கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் (சஞ்சிகை) 2007.03-04

Page 1
# 冠 } 随 西 田
 


Page 2
கருவாரும் உயி யார் மத
கருவாடும் உயிரிலிருந்தென்று பார் மதித்தார்?
கோழிக் கறியில் குளம்பு மீனில் ஒரு உயிரின் செத்த இருப்பை உணரினும் உள்ளம்
GJITEFGalileit "கருவாடு" ஓவியத் தொடர் மிளிர்க்கும் கருவாடும் உயிரிலிருந்தென்று பார் மதித்தார்?
உடன்கோழி வெட்டி விற்கும் கோழிக் கடையாகிய வாழ்வு
கூட்டில் அடைத்து வெட்டுக்கு விட்ட "புறொயிலர்' கோழிகளின் முடக்கம்
வெட்டுக் குற்றியும் கூட்டுக் கோழியும்
 
 

ரிலிருந்தென்று த்ெதார்?
கண்ணில் பட உடன்கோழி வெட்டி விற்கும் கடையாகி வாழ்வில்
நிறைக்கு பெறுமதி கோழிக்கு
மனிதர்க்கு?
தெருவில் நாய் செத்தால் வளர்த்த கிளி செத்தால் மூக்கைச் சுளித்தும் சிந்தியும் செல்லும் உலகில்
மனித சாவுகள்
கற்பனைச் சிறகுகளில் காரணங்களைப் பறக்கவிட்டு.
கருவாடும் உயிரிலிருந்தென்று யார் மதித்தார்?
சி. ஜெயசங்கர்

Page 3
3ரி2தர்
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
வெளியீடு
சரிநிகர், 884, ருந்தர்மராம வீதி, இரத்மலானை, 75:567.4 225
* Sariniha fīgi laill.COTT
அச்சுப்பதிப்பு நவமக அச்சகம்,
884, முந்தர்மராம வீதி இரத்மலானை,
"எல்லாவற்றையும் 6
இது 2001 பெப்ரவரிய ஆம், இப்போதுபோ
"Bl LLT பக்கம் நிற்கப் போர் அமெரிக்க ஜனாதிட நோக்கி கேட்டிருக்கி அமுலில் இருக்கிறத என்கிறார் அவர்
வடக்கு கிழக்கில்
போதல்களும் இன்று இளைஞர்கள் பாதுக கொழும்பிலும் சுற்று பிடிக்கப்படுகிறார்கள்
கடற்கோள் பேரனர்த் மேற்பட்ட மக்களை உணவுத்திட்ட அLை அத்தியாவசியத் விடுத்துள்ளது.
தெருவோரங்களில் கின்றன. "சுட்டவ6ை மங்கள் சமரவீரவின,
அரச வளங்களைத் செய்யப்பட்டிருக்கி அமைச்சரவையில் வேண்டி வரும் அர அரசாங்கத்தை ஆட்
உலகிலேயே அதிக சுடவே "தோல்வியன காரணமின்றித் தடுத் தொடர்கிறது. உலகிே 2005, 2006 ஆம் ஆ என்கிறது சர்வதேச
எந்த இறைமையை பொருளாதார மனித அந்த இறைமையை கொடுத்தாயிற்று.
ஆம், போர் எல்ல உரிமையை அபிட் தொழிலாளர் உரி.ை atrial si fl:Irize:T ஞாபகமூட்டுவதாக
பாதுகாக்கும் பல் எழுதியுள்ள கடிதத்தி
இந்தக் காலகட்டத்தி மக்களை அனைத்து வருடனும் தனது சு ண்ட பயணத்தில் அறைகூவல் விடுக்கி
DDBuu H LDDY S SsKYKYLSBSeS 0SLSGS0S

அருத்த காலழ
பிழுங்கி விடும் போர்"
ல் சரிநிகள் இறுதி இதழில் வெளியான ஆசிரிய தலையங்கம்
எல்லாவற்றையும் விழுங்கிவிட ஆரம்பித்திருக்கிறது!
திகளின் பக்கம் நிற்கப் போகிறீர்களா அல்லது எங்களுடைய நிறீர்களா" என்று ஈராக்கிற்கு மேல் போர் தொடுத்த போது தி புஷ் கேட்டது போல இங்கும் ஊடகவியலாளர்களின் நாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்நிறுத்த ஒப்பந்தம் ா இல்லையா என்பது பற்றியும் தனக்கு அக்கறை இல்லை
ஆரம்பித்த கைதுகளும், கடத்தல்களும் காணாமல் தலைநகள் வரை வியாபித்திருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ாப்புத் தேடி சிறையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். |ச்சூழலிலும் தமிழ் வர்த்தகர்கள் கப்பம் கேட்டுச் சிறைப்
தம் போல கிழக்கில் ஒரே நாளில் போர் ஒன்றரை லட்சத்துக்கு அகதிகளாக்கியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக ப்ேபு கிழக்கில் இடம் பெயர்ந்த மக்களுடைய உணவு மற்றும் தேவைகளுக்கு உதவுமாறு பகிரங்க வேண்டுகோள்
எரிந்தும் எரியாததுமாக சடலங்கள் தென்பட ஆரம்பித்திருக் எச் கட்டு சுடச்சொன்னவனையும் சுட்ட" கதையாகி விட்டது தும் சிறிபதி சூரியாராய்ச்சியினதும் கதை,
துஷ்பிரயோகம் செய்ததாக சிறிபதி சூரியாராய்ச்சி கைது நாள். இதே காரணத்துக்காகக் கைது செய்வதாயின் அரைவாசிக்கு மேற்பட்டோர் வெலிக்கடையில் தான் இருக்க நாங்கம் விமர்சனங்களை ஏற்கத் தயாராகவில்லை என்று இந்த சியிலமர்த்திய ஜேவிபியே சொல்கிறது
அமைச்சரவையைக் கொன்ட நாடு என்ற சாதனை வேறு நடந்த நாடு" என்ற அவப் பெயரும் உண்டு கொளம்ெ, கடத்தல், து வைப்பு என்று ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடி லேயே ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் இன்டுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது செய்தியாளர் பாதுகாப்பு நிறுவனம் (IMSI),
க காப்பதாகக்கூறி கடந்த இரண்டு தசாப்தத்திற்கு மேலாக வள அழிவுகளையும் கொடுத்து போர் புரியப்பட்டு வருகிறதோ ப அமெரிக்காவுடனான ஒரு ஒப்பந்தத்தோடு விழுங்கக்
ாவற்றையும் விழுங்கி வருகிறது. கருத்து வெளிப்பாட்டு பிராயம் தெரிவிக்கும் உரிமையை, மனித உரிமைகளை, Dகள்ை பெனன்கள் உரிமைகளை வாழும் உரிமையை என்று யும் விழுங்கி வருகிறது. இவை எல்லாம்"மக்கார்த்தி யுகத்தை" கலைஞர்களும் எழுத்தாளர்களும் மக்கள் உரிமைகளைப் வேறு அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு
ல் குறிப்பிட்டிருக்கிறார்கள்
ல் தான் சரிநிகள் தனது அடுத்த காலடியை எடுத்து எவக்கிறது. துத் தளைகளிலிருந்தும் விடுவிக்கப் போராடும் ஒவ்வொரு ரங்களைப் பிணைந்துக் கொள்ள அது விரும்புகிறது. இந்த வலுச் சேர்க்க வாருங்கள் என அது எல்லோரையும் நோக்கி கிறது.
C3

