கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெருவெளி 2006.08

Page 1
arք:5նա: சிராஜ் மஸ்ஹர்
சுந்தர ராமசாமி சிந்தனையும் எழுத்
மு:பொன்னம்பலத்தை முன்னிறு
வரலாற் இன்னு
 

உடைவில் நிர்மானம்
سیاری را தும் ஒரு பின்நவீன வாசிப்பு தி முரணும் முரணிணைவும் ப்புக் காலங்கள் பதினொன்று
திருடர்கள் ஜாக்கிரதை
மாரு கறுப்புப் பக்கம்
|INN|ANUM|ANN|||||||||||||| 醚*哥

Page 2
Old Bank of Ceylon Road, Akkarai
CP
VERoo
}(), ()/N/}}//010
GLO
GLOBE PRODUCTION, 62, K PHONE : O773O743
 
 

Pop S. NOW fal
Pharmacy
attu. Mob: 077-6618977, 060267207Tl
ONCORed by , M.R., 64PPAR
UCTION
ykurt
A C/26/, 'a Acket oecial Order
AREEM ROAD, AKKARAIPATTU 01 26, OFFICE : O7736O1519

Page 3
சிறுகதை
நிழல்களில் வடு
அப்துல் ரண்பாக்
鬥
¬= - ܚܕ̈5+.
முழுமதி எம். முர்தள IT 13 ühls)
। 31 றியாகப் குரானா 39 மஜீத் 3 அத்தீக் ஹாஸள் 33 அப்துல் நளபாக் 47
LõÜ5Ü: மஜீதின் வாசிப்பு பிரதிகள் மூன்று (6.
மாற்றுக் கருத்தின் நிலவரம் இ
 
 
 
 
 
 

20th /
(36) *سمیریخ ಫ್ಲ ரோபாயங்களும்
-
சுந்தர ராமசாமி சிந்தன்ையும் எழுத்தும்(2) ஒரு பின் நவீன வாசிப்பு
– LITETü grȚITESTIT
U5056i.
|திருடர்கள் ஜாக்கிரதை
யுத்தம்: வதந்தி, சிறுவர்கள்
['; |6 (TT

Page 4
பெருவெளியில்
இலங்கையின் தமிழ் இலக்கியச் செய செயற்பாட்டாளர்களாக 50 களின் நடுப்பகுதி இயக்கம் மிக முக்கியமானது. அவர்களின் இல மார்க்சிச கருத்து மாயத்தோற்றத்துடன் ஒற்றை
முற்போக்குக் குழுவினரிடம் வசதி அவர்களுக்கெதிரானவர்கள், மாற்றுக் கருத்து குழுக்களையும் புறமொதுக்கி விட்டதுடன் 5 செய்தது.
முற்போக்காளர்களின் இலக்கியச் செயற்பாடு செய்தவைகளை விட, செய்யத் தவறியே நடுப்பகுதியில் தேசியத்தின் கருத்தமைவு வேறு தமிழ் மொழித் தேசியமாகவும், சிங்களத் தேசி
சிறுபான்மை மொழிசார்ந்தவர்களின் எதிர் விடுதலைக்கான எழுத்துச் செயற்பாடாகவும் ! கொண்ட சமூக இயக்கச் சிதைவுகளுப் கதையாடல்களும் நவீன இலக்கியச் செயலா அடித்தளத்தில், மொழிசார்ந்த தேசிய இயக் செயற்பாட்டில் முஸ்லிம்களும் மிகக் கடினம வழங்கினர்.
நவீன இலக்கியத்தின் அதிகாரங்களைத் தங்க கைகளால் குட்டுப்பட வேண்டுமென்ற பேரவா கருவாட்டுப் பெட்டிகளோடும் அலைந்து திரிந்
90 களின் ஆரம்பத்தில் மொழித் தேசியம் என் போதாமைகளும், தேசியத்தின் பாசிசத் தன்ை தொடங்கியது. சமூக இயங்கு தளத்தில் கேலிக்குள்ளாகியது.
இந்த நேரத்தில் மொழித் தேசியம் கட்டமைத்த இலக்கிய வாதிகள் சிலர் ஒதுங்கினர். சிலர் எ முடியாமலும், (மொழித் தேசிய) நவீன இ படைப்பின்பக்கம் இருப்பதாக உறுதி பகர சிக்குண்டனர். அல்லது ஒத்தோடி வால்பிடித்த
இன்னும் சிலர் தமிழர் தேசத்தின் ஒடுக்கும் வை படைப்புக்களை எழுதிக்கொண்டிருந்தாலும் ந6 வெளிக்கிளம்பும் போதாமைகளின் மீது தர்க்கங் முடியுமானவரை பெருவெளி நிறைவேற்றும்.
 

b பேசுவோம்.
ற்பாட்டுத் தொடர்ச்சியின் முற்போக்குச் யில் தம்மை அறிவித்துக் கொண்டவர்களின் |க்கியச் செயற்பாடு மிக கவனிப்புக்குரியது. அது றத் தேசிய வகைமைக்குட்பட்டு தேக்கமுற்றது.
யாகக் கிடைத்த அதிகார நிலை, க்கள் போன்ற திரட்சியற்ற தனியன்களையும், கவனிப்பின்றி வரலாற்றை விட்டுத் துரத்தவும்
களை மீள்வாசிப்புச் செய்கையில், அவர்கள் த அதிகம் எனத் தோன்றுகிறது. 70 களின் று பொருள் கொள்ளும் அரசியல் தர்க்கமாக மாறி யமாகவும் உருக்கொண்டது.
க்குரலாகவும், அவர்களுடைய தேசத்தின் உரத்து ஒலிக்கத் தொடங்கிய 80 களில், தீவிரம் 5 , அதை முதன்மைப்படுத்திய அரசியற் ற்றுகையாய் வெளிப்படத் தொடங்கியது. இதன் கமொன்றாக கட்டமைக்கப்பட்ட இலக்கியச் ானதும், காத்திரமானதுமான பங்களிப்புக்களை
ளுக்குள் பகிர்ந்து கொண்டவர்களின் மோதிரக் வில் பல இளைஞர்கள் தயிர்ச் சட்டிகளோடும், தனர். அதில் வெற்றியும் கண்டனர்.
ற கதையாடல் உடைத்து வீசப்பட்டது. அதன்
மகளும் தனது முகத்தைக் காட்டி பயமுறுத்தத் ல் மொழித் தேசியம் கேள்விக்குள்ளாகி
நவீன இலக்கியச் செயற்பாட்டிலிருந்துமுஸ்லிம் கைவிடப்பட்டனர். மாற்றீடுகளைக் கண்டடைய லக்கியக் கதையாடல் ஒன்றுதான் உயர்ந்த க்கூடியது என்ற அறியாமையினாலும் சிலர் 5னர.
கயான செயற்பாடுகளை விமர்சிக்கும், எதிர்க்கும் வீனத்தின் உற்பத்தியான தேசியம் அதன் அடியாக களை நிகழ்த்தவில்லை. அந்த இடைவெளியை

Page 5
பலவகையான எழுத்துக்களின் ஊடா தர்க்கங்களையுடையதுமான இலங்கைத் த வேறு ஒற்றைத் தன்மையுடையதாகவோ கரு மற்றும் இருப்பியல் தள அமைவுகளை தன்மையுடைய பொதுவான தனத்தை நிறு என்ற கதையாடலை நிராகரிக்கிறது பெருெ
பல்வகைப்பட்ட எழுத்துக்களை ஒரே அள வித்தியாசமான கருத்தாடல் கொண்ட நிறைவேற்றுவதையும் நிராகரிக்கிறது பெரு தேசம் என்ற வித்தியாசங்களுடன் நிகழ்த இலக்கியம்" என்று ஒற்றை அடைவுக்குள் தர்க்கங்கள் மற்றும் எழுத்தியங்கியலுக்குரி அழிக்கின்ற வன்முறையாகவே கருதுகிறோம் கதையாட வேண்டுகிறது பெருவெளி
மேலும் இலக்கியச் செயற்பாட்டில் ஆசி உருவாகும் பிம்பம், வெளிப்படுத்தப்படும் வளி விரும்புவதோடு பின்நவீன நிலவரத்தின் ! கூறுகளையும் கொண்டமையும் பல்வகைச்
எதிர்க்கதையாடல்கள், பல்வகைப் பி தகவல்களையும் பெருவெளி எதிர்பார்க்கிற கொண்டாடுவதாக அமையாமல் எல்லாம் கருத்துக்களின் பன்முகத்தன்மையை பெரு
இதழ் 01
செயற்பாட்டாளர்கள்
til D.8:51LP. PT-L
மஜீத் அப்துல் றஸாக் றியாஸ் குரானா
ສ່ວນຕມີ நிஜால்டீன்
:கணனி,அட்டை வடிவமைப்பு: அக்ரம், என்.சாமில்: ஆஸ்பீட்கிரஃபீக் 3.
காசோலைகள்,பணம் போன்றவற்:
I EHNB, Akkar
 
 
 
 
 
 
 
 

6\ LVzéYny ܐܼܲܠ O3 டம் கொண்டதும், பல் தரப்பட்ட அரசியற் ழ் மொழியை ஒற்றைக் கலாசாரமாகவோ அல்லது துவதை ஏற்க முடியாது வித்தியாசமான அரசியல், கொண்ட எழுத்துக்ளுக்கிடையே ஒற்றைத் முயற்சிக்கும் "நவீன ஈழத்து தமிழ் இலக்கியம்" பணி
வீட்டின் மூலம் மதிப்பிடுவதுடன் இருவேறு மிக எழுத்தியக்கங்களை ஒற்றைச் செயற்பாடாக வெளி, தமிழர் தேசம், முஸ்லிம் தேசம், மலையக படும் எழுத்துச் செயற்பாடுகளை "நவீன ஈழத்து குறுக்குவதென்பது, அவைகளுக்குரிய அரசியற் ய தனித்ததும், உரித்துடையதுமான இருப்பை "ஈழத்துதமிழ் இலக்கியங்கள்" என்று பன்மையில்
ரியருக்கிருக்கின்ற அதிகாரம், அதன் நிமித்தம் Tமுறை போன்றவற்றை கொட்டிக் கவிழ்த்து அலச முக்கிய கூறுகளையும், நவீனத்தின் ஆபத்தற்ற செயற்பாடாக உங்கள் முன் இயக்கமுற வருகிறது.
திகள் என்பவற்றோடு நிகழ்வு தொடர்பான து. இறுக்கி மூடப்பட்ட ஒற்றைக் கருத்தியலைக் நிகழக்கூடிய சாத்தியங்களைக் கொண்டதான வெளி நிச்சயம் கவனத்தில் கொள்ளும்.
107 மாவடி ஜங்சன்,அக்கரைப்பற்று-08
0714333188、
சந்தாவிபரம்: | தனி இதழ் 6000
இவருடம் “ Feo့် (உள்நாடு
sio (COG) :
萎。鄞
苷 றை பின்வ நெருக்கு அனுப்பி வைக்கல் malebbe Kalith, E.
aipattu, AC Milo: 7402019 萎

Page 6
)( ܠܝܘAgrkܬܐ
தூ4 :
வரலாற்றில் இன்னுெ
குறிப்பாக முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந் - கொண்டிரு
மூன்று நாட்களுக்கும் மேலாக உணவு, த கிடந்து உயிர் பிழைத்தால் போதுமென்ற
நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள் அ ষ্টু QBT6tiqగ్ర
தங்கள் பரம்பரை கட்டிக்காத்த பழபை ற்காக சதி அரங்கேறியிருக்கி இந்தக் கறுப்புப் பக்கமு
கிடைக்கின்ற போதெல்லாம் கூறிக்கொள் அமைப்பும் முஸ்லிம்கள் செறிந்து வ தேர்ந்தெடுத்து, மனிதக் கேடயங்களாக அம்ம கொடுஞ்செயல், நாம் வாழ்கின்ற மனித நாகரீ இலங்கைப் போரியல் வரலாற்றில் (இதற்கு
பெயர்களும் உண்டு) இப்படியானதொரு
ரு அணைக்கட்டைத் திறப்பதுடன் ச னத்தூய்மை செய்கின்ற அளவுக்கு இடம்மா இதற்கு முன்னரும் பல தடவைகள் இம்மக்க வேண்டுமென்கின்ற துண்டுப் பிரசுரங்கள் வெ திட்டமிட்ட இச்சம்பவம்
சமரில் ஈடுபட்வர்களை விட இடையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 300ற்கும் மேற்ப மேற்பட்டோர் காயப்பட்டிருப்பதாகவும் உத் அதிகமான மக்கள் அடைக்கலம் வேண்டித் ஏவப்பட்ட எறிகணைத் தாக்குதல்தான் மிகுந்த நிர்ணயிக்கப்பட்ட பின்னரே இக்ெ
2006.08.05 ம் திகதி சனிக்கிழமை இரவு
விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்ை 'முஸ்லிம்கள் சாதாரண பொதுமக்கள்தான என்று கூறிய வார்த்தைகளுக்குப் பின் இச்சம்பவங்களோடு பொரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனிய தருணம் இது இவ்வெழுத்து யிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் த வாழிடங்களை விட்டும் வெளியேறிக்
క్ష్ mர் கூட இல்லாமல் இருளில் மூழ்கிக் நெட்டுயிர்ப்புடன் குழந்தைகள், பெண்கள், வலக் குரலுடன் அகதிகளாகத் திரும்பிக்
>யான பூர்வீக வாழிடம் முஸ்லிம்களிடமிருந்து றது. வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களுடன்
ம் சேர்ந்து கொள்கிறது.
வ்வித சம்மந்தமுமில்லை' கின்ற அரசு தரப்பும், விடுதலைப் புலிகள் ாழ்கின்ற பிரதேசத்தை யுத்த களமாகத் க்களைப் பயன்படுத்தி தங்கள் வன்மம் தீர்த்த கங்களுக்கு முற்றிலும் அப்பாற்பட்டு நிற் புத்தநிறுத்தம், சமாதானம் என்றெல்லாம் வேறு ந கொடுமை முதன் முதலாக மூதூரில் ருக்கிறது.
bLDj55üLuciu- பிரச்சினை @@ ஊரைய்ே
றி வந்ததென்பது தற்செயல் நிகழ்ச்சி அல்ல ள்.தங்கள் வாழிடங்களை விட்டும் வெளியேற
ளியிடப்பட்டிருந்தன. அதன் தெ
நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
ன்படுத்தப்பட்ட முஸ்லிம் பொதுமக்களே ட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 800ற்கு தியோக பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கியிருந்த இரண்டு மத்ரசாக்களை நோக்
சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இலக்குக காடூரமும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ---
BBC செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ககள் தொடர்பான பேச்சாளர் இளந்திரையன் ? அவர்கள் ஒட்டுப்படையாக இல்லையா? னால் இருக்கின்ற மர்மமும், வன்மமும் த்திப் பார்க்க வேண்டியவை

Page 7
భఃఖః ఖళ్లఖన్లో 'அதிர்ச்சியான தகவல்கள் இப்போது கிடை தரும் செய்தி நிறுவனங்கள், பேச்சாளர்கள் மறுதலிக்கும் தகவல்கள் காற்றலைகளில் சி
அவை உண்மையாகவும் இருக்கலாம் விடுதலைப் புலிகளின் தரப்பும் வெற்றிக் கொள்கின்றன. வானொலிகளும், தொலை ஊடகப் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்
மக்களுக்காக போராடுகிறோம் என்கின்ற இரு என்று அறிவிக்க வேண்டும். குழந்தைகள், ெ பற்றியெல்லாம் இவர்கள் என்ன அபிப்பிரா
独 မ္ဘိဒ္ဓိ.မ္ဘိဒ္ဓိမ္ပိ (ဗိ6hl6;
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின் அநீதிகளின் தொடரும் பட
* 31.12.2002 - மூதூர் கடற்பரப்பில் சிறு வள்ளத்தில் மீன் அதிவேக இயந்திரப்படகினால் தாக்கப்பட்டு கொல்லப்
* ஏப்ரல்,2003 - மூதூர்ப் பகுதிகளிலுள்ள பல முஸ்லிம்
பலர் கொலைசெய்யப்பட்டனர். அத்தாக்குதல் நடவடிக்ை ஒருவர் தமிழ் ஆயுதபாணிகளால் குரூரமாக வாளினா வேறாக துண்டிக்கப்பட்டது)
*29.03.2003 - அப்துல் ரசாக் ஜாபிர், மக்பூல் நயீம் என் கடற்கரைச்சேனை பகுதிக்குச் சென்றபோது காணாமல்
*25.03.2003 - மூதூர் காட்டுப்பகுதிக்கு விறகு எடுக்கச் செலுத்துமாறு கோரி விடுதலை செய்யப்பட்டனர். பின்ன கப்பம் செலுத்தப்பட்டு வண்டில்களும் தடுத்துவைக்கப் *15.07.2003 - மாட்டு வண்டில் உரிமையாளர் முஹம்மது புலிகளால் கடத்தப்பட்டு 15,000 ரூபா கப்பம் செலுத்த
* 05.04.2003 - உப்பூரல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மு
*08.04.2003 - உப்பூரல் கடற்கரைப் பகுதியில் உல் மாணவர்கள் அவ்விடத்திற்கு வந்த தமிழ் ஆயுதபாணி
* 17.04.2003 - மூதூரைச் சேர்ந்த இரு முஸ்லிம் இளை
தாக்கப்பட்டனர்.
*15.05.2003 - தாஹா நகரைச் சேர்ந்த முகம்மது பரீட்(39) ஆகியோர் துப்பாக்கிகளைக் காட்டி இது தமிழர்களின் விரட்டி விரட்டி அடித்தனர்.
* 18.05.2003 - ஆசாத் நகரைச் சேர்ந்த ஹயாத்து மு. இளைஞர்களினால் வாள் வீச்சுக்கு இலக்காகி இராணு
*24.05.2003 - தக்வா நகரைச் சேர்ந்த முகைதீன் தம்பி பாணிகளால் கொலைப்பயமுறுத்தல் விடுக்கப்பட்டு அ
* 07.07.2003 - அக்கரையைச் சேர்ந்த இப்ராஹிம் சே விவசாயிகள் பச்சைநூர் வயல் பிரதேசத்தில் வைத்து படை உறுப்பினர்களால் தாக்கப்பட்டு காயங்களுடன்
 
 
 
 
 
 
 

த்திருக்கின்றன என்று எமக்கு செய்திகளைத் தெரிவிக்கின்றனர். ஒன்றையொன்று முற்றாக தறுகின்றன. கொடுர வதந்திகள் - சி ன்று சொல்லப்படுகிறது. அரசுத்
கிண்ணம் தங்களுக்கே என்று மா தட்டிக்
காட்சிகளும், பத்திரிகைகளும் இன்னொரு து விட்டு வேடிக்கைகள் காட்டுகின்றன. தரப்பினரும் இப்பே என்றா பண்கள், நோயாளிகள் வயது முதிர்ந்தவர்கள் யம் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்க
கண்ணீரையும் கொண்டு விை வன்மையாகக் கண்டிக்கிறது
களுக்கும் 2002ம் ஆண்டு புரிந்துணர்வு பு மூதூர் மக்களுக்கு இழைக்கப்பட்ட ட்டியல் - சில குறிப்புகள்.
பிடித்துக் கொண்டிருந்த யாக்கூப் ஜவாத் (35) கடற்படையின் பட்டார்.
கிராமங்கள் தமிழ் ஆயுதபாணிகளால் தாக்கி அழிக்கப்பட்டு கயில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம் ல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். (அவரின் கழுத்து
போர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான
போயுள்ளனர்.
சென்ற 7 வண்டில்களும் 5 முஸ்லிம் நபர்களும் கப்பம் னர் வண்டில் ஒன்றுக்கு 2000 தொடக்கம் 2500 ரூபா வரை பட்டவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
நியாஸ் இரக்கக்கண்டிப் பகுதியில் வைத்து விடுதலைப் ப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஸ்லிம் மீனவர்கள் தமிழ் ஆயுத பாணிகளால் தாக்கப்பட்டனர். ாசமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த முஸ்லிம் 3ளால் தாக்கப்பட்டனர்.
நர்கள் பள்ளித்திடலில் வைத்து தமிழ் ஆயுதபாணிகளால்
என்ற மீனவரை நாவலடி ரஞ்சன், கிருபா, சகாயன், ரூபன் பிரதேசம் இங்கு முஸ்லிம்கள் மீன் பிடிக்கக் கூடாது என
ம்மது ஜிப்ரி தயிர்வாடி எனும் இடத்தில் வைத்து தமிழ் |வ சோதனை நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
ரஸ்மி (22) கங்கை முகத்துவார பகுதியில் தமிழ் ஆயுத பகுதியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டார்.
நூர்த்தீன் (43), ஐ. முகம்மது சத்தார் (33) ஆகிய இரு அந்தோணி செல்வா, மூர்த்தி குமார் என்ற இரு மறவர் வத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

Page 8
*14.07.2003 - சுபைர் அறபாத் என்ற நபர் வீட்டிலிருக்கை
அனுமதிக்கப்பட்டார்.
* 07.07.2003 - நாவலடி கங்கை முகத்துவாரப் பகுதியில் 1 ஏ.ஆர். ஜூனைது (43), கே.எம். ஜலில் (36), டபிள்ய நாவலடிப் பொறுப்பாளரான ரஞ்சன், கிருபா, சகாயம் ஆ நாவலடி கரைப்பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். பி. சித்திரவதை மற்றும் உள இம்சைகளுக்கு உள்ளா அனுமதிக்கப்பட்டனர்.
*12.07.2003 - சாபி கிராமத்தைச் சேர்ந்த ஏழை முஸ்லிப் எடுத்துக் கொண்டு வரும் வழியில் விடுதலைப் புலி உறுப் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அவ் உரிமையாளர்கள் அவற்றை விடுதலைப் புலிகளிடமிரு
*10.07.2003- சித்துழுந்தான் எனும் பகுதியில் வைத்து ( (24)ஆகியோருக்குச் சொந்தமான நான்கு மாட்டு வணி அபகரித்துச் செல்லப்பட்டன.
* 02.07.2003 - ஜாயா நகரைச் சேர்ந்த செய்யது முகம்மது ஜபல் நகர் எனும் இடத்தில் வைத்து புலிகளின் ம சென்றனர்.
* 14.04.2003 - மூதூரைச் சேர்ந்த எம்.ஏ.ஸதாத் என்ப உறுப்பினர்களால் பலாத்காரமாக அபகரித்துச் செல்ல
* 16.05.2003 - தாஹா நகரைச் சேர்ந்த அப்துல் மஜி: உள்ளடங்கிய தோணி கிருபா, சகாயன், ரூபன், எமன்ஜி செல்லப்பட்டது.
*25.05.2003 - நெய்தல் நகரைச் சேர்ந்த நாகூரான் யூனூஸ் ஆற்றில் வீசியிருந்த வலைத்தொகுதி விடுதலைப் புலி
*27.05.2003 - ஹபீப் நகரைச் சேர்ந்த மீனவர்களான அ என்பவர்களுக்குச் சொந்தமான மீன்பிடி வலைகள் விடுதை பலாத்காரமாக அபகரித்துச் செல்லப்பட்டன.
*29.05.2003 - தக்வா நகரைச் சேர்ந்த அப்துல் ஹமீ நாவலடி பகுதியில் வைத்து புலிகளின் மறவர் படை பயமுறுத்தி பறித்தெடுத்துச் செல்லப்பட்டது.
* 16.04.2003 - பாலைநகரில் உள்ள எம்.கே.எம். மன்
எரிக்கப்பட்டது.
*22.06.2002 - ஜின்னா நகர், ஆலிம் நகர், இக்பால்
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வந்த த
*27.06.2002 - விடுலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பி நெய்தல் நகர் பகுதியை நோக்கி தமிழ் ஆயுத பாணிக
* 17.04.2003 - ஆலிம் சேனை, தக்வா நகர், தாஹா நக தமிழ் ஆயுத பாணிகள் தாக்குதல் "நடத்தி, உடமைகன மக்கள் இடம் பெயர்ந்தனர்.
* 18.04.2003 - முதுர் பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்கு
* 06.07.2003 - மூதூர் பிரதேசத்திற்கு வழங்கப்படும் மி படை மூலம் துண்டிக்கப்பட்டது. அத்துடன் இரால்குழி மூதூர் பிரதேசத்திற்கான மின் விநியோகம் வழங்கப்ப புலிகளால் எச்சரிக்கப்பட்டனர்.
 
 

sயில் ஆயுத பாணிகளால் சுடப்பட்டு வைத்தியசாலையில்
மீன்பிடிக்கச் சென்ற தக்வா நகரைச் சேர்ந்த மீனவர்களான .எம். றிஸ்பின் (23) ஆகியோர் விடுதலைப் புலிகளின் கியோரினால் ஏ.கே-47 ரக துப்பாக்கி மூலம் மிரட்டப்பட்டு ன்னர் அவ்விடத்தில் வைத்து மிகக் கொடூரமான முறையில் க்கப்பட்டு பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்
bகள் காட்டுக்குச் சென்று தங்களது வண்டில்களில் விறகு பினர்களால் வழிமறிக்கப்பட்டு அவர்களது 10 வண்டில்களும் வண்டில்களுக்கு தலா 5,000 ரூபா கப்பப் பணம் செலுத்தி நந்து மீளப் பெற்றனர்.
முஸ்தபா (27), நசார் மும்தாஸ் பரீஸ் (26) தெளபீக் நசார் ாடிகள் புலிகள் இயக்க உறுப்பினர்களால் பலவந்தமாக
து அபூபக்கர் (39) என்பருக்குச் சொந்தமான 6 பசுக்களை றவர் படை உறுப்பினர்கள் சம்பூர் பகுதிக்கு எடுத்துச்
வருக்குச் சொந்தமான மீன்பிடி வலை விடுதலைப் புலி القــاالال
து பளிரின் மீன்பிடி வலைகள், மீன்பிடி உபகரணங்கள் ஜூஸ் ஆகியோரால் நாவலடி பிரதேசத்திற்கு அபகரித்துச்
என்பவர் (35) சூடாக்குடா என்னுமிடத்தில் மீன்பிடிப்பதற்காக
உறுப்பினர்களால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது
ப்துல் கபீர் பஸ்லின் (29), அந்தோணி முகம்மது றியாஸ்)
லப் புலிகளின் மறவர் படையைச் சேர்ந்த உறுப்பினர்களால்
து முபாரக் (35) என்ற ஏழை மீனவரின் மீன்பிடி வலை யைச் சேர்ந்த ரூபன் என்பவால் துப்பாக்கி முனையில்
சூர் என்பவருக்குச் சொந்தமான மர ஆலை தீவைத்து
நகர், சாபி நகர் ஆகிய கிராமங்கள் மீது விடுதலைப் மிழ் ஆயுத பாணிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ரதேசமான சம்பூரிலிருந்து முஸ்லிம்கள் வாழும் மூதூர் ாால் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது.
ர், ஜின்னா நகர், மூதூர் வடக்கு ஆகிய கிராமங்கள் மீது ளைச் சூறையாடி பின்னர் தீவைத்தனர். இதனால் 20,000
தல் விடுதலைப் புலிகளால் துண்டிக்கப்பட்டது
ன்சார விநியோகம் இரால்குழி புலிகளின் பிரதேச மறவர் பிரதேசத்திற்கு மின் விநியோகம் மேற்கொள்ளும் வரை டக் கூடாதென மின்சார சபை ஊழியர்கள் விடுதலைப்

Page 9
i. J6) 16.)T6 எதிர்ப்பி வெளிவந் பதிப்பாள இவர் ஒரு தளிர், மூ6 as (660Js அரசியல்
முஸ்லிம் இளைஞர்களுக்குள் சிந்தனையை மழுங்கடிக் காணப்படுகின்றது. இதனைப் பகிர உருவாக்க (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு பல்கலைக் கழகத்தில் தமிழ் விசேட துறையில் வகுப்பில் தேறிய இவரின் தேசிய இனப் யும் ஈழத்து எதிர்ப்புக் கவிதைகளும்' என்ற ஆய் கவனத்தைப் பெற்றது. இதன் ஒரு பகு 0க்கியம் : ஒரு கலாசார ஆயுதம்" என்ற நூலாக, தது. கவிஞன், மொழிபெயர்ப்பாளன் * விமர்சகன், 戀 ன், ஆகிய பல முகங்களைக் கொண்டு இயங்குகின்ற பத்திரிகையாளனாகவும் விளங்குகிறார். சரிநிகர் iறாவது மனிதன், துயரி போன்ற இதழ்களில் இவர் ள் வெளிவந்திருக்கின்றன. மீள்பார்வை இதழில் கட்டுரைகள், பத்திகள் போன்றவற்றை எழுதி தற்போது முஸ்லிம்களின் அடிப்படைப் பிரச்சினை பூவணங்களை திரட்டும்பணியில் முஸ்லிம் மக்க என்ற நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த சமூ டாளராக கடமையாற்றுகிறார்.
உங்கள் இளமைக்காலம், வாசிப்பனுபவங்கள் பற்றிக் கூற முடியுமா?
எனக்கு கிடைத்த அதிஸ்டம் எங்கள் வீட்டிற்கு அடுத்த பொதுவில் ஒரு லைப்ரரி வந்தது. இது பெரியதொரு உலகத்தை திறந்து பார்ப்பதற்கான வாய்ப்பாக இருந்தது. எழுத்து வாசிப்பு, இலக்கியம் என்று அது விரிந்திருந்தது. இதைப் படியுங்கள் என்று சொல்கின்ற ஒரு தெரிவை யாரும் தராதது எனக்கு வாய்ப்பாகப் போய் விட்டது. சுயமான ஒரு தெரிவை உருவாக்கியதே இந்த லைப்ரரிதான் ஆண்கள் பாடசாலையில் ஒரு லைப்ரரி இருந்ததும் இதற்குப் பெரிய காரணம் அப்போதைய முறையிலும் லைப்ரரிக்குப் போவதை ஒரு பாடமாகக் கூட வைத்திருந்தார்கள். இப்போதைய கல்வித்திட்டத்தில் அதை புதிதாக கொண்டுவந்திருக்கிறார்கள்.
பாடசாலையில் குவியம் என்கின்ற தொரு சஞ்சிகை வெளிக்கொணர்ந்த போதுதான் என்னுடைய கவிதை அதில் பிரசுரமாகியிருந்தது. பல திறமையான மாணவர்களும் என்னோடு சேர்ந்திருந்தார்கள். இதில் ஆசிரியர்களை விட கூடவே இருந்த மாணவர்கள் தந்த
இருக்கும் மாற்று அர கின்ற போக்கே இங்கு வேண்டும் கருத்து நிலையை
尊签
X

Page 10
ஊக்கம்தான் பெரிதாக இருந்தது. அந்தக் காலத்தில் அப்துல் ரகுமானில் ஈடுபாடு இருந்தது. அவரின் கவிதைகளை விட அதை எப்படி ரசிப்பது என்கின்ற அவரது கட்டுரைகள் என்னைக் கவர்ந்தன.
என்னைப் பொறுத்தவரை பாடசாலை வாழ்க்கை கட்டுப்படுத்துவதாக இருக்கவில்லை. தவிர இயல்பிலேயே குந்தியிருந்து படிப்பது என்னால் முடியாத காரியம். எங்கள் பாடசாலை - ஊரின் மத்திய கல்லூரி ஒரு பக்கம் ஆறு, ஒருபக்கம் வாய்க்கால், அருகிலிருக்கும் முள்ளிமலைக்குச் செல்லும் பயணங்கள் போன்றன. எல்லாவற்றையும் சுதந்திரமாக உணர்ந்த காலம் அது வீட்டுச் சூழல் கூட பிரச்சினையானதாக இல்லை. படிப்பு என்ற திணிப்பு இல்லை. எப்போதும் கடைசி நேரத்தில் படித்து பரீட்சை எழுதுவதே வழக்கமாக இருந்தது.
எப்போதுநான் புத்தகம் வாங்கத் தொடங்கினேன் என்று ஞாபகமில்லை. இரவலாக வாசிப்பதை விட அவற்றை சொந்தமாக வாங்கி வாசிப்பதே சுகம் என்று உணர்ந்திருந்தேன். இதில் பல நன்மைகளுண்டு. ஒரு தரம் வாசிப்பதை விட பலதரம் வாசிப்புச் செய்யக்கூடியது. மீள் வாசிப்பு, துண்டு துண்டான வாசிப்பனு பவத்தை தரக்கூடியது. சில நேரம் ஒரு பகுதி நம்மை மிக கவர்ந்திருக்கும். அதை மீண்டும் வாசிக்கும் சுகம் இரவல் புத்தகத்தில் இருப்பதில்லை.
உயர்தரம் முதலில் தோல்வி யடைந்தவுடன் எந்தப் பக்கம் நகர்வது என்பது பெரிய சவாலா னவுடன் இதிலிருந்து தப்பித்துப் போவதற்கா கத்தான் திரும்பவும் மருத்துவம் படிப்பதென்ற தோர ணையில் கொழும்புக்குச் சென்றேன். இந்தக் காலத்தில் நிறையவே பிரயாணம் செய்தேன். 'இமானுவல் காண்ட்" ஐ கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர் பெரியதொரு சிந்தனையாளர். ஒரு முறை கூட தன் ஊரை விட்டு அவர் வெளியே சென்றதில்லை. ஆனால் அவரின் சிந்தனை உலகை பாதிச்சிருக்கு என்று சொல்வார்கள். நான் இதற்குதலைகீழாகத்தான் இருந்தேன். அப்படி ஒன்றை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஊர் எல்லையை துவிச்சக்கர வண்டியில், மோட்டார் வண்டியில் தாண்டிய நாட்கள்தான் அதிகம். கொழும்புக்குச் சென்ற பின்புதான் ஊரில் விடுபட்ட புத்தகங்களின் தொடர்ச்சி எனக்குக் கிட்டியது. சவுத் ஏசியன் புத்தகசாலையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கொள்கை ரீதியாக பல விமர்சனங்கள் இருந்தாலும் இடதுசாரி இலக்கியங்களோடு பரிச்சயம் ஏற்பட்டது.
உங்கள் பல்கலைக்கழகச் சூழல் பற்றிச்
சொல்லுங்கள்?
பல்கலைக்கழகம் நுழைந்தபோது எனக்கு பெரிய கனவு
இருந்தது. முஸ்லிம்கள் நிறைந்திருந்த பல்கலைக் கழகம்,
 
 

