“வாழ்க்கையே ஒரு வேடிக்கை தான்’ என்றாள் அவள்! “ஏன்?’ என்று நான் கேட்டேன்
“நேற்று நாம் எங்கையோ இருந்தோம். இன்று இங்கே எத்தனையோ நாட்கள் பழகியவர்கள் போல் நடந்து கொள்கிறோம். ஆனால் நாளை?”
“நாளை! அது எனக்கு அவ்வளவு பிடித்துக் கொள்ளவில்லை. நான் ஒரு சந்தர்ப்பவாதி. ஒப்புக்கொள்கிறேன். நேற்று நடந்தது நேற்றோடு போகட்டும். நாளை நடப்பதை நாளை பார்த்துக்கொள்ளலாம். இன்று நடப்பது எப்படி இருக்கிறதோ அப்படியே நாமும் அமைத்துக்கொள்வது தான் எனக்குப் பிடிக்கும். அதனால் தான் கொள்கை கோட்பாடு எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை. இப்போ இவள் இப்பொன் னான நேரத்தை நாளை நடக்கப்போவதைப பற்றிய நினைவில் செலவழிக்கப் பார்க்கிறாள்!
பைத்தியம்!
—( Lor f : 2007 )

Page 19
“தயா! ஆறு மணிக்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் இருக்கின்றன. அதற்குள் எத்தனையோ செய்துவிடலாம். நாளை யைப்பற்றி நாமேன் கவலைப்படவேண்டும்?” என்று நான் பதில் சொல்லிக்கொண்டது. அதனால் தான்.
“இன்று நல்ல நாள் சுதந்திரதினம் நமக்கு நல்ல தினந்தான்’ என்று அவள் பேச்சைத் திருப்பியது தனது மனதிலே மிதந்த சோகத்தை ஆழ்த்தும் எண்ணத்தோடுதான் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. எப்படியாய் இருப்பினும் எனக்கு அது சந்தேகந்தான். நாளையைப்பற்றிக் கவலைப்படாமல் இன்று நடப்பதைப் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?
“ஆமாம் தயா! சுதந்திரதினம் என்வாழ்விலும ஓர் இன்ப தினந்தான்’ என்று பதிலிறுத்திக் கொண்ட என் கண்முன்னே யாழ்ப்பாணத்தில நடைபெறும் கடை அடைப்பும் கறுப்புக்கொடி ஊர்வலமும் விடுதியில் தூக்கம் அனுஷ் டிக்கும் தில்லைநாதனும் சீவநாயகமும் பவனி சென்றார்கள். பாவம் எல்லாம் பைத்தியங்கள்! கொள்கை ஒன்றுக்காக வாழ்ந்தால் இப்படி அருகில் ஒரு தயாவதியை வைத்துக்கொண்டு வாழ்க்கையை சுவைக்க முடியுமா?
எஞ்சியநேரத்தை அவளோடு சேட்டை செய்து கழித்த நான் வாழ்க்கையின் சுவை மிக்க பகுதிகளைத் தொட்டுவிட்டேன் என்று பெருமிதப்பட்டுக்கொண்டேன். ஆனால் உண்மையான வாழ்வின் அர்த்தத்தையும் சுவையையும் அறிந்தது ஆறு மணியான பின் வெளியே வந்து பேராதனைச் சந்திக் கடை ஒன்றில் தேநீர் அருந்தும் போதுதான்.
மேசைக்கடியில் நம் கால்கள் நான்கும்
( စ္ဆ၈၈၅ 41 )

○
ஒன்றை ஒன்று தொட்டுத் தழுவிப் பிசைந்து கொள்ளும் வேளையில் அவள் தழுதழுத்த குரலில் என் விலாசத்தை சோகம் கலந்த ஆவலோடு கேட்டுக்கொண்டாள். ஆனால் “கனகரத்தினம்’ என்று நான் என் பெயரைச் சொல்ல முன்பே வாயடைத்துப்போய் கண்ணிர் விட்டு ஏனோ அவள் அழத்தொடங் கிவிட்டாள்.!
காரணம் ?
பிறகுதான் புரிந்தது:
நான் அவளைக் காதலிக்கவில்லை அவளைத்தவிர அங்குள்ள வேறு எவருமே காதலைப்பற்றிக் கனவு கூடக்காணவில்லை! மாறாக அது ஒருவித பொழுதுபோக்கு என்பது எல்லோருக்கும் தெரியும். அனால் அவளின் உள்ளம் மட்டும் அதை ஒப்புக் கொள்ளவில்லை. சிலமணி நேரம்தான் அவள் என்னுடன் பழகிக்கொண்டாலும் அந்தச் சிலமணி நேரத்துக்குள் அவளுக்கு என்மேல் அளவில்லாத அன்பு ஏற்பட்டு விட்டது. அந்த அன்பை அடிப்படையாக வைத்து என்னைக் காதலித்துக் கல்யாணம் செய்யவும் அவள் கனவு கண்டிருக்கிறாள்! ஆனால் அந்தக் கனவை எல்லாம் உடைத்து விட்டது. “கனகரத்தினம்’ என்ற என் பெயர்!
கனகரத்தினமா? அப்போ நீங்கள் ஒரு தமிழனா?’ என்று கண்ணிர் ஆறாகப் பெருக அவள் கேட்டபோது எனக்குத் தில்லை நாதனோ! சீவநாயகமோ அல்லது கடை அடைப்போ கறுத்தக் கொடியோ எதுவுமே சொல்ல முடியாத கருத்தை என் இருதய த்துக்குள் ஈட்டிபோல் புகுத்திவிட்டது.
சுதந்திரம் நம்நாட்டில் ஒரே ஒரு இனத்தின் சொத்தாக மட்டும் ஆகிவிடவில்லை. இரண்டு இனங்களுக்கிடையே தீராத
-C forf : 2007 D

Page 20
பகையையும் வெறுப்பையும் வளர்த்து ஒன்றையொன்று ஒதுக்கும் அளவுக்கும் அது செய்து விட்டது. அதன் காரணமாய் சாதி, சமயம், பாஷை என்ற வித்தியாசங்கள் எதுவும் இல்லாத காதல் கோட்டைக்கு ள்ளேயே கை வைக் கும் அளவுக்கு இலங்கையில் இனத்துவேஷம் வளர்ந்து விட்டது. இனி அதற்குக் கொள்ளை அடிப்பதும் கொலை செய்வதும் குரூரமான செயல்களாகத் தெரியாது!
அதற்குப் பிறகு தயாவதி என்னுடன் பேசவில்லை. பேசவேண்டியதை கண்ணிராக அழுது வடித்தாள்! அதைப் பார்த்த அந்த பச்சைச் சாரிக்காரி சிரித்தாள். “தமிழன் என்றால் அழவேண்டுமா?’ என்று அவள் அச்சரியப்பட்டாள். தயாவதியின் போக்கு
ஒலை 41
 

○
அவளுக்கு கொஞ்சமும் புரியவில்லை. அவளுக்கு வேண்டியிருந்தது சில மணிநேர பொழுதுபோக்குத்தான். அதற்குச் சிங்களமோ தமிழோ தடையாகப்போவதில்லை. ஆனால் தயாவதி விரும்பிய நீடித்த பரஸ்பர ஒற்றுமைக்கு இரு இனத்தவர்களிடையே இனி இலங்கையில் இடமுண்டா?
உண்டு திகதி மாறினால் - பெப்ரவரி 4 க்குப்பின் வேறொன்று வந்தால்!
அந்த நன்நாளின் நினைவிலே என்னை மறந்து விடுதி திரும்பிய நான் கொள்கை யொன்றைக் கொண்ட புதிய மனிதனாகவே மாறிவிட்டேன்!
-O Lorré) : 2007

Page 21
மன்னிக்கவும் என்னை. உன்கேள்விகளுக்கான பதில்கள் என்னிடத்திலில்லை; இருப்பது - அநீதி, வெறுப்பு, யுத்தம் மறறும கோஷமாக மட்டுமல்ல சமத்துவம்.
எனக்கென்ற காட்சியில்லை. காணமுடிவதுஅடர்ந்துபடர்ந்த ஹிரோஷிமா மேகங்களையும் ‘ஆஸ்ட்விச்சின்’ சிம்னிகளிலிருந்து பரவிச் செல்கிற கரும்புகையையுமே.!
கடந்த காலங்களென்றெதுவுமில்லை மாயையாகத் தெரிவது - கீறல்விழுந்த கண்ணாடிகள் காட்டுகிற சாந்தமான முகங்கள். பெரும் கண்ணி மூட்டத்துள் காணாமல் GLIIIulg) அவற்றின் உயிர்ப்பான தோற்றங்கள்!
எதிர்காலம்.? என் கைகள் அசைந்தெழும்பி வழியனுப்ப ஒன்றன்பின் ஒன்றாய் ஒவ்வொன்றாய்ச் செல்கிறது புகைவண்டி நான் ரயில் நிலையத்திலேயே நிற்கிறேன்; எனக்கு அது தெரிகிறது.
பாதுகாப்போ, அபயமோ எதுவுமில்லை - தங்கமும், வைரமும், நிலையற்று விலையற்று ஏறியிறங்குகின்றன; அவ்வாறே வீடுகளும் புத்தகங்கள் எரிக்கப்படவும், உறவுகள் முறிக்கப்படவும் தாராளமாய் முடிகிறது இங்கு
( ஒலை 41 -
 

மற்றும்
வதையையும் சிதையையும் கத்தியையும் கம்பியையும் கடவுளின் பெயரால் புனிதப்படுத்தியாயிற்று 'இஸங்களும்’ உலகை அவற்றிடையே பிரித்துவிடும்.
மிகக் கூரான அவைகளது சின்னங்களிலிருந்து சொட்டுச் சொட்டாய் வழிகிறது
இரத்தம் - தெரிவுக்கும், கருத்துத் தெளிவுக்கும் இடமற்ற கல்லறைகளில் உறுதியான முடிவுகள் உறங்குகின்றன.
எப்போதும் போலன்றி, மிகச்சத்தமாயும் , அதிகமாயும் அண்டங்காக்காய் கத்திக்கொண்டிருக்கிறது முன்பு, இவ்வாறு நீ கேட்டிருக்கமாட்டாய் கிறீச்சிட்டுக் கொண்டிருக்கிற கதவும் தொப்பென்று சத்தமெழுப்பி மூடிக்கொள்கிறது.
மன்னிக்கவும் என்னை; உன் கேள்விகளுக்கான பதில்கள்
என்னிடத்திலில்லை
ஆண் ரணசிங்ஹ (ஆங்கிலம் - 1997) தமிழில் : எம்.கே.எம். ஷகீப்
-( LD2007 : 88ח )

Page 22
போர் அண்மானதுதான்!
அழதே பெண்ணே,
போர் அன்பானதுதான்!
கிலிபிடித்த குதிரை தனியே ஓடியது போல
போர்க்கரங்கள் உன் காதலனை வானத்தில்
அழாதே, போர் அன்பானதுதான்
படைப்பிரிவின் நாராசமான முரசொலிக்கிடையே
சிறிய உயிர்கள் போராடத் தழக்கும்,
இம்மனிதர்கள் பயிற்சிக்கும் இறப்பதற்கும் ம
விவரிக்க முடியாத புகழ் அவர்கள் தலைமேல்
வீரமே போர்தெய்வம் வல்லமையே அதன் இ
இங்குகிடப்பது ஆயிரக்கணக்கான வீரர்களே.
பாப்பா போரை நினைத்த அழாதே,
அது மிகவும் அன்பானதுதான்!
பதுங்குக் குழிகளில் உன் தந்தை தடுக்கி வி
அவரது சீற்றம் கொண்ட இதயம் மூச்சுத்தின
அழாதே போர் அன்பானதுதான்!
சிவப்பும், தங்கமும் கலந்த கழுகுக் கொண்டை
அவசரம் பொறித்த கொடி ஏந்தியபடைகள்,
இம் மனிதர்கள் பயிற்சிக்கும் இறப்பதற்கும் !
கொல்லுதல் பற்றிய ஒழுக்கம் கற்றுக்கொடுக்
கொலை செய்வதில் திறமை இருந்தால் சிறட்
இப்போர்க்களத்திலும் கிடப்பது ஆயிரக்கணக்
(69LOT
உன் மகனது ஒளிரும் சவத்துணியில்
அவனது பணிவான இதயம்
ஒரு பொத்தானைப்போல் தொங்கும்
ஸ்டீபன் கிரேன்
( ஒலை 41 )

வீசியெறிந்தன.
ட்டுமே பிறந்தவர்கள்
பறந்துகொண்டிருக்கும்
ராஜ்ஜியம்
ழந்துவிட்டர்
ாறி இறந்துவிட்டது.
- Glasfurb
மட்டுமே பிறந்தவர்கள்
stuOS b
புப் பட்டம் வழங்கப்படும்
கான வீரர்களே!
தமிழில் : கான்
----O upraf : 2007

Page 23
இன்று வசந்தம்தான்.
மலர்கள் இருக்கின்றனவோ இல்லையோ இன்று வசந்தம்தான் நடைபாதையிலுள்ள கற்களில் தனது வேர்களை ஊன்றியவாறு ஒரு உலர்ந்த மரம் அதன் பிளந்த பாகத்தினூடாக பசுமையான இலைகளைத் துளிரவிட்டுப்
புன்னகைக்கிறது
மலர்கள் இருக்கின்றனவோ இல்லையோ
இன்று வசந்தம்தான்
ஒளியின்மீது கறுப்புக் கண் பட்டைகளைப் பொருத்திப் பின்னர் அவற்றைக் கழற்றிவிட்டு மனிதர்களைச் சாவின் மடியில் கிடத்திப் பின்னர் அவர்களைக் கைகளில் ஏந்திச் சாலை வழியே சென்ற அந்த நாட்கள்
- திரும்பிவராதிருக்கட்டும் அந்த நாட்கள்
மஞ்சளைப் பூசிவிடும் அந்தப் பிற்பகல் வேளைக ஒரு காசுக்கோ இரண்டு காசுக்கோ குயில் போலக் கூவிக்காட்டும் அந்த விகடக்காரச் சிறுவன் - அவனைப் பறித்துச் சென்றுவிட்டன அந்த நாட்க
மேலே உள்ள வானம்
சிவப்பு மையில் அச்சிடப்பட்ட ஒரு மஞ்நள் கடிதம் போலக் காட்சி தருகிறது அந்தச் சந்த முனையில் வசிக்கும் அழகற்ற, கருநிற மணமாகாத பெண்ணோ சோகமான இந்த விஷயங்களையெல்லாம் நினைத்துப் பார்க்கிறாள் வாசல் கதவுக் கம்பிகளில் தன் மார்பகத்தைப் பதித்தவாறு.
( ஒலை 41 }

அந்தக் கணத்தில்தான் ஒரு வெட்கங்கெட்ட பட்டாம் பூச்சி
ஓ, அந்தப் பாழாய்ப் போன பட்டாம்பூச்சி குருட்டாம் போக்கில் அவள் மீது அமர்கிறது
அதன் முகத்தில் அறைந்தாற் போல் அவள் கதவைச் சாத்துகிறாள்.
ஆனால் அந்த முடிச்சு விழுந்த மரமோ இருட்டில் தனக்குள்ளேயே சிரித்துக்
- கொண்டிருக்கிறது.
சுபாஸ் முகோபாத்யாய (Subhash Mukhopadhyaya)
6rf"6No
-C LonTaf : 2007 )

Page 24
செங்கை ஆழியானின் சமுதாயச் சிக்கல்கள்
ஈழநாட்டின் வடபுலத்து யாழ்ப்பாணத்திலே பிர கந்தையா குணராசா ஒரு புவியியலாளன். சி நிர்வாகி. தமிழ் இலக்கிய உலகம் அவ செங்கை ஆழியான்' என்ற புனைகதை எழுத்த ராகவே அறிந்து வைத்திருக்கின்றது. அ அளவிற்கு ஈழத்துத் தமிழ்புனை கதைத் துறை அவரின் அடையாளங்கள் பதிந்து வைக்
பட்டுள்ளன. 1960 களின் ஆரம்பத்தில் நா உலகில் அடியெடுத்து வைத்த Gyra ஆழியான் இன்றுவரை எழுதிக் கொண்டி கிறார். இதுவரை நாற்பதுக்கும் அதிகம நாவல்களை வெளியிட்டுள்ளார். இந்நாவல்க வரலாறு சார்ந்தவை, நகைச்சுவை பொருந்திய6 சமூகம் சார்ந்தவை எனப் பலவாறாக வகு நோக்கலாம். இவற்றுள் சமுதாயம் சார் நாவல்களில் புலப்படுத்தப்படும் சமுதா பிரச்சினைகள் இங்கே எடுத்துக் காட் படுகின்றன.
( ஒலை 41 H
 