Page 4
GADGöröfgaf
மீண்டும் தொடங்கும் மிடுக்கு சரியாக ஆறு ஆண்டுகள்
வாரப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்த சரிநிகள் நின்று போய் ஆறு ஆண்டுகள் ஓடி விட்டன. இடையில் ராவயலின் அனுசரணையுடன் வெளிவந்த நிகரி வெளிவந்த காலத்தை விட்டு விட்டுப் பார்த்தால், கடந்த ஆறு ஆண்டுகளில் சரிநிகரின் இடம் நிரப்பப்படாமலே இருந்திருக்கிறது.
"வெற்றிடங்களை இயற்கை விடுவதில்லை' என்று சரிநிகள் நின்று போக வேண்டிய நிலை வந்தபோது நினைத்துக் கொண்டோம். ஆனால் கவிஞர் சேரனின் இந்த வரி சரிநிகள் விடயத்தில் பொய்த்துப் போய் விட்டது.
இப்போது மீண்டும் சரிநிகரில் இந்தப் பத்தியை எழுதத் தொடங்கும் போது கடந்து போன ஆறு ஆண்டு நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
புத்தநிறுத்தம் பேச்சுவார்த்தை ஏ9 பாதை நிறப்பு யுத்த மீறல்கள். பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் அரசியல்வாதிகள் படுகொலை, ஏ9 மூடப்படல், குடாநாட்டின் மீதான பொருளாதாரத்தடை கிழக்கின் புத்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடப்பெயர்வு வடக்குக் கிழக்குப் பிரிப்பு என்று எத்தனையோ நடந்து முடிந்து விட்டன. தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இயற்கைப் பேரழிவு அனர்த்த நிவாரண மோசடிகள்
அர்த்தம் இழந்து பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும். இந்த வரியை வாசிக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் அடைகின்ற களிப்பு எனக்குப் புரிகிறது. கிட்டத்தட்ட கடந்த இரு தசாப்த காலங்களுக்கு மேலாக, அனேக மாக எல்லா நாட்களும் பத்திரிகைகளிலும், பிற ஊடகங்களிலும் திரும்பத் திரும்ப வெளிவந்து கொண்டிருக்கின்ற ஒரு வாக்கியம் இது இலங்கை ஜனாதிபதி முதல், அரசியல்வாதிகள் புத்திஜீவிகள் எழுத்தாளர்கள் பத்தியாளர்கள் என்று யாரும் இதற்கு விதிவிலக்கில்லை. போதாததற்கு வெளிநாடுகளி லிருந்து "சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளாக இலங்கைக்கு வரும் ஒவ்வொருவரும் கூட இந்த வாசகத்தைத் தம் பங்கிற்குச் சொல்லாமல் விடுவ தில்லை. இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும், மக்களுக் கும் இலவசமாக இவர்கள் வழங்கும் "ரெடிமேட் ஆலோசனை இது இலங்கையில் மிக அதிகளவில் அர்த்தமிழந்து போன வாக்கியம் இதுதவிர வேறு
ல்லை என்று சொல்லிவிடலாம்.
இப்பொழுது இந்த வார்த்தையை உச்சரித்திருப்பவர்
Cl

பல காத்திரமான படைப்பாளிகளின் மறைவு என்று துயரம் தரும் செய்திகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகின்றன.
மீண்டும் சரிநிகள் நின்று போன-நிலையில் நாடு வந்து நிற்கிறது. சந்திரிகா இருந்த கதிரையில் மகிந்த அமர்ந்திருக்கிறாள் என்பதைத் தவிர நிலைமைகளில் வேறெந்த மாற்றமும் நிகழ்ந்து விட்டதாகத் தெரிய வில்லை. 90இல் சரிநிகள் தொடங்கப்பட்டபோது இருந்த பயங்கரமான ஆட்சியை விட மேற்தோற்றத்திலும், உள்ளீடாகவும் படுபயங்கரமான ஆட்சி நிலை இன்று நிலவுகிறது. ஊடகங்களில் எழுதப்படாத தணிக்கை நிகழ்கிறது. ஊடகவியலாளர்கள் ஒன்றில் மெளன மாக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது உண்மைக்கும் நேர்மைக்கும் தமது தொழிலுக்குமுரிய விழுமியங் களை தூரத்தே நீக்கி விட்டு அதிகாரத்தின் சேவகள் களாக மாற்றப்பட்டிருக்கிறாள்கள் மற்றப்படி நாட்டில் நிலவிய பிளவு மேலும் அதிகமாக விரிசல் கண்டிருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் சரிநிகள் வெளிவருகிறது என்பது பலருக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் ஒரு விடயம் என்று சரிநிகள் அன்பர்கள் தெரிவிக்கிறார்கள். எமது சமூக அரசியல், பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் ஏற்பட்டிருக்கும் சிதைவுகள் பற்றிய பிரக்ஞையோடு இனியும் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் இன்னும் மீதமிருக்கும் நேரம் அச்சம் தரும் வன்னம் சிறியதே ஆனாலும் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் எம்முடன் உரையாடுவது பத்திரிகையைக் கொண்டு வருவதிலும், எழுதுவதிலும் புதிய ஆர்வத்தையும், ஊக்கத்தையும், தெம்பையும் வழங்குகிறது.
வீழ்ந்து கிடந்து துயரில் உழலும் நிலை மறந்து மீண்டும் எழுவோம் மிடுக்குடன் என்று நம்பிக்கையு டன் எழுதத் தொடங்குகிறேன்.
அன்பு வாசகர்களின் வழமையான ஆதரவை எதிர்பார்த்து
போன வாக்கியம்
அமெரிக்கத் துரதர் றொபேர்ட் பிளேக், மட்டக்களப்பில் நடைபெற்ற ஷெல் தாக்குதலின் போது பாதிப்புக்குள் ளான பின் துதுவர் அண்மையில் நடைபெற்ற வர்த்தக முகாமைத்துவ சங்கக் கூட்டமொன்றில் உரையாற்றும் போது இதைத் தெரிவித்திருந்தார்.
öffリ市 LTT5 - エcm 2○○7

Page 5
GDIG)G)E5E5ES)lari
பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியுமென்று கூறுகின்ற இவரும், இவள் போன்ற வெளிநாட்டுப் பிரமுகள்களும் இந்த வாக்கியத்திலுள்ள பேச்சுவார்த்தை பிரச்சின்ை தீர்வு என்று மூன்று வார்த் தைகளதும் அர்த்தங்களைப் பெரும்பாலும் புரிந்து கொண்டிருப்பதில்லை என்பது தான் இந்த வாக்கியம் இந்தளவிற்கு அர்த்தமிழந்து போனதற்குக் காரண்ம்.
முதலாவதாக இந்தப் பிரமுகர்களுக்குப் பேச்சு வார்த் தை' என்ற சொல்லுக்குத் தெரிந்திருக்கும் அர்த்தம் இருதரப்பும் மேசையில் இருந்து பேச வேண்டும் என்பது மட்டும் தான். எதைப் பேச வேண்டும். எப்படிப் பேச வேண்டும். பேச்சுக்கு ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட நோக்கம் அவசியம், அதை நோக்கிய அக்கறையுடன் பேச வேண்டும். பேச்சில் அடையா ளம் காணப்பட்ட இடைவெளிகளை எப்படி நிரப்புவது என்று இரு தரப்பும் ஒருமித்த முடிவுக்கு வர வேண்டும் என்று எல்லாம் இவர்கள் நினைப்பதில்லை. பேசினால் திரும் என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள் ஆனால் நிலைமையோ பேசினால் மூளும் என்பதாகவே இருக்கிறது. மேசையில் இருப்பவர்கள் ஒருவர் பேசுவதை மற்றவர்கள் புரிந்து கொள்வ தில்லை. அவர்களது கண்களில் தீப்பொறி பறக்கிறது. கபடம் தெறிக்கிறது. இதழ்கள் வார்த்தைகளைப் பசப்புகின்றன. ஒவ்வொரு பேச்சு வார்த்தையின் பின்னும் ஒருவரிடம் ஒருவர் தோற்றுப்போன கசப் புணர்வுடன் மேசையை விட்டு எழுந்து செல்கின்றனர்.
பிரச்சினை பற்றிய இவர்களது தெளிவு இதைவிட மோசமானது புலிகள் அரசுடன் புத்தம் புரிகிறார்கள் அவர்கள் தமது அதிகாரங்ளைப் பிடுங்கிக் கொள்வதற் காக சண்டையிடுகிறார்கள் என்பதற்கு அப்பால் வேறு புரிதல்களை இவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிய alaise),
தீர்வு பற்றிய இவர்களது தெளிவோஎன்றால் இவையி ரன்டையும் விட மோசமானது தீர்வு என்பது மேசை
சீன !
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மானம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக சீனா சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஏறக்குறைய நாலரைக்கோடி அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்த இந்த நிர்மானப் பணிக்கான உதவியைப் பெற்றுக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்
இந்தத் துறைமுக நிர்மானத்திற்கான தொகையில் 85% த்தை விரைவில் வழங்கவும் மூன்று ஆண்டுகளுக்குள் இந்த நிர்மானப்பணியை முடித்துத் தரவும் சீனா இனங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இன்னொரு துறை முகம் கொண்டு வரப்படுவதற்கு வேண்டிய தேவையும் அவசர : மும் இருந்து வருகிறதா? அப் படி வருவதன் மூலம் இலங் கைக்கான வருமானத்தை அதிக
ரிக்க முடியுமா? கொழும்புதுறை
リf面リ門 回面守 - g工Tó 2○○7
 

