கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெருவெளி 2007.05

Page 1
I
I I I I
IIIII||I||I||I||I||I||I|| IIIIIIIIIII||I||I||I||
சிறுகதைப் தி SITGI
IIIIIIIIII||I||I||I||I||I||I||I|| I
||||||
| 山川
சிறப்பிதழ் I M
|
Sm I
I
I III
I
/
III III I MI
I
H
Til 』 ā亚 LAREIG2 ல்கு
III
நேர்கானல்ா
ಇಂ
禮
I Lad
. பின் நவீன நிலவரம்
ாN கவன ஈர்ப்
 

"~क |
மே 2007
l
M.
MUNKIINNI 鼎 T
| LT
l, '' ":"ട്ട് Ld.
 ݂ܕ ܼ ܝ ܢܝ .
I
I
RNRIIIINININININININININININIMIN I I
I
ზმნhb
க்கான பிரதி

Page 2
கிழக்கில்.
F. F :էլ لیل
エ
Mam ecdia asia முத்திரையில் தயாரிக்கப்பட்ட
BEFL ரவுசர் /ரவுசர் மெற்றீரியல்ஸ் blLHlslls
EEFL
கொட்டுன் ரவுசர்
BilLUGÜL
f||||
Bluetueri
L Elif Hпапј јЈЕlШЋlitiБn மற்றும் பாதணி வகைகள்
. Lidi |bტსწd: მ) றேக் ditg) 3ldilliill-|- ஆடை09
மே 16ம் திகதி தொடக்கம் 15 திகதி
விலைக்கழிவுடன் இங்கு பொருட்க கொள்வனவு செய்யலாம் என்பதை
அறியத் தருகின்றோம்
 
 

c’e" |
இன்னுமொரு கிளையான
Lady Collection ge
பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான
நபறபI கெப்ரிக்காப்
|
EFGüGLIPrif ffi, Lidligrü
சறி i - விருந்து நேர FIJ FIJI
『』 r. fehé5)Idd எப்கேட்புளவுப்
劃 ψιβ । 5 ラ ਧE । மகிழ்ச்சியுடன் 341 Main Stree,
Akkaraipattu - 01 T| : O71 682 (J9 652

Page 3
கதைப் பிரதிகளுக்கான #טנח
மஜீத்
அப்துல் றன்பாக் எஸ். நன்றுேத்தீன் அஹமட் சாஜித்
கட்டுவரப் பிரதிகள்
றியாளப் குரானா 5LL அளவீஸ் எம். பாயினப் மின்றாத் சாரா
ஜீவன் பென்னி ஐ.எல். காலித் அதிக் Eறாளuள் எம், நவாஸ் சௌபி பாஹிமா ஜஹாள் ன்ே கபூர் ஒலுவில் ஜலால்மன் எம்.எம். அப்துல் லத்திப் இளைய அப்துல்லாவிற்
மஜித்
LITETITET ஒஆா
இளைய அப்துல்லாவற் இரமேஷ் ஏ. இக்பால் பஹறிமா ஜஹான்
பாலைநகர் ஜிப்ரி ஹாஸன் ग्राJIा பர்ஸான் ஏ.ஆர்
தனித்துவமான கோரிக்கையை மு மலைத்தமிழர்களு வடிவங்களை மாற்!
உலகம், - உ போன்றவற்றினால் பொறுப்புக்களையு இந்த வலைப்பின்
குறைவளர்ச்சி 1st LLLIT5 Treisslyl நாடுகளில் உள்ள அதிகாரங்களிள் மு போராட்ட வடிவங்கள் உணர்வதும் அவச்
இலங்கையில் ஈர்ப்பைப் பெறவேண் கட்சி அரசியல் இய முழங்கும் வீர வசன வேண்டும்,
அத்துடன் இன் வேண்டும். இவைக
1. தமது சமூ உருவாக்கு 2. எழுத்து இபு
3. வானொலி, ! உருவாக்கு
4. தனித்துவமு 5. தனித்த மு:
பாராளுமன்ற என்ற கருத்தாக்க வித்தியாசமான ஆ கருத்தாக்கத்தை ே மலைத்தமிழர், ଟu! புறம்பாக நிர்வாகம் என்பதை (உதாரண முடிவுகளை தீர்மா?
மேற்சொன்ன பண்மைத் தன்ை ஆய்வுக்குட்படுத்தப் போன்ற கோரிக்!ை Ei su5 LDL JLDT5si. : போன்றவற்றை சி விவாதத்திற்குட்படுத் இவ்வகைப் ே நபர்களை மாத்திரம் இருப்புக்குமான எந் தனியான அ இலக்குகளைப் பற்ற தேவைகளாகும். மேற்கொள்ளுமா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன அடையாளங்களுடள் தங்களின் அரசியல் அதிகாரம் என்ற நன்வைத்து இயங்கும் சிறுகதையாடல் சமூகங்களான முஸ்லிம்களும், ம், தாழ்த்தப்பட்ட நிலைகளிலுள்ளோரும் தங்களது போராட்ட றியமைக்கவும், அதிகரிக்கவும் வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளனர்.
லகமயமாதலின் கூறுகளான வளர்ச்சி, தொழில்நுட்பங்களின் பெருக்கம்
தனது எல்லைகளையும், இறையாண்மையையும் மக்களின் மீதான ம் இழந்து கொண்டுவரும் நிலையில், இலங்கை போன்ற நாடுகள், எலுக்குள் சிக்கி முழ்கிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடியும்.
எனக் கருதத்தக்க இலங்கை போன்ற நாடுகளில் தனித்துவ -ன் அரசியல் அதிகாரத்தைக் கோரும் சமூகங்கள், இத்தகைய பெரும்பான்மையினராகிய வாய்ப்பும், வசதிகளும் கொண்ட சமூக முன் தமது கதையாடலை நிகழ்த்த வேண்டுமாயின் ஏலவே உள்ள ளை கேள்விக்குள்ளாக்குவதுடன் புதிய வடிவங்களுக்கான தேவைகளை யமாகும்.
வாழ்கின்ற சிறுகதையாடல் சமூகங்களின் கோரிக்கைகள் கவன ாண்டுமெனில் இதுவரை தங்களது போராட்ட வடிவமாகக் கருதிவரும் க்கத்தையும், அதன் உச்ச செயற்பாடாகிய தேர்தல் கால மேடைகளில் ாங்கள் என்ற நிலைப்பாட்டையும் கடந்து அடுத்த நிலைக்குச் செல்ல
(றைய உலகளாவிய போராட்ட வடிவங்களை உடனடியாக உருவாக்க ளாகக் கருதத்தக்கன:
கங்களின் பால் அக்கறையுள்ள அரச சார்பற்ற அமைப்புக்களை நதல், இயங்கவைத்தல்
பக்கங்களை உருவாக்குதல் - இதழ்கள், பத்திரிகைகள்
தொலைக்காட்சி, வலையமைப்பு போன்ற இலத்திரனியல் வடிவங்களை தல்
pடன் கூடிய செய்தி நிறுவனங்களை அமைத்தல் லதனம், தனித்த சமூக மூலதனம் ஒன்றைக் கட்டமைத்தல்
நம் என்ற சொல்லாடலானது மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் த்திலிருந்து தனித்துவமுடையவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இலக்குகளைக் கொண்டவர்களின் அமைப்பு" - என்ற நாக்கி நகர்த்தப்படவேண்டும். (சிங்களவர், தமிழர்கள், முஸ்லிம்கள், ண்கள். போன்றவாறாக பாகுபடுத்தலாம்) இத்தகைய முறைக்குப் அல்லது அரசு என்பதை பெரும்பான்மை வசம் ஒப்படைத்து விடுதல் ாமாக இலங்கையில் சிங்களவர்களின் கைகள் ஏனைய சமூகங்களின் விக்கின்றமை) இந்த யோசனை கட்டுடைத்துக் காட்டுகிறது.
தனித்துவமுடையவர்களின் நிர்வாகம், அரசு என பாராளுமன்றத்தை மயுடையதாக மாற்றியமைத்தல் என்ற கருத்தாக்கங்களும் பட வேண்டியதுடன், சிறுகதையாடல் சமூகங்களுக்கான தனி நிலம் ககளும் கவனிப்புக்குரியவையாக மாற்றப்பட வேண்டும். அதேநேரம் தனியார் துறைப்பெருக்கம், அரசு நீக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி, றுசமூகங்கள் எப்படி எதிர்நோக்க வேண்டும் என்பனவற்றையும் ந்தலாம்.
பாராட்ட வடிவங்கள் உருவாக்கப்படாது பாராளுமன்றத்திற்கான உற்பத்தி செய்யும் கட்சிகளை நம்பி விடுதலைக்கானதும், தனித்துவ த முன்னேற்றங்களையும் அடைய முடியாது. ரசியல் அதிகாரம் என்பதைப்போல இன்னும் பல விடுதலை பிபோசித்தலும், அவற்றை முன்வைத்தலும் இன்றைய முக்கியமான இதற்கான ஆரம்ப நிலைப்பாடுகளையேனும் இச்சமூகங்கள்
- செயற்பாட்டாளர்கள் - : 蓋 క్టన్లో
*

Page 4
உங்கள் எழுத்தின் அரசியல் எர்ன?
தொவது ஒரு அரசியலுடன் என்னை நான் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் மார்க்ஸியத்துடனும் இடதுசாரி அரசியலுடனுமே -331 Talli கொள்ள விரும்புகிறேன். htti; அய்யாயிரம் ஆண்டுகால் மனிதசிந்தனை வரலாற்ரில் முதன் முதலில் எம்தத்துவம் ஒரு சார்புத்தத்துவம்தான். ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகவே நாங்கள் செயல்படுவோம்’ எனப் பிரகடனயடுத்திக் கொண்டு இயங்கியது.அதுதான், சோசலிசக் கட்டுமானங்களின் வீழ்ச்சியை வைத்துர்க்சியம் காலாவதியாகிவிட்டது கார் சொல்ல் இப்ாது என்பதுங்த்தனை உண்மையோ, அத்தனை உண்ம்ை இன்று மர்க்சியம்:அறியப்படுகிற சிந்தளைத் தொகுப்பை மட்டும்ேந்வைத்துக் கொண்டு இன்றைய பிரச்சினைகள் அத்தனையையும் விளக்கிவிட் இயலாது; சந்தித்துவிட முடியாது
என்பதும்:
ெேபருவெளி
TF ड्या
 
 
 
 
 

கயில் தமிழ் கிடையாது
அ. மார்க்ஸ்
பிழின் விரிந்த பரப்பிற்குள் அறிமுகம் தேவையற்ற எழுத்துச் ாட்டாளர்களில் அ.மார்க்ஸ்ம்ே ஒருவர். பின்நவீன நிலவரம் b இவரது சிந்தனைகள் தமிழ் எழுத்து இயக்கத்தை ஒத்த மிக முக்கியமான விவாதங்களுக்கு காரண ள்ளன. எண்ணிறைந்த நூற்பிரதிகளுக்குச் சொந்தக்காரரான விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களின் பக்கம் டைய நிலைப்பாட்டைக் கொண்டு ஓயாது இயங்கி வருபவர்.
வித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பறுத்தலுக்கு அப்பால் மீதியாய்ப்போகும் மக்களின் ப்பாடு, உலகமயம், கலாச்சாரம், அரசியல், இலக்கியம், ப்பால் நிலையினர், இலங்கைத் தமிழர்கள், இலங்கை ம் தேசத்தவர்கள் என தனது செயற்பாட்டின் பரப்புக்களை ரித்துக் கொண்டிருக்கும் அ. மார்க்ஸ் நண்பர்களோடு ாந்து நிறப்பிரிகை" என்ற ஒரு மாற்றுச் சிறுபத்திரிகையையும் Tடு வந்தவர்.
உலகமயமாதலும் பாசிசமும் சந்திக்கக்கூடிய புள்ளிகளை றிந்து எதிர்ப்பதும், தலித்துகள், சிறுபான்மையினர் முதலான ப்பட்ட சக்திகளின் போராட்டங்களோடு தொடர்ந்து நம்மை ாத்துக் கொள்வதும்தான் நம்முடைய செயற்பாடாக இருக்க ம்' எனக்கூறும் அ.மார்க்ஸ் பெருவெளியின் 3வது ஃகென நேர்காணலுக்குச் சம்மதித்ததற்கும், எங்களுடன் ந்தும் இயங்க விருப்பம் தெரிவித்தமைக்கும் நன்றிகளைத் த்துக் கொள்கிறோம்.
தனியுடEIEய ஒழித்து, தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாகச் சொல்லப்படும் கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் சமத்துவ சமுதாயம் தானாகவே உருவாகிவிடும் என்பது அபத்தம் என்பதை வரலாறு உணர்த்தி விட்டது. அரசின் உள்ளடக்கம் மட்டுமல்ல அரசின் வடிவமும் மாற்றியமைக்கப்பட வேண்டும். எல்லாவிதமான அதிகாரங்களையும் - கட்சி அதிகாரம், ஆணாதிக்க அதிகாரம், சாதி அதிகாரம் உட்பட - எதிர்த்து நின்றாக வேண்டும் என்கிற விஷயத்தில் மார்க்ளிபால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பக்சுடன் முதலானவர்களின் "அனார்க்கிச அராஜகவாதச் சிந்தனைகளையும் நாம் முற்றாகப் புறக்கணித்துவிட இயலாது.
நடைமுறை மார்க்சியத்தின் மிகப் பெரிய தவறுக்கு ஒரு சிறந்த

Page 5
எடுத்துக்காட்டு அது முன்வைத்த இலக்கியக் கொள்கைதான். சோசலிச எதார்த்தவாதம் என்றால் என்ன? சோசலிசம் + எதார்த்தவாதம். அதாவது, நடைமுறையில் உள்ள எதார்த்தவாத வடிவத்தை அப்படியே வைத்துக் கொண்டு சோசலிச உள்ளடக்கத்தை நிரப்பினால் போதும் என்பதுதானே. இந்த அடிப்படையில்தான் எல்லாவிதமான நவீன எழுத்து வடிவங்களையும் அவர்கள் நிராகரித்தனர். கைலாசபதி, நா. வானமாமலை முதலியோர் புதுக்கவிதை வடிவத்தையே ஏற்க மறுத்தனர். ஆனால் மாற்றங்கள் எப்போதுமே இரக்கமற்றவை. தன்னை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களை அவை காலாவதியாக்குவதற்கு (obsolation) தயங்குவதே இல்லை.
சோசலிச எதார்த்தவாத இலக்கியக் கோட்பாட்டை மறுக்கும் நம் "தாராள" மார்க்சியர்கள் கூட அரசியலில் இந்த வெளிப்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களாகவே இருந்தனர். நுஃமான், எஸ்.வி.ஆர். போன்றோர் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. எஸ்.வி.ஆரைப் பார்த்தீர்களானால் சோவியத் யூனியனில் ஸ்டாலினிலிருந்துதான் தவறுகள் தொடங்குகின்றன என்பார். அதற்கு முதல்நாள் வரை எல்லாம் சரியாக இருந்தன என்பார்கள். என்னைப் பொருத்தமட்டில் போல்ஷவிசத்திலேயே பிரச்சினைகள் இருந்தன. லெனின், ட்ராஸ்கி ஆகியோரின் கட்சி குறித்த கோட்பாடுகளிலேயே விமர்சனத்துக்குரிய அம்சங்கள் ஏராளமாக இருந்தன. இந்த வகையில் எனது மார்க்சியத்தின் பெயரால்' என்னும் நூல் மிகவும் முக்கியமானது. தமிழில் இதற்கிணையாக இந்தப் பிரச்சினையை விவாதித்த நூல் வேறேதுமில்லை. அந்த நூலிலுள்ள கட்டுரைகள் பத்திரிகைகளில் வந்தபோது ஏற்படுத்திய எதிர்வினைகளும், சலசலப்பும் கொஞ்ச நஞ்சமில்லை.
இந்த நோக்கில் தொடர்ந்த பயணம்தான் எங்களை "பின்நவீன நிலை” குறித்த சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றது. பின்நவீனச் சிந்தனைகளையும் கூட ஒரு இலக்கியம் தொடர்பான, கதைசொல்வது பற்றிய ஒரு கோட்பாடாக மட்டுமே சிலர் இன்னும் முன்வைக்கிறார்கள். நாங்கள்தான் அதன் அரசியல் முக்கியத்து வத்தை முன் நிறுத்தினோம். அதனாலேயே என்னுடைய பின்நவீனம் தொடர்பான கட்டுரைகளும் நூற்களும் இங்குள்ள அரசியல் கட்சிகளால் கடுமையாக எதிர்கொள்ளப்பட்டன. தேசியம் ஒரு கற்பிதம்' என்ற கருத்தாக்கம் இன்றுவரை மிகப்பெரிய விவாதங் களுக்குக் காரணமாகியுள்ளது. தேசியத்திற்கும் பாசிசத்துக்குமான இடைவெளி மிகச்சிறிது, எல்லாத் தேசியங்களும் தவிர்க்க இயலாமல் பாசிசத்திற்கே இட்டுச் செல்லும் எனக்கூறியது இன்றுவரை ‘தேசத்துரோகிகளாக நாங்கள் சித்திரிக்கப்படுவற்குக் காரணமா கியுள்ளது.
பின்நவீனச் சிந்தனைகளையும் கூட நாங்கள் ஒரு இடதுசாரிச் சாய்வுடனேயே "articulate பண்ணினோம். பார்க்கப்போனால் பின்நவீனமும் மார்க்சியமும் பகை கொள்வதற்குக் காரணமில்லை. தெரிதா போன்றோரின் பிற்கால எழுத்துக்கள் மார்க்சியக் கூறுகளை ஏற்றுக் கொண்டதாகவே அமைந்தன. நேற்றுக்கூட வேறொரு 351 JGOO155b513, 6Tidbóbéli, Ludwig Feuerhack and classical German Philosophy' நூலைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இறுதி உண்மை என எதுவும் கிடையாது என்கிறார் எங்கல்ஸ், நீட்ஷேயும், பின்நவீன சிந்தனையாளர்களும் இதைத்தாண்டி என்ன சொல்லிவிட்டனர்?
மார்க்சியமும் பின்நவீனமும் விளிம்புநிலை மக்களின் மீது காட்டுகிற கரிசனம் எங்களை தலித்தியம், பெண்ணியம் தவிர இந்தியச் சூழலில் மிகப்பெரிய ஆபத்தாக உருக்கொண்டுள்ள இந்துத்துவ எதிர்ப்பு - அதனூடாக சிறுபான்மை முஸ்லிம்கள் ஆதரவு என்பதாக எங்களைச் சார்பெடுத்து இயங்க வைத்துள்ளது.

இன்றைய தமிழ் எழுத்துச் செயற்பாடுகளில் பின் நவீனத் தரின் பங்காற்றுதலாக எதைக் கருது கிறீர்கள்?
எதார்த்தவாதத்தின் மீதான விமர்சனத்தைப் பின்நவீனத்துவம் முன்வைத்தது. "எதார்த்தவாதம் காலாவதியாகிவிட்டது” என்றெல்லாம் கூடப் பேசப்பட்டது. நான் அப்படிச் சொன்னதில்லை. பல்வேறு வளர்ச்சி மட்டங்களிலுள்ள தமிழ்ச் சூழலில் எதார்த்தவாதத்திற்கும் இன்னும் ஒரு இடம் உண்டுதான். ஆனால் அதுவே போதுமானதாகி விடாது. இன்று வளர்ந்துள்ள தொழில்நுட்பம், முக்கியமாக கணினியியல் - மனிதக் கற்பனைகள், கனவுகள் ஆகியவற்றுக்கிருந்த விலங்குகளைத் தகர்த்து விட்டது. முன்பெல்லாம் ஒரு ScriptWriter எதை வேண்டுமானாலும் கற்பனை செய்து எழுதிக் கொடுத்துவிட முடியாது. இயக்குனர் அல்லது தயாரிப்பாளரால் அவர் கேலி செய்யப்பட்டிருக்கக் கூடும். இன்று நிலைமை அய்படி அல்ல. எதை வேண்டுமானாலும் கற்பனை செய்யலாம். ஒரு அறைக்குள் உட்கார்ந்து ஒரு கணினியில் அதை உருவாக்கி காட்சிகள் மத்தியில் “punch in' செய்து விடலாம். புகழ்பெற்ற வெற்றிப்படமாகிய 'கிளாடியேட்டரில் வரும் 'ரோமன் கலோசியம்' காட்சி ஒரு 'கார் பார்க் கிங்’ இடத்தில் படமெடுக்கப்பட்டது. எதார்த்தவாதத்திற்குப் பெரிய கற்பனைத் திறன் தேவையில்லை. நடந்ததை அல்லது இருப்பதை விபரிப்பதற்குக் கற்பனை எதற்கு? எனவே கற்பனை வீச்சுடன் செயற்படக்கூடியவர்களின் எழுத்துக்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் எதார்த்தவாத எல்லையைக் கடக்கவே செய்கின்றன. “பெருங்கதையாடல்களின் சிதைவு" இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகி விட்டது. எனவே இலக்கிய விமர்சனங்களிலும் கூட எல்லாய் பிரதிகளுக்குமான பேரணுகல் முறைகள் காலாவதியாகிப்போய் "Text Specific critism போன்ற பார்வைகள் உருவாகிவிட்டன. ஒரு தலித் பிரதியையும், பெண்ணியப் பிரதியையும், வேறொரு பிரதியையும் ஒரே அணுகல் முறைகொண்டு மதிப்பிட்டுவிட முடியாது.
பெண் கவிஞர்கள், பிரேம் - ரமேஷ், எம்.ஜி. சுரேஷ் போன்ற எழுத்தாளர்கள் தவிர வலதுசாரிக் கருத்தியலுடன் எழுதுகிற யுவன் சந்திரசேகர் போன்றோரும் கூட இன்று எதார்த்தவாத எழுத்து வடிவை நிராகரித்து வர நேர்ந்துள்ளது.
வித்தியாசங்களை முதன்மைப்படுத்துதல், சிறு சமூகம் மற்றும் விளிம்புநிலை மக்களின் மீது அக் கறை கொள்ளுதலி என்ற கருத் தாக் கங்களினால் அவதானிக்கக் கூடிய மாற்றங்களைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பேசமுடியுமா?
வித்தியாசங்களை முதன்மைப்படுத்துதல், சிறு சமூகம், சிறு கதையாடல், கருத்தொருமிப்பைக் காட்டிலும் கருத்து வேறுபடும் உரிமையைச் சிலாகித்தல், (வரலாற்றுத்) தொடர்ச்சியைக் காட்டிலும் தொடர்ச்சி முறிவிற்கு (discontinu) அழுத்தம் அளித்தல், விளிம்பு நிலை மக்களின்பால் கரிசனம் முதலியன பின்நவீனம் தமிழ்ச் சிந்தனையுலகிற்குச் சமீபமாக அளித்த கொடைகள். தொண்ணுறு களில் இங்கே தலித் அரசியல் உருவானபோது தலித்தியத் தியத்திற்கு" தத்துவமில்லை என சோ.கேசவன், ஞானி போன்ற அன்றைய முக்கிய சிந்தனையாளர்கள் வெளிப்படையாகவே பேசினர். தலித்தியம் குறித்தோ, பெண்ணியம் குறித்தோ, சாதிப்பிரச்சினையின் சமூக அரசியல் முக்கியத்துவங்கள் குறித்தோ இன்று யாரும் இங்கு அப்படிப் பேச முடியாது. பின்நவீனம், விளிம்புநிலை ஆய்வுகள், பெண்ணியம் என்பதெல்லாம் இன்று கல்விப் புலங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகி விட்டன. இந்தியப் பேருரு அரசியலிலும் கூட (Mecropolitics) பல்வேறு பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் േന്ദ്രബി ";

Page 6
கட்சிகளில் கூட்டணி அரசியல் என்பது தவிர்க்க இயலாத தாகிவிட்டது. கற்பு' குறித்துச் சென்ற ஆண்டுகளில் இங்கு நடைபெற்ற விவாதங்களில் இருபெரும் அரசியல் கட்சிகள் இணைந்து நின்றும் கூட குஷ்பு என்னும் ஒரு நடிகையைத் தனிமைப்படுத்த இயலாமற் போனது. விளக்குமாறையும் செருப்பையும் தூக்கிய அரசியல் கட்சிகள் இறுதியில் அவற்றைத் தம் கக்கத்திற்குள் வைத்துக் கொண்டு திரும்ப வேண்டியதாயிற்று. ஒரு காலத்தில் வெளிப்படையாகப் பேசவே இயலாதிருந்த ஒருபால் புணர்ச்சி முதலான பிரச்சினைகளை ஆதரித்து விக்ரம் சேத், அருந்ததி ராய், இன்றைய இந்தியாவின் முக்கிய சிந்தனையாளரான அமார்த்யா சென் ஆகியோர் வெளிப்படையாக அறிக்கை விடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. வித்தியாசங்கள் என்று சொல்லும் போது அதற்கு எல்லையே கிடையாது. பெண்கள் என்று சொன்னால் பெண்களுக்குள்ளும் தலித் பெண்களைத் தனித்துப் பார்க்க வேண்டியுள்ளது. முஸ்லிம் பெண்களின் பிரச்சினை தனித்துவமானது. தலித்கள் என்றால் அவர்களுக்குள்ளும் அருந்ததியர்கள் ஆக ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள் தலித்களுக்குள்ளேயே தனி ஒதுக்கீடு கோருகின்றனர். முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக் கீடு என்பது தவிர முஸ்லிம்களுக்குள்ளும் கீழே உள்ளவர்களுக்குத் தனி ஒதுக்கீடு பற்றியும் இங்கு விவாதம் நடைபெறுகிறது.
பின்நவீன நிலைச் சிந்தனைகளைப் "பின்நவீனத்துவமாக” மீண்டும் ஒரு 'இசமாக இறுக்கமான கோட்பாடாக ஆக்கி
விடக்கூடிய ஆபத்தும் உள்ளது. 10Cal உள்ளூர்த் தன்மை என்பதைப் பின்நவீனத்துவம் முதன்மைப் படுத்துவதை அறியலாம். இந்த அடிப்படையில் 10calism பேசுகிற தன்மையும் உள்ளது. உலக அளவில் பார்த்தால் 'சாதி ஒரு L0calவிஷயம்தான். அதனால் சாதி ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்திவிட முடியுமா? இங்கே இந்துத்துவத்தினர் ஆட்சியில் இருந்தபோது சமஸ்கிருதத்தை 10cal மொழி எனக்கூறி அவற்றைக் கட்டாயமாகப் பல்கலைக் கழகங்களில் புகுத்த முனைந்தனர். local வழமைகள் என தல அளவிலான மூடநம்பிக்கைகள், பேயோட்டுதல் முதலான வழிபாட்டுச் சடங்கு முறைகள் முதலியவற்றையெல்லாம் உன்னதப் படுத்தும் ஒரு போக்கும் உள்ளது. முஸ்லிம் இளைஞர்கள் மத்தியிலும் இது உள்ளது. எதையும் இசம் - அதாவது இறுக்கமான கோட்பாடு ஆக்காமல் சூழலில் வைத்து, வரலாற்றில் வைத்துப் பார்ப்பது (contextual) என்கிற பார்வை பின்நவீனத்திற்கும் மார்க்சியத்திற்கும்
பெருவெளி m
 

பொதுவானது. அதை வலியுறுத்துவது அவசியம். முஸ்லிம் சமுதாயத்திற்குள்ளும் உள்ள ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் பால் கரிசனம் கொள்ளும் அதே நேரத்தில் ஒட்டு மொத்தமாய் முஸ்லிம் சமூகமே இன்று பயங்கரவாதச் சமூகமாய், அந்நியர்களாய் ஒதுக்கப்பட்டு விளிம்பு நிலையில் உள்ளதையும் நாம் மறந்துவிட (PL2ulig).
இலங்கையிலுள்ள எழுத்துச் சூழலுடன் உங்களுக் குள்ள பரிச்சயம் பற்றி அறிய விரும்புகிறோம். அவைபற்றிய உங்கள் பார்வை என்ன?
கே. டானியல், கா.சிவத்தம்பி ஆகியோருடன் எங்களுக்கு ஒரே நேரத்தில் பரிச்சயம் ஏற்பட்டது. டானியல் சிகிச்சைக்காக தமிழகம் வந்திருந்து என்னுடைய வீட்டில்தான் மரணமடைந்தார். அவரது கல்லறையும் தஞ்சையில்தான் உள்ளது. அவரது நூற்கள் தமிழகத்தில் வெளிவருவதற்கு எங்களின் பங்கு முதன்மையானது. அதே நேரத்தில் தஞ்சையில் வருகைப் பேராசிரியராக வந்திருந்த சிவத்தம்பி அவர்களுடன் நாங்கள் நல்ல நட்புக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட ஒரு குருகுலவாசம் போல அவருடன் பழகி ஆய்வு நெறிமுறைகள் பலவற்றை அவரிடமிருந்து கற்றுக் கொண்டோம்.
தனிப்பட்ட முறையில் நானடைந்த பலன்கள் அதிகம். நேரில் பார்க்காத போதும் கைலாசபதி, சிவத்தம்பியைக் காட்டிலும் எங்கள்
ஒரு காலத்திலி தமிழ்ச் சூழலுக் வழிகாட்டியாக இருந்த நிலை போர்ச்சூழலினால் இன்று மாறிவிட்டது. ஒரு தேக்கத்தைத்தான் காண முடிகிறது. சிவத்தம்பி, நுஃமான் போன்றோ ரெல்லாம் ஒரு கட்டத்தில் நின்று விட்டனர். ஈழத்து எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மத்தியில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை அவர்களிடம் பின்னிப் பிணைந்து கிடக்கும் சைவக் கருத்தியல்தான். அதன் பிடியிலிருந்து யாரு முழுமையாக விடுபட்டதில்லை. பிறப்பா கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்த வர்களிலும் கூட பலர் இப்படித்தான் உள்ளனர்.
மீது அதிகம் தாக்கம் செலுத்தியவர். இந்த வரிசையிலேயே எங்கள் தொடர்புகள் இருந்தபோதும் 'அலை முதலான இதழ்களையும் நாங்கள் தொடர்ந்து வாசித்து வந்தோம். 90 களுக்குப் பின் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களுடன் எங்கள் தொடர்பு விரிந்தது. இருமுறை ஈழ நண்பர்களின் அழைப்பின் பேரில் நான் அய்ரோப்பா சென்று வந்தேன். ஷோபா சக்தி, சுகன் ஆகியோருடன் இன்றளவும் நாங்கள் இணைந்து இலக்கியக் களத்தில் பணியாற்றி வருகிறோம்.
ஒரு காலத்தில் தமிழ்ச்சூழலுக்கு வழிகாட்டியாக இருந்த நிலை போர்ச் சூழலினால் இன்று மாறிவிட்டது. ஒரு தேக்கத்தைத்தான் காண முடிகிறது. சிவத்தம்பி, நுஃமான் போன்றோரெல்லாம் ஒரு கட்டத்தில் நின்று விட்டனர். ஈழத்து எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் மத்தியில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை அவர்களிடம் பின்னிய் பிணைந்து கிடக்கும் சைவக் கருத்தியல்தான். அதன் பிடியிலிருந்து யாரும் முழுமையாக விடுபட்டதில்லை. பிறப்பால்

Page 7
கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் இருந்தவர்களிலும் கூட பலர் இப்படித்தான் உள்ளனர்.
ஒன்றை நினைத்தால் மிகவும் வியப்பாக இருக்கிறது. தமிழ்ச் சூழலில் இருந்த அளவுக்கு மேலை நவீனத் தத்துவங்கள் குறித்த அவதானிப்பும், அறிமுகமும் ஈழத்தில் நடைபெற்றதில்லை. இத்தனைக்கும் கைலாசபதி, சிவத்தம்பி முதலானோர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஜார்ஜ் தாம்ஸன் போன்றோரிடம் கற்கும் வாய்ப்புப் பெற்றவர்கள். ஈழச்சிந்தனையாளர்களிடம் ஆக அதிகமாக வெளிப்பட்டது சைவ மயப்படுத்தப்பட்ட மார்க்சியமே. எழுபதுக்குப் பின் மேலெழுந்த தேசியவாதமும் இந்தத் தேக்கத்திற்கு ஒரு காரணம் அந்நியமாதல், ஸ்ட்ரக்சுரலிசம், எக்ஸிஸ்டென்றியலிசம், போஸ்ட் மார்டனிசம் போன்ற சிந்தனை அறிமுகம் தமிழகத்தில் தானே உருவாகியது. ஈழ அறிஞர்கள் மத்தியில் இன்றளவும் இவற்றின் மீது எதிர்ப்புத்தானே உள்ளது. எல்லாவற்றிலும் உள்ளது போல இதிலும் விதிவிலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம்.
பேராசியர்களும், இலக்கிய ஜாம்பவான்களும் கட்டமைத்து வைத் திருக்கரின் ற 'ஈழத்து தமிழிலக் கரியம்' என்ற பெருங் கதையாடலை நாங்கள் நிராகரித்துச் செயற்பட்டுக் கொண்டி ருக்கிறோம். இங்கு முஸ்லிம் தேச மக்கள், மலையக தேச மக்கள், தலித் மக்கள், மற்றும் பெண்கள் போன்றவர்களின் கதையாடும் உரிமை மிக மோசமான நிலையிலுள்ளது.'ஈழத்துத் தமரிழிலக் கரியம்" என்ற ஒற்றைக் கதையா டலிலிருந்து தமது கதையாடும் உரிமையை வரையறுத்த படி இருக்கின்றனர். இதுபற்றி உங்கள் விமர்சனம் என்ன?
எந்த விமர்சனமும் இல்லை. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தமிழ் கிடையாது. தமிழ்கள்'தான் உண்டு என நான் ஒரு முறை சொல்லி இங்குள்ள தேசியவாதிகளின் எரிச்சலுக்குள்ளானேன். எல்லா ஒற்றைக் கதையாடல்களுக்குள்ளும் ஏதேனும் ஒருசாதி, பிரிவு, குழுமத்தின் ஆதிக்கமே இருக்கும். பொது என்கிற பெயரில் இந்த ஆதிக்கம் மேற்கொள்ளப்படும். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். "நாஞ்சில் நாட்டு இலக்கியம்” என்று தமிழகத்தின் தென்கோடிப் பகுதியில் இருந்து உருவாகும் இலக்கியத்தைச் சொல்லி வந்தார்கள். இன்று பின்நவீனக் கருத்துக்கள் உருவாக்கிய தாக்கத்தின் விளைவாக அங்குள்ள இளைஞர்கள் "நாஞ்சில் இலக்கியம் என்பது உண்மையில் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் இலக்கியம்தான், நாங்கள் எல்லைத் தமிழர்கள். எங்கள் தமிழ் மலைத்தமிழ்” என்கின்றனர். "ஈழத்துத் தமிழ் இலக்கியம்” என்பதைவிட "ஈழத்து தமிழ் இலக்கியங்கள்” அல்லது மலைத்தமிழையும் சேர்த்தால் "இலங்கைத் தமிழ் இலக்கியங்கள்" என்று சொல்வதே சரி. நீங்கள் கூட "தீவுத் தமிழை" விட்டு விட்டீர்கள். ஷோபா சக்தி போன்றோர் தீவுத் தமிழில்தானே எழுதுகின்றனர்.
ஒன்றைச் சொல்ல வேண்டும். தொல், திருமாவளவன் ஈழத் தமிழர்கள் மத்தியில் பேசும்போது உலக அளவில் நிகழும் தமிழ்களுக்கு பொதுவான ஒலிப்பு முறை, இலக்கணம் உள்ள தரப்படுத்தப்பட்ட தமிழை உருவாக்க வேண்டும் எனப் பேசி வருவது ஆபத்தானது.
முழுக்க முழுக்க உங்களுக்கு எதிரானதாகவே இலங்கைச் சூழலி இருக்கிறது. உதாரணம் -நுஃமான், சிவத்தம்பி, சிவசேகரம், சேரன். இவர்கள் தமிழர் தேசத்து ஆதிக்க சக்திகளுக்கு
III

சாய்வானவர்கள். ஏன் அவர்கள் உங்களைக் காய்வதிலே குறியாக இருக்கிறார்கள்?
உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. அவர்கள் தமிழர் தேசத்து ஆதிக்க சக்திகளுக்கு சாய்வானவர்கள். ஈழத்தில் மட்டுமல்ல. தமிழகத்திற்கு அவர்கள் வரும்போதும் அப்படியே. ஈழத் தமிழர்களுக்கு இங்குள்ள பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் விளங்காது. முஸ்லிமாக இருந்த போதும் நுஃமானும் அய்படியே. காலச்சுவடு போன்ற உள்ளார்ந்த முஸ்லிம் எதிர்ப்பு உள்ள, பார்ப்பனியத் தன்மை மிகுந்த, கார்ப்பரேட் பரிமாணம் கொண்ட சக்திகளுடன் நுஃமானும், சேரனும் கொண்டுள்ள உறவும், காட்டும் விசுவாசமும் இழிவானது. சிவத்தம்பி ஒரு சைவத் தமிழ்த் தேசியவாதி. சிவசேகரம் ஒரு இறுகிப்போன மார்க்சிஸ்ட். எல்லோரும் ஒரு கட்டத்தில் தேங்கிப் ப்ோனவர்கள். புதிய மாற்றங்களுக்கு முகம் கொடுக்க இயலாதவர்கள். மேலெழுந்துவரும் புதிய சிந்தனைகளால் தாம் உருவாக்கி வைத்துள்ள இடம் காலியாகி விடுமோ என்ற பதைப்புக் குள்ளானவர்கள்.
ஆனால் ஈழத்து இலக்கியச் சூழல் என்பது இவர்கள் நால்வரோடு முடிந்து விடுவதில்லையே. உங்களைப் போன்ற விளிம்பு நிலை மக்களைப் பிரதிநிதித்து வப்படுத்துபவர்கள் என்னை நினைவில் வைத்திருக்கிறீர்களே. மதுசூதனன், மெளனகுரு, ஷோபாசக்தி இவர்களெல்லாம் கூட ஈழத்து எழுத்தாளர்களே.
தேசியத்தின் வன்முறைகளையும், ஆசிரியன் செத்துவிட்டான் போன்ற விடயங்களையும் எவ்வளவு பேசியும் இங்கு புரியாமலே இருக்கிறது. இது தொடர்பில் சற்றுப் பேச முடியுமா?
தொண்ணுறுகளின் பிற்பகுதிக்குப் பின் நான் எழுதிய எல்லாவற்றிலும் இவற்றை வற்புறுத்தி வந்துள்ளேன். மார்க்சியமும் இலக்கியத்தில் நவீனத்துவமும்','உடைபடும் மவுனங்கள்', உடைபடும் புனிதங்கள்', 'கலாச்சாரத்தின் வன்முறை, கடமை அறியோம் தொழில் அறியோம்', 'தேசியம் ஒரு கற்பிதம்' முதலிய நூற்கள் இந்த வரிசையில் முக்கியமானவை. தேவையானால் ஈழத்து சூழலை மனதிற் கொண்டு விரிவாகத் தனி கட்டுரைகளாகவே எழுதலாம். எல்லா தேசவரையறைகளும் எப்போதும் சிலரை உள்ளடக்கியும் (include) சிலரை வெளியேற்றியுமே (exclude) அமைகிறது. தேச வரையறையில் "நாம்” என்பது போலவே "மற்றவர்’களும் முக்கியம். எதிரி இல்லாமல் தேசத்தைக் கட்டமைப்பது கடினம். பாசிசத்திற்கும் இந்த இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தி வருவதை யோசித்தால் விளங்கிக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு பொது அடையாளத்திற்குள் (மொழி இனம் மதம்.) கட்டமைக்கப்படும் தேசியம் அதற்கு அப்பாலுள்ள அடையாளத்தினர் மீது வன்முறையாக மாறிவிடுகிறது. தவிரவும் தேசியம், ஒட்டுமொத்தமாகப் பெண்ணுடல் மீதான வன்முறையாகவும் ஆகிவிடுகிறது. பெண் கவிஞர்கள் பெண்ணுடலை எழுதுவதை இங்குள்ள தேசியவாதிகள்தான் எதிர்த்தார்கள். நிறைய எடுத்துக்காட்டுக்களை சொல்ல முடியும்.
"ஆசிரியன் செத்துவிட்டான்" என்பது வெறும் பிரதி ஆசிரியனை மட்டும் குறிப்பதல்ல. “கடவுள் செத்துவிட்டான்” என்கிற நீட்ஷேயின் சிந்தனையின் நீட்சியே இது. எல்லாவிதமான Authority . பிரமாணங்களையும், அதிகாரங்களையும் மறுப்பது, அந்த வகையில் ஜனநாயகத்தின் ஆதாரமான அம்சம் இது. ஆசிரியனிடம் இருந்த அதிகாரத்தை வாசகனிடம் பகிர்ந்தளிப்பது இது. "0ேvt.by discus sion" என்கிற கருத்திற்கு இட்டுச் செல்வது. எதையும் எப்படியும் வாசிக்க முடியும், text context தான் நிர்ணயிக்கிறது என்பதற்கு
பெருவெளி

Page 8
ஏராளமான எடுத்துக் காட்டுகளை வரலாற்றில் சொல்ல முடியும். நமது தமிழ் இலக்கியத்திற்கு ஏன் காலந்தோறும் புதிது புதிதாய் உரைகள் எழுதப்பட்டன?
விளிம்பு நிலை மக்கள் தொடர்பில் அதிக அக்கரையும், ஈடுபாடும் • கொண்டு எழுத்துச் செயற்பாட்டில் இயங்கும் நீங்கள் இலங்கையில் o இரண்டு பெரும் ஆதிக்க சக்திக V ளுக்கிடையே அகப்பட்டுக் கிடந்து துயரப்படுகின்ற, தமிழைப் பேசு கரின் ற, தனித்துவ அரசியலி பணி பாடுகளுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற முஸ்லிம்கள் பற்றி இதுவரையில் அக்கறை கொள்ளவில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இது பற்றி உங்களது விளக்கம் என்ன?
సిx
தமிழக, இந்திய அரசியலை மய்யமாகச் கொண்டே நான் இயங்கி வருகிறேன். 1992 க்குப் பிந்திய என் அரசியல் எழுத்துக்கள் பெரும்பாலும் இந்துத்துவ எதிர்ப்பு, முஸ்லிம் ஆதரவு என்கிற நிலையையே எடுத்துள்ளது. கண்மூடித்தனமாக முஸ்லிம்களை ஆதரிக்கிறேன் என என்மீது விமர்சனங்களும் உண்டு. "நான் புரிந்து கொண்ட நபிகள்” என்கிற என் நூலைப் படித்த சில முஸ்லிம் நண்பர்கள் ஏன் நீங்கள் இன்னும் முஸ்லிமாக மாறவில்லை என்று கூடக் கேட்பதுண்டு. பாசிச எதிர்ப்பு என்கிற நாணயத்தின் மறுபக்கமாகவே எங்களின் முஸ்லிம் ஆதரவு உள்ளது. இங்கு பாசிசம் ஆட்சிபீடம் ஏறுவது முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கே முடிவு கட்டுவது. இந்த அடிப்படையில்தான் எங்களின் முஸ்லிம் ஆதரவு அமைகிறது.
இலங்கை முஸ்லிம்களின் நிலை குறித்து நான் தனியே விரிவாக எழுதாத போதும் தொடர்ச்சியாக வாய்புக் கிடைத்த போதெல்லாம் மேடைகளிலும், இதழ்களிலும் இது குறித்துப் பேசி வந்துள்ளேன். ஈழப் பிரச்சினை பற்றிப் பேசும் போதெல்லாம் நான் இரு அம்சங்களைக் குறிப்பிடாமல் விடுவதில்லை. ஒன்று ஈழத்தில் உள்ள சாதி, தீண்டாமைய் பிரச்சினை. மற்றது முஸ்லிம்கள் பிரச்சினை. சொல்லப் போனால் இங்கு தமிழகத்தில், சில முஸ்லிம் இதழ்கள் தவிர, யாழ்ப்பாணத் திலிருந்து ஒரு லட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையும், தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றதையும், சமீபத்தில் மூதுர் முதலான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையும் பேசி வருவது நான் ஒருவன் மட்டுமே. இதனாலேயே தமிழ்த் தேசியவாதிகளின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளேன்.
இங்குள்ள முஸ்லிம் இயக்கங்களுக்குக் கூட பிரச்சினை குறித்து அதிகம் தெரியாது. ெ பிரச்சினையை இங்கு திரித்துப் பேசி வருகி பெளசர், இளைய அப்துல்லாவற் போன்றோரும் முஸ்லிம் இயக்கங்கள் கூட பத்திரிகைகளி பிரச்சினைகள் குறித்து 'சமரசம்', 'வெள்ளி', ' இதழ்கள் சில நல்ல கட்டுரைகளை வெளியிட்டிரு ஆழி என்கிற பதிப்பகம் 2006 ம் ஆண்டு உ6 கேட்டபோது அதிலும் கூட இலங்கையிலுள்ள எழுதியுள்ளேன். 'தமிழ் முஸ்லிம்கள்' என்கிற உங்கள் இதழை வாசித்தபின் அது தவறு எ
SSSS
பெருவெளி m
※
 
 
 

இங்குள்ள முஸ்லிம் இயக்கங்களுக்குக் கூட இலங்கையிலுள்ள முஸ்லிம் தேசத்து மக்களின் பிரச்சினை குறித்து அதிகம் தெரியாது. ஜெயபாலன் போன்றோர் முஸ்லிம் மக்களின் பிரச்சினையை இங்கு திரித்துப் பேசி வருகின்றனர். இலங்கையிலிருந்து வருகிற நு. மான், பெளசர், இளைய அப்துல்லாஹற் போன்றோரும் இது குறித்து வாய் திறப்ப مجھے کی தில்லை. இங்குள்ள முஸ்லிம் இயக்கங்கள் கூட | ށ\ :: O
О
பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதோடு சரி. சமீபத்தில் பிரச்சினைகள் குறித்து சமரசம், . . . . . ‘விடியல் வெள்ளி, உணர்வு, மக்கள் உரிமை' முதலான முஸ்லிம் இதழ்கள் சில நல்ல ,'/' ,[ت~~ கட்டுரைகளை வெளியிட்டிருப்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சமீபத்தில் 'ஆழி' என்கிற பதிப்பகம் 2006 ம் ஆண்டு உலக அளவு நிகழ்வுகள் பற்றி ஒரு கட்டுரை என்னிடம் கேட்டபோது அதிலும் கூட இலங்கையிலுள்ள முஸ்லிம் தேசத்தவர் குறித்துச் சில வரிகள் எழுதியுள்ளேன். தமிழ் முஸ்லிம்கள்' என்கிற சொல்லை நானும் சில போது பாவிப்பதுண்டு. உங்கள் இதழை வாசித்தபின் அது தவறு என்பதை உணர்கிறேன்.
இன்று உலகளவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள், அபரிமிதமான வளர்ச்சிகள் போன்ற வற்றோடு சிறு சமூகங்கள் எந்த வகையில் உறவுகொள்ள முடியும்?
உலகளவில் மிகப்பெரிய மாற்றங்கள் நிலவும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல தளங்களில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. நான் முன்பே சொன்னது போல மாற்றங்கள் இரக்கமற்றவை' அவற்றை ஏற்காதவரை அவை காலாவதியாக்கி விடும். தமிழ் பேசுபவர்களின் இரண்டாயிரமாண்டு மரபுச் சுமை இந்த மாற்றங்களை எதிர்கொள்வதற்கு மிகப் பெரிய தடை. தமிழ் நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் "இரவு எட்டு மணிக்கு மேல் யாரையும் வீதியில் நடமாடவிடக்கூடாது" என்பது போன்ற அபத்தங்களை அவ்வப்போது உதிர்ப்பது இதற்கொரு எடுத்துக்காட்டு.
Technology - தொழில்நுட்பம் இந்த மாற்றங்களுடன் சிறு சமூகங்கள் இணைந்து நிற்பதற்கு வழி வகுக்கிறது. டென்மார்க் கார்ட்டூன், போப்பாண்டவர் உதிர்த்த அதிகப் பிரசங்கித்தனமான கருத்துக்கள் ஆகிய பிரச்சினைகளில் உலகளவில் முஸ்லிம் சமூகம் ஒன்றிணைந்து ஒரு எதிர்ப்பை உருவாக்கியதில் ஈமெயில், எஸ்எம்எஸ். முதலான தொழில் நுட்பங்களின் பங்கு முக்கியமானது. பரந்து கிடக்கும் சிறு சமூகங்கள் ஒரு வலைப் பின்னலாக
இலங்கையிலுள்ள முஸ்லிம் தேசத்து மக்களின் ஜயபாலன் போன்றோர் முஸ்லிம் மக்களின் ன்றனர். இலங்கையிலிருந்து வருகிற நுஃமான், இது குறித்து வாய் திறப்பதில்லை. இங்குள்ள ல் கட்டுரைகள் எழுதுவதோடு சரி. சமீபத்தில் உணர்வு’, ‘மக்கள் உரிமை முதலான முஸ்லிம் ப்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சமீபத்தில் களவு நிகழ்வுகள் பற்றி ஒரு கட்டுரை என்னிடம் முஸ்லிம் தேசத்தவர் குறித்துச் சில வரிகள்
சொல்லை நானும் சில போது பாவிப்பதுண்டு. ன்பதை உணர்கிறேன்.
III

Page 9
"ாetwork" இனைவதந்து நவின் தொழில் நுட்பங்கள் கை கோடுக்கும். தவிர்க்க இயலாமல் மதிப்ப்டுகளிலும் பல மாற்றங்கள் உருவாகி வருகின்றன. பலரும் கருதுவதைப் போல முஸ்லிம் சமுகம் இந்த விஷயத்தில் ஒற்றைக் கருத்துடன் இல்லை. பல்வேறு ஆரோக்கியமான விவாதங்கள் உலகளவிலும், இந்திய அளவிலும் நடைபெற்று வருவEத நான் கவனித்து வருகிறேன். முத்தலாக்' ஆக இருக்கட்டும், ஒரிஜாய்' அணிகிற பிரச்சினையாகட்டும், 2யத் சட்டங்கள் ஆகட்டும் இEIற்றி நல்ல விவாதங்கள் நடை பெறுகின்றன. விவாதங்கப் பார்த்தெடுப்பதும், ஆரோக்கியமாக இவற்றைக் கொண்டு செல்வதும், பிறுசிறு விஷயங்களிலுள்ள கருத்து பாறுபாடுகளுக்கiபால் ஒரு NEWDrk ஐ உருவாக்குவதும் இன்றைய தேவைகள். இதற்கு TEchாalமறு யை பயன்படுத்த முடியும்.
"பெருவெளி" வாசித்தீர்களா? அது பற்றிய உங்கள் கருத்து என்ன?
இந்தக் கேள்விகளுடன் அனுப்பியிருந்த இரு இதழ்களையும்
06026738 : peruVeli3hot Tail:COT
தனி இதழ் 100.00:இந்
வருடம் - 400.00:ள்நாடு)
இ$20 வெளிநாடு) ே
 

நேற்றுத்தான் நான் பார்க்க நேரிட்டது. விரிவாக இன்னும் படித்து முடிக்கவில்லை. மேலோட்டமாக பார்த்தவரைக்தும் இதழ்கள் சிறப்பாக உள் எான, முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு அதையும் தாண்டி பல்வேறு விஷயங்களையும் நீங்கள் அனுதுவது பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டில் வெளிவரும் முல்லிம் இதழ்களில் இத்தகைய தன்IைEயப் பார்க்க இயலாது. மலையாளத்தில் வெளிவரும் முஸ்லிம் இதழ்கள் விதிவிலக்கு. குறிப்பாக 'மாத்யமம்' இதழைர் சொல்லலாம். இரு இதழ்களையும் விரிவாக வாசித்துவிட்டு என் கருத்துக்களை எழுதுவேன். உங்கள் இதழில் தொடர்ந்து பங்கு பெறவும் விரும்புகிறேன்.
நேர்கானல் - றியாஸ் குரானா, மஜித், பிர்முகம்மட்
LLL LS L LS LSSLS L LSLSLLL SLL LLSLSL LSLSL LSL LSL LSL LSL LSL LSL LSLS LLLSS LLSLSL LSL LSL LSLSS L SLSSL LS S
பெருவெளி கிடைக்கும் இடங்கள்
இலங்கையில் :-
義 நெளசாட் ட்ரேடிங் சென்றர்
அக்கரைப்பற்று றோயல் புக் சொப்
அக்கரைப்பற்று பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு
இஸ்லாமிக் புக் ஹவுஸ் கொழும்பு
தமிழ் நாட்டில் (இந்தியா) -
New Book Lands - 52-C, North Usman Road, Basement Opp. Arr Complex, Near Panagal Park, T'Nagar, Chennai 600017 Tel:28158171, 28156006
D. Dilip kumar Book Sellers & Exporters 21610, R.K. Mutt Road, 1st Floor, Mylapore Chelai 6004 Tel : 9144 24952217
விமர்சனங்கள், கட்டுரைகள், கடிதங்கள், புனை பிரதிகள் போன்றவற்றை பெருவெளி எதிர்பார்க்கிறது.
7 manum GusGoussî,

Page 10
ஸ்லிம் தேசமும் மரணமும்” என்ற சோனியனின் கதை பெருவெளி சிறுபத்திரிகையில் 31வது இதழில் வெளிவந்திருந்தது. அது தொடர்பில் எனது அவதானிப்புக்களை எழுத முயற்சிப்பதே இக் குறிப்பின் நோக்கமாகும். அக்கதையோடு உதிரியாக இணைக்கப்பட்டுள்ள தகவல் ஒன்றில், தான் ஒரு கதை சொல்லியல்ல என்றும், கதை வரைபவர் (Draft) என்றும் அறிவித்திருந்தார். மற்றும் இரண்டு கதைத் திட்டங்களை முன்வைத்து இரு வேறு திசைகளில் நகரும் கதைச் சிதைவையும் முன்வைத்திருந்தார். இது எனது வாசிப்பினை திக்குமுக்காடச் செய்தது மட்டுமல்ல, பலவிதமான வாசிப்பினையும் கோரியபடி இருந்தது. இரண்டு கதைத் திட்டங்களையும் இணைப்பதற்கு பயன்படுத்தியுள்ள எழுத்து முறைமையையும், அதன் குழப்பங்களையும் ஆராய்வதினூடு இக்கதையோடு எவ்வாறு நம்மால் உறவுகொள்ள முடியும் என்பதை ஒரு தற்காலிகமான நிலைப்பாட்டிற்கு அருகே கொண்டுவந்து வாசிப்பதற்கான எல்லையை உருவாக்கிவிட முடியும் என நினைக்கின்றேன்.
சில ஆய்வாளர்களின் ஆய்வும் தகவல்களும்
1512 இல் குழந்தை விநாயகம் பிள்ளையினால் மொழிபெயர்க்கப்பட்டு அதே ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட "நீத்தாரின் பாடலி’ என்ற நாவலின் சாயலைக் கொண்டிருக்கின்றது என்று பம்புருக்கான் என்ற விமர்சகர் எழுதியிருந்தார். அந்த விமர்சகரின் தகவலின் படி மூன்று பதிப்புக்களைக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. ஒவ்வொரு பதிப்பிலும் வெவ்வேறு பெயர்களுடன் இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. கடைசிப் பதிப்பில் பல இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருந்ததாகவும் அறிய முடிகிறது. 1926களுக்குப்
பெருவெளி
 

鲨
怒
3.
:
L.
(2
தி
பின்னர் எந்தப் பதிப்புக்களும் செய்யப்படவில்லை. என்னிடம் இதன் இரண்டாவது பதிப்பான “கொலைகளின் தர்மம்” என்ற 1831ம் ஆண்டின் பிரதிமாத்திரமே கையில் இருக்கிறது. இந்தப் பிரதியினூடே ஒப்பிட்டு சோனியனின் "முஸ்லிம் தேசமும் மரணமும்” என்ற கதையை வாசிக்க முடிகிறது. ஆனால் இதனுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமான சிக்கல்களை உருவாக்கிவிடுகிறது. அதில் பிரதானமாக நான் எதிர்கொள்ளும் பிரச்சினையானது. மூலப்பிரதி உண்மைச் சம்பவம் என்ற வகைமைக்குள் தனது வெளியை நிறைத்துக் கொண்டிருக்கும் போது அதன் கதை மாந்தர்கள் திட்டமிட்டபடி தனது செயல்களில் இயங்குவதாக இருக்கிறது. ஆனால் சோனியனின் கதைப்பிரதியோ, கட்டுரைத்தன்மையையும், புனைவையும் கொண்ட ஒரு கதைத்திட்டத்தை உருவாக்கி அந்த வெளியிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது. இரு பிரதிகளையும் வாசித்து முடிக்கையில் இரண்டுக்குமிடையிலான தொடர்புகளை விடவும் தொடர்பின்மையே அதிகம் எனச் சொல்ல முடிகிறது. இந்த இடத்தில்தான் விமர்சகர் பம்புருக்கானின் ஆய்வுகளை சந்தேகிக்க வைக்கிறது. பம்புருக்கானுடைய ஆய்வின் மீதான சந்தேகமே ஏனைய மூலப்பிரதிகளையும் தேடவைக்கிறது. பம்புருக்கான் சுட்டிக்காட்டும் தொடர்புகளுக்கு மாற்றமான தொடர்புகளையே என்னால் அவதானிக்க முடிகிறது. அவை குறித்தே எனது ஆய்வுகளை நகர்த்த விரும்புகிறேன். அத்தோடு கதை குறித்த சில பேராசிரியர்களின் எழுதப்படாத விமர்சனங்களையும் இணைத்துவிடுகிறேன். அதிலிருந்து எனது நோக்கத்தை மேலோட்டமாகவும் வேறாகவும் நீங்கள் கண்டடைய முடியும்.
கதையின் முக்கிய நிகழ்வுகளும் அதற்குக்காரணமான பாத்திரமும் முஸ்லிம் ஒருவரின் வாழ்வுடன் பிணைக்கப்பட்

Page 11
டிருக்கிறது. கதையில் வெளிப்படையாக அவரை முஸ்லிம் என்று எந்த இடத்திலும் சுட்டிக் காட்டப்படவில்லை. முஸ்லிம்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உலகெங்கிலும் கவனயீர்ப்பை பெற்றுக் கொண்டுவருவதால் இது சோனியனுக்கு சுவாரஸ்யமானதாக இருந்திருக்கக் கூடும் மூலப்பிரதியின் பிரதான கதைத்திட்டம் இனம்கண்டு கொள்ளமுடியாத ஆனால் ஆண் என்று அடையாளப்படுத்தத்தக்க ஒரு தொழிலாளியின் பக்கம் சாய்வு கொண்ட நிலைப்பாட்டை வலியுறுத் தியபடி இருக்கிறது. இதை விமர்சகர் பம்புருக்கானின் குரலில் காண்போம். "கடைசி எழுத்தும் உச்சரிக் கப்பட்டுவிட்ட Gar Tofuafat 3,605ufa) (Sublime) வகையிலான எந்தப் புனைவுத் தியுமில்லை. மூலக்கதையின் தொழி லாளி என்பதை முஸ்லிம் என்ற பதத்தினூடாக இடமாற்றம் செய்தி ருப்பதும் வெறுக்கத்தக்க கருதுகோள் வடக்கின் மனிதர்களைப் பற்றிய நம்பமுடியாத புனைவுகளின் தொடர் வெறுப்பு எந்த இடத்திலும் சாத்தியமற்ற நம்பமுடியாத புனைவுகளையே காணமுடிகிறது. ஆயினும் சோனியனின் நம்பமுடியாத புனைவுகளின் பின்னே தொடர்ந்துவரும் அதிர்ச்சிகள் உண்மைத் தன்மையை கதையெங்கும் பரவி விடுவதுதான் அவரின் வெற்றி யெனலாம்.” அதிர்ச்சிகளினுாடாக உணி மையை புனைவுகளுக்குள் கொண்டுவர சோனியனின் எழுத்துக் களால் முடிகிறது என்ற நிலைப்பாடு பம்புருக்கானின் மீது நமக்கு சந்தேகத்தை உண்டுபண்ணும் இடமாக அமைகிறது. பம்புருக்கான் உண்மையை மறைப்பதற்கு சோனியனின் எழுத்துக்கள் மீது காரணமற்ற முறையில் மேற்கொள்ளும் வன்முறை விமர்சனமாகவும் நம்மால் யூகிக்க முடியும். சோனியனின் எழுத்துக் களில் நிறைவடையும் வலிகளையும், ஒலங்களையும் புனைவு என்ற அர்த்தப்படுத்தலினூடாக அதன் இன்றைய உண்மைத் தன்மைகளை புறமொதுக்க முயற்சிப்பதாகவே கருத இடமுண்டு. பம்புருக்கான் தனது ஆய்வுக்கு பக்கபலமாக சோனியனின் கதையிலிருந்து கீழுள்ள பகுதியை தேர்வு செய்கிறார்.
-கனவில் வரும் ஒரு பாத்திரம் நிஜவாழ் விற்குள் நுழைந்துவிட முயற்சிக்கிறது. அதற்காக கனவு பற்றிய தொன்மங்களை ஆய்வுக்குட்படுத்துகிறது. கனவின் காலங்களையும், நிறங்களையும் பொய்ப்பிக்கிறது. கனவு தன் மீது விதிக்கும் விதிகளையும், கட்டுப்பாடு களையும் மிகக் கவனமாக உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது. தனது கனவிலிருந்து விடுதலையாவதற்கான
புரட்சியில் கொல் வருபவர் தமிழர சிங்களவர்களிடமிரு வெற்றியடைய மு புதிர்ப்பாதைகளை இடங்கள் தமிழர பதாகவும், அதன் சூட்சமங்களை கை இடங்களிலெல்ல சிக் கலடைவதுட இருப்புக்கு பின்னணி உணர்கின்றார்கள். யில் கதையின் ந லிருந்து நிஜ வ முயற்சியில் தமிழர் முடக்கங்களை க அவதானிக்க முடிகி தமிழர்கள் 色 எல்லைகளை
தொடர்பில் ெ துயரங்களை அது கனவிலிருந்து தப் புதிதுபுதிதாகவும் அ கொண்டிருக்கும் அரண்களையும், உடைக்கும் அப்பா நோக்கி நேசக்க இருக்கிறதென்பதும் எல்லையாகும். கனவிலிருந்து ந நுழைந்துவிட்டன கொண்டிருப்பை சேதமிழைக்காமல் டிருப்பதையும்
செய்தபடியே இரு கடைசிச் சொல்.
பம்புருக்கான் மேலுள்ள கதையின் முன்வைத்து கனவி சிதைவாக்கம் ெ ஆணி இலட்சி சிதறடித்துவிட்டதா கனவிலிருந்து ( மேற்கொள்ளப்பட்ட கனவுக்கெதிரான காட்டுகிறார். தமிழ சிறைவைத் திரு அடக்குமுறையிலி கொள்ள மேற்கெ தனங்களில் ஒரு படுவதையும் இ எடுத்துக் கொள்கி கதையோடு இன
பிரதியை பம்புருக்க
என்றே தோன்று கதையோடு இணை தமிழர்களுடனான
கொள்ளவில் ை காட்டுவதாக ெ “கோதாண்டவளவ
III

Uப்படும் எதிரியாக ாக இருக்கிறார். ந்து பேச்சுக்களால் டிகிறது. கனவின்
அவர் தாண்டும் ன் கைவசமிருப்
இடர் நிறைந்த லத்துப் போடுகின்ற
)ாம் தமிழர்கள் ۔۔۔۔
னி , அவர் களின் டவு ஏற்படுவதுமாக ஆனால் உண்மை கர்தலின்படி கனவி ாழ்வுக்குள் வரும் கள் ஏற்படுத்திய ட்டுடைப்பதாகவே ரது தனது கனவைத் ழ்ந்து கொண்டு அமைத் திருப்பது வளிப் படையான கதையாடுகிறது. பிக்க முடியாதபடி அவர்கள் அமைத்துக்
இறுக் கமான கடுங் காவலையும் த்திரம் அவர்களை ரம் நீட்டியபடியே கதையின் கடைசி ஆனால் கதை ரிஜ வாழ்வுக்குள் தெ முடிவாகக் தயும், கனவுக்கு இது நிகழ்த்தப்பட் வியாக் கியானஞ் நக்கிறது கதையின்
தனது ஆய்வில் ள் சுருக்கப்பகுதியை ன் முக்கியத்துவத்தை Fய்துவிட்டதாகவும், ய தாகத்தினை கவும் சொல்கிறார். வெளியேறுவதற்கு தந்திரோபாயங்களை போராகவும் சுட்டிக் fகள் கனவுக்குள்ளே க்க நிகழ்த்திய ருந்து தற்காத்துக் ாள்ளப்பட்ட பிரயத் தமிழர் கொல்லப் தற்கு ஆதாரமாக றார். சோனியனின் 1ணக்கப்பட்ட உப ான் வாசிக்கவில்லை கிறது. உபபிரதி க்கப்படாதது என்பதே உறவை முறித்துக் ஸ் என்பதையே பரும் விமர்சகர்
ன்” குறிப்பிடுவதை
இங்கு நினைவு கூறமுடியும் . கனவிலிருந்து தப்பித்துச் செல்ல மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வன்முறைகளும் உப பிரதியில் பதிவு செய்யப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும். உயிர், உடமை, சொத்துக்கள் என மிக மோசமான இழப்புக்களை பம்புருக்கான் கவனிப்ப தாகத் தெரியவில்லை. தற்காப்பு நடவடிக்கையில் ஒரு தமிழர் கொல்லப் படுவதே முக்கியமானதாக ஆய்வில் குறிப்பிடப்படுகிறது.
சோனியனின் "முஸ்லிம் தேசமும் மரணமும்” என்ற கதையின் இரண்டாம் பகுதியில் நிறையக் குழப்பங்கள் தெரிவதென்பது உண்மைதான். அதற்குக் 5TU6007b Non Lienear Writing 676ördlaip எழுத்து முறைமையினை பயன்படுத்தி யிருப்பதுதான். அதாவது தொடர்ச்சியறு கதை வரைதல் முறை, காலங்கள் குழம்பியுள்ளது அத்தோடு நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என்பதன் எல்லைகளெல்லாம் அழிந்து போன ஒரு காலத்தைக் கதைக்களமாகக் கொண்டி ருக்கிறது. கதை ஆரம்பிப்பதோ முடிவுறுவதோயில்லை. நதியைப் போல ஒரு தொடர்ச்சியான அசைவியக்கமோ கதையில் காணமுடியாதுள்ளது. மந்திரமா, நிஜமா என்ற அடையாளங் களைக் காணமுடியாத ஒரு சுழற்சியை முன்னிறுத்துகிறது. பறவைகளா, மனிதர்களா, மிருகங்களா, கதை மாந்தர்கள் என்ற சிக்கலை அடிக்கடி ஒவ்வொரு வரியிலும் உருவாக்கி பின் அழித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அதேநேரம் கதையின் முதலாவது பகுதி இரண்டாவது பகுதியை விளங்கிக் கொள்வதற்கான வழிகாட்டியாகவும் அமைகிறது. எனவே பம் புருக்கானுடைய வாசிப்பினை சிதறடிக்கக்கூடிய எழுத்து முறைமைதான் என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் பம்புருக்கான் யதார்த்தவாதம் என்ற நிலைப் பாட்டிலிருந்து பிரதிகளை வாசித்துப் பழக்கப்பட்டவர் என்பது தெரியாததல்ல. ஆனாலும் இரண்டாம் பகுதிக்கான கதைத் திட்டத்தை பம்புருக்கான் கண் டடைந் திருப்பதை கவனிக்க முடிகிறது. இரண்டாம் பகுதி குறித்த பம் புருக்கானி மற்றும் இரணர் டு பேராசியரிர்களின் அவதானிப்புக்களைக் கீழே காணலாம்.
1. பம்புருக்கானி எதுவித எதிர்ப்புகளுமின்றி பல நூற்றாண் டுகளாக அன்பாகவும், ஆதரவா கவும், கதையெங்கும் முஸ்லிம் என்று அறியக் கூடிய பிரதான
m Gugauss

Page 12
பாத்திரமொன்று உலவிக் கொண்டி ருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் கதை சொல்லி ஒரு தமிழர் என அப்பாத்திரம் அறிகிறது. அன்றிலிருந்து கதை சொல்லியின் கட்டளைகளுக்கு மாற்றமாகவும், கதைக்குள் கலகம் செய்தபடியும் அப்பாத்திரம் இருக்கிறது. நான் கதைக்குள் மேற்கொண்டு இருக்க வேண்டுமென்றால், தனது விருப் புறுதியும் கதைக்குள் உருவாக் கப்படவேண்டும் என்று கதை சொல்லியுடன் வாதிடுகிறது. கதை சொல்லி செய்வதறியாது திகைக் கிறான். புதிதாக ஒரு பாத்திரத்தை கதைக்கு உகந்தபடி உருவாக்கு வதிலுள்ள இயலாமையை முன்வைக்கிறான். இத்தனை பழமை வாய்ந்த ஒரு பாத்திரத்தை தகவமைப்பதிலுள்ள சிரமங்கள் பல பக்கங்களில் விரிகிறது. அது போலவே அப்பாத்திரமும் , கதைக்குள்தான் நடத்தப்பட்டவிதம், தன்னைக் கைவிட்டதஞணங்கள், தான் சார்ந்த இனத்தின் பெருந்திர ளான மக்களே கதைக் குள் கொல்லப்பட்டதும், துரத்தியடிக்கப் பட்டதும் தொடர்பான கருத்தாடல்கள் என பல பக்கங்களுக்கு விரிகிறது. கதை அந்த இடத்திலிருந்து கிளைக்கிறது. பல திசைகளை நோக்கி பயணிக்கிறது. கதை சொல்லி ஒரு கதையையும் , அப் பாத்திரம் இன்னொரு கதையையும் பிறப்பித்தபடி இருக்கின்றார்கள். இந்தக் குழப்பங்கள் கதையை அழித்து விடுவதற்கே உதவும். கடைசியில் கதையே இல்லாத ஒரு நிலைப் பாட்டை உருவாக்கும் என்கிறார்.
பேராசிரியர் சரிபுத்தம் பரி
பின்நவீன எழுத்து முறைகளுடன் எனக்கு அவ்வளவு பரீட்ச்சயம் இல்லை. ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே பின்நவீனத்துவம் செயற்படுகிறது. பின்காலணித்துவம் என்ற அடிப் படையிலேயே இலக்கியத்தை வாசிக்க முடியும் என அறிய முடிகிறது. சிலவேளை நான் சொல்வதில் தவறுகள் இருக்கலாம். பலவகை கருத்தாக்கங்களினதும், எழுத்துமுறைகளினதும் கலவையாக இப்பிரதி இருப்பதால் இது நமது சூழலுக்கு கிடைத்திருக்கின்ற வளம் எனவும் கருத இடமுண்டு. கதையில் வருகின்ற ஒரு பாத்திரமே அதன் கதைசொல் லியோடு முரணி LIG6,056iugi (Magical Realism) வகைப்பட்டதுதான். சோனியனின் கதையில் நிகழ்ந்திருப்பது இரு
பெருவெளி
தேசங் களுக உரையாடல் தி கொண்ட ஒரு கல் சொல்லியின் ட இயங்க முடியா தேசத்தின் குறியீ தொடர்பாக கா கியானங்கள் நம இன்னும் இல்6ை தமிழர்களின் கை விடத்தக்க இலக் இன்னும் இங்கி சொல்லலாம். இ வாசிப்பிற்குட்ப சோனியனின் கை பேச முடியும்.
பேராசிரியர் கதையே இல்6ை கலாச்சாரத்தைய முயற்சி ஒற்றுை கூடிய மேலை முறைமையின் இறக்குமதி. கன விடுதலைக்கான கொச்சைப்படுத்து மேற்கின் சதி மட்டுமன்றி மரபு கதைசொல்லு மு செய்யும் எத பண்பாட்டைக் கூ சோனியன் எ முற்படுகின்றார் பீடங்களுக்கும், உச்சங்களுக்கும் என்ற கோதாவில் செயல். தன்னை எழுத்தாளனாக பதற்காகவே இ எழுத்து முை வைக்கிறார் தோன்றுகிறது.
இந்த விய
 

கரிடையிலான தன்மையினைக் தைத்திட்டம். கதை பணிப்பின்பேரில் த பிறிதொரு டு இந்தக் கதை ட்டமான வியாக் து சூழலில் ஏன் ல என்றால் அது களுக்குள் அடங்கி கியச் சூழல்தான் ருக்கிறது என்று ன்னும் பலமுறை டுத்திய பிறகே த பற்றி விரிவாகப்
கந்தண் : இது ஸ். மொழியையும், |ம் கூறுபடுத்தும் மயை சிதைக்கக் பத்தேய எழுத்து பரிழையான த சொல்லியின் அணிதிரட்டல்களை ம் பிரித்தாளுகின்ற முயற்சி. அது ரீதியான தமிழின் pறையைக் கேலி தனம் , தமிழ் றுபோடுவதினூடாக தைச் சாதிக்க ? அமரமுடியாத அடையமுடியாத செல்வதற்கு கதை ) குழப்பியடிக்கும் ாயும் ஒரு மஹா s கட்டமைப் வ்வகைப் புரியாத றகளை முன் ான்று எண்ணத்
ாக்கியானங்களால்
சர்ச்சைக்குள்ளாகிய வாதப் பிரதி வாதங்களோ சோனியனின் கதைகளை விட அதிகம் எழுதப்பட்டிருக்கிறது.
ஆயினும் என் னை மிகவும் திகிலடையச் செய்த ஒரு நிகழ்வு கதையிலுள்ளது. அதுபற்றி எவரும் தங்கள் கருத்துக்களைச் சொல்லாம லிருப்பதும் ஆச்சரியம் தருகிறது. கதை சொல்லியை எதிர்த்தபடி கதையெங்கும் நடமாடும் அப் பாத்திரம் யுத்த நிறுத்தகாலமாக அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னிரவொன்றில் காணாமல் போய்விட்டதையும், அதற்கு எவரும் உரிமை கொண் டாடாமல் இன்று வரையுள்ளதையும் ஏன் எவரும் பேசவில்லை. ‘இனந்தெரியாத நபர்களினால்” என்று பிறிதொரு வன்முறைக் குழுவையும் கதைக்குள் சோனியன் கொண்டுவருவது பற்றிய பக்கங்கள் விமர் சிக் கப்படாமல் விமர்சகர்களால் மூடிமறைக் கப் பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம்தான் என்னை கதைபற்றிய பல சாத்தியங் களையும் எழுதாமல் தடுக்கிறது எனச் சொல்லலாம். ஆரம்பத்தில் எந்த நோக்கத்தில் இந்த ஆய்வை மேற்கொள்ள முயற்சித்தேனோ அந்த நோக்கங்களை தடுத்துவிடகறது என்றும் சொல்லவிரும்புகிறேன். குறித்த எனது நோக்கங்களை விட்டுவிடுவதினூடாக எனது ஆய்வு குழப் பகரமான ஒரு இடத்தை அடைந்திருப்பதை இதை வாசிக்கும் அனைவரும் உணரக் கூடியதாக இருக்கும். அதற்காக வருந்துகிறேன்.
எனினும் நான் சுட்டிக்காட்டியிருக்கும் முக்கியமான புள்ளிகளை இணைத்து உங்கள் வாசிப்பை மேற்கொள்ளும் போது எனது நோக்கத்திற்கு அருகில் நீங்கள் வரமுடியும் என நம்புகிறேன். எழுத்துக்கு முன்னே இங்கு விரிந்துள்ள அச்சுறுத்தல் களையும் நீங்கள் அவதானிக்க முடியும். ஆய்வு செய்யப்