 

C22)
நாவல்களில்
Dந்த றந்த
நாள புந்த யில்
$கப்
test
கலாநிதி ம. இரகுநாதன
செங்கை ஆழியான் நாவல்களில் ஈழத்தின் வடபுலக் கிராமங்கள் பலவும் களங்களாக இடம் பெற்றுள்ளன. இக் களங்கள் பலவற்றிலும் பிரதானமான சமுதாயப் பிரச்சினைகளாக சாதியம், சீதனம் ஆகியவற்றுடன் உழைக்கும் மக்கள் எதிர் நோக்கிய பல்வேறு பிரச்சினைகளையும் இவரின் நாவல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
தமிழர் சமுதாய அமைப்பிலே காணப்படு கின்ற பிரதானமான சமுதாயச் சிக்கல்களில ஒன்று தீண்டாமை ஆகும். ஈழத்து மக்களிடையே குறிப்பாக யாழ்ப்பாணச் சமுகத்தினரிடையே சாதியமைப்பின் இறுக்கம் மிகக் கடினமான அளவில் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. இங்கு அதிகார மேன்மையுடையவர்களாக இருந்த வேளாளர்கள், ஒரு சில சாதியினரை அடிமை குடிமைகளாக வைத்திருந்ததோடு அவர்களின் சமூக உரிமைகளையும் மறுத்துவந்தனர். இதனால் யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் பல போர்க்கோலம் கொண்டன. இத்தகைய சமுகப்பின்னணியில் எழுத்தாளர்கள் பலருக்கும் சாதியமே இலக்கியப் பொருளானது. செங்கை ஆழியானின் பிரளயம் (1989), அக்கினி (1991) ஆகிய நாவல்கள் சாதியம் தொடர்பான ஒடுக்குமுறையினையும் அது தொடர்பான அவரின் பார்வையினையும் எடுத்துக்காட்டு கின்றன.
—( Lont ëf : 2007

Page 25
'பிரளயம் யாழ்ப்பாணத்துக் கிராமத்திலு:
வண்ணார்பண்ணைக் கிராமத்தைக களமா கொண்டது. இக்கிராமத்தில் வாழும் சலை தொழிலாளியான வேலுப்பிள்ளையின் குடும் கல்விகற்று முன்னேறி வருகின்றது. இந்நிலை உயர்சாதியைச் சேர்ந்த வாமதேவன் எனு இளைஞனி வேலுப் பிள்ளையினி ம சுபத்திராவைக் காதலிக்கிறான். சாதியை மீ இக்காதலை வாமதேவனின் பெற்றோரால் ஏற் கொள்ள முடிவில்லை. இதனால் வாமதேவனு அவனது சாதிக்குள் திருமண ஏற்பாடு நடைபெறுகின்றன. வயிற்றிலே கருவோடு நி சுபத்திராவை வாமதேவனும் அவனது பெற்றோ பொருட்படுத்தாத நிலையில் வாமதேவன தம்பியான மகாலிங்கம் அவளை ஏற்றுக்கொ முன்வருகிறான். மகாலிங்கத்தின் செயல் இை தலைமுறையினரிடையே ஏற்பட்டுவரும் மனL றத்தை எடுத்துக் காட்டினாலும் சாதியை மி
ஒலை 41
 

ாற்
G23)
காதல் துன்பத்தையே தரும் என்பதையே சுபத்திராவின் நிலை எமக்கு உணர்த்து கின்றது.
இவரின் மற்றொரு நாவலான அக்கினி யாழ்ப்பாணத்தின் கலட்டிக் கிராமத்தைக் களமாகக் கொண்டது. இந்நாவலில் வருகின்ற கனகு கலட்டியில் வாழும் அடிநிலை மக்களில் ஒருவனர் . பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவன். யாழ்ப்பாணத்து இளைஞர்கள் பலரும் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றபோது கனகுவும் புலம் பெயர் கிறான். கனகுவின் வெளிநாட்டுப் பணத்தால் அவனின் குடும்பநிலை உயர்வடைகின்றது. மண்வீடு கல்வீடா கின்றது. வசதிகளும் அதிகரிக்கின்றன. சகோதரர்கள் படித்து முன்னேறுகிறா ர்கள். இந்நிலையில் கனகு ஊருக்குத் திரும்பி வருகிறான். வெளிநாட்டுப் பணத்தால் அவனின் சமுதாயநிலை மாறுகின்றது. கனகு கனகசபை ஆகின்றான். கனகசபையின் தம்பி சிவபாலன் உயர்சாதிப் பெண்ணொருத் தியைக் காதலிக்கின்றான். இக்காதலு க்குத் தடை ஏற்பட்டபோது கனகசபை தனது நண்பனுக்கு, "இது தனி மனித விவகாரமல்ல. சமுக விவகாரம், ஒரு கலியானத்தின் பின்னணியில் எத்தனை சமுக உறவுகள் இருக்கின்றன தெரியுமா? பிரிக்கமுடியா தவாறு யாழ்ப்பாணத்தில் சமூகத் தோடு ஒட்டிவிட்ட சாதிப்பாகுபாடு என்னதான் மாற்றம் நேரிட்டாலும் அழியும் என என்னால் நம்பமுடியவில்லை.
-C Lontéf : 2007 )

Page 26
"மாற்றங்கள் சமூகத்தில் திடீரென ஏற்படுவதில் படிப்படியாகத்தான் ஏற்படுகின்றன. முன்ை காலத்திலும் பார்க்க இந்தக் கிராமத்தில் இ எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. அடி குடிமைமுறை இருக்கின்றதா? கட்டுப்பாடி கின்றதா? கோயிலுக்குள் வரக்கூடாதெ தடுக்கிறார்களா? இவ்வளவும் படிப்படியான 8 மாற்றம்தான். கல்வியால் என் தம்பி உயர்வ அப்பெண் அவனிடம் காதல் கொள்ள நேர்ந்தது நினைக்கிறன். இருவரும் மணந்து கொள்வத இந்தச் சமூகத்தால் தடை விதிக்க முடியுமென நினைக்கவில்லை.
"முதலில் எங்களுடைய அந்தஸ்தை உயர்த் கொள்ள வேண்டும். அதுக்குப பிறகு த பணத்தாலும் கல்வியாலும் அந்தஸ் உயர்ந்திருக்கிற அவங்களுடன் சரிநிகள் சமான நின்று பேச முடியும். உரிமைகளை வென்றெடுக் மாதிரி உறவுகளை அவ்வளவு லேசாக வென்றெ( முடியாது.” எனக் கூறுகின்றான்.
 

எனவே, கல்விவசதி, செல்வம் ஆகிய வற்றால் தாழ்த்தப்பட்ட மக்களது சமூக அந்தஸ்து தானாகவே உயர்வடையும் என்பதையே செங்கை ஆழியான் தன்னிரு நாவல்களிலும் எடுத்துக் காட்டுகின்றார். 'சமூக அந்தஸ்து மாற்றமடைவதற்கும், ஏற்றத்தாழ்வுகள், ஒடுக் குமுறைகள் அகல்வதற்கும் புரட்சியின் மூலமாக்கிடைக்கும் புதிய சமுதாயமே வழி' என்று அக்கினியில் வருகின்ற கந்தசாமி கூறியபோது கனகு, "நம்புவோம்” என்று கூறிச்சிரிப்பதாக ஆசிரியர் சித்திரிப்பது தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையினத்தை வெளிப் படுத்துவதாகவே தெரிகின்றது. எனவே தடையின்றி எல்லாருக்கும் கிடைக்கின்ற கல்வியைத் தக்கபடி பயன்படுத்து வதாலும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதாலும் சமுதாய ஏற்றத் தாழ்வுகள் படிப்படியாக அகன்றுவிடும் என்பதே ஆசிரியரின் சாதியம் தொடர்பான Luftfreo6) 6T6016) Tub.
தமிழர் சமூக அமைப்பில் குடும்பம் என்ற கட்டமைப்பு பிரதானமானதாகும். திருமணத்தின் மூலம் ஒர் ஆணுடன் இணைந்து குடும்பத்தவளாகி அதாவது இல் லாளாகி வாழும் வாழ் வே பெண்ணுக்குச் சிறப்பானதென்றும் இவர்கள் கருதுகின்றனர். ஆனால் குடும்ப அமைப்பு ஆணாதிக்கத்தை மையப்படுத்தியே உருவானதால் அதன் உருவாகத்தில் ஆண்களின் நலனே பெரிதும் கவனிக் கப்படுகின்றது. ஆண்கள் தமதும் தமது குடும்பத்த வரதும் நலனைக் கருத்திற்கொண்டே தமக்குரிய பெண் களைத் தெரிவு செய்கின்றனர். இத்தகைய பெண்
---( Lortë : 2007 D

Page 27
தெரிவின்போது சீதனம், சாதி ஆகிய இர அம்சங்கள் பெரிதும் கவனிக்கப்படுகின்றன.
யாழ்ப்பாண சமூகத்தில் சீதனம் இரண்டு வகைய பெற்றுக்கொள்ளப்படுகிறது. பெண் வீட்டார் பெண்ணுக்காகக் கொடுக்கும் வீடு, காணி முத அசையாச் சொத்துக்களும், ஆபரணங்களும் பசை சீதனம் என்ற பெயரில் குறிக்கப்படுகின்றன. இவர் விட அன்பளிப்பு என்ற பெயரில் மாப்பிள்ளை வீட்டாருக்கும் ஒரு தொகைப் பணம் வழங்கt கின்றது. இது மாப்பிள்ளையின் பெற்றோருக் மணமாகாத சகோதரிகளுக்கோ வழங்கப்படுகின் இப்பணம் மணமகனின் சகோதரியின் வாழ்வு அவசியமானது என்பதால் ஆணின் தரப்பிலிரு அது நியாயப்படுத்தப்படுகின்றது. இத்தை நிலைமையினால் பெண்ணைத் தெரிவு செய்யும்ே ஆண்கள் தமது விருப்புகளைப் புறக்கணித்து சீத நன்கொடை ஆகியவற்றைக் கருத்திற் கொண பெண்ணைத் தெரிவுசெய்ய வேண்டியுள்ளது. ( ஒரு வகையில் ஆணையும் பாதித்தாலும், இதை வாழ்வை இழந்து நிற்பவள் பெண்ணே. சீத பணமில்லாமல் வாழ்வை இழந்து நிற் பெண்களால் சமூகத்தில் பல்வேறுவிதம பிரச்சினைகள் உருவாகின்றன. இவ்வாற பிரச்சினைகள் சிலவற்றைச் செங்கை ஆழிய நாவல்களினூடாகவும் காணமுடிகின்றது.
கங்கைக்கரையோரம் (1978) என்னும் நாவலில்
கின்ற சிவராசா - கங்கா காதல் நிறைவேற போனதற்கும் கங்காவின் கனவுகள் கனவுகளாக அமைந்து அவள் திருமணவாய்ப்பை இழந்ததற் சீதனக் கொடுமையே காரணமாகும். வ குடும்பத்தில் பிறந்து பல்கலைக்கழகம் சென்ற சிவராசா. அவனின் காதலி கங்காவும் ஏழ்மைய குடும்பத்தில் பிறந்தவள். சிவராசாவின் கல்விக் ஈடு வைக்கப்பட்ட காணி, அவனின் உழைப் எதிர்பார்த்திருக்கும் சகோதரிகள் இவ்வளவை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட மாமன் ஈடு மீன
( ഉഞ്ഞ 41 )ー

னம்,
(3L
-G25)
சகோதரிகளுக்கும் வாழ்க்கை தேடித் தந்து சிவராசனையும் தனது மகள் சரோசாவுக்கு மணம் செய்து வைக்க விரும்புகிறார். சிவராசாவின் பெற்றோரும இதற்கு உடன்படுகின்றனர். சிவராசாவின குடும்பநிலையை அறிந்த கங்கா தனது காதலைத் தியாகம் செய்கிறாள். சிவராசன் தனக்காக வாழ முடியாதவன. அவனை எதிர் பார்த்துச் சகோதரிகள், ஈடுவைத்த காணி இவையெல்லாம் இருக்கும்போது அவையனைத்தையும் தன்னால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் காதலும் பணக்காரர்க ளுக்கே உரியது என நினைத்து கங்கா தனது காதலைத் தியாகம் செய்கிறாள். சீதனம் இல்லாத ஏழைகள் காதலிக்க முடியாத சமூகத்தில் பணக் கார சரோசாவிடம் கங்காவின் காதல் தோற்றுப்போய்விடுகின்றது. இதனால் கங்கா திருமணமாகாமல் கன்னியாகவே வாழ்கிறாள்.
கங்காவிடம் சீதனம் இல்லை. அவளைச சீதனமின்றி மணந்து கொண்டால் சிவராசனின் சகோதரிகள் வாழ்வு பாதிக்கப்படும் இத்தகைய முரண்பாடான நிலையில் சிவராசன் தரப்பிலிருந்து சீதனம் வாங்கவேண்டிய தேவை எடுத்துக்காட்டப்படுகின்றது. சிவராசன் சீதனம் வாங்கியே சகோதரிகளின் வாழ்வை மலரவைக்க முடியும் என்ற நிலையில் அவனும் தனக்காக வாழ முடியாதவனாகின்றான். இதனால் காதலும் பணக்காரர்களுக்கேயுரியது என்பதை ஆசிரியர் உணர்த்திவிடு கின்றார். எனவே தற்போதுள்ள சமூக அமைப்பு மாறாதவரை சீதனக் கொடுமையும் ஒழியப்போவதில்லை.
-C DIT : 2007 y

Page 28
சீதனக் கொடுமை நிலைத் திருக்கும் பெண்களின் வாழ்வு துன்பமாகவே இருக்கும். இ எடுத்துக்காட்டு கங்காவின் வாழ்வு. மறுபக்க ஆண்கள்கூடத் தமக்காக வாழ முடியாமல் து படுவதற்கும் இச்சீதனக்கொடுமையே காரண விடுகின்றது என்பதற்குச் சிவராசனின் 6 எடுத்தக் காட்டுகின்றது. எனவே சீதனக் கொ தனியே பெண்களை மட்டும் பாதிக்கவில்லை ஆண்களையும் பாதிக்கின்றது என்பது இந்ந னுாடாக உணர்த்தப்படுகின்றது.
காற்றில் கலக்கும் பெருமூச்சுக்கள் (1983) என நாவலில் யாழ்ப்பாணச் சமூகத்திலுள்ள திரு மாகாத இளம் பெண்கள் பலரின் பெருமூச்சு எடுத்துக்காட்டப்படுகின்றன. இந்நாவலின் பிர பாத்திரமாக வருகின்ற மனோரஞ்சிதம் பல்க கழகத்தில் படித்த காலத்தில ரவீந்திரன காதலிக்கிறாள். அவள் படித்து முடிந்ததும் அலி பெற்றோர் அவளின் உழைப்பைக் கருத்திற் கொ அவளின் காதலுக்குத் தடையாக இருக்கின் அவளுக்காகக் காத்திருந்த ரவீந்திரன் திருமணம் செய்துவிடுகின்றான். இதன்பி மனோரஞ்சிதத்திற்குப் பேசப்படும் திருமண அனைத்தும் சீதனப்பிரச்சினையால் கு விடுகின்றன. இதனால் அவள் திருமணவாய் இழக்கிறாள்.
இந்நாவலில் வருகின்ற மற்றொரு பெண்ை சித்திராவும் சீதனக் கொடுமையால் திரு வாய்ப்பை இழக்கிறாள்.
“பெண்ணாகப் பிறக்கக்கூடாது. பெண்ண பிறந்தாலும் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஒருக்க பெண்ணாகப் பிறக்கக்கூடாது. பாவம்செய்த சமூ பேராசை பிடித்த சமூகம். (பக்.49) என்று சமூக மீதான தனது வெறுப்பை வெளிக்காட்டுகி அவள் தனது தகுதிக்கு ஏற்ற வாழ்வையே தேடி சீதனக் கொடுமையால் அதைக் கூட அவ
ஒலை 41 )

