கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2007.04

Page 1
--سیل_______
-
ம்ய்பொருள் E. E.
-_-
பேராசிரியர் கேஏநீலகண்டதாள்
இரா கந்தரலிங்கம்
தி:ாபாலையர்
ஈழநாட்டில் தமிழ்ச்சுவடிகளின் பாதுகாப்பு
சிறுகதை : குன்றாகு கொள்கை
நூலகம் : கவிதைத் தொகுப்பும் இலக்கிய வ
எஞ்சி நிலைத்தது மெட்டி
 
 
 
 
 

பங்குனி 2007
திரி
லாற்று எழுதுகையும்

Page 2
இலங்கையில் நூல்கள் வி
ஏற்றுமதி, இறக்குமதி
புதியதோர் ச
அன்புடன் அழைக்கின்றது
CHEMAMADU BOO
Telephone: 011-2472362 FOX : 011-2448 524 E-moil : chemomadu GyohC
UG 49,50, People's Pork, C.
தமிழ் நாட்டில் ப: விற்பனைத்துறை ( 6TLD5 pate
க.சச்சிதானந்தன் - காந்தளகம் சென்னை - 02, தொ.பே: 044-28414505 E-mail : tamilnooladata one.in
அனைத்து வெளியீடுகளையும் எ

நியோகம், விற்பனை,
பதிப்புத்துறையில் Fகாய்தம்
*agrIDIDQ5 நதகசாலை
K CENTRE
O.COT
olombo - 11, Sri Lonko.
திப்புத்தறை, முன்னோடிகள், வர்கள்
கோ.இளவழகன் - தமிழ்மணன் பதிப்பகம் சென்னை - 17. தொ.பே: 044-24339030 E-mail: tim-pathippagam (d.yahoo.co.in
rம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்

Page 3
( ஒலை 43 )-
முன்னோடி : பே
அஞ்சலி : இரா
தி.வே. வ.இரா
கவிதை
வெல்லச்சுவையி6ை தில்லைச்சிவன்
ஈழநாட்டில் தமிழ்ச்
சிறுகதை : குன்ற
நூலகம் : கவிதைத்
எஞ்சி நிலைத்தது
 

ராசிரியர். கே.ஏ.நீலகண்டசாஸ்திரி
385mLJrTGOD6vouuíT
60 DEFULT
னயும் வெல்லக் கவிசெய்த
சுவடிகளின் பாதுகாப்பு
த கொள்கை
தொகுப்பும் இலக்கிய வரலாற்று எழுதுகையும்
மெட்டி
-C சித்திரை : 2007 )

Page 4
ஆசிரியர் பக்கம்
ஏப்பிரல் 01 இல் இலக்கணக் கடல் பேரறிஞர் தி மறைவு தமிழ்ப்புலமை மரபில் பெரும் இடைவெ
குறிப்பாக “தற்காலத் தமிழின் இலக்கண இயல் தற்காலத் தமிழ், அதன் இலக்கண இயல் அடங்கியிருப்பதை நோக்கலாம். இவைபற்றி ஆய்வுக்களங்கள் நோக்கிக் கவனம் குவிக்கும் பணிகள் முக்கியம் பெற்று மேற்கிளம்பும்.
பொதுவாக பழைய இலக்கணங்கள் செய்யுள் அவை புரிந்துகொள்வதற்கு எளிமையானவைய எழுதப்படுகின்றன. அவை நன்னூல் என்ற 131 தழுவலாகவே உள்ளன. ஆனால் இவற்றின்மூல முடியாது. அல்லது தற்காலத்தமிழைத் தெரிந்து
20ம் நூற்றாண்டுத் தமிழ், மொழியின் அமைப்பி இன்றைய தமிழ், மொழியின் பயன்பாட்டிலும் பயன்படுத்துவதிலும் பல புதுமைகளைக் கொண்( பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட் மேலும் தூண்டி வருகின்றன.
எனவே மொழியியல் அறிஞர்களும் வேறுதுை வேண்டும், புதிய தகுமொழியை உருவாக்க6ே கருத்தாடல் செய்யவும் முற்பட்டுள்ளார்கள்.
இவைபற்றி ஆழ்ந்து சிந்திக்கும்பொழுது கோபான நோக்கத்தக்கது. மொழியியல் கண்ணோட்டத்தி புது இலக்கணம் உருவாக்குவதற்கான அகல் இவைபற்றி இன்னும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டு
தற்காலத் தமிழை புதுத்தமிழாக அடையாளம் “புதிய தமிழ் என்று சொல்லும்போது புதிய கால கொள்ளுவார்கள். புதிய காலம் என்னும்போது காலமென்றே பொருள்கொள்ள வேண்டும். இந் புதிய தமிழ் என்று சொல்லவேண்டும். புதிய அடிப்படையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களினால் பி இந்த வாசகம் (1993, 62) இங்கு ஈண்டு நோக்க
நாம் தற்காலத்தமிழை - புதுத்தமிழை அடையா தேடலுடன் கூடிய சிந்தனைகளை நோக்கி கவ
BTub (56'IGBITLDT....
( ஒலை 43 }

C2)
வே.கோபாலையர் காலமாகிவிட்டார். இவரது ளியை ஏற்படுத்தி விட்டதென்றே கூறலாம்.
பு” என்ற தலைப்பில் நாம் சிந்திக்கும் பொழுது பு என்ற இரு எண்ணக்கருக்கள் இங்கு ய ஆழமான வாசிப்பும் தேடலும் மற்றும் பொழுதுதான் கோபாலையரின் இலக்கணப்
வடிவில் - சூத்திரவடிவில் - அமைந்துள்ளன. ல்ல. இன்று இலக்கணங்கள் உரைநடையில் ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கணத்தின் லம் நாம் தற்காலத் தமிழைத் தெரிந்துகொள்ள கொள்வதற்கு பயன்படுத்தவும் முடியாது.
ல் பல புதுமைகளைக் கொண்டுவருகின்றது. பயன்படுத்தும் துறைகளிலும் மொழியைப் டுவந்து சேர்த்துள்ளது. சமகால சமூக, அரசியல், டுவரும் துரித மாற்றங்கள் இதனை மேலும்
ற அறிஞர்களும் புது இலக்கணம் எழுதப்பட வண்டுமென்று கூறிவருகின்றார்கள். இதனை
bலயர் போன்ற மேதமைகளின் பணிகள் ஈண்டு ல் இலக்கண மரபுபற்றிய கற்கையும் தேடலும் விரிப் பார்வைகளை எமக்கு வழங்கும். நாம் டும்.
காணும் வளங்கள் குறித்துத் தேடவேண்டும். த்தில் வழங்கும் தமிழ் என்று பலரும் பொருள் புதிய வாழ்க்கை மதிப்பீடுகளைக் கொண்ட த புதிய மதிப்பீடுகளை வெளியிடும் தமிழையே மதிப்பீடுகள் தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு றப்பவை” என்று கூறும் இ.அண்ணாமலையின் த்தக்கது.
ளங்கண்டு அதற்குரிய புது இலக்கணம் பற்றிய னம் குவிக்கவேண்டும்.
-C சித்திரை : 2007 D

Page 5
"நவீன தமிழிலக்கியம் பல்வேறு புதிய இச எடுத்துள்ளது. புதிய மேலைநாட்டுக் கோட் விமரிசனமும் மாறிக்கொண்டிருக்கின்றது. சி. இலக்கிய வாசிப்பு, படைப்பு மனநிலை காரணம ருக்கின்றது. புதிய இலக்கியப்போக்குகை கொண்டுவரும்போது தமிழாய்வு செழுமையடையு
8
கொழும்புத் . த திருவள்ளுவர் ஆல்
இரா.சுந்தரலிங்க
பெ.விஜயரத்தினம் காவைத்தீஸ்வரன் சபாலேஸ்வரன் "..",
சி.இராஜசிங்கம் <;
டாக்டர்சிஅனுஷ்யந்தன்
நிர்வாக ஆசிரியர்:
சிபாஸ்க்கரா
கலாநிதிவ மகேஸ்வரன்
ി
ఫ్లజోళ్ల క్షజో
வெளியீடு :
கொழும்புத் தமிழ்ச்சங்கம் w 7,57 வது ஒழுங்கை (உருத்திரா மாவத்தை) கொழும்பு - 06. இலங்கை, தொ.பே 01 2363759, தொ.நகல் : or 2363759 66O)6OOTu556TT b : www.colombotamilsangam.org LisatiroTeissf6) : tamilsangamositnet. Ik
படைத்தவர்களே படைப்புக்கு
( ஒலை 43 )
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-C3)
ங்களின் நெறிகளுக்கேற்ப புதிய வடிவம் பாடுகளின் போக்கினுக்கேற்ப இலக்கிய று பத்திரிகைகள் உருவாக்கும் தீவிரமான ாகத் தமிழிலக்கியப் பரப்பு விரிந்துகொண்டி ள ஏற்று அவற்றைப் பாடத்திட்டத்தில் ம், அண்மைக்காலத்தியதாக மாற்றம் பெறும்.” முனைவர் ந.முருகேசபாண்டியன் -
க்குழு 、
ஆ.இரகுபத பாலசிறிதர
கலாநிதி.செல்விதிருச்சந்திரன்
சற்சொரூபவதி நாதன்
- s భళ్ల
சி.எழில்வேந்தன் ' ',
தா.சண்முகநாதன் (சோக்கல்லோ)
டபிள்யூஎஸ். செந்தில்நாதன்
பதிப்பாசிரியர் : க.க.உதயகுமார்
DilawoLin Lu Lid : LD8ଶoint
அச்சுய்பதிப்பு :
ஹரே பிரினன்டர்ஸ் கொழும்பு - 06
O773165557
ம் கருத்துக்கும் பொறுப்பு. - Ο சித்திரை : 2007 )

Page 6
Guntarfur. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி
நினைவு என்பது ஒரு தனிமனிதருக்கு அடையாளம் ஒன்றை அளிப்பது போல, வரலாறு நமக்கு அடையாளத்தை அளிக்கிறது. இந்த அடையாள மீட்பு இயக்கத்தில் வரலாறு எத்தகைய வகிபாகம் ஆற்றுகிறது என்பதனை அறிவு பூர்வமான தேர்ந்தெடுப்புக்களுக்கான பிரக்ஞையாகவும் முறைமையாகவும் வளர்த் தெடுத்த வரலாற்றாய்வாளர்களும் பேராசிரியர் கே.ஏ நீலகண்ட சாஸ்திர் (1892 - 1975) முக்கியமாகியமானவர். முதன்மையானவர்.
இவர் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுத்து றையில் புதிய தடங்கள் புதிய களங்கள் உருவாதற்குக் காரணமாக இருந்தவர். வரலாறு ஒரு அறிவியல் கற்கை நெறியாகவும் ஆய்வுத்துறையாகவும் பல்பரிமாணம் பெற்று, தமிழ்ச்சிந்தனையில், அதன் அணுகுமுறையில் மாற்றங்கள் உருவாகவும் காரணமாக இருந்துள்ளார்.
Ogos 43D
 

G4)
- தெ. மதுசூதனன் -
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ள கல்லிடைக் குறிச்சியில் நீலகண்டன் என்ற சாஸ்திரி 1892 ஆகஸ்ட் 12ந்திகதி பிறந்தார். திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் முதுகலைப் பட்டம் பெறச் சென்னைக்குச் சென்றார். அப்பொழுது குடும்ப வசதியின்மை காரணமாக இவரது தந்தையார் படிப்பை விட்டுவிடும்படி கூறினார். ஆனால் இவரது மூத்த சகோதரர் படிப்பின் உயர்வினை மனத்திற் கொண்டு படிப்பபைத் தொடரச் சொல்லி இவருக்கு உதவி செய்தார்.
சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் டாக்டர் மேக்பெல் என்ற வரலாற்றுப் பேராசிரியரிடம் நீலகண்டர் பயின்றார். அப்பொழுது இவர் சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் முதன்மையான மதிப்பெண்கள் பெற்றார். இதனால் உதவிச்சம்பளம்பெற்று தொடர்ந்து படிப்பைத் தொடர சாதகமான நிலைமை இவருக்கு ஏற்பட்டது. முதுகலைப்பட்ட வகுப்பில் 1913ல் மாகாணத்தில் முதல் மாணவராகத் திகழ்ந்தார்.
முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் 1913 முதல் 1918 வரை திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். தொடர்ந்து 1918 முதல் 1920 வரை காசி இந்து பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 1920 முதல் 1929 வரை சிதம்பரம் மீனாட்சி கல்லூரியில் முதல்வராகவும் பணிபுரிந்தார். வரலாற்றுத் துறையில் நுட்பமான அறிவியல் கண்ணோட்டம் மிக்க பேராசிரியராக இவர்
-( சித்திரை : 2007 )

Page 7
விளங்கி வந்தார். இவரது புலமையும் ஆய்வுநுட்பமும் பலரால் மதிக்கப்பெற்று வந்தன. இவர் எழுதிவரும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரலாற்றுத் துறையில் முக்கியத்துவமிக்கவையாகத் திகழ்ந்தன.
1929 முதல் 1947 வரை 18 ஆண்டுகள் சென்ப்ை பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் இவர் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.அதன் பின்னர் 1952 -1950 வரை மைசூர்ப் பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் (Indology) பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1952 இல் சில மாதங்கள் நேபாளம் சென்று திரிபுவன் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பண்பாடு பற்றிச் சிறப்புரை ஆற்றினார். சென்னையிலுள்ள தென்கிழக்கு ஆசியப் பண்பாட்டு மையத்தில் 1959 முதல் 1971 வரை 12 ஆண்டுகள் இயக்குனராகப் பணிபுரிந்தார். தொடர்ந்து இவர் இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் இடம்பெற்ற பல்வேறு கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தும், கருத்தரங்குகளை தலைமையேற்று நடத்தியும் உள்ளார். 1950 களுக்கு பின்னர் தென்னிந்திய வரலாற்றுப் பேரறிஞராகத் திகழ்வதற்கான புலமைத்தளம் அகல்விரி பண்பாக உருப்பெற்றது.
சாஸ்திரி எழுதிய கட்டுரைகளும் நூல்களும் வரலாற்றுத்துறையில் ஒரு புதிய வெளிச்சம் பாய்ச்சின. சென்னைப் பல்கலைக்கழக இதழ், இந்தியவரலாற்றுமலர், இந்தியன்ஆன்டிகுயரி, இந்தியன் ஹிஸ்டாரிகல் குவார்டர்லி, எபிகிராபி.கா இந்திகா, கல்கத்தா ரிவ்யூ ராயல் ஏவதியாடிக் சொசைட்டி மலர், கர்ச்சுரல் கெரிடேச் ஆப் இந்தியா போன்ற பல வரலாற்று இதழ்களில் இவரது கட்டுரைகள் இடம்பெற்றன.
( ஒலை 43 )

○
இவை புதிய ஆய்வுக் களங்களுக்கான களத்தை மேலும் அகலித்து ஆழப்படுத்தின. புதிய உண்மைகளையும் அவற்றின் உறவுகளையும் விளக்கங்களையும் விரிவு படுத்தின. தொடர்ந்து வரலாற்று வரைவியல் பற்றிய தெளிந்த கண்ணோட்டமிக்கவராகவும் புதிய ஆராயப் க்சி நெறிமுறைகளைக் கடைப்பிடித்து புதிய ஆராய்ச்சிச் செல்நெறி உருவாகி வளர்ந்து வரவும் காரணமாக இருந்துள்ளார். இவர் 22 நூல்களையும் 160க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் சில பிற வரலாற் றறிஞர்களுடன் இணைந்து எழுதப்பட்ட வையாகும். 1929ல் பாண்டிய அரசு (The Pandyan Kindom) 6īgDJLib (pg56ů (bsT6ð வெளிவந்தது. தொடர்ந்து சோழர்கள் (1935) எனும் நூலை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
“சோழர்கள்” என்ற நூல் அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது. இத்தகு சிறப்பு முயற்சியை இதற்குமுன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை. குறிப்பாக சோழர்காலத்தின் முழுமையான வரலாறு, சோழ பேரரசின் ஆட்சிமுறை, வரி விதிப்பு, நிதி,மக்களின் வாழ்க்கை முறை, தொழில், வாணிபம், விவசாயம், நிலஉரிமை, கல்வி, சமயம், கலைஇலக்கியம். என பல நிலைகளில் சோழர் காலத்தை விளங்கிக் கொள்ளும் விதத்தில் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்து வெளிப்படுத்தி உள்ளார். சாஸ்திரியாரது குறுக்கீடு மூலம் தான் “சோழர்கள்” பற்றிய வரலாறு முதல் முறையாகச் செய்யப்படும் ஆராய்ச்சிக்கான தளத்தை அமைக்கிறது. அதாவது சோழர் வரலாற்றுக்கு ஒரு ஆய்வு முறையியலை உருவாக்கினார்.
சோழர் கால ஆராய்ச்சிக்கு ஏற்பட்ட இடை
யூறுகளை இந்நூலுக்கு எழுதிய முகவுரையில் -( சித்திரை 2007 D

Page 8
பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "தொல் பொருள் துறையோ தென்னிந்தயப் பல்கலைக்கழகங்களோ பாதுகாக்கப்பட்டுள்ள இடங்களை முறைப்படி ஆராய்ந்து அவற்றின் விளக்கங்களையும் புகைப்படங்களையும் வரைபடங்களையும் தயாரித்து வழங்க முன்வந்தால் தான் இந்த இடையூறுநீங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "மூலங்களை என் கருத்திற்கிணங்க படித்து அதன் அடிப்படையிலேயே நான் எழுதியிருக்கிறேன். இந்தத் துறையின் அறிஞர்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று மிகுந்த தன் அடக்கத்துடன் தான் பிற அறிஞர்களுக்கு கடமைப்பட்டுள்ளதை சாஸ்திரி குறிப்பிட் டுள்ளார்.
சாஸ்திரியாரது சோழர் வரலாறு தான் பின்னர் தி.வை.சதாசிவபண்டாரத்தார் "பிற்காலச் சோழர்” எனும் நூலை எழுதக் காரணமாக இருந்தது. இன்று வரை பல வேறு ஆய்வாளர்கள் சோழர்காலம் குறித்து ஆய்வு செய்வதற்கு சாஸ்திரியின் “சோழர்கள்’ என்னும் நூல் மிகவும் அடிப்படையாகவும் முன்னோடியாகவும் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது. நொபொரு கராஷிமாவின் "வரலாற்றுப் போக்கில் தென்னக சமூகம்சோழர் காலம் (850-1300)” என்ற ஆய்வு நூலையும் நாம் இந்தப் பின்புலத்தில் வைத்துத்தான் புரிந்து கொள்ளவேண்டும்.
வரலாற்று ஆராய்ச்சி உலகில் காலஅராய்ச்சி என்பது ஒரு கலங்கரை விளக்கம். சாஸ்திரி கால ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான திட்பநுட்பத்தை ஒரு கலையாக வரலாற்று மாணவர்களுக்கு தம் ஆய்வுக் கொடையாகக் கையளித்துள்ளார்.
பேராசிரியர் வையாபுரிபிள்ளைக்கு சாஸ்திரி யாருடன் மிக நெருங்கிய உறவு உண்டு. இவரது ‘புலமை ஆய்வு கண்ணோட்டங்கள்
( ஒலை 43 )

வையாபுரிபிள்ளையிடம் அதிகம் செல்வாக்கு செலுத்தியுள்ளமையை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கால ஆராய்ச்சி தொடர்பில் வையாபுரிபிள்ளை காட்டிய ஆர்வத்தின் பின்னால் நீலகண்ட சாஸ்திரி இருந்துள்ளார். இதனையே வையாபுரிப் பிள்ளையின் கணிப்புகள் கருத்துக்கள் சில பலரது விமரிசனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளானது.
தமிழகத்தின் வரலாறு பொதுவாக சங்க இலக்கியத்துடன் தொடங்குவதாகக் கருதப் படுகிறது. இக் கருத்துக்கு அடிப்படையாக இருப்பது சங்க இலக்கியங்களாகும். சங்க இலக்கியங்கள் இலக்கியவாதிகளிடையேயும் வரலாற்று ஆசிரியர்களிடேயேயும் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. இதன் காரணமாக தமிழகத்தின் வரலாற்றை சங்க காலத்துக்கு முற்பட்டகாலம், சங்க காலம், சங்கமருவிய காலம் என சங்க இலக் கியங்களை முன்னிறுத்தி ஆய்வுகள் பெரும்பாலும் உருவாக்கப்பட்டு உள்ளன.
இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கிய காலம் எனும் வரையரை தொடர்பில் ஆய்வாளர் களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. பேராசிரியர்கள் வையாபுரிபிள்ளை, நீலகண்ட சாஸ்திரி ஆகியோர் சங்க காலத்தை ஏறத்தாழ கி.மு 100 முதல் கி.பி 250 வரையுள்ள காலமெனக் கொள்வர். பேராசிரியர் காமில்சுவலபில் கி.மு 100 முதல் கி.பி 250 வரையுள்ள காலப்பகுதியினைச் சங்ககாலம் என்று கொள்வர். ஆனால் இன்று ஐராவதம்மகாதேவன் நூல் மூலம் இந்தக் காலநீட்சி வரையறை மாற்றப்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் பேராசிரியர் கா. சிவத்தம்பி தமிழில் இலக்கிய வரலாறு' எனும் நூலில்
நீலகண்டசாஸ்திரி குறித்து கூறிய கருத்து -O சித்திரை : 2007 )