Page 13
2006 மார்கழி காலத்தின் பணிச் சொரிவின் ே பிராந்தியத்தை வாட்டும் சிக்குன் கூன்யா என்ற போதும் என்னால் எழுத முடிகிறதே என்ற உண கதையின் பின் உணர்கிறேன். விமர்சகர் க வாசகர்களிடையேயும் ஒரு சலசலப்பை ஏற்படுத் உணரமுடிகிறது. இந்தக் கதை புவரசன் எ
'G3g. Tsof'
என்ற காப்பியத்தின் தொடர்ச்சியா கட்டுடைப்பாகவும் அமைகிறது.
போய் அதுவே ஒரு கதையாக முடிவடைய வதையிட்டு மீண்டு மொருமுறை எனது வருத்தத்தையும், துயரத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சோனியனின் “முஸ்லிம் தேசமும் மரணமும்” என்ற கதையைப் பற்றி ஆசிரியரின் குறிப்பையும் பின் இணைப்பாக்கியுள்ளேன். அத்தோடு அதில் வரும் விமர்சகர்கள் பற்றிய குறிப்பினையும் சேர்த்துள்ளேன். இக்கதையின் மூலக்கதை எனக் கருதக் கூடிய புத்தகங்களின் மூன்று பதிப்புக்களும் என்னிடம் இல்லாததால் அதை எழுத முடியாதுள்ளது. எனவே நீங்கள் மூலப் பிரதிகளை தேடிப் படிப்பதற்கு ஏதுவாக சில தகவல்களை இங்கு காணலாம்.
9 1512ம் ஆண்டு குழந்தை விநாயகம் பிள்ளையினால் மொழி பெயர்க்கப்பட்டு அதே ஆண்டு நீத்தார் பாடல் பதிப்பிக்கப்பட்டது. யாழ்பதிப்பகம், சோனகர் தெரு, யாழ்ப்பாணம், "விடுதலை வெளியீடு" என்ற பெயரில் சுந்தரலிங்கம் ஐயரால் நிகண்டு அச்சகத்தினால் அச்சிடப்பட்டது.
9 1831ம் ஆண்டு “கொலைகளின் தர்மம்” என்ற பெயர் மாற்றத்திற்குட் படுத்தப்பட்டு வெளிவந்தது. மீனகம் வெளியீடு இலக்கம் 56, கோல்ட்ஸ்மீத் வீதி, கிரான் அச்சிடப்பட்ட அச்சகத்தின் தகவல் இல்லை.
0 1926ம் ஆண்டு “சோனியின் இதிகாசம்” என்ற பெயரில் மாத்தறை யைச் சேர்ந்த பண்டார என்பவரால் அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. பதிப்பகம் முகவரி போன்ற தகவல்கள் இல்லை.
என்னிடமுள்ள மூலப்பிரதிக்கும் சோனியனின் கதைக்கும் எதுவித தொடர்புமில்லை என என்னால் அறிய முடிகிறது. இரண்டையும் தொடர்பு படுத்துவதன் நோக்கம் என்னவென்பதை எழுத எனக்கு அச்சமாக உள்ளது.
"முஸ்லிம் தேச
என்ற கதை குறி சோனியனின் குறி
2006 மார்கழி சொரிவின் G பிராந்தியத்தை வாட் என்ற காய்ச்சலின் எழுத முடிகிறதே என கதையின் பின் உன களிடையேயும், வ ஒரு சலசலப்பை ஏ உணரமுடிகிறது. இ என்பவருடைய காப்பியத்தின் தொட கட்டுடைப்பாகவும் நிகழ்ந்ததாகக் குறி என்னுள் பரவிய வாழ்வின் மீது நம்பிக்கைகளும் நிலையை கதை ஆடையணிந்துவரும் வெளிப்படுத்த மு கதை இரண்டு கொண்டதாக வ அறிகிறேன். அதுவும் அதை நான் மறுச் இரண்டாம் பகுதி இடங்களில் கதைெ பாத்திரம் கதையிலி கனவை உருவாக்கு கனவில் கதையி மாறுவேடம் பூ நுழைகிறது. அ; கதையிலிருந்து பரிசோதனையை பார்ப்பதாகவுமே அமைந்திருக்கிற கருத்தாகும். வெளி என்று வெளிக்காட் முஸ்லிம் என்று இருக்கிறது என்ற முழுதாக நிராகரி ரங்களுக்கு முஸ்லி வைத்திருக்கின்றேன் தொழும் காட்சின பகுதிகள்தான் என எனவும் கருதுகிே முஸ்லிம் தேசம்
III

பாதும், எனது
காய்ச்சலின் ார்வை இந்தக் 6Tfleol03uuuqis , தி யிருப்பதை னி பவருடைய கவும், அதன்
மும் மரணமும்’ ந்து கதையாசிரியர் Ülմւկ
காலத்தின் பணிச் பாதும் , எனது டும் சிக்குன் கூன்யா போதும் என்னால் iற உணர்வை இந்தக் னர்கிறேன். விமர்சகர் ாசகர்களிடையேயும் ற்படுத்தி யிருப்பதை ந்தக் கதை பூவரசன் ‘சோனி’ என்ற டர்ச்சியாகவும், அதன் அமைகிறது. கதை ப்பிடும் காலத்தில், ருந்த அச்சமும், ஏற்றப்பட்ட அவ கொண்ட எனது யெங்கும் பச்சை ம் பாத்திரத்தினூடாக யற்சித்திருக்கிறேன். பகுதிகளைக் ாசிக்கப்படுவதாய் b ஒரு வாசிப்புத்தான். கவில்லை ஆனால் எனக் கருதப்படும் சால்லியை எதிர்க்கும் ருந்து தப்பிப்பதற்காக தவதாகவும், அந்தக் லுள்ள பாத்திரம் ணர்டு கனவுக்குள் துமட்டுமல்லாமல், விடுபடுவதற்கான கனவில் நிகழ்த்திப் D அந்தக் கதை து என்பது எனது ப்படையாக முஸ்லிம் டவில்லை. ஆனால் அறியமுடியும்படி விமர்சனத்தை முற்று க்கிறேன். பாத்தி ம்ெ பெயர்கள் தான் அத்தோடு அவர்கள் ய விவரித்திருக்கும் து எழுத்தின் பலம் றன். அதே நேரம்
என்றால் என்ன?
முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள் போன்றவர்களின் பெருங்கதையாடல் களுக்குள் சிக் கித் தவிப்பதையும் வெளிப்படையாகவே சொல்லியிருக் கிறேன். விமர்சகர்கள் அச்சம் காரணமாக மறைபொருளாக தமது வாசிப்பைச் செய்திருக்கமுடியும் எனவும் கருது கிறேன். என்னுடைய எழுத்து முறைமை தொடர்பிலான பலவகை கதையாடல் களையும் காணமுடிகிறது. அவை குறித்து விளங்கப்படுத்தும் தருணம் இதுவல்ல என நினைக்கிறேன். மற்றும் பிரதான பாத்திரம் ஆணாகவும், பெண்ணாகவும் தோற்றம் கொள்ளும் படி அமைதி திருப்பதைக் கவனிக்கத் தவறியுள்ளனர். குழந்தைகள், சிறு அடையாளமுள்ளவர்கள் என கதை தரும் பல குரல் தன்மையை எவரும் பேசவில்லை. கதை கொண்டிருக்கும் ஒரு சிறு கருத்தாக்கத்தின் பின்னே விமர்சகர்கள் அலைவதை அவதானிக்க முடிகிறது. அது இன்றைய அரசியல் நிலைப்பாட்டினை மாத்திரமே கருத்திற் கொண்டு பிரதிகளை வாசிக்க முயற்சித்ததாகவே என்னால் அடையாளம் காண முடிகிறது. கதையில் வரும் பிரதான பாத்திரமொன்று பெண்ணாக மாறி நடமாடும் 13பக்கங்களையும் விமர்சகர்கள் துவம்சம் செய்தேவிட்டனர். எல்லோரும் ஆண் விமர்சகர்கள் என்பதால் இது நிகழ்ந்திருக்கக் கூடும் என எண்ண இடமிருக்கிறது.
-யாழின் இசை நிரம்பிய வடக்கின் கடல்களையும், எனது வாள்களின் பளபளப்பையும் பாடிப்பாடி கடந்து சென்ற ஒரு மொழிக்கான பயிற்சிதான் நமது முரண் உன்னுடன் முரண்படுதல் உன்னுடன் இணைதல் என்ற பெரும் பாடலை இசைத்தபடிதான் எனது விடுதலையை எழுதுகிறேன்.
என்ற கதையில் வரும் ஒரு நாடோடிப் பாடலை பாட முடியாத படி கதை சொல்லி, முகம்மதை தடுத்து அவனுடைய நாவை அறுத்த திலிருந்துதான் கதை சொல்லிக்கும் முகம்மதுவுக்குமிடையான உரையாடல் தொடர்கிறது. நாவறுக்கப்பட்டதன் பின்பும் முகம்மது உரையாடும் போதுதான் கதை பல திசைகளைத் திறந்துவிடுகிறது. ஆனால் விர்சகர்கள் இவ்விடத்திலிருந்துதான் கதையைச் சிதைவடையச் செய்யும் குழப்பங்கள் ஏற்படுவதாக குறை கூறுகிறார்கள். ஆனாலும் இது ஒரு புனைவு என்ற வகையில் இன்னும் பல வாசிப்புக் களைக்கோரியபடி இருப்பதை எவராலும் மழுங்கடிக்க முடியாது.
m Gus Gaios

Page 14
9 பம்புருக்கான்: 40 வருடங்களாக தீட்சண்யம் என்ற பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றினார். இனமுரண்பாடும் அதில் இலக்கியத்தின் பங்களிப்பும் என்ற துறையில் மிக முக்கியமான ஆய்வை மேற்கொண்டவர்.
* சரிபுத்தம்பி : இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த அகந் தைப் பல்கலைக்கழகத்தில் நாட்டாரியல் துறையில் விசேட பட்டம் பெற்று அங்கே விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார்.
9 கந்தன் : தமிழர் தேசத்தின் “விடுதலையாகம்’ என்ற 8160 பக்கங்களைக் கொண்ட மிக முக்கிய நூலின் ஆசிரியர் என்று மட்டுமே தகவல் அறிய முடிகிறது.
6 "முஸ்லிம் தேசமும் மரணமும்” என்ற கதையை எழுதியிருந்தவரின் பெயரும் சோனியன். அதே நேரம் அதை ஆய்வுக்குட்படுத்தும் எனது புனைப் பெயரும் சோனியன். எனவே நீங்கள் குழம்பத் தேவையில்லை.
* இந்தக் கதையினூடாக கதை நிகழ்ந்த இடங்களையும், அதில் வரும் மனிதர்களையும் வெளியிட முடியா துள்ளது. அப்படி சுட்டிக்காட்டும் போது அதற்கு ஏற்படக் கூடிய விளைவுகளையும் இங்கு எழுத முடியாதுள்ளது என்பதால் இதை சோனியனின் கதை குறித்த ஒரு சிறு வியாக்கியானமாகக் காணலாம். கதையை வெளியிட முடியாமை தொடர்பில் எமது சூழலை வாசகர்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக் கின்றேன்.
9 காற்றை இரண்டு முறை சந்தித் தேன். மழைத் துளிகளால கட்டப்பட்ட அசையும் மினரா, இறக்கை களில் கடல் அசையும் பறவைகள். கனவுக்கு வெளியே பாய்ந்து செல்லும் இரத்தத்தில் முளைக்கும் அரக்கர்கள், கனவுக்குள் இருந்தபடி நிஜமனிதர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல், மற்றும் கதையிலிருந்து தப் பித்த சில நிமிடங்களிலே பிரதான பாத்திரம் கடத்தப்படுதலும் அவை பற்றிய விபரிப்புக்களும் வியக்கவைக்கும் மிகப்
புதிய உத்திகளாகும்.
ger A A இல்
நெருக்கத் இரவின் 6 ஒரு குடம்
குகை பி( மிகப் பழ: ஒசை பெ கரையொ ஈரம்படியக்
புணர்ச்சிய தான் பேச
மொழி ஒ( சொற்களி
கண்பார்ை ஆகவும் g ஒரு இருப் இரண்டு ெ
நீங்கள் ப
காடு பற் அதுவே ெ
பெருவெளி m

தின் இடையில் பெருத்த மழை மிககளை இறுக போர்த்திக் கொள்கிறோம்.
நிரம்பியும் வழிந்து கொண்டிருக்கிறது.
Gங்கப்படும் ஒசை பெருக்கெடுத்து மை பொருந்திய வெட்கம் ருக்கெடுத்த கடலின் மேலாகப் பறக்கிறது. துங்கும் இரண்டு சொற்கள்
$ கிடக்கிறது.
பின் உச்சியில் சொற்கள் அலகுரசி *ப்படாத வார்த்தைகளை மொழிப்படுத்துகிறது. ரு இருட்டுக் காடாகி ரண்டும் நெருப்பு பந்தமாய் எரிகிறது.
வ தொடும்
இறுதித் தொலைவில்
டுக் காட்டில் சாற்கள் வெளிச்சமாய் எரிவதைப் பாருங்கள்
ார்த்துக் கொண்டு நிற்கும் போதே றி எரிகிறது.
சாற்களின் இறுதி வாசிப்பும்.
Gib... 56uITGaŭ GlaFGMTLfl

Page 15
Each so politics'
accepts ( Michelfo
Fe ல் உள்ள Politiers எனும் இடத்தில் 1926 ஒக்டோபர் 156ů Michel Foucault spjög5Tr. lígueoLorr6OT 6oo6ğgluu நிபுணரின் புதல்வரான பூக்கோவின் ஆரம்பகால கல்விச் செயற்பாடுகள் அவ்வளவு பிரகாசமாக இருந்திருக்கவில்லை. ஆனால் Jesuit கல்லூரியில் சேர்ந்ததன் பிற்பாடு மிகுந்த திறமை காட்டினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் மனித உரிமைச் செயற்பாடுகள் பற்றிய கற்கை நெறிகளில் அதிக அக்கறை கொண்டு கற்றார். சில காலம் கடும் மன அழுத்தத்திற்கு இலக்கான பூக்கோ தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். பின்னர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றார். ஆனால் பின்னாளில் அவரே சிறந்த மனநல நிபுணராகவும் விளங்கினார். 1950ல் பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர் சோவியத் யூனியனில் ஜோசப் ஸ்டாலினது ஆட்சியில் அதிருப்தியுற்றதனால் 1953ல் கட்சியிலிருந்து வெளியேறினார். பல்கலைக்கழக கற்பித்தல் தேர்வில் 1950ல் தேறியவர் சிறிது காலம் Ecole Normale 65 விரிவுரையாளராக கடமையாற்றினார். 1953ல் இருந்து 1954 வரை Lile பல்கலைக்கழகத்தில் உளவியல் கற்பித்தார். 1954ல் தனது (pg56) BirGungor Mental illness and psychology trans g 6Tegg வெளியிட்டார். கற்பித்தல் துறையில் ஆர்வம் குறைந்த போது பிரான்ஸ் கலாசார தூதராக பணிபுரிய 1954ல் சுவீடனிலுள்ள Uppsala பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். Uppsala விலிருந்து 1958ல் விடுபட்ட பூக்கோ Warsaw பல்கலைக்கழகத்திலும் Hamburg பல்கலைக்கழகத்திலும் பொறுப்புக்களை வகித்தார். 1960ல் பிரான்ஸ் திரும்பியவர் தனது கலாநிதிப் பட்டப் படிப்பை நிறைவு செய்து விட்டு Clemont-Ferrand பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறை பதவியில் அமர்ந்தார். 1961ல் Madness and Civilization எனும் |T606 bulb 19636) Birth of the Clinic Grob IT606uulb 6Tcpg Geyerfullnir. Madness and Civilization BITGSles (LD606) வரலாற்றில் நிலவிய சிந்தனை முறை, வாழ்வியல் நடைமுறை, அரச மற்றும் சமய நிறுவனங்கள் அத்துடன் கலை இலக்கியங்கள் போன்றவற்றுக்குப் பீடித்திருந்த அசட்டுத்தனமான தொடர்புகள் ஆராயப்படுகிறது. 1965ல் பூக்கோ Tunisia வின் பல்கலைக்கழகத்திற்கு மாற்றம் பெற்றுச் சென்றார். 1966ல் The order of things எனும் நூலை எழுதி வெளியிட்டார். எல்லாக் காலத்தினதும் வரலாறானது - எது ஏற்றுக் கொள்ளக் கூடியது
III
 
 

SCOUSE
ciety has it's regime of truth, It's general of truth that is, the types of discourse that it
und makes function as true ucault - ・
மிஹாத்
என்ற குறிப்பிட்ட நிபந்தனையினால் தேர்ந்தெடுக்கப்படுகிறது; இந்தக் கதையாடல் நிபந்தனைகளானது காலத்துக்குக் காலம் மாற்றமடைவதாகவும் திடீர்க் கால நகர்ச்சிகளைக் கொண்டியங்குவதாகவும் இதில் வாதிடுகிறார். இந்நூல் மிகப் பெரும் 6IgG36 usb6odulů Gubsp ślson6oulsid Jacques Lacan, Claude Levi - Strauss LDipb Roland Brathes (Suri Görp flig56060Tungnirs6fair குழுவோடு பூக்கோ நெருக்கமாகிவிட Jean-Paul Sartre னால் உச்சத்தில் வைக்கப்பட்டிருந்த இருத்தலியல் வீழ்ச்சி கண்டது. 1968ல் Tunis ல் இடம் பெற்ற பல்கலைக்கழக மாணவர் கிளர்ச்சியின் போது பூக்கோ கடும் பாதிப்புக்குள்ளானார். இதே ஆண்டில் பிரான்ஸ் glostbuy 96 ft The Archaeology of Knowledge Drisons) வெளியிட்டார். சொற்கள், பேச்சுகள், பிரேரணைகள், அறிக்கைகள் போன்றவையெல்லாம் புரையோடித்திரண்டு எவ்வாறு அதிகார வலைப்பின்னலாகி மானுடரைக் கண்காணிக்கிறதென இந்நூல் ஆராய்கிறது. 1968ல் பிரான்ஸ் அரசு உருவாக்கிய பரீட்சாத்த பல்கலைக்கழகமான Vincennes ல் முதலாவது மெய்யியல் துறைத் தலைவராக தெரிவானார். இக் காலப்பகுதியில் மாணவர் போராட்டங்களில் இணைந்து செயற்பட்டார். Vincennes உடனான குறுகிய ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு கீர்த்திமிக்க College de France பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் குழுவில் ஒருவராக 1970ல் தெரிவானார். இக் காலப் பகுதியில் அரசியற் செயற்பாடுகளிலும் அதிக ஆர்வம் காட்டினார். சிறைச்சாலைகளோடு தொடர்புகளை ஏற்படுத்தி கைதிகளின் மேல் தீவிர கரிசனை Gasr 600TLITft. Sg86) Discipline and punish 6T69) is stoos) எழுதுவதற்கும் அவருக்கு தூண்டுதலாய் இருந்தது. 18ம் நுாற் றாணி டில் இருந்து மேலைத் தேய சமூகத்தின் சிறைக்கூடங்களிலும் கல்விக் கூடங்களிலும் நிலவிய நுண் அதிகாரக் கட்டமைப்பை இந்நூல் ஆராய்வதோடு நவீன சமூகத்தில் மனித ஒழுங்கை நிரற்படுத்த முனையும் பகுத்தறிவின் பயங்கரத்தையும் இந்நூல் விமர்சிக்கிறது. 1970களின் இறுதியில் பிரான்ஸ் அரசியற் சிந்தனையாளர்களினதும் இடதுசாரிகளினதும் செயற்பாடுகள் புதிய தெளிவுகளில் துலங்கத் தொடங்கியது. புதிய தத்துவவாதியான பூக்கோ போன்றவர்களினால் கவரப்பட்ட ஏராளமான இளம் மாவோவாதிகள் தங்களது நம்பிக்கைகளைக் கைவிட்டனர். இதே காலப்பகுதியில் ஆறு தொகுதிகள் அடங்கிய Thehistory of Sexu
பெருவெளி

Page 16
ality எனும் நூலை எழுதுவதற்கான முயற்சியில் பூக்கோ இறங்கினார். ஆனால் அது பூரணமாக நிறைவு பெறவில்லை. sig56dt (p56) Gisreglurroot The will to Knowledge 19766) வெளியானது. அதன் இரண்டாவது மூன்றாவது தொகுதிகள் அடுத்த எட்டு ஆண்டுகளிலும் வெளிவரவேயில்லை. இரண்டாவது eyp6örprelig Ggressils 6TT60T The use of pleasure LDfbpub The Care of the Selfஆகிய இரண்டும் பூக்கோ இறந்ததற்குப் பிறகு 1984ல் வெளியாகின. இவை பண்டைய கிரேக்க, ரோமானிய சமூகங்களில் நிலவிய பாலியல் நிலவரங்களை ஆராய்கின்றன. 1978ல் பூக்கோ ஈரானுக்கு இருமுறை விஜயம் செய்திருக்கிறார். இஸ்லாமிய புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அரசியற் செயற்பாட்டாளர்களுக்கும் புதிய இஸ்லாமிய அரசிற்கும் தனது ஆதரவினைத் தெரிவித்தார். ஈரான் புரட்சிக்கு ஆதரவாக பூக்கோ எழுதிய கட்டுரைகள் Corriere Dela Sera என்ற இத்தாலியப்
தத்துவங்கள் கூறுகின்ற உண்மைகள் மீதும் விஞ்ஞானம் as6N6OT RFinl’usouši QF6ğlsomir Michel foucault (Foo-ko). 6 மற்றும் உளவியல் போன்றவை கண்டுபிடித்து உண்மையெ செலுத்தினார். இதன் மூலம் அவை மனித இருப்பில் தற்செய நிரந்தரமற்ற உண்மைகளே எனக் கண்டார். தன்னை ஒரு மீது படிந்து கிடக்கும் வரலாற்றுக் காலங்களின் கருத்தம்சங் எவ்வாறு நெறிப்படுத்தியிருக்கின்றன என்பதனை அகழ்வு
கதையாடல் என்ற சொல் விபரிப்பதாவது, மக்களி நடவடிக்கைகள் மீது வாய்வழி உரையாடல்கள் மூலம் ஏற்ப நிகழ்த்துகின்ற செயற்பாட்டில் செறிவடைகின்ற நம்பிக்ை மூலமான கருத்து நிர்மாணிப்புகளை கதையாடல்கள் மூல சிந்தனை முறையின் தேவையுமாயிற்று. அதனையே மைக்க திறந்த தன்மையின் காட்சிகளில் புலப்படுவதாவது தர்க்க வழ நிர்வகிப்புகளினதும் கூறுகளில் நிரந்தரமானதும் உறுதிய நிர்ணயத் தளமற்ற உண்மையின் விம்பமானது பொதுப்புத்தியி: மேலும் கண்டுபிடிப்புகளுக்குள்ளாகின்ற உண்மையான இருப்பது மட்டுமல்லாமல் உண்மைகள் திரிபுப் பிரதியீட்டு உதாரணத்திற்கு - முன்னைய காலமொன்றில் தீர்க்கவொன தொல்லை பீடித்திருப்பதாகவும் கடவுளின் சாபக்கேடு எ நிலைநிறுத்திக் கொண்ட சமய நிறுவனங்களும், அரசுகளு அப்புறப்படுத்துவதன் மூலம் தம்மைப் பாதுகாத்துக் கொள் நிலவரம் அப்போதைய நம்பிக்கையை வடிவமைக்கும் செய பெறப்பட்டிருந்த உண்மையானது பலரைக் கொல்வதற்காக சார் மருத்துவம் விருத்தியடைந்த பிறகு நோய் பற்றிய க உண்மை உருக்குலைந்து போய்விட புதிய உண்மைகள் ஒளிநேர்கோட்டில் செல்லக் கூடியெதென்ற உண்மை, நிபு மாறிக் கொண்டேயிருக்கின்றன. இந்த மாற்றங்களெல்லாம் கதையாடல்களின் பங்களிப்பினாலேயே ஆகும். எனவே இ என்ற அந்தஸ்த்தை பெறுகின்றன. அத்துடன் காலம் இடம் வேறுபாடு கொண்டதாகவும் இருக்கின்றன.
இணைப்பற்ற (Discontinuous) தொகுப்புகளான “உ தீர்மானகரமான முடிவுகள் (Epistemes) போன்றவை ஒ இடையேயான மிதக்கும் தளங்களில் மாறிமாறி அலைவுற்று முடிவுகள் சமூகப் பாவனைவெளியில் விடப்பட்டால் அங்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதுண்டு. சரியான உண்மை என்பது இந்த எண்ணக்கருக்களெல்லாம் சமூகக் கதையாடலின் ெ இது எல்லா வகையிலும் மிகச்சரியாக இருக்குமென்று ெ நிரந்தரமற்ற நிலைமையில் இது உண்மை, இது பொய் தீர்மானத்தோடு தீர்ப்புச் சொல்லும் மனப்பழக்கத்தினை ஏற்று பேணிக்கொண்டிருக்கும் மரபு, பாரம்பரியம் போன்றை
பெருவெளி m

பத்திரிகையில் வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவை பிரெஞ்சு மொழியில் 1994லும் ஆங்கிலத்தில் 2005லுமே வெளியாகின. Sanfrancisco வில் மறைவாக நிகழ்ந்து கொண்டிருந்த Gay Sexல் மிகுந்த விருப்புடன் 1970-1980 காலப்பகுதியில் ஈடுபட்டார். இதன் மூலமே அவருக்கு HIV தொற்றியிருக்கக் கூடுமென கருதப்படுகிறது. இருந்த போதிலும் சில விமர்சகர்களின் கருத்துப்படி இன்பத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றியும் மற்றும் இயல்பு, பிறழ்வு போன்றவற்றையும் செயல்முறை ஆய்வு செய்யவே அவர் Sanfrancisco சென்றார் எனவும் அங்கு மட்டுப் பட்ட அனுபவிப்புகளையே பெற்றார் எனவும் கூறப்படுகிறது. தனது இருபது வயதுகளின் நடுப்பகுதிகளிலேயே வழுக்கைத் தலையோடு உலவிய
மைக்கல் பூக்கோ எய்ட்ஸ்ஸோடு தொடர்புடைய நோயினால்
பீடிக்கப்பட்டு 1984 ஜூன் 25ல் பரிஸில் காலமானார்.
கூறிவருகின்ற உண்மைகள் மீதும் தீவிர ஐயப்பாடுகளுடனான சேடமாக மனித குல விஞ்ஞான முறைமைகளான சமூகவியல் ன கூறுபவை குறித்து அவர் ஆய்வு ரீதியாக அதிக அக்கறை லான அபிப்பிராயங்களினால் நீட்சியாக நிர்மாணிக்கப்படுகின்ற தொல்பொருளியலாளர் போல கருதிக் கொண்டு மனங்களின் களானது கதையாடல் (Discourse) முறை மூலம் மனிதர்களை செய்தார்.
ன் பேச்சுக்கள், சமூகத்தினுள் வெகுஜனங்களின் பரஸ்பர டுத்தப்படுகின்ற கருத்துருவாக்கங்கள் மற்றும் அவை முடிவாக கப் படிவு எனக் கருத முடியும். எனவே கதையாடல்கள் மாக அகழ்ந்து பார்ப்பது சுவாரஸ்யமானது மட்டுமல்ல புதிய ல் பூக்கோ மேற்கொண்டார். கதையாடல் மூலம் வெளிப்படும் பொட்டு வகைப்படுத்தும் விஞ்ஞானத்தினதும் இதர கருத்தியல் ானதுமான நிர்ணயத்தளம் கிடையாது என்பதாகும். இந்த னால் ஒரு வழிபாட்டு வகைமையாக உருவகப்படுத்தப்படுகிறது. து இன்னொரு உண்மையின் பிரதிநிலைத்துணையாகவும் நாக்குதல்களினால் சதா உருமாறிக் கொண்டேயிருக்கின்றன. ாணாத பிணியினால் பீடிக்கப்பட்டவர்களை பேய் பிசாசுகளின் னவும் கூறி அப்போதைய அதிகார மையங்களாக தம்மை ம் நோயாளர்களுக்கு மரணதண்டனை விதித்து அவர்களை ளலாம் என்று கருதின. இந்த உண்மை போன்ற பற்றுறுதி ற்பாட்டுக் காரணியாயிற்று. இந்நம்பிக்கைக் கதையாடலினால் ன அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது. ஆனால் தொழில் ருத்துகளும் நம்பிக்கைகளும் மாற்றமடைந்த போது பழைய உருவாக்கம் பெற்றன. பூமி தட்டையானதென்ற உண்மை, பூட்டனின் கோட்பாட்டுண்மைகள் இதுபோல இன்னும் பல சாத்தியமாவது ஒவ்வொரு சூழலுக்கும் காலத்திற்குமுரிய இவை உருவாக்கப்படுகின்ற உண்மை (Created Realities) என்பவற்றின் வித்தியாசங்களுக்கேற்ப இவை இணைப்பற்று
ருவாக்கப்பட்ட உண்மைகள்" அல்லது பகுத்தறிவு சார்ந்த வ்வொரு காலகட்டத்திலும் உண்மைக்கும், பொய்க்கும் பணியாற்றுவதைப் புரிந்து கொள்ளலாம். பகுத்தறிவு சார்ந்த வேறுவிதமான சரியான உண்மைகளை நிலைநிறுத்துவதில்
கூட பகுத்தறிவு சார்ந்த முடிவுகளின் மற்றொரு பகுதிதான். சறிவினால் தெளிவாக நிர்மாணிக்கப்படுவதாக கருதினாலும் 5ாள்ளவும் முடியாது. முடிவுகள் மாறிக் கொண்டேயிருக்கும் அல்லது இது சரி, இது பிழை என்று உறுதியான இறுதித் |க் கொள்ள முடியாது. உண்மைகளை நிலையானவையாக வ இத்தீர்மானங்களுக்கு வெளியே சென்று விபரங்களை
−

Page 17
அறியத்துடிக்கும் ஆவலை முடக்குகின்ற உருவாக்கி செயலுருப்படுத்துவதற்கான
வரலாறானது உடைந்த துண்டு து கேள்விகேட்டல் அல்லது விமர்சனம் செt உண்மையை நோக்கி முன்னகர்த்தாமல் பூ செயற்பாடே மரபின் பேணுதல் தன்மை காலகட்டத்திலும் சில பகுத்தறிவு சார்ந்த அ கையேற்கின்றன. இவ்வதிகாரங்களை உரு சரிபார்த்தல் அகழ்வையே மைக்கல் பூக்ே
சரி பிழை காணலின் ஒப்பீட்டு மன பிரயோகிக்கப்படும் போது, ஒரு பகுதி குற்ற காணப்படுகின்ற சரி பிழையானது அக்கா6 சாரம்சங்களினால் உருவாக்கம் பெறுகின் அடிப்படையில் அதிகாரமாக கட்டமைகி மொழியினா போக்கில் காணப்படுகி கொள்ளும் , விதிகளைய சராசரியான போற்றி நிற் ஒருங்குகின் வெளிப்பாட (படுக்கைய6 சலனமாகச்
வாழ்வெ அதிகாரமா6 நிலை கொள் கட்டமைக்க மேல்தள வ நிலைகை வழங்கல்கை தன்னை ஸ் அதிகாரமாக் என இத6ை என்ற தீர்க்க கட்டமைந் பங்குதாரர்களாகின்றன. உண்மை நிலவரா கொள்ளப்பட முடியாத மக்கள் கூட்டத்தி அம்மக்களிடையே ஒற்றையான நம்பகத்த வழிநடத்தும் செயற்பாடு நிலை பெறுவதன
வரலாற்றுப் பெருவெளியிலிருந்து நிகழ் வாழ்வியல் மீது திரட்சியுற்று பேச்சு அல்ல: உருவாக்கம் பெற்று சமூக அமைப்புகளின் அசைவில் உடைந்த துண்டுக் கதையா வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொ
கணக்கிடச்சாத்தியமற்ற தனியன்களுக் நேரடிப் பொறுப்பு எவரிடமும் இல்லை என்ட இந்நிலையில் அதிகாரத்தை ஸ்தம்பிக்க ை திசையினுள் இருந்து எதிர்க்கதையாடல்கள் ஆழங்களுக்குள் இருக்கும் மாயப் புதிர்த் த6 நவீன இலக்கியங்கள், தேசியம், அர கதையாடல்களுக்குட்படுத்தும் போது இ கோமாளித்தனமான தீவிரத் தன்மைகளை
 
 
 
 
 
 
 
 

காரணிகளாகின்றன. இங்குதான் நம்பிக்கை அதிகாரத்தினை ந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
ண்டான நிகழ்வுகளின் ஒன்றுசேர்க்கப்பட்ட குழையல்தான். தல் என்ற ரீதியில் வரலாற்றின் நிஜத்தை உரித்துப் பார்த்து டுத்தடுத்த நிகழ்வுகளை பின் தொடரும் அடிமை மனநிலைச் பினை தீர்மானிப்பதற்கான அம்சமாகிவிடுகிறது. ஒவ்வொரு மைப்புகள் இவ்வம்சங்களின் செயற்திறனால் அதிகாரங்களைக் வாக்கும் அம்சங்களின் பண்புநிலைகள் பற்றிய பல்தளப்பட்ட 5ா தனது கதையாடல் முறையினால் செய்து பார்த்தார்.
ப்பழக்கமானது அதிகாரமாக விறைப்படைந்து ஒன்றின் மீது த்திற்குட்படுத்தப்பட்டு ஒரநிலைக்கு ஒதுக்கப்படுகிறது. அங்கு கட்டத்தின் சூழ்நிலைக்கான சில ஏகோபித்த அறிவு நிலைச் ற தீர்மானத்தின் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட நியாய றது. வரலாற்றைப் போலவே ஒழுங்கற்ற துண்டாடப்பட்ட ல் உருப்பெறுகின்ற சிந்தனையானது நகர்த்துகின்ற வாழ்வின் இவ்வதிகாரங்கள் ஒரு இடை நடுவின் துண்டங்களாக lன்றன. இந்நிலையில் தன்னை ஒரு ஸ்தாபனமாக நிரற்படுத்திக் அதிகாரமானது தனக்கென ஒழுக்கக் கோவைகளையும், ஒழுங்கு ம் நிறுவிக் கொள்கிறது. இவ்வொழுங்குத் தயாரிப்பானது
மேலோட்ட அம்சங்களுடனான ஒரு கூட்டுத் தன்மையைப் கிறது. இதனோடு இணைந்துவிட முடியாதவற்றை தற்செயலாக ற பலத்தின் மூலம் ஓரங்கட்டுகின்றன. அறிவியலின் கொடுர ான அதிகாரமானது வாழ்வின் அனைத்துப் பரப்பிலும் றை முதல் பாராளுமன்றம் வரை) நுண்மையாகப் பரவி அரசியற்
செயற்படுகிறது.
ாழுங்கின் நகர்ச்சியில் கதையாடல்களினால் உருவாகின்ற னது தனியனின் சுயங்களை தனது விம்பங்களினால் நிரப்பி ர்ளச் செய்வதன் மூலம் ஒருத்தரின் பிரத்தியேக ஆளுமையானது ப்பட்ட புனைவாக மாற்றப்படுகின்றது. இப்புனைவின் இறுகிய ார்ப்பானது ஆழத்தில் மிதமாக நெழியும் தனியனின் தெரிவு ள நிறுத்திவிட்டு புனைவை ஏற்க வைப்பதற்கான |ளயே உட்செலுத்துகிறது. ஒன்றின் வாழ்தலுக்கான விருப்பானது ப்திரமாக கட்டமைத்துக் கொள்ள துணைக்கு புனைவை கிக் கொண்டு மற்றமையின் மீது அத்துமீறலை மேற்கொள்கிறது எ மறுநிலை அர்த்தம் கொள்ள முடியும். இதுதான் உண்மை கர முடிவான ஒழுக்க நெறிப் பண்பாடுகளினால் தற்செயலாகக் து வழிநடத்தப்படுகின்ற உந்துதல்கள் இந்நிகழ்வின் களின் முடிவற்ற பன்முகத்தன்மை பற்றி விரிவாகப் புரிந்து ன் மீது இப்புனைவுண்மைகள் பிரயோகிக்கப்படும் போது ன்மையொன்று ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அவர்களை ால் அங்கு அதிகாரத்தின் தொடர் திணிப்பு சாத்தியமாகிறது.
காலத்தின் மூலை முடுக்குவரை சுழலும் கதையாடல்களானது எழுத்து அல்லது வேறு ஏதாவது விபரணத் தொகுப்பாக மறு
தோற்றங்களை வடிவமைக்கின்றன. கால நீட்சியின் தொடர் ல்களானது வேறு வேறு சேர்மானங்களினுடாக தன்னை ண்டும் இருக்கிறது.
குள் கதையாடலாய் மேற்கிளம்பி உருப்பெறும் அதிகாரத்தின் தனால் அதனை எதிர்ப்பதற்கான வழிமுறையும் சிக்கலாகிறது. வத்து ஓய்வுக்குள் சுருங்கச் செய்வதானால் அதன் மாற்றுத் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலமே அதிகாரத்தின் மைகளை விடுவிக்க முடியும். இந்தப் புரிதலின் தெளிவினுடு சியல் விடுதலை போன்ற எல்லாவற்றையும் மாற்றுக் வற்றின் புனித விதிமுறைகளுக்குப் பின்னால் இருக்கும்
அறிந்து கொள்ளலாம். 回
5 mm QuU5Qausifi

Page 18
காலத்தின் மீதேற்றி வா நிகழ்ச்
உப தலைப்பு : உன
சிறித்து ஒடும் எண்ணற்ற குறுகலான சந்திகள் முடிவடையும இடம், ஊரின் விளையாட்டு மைதானமாய் இருப்பதில் நிறைய செளகரியங்கள் இருக்கின்றன. இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்போகும் விளையாட்டு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க கூட்டங் கூட்டமாக வந்துகொண்டிருக்கின்ற பெண்களும், குழந்தைகளும் இப்பொழுதே சந்திகளில் நிறைய ஆரம்பித்து விட்டார்கள், பொதுவாக பெண்களுக்கு இப்படியான சந்திகளே பாதுகாப்பளிப்பதாக இருந்தன. விளையாட்டு நிகழ்ச்சிகள் அன்றி வேறெந்த பொது நிகழ்ச்சிகளுக்கும் சந்திகளைத் தாண்டி பெண்கள் வெளியே வந்ததான வழக்கம் இந்தக் குக்கிராமங்களில் இதுவரை நிகழாத அதிசயம் ஒன்றுதான். முக்காடிட்டபடி அல்லது பொட்டு வைத்தபடி வெளிவரும் இவர்கள் தம் சந்திவரை முடங்கி விடுகின்றனர். வாலாமணி போன்ற குழந்தைகள் உள்ள பெண்கள் மட்டும், கட்டுக்கடங்காத தமது குழந்தைகளைத் துரத்தியபடி சில நேரங்களில் பிரதானவீதிவரை வருவார்கள் வழிப்போக்கனாக, அவசர வேலைகளை சுமந்து வரும் யாராவது ஒருவரிடம் குழந்தையை பிடித்துத் தரும்படி சந்தின் முடிவில் நின்று வேண்டிக் கொள்வார்கள்.
யாரும் திட்டமிடாதபடி நிறைந்த சந்திகளைக் கொண்டு இயல்பாக உருப்பெற்றிருந்தது மைதானம் சுருக்கங்கள் கூடி வந்து வயது முதிர்ந்த யாருக்குமே இப்படி எண்ணிக்கையற்ற சந்திகள் எப்படி முளைத்தனவென்று தெரியவில்லை. வேப்பிலை மரங்கள் கருகிப் போகும்படியான நச்சுக்கிருமிகள் காற்றில் கலக்கவாரம்பித்த நாட்கள் தொட்டு யாரும் அறுபது வயதுக்கு மேல் இங்கு வாழ முடியவில்லை. தண்ணிரோடு கலந்த எண்ணெய்ப் படலம், செழித்து வரும் வேளாண்மைகளை இப்போது பதம் பார்க்கத் தொடங்கியிருந்தது கரிமருந்தின்
பெருவெளி
 
 

கதைப் பிரதி
கதைப் பிரதி
க்கப்படும் விளையாட்டு சிகள்
தபந்தாட்டம், சதுரங்கம்
வாசம், காற்றின் மெல்லிய இழைகளை அறும்படி செய்வதான கொடுரமிக்க, இப்படியான கிராமம் - நவீன சாபங்களின் கூடாரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.
"காடுகள் வலைபின்னியிருக்கிற பெருநிலத்துக்கு ஆரும் உரிம கொண்டாடல்ல, அதால மைதானமாயிற்று" என்றார் புச்சர்க் கிழவர்.
"முன்னய பெருநாள் நாட்கள்ல சட வளந்து கொம்பு வளஞ்ச, உருப்படியான செம்மறிகள இங்கதான் வெட்டுவம் ஹோவென்ட ஈனஸ்வரமும், தக்குபிர் மொழக்கமும் கேட்டு புதர்கள பொனந்தபடி அண்டையூர்க்காராக்கள் வெருவாங்க ஒருவேள அவங்க வந்தவழி சந்திகளாகி இருக்கலாம்"
"பனி ஒறஞ்சி நானற் புல்லுகள் படுத்திருக்கிற எடம்தான் ரெத்தமோட்டுற வாய்க்கால். அப்பெல்லாம் பேய்ர கண்களக் கொண்ட செய்த்தான் புடிச்ச நாய்க்கெள மைதானத்த சுத்தி அலயும் கூட ரெத்தமோட்டுற நடுச்சாமங்கள்தான் ஊளைகளால நெரம்பியிருக்கும் அந்தக் காலமெல்லாம் மலயேறிச் போச்சு துடா தம்பிகளா!"
புச்சர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரின் பழுப்பேறிய கண்களுக்குள் கொடுவாளின் நிழல் தெரிவதாகச் சொல்லி, அதனால் தன் பயத்தைப் போக்கிக் கொள்ள மலங்கழிக்கச் செல்வதான பாவனையில், சேர்ந்து வந்த நண்பன் ஒடியே விட்டான்.
ஓசை நயமிக்க தன் பேச்சுக்களை இடைநடுவே நிறுத்த மனமில்லாதவரான புச்சர், என்னை அருகழைத்து இறுக்கி

Page 19
அணைத்தபடி, "என் பேராண்டி!” என தலையைக் கோதி, விரல்களின் பிடியில் என் நீண்ட மயிர்த்திரளை கொத்தாகப் பற்றினார்.
"திமிரா! என்னைப் போலவே கிடாவின் பிடரி போன்ற வாக்குடா உனக்கு என் பேச்சக் கேட்டு ஓடாம நிக்கியே! இரத்தத்தால் கழுவப்பட்ட வாளின் கத தெரியுமா ஒனக்கு?
"இல்ல மூத்தாப்பா"
"எண்ர கண்களுக்குள் மின்னுகிற வாளின் கூர் மழுங்காத முனையை பார்த்தபடியே இரு பேரா!”
பள்ளத்தாக்குளின் ரகசிய இடுக்குகளிலிருந்து மேற் கிளம்பும் புகைமண்டலம் போன்ற புச் சரின் கண்களுக்குள்ளிருந்து பளபளப்பான அந்தக் கொடுவாள் மெல்ல மெல்ல நீர்ப் படிகத்திற்கு மேலே மிதந்து வந்தது. கிளைகளற்ற மரத்தின் வைரம் பாய்ந்த பகுதியிலிருந்து செதுக்கியெடுக்கப்பட்ட வாளின் கைப்பிடியிலிருந்து அம்மரத்தின் இலைகள் பெருக்கெடுத்து கீழே உதிர ஆரம்பித்தன. ஒவ்வொரு இலையிலும் ஓராணி டின் குறிப்புகள் பொறித்து வைக்கப்பட்டிருந்தன. உதிர்ந்தது நாற்பதோ, ஐம்பதோ இலைகள்தான். கருகிய இலைகளை புச்சரே பொறுக்கி ஒவ்வொன்றாக பொறுமையுடன் மென்றார்.
இப்போது புச்சர் இருபது இலைப்பருவம் கொண்ட வராக இருந்தார். உயரத்திலிருக்கின்ற கிளைகளை ஒடிப்பதற்காக கையில் இருக்கின்ற கோலை அவர் தூக்கிய போதெல்லாம் சுற்றியிருந்த ஆட்டுக் குட்டிகள் மே.’ என்று அலறியபடி அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. வெயிலின் ஒடுக்கத்தில் அவரின் நிழல் தேடி வருகின்ற ஓரிரண்டு குட்டிகளைத் தவிர மற்றவையெல்லாவற்றையும் ஆண்டுக் கொரு தடவை அறுவைக்குக் கொடுக்கும் வழக்கத்தில் இம்முறையும் அநேகமானவற்றை கொடுத்து விட்டிருந்தார்.
கீழே ஒடிந்து விழாத கிளைகளைப் போலவே வழிதவறிய குட்டிகளுக்கும் அவர் என்றைக்குமே கவலைப்படாத ஜென்மமாக இருந்தார். "ஆடு நமக்கு மட்டுமா ஹலால்? நாய், நரிக்கு எல்லாம்தான்” என்று சொல்லிக் கொண்டிருப்பார். பின், காலில் செருப்புக்கூட இல்லாமல் கூழாங்கற்கள் அரைய வீதிகளில் சரக் சரக்கென சப்தமெழுப்பியபடி விற்பனைக்குள்ள குட்டிகள் தேடி அலைவார்.
அவரின் பாதக்குளம்புகளில் ஒளிந்திருக்கும் வளர்ப்பு ரகசியம், தொழுவங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆடுகளின் கனவுகளைக் கலைத்துவிடும். நீண்ட தாடையை அசைத்து நன்றி தெரிவிக்கும் ஆடுகள் ஒவ்வொன்றிலும் புச்சரின் ஐந்து விரல்களும் பாசமாக தடவிக் கொடுத்த தடயங்கள் அழியாத சுடர்போல மின்னிக் கொண்டிருக்கும்.
புச்சர், பத்து இலைப்பருவங்கள் ஆடுகளின் மேய்ப்பனாக இருந்தார். இரண்டு கிராமங்களைத் தின்ற ஆடு என்கின்ற நாடோடிக் கதை பிரபலமாக அந்த ஊரில் பரவியபோது ஏதோ ஒரு பிசகுத்தனத்தில் இரண்டு தாமரையிலைகளை கோலியபடி தனது பரணுக்குக் கீழே அரசனொருவனைக் காண காத்துக்கிடந்தார். பரிசாகக் கிடைக்கின்ற கிராமத்தில் யார் யாருக்கு என்னென்ன பங்கு என்பதையும் கணக்குப் போட்டு வைத்திருந்தார்.
திடிரென ஒரு மழைக்காலப் பின்னிரவில் புச்சரின் ஆடுகள், குட்டிகள் உட்பட இருபத்தி மூன்று உருப்படிகள் வழிதவறிப்
III

போயின. மழையின் பெருமூச்சு சுட்டெரிக்காமல் தொழுவத்தில் உள்ள சிறு மலைக்குன்றில் ஏற்றிவைக்கப்பட்டிருந்த அவைகள். திசையறியா ஊரொன்றிலிருந்து முந்தைய தினம் வரவழைக்கப்பட்டவை. ஆடுகள் தாமாக தறிகெட்டு போகுமளவிற்கு இன்னும் காலம் முற்றிவிடவில்லை ஆகையால், அன்றைய இரவின் மூலை முடுக்கெங்கும் புச்சரின் கைகள், விருந்தாளி போன்ற தன் செல்ல ஆடுகளை துளாவித் தோற்றன.
மறுநாள் தொழுவத்திலிருந்து காத தூரத்திற்கப்பால்அவரின் நினைவில் துருத்திக் கொண்டு நிற்கின்ற, கம்பளி போர்த்திய செம்மறி ஒன்றின் கறைபடிந்த தலை துண்டாடப்பட்டுக் கிடந்ததையும், சோவென்ற மழைக்குள் ஹோவென்ற பேரிரைச்சலுடன் தன் குடிசையைக் கடந்த கூட்டத்தை, தைலாக் கிழவி தன் செவிடு தட்டிய காதுகளால் கேட்டு கலக்கமுற்றதையும் புச்சர் அறிந்து கொண்டார்.
நாசித்துவாரங்களில் கவிச்சி வாடையை மோப்பம் பிடித்தவராக இரண்டு இரவுகளும், ஒரு பகலுமாக வேளைக்குணவில்லாமல் நடந்து தனது ஆடுகள் சிறைப்பட்ட தொழுவத்தை கண்டடைந்தார். சாம்பல் ஒதுங்கிக் கிடந்த ஒரு சுடுகாட்டிற்கருகாமையில், மலைச்சாரலின் அடிவாரத்தில் சுகமாக தூங்கிக் கொண்டிருந்த காவலாளியின் நரம்பு மண்டலத்தை தனது நளினமான, வலிமைமிக்க விரல்களால் சுண்டி விட்டு, இறுகிய தேடாக் கயிற்றினால் கட்டியிருந்த கதவைக் கிழித்தபடி தொழுவத்திற்குள் நுழைந்தார். புச்சரைக் கண்டவுடன் அவரின் ஆடுகள் தனியாக அவர் பின்னே பதுங்கின. அவரின் உஷ் சப்தத்திற்கு அவை கீழ்ப்படிவு காட்டின.
துணையில்லாது உறைக்குள் வியர்த்து தனிமையில் வெதும்பிக் கொண்டிருந்த அந்த கொடுவாள் அவரின் இடது கையில் இருந்து வலது கைக்கு நழுவியது. பழியுணர்ச்சி அவரின் கொடுவாள் வழியாக இறங்கி, தொழுவத்தில் நின்றிருந்த மற்றைய ஆடுகளின் கழுத்துகளின் மேல் குறியாய்ப் பாய்ந்தது.
"அல்லாஹ அக்பர், அல்லாஹ அக்பர். ஆதமுடைய மகனுக்கு ஹலாலாக்குகிறேன்”
இரத்தத்தால் கொடுவாளும், அன்றைய இரவும்
கழுவப்பட்டன.
மேய்ப்பனாக இருந்தவர் புச்சராக அவதாரமெடுத்தது இப்படியாக நிகழ்ந்தபோது அவரின் இயல்பான குணங்கள் தலைகீழாய் மாற்றம் பெற்றிருந்தது. அன்றிரவிலிருந்து புச்சரின் சாந்தமான கண்கள் கும்மிருட்டிலும் எரிகொள்ளிகளாய் ஜொலித்தன. மந்தைகளை இரைக்காகத் தேடி வரும் ஒநாய்களும், நரிகளும் புச்சரைக் கண்டு நிலத்தை தேய்த்து விறாண்டியபடி பின்னால் நகர்ந்தன. அவற்றில் சில ஒரு பொழுதுக்குக் கூட காத் திராமல் இனி நமக்கு உணவில்லையென கானகம் மாறிச் சென்றுகொண்டிருந்தன. அமைதியான சுபாவம் அவரைக் கேளாமல் ஒதுங்கிக் கொண்டது. கண்ணைக் கட்டினால் கூட ஆடுகளின் மிடறு பிடித்து அறுக்கும் கலையை அவரது விரல்கள் சீக்கிரமாக கற்றன.
நாளடைவில், பீறிடும் நீர் வீழ்ச்சி, சுழித்து ஒடும் வாய்க்கால்கள், விசிறியடிக்கும் மழை, குவளையாக வளைந்திருக்கும் சிறு கோப்பை போன்றவற்றிலெல்லாம் அவர் இரத்தத்தின் படிவுகளைக் கண்டார்.
m பெருவெளி

Page 20
"குவளையில் இரத்தத்தின் படிவு எப்படி வரும் இரத்தம் என்னத்துக்கு?”
é é
சுண்டிச் சாப்பிடத்தான்”
66
சுண்டியா! நாம இரத்தம் சாப்பிடலாமா?”
“இல் லடா பேராண்டி! இரத்தம் நமக்கு ஹறாம். அலிபாபாவின் ஆட்கள்தான் அதை வாங்கிச் செல்வார்கள்”
புச்சர் கூறிக்கொண்டிருக்கும்போது கொடுவாளின் மறுமுனைக்காக அலிபாபாவின் கண்களை தரிசிக்க வேண்டுமோ எனப் பயந்து கொண்டேன். நல்லவேளையாக அப்படியெதுவும் உடனே நடக்கவில்லை. இலைகளை மென்று தின்ற மயக்கத்தில் புச்சர் சோர்வடைந்து கண்களைச் சொருகிக் கொண்டிருந்தார். மறுபுறத்தில் ஆரவாரம் தொடக் கிவைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
()
வட கிழக்காக பாகுபடுத்தப்பட்டு பெருநிலமாக விரிந்து கிடந்தது மைதானம் போட்டி நிகழ்சிகள் ஆரம்பிப்பதற்கு சில நிமிடங்கள் இருப்பதாக உயரத்தில் கட்டப்பட்டிருந்த பீக்கர்களில் வர்ணணையாளரின் குரல் உருகி வழிந்தது போட்டி நிகழ்ச்சிகள் பற்றிய ஒழுங்குகளை அக்குரல் மீண்டும் மீண்டும் சொல்லியபடி வெறுப்பேற்றியது. ஒரே விடயம் இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் சொல்லப்படுவதால் ரசிகர்களில் அநேகமானோர் நம்பிக்கை இழந்திருந்தனர். எனினும் இங்கு நடைபெற இருக்கும் உதைபந்தாட்ட நிகழ்ச்சிக்கும், சதுரங்க நிகழ்ச்சிக்குமே ரசிகர்கள் குழுமியிருந்தார்கள். ஆண்கள் உதை பந்தாட்டத்தை ரசிப்பதாகவும், பெண்கள் சதுரங்கத்தை ரசிப்பதாகவுமான மறைமுகமான பேச்சுக்கூட வதந்தி போல பரவிக் கொண்டி ருந்தது. இதில் உண்மையின் இழைகள் தொங்கவிடப் பட்டிருக்கலாம்.
குழந்தைகளுக்கான விளையாட்டுக்களில்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இமாலயத் தவறு விட்டிருந்தனர். அவர்களுக்கான எந்த நிகழ்வும் பிரத்தியேகமாக தயாரிக்கப்படவில்லை. ஆனால் பெரியவர்களின் விளையாட்டில் குழந்தைகளுக்கு முன்னுரிமை உண்டு எனவும் கதையொன்று உலாவியது. இதனால் மனமுடைந்து போன சில குழந்தைகள் ஐஸ் குச்சிகளை சேகரிக்கப் புறப்படத் தொடங்கினார்கள்.
குறுகலான சந்துகளுக்குள் தடதடவெனப் புகுந்த குழந்தைகள், குச்சிகளைப் பொறுக்குவதில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என தங்கள் பெற்றோர்களைப் பார்த்து சைகை செய்தபடி இருந்தனர். ஆச்சரியமாக புச்சரின் மகனும் கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டான்.
தந்தையின் வீரியத்துடன் கை வழிய குச்சிகளை அள்ளித் தலை நிமிர்ந்தான். ஒவ்வொரு குழந்தையும் எழுப்பிய கூக்குரலில் ஒவ்வொரு கோபுரம் உயர்ந்து பின் கலைந்து கொண்டிருந்தது. புச்சரின் மகன் எழுப்பிய கோபுரம் பாரம்பரியமிக்க பள்ளிவாசலொன்றின் மினராக்களை ஞாபகப்படுத்தி நின்றது. அவற்றின் ஜன்னல்கள் மிகுந்த காற்றோட்டமுள்ளவையாக இருந்தன. அதற்குள்ளிருந்து வரும் முடிகளைக் கோதிக் கலைக்கும் காற்று அங்கிருந்த குழந்தைகளுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவதைப் போல் சுகந்த மணம் பரப்பியது. இதை விரும்பாத சில குழந்தைகள், வரைபடமற்ற தங்களின் வீடுகளை கலைத்து, பெண்களின் கண்களிலிலிருந்து நழுவி மைதானத்துக்குள் நுழைந்து
mausan m

கொண்டிருந்தார்கள். அபாயகரமான விளையாட்டுக்கள் நிகழும் நாட்களில்தான் குழந்தைகள் பற்றி பெண்கள் அதிகம் பயப்படுகின்றனர். இன்றைக்கு அப்படிப்பட்ட விளையாட்டுக்கள எதுவும் இல்லை என வர்ணணையாளர் உயிர்போகக் கத்திக் கொண்டிருந்ததால் பெண்கள் ஆசுவாசப்பட்டனர்.
சோர்வு நீங்கி விழித்த புச்சர், மைதானத்தின் ஒரமாகவுள்ள நிழல் மரம் ஒன்றின் கீழ் ஒதுங்கிக் கொண்டார். நிழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போது உடல் முறுக்கேறியதைப் போல சிலிர்த்துக் கொண்டார்.
உதைபந்தாட்டம்தான் முதலாவது விளையாட்டு என்று அறிவிக்கப்பட்டாயிற்று. மக்கள் பேரிரைச்சலுடன் பல திசைகளிலிருந்தும் வந்து நிரம்ப ஆரம்பித்தார்கள். மைதானம் பிதுங்கி வழிந்தது. சம அளவற்ற வீரர்களை எதிர் எதிராக கொண்டிருந்த அந்த உதைபந்தாட்டம் பார்ப்பதற்கு விநோதமாகவிருந்தது. 400 X 400 சதுர மீற்றர் பரப்புக் கொண்ட விளையாட்டு மைதானம், யுத்தக் களம் போல பரபரப்பாக இருந்தது. முண்டியடித்து முன்னேற ஆரம்பிக்கும் மக்கள் யாருமே வர்ணணையாளரின் கட்டுப்பாடுகளை சட்டை செய்யாமல் கூடிக் கொண்டிருந்தார்கள். இரவு பகல் ஆட்டமா? ஒருநாள் ஆட்டமா? தொடரான பல நாள் ஆட்டமா? என்பதற்கெல்லாம் அங்கு விடை கிடைக்கவில்லை.
ஐஸ் பழம் விற்றுக் கொண்டிருந்த அலிபாபா, மைதானத்தின் வடக்குப் பகுதியில் சைக்கிளில் கட்டிய பெட்டியுடன் நின்று கொண்டிருந்தார். பனைமரம் போன்ற வீரர்கள் வடக்குப் பகுதியில்தான் தமது விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள் என்பது அவரது எண்ணத்தில் உறைந்திருந்தது. அதிகமாக வியாபாரம் ஆகாவிட்டாலும் தன்னைத் தேடி மைதானத்தின் கிழக்குப் பகுதிகளில் இருந்து குழந்தைகள் வருவார்கள் என்பது அவரது நம்பிக்கையாகயிருந்தது. தலையில் குல்லாத் தொப்பி போட்ட சிலர் அலிபாபாவுக்குப் பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடிரென மைதானத்தின் தெற்குப்புற ஓரத்தில் சிறு சலசலப்புத் தோன்றி விஸ்வரூபம் பெற்றெழுந்தது. எப்போதும் எழுகின்ற சலசலப்புத்தான். இன்று கொஞ்சம் அதிகமாகவே சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. உதைபந்தாட்டத்தில் ஊழல் நடப்பதாகவும், வடகிழக்குப் பெருநிலத்தின் சிறு இனக்குழுவான தம்மிலிருந்து யாரும் இவ் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளப்படவில்லையென்றும் கூட்டம் ஓவென சத்தமிட்டது.
"நாம் வேறு மொழி பேசுவதுதான் இதற்குரிய காரணமாக இருக்க வேண்டும்” காவி உடுத்த மொட்டை மனிதரான
பில்லாது உறைக்குள் வியர்த்து
莎 மயில் வெதும்பிக் கொண்டிருந்த அந்த கொடுவாள் அவரின் இடது கையில் இருந்து வலது கைக்கு நழுவியது. பழியுணர்ச்சி அவரின் கொடுவாள் வழியாக இறங்கி, தொழுவத்தில் நினர் றிருந்த மற்றைய ஆடுகளினி கழுத்துகளின் மேல் குறியாய்ப் பாய்ந்தது. "அல்லாஹ ைஅக்பர், அல்லாஹ9 அக்பர். ஆதமுடைய மகனுக்கு ஹலாலாக் குகிறேன்"
-ெEய

Page 21
சோமபால முணுமுணுத்துக் கொண்டார்.
"அதுமட்டுமில்ல இது பொது மைதானம், இங்கு நாம் விளையாட உரிமையில்லை என்றாகுமா?” என்றார் லொறி ஒட்டுனரான ரத்ன மாத்தயா,
கூட்டம் தடித்த ஆயுதங்களை ஏந்தியிருந்தது. அவை பார்ப்பதற்கு பெளர்ணமி நாட்களில் ஜெபிக்கின்ற சிலைகள் போல் காட்சி தந்தன. விளையாட்டை நிறுத்துமளவுக்கு இந்த சிலைகள் போதுமானவையல்ல என அலிபாபா நினைத்திருக்க வேண்டும். தனது கையில் வைத்திருந்த குழலை ஊதி விளையாட்டு வீரர்களை உரமேற்றிக் கொண்டிருந்தார். பதிலுக்கு புச்சரும் விளையாட்டை ஆரம்பிக்குமாறு சைகை செய்தார். தான் மறைத்து வைத்திருக்கின்ற கொடுவாளை அவர் கிறீச்சென்ற சப்தத்துடன் உருவி விடுவாரோ என நினைத்து நான் சற்று விலகியே நின்றிருந்தேன்.
விளையாட்டை ஆட்டுவிப்பவர்கள், தூய தண்ணிர் நிரப்பப்பட்ட போத்தல்கள் நிறைந்த மேடையின் மத்தியில் பரிவாளங்களோடு தாளமிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்களின் தலைகள் தெற்குப் பக்கமாகவுள்ள சாய்வு கொண்டிருந்ததை சிலரே ஒரு சில செய்தியாளர்களே குறிப்பெடுத்தார்கள். எவ்விதக் குறிப்புகளும் யாரும் எடுக்க முடியாதபடி சிலர் மேடைக்கு அருகாமையில் புதர்களுக்குள் பதுங்கியிருந்தனர்.
ஆனால் யாருடைய சைகைகளுக்கும் காத்திராமல் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஓயாமல் அடித்தொண்டையில் கத்திக் கொண்டிருந்ததால் வர்ணணை யாளரின் குரல் கட்டிப் போயிருந்தது.
பந்து மைதானம் முழுக்க வெடிகுண்டு போல உருண்டு சென்று கொண்டிருந்தது. முற்றிய பனம் பழம் போன்ற அது புச்சரை நோக்கி வரும்போதெல்லாம் அவர் சற்று பின்வாங்கவே செய்தார். தனது மூதாதைய அரேபிய வீரத்தின் பெருமைகளை அவர் அத்தருணங்களில் வெகுவாக மறந்து கொண்டிருந்தார். கம்பங்களுக்குள் கோல்கள் அத்துமீறி விழுவதாக மக்கள் கூட்டம் சப்தமெழுப்பும் நேரங்களில் மட்டும் அரேபியக் குதிரைகளின் குளம்பொலிகளில் இருந்து பிறக்கின்ற வீரப்பாடல்கள் எல்லாம் புச்சருக்கு ஞாபகம் வந்தன.
தனது மக்கள், எதிராளிகளை நோக்கி பந்தினை
உதைக்கின்ற போது அது மைதானத்தின் மணல் போன்ற
III
 

பகுதிகளில் சிக்கி தேங்காய் போல இடறியபடியே முன்னகர்ந்தன. இதனைப் பார்த்துக் கொண்டிருந்த புச்சர் குலக் கவிஞன் ஒருவன், தனக்குத் தெரிந்த குறியீட்டு யுக்திகளைப் பயன்படுத்தி “பனை மரங்கள் தென்னை மரங்களை அடித்து விரட்டின’ என தென்னோலைகளைக் கிழித்து அவற்றின் கூந்தல்களில் கவிதை கீறிக் கொண்டிருந்தான்.
சூடு பிடித்துக் கொண்டெழுந்த விளையாட்டு, சில சமயங்களில் தனது ஜீவ களையை இழந்து நின்றது. இருபக்கங்களிலிருந்தும் கோல்கள் எகிறி மற்றவர் கம்பங்களுக்குள் பாய்ந்தன. அவை கோல்கள் என்பதை விட ஒருவர் மீதான மற்றொருவரின் நம்பிக்கையீ னங்களாக இருந்தன. திடிரென கம்பத்துக்குள் பாய்ந்த பந்து, புச்சரின் பச்சைநிறத் தலைப்பாகையை சுருட்டிக் கொண்டு போய் நிலத்தில் புதைத்து விட்டது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஏவப்பட்ட பந்துகளால் ఫ్ల தமது வீரர்கள் திட்டுத் திட்டாக இரத்தம் சிந்துவது கண்டு புச்சர் பயக்கிலேசத்தில் நிலை குலைந்து போனார். வர்ணனையாளரால் கூறப்பட்ட விதிகள் யாவும் மீறப்பட்டு அலிபாபாவின் வீரர்கள் ஆடும் கொடு ஆட்டம் புச்சரைக் கவிழ்த்தே விட்டது. தற்காலிகமாக புச்சர் தோல்வியை ஒப்புக் கொண்டார். அதற்குப் பகரமாக அலிபாபாவின் வீரர்கள் தங்கள் பெருவிரல்களால் கிழித்த எல்லைக் கோடுகளைத் தாண்டி தமது இனம் வெகுதூரம் பயணிக்கப் பணித்த கட்டளையை துரோகமாகக் கருதி வெளியேறினார்.
நாட்கள் இருளையும், ஒளியையும் பாய்ச்சியபடி சுழல, பல இலைப் பருவங்கள் மைதானத்திற்கு மேலாய்க் சிறு நிழல் எழுப்பிக் கடந்தன. தென்றல், சிறுகாற்று, ஒரிரு புயல்கள் கூட மைதானத்தை கடந்ததாய் ஞாபகம். அதீத மழை, வெயில் எதனையும் சட்டை செய்யாமல் உறக்கம், விழிப்பு, இரண்டுமற்ற நிலையில் மக்கள் அலைமோத காலம் தனது நீண்ட நாட்களை உதைபந்தாட்ட நிகழ்ச்சியில் கடத்தியிருந்தது.
()
இரண்டாவது நிகழ்ச்சியான சதுரங்கம் ஆரம்பிக்கப்பட இருந்தபோது உதைபந்தாட்ட நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் பலர் காணாமல் போயிருந்தனர். புச்சரின் சாபத்தால் திசை தவறி பெருங்காட்டினுள் அகப்பட்ட சிலர் சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களின் வேட்டைப் பற்களுக்குள் அகப்பட்டு மாண்டிருந்தனர். மைதானத்திற்கு அருகாமையில் உள்ள சுவர்களில் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய அறிவிப்புகள் பொறிக்கப்பட்டிருந்தன. எனினும் சிலர் மைதானத்தின் கீழுள்ள நதிக்கரையில் மரண நீரை அருந்திக் கொண்டிருப்பதான யூகம் பலரிடையே ஒரு நாடோடிப் பழங்கதைபோல உலவிக் கொண்டிருந்தது. சிறுவர்களாகவும், சிறுமிகளாகவும் இருந்தவர்களில் பலரோதான் வாலிபத்தின் எல்லைக் கோடுகளை தம் கால்களுடையே நழுவ விட்டபடி நிகழ்ச்சியை கண்டு களிக்க வந்திருந்தனர். அவர்களில் அநேகம் பேருக்கு வெளிர் நரை கூடியிருந்தது.
கிழடு தட்டிப் போன எனக்குப் பக்கத்தில் புச்சரின் மகனும் புதினம் பார்த்தபடி நின்றிருந்தான். புச்சரைப் போலவே இவனும் ஒரு பார்வையாளனாக நிற்பதில் எனக்கு எழுந்த உடன்பாடின்மையை அவன் அறிந்தே இருக்க வேண்டும். முகத்தை மறுபக்கம் திருப்பி விளையாட்டை ரசிக்கின்றவன்
பெருவெளி

Page 22
போலான முகபாவத்தை ஏற்படுத்திக் கொண்டான்.
நீர் வாரிப் போன மணல் தரையாக உடலெங்கும் சுருக்கங்கள் கூடி நின்றார் புச்சர். அவரின் கைளில் குறுந்தடியொன்று புதிதாய் முளைத்திருந்தது. ஆடுகளெல்லாம் கைவிட்டுப் போனபின் இப்படியானதொரு தடியை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. கண்பார்வை மட்கித் தடுமாறும் தனக்கு வழித்துணையாகவே இது வழங்கப்பட்டிருப்பதாக எண்ணினார். பஞ்சடைத்துப் போயிருந்த தன் கண்களினால் இச்சதுரங்க விளையாட்டில் ராஜா, ராணிக்கள் நகர்வதை கண்டறியுமளவிற்கு கண்பார்வை தெளிவாய்த் தெரிய வில்லையே' என அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார். வாள் எறி, கோலாட்டம், சீனடி, சிலம்படி என்று சுழன்று திரிந்த தனக்கு இந்த சதுரங்கம் மிகப்பெரிய புதிரைத் தோற்றுவிப்பதாக ஆதங்கப்பட்டார். "அறிவு ஜீவிகளின் ஆட்டத்தில் தன்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் வெறும் படைவீரர்களாக நகர்த்தப்படுவது எவ்விதம் நியாயமானது?” என்று உரத்த சப்தத்தில் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தார்.
புச்சரின் கூப்பிடு குரலுக்கருகாமையில்தான் அலிபாபா நின்றிருந்தார். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து வெகுநாட்களாகியிருக்க வேண்டும். புச்சர் புருவங்களை வானளாவ உயர்த்திக் கொண்டார்.
உதைபந்தாட்ட நிகழ்வன்று பார்த்ததுதான் கடைசிச் சந்திப்பு தனக்காக ஒரு மெல்லிய ஈனஸ்வரக் குரலாவது அலிபாபாவின் ஊதுகுழலில் இருந்து வருமென்று, நாய்கள் விறைப்பாக குரலெடுத்துக் குரைத்த நள்ளிரவு வரை ஓடக்கரையோரம் புச்சர் காத்திருந்தார். ஆனால் காற்றின் சிறு இழைகூட அசைவுற்றிராது ஒடுங்கியிருந்த இரவு வெளுத்த பின்னும் நெடுங்கால நண்பரான அலிபாபா வரவேயில்லை. அதற்குப்பின் இப்போதுதான் புச்சர் பார்க்கிறார்.
ஒருமுறை அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படம் பார்த்துவிட்டு இவர் அலிபாபாவை பகிடி பண்ணிச் சிரித்த போது அலிபாபா செல்லமாய்க் கோபித்தது புச்சரின் கண்களுக்குள் ஓடியது. "எங்கிட மதத்திலயும் அலி எண்ட பெயர், பாவா எண்ட பெயர் இருக்கி உனக்கு ரெண்டு பெயர்களையும் சேர்த்து வெச்சிருக்காங்க” என்று ஒரு நாள் சொன்னபோது "அப்படியா!.” என்று கண்களை விரித்துக் கொண்டதை நினைத்துக் கொண்டார்.
அலிபாபா தோப்பை விட்டொழித்த ஒற்றைப் பனைமரமாய் நின்றிருந்தார். தொழில் சாதனங்களான சைக்கிள், ஐஸ்பழப் டெட்டி எல்லாமே அவரை விட்டு நீங்கியிருந்தது இறங்குமுகமாக தனது வியாபாரம் சரிவுற்ற நாட்கள் அவரை அலைக்கழித்திருந்தன. எலும்புகள் துருத்திக் கொண்டு நின்ற உடம்பை நொந்து கொண்டிருந்தார். சிறுவர்கள் இப்போது ஐஸ் பழங்கள் சாப்பிடுவதை விட்டுவிட்டதை எண்ணி அவர் கவலைப்பட்டபடியே காலத்தை கடத்தியிருக்க வேண்டும் ஐஸ் குச்சிகளுக்கு பதிலாக அவர்களின் கைகளில் துவக்குகள் போன்ற விளையாட்டுக் கருவிகள் திணிக்கப்பட்டிருப்பதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு நின்றார். இதில் பலரைப்
பெருவெளி m

போலவே அவருக்கும் முழு உடன்பாடு இருக்கிறதா என்று அறிய முடியவில்லை. ஆனால் புச்சரின் உரத்த குரலுக்கு ஏதாவது எதிர்க்குரல் கொடுக்கவேண்டுமென்று அவர் பணிக்கப்பட்டிருந்ததில் உடன்பாடில்லாதவர் போலவே இருந்தார்.
உட்குழிவான மைதானம் சதுரங்க விளையாட்டுக்காக இருபெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் எண்ணற்ற கட்டங்களாக வகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தன. வெள்ளை கறுப்பு என்றில்லாமல் எண்ணற்ற பல வர்ணங்கள் கட்டங்களில் பூசப்பட்டு அவை மினுங்கின. செம்மஞ்சலும், பச்சையும் மிகுதியான நிறங்களாக பளிச்சிட்டு நின்றன. செஞ்சிவப்பு நிறத்தை இன்னும் அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்றபடி கோஷமிட்டுக் கொண்டிருந்தது சிறு கூட்டம் காவி உடுத்திருந்த மொட்டைத்தலை மனிதர்கள் முன்வரிசையில் இருந்து சத்தமிட்டபடியிருந்தனர். தொண்டை வறண்டதால் மயக்கமடையும் நிலைக்கு வந்திருந்த சோமபாலவுக்கு குளிர்பானம் எடுப்பதற்காக ரத்ன மாத்தயா அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்.
விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டு விட்டது. உயரே எழும்பப்பெற்ற கைகளின் கரகோஷத்தால் மைதானம் மூடுண்டு கொண்டிருந்தது.
"சதுரங்கம் உயிர் குடிக்கும் விளையாட்டு. இங்குள்ள கட்டங்களுக்குள் சிக்கியோர் சிறைப்பட்டுக் கொள்வர். சதுப்பு நிலம் போன்ற கட்டங்களின் தரை, மனிதர்களை மிக விருப்புடன் உள்ளிர்க்கக் கூடியது” வர்ணனையாளர் பீக்கரில் முழக்கினார். யாரும் அவரின் குரலை சட்டை செய்தததாகத் தெரியவில்லை.
சதுரங்கத்தின் காய்களாக ராஜா, ராணிக்கள் மெல்ல நகர்ந்தனர். சிலர் பறந்தனர். சிலர் தவழ்ந்தனர். கொஞ்ச நேரத்திற்குள் மைதானம் போர்க்களம் போலாகிற்று. தந்திரோபாயங்கள், சூழ்ச்சிகள், மாயவலைகள் எல்லாம் மைதானத்தைச் சுற்றி பின்னப்பட்டன. வகுக்கப்பட்ட வியூகங்கள் தோல்வி வெற்றியை தீர்மானிக்க முடியாததாகிப் திணறின.
தெற்கு மேற்கிலிருந்து புரட்சி செய்ய வந்த கூட்டத்தினருக்கும், காவி உடுத்த மொட்டைத் தலை மனிதர்களுக்கும் இது பெருமகிழ்ச்சியை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்த சோமபால புத்துணர்ச்சி பெற்றெழுந்து இரண்டு பக்கமும் அடைக்கப்பட்டதொரு மேளம் போன்ற கருவியை துள்ளிக் குதித்தபடி அடித்து, சப்தமெழுப்பிக் கொண்டிருந்தார்.
புச்சரின் பகுதியிலிருந்து பறந்து சென்ற ராஜா ஒருவர் திடிரெனத் தோன்றிய பனிப்புகாருக்குள் அகப்பட்டுக் கொண்டார். காதுகளை செவிடாக்கும் அவரது வாகனம் எதிரே சூழ்ந்திருந்த மலையில் மோதியதா? ரத்ன மாத்தயாவின் வெற்றிலை ஏற்றிவந்த லொறியில் சிக் குண்டதா? அல்லது ஆட்டவிதிகளுக்குப் புறம்பான அலிபாபாவின் சதிவலையில் வீழ்ந்ததா? என்பதை அறியமுடியாமலே வானத்தில் வெடித்துச் சிதற ராஜாவும் அதில் பஸ்பமாகிப் போனார். இதனைக் கண்ட புச்சர், "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!” என மதப் பிரகாரம் முழக்கமிட்டழத் தொடங்கினார். அவரோடு சேர்த்து மக்களும் வீரிட்டழுதனர். ராஜாவுக்குப் பதிலாக
olmmm III

Page 23
ஆடவந்த எவருமே ராஜா போல ஜொலிக்கவுமில்லை. ஜெயிக்கவுமில்லை. கவலையும், ஆத்திரமும் கொண்டவராக புச்சர் வெகுண்டெழுந்தார். அவர் பின்னே மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டு நின்றது.
காலச் சுழியிலிருந்து உதிர்ந்த எட்டோ ஒன்பதோ இலைப்பருவங்கள் பெருங்காற்றுக்கு அள்ளுண்டு போய் மைதானத்தின் முலையில் அழுக்குத் துணிகளாப் சுருண்டு கிடந்தன. சூது நிறைந்த அச் சதுரங்க மைதானம் பேரம் பேசும் பாதாள இருட்குகை போலாகியது. புகார் இன்னும் விலகாததால் மைதானத்தில் நடக்கின்ற எல்லாமே புதிர் நிறைந்தனவாகவே இருந்தன. திடிரென புகார் விலகும் சமயம் பார்த்து அலிபாபாவின் பக்கமிருந்த சதுரங்கத் தளங்கள் ஒன்றையொன்று தங்களுக்குள்ளாகவே எதிர்த்துக்கொண்டு நகர்ந்தன. ஒரு சதித்திட்டம் அம்பலமாக மேடையேற்றப்பட்டு அம்மைதானத்திலேயே ஒத்திகைகள் பார்க்கப்படுவது போன்ற பிரமை தட்டின. தங்களது ராஜாக்கள் தங்களுடைய ராஜாக்களையே கொல்கிறார்கள் எனக் கூச்சலிட்டபடி, தட்டின் மேல் கைகளை ஊன்றி அடித்து சாமியின் பெயரால் திருநீறு அப்பிக் கொண்டார் அலிபாபா,
மக்கள் அநாதையாக நின்று கொண்டு தடுமாறினார்கள் அவர்களின் மீட்பராக தாம் மாறுவதற்கு இதுவே சந்தர்ப்பம் என்பதை உணர்ந்து கொண்டார் அலிபாபா.
தனக்கு வந்த கோபத்தில் "கருணை நிறைந்த அந்த ராஜாக்களில் ஒருவரையும், அவரின் கூட்டத்தினரையும் நீங்கள்தான் கூட்டி வளர்க்கிறீர்கள்" என்று திடிரென ஒரு கட்டுக் கதையை புச்சரை நோக்கி வீசியெறிந்தார். புரியாத வார்த்தைகளால் குழம்பிப் போனார்.
"புகார் நிரம்பியதாக இருந்தாலும் பரவாயில்லை உங்கள் கட்டங்களும் எங்களுக்குச் சொந்தமானவை. அவை எமது பூர்வீக சொத்துக்கள். அவற்றை விட்டு நீங்கள் ஓடிவிட வேண்டும்" அலிபாபா இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார். அவரின் பின்னே சில ராஜாக்கள் துவக்குகளோடு திரண்டிருந்தனர்.
அலிபாபா போட்டிருக்கும் வேஷம் புச்சருக்கு சினத்தை கிளறியிருந்தது. "எங்கள் ராஜாக்கள் நிராயுதபாணிகளாக நிற்க உங்கள் ராஜாக்கள் துவக்குகளுடன் நிற்பது எப்படி? இராவணன் நிராயுதபாணியாய் நின்ற போது இன்று போய் போருக்கு நாளை வாவெனச் சொன்னது உன் மூதாதைதானே? புச்சர் உரக்கக் கத்தினார்.
கோபத்தில் நிறம் மாறிய இருவரின் முகங்களிலும் இரைகள்வத் துடிக்கும் மலைப்பறவையொன்றின் கடுகடுப்பு குடியேறியிருந்தது.
உள்ளூரக் கிளரும் சந்தோசத்தில் சிவப்புக் கட்டங்களுக்குச் சொந்தமான பலர் மைதானத்தைச் சுற்றி வலம் வந்தபடியிருந்தனர். அவர்களின் வரவால் பச்சைநிறக் கட்டங்களிலும், செம்மஞ்சல் கட்டங்களிலும் செஞ்சிவப்புப் புள்ளிகள் விழ ஆரம்பித்தன. வேகமான அவர்களின் சுற்றலில் புச்சருக்கு மயக்கம் வரும்போலிருந்தது.
III sammazzal