தவிர ஏற்கனவே எனக்குள் ஒருமுஸ்லிம் அரசியல் உணர்வு திரண்டு வந்திருந்தமை போன்றன எனது செயற்பாடுகளை செயற்படுத்த இது ஒரு பெரிய களம் என்ற நம்பிக்கை ஒன்றும் இருந்தது.
ஆனால் அங்கிருந்த பயங்கரமான சூழல் நான் கொஞ்சமும் எதிர்பார்த்திராதது சுதந்திரமாக நம் கருத்தைச் சொல்ல முடியாமைதான் இப்பயங்கரமான சூழலுக்குப் பொருள். நான் தெரிந்த, வாசித்த பல்கலைக் கழகங்களெல்லாம் பெரியளவு கருத்துச் சுதந்திரத்தையும், பெரிய பெரிய சிந்தனைகளையும் பேசக் கூடிய, பகிரக்கூடிய இடம் என்றிருந்தது. ஆனால் எல்லாமே இங்கு தலைகீழ். மாணவர்களை அடிமை மாதிரி வைத்திருத்தனர். பகல்களிலும், இரவுகளிலும் மாணவர்களுடன் இம் மனக்குறை பற்றியே பேசினோம். என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே இரண்டாம் வருடம் மாணவர் பேரவைத் தலைவனாக நான் முன்னுக்குத் தள்ளப்பட்டேன். இதன் போதான போராட்டங்களில் முனைப்பாக இருந்ததற்காக என்மீது நடவடிக்கை எடுக்க பல தடவைகள் முயன்றனர். இதற்காக அவர்கள் அனுப்பிய கடிதங்கள் கூட என்னிட முண்டு. ஒரு தடவை கூட சட்டபூர்வமாக என்னை தண்டிக்க முடியாமற் போயிற்று. மாணவர்கள் தந்த பலம் தான் இதற்குக் காரணம். இது கடைசியில் பல்கலைக் கழகத்தில் கணிசமான
மாற்றத்தை ஏற்படுத்தியது. எதிர்காலமே வேண் டாம் என்கின்ற அடிப்படையில் sin...L. e)
மாணவர்கள் என்னோடு இணைந்து போராடினார்கள். பல்கலைக்கழக நிருவாகத்திற்கும் எனக்கும் ஒருபோதும் நல்ல உறவே இருந்ததில்லை. ஆனால் கோர்ஸ் முடிகின்ற கடைசிக் காலத்தில் பலர் என்னோடு உறவாக விரும்பினார்கள்.
பல்கலைக்கழக பாடத்திட் டத்திற்கும் சமகால இலக்கிய உலகிற்குமான தொடர்பு இங்கு எப்படி இருக்கிறது?
பல்கலைக்கழக பாடத்திட்டத்திற்கும் வெளி உலகிற்குமிடையே பாரியதொரு இடைவெளி இருக்கிறதென்பது நான் அனுபத்தில் கண்ட உண்மை. ஆரம்பத்தில் சோஸியோலொஜியில்தான் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அதற்கான சூழல் பல்கலைக் கழகத்தில் இல்லை. அரசியல் என்கின்ற துறையில் உள்ளுர இருந்த விருப்பம் சிலவேளை பழிவாங்கப்பட்டு விடுவோமோ என்கின்ற மனக் குழப்பத்தில் விடு பட்டுப்போனபோது தமிழ்தான் எனது தெரிவாக இருந்தது. தமிழில் இயல்பாகவே எனக்கு விருப்பம் இருந்தது. இது சமகால தமிழ் இலக்கியத்துடன் இருந்த பரிச்சயத்தினால் வந்ததுதான். ஆனால் இலக்கணப் பகுதியில் பெரிதாக

Page 11
ஆர்வம் இருக்கவில்லை. எனினும் பல்கலைக்கழக பாடத்திட்டத்திற்கும் சமகால இலக்கிய உலகிற்கும் நிறையவே வேறுபாடுகள் இருந்தன. இதற்கு பாடத்திட்டமும் ஒரு காரணம். பழைய இலக்கியங்களை புரிந்து கொண்டால்தான் நவீன இலக்கியத்தை புரிந்து கொள்ளலாம் என்ற கருத்தும் இங்கு உண்டு.
இன்னொரு வகையில் பல்கலைக்கழக பாடத்திட்டம் சமகால உலகுடன் நெருங்கி வருவதற்கான சாத்தியங்கள் காணப்பட்டன. உதாரனமாக வாய்மொழி இலக்கியங்கள் என்ற பகுதியை பாடத்திட்டத்தில் சேர்த்துக் கொண்டதைச் சொல்லலாம். இது முக்கியமானதொரு விடயம் இங்குள்ள கவிஞர்கள், படைப்பாளிகள் எல்லோருமே வாய்மொழிப் பாரம்பரியத்தின் தொடர்ச்சிதானே. ஆனால் இவற்றை ஆர்வமாகக் கற்கும் மானவர் குழு இல்லாமல் போவதுதான் இங்கு நிகழ்கின்ற துரதிஸ்டம்
எனினும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மிக முனைப்பாக ஈடுபாடு கொண்டிருந்த ஒரு குழு இருந்தது.
அப்துல் றஸாக், றணிளப், சுஹீரா, அய்யூப் என்று சிலரை குறிப்பிட்டுச் சொல்லலாம். இக்காலங்களில் பல்கலைக்
இலக்கியம், இலச் படைப்பாளிகளு இருப்பதையெல்ல் எழுத்து ஒரு மறுக்கவில்லை. ஆ வேண்
கழகம் உயிர்த்துடிப்புடன் இயங்கியது. பாடங்களைத் தாண்டிய செயற்பாடுகளெல்லாம் நிறைய நடந்தன. கல்ை இலக்கியத்தில் தடம் பதித்த இலங்கையர்' போன்ற கருத்தரங்குகள் , சில பதிப்பு முயற்சிகள், சிறு சஞ்சிகை வெளியீடு என சிலவற்றைக் கூறலாம்.
எதிர்ப்பிலக்கிய போக்கை முன்னிறுத்தி நீங்கள் மேற்கொண்ட ஆய்வு பற்றி கூறுங்கள்?
மாற்றிலக்கியங்களின் மீது எாக்கிருந்த பரிச்சயம்தான் இதற்கு அடிப்பEடக்காரணம். ஆங்கிலத்தில் இது பற்றிய விடயங்களையும், இவ்வகை இலக்கியங்கனையும் வாசிக்கக் கிடைத்தது முக்கியமானது அங்குள்ள எதிர்ச் செயற்பாட்டாளர்களின் குறிப்புகள் உணர்வு ரீதியான ஒன்றித்த ஒரு தொடர்பை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. உங்களுக்கும் தெரியும் நமது சூழல் கடுமையான அராஜகம் அடக்குமுறை நிறைந்தது எமது எதிரிகளிடம் வெளிப்படையாக பேச முடியாதென்கின்ற நிலை காணப்பட்டது இந்நிலைக்கு கலை இலக்கியத்தில் பெரிய பங்கு இருக்கின்றதென்பதும். ஏற்கனவே எனக்குள்ளிருந்த
 

*\n\s*\n)/(১৯
சமூகத்திற்கும்-இலக்கியத்திற்கும் உறவு தேவை என்கிண்த எண்ணப்பாடும் வலுவடைந்து போய் எம்மிடையேயும் இப்படியோரு முயற்சி இருக்க வேண்டுமென நினைத்தேன். சமகாலத்தில் தமிழிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன எதிர்ப்பிலக்கியம் தமிழில் எப்படி வந்தது என்று பார்ப்பதினுடாக இவ்விலக்கியத்தை புரிந்து கோள்ளலாம் என்று முயற்சித்தேள், இவ்வாய்வு முழுமையான ஒன்றாக எனக்கு திருப்தியில்லை என்றாலும் இதை ஒரு சிறிய ஆரம்பமாகக் கருதுகிறேன். இக்கருத்து நமது ஆட்களுக்கும் பரவட்டும் என எதிர்ப்பு இலக்கியம் : ஒரு கலாசார ஆயுதம்' என்று இதில் ஒரு பகுதியை சிறு புத்தகமாகவும் போட்டேன்
பல்கலைக்கழக கல்விப் பாரம்பரியத்தினூடாக வரும் இலங்கையின் விமர்சனத்துறை வளர்ச்சியை எப்படி நோக்குகிறீர்கள்?
தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரையே விமர்சனம் என்பதற்கு பெரிய இடமில்லை. படைப்பாளிகள் யாரும் விமர்சகர்களை கணக்கிலெடுப்பதில்லை. இந்தஎதிர்மறை தமிழில் விமர்சனத்திற்கு போதிய இடத்தைத் தரவில்லை.
$கிய உலகம் என்று பூஜிப்பது, கவிஞர்." நக்கு விசேட அந்தஸ்து சமூகத்தில் 鹦 ாம் செயற்கைத் தனமாக உணர்கிறேன். செயற்பாடு இல்லை என்று நான் ( ஆனால் சமூக செயற்பாடும் சேர்ந்திருக்க ாடுமென எதிர்பார்க்கிறேன். :
பல்கலைக்கழக விரிவுரையாளர்களை எடுத்துப் பார்த்தால் இலக்கியத்தை அதன் வளர்ச்சிப் போக்குகளை அவர்கள் கோடிட்டுக் காட்டவேண்டும். புதிய தலைமுறை எப்படிப் போகிறதென்று பார்க்க வேண்டும். உழைப்பு இங்கு யாருக்கும் இல்லை. எந்தப் பேராசிரியரும்தான் இதனை விட்டு விலகிப் போகத்தான் நினைக்கிறார்கள். இதில் தங்களுக்கு அக்கறை இல்லையென்று நினைக்கிறார்கள். ஒப்பீட்டளவில் ஆழமாகப் பார்க்கிற ஈழத்து இலக்கிய மரபெல்லாம் உடைந்து போய்விட்டது. இதற்குக் காரணம் இப்பேராசிரியர்களின் உற்பத்தி செய்த மாணவர் தலைமுறை, அது சரியான முறையில் உருவாக்கப் பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அவர்களைப் போன்று மூவேந்தர் மாதிரி மூன்று பேரை, நான்கு பேரை சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
உங்களைக் கவர்ந்த படைப்பாளிகள் பற்றிக் கூறுங்களேன்?
இந்தக் கேள்விக்கு நான் விடையளிப்பது மிகக் கஸ்டமானது என உணர்கிறேன். இவர்களுடையது தான் என்று

Page 12
வாசிப்பதை விட சமூகத்திற்கும் இலக்கியத திற்குமானஉறவு என்ற அடிப்படையில்தான் நான் பரவலான வாசிப்புச் செய்திருக்கிறேன். மொழிபெயர்ப்புக் கவிதைகளில் தான் நான் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்திருக்கின்றேன். பாப்லோ நெருடா என்னைக் கவர்ந்தவர். தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை சேரன், மனுஷய புத்திரன், ஊர்வசியை ஆழ்ந்து வாசித்திருக் கிறேன். சேரனின் எல்லாக் கவிதைகள் என்றுமல்ல அவரின் வீரர்கள் துயிலும் நிலம்’ எனக்குப் பிடித்தது. அதே நேரம் அவரின் ‘காத்தான்குடி' என்ற கவிதை என்னவென்றே புரியவில்லை. முஸ்லிம்களுக்காக எழுத வேண்டுமென்று நினைத்து எழுதியதுபோல் இருக்கிறது.
சிறுகதைகளில் வணிணநிலவன், எஸ் . ராமகிருஷணன், ஜெயமோகன் போன்றோரில் ஆர்வம் இருக்கிறது. நாவலென்றால் ஜெயகாந்தன், சுந்தர
எங்களுக்குள் பேசிக்கொண்டு, கரு சய்வது ஒரு விடயம். இது கணிசL நடந்திருக்கு. ஆனால் எமது நாட்டி சமூகங்களிடம் எமது கருத்துக்க போவதில் நாங்கள் பலவீனமாய் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு (
பின்னடைவாக இருக்கி
ராமசாமி. நல்ல வாசிப்புச் செய்தால் உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு காலத்திலும் நாம் மிகுந்து வாசிக்கப்பட்டவர்கள் பின் சலித்துப் போகிறார்கள். இதே நேரம் பழையவற்றைத் திரும்பப் பார்க்கும் போது சுவாரஸ் யமாகவும் இருக்கிறது. நான் திரும்பத் திரும்ப வாசித்ததில் சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் முக்கியமானது என நினைக்கிறேன்.
உன்னத படைப்பு என்கின்ற ஒன்றை அடையாளம் காண்பதற்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா?
முப்பது வருடங்கள் ஒப்பீட்டு இலக்கியம் படிப்பித்த, கவனிப்புக்குரிய சமூக, இலக்கிய விமர்சகராகவிருந்த எட்வர்ட் செய்த் சொல்வது மாதிரி, வகுப்பறையில் வைத்து இவர் உன்னதமான கலைஞர், இது உன்னதமான படைப்பு என்று சொல்ல முடியாது. இது நல்ல படைப்பு நீங்கள் பார்க்கலாம்’ என்றுதான் சொல்லலாம். நான் படிப்பித்த காலங்களில் கூட இந்தக் கருத்தை ஆதர்சமாக வைத்துத்தான் படிப்பித்திருக்கிறேன். ஆனால் ஒருவர் நல்ல படைப்பாளி என்பதற்கு ஒரு கவிதை போதும் என்பது என் கருத்து. ஈழத்தில் மஹாகவியின் புள்ளியளவில் ஒரு பூச்சி என்ற கவிதையைக் கொண்டே அவரை நல்ல கவிஞர் என்று சொல்ல்லாம். வ.ஐ.ச.ஜெயபாலனையும் இப்படியே குறிப்பிடலாம். இப்படிப் பார்த்து தனி மனிதனை
 
 
 
 
 

முன்னிலைப் படுத்துவதை விட ஒரு இலக்கியப் போக்கை முன்னிறுத்தலாம் என்று நினைக்கிறேன்.
மொழி பெயர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
மொழிபெயர்ப்பு என்பது ஆர்வமான விடயம்தான். நல்லவற்றை வாசிக்கும் போது இதை மொழிபெயர்க்கலாமே என்று தோன்றும். ஆனால் நான் அவற்றை விட்டுக் கடந்து விடுவேன். மொழிபெயர்க்க வேண்டும் என்று என்னைத் துண்டியதே சுற்றியிருந்த ஷகீப், றஷ மி போன்ற நண்பர்கள்தான். றவுமிக்கு இதில் கூடுதல் பங்குண்டு. ஆரம்பத்தில் மொழிபெயர்ப்பு பற்றி ஒரு தவறான புரிதலே என்னிடமிருந்தது. சொல்லுக்குச் சொல் அப்படியே கொண்டு வர வேண்டுமென்று எண்ணியிருந்தேன். ஒரு கட்டத்திற்குப் பிறகுதான் கவிதை உணர்வை அப்படியே தமிழில் கொண்டுவர வேண்டும் எனப் புரிந்தது. உண்மையில்
ருத்துருவாக்கம்
Dாக எங்களுக்குள் ஷல் வாழும் மற்ற ளை கொண்டு
இருக்கிறோம். போவதில் ஆகப் றோம்.
மொழிபெயர்ப்பை மேற்கொள்ளும்போது அது பெரிய கஸ் டமான பணியாக இருந்தது. நான் செய்த மொழிபெயர்ப்புக்களில் ஒன்றிரண்டேனும் எனக்கு திருப்தியளிக்கக் கூடியதாக இருக்கிறது.
நீங்கள் மேற்கொண்ட பதிப்பு முயற்சிகள் எவ்வகையானவை?
இம்முயற்சிக்கு சிறு வயது முதலே இருந்த ஆர்வம் ஒரு காரணம். மற்றது பல்கலைக் கழகத்தில் இருக்கும் போது நாங்கள் பலர் இது சம்மந்தமாக பலமுறை ஒன்று கூடல்களை மேற்கொண்டிருக்கிறோம். இதில் நாங்கள் பேசியதெல்லாம் முஸ்லிம் இலக்கியம் ஒன்றைப் பற்றித்தான். தமிழ் மொழியில் இதற்கு ஒரு தனி அந்தஸ்து இருக்கவில்லை. இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்ற ஒரு பிரிவுதான் காணப்பட்டது. வெறுமனே சமய இலக்கியங் களைப் பார்க்கின்றனவாக இப்பிரிவு குறுக்கி வைக்கப் பட்டிருந்தது. இந்த மரபை உடைத்துக் கொண்டு குறிப்பாக 90 களுக்குப் பிந்தைய தலைமுறை புறப்பட ஆயத்தமாகியது. இதில் ஒரு குறுகிய பகுதிதான் நாங்கள் பதிப்பித்த பாவலர் பஸில் காரியப்பரின் ஆத்மாவின் அலைகள் தொகுப்பு
முஸ்லிம்களிடையே வழங்குகின்ற வழக்குச் சொற்கள், இயல்பாக வழக்கிருக்கின்ற அறபுச் சொற்கள் போன்றவற்றை கண்டடைவதும் எங்கள் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

Page 13
ஒரு காலத்தில் படைப்பிலக்கியங்களில் தமிழ்ப் பெயர்களைப் போட்டு எழுதினால்தான் அது பிரசுரிக்கப்படும் என்கின்ற கடுமையான ஆதிக்கம் தமிழ்ச் சூழலில் இருந்தது. முஸ்லிம் பெயர்களைப் போட்டுக் கதை எழுதினால் அது நல்ல கதையாக இருக்காது என்ற எண்ணமும் பலரிடமிருந்தது. கவிதையில் இப்பிரச்சினை குறைவு. தவிர நாங்கள் பல்கலைக் கழகத்தின் கடைசி வருடங்களில் 90 களுக்குப் பின் எழுதிய முஸ்லிம் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து முஸ்லிம் இலக்கியத்தின் மாதிரி ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். ஆனால் இது போன்ற பல முயற்சிகள் சில காரணங்களால் கை கூடாமற் போயிற்று.
பத்திரிகையாளனாக கடமையாற்றுகின்ற அனுபவம் எப்படியானது?
நான் ஒரு பத்திரிகையாளனாக வருவதென்பது திட்டமிட்டுச் செய்யப்பட்டதில்லை. முறையாக ஒரு பாடநெறியைக் கூட இதற்காகப் பயின்றதில்லை. யோசித்துப் பார்த்தால் பத்து வருடங்களுக்கு மேலாக இந்த அனுபவம் என்னைத் தொடர்ந்து வருகிறது. 1994 காலப்பகுதியில் ஒரு பத்திரிகையாளனாக இருந்தது தொடக்கம் தளிர், மீள்பார்வை, சரிநிகர் என்று இயங்கியதெல்லாம் முக்கியமானது. சமகாலத்தில் எதிர்கொண்ட அனுபவங்கள் சோகமான, சந்தோசமான, பயங்கரங்கள் நிறைந்த சிலிர்ப்புக் கொண்டவை.
முஸ்லிம் அரசியல், முஸ்லிம் அடையாளம் பற்றி பேசியும் எழுதியும் வருகிறீர்கள் அதுபற்றிச் சொல்ல (Մ)ւգսկLDIT?
எனக்குள்ளிருந்த கருத்துக்களை வெளியிட வேண்டும் என நினைத்தபோது சரிநிகர் போன்ற பத்திரிகைகளில் எழுதிய காலம் முக்கியமானது என்று கருதுகிறேன். அப்போது மைய நீரோட்டப் பத்திரிகைகள் ஒன்றுடனும் எனக்கு நல்ல பிடிமானம் இருக்கவில்லை. அவற்றில் கட்டுரைகளை எழுதினால் பிரசுரிக்கமாட்டார்கள் என்றிருந்த போதுதான் சரிநிகர் போன்ற பத்திரிகைகள் நாம் நினைக்கிற கருத்தை பிரசுரித்து நம்பிக்கை தந்தன.
இதனையொட்டித்தான் முஸ்லிம் அரசியல் பற்றி மாற்றுக் கருத்துக்களை முன்வைக்கின்ற ஒரு அணி தோன்றியது. பல கருத்துக்களை விமர்சனத்திற்குட்படுத்திய போதுதான் முஸ்லிம் அரசியலில் பலமாக செல்வாக்குச் செலுத்தும் சக்திகளை கேள்விக்குட்படுத்துகிற மாதிரியான நிலையும் தோன்றியது.
முஸ்லிம் இளைஞர்களுக்குள் இருக்கும் மாற்று அரசியல் சிந்தனையை மழுங்கடிக்கின்ற போக்கே இங்கு காணப்பட்டது. இதனைப் பகிர வேண்டும். இதுபற்றிய ஒரு கருத்து நிலையை உருவாக்க வேண்டும். இதற்கு என்னாலான பங்களிப்பை செய்ய வேண்டும் என நினைத்ததன் பிரதிபலிப்பே சரிநிகரிலும் மீள்பார்வையிலும் வெளிவந்த எனது கட்டுரைகள்.

ܐܼܲܠ )lzéY \ܐܘ
கட்டுரைகளை எழுதுகின்ற காலத்தில் அதிகமான விமர்சனங்களுக்கு நான் முகம் கொடுத்தேன். எனினும் எனது கருத்துக்களுடன் உடன் பட்டு வருகின்ற பலரை நான் சந்தித்தது இதில் முக்கியமான விடயம். இதில் புதிய தலைமுறையினரின் ஆர்வம் நானே எதிர்பாராதது. பலபேர் நினைக்கின்ற விடயத்தை சொல்கிறோம் என்பது திருப்தியாயிருந்தது. அரசியலில் நாம் ஒன்றையும் புதிதாக கண்டுபிடிப்பதில்லை. மக்களுக்குள் திரண்டு வருகின்ற உணர்வை வெளிப்படுத்துகிறோம் அவ்வளவே.
ஏற்கனவே முஸ்லிம் அரசியல் ஒரு தீவிரமான மாற்றத்தை வேண்டி நின்றதும், இம்மாற்றத்தை யார் கொண்டு செல்வது என்கின்ற தடுமாற்றத்தைக் கொண்டும் இருக்கின்ற காலத்தில் அந்த தலைமுறையின் ஒரு பிரதிநிதியாகத்தான் நான் வெளிப்படுத்திய கருத்துக்களைப் பார்க்கிறேன்.
அப்படியென்றால் அரசியல் கட்சிகளில் நம்பிக்கையில்லாது தனியே ஒரு கருத்துலகை கட்டியெழுப்ப பாடுபடுகிறீர்கள் என்று இதைக் Qa5T66ToonLDIT?
அரசியல் கட்சிகள் பலமாக ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சூழலில்தான் நாம் வாழ்கிறோம். அதை உடைத்துக் கொண்டு இன்னொரு கட்சி அரசியலில் வர முடியாதென்று எண்ணுகிறேன். இங்கு அரசியல் கட்சிகள் என்பதை தீவிரமான ஒரு சமூக செயற்பாட்டின் மூலம்தான் முஸ்லிம் அரசியல் கடக்கலாமென்று நினைக்கிறேன்.
இந்தத் தீவிர செயற்பாடு பல தளங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் எனது பங்கை நான் செய்துகொண்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இக் கருத்துருவாக்கம் பலமான சமூக மாற்றத்தை உருவாக்கும். அப்போது பல தளங்களில் செயற்பட்டவர்களெல்லாம் இணைந்து பெரியதொரு மாற்றம் ஏற்படும். முஸ்லிம் காங்கிரஸ9ம் அப்படித்த 1ன். பலபேர் உதிரியாக பேசிக்கொண்டிருந்தார்கள் அதர் /ான சூழல் வந்தவுடன் அவர்கள் இணைந்து ஒரு மாற்ற தை கொண்டு வந்தார்கள். அப்படிக் கொண்டு வந்த சக் கெள் இடையில் நிறையவே தவறு விட்டிருக்கிறார்கள்.
இவற்றிற்கான மாற்றை முன்வைக்கின்ற கர்லம் கடுமையாக கனிந்துகொண்டு வருகிறதென்பதே உண்மை. இதன் நடைமுறைச் சாத்தியம் பல தடைகளையும், விமர்சனங்களையும் தாண்டியே கிடைக்கக் கூடியது. இதில் நாங்கள் பலர் ஒரு எல்லைக்குள் நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
தமிழ் மொழி தவிர பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கில மொழியில் முஸ்லிம் அடையாளத்தை நிறுவுதல் என்கின்ற செயற்பாட்டுத் தளத்தில் நீங்கள் தற்போது இயங்குவதாக அறிகிறோம். இதன் சாத்தியம் பற்றிச் சொல்லுங்கள்?

Page 14


Page 15
கற்பாறைகளின் மேல் சுருக்கம் நீர்ப் பெருக்கின் மேல் பறவை
உடலின் மொழியும் பார்வைக் குறியீடுகளும் அறியாத ஒரு கட்டிப் பெண் எனதான்மாவை பற்றி இழுக்கிறாள். ஒரு நாய்க் குட்டியைப் போல் எனக்குள் நான் பற்றிப் பிடித்து வைத்திருந்த எனதான்மா.
பிடிவாதமாக இருக்கிறாள் ஒரு மோச லாச்சைபோ ஒரு தீப் பெட்டியையோ திறப்பதைப் போல வெகு சுலபமாய் தன் அனுபவங்களை
பகிர்ந்து கொள்ள வருகிறாள்
அவளது விவாதம் தொடர்கிறது எனக்குள் நான் இழுத்து வைத்திருந்த எனது உலகம் பற்றிய அவளது வினா திடீரென வெடித்து உடைந்து போன தீயின் வெளிப்படா உருவங்களாய்
ஒரு லைட்டரோ ஒரு சிகரட்டோ அல்லது ஒரு மதுக்குடமோ கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும் ஹெஸ்ரேயை மட்டுமே நீட்டினாள் சாம்பஸ் படிந்த.
அவளது விவாதத்தின் மையம் ஒரு சடப்பொருள் பற்றியதோ உயிருள்ள ஒரு பதார்த்தம் பற்றியதோ அன்று ஒரு கவிஞன் பற்றியதானது
 

அவளுக்குத் தேரியாது மொழியின் குறியீடுகளை பற்றியிழுக்கும் ஒரு நாய்க் குட்டிEயப் போல் நான் நடைப்பினமானது பற்றி
ஒரு கப்பல் கட்டும் தொழில் நுட்பத்துடன் ஒரு சிலந்தி வலை பின்னுவதைப்போல மிகக் கவனமாய்க் நூற்கிறேன்.
பதார்த்த தவறுகள் நிறைந்த இப்பிரபஞ்சத்தின் மொழிபற்றியும் அது தன் அர்த்தம் இழந்தது பற்றியும் இந்ந நூற்றாண்டில் அவள் கற்கப் போவதில்லை
குறைந்த பட்சம் அவளது மேசை விளக்கின் அடியில் இருள் கிடப்பது பற்றியோ மேசை விரிப்பின் மேல் விட்டில் பூச்சிகள் கண்ணயர்ந்தது பற்றியோ அவள் அறியவில்லை,
ஆனால் ஒரு சாதாரன பாடக் குறிப்பையோ ஒரு நாவலையோ வாசிப்பதைப் போல அவள் என்னை புரிந்து கொள்ள நினைக்கிறாள்
ஒரு உதாரணத்தில் இவை எல்லாவற்றையும் அவளுக்கு கற்பிக்க முடியும் ஆனால் நான் வாழ்க்கையை கற்பதிலே
என் காலத்தை கழிக்க விரும்புகிறேன்
அதிலும் மிகக் கவனமாக கற்கிறேன் அவளை இப்போது

Page 16
14|<\८७*Yuoो
சுந்தர ராமசாமி சிந்
சிர் ந்தர ராமசாமி மரணித்துவிட்டார் என்ற செய்தி கேள்வியுற்ற போது அதிர்ச்சி ஏற்பட்டதுதான் எனக்குள் நிகழ்ந்த முக்கிய மாற்றம். அதற்கொரு காரணமிருந்தது. அது அவரோடு நேரடியாகவோ அல்லது எழுத்தின் மூலமோ பேச வேண்டி என்னிடம் நிறைய கருத்துக்கள் இருந்ததுதான். இனி அது சாத்தியமற்றது என்பதால் பேச நினைத்தவைகளை எழுதுவதினூடு அவ் அவாவை தீர்கலாமென்று யோசித்தேன். அதன் விளைவுதான் இப்பிரதி
நாம் எதைக் கையேற்கிறோமோ, பின்பற்று கிறோமோ அதை உண்மையானதாக கருதி அதற்குள் அடைபட்டுக் கிடக்கிறோம். அதன் சிறு இழைகூட பிரிக்கப்பட்டு விடாமல் படைகளைக் கூட்டி அதற்கு காவலுமிருக்கிறோம். அப்படியான ஒன்றுதான் மரணம் ஒருவருடைய தகுதியை, திறமையை அல்லது ஆளுமையை அதிகரித்து விடும் என்ற நம்பிக்கையும். அதற்காக அது ஆளுமையை தாழ்த்தி விடுகிறது என்று பொருளல்ல. அதிகரித்து விடும், தாழ்த்திவிடும் மாற்றங்களை எடுத்துக் கொண்டு மரணம் வருவதில்லை. ஆயினும் மரணம் என்பது அற்புதங்களை நிகழ்த்தக் கூடிய சாத்தியங்களை மறுக்கிறது என நம்பிக் கிடக்கும் பரப்புக்களில் எழுத்துலகமும் சேர்ந்து கொள்கிறது. மரணித்த ஒன்றின் மீதான அபிமானம் அந்நிலைக்கு வழி அமைத்திருக்கலாம். அல்லது மரணித்த ஒன்றுக்குள் ஏலவே ஒழிந்து கொண்டு தாம் பெற்ற செளகரியங்கள் முடிவுறுகிறதே என்ற மனதின் வெளிப்பாடாகவு மிருக்கலாம்.
இது சு.ரா. பற்றிய இன்றைய கதைகளுக்கும் பொருந்தும். எனவே நாம் அவருக்குச் செய்ய ஏதும் இருக்குமென்றால் அவருடைய படைப்புக்களை மறுவாசிப்புச் செய்து வெளிப்படுத்துவதுதான் அது. இந்த எண்ணம் எனது வாசிப்புப் பிரதியை முன்வைக்கத் தூண்டியது. முயற்சித்துப் பார்க்கலாமென்று நானும் இறங்கி விட்டேன். வாசிப்புப் பிரதிக்குள் எட்டு
 

தனையும் எழுத்தும்
வீன வாசிப்பு
- றியாஸ் குரானா .
வைக்குமுன் அவர் சொல்லுவதை சற்றுக் கேட்போம். இது எனது வாசிப்புப்பிரதிக்குள் நீங்கள் பயணிக்க பெரிதும் உதவலாம் என்று நினைக்கிறேன்.
“இன்று நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பார்வையை முன்வைத்து கடந்தகால இலக்கியத்தை விரிவானதாகவும் ஆணித்தரமானதாகவும் மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது. பண்டை இலக்கியத்தை மறு பரிசீலனை செய்வதில் நமக்கு மிகுந்த தயக்கம் இருக்கிறது. அப்படைப்புக்களில் காணக்கிடைக்கும் சிறப்பியல்புகளைத் தொகுத்து அவற்றை சமூகத்தில் பரப்புவதை மட்டுமே நம் கடமை என்ற எண்ணத்தில்தான் இந்த நூற்றாண்டு முழுவதும் செயற்பட்டிருக்கிறோம். நேற்றைய வாழ்வைப் பற்றிய நம் கற்பனைகள் இன்றைய வாழ்வை முன்னேற்ற பெருந்தடையாக இருக்கின்றன. இத்தடையை நாம் நீக்கிக் கொள்ள வேண்டும்.”
1950 களிலிருந்து எழுதத் தொடங்கிய சுரா. 61-70 க்குட்பட்ட சிறுகதைகளு ம், 105-115 க்குட்பட்ட கவிதைகளும், 3 நாவல்களும், 90 களைத் தாண்டி விடாத உரைநடைகளும், 10க்குட்பட்ட நேர்முகங்களும் தவிர காற்றில் எழுதிய பேச்சுக்களுமே அவருடைய வெளிப்பாடுகளாகும். மலையாளம், தமிழ், ஆங்கிலம் போன்ற மூன்று மொழிகளிலும் தனது உள்வாங்கலைச் செய்தவர். தமிழில்தான் அதிகம் எழுதியதாக அறிய முடிகிறது. 1967-1972 க்கு இடைப்பட்ட காலம் அவருடைய எழுதப்படாத காலமாகச் சொல்லலாம். அது ஒய்வா அல்லது தன்னை தயார் படுத்திக்கொள்வதற்கான பயிற்சிக்காலமா என தெரியவில்லை. ஒரு வேளை அக்காலத்தை விட்டு அவர் தப்பித்துக்கொண்டு பின்வாங்கியிருக்கலாம். ஒரு நாகரீகம் கருதி அவைகளை அலசுவதை விட்டு விடுவோம்.
எந்தப் படைப்பாளியும் படைப்புப் பற்றி ஒரு புரிதலை உருவாக்கியோ அல்லது உள்வாங்கிக்

Page 17
கொண்டோ அதன் உதவியுடன்தான் இயங்கத் தொடங்குகிறான். படைப்புக்கள் ஊடாடும் மனித உயிரிகளின் தளத்திற்கு எடுத்துச் செல்ல அவனுக்கு அது உதவுகிறது. கோட்பாடுகள், வரையறைகள் அல்லது அதோடு அய்க்கியமுற்று இயங்கும் அரசியற் செயற்பாடு போன்றவை எதுவெனினும் மனித உயிரிகளின் கவனத்துக்கப்பாற்பட்ட ஒரு வெளியை தனது செயலாற்றுப் பரப்பாகக் கொள்வதில்லை. காற்றும், மலரும், நதியும் இவ்வுற்பத்திகளை வாசிப்பதுமில்லை. ஆகையால் மனித உயிரிகளின் கவனத்தைத் தாண்டி விடாத ஒரு அடைவை நோக்கி வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. இலக்கியச் செயலாற்று சிந்தனை ஊடாட்டம் கொள்ளும் சமூக முழு உடலை தன்னிலையாகவும், மற்றவையாகவும் துண்டித்துவிடும் கருத்தியலில் இயங்கி “தன்னிலையும், மற்றவையும் தொடர் பற்றது.’ என்ற அறிவிப் போடு சில படைப்பாளிகளும், அய்க்கியப்பட்டு சில படைப் பாளிகளுமாய் படைப்புச் சக்தியை வழி நடாத்தத் தொடங்கிவிடுகின்றனர். துண்டிக்க விரும்புகிறவர்கள் அய்க்கிமாவதும், அய்க்கியமானவர்கள் துண்டித்து விட விரும்புவதுமாக, மாறி மாறி ஒன்றுக்குள் ஒன்று இழுத்துக் கொண்டு சிந்தனை அவர்களை அலைக்கழித்து விடுகிறது.
இது எதைச் சொல்கின்றது என்றால் துண்டிப்பு அல்லது அய்க்கியம் என்ற ஏதாவது ஒன்றை மட்டும் நிறுவிட, சிந்திக்கும் முறையிலுள்ள குறைபாட்டைக் காட்டி விடுகிறது. அதிலுள்ள போதாமையும், அதற்கு மாற்றாக வேறொன்றை யோசிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாக அல்லது ஏற்படுத்துவதாக கொள்ளலாமா? அல்லது இரண்டில் ஏதாவதொன்றில் நமது ஆழமான புரிதல் மாறாமல் இருக்கும்படிக்கு வலுக்கொள்ளவில்லை எனக் கொள்ளலாமா? சுரா வினது புரிதலை முன்னிறுத்தி அதை ஆய்வு செய்யலாமென்று நினைக்கிறேன். “கலைஞன் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவரவில்லை என்பதும், தன்னுடைய தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள வந்திருக்கிறான் என்பது உண்மையாக இருந்தாலும் சுவாரஸ்யமாகப் படாது" சுவாரஸ்யமாகப் படாது என்பது மேலுள்ள கருத்தை மறுக்கும் ஒரு வார்த்தையாகக் கருதமுடியாது. சுவாரஸ்யமாகத்தான் படைப்பு இருக்க வேண்டுமென்கின்ற கருத்தோடு உறவுள்ளவரல்ல சு.ரா.இது அவரை முழுமையாக வாசித்துவர்களுக்குப் புரியும்.
“நம்முடைய தேவைகள் என்பதனை சமூகமாகக் கருதுகிறார். “கலைஞன்” என்பதை தன்னிலையாக் கொள்கிறார். ஆகவே இக்கருத்து முற்று முழுதாக சமூகத்தித்தின் மீதான அக்கறையை சிறுமைப்படுத்தி விடுகிறது. தன்னிலை பற்றிய அக்கறை மேலாண்மை செலுத்துகிறது. வெளியிலிருந்து தனக்குள் வருவதை மறுதலித்து தன்னிடமிருந்து வெளிக்குச் செல்வதையும் மறுதலித்து தான் என்பது துண்டிக்கப்பட்டு "அது அதையே” பூர்த்தி செய்வதாக பிரகடனம் செய்யும் சுரா. வாழ்வின் சாரம்சத்தை படைப்பினுாடு தேடுவதாகச் சொல்வது கவனிக்க வேண்டிய முரண்பாடாகும். இதை தனக்குள்தான் வாழ்விருக்கிறது. அதன் சாரம்சத்தை தேடுகிறேன் என எடுத்துக் கொள்வோமானால் தான்

حرص كتاحه
என்பதை மிகப்பெரும் ஒரு புனிதமாகக் கருதுவது வெளிப்படையாகும். அதுவும் தனக்குள்ளும் தனக்கு வாய்ப்பானவற்றை நோக்கி நகரும் இவரது சிந்தனையை நாம் அடையாளம் காண முடியும். வேறு மாதிரிச் சொல்வதெனில் தனக்கு வாய்ப்பானவற்றை நோக்கி நகருவதும், கொண்டாடுவதுமே இவரது படைப்புத் தளமாக அமைகிறது. இது வாய்ப் பற்றவைகளை எதிர்கொள்ள மறுக்கும் புரிதலிலுள்ள இவரது பலவீனம் மட்டுமன்றி வாய்ப்பானவற்றை இன்னும் அதிகமாக கதையாடி அனுசரிக்கும் ஒரு உலகில் சஞ்சரிக்கும் இத்தொழில்நுட்பம் இவரது பலமாகக் கொள்ளலாம். சுரா. தனது பலத்தை நிலைநிறுத்த எடுத்துக் கொண்ட முயற்சியினளவில், சிறு தூசியினளவும் பலவீனத்தை நோக்க எடுத்துக் கொள்ளவில்லை. மேதாவிக்கு குறைவான பலகீனங்களே இருக்க முடியும் என்ற அர்த்தப்பாடுகளின் தெளிவுதானோ இது? ஆரம்ப காலத்தில் ஒரு அடைப்பாளிக்கு இருக்க வேண்டிய குணாம்சங்களாக இதைக்கொண்டாலும் அதற்கெதிராக எங்காவது ஒரு விசனமான பார்வையை ஊடுருவச் செய்வார் எனத்தேடினால் கிடைக்காமலே போய்விடுகிறது.
எப்படித்தான் ஒரு எல்லையையும், கோட்பாடுகளையும் வரித்துக்கொண்டு அதைச் சிதறிவிடாமல் கண்காணித்துக் கொண்டு திரிந்தாலும் உடைத்து வெளியேறுவதும், எல்லைக்கு வெளியே துள்ளி விடுவதுமாகத்தான் சிந்தனை இயக்குகிறது. சு.ரா.விற்க்கு இது மிக அதிகமாகவே நிகழ்கிறது. வெளியே துள்ளுவதைப் பிடித்து தனது பெட்டிக்குள் அவ்வப்போது அடைத்து விடுகிறார். எவருக்கும் தெரியாமல் செய்வதாகவும் அவர் நினைத்திருக்கக்கூடும். தனது படைப்புச் செயற்பாட்டின் கடைசிக் காலங்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று அறிவித்தாலும், அதிலும் ஒரு கோட்பாட்டை நிறுவுவது போன்ற தொனியே முகங் காட்டுகிறது என்பதை குறிப்பிட் டேயாக வேண்டியிருக்கிறது.
சு.ரா. வின் படைப்புமனம் அல்லது சிந்தனைத்தளம் தேவையற்ற குழப்பம் நிறைந்ததாகவே செயற்படுகிறது.