ர்னும்
தமன க்கள் தான ჩნი6lაჭნ
60T is
பளின்
TT60
LD600T
περι
p85 b. ந்தின் றாள்.
னாள்.
5ππου
(26)
பெற்றுக்கொள்ள முடியவில்லை. அவளே தனது நிலைமையை எடுத்துக் கூறுகின்றாள்.
எனக்கொன்றும் பெரியதொரு உத்தியோ கத்தன் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்று நான் ஒருக்காலும் எண்ணிய தில்லை. எங்களிடம் இருக்கின்ற சீதனத்திற்கு அளவாக ஒரு மாப்பிள்ளை யைத்தான் என் தகப்பனார் தேடினார். எத்தனைபேர் வந்தார்கள். அவர்களு க்காக அலங்கரித்து அலங்கரித்தே நான் தேய்ந்து போனேன். ஒருவருக்குப் பொம்பிளை பிடிக்கவில்லை. இன்னொரு வருக்குச் சீதனம் போதவில்லை. இன்னொருவருக்குத் தன் தங்கைக்கு டொனேசன் வேணுமாம். இப்படி. இப்படி. என் வயது ஏறியதுதான் மிச்சம்." (பக்.49) திருமண வாய்ப்பை இழந்தபோது அவள்,
—( Loffsf) : 2007

Page 29
'கலியாணம் இப்போது யாழ்ப்பாணத்தில வர்த்தகம் போல. இலாப நோக்கம் பார்க் வர்த்தகம் போல. பணம் படைத்தவர்கள் சற் படித்த நல்ல உத்தியோகத்திற்கு வந்த இளை களைத் தேடிப்பிடித்து அவர்களின் சீதனத்ை போட்டி போட்டு அதிகரிக்க வைக்கிறார்கள். அ வர்த்தகப் போட்டியில் எங்களைப்போன்ற சாதார பெண்கள் மூலையில் ஒதுங்கிக்கொள்ள வேண்டி தான். (பக்.50) என்ற முடிவிற்கு வருகிறாள். இ முடிவு சமூக யதார்த்தத்தினூடாக ஆசிரியர் கூ முடிவாகவே கருதத்தக்கதாகும்.
இந்தநாவலில் வருகின்ற இன்னொரு பெண்ண ராஜி சீதனக் கொடுமையால் திருமண வாய்ப் இழந்தவள். எனினும் தன் இளமையைப் பழுத விரும்பாமல் தனது காதலனுடன் ஒழுக்கப்பிறழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் காண்கிற தனது சகோதரிகளினதும் தனதும் வாழ்ை பாழாக்கிய சமூகத்தை வெறுக்கின்றாள்.
'ஆடு கத்தினால் கூட பருவத்திற்கு அழைத் செல்கின்ற இந்தச் சமூகம் .சீச்சீ. கிழடா குமருகளைப் பற்றி ..? அவர்களின் இயல்ட உணர்வுகளைப் பற்றிச் சிந்திக்கிறதா? நான் இ சமூகத்தைப் பழிவாங்கப்போகிறேன். இர சமுதாயம் சொல்கிற சம்பிரதாயங்களை உடை போகின்றேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது வ போகிறேன். சம்பிரதாயச்சிறைக்குள் அடைபட் கிடக்கின்ற என் அக்காமாருக்கு வாழ்வளி முயற்சிக்கின்ற அதேவேளை என் இளமை அவமாக்க நான் தயாராகவில்லை.’ (பக்.20 எனக் கூறி ராஜி தனது காதலனோடு இளமையை அனுபவிக்கிறாள். மேலும் சீத கொடுமையால் பெண்களோடு கூடப்பிற ஆணிகளும் தமது இளமையை அவமா வேண்டியிருக்கின்றது என்பதையும் ராஜி எடுத் கூறுகின்றாள்.
( ஒலை 41 }

@
அவரும் என்னைப்போலத்தான். அவரை நம்பி வீட்டில் இரண்டு அக்காமாரும் ஒரு தங்கைகளும் காத்திருக்கிறார்கள். சீதனப் பேயும் காத்திருக்கிறது. வி ஆர் ஜஸ்ற் பிறன்ட்ஸ். அங்க இருக்கும் வரை வாழ்வோம். வெளியே போனதும் அவர் யாரோ நான் யாரோ. எங்கள்முன் கிடக்கும் கடமைகள் முடிய நானும் கிழவியாகிவிடுவேன் . அவரும் கிழவனாகிவிடுவார். (பக்.20)
ராஜியின் வார்த்தைகள் தமது சகோதரி களின் வாழ்வுக்காகத் தம்மைத் தியாகம் செய்யும் ஆண்களின் பரிதாப நிலையை எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறானவா களைப் பொறுத்தவரை சீதனம் வாங்குவது நியாயப்படுத்தப்படலாம். எனினும் இது தனிப்பட்ட முறையில் ஒரு சிலரது பிரச்சினையல்ல. இது ஒரு சமுதாயப் பிரச்சினை. எனவே தனிப்பட்ட முறையில் ஆண்கள் மீது குற்றம்சுமத்த முடியாது. அவர்களும் தமக்காக வாழ முடியாதவர்களாகி விடுகின்றார்கள்.
இத்தகைய நிலையில்தான் ராஜியும் அவனும் தமது இளமையை அனுபவி க்கத் துணிகின்றனர். இங்கு ராஜி என்ற பாத்திரத்தின் மூலமாக ஆசிரியர் எமது சமூகத்தை எச்சரிக்கின்றார். சீதனக் கொடுமை சமூகத்தை இவ்வாறுதான் பாதிக்கும். எனவே சமூகம் திருந்த வேண்டும் என்பது ஆசிரியரின் நோக்கமாக இருக்கலாம்.
அடுத்து இலங்கை ஒரு விவசாய நாடாகும். இலங்கையின் மொத்தச்
r 2007 : 88חLD

Page 30
சனத்தொகையில் விவசாயிகளே அதிக எண்ண யினராக உள்ளனர். விவசாயத்தைப் பி தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களின் பிரச் களும், வாழ்க்கைத் தரமும் ஒரேமாதிரியாக அ தில்லை. சிலர் விவசாயிகள் என்ற பெயரில் நிலச் சுவாந்தர்களாக விளங்குகின்றனர். சிலர் சிறிய துணர்டு நிலங்களையே சொந்! வைத்திருக்கின்றனர். வேறு சிலர் சொந்த
எதுவுமின்றி குத்தகை விவசாயிகளாகவுள்ளன
இவர்களைவிட மீன்பிடித்தொழிலில் ஈடுபடு மக்களும் ஈழத்துத் தமிழர்களில் கணி அளவில் காணப்படுகின்றனர். இவர்கள் அனை எதிர்நோக்கும் பொதுவான பிரச்சினை வ பணக்கார வர்க்கத்தினரின் சுரண்டல் ஆகிய செங்கை ஆழியானின் காட்டாறு' (1977), எ நாவலில் வன்னிப்பிரதேச விவசாயிகளின் பிரச்சிை எடுத்தக் காட்டப்படுகிளன்றன. இந்நாவலின் ே பற்றி செங்கை ஆழியான் நாவலின் முன்னுை பின்வருமாறு கூறுகின்றார்.
‘விவசாய தொழிலாள மக்கள் கூட்டம் காடு வெட்டிக் கொளுத்திக் கழனிகளாக்கி இயற்ை மிருகங்களுக்குமிடையில் நிரந்தரப் போராட்ட வாழ்கின்ற வேளையில், இடையில் இன்ெ வர்க்கம் சுரண்டிப் பிழைப்பதைக் கண்டேன். தேடியபின் அதனையும் இழந்து சீரழிவ காணமுடிந்தது. அழகிய விவசாயக் கிராமங்க பெரிய மனிதர் என்ற போர்வையில் உ முதலாளித்துவக் கூட்டமும், உத்தியோக வர்ச் எவ்வாறு சீரழித்துச் சுரண்டுகின்றன என்பதை என் கண்களால் காண நேர்ந்தது. மண்ை பொன்னையும் மட்டுமா அவர்கள் சுரண்டினா பெண்களை விட்டார்களா? சுரண்டலின் வை என்னைப் பதற வைத்தன. பல முனைகளிலு சுரண்டப்படுவதை அறியாது, அறிய வை தேங்கிய குட்டையாகக் கிராம மக்கள் வ
( စ္ဆ၈၈လ 41 )

ரிக்கை
ரதான சினை
60)LD6) குட்டி
5LDst &
ES 650)6
கக்கும் 5)Ιπυρ6) னொரு
தைக்
ഞണ്
லவும் 5கமும் நான் 500TԱկլb firs6?
ass6ft
b 5Tlb கயற்ற ாழ்ந்து
@
வருவதையும், அதிகாரத்திற்கும் சண்டித்தனங்களுக்கும் பயந்து ஒதுங்கி யிருப்பதையும் ஆங்காங்கு சிறு தீப்பொறியாக இளைஞர் சிலர் விழிப்புக் குரல் எழுப்புவதையும் நான் கண்டேன். என் மனதில் இவை அனைத்தும் ஆழப்பதிந்து வெளிவரத் துடியாத் துடித்தன. இச்சின்னத்தனங்களை, தேசியத் துரோகிகளை, மக்கள் விரோதிகளை மக்கள் முன் காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற சத்திய ஆவேசத்தின் விளைவாக உருவானது தான் காட்டாறு.
ஆசிரியரின் நோக்கத்திற்கு ஏற்ப நாவலில் விவசாயிகள் பல்வேறு விதமாகவும் சுரண்டப்படுவது காட் டப்படுகின்றது. கிராமசபையால் வீதிகளைத் திருத்துவதற்காக ஒதுக்கப்படும் பணத்தை கிராமசபை யின் தலைவரும் வேறு சிலருமாகச் சேர்ந்து எவ்வாறு கையாடுகிறார்கள் என்பதை ஆசிரியர் எடுத்துக்காட்டி யுள்ளார். ஒப்பந்தக் காரனான கந்தசாமி யிடமிருந்து சேர்மன் தனக்குரிய பங்கைக் கேட்டுநிற்கும் போது ஒப்பந்தத்தில் எவ்வாறு கையாடல் நடைபெறுகின்றது என்பது தெரிய வருகின்றது.
இரண்டாயிரத்திலை செய்து முடித்து விடக்கூடிய வேலையை நான் பத்தா யிரத்திற்கு எஸ்ரிமேற் போடச்செய்து உமக்குக் கொன்றாக் தந்தன். ஏன் தந் தன் ? எலி லாரும் பிழைக்க வேண்டும் என்றதுக்காகத்தான். நீர் நினைக்கிறீர் ஏதோ நான் தனிய
—( uחסgă : 2007

Page 31
இரண்டாயிரத்தைக் கொண்டு போகப்போ எண்டு. எத்தனை பேருக்குப் பிரிச்சுக் கொடு வேணும். (பக்.14)
இங்கு இரண்டாயிரத்தில் செய்து முடிக்க வேண் வேலைக்குப் பத்தாயிரம் போட்டதால் எண்ணாய ரூபாவை இந்த அதிகாரிகள் சுரண்டிவிடுகிறார் என்பது காட்டப்படுகிறது.
மேலும் விதானையார், அப்போதிக்கரி, கா ஒவிசியர், கிளாக்கர்மார், ரி.ஓ.மார், ஓவிசியர் முதலியோரெல்லாம் கிராமமக்களைச் சுரண்டுவன கணி டு இளைஞர்கள் சிலர் விழித் கொள்கின்றனர். அவர்களில் ஒருவனான சந்த எதுவுமே அறியாத தாமரைக்கண்டு போ விவசாயிகளுக்கு அவர்களின் சுரண்டல் ப எடுத்துக் கூறுகின்றான்.
"கடலாஞ்சி விதானையாரிடம் ஒரு முறைப் கொடுக்கிறதெண்டால் மூன்று ரூபா லஞ் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஏக்கள் அரசாங் காணிக்கு விதானையாரின் சிபார்சு பெறுவதற் குறைந்தது ஒரு புசல் நெல், ஐந்து கொத்து உளு ஏதாவது தேவைப்படுகுது. ஒரு கூப்பன் பெறுவத விதானையாரின் றிப்போர்ட் பெற ஒருவன் எத்த தடவை அலைய வேண்டியிருக்குது. பத்துப்ப5 ரண்டு தடவை அலைஞ்ச பிறகும் இரண்டு வாங்கிக் கொண்டுதான் றிப்போர்ட் கொடுக்கிற (பக்.104)
"எங்கட கிராமத்து வைத்தியசாலை எ இயங்குது? அந்த அப்போதிக்கரி ஐம்பது சத லிருந்து ஐந்துளூபா வரை வாங்காமல் ஆருக்க வைத்தியம் பார்த்திருக்கிறாரா? நல்ல மரு கொடுக்கிறதெண்டால் அவருக்கு மேசையில் ை வேணும். காசில்லாவிட்டால் கத்தரிக்காய் பி அல்லது முட்டைகள் கொடுக்க வேணும். ந
( ஒலை 41 )

μπO5 சம்
வ்கக்
குக் நந்து
o6.
ότουή
ரூபா TñT..
նutց தத்தி
ாவது நந்து
J8585ה
ஞ்சு ჯ6ს6ს
மருந்துகளை ஒடலி எடுத்து வித்து விடுவான் எண்டு மேசை லாச்சிக்குள்ள பூட்டிவைச்சு காசுக்கு இலவச வைத்தியம் செய்யிறவர். தமிழ்ப்பகுதியெண்டு நல்ல திறமான மருந்துகள் வாறதில்லை எண்டு முதலைக் கண்ணிர் வடிக்கிற அந்த அப்போதிக்கரி வாற மருந்துகளை எல்லாம் சேகரித்து வைக்கிறார். ஏன் தெரியுமே? பென்சன் எடுத்ததும் தனிப்பட்ட டிஸ் பெண் சரி போட. அரசாங்கம் மக்களுக்குத் தருகிற இலவச மருந்துகளை வைத்துக் கொண்டு காசு சம்பாதித்து வீடு, காணி, பூமி என்று தேடியது போதாமல் இப்ப மருந்து சேமிப்பும் நடக்குது. இது சுரண்ட SSlsboo)6)urt?' (usis. 104-195)
சந்தனம் இவ்வாறு கூறக்கேட்ட சந்திரன்,
“உணவு உற்பத்திக் கிணறுகளுக்கு அரசாங்கம் தாற இரண்டாயிரத்து எண்ணுறு ரூபாவில் கடலாஞ்சிக் காணி ஒவிசியமார் அடிக்கிறது எவ்வளவு தெரியுமோ? வார முடிவில் கடலாஞ்சியி
--O Lomé : 2007 )

Page 32
லிருந்து ஊருக்குப் போகிற காணி ஓவிசிய கொண்டுபோற ஆட்டுக் கிடாய், கோழி முட்டைகள், லக்ஸ்பிறேக்கள் எல்லாம் கொடுத்தது? கிராம மக்களிடம் வாங் லஞ்சங்கள் தான். இவர்கள் எல்லா கடலாஞ்சியிலிருந்து துரத்தப்பட வேண்( (பக்.105-106) என்று தனது கருத்தைக் கூறின இதைக் கேட்ட கணபதி, தினசகாயம் வாத்தி மட்டும் இதற்குள் இழுக்காதீர்கள்' என்றுச போது சந்தனம், இந்தக் கிராமத்திலேயே ஆபத்தானவன் இந்த வாத்திதான். அற சுரண்டலைச் செய்யிறவன். எங்கட கிராம பிள்ளையஸ் படிப்பறிவைப் பெற்றுவிடக்கூட அப் படிப் பெற்றுவிட்டால் இவங் களி விளையாட்டுகளுக்கு இடம் இருக்காது என்ட நல்லாத் தெரிந்து வைச்சுக் கொண்டு திட்ப நமது சந்ததியைப் பாழடிச்சு வாறான்கள். மணிக்குப் பள்ளிக்கூடம் திறந்து பதினொன்றி பூட்டி விட்டு. பள்ளிக்குப் போற பிள்ளையன கொண்டு வீட்டு வேலைகளைச் செய்விக்கி யாழ்ப்பாணத்து வாத்தி. வாரத்தில் செவ்வ கிழமை பள்ளிக்கு வந்து வியாழக் கிழ மத்தியானம் காய்கறியோடும் மல்லிச்சா களுடனும் திரும்பிச் செல்வதை நீங்கள் ஒருத் காண்பதில்லையா? இவற்றைவிடவா கிராமத்திற்குக் கேடு வேண்டும். (பக். 109) 6 தினசகாயம் வாத்தியின் கல்விச் சுரண்ட எடுத்தக் காட்டினான்.
ஏழை விவசாயிகள் அதிகாரிகளாலும் பணக் களாலும் சுரண்டப்பட்டு தொடர்ந்தும் வறுமைய அறியாமையிலும் வாழ்வாகிப்போன மண்ண இளைஞர்களின் விழிப்புணர்வு மாத்திரம இந்தச் சுரண்டலை வெளியுலகிற்கு அம் படுத்திய செங்கை ஆழியானின் துணிவும் சமு நாட்டமும் பாராட்டப்படவேண்டியவை.
ஒலை 41 )