கண்கள் சொருகுவதற்கிடையில் தனது மகன் முன்பொரு காலம் ஆசையாகக் கட்டிய ஐஸ்க்குச்சிக் கோபுரம் ஓராயிரம் வெண்புறாக்களுடன் அலிபாபாவின் ஆட்களினால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்ததைக் கானச் சகியாதவராய் துவண்டு வீழ்ந்தார் புச்சர்.
புதினம் பார்க்கும் பாணியில் ஒற்றன் வேடம்போட்டு வேகமாக வந்தார் அலிபாபா.
புச்சரோ மூன்று முறை அல்லாஹ் அக்பர் என தக்பீர் முழங்கி கண்களை இறுக மூடினார் கட்டிடத் தொழிலாளி போல, மரமேறி தேங்காப் பறிப்பவர் போல, ஆட்டு இரத்தம் வாங்க வருகின்றவர் போலாகவெல்லாம் ஆகி வந்த அலிபாபா குழந்தைத் தனமாகவும், கபடமாகவும் கடைசியாக சிரித்து வைததார,
இடையில் தவறி விழுந்த புச்சரின் முடமான கொடுவாள். என் கையில் திணிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து எனக்கு தலை கற்ற ஆரம்பித்தது. விளையாட்டின் சுவாரஸ்ப்யத்தால் மைதானத்தில் எழுந்த கரகோஷம் வானை நிறைத்தது. டு
கனவுகளால் நிரப்பப்பட்ட மனிதாபிமானமும்
என் தேசத்தவனால் சிதைக்கப்படுகிறது 韃 鄱 சிதைந்தே ஆகும் எங்கள் சிலந்தி வீட்டின்
龔 எல்லைகளைத் தாண்டி புன்னகைக்கிறது
Gsítsé, களைத் தொட்டுக்கொண்ட புல்லாங்குழல்
曇 மோகத்தவத்தில் பட்டுப் பூச்சியாய்
பாதை விலகிய பயணமுமாய்
பயணிக்கிறான்.
இசபிக்கப்பட்ட வாளின் தனிமையாய்
ஐ.எல், காவித்
பெருவெளி

Page 24
எண் பதரில்
முஸ்லரிம் தேச இலக் கரியம் அவருக்கிருந்த அக் கறையெனர் பது முஸ்லரிமீ அரசியல் நிலைப் பாடுகளை puunrului Lu C6 g g கவனிக்க வைப்பதாகவுமிருந்தது. சு.வி. இலங்கைச் சூழலரிலி ஒரு தனித்த எழுத்து இயக்கம் என்ற போதிலும் புறக்கணிக்கப்படும் சமூகங்களுக்காக, விளிம்பு
நிலை மக்களுக்காக நேர்மை யாக எழுதியவர் என கருத (տւգալճ.
6τ (υφ.
இருமதியப்பெ பேசி அழைத்தது. நந்தினி சேவியர் த சு.வில் வரத்தினம் கொழும்பில் ஒரு மனையில் அனுப உன்னால் முடியு என்றார்.” நானோ வப் பரிசோதனைக் விமான நிலையம் அக்கணமே நேர அ உடன் நண்பர் ( தொடர்பு கொண் விசாரித் தேன் பூ இப்போதுதான் மருத்துவ மனையி: பார்த்து விட்டு வர் விசாரித்தேன் எனது படி சொல்லிவிட்( அடைந்தேன். பி இரண்டாம் நாள் சு என்ற செய்தி ஒரு போது அச்செய்தி செய்தது.
அச்செய்தியை ளுக்குப்பின் அவரு ஒன்றே எனது நிை முதல் விசயம், அதன் பல விடயங்கள் தொடங்கின.
2011, 1998 மாகாண சபையின் ளத்தில் எனது முதலி அங்கே நண்பர்கள ராகவும்) நந்தினி ( போன்றோரை சக நேர்ந்தது.
சு.வி மரணிப்பத முன்புவரை நீண்டு எனக்குமான உறவி வைகள் ஏராளம்.
ஆனால், இல
கவசங்களைதல்
(சிறுகதைகள்) நான்
எஸ். நஸிறுத்தீன் நியா
கர்வ
மூன்றாவது இன்
மனிதன் வெளியீட்டகம் அே
(Մ) 1գ
விலை 200.00 அங்
அப்பு
60
தேடு
 
 
 
 
 
 
 
 
 
 
 

துதல்
ாழுதில் எனது தொலை மறு முனையில் நண்பர் திடீரென “மஜீத் நண்பர் சுகயினம் காரணமாக தனியார் மருத்துவ }திக்கப் பட்டுள்ளார். மானால் சென்றுபார் அதே தினத்தில் மருத்து காக இந்தியா செல்ல புறப்படும் நேரமது. வகாசம் போதாமையால் மு.பொன்னம்பலத்தை டேன் அச்செய்தியை அவர் 'மஜீத் நான் டெல் மென் தனியார் ல் சு.வி. யை சென்று தேன்” என்றார். சுகம் அன்பையும் சொல்லும் டு விமான நிலையம் ன் கொழும்பு வந்து வி. மறைந்து விட்டார் பத்திரிகையில் வாசித்த என்னை திடுக்கிடச்
படித்த சில மணிக டைய ஒரு புன்னகை
ன் பின் அவர் தொடர்பில்
நினைவில் விரியத்
அன்று வட-கிழக்கு
பதிப்பகத் திணைக்க ல் நியமணம் கிடைத்தது. ான ஜபார் (பணிப்பாள சேவியர், பாலா, சு.வி ஊழியர்களாக சந்திக்க
நற்கு சில மாதங்களுக்கு கிடக்கும் - அவருக்கும் ல் நினைவில் தப்பிய
0க்கியம் தொடர்பில்
எங்களது உரையாடல் புதிய திசைகளை திறந்து விட்டது என்பதே உண்மை. எனக்கு ஏற்பட்ட சுகயினத்தில் நான் மரணித்து விடுவேன் என்ற செய்தி பரவியிருந்த கால கட்டத்தில் சு.வி யின் அருகாமை, ஆறுதல் உயிரின் மீதும், வாழ்வின் மீதும் எனக்கிருந்த நம்பிக்கையினத்தை உடைத்தெறிந்தது.
அன்று தொட்டு என் னில் ஒரு கண்காணிப்பாளரைப்போல தொடர்ந்து என்னை விசாரித்துக் கொண்டிருந்தார். அதே போல எனது எழுத்துக்களுக்கான இரக்க மற்ற ஒரு விமர்சகராகவுமிருந்தார்.
முஸ்லிம் தேச இலக்கியம் என்பதில் அவருக் கிருந்த அக்கறையெண் பது முஸ்லிம் அரசியல் நிலைப்பாடுகளை நியாயப்படுத்தி கவனிக்க வைப்பதா கவுமிருந்தது. சு.வி இலங்கைச் சூழலில் ஒரு தனித்த எழுத்து இயக்கம் என்ற போதிலும், புறக்கணிக்கப்படும் சமூகங் களுக்காக, விளிம்பு நிலை மக்களுக்காக நேர்மையாக எழுதியவர் என கருத முடியும்.
சு.வி. யின் "கவிதைவெளி” என்ற ஒரு கட்டுரையைத்தான் நான் எழுத நினைத்தேன், அது நினைவை எழுதுதல் என்றளவில் சுருங்கிவிட்டது.
இருந்தும் அவரிடமிருந்து வெளிவந்த நூல்களில் அகங்களும் முகங்களும், காற்று வழிக்கிராமம், காலத்துயர், நெற்றிமண், என கவிதை வெளியுடன் பயணித்து மீண்டும் மொத்தமாக "உயிர்த்தெழும் காலத்திற்காக” எனும் பெருந்தொகுப்பை தொன்மங்களின் மொழியினூடே சமகாலத்தை கம்பீரமான ஆன்மீகத் தேடலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்.
சு.வி. யின் முழுமையை கவிதைக ளோடு மாத்திரமன்றி மனித நேயத்தோடும் நிறையவே எழுத வேண்டும் என்பதனால் பிறகு எழுதலாம் என அதை விட்டு விடுகிறேன். சு.வி. யின் பிரிவானது மனச்சோர்வை ஏற்படுத்தியது மட்டு மல்லாமல், அவரது நினைவில் களைப் படைந்து போயிருக்கும் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர், நண்பர்கள் எல்லோருடனும் நானும் சேர்ந்து இத்துயரில் இணைந்து கொள்கிறேன். இறை பிராத்தனைகளுடன் . D
பெண் என்பதால், எனக்கு சுதந்திரம் மறுக்க நினைப்பது என்ன யம்? நான் என்னை, எனது அழகை, அதனால் விளைந்துள்ள பத்தை விரும்புகிறேன். அதனை மேலும் அழகுபடுத்துவதில் பமடைகிறேன். என்னை விரும்புகிற போதுதான், மற்றவரையும் தபோல என்னால் விரும்ப முடியும். எனக்கு வேஷம் போட
யவில்லை.
உங்கள்
எல்லாக்குறை நிறைகளையும்
கீகரித்தவர்களாக உங்களை விரும்பினேன். ஆனால் நீங்கள் டியில்லை. என்னில் வேறுயாரையோ தேடுகிறீர்கள். பெண் விடுதலை பது நீங்கள் எழுதுவது போல சாயம் பூசியலைவதும், ஆண்
கையுமல்ல.
எஸ். நஸிறுத்தீன்
HII

Page 25
ផ្ទៃ ត្វាយ ច្រៀងបទបញ្ញំ ៖ ប្រូ
றியாஸ் குரான
EEFక్ష్EE
"விதையிலும், கவிதையியலிலும் உள்ள தேக்கங்களை நாம் உடைக்க வேண்டியுள்ளது. என்ற அறிவிப்பை முன்னிறுத்தி இலங்கைத் தமிழ்ச் சூழலை வாசிக்க முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். எனது "நவீன கவிதையின் வரைபடம்" என்ற தொடர் எழுத்துச் செயற்பாட்டை திருப்பி, பிறிதொரு பக்கம் நகர்த்திச் செல்லுமாறு நண்பர் அப்துல் றஸாக் என்னிடம் அன்புடன் வேண்டிக் கொண்டார். முளப் விம் தேச இலக்கியம், அதன் அழகியல் வகைப்பட்ட வாசிப்பை முன்னெடுப்பதின் அவசியத்தை அவருடனான உரையாடல் எனது கவனத்தை ஈர்த்தது. ஆகவே இக்கட்டுரையை நவீன கவிதையியலின் சில கூறுகளைத் தொட்டுக் காட்டுவதாகவும், முள ஏரியர் தேச இலக்கியத்தை ஆய்வுக் குட்படுத்துவதுமான அம்சங்களை மேலோட்டமாக பேசிச் செல்லும் வகையில் அமைத்திருக்கிறேன்.
ஆங்கிலேயரின் ஆக்கிரமிப் பிவிருந்து இலங்கை விடுபட்டதற்குப் பின்னான காலம் மிக முக்கியமானது. இல்ங்கை மக்களின் விடுதலை என்ற நோக்கிலப் அமைந்திருந்த கருத்தாக்கமானது. ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடல் என்ற வகையில் அணிதிரட்டல்களாகவும், மக்கள் மயப்படுத்தலாகவும் அது ஒரு சமூக உண்மை என்ற நிலைப்பாட்டைத் தோற்றுவித்திருந்தது. அதேநேரம், விடுதலை, வெற்றிக்களிப்பு, அரசு, அதிகாரம் என புதிய வரவுகளும், எல்லாப்பிரச்சினைகளும் முடிவுற்றதான மனவெழுச்சியுமாக மேலெழுந்து அதில் பங்கேற்க அழைக்கும் குரல்களும் அதிகரித்துக் கிடந்தது. இக்கால கட்டமானது உலகளவில் வேறாக இருப்பதை இங்கு அவதானிக்க வேண்டும். மார்க்சியத்தின் உச்சப் பயன்பாட்டுக் காலமாக அமைந்திருந்தது. மார்க்சிய அடிப்படையிலான நாடுகள் உருவாதல், பாட்டாளி மக்கள் முன்னணிக்கு வருதல், முதலாளித்துவத்தின் தளர்ச்சி எனக்கூறலாம். (தேசியங்களின் அதிக நாடுகள் தோற்றம் பெறுதல் என்பவை இக்காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளாகும். இலங்கையிலும் இந்த மாற்றங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தத் தவறவில்லை. முதலாளி x தொழிலாளி என்ற எதிர்வுகளின் முரன்களாக அமையும் மக்கள் தொகுதியினராக இலங்கை மக்கள் வாசிக்கப்படும் நிலை தோற்றம்
பெருவெளி
 

23ல்லிம் தேச இலக்கியம்
கவன ஈர்ப்புக்கான பிரதி
பெற்றது. சிறுபான்மை இனங்கள், வேற்று மொழித் தேசங்கள், பெண்கள் போன்ற இன்னோரன்ன வித்தியாசங்கள் மறைக்கப்பட்டு முதலாளி x தொழிலாளி என்ற கருத்நாக்கம் மேலெழுந்தது. அதனடியாக பாட்டாளி வர்க்கத்தினரை முதன்மைப்படுத்தும் இலக்கியச் செயற்பாடுகள் கொண்டாடப்பட்டன. உலகெங்கும் போலவே இங்கும் முதலாளி x தொழிலாளி என்று குறித்த ஒரேயொரு சமூகப் பிரச்சினை மாத்திரமே உள்ளது போல் இலக்கியச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. இலக்கியம் என்பது
அமைய வேர்ை டும். அவர் கண் எா முன்னிலைப் படுத்தும் கருத்தாக்கங்களுக்கே முன்னிலை என்ற கருத்தாடலினூடாக பாரதி, போன்றோர் இங்கு வரவழைக்கப்பட்டனர். அது மாத்திரமன்றி ஒரு தொகைப் படைப்பாளிகள் சிவப்பு எழுத்து என்றும் பாட்டானிக் கவிதை என்றும் கணக்கிலடங்காத படைப்புக்களோடு வந்தனர். க.கைலாசபதி இவ்வகை இலக்கியச் செயற்பாடுகளுக்கு தலைமை வகித்தார் என்பது சொல்லுத் தேவையில்லை, தூய மார்க்சியம், மற்றும் மார்க்சியத்தின் பிழையான பயன்படுத்தல் முறை, ஆன்மீக விடுதலை, இலக்கியப் புனிதம் போன்ற கருத்தாக்கங்களோடு மு.தளையசிங்கம் குழுவினரும் நற்போக்கு என்ற குரலுடன், மார்க்சிய இலக்கியச் செயற்பாடுகளிலிருந்து எதுவித வேறுபாடுமற்ற இன்னொரு பகுதியினர் எஸ்.பொ.தலைமையில் ஒலித்ததை கான முடியும், ஆனால் மார்க்சிய இலக்கியச் செயற்பாட்டாளர்களிலிருந்து விலகும் புள்ளி, அவர்கள் அறிவித்த தாழ்ந்த சாதியினரின் பால் அக்கறை கொண்ட கருத்தாக்கம் என்பது பெரிதும் எள பொ போன்றவர் களினுTடாக முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டி யிருக்கிறது. இதே நேரத்தில் டானியலின் தாழ்த்தப்பட்ட மக்களின் இலக்கியமாக வெளிப்பட்டுக்கொண்டிருந்த தலித் இலக்கியச் செயற்பாடுகள் சகல குழுக்களினாலும் புறமொதுக்கப்பட்டது என்பதை வருத்தத்தோடு சொல்ல வேண்டியிருக்கிறது.
முதலாளி x தொழிலாளி என்ற கருத்தாக்கங்களை டானியலின் இலக்கியச் செயற்பாடுகள் அதிரடித்துக் கொண்டிருந்தது Lஎன்பதையும் ஒரு காரணமாக கருத முடியும், முதலாளி x தொழிலாளி

Page 26
என்பதற்குப் பதிலாக உயர்சாதி X தாழ்த்தப்பட்ட சாதி என்ற வேறொரு கருத்தாக்கம் மட்டுமன்றி தாழ்த்தப்பட்ட சாதியினரின் தமிழ் என்ற கருத்தாக்கத்தையும் அது தனக்குள் கொண்டிருந்தது. எஸ்.பொ. குழுவினரோ மு.தளையசிங்கம் சொல்வதைப் போல க.கைலாசபதி குழுவினருக்கு மாற்றாக அந்த இடத்தைக் கைப்பற்றுவதற்கான செயற்பாடாகவே கருத முடியும்.
ஒரு இடையீடு
முதலாளி x தொழிலாளி, உயர்சாதி X தாழ்த்தப்பட்டசாதி, தூய மார்க்சியம், ஆன்மிக இருப்பு, மார்க்சியப் பயன்படுத்தலுக்கு எதிரான விமர்சனம், இலக்கிய அதிகாரம் X கருத்தாக்கங்கள் தீவிரமாக நிலவிய காலத்தில் இன முரண்பாடு போன்ற அதாவது இன அடையாளம், மத அடிப்படையில் உருவாகும் மக்களின் மீதான கரிசனம், அதை எதிர்கொள்ளும் நிலை போன்றவற்றின் கருத தாக்கமாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் மேலெழுந்ததையும், குறிப்பாக மார்க்சிய இலக்கியச் செயற்பாட்டாளர்களினால் படுமோசமாக தாக்கப்பட்டு புறமொதுக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
i ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட இலங்கையை ஆட்சி செய்த பெரும்பான்மையினரான சிங்களவர்கள், சிங்கள மொழியைத் தேசிய மொழியாக்குதல், பெரும்பான்மைச் சார்புடைய அரசியல் அதிகார கருத்தாடல்கள், பல்கலைக்கழகங்கள், தொழில் அமைப்புக்கள் போன்ற இன்னோரன்ன பயன்பாட்டு மற்றும் கலாச்சார அம்சங்களில் ஏற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு என்பன, பிறமொழி பேசுகின்ற தேசிய இனங்களை பின்னுக்குத் தள்ளியது. அதே நேரம் மார்க்சிய வழிப்பட்டதாக அறிவித்துக் கொண்ட பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் முதலாளி X பாட்டாளி என்ற முரண்பாடுகளை முன்னிறுத்தி ஜனநாயக, மற்றும் வன்முறை அரசியலின் துவக்கமும் அதிரடிப்புக்களுமாக ஒரு கருத்தாக்கம் வலுப்பெற்றதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும். பெரும்பான்மை மக்களும், சிறுபான்மை மக்களும் அதிகார அரச நிறுவனத்தை கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருந்த காலம் என்பது இலக்கிய நடவடிக்கைகளில் பாரியளவிலான மாற்றங்களை விளைவித்தது எனலாம். தமிழ் மொழியைப் பேசுகின்ற சிறுபான்மையினர் என்ற கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்தி தேசியம் என்ற கதையாடல் பல களங்களிலும் விவாதப் பொருளாக மாற்றம் கொண்டது. தமிழ்ப் புறக்கணிப்பு, சிறுபான்மை அழிப்பு, தமிழ் மொழிச் சிறுபான்மையின் விடுதலை போன்ற கதையாடல்களை பரப்புவதினுடாகவும், அவையே இலக்கியச் செயற்பாடுகளில் அளவீடுகளாகவும் உருப்பெற்றதை அவதானிக்கலாம். (உ-ம், 83 ஜரலை கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு, தமிழ் மொழி பேசுகின்ற சிறுபான்மையினரின் நிலப்பரப்புக்குள் திட்டமிட்ட பெரும்பான்மைச் சிங்களவர்களின் குடியேற்றம், இராணுவ சிவில் அத்துமீறல்கள்) முதலாளி x தொழிலாளி, உயர்சாதி X தாழ்த்தப்பட்டசாதி, மார்க்சிய தூய்மை, ஆன்மீக விடுதலை, இஸ்லாமிய இலக்கியப் போக்கு போன்றவை பின் தள்ளப்பட்டு, சிங்களம் X தமிழ் என்ற எதிர்வுகளின் களனாக இலங்கை மக்கள் நோக்கப்பட்டனர். தேசியம், தேசிய விடுதலை என்ற கருத்தாக்கங்கள், முழு இலங்கையையும் விளிப்பதற்குப் பதிலாக மொழியடிப்படையில் வாசிக்கப்படும்
கருத்தொருமிப்பின் பால் செலுத்தப்பட்ட வன்முறைகளையும், ஒடுக்குதல் களையும் முதனிமைப்படுத் தி கருத்து வேறுபடும் உரிமையை கோரியபடி கலகம் செய்வதுதான் முஸ் லிம் தேச இலக் கரியம் , அதற்கான அத் துகளை நெகிழ்ச்சித் தனி மையோடு வரையறுப்பதுதான் முஸ்லிம்தேச விமர்சன முறைமை. இதனடியாக வாசிப்பை முன் கொணர் டு வருவதுதானி முஸ்லிம் தேச இலக் கரியப் பிரதிகள். இந்த நிலைப் பாட்டிலிருந்து இலக்கியச் செயற்பாட்டை முன்மொழியும் நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவுவதுதான் பின்நவீன நிலவரம்.
பெருவெளி
 

நிலையேற்பட்டது. நவீனத்துவத்தின் அரசியல் திட்டமான தேசியம் வேறொரு வாசிப்பை முன் வைத்தது. அதன் முக்கிய கூறுகளான, அணிதிரட்டல்கள், மக்கள் மயப்படுத்துதல், அரசியல் படுத்துதல், எதிர்ப்பு நடவடிக்கைள், (ஜனநாயக மற்றும் வன்முறை) என இலங்கைச் சூழலில் பெரும் அதிர்வுகளை உண்டு பண்ணின.
தமிழ் பேசும் ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலை, தமிழ் மொழித்தேசம், தமிழ் பேசும் ஒட்டு மொத்த மக்களுக்குமான பிரச்சினை, என அழைத்துக் கொண்ட நிறுவனங்கள், அமைப்புக்கள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள் மறுபுறம் தமிழ் மொழியைப் பேசுகின்ற இன்னொரு இனமான முஸ்லிம்களையும், தாழ்ந்த சாதியினரையும், தமிழன் x முஸ்லிம் என்றும் யாழ்ப்பாணத்தான் x மட்டக்களப்பான், உயர்சாதி X தாழ்த்தப்பட்டசாதி போன்ற இன்னோரன்ன முரண்பாடுகளையும் அவை கொண்டிருக்கின்ற அரசியல் விருப்புறுதிகளையும் அதிகாரங்களினுடாக துடைத்தழித்துக் கொண்டிருந்தன. 87ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ அறிக் கையை இங்கு நினைவுபடுத்துதல் அவசியமாகும். "இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாத்தை தழுவிய தமிழர்கள்தான்” என்று அறிவித்தது. அதே போல ஏனைய ஜனநாயக அமைப்புக்கள், விடுதலையை இலக்காகக் கொண்ட வன்முறை இயக்கங்கள் போன்றவையும், இஸ்லாமிய தமிழர்கள் என்று முஸ்லிம்களை அழைக்கத் தொடங்கினர். "தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலை" என அறிவித்துக் கொண்ட மேலுள்ள நிறுவனங்கள், படிப்படியாக விடுதலைக்கு பங்களிப்புச் செய்த முஸ்லிம்களை தமது நிறுவனங்களிலிருந்து அகற்றத் தொடங்கின. காட்டிக் கொடுப்பவர்கள், தொப்பி பெரட்டிகள் போன்ற கருத்தாக்கங்களை பரப்புவதினுாடாக தமிழைப் பேசுகின்ற முஸ்லிம்களை, பிற வித்தியாசமான அதாவது (தமிழைப் பேசுகின்ற தாழ்ந்தசாதி, மட்டக்களப்பான்) போன்ற கருத்தாக்கங்களை விட தமது எதிரியாக கட்டமைக் கத் தொடங்கினர். தமிழ் பேசுபவர்களுக்கான விடுதலை என்ற நிலையில் அளிக்கப்பட்ட முஸ்லிம்களின் அனைத்துப் பங்களிப்புக்களும் குப்பைக் கூடையின் பக்கம் சென்றது. முஸ்லிம்களின் மீது சுட்டிக் காட்டிய குற்றங்களான காட்டிக் கொடுத்தல், தொப்பி பெரட்டுதல் போன்ற நடவடிக்கைகளை தமிழ் விடுதலைக் கருத்தாக்கங்களுடன் செயற்பட்ட சகல நிறுவனங்களும் மேற்கொண்டன என்பது உண்மையான விசயம் தானி , அதற்காக தமிழர்களை விரட்டவோ, அமைப்புகளிலிருந்து நீக்கவோ இல்லை. என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
ii இந்தப் பின்னணியில் தான் இலங்கைத் தமிழ் இலக்கியச் செயற்பாடுகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது. மார்க்சிய இலக்கியக் கொள்கையாக உலகெங்கிலும் அறியப்பட்டிருந்த நிலைப்பாடானது, கீழ்வர்க்கம், உயர்வர்க்கம் இடையிலான உறவு, பிரதிபலிப்புக் கோட்பாடு, சோசலிச எதார்த்தவாதம் போன்ற கருத்தாக்கங்களை முன்னிறுத்தி செயற்பட்டது. ஒட்டு மொத்த சமூகத்தை மேல் வர்க்கம் கீழ்வர்க்கம் எனப் பாகுபடுத்தி, பொருளாதாரம் சார்ந்த உறவுகளாகவும், தொழில் நுட்பங்களையும் கருத்து நிலைப்பாற்பட்ட இலக்கியச் செயற்பாடுகளையும் மேல்வர்க்க நலன்பாற்பட்டது என அணுகுவதை மார்க்சிய பார்வை எனலாம். அறிவுத் தோற்றம் தொடர்பிலான மர்க்சியத் தத்துவத்தின் காரணமாக லெனினால் முன் மொழியப்பட்ட பிரதிபலித்தல் கோட்பாடு, கீழ்வர்க்கத்தின் மாற்றங்கள் அனைத்தும் பிசகல் ஏதுமின்றி மேல் வர்க்கமானது பிரதிபலிக்கும் என வாசிப்புக்குட்பட்டிருந்தது. ஆகையினால் முதலாளி நேர்மையானவன் என்பதை கெட்டவன் என்றும், தொழிலாளி தோற்றுவிடுவான் என்பதை வெற்றி பெறுவான் எனக்கருத்தாடும் எழுத்துக்கள் முதன்மைப்பட்டதை நாமறிவோம்.
மார்க்சிய எழுத்தும் விமர்சன முறையும் மக்களிடையே நிலவும் வித்தியாசங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டதில்லை. சமூகம் வெறுமனே கீழ்வர்க்கம் Xமேல்வர்க்கம் என்ற முரண்களால் மட்டுமே அமைந்தது என கருத்திக் கொண்டது. அதுமாத்திரமின்றி மற்றமைகள், பிற இனக்குழுமங்கள் எல்லாவற்றுக்குமான பொதுவான ஒரு இலக்கியச் செயற்பாடாக அறிவித்துக் கொண்டது. இதுபோன்ற காரணங்களினால் சிங்கள, தமிழ், முஸ்லிம், தாழத்தப்பட்டோர், மலையக தமிழர் என்ற வித்தியாசங்களுக்குப் பதிலாக ஒட்டு மொத்த மேல்வர்க்கம் x கீழ்வர்க்கம் என்ற வகைக்குட்பட்ட, சமூகத்துக்கு பொதுவான ஒரு இலக்கியப் பிரதியும், பொதுவான ஒரு

Page 27
வாசிப்புப்பிரதியும் சாத்தியம் என சிறுபிள்ளைத்தனமாக அறிவித்துக் கொண்டது. இதனால் இன்னொரு இலக்கிய விளைவான இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், தலித் இலக்கியம் போன்றவை வாசிப்புக்கப்பாற்பட்ட புறமொதுக்கப்படக் கூடியதான நிலை ஏற்பட்டது என்பதனையும் சொல்ல வேண்டியுள்ளது. இந்த பன்மைத் தன்மையை ஏற்றுக் கொள்ளாமல், பன்முகக் கலாச்சாரத்தை கவனத்தில் கொள்ளாத கலாச்சார மரபை ஏற்றுக் கொண்டவகையில் மார்க்சிய இலக்கியச் செயற்பாட்டை புரிந்து கொள்வது மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.
தமிழைப் பேசுகின்ற காரணத்தினால் புறமொதுக்கப்பட்டதாக முன்வைக்கும் தமிழ் நிறுவனங்கள், மற்றும் அமைப்புக்களின் அனைத்து பிரச்சினைகளும், புறக்கணிப்புக்களும், அடக்கு முறைகளும் தமிழைப் பேசிய காரணத்தினால் முஸ்லிம்களுக்கு சிங்களப் பெரும்பான்மையினரால் ஏற்பட்ட துயரங்கள் தான் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். சிங்களப் பெரும்பான்மை அரசால் முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடுரங்களை விட, தமிழ் பேசும் மக்களின் விடுதலை என அழைப்பு விட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட, படுகின்ற கொடுரங்கள் மிகமிகக் கொடியது. மிக மிக மோசமானது. (உ-ம்) வடமாகாணத்திலிருந்து ஒட்டு மொத்த முஸ்லிம்களும் விரட்டியடிக்கப்பட்டமை, பள்ளிவாயல்களில் மொத்தமாக நிகழ்த்தப்பட்ட கொலைகள், உதிரியான கொலைகள், தொடர்ச்சியான கப்பம் அறவிடல், கொலை அச்சுறுத்தல்கள்) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
தேசியம் என்ற நவீனத்துவத்தின் அரசியல் திட்டமானது (Project) பன்மைத் தன்மையை மறுத்து வந்தது. என்பதுதான் உலகவரலாறு. எல்லா மக்களினதும் விடுதலை என்ற நோக்கில், தன்னால் விளிக்கப்பட்ட மக்கள் கூட்டத்துக்குள் மற்றமையை புறமொதுக்குதல், வித்தியாசங்களின் மீது அதிகாரம் செலுத்துதல், மற்ற இனங்களையும் மற்றமை என்று நினைக்கக்கூடிய மக்களையும், மாற்றுக் கருத்தாக்கங்களையும், தனது விடுதலை என்ற கருத்தாக்கத்திற்கு எதிரானவர்களாக அடையாளம் காணுதலும், அவர்களை அழித்தொழிப்பதும்தான் விடுதலை அடைவதற்கான வழி என கதையாடுவதும் தான் அதன் முக்கிய செயற்பாடாகும். (மார்க்சியம், முற்போக்கு இலக்கியம் என்ற அளவில் மார்க்சியத்தின் பாற்பட்ட கருத்தாடல்கள், விமர்சனங்கள் என்பன பற்றி அதிகம் எழுதவில்லை ஏனெனில் அவை உங்களுக்கு அதிகம் பரிட்சயம் உள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன்.)
ஒரு இடையீடு
இலக்கியம் யாரோ சிலரால் மட்டுமே உற்பத்திக்கக் கூடியது. அது புனிதமானது அதன்பால் இணைந்திருக்கும் உன்னதம் போன்றவற்றை அதிரடித்து சமூகத்துடனும், மக்கள் களனுக்கும் இடம் மாற்றியது மார்க்சியம். மக்களுக்காக மக்களால் படைக்கப்படுவது, மக்களின் குரல் புறமொதுக்கப்படக்கூடியதல்ல போன்ற சமூகச் செயற்பாடுகளுக்கும் அவை உதவியாய் இருந்தது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சிங்களம் X தமிழ் என்ற முரண் மோலோங்கிய நிலையில், தேசியம் என்ற கருத்தாக்கம் ஆய்வுக்குட்பட்ட நிலையில், முதலாளி x தொழிலாளி என்கிற நிலைக்கு மாற்றாக சிறுபான்மைத் தமிழ் தேசம், என்ற நிலைப்பாட்டிலிருந்து, அரசு, இராணுவம், பெரும்பான்மை நலன், போன்றவற்றுக்கெதிரான இலக்கியச் செயற்பாடுகள் மேலெழுந்தன. வர்க்க முரண்பாடு என்பதை விட்டு விட்டு மொழியடிப்படையிலான முரண்பாடு என உருக்கொண்டது. பிரச்சினையை பிரதிபலித்தல், எதிர்ப்புக் குரலிகளை வெளிப்படுத்துதல், நிகழ்வுகளை வெளிப் படுத்துதலி , மொழியடிப்படையில் விலகி நிற்றல் போன்ற நடவடிக்கைகள் போற்றப்பட்டன. இதுவே இலக்கியச் செயற்பாட்டில் பெரும் கலகத்தை ஆரம்பித்து வைத்தது எனலாம். ஒட்டு மொத்த சமூக ஒழுக்கம், கலாச்சார ஒருமைப்பாடு போன்றவற்றைப் போதித்துக் கொண்டிருந்த திருக்குறள், நாலடியார் போன்ற புனித எழுத்துக்களின் அவசியம் காலாவதியாகிப்போய் போரைப்பாடுதல், எதிர்ப்பை ஒலித்தல், ஒடுக்கப்பட்ட, தமிழ் மொழியைப் பேசுபவர்களின் பக்கம் நின்று வாதிடல் , வர்க்க பேதங்களை கவனிப் பரின் றி
III

தமிழ்ப் பேரினவாதிகள் என்ற விளிப்புக் குட்பட்டவர்களில் பலர் முஸ்லிம்களுடைய இலக் கரியத் தை ஆரம்பித்தவர்களாகவும் , முனி கொணி டு செலி பவர்களாகவும் ஒரு கதையுமுண்டு (உ-ம்) முஸ்லிம்களின் எதிர்ப்பு இலக்கரியமாக அவர்களினி பதிவுகளாக, பதிக்கப்பட்ட “மீசான் கட்டைகளின் மீள எழும்பாடல் தினகரனில் வெளிவந்த பெளசரின் கட்டுரை போன்றவற்றைப் பார்க்கவும்) தமிழ்ப் பேரினவாதிகளாலும் முஸ்லிம்தேச இலக்கியம் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் தான் முதலில் ஆரம்பித்து வைத்தார்கள் என்று முஸ்லிம் நலன் சார்ந்த இலக் கரியச் செயற்பாட்டாளர்கள் கதையாடுவது கேலிக்குரியதாகும்.
செல்லாக்காசாக்குதல் என ஒரு தொகுதி எழுத்துக்கள் முன்னுக்கு வந்தன. (பலஸ்தீன கவிதைகளை மொழிபெயர்த்தல்), மரணத்துள் வாழ்வோம், புத்தரின் படுகொலை, மாவீரர் துயிலும் இல்லம் என ஒரு பெரும் பகுதியையே சுட்டிக் காட்டிவிடலாம். சண்முகம் சிவலிங்கம், நுஃமான், சிவசேகரம், சேரன், ஜெயபாலன், சோலைக்கிளி, எச்.எம்.பாறுக் என ஒரு தொகைப் படைப்பாளிகளையும் சொல்லிவிடலாம். உள்ளதை உள்ளபடி சொல்லுதல் அல்லது ஒன்றின் பிரதிநிதியாக இன்னொன்று இருக்க முடியும் என்ற யதார்த்தவாதம் பெரும்பாலும் இலக்கியச்செயற்பாட்டுக்கு உதவியது. ஒரு பிரதி தனக்குள் வைத்திருக்கும் செய்தியினடியாகவே பெரும்பாலும் அது கவிதைக்கான வாசிப்பைத் தந்துவிடும் என்ற நிலையைத் தோற்றுவித்திருந்தமையையும் காணலாம். ந.பிச்சமூர்த்தி வழிப்பட்ட நவீன கவிதை முறைமை போற்றப்பட்டது. இதற்குள் தலித்களும், முஸ்லிம்களும் தங்களது பங்கிற்கு முழு மூச்சாக செயற்பட்டதையும் கவனிக்க முடியும்.
iv மற்றதை அறிந்து கொள்வதற்குப் பதிலாக தன்னையே அறிந்து கொள்ளுதல் எதார்த்தவாதத்தின் பிரதான அம்சமாகும். அழகான வடிவங்களில் தனது சமூக பொது உண்மையாக எது கருதப்படுகின்றதோ அதை பிரதிநிதித்துவப்படுத்த உதவுவதாக வாசிக்கப்பட்டது. கருத்தொருமிப்பை (Consensus) கட்டாய மாக்குகிறது. எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அதனுடன் கருத்துடனபாடு உள்ளதாக ஆக்குகிறது. குறிப்பாக ஒரு சமூகத்தில் நிலவும் பொதுவான கருத்தியல் எனக் கருதத்தக்க அம்சத்துக்கு பொருந் திவிடுகிற அங்கீகரிக்கப் பட்ட நிலையே பிரதி நிதித்துவப்படுத்தப்பட வேண்டுமென்று கட்டளையிடுகிறது. இனம், கலாச்சாரம் போன்ற பிற அடையாளங்களுக்கு அப்பால் ஒற்றைக் கருத்தியலை முன்மொழிவதாகவே யதார்த்தம் வாசிக்கப்பட்டது. கருத்தொருமிப்பு, பிரதிநிதி, பிரதிபலித்தல் போன்ற அம்சங்களுக்கு மாற்றமாக கருத்து வேறுபடும் உரிமை வேறு அடையாளங் களினடியாக செயலாற்றும் உரிமை என்பனவற்றை தனது எதிரியாக கருதுவதாகவே எதார்த்தவாதம் அமைகிறது. நிலவும் பிரச்சினை தமிழ்மொழி பேசுபவர்களுக்கு பொதுவானது என்ற அடிப்படையில் கருத்தொருமிப்புடன் பிரதிபலிப்பதையும், அதனடியாக நின்று முஸ்லிம் என்ற அடையாளத்துடன் செயல்படுவதை மறுப்பதையும் &T606I(Մ»lգԱլմ).
மொழியடிப்படையில் வாசிக்கப்பட்ட பிரச்சினை தொண்ணுறு களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சமூக முரண்பாடுகளின் காரணமாக முஸ்லிம் x சிங்களம், முஸ்லிம் X தமிழ் என்ற பன்மைப் பிரச்சினையாக வெளிப்பட்டதையடுத்து, யதார்த்தவாதத்தின் கருத் தொருமிப்பு, பிரதிபலிப் பு போன்ற கூறுகள் பிரச்சினைக்குள்ளாகின. யதார்த்தவாதம் என்பது யதார்த்தவாதக் கோட்பாட்டுத் தத்துவம் என்ற நிலையிலிருந்து உருப்பெறும் எதார்த்தங்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. உருவாகிக் கொண்டேயிருக்கக் கூடியது எதார்த்தம் என்ற நிலைக்குச் சென்றது. உருப்பெற்று முடிவான ஒரு தியரியாகவோ, கோட்பாடாகவோ, தத்துவமாகவோ பார்க்கப்படுவதற்குப் பதிலாக அதன் இயங்கும் தன்மை வாசிக்கப்பட்டது எனலாம். அதுவே எதிரிப்பிலக்கிய
கி பெருவெளி

Page 28
வகைமாதிரியின் கூறுகளான அதிகாரத்தின் முன் உண்மையைப் பேசுதல், மொத்தத்துவத்திலுள்ள இடர்பாடு, தேசியத்திலுள்ள பாசிசம், போன்றவற்றை தோலுரித்துக் காட்டுவதுடன், பிற இன தேச அடையாளங்களுக்கிருக்கின்ற உரிமை போன்றவற்றை முதன்மைப்படுத்தும் இலக்கியச் செயற்பாடு முன்னணிக்குவந்தது. கருத்தொருமிப் போடு இருந்த இலக்கியச் செயற்பாடுகள் எதிர்ப்பிலக்கியத் தன்மையாக மொழிக்குள்ளே பிரியத் தொடங்கின. தமிழ் மொழி பேசுபவர்களின் விடுதலை என்ற பெருங் கதையாடலுக்குள்ளிருந்த முஸ்லிம்கள் தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பினார்களே தவிர, இலக்கிய அழகியல், மதிப்பீடு, அளவீடு, தரம், தரமற்றவை உன்னத இலக்கியம் போன்ற கருத்தாக்கங்களுக்குப் பதிலாக மாற்றுக் கருத்தாக்கங்களை முன்வைக்கவில்லை. வெறுமனே, மனவெழுச்சியின் பாற்பட்ட செயற்பாடாகவே பிறிதொரு இனமாக அடையாளங்கண்ட முஸ்லிம்கள் மரபுரீதியாக போற்றப்பட்ட இலக்கியத்தனத்தையே பின்பற்றினர். முஸ்லிம்களின் பாற்பட்ட அக்கறை தவிர வேறு இலக்கியச் செயற்பாடு குறித்த கருத்தாக்கம், மொழியமைப்பு, வடிவம், சொல்லாக்கம் போன்றவற்றில் எதுவித வேறுபாட்டையும் முதன்மைப்படுத்தவில்லை. தமிழ் மொழியைப் பயன்படுத்துகின்ற முஸ்லிம்கள் என்ற அடையாளத்தை நிறுவுவதற்கான வகையில், முஸ்லிம்கள் மத்தியில் உலவுகின்ற மத அடிப்படையிலான சில சொற்களை தமது பிரதிகளில் இணைத்துக் கொண்டார்களே தவிர தேசியம், யாதார்த்தவாதம் போன்ற நவீனத்துவக் கருத்தாக்கங்களை ஆய்வுக்குட்படுத்தவில்லை. முஸ்லிம்களும் ‘தேசியம்’ என்ற அரசியல் திட்டத்தையே கறாரான அளவில் முன்வைப்பதா? என்ற கேள்விகள் தனியான ஒரு ஆய்வுக்குட்படுத்தப்படவேண்டியது. இன்றுள்ள நிலை இதற்கு வேறான ஒன்று. பின்நவீன நிலவரத்தை உள்வாங்கிக் கொண்ட முஸ்லிம் தேச இளைஞர்கள் சிறு கதையாடல் சமூகமான முஸ்லிம்களின் கலை இலக்கிய அரசியல் கருத்தாக்கங்களின் மீது ஏற்றி வாசிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஒரு இடையீடு
தமிழ் மொழி பேசுபவர்கள்’ என்று விளிக்கப்பட்ட மக்கள் தொகுதியினரிலிருந்து அவர்கள் விடுதலைக்காக பயன்படுத்திய மொழிதல் இலக்கியத்தன்மை, போன்றவற்றிலிருந்து தமிழ் பேரினவாதத்துக்கு எதிரான இலக்கியச் செயற்பாட்டை மேற்கொண்டதாக பீற்றிக் கொள்ளுபவர்கள், தாங்கள் இலக்கிய அளவில் வேறுபடும் புள்ளிகளை, விலகல் களை எங்கே எழுதியிருக்கிறார்கள் என்பது ஒரு சிறு கேள்விதான். ஆயுதம் தாங்கிய குழுவினரையும் , அவர்களின் செயற்பாடுகளுக்கான எதிர்வினைகளும் தவிர, இலக்கியச் செயற்பாட்டுத்தளத்தில் காணக்கிடைப்பது எதுவுமில்லை. தங்களது இலக்கியச் செயற்பாடு புலி எதிர்ப்பு அல்ல எனவும், பண்பாட்டுத்தளத்தில் மொழிவித்தியாசம், கருத்தாக்கங்களின் வேற்றுவடிவ வித்தியாசம், பிறிதான கதையாடும் கூறுகள், இலக்கியக் கருத்தியல் தளத்திலான புதிய வகைமாதிரி போன்ற எவையும் கடந்த பதினைந்து வருடங்களாக பேச்சுக்குக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் இலக்கிய புனிதம், ஒருலக தமிழிலக்கியம் போன்ற நிலைப்பாடுகளையுடைய சிறு பத்திரிகைகள் (காலச்சுவடு, உயிர்மை) போன்றவற்றின் மீது விமர்சனங்களை முன்வைக்காமல், அவைகளைப் போற்ற மடிச்சிக்கட்டிக்கொண்டு களத்தில் நிற்பதும், தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இன்னும் பெருமை பேசுபவர்களும் முஸ்லிம் தேச இலக்கியம் என்ற விளிப்புக்குள் தாங்களும் செயற்படுவதாக காட்டிக் கொள்ள முயற்சிப்பதை என்னவென்று சொல்வது . இன்னும் ஒருலக தமிழ் இலக்கியத்தனத்தை ஏற்றுக் கொள்வதும், முஸ்லிம் தேச இலக்கியச் செயற்பாட்டாளர்களாக தங்களை அறிவித்துக் கொள்வதும் இனிமேலாவது முடிவுக்கு வராதா? குறித்த அடையாளங் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தில் ஒருத்தராக இருப்பதனால் ஏற்படும் மனவெழுச்சியும், அம்மக்கள் கூட்டத்திலுள்ள ஒரு எழுத்துச் செயற்பாட்டாளன் /ள் என்ற வகையிலும், தன்னால் எதிர்வினைக்குட்படுத்தப்படும் பேரினவாதத்தின் நடவடிக்கைகள் என்ற அடிப்படையிலும், ஒரு இலக்கிய வகைமையின் பிரதிநிதியாக எவரையும் இனம் காணமுடியாது என்பதை இவர்கள் எப்போது விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்? எதிர்ப்பிலக்கியம் அல்லது எதிர்ப்பு என்ற தன்மையானது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. இஸ்லாமிய அடிப்படையில் பார்த்தால், சைத்தான்தான் முதலாவது
பெருவெளி

கலகக்காரன் அவனுடைய சொற்கள்தான் முதலாவது எதிர்ப்புக்குரல் கண்டம், நாடு, தேசம், மக்கள் கூட்டம் எனத் தொடங்கி தனிநபர்வரை எதிர்ப்பு என்பது ஒருநாளைக் கு எத்தனையோ தடவை நிகழ்த்தப்படுகிறது. அது வெறுமனே ஒரு மனவெழுச்சிதான் மனவெழுச்சியின் பாற்பட்ட அறிவுஜீவிகள் நிரம்பி வழிகின்ற ஒரு சமூகம் இலங்கை முஸ்லிம் சமூகம். எனவே குறித்த இலக்கியச் செயற்பாட்டை அது சுட்டுகின்ற சமூகச் செயற்பாட்டிலிருந்து வேறுபடும் புள்ளிகள், விலகும் இடங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளாமல், பிறிதொரு அதாவது வித்தியாசமான ஒரு கலாச்சார, பண்பாட்டு, இன இலக்கிய தர்க்கமாக கருதிக் கொண்டிருப்பதற்கு இவர்களுக்கு ஏன் வெட்கமில்லாமல் போய்விட்டது? ஆனால் தொண்ணுாறுகளில் மாற்றங் கொண்ட முஸ்லிம் அக்கறை யாளர்களின் எழுத்துச் செயற்பாடு என்பது, தமிழ் x முஸ்லிம் என்ற முரண்பாட்டினடியாக உருவான பல பிரச்சினைகளைச் சேகரித்து வைக்கும் செய்தியாகவும், முஸ்லிம்கள் என்ற அடையாளத்தை வேறுபடுத்திக் காட்ட மத அடிப்படையிலான சொல்பிரயோகங்களும் உதவின. அந்தளவில் அதன் செயற்பாடுகள் புறமொதுக்கமுடியாத முக்கிய இயக்கமாகும்.
தமிழ்ப் பேரினவாதிகள் என்ற விளிப்புக்குட்பட்டவர்களில் பலர் முஸ்லிம்களுடைய இலக்கியத்தை ஆரம்பித்தவர்களாகவும், முன்கொண்டு செல்பவர்களாகவும் ஒரு கதையுமுனிடு (உ-ம்) முஸ்லிம்களின் எதிர்ப்பு இலக்கியமாக அவர்களின் பதிவுகளாக, பதிக்கப்பட்ட “மீசான் கட்டைகளின் மீள எழும்பாடல் தினகரனில் வெளிவந்த பெளசரின் கட்டுரை போன்றவற்றைப் பார்க்கவும்) தமிழ்ப் பேரினவாதிகளாலும் முஸ்லிம்தேச இலக்கியம் எழுதப்பட்டுள்ளது. அவர்கள்தான் முதலில் ஆரம்பித்து வைத்தார்கள் என்று முஸ்லிம் நலன் சார்ந்த இலக்கியச் செயற்பாட்டாளர்கள் கதையாடுவது கேலிக்குரியதாகும்.
(தமிழ் பேசும் மக்கள் என விளிக்கப்பட்ட முஸ்லிம்கள், தமிழ்ப் பெருங்கதையாடலுக்குள் எவ்வாறு உள்ளனர் என்பதையும், எங்களுடைய எழுத்துக்கள் புலி எதிர்ப்பல்ல, அவை முஸ்லிம்கள் என்ற சிறுகதையாடலுக்குரிய மக்களின் பாற்பட்டது என பெருமை பேசுபவர்களும் கவனிக்க வேண்டிய ஒரு சிறு குறிப்பு)
தமிழ்ப் பேரினவாதத்திற்கெதிரான இலக்கியச் செயற்பாடு என்பது என்னவாக இருக்க முடியும் என்ற ஒரு தற்காலிகமான கேள்வியைக் கட்டுடைத்தோமானால் 'தமிழ் பேரினவாதம்' என்ற குறித்த கருத்தாக்கத்திற்குட்பட்ட மக்களிடமிருந்து வெளிப்படும் முஸ்லிம்களுக்கெதிரான அரசியல், இலக்கியம் போன்ற இன்னும் பலவற்றின் மீதான அடக்குமுறை, அடையாளமழிப்பு, பிழையான கட்டமைப்பு போன்றவற்றை இனம் கண்டு அவைகளின் முன் பணியமறுக்கும் முஸ்லிம்களின் குரலைப் பேசுபொருளாக்குவது எனக் கொள்ளலாம். அப்படியெனில் உமாவரதராஜனின் கதைகளுக்குள் முஸ்லிம்களின் நடமாட்டமில்லாமலிருப்பதையும் அவருடைய கதைக் குள் வரும் முஸ லிம்கள் கூலித் தொழிலாளிகளாகவும்; கவன:ஈர்ப்பற்ற உதிரிகளாகவும் உள்ளதை இதுவரை ஏன் கட்டுடைத்துப் பேசவில்லை. அவருடைய அரசனின் வருகையில், அரசன் வரும் போது தமிழர்கள் மட்டும்தான் இங்கு இருந்தனர் போன்ற கதைத்திட்டம் அமைந்திருப்பதை முன்னிறுத்தி ஏன் எதிர்வினையாற்றவில்லை? சக்கரவர்த்தி 'என்ட அல்லா என்ற கதையில் மருதமுனையில் நிகழ்ந்ததாகக் கூறும் சம்பவம் ஒன்று நடைபெற்றதுதானா? என்ற கேள்விகளெல்லாம் முஸ்லிம் இலக்கிய ஜாம்பவான்களாக பிதற்றிக் கொள்பவர்களிடம் ஏன் உருவாகாமல் போய்விட்டது?
அது தவிர,
நமது கவிதை நமது முகத்தில் சிறகால் அடித்தது நமது கவிதை உலக மக்களின் மனதிலும் தைத்தது கீழே புத்தளத்து உப்புக் களரில் முட்புதர்களிடை நிழல்காணாது கண்ணிரோடு அலைந்ததெம்குடி முஸ்லிம் என்று பழித்து

Page 29
கச்சைத் துண்டையும் பறித்துக் கொண்டு ஊரைவிட்டு நாமே விரட்டிய நம்குடி
வ.ஐ.ச. ஜெயபாலன்
முஸ்லிம்களென்று பழிக்கத்தேவையில்லை அவர்களும் நாம்' என்ற விளிப்புக்குட்பட்ட நமது குடிதான் என்று முஸ்லிம்களின் வித்தியாசத்தையும், பிரத்தியேக அடையாளத்தையும் மறுத்து, நமது மக்களின் ஒரு பகுதியினரை ஏன் விரட்டினிர்கள் என்று கண்ணி சொரிந்த போது முட்டையில் மசிர் புடுங்கிக் கொண்டா இருந்தார்கள் இந்த இலக்கிய ஜாம்பவான்கள்.
உங்கள் வீட்டையே திருடிக் கொண்டோம் உங்கள் தொழுகைப் பாயில் புணர்ந்தோம் எச்சில் கைகளைத் துடைப்பதற்காக உங்கள் புனித நூல்களைக் கிழித்தோம்
என்று அவர்கள் செய்த எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டுவிட்டு மீண்டும் இது,
“நமது” காவியப் பெருமை மன்றாடுகிறேன் ஐவேளை பாங்கொலியுடன் வந்தெம்மைக் காப்பாற்றுங்கள்.
எல்லாவற்றையும் மறந்துவிட்டு நமது விடுதலையைப் பெறுவதற்கு இணைந்து கொள்ளுங்கள் என்று அழைக்கும் போது அதாவது இதற்குப்பிறகும் நீங்கள் வேறானவர்களல்ல. பிரத்தியேக அடையாளங்கள் கொண்டவர்களல்ல. எமது அதிகாரத்துக்குள் கையகப்படக்கூடியவர்கள்தான் என்றபோது முஸ்லிம் இலக்கிய ஜாம்பவான்களாக பிதற்றிக் கொள்பவர்கள் என்னதான் செய்தார்கள்? ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்றார்கள், ஒருலக நவீன தமிழ் இலக்கியமென்றார்களே தவிர, மேலேயுள்ள கவிதைகள் குறித்துக் காட்டுகின்ற நிகழ்வுகளுக்கு காரணமாக கவிதைகாட்டும் நிறுவனத்தை எதிர்த்தார்கள், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்று உமாவரதராஜன், சக்கரவர்த்தி, சேரன், இப்படி ஒரு தொகை தமிழ்ப் பேரினவாதிகளின் முஸ்லிம் தேசத்துக்கெதிரான இலக்கியச் செயற்பாடுகள் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை.
மேலும் சில உதாரணங்கள்
காத்தான்குடியில் முஸ்லிம்கள் மீது நிறைவேறிய தமிழ்ப் பேரினவாதத்தின் விருப்பாகிய படுகொலைகள் அதன் துயரங்கள், ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான அழித்தொழிப்பு என எண்ணிக் கொண்டிருக்கையில், சேரன் என்ற ஒரு சைவத்தமிழனின் குரல்:-
இனி நடக்கப் போவது என்ன? ஒன்றுமில்லை என்ற முடிவுகளோடு ஆரம்பிக்கும் ஒரு சிறு கவிதை மாத்திரமே. ஐம்பதுக்கும் குறைவான சொற்களைக் கொண்ட ஒரு கவிதை. அதுவும் ‘காத்தான்குடி' என்று தலைப்பிடாமல் யாழ்ப்பாணம்' என்று தலைப்பிட்டால் தமிழர்களுக்கெதிரான சிங்களவர்களின் நடவடிக்கை என்று வாசிப்புச் செய்யும் வகையில் எழுதப்பட்டிருந்தது. இவை குறித்து முஸ்லிம் இலக்கிய ஜாம்பவான்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? சேரனின் நூறுகவிதைகளைக் கொண்ட இப்பொழுது நீ இறங்கும் ஆறு தொகுப்பில் 80 கவிதைகள் தமிழர் தேசத்துக்கு ஆதரவாகவும், காத்தான்குடி என்ற ஒரு சொல் முஸ்லிம்களுக்காகவும் என்ன நியாயம் இது? முஸ்லிம் இலக்கிய ஜாம்பவான்கள் எதைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்? இப்படி ஒரு தொகைப்பிரதிகளை நம்மால் கட்டுடைக்க முடியும். சு.வி. கலாமோகன், போன்று இன்னும் பலர். அவர்களுடையது வெறும் அக்கறை மாத்திரமே. அதாவது ஒருவருக்கு அல்லது பலருக்கு நிகழ்ந்த ஒரு துன்பச் சம்பவம் என்ற அடிப்படையிலே நோக்கப்படுகிறது. அது வேறு அடையாளங்கள் கொண்ட மக்கள். அவர்கள் தனியான, அரசியல், இலக்கியம் போன்றவற்றிற்கு உரித்துடையவர்கள். இன்னொரு தேசத்தின் மீதான ஒடுக்குமுறை போன்ற நிலைப்பாடுகள் அவர்களுடைய இலக்கியச் செயற்பாட்டில் இல்லை. தமிழ் பேசும் மக்கள் என்ற கருத்தாக்கத்திற்குள்ளாகவே முஸ்லிம்களையும் கையகப்படுத்திவிட முயல்கின்றனர். இவை

முஸி லிம் இலக்கிய ஜாம் பவான் களால் கட்டுடைப்புச் செய்யப்படவில்லை என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இல்லையெனில் மேலுள்ளவாறு கட்டுடைப்புச் செய்த ஒரு பிரதியையாவது இவர்கள் காட்டுவார்களா?
V "எந்த ஒரு சமூகத்திலும் பண்பாடு, இலக்கிய மரபு என்பவையெல்லாம் இயல்பான வெளிப்பாடுகளல்ல. எல்லாமே கண்டுபிடிக்கப்படுபவைதான். கலாச்சாரத்தின் கூறுகளான மொழி, வழிபடுமுறை, உணவு-உடை, இலக்கிய மரபு என எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். இந்தக் கூறுகள் அனைத்தும் அச்சமூக முழுமைக்கும் பொதுவானதாகவும், போதுமானதாகவுமில்லை. இவை புவியியல் ரீதியிலும், சாதி, மத, இன ரீதிகளிலும் குழுவுக்குக் குழு வேறுபடுகின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்று தேர்வு செய்யப்பட்டு அது இந்த மக்கட் சமூகம் முழுமைக்குமான கலாச்சாரமாக வரையறுக்கப்படுகிறது. எனவே இந்த வரையறுப்பின் பின்னே ஒரு அரசியல் செயற்படுகின்றது. எந்தக் குழு இவ்வாறு கலாச்சாரத்தை அல்லது பொதுவான தன்மையை வரையறுக்கிறதோ அந்தக் குழுவின் நலன் நோக்கில் இந்த அரசியல் செயற்படுகின்றது. அந்தச் சமூகத்துள் ஆதிக்கம் வகிக்கும் குழுவிற்கே இவ்வாறு வரையறுக்கிற வாய்ப்புக் கிடைக்கும்.
இலங்கையில் தமிழ் மொழி பேசும் சமூகத்தினுள் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக தமிழர்களே இருந்தனர். அவர்கள் வரையறுத்த முற்போக்கு இலக்கியம் என்ற வகைமையைத் தவிர இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்று சிறுபான்மை முஸி லிமி களினால் முன்னெடுக் கப்பட்ட இலக்கியச் செயற்பாடு தரமற்றது, பொருத்தமற்றது என்ற அடிப்படையில் புறந்தள்ளப்பட்டதை பார்க்கவேண்டியுள்ளது. இதே போல்தான் தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலையை இலக்கியத்தின் மூலம் முயற்சித்தல் என்ற வரையறையும் ஆதிக்கச் சக்திகளான தமிழர்களினாலே வரையறுக்கப்பட்டது. தரப்படுத்துதல், தரம்பிரித்தல், போன்ற செயற்பாடுகள் ஆதிக்கச் சக்திகளான தமிழர்களின் நலன்களின் பாற்பட்ட ஒரு வாசிப்பாகவும், விமர்சனமுறையாகவும் முன்னிலைக்கு வந்தன. இதன் அதிகார நிலைக்குட்பட்டு அடையாளமிழந்த அதாவது தனது சொந்த அடையாளத்தை வெளிக்காட்ட பின்வாங்கிய முஸ்லிம் சிறுபான்மை இலக்கியச் செயற்பாட்டாளர்களாக, எம்.ஏ. நுஃமான், எச்.எம். பாறுக், சோலைக்கிளி போன்ற இன்னும் பலரைச் சொல்லலாம். நவீன ஈழத்து தமிழ் இலக்கியம் என்ற வகைமைக்குள் அடங்கிப் போன சிறுபான்மை முஸ்லிம் இலக்கியக்காரர்களும், தமிழ் பேரினவாத இலக்கியவாதிகளும், வெளிப்படுத்திய எதிர்ப்பு மற்றும், விடுதலை போன்ற பண்புக்கூறுகள் தமிழ் என்ற விரிந்த பரப்பிற்கு புதிய சாரத்தைக் கொண்டு வந்ததனாலும், மார்க்சிய வயப்பட்ட கருத்தாக்கமான மக்கள் இலக்கியம் என்ற அடிப்படையில் உருவான சாதாரண மக்களின் பேச்சு மற்றும் நடத்தை போன்றவற்றை மொழிப்படுத்தும் தன்மையும் கலந்த ஒருவகை மாதிரியாக வெளிப்பட்டது. இது தமிழக இலக்கிய நிறுவனங்கள் சிலதுக்கு புதுவிதமான பேசுபொருளாக கிடைத்தது மட்டுமன்று. போரின் காரணமாக புலம் பெயர்ந்தோர் மத்தியிலான பொருளாதாரச் செழிப்பை சுரண்டுவதற்கு தமிழக இலக்கிய நிறுவனங்களுக்கு தோதாகவும் அமைந்தது. மேற்குறித்த இலக்கிய நிறுவனங்கள் பின்பற்றுகின்ற கா.ந. சுப்ரமன்யம் வகையறா விமர்சன முறைமையையே நவீன ஈழத்து தமிழ் இலக்கியத்தின் வாசிப்புக்கும் பயன்படுத்தியது. கவிதைக்கு உயிர் கூடிவருகிறது வேகம் கூடிவருகிறது ! நிகழ்வின் சாரம்சமாக வெளிப்படுகிறது ! ஆழம் ! உன்னதம் போன்ற தெளிவற்ற சொற்களை நம்பி கையாளப்படும் சொல்லாடல்களை முதன்மைப்படுத்திய விமர்சன முறைமையையே அது மேற்கொண்டது. இந்த விமர்சன முறைமையானது இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளும், அதனடியாக உற்பத்திக்கப்படும் ஒரு தொகுதிப் பிரதிகளுக்கும் நடுநாயகமாக நின்று ஆய்வு செய்யும் பொறுப்பை, இந்தப்பிரச்சினைகளின் பன்முகத்தன்மை அல்லது அதற்குக் குறைவானதுமான ஒரு நிலைப்பாட்டிலிருந்தும் கூட ஆய்வுக்குட்படுத்த முடியாத ஒரு புலத்திலிருந்து விமர்சனச் செயற்பாடுகள் இங்கு வரவழைக்கப்பட்டதை நாமறிவோம். புவியியல், சாதி, இன, மத மற்றும் இன்னோரன்ன வேறுபாடுகளிலிருந்து கதையாடும் பிரதிகள் எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு ஒற்றை விமர்சன முறையின் துணைபோதுமானது என வரையறுத்துக் கொண்டதை நாமறிவோம்.
பெருவெளி

Page 30
மேற்குறித்த நடைமுறையே ஈழத்து நவீன தமிழ் இலக்கியங்களுக்கும் பயன்பாட்டிலுள்ளது. வடிவ இறுக்கம், செய்நேர்த்தி, விமர்சன முறைமை குறித்துக்காட்டும் விடயதானத்தின் உள்ளடக்கம், பொதுவாக கருதக் கூடிய வகையிலான பார்வை, சமூகநீதி போன்றவற்றின் பக்கம் இலக்கியச் செயற்பாட்டாளர்களைக் கட்டாயப்படுத்தும் விமர்சன முறையாக அது இன்னும் கோலோச்சுவதை அவதானிக்க முடியும்.
குறித்த இனக்குழு, சாதி, மக்கள் தொகுதியினரின் எழுத்துச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தும், வரையறுக்கும் உரிமையை வெளியிலுள்ள ஏதோ நிறுவனங்களிடமும் வேறு நலன் சார்ந்த செயற்பாட்டாளர்களிடமும் ஒப்படைத்துவிட்டு கண்பிதுங்கிங் கொண்டு நிற்பதை சொல்ல வேண்டியுள்ளது. இதுதாண்டா தமிழ் இலக்கிய விமர்சன முறைமை என்பதை அதிரடிக்கும் நடவடிக்கைகளாக சிறு குழுக்களும், இனம், சாதி போன்றவற்றின் நடவடிக்கைகளும் மேலெழுந்த காலமாக தொண்ணுறுகளை தமிழின் விரிந்த பரப்பிற்குள் காண முடியும். தொண்ணுாறுகளின் ஆரம்பத்தில் முன்னிலைக்கு வந்த தமிழ் x முஸ்லிம் முரண்பாடுகள் நவீன ஈழத்து தமிழ் இலக்கியத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. குறித்த சம்பவங்களுக்கான எதிர்க்குரலாகவும், இன அடையாளத்தை மேல்நிலைக்கு கொண்டு வந்து முன்னிலைப்படுத்துவதாகவும் அமைந்தது. ஆனால் தனது இலக்கியச் செயற்பாடுகளுக்கும் ஏலவே பிணி பற்றப் பட்டுவந்த விமர்சன முறைகளின் வரையறைக்குள்ளாகவே இயங்கத் தொடங்கியது. வித்தியாசமான பிற அடையாளங்களைக் கொண்ட சமூகங்களின் இலக்கியங்களும் ஒரு படித்தான பொதுவான அளவுகோல் அல்லது விமர்சனமுறைமை உதவக் கூடியது என்ற அளவிலே முஸ்லிம் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் இருந்தனர். அந்த குறித்த விமர்சன முறையே முஸ்லிம் தேச இலக்கியப் பிரதிகளையும் வரையறுக்கும் அம்சமாக கருதப்பட்டது. ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் எதிர்க்குரல் என்ற அளவிலும் தனிப்பட்டதும், இலக்கிய அழகியல் என்ற நிலைப்பாட்டில் பொதுவான சாரம் சமான, ஒரு விமர்சன நடைமுறையை ஏற்றுக் கொண்டனர். அஷ்ரப் சிஹாப்தீன், என்.ஆத்மா, சோலைக்கிளி, ஒட்டமாவடி அறபாத், அமர், எஸ்.நளிம், முல்லை முஸ்ரிபா, பைசால், றஷமி, ஏ.ஜி.எம்.ஸதக்கா, விஜிலி, அலறி, ஜெமீல், டீன் கபூர், முஹம்மட் அபார், றிஸ்வி பூமுஹம்மது நபில், எம்.நவாஸ் செளபி, யூ.எல்.மப்றுாக், பாலைநகர் ஜிப்ரி, எம்.கே.எம். ஷகீப், இளை அப்துல்லாஹ், அத்திக் ஹாசன், அம்ரிதா ஏயெம், அனார், பஹிமா ஜஹான், பெண்ணியா, இன்னும் எனக்கு பெயர் நினைவில்லாத தொகையினரும் இந் நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர். சிறுபான்மை முஸ்லிம் தேசத்தவரான எம்.பெளசரினால் வழிநடாத்தப்படும் மூன்றாவது மனிதன் சிறுபத்திரிகையும் வேறொரு உலகத்தில் மிதப்பதைப் போல வெளியிலே தனது செயற்பாடுகளை வைத்துக்கொண்டது. கட்சி அரசியல் எனும் நோக்கில் பல முகங்களைக் கொண்டிருந்த இவர். ஈ.பி.டி.பி போன்ற நிறுவனங்களுக்கு காசுக்காக ஆட்களை விற்றுக்
மொழியடிப்படையில் வாசிக்கப்பட்ட தொண்ணுறு களின் ஆரம்பத்தில் ஏ முரண்பாடுகளின் காரணமாக முஸ்லிம் முஸ்லிம் X தமிழ் என்ற பன்மைப் பி வெளிப்பட்டதையடுத்து, யதார் தி கருத் தொருமிப்பு, பிரதிபலிப்பு போ பிரச்சினைக்குள்ளாகின. யதார்த்தவ யதார் தி தவாதக் கோட்பாட்டுத் தத் நிலையிலிருந்து உருப்பெறும் எதார்த் நிலைக்குத் தள்ளப்பட்டது. உருவாகி யிருக்கக் கூடியது எதார்த்தம் என்ற சென்றது. உருப்பெற்று முடிவான ஒரு கோட்பாடாகவோ, தத்துவமாகவோ பார்க் பதிலாக அதன் இயங்கும் தன்மை வ
6T60T6) ITB.
பெருவெளி m
 
 
 
 
 
 
 

கொண்டிருந்ததனால் புலி எதிர்ப்பு ஒன்றே தனது அரசியல் செயற்பாடு என நிறுவியதையும் நாமறிவோம். "புலி எதிர்ப்பு' இலக்கியம் என்ற கருத்தாக்கத்திற்குள் முஸ்லிம் படைப்பாளிகள் பலரும் விளிக்கப்படுவதற்கு காரணம் என்னவென்று தேடினால் சிறுபான்மை முஸ்லிம்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்து எதிர்ப்பு இலக்கியம் பேசியதும், தங்களுடைய இலக்கியச் செயற்பாடுகளை வரையறுக்கிற விமர்சன முறைமையாக, தமிழ்ப் பேரினவாதத்தின் இலக்கியச் செயற்பாடுகளுக்கும், முஸ்லிம்தேசத்து இலக்கியச் செயற்பாடுகளுக்கும் பொதுவான ஒரு முறைமையை ஏற்றுக் கொண்டதே என சுருக்கமாகச் சொல்லிவிடலாம்.
முன்பு குறிப்பிட்ட முஸ்லிம் இலக்கியச் செயற் பாட்டாளர்கள் தமிழ்ப் பேரினவாதிகளின் இலக்கிய மற்றும் விமர்சனச் செயற்பாட்டிலிருந்து வேறுபடக்கூடிய இலக்கிய உற்பத்திகளையோ, விமர்சன முறைகளையோ கண்டுபிடித்து விடவில்லை. புதியவகை இலக்கிய உற்பத்தியா? வேறுவகை இலக்கிய விமர்சன முறைமையா? அப்படியென்றால் என்ன?
ஒரு இடையீடு
தமிழ்ப் பேரினவாதத்தின் பெருங்கதையாடலின் இலக்கியச் செயற்பாடுகளையும், முஸ்லிம்தேச இலக்கியச்செயற்பாடுகளையும் குறித்த ஒரு ஆய்வுக்குள் கையகப்படுத்தும் கட்டுரைகளே இங்கு அதிகம். இலங்கை நவீன தமிழ் இலக்கியம் என்று பட்டியலிடும் போது கூட வித்தியாசமான இரு தேசங்களின் பிரதிகளை ஒரேவகை வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். சிறுபத்திரிகைகள், தேசியப்பத்திரிகைகள் போன்றவற்றில் தோன்றும் விமர்சனம் கூட வித்தியாசமான இரு இலக்கியச் செயற்பாடாகவோ, அல்லது இருவேறு இன அடையாளங்களைக் கொண்ட சமூகங்களின் தனித் தன்மையோடு செயற்படும் இலக்கியத் தனமாகவோ பேச்சுக்கும், கதையாடலுக்கும் உட்படுத்தப் படுவதில்லை. (உ-ம்) முஸ்லிம் சிறுபான்மைக் கவிஞரான சோலைக்கிளி தனது சமூகக் கவிஞனாக பேசப்படுவதில்லை ஈழத்து நவீன தமிழ்க் கவிஞன் என்றுதான் அறியப்படுத்தப்படுகிறார். அவருடைய கவிதையிலுள்ள காற்றுக்கட்டி, மழைப்பழம் போன்ற சொற்கள் குறித்து பேசும் நுஃமான் கூட பிராந்திய பேச்சுச் சொல் அதாவது மக்கள் இலக்கியம் என்ற மார்க்சிய பார்வையின் மூலம் நோக்குவதினூடாக பேசுகிறார். பிராந்திய மக்களின் பேச்சிலுள்ள சொல்லாடலாகவே முன் வைக்கிறார். சோலைக்கிளி குறித்து மு.பொ. முன்வைத்த ஆய்வு கூட அஃறிணைகளின் பால் சென்றுவிட்ட குறிப்பீடுகளின் முதன்மைப்படுத்தலையே சுட்டிக்காட்டியிருந்தார். சோலைக்கிளி ஒரு முஸ்லிம்தேச சிறுபான்மை அடையாளங்களின் அடியாக செயற்பட்டாரா என்ற கேள்வியை முன்வைப்பது பொருத்தமானதாகும். அவருடைய புனைவுகளெல்லாம் தமிழ்ப் பெரும்பான்மைக் கதையாடலின் வரையறைக்குட்பட்டதாகவே அமைந்துவிட்டது. ஒட்டமாவடி அறபாத், என்.ஆத்மா போன்ற
. பிரச்சினை ற்பட்ட சமூக
x சிங்களம், Jšsflso60Tuuma5 தவாதத்தின்  ைற கூறுகள ாதம் என்பது துவம் என்ற தங்கள் என்ற É GE5T 60 GBL
நிலைக்குச் தியரியாகவோ, கப்படுவதற்குப் ாசிக்கப்பட்டது
III

Page 31
முஸ்லிம் சிறுபான்மை அடையாளத்தை முதன்மைப்படுத்திய செயற்பாட்டாளர்களை நிச்சயம் பேசியே ஆக வேண்டும். இவர்களைப் போல இன்னும் ஒருதொகைப் பேர் உண்டாயினும் முஸ்லிம் தேச அழகியல் என்ற ஒரு அம்சத்தின் சில கூறுகளை முதன் முதலில் இலக்கியப் பிரதிகளுக்குள் இடம் மாற்றியவர்களாக இவர்களை அடையாளங் காணலாம். சோலைக்கிளியைப் போல் எது என்ன என்று தெரியாமல், 'பனை தென்னையை அடித்துத் துரத்தியது' என்று இவர்கள் பாடவில்லை. மத மற்றும் அதன் தொடர்ச்சியாக வெளிப்படும் முஸ்லிம்களின் அதிர்வுகளையும், சலசலப்பையும் ஏற்படுத்தத்தக்க, தமிழ் பேரினவாதத்திற்கு முற்றிலும் சம்பந்தமற்ற சொல்லாடல்களையும், கருத்தாக்கங்களையும் தங்களின் பிரதிகளில் இடமாற்றியிருந்தனர், முஸ்லிம்தேச இலக்கியத்தில் அரசியல் அம்சங்களை சிறிதளவேனும் முதன் முதலில் பயன்படுத்தியதற்காக அவர்களை நினைவு கூரத் தானி வேண்டியிருக்கிறது. ஆத்மா, ஓட்டமாவடி அறபாத் போன்றவர்களின் முயற்சி தொடரப்படவில்லை. அது தேக்கமுற்றது. அது தேக்கமுற்றதற்கான அடிப்படை அவர்களும் முஸ்லிம்தேச அரசியலை தன்னகத்தே கொண்டு வேறொன்றாக தன்னை அடையாளங்காட்டிய பிரதிகளை வரையறுக்கவும், நெறிப்படுத்தவும் தமிழ் பெரும்பான்மை விமர்சன முறைமையை நம்பியிருந்ததே எனலாம். முஸ்லிம்தேச இலக்கியத்திற்கான விமர்சன முறைமையை உருவாக்க முடியாமல் போனதை இங்கு குறித்துக் காட்ட முடியும். அது மாத்திரமின்றி இலக்கிய மொழிதலில், வடிவத்தில், மற்றும் இலக்கியம் சார்ந்த ஏனைய கூறுகளில் அவர்களின் கவனம் செல்லவில்லை. ஆனால் ஏனைய முஸ்லிம்தேச இலக்கியச் செயற்பாட்டாளர்களிலிருந்து ஒரு படிமுன்னேறி பிரதிகளுக்குள் தான் சார்ந்த இனத்தின் சிறு அழகியல் கூறுகளையாவது கொண்டு வந்தார்கள் என்பது அவர்கள் மீது கவன ஈர்ப்பைச் செய்ய உதவியது எனக் கொள்ளலாம். (மேலும் விபரங்களுக்கு ஒட்டமாவடி அறபாத், என். ஆத்மா போன்றவர்களின் பிரதிகளை வாசிப்புக்குட்படுத்தவும்)
இலங்கை முஸ்லிம்களின் இலக்கியச் செயற்பாடு என்பது முஸ்லிம்தேச இலக்கியமாக மாற்றம் கொள்ள வேண்டுமானால், அதாவது ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் என்ற வரைப்படுத்தலுக்குள்ளாக அமைந்திருக்கும் முஸ்லிம்கள் தங்களுக்கான அழகியல், மற்றும் விமர்சன முறைகளைக் கண்டடைய வேண்டும். கருத்தொருமிப்பு என்பதற்கு மாற்றாக கருத்து வேறுபடும் உரிமையை அங்கீகரிக்கத்தக்க கதையாடல்களை கண்டடைய வேண்டும். இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் இந்தவகைக் கதையாடல்களின் பால் அக்கரையுள்ள முஸ்லிம்தேச இலக்கியச் செயற்பாட்டை குறித்து பேச வேண்டியுள்ளது. முஸ்லிம்தேச விமர்சன முறையின் ஆரம்பத்தை தொடங்கி வைத்தவராக எம்.ஐ.எம்.றஊப் அவர்களைக் கூறலாம். ஆகவே சிற்றிதழில் எம்.ஏ. நுஃமானை முன்னிறுத்தி - தமிழ் புலமைத்துவத்திலிருந்து பிரிந்து செல்லும் முஸ்லிம் புலமைத்துவம் என்ற கட்டுரையின் மூலம் தனியான ஒரு விமர்சன முறைமையின் பால் கவனத்தை திருப்பியவர் எனச் GeffreysoeosTib.
ஒரு இடையீடு
உலகெங்கிலும் நவீனத்துவத்தின் தொடர்ச்சியாகவும், அதை மறுத்தொதுக்கியபடியும் பின் நவீனத்துவம் மேலெழுந்தது. எல்லாவிதமான வன்முறை, அடக்குமுறை போன்றவற்றை கட்டுடைத்துக் காட்டியும், பெருங்கதையாடல், மொத்தத்துவத்தின் வன்முறை, தேசியத்துவத்தில் அடங்கியுள்ள பாசிசம், அதிகாரத்தின் வன்முறை, பகுத்தறிவின் வன்முறை என ஆய்வுக்குட்படுத்தியபடியும், சிறு கதையாடல்கள், சிறு சமூகங்களின் அரசியல் உரிமை, நிலவுகிற அதிகாரத்துக்கெதிரான அதிரடிப்புகள் என ஒரு புறமும், சிறு கலாச்சாரம், பேரிலக்கியத்துக்குப் பதிலாக சிற்றிலக்கியம், சாரம்சம், என்பதற்குப் பதிலாக வித்தியாசம், ஒற்றைப் பொதுப்பிரச்சினை என்பதற்குப் பதிலாக, பலவகை பிரச்சினைகள், பன்மையான தீர்வுகள் என்ற அறிவிப்புகளோடு உலகெங்கிலும் அதிரடித்தபடி மேலெழுந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தமிழ் இலக்கியம், தலித் அரசியல், தலித் கதையாடல் என்று இது காறும் தீண்டத்தகாது
III