Page 18
<\८७ no>
அது ஒரு அலைவாக இல்லாமல் பதற்றங்களோடும், செய்வதறியாத திகைப்போடும் மிரண்டு ஒடித் திரிகிறது. ஒன்றை ஏற்பதும் பின் மறுப்பதும் மறுப்பதை ஏற்பதுமாய் நிலை கொள்ள முடியாமல் ஆனால் நிலை கொள்ளும் பேராசையுடன் படைப்பெங்கும் நடமாடித் திரிகிறது. பெற்றோலை குடித்துவிட்ட சிறு பசுக்கன்றைப் போல அவராலே நிறுத்த முடியாத அவஸ்த்தை படைப்புக்கள் எங்கும் பரவிக் கிடக்கிறது. வாழ்க்கையின் சாரம்சமா அல்லது அதன் பன்முகத் தன்மையா உன்னதமா அல்லது உன்னதமற்றதா இப்படி எதிர் நிலைகள் குழம்பிய ஒரு சிந்தனைத் தளத்தை தன்னக்தே கொண்டிருந்தாலும் தனக்கு ஆதரவாக அவ்வப்போது இரண்டையும் பயன் படுத்த முனைந்திருப்பதை அவரது சிந்தனை இயக்கம் எனலாம்.
வாழ்க்கை பற்றிய இவரது தெளிவில் எப்படி இவர் குழம்பியிருக்கிறார் எனப் பார்ப்பது இங்கு அவசியமாகிறது. அல்லது இவ்வாசிப்புப் பிரதியை புரிவதற்கு உதவுவதாகவும் இருக்கலாம். "மரங்கள் போல் வாழ்வு என்று கிடைக்கும் - மனிதர்கள் குழந்தைகளாகும் வாழ்வு” என்று கருத்தாடுவதினுாடு சிந்திக்கும் நிலையிலுள்ள ஒரு சந்தர்பத்தை ஒதுக்கி விட யோசிப்பதை கவனிக்க வேண்டும். சு.ரா.வுக்கு சிந்தனை மிக அதிகமான குழப்பங்களைத் தருகிறது என்ற கருத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக இது அமைகிறது. வாழ்வை முழுமையாக எதிர்கொள்ள அச்சப்படும் தனது புரிதலை வெளிப்படுத்துகிறார். அதை எதிர்கொள்ள தன் விருப்பத்தை தெரிவிப்பதற்கு மாறாக எல்லா மனிதர்களுக்குமான விமோசனமாகவும் முன்னிறுத்துவது எதன் நிமித்தம் என்று நான் எழுதாத பகுதிகளை இனி நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
இந்தக் கருத்துருவாக்கத்தின் மைய நிலைக்கு சென்றடைவதற்கு அதிகமான காரணங்களை அவரது படைப்புக்களே நமக்கு தந்து விடுகிறது. அவரைச் சுற்றி விரிகின்ற வாழ்வை பூரணமாக குற்ற உணர்வற்று அணுகும் சாத்தியப்பாடுகளை மறுதலித்து விட்டு அவரை கட்டிப்போட்டு விடுகிறது அவரது சிந்தனைத் தளம்.
தனது சிந்தனைத் தளத்தை இறுதி அடைவாகக் கொண்டிருப்பதும் மாற்றம் கொள்ளும் தன்மையற்ற ஒரு உண்மையாக அவருக்குள் அது உறைந்திருப்பதும்
GA
சு.ரா.வின் படைப்புமணம் அல்லது சிந்தனைத் தளம் தேவையற்ற குழப்பம் நிறைந்ததாகவே செயற் படுகிறது. அது ஒரு அலைவாக இல்லாமல் பதற்றங்களோடும் , செய்வதறியாத திகைப் போடும் மிரண்டு ஒடித் திரிகிறது.

அதற்குரிய காரணங்களாக நாம் சொல்ல முற்படுகையில் அவர் அதை உடைத்து வெளிப்பட விரும்புவதாக அறிவிக்கலாம். ஆனாலும் தனது மொத்த சேகரிப்புக்களை உதறிவிட்டால் எப்படி வேறொரு சிந்தனைத் தளத்தை அமைத்துக் கொள்வது என்ற அச்சம் அவரிடம் வராமல் போயிருக்காது அல்லது உதறிவிட்ட சிந்தனைச் செயற்பாடு என்பது வேரோடு அழிக்கப்படுவதற்குரியதாக இருக்க முடியாது. எனவே அதன் இடையூறுகள் அவரை மேலும் புதிய சிக்கல்களுக்குள் இட்டுச் சென்று விடும். அது ஒரு தொந்தரவாகவும் மாறி விடலாம். இப்போதிருக்கின்ற படைப்புக்களைக் கூட நாம் அவரிடமிருந்து பெற முடியாமல் போயிருக்கலாம். இப்படியான சாத்தியங் களையும் நாம் இங்கு யோசிக்க வேண்டியிருக்கிறது.
“சாரம்சம் - பன்மைத்தன்மை” அவருடைய புரிதலில் வேறு பொருள் கொள்வதையும் அப்பொருளே சிறப்பானதாய் கட்டமைக்கப்படுவதையும் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது. ஒரு சனக்கூட்டம் இருக்கிறது. எல்லோரும் உணவு உண்பவர்கள் - என்பது ஒரு சாரம்சம் அவர்கள் எந்த உணவு உண்பார்கள்? எந்த எந்த நேரங்களில் உண்பார்கள்? என்பது போன்ற இன்னும் வேறு பிரத்தியேக அடையாளங்களெல்லாம் உணவு உண்பவர்கள் என்ற சாரம்சத்துள் புறக்கணிக்கப்பட்டு விடுகிறதா? உணவு உண்பவர்கள் என்ற அடைவு மட்டும் சாராம்சப்படுத்தப் போதுமானதாகிவிடுமா? இல்லையே. சாரம்சம் என்பது பன்முகத்தன்மையை, அதன் இழைகளை, அதன் முக்கியத்துவத்தை ஏற்றிச் சுமக்க போதுமான ஒரு முடிவுக்குறிப்பாக கருதிவிட முடியாது. இதையுணர்ந்து அதன் விளிம்புகளைத் தாண்டி தனது சிந்தனை நீண்டாலும் ஆமை தனது தலையை உள்ளிழுத்துக் கொள்வதைப் போல சு.ரா. தனது சிந்தனையை கட்டுப்படுத்தி விடுகிறார். பன்முகத் தன்மைக்குள் ஊடாடி அவரால் முடிந்தவரை ஒரு டப்பாவுக்குள் சாராம்சப்படுத்துகிறார் பின் சாராம்சப்படுத்தி வடித்தெடுத்து ஊற்றி வைத்திருக்கும் டப்பாவுக்குள் சுதந்திரமாக அலைவதுடன் அதற்குள் பன்முகத் தன்மையைத் தேடுகிறார். பரந்த வெளி அல்லது பன்முகத் தன்மை தனது சிந்தனைக் கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை என்பதனை இதன் மூலம் தெரிவிக்கிறார். அப்படியென்றால் தனது சிந்தனைக் கட்டுப்பாட்டிற்குள் வருவதின் மீது தனக்கு அதிகாரம் செலுத்துவதும் அதை ஆட்சி செய்வதும் இலகுவானது. ஆகவே இவரது படைப்பு மனம் ஒரு அதிகாரத்தை வேண்டி நிற்கிறதா?
“வாழ்க்கையைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க முடியாதவன் உயர்வான வாழ்க்கையை உருவாக்க முடியுமா? படைப் புக்கும் சிந்தனைக் குமி வாழ்க்கைக்கும் ஒன்றிலிருந்து மற்றொன்றை பிரிக்க முடியாத உறவு நிலைகள் இருக்கின்றன” இப்படி வாழ்க்கையின் சகல விசயங்களிலும் உன்னதத் தையும், நேர்த்தியையும் விரும்புவதாக அறிவிக்கிறார் சு.ரா.
சு.ரா. வினது சிந்தனைத் தளம் உண்மையில் இங்கு இருக்கின்ற அல்லது இயங்குகின்ற வாழ்வின்

Page 19
மீது க்ரிசனங்களைத் தொடுப்பதாகவோ அல்லது அதை
அதன் பன்முகத்தன்மையோடு அணுகுவதாகவோ இல்ல்ை, மாறாக ஒரு உன்னதமான வாழ்வை, உயர்வான வாழ்ன்வ உருவாக்குகிற முயற்சியில் இயங்குகிறது. உன்னதம், உயர்வு என்பதினூடாக பிறிதொரு ஒதுக்கப்படவேன்டிய ஒரு பிரிவை குறிவைத்துச் செயலாற்றுகிறார். வாழ் வின் ஒரு பகுதி வடித்தெடுக்கப்பட்டு உன்னதமாகவும் பிற பகுதி புறக் கணிக்கப்பட்டும் அவருக்குள் கிடக்கிறது. உன்னதத்தை உருவாக்கும் நோக்கில் வாழ்வில் ஒரு பகுதியை அழித்து விடவே அவாவுகிறது. அவரது நியாயமான புரிதலில் எவ்வளவு பெரிய வன்முறை ஒளிந்து கிடக்கிறது. தனது சிந்தனைத் தளத்தை அனுசரித்துப் போகாத வாழ்வின் ஒரு பகுதியை அழித்து விட வேண்டுமென்று நினைப்பதற்கும் ஹிட்லரின் செயற்பாட்டிற்கும் பெரியளவிலான வேறுபாடுகளைக் காண முடிகிறதா? மேலோட்டமாய் காட்சிகள் ரீதியாகப் புரியக்கூடியது ஹிட்லருடையது கொஞ்சம் ஆழமாக பயணிக்க பயணிக்க காணக்கூடியது சுரா வினுடையது. வேறு என்ன?
"சாரம்சத்தைக் கண்டடைவது தான் கலையென்ற நியதியிலிருந்து படைப் பாளி ஒரு போதும் தாண்டிப்போக முடியாது”
"காலத்தைப் புரிந்து கொண்டு அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் காரியத்தைத்தான் ஒரு படைப்பாளி மேற்கொள்ள முடியும்”
"கலை என்பது புற உலகை அக உலகு மோதும் நிலையில் அதன் சாரம்சம் கண்டு அக உலகை செழுமைப் படுத்துவது தான்”
“வாழ்வை கோபாவேசத்துடனும் சந்தேகத்துடனும் அணுக வேண்டும். அதுதான் படைப்பாளிக்குரிய கலை நுணுக்கமாகும்”
இது அவரது கலை பற்றிய சிந்தனைகளுக்கு ஒரு எடுத்துக் காட்டாகும். இக் கருத்துக்களுக் கிடையே நுழைந்தால் எல்லோருக்கும் அதன் முரண்பாடான நிலை புரியவரும் அவை பற்றி சில கேள்விகளை நாம் முன்வைக்கலாம் சாரம்சத்தை கண்டடைவதிலிருந்து விலக முடியாத ஒரு படைப்பாளி எப்படி காலத்தை புரிந்து கொள்ள முடியும்? சாரம்சத்திற்குட்பட்ட காலத்தையா பகிர்ந்து கொள்ள வேண்டும்?
ஒற்றை அபிப்பிராயங்களை வந்தடைய வேண்டிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும் என்கிறாரா? அகமும் புறமும் மோதுமிடத்தில் உயிர்த்துக் கிடப்பவற்றில் சிலதை மட்டும் எடுத்து அகத்தை செழுமைப்படுத்த வேண்டுமா? மற்றவை அகச் செழுமைக்கு உகந்தவையில்லையா? அல்லது மற்றவைகளினால் அகச் செழுமை செய்யக்கூடிய ஆற்றல் மறுதலிக்கப்படுகிறதா? மற்றவைகளைக் கொண்டு தன்னால் அகத்தை

\\(|17
செழுமைப்படுத்தி விட முடியாது என்பதனால் எவராலும் முடியாது என்கிறாரா?
வாழ்வை சந்தோசத்துடனும், சந்தேகமற்றும் நோக்கினால் கலை நுணுக்கமற்றுப் போய் விடுமா? அல்லது சுரா. கலை நுணுக்கமென்று வரித்துக் கொண்ட முடிவு சிதைந்து போய்விடும் என்ற அச்சத்தில் பிறந்த அபிப்பிராயமா? இப்படித்தானே இக்கூற்றுக்கள் ஒரு வாசகனுக்கு கேள்விகளை எழுப்பும்? அல்லது அதற்கு மாற்றமாக அவரிடமிருக்கும் இப்புனிதங்களைக் கையேற்று வளர்க்கத் தோன்றுமா? தனது ஆதர்சமாக தலையில் சூட்டி பிற படைப்பாளிகளை கேலி செய்ய ஒரு சவுக்காகவும், செளகரியமாகவும் அமையுமா? இரண்டில் எதுவும் நிகழும் சாத்தியங்கள் இருந்தும் ஏன் இரண்டாவது மட்டும் நிகழும்படி செயற்படுகிறார்கள்? இந்தக் கேள்வியோடும் பார்வையோடும் சு.ரா.வின் படைப்புக்குள் நுழைந்து எனது வாசிப்புப் பிரதியை தொடரலாமென்று நினைக்கிறேன். :
இலக்கியச் செயற்பாடானது மனித உயிரிகளின் தளங்களை ஊடாடும் இயங்கியலாகவும், சமூகத்தின் சிந்தனை வெளியில் அவை நெருக்கமுற்றுக் கிடப்பதனாலும் அங்கு நிகழுகின்ற காலமாற்றம், சிந்தனை மாற்றம் உள்ளிட்ட சகல மாற்றங்களையும் விவாதிப்பதினூடேதான் நாம் ஒரு பிரதியை வாசிக்க முடியும். இதன் நிமித்தம் வரலாறு தனது பூரண சாத்தியப்பாடுகளையும் வெளிக்காட்டி நிற்கிறது. அதன் மீதான வாசிப்பு அக்கறை மிக மிக முக்கியமாய்ப்போய்விடுகிறது. நிகழ்வுகள் - நினைவில் கால ஒழுங்கோடு பிரதியாவதில்லை எனினும் சூட்சுமமாக குழம்பி விடக்கூடிய கால அமைவு இன்றி யமையாத ஒரு “கதை சொல்லு” அம்சத்தின் பரிமாணம் என்றாலும், கதை சொல்லிக்கு தனது தன்னிலைப் பிரக்ஞை கதை சொல்லும் போதும் இருக்க வேண்டியிருக்கிறது. அதை தக்கவைத்துக் கொள்ளும் ஆற்றல் வாய்க்கப்பெறாது போனால் அக்கதை நம்மை நெருங்க முடியாத தூரத்திலே நின்று விடுகிறது என்று சொல்ல முடியும். சு.ரா. ஒரு புளிய மரத்தின் கதையைச் சொல்லும் போது இவ்வாறான மிகச் சிறிய அம்சத்திலும் எப்படிக் குழம்பி விடுகிறார் என்பது தொட்டுக் காட்டப்பட வேண்டியதாகிறது.
தாமோதர ஆசானிடத்தில் கதைகேட்ட காலத்தில் கல்லூரியில் படித்ததாகவும், வேலை பார்க்க வெளியூர் சென்றதாகவும் கூறுகிறார் (பக்.43,57) பிறகு தாமோதர ஆசானின் காலம் முடிவுற்று சவுக்கு மரத்தோப்பு அழிக்கப்படும் போதும் கதை சொல்லி கல்லூரியில் படித்ததாகவும் கூறுகிறார் (பக்.56) இச்சம்பவங்கள் எல்லாம் கடந்து சென்று த்ாமு, காதர் இருவருக்கிடையில் சண்டை உருவான போது தனக்கு 16 வயது என்று கூறுகிறார் (பக்.157) இவைகளை கதையைச் சொல் வதற்கு முன் தனக்குள் தக்க வைத்திருப்பதில் ஏற்படுகின்ற சாதாரணமான நிகழ்வுகளாக காணக் கிடைக்கவில்லை. கதை சொல்லும் தீவிரத்தில் குழம்பிப் போய்விட்டதாகத்தான் எண்ணிவிட முடிகிறது.

Page 20
ܐܼܲܠܝRoܐzܐܬܬܐ
காதர் எதற்காக இனினும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான் என்பது, அவனை சூட்சூமமான ஒரு குற்றவாளியாக உருவாக்குவது, தோட்டி சார்ந்த வாழ்வனுபவங்கள் குறுகிய (குறைத்து) எல்லைக்குள் நோக்கப்படுவது போன்ற அம்சங்களை இவருடைய சிந்தனையின் ஒதுக்கும் திறமைக்கு அல்லது மூடப்பட்டுக் கிடப்பதற்குச் சான்றாக சுட்டிக்காட்டி விடலாம். இன்னும் நிறையவே உள்ளது எனினும் கால மாற்றம் பற்றிய ஒரு முக்கியமான விடயத்திற்கு வருவோம்.
காற்றாடி மரத்தோப்பு நகரப் பூங்காவாக மாறியதை “காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்ட தினத்தை எங்களூரில் மிஞ்சியிருந்த கடைசி ஏகாந்தம் அழிந்த தினமாகவும் சொல்லலாம்” எனும் கதைசொல்லியின் அழுத்தம் இங்கு குறிப்பிட வேண்டியதுதான். அழுத்தம் அவருடைய சிந்தனையின் இயங்குதளத்திலிருந்து நேரடியாக வந்து கால மாற்றத்தின் மீது (புதுமை) ஒரு சவுக்காக மாறி கம்பீரமாக சொடுக்குகிறது. "இந்தக் காற்றாடி மரத்தோப்பு இங்கில்லாத வரையிலும், என்று கற்பனை செய்து மகிழும் அழகுணர்ச்சியை காலம் அதற்குள் உருவாக்கி விட்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்”என்று புலம் புவது கால மாற்றத்தை சகிக்க முடியாமலும், ւմ 60 լք եւ : காலத்தை (புனிதமான) தக்க வைக்க முடியாமல் போனதாலும் ஒரு பெருமூச் சோடு நினைவு கூர விளைகிறது. நகரப் பூங்கா உருவான பிறகு அது பற்றி வரும் வர்ணணைகள் முழுக்க முழுக்க தான் கட்டிக்காத்த சிந்தனைக்கும் பழமை என்ற புனிதத்தின் தோல்விக்கும் ஏதாவது மன ஆறுதல் கூறுவதாயின் நகரப் பூங்காவின் மீது எரிந்து விழ வேண்டும் என்பது போலவே செயற்படுகிறது இச் செயற்பாடுஎப்படி வாழ்வைப் புரிந்து வாசகனோடுபகிர்ந்து கொள்ள உதவ முடியும்? இறுக்க மூடப்பட்ட ஒன்றைக் கொண்டாடவும் அதையே உண்மையாக்கவும் துடிக்கும் சிந்தனை எப்படி பன்மையின் சாத்தியங்களை நின்று கவனிக்க இயலும்? சுதந்திரமாய்ச் செயலாற்றி வாழ்வின் சாரம்சத்தைக் கண்டடைவது என்று சு.ரா. சொல்வதெல்லாம் இதுதானா?
அப்படி இல்லையென்றால் ஒரு மாற்றத்தில் ஏன் புனிதங்களின் அழிவை மட்டும் தரிசிக்கிறார்? புதிய மாற்றத்தில் இவருக்கு புனிதங்கள் தென்படாதது ஏன்? சுரா வினது இரண்டாவது நாவலாகிய "ஜே.ஜே.சில குறிப்புக்கள்” பற்றி நிறையவே புகழ்ந்து விட்டார்கள். அதில் உண்மையாகப் புகழ வேண்டியது மொழி ஆளுமையையும், உருவ உத்தியையும் சேர்த்து. ஆகையினால் அவருடைய குரலிலே அதை நோக்குவோம் எதுவித வாசிப்பு விளக்கங்களுமின்றி.
 

ஏனென்றால் ஏலவே உள்ள விளக்கங்களை அவருடைய இக்குரலுக்கும் பொருத்திப் பார்க்க முடியும்.
“எந்த ஒரு காரியத்தையும் மன ஒப்புதலோடு செய்ய வேண்டும் அல்லது இறந்து போய்விட வேண்டும் என்று விரும்புகிறவன். ஆனால் இரண்டு செயற்பாடுகளுமே சாத்தியமில்லாதவன். உள்ளுணர்வின் ஒளிக்கீற்றில் பயணம் செய்கிறவன். கட்டுப்பாடுகளை விரும்பாதவன். வாழ்க்கையின் சகல விசயங்களிலும் உன்னதத்தையும் நேர்த்தியையும் விரும்புகிறவன். உன்னதங்களுடன் மனிதர்கள் கொள்ள வேண்டிய தொடர்புகள் அனைத்துமே அறுந்து போய் விட்டதாக துக்கப்படுகிறவன். இல்லை என்று சொல்லி உருவாக்க முயல்கிறவன். பாதைகளற்ற பாதையில் பயணத்தை மேற்கொண்டவன். சந்தேக பாவத்திலே வாழ்க்கை குறித்தான தேடல்கள் சாத்தியம் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுள்ளவன். காரத்தில் மிளகாய்ப்பொடியைத் தூவுவானே தவிர இனிப்பைச் சேர்க் காதவன்” இந்த ஒவ் வொரு வாக்கியத்தின் மீதும் ஏன் என்ற கேள்வியை நீங்கள் எழுப்பிப் பார்ப்பதினூடாக அதைக் கண்டு கொள்ள முடியும் என நினைக் கிறேன். உதாரணமாய் ஒன்றை மட்டும் பார்ப் போம். மற்றவை களை நீங்களே சோதித்துப் பார்க்க வேண்டும்” “எந்த ஒரு காரியத்தையும் மன ஒப்புதலோடு செய்ய வேண்டும் அல்லது இறந்து போய் விட வேண்டும்” அது ஏன்? அப்போதுதான் தான் ஒப்புதலற்ற விடயங் s களிலிருந்து தன்னைப் புனிதப்படுத்திக் கொள்ள முடியும். அதுவும் தான் ஒப்புகின்ற விடயம் மற்றவைகளுக்கு எதிரான ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக இருப்பினும் அதை நிலை நிறுத்தியே ஆகவேண்டும். மற்றவைகளின் இருத்த லுக்கான சுதந்திரம் அழிக்கப்பட்டேயாக வேண்டும் இது நடக்காதவிடத்து இறக்க வேண்டும். இது ஒரு சர்வாதிகாரியின் குரல் போலில்லையா?
உன்னதங்களோடு மனிதர்கள் கொள்ள வேண்டிய உறவுகள் மாற்றத்தினூடாக அறுந்து போய் விடுகிறது. (அதை மீண்டும் சரி செய்ய வேண்டும் ) மாற்றமற்ற ஒன்றை நிலை நிறுத்தப் பாடு பட வேண்டும் என்பது புரிகிறதா? (செத்துப் போனதுதானே மாற்றமற்றதாக இருக்க முடியும்) நீங்கள் சற்று ஆழமாகப் பயணித்தால் கவனிக்க தவறமாட்டீர்கள் சுரா.வின் எழுத்தில் இயங்கும் சிந்தனை ஆற்றலை.
“கதைகளிலிருந்து (நாவல்) வித்தியாசங் காட்டுகிற வேறுபட்ட சிறுகதை உருவப் பிரக்ஞை (கோட்பாடு அல்லது வடிவம் பற்றிய வரையறை) ஒன்றை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்தான் என

Page 21
நம்புகிறவர் க்ளும் அவசியமில்லை என்று வாதிடுபவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். அவசியம் என்பது என் அபிப்பிராயம் "என்ற அதே சிந்தனை திடீரென மாறி இப்படிச் சொல்கிறார் - படைப்புருவங்கள் சார்ந்த இலக்கணங்கள் வளர்ச்சியை முடக்கக் கூடியவை. உருவங்கள் சார்ந்த உணர்வுகளே சிறந்த படைப்பின் கட்டுமானத்தை தீர்மானிக்கின்றன. சிறந்த சிறுகதைகள் தரும் அனுபவத்துக்குள் திளைக்கும் போது சிறுகதை சார்ந்த பிரக்ஞையை மனம் உணரும் இந்த உணர்வுதான் படைப்புக்கு ஆதாரம்"
முதலில் உருவப் பிரக்ஞையை உருவாக்க வேண்டுமென்கிறார். பின் சிறுகதைக்குள் திளைக்கும் போது சிறுகதை சார்ந்த பிரக்ஞை உருவத்தை அது பிறப்பிக்கும் என்கிறார். ஆனால் இந்த எதிர் நிலைகள் எப்போதும் நிகழக்கூடிய சாத்தியங்களாக காணி முடியாது போயிருப்பதே அவரது சிந்தனைத்தளத்தில் கவிந்திருக்கும் பலவீனமாகும் இரண்டையும் அவருடைய வசதி கருதி மாறி மாறி பயன்படுத்தி செயற்பட்டாரே தவிர இரண்டும் நிகழக்கூடிய சாத்தியங்களை ஒன்றுக்குள் ஒன்றை ஊடாடவிட்டு கவனிக்க மறுத்துக் கொண்டே வருகிறார். இது இரண்டும் வேறு வேறான தனி அம்சங்களாக சிந்தித்து முயற்சிப்பதாகவே அவருடைய படைப்புலகத்துள் கிடக்கிறது. பிரக்ஞையை உருவாக்கி பின்தொடருவதோ அல்லது பிரதி ஒரு உருவப் பிரக்ஞையை தருவதோ எதுவாகினும் படைப்புச் சக்தி தனது சாத்தியங்கள், அசாத்தியங்கள் முழுவதையும் ஊடுருவிச் செல்ல ஒரு படைப்பாளி அனுமதிக்க வேண்டும் என்பதே எனது அபிப்பிராயமாகும். அப்போதுதான் அப்பிரதி ஒரு உயிர்த் துடிப்புள்ள தரிசனங்களை வெளிக்காட்டும்.
சுரா. குறித்து கவனங்கொள்ள இன்னொன்று உண்டு. அது உரைநடை அல்லது விமர்சனம் என்று கூறலாம். இவருடைய “சிந்தனைத் தளம்” படைப் புச் செயற்பாடுகளின் போது கொள்ளாத விரிவை சாத்தியப்படுத்திய இடம் இதுவென்று கூறலாம். மற்றவர்கள் நிறுத்திவிட்ட இடத்தைத் தாண்டி தோண்டித் தோண்டி பிரதிகளுக்குள் இறங்கியவர் என்பது உண்மையாயினும் அவை பற்றிய புரிதல்கள் மட்டுப்படுத்தப்பட்டு விட்ட ஒரு எல்லைக்குள்ளே சுழல்கிறது என்பது எனது அபிப்பிராயமாகும்.
சுரா. பிரதிகளுக்குள் நுழைவதற்கு முன் சில தயார் நிலைகளை ஏற்படுத்தி விடுகிறார். அவர் நடமாடுவதற்குரிய சாதகமான சூழலை அமைத்துக் கொண்டு விடுகிறார். இவை அவர் பிரதிக்குள் பயணிப்பதற்கு உதவினாலும், அதன் பக்க விளைவுகளைப் பொருட் படுத்தாத இவரது சிந்தனைக்குரிய குணம் நம்மைச் சலிப்பூட்டுவதாக அமைகிறது. விரித்துச் சொல்வதெனில் - எதற்குள் நுழையப் போகிறாரோ அது குறித்த கேள்விகளை முதலில் உற்பத்திக்கிறார். ஏலவே உள்ளதாகவோ அல்லது புதியனவாகவோ அவை இருக்கலாம். கேள்விகளுக்குள் மறைவாக, சூட்சுமமாக பதில்கள் உட்காந்திருக்கின்றன. அவை அவரால் மிக இலகுவாக கையாளக்கூடிய கேள்விகள் என்பதால் அதற்குரிய

19 ܨܠܝܗAgrkܬܐ பதில்கள் மிகத்தெளிவாக் அவரிடம் உருப்பெறுகின்றன. இப்போது சுரா. வால் பிரதிக்குள் நுழைந்து விடுவது சுலபமாகி விடுகிறது. தனது முடிவாக நெஞ்சில் எழுதிவைத்திருக்கும் பதில்களையோ அல்லது பதில்களை நெருங்கக்கூடிய அம்சங்களையோ பிரதியெங்கும் கண்டுபிடிக்கத் தொடங்கி விடுகிறார். மாறாக கேள்விகளை பிரதிக்குள்ளிருக்கும் எந்த அம்சங்கள் தூரத்தில் நின்று பார்க்கிறதோ அவைகளையும் இனம் காண்பது நிகழ்ந்து விடுகிறது.
As மொழி விளையாட்டுக்களால் மக்களை ஏமாற்றி விடலாம் என்ற புதுமைப்பித்தனின் கூற்று சு.ரா.வை வாசிக்கும் போதெல் லாம் ஒரு தொந்தரவைப் போல என்னோடு கூடவே பயணஞ்
செய்கிறது. NÀ
சிந்தனைத் தளத்தில் இவ்வகையான இயங்குதலை முன்தீர்மானங்களோடு பிரதியை வாசிக்கிறார் சு.ரா. எனக்கொள்ளலாம். பிரதிக்குள்ளிருக்கும் கேள்விக்குரிய அம்சங்கள் ஓயாது பேசிக் கொண்டேயிருக்கிறது. புறம்பானவை மெளனித்துக் கிடக்கின்றன. சார்பான வற்றை முடிவின்றிப் பேசவைக்க சுராவைத் தவிர வேறு எவராலும் முடியாதென்றாலும் அது பிழையான கருத்தாகி விடாது. இவருடைய விமர்சனமுறை என்பது பிரதியை பேசவைப்பது என்று சொல்லுவதோடு பேசும் பல குரல்களை அடைத்து விடுவதும்தான் எனலாம்.
சு.ரா.வின் எழுத்துப் பயிற்சியும் மொழியைக் கையாள்வதினூடாக நிகழ்த்தும் அதிசயங்களும், கதை சொல்லும் நுட்பத்தில் கிளர்வுறும் சொற்கள் அலையலையாய் அணிவகுத்து எழுப்பிச் செல்லும் ஓசைகளும் பிரமிப்பைத் தருவன. இதை பலரும் பேசி விட்டனர் என்றாலும் நானும் பேச விரும்புகிறேன். பேச விரும்புகிறேன் என்பது அவை இன்னும் என்னை அழைத்துக் கொண்டிருப்பதால்தான். சொற்களால் நிகழ்த்தப்பட்டிருக்கும் சுரா.வின் அசாத்தியங்கள் மர்மமாக நம்மை கவர்ந்து செல்லும் தன்மை கொண்டிருக்கின்றன. அவை தாள்களிலே எப்போதும் இருந்து விடுவன அல்ல. மெல்ல மெல்ல மேலே கிழம்பி சுழித்து மிதந்து கொண்டேயிருக்கின்றன. நதி வற்றும் போது மண்திட்டுக்கள் பளிச்சென்று பிரகாசித்து பேசுவது போலவும், ஊறி நிறையும் போது சிறு கற்களை அழைத்துச் செல்ல முயற் சிக்கும் சிறிய நீரோட்டத்தைப்போல பாடக்கூடியதாகவும் மாறக்கூடிய வசன அமைப்புக்கள் வசனங்களும், சொற்களும் அதற்கு அளவோடு இடப்படுகின்ற இடைவெளிகளும், மெளனங்களைப் பேசவைக்க நிறுத்தப்படும் இடங்களும், கலந்து வர்ணனைகளாக மாறும் இடங்களில் உருவாகும் சிறுவெளிகள் நம்மைத் துள்ளி அங்கே வசித்துவிடத் தூண்டுகிறது. அவர் அவருடைய சாரம்சத்திற்குள் அடைந்து கதை சொல்லத் தொடங்கினாலும், சொல்லிச