பத்து ற்குப்
65
ன்ெற Tuuä
DIT6
தரும்
5 dig
G30)
1980 களின் பின்னர் ஈழத்துத் தமிழ் மக்கள் மத் தரியில் குறிப் பாக யாழ்ப்பாணத்தவர் மத்தியில் ஏற்பட்ட சமுதாயப் பிரச்சினைகள் பல புலம் பெயர்வு காரணமாகவும் ஏற்பட்டன. கொழும்பு லொட்ஜ், கிடுகுவேலி, மழைக்காலம் போன்ற நாவல்களில் புலம் பெயர்வால் விளைந்த பிரச்சினைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. விரிவஞ்சி அவை இங்கு எடுத்துக் காட்டப்பட வில்லை.
முடிவாக செங்கைஆழியானின் நாவல் களில் யாழ்ப்பாணத்தின் கிராமங்கள் பலவும் களங்களாக இடம் பெற்றுள்ளன. சுருட்டுத் தொழிலாளர் முதல் மீன்பிடித் தொழிலாளர் வரையும் பல வேறு தொழிலாளர்களினதும், சாதாரண மக்களினதும் பிரச்சினைகள் பலவும் இவரது நாவல்களில் எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. எனினும் பிரதானமான சமுதாயச் சிக்கல்களாக உள்ள சாதியம், சீதனம், வறுமையும் சுரணர் டலும் ஆகியனவே வகைமாதிரியாக இக்கட்டு ரையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இது ஒர் ஆய்வின் சுருக்கமாகவே அமைகின்றது. முழுமையான ஆய்வுக்கு இங்கு இடமில்லை என்பதை வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றேன்.
k : 米
-C LoTf : 2007

Page 33
வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியப்பதிப்புக்
பேராசிரியர் . வீ. அரசு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுத சுவடிகளிலிருந்து அச்சுக்கு மாறத்தொட துல்லியமான வரலாறுகள் இன்னும் எழுத எழுதப்படவேண்டும். அதற்கான தேவையும் வருகிறது.
சங்க இலக்கியப் பிரதிகள் ஆறுமுகநாவலர் 1851-1918 என்ற காலப்பகுதியில் அச்சுவா பிள்ளையார் சுழிப்போட்டார். அது உ.வே பெற்றது. உரைக்காரர்களால் பாட்டு, தொ6 வையாபுரிப்பிள்ளை அவர்களால் ‘சங்க இ{ விடுதூது 'மூத்தோர் பாடியருள்’ ‘பத்துப்பா
பேரா.ச.வையாபுரிப்பிள்ளையை முதன்மைப் பழம்பாடல்களுக்குச் சங்கஇலக்கியம் என்று பதிப்பித்தற்கும் நெருங்கிய உறவு இருப்ட தாம் பதிப்பிக்கும் பிரதியின் பல்வேறு பரிம வேண்டும். பதிப்பு என்பது வெறுமனே ஓர் மாற்றம் செய்யும் யாந்திரிகப் பணியல்ல. 1938 இல் பதிப்பித்த ‘புறத்திரட்டு நூல்’ கொண்டு வருவது என்பதற்கான முழு வ 1891இல் முதல் எழுதி அச்சிடப்பெற்ற
பேரா.ச.வையாபுரிப்பிள்ளை பதிப்பிக்கிறார்.
“சென்னை சர்வகலா சங்கத்தாரால் பாடமாக தாமே நன்கு பரிசோதித்துச் சிற்சில இடங்க இத் திருத்தமான பாடங்களையே இப்பதிப்
( ஒலை 41 )
 

தி தொடங்கி, நமது ஆக்கங்கள் அனைத்தும் ங்கின. இம்மாற்றம் உருப்பெற்றதற்கான ப்பெறவில்லை. இனிமேல்தான் அவ்வரலாறு
அண்மைக் காலங்களில்தான் உருப்பெற்று
தொடக்கம் இரா. இராகவையங்கார் முடிய கனம் ஏறின. 1887 இல் சி.வை.தா. தான் 1.சா.வின் அயராத உழைப்பால் முழுமைப் கை என்ற அழைக்கப்பட்ட பிரதிகள், பேரா.ச. லக்கியம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ் ட்டும் எட்டுத்தொகையும் என்றே பேசுகிறது.
பதிப்பாசிரியராகக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயர் சூட்டப்பட்டதற்கும், அப்பிரதிகளைப் பதாகக் கருதலாம். பதிப்பாசிரியர் என்பவர், ாணங்களையும் ஆய்வு செய்பவராக இருக்க ஊடகத்திலிருந்து பிறிதொரு ஊடகத்திற்கு அந்த வகையில் போர.ச.வையாபுரிப்பிள்ளை ஒரு சுவடியை எவ்வகையில் அச்சுக்குக் 1ளர்ச்சியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. மனோன்மணியம் நாடகத்தை 1922 இல் அவருடைய முதல் நூலும் அதுவே.
நியமனம் பெற்ற பகுதிகளை ஆசிரியரவர்கள் ளில் திருத்தஞ் செய்து பதிப்பித்திருந்தார்கள். பிற் கையாண்டிருக்கின்றேன். ஆனால் ஒப்பு
- Ο Lomé : 2007 )

Page 34
நோக்க விரும்புவோர்க்கு முதற்பதிப்புப் பாடங்களும் விவரண குறிப்பில் தரப்பட் டிருக்கின்றன.”(மனோன்மணியம்-முன்னுரைII)
இவ்வகையில், அவர் பதிப்பித்த முதல் நூலான மனோன்மணிய நூலில் அநுபந்தம் பகுதியில் 24 பக்கங்கள். முதல் பதிப்பு, ஆசிரியர் திருத்திய பாடம், திருத்தம் செய்யப்பட்ட பகுதி என்று விரிவாகத் தந்திருக்கிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், தாம் பிறந்த ஆண்டில் எழுதப்பட்ட நூலை, தமது 31 வயதில் பதிப்பித்த அவரது அநுபவம், அதில் அவர் செயல்பபட்டிருக்கும் முறை, தமது சமகால நூலையே மீண்டும் அச்சிடும் போது, அதனைப் பதிப்பிக்கும் மனநிலை என்பது, அவரது ஒரு வடிவத்தில் உருவான ஒன்றை அடுத்த வடிவத்திற்குக் கொண்டு வரும்போது செய்யவேண்டிய பணிகளைக் காட்டுவதாக அமைகிறது. மறு அச்சையே மறுபதிப்பு என்று கொண்டாடும் எந்திரமய, சந்தையே முழுநோக்கமாகக் கொண்ட இன்றைய வணிக உலகில் இவ்வகைப் பணிகள் கூர்ந்து கவனத்தில் கொள்ள வேண்டியவை ஆகும்.
சமகாலப் பிரதி குறித்த மறு அச்சாக்கத்தில் பதிப்பைச் செயல்படுத்திய பேராசிரியர், பழம் பிரதிகள் அச்சாக்கத்தில் எவ்வகையில் செயல்பட்டார் என்பதையே புறத்திரட்டு தெளிவுபடுத்துகிறது. பதிப்புப்பணியில் ஈடுபட விரும்பும் எவரும் போரசிரியருடன் ‘புறத் திரட்டை பலமுறை வாசித்துவிட்டுச் செயல் படலாம். புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலைப் பதிப்பித்த பேராசிரியர், தொகுப்பு மரபு என்பதை மிக விரிவாக ஆய்வ செய்துள்ளார். இவ்வகைத் தொகுப்புமரபு.
( ஒலை 41 )

C32)
உலகம் சார்ந்த செந்நெறி மரபில் எவ்விதம் இடம்பெறுகிறது. அது தமிழில் எவ்வகையில் வேறுபடுகிறது என்பது குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளார். புறத்திரட்டு வழியாகப் பேசப்படும் அறம், பொருள், இன்பம் என்ற பாகுபாடு தமிழ் மரபில் தொடக்க காலம் முதல் செயல்பட்டு வருவதாகவும் , வடமொழி மரபிலிருந்து தமிழில் பெறப் பட்டது அன்று என்றும் புறத்திரட்டு பதிப்புரையில் பேராசிரியர் குறிப்பிடுகிறார்.
புறத்திரட்டைப் பதிப்பித்த செழுமையான அநுபவத்தோடு பேராசிரியர் சங்கப் பிரதிகளின் பதிப்புப்பணியில் ஈடுபடுகிறார். 1922இல் மனோன்மணியம் பதிப்பித்த பிறகு, அகராதியின் ஆசிரியராகச் செயல்ப்பட்ட காலங்களில் 24 பிரபந்தங்களையும் இரண்டு நிகண்டுகளையும், கம்பனின் பதிப்பை எவ்வகையில் கொண்டுவருவது என்பது குறித்த விரிவான ஆய்விலும் அவர் ஈடுபட்டிருந்தார். அவரது கம்பன் பதிப்பு பற்றிய திட்டங்கள் மிக விரிவானவை. அது குறித்த விரிவான தகவல்களை பேரா.ச. வையாபுரிப்பிள்ளை நூற்தொகுதி ஐந்தில் உள்ள இராமாயணப் பதிப்பு முயற்சிகள் (ப 396) என்ற கட்டுரையையும், அதன் பின்னிணைப்பில் நாங்கள் தொகுத்துத் தந்துள்ள போராசிரியர் கம்பன் பதிப்பு தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகள் குறித்துக் கடிதங்களையும் வாசிக்க வேண்டுகிறேன். ஒரு பதிப்பாசிரியனின் செயல்பாடு என்பதைப் புரிந்து கொள்ள அது உதவக்கூடும்.
பேரசிரியருக்கு இவ்வகையில், அகராதிப் பணியில் 1926 முதல் செயல்பட்டு 1936இல் முடித்திருந்த அநுபவம், நிகண்டுகள், பிரபந்தங்கள், கம்பன் பதிப்பு தொடர்பாக அவர் கொண்டிருந்த கோட்பாடுகள்,
-( uoméf) : 2007 D

Page 35
pii
குறிப்பாக அவர் பயன்படுத்திய ‘ஆதார நூற் தொகுதி பதிப்பு வரிசை' என்ற நிகண்டுப்பதிப்பு முறையை குறிப்பிட்டமை போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம். இதன் விரிவை அறிய முனைவர் பு:ஜார்ஜ் அவர்க ளின் நூல் வடிவில் வெளிவந்துள்ள பேரா.ச.வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப்பணி என்ற நூலை வாசிக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
இதுவரை விவரித்த பின்புலம் என்பது ஒரு பதிப்பாசிரியன் செயல்ப்பட்ட விரிந்த உலகை காட்சிப்படுத்தவே ஆகும். இந்தப் பின்புலத்தில்தான் அவர் சங்கப் பிரதிகளின் பதிப்பில் ஈடுபடுகிறார்.
1933 ஆம் ஆண்டில் ‘சங்கநூற் புலவர்கள் அகராதி’ என்ற தொகுப்பு பேராசிரியர் அவர்களால் உருவாக்கப்பட்டது. சைவ சித்தாந்த சமாஜத்தால் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பு. தமிழில் முதல் முதல் சங்கப்புலவர்கள் அனைவரையும் அகராதி முறையில் அவணப்படுத்தியது இப்பணி. ஏறக்குறைய இக்காலம் முதல் சங்கப் பதிப்புப் பணி, சமாஜத்தால் மேற்கொள்ளப் பட்டது. ஏழாண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற இப்பணியில் முதன்மையான வராக செயல்ப்பட்டவர் பேரா.ச.வையாபுரிப் பிள்ளை என்பதை அதன் 1940 முதல் பதிப்பு உறுதிப்படுத்துகிறது.
பல வடிவங்களிலும் சிதறிக்கிடந்த 18 நூல்களை ஒரே பெயரில் வடிவமைத்த பேராசிரியரின் நுட்பம் மிக முக்கியமானது. அந்த நுட்பம் சார்ந்தே அவர் பதிப்பையும் மேற்கொண்டிருக்கிறார். 1920 க்குள் ஏறக்குறைய இப்பிரதிகள் அனைத்தும் அச்சுக்கு வந்துவிட்டன. இவற்றில் இருந்த சொற்கள் இவர் உருவாக்கிய அகராதியில் பெரும்பகுதி இடம்பெற இயலாமல்போனது
( ஓலை 41 }

C33)
குறித்தும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அகராதி உருவாக்க முறையில் ஏற்பட்ட சிக்கல் அது.
தமிழில் இதுவரை அறியப்படாத பிரதிகளை அறியும்போது, அது வாசிக்கப்படும் முறைமை என்பது தனித்தே அமையக் கூடும். அண்மையில் அயோத்திதாசர் ஆக்கங்கள் புதிதாக அச்சுக்கு வந்தபோது ஏற்பட்ட புதிய வாசிப்பும் அதன் ஊடாக ஏற்பட்ட சமூக இயங்குதளங்களையும் நாம் நேரடியாகப் புரிந்துகொள்கிறோம். ஏறக்குறைய இவ்வகையான இயங்குதளம் நிலவிய சூழலில், பேரா.ச. வையாபுரிப்பிள்ளை சங்கப்பிரதிகளுக்குப் ‘புதிய அடையாளம்’ வழங்குகிறார். இவ்வகை அடையாளத்திற்கு அவர் கைக்கொண்ட முறைமைகள் என்பது, தொகுப்பு நெறி சார்ந்த அகராதி முறையி யலை உள்வாங்கியதாகும். உ.வே.சா. தமது பதிப்புகளில், அடுத்தடுத்து பல்வேறு தொகுப்புகளை மேற்கொண்டார். அவர் மேற்கொண்ட தொகுப்புகள் ‘ஒரு நிகண்டுக் கலைஞன்” மேற்கொண்ட தொகுப்பு நெறி சார்ந்தவை. நிகண்டு என்பது அகராதியின் முன்வடிவம், நிகண்டிலிருந்து அகராதியை உருவாக்க வேண்டும். பேராசிரியர் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் நிகண்டுகளைப் பதிப்பித்து ஆதார நூற்தொகுதி என்று குறிப்பிட்டதை இங்கு நினைவுப்படுத்திக் கொள்ளலாம். உ.வே.சா. நிகண்டுவழிப்பட்ட தொகுப்பை மேற்கொண்டார் என்றால், பேரா.ச.வையாபுரிப்பிள்ளை அகராதி நெறியில் செயல்ப்பட்டார் என்று கருதலாம். ‘சங்க நுாற் புலவர் கள் அகராதி இவ்வகையில் அமைந்ததே. இதனை அடிப்படையாகக் கொண்டே பாட்டையும் தொகையும் சங்க இலக்கியமாகப் பேராசிரியர் பதிப்பிக்கிறார். புலவர் அகர வரிசையில் சங்கப்பாடல்கள் பதிப்பிக்கப்
-( L2007 : {&חס

Page 36
பெற்றன. முதல் முறையாக அனைத்து சங்க நூல்களும் ஒருவரின் நேரடிக் கவனத்தில் கொண்டுவரப்படுகிறது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிரதி முழுமை ஆக்கப்படுகிறது. தரப்படுத்தப்படுகிறது. அதற் கென ஒரு கோவை (Corpus) வழங்கப்படுகிறது. இந்நிலையில், அவர் செய்த பதிப்புப்பணிகள் பின்வருமாறு அமைகின்றன.
* 1300 பக்கங்களில் சங்கப் புலவர் அகர வரிசையில் பாடல்கள் அச்சு வடிவம் பெறுகின்றன. ஆசிரியர் பெயர் உள்ளவை. பெயர் இல்லாதவை என்ற விவரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்படுகின்றன.
எந்தெந்தப் பிரதிகள் எவ்வளவு பாடல்கள் விடுபட்டுப் போயின என்ற கணக்குக கிடைக்கிறது.
இப்பாடல்கள் குறித்தக் கர்ணபரம்பரை செய்திகள், தனிப்பாடல்கள் வழி பதிவு செய்யப்படுகின்றன.
* 1940 வரை பதிப்பித்தவர்களின் விபரங்கள்
தொகுத்தளிக்கப்படுகின்றன.
சிறப்புப்பெயர் அகராதி தொகுக்கப்படு கின்றது.
* புலவர்கள் பாடிய பாடல்களின் எண்ணிக்கை
வரையறுக்கப்படுகின்றது.
புலவர்களின் பெயர்வகை குறித்துப் பட்டியல தரப்படுகிறது.
அரசர் முதலியோரும் அவர்களைப் பாடி யோரும் குறித்த விபரங்கள் தரப்படு கின்றன.
( ஒலை 4. H