என புறமொதுக்கப்பட்ட அம்மக்களின் பண்பாடு, நடவடிக்கை என்பன போன்ற நிலைப்பாடுகளை ஆதரிக்கும் ஒரு கருத்தாக்கமாக இன்று பின் நவீனத்துவமே உள்ளது. அதே போல சிறுபான்மை இனத்தவர்களான இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளின் மீது பிரயோகிக்கும் ஒரு குழுவினர் தோற்றம் பெற்றிருப்பதையும், அவர்களுடைய அநேகமான இலக்கியப் பிரதிகள் பின்நவீன வாசிப்பிற்குரியவையாக இருப்பதும் கவனிக்கத்தக்கது. அதே நேரம் இலக்கிய விமர்சன முறையை முஸ்லிம்தேச இலக்கிய விமர்சன முறைமை என்ற ஒரு புதுப்புலத்திலிருந்து அணுகுவதையும் அவதானிக்க முடியும். இலக்கியம் X இலக்கியமற்றது, தரம் x தரமற்றது, உயர்ரசனை X வெகுமக்கள் ரசனை, உன்னதம் x உன்னதமற்றது போன்ற அடிப்படைகளை பிரதானப்படுத்திய விமர்சன அளவுகோல்களை திண்டாட செய்யவும், அதிரடிக்கவுமாக, முஸ்லிம்தேச விமர்சனமுறை, அளவுகோல்களையும், மதிப்பீட்டுக் கூறுகளையும் ஆய்வுக்கெடுத்துக்கொள்கிறது. எந்தவொரு விமர்சன முறைமையும் குறித்த பிரதிகளுக்கானவைதான். எல்லாப் பிரதிகளுக்கும் பொதுவான ஒரு விமர்சனமுறை இருக்க முடியாது. விமர்சன முறை என்பது வானத்திலிருந்து தொப்பென விழுந்ததோ அல்லது இறைவன் முன்தோன்றி வரமளித்ததோ அல்ல - மாற்ற முடியாத ஒன்றுமல்ல. குறித்த மக்களின் நலனின் பாற்பட்டதே என்பதால் முஸ்லிம் தேச விமர்சனமுறை என்பது அளவு கோல்களினதும், மதிப்பீடுகளினதும் முன்னின்று அவைகளின் மேல் குசு அடித்தபடி இருக்கிறது.
இலங்கையில் தமிழைப் பயன்படுத்துகின்ற மலையக மக்களும் தமக்கான இலக்கிய முக்கியத் துவத்தினர் பாலி கவனத்தை செலுத்துவதற்குரிய தருணமாக இதைக் கருத முடியும். முஸ்லிம் தேசத்தைப் போலவே “தமிழைப் பேசுபவர்களுக்கான விடுதலை" என்ற கருத்தாக்கம் அவர்களின் தனித்த அடையாளங்களையும், அரசியல் முக்கியத்து, வத்தினையும் பிற்படுத்தி வைத்தி ருப்பதை கவனிக்க முடியும். : , ఖోస్లో:
அளவீடுகளையும், மதிப்பீடுகளையும் கேலி செய்யும் விமர்சனமுறை என்பது எந்தவகையான பிரதிகளை உருவாக்கும் என்பதைப்பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. சிறுகதை, கவிதை, நாவல் போன்ற வடிவம் சார் அம்சங்களை முதலில் கலைத்துப் போடும். வரிவரியாக ஒன்றன்கீழ் ஒன்றாக எழுதப்படும் வாக்கியங்கள், சொற்களை பார்க்கும் மாத்திரத்தில் கவிதை என்ற ஒரு புரிதல் ஏற்கனவே ஏற்பட்டிருக்குமானால், அதை உடைத்து வீசும். கதைத்திட்டம், ஒரு ஒழுங்கு, மொழிதலில் ஒரு தொடர்ச்சி, ஆரம்பம், நடு, முடிவு என கதைகளுக்கான விசயங்களை பேசுமெனில் குழம்பிய கதைத்திட்டமற்ற நேரான எழுத்தற்ற வகையில் தனது கதைகளை எழுதும். அதே நேரம் முஸ்லிம்தேச அழகியல், மற்றும் அதன் நலன்சார் திசையின் பக்கம் வாசிப்பை திருப்பிவிடும் பிரதிகளைக் கோரும் விமர்சன முறையாக அமையும் என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் இஹற்ஹாப் ஹசன் நவீனத்துவத்திலிருந்து பின் நவீனத்துவம் வேறுபடும் இடங்களைத் தொட்டுக்காட்டுகின்றார். அவற்றில் சில கீழே குறித்துக் காட்டப்படும் பின் நவீன வாசிப்பு விலகல்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டமைவதாக முஸ்லிம்தேச இலக்கியம் அமையும். அவ்வகை எழுத்துக்களை முஸ்லிம் தேச இலக்கியத்தின் தனித்துவத்தை கட்டமைப்பதற்காக முஸ்லிம்தேச இளைஞர்கள் முனைப்புக் கொண்டு செயற்படுகின்றார்கள். மிஹாத், அப்துல் றஸாக், எம்.ஐ.எம். றஊப், மஜித், றியாஸ் குரானா போன்றவர்களின் பிரதிகளை வாசிப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ளலாம்.
Qusaeuerfi

Page 32
HABHA
நவீனத்துவத்திலிருந்து பினி
நவீனத்துவம் (பண்புகள்)
மூடிய/இணைந்த வடிவம்
குறிக்கோள்
படி நிலை ஒழுங்கு மூளியற்ற முழுமையான உருவாக்கம் விலகி நிற்றல்
(அடையாளம்)
கட்டமைப்பு
தொகுப்பு
இருத்தல் மையம் கொள்ளுதல் .
இலக்கிய வகையின் (gene)இறுக்கமான வடிவம்
ஆழத்துக்குச் செல்லுதல்
(நவீனத்துவக் கூறுகள்)
உரைவிளக்கம்/வாசிப்பு
குறிப்பானுக்கு முதன்மை வாசிப்பிற்குரிய பிரதி
பெருங்கதையாடல்
அடையாளம்
மூலாதாரம்
(இந்தப் பின்நவீன X நவீன கூறுகளுக்கிடையிலான மோ
ஒரு இடைச் செருகல்
* தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலை என்ற கருத்தாக்கமானது இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மட்டுமான விடுதலை என்ற பொருளைத்தான் இன்று வெளிப்படுத்துகின்றது.
* ஒவ்வொருத்தரும் தமது மதிப்பீடுகள் நேர்மையானது, நீதியானது என்ற அடிப்படையிலேயே மேற்கொண்டாலும் இன்னொரு இன மேலான்மையைச் சுட்டிக்காட்டுவதும், அதே நிலைப்பாடு தனது இனத்தால் நிகழ்ந்தால் மன்னித்துவிடக்கூடிய சிறு அம்சமாக கருதுவதுமே இன்றைய அறிவு ஜீவிகளின் நிலைப்பாடு
(உ-ம்) பெரும்பான்மைச் சிங்களவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்டித்து பெருங்கோபங்கொண்டு போருக்குப் போவதையே அறம் எனப் பேசிய தமிழ் அறிவு ஜீவிகள் தங்களது மேலாண்மைக்குள் முஸ்லிம்கள் அகப்பட்ட போது அது மன்னிக்க கூடிய ஒன்றாகவும், விடுதலைக்கான போரில் சாதாரணமாக நிகழக்கூடிய ஒரு சம்பவம், போன்ற அளவிலே வன்முறைகள் நோக்கப்பட்டதை அறியலாம்.
“ஒருவர் தன்னுடைய அடையாளத்தை, கலாச்சார, சமூக வரலாற்று நடைமுறைகளை மற்றவர்களது அடையாளங்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றின் யதார்த்தங்களோடு எவ்விதம் ஒத்திசையவைப்பது என்பதே தற்போதைய அடிப்படையிலான பிரச்சினை. தம்முடைய கலாச்சாரத்தின் சிறப்புக்களையும் தம்முடைய வரலாற்றின் வெற்றிகளையும் பேசி ஆரவாரம் செய்வது அறிவு ஜீவிகள் வேலையாக இருக்க
பெருவெளி

SAN TABLE
நவீனத்துவம் விலகும் புள்ளிகள்.
பின் நவீனத்துவம் (தன்மைகள்)
கலைந்த/எதிர்வடிவம்
விளையாட்டுத்தனம்
ஒழுங்கவிழ்ப்பு உருவாகிக் கொண்டு நிற்கும் தன்மை
பங்கேற்பு
(பின்நவீனத்துவக் கூறுகள்)
கட்டுடைப்பு
சிதைவு
இன்மை
பரந்து விரிதல் பிரதியில் சகபிரதியின் ஊடாட்டம் (intertextuality)
மேற்பரப்பில் திளைத்தல் (பின்நவீனத்துவக் கூறுகள்) விளக்கத்தை மறுத்தல்/எதிர்வாசிப்பு
குறிப்பீட்டுக்கு முதன்மை எழுதற்குரிய பிரதி சிறுகதையாடல்
வேட்கை
வித்தியாசம்
தலை பிறிதொரு வாசிப்புப் பிரதியினூடாகக் காண்போம்)
முடியாது. நான் இங்கு சுட்டிக்காட்டுவது போல அறிவு ஜீவிகள் தம்மைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கொள்ளும் பொது மக்கள் பரப்பு என்பது இப்போது மிகவும் சிக்கல் நிறைந்ததாக, தொந்தரவு தரும் கூறுகள் கொண்டதாக உள்ளது. அந்தப்பரப்பில் ஒருவர் தீவிரமாகக் குறுக்கீடு செய்வது என்பதன் பொருள் நீதிக்கும் சமத்துவதத்திற்குமான விட்டுக்கொடுக்காத ஒரு போராட்டத்தை அவர் வழிநடத்துவதிலே தங்கியுள்ளது. அது தேசங்களுக்கு இடையே, தனி மனிதர்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளை அங்கீகரிக்கின்றது. அதே நேரத்தில் தேசங்களின், தனிநபர்களின் அதிகாரப் படிநிலைகளை, அவற்றின் வளர்ச்சியை, அவற்றின் முன்னுரிமைகளை அந்தப் பெயரில் அது அங்கீகரிப்பதில்லை. இன்று எல்லோருமே "அனைவருக்குமான நீதி, அனைவருக்குமான சமாதானம்' என்று தாராளமாகப் பேசுகிறார்கள். இப்படியான பேச்சுக்களுக்கும் நடைமுறையின் யதார்த் தத்திற்கும் இடையில் மிகப் பெரும் இடைவெளி உள்ளது”
- எட்வேட் செய்யத் -
எனவே விமர்சன முறை என்பது கட்டமைக்கப்படுகின்ற ஒன்றுதான். மனித அறிவியலின் தெளிவு தழுவிய குறித்த நோக்கம் கொண்ட ஒரு செயற்பாடாகத்தான் இருக்கிறது. குறிப்பிட்ட அரசியல் சூழலில் நிலவுகின்ற, குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பான குறித்த

Page 33
இனத்தின் நலனை முன்னிறுத்திய அறிவியல் கட்டமைப்புத்தான். ஏற்கக்கூடியதா மறுத்துவிடக்கூடியதா என்பதற்கப்பால் அதைக் கதையாடுகின்ற சமூக நிலைப்பாட்டிலிருந்து பிரித்துவிட முடியாத ஒரு கூறுதான் விமர்சன முறைமை, முஸ்லிம்தேசமும் தனது இலக்கிய அழகியல், மற்றும் பிரதிகளை ஆய்வுக்குட்படுத்தும் விமர்சன முறையாக அறிவிக்கும் பின் நவீன வாசிப்பு என்ற கருத்து நிலையில் தோண்டியெடுக்கப்பட்ட கூறு. அதுவும் நிலவுகின்ற விமர்சன மதிப்பீட்டின் அடிப்படைக் கூறுகளான இலக்கியம் x இலக்கியமல்லாதது போன்றவற்றைக் கண்டடையும் முறைகளை ஆய்வுக்குட்படுத்துவதினூடாக ஏலவே நிலவும்; ஏற்றுக் கொள்ளப்பட்பட்டு அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும் அனைத்து அத்துகளையும் கொட்டிக் கவிழ்த்துவிடுகின்றது. இலக்கியம் பற்றி பேசப்பட்ட நிறைவேற்றப்பட்ட கடந்த காலத் தீர்மானங்களை கேலி செய்வதாக அமைகிறது. பெரும்பான்மைத் தமிழ்ப் பெருங் கதையாடலிலிருந்து, வேறுபடக்கூடியவையனைத்தையும் தனது எல்லைகளாக முன் வைக்கின்றது. இலக்கியம் சார்ந்த வடிவங்கள், மொழியமைப்பு, பேசக்கூடாதது என ஒதுக்கப்பட்டவை பாமர ரசனை, வெகுஜன எழுத்துத் தன்மை என பெருங் கதையாடல்களினால் வரையப்பட்ட எல்லைகளின் முன் எல்லையற்ற பெருவெளி என்ற அடிப்படையில் தனது செயற்பாட்டை அறிவிக்கிறது, கலைத் தன்மையானது, வியாபாரத்தனமானது போன்ற இன்னோரன்ன நிலைப்பாடுகளினால் கவனிப்புப் பெற்ற இலக்கியம் முஸ்லிம் தேச விமர்சன முறையினூடாக தமிழ்ப் பெருங் கதையாடலிலிருந்து வேறுபடக்கூடிய அனைத்துக் கூறுகளையும் சகல புலங்களிலுமிருந்து வரவேற்கத் தொடங்குகிறது. அதனூடாக நவீன ஈழத்து தமிழ் இலக்கியம் என்ற கதைத் திட்டத்தை கலகலத்துப் போக வைக்கின்றது. அதே போலவே சிங்களப் பேரினவாத அரசு நடவடிக்கைகளையும், சகல மக்களுக்குமான விடுதலை போன்ற வாக்குறுதிகளையும் கலைத்துப் போடுகிறது.
கருத்தொருமிப்பு என்ற நிலைப்பாட்டால் செலுத்தப்பட்ட வன்முறைகளையும், ஒடுக்குதல்களையும் முதன்மைப்படுத்தி கருத்து வேறுபடும் உரிமையை கோரியபடி கலகம் செய்வதுதான் முஸ்லிம்தேச இலக்கியம், அதற்கான அத்துகளை நெகிழ்ச்சித் தன்மையோடு வரையறுப்பதுதான் முஸ்லிம்தேச விமர்சன முறைமை. இதனடியாக வாசிப்பை முன் கொண்டு வருவதுதான் முஸ்லிம்தேச இலக்கியப் பிரதிகள். இந்த நிலைப்பாட்டிலிருந்து இலக்கியச் செயற்பாட்டை முன்மொழியும் நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவுவதுதான் பின்நவீன நிலவரம்.
பிற்சேர்க்கை
முஸ்லிம் தேச அழகியல் என்பது குறித்த மக்களின் பரப்பில் நிலவும் மத, கலாச்சார, சமூக அடிப்படையில் அமைந்துவிடுவதைக் காணலாம் இது விரிவாக தனியொரு வாசிப் பிற் குற்படுத்தப்படவிருப்பதால், மிகச் சிறு உதாரணங்களினூடாக வாசிப்புச் செய்துவிடுவதுதான் இதன் நோக்கம் (உ-ம்) "தூரத்தில் பதுங்கிய படி வாலை அசைத்துக் கொண்டிருந்த நாய் ஒன்று குரைத்தபடி பதற்றத்துடன் ஓடி வருகிறது. அது எனது கால்களை உரசியபடி தடவிக் கொண்டு நிற்கிறது." இந்த வாக்கியங்களை ஒரு தமிழர் எழுதியிருப்பாராக எடுத்துக் கொண்டோமானால், அது வெளிப்படுத்தும் அர்த்தத்திற்கும், முஸ்லிம் எழுதியிருந்தால் அது வெளிப்படுத்தும் அர்த்தத்திற்குமிடையிலான நேரெதிர் முரண்பாடே முஸ்லிம் தேச அழகியலை வேறுபடுத்திக் காட்டுவதாகும். முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் நாய் பட்டால் அது அசுத்தமானது. நஜீஸ் என்ற அடிப்படையில் எழும்பக்கூடிய கருத்தாடல்கள், சாதாரணமாக நாய் உள்வீட்டு ஒரு அம்சமாக மாறியிருக்கும் தமிழர்களினதோ பிறரினதோ கருத்தாடல்களுக்கு முற்றிலும் வேறானதொரு பொருளை அது பிறப்பித்துக் கொண்டிருப்பதைப் போல, மதம், அபிலாசைகள், பிரச்சினைகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் ஒரு சொல்லே இரு வேறு அழகியலின் பாற்பட்ட கருத்தாக்கங்களை முன்வைக்கிறது. எனவே பொதுவான ஒரு விமர்சன முறைமை சாத்தியமில்லை என்பதை இவ்வுதார ணத்தினூடாக கண்டு கொள்ளலாம்.
III

சில குறிப்புக்கள் தொகுப்பாக
0 கோட்பாட்டுருவாக்கத்தில் அய்யமும், நம்பிக்கையீனமும் ஏற்படல், ஆகையினால் கோட்பாடுகளையும், அதைக் காப்பாற்றிக் கொள்ள உருவாக்கப்பட்ட அளவு கோல்களையும் தவை கீழாகப் புரட்டுதல்.
0 கோட்பாடு, அளவு கோல்கள் மீதான எதிர்ப்புத் தன்மையின் பக்கம் செல்லுதல், இதன் முயற்சியாக அவைகளை ஆய்வுக் குட்படுத்துதல்.
9 நிலவுகிற அளவு கோல்களும், கோட்பாடுகளும், சிறுகதையாட லுக்குரியதான முஸ்லிம்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கான நியாயத்தைக் கொண்டிருக்கிறது எனவே அவைகளை எதிர் வாசிப்புக்குட்படுத்துதல்.
9 மு.தேச விமர்சன முறைமை என்பதை மு.தேசத்துக்கெதிரான அறிவுச் செயற்பாட்டை அழித்தொழிக்கும் கருத்தாடலின் ஒரு அம்சமாக கருதிக் கொள்ளுதல்.
* முஸ்லிம்தேச கவிதை வெளி ஒன்றைக் கட்டமைப்பதற்கு விமர்சன முறைமையை பயன்படுத்துதல் அதாவது கவிதை, சிறுகதை, நாவல், பேச்சு, இசை போன்ற இன்னோரன்ன அனைத்திலும் (Poetics) கவிதையியல் என்பதை முன்னிறுத்துதல்
9 மொழியின் லயம், சொல்லமைப்பு, எடுத்துரைப்பின் தன்மை, உருவம், உள்ளடக்கம், வடிவம் போன்றவற்றில் உருக்கொள்ளக்கூடிய வேறுபாடுகளை முதன்மைப்படுத்தல்.
* துண்டுப்பிரசுரம், செய்தியறிக்கை, தகவல், விளம்பரம், கடிதம், வாய்மொழிக்கதை போன்ற வடிவங்களைக் கூட இலக்கியப்புனை வடிவங்களாக கொண்ட பிரதிகளை உற்பத்தி செய்தல், அதோடு மொழியைக் கொண்டாடுவதிலிருந்து தவிர்த்தல் அது ஒரு பயன்பாட்டு அம்சம் என்ற வகையில் கவன ஈர்ப்பைச் செய்தல்.
0 பிரதிகளில் காணப்படும் முஸ்லிம்தேசச் சிறுகதையாடலுக்கு எதிரான கூறுகளைக் கண்டு பிடித்து கட்டவிழ்த்தல்.
* பலவகைக் குறிப்பீடுகளையும், குறிப்பான்களையும் (தமிழ் எழுத்து) ஒலியண்களோடு கலந்துவிடுவதிலும், புரிய முடியாத் தன்மையை உற்பத்தி செயவதினுTடாக, சிறு கதையாடல்களின் மறைகுறிப்பாகப் பயன்படுத்துதல். (அதிகாரத்தின் முன் புரிதலும் X புரியாமையும் என்ற நிலைப்பாட்டில் பிரதிகளைப் பேச வைத்தல்.
9 மத அடிப்படையிலான அடையாளங்களை, அரசியல் விருப்புறுதிகளை ஒரு கூட்டுத்தன்மையாக பிரதிகளிடையே இழையோட விடுதல்.
9 மு.தேச இலக்கியம், தன்மை, அழகியல் என்பதை வெறுமனே மத அடையாளங்களை முன்வைத்து எழுத்துச் செயற்பாடாகக் கொள்ளாமல், மு.தேச நலன் உருவாக்கத்திற்கு உதவுவதாக அமையும் அரசியல், பண்பாடு, கலாசார புறக்கணிப்புக்களினூடாக திரட்சியுற்ற மக்கள் திரளின் குறியீடாகக் கொள்ளுதலும், ஒன்றிலிருந்து பிற என்பதின்பால் கரிசனை கொண்டதுமாக அமைத்தல்.
9 தனித்துவமான அழகியலைக் கொண்டிருக்கும் உறவுகளின், குறிகளின் அமைப்பு முறைகளை முன்னிலைக்கு கொண்டுவருதல்.
0 இலக்கியப் பிரதி என்பது மொழியாலான ஒரு நிகழ்வம்சம் தம்மீது இழைக்கப்பட்ட வன்முறைகளை புலம்பி திரிவதும், தனது எதிர்ப்பை எடுத்துரைப்பது மட்டுமே மு.தேச இலக்கியமாக கருதிவிடமுடியாதுள்ளது. மொழிதல் தன்மை, மற்றும் மு.தேச சிறுகதையாடல் போன்றவற்றின் மீது ஆய்வுகளை தீவிரப்படுத்தி அதிலிருந்தே நமது கவிதையியல் (Poetics) வெளியைக் &60ծiւ-60ւա (փlգամն.
Im Quis Qausn ms

Page 34
9 தமிழிலுள்ள இலக்கிய விமர்சனக் கோட்பாட்டினதும் அதற்கு உதவும் அளவு கோல்களினதும், வரலாற்று மற்றும் பிரதியியல் செயற்பாடுகளை உடைத்துக் காட்டுவதினுடாகவும்.
9 உருவம், உள்ளடக்கம், கொண்டிருக்கும் சாரம், 'குறி புரியவைக்க முயற்ச்சிக்கும் குறிப்பீட்டின் மூலம் காணக்கூடிய அர்த்தங்களின் பன்மைத் துவத்தை கலைத்துப் போடுவதினுடாகவுமே முஸ்லிம் தேசத்தின் இலக்கிய வெளியைக் கண்டு கொள்ள முடியும்.
9 தழிழிலுள்ள பிற இலக்கிய விமர்சனக் கோட்பாடுகள் மு.தே இலக்கியத்தை விளங்கப்படுத்த முடியாது. விளங்கப்படுத்த போதுமானதுமல்ல. வியாக்கியானஞ் செய்ய முற்படுமாயின் அது மு.தே இலக் கரியத்தின் பல முக்கியமான அழகியல், பிரதிச்செயற்பாடு போன்ற அம்சங்களை அழித்துவிடும்.
1. ஏலவே நிலைநிறுத்தப்பட்டுள்ள விமர்சனக் கோட்பாடுகளையும், அதனடியாக கொண்டாடப்படும் புனிதத் தொகுதிகளையும் கலைத்துப் போடுதல்
i. மு.தேச அழகியலையும், அதன் வித்தியாசமான அமைப்பு
முறைகளையும் வெளிக் கொணர்தல் i. கூட்டுருவாக்கத் தன்மைபோல் காட்சியளிக்கும்
மொழியமைப்பினை சிதைத்துப் போடுதல் 9 பொதுவானதாக கருதி நிலவுகிற இலக்கியக் கோட்பாடுகளை மு.தே இலக்கியத்தின் மீது ஏற்றி வாசிக்கும் போது ஏற்படுவது தவறான புரிதலாகும். மு.தே இலக்கியப் பிரதிகளை அனுகுவதற்கு அவை போதுமான உட் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை கருத்திற் கொண்டு வினையாற்றுதல்
* மு.தேச இலக்கிய அழகியல் என்பது தழிழிலுள்ள பிற இலக்கியங்களை நடித்துக் காட்டுவதில்லை. பாவனை செய்து கொண்டு அலங்கரித்துத் திரிவதில்லை. (மொழிதல்,பாணி,உத்தி போன்றவற்றை ஏற்று நடித்தல்) முற்று முழுக்க இதற்கு எதிரானது. அவைகளை மறுதலித்துக் கொண்டு தனித்தன்மையை மேலெழச் செய்தல்,
அரசியல்,மதம்,பழக்கவழக்கங்கள்,பண்பாட்டிலுள்ள குறிப்பு களுக்கான அர்த்தங்கள் போன்றவற்றிலுள்ள வித்தியாசங்களை கதையாடுதல் வேறுபடும் உரிமை என்ற வகையில் நிகழ்தல்.
0 மு.தேச மொழியும், அதன் புரிதல்களும் வேறுபடும் நிரற்படுத்துதலிலுள்ள தனித்தன்மையை பேசுதல். மேலும் அதைச் செழுமைப்படுத்துவதாகவும் வினையாற்றுதல்.
9 மு.தேச மொழி என்பது தனி ஒரு மொழிக்கான லிபிகளைக் கண்டுபிடித்து வேறுபடுத்துவதினுடாக அமைவதல்ல. சொற்கள், முஸ்லிம் தேசத்தில் குறிப்பீடாகவுள்ள வித்தியாசமான அர்த்தங்களினால் உருவாகி நிற்பதை சுட்டிக்காட்டுதல், ஒரு குறிப்பீடு பிறப்பிக்கும் அர்த்தங்களினடியாக வேறுபடும் மொழியையே முஸ்லிம் தேசம் கொண்டிருப்பதை கதையாடுதல்.
9 குறிகளுக்குள் மறைந்து கொண்டு நிற்கும் அர்த்தங்களை வெளிக்கொண்டு வருவதற்கான உழைப்பைக் கொண்டிருப்பதனையும் மு.தே விமர்சனமுறைமை கவனங்கொள்வதையும் கவனார்ப்பின் பால் கொண்டுவருதல். (எதையும் நேரடியாகச் சொல்லாமல் மறைவாகவும், புனைவாகவும் கதையாடும் பிரதிகளைக் கொண்டிருப்பதை பேசுதல்)
9 தமிழர்கள் பயன்படுத்தும் தமிழுக்கும் அதன் குறிப்பீடுகளுக்கும், முஸ்லிம்கள் பேசும் தமிழுக்கும் அதன் குறிப்பீடுகளுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளது. (சொல்லுக்கும் பொருளுக்கும் இடையில் ஒரு மறைத்தல் தன்மை உருவாகிக் கொண்டேயிருக்கிறது) மு.தே. மக்கள் பயன்படுத்தும் தமிழின் குறியீட்டுத் தன்மை பிறர் பயன்படுத்தும் குறியீட்டுத் தன்மையிலிருந்து வித்தியாசமாக அமைகிறது. மிகவும் மறைவான ஒரு கதை மு.தேசம் பயன்படுத்தும் மொழியமைப்பின் ஆழத்தில் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. தமிழர்களுக்கு உன்னத தெய்வாம்சமாய்த் தெரியும் ஒன்று முஸ்லிம்களுக்கு
பெருவெளி

கேலியானதாய் போய்விடுகிறது. ஏனெனில் இரண்டின் குறியீட்டு விதிகளும் வேறுவேறாய் அமைந்திருப்பதுதான் அதன் காரணம்.
9 பொதுவான ஒரு கோட்பாடோ இலக்கிய உத்தியோ அல்லது விமர்சன முறைமையோ இரு வேறு சமூகங்களுக்கு பொருந்தும் என்பது எப்போது நிராகரிக்கப்படுகிறதோ அப்போதே முஸ்லிம் தேச இலக்கியம் உருவாகிவிட்டது என்று கொள்ளலாம்.
மலைத் தமிழ் இலக்கியம்
இலங்கையில் தமிழைப் பயன்படுத்துகின்ற மலையக மக்களும் தமக்கான இலக்கிய முக்கியத்துவத்தின் பால் கவனத்தை செலுத்துவதற்குரிய தருணமாக இதைக் கருத முடியும், முஸ்லிம் தேசத்தைப் போலவே "தமிழைப் பேசுபவர்களுக்கான விடுதலை” என்ற கருத்தாக்கம் அவர்களின் தனித்த அடையாளங்களையும், அரசியல் முக்கியத்துவத்தினையும் பிற்படுத்தி வைத்திருப்பதை கவனிக்க முடியும். மலைத்தேசியம், மலைத்தமிழ், மலைத் தமிழ் இலக்கியம் என்ற கருத்தாக்கங்களை கதையாடும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். அவர்களால் கதையாடப்படும் போது இன்னும் வித்தியாசமான பல இலக்கியப் பிரதிகளை கண்டடைய முடியும். அதற்குரிய வாசிப்புக்களை அவர்கள் இனிச் செய்வார்கள் என்று நம்பலாம்.
முஸ்லிம் தேச பெண்ணியம்
இன்றைய பின் நவீன உலகில் எப்போதுமில்லாத அளவில் பெண்கள் தொடர்பான கதையாடல்கள் முன்னணிக்கு வந்திருக்கிறது. விரிந்த தமிழ்ப்பரப்பாலும் அதன் முக்கியத்துவம் உணரப்பட்டபட்டபடி இருக்கிறது. விடுதலைப் போராட்டங்கள் அரசு, அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், உடல்களைக் கொண்டாடுதல், போன்ற வகைப்பட்ட செயலூக்கமுள்ள கருத்தாக்கங்களைக் கேட்கக் கூடியதாகவுள்ளது. ஆண் X பெண் என்ற எதிர்வுகளை முன்னிறுத்தி பேசுபொருட்களை கட்டமைப்பதாகவுள்ளதைக் காண்கிறோம். பெண் என்ற பொதுவான கதையாடல்களுக்குள் வெள்ளைப் பெண், கறுப்பினப் பெண், தலித் பெண், முஸ்லிம் பெண் என்ற வித்தியாசங்களை கொண்டிருப்பதையும் அந்த கதையாடல்களின் முதன்மைத் தன்மைகள் உலகெங்கிலும் முன்னுக்கு வருவதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இதே போல முஸ்லிம் தேச பெண்ணியம் என்ற கருத்தாக்கமும் கவன ஈர்ப்பைப் பெறும் காலமாக இன்றைக் கொள்ள முடியும். முஸ்லிம் தேசப் பெண்களும் தங்களது கதையாடலை முன்வைப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றே. தங்களது கருத்தாக்கம் உடல் களைக் கொண்டாடுவதா, மறைத் தலைக் கொண்டாடுவதா, வேட்கையைப் பாடுவதா, வேட்கையின் மீது தமக்கிருக்கும் உரிமையைப் பாடுவதா இது போன்ற கதையாடல்களுடன் இன்னும் வேறு என்ன நமது கருத்தாக்கங்கள் என்பதை முன்னிறுத்துவதும் அதைக் கதையாடுவதும் முக்கியமான தேவையாகிப் போயிற்று என்பதை உணர வேண்டும். முஸ்லிம் தேசப் பெண்ணியம் என்பதை அத்தேசத்தின் பெண்களே கதையாட வேண்டும் என்ற அடிப்படையில் சுருக்கிக் கொள்கிறேன்.
அதே நேரம் முஸ்லிம் தேசப் பெண் எழுத்துக்கள் சிலதை வாசிப்பிற்குட்படுத்தும் போது அவர்களுடைய கருத்தாக்கமானது உடலைக் கொண்டாடுதல், உடல் வேட்கையை சொல்லி மாரடித்தல், தமது அங்கங்களை காட்சிப் பொருளாக எழுத்தினுடு முன்வைத்தல் என்பதைத் தவிர வேறு எதுவும் புலப்படுவதாயில்லை. முஸ்லிம் தேசப் பெண்ணியம் என்பது ஆண் X பெண் என்ற கருத்தாக்கத்தின் பாற்பட்ட வினையாற்றுதலாக மட்டுமேயுள்ளதை கட்டுடைக்க வேண்டியுள்ளது. பெண் என்ற அடிப்படையில் உலகளாவிலுள்ள அனைத்துப் பெண்களும் ஒரு ஒற்றையடையாளமுள்ளவர்கள் என்ற சொல்லாடலிலிருந்து வெளியேறி தங்களது தனித்துவம் என்ற நிலைப்பாட்டைக் கொள்ளவில்லை என்றே கருதமுடியும். முஸ்லிம் தேசப் பெண்ணியம் என்ற கருத்தாக்கம் இனியாவது அவர்களின் அக்கறைக்குரிய விடயமாய் மாறுமா?
ஆண்களுக்கான சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் சமமாகப் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என எழுந்த

Page 35
முதலாளியப் பெண்ணியமாகட்டும், குடும்பம், உற்பத்தி ஆகியவற்றின் பின்னணியில் பெண்ணடிமைத்தனத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்த மார்க்சியப் பெண்ணியமாகட்டும், தந்தைவழிச் சமூக மதிப்பீடுகளுக் கெதிராக பெண்மையின் தனித்துவத்தை உயர்த்திப்பிடித்த தீவிரப் பெண்ணியமாகட்டும் (Radical feminism) அவை அனைத்தும் “பெண்’ என்பதற்கு ஒரு சாரம்சமான அடையளத்தை ஏற்றுக் GasTeotirlGOT. d-L6)860p 9to556ITLDITS (BiologCal Foundation) கொண்டு பெண்ணுறுப்புக்களைக் கொண்ட அனைத்து மனித உயிரிகளையும் ஒன்றெனக் கொண்டன. பெண் எனக் கண்டன. ஒட்டு மொத்தமான பெண்களின் விடுதலையை இவை பேசின.
"முஸ்லிம் தேசப் பெண்ணின் பிரச்சினை வேறானது. தனித்துவமானது என்ற நிலைப்பாட்டினை எப்போது இவர்கள் கவனத்தில் கொள்ளப் போகிறார்கள். தமிழ்ப் பெண்ணிலிருந்து முஸ்லிம் பெண் விலகும் புள்ளிகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது. தமிழ்ப் பெண் இலக்கியக் செயற்பாட்டாளர்களின் பிரச்சினைகளையே தமது பிரச்சினைகள் என்ற நிலைப்பாட்டில் தமிழ் பெண்ணின் இலக்கியச் செயற்பாட்டை அப்படியே பாவனை செய்யும் முஸ்லிம் தேச இலக்கியப் பெண்கள் எங்கு பயணிக்கிறார்கள்? இவர்களின் விடுதலைக்கான முன்வைப்புக்கள்தான் என்ன? இவர்களுடைய இலக்கியச் செயற்பாடான எழுத்துக்களில் நாற்றமெடுக்கும் தமிழ் பெண்களின் வாடை எப்போதுதான் அகலுமி என்ற கேள்விகளை முன்வைப்பதிலுள்ள சங்கடத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எனது கேள்விகள் ஆண் என்ற நிலைப் பாட்டிலிருந்து பெண்ணை வரையறுக்கும் விமர்சன நிலைப்பாடாக கருதக்கூடிய ஆபத்தை உணர்கிறேன். ஆகையினால் அவை தொடர்பில் மேலும் விரித்துக்கொண்டு செல்லுவதை தவிர்க்க விரும்புகிறேன். எனது நோக்கத்தை புரிந்து கொள்ளுவார்கள் என்பதையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். உலகிலுள்ள அல்லது தமிழைப் பேசுகின்ற பெண்களெல்லாம் ஒற்றையடையாளத்துள் கையகப்படுத்தத் தக்கவர்கள் அல்ல. ஆகையினால் முஸ்லிம் தேசப் பெண் தனது பிரச்சினைகளையும், அதை கருத்தாடும் எழுத்து இயக்கத்தையும் முன்வைக்க வேண்டும் என்பதன் பால் கவனத்தை ஈர்த்துவிடவே இதை எழுதுகின்றேன்.
குறிப்பு
பின் நவீனத்துவத்திலிருந்து முஸ்லிம் தேச இலக்கியத்தை வாசிப்பதற்கான மேலோட்டமான முயற்சிதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். முஸ்லிம் தேசத்தினி சிறுகதையாடலை கருத்து நிலைக்கு கொண்டுவரும் ஒரு சிறிய முயற்சி. அதே நேரம் சிறுபான்மைச் கதையாடல் அதாவது வரையப்படும் எல்லைகளுக்கு வெளியே திமிறிக் கொண்டிருக்கும் மிச்சங்களின் அரசியல் முக்கியத்துவம் என்ற பின் நவீன நிலவரத்தின் பாற்பட்ட வாசிப்பினையே இது அதிகம் கவனத்தில் எடுத்துக்கொண்டிக்கிறது. கட்டுரைப் போக்கில் குறிப்பிடப்படும் எழுத்துச் செயற்பாட்டாளர்கள் என்பது குறித்த நேரத்தில் நினைவுக்கு வந்தவர்கள் மாத்திரம்தான். நினைவில் தட்டுப்படாதவர்கள் பலர் இருக்கலாம். ஆகவே குறிப்பிடப்படுபவர்கள் முக்கியத்துவம், முக்கியத்துவமின்மை என்ற அளவில் வாசிப்புக்குட்படவில்லை. கட்டுரைப் போக்கிற்கு பொருந்தி வரக்கூடியவர்களில் நினைவில் தட்டுப்பட்டவர்கள் என்றளவிலே கருதப்படுகிறார்கள். மற்றும் அ. மார்க்ஸ், இஹற்ஹாப் ஹசன், எட்வேட் செய்ட், சார்ள்ஸ் பேர்ண்டயின் போன்றவர்களின் கருத்தாங்கள் திருடப்பட்டும், விளக்கப்பட்டும் இக்கட்டுரை அமைந்துள்ளது.
回 III

6T6 urteogs piTFLDITs) என் முதுகு சொறிந்து கிழிக்கப்பட்டு என் ஆன்மாவின் அவையங்கள் உடைக்கப்பட்டு. ஒவ்வொரு திசையும் தலைகீழாக செம்பகம் பறக்கப் பழகிவிட்டது.
சப்பிக் குதறிய மனிதனின் வாடை. மேலாடை கழற்றிய நல்லபாம்பின் படம் என தெருவையும் மனிதனையும் பதுங்கிப் பிழியும் வடுக்கள்.
என் கல் உடைக்கப்பட்டு செதில்கள் சுரண்டப்பட்டுவிட்டன. பூனை குறுக்கறுத்த போது என் பயணம் நன்மையாய்ப் போகவில்லை என்றே மூடப்படுத்திய நாட்கள். என் பாழ் கிணற்றிலிருந்து வீசும் துர்வாசம்
ஒரு சவத்தையோ ஒரு கடைவாய்ப் பல்லையோ அடையாளப்படுத்தத் தவறிவிட்டது.
எனவே, வேதனையின் எல்லாக் குமிழ்களும் அணைக்கப்பட்டுவிட்டன. ஒரு மின்னலில் துலங்காத உருவம் 6T6 gestLDIT இன்னும் அலையும் கருவெளியில்
என் கோவணம் 8: இன்னொரு பக்கம் ܣܔ܀ இன்னொரு பக்கமாக அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த காக்கைக் குஞ்சு வாயின் சிவப்பு நிறம் மாறும் வரையேனும் நான் உணவு ஊட்டிக் கொண்டிருக்க யாரும் என் தென்னையில் கரங்களைப் பதிக்க இயலாமல் இருக்க
letitii

Page 36
பல்லவி
முப்பத்தாறு வயதிலேயே பல்கலைக்கழக உயிரியல் விரிவுரையாளராகி, எங்களூரில் பேர் சொல்லும் படியாகிவிட்ட மன்சூர் PhD (புள்ளண்டா அவரப் போல இருக்கணும்) அவர்களைப் பற்றிய கதையல்ல இது இன்றைய அவசர மெளட்டீக உலகின் ஒரிஜினல் பிம்பம் அவர். அவரின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். அவர்கள், முன்னோர் வகுத்தபடி நெறி பிறழாது இதுவரை வாசித்து கேட்டுப்பெற்ற சிறந்த பிள்ளை வளர்ப்பை ஒட்டு மொத்தமாய் பிரயோகித்து வளர்த்தெடுத்த பிள்ளை அது (?) அவரிடம் எந்தத் தப்பும் - அதனால் விளைகிற கதையும் சாத்தியமே இல்லாத ஒன்று. காலை அலாரச் சத்தம் கேட்டது முதல் தூங்குவது வரை திட்டமிட்ட ஒழுங்கில் இயங்குபவரிடம் விதி விலக்கு வந்து விட வாய்ப்பேயில்லை. ஆனால் இந்தக் கதைக்கு அவரின் கல்வி, தராதரம் என்பவை தேவைப்படுகிறது.
மன்சூர் ஜி.சி.ஈ சாதாரண தரத்தில் பத்துப் பாடங்களிலும் அதி விஷேட சித்தி பெற்றவர். அதனால் மண்டை கனத்துப் போக அவரின் பெற்றோர் அனுமதிக்கவில்லை. உயர்தரத்தில் நாலு பாடங்களிலும் ஏ (A) எடுத்தார். இதனால் போர் ஏ மன்சூர்' என்றொரு பட்டப்பெயருண்டு. பெற்றார் அப்போதும் அடக்கி வாசித்தனர். ஏனெனில் அவர்களின் இலக்கு பெரிதாயிருந்தது. மகனுக்குத் தொடர்ந்தும் போதித்து வந்தனர். அதனால்தான் இலண்டனில் முதுமாணிப்பட்டம் கிடைத்துத் திரும்புகிற வரை அடங்கியே இருக்க அவர்களால் முடிந்தது. மன்சூர் கலாநிதி ஆனதும் சற்றே விரிந்து போயினர். ஆனால் மன்சூருக்கு அப்படிப் பூரித்துப் புளகாங்கிதமடைய முடியாமல் இருந்தது. இதுவரை வாழ்ந்த வாழ்வே விரயமோ என ஐயம் எழ ஆரம்பித்தது. அதற்கு முக்கிய காரணமாக அவர் கையிலிருந்த Frontine சஞ்சிகையில் வெளியாகியிருந்த கட்டுரை
பெருவெளி m
 

இருந்தது. அந்தக் கட்டுரையின் சாரம் இதுதான்.
இன்றைய நவீன உலகு, மனிதனுக்குத் தேவையான பராயமடைந்ததுமே உடல் உள வளர்ச்சிக்கு அவசியமான அவனைச் சமநிலையில் வளர வைக்கின்ற விளையாட்டை வியாபாரமாக்கி விட்டிருக்கிறது. எல்லாத் துறையின் சாயமும், வெளிமுலாமும் வாங்கி இத்துறையும் பூசிக் கொண்டுள்ளது. பொழுது போக்கவும், உழைப்புக்கேற்ற ஒரு துறையாகவும் அது மாற்றப்பட்டுள்ளது. இதனால் உடல் உள ரீதியில் நலிவடைந்த, வீரியம் குறைந்த பதரான நோயுள்ள ஒரு சமூகமே வளர முடியும் வளருகிறது.
இருபது வருடங்களுக்கு முன்னர் நிலைமை இப்படியல்ல. சடுகுடு, கிளித்தட்டு, வலைப்பந்து, கரப்பந்து, கட்டப்பந்து, உதைபந்து. இப்படி ஏதாவதொன்றில் ஈடுபடாது எந்த இளம் பராயத்தினரும் வளர்ந்ததில்லை. வெவ்வேறு விளையாட் டாயினும் விளைகிற பயன்கள் ஒன்றுதான். ஆதலால் ஊரும், பாடசாலையும் ஒன்றுகூடி, குரவை ஒலியெழும்ப பெரிய ஆர்ப்பரிப்புடன் அவர்களை உற்சாகப்படுத்திய காலமது. குடும்பம் என்கிற சுமையைக் கூட இன்பகரமானதாக்கி இல்லறமே, சந்தோசகரமானது எனக் கொண்டாடிய காலமது. வயலோ, கடலோ, வியாபாரமோ எதுவாயினும் அவன் உடல் அதே வீறாப்புடன் இயங்கிய காலமது. அலுவலகம் செல்பவனாயின், தோட்டம் போடு என உடலை மனதை இளமையாகவே பேண வழிவகுத்த காலமது.
இன்றைய காலம் எல்லாவற்றையும் இயந்திரமாக்கி விட்டிருக்கிறது. இன்று, விளையாட்டு நல்ல ஆதாயம் தருகிற தொழில் துறை. அதுவும் குறித்த ஒரு சாராருக்கு மட்டும்.
III

Page 37
இன்றைய கணனியுலகு மூடிய அறையுள் நம் பிள்ளைகளை உட்கார வைத்து, பருவத்தே பயிர் செய்யாது வளர வைக்கிறது. நமது பிள்ளைகள் தொலைக்காட்சியில் விரல் நசித்து விளையாடுகிறார்கள். வீரமற்ற வாழ்வை நேராக எதிர்கொள்ள முடியாத சமூகத்தை வளர்த்தெடுக்கிறோம்.
இன்று, வயது போனதும், விட்டதைப் பிடிக்கச் சொல்லி விளம்பரம் தருகிறார்கள். யோகா. தியானம், ஏரோபிக்ஸ் என்று காசு கறக்கிறார்கள். எத்தனை அழகான சந்தோசகரமான வாழ்க்கையை தொலைத்தோம் என்று தெரியவில்லை நமக்கு எல்லாம் தவிர்த்து, என்ன நிறைவடைந்தோம் நாம்? நமது உடல், ஆன்மா எல்லாமே சமனப்பட்டதுவா?
மன்சூரால் மேலே படிக்க முடியவில்லை. சஞ்சிகையை மேசையில் விட்டெறிந்தார். மனதில் அவரின் வாழ்க்கைச் சித்திரம் பின்னிருந்து வர ஆரம்பித்தது. உண்மைதானா? எப்போதும் எதையோ இழந்து விட்ட தவிப்பில் மனது அலைபாய இதுவா காரணம்? உடலின் வலிமைக்குறைவு இதனால் கிடைத்ததுவா? சுய நிர்ப்பீடணம் இன்றி, எல்லாவற்றிற்கும் விஞ்ஞான தேடுகை கண்டதன் விளைவா இது? தன்னுடன் கூடவே கிடந்த ஒன்று, அமுங்கியே கிடந்ததனாலா? இதயம் தறிகெட்டுத் துடிக்க ஆரம்பித்தது. அழுத்தம் தாள முடியாது செய்தி உடல் முழுக்கப் பரவி வர அனுமதி வழங்கினார். அது முதலில் இதயம் தொட்டது. இதயம் செய்தியின் புது வரவால் தடுமாறிற்று பின் நிதானித்தது. இரத்தத்துடன் கலந்து உடல் பூராக, அவரின் செய்தியைச் சொல்லி அனுப்பிற்று. நாடிகளினுாடு செய்தி பரவ கணப்பொழுதில், உடல் தாகம் கொள்ள ஆரம்பித்தது. திடிரென கலாநிதி மன்சூருக்கு விளையாட்டின் மேல் விருப்பமெழத்துவங்கிற்று. ஆனாலும் இந்த வயதில் எப்படி? வெட்கம் கருதி நாட்களை நகர்த்தினார்.
அடுத்து வந்த மூன்று கிழமைகளில் ஆவல் இன்னும் கூடிப் போயிற்று எல்லாப் பத்திரிகை, தொலைக்காட்சி, சஞ்சிகைளும் விளையாட்டின் அவசியம் சொல்வதாகவே தோன்றிற்று ஒருவேளை உள்ளாய்த் தவிப்பு இருந்ததனால் முன்னர் தவிர்த்த பக்கங்கள், நிகழ்ச்சிகளை தேடிக் கண்டாரோ தெரியவில்லை. இதையும் மனம் பிந்திப் போட மனம் விரும்பவில்லை.
தனது பட்டம், பதவியைக் காட்டி வங்கியில் பணமெடுத்து அகன்ற நிலப்பரப்பு வாங்கினார். வாப்பா எப்போதோ வாங்கித் தந்து, இதுவரை காலமும் சேமிப்பறையின் பரணில் போட்டு வைத்திருந்த கிரிக்கெற் மட்டையை கண்டடைந்தார். வேலைக்கு ஆள்பிடித்து ஆடுகளம் தயாராக்கினார். இப்போது பந்து தேவைப்பட்டது. ஊரின் மிகப் பெரிய தனவந்தரும், ஹாஜியாருமான உமர் முதலாளி கடைக்கு வெட்கப்பட்டவராக பந்து வாங்கப்போனார். உமருக்கும் மெத்தப்படித்த மகனார் தன் கடைதேடி வந்ததில் பூரண சந்தோசமும் தினமும் துடைத்துப் புதிதாகவே பேணிய வெண்ணிற சிவப்பு ஆரையோடிய பந்தை விற்றார். எல்லாம் சரி இனி விளையாட ஆள் பிடிக்க வேண்டுமே.
மன்சூர் தனக்குத் தெரிந்த கொஞ்ச நண்பர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களிடம் விளையாட்டின் நன்மைகள் பற்றி, வாழ்க்கையில் அது எத்துணை அவசியம் என்பது பற்றி, வாசித்துப் பெற்றதை எடுத்துரைத்தார். மஹற்ரூப், கியாஸ், முபாரக், அரூஸ், நபீல், தங்கராஜ், சுலைமான் என ஏழுபேர் கடைசியாகத் தேறினர். வெள்ளிக்கிழமை நல்ல நாள் பிற்பகல் முதல் ஆட்டம் ஆடுவதாக முடிவு செய்தனர். விளையாடி முடிந்ததும் மட்டைகளும், பந்துகளும் மன்சூரின் கராஜில் விடப்படுவதாக தீர்மானம் முதல் கிழமை எல்லா நாட்களிலும் ஆடினர். பின்னர் வாரத்திற்கு மூன்று நாட்கள், கடைசியாக

கிழமையின் வெள்ளி, சனி என்று இரு நாட்களாகிற்று. இவர்களின் பந்துகளும், மட்டைகளுமே நம் பாத்திரங்கள் அப்பாடா. பல்லவி ஒரு வழியாக முடிந்து போயிற்று இனி. அனுபல்லவிதான்.
அனுப(ல்ல)வி
அன்று மன்சூரின் பந்து ஏகக் கொதிப்பிலிருந்தது. யஹற்யா, கியாஸின் பந்துகளுக்கு அதன் உக்கிரமுகம் ( முன்னரேயே செக்கச் சிவந்த முகம் அதற்கு) பயத்தை எழுப்பிற்று. அவர்களால் 'இது எதனால் வந்த வினை' எனத் தீர்மானம் பண்ண முடியவில்லை. மற்றைய பந்துகள் எப்போதும் - எதிலும், பேசாமடந்தைகள். எல்லாவற்றையும் மட்டையே பார்த்துக் கொள்ளும் என்கிற சாதிகள், அசல் நடுத்தரக் குடும்ப பிரகிருதிகள் அவை. முபாரக்கின் பந்து விதிவிலக்கானது. அதன் வாய் சற்றே துடுக்கானது. எதையும் துருவி ஆராயாவிட்டால் அதற்கு இருப்புக் கொள்ளாது தூக்கம் தொலையும் தலை வெடிக்கத் துவங்கிவிடும். பொறுமை இழந்து, மன்சூரின் பந்தைக் கேட்டது,
முபா.பந்து: “என்ன, இத்தனை கோபமுனக்கு?”
மன்.பந்து: "இவருக்கு இந்த வயதில் இந்த
ஆட்டம் தேவைதானா?”
முபாரக்கின் பந்துக்கு இந்த பதில் ஆச்சரியத்தை விளைவித்தது. பந்தாகப் பிறந்து விட்டபின் இப்படி கேள்வி கேட்க முடியுமென்பதே நம்பமுடியாத ஒன்று விளையாட்டின் சகல விதிகளை, இடத்தை, காலத்தை, தேவையை இப்படி எல்லாவற்றையும் துடுப்பே இதுவரை காலமும் தீர்மானம் செய்ததைக் கேட்டு வளர்ந்த பந்து அது வியப்பு மேலிடச் சொன்னது. “சத்தம் போட்டுப் பேசாதே! அதற்குக் கேட்டுவிடப் போகிறது”
மன்.பந்து: “கேட்டால் என்ன? கேட்கட்டுமென்றுதான் பேசுகிறேன். ஒழுங்காக, அதற்கு ஆடவே தெரியவில்லை தெரியுமா? எப்போதும் எழுதி வைத்தது போல ஒரே மாதிரி ஆட்டம்”
முபா.பந்து: "இதைக் கண்டுபிடிக்க உனக்கு இத்தனை
நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது"
மன.பந்து: "ஆமாம். முதலில் விளையாட்டு பற்றிய மயக்கத்திலிருந்தேன். நான் வாசித்த புத்தகங்கள். பார்த்த படங்கள், கேள்வி ஞானங்கள் யாவுமே விளையாட்டில் 69 (5 கிளர்ச்சியை உண்டாக்கியிருந்தன. இதனால் ஏற்பட்ட மயக்கம் தெளியவிடவில்லை. என்னை."
முபா.பந்து: "ருசித்ததுவா என்று தெரியவில்லை. முதன்முறை மட்டையில் படவேண்டி தூக்கி வீசப்பட்டேன். காற்றில் மிதந்தபடி பயணித்தேன் துடுப்பு என்மீது பட்டதும் திசை மாறினேன். காற்றை எதிர்த்து உயரே பறந்தேன். மேலே . இன்னும் மேலே மிதப் பதாக நம்பினேன். மட்டையில மோதுண்டதுமே எனது அறிதல், புரிதல் யாவுமே என் புறமிருந்து கழன்றன. என் சுயம் இழந்த கணமது அது எனக்குப் புது அனுபவம்தான். ஆனால் எனக்கு முழு அடைவை, என்னை முழு ஈடுபாட்டுடன் உட்படுத்துகிற திருப்தியை அது ஒருபோதும் தந்ததேயில்லை. தெரியுமா?”
முபா.பந்து: “அதில் நீ சுகானுபவமே பெறவில்லை
என்கிறாயா?”
m Guyanofi Kid

Page 38
மன்.பந்து: "ஆம், எனது ஆசை, விருப்பம், தெரிவு எதுவுமே இல்லாத வெறும் மிரட்டல் அது விளையாட்டிற்கு நானும் அவசியம் என்கிற தோழமை அற்ற சர்வாதிகார அதட்டல் அது, அங்கு எப்படி சந்தோசம், பரிபூரணம் கொள்ள முடியும்?"
இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொள்ள இதுவரை பார்வையாளராய் இருந்த அஹமட்டின் பந்தால் இனியும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மன்சூரின் பந்தை சற்றே கோபம் கண்களில் தெரியப் பார்த்தது. பின் சொன்னது"
“இது நீ அதிகம் யோசிப்பதனால் வந்த வினை. விளையாட்டில் சகல அறிதல், புரிதல்களுடன் யாரும் ஆடியதில்லை. மிருக விளையாட்டிற்கு புனித புத்தியை பொருத்தி, எப்படிப் பார்ப்பது?" இதுவரை பேசாதிருந்த யஹ்யாவின் பந்து அதை ஆமோதித்தது " ஆம், அதுதான்
உண்மை
மன்.பந்து: ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
அஹ.பந்து: விளையாடுவது ஏன்?
அபந்து பதிலே, மீளக் கேள்விதானா? நீதான்
அதையும் சொல்லேன்
அ.பந்து: விளையாட்டு உணர்சிகளினை வடியச் செய்வதற்கானது கோபம், ஆவல், மற்றயவரை மிகைத்தல், ஆசை போன்ற எல்லா மிருகம் சூழ் மனதை சமனப்படுத்துகிற ஒரு வழிபாடு அது.
மன்.பந்து வழிபாடா? என்ன சொல்கிறாய் நீ இதற்கு முந்திரிக் கொட்டை மன்சூரின் பந்து மூக்கை நுழைத்துப் பதில் சொன்னது
மிகச் சரியாகச் சொன்னாய் நானும் அதுவும் தயாரானவுடனேயே முபாரக்கால் காவு கொள்ளப்பட்டு அன்றே விளையாடக் கிளம்பி விட்டவர்கள் இதுவரை எங்களிடையே இந்த மாதிரி ஒரு பிணக்குக் கூட வந்ததில்லை தெரியுமா?
மன்.பந்து: பின், எப்படி உங்களை ஆட விட்டீர்கள்?
முபாரக்கின் பந்து குரலில் உஸ்னமெழத் திருப்பிக் கேட்டது நீ, சந்தைக்கு வந்த பின்னரும், இதுவரை உன்னை விளையாட விடாமல் வைத்திருந்தது யார்?"
மன்.பந்து: நல்ல அந்தஸ்துள்ள ஆட்டம் ஆடவேண்டு மானால் சுற்றியிருக்கிற யாவரும் மெச்சும்படி இதர தேவைகளைத் திருப்தி செய்த பின்னரல்லவா ஆட முன் வர வேண்டும்.
அஹமட்டின் பந்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை உருண்டு உருண்டு சிரித்து வாய் வழியே வழிந்த சிரிப்புடன் கேட்டது. நீ இதர தேவை என்று எதைச் சொல்கிறாய்?
மன்.பந்து: நல்ல விலை மதிப்பான கெளரவமுள்ள துடுப்பு அது மைதானம் வந்து சேர வாகனம். கார் பெற்றால் போர்த்தப்பட்ட ஆடு களம் இன்னும்.
மேலே பேச அதனால் முடியவில்லை அடி அசடே' என்கிறாற்போல எல்லோரின் பார்வையும் அதன் மேல் இருந்தது அதன் தலை கவிழ்ந்தது முபாரக்கின் பந்து கோபமாய்
சொன்னது.
நீ நாசமாய்ப் போக இயல்பிலேயே நாம் தயாரானது ஆட்டம் ஆடுவதற்கே தவிர, சொகுசு வேண்டி அல்ல இத்தனை
Hausan -

காலம் கழித்து. இதையெல்லாம் கிடைத்த பின்னர்தான் ஆடத் தயாரென்பது உன்னையே நீ சிதைப்பதாகாதா? நீ உன்னில் உள்ளதை விட்டுவிட்டு, எதையோ தேடப் போய்தான் உனக்கு இத்தனை சீரழிவும், அதனால்தான் இவ்வளவு ஏமாற்றமும்,
மன்.பந்து: தயவு செய்து மேலும் என்னைக் குழப்பாதீர்கள். எனது எதிர்பார்ப்பு, ஆசை எல்லாமே பிழை என்கிறீர்களா?
மன்சூரின் பந்தினது குரல் பிசுறு தட்டிற்று முபாரக்கின் பந்துக்கு அதன் மீது கனவு பிறந்தது. குரலில் மென்மை தடவிச் சொன்னது
"இந்த ஆடுகளம், வாகனம், மொவைக், தரை, கிளவுஸ் எல்லாமே மூன்றாம் பட்சமானவை. நமது இயல்பே ஆட்டம் என்றான பின் . நாம் பிறரிடமிருந்து பெற்ற அறிவால் அதை மறுதலிக்கிற செயலைச் செய்வது நம் மையே கொச்சைப்படுத்துவதாகாதா?
மன்.பந்து: அதாவது?
முபா.பந்து: நாம் தயாரானவுடனேயே மைதானத்திற்கு விளையாட வந்துவிட வேண்டும். நாங்களிருவரும் முதலாவது ஆட்டம் ஆடியது, சகதிகள் சூழ்ந்த ஒரு தரிசு நிலத்தில், வெயில், மழை, நிலவின் ஒளி எல்லாமே எங்களின் ஆட்டம் பார்த்துச் செல்லும் ஓட்டைக் குடிலில் வாழ்விடம் ஆயினும், சிறப்புற வேண்டும். மேலும் முன்னேற வேண்டும் என்கிற ஆவல் எங்களிருவரிடமும் இருந்தது. நாங்கள் ஆடுகிற விளையாட்டு, எங்களின் சிந்தனையை மன ஓர்மையைப் பலப்படுத்த உதவிற்று. முழுப் பலத்தைப் பிரயோகிக்கிற வல்லமையை அது வழங்கிற்று. ஆதலால் எந்த விதப் பராக்குமின்றி முழு அனுபவிப்புடன் முன்னேற முடிந்தது. எனது வயதுதான் உனக்கும். நீ அடைந்த, தேடிப் பெற்ற எல்லா வசதிகளை இன்று நாங்களும் பெற்றோம். ஆனால் உன்னைப் போல், எதுவும் இழந்தவர்களாயில்லை நாங்கள் மன்சூரின் பந்து யோசிக்கத் துவங்கிற்று. இவை எல்லாம் சொல்வது உண்மையோ என நினைத்தது பின் முபாரக்கின் பந்தைக் கேட்டது, "சரி, உனது அனுபவத்தைச் முழுக்கவாய்ச் சொல்லலாமே.”
முபாரக்கின் பந்து வெட்கப்பட்டது. சினுங்குதலுடன் பிகு பண்ணிற்று. பின்னர் அரூஸ், மஹற்ருப், அஹமட், கியாஸ், தங்கராஜா என (பந்துகள்தான்) அதனைச் சூழ தங்களுடன் ஒப்பீடு செய்து கொள்கிற ஆவலில் நச்சரிக்க மெல்லவாய் வாய் திறந்தது. இரு பந்துகள் சேர்ந்தாலே உருளலின் ஒலி சொல்லி மாளாது. இப்போது ஏழுபேர். எவ்வளவு நீளமாகிச் செல்லும்? இனித் தாம் அங்கிருக்க வேண்டாம் என மட்டைகள்
நாங்களிருவரும் முதலாவது ஆட்டம் ஆடியது, சகதிகள் சூழ்ந்த ஒரு தரிசு நிலத்தில். வெயில், மழை, நிலவின் ஒளி எல்லாமே எங்களின் ஆட்டம் பார்த்துச் செல்லும். ஒட்டைக் குடிலில் வாழ்விடம். ஆயினும், சிறப்புற வேண்டும். மேலும் முன்னேற வேண்டும் என்கிற ஆவல் எங்களிருவரிடமும் இருந்தது.
ER

Page 39
சரியத் துவங்கின.
முபா.பந்து: நாங்கள் ஆட்டம் துவங்கிய போது விளையாட்டுப் பற்றிய எந்தவித அறிவும் அற்றிருந்தோம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி புத்தம் புதிதாக மலர்ந்த உணர்வுகளில் மிதந்தோம். எங்களுக்கு எல்லாமே புதிதாக புதிராக இருந்தது. மகிழ்ச்சி. ஆரவாரம், புதிய கண்டுபிடிப்புக்களின் ஆவல் இவை மட்டுமே எங்களுக்குத் தெரிந்தது. அது எக்காலத்திலும் மீளப் பெற முடியாத கணங்கள் தெரியுமா?
யா.பந்து: ஆஹா., கவிதை பொழிந்து வருகிறதைப் பார் சரி, சரி, விசயத்தைச் சொல்லேன்
முபா.பந்து: என்ன சொல்ல? நான் அதனை நோக்கி வருகிறபோதே, அது உணர்வு மேலிட, கால் தரையில் படுவதும் எழுவதுமாக சந்தோசம் கொள்ளத் துவங்கி விடும் நான் அதைத் தொடுகிற வரை எப்படி ஆடுவது என்கிற தீர்மானமே செய்திராது அது மட்டையில் எங்கு பதிகிறேனோ அதைப் பொறுத்து அது சுழலும் நாட்செல்ல எனது வருகையின் வீச்சறிந்த நிலத்துடன் உருண்டு செல்ல வேண்டுமா? எல்லா எல்லையும் கடந்த உயரே கொண்டு செல்வதா? நீளவாக்கில் தரைபட உருண்டு செல்வதா?. இப்படி எனக்காகவே ஆடத் துவங்கிற்று. நானும் அதைத் தொடுகிறபோதே, உன் இஸ்டம் போல ஆடு என்பதாகத் தொட்டு நின்றேன். நாங்கள் முன்னரேயே ஆட்டத்தைத் தீர்மானம் செய்ததில்லை. அதனால் பெறுகிற சந்தோசம் சொல்லிமாளாதது.
முபாரக்கின் பந்து, முழு அனுபவ உணர்வுடன் சொல்லியது அதன் உருளைக் கன்னங்களிரண்டும் மகிழ்ச்சியில் பூரித்து நின்றன. மன்சூரின் பந்து சந்தேகத்துடன் கேட்டது.
“என்னால் நம்பக் கஸ்டமாயிருக்கிறது”
"எங்களிடையே இடைவெளி இல்லை. வெட்கமற்றும் பழகினோம். புரிந்து கொண்டோம், அதனால் களங்கம் வந்து சேர்ந்ததுமில்லை. ஆட்டத்தின் போது துடுப்பின் வீச்சு, தேவை, அழுத்தம் எல்லாவற்றையும், உள்வாங்குகிற ஒன்றாக நானிருந்தேன். அதன் எல்லாச் சக்தியையும் ஒன்று குவிக்கிற ஒன்றாக நானிருந்தேன். அதனை ஒவ்வொரு தினமும் புதிது புதிதாக மலரச் செய்கிற தன்மை என்னாலேயே கிடைத்தது. என அது என்னிடம் சொல்லியிருக்கிறது.
மன்.பந்து: அதாவது நீங்களில்லாது துடுப்பால் இயங்கவே
முடியாதென்கிறீர்கள்?
முபா.பந்து: அதிலென்ன சந்தேகம்? நான் அதற்கு எத்தனை
அவசியமோ? அதுபோலவே எனக்கும் அது
சற்று நேரம் எல்லோரும் மெளனம் காத்தனர். உண்மைதானோ என யோசிக்கத் துவங்கினர். அரூஸின் பந்து கேட்டது,
“எப்படி இது சாத்தியம்? இதைப்பற்றி யோசித்தி ருக்கிறாயா?”
எல்லோரின் கண்களும் முபாரக்கின் பந்தை நோக்கின. அது பதிலாக கேள்வி ஒன்றை சபையின் முன் வைத்தது. "ஆண்டவனிடம் சரணடைவது போல, துடுப்புகள் நம்மிடம் சரணடைகிற சந்தர்ப்பமல்லவா அது?
III

பலகுரல்கள் ஒரே கேள்வியை வீசின.
“என்ன நம்மைச் சரணடைகிறார்களா?” முபாரக்கின் பந்து தலை நிமிர்த்திச் சொன்னது
"ஆம், தனது அறிவு, அந்தஸ்து, ஆற்றல் எல்லாம் களைந்து உணர்வு வயப்பட்ட நிலையில் குழந்தை தாயைச் சேருகிறது போன்ற தருணமது என்னைச் சரியாக விளையாடி விட்டதும், கண்ணயர்ந்து, களைப்பில் அது குழந்தையாக என்புறம் கிடக்கும். எந்தவித வேசமுமற்ற அபூர்வ கணமது.”
மன்.பந்து: எனக்கு இதில் ஒரு சந்தேகம்
முபா.பந்து: என்ன கேள்?
மன்.பந்து: நீ என்ன சொல்ல வருகிறாய்? விளையாட்டிற்கு எந்த அறிவும் ஞானமும், தேவையில்லை என்பதுவா?
முபா.பந்து: அண்மையில் முத்துலிங்கம் மரதன் ஓட்டத்திற்கே திட்டமிடப்படாத பயிற்சி பற்றிச் சொல்ல வில்லையா? ஏற்கனவே இப் படித்தான் ஆடு எனத் தீர்மானம் செய்தாயானால் சலிப்பு வந்து விடும், எல்லா அறிதல், புரிதல்களையும், ஒரம் கட்டு, இல்லையானால் வெறும் கடமைதான் நிறைவேறும் நீ அதனையோ, அது உன்னையோ புரிய வேசம் களைந்து, சந்தோசம் கொள்ள இடமே இல்லாது போய்விடும். அங்கு எந்தவிதப் புத் துயிர்ப்பும் ஜனிக்க வாய்ப்பில்லை. கணப்பொழுது வாழ்கிற வாழ்வின் நிதர்சனத்தை, தரிசனமாக்கிற பொழுதுகள் உனக்கு இல்லாது போய்விடும். அஹமட்டின் பந்து, இடையே ஊடறுத்துக் கூவியது. "அம்மா தாயே. போதும் எனக்கு, எனக்கு இது போதும்"
சரணம்
நான் மேற்படி எழுதி முடித்து விட்டு, முடியவில்லையோ.." என்கிற நினைப்பில் இருந்தபோது, கதவு தட்டப்பட்டது. நண்பன் றஷமி மேசையில் கிடந்த மன்சூரின் திருமண அழைப்பிதழைப் பார்த்தான். பின் எனது காகிதக் கற்றைகளை அவதானித்தான். பின் கேட்டான். .
“ஏதோ கதை எழுதுகிறார் போலிருக்கிறது"
“கதைதானா என்று தெரியவில்லை. மனதில் எழுதவேண்டும் என்று பட்டது. பேனாவும் பேப்பருமாக உட்கார்ந்து விட்டேன்.”
"நான் பார்க்கலாமா?”
எனது அனுமதிக்குக் காத்திராமல் வாசிக்கத் துவங்கினான். கடைசியில் சொன்னான்
“மன்சூருக்குத் திருமணப் பரிசாக இதை அன்பளிப்புச் செய்து விடு. இதைவிட நல்லதொரு பரிசு கிடைக்காது அவனுக்கு”
“என்ன சொல்கிறாய் 5 ...
“ஆம் நல்ல வாழ்த்தாக அமையும், என்ன சற்று உபதேசம்தான் தூக்கலாயிருக்கிறது"
"ஆஹற், அப்படியா?
7 Qusaaman

Page 40
புரிதலின் எளிமையற்ற செயல்
உன்னை நெருங்கிக் கொண்டிருப்பதென்பது உன்னை மட்டுமே நெருங்கிக்கொண்டிருப்பதல்ல உறங்க முடியாத குளிரொன்றில் சொற்களின் பகுத்தல்களுக்கிடையில் அப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பதைப் போலல்லாமல் என்னலகில
உன் ஸ்பரிசம் தேடுவதென்பதைப் போல நீ விரித்த வானில் நட்சத்திரங்களற்ற யிரவில உதிரும் முதல் துளி பிரிக்க வியலாத அவ்வுதடு முத்தத்தின் எச்சிலெனப்படுகையில் சேகரிக்கத் தொடங்கிய குடங்களில் வால் முளைத்த தவளைகள் முளைக்கத் தொடங்கின யின்னும் சில பெரிய மீன்கள் அந்நீரினி றுதி வடிவங்களை உடைக்கவும் துணிந்துவிட்டன முலைகள் வளரும் தேகமொன்றின் இரகசிய முடிபோல் உன்னை நெருங்கிக் கொண்டிருப்பதென்பது உன்னை நெருங்கிக் கொண்டிருப்பதல்ல மேலும் என்னையும் நெருங்குவதல்ல அதுவொரு புதிர் அல்லது அதுவொரு நேசங்களடர்ந்த மரங்களின் புதர் நீ விரித்த வானில் சூரியனற்ற வெளியில் மேகங்களுக்கு மேல் பறக்கும் வானூர்தியின் இறகுகளின் முனைகளில் விதைத்த ஒளிபோல் மீயொலி புரிந்த வெளவால்கள் உடல் குறுக்கி செல்லும் சிறுதுளைபோல் வேலிகளற்ற சொற்கள் இசைகளற்றிருப்பது போல் உதடுகளசையாத உன்நுட்பங்களை புரிந்துகொள்வதைப் போல் உன்னை நெருங்கிக் கொண்டிருப்பது ஒற்றைச் செயலல்ல
Qusaaren e
 

)
)
உருமாறிய விபச்சாரி
படுக்கையறையின் மூலையில் பதுங்கியிருக்கின்றது
நிறமிழந்துவிட்ட வண்ணத்துப்பூச்சி
பெரும் முட்கள் நிரம்பிய அத்தரையில்
பரவி விரிந்திருக்கின்றன அதன் வண்ணங்கள்
ஒரு முறைக்கு மேல் கைவிடப்பட்ட சொற்கள்
அறையிலுள்ள பொருட்களை உருமாறத் தொடங்கியிருந்தன
வந்திருந்த விபச்சாரியினுள் ளிறங்கிக் கொண்டிருக்கின்றன
ஆணுறையாய் உருமாறிய சொற்கள் எல்லா வாய்ப்புகளிலும் பெரும்பாலும் தவறுதலாகவே உச்சரிக்கப்பட்ட யென் காதலை நிரப்பிப் பறக்கின்றது நிறழிழந்த வண்ணத்துப்பூச்சி விபச்சாரி வராத யிரவொன்றில் அவசர அவசரமாய் ஒதுங்க வைக்கிறேன் இந்த அறையை சொற்களாய் உருமாறத் தொடங்கிவிட்ட யிந்த பொருட்களை .
III

Page 41
நீண்ட யிரவிற்குப் சரிபாதியாக பிரிக்கும் அவg மேலும்
மிகச்சில உட்கூறுகளா இரயிலொன்று விரைந்த தடமி
சற்
இரவென்பதே ச அவற்றை பிரிக்குமிடத்தில் துயரங்களின் விசும்பல்க பரிசுப்பொருட்கள் முழுவதையும் உட்
திறக்கவியலாத அப்பெட்டி
பெரும்பாலும் கறுப்ட அவனது பகல அவைகளின் கனவுகளில்
சிறுசிறு அை
அவற்றின் கழு
சொற்களை புசிப்ப பகல், ஞானம் போல் குழ சரிபாதியாக 6ெ அவனது உறவினர்களின் ம
அதுவும் தொலைபேசி அழைப்புகள் வ
சற்று நீண்ட
அவனது புது மனை6 கறுப்பு மற்றும் செந்நிறப் பூ8 கனவுகளை கைவிட்ட அவனுட
குழந்தைகள் நிரம்பிய
சரியற்ற பாதியாக
பூனைகளைக் கொல்லும் பகல்
 

பிறகான பகல் பொழுதுகளை றுடல் பறவையை ஒத்திருந்தது அவற்றை சில கூறுகளாகவும்
கவும் பகுக்கத்தெரிந்தவனவன். ருந்து பகுத்தலின் ஆழங்களில் று கவனிக்கத் தொடங்கினான் கலந்திடாத பகலை மீட்டெடுக்க பரவசமேதும் தோன்றாதிருக்க ளை கூறுகளான சிறுபகலிலும் கூறுகளான மிகச்சிறு பகலிலும் சேகரித்து மூடினான். வெளியேறும் வழியற்றிருந்தது, மற்றும் செந்நிறப் பூனைகளே வில் அழைந்து கொண்டிருந்தன வந்துதொங்கிய பகல்முழுவதும் றயாயிருப்பதை யறிந்த அவன் அப்பூனைகளை நேசித்தான் த்தை பகல்போல் சரிபாதியாக வெட்டுமளவுக்கு நேசித்தான். து போல் அவற்றை புசித்தான் pப்பிக்கொண்டிருந்தது அவனை வட்டப்படாத அவனது பகல்கள் ரணங்களை அழைத்து வந்தது அவளுக்கு மிகப்பிடித்திருந்தது. ராத யிரவைப் போல் கடந்தது அரைடஜன் ஒருபாதி பகல்கள் வி வரிசையாக பெற்றெடுத்தாள் னைகளை மறுபாதி பகல்களில் ல் மனிதனினுடல் போலானது ரித்தலில் விருதுபெற்ற அவன் ஓரிரவைக்கூட சரிபாதியாகவோ
வோ பிரிக்கமுடிந்ததேயில்லை.
me Quis Qousin

Page 42
சென்ற இதழ் தொடர்ச்சி.
/ ܐ ܠ -- - B - B15 bills
*MAN
சில இலக்:
மருதமுனையிலிருந்து வெளிவரும் முதலாவது தரு என்ற முத்திரையுடன் மருதூர் வாணன் என்பவரை நிறுவன ஆசிரியராகக் கொண்டு 25.08.1962 முதல் வெளிவந்தது ‘தேன்மதி என்ற ஒரு சஞ்சிகை. அந்த சஞ்சிகையின் ஓரிதழின் வெளியீட்டு விழா 31.10.1973 இல் மருதமுனை அல் ஹம்றா வித்தியாலயத்தில் அபுல்கலாம் ஐ.எஸ்.எம். பளில் மெளலானா (கல்வியதிகாரி) தலைமையில் நடைபெற்றது.
மெளலவி எம்.ஏ.எம். ஹஸன் (ஸர்க்கி) அவர்களின் கிறாஅத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வெளியீட்டுரையை மருதூர்வாணன் நிகழ்த்த, ஆய்வுரையை எம்.வை.எம். முஸ்லிம் பீ.ஏ.(அதிபர், அறபா வித்தியாலயம், வெலிகம) பாண்டியூரன், அன்பு முகையதின் ஆகியோர் நிகழ்த்தினர். முதல் பிரதியை ஏ.ஆர்.ஏ. அஸிஸ் பீ.ஏ. வாங்கியதுடன் முகவுரையையும் நிகழ்த்தினார். ஓய்வு பெற்ற வட்டாரக் கல்வியதிகாரி அல்ஹாஜ் ஆ.மு. ஷரிபுத்தீன் புலவர் சிறப்புரையாற்றிய பின்னர் மருதூர்க்கனி தலைமையில் "வறுமையை வெல்ல வழி சமைப்போம்” என்ற தலைப்பில் கவிவாணன்(பொத்துவில்), கல்முனைப் பூபால், அன்புடீன்(பாலுமுனை), கே.எம்.எம். பாறுக்(பதியத்தலாவ) முல்லை வீரக்குட்டி(தம்பிலுவில்) ஆகியோர் கவிமாரி பொழிந்தனர்.
அனைவரும் அன்போடு வருகை தருக! ஆதரவு தேன்மதிக்கு அள்ளித் தருக! என்று தேன்மதி வெளியீட்டுக் கழகம் சார்பில் பிரசுரத்தில் அழைப்பு விடுத்திருந்தார் மருதமுனை வஸிகரன்.
நாவலாசிரியர் கே. டானியல் எழுதிய பஞ்சமர்’ நாவலுக்கு சாஹித்திய மண்டலப் பரிசு கிடைத்ததை பாராட்டுமுகமாக ஒரு பெருவிழா அக்கரைப்பற்று விபுலானந்த மண்டபத்தில் (ஆர்.கே.எம் பாடசாலை) 16.02.1974 இல் அண்ணாவி மணி அ. வேலுப் பிள்ளை தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை விபுலானந்த சபை பொதுச்செயலாளர் சு.வி நாயகமூர்த்தி நிகழ்த்த சிறப்புரையை அக்கரைப்பற்று டி.ஆர்.ஒ. திரு ஏ. ஜெயரட்ணம் அவர்களும், சிறப்புக் கவிதையை பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசனும் வழங்க, மருதூர்க் கொத்தன், வேலு சண்முகநாதன், சி. நாகமணி (சலவைத் தொழிலாளர் சங்க செயலாளர்) கே.பி. கணபதிப்பிள்ளை, (அ.மா. ஐக்கிய மருத்துவ மகாசபை செயலாளர்) எம்.எஸ். அபுல் ஹஸன் ஆசிரியர், ச.கோபாலசிங்கம் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.
பாராட்டுக் கவிதையை புதுவை இரத்தினதுரை, அன்புடீன்,
பாலமுனை பாறுாக், முல்லை வீரக்குட்டி, இ. சுந்தர வடிவேல், சா. சத்தியதாசன் ஆகியோர் பாடினர். சி. சிவஞானமூர்த்தி
பெருவெளி
 

ய நிகழ்வுகளிள் நினைவுகள்
5sHGtjirLyL26i
ஆசிரியர் முடிவுரை வழங்கினார்.
அழைப்பு - பாராட்டுக்குழு - அக்கரைப்பற்று என்று பிரசுரத்தில் இருந்தாலும் இவ்விழாவுக்கு பின்னணியில் ஏ. ஜெயரத்தினம் நின்று உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.ஏ. ஜெயரத்தினம் அக்கரைப்பற்று பகுதியில் டி.ஆர்.ஒவாக இருந்ததை நவகாலம் என்றுதான் கொள்ள வேண்டும். இப்பகுதயில் பல இலக்கிய நிகழ்வுகள் நடப்பதற்கு அவரது ஒத்துழைப்பும், உதவியும், வழிகாட்டலும் இருந்ததை மறக்க முடியாது. அழகிரி என்று செல்லமாக அழைக்கப்பட்ட கே.பி. கணபதிப்பிள்ளையும் இப்பகுதியில் நடைபெற்ற அநேக இலக்கிய விழாக்கள், மே தின வைபவங்கள், கவியரங்குகள் எல்லாம் நடைபெறுவதற்கு முன் நின்று உழைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு சீனக் கம்யூனிஸ்ட் ஆதரவாளருமாவார்.
அக்கரைப்பற்று ஜின்னா றோட் வடக்கு மீலாத் நபி விழாக் குழுவினர் 05.04.1974 இல் அக்கரைப்பற்றில் மெளலவி எம்.எம். இப்றாகீம் தலைமையில் நடத்திய நபி(ஸல்) பிறந்த தின விழா இயல், இசை, நாடகம் தழுவிய முத்தமிழ் விழாவாக நடந்ததும் நினைவு கொள்ளத்தக்கதுதான். மெளலவிகள் எம்.எம். தீன் முஹம்மது, எம்.ஏ. ஆப்தீன், ஐ.எல். அப்துல் றசீத் உட்பட இன்னும் பலரின் பேச்சுக்களுடன் எம்.என். அப்துல் பத்தாஹ், எம்.ஏ. அப்துல் மஜித், எம்.ஏ. சகாப்தீன் ஆகியோரின் பாடலுடனும் நடைபெற்ற மேற்படி விழாவில் ஏயாரெம் சலீம் தலைமையில் நடைபெற்ற மீலாத் கவியரங்கில் மன்சூர்.ஏ. காதர், பாலமுனை பாறுாக், அன்புடீன், எம்.ஐ.எம். ரஊப், தவ்பீக், இப்றாகிம் ஆகியோர் நபி புகழ் எழுதி கவிதை பாடினர்.
பாலமுனை முற்போக்கு கலாமன்றம் அக்கரைப்பற்று கலாமன்றம் என்பன முறையே என்ர மகன், புதுயுகம் பிறக்கிறது, கைதிக் கூட்டினிலே, காலிக் கோர்ட்டினிலே ஆகிய நாடகங்களை அரங்கேற்றின. மீரா உம்மாவின் கிராமியப் பாடல்களும், பி.எம். ஜமால்தீன் பாவா, எம். பகுறுதீன் பாவா ஆகியோரின் 'பைக்கீர்

Page 43
பைத்” பாடல்களும் சிறப்பு அம்சங்களாக அம்மேடையில் அரங்கேறின.
திருகோணமலை முன்னோடிகள் - கல்முனை புதிய பறவைகள் - மன்னார் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் யாழ்ப்பாணம் புதுமைப்பித்தர்கள் கொழும்பு நவ கலாமன்றம் ஆகிய அமைப்புகள் ஒன்றுகூடி புதிய ஜனநாய கத்தை உருவாக்கி புதிய வாழ்வை மலரச் செய்து, புதிய நாகரீகத்தை தோற்றுவிக்கும் பணியில் முன்வந்து ழைக்கும் எழுத்தாளர், கலைஞர் மகாநாடு 22.23 ஜூன் 1974 (இருநாட்கள்) திருகோணமலை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
மகாநாட்டு பிரதிநிதிகளுக்கு தங்குமிட வசதிகள், சாப்பாட்டு ஒழுங்குகள் எல்லாம் செய்து கொடுக்கப் பட்டிருந்தன
22.06.1974 ல் நடைபெற்ற முதல் நாள் தொடக்க நிகழ்வில் ஜி. தருமகுலசிங்கத்தால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தலைமைக் குழு முதல்வர் தலைமையுரை நிகழ்த்த எழுத்தாளர், கலைஞர் நிறுவனப் பிரதிநிதிகளின் வாழ்த்துரைகள் வாசிக்கப்பட்டன. மகாநாட்டு நிறுவ னங்களின் சார்பில் நல்லை அமிழ்தனால் மகாநாட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பின் அறிக்கை மீது விவாதங்களும், தீர்மானங்களும், செயலவைத் தேர்வும் நடைபெற்ற பின் பாண்டியூர் தட்சணாவின் நன்றியுரையுடன் முதலாம் நாள் நிகழ்வு நடந்தேறியது.
இரண்டாம் நாள் கதையரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம், கலைய ரங்கம் என்பன நடைபெற்றன. செ. கதிர்காமநாதன் அரங்காக நடைபெற்ற கதையரங்குக்கு என்.கே. ரகுநாதன் தலைமை வகித்தார். இவ்வரங்கில் இராஜ தர்மராஜா, அன்புடீன், நந்தினி சேவியர், சி. ராஜேந்திரன், சி. பவானந்தன், நல்லை அமிழ்தன் ஆகியோர் தாம் எழுதிய கதைகளை வாசித்தனர். வாசித்த வர்களது கதைகளை உடனுக்குடன் மேடையில் முறையே க. அருள் சுப்ரமணியம், ஐ சாந்தன், சம்மாந்துறை ஆனந்தன், தங்க. சசசிதானந்தன், யோன் செல்வராசா, செல்வ பத்மநாதன் ஆகியோர் விமர்சனம் செய்தனர்.
“பூவுலகுக் கேற்றதினி புதிய ஜனநாயகமே என்ற பொருளில் சில்லையூர் செல்வராசன் தலைமையில் கவிஞர் பசுபதி அரங்காக கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் பாலமுனை பாறுாக், முல்லை வீரக்குட்டி, புரட்சிக் கவிஞன் கே. ராஜம் புஸ்பவனம், இரத்தின விக்னேஸ்வரன், சுபத்திரன்,
புதுவை இரத்தினதுை
மருதூர்க் கொத்தன்,
ஷெல்லிதாசன், சாரு
அந. கந்தசாமி அ நடந்தது.
1. இலக்கியம் ே
-
2. சமுதாய மாற்
(
3. இலக்கியத்தி
- 6
4. புதிய தலைமு
5. கலை இலக்க
- 5
6. இலக்கியத்தில்
-
7. இலக்கியத்தில் - C
8. தமிழ், சிங்கள்
9
தோட்டத் தெ - C
10. புதிய ஜனந
-
ஆகியோர் மேற்
திருகோணமலை சிவபாலன் தலைமை
நான் அடிமை அ குழுவினரின் கதா க
மகாநாட்டு முடிவு மொத்தத்தில் புதிய இம்மகாநாடு தோற்று
இலங்கை முற்ே தேசிய ஒருமைப்பாட்( ல் கல்முனை உவெஸ் கிழக்குப் பிராந்திய வி செயலாளர் இலங்கை தயாரிப்புக்குழு பொ ஆகியோர் பேச்சாளர்
வாருங்கள் இந்த மு. சடாட்சரம் தலைை பாறுாக், மன்சூர் ஏ. untiq60ii.
அன்பு கூர்ந்து கொத்தன் (பொதுச் பிரசுரமாக அனுப்பி
காண அரிதான சனவெள்ளம் அன்று
III a.