Page 22
நம்மை இன்னும் சில வினாடிகளில் உண்மையை அடைந்து விடப்போகிறோம் என்ற ஒரு உணர்வைக் கிளர்த்தி வாசிப்போனுடைய மனதில் ஒரு பரபரப்பை தொற்ற வைக்கும் கதை சொல்லும் முறை இவருடையது. கதை முடிந்த பிறகும் (நம்மால் பிரதி மூடப்பட்ட பிறகும்) நினைவில் அப்பரபரப்பு அலையும்படி கதைசொல்லத் தெரிந்த படைப்பாளியாக எனக்குத் தெரிந்த வரையில் இவரைத் தவிர வேறு இல்லை. தனக்கு வசியப்பட்டு விட்ட இம்மொழியையும், கதை சொல்லும் முறையையும் பயன்படுத்தி சிந்தனைத் தளத்தில் கவனமாக இயங்கும் ஒரு படைப்பாளியாக நிறுவ முயற்சிப்பதை அடையாளம் காண வேண்டும் என்பதே எனது கருத்து முன்வைப்பாகும்
“மொழி விளையாட்டுக்களால் மக்களை ஏமாற்றி விடலாம்” என்ற புதுமைப்பித்தனின் கூற்று சுராவை வாசிக்கும் போதெல்லாம் ஒரு தொந்தரவைப்போல என்னோடு கூடவே பயணஞ் செய்கிறது. புதுமைப்பித்தனை தனது ஆதர்சமாகக் கொண்டவர் சுரா. என்பதால் அவரிடமிருந்து இதையும் கையேற்று விட்டாரோ எனவும் எண்ணத் தோன்றி விடுவதில் தவறு இருக்க முடியாது.
கவிதை இவருக்கு சித்திக்காதது இதன் விளைவுதான். ஏனென்றால் மொழி விளையாட்டுக்களாால் கவிதையைப் பிடித்துவைக்க முடியவில்லை. மொழி விளையாட்டைக் கண்டால் துச்சரைக் கண்டதைப்போல கவிதை ஒதுங்கி விடுகிறது. இந்த உண்மை சுராவுக்கு தெரிந்திருப்பதால் அவர் விளையாட்டுக்களை உதறிவிட்டு கவிதைச் செயற்பாட்டுக்குள் நுழைந்தார்.
சிந்தனைத் தளத்தை விரித்து கவிதையைச் சென்றடையும் சொற்களையும், சிந்தனை இழைகளையும் நெய்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் எழுதி முடித்த பிறகு பின்தொடர்ந்து வருவதாகவே கவிதை இருந்தது. பிடிக்கப் பிடிக்க அவரை விட்டு நழுவிக் கொண்டேயிருந்தது கவிதை. இறுக்கமாகப் பிடித்து சொற்களுக்குள் அடைத்துவிடலாமென்று அவரது சிந்தனைத் தளம் முயற்சித்தது. அது பெரும் பலங்கொண்டியங்கும் உயிர்தன்மை நிறைந்தது. சொற்களுக்குள் கவிதையை அடைத்து விடமுடியாது என்பதை ந.பிச்சைமூர்த்திக்கு அவர் உரை எழுதும்வரை தெரிந்து கொள்ளாமல் போயிருந்ததுதான் பெரும் சோகம் எனலாம். அவரது இலக்கியச் செயற்பாட்டில்
 

ராஜ்ஜியங்களை இழந்த காலமாக கவிதைச் செயற்பாட்டைக் கருதலாம்.
கவிதையை தன்னால் சென்றடைய முடியவில்லை என ஒத்துக்கொள்வதற்குப் பதிலாக கரா. இப்படிச் சொல்கிறார். "எடுத்த எடுப்பிலேயே கவிதைக்கு விழிப்பைத்தரும் விவாதங்களை நோக்கி நாம் செல்ல வேண்டுமென்றால் சில கவனங்கள் நமக்கு முக்கியமானவை. கவிதையை முன்னிலைப்படுத்தி விவாதிக்கும் நேரத்திலேனும் நம்மைவிட கவிதை முக்கியமானது என்ற உணர்வு நமக்கு இருக்க வேண்டும். கவிதை மீது நாம் கொள்ளும் நேசம் நமக்கும் அதற்குமான ஒரு இங்கித உறவை வளர்க்கும் என்ற நம்பிக்கையும் நமக்கு வேண்டும். அத்துடன் கவிதையின் மூல உருவத்தில் மையத்தைத் தேடும் பரப்பும் வேண்டும். இதிலிருந்து ஆக விவேகமான உறவு ஒன்றையே நாம் கவிதையுடன் கொள்ள முடியும் என்று தெரிகிறது” என்று தனது இயலாமையின் பின்னர் உருவான தளர்ச்சியைச் சொல்கிறார். அதாவது கட்டுப்படுத்தி விட முடியாது போகுமிடத்தில் கவிதை இருக்கிறது எனவே அன்பு செலுத்துவதினூடாக கவிதையை அடைவோம். நேசத்தை கவிதையைப் பிடித்துக் கொள்வதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவோம். அப்படிப் பயன்படுத்தினால் கவிதையுடன் ஒரு உறவை தக்கவைத்துக் கொள்ள முடியும் எனத்தெரிகிறது என்கிறார். விலகிச் செல்லும் ஒரு விளக்க முறையைக் கைக் கொள்கிறார். நேசம் என்பதை இங்கு கவிதையை நெருங்குவதற்கான ஒரு தந்திரமாகச் செயற்படுத்த விரும்பும் சிந்தனையைக் காணலாம்.
கவிஞனின் சொல்லுக்கு ஒரு பொருள்தான் என்றும் அதன் அர்த்தப்பாடுகளின் விரிவுகளை குறைத்துவிடும் படியாகவெல்லாம் சு.ரா. செயற்படுகிறார். எது எப்படிப்போயினும் கவிதையைச் சென்றடைய முடியாமல் போன அவரது பலவீன்ம் அதன் மீது மிகப்பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. அவரை அலைக்கழித்துக் கொண்டே கவிதை இருந்தது என்பது நம்மால் விளங்கிவிட முடியாத ஒரு புதிரல்ல.
இங்கு ஒரு விடயத்தை மிக நுட்பமாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அது எதுவெனில் ஜனரஞ்சகமான, மாமூலான இது போன்ற சொற்களால் விழித்துச் சொல்லப்படும் படைப்பாளிகளில் ஒருவரான சாண்டில் யனை உற்றுக் கவனித்தால் அங்கு சு.ரா.வைக் காணமுடியும். அதேபோல சிந்தனைத் தளத்தில் உலவும் மேதாவிலாசத்திற்குரிய சுராவை உற்றுக் கவனித்தால் இவரில் சாண்டில்யனையும் காணமுடியும். கண்டு திகைத்தவன் நான் என்று சொல்ல விரும்புகிறேன். எப்படி என்று நீங்கள் விளக்கங்கோருவது எனக்குக் கேட்காமலில்லை. அதை சுருக்கமாக விவரிப்பதெனில்
உன்னத வாழ்வைக் கற்பனிக்கும் சிந்தீனை சுரா.வினுடையது. மிதமிஞ்சிய கற்பனையை வாழ்வாகக் கொண்ட சிந்தனை சாண்டில்யனுடையது. எனவே இருவரும் இங்கு இருக்கின்ற வாழ்வை, இயங்குகின்ற வாழ்வைப் புறந்தள்ளிவிட்டு, குற்றஞ்சொல்லி விட்டு

Page 23
As கவிஞனின் சொல்லுக்கு ஒரு பொருள் தான் என்றும் அதன் அர்த்தப்பாடுகளின் விரிவுகளை குறைத்துவிடும் படியாக வெல்லாம் சு.ரா.செயற்படுகிறார். எது எப் படிப்போயினும் கவிதையைச் சென்ற டைய முடியாமல் போன அவரது பலவீனம் அதன் மீது மிகப்பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. அவரை அலைக் கழித்துக் கொண்டே கவிதை இருந்தது என்பது நம்மால் விளங் கிவிட முடியாத ஒரு புதிரல்ல.
இவ்வாழ்வுக்கு வெளியில்தானே அழைக்கிறார்கள். வாழ்வில் அதிருப்தியுற்று இருவரும் அவரவருக்குரிய சிந்தனை முறையில் அமைக் கப்படவேண்டிய வாழ்வுபற்றித்தானே அக்கறை கொண்டிருக்கிறார்கள்?
சாண்டில்யனுடைய பாதையும், முறையும் வேறு - சு.ரா.வினுடைய பாதையும், முறையும் வேறு. ஆனால் ஒரே ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இங்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற வாழ்வுக்கு வெளியே தப்பிச்சென்று, அல்லது இவ்வாழ்வை திருத்தியமைத்து தாம் உருவாக்க இருக்கும் சொர்க்கத்தில் வசிப்பதற் குத்தான் இருவரும் முயற்சிக்கிறார்கள். வாழ்வு அசிங்கம் நிறைந்ததாகவும், அவலம் நிறைந்ததாகவும், வாழ்வதற் குரிய சாத்தியங்களை இழந்து விட்டதாகவும் சு.ரா. புரிதலை வளர்ப்பதினூடு - ஒரு உன்னத வாழ்வையும், உன்னத மனித சமுதாயத்தையும் உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது. இதை இருக்கின்ற வாழ்வை அதன் சகல பரிமாணங்களுடனும் எதிர்கொண்டு அங்கு இயங்க முடியாமைக்கான சிந்தனைப் பலவீனமோ, அல்லது உன்னதங்கள் மட்டும் தான் இருக்க வேண்டுமென்ற பேராசையோ? எதுவென்று புரியாமல் எனது வாசிப்புப்பிரதி முடிவடைகிறது. எனினும் இருக்கின்ற இவ்வாழ்வுக்கு வெளியே சென்றுவிட முயற்சிக்கும் சிந்தனை இயக்கம் சு.ரா. வுக்கும், சாண்டில்யனுக்கும் வேறு வேறானதல்ல என்று உறுதியாகச் சொல்ல முடியும். சிந்தனைத் தளத்தின் இயங்கு திசையே இருவருக்கும் உறவானது. படைப்புச் சக்தி பற்றிய அமைவுகள் இருவருக்குமிடையே நேரெதிர் திசைகளைக் கொண்டது.
 

- எம்.நவாஸ் செளபி -
அது
தலை உச்சியில் நிலவு நின்ற இரவு பல்லாயிரம் பேராய் பெருகி நின்ற நான் திறந்து கிடக்கும் அவளது அந்தரங்க வெளியில் மிக இரகசியமாக
உலாவ விடப்படுகிறேன்.
உயிரின் முதலும் கடைசியும் ஒரு வட்டமாகச் சுழல்கிறது. அவளது பருவத்தின் ஆணிவேர் அசைகிற சத்தம் பலகோடி யுகங்களை விழுங்கிற்று
பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்து புறப்பட்ட வேகத்துடன் எனது ஆண்மை அவளது வெட்கம் நிறைந்த அந்தரங்கங்களை சரி செய்து வியர்த்துப் போகிறது.
இன்னும் அவளது பெண்மையின் வெளி எங்கும் காற்றாகப் பரவி என் கொதிப்பு அடங்குகிறது ஒரு பறவை அமர்வதைப் போல

Page 24
அடர் வனத்தில் இருளின் ஆட்சி நிறைந்திருந்த நே அலையும் ஒரு பெண்மானின் கண்களில் வழியும் மிரட்சி தூரத்தே தெரிந்ததுநகரம். சற்றைக்கு முன்னர்தான் அரசனின் வேண்டி அரண்மனை முன் வாயிலில் தொங்கிக் கொண்டிருந் கடைசிச் சப்தம் ஒலித்து ஓய்ந்திருந்தது. முன்னிரவில் ஆரL சப்தம் நள்ளிரவைத் தாண்டி இப்போதுதான் நிறைவுக்கு ெ எனினும் நகரமெங்கும் சப்தத்தின் குழம்புகள் அலைக்கழிந் கொண்டிருந்தன. ஓயாத எதிரொலிகள் பல வர்ணக் குரல்கள் பின் தேய்ந்து மறைந்தன. மரங்களில் ஒதுங்கியிருந்த சிறகுகளுக்குள் மறைத்து வைத்திருந்த அதிகாலைை விடுவிக்கத் தொடங்கியிருந்தன. நகரை ஊடறுத்து ஓடியநதிநி ஆடையை இரவின் கொடுக்குகளிலிருந்து பிரித்துக் கொள்ளள விழிப்புத் தட்டிய மனிதர்களின் கொட்டாவி நகர் முழுக்க ப சுழன்றது. சோம்பல் அவர்களின் நேற்றைய உடலை முறித்துப் பொலவென பொழுது புலரத் தொடங்கியது.
சில்லாங்கொட்டை தெறித்தது போன்ற அவசரத்துடன் ந வீதி ஒன்றில் மக்கள் நிரம்பிக் கொண்டிருந்தனர். அவர்களைத் பின்னே ஒட்டிக் கொண்டு வந்த புழுதி அந்தரத்தில் அசைந்தாடி நின்றது. அதிசயம்l அவர்களின் யாருடைய நிழலும் நிலத்தி அப்புழுதிப் படலத்தில் கலந்து பின் மறைந்து போய்க்கொ கூட்டத்திலிருந்த வயது முதிர்ந்த கிழவன் மட்டும் நீண்ட கொண்டிருந்தான். அப்பெருமூச்சு காற்றடைத்த ஒரு ப{ முப்பரிமானமுடையதாய் அவன் நெஞ்சுக் கூட்டுக்குள் விரிந்: நிலத்தில் வீழ நினைக்கின்ற தன் நிழலை அழுக்கேறிய - ப வாசனையே கண்டறியாத போர்வை ஒன்றினால் மூ பிரயத்தனப்பட்டு தோற்றுக் கொண்டிருந்தான்.
இன்னும் சில வினாடிகளில் தனக்குநேரப் போகும் அவலத் அவன் தேகமெங்கும் பெருநடுக்கம் பரவிக் கொண்டிருந்தது. பிரேத களை அவன் முகத்தில் குடிகொள்ளத் தொடங்கிவிட நகரத்து அரசன் பதவியேற்ற இருபதிற்கும் மேலான வ எப்பொழுதுமே இப்படியானதொரு நிலை தனக்கு ஏற்பட்டதில்ை மிகவும் இக்கட்டான சூழலிலும் நினைத்துக் கொண்டான் அவனால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை. கதறக் அறுபட பரலோகம் சென்ற தன் பால்ய கால நண்பர்களின் ஒவ்வொன்றும் அவன் கண்முன்னே நிழலாய் ஆடத்தொடங்க நிழல்' என்ற சொல் வருவதை எண்ணியே கிழவன் ஒடுங்கி இப்போது அவனுக்கு அபயமளிக்கக்கூடிய நிழல் என்பது ஆயுதங்களின் மேல்படுத்துக் கிடக்கும் மிருக உருவம் பொறித் மட்டுந்தான். அதுவோ நகரத்தின் தேசியக் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அண்ணார்ந்த அவன் வாய் மிருகம்” என்று முணுமுணுத்தது. உலர்ந்த உதடுகள் மூடியபடிே அவனின் கண்கள் வெகு தொலைவு பயணித்து தூரத்தில் அ நிலைகொண்டன.
 

நிழல்களில் வ
ரம் வழிதப்பி யைப் போல
வருகையை த மணியின் ம்பித்த அசுர வந்திருந்தது. து திரும்பிக் ளை எழுப்பி, பறவைகள் யை மெல்ல றமற்ற தனது பாரம்பித்தது. - ம்பரம் போல ఖళ్లఖ போட பொல
கரின் மத்திய 5 தொடர்ந்து யபடி தயங்கி ல்ெ வீழாமல் ண்டிருந்தது. பெருமூச்சுக் லுன் போல து தாழ்ந்தது. லநாள் நீரின் ட அதிகப்
தை எண்ணி அக்கணமே ட்டது. இந்த ருடங்களில் லெ என்பதை 1. இதற்காக கதற உயிர் * முகங்கள் கியது. இங்கு ப் போனான். கூட இரு த ஒரு கொடி கொடியாய் “வேட்டை ய இருந்தன. |சைவற்றபடி
- எம். அப்துல் றஸாக்

Page 25
அப்போது கிழவன், நாற்பது வயதைக் கடந்து சில நாட்களே ஆகியிருந்தன. அந்நாட்களில் இப்போதி ருப்பதைப் போன்றில்லாமல். மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் எல்லாவற்றிற்கும் அவற்றின் உருவங்களையொத்த நிழல்கள் இருந்தன. பொழுது புலரும்போது உருவாகும் இளநிழல் நண்பகலில் முற்றி நிலத்தில் கறையை அப்பிவிடுவன போன்று வேரோடிப் புதைந்து கொண்டிருக்கும். மாலையானதும் அவை நீராவி போல் கரையத் தொடங்கி இரவுக்குள் சங்கமித்துவிடும். சில நேரங்களில் - நகரம் புழுப்போல நெளிந்து கொண்டிருக்கும் அபரிமிதமான வெயிற் காலங்களில் நிழல் பிறிதொரு நிழலைத் தேடி எங்கும் அலைந்தபடியேயிருக்கும். ரகசியமான நிழல்கள் கூட கட்டிட இடுக்குகளில், பூட்டப்பட்ட அறைகளுக்குள், திறக்கப்படாத போத்தல்களினூடே பதுங்கிக் கிடப்பதுநகரத்தின் அன்றாட வழக்கமாயிருக்கும்.
அந்த நாட்களில் கிழவன், அரச பணி செய்யும் ஒரு பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட ஆசிரியர்களுள் ஒருவனாக இருந்தான். இத்தனைக்கும் அவன் ஒரு வரலாற்றியல் ஆய்வா ளன். எப்போதோ பூமியில் புதைந்து போன மனித நாகரீ கத்தின் முதுகெலும்பைத் தேடி பயணிப்ப துதான் தன்வாழ்வின் லட்சியம் போல அவனின் ஆராய்ச்சி முடிவுகள் அமைந் திருந்தன. இரவின் அடிவாரம், சுழலும் பூமியின் நிழலிலிருந்து தான் ஆரம்பிக்கிறது என்ற இவனது கண்டு பிடிப்பு பலரையும் இவன்பால் திரும்பிப் பார்க்க வைத்தது. இதனால் பூகோள வியலும் அவனின் துணைப்பாடம் போலாகியிருந்தது. அப்போதைய அரசர்களினால் வெளியிடப்பட்ட நாட்டின் வரைபடங்களை அவன் ஆராய முனைந்தது கூட கடுகு போன்ற சிறு அளவிலாலான இப்பூகோள அறிவை வைத்துத்தான்.
உயிர்ப்புடன் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்த பல பகுதிகள் அங்கு நிழற்றப்பட்டிருந்தன. "இம்மனிதர்களின் சகல உரிமைகளையும் இவ்வரசு மறுக்கட்டும் உயிரோடு வாழ்வதற்கேனும் உத்தரவாதம் தரக்கூடாதா?’ என்று ஆதங்கப்பட்டான். ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் உலக வரைபடத்தை வைத்துக் கொண்டு பாடம் நடத்திய பேராசிரியர்கள் எல்லாம் ஆபிரிக்க கண்டத்தை சுட்டிக் காட்டி “இங்கே காடுகளில் சிங்கங்கள்தான் வசிக்கின்றன” என்று சொல்லுவார்களாம். முன்பொருநாள் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தான். அதை விடவும் மோசமாய் இங்கே சிங்கங்கள் வரலாறு எழுதுவதுதான்
அவனுக்கு விசித்திரமாயிருந்தது.
எண்ணற்ற இரவுகளும் பகல்களும் கொண்டு சிங்கங்களின் வரலாற்றை வாசித்து சலிப்படைந்த அவன்
 

८\०g noो
வெகு சீக்கிரமே நம்பிக்கையின் இழைகளை தவறவிட்டான். மாறாக தன் மூதாதையர்களின் பழுப்பேறிய புத்தகங்கள் மீது காதல் கொண்டு, அச்சுப்பூத்த எழுத்துக்களின் மேல் தீராத பயணம் மேற்கொண்டான். கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே தன்னுள் தோன்றிய எண்ணற்ற வினாக்களுக்கான விடை என்றுமே எழுதப்படாத நிழல்களின் வரலாற்றில் இருப்பதை உணர்ந்துகொண்டான். ஆனால் நிழல்களின் வரலாறு என்பது அலைவுற்ற பெண்களின் கண்ணீரோ எனுமளவிற்கு தொடர்வதைத்தான் அவனால் நம்பமுடியவில்லை. டால்ஸ்டாயின் சோனியாவும், கார்ல்மார்க்ளின் ஜெனியும் தலைகளை முழங் கால்களுக்குள் தொலைத்திருக்கக் கண்டான். இவர் களுக்குப் பின்னே துயரம் கப்பிய முகங்களுடன் அலையும் ஓராயிரம் முகங்களில் தனக்குத் தெரிந்த கெளதமி, யசோதரா, துச்சலை போன்றோருடன் மணிக்கணக்காக குந்திழிருந்து அவர்களின் துன்பத்தில் பங்கெடுத்தான். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விடைபெற்று வரத்தான் அவனுக்கு அதிக ஆண்டுகள் பிடித்துவிட்டன.
அன்றிலிருந்து சித்தப் பிரமை பிடித்தவன் போலிருந்த அவன் அவற்றிலிருந்து தெளிந்த மூன்றாம் நாள் தன் இனத்தின் வரலாற்றிற்கு ஆதரவான நிழல் களின் வரலாற்றை எழுதத் துணிந் தான். ஆனால் இது நிஜமான வரலாறாகவும் இருக்க வேண்டு மென மானசீகமாக பலமுறை வேண்டிக் கொண்டான். இதற்காக * அவன் தேர்ந்தெடுத்தது தனக்குப் பரிச்சயமான, தன் நண்பர் களுக்குப் பரிச்சயமான, தன் குழந்தைகளுக்கும்-தன் மாணவர்களுக்கும் பரிச்சயமான சிலரின் வாழ்க்கை முறைகளைத் தான், அன்று முதல் கைகளில் ஒட்டிப்பிடித்து பின் அகல மறுக்கின்ற களி மண்ணைக் கொண்டு பாத்திரம் வனைபவர்கள், உடுப்பவர்களின் மனது வெளுக்கும்வரை ஆடைகளை தேய்த்துத் துவைக் கின்றவர்கள், தன் வயிற்றைக் கழுவுவதற்காக பிறர் வயிற்றைக் கழுவுபவர்கள், வீதிகளில் அடிக்கடி தென்படுகின்ற குப்பை வண்டிக்காரர்கள், முடி திருத்து பவர்கள் எனத் தொடரும் மனிதர்களின் வாழ்க்கை முறைகளை பெரும் அதிர்வுகளை உகுக்கக் கூடியதாக படியெடுத்து தன் ஆய்வுக் குறிப்பேட்டில் பதிந்து வைத்தான்.
ჯ
பேய்மழை தூறி ஓய்ந்த நள்யாமமொன்றில் அவனது எழுத்துக்கள் துரோகத்தின் சாயல் கொண்டவை எனப் பிடுங்கப்பட்டன. அன்று அவனுக்கு பெருத்த ஆச்சரியம் காத்திருந்தது. பாத்திரம் வனைகின்ற, கழிவ கற்றுகின்ற, செருப்புத்தைக்கின்ற முடி திருத்துகின்ற எண்ணற்ற கைகள் தன்னைச் சுற்றியிருப்பதைக் கண்டான். கூரிய ஆயுதங்களேந்திய அவை உயிரற்றுப் போன பிணத்தின் கைகள் போல இருப்பதைக் கண்டு வீறிட்ட லறினான். இனி னொரு புறம் தனது பிரதரியில

Page 26
ܕܠܝzRoܝܬܐ
இருப்பதை விட இக்கைகள் செழிப்பாக கொழுத்துக் காணப்படுகின்றனவே என ஆச்சரியம் ததும்ப நோக்கினான். மேலே கூரையில் ஒற்றையாய் ஒளிர்ந்த மின்விளக்கின் ஒளிபட்டு நெடுஞ்சாண் கிடையாக விழும் என தான் நினைத்த யாருடைய நிழலும் கீழே விழாதது கண்டு வலி சொடுக்கிய வேதனையிலும் இதுவல்லவோ வரலாறு' என அவன் வாய் முணுமுணுத்தது. ‘நானும் உங்களில் ஒருவன் தான் ஆனால் உண்மையைச் சொல்கின்ற வரலாற்றாசிரியன்” என்று அவன் சொல்வதற்கிடையில் உண்மையின் கதவுகள் சாத்தப்பட்டு வெகு நேரம் கடந்திருந்தது.
பின் அவன் வாழ்ந்த நகரத்தைச் சுற்றி எவ்வளவோ துர்நிகழ்வுகள் நடந்தேறின. அவனின் சக தோழியொருத்தி நடுத்தெருவில் ரத்த வெள்ளத்தில் மிதக்கக் கண்டான். (அவள் பனைமரங்களைச் சம்பந்தப்படுத்தி எழுதிய தீவிர வரலாற்றுக் குறிப்புப் புத்தகம் பின்னர்தான் அதிக விற்பனை கண்டது) அவன் அடிக்கடி பகிடி பண்ணுகின்ற அந்த பைசிக்கிள் அவள் இடைமேல் மிகக் கோரமாக விழுந்து கிடந்தது. தோழர்களெல்லாம் திசைக் கொன்றாய் விரட்டப்பட்டனர். விளையாட் டரங்குகளில் உயிர் வாங்குகின்ற புது விளையாட்டுக்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. அவை என்றுமே விளையாட முடியாத கல்லறைகள் போலாகின. ஒளி விட்டுப் பிரகாசிக்கின்ற மின் கம்பங்கள் கூட பாரச் சிலுவைகளாய் கனத்து நின்றன. இவற்றையெல்லாம் விட முதுகெழும்பு நலிந்து போன தன் அயலவர்களின் வாழ்வு வேரோடு பிடுங்கியெறியப் பட்டதைத்தான் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தம் நிழல்களை பாயாய் விரித்து பூமியில் நெற்றி அழுந்திட தங்கள் இறைவனை வேண்டியதுதான் அவர்கள் செய்த குற்றம் என்று சொல்லப்பட்டது. “அன்று ஓடக் கரையில் அவர்களெல்லோரும் தாம் வாழ்ந்த நிலத்தின் மண்ணை அள்ளிச் சப்பியபடி சாரை சாரையாக விடைபெற்றுச் சென்றதைக் கண்ட கண்களெல்லாம் மலடாகட்டும்” என்று அவன் எழுதியது தான் கடைசிக் குறிப்பு பின்னர் அவனின் குறிப்புக்களை நகரத்தில் எங்குமே காண முடியவில்லை.
கொஞ்சநாள் இருள் சூழ்ந்ததுபோலிருந்து பின் நகரம் தன் இயல்பிலிருந்து மாறுபட்டு இயங்கத் தொடங்கிய தெல்லாம் இருபது வருடங்களாய் நிகழ்ந்து வரும் பழங்கதை. இடையில் எவ்வளவோ மாற்றங்கள். அரசன் வைத்ததுதான் சட்டமென்பது நகரத்தில் எழுதப்படாத விதியாயிற்று. அவ்வரசனின் பகட்டான நகர்வலங்கள் இரவில் அன்றி பகலிலும் வெகுவாக நடந்தேறின. அப்போதெல்லாம் கண்களைச் கூசச் செய்யும் பிரகாசத்துடன் அவன் வருவதாக நகர் முழுக்க பேச்சு பரவும். ஆனால் நகரத்தின் சுமைகளை அன்றாடம் சுமக்கின்ற பொதுமக்கள் யாரும் அவனை நேரில் கண்டதாக கூறியதில்லை. அரசனின் வருகைக்குப் பயந்து ஒளிந்து கொள்ளுகின்ற அவர்களின் சுபாவம் நாளடைவில் ஒரு தொற்று நோய் போல பரவி விட்டிருந்தது. இதை தவிர்ப்பதற்காகவோ என்னவோ வருடத்திற்கொரு தடவை ஏதாவது சேதி சொல்கின்ற பாவனையில் அரசன் வெளிவர ஆரம்பித்தான். அப்போது அவனோடு ஒட்டிய பெரு வெளிச்சமும் கூடவே வந்தது.

அப்படியானதொரு நாளில்தான் மக்கள் தம் நிழல்களை கடைசியாகப் பார்த்தனர். வெயிலில் உருகும் பனிக்கட்டிகளைப் போல அவர்களின் நிழல்களெல்லாம் கண்முன்னே கரைந்து போய்க்கொண்டிருந்தது. இது அரச கட்டளை என்பதால் தங்களின் தொலைந்த நிழலைத் தேடும் பணியை இடைநடுவே கைவிட்டனர். அரசனுக்கு எதிரான தங்களுடைய எண்ணங்கள்தான் நிழல்களாக பெருகுகின்றன என்ற உண்மை அவர்களுக்கு கூடிய சீக்கிமே புரிந்து போயிற்று. ஆனால் கிழவனைப் போன்ற பலரின் நிலைதான் அந்த நாளில் பேரச்சம் நிறைந்தாயிற்று. மிருகங்களைப் போல போக்கிடமின்றி அலைந்த அவர்களில் பலர் நகரத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் தொடங்கினர். எஞ்சியோர் அரசனின் காவலர்களால் சிறைப்பிடிக்கப் பட்டனர். சிறைக்குப் பணியாதோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
66.
எண்ணற்ற இரவுகளும் பகல்களும் கொண்டு சிங்கங்களின் வரலாற்றை வாசித்து சலிப்படைந்த அவன் வெகு சீக்கிரமே நம்பிக்கையின் இழைகளை தவறவிட்டான். மாறாக தன் மூதாதை யர்களின் பழுப்பேறிய புத்தகங்கள் மீது காதல் கொண்டு அச்சுப்பூத்த எழுத்துக்களின் மேல் தீராத பயணம் மேற்கொண்டான்.
மனநிலை பிறழ்ந்து காணப்பட்ட கிழவனின் நிழல், அமாவாசை நாட்களின் பகல் வேளைகளில் மட்டும் நிலத்தில் விழுந்து பெருகவாரம்பிக்கும். கிழவன் பழைய ஞாபகங்கள் கிளறப்பட்டவனாக துடித்துக் கொண்டிருப்பான். அப்போது அவனை நெருங்கும் அரசவைக் காவலர்களிடம் அவன் கேட்கும் கேள்விகள் திணறலெடுத்த உரத்த சப்தமாக எழும்பி காற்றில் அலைக்கழிந்தபடியேயிருக்கும். “இத்தனை காலமும் இவனை விட்டு வைத்ததே அதிஸ்டம்” என்றபடி அவனை விட்டு நகரும் அவர்கள் அவன் மனநிலை தெளியும் நாளை எதிர்பார்த்திருப்பதாக கூறி விட்டுச் செல்வார்கள்.
அந்தநாள் இவ்வளவு சீக்கிரத்தில் (இருபது வருடம்) வருமென்று கிழவன் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. கிழவனின் கவலையெல்லாம் அரசன் தரிசனம் தருகின்ற இத்தினத்தில் தனக்கு ஏற்பட்ட மனத்தெளிவைப் பற்றியதாகவே இருந்தது. அதிகாலையின் நீல இருள் பிரிவதற்கு ஓரிரு வினாடிகள் இருப்பதற்கு முன்னர்தான் அவன் தன்னிலையடைந்தான். பின் இந்த மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டதெல்லாம் பழைய கனவு வாழ்க்கை போலவே இருந்தது அவனுக்கு.

Page 27
தனக்கருகிலிருக்கும் முகங்களை உற்றுப் பார்த்தான். துன்பத்தின் மெல்லிய சாயல் படிந்ததொரு மனிதத் தோலை அவர்கள் உடுத்திருப்பது அவனுக்கு விநோதமாயிருந்தது. இதயமிருக்கும் இடத்தில் இவர்களுக்கெல்லாம் பெரியதொரு பாறாங்கல் இருக்கக் கூடுமென்று நினைத்துக் கொண்டான். வாய் திறந்து அவர்களுடன் பேசுவதுமுடியாத காரியம் போலிருந்தது. எங்கும் நிறைந்திருக்கும் பேரமைதி வார்த்தைகளைத் தின்று அச்சத்தை உற்பவித்துக் கொண்டிருந்தது.
அரசனின் வருகைக்கான அறிகுறியாக தூரத்தில் தாரை தப்பட்டைகள் முழங்கின. பீரங்கிகளின் வேட்டுக்கள் ஒற்றை எண்ணிக்கையில் தீர்க்கப்பட்டன. “சளக் சளக்” என்ற ஓசையுடன் துப்பாக்கிகளை முறித்துப் பூட்டிய படியே அரசனின் காவலர்கள் உயரமான மேடையைச் சுற்றிநிறைய ஆரம்பித்தார்கள். அரசன் மிகச் சமீபத்தில் வந்து விட்ட அறிகுறி பெண்களின் குரவை வழியே உருகி வழிந்தோடியது.
அர்சன் மேடையேறியபோது அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடுமென வெடித்துச் சிதறின. சில புகைந்து புஸ் வானமாகின. மக்கள் பகுதியிலிருந்து பெரு ஆரவாரம் கிளம்பியது. மந்திரத்தால் கட்டுண்டவர்களைப் போலிருந்த அவர்களின் வாய்களெல்லாம் ஒருங்கே அசைந்து ஏதோ சுலோகம் கூறின.எதுவும் சொல்ல விரும்பாத கிழவன் அப்படியே சிலைபோல நின்றான்.
கொழு வீற்றிருந்த அரசன் எழுந்து பேச ஆரம்பித்தான். அவனின் தலைக்கு மேலே சுழல்கிற ஒளிவட்டத்தின் கதிர்கள் தன் நிழலை நிலத்தில் படியச் செய்து விடுமோவென்ற பயம் மீண்டும் கிழவனைத் தொற்றிக் கொண்டது. தலையைச் சற்றுக் குனிந்த கிழவன்ஏதோ ரகசிய சப்தம் கேட்டு காதுகளை தீட்டிக் கொண்டான். தனக்குப் பின்னாலிருந்து வரும் அவ்வொலிகளை கோர்வையாகக் கேட்டான்.
“முன்னரும் நிகழ்ந்தது போல அரசனின் காவலர்கள் நம் அயலவர்களின் புனிதஸ்தலங்களைத் தாக்கி அவர்களின் பூர்வீக பூமியை விட்டும் விரண்டோடச் செய்துவிட்டார்கள்"
கிழவன் தன் கடைசி நாட்குறிப்பு ஞாபகம் வந்தவனாய் குரலெடுத்து அலற ஆரம்பித்தான். யாரும் நெருங்க முடியாதபடி அவனது பெருநிழல் அவ்விடமெங்கும் பரவ ஆரம்பித்தது. அரசனின் ஒளி வட்டம், பெருகிய நிழலின் கருமையில் கூர்மழுங்கத் தொடங்கியது. அதிகாலையில் நகரை நிழல் எனும் இருள் மூடிக் கொண்டது.