பில் புலிகளும், அரசும் ஒப்புக் கொள்கிற விடயம் என்று இவர்கள் முடிவு செய்கிறாள்கள் யாரும் நிலை மை பற்றிய பூரண தெளிவுடன் பேசுவதில்ல்ை வார்த் தைகள் பேசப்படுகின்றன. கைகள் குலுக்கப்படுகின் றன. பல விடயங்கள் இந்தப் பரிமாற்றத்தின் போது வந்து போகின்றன. ஆனால் மாற்றங்கள் எதுவும் நடப்பதில்லை. உரையாடல்கள் உருவாகுவதில்லை. ஒவ்வொரு சந்திப்பின் பின்னும் ஒன்றில் அவர்கள் அதே இடத்தில் நிற்கிறாள்கள், அல்லது இன்னமும் விலகிச் செல்கிறார்கள் ஒருவர் பேசுவதை மற்றவர்கள் கேட்க, புரிய முடியாத தொலைவுக்கு அவர்களுடைய மனங்கள் விலகிப் போய்விடுகின்றன.
பேச்சுவார்த்தை தீர்வைத் தரும் என்று சொல்லும் இத்த கைய பேர்வழிகளில் பெரும்பான்மையானோருக்கு அதில் நம்பிக்கை இல்லை. அல்லது பேச்சுவார்த்தை என்பது ஒன்றில் மிரட்ட அல்லது பிச்சை கேட்க அல்லது இருதரப்பும் தமது நிலைகளை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்ள செய்யப்படும் ஒரு முயற்சி என்ற மட்டிலேயே அவர்களது புரிதல் இருக்கிறது.
அமெரிக்காவிற்கு பேச்சு வார்த்தையை வேறு விதமா கப் புரிந்து கொள்வது கடினம் தீர்வுக்கு புத்தமும், கொலையும், பொய்யும் போதுமானவை என்பதை அது ஈராக் விடயத்தில் தெளிவாக உலகுக்கு வெளிப்படுத்தி யிருக்கிறது. அதற்குப் பேச்சுவார்த்தைக்கான அர்த்தம் இதற்கு மேல் வேறெதாகவும் இருக்க முடியாது.
மட்டக்களப்பு ஷெல் வீச்சை, இலங்கை அரசு இராஜதந்திரிகள் அங்கு வருகிறார்கள் என்று அறிவித் திருந்தால் தவிர்த்திருக்கலாம். துதுவர் காயம் ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்காது- என்ற மட்டத்தில், பேச்சு வார்த்தை அவசியம் என்று சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆம், அரசாங்கம் புலிகளு டன் பேச வேண்டும். இராஜதந்திரிகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் தர இது அவசியம்தான்
உதவி
முகம் இன்றைய கப்பல் வருகைகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறதா என்பன போன்ற கேள்விகள் முழுமையாக ஆராயப்பட்டு துறைமுக நிர்மான நீர்மானங்கள் எடுக்கப்பட்டனவா என்பது பற்றி யாரும் அதிகமாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. இவ்வாறு தான் மறைந்த அமைச்சர் அவர்ரப் அவர்கள் ஒலுவில் துறைமுக நிர்மான முயற்சியில் ஈடுபட்ட போதும். இந்தக் கேள்விகள் என் மனதில் எழுந்தன.
துறைமுகம் என்பது ஒரு நாட் டின் பொருளாதார வருவாய்க் கான சர்வதேச கப்பல் போக்கு வரத்திற்கான வாய்ப்புகளை விருத்தி செய்கிற இதன் மூலம் பாரிய தொழில் வாய்ப்புகளை வழங்கக் கூடிய ஒரு முதலீட்டு முயற்சி என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.
னால் துறைமுகத்தின் அமை விடத்தைத் தெரிவு செய்வதற் கான காரணம் இந்த இரண்டு முயற்சிகளிலும், இவையிரண்
Օ5

Page 6
GDGGE of
டும் இரண்டு அரசியல்வாதிகளின் சொந்தப் பிரதேசங் கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக் கப்பட்டவை என்பது தான். எமது நாட்டின் அபிவி ருத்தித் திட்டங்களிற்கு உள்ள மிகப் பெரிய சாபக்கேடு நீண்டகால நோக்கமோ, கவனமான திட்டமிடலோ எதுவும் இருப்பதில்லை. ஒலுவில் துறைமுக முயற்சிகள் தொடங்கப்பட்ட போது, அதற்கான நீண்ட திட்டமிடல்கள் எதுவும் இருக்கவில்லை. அடிக்கல் நாட்டலுக்குப் பின் கட்டிட நிர்மானப்பணிக்கான திகதி அதைக் கட்டுவதற்கான கா:எல்லை என்பன முழுமையாகத் திட்டமிடப்படவில்லை, அமைச்சர் அஷ்ரப் அவர்களின் மறைவுடன் அது ஒரு கைவிடப் பட்ட திட்டமாக கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இப்பொழுது, அதே அரசாங்கத்தைச் சேர்ந்த ஜனாதி பதி தனது பிரதேசத்தில் ஒரு துறைமுகத்தை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்தப் புதிய துறைமுகமும் கூட சேது கால்வாய்த் திட்டம் நடைமுறைக்கு வருமானால், பெரும்பாலும் பயனற்ற ஒன்றாகவே போய்விடும் என்பது பற்றி அரச மட்டத்தில் யாரும் தீவிரமாகச் சிந்திப்பதாகத் தெரிய வில்லை, சேதுகால்வாய்த் திட்டம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு வெறும் நினன்ட மெளனமாகவே இருந்து வருகிறது.
சீனர்களிடம் இருந்து துறைமுகத்தைக் கட்டித்தரும் ஒப்பந்தத்தை வாங்கிவர முடிவு செய்திருக்கும் ஜனாதி பதி அவர்கள் அவர்களது வெற்றிக்குக் காரணமான அவர்களது பாரம்பரிய சிந்தனையை சமகால செயற் பாட்டு முகாமைத்துவத்திற்கு எப்படி பயன்படுத்து
கிறார்கள் என்பதை அடையாளம் காண ஒரு சிறிதள வாவது முயன்றிருந்தால், அவ்வாறு தாமும் செயற்பட வேண்டும் என்று யோசித்திருந்தால், வெறும் துறை முகத்தை மட்டுமல்ல, நாட்டையே முழுமையாக புனர் நிர்மாணம் செய்யவல்ல முகாமைத்துவ அனுகூலங் களை அவரால் பெற்றுக் கொண்டிருக்க முடியும்
Frank WK. Tsao என்ற வெற்றிகரமான சீனத் தொழி லதிபர் தனது வெற்றிக்கான காரணத்தை இவ்வாறு கூறுகிறார்: "ஒரு வினைத்திறன்மிக்க தலைவராக Gulf. TL LLIT, (How to Become an Affective Leader) வருவது எப்படி என்று பல நூறு நூல்கள் எழுதப்பட்டு விட்டன. என்னைப் பொறுத்தவரையில் சீனப்
 

பாரம்பரியத்தில் வேர் கொண்டு நிற்கும் ஐந்து முக்கியமான கருத்தாக்கங்கள் தலைமைத்துவம் பற்றி நான் அறிய வேண்டிய எல்லாவற்றையும் எனக்குப் புரிய வைத்துள்ளன. ஷ்ேஷி (xhi) - அறிவு ஞானம், ஷ்ேஷின் (xhin) - நம்பகத்தன்மை, றென் (Ren) - நல்லுறவு நபர்களுக்கிடையிலான உறவு சார்ந்த பொறுப்புணர்வு ஜங் (Yong) - துணிவு மற்றும் ஜான் (Yan) - கட்டுப்பாட்டொழுங்கு."
"அறிவு அல்லது ஞானம் என்பது ஒருவரது ஆற்ற லையும், திறமையையும் நேர்மையாக மதிப்பிடுவது ஆகும். அது ஒரு தலைவர் வினைத்திறன் மிக்க விதத்தில் வழிகாட்டவும், புதிய கருத்துக்களையும், போக்குகளையும் விளங்கிக் கொள்வதற்கான திறந்த மனதுடையவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத் துகிறது. இந்த அறிவுடமை தகுதியானவர்களிடம் பொறுப்புக்களை பகிர்ந்தளிக்கவும், "ஆமாம் ஐயா போடுபவர்களிடமிருந்து விலகி நிற்கவும் உதவுகிறது. நல்ல நேர்மையான விமர்சனம் எமது கள்வத்திற்கு (E90) சவாலாக, அதைப் பாதிப்பதாக இருக்கலாம். ஆனால் நீண்டகாலத்தில் அது உங்களைப் பாதுகாப்ப துடன் பின்னாளில் வருத்தப்படாதிருக்கவும் செய்யும், உங்களது கொள்கைகளை விமர்சிக்க அனுமதிப்ப தையும், மாற்றுக் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ளத் தயாராக இருப்பதையும் அது கோரி நிற்கிறது.
ஷின் என்ற நம்பகத் தன்மையானது மற்றவர்களிடம்
இருந்து நாம் பெற்றுக் கொள்ள வேண்டியது. "உங்களது வாக்குறுதிகளும் நடைமுறையும் நன்றாக இருக்க
வேண்டும் என்ற சீனப் பழமொழி இதைத் தெளிவாக விளக்குகிறது.
றென், மற்றவர்களை மதிக்கவும் நல்லுறவைப் பேணுவதையும் வலியுறுத்துகிறது. ஜங் என்பது துணிவு சரியானது என்பதை தெளிவாகக் கணிப்பிட்ட பின் முடிவெடுக்கும் துணிவு ஒரு தலைவருக்கு மிகவும் அவசியமாகும்.
ற்சாவோவின் இந்தக் கருத்துக்களை ஜனாதிபதி கணக்கெடுத்தாராக இருந்தால் எல்லாமே நன்றாக அமைந்து விடும்.
5fffad.IT IAITĪTĒ — 5.JŪLIJST 2 CXC7