ர ஆகியோர் கவிதை பாட, அவர்களது கவிதைகளை முறையே புஷ்பா கோமஸ், துரை சுப்ரமணியம், மாக்ஸ் ஆசிர்வாதம், மதி, பேனா. மனோகரன் ஆகியோர் விமர்சனம் செய்தனர்.
அரங்காக கருத்தரங்கம் நாவலாசிரியர் கேடானியல் தலைமையில்
நற்று - இன்று - நாளை 5. தங்கவடிவேல்
றத்தில் புரட்சிகர இலக்கியம் செ. கணேசலிங்கன்
ல் வரையறுக்கப்பட்ட கொள்கை ான்.கே. ரகுநாதன்
pறையின் இலக்கிய எழுச்சி எம்.எஸ்.எம். இக்பால்
கியத்தில் விஞ்ஞானக் கண்ணோட்டம் கலாநிதி சி. சிவசேகரம்
ன் மூலம் தேசிய ஒருமைப்பாடு கலாநிதி அ. சண்முகதாஸ்
ல் நமது பாதை மு. நாக்கபூர்
ா இலக்கிய பரிவர்த்தனை சில்லையூர் செல்வராசன்
ாழிலாளர் எழுச்சியில் இலக்கியத்தின் பணி முத்து சிவஞானம்
ாயகத்தை தோற்றுவிப்பதில் எழுத்தாளர், கலைஞர் பங்கு டாக்டர் எம்.எஸ்.எம். தம்பிராஜா
கண்ட தலைப்புக்களில் உரையாற்றினர்.
சரவணமுத்து அரங்காக கலையரங்கம் வழக்கறிஞர் கா. யில் நடந்தேறியது.
அல்ல', 'வாலி வதமி, ஆகிய நாடகங்களும், என்.பி ஆனந்தன் ாலாட்சேபமும் நடந்தது.
புகள் குறித்த தொகுப்புரையை திருமலை நவம் நிகழ்த்தினார். ஜனநாயக எழுச்சியை புரட்சிகர இலக்கிய எண்ணக்கருவை
வித்தது என்று உறுதி கொள்ள முடியும்.
பாக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய தமிழ் சிங்கள எழுத்தாளர் டு மகாநாட்டு கல்முனைப் பிரதேச பிரச்சாரக் கூட்டம் 21.07.1974 லி உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பித்தியாபதி எம். சமீம் தலைமை தாங்கினார். பிரேம்ஜி, (பொதுச் 5 முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) ஈழத்துச் சோமு, (பிரதேச றுப்பாளர் இ.மு.எ.ச) இளங்கீரன், எம். இஸ்மாயில், க. நவம் களாக பங்குபற்றினர்.
த வையகத்தை வென்றெடுப்போம்' என்ற பொருளில் கவிஞர்
மயில் அன்புடீன், வி. ஆனந்தன், முல்லை வீரக்குட்டி, பாலமுனை காதர், மருதூர் அலிகான், வளிகரன் ஆகியோர் கவிதை
அனைவரும் திரண்டு வருக’ என்ற அழைப்பை மருதூர்க் செயலாளர் கல்முனை பிரதேச மு.எ.சங்கம்) எல்லோருக்கும் இருந்தார்.
பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டதால் மண்டபம் நிறைந்த
நிறைந்து காணப்பட்டது.
பெருவெளி

Page 44
புதிய பறவைகள் கவிதா வட்டத்தினரின் இரண்டாவது ஆண்டுவிழா 19.10.1974 ல் முல்லை வீரக்குட்டி தலைமையில் அக் கரைப் பற்று இராமகிருஷ்ண மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. பாண்டியூர் தட்சணா புதிய பறவைகளின் அறிக்கையினைச் சமர்ப்பித்துப் பேசினார். ‘புதிய பறவைகள் கவிதைகள் பின்நோக்கு' என்ற தலைப்பில் கே.பி. அழகிரி பேசினார். இன்றைய இலக்கியத் தேவைகள் என்ற தலைப்பில் மருதூர்க் கொத்தனும், இலக்கியம் சமூகத்தின் பிரதிபலிப்பா? சமூக மாற்ற ஆயுதா? என்ற தலைப்பில் மருதூர்க்கனியும் சொற்பொழிவாற்றினர்.
இனித்துங்க முடியாது இது கால நிர்ப்பந்தம்' என்ற பொருளில் கல்முனை பூபால் தலைமையில் பஸில் காரியப்பர், சம்மாந்துறை வீ ஆனந்தன், அன்புடீன், பால முனை பாறுாக் , சாருமதி, கவிவாணன், சபா - நாயகி ஆகியோர் கவிதை பாடினர்.
சமூக யதார்த்த இலக்கியத்தின் பிதாமகன் மார்க்சிம் கோர்க்கியின் நினைவாக கல்முனை புதிய பறவை களுடன் பாண்டிருப்பு அக்னிகள் கூட்டும் அரங்கு என்ற பெயரில் ஓர் இலக்கிய நிகழ்வு 21.04.1975 ல் பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
உரையரங்கு, கவியரங்கு, கருத்த ரங்கு என மூன்று அரங்குகளாக நடைபெற்ற மேற்படி நிகழ்வின் உரையரங்குக்கு பாண்டியூரான் தலைமை வகித்தார். நாவலாசிரியர் செ. யோகநாதன் கோர்க்கியின் பங்களிப் புக்கள்’ என்ற தலைப்பிலும், சாருமதி வியட்னாம், கம்போடிய யுத்தங்களும் ஏகாதிபத்திய அக்கிரமங்களும்' என்ற தலைப்பிலும், முல்லை வீரக்குட்டி இலக்கியமும் சமூக மாற்றமும்' என்ற தலைப்பிலும் பேசினர்
"பொறிகள் பறக்கட்டும்” என்னும் தலைப்பில் கவிஞர் அன்புடீன் தலைமை தாங்கிய கவியரங்கில் பாண்டியூர் ரெத் தினம், பாலமுனை பாறுாக், பாண்டியூர் பரமேஸ், சபா. சபேசன், உபா ஆகியோர் புரட்சிக் கனல் தெறிக்கும் கவிதைகளை அரங்கேற்றினர்.
“நமது பிரச்சினைகள்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்குக்கு கவிஞர் சண்முகம் சிவலிங்கம் தலைமை வகித்தார். சபையோர்கள் கலந்து கொண்டு கருத்துக்கள் ஒதினர்.
ஓட்டமாவடி பாட்டாளிப் பாவலர்
கலை இலக்கிய வட்டம் வெளியீடு
செய்த பிரளயம் சஞ்சிகை வெளியி ல் மீராவோடையி
பிரளயம் ெ அரங்கு, உரையர பல நிகழ்வுக 6 அரங்குகளில் எஸ்.எல்.எம். ஹ சிவலிங்கம், சாரும் அன்புடீன், பா பாண்டியூர் ரெத்தி வி ஆனந்தன், ஒ6 எம்.எச். நூர்த்தீன் முதலானோர் பங்
புதிய ஜனநா புதிய வாழ்வை பு நாகரீகத்தை தோ முனைந்துழைக்கு மகாநாடு மன்னார் வித்தியாலயத்தில் 07ம் நாட்களில் ந
மன்னார் முற்
முடியும். அந்த மகாநாடு ஒரு துள்ளதால் இ எண்ணம் நீ வேறும் என்று
சங்கம், யாழ்ப்பா மாத்தறை மக்க திருமலை முன்ே மக்கள் எழுத்தா அமைப்புகள் : நடத்தினர். மன் கலைவாதி கலீ புகளின் காரியா
"தொழிலா அரங்கு' என்று கப்பட்டிருந்த பே நிகழ்வுக்கு அ
பெருவெளி
 
 
 

கலை இலக்கிய டு விழா 30.08.1975
நடைபெற்றது.
1ளியீடு விமர்சன கு, கவியரங்கு என நடைபெற்றன. வை. அஹமத் , னிபா, சண்முகம் நி, வரதபாக்கியான், முனை பாறுாக் , ாம், எச்.எம். பாறுாக், டயூரான், நீதிதாசன், நயினா முகம்மது பற்றினர். கத்தை உருவாக்கி, லரச் செய்து, புதிய றுவிக்கும் பணியில் ம் இளம் கவிஞர் அல்- அவர்ஹர் மகா 1975 செப்டம்பர் 06ம், டைபெற்றது.
போக்கு எழுத்தாளர்
ன் நோக்கம் பற்றி * தினதுரை பேசி
மக்களின் அடித் ன தூக்கிக் காட் 656) 6, 56.66 வழிமுறைகளும் ட்டப்பட்டு அதைச் வீறு கொண்டெழும் ார்கள் உருவாக் மட்டுமே நாட்டில் எ பொதுவுடமைச் ஒன்று உருவாக ப் பணியில் இந்த
கல்லாக அமைந் ளம் கவிஞர்களின் |d automas ilso p
நம்பலாம்"என்றார்
Iம் புதுமை பித்தர்கள், இலக்கிய வட்டம், ாடிகள், அனுராதபுரம் ார் முன்னணி ஆகிய டி இம்மகாநாட்டை ார் முஸ்லிம் தெரு வீட்டில் இவ்வமைப் யம் இயங்கிற்று.
கள் விவசாயிகள் பொதுவாக பொறிக் டையில் முதலாம் நாள் Fாங்க அதிபர் என்.
ஜெகநாதன் தலைமை வகித்தார். மன்னார் தேசிய அரசுப் பேரவை திரு எஸ்.ஏ. றஹீம் மங்கள விளக்கேற்றினார். வரவேற்புரையை கலைவாதி கலீல் நிகழ்த்த, மகாநாட்டின் நோக்கம் பற்றி புதுவை இரத்தினதுரை பேசினார். “வறிய மக்களின் அடித்தளப் பிரச்சினை தூக்கிக் காட்டப்பட்டு அவைகளை களைவதற்கான வழிமுறைகளும் எடுத்துக் காட்டப் பட்டு அதைச் செயற்படுத்த வீறு கொண்டெழும் முற்போக்காளர்கள் உருவாக்கப்பட்டால் மட்டுமே நாட்டில் உண்மையான பொதுவுடமைச் சமுதாயம் ஒன்று உரு வாக முடியும். அந்தப் பணியில் இந்த மகாநாடு ஒரு கல்லாக அமைந்துள்ளதால் இளம் கவிஞர்களின் எண்ணம் நிச்சயமாக நிறைவேறும் என்று நம்பலாம்” என்றார் அவர்.
1975, செப்டம்பர் 09 தினகரன்' அம்மகாநாடு பற்றி பின்வருமாறு செய்தி பிரசுரித்திருந்தது. "இம்மகாநாடு ஒரு வரலாற்றுச் சம்பவமாக அமைந்து விட்டது. எழுத்தாளப் பிரதிநிதிகள் தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டு புதிய கருத்துக்களை முன்வைத்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற இக்கருத்தரங்கு பரிவர்த்தனையிலும், வாதப் பிரதிவாதங்களிலும் ஏராளமான எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில், புதுக்கவிதையும், மரபுக் கவிதையும்' என்னும் பொருளில் கருத்து மோதல்களும், வாதங்களும் நடை பெற்றன. அன்பு ஜவஹர்ஷா தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில் வித்துவான் எம்.ஏ. ரஃமான், கே. டானியல், அன்ரனி, சரவணையூர் சுகந்தன், எஸ். யோகராசா, இராஜ தர்மராஜா ஆகியோர் தம் எண்ணங்களை எடுத்துரைத்தனர்.
இரவு எட்டு மணிக்கு ஆரம்பமான உரையரங்கு மக்கள் காதர் தலைமையில் நடந்தது. "புதிய கவிஞர்களின் தற்காலப் போக்கு” என்னும் பொருளில் பி. மரியநாயகரும் புரட்சிகரு தூண்டும் புதிய கவிதைகள்' என்னும் பொருளில் சிங்கள எழுத்தாளர் ரஞ்சித் பெரேராவும் தம் கருத்துக்களை முன் வைத்தனர்.
மறுநாள் காலை நடைபெற்ற கவியரங்கில் “புத்தம் புது யுகத்தில் புலருகின்ற வைகறையின் சப்தம் மிகத் தெளிவாய்” என்னும் பொருளில் புதிய கவிதைகள் அரங்கேற்றப்பட்டன. புதுவை இரத்தினதுரை தலைமை தாங்க, சாருமதி, அன்புடீன், ஷெல்லிதாசன், பாஷையூர் தேவராஜ், நல்லை அமிழ்தன், வ.ஐ.ச. ஜெயபாலன், கனக. பாலரவி, மன்னார் உமா, தில்லையடிச் செல்வன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
III

Page 45
மாலை நிகழ்ச்சியில், கலைவாதி கலீல் தலைமையில் 'முந் திய தலைமுறையினரிடமிருந்து சில கருத்துக்களை எதிர்பார்க்க இளங்கீரன், கே. டானியல், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் தம் கருத்துக்களை முன்வைத்தனர். அது முடிவுற இளைய தலைமுறையினரிமிருந்து சில கருத்துக் களை எதிர்பார்த்து மாத்தளை செல்வா தலைமை தாங்கினார். சாருமதி, மு. சின்னத்துரை, அன்புடீன் ஆகியோர் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
யாழ் - செம் வட்டம், மருதமுனை வட்டம், நல்லூர் வட்டம், யாழ் - இ. பேரவை, கொழும் ஆகிய பல எழுத்த வாழ்த்துச் செ மகாநாட்டுக்கு அனு
1970 - 1975 நடந்தேறிய இவ்வி களிலிருந்து பொது முதன்மைப்படுத்தப்ட
ஆகாய வீதி போல நெடு வெளியாகிக் கிடந்ததும்
எமது மூதாதையரின் ஓர் நூற்றாண்டு வீரம்
ଖୁଞ୍ଚ୍
ஓர் நூற்றாண்டு காதலில் வண்டி குடை சாய வீரம் அடங்கிப் போன
மண்ணுக்கு
சிறு குழுவாய் பாடித்திரிந்த
கூட்டத்திலிருந்து
பிரித்தெடுக்கப்பட்டு
எனக்கு மட்டும் 6usuuso வாழ்வாதாரத்திற்காய் கைத்தடிய காட்டு வழிப் பயணம் செய்ய ஆத்ம குரு கட்டளை இட்ட இறந்ந கால இறைவனை மனமாற பொருந்திக் கொண்டாலும் எனக்குச் ெ ஒரு புறம் மனம் ஒப்புதல் அளிக்க மறுக்கிறது. செல்கிறேன் ஆற்றைப் பிடித்து கடல் தின்று முடிக்கும் எமது மூதா
நீள் கழியிலும் 66 6ਘ சோளனை துவைத்து தின்று ஏகாந்தமாய் நாக்கு வழிக்கும் மனம் நெகி கூட்டத்தின் ஊமையனுக்கு சுடு ஒட்டில் திரு நாவுக்கரசர் எனப் பெயர் சூட்டி வறுக்கப்படு பெருவிழா எடுக்கும் குழுவின் ஊரைக் கூ
புழுதி அடங்கி முடியும்
களப்புக் கரையின் முகர்ந்து ெ மறு அந்தத்திலும் முகம் திரும் தூக்கணாங் குருவிக் திசை தேடி கூடுகளாய் ஆடும் மனதுகள் ഥങ്ങങ്ങിന്റെ மூதாதையரின் மண் பிரிந்ே பாதச் சுவட்டின் வழியிலும் குருத்து
முடபுதாகளை சாய்த்து
· · · Y · Ο முகிழ்ந்த சி பாதை ஏற்படுத்திக் கொடுத்த வழித்துணை வண்டிச் சில்லுத் தடங்களிலும் வண்டிச் சிஸ் பீறிட்டு எழும்
நீர்ச் சுனைகளைப் பருகிக் கொண்டாடும்
பயணக் களைப்பை போக்க காளைகள் அவர்கள் வண்டி அவிழ்த்து அமர்ந்த வாயில் நுை குளவாயிலின் தொடர்ச்சியாய் இளைப்பு ெ முளைத்திருக்கும் மருத மரங்களின் எனது வண் தொடு நிழல்கள் ஊடாகவும் குடைசாயத்
Im 43

லர்கள் இலக்கிய முக்கனி இலக்கிய
செம்பருத்திகள் ங்கை இலக்கியப் பு நவகலாமன்றம் ாளர் நிறுவனங்கள் திகளை இம் பி வைத்திருந்தன.
வருட காலத்தில் லக்கிய நிகழ்வு வாக ஒரு கருத்து ட்டுள்ளதை புரிந்து
கொள்ள முடிகிறது.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கருத்துக் களின் முன்னெடுப்பும் , பொதுவுடமைத் தத்துவத்தின் வெளிப் பாட்டு உச்சமும், மானுட மேம்பாட்டுக் காக கலை இலக்கியம் பயன்படுத்தப்பட வேண்டும் என்னும் எடுகோளும் மேலோங்கி நிற்பதை இவ்வரங்கு களிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது. 1980 வரையிலும் இத்தகு தத்துவார்த்தங்கள் இலக்கிய ஒதல்களில்
அரசோச்சி நின்றன என்பது வரலாறு
D
• ಹಾಲಲ್ಲಿರಿಲಲ.500 ಅತ್ಥgಲಖಲಿ
த்தைப் போக்க ால் கொக்கு சுட்ட 6.6ຫ້
0 கதைகளை சால்லியும்
தையரின்
F66
காற்றில் அலைய ழ்ந்து போகிறேன்
aél6örsmo asmesof (Blumr6o ட்டுகிறது,
sा66
Jumpso
நடக்கிறேன்
நந்து த கிடக்கிறது.
ன்ணிடை நடுவே
- élă IIIlaui
று கருங்கொடிப் பூச்செடி
UUTES
ஸ்லுகளுக்குள் கிடக்கிறது.
இரண்டினதும்
ர தள்ள நடு மூச்சாய் எறிய Լջալb
தொடங்குகிறது.
பெருவெளி

Page 46
இது எப்படித்தான் சாத்தியமாகிவிட முடியும். எனக்குள் அசைந்த புனைவின் படிவுகளை வழிபானா எவ்வாறு ஏற்கனவே பிரதிகளில் படித்திருக்கக் கூடும் அப்பிரதிகளைப் பற்றி இன்னும் நான் அறிந்திருக்கவேயில்லையே. இந்நிலைமையில் எனது புலன்களுக்குள் அவை எவ்வாறு நுழைய வாய்ப்பிருக்கிறது. எனக்குள் இருக்கும் எண்ணப்படிவுகள் வெளியேறி பழைய காலங்களின் நிகழ்வுகளுக்குள் நீந்திச் சென்று வரலாறாக முடியுமா? வழிபானா கூறியது கட்டுக்கதையாக இருக்குமா? அதிக கேள்விகள் கொண்டு அவளைத் துருவி எடுத்தேன். அவளிடம் இருந்து கிடைத்த தகவல்கள் மேலும் மனதைப் புதினப்படுத்துபவையாகவே இருந்தன.
எங்களது பல்கலைக்கழக நூலகத்தில் “பூச்சியவெளி நூதனசாலை” என்ற பிரிவு உள்ளது. அதனுள் பல புதிரான விடயங்கள் இருக்கின்றன. 1980களின் ஆரம்பப்பகுதியிலிருந்து 2010 காலப்பகுதி வரையும் நிகழப் போகின்ற சம்பவங்களை ஏற்கனவே நிகழ்ந்து விட்டதைப் போல 1976ல் எமது பல்கலைக்கழக பேராசிரியராய் இருந்த உஸ்மான் அலி மரைக்கார் எழுதி வைத்திருந்தார். தட்டச்சில் பதிவு செய்யப்பட்டிருந்த பிரதிகளைப் பின்னர் கணினியினுள் ஏற்றி சலனக் காட்சிப்படிமமாக்கம் (Visual Animation) செய்து பிரத்தியேக வலையமைப்பு ஒன்றினுள் சேமித்திருக்கிறார்.
புலன்கள் மீதான சர்ச்சை சிதறிப் போய் பேராசிரியரின் Animation ஐயும் பிரதிகளையும் பார்த்தேயாக வேண்டும் என்ற ஆவல் என்னை வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. எனது வேண்டுதலுக்கு சம்மதம் தெரிவித்த மனைவி தனது பல்கலைக்கழக நூதனசாலைக்கு என்னையும் அழைத்துச் சென்றாள். நிருவாகத்தினரால் காண்பிக்கப்பட்ட பல்வேறு பதிவுகளிலும் அவள் கையெழுத்திட்டாள். எனக்கு Head Mounted display upbgjib Data Gloves so Lair diniqui Cyber
பெருவெளி m
 

அங்கி அணிவித்து இயங்கச் செய்தனர். நான் காலங்கள் உருமாறிக் கலங்கும் சூனிய வெளியில் அமிழ்ந்து கொண்டிருக்கும் போது பேராசிரியர் உஸ்மான் அலி மரைக்கார் என் முன்னே தோன்றி ஸலாம் சொன்னவர் பேசத் தொடங்கினார்.
நீங்கள் பார்க்கப் போகின்ற பிரதிகளை நான்தான் எழுதியிருப்பதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில் லை. உணர்மைகள் எல்லாமே உருவாக்கப்படுபவைதான் என்பதனால் அதுபற்றி அலட்டிக்கொள்ளத் தேவையுமில்லை. I would like my books to be a kind of tool - box, which others can rummage through to find a tool, which they can use however they wish in their own ared.... I would like the little volume that I want to write on disciplinary systems to be useful to an educator, a warden, a magistrate, a conscientious objector. I don't write for an audience, I write for Users, not readers என்று எமது ஆசான் மைக்கல் பூக்கோ ஒரு முறை எங்களிடம் கூறிய கருத்துகளினால் எனது வேலைகள் துரிதப்பட்டன.
குல்புத்தீன் குதுபுத்தீன் அவ்லியாவின் ஏழாவது தலைமுறையினரான அரசியல் ஞானி ஹாஜி ஆதம்பாவாவிற்கும் சமூக சேவகர் முகம்மது மீராசாஹிபுவின் மகள் ஆமினா உம்மாவிற்கும் 1950ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரே சூலில் மூன்று ஆண் குழந்தைகளான ஷாகிர் உசேன், தாஹிர் மீரான், ஜிஸ்தி ஆதம்பாவா ஆகியோர் பிறந்தனர். பின்னாளில் சுமார் 20ஆண்டுகளுக்குப் பிறகு எனது மாணவர்களாக வந்து சேர்ந்தனர். அரசியல் வரலாற்றியலிலும், பொருளியியல் சமூகவியலிலும் இவர்கள் மூவரும் விவேகமுள்ளவர்களாகத் திகழ்ந்தனர். நான் ஆய்வுக்குட்படுத்த எண்ணிய தலைப்புக்களை அவர்களிடம் கொடுத்துவிட்டால் செவ்வனே செய்து முடிக்கும்
III

Page 47
திறமை கொண்டவர்களாக இருந்தனர். "அடுத்த அரை நூற்றாண்டுகளில் ட்றீம் லேண்ட்டின் கிழக்கு தேசமும் அதன் வாழ்வியலை சிதைக்கும் ஒழுங் கின்மையும்” எனும் தலைப்பில் நான் வேண்டியதற்கிணங்க அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் சமர்ப்பிக்கப்பட்ட நீள் கட்டுரைதான் இப்பிரதி இதனை Visual Animation செய்ததுதான் எனது பணி. இது படிப்பதற்கும் பார்ப்பதற்கும் ஒன்று போல் இருந்தாலும் மூவரின் செயற்பாட்டுத் தொகுப்பு என்பதனால் மூன்று வகையான கோணங்களில் உங்கள் கவனங்கள் கிழிந்து இழுபட்டுச் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறதென பேராசிரியர் கூறி முடித்ததும் மறைந்துவிட்டார். பின்பு Animation காட்சிகள் விரிகின்றன.
ட்றீம் லேண்ட்டின் கிழக்கு தேசத்தில் முஸ்லிம் கிராமங்களும், தழிழ் கிராமங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கிடப்பது போல இரு இனங்களுக்கும் சொந்தமான காணி களும், நிலங்களும் ஒவ்வொருவரது பிரதேசத்தினுள்ளும் கலந்திருக்கின்றன. இவை இதுவரையான உறவின் சாட்சியாக இருந்தபோதிலும் சனத் தொகை வளர்ச்சி காரணமாக தங்களது வாழ்வியல் விஸ்தரிப்புகளை மேற் கொள்ள முடியாமல் முஸ்லிம்களும், தமிழர்களும் நிலப்பற்றாக்குறையை எதிர்கொள்வதனை காணும்போது வேங்கிளாய் மக்களின் சப்தங்கள் மெல்லமெல்ல அதிகரிப்பதனையும் உணர்கிறேன். இங்கு ஏற்பட்டிருக்கின்ற நிலநெருக்கடி காரணமாக இனங்களுக் கிடையில் அச்சமும், அமைதியின்மையும் வலுப்பெறுவது அதிர்ச்சியளிக்கிறது.
இங்கிருக்கின்ற சமூக, பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஒரு இனக்குழுமத்தின் உறுப்பினர் மற்ற இனக்குழுமத்தினருக்கு நிலங்களை விற்பதிலிருந்து விலக்கிக் கொள்ளப் படுகின்றார். நூற்றாண்டு காலமாகத் தாங்கள் பேணிவருவதாகக் கூறிக் கொள்ளும் இருப்புகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் , தனித்துவ அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இவ்வினங்கள் விருப்புக் கொண்டலைவதனை உணர்கிறேன்.
சில வேளைகளில் இந்நடை முறைக்குப் புறம்பாக ஒரளவு மேம்பாடு மிக்க முஸ்லிம்கள் அதிக விலை கொடுத்து தமிழ் மக்களிடமிருந்து நிலங்களை வாங்குகின்றனர். அதே நேரம் மறுபுறத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆயுதக்குழுக்களின் அனுசரணையோடு தமிழ்மக்கள் அராஜக முறையில் அத்துமீறி அபகரித்துக் கொள்கின்றனர். ஷிவாரி மாவட்டத்தில் இருக்கின்ற ஜாங்கீர் தோட்டம், திருக்கல் மடு, ஏறுகரை, தம்பலவட்டை போன்ற பிரதேச அபகரிப்புக்களை உதாரணக் காட்சிகளாக காண்கிறேன்.
முன்னைய தலைமுறையைச் சேர்ந்த கிழக்கு தேச முஸ்லிம் மக்கள் விவசாயத் தொழிலையே பெரும்பாலும் ஜீவனோ பாயமாகக் கொண்டிருந்த வேளை தமிழ் மக்களின் ஒருபிரிவினரால் நடைமுறைப் படுத்தப்படுகின்ற பிரிவினைவாதத்தில் ஆர்வம் கொள்ளாததினால் அவர்கள் மீது ஆபத்துக்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இந்நிலையில் கிழக்குப் பெருவலயத்தில் முஸ்லிம், தமிழ் மக்களிடையே நிலவுகின்ற தொடர்பும் இணைந்த பொருளாதார தங்கி வாழ்தல் முறைமை என்பனவும் தனிராஜாங்கக் கனவின் மீதான சிதைவு மோதல்களை உருவாக்குகின்றன.
பயிர்ச்செய்கை, மீன்பிடிக் கைத்தொழில், வியாபாரம் என்பவற்றில் ஈடுபாடு கொண்டிருந்த முஸ்லிம் களிடையே இலவசக் கல்வியும் நெல்லுக்கான நிர்ணய விலை போன்ற சலுகைகளும், சமூக பொருளாதார ரீதியாக பாரிய மாற்றங்களை
III

ஏற்படுத்திவிட்டன. கல்வி வாய்ப்புக்களும் வசதிகளும் போதுமான அளவு கிடைத்து பல்கலைக்கழக உயர்கல்வி முஸ்லிம்களுக்குள் நுழைந்துவிட அவர்களுக்குள் இருந்து வைத்தியர் களும், பொறியியலாளர்களும், சட்டத்தரணிகளும், பட்டதாரிகளும் குறிப்பிடக்கூடிய அளவில் உருவாவ தனைக் கண்டேன்.
தமிழ் மக்களில் ஒருபகுதியினரால் முன்வைக்கப்படுகின்ற சுய ராஜ்ஜியக் கோரிக்கையில் முஸ்லிம்களின் கரிசனை செல்லவில்லை. இதனால் அவர்கள் தினமும் ஆபத்துக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. தமிழர் பிரதேசங்களைக் கடந்து தமது வயல்களுக்குச் செல்லும் வேளையில் முஸ்லிம் விவசாயிகள் தாக்கப்படுகின்றனர். முஸ்லிம்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப் படுகின்றன. நெல் மூடைகள் அபகரிக்கப் படுகின்றன. கால்நடைகள் களவாடப் படுகின்றன. இந்தச் சம்ப வங்கள் சிறிய அளவுகளில் இடம் பெற்றபோதெல்லாம் விரைவில் சகஜநிலைமைக்கு திரும்பு வதற்கான சூழ்நிலைகள் முன்பு இருந்திருக்கின்றன.
ஆனால் 1983ல் ட்ரீம் லேண்டில் ஏற்படுகின்ற இனவன்செயல்களுக்குப் பிறகு கிழக்கு மற்றும் ஜெரூப் வலயங்களில் உள்ள தமிழ் மக்கள் மிகக் கடுமையான முறையில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளையும் வன்முறை மனோபாவத்தினையும் வெளிப்படையாக முன்னிறுத்த தொடங்குகின்றனர். “வந்தேறு குடிகள்" "கள்ளத்தோணிகள்", மற்றும் தொழில்நுட்பக் கல்வியையும் வேலைவாய்ப்புக்களையும் சுவீகரிக்கும் "சூறையாடிகள்” என்றெல்லாம் தமிழர்களால் தூசிக்கப்படுகின்றனர். தமிழர் பிரதேசங்களினூடாகப் பயணிக்கும் போதும் தமது வயல் களிலிருந்து வீடு திரும்பும் போதும் முஸ்லிம்கள் மிக மோசமாக துன்புறுத்தப்படுகின்றனர்.
தமிழ் பிரதேசங்களோடு இணைந்திருக்கின்ற முஸ்லிம் உள்ளூராட்சி நிருவாகப் பிரிவுகளில் முஸ்லிம்களுக்கு நிருவாகம் மறுக்கப் படுகிறது. வரி, கப்பம், சொத்துக்களைச் சூறையாடுதல், விவசாய நடவடிக்கைகளைத் தடுத்தல், முஸ்லிம் இளைஞர்களை கடத்துதல் போன்றவற்றை மேற்கொள்கின்ற தமிழ் பிரிவினை வாதிகளின் செயற்பாட்டில் அதிருப் தியுற்று அவர்களோடு வெளிப் படையாக முரண்படுவதற்கும் எதிர்ப்ப தற்கும் முஸ்லிம் இளைஞர்கள் தயாராவ தனையும் காண்கிறேன்.
ஒருவேளை கிழக்கிலும், ஜெரூப் பகுதியிலும் சுயராஜ்ஜியத்தை தமிழ் தரப்பு பெற்றால் தங்களை எவ்வாறு சீரழிப்பார்கள் என்று சிந்திக்க இதுபோன்ற துன்பகரச் சூழ்நிலைகளானது முஸ்லிம் களுக்குள் அர்த்த அதிர்வுகளாகிறது. இச்சூழ்நிலையில் முஸ்லிம்கள் தங்களது எதிர்ப்பைக் காண்பிக்கத் தேர்வு செய்கின்ற வழி வன்முறையில்லை. மாறாக தங்களது இஸ்லாமிய மதச்சட்டதிட்டங்களுக் குட்பட்ட அமைதி முறையினையே ஆகும். அம்புஜா மாவட்டத்திலிருக்கின்ற பிரதான நகரான ஷாட்ஜியில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் மகளைப் பணயக்கைதியாக வைத்துக் கொண்டு கொள்ளையிட முனைகின்ற தமிழ் பிரிவினைவாதிகளின் செயல்தான் தமிழ், முஸ்லிம் உறவில் விழுகின்ற பிரதான விரிசலுக்கான சம்பவங்களில் முக்கிய மானதாகிறது. இதன் மூலம் கோபமுற்ற முஸ்லிம்கள் 1985 ஏப்ரல் மாதம் 08ம்திகதி தொடக்கம் 12ம் திகதிவரை அமைதியான ஹர்த்தால் மூலம் தங்களது எதிர்ப்பு நடவடிக்கை களைப் பதிவு செய்கின்றனர். 13ம் திகதி மீண்டும் தங்கள் அலுவல்களைத் தொடங்குகின்றனர். கடைகள் திறக்கப் படுகின்றன. நாட்டின் ஐக்கியத்திற்கு ஆதரவாக ஷாட்ஜி நகரின் பிரதான சந்தியில் அமைந்திருக்கின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தில் முஸ்லிம்கள் தேசியக் கொடியினை ஏற்றியிருக்கின்றனர். 1985
m Guganah

Page 48
ஏப்ரல் 14ம் திகதி காலை 09.00மணியளவில் காரைக்காட்டிலிருந்து ஜீப் வண்டி ஒன்றில் வேகமாக விரைகின்ற பிரிவினைவாதிகள் ஷாட்ஜி நகர் பெரிய ஜும்ஆ பள்ளிவாயிலின் அருகில் சரமாரியாக துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்தபடி செல்கின்றனர். பின்னர் சந்தைச் சதுக்கத்தினை அவர்கள் நெருங்கிய வேளை வாகனம் கட்டுப்பாட்டை மீறி தடம் புரள்கிறது. இந்த விபத்தில் சில பிரிவினைவாதிகள் இறந்துவிடுகின்றனர். இன்னும் சிலர் அண்மையில் உள்ள மாடிக் கட்டடம் ஒன்றில் காவலிருக்கின்ற பொலிஸாரினால் கொல்லப்படுகின்றனர்.
"இது ஒரு ஞாயிற்றுக் கிழமை. எட்டாம் ஆண்டில் நான் படித்துக் கொண்டிருந்த காலம். கணிதப் பாட டியூசனுக்கு செல்லும் வழியில் இன்று கொட்டகையில் என்ன படம் காண்பிக்கிறார்கள் என்பதை அறிய காலையில் பிரதான வீதிக்குச் சென்றேன். பதட்டமற்ற சூழ்நிலை நிலவினாலும் வழமைக்கு மாறாக பொலிஸார் மாடிக்கட்டடம் ஒன்றில் துப்பாக்கிகளோடு நின்றார்கள். அவர்களை ஏற்றிவந்திருந்த மினிபஸ் கீழே நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அன்றாட அலுவல்களுக்குள் மக்களின் கவனம் சிதறியிருந்தது. நான் டியூசனுக்கு திரும்பிய சில நிமிடங்களில் நகரின் பிரதான வீதியில் சில பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அங்கு பதட்டம் நிலவுவதாகவும் கேள்வியுற்றேன். அங்கிருந்து ஓடிவருபவர்களின் வாய்களிலெல்லாம் ஒரே தகவல் பல்வேறு திரிபுகளோடு உலவத் தொடங்கியது. யார் இறந்தால் என்ன இன்று பிற்பகல் படம் பார்ப்பது தடைப்பட்டுவிடுமோ என்ற கவலை என்னை நோகடித்தது. நிலைமைகள் எல்லை மீறி கலவரம் இடம்பெறுவதாக பிந்திக் கிடைத்த செய்திகள் என்னை அச்சமுறச் செய்தன.”
இந்த துரதிஷ்டவசமான நிகழ்வோடு பிதுக்கம் பெறுகின்ற பெரும்பான்மை வேங்கிளாய் இனவெறிச் சிந்தனையானது தமிழ் மக்களுக்கிடையிலும், முஸ்லிம் மக்களுக்கிடையிலும் கலவரங்களை உருவாக்கம் செய்து ஏனைய பிரதேசங்களுக்கும் பரவலாக்குகிறது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆயுதம் தரித்த தமிழ் பிரிவினைவாதிகளால் கொல்லப்படுகின்றனர். முஸ்லிம்களினதும், தமிழர்களினதும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. கிழக்கு பெருநிலப்பரப்பில் முதன் முதலில் வேறு வேறு சமூகக் குழுக்கள் என்ற அடையாளத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே உருவாகிய மிகப்பிரதானமான பிரிவினைக்கலவரமாக இது பதியப்படுகிறது. இக்கலவரம் நிகழ்ந்து ஒரு மாதத்திற்குப்பிறகு 1985 மே மாதத்தில் இராணுவத்தினரால் மூஸ் கின் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் தமிழ் மக்கள்
பெருவெளி
 

மிக மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இதன் போது தமிழர்களுக்கு முஸ்லிம்கள் பெருமளவில் உதவி செய்கின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கெதிரான வெறுப்பு மனநிலையானது தமிழ் பிரிவினைவாதிகளால் மாற்றமில்லாமல் பேணப்பட்டே வருகிறது.
1987 செப்தம்பர் 03ம் திகதி மூஸ்கின் நகர அரச அதிபர் வஹாப் முஹம்மத் தமிழ் பிரிவினைவாதிகளால் கொலை செய்யப்படுகிறார். கிழக்குப் பெருநிலப்பரப்பிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் இதற்கெதிராக கிளர்ந்தெழுந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். இதற்கான பதில் நடவடிக்கையாக 1987செம்தம்பர் 10ல் கைமுன் நகரில் அமைதி காக்கும் படை முன்னிலையில் முஸ்லிம்களின் கடைகளையும் அரிசி ஆலைகளையும், வீடுகளையும் தமிழர்கள் தாக்கி அழிக்கின்றனர். இந்தச் சொத்தின் அப்போதையை பெறுமதி 67 மில்லியன் ரூபாய்களாகும். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பஸ்லுள் அக்ரம் 1987 நவம்பர் 13ல் பிரிவினைவாதிகளால் கொல்லப்படுகிறார். இக்காலத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது மூஸ் கினில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளுக்கான நிவாரண நடவடிக்கைகளில் பஸ்லுள் அக்ரம் மிகத் தீவிரமான பங்களிப்பினை மேற் கொண்டிருந்தவர். அக்ரம் கொல்லப்படுவதற்கு முந்திய நாளில்தான் அமைதி காக்கும் படை முன்னிலையில் ஆயுதம் தரித்த தமிழர்கள் மூஸ்கினில் முஸ்லிம்களை தாக்கியும் இருக்கின்றனர். 1987 டிசம்பர் 02ம் திகதி மாக்சேவாலா மாவட்டத்தில் முஸ்லிம் கிராமமான ஒஸ்மான்வாடியில் சுமார் 26 முஸ்லிம்கள் பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்டதுடன் 200 பேர் வரை காயமடைகின்றனர். இத்துயரச்சம்பவத்தின் போது 14.000 முஸ்லிம் மக்கள் அகதிகளாக கிழக்கு பெருநிலப்பரப்பிலிருந்து தென் மத்திய மாகாணமான பெந்துட்டாபுர நோக்கி இடம்பெயர்கின்றனர்.
மாக்சேவாலாவிலிருந்து 10கி.மீ. தெற்கில் இருக்கின்ற 47000ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசிக்கும் நகரமான காயல்பாத் பிரிவினைவாதிகளால் 1987 டிசம்பர் 30ல் தாக்கப்படுகிறது. இந்தக் கொடூரமான தாக்குதலில் 60 முஸ்லிம்கள் கொல்லப்படுவதோடு 200க்கு மேற்பட்டவர்கள் காயமடைகின்ற அதேவேளை 300 மில்லியன் ரூபாய்களுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் தமிழர்களால் எரித்து அழிக்கப்படுகின்றன. இவை அமைதிகாக்கும் படை முன்னிலையிலேயே நிகழ்கின்றது. மேலும் இத்தாக்குதல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிப்பதுடன் 1988 ஜனவரி 08 வரை காயல்பாத் நகரம் பிரிவினைவாதிகளின் பிடிக்குள்ளேயே இருக்கிறது.
ட்றீம் லேண்டில் இதுவரை கிழக்கு மற்றும் ஜெரூப் பெருநிலப்பரப்புகளிலும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பிரிவினை வாதிகளால் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். டுங்கோ ட்றீம் லேண்ட் ஒப்பந்தம் 2008.1988ல் கைச்சாத்தான நாளில் இருந்து தமிழர்களால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டுக் கொண்டும் அழிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.
ட்றீம் லேண்ட்டில் நிலவுகின்ற பிரிவினைக்கும்,
அடக்குமுறைக்கும், ஐக்கியத்துக்குமிடையிலான தொடர் யுத்தத்தினால் ஏனைய பிரதான சமூகங்களும்
III

Page 49
பாதிக்கப்பட்டிருப்பது உண்மையே. ஆனால் முஸ்லிம்களின் பாதிப்புகளும் துயரங்களும் சற்று வித்தியாசமானது அரசும் அதன் ஆயுதப்படைகளும் பெரும்பான்மை மக்களுக்கு
பாதுகாப்பு வழங்குகின்றன. தமிழ் ஆயுதக்குழுக்களும் சர்வதேச தமிழ் சமூகமும் ட்றீம் லேண்ட் தமிழர்களின் பாதுகாவலர்களாக இயங்கிவருகின்றன. ஆனால் எந்தவித உதவியுமற்ற முஸ்லிம்களோ கொடுரமான இனவன்முறைக்குள் சிக்கி அழிக்கப்பட்டு வருகின்றனர். சுயராஜ்ஜியப் போர் நிகழ்கின்ற காலங்களிலெல்லாம் தமிழ் மக்கள் நல்லெண்ண அடிப்படையில் டுங்கோவிற்கும் மேலைத்தேய நாடு களுக்கும் அகதிகளாகச் செல்கின்ற வேளையில் தமிழ் ஆயுதக் குழுக்களால் இனச் சங்காரம் செய்யப்பட்டு அழிக்கப்படுகின்ற முஸ்லிம்கள் எதுவித உதவியுமற்று இங்கேயே அவலப் படுகின்ற சூழலே காணப்படுகிறது. 1990ல் தமிழ் ஆயுததாரிகள் இரண்டு நாள் அவகாசத்தில் ஜெரூப் மாகாணத் திலுள்ள முஸ்லிம்களை தமது வாழ் விடங்களை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்ட போது அவர்கள் போக்கிடமற்று இருந்த நிலையில் எந்தவொரு அரபுநாடோ அல்லது வேறு ஐரோப்பிய நாடுகளோ முஸ்லிம்களை அகதிகளாக ஏற்க முன்வரவில்லை. இன்று வரை ட்றீம் லேண்ட்டின் தென்பகுதியில் இருக்கின்ற அகதி முகாம்களுக்குள் அவர்களின் பேசப் படாத துயரங்கள் குவிந்து பழசுபட்டுக் கிடக்கின்றது.
பின்னாளில் மறுவாழ்வு மேம்பாட்டு அமைச்சானது முஸ்லிம் அகதிகளை ஜெரூப் மாகாணத்தில் மீளக் குடிய மர்த்துவதற்கு முயற்சிகளை மேற் கொண்ட போது தமிழ் ஆயுத தாரிகள் அதனை அனுமதிக்கவில்லை. ஆனால் மேற்கு நாடுகளிலிருந்தும் டுங்கோவி லிருந்தும் வருகை தந்த தமிழ் அகதிகள் மீளக் குடியேறுவதற்கு தாராளமாக அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் அவர்கள் தமிழ் ஆயுததாரிகளின் அனுமதியோடு முஸ்லிம்களின் சொத்துக்களை சட்டரீதியற்ற முறையில் சுவீகரிக்கவும் பயன்படுத்தவும் அங்கீகாரம் பெறுகின்றனர். முஸ்லிம் களை இனரீதியாக சுத்திகரிப்பதற்கும் அவர்களின் சமூகபொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மைகளை சீர்குலைப்பதற்கும் கிழக்கு மற்றும் ஜெரூப் பெரு நிலப்பரப்பில் தமிழ் ஆயுதக்குழுக்களும் சில கடும் போக்குடைய தமிழ் மக்களும் நீண்டகால வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இயங்கி வருவதனை அனுபவங்கள் புலப்படுத்துகின்றன. இதன் மூலம் தமிழர்களை மட்டும் கொண்ட ஒற்றை இன சுயராஜ்ஜியத்தை உருவாக்கிவிடலாம் என்ற முற்றிய கனவினுள் அவர்களது நியாயமற்ற மனச்சாட்சி புதைந்து கிடக்கிறது.
டுங்கோ ட்றீம் லேண்ட் ஒப்பந்தத்தில் பதினேழாவது யாப்புச் சீர்திருத்தமான பிராந்திய அரசுச் சட்டத்தில் தங்களது உயிரையும் உடமைகளையும் காப்பாற்று வதற்கான நியாயபூர்வமான அபிலாசைகளைச் சட்டரீதியாகத் தீர்ப்பதற்கு முஸ்லிம்களால் முடியாமல் போய்விட்டது. ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தரப்பினரும் அதன் பின்னணியில் செயற்பட்டவர்களும் முஸ்லிம்களை பிறிதான இனமாக நோக்கி அவர்களின் தனித்துவமான சமூக, கலாசார பொருளாதார அம்சங்களை அங்கீகரிக்கத் தவறிவிட்ட போது இந்த முழுப் பின்னடைவுகளிலிருந்தும் தங்களை விடுவிக்க பெரும்பான்மை அரசாங்கத்தையும் நம்பமுடியாது என்ற அரசியல் உண்மையினை முஸ்லிம்கள் உருவாக்குகின்றனர். இதேவேளை மிதவாத தமிழ் தலைவர்களாலும் அரசியல் வாதிகளாலும், ஆயுதம் ஏந்திய தலைமைகளாலும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுகின்ற அதிகாரப் பகிர்வு சம்பந்தமான யோசனைகளும், வாக்குறுதிகளும் ஒவ்வொருமுறையும் முறிக்கப்படுவதும், அழிக்கப்படுவதுமென வாடிக்கையாகிவிட்ட சூழ்நிலையில் முஸ்லிம் இருப்பானது புதைகுழியின்
III a.

சமீபமாக்கப்படுகின்றது.
இன்று கிழக்கு தேசத்திலுள்ள முஸ்லிம்கள் மிக மதிநுட்பமாகவும், அவசரமாகவும் சிந்தித்து தங்களைச் சட்டரீதியாக பாதுகாப்பது பற்றிய வேலைத்திட்டத்தினுள் செயற்படவேண்டிய ஒரு அரசியல் ஒடுக்குமுறைச் சூழ்நிலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செயற்படுத்தப்படாவிட்டால் இன்று இருக்கின்ற முஸ்லிம்கள் மட்டுமல்ல இங்கு வாழப் போகின்ற சந்ததியினரும் பிரிவினைவாதத்தினதும் பேரினவாதத்தினதும் துரோகங்களினுள் சீரழிக்கப்பட நேரிடும்.
30 வருடங்களுக்கு முன் பு எழுதப்பட்ட இப்பிரதியிலுள்ளவையெல்லாம் இப்போதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எனவே இது ஒரு தீர்க்கதரிசன குறிப்புத்தான் என ஒரு சமூகமும் இவையெல்லாம் தாழ்வு மனப்பான்மை யினால் புனையப்பட்ட நடைமுறைச்சாத்தியமற்ற கட்டுக்கதை என இன்னொரு சமூகமும் இங்கு பேசிக்கொண்டிருக்கின்றன. மூன்று சகோதரர்களும் இவற்றை என்னவிதமான எதிர்கால பெருவிருப்பு நியாயங்களோடு எழுதினார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தத் தீர்க் கதரிசன கட்டுக்கதைகளிலுள்ள அனைத்துப் பகுதிகளையும் பார்த்துவிட பலமணி நேரங்கள் தேவைப்படலாம். Animated Pictures ஐப் பார்த்து சலிப்புத் தட்டும் பொழுது பிரதிகளை வாசிக்கிறேன். வாசிப்பு சோர்வுறச் செய்யும் போது Animated Pictures யைப் பார்க்கிறேன். ஏனெனில் எது பிரதி எது Visual என தேவையற்ற குழப்பங்கள் எழுந்துவிடக்கூடாது.
வளம்மிக்க ட்றீம் லேண்ட் தீவானது சிறிதாக இருந்தாலும் பல நூற்றாண்டு கால வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கதாய் இருக்கின்ற அதேவேளை பலஇன மக்களும் பலமதங்களை பின்பற்றுபவராகவும் வாழ்கின்ற பண்பான விழுமியங்களினால் செழுமையாக்கப்பட்ட நாடாகுமென கூறப்படுவதுண்டு. வரலாறுகள் எங்கு தொடங்குகின்றன எங்கு முடிகின்றன என்று தெளிவாக கூறமுடிவதில்லை. வரலாறுகளை உருவாக்குபவர்களும் ஒருசிலர்தான். ஒரு சிலரின் ஆதிக்கப் புனைவான வரலாறு பல இலட்சம் மக்களினது வாழ்வையும் மதிப்பீடுகளையும் இருட்டடிப்புச் செய்துவிடுகிறது. இந்நிலையில் ஒரு சில வரலாறுகளின் துணையோடு இனங்களுக்கிடையில் நிலவுகின்ற பிணக்குகளை ஆராய முனைவதில் சிக்கல் இருக்கிறது. மேலும் வரலாற்றினை திருட்டு வழியில் தமக்குச் சாதகமானதாக மாற்றித்திரித்திடும் வரலாற்றுப் புனைகலைஞர்களின் பணியும் இதனை மேலும் மோசமாக்குகிறது. ட்றீம் லேண்ட்டில் 80வீத வேங்கிளாய் இன மக்களும் 09 வீத தமிழ் மக்களும் 08 வீத முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். பெரும்பான்மையான வேங்கிளாய் மக்கள் அனேகமாக ஏழு பெருநிலப்பரப்புகளில் வாழ்கின்றனர். தமிழர்கள் அதிகளவில் ஜெரூப் மாகாணத்திலும் முஸ்லிம்கள் கிழக்கு பெருநிலப்பரப்பில் அதிகமாகவும் நாட்டின் எல்லாப் பாகங்களிலும் சிதறுண்டும் வாழ்கின்றனர். இஸ்லாமிய மதத்தில் பற்றுக்கொண்டு இவர்கள் கலாசார அடையாளங்களை பேணுபவர்களாகவும் பிற சமூகத்தினரோடு அந்நியோன்னிய மான உறவைக் கொண்டாடுபவர்களாகவும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் எந்தவொரு மொழியுடனுமோ மற்றும் இன விரோத அரசியல் வரலாற்று வேலைத்திட்டங்களுடனுமோ வெறித்தனமான பற்றுக் கொண்டவர்களாக இருக்கவில்லை.
காலனித்துவ ஆட்சியின் போது டுங்கோவில் ஏற்பட்டது
போன்று அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக இங்கு மிகத் தீவிரமான மக்கள் மயப்பட்ட எதிர்ப்பு இயக்கங்கள்
mau5Goush

Page 50
இருந்திருக்கவில்லை. இரண்டாவது உலகப் போர் முடிந்த கையோடு காலனித்துவ நாடுகள் எல்லாம் சுதந்திரமடைந்ததுடன் தம்மைத் தாமே ஆளும் பொறுப்பையும் ஏற்றன. அப்போது 'சிஹினதேசய” என அழைக்கப்பட்ட ட்றீம் லேண்டானது வெஸ்ட் மினிஸ்டர் முறையின் கீழ் தனது ஆட்சி வடிவத்தை நிறுவிக் கொண்டது. அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டதன் பிரகாரம் ஆரம்பத்தில் அவை தேசிய நலன் சார்பானவையாகவே தம்மை கட்டமைத்துக் கொண்டன.
ஆங்கில அரசானது காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தங்களது கலாசாரம், மொழி, மதம் போன்றவற்றை உதாசீனப்படுத்திவிட்டதாக பெரும்பான்மை வேங்கிளாய் சமூகம் காலவழியில் உணர்ந்தது. ஆதலினால் சிதைக்கப்பட்டதாக அவர்கள் கருதிய தங்களது மேன் மைகளையும் அபிலாசைகளையும் பூரணமாக மேம்படுத்த வேலைத் திட்டங்களை வகுத்தனர். அது பிற சிறுபான்மைச் சமூகங்களின் நலன்கள் மீது அழிவுகளை உண்டாக்குமா என்பது பற்றியெல்லாம் அவர்கள் அக்கறை கொள்ளவே இல்லை. ஏனெனில் தர்மமற்ற வேங்கிளாய் அரசின் சிந்தனைமுறையானது எப்போதுமே ஒற்றைத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது.
ஆங்கில ஆட்சியின் போது அதிகளவான உரிமைகளையும், சலுகைகளையும் பெற்று செழிப்படைந்திருந்த ஜெரூப் பிரதேச மக்கள் அரசியற் கட்சிகளை உருவாக்கி தமது சமூக நலன்களுக்காக ஜனநாயக வழியில் போராடினர். தமது கோரிக்கைகளை நிலைநாட்டுவதற்கான ஜனநாயக போராட்ட முயற்சிகள் வேங்கிளாய் அரசின் அடக்கு முறையினால் தோல்வியடைந்ததை அடுத்து அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் செலுத்தினர். ட்றீம் லேண்ட்டின் ஒரு பகுதியை பிரித்தெடுப்பதற்கான எத்தனிப்பில் மும்முரம் காட்டிய அவர்கள் அப்பிரதேசத்தை “தமிழ் இராசதானி” என்றும்
அழைத்தனர்.
காலப்போக்கில் பிரிவினைவாத இயக்கங்கள் மிகச் சக்திவாய்ந்தவையாக உருவாகிவிட்டமையை உணர்ந்த அயல் நாடான டுங்கோ இச்சூழ்நிலைக்குள் தனது தனிப்பட்ட நலன்களைக் கருத்திற் கொண்டு செயற்படத் தொடங்கியது. டுங்கோவின் ஆலோசனையின் படி ட்றீம் லேன்ட்டின் நான்காவது அதிகாரம்மிக்க ஜனாதிபதி ஜெரூப் மாகாணத்தையும் கிழக்கு பெருநிலப்பரப்பையும் ஒருவருட காலத்துக்கு தற்காலிகமாக இணைப்பதற்கு இணங்கினார். ஆனால் நிரந்தரமாக இந்த இணைப்பு தொடரவேண்டுமானால் கிழக்கு பெருநிலப்பரப்பில் மக்கள் தீர்ப்புக் கான வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டதனை மாமூலான புழக்கத்திலிருந்த ஆயுதக்குழுக்களும், தமிழ் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதற்கிடையில் “டெல்ற்றா” பிரிவினைவாத இயக்கம் தமது படையணியை அதிகரித்துக் கொண்டும், வெளியுலகத்துடன் தந்திரோபாயத் தொடர்புகளை விஸ்தரித்துக் கொண்டும் ஆயுத ரீதியாக மேலும் பலமடைந்தது. பிரிவினைவாதப்போரில் பாரியளவில் பங்கேற்காத முஸ்லிம்கள் ஆயுததாரிகளின் சந்தேகக் கண்களுக்கு துரோகிகளாகத் தென்பட்டனர். இதனால் 1990 ஒக்டோபர் மாதத்தில் ஜெரூப் மாகாணத்தின் மண்தோப்பு, பாறைத்திடல், முள்ளிமோடு, நாரத்தி ஆகிய நான்கு மாவட்டங்களிலுமிருந்த முஸ்லிம்கள் இருபத்தினான்கு மணிநேரத்தினுள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நவீன இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை மூலம் ஜெரூப் மாகாணம் "தனித்தமிழ் இராசதானி” என்ற ஒற்றை இன அடையாள அடைமொழியினால் கெளரவம் பெற்றது. இந்த கெளரவத்திற்கென காவுகொள்ளப்பட்ட ஜெரூப் முஸ்லிம்கள்
பெருவெளி

இரவோடிரவாக அகதிகளாக்கப்பட்டனர். தென்பிரதேசங்களின் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அரச நிவாரண உணவில் வாழ்வை போக்கிடும் துயரங்களுக்குள் அம்மக்கள் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டனர்.
கிழக்கு பெருநிலப்பரப்பானது ஜெரூப்பை விட பலவழிகளிலும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. இங்கு மூன்று இனங்களுக்கிடையிலும் சனத்தொகை அளவானது மிதமான நிலையில் உள்ளது போல நட்பும் அந்நியோன்னியமும் மிக்க சூழல் ஒன்று நிலவியது விவசாயம், வர்த்தகம், மீன்பிடித் தொழில் என்பவற்றில் மக்கள் ஈடுபட்டனர். டுங்கோ ட்றீம் லேண்ட் ஒப்பந்தத்தினுடனான இரு பெருநிலப்பரப்புகளின் இணைப்பு நிகழும் வரை இந்நிலைமையிருந்தது. அரசுக்கும் டெல்ற்றாவுக்கும் இடையிலான யுத்தச் சூழலுக்குள் ஜெரூப் பெருநிலப்பரப்பு மிக மோசமாக தள்ளப்பட்டுவிட அமைதிப் பேச்சுகள் சாத்தியமிழந்து போயின. பொருளாதார நிலைமை பாதிப்படைந்திருக்கையில் நாட்டின் பொது ஒழுங்குகள் அனைத்தும் சீரழிந்தன. பிரிவினைவாத இயக்கம் பாரிய வழிகளிலெல்லாம் வரி, கப்பம் அறவிடுவதற்கும் கொலைகளைப் புரிவதற்கும் கொடூரமான வழிமுறைகளைக் கையாண்டது. இதுதான் இரண்டு தசாப்த கால போர் நிலவரங்களின் அனுபவச்சாரமாகியது. முன்பிருந்த அரசாங்கம் கடுமையாக முயற்சித்தும் நிலைமைகள் மாற்றப்படவேயில்லை. பின்பு பதவிக்கு வந்த முதலாளிக்கட்சி அரசு இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முன்னுரிமை வழங்கி பிரிவினைவாதிகளுடன் பேசத் தயாரானது போர்ச் சூழலிலிருந்து நாட்டினையும் மக்களையும் மீட்டெடுத்தல் என்ற எதிர்பார்ப்புடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போது பிரிவினைவாதிகளால் தற்காலிக ஆட்சி நிருவாக யோசனைகள் முன்வைக்கப்படுகையில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான வழிவகைகள் கண்டடையப்படவேண்டுமென்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதற்கான சாத்தியங்களும் உருவாகின. கிழக்கு மற்றும் ஜெரூப் பெருநிலப்பரப்பிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கும் இதில் ஒரு கரிசனை ஏற்பட்டிருந்தது. அங்குள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் இளைஞர்களும் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் முதலிடம் கொடுத்து கிழக்கு தேச முஸ்லிம்களுக்கு நியாயமான தீர்வு கிட்டுவதற்கென பாடுபட்டனர். இதில் அநேக இடர்பாடுகள் எதிர்ப்பட்ட போதிலும் சிறந்த ஒருமைப்பாட்டுடனும் சீரிய முயற்சியுடனும் இயங்கியதனால் நியாயங்கள் கிட்டுவதற்கான சந்தர்ப்பங்கள் அண்மித்தன. கிழக்கில் தமிழ் ஆயுததாரிகளினால் பெருமளவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களை ஞாபகப்படுத்தும் நினைவுகள்தான் இதனைத் துரிதப்படுத்தின. எதிர்காலத்தின் மர்மங்களுக்குள் தீர்வுக்கான தெரிவுகள் குவிந்து கிடந்தன.
போர்க்கால நிகழ்வின் சாதாரண கதம்பத் தொகுப்புப்
கிழக்கு பெருநிலப்பரப்பானது ஜெரூப்பை 6fl L. Lu 6o 6 uglas 6TfLö 6nflgi gluu T F மானதாகவே இருக்கிறது. இங்கு மூன்று இனங்களுக்கிடையிலும் சனத்தொகை அளவானது மரிதமான நிலையிலி உள்ளது போல் நட்பும் அந்நியோன் னியமும் மிக்க சூழல் ஒன்று நிலவியது.
is un

Page 51
போல அமைந்திருக்கின்ற இக்குறிப்புகளும் அதன் காட்சி ரீதியான ஒளியோவியப் படிமங்களும் இனக்கொதிப்பைச் சுண்டிவிடக்கூடியதாய் இருப்பதில் வியப்பில்லையாயினும் பேராசிரியர் உஸ்மான் அலி மரைக்கார் சில சமூகங்களின் வாழ்வியல் ஒழுங்கமைப்புகளின் மீது குறுக்கு வெட்டுப்பார்வையில் தனது அகவுலக ஆய்வு ஈடுபாட்டைக் காண்பித்திருப்பது சுவாரஷ்யமளிக்கிறது. பேராசிரியர் பற்றி சற்று அறிந்து கொள்ளும் ஆவலில் எனது மனைவியிடம் இருந்து சில தகவல்களைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தேன்.
உஸ்மான் அலி முஸ்லிம் சமூக விடுதலைக்காக முழு அளவில் தனது பங்களிப்பை வழங்கிய ஒரு புத்திஜீவி. ஊழல் மிகுந்த அரசியல் கலாசாரச் சூழலிலும் தனது பல்கலைக்கழக மாணவர்களோடு சேர்ந்து மக்கள் போராட்டங்களை வழிநடத்திய ஒரு நேர்மையான அரசியல்வாதி எந்தவிதமான சமரசங்களுக்கும் தனது சமூக உரிமைகளைக் காட்டிக் கொடுக்காது மக்களின் நம்பகத் தொண்டனாயிருந்தார். தனது பன்முகப்பட்ட போராட்டங்களுக்கு மத்தியிலும் இன விடுதலை பற்றி எழுதிக் குவித்ததோடு மட்டுமல்லாமல் ஏராளமான ஒளியோவிய மென்பொருளாக்கமும் செய்திருக்கிறார். டுங்கோ இராணுவத்தினரோடு இணைந்து செயற்பட்ட மேடைநாடகாசிரியர் கலில் ஜமால்டீன் பிரிவினைவாத இயக்கம் ஒன்றினால் கொல்லப்பட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு 1989 ஒகஸ்ட் 01ல் ஷாட்ஜி நகரினுள் பிரவேசித்த மற்றுமொரு மாற்று தமிழ் ஆயுதக்குழுவானது தக்க தருணத்தில் முஸ்லிம் குரலொன்றை அமைதிப்படுத்தும் தோரணையில் பேராசிரியர் உஸ்மான் அலியை தனது வாசற் கதவோரத்திலேயே கட்டுக்கொன்றது என்னும் தகவல்களைக் கூறிய ஷிபானா சம்பவம் நிகழ்ந்த தினத்திற்கு மறுநாள் "கிழக்கு ஒளி’ பத்திரிகையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தையும் காண்பித்தாள்.
“udg jugoi alabësuari”
அதிகார வர்க்கமே ஆணவத்தை நிறுத்திக் கொள். அப்பாவி முஸ்லிம்களை நாளுக்கு நாள் கொல்வதை நிறுத்து, நாங்களும் ஒரு தனித்த இனம் என்பதனை புரிந்து கொண்டு அங்கீகரித்துவிடு என்று அரசையும் போராட்டக் குழுக்களையும் நோக்கிக் கர்ஜித்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் முஸ்லிம் புனைகதை எழுத்தாளருமான பேராசிரியர் உஸ்மான் அலி மரைக் கார் ஆயுததாரிகளினால் வேட்டையா டப்பட்டுவிட்டார். இந்நிகழ்வு முஸ்லிம் இன உணர்வா ளர்களையும், பொது மக்களையும் உலுக்கி எடுத்திருக்கிறது.
நீண்ட காலமாக ட்றிம் லேண்ட் முழுவதும் உக்கிரமாக அதிகரித்துவரும் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போகும் பொதுமக்கள் பட்டியலில் இந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் சேர்க்கப்பட்டு விட்டார்.
காயல் பாத் பிரதேசத்தின் வழ்ஹிரானில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் பொதுமக்கள் கோரமாகப் படுகொலையுண்ட சம்பவம் தொடர்பாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கண்டனங்களும், விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன்னால் நிறுத்துமாறு வலியுறுத்தல்களும் வந்துகொண்டிருக்கும் நிலையில் பேராசிரியர் உஸ்மான் அலியின் படுகொலைச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக பயங்கரவாதிகளின் தீவிரமான
நெருக்குவாரங்களுக்குள் தொடர்ச்சியாகச் சிக்கியிருக்கும் ஷாட்ஜி நகரில் இவ்வெறியாட்டம் இடம்பெற்றுள்ளது.
III a.