- முழுமதி எம். முர்தளா - போரெட் அக்கரைப்பற்று விலை 120/-
விடுதலைப் போராட்டங்களை வெகு காலத்திற்கு விதைக்குள் அடைத்து வைக்க முடியாது. அவை அறிந்து கொள்ள முடியாத பயங்கரத்துடன் ஒரு நாள் வெடித்துச் சிதறும். நஞ்சூட்டப்பட்ட எம் மண்ணின் கதை' என்ற கவிதை தேசிய இனப்பிரச்சினையில் தூண் டப்படாத விளக்காக தூர்ந்து போயுள்ள முஸ்லிம் சமூகத்தின் போராட்டத்தின் வடிவத்தையும் முடிவையும் காட்டுகிறது.
துப்பாக்கி விரல்கள் எழுதிய ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு சொல்லும் நஞ்சூட்டப்பட்ட எம் மண்ணின் கதையைச் சொல்லும். எப்படியாயினும், எமக்கு மிஞ்சுவதெல்லாம் பிச்சைப்பாத்திரங்களுடனான ஒரு சமாதானமும் ஊனமுற்ற மனிதர்களுமேயன்றி வேறென்ன?
வேதாந்தி

Page 28
காலம் -
அழுது கதறுகிறாய் நட்சத்திரங்கள் பாடத் தொடங்கும் ஒரு நிலவிரவில் புகைவண்டி ஒன்று இரைந்து கடந்து சென்றபின் காற்று வெளி நிரம்பும் நிமிடங்களில் நீ இமைவெட்டும் சத்தங்களை என்னால் கேட்க முடியவில்லை.
சிறகுகளைக் கோதிக் கொண்டு வனாந்தரங்களின்
அந்தப் புரங்களில் ஒரு ரகசியப் பறவையைப் போல் உன்னை அழைக்கும் வார்த்தைகளுமென்னிடமில்லை நானும்
ஒரு புகைவண்டியாகி உன் வார்த்தைகளை கடந்து செல்லுகையில் ஜன்னலுக்கு வெளியே கையசைக்கும் ஒரு மரத்தைப் போல் சருகு கொட்டி நின்றாய் சேருமிடம் தெரியாத முடிவற்ற எனது பயணத்தின் வழி நெடுகிலும் தூரத்திலிருந்து ஒரு தனித்து உருகும் பறவையின் குரலும் அதிசயமாய் அழைக்கிறது.
 

காலம் : 2
வைகறையில் தனித்துச் செல்லும் பறவைகளிடமிருந்து பெற்ற தவிப்ண்ப நான் உனக்கு
எழுதியதில்லை
எனது குரல் உன்னிடம் தரப்பட்டு விட்டது நீ விரும்பியதைப் பேசலாம் என்னிதயம் உன்னிடம் தரப்பட்டு விட்டது நீநினைத்தபடி . என் காதல் உன்னிடம் தரப்பட்டு விட்டது நீ நினைக்கலாம் அல்லது மறக்கலாம்
மேலும் என்னால் எதுவும் செய்யமுடியாது
கடந்த ஆண்டின் நடுவில் ஒரு பகற் பொழுதில் சந்தித்துக் கொண்டோம் சுமந்து சென்ற நாட்கள் கடந்து சென்று விட்டன இன்று நீசலிப்படைந்திருக்கலாம்
கற்பாறைகள்
உடைந்து சிதறியிருக்கலாம்
விடை சொல்ல முடியாத் கேள்விகளுக்குள் நாம் வசிக்கிறோம்.
காலம் - 3
உன்னை நினைவூட்டும் சிறு சொற்களை அதிகாலைப் பறவைகள் பேசிவிட்டுத்தான் செல்கின்றன அதன்
உதிரும் சிறகுகளில் எழுதப்பட்டிருக்கிறாய்.

Page 29
காலம் 一4 பாண்டியூஃல் மோதி விழும் அலைகளைப் போல மிக நீண்ட பணத்தின் பின் ஒய்வில் கிடக்கும ஒரு மெலிதான ஆறு போல இன்னும் எப்படி விளங்கப்படுத்துவேன்
காலம் - 5
நள்ளிரவின் மீது படரும் மெல்லிய அமைதி போல சிலைகளின் மீது உறங்கும்
ஒரு உரு நீ உனது அழகியல் ரசனை என்னைச் சேர்ந்தது.
காலம் - 6
நீ எழுதியிருந்த சொற்களின் மீது வண்ணத்துப் பூச்சியாகி படர்ந்து கிடந்தேன் வனாந்தர வெளியில் ஒற்றையடிப்பாதையில் தனித்துச் செல்லும் ஒரு பயணியின் நெஞ்சுக்குள்ளிருக்கும் அச்சம் மாதிரி என்னுள் துடித்துக் கொண்டிருக்கும் வார்த்தைகளின் மீது எழுத்துக்களை விட அதிலிருந்த கோடுகள் அழகாயிருந்தது
ஏன் சிரமப்பட்டு இவ்வளவு எழுதினாய்? உனது மடியாத உதடுகளில் அதிகம் வாசித்திருப்பேன்!
காலம் - 7
எழுத எழுத தாள்களில்
நீ வந்து முளைக்கிறாய் எழுதாத நேரத்தில் இதயத்திலிருக்கிறாய் இன்று பகல் மலர்களை கழுவிய மழையை எழுதியனுப்ப முடியவில்லை அது தாள்களை கரைத்து விட்டன நான் உறங்காத இரவுகளையும் அது தரும் வலிகளையும் இன்னும் நான் எழுதிய ஒரு நதி உனது கால்களை நனைத்துச் செல்வதையும் என்னால் சொல்ல முடியாமல் போயிற்று.
காலம் - 8
உனக்கென்று ஆரம்பித்த இரவு போன்று கண்களிலிருந்து உறக்கத்தை எங்கோ ஒரு தூரத்திற்கு பிரித்துச் சென்று விட்டது பறவைகளின் சிறகசைக்கும் மிருதுவான சத்தங்களிடையே என்னில் ஒரு சுகமாகி வருகிறாய் இரவுகள் உன்னுடையதுதான்

27 ہلا) راہY کچ\\ک
பின் நம்பு இமைவெட்டும் ஒரு கரிய பறவை நீயாகி அரவணைக்க முடியாத தூரமாகி பறக்கிறாய். இன்னும் சொல்கிறேன் நான் ரகசியமாய் வைத்திருந்த இரவுகளும் உன்னுடையாதாகிப் போயிற்று
காலம் -9
எனது ஆடைகள் குலைந்து கிடக்க கடந்து சென்ற இரவுகளும் உன்னுடையது நீ எழுதிய கடிதங்கள் கொடிய எனது தனிமையை வலிக்கச் செய்கிறது நீ இனிக் கேட்கமாட்டாய் நான் உன்னோடு பழகுவதைப் பற்றி நீ என்ற சிற்றாறு கனவுகளில் அலைகள் எழுப்பிச் செல்கின்றன
இத்துடன் ஒரு பறவையின் கானமும் மரணமுமாய்
காலம் - 10
ஆணாகவும் பெண்ணாகவும் உருமாறி அரவணைத்துக் கொள்கிறேன் தழுவிக் கொள்வதை சற்று நிறுத்தினாலும் அங்கு பிரிவதைப் போன்ற அச்சமில்லை அந்தச் சலனமற்ற இமைகளோடு நீண்ட நேரம் பேச முடிகிறது அவளின் கூந்தல் பக்கமிருந்து அது ரகசியமாய் அழைக்கிறது.
காலம் - 11
புல்வெளிகளிடமிருந்து திருடிய சொற்களை உனக்கான பாடலாக்க முடிகிறது தனித்தலையும் ஒரு பறவையின் குரலும் அப்புல்வெளிகளை மெல்லத் தொட விரும்பி ஒரு நட்சத்திரத்தை விடவும் செவிகளை முடிவற்றுத் தொடரும் அல்லது தழுவும் இந்தக் கனவு எவ்வளவு வசதியானது
h புல்லிடுக்கின் மார்பில் கரைந்து வழியவும் வெட்கத்தை சுதந்திரமாய் ரசிக்கவும் எவ்வளவு வசதியானது
இந் நீள்பயணத்தின் துணையாய் நினைவுகள் மாத்திரமே உனதிடமிருக்கும் துயர்களை ஈரத்துணியைப்போல உதறிவிடுகிறேன்
புண்ணைக் கொத்தும் நீள்சொண்டுக் குருவிபோல காலத்தை கொத்திக் கொத்தி அழிக்கிறாய்.

Page 30
Tழத்தின் இனப்பிரச்சினை தொடர்பாக கதையாடிய முதளையசிங்கத்தின் இனி ஒரு தனிவீடு அருளரின் "லங்காராணி" என்னும் பிரதிகளைத் தொடர்ந்து ஈழப் போராட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களை கருத்தியல்களாகவும், பதிவுகளாகவும் ஆவணப்படுத்திய அனேக பிரதிகள் ਹਹ। டெனினும் ர்ே முகம் சிவலிங்கத்தின் "காலடி மு.பொன்னம்பலத்தின் நோயில் இருத்தல் கோவிந்தனின் "புதியதோர் உலகம்' ஐசாந்தனின் எழுதப்படாத அத்தியாயங்கள் அ.இரவியின் "காலம் ஆகிவந்த கதை' ஷோபா சக்தியின் கொரில்லா "ம்" என்பனவைகள் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
இப்பிரதிகளில் சண்முக சிவலிங்கத்தின் "காவடி மு.பொன்னம்பலத்தின் நோயில் இருத்தல்' ஆகிய இரண்டும் முக்கியத்துமான பிரதிகள் என்பது எனது கணிப்பாகும்.
இவ்விரண்டு பிரதிகளிலும் பேசப்படும் கருத்தியல், அரசியல் விடயங்கள், புனைநுட்பங்கள். இயக்கவியல் முரண் அமைப்பு சாத்தியங்கள், மனதின் பெரு நிலைத்தளங்களிள் நின்று பேசும் கதையாடல்கள் என்பவைகளுக்காக சிரத்தையுடன் வாசிக்கப்பட்டு கதையாடப்பட்டிருக்கவேண்டிய பிரதிகள்
இந்நூற்றாண்டின் ஆரம்ப நாட்களில் ஒருநாள் நண்பர் றவர்மி gpall!!! I'Taft நோயில் இருத்தல் கிடைத்தது. ஏற்கனவே மு.பொ வின் 'கடலும் கரைபும் அவை மூன்றாவது மனிதன்' சஞ்சிகையில் வெளியான பEப் கவிதைகளையும் படித்திருக்கிறேன். இவைகளுடன் மு.பொவின் கலை இலக்கியக் கோட்பாடுகளையும் படித்திருக்கிறேன். இத்தகைய வாசிப்பு அது வங்களுடன் நோயில் இருத்தலை வாசிப்புச் செய்து விட்டு, அது பற்றிக் கதைப் பதற்கு ஆர்வம் கொண்டவனாய் இருந்த நாட்களில், நண்பர் றணச்மியைத் தவிர வேறு எந்த இலக்கிய வாதியும் அது பற்றிப் பேசுவதற்கு பிரியப்பட்டவர்களாக இருக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை, இலக்கிய நியாயமற்ற காரணங்களுக்காக சக இலக்கியவாதிகளால் ஒரு ஆற்றல் பாராமுகமாகின்ற நிலைமையை எண்ணி எனக்குள்ளே
 

ஒரு பெருந்துயரம்.
கணையாழி ஆக எப்ட் 2000 அவுஸ்தி ரேனியாச் சிறப்பி தழில் அ.மார்க்னம் எழுதிய எதிர்வினையையும், அதற்கு மு.பொ மறு வினை செய்த கட்டுரை களையும் படித் தரு கி கிறேனர். டரின் னேர் Third By:ஸ் ஏ.ஜே கனகரட்னா எழுதிய குறிப்பி னையும் வாசித்திரு க்கிறேன்.
இவைகள் தவிர நோயில் இருத்தல் தொடர்பான வாசக, விமர்சன நுழைவுகள் எவையும் நான் அறிந்த மட்டில் பேசப்படவில்லை. அமார்க்ஸ், ஏ.ஜே கனகரட்னா ஆகியோரால் முன்வைக்கப்பட்ட மதிப்பீடுகளில் போதாமைகள் இருப்பதாலும், இவர்களது மதிப் பீடுகளில் சொல்லப்படாத பல நல்ல அம்சங்களை நிப்பிரதி கொண்டிருப்பதாலும் இவரது ‘விசாரம்" பொறியில் அகப்பட்ட தேசம் ஆகிய பிரதிகளை நோயில் இருத்தலின் விசாரத்திற்கு துனைப் பிரதிகனாகக் கொண்டு மு.பொ வை முன்னிறுத்தி சண்முகம் சிவலிங்கத்துடனும், இன்னும் பல பிரதியானர்களுடனும், பிரதிகளுடனும் பேசுவதை எண்னமாக் கொண்டது எனது உசாவுகையாகும்,
மிகுந்த புனைநுட்பங்கள் கலந்த, கற்பனைகளின் சாத்தியங்களில் விரிக்கப்பட்ட பிரதியன்று நோயின் இருத்தல். ஏற்கனவே இருந்து வரும் தமிழ்மொழியின் வாசிப்புப் பொறியமைப்பின் தன்மைகள் எவையும் இப்பிரதியில் கட்டுடைக்கப்படவுமில்லை, கடக்கப்பட வமில்லை. மிக எளிமையான, நேர்கோட்டுத்தன்மையான கதை சொல்லல், ஆனாலும் பேரகராதிகளை, கலைக்களஞ்சியங்களை வாசிக்கத் துண்டுகின்ற அதிர்வுகளை உண்டுபண்ணுகின்ற பிரதி என்று சொல்லலாம். அதேவேளை பரந்த வாசிப்பனுபவமும், இயக்கவியலின் முரன் உறவு பற்றிய அறிவுடைய ஒரு வாசகனால் மட்டும். அதுவும் அவகாசமான வாசிப்பின் மூலமாக உள்நுழைந்து கொள்ளக் கூடிய ஒரு பிரதியுமாகும்.
கதைசொகப் பிலி, கதைசொஸ் விபயின் நான்கள், ஆனந்தன், வல்லிபுரம், கந்தையர். சுங்காணி, மனைவி

Page 31
தெரிந்தவர்கள், வைத்தியர்கள் எனப்பல பாத்திரங்கள், இவர்களின் உரையாடல்கள், கதைசொல்லியின் இரு அல்லது பல நான்களுக்கிடையிலான உரையாடல்கள், அவைகளிலான விசாரம் என்பனவைகளைக் கதையலகுகளாகக் கொண்டது இப்பிரதி
இரு பாத்திரங்களின் உரையாடல்களில் விரியும் சம்பவங்களால் தொகுக்கப்படும் பிரதித்தன்மை தமிழ் இலக்கியத்திற்குப் புதிதன்று. இத்தகைய உரையாடல் பண்பினால் நல்ல பல புனைகதைகளைச் செய்த வரென்று காகித மலர்கள் ஆதவனைச் சொல்லலாம். உணர்ச்சியின் சுழிப்பில், இரு பாத்திரங்களின் உரையாடல் நிகழ்வுகளைக் கொண்டவை ஆதவனின் பிரதிகள் என்றால் அறிவின் விகசிப்பில் ஒரு பாத்திரத்தின் அல்லது கதை சொல்லியின் இரு நான்கள் அல்லது பல நான்களின் பிரக்ஞையாக, பிரக்ஞையின்மையாக மேல்மனமாக அல்லது ஆழ்மனமாக, கனவாக, நினைவாக சமாதி நிலைகளாக, படிமங்களாக தத்துவ விசாரத்துடன் விரிபவை மு. பொவின் நோயில் இருத்தல்' ஆகும். இத்தன்மை இப்பிரதியை வாசிப்பதற்கு சலிப்புத்தரும் முட்களைத்தாண்டிச் செல்கின்ற வாச கனுக்கு பலாச்சுளையின் பெருஞ்சுவை காத்துக் கிடக்கிறது. இத்தன்மை இப்பிரதியின் சிறப்புக்களில் ஒன்றுமாகும்.
மு.பொவினது கலை, இலக்கிய கருத்தியல், செயற்பாடுகள், அனைத்தும் இவரது அண்ணன் முதளையசிங்கத்தின் தொடர்ச்சியாக வருபவை என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
சத்தியமானதாக, ஆத்மார்த்தமானதாக, உண்மை யானதாக எவையும் இருந்துவிடல் வேண்டும். தத்துவத்திற்கும் நடைமுறைக் குமிடையில் இடைவெளிகள் எவையும் இருந்து விடல் கூடாது. அவ்வாறே இலக்கியமும் அமைந்து விடுதல் வேண்டும். உருவம்xஉள்ளடக்கம் இரண்டுமே, ஒன்றையொன்று ஆரத்தழுவிய மெய்மையானதாக அமைந்து விடுதலும் வேண்டும். இப்போதைய கலை இலக்கியக் கட்டுக்கள், கடக்கப்பட்டவைகளாக புது முறைப்படைப்பொன்றைப் படைத்துக் காட்டுதல் வேண்டும். அதுவே முத வழி மெய்யுளாதலும் வேண்டும். கலை இலக்கிய, அடுத்த கட்ட நகர்வுகளில் இதனைச் சாதித்துக் காட்ட முடியும் என்று சதா கதையாடிக் கொண்டிருப்பவர்தான் மு.பொன்னம்பலம் அவர்கள்.
முன்னுதாரணமாக, முதளையசிங்கம் சொல்லியது போன்ற புதுமுறைப் படைப்பொன்றை மு.பொ இன்னும் படைத்து விடவில்லைதான் : என்றாலும், தனது கருத்தியலுக்கான துணைப் பிரதிகளாக இவரது கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், விசாரங்கள் என்பனவைகள் மூலம் அவ்விலக்கியக் கருத்தியலை பேசப்பட வேண்டியதாக்கியுள்ளார். இக்கருத்தியலை நிராகரிக்க முடியாதபடி திடப்படுத்தியுள்ளார். குறிப்பாக எதிர் காலக் கவிதை பற்றி மு.பொ. செய்யும் கருத்தாடல்கள் மிக மிக முக்கியமானவை.
உணர்ச்சியின் சுழிப்பில் மிதக்கும் கவிதைகள் தருகின்ற பிரதியின்பத்திற்கும் மேலாக, அறிவின்

ܐܼܲܠܝzRoܐ܇ܬܐ
விகசிப்பில் எழுதப்படும் கவிதைகள் தருகின்ற பிரதியின்பம் மிகுந்த அலாதியானது கவிதை சுவைக்கும் வாசகனது தகுதியை மேலும் உயர்த்திவிடக் கூடியது.
இந்த விதமான அறிவின் தளத்திற்கு கவிதையை உயர்த்திய ஈழத்துக் கவிஞர்கள் என்று சண்முகம் சிவலிங்கம் , எம்.ஏ.நு.மானி , சிவ சேகரம், மு.பொன்னம்பலம் ஆகியோரைக் கொள்ளலாம். இவர்களில், இப்பண்பு மாற்றத்தின் மூலமாக கவிதையை அறிவின் தளத்திற்கு முழுமையாக உயர்த்தியவர் மு.பொ ஆவார். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஜபாரின் ஆகவே 6ல் வந்த இருப்பின் உயிர்ப்பு என்ற கவிதையைச் சொல்லி விடலாம். அக்கவிதை தருகின்ற வாசக அனுபவமானது பெருநிலையானது.
எல்லையற்று விரியும் இந்த வானின் கீழே, புயலின் அள்ளலில் தள்ளாடும் ஒற்றைப்பனை, வீட்டு முற்றத்தில் பூவின் இதழ் எண்ணும் சிட்டுக்குருவி. எல்லாமே சின்னதுவாய் அதிலும் சின்னதுவாய், சிற்றெறும் பொன்றின் அசைவு அற்பமானதாய் ஆகிவிடுகிறது மு.பொ வின் கவிதையில், அற்பமும்xஅண்டமுமான கட்டமைப்பு. மிகப் பிரமாண்டமான வான்வெளியை ஒற்றைப்பனையும், சிற்றெறும்பும், சிட்டுமான அற்பங்கள் விழுங்கி விடுகின்றன. அற்ப படுக்கை அளவுக்குள் தன்னைக் குறுக்கி படுக்கை போட்டுத் துயில்கிறது வான்வெளி பனித்துளிக்குள் பிரபஞ்சத்தை கண்ட கீழைத்தேய தத்துவ மர்பு
அந்திப் பொழுதில் வாழ்க்கை எனும் பேரவைகளுள் சிக்குண்ட ஹெமிங்வேயின் கடலும் கிழவனுமாக எலும்புக் கூட்டுடன் மு.பொ. ஆனால் அவர் சலித்து விடவில்லை. இந்த வாழ்க்கையின் நம்பிக்கை உயிர்க்கிறது அவருக்கு.அந்தி மீண்டும் உச்சிக்கு வருகிறது. மூப்பும் xஇளமையும் இணைந்து விடுகின்றன. அக்கணத்திலேயே முரண்கள் இணைந்து விடுகின்றன. மூப்பும் இளமையும் மனித ஆற்றலுக்கு உண்டோ எனக்கேட்கும், மொழிதல்.
மூப்பும்xஇளமையும் என்பதில்லை. இம்முரண் காலத்தால் கட்டுப்பட்டது. கால அவதிகள் இல்லாதபோது இம்முரண் அறுந்து விடும். கிரக நிலையான, எடை நிறைந்த மொழிதல் வந்து விடும். மு.பொ வின் முரணறுந்த கிரகநிலை மொழிதல் இருப்பின் உயிர்ப்பில் வருமாறு வந்து விடுகிறது.
"வேரில் கனிந்தவன்
கிளையில் பழுத்தவன் அவனுக்கு மாலை இல்லை, மதியம் இல்லை. கால அவதிகள் எவையுமில்லாத காலத்தில் கரைந்தவன்”
கால அவதிகள் கடக்கப்பட்ட அற்பமும்xஅண்டமும் இயங்குவதில் ஒன்றே என்கின்ற முரணறுந்த நிலை. ஒவ்வொரு கணமும் நான் உருமாறுகிறேன் என்கின்ற சுயம்புவான எண்ணம். அதனால் உண்மை அனுபவம் அப்படியே மொழியப்படுதல் வேண்டுமென்ற இலக்கியக் கொள்கை என்பனவைகளையெல்லாம் ஒரு வாசகன் இக் கவிதையில் உணர்ந்து கொள்ளலாம். பெரு

Page 32
ܕܠCܝܗzkܐܝܐܬܐ
வெடிப்பிலிருந்து பேரழிவு வரையிலான அறிவுள்ள வாசகன் மிக மிக எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய
விதை மொழிகள்.
எதிரையும்xபுதிரையும் சொற்களில் மொழியும்போது அந்தி%உச்சி, மூப்பு:இளமை மாண்லXமதியம் என்கின்ற ஒரனினைவுகளின் மாதிரிகள் மிக நுட்பமாக மொழிய
பட்டுள்ளன.
இங்கு சண்முகம் சிவலிங்கம் அவர்களையும், மு.பொ அவர்களையும் சிறிது ஒப்பிட்டுப் பேசுவது விடயப் பொருத்தமானதாகும். வயதால், வாழுகின்ற காலத்தால், இனத்தால், மொழியால் ஒன்றானவர்கள் இவர்கள். இருவரும் கவிஞர், கதைஞர், விமர்சகர், ஆனால் இரண்முகம் சிவலிங்கம் புரட்சிக்குப் பிந்திய சமுதாயத்திலும், இன்னும் வன்முறையை அறம் என்று சொல்லிக் கொண்டிருப்பவர். மு.பொன்னம்பலம் அவர்களோ வன் முறையைக் கடந்த சத்திய எழுச்சி மூலமாக சமூகத்தில் பிரளயத்தை உண்டுபண்ண நினைப்பவர். இத்தகைய பிரனயத்தை உர்ை டு பணி னும் மாமனிதர்களாக அரவிந்தர், காந்தியைக் காண்பவர், புறத்தை அல்லது பொருளை முதலாகக் கொணி டு இருத்தலும் இருத்தலுக்குப் பிரக்ஞையாய் இருத்தலும் மூலமாக தனது மூலவிக்கிரகத்தைக் காண்பவர் சண்முகம் சிவலிங்கம் என்றால், அகத்தை அல்லது கருத்தை மூலமாகக் கொண்டு உன்ளொதுங்கி, வெளியில் கலந்து தன்னை அறிதல் மூலமாக விசாரம் கொள்பவர் மு.பொன்னம்பலம் அவர்கள். சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியவாதிகள் பலரிடம் இல்லாத ஒரு நல்ல அம்சம் இவர்களிடம் உண்டு. எதனையும் இருமை எதிர்மை களாகச் சிந்திப்பது இருமை எதிர்மை களின் கட்டமைப்பினூடாக பிரதிகள்ை எழுதிப்பார்ப்பது இருமை எதிர்மைகளின் முரணறு நிலைகளை அல்லது முரணி னைவுகளை சாத்தியப்படுத்திக் காட்டுவது இவர்களின் சிறப்பாகும். இருவரும் எதிரும்xபுதிருமான சிந்தனைத் தளங்களில் எழுதினாலும் இயக்கவியல் கோட்பாட்டின் மூலம் தங்களது பிரதிகளை ஊட்டப்படுத்தியவர்கள். இவர்களது எழுத்துக்களின் முரணினைவுகளின் அளவுத்தன்மை வித்தியாசமானது என்றாலும் கருத்தியலை முரனாக முன்வைப்பது இவர்களது பிரதிகள் சிறப்பாக அமைந்துவிடக் காரணமாகிவிடுகிறது எனலாம்.
மேற்படி ஒப்பீட்டினூடாக மு.பொன்னம்பலம் அவர்களின் சிந்தனை முறைமையை அகச்சிந்தனை ஊடாக பிரதிகள் உருவாகும் சினைப்புத்தன்மையை விளங்கிக் கொள்வதும் நல்லது.
பொருளை முதன்மையாக்கி, கருத்தை இரண்டாம் பட்சமாக்கி, அடிக்கட்டுமானம்xமேல்கட்டுமானம் எனப்
 

பிரித்து புறநிலையில் இருமை எதிர்மைகள் பேசியவர்கள் மார்க்சியர்களாகும். எமது தமிழ் பேசும் மார்க்சியர்களும் இதனையே வரித்துக் கொண்டு எழுதினர். எமது சூழலில் இவர்களுக்கெல்லாம் ஒரு புறநடையாக இயக்கவியலை அகநிலையில் பேசிய கலை, இலக்கியவாதி என்று மு.பொன்னம்பலத்தைச் சொல்லலாம். இவரும் தனது சிந்தனை முறைமையை இயக்கவியலிலேயே கண்டடைந்துள்ளார்.
அகத்திலிருந்து கொண்டு புறத்தைப் பார்ப்பது, உள்ளொதுங்கிக் கொண்டு வெளியில் கலப்பது அணுவுள் இருந்து கொண்டு அண்டத்தைப் பார்ப்பது, தன்னிலை யினூடாக பிறர்நிலையினைத் தரிசிப்பது, இதனால் கருத்திலிருந்து பொருளைப் பார்த்தவராகின்றார்.
அதேவேளை முற்போக்காளர் களால் கருத்து:பொருள் என்கின்ற முரணினைவுக்குள் கொடுத்த விகித முக்கியத் துவத்தின் அளவினை மு. பொனினர் பலம் இனினும் நெருக்கப்படுத்துகின்றார். முரணிணை வுகளில் விகிதம் 50:50 ஆன சாத்தியங்களைக் கொண்ட முரணன் கEள தனது பிரதிகளில் மு.பொ மொழிந்து காட்டியிருக்கிறார். இதனா லும் இவர் முக்கியத்துவம் கொண்ட இலக்கியவாதியாகின்றார்.
ஹெகலை தத்துவஞானியாக மு.பொ. ஏற்றுக் கொண்டாலும் , கீழைத்தேய மரபிலிருந்தே தனது சிந்தனை முறைமையைக் கண்டடைந் துள்ளார் என்று கூடச் சொல்லலாம், பிரபஞ்சம் பற்றிய இயற்பியல் கொள்கைகளைக் கற்றறிந்ததன் மூலமாக கீழைத்தேய மரபை மேலும் செழுமைப்படுத்தியுள்ளார். பேர்மனங் கொண்ட மாமனிதர்களை, அவர்கள் சமூகத்தில் நிகழ்த்திக் காட்டிய பிரளயங்களில் நம்பிக்கை கொண்ட வராகின்றார். இதனால் கார்ல்மார்க்சை தத்துவவாதி என்றும், மகாத்மா காந்தியை அரசியல் ஒளி என்றும் துணிந்து சொல்ல முடிந்தவராகிறார்.
"பொன்னம்பலத்தின் நாவலாக்கம் பற்றிய ஒரு சொல். நாவல் தத்துவ விசாரம் செய்யக் கூடாதென்பதில்லை. ஆனால்அது முதலில் நாவலாக இருக்க வேண்டும் கதை சொல்ல வேண்டும். பிரதியின் சுகம், அதனூடாக வாசகனில் ஏற்படுத்தும் அதிர்வு என்பவை இப்பிரதியில் முற்றிலுமரப் இல்லை."
இது நோயில் இருத்தல் நாவல் பற்றி அ.மார்க்ஸ் சொன்னவைகளாகும். இக்கருத்துடன் முழுமையாக உடன்பாடு கொள்ள முடியாது. இது எளிமையான கருத்தாக்கமாகும். அ.மார்க்ஸ் சொல்லுவது போன்று புனைபிரதிகளுக்கான பணி புகளில் பலதை

Page 33
நோயிலிருத்தல் கொண்டிருப்பதை அவர் புரிந்து கொள்ள முடியாமல் போனது வியப்பாக உள்ளது.
நாவல், பெரும் புனைவுகள் என்பவைகளில் காணப்படும் அனேக பண்புகள் இப்பிரதியிலும் உள்ளன. ஆனால் அவைகள் துலக்கமானதாக வார்க்கப் படவில்லை என்பதனைப் பெருங்குறையாகச் சொல்லமுடியாது.
இப்பிரதியில் ஒரு கதைக்களம் உண்டு. அக் களத்தினை குறிப்பீடு செய்யும் குறிகள் பல உள்ளன. பாத்திரங்கள் வருகிறார்கள். பிரதி முழுக்க கதை சொல்லி காணப் படுகிறான். அவனது விசாரம் என்பனவைகளுக்கூடாக விரியும் கதையலகுகள், பேர்கராதித்தனமான, கலைக்களஞ்சிய வடிவிலான மொழிதல்கள், அம்மொழிதல்களில் பிணைந்துள்ள தர்க்கம் என்பனவைகள் எல்லாம் முக்கியமானவை களாகும்.
இப்பிரதியில் ஒரு கதை உண்டு. அக்கதை அ.மார்க்ஸுக்கு விளங்காமல் போனதுதான் ஆச்சரியமாய் இருக்கிறது. 1984,1987 என்கின்ற காலங்கள் ஈழத்தின் மிகமுக்கியமான காலகட்டங்களாகும் 1984 இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட காலமாகும். ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் அனைத்துமே வீதிக்கு வந்து தங்களது அனுதாபத்தை காட்டிய நாட்கள். 1987 இந்தியப் படையை ஈழ மண்ணில் வைத்து எதிர்ப்புச் செய்த நாட்கள். இத் தகவலினை இப் பிரதியில் மு.பொ.சொல்லியும் காட்டியுள்ளார். ஆகவே இப்பிரதியில் ஒரு கதை உண்டு. பிரதியின் பமும் உண்டு. அவைகளினுாடாக வாசக மனதில் உண்டாகும் அதிர்வுகளும் நிறையவே உள்ளன.
எனவே அ.மார்க்ஸ் சொல்லும் பிரதியின்பம்" என்ன? என்று பார்ப்பது அவசியமானதாகும். பிரதியின்பம் என்பது ஒரு பின்நவீனத்துவக் கலை இலக்கிய சொல்லாடலாகும். இதனை தென்னிந்திய சூழலில் அ.மார்க்ஸ் வழி நிறப்பிரிகையினர் பிரதியின்பம் எனச் சொல்வதும், அதன் உதாரணங்களாக சாருநிவேதிதா போன்றவர்களின் குறிப்பான பிரதிகளைக் காட்டுவதிலிருந்தும் பிரதியின்பம் தொடர்பான இவர்களது கதையாடல் நிறைவானதன்று என்று சொல்லலாம். இது பிரதியின்பத்தை இன்னதுவாய்க் கண்டதன் காரணத்தால் ஆனதாகும்.
ஒரு சாதாரண வாசகனை உள்ளிர்துக் கொள்வதான ஒரு மொழி இல்லை. வர்ணனைகள், விவரணங்கள்,
A
ஈழத்தின் சமூக, தேச வர்த்த மானங்களை நன்கு கிரகித்துக் கொண்ட ஒரு வாசகனுக்கு, சுதந்திரத்திற்குப் பின்னரான தமிழர் அரசியலை விமர்சனப் பார்வையுடன் மு.பொ.பூடகமாகத் தொகுத்துச் சொல்லும் பாங்கை கண்டு கொள்ள (Մ)ւգալb.