Page 7
ட்டில் மனித உரிமை மீறல்
D கள் எதுவிதமான கட்டுப்
பாடு மின் நி நாளாந்தம்
அதிகரித்து வருவது நாட்டு
மக்கள் மத்தியில் இனம் புரியாத
பீதியினையும் கடும் கிலேசத்தை யும் தோற்றுவித்துள்ளது.
வகை தொகையின்றிக் காணாமல் போவோரதும் கடத்தப்படு வோர தும் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அரசாங்கத்திற்கு எதி ரான அதிருப்திகள் குற்றச் சாட்டுக்கள் மற்றும் எதிர்ப்புகளும் பெருகி வருகின்றன
இத்தகையதான சம்பவங்களது பின்னணியில், நாட்டினதும் நாட்டு
மக்களதும் பாரதூரமான நிலை மையினை கருத்திற்கொண்டு
கலைஞர்கள் உட்பட 18 நிறுவனங் கள் விபரமான கடிதமொன்றினை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்
வினர்,
மிக முக்கியத்துவம் வாய்ந்த இக்கடிதத்தில் நாடு எதிர்நோக்கியி ருக்கும் அபாயகரமான Elena GELD யினையும் சம்பவங்களது பாரதூர மான தன்மைகளையும் ஜனாதிபதி க்கு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள துடன் அவரது உடனடிக் கவனத் தையும் கோரியுள்ளனர்.
பாதகமான அரசியல் நடவடிக்கை களும் யுத்த வீறாப்புமிக்க தன்மை
களும் நாட்டில் ஒரு போர்ச் சூழலையே வளர்த்து வருவதாக புேம் எந்நேரமும் வெடித்து
விடக்கூடிய எரிமலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பாரதூர மான நிலைமையில், நாடு தத்தளித் துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் பல இடதுசாரி கட்சிகள் மனித உரிமை நிறுவனங் கள், தொழிற்சங்கங்கள் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோ ருக்கு பலமான அச்சுறுத்தல்களும் நெருக்கடிகளும் உருவாகியுள்ளதா கவும் இக்கடிதத்தில் ஜனாதிபதிக்கு
சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
8 அம்சங்களை உள்ளடக்கியதாக ஜனாதிபதியின் உடனடிக் கவனத்
பாஸிச ஆட்சி:
தைக்கோரி எ( இந்த நான்குபக்க னங்களாகிய இட ஐக்கிய சோசலி ஜனநாயகக் கட்சி ஹிரு குழுவினர். எக்ஸ் குழுவினர் பெரடிக சுலங் ஐ களைப் பாதுகாட் கம் வசந்த திசந கம் மற்றும், வா 山啤5T口山5鲇 இலங்கை ஆசிரி தொழிலாளர் சம் ஐக்கிய தொழில
ਮਸ਼ FIET #TÊl#Lñ, -g]|[]=
(SGT5 calçTŲ CEFEITL சங்கம், தேசிய க புனருத்தாரன !
னவும், பேராசிரி சிறிவர்த்தன. பர சந்திரபால குமர
ஞள்களும் கை aहा.
இக்கடிதத்தில்
சுருக்க விபரங்கள்
1 யுத்த நிறுத்த ஒ
செய்து அதற்கு தேசிய சக்திக
ணைந்து தேசிய
EfflaT LITTF – FLUFFS 2 CXCW

யை நோக்கி ...
ழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் நிறுவ துசாரி முன்னணி, சக் கட்சி, புதிய சோசலிசக் கட்சி, தியச குழுவினர். மெளயிம அபி. ஜனநாயக உரிமை ப்பதற்கான இயக் ாயக்கா, ஜனநாய tքն உரிமையைப் ான இயக்கம் பள் சங்கம், ஐக்கிய மேளனம், அரச Tলাi =th&Lp স্লোল্লাth. க்கிய சேவைகள் -ജ് 5; f[5]; டத் தொழிலாளர் TEO faticii Galējs TTL
இயக்கம் ஆகிய
பள் சுனில் விஜய ாக்கிரம நீரியல்ல. கே ஆகிய கலை யொப்பமிட்டுள்ள
கூறப்பட்டிருக்கும் T வருமாறு:-
ப்பந்தத்தை ரத்துச்
- F과 :ளுடன் ஒன்றி பிரச்சினைக்கு
இராணுவ அணுகுமுறை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என் வலியுறுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு நீங்கள் வந்தீர்கள். இத்தகைய சக்திகளாகிய ஜே.வி.பி. ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றுடன் அரசாங்கம் கூட்டுச் சேர்த்து நாட் டில் போர்ச்சூழலையும் பதற்றங் களையும் ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இனப்பிரச்சி னைக்கு சமாதானப் பேச்சு வார்த் தை அடிப்படையிலான தீர்வில் நாட்டம் கொண்டு செயற்பட்டு வரும் சகல தொழிற் சங்கங்கள், நாடகங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேறு நிறுவனங்கள் ஆகியனவற்றுக்கு கடும் நிர்ப்பந் தங்களும் நெருக்கடிகளும் தோன் நியுள்ளன. நாட்டின் தலைவர் என்ற ரீதியில் நீங்கள் தலையிட்டு உடன்
டியாக இவற்றைக் கட்டுப்படுத்த ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.
2. உங்களது அரசாங்கத்தால் நடை
முறைப்படுத்தப்பட்டு வருகின்ற ஒடுக்கு முறைச் சட்டங்களும் ஒழுங்கு விதிகளும் நிலைமை
பின்ை மிகவும் மோசமடையச் செய்துள்ளன. இச்சக்திகள் தமது பாலிசத் தேவைகளை ஈடேறச் செய்து கொள்ளும் வகையில், அரசாங்கத்திற்குள் அவற்றை ஜன
Ծ7

Page 8
நாயக விரோதமாகப் பயன் படுத் திக் கொள்வதில் தீவிர முனைப் புடன் செயற்படுகின்றன.
3. உங்களது அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தின் ஒரு பகுதி என்ற ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் என்ற தொரு போர்வையில் சமாதான செயற்பாட்டில் நம்பிக்கை கொண் டு செயற்படுவோருக்கு எதிராக விஷமத்தனமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு நல்ல உதாரணம் அவர்களால் முன்னெ டுக்கப்படுகின்ற "சமாதானப் புலி கள், ஊடகப் புலிகள், இடது சாரிப் புலிகள் இவர்களை இனங் கண்டு அழித்து நாட்டைப் பாது காப் போம்" என்ற சுவரொட்டிப் பிரசா ரங்களாகும். இலங்கையைப் பொறுத்த வரையில் தமது அரசி யல் எதிரிகளை ஒரங்கட்டுவதற்கு எவரையும் புலியென்றோ அல்லது புலி ஆதரவாளரென்றோ பெயரிட் டுக் கொள்வது மிகச் செளகரிய மானதொரு ஆயுதமாகும். 1950 களில் ஜனாதிபதி ஹரி ட்ரூமன் காலத்து அமெரிக்காவில் செனற்றர் மக்கார்த்தி “கொம்யூனிஸ்டுகள்’ என்று பெயரிட்டு அல்லது “கொம்யூனிஸ்டுகளின் கூட்டாளி கள் ” என்று பெயரிட்டு பழிவாங் கிய பயங்கர யுகத்தையே இது எமக்கு ஞாபகமூட்டுகின்றது. தொடரவிடப்பட்ட இந்த ஒடுக்கு முறையானது இறுதியில் அமெ ரிக்க ஜனாதிபதியைக் கூட விட்டு வைக்கவில்லை. இறுதியில் அவ
s
ரும் “கொம்யூனிஸ்ட்” என முத்திரை குத்தப்பட்டார். இன்று "மக்கார்த்தியுகம்" போன்றதொரு
நிலையே இலங்கையில் உருவாகி யுள்ளது. யுத்தவெறி கொண்ட இந்தத் தேசிய சக்திகளின் நாசகார செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்காவிடில் இது இலங்கை யையே விழுங்கிவிடும். ஆபத்து மிக்க இந்தப் போக்கை உடனடி யாகவே கட்டுப்படுத்துவது அவசி யமானதொன்றாகும்.
4. பயங்கரவாத தடைச் சட்டமும் அதனோடு தொடர்புடைய ஏனைய ஒடுக்குமுறைச் சட்டங்களும் இலங் கைச் சமூகத்துக்குப் பெரிய சவாலா கும். உங்களுடைய அரசாங்கத் தால் அவசரகால விதிகளுக்கு உட்பட்ட வகையில் அறிமுகப் படுத்தப்பட்ட இது இலங்கை சமூகத்தின் அரசியல் மற்றும் மனித
உரிமைகளுக்கு 1 லாகும். இதனோ குறிப்பிட்ட சில பாரதூரமானவை கட்சி அரசாங்க ஆ நீங்கள் எதிர்க்கட் இருந்து எதிர்த்த பார்க்கிலும் ஆ இவையென்பதை சுட்டிக் காட்டுவது தமானதொன்றாகு உங்களது அரசா ருக்கும் அவர்களு செயற்படும் ஆய கும் வரம்பற்ற
யும், சட்ட அ கடத்தல் காண
போன்ற பாரதூரப களில் ஈடுபடக் வழங்கியிருப்பது
படையானது. நா நடவடிக்கைகள் குலைந்த நிலைய ளுக்கு எதிராக ஒப்பந்தமொன் கொண்டதாக மு குற்றச் சாட்டுகை என்ற ரீதியில் களைப் பயன்ப( வெற்றிகரமாக முடிந்தது. ஆனா அதிகாரமற்ற ஏ6 ஒருவருக்கு எதி தொரு நிலைை அவர் "குற்றமி நிரூபிப்பது இ
மாகுமா?
5. தொழிற்சங்கங் களை எதிர்கொள் பட்டுள்ளது. கடந்:
OÖ
 