கண்மூடித்தனமாக பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதென மனித உரிமை ஸ்தாபனங்கள் உரத்துக் குரல் கொடுக்கின்றன. ஆத்துடன், அடிப்படை மனித உரிமைகளை இறுக்கமாக கடைப் பிடிப்பதற்கான சட்ட விதிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. ஆனால், உள்நாட்டில் இதற்கு இணக்கம் தெரிவிக்காத இரு சக்திகளினதும் ஆயுதக் கரங்கள் உயர்ந்து வருவது மேலும் அச்சமளிக்கிறது.
நிகழ் காலத்தின் அரசியல், சமூகவியல் போக்குகளை நுணுக்கமாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் தனது சமூகத்தின் எதிர்காலம் பற்றிய கற்பனைப் புனைவுகளை எழுதியவர் பேராசிரியர் உஸ்மான் அலி. சில வேளைகளில் தன்னை மறைத்துக் கொண்டு தனது மாணவர்களின் பெயர்களில் கூட புனைவுகளை உருவாக்கி வெளியிட்டி ருக்கிறார். மேலும் மாணவர்களின் பெயர்கள் பொய்யானவை, அவரது புனைவுகளில் குறிப்பிடப்படுகின்ற எந்தவொரு மாணவனின் பெயரும் அவரது கல்லூரிப் பதிவேடுகளில் இல்லாமல் போனமை கவனிக்கப்படவேண்டியதுமாகும். இதனால் அவர் மீது அவநம்பிக்கையும் மக்கள் மத்தியில் உண்டு. அனைவரும் நம்புவதற்கு மறுக்கின்ற கோணங்க ளுக்குள் நுழைந்து மனவெளி மாயைகளை உண்மை போல உருவாக்கி அதனை எதிர்கால நடப்புவியலின் தர்க்கமாக முன்வைப்பதில் உஸ்மான் சாமர்த்தியர். இது பல்வகையான அதிகாரத் தரப்பினரையும் சினமடையச் செய்வதற்கும் காரணமாய் அமைந்ததுண்டு. அவள் உருவாக்கிய "அடுத்த அரை நூற்றாண்டுகளில் ட்றீம் லேண்டின் கிழக்கு தேசமும் அதன் வாழ்வியலைச் சிதைக்கும் ஒழுங்கின்மையும்” என்ற பிரபல்யப் புனைவானது அண்மைக்காலம் வரை ட்றீம் லேண்டின் அதிகாரத் தரப்புகளினால் கடுமையான கண்டனங்களுக்குள்ளாகி வந்திருக்கிறது. இனவாத அடிப்படையில் கூர்மையான துவேசங்களை முன்னிலைப் படுத்திய இப் புனைவானது தமிழ்த் தரப் புகளைக் கோபமடையச் செய்வதற்கும் பிரதான காரணமாய் அமைந்துவிட்டது.
பெருவெளி

Page 52
01.08.1989
உஸ்மான் அலி மரைக்கார் எனப்படுகின்ற தமி பெயரால் அழிக்கப்பட்டார்.
தமிழ் மொழித்தாயின் நிருவாகப் பெருவுடலை சதிகாரர்களோடு கூட்டுச் சேர்ந்து இயங்குகின் செயற்பாட்டாளராக பல ஆண்டுகளுக்கு முன்ே
மத அடிப்படைவாதக் கருத்துக்களை அரசியல் கலந்து உணர்வுகளைத் தூண்டிவிடும் இவர கூறுபோடுவதற்கு துணைபோய்க்கொண்டிருந்த
தமிழ் மண்ணில் தமிழ் மக்கள் படுகின்ற து தானும் அனுபவித்திராத சிறு மதக் குழுவுக்குள் ஒருமைப்பாடு சீர் குலைக்கப்படுவதை அங்கீகரி
அது தமிழ் போராட்ட வழிமுறையை இழிவுபடு
பல தடவைகள் விடுக்கப்பட்ட நேய வேண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க நேர்ந்தது என
ܢܠ
இதேவேளை பேராசிரியரின் படுகொலை நிகழ்ந்த நாளில் இரவோடிரவாக தமிழ் பிரசேதம் எங்கும் "டெமோ” இயக்கத்தினரால் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரமும் முஸ்லிம் அரசியற்செயற்பாடுகள் மீது அவர்களுக்கு இருக்கின்ற புரிதலை வெளிக்காட்டியிருந்தது.
இத்துணைத் தகவல்களிலிருந்து விடுபட்டு அடுத்த விவரணங்களுக்குள் நுழையத் தொடங்குகையில் சில அறிவுறுத்தல்கள் தென்பட்டன.
9 தேசங்களற்ற மக்களுக்கும் கூட சுய நிர்ணய உரிமை
இருக்கிறது. 9 ஒருவர் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அவரே
தீர்மானிக்க வேண்டும். 9 ஒருவரது அடையாளம், தனித்துவம், அடிப்படை உரிமை
என்பவற்றை அவரே நிர்ணயம் செய்ய வேண்டும். 9 ஒரு சமூகக் குழு மீது புறச்சக்திகளினால் திணிக்கப்படுகின்ற எந்த அக் கறையும் அச்சமூகத்தின் மீதான சர்வாதிகார அடக்குமுறையாகவே கணிக்கப்படும் என்ற புரிதல்களோடு இனிவரும் பிரதிகளைப் பார்க்கவும்.
அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்குமிடையில் விரைவில் நடைபெறவிருக்கும் இருதரப்புப் பேச்சு வார்த்தையை முத்தரப்பாக மாற்றி தமது கோரிக் கைகளையும் அபிலாசைகளையும் முன்வைப்பது எவ்வாறு என்ற நெருக்கடியே இன்று கிழக்கு தேச முஸ்லிம்களிடையே சுழன்று கொண்டிருக்கிறது. அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட உடன்பாடானது முஸ்லிம்களை முற்றாகவே புறக்கணித்து கொச்சைப்படுத்திவிட்டது. புரிந்துணர்வு உடன்பாட்டுக்குப் பிறகு முதலில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் அடுத்த கட்டச் சந்திப்பில் முஸ்லிம் தூதுக்குழு தனித்தரப்பாக கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்ட போதிலும் தொடர்ந்து நடைபெற்ற எழுபத்தி
பெருவெளி

தேச விரோதி இன்று புனித இலட்சியத்தின்
சிறு அங்கங்களாக துண்டாட முனைகின்ற ற முஸ்லிம் சூழ்ச்சிப் பட்டறையின் தீவிரச்
இவர் இனங்காணப்பட்டார்.
வரலாற்றுப் பூகோள ரீதியான அறிவியற் சாயம் து எழுத்துக்கள் தமிழ்த் தேச ஒற்றுமையை
ர்ப நெருக்குவாரங்களின் ஒரு சிறுதுளியைத் இருந்து தனித்துவக்குரல் என்ற பெயரில் இன க்கவே முடியாது.
த்துவதாகவே அமைந்து விடுகிறது.
தல்களைப் புறக்கணித்து விட்டதனால் நாம் பதனைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
DEMO
டெமோ . الر
மூன்று சுற்றுச் சந்திப்புகளிலும் முஸ்லிம்கள் தனிப்பிரிவினராக சேர்த்துக் கொள்ளப்படவேயில்லை.
முதலாளிக் கட்சி அரசாங்கமும் பிரிவினைவாத இயக்கமும் உழுது விதைத்திருக்கும் துரோக வயலில் இருந்துதான் இப்பரிதாப நெருக்கடி முளைத் திருக்கிறது. கிழக்கு பெருநிலப்பரப்பும், ஜெரூப் நிலப் பரப்பும் முஸ்லிம்கள் நீக்கம் செய்யப்பட்ட தமிழ் மரபுவழித்தாயகம் என்ற கருத்தமைப்பை மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்ற சாயல்தான் இம்முஸ்லிம் புறக்கணிப்பின் ஊடாக வெளிப்படுவதாக கருதிக் கொள்ளலாம்.
உண்மையில் கிழக்கு தேச முஸ்லிம்கள் வெளிப் பிராந்தியங்களினுடனேயே காலங்காலமாக பொருளாதாரத் தொடர்புகளையும் போக்குவரத்து வசதி வாய்ப்புகளையும் பெற்றிருந்தனர். ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புக்கு முன்பு இப்போதிருக்கின்ற கிழக்கு தேசம் நோமன்டி இராச்சியத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. எனவே பொதுவான அராஜக ஆதிக்க எதிர்பார்ப்பின் அடிப்படையில் சாரம்சமான தீர்வொன்றினை உருவாக்கி கிழக்கு தேச முஸ்லிம்களின் மேல் திணித்துவிட முடியாது. ஜெரூப் பெருநிலப்பரப்பின் சனத்தொகையில் ஐந்து வீதமாக இருந்த முஸ்லிம்களில் ஏறக்குறைய ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் விரட்டப்பட்டுவிட்டனர். ஆனால் அண்மைக்கால குடிசன மதிப்பீட்டின் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் அடிப்படையில் கிழக்கு தேச பெருநிலப்பரப்பில் முஸ்லிம்கள் பெரும்பான்மை இனமாக உருவெடுத்துவிட்டமை ஊர்ஜிதமாகியிருக்கிறது. தற்போது இருக்கின்ற நிலவரத்தின் படி முஸ்லிம் மக்களின் தனித்துவமும் கெளரவமும் உரிய முறையில் அங்கீகரிக் கப்படாமல் நியாயமான தீர்வினை அடைய முடியாதென்பது நிரூபணமாகிவிட்டது.
ஜெரூப் பெருநிலப்பரப்பின் ஒரு இலட்சம் முஸ்லிம்களுக்கும் கிழக்கு தேசத்தின் ஐந்து இலட்சம் முஸ்லிம்களுக்கிடையிலும் இரண்டு அம்சங்கள் பொதுவானவையாக காணப்படுகின்றன.

Page 53
(1) 1985ல் இருந்து இம்மக்கள் தமிழ் பிரிவினைவாதிகளின் கொடுமைகளுக்குள் சிக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
(2) தென்பகுதியில் வேங்கிளாய் மக்களோடு கலந்து வாழ்கின்ற முஸ்லிம்கள் அனுபவிக்கின்ற அசெளகரி யங்களை விட கிழக்கிலும் ஜெரூப்பிலும் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் விகித அடிப்படையில் தமிழ் மக்களினால் அதிகளவு அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
இந்த இரு பொதுமைகளும் ஒரு புறமிருக்கையில் கிழக்கு தேச முஸ்லிம்கள் எதிர் கொள்கின்ற பிரச்சினைகளானது ஜெரூப் முஸ்லிம்களை விட சற்று வித்தியாசமானது. அதனால்தான் கிழக்கு தேசத்தின் தீர்வு பற்றிய கருத்துக்களும் வேறாகவே இருக்கிறது.
இரண்டு தேசப் பரப்புகளிலும் உள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுமூக எல்லைகளைக் கண்டடைவதற்குத் தடையாக இருக்கின்ற மூன்று பிரதான
அம்சங்களாவன.
0 இரண்டு தேசங்களிலுமுள்ள முஸ்லிம் மக்களினதும் பிரச்சினைகளை முறையாக அணுகாத பேரினவாத அரசாங்கங்களின் முஸ்லிம்களை ஒரங் கட்டும் தன்மையிலான செயற்பாடு. இதனால் இனப் பிரச்சினையானது இன்று மேலும் புதிய சிக்கல்களினால் பின்னப்பட்டுக்கிடக்கிறது.
0 இருபது வருடங்களுக்கு மேலாக நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட முஸ்லிம் விரோத கொள்கைகளைச் செயற்படுத்துகின்ற தமிழ்பிரிவினை வாதிகளின் இனத்துவ மைய துவேசப் போக்கு
0 முஸ்லிம்களின் உரிமைகளையும், அரசியல் அக்கறைகளையும் அரசியல் வர்த்தகத்திற்கான மூலதனமாகக் கையாளக் கூடிய திறன் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளின் துரோகமும், கையாலாகாத்தனமும்
ஒரு சமூக விடுதலைப் போராட்டத்துக்கான முழுமையான ஆதரவானது வெகுஜனங்களின் மனங்களிலிருந்து பூக்களைப் போல மலர்ந்து பூகம்பத்தைப் போல அதிர்த்த வேண்டும். அது துப்பாக்கியின் அதிகார முனையில் நெறிப்படுத்தப் படுமானால் இயல்பின் பிற விளிம்புகளிலிருக்கும் மாற்றுக்களின் கொந்தளிப்பைத்தான் உருவாக்கிவிடும். அதனால்தான் அரசு கிழக்கு தேசத்திலுள்ள அம்புஜா, ஷிவாரி, மாக்சேவாலா ஆகிய மாவட்டங்களின் நிருவாகம் பற்றிய விடயத்தில் கவனமாகச் செயற்படவேண்டியது அவசியமாகிறது. மாக்சேவாலா மாவட்டைத்தப் பொறுத்தவரையில் அண்மைக் கால சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு தமிழர்கள் 195000, முஸ்லிம்கள் 113000 மற்றும் வேங்கிளாய்கள் 2000 பேருமாவர். இந்த மாவட்டத்தில் 1990 ஜூலை காயல் பாத் பள்ளிவாயலில் 103 முஸ்லிம்களையும், றகுமானூரில் 122 முஸ்லிம்களையும் தொழுகையின் போது தமிழ் ஆயுததாரிகள் படுகொலை செய்தனர். அண்மையில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்பாட்டுக்குப் பிறகும் கூட இஹற்றான் சீமையில் தமிழ் ஆயுததாரிகள் 12 முஸ்லிம்களைக் கொன்றும் 235 வியாபார நிலையங்களை அழித்தும் தமது பயங்கரங்களைக் காண்பித்தனர்.
ஷிவாரி மாவட்டததைப் பொறுத்தவரையில் இங்கு முஸ்லிம்கள் 150000, தமிழர்கள் 112000, வேங்கிளாய்கள்

104000 என அண்மையில் கணக்கிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் மூஸ் கின், கிஸ்மானியா போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மூஸ்கின் பிரதேசத்தின் மீது தமிழ் ஆயுததாரிகள் 1986ம் ஆண்டு காலப்பகுதியிலும், ஒக்டோபர் 2002 காலப் பகுதியிலும், மே 2003லும் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றனர்.
அம்புஜா மாவட்டத்தில் 110000 தமிழர்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம்களின் சனத்தொகையானது 275000ற்கும் அதிகமான பெரும்பான்மையாக இருக்கிறது. அண்மையில் இம்மாவட்டத்திலிருக்கின்ற ஷாட்ஜி போன்ற பிரதேசங்களில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் தலைதூக்கிய பிரச்சினையானது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கின்ற அளவுக்கு தீவிரமாகியது. கிழக்கு தேசத்தில் தான் பிரிவினைவாதிகள் சீர்குலைவுகளை முதலில் பரீட்சிக்கிறார்கள் என்பதுதான் இதிலிருந்து புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது. அதாவது 1985ல் ஷாட்ஜி, சம்புக்களப்பு மற்றும் கவிச்சல்முனை பிரதேசங்களில் ஏற்பட்ட கலவரங்களானது பிரிவினைவாதிகளின் முஸ்லிம் விரோதச் செயற்பாட்டின் ஆரம்பம் என்பதை எவரும் மறந்து விடவில்லை. கிழக்கு தேசத்தில் உருவாக்கப்பட்டு பரவியிருக்கும் பிரச்சினையானது பிரிவினைவாதிகளினால் ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்ட முஸ்லிம் இனச் சுத் திகரிப்பு நடவடிக் கைகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
1989ல் டுங்கோ இராணுவம் வெளியேறியவுடன் ட்றீம் லேண்டின் அப்போதைய ஆட்சித் தலைவர் கிழக்கையும் ஜெரூப்பையும் சீரழிப்பதற்கென அப்பிரதேசங்களை பிரிவினைவாதிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். அதன் ஆரம்பமாக 1990 ஜூன் மாதத்தில் குருதி உறைய வைக்கும் நிகழ்வான சரணடைய உத்தரவிடப்பட்ட நூற்றுக் கணக்கான பொலிஸார் பிரிவினைவாதிகளால் அழைத்துச் செல்லப்பட்டு மர்மமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் 105 பேர் முஸ்லிம்கள். ஆனால் பிரிவினைவாதிகள் 111 தமிழ் பொலிஸ்காரர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நிஸ்தார் புரத்தில் 65 முஸ்லிம்களையும், ஷாட்ஜியில் 67 முஸ்லிம்களையும் ஜூலை 1990ல் பிரிவினைவாதிகள் கொன்று குவித்தனர். ஷாட்ஜி சம்பவத்தில் 42பேர் வயல் வெளியில் அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர். வரலாற்றின் காட்சிகளிலிருந்து புலப்படுவதாவது சலாஹ”த்தினால் முஸ்லிம்களுக்கு ஒரு மிதமான அரசியல் பாதை காண்பிக்கப்படாமல் இருந்திருக்குமானால் அன்று முஸ்லிம்களுக்குள்ளும் ஒரு ஆயுத அமைப்பு உருவாகியி ருந்திருக்கலாம்.
பிரிவினைவாதிகள் தமது முஸ்லிம் விரோதப் படுகொலைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் போதும், அரசாங்கம் முஸ்லிம்களைத் தொடர்ந்தும் புறக்கணித்துக் கொண்டிருக்கும் போதும் முஸ்லிம் தீவிரவாதத்தின் பிரசன்னம் ஒரு பெருவிருப்பாக மாறிவிடக்கூடும். ஆனால் மாறிவரும் உலக ஒழுங்கும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியூடாக நெறிப்படுத்தப்படுகின்ற புதிய பண்பாட்டமைப்புச் சிந்தனைகளும் இனவிடுதலைப் போராட்டங்களின் மரபு ரீதியான கொலை அணுகுமுறைகளைத் திசை திருப்பி விடுவதற்கான சாத்தியங்களினால் செழுமைப்டுத்தப்படலாம்.
பின் குறிப்பு :
இந்த ஆய்வு ஏட்டில் தமிழ் பிரிவினைவாதம் தனது போராட்ட ஒழுங்கில் புறவியலாக முஸ்லிம் சமுதாயத்தின்
mmmm Quegasusin

Page 54
மீது மேற்கொள்வதற்குச் சாத்தியமான நிகழ்வுகளே குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ் பிரிவினைவாத அமைப்புகளுக்குள் முஸ்லிம் போராளிகளுக்கு எதிராக இடம் பெறக்கூடிய உள்ளக் நெருக்கு வாரங்கள் மற்றும் துரோகங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. இப்போது பதினைந்து வயதினராக இருக்கும் முஸ்லிம் இளையவர்களில் சிலர் மொழிமோக அடையாள அதிகாரத்தினால் கவரப்பட்டு தமிழ பிரிவினைவாதத்திற்குள் சிக்குவர். அவர்களுக்கு பிரிவினைவாதம் பரிசளிக்கும் துரோகங்களை 1990களுக்கு பின்னர் தங்களது 40 வயதிற்கு பிந்திய காலத்தில் உங்களுக்குக் கூறுவர். கால நகர்வில் நீங்கள் அவர்களைச் சந்திக்க நேர்வது அபூர்வமான அதிஷ்டமாகும். அதற்காக அவர்களில் சிலரது பெயர்களை குறிப்பிடுகிறேன்.
* கேப்டன் அபூதாலிப்
8
* லெப்டினன்ற் ஹிதாயத்கான்
0
* கேப்டன் தீப்பாறை மீராசாகிபு
பார்வையாளர்கள் குறிப்பு
(1) தீவிர மதவெறியுடன் கூடிய பிரிவினை உணர்வு கல்விசார் அறிவியற் சூழலும் வாய்க்கப் பெறும் போது இது போன்ற எழுத்துச் செயற்பாடும் முனைப்புப் பெறுவது இயல்புதான். எனினும் பிற சமூகங்களின் அபிலாஷை வழியே நோக்குகையில் உஸ்மானின் கருத்துக்கள் சமரசங்கொள்ள முடியாதவை. கலாநிதி நா. சுந்தரநாதன் பணிக்கர் முனை. 27.0. 979
(2) எழுத்துக்களினாலும் விவரணங்களினாலும் பொய
ஊற்றெடுக்கும் கற்பனையை உருவாக்கி கருத்துச் சூழலில்
உலவவிடுவதன் மூலம் பிற இனங்களிடமிருந்து வேறுபடுவதான
மாயையில் தாம் ஒரு அரசியல் அதிகாரத்தினை கோருவதற்கான சந்தர்ப்பத்தினைப் பெற்று விடலாம் எனும் நப்பாசையில்
உஸ்மான் அலியின் அதிகளவு ஆயுட்காலம் கழிந்திருக்கு
போல் இருக்கிறது.
பெருமாள் சேகரன்
ஆசிரியர் “விடுதலை வீரன்” பத்திரிகை
9. O7.984
(03) இங்கு நிலவுகின்ற இன முரண்பாட்டுக் கூர்மையையு அதிகார மையங்களின் கொடூரப் போக்கினையுப எழுத்துக்களினூடாக தகர்க்கும் முயற்சி இது உண்மைகள் பொய்கள், புனிதங்கள், கேவலங்கள் இன்னும் பிற எல்லா நாங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் புனைவுகள்தான என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே அமைதிமிக் சமாந்தரமான நாகரிக வாழ்வு சாத்தியப்படும் என்பது இப்பிரதியின் உள்ளார்ந்ததொனியாகும். (மொழிபெயர்ப்பு) பேராசிரியர் சைமன் ஸின்டோல் புறுாக்லேண்ட் பல்கலைக்கழகம் 23.08. 1990
(04)
பெருவெளி

வாக்குமுலம்: ஒரு வாசிப்பு பிரதி
usef
:
அப்துல் றஸாக்கின் வாக்குமூலம் தொடர்பான எனது வாசிப்பு பிரதியை மிகக் குறுகிய ஒரு கதையாடலுக்குள் பதிவு செய்ய முனைகிறேன். பிரதியின் தலைப்பிலிருந்தே கட்டுடைப்பு நிகழ் ஆரம்பித்துவிடுவதாகத் தோன்றுகிறது. சிறுகதை, நாவல் என்ற எல்லைகளை மீறிச் செல்லும் பின் நவீன பிரதி என்று இதனை கூற முயற்சிக்கலாம்.
ஆசிரியர், நினைவுகளிலிருந்து நீக்கமுடியாத வாழ்வின் ஒருபகுதியை பதிவு செய்ய முனைந்திருக்கிறார். எமது முஸ்லிம் தேசத்தின் இளைஞர்களது உளவெளி உலகையும், நம்தேசத்திளம் பெண்களின் சலன வாழ்வையும் வடிவாகப் படம் பிடித்திருக்கிறார். இளவயதின் மனதை ஆளும் அன்பின்
வகை மாதிரிகளான நட்பையும் காதலையும் அவ்வப்போது
அவை எதிர்கொள்ள நேரிடும் உயிரை வதைக்கும் நெருக்கடிகளையும் உண்மையாகவே சொல்லியிருக்கிறார். வாசிப்பு நிகழ்கையில் "ஓ" வென்ற பெரும் மழையினிடை அன்பு குடைபிடித்து நகர்த்திச் செல்வதான உணர்வு கிளர்கிறது. சர்வதேசத்தின் கதவுவரை சென்று தட்டிய நம் தேசப்பிரகடனத்தின் பின்னாலுள்ள வலிகள் வலிதற்றுப் போனது மனதில் வன்மம் கொள்கிறது. இவற்றிடை பல்கலைக்கழக வாழ்வை அனுபவிக்கமுடியாமல் போன துர்பாக்கியம் பு
துன்பியலை உணர்த்திவிடுகிறது.
பிரதியில் பன்மைத்துவ மனித இயல்புகள் வெளித்தெரிகின்றன. இதுவும் பின்நவீனத்துவ நிலவரத்தின் ஒரு கூறாகக் கொள்ளப்படுகிறது. வாசிப்புத் தொடர்கையில் ஆசிரியர் செத்து நான்தான் பிரதியை எழுதியிருப்பேனோ என்ற உணர்வு சில இடங்களில் எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது. காரணம், ஆசிரியரது அனுபவங்கள் எனது அனுபவப் பிரதிகளாக இடமாற்றம் செய்யப்படுகிறது.
y
கதையின் முற்றுப்புள்ளிக்கு பின்னரான வளர்ச்சியின் தொந்தரவு, சிராஜ் மவுர்ஹாரை மட்டுமல்ல என்னையும் விட்டுவைக்காமல் தொடர்கிறது. வாசிப்பு நிகழ்த்தும் வாசகர்களை நிழல்போல் தொடரும் பிரதியின் தொந்தரவு நீள்கிறது. இதன் காரணமாக இப்பிரதியை ஒரு நல்ல படைப்பு என்று கூற முடிகிறது.
:
இலங்கை தமிழில் இலக்கியங்கள் என்ற சூழலில் முனைப்புடன் பின் நவீன பிரதியியலை நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களான மஜீத், றியாஸ்குரானா, மிஹாத் என்ற வரிசையில் அப்துல் றஸாக்கின் வாக்குமூலம் ஆர்ப்பாட்டமின்றி அவரையும் கொண்டு சேர்க்கிறது.

Page 55
புதிய கல்விச் சீர்திருத்தம் என்கின்ற டெ அரசினால் கொண்டுவரப்படுகின்ற திட்டங்கள் பு ஏதோ ஒரு பிரச்சினையை காவிக் கொ வெளிவருவது இலங்கை போன்ற மூன்றாம் : பல்லின மக்கள் வாழுகின்ற நாட்டில் பழக்கமான விடயம் என ஒதுக்கி வைத்துவிட முடியாது. இத்த கல்விச் சீர்திருத்தங்களினால் ஒவ்வொரு முை ஒவ்வொரு சாரார் பாதிக்கப்பட்டு நிற்கிறா பாதிக்கப்படுகின்றவர்களின் எதிர்க்குரல்கள் ஒரு நாட்களுக்கு மிக ரகசியமாக ஆங்காங்கே ஒலி கொண்டிருக்கும். அறிவு ஜீவிகள் மட்டத்தில் மேம்போக்காக விவாதங்களை அவை கிளர்த்தும் பி அடுத்த கல்விச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் எல்லா விவாதங்களும் கிடப்பில் போடப்பட்டுவிடு
1970 ன் ஆரம்ப காலப்பகுதிகளில் இல அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட - மலேசி1 பின்பற்றப்படும் பூமி புத்திரா கொள்கைக்கு சம பல்கலைக்கழக தரப்படுத்தல் முறை, இங்கு திட்ட அடிப்படையில் கொண்டுவரப்பட்டபோது, வ கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மாணவர்க பல்கலைக்கழக நுழைவு வீதம் படிப்படியாக ச நோக்கி சென்றது. இதனால் விரக்தியுற்ற மானசு பலர் ஆயுதம் தூக்கியவர்களாக இயக்கங்கg தம்மை இனைத்துக் கொணர்டனர் எதி வெளிப்படையான வரலாறு.
இத்தகைய புறமொதுக்கல் நிலை, பின்ன ஒவ்வொரு கல்விச் சீர்திருங்களின் போதும் திட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வந்தே இருக்! குறிப்பாக, 'இலங்கையின் வரலாறு" சொக பாடப்புத்தகங்களில் பண்டைய சிங்கள மன்ன தேசிய வீரர்களாகவும், வரலாற்று நாயகர்களா சித்தரிக்கப்பட்டனர். மாற்று இன மக்களின் மன்ன
*、
 
 
 

வை
நடன் 1 L bl
Iյոճմl மிட்ட றெது. லும் j6ി கவும் ர்கள்
திருத்தம் :
பாடநூல்களில் குழறுபடி
- FITJIT
அவர்களின் வரலாறுகளில் ஓட ஓட விரட்டப் பட்டிருந்தனர். நீர்ைடதும், பாரம்பரியதுமான பூர்வீகங்களைக் கொண்ட தமிழ், முஸ்லிம் மக்களின் இருப்புக்களைக் கேள்விக்குட்படுத்தும் வகையில் திரிந்த, சிலவேளை இருட்டடிப்புச் செய்த வரலாற்றுச் செய்திகளே பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டன. இவற்றையே இளஞ்சந்ததியினரான மாணவர்கள் கற்கவேண்டுமென்ற கட்டாய அறிவித்தல் கூட விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாகவே தேசிய ரீதியில் நடாத்தப்படும் பரீட் சை வினாத் தாள்களும் தயாரித்தளிக்கப்பட்டன. இத்தகைய செயல்களுக்குப் பின்னால் அறிவுத் தளத்தில் இயங்குகின்ற பல பேராசிரியர்களின் கரங்கள் இருப்பதான செய்திகள் சுறட்பட்ட போதும் அவையெல்லாம் பின்னர் ஜார்ஜிதமற்ற தகவல்களாகவே போயின.
இன்று எழுந்திருக்கும் பிரச்சினை இன்னும் சற்று வித்தியாசமான கோணத்தில் அணுகப்படக்கூடியது. இலங்கை ஒற்றைத் தேசமாக இருந்த காலகட்டத்தில் மேற்சொன்ன சிங்கள மேலாதிக்கம் தமிழர்கள் மீதான ஒடுக்கு முறைகளை கல்வியியல் ரீதியாக அவிழ்த்து விட்டதைப் போல (இந்த கால கட்டத்தில் சிங்கள அரசுகள் தமிழ்மொழி பேசுகின்ற தமிழ், முஸ்லிம்களை ஒன்று என்றே தனது பார்வையில் நோக்கியது இன்று இரட்டைத் தேசங்கள் என்ற நிலைவர தமிழர் மேலாதிக்கம் முஸ்லிம்களுக்கெதிரானதாக மாற்றம் பெற்றதில் இருந்து ஆரம்பிப்பது.
தொடக்க காலங்களில் ஒற்றுமையாக இருந்தாலும் பிற்பட்ட காலங்களில் ஏற்பட்ட நம்பிக்கையினங்கள் ஒரே மொழி பேசுகின்ற தமிழர்களையும், முஸ்லிம்களையும் தங்களது சுய அடையாளங்களுடனும், தனித்து சிங்களுடனும் பிரிந்து வாழ்வதற்கான நிர்ப்பந்தங்களை தோற்றுவித்திருக்கிறது என்கின்ற புள்ளியில் வைத்துத்தான் இப்பிரச்சினை பேசப்படவும் பகிரப்படவும் வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் இலங்கை மூன்று தேசங்களாக உருப்பெற்றுவரும் நிலையில் - சிங்கள மேலாதிக்கத்திலிருந்து ஒரு கட்டத்தில் தமிழர்கள் எவ்வாறு தம்மை விடுவித்துக் கொள்ள முனைந்தார்களே அல்லது முனைகிறார்களோ அதைப்போல தமிழ் மேலாதிக்கத்திலிருந்து முஸ்லிம்கள் தங்களை விடுவித்துக் கொள்வது பற்றியது.
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு தமிழ்மொழி தாய்மொழியாக இருப்பது போல் கல்வி மொழியும் தமிழாகவே இருக்கிறது. (சிறுபான்மையாக சில முஸ்லிம்கள் சிங்களத்திலும் கல்வி கற்று வருகின்றனர்) தவிர பாடசாலைகளில் தமிழ் மொழியும் இலக்கியமும் துே பெருவெளிே

Page 56
ஒரு கட்டாய பாடமாக கற்பிக்கப்பட்டு, அரசு நாடளாவிய ரீதியில் நடத்தும் கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைவரை இம்மொழி செல்வாக்குச் செலுத்தி வருகிறது. கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் தமிழ்மொழியை ஒரு பாடமாகத் தெரிவு செய்கின்றனர். கல்விக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழ கங்களிலும், பட்ட மேற்படிப்புக்களிலும் தமிழ்மொழியும் இலக்கியமும் கற்கின்றனர். வருடாந்தம் 40 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம் மாணவர்கள் ‘தமிழ்மொழி இலக்கியம் கற்றும், பரீட்சைக்குத் தோற்றியும் வருகின்றனர். இந்நிலையில் தமது ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை கற்றுவரும் பாடநூற்களிலும், பொதுப் பரீட்சைகளிலும் தங்களின் இலக்கியப் பங்களிப்புக்களும் சேர்க்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது furu LDT6OTG35.
மொழி என்கின்ற அடிப்படையில் இலங்கைத் தமிழ் இலக்கியங்களுக்கு தமிழர்களைப் போலவே முஸ்லிம்களும் பெருவாரியான பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். அசன்பே சரித்திரம் எழுதிய அறிஞர் சித்திலெப்பை தொட்டு, பலஸ்தீனக் கவிதைகள் தந்த நுமான் - இன்னும் பெயர்ப்பட்டியலாய் நீள்கின்ற ஆயிரமாயிரம் படைப்பாளிகள் எல்லாம் தமிழ் மொழியை உயிர்மூச்சாகக் கொண்டு இலக்கியம் படைத்தவர்களே. சமகாலத்தில் கூட அதிகமாக முஸ்லிம் படைப்பாளிகளே இங்கு பெருவீச்சாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று முஸ்லிம்கள், தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல. அவர்கள் சார்ந்த இலக்கியப் போக்குகளிலும் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதே சிறந்தது என்று எண்ணத் தலைப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு மொழிக்குள் வேறுபடுகின்ற தனித்துவமான இலக்கியப் போக்கும், அடையாளமும் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சி என்று கருதுகிறார்கள். இது தமிழர்களுக்கும் அவர்களின் இலக்கியங்களுக்கும் எதிரான செயல் அல்ல என்பது புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில்தான் தொடர்ச்சியான விவாதங்களை இதில் கிளர்த்த முடியும்.
O2
அரசுகள் காலாதிகாலம் மேற்கொண்டுவரும் புதிய கல்விச் சீர்திருத்தமானது பாடநூற்களிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் பெருவாரியான பாடங்கள் அல்லது பாடப்புத்தகங்கள், அவை முன்னர் கொண்டிருந்தவற்றிலும் பார்க்க சிறு அடிப்படையிலான மாற்றத்தையே உள்வாங்கிக் கொள்கின்றன. கணிதம், விஞ்ஞானம், சமூகக்கல்வி, வரலாறு, புவியியல், சுகாதாரம், சமயம் போன்றவற்றை இதற்குதாரணமாகச் சொல்லலாம். அரசு இவற்றில் ஏற்படுத்தும் மாற்றம் என்பது மாணவர்களின் தேர்ச்சிகளை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதே ஆகும். ஆனால் 'தமிழ்மொழி இலக்கியமி' போன்ற பாடத்திட்டங்கள், பாடநூற்கள் என்பன முழுக்க முழுக்க மாற்றம் பெறுகின்றன. இதனால் இம்மாற்றம் பற்றிய போதிய அறிவும், ஏற்படுத்தும் தாக்கம், அடைவு பற்றிய சிந்தனைகளும் முக்கியமான கவனயீர்ப்புப் பெறவேண்டிய நிலையில் இருக்கின்றன.
இங்கு ஒவ்வொரு புதிய தமிழிலக்கிய பாடப்புத்தக அச்சாக்கங்களின் போதும் மிகுந்த கவனம் எடுப்பதான பேச்சுக்கள் வெளிவருகின்றன. ஆனால் பேச்சுக்களைப் போல பாடப் புத்தகங்கள் அச்சாக்கம் பெறுவதில்லை. "தமிழ் மொழி இலக்கிய பாடப் புத்தக ஆக்கத்தில் முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பகுதி வழங்கப்பட ஏற்பாடுகள் உண்டு' என பாடப் புத்தக எழுத்தாளர் குழுவில் அங்கம் வகித்த கவிஞரும், எழுத்தாளருமான ஏ. இக்பால் தெரிவித்தார். இவர் எழுத்தாளர் குழுவில் ஒருவராக இருந்து 1999 ம் ஆண்டு கொணரப் பெற்ற தமிழ் இலக்கியத் தொகுப்பில் கூட (தமிழ் இலக்கியத் தொகுப்பு தரம் 10,11) இவ்விகிதாசாரம் பேணப்படவில்லை. (பார்க்க. பின்னிணைப்பு 1) "இம்முறை (2007) உள்ளுக்குள்ளே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தான் எழுத்தாளர் குழுவில் இல்லை" எனவும் தெரிவித்தார். (இது பற்றிய விரிவான விளக்கங்களை தான் ஒரு கட்டுரையாக எழுத இருப்பதாகவும் குறிப்பிட்டார்) இதே காலகட்டத்தில் எழுத்தாளர் குழுவில் திரு
பெருவெளி m

ஐ.எஸ்.எம். இன்ஸார், திருமதி ஜே. அஹமது நிஸா உம்மா - நூலாக்க ஆலோசனைக் குழுவில் திருமதி எஸ்.எம். காசிம், திரு எம்.பி. ஏ. அஸிஸ், திரு ரமீஸ் அப்துல்லாஹற் - பிரதம பதிப்பாசிரியராக திரு எம்.எஸ். அப்துல் றஹீம் - பதிப்பு உதவி திரு வை. எல்.எம். ராஸிக் போன்ற முஸ்லிம்கள் இருந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் இவர்கள் காலத்து, தரம் 10,11 தமிழிலக்கியப் பாடப்புத்தகம் ஒரளவு நியாயத் தன்மை கொண்டிருந்தது. 23 பாட அலகுகளைக் கொண்ட பாடப்புத்தகத்தில் கவிதை உள்ளம் - எம்.ஏ. நுஃமான் (கவிதை), இருட்டறை - பித்தன் கே.எம்.எம். ஷா (சிறுகதை), திருமணி மாலை - சேகுனாப் புலவர் (பாடல்கள்), மழைப்பாட்டு மகிமை - அதிரை அஹமத் (கட்டுரை), காவியத் தலைவி கதீஜா நாயகி - நசீமா பானு (கட்டுரை), தங்கம்மா - பஸில் காரியப்பர் (கவிதை) ஆகிய ஆறு முஸ்லிம் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தனர். இரட்சணிய யாத்திரிகத்திலிருந்து சில பாடல் பகுதிகள் (எச்.ஏ. கிருகூழ்ண பிள்ளையின் மொழிபெயர்ப்பு) கிறிஸ்தவ மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முறையில் சேர்க்கப்பட்டிருந்தது.
ஆனால் இளையான் குடிமாற நாயனார் புராணம், அங்கதன் தூதுப் படலம், அரிச்சந்திர புராணம், மணிமேகலை போன்றன இந்து சமயம் சார்ந்த இலக்கியங்கள், மற்றைய சமய இலக்கியங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்திலும் பார்க்க அதிக அந்தஸ்து வழங்கப்பட்டு சேர்க்கப்பட்டிருந்து ஒரு வகையில் இந்தப் பெரும்பான்மைத் திணிப்பு முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு அழுத்தத்தையும், சுமையையும் தோற்றுவித்தது என்றே சொல்லவேணர் டும். ‘இலக் கரியத் தொகுப்பு' என்று அடையாளப்படுத்தப்படுகின்ற பாடப் புத்தகத்தில் இவைகளினூடாக முன் னிறுத்தப்படுவது சமயத் திணிப்பா? அல்லது இலக்கியத்தரமா? என்ற கேள்வியும் முக்கியமானதாகும்.
இலக்கியம் என்கின்ற அடிப்படையில் தற்கால உலகின் மாற்றங்களையும், தேவைகளையும் புறக்கணித்த பழங்காலச் சரக்குகளினாலேயே இப்பாடநூல் நிரம்பிக் காணப்பட்டது. 1960 களுக்குப் பிந்தைய இலக்கிய வளர்ச்சியையோ, அதன் பின்னரான படைப்பாளிகளையோ இதனுள் தரிசிக்க முடியவில்லை. மலையகமும் தமிழ் இலக்கியமும்' என்ற கட்டுரையை எழுதிய பேராசிரியர் சி. தில்லைநாதனின் கட்டுரை, 1950 ம் ஆண்டைய மலையகத்தின் இலக்கிய வளர்ச்சியுடன் நின்று கொள்வதும், நாடக இலக்கியம் என்கின்ற அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இரு நாடகப் பிரதிகளும் மிகப் பழமையான முறையில் அரச பரம்பரைக் கதையமைப்பில், செம்மையான எழுத்துத் தமிழில் எழுதப்பட்டிருப்பதும் இத்தகைய தன்மைக்கு சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும்.
கடந்த பாடநூல் இப்படியிருக்க, இந்த வருடம் (2007) மாற்றத்திற்குள்ளனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் 'தமிழ் மொழியும் இலக்கியமும்’ என்கின்ற புதிய பாடநூலானது முந்தைய பாடநூலில் காணப்பட்ட குறைகள் எல்லாவற்றையும் பன்மடங்கு உருப்பெருக்கியதாக வந்து சேர்ந்திருக்கின்றது. (பார்க்க பின்னிணைப்பு - 2) முஸ்லிம் படைப்பாளர்களும், அவர்களுடைய படைப்புக்களும் முற்றாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் பாட அலகுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. (புதிய கல்விச் சீர்திருத்தம் அமுல்படுத்தப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் புத்தகங்கள் இன்னும் மாணவர்கள் கைகளில் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்) முஸ்லிம்களின் இலக்கியப் பங்களிப்பை தட்டிக் கழிக்கும் இச்செயல் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவே நம்பக்கிடக்கிறது.
இது தொட்டு -
சென்றமுறை பாடப்புத்தக நூலாக்க ஆலோசனைக் குழுவிலும், எழுத்தாளர் குழுவிலும், பதிப்புக் குழுவிலும் இருந்த முஸ்லிம்கள் இந்தமுறை என்னவானார்கள்? அவர்கள் இதற்கு தன்னிலை விளக்கம் அளிக்க முன்வருவார்களா?
பாட அலகுகளில் விரவியிருக்கும் முழுமையான தமிழகச்
III

Page 57
சில சமயங்களில் கல்வி வெளியீட்டு பாடநூற்கள் வெளிவந்து ஆசிரியர்க ஆழ்த்துகின்றன. புதிய பாடநூல் மாற்ற பாடநூலிலுள்ள அலகுகளுக்குப் புறம்பான இலக்கியமும் தரம் - 10) வெளியிடப்பட் பாடசாலைகளில் கற்பிக்கப்படுவதாகவும் கல்வியை மேலதிகமாக பெறும் முயற்சி வெளிவரும்போது இது கால தாமதத்6 பாதிப்பினையும் ஏற்படுத்தலாம்.
சார்பு நெடி மூக்கைச் சுழிக்க வைக்கிறது. இலங்கைச் சூழலில் தமிழ் இலக்கியங்களுக்கு குறைவில்லாத வகையில் உற்பவிக்கப்பட்ட படைப்புக்களும், படைப்பாளிகளும் இருக்க, மேல் வகுப்புப் பாடப்புத்தகமொன்றில் இவர்களுக்கு இடம் வழங்காது இருட்டடிப்புப் செய்திருப்பது அபத்தமான செயலன்றி வேறெதுவாக இருக்க முடியும்?
பாடநூலிலுள்ள சிறுகதைகளை நோக்குவோமானால், மணிக்கொடிக்கு முந்தைய வ.வே.சு.ஐயர், மணிக்கொடி காலத்து கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, கு.அழகிரிசாமி போன்றோரின் கதைகள் மட்டுமே இடம்பெற்றிருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. தவிர நாடகம் இல்லையென்ற குறையை நிவர்த்திப்பதற்கு கு.அழகிரிசாமியின் 'கவிச்சக்கரவர்த்தி என்ற நாடகத்தை தெரிவு செய்திருக்கிறார்கள். ஒரே பாடநூலில் இவருக்கு சிறுகதையிலும், நாடகத்திலும் இடம் வழங்கியிருப்பது பாடநூல்க் குழுவினரின் அபத்தமான சாய்வினையே காட்டுகிறது. 1960 காலப் பகுதிகளில் இலங்கை இலக்கியச் சூழல்பற்றி குறைத்து மதிப்பிட்ட பகீரதனுக்கு எதிராக எழுந்த குரல்கள் போன்று இந்த விடயத்திற்கும் மிகக் காட்டமான குரல்கள் எழுப்பப்பட வேண்டும் (இக்கருத்து தமிழக இலக்கியங்களை குறைத்து மதிப்பிடும் நோக்கில் சொல்லப்பட்டதல்ல)
பாட அலகுகளை நோக்குகின்றபோது இலக்கியம் என்றால் என்ன?’ என்கின்ற கேள்வி தவிர்க்கமுடியாததாக மேற்கிளம்பிவிடுகிறது. ‘கவிதைகள்தாம் இலக்கியம், கவிஞர்கள்தான் இலக்கியவாதிகள்' என்கின்ற மனோபாவம் இப்பாட அலகுகளை தெரிவு செய்தோரிடையே அபத்தமாக குடிகொண்டிருப்பதைக் காணலாம். அந்தளவுக்கு பழமையான இலக்கியங்களிலிருந்து தெரிவான பாடல்கள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. ஒப்பீட்டு அடிப்படையில் ஏனைய இலக்கிய வடிவங்களுக்கும் இடம் வழங்கி, தற்கால இலக்கியங்களையும், இலக்கியப் போக்குகளையும் சேர்த்துக் கொண்டிருக்கலாம். மாறாக 1930 காலப்பகுதிக்கு முந்தைய இலக்கிய வளர்ச்சியோடு மட்டுமே இப்பாடநூல் தேங்கி விடுகின்றமை பாடநூல் மாற்றத்திற்கான கல்விக் கொள்கைக்கு முற்றிலும் எதிரான செயலாகக் காணப்படுகின்றது. (பாடநூல் மாற்றத்தின் நோக்கங்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பவை - தமிழ்மொழியை தொடர்பாடற்கருவியாகக் கொண்டு காலத்திற்கு பொருத்தமான முறையில் வினைத்திறனுடன் கையாளல், இலக்கியங்களினூடாக சமூக, கலாசார, விழுமியங்களை அறிந்து அவற்றைப் பேணுதல், மொழியூடாக மாணவர் தம் ஆளுமையை வளர்த்துக் கொள்ளல், கலைகள், அறிவியல், தொழில் நுட்பத்துறைகள் என்பவற்றின் வளர்ச்சிக்கேற்ப மொழியைச் செம்மையாகப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெறுதல், தேசிய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்க மொழியை சாதகமாகக் கொள்ளல்)
இத்தகைய நோக்கங்கள் எதையும் பூர்த்தி செய்ய விரும்பாத, அல்லது மறுக்கின்ற பாடநூலானது மாணவர்களின் எதிர்காலம் சார்ந்தும் பல கேள்விகளை எழுப்பக்கூடும். இன்றைய உலக வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க சக்தியற்று நிற்கும் மொழி வெகுவிரைவில் தனது ஆளுமையை இழக்கக்கூடும். ஒப்பீட்டளவில் கலைப் பிரிவுகளில் (க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு)
II

த் திணைக்களம் அங்கீகரித்த வெவ்வேறு ளையும் மாணவர்களையும் குழப்பத்தில் த் திட்டத்தின் பின்பு, தெரிவு செய்யப்பட்ட வகையில் ஒரு புத்தகம் (தமிழ் மொழியும் டிருக்கின்றது. இப்புத்தகமே குறிப்பிட்ட சில
நம்பத்தகுந்த செய்திகள் கிடைக்கின்றன.
இதுவென்றாலும், உண்மையான பாடநூல் தையும், பிள்ளைகளின் கல்வி ஆர்வத்தில்
தமிழ்மொழி தனது செல்வாக்கை அண்மைக்காலமாக இழந்து வருவது இதற்கு கிட்டிய உதாரணமாகும்.
O3
பாடப்புத்தகங்களுக்கு வெளியேயான அரசின் புதிய கல்வித் திட்டம், அதை அறிமுகப்படுத்தும் காலதாமதத்தால் குறைபாடுகள் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. பாடப்புத்தகங்களை அச்சிடுவதிலிருந்து ஆசிரியர்களை தயார் படுத்துவதற்கான ஏற்பாடுகள் வரை இக்குறைகள் நீண்டு காணப்படுகின்றன. நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் சில பாடங்களுக்கான புத்தகங்கள் அச்சிட்டு விநியோகிக்கப்படவில்லை. தமிழ்போன்ற உள்ளடக்கங்கள் முற்றுமுழுக்க மாற்றமடைகின்ற பாடங்களுக்கு ஆசிரியர்களை தயார்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் இங்கு மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக நவீன கல்வித் திட்டத்தின் அடிப்படையில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு தமிழ்மொழி இலக்கிய ஆசிரியர், இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பாடநூலை முற்று முழுக்க விளங்கி, தேர்ச்சி பெற்று விடுவதற்கான கால அவகாசமும் அதிக நாட்களை வேண்டி நிற்கிறது.
சில சமயங்களில் கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அங்கீகரித்த வெவ்வேறு பாடநூாற்கள் வெளிவந்து ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. புதிய பாடநூல் மாற்றத் திட்டத்தின் பின்பு, தெரிவு செய்யப்பட்ட பாடநூலிலுள்ள அலகுகளுக்குப் புறம்பான வகையில் ஒரு புத்தகம் (தமிழ் மொழியும் இலக்கியமும் தரம்-10) வெளியிடப்பட்டிருக்கின்றது. இப்புத்தகமே குறிப்பிட்ட சில பாடசாலைகளில் கற்பிக்கப்படுவதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் கிடைக்கின்றன. கல்வியை மேலதிகமாக பெறும் முயற்சி இதுவென்றாலும், உண்மையான பாடநூல் வெளிவரும்போது இது கால தாமதத்தையும், பிள்ளைகளின் கல்வி ஆர்வத்தில் பாதிப்பினையும் ஏற்படுத்தலாம்.
இத்தகைய தெளிவற்ற நிலையில் 10ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற முதலாம் தவணைப் பரீட்சையில் பகுதி - 3 க்குரிய தமிழ்மொழியும் இலக்கியமும் பரீட்சை வினாத்தாள், இம்முறை பெருவாரியான இடங்களில் தயார் படுத்தப்படவில்லை. தவிர ஏனைய பரீட்சை வினாக்களில் கூட (பகுதி - 1, பகுதி - 2) கல்வித் திட்டத்திற்கமைவான புதிய ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் புதிய கல்விச் சீர்திருத்தம் என்கின்ற பெயரில் எதனை சாதிக்க அரசு விரும்புகிறது? இதற்குப் பின்னணியாக இருக்கும் கல்வியலாளர்கள் இது பற்றி என்ன கூற விரும்புகின்றார்கள்?
இந்நிலையில் புதிய பாடநூல் அறிமுகமானது தூர நோக்குடைய சிந்தனையாக மாற்றம் பெற்று வளர வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற மலையகப் பகுதிகளிலும், யுத்த சூனியப் பிரதேசங்களிலும், கஷ்ட- அதிக கஷ்டப் பிரதேசங்களிலும், குக்கிராமங்களிலும் இந்த முயற்சி கடினமான செயற்பாட்டுத் திறன்மிக்கதாக விஸ்தரிக்கப்பட வேண்டும். கொழும்பு போன்ற இடங்களிலுள்ள உயர் பாடசாலைகளை மட்டும் வைத்து கல்வித் திட்டத்தை செயற்படுத்துவதை விடுத்து கிராமப்புற மாணவர்களின் கல்வித்
sa Quis Gousin

Page 58
தரமும் இதில் கவனத்திற் கொள்ளப்படவேண்டும். இதற்கு ஒற்றையான சிந்தனை கொண்ட கல்வித் திட்டத்தினை பரிசீலனைக்குட்படுத்தி பன்முகப்பட்ட அடிப்படையில் தீர்வுகள் பற்றி ஆலோசிக்கலாம். பல்கலைக்கழக மாணவர்களை தெரிவு செய்யும் போது, மாவட்டத்திற்கு மாவட்டம் வெட்டுப் புள்ளிகளை கல்வித் தரத்திற்கேற்றபடி அறிவிப்பதைப் போல புதிய கல்விச் சீர்திருத்தத்தையும் கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கிக் கொணர் டு செல்லலாம். இவை பற்றி இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் கரிசனை கொள்வார்கள் என்று நம்புவோமாக.
பின்னிணைப்பு 1
தமிழ் இலக்கியத் தொகுப்பு (10 ஆந், 11ஆந் தரங்கள்) - 1999
01. உவமை நயம் - பேராசிரியர். அ.ச. ஞானசம்பந்தன் (கட்டுரை 02. கவிதை உள்ளம் - பேராசிரியர். எம்.ஏ. நுஃமான் (கவிதை) 03. இளையான் குடிமாற நாயனார் புராணம் - பெரிய புராணம் 04. இருட்டறை - பித்தன் கே.எம்.எம். கூடிா (சிறுகதை) 05. மலையகமும் தமிழ் இலக்கியமும் - பேராசிரியர். சி. தில்லைநாதன்
(கட்டுரை) 06. நீதிப் பாடல்கள் - 1 - (நல்வழி, இன்னா நாற்பது, இனியவை
நாற்பது) 07. திருமணிமாலை நமுறுாது அழிவுண்ட படலம் - சேகுனாப புலவர் 08. தேவ கிருபையை முன்னிட்டு வாழும் - காவலூர் ராசதுரை (சிறுகதை) 09. இரட்சணிய யாத்திரிகம் - எச். ஏ. கிருகூற்ணபிள்ளை 10. மழைப்பாட்டு மகிமை - அதிரை அஹமத் (கட்டுரை) 11. அறிவுடை நம்பி - பேராசிரியர். எ. சோதி (நாடகம்) 12. மணிமேகலை - மு. அருணாசலம் (கட்டுரை) 13. பொற்கிழி - டாக்டர். தி. முத்துக் கண்ணப்பர் (கட்டுரை) 14. கடலை நம்பி - மஹாகவி (கவிதை) 15. அங்கதன் தூதுப் படலம் - கம்பராமாயணம்
பரப்பி வைக்கப் பட்டிருக்கும் பொருட்களெதிலும் பார்வையைச் செலுத்தாமல் பாதிமூடப்பட்டுப் பூட்டுடன் தொங்கும் விசாலமான கதவினையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் கடைக்குப் போன சிறுமி
தெருவோரம்
கால் நீட்டியமர்ந்த வண்ணம் சேகரித்து வந்த உபயோகமற்ற பொருட்கள் நிரம்பி வழியும் பொதிகளையே
வெறித்தபடி கிடக்கிறாள் சிந்தனை பிசகிய மூதாட்டி
ஓடிச் சென்று ஏறிக் கொண்ட பையன்களை உள்வாங்கி விரைகிறது பேரூந்து ஊன்றுகோலுடன் நெடுநேரம் காத்திருந்த மாற்றுவலுவுள்ள மனிதனை அந்தத் தரிப்பிடத்தில் விட்டுவிட்டு
பஹிம
பெருவெளி -

முடியாத கதைகள் பல - க. பூரணி (சிறுகதை) வள்ளுவரும் பாரதியாரும் - ரா.பி. சேதுப்பிள்ளை (கட்டுரை) நீதிப் பாடல்கள் - 2 (மூதுரை)
அரிச்சந்திர புராணம்
பழையதும் புதியதும் - அ.செ. முருகானந்தம் காவியத் தலைவி கதீஜா நாயகி - பேராசிரியை சா. நசீமா பானு (கட்டுரை)
தங்கம்மா - பாவலர் பஸில் காரியப்பர் (கவிதை) கணையாழி - காளிதாசன் (நாடகம் - மகாபாரதக் கிளைக்கதை)
பின்னிணைப்பு - 2
தமிழ் இலக்கியத் தொகுப்பு (10ஆந்,11ஆந் தரங்கள்) - 2007
கல்வியே அழியாச் செல்வம்
முத்தொள்ளாயிரம்
தனிப்பாடல்கள்
ஒரு பதிவிரதையின் சரித்திரம்
நாட்டார் பாடல்கள்
நளவெண்பா - நளனுக்கே மாலையிட்டாள் நங்கை
விடியுமா? - கு.ப.ராஜகோபாலன் (சிறுகதை)
நீதிப் பாடல்கள் கவிச்சக்கரவர்த்தி - கு. அழகிரிசாமி (நாடகம்)
நல்ல மரமும் நச்சு மரமும்
நந்திக்கலம்பகம்
நச்சத்திரக் குழந்தைகள் - பி.எஸ். ராமையா (சிறுகதை)
தனிப்பாடல்கள்
மங்கையர்க்கரசியின் காதல் - வா.வே.சு. ஐயர் (சிறுகதை)
göITLIT LITL6de56sr
அன்பளிப்பு - கு. அழகிரிசாமி (சிறுகதை)
நீதிப் பாடல்கள்
பாரதியார் கவிநயம்
தடுSQறுத்தகிப்Uறத$

Page 59
...
1üyöESEDGTeague:UTüu
Iல தொன்மையான மரபுகளைக் கொண்ட தென்னிந்திய, தமிழ்நாட்டு சினிமாக்கள், அவற்றினை விட்டு உலகத்தரம் என்ற போர்வைக்குள் நுழைந்து கொள்ள பல்வேறு மாறுதல்களை வெளிப்படுத்திக் கொண்டு அல்லது திணறிக் கொண்டும் இருக்கின்ற இவ்வேளைகளில், பல்வேறு கட்டங்களில் இவைகளை கேள்வி நிலைப்படுத்தி மீண்டும் இன்னொரு கதவினை திறந்து கொண்டு தமிழ் சினிமாவின் மீது வேறொரு கோணப் பார்வையினை தந்துள்ளது வஸந்த பாலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள வெயில் பிரமாண்ட ஆரவாரம் எதுவுமின்றி வெளிவந்து பிரதானமான இரண்டு பாடல்களை கையில் வைத்துக் கொண்டு ஜனரஞ்சக அல்லது சாதாரண தமிழ் சினிமா பார்வையாளனை தன்னை நோக்கி இழுக்கும் ஒரு திரைப்படமாகவே இதன் பாடல்களை கேட்கும் போது தோன்றியது. ஆனால் பாடல்களில் இடம்பெற்ற வித்தியாசமான சொற் சேர்க் கை இத் திரைப் படம் பார்க்கப்படவேண்டும் என்ற உந்துதலை அனைவர் மீதும் ஏற்படுத்தலாம்.
இங்கு இத்திரைப்படத்தின் கதை பற்றி மீளவும் கதைத்துக் கொண்டு இருப்பதினை தவிர்த்து, முஸ்லிம் தேசத்தின் பார்வையில் தமிழ் சினிமா - வெயில் பற்றி பேச விளைதல் சிறப்பாக அமையலாம் என நினைக்கின்றேன். (இத்திரைப்படத்தின் கதையம்சம் பற்றியும் அதன் இடையிடையே வந்து போகும் கவர்ச்சிகளையும் பார்க்க வேண்டுமா..? சினிமா கழிவுகள் எங்காவது எழுத்துருப் பெற்று, ஒரு விலையில் வார இதழாக வெளிவரும் அதனை நாடவும்)
நரக பலியெடுக்கும் அசுர வீரனின் செயலை முன்னிறுத்திக் கொண்டு வெயில் எறிக்கத் தொடங்கும் போது, அங்கு எழுப்பப்படும் சாவின் ஒலி நேரடியாகவே நெஞ்சறைகளின் மீது பாரிய அதிர்வுகளை ஏற்படுத்துவது தவிர்க்க வியலாத ஒன்றாய் அமைகிறது. சேரன் தந்த AutoGraph இன் ஆரம்பத்தினை நினைவுபடுத்திக் கொண்டு வெயில் நகர்வது ஒட்டு மொத்த திரைப்படமாக்கலில் காணப்படும் ஒரு சில பின் நிற்றல் தன்மைகளுடன் இணைந்து கொள்கிறது என்பதினையும் கூறவேண்டும்.
தமிழ் சினிமாவின் மிகப் பலவீனமான கூறுகளில் ஒன்றாய்
IIImmi
 
 
 
 

இ பர்ஸான் ஏஆர்
மாறிவரும் நாகரீகங்களிடையே, தமிழகத்தின் அல்லது தமிழின் நிலைக் களன்கள் ஆவணப்படுத்தப்படும் அளவு மிகக் குறைவாக காணப்படுகின்றமையைக் கூறலாம்.
சென்னையைச் சுற்றியோ அல்லது சிறந்த Location களுக்காகவோ தமிழ் சினிமாவின் கமராக்கள் வலம் வந்து கொண்டிருக்கையில், அதிகமாக பதிவு செய்யப்படாத அல்லது வணிகத்தில் செல்லுபடியாகாத கிராமத்து வாழ்வின் புழுதி கலந்த நாட்கடத்துகையினை, அங்கிருந்து ஏராளமான - நேர்த்தி அதிகரித்த வியர்வைகளை, உழைப்பின் அர்த்தமான பின்னணிகளை சாதாரணமான நிலையுடன் நாடகத் தன்மைகளைக் களைந்து, இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த காட்சி உள்வாங்கல்களுக்குள் சற்றும் கலைந்து விடாதபடி ஆவணப்படுத்தப்பட்டிருப்பது மகிழ்வும் பாராட்டும் பெறும்.
இங்கு தமிழ் சினிமா கிராமத்து நாகரிகத்தினை இதுவரை உள்வாங்கவில்லை என்பது அர்த்தமல்ல. பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ், பாலா, சேரன் என கிராமத்தில் முதல் ஷட்டிங்கினை ஆரம்பித்த பலரும், அவர்களின் பதிவுகளும் சினிமாவாக முன்வைக்கப்பட்டிருப்பதினையும் மறந்து "வெயில்’ யினை தூக்கிப்பிடித்துக் கொண்டிருப்பதாயும் கொள்ள வேண்டாம். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே தனது கதை நகர்தலை காதல், பெண் கவர்ச்சி, அதன் ஊடாக சல்லாப்பிப்புக் காட்சிகள் மற்றும் பாக்கியராஜ் காட்டித்தந்த விதம்விதமான ரவிக்கை நடனங்கள், பத்துப்பேரை துரத்தித் துரத்தி வேட்டையாடும் ஹீரோக்கள். இவர்களுக்கு ஒரு அடி கூட விழுவதில்லை. 'இஸ்ராயில் போல உயிர் வாங்குதலே ஹீரோக்களின் கடமை என்பவற்றினை முன் நிறுத்தியே கிராம, நகரத்தினில் திரைப்படமாக்கலை இதுவரை மேற்கொண்டது. ஆனால், வெயில் வீசும்போது அங்கு காதல் கத்தரிக்காய் மையக் கதையாக சுமக்கப்படவில்லை. குடும்பம், கண்டிப்பு, அன்பு, கிராமத்தின் சுதந்திரம், தனிமைவாழ்வு, தோல்வி, அந்நியமாதல் போன்ற விடயங்களை முன்னிறுத்துகிறது. இதனால்தான் வாழ்வின் சாதாரண நிலைக் களனுள் அல்லது நமது அன்றாட கதையாடலுடன் திரைப்படத்தினை ஒத்துப்போக வைத்துவிட வஸந்தபாலன் கடுமையாக உழைத்துள்ளார்.
மற்றும் எந்த தமிழ் சினிமாவின் ஹீரோக்களும் வாழ்வில்
பெருவெளி

Page 60
தோல்வியுற்று ஒதுங்குவதேயில்லை. அனைவரும் காவிய நாயகன்களாக, நடன ஜாம்பவன்களாக, மகா உத்தமர்களாக காணப்படுகையில் வில்லனாக அறிமுகமாகிய பசுபதியை கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல தேர்ந்தெடுத்து அல்லது பசுபதிக்கேயான பிரத்தியேக உணர்வுகளை வெளிப்படுத்த, சிறப்பான சுதந்திரத்தினை வெயில் குழுமம் வழங்கி நல்லதொரு பரீட்சார்த்த நிலையினை தமிழ் சினிமாவின் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. வஸந்தபாலன் தனது முதல் திரைப்படமான ஆல்பத்தினை விட வித்தியாசமான கோணத்தில் வெயிலை படமாக்க முயன்றிருப்பதும் பாராட்டத்தக்கதுதானே! தமிழ் சினிமாவில் அன்றுதொட்டு இன்று வரை ஹீரோ பாத்திரம் சாதாரண மனித வாழ்வியலை, அதிஉயர் எட்ட முடியாத நிலையில் வைத்தே காட்சிப்படுத்தி காண்பித்துள்ளது. மின்னல் வேகத்தினையும் தாண்டி சுற்றிச் சுழன்று எதிரிகளை வேட்டையாடும், தன்னை நோக்கி வரும் துப்பாக்கி ரவைகளை சாதுவாக திசைமாறி நின்று அதன் தொடர்பயணத்திற்கு ஆசிர்வதிக்கும் அனேகமான தொழில்நுட்ப ஹீரோக்களே நமக்கு சாதாரண மனிதர்களாய் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். புனைவு என்ற கருத்தியல் தளத்தினை அதீதமாகவும், எல்லைகளே அற்ற வகையிலும் பிரமாண்டப்படுத்தல், யதார்த்தத்தினை விட்டு அதிகம் மனித மனங்களை தூரமாக்கும் வீண் முயற்சிகளாகும். தமிழ் சினிமாவுக்குள் ஜனரஞ்சகம் புகுந்து கொண்டு செய்யும் ஆக்கிரமிப்பு நிலைபோல எந்த சினிமாவிற்கும் நிர்க்கதி ஏற்பட்டுவிடக்கூடாது. வரலாற்றில் மாற்று நிலைக் கருத்தியல் தளம், ஏன் தமிழ் சினிமாவின் கோடம்பக்க எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதோ தெரியவில்லை! அல்லது வரலாற்றின் மாற்று சக்திகளை உள்வாங்க தமிழ்மொழியின் பின்பற்றாளர்கள் தயார் இல்லை என்பதாய் கோடம்பக்கம் எண்ணியுள்ளதோ தெரியவில்லை, ஆனால், வெயில் பிரதான பாத்திரத்தினைச் சுற்றி கதை நகர்தலை எடுத்தாள்வதை விட்டும் பல பாத்திரங்களினூடாய் வெயில் போல அனைவரையும் ஒன்றாகவே தொட்டுச் செல்கிறது. என்றாலும் பசுபதி இங்கு சுழன்று சுழன்று வேட்டையாடவும், மகா உத்தம புருஷராக காட்டப்படவும் இல்லை. பசுபதியின் பாத்திர வடிவமைப்மை அவதானிக்கும் போது நமது வீதிகளிலும் பல 'முருகேசன்கள் வாழ்வை தொலைத்துவிட்டு நிற்பதினையும் அவர்களின் அநாதரவு நிலையினையும் காண முடிகிறது.
தமிழ் சினிமாப் பார்வையாளனுக்கு பிரதானமாக இரண்டு விடயங்களை அவனது திரைப்பட சூழல் அதிகம் காட்டித்தந்துள்ளது. பிரதான கதாபாத்திரங்கள் தோல்வி, ஒதுங்கல் என்பவையெல்லாம் கடந்தே தீரும் என்பது ஒன்று, மற்றையது வில்லன்கள் எப்படியும் திரைப்பட முடிவின் போதேனும் பொலிஸாரால் கைது செய்யப்படுவார்கள், என்கௌண்டர்கள் மூலம் அவர்களின் கோப்பு மூடப்படும் அல்லது பொதுமக்களால் வில்லன்கள் எப்படியும் அழிப்படுவார்கள் - நெய்டா படுகொலைகளின் சூத்திரதாரி நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டது போல - என்பதாக உள்ளது. இந்தப் பிரதான கதாபாத்திரம் போல வாழ நினைத்து முடியாமல் போன பலரின் கதைகள் எமது தேசங்களில் இன்னும் உள்ளது. ஆனால் வெயில், தமிழ் சினிமாவின் இந்த தார்மீக எல்லைகளையும் பதவி நிலைகளையும், உயர்வான வணிக நம்பிக்கைகளையும் ஆரவாரமின்றி கேள்விநிலைப்படுத்தி, கட்டுடைத்து, சாதாரண மனிதனின் வாழ்க்கை முடிவு ஹீரோ வேஷத்தினுள் மறைக்கப்பட வேண்டியதில்லை என்பதினை அடையாளம் காட்டிவிடவில்லையா? இதனால் கட்டுடைப்பையும் வெயில் செய்துள்ளது என்கிறோம்.
வெயில் கொண்டுவரும் சூழல் வஸந்தபாலன் அனுபவித்த வாழ்வின் கடந்த நாட்கள் என்பதினையும் ,அரிதாய் தமிழ் சினிமா தொட்டுச் செல்லும் விளிம்புநிலை மக்கள் தழுவிய பார்வைக் கோணத்தினையும் கொண்டுள்ளதாய், இன்றை இலங்கை சூழலில் மற்றொரு பார்வையை பேசியுள்ளதாக காண்கின்றேன். முருகேசன் ஒரு ஆட்டு இறைச்சி வியாபாரியின் மகனாய் சிறுபராயம் முதல் அந்த தொழிலினை மேற்கொள்ள பயிற்றுவிக்கப்பட்ட ஒருவனாய் வருகிறான். அவனின் சகோதரன் 'பரத்' கூட கதையின் கரு, தீப்பெட்டி சிறுகைத்தொழிலில் கந்தகப் புகை வியர்வையை சதா தொட்டுத்திரியும் புழுதி மண் என்பவற்றினை அணைத்துக் கொண்டு அதற்குள் இருந்து சுழல்கிறது. வெயில் ஆவணப்படுத்திய மிகப் பெரியதொரு வாழ்வு நிலை, தொழில் முறைமைகள், வெயிலுக்கு ஏற்றாற் போன்ற மக்களின் மனோநிலையும், வாழ்வின் போக்குகளும், வாழ்வியலை சாதாரணமாக மேற்கொள்ளும் குடியிருப்புப் பகுதிகள் என்பனவும் . அதற்குள்ளும் MGR
பெருவெளி

ஆட்கொண்ட ஆரவாரத்தின், ஆக்கிரமிப்பின் காட்சிப் படுத்தல்களைப் குறிப்பிடவே வேண்டும். மற்றும் நீண்ட வனாந்தரக் கிராமங் களில் சிறுவர்களின் நாட்கடத்து கையினை மிக அற்புதமாக கமராவுக்குள் கொணர் டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர். சினிமாவிற்குள் முதற்தரம் ஒளிப்பதிவினை மேற் கொண் டவர் இவர் என்பதற்கான தடயங்களே ஒளிப்பதிவில் அற்றுப்போய் கிடக்கிறது.
குழந்தைகளை ஓடவிட்டு அவர்களின் இயல்பு மனம் போலவே அவர்களுக்குப் பின்னாலி கமராவையும் ஓடவிட்டுள்ளார். தடையின்றி எல்லைகடக்கும் காற்றின் மிகச் சுதந்திர நகர்வினைப் போல குழந்தைகள் அவர்களின் நாட்கடத்துகையினை மேற்கொள்ளல் இதை விட மிகச்சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதற்கில்லை.
படமாக்கப்பட்ட நிலம் சார்ந்த விழுமியங்கள், வாழ்வின் கோலங்கள், அந்த தேசத்திற்கான வரலாற்றின் சிறந்த தடயங்களை வெயில் படம் கொண்டுவந்துவிட்டது.
இந்த இடத்தில்தான் ஒவ்வொரு தேசமும் அதன் அடையாளங்களைத் தக்கவைக்கும் மரண முயற்சியில் தோற்றுப்போய் விடுகின்றன. சிறந்த உதாரணமாக இலங்கை என்ற பெருநிலப்பரப்பிற்குள் பல்வேறு தேசங்கள் காணப்படுகின்ற நிலையினை வெளிப்படுத்தியுள்ளதனைக் காண்கிறோம். ஆனால் ஈழத்தமிழர் மீது அக்கறை கொண்ட தேவபிரான் போல மணிரத்னம் எடுத்த கன்னத்தில்முத்தமிட்டால்" திரைப்படத்தில், மாதவன் மனைவி மகளுடன் இலங்கை வரும்போது காரில் இருந்து காணும் காட்சிகள், ஏதோ இலங்கை புத்தபிரானை மட்டும் ஏற்றுக்கொண்ட தேசமாகவல்லவா காட்சிதருகிறது? இங்கு முஸ்லிம் தேசம், தமிழ்தேசம், மலையக தேசம் மேலும் கிறிஸ்தவர்கள் என்ற பரப்புக்கள் காணப்படுவதினை மறுதலிக்கிறதே! இதனால்தான் ஏற்கனவே கூறிய கருத்தினை இங்கும் நினைவூட்டுகிறோம். தமிழ் சினிமா கருத்தியல் சார்ந்தா எழும்புகிறது? அல்லது வெறும் புளித்துப்போன வணிகம் சார்ந்தா எழும்புகிறது?
வெயில் - வெயில் மட்டும்தான் தேச அடையாளங்களை பதிவு செய்துள்ளது என்று கூற வரவில்லை. பிதாமகன், கருத்தம்மா என ஏற்கனவே சிறந்த பதிவுகள் இருக்கின்றன. கட்டுடைப்பையும் ஆவணப்படுத்தலையும் மேற் கொண்டதாக கொள்வது இதனால்தான்.
இலங்கையில் எடுக்கப்படுகின்ற சிங்கள திரைப்படங்களும், ஏனைய தேசங்கள் தொடர்பான, உள்ளக வகையினங்கள் தொடர்பாக எந்தளவு பேசியுள்ளது என்பதினை பற்றி நோக்கும் போது மனம் நொந்துபோகும் நிலை வெகு இயல்பாகவே ஏற்படுகிறது.
ஆக பல்வேறு வரலாற்றுப் பதிவுகள்தான் நமது தேசங்களின் உயிர் நாடியை சிதறடிக்கச்செய்யும்; மேதாவித்தனங்களை உடைப்புப்படுத்தும். வளமான தேசத்திற்கான கட்டுடைப்பு ஆவணமும் நமது கரங்களை வந்தடைய வேண்டுமென்ற எண்ணப்பாடுகளின் செயற்பரப்பு ஒவ்வொரு தேசங்களையும் நிச்சயமாக காத்தே தீரும்.
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
III

Page 61
நீண்ட நாட்களுக்குப் பின் எனது கைகள் வெள்ளைக் காகிதத்தை தொடுகின்றன. பல நாட்களாக அடக்கி வைத்திருந்த ஆசைச் சித்திரத்தை வரைய வேண்டுமென்று அதற்கான நேரம் இன்றுதான் கிடைத்தது எனது வேலைகளை ஒரமாய் தள்ளி விட்டு பென்சிலை வெள்ளைத்தாளின் மேல் உரசிக்கொண்டு செல்கின்றேன்.
சில வருடங்களுக்கு முன்பு இதே சித்திரத்தை நான் வரைந்துள்ளேன். கடலில் தோணி ஒன்று செல்ல சந்திரன் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. வரைந்து முடிந்த சித்திரத்தை தலையணையின் கீழ் வைத்துவிட்டு உறங்குகிறேன்.
இரவு நேரம் தனது பால்போன்ற வெண்மையை உலகிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது சந்திரன். நானும் எனக்கு அறிமுகமில்லாத மூவரும் தோணியொன்றில் பிரயாணித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் மூவரும் எனது பென்சிலின் வர்ணத்திலிருந்துதான் பிறந்திருக்கி றார்கள். சந்திரன் அப்படித்தான் வளர்ந்துமிருக்கிறது. கடலும் அவ்வாறுதான் உருவாகியி ருக்கிறது.
என்னுடன் இருந்த ஒருவரை நான் அழைக்கிறேன். தோணியை ஒட்டும் பணியிலேயே அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அழைப்புக்கு பதில் தரவில்லை. மற்றவர் வானை விறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருடன் நான் பேச விரும்பவில்லை. அடுத்தவர் பொருள் விளங்காத பாஷையில் என்னுடன் பேசுகிறார். ஒன்றுமே புரியாமல் தோணியின் மூலைப்புறமாக நான் உறங்குகிறேன்.
முதலில் அழைத்த மனிதன் நான் வேலையில் இருக்கும்போது வரையப்பட்டவன். இரண்டாமவன் கோபத்தில் இருக்கும்போது வரையப்பட்டவன். இனம்,மதம், மொழி ஏது மின்றி வரையப்பட்டவன் மூன்றாமவன் தலையணையின் கீழ் இருந்த சித்திரத்தை எனது குழந்தை எடுத்துச் செல்கிறது. அதன் கையசைவில் காகிதத் தாளசைந்து, சென்று கொண்டிருந்த தோணி தடம்புரளத் தொடங்குகிறது. கடலில் நான் வீழ்த்தப்படுகிறேன். குழந்தையின் கையிலிருந்த தாளை எனது மனைவி எடுத்துச் சென்று தலையணையின் கீழ் வைக்கிறாள். கொந்தளித்த கடல் இப்போது அமைதியாகிறது. நல்லவேளை எனக்கு நீந்தத் தெரிந்திருந்தது என்னுடன் வந்த மூவரும் ஒவ்வொருத்தராய் உயிரை மாய்த்துக் கொண்டிருந்தனர். வெளியே வர முயற்சித்தால் கடல் ஒரு எல்லைக்குட்பட்டதாக, எனது வெள்ளைத் தாள்களுக்குட்பட்டதாக இருக்கிறது.
மீண்டும் எனது குழந்தை சித்திரத்தை எடுக்கிறாள். கடல் பகுதியை அழிக்கிறாள். தண்ணீர் வழிகிறது. அவள் முழுவதுமாக கடலை அழித்து விட்டாள். கடல் தரைமட் டமாகிறது. சந்திரனை அழிக்கிறாள். அது மெதுவாகத் தேய்கிறது. தோணியை அழிக்கிறாள் அது உடைந்து மறைந்து போகிறது.
இப்போது வெட்டவெளியான ஒர் இடத்தில் நான் நிற்கிறேன். எனது குழந்தையின் கையில் ஒரு வெள்ளைத்
II
 
 

விசித்திர
சித்திரம்
தாள் மட்டும் உள்ளது. சித்திரத்தை முழுவதுமாக அவள் அழித்துவிட்டாள். என்னைத் தவிர விறகு இல்லையென்று நேற்றிலிருந்து என்மனைவி முறையிட்டுக் கொண்டிருந்ததால் அவளின் அடுப்புக்கு விறகாய் எனது வெள்ளைத்தாள் தீமூட்டப்படுகிறது. திடிரென அந்த வெட்ட வெளியான இடத்தில் தீ பரவிக் கொள்கிறது.
படுக்கையில் இருந்து இப்போது நான் எழுகிறேன்.
எனது சித்திரங்கள் அனைத்தும் என்னிடம் நிஜமாகவே வந்து சேர்கின் றன. எனது குழந்தை ஓடி வருகிறது. அரவணைத்துக் கொள்கிறேன். எனது மார்பில் உள்ள முடிகளை சுரண்டிக் கொண்டு சொல்கிறது. "வாப்பா அதோ காகம்”
உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டேன். காகம் எ னு ம' போது தா ன நினைவுக்கு வருகிறது. இப்படித்தான் சில காலங்களுக்கு முன்பு கண்காட்சிக்காக வரைந்து கொடுத்தேன். மனித சிலை ஒன்றின் மீது காகம் உட்கார்ந்திருக்கிறது. அந்த பாதையினூடாக ஒரு மனிதன் நடந்து வருகிறான். நானும் அமர்ந்திருக்கிறேன். மனித சிலையின் கீழ் இளைப்பாறுகிறேன். நீண்டநேரம் பயணித்ததன் பின்பு அப்பாதையில் இளைப்பாறுவதற்கு இதுவே நல்ல இடமாகத் தோன்றியது.
பெய்த மழையினால் அந்த சிலை கரைகிறது. காகமும் சப்தமாய் கரைகிறது. சிலைபோல் செதுக்கப்பட்ட மனிதன் எழுந்து வந்து என்னை வாளால் வெட்டுகிறான். இரத்தம் பீறிட்டுப் பாய்கிறது. நான் அலறுவதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. நான் அவனுடன் போர் புரிய விரும்பவுமில்லை. என்மீது சுமத்தப்பட்ட குற்றமெல்லாம் அவனை உருவாக்கியதுதான். பூச்சிகளை உண்ணுவது போல் காகம் என் தலைமுடிகளை உண்ணுகிறது. இன்னும் சில வினாடிகளில் என்னை முழுவதுமாக தின்று விடும். (காகம் அனைத்தும் உண்ணும்) அதிஷ்டவசமாக அன்று நான் தப்பித்து விட்டேன்.
விசித்திரமான எனது சித்திரங்கள் இப்படித்தான் என்னை பயமுறுத்துகின்றன. இதனால் நான் சித்திரமே வரைவதில்லை. இப்போது என்னிடம் பணம் இல்லை. வெள்ளைத் தாள் மட்டுமே உள்ளது. அதில் ஐஸ்கிறீம் ஒன்று வரைகிறேன் எனது குழந்தைக்காக!
(அஹமட் சாஜித் 16 வயதான இளம் எழுத்தாளர்)
gim QugQuan