வாசிப்பில் விரியும் பிரமாதமான, பிரமாண்டமான காட்சிகள் எவையும் எளிதாய் இல்லை என்பவைகளுக்காக, இப்பிரதியில் இன்பம் எதுவுமே இல்லை, நுகர்துய்ப்பு எதுவுமே இல்லை, என்று சொல்லி விட முடியாது. மு.பொ.தனது பிரதிகளில் விபரணங்கள்,வர்ணனைகள், புனைவுகள் எவையுமற்ற வெறும் பெயர்ச்சொற்களை மொழிவதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் அச்சொற்களைக் கடந்து பிரதிக்குள் உள்நுளைய முடியாமல் போய்விடக்கூடும். இத்தகைய சொற்களாக புறமதியஸ், இட்லர், ஸ்டாலின், சியேடல், றம்போ, சுப்பர்மேன் என்பனவைகளைச் சொல்லலாம். இச்சொற்கள் குறிப்பீடு செய்யும் வேறு பல பிரதிகளில் பரிச்சயம் தேவைப்படுகிறது. அத்தகைய பரந்த வாசிப்புக் கொண்ட ஒரு வாசகனுக்கு இப்பிரதியில் கிடைக்கும் பிரதியின்பமானது பெருநிலையானது.
சுதந்திரமான வாசிப்பினுடாக இப்பிரதியில் நுளைந்து கொள்ளும் தீவிர வாசகன், மனதின் பெருநிலைகளினை மு.பொ.சொல்ல நினைப்பதனைக் கண்டு கொள்ள முடியும். கனவு, சிந்தனை, டெலிபதி, அதி இயல்பு, பேராற்றல் என்பவைகள் எல்லாம் பேருளவியலில் பேசப்படுகின்ற கதையாடல்களாகும்.
மனதின் பெருநிலைகளில் இருந்தல்ல, அகத்தில் இருந்தல்ல, புறநிலையாக ஆய்வதுதான், பொருளை முதலாகக் கொண்டு ஆய்வதுதான் விஞ்ஞான பூர்வமானது. புற நிலை ஆய்வுகளைச் செய்து பொதுவழியாக்கப்படுவதே உண்மையானது,என்றிருந்த கருத்தியல் இன்று தாண்டப்பட்டு விட்டது. மு.பொ.வின் விசாரத்தில் சொன்னால் அது இன்று கடக்கப்பட்டு விட்டது. பேருளவியலின் வளர்ச்சி அதனைச் சாத்தியமாக்கி விட்டது.
சண்முகம் சிவலிங்கம் தனது கவிதை ஒன்றில் சொல்வது, மணலின் நெருளை மனதில் புரட்டிப்பார்ப்பது மட்டுமல்ல, அகத்தின் விரிப்பில் இப்பிரபஞ்சத்தையே புரட்டிப் பார்க்க முடியும். அத்தகைய பேராற்றல் கொண்டவர்கள் மானிட வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். இனிமேலும் இருக்க நிறையவே வாய்ப்புக்களும் உள்ளன.
இயற்பியல் கொள்கையில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய ஐன்ஸ்டீன் அவர்கள், தனது எண்ணங்களை கணிதச் சமன் பாடுகளில் சொல்லும் போது, புறநிலையான ஆய்வுகளுடாக இவர் தனது முடிவுகளைப் பெறவில்லை என்பது மிக முக்கியமான ஒன்று காலத்தை இல்லாததாக்கி, மு.பொ.சொல்வது போன்று கால அவதிகள் இல்லாத நிலையைச் சொன்னவர் ஐன்ஸ்டீன். காலம், ஒளி வேகம் என்பவைகளின் கலவைகளில் தோன்றியுள்ள புதிய இயற்பியல் கொள்கைகள் கூட, மனதின் பெருநிலைகளை விஞ்ஞானமென்றே நிரூபித்துள்ளன. இத்தகைய மனதின் பெருநிலைகளை மு.பொ.தனது விசாரத்தில் கதையாடுகிறார் என்பதே மிக முக்கியமான விடயமாகும்.

Page 34
<\८७^no>
புறவிஞ்ஞானங்கள் மட்டுமல்ல, அகவிஞ்ஞானங்களும் உண்மைகளே. இந்த வகையில் அகநிலையிலிருந்து இயக்கவியலாக புறத்தை, பிரபஞ்சத்தை பார்ப்பது விஞ்ஞான பூர்வமற்றது என்று எப்படி நிராகரிக்க முடியும்? இனிவரும் நாட்களில் பேருளவியலே பெருங்கிடங்காய் போவது தவிர்க்க முடியாதது.
எனவே மு.பொ.வின் கதையாடல்களை சனாதனக் கருத்தியல் என்று தட்டிக்கழிக்கின்ற போக்கை இனிமேலும் செய்து கொண்டிருக்க முடியாது. நோயில் இருத்தல் பிரதியில் வாசகனுக்குக் கிடைப்பது அமார்க்ஸ் சொல்வது போன்ற சாதாரண பிரதியின்பமன்று. மனதின் பெருநிலைகளை சிந்தித்துணரக் கூடிய பேரின்பமாகும்.
இப்பிரதி ஒரு நாவலில்லை; இதில் ஒரு கதையில்லை என்று அ.மார்க்ஸ் சொல்வதும், இப்பிரதியில் சொல்லப்படும் விடுதலையை மட்டும் கருத்தாட எடுத்துக்கொள்வதும் மட்டுப்பாடான வாசிப்பு முறையைச் சேர்ந்ததாகும். பெரியாரியப் பார்வையூடாக அ.மார்க்ஸுக்கு மட்டுமல்ல, அவரைப் போன்ற இரண்டாங்கை, மூன்றாங்கை வழியாக ஈழத்தின் போர்ச்சூழலை பார்ப்பவர்களுக்கு, ஈழத்தின் அரசியலை தர்க்க பூர்வமாக உணர முடியாதவர்களுக்கு இந்நிலை ஏற்படக்கூடும்.
ஈழத்தின் சமூக, தேச வர்த்தமானங்களை நன்கு கிரகித்துக் கொண்ட ஒரு வாசகனுக்கு, சுதந்திரத்திற்குப் பின்னரான தமிழர் அரசியலை விமர்சனப் பார்வையுடன் மு.பொ.பூடகமாகத் தொகுத்துச் சொல்லும் பாங்கை கண்டு கொள்ளமுடியும்.
கிறிஸ்தவர்களாக மாறி தீண்டாமையிலிருந்து விடுதலை பெற்ற தாழ்த்தப்பட்ட மக்களை மன்னாரில் படுகொலை செய்த சங்கிலி மன்னன், அருட்பா பொழிந்த வள்ளலாரை மருட்பா இசைத்து, கண்ட மாருதப் பிரசங்கம் செய்த, யாழ்ப்பாணப் பொது நுலகம் எரிக்கப்படுவதற்கு முன்னரே தமிழ் ஞானத்தையே எரித்து விட்ட ஆறுமுக நாவலர், யாழ் பானத்து சைவ வேளாளச் சிந்தனையூடாக ஞான எரிப்பின் அறுவடையாகக் கிடைத்த தீண்டாமை, நாவலர் ஆசாரம் சுதந்திர இலங்கையில் சிங்களவர் மத்தியில் செல்வாக்கினைத் தேடிக் கொண்ட சேர். பொன் இராமநாதன். தமிழர் மிதவாத அரசியலாளர்களின் போலித்தனமான சாத்வீகப் போராட்டம். தமிழ் மிதவாத அரசியலாளரான
 

ஊர்காவற்றுறை எம்பியின் அரசியல் அடக்குமுறை என்பவைகள் மீதான விமர்சனத்தை மு.பொ. இப்பிரதிமூலம் முன்வைத்துள்ளார்.
சிங்களம்xதமிழ் என்றிருந்த மொழிப்பிரச்சினையானது பின்னர் தமிழ்த்தேசம்xசிங்களதேசம் என்பனவைகளுக் கிடையிலான இனப்பிரச்சினையாக உருமாறியது. இத்தேசியப் பிரச்சினை பின்னர் பூகோள அரசியலுடன் இரண்டறக் கலந்தது. குறிப்பாக இந்தியாவின் இந்து சமுத்திரக் கனவுடன் கலந்தது.
இத்தகைய அரசியல் செய்திகள், இப்பிரதியை ஒரு அரசியல் மொழிப்பிரதியாக ஏற்றுக் கொள்ளப் போதுமானவைகளாகும். இச்செய்திகள் எமக்கு மிக முக்கியமானவைகளாகும். இவைகளினால் அரசியலார்வமிக்க ஒரு வாசகன் தனக்குள் பல அதிர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இலங்கையின் தேசியப்பிரச்சினையானது, பூகோள அரசியலுடன் கலந்து, இன்று சர்வதேச அரசியலுள் மாட்டிக் கொண்டுள்ள நிலையில், புரட்சியைக் காப்பாற்றிக் கொள்வதெப்படி? இந்தியாவின் உள்முரண்பாடுகளில் தலையிடா வண்ணம் இந்திய ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் என்ன வில்லங்கம்? ஈழவிடுதலைக்கு இந்திய ஆதரவு தேவையா? தேவையில்லையா? என்பன போன்ற கேள்விகளை வாசக மனதில் உருவாக்கக் கூடிய சாத்தியங்களை இப்பிரதி கொண்டுள்ளது. எனவே நோயில் இருத்தல்” பிரதியில் எத்திவைக்கப்படும் அரசியலானது சுவாரஸ்யமானது மட்டுமல்ல அதிர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியது.
ஈழப் போராட்டத்தின் 1ம் கட்டம், 2ம் கட்டம், 3ம் கட்டம் எனக் கட்டங் கட்டமாக வியாக்கியானம் செய்த போதும், இலங்கை-இந்திய சமாதான ஒப்பந்தத்துடன் ஈழத்துக்கான போராட்டம் முடிந்து விட்டது எனச் சொல்லும் அரசியல் விமர்சகர்களும் உள்ளனர். அவ்வொப் பந்தம் தமிழ் மக்களது அரசியல் அபிலாஸைகளைப் பூர்த்தி செய்யப் போதாதவை. குறைபாடுகளைக் கொண்டது என விமர்சிக்கப்பட்டாலும் சட்டரீதியற்ற ஆயுதங்களை சட்டரீதியானதாக மாற்றிக் கொள்ளக் கூடிய, வடக்கு கிழக்கு பெருநிலத்திற்கென ஒரு சிவில்படை அமைக்கக் கூடிய பல அம்சங்கள் உள்ளன என்றும், புரட்சியைக் காப்பாற்ற, புரட்சியின் ஆயுதங்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய ஏற்பாடுகள் உண்டென்றும் கூறுவர்.
அப்படியானால் 1987லிருந்து இன்று வரை தொடரும் வன்முறை அரசியலின் தர்க்கம்தான் என்ன? என்று கேட்கக் கூடும். இந்தக் கேள்வி நியாயமானது. மேற்படி கால அடைவானது புரட்சிக்குப் பிந்திய, சமுதாய மீள் கட்டமைப்புக் காலமாகும். யுத்தத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட தேசத்தை, தேசமக்களை புனர்வாழ்வு செய்ய வேண்டிய காலம். அப்படியானால் இதுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலதாமதத்துக்கான காரணம் என்ன?
- தொடரும் -

Page 35
முதல் தழுவலில் உன்மேனி தடவிப் போனது நறுமணம். வீரத்தினடியிலிருந்து வெளிக்கிளம்பும் உணர்வுகள் கூடி அணைப்பை இறுக்கமாக்கும். என் அகண்ட மார்புகள் அணிந்திருந்த அந்த அபூர்வ Pink clour Tshirt Sair Iron உருக்குலைந்து போகிறது.
நறுமணம் கொண்டு வந்த நிகழ்வை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு நீ வாழ,
என் அகண்ட மார்பும் என் அணைப்பின் இறுக்கமும் பன்னீர் தெளித்த கொத்து வானமும் செத்துப் போயின.
நல்லாய்!
எல்லாம் நறுமணத்துள் முழுகி மறைந்து கிடக்க, Wet doth இலும் அதே மணம் என்றாய்" Air freshness இலும் அதே மணம் என்றாய் அதே மணம் என்றாய் Faa soap இலும் அதே மணம் என்றாய் வந்து அமரும் Matress இலும் அதே மணம் என்றாய் Biology notes இலும் அதே மணம் என்றாய் மழையின் மண் வாடையிலும்.
இப்படியே.
அதே perfume வாசத்தை Hanky இல் செறிவூட்டி உன் முகமெல்லாம் பூசிக் கொண்டாய். தென்கிழக்கு பல்கலைக்கழக பஸ்ஸில் அதே மணம் பரவ திடுக்குற்று ஒலுவில் வரை எனைத் தேடியலைந்ததாய்க் கூறினாய்
துன்பம் மீதூரப்பட இருமுலை அறுத்து மதுரையை விடுத்து எதை எரிப்பியோ? மணத்தையா?
LDTij6olJuJt?
LDIT56.6OuJuJIT?
:
 


Page 36
ருடர்கர் ஜாக்
gाJा
2ளரின் பகுதிகளி ஜாக்கிரதை” என்று ( சொல்லப்பட்டதா? திரு எனக்கு ஏற்படுவதுண்டு.
வருடத்தின் அதிக ஊரிலும் அதிகரித்து தைரியத்தை சேகரித் கொள்ளாமல் தொடரா6 தேசப்படத்தைப் போ அழிக்கப்பட்டதாக அது அவ்வூரிலுள்ள திருடர்க
நுட்பமான தொழி சிந்திக்கும் அவர்களில காப்பாற்றி விடுகிறது. புலன்கள் அனைத்தும் 6 அத்திருட்டு வெற்றியளி
ஒரு திருடனின் உ வெளிப்படுத்துகிறது. த6 புறக்கணித்த சமூகத்தை அதிகம் உழைக்கின்ற தேசிய மட்டத்தில், பிரா திருடர்கள் நம் மத்தியில் ஊரில் “திருடன்” என்ற நெடுங்காலத்திற்கு அவ
திருடர்கள்- பத்தி தகவல்கள் வரும்போது சந்தர்ப்பத் திருடர்கள், ே திருடர்கள், செருப்புத் திருடர்கள் அவ்வூரிலு தெரிந்து வைத்திருக்கி
பணக்காரர்களின் ச அருந்துகிறார்கள். ஏெ திருடர்களும் உண்டு. த நல்ல (?) திருடர்களும் அதிகமாக காணப்படுகி
மாத்திரம் திருடிய தி ஆச்சரியங்களில் ஒன்ற
 
 

ல் பெரிய திருட்டுக்கள் நடைபெறுகின்ற போது “திருடர்கள் சொல்லப்படுவது திருட்டுக் கொடுக்கின்ற மக்களுக்கு நடர்களுக்குச் சொல்லப்பட்டதா? என்ற குழப்பம் அடிக்கடி
மான வெயில் பதிவாகின்ற காலங்களில் திருடர்கள் ஒவ்வொரு விடுகிறார்கள். வெயிலைக்குடித்து அவர்கள் தமக்குரிய துக் கொள்கிறார்கள். ஒரு திருட்டோடு திருப்திப் பட்டுக் ண திருட்டுக்களுக்கு வரைபடம் தயாரிக்கிறார்கள். நாட்டின் ாலன்றி மிகக் குறுகலாக, மண்ணில் எழுதப்பட்டு பின் இருக்கிறது. ஊரில் உள்ள பணக்காரர்களின் உயர்ந்த பட்டியல் sளிடமே காணப்படுகிறது.
ல்முறை திருடர்களுடையது. எப்போதும் எதிர்வழக்காக ர் ஆற்றலே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களைக் ஆழ்ந்த மெளனம் அவர்களின் ரத்தத்துடன் சேர்ந்துள்ளது. விழிப்பாக இருக்கின்ற நேரத்தில் அவர்கள் திருடுகின்ற போதே க்கிறது.
ருவாக்கம் என்பது, குறித்த சமூகத்திற்கெதிரான பிரகடனத்தை ன் வசதிக்கேற்ற தொழில் வசதி செய்து கொடுக்காத, தன்னை பழிவாங்குவதற்காகவே திருடர்கள் அதிகம் உழைக்கிறார்கள். திருடர்கள் காலப்போக்கில் கதாநாயகர்களாகி விடுகிறார்கள். ந்திய மட்டத்தில், பிரதேச மட்டங்களில் கூட பிரசித்தி பெற்ற ம் வசிக்கிறார்கள். ஒவ்வொரு காலத்திலும் ஒரு பெரிய திருடன் பட்டத்தை சுமந்துகொண்டு வலம் வருகிறான். அவனின் சந்ததி னின் பெயரால் அடையாளப்படுத்தப்படுகிறது.
ரிகைகள், செய்திகள் போன்றவைகளில் தங்களைப்பற்றிய
மக்களுக்குள் மக்களாக இருந்து மனதுக்குள் ரசிக்கிறார்கள். தொழில்முறைத் திருடர்கள், பிக் பொக்கட் திருடர்கள், செயின் திருடர்கள் என்று அவர்கள் வலம் வருகிறார்கள். அநேகமான ள்ள ஏனைய திருடர்களைப் பற்றிய முழு விபரங்களையும் றார்கள்.
ண்ணீரை இன்பமான ரசமாக ஒவ்வொரு திருடர்களும் விரும்பி ழைகளிடம் திருடும் சராசரி மனச்சாட்சிக்கும் குறைவான மக்குத் தேவையான பொருட்களை மாத்திரம் எடுத்துச் செல்லும் காணப்படுகிறார்கள். மேற்கத்தேய திருடர்களிடம் இந்த வழக்கு றது. பெறுமதியான பொருட்களை விட்டு விட்டு கதவொன்றை ருடர்களின் செயல் அண்மையில் திருடர் உலகில் நடந்த
ாகும.

Page 37
முற்காலங்களில் திருட்டுத் தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்காக பேய்களை சிருஸ்டித்து ஊருக்குள் உலவ விட்டிருக்கிறார்கள். பேய்கள் பற்றிய கட்டுக் கதைகளையும், திருடர் கொடுஞ்செயல் பற்றிய கதையாடல்களையும் சந்திக்குச் சந்தி சுவாரஸ்யமாக எழுப்பியிருக்கிறார்கள்.
இருளை சாதகமாகப் பயன்படுத்தி ஊரை சூறையாடியிருக்கிறார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன் ஊரில் பிரபலமாயிருந்த திருடர் ஒருவர் -
“இருட்டிய பின் எல்லோரும் சாப்பிட்டு முடிக்கின்ற ஒரு நேரமிருக்கும். அந்த நேரத்தில் தான் நாங்களும் சாப்பிடுவோம். பின் இரண்டு சிறு கற்களை இரு உள்ளங்கைகளிலும் ஏந்தி மரமொன்றில் சாய்ந்தபடி நின்று கொள்வோம். எங்களையறியாமல் நித்திரை வந்து கைளில் இருக்கும் கல்லொன்று கீழே விழுகின்ற நேரம் பார்த்து திருடச் செல்வோம்” என்றார். இதிலிருக்கின்ற அறிவியல் நமக்குப் புரியாவிட்டாலும் திருடர்களிடையே வழங்கும் மூடநம்பிக்கைகள் பற்றிய செய்திகள் எமக்குத் தெரிய வருகின்றன.
அநேகமான திருடர்கள் அந்திம காலங்களில் உளவியல் நோய்களுக்கு அதிகம் ஆளாகின்றார்கள். கண்டு பிடிக்கப்படாக தங்களுடைய திருட்டுக்களுக்குப் பயந்தபடி வாழ்க்கையை கழிக்கிறார்கள். தூக்கத்தில் அதிகம் உளறுகிறார்கள். திடுக்கிடும் கனவுகளைக் காண்கிறார்கள். படுக்கையில் சிறு நீர் கழிக்கிறார்கள். தங்களுக்கிருக்கும் அதீத சந்தேகப் புத்தியால் குடும்பங்களைச் சீரழிக்கிறார்கள். திருடர்களின் ஆண் மக்கள் பெரும்பாலும் திருடும் மனோபாவம் உள்ளவர்களாக இருக்கின்றனர். பெண் மக்கள் வெட்கத்தில் புழுங்கிச் சாகின்றனர்.
பழந்தமிழ் இலக்கியங்களில் திருடுவதைத் தொழிலாகக் கொண்ட மறவர்கள் பற்றிய செய்திகள் எமக்கு ஆச்சரியத்தைத் தருகின்றன. பாலை நிலத்தைச் சேர்ந்த அத்திருடர்களின் தொழில், ஒரு ஒழுக்க முறைமையாக போற்றப்பட்டிருக்கிறது. இன்றும் அது போன்ற நாடோடித் திருடர்கள், கனவாய்த் திருடர்கள் நம்முன்னே வலம் வருகிறார்கள். பாலைவனத் திருடர்கள் பற்றிய அநேக கதையாடல்கள், மர்மங்கள் அவிழ்க்கப்படாத முடிச்சுக்களாக எம்மிடையே உலா வருகின்றன. அண்மையில் எஸ். ராமகிருகூர்ணன் எழுதிய நெடுங்குருதி வேம்பர்கள் எனும் திருடர் வாழ்வியலைச் சித்தரிக்கின்றது.
திருடுவதற்கு முன்பு எல்லாத் திருடர்களும் விளிம்பு நிலை மனிதர்களாக இருக்கின்றனர். திருடும் போதும், திருடிய பொருட்களை தம்மிடம் வைத்திருக்கும் போதும் அதிகார மையத்தில் சுழல்கிறார்கள். திருடர்கள் ஒரு வகையில் மக்கள் விழிப்படைவற்கு காரணமாய் இருக்கிறார்கள். O

*\c7ंoo`
வாக்குமூலம்
அப்துல் றஸாக்
துயரி வெளியீடு 37, பழைய பொலிஸ் நிலைய வீதி,
அக்கரைப்பற்று - 01
இதில் முக்கியான சில வரலாற்று பதிவுகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஒலுவில் பிரகடனமும், அதன் ஆயத்த வேலைகளும் கதையோட்டத்தினூடு பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆசிரியருக்கு அதிலிருக்கும் ஈடுபாடும் அதன் அரசியலும் மிக முக்கியமானவை. அந்த வகையில் புதிய தலைமுறை முஸ்லிம் இளைஞர்களின் பிரதி நிதியாய், முஸ்லிம் தேசிய அடையாளத்தை அவரும் முன்னிறுத்துகிறார்.
இதில் வரும் பெண்பாத்திரங்கள் நமது கவனத்தை மிகவும் ஈர்க்கின்றன. பெண் பற்றிய அலட்சியம் நிறைந்ததும் அக்கரையற்றதுமான எதிர்க் கருத்தியலே ஆட்சி செலுத்தும் நமது ஆணாதிக்க மனோபாவத்தை அவை கேட் விக்குட் படுத்துகின்றன.
: நமது சமூகம் இந்தப் பெண்களுக்கு எ
ந்தப் :பதிலையுமே தரப்போவதில்லையா? மீண்டு
மீண்டும் அவர்களைப் பலவீனம் நிறைந் தவர்
சிராஜ் மஷஹார்

Page 38
ܠܝkoܕܐzܬܬܐ
9) 6)L6f6b g6ITLDITC)TÜD DeConstruction
acques derrida -193o gó 916óguIT6úló p-6fr6T El Biar e ل குடும்பம் ஒன்றில் பிறந்தார். சிறுவயதில் விளையாட்டில் ஆர்வமு வட ஆபிரிக்க பத்திரிகைகளிகளில் கவிதைகளும் எழுதி மேற்படிப்பிற்காக பாரிஸ் சென்றார். 1957ல் திருமணம் செt காலத்திலிருந்து பாரிஸில் தீவிர அரசியல் செயற்பாட்டாளர hopkins பல்கலைக் கழகத்துடனான அவரது பணிகள் மறக்க ஆசிரியராகவும் பணியாற்றியதுடன் Yale பல்கலைக்கழகத்தி வரை பணியாற்றினார். 20ற்கு மேற்பட்ட பிரதிகளை எழுதியு பல்கலைக்கழகத்தில் deria வுக்கு கெளரவிப்பு ஒன்றுக்கு ஏற்பா அதற்கெதிரான சர்ச்சைகளும் கிளம்பின. இறுதியில் அவருக் அமைந்தது. ஆனாலும் ஆங்கில, அமெரிக்க மெய்யியலாளர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தனது 74வது வயதில் 200 அகதிகளின் மறுவாழ்வுக்காக போராடிய derida தான் இறுதிய
The concept of centered struture is in fundamental ground, a play constituted and a reassuring cetitude, which is its basis of this certitude anxiety can be má of a certain mode of being implicated in of being as it were at stake in the game
s come (in decondstruction) a rupture) was the moment when langua 5 moment when, in the absence of a discourse. That is to say, a system in v transcendental sigrifield, is never ab differences. The absence of the transce the play of signification infinity.
Jacques derrida oflaï 26DL6flaö நிர்மாண முறையானது வெளிப்படையானதும் சுயாதீனமானதுமான எண்ணங்களின மூலம் உருவாகின்ற கேள்விகளை மொழி மீதும் பிற நிகழ்வுகளின் மீதும் தொடுப்பதன் மூலம் உருவாக்கப்படுகின்ற மறுபுறத்து சாத்தியப்பாடுகளின் பெருக்கமான அர்த்தங்களையும் முடிவுறாத குறியீட்டு விளையாட்டுக்களையும் கொண்டதாய் இருக்கிறது. சொற்களும் அவை பிறப்பிக்கின்ற அர்த்தங்களும் எப்போதும் அலைவு கொண்டவையாக இருக்கின்றன. அவற்றினால் நிரந்தரமாக காலா காலத்திற்கும் ஒரே அர்த்தத்தை கொண்ட படி இருக்க முடியாது. அதாவது எழுதுபவனால் ஒரு சொல்லுக்கு வழங்கப்படுகின்ற தனிச் சலுகையானது அந்தக் கணத்துக்கான அவனது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்ற ஊரில் நடுத்தர யூதக் 1ள்ளவராக இருந்த அவர் வந்தார். 1949ல் தனது ப்து கொண்டார். 1960 ாக இருந்தார். Johns முடியாதவை. அங்கு லும் அண்மைக்காலம் stralisti. Cambridge டுகள் நிகழ்ந்த போது கு சார்பாகவே அது ரகளின் உலகம் அவரை. ஐயத்துடனே 4ல் காலமானார். அல்ஜீரியாவிலிருந்து பாரிஸில் குடியேறிய ாக காலமான பின்நவீனத்துவ சிந்தனையாளராவார்.
fact the concept of a p on the basis of a fundamenta elf beyond the reach of pla astered, for anxiety is inva the game, of being --
from the ou
பிரத்தியேக அர்த்த வெளிப்பாடு போன்றிருந்தாலும் பின்னர் அதற்குள் குறியீட்டு அர்த்தங்களின் முடிவுறாத விளையாட்டு ஆரம்பமாகி விடுகிறது. இது ஒரு ஆற்றுக்குள் இரண்டு முறை இறங்க முடியாது என்ற கருத்தை வெளிப் படுத்துகிறது. தொடர்ச்சியான ஓட்டத்தைக் கொண்ட ஆற்றின் கரைகள் நிலையாக இருப்பது போல் இருந்தாலும் ஒடும் நீருக்குள் அதனோடு பிணைந்த சகல அம்சங்களும் வேறாகவே இருக்கின்றன. ஒரு முறை ஆற்றில் இறங்கி வெளியேறி மீண்டும் அதனுள் இறங்குகின்ற போது நம்மை முன்பு நனைத்த நீர் வேறிடம் சென்று விட வேறு நீரில் நனைவோம். அத்தோடு அதன் போது எமக்கு கிடைக்கின்ற அனுபவ மானது எப்போதுமே வேறு வேறானதாகவே

Page 39
இருக் க நேரிடும். இந்த அனுபவமானது தொடர்ச்சியாக ஒரு அசையும் நிகழ்வாகவும் பன்மைகளின் பெருக்கமாகவும் இருக்கும்.
இது போலவே ஒரே எழுத்தினுள் இரண்டு முறை ஒரே மாதிரி பயணிக்க முடியாது. ஒவ்வொரு முறையும் அது பல்வகைப்பட்ட அர்த்த வெளிப்பாடுகளை சுரந்து கொண்டே இருக்கிறது. அன்றியும் கால இடைவெளியும் அதனோடு உறவு கொள்கின்ற நபர்களினாலும் இதன் அர்த்தப் பன்மைத்துவமானது பெருகிக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக ஆறு சொற்களைக் கொண்ட எளிய வசனம்: நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் எமது இலக்கை அடையலாம. இதனை ஒவ்வொருவரும் தனித்தனியே சொல்லிக் கொள்ளும் போது அவ்வேளைக்குரிய அவர்களது அபிலாசையின் எதிர்பார்ப்பை அது வேண்டி நிற்கும். இதனை எமது ஜனாதிபதி கூறினால், ஒவ்வொரு சமூகத்திற்கும் மற்றும் ஒவ்வொரு பொது மகனுக்கும் அது வேறு வேறான அர்தத்தையே பிறப்பிக்கும். (அதாவது நாட்டின் ஒற்றையாட்சித் தன்மை, நாட்டின் அபிவிருத்தி, நாட்டின் எதிர்கால சுபீட்சம் போன்றவற்றை சுட்டி நிற்கும். சிறுபான்மையினரின் பார்வையில் இது அடக்குமுறையின் அறைகூவல் போலவும் இருக்கும்) இதனையே புலிகளின் தலைவர் பேசின்ால் அதன் அர்த்தம் ஒவ்வொரு பிரிவினருக்கும், தனிமனிதர்களுக்கும் வேறு வேறான அர்த்தத்தையும் செய்தியையுமே சுட்டி நிற்கும். (அதாவது ஈழத்தின் விடுதலை, ஆயுதப் போராட் டத்திற்கான திரட்சிகர முன்னெடுப்பு போன்றவற்றைக் குறிக்கும் அதே வேளை சிங்கள தேசத்திற்கு அது நாட்டை துண்டாடல், பயங்கர வாதத்தின் அச்சுறுத்தல் போலவும், முஸ்லிம் களைப் பொறுத்தவரை தமது தனித்துவமான இருப்பை மூழ் கடிப்பது போலவும் இருக்கும்) இதே வார்த்தை பேச்சுவார்த்தைக் காலங்களில், யுத்த காலங்களில் வேறு வேறு அர்த்தங்களையும் பிறப்பிக்கக் கூடியதாக இருக் கிறது. ஏனெனில் எமது அனுபவமானது எப்போதும் நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த அனுபவத்திற்குள் அர்த்தங்களும் அமுங்கியடியே பயணித்துக் கொண்டு சொற்களோடு சுழல்கின்றன.
ஒரு சொல்லை விளக்க வருகின்ற அச்சடிக்கப்பட்ட அகராதியானது அர்த்தச் சுரத்தலை நிறுத்தி விடும் தன்மை கொண்டதாகஇருக்கிறது. அவை வார்த்தைகளுக்கு உறுதியானதும், நிலையானதுமான அர்த்தம் இருப்பதாக பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் மொழிக்குள் சொற்களின் அர்த்தமானது தொடர்ச்சியான மாற்றங்களைப் புதுப் பிக் கும் விளையாட்டை நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றன. இந்நிலையில் நாம் உருவாக்குகின்ற புனைவுகளை எவ்வாறு படைப்பு என்று பீற்றிக் கொள்வது? எவ்வாறு அது நிரந்தரமானது என்று
 

4 Agney 37
முடிசூடிக் கொள்வது? எவ்வாறு அது காலாகாலத்திற்கும் ஒரே செய்தியைச் சொல்லும் என்று நம்பிக் கொண்டிருப்பது? எப்படி அது கேள்விக்குட்படுத்தப்பட முடியாதது என்று ஏற்றுக் கொள்வது?
சொற்களின் கையாளுகையுடனான பயன்பாடானது இயங்கலின் போது அகராதி வரைவிலக்கண கட்ட மைப்பிற்கு வெளியே பயணிப்பதுமல்லாமல் அக்கட்டமைப்பு பிரக்ஞையின் அடிவாரங்களுக் கப்பால் தொழிற்படுகின்ற ஒற்றைத்தன்மையை நிர்மாணிக்க முயல்கின்ற விசைகளையும் அழித்துவிடுகிறது. உடைவில் நிர்மாணத்தினூடாக வெளிப்படுபவை யாதெனில், மொழிக்குள் ஸ்திரமாக நம்பப்படுகின்ற அர்த்தத்தை விடவும் மேலதிக அர்த்த உறவு நிலைகள் தோன்றிக் கொண்டு விரிவுபடுகின்றன என்பதேயாகும் ஒரு கணத்தில் ஒரு சொல் உணர்த்துகின்ற அர்த்தமானது மீண்டுமொரு முறை ஒரு பிரதி வாசிக்கப்படும்போது சிறிய வித்தியா சமான பின்னனி நிலைகளையாவது கொண்டதாக மாறுகிறது. இந்த வித்தியாசம் கூட அப்படியே உறுதியாக இருக்குமென்று கூறவும் முடியாது. அர்த்தங்களில் நிகழும் மாற்றங்கள் பற்றி கேள்வி கேட்பதில் கூட அர்த்தங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. இவ்வாறு 1966ம் ஆண்டு Maryland, Baltimore 6b 26iet Johns Hopkins L6)5606)d, கழகத்தில் 36 வயதுடைய இளைஞரான பின் நவீனத்துவ சிந்தளையாளர் Jacques derda தனது கருத்துக்களை முன்வைத்தபோது கல்வியலாளர்களும், மெய்யிய லாளர்களும் அதிர்ந்துபோயினர்.
இதுகாலம்வரை இயங்கி வருகின்ற சிந்தனை முறை யானது ஒரு இறுதியான முடிவைக் கொண்டதாகவோ அல்லது புனித இலட்சியத்தைக் கொண்ட அதிகாரத்தினால் ஒரு மையத்தை நிறுவிக் கொள்வ னவாகவோ இருக்கிறது. இவையானது பெருவாரியான வற்றிலிருந்து பிழிந் தெடுக்கப் பட்ட பொதுவான சாராம்சம் ஒன்றினுTடாக சரியையோ அல்லது பிழையையோ மற்றும் நலலவை கெட்ட வைகளையோ ஒற்றைத் தன்மையாக நிர்மாணித்துக் கொள்ளும் செயற்பாட்டில் உள்ளன. இந்த மையச் (center) செயற்பாடானது தன்னை காலங் காலமாக உறுதியாக நிலை நிறுத்திக் கொள்வதற்கான சர்வாதிகார
sí ஒரு சொல்லை விளக்க வருகின்ற அச்சடிக்கப்பட்ட அகராதியானது அர்த்தச் சுரத்தலை நிறுத்திவிடும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அவை வர்த்தை களுக்கு உறுதியானதும், நிலையானதுமான அர்த்தம் இருப்பதாக பொய்ப்பிரச்சாரம்
செய்கின்றன. Aà

Page 40
ܐܼܲܠܝAgroܬܐ
வேட்கை கொண்டவையாக உள்ளமையினாலி தனக்கு வெளியே அல்லது மறுநிலையில் செயற்படும் அம்சங்களை புறக்கணிக்கவோ, கட்டுப்படுத்தி ஒழிக்கவோ விரும்புவதன் மூலம் விளிம்பு நிலைக்கு (Marginalise) ஒதுக்குகிறது.
விளிம்புகளோ தன்னை ஒதுக்கும் மையத்தை
அழித்து, தான் ஒரு மையமாக ஸ்தாபிதம் கொள்ள விரும்பும் சாராம்சங்களை உருவாக்கிக் கொண்டு
போராயுதமும் கவிதையிடம் சரணடைதலும
எம். நவாஸ் செளயி மெஸ்றோ வெளியீட்டுப்பணியகம் கல்முனை
ஈழத்துப் போரில் முஸ்லிம்களின் இலக்கியப் பங்களிப்பினை பதிவுசெய்த பல்வேறு கவிதைகளையும், கவிதைத் தொகுப்புகளையும் நாம் பெற்றிருக் கிறோம் இவைகள் முஸ்லிம்களின் இழப்பிற்கும் இலக்கியத்திற்கும் வரலாற்று ரீதியிலான அடையாளங் களாக காணப்படுகின்றன.
ஈழத்தில் மட்டுமின்றி சர்வேதேச ரீதியிலும், இஸ்லாமிய மதத்தின் மீதும், அதன் நிலத்தின் மீதும் உலகப் பயங்கரவாதம் குறி வைத்திருக் கிருக்கிறது. இதன் போராட்ட வடிவங் களையும் இக்கவிதை நூலில் அடை யாளப் படுத்தியுள்ளேன்.
 