Page 9
இங்கு ஈண்டு நோக்கத்தக்கது. "இலக்கிய வரலாறு தொடர்பான மற்ற முக்கிய எழுத்துத்தொகுதி தமிழ் மொழி, தமிழ் நாடு பற்றிய வரலாற்று ஆய்வுகளாகும். எஸ் கிருஸ்ணசாமி ஐயங்கார், பி ரி பூரீநிவாஸ் ஐயங்கார் போன்ற அறிஞர்களின் ஆக்கங்கள் இத்தொகுதிக்குள் அடங்கும். இவ்விரு அறிஞர்களும் இலக்கியச் சான்றுகளைக் கையாளும் வழியில் வேறுபாடுகள் உடையோராகக் காணப்பட்டனரெனினும் சங்க இலக்கியங்களிற் காணப்பட்டவற்றைச் சான்றுகளாகக் கொண்டு தமிழ் நாட்டின் வரலாறு பற்றிய தரமான இந்தியா முழுவதிலும் ஏற்புடைமைக் கவர்ச்சி பெற்று விளங்கிய நூல்களை எழுதினர். இந்திய பண்பாட்டினை முழுமையாக விளங்கிக் கொள்வதற்குத் தென்இந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சிகளை உன்னிப்பாக ஆராய்தல் வேண்டும் என்பதனை இந்திய வரலாற்று ஆசிரியர் களிடையே வற்புறுத் திதி தென்இந்திய வரலாற்றினைத் தாம் எழுதிய வகையாலும் எழுதியவற்றாலும் வன்மையான தளநிலைப்படுத்திய நீலகண்டசாஸ்திரியின் வருகையுடனேயே சங்க இலக்கியத்தை வரலாற்றுச் சான்றாகப் பயன்படுத்துவதிலுள்ள பிரச்சினைகள் தெளிவுற விளங்கப்படுகின்றன.”
சாஸ்திரி தாம் கொண்டிருந்த கருத்துகளைப் பின்னர் அறிவியல் நிலை நின்று நோக்கிய பொழுது தாக்குப்பிடிக்க முடியாத வகையில் மாற்றிக்கொண்டு விட்டார். (1966 இல் வெளிவந்த தமிழர்களின் வரலாறும் பண்பாடும் எனும் நூலில்.) ஆரம்பத்தில் இவர் சங்க இலக்கியத்தை தமிழ்மக்களின் வரலாற்று க்கான உண்மையான சான்றாகக் கொள்வத ற்கான பயன்பாட்டை மிகத்தெளிவாக எடுத்துக கூறியிருந்தார்.
"காலவரன் முறைப் பற்றிய அறிவு இல்லாது மொழியின் வளர்ச்சியை பற்றிய ஆய்வு
( ஒலை 43 )

○ சாத்தியமற்றதென்பதனால், இந்த இலக்கியத் தொகுதியின் காலவரிசையை வரலாற்றாய் வாளர் முடிவு செய்வதை மொழியியலாலர் எதிர் நோக்கி நிற்க்கின்றனர். மறுபுறத்தில் வரலாற்றாய்வாளரோ, இப் பிரச்சினைப்பற்றிய
சான்றுகள் வழிவருவன தீர்க்கமான முடிவு -
எதற்கும் இடம் தராதவையாகவுள்ளன என்பதைக் கண்டு, மொழிவளர்ச்சி ஆய்வின் வழியாக சில தீர்க்கமான முடிவுகள் வருமென நம்பி நிற்க்கின்றார். எனவே பல்வேறு அனுகுமுறைகளிடையே ஓர் இணைப்பு நிலை ஏற்படுத்தப்படுவதற்கும், இந்த இலக்கியத் தொகுதியின் காலவைப்பு முறை தெளிவாகத் தெரிந்துகொள்ளப்படுவதற்கும் நாம் காத்திருக்க வேண்டியுள்ளது” என்று சாஸ்திரி 1932 இல் எழுதும்பொழுது குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் சங்க இலக்கியத்தை வரலாறாகக் கொள்வதிலுள்ள பிரச்சினைகள் மேலும் மிகத் தெளிவாகிறது. இதற்கான விளக்கமாகவும் அமைகிறது. இந்த பணியே அடுத்துவரும் காலகட்டத்தில் எஸ். வையாபுரிப்பிள்ளை போன்ற அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டதாகும்
மேற்குறித்த பின்புலத்தில் நீலகண்ட சாஸ்திரியின் முக்கியத்துவம் எத்தகையது என்பது நன்கு புலனாகிறது. இலக்கியமும் வரலாறும் நோக்காலும் போக்காலும் வேறுபட்டவை என்பதை வெளிவாக உணர்த்துகிறார்.
தென்னிந்திய வரலாறு, தென்னிந்தியாவைப் பற்றிய அயலார் குறிப்புகள் போன்ற நூல்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் யாவும் நீலகண்ட சாஸ்திரி மிகச் சிறந்த கல்வியாளர், ஆராய்ச் சியாளர், அறிவியல் கண்ணோட்டமிக்கவர் போன்ற தகுதிகளை தெளிவாக உணர்த்து கின்றன.
—( சித்திரை : 2007 )

Page 10
தென்னிந்திய மற்றும் தமிழர் வரலாறு வரைவியலில் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி ஒரு மடைமாற்றத் தளம்- முன்னோடி என்றுதான் கூறவேண்டும். இன்று ஆய்வுலகம் பல்வேறு புதிய தளமாற்றங்கள் நோக்கி பயனிக்கின்றது. ஆனால் சாஸ்திரி அமைத்துக் கொடுத்த ஆய்வுத்தளம் அடிப்படையானதும் முக் கரியமானதுமாகும் . அத்தகைய பெருந்தகை யூன் மாதம் 15ஆம் தேதி 1975ஆம் ஆண்டு இந்த உலகை விட்டுப் பிரிந்தார். ஆனால் ஆராய்ச்சி உலகில் நிலைத்து நின்கின்றார். இந்திய அரசு இவரது அளப்பெரிய சேவையைப் பாராட்டி 1958ஆம் ஆண்டு "பத்மபூசன்” என்னும் உயர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
வரலாற்றுத்துறை அறிவியல் மரபிற்கேற்ப வளர்ச்சி கான அதற்கான அடிப்படைகளை வழங்கி அத்துறைசார் விருத்தியில் கவனம் செலுத்திய முன்னோடி கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி. இவரது அய்வுக்கருத்தாடல்கள், முடிவுகள், கணிப்புகள் இன்று பல்கிப்பெருகும் ஆய்வுக்களங்களால் மாற்றப்படலாம், திருத்த படலாம். ஆனால் வரலாறுவரைவியலில், நேக்குமுறையியலில் நீலகண்ட சாஸ்திரி எனும் ஆய்வாளர், பேராசிரியர் எப்போதும் கூடவே வருவார்.
இந்தஇடத்தில் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரது சிந்தனையிலும் உணர்விலும் தொழில்பட்ட முரண்களிலும் நாம் மறக்கக் கூடாது. அவற்றுடன் இணைத்துத்தான் பேராசிரியர் குறித்த மதிப்பீடு முழுமை யாகவும் தெளிவாகவும் இருக்கும். இவர் வராற்றைத் தமிழில் கற்பிக்கக்கூடாது என்று வெளிப்படையாகவே கூறிவந்தவர். இதனை 1916 இலேயே மகாகவி பாரதியார் கண்டித்தார்.
( ஒலை 43 )

C8)
தமிழில் எழுதுவது தகுதிக்குறைவு என்ற கருத்து வலுவாக சாஸ்திரியிடம் மிகுந்த செல்வாக்குச் செலுத்தி வந்தது. இவர் ஆங்கிலத்தில் எழுதிய சோழர்கள் என்ற புகழ்பெற்ற நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படு முன்பே இந்தி மொழியில் வெளிவந்தது. இந்த நிகழ்ச்சிக்குப்பின்னால் உள்ள மனப்பாங்கில் “தமிழ்த்தரக்குறைவு’ என்ற அரசியலும் கருத்தியலும் இழையோடியிருப்பதை மறுப்பதற்கில்லை.
பேராசிரியரது மற்றொரு நுாலான “தென்னிந்திய வரலாறு” தமிழகத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருவதற்கு முன்பே இலங்கை அரசால் இந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தது.
மொத்தத்தில் நீலகணி ட சாஸ் திரி குறிப்பிடத்தக்க வரலாற்றாய்வாளராகத் திகழ்ந்த அதேநேரம் அக்காலத்தில் முகிழ்த்த தமிழ் உணர்வுடன், தமிழ்ப்பிரக்ஞையுடன் தன்னை அடையாளம் காட்டுவதில் மனச்சிக்கல் உடையவராகவே இருந்துள்ளார். “தமிழில் எழுதுவது, சிந்திப்பது, தரக்குறைவு” என்ற இறுக்கமான மனப்பான்மையுடன்தான் சாஸ்திரி இயங்கியுள்ளார். இந்தப் பின்புலத்தில் வைத்துத்தான் நாம் நீலகண்ட சாஸ்திரியின் ஆளுமையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
-O சித்திரை : 2007

Page 11
சுந்தரலிங்கம் : தளமும் வளமும்
* :
15.05.1932 - 05.04.2007
சமுதாய முன்னேற்றம், கல்வி முன்னேற்றம், கலைமேம்பாடு ஆகிய துறைகளில் தன்னாலான பணிகளை மேற்கொண்டு செயலாற்றிய ஒரு பரிமாணம் மிக்கவராக வாழ்ந்தவர் அமரர் சுந்தரலிங்கம் அவர்கள், செந்தமிழும் இசைக்கலையும் வளர்ந்த இணுவில் என்ற பெரு ஊரிலே 1935ஆம் ஆண்டு மே மாதம் பதினைந்தாம் திகதி ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்திலே பிறந்தார். தோட்ட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டே தனது கல்வியைத் தொடர்ந்தார். இராமுப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் “முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்’ என்ற முதுமொழிக்கமைய வாழ்ந்து காட்டிச் சிறப்புப் பெற்றவர். அமரர் சுந்தரலிங்கம் இளமையில் கல்விமேல் கொண்டிருந்த பற்றுதல் காரணமாகக் கல்வியில் கண்ணும் கருத்துமாக இருந்து மற்றவர்களுக்கு Ogcopo 43D - o
 

C9)
தம்பு சிவா -
எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். கடவுள் நம்பிக்கை கொண்டவராக வாழ்ந்த இவர் மூடக்கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தவறவில்லை.
“தொட்டனைத் தூறும் மணற்கேணி - மாந்தற்கு
கற்றனைத் தூறும் அறிவு”
என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கு அமைய கல்வித் தேடலில் அயராது ஈடுபட்டு வந்துள்ளார். அதன் காரணமாக அன்னாரது கல்விப் பரப்பு பரந்திருந்தது. முதலில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று தமிழ் எஸ்.எஸ். சி. சித்தியடைந்தார். தொடர்ந்து கல்வி ஆசான்களின் வழிநடத்தலில் ஆங்கில மொழியில் கல்வி கற்று S.SC பரீட்சையிலும் தேறினார். அதைத் தொடர்ந்து மேற்படிப்பைத் தொடர்வதற்காக இந்தியாவுக்குச் சென்ற இவர் MADRAS பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்வி கற்று ஒரு விஞ்ஞானப் பட்டதாரியாக வெளிக் கிளம்பினார். மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய திரு. சுந்தரலிங்கம் தனது கல்வித் தேடலைத் தொடர்ந்தார்.
ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டு கல்வியைத் தொடர்ந்தார். பாளி, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய பாடங்களைப் பயின்று லண்டன் பல்கலைக்கழக இளமாணி(B.A) பரீட்சையில் தேறினார். இதன் மூலம் இரண்டு துறை சார் பட்டம் பெற்றவராக, அறிவாற்றல் மிக்கவராக, பல மொழி வல்லுனராகத் தன்னைச் செம்மைப்படுத்திக் கொண்டார்.
-( சித்திரை : 2007

Page 12
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி 1966TITLDIT(Diploma in Education) assbó085 நெறியை மேற் கொணி டு அதில் சித்தியடைந்தார். இதன் பெறுபேற்றின் அடிப்படையில் “தங்கப்பதக்கத்தை” சுவீகரித்துக் கொண்டார். யாழ்ப்பாணப் பல கலைக் கழகத்தில் இணைந்து எம்.ஏ. (M.A) பாடநெறிக் கற்கையை மேற்கொண்டார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி நிறுவனம் நடாத்தும் பண்டிதர் பரீட்சையில் தேறி தமிழ்ப் பண்டிதராக வெளி வந்தார். இவரைப் போலவே இவரது சகோதரர்கள் இரசாலிங்கம், திருநாவுக்கரசு ஆகியோர் பண்டிதர்களாவார்கள்.
யாழ்ப்பாணத்தில் - இணுவில் ஊர் தனித்துவம் மிக்க சிறப்புக் கொண்டது. சைவப் பாரம்பரியம், இசைப் பாரம்பரியம், கலைப்பாரம்பரியம் என்பவற்றைப் போற்றி வளர்க்கின்ற குடிமக்களைக் கொண்ட ஊர், முக்கியமாக விவசாயமே பிரதான தொழில். இச் சூழல் பின்னணியிலிருந்துதான் சுந்தரலிங்கம் என்ற கல்வி மான் வெளி வருகின்றார். எத்தனையோ மதங்கள் அதனுடன் தொடர்புபட்ட இடைச் செருகல்கள் எவற்றுக்கும் விலை போகாத தனித்துவமான சைவப் பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் பெரிய ஊரிலே இருபத்தொரு கோயில்கள் இருக்கின்றன. இணுவில் கந்தசுவாமி கோயில், பரராச சேகரப்பிள் ளையார் கோயில், சிவகாமி அம்மன் கோயில், காரைக் கால் சிவன் கோயில் என்று சைவக் கோயில்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இணுவில்
( ஒலை 43 )

C10)
கந்தசுவாமி கோயில் மஞ்சம் உலகப் பிரசித்தி பெற்றது. இசைப்பாரம்பரியம் தொன்று தொட்டு பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிற இந்த ஊரில் தான் இலங்கையின் பிரபல இசை வேளாளர்கள் பரந்து வாழ்கின்றார்கள். இசைப் பிரியரான திரு. சுந்தரலிங்கம் இசை வேளாளர்களுடன் நெருங்கிப்பழகி அவர்களின் இசைப் பாரம்ப ரியத்தை மதித்து வந்தார். தட்சிணாமூர்த்தி, சின்னராசா, கணேசு, புண்ணியமூர்த்தி, கோவிந்தசாமி, ஞானமூர்த்தி, பஞ்சமூர்த்தி, சுந்தரமூர்த்தி, ராதாகிருஷ்ணன் போன்ற பல இசைக் கலைஞர்களுடன் பரந்துபட்ட தொடர்பை வைத்திருந்தார்.
யாழ்ப்பாணம் வீரமணி ஐயர் இணுவிலைச் சேர்ந்தவர். அவர் நடனக் கலைஞர். பாடல்கள் பல தந்தவர். அதற்கு மேலாக ஒரு இசைக் கலைஞர். இரா. சுந்தரலிங்கம் இவர்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவருடன் ஏற்பட்ட தொடர்பால், ஆர்வம் கொண்டு சென்னை கலாசேஸ்திரா (Chennai Kalashesthira) 66ð b6OT Iọů (86T mTLDT (Diplomain Dance) L Llb QLiDIJ. eLDUJ சுந்தரலிங்கம் ஒரு முறை நடன நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்தார். நடனமாடியவர் தாளத்திற்கு ஏற்ற முறையில் ஆடாதததைக் கண்டு தானே அந்த இடத்தில் நடனமாடிக் காட்டினாராம். தூய இசை, நடனத்தின் மேல் அவருக் கிருந்த பற்றுதலை அவருடைய செயற்பாடுகளிலிருந்து அறியக் கூடியதாயிருக்கிறது. எல்லோருடனும் புன் சிரிப்புடன் பழகும் சுபாவம் கொண்டவராகிய திரு. சுந்தரலிங்மீ நகைச்சுவையாகப் பேசும் வல்லமை கொண்டவர். ஆழமான கருத்து நிறைந்த சொல்வளத்தால் எல்லோரையும்
-( சித்திரை : 2007 )

Page 13
கவரும் படியாக உரையாடுவார் . பேசும்போது பழமொழிகள், உவமைகள், உதாரணங்களுடன் பேசும் பங்கு எல்லோரையும் ஈர்த்து நிற்கும். தனது மனதில்பட்ட கருத்தை ஆணித்தரமாக நிலைநிறுத்துவதில் வல்லவராக இருந்தார். பகிடிகள் சொல்லிக் கதைத்து தானும் சிரித்து மற்றவர்களையும் சிரிப்பில் ஆழ்த்துவார். அவரின் தனித்துவம் மொழிநடையின் சிறப்பு என்று சொல்லலாம்.
கலை ஆர்வமும் இலக்கிய ஆர்வமும் மிக்கவரான சுந்தரலிங்கம் அவர்கள் மரபுக் கவிதைகளைப் படித்து மகிழ்வார். மொழி, இலக்கியம், கலை ஆகிய துறைசார் பரிமாணங்களுடன் நடமாடும் ஒரு பல்கலைக்கழகமாக உயர்நது நின்றார். மனித நேயம் மிக்க ஒரு கல்வியாளனாக கல்விச் சேவைக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. அதனால் இலங்கையின் கல்வி உலகில் பலராலும் பரவலாகப் பேசபட்பட்ட ஒரு மதிப்புக்குரியவராக நிமிர்ந்து நின்றார். கிராமப்புறப் பாடசாலைகள் வளக்குறைவால பின் தங்கியிருக்கும் நிலை கண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். கொண் டிருந்த அக்கறை ஈடுபாடு காரணமகப் பலர் மனங்களில் அவர் வீற்றிருக்கின்றார்.
கல்வித்துறையில் அவர் வகித்து வந்த பதவிகள் பல. கொழும்பு பரீட்சைத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகப் பதினாறு வருடங்கள கடமையாற்றியுள்ளார்.
மாநிலக் கல்விப் பணிப்பாளராகச் செயலாற்றினார். மஹரகம தேசிய கல்வி
( ஒலை 43 )

C11)
நிறுவகத்தின் ஆலோசகராக மூன்று வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.
வடக்கு - கிழக்கு மாகாண பரீட்சைகள் ஆணையாராக நான்கு வருடங்கள் பணி யாற்றியுள்ளார். தேசிய தொகையீட்டு p535p3 d5 gi" L. 96)56i (National Integration Programme unit-chief Co-Ordinator) பிரதம இணைப்பாளராகவும் இருந்துள்ளார்.
திரு. இரா. சுந்தரலிங்கத்தின் பொதுப்பணி பரந்துபட்டது. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து அச் சங்கத்தின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியுள்ளார். உலக இந்துக் கவுன்சிலின் கொழும்புக்கிளையின் நிர்வாக சபை உறுப்பினராகவும், அகில இலங்கை இந்துக் காங்கிரஸின் நிர்வாகக் குழு உறுப்பினாராகவும் இருந்து தன்னாலான பணிகளை ஆற்றியுள்ளார். SLAAED அங்கத்தவராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கவுன்சில் உறுப்பினராகவும் இருந்து செயற்பட்டார். பொதுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி உழைத்து வந்தமையால் பலருடைய அறிமுகம், நட்பு கிடைக்கப் பெற்றது. ‘நல்லோரைக் காண்பதுவும் நன்றே" என்ற முதுமொழிக்கு அமைய அவருடன் நட்புப் பாராட்டுவதில் பலர் ஆர்வம் கொணி டிருந்தனர். அவர் எல்லோராலும் விரும்பப்பட்ட ஒரு மனிதநேயமுள்ள மனிதனாக வாழ்ந்து காட்டினார்.
இணுவில் என்ற கிராம மண்ணின் மைந்தன். தான் பிறந்து வளர்ந்து உலாவிய அக் கிராமத்தின் மேல் கொண்ட பற்றுறுதியால்
-C சித்திரை : 2007 D