Page 62
முதன்மையான நாட்டுப்புற இலக்கியங்களுக்குள் கிராமிய பழமொழிகள், விடுகதைகள், கதைப்பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் என்பன கோடிட்டுக் காட்டக்கூடியவை.
முஸ்லிம் மக்கள் குழுக்களின் தனித்த அடையாளங்கள் தாங்கி நிற்பவை இந்த கிராமிய பழமொழிகள்.
உலகில் தோன்றிய தொன்மை இலக்கிய வகைகள் ஏழினுள் ஒன்றாக பழமொழிகளை அடையாளம் காட்டுகிறார் தொல்காப்பியர்' பழமொழிகள் மூதுரை, முதுமை, முதுமொழி, மொழிமை, முதுசொல், முன்சொல், பழஞ்சொல், முதிர்சொல்’ என்றெல்லாம் பண்டைய இலக்கியங்களில் அழைக்கப்படுகின்றன.
பழமொழிகளின் பொதுப் பண்புகள் பற்றி முனைவர் கா.சாந்தி அவர்கள் இப்படி விளக்குகிறார் பழமையான வாழ்வியல் அறங்கள், கோட்பாடுகள், பண்பாட்டுக் கூறுகளை மொழிவதுதான் இந்த பழமொழிகள். சொற்செறிவும் பொருள் ஆழமும் நிறைந்தவை. மக்கள் சமுதாயத்தின் முதிர்ந்த அனுபவத்தின் வெளியீடுகளே இவைகள். ஒரு விடயத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் இதன் பண்பு. மேலும் இவை நாட்டுப்புற மக்களின் வாழ்வில் அன்றாடம் நின்று நிலவுவது.
பழமொழிகளுக்கு தெளிவான வரைவிலக்கணம் ஒன்றை அவர் இப்படி சொல்கிறார். பழமொழிகள் என்பவைகள் பொருளுடையது, அளவில் சிறியது, மோனை ஒலி இயல்பு உடையது, எளிதில் நினைவில் நிற்பது, கூர்மையான வார்த் தைகளால் வார்த்தெடுக்கப்படுவது, பொதுவான உண்மையின் அடிப்படையில் பிறப்பது, புகழ் பெற்றது, கவர்ச்சிமிக்க நடையுடையது, அன்றாட வாழ்வில் தொடர்புடையது, சமூகத்தின் நன்மதிப்பு உடையது, உருவகத் தன்மையுடன் கூடியது, மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்துவது, உணர்ந்து கூறும் கருத்தை உடையது, தனித்தன்மை வாய்ந்தது, எல்லோரின் புகழ்ச்சிக்கும் ஏற்புக்கும் உரியது.
பழமொழிகள் என்பதற்கு மற்றுமொரு அர்த்தம் பழம்' போன்ற மொழி என்பதாகும். பழுத்த அனுபவங்களின் கூறு என்றும், கனிந்த பக்குவம் என்றும், கனியின் இனிய சுவை என்றும் பொருளை விரித்துக் கூறலாம்.
அந்த வகையில் கிழக்கிலங்கையின் அழகிய கிராமப் புறங்களில் இந்த கனியின் இனிய சுவையினை நாம் இன்றும் ஆங்காங்கே
பெருவெளி m
 

அஸிஸ் எம். பாயிஸ்
சுவைக்கக் கிடைத்தாலும் இன்றைக்கு அவைகள் குறித்த ஒரு சந்ததியுடன் அழிந்து போவதை கண்கூடாக காணக்கிடைப்பது மனவருத்தத்திற்குரியதே.
நம் மூத்தோர்கள் அடிக்கொருதரம் பாவிக்கும் இந்த இனிமையான வழக்குகள் இன்று மருவி வரும் இந்த நிலை தொடருமானால் இது இலங்கை முஸ்லிம்களுடைய முதுசங்களின் அழிவாக அமையும் என்பது மறைக்க முடியாத உண்மை.
இதனை கருத்தில் கொண்டு அண்மைக் காலங்களில் இவற்றை தொகுத்து நூலுருவாக்கும் முயற்சிகள் பல எழுந்தாலும் அதில் குறிப்பிட்டு சொல்லும் அளவு பங்களிப்பினை செய்திருப்பது சட்டத்தரணியும் இலக்கியவாதியுமான திரு எஸ். முத்துமீரான் அவர்களும், திரு.எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுமே ஆகும்.
இருந்தாலும் அவைகளில் தவறவிடப்பட்ட இந்த கிராமிய பொக்கிஷங்கள் இன்னும் ஏராளம் தொகுக்கப்படாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. அவைகளை தொகுக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டபோது எனக்குக் கிடைத்த பொன் முட்டைகளை பெருவெளி’ யில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் ஒரு அலாதி இன்பம்தான்.
கிராமியப் பழமொழிகள் குறித்து இந்த ஆய்வாளர்கள் கண்டு கொள்ளாத மற்றுமொரு விடயம் என்னவென்றால், இந்த கிராமியப் பழமொழிகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு கிராமியக் கதை உண்டு என்பதாகும். இந்த பழமொழிகளின் உருவாக்க அடிப்படையாக அந்த கதைகள் அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இந்த முது மொழிகளைப் போலவே சுவையும் சுவாரஷ்யமும் கொண்டவை. ஆனால் அந்த கதைகளையெல்லாம் தவறவிட்டு விட்டோம் என்பதுதான் கவலைக்குரிய விடயம். அந்த கதைகளை நம் மூத்தோர்களிடம் இருந்து பெற்று அதனை நாம் சேகரிக்கத் தவறி விட்டதானால் அவர்களோடு இன்று அந்த கதைகளும் மறைந்து விட்டன. ஓரிரண்டு கதைகள் மட்டும் எச்சங்களாய் காணக்கிடைக்கிறது.
இந்த முதுசொற்களை அந்தந்த மண்வாசனை சொற்களிலேயே நாம் அறியும் போதுதான் அதன் ரசனையும் சுவையும் நமக்கு புரியும். இனி அவைகளை ரசிக்க சுவைக்க ஆரம்பிக்கலாம்.
01. காஞ்சிலங் கொட்டையும் கண்ணுக்குதவுமாம்
வேலிப்பருத்தியும் வேளைக்குதவுமாம்
காஞ்சிலை" என்பது கிராமப் புறங்களில் காணப்படும் ஒரு

Page 63
நஞ்சுக் காய் காய்க்கும் மரம். இதன் விதைகொட்டை நாட்டு வைத்தியத்தில் கண்நோய் ஒன்றுக்கு மருந்தாக அக்காலத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
வேலிப் பருத்தி’ என்பது காற்றில் வெடித்து சிதறி திசைகள் எட்டும் பறக்கும் ஒரு வகை பூவின் அழகையொத்த பஞ்சினை தரும் ஒரு வகை கொடி. இதன் சாற்றினை எடுத்து கிராமப் புறங்களில் சிறு குழந்தைகளின் சளித் தொல்லைக்கு இதனுடன் வேறு கூறுகளும் சேர்த்து கைவைத்தியமாக செய்வார்கள்.
இது இந்த பழமொழியின் நேரடி சொல் விளக்கம் அல்லது நேரடிக் கருத்து. இந்த முதுமொழியின் உள்ளார்ந்த அர்த்தத்தை நோக்கும் போது 'எதையும் நாம் எடுத்த எடுப்பிலேயே இது எதற்குமே உதவாது என்று நிராகரித்து ஒதுக்கி விடக் கூடாது. அவை ஒதுக்கப் படவேண்டிய விடயம் என்றாலும் அதிலும் நமக்கு ஏதோ நன்மை இருக்கின்றதென்பதுதான் உண்மை.
இதையேதான் சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற பிரபலமான இன்னொரு பழமொழியும் கூறி நிற்கிறது.
இதையே புனித அல்குர்ஆனில் 1428 வருடங்களுக்கு முன்பே இறைவன் நமக்கு இப்படிப் பொருள்பட கற்றுத் தந்திருக்கிறான் எந்த ஒரு பொருளையும் நாம் வினுக்காக படைக்கவில்லை, அவை ஒவ்வொன்றையும் மனிதனுக்கு பயன் தரக் கூடியதாகவே நாம் அமைத்துள்ளோம்.
02. கொரங்குட குப்பிய மருந்துக்கு கேட்டா கொப்புல போட்டு ஒரஞ்சுமாம்
கிராமப்புறங்களின் ஆற்றங்கரை மரங்களை ஆக்கிரமித்துக் கிடப்பது குரங்கினங்கள், கிராமத்தின் மக்களின் எண்ணிக்கையை மிஞ்சிவிடும் அளவிற்கு இங்கு குரங்குகள் காணப்படும்.
எதற்குமே தேவையற்ற ஒன்றுதான் குரங்கின் குப்பி’ . இங்கு குப்பி என்பது கிராமத்து பேச்சு வழக்குச் சொல்லில் பின் ஆசனம்’ என்பதைக் குறிக்கும். இதை இங்கு உதாரணப்படுத்துவதன் மூலம் நம் முன்னோர்கள் எதனை நமக்கு விளக்க முயல்கிறார்கள் என்பதை ஆராய்ந்தால், ஒருவரிடம் குறிப்பிட்ட ஒரு பொருள் எந்த உபயோகமும் இன்றி வீணாக கிடந்து கொண்டிருக்கையில் அதையே மற்றொருவர் வந்து ஒரு அவசரத் தேவைக்காக அதைக் கேட்டுவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்களேன் - அதன் பிறகு பார்க்கணுமே அவர் பேச்சுக்கள் போகும் விதத்தினை. ஏதோ ஒரு கடுமையான தேவைக்காக அதை தான் வைத்திருப்பதாகவும் இப்போதும் அதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதாகவும் பேசுவார். இவ்வாறான மனநிலை கொண்டவர்களை இன்றும் நம் மத்தியில் நாம் பார்க்கலாம்.
இதையே கிராமத்தின் முதிர்ந்த அனுபவத்தில் நம் முன்னோர்கள் இப்படி அழகாகவும் நளினமாகவும், சுவைாயாகவும், சுவாரஷ்யம் பொங்கவும் நமக்கு எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
கொரங்கு - குரங்கு, குப்பி - பின் ஆசனம், கொப்பு - மரக்கிளை, ஒரஞ்சுதல் - உராய்தல்
03. மழக்கால் இருட்டெண்டாலும்
மந்தி கொப்பிழக்கப் பாயாதாம்
மழை காலங்களின் வானம் கார்முகில்களால் இருளும்போது அருகில் இருப்பவரைக் கூட கண்டு கொள்ளக் கடினமாகிப் போவதுண்டு. இப்படியான இந்தப் பொழுதுகளிலும் கிளைவிட்டு கிளை தாவும் மந்திகள் என்ன செய்யுமென்றால் - ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளையை இலக்கு வைத்து தாவும், அதேவேளை
II

அந்தக் கும்மிருட்டிலும் தான் பிடிக்க நினைத்த கொப்பினை தவறவிடாமல் சரியாக குறிவைத்துப் பிடித்து முன்னேறும்.
இந்த பழமொழி கூறும் ஆழமான கருத்து இப்படி அமைகின்றது.
குறித்த ஒரு விடயத்தில் இலக்கு வைத்து அதனை அடைய வேண்டும் என்று முயற்சிகளை எடுக்கும் போது நம் வழியில் இருளாக எந்த விடயம் நம்மைத் தடுத்து வழிமறுத்து ஆட்கொண்டாலும் அந்த தடைகளையும் உடைத்தெறிந்து நம் இலக்கினை சரியாக அடையவேண்டும், அதில் சறுகி விடக் கூடாது என்பதையே நம் முன்னோர்கள் இத்தனை அழகாய் நமக்கு சொல்லித் தந்து சென்றிருக்கிறார்கள்.
மழக்கால் - மழைகாலம், மந்தி - குரங்கு, கொப்பிழக்க - கிளையை தவறவிட்டு
04. சேத்திக்கு மருந்து அரைக்கப்போய்
முன்ன இருந்த குறுஞ் சிரிப்பும் அத்துப் போயிற்று
கிராமப் புறங்களின் மாந்திரீக வைத்தியங்கள் அக்காலத்தில் மிக அதிகமாகவே காணப்பட்டிருக்கிறது. குடும்பத்தை சேர்த்தல், பிரித்தல், ஒருவருக்கு தீங்கு செய்தல், வியாபரம் முன்னேற, வியாபாரம் நஷ்டமடைய செய்தல், இப்படி பல வகை விடயங்களில் அந்த மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
பில்லி, சூனியம், செய்வினை, வசியம், மந்திரித்துக் கட்டுதல், அழைப்பிலே எடுத்தல், ஏவிவிடுதல், மருந்து மாயம், அங்கம் விடுதல் போன்றவற்றுக்கெல்லாம் அடிமையான மக்கள் வாழ்ந்த காலத்தில், - உதாரணத்திற்கு
ஒரு மனைவி தன் கணவன் தன்னுடன் அடிக் கடி எடுத்ததற்கெல்லாம் சண்டை போடாமல் அன்பாகவும், பாசமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு சேர்த்திக்கு மருந்து செய்வதுண்டு. பல நேரங்களில் அது பயனளிக்காமல் அந்த சேர்த்தி மருந்தால் ஏற்கனவே கொஞ்சமேனும் தன்னைப்பார்த்து சிரித்துக் கொண்டிருந்த அவனிடம் இப்பொழுது அந்த சிறு புன்னகை கூட இல்லாமல் போய்விடுகிறது.
இந்த பழமொழியினை ஆழமாக நோக்கினோமானால் நமக்கு பல நுாறு அர்த்தங்களை இது கொடுக்கும். நம் பெரியவர்கள் எத்தனை அனுபவசாலிகளாக இருந்து இவைகளை கூறியிருப்பார்கள் என்பதை எண்ணுகையில் புல்லரிக்கிறது.
ஒரு விடயம் கொஞ்சமாவது சரியாக நடந்து கொண்டிருக்கும், சிலர் அதனை தான் திருத்தி காட்டுகிறேன் என்று மார்தட்டிப் போய் கடைசியில் இருந்ததையும் கெடுத்து விடுவார்கள். இது இப்போதுகளில் எல்லா இடங்களிலும், எல்லா விடயங்களிலும் நடந்து கொண்டே இருக்கிறது.
நமக்கு ஒரு விடயம் தெரியவில்லையானால் அதனை வெட்கம்விட்டு நமக்கு தெரியாது என்று ஒத்துக் கொண்டு அதனைக் கற்றுக் கொள்வதில்தான் அறிவாளி வெற்றி பெறுகின்றான் என்று எங்கோ படித்தது இன்னும் ஞாபகத்தில் நிற்கிறது.
சேத்தி - சேர்ந்திருக்க, குறுஞ்சிரிப்பு - சிறு புன்னகை, அத்துப்போதல் - இல்லாமல் போதல்
சுவை தொடரும்.
mm Qugasusin

Page 64
சீறாவின் இயங்கியல் ஏ.பி.எம். இத்ரீஸ்
உயிர்ப்பை தேடும் வேர் விலை : 100.00
சிமகால உலகில் சமூக மாற்றத்துக்கான பணிகள் பல்வேறு முறைகளில், பல்வேறுபட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் தனிமனிதர்கள் தொடங்கி அமைப்புக்கள் வரை உள்ளடங்குகின்றன. இவ்வாறு சமூகமாற்றப் பணியில் ஈடுபடுகின்ற அமைப்புகளைப் பொறுத்தவரை அவை அரசியல் இயக்கமாகவோ, இராணுவ இயக்கமாகவோ, கல்வி நிறுவனமாகவோ, சமய இயக்கமாகவோ இருந்து வருவதே நமது அனுபவமாகும். இன்று தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் முஸ்லிம் சமூகம் மிகத் தீவிரமான மாற்றங்களை வேண்டி நிற்கின்றது. இதனால் இச் சமூகத்தளத்தில் தனி மனிதர்கள் தொடங்கி பலமான அமைப்புக்கள் வரைக்கும் சமூக மாற்றப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நமது சமகால அனுபவங்களின்படி, இன்று நமது சமூகத்தளத்தில் சமூக மாற்றத்துக்கான பணிகள் நிறுவன ரீதியாகவே முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, இஸ்லாமிய அடிப்படைகளை தமது வாழ்வியல் ஒழுங்காகக் கொண்ட சமூகமாக முஸ்லிம் சமூகத்தை மாற்றுவதற்காக இன்று நமது சமூகத்தளத்தில் பல இஸ்லாமிய இயங்கள் கடுமையாக உழைத்து வருகின்றன. சமூக மாற்றத்தை நோக்கிய இவ்வியக்கங்களின் பணி நமது சமூக அரங்கில் பல சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இத்தகைய இயக்கங்களின் சமூகமாற்றப்பணிகள், அவை கைக்கொள்ளும் முறைவழிகள், அவைகள் அடைந்த முன்னேற்றங்கள், பின்னடைவுகள், மாற்று வழிமுறைகள், இயக்கங்களுக்கிடையிலான இடை வினைகள் பற்றியெல்லாம் இன்னும் நம் மத்தியில் உரையாடல்கள், ஆய்வுகள் தொடங்கப்படவில்லை. இன்று நடைமுறையிலுள்ள இயக்கங்கள் தாங்கள் வரித்துக் கொண்ட பாதையில் பயணித்துக் கொண்டேயிருக்கின்றன. அவைகளின் ஏக இலட்சியம் இஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்குவதாகும். இந்த நோக்கில் அவை அடைந்திருக்கும் வெற்றிகள், தோல்விகள், நமது சமூகத்தில் அவைகளுக்கான பொருத்தம், பொருத்தப்பாடின்மை பற்றியெல்லாம் நாம் பேசியே ஆக வேண்டிய கட்டத்திலிருக்கின்றோம். இயக்கங்களின் செயற்பாடுகள் குறித்துப் பேசவும், இன்னும் அவைகளால் ஆற்றப்படவேண்டிய பணிகள், அவை கவனத்திற்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்தும் நாம் நமது கவனத்தைச் செலுத்தவும், வேண்டியுள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது குறித்துப் பேசுவது புனித இயக்கங்களை இழிவுபடுத்தும் செயற்பாடாகவே விளங்கிக்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
இத்தகையதொரு பிற்போக்கான கருத்து நிலையை,
பெருவெளி m
 
 

வாசிப்புப் பிரதி
இயங்கியல்
கள்
ளிடம் உண்மையை உரைத்தல்
பாலைநகர் ஜிப்ரி ஹாஸன்
மாயையை கேள்விக்குட்படுத்தி, கட்டுடைப்புச் செய்து, இயக்கங்களின் சமூகமாற்றப்பணிகள் குறித்தும் ஓர் திறந்த உரையாடலை, சீறாவின் இயங்கியல் எனும் நூல் மூலம் தொடங்கி வைக்கிறார் ஏ.பீ.எம். இத்ரீஸ், ஜாமியா நளிமியாவின் விரிவுரையாளரான இவர், இயக்கங்கள் மேற்கொள்ளும் சமூக மாற்றப்பணியில் நீண்ட கால அனுபவத்தையுடையவர். நமது சிந்தனைத் தளத்தில் ஓர் ஆய்வினை ஏற்படுத்தி இருக்கும் சீறாவின் இயங்கியல் வெளிவந்த ஒன்றரை ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும், இது இன்னும் சரியான கவனயீர்ப்பைப் பெறாமல் போனது நமது புலமைத்துவ வட்டாரத்தில் இதன் அதிர்வு இன்னும் சரியாக உள்வாங்கப்படவில்லை என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. அதே நேரம் இது குறித்து சுதந்திரமாக கருத்தாடும் ஊடகமின்மையும் இதற்கு ஒரு காரணமாகும். பெரும்பாலும் இயக்க வெளியீடுகளான அச்சு ஊடகங்களில் பேசுவது எப்படிச் சாத்தியமாகும்?
சீறாவின் இயங்கியல் சமகால சமூகமாற்றத்துக்கான நிபந்தனைகளை, கருத்தியல்களை நபிகளாரின் சீறாவிலிருந்து தொட்டுப் பேசுகிறது என்ற வகையில் இது பன்முக சிந்தனை தளத்தில் விரிந்து செல்கிறது. எனினும் குறிப்பான சில விடயங்களே இங்கு கலந்துரையாடப்படுகின்றன. இன்று நடைமுறையிலுள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களினதும் இறுதிக் குறிக்கோள் இஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்கல் என்பதையே மையப்படுத்தியுள்ளது. இருந்தபோதும் இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்பும் இப்பணியில் இவ்விடயங்கள் ஒன்று பட்டு ஒரு பொது ஒத்துழைப்போடு செயற்படாமல் ஒன்றையொன்று விலகி நிற்பதேன்? என்று எம்மத்தியில் நிலவி வரும் நீண்டகாலக் கேள்விக்கு சீறாவின் இயங்கியல் தரும் பதில் மிக முக்கியமானதாகும். 'இஸ்லாத்திற்காக உழைத்தவர்களை அதிமனிதர்களாகக் கட்டமைத்துக் கொண்டு அவர்களது சமூகமாற்ற முறைவழிகள் மாத்திரம்தான் சரியானவை என்ற மனப்பாங்கு இங்கு நிலவுவதால் நபிகளாரின் வரலாற்றுப் பாத்திரம் கலிமாவோடு மட்டும் சுருக்கப்படுவதனையும் அவதானிக்கலாம். ஆனால், நபிகளாரின் முழுமை அனைத்தையும் உட்கொண்ட சமூகமாற்றத் தன்மையை யாருடைய சீறாவிலும் காண முடியாது’ என முன்னுரையில் இத்ரீஸ் குறிப்பிடுகிறார். உண்மையும் அதுதான். இன்று நம் மத்தியில் செயற்படும் இயக்கங்கள் அதன் ஸ்தாபகர்களின் வழிமுறைகளை மட்டுமே பின்பற்றுகின்றன. நமது சமூக அமைப்பை, சூழலை அவை போதியளவில் கவனத்திற் கொள்வதில்லை. முஸ்லிம் பெரும்பான்மை நாடொன்றில் சமூக மாற்றத்துக்காக அல்லது ஒரு குறிப்பிட்ட கால, இட, சூழமைவில் வாழ்ந்த, சமூகமாற்றத்துக்காக உருவாக்கப்பட்ட இயக்கத்தின் சமூகமாற்ற முறை வழிகளை அவற்றிலிருந்து வேறுபட்டு நிற்கும் சமூக அமைப்பில் அப்படியே பிரயோகிப்பது அல்லது பின்பற்றுவது அறிவு பூர்வமான நடவடிக்கையல்ல, மாறாக நமது சமூக இயங்கியலை சரியாகப் புரிந்து கொண்டு
III

Page 65
அதற்கேற்ப சமூகமாற்ற முறைவழிகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு இயங்குவதே காலத்தின் தேவையாகும். இதைத்தான் இத்ரீஸ் தன் காலத்தின் உயிர் நாடிகளைக் கிரகித்துக் கொண்டு அதற்கேற்ப புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தி சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவனே உண்மையான சீர்திருத்தவாதியாவான் என்கிறார். இதன் கருத்து சமகால உலக முன்னேற்றங்களுக்கேற்ப இஸ்லாத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக சிந்திக்கும், செயற்படும் இயக்கங்களின் பணியை குறைத்து மதிப்பிடுவதோ, அல்லது சமகால அறிவியல், தொழில்நுட்ப, சமூக விஞ்ஞான முன்னேற்றங்களைக் கவனத்திற்கொள்ளாது, நமது சமூகத் தேவைையயும், மாற்றத்தையும் சரியாக அடையாளம் காணாது இயங்கும் அமைப்புகளை சரி காண்பதாகவோ, அதே நேரம் இஸ்லாத்தை துடைத்தழித்து, முஸ்லிம் சமூகத்தை துண்டாடத் துடிக்கும் அமெரிக்க-ஸியோனிசத்திட்டங்களைப் புரிந்து கொள்ளாது - அந்தப் பொது எதிரியை எதிர் கொள்ளாது எங்களுக்குள்ளிருக்கும் மரபுகளையும், பிரிவுகளையும் தீவிரவாதத்துடன் எதிர் கொண்டு அழித்தொழிப்பதற்காக இயங்கி - எங்களை ஓர் வன்முறைச் சமூகமாக சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் அமைப்பின் பணிகளை பாராட்டுவதோ ஆகாது. மாறாக, இலங்கையின் சமூகச் சூழலில் முஸ்லிம்களின் சமூகமாற்றத்துக்காக உழைக்கும் இஸ்லாமிய இயக்கங்களின் செயல்பாடுகள் பல அடிப்படைகள் மீது கவனஞ் செலுத்தியதாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்காகும். சீறாவின் இயங்கியல் இத்தகைய அடிப்படைகளைத் தெளிவுபடுத்துகிறது.
நாம் எந்த சமூகத்தில் சமூகமாற்றப்பணியை மேற்கொள்ளப் போகிறோமோ, அச்சமூகம், அதன் பண்பாடு, கருத்துநிலை ஆகியவைகளை ஆழமாகப் புரிந்து கொள்வது அத்தியவசியமானதாகும். சமூகம், பண்பாடு, கருத்து நிலை ஆகியவைகளை சரியாகப் புரிந்து கொண்டதாலேயே நபிகளாருக்கு வர்த்தக மேலாண்மையும், மேட்டுக்குடிகளின் ஆதிக்கமும், அடிமை முறையும், ஆணாதிக்கவாதமும், மரபு வழிபாடும் நிறைந்த நாடோடிச் சமூகத்தில் புதிய சமூக அமைப்பை - உம்மத்தை கட்டியெழுப்ப முடிந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக நம்மத்தியில் செயற்படும் இயக்கங்கள் இலங்கை முஸ்லிம் சமூகம், அதன் பண்பாடு, கருத்து நிலைகளில் போதிய கவனஞ் செலுத்தியதாகத் தெரியவில்லை. இன்று முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும், தேவைகளும் ஒன்றாக இருக்க - இயக்கங்களின் செயற்பாடுகள் இன்னொன்றை மையப்படுத்தியதாகவுள்ளது.
எனவே, இன்று சமூகமாற்றப் பணியில் ஈடுபடும் இயக்கங்கள் தங்களது பொதுக் குறிக்கோளுக்கு அப்பால் கிளை இலட்சியங்கள் மீதும் கவனஞ் செலுத்தப் படவேண்டியதன் அவசியம் 'பொதுக்குறிக்கோளும், கிளை இலட்சியங்களும்' எனும் அத்தியாயத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.
இலங்கையில் இஸ்லாமிய சமூக அமைப்பை உருவாக்குவது இயக்கங்களின் பொதுக் குறிக்கோளாக இருக்கும் அதேவேளை அவைகளின் கிளை இலட்சியமாக முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு நோக்கிய உழைப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் பொதுக் குறிக்கோளை அடைவது சாத்தியமாகும்.
இலங்கை முஸ்லிம்கள் இன்று இரட்டைப் பேரினவாதத்தின் மிக மோசமான ஒடுக்கு முறைக்கு ஆளாகியுள்ளனர். தொடரும் வட-கிழக்கு முஸ்லிம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இங்கு முஸ்லிம்களின் கருத்து நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. பொதுவாக, ஒரு சமூக
III

விடுதலைப் போராட்டம் இரு தளங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.
1. அரசியல் ரீதியான சாத்வீக போராட்டம்
2. ஆயுத ரீதியான வன்முறைப் போராட்டம்
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் போராட்டம் மிகவும் பலவீனமடைந்துள்ளது. ஆனால் இவர்கள் மீதான இனச் சுத்திகரிப்பும், ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் மேலும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் வட-கிழக்கு முஸ்லிம் அரசியல் ஒரு கொதி நிலையை அடைந்துள்ளது. ஆகவே, சமூகவிடுதலைக்கான போராட்டப் பாதையாக வன்முறையைத் தேர்வு செய்யக்கூடிய ஆபத்தும் நிகழக்கூடும். இந்த இடத்தில் நமக்கு வன்முறை பற்றிய போதிய அனுபவங்கள் தேவைப்படுகின்றன. "சீறாவும் வன்முறையும்’ எனும் அத்தியாயத்தில் உலகின் வன்முறைப் போராட்ட அனுபவங்களை நபிகளாரின் சீறாவிலிருந்தும் பனிப்போர் கால அமெரிக்க, கம்யூனிஷ அகிலத்தின் அனுபவங்களிலிருந்தும் எடுத்துக் காட்டுகிறார்.
இந்த அரசியல் சூழல், நமது சமூகம், அதன் பண்பாடு, கருத்து நிலை போன்றவற்றில் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றது.
அதே நேரம் முஸ்லிம்கள் மீது தேசிய அடையாள நெருக்கடி திட்டமிட்டுத் திணிக்கப்படுகிறது. இது அவர்களைத் தனியானதோர் தேசம் எனும் அங்கிகாரத்தை மறுப்பதற்கான செயற்பாடாகும். இது போன்ற அரசியல் காரணிகள் மீதும் நம்மிடையே சமூகமாற்றத்துக்காக உழைத்து வருகின்ற இயக்கங்கள் போதிய கவனஞ் செலுத்தியதாகத் தெரியவில்லை.
சீறாவில் ஒப்பந்தங்கள்’ எனும் பகுதியில் இன்னுமொரு பரிமாணம் தென்படுகிறது. இது நமது முஸ்லிம் அரசியல் களத்தில் ஊன்றிக் கவனிக்கத்தக்க விசயமாகும். முரண்படும் அல்லது மோதலில் ஈடுபடும் இரு தரப்பும் ஒப்பந்தத்துக்கு வரும்போது அங்கு வலுச்சமநிலை நிலவுகிறது என்பதே நமது கவனிப்புக்குரிய விசயமாகும். எனவே, முஸ்லிம்கள் தங்களது அரசியல் போராட்டத்தை வலுப்படுத்தும் போது எதிர்த்தரப்புடன் வலுவான ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம் எமது அபிலாஷைகளை, தேவைகளை, பிரச்சினைகளை மக்கள் மயப்படுத்தவும், ஓரளவு வென்றெடுக்கவும் முடியும் எனும் அரசியல் யதார்த்தம் "சீறா வின் இயங்கியலில் விளக்கப்படுகின்றது. இவை தவிர இன்னும் பரிமாணங்களும் சீறாவின் இயங்கியலுக்குள் தென்படுகின்றன. நமது பார்வையின் அடிப்படையில் இதற்குள் பல கருத்து நிலைகளைக் கண்டு கொள்ள முடியும். ஆசிரியன் இறந்து விட்டான் எனும் பின் - நவீனத்துவக் கருத்து நிலையில் நின்று இத்ரீஸை சாகடித்து விட்டு, அல்லது அவரை உயிருடன் விட்டுவிட்டோ எப்படி இப்பிரதியை வாசித்தாலும் இதற்குள் ஒற்றைப் பரிமாணமன்றி பல்பரிமாணங்களே தென்படுகின்றன. எனவே, இப்பிரதியின் அடுத்த பரிமாணங்கள் பற்றியும் கலந்துரையாடுவது மேலும் பயனுள்ளதாக அமையும். எனவே, இப்பிரதியின் அடுத்த பரிமாணங்கள் பற்றியும் கலந்துரையாடுவது மேலும் பயனுள்ளதாக அமையும். எனவே, சமூக மாற்றத்தில் ஈடுபடும் இயக்கங்கள் மற்றும் நமது அரசியல் நிறுவனங்கள் ஓர் அகநோக்கினை மேற்கொள்வதும், தங்களது செயற்பாடுகளின் போது சமூகம், பண்பாடு, கருத்து நிலை ஆகியவற்றில் கூடிய அக்கறை எடுத்துக் கொள்வதும் அவைகள் தங்களது நோக்கில் புதிய பாய்ச்சலை எட்ட முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
mau5Guof

Page 66
01.
ஊரில ஒரு கொம்புள இருந்தா. அவட புரிசன் மீன் வீசப் போறயாம் அவர்ர கையால ஒரு மனிசனுக்கு ஒரு வஸ்திரமும் குடுக்கிறல்லியாம். ஒறட்டிக்கு மாவெடுத்துக் குடுப்பானாம். பொஞ்சாதிக்கிட்ட, "ரெண்டு ஒறட்டி சுடு, ஒனக்கொண்டு, எனக்கொண்டு” எண்டு சொல்வானாம். அந்த மாதிரி இருக்கக்கொல ஒரு நாளயத் தருணம் ஒரு பிச்சக்கார மனிசன் போய், "எனக்கி அதிகமான பசியாயிருக்கி, ஏதாவது தாங்க மகள்” எண்டு அந்த ஒறட்டி சுர்ர கொம்பிளக்கிட்ட கேட்டானாம். அந்த ஊட்டுக்காரி புருஷனுக்கு சுட்ட ஒறட்டிய அவருக்கு வெச்சிப்போட்டு அவட பங்கு ஒறட்டியெடுத்து அந்த மனிசனுக்கிட்ட கொடுத்து, "வாப்பா இவடத்த வெச்சி திண்றாத எண்ர ஊட்டுக்காரர் வந்தாரெண்டா அடிப்பாரு. எங்கெண்டான கொண்டு வெச்சி திண்டு தண்ணியக்குடி” எண்டு சொன்னாளாம். ஆனா புருஷன்ட கண்ணுக்கு நேரா வெச்சி திண்ரதுக்கு ஒறட்டி வேணுமே. இவ என்ன செஞ்சாவாம், அடுப்படிய இருந்த சாம்பல எடுத்து வெச்சி, ஒறட்டி போல பண்ணி எடுத்து, ஒட்டுக்குள்ள போட்டு எடுத்திட்டாவாம். அவரு வந்து ஒறட்டிய எடுத்துக்கிட்டு மீன் வீசப் போனாராம். அண்டையத் தருணம் அவர மொதல புடிச்சி விழுங்கிறதுக்கு கட்டளயாம். இவர் வலய எடுத்து வீசினாராம் ஆத்துக்குள்ள வீசக்கொல அந்த மொதல இவரில பாஞ்சிச்சாம். ஆனா மொதலட வாயில இவர் அகப்படலியாம் அவர்ர பொஞ்சாதி கொடுத்த ஒறட்டி இருக்கே - அந்த ஒறட்டிதான் மொதலட வாயில கவ்வுப்பட்டிச்சாம். பொறகு அத ஆத்துக்குள்ள எடுத்துக்கு ஓடிச்சாம். இவரு கெதியா ஊட்டுக்கு வந்திட்டாராம். அண்டு பயத்தில மீனே வீசலியாம். இவ "என்ன நீங்க போய் மீன் வீசலியா” எங்கயும், "மீன் வீசத்தான் ஆத்தில வலய வீசி எறிஞ்சன் ஒரு பெரிய மொதல வந்து எனக்கிட்ட பாய்ஞ்சிச்சி பாயக்கொல அதிர வாயில ஒறட்டி கவ்வுப்பட்டுடிச்சி அத எடுத்துக்கிட்டு ஆத்துக்குள்ள அப்படிய பெய்த்து என்ன புள்ள இந்த மாதிரி சம்பவம் நடந்த” எண்டு கேட்டாராம். அதுக்கு அவ சொன்னாவாம், "நீங்க எனக்கு அடிப்பீங்களா எண்டு "இல்ல நடந்த காரணத்த சொல்லு" எண்டானாம். அதுக்கு அவ நடந்த எல்லாத்தயும் ஒண்டு உடாம சொன்னாவாம். அவன் "பாத்தியா புள்ள நாம இவ்வளவு காலமும் இப்படிச் செய்யலியே. இப்ப நான் ஒன்ன மூணு ஒறட்டி சுடச் சொல்றன். எனக்கெண்டு ஒண்டு ஒனக்கு ஒண்டு. யாரும் வர் ரவங்களுக்கு ஒண்டக்குடு” எண்டு சொன்னானாம்.
02.
ஊர்ல ஒரு அரசன் இருந்தான். அவனுக்கிட்ட வயசி போன ஒரு சூனியம் தெரிஞ்ச மந்திரவாதி இருந்தான். அவன் மெளத்தானா அவண்ட வாரிசு யாருமில்ல. அப்ப ஊருல உள்ள கெட்டிக்கார பொடியன் ஒத்தன இந்த சூனியத்த படிக்க தெரிஞ்செடுத்தான் அந்த பொடியண்ட பேரு குலாம். அவன் ஒவ்வொரு நாளும் அரண்மனைக்குப்
பெருவெளி
 

53 G|TűGLOTIlli &60556li
ஏ. ஆயிஸா
போய் மந்திரம் படிக்கிற அப்படிப் போற வழில ஒரு ஆலிமு பிள்ளயலுக்கு குர்ஆன் ஓதிக் குடுத்து இஸ்லாத்தை பத்தி செல்லுற. குலாம் இத அங்க நின்டு ஒவ்வொரு நாளும் கேட்டுக்கு வந்து அரண்மனைக்குப் போற அவனுக்கு மந்திரத்த விட குர்ஆன்தான் மனசில ஏறிச்சி அதுர பக்கம் அவன் நடந்தான். அதே நேரம் அரசனுக்குப் பயந்து மந்திரத்தையும் படிச்சான்.
ஒரு நாள் றோட்டுல பாம்பொண்டு வந்து ஆக்களெல்லாம் கடிச்சி சாவக்கிற, அத அரசண்ட படயாலயும் சாவக்க ஏலா. எல்லாரும் பயந்து ஓர்ராக, அப்ப இந்த குலாம் அந்தப் பாம்பப் பார்த்து நான் கேக்கிற குர்ஆனும், இஸ்லாமும், அல்லாஹ்வும் மெய்யிண்டா இந்த கல்லால அந்த பாம்பு செத்துப் பெய்த்துரணும்' எண்டு நெனச்சி கல்லெடுத்து பாம்புக்கு எறிஞ்சார் அந்தப் பாம்பு கல்லடிபட்டு சாகுது. இத பாத்துக்கிட்டு இருந்த சனம் புதுனமா ஊரெல்லாம் கதக்கிது. அரசனுக்கு தண்ட மந்திரக் கல்விதான் பாம்ப சாகடிச்சண்டு செல்லி செரியான பெரும. இதப்பாத்த குலாம், அரசனுக்கிட்டயும் ஊராக்களுக்கிட்டயும் உண்மைய செல்லி இஸ்லாத்த பத்தி சொல்லுறாரு புறகும் ஆக்களுக்கிட்ட செல்லி செரியான குடுத்தாரு அரசனுக்கு குலாம் மேல கோபம் வருது அவரக் கொல செய்றதுக்கு ஆளு அனுப்புறார். அவகலாள பொடியன கொல செய்ய ஏலாமப்போகுது. இதப் பார்த்த குலாம், ஊரில இருக்கிற எல்லாரையும் கூப்பிட்டு மலயடிவாரத்தில நிப்பாட்டுறாரு அரசண்ட ஆக்களயும் வெரச்செல்றாரு. சனத்துக்கிட்ட கேக்காரு "நான் சொல்றத்த செல்லி இவக என்ன கொல செஞ்சா நீங்க இஸ்லாத்துக்கு வெருவியலா" எண்டு. அவக "ஓம்" எண்டாங்க. பொறகு அரசண்டாக்கள பாத்து "பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம் எண்டு செல்லி எனக்கு அம்பெய்தா நான் மெளத்தாகுவன்” எண்டு செல்லிக் கொடுத்தார். அது மாதிரி அவக செய்ய இவரு மெளத்தாகுறாரு அந்த ஊரு சனமெல்லாம் இஸ்லாத்த ஏத்திச்சி

Page 67
03.
ஊரில தாயில்லாத புள்ள ஒண்டு இருந்திச்சாம். அந்தப்புள்ளக்கி தண்ணி வாத்து உடுப்புக்கழுவிக்
குடுக்கயும் யாருமில்லயாம். அதுர தலைக்குள்ள பேன்
பத்தி இருந்திச்சாம் அந்தப் புள்ள சுடுமணலுக்குள்ள தலயக்
கொண்டு வெச்சிருக் கிறதப் பாத்து "என்னெண்டு” ஒரு
பொம்புள கேக்கயும், "எண்ட தலக்க பேன் கடிக்கு தும்மா.
எண்ட தலயப்ார்க்க ஒருத்தருமில்லம்மா” ங்கயும் அந்தப் பொம்புள, தேங்காண்ணெயும் சீப்பும் எடுத்து வந்து அந்தப் புள்ளட தலயில பூசி வாந்து குத்தினாவாம். பிள்ளய
தொட்டிலுக்குள்ள ஊட்ட வளத்தாட்டிப்போட்டுதான் அந்தப் பொம்புள வந்து பேன் பாதிது குத் தினதாம். வெள்ளாமக்கிருந்து வந்த புரிசன் பொண்டாட்டிய காணாம சந்தேகப்பட்டு தொட்டிலுக்க இருந்த புள்ளட கழுத்த
அறுத்துப் போட்டு பெய்த்தானாம். அவ எல்லாம் செஞ்சி போட்டு இங்கு வந்து பாத்தாவாம். புள்ள நல்லா வளத்தாட்டினமாதிரி கொழயடிச்ச சிரிச்சிக்கிட்டு இருக்காம்
ஊட்டுக்கு வந்த புரிசன் புள்ளய போய் தூக்கிட்டு வாடி எண்டு சென்னானாம் அவ போய் புள்ளய தூக்கிட்டு வரயும் இப்ப நீ எங்க போன என்ன நடந்த எண்டு காரணத்த கேட்டானாம் புரிசன் அதுக்கு அவ நடந்தத சென்னாவாம். தொடர்ந்து அந்தப் புள்ளய கவனி எண்டானாம் புரிசன்.
04.
ரு ஊட்டுல ஒரு கொம்புள இருந்தா. அவ கலியாணம் முடிச் ச புரிசன் பின்னேரம் ஊட்ட உட்டு வெட்டக்கெறங்கினார் எண்டா நடுச்சாமம்தான் திரும்பி வாறயாம் அப்ப இவ கைப்பிள்ளக்காரி புரிசன் வருமட்டும்
பக்கத்து வீட்டுப் பிள்ளய துணைக்கு வெச்சிருக்கிற ஒருநாள் இவ பிள்ளய நித்திரையாக்கிப்போட்டு வளத்தாட்டி வலயால
மூடினா. கூட இருந்த பிள்ளைக்கு குடிலுக்க போய் சோறு கொடுத்துக்கு இருந்தா, அதுக்கிடையில இவ ஒரு பூன வளக்கிற, அதுவும் அந்த ஊட்டுல பிள்ளயலப் போலதான். அதுக்கும் சட்டயெல்லாம் போட்டு வெளில கூட்டிக்கிட்டு போவா. அந்தப் பூனயும் இவவுலயும் பிள்ளயிலயும் நல்ல பாசம். அப்ப இவ பிள்ளய தணிய வளத்தாட்டிக்கிட்டு போக பூனயும் காவலுக்குக்குப் பக்கத்தில படுத்திச்சாம். கொஞ்ச நேத்தைக்குப் பொறகு பூன குடிலுக்க ஓடிப்போய் மாஞ்சி மாஞ்சி கத்தி இவட பொடவயப் புடிச்சி இழுக்கிறயாம். அப்ப என்னடா இது கஷ்டப்படுத்திறண்டு
சொல்லிப்போட்டு பூனக்கி பின்னால போறா. அங்க பாத்தா
புள்ளக்கி பக்கத்தில வலக்கி மேல பெரிய சாரப்பாம்பு ஒண்டு சுத்திக்கிட்டு படுக்கிதாம். அப்ப ஒடனடியா இவ
ஊட்டுக்குள்ள ஓடிப்போய் ஜெயின் வாப்பாட மண்ண
எடுத்துக்கந்து பாம்ப வளச்சி தூவுறா. புறகு மெதுவா வலயக் கிளப்பி புள்ளட சந்தப் புடிச்சி தூக்கி வெளியால எடுக்கா. பிள்ளய மத்த பிள்ளக்கிட்ட குடுத்துப்போட்டு அந்த பாம்புட தலையில பொல்லால ஒரு போடு போட்டா. பாம்பு அப்படியே செத்துப் பெய்த்து அத மண்வெட்டியால அள்ளி எடுத்து புரிசன் குந்தி இருக்கிற படியில குமிச்சு வெச்சா. ரெண்டு மணி போல புரிசன் வாராரு உடுப்பு மாத்திக்கிட்டு அதுக்க மேலதான் போய்க் குந்தப் போறாரு அப்ப இவ ஏசிப்போட்டு விசயத்த சென்னா. அண்டுல இருந்து அவரு ஊட்டுக்கு நேரத்தோட வாறயாம்.
 

பர்தாவின் சிதறலில்
அவள் அராபிய பெண்
அவளை நோக்கினேன் எனக்குள் வேறு எதுவும் முளைக்கவில்லை
என் உணர்வுகள் அணிவகுத்து நின்றது என் ஆழ்மனதுக்குள்
அவளின் பர்தா மட்டும் என் சிந்தனை முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டிருக்க
என் அகம் பெருமைக் கிளைகளில் தாவிக் கொண்டிருந்தது
துள்ளியது மனம் துள்ளிய மனம் மெளனமாக இடறியது
அந்த கறுப்பு நிற பர்தா என் இளமைக்கு நாகரீகக் கொடியோ என் கற்புக்கது போர்வையோ இல்லை என் கற்பின் இறுக்கமான முடிச்சோ என் காமத்திற்கது தற்கொலை கயிறோ
சொல்லப்போனால் என் சிந்தனைக்கது எல்லைக்கோடு இன்னும் என் நெற்றிக்கது சந்தனம் என் மறைக்கது மகரந்தம் என் இறைக்கொள்கைக்கது தேன்துளி என் மானத்திற்கது முக்காடு இன்னும் சொல்லப் போனால் வெட்கத்தின் சிகரமது.
எம்.எம். அப்துல் லத்தீப்
m பெருவெளி

Page 68
எஸ். சிவதாளம்
பர்ஸான். ஏஆர்
நமது நேச தேசங்களில் ஒன்றான தமிழ் தேசத்திலிருந்து
உளவளத்துணை செயற்பாடுகள் பற்றியும் அவை தொடர்பான நமது கா ளின் ஒரு சில பதிவுகளுடன் டாக்டர் எஸ். சிவதா அவர்களிள் நலமுடன் நூல் வெளிவந்துள்ளது.
நமது பண்பாடுகளும் கலாசாரங்களும் எவ்வளவு தொன்மையோ அதே போல நம் மீதான இயற்கையின் அகோர காவுதல்களும் வரலாறு நெடுகிலும் தொடராக நிகழ்ந்தே வந்துள்ளது. ஆனால் யுத்த வடுக்களின் அகோரப்பிடிக்குள்ளிருந்து மீள முடியாத துயரின் அடைப்புக்குள் செய்வதறியாது தவித்துக்கிடக்கையில் கடல் நம்மைக் காவு கொண்டதன் வலியும் இன்னும் ஆற்றுப்படாத துயரும் அதன் கொடுமையும் எல்லைகளுக்கும் அப்பால் விரிந்து கொண்டே செல்கிறது.
“நலமுடன்" நூலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டினை 30.10.2006ல் நமது தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தினில் உளவளத்துணை டிப்ளோமா பயிற்சி மாணவர்கள் மத்தியில் நடாத்திய போது நூலாசிரியர் எஸ்.சிவதாஸ் கூறிய இந்த வார்த்தை என்னை மிகவும் சங்கடத்திற்குள்ளாக்கியது. ஒரு நூலாசிரியரின் சாதாரண ஆசையினைக்கூட அவர் நிராகரித்துவிட்டு "இந்த நூல் எப்போது மீள் பதிப்பிற்குள் அகப்படாமல் விடுமே அன்றே என் பணி இலகுவாகும்' என்றார். இந்த நூலை வாசிக்கின்ற போது நமக்குள்ளேயே பல ஆற்றுப்படுத்தல்கள் மிக இலாவகமாக குடியேறிக்கொள்வதனை அவதானி: கலாம் என நினைக்கிறேன். உளவளத்துணை துறையுடன் சார்ந்தவன் என்ற வகையில் இந்த நூல் மீதான வாசிப் எனக்கு வேறுபட்டே அமைந்திருந்தது.
பிரதானமாக இந்த நூலினை மூன்று பெரும் பிரிவுகளின் அடியொட்டி நோக்க முடிகிறது.
1. உளவளத் துணையுடன் தொடர்பான அங்கு
அவதானிக்கப்படும் மனநோய்களின் படிமுறைகள்.
2. அவற்றின் தாக்கங்களாய் ஏற்படுகின்ற பிறழ்வுகளின் விளைவுகள், வைத்தியர் எடுத்தாண்ட அல்லது அவ மேற்கொண்ட உளவளத்துணை செயற்பாடுகள். 3. நூலாக்கத்தில் காணப்படும் ஆற்றுப்படுத்தல்கள்.
உளநல மருத்துவர் என்ற வகையில் நூலாசிரிய பல்வேறு அனுபவங்களை அவரின் துறையில் கண்டவர் ஆனால் தமிழ் மொழியில் உளநலம் தொடர்பான ஆக்கபூர்6 நூற்களின் வருகை மிகக்குறைவு என்று துணிந்ே சொல்கையில் சாதாரண மக்களும், உளப்பிறழ்வுகள் ஏற்பட்ட மக்களும் விளங்கிக்கொள்ளும் இயல்பு மொழ நடையில் இந்த நூலினை அவர் வெளியிட்டிருப்பது இந் ஆற்றுப்படுத்தல் பணி சமூகத்தின் அடித்தளம் வை
பெருவெளி m
 

ன் நலமுடன் உளவியல் நூல் தறித்து
-ன் மீண்டது வாழ்வு
விஸ்தரிக்கப்படவேண்டும் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
உளவளத்துணை தொடர்பான பல்வேறு மாற்றுப் புரிதல்கள் இன்று உலாவரும் இக்கட்டான சூழல் ஒன்றினை நாம் காண்கின்றோம். மேற்கத்திய மயமாக்கலின் வடிவம் இது என்ற இறுகிய கருத்துநிலை மனங்கள் மீதான ஆதிக்க வெறியின் ஒரு அம்சமாகும். இதனால்தான் இன்னும் உளப்பிறழ்வு ஏற்பட்டுக்கொண்டே போவதனை நமது சூழலில் காண முடிகிறது. இதனை நகர்த்தி விடும் நோக்கிலும், உளவளத்துணை தொடர்பான அடிப்படை அம்சங்களை சாதாரண மக்களும் அறிந்து கொள்ளும் விதமாக இந்த நூலில் பல்வேறு விடயங்களை இவர் எடுத்தாள்கிறார். ad-gsmj600TLDITEs D-6T (3Luggirs - PSychological Trauma -, நெருக்கீட்டினை எதிர்கொள்ளல், தீவிர நெருக்கீட்டு எதிர்த்தாக்கம் - AcuteStress Reaction - , நெருக்கீட்டிற்குப் stroTris0T LD6016 GC3pmui - PostTraumatic StreSS Disorder, இழவிரக்கம் - Grief-, மெய்ப்பாடு - Somatization - ஆகிய உளவியல் கோளாறு அல்லது பிறழ்வுநிலை மனதுக்கான நோய்க்காரணிகளை எடுத்துவிளக்குகிறார். இந்தப் பகுதிகளின் வாசிப்பின் போது சாதராணமாக நம்மீது அடிக்கடி வந்து போகும் பல்வேறு மனநோயியல் விடயங்களின் தராதரங்களை நாமே அளவிடும் பாங்கு ஏற்படுகின்றது. அத்துடன் நமது வாழ்வின் ஒட்டத்தில் நாம் கடந்து வந்த பல்வேறு காலகட்டங்களில் நாமே அனுபவித்த அல்லது இன்னும் அனுபவிக்கும் நிலைக்களங்கள் இங்கு அதன் வடிவங்களையும் அவற்றின் பின்புலக்காரணிகளையும் எடுத்துக் காட்டுகின்றன. அவை மட்டுமன்றி நமது கலாசாரம் பண்பாடுகளின் பின்னணியில் நூலாசிரியர் இவற்றை எடுத்தாள்வது கருத்தியல் ஒன்றினை நமது சுயம் உடைந்துவிடாமல் கையாளும் உயர் தேர்ச்சியின் வெளிப்பாட்டினைக் காட்டி நிற்கிறது. இவை தொடர்ந்து அந்த உளப்பிறழ்விற்கான காரணிகளின் விளைவினை வெளிப்படுத்தி நிற்கும் நூல் தற்கொலை (Sudde) மதுப்பழக்கம், பாலியல் இடர்பாடுகள், (Sexual Disorders) உறவுச்சிக்கல்கள் என்பனவற்றினை மனப் பாதிப்பிற்குள்ளானவர் தீர்வாக எடுத்துக் கொள்ளும் முரண்வாழ்க்கைக் கோலங்களினை அடையாளப் படுத்துகிறார்.
மேலும் உளப்பிறழ்வு ஏற்படுத்தி விடும் உணர்ச்சி நிலைச் செயற்பாடுகளான பதகளிப்பு (Anxiety) மனச்சோர்வு (De
pression) என்பனவற்றின் வெளிப்பாட்டுத் தளங்களையும் எடுத்துக் கூறுகிறார். மேலும் ஆற்றுப் படுத்தல் செயற்பாடுகளுக்கான பல்வேறு துணைக்காரணிகளை த கோர்வையாய்க் கூறும் நூலாசிரியர் அரங்கச் செயற்பாடுகள், கலைத்துறை சார்பு நிலை கையாளப்படுவதினை சுட்டுவது ஆற்றுப்படுத்தலி யுக்திகள் நவீன பார் வைக் கோணங்களுக்குள்ளாலே முன்னேறிவரும் நம்பிக்கை தரக்கூடிய அம்சத்தினை வெளிப்படுத்தி நிற்கிறது. இவை அனைத்தினையும் தாண்டி நூலாசிரியர் எஸ். சிவதாஸ் மருத்துவர் என்பதற்கும் அப்பால் அவர் கலை நயம் அதிகம் கொண்டவர் என்பது அவருடனான பிணைப்பினை எனக்கு அதிகரித்து விட்டது போல இந்த நூலின் வாசிப்பாளன் ஒவ்வொருத்தருக்கும் ஏற்படுத்திவிடும் என எதிர்பார்க்கிறேன். இவரைப்பற்றி பேராசிரியர் தயாசோமசுந்தரம் கூறும் போது “கமரா தூக்கித் திரிகின்ற டாக்டர் அவர்” என்றது மருத்துவத்திற்கும் கலைக்குமிடையில் எஸ்.சிவதாஸ் ஜீவிக்கிறார் என்பதினை கட்டியம் இட்டது. ஒரு மனநல வைத்தியர் உள்ளத்துடன் மட்டுமே உரையாடுகிறார். நமது நூலாசிரியரிடம் காணப்படும் கலை ஈடுபாடு இன்னும்

Page 69
நெருங்கிச் சென்று மனித உள்ளங்களின் புரிதலுக்கு வழியமைத்துக் கொடுத்துள்ளதாய் நான் நினைக்கிறேன். அவரின் இந்த ஊடு கடக்கும் செயற்பாடுகள்தான் அவரது துறைசார் வெற்றிக்கு காரணமாகவுமிருக்கலாம்.
காட்சிகளை கமராவிற்குள் அகப்படுத்திக் கொள்வதினையும் தாண்டி அவற்றிற்குள் இருக்கும் கவிமணம் நமக்குத் தெம்பு தருகிறது. ஒரு மருத்துவன், புகைப்படப்பிடிப்பாளன், கவிஞன் இன்னும் பதிவாளன் என்பதினைத் தாண்டி நூலாசியர் கடந்து செல்லும் இன்னும் பல வழிகள் நமக்குத் தெரிகின்றது. சலிப்பின்றி இந்த நூலினை வாசிக்க ஆங்காங்கே - யாழ்ப்பாணம் தொட்டு ஒலுவில் நிலப்பரப்பு வரை - அவர் துறைசார்ந்து சுற்றித் திரிகையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் உட்செருகல்கள் நல்லதொரு முனைப்பினைத் தருகின்றன.
அவர் கூறும் .
எச்சங்களில் முகம் புதைத்து மீளும் பொழுது வாழ்வு சூனியமானது மீள அலைவரும் கடல்வெளி புலம்பிச் சென்றது வாழ்ந்திருந்த உறவுகளை
S SS SS SS SS SS SS SS SS SS S SSSCSCSGS SSSSS S SSCCSS SCSS SSSS LSGSSS SS SLS LS SLSCS
ஆண்மாவின் குரல்
ஒலுவில் எஸ். ஜலால்டீன்
நீ பிறக்கும் போது கொண்டு வந்த மண்ணில் நான் இரவலாய்ப் பிறந்தவனாய் இன்னும் எண்ணுகிறாய் அவனின் மர விழுதுகள் நமது வாசலைப் பிளந்து இரத்தம் வடிந்த பின்னும்
வந்த பயணத்தில் உனதும் எனதும் தாயும் தந்தையும் சந்தித்துக் கொண்ட புனித பூமிதான் இது என்பதை வேண்டுமென்று மறுத்து விடுகிறாய் ஒவ்வாமைக் குணத்தால்
நாம் பிறந்த மண்ணை நீ சுவீகரித்துக் கொள்வதற்கு எனது வெறும் கைகளை கட்டி குரல்வளையை வெட்டி அவனுக்கு பலி கொடுக்கிறாய், இன்னும் அவனே வெட்டியதாய் ஊருக்குச் சொல்லி இரண்டு காய் ஆய்கிறாய்
உனது வெறித்தனத்தால் நான் வெருண்ட போதுதான் உனது தோல்வி நிச்சயப்படுத்தப்பட்டது முழு முயற்சியிலும் முடிவில்லாத பிரயத்தனத்திலும்
உனது சுயநல வேட்கை நமது சுயநிர்ணயங்களை சூனியமாக்கியிருப்பதை இனியாவது உணர்வாயா அவனும் இன்னொரு அவனும் இணைவதைப் பார்த்து !
எனது சந்ததி மூன்றாவது கையுடன் பிறக்கும் அப்போது நீ என்னைத் தேடுவாய் ஒப்பந்தம் எழுத நட்பாய் இருப்போமென்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பதுவும்,
எச்சங்களில் புலம்பித் திரிந்தது அலைசீறும் காற்று அச்சத்தை தொலைத்து விட்டெழுந்து மீள வலை வீசுவோம்
என்பதுவும் நம்மை ஆற்றுப்படுத்துகிறது இதமாக. ஆனால் இக்கவிதைகள் இன்னும் பல முதிர்கட்டங்கள் கடக்கும் போது அதன் ஆற்றுப்படுத்தல் தரம் பல மடங்கு பெருகும் என நினைக்கிறேன். மேலும் உங்களிடம் என்று நூலாசிரியர் குறிப்பிடும் விடயங்களில் வரும் அரசியல், சில மாறுதல்கள் கொள்ளல் நன்றாகுமெனத் தோன்றுகிறது. உதாரணமாக - வட கிழக்கு மக்கள் என்பதினை ஏற்க முடியாதே. வடக்கு கிழக்கு எனலாம் அல்லது வடக்கு கிழக்கு தேச மக்கள் என்று உள்ளக அரசியல் மீதான நூலாசிரியரின் பார்வை மாறுதல் பெற வேண்டுமென நினைக்கிறேன். சிலவேளை இது யாழ் ஆதிக்கத்தின் ஒரு கூறாகவும் இருக்கலாம்.
ஆகமொத்தமாய் தமிழ் மொழியில் உளவளத் துணைக்கான இன்னுமொரு படி இந்நூல் மூலம் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
நேரம் இரவு 8.30 இரவு வேலைக்கு போவதற்காக பெரும் வாசல் கதவை திறக்கிறேன் ஒற்றைப் பல்லி நிலையில் இருந்து சொல்லியது.
செக்கிங், ஆமிக்காரன், பேலிய கொடை, களனிப்பாலம் எல்லாம் என் நினைவுக்குள் வருவதற்கு முன் மனைவிக்கு
துஆ செய்கிறாள்.
usbGS Queboomb unfrissiTs) வேலை செய்ய முடியுமே! அது ஹராம்.
மாவீர உரைக்கு முந்திய நாளென்றும் மனைவி நினைவு படுத்தினாள்
உயிர் எந்த இடத்தில் எப்பொழுது எடுக்கப்படும் என்று இஸ்ராஈலுக்குத்தானே தெரியும்.
பயம் சுமையாய்த்தான் இருக்கிறது தைரியங்கள் எங்கிருந்து தான்
6Jcrib துப்பாக்கிகள் தீர்ப்புகளை எழுதும் போது
எல்லாம் ஹராம் 6Tہ نہJاً آدo 6}{DUTլb.
இவை பற்றி எண்ணுதலுட்பட வாழ்தல் என்பதே ஒரு வேள்வி தானே நான் போகவும் எனது பத்திரிகை காரியாலயம் முன்பு குண்டு வெடிக்கவும் எல்லாம் சரியாகத்தான்
B]][[făI[} நேரமிருந்தது
mmamஇளைய அப்துல்லாஹி
பெருவெளி

Page 70
மானிடம் உயிர் வாழ்கிறது (சிறு கதைத் தொகுதி) எஸ். முத்தமீரான் நேஷனல் பப்ளிஷர்ஸ் ിങ്ങ് ഞങ്ങ് 600 017
விலை - 250.00
கிலக்கிலங்கை கிராமியத்தின் தொல்பொருள் ஆய்வாளர் என்று சொல்லுமளவிற்கு இலக்கிய வடிவங்களில் அதிகமதிகமான படைப்புக்களைச் தந்து கொண்டிருக்கும் எஸ் முத்துமீரானின் மானிடம் உயிர் வாழ்கிறது' சிறுகதைப் பிரதிகளின் தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது. வாய்மொழி இலக்கியத்தின் முக்கிய கூறான வாய்மொழிப் பாடல்களையும், பழமொழிகளையும் கிழக்கிலங்கை மக்களின் மண் சார்ந்த கூறுகளுடன் தொகுத்துத் தந்ததில் இவரின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடத்தக்கதன்று. இம்மரபின் நீட்சியாகவே இவரது சிறுகதைகளும் வெளிவந்திருக்கின்றன. ஏற்கனவே வெளிவந்த "முத்துமீரான் சிறுகதைகள்” நூலின் தொடர்ச்சியாகவும் இதனைக் கொள்ளலாம். முஸ்லிம் தேச இலக்கியத்தின் வேர்கள் வாய்மொழி மரபுகளினுடாக தேடப்பட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் முத்துமீரானின் எழுத்துக்கள் இதன்பக்கம் உட்சாய்வு கொண்டிருப்பது கவனத்திற்குரியது.
தொகுப்பில் உள்ள பத்து கதைகளும், அவை சொல்லப்பட்ட முறையில் பாரம்பரியமான கதைசொல்லல் முறைகளைக் கொண்டு காணப்பட்டாலும், கதைகட்டும் ஆர்வம் முத்துமீரானிடம் நிறைந்தே காணப்படுகிறது. தான் வாழ்கின்ற மண்ணினுடைய மக்களின் மொழியை கதைகளாக பின்னி விடுகின்ற சாமர்த்தியம் அவருக்கு லாவகமாக வாய்த்திருக்கிறது. மானிடம் உயிர் வாழ்கிறது என்கிற நூலின் தலைப்புக்கேற்றபடி கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
முதலாளித்துவ ஒழுங்கில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கிராமியச் சூழலின் அற மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்து வதிலும், இஸ்லாமிய ஒழுங்குகளிலிருந்து வழிதவறிச் செல்வதாக அவர் நினைக்கும் மதநிறுவனங்களை, அதனை வழிநடத்துகின்ற அதிகாரிகளை காட்டமாக விமர்சிப்பதிலும் இவரது பெரும்பாலான கதைகள் ஆறுதல் கொள்கின்றன. இதற்காக அவர் எடுக்கும் பிரயத்தனங்கள் சிலவேளை வலிந்து சொல்லப்பட்டதோவெனத் தோன்றினாலும் இன்றைய கதை கட்டல் முறைமைக்கு இது பாதிப்பானதல்ல என்றே கொள்ள முடிகிறது.
தமிழ் - முஸ்லிம் உறவு நிலை குலையும் கதைப் பிரதிகளில் இவர் சாரம்சமாகக் கூறவரும் மானிட ஒழுங்கமைப்பு காட்டமான விசாரணைகளோடு ஒழுங்கவிழ்ப்புச் செய்யப்படுகிறது. பிரதியின் அரசியல் நேரிடையாகவே முகத்தில் அறைகிறது.
" நாசமத்துப் போவானுகள் கோழிக்கூட்டுக்குள்ள நரி பூந்தாப் போல பூந்து, எங்கிட ஊருக்கு இப்பிடியொரு சதிமானம் செய்வானுகளெண்டு ஆருக்குத் தெரியிம்? நடுச் சாமத்தில வந்து குஞ்சு குறுமானு களை வெட்டினதுமில்லாம, குண்டு களையும் எறிஞ்சி, குருவிக் கூடுகளை கொரங்கு பிச்செறிந்த
பெருவெளி
 
 

வாசிப்புப் பிரதி
மானிடம் உயிர் வாழ்கிறது :
வேரில் கசியும் ஈரம்
மாதிரி, எங்கிட ஊடுகள யெல்லாம் ஒடச் செறிஞ்சி
போட்டானுகளே.!"
கிழக்கிலங்கைக் கிராமியம் பழைய பண்பாட்டினடியாக மறைந்து கொண்டு வருகின்றமையையும், அதன் அடித்தளம் அக்கால மக்களின் மூடநம்பிக்கைகள், தொழில்கள் என்பனவற்றினூடாக வரலாற்றுப் பதிப்புப் பெறுவதையும் இவரது கதைகள் பதிவு செய்து வைக்கின்றன. -
"நான் மையதீண்ட தப்தர் ஜெயிலானிக்கு போகணும். அவரிட இடத்துல போய் நான் நாப்பது நாளைக்கு அடங்கப் போறன். அப்பதான் நம்மட ஊரில மழ பெய்யும்" (அவனொரு நேசமுள்ள மனிதன்)
"கிழக்கிலங்கை முஸ்லிம் களிடையே மிகப் பிரபல்யமாகப் பேசப்படும் அத்திராசி, முத்துச்சரியன், கண்மலர்க்கூட்டம், கண்டாங்கி, நெருஞ்சிப் பூக் கண்டாங்கி, தாரா அடிக்கூட்டம், ஆகிய வண்ணப் பூ வேலைப்பாடுகளைக் கொண்ட பாய்களை இழைப்பதில் செய்யதுக் கிழவிக்கு நிகர் வேறு எவரும் இல்லை” (எங்க மூத்தம்மா தங்க மூத்தம்மா)
இப்படியாக விரிந்தாலும் சில சாரம்சமான பொதுப் பார்வைகளை அவர் பன்முக வாசிப்புச் செய்யலாம் என்று தோன்றுகிறது -
"இப்ப ஆரயிம் நம்பப்புடா புள்ள - அதிலயிம் மீன்காரண மட்டும், கடசி வரயில நம்பிரப்போடா, அவன வாயத் தொறந்தா சொல்றதெல்லாம் பொய்தான்" (அவனொரு நேசமுள்ள மனிதன்)
போன்ற ஒரு சில வரிகளைச் சொல்லலாம்.
கிராமிய அடையாளங்களில் இன்று அருகிப் போகும் பட்டப்பெயர்களை அவரது கதைப்பிரதிகள் அதிகமதிகமாக பிரஸ்தாபிக்கின்றன. ஒருவரை அறிமுகப்படுத்தும் போது அவரின் தந்தைக்கிருக்கின்ற பட்டப்பெயரை அடையாக சேர்த்து அழைக்கும் பாங்கு இங்கு முக்கிமானது வகுறுாதிர மகன் கலந்தன், பாவக்கொட்டயண்ட பக்கீர், சாளவாயண்ட சதக்கு, பூனப்பல்லண்ட அவக்கன், பொக்கற்ற சீனி, வானம்பாத்தாண்ட வதக்கு, சறுக்கல்ல சதக்கு என்று அவை எதிர்க்குரல் சார்ந்ததாகவும் நிலைபெற்று நிற்கின்றன. தான் சொல்ல வந்த கருத்தை இலகுபடுத்தித் தருகின்ற ஒரு தொகை கிராமிய சொற்கள் இப்பிரதிகளில் ஊடாட்டம் பெறுகின்றன. அறபு கலந்ததும், அறபில் இருந்து சில மாறுதல்களோடு தமிழ்மொழியில் கலந்தனவுமான இவை, முஸ்லிம் தேச இலக்கிய அகராதியில் இடம்பிடிப்பவை. அநேக சொற்களுக்கு கதைப்பிரதி முடிவில் விளக்கக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.
அநேக கதைப்பிரதிகளில் ஒரு இடையீடாக வருகின்ற பொட்டு என்கின்ற இவரது வளர்ப்பு நாய், (கதைப் பிரதியாளன் இதளை ஒரு குறியீடாகக் கருதுவதாக இருக்கலாம்) குரைத்தபடியே இருக்கிறது. கதையில் உள்ள சொற்கள் இக்குரைத்தலினால் சிதறிப் போகின்றன. கதையின் ஒழுங்கவிழ்ப்பு, மனிதர்கள் மீதான அவநம்பிக்கை பற்றிய விமர்சனம் போன்றவைகளுக்கு இது துணைபோனாலும், இஸ்லாமிய சமூக வாழ்வில் நஜீஸ் என்கின்ற அடிப்படையில் நாய் பற்றிய பார்வையை, அதற்கு வழங்கப்படுகின்ற இடத்தை முத்துமீரான் இனிவரும் கதைகளில் பரிசோதனைக்குட்படுத்திப் பார்க்கலாம். 回
III

Page 71
இரமேஷ், சுன்னாகம்
10திப்புக்குரிய நண்பர ரஊப் அவர்கட்கு, தாங்கள் எனக்கு அனுப்பிய -பெருவெளி- கிடைத்தது. முகமறியா நமக்குள் ஒரு முகவிச்சமாக தங்கள் பெருவெளி கிடைத்ததை இட்டு மகிழ்ச்சி சமூகப்பிரக்ஞையின்றி நாளொரு வண்ணம் புற்றீசல்போல புதிய சஞ்சிகைள் வெளிவந்தவண்ணம் உள்ள நிலையில் பெருவெளியின் வருகை காத்திரமானது- கனதியானது. ஈழத்து நவீன இலக்கியத்தின் புதிய இளம் படைப்பாளிகளை -பெருவெளி- அறிமுகம் செய்து வைப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. சஞ்சிகையின் அட்டைப்படம் -மீஸான் கட்டைகளின் மீள எழும் பாடல்களைநினைவுறுத்திச் செல்கிறது. இதழின் கட்டமைப்பை தனித்து வப்படுத்தும் அடையாளச் சின்னம் ஞானியின் தீம்தரிகிட இதழை அடையாளப்படுத்தும் பாரதியின் கட்புருவ அமைப்பை கண்முன் நிறுத்துகிறது.
மு.பொ.வை முன்னிறுத்தி தாங்கள் வடித்த முரணும் முரணினைவும் என்னும் கட்டுரை தங்களின் வாசிப்புத்தளத்தின் வியாபகத்தை சுட்டி நிற்கிறது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் மு.பொ.வின் தளம் ஸ்திரமானது. ஆத்மீகத்தினூடாக யதார்த்தத்தை முன்முனையும் அவரின் கருத்துருவாக்கங்கள், புனைவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவை என்றால் அது மிகையில்லை. சிறுசஞ்சிகைகள் மூலமாக நன்கறியப்பட்ட மு.பொ விமரிசன விக்கிரகங்களான நுஃமான், சிவசேகரம் ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட கருத்தியல் ரீதியான புனிதங்களை உடைத்து யதார்த்த உண்மைகளை சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியவர். நுஃமானால் முன்மொழியப்பட்ட மகாகவியின் அலங்கார படிமத்தை நீலவாணனுடன் ஒப்பிட்டு யார் உண்மைக் கவிஞர் என்பதை தமிழ் இலக்கியத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர (யதார்த்தமும் ஆத்மாரத்தமும் 1992) அது, விடுதலையும் புதிய எல்லைகளும், விலங்கை விட்டெழும் மனிதர்கள், காலிலீலை என்னும் கவிதை நூல்களினுடாக கவிஞராக அறியப்பட்ட மு.பொ மார்கழிக்குமரி, சமயவாதியும் சமயஞானியும் வீரத்தை தூக்கு அம்புலிமாமா, வீடுகளும் கூடுகளும் என்னும் கவிதைகளுடான என்றும் நிலைத்திருப்பார். மு.பொ. வின் கடலும் கரையும், நோயில் இருத்தல் ஆகிய புனைவுகள் குறித்து பெரியளவில் பேசப்பட்டதாக நான் அறியவில்லை. ஆயினும் அ.மார்க்ஸால் எழுதப்பட்ட மு.பொ. வின் நோயில் இருத்தல்: பற்றறுத்தல் என்பதென்ன? ஒரு பெரியாரிய விளக்கம் என்னும் கட்டுரை கங்கு அமைப்பு நடாத்திய மு.பொன்னம்பலத்தின் நோயில் இருத்தல் நாவல் விமர்சன கூட்டத்தில் பேசப்பட்டு (மே 2000) கணையாழி (ஆக 2000) இதழில் பிரசுரமானது பின் அக்கட்டுரை கலாச்சாரத்தின் வன்முறை என்னும் நூலில் (பக் 98 - 106) இடம்பெற்றும் உள்ளது. அகவயமான சுயத்தினைக் கண்டு இன்புருவாக்கம் கொள்வதும், புறத்தாக்கங்களின் போராட்டத்தில் தன்னை உட்படுத்திக்கொண்டே அகநோக்கின் ஆத்மீக தேடலுக்கூடாக தன் இலக்கை நோக்கிப் பயணிப்பதாகவும் நகரும் இந்நாவல் ஓர் அழகியல் முழுமைக்கூடாக சுதந்திர ஈழத்தின் சமூக அரசியல் வர்த்தமானங்களை காட்சிப்படுத்துகிறது என்ற வகையில் எனக்குப்பிடித்த நாவல்.
பிரதியின்பம் ஆனது வாசகனின் எண்ணத்துக்கும் அவனுடைய நுகர்வுக்கும் ஏற்பவே கிட்டுகிறது. புறவியல் விஞ்ஞானம் புரிகின்ற அளவுக்கு அகவியல் விஞ்ஞானம் பலருக்கு புரிவதில்லை. இதுவே அ.மார்க்ஸின் நிலை. பெரியாருக்கூடாக பக்தி இலக்கியத்தை அணுகும் ஒருவரால் இலக்கிய புறக்கட்டுமானங்களை அணுக முடியுமே ஒழிய ஆத்மார்த்த உள்ளுணர்வின் தடத்தை அணுக முடியாது.
 