ஏற்கனவே உள்ள மையத்தின் மீது எதிர்த் தாக்குதலை நிகழ்த்துகிறது. இதன் மூலம் மேலும், மேலும் மையங்களும், விளிம்புகளும் உருவாகும் மாய விளையாட்டுக்களே தொடர்கின்றன. உதாரணமாக இலங்கை அரசியலில் மையம் (center) ஆக இலங் கையின் தேசியம் இருந்து சிறுபான்மையை விளிம்புகளாக மாற்றுகிறது. இங்கே மையச் சக்திக்கெதிரான செயற்பாட்டின் மூலம் தன்னை மையமாக நிறுவிக் கொள்ள விளிம்பு நிலையில் உள்ள தமிழ் தேசியமானது தயாராகிறது. இவ்வாட்டத்தில் தமிழ் தேசியத்தின் இன்னொரு மைய ஆளுகையினால் விளிம்பாக்கப் படுகின்ற முஸ்லிம் தேசியமானது அதனை விளிம்பாக மாற்றி ஒதுக்கும் தமிழ் தேசியத்திற்கெதிரான மையத்தை தகர்க்கும் வேறொரு விளையாட்டுக்குத் தயாராகிறது. மீண்டும் பிராந்திய தேசியங்களாகவும், பிரதேச வாதங்களாகவும் புதிய புதிய மையங்களும் விளிம்புகளும் விளையாடத் தயாராகின்றன. இதுவே ஓர் இடைவிடாத அசைவின் மூலம் தொடர்ந்து இயங்குவதை கண்டு பிடிக்கும் முயற்சியே உடைவில் filjLDIT600TLb (Deconstruction) g(5tb.
இந்நிலையில் மையங்களும், விளிம்புகளும் அற்ற பன்மைகளின் கொண்டாட்ட நிலையின் அவா ஒன்றையே பின்நவீனத்துவம் வேண்டி நிற்கிறது எனலாம். இந்த வேண்டுதலின் நியாயங்களிலிருந்துதான் பின்நவீனத்துவ மொழியும், சிந்தனையும் பிரதியியலில் செயற்படும் தன்மை பற்றி விளங்க முடியும். எல்லாவற்றுக்குமான சாத்தியப்பாடுகளையும் எதிர்நிலைகள் உருவாக்குகின்ற வித்தியாசங்களையும் (இவை உயர்ந்தவை, தாழ்ந்தவை என கொள்ளப்பட முடியாது) ஏற்றுக் கொள்வது அல்லது அதனோடு பரிச்சயமாவது தவிர்க்க முடியாத விடயமாக மாற்றப்படுகிறது. வடிவ ரீதியிலும், சிந்தனை ரீதியிலும் இச்செயற்பாட்டின் நுண் கூறுகளை உள்வாங்கிக் கொண்டு எழுத்துக்களுக்குள் அலைவுறும் நிகழ்வை பின்நவீனத்துவ பிரதியியல் முறைமை முன்தள்ளிச் செல்கிறது. இதேவேளை ஏற்கனவே புனையப்பட்ட புனைவுகளின் நுண் மையக்கூறுகளுக்குள் படிந்து கிடக்கும் சாரங்களை வெளிக் கொணரும் ஒரு முயற்சியையும் உடைவில் நிர்மாணம் செய்து வருகிறது.
Jacques derida உடைவில் நிர்மாண முறைமையில் ஒரு மொழிப் பகுப்பாளரைப் போல செயற்பட்டு யூகத்தன்மையிலான வெறும் கேள்விக் கணைகளை தொடுக்கவில்லை. அவர் Anthropology மீது தாக்குதலை நிகழ்த்தினார். வரலாறானது ஒரு சிலரால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. அது மொத்த வரலாறும் அல்ல; அது வரலாறுகளின் ஒரு சிறு துளிதான் என்றும் படிப்படியாக சுழல்கின்ற தன்மையை அது கொண்ட தென்றும் கண்டார். புராணங்களும், இதிகாசங்களும் நிலையான பேணுதல் தன்மையை அடைவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நம்பினார். அதனால் கட்டுக்கதைகளுக்குள் ஒன்றுசேர்க்கப்பட்ட ஆதாரங்களை காண மெய்யியலாளர்களானவர்கள் பொறியியலாளர்கள் போல செயற்பட முடியாதென்றார். O

Page 41
இரத்தம் மட்டுமேயான மூதூரின் வரைட
அவன் தப்பித்துச் செல்வதற்க எழுதிக் கொண்டிருக்கிறான். இ வரையும் அப்படத்தில் குழந்தைக் இளைஞர்கள், கட்டிடங்கள் குறிக்கப்பட்டிருக்கிறது. பல ஆ திட்டமிடப்பட்ட கொலைகளை பிசைகிவிடாமல் குறிக்கப்பட் உடல்களை ஒவ்வொன்றாக அடு அடைபட்டிருக்கும் சிறையின் சுவ முயற்சிக்கிறான். அவனுக்கு தேன் நஞ்ச் உடல்களை துரத்தியும், எத்தனத்தில், துண்டிக்கப்பட்ட ஒ தலைவனுக்கு பரிசாக சேக துப்பாக்கிகளும் சில உயிர்களை தி என்ற எனது பேரொலி வெறித்த ( தோய்ந்த உடல்களையும் கடந்து ெ வீட்டு வாசலிலும் பதறிக் கொ புலம்பியபடி தெருக்களில் ஒப்ப அஸ்ஸலாமு அலைக்கும். அவ கதையில் இந்த வரைபடம் ஒரு
கடலைக்குடித்த பூனையின் கதை
இன்று பிற்பகல் நக்கியதுதான் கடைசித்துளி. ச வற்றிவிட்டது. சித்திரத்தில் பசித்திருந்த பூனை கட வயிற்றுக்குள் இடம்மாற்றியதிலிருந்து கறுப்பு விெள்ளை கண்ட சித்திரம் நீலமாகிற்று. ஒரு கிளையிலிருந்து கிளைக்கு கடல் தாவுகிறது. அடுப்பங்கரையின் மெல் சூட்டில் அலை எழுப்பியபடி கடல் உறங்குகி சிறுவனொருவன் கடலை துரத்தித் துரத்தி அடிக்கிற வாலைக் கிளப்பியபடி பாய்ந்து சென்ற கடல் பேரூர் அடிபட்டு தெருவில் கிடக்கிறது. அலைகள் மெதுமெது தளம்பியபடி தெருவில் நெளிகிறது கடல். சித்திரத் பூனையை மீண்டும் வரைகிறேன். கோடுகள் அலைக சுவரெங்கும் பாய்கிறது.

ாக ஒரு வரை படத்தைக் வு பகலாக கண் விழித்து ள், பெண்கள், முதியவர்கள், எதுவும் விடுபடாமல் ண்டுகளுக்கு முன்பிருந்தே அதன் சிறு கோடுகளும் -தன்படி, முஸ்லிம்களின் $கி அதன் மேலேறி, அவன் ர்களை தாண்டி தப்பித்துவிட வைப்படும் இன்னும் கொஞ்ச கொன்றும், அழித்துவிடும் ரு குழந்தையின் தலையை ரிக்கிறான். அரசனின் திருடுகிறது. “எனது மக்களே” முகங்களையும், இரத்தத்தில் சென்று மூதூரின் ஒவ்வொரு 1ண்டு திரிகிறது. காற்றில் ாரி வைக்கிறது. மக்களே! ன் தப்பிச் செல்ல உதவிய
வழிகாட்டி மட்டுமே.

Page 42
பிச்சைக்காரர்களும் தந்திரோபாயங்களும் ,
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நிலவுகின்ற மிக முக்கிய சமூக பொருளாதார பிரச்சினைகளில் ஒன்றாக பிச்சை எடுத்தல் காணப்படுகிறது. தனிமனித ஒழுங்கின்மையின் மிக முக்கிய குறிகாட்டியாகவும், இன்றைய சமூகத்தின் 6îl606OT60)DuT60T s 6ur6û56fl6ù (SeiouS ChallengeS) ஒன்றாகவும், தனி மனித சீர்குலைவை ஊக்கு விக்கின்ற ஒன்றாகவும் இப் பிசி சை எடுத்தல் அடையாளப்படுத்தப்படுகிறது.
பிச்சைக்காரர்கள் சமூகத்தின் தோள்களில் சுமையாகவும், பொதுமக்கள் நலத்தை பயமுறுத்தும் கிருமியாகவும் இருக்கின்றனர். உணவு, உறையுள் போன்றவை எல்லா மனிதனுக்கும் வழங்குவதில் சமூகத்திற்கேற் பட்ட தோலி வியினை இது சுட்டிக்காட்டுவதோடு மிகப்பெரிய மனித வலு வீணாக விரயமாவதையும் குறித்து நிற்கிறது.
பிச்சை எடுத்தலி ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக உருவெடுக்கிறது. சமூகத்திலுள்ள ஆரோக்கியமானவர்களைக் கூட இவர்கள் தமது சோம்பேறித்தனமான வாழ்வின் பக்கம் அழ்ைத்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார உற்பத்திச் செயன்முறைக்கு இவர்கள் எவ்வித பங்களிப்பும் செய்யாமல் பொருளாதார ஒட்டுண்ணிகளாக காலத்லைக் கழிக்கின்றனர்.
இது ஒரு தனிமனிதனின் ஆதரவற்ற வாழ்வு, மதிப்பற்ற நிலை போன்றவற்றைக் காட்டுகின்றன. மேலும் சமூக, பொருளாதார நிலமைகளோடு இணங்கிப் போவதில் ஒரு தனிமனிதனுக்கு ஏற்படும் தோல்வியையும் சுட்டிக்காட்டுகிறது.
 
 
 

- எஸ்.எம். அய்யூப் -
உணர்மையிலி யாசிப்பவர்கள் எலி லாம் பிச்சைக்காரர்கள் அல்லர். ஒரு மனிதன் பிச்சைக்காரனாக அடையாளப்படுத்த சில நிபந்தனைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
1. கோயில் கள், பள்ளிவாயல கள், ஹொட்டல்கள், பஸ் தரிப்பிடங்கள், வியாபாரத் தலங்கள் போன்ற பொது இடங்களில் ஒருவர் கையேந்துபவராக வாழ வேண்டும்.
2. தன்னைக் காக்கவும் , தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவளிக்கும் விதத்திலும் வீட்டுக்கு வீடு, இடத்திற்கு இடம் அலைந்து திரிந்து கையேந்து கின்றவராக இருக்க வேண்டும்.
3. வாழ்க்கையை கொண்டு செல்ல
எவ்வித ஆதாரமுமற்றவராக இருக்க வேண்டும்.
பிச்சைக்காரர்களுக்கு வரைவிலக்கணத்தை வழங்குவதில் திருப்தியற்ற நிலையே காணப்படுகிறது. எனினும் உதவி அல்லது பிச்சை கேட்பவராக அல்லது தன்மீது பரிதாபம் பிறருக்கு உண்டாகும் வகையில் ஏதாவது செயற்பாடுகளைச் செய்து அதன் மூலம் ஏதாவதொன்றைப் பெறுபவராக இருப்பவர் பிச்சைக்காரர் என அழைக்கப்படுகின்றனர்.

Page 43


Page 44
42|4\egalo
ரயில், பஸ் போன்றவற்றில் பயணம் செய்கின்ற பயணிகளிடம் தனது சுகயினம், குடும்பநிலை போன்ற பல விடயங்களை பரிதாபம் ஏற்படுகின்ற அமைப்பில் எழுதின் பிரசுரத்தை கொடுத் துப் பலர் பிச்சையெடுக்கின்றனர். அதே போன்று சுகதேகியாக இருப்பவர்கள் கூட ஊனப்பட்டவர்களாக நடித்துப் பிச்சையெடுக்கின்றனர்.
மக்களை எப்படியாவது கவர வேண்டும் என்பதே பிச் சைக் காரர்களது நோக்கமாகும். பல வேறு தந்திரோபாயங்களை ஏற்படுத்தி தம்மீது பொதுமக்களின் பரிதாபத்தை வரவழைக்கின்றனர். கொழும்பு போன்ற பகுதிகளில் கண் தெரியாதவர்களாக நடிக்கின்றனர். சக்கரை தோய்த்த புடைவைகளை கைகால்களில் சுற்றி விடும்போது அவை காயப்பட்ட உடலைப் போல் தோற்ற மளிப்பதோடு ஈக்களையும் வரவழைக்கும். அதேபோல் நீண்ட தாடி தலைமுடி, கிழிந்த ஆடை, அருவருப்பான தேகம் போன்ற தோற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்களின் பரிதாபத்தை பெறுகின்றனர். பகலில் பிச்சை எடுப்பவர்களாகவும், இரவில் கள் வர்களாகவும் தொழிற்படுபவர்களும் உண்டு.
சிறுபிள்ளைகளை பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தும் நடைமுறை இன்று அதிகரித்து வருகின்றது. சிறுவர்களின் பிஞ்சு மொழிகள் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் என்பதால் இவ்வழிமுறை பயன்படுத்தப்படுகிறது. சில பாதாள உலகக் கோஷ்டிகள் சிறுவர்களை அங்கவீனர்களாக் கி பிச் சைக்கு
சுள்ளிக்காடும் செம்பொடையனும்
பிரதியியல் மு.
உள்ளார்ந்த !
அதற்குள் சுரு மிகப்பலமான
ாடும் (
geoLunel Tib
தமிழ்நாடு விலை 100/-
 
 
 
 
 

徽
விடுகின்றனர்.
பெணிகள் பிச்சை எடுப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். கர்ப்பிணிப் பெண்கள், கணவனை இழந்த பெண்கள், கைக் குழந்தை உள்ள பெண்கள் போன்றோர் பொதுமக்களின் மனதை நெகிழ வைப்பதன் மூலம் பிச்சை பெறுகின்றனர். கிழக்கு மாகாணங்களில் பெண்கள் தாமே வீடு வீடாகச் சென்று தமது நிலைமைகளைக் கூறி இரக்கின்றனர்.
சிலர் சில பத்திரங்களை மதஸ்தலங்கள் அல்லது பிரதேச செயலாளரிடம் உறுதிப்படுத்திக் கொண்டு அவற்றை மக்களிடம் காட்டி இரக்கின்றனர். பெரும்பாலும் மதத்தலங்களில் பிச்சைக்காரர்கள் அதிகம் கூடுகின்றனர். சில குறிப்பிட்ட நாட்களை ஒரு உத்தியாக பயன்படுத்துவோரும் உள்ளனர். இஸ்லாமிய சமூகத்தில் வெள்ளிக் கிழமை, நோன்பு காலம், நோன்பு 27 ம் தினங்களில் அதிகம் பேர் பிச்சை எடுக் கத் தயாராகின்றனர்.
பிச்சை எடுப்பதில் ஒரு சுழற்சிமுறை காணப் படுகிறது. எல்லா நாட்களிலும் ஒருவர் ஒரே ஊருக்கு, ஒரே கடைக்கு, அல்லது ஒரு விட்டுக்குச் செல்வதில்லை. தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாதிருக்கவே இவ்வழிமுறை. ஆனால் கொழும்பு போன்ற பகுதிகளில் நிரந்தர இடங்கள் பிச்சை எடுக்க அவர்களது அமைப்பால்
ஒதுக்கப்படுகின்றன.
O
88.
றைகளை அல்லது படைப்புக்களை வழிநடாத்தும் பண்புகள் உடைக்கப்பட்டு பிரதியிடப்படுவதும் ந்திருக்கிறது. எனினும், மிகப்பல்லாண்டுகளாய் தை, நாவல்கள் என்கின்ற எல்லைகள் மீறப்படாது ங்கிய பிரதியாக்க மனம் அல்லது சிந்தனை தும், உறுதியானதுமான வன்முறையாகும். இது மீது ஆழப்புதைந்து புரையோடிப்போன ஒரு நரிகிறது. , , .: : " :::.
ாக்குரிய மதிப்பீடுகளையும், கோட்பாடுகளையும், ளயும், இனித்தான் உருவாக்க வேண்டும் மாறாக டியும் நிற்கின்றது. கட்டுடைக் கப்பட்டு அல்லது லாவற்றையும் உதறிவிட்டு உயிர்த்த பிரதி டிறமுன்வரவில்லை. ஆனால் நம்முன் மிகப்பெரும் கழ்த்தும் மாற்று' என்கின்ற தேவையிருக்கின்றது. க்கு உட்படுத்தி முயற்சிக்க அழைப்பது தான்

Page 45
அநாமிகன் அழகியல் கலா மன்றம் கிளிநொச்சி
6606) 150/-
முஸ்லிம் தேசம் நெருக்குவாரங்களுக்கும் , ஒடுக்கு தலுக்கும் முகம் கொடுத்து, திமிறிக்கொண்டெழும் 90 களின் நடுப்பகுதியில் எழுதத் தொடங்குவதாக அறிவிக்கும் அநாமிகன் “எலும்புக்கூட்டின் வாக்கும்மூலம்’ கவிதைப் பிரதிகளின் தொகுப்பொன்றை அனுப்பியிருந்தார். முதலில் அதற்கு நன்றிகள்.
கவிதையை நெருங்க முயற்சிக்கும் பிரதிகள் இவையென இலகுவாய் சொல்லிவிடலாம். கவிதையை அவாவி நிற்கும் சொற்களின் ஊடாட்டம் எனவும் குறித்துவிடலாம். ஆனால் அதை சொல்லி முடிப்பதற்குள் தன்னிடம் பதுக்கி வைத்திருக்கும் செய்திகளையும் தகவல்களையும் முகத்தில் வீசி அறைகிறது இப்பிரதிகள்.
எலும்புக் கூடுகள், சடலங்கள், சிதைக்கப்பட்டு புழுதியில் துவண்டுகிடக்கும் கனவுகள் என ஒவ்வொன்றாய் பிரதியிலிருந்து கரையேறிநம்மை அதிர்வுறச் செய்கின்றது. சற்றும் எதிர்பாராத வாழ்வின் மரணத்தை அதற்கான அந்தரிப்பை நமது நெஞ்சுக்குள் நிறைக்கிறது.
செய்திகளும், தகவல்களும் வடிவம் கொள்ளும் மொழிதலினூடாக கவிதையை நிறைவேற்றுகிறது எனலாம். சொற்களிடையே கனன்று கொண்டிருக்கும் தீராத ஆவேசமும், வசனம் முடியும் போதே தணிந்து சாந்தம் கொள்ளும் இயக்க முறைமையுமே இவருடைய கவிதைக்கான வெளியாக காட்சியளிக்கிறது. மிக வெளிப்படையான கோபாவேசமும் வாழ்வின் மீதான அடக்கமுறா அன்பின் அவாவுதலும் அந்த வெளியை நிறைக்கும் எத்தனங்களும் இப்பிரதிகளின் கவிதைத் தடயங்களாக எம்முன் விரிவு கொள்கின்றன.
தன்னிலையிலிருந்து சமூகப் பொதுத்தன்னிலையாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார். அனேக நவீன கவிதைச் செயற்பாட்டாள்கள் இப்படிப்பட்டவர்கள்தான்.
 

*^e\z*४०uox 43
மஜிதின் வாசிப்புப் பிரதிகள் மூன்று
எலும்புக்கூட்டின் வாக்குமூலம்: செய்திகள் தகவல்கள் கொண்டு கவிதையை நிறைவேற்றும் உத்தி
பயங்கரம் நிறைந்த பாசிசத்தின் முன்னிலையில் ஒரு மக்கள் கூட்டம் அனுபவிக்கும் துயரத்தினது படிமங் களாகவும் வெளிப்படைக் குறிப்பீடுகளாகவும் இப்பிரதிகள் அமைந்திருப்பதை மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தனது மக்களுக்கெதிரான ஒடுக்கு முறைகளை கவிதைச் செயற்பாட்டினூடு எதிர்ப்பதாகவும் அதன் கொடூர விளைவுகளை செய்தியாகவும், தகவல்களாகவும் அலைய விட்டிருக்கும் இப்பிரதிகளை தமிழ் தேசிய கதையாடல்களின் மீது ஏற்றி வாசிக்கும் பூோது கவிதைக்குரிய நிறைவை நமக்குள் பரவவிடுகின்றது என்பதை மறுக்க முடியாது என அபிப்பிராயத்தை முன் வைக்கலாம்.
ஆனால் இப்பிரதிகள் தனது மக்களுக்கெதிராக , தனது மக்களாலே நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகளை கவனிப்பதாயில்லை. ‘இலட்சியம்’ என்ற அறத்தின் பெயரால் ‘விடுதலை’ என்ற தேச சுதந்திரத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் வன் முறைகளையோ, மாற்றுக் கருத்துச் சிதைவுகளையோ, மிக மோசமான ஒடுக்குதலுக்குட்பட்ட தனது மொழி சார்ந்த பிறிதொரு தேசியமான முஸ்லிம் தேசத்தினையோ கவனத்திற்குட்படுத்தவில்லை.
உண்மை, அறம், விடுதலை, என்ற கதையாடல்களை மொத்த மக்கள் மீது திணித்து தனது அதிகாரத்திற் குட்படுத்தும் ஒரு நிறுவனத்தினதோ, அல்லது அதிகார கருத்துநிலையினதோ சாய்வுடைய பிரதிகள், உண்மைகள் என்றே கொள்ள முடியும்.
ஒரு நிறுவனத்தின் அல்லது அதிகாரக் கருத்து நிலையின் சாய்வுடைய கருத்தாடல்கள் ஒட்டு மொத்த மக்களினதும், பிரதேசத்தினதும், உண்மையாக இருக்க

Page 46
44 ܐܬܬܐzkoܝQܐܼܲܠ
வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளுதல் என்பது நவீன கருத்தியலின் அறமாக இருக்கலாம். ஆனால் அந்த அதிகாரச் செயற்பாடுகள் மீதும், அறங்கள் மீதும், ஒழுக்கங்கள் மீதும் மிஷல் பூக்கோ ஏற்படுத்திய தர்க்கங்கள் நம் முன் நவீன கருத்து நிலையின் போதாமைகளை கட்டுடைத்து காட்டிற்று.
ஆகவே கருணாகரன் இப்பிரதிகள் குறித்து சொல்லுவது போல உண்மையின் சாய்வுடைய பிரதிகள் அல்ல இவை மாறாக ஏதோ ஒன்றின் பக்கம் மாத்திரம் சாய்வுடைய உண்மைகள் என்றே சொல்லலாம் முற்று முழுதான உண்மை, எல்லோருக்கும் பொதுவான அறம், ஒரு சனக் கூட்டத்தின் சாரம்சமான ஒழுக்கம் என்பது எல்லாமே புனைவுகள்தான், கதையாடல்கள்தான். சத்தியம், உண்மை என்பதெல்லாம் இயற்கையானதல்ல அதிகார மையங்கள் தமக்கு சாய்வாக, தனது இருப்புக்கு ஆபத்து விளைவிக்கா மலிருக்கக் கூடியதான கதையாடல்களின் மூலம் உற்பத்தி செய்பவைகள்தான். அதுவே முற்று முழுதான ஒற்றை உண்மையாக என்றைக்குமான உண்மையாக நிறைவேற்றி பாதுகாக்க இப்பிரதிகள் முயற்சிக்கின்றது அவ்வளவே.
மற்றமைகள், விளிம்புகள், போன்றவற்றை தனது எல்லைக்குள் அடக்கிவைக்கவும், கையகப்படுத்தி அந்த உடல்கள் மீது சுரண்டுதலை மேற்கொள்ளவும் உண்மை, அறம் போன்றவை உதவுகின்றன. 90 களுக்கு பின் இப்பிரதிகள் உருவாக்கபட்டிருப்பின் நிச்சயமாக தமிழ் தேசிய அதிகார மையங்கள் தனது உள்ளகத்துள்ளும்
பதக்கடச் சாக்கு : பிராந்திய பேச்சுமொழி இலக்கண
முஸ்லிம்தேசப் பேச்சுமொழியின் ஆவணங்களைக் காக்கும் முயற்சியோடு புனைவுகளை மேற்கொண்ட வர்களாக எஸ்.எல்.எம்.ஹனிபா, முத்துமீரான், எம்.ஏ நுஃமான், மருதூர்க் கொத்தன், பஸில் காரியப்பர், மு.றுாகா. சோலைக்கிளி, அ.ஸ, ஏ.ஆர்.எம. சலிம் உள்ளிட்ட வர்களை அறிய முடிகிறது. அதன் தொடர்ச்சியாக துறையூரான் அஸாருதீனையும் சொல்லிவிடமுடியும்.
இவர்கள் பேச்சுமொழியும் அதன் குறிப்பீடுகளும் இணைவுறும் சொற்களை தமது பிரதிகளின் முதன்மைப்பாடான அம்சங்களாக நிறுவி, புனைவுகளை மேற்கொள்வர். பல்தரப்பட்ட புனைவுச் செயற்பாட்டினூடே மறைந்து விடாமல் பேச்சு மொழிச் சொற்களை ஒரு களஞ்சியமாக ஆவணப்படுத்துவர்.

வெளியே முஸ்லிம் தேசத்தின் மீதும் மேற்கொண்ட வன்முறைகளுக்கெதிரான ஒரு சொல்லேனும் அநாமிகனிடமிருந்து உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் இப்பிரதிக் குழுமத்துள் எங்கு தேடியும் காணக்கிடக்க வில்லை.
கருணாகரன் குறிப்பிடுவதைப்போல மக்களின் அவலங் களையும் அதன் கொடூரங்களையும் அதனடியாக பெறப்படும் உண்மைகளையும், நிகழ்த்த முற்படும் ஒரு கவிதைச் செயற்பாட்டாளராக அநாமிகனைக் கருத முடியாது. தமிழ்த் தேசிய கதையாடலின் இலட்சியங்களின் மீது சாய்வு கொண்டு அதன் வன்முறைகளைக் கூட அனுமதிக்கும்; அனுமதிப்பதினூடு வன்முறைகளுக்கு துணைபோகும் ஒரு கவிதைப் பிரதிச் செயற்பாட்டாளர் என்பதே பொருத்த முடையது.
இவைகளுக்கு மாற்றாக நோக்கும் போது தகவல்களையும், செய்திகளையும், மிக வெளிப்படையாக மொழிக்குள் கொண்டு வந்து மொழிதல் செய்யும் கவிதையுத்தி இவருக்குரிய அழகியலையும் உருவாக்கி விடுகின்றது. நவீன கவிதைகளைத் தாண்டி கவிதைச் செயற்பாடுகள் முன்னேறி விட்டன. அவைகளையும் விரும்பினால் கவனத்தில் கொள்வதினூடு இன்னும் பல அசாத்தியங் களை நிகழ்த்த முடியும். அநாமிகன், கருணாகரன், போன்றோர் தங்களது அன்பு, அக்கறை உண்மை போன்ற கதையாடல்களையும் கருத்து நிலைகளையும் ஒவ்வொ ன்றின் மீதும் ஏற்றி வாசிப்புச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆவணம்
துறையூரான் அஸாருதீன் தமிழ்ச் சங்கம் தென் கிழக்குப் பல்கலைக் கழகம்
பேச்சு மொழியின் அர்த்தப் புதிர்களும், எழுத்துருவ அர்த்தப்பாடுகளும் புணரும் மர்மத்தில் தோன்றும் மாயவெளியில் மனதின் சிதைவும், பித்துத்தனமும் சேர்க்கப்படும் நிகழ்வாக இவர்களுடைய அனேக பிரதிகள் வெளிப்படுகின்றன.
இச்செயற்பாடே, கவிதை, கதை போன்றவைகளை நிறைவேற்றுகிற புனைவு உத்திகளாக இயங்குகிறது. இயந்திரங்களின் வரவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பும், பல்தேசிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் கவர்ச்சியும் முஸ்லிம் தேசத்தின் முதுகெலும்பாக இருந்த விவசாயத்தை, அதன் சாய் வுடைய விவசாய சமூகத்தினையும் தாக்கமுற்ற நிலையில் அஸாருதீனின் பதக்கடைச் சாக்கு எனும் பிரதிகள் தொகுப்பு இணைத்துப் பார்க்கத்தக்கது.

Page 47
மேலுள்ளவைகளின் கலப்பினால் விவசாயச் சமூகம் சிறுத்து உதிரிகளாக்கப்பட்டு, உள்ளக விளிம்புகளாக மாற்றமடைந்து அதிகார மையங்களுக்கும் அதன் அறம், ஒழுக்கம், அறவியல் ஆதிக்கம் என்பவைகளால் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் எதிர்ப்புக்களை வெளிக்காட்ட அரசினதோ, சமூகத்தினதோ, ஒழுக்கம். அறவியல் போன்ற இன்னோரன்ன சட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அச் செயற்பாடுகளின் எதிர்ப் புத் தன்மையிலுள்ள அரசியலை நீக்கி, அரசும் , சமூகமும் குற்றவாளிகளாகவும் அதற்குக் காரணமான கல்வியறிவற்ற தன்மையையும் அவர்களின் மீது திணித்து உயர்வான சமூகமாக அதாவது சமூக, அரச அதிகாரத்துக்கு அடிமைப்பட்டவர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதன் பிரதிநிதியாக அஸாருதீன் முன்னின்று இலக்கிய செயற்பாடுகளின் மூலம் நிறைவேற்ற முயற்சிக்கின்றார். “காக்காட காட்டவுலியா” எனும் பிரதி விவசாய விளிம்புகளின் நம்பிக்கைகளைப் பிழைகண்டு திருத்தும் பண்பிலானது அவர்களுடைய நம்பிக்கைக்கு எதிரான ஒரு வன்முறையை சீர் திருத்தம் என்ற பெயரில் மேற்கொள்ள நினைக்கும் நவீனத்தின் மிக முக்கியமான கூறு எனக் கொள்ளலாம். அஸாருத்தீன், தான் சாய்வுடைய நம்பிக்கை சிறந்தது - உண்மையானது - படிக்காத குணம் தான் நீங்கள் இப்படி இருப்பது என்று விளிம்புகளை மையத்தை நோக்கி இழுக்கும் முயற்சி, இருவருடைய நம்பிக்கைகளிலும் எது உண்மை என்பதே இன்னும் முடிவுறாத வினா? இரண்டு வகையான நம்பிக்கைகள் அவ்வளவுதான். அதனதன் அளவில் அவை அவர்களுக்குரிய ஆத்ம நிம்மதியைத் தருகின்றது என்பதுதான் உண்மை.
“பதக்கடச்சாக்கு” என்ற பிரதி, விளிம்புகளிடையே நிலவும் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்துவதாகவும் அவர்களுக் கிடையிலான பொருளாதார நிலமைகளை மையப்படுத்தி கிண்டலடிக்கும் அதிகாரச் சாய்வுடைய குரலில் மேலெழுகிறது.
"புது மாப்பிள்ளை புறு புறுப்பாரென்டு” பெண்ணுடல் உணவு கொணி டு போவதாக கூறப்படுவதில் விளிம்புகளிடையே உள்ள அன்பைக் கூட கொச்சைப் படுத்துவதை உணர முடியும்.
"தனிப்பாழி நல்லம் புள்ள" என்பதில் விளிம்பு களிடையேயுள்ள முரண்பாடுகளும் சிற்றதிகாரங்களும் மேல்கிளம்புகிறது. விளிம்புகள் அதிகாரங்களின் மீது தமது எரிச்சலை வெளிப்படுத்தி தமக்கென அதிகாரத்தை உருவாக்க முனைவது தெரிகிறது. பதக்கடச் சாக்கு எனும் பிரதி பேசுவது அவைகளைத்தான்.
“சோலியில்லாத சொறி நாய்” எனும் பிரதி விளிம்புகளின் செயற்பாடு குறித்த முக்கிய தகவல் பிரதி, இதிலுள்ள கெட்ட செயற்பாடுகளை திருத்த வேண்டும் என்ற நோக்கில் ஒரு பெண் உதவிக் கழைக்கப்படுகிறாள். அவள் வருவாள் உனைத் திருத்தி விட என்ற தொனியில் நகள்கிறது.
மீண்டும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயம்

<\८४४no>
என்னவெனில் - விளிமீ பு மனிதர்களுடைய செயற்பாடுகளை குற்றச் செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது. சமூகத்தின் போடி, அதிகாரம் அவர்களால் அவர்களின் சாய்வுடைய நோக்கங்களை நிறைவேற்றும் கருவியாக இயங்கும் ஒழுக்கவியல், அறம் போன்றவற்றிற்கெதிரான கலகத் தன்மையை நோக்கத்தவறினர். சமூகத்தை விட்டு விளிம்புக்கு ஒதுக்கப்பட்ட மக்கள் சமூகத்தின் மீது ஒழுங்குகளை பின்பற்ற மறுத்து திமிறிக் கொண்டு நிற்பதை காண மறுத்தனர். அவ்வகை புனைவாளர்களின் வழியில் பயணிக்கும் முயற்சியை கொண்டிருக்கும் பிரதிகள் இவை.மேலே குறிப்பிட்ட முஸ்லிம் தேச புனை வாளர்களையும் போல பிராந்திய பேச்சு மொழி இலக்கண ஆவணமாகவும், சொற்களஞ்சியமாகவும் ஒன்றுடன் ஒன்று ஊடாடி ஒரு புனைவு வெளியை பிறப்பிக்கின்றது. அதன் உதவியுடன் கவிதையை நிறைவேற்றுகிறது இப்பிரதிகள்
பறவை போல சிறகடிக்கும் கடல்: துயரங்களின் வம்சாவழி மாரடிக்கும் கவிதைப் பிரதிகள்
அலறி மெஸ்ரோ பதிப்பகம் கல்முனை 6606) : 100/-
அவர் சொல்வதைப் போல இது அலறியின் இரண்டாவது கவதைத் தொகுதி வானத்தை பூமிக்கடியில் புதைத்துவிட்டது முதலாவது தொகுதியாகும் . அவலங்களும் ஏக்கங்களும் இயலாமையின் மீதெழுந்த ஒப்பாரிகளுமாய் சிறகடித்துக் கொண்டிருக்கும் கவிதைப்பிரதிகள் இவை.
ஒரு புறத்தில் மனிதர்களின் தேவைகளை ஆசுவா சப்படுத்தும் செயற்பாட்டைச் செய்கிறது. மறு புறத்தில் துயரங்களின் பெரும் ஆற்றலினை ஏந்திக் கொண்டு

Page 48
வாழ்வைக் கடந்து விடத்துடிக்கும் ஏக்கம். இன்னும் வேறாகச் சொல்வதானால் அன்பின் தர்க்கவியலை உணர்ந்தவன் வாழ்வின் மீது கொள்ளும் அக்கறை என்று 8nL G8-Te6v6umb. நவீன கவிதைச் செயற்பாடானது தனக்குள் பல்வகை மொழிதலையும், மொழிச் செயற்பாட்டினையும்
கொண்டிருக்கிறது. அதில், துயரங்களின் வம்சாவழியாக கவிதையைக் கையேற்கும் பிரதிகளின் வழிவந்தவை இவை எனலாம். நினைத்து நினைத்து புலம்புவதினூடாக நிகழ்வினை இருப்பில் தக்கவைத்தல் மற்றும் தனது நினைவை அதன் அழிவை மீட்டு மொழியமைப்புக்குள் உலவவிடுதல் எனலாம்.
பிரபஞ்சத்தின் மீதான பித்தும், அதை நிகழ்த்த பயன்படும் மந்திரத்தன்மை போன்ற குறியீட்டுப் படிமங்களும் நிகழ்வுகளை சாத்தியப்படுத்தும் மொழித் தரப்படுத்தலும் இதில் அதிகம் பரவிக்கிடக்கிறது. கற்பனையில் கூட முறை மீறலை அதன் அழகியலை அனுமதிக்க விரும்பாத மனதின் தெரிவாகி வெளிப்படுகிறது. மொழிக்குள்ளும் அதன் அர்த்தப்பாட்டுக்குள்ளும் மாத்திரமே சுருங்கிக் கொள்ள எத்தனிக்கும் கவிதைச் செயற்பாடு. இப்பிரதிகள் கவிதையை நிறைவேற்ற துயரங்களையும் ஏக்கங்களையும் அவாவுதலையும் மிகப் பெரும் பேருண்மையாய் காண்பிப்பதும் மொழியலகுகளின் தரப்படுத்தப்பட்டுள்ள கருத்துருவங்களுள் உருவாகும் சொல்லிணைப் புக்களுமே பெரிதும் உதவுகின்றன.
மீள மீளவரும் சொற்களின் அலைவு ஏற்படுத்தும் மிரட்சி, பிரதிகளின் கவிதைக்கான ஆற்றலை தனித்துவிடுகிறது. இப்பிரதிகள் கவிதையை நிறைவேற்ற உதவும் துணை பிரதிகளாக ஏக்கங்கள் அவா, துயரங்கள் மற்றும் முரண்பட்ட சொற்களின் இணைப்பில் உருவாகும் அர்த்தப்பரப்பு என்பனவைகளுடன் அடிக்கடி வரும் சொற்களும் அமைகின்றன. இவ்வகைக் கவிதைப் பிரதிகளே நவீன கவிதைகளாக அதிகம் பேசப்படுபவைகளாகும். அந்த இடத்தை அடைந்திருப்பது குறித்து அலறி தாராளமாக சந்தோசப்படலாம். இன்னொரு புறம் சாத்தியமற்ற கவிதைக்கெதிரான மொழியுத்திகளுடன் கவிதைக்கான வெளியற்ற நிலையில் மொழியின் அகக் கூறுகளின் கூட்டியியக்கமாக ஆர்ப்பரித்து கவிதைக்குரிய வேலையை நிறை வேற்றுகிறது.
நவீன கவிதைகள் பெரும்பாலும் தன்னை கவிதையாக நிறைவடையச்செய்ய பல உப பிரதிகளை நம்பியே இருந்து வருகின்றது. அது போல இப்பிரதிகள் நவீன கவிதைகளின் இன்னொரு முகம்.
 