Page 14
கிராமத்தின் கல்வி மேம்பாடட்டுக்காக பெரும்பணி ஆற்றியுள்ளார். இணுவில் ஒரு பெரிய விவசாயக் கிராமம். அக்கிராமத்துப் பிள்ளைகள் இடைநிலைக் கல்வியைத் தொடர்வதற்கு வெளி ஊர்களிலுள்ள பெரிய பாடசாலைகளுக்கே சென்று கல்வி பயில வேண்டிய நிலை பல ஆண்டு காலமாக இருந்து வந்தது. இக்குறை எவராலும் தீர்த்து வைக்கப்படவில்லை. இக்கால கட்டத்தில் கல்விப் பணிப்பாளராக இருந்த திரு. இரா. சுந்தரலிங்கம் தனது மேலான பணிகளுக்கு மத்தியிலும் அயராத உழைப்புக் காரணமாக இரணி டு கல்லூரிகளை இணுவில் கிராமத்தில் உருவாக்கினார். இணுவில் மத்திய கல்லூரி, இணுவில் இந்துக் கல்லூரி என நாமம் பூண்டு கிட்டத்தட்ட 4000 பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு அவை பணியாற்று கின்றன. இணுவில் மாணவர்களின் கல்வித்
米
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து எம் ை இரா.சுந்தரலிங்கத்தின் மறைவு ஈ முதல்தர வாசகனாக இருந்து எம்மை ஊக்குவித்துவந்தார்.
இந்த இதழில் அவர் ஒலைக்கா சுவையினையும் வெல்லக் கவி தலைப்பிலான கட்டுரையை பிரசு
( ஒலை 43 -

C12)
தேவை அறிந்து செயல்பட்ட கல்வியா ளனாக பொதுநலத் தொண்டனாகப் போற்றப்படுகின்றார். யுத்த சூழ்நிலையில் கொழும்பிலிருந்து பரீட்சைக்கான வினாத் தாள்களை யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்வது முடியாத காரியமாக இருந்த வேளையில், தானே துணிந்து பரீட்சை வினாத்தாள்களை பல கஷடங்களுக்கு மத்தியிலும் எடுத்துச் சென்று யாழ் மாணவர்களை பரீட்சையில் தோற்ற வைத்த கைங் கரியத் தை மாணவ சமுதாயம் மறக்க முடியாது. இத்தகைய பெரியார் தனது 72 வது வயதில் 05-042007 அன்று கொழும்பில் காலமாகிய செயப் தி Ll 6u 60Ꭰ Ꭻ அதிர் ச் சிக் குள்ளாக்கியதுடன் சொல்லனா வேதனை யையம் தந்துள்ளது. ஈழத்தின் கல்வி வரலாற்றில் திரு இரா. சுந்தரலிங்கம் என்றும் பேசப்படுவார்.
தலைவராக, இலக்கியக் குழுவின்
ம வழிநடத்திய மதிப்புமரிகு டுசெய்யமுடியாதது. ஒலை இதழின் பல்வேறு ஆலோசனைகள் தந்து
க கடைசியாக எழுதிய “வெல்லச் செய்த தில்லைச்சிவன்” என்னும் த்து அவரைக் கெளரவிக்கின்றோம்.
مہ
-( சித்திரை : 2007

Page 15
lalÖstüMUl)MUs lalst
GGDGiffgaf
“ஊழையும் உப்பக்கம் க தாழாது உஞற்று பவர்”
என்பது வான்புகழ் வள்ளுவர் வாய்மொழி. வாழும் மானுடம் போற்றக்குரியது. பட்டுத்ெ முகிழ்ந்தது சிவசாமி எனும் சீரிளங் குழவி. சரவணையில் தில்லைச் சிவனென்ற திருநா
தனிச்சிறப்போடு விளங்குவது மண்டைதீவு அத்திருவிடம் அன்பன் சிவசாமி இணைந்த தீவையும் சவணை வேலணையையும் { அமைந்துள்ளது.
மஹாகவி பாரதி வையகம் பயனுற வாழ அறிவுடன் தோன்றிய தில்லையம்பலம்
சிவசாமி.பெற்ற தாயும் பிறந்த நற் பொன்ன தமிழார்வமும், தேசப்பற்றும் இளமையிலே வீறும் கவின் தமிழ் உணர்வும் சிவசாமிtை மச்சினியை’ப் பார்த்துருகி, எம்மனத்தைத் ெ
இல்லறம் நல்லறம், இல்லக விளக்கு வாழ் சிந்தைக்குகந்த செந்தமிழ்ச் செல்வியை கர குழந்தைகள் ஏழு. நால்வர் ஆண்கள். மூவர் ( தயாபரன், பகீரதன், பார்த்தசாரதி, கிருபா மருமக்கள் ஜெகநாதன், ஞானசக்தி, சந்திர கணேசலிங்கம் ஆவர்.
“தக்கார் தகவிலர் என்பது எச்சத்தாற் காணப்படும்”
என்ற வள்ளுவன் வாய்மொழியை மெய்ட் சிறப்போடும் வாழ்கின்றனர்.
நல்லாசிரியனாய், அதிபராய், நம் கல்வித் பு மாணவ சமுதாயத்துக்கு நல்வழிகாட்டிய கல
( ஒலை 43 )

]ổi titlfülj
இரா.சுந்தரலிங்கம்
ாண்பர் உலைவின்றி
ஞானமும் கல்வியும் நயந்து நிலவுலகில் தறிக்கும் பைந்தமிழின் கீர்த்தியொடு முட்டற அன்புரசித்திரிந்த அழகன் தீவகத்து எல்லைச் மத்தோடு தமிழ் தந்தான்.
சைவமும் தமிழும் கீர்த்திபெற வளரும் மண். அன்னாரது தந்தையர் நாடு மண்டை இணைக்கின்ற முறையில் இவர் வாழ்வு
p வல்லமை கேட்ட வள்ளல், சுடர்மிகும்
பொன்னம்மா தம்பதிகளின் தனயன்தான் ாடும் சிவசாமியின் இரு கண்களாக தாழாத யே இதயத்துட் குடிகொண்டன. கவித்துவ பத் தில்லைச் சிவனாக்கியது. “பட்டணத்து தாட்டவளாக பர்ணமித்தான் தில்லைச்சிவன்.
வியல் துலக்கம் என்பதை நுகர்ந்த கவிஞன் )பற்றினான். சிந்தையால் ஒன்றுபட்டுப் பெற்ற பெண்கள். பெற்ற குழந்தைகள் தெய்வச்சிலை, கரன், அறிவரசி, அன்பரசி என்போராவர். வதனி, மதிவதனி, ரமணி, ஜெயராசசேகரன்,
அவரவர்
பிக்கும் வண்ணம் பிள்ளைகள் சிரோடும்
ஸ்த்திலே புருஷலட்சணம் தேடிய பெருமகன். ங்கரை விளக்கம். சமுதாயத்தை ஊடுருவிப் -C சித்திரை : 2007

Page 16
பார்த்த சிவன் விரமுடைய நெஞ்சு வேண் உணர்ந்தார். தமிழ், தமிழன், தமிழ் மண் எ பரந்தது. நல்லதையே சிந்தித்து நல்லதை பொய்யற்க என்ற சந்தையோடு வாழ்வியன
எழுத்துலகில் எங்கள் தில்லை கவிஞனாய் ! புனைந்தவராய், புலவர் வரலாறு படைப்பவ வெல்லச் சுவையினையும் வெல்லக்கவி செ அரசியல், சமயம் எனப் பல துறைகளிலு அரங்குகளைவென்று அரசோச்சி, கவிதைuெ வல்லாளன். இனமானம், தமிழின் இருப்பில்
அவமானம் கண்டு அனலாகி இனியெமக் கவிவாணன். நல்ல மனிதன், நறுங்கவில் பண்பாளன். முதுமையிலும் இளமையொடு
வடமாநிலக் கல்விப் பணியில் நாம் தோய் எம்மைத் தித்திக்க வாழ்த்திய தேன் மொழி
“வட்டக் கருவிழி மோகத்தில் வார்க்கும் இதழ்கனிட்
பட்டுப் படிகமென் மேனியின
பற்கள் வரிசைசெய்
கன்னிப் படைப்பான கனவுக் கன்னியொடு கவிதை நூலைத் தந்தான். “பூஞ்சிட்டுக்கள் வரைந்தான். இப்பாடல்கள் பாரதியின் ப பாடல்களையும், கவிமணி தேசிகவிநாயகம் முன் தோற்றுவிக்கும். ஈழத்துக் கவிஞர்க சோமசுந்தரப் புலவர் போன்றோரின் கவிை துடிப்பான பாடல்கள், பிஞ்சு நெஞ்சத்து அ வரவேற்பனவாய் தில்லையின் பாடல்கள் ப
“காவல்வேலி” என்னும் சிறுகதை வரலாற்றின் வேலணைத் தீவுப் புலவர்கள் வரலாறு, த
நினைவில் நிற்கும் நூல்கள். நான் என்ற தன முடியாது. பதினேழு நூல்களைப் படைத்த
அரசியல் பிரவேசம் இளமைதொட்டு நிகழ்ந்
( ஒலை 43 D

G14)
டும், அது வாழும் முறைமை என்பதை ஆழ ான்பன அன்னாரது உயிர் மூச்சாய் நிறைந்து யே செய்யும் பண்பாளன். தன்னெஞ்சறிவது லை ஒட்டிய மீகாமன்.
சிறுகதை எழுத்தாளனாய், குறுங்காப்பியங்கள் ராய் பன்முகப்படையாளியாகத் திகழ்ந்தவர். சய்யும் தில்லைச்சிவன் நாடு, மொழி, இனம், ம் உணர்வினைப் பாய்ச்சி கவிசமைத்தவர். பனச் சிரங்கு சொறிவாரைத் திகைக்க வைத்த ) அவதானம்.
$கு தமிழீழமென்று தமிழ் செய்த உரமிகு தை மணவாளன், பள்ளமில்லிலா நெஞ்சப்
எம்மோடு இருந்த ஒரு குழந்தை.
பந்த வேளையில் எம் தமிழ்ப் புலமைகண்டு ழியான்.
னாள் அன்பு
பாகத்தினாள், ாள் முத்து கோர்வையினாள்”
கால்கொள் செய்த கவிஞன் தாய்’ என்ற ர்’ போன்ற மழலைகளுக்குரிய பாடல்களை ாப்பாப் பால்களையும் அழவள்ளியப்பாவின் பிள்ளையின் பாடல்களையும் நம் மனக்கண் ளான கவிஞர் அம்பி, வித்துவான்வேந்தன், தகளையும் எம்கண்முன்னே நிலைநிறுத்தும் ஞ்சுகங்களை மென்மையும் சாந்தமும் விரவி மிளிர்கின்றன.
ர் பட்டுணர்வை தெற்றெனத் துலங்க வைக்கும்.
ாழம்பூ தில்லைச்சிவன் கவிதைகள் என்பன
லப்பில் தீட்டிய சுயகாவியத்தையும் மறந்துவிட
பெருமைக்குரியவர்.
ந்ததொன்று. பிரசாரமேடைகளில் தில்லையின்
-C சித்திரை : 2007 D

Page 17
“உறுதி, உறுதி உறுதி உறுதிக்கேயோர் குலைவுண்
இறுதி இறுதி இறுதி”
என்ற பாரதியின் வாக்கில் நனைந்த நேர்மைத்திறமுமின்றி வாழத் தெரியாதவ6 வாழும் முறையடி பாப்பா என பிஞ்சு பாரதி கொண்ட தீரன். தமிழரை நேசித்த கவியுள் புறநானூற்றுச் செய்யுள் வழி சிந்தை செலு
“ஆடிச்சூறையில் சருகுகள் அலைந்து சுழன்று அங்குமி ஒடி ஒழிக்க ஒதுக்கிடமின்றி நிச்சயம் அற்ற நிலையில் அச்சம் துரத்த அதிர்ந்தார் "ஈழம் எங்கள் தாய்நாடு இனிய தமிழே எமது மொழி'
பிறந்த பொன்னாட்டின் பெரு “மீன்பாடும் தேன்நாடும், மே வான்பாயும் குளமருங்கா வ காணும் நெடிய கடலும், மீ6 பேணும் துறைமுகங்கள் பல
என உரிமைக்குரல் எழுப்புகிறார். தந்தை அரசியல் அரங்கில் ஆடிப்போகா அறநெறி
மறுமலர்ச்சியாளனாகிய தில்லைச்சிவன் 1946 என்ற சஞ்சிகையில் தன் பதினெட்டாவது வ எழுதிப் பிள்ளையார் சுழிபோட்ட தீரன்.
"பாத்துப் பாத்துக் காத்திருந்
பட்டணத்து மச்சினி
நேத்து வந்தா அவவைப் பr ஆத்திரந்தான் வருகு
சைவச்சான்றோனாய், கிராமத்துக் கடவுளர்க் நல்லூர்க்கந்தன் மீது பரவசமாய்ப் பாமா6ை சைவநிதி போற்றிய நெஞ்சனின் நீறணி
உழுவலன்பும் கெழுதகை நட்பும் அவர்தம்
( ஒலை 43 )

X^------ex ○
டாயின்
நெஞ்சுடையவன். நெஞ்சில் உரமுமின்றி ர். வயிரமுடைய நெஞ்சு வேண்டும், இது ஊட்டிய அமுதை ஆர உண்டு நெஞ்சுரம் ாளம், “யாது மூரே யாவரும் கேளிர்” என்ற பத்திய செம்மல் அந்தக் கவி நெஞ்சம்.
போன்றே ங்கும்
அரசின் தமிழர்” என்ற கவிஞர்
’ என உச்ச உணர்ச்சிக் குரல் எழுப்புகிறார்.
60D60U ரி அருள் சேர் மன்னாரும், பல்வன்னி வளநாடும், ன்சேர் படுக்கைகளும், வும் பெற்றது எம் தமிழீழம்”
செல்வா காவியம் படைத்து புகழீட்டியவர். யாளன்.
இல் வெளிவந்து கொண்டிருந்த மறுமலர்ச்சி யதில் “பட்டணத்து மச்சினி” என்ற பாடலை
5 என்று தொடர்கிறது.
கு வாடாத கவிதை மலர் சூட்டி மகிழ்ந்தவர். ) தொடுத்துத் தெளிந்தவர். மேன்மைகொள் நெற்றியின் துலக்கம் எவரையும் கவரும். முதுசங்கள்.
-டை-C சித்திரை : 2007 )

Page 18
ஆரத்தழுவி அழகுதிரத் தான் சிரித்து நண் உபசரிக்கும் பான்மையோ தனி. தொட்டு கட்டுகளால் எம்போன்றோரைக் கட்டி மகி
முதல் முதலில் கனவுக்கன்னி என்: கவிதைநூலைத் தந்த கவிஞன் ெ தாய், ஐயனார் அருள் வேட்டலும் திருவூஞ்சலும், தில்லை மேடைத்
பாப்பாப்பாட்டுகள், ‘நான்’ சுயகாவு வேலணைத்தீவுப் புலவர்கள் வரலா தாழம்பூ, அந்தக்காலக் கதைகள்,
நாவலர் வெண்பா பொழிப்புடன், ! பாப்பாப் பாட்டு, தில்லைசிவன் கவி 12 கவிதை நூல்களைப் படைத்த
அழியா வரம்பெற்று இன்றம் வாழ்
காலக் கண்ணாடி தரித்த கனவான். தன் இ பயணம் விண்ணுக்கு தொடர வேண்டும் எ6 தெய்வீக மணம் வீசும் மோடசத்தை மோப் பரமாத்மாவாக நிலை பெற ஆசை கொ என்னும் தமிழ்ப்புலவன் விண்ணுக்கு வந்திரு கவிஞர்களேஅவரை வரவேற்று ஆட்கொள் உங்கள் அருட்பார்வை எங்களுக்கு!
“மண்மீண்டு புழுதியில்ே வி மனங்குளிர வேப்பமர நிழல் தெண்ணிரில் குளித்திளநீர் திருப்பொலியூர் ஐயனார் ே கண்சோர ஆனந்தக் கூத்து கவிபாடித் தமிழ்வாழ்க என் என்னுாரில் சேறாடிப் போற் கண்டியிலென் உடல்வேக (
என்று தனி இறுதி ஆசையைத் தில்லைச்
அமரர் இரா.சுந்தரலிங்கம் (முன்னைநாள் வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் யா தலைவர் - கொழும்புத் தமிழ்ச் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்
s 43

(6)
பர்கள், சான்றோரை, கற்றோரை, மற்றோரை த்தோள் தழுவிச் சுகம் கேட்டு அன்புரிமைக் ழ்ந்தவன்.
னும் தாடர்ந்து
திருப்பாட்டு, பியம்,
l,
பூஞ்சிட்டு பிதைகள் கவிஞர் ந்து கொண்டிருக்கின்றார்.
றுதி மூச்சு நிற்கின்ற வேளை மண்ணிலிருந்து ன அவாவியவன். சமயப் பற்றுடைய பாவலன். பம் பிடித்தவர். ஆத்மாவின் மூன்று நிலையில் "ண்டவர். அதனாற் போலும் தில்லைச்சிவன் நக்கின்றான். விண்ணிலே திகழுகின்ற வண்ணக் ர்ளுங்கள்! எங்கள் தமிழ்வளர, தமிழர் வாழ
ழுந்துருண்டு மில் ஆறி குடித்துக் தேறி காவில் சேர்ந்து | LDTIọä று ஆர்த்து றிப் பன்னன் வேண்டுவனே’
சிவன் கவிதை மொழியில் கழறுகின்றார்.
ாழ்ப்பாணம்.
—( சித்திரை : 2007

Page 19
எழுத்தாளர் வ.இராசையா
குழந்தைமனங்கொண்ட குழந்தைக் க
எண்பத்து ஏழாண்டு உலக வாழ்வின இன்பங்கள் அத்தனையுங் கல் பண்பாளன் இராசையா பூவின் வாழ் பிரிந்துடலம் நீத்திறைபால் ெ புண்ணுண்ட நெஞ்சங்கள் ஒன்றி ரன பிரிவெண்ணிச் சோராத பேர் கண்ணுள்ளே வாழ்வதுபோல் இருக்கு காலனுக்கு வந்ததென்ன கே
இலக்கியவான் பரப்பினிலே இரவி ே ஏற்றமிகு மாந்தருள்ளே இமய தலைக்குமர னாகநின்று அரசோச் சி சாதனைகள் பலவற்றால் நிை உலைக்களத்தில் போட்டெடுத்த பொ ஊர்போற்றும் உத்தமனாய் 6 நிலைத்ததிந்த மானிலத்தில் யாருண் நித்தியனின் விதியென்றால் ெ
தானுயர்ந்தால் அதுவொன்றே பொது திருப்திகொண்டு பிறருயற்சி ! கானுயிர்தம் மனங்கொண்டோர் வாழு கற்றவருள் கற்றோனாய் பிற வாணாளை அர்ப்பணித்தாய் ஐயோ! வாழுபவர் நெஞ்சத்துள் வாழு தூணாகத் தனித்துநின்று “தகவம்’ த தாங்கியவன் தமிழ்ப்பணியின்
“வானொலியின் மாமா” நீ சிறார்க (
வளர்ந்தோர் “மாஸ்டர்” எம் ஞானகுரு வழிநடத்தும் முதன்மை ய நலம்பேணும் தலைவன்நற் கு மாணவர்க்கு நல்லாசான் மதிமிக் ே மனத்துவந்த நண்பன்மற் றை C966 43)

விஞன்
T
ண்டு வென்ற வைப் சன்ற டைந்தார் ர்டோ க ளுண்டோ த தையோ - g5T(3LDIT
22.11.1919 - 17.02.2007 JT60TOLD பம் போன்றும் சித்தம்
லபே றெய்தி ான்ஆம் போன்றே வாழ்ந்து நின்றாய்
LTGLDT Iசய்வ தென்னே.
மென்று நனைத்த டுத்து ழம் மண்ணில் நம் வாழ நியோ
கின்றாய் ன்னைத் சிகரம் போன்றே.
ருக்கு
போன்றோ ருக்கு
ாளன்
டும்பத் தார்க்கு
Trf6
னத்துப் பேர்க்கும்
-C சித்திரை : 2007 )

Page 20
ex
காணுங்கால் கைகூப்பி வணக்கம் ( கூடுமொரு கண்ணியவான் &
அதரங்கள் ஒன்றியபுன் சிரிப்பு ஒன்ே அடயாளங் காட்டுகின்ற அற உதிருகின்ற வார்த்தைப்பூ ஒவ்வொ
உயிரிருக்கும் போலிபதர்ச் பதிக்கின்ற பதம்எறும்பின் உயிரைக் பறிக்காதே ஐயாவெண் சங் அதிதூய மனமுனக்கு ஆண்ட வன் அருட்கொடையோ அகலாய்
உயிர்தாங்கி இருந்தவுடல் ஒன்றித்
உணவாகிப் போனாலும் உ பயிராகி வளருகின்ற பாத்தி யத்தை பெற்றதன்றோ பூவுள்ள வை செயலற்றுப் போகும்வரை உடலம் தோள்தாங்கும் துணையாக அயராது தமிழ்த்தொண்டு செய்த வ அன்னைதமிழ் மறவாளே நி
கதையெழுதும் கதைஞர்களின் கை கதைகளுக்காய்ப் பரிசளித்து கதையென்னும் நவீனதமிழ் இலக்கி காலூன்றச் செய்தவன்நீ சிறு கதையோடு கவிதைகளும் எழுதி 6 காலத்தில் பிறரையும்தம் வ கதையோடு கவியெழுத வைத்தாய் காலடியைத் தொடர்ந்தவன்
வாரிசென்று உனக்குண்டு தமிழைச் வந்தமரு மகன்மகளும் தெ ஊரறியப் புகழ்கொள்வார் உன்னை உவந்துதமிழ்ப் புலம்போற்று பேரறியாய் என்றிருந்தேன் எனைய படைப்புக்களைப் போற்றிை சேர்ந்தகோவைத் தமிழுக்கும் வாழ் செய்நன்றி கொல்லேன்நான்
“ସ୍ତ୍ରୀ
( ஒலை 43 )