G34)
* புலவர்கள் அகராதி, விரிவாகத் தரப்
படுகிறது.
* பாட்டு முதற்குறிப்பும், பாட்டெண்களை ஒப்புநோக்கும் அகராதியும் தரப்படு கிறது.
* இப்பதிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பிரதிக ளின் அட்டவணை வழங்கப்படுகிறது.
இவ்வகையில் சங்க இலக்கியப்பிரதி அச்சு வடிவில் இதுவரை இல்லா புதிய பரிணா மத்தில் தமிழ்ச் சமூகத்திற்கு 1940 இல் கிடைக்கிறது. இப்பணியின் முதன்மையராக பேராசிரியர் செயல்ப்பட்டிருக்கிறார். பேராசிரி யரின் இப்பணி குறித்து இக்காலங்களில் அவர் உடனிருந்த அவரது மாணவர் மு. அருணாசலம் அவர்கள் தமது ‘அகராதி அளித்த அறிஞர் (நூல் குமரியும் காசியும்: ப.164) என்ற கட்டுரையில் விரிவாகப் பேசுகிறார். வையாபுரியார்தான் இப்பணி யைச் செய்தார? ஒரு குழு அல்லவா செய்தது? என்ற கண்ணோட்டத்தில் பின்பு ஆய்வு செய்திருப்பவர்களுக்குச் சமகாலப் பதிவாகிய அக்கட்டுரை சிறந்த ஆவணம்.
பேராசிரியரின் இப்பதிவின் மூலமாக அவர் சங்க நூல்களின் காலம் குறித்த மதிப்பீட்டைத் தெளிவுபடுத்துகிறார். (பார்க்க: வையாபுரிப் பிள்ளையின் நூற்களஞ்சியம் - இலக்கிச் சிந்தனை - நூற்தொகுதி ஒன்று) பதிப்பின் மூலம் பிரதிகளின் காலத் தைத்தேடும் பணியை பேராசிரியர் எவ்விதம் சாத்தியமாக்கியுள்ளார் என்பதையும் அறிய முடிகிறது. உ.வே.சா.இப்படியான சிக்கல் பிடித்த வேலைகளில் தமது மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. எந்த ஆண்டில் வந்தால் நமக்கென்ன? என்ற காலப்பிரக்ஞை இல்லாத மரபில் உருவானவர

Page 37
அவர். வையாபுரிப்பிள்ளை காலப்பிரக்ஞை யோடு செயல்ப்பட்டார்.
இவ்வகையில் பேராசிரியர் உருவாக்கிய பதிப்பு என்பது எவ்வகையில், பிற்கால சங்க இலக்கிய ஆய்வுகளில் தாக்கம் செலுத்தியது என்பது சுவையான வரலாறு அகும். அவ்வகையில் உருப்பெற்ற இரண்டு ஆய்வுகளை மட்டும் இங்கு சான்றாகக் கொண்டு விவாதிக்கலாம். பதிப்பு என்பது எவ்வகையில் ஆயப் வுக்கு மூலமாக அமைகின்றது என்பதற்கு இதனைச் சான்றாக கொள்ளலாம். உ.வே.சா.வின் தொகுப்புக்கள் கூட, பின்னர் பல சங்க ஆய்வுகளாக வடிவம் பெற்றதைக் காண முடியும். தொகுப்பே ஆய்வாக வடிவம் பெறும் போது, பேராசிரியர் தொகுப்பு நெறிசார்ந்த அகராதி வகையில் அமைத்த பதிப்பு, ஆய்வுக்கு மூலமாக அமைத்ததில் வியப்படைய ஒன்றுமில்லை.
- பேரா.ந.சஞ்சீவி அவர்களின் சங்க இலக்கிய
ஆராய்ச்சி அட்டவணை.
பேரா.மொ.அ.துரை அரங்கசாமி அவர்க ளின் சங்ககாலச் சிறப்புப் பெயர்கள்.
ஆகிய இரு ஆய்வுகளுக்கும் வையாபுரிப் பிள்ளை பதிப்புகளுக்குமான உறவு சுவையாக இருக்கிறது. பேரா.சஞ்சீவி அவர்களுடையது ஆய்வுநூல். துரை அரங்கசாமி அவர்களது நூல் எம்.ஓ.எல் பட்டத்திற்காக பேராசிரியர் தெ.பொ.மீ வழிகாட்டுதலில் எழுதப்பட்ட நூல்.
இவ்விரு நூல்களின் மூல ஆதாரம் அனைத் தும் பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளையின் பதிப்பே. இவ்வகையில் செயல்ப்பட்டுள்ளதை விரிவாக ஒப்புநோக்கின் மூலமாகத் தெளிவு
( ஒலை 41 }

G35)
படுத்தமுடியும். பேராசிரியர் ந.சஞ்சீவி அட்டவணை என்பது பேராசிரியர் ச.வையா புரிப்பிள்ளையின் அட்டவணைகளின் விரிவாக்கமே மொ.அ.துரை அரங்கசமிெ அவர்களின் ஆய்வு என்பது ‘சிறப்புப்பெயர் அகராதியின் விரிவாக்கமே ஆகும்.
இவ்வகையான ஆய்வு வளர்ச்சி சாத்தி யமென. எடுத்துக்காட்டாக, பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் கட்டுரைகளில் ஒரு குறிப்பிட்ட துறை தொடர்பான தொடர்ச்சி யான வரலாற்று ஓட்டத்தை பதிவு செய்வார். அவரது காலம்வரை அவர் பதிவு செய்வார். அனால், அம்மரபுத் தொடர்ச்சி என்பது அத்தோடு நின்றுவிடுவதில்லை. அவர் விட்ட இடத்திலிருந்து அடுத்த நிலைக்கு தொடர வேண்டியது நமது கடமை. ‘புலைபாடியும் கோபுர வாசலும்’, ‘அகலிகையும் கற்பு நெறியும்’ என்ற அவரது ‘அடியும் முடியும் தொகுப்புஉள்ள கட்டுரைகளை எனது மாணவர்களைக் கொண்டு மேலாய்வைத் தொடர்ந்தேன். 'காலந்தோறும் நகுந்தன் கதை’ என்ற நூல் அப்படி உருவானதுதான் அச்சாகாத ஆய்வேடான நூலில் 'அகலிகை கதைகள்’ என்பதும் அவ்வகையில் அமைந்ததுதான்.
இந்தப் பின்புலத்தில் மேற்குறித்தப் பேராசிரியர் ந. சஞ்சீவி, மொ.அ.துரை அரங்கசாமி ஆகியோர் இந்த நேர்மையை தமது ஆய்வில் புலப்படுத்தியதாக அறியவில்லை. பேரா.ந.சஞ்சீவி நூலில், இணைப்பு-3 ஆக உள்ள சங்க இலக்கியப் பதிப்புக்கள் என்ற அட்டவணையில், சமாஜப் பதிப்பு இடம்பெறவில்லை. புலியூர்க் கேசிகனுக்குக்கூட இடமளித்த பேராசிரியர் சமாஜப்பதிப்புக்கு இடமளிக்காத சோகம், ஆய்வு உலகில் சோகம். இது குறித்துப் பேராசிரியர் ந. சஞ்சீவியின் 1973 இல்
—( uזופgă : 2007 D

Page 38
வெளிவந்த நூலின் மெளனம் தமிழ் ஆய்வு உலகைக் காட்டும். பேரா.ந.சஞ்சீவி தமது நூலில் பேரா.ச.வையாபுரிப்பிள்ளை குறித்த செய்திகளைக் அமுக்கப்படுதியிருப்பதை, ஆதவனை கருமேகங்கள் சூழும் கணநேர நிகழ்வாகக் கருதுவோமாக. இம்மரபை நாம் கைக்கொள்ளாது தவிர்ப்போமாக.
பேரா.தெ.பொ.மீ. வழிகாட்டுதலில் நிகழ்ந்த மொ.அ.துரை அரங்கசாமி அவர்களின் ஆய்வும் இவ்வகையில் அமைந்தது. இதனை நீங்கள் இரண்டு நூலையும் எடுத்து ஒப்பிட்டு வாசித்து மகிழ்க. நான் மகிழ்ந்தேன். அந்நூலின் முன்னுரையில் காணும் குறிப்பு சுவைப் பயப்பதாக உள்ளது.
“காலம் சென்ற மஹாவித்துவான் ரா. இராகவ ஐயங்கார் அவர்கள் செந்தமிழ்ப் பத்திரிகையில், ‘செந்தமிழ்ச் சான்றோர் திருப்பெயர்’ என்ற தலைப்பில் முதன் முதலில், சங்ககால இலக்கியச் சார்பான பெயர்களைப்பற்றி ஒரு கட்டுரை எழுதி யுள்ளார்கள். (செந்தமிழ்: 1:9:387) சங்க நூலைப் பதிப்பித்த ஆசிரியர்கள் பலர். இப்பெயர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள் ளார்கள். அவற்றுள் சைவ சித்தாந்த மகா சமாஜத்தார் வெளியிட்ட சங்க இலக்கியப் பதிப்பே காலத்தால் பிந்தியது. அதன் பதிப்பாசிரியர் நாற்பத்து மூன்று இலக்கிய இயற்பெயர்களையே கொடுத்திருப்பதுவும், யாம் அறிந்த அளவில், பாடல்களில் உயிர் நாடியாக வந்துள்ள தொடர்கள் அவற்றை இயற்றிய ஆசிரியர்களின் பெயர்களாக அமையும் அளவிற்குச் சிறந்திருத்தலை இதுவரையில் யாரும் விளக்கவில்லை. முன்னைய ஆசிரியர்கள், கவிஞரின் பெயராகவுள்ள சொற்றொடர் கவிதையில் அமைந்திருத்தலைக் காட்டுவதோடு அமைந்தனர். எனவே இந்த ஆராய்ச்சி
( ஒலை 41 )

G36)
புதுத்துறை ஒன்றை இலக்கிய உலகிற்குக் காட்டுகிறது. எனலாம். (மொ.அ.துரை அரங்கசாமி, சங்ககாலச் சிறப்புப் பெயர்கள்: 1980; இரண்டாம் பதிப்பு:முன்னுரை)
இவ்வகையில் பதிப்பு ஆய்வாக எவ்வகையில் அமைய முடியம். அதற்குப் பேராசிரியர் எப்படி வழிகாட்டியுள்ளார் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள முடியும்.
சான்றாதார நூல்கள்:
உ.வே.சா.சங்க இலக்கியப் பதிப்புக்கள் பின் அட்டவணைகள்.
- ச.வையாபுரிப்பிள்ளை - சங்க இலக்கியம்
1978.
- ச.வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியத்
தொகுதி ஒன்று.
- ந.சஞ்சீவி சங்க இலக்கிய ஆராய்ச்சி
அட்டவணை-1973
- மொ.அ.துரை அரங்கசாமி. சங்க இலக்
கியச் சிறப்புப்பெயர்கள் - 1980. இரண்டாம் பதிப்பு.
§ ති්ද කිං (IE
—( OTA : 2007 )

Page 39
இரண்ரிஃபிதிருந்தர்
ஆந்து அவசர அலுவல்கள்திணைக்கம்
ஒரு மொழியின் வரலாற்று மூலாதாரங்களாகப் பல விடயங்களைக் கூடுதல் ஆய்வியல், மரபு இலக்கியங்கள், இலக்கணநூல்கள், பிறநாட்டார் எழுதிய குறிப்புகள், இலக்கணநூல்கள், குறிப்புகள், அகராதிகள், சாசனங்கள் என அவற்றின் பட்டியல் நீளும். எனும் மேற்குறித்த சான்றுகளின் நம்பகத்தன்மை குறித்த வினாக்கள அறிஞரிடையே காலந்தோறும் எழுந்து வருகின்றன. எனினும் நம்பகமான, மாற்றமுடியாத சான்றாகச் சாசனங்களைக் கொள்வது பொதுவானதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
சாசனங்கள் என்பவை கல்வெட்டுகள், (Inscriptions), செப்பேடுகள் (Copper plates) என்பவற்றையே குறிக்கும். இவற்றின் பொதுக் குறியீடாக இன்று
( ஒலை 4. )
 
 
 

○
Fனங்கள்
வ.மகேஸ்வரன்
கல்வெட்டியல் (Epigraphy) என்ற பதமே பயின்று வருகின்றது. கல்வெட்டியலூடாக வரலாறு, பண்பாடு என்பவை மாத்திரமல்ல, ஒரு மொழியின் வரிவடிவ வளர்ச்சி, மற்றும் அம்மொழியில் நிலவிய பல்வேறு வரிவடிவங் கங்கள் பற்றிய செய்திகளையும் (அவை மாற்றமுறாதன என்ற வகையில்) அறிந்து கொள்ளலாம். தமிழ் மொழியின் செம்மொழிப் பழைமையின் ஆதாரமாக அமைந்தவை இக்கல் வெட்டுக்களே. தஞ்சையை ஆண்ட சேரர்களின் சிறப்பை வெறுமனே அவர்கள் கட்டிய கோயில்கள மாத்திரம் வெளிப்படுத்தவில்லை. மாறாக அக்கோயில்களின் அதிஷ்டானங்களிலும், தூண்களிலும், கோபுரங்களிலும் அவர்கள் காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுக்களின் தகவல்களிலும்தான் அவர்களது ஆட்சியின் உன்னதத்தை எடுத்துக் கூறப் பயன்பட்டன என்பதனுடாகக் கல்வெட்டுக்களின் முக்கியத் துவத்தை ஓரளவு உணரலாம்.
இந்தியா காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தபோது இந்தியாவியல் பற்றிய ஆய்வுகள் (Indology) மேலைத்தேய அறிஞர்களால் பெரும்பாலும் நிகழ்த்தப்பட்டது. உதாரணமாகக் சிந்துவெளி ஆய்வுகள், இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்ப ஆய்வுகள் முதலியன இவர்களால பெரிதும் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாய்வுகளின் அகப்புறத்தன்மைகள் ஒரு புறமிருக்க இந்திய வியலை அவர்கள் மீட்டெடுத்தார்கள் என்பதில் ஒருவேறு கருத்துக்கு இடமில்லை. இந்தவகை யிலேதான் கேர்ணல்-மக்கன்ஸி அவர்களுடைய சுவடிச்சேகரிப்பையும் குறிப்பிட வேண்டும். இந்தச் சுவடி சேகரிப்பு முயற்சிகள், Archeological Surrey of India 666 g (b6). Td,85lb 9,55ul மொழிகள் பற்றிய கணிப்பீடு (LigCShies -C LD2007 : [{3זח )

Page 40
Shreeey) ஆகியவை இந்தியவியலுக்கான மீட்டுருவாக்கத் தன்மையை அளித்தது. இந்தியாவின் பண்டைய பெருமை பற்றிப் பேசவும், எழுதவும், பெருமிதமடையவும் இவை வழிவகுத்தன. இந்தப் பின்னணியிலேதான் இந்தியக் கல்வெட்டியல் பற்றியும் நோக்க வேண்டியுள்ளது. இந்தியக் கல்வெட்டியல் Qg5 Tg5 JLi6O)6OT Archeological Surrey of India பிராந்திய நிலையங்கள் செய்யத் தொடங்கின. 960)6) (ARE) Archeological report of Epifrephy எனத் தகவல்களாகவும் பின்னர் பாடங்களாகவும் (Text) வரத் தொடங்கின. Erigrapia India 66id gÜJUTLĖJ856ÏT 6 bg560T. பின்னர் அவை பிராந்திய மொழிகளிலும் வெளிவரத் தொடங்கின. மைசூரில் இதன். நிலையம் அமைந்துள்ளது. மத்திய கல்வெட்டியல் நிறுவனம் இவற்றை பாடங்களாக வெளியிட்டன. தமிழ், தெலுங்கு, கன்னடா கல்வெட்டுக் கள் (தென் மண்டலங்களுக் குரியவை). தென் இந்தியக் கல்வெட்டுத் Gg5T(ggfa56TITa5 SII (South Indian Inscuriptions) வெளிவந்தன. இதுவரை 27 இற்கும் மேற்பட்ட தொகுதிகள் வெளிவந்துள்ளன. பல்வேறு முறையியல்களினடிப்படையில் அவை தொகுதி களாக வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர தமிழ்நாட்டு அரசினது தொல்லியல் துறையும் மாவட்ட அளவிலான கல்வெட்டுத் தொகுதிகளை வெளியிட்டு வருகின்றது. மேலும் தமிழ்நாடு தொல்லியல் கழகம் ஆண்டு தோறும் வெளியிடும ‘ஆவணம்’ இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வுமையம் வெளியிடும் வரலாறு' தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியிடும் 'கல்வெட்டு திருச்சியிலிருந்து வெளிவரும் 'பழங்காசு ஆகிய சஞ்சிகைகள் புதிய புதிய கல்வெட்டுக்களைக் கண்டறிந்து அவற்றின் பாடத்தையும் (Text) குறிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. சில பல் கலைக் கழகங்களில் ‘கல்வெட்டியல் துறைகள் இயங்கி வருகின்றன. கல்வெட்டிய லாளர் (Epigraphist) எனும் ஒரு தேர்ச்சிப் பணியாளர் குழுமமும், அது சார்ந்த பணிநிலை களும் அங்கு உண்டு.
( ஒலை 41 )