பாரிய அச்சுறுத்த டு தொடர்புடைய அம்சங்கள் மிகப் யாகும். ஐ.தே. ஆட்சியின் போது டசி உறுப்பினராக சட்ட விதிகளைப் பத்து மிக்கவை இத்தருணத்தில் மிகவும் பொருத் ம். இதே வேளை ங்கம் படையின ருடன் இணைந்து புதக் குழுக்களுக் அதிகாரங்களை |ங்கீகாரத்தையும், ாாமல் போதல்
மான நடவடிக்கை
கூடிய விதத்தில் மிகவும் வெளிப்
"ட்டில் நீதிமன்ற
முற்றாகச் சீர் பிலுள்ளன. உங்க
புலிகளுடனான றினை செய்து 5, 6655 L |ள ஜனாதிபதி அரசாங்க வளங் டுத்தி உங்களால் எதிர் கொள்ள ல் இதேவேளை, ழையான பிரஜை ராக இவ்வாறான ம ஏற்பட்டால், ல்லாதவர்" என லகுவானகாரிய
கள் அச்சுறுத்தல் ாள வேண்டியேற் த வருடம் ஓகஸ்ட்
3ம் திகதி கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய சேவைகள் சட்டத் தின் (அவசரகால சட்ட விதிகளின் கீழ் படி தொழிற்சங்க நடவடிக்கை களில் ஈடுபடுவது சட்ட விரோத மானதொன்றாகும். பயங்கரவாத தடைச் சட்டத்தின்படி இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை யுமாகும். இவற்றுக்கு எதிராகக் கிளம்பிய
ஆட்சேபனைகள், எதிர்ப்புகள் காரணமாக அரசாங்கம் இதனை இரத்துச் செய்வதாக ஒத்துக்
கொண்ட போதிலும், இதுவரை அரசாங்க மட்டத்திலிருந்து எது வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதேவேளை பல தொழிற் சங்கங்கள் சர்வதேச தொழிற் சங்க நிறுவனத்தின் கவனத்திற்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்றுள்ளன.
6. பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த போது இதனை ஊடகங்களுக்கு எதிராகவோ தொழிற் சங்கங்க ளுக்கு எதிராகவோ பயன்படுத்தப் போவதில்லை என நீங்கள் உட்பட பல சிரேஷ்ட அரசாங்க உறுப்பினர் கள் வாக் குறுதியளித் தீர்கள் ஆனால் இதற்கு முற்றிலும் விரோதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஊடகவியலாளர்கள் மிகப் பயங்கரமான நிலைமை களை எதிர்கொண்டு வருகின்றனர்.
7. யுத்தத்துக்கு எதிராக கருத்துக் கூறுவதற்கான அடிப்படைச் சுதந்தி ரம் பறிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்க ளுக்கு எதிரான விசமத்தனமான பிரசாரங்களும் தங்கு தடையின்றி முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வகையில் சிந்திப்பதற்கும் கருத்து களை சுதந்திரமாக வெளியிடவும் முடியாததொரு நிலைமை தோன்றி யுள்ளது. அண்மைக் காலத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கடத்தப் பட்டு கொல்லப்பட்டுள்ளது நாட் டில் சுதந்திர ஊடகத்தின் அவல நிலையினை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. "அக்ஷாரயா" என்ற சிங்களத் திரைப்படம் வலுவான காரணங்கள் எதுவுமற்ற நிலையில் தடை செய்யப்பட்டுள்ளது.
8. இன்று நாடு ஒரு நரகமாக மாற்றப்பட்டதற்கான பிரதான காரணம் அரசியல் தீர்விலிருந்து விலகி, வீறாப்புமிக்க பாதகமான தொரு யுத்தச் சூழல் உருவாக்கப் பட்டமையேயாகும். O
jBabī LTTāj - 665 2CO7

Page 9
நாசமறுப்பான்
PLD என்று ஆண்டுகளுக்குள் புலிகளை முற்றாக ஒழித்து விட முடியும் என்று அறிவித் திருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச
இந்த அறிவிப்பை பத்திரிகைகளில் படித்த போது எனக்கு உடனே ஞாபகத்திற்கு வந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தன பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்து தனது மருமகனான் பிரி கேடியர் வீரதுங்கவை வடக்குக்கு அனுப்பி பயங்கரவாதத்தை "ஆறு மாதத்தில் அழித்தொழிப்பேன்" என்று சூளுரைத்த சம்பவம் தான். ஆறு மாதம் அல்ல ஆறு வருடங் கள் கழித்து தனது பதவியை விட்டு விலகிச் செல்லும் வரை முயன்றும் ஜே.ஆருக்கு முடியாமல் போன் கதை கோத்தபாயவுக்கு சில வேளை அமெரிக்காவில் இருந்த தால் தெரியாமல் இருக்கக் கூடும் ஆனால், ஜனாதிபதிக்கு இது தெரியாமலிருக்க நியாயமில்லை,
ஆறுமாதத்தில் வடக்கு கிழக்கில் நிலவிய தமிழ் இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சியை பயங்கர வாதம் முத்திரையிட்டு
என்று
கட்டி வைத்து வி தனமான படுகொ விழ்த்து விட்டிருந் குப் பிறகு வர் அரசாங்க காலத்தி பயங்கரவாதம் , வாதத்துடன் சேர் மானே ஒரு நாடா மாற்றி விட்டிருந்த
உண்மையில் ஜேனவின் மனதில் தமிழ் இளைஞர்
வெட் ഖീj
கிளர்ச்சி என்பது
நடவடிக்கை என் ஒரு கல்லெறிக்குத் முடியாத காகக்
கருத்துத்தான் அ ருந்தது தமிழ் மக் உரிமை போராட் دئیے [jنتقلEU ITLfil, ELT لیخalT வெறிக்கு முன் மி
அதை அழிப்பதாகச் சூளுரைத்த
ஜே.ஆர் பதவியை விட்டு இறங்குகையில் தெற்கில் நிஜப் பயங்கரவாதம் முனைவிட்டுக்
கொண்டிருந்தது. ஜே.வி.பி தனது அரசியல் கோட்பாடுகளை மூட்டை
ՃՀաLITE -Eleւ ԱԵ#{
வஞ்சகம், மிரட்ட அதிகார துஷ்பிரே என்பனவற்றின்
அரசியலை வள
B-LCC
 

ட்டு கண்மூடித் லைகளை கட்ட தது. ஜே.ஆருக் ந்த பிரமேதாச ல் இந்த தெற்குப் அரச பயங்கர LLL க இலங்கையை
」.
ஆர். ஜெயவர்த்த
இருந்ததெல்லாம் களது ஆயுதக்
ஜே.ஆருக்கு வேறு விதத்தில் இந்தப் பிரச்சினையை விளங்கிக் கொண்டிருக்க முடியாது. அவர் இந்தப் பிராந்தியத்தின் தலைவர் களுடன் ஒப்பிடுகையில் தானே மிகுந்த தந்திரசாலி என்ற அகம்பா வத்தையும், அசைக்க முடியாத அதிகார பலத்தைக் கொன்டிருந் ததன் காரணமான திமிரையும் கொண்டிருந்தார். இதனால் அவர் தனது அறிவுக்குத் தெரிந்திருக்கக் சுட்டிய விடயங்களைக் கூட கவனத்தில் எடுக்கவில்லை.
கம் கெட்டுப்போய் ந்து பருவோமா?
வெறும் கும்பல் ற கருத்துத்தான். தாக்குப் பிடிக்க சுடட்டம் என்ற வரிடம் பதிந்தி களது அரசியல் LL Ti 3. TL LIFT ELI திகார அரசியல் கவும் அற்பமான
விளைவு மாபெரும் கொந்தளிப்பு நிறைந்த தென்னிலங்கையையும், அந்நியப் படைகள் அதிகாரம் செய்கிற வடக்குக் கிழக்கையும் கொண்ட ஒரு இலங்கையை அவர் பிரேமதாசவிடம் கையளித்துச் சென்றார். பிரேமதாச ஜனாதிபதி பதவியை ஏற்ற போது அவருக்கு
இ
குத் தோன்றின.
ல் படுகொலை, யோகம், ஏமாற்றல்
ஊடாக தனது ர்த்து வந்திருந்த
இரு முனையில் நெருக்கடிகளும் இருந்தன. ஒரு புறம் இந்தியப் படையும் தமிழீழ விடுதலைப் போராட்டமும், மறுபுறம் ஜே.வி.பி யினால் கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலை நடவடிக்கைகளும்
CQ