செப்பக் கடவுட் பேறே.
D விப் பாகும் ன் றிற்கும் சொத்தை காணா
கூடப் குந் தோற்கும் றன் எம் நெஞ்சி ருத்தே.
தீயின் ன்பேர் என்றும்
5ப்
ரயும் ஐயா யார்க்கும் நிமிர்ந்தே நின்றாய்
புன்னை
லைத்து வாழ்வாய்.
தகள் தேர்ந்து
ப் பதிவுஞ் செய்து
யத்தைக்
நுவ ருக்கும்
வாழ்ந்த
ழியில் தூண்டி
நானுன்
நீ மன்னன் போல்வாய்.
செய்ய ாடரு வார்கள் ாப் போன்றே Iம் முதுசொம் அஃதால்
றிந்தேன் னநீ பாலர் பாடல் த வித்தாய்
என்னுள் வாழ்வாய்.
னாஹற் ஷரிபுத்தின்”
—(
சித்திரை : 2007
)

Page 21
வ. இராசையா கவிதைகள்
ólusr
t
அப்பளம் பொரிக்கிறா(ர்)
அக்காவும் தம்பியும் வா
இப்பவே ஒவ்வொன்று ே
இன்னொன்று சோற்றுடன்
அடுப்பிலே சட்டியை 6ை
அளவாக எண்ணெய் வி
கொதித்ததும் அப்பளம்
பொம் என்று பந்துபோல்
கமகம வாசனை வருகுது கையிலே நல்லாகச் சுடு
மெதுவாகத் தூக்கடா த விழுந்தால் நொருங்கியே
சப்பினால் மொரமொரச் நாவுக்கு ருசியாய் இருக் கொஞ்சமாய்க் கொஞ்சப
கொறித்துச் சுவைத்து ந
அம்மாவின் வாயிலும் ெ
அணைத்தொரு முத்தமு
அப்பாவும் இங்குதான் வ
அவருக்கும் அப்பளம் ஆ
( ஒலை 43 )

C19)
அம்மா - ஓடி
'ங்கோ!
கட்போம், - பின்பு
தின்போம்.
வத்து - அம்மா
ட்டு
போட்டா(ர்), . உடனே
ஆச்சு
து! - தொட்டால்
குது!
ம்பீ - கீழே
போகும்!
சத்தம்! - ஆகா!
கு!
)ாய்ப் பிய்த்து - பல்லால்
ாம் தின்போம்!
காஞ்சம் - வைத்து
ம் தருவோம்!
ாறார், - ஐயோ!
பூசை
வ. இராசையா
-C சித்திரை : 2007

Page 22
p43.
முறுக்கு நல்ல முறுக் மொரமொ ரத் நறுக்கு நொறுக்கு எ6 நாங்கள் தின்g
சிறுத்த சிறுத்த கம்பி பிழிந்து கொதி முறுக விட்டுச் சுட்டத முறுக்கு வந்த
வட்ட வட்ட முறுக்குக
அத்தை சுட்டு தொட்டுக் கேட்ட போ தூக்கி இரண்டு
உளுத்தம் மாவில் ெ உள்ளே கிடந் வறுத்த எள்ளும் போ வாய்க்கு நல்6
கடித்துப் கடித்துப் பா பொடித்துப் ெ பொடித்த முறுக்கை ! சுவைத்துச் சு
( ஒலை 43 )

O ბრუტ
கு
த முறுக்கு öIGBO னும் முறுக்கு.
பாய்ப்
த்ெத எண்ணெயில்
ால்
முறுக்கிது.
ள்
வைத்தனள்
தவள்
டு தந்தனள்.
சய்தது.
ġS 869 IL
ட்டது!
லாய் இருக்குது.
ர்க்கிறேன். பாடித்துப் போகுது நாவிலே வைத்துச் தின்கிறேன்.
6. 8,JIGOpofu II
—( சித்திரை : 2007
)

Page 23
எனது
எனக்கொரு தோழன் இருக்கிறான் - அவன்
என்னுடன் ஒன்றாய் வசிக்கின்றான்
தனக்கொரு பயனும் கருதாமல் - பல
நன்மை எனக்குப் புரிகின்றான்.
தனிமையில் இருக்கும் போதினிலே
தனிமையைப் போக்க வந்திடுவான்
இனிக்க இனிக்கக் கதைசொல்லி - அதிலே
என்னை மறக்கச் செய்திடுவான்.
உலகப் பெரியார் வரலாறும் - அவர்கள்
உலகிற் புரிந்த சேவைகளும்
பலவாய் எடுத்துக் கூறிடுவான் - அவற்றின்
பண்பை உயர்த்திப் பேசிடுவான்.
கவிதை சுவைக்கப் பழக்குகிறான்
கணக்கென்றாலும் விளக்குகிறான்
புவியியல் முதலாம் விஞ்ஞானம் - நான்
புதிதாய்ப் படிக்க உதவுகிறான்.
சித்திரம் நன்றாய்த் தீட்டுகிறான் - அதிலே
செய்தியை எளிதாய்க் காட்டுகிறான்
எத்தனை திறமைகள் இவனுக்கு ஐயோ!
எப்படி இவற்றை கற்றானோ!
( ஒலை 43 )

தோழன்
கல்வியிற் சிறந்த பெற்றோர்கள் - அறிவுக்
கடலாய் இவனை ஆக்கினராம்
"நல்லவன். வல்லவன்" எனஉஊரார் - கூறி
நன்கு மதித்து வைத்தனராம்
காலையில் விழித்து எழுந்தவுடன் - எனது
கண்கள் தேடுவது) இவனைத்தான்
மாலையில் என்கண் தூங்கும்வரை - எனது
மனது படிவதும் இவனில் தான்!
"உன்தன் தோழன் பெயரென்ன? - அதனை
உரைப்பாய்” என்றா கேட்கின்றீர்?
இந்தப் பெரிய உலகினிலே - அதுவோ
எங்கும் தெரிந்த பெயர்தானே!
புத்தகம்' - இவனது பெயராகும் . எனக்குப் புத்தியில் இனிக்கும் உறவாகும்
வித்தகன் இவனது தோழமையை - நான்
விடவே மாட்டேன் வாழ்க்கையிலே
-( சித்திரை : 2007 )

Page 24
விடைபெறுதல்
இப்பொழுது இரவு நேரம் இமைக்கும் தாரகை அமைதியாகும். அதன் விழியோரம் வழியும் நீர் பனியாகப் பெய்யும். காற்று வெளியிடும் பெரு மூச்சின் அலை குளிர்மையாகும். சகோதரர்களே! ஆம்- இப்பொழுது நாம் விடைபெற வேண்டிய நேரம்.
கடந்து வந்த பாதை மிகக் கடினமானது. நாம் ஒருமுறை தவறி விழுந்தோம், உண்மைதான். ஆனால் நின்று கொண்டதும் அங்கேதான். வருந்த வேண்டியதில்லை நாம் போக வேண்டும்.
கடலில், அலை என்றால் உறங்காமல் இருக்கும்
எப்போதும் கரைக்கு முகங்கொடுக்கும். நிலவும் இரவின் உச்சிக்கு வந்து அதன் எல்லையோடு விடைபெறும்.
அந்தப் போர் முரசம் எழுகின்ற இடத்தைப் பார்! அதுதான் வாழ்க்கையின் ஆரம்பம், இனி விடைபெற வேண்டிய நேரம் உடனே நாம் அங்கு போக வேண்டும். விழி சிறகொடுக்கிச் சுருங்கி அழுவதற்காய்த் தயாராகிறது. இருந்தும் சகோதரனே! அது நமக்குத் தடை - ஆம் கண்ணிர் குளிர்ச்சி அதிகமானது.
( ஒலை 43 )ー

ஒளியைத் தெரிந்த இரவுக் குருவி விடியலை அழைக்கும். அதுவரை அலகில் படிந்து சேர்ந்திருக்கும் கைக்கும் பழச் சக்கை வாய் திறக்கக் கீழே விழும்.
நாளை மலர இருக்கும் மொட்டு, இன்றிரவே இதழ்களின் விளிம்பால் சிரிப்பது தெரியும். பொறுங்கள் அவை மலரும். இப்போது தெரிவது கொஞ்சம் பற்கள் மட்டும்தான்.
நாளையும் இன்றுபோல் என்றால் நாம் எங்காவது வெவ்வேறிடத்தில் இருப்போம். எனினும் அது உண்மையல்ல. நாம் சந்திப்போம் - நாளை சந்திப்போம் எங்காவது அல்ல, நாளை நாம் ஒரே இடத்தில் சந்திப்போம்.
சிங்களமுலம்: ரதனசிறி விஜேசிங்க தமிழில் : அ.ப.மு.அஷ்ரப்
-C சித்திரை : 2007 )

Page 25
இலக்கண வித்தகர் ஐயர்
22.01.1925 - 01.04.2007
தமிழ் இலக்கணக் கடல் என்றும் தமிழ்ப் பேராசான் என்றும் புலமையாளர்களால் போற்றப்பட்ட தி. வே. கோபாலையர் (82) ஏப்ரல் 1, 2007 அன்று காலமானார். சிறிது காலமாக உடல் நலம் குன்றி இருந்த அவர் ரீரங்கத்தில் தனது மகள் வீட்டில் மரண மடைந்தார்.
இவரது தமிழறிவுத் தேடலானது அகல மானது ஆழமானது பாரம்பரிய தமிழ்க் கற்கை மரபு வழியாக வந்து நவீன ஆய்வு நுட்பங்களுடன் ஊடாடி மடைமாற்றத்
தளமாகவும் வளமாகவம் இயங்கியவர்.
( ஒலை 43 )
 

66 99
ஆய்வு” “அறிவு” எனும் களங்களில் கோபாலயப்யர் எனும் பேரறிஞரின் உருவாக்கம் நிகழ்ந்தள்ளது இவர் ஆரம்பத்தில் தஞ்சாவூரிலும் திருக் காட்டுப்பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற் றினார். பின் திருவையாற்றில் உள்ள கல்லூரியிலும் திருங்பனந்தாளிலும் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் புதுவையில் உள்ள பிரெஞ்சு நிறுவனமான EFEO இன் தலைவராக இருந்த பிராங்வா க்ராய் அவர்களின் அழைப்பினை ஏற்று அந்த நிறுவனத்தில் 1978 முதல் ஆராய்ச்சி யாளராகவும் நூல் பதிப்பாசிரியராகவும் பணிபுரியத் தொடங்கினார். 30 ஆண்டுகள் அற்தப் பணியில் இருந்தார்.
கோபாலையர் தமிழ், பிரெஞ்ச், சமஸ்கிருதம ஆங்கிலம் முதலான மொழிகளில் வல்லவர். இலக்கணம் இலக்கியம் சமயநூல்கள் போன்றவற்றில் ஈடு இணையில்லாத புலமைமிக்கவர். குறிப்பாக வைணவ இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் மிக்கவர்.
பல ஆய்வுகயுைம் மேற்கொண்டவர்.
தமிழ் இலக்கண உலகில் மூல நூலாசிரி யரின் நோக்கம் கெடாமல் நூலுக்கு வலுச்சேர்க்கும் பதிப்பாசிரியர்கள் மிக மிகக் குறைவு. இந்தப் பணியில் விரல்விட்டு —( சித்திரை : 2007 D

Page 26
எண்ணிவிடக்கூடியவர்கள்தான் உண்டு. அத்தகையோர்களில் ஒருவர்தான் தி. வே. கோபாலையர். அவரும் இப்பொழுது மறை ந்துவிட்டார். இருப்பினம் இதுகாலும் அவர் மேற்கொண்ட பணிகள் வலிமையானது
வளமானது.
தொல்காப்பியச் சேனாவளரயம் வினாவிடை விளக்கம், தமிழ் இலக்கணப் பேரகராதி ஆகியவற்றைக் கோபலய்யர் உருவாக்கி உள்ளார். இருப்பினும் அவருக்குத் தனி யோரு இடத்தைப் பெற்றுத் தந்திருப்பவை அவரது இலக்கணப் பதிப்பகளே. இலக்கணப் பதிப்பு முயற்சிகளில் ஈடுபடக் கூடியளவிற்கு தொல்காப்பியத்தை அதன் பாரம்பரியக் கற்கை முறைக்கியங்க உரையாசிரியர் களைத் தளமாகக் கொண்டு கற்றுவந்து ள்ளார். இந்த அறிவின் விசாலம் கோபா லையரின் ஆளுமையாயிற்று. தொடர்ந்து இவர் தமிழ் இலக்கணம் பற்றிய கலைக் களஞ்சிய அறிவு மிக்கவராகவே வளர்ந்து
வாழ்ந்துள்ளார்.
ஒரு நூலைத் தமது பதிப்பின் மூலம் ஆவ ணப்படுத்துவதில் தேர்ந்த அறிஞர்களாக சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதய்யர் எஸ். வையாபுரிப்பிள்ளை ஆகியோரைக் குறிப்பிடலாம் இந்த மரபில் வரும் கோபாலையர் தம் இலக்கணப் பதிப்புகளைச் சிறந்த ஆவணங்களாக
ஆக்கியுள்ளார்.
ஒலை 43 トー

G24)
உதாரணமாக பிரயோக விவேகம் பதிப்பில் நூலுக்கு முன்பாக கோபாலையர் தரும் செய்திகளின் தொகுப்பு நூலைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கு முன்னோட்டமாக
அமைகிறது.
நூலுக்குள் சந்தி பிரித்துக் காரிகைகளை அச்சிட்டுள்ளார். முன் பகுதியில் மூலத்தை அப்படியே தந்துள்ளார். பிரயோக விவேக த்தை அதன் உரையில் எடுத்தாளப்படும் தொல் காப்பியம் , சேனாவரையம் , நச்சினார்க்கினியம், திருக்குறள், திருக் கோவையர், நன்னூல் ஆகியவற்றுடனும் இலக்கணக் கொத்துடனும் ஒப்பிட்டு நூலாராய்ச்சி என்னும் தலைப்பில் தொகுத்து விளக்குகிறார் இவ்வகையில் பிரயோக விவேகமுன் பகுதி 203
பக்கங்களில் அமைந்துள்ளது.
பிரயோக விவேக நூலின் இறுதியில் காரிகை உரைநூற்பா. பிற இலக்கணங் களின் நூற்பா, பிற இலக்களங்களின் நூற்பா, இலக்கியச் செய்யுள் ஆகியவற்றின் அகர நிழல்களும் நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள சொற்கள், தொகைகள் இருமொழித் தொடர்கள் பன்மொழித் தொடர்கள் ஆகியவற்றின் அகர வாரிசை களும் இடம்பெற்றுள்ளன. மேலும் வடமொழி இலக்கணச் செய்திகள் வடமொழி ஆசிரியர்கள், அவர் தம் நூல்கள், வடசொல் எடுத்துக் காட்டுகள்,
--O சித்திரை : 2007 )

Page 27
வடமொழி இலக்கண மரபுச் சொற்கள் ஆகியனவும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் பிற்சேர்க்கைப் பகுதி 127 பக்கங்களில் அமைந்துள்ளது.
தனது விளக்கவுரையும், சேர்த்து 348 பக்கங்களில் அமைந்துள்ள நூலுக்கு 330 பக்கங்களில் நூலை அணுகுவதற்கு வேண்டிய தொடர்புள்ள இலக்கணச் செய்திகளைப் பகுத்தும் தொகுத்தும் தந்துள்ளார். ஆக கோபாலையரின் பதிப்புச் செயற்பாடு முல நூலுக்கு இணையானதாக அமைந்துள்ளது. இவ்வாறுதான் இவர் பதிப்பித்த இலக்கண நூல்கள் அமைத்து ள்ளன.
கோபாலையர் பதிப்பாசிரியராக மட்டுமன்றி (விளக்க) உரையாசிரியராகவும் இருக்கிறார். அதே நேரம் இவர் பழைய உரையாசிரியர் களைப்போல நூலாசிரியரின் கருத்தை அப்படியே எடுத்துரைக்கும் பாங்கு கொண்ட வராக இல்லை. தனது வாசிப்பு ஆய்வு சார்ந்த நுட்பங்களுடன் தற்துணிபுடன் கருத்துரைகள் உரைப்பவராகவே தொழிற்
பட்டுள்ளார்
மொத்தத்தில் கோபாலையர் பதிப்பு நுட்பங் களில் தனக்கான தனித்தன்மைகளுடனும் கூடிய அறிகை முறைமையை வழங்கி யுள்ளார்.
( ஒலை 43

-C25)
அதாவது பதிப்புகளில் அவர் எழுதியுள்ள விளக்கவுரை இங்கு தனிந்து நோக்கப்பட வேண்டும். அவரது பதிப்பிற்கான நூல்களில் பெரும்பாலனவை உட் தலைப்புகள் முதற் கொண்டு வடமொழிச் சொற்களால் ஆனவை. மேலும் சில உரைகளின் இடையே உரைச் சூத்திரங்கள் கொண்டவை. இலக்கணத்தி ற்கான உரையைக் கச்சிதமான சொற் களால் சருக்கமாக விளக்கும் எளிய செய்யுள் வடிவத்தை உரைசூத்திரம் அல்லது உரை நூற்பா எனலாம். இன்றைய நிலையில் வாசிப்புத் தடை ஏற்படுத்தும் இவற்றைக் கடப்பதற்கு விளக்கவுரை அமைந்த கோபாலையரின் பதிப்புகள்
மட்டுமே உதவுவனவாக உள்ளன.
கோபாலையர் தமது ஆராய்ச்சி முறைகளில் அதிகம் ஈடுபாடு கொண்ட துறையாக இலக்கணவியல் மரபு சார்ந்ததாகவே இருந்துள்ளது. குறிப்பாக நன்னூலுக்கு பிந்திய இடைக்கால இலக்கண நூல்களை
மிக விரிவாக ஆராய்ந்து பதிப்பித்துள்ளார்
இலக்கண விளக்கம் பிரயோக விவேகம் என்பனவற்றை மாதத்திரமல்லாமல் மாறா னங்காரம் போன்ற நூல்களையும் விரிவாக ஆழமுற ஆராய்ந்துள்ளார். இலக்கணவியல் சிந்தனை மகிழ்ப்புக்கான சில அடிப்படை களை இனங்கண்டுள்ளார் தொடர்ந்த ஆராய்ச்சி தொல்காப்பிய உரைகளை இன்னும் இன்னும் மிக நுணுக்கமாக —( சித்திரை : 2007 )

Page 28
ஆராய்ந்துள்ளார். இந்த ஆய்வுப் பணியி னால் “இலக்கணப் பேரகராதி” உருவாயிற்று. இது தமிழ் இலக்கணம் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு புது வெளிச்சம் பாய்ச்சு கிறது. இலக்கணப் பேரகராதி தமிழ் இலக்கணப் பாரம்பரியம் முழுவதையும் உள்வாங்கி கீழ்காணும் முறையில் 17 தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்.
எழுத்து - 2 தொகுதிகள்
சொல் -- 4 தொகுதிகள் பொருள் - 11 தொகுதிகள்
1. அகம் 4
2. புறம் 1 3. u. IITÜLI 2
4. அணி 2 5. பாயிரம் பாட்டியல் மரபியல் 6. மெய்ப்பாடு, நாடகம் அற்றது,
ஆனந்த குற்றம், நியாயம், வழுவமைதி
ஒவ்வொரு பகுப்பும் பற்றிய விடயங்களை அகரவரிசைப்படுத்தி அவற்றுக்கான விளக்கங்களைத் தருகிறார்.
தரப்பட்டிருக்கும் தலைப்புக்குள் பொதுவான இலக்கண வளப்பாடுகளுக்கு அப்பால் சென்று இலக்கண நூல்களிலே இடம் பெறும் மரபுத் தொடர்கள் தரப்படுகின்றன.