C38)
இவ்வாறானதொரு பின்னணியிலேதான் ஈழத்துச் சாசனவியல் ஆய்வுகள் அல்லது தொகுப்புகள் பற்றி நோக்க வேண்டியுள்ளது. இலங்கையில் சாசனங்களைத் தேடும், கொடுக்கும் முயற்சிகள் 17ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டன. போத்துக்கேயர் ஒல்லாந்தர் காலத்தில் திருக்கோணேஸ்வரத்திலிருந்து கல்வெட்டுப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். இவர்களுள் பன்சன்டென் முக்கியமானவர். பின்னர் H.W. கொட்றிங்ஞன். நெவில், H. கிருஷ்ணசாஸ்திரி, H.C. P. Gus). D.M.D. 6f disas Jupdfs, S. பரணவிதான ஆகியோர் ஈழத்துத் தமிழ்ச் சாசன ஆராய்சியினுள், தொகுப்பினுள் முன்னின்று உழைத்தனர் ஆயின் இவர்களது சாசன வாசிப்புகளும் கருத்துரைகளும் உத்தம் புலனறிவு. அரசியல், சமயச்சார்பு சார்ந்ததாகவே இருந்தது. அவர்களுள் பரணவிதான பற்றி ‘தமிழ் சாசனங்களைப் பதப் பிக் கும் முயற்சிகளில் பரணவிதானவின் பங்கு முக்கிய மானது. முன்னுதாரணமானது இலங்கைச் சாசனவியலாளரில் அவருக்கு நிகரானவர் வேறொருவருமில்லை. பரணவிதான பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிரதம், சிங்களம் ஆகிய மொழிகளிலுள்ள இலக் கண இலக்கியங்களில் மிகுந்த பயிற்சியுடையவர் அவருடைய வாதத்திறமையும் சிறப்பானது. ஆயினும் பிடிவாதம் காரணமாகச் சில சமயங்களில் அவரின் ஆற்றல்கள் விதண்டா வாதமாக மாறிவிடுவதுமுண்டு. அவரின் வித்துவப் புலமை பிற்காலத்திலே சூழலின் காரணமாகவும் மாசடந்தது. எனப் போராசிரியர் பத்மநாதன் குறிப்பிடுகின்றார். எனவே ஈழத்துத் தமிழ்ச் சாசனங்கள் பற்றிய தேடலும், விபரிப்பும், பக்கச்சார்பு கொண்டதாகவே ஆரம்பகாலத்தில் அமைந்துவிட்டது. (பல சாசனங்கள் இல்லாதும் போய்விட்டன)
பல்கலைக்கழகங்களிலே குறிப்பாக வரலாற்றுத் துறைகளில் கற்கும் மாணவர்களுக்குச் சாசனவியல் ஒரு பாடநெறியாக அமைந்தபோது - தமிழ் மாணவர் சிலர் அதில் ஆர்வம் காட்டினர்.
----O Lots : 2007

Page 41
அந்த வகையிலேயே கா. சித்திரபாலா (போராசிரியர்), சி. பத்மநாதன் (போராசிரியர்). செ. குணசிங்கம் ஆகியோர் மேற்கிளம்பினர். இவர்கள் தமிழ்ச் சாசனங்களைத் தேடுவதிலும், வாசிப்பதிலும், விளங்கியுரைப்பதிலும் அதிக ஆர்வங்காட்டினர். (சிந்தனை, ஊற்று, Epigrapiya Thamulica, ஆகிய சஞ்சிகைகளில் அவர்கள் தமது கண்டுபிடிப்புகளையும், கருத்துக்க ளையும் எழுதினர்).
ஈழத்துத் தமிழ்ச் சாசனவியல் ஆராய்ச்சிகள் தமிழ்த்துறைகளினூடாக இன்னோர் முகங் கொண்டது. அரசியல் வரலாறாக அல்லாமல் சாசனங்கள் பண்பாட்டு வரலாற்றின் நிலைக்களன் கனாகத் தமிழ்துறையினால் இனங்காணப் பட்டது. இந்தவகையில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவரது மாணவர் பேராசிரியர் ஆவேலுப்பிள்ளை ஆகியோரது பணி முக்கிய மானது. தமிழ்ச் சாசனங்களை வாசித்து அவற்றின் பாடத்தை வெளியிடுவதில் பேராசிரியா கணபதிப்பிள்ளை ஆர்வங்கொண்டார். அவரின் மாணவரான பேராசிரியர் வேலுப்பிள்ளை தமது இரு கலாநிதிப் பட்ட ஆய்வேடுகளையும் கல்வெட்டியல் தொடர்பாக நிகழ்த்தினார்.
Ceylon Tamil Inscription I, II 6760T 3C5 G5T(055 களை வெளியிட்டார். மேலும் “சாசனமும் தமிழும்’ என ஒரு நூலையும் Epigrapical Ededenus for Tamil Studies, 61601 g (5 தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். இவரது தொகுப்பு முயற்சிகள் தமிழ்க்கல்வெட்டியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். பேராசிரியர் இந்திரபாலாவின் கல்வெட்டாய்வு முயற்சிகள் பற்றிக் கூறிவந்த பத்மநாதன் தமிழ்ச்சாசனங்களைப் பதிப்புகளாக வெளியிடும் முயற்சிகள் 1960 முதலாகப் பல்கலைக் கழகத்தில் ஆரம்பமாயின. தமிழ்ச் சாசனங்களைப் பற்றிப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளியிட்ட கட்டுரைகள் ஐந்து வகையானவை. முதலாவது வகையிலுள்ளவை வழமைப்படி சாசனங்களை வாசித்து அவற்றின்
ஒலை 4. )

C39)
வாசகங்களை ஆங்கிலமொழி பெயர்ப்பு, விளக்கக் குறிப்புகள், என்பவற்றோடு அங்கில மொழியில் கட்டுரைகளாக வெளியிடுவதாகும். அவற்றைத் தனியான சாசனங்களின் பதிப்புகள் என்று கொள்ளலாம். இரண்டாவது வகையிலு ள்ளவை முன்பு பிறரால் வாசிக்கப்பட்டு வெளியிடப்பட்ட சாசன வாசகங்களிற் காணப்படும தவறுகளை நீக்கி, அவற்றைப் பற்றி விரிவான விளக்கங்களோடு எழுதப்பட்டவை. மூன்றாம் வகையினைச் சேர்ந்தவை தமிழ் மொழியிற் சாசனப் பதிப்புகளாக வெளிவந்த கட்டுரைக ளாகும். நான்காவது வகையிலுள்ளவை தமிழ்ச் சாசனங்களின் பொதுவான அம்சங்கள், அவை ஒவ்வொன்றினதும் சிறப்பம்சங்கள் என்பன பற்றி தமிழில் வெளிவந்த கட்டுரைகளாகும் ஐந்தாவது வகைக்குரியவை தமிழ்ச் சாசனங்களுக்கு உரிய கட்டுரைகளைத் தொகுதிகளாக்கி வெளியிடப் பட்ட நூல்களாகும். இந்த ஐந்து வகையான ஆக்கங்களிலும் இந்திரபாலாவின் பணிகள் சிறப்பிடம் பெறுகின்றன.
எனக் குறிப்பிடுகின்றார். இந்தவகையில் பேராசிரியர் இந்திரபாலாவின் கல்வெட்டாராய் ச்சிகள் முக்கியம்மிக்கவை. சாசனங்களை வெறுமனே வரலாற்றுக் குறிப்புகளுக்காகப் பயன்படுத்தும் காலம் போய் அவற்றை, ஒரு மொழியின் பண்பாட்டின், தனித்துவமிக்க ஆவணங்களாகப் பயன்படுத்தும் முறையும் இந்தியாவில் தொடங்கியது. குறிப்பாகத் தமிழகத்தில் பேராசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரி, சதாசிவபண்டாத்தார். TV மகாலிங்கம் C. மீனாட்சி K.K.பிள்ளை போன்றோர். இந்த விடயத்தின் முன்னோடிகள் இவர்களைத் தொடர்ந்து பேர்டன் ஸ்ரெயின், ஸ்பென்ஸர், புல்ற்ஸ், காரசீமா முதலிய மேனாட்டார்கள் அவற்றைத் சமூகவியக் கண்ணோட்டத்தில் அணுகினர். பேராசிரியர் Y. சுப்பராயாது சணி முகம் , சனி பகலவஷ மரி, இராசு போன்றவர்கள் இதனைத் தொடர்ந்து வழிநடத்தினர். இப்போ கல்வெட்டியல் என்பது சமூகவியல் ஆய்வின் அடிப்படையுமாகியது.
- Ο Lotë : 2007 )

Page 42
இந்த இடத்திலேதான் பேராசிரியர் C.பத்மநாதனை இனங் காண முடிகின்றது. பேராசிரிய பதம்மநாதன் முந்தைய தலைமுறையின் பிரதிநிதியாகவும் உள்ளார். அதேவேளை பின்நாட்களில் நடந்தேறிய ஆய்வுகளினதும் பங்காளியாகவும் உள்ளார். எனவேதான் ஈழத்துக் கல்வெட்டியல் துறையின் இருமரL சார்ந்த பிரதிநிதியாக அவரை இனங்காண முடிகின்றது. அத்தயை அனுபவங்களின் வெளிப்பாடுதான் அவரது ‘இலங்காகத் தமிழ்ச் சாசனங்கள்’ என்ற இந்த நூல். ஒரு வரலாற்ற சிரியனாகவும், ஒரு பண்பாட்டாய்வாளனாகவும் அவர் தன்னை இதில் இனங்காட்டியுள்ளார் அதுவே வேண்டப்படுவதுமாகும்.
தென்னிந்தியக் கல்வெட்டியல் ஆய்வின் திருப்புமுனையாக விளங்கியவர் ஐப்பானிய அறிஞர் நொபருகாரசிமா அவர்கள் அவருக்கு இந்நூல் சமர்ப்பணமாகியுள்ளது. ஈழத்தில் உள்ள வணிக கணங்களின் கல்வெட்டுக் களை நிதானமாக வாசித்து அவற்றை மீட்டுருவாக்கம் செய்தமைக்குத் துணை நின்றவர் என்ற வகையிலும், பேராசிரியருடைய நட்பின் அடையா ளமாக இந்தச் சமர்ப்பணம் நிகழ்ந்துள்ளது.
இந்த நூலில் போராசிரியர் தமது கல்வெட்டி யலை மாத்திரம் நிலைநாட்டினாரல்ல. ஈழத்துக் கல்வெட்டியல் பற்றி அறிவோருக்கும் ஆய்வாள ருக்குமான முழுத்தகவல்களையும் தந்துள்ளார் கல்வெட்டுக்களின் பிரதிமைகள் அல்லது நிழற்படங்கள், அவற்றின் பாடங்கள் (text என்பவையும் அவற்றின் தமிழ் வாசிப்புகளும் பதியப்பட்டுள்ளன. மேலும் ‘இலங்கைத் தமிழ்ச்சாசனங்களும்’ பூர்வாங்க வெளியீடுகளும் என்ற முதல் இயலில் ஈழத்துத் தமிழ்க் கல்வெட்டியலின் பூர்வ வரலாற்றை எழுத்துரை த்துள்ளார். அது பயனுள்ள முயற்சி.
‘அனுராதபுர காலத்துச் சாசனங்கள்’ என்ற இரண்டாவது இயலில் குறிப்பாக பிராகிருத
( ஒலை 4 トー

மொழிச் சாசனங்கள் பற்றி விபரித்துள்ளார். பரணவிதான, இந்திரபாலா, சிற்றம்பலம், சுதர்ஸன் செனிவிரட்ண, பரமு புஷபரட்ணம் முதலியோர் இந்தச் சாசனங்கள் தொடர்பாகத் தத்தமது கருத்தைத் தெரிவித்துள்ளனபோலும் போரா சிரியர் அவர்களை தமது ஆய்வுப் புலமையின் வழிநின்று அவற்றின் உண்மையான பாடங்களைத தந்துள்ளார். அரசியல் இலாபத்திற்காகவோ, இவரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அவர் இவற்றின் மீதான வாசிப்பைத் திசைதிருப்பவில்லை
6606) TLC.
சோழர் காலத்துச் சாசனங்கள் என்றவகையில் சோழர்களது சாசனங்களின் மெய்க்கீர்த்திகள் பற்றிய விளக்கந்தந்து அதனைத் தொடர்ந்து மாதோட்டம். ஜனராதமங்கலம் பதவியா, மானாங்கேணி, நிலாவெளி, திருகோணமலை, ஆதகட ஆகியவற்றில் காணப்பட்ட சோழர்காலக் கல்வெட்டுக்கள் பற்றி விபரித்துள்ளார்.
நான்காம், ஐந்தாம், ஆறாம் இயல்களில் பொலநறுவைக் காலத்துச் சாசனங்கள் பற்றிய விரிவான தகவல் களைத் தந்துள்ளார். இலங்கையிலிருந்து சோழ அரசு மீள்வாங்கிய பின்னர் இங்கு அரசாண்ட சிங்கள மன்னர் காலத்தில் வாழந்த தமிழக்குடிகள், படைகள், வணிக சாசனங்கள் பற்றிய சேதிகளை இந்த இயல் கள் விஸ் தாரமாகத் தருகின்றன. பொலன்னறுவைக் காலம் என்பதை வரையறை செய்து கொண்டு இலங்கையின் பலபாகங்க ளிலும் காணப்பட்ட (பதவியா, விஹார ஹின்ன, வாஹல்கட. குருநாகல், தம்பலகாமம், விக்கிரம சாலமேகபுரம், நயினாதீவு, பண்டுவஸ் நுவர சாசனங்கள் பற்றிய விபரங்களையும் விளக்கங் களையும் அறித்துள்ளார்.
இதுவரை தமிழகத்திலும், இலங்கையிலும் வெளிவந்த சாசனம் பற்றிய நூல்களுள் இந்நூல் கணிப்பிற்குள்ளாவதற்குப் பல காரணங்கள் உள. அவை வெறும் அறிக்கைகள் அல்லது பாடங்கள்
-C LD2007 : 88ח

Page 43
அல்லது தனிக்கட்டுரைகள் என்றவகையில்தான் வெளிவந்துள்ளன. ஆனால் ஒரு கல்வெட்டின் கண்டுபிடிப்பு அதை முதலில் வாசித்தவர்கள், அவைதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் ஆகிய எல்லாவற்றையும் தந்து தமது கருத்துக் களையும் தர்க்கபூர்வமாக முன்னோக்கும் முறைமையில் இந்நூல் வெளிவந்திருப்பதுதான் அதன் தனித்துவமாகும்.
இன்னோர் விடயத்தினையும் அழுத்திக் கூறவேண்டியுள்ளது. தமிழர் தொடர்பான ஆவணங்களை இருட்டடிப்பு அல்லது அழிப்புச் செய்கின்ற ஒரு காலகட்டத்தில் தனக்கிருந்த தனிப்பட்ட உறவுகளின் அடிப்படையிலும், இந்நூலுக்கு முன்னுரை எழுதிய இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக் களத்தின் பணிப்பாளர் திருமதி. சாந்திநாவுக்கரசன் கூறுவது போல பல்கலைக் கழகங்களுக்கு வெளியே உயர்பதவிகளைப் பெற்றிருந்த காலகட்டங் களில் அரசாங்கத் திணைக் களங்களின் அதிகாரிகளோடு ஏற்பட்ட உறவுகளை உரியவகையில் பயன்படுத்தி இந்நூலாக்
 