Page 10
5.
அரச படைகளின் பயங்கரவாதமும் அவருக்கு முன் நின்ற மாபெரும் சவால்களாக இருந்தன. அரசியல் ரீதியாக அவருக்கு இந்தியப் படையின் இருப்பு மாபெரும் நெருக்கடியாக இருந்தது. தனிப் பட்ட முறையில் அவரது ஜனாதி பதித் தெரிவு முழு மேலோங்கி தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட) அரசியல் தலைவர் களதும் அதிருப்தியை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
ஆயினும், அவர் தனது பாணியில் அதனைக் கையாள முயன்றார். ஆரம்ப முயற்சிகளில் அவரது செயற்பாடுகளில் தர்க்க ரீதியான போக்குகள் இருந்தன. ஆனால் அது விரையிலேயே தலைகீழாக மாறியது. தெற்கில் வளர்ந்து வந்திருந்த ஜே.ஆரினால் மிகவும் வெறியூட்டப்பட்டிருந்த இனவாத மேல்ாதிக்கத்திற்கு அவர் அடி பணிந்து போகும் நிலை ஏற்பட்டது. திரும்பவும் நாடு இன்னொரு படுகொலைக்களமாக மாறியது.
பயங்கரவாதம் தனது நடிவடிக்கை களையும் செயற்படு களத்தையும் இடம் மாற்றிக் கொண்டிருந்ததே தவிர அது வெவ்வேறு வடிவங் களில் நன்றாகப் போஷித்து வளர்க்கப்பட்டது. இதன் உச்சகட்ட ஜனாதிபதி பிரேமதாச சந்தியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்ட போது, அவர் கொல்லப்பட்ட இடத்து தடயங் களைக் கூட இனங்காண முடியாத ளவுக்கு பயங்கரவாதம் அவ்வி டத்தை ஒரு சில நிமிடங்களில் கழுவித் துடைத்து விட்டிருந்தது.
பிரேமதாசவின் பின் பதவியில் சொற்ப காலம் இருக்கும் வாய்ப்புப் பெற்ற விஜேதுங்க அரசாங்கம் பயங்கரவாதத்தை தமிழ் மக்களு டன் இணைத்துக் கொள்வதில் வெற்றி பெற்றது. தமிழர்கள் அனை வரும் வந்தேறு குடிகள், தங்கி வாழ
வண்டியவர்கள், புலிகள் என்று அவர் பயங்கரவாதத்திற்கு புதிய தத்துவார்த்த பலத்தையும் வழங்கி @町甫事。
சந்திரிகா இந்தப் பயங்கரவாதத் திற்கு ஆரம்பத்தில் ஓய்வு கொடுத் திருந்தார். ஆனால் விரைவிலேயே முன்பை விட வேகமாகவும் ஆக் ரோசமாகவும் செயற்படுவதைப் பார்த்து உள்ளூரப் பெருமைப்படும் அளவுக்கு தன்னை பக்குவப்படுத் திக் கொண்டார். இந்த ஜனாதிபதி
கள் எல்லோருக் வாதம் என்பது : விட்ட ஒரு கடா, அ சில் பாய்கிறது ? இருந்ததில்லை. அ கொள்ளும் சுரை தில்லை.
ஜேஆர்காலத்தில் துக்கு எதிரான நே நடந்தது. தமிழீழ போராட்ட அணிக அவரது படைகளு கவே சந்தித்துக் கெ பேக் சுவார்த்தைய இலங்கை இந்திய போதும் இதே நிலவியது.
ஆனால், பிரேமத போரட்ட அணிக முதலாக நடைமு வசதிக்காக பே இறங்குவது சாத்தி நிகழ்த்திக் காட் அரசியல் பலத்தி வாதிகள் என்று வர்களுடன் உ வரமுடியும் என்று காடடினாா, அவை சந்திரிக்காவும் அ உடன்பாட்டிற்கு ெ லங்கை அரசியல்வ ரும் தமது தனிப் லாபத்துக்காக புலி தமிழ் அரசியல் பேச்சுக்களையும் படிக்கைகளையும்
ளத் தயாராக இருந்:
அண்மையில் புலி சியமாக தேர்தலுச் தம் செய்யப்பட் சூரியாராச்சி குற்ற விடயம் ஒன்றும் ஆ விடயமல்ல. தம இவர்கள் எதையுL என்பதை இன்னொ பதிவு செய்திருக்கி மேலாக வேறு எ அதிர்ச்சியளிக்கும் இதற்குக் கிடையாது
ஜே.ஆரிடமிருந்: வெறுப்பாக வ பதவியை, தனது பr கரமாக பயன்ப{ பிரேமதாச பிரேம கரமான பக்கத்திற்கு J 600T Loë5560 GTT F னொரு பக்கம் அ கவே செய்தது. அ
O

குமே பயங்கர நாமே வளர்த்து அது தமது நெஞ் ான்ற பிரக்ஞை அப்படிப் புரிந்து ணயும் இருந்த
பயங்கரவாதத் ரடியான யுத்தம் ழ விடுதலைப் ளுடன் அவரும் ரும் எதிரிகளா காண்டனர். திம்பு பின் போதும், ஒப்பந்தத்தின் நிலைமையே
ாச விடுதலைப் ளுடன் முதன் றை அரசியல் ரம் பேசலில் யம் என்பதை டினார். தனது ற்காக, பயங்கர அழைக்கப்பட்ட டன்பாட்டிற்கு அவர் செய்து ரத் தொடர்ந்து |தே பாணியில் பந்தார். தென்னி பாதிகள் எல்லோ பட்ட அரசியல் களுடனும், பிற குழுக்களுடனும் இரகசிய உடன் செய்து கொள் திருக்கிறார்கள்.
களுடன் இரக 5குமுன் ஒப்பந் டதாக சிறிபதி ம் சாட்டுகின்ற ஆச்சரியப்படுகிற து பதவிக்காக ம் செய்வார்கள் ாரு தடவை இது றது. என்பதற்கு ந்தச் சிறப்போ, தன்மையோ l
து. வேண்டா J 2 5 35 LU U — | — ாணியில் வெற்றி டுத்தியிருந்தார் தாசவின் பயங் ந அப்பால் சாதா ஈர்க்கின்ற இன் புவருக்கு இருக் அதே விதத்தில்
தான் சந்திரிகாவினால் மகிந்தவுக்கு வேண்டாவெறுப்பாக இந்தப் பதவிக்கான வாய்ப்பு வழங்கப் பட்டது. அவரும் பிரேமதாச போல, தன்னுடைய பாணியில் நிலை மையை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முயன்று கொண்டிருக்கிறார். ஆனால், மகிந்த பிரேமதாச அல்ல. அவருக்கு அவருக்கேயுரிய தென்று ஒரு மக்கள் பலம் பின்னணி எதுவும் கிடையாது. பிரதேச ஆதரவை விட்டால், கட்சி ஆதரவை விட்டால், இவர்களுக் காக இதைச் செய்தேன் என்று சொல்ல அவரிடம் எதுவும் கிடை யாது. இந்தக் காரணத்தால் தான் மகிந்தவுக்கு பிரேமதாசவைப் போல இரண்டு பக்கங்கள் இருக்க முடியவில்லை. இருப்பது ஒரு பக்கம். அந்த ஒரு பக்கமும் தனிப்பட்ட அரசியல் வாழ்வைச் சுற்றிய பக்கம் மட்டுமே. அவரு டைய இவ்வளவு கால அரசியல் வரலாற்றில் இலங்கை வாழ் மக்களின் நலனுக்காக செய்த ஒரு உருப்படியான செயல் என்று ஒன்று கூட இல்லை. இப்போது வேண்டு மானால் சிங்கள இனவாத சக்தி களுக்கு "நான் மூதூரையும் வாக ரையையும் பிடித்தேன்" என்று சொல்ல முடியும் அவ்வளவுதான்.
ஜனாதிபதி ராஜபக்ஷ இலங்கை யின் இனப்பிரச்சினையைக் கையா
ளும் விதம் "ஏனோ தானோ" என்ற விதம் தான். அவரது மகிந்த சிந்தனையின் நிகழ்ச்சி நிரலில் அதற்கு முக்கியத்துவம் எதுவும்
கிடையாது. "இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறதா இல்லையா என்பது கூட தனது அக்கறைக்கு அப்பாற் பட்ட விடயம் என்று அவர்
தெரிவித்திருக்கிறார்.
தனக்கென சுயமான சமூக அரசி யல் நோக்கமும் அதற்காக செயற் படும் உறுதியும் இல்லாதவர் களுக்கு என்னவெல்லாம் நடக்கு மோ அவை எல்லாம் அவருக்கு நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவும் சீனாவும், அமெரிக் காவும் தத்தமது நோக்கத்திற்கேற்ப அவரைக் கையாள்கின்றன. அவர் எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருந்து எல்லாவற்றையும் செய்கி றார். விளைவாக எல்லோராலும் நாடு சூறையாடப்பட்டுக் கொண்டி ருக்கிறது. இதில் அவருக்கு என்ன லாபம் என்று நீங்கள் யாராவது நினைக்கலாம். ஆம், அவருக்கு
JflāT TTā - GLJ65 2OO7