C26)
மேலும் நூல்களிலே எடுத்துப் பேசப்படும் ஒவ்வொரு விடயங்களும் தனித்தனி தலைப்புகளாக வெளியிடுகின்றன.
இலக்கணப் பேரகராதி இலக்கணத் தாடனத்தை அகலித்து ஆழப்படுத்துவதற்கு சிறந்த கையேடாகவே உள்ளது. இத்தகைய பேரகராதியைத் தந்தமைக்காக கோபாலையர் தொடர்ந்து நினைவு
கூரப்படுவார்.
தமிழ் மரபின் செழுமையை ஆழமுற ஆராயும் புலமைக் கையளிப்பில் தி. வே. கோபாலையர் முக்கியமானவர். இன்று அந்த புலமை, ஆளுமை இட்டு நிரப்ப முடியாத இடைவெளியை தமிழுக்கு விட்டுச் சென்றுள்ளது.
மூர்.மதுராந்தகம்
—( சித்திரை : 2007 )

Page 29
ஈழநாட்டில் தமிழ்ச் சுவழக шптэђыaѣптішЦ
உலக வரலாற்றில் கல்வியின் வெளிப்பா டாக எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட காலத்தைக் கருதுவர். உலக மக்களுள் சிலர் பச்சைக்களிமண், பேப்பிரசைப்புல், விலங்கின் தோல், மூங்கில் முதலான வற்றைக் கருவியாகக் கொண்டு எழுதினர். தமிழ் மக்கள் பனையோலை (Palmyrapalm) தாளிப்பனையோலை (Taipit Palm) ஆகிய வற்றைக் கருவியாகக் கொண்டு எழுதி தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
தமிழ் மக்கள் தமது கருத்து நிலைகளை ஏட்டில் பதிவு செய்தமையால் அதற்கு ஏட்டுச் சுவடி என்ற பெயரும், அவற்றைத் தொகுத்து தொங்கவிட்டமையால் சுவடித் தூக்கு என்றும், அவை பாதுகாக்கப் பட்டமையால் முடங்கல் என்றும் பெயர் பெற்றன. புலமையாளர்களின் கருத்துப் படிமங்கள் இலக்கியம், வரலாறு, சமயம், தத்துவம், மருத்துவம், சோதிடம், நாட்டார் வழக்காறு, ஓவியம் என்னும் வகையில் அமைந்துள்ளன. சங்ககாலம் முதல் 19ஆம் நூற்றாண்டு வரை தமிழ் மக்கள் தமது புலமைத்துவத்தை ஏடுகளில் பதிவு செய்தனர். அவை அவ்வாறே பேணப்பட்டன. ஆயினும் சுவடிகள் 400 ஆண்டுகள் பாவனைக்கு உரியதாயினும், அதனைப் பதப்படுத்தும் முறையில் ஏற்படும் தவறு, சுவடியின் தரம் என்பவற்றுக்கு மேலாக, செல் முதலான பூச்சிகள் அதன் மீது இலகுவாகக் தொத்திவிடுவதால் அதன் இருப்பின் கால அளவு குறைந்ததாக அமைந்துவிடுகின்றது. அதனால் பிரதி Ogos 43 D

ー○
ளின்
பேராசிரியர் இரா.வை.கனகரத்தினம்
செய்தல் முறைமை கையாளப்பட்டது. இச்சுவடிகள் முதுசமாகவும், அன்பளிப்பாகவும, Q35stoLu JIT356b, absbp656) UITLLDIT856b இருந்தமையால் காலவோட்டத்தினுடான பாதுகாப்பு இச்சுவடிகளுக்கு இருந்து வருகின்றது.
மேற்கூறியவற்றால் சுவடிகள் பாதுகாக்கப் பட்டு பிற் சந்ததியினருக்கு வழங்கப்பட்டது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ஆனால் இப்பொழுது காலத்தால் முற்பட்ட ஏட்டுச் சுவடியாக 1611 ஆம் ஆண்டு முதல் எழுதப் பெற்ற சுவடியே காலத்தால் முந்தியதாகத் தெரிகின்றது. இக் காலம் தொட்டு பதினெட்டாம் நூற்றாண்டு வரை சுவடியியல் எழுத்துக்களில் எந்த மாற்றமும் இடம் பெறவில்லை. என்பர். அதே சமயம் சங்ககாலத்தின் எழுத்துவடிவம் எவ்வகையில் இருந்தது என்பதையும் அறியமுடியவில்லை. எனவே சுவடிகள் பல வரலாற்றை எமக்குத் தந்த பொழுதும் அவற்றின் எழுத்தின் வரி வடிவங்களை எமக்கு சரியாகத் தரமுடிய வில்லை. அதற்கு ஏட்டுச் சுவடியும் எழுத்தாணியும் முக்கிய காரணம் எனக் குறிப்பிடலாம். ஏட்டிற்கும் எழுத்தாணிக்கும் ஏற்பவே எழுத்துக்கள் எழுதப்படவேண்டும் என்பதால் வரிவடிவங்கள் மாறியிருக்கலாம். அதனைக் காலந்தோறும் எழுதிய புலமை யாளர்களின் உத்தியும் இம்மாற்றத்துக்கு அடிப்படை எனலாம்.
திண்ணைக் கல்வியும் குரு குலக் கல்வியும்
ஏடுகளை அழிவில் நின்று காத்தன. அவை
-( சித்திரை : 2007 )

Page 30
பிரதிபண்ணப்பட்டன. ஆயினும் ஐரோப்பியர் வருகையால் சுதேசிய கல்வி முறை மாற்றம் பெற்றது. ஏடும் எழுத்தாணியும் கைவிடப் பட்டன. புத்தகங்களும், பென்சில், பேனா கொண்டு பாடம் கற்பிக்கப்படப்பட்டது. அவை நிர்வாகத்திலும் நடைமுறைப்படுத்தப் பட்டது. ஐரோப்பியரின் இந் நடவடிக்கை சுதேசியக் கல்வியின் நிலையைப் பின் தள்ளின. ஏட்டுச்சுவடியின் உயிர்ப்பைக் கேள்விக்குள்ளாக்கின. இந்நிலையில் சுதேசியக் கல்விமுறையைப் புலமைப்படு த்தவும் ஏட்டுச்சுவடிக்கு உயிர்ப்பு அளிப்பத ற்கும் தமிழ்நாட்டிலும் ஈழநாட்டிலும் இருந்து பலர் முன் வந்தனர். தமிழ் மொழிக் கல்வியைப் புதுமைப்படுத்துவதிலும் முன்னின்று உழைத்தவர்களுள் நாவலர் முக்கியமானவர்.
சுவடிகளின் பதிப்பு
ஐரோப்பிய கல்விமுறை நாட்டில் அமுல் படுத்தப்பட்ட பொழுதும் சுதேசிய மொழியும் இலக்கியமும் பாடமாகக் கற்பிக்கப்பட்டது. அத்துடன் சுதேசிகளும் பாடசாலைகளைத் திறந்தனர். அங்கு தமிழ் இலக்கியம் கற்பிக்க வேண்டிய தேவை இருந்தது. இதனால் ஏடுகள் அச்சேற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதே சமயம் சுதேசிகளால் அவர் தம் உயர் கல்வியின் பொருட்டு சங்க நூல்கள் தொல்காப்பியம், நன்னுால், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலான நூல்கள் கற்ப்பிக்கப்பட்டன. அவை அச்சேற்றப்பட வேண்டிய அவசிய தேவையும் உணரப்பட்டது. அந்நிலையில் தமிழ்நாட்டிலும் ஈழநாட்டிலும் சிலர் பல நூல்களை பதிப்பிக்க முன் வந்தனர். அவ்வகையில் இராமானுஜக் கதிராயர், விசாகப்பெருமாள் ஐயர், பவர் துரை, உ.வே.சுவாமிநாதன் முதலானோர்கள்
( ஒலை 43 -

G28)
தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக் கவர்கள் ஈழநாட்டில் ஆறுமுகநாவலர், சி.வை.தாமோ தரம்பிள்ளை, சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், வித்துவ சிரோமணி, ந.ச.பொன்னம் பலப்பிள்ளை, த.கைலாசபதிப்பிள்ளை, வண்ணை சுவாமிநாத பண்டிதர் முதலா னோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் மூல நூல்களையும் உரை நூல்களையும் பதிப்பித்தனர். இவ்வகையில் காவியங்கள் பிரபந்தங்கள், இலக்கிய நூல்கள் வெளிவந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல பதிப்பா சிரியர்கள் தோன்றி பதிப்புப்பணியில் ஈடுபட்ட பொழுதும் அவர்களால் ஏட்டில் உள்ள எல்லா நூல்களையும் பதிப்பிக்கப்பட்டு விட்டன என்பது பொருளல்ல பல ஆயிரக் கணக்கான ஏட்டுச் சுவடிகள் பதிப்பிக்கப் படாது மடாலயங்கள் புலவர்கள் இல்லங்கள் ஆதீனங்கள், ஜமிந்தார்கள், அடையாறு பிரமசாமாஜ நூல் நிலையம், தொல்பொருள ஆய்வுத்துறை ஆவணக் காப்பகம், சரஸ்வதி மகால், ஒலைச்சுவடிகள் பாதுகாப்பு மையம், பல்கலைக்கழகங்கள் முதலானவற்றிலே ஏடுகள் தேடி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு ள்ளன. ஈழநாட்டைப் பொறுத்தவரை குறிப்பாகத் தமிழ் மக்களிடத்தில் சுவடிகள் பாதுகாக்கும் மையங்கள் இல்லவே இல்லை என்று கூறிவிடலாம். ஆயினும் தனிநபர்களி டமும் புலவர்களிடமும் மாத்திரம் தமிழ்ச் சுவடிகள் கிடைக்கப்பெறுகின்றன. தமிழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடி எடுத்து வாங்கியே பாதுகாக்கும் பொதுநிறுவனம் எதுவும் தமிழ் மக்களிடம் இல்லை. சுவடித்திணைக்களத்தில் சில ஏட்டுச்சுவடிகள் கிடைக்கப்பெற்று பாதுகா க்கப்படுகின்றன. பல்கலைக்கழகங்களில் தமிழ் ஏட்டுச் சுவடிகள் சிறப்பான முறையிலும் நிறுவன ரீதியாகவும் பேணப்படவில்லை என்பது கவலை தரும் ஒரு பெரிய விடயமாகும் -C சித்திரை : 2007

Page 31
ஈழநாட்டவர் தலை சிறந்த பதிப்பாசிரியராக விளங்கினர். தமிழ்ப்புலமை உடையவராக விளங்கினர், விளங்குகின்றனர். ஆயினும் தமிழ் நாட்டார் போல் எமது நாட்டிலுள்ள ஏட்டுச்சுவடிகளை தெரிந்தெடுத்து ஆராய்ந்து பதிப்பித்து பெரிதும் வெளியிடவில்லை. இது ஒரு குறைபாடு ஆகும். அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ் மக்களிடத்தில் பெருமளவில் ஏடுகள் இன்னும கிடைக்கப் பெறுகின்றன. திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் வன்னிப்பிரதேசத்திலும் ஏடுகள் உணி டு. இவை நிறுவன ரீதியில் பாதுகாக்கப்படவில்லை. மேலும் நாட்டின் போர்ச்சூழ்நிலை இவற்றின் அழிவுக்குக் காலாக அமைந்துள்ளன.
தமிழ் வரிவடிவ எழுத்தின் தோற்றம் 15ஆம் நூற்றாண்டாக இருந்த பொழுதும் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுவடி எழுந்த காலத்தால் முற்பட்ட எழுத்தாகக் கிடைக்கப் பெறுகின்றது. 1611 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஏடுதான் மிகப்பழமையான சுவடி எழுந்து முறையினைக் கொண்டுள்ளது என்பர். இக்காலம் முதல் சில மாற்றங் களுடன் தமிழ் வரி வடிவம் பேணப்பட்டு வரப்படுகின்றது.
ஏடுகள் அதன் பழமை, தேவை நோக்கி பிரதி செய்யப்படுகின்றன. இவ்வாறு பிரதி செய்யப்படும் பொழுது பல்வேறு மாற்றங் களுக்கு அவை உட்பட்டு விடுகின்றன. ஏடு எழுதுதல் ஒரு கலையாக அமைந்த பொழுதும் அக்கலைஞர்களை அறியாது பிழைகள் நேர்ந்து விடுகின்றன. அவற்றைப் பின்வருமாறு நிரப்படுத்துவர் சுவடியியல் ஆய்வாளர்.
( ஒலை 43 )

|a,ớmw C29)
1. ஏடுகளில் இரு புறங்களிலும் எழுதப்படு வதால் ஒற்றுக்கு புள்ளி இடுவதில்லை.
2. எழுத்துக்கள் சற்று சாய்ந்தே எழுதப
படுவது 3. எ.ஏகாரங்கள் கால் வாங்குவதில்லை. 4. ஒகார, ஒகாரங்கள் சுழிக்கப்படுவதில்லை. 5. வல்லின ரகர-றகரங்கள் வேறுபடுத்து
வதில்லை. 6. இடையின ரகரமும் வல்லின ரகரமும் வல்லின ரகர, றகரங்கள் ஒரே மாதிரி எழுதப்படல். 7. கொம்புகளுக்கு வேறுபாடின்றி ஒன்றைக்
கொம்பால் எழுதப்படுவது. 8. கூட்டெழுத்துக்கள் கையாளப்படாமை. 9. சில குறியீடுகள் கடைப்பிடிக்கப்பட்டமை 10. கூலிக்குப் பிரதி செய்தல் 11. பயிற்சி இல்லாதோர் பிரதி செய்வித்தல் 12. ஒருவர் படிக்க அவ்வொலியைக் கேட்டு
பிரதி செய்தல்.
ஐரோப்பியர் வருகையும் ஏடுகளும்
ஐரோப்பியர் வருகையில் ஈழநாடும் அரசுரி மையும் அவர்கள் வசமாகியது. ஐரோப்பியக் கல்வி புகுத்தப்பட்டன. கொப்பி, புத்தகம், பென்சில் மூலம் கல்வி புகட்டப்பட்டன. சுதேசிகள் அக்கல்வி முறையை விரும்பி ஏற்றுக் கொண்டனர். எல்லோருக்கும் கல்வி என்ற பரந்த நோக்கினைச் செயல்படுத்த முனைந்தனர். அச்சியந்திர வருகைக்கு முன்பாக ஏட்டினை ஊடக சாதனமாக மிஷனரிமார் பயன்படுத்தினர். மிஷனரிமார் அதன் வளர்ச்சியில் பங்கு கொண்டனர். 1835 இல் அச்சியந்திரம் சுதேசிகளுக்கு வழங்கப்பட்டது. 1841 இல் இலங்கையின் வடபகுதிக்கு அச்சியந்திரம் கொண்டு வரப்பட்டது. அது மானிப்பாயில் நிறுவப் பட்டது. அங்கிருந்து பல வெளியீடுகள் -C சித்திரை : 2007 )

Page 32
வெளிவந்தன. சைவ சமயத்துக்கு எதிரான நூல்களையும் துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டனர். இந்நிலையில் 1850 இல் ஆறுமுகநாவலர் வித்தியா நுபாலன யந்திரசாலையை அமைத்தார். இங்கிருந்து நாவலர் பாட நூல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டார். ஐரோப்பிய கல்வி முறையும் அச்சியந்திர வருகையும் ஏட்டுக் கல்வியின் பயன்பாட்டை மட்டுப் படுத்தியது. இதனால் ஏட்டுச் சுவடியில் கல்வி முறை வீழ்ச்சி கண்டது. புலவர், ஜமீந்தர், பிரபுக்கள் ஆகியோரின் வீடுகளில் தமிழ் ஏடுகள் தேக்கம் கண்டன.
நமது நாட்டில் கிடைக்கப் பெறும் ஏட்டுச் சுவடிகளை அவை வெளிப்படுத்தும் பொருள் மரபின் அடிப்படையில் வகுத்து நோக்கினால் அவற்றைப் பின்வருமாறு வகுத்து நோக்க லாம்.
மருத்துவம்
சோதிடம்
சிறுகாவியம் நாட்டார் வழக்காற்று இலக்கியம் வரலாறு
இலக்கணம்
கோயிற் பிரபந்தம்
பிரபந்தங்கள்
ஒவியங்கள்
ஏட்டுச் சுவடிகள் பாதுகாத்தல் என்னும் குறிக் கோளை முன்னெடுத்துச் செல்ல வேண்டின் இதற்கான சில முயற்சிகளை நாம் மேற் கொள்ளவேண்டும். 1. ஏட்டுச் சுவடிகளை பாதுகாத்தல் முறை
பற்றி பயிற்சி அளித்தல் வேண்டும். 2. பல்கலைக் கழகத்தில் சுவடியியல தனியான துறையாக வளர்த்தெடுக்க ஆவண செய்யப்படவேண்டும்.
ஒலை 43

G30)
3. க.பொ.த சா/த பாடத்தில் சுவடியியல் அலகாக அறிமுகப்படுத்தப்படல் வேண்டும்.
இத்தகைய முயற்சிகளை எடுத்துக் கொள் வதன் மூலம் செப்பேடுகள், தாள்சுவடிகள் முதலானவற்றையும் பாதுகாக்கவும் வெளிப் படுத்தவும் உதவியாக அமையும்.
போர்ச் சூழ்நிலை மக்களின் இருப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் உடமைக ளுக்கு எப்படி உத்தரவாதம் இருக்க முடியும். இந்நிலையில் ஏட்டுச் சுவடிகளை பாதுகாப்பது தமிழ் மக்களின் கடமை, அரசின் கடமை, அரச திணைக்களத்தின் தலையாய கடமை. ஏட்டுச் சுவடியின் இருமை இவ்வளவு காலமும் அரசுக்கும் திணைக்களங்களுக்கும் புரியாமல் இருந்திரு க்கலாம். இப்பொழுது ஆவது புரிந்து கொண்டு செயற்படவேண்டும். காலம் தாழ்த்துவது புலமைத்துவத்தின் அழிவுக்கு நாம் கொள்ளி வைப்பதாக அமையும். எனவே போர்ச் சூழ்நிலையில் வாழும் மக்கள் பின்வரும் ஆலோசனைகளைக் கருதிற்கொண்டு செயற்படவேண்டும்.
1. தம்மிடமுள்ள ஏடுகளை கொடுக்க விரும் புபவர்கள் தம் உடமைகளில் தலையான சுவடிகளை எடுத்து புலம்பெயரும் போது பாதுகாப்புடன் எடுத்துச் செல்லல் வேண்டும்.
2. சுவடிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படின் பொலித்தீன் உறையில் அவற்றைப் போட்டுக் கட்டி திரும்பனடுக்கும்
வகையில் புதைத்து வைக்க வேண்டும்.
3. சுவடிகளை கச்சேரி திணைக்களத்தி டம் கொடுத்துப் பாதுகாத்தல் வேண்டும.
-C சித்திரை : 2007 )

Page 33
10.
( ஒலை 43 )
சுவடிகளை கொடுக்க விரும்பாதவர்கள் கச்சேரி போன்ற நிறுவனங்களிடம் திரும்பிப் பெறும் வகையில் நிபந்தனை களுடன கொடுத்துவைக்கலாம்.
தனிநபரிடமோ நிறுவனத்திடமோ போட்டோ
கொப்பி அல்லது நுண்ணிழற் படப்பிரதி எடுத்து கொடுத்து விடலாம்.
சுவடிகளை தாளில் பிரதி பண்ணி கணன மயப்படுத்த முயற்சித்தல் வேண்டும்.
அரசும் திணைக்களமும் சுவடிப்பதிப்பு முயற்சிக்கு பரிசளித்து பதிப்பாசிரியர்களை ஊக்கப்படுத்துதல் அவசியம். புதிய எழுத்துக்களுக்கு அரசு பரிசு வழங்கு வது தவறல்ல ஆனால் அவற்றுக்கு மேலாக நமது நாட்டு முதுசொம் அழிந்து செல்வதை அனுமதிக்க முடியாது. பரிசு களை வழங்கும் நிறுவனங்கள் இதை கவனத்திற் கொள்ளல் வேண்டும்.
ஏட்டுச் சுவடிப்பதிப்புக்கு பரிசு வழங்கும் பொழுது மதம் ஒரு தடையாக இருத்தல் கூடாது. எந்த நிறுவனமும் இதற்குப்
பரிசினை வழங்க முன்வருதல் வேண்டும்.
ஏட்டுச்சவடிகளை பாதுகாக்கும் வகையில நிறுவனங்கள் இவ்வகை நூல்கள் வெளி வரும் வகையில் பரிசுகள் வழங்கப்படும் என்பதை தமது அறிக்கையில் குறிப்பிடப் படுவதோடு அவற்றை பத்திரிகைகள் மூலமும் வெளிப்படுத்துதல் வேண்டும்.
தமிழ் நாட்டில் இருப்பது போல எமது நாட்டில் நூல்களை (தமது செலவில்) பதிப்பித்து வெளிவரும் நிறுவனங்கள குறைவு. ஆகவே இத்தகைய நிறுவன ங்கள் வரவேண்டும்.