இத்தகையதொரு நிலையியல் சார்ந்துதான் மு.பொ.வை அ.மார்க்ஸ் அணுகியுள்ளார் என என்னால் எண்ணமுடிகிறது.
ஈழத்தின் இனப்பிரச்சினை தொடர்பாக நாங்கள் கூறிய நூல்களை விட நானறிந்தவரை குறிப்பிட்டுக் கூறக்கூடிய சில நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்க் கவியின் - இனி வானம் வெளிச்சிடும்-, தாமரைச் செல்வியின் - தாகம் - , -பச்சைவயல் கனவு-, மலரவனின் - போருலா - இயல்வாணனின் - சுவடுகள்- போன்றவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
யாழப்பாண பொதுநூலகம் எரிக்கப்படுவதற்கு முன் தமிழ்ஞானத்தை எரித்துவிட்ட நாவலர் என்ற மு.பொ கூற்று சிறுபிள்ளைத்தனமானது. இக்கூற்றில் எள்ளளவும் எனக்கு உடன்பாடில்லை. தீண்டாமை என்னும் சேற்றை நாவலரின் மேல் வாரி வீசுபவர்கள் நாவலர் செய்த கஞ்சித் தொட்டித் தர்மத்தை ஏன் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இலங்கை நேசன் (25 ஆடி 1877) கத்தோலிக்க பாதுகாவலரின் (14 ஆடி 1877) பத்திரிகைகள் இதற்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட நம்மவர்கள் ஏன் கொடுக்க மறந்து விடுகிறார்கள். நாவலரால் உருவாக்கப்பட்ட 45 கஞ்சித் தொட்டிகளால் பெரிதும் நன்மை அடைந்தவர்கள் வேளாளர்கள் அல்ல. கரையோர மக்களே. இத்தர்மம் ஆடி மாதம் தொடக்கம் தை மாதம்வரை நடைபெற்றது. அதுமாத்திரமன்றி தன் பாடசாலையில் கற்பித்த ஆசிரியருக்கு நாவலர் பிடியரிசியை வேதனமாகக் கொடுத்தார். இதனைக் கூட ஏன் யாரும் கண்ணெடுத்துக்கூட பார்ப்பதில்லை. நாவலரால் ஸ்தாபிக்கப்பட்ட வண்ணார் பண்ணைச் சைவாங்கில வித்தியாசாலையும் மற்றும் 1872 ல் கோப்பாயிலும் புலோலியிலும் நிறுவப்பட்ட சைவப் பிரகார வித்தியாசாலைகளும் தமிழ் ஞானத்தை எரிக்க வந்ததாக மு.பொ. போன்றவர் கண்ணுக்கு மட்டும் எப்படித் தென்படுகிறது? தமிழ் உரைநடைக்கு முன்னோடியாக மட்டும் நாவலர் இல்லையெனின் இன்றும் பண்டிதத் தமிழையே பேசிக் கொண்டிருப்போம். இரா. வை. கனகரத்தினம் அவர்களின் நாவலர் உரைத்திறன் இதற்கு சான்று பகர்கிறது. சிவஞான முனிவரின் இலக்கணவிளக்கச் சூறாவளி, நன்னூல் விருத்தியுரை, தொல்காப்பிய சூத்திர விருத்தி போன்றனவும் சூடாமணி நிகண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரஞ் சேனாவரையருரை, இலக்கணச் சுருக்கம், இலக்கண வினாவிடை, நன்னூல் காண்டியுரை, இலக்கணக் கொத்து போன்ற இலக்கண நூல்களும் நாவலரால் பதிக்கப்பட்டது. 46ற்கு மேற்பட்ட சமயம், சமயமல்லாத நூல்களையும் பதிப்பித்து அவை அழிவடையாது பேணிக்காத்து நமக்கு அளித்த உத்தமரை தமிழ்ஞானத்தை எரித்தவர் என்று சொல்வது சுத்த முட்டாள்த்தனம். நன்னூலுக்கு பலர் காண்டியுரை எழுதியுள்ளபோதிலும் அன்னாரின் உரையே விளங்கிக் கொள்ள இலகுவானது. நன்னுல் சூத்திர விளக்கத்திற்கு நாவலர் கையாளும் உவமானங்கள் பல நடைமுறை வாழ்விலிருந்து எடுத்துரைக்கப்பட்டவையாகும். எனவே மேம்போக்காக மு.பொ. கூறிய கருத்தை தாங்கள் ஒத்து ஊதுவதில் எனக்கு உடன்பாடில்லை.
மு.பொ வின் கடலும் கரையும் என்னும் சிறுகதைத் தொகுப்புக் கூட பெரிதளவில் விதந்து பேசப்படவில்லை. - இருப்பின் அடையாளம் ஏது? அடையாளத்தின் இருப்பு ஏது? என்னும் கதை இன்றைய மனித வாழ்வின் அவலங்களை எடுத்துரைக்கின்றது. குறியீட்டுப் படிமத்தினூடாக - பயம் கக்கும் விஷம் - எனும் சிறுகதை விரிகிறது. அம்பையின் ஒட்டகச் சவாரி சூரியன் கதைகளினைப் போன்று தத்ரூபமாக குறியீட்டு உத்தி இக்கதையில் கையாளப் பட்டுள்ளது. பாம்பை பயத்தின் காரணமாக எவ்வாறு அடித்துக் கொன்று டயரில் போட்டு எரிக்கின்றோமோ அவ்வாறே இன்றைய வாழ்வில்
பெருவெளி

Page 72
மனிதனின் நிலமையும் உள்ளது என்கிறார். யுகங்களை விழுங்கிய கணங்கள் ஆயுதங்களுக்கு முன்னால் ஒரு ஜீவனின் உயிரின் ஊசலாட்டத்தைக் குறிக்கிறது. கடலும் கரையும் கணவன் கதைகள் இயங்கியலுக்கூடாக ஆத்மீக தேடலை மையப்படுத்துகின்ற மூடுபனி, அரைநாள் பொழுது ஆகிய இரு கதைகளும் கூட சிலாகித்து பேசப்படவேண்டியவைகளே.
சுந்தரராமசாமி சிந்தனையும் எழுத்தும் என்னும் கட்டுரை சுராவின் விம்பங்களை உடைப்பதை நோக்காகக் கொண்டது. றியாஸ் குரானா கூறுவதைப் போல 1967 - 1972 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் சுரா முற்று முழுதாக எழுதாமல் விடவில்லை. ஆனால் அவரின் எழுத்தின் வேகம் குறைந்தே காணப்பட்டது. புதுமைப்பித்தனின் மனக்குகை ஓவியங்கள் என்னும் கட்டுரை ஞானரதம் 1970 இல் தான் வெளிவந்தது. ஜி. நாகராஜனின் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை, சவால், ஆந்தைகள் பின் திண்ணைக்காட்சி போன்ற கவிதைகளையும் இக்காலகட்டத்தில்தான் எழுதினார். - பண்பாட்டுத் துறையின் அறிவு வளர்ச்சி இதய சுத்தத்தை சாத்தியமாக்கும் போது மலநாற்றம் வீசாத சமூகத்திற்கான வாய்ப்பு பெருகும் - என்பதே ஜே. ஜே. சில குறிப்புகள் நாவலின் அடிப்படை நோக்காகும் என்பார் ஆர். ரீனிவாசன். எனவே றியாஸ் குரானா தன் முரணான கருத்துப் படிமானங்களுக்கேற்ப முரணினைவை நீட்டிச் செல்கிறார்.
உடைவில் நிர்மாணம் derdaபற்றி முன்மொழிவை முன்னிறுத்தி இலங்கை அரசியலை ஆராய்கின்றமை வரவேற்கத்தக்கது. அநாமிகனின் பிரதி குறித்து மஜீத்தின் விமர்சனம் மேலோட்டமாகவே ஆராயப்பட்டுள்ளது. பிரதியின் உட்கிடை ஆராயப்படவில்லை. அலறியின் பூமிக்கடியில் வானம் என்னும் தொகுப்பு சித்தார்த்தன் வீட்டில் வாசித்தேன். அதற்கு கருணாகரன் விமரிசனம் ஒன்றும் எழுதிக் கொண்டிருந்தார். அவரின் பறவைபோல் சிறகடிக்கும் கடல் நான் பார்வையிடவில்லை. மஜீத்தின் ஏறுவெயில் வாழ்வின் மீதான எளிய பாடல்கள், சுள்ளிக்காடும் செம்பொடையனும் எனும் நூல்களையும் வாசித்துள்ளேன். றியாஸ் குரானாவின் ஒரு சிறுபான்மைக் கவிதைத் தொகுதி மனதில் தாக்கத்தை ஏற்படுத்திய கவிதைத் தொகுதியாகும். நிலாந்தனின் வன்னிமாண் மியம் தொகுதியுடன் இணைந்த அத்தொகுதி என்னைப் பெரிதும் கவர்ந்த கவிதைத் தொகுதிகளில் ஒன்று. வன்முறைக்கு இலக்கான சமூகத்தின் குரல் துன்பியல் கலந்த ஏக்கமாக இன்னும் காதில் ஒலிக்கிறது. வண்ணத்துப் பூச்சியாகி பறந்த கதைக்குரிய காலம், பறவை போல் சிறகடிக்கும் கடல் என்னும் நூல்களைப் பெற நான் என்ன செய்யவேண்டும். காசுக்கட்டளையை யாருக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரியப்படுத்தவும். நண்பரே பிறிதொரு கடிதத்தில் மீண்டும் சந்திக்கும்வரை விடைபெறும் -
0 0 (0
ஏ. இக்பால், தர்கா டவுன்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்,
1. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்செய்தவை எவை? செய்யாததெவை? என வரலாற்றுரீதியில் தேடுதல் செய்வது அவசியம். பிற்காலத்தில் அது ஆயுட்காலச் செயலாளர் - பிரேம்ஜி- கைக்குள் அடங்கி ஒடுங்கிநின்றது. முற்போக்கு என்பது பிற்போக்கின் எதிர் அல்ல. மரபு வளர்ச்சி மாற்றத்தை குறித்து நிற்பது.
2. புலிகளின் அடிகளல் விழித்துக் கொண்ட முஸ்லிம் தேசச் சிந்தனைகளுக்கு முற்பட்டே முஸ்லிம்களின் தமிழ் மொழிப் பயன்பாடு சமணர்களுடைய தொடர்பால் வேறுபட்டு நிற்பது வரலாற்றுண்மை. அதனால்தான் சுத்தத் தமிழாக முஸ்லிம்கள் தமிழரிலும் வேறுபட்டு தமிழ் மொழியைத் தனக்கெனப் பண்பாட்டு முறைமையிலாக்கிக் கொண்டு நிற்பதுவும் வரலாறே உதாரணமாக வணக்கம் - தொழுகை, விரதம் - நோன்பு, சொதி - ஆணம், கடைசி - ஒடுக்கு இவ்விதம் நிரையிடை செல்வதை உணரலாம். ஒரு மொழியைத் தரங்கெட்ட ஒரு குழுவினருடைதென்று தள்ளிவிடுதல் கோழைத்தனம். தனித்துவம் பேணுதல் முக்கியம். சமூக அரசியல் சிந்தனைக்குள் சோனக தேசம் இலங்கை, தென்னிந்தியா முஸ்லிம்களை மீறி அடக்கி நிற்கும். இடத்துக்கிடம் முஸ்லிம்களின் பேச்சு வழக்கு மாறி நிற்பதுதான் முஸ்லிம் தேச மொழியல்ல. ஒரு சமூகத்தின்
பெருவெளி m

இடத்திற்கிடம் மாறிநிற்கும் பேச்சுமொழி எப்படித்தேச மொழியாகும்? 3. -அன்புடீன்- கட்டுரையில் பேசப்படுவர்கள் அதிகமானோர் மெளத்தாகி விட்டனர். நான் உயிருடன் இருக்கிறேன். என்னைச் சம்பந்தப்படுத்திய சரித்திரம், பிழையான கணக்கெடுப்பு பூஞ்சோலை எழுத்தாளர் மன்றத்தின் இரண்டாவது ஆண்டு விழா ஏ. செல்வரத்தினம் 0R0 தலைமையில் நடைபெற்றது. - இலக்கியம் யாருக்காக? எனும் தலைப்பில் 40 நிமிடங்கள் நான் பேசினேன். இளங்கீரன் சமூக வளர்ச்சியில் இலக்கியத்தின் பங்கு எனும் தலைப்பில் பேசினார். கவியரங்கு மருதூர் கனியின் தலைமையில் நடந்தது. கவியரங்கில் கல்முனைப் பூபால், முல்லை வீரக்குட்டி, ஜவுபர் மெளலானா, வீ. ஆனந்தன், புன்னகை வேந்தன் பங்கு பற்றினர். கவியரங்கு தவிர்ந்த பேச்சுக்களின் பதிவுநாடா இப்பொழுதும் எதுவித பழுதில்லாமல் என்னிடமிருக்கின்றது. மருதூர்க்கணிக்கு JWP தொடர்பிருந்ததுண்மை. லயனல் கோபகே ஜிப்ரியைச் சந்திக்க அடிக்கடி அவர் இங்கு வருவார். அவர்களும் அவரைச் சந்திக்கச் செல்வார். மெளத்தாகும் காலம் வரை என்னிடம் இவர்களைப்பற்றி விசாரிப்பார்.
4. மருதூர் பவீத் எழுதிய - சோனக தேசம்- நூலை ஒரு தரம் படித்துப் பார்க்கவும். படித்திருந்தால் அதன் கனதியை எடுத்தெழுதவும்.
இந்நூல் சொந்த அடையாளத்தையும் சுயநிர்ணயத்தையும் விவரித்து நிற்கிறது. 32பக்கங்கள் கொண்டது. 11.04.2006 ல் வெளியானது.
5. பின்னவீனத்துவத்தின் தகர்ப்பு முறை, எழுதிய ஆசிரியரை
மறைத்தொதுக்கல், மொழியியல் கொள்கைகளை உதறல் என்பனவற்றில் தகர்ப்பு முறை தவிர்ந்தவைகள் மனிதத்துவத்திற்கு மாறானவை. அதனால்தான் ஆசிரியர் தொலைகிறார். அவரது மொழி தொலைகிறது. அவ்வழி இலக்கியமே வாழ்வதில்லை. வாழ்ந்ததுமில்லை.
6. சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை முற்போக்கானது. முற்போக்கு இதழொன்றில் தொடர்கதையாய் வந்தது. பின் அவரது வாழ்க்கை முறையின் உயர்வால் - வர்க்க பேதத்தால் அறுவடையானதே ஜே.ஜே. சில குறிப்புக்கள்- இந்த நூல் எனக்கு இன்னும் விளங்கவில்லை. அந்ந நூலை விமர்சிப்பவர்கள் விளங்க வைக்கமாட்டார்களா?
7. பெருவெளி இதழில் எழுதியுள்ளவர்களின் வயது தெரிகிறது. அனுபவ முதிர்ச்சியானதும் (வயதானதல்ல) பக்குவப்படுவார்கள்.
8. அக்கரைப்பற்றிலிருந்து பெருவெளி வருவதால் அது என்னை ஆகர்ஷிக்கிறது.
எல்லோரும் வாழப் பிரார்த்திப்போம்
() () 0
ஹரிஹரஷர்மா. யாழ்
பெருவெளித் தோழர்களுக்கு,
முதலாவது பெருவெளியை வாசித்ததன் பின்னர் உற்சாகமான கிளர்வொன்றுக்கு மேலாக அரசு மீதான விமர்சனம் அடக்கி வாசிக்கப் பட்டிருந்தமை தொடர்பாக பல கேள்விகள் இருந்தன. இது தொடர்பான எனது ஆட்சேபத்லத மஜீத்திடம் தெரிவித்த போது இரண்டாவது பெருவெளியில் நேசதேசம் என்ற கருத்தியல் முன்வைக்கப் பட்டிருப்பதாகவும் பல நிலைப்பாடுகள் தெளிவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இரண்டாவது பெருவெளி தாமதமாகவே என் கைக்கு கிட்டியது. வாசிப்பின் பின்னர் நாண் அடைந்த தெளிவு தெளிவின்மைகள் பற்றிக் கதையாட விருப்பம்.
l
தேசியத்தின் போதாமைகள் குறித்தும் அதன் இறுக்கம் குறித்தும் கதையாடும் நீங்கள் கூட தேசியவாதத்தின் தேவையை வலியுறுத்து வோராக மாறிவிடுகிறீர்கள். அதுகுறித்த வரலாற்று நியாயம் முஸ்லிம்களிடம் உண்டெனவும் வலியுறுத்தல் தொடர்கிறது. தேசமென்பது நிழல்கோடுகளாலமைந்த அருப புனைவேயொழிய பிறிதொன்றில்லை. பக்.23இல் மிஹாத் தனது நூலொன்றிலிருந்து மேற்கோளிடும் வரிகள் தேசியத்தைப் பற்றிய மிகச் சரியான வியாக்கியானமாகவே எனக்குப் படுகிறது. வரலாற்றில் இதுவரையான
olmu

Page 73
தேசியவாதங்களின் அவலமுடிவுகளை அறிந்திருந்தவரும், சிங்களத்தேசியவாதக் கொடுங்கனவினதும் தமிழ்த்தேசியவாதக் கனவினதும் பரிசோதனைக் கூடத்தில் வாழ்ந்து வருபவருமான றஊப் முஸ்லிம் தேசியவாதத்தை வரலாற்றின் வழி அணுக வேண்டாமென்கிறார். கோட்பாடு மீதான பற்று உருவாக்கிவிடுகிற இறுக்கமான பார்வைதான் இதுவென்பதைத் தவிர வேறு வாசிப்புக்களை நிகழ்த்தமுடியவில்லை. தேசியம் தொடர்பான எதிர்நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்யக்கோரும் றஊப்பினைக் குறித்து பெருங்கேள்வி எழுகிறது (ஜிகாத்தை அவர் சிபாரிசு செய்யவில்லையாயினும்). றஊப்பினது வன்முறையற்ற தேசியக் கட்டமைப்பு சாத்தியமான ஒன்றல்ல என்பது ஆரசியல்நோக்கர்களுக்கு இலகுவில் விளங்கிப் போகிற விடயம். கிழக்கில் முஸ்லிம் தேசியவாத முனைப்புக்கள் எடுத்துக்கொண்டிருக்கும் வன்முறைநிலைப்பாடு மீண்டும் மீண்டும் குருதிபடிந்த வரலாறுகளின் மீள்நிகழ்த்துகைக்கான முனைப்பாகவே தெரிகிறது. மேலும் உள்முரண்பாடுகள் வலுக்கத் தொடங்கியிருக்கும் தற்போதைய சூழலில் தேசியத்துக்கான ஒருங்கிணைவு போன்றவை எல்லாம் சாத்தியமாகத் தெரிகிறதா உங்களுக்கு? ஏ.ஆர்.எம்.இம்தியாஸின் கிழக்கு முஸ்லிம் தேசியவாத முனைப்புக்கள் தொடர்பான ஆய்வு மகிழ்ச்சியூட்டக்கூடிய சித்திரத்தைக் கொண்டிருக்கவில்லை. பின்நவீனத்துவத் தேசியத் தன்மை என்பதெல்லாம் கிளர்ச்சியூட்டுகிற அரூபமான கோட்பாடுகளாக மாத்திரமே இருக்கமுடியும். நிலைநிறுத்தப்பட்ட அதிகார மையங்கள் இரண்டையும் மீறி இவற்றை அரசியல் தளத்துக்கு கொணர முடியாது என்பதற்கு மேலாக உள்முரண்பாடுகளும் தளைகளும் அதிகமுள்ள முஸ்லிம் சமூகத்தை பின்நவீனத் தேசியத் தன்மைக்காக ஒருங்கிணைக்க முடியுமென்ற நம்பிக்கை இருக்கிறதா உங்களிடம்?
முரணிணைவு குறித்து றஊய் கதையடுவது பாராட்டத்தக்க ஒன்று தான். ஆனால் அவர் அதைப் பிரதானப்படுத்துவது சிங்கள தேசியவாத சக்திகளைபலமாக எதிர்ப்பதற்காகத் தான் எனும்போது, அவரது கூற்று தேசியத்துக்கான ஒருங்கிணைவு என்கிற வழக்கமான சுலோகமாக மாறிவிடுகிறது. சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு பற்றி றஊப் கதையாடவில்லை. முரண்களின் இணைவு என்பது றஊப்பைப் பொறுத்தவரை ஒரு நிர்ப்பந்தமாக, புதிய அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையாகவே உள்ளமை அவரது எல்லை எதுவென்பதை தெளிவாகவே காட்டிவிடுகிறது. முரண்களின் இணைவை அதன் மக்கள் நலப்பண்புகளுக்காக விசாலித்த பார்வையுடன் ஆதரித்திருந்தால் பிரச்சனை இல்லை. இணைவு மீண்டுமொரு முரணை வலுவாக்கம் செய்யவே என்னும்போது தான் பிரச்சனையும் மக்கள் விரோத கருத்தியல்களும் வெளிச்சத்துக்கு வருகின்றன. றஊப்பை நான் கேட்க விரும்புகிறேன், ‘இரண்டு தேசங்களும் முரணிணைவு கொள்வதற்கான சாத்தியங்களையும் எழுத்தில் நிகழ்த்திக்காட்ட விரும்பும் நீங்கள் சகல இனமுரண்களதும் நல்லிணைவைக் கொண்டாடும் பிரதிகள் மீதான விருப்பை வெளிப்படுத்தாதது ஏன்?
வித்தியாசத்தைக் கொண்டாடுதல் என்ற பின்நவீன எண்ணக்கருவை இனத்தனித்துவத்தைப் பேணுதலுக்கான வழியாக முன்வைப்பதாய் தெரிகிறது. இது கொடூரமான இனத்தூய்மை வாதமாக உருவெடுக்காது என்பதற்கான அத்தாட்சிப்படுத்தலை நீங்கள் வழங்குவீர்களா? இதே வித்தியாசத்தைக் கொண்டாடல் தானே முஸ்லிம்களை கீழானவர்களாய் நடாத்த புலிகளைத் துாண்டியது? பின்நவீனத்துவம் சொல்கிறதே என கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டுவிடுவது கூட பின்நவீனத்துவத்துக்கு எதிரானதுதான். பெளசர் மீது அபத்தமான கட்டுடைப்பொன்றை நிகழ்த்தி வைத்திருக்கும் தீக்கா மர்யாவுக்கு 'வித்தியாசங்களின் காலத்தில் மாத்திரம் நின்று ஒற்றைத்தன்மையான புரிதலுடன் கட்டுடைக்கத் தெரிகிறதே தவிர இனத்தனித்துவங்களுடனான சமத்துவம் பற்றிய முன்மொழிவாகவும் மூன்றாவது மனிதன் ஆசிரியர் தலையங்கத்தை வாசிக்க முடியும் என்பதைக் கவனிக்கத் தெரியவில்லை. ‘இது வித்தியாசங்களின் காலம்' எனத் தானே ஒரு கருத்தை முன்வைத்து விட்டு அக்கருத்தின் அடிப்படையில் வன்முறைமிக்க தீர்ப்பொன்றினையும் வழங்கி விடமுடிகிறது தீக்கம் மர்யாவினால். குறுக்குமறுக்குத் தன்மை கொண்ட கலாச்சாரங்களின் இணைவுகள் பன்முகப்பட்டு வரும் காலம் இது யாரும் ஒரு தனித்த
III

தீவல்ல - சம்பந்தப் பட்டவர்களே விரும்பினும் அவ்வாறிருக்க முடியாதபடிக்கு கலாச்சார இணைவுகள் இயங்கும் காலம் இது தீக்கம் மர்யா எந்தக் காலகட்டத்தில் இருந்து இக்கட்டுரையை எழுதினாரோ தெரியவில்லை! நீங்கள் பன்முகப்பட்ட வாசிப்புக்கள் ஒரு பிரதிக்கு இருக்கமுடியும் என்பதை உண்மையிலேயே ஏற்றுக்கொண்டவர்கள் தானா? மூன்றாவது மனிதன் ஆசிரியர் தலையங்கத்தை இனத்தனித்துவங்கள் சிதைக்கப்படாத பன்மைத்துவ சமூகத்தின் சுமூக இருப்புப் பற்றிய பிரக்ஞைக்கான முன்மொழிவாகவே நான் வாசித்தேன். வேறு வாசிப்புக்களும் அப்பிரதிக்கு இருக்கக் கூடும் என்பதை மறுக்கவில்லை நான். மிக மோசமான வாசிப்பொன்றை முக்கியத்துவப்படுத்தியிருப்பது குழப்பியடிக்கும் வேலையன்றி வேறென்ன?
நீங்கள் இன்னொரு பெருங்கதையாடலைக் கட்டமைப்புச் செய்வதாகவே தோன்றுகிறது எனக்கு. தமிழ் சிற்றிதழ் வாசகர்களின் தலைமண்டை கோட்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் மிளகாய் அரைப்பதற்கு வாகான முறையில் இருந்து வருவதாலேயே இதெல்லாம் முடிகிறது உங்களுக்கு.
மிஹாத்தைழின் போத்ரிலார்ட்டின் கோட்பாடுகள் கவர்ந்திருப்பதை அவரது ‘குதர்க்கங்களின் பிதுக்கம்' பிரதி சொல்கிறது. முஸ்லிம் தேசியக் கருத்தியலைப் புனிதப் படுத்துவதற்காகவே தமிழ்த் தேசியத்தின் கறுப்புப் பக்கங்களை மாத்திரம் வரலாறாகக் கட்டமைக்கிற பிரதி அது. முஸ்லிம் தேசம் என்கிற விளிம்பு மையம் நோக்கி நகர்வடைவதையும் தமிழ்த் தேசியம் மையத்தில் இருந்து அகற்றப் படுவதையும் ஸ்துாலமாகவே உணரமுடிகிறது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் மிஹாத்தின் பிரதி எந்த இலக்கிய வகைப்பாடாகவும் அடையாளப்படுத்தப் படாததுதான். புனைவு, நிகழ்வுகளின் ஆவணம் என்பவற்றுக்கு இடையிலான எல்லைக்கோடு மிஹாத்தின் பிரதியில் கிடையாது. பிம்பங்களின் பிதுக்கத்தைக் கோட்பாடாக்கிய மீன் போத்ரிலார்டுக்கும் இந்த எல்லைக்கோடுபற்றிய அக்கறை கிடையாது. யதார்த்தங்களுக்கும் பிம்பங்களுக்கும் வேற்றுமைகளைக் கண்டுபிடிப்பது என்பது தேவையற்றது என போத்ரிலார்ட் ஒரே போடாய் போட்டுவிடுகிறார். தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்ட பிம்பங்களின் கட்டற்ற பரவலாக்கம் போத்ரிலார்டுக்கான (மிஹாத்துக்குமான) நியாயங்களைக் கொண்டிருப்பினும் போத்ரிலார்ட் பொஸ்னியா குறித்து எழுதியவற்றைக் கற்பவர்கள் அவரது மக்கள் விரோதப் பண்பை விளங்கிக் கொள்ள முடியும், அதன் மூலம் நோய்க்கூறு போலப் பரவத் தொடங்கியிருக்கும் கோட்பாடுகளின் கீழைமயமாக்கத்தின் சிக்கல்களையும் தெரிந்து கொள்ள முடியும். மிஹாத்தின் பிரதி போத்ரிலார்ட் சொல்லியது போல ஒரு ஸிமுலேஷன் தானே தவிர பிறிதொன்றில்லை.
பெருவெளியில் வெளிவந்த பெரும்பாலான பிரதிகள் இனத்துாய்மை வலிதாக்கத்திற்கான வாசிப்பின் சாத்தியங் களுடனிருக்கிறது. மிக அதிர்ச்சியாக இருக்கிறது உங்களது இந்த நிலைப்பாடு. பன்மைத்தன்மையுடைய தேசியத்தன்மையை அவாவி நிற்பதாக றியாஸ் குரானா உரையாடுகையில் தெரிவித்த போதும் பிரதிகளில் அத்தன்மை தேவையான அளவு அழுத்தம் பெறவில்லை.
இனத்தனித்துவம் கூட பெரிதும் பொருளற்றுப் போய்விடுவதாய்த் தோன்றுகிற நிலையில் அதிக பட்ச சாத்தியங்களுடனிருப்பது Hybridization and Creolisation 5T G. CSg, homogenizating globalization -இற்கு மிகச்சரியான பதிலீடாகவும் இருக்கமுடியும்) இனத்துவ அடையாளங்களும் குழுமத் தனித்துவமும் துடைத்தெறியப்பட்டுவிடக்கூடும் என்கிற அச்சம்தான் உங்களுடைய இத்தகைய நிலைப்பாடுகளுக்குக் காரணம் என்பதை மனங்கொள்ள முடிகிறது. மிக நல்லது, நீங்களே முன்மொழிவு செய்தது போல பொருத்தமான பிரதிகளை உருவாக்குங்கள். சினுவா அச்செபேபற்றிய எனது கட்டுரையிலும் தமிழர்களது கலாச்சார அடையாளங்களைப் பேணுவதற்காக பிரதிகளை உருவாக்குமாறே எழுதியிருந்தேன். என்.டிராஜ்குமாரின் கவிதைப் பிரதியை மீள்பிரசுரம் செய்திருக்கிறீர்கள். அது ஒரு சிறந்த முன்மாதிரி தான்.
அதை அடியொற்றிவரும் முஸ்லிம் பிரதிகள் முஸ்லிம் இனக்குழும அழகியலுக்கான பிரதிகளாக இருக்கும் அதேவேளிை
ilm Qurgasusif

Page 74
காத்திரமான மேலாதிக்க எதிர்ப்புச் சக்திகளாகவும் விளங்கும் என்பதை உள்ளுணர முடிகிறது. முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துக்கள்.
2 றியாஸ் குரானா; முன் - நவீனத்துவ ஆண் கடவுளின் பின்நவீன வருகை?
நவீன கவிதையின் வரைபடம் பற்றியெல்லாம் விரிவாகவும் ஆழமாகவும் கதையாடும் றியாஸ் குரானாவின் கள்ளத்தோணி பிரதி வெறும் உருவகக் கதையாக எஞ்சிவிடுகிறது. Satre/Parody என்கிற வகைமைகளுக்குள் அடங்கி விடுகிற ஒரு பிரதி அது அத்தனை துாரம் loaded metaphor-களும் குறியீடுகளும். ஆனால் றியாஸ் குரானாவின் பிரதி, அது தரும் வாசிப்பு இன்பம், வார்த்தைத் தேர்வு, படிம வலிமை என்பவற்றுக்காக கவனப்படுத்தத் தக்க ஒன்றுதான். அவர் இதைப் பின்நவீனப் பிரதி எனும்போதுதான் குழப்பமாயிருக்கிறது.
அவரது பிரதியுடன் நான் அதிருப்தியடையும் இடம் அத்தியாயம் 4 (தமது தேசத்தை வடிவமைக்கும் பயணிகளின் நிலைப்பாடு) -இன் இறுதி ஏழு வாக்கியங்களும் தான்.
* சிறுமி கடலைப் பெய்கிறாள். அது பள்ளத்தாக்கின் மனிதர்களை
உயிர்ப்பூட்டும் நோக்கில் பாய்ந்து செல்கிறது. * சிறுவன் தனது வெட்டப்பட்ட ஆண்குறியைத் தடவித் தடவி உயிர்க்கிறான். அசைந்து அசைந்து மெல்ல நிமிருகிறது அது. விம்மித் திமிறி எழுகிறது. பெரட்டிப்போட்ட தொப்பி அவனை அழைக்கிறது .அல்லாஹு அக்பர்.
எனது வாசிப்பு இவ்வாறு அமைந்தது (வேறு வாசிப்புகள் இருக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை):
சிறுமி கடலைப்பெய்வது தேசத்தை வடிவமைப்போருக்கான உயிர்ப்பினை வழங்குதலாய் அர்த்தப்படுகிறது. தேசத்துக்கு உயிர்ப்பூட்டும் கடமையுடையவளாய் பெண்ணின் பாத்திரம் கட்டமைக்கப்படுகிறது.
ஆண் சிறுவன் தன் ஆண்குறியைத் தடவித் தடவிஉயிர்க்கிறான். எதிர்ப்பிற்கான தலமை அதிகாரம் விம்மித் திமிறி நிமிர்கிறது, ஆனால் அது ஒரு ஆண்குறியாகவே இருக்கிறது. (துருத்திக்கொண்டு ஆக்கிரமிக்கத் துடிக்கும் ஆண்குறி - தேசியங்களைக்கட்டமைக்கும் அதிகாரத்துக்கான நல்ல குறியீடு அது றியாஸ் குரானா) பெரட்டிப்போட்ட தொப்பி அவனைத் தான் அழைக்கிறது, அவளையல்ல. அவள் கடலைப் பெய்வதுடன் நிறுத்திக்கொள்கிறாள். இது முன்நவீன நிலையன்றி பிறிதொன்றுமில்லையே. தாய்மையைக் கொண்டாடுகிற பெண்ணியப் போக்கின் நீட்சியாக இதைக் கருத முடியும் என்பதான வாசிப்புக்கும் சாத்தியமிருக்கிறது. இத்தகைய உயர்த்துதல்கள் ஆண்களிடம் இருந்து அதுவும் ஒரு முஸ்லிம் ஆணிடமிருந்து வெளிப்படுகையில் அதன் நுண் அரசியல் எதுவாக இருத்தல் கூடுமென ஆராய்வது அவசியம். தாய்மையை, பெண்ணின் தனித்துவங்களைக் கொண்டாடல் என்பது சங்க இலக்கியங்களில் கூட வருகிறது, ஏன் அவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை நினைவூட்டியபடி றியாஸ் குரானாவின் கொண்டாட்டத்தைக்
கட்டுடைக்கலாம்.
(பெருவெளி பிரதிகளின் ஆண்மையத்துக்கு இன்னோர் உதாரணம் - மிஹாத்தும், றியாஸ்குரானாவும் பிரதியாளனுக்குநிகராக வாசகனுக்கு இடமேற்படுத்தும் நோக்கில் வாசிப்பாளன் என்ற சொல்பயன்பாட்டை அறிமுகம் செய்கிறார்கள். மிக நல்லது, இப்படி சொற்களைக் கட்டுடைத்து அவற்றை வன்முறை நீக்கம் செய்யும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் அதிலிருக்கும் ‘ன்’விகுதியின் ஆண்மையம்பற்றி ஏன் சிந்திக்க மறுக்கிறது உங்களுடைய மனம். ஏற்கனவே கெட்ட பெய ரைச் சம்பாதித்து வைத்திருக்கும் கலாச்சாரத்தின் கூறுகளை வலியுறுத்தும் செயற்பாட்டாளர்கள் என்ற ரீதியில் உங்களது அடையாள வலிதாக்க முனைப்புகளின் பின்னும் ஏதாவது அடிப்படைவாத நுண் - அரசியல் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது. நீங்களிருவரும் ஆண்கள், பின்நவீன முஸ்லிம்கள் கட்டுடைப்புகளைச் சாத்தியமாக்க வந்திருக்கும் புதிய கடவுளர்கள் உங்களிடமே இத்தகைய விபத்து ஏற்படுகிற நிலையில், உங்கள் மொழியே வன்முறை நீக்கம் செய்யப்படாதிருக்கிற நிலையில் அனார், பெண்ணியா அன்ன பிறர் பெண்மொழியில்
பெருவெளி

எழுதவில்லை எனக் குறைகூற எந்தவித தார்மீக உரிமையும் உங்களிடம் இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. கட்டுடைப்புகள் தொடர்பில் உங்களளவிலாவது தெளிவுடனிருங்கள்)
பிரதியை மூன்று தடவைகள் ஆறுதலாய் வாசித்த பின்னரே றியாஸ் குரானாவை நான் தொடர்புகொண்டேன். றியாஸ் குரானா எனது கேள்விக்குப் பதிலாக வேறு பல வாசிப்புக்களைச் சிபாரிசு செய்தார். (எனது வாசிப்பை அவர் மறுக்கவில்லை - ஆனால் இது நவீனத்துவப் பார்வையின் விளைவென்றார்) நான் மீளவும் எனது நிலைப்பாட்டை Q56ffs iriddlu (Ling non linear, metapoetry GTGirp Garbagosti, கூறினார். பிறகு உரையாடல் வேறு திசைக்குத் திரும்பியது. இது தொடர்பாகவும் எனது நிலைப்பாட்டை தெளிவாக்க வேண்டியி ருக்கிறது.
Non Linear(தொடர்ச்சியறு எழுத்து, அ-நேர்க்கோட்டு எழுத்து) பெருவெளியில் பிரசுரமாயிருந்தறியாஸ் குரானாவின் பிரதிகளில் அவான்ற்-கார்ட் பண்பான காலச்சிதைப்புக் கூட இடம்பெற்றிராத நிலையில் இதை எப்படி நொன்லீனியர் எனமுடியும்? இதுவரையான முஸ்லிம்களின் பாடுகளை படிமங்களினுாடு காலக்கிரமம் மாறாமல் சொல்லிச்செல்கிற பிரதி அது இதை நொன் - சீக்வென்ஷல் என்று கூட வகைப் படுத்த முடியாதிருக்கிற நிலையில் எப்படி நொண் லீனியாரிட்டி வந்து சேர்கிறது? தயவு செய்து எனது குழப்பத்தைப் போக்கியருள பின்நவீன புதுக் கடவுளர்கள் முன்வர வேண்டும்.
Metapoetry
இலக்கியம் அகவயமான முறையில் இலக்கியத்துக்காகவே இயங்குகிறது என்பதுதான் மெற்றா இலக்கியங்களின் அடிப்படை யாகும். தமிழில் கூட கவிதையைப் பற்றிய கவிதை என்றே மெற்றா பொயற்றிக்கு வியாக்கியானம் பண்ணப்பட்டது.
கள்ளத் தோணி என்ற மரபான பிம்பமும் தொப்பிபிரட்டி என்ற பிம்பமும் சிதைக்கப்பட்டு மாற்றியமைப்புச் செய்யப்பட்டுள்ள விதம் (conoclasm) ஒன்றுதான் மெட்டா பொயம் என்பதான சாயலை இதற்கு வழங்குகிறது. மெற்றாபொயட்ரியின் முக்கிய கூறுகளான தளமின்மை, வடிவச் சிதைப்பு, populism என்பவற்றின் பாவனை கூட நியாஸ் குரானாவின் பிரதியில் கிடையாது. மெற்றா பொயத்தின் கூறுகள் கொண்ட உருவகக்கதை என்றேறியாஸ் குரானாவின் பிரதியை நான் கருதுகிறேன்.
இவ்வாறு கலைச்சொற்களைக் கூறிக்கூறி சராசரி வாசகர்களை விரட்டியடிப்பது புதிய பின்நவீனக் கடவுளர்களின் தொழிலாகப் போய் விட்டது. சராசரி வாசகன் துளைத்தறியமுடியாத மூட்டச்செறிவுடன் (Cloudy impenetrability) 6T605urghigi 6 (gg56L(6).JGot taug). வாக்குமூலம் கோரப்படுகையில் ஏதாவது கலைச்சொற்களைச் சொல்லி அவனை மென்மேலும் பயமுறுத்தி தங்களது இருப்பை வலிதாக்கிக் கொண்டு, மேலும் கேள்விகேட்பவர்களை சென்ற நூற்றாண்டின் செத்த மூளைகள் என முத்திரை குத்திவிட வேண்டியது. அவ்வளவு தான். நமது பின்நவீன கடவுளர்களின் புனித இருப்பு உறுதிப்பட்டுப் போய்விடுகிறது. தமிழ் சிற்றிதழ் வாசகர் வட்டத்தின் தலை மிளகாய் அரைப்பதற்கு நல்ல வாகாய் இருக்கிறதல்லவா தோழர்களே? திசேரா, ராகவன், மலர்ச்செல்வன் என்ற பட்டியலில் கோட்பாடுகள் தொடர்பில் கதையாடும் நீங்களும் இணைந்து கொள்கிறீர்கள் என நினைக்கிறேன்.
நவீனத்துவத்தை விடவும் வன்முறை மிக்க, மையங்களை உண்டுபண்ணுகிற, விளிம்புகளை விளிம்புகளின் பெருக்கத்தில் அமிழச் செய்கிற மக்கள் விரோதக் கோட்பாடாக தமிழில் பின்நவீனத்துவம் -குறிப்பாக இலங்கையில் மாற்றியமைக் கப்பட்டுள்ளது. பின் நவீனச் செயற்பாட்டாளர்களாய் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரின் செல்நெறி அவர்களது Sjöölgol60T Q6) golf Centrifugal X Centripetal g655 615 j65ITGaTT என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
மற்றபடிக்கு, நான் பெருவெளியின் சமகால முக்கியத்துவத்தை பிரதானமானதாகக் கருதுகிறேன். மெளனத்தால் பாறையாகிப் போயிருக்கும் சூழலை உடைப்பதற்கான முனைப்பு நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது. விளிம்புகள் பற்றிய கவன ஈர்ப்புகள் மிக நன்றாயிருந்தன. வாழ்த்துக்கள் அப்துல் றஸாக். கவன ஈர்ப்பாக
III

Page 75
மாத்திரம்நின்று விடாது மாற்றுத் திறனுடையோருக்கான விடுதலையை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். வாய்மொழிக்கதைகள் முக்கியமான சமூக ஆவணங்கள் என்பதை நமது சூழலில் இன்னும் ஆழமாக கவனப்படுத்த வேண்டியுள்ளது. றியாஸ் குரானா, மஜீத், முர்தளா பாறுாக், மிஹாத் ஆகியோரது பிரதிகள் கவனத்தை ஈர்ப்பவையாகவும் வித்தியாசமான வாசிப்பனுபவத்தையும் வழங்கியதைக் குறிப்பிட்டாக வேண்டும். இத்தகையதொரு மீறல்மிக்க உடைப்பொன்றை நான் எதிர்பார்த்திருக்கவில்லை - வாழ்த்துக்கள் தோழர்கள். வன்முறைகளை இழிவளவாக்குங்கள் தயவு செய்து.
பி.கு: சர்வதேச முஸ்லிம் முனைப்புகள் பற்றி சமீப காலங்களில் வெளிவந்த ஆய்வுகளில் சிறந்ததென நான் கருதும் Val Nasr-d: The Rise Of Muslim Democracy (appeared in Journal Of Democracy' Volume 16, Number2 April 2005 ) கட்டுரையை இத்துடன் இணைத்திருக்கிறேன். பயன்படுத்திக் கொள்ளவும். நொன்லீனியர் எழுத்தின் சர்வதேச ஆதர்சமாகக் கருதப்படும் கேத்தி ஆக்கரின் பிரதி ஒன்றும் இணைத்திருக்கிறேன். நொன்லீனியாரிட்டி பற்றிய பல குழப்பங்களுக்கு அது விடை தரக்கூடும்.
() () 4)
இளைய அப்துல்லாஹற். கொழும்பு
பெருவெளிக்கு.
சிக்குன் குனியா ஐந்து நாட்கள் மூட்டு வலிபெரும் காய்ச்சல் என்று வந்து போனதன் பின்பு இப்பொழுதெல்லாம் மாலை நேரங்களில் மூட்டுவலி வருகிறது ஃபுறுஃபன் 400 மில்லிகிராம், அக்டால் ஒன்றும் முன்னையதற்கான முறிவு மருந்து போட்டுவிட்டு ஒரு இருக்கையில் பணிய அமர்ந்து பெரு வெளியை வாசித்து முடித்தேன்.
பூபாலசிங்கம் மூலைக்கடைக்காரர் எனக்கு என்ன ட்ரேஸ்ட் என்று தெரிந்து வைத்திருக்கிறார். அணங்மனங் புத்தகங்கள் சஞ்சிகைகளை தரமாட்டார். பெருவெளி என்று ஒன்று வந்திருக்கிறது இது எங்கடை ஆட்கள் தான் செய்கின்றனர் பாருங்கள்' என்றார்.
இந்த மாதம் சிறு சஞ்சிகைகளுக்கான எனது செலவு 290/- அதற்கிடையில் அங்காலை பெரிய பூபாலசிங்கம் போனால் புத்தகங்கள் என்று செலவு போய்விடும். 4 கிழமை பேப்பர்களுக்கு என்று செலவு. ரீதர்சிங் சொன்னார் "நீங்கள் வந்தால் தான் எங்களுக்கு நல்லது”
மனைவி எனது மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை வாசித்து விட்டுத்தான் இனிமேல் புத்தகங்களை வாங்கும்படி சொல்லியிருந்தா. இலங்கையில் புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பாளனாகவா நாம் வாழ வேண்டும். உண்மையில் இது பெரும் கரைச்சலாகவும் மன உளைச்சலாகவும் இருக்கிறது.
அவர்கள் நினைத்தபடி எல்லாம் எமது வாழ்க்கையை உருவாக்க முடியாது இல்லையா? துப்பாக்கி ரவைகளின் அண்மையில் வைத்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று எப்படி சொல்வார்கள் அவர்கள்?.
‘எங்கள் தாயகமும் வடக்கே’, ‘என் தேசம் பற்றிய குறிப்பு', 'உன் வரவிற்காய்', 'காயப்பட்ட பூமி’ ‘பிரியமானவளுக்கு', "புரட்சிப்பயணத்தில்’, ‘அல்லாஹீ வைச் சாட்டியபடிக்கு', ‘எதிர்கொள்ளல்" "நியாயங்களின் எச்சரிக்கை', 'அவலங்களின் சாட்சிகள்', 'அவையள் இருக்குமட்டும்', 'சொந்தம் பற்றிய கவிதை', 'பாவம் என் தேசம்" என்ற எனது பிணம் செய்யும் தேசம், தொகுப்பில் உள்ள கவிதைகளாகட்டும். 'எங்கள் தாயகமும் வடக்கே' என்ற 1997 ஒக்டோபரில் வெளியிட்ட 45 நிமிட ஒலிப்பதிவு நாடா கவிதையாகட்டும்.
வடக்கில் இருந்து 24 மணிரே அவகாசத்தில் எல்லாம் புடுங்கி எடுக்கப்பட்டு தாய்நிலம், தாய் பூமி பறிக்கப்பட்டு முல்லைத்தீவு, தண்ணீரூற்று, முள்ளியவளை, நீராவிப்பிட்டி, முத்தையன்கட்டு, சாவகச்சேரி, பளை, கொடிகாமம், யாழ்ப்பாணம், பொம்மைவெளி என்று இன்னும் பல இடங்கள் எங்கணும் இருந்த முஸ்லிம்கள் வேரோடுபிடுங்கி எறியப்பட்டதை என் மன அவசத்தில் இருந்து கவிதைகளாக சிறுகதைகளாக சொல்ல வந்தால் புலி எதிர்ப்பா?
II

‘சமாதானம் ஏற்பட்டு, அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து, புலி எதிர்ப்பு இல்லாமலாகி எங்கள் கவிதைகள் என்னாகும்' என்று சும்மா போகிற போக்கில் சொல்கின்ற விசயமில்லை என்பது மு.பொ போன்ற அனுபவசாலிகளுக்குத் தெரியும். ஆனால் ஏனோ தெரியாது அப்படி நினைக்கிறார் அவர்.நாங்கள் எங்களை எழுதாமல் வேறு யார் எழுதுவது?
முஸ்லிம் தேசியம் தொடர்பாக ஆழமான கருத்தாடல்கள் தேவைப்படுகின்றன. “பெருவெளி' அர்ப்பணிப்போடு அதனை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை 2வது இதழில் எனக்கு கிடைத்திருக்கிறது. ‘நண்பர்களுக்கு மட்டுமானது' என்று வரும் இதழ்களைப் போலல்லாது எல்லோருக்கும் சென்று சேரக்கூடியதான மொழி இலகோடு வரட்டும் பெருவெளி பிடித்தவர், மற்றவர் எல்லாரும் விரும்பிப் படித்து முஸ்லிம் தேசியம் தொடர்பாக எல்லோரும் விளங்கட்டும். காலையில் பேப்பர் படித்து விளங்குவது போல. பேப்பருக்கு அவ்வளவு வாசகர்கள் இருப்பது எல்லாம் விளங்குவதனால்தானே.
தமிழ் தேசியவாதம் பற்றி ஒவ்வொரு குழுக்களும் ஒவ்வொரு கருத்தைக் கொண்டிருக்கின்றன. அதேபோலவே சொந்த கதிரைக்காக முஸ்லிம் தேசியவாதம் தொடர்பாக எத்தனை அந்தகர்கள், அரசியல் வாதிகள் காட்டிக் கொடுப்புகளை செய்கின்றனர்.ஆனால் எல்லாவற்றையும் பார்த்து பயந்தால் ஒன்றும் செய்ய முடியாது எமது வேலையை நாம் தான் செய்ய வேண்டும். அவர்களை திருத்த முடியாது என்று விட்டு நாமும் வாளாதிருக்க முடியாது.
ஆசிக்கும் அவன் கூட்டாளிகளும் கட்டுரை நெறிப்படுத்தியது போதாது அறிமுகக் குறிப்பு ஒன்று சொல்கிறது. பிறகு மொங்கோலிய ஆசிக், நளிர் எங்குள்ளவர்? சியான் மட்டக்களப்பு சிறுவனா? இப்படி குழப்பவைத்தது கட்டுரை. பிரயோசனமானது. இப்படி பிழை விட வேண்டாம்.
ஏலவே ஒருமுறை கதையாண்டி படித்தேன். மீளவும் மஜீதாண்டியை படிக்க வேண்டும். அடுத்து தமிழ் இலக்கியம் பரந்து பட்ட வாசிப்போ அல்லது தேட வேண்டும் என்ற ஆவலோ இன்றி இளம் எழுத்தாளர்கள் பலர் சும்மா எழுதிக் கொண்டிருக்கிறார்கள் அது சக்கையாகவே வெளிவருகிறது. எம்மூர் இலத்திரனியல் ஊடகங்களில் எந்த நம்பிக்கையும் வைக்க முடியாதுள்ளது. நாங்கள் எடுத்த பயிற்சியில், தேடுதலில், வாசிப்பில், அர்ப்பணிப்பில் ஒரு துளியையேனும் அவர்கள் செய்கிறார்களில்லை. வாசியுங்கள், தேடுங்கள் என்றால் அவர்கள் எம்மீது கோபம் கொள்கிறார்கள். இது பெரும் அணியாயமாக இருக்கிறது.
நேற்று (25.11.2006) நடைபெற்ற 'ஐ' சனலின் நிகழ்ச்சியான நான்காவது பரிமாணத்தில் கவிஞர் நஜிமுதீன் கலந்துகொண்டார். அதன் ஆண் அறிவிப்பாளர் முன்வைத்த கருத்து தொடர்பாக நவாஸ் என்பவர் தொலைபேசி மூலமாக எதிர்வினை ஒன்றை தெரியப்படுத்தினார்.
அதாவது திருக்குறளை பழந்தமிழ் இலக்கியங்களை விளங்குவதற்கு அதன் தமிழை விளங்குவதற்கு படிப்பீர்களானால் ஏன் கவிதைகளை விளங்குவதற்கு படிக்க மாட்டீர்களா என்பது ஒன்று இரண்டாவது விரசம் என்றால் என்ன என்பது. ஆனால் அந்த ஆண் அறிவிப்பாளரோ நஜிமுதீனோ பதில் சொல்லவில்லை மாறாக ஆண் அறிவிப்பாளர் திருக்குறளை கவிதை என்கிறார் நவாஸ் என்று மூன்று நாலுதரம் நக்கலடித்தார்.
இந்த சித்துவம் தான் எமது இலத்திரனியல் ஊடகங்களில் இருக்கிறது. அத்தோடு திறமையானவர்கள் இலக்கிய வாஞ்சை யுடையவர்கள் தேடலுள்ளவர்களை வெட்டி ஓடுவதில் இந்த ஊடகங்கள் முன்நிற்கின்றன. உதாரணத்திற்கு ஜாபிரை ஐ சனலில் இருந்து அப்புறப்படுத்தியது.
எமது உள்ளுர் வெளியீடுகள் பற்றி ரஊப் சொன்னது போல விக்கினேஸ்வரன் சொல்வது போல நிச்சயமாக விவாதங்களுக்கு, விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அல்லதுயர் யாரினதோ புத்தகங்களை இந்திய பதிப்பாளர்கள் இங்குவந்து நூற்றுக் கணக்கில் போட்டுவிட்டு இதுதான் இலங்கை இலக்கியம் என்று கொண்டு போய் தமிழ்நாட்டுக்காரருக்கு காட்டுவர்கள். தமிழ்நாட்டுக்காரரும் இதுதான் ஈழத்து இலக்கியமா என்று எள்ளிநகையாடுகின்றனர்.
3. Quis Qausin

Page 76
இன்னொன்று உயிர் எழுத்து மட்டக்களப்பாரின் பக்கம் என்றும் பிறகு பிறகு வந்த அன்றும் இன்றும் ஃபோட்டோ கொப்பி பக்கம் என்றும் பரவலாக பேசிக் கொள்கிறார்கள். இங்கு மட்டுமல்ல லண்டனிலும். எனவே அப்படியான ஒரு தோற்றப்பாட்டை பெருவெளி ஒருபோதும் காட்டவே கூடாது என்பது எனது வேண்டுகோள். ஏனெனில் பரந்துபட்ட வாசகள் தளம் எமக்கு தேவை. நளிம், பெளஸர், அனார் போன்றவர்கள் எனது கட்டுரைகளைப் பார்த்து தமிழர் சார்பாகவே அதிகம் எழுதுகிறார்கள் என்கின்றனர். மு.பொ. புலி எதிர்ப்பு என்கிறார்.
'இன்னும் நெடுதுயரும் பனைமரமும்
அந்தப் பள்ளி வாசல்களும்
பாங்கொலிக்கும் என் பூமியும்
வேண்டும் ஐயனே!
வேண்டும்
அது என்னதும் தாயகமே
தேசமொருகால் மீண்டும்
சீரணிக்கும்
சுதந்திர மானுடராய்
சுமையிழந்த என்மக்கள்
மீண்டு வருவார்கள்
மீண்டும் பாங்கொலி கேட்கும்
பள்ளிகள் திறந்து
எம் மண்ணில்
என்று நாம் எழுதினால் அது புலி எதிர்ப்பு என்றால் நாமென்ன செய்ய முடியும் அல்லாஹற்வே
() () ()
பஹிமா ஜஹான். மெல்சிரிபுர
பெருவெளி ஆசிரியர் அவர்களுக்கு,
கணிதப் பாடப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்த வேளையில் பெருவெளி கிடைத்தது. தலைப்புகளை மாத்திரம் பார்த்துவிட்டு அப்படியே வைத்துவிட்டேன்.கிடைத்த ஒய்வில் 'மு.பொன்னம்பலத்தை முன்னிறுத்தி முரணும் முரணிணைவும்', 'குதர்க்கங்களின் பிதுக்கம்’ ஆகியவற்றை வாசிக்க முனைந்த வேளை தலை தெறித்துவிடும் போல் இருந்தது. கணித விடைப் பத்திரங்களைத் திருத்துவது அதைவிடவும் சுகமாக இருந்தது.
அவசர வாசிப்பு 'பெருவெளி’க்குச் சாத்தியம் இல்லை. அமைதியான சூழலும் அவகாசமும் பொறுமையும் இருந்தால் மாத்திரமே பெருவெளியைப் படிக்க முடிகிறது.
எளிய சொற்களில் ஆழ்ந்த கருத்துக்களைக் கூறுவது என்னையும் கவர்ந்ததுதான்.ஆனால், பெருவெளி'யில் உள்ள சில பிரதிகள் எளிய விடயங்களைக் கூற மொழியைக் கடினமான தொனியுடன் கையாண்டுள்ளன.உதாரணமாக “இங்கு பொழுதுகளைக் குதறுப வர்களின் பொழுதுகளை அரங்கமும் சுவீகரித்துக் குதறி விடுவதன் மூலம் நிகழ்வு முற்றுப்பெறாமல் அரங்கம் உற்பத்தி செய்யும் அடைக்கலத்தினை குதறிகள் சுரண்டுவதனாலும் இதில் ஒரு சமச்சீர் போன்ற தட்டைத் தன்மை நிலவுகிறது (ஏன் இப்படிப் பயமுறுத்தவேண்டும்?) வாசகனைக் குதறும் வரிகள் இவை.
சாணக்கியன் சலாஹுத்தீன் பற்றிய குறிப்புகள் ஒருநாவலுக்கான சுருக்கக் குறிப்புகள் போல உள்ளன.இன்றைய காலத்தின் மிக முக்கியமான விடயங்களின் குறுக்குவெட்டாக அந்தக் குறிப்புகள் உள்ளன. எனினும் சாணக்கியன் பற்றி இன்னும் நேர்மையுடன் எழுதியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. இந்தப் பிரதியை விரிவுபடுத்தி எழுதி நூல் வடிவாக்கினால் என்ன?
கள்ளத்தோணி', 'நிலம் பெருக்கெடுத்த கதைகள்’ ஆகிய
பெருவெளி m

பிரதிகளை பின்னவீன கவிதை, பின்நவீன சிறுகதை என தலைப்பிடாமல் விட்டிருக்கலாம். பின்நவீனப் பிரதியின் பொருளை வாசகன் தீர்மானிப்பான்.கவிதை- சிறுகதை என்று இல்லாமல் இங்கு பின்னவீன வாசகன் காண்பது பிரதியை மட்டும்தான்.அவன் கொள்ளும் பொருள் தான் அப்பிரதியின் பொருள். ஆசிரியனால் கவிதை என்றோ சிறுகதை என்றோ அப்பிரதியை வகைப்படுத்த முடியாது.அது வெறும் பிரதி மாத்திரமே.எழுதியவுடன் அப்பிரதியின் ஆசிரியன் செத்துவிட்டான். எனவே வாசகன் எந்த முடிவையும் எடுக்கலாம்.
கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் பற்றிய குற்றச் சாட்டுகளுக்கு அப்பால் எமது அரசியல் தலைவர்களின் செயல்களையும் குறிப்பிட விரும்புகிறேன். இனப் பிரச்சினை தொடர்பாக வ.ஐ.ச.ஜெயபாலன்அவருடன் நெருக்கமான தலைவர்களுடன் கதைத்தபொழுது தமக்கு அதில் கிடைக்கும் இலாபம் குறித்தே முதலில் கேட்டார்களாம் அவரிடம், முஸ்லிம்கள் தொடர்பாகக் கதைக்க உனக்கிருக்கும் உரிமை என்ன? இதில் ஈடுபடுவதற்காக உனக்குக் கிடைக்கும் பணம் எவ்வளவு? என்ற கேள்விகளை எமது அரசியல் தலைவர்கள் கேட்டது குறித்தும் பேசியே ஆக வேண்டும்.
மிக அண்மையில் (தீராநதி பேட்டி வந்த காலப் பகுதியில்) சென்னையில் அவரைச் சந்தித்தவர்களில் (கிழக்கைச் சேர்ந்த அரசியல் தொடர்பு உள்ளவர்கள்) ஒருவர் சமுகத்தைத் தாரைவார்க்கத் தயாராக இருந்ததாகவும் (இதற்கு முன்னரும் இதே கைங்கரியத்தைச் செய்தவர்தான்) மற்றவர் தீவிரவாதச் செயல்களில் நம்பிக்கை வைத்தவராக அதன் வழியில் முஸ்லிம் சமூகத்தை இட்டுச் செல்லும் கருத்துடையவராக இருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சின்னாபின்னப் பட்டுக் கிடக்கும் முஸ்லிம் சமுகம் தீவிரவாதத்தையும் கையில் எடுக்குமேயாயின் எமது சமுகத்தின் எதிர்காலம் குறித்துப் பேச இருக்கும் கடைசிச் சொல்லையும் இக் கணமே பேசி விட்டுப் போய்விடலாம்.
எமது தலைவர்கள் நேர்மையானவர்களாக இருந்திருந்தால், சமூக நலன் கருதி சுயநிர்ணய உரிமை தொடர்பாகவாவது ஒற்றுமைப் பட்டிருந்தால் இன்று நாம் எவருடைய கருத்தையும் தூக்கிப் பிடிக்கவேண்டிய தேவை வந்திருக்காது.மக்களின் குரலாக எமது தலைவன் இருக்கிறான் என்று பெருமைப் பட்டிருக்கலாம்.
வீசப்படும் எலும்புத் துண்டுகளுக்காக மோதிக் கொள்பவர்களிடம் எமது இனத்தின் தலை எழுத்தைத் தீர்மானிக்கும் குரல்களை ஒப்படைத்துள்ளோம். சுவர்களின் உள்ளே தமது சுயநலன்களுக்காக வாதிட்டு ஊடகங்களின் முன் திக்கித் தினறிச் சமுகத்துக்காக அழுதுகொண்டிருக்கிறார்கள் - படுபாவிகள்.மக்கள் எந்த நம்பிக்கையில் மீண்டும் மீண்டும் இவர்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதுதான் விளங்கவில்லை.
வ.ஐ.ச.ஜெயபாலனின் கருத்துகளுக்கும் செயல்களுக்கும் அவருடன் நெருக்கமான எங்கள் தலைமைகளும் காரணம் என்பதை மறுக்க முடியுமா? தான் முஸ்லிம்களின் அபிமானி என ஜெயபாலன் சொல்வது கிடக்கட்டும் எமது தலைவர்கள் முஸ்லிம் சமுகத்தின் மீது அபிமானம் உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள? பணத்துக்காக சமூக நலனை விலை பேசுபவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது? இதே பாம்புக்குத் தலை மீனுக்கு வால்’ பட்டியலிலா? இந்தத் தலைவர்களும் அவர்களை ஆதரிக்கும் மக்களும் உள்ளவரை இந்த முஸ்லிம் தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்ற உண்மை இதுவரைக்கும் அறியப் படாத ஒன்றா?முஸ்லிம் மக்கள் அரசியல் அனாதைகள் என்று தெரிந்துகொண்டே மெளனமாக ஆழ்ந்து தூங்கிக் கிடக்கிறோமே-இந்தத் தூக்கம் எமக்கு நாமே விதித்துக் கொண்ட
FILL DIT?
எமது தலைவர்கள் தமது மக்கள் மீது உண்மையான அபிமானம் கொண்டவர்களாக மாறிய பின்னர் மூன்றாவது நபரின் அனுதாபத்தைப் பற்றிக் கதைப்போம் தேவைப்படின் நம்பிக்கையும் வைத்து அவர்கள் அருள் வழங்கும் வரை காத்திருப்போம். 回
a III

Page 77
“சந்திப்பு” தொடரட்டும்
பெருவெளி எனும் தனித்துவப் பத்திரிகையின் முதற் பிரசவத்தை பற்றி உரையாட உந்து சக்தியாக அமைந்த சில காத்திரமான கருத்து வழங்கிநிற்கும் இவ்விதழ் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சாவியாக தொழிற்படும் என்ற நம்பிக்கையுடன் இப்பத்திரிகையில் "சந்திப்பு” என்ற பகுதியிலே, முதற் பிரசவத்திலே ஒரு சாதனையாளனை என்பதை விட ஒரு சமூகவாதியை காட்டியமைக்கு நன்றியை கடமையாய் கொண்டுள்ளேன்.
இந்த "சந்திப்பு" எம் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான தென்கிழக்கு பல்கழைக்கழகத்தையே ஒரு மீள் நிர்மாணப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது ஒரு சமூகப்பற்றின் அடையாளம் என்பதை நிரூபிக்கின்றது. இவர் இங்கு குறிப்பிட்ட வாசகமான "அங்கிருந்து பயங்கரமான சூழல் நான் தெரிந்து வாசித்த பல்கலைக்கழகம் எல்லாம் கருத்துச் சுதந்திரம் பெரிய, பெரிய சிந்தனைகளை பேசக் கூடிய, பகிர்ந்து கொள்ளக் கூடியது” என்றிருந்தது எனக் கூறி, “அவை எமது பல்கலைக்கழகத்தில் தலைகீழாகக் காணப்பட்டுள்ளது" என்பது ஒவ்வொரு இலங்கை முஸ்லிம் மகனும் கரிசனையுடன் சிந்திக்க வேண்டியதாகும்.
எமது தென்கிழக்கு வளாகம் என்பது வெறுமனே ஒரு பட்டதாரியை வெளியாக்குவதற்கு உருவாக்கப்பட்டதல்ல. ஒரு சமூகத்தை கட்டிக் காப்பதற்கான ஒரு பாதுகாப்பு அரனாக முஸ்லீம் சமூகத்தின் வெளிப்புல நிலைகளுக்கு முன் மாதிரியாக அமைய வேண்டும். இது போன்ற எத்தனை பேர் பாலைவன மண்ணில் புதைக்கப்பட்ட விதைகளாக மறைக்கப்பட்டுள்ளனரோ புரியவில்லை. அதற்குள்ளும் தளிர்விட்டு முளைத்த சிராஜ் மஸ்ஹர் எம் சமூகத்தின் எழுத்தாளுமைக்கும், அரசியல் நிமிர்விற்கும் ஒரு நிழலாக தொடர வேண்டும் என்பதை பார்கிலும் நிஜமாவதற்கான தயார்படுத்தல்களை ஏற்படுத்த வேண்டும்.
எமது வளாகம் என்பது கனவுலகை கருத்தரிக்க வைக்கும் கற்பாறையாக மாற வேண்டுமே தவிர பாழ் கிணறாக மாறக்கூடாது என்ற தொனிப் பொருளை சாத்தியமாக்குகின்றது இந்தப் பத்திரிகையின் “சந்திப்பு” எனவே இவ்வாறான சந்திப்புகள் ஒரு தனிநபரின் வரலாற்றைக் குறிப்பிடுவதைப் பார்க்க எமது சமூகத்தின் தனித்துவம் பற்றிய நிலைகளை விசாரிப்பதாக அமைய வேண்டும். ஏனென்றால் இவ்வாறான நிறுவனங்கள்தான் எம் சமூகத்தின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் என்பதில் அய்யமில்லை.
III
 

இதைவிட தைரியமாக எடுத்துரைப்புகளை செய்யக்கூடிய சிராஜ் மஸ்ஹர் போன்றவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதை இப்பத்திரிகை நிலை நிறுத்தியுள்ளது. இது தொடர இப்பயணத்தில் உங்கள் வெற்றிக்காய் பிரார்த்திக்கின்றேன். இரண்டாம் வெளியாக்கத்தில் இந்த சந்திப்பு இடம் பெறவில்லை. என்ற ஆதங்கம் இப்பத்திரிகையுடன் இருக்கத்தான் செய்கிறது.
எம்.எம். சமீர் சம்மாந்துறை
பெருவெளிக்காக என்னில் உதிர்ந்த சில வார்த்தைகள்
இப் பென்னம் பெருவெளிக்காக சிறு மின்மினியாய் சுற்றி வந்ததில் பெரும் மழையே என்னை நனைத்து விட்டது. காயாகி கனிய நிற்கும் இளம் படைப்பாளிகளின் கனிந்த படைப்புக்கள் பெருவெளிக்கு பெருமை சேர்த்திருக்கின்றது.
இப் பெருவெளியில் அமையப் பெற்ற ஆக்கங்கள் அனைத்தும் சிறப்பிற்குரியன. ஆய்வுகளுடன் ஆராய்ந்து எழுதியிருக்கும் அப்துல் றஸாக், சுஹீரா, ஆகியோரினதும் முர்தளா பாரூக், நவாஸ் செளயி, சாரா, போன்றோர்களின் ஆக்கங்களும் ஜெயபாலன் பற்றிய விமர்சனம் போன்றவைகளும் குறிப்பாக சிறப்பானவை. இவை எனது சொற்ப அறிவின் கணிப்பீடு, ஏனையவைகளை கணிப்பிட ஒருவேளை எனது அறிவு கூட போதாமையாக இருக்கலாம்.
இது தேச இலக்கியம் என பறைசாற்றி நிற்பதை இன்னும் உறுதிப்படுத்த மருவிநிற்கும் இஸ்லாமிய கலாசார சீரழிவுகளை அல்குர்ஆன், சுன்னா வசனங்களைத் தாங்கிய சிறு கட்டுரைகள் இன்னும் மெருகூட்டும் இப்பெருவெளி காலச்சுவடுகளாக இடம் பிடித்த நிகழ்வுகளை மக்கள் மனதில் தடம் பதிக்க வைத்திருக்கின்றமையும் (பொத்துவில்) போற்றுதற்குரியது.
இதில் அட்டைப்படமாக்கல், தகவல் தொகுப்புதிறன் காலமறிந்து தகவல்களை முன்னுரிமைப்படுத்தியிருக்கின்றமை யாவும் பெருவெளிக்குள் பெரும் பணியாற்றும் பெரும் படைப்பாளிகளை உள்வாங்கி இருக்கின்றது என்பதற்கான சான்று. இது இடையில் களைப்பாற வேண்டிய சஞ்சிகை அல்ல. இனிவரும் காலங்களில் இணையில்லா இடத்தை பெறவேண்டிய சஞ்சிகை மொத்தத்தில் தேசத்தின் பெருமை சேர்க்கும் பெரும் வெளியே இந்தப் பெருவெளி
நன்றி
யூ.எல். மஸ்மூதா அக்கரைப்பற்று
muQuGaatsflm

Page 78
அன்பின் பெருவெளி நண்பர்களுக்கு, பெருவெளி எங்கள் மத்தியில் நிலவிய ஒரு பெரிய வெற்றிடத்தை நிரப்பியது மட்டுமல்லாமல், நம்மை பயங்கரமாகப் பின் தொடர்ந்து கொண்டிருந்து மெளனத்தையும் கலைத்து ஒரு திறந்த உரையாடலுக்கான வாசலைத் திறந்து விட்டுள்ளது எனும் உண்மையை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றேன். நாம் பேசவும், பகிரவும் நம்மிடம் நிறைய வார்த்தைகள், கருத்துக்கள் இருக்கின்றன. இவற்றை சுதந்திரமாகக் கதையாடுவதற்கான தளத்தை பெருவெளி ஈடு செய்திருப்பது வரவேற்கத்தக்கதே. இக்கடிதத்தோடு நான் "சீறாவின் இயங்கியல்' எனும் நூலையும், அது பற்றிய எனது வாசிப்புப்
பிரதியையும் அனுப்பி வைக்கின்றேன்.
ஏ.பீ.எம். இத்ரீஸின் சீறாவின் இயங்கியல் நமது முஸ்லிம் புலமைத்துவப்பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க புதிய வரவாகும் இது இன்று நம்மத்தியில் செயற்படும் இஸ்லாமிய இயக்கங்கள் பற்றிய மிக முக்கியமான சிந்தனைப் பதிவாகும் இது கட்டாயம் நம்மால் கலந்துரையாடப்பட வேண்டிய புத்தகமாகும் இயக்க வெளியீடுகளான எந்தப் பத்திரிகையும் இந்நூல் குறித்து கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை. இது நமது இஸ்லாமிய இயக்கங்கள் ஒர் அகநோக்கினை மேற்கொள்ள கொஞ்சமும் தயாரில்லாத போக்கினையே எடுத்துக் காட்டுகிறது. உங்களுக்கு
வேறு பரிமாணங்களும் தென்படலாம்.
இந்தப் புனிதங்களிடம் நாம் தயங்காது உண்மையை உரைத்தாக வேண்டிய கட்டத்திலிருக்கிறோம். எனவேதான் பெருவெளிக்கு இதுபற்றி எழுதி அனுப்பியுள்ளேன். அடுத்த பெருவெளியில் பிரசுரித்தால் பிரயோசனமாக இருக்கும். நீங்களும் வாசிப்பதற்காக வேண்டி புத்தகங்களையும் நான் இதனுடன் சேர்த்து அனுப்புகின்றேன். பெற்றுக் கொள்ளவும். இ.து
பாலைநகர் ஜிப்
பெருவெளியின் இரண்டாம் இதழ் கிடைத்தது சகோதரர் முர்தளர் கொண்டு வந்து தந்தார். அற்புதமாகப் படைத்துள்ளீர்கள். இது நமது தேசத்தினதும், காலத்தினதும் தேவை. நமது உணர்வுகளைச் சொல்ல என்னையும் உங்க ளுடன் இணைத்துக் கொள்ளுங்கள். பெருவெளியில் ஒரு புல்லாகவாவது முளைத் திருக்க. இத்துடன் ஆன்மாவின் குரல் ஒன்றை அனுப்பியுள்ளேன். பெருவெளியில் ஒலிக்குமென எதிர்பார்க்கின்றேன்.
ஜலால்டீன் ஒலுவில்
“பெருவெளியின் இரண்டு இதழ்களையும் வாசிக்க பாக்கியம் பெற்றிருந்தேன். எமது பிராந்தியத்திலிருந்து வெளிவரும் மிக மிகச் சிறந்த இலக்கிய, ஆக்க இதழ்களில் “பெருவெளியின் முக்கிய இடத்தை வகிக்கிறது என்பதில் ஐயமில்லை.
நான் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில், மூன்றாம் வருடத்தில் கல்வி பயில்கின்றேன். அண்மையில் தென்கிழக்குப்பல்கலை தமிழ்ச்சங்கள் மற்றம் நிந்தவூர் இளம் பட்டதாரிகள் சங்கத்தினதும் வெளியீடாக " விடியலின் விலாசம்” என்ற எனது நூல் வெளிவந்திருந்தது. இந்நூலினை விமர்சித்து பெருவெளியில் அச்சேற்றுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.தென்கிழக்கு பல்கலையின் தமிழ்ச்சங்கத்தின் இதழாசிரியராக பணியாற்றும் நானும் தெடர்ந்து பெருவெளிக்கு ஆக்கங்கள் வரைய ஆர்வமாயுள்ளேன்.
பெருவெளி m

தொடர்ந்தும் "பெருவெளி” வெற்றி நடை போட என் வாழ்த்துக்கள்
எப்.எச். ஏ ஷிப்லி
ஒலுவில் வளாகம்
பெருவெளி படித்தேன் மிக்க மகிழ்ச்சி எனக்கு எவற்றைப் பற்றியும் விமர்சனம் செய்யுமளவுக்கு பக்குவம் இல்லை. இன்னும் இவைகளுக்கு நான் முனையவும் இல்லை. ஆனால் பெருவெளியைப் பார்த்தவுடன் படித்தவுடன் இதனுடன் நானும் இணைய வேண்டும் என்று எண்ணியது மட்டுமல்லாமல் சுஹிராவின் கட்டுரை, பல்கலைக்கழக மாணவர்களாலே எதிர் நீச்சல் போடமுடியாமல் உள்ள இக்கணினி யுகம் பற்றி நன்றாக விதந்துரைக்கின்றது எவ்வாறான முறைமைகளில் நாம் செல்ல வேண்டும் என்பதற்கான அடித்தள ஊக்கமாகவும் அமைந்திருக்கிறது.
பெருவெளியில் வெளியாகியுள்ள அனைத்தும் அற்புதம் நிறைய இதழ்கள் வெளியாகின்றன. ஆனால் பெரும்பாலானவை நிலைப்பதில்லை. அவைகளைப் போல் பெருவெளியும் முடங்கிவிடாமடல் யாவற்றையும் புடம்போட்டுக் காப்ப வேண்டும் என்ற அவாவுடன் தொடர்ந்து வெளிவர பிரார்த்திக்கின்றேன்.
மு.ந. றிஹானா மருதமுனை பெருவெளியின் இரண்டாவது இதழ் காணக்கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி கவிஞர் மஜீத் அவர்களின் நிலம் பெருக்கெடுத்த கதைகள் என்ற நூலிலிருந்து தற்செயலான சில பக்கங்கள் என்ற பின்நவீன சிறுகதை திரும்ப திரும்ப வாசிக்கத் தூண்டுகிறது. "தோன்றாச் சொற்களில் 12ம் பக்கம்” என்ற தலைப்பில் உள்ள சிறுகதையின் கடைசி வாசகம், "வாசிப்பவர்களே கவனம் சிலவேளை இதுவும் படிக்கப் படிக்க அழிந்து விடலாம்” என்றமைந்திருப்பது அச்சிறுகதையை என்றும் அழியாத நினைவில் வைத்திருக்கும்படி செய்கிறது. அதீக் ஹாஸனின் கனவிலும் இல்லை' என்கின்ற கவிதையில் அநேக சொற்கள் ஆங்கில மொழியிலே அமைந்துள்ளன. இக் கவிதையை வாசிக்கின்ற ஒருவருக்கு இதன் முழு அர்த்தத்தையும் விளங்கிக்கொள்ள முடியாமல் போய்விடும். 56,605uSait 960LGu 6 (5lb Transfer, Cadres, Excess, over StafVShape போன்றவற்றிற்கு தமிழ் அகராதிப்படி குறிப்புக்கள் வழங்கப்பட்டிருக்கலாம் அப்துல் றஸாக்கின் ஆவழிக்கும் அவன் கூட்டாளிகளும்” என்ற கட்டுரை வரவேற்கக்கூடியது. கள்ளத்தோணி எழுதிய ஹியாஸ் குரானாவின் அத்தியாயப் பிரிப்பு சிறந்த வடிவமாத் தென்படுகின்றது. இதனை விரித்து எழுதினால் ஒரு பெரிய நாவல் முஸ்லிம்தேச இலக்கியத்திற்குக் கிடைக்கலாம். தொடர்ந்தும் பெருவெளி வெளிவர எனது நல்லாசிகள்
அஹமட் சாஜித் சஹரியா அரபிக் கல்லூரி ஒலான
குறிப்பு
எழுத்தாளரும், நண்பருமான ஓட்டமாவடி அரபாத் அவர்கள் பெருவெளிக்கு ஒரு கடிதம் அனுப்பி யிருந்தார். அதற்கு முதலில் நன்றிகள். அந்தக் கடிதமானது முஸ்லிம்களின் பாரம்பரிய உணவுப் பண்டமான துதல்’ சுற்றும் காகிதத்தில் மை கசிய பல வெட்டுக்குத்துக்களுடன் இருந்த காரணத்தினால் பெருவெளியில் பிரசுரிப்பதற்கு நாகரீகம் கருதி செயற்பாட்டாளர்கள் யாரும் விரும்பவில்லை.
III

Page 79
மணப்பெண்களுக்குரிய அலங்கி
பெற்றுக்
அக்கரைப்பற்றில்,
Sha
முன்கூட்டிய நன்றாக பயிற்சி (
 
 
 

iTIJÜ EilulijLiBIGIT SliTLCDijÜ
TGĪGT .
mimals LibúLOTEDEÜ
அலங்கார வடிவமைப்புகளுக்கு பெற்ற அழகியற் கலை நிபுணரின் சேவையும் பெற்றுத்தரப்படும்.
புறக்
சாற்வப்
Iទី
வேல் போன்றவற்றையும் தனியே பெற்றுக் கொள்ளலாம்
'ಆಣೆಹyīj 0602673805, O7
古、
-స్ట్
5094.63

Page 80
After
Sh
Skা ক্লিা” গ্ল, 3া S:fir?r s[*T $mar |-Frs
if Ti
Designed to Lanka and a
I " Phrasal Wer I s ០៣
H III
III.
ா
■順黜
I त। सि" [":"গ্রিক শািন
I. TEsatTETsit
515"חIMfriהקfiTH (4
FIKTIGE TITTENñTTER || r2 siiTiTITiäsittiPristi.
Cover by : Shamil, p
 

A/L
A, , " ", , //|
with GRAMMER
4.Ոնրm - 7 ննրիր կEkini-ն 3.33. မျိုးရှို့ 2.
2.006.jगां -68-f. Bairi - Ո3 fՈնFim - 12.6իր - %
Prepare you for IELTS and other such Courses in Sri broad. We Cover all grammer Section including idioms. s and sentence patterns Students will also undergo
expend Vocabulary and face interviews. e taught in English while special help Will be afforded want explanations in the other Longue
I I - ANIMUM Durations Sunda
I. T. E.gif
LkuHH amDSDDY
TÍTÍFfi
S kLGD aauaBLuLeuLLLDBLLBLBLBBmmm
דת"זהלחחיה;2ITFa"TfהחוHהן ידי הלוח
TiTTiTTEifikáig Els sāTATE
|- -- דח87iרדנדזfiTT'=fהחתTTTTTh
INSTITUTE
LLLLLLLLLLLSSSSLL0ELLaLLLLSSS00S S L LS0 SLLLS0S olar Ligh, Face (alle Road)
Land Akkaraipaftu.