Page 11
தனிப்பட்ட லாபம் இருக்கிறது. அரசியல் அதிகாரமும் அதன் காரணமாக கிடைக்கும் இலாபங் களும் அவருக்குக் கிடைக்கின்றன. அவை அவருக்கு போதுமான வையாக இருக்கின்றன.
இந்தச் சூழலில் அந்நிய நாடுகள், ஆயுதப் படைகள் உள்நாட்டு படுகொலைக் கும்பல்கள், மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் எல்லாமே அவருக்கு தலை வணங்கிவிட்டு தமது போக்கில் நாட்டை இழுத்துச் செல்கின்றன. மகிந்த சிந்தனைக்கு அவை பற்றி அக்கறை இல்லை. மகிந்தவின் இந்த இயல்புதான் தமக்கும் வசதியாக இருக்கும் என்று நம்பி ஐதேக கட்சியின் முக்கியஸ் தர்கள் அவருடன் சேர்ந்து கொண்டதும் நடந்தது.
ஜனாதிபதியின் இந்த நிலை நாட்டில் படுகொலைகளையும், அராஜகங்களையும் பட்டினிச் சாவிற்கான நிலையையும் வளர்த்து விட்டிருக்கிறது படையினர் ஒப்பந்தத்தை வீசி விட்டு வடக்கு கிழக்கில் புத்தத்தைத் தொடர்ந்து நடாத்தி வருகிறார்கள் மக்களப் பல்லாயிரக் கணக்கில் அகதியார் குகின்றனர். அகதிகார் சுய மக்களை மீள தமது பாதுகாப்பிற்
Tl பிரதேசங்களை நோக்கி இழுத்துச் செல்கின்றனர், கதறக் கதற,
இந்த நிலையில் தான் கோத்தபாய ராஜபக்ச இக்குறிப்பின் தொடக்கத் தில் வந்த கருத்தினைக் குறிப்பிடு #cញffff;
மூதூர் முதல் வ இராணுவ வெற் கான பொருளாத யாரும் அதிகம் ௗாத நிலை என் ராஜபக்சவுக்கு அறிவிப் பை நம்பிக்கையைக் கூடும்.
ஆனால் கடந்த
நடந்த அரச தாக்குதலில் இரண் மேலான மக்க கப்பட்டிருக்கிறார் இரண்டு லட்சத்
மக்கள் பட்டின்
நோக்குகின்றன மேற்பட்டோர் க முன்னூ
GİTGETT.
(ELL) GHT. ຜູ້
ਘਥ ਈ8 வசதிகளின்றி தன் சரியாக தெரியவி அவையும் பல நு ளதாக பத்திரி
தகவல்கள் மூலம்
இந்த நிலையில், பிட்டு அவருக்கு இருக்க முடியாது
புவிகளை முற்ற
முடியும் என்று பாதுகாப்பு அன ளுடன் மீண்டு பேச்சுக்கு போ! மனோநிலைக்கு
ଘTଶନାଁ | | | T [l], lf முடியாது. புவி
செய்த போதும்
öflflöT 直口T引 - g口eó 2○○7
 

T56TJ 36:JLLIT5:T றிகள், வடக்குக் நார தடை பற்றி அலட்டிக் கொள் TLIGIT (2575ZELTL இத்தகைய ஒரு
ஏற் படுத் தும்
கொடுத்திருக்கக்
மூன்று மாதத்தில்
LI : riħ Li HF, kif iġi ன்டு லட்சத்திற்கும் ன் அகதிகளாக் "கள். இன்னொரு நிற்கும் மேலான ரிச்சாவை எதிர்
ார். நூற்றுக்கு ாணாமல் போயுள் று பேர்களுக்கு
பப்பட்டுள்ளனர். மற்றும் மருத்துவ பிப்போர் தொகை Iல்லை. ஆயினும் Tறைத் தாண்டியுள் கைகளில் வரும் அறிய முடிகிறது.
அவர் சொல்வதை எந்த சந்தேகமும் தான்,
ாக ஒழித்து விட நம்பும் ஒரு மச்சினால் புலிக டும் சமாதானப் கக் கூடிய ஒரு திரும்ப முடியும் ਸ਼ੁLT. களுடன் புத்தம்
தமிழ் மக்களது
பிரச்சினைக்கு அரசினால் தீர்வு முன்வைக்கப்படும் என்றும் அவர் சொல்கிறார் தீர்வை முன்வைக்கும் நோக்கம் இருந்தால் அதை முன் வைத்தாலே பிரச்சினை தீர்ந்து விடும் அல்லவா? புலிகளை ஒழிக் கும் நடவடிக்கை. இவ்வளவு பொருளாதார மனிதவள அழிவின் மத்தியில் எதற்காக என்று ஒரு கேள்வி மக்களிடம் இயல்பாகவே எழக் கூடும். அந்தக் கேள்விக்கு பதில் ஒன்றில் தீர்வு என்று அவர் சொல்வது உலகை ஏமாற்றுவதற் கான ஒரு கதைவிடல், அல்லது. புலிகள் இருக்கும் வரை, அவர் முன்வைக்க உள்ள தீர்வு தமிழ் மக்களின் குறைந்தபட்ச அபிலா சையையும் திருப்திப்படுத்தும் ஒன்றாக இருக்கப்போவதில்லை என்பது தான்.
இந்த நிலையில் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன? பாரளுமன்றத்தில் எதிர்க்குரல் எழுப்புவதும் கண்டன அறிக்கை இடுவதும், வெளிநாட்டு அரசுகளிடம் தலையிடுமாறு முறையிடுவதும், நிலைமையை சுமூகமாக்க போதுமானது என்று அவை நினைக்கின்றனவா? இன்று லட்சக் கணக்கில் மக்கள் நிர்க்கதி யாக உண்ண உணவோ, உடுக்க உடையோ உறைவிடமோ இன்றி இடம்விட்டு இடம் மாறிமாறி இடம் பெயர்ந்து கொண்டிருக்கும் நிலைக்கு இந்த அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் காரணம் இல்லை யா? அல்லது இந்த நிலைமைக்கு இவர்கள் யாரும் பொறுப்புச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையா? ஆளும் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டு அரசின் இன்றைய நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் தம் மையும் பொறுப்பாக்கிக் கொண்டிருக்கும் ལྷ་ மலையக முஸ்லிம் அரசியல் கட்சிகள், பதவிக்காக ஓடிப்போய் அரசுடன் இணைந்து கொண்ட பிற அரசியல் கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சியில் இருந்தபடி இந்த அரசாங்க நிகழ்வுகட்கும் இருப்பு களுக்கும் நியாயம் சேர்த்துக் கொண்டிருக்கும் அனைத்துக் கட்சிகள், அவற்றின் உறுப்பினர் கள். தமிழீழ விடுதலைப்புலிகள், அதிலிருந்து பிரிந்து தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டு அரசுடன் சேர்ந்து நின்று புத்தத்தில் பங்குபற்றும் கருணா அணி என்று இவர்களில் யாரும் விதிவிலக்கில்லாமல் எல்லோருக்