-G3)
முடிவாக மறைந்தும் அழிந்தும் செல்லும் ஏட்டுச் சுவடிகளையும் செப்பேடுகளையும், தாள் சுவடிகளையும் பாதுகாக்க வேண்டு மானால் தாமதமின்றி அரசும் மற்றும் நிறுவனங்களும், தனிமனிதர்களும் மேற்கூறிய விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நமது நாட்டின் முதுசொங்கள் பாதுகாக்கப்படவேண்டும். இதன்மூலம் எமது புலமைத்துவம் வெளிக் கொணரப்பட வேண்டும்.
தமிழ் ஏட்டுச் சுவடிகளைப் பேண வேண்டியதன அவசியத்தை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும். ஏடுகளைப் பதிப்பிப்பதில் சிறந்து விளங்கிய சி.வை. தாமோதிரம்பிள்ளை பல பெறுமதிமிக்க ஏட்டுச் சுவடிகளை பதிப்பித்ததோடு அவற்றை பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை எமக்கு உணர்த்துகின்றார். அதனை நாம் இப்பொழுதும் ஈண்டுநோக்க வேண்டும்.
சி.வை.தா. வெளிப்படுத்திய பதிப்பு முறைமை அறிவியல் கண்ணோட்டத்தில் ஒரு மரபையே எமக்கு வழங்குகின்றது. சமகாலத்திலும் அவரது பதிப்பு முறையியலை உள்வாங்குவ தன்மூலம் நாம் பதிப்பு முயற்சிகளில் செம்மையாக ஈடுபடமுடியும்.
இதுபற்றிச் சிந்திப்போம் செயற்படுவோம்.
(இவ்விடயம்பற்றி உரையாடி ஊக்கமளித்த
எனது ஆசான் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களுக்கு எனது நன்றி)
—( சித்திரை : 2007 )

Page 34
குன்றாத கொள்கை
சுமதியின் திருமண அழைப்பிதழைக் கையில் வைத்துக் கொண்டு அதை வெறித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார். செல்லையா. வெளியே வீசிய மென்காற்று கையில் இருந்த அழைப்பிதழைத் தழுவிச் செல்ல செல்லையா அறியாமல் அவர் நெஞ்சமும் ஒரு கணம் படபடத்தது. கூடவே கண்கள் குளமாகி பத்திரிகையில் இருந்த எழுத்துக்களை மறைத்தன. மனைவி கனகம் கோயிலுக்குச் சென்றிருந்தார். அவள் வருகின்ற நேரம். கணவன் கண் கலங்கி யிருப்பதைக் கண்டால் அவள் மனம் குழம்பிப போவாள். இதை அறிந்த செல்லையா ஒன்றும் செய்யாது அந்த விரக்தியில் மேலும் கீழும் நடந்தார்.
சீ! என்ன வாழ்க்கை! ஆசை ஆசையாகப் பெற்று வளர்த்த மகளின் எதிர்காலம் பற்றிக் கட்டிய மனக்கோட்டைகள் எத்தனை!
இக் கோட்டைகள் இன்று மணல் கோட்டைகளாகி விட்டனவே! நினைக்க நினைக்க செல்லையா நெஞ்சம் குமுறியது. இப்போ பிள்ளையார் சந்நிதியில் திருமணம் நடந்து கொண்டு இருக்கும். நானும், கனகமும் நிற்க வேண்டிய இடத்தில் என் நண்பன் சுந்தரம் தன் மனைவியுடன் நிற்பான். சுமதியின் கையை அன்போடும் பாசத்தோடும் பற்றி அவளைத் தாரை வார்த்துக் கொடுக்கும் பாக்கியம் எனக்கு இல்லாமல் போயிற்றுதே திருமணம் எட்டாத ஊர்களாகிய கனடா, லண்டனிலா நடக்குது? விசா எடுத்து, ரிக்கற் போட்டு பல மணிநேரம் பயணம் செய்து போவதற்கு? எங்கள் தேசத்தின தலைநகரில், நான் பல
( ஒலை 43 O

G32)
- யோகேஸ்வரி. கணேசலிங்கம் - வருடங்கள் வேலை பார்த்த ஊரில், நான் படிக்கும் போதும், வேலைபார்த்த போதும் ஒடி, ஒடிக் கும்பிட்ட பிள்ளையார் கோவில் சந்நிதியில் நடக்கும் திருமணத்திற்கு எங்களால் போக முடியவில்லையே. “எது நடக்க வேண்டுமோ அதுதான் நடக்கும்”
“எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்’ இத்தகைய மகா வாக்கியங்களைப் படித்தவர்கள் சொல்லும் போதெல்லாம் அந்த வார்த்தைகளின் அர்த்தம் செல்லையா மனதில் பதியவில்லை. இப்போது அந்த வார்த்தைகளின் பொருள் நன்றாகவே விளங்கியது. இதை எங்கள் தலைவிதி என்பதா? அல்லது நாட்டு நிலைமை தான் தலைவிதியை மாற்றியமைத்து விட்டது என்பதா? பலதையும் யோசித்து மனம் குழம்பியவர் காதில் வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. கையில் அர்ச்சனைத் தட்டுடன் உள்ளே வந்த கனகம் கணவன் கையில் வீயூதி பிரசாதத்தைக் கொடுத்து விட்டு தூணில் சாய்ந்தபடியே வெளித் திண்ணையில் உட்கார்ந்தார்.
“நல்ல பூசை! ஐயாவுக்கு சுமதியை தெரிஞ் சபடியால் நல்ல வடிவாக எல்லாம் செய்தார். நாங்கள் தான் கலியாணத்துக்கு போகமுடியாவிட்டாலும் காலா காலத்தில் பிள்ளையுடைய கழுத்தில் தாலி ஏறினது சந்தோஷம். s
மனைவியின் வார்த்தைகள் செல்லையா காதில் விழுந்ததாக தெரியவில்லை. அவர் மனதில் தானும், மனைவியும் மகளின்
—( சித்திரை : 2007 )

Page 35
திருமணத்துக்கு போகமுடியவில்லையே என்ற எண்ணமே நிறைந்ததிருந்தது. பெரிய பதவி வகித்து இளைப் பாறியவர் செல்லையா. நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வாழ்ந்தவர். தன் சொந்த நலனுக்காக ஒரு சிறிதும் வழுவாதவர். இந்த நேர்மையும், அவர் கடைப்பிடிக்கும் லட்சியக் கொள்கையும் தான் அவருக்கு பிளேன் சீற் எடுத்து கொழும்புக்கு போவதற்கு தடையாக இருந்தன.
செல்லையருக்கு தலை சுற்றியது. மெது வாகத் திண்ணையில் இருந்த தூணைப் பிடித்தபடி நின்றார். பின்னர் மெல்ல நடந்து சாய்மனைக் கதிரையில் சாய்ந்தார். ஊருக்கு உபதேசம் செய்யலாம். ஆனால் தனக்கென்று ஒன்று வந்து விட்டால் மனம் கேட்குமா?
இதை எல்லோரும் அனுபவத்தால் அறிந்தி ருக்கிறோம். இன்று அதே நிலையில் செல்லையரும் இருந்தார். இரு வாரங்களின் முன் நண்பன் சண்முகம் கூறிய வார்த் தைகள் அவர் காதில் ரீங்காரம் இட்டன.
செல்லையா! நீ சம்மதிக்கமாட்டாய் என்று தெரிஞ்சும் மனம் கேட்காமல் சொல்லுறன். பிளேன் சீற் எடுக்க கன வழி இருக்குது. உன்ரை கொள்கைளைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் சீற் எடுக்கலாம். நண்பனின் முகத்தைப் பாரத்துச் சொல்ல அஞ்சிய சண்முகம் எங்கோயோ பார்த்தபடி சொன்னார்.
நீ ஒழுங்கு, கட்டுப்பாடு என்று நேர்மையாக வாழ்ந்த சீவன். இப்ப அப்படி வாழவேண்டும் என்று நினைச்சால் அலுவல் நடக்காது. உனக்கு இரண்டு சீற் எடுத்துத் தர
( ஒலை 43 )

C33)
என்னாலை முடியும். நீ மட்டும் ஒம் என்று சொல்லு. நாளைக்கே ரிக்கற்றோடு வாறன் வார்த்தைகளை மள, மள என்று கூறிய சண்முகம் எழுந்து வெளியே போகக் கிளம்பினார்.
செல்லையர் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை. அவர் ஒன்றும் பேசாது வெறித்தபடியே பார்த்துக் கொண்டு இருந்தார். வாசலுக்குச் சென்ற சண்முகம் படலையைத் திறந்தபடியே நின்றுகொண்டு ‘சுமதியிலை நான் வைச்சிருக்கிற அன்பா லைதான் இப்படிக் கதைக்கிறன். நீ இப்படி இருந்தால் உன்ரை மகளிடை கலியாண த்துக்க போகமாட்டாய்.”
சற்றுக் கோபத்தோடு உரக்கக் கூறியபடியே வெளியே சென்றார். சண்முகம் சொன்ன மாதிரி நான் போகமலே என்ரை மகளிடை கலியாணம் நடக்குது. இப்ப இன்னது நடக்கும், இப்ப இன்னது நடக்கும் என்று நேரத்தைப் பார்த்தபடியே மானசீகமாகப் என் மகள் திருமணத்தைக் கற்பனையில் காணுறன். குழம்பிப் போய் இருந்தார் செல்லையர்.
சமையல் கட்டில் இருந்து தானிய வாசனை வந்தது. கனகம் நாவுக்கு ருசியாகச் சமைத்துக் கொண்டு இருந்தாள். என்ரை மனுசி கெட்டிக்காரி சமயத்துக்கு ஏற்ற மாதிரி தன்னைத் தயார்ப்படுத்தி விட்டா. மகளிடை கலியாணத்துக்கு போக முடிய வில்லையே என்று ஒரு மூலையில் இருந்து மூக்கைச் சிந்தாமல் கோயிலுக்கு போயிற்று வந்து சமைக்கிறா.
பலதையும் யோசித்தபடியே சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கொண்டு முகட்டைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த -C சித்திரை : 2007 )

Page 36
சாய்மனைக் கதிரைப்படுக்கையும், வெளியே இருந்து வந்து அவரது மேனியைத் தழுவிய மென்காற்றும் செல்லையரது மனதில் ஏற்பட்ட புண்ணுக்கு தைலம் பூசியது போல இதமாக இருந்தது. இப்ப எத்தனை மணி? சமையல் கட்டில் இருந்தபடியே கனகம் கேட்டாள். நிமிர்ந்து சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தவருக்கு கடிகாரம் மணி பதினொன் றைக் காட்டியது. இப்போ தடல்புடலாக திருமணம் நடக்கும் எல்லாம் முடியத்தான் சுந்தரம் ரெலிபோன் எடுப்பான். தனது வைராக்கியத்தை விடாது வாழ்ந்து கொண்டு இருக்கும் செல்லையருக்கு தனது மகள் திருமணத்தை மானசீகமாகக் காண வேண்டியிருக்கிறதே என்ற கவலை உள்ளுர இருந்தபோதும், அதை வெளிக்காட்டாது மன அங்கலாய்ப்புடன் அங்குமிங்குமாக உலாவினார். கேற் திறக்கும் சத்தம் கேட்டது. யாராயிருக்கும் என்று யோசித்தபடியே நிமிர்ந்து பார்த்தார். சண்முகமும், மனைவியும் வந்து கொண்டு இருந்தனர். சமையல் கட்டில் இருந்து வெளியே வந்த கனகம் “வாங்கோ வாங்கோ’ எங்கே மறந்து போனியளோ எண்டு நினைச்சன் என்று கூறியபடியே வரவேற்றார். ஒன்றும் விளங்காத செல்லையர் புருவத்தை உயர்த்தியபடியே குழம்பிப்போய் நின்றார்.
‘இன்டைக்கு இவையள் எங்களோடு சேர்ந்து சாப்பிடக் கூப்பிட்டனான். நாங்கள் ரெண்டு பேரும் தனிய இராமல் கலியாணச் சாப்பாட்டை சேர்ந்து சாப்பிடுவம் என்று யோசிச்சன். நல்ல அன்பான சிநேகிதர் எங்களோடை இருந்தாலே மனதில் இருக்கிற கனம் இறங்கிப் போகும்’ சணி முகம் தம் பதிகளை சாப்பிடக் கூப்பிட்டதற்கு விளக்கம் கூறியபடியே வெளியே வந்தாள் கனகம்.
( ஒலை 43 )

C34)
செல்லையருக்கு சண்முகத்தைப் பார்க்கவே கூச் சமாக இருந்தது. சணி முகம் சொன்னமாதிரி பிளேன் சீற் எடுத்திருந்தால் இப்ப கொழும்பிலை நிக்கலாமே. பழைய பல்லவியை அவன் பாடப்போறானே என்ற பயம் அவருக் கு. சாதாரணமாகக் கொடுக்கும் பணத்தை விடப் பன்மடங்கு பணம் கொடுத்திருந்தால் இப்ப நாங்கள் தம்பதிகளாகக் கலியாண வீட்டிலை நிண்டி ருப்பம். பணத்தைப் பணம் என்று பாராமல் கையாலை தூக்கி எறிஞ்சிருந்தால் ரிக்கற் எடுத்திருக்கலாம். பணமுள்ள எங்களைப் போன்றவர்கள் இப்படி அலுவல்களைப் பார்த்துக் கொண்டு போனால் வசதி இல்லாதவர்கள் என்ன செய்யமுடியும்? பணம், பணம் என்று அங்கலாய்க்கும் ஆளல்ல செல்லையா. ஆனால் இது வரை காலமும் நேர்மையாகவும், கண்ணிய மாகவும் நடந்து விட்டு இப்போது சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி மாறுவதற்கு அவர் மனம் இடம் கொடுக்கவில்லை.
சமுதாயமே சீர் கெட்டு விட்டது. இப்படி ஒர் சமுதாயத்தில் வாழ்வதனால் எல்லோரும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாறவேண்டும். அப்படி எல்லோருமே மாறிவிட்டால் சமுதாய த்திலே நேர்மை, நீதி, கண்ணியம், கட்டுப் பாடு என்ற சொற்களுக்கு இடமில்லாமல் போய்விடுமே.
நானே சமுதாய சீர்கேட்டுக்கு துணை போவதா? பல முறை சிந்தித்தும் வேறு வகையில் ரிக்கற் எடுக்க அவருக்கு மனம் வரவில்லை. மகளின் திருமணத்துக்குப் போகாவிட்டாலும் பல வருடங்கள் பழகிய தனது பழக்கத்தை மாற்ற அவரால் முடியவில்லை.
-C சித்திரை : 2007

Page 37
நண்பன் சண்முகம் வந்து ரிக்கற் எடுத்துத் தாறன் என்று சொன்னபோது அவருக்கு தனது கொள்கையை விட்டுக் கொடுக்க மனம் இடம் கொடுக்கவில்லை. கொழும்பில் திருமணம் நடக்கும் போது போக முடியாமல் யாழ்ப்பாணத்தில் நிற்கிறோமே என்ற கவலை மனதினுள் இருந்தபோதும் தனது வைராக்கியத்தை விட்டுக் கொடுக்க வில்லை என்ற திருப்தி செல்லையருக்கு. அவரால் சண்முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. “கலியாணம் முடிஞ்ச உடனே சுந்தரம் ரெலிபோன் எடுப்பான் அதுதான் நேரத்தைப் பார்த்தபடி இருக்கிறம் கனகம் சொல்லிக் கொண்டே வர, வந்தவர்கள் விறாந்தையில் இருந்த கதிரைகளில் இருந்தார்கள். ரெலிபோன் வந்த பிறகு சாப்பிடலாம் தானே? தன் பங்குக்கு செல்லையரும் கூறியபடியே அவர்கள் அருகே வந்தார். இவர்கள் இப்படிக் கதைத்துக் கொண்டே இருக்க செல்லையரின் கையடக்க தொலைபேசி சிணுங்கியது. ஆர்வத்துடன் செல்லையர் ஹலோ என்று கூறியதும், மறுமுனையில் சுந்தரத்தின் குரல் ஹலோ என்று கேட்டது. சுந்தரம் கதைத்தால் அவர் கதை சுற்றி நின்றவர்களுக்கு நன்கு கேட்கும். எப்பவுமே அவர் உரத்துப் பேசுவார். இன்று அவருக்கு இருந்த சந்தோஷத்தில் அவர் குரல் உச்சதொனியில் அங்கு இருந்த எல்லோரு க்குமே கேட்டது. “செல்லையா! உன்ரை மகள் சுமதி கெட்டிக்காரி. அவள் கூறிய நியாயத்தையும் , விளக்கத்தையும் என்னாலை மறுக்க முடியவில்லை.” சுத்தி வளைக்காமல் விஷயத்துக்கு வா’ துடி துடித்தபடியே செல்லையா கூறினார். "நீயும், மனுசியும் கலியாணத்துக்கு வர ஏலாதெண்டு தெரிஞ்ச உடனை சுமதி கலியாணப் பிளானையே மாத்திப் போட்டாள். என்ன பிளான் அது இது என்று
( ஒலை 43 }-

-C35)
கதைக்கிறாய்? செல்லையர் பதறப்பதற கனகமும் கைகளைப் பிசைந்தபடியே என்ன நடந்ததெண்டு கேளுங்கோ என்று குழம்பிய படியே சொன்னார்.
சுமதி திருமணத்தை பெரிதாக எடுக்காமல் சுவாமி சந்நிதியில் மாலையை மாத்துவம் எண்டு சொன்னா மாப்பிள்ளை பகுதியும் சுமதியுடைய எண்ணத்துக்கு ஒத்துழைச் சினம். பிறகு என்ன? பொம்பிளையும் மாப்பிளையும் இறைவன் சந்நிதியிலை மாலை மாத்தி, தாலி கட்டி கோவிலை வலம் வந்தார்கள். என்னிடமும் மாப்பிளை யிடை தாய் தகப்பனிடமும் ஆசீர்வாதம் வாங்கிப் போட்டு வந்தவையளைக் கவனிக்கப் போயிற்றினம்.
எல்லாம் வலு சிம்பிளாக ஆனால் மனதுக்கு திருப்தியாக நடந்தது. சுமதி கொஞ்ச நேரத்தில் உங்களோடை கதைப்பா சுந்தரம் அண்ணை என்னவாம்? கனகம் ஒன்றும் விளங்காமல் கணவனிடம் கேட்டாள்.
"இதோ நீயே கேள். தொலைபேசியை மனைவியிடம் கொடுத்தார். செல்லையா அக்கா கலியாணம் எண்டது இப்படித்தான் நடக்கவேணும் எண்டு உங்கடை மகள் செய்து காட்டிற்றாள். வீண்செலவு இல்லை, கரைச்சல் இல்லை, ஆரவாரம் இல்லை, இறைவன் சாட்சியாக ஒருத்தரை ஒருத்தர் ஏற்றுக் கொண்டினம். நீங்களும் வராத மாதிரிக்கு இப்படி நடந்தது. நல்லதுதானே?
சுந்தரம் கதைக்க கதைக்க செல்லையருக்கு கண்கள் கலங்கின.
ஒன்றும் பேச முடியாது நா தழுதழுத்தது. நண்பன் சண்முகத்தைப் பார்த்து ஒன்றும் பேச முடியாமல் நின்றார். எல்லாவற்றையும்
—( சித்திரை : 2007 )

Page 38
கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் நண்பன் கைகளைப் பிடித்து அவரைக் கட்டி அணைத்து ‘செல்லையா! நீ பெத்த பிள்ளை சுமதி. நீ இல்லாத இடத்தில் அவ தெய்வத்தையே தாயாகவும், தந்தையாகவும் கொண்டு தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டா. உன்ரை கொள்கையை நீ விட்டுக் கொடுக்காமல் இருக்கிறாயே, எண்டு கோபிச்சன். இப்ப பார்த்தால் உனது மகள் தனது செய்கையால் உன்னை மேலும் உயர்த்தி விட்டாள். நீ ஒரு பெருமைமிக்க தந்தை என்ற உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்.
ல் கை தனிப்பிரதி €51 J/T யா ஒரு வருட
‘ஓலை’க்கு உதவ விரும்புவோர் தங்க அல்லது வைப்பாக Colombo Tamil Sangam Society கணக்கு இல. 1100014906 Commercial Bank G6).j6isms).5605é
காசுக் கட்டளையாயின் “செயலாளர் :ெ வெள்ளவத்தை தபால் அலுவலகத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்க அலுவலகத்தி
M
( ஒலை 43 )
 
 
 
 

G36)
தனக்கென்று ஒரு தேவை வந்த போதும் தனது கொள்கையில் வைராக்கியத்துடன் நின்ற செல்லையா அங்கிருந்தவர்கள் கண் களுக்கு ஒரு மாமனிதராகத் தென்பட்டார்.
率 4 米
தாந்த இதழ் ம் ஒரு வருடம் (2007) 30/=, ஒரு வருடம் ரூபா 500/= ம் இந்திய ரூபா 600/= நடம் 20 அமெரிக்க டொலர்
Y
ள் நிதி அன்பளிப்புக்களை காசோலை
Ltd.
5(5 அனுப்பலாம்.
காழும்புத் தமிழ்ச் சங்கம்” என்ற பெயரில் மாற்றப்படக்கூடியவாறு அனுப்பமுடியும். ல் நேரடியாகவும் செலுத்த முடியும்.
-C சித்திரை : 2007 )

Page 39
கவிதைத் தொகுப்பும் இலக்கிய வரலாற்று
‘கவிதைகள் தொகுத்தல்’ எனும் இல் ஆண்டுகளாகத் தமிழ்ச் சூழலில் நடைெ காலத்துக் கவிதைளைப் பல்வேறு "தொகு தமிழ்க் கவிதை உலகில் தொடர்ந்து இருக்கிறது.
கவிதைத்தொகுப்பு முயற்சியானது அது அர பகைப்புலமாகக் கொள்கிறது. காலங்கா சென்றே வெளிவருகிறது. இவற்றிலிருந்து
கவிதைத் தொகுப்பு முயற்சி என்பது வெறு என்ற தொழிற்பாடடுடன் மட்டும் நின் தொகுக்கப்பட்டதன் பின்னோ தொகுபடு சூழ தன்னகத்தே கொண்டே வருகிறது.
 