றியாஸ் குரானா இயல்பு பதிப்பகம் அக்கரைப்பற்று ഖിഞ്ഞേ 100
நமது &na)ggði மனிதனாய் வாழ்ந்தால் எந்த 廷
உயிர்த்துடிப்புமிக்க இளைஞனும் இப்படித்தான்.
கவிதையாய் இங்கு வந்து வாய்த்திருப்பது
மகிழ்ச்சிக்குரியது. நமக்குப் பழகிப்போன வாய்ப்பாட்டுக் கவிதை களிலிருந்து இந்தக் கவிஞன் விலகிநிற்கிறான். இந்தக்கவிதைகள்
வித்தியாசமான முறையில் வெளிப்பட்டி
ருப்பதைக் கூர்ந்து அவதானித்தால் உணர
முடியும் அவனது சொல்லுமுறையும், அவன் சொல்லும் செய்தியும் அவனை தனித்து
அடையாளம் காட்டுகின்றன.
இது ஒரு சமூகத்தின் அடையாள நெருக்
கடியினது குறுக்கு வெட்டுமுகம், g(b
இளைஞனின் வாழ்வியல் நகர்வுகளின் ஊடாக
கவிஞர்களுள் றியாஸ் மிக முக்கியமானவர். றியாஸினுள் உறைந்திருக்கும் கவித்துவம் மிக
ஆழமானது அது எப்போதும் உயிர்த்துடிப்புடன்
பொங்கிப் பிரவகிக்கும் என்ற வற்றாத நம்பிக்கை எனக்கிருக்கிருக்கிறது.
தொகுதியின் பலம். நமது விடுதலைக்கான ܬܐ பாதையை பலப்படுத்திய புதிய தலைமுறைக்

Page 49
கொடுந்துயரை அ ஏதேனும் அ
எங்கள் நகரின் குறுக்கும் நெடுக்குமா
வளைவுகளில் எண்ணற்ற துய
காசு கொடுத்து துய அவ்வளவு லேசு
દિો
வரிசையி ஒரு சுண்டு கோது உங்களால் ெ
ஒருவாய் ரெ வெறும் உயிர் வாழ்வதற்க
இதற்காக இங்கு
கொ
குத்து
மனஸ்தாபம்
துயரத்தால் மூ
இதைவிடக் கொடு அது பற்றிச் சொல்வதற்
 

*\ध्*a0\, 47
ாப்பதற்கு உண்டா ளவு கோல்?
ண்ட தார்வீதிகள்
செல்கின்றதெனினும் திறந்திருக்கின்றன த்தின் கடைகள்.
ர் வாங்குவது என்ன ப்பட்ட காரியமா?
கு Iல்லாமல்
மை மாவைக் கூட
Լյ{D (ՄծlգԱյոՑ].
ாட்டி என்பது ான போராட்டம் மட்டுமே. நிகழ்வதெல்லாம்
66)
வெட்டு
அவ்வளவே.
டுண்ட நகரம்
மையானது எனில் ]கு என்ன இருக்கிறது?

Page 50
48 Lagu )ܨܠ
- öNJIT -
நாட்டின் ஏதோ ஒரு பாகத்தில் பாடசாலையில் குண்டு என்ற புரளியை நம்பியபடி தினமும் ஒரு தொகுதி மாணவர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள், யுத்தமா? சமாதானமா? என்கின்ற திரிசங்கு நிலையில் இவ்வாறாள வதந்திபரவுவது ஆச்சரியப்படத்தக்க விடயமில்லைதான். ஆனால் மிக ஆபத்தானதென்பதுதான் இங்கு கவனிக்கப்பட
வேண்டிய விடயம்
பொதுவாக இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சிறுவர்களை பயுத்தத்திற்கு வலுக்கட்டாயமாக இனைத்துக் கொள்வதைத் தவிர, சிறுவர்களுக்கும் நடைபெறும் போரியல் நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதில்லை. கனவுகள் விரியும் முன்பே Eககளில் துப்பாக்கி ஏந்துகின்ற சிறுவர்கள் பேரும்பாலும் போர்க்களங்களில் மளிதக் கேடயங்களாகத் தான் பயன்படுத்தப்படுகிறார்கள். அடையாளம் காணப்பட்ட ஒரு சிறுமி ஒரு கையில் ஆயுதத்துடன் எனக்கு படிப்பதில்தான் விருப்பம் என்று பேட்டியளிக்கும் போது அது சொல்லிக் கொடுத்து சொல்லப்பட்டதல்ல என்பது வெளிப் படையாகவே தெரிகிறது. பக்காவெவ கிராமவாசியோருவர் சொல்கின்ற இன்னொரு தகவல் எம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
 
 
 

"இப்போது சிறுவர்களின் விளையாட்டு எல்லாம் யுத்தம் தொடர்பானவையாகவே இருக்கின்றன, இராணுவச் சுற்றிவளைப்புபாதுகாப்பு:அரண்கள் கவச வாகனங்கள் போன்றவைதான் அவர்களின் விரளயாட்டுக்களைஆக்கிரமித்துள்ளன. எனது கிராமத்தில் 7 வயது சிறுவர்களுக்கு T- 56 ரக துப்பாக்கிTப கழற்றி மீண்டும் பொருத்தக் கூடிய தகுதி இருக்கிறது."
இதுவரை இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டு. காயமடைந்து, மனநிலைப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் என்ணிக்கை (14 வயதிற்குக் குறைந்தவர்கள்) 253,000 என உத்தியோக பூர்வ அறிக்கையொன்று தெரிவிக்கிறது. இந்நிலையில் இப்போது இடம் பெற்று வருகின்ற வதந்திகள். மறைமுகமான யுத்தமொன்றிற்கு பாடசாலை மாணவர்களை தயார்படுத்துகின்ற நடவடிக்கை என்றே
கொள்ளவேண்டியிருக்கிறது.
பாடசாலையில் குண்டு என்ற தகவல் மானவர்களிடம் பரவ அதிக நேரமெடுப்பதில்லை. வகுப்பறை வகுப் பறையாக அது பரவும் போது சஞ்சலத்துடன் கூடிய பதட்டம் அனைவரையும் தொற்றிக் கொளர் எ

Page 51
ஆரம்பிக்கிறது. மின்வர்களின் செயற்பாடுகள் கட்டுப்பாடுகளை மீறிய செயல் வடிவம் பெற்று ஒழுங்கற்றதாகின்றன. அங்குமிங்குமாக சிதறி ஓட ஆரம்பிக்கிறார்கள். கதிரைகள் தடுக்கியும், கால்கள் இடறியும் பலர் பெரிய சிறிய காயங்களுக்கு ஆளாகின்றார்கள். அவர்களது வெளிறிய முகங்களில் பயத்தின் இறுக்கம் கூடிக் கலைகிறது. சிலர் ஓரிடத்தில் அமர்ந்து சப்தமிட்டுக் கத்தாரம்பிக்கிறார்கள்.
செய்தி கேள்விப்பட்டு தன் இரண்டு மகன்களை அழைத்துப் போவதற்காக வந்த தந்தையொருவர் மாரடைப்பால் மரணித்துவிட்டார் என்ற தகவல் இந்நிலை பற்றிய கவனத்தை இன்னும் வேண்டி நிற்கிறது. தவிர தொடர்ச்சியான வதந்திகள், மாணவர்களின் மனநிலைகளிலும், கற்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுமென சில கல்வியலாளர்கள் கூறுகின்றனர். இன்றைய சூழலில் இடம்பெறும் நிழல் யுத்தம், புனித பள்ளிவாயல்கள், தேவாலயங்கள், விகாரைகள் என்று விஸ் தரிக் கப்பட்டிருக்கின்றபோது இத்துர்திஸ்டம் பாடசாலைகளிலும் நேர்ந்து விடலாமென்று பெற்றோர்கள் அஞ்சுவதையும் அலட்சியப்படுத்தி விட முடியாது.
இந்நிலையில் பாடசாலைகளுக்கு பாதுகாப்பு என்ற அடிப்படையில் துப்பாக்கி அதிகாரிகளை உலவ விடுவது, பரிசோதனை முயற்சிகளாக வகுப்பறைகளுக்குள் இருந்தபடி se65 வெளியேற்றங்களை மேற்கொள்வது, பாடசாலைகளுக்கு அதிக வாயில்களை அமைத்துக்
உங்கள் படைப்புகளை புத்தக 6 விலையில் பதிப்பித்துத்தர பெருெ
多 ー・ ་་་་་་་་་་་་་ - - - - - பெருவெளியில் உங்கள் புத்தகா (B5 தாளின் அரைப்பகுதி 5000 ஏனைய விளம்பரங்களும் ஏற்றுக்ெ பின்அட்டை (4 கலர்) முழுப்பக்க உள்ளட்டைகள் (கறுப்பு வெள்6ை
 
 
 
 
 
 
 

கொள்வதுபோன்ற விடயங்கள் பேசப்படுகின்றன. இவைகள் கூட மறைமுக யுத்தத்தின் சாயல்கள் கொண்டவையும், மனநிலை ரீதியாக பல அதிர்வுகளை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவனவுமே ஆகும்.
இங்கு அவதானமாக இருக்கவேண்டிய பரிய பொறுப்பு ஒவ்வொரு பாடசாலை அதிபருக்கும், ஆசியரியர்களுக்கும், ixfi Qui க்குமிருக்கிறது. இவர்கள்யாவர் o மேற்பார்வை செய்வதோடு சந்தேகத்திற்குரிய நபர்கள், பொருட்கள்பற்றியெல்லாம்போதிய த்துடனிருப்பதிலதான் ஒன்றுமறியாபாடசாலைச்சிறுவர்களின் எதிர்காலம்தங்கியுள்ளது
நிகழுகின்ற நிழல் யுத்தத்தை நேரடி யுத்தமாக மாற்றுவதற்குரிய தயார் படுத்தலில் பாடசாலைச் சிறுவர்களை சீண்டுகின்ற பணியை யுத்தத்தால் பயனடைவோர் துவங்கக் காத்திருக்கலாம். மனநோயின் உச்சத்திலிருக்கும் மனிதர்கள் சிலர் அநாமதேய அறிவுறுத்தல்கள் மூலம் தமது வக்கிரப் புத்தியை பரிசோதித்துப்பார்க்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நடப்பவை எதுவுமே தற்செயலாக நடக்கக் கூடியவையல்ல என்பதை யாவரும் உணர வேண்டும். இதற்குப்பின்னால் இருக்கின்ற அரசியல் தந்திரோபாயங்கள் பாமர மக்களாலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அது, இங்கு இடம்பெறுவது தர்மத்திற்கான யுத்தமோ அடுத்த தலைமுறை வாழ்வதற்கான யுத்தமோ அல்ல என்பதை மனதிற் கொள்வதன் மூலமே சாத்தியப்படும்.
காள்ளப்படும். 5 - 3ooooo T) முழுப்பக்கம்
அரைப்பக்கம்
எல்.காலித்
'7590237
-loooooή

Page 52
ܠ) لوکیا ۱ که || 50
இலங்கையின் தேசியப் பத்திரிகைகளில் ஒன்றான வீர களஞ்சியமொன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் தக போன்ற உபபெயர்களுக்குள் ஒளிந்திருக்கும் காத்தான்கு
தனது தகவல்களஞ்சிய ல் மாற்றுக் கருத் மிக அழுத்தமான குறிப்புக்களை தொடர்ச்சியாக பிர அறியாமலிருக்க நியாயமேதுமில்லை.
《
என்கின்ற தகவல் களஞ்சியத்தில் பிரசுரிக்கப்பட்ட செய்திக கொள்ளவில்லை. ஆகையால் மாற்றுக் கருத்து என்ற ச வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் அது 1 அவரது புரிதலை நாம் கவனத்தில் கொள்வதினுடாக பொறுப்பற்ற தன்மையை நிவர்த்திக்க முடியுமல்லவா?
அதிகம் விவரம் தெரியாததும்,பன்முக கருத்துநிலைகள் *ஊதியத்தில் அதிக ஊழியத்திற்கு வாங்குபவைகள்தான் தே தடுத்துவிடலாமல்லவா?அவர்களுக்கு பன்முக வாசிப்புே சிறிதளவான விளக்கங்களே போதும் என்ற போதிலும் தங் அக்கறையும், அறிவும் தேவையல்லவா?
} கருத்து என்ற அம்சத்தின் மீது ஜாபிருடைய a அவர் வெட்கப்படக்கூடியதான கூறுகள் இருப்பதென்பது
இனி உயிர் எழுத்து, நிறப்பிரிகை போன்ற தகவல் களஞ்சி
எது நல்ல சினிமா என்ற கருத்தா
(நிறப்பிரிகைக்காக அனுப்பப்பட்டு பிரசுரம் பெறாதது)
நிறப் பிரிகை பகுதியில் வெளிவருகின்ற கட்டுரைகளையும் கருத்தாடல்களையும் தொடர்ச்சியாக வாசிப்பவன் என்ற அடிப்படையில் பேசுவதை விடவும் பல வகையான சினிமாக்களோடும் அலாதியான தொடர்புடைய ரசிகன் என்ற முறையில் சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். வீரகேசரி போன்ற வெகுஜன ஊடகங்களில் இலக்கிய விமர்சகர்களாகவும் கட்டுரையாளர்களாகவும் இருப்பவர்கள் ஒரு வித புனித இலட்சிய தாகம் கொண்டவர்களாக முனகும் போது அவர்களின் எழுத்துக்களுக்குள் அகப்பட்டுக் கிடக்கும் ஏக்கம் பரிதாபம் கொள்ளத் தூண்டுகிறது. இன்றைய உலகம் இந்த வகை மனோநிலைகளிலிருந்து வெகு துரங்களுக்கு அப்பால் சென்று விட்டதை சற்று புரிய வைப்பது அவசியம்.
தகவல் தொழிநுட்பம் கட்டற்ற விருத்தியடைந்து உலக ரசனை ஒழுங்கை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டம் Infomation age எனப்படுகிறது. கணனி முதல் கையடக்கத் தொலைபேசி வரை இணையச்
செயற்பாடுகள் தங்கு தடையின்றி ஒரு புறம் நிகழும் போது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எழுத்து,நிறப்பிரிகை’ எனும் தகவல் نامه... வல் சேகரிப்பாளர் உயிரன், என்.ஆத்மா, இதயன், நிறன் டியைச் சேர்ந்த எம்.ஐ.எம். ஜாபிர் என்பவராகும் .
ளிக் காட்டும் ாசிப்பவர்கள்
படுத்த வேண்டியுமிருக்கிறது உயிர் எழுத்து, நிறப்பிரிகை ளுக்கு பல எதிர்வினைகளை அனுப்பியும் அவர்கவனத்தில்
ருத்தாடலை எம்ஐஎம். ஜாபிர் எப்படி வாசிப்புச் செய்து பற்றி விளக்கினால் என்ன? மாற்றுக் கருத்து தொடர்பான அதிகம் பேரைச் ெ
புக்களற்றதுமான இளைஞர்களை, குறைந் சியநாளிதழ்கள் என்ற கதையாடலுக்கு இட்டுச் செல்லாமல் தவைப்படுவதுமில்லை. குறித்த ஒரு கருத்துச் சாய்வுடைய களால் அழுத்தம் கொடுக்கப்படும் விசயங்களின் மீதாவது
டலுக்காக . . . - மிஹாத் -
செய்மதித் தொலைக்காட்சிகள் இன்னொரு புறத்தினால் நடுக்கூடத்திற்குள் அரை நிர்வாண விருந்து படைக்கிறது. சாதாரணமாக இன்றைய தேதியில் இணையத்தளங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் தகவல்களை நுகர்ந்து அறிந்து கொள்ள ஒருவருக்கு 60.000 வருட ஆயுள் தேவைப்படும். இன்றிருக்கின்ற வாழ்க்கை முறையையும் அபரிமிதமான தகவல்களினால் நிர்மாணிக்கப்படுகின்ற புதிய தலை முறையின் ரசனை வேறுபாடுகளையும் கவனத்தில் கொள்ளமல் பழைய புழுத்துப் போன இலட்சியரசனையின் பழக்க தோசத்தினால் ஒரு தலைப்பட்சமான தரப்படுத்தலை நிறுவிடும் பாசிச கருத்தாடல் முறையினை பிடுங்கி எறிந்து விட வேண்டும்.
எது நல்ல சினிமா என்கின்ற கேள்வியே ரசிகர்களின் பல்வகைப்பட்ட தனிமனித விருப்புக்களின் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதல்தான். எண்ணற்ற சுய விருப்பங்களை தனிக் கருத்தினால் சுற்றி வளைக்க முனைகின்ற கொடூரம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இங்கு செறிவடைகின்றன. நல்ல சினிமா என்ற கருத்துரு வாக்கத் தனி பின் னால் கெட்ட சினிமா என்ற

Page 53
சங்கதியும் உருவாக்கப்படுவதனை அது மறைமுகமாகச் சுட்டுகிறது. நல்ல சினிமாவுக்கென பிரத்தியேகமான பண்புகளை வடிவமைக்க முனைகின்றவர்கள் கெட்ட சினிமாவுக்கான பண்பு விதிகளையும் உருவாக்க முனையக் கூடும். இந்த பண்பு விதிகள் பெறுகின்ற அதிகாரத்தின் பின்புலம் பற்றிய கதையாடல்கள் வெளிப்படுத்தப் படுவதில்லை. எவரோ சினிமா பார்ப்பதற்கான ரசத் தெரிவு சூத்திரங்களை யாரோ சிலர் கட்டமைப்பதென்பது தற்காலத்தில் நிகழும் மெகா நகைச்சுவைதான். நல்ல சினிமா பற்றிய இலட்சிய வாதம் புரிபவர்களில் எத்தனை பேருக்கு இலங்கை இந்திய சினிமா முதற்கொண்டு உலக சினிமாக்கள் பற்றிய தொடர்பும் சத்தியஜித்ரே, ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கமரூன் வரை பரவலான பரிச்சயமும் இருக்குமோ?
இது ஒரு புறமிருக்க தொழிலாளிகள், உத்தியோகத்தர்கள், கல்லூரி இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் இவர்களுக்கும் அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் ஒவ்வொரு தருணங்களில் ரசனை வேறு வேறாக இருக்கிறது. இந்த மன எழுச்சிகளிலிருந்துதான் ஒவ்வொருத்தருக்கும் அந்தந்த தருணங்களில் ஏற்படுகின்ற இச்சையின் அடிப்படையில் பிடித்தமான சினிமாக்கள் எனும் வகைப்பாடு நிலை பெறுகிறது. எனவே இந்தப் பலவகைப்பட்ட மன ஊடாட்டங்களின் அளவீடுகளையும், கரிசனைகளையும் மிலேச்சத்தனமாக புறந்தள்ளிவிட்டுத்தான் எதுநல்ல சினிமா என்ற சாராம்சவாதம் முன்மொழியப்படுகிறது.
கலைகளை மேன்மையாகவும் புனிதமானவை என்றும் நம்பிய காலங்கடந்த பழக்கங்கள் உருவாக்கிய ஒற்றைப்போக்கினால்தான் இது போன்ற பயன்பாடற்ற நிகழ்வுகள் மேலெழத் தொடங்கின. தற்காலிக உளத்தேவைப்பாடுகளினால் தற்செயலாக உருவாக்கப் படுகின்ற கலைகளை நல்லவை, கெட்டவை என்று பாகுபடுத்தி பூஜிக்கவும், புறந்தள்ளவும் வேண்டிய அவசியமேயில்லை. ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு போற்றித் திரியும் சாகசமெல்லாம் உருவாக்கவறுமை மிதமிஞ்சியிருந்த காலத்தில் ஒரு வேளை தித்திப்பாய் இருந்திருக்கலாம்.
ஒற்றைப்பண்பாடு, ஒற்றைப்பாரம்பரியம் போன்ற அனைத்துமே இன்று சிதைவடைந்து வாழ்வும் அனுபவமும் குழையலாக மாறிப்போய்விட்ட சூழ்நிலையின் சிகரத்தில் தொழில் நுட்ப மேலாண்மை நாகரிகங்களையும் கலாசாரங்களையும் உருக்குலைய வைத்திருக்கிறது. நல்ல சினிமா பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் போது எமது குழந்தைகள் கையடக்கத் தொலைபேசியில் சுதந்திரமாக நீலப்படங்களைப் பார்த்து ரசிக்கின்ற அளவுக்குநிலமைகள் மாறிவிட்டன. இந்நிலையில் சினிமாவுக்கான நேர்வழி காட்டும் விமர்சனங்களை அலட்சியம் செய்தபடி ரசிப்பு வெளி விரிந்து செல்கிறது. தரப்படுத்தல் விமர்சனத்தில் தனிநபரின் விருப்பு வெறுப்புக்கள் மட்டுமே அலசப்படுவதோடு அது பிறரது விருப்புவெறுப்புக்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கான உள்ளிடுகளையும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு திரைப்படங்களும் தன்னளவில் வித்தியாசமான அம்சங்களினால் பின்னப்பட்டிருக்கின்றன. அவை பேச விளைகின்ற கருத்துத்

ܐܼܲܠ لn\^ک\\^که
தளம் பற்றியோ அல்லது அவை மேற்கொள்கின்ற கலகம் பற்றியோ அன்றியும் பிறப்பிக்கின்ற மனக்கிளர்ச்சி பற்றியோ பிரத்தியேகமாக ரசித்து உறவுகொள்ள எல்லோருக் குமிருக்கும் அனுமதி புறக்கணிக்கப்பட முடியாதது. இன்றைய சந்தைப் பொருளாதார யுகத்தில் வகை தொகையற்ற உற்பத்திப் பொருட்களுக்கு முன்னால் திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல அனைவரும் திக்கு முக்காடிநிற்கிறோம். யாருக்கும் எவரும் வழிசொல்லக் கூடிய நிலைமைகள் இங்கு இல்லை எனவே தரப்படுத்தல் விகாரம் கடந்த புதிய மனத் தெரிவில் சினிமாவின் பல்வகைமைகளையும் வித்தியாசங்களையும் புரிந்து கொள்வதன் ஊடாகவே தற்கால ரசனையில் வாழலாம்.
O
சோலைக்கிளியின் பத்திக்கை பற்றிய எதிர்வினை (உயிர் எழுத்துக்காக அனுப்பி பிரசுரம் பெறாதது)
றியாஸ் குரானா 30.10.2005 உயிர் எழுத்துப் பகுதியில் நவீன கவிதைச் செயற்பாட்டாளர் என பேசப்படும் சோலைக்கிளியின் பத்திக்கை பார்க்கக் கிடைத்தது. அது தொடர்பில் சில வார்த்தைகள்.
அவருடைய கிறுக்கல்களின் மைய நகர்வு நவீன உற்பத்தியை குறை காண்பதோடு, அதன் வரவை வெறுவாக்கேடாகவும் எச்சரிக்கிறது. பழைய பீயைத் தோண்டி எடுத்து உடலெங்கும் பூசுவதன் மூலம் நவீன காலத்தை சிதைத்துவிட முயற்சிக்கிறது. “அக்காலம்’ என்கின்ற ஒன்றை முன்னிறுத்தி அதைப் புனிதப்படுத்திச் செல்கிறார். அக்காலமோ, இக்காலமோ எக்காலம் என்றாலும் புனிதம் என்று வடித்தெடுக்கப்பட்ட காலம் இருக்கவில்லை என்பதை உணர முடியாதளவு நவீன பரிச்சயம் கொண்டவரா சோலைக்கிளி?
பெயர் தெரியாக விசச்செடி அழிக்கப்படுதல், கோடி பார்க்கத் தவறுதல் “அப்பொழுது இதையெல்லாம் புறக்கணித்தோ இப்போது நோய் நொடிகள் வெறுவாக்கேடு வாசலில் படுக்கிறது. இன்றைப் போல போத்தல்கள் வாங்கி எட்டி நின்று தட்டிவிட்டு மூக்கைப் பொத்திக் கொண்டு ஒளித்துப் போய் இருந்து விட்டு வந்து இறக்கி எடுத்து தின்னும் பண்டங்கள் அத்தனையும் நோயின் புதல்வர்கள்” என்ற எதிர்வினையின் மூலம் நவீன சமூகம் கடுமையாக சாடப்படுகிறது. இயங்கியலை ஏற்க மறுத்து நவீன மாற்றத்தை தூசிக்கும் அணுவணுவான சிந்தனை வெளிப்பாடு. சோலைக்கிளியின் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஆளுமை பற்றிய புனைவுகளின் மீது கேள்விகளை குறித்துச் சொல்கிறது.
மாற்றங்களுக்கு, அழிவுகளுக்கு அதாவது புனிதங்களின் அழிவுகளுக்கு காரணமான "இப்பொழுதை” அதன் பன்முகத்தன்மையோடு வாசிக்க முடியாமல் போவதும், நவீனத்தின் உற்பத்தி வருகையும், காலமாற்றமுமே அழிவுகளுக்கு காரணம் என தீர்ப்பளிப்பதும் தான் ஈழத்து நவீன படைப்பாளியின் உச்சப் புரிதலோ?
இது தவிர ‘மாமியா மருமகன் உறவுக்கு ஒரு மரியாதை இருந்த காலம் அது' இப்பொழுது மாமி

Page 54
<\८७^no>
மருமகனிடம் தொடையை காட்டுவதாக காலமாற்றத்தின் மீதான தனது தீர்க்க விசனத்தை முன்மொழிவது எதை குறித்துரைக்க? ஒழுக்கம் என்பது பெண்களால் உடைக்கப்படுகிறது என்ற முடிவை முன்தள்ளுவதுதானே? மருமகன் முதலில் தொடுவதாக இல்லை. மாமிதான். மாமி என்பது ஒட்டுமொத்தப் பெண்கள் பற்றிய கருத்தின் வெளிப் பாட்டுக்குரிய குறியீடு. பெண்களைக் கேவலமாக்கி உருவகிக்கும் பிம்பத்திற்குரிய காரணம் எதுவோ? ஆதிகால ஆண் படைப்பாளிகள் தொட்டு பெண்கள் பற்றிய பார்வை இவ்வளவுதானா? என மிகச் சிறியதொரு கேள்வியுடன் நிறுத்திவிட முடியாதுள்ளது. ஏனெனில் பத்தி முழுக்க சோலைக்கிளி தனது ஆண்மையையும், புரிதல்களையும்
ஊற்றி நிறைய வைத்திருக்கிறார்.
“ஏறி மிதிக்கிற விசயத்தில், அவன் மிதிச் சால் முட்டைதான். நாளைக்கே எண்டு கதைக்காத பொண்டுகளே கிடையாது! அந்த அளவுக்கு கெட்டிக்காரன் எங்கட மச்சான்ர தம்பி ஏறி ஒரு கொத்துத்தான்”
இங்கு சேவலைக்குறிக்கின்ற போதும் அது சொல்லப்படும் முறையில் ஆண்தன்மையின் உயர்ச்சி அல்லது கம்பீரம் மேலெழுகிறது.
ஆண்மையின் காலாகாலத்துக்குமான போற்றுதலும், அதன் அதிகாரத்தை ஆவண செய்வதுமாய் நகர்கிறது இப்பத்திக்கை முதலில் பெண்கள் தொடையைக் காட்டுவதாக குறிப்பதன் மூலம் ஆண்களைச் சுற்றி “இக்காலத்திலும்” ஒரு புனிதத்தை உருவாக்குவதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. சொல்லுவார்கள் “சுரியைக் கண்டால் மிதிப்பான். தண்ணீரைக் கண்டால் கழுவுவான்” என்று. இக்கூற்றின் மறுமொழியாக்கம்தான் இது.
மேலாண்மையும், தீர்ப்புச் சொல்லும் விருப்பையும், குற்றங்காணும் குணங்களையும் வைத்திருக்கும் சிந்தனைத் தளம், தனக்குளுள்ள ஒரு வன்முறைச் சாய்வை ஒழுக்கமான ஒன்றாக வெட்கமின்றிச் சொல்வதை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது. இப்படி உரத்துச் சொல்வதற்கான தகுதி தனக்கிருப்பதாக கருதுவதற்கு தான் ஒரு நவீன படைப்பாளி என்பது உதவியாக இருந்தாலும் அவர் சொல்வதைக் கேட்போம். "ஆக நான் ராசாம்பிள்ளை குடியானாகவே இப்போதும் அடையாளம் காணப்படுகிறேன்" இப்போது இந்தக் குடி ஆதிக்கம் மிக மிக குறைந் திருந்தாலும் தேவைக்கு அது தலை தூக்குகிறது.
காலமாற்றத்தில் சோலைக்கிளிக்கு எதுவும் இல்லாது போனதேனோ? இப்பொழுதுகளிலும் அப்பொழுதுகளிலும் பன்முகத் தன்மையை மறுப்பதினுTடும், ஒற்றைப் பரிமாணமாய் சிந்தித்துச் செல்வதினுTடும் இவர் எங்கு பயணிக்கிறார்? நவீன படைப்புக்குள் தவறுதலாக செருகப்பட்ட காளமேகப் புலவரா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
பெண்கள், காலங்கள், விளிம்பு நிலை மனிதர்கள் இப்படியான(வை)வர்கள் மீது கட்டப்பட்டிருக்கும் கூற்றுக்கள் எவை,எவை என அடையாளங்காண வேண்டும். நம்முன்னும் நம்மைச் சுற்றியும் மலிந்துள்ள அக்

கூற்றுக்களை நாம் கவனிப்புக்குட்படுத்தி, குற்ற உணர்ச்சி நீக்கி அவற்றைத் துலக்கிக் கொள்ளவும், அவற்றை வெளிப்படுத்தவும் வேண்டியவர்களாக இருக்கின்றோம். வித்தியாசங்களையும், அடையாளங்களையும் உதறி விடாமல் அதன் பன்முகத் தன்மையை அனுமதிப்பதினூடு இலக்கியக் களத்துக்குள் நுழைய வேண்டிய தருணம் இது நீங்கள் ஏன் வன்முறை, சிந்தனையை மையங்கொள்ள வைத்திருக்கிறீர்கள்? புதிய கருத்துக்கள் எழும் போதெல்லாம் பழையவைகளின் பாதுகாவலர்கள் முதலில் கண்மூடித்தனமாக எதிர்ப்பது வழக்கம். நீங்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. எப்படி இருந்தாலும் எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளேன் என்ற செய்தியோடு சோலைக் கிளியவர்களுக்கு எனது மனமார்ந்த சலாம்.
மஜீத் பெருவெளி பதிப்பகம் 107. மாவடி ஜங்சன், அக்கரைப்பற்று - 06 விலை 100/-
விளிம்புநிலை மனிதர்களிடையே உலாவும் யசோதரா அதிகார மையங்களின் கட்டுப்பாடு, நீதி, ஒழுக்கம் போன்றவற்றை உடைத்து வீசும் மிகச் சாதாரண இயங்கியல்தான்.
கதை, நாவல் என்று பெயரிடல் ஏலவே வாசிப்போனிடம் அது தொடர்பாக இறுகி. முழுவதுமாய் முற்றியிருக்கும் கருத்தியல் பிம்பம் இப்பிரதியிலும் நுழையப் பெருந்தடையாக மட்டுமன்றி சிக்கலாகவும் அமைந்துவிடும். பெயரிட்டு அவைகளின் முக்கிய திருப்பங்களைச் சிலாகிப்பதற்கு முன் பெயரிடலின் பழைய தையும் , அவை கட்டமைக்கும் வர்ை முறைகளையும் மீளவும் வாசிக்க வேண்டியிருக்கிறது.
மஜீத்

Page 55

Jelcellers)

Page 56
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||TT
I ZA
W 1391. Un I ill util
PIWidyalaya ി
 
 

pollo
I
ni Road AA
VeW. Akkarapatu-(
I
1.
I 。
W MWANA NN
J ಡಾ.