Page 12
குமே இந்த அவலத்தில் பொறுப் பில்லையா? இன்று மக்கள் தமது வாழ் வாலும் உதிரத் தாலும் கொடுத்துக் கொண்டிருக்கும் விலைக்கு இவர்கள் ஒவ்வொரு வரும் பொறுப்புச் சொல்ல வேண்டி யது அவசியம் இல்லையா?
அரசியல் போராட்டம் என்பது மக்களதும் நாட்டினதும் நாட்டு வளங்களினதும் மேம்பாட்டுக்கா கவும் சுபீட்சத்துக்காகவும் நடாத்தப் படுகின்ற ஒன்று அடக்குமுறைக்கு எதிராக போராடுவது என்பது இந்த
மூன்றையும் பாதுகாப்பதற்கான போராட்டமே. ATITE LPF-53T அழிகின்றனர், நாடு சின்னா
பின்னமாகின்றது. அதன் உடல் முழுவதும் யுத்தத்தின் கொடுமை
யால் புண்ணாகிக் கொண்டிருக் கிறது. வளங்கள் எல்லாம் அந்நியர்களாலும் அடக்கு முறையாளர்களாலும் அள்ளிச்
செல்லப்படுகின்றன. அவர்களது உலகச் சுரண்டல் வியூகங்களுக் காக எமது வளங்கள் தானரவார்க் கப்படுகின்றன. இவை எல்லாம் நம் எல்லோரதும் பிரச்சினை அல்ல வா? இவை எல்லாம் நடந்து கொண் டிருக்கையில் போராட்டம் என்பது வெறுமனே பிரதேசத்தை கைப்பற் நல், மக்களை அகதிகளாக்கல் என்ற எல்லைக்குள் குறுகிவிட்டால் அந்தப் போராட்டத்தில் என்ன அர்த்தமிருக்கிறது? அந்த அர்த்த மற்ற ஒரு நிலைமையை அனுமதித் துக் கொண்டே அல்லது அதற்கான சூழலின் உருவாக்கத்தினை பார்த் துக் கொண்டே இருப்பது எந்த வகையில் நியாயம் ? எந்த வகையான பொறுப்பு?
ஊடகங்கள் புத்திஜீவிகள், கல்வி மான்கள் மற்றும் சமூக செயற் பாட்டாளர்கள் யாருக்கும் இதில் சம்பந்தமில்லையா? மெளனமாக் கப்பட்டிருக்கிறோம் என்ற வெறும் வார்த்தையால் எமது இருப்பையும் இயக்கத்தையும் நியாயப்படுத்தி
விடும் அளவுக்கு பலமானதாக இருக்கிறதா?
இது நாம் ஒவ்வொருவரும்
வெட்கப்பட வேண்டிய ஒரு சூழல் அல்லவா? இன்றைய எமது வெட்கம் கெட்ட இருப்பு எதிர்கால சந்ததியினர் எம்மை நினைத்து வெட்கம் கொள்ளும் நிலையில் எம்மை தள்ளி விடப் போகிறது வெட்கம் கெட்ட சூழலையும், அரசியலாரையும் விட்டு விடுபட்டு நாம் எழுந்து வருவோமா? O
60ógil, Öl
சுப்ரமணிழயம் ர யாழ்ப்பாணத்திலி பத்திரிகைகளின்
பெப்ரவரி 15ஆம் தி
W
என்று சுதந்திர ஊ கடத்தியிருந்தாலும் விடுத்துள்ளது
கடந்த நான்கு மாதா வைக்கப்பட்டிருந்த பரமேஸ்வரி 25 மா
"புலிச்சந்தேக நபர போதும் அந்தக் ( எதுவும் இல்லாததா?
பரமேஸ்வரி வசி தங்கியிருந்தவரும்
சய்யப்பட்டவரும விடுதலை செப இவர்களோடு கை LL! செய்யப்பட்டிருக்கி
பரமேஸ்வரியைக் எழுதுவதை நிறு குற்றச்சாட்டு எதுவு விடுதலை செய்ய : நபரான பரமேஸ்வர் சொல்லிக் கொன்டி ஊடகங்களின் சந்ே
அளித்திருந்தனர். நீரின்மேல் எழுத்தா
12
 
 

-த்தல், காணாமல் போதல்
ாமச்சந்திரன் (37, 2001 ஆம் ஆண்டிலிருந்து ருெந்து வெளியாகும் தினக் குரல் வலம் புரி செய்தியாளராகக் கடமையாற்றி வருபவர். கடந்த கதியிலிருந்து காணாமல் போயிருக்கிறார்.
இரண் டு பிள்ளைகளின் தந்தையான ராமச்சந்திரன் கரவெட்டியில் தான் நடாத்தும் கல்வி நிலையத்திலிருந்து மானஸ் ஆறு மணியளவில் வீடு திரும்பும்போதே காணாமல் போயிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக கைதுகள் கடத்தல்கள், படுகொலைகள் அதிகரித்து வரும் வரும் ஒரு சூழவில் இவர் காணாமல் போயிருப்பது அச்சத்தைத் தருவதாக உள்ளது டக அமைப்புத் தெரிவித்துள்ளதோடு யார் அவரைக்
உடனடியாக அவரை விடுவிக்குமாறு கோரிக்கையும்
ங்களாகக் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து மெனபிம பத்திரிகையாளரான முனுசாமி ர்ச் 22ம்திகதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
ாக" அவர் கைது செய்யப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க ஆதாரம் ல் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
த்து வந்த அதே இடத்தில் பரமேஸ்வரியோடு சேர்த்து கைது ான தம்பிராசா சுசந்தி இன்னமும் ப்யப்படவில்லை. ஆனால் து செய்யப்பட்ட சுசந்தியின் பர்18ஆம் திகதி விடுதலை
յոT,
கைது செய்தவர்கள் மெளயிம பத்திரிகையில் அவர் த்தம்படி எச்சரித்திருக்கிறாள்கள். அவர் மீதான ம் சுமத்தப்படாத நிலையில் உயர்நீதிமன்றம் அவரை உத்தரவிட்ட போது அந்தச் செய்தியை "புலிச்சந்தேக விடுதலை" என்று தான் அரச ஊடகங்கள் இன்னமும் ருக்கின்றன. பாருடைய சந்தேகமும் தீர்ந்தாலும் இந்த தகம் ஒரு போதும் தீராது போலும்,
மென்பிம பத்திரிகையின் வங்கிக்கணக்குகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன. அதன் பணிப்பாளர் துஸ்யந்த பஸ்நாயக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். மெளயிம பத்திரிகை நிறுவனத்தின் இயக்குனர்களுக்குச் சொந்தமான வேறும் பல நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டம் மீள அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட போது ஜனாதிபதியும் ஊடகத்துறை அமைச்சரும் இந்தச் சட்டம் ஊடகத்துறையையோ ஊடகவியலாளரையோ ஒரு போதும் பாதிக்காது என்று வாக்குறுதி அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் வழமைபோல் கிற்று.
Iffla ITTF – JUJ65 2007

Page 13
இலங்கை - அமேரிக்க இலங்கை இறையை
வங்கை அரசாங்கம் கிழக்கிலே யுத்தத்தை
நடத்தி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருப்"
பதாகவும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து கொண்டிருப்பதாகவும் அறிவித்துக் கொண்டிருக்கையில், மின்னாமல் முழங்காமல் கடந்த மார்ச் 5ஆம் திகதி கொழும்பில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இலங்கையின் சார்பில் பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷவும், அமெரிக்காவின் சார்பில் அமெரிக்கத் துர்துவர் றொபேட் பியோக்கும் இந்த "நசுக்கிடாமல்" நடந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். பிபிசியின் சந்தேசிய சிங்கள சேவையில். ஒப்பந்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று இலங்கை அரசின்சார்பில் அறிவித்த கெஹெலிய ரம்புக்வெல் அறிவித்ததோடு சரி. இன்றுவரை எந்த விபரமும் வெளிவரவில்லை. புலிகளின் வீழ்ச்சியில் சந்தோசப் பட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கைக்கு மேலும் சந்தோசம் ஊட்டவென்று சொல்வதற்கு ரம்புக்வெல வுக்கு நிறையவே தகவல்கள் இருப்பதால் அவரிடம் யாரும் இது பற்றிக் கேட்கவில்லை.
ஆனால் அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம் இந்த ஒப்பந்தம் பற்றி இவ்வாறு தெரிவித்தது. இந்த ஒப்பந் தம் இலங்கை அமெரிக்க அரசுகளுக்கு போக்கு
11 ܢ-1
IIIII
க்கை விடுவிப்பதில் எந்த இறைமைை
{b
இந்த அரசாங்கம் இன்று யுத்தத்தில் சி அமெரிக்காவிடம் ஒரு கைச்சாத்தின் (
- CO
 

டு பாதுகாப்பு ஒப்பந்தம்
க்கு வைத்த வேட்டு
வரத்துத் தொடர்பான வழங்கல்களை மாற்றிக் கொள் எவும் வழங்கவும் உதவி மற்றும் எரிபொருள்த் தேவைகளை விருப்பத்தின் பேரிலோ அல்லது விலை க்கோ செய்யவும், சமாதான பாதுகாப்பு நடவடிக்கை களின் போதும், மனிதாபிமான நடவடிக