-C37)
நூலகம்
எழுதகையும்
ககிய முயற்சி இற்றைக்கு இரண்டாயிரம் பற்று வருகிறது. சங்ககாலம் எனப்படுகின்ற குதிகளாகத் தொகுத்ததிலிருந்து இம்முயற்சி
காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டே
மா.ரூபவதனன்
ங்கேறும் சூழமைவில் ஏதோ ஒர் அரசியலைப் ஸ்மாக அதிகார வர்க்கத்தினரின் கைக்குள் அது இன்னும் மீளமுடியாது உள்ளது.
மனே "கவிதைகளைத் தொகுத்துத் தருதல்” று விடாது. அது தொகுக்கும் போதோ, லுக்கு கொடுக்கப்படக்கூடிய பயன்பாடுகளைத்
1. ஒரு மொழிப்புலத்துக் கவிதைகளைத்
தருகிறது. 2. வரலாற்றடிப்படையில் கவிதைகளை இனங்கான வழி சமைக்கிறது. 3. பல்வேறு கருத்தியலையுடைய கவிஞர
களின் கவிதைகளைத் தருகிறது. 4. ஏதோ ஒரு வகையில் கவிஞர் விபரத்
தைத் தருகிறது 5. இலக்கிய வரலாறு எழுதிகைக்கு
உதவுகிறது. 6. சமூக பண்பாட்டு வரலாற்றைச் சுட்டும
ஆவணமாகின்றது.
-- { சித்திரை : 2007 )

Page 40
தமிழ் இலக்கியத் தளத்தில் கவிதை பற் உதாரணப்படுத்தல். என்பன கவிதைத் தொ என்பவற்றின் வாழியாகவும் நடைபெறுகின்ற
கவிதை, கவிஞர், இலக்கிய ஆய்வு (வர ஒன்று உள்ளடங்கலாக கீழ்வரும் மூன்று நி உலகில் காணலாம்.
1. கவிதைத்தொகுப்பு -> கவிஞர் பற்ற 2. கவிஞர் வரலாறு -> (உதாரணக்) ச 3. இலக்கிய ஆய்வு -> கவிஞர் -> (
ஈழத்துக் கவிதை உலகில் கவிதைத்தொ என்பவற்றில் ஈடுபட்டோரும் மேற்கூறிய மூ இதில் மூன்றாவது நிலை ஆய்வுநிலைப்பட்டது
விளக்கத்துக்காக, சைமன் காசிச் செட்டி சி.கணேசையரின் ‘ஈழநாட்டுப் புலவர் ச கவிதைகளும், ஆ.சதாசிவத்தின் ‘ஈழத்துத்
ரீ.பிரசாந்தனின் 20ம் நூற்றாண்டு “ஈழத்துத் தொகுப்புவழி கவிஞர் பற்றிய “செய்திகளு
சுதந்திர இலங்கையில் தாய்மொழிக் கற்கை இலக்கிய ஆய்வுகளும், இலக்கியத் தொகுப் 1960 களில் முனைப்புப் பெற்றன. இக்கா தமிழ்த்துறை, சிங்களத்துறை புலமையாளர்க ஈடுபட்டனர். அரசும் இதற்கு ‘அமோக’ ஆ
இத்தகைய பின்னணியில்தான் இலங்கை ஆ. சதாசிவத்தால் இலங்கைச் சாகித்திய L கவிதைக் களஞ்சியம்” (1966) வெளிக்கொ6 முதலும், முக்கியமானதுமான முயற்சி.
இக்கவிதைக் களஞ்சியத்தை வெறும் “திெ கடினமானது. இது ஈழத்துத் தமிழ்க்கவின
Croesawu 43-D

-C38)
றிய தேடல், தொகுப்பு, வெளிப்படுத்தல், குப்பு, கவிஞர் வரலாறு, இலக்கிய மதிப்பீடு
60.
லாறு/விமர்சனம்/மதிப்பீடு) என்பன ஒன்றுள் லையில் இயங்கி வருவதை நாம் இலக்கிய
றிய செய்தி -> இலக்கிய ஆய்வு கவிதைகள் -> இலக்கிய ஆய்வு உதாரணக்) கவிதைகள்.
குப்பு, கவிஞர் வரலாறு, இலக்கிய ஆய்வு pன்று தளத்தில் நின்றே இயங்கியுள்ளனர். து. முதல் இரண்டும் “தொகுப்பு நிலைப்பட்டது.
யின் “தமிழ் புளுடாக்"(1859) தொடக்கம் ஈரிதம்’ (1939) வரை புலவர் சரித்திரவழி தமிழ்க் கவிதைக் களஞ்சியம்”(1966) முதல் 5 தமிழ்க்கவிதைகள்’(2006) வரை கவிதைத் ம்” கிடைக்கின்றன.
கயின் கட்டாயப்படுத்தலினால் தாய்மொழிகள் பு முயற்சிகளும், கலைப்பண்பாட்டாய்வுகளும் லப்பகுதியில் இலங்கைப் பல்கலைக்கழகத் கள் பலர் மேற்கூறிய முயற்சிகளில் “அதிகம்” தரவு வழங்கியது.
ப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்ந்த Dண்டல அனுசரணையுடன் “ஈழத்துத் தமிழ்க் ணரப்பட்டது. இது ஈழத்துக் கவிதை உலகில்
நாகுப்பு முயற்சியாக மட்டும் கொள்ளுதல் தகளின் தெரிந்தெடுக்கப்பட்ட தொகுப்பாக
—( சித்திரை : 2007 D

Page 41
மட்டுமன்றித் ஈழத்துத் தமிழ்க்கவிதை வளர் தருவதாக உள்ளது.
தொகுப்பில் ஆய்வு முறையியலும் இழையே படத்தில் தொகுப்பின் வரையறை பின்வருமா காலந்தொடக்கம் கலாநிதி நடேசபிள்ளை சிறந்த தமிழ்ப்புலவர்களின் கவிதைக் கள கோடலாகத் தமது முகவுரையில் “இன்று உ இத்தொகுப்பில் இடம் பெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டது.” எனக் குறிப்பிட்டுள்ள
பெரும்பாலும் இலக்கிய வரலாறுகள் அரசிய சதாசிவமும் ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் தமது கவிதைத் தொகுப்புப் காலப் பகுப்புக்கு அமைந்:துள்ளன.
சங்ககாலம் யாழ்ப்பாணத் தமிழ்வேந்தர் போர்த்துக்கேயர் காலம் (1. ஒல்லாந்தர் காலம் (1658-17 ஆங்கிலேயர் காலம் (1796தேசிய எழுச்சிக் காலம் (19
கவிதைகளைத் தொகுக்கும் போது மேற்சு அடங்கும். கவிஞர்களையும் அவர்தம் கவி செய்திகளையும் தொகுத்துள்ளார், சதாசிவ
இலக்கியம் காலதேச வர்த்தமானங்களுக்கு 2 மாற்றங்களைக் கொண்டு வருகின்றன.
பாதிக்கின்றது. (சிலர் பாதிக்கப்படாமலும் கண்டு கொள்ளவும். காலத்துக்கு காலம் ஏ கொள்ளவும் இலக்கியங்களை காலப்பகு அதைச் சதாசிவம் சுருக்கமாகவும் நேர் ஆய்வாளர்களுக்குப் பல வகையிலும் உத
( ஒலை 43 O.

G39)
ச்சியை வரலாற்றடிப்படையிலும் தொகுத்துத்
பாடியிருக்கும் கவிதைக் களஞ்சிய அட்டைப் ற கொடுக்கப்படும். “ஈழத்துப் பூதன் தேவனார் காலம் வரையும் இலங்கையில் வாழ்ந்த ாஞ்சியம்” இந்த வரையறைக்குத் துணைக் உயிருடன் இல்லாத புலவர்களின் பாடல்களே இலங்கைச் சாகித்திய மண்டலம் எம்மைக் மை இங்கு நோக்கத்தக்கது.
லை மையப்படுத்தியே எழுதப்படுவது வரலாறு. நடைபெற்ற ஆட்சியதிகார வலையமைப்பையே கும் பயன்படுத்தியுள்ளார். அவை பின்வருமாறு
assroolb (1261-1505) 505-1658) 96) 1948) 948- )
வறிய காலப்பகுப்பைக் கொடுத்து அவற்றுள் தைகளையும் கவிஞன் பற்றிய அவசியமான பம். இது மிக முக்கியமான வேலை.
உட்பட்டது. சமூக மாற்றங்கள் இலக்கியத்திலும் அம்மாற்றங்கள் இலக்கிய வாதிகளையும் இருக்கலாம்) இத்தகைய மாற்றங்களைக் ற்படும் சமூக பண்பாட்டம்சங்களைத் தெரிந்து ப்புக்கு உட்படுத்துவது இன்றியமையாததே. த்தியாகவும் செய்திருந்தார். அது பிற்கால தவி புரிந்தது. இன்றும் உதவி புரிகிறது.
—( சித்திரை : 2007 D

Page 42
ஆ. சதாசிவம் அவர்களின் தொகுப்பின் பின் புத்தகசாலை தனது மணிவிழா ஞாபகார்த்தமா “20 ஆம் நூற்றாண்டு ஈழத்துக் கவிதைகள்’ வெளிவந்துள்ளது.
ஈழத்து இலக்கிய வரலாற்று எழுதுகையில் இரு ஆய்வு இது வரை நடைபெறவில்லை.
ஈழத்து இலக்கிய வரலாறு எழுதிய பலரும் இ பற்றிப் பல சிரமங்களுக்குள்ளாகியுள்ளமை புலப்படுகிறது. ஈழத்து இலக்கியச் செந்நெ வரலாற்றைப் பத்தொன்பதாம் நூற்றாண்டுட
இருபதாம் நூற்றாண்டு நிறைவடைவதற்கு மு சி. மெளனகுரு, மெள.சித்திரலேகா, எம். நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்(19 நின்று மதிப்பிடும் போது நூலின் ஆசிரியர்கள் இலக்கிய வரலாற்றையும் வளர்ச்சி நிலையை தோன்றவில்லை” எனக் குறிப்பிடும் கூற்றை
இத்தனைக்கும் காரணம் இருபதாம் நூற்றாண்( கொண்டனவாகவும் ஆயிரக்கணக்கானவர்க யுமேயாகும்.
இது இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கி காலப்பகுதி. கவிதை, சிறுகதை, நாவல்,
கருத்தியல்கள் குறித்தும் ஆய்வுகள் நிகழ்த்
ஏனெனில் இருபதாம் நூற்றாண்டு “முழுமை
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இ “இருபதாம் நூற்றாண்டு இலங்கைத் தமிழ் கவிதைகளையே நாம் பிரதானமாகக் கருதுகில்
இலக்கியத்தை இலக்கிய நிலை நின்று புறவ கட்டளையாகிறது.
( ஒலை 43 )

- -l --- MIN KAN G10)
நான்கு சதாப்தங்கள் கழித்து பூபாலசிங்கம் க ரீ.பிரசாந்தனைக் கொண்டு தொகுப்பித்த (2006) என்னும் “தொகுப்பு” அண்மையில்
நபதாம் நூற்றாண்டு பற்றிய முழு நிறைவான
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய முயற்சிகள் அவர்களது நூல்களைப் படிக்கும் போது
றி(2001) ஆசிரியர் எஸ். சிவலிங்கராஜா
ன் நிறுத்தியிருக்கிறார்.
ன்பு சற்று 20 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே ஏ.நு.மான் சேர்ந்து எழுதிய “இருபதாம் 79)” எனும் நூலை புலமைத்துவ நிலை ள் வழங்கிய என்னுரையில் “ஈழத்துத் தமிழ் பயும் முழுமையாகக் கூறும் நூல் இதுவரை யே அந்நூலுக்கும் கூறவேண்டியுள்ளது.
டூ இலக்கிய முயற்சிகள் பல்பரிமாணத்தன்மை ளின் பங்களிப்புடனும் காணப்படுகின்றமை
ய வரலாறு பற்றி ஆய்வு செய்யவேண்டிய நாடகம் என்றும் அவை சார்ந்து நின்ற த வேண்டிய காலப்பகுதி.
’ பெற்றிருக்கிறது.
லக்கியம் ஆசிரியர்கள் குறிப்பிடுவதுபோல் கவிதை என்று பேசும் போது நவீன தமிழ்க் ன்றோம்” என்ற ஆய்வாளர்கள் கருதக்கூடாது.
யமாக ஆய்வு செய்யவேண்டியது காலத்தின்
—( சித்திரை : 2007 )

Page 43
இப் புறநிலை ஆய்வு கவிதைத் தொகுப்பி;
ஈழத்துத் தமிழ்க்கவிதைக் களஞ்சியத் தெ எழுச்சிக் காலம் பற்றி எழுதிய குறிப்பில்
“ஒரு சிலர் கல்வியறிவின்மையினாலே இல மண்வாசனையென்ற மெட்டுடன் கவிதைகளு பாடல்கள் குறிக்கப்பட்ட ஒரு காலத்து மக்க இவர் முதுமையடையும் காலத்திலே தம் இ கவிதைகளைப் பாடவுங் கூடும். இவ்விளம்
என்பதைக் காலமே வரையறை செய்யும்”(
என்று கூறியிருந்தார். சதாசிவம் கூறியதற் நடந்திருக்கிறது. அதை அவரும் எதிர்பார்த் விடயம் அத்தகைய கவிஞர்களின் பெயர்க
ஈழத்து இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூ கவிதை பற்றி ஆய்பவர்களுக்குப் பூபாலசி சில தகவல்களையாவது வழங்கும் என்ட வைத்துக் கொண்டு அறிஞர்களின் மேலதிக இருபதாம் நூற்றாண்டு கவிதை ஆய்வு இட
ஏனெனில் இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் பிரசாந்தன் முன்னுரையில் அவையடக்க அத்தொகுப்பு பூரணமற்றதுதான்.
எதற்காவது “இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் பயன்படுத்துவோர் பிரசாந்தனின் தொகுப்பு கருத்துக்களைக் கேள்விக்குட்படுத்திப் படிட்
பொதுவாக நூல்கள், தொகுப்புகளில் தெர் கொண்டேவிடும் தவறுகளை வாசகர் மத் “திருத்திய பதிப்பு’ என்பவற்றில் சேர்த்துக் ெ வண்ணமே உள்ளன. தனிநபர் நூலாயில் சற் சகாப்தங்கள் ஏற்புடையதாக அமையா. தெ
ஒலை 43

-G11)
லும் இடம் பெறவேண்டும்.
ாகுப்பாசிரியர் ஆ. சதாசிவம் கூட சுதந்திர கூட சற்று அகநிலைப்பட்டவராக
க்கண வரம்பு மீறிய கொச்சை மொழிகளை ருள் நிறையப் பெய்து பாடுகின்றனர். அவர் ளால் மட்டும் உணரத்தக்க ஆற்றலுடையவை. }ளமைக்காலப் பிழைகளையுணர்ந்து சிறந்து புலவர்களின் பாடல்களுள் எவை சிறந்தவை U.433)
கு எதிர்மாறான நிலையே ஈழத்தில் பின்பு திருந்தாரில்லை. ஆனால் அவர் செய்த ஒரு ளையும் பட்டியல்படுத்தியமைதான்.
நூற்றாண்டு பற்றி ஆய்பவர்களுக்கு-குறிப்பாக ங்கம் புத்தகசாலை வழங்கியுள்ள தொகுப்பு பதில் ஐயமில்லை. அதை அடிப்படையாக 5 “தேடலில்’ தேசிய ஆய்வு முறையியலில் டம் பெறவேண்டும்.
தமிழ்க் கவிதைகள் “தொகுப்பாசிரியர் றி. 5மாகக் குறிப்பிட்டதுபோல் உண்மையில்
தமிழ்க்கவிதைகள்’ தொகுப்பைப் படிப்போர்/ |ரையைக் கட்டாயம் கருத்தூன்றி அவரின் பது புலமைநிலைப்பட்டதாகவே அமையும்.
யாமல் என்று - சிலவேளைகளில் தெரிந்து தியில் ஏற்புடையதாக்குவதற்கு “மறுபதிப்பு”, கொள்ளப்படும் என்ற சடையல்கள் தொடர்ந்த று ஏற்புடையதாயினும் தொகுப்பில் இத்தகைய ாகுப்பு ஒர் இனத்தின், மொழியின் அடிநாதம். —( சித்திரை : 2007 D

Page 44
பிரசாந்தனின் தொகுப்புரையில் தொக்கி நிற்கு இங்கு முக்கியமாகின்றது. சிலவற்றை - மு
1. “இருபதாம் நூற்றாண்டில் வெளிவ தொகுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது” கவிதைகளே அங்கு தொகுக்கப்பட்டு
2. “முக்கிய கவிஞர்கள் விட்டிருக்கக்கூ “முக்கிய கவிஞர்” ஏன் விடுபடவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வந்தது.
3. “முக்கியமானவரின் கவிதைகள் ஒன் தொகுப்பாசிரியர் தன்னிடம் தேடிவந் ப்பைச் செய்திருக்கிறார். எனவே “ நடைபெறவில்லை என்பது தெளிவு.
4. 1901-2000 வரை வந்த கவிதைகளே காலப் பகுப்பு செய்தாலும் அதில் 6 தமிழியில் அறிஞர்களால் முக்கிய க வில்லை. உ-ம்: பாவலர் துரையய்
5. “öFLDuIé சார்புப் பிரபந்தங்களுள் திற
ஐயப்படுகிறார். அவற்றுள்ளும் பல உ-ம்: துரையப்பாப்பிள்ளை, விநா கீர்த்தனை ஆசிரியர்களிடமும் அவற
6. முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த அ6 அவர்களது வாழ்வியல் அம்சங்கள் இடம் பெறவே இல்லை.
7. தொகுப்பில் இடம் பெற்ற கவிஞர் ட இப்பட்டியல் அகரவரிசைப்படி அை உள்ளடங்கும் விபரங்கள், தொகு
6თ6და 43

-G2)
ம் சில யதார்த்தங்களை வெளிக்கொணர்வது க்கியமானவற்றை இங்கு நோக்கலாம்.
ந்த முக்கியமான ஈழத்துக் கவிதைகளைத என்பார். ஆயினும் கவிஞர்களின் முக்கியமான }ள்ளன என்பது கேள்வி.
டும்” முக்கியமான ஒரு தொகுப்பில் ஈழத்து ண்டும். முக்கியமானவர்களை விட்டுவிட்டு ந ஒரு வேலையைச் செய்ய எப்படி மனம
றும் பார்வைக்கு அகப்படவில்லை” என்பார். த கவிதைகளை மட்டும் வைத்து இத்தொகு
O
தேடிப் பெற்றுத் தொகுத்தல்” என்பது இங்கு
ா தொகுக்கப்பட்டவை. இவ்வாறு சரியான வாழ்ந்த முக்கியமான கவிஞர்கள், ஈழத்து விஞர் எனப் போற்றப்பட்ட பலர் இடம் பெற யாப்பிள்ளை.
மான கவிதைகள் பல இருக்கக் கூடும்” என “கவிதைகள்’ உள்ளன. சித்தமி போன்றோரினதும் சில கிறிஸ்தவ ற்றைக் காணமுடியும்.
வர்களின் தேசிய முனைப்புக் கவிதைகள், அடங்கிய பல கவிஞர்களது கவிதைகள
பட்டியல் மந்துள்ளது என்ற ஒன்றைத் தவிர அதில நப்பைப்போல் பூரணமற்றவைதான். சில
—( சித்திரை : 2007

Page 45
கவிஞர்களின் இயற்பெயர், வதிவிடம், வாழ்6 என்பவை கொடுக்கப்படவில்லை.
ஒட்டு மொத்தத்தில் தொகுப்பாசிரியர் & என்பதைத் தமிழ் உலகம் அடிக்கடி ஞாபக
மாறாக இருபதாம் நூற்றாண்டுக் கவிதை என்றோ, கவிஞர் விபரங்களை அறியல கூடாது. இத் தொகுப்பைத் துணைக்கொ ஆய்வை மேற்கொள்ள முடியும் என்பதே மதிப்பு.
( ஒலை 43 O. - - . . .
 