GD
கத்துக்கு வேண்டிய ஆவணச் சுவடிகளை அவர் பெற்றக் கொண்டு அதனடிப்படையில் இந்த நூலை எழுதி முழுமையாக்க அவரால் முடிந்து ள்ளது. உண்மையில் ஒரு ஆய்வாளனுக்குரிய தேடுதல் முயற்சியில் அவர் முனைப்பாக இயங்கியுள்ளர் என்பது இந்நூலைப் படிக்கும் சகலருக்கும் புலப்படும். இதுமட்டுமல்ல இன்னமும் அகழ வேண்டிய இடங்களும் தோண்ட வேண்டிய விடயங்களும் உள. காலங் கைகூடும்போது மேலும் தகவல்கள் சேர்ந்து ஈழத்துச் சாசனவியல் வரலாற்றுக்கு ஒளிபாய்ச் சக்கூடுமா அதுவரை பேராசிரியர் பத்மநாதன் அவர்களது ஈழத் தமிழர் வரலாற்றில் இந்நூல் தனித்துவமான உண்மைச்சான்று ஆவணமாக நிலைபெற்றிருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.
நூல்: இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் ஆசிரியர்: பேராசிரியர் சி. பத்மநாதன் வெளியீடு: இந்துசமய கலாசார அலுவல்கள்
திணைக்களம் கொழும்பு ஆண்டு: 2006 நவம்பர் விலை: 1000 ரூபாய்
-C Loiref : 2007

Page 44
“அருட்பா X மருட்பா
அருட்பா x எழுதிய
வெளிவந்த இடையில உள்ளடக் பற்றிய வி: தேடல். நோக்குகள் சாத்தியங்
இந்நூல்மீ இங்கு மீள் பற்றிய கரு வரவேற்கப்
Trgos - 01.
ஆண்டவனோடு குடும்பம் நடத்தத் தொடங்கி பக்திக்கனி, அன்புக்கனி, கருணைக் கனி ஆகிய முக்கனிகளைப் பிழிந்தெடுத்த இன்னமுதப் பாடல்களைப் பாடியவர் இராமலிங்க அடிகளார். இவர் பாடல்களைத் தொகுத்து, திருமுறைகளாக வகுத்து, திருவருட்பா என்ற பெயருடன் அவரது மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் வெளியிட்டார். அவற்றைத் திருமுறைகளாக வகுத்தது தெய்வ அபராதச் செயலாகும் என்று வாதிட்டார் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர், பன்னிரு திருமுறைகளே திருமுறைகள். பிற திருமுறைகள் என்று கூறிய ஆறுமுக நாவலர். திருவருட்பாவை அருட்பா அன்று மருட்பா என்று வாதிட்டார். நாவலரால் தொடங்கி வைக்கப்பட்ட அருட்பா X மருட்பா குறித்த வரலாற்றுச் செய்திகளை ப.சரவணன் கால வரிசைப்படி இந்நூலில் தொகுத்தளித்துள்ளார்.
( ஒலை 石 )ー
 

G42)
மருட்பா என்னும் தலைப்பில் ப.சரவணன் நூல் தமிழினி வெளியீடாக 2001இல் தது. இது ஆறுமுகநாவலர் X வள்ளலார் ான வழக்குத் தொடர்பான விவகாரத்தையும் கியது. மேலும் இந்நூல் அருப்பா X மருட்பா ளக்கநிலைப் புரிதலுக்கான ஒரு வரலாற்றுத் இதனை மறுத்து இன்னும் வேறுபட்ட ரிலும் நாம் புரிந்துகொள்ளலாம். இதற்கான களும் உண்டு
து முன்வைக்கப்பட்ட இரு விமர்சனங்கள் ா பிரசுரமாகின்றன. மேலும் இந்த விவகாரம் த்தாடல்கள் நிரம்பிய ஆய்வுகள், கட்டுரைகள் படுகின்றன.
முனைவர்.சந்திராகிருஷ்ணன்
இந்நூல் அறிமுகம், திருவருட்பாப் பதிப்பு வரலாறு, ஆறுமுக நாவலரும் அருட்பா மறுப்பும், கதிரைவேற் பிள்ளையும் அருட்பா மறுப்பும் இறுதியாக சான்றுப் பட்டியல் பின்னிணைப்பு என்னும் பகுப்புகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
'அறிமுகம்’ என்னும் பகுதியில் கிறித்தவ மிஷனரிமார்கள் தங்கள் சமயத்தைப் பரப்ப என்னென்ன உத்திகளைக் கைக்கொண்டார் களோ, அவற்றை அப்படியே கையிலெடுத்துச் சைவத்தைப் பரப்பியவர் நாவலர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார்-நாவலர் ஆகியோருக் கிடையே ஏற்பட்ட கருத்தியல் முரண்பாடு அச்சு ஊடகத்தின் காரணமாக, துண்டுப் பிரசுரப் போர் என்ற வடிவம் பயன்படுத்தப் பெற்றது. மரபான தமிழறிஞரிடையே நிலவிய புலமைக் காய்ச்சலின்
-( DIT : 2007 )

Page 45
Sööh, D6IILä5 6)]I96)ILDTěB SChLUss X LDObt_LIss போரைக் கொள்ளலாம் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
திருவருட் பாப் பதிப்பு வரலாறு என்னும் இரண்டாம் இயலில் அச்சுக்கலை குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. இந்தியர் அச்சுக்கூடம் வைக்கக் கூடாது என்ற சட்டம் இருந்ததும் 19ஆம் நூற்றாண்டில் சார்லஸ் மெட்காயின் சட்டத்திற்குப் பிறகு 1835 முதல் இந்தியர் அச்சுக்கூடம் வைக்கும் உரிமை பெற்றதும் அறியலாகிறது.
வள்ளலாரின் பாடல்களில் இறையருள் விழைதல், சைவத்தை விளக்குதல் என்னும் இருவகையான நோக்கங்களைக் காண முடிகின்றது. தன்குறை சாறல், தம்மைத் தூய்மை செய்தல், வேண்டிய தைக் கேட்டல் என்னும் மூன்றும் இறையருள் விழைதல் என்னும் பகுதியில் அமையும். வள்ளலார் பாடல்கள் பிரசுரம் ஆவதற்கு முன்னரே அனைத்து மக்களிடம் செல்வாக்கு பெற்று இருந்தமை விளக்கப் பெற்றுள்ளது. 1857இல் இறுக்கம் இரத்தின முதலியார் பாடல்கள் வெளிவருவதில் அடிகளுக்கு ஆர்வமோ விருப்பமோ இல்லை. பாடல்கள் அச்சிட்டு வெளியிட 7 ஆண்டுகள் முயன்றார். தமது பாடல்கள் வெளிவருவதில் அடிகளுக்கு ஆர்வமோ விருப்பமோ இல்லை. பாடல்கள் அச்சிடத்தனக்கு வந்து சேரும் வரை ஒரு வேளை உணவு உண்பதாக அடிகளுக்குக் கடிததம் எழுதுகிறார். அவர் உண்ணாவிரதம் முடிக்கும் வரை தாமும் ஒரு வேளை உண்ப தாகக் கூறி வள்ளலார் பாடல்களை இருதிங்கள் களில் அனுப்புவதாகக் குறிப்பிடுகிறார். (30.12.1860 கடிதம்) பாடல்களைத் தொகுக்க மேலும் 5 ஆண்டுகள் ஆகின்றன. 'இராமலிங்க பிள்ளை' என்ற பெயரை இராமலிங்கசாமி என்ற பெயரில் வெளியிட அப்பெயர் ஆரவாரம் உடைய பெயராகத் திகழ்வதால் தனக்குச் சம்மதமில்லை என்று குறிப்பிடுகிறார் அடிகளார். (28.03.1866 கடிதம்)
( ஒலை 41 )

G43Dسسة ۔ حھے۔۔۔ ۔ ۔ ۔
திருவருட்பா என்ற பெயர் குறித்து ஊரன் அடிகள், இரா.மாணிக்கம் முதலான பலரின் விளக்கமும், அடிகளாரின் முதல் பாடல் எது என்ற ஆய்வும் விளக்கப் பெற்றுள்ளது. திருவருட்பா ஆறாகப் பகுப்பு முறைசெய்யப் பெற்றதற்குரிய காரணமாக (1) ஓங்கார பஞ்சாக்ரத்தின் எழுத்து ஆறு (2) ஆறு சமயக கருத்துக்களையும் கூறுதல். (3) ஆறத்து வாக் களின் மேல உறுபொருளைக் காட்டுவதாலும் ஆறு திருமுறைகளாயின என்பர் தொருவூரார். திருவருட்பா திருமுறைகள் ஆறும் ஒன்றாகச் சேர்த்துப் பதிப்பிக்கப் பெறவில்லை என்பதும், திருவருட்பாவின் பாடல் தொகை 5818 என்ற ஊரன் அடிகள் கருத்தும் விளக்கப் பெற்றுள்ளன.
ஆறுமுகநாவலரும், அருட்பா மறுப்பும் என்ற மூன்றாம் இயலில் 1833 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியில் இலங்கைத் தீவின் சரித்திரத்தில் முதன்முதலாக ஒன்றிணைந்த ஓர் அரசு நிர்வாகம் உருவான செய்தி குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழீழம் என்பது வடமாகாணம், கிழக்குமாகாணம், வடமத்திய மாகாணத்தின் பெரும்பகுதி என்ற வரலாற்று உண்மையை காட்டுகிறார்.
ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணத்து நல்லூரில் 1822 மார்கழி 5ல் பிறந்தவர். 60 நூல்களைப் பதிப்பித்தும், பதிப்பிக்கத் தொடங்கி முற்று பெறாதவைதவிர எழுதி முடித்தவை - 12 எழுதத் தொடங்கியவை 9 என்று நாவலரின் தமிழ்பணி குறித்து ஆசிரியர் சுட்டுவன.
தேவார திருவாசகங்களுக்குப் போட்டியாக திருவருட்பா தோன்றியிருப்பதைப் பெறாத மடாதிபதிகள் நாவலரைத் தூண்டிவிட்டனர். சாதியப் பிரிவினையும் நாவலரிடம் சேர்ந்துகொண்டது. நீதிமன்றம் சென்றது. வள்ளலாரைப் பார்த்து ‘நாவலர்’ எழுந்து நின்றதைக் கவனித்த நீதிபதி வினாவி வழக்கை தள்ளுபடி செய்கிறார். அருட்பா X மருட்பா போரில் முதற்கட்ட நிகழ்வு ஆகும்.
-C Lortál : 2007 )

Page 46
நாவலருக்குப் பின்னர் திரு.வி.க.வின் ஆசிரியர் கதிரைவேற்பிள்ளை அருட்பா X மருட்பா போரில் ஈடுபடுகின்றார். வக்கீலிடம் குமாஸ்தாவாக இருந்தபோது கள்ளச் சாசனங்கள் பதிப்பித்து வேலை நீக்கம் செய்யப்பெற்றவர். பண விஷயத்தில் தண்டிக்கப்படுவோமென்று அஞ்சி இலங்கையை விட்டு சென்னை வந்துசேர்ந்தவர். (தஞ்சை சண்முகம் பிள்ளை 1909:3) தொடக் கத்தில் ‘மாயாவாததும்ச கோளரி" என்னும் பட்டம் பெற்று மாயாவாதிகளை வென்றவர்’ பின்னர் வைணவருடன் சண்டையிட்டார். வைணவர் பொருளுதவி செய்த போது சைவரை எதிர்த்தும் செயல்புரிந்தார் என அறியலாம். 1963 முதல் திருவருட்பா மறுப்பைத் தீவிரமாக்கினார். போரியருட்பா மறுப்பு, மேற்படி வழுத்திரட்டு என்னும் இரு நூல்களை வெளியிட்டார். அருட்பா சிறப்பு, இராமலிங்கம் பிள்ளை படிற்றொழுக்கம், இராமலிங்கம் பிள்ளை அங்கதப்பாட்டு என்னும் மூன்றையும் துாத்துக் குடி இரா.ம.நயினார் செட்டியார் பெயரில் வெளிப்படுத்தினார். பின்னர் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாசதர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு என்னும் நூலை 162 பக்கங்களுடன் வெளியிட்டு சாட்சி அளித்தனர். இதன் காரணமாக திரு.வி.க இன்டர்மீடிய தேர்வை எழுத இயலவில்லை என்றும் கூறுவர் ஆங்கில இறந்தவர்களை துTவழித்தல் குற்றமாகாது என்ற சட்டப்படி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அருட்பா X மருட்பா போரை மறைமலையடிகள் முடிவுக்குக் கொண்டுவந்தார். சதாவாணி செய்குத் தம்பி பாவலர் அருட்பா X மருட்பா போராட்டத்தில் அருட்பாவிற்கு ஆதரவாகச் சிறந்த சொற்பொழிவாற்றித் தொண்டாற்றினார்.
அருட்பா X மருட்பா பிரச்சனைக்கு அடித்தளமாக வருணாசிரமம் . சாதியப் படிநிலை, குல ஏற்றத்தாழ்வு, மடங்களின் தலையீடு, ஈழம் - தமிழக அறிஞர்களிடையே இருந்த தனிமனித ஆளுமை ஆகிய அமைந்தன. 'நாவலர்' என்ற சொல்லுக்கு வள்ளலார் பேரம்பலத்தின் பொருள் கூறியதற்கு மானநஷ்ட வழக்குப் போட்டார் நாவலர். அருட் பா என்று கூறக் கூடாது
( ஒலை 41 }

G4)
என்பதற்காக அவர் வழக்கு தொடுக்கவில்லை. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக நடந்த அருட்பா X மருட்பா போர் கதிரைவேற்பிள்ளை வயிற்றுப் பிழைப்பிற்காகவும், வெகுசன புகழுக்காகவும் செய்ததாகும். கதிரைவேற் பிள்ளைக்கும் வில்வபதி செட்டியாருக்கும் இடையே நடந்த அடிதடி சண்டைப்போரில் நடந்த வழக்கிற்காகவே திரு. வி.க.உவே.சா சாட்சி கூறினர் என்பது நிறுவப் பெற்றது. கதிரைவேற்பிள்ளை இதைத் தவறாகப் பயன்படுத்த அருட் பா மகோத சவம் கொண்டாடிய செய்தி குறிக்கப் பெற்றது.
ம.தி. பானுகவி, மறைமலையடிகள், செய்குத் தம்மிப் பாவலர் முதலானோர் அருட்யா X மருட்பா போரில் அருட்பாவை ஆதரித்துக் கூறிய செய்தி வெளியிடப்பெற்றுள்ளது.
பின்னிணைப்பில் திருவருட்பா வரலாறு, அருட்பா x மருட்பா கண்டன நூல்கள், நாவலர் தொடர்ந்த வழக்கு விபரம், அருட்பா சிறப்பு, அவுட் பீரங்கி, பாசுபதாஸ்திரப் பிரயோக பிரசண்டமாருதக் கோடையடி, திரிகோணமலை இலங்கணிப் பிள்ளைக்குச் சஞ்சீவிராயன் விடுத்த வெரிநகர் தகனம், திரிகோணமலை இலங் கணிப் பிள்ளைக் கெரிகோணமலை இராமபாணம், கததிரைவேற்பன் படை மருட்பா சிராத்தமு புத்தகம் அரங்கேற்றின மூட சிகாமணிகளுக் கறிக்கையும் வருடாப்த விண்ணப்பம், 31.08.1916 குமுதத்தில் துமிலன் எழுதிய அருட்பா X மருட்பா? அருட்பா X மருட்பா குழுவினரின் பெயர்ப் பட்டியல். இறுக்கம் இரத்தின முதலியா ருக்கு உண்ணாவிரத்தைக் கைவிடக்கோரியவை முதலியவை தரப்பட்டுள்ளன. அடிகள் எழுதிய கடிதம், வள்ளலார், ஆறுமுக நாவலர் தொழுவூர் வேலாயுத முதலியார், நா.கதிரைவேற்பிள்ளை, சதாவதானி செய்குத் தம் பிப் பாவலர், மறைமலைஅடிகள், ம.தி.பானுகவி, பூவை, கலியாணசுந்தர முதலாயார் முதலியோர் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளன.
ப.சரவணின் சென்னைப் பல்கலைக் கழக ஆய்வியல் நிறைஞர் ஆய்வேடு பல்வேறு -C ഥrി : 2007

Page 47
மாற்றங்களுடன் நூல் வடிவில் வந்துள்ளது. அருட்பா X மருட்பா போரில் ஆறுமுகநாவலர் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட கதிரைவேற் பிள்ளை பிரகடனத்திற்காக ஈடுபட்ட செய்தி இந்நூலில் சாற்றப்பட்டுள்ளது. அருட்பா x மருட்பா போர் குறித்த தகவல்களை கால வரிசை முறைப்படி இந்நூல் சான்றாதாரங்களுடன் விவரித்துள்ளது. அருட்பா X மருட்பா போர் குறித்து அறிந்து கொள்ள உதவும் மகிச் சிறந்த நூலாக இந்நூல் திகழ்கிறதெனலாம்.
(தமிழ்நேயம் - 12)
பார்வை - 02
அருட்பா X மருட்பா என்னும் அ
தமிழ் நேயம் 12 ஆம் இதழில் வந்துள்ள “அருட்பா X மருட்பா’ என்னும் நூல் பற்றிய ஆய்வுரையில், இரண்டாம் கட்டத்து அருட்பா X மருட்பா பிரச்சினையில் ஈடுபட்ட ந. கதிரவேற்பிள்ளை பற்றிக் கூறுகையில், “அருட்பா X மருட்பா போரில் ஆறுமுக நாவலர் உண்மையான ஈடுபாட்டுடன் செயல் பட, கதிரைவேற்பிள்ளை பிரகடனத்திற்காக ஈடுபட்ட செய்தி இந்நூலில் சாற்றப்பட்டு ள்ளது. அருட்பா X மருட்பா போர் குறித்து அறிந்துகொள்ள உதவும் மிகச்சிறந்த நூலாக இந்நூல் திகழ்கின்றதெனலாம்” என்று பேரா. சந்திரா கிருஷ்ணன் எழுதுவது, ப. சரவணனின் நூல் ஒரு பக்கச் சார்பு ள்ளதாக எழுதப்பட்டுள்ளதைக் கவனிக்கத் தவறியதால் நிகழ்ந்ததாகலாம்.
( ஒலை 41 )

-<45D
நா.கதிரைவேற்பிள்ளை (O3.11.1860 - 26.03.1907)
பொ.வேல் சாமி
ழிவழக்கு
ஆறுமுக நாவலரை முன்னிறுத்திய முதல் கட்ட பிரச்சினையிலாகட்டும் கதிரைவேற்பிள்ளையை முன்னிறுத்திய இரண்டாங்கட்டப் பிரச்சினையிலாகட்டும் நீதிமன்றம் சென்ற வழக்கில் அருட்பா X மருட்பா பிரச்சினை இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். முதற்கட்ட வழக்கு தனிநபர் அவதூறு தொடர்பான மான நஷ்ட வழக்கு என்பதும், இரண்டாம் கட்ட வழக்கும் அடிப்படையில் இதே தன்மை யிலானது என்பதும் பதிவாகி உள்ள தகவல்களின் வழி வெளிப்படையாகவே புலனாகின்றது.
உண்மையில் இப்பிரச்சினை சாதி சம்மந் தப்பட்டது. 1899 இல் கதிரவேற்பிள்ளை வெளியிட்ட அகராதியில், வேளாளர் என்ற
-( Lorréfi : 2007 )

Page 48
سسسسسسسسظسس
சொல்லுக்குச் சூத்திரர் என்று பொருள் தரப்பட்டிருந்தது. அதனைக் கண்டு கொதித் துப்போன வேளாள சாதிகளைச் சேர்ந்த தமிழ்ப் புலவர்கள், அந்தக்காலத்தில் அரசு பணியில் இருந்த வேளாள அதிகாரிகள் என்று பல நூறு பேர்கள் சேர்ந்த தமிழ்ப் புலவர்கள் அந்தக்காலத்தில் அரசுப்பணியில் இருந்த வேளாள அதிகாரிகள் என்று பல நூறு பேர்கள் சேர்ந்து, பணம் வசூல் செய்து வெளியிட்டதுதான் வருண சிந்தாமணி’ என்னும் நூல். நூலின் முதல்பகுதியிலேயே பணம் கொடுத்தவர்களின் பெயர்ப்பட்டியல், அவர்கள் வகித்த பதவி போன்றவை விரிவாக அச்சிடப்பட்டள்ளன.
வருணசிந்தாமணி’ ஆரிய காண்டம், திராவிடகாண்டம், விவகாரகாண்டம் என்று மூன்று பிரிவுகளாக உள்ளது. இதில் முதல் இரண்டு பகுதிகள் வேளாளர் சூத்திரர் அல்லர், அவர்கள் வைசியர்களே என்பதை வற்புறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதி முழுமையும் கதிரைவேற் பிள்ளையை இழிவுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் கதிரைவேற்பிள்ளை மேல் சுமத்தப்படும் குற்றங்களில் ஒன்று இவரை இப்படியே விட்டால் சாதிகளே இல்லை என்று சாதிப்பார் என்பதும், இலங்கையில் ஓர் இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழையலாம் என்றார் என்பதும் இது சகிக்க முடியாத செயல் என்றும் குறிப்புகள் உள்ளன.
கதரைவேற்பிள்ளை, தன்மீது சுமத்தப்பட்ட அவதூறுகளுக்கும், பழிப்புகளுக்கும், பழிகூறும் விதத்தில் எதிராளிகள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பது எதிர் அணியினர் கொண்டாடியதாகக் கருதிய வள்ளலாரையும் தாக்குவதாக அமைந்தது. இதன் ஒரு கட்டத்தில் கதிரைவேற்
( ஒலை 41 )

G16)
பிள்ளையைக் கொலைசெய்ய முயலுமளவு சென்றதாக மறைமலையடிகள், திரு.வி.க. வாழ்க்கை வரலாற்று நூல்களில் பதிவாகி உள்ளதைக் கவனிக்க வேண்டுகின்றேன்.
"கதிரைவேற்பிள்ளை உண்மை சரித்திரம்’ என்பது அவரைச் சாடுவதற்காகவே எழுதப்பட்ட ஒரு நூல். அதில் குறிப்பிடப் படும் பல நிகழ்வுகளுக்கு எந்தச் சான்றாதா ரங்களும் இல்லை என்பதோடு பல கேவலமான வசவு வார்த்தைகளும் நிரம்பியது. ஒரு கட்டத்தில் அருட்பா அணியினர் கதிரைவேற் பிள்  ைள இறந்துவிட்டதாகப் பத்திரிகை அடித்து, விளம்பரம் செய்து, இரங்கல் கூட்டம் நடத்தியதாகவும் அதில் தகவல் உள்ளது. இத்தகைய ஒரு பக்கச் சார்பான நூலை ஆதாரமாகக் கொண்டு கதிரைவேற்பிள் ளையை விமர்சிக்க முற்படும் நூலாசிரியர், மதிப்புரையாளர் கூற்றுக்களை நாம் ஏற்பது நடுநிலையான செயலாகுமா?
உண்மையில் இது பற்றிய சரியான விளக்கங்களுக்கு நாம் இன்னும் பல பிரசுரங்களைப் பார்க்கவேண்டும். குறிப்பாக அந்தக் காலத்தில் வெளியிடப்பட்ட பிரபஞ்ச மித்திரன், பூலோக நண்பன்’ பத்திரிகை களைக் கண்டு பிடித்து முழுமையாகப் பரிசீலிக்க வேண்டும். திரு வி.க எழுதிய "கதிரைவேற்பிள்ளை சரித்திரம்’ தவிர, அவருடைய இன்னொரு மாணவரான பாலசுந்தரநாயகர் எழுதிய கதிரைவேற் பிள்ளை வரலாறும் உள்ளது. அந்தநூல் இந்த ஆய்வில் கண்டு கொள்ளப்படவே இல்லை. திரு.வ. கல்யாணசுந்தர முதலியார் - முதன்முதலாக எழுதியது தன் ஆசிரியர் (கதிரைவேற்பிள்ளை) பற்றிய இந்நூல்தான. பிற்காலத்தில் அவர் எழுதிய பிறநூல்கள் எல்லாம் மறு அச்சிடப்பட்டும் இந்த நூல்
—( LDIT) : 2007 )

Page 49
இதுவரை மறு அச்சு தமிழகத்தில் ஆனதாகத் தெரியவில்லை. (ஈழத்தில் அது மறு அச்சு பெற்றது 1968 இல்).
இதில் நாம் கவனம்செலுத்த வேண்டிய செய்தியாக ஒன்றைக் குறிப்பிடலாம். அருட் பா X மருட் பா கட்சியினரில் பெரும்பாலோர் வேளாளார்களே. ஆயின் இவர்களுக்குள் ஏன் இந்த முரண்பாடு வந்தது?
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் செல்வாக்குப பெற்ற பகுதியினராகத் திகழ் நீத வேளாளர்கள் இரண்டு வகையினராகப் பிரிந்தனர். ஒரு பிரிவு சைவத்தின் வடிவில் தங்களுக் கிருநி த செல் வாக் கைப் பேணிக்ககாக்க வேண்டுமெனில் வள்ளலார் போன்றவர்களை அதனுள் ஏற்றுக் கொள்வது சைவ மரபை நீர்த்துப் போகச் செய்து தங்கள் ஆதிக்கத்திற்குப் பாதகம் விளையும் என்று அஞ்சிய நிலப் பிரபுத் துவக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களை அன்றைய நில உடைமையின் இருப்பிடமாகிய மடங்களுடன் இணைத்துக் கொண்டவர்கள். தங்களுடைய பிரதிநிதியாக ஆறுமுகநாவலரைப் பார்த்தனர். பிற்கால த்தில் அந்த இடத்தில் கதிரைவேற்பிள்ளை காட்சி அளிக்கின்றார். இப்படிப் பார்த்தால் வேளாளரைச் சூத்திரர் என இவர்கள் எற்றுக் கொள்வது ஏன்? என்ற கேள்வியை நியாயமாகவே கேட்கத் தோன்றும். ஆனால் இதற்கான பதில் மிகச் சாதாரணமானது. இவர்களுக்குச் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே, இவர்களின் குருநாதர் சிவஞான முனிவர் - தான் எழுதிய ‘சிஞான போதப் பேருரையில் சூத்திரரை இரு வகையாகப் பிரித்துவிடுகின்றார் - சற் சூத்திரர் - சூத்திரர். உயர் சாதி
ஒலை 41 )

○
வேளாளர்கள் சற் சூத்திரர். இவர்கள் தீட்சை பெற்று குருவாகலாம். அத்தகையவர்கள் தான் சூத்திரச் சாதிச் சூத்திரர்கள் தீட்சை பெறும் தகுதியற்றவர்கள் - சாதாரண சூத்திரர்கள். இந்த வசதியை வரலாற்றின் ஊடே உருவாக்கிக் கொண்ட வேளாளர் களுக்குச் சூத்திரர் என்பதால் எவ்விதக் குறையும் இல்லை. இவர்கள் வடமொழி வழியான வேதத்தையும் ஆகமங்களையும் ஏற்றுக்கொண்டவர்கள் இன்றும் கூட இவர்களின் நிலை இதுதான் என்பது கவனிக்கத்தக்கது.
மற்றொரு பிரிவினர் அன்றைய நவீனத்து வத்தின் குறியீடாகிய பல்கலைக்கழக ங்களின் வழியாகப் பயின்று, பட்டதாரிகளாகி பேராசிரியர்களாவும், அரச அதிகாரிகளாகவும், பத்திரிகையாளர்களாகவும் உள்ள வேளாளர உள்ளிட்ட தமிழகத்தின் பிற உயர்சாதியினர். இவர்கள் சைவத்தை எற்றுக்கொண்டவர்க ளாயினும் நவீன சிந்தனைகளின் ஊடாக வள்ளலாரை ஏற்றுக் கொண்டவர்கள். இவர்கள் நான்காம் வருணமாகிய “சூத்திரர்’ என்று தங்களை அழைப்பதை மட்டும்தான் எதிர்த்தனர். மூன்றாம் வருணமாகிய வைசியர்’ என்று அழைக்க வேண்டும் என்றனர். அதுதான் நியாயமாகும் என்பதை நிலை நாட்ட 'வருண சிந்தாமணி’ என்ற நூலை வெளியிட்டனர். இவர்களில் யாரும் அன்று வருணமுறை இழிவு என்றோ, சாதியம் தமிழ்ச்சாதிக்கு இழுக்கு என்றோ கூறவில்லை. தங்களுக்குக் கீழே உள்ள சாதிகளின் இருப்பு உண்மை என்றனர். வருணசிந்தமணி’ நூலின் இரண்டாம் பகுதியான 'திராவிட வேதம்’ முழுமையும் இதனை உறுதிப்படுத்தும் வாதங்களைப் பதிவு செய்கின்றது. இப்பாகத்தின் இறுதியில் 1809 ஆம் ஆண்டின் நீதிமன்றத் தீர்ப்பின் விவரத்தை வெளியிட்டு நிலைநாட்டு
-O forf : 2007 D

Page 50
கின்றனர். அந்தத் தீர்ப்பின் வாசகங்கள் தமிழர்களைப் பல சாதிகளாகப் பிரிப்பது சரியென்றும் ஒவ்வொரு சாதிக்கும் ஆன கடமைகளும் உரிமைகளும் இன்ன இன்ன என்பதும் மேலிருந்து கீழ் என்ற முறைப் படி கூறிச் செல்கின்றன. இதற்கு எதிரான வாதங்களைப் பேசியும் எழுதியும் வந்த கதிரைவேற்பிள்ளையை அருட்பாX மருட்பா பிரச்சினையின் ஊடாக வள்ளலாருக்கு எதிரானவர் என்று காட்டித் தங்கள் தாக்குலை நடத்தினர்.
அருட்பா X மருட்பா பிரச்சினையைத் தனிநபர்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினையாகப் பார்ப்பது, அந்தப் பிரச்சினையின் உண்மைத தன்மையைக் காண உதவுவார். கால
ஆறுமுகநாவலர் (1822 - 1879)
( ஒலை 41 トー
 

G18)
மாற்றத்தின் ஊடாகப் பகையாகிப்போன இரண்டு நட்புக் கருத்தியல்களின் முரண்தான இது. தங்கள் பக்கம் நியாயமானது என்பதைக் காட்ட வள்ளலார் பகடைக் காயாக உருட்டப்பட்டதுதான் அருட்பா X மருட்பா அழிவழக்கு.
(”கவிதாசரண்’, - அக். 2003)
வள்ளலார்
(1823 - 1874)
—( Lorréfl : 2007 D

Page 51
'SARAVAN
நானாவித மருந்துப்பொருட்க
வகைகள்
ஆசிரி, டேர்டன்ஸ், நவலோக
களில் விசேட வைத்திய நிபுண கொள்ளப் பதிவுசெய்யும் e-C
> I.D.D , உள்நாட்டு அழைப்பு:
Fax வசதிகள், வீட்டிலிரு தொடர்புகொள்ளும் Connet
போட்டோப் பிரதி, புத்தகங்
உபகரணங்கள், அப்பியாசக்
குங்குமம், ஆனந்தவிகடன்
சுட்டிவிகடன், கோகுலம், மா தென்னிந்திய வார வெளியீடு
தரமான ஆடியோ, வீடியோ, விற்பனைக்கும்!
தினமும் மாலையில் 5.00 மணி பார்வையிடுதலும், ஆலோசை
“சரவணாஸ் றக்ஸ்”
இலக்கம் : 7C , ஹம்ரன் லேன்
கொழும்பு : 06.
இலங்கை

4S DRUGS’
*ள், பால்மா வகைகள், குளிர்பான
ா, ஆஷா சென்றல் வைத்தியசாலை ர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் hannelling Glasg5!
55si, Net2 Phone 9iaopinjä56i, ந்தபடியே உங்கள் உறவினரைத ct Cal வசதிகள்
கட்டுதல், நானாவித பாடசாலை
கொப்பிகள்!
ர், அவள் விகடன், சக்திவிகடன், ங்கையர் மலர், ராணிமுத்து போன்ற கள்
DVD வகைகளின் வாடகைக்கும
யிலிருந்து 9.00 மணிவரை நோயாளர் னகளும் சிகிச்சைகளும்.
தொலைபேசி : +94 112586865 தொலைமடல் : +94 112365585

Page 52

±,± No ---- - - - - ---- No |-- - - - ---- ---- ) ----| - が|-
նրի Զ: W W