G3)
விடம், வெளியீடுகள் வாழ்ந்த காலப்பகுதி
கூறுவது போல் பூரணமற்ற தொகுப்பு ப்படுத்திக்கொள்வது இன்றியமையாதது.
வரலாற்றை இத்தொகுப்பில் காணலாம். ாம் என்றோ எண்ணி ஏமாந்து விடக் ண்டு “முழு நிறைவான” தொகுப்பை, இத் தொகுப்பிற்குக் கொடுக்கக் கூடிய
—( சித்திரை : 2007 )

Page 46
எஞ்சி நிலைத்தது மெட்டி
தமிழ்ச் சமூகத்தின் திருமணமுறை நீண்ட படி LpsÉGt9 sóló06a (Tribal System) Gg,frL[É18é நவீனத்தைக் கடந்த நிலைவரை இதன் கொண்டதாகும். தமிழ்த் திருமணத்தின் இந்த இணைநிலையாகப் பண்பாட்டின் பிற தளங்க பண்பாடென்பது பல தளங்களின் பரஸ்பர ஒரு பிரதிபலிப்பதும் பல் வேறு தளங்களுக்கிடை போக்கில் காணப்படுகிறது. இக்கட்டுரையான சார்ந்து வெளிப்படும் திருமணம், பொருளிய6
இத் துணைக் கண்டத்தில் தமிழ்ச் சமூகங்க பண்பாட்டு மரபின் படிமலர்ச்சியை மையமிட் அணுக வேண்டிய ஆய்வுக்களமாகும். நீண்ட பிற பண்பாட்டு மரபுகளோடு தொடர்பும், உருவெடுத்துள்ள இம்மரபின் படிமலர்ச்சிெ தத்துவம், தொல்லியல் போன்ற பல துறை இ8 இக்கட்டுரையானது பழங்குடிப் பண்பாட்டில் (Ethnographic) தரவை மட்டும் மீட்டுருவாக்கப் படிமலர்ச்சிப் போக்குகளை ஆராய்கிறது.
பண்பாடுககள் அனைத்தும் ஒரு நேர்கோட்டு ஒரு வழிப் படிமலர்ச்சிக் கோட்பாடு (Unilineal
அக்கோட்பாட்டாளர்கள் முன்மொழிந்த “எ( மீட்டுருவாக்க ஆய்வுகளுக்கு இன்றும் பயன்
எஞ்சி நிலைத்தவை
எஞ்சி நிலைத்தவை என்பது, பண்பாட்டின் நிலைத்திருப்பவை அடுத்தடுத்த கட்டங்களில் ஒரு கட்டத்தில் எச்சங்களாக மாறிப் பின்ன பெருமளவோ முற்றிலுமாகவோ அற்றுப் போ எஞ்சி நிலைத்தவையாகப் பல காலம் தொ
( ஒலை 43 )

- பக்தவத்சல பாரதி -
மலர்ச்சியைக் (Evolution) கொண்டதாகும்.
இன்றைய தொழிற் புரட்சிக்குப் பிந்தைய படிமலர்ச்சி தொடர்ச்சியான மாற்றத்தைக் நீண்ட நெடிய படிமலர்ச்சியின் கருதியலானது ளிலும் பிரதி பலிக்கக் கூடியதாக உள்ளது. நங்கிணைவு என்பதால் ஒன்றை மற்றொன்று யிலான ஊடாட்டமும் அதன் இயக்கவியல் து கொலுசு, மெட்டி ஆகிய அணிகலன்கள் ல் படிமலர்ச்சிப் போக்குகளை ஆராய்கிறது.
ளின் பண்பாட்டை உள்ளடக்கிய திராவிடப் ட ஆய்வென்பது மிகுந்த எச்சரிக்கையுடன் நெடிய அறுபடாத பண்பாட்டுத் தொடர்ச்சியும், அயற்பண்பாடுகளுக்குக் கொடையளித்தும் யன்பது இனமொழி, இலக்கியம், சமயம், ணைவோடு அணுகப்படவேண்டிய ஒன்றாகும். ல் எஞ்சி நிலைத்த ஒர் இனவரைவியல் ம் செய்து அதன்வழி திருமணம், பொருளியல்
வரிசையில் பரிணமித்து வந்துள்ளன என்ற evolutionism) இன்று நிராகரிக்கப்பட்டாலும் ஞசி நிலைத்தவை’ (Survivals) கோட்பாடு படுவதாகவே உள்ளது.
ஒரு கட்டத்தில் முதன்மைக் கூறுகளாக ல் அவற்றின் முதன்மை நிலையை இழந்து ார் மேலும் வலுவிழந்து பண்பாட்டிலிருந்து குவதாகும். பல கூறுகள் அற்றுப்போகமால் டரும். இவ்வாறு எஞ்சி நிலைத்தவையாகத் -C சித்திரை : 2007 D.

Page 47
தொடரும் போது அவற்றின் வடிவம், செயல், ஏற்படும். அதாவது விலங்கினப் படிமலர்ச்சியி குறுகி எச்சமாகத் திகழ்வது போன்றது நிலைத்தவையாகத் திகழும் பல கூறுகளை படிமலர்ச்சிப் போக்குளை அறிய இயலும். கூறுகள் ஆதிச் சமூகத்தின் எச்சங்கள் என அடிப்படைக் கருத்தாகும்
சிலம்பு, மெட்டி மீட்டுருவாக்கம்
இன்றைய தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் ஒழு படிமலர்ச்சியை அறிய, மேலே குறிப்பிட்ட தரவுகளும் பெரிதும் உதவுகின்றன. இ6 கால்விரலிலும் முறையே கொலுசு, மெட்டி விரும்பி அணிகின்றனர். இவ்வணிகலன்க திருமணம், உற்பத்தி உறவுகளின் மாற்றம் ஆ
இன்று ஆந்திரா - ஒரிசா எல்லையில் வாழு (Khonds) திருமண முறையை முன்வைத்து அவர்களிடம் கிடைத்த ஒரு தரவானது ஒர் கொண்டர்கள் ஆதியில் வேட்டையாடி உ பொருளாதார முறையைக் கொண்டிருந்தனர் GLIT(b6TTg5Tyb (Subsistence Economy) 6T6 உடைமை என்பதும் இருக்காது. வாழிடம், க தவிர்க்க முடியாத வேலைப் பகிர்வினைக்
ஆதாரத்தை அன்றாடம் ஈட்டுவர். சமூகத்தி மிகுந்திருக்கும். இதனை ஒட்டுமொத்தமாக GuTg51660)L60)LD (Primitive Communism) 6T.
பிழைப்பாதாரப் பொருளாதாரத்தைக் கொள் பழந்தமிழர் வாழ்வில் காணப்பட்ட களவு மன வெளிப்பட்ட பின்னரோ மணந்து கொண்டன பொருளாதாரத்தைக் கொண்ட சமூகங்களி பணமோ பரிசமாகக் கொடுத்துப் பெண்ணை கொள்ளும் உற்பத்தி உறவில் பெண்ணின் அடையாளமாகப் பரிசம் அமைந்தது.
ஒலை 43 )

G15)
பொருண்மை ஆகியவற்றில் பல மாறுதல்கள் ஸ் குரங்கினத்தின் வால்பகுதி மனித இனத்தில் து. இன்று, தமிழர் பண்பாட்டின் எஞ்சி மீட்டுருவாக்குவதன் மூலம் இப்பண்பாட்டின் இன்றைய எளிய, பழங்குடிச் சமூகங்களின் ஒப்பிடுதல் எஞ்சி நிலைத்தவை கோட்பாட்டின்
ழங்கமைந்திருக்கும் ஆயிரமாயிரம் கூறுகளின் து போல, பழங்குடிகளின் தரவுகளும், பிற ன்றைய தமிழ்ப்பெண்கள் கணுக்காலிலும்
ஆகிய இரண்டு அணிகலன்களை பெரிதும் ளின் படிமலர்ச்சியில் பொருண்மையானது ஆகிய கருத்தியலோடு ஒருங்கிணைந்துள்ளது.
ம் திராவிடப் பழங்குடியான கொண்டர்களின் ஆராய்வது விரிவான புரிதலுக்கு வழிவகுக்கும். அரிய இனவரைவியல் தரவாக உள்ளது. 600T6 (3335fligib (Hunting and Gathering) . இவ்வகைப் பொருளாதாரம் பிழைப்பாதாரப் னப்படும். இதில் உபரி உற்பத்தி இருக்காது. ாடு அனைத்தும் பொதுவானதே. இருபாலரும்
கொண்டு பரஸ்பரம் சார்ந்து உணவுக்கான Iல் பரிமாற்றமும், பங்கீடும், குழு உணர்வும் ச் சுருக்கிச் செல்வோமேயானால் தொன்மைப் ன்றே கூறலாம்.
ண்ட கொண்டர்களின் ஆதி திருமண முறை ாமே. இவர்கள் களவு வெளிப்படும் முன்னரோ, ார். கொண்டர்கள் உள்ளிட்ட பிழைப்பாதாரப் ரில் மணப்பெண் வீட்டாருக்குப் பொருளோ, ப் பெறுவர். மனித உழைப்பை மூலதனமாகக் ர் உழைப்பை இழப்போருக்கு ஈடு செய்யும்
- Ο சித்திரை 2007 )

Page 48
கொண்டர்களின் பரிசம் கொடுத்து மணக்கு ஒட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. வேட்டை மாறி மலைச்சரிவில் பயிரிடும் முறை இவர் பயிரிட்டு உபரிப் பொருளாதாரத்தை வளப்படு அன்றாடம் உணவு சேகரித்தலை மையமிட்ட சார்ந்த ‘உபரிப் பொருளாதாரமாகவே மார் உற்பத்தி முறையால் திருமண முறையில்
கொண்டர்களிடம் ஏற்பட்ட உபரிசார்ந்த நிலங்களை உடைமையாகப் பெறுவதில் பல அதிகம் விளைவிப்போர் முதல் பழைய வே கொண்டர் குடும்பங்கள் தகுதி அடிப்படைய மாறின. இந்நிலையில் வேளாண் குடும்பத்தில் குடும்பங்களுக்குக் கொடுக்க விரும்பினர். இ குடும்பத்தைச் சேர்ந்த பையனுடன் ஓடி ே சிலகாலம் வரை காலில் பெரும் இரும்ட பெண்ணைச் சுற்றி வட்டமாகக் (காக்கும் மு காப்பாற்றித் தன் தகுதிக்கு ஒத்த குடும்பத்தின எழும்பூரிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் இ இன்றும் கூட கொண்டர் பெண் காலில் இரு காணலாம். இப்பெரும் வளையத்தைத் தூக் (பக்தவத்சல பாரதி, 2002:71)
கொண்டர்களிடம் காணப்பட்ட இத்தொல்கூறு இருந்தமை சங்கத் தொகை நூல்களில் பதிவாகியுள்ளது.
வில்லோன் காலன கழலே தொடியே மெல்லடி மேலன சிலம்பே. (குறு
குறுந்தொகை காட்டும் இப்பாடல் வழி சில அதாவது திருமணத்திற்கு முந்தைய காலகட் தெரிகிறது.
கொண்டர் பெண்கள் ஒரு கட்டத்தில் அணிந்
( ஒலை 43 )

G16)
ம் முறையிலும் களவு மணத்திலும் கால பாடி உணவு சேகரிக்கும் நிலையிலிருந்து களிடம் தோன்றியது. பின்னாளில் மஞ்சள் த்திக் கொண்டனர். இதன் வழி நுகர்வுக்காக பிழைப்பாதாரப் பொருளாதாரம் உற்பத்தி றத் தொடங்கியது. உபரி நோக்கிய இந்த மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
பொருளாதார மாற்றத்தால் மலைச்சரிவு குடும்பங்கள் முனைப்பு காட்டின. இதனால் ட்டையாடி உணவு சேகரிக்கும் முறைவரை பில் பாகுபாடு உடைய குடும்பங்களாகவே னர் தங்கள் பெண்களைச் சமதகுதி உடைய தனால் பூப்படைந்த பெண் தகுதி குறைந்த பாகாமலிருக்கப் பூப்படையும் நாள் முதல் வளையம் போட்டு இரவுக்காலங்களில் முறை) கும்மியடித்துக் (கொண்டானடித்தல்) ாருடன் மணம் முடிக்க விரும்பினர். சென்னை }னஒப்பாய்வியல் (Ethnology) காட்சியரங்கில் ம்பு வளையம் அணிந்திருக்கும் மாதிரியைக் 5கிக் கொண்டு ஒடுதல் மிகக் கடினமாகும்.
சங்ககாலத்தில் ஒரு மாறுபட்ட நிலையில் ஒன்றான குறுந்தொகையில் பின்வருமாறு
ாள் ந்தொகை 12)
Dம்புகழி நோன்புக்கு முந்தைய காலத்தில்,
உத்தில் பெண்கள் சிலம்பை அணிந்திருந்தமை
த பெரும் வளையம் சுட்டும் பொருண்மையும்,
-C சித்திரை : 2007 )

Page 49
குறுந்தொகைப் பாடல் சுட்டும் பொருண்மைய புதைநிலையில் ஒரே பொருண்மைத் தொ கொண்டர் பெண் ஒடாமலிருக்க அணிவித்த வேண்டும் என்ற நோக்கில் எழுந்ததாகும்.
‘வில்ல்ேந்திய ஆண்மகன் கழலணிந்தும், ை சிலம்பணிந்தும் இந்த வழியில் சென்றார்களா தேடுதல் புலனாகிறது. பெண்ணின் நடமாட்டத் அணிவிக்கப்பட்டமையை வேறு சில சங்கப்பாட உடன்போக்கு தடுக்கப்பட்டுப் பெற்றோர் நி ஏற்படத் தொடங்கியது. இற்செறித்தல், மகட் போன்ற நிகழ்வுகள் உடன்போக்கை வ சுட்டிக்காட்டுகின்றன.
பெண்ணின் நடமாட்டத்தை உணர்த்தும் பெ ஏற்பட்டமை இதன் வழி வெளிப்படுகிறது. அத சிலம்பானது, கொலுசாக நீட்சி பெற்றது. இன் அழகு பார்ப்பது கொலுசின் பண்பாட்டுப் பெ ஒரு பண்பாட்டுக் கூறின் செயல் நிலையை அ கட்டங்களில் விரிந்த தளத்திற்கு நீட்சிப்படு பெற்ற ஒரு பொருண்மையைக் கொண்டிருக் ஏற்படும் உடல் ரீதியான, சமூக - பண்ட முறையில் தகுதி மாற்றம் ஏற்படுத்திக் ெ தங்களின் சமூகவியல் நிலை மாற்றத்தைச் சுட் அமைகிறது. மெட்டியணிந்த பெண் திருமணம வரப்பட்டவள் என்பதை உணர்த்தி நிற்கிறது அணிவிக்கப்பட்டவள் பெற்றோரின் கட் பொருண்மையை உணர்த்த, அதன் படிமலர்ச் பெண் கணவனின் கட்டுப்பாட்டிற்குள் வந்தவள்
உலகம் தழுவி எண்ணற்ற பண்பாடுகளில் உலகளாவிய பண்பாட்டுப் பொதுமையாக (Cu பண்பாடும் தன் பொருள் சார் பண்பாட்டின் வழி பொருண்மைகளை அதனுள் ஏற்றித் தன் பொருண்மையை அடையாளப்படுத்துகிறது மேரிடக்ளஸ் (1979) கூறும்போது “பொருட்கள்

G47)
பும் புற நிலையில் மாறுபட்டவை என்றாலும்
டர்ச்சியைக் கொண்டுள்ளன. மணமாகாத
கனமான வளையம் பெண்ணைக் காக்க
குறுந்தொகைப் பாடல் சுட்டும் சூழலில் கயில் வளையல் அணிந்த பெண் காலில் ா? என்று வினவும் பெண்ணின் பெற்றோரின் தைக் கணிக்கும் வகையில் காலில் சிலம்பு ல்கள் வழி அறிய முடிகின்றது. இக்கட்டத்தில் ச்சயிக்கும் பெண்ணை மணக்கும் முறை கொடை மறுத்தல், உடன் போக்கில் போர் பிரும்பாத பிந்தைய காலகட்டத்தையே
ாருண்மையைச் சுட்டும் காலகட்டம் ஒன்று தன் பின்னர் நீண்ட படிமலர்ச்சியின் ஊடாகச் ாறு குழந்தைகளுக்கும் கொலுசு அணிவித்து ாருண்மையை நீட்சிப் படுத்துவதாகும். இது ல்லது பொருண்மை நிலையை அடுத்தடுத்த த்தவதாகும். மெட்டியும் இவ்வாறே நீட்சி கிறது. பெண்களின் வாழ்க்கை ஒட்டத்தில் ாட்டு ரீதியான மாற்றத்தைச் சடங்கியல் காள்ளும் முகமாக மணமான பெண்கள் டிக் காட்டுவதாகவே மெட்டியின் பொருண்மை ானவள்: குடும்ப வரையறைக்குள் கொண்டு து. அந்நாளில் காலில் பெரும் வளையம் டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் சியில் நீட்சியாக அமையும் மெட்டி மணமான என்னும் பொருண்மை நீட்சியைச் சுட்டுகிறது.
காலில் அணிகலன் அணியும் முறை ஓர் ltural Universal) காணப்பட்டாலும் ஒவ்வொரு (Material Culture) g56ir J608TLJT (63508 Bujuu தனிப்பட்ட உருவாக்கத்தை, வடிவத்தை, அதனால் தான் பொருட்களைப் பற்றி சாப்பிடுவதற்கு, உடுப்பதற்கு, தங்குவதற்கு
—( சித்திரை : 2007

Page 50
நல்லவையென்பதை மறந்து விடுங்கள்; அவ பொருள்கள் மனித சிந்தனையைத தாங் கோணத்தில் அணுகுங்கள். அவை யாவும் என்பார். இக்கருத்தினைச் சுருக்கிக் கூறும்போ அடிப்படையான தேவைகள் என்று எடுத்து வெளிப்படுத்தவும், அவற்றை நிரந்தரப்படுத் வேண்டும் என்பார் டக்ளஸ்.
இக்கருத்துக்களை அடியொற்றிப் பார் நீண்ட படிமலர்ச்சியின் ஒரு கட்டத்தில் பெ திரிபு வடிவமாக, எஞ்சி நிலைத்த கொலுசு, பிழைப்பாதாரப் பொருளாதாரச் சமூகம் உ ஏற்பட்ட பொருளியல், திருமண மாற்றங்களை முன் வைக்கிறது. பழங்குடி வாழ்வு முறை திரிபு வடிவம் அல்லது எஞ்சி நிலைத்தாக விரிந்து நிற்கும் நீண்ட இடைவெளியில் { அடுத்த கட்ட ஆய்வுக்குரியது.
துணைநூல்கள்: (பாரதி, பக்தவத்சல, 2002, தமிழர் மானிடவிய Douglas Anthropology of Consumption, Alar
 

G18)
பற்றின் அன்றாட பயன்பாட்டை மறந்துவிட்டு, கி நிற்கிறது; வெளிப்படுத்துகிறது என்ற பேச்சற்ற ஊடகங்கள்” என்று எண்ணுங்கள் து “பொருள்களெல்லாம் உயிர் வாழ்க்கைக்கு துக் கொள்ளாமல் பண்பாட்டு வகைகளை தவும் நிலை பெற்றுள்ளன’ எனச் சிந்திக்க
ாக்கும் போது திராவிட / தமிழ்ப் பண்பாட்டின் ரும் வளையமாக இருந்த ஒரு கூறு இன்று மெட்டியாக வடிவம் பெற்றிருப்பது என்பது -பரி உற்பத்தி முறைக்கு மாறிய சூழலில் அடியொற்றியபடி மலர்ச்சிக் கருத்தியலையே றயில் காணப்பட்ட இக்கூறுக்கும் இன்றைய இருக்கும் இன்றைய நிலைக்கும் இடையே இக்கூறுகள் பெற்ற வெவ்வேறு மாற்றங்கள்
பல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்)
Lane, London.
-( éžzlsog : 2007

Page 51
“SARAVAM
நானாவித மருந்துய்பொருட்க வகைகள்
ஆசிரி, டேர்டன்ஸ், நவலோக களில் விசேட வைத்திய நிபுண கொள்ளப் பதிவுசெய்யும் e-C
1.D.D , உள்நாட்டு அழைப்புக் Fax வசதிகள், வீட்டிலிரு தொடர்புகொள்ளும் Connet
போட்டோப் பிரதி, புத்தகங் உபகரணங்கள், அப்பியாசக்
குங்குமம், ஆனந்தவிகடன் சுட்டிவிகடன், கோகுலம், மா தென்னிந்திய வார வெளியீடு
தரமான ஆடியோ, வீடியோ, விற்பனைக்கும்!
தினமும் மாலையில் 5.00 மணி பார்வையிடுதலும், ஆலோசை
“86) i600T16m) றக்ஸ்” இலக்கம் : 7C , ஹம்ரன் லேன் கொழும்பு : 08.
இலங்கை
ܚܬ

4S DRUGS’
*ள், பால்மா வகைகள், குளிர்பான
ா, ஆஷா சென்றல் வைத்தியசாலை ர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் hannelling Guar
basgir, Net2Phone 9 soupingisgir, ந்தபடியே உங்கள் உறவினரைத t Cal வசதிகள்
கட்டுதல், நானாவித பாடசாலை கொப்பிகள்
I, அவள் விகடன், சக்திவிகடன், வ்கையர் மலர், ராணிமுத்து போன்ற கள்!
DVD வகைகளின் வாடகைக்கும
பிலிருந்து 9.00 மணிவரை நோயாளர் னகளும் சிகிச்சைகளும்.
தொலைபேசி : +94 112 586865 GT60s. LDLs : +9.4 112 365585

Page 52

뼈빼후出 肌叫— - -----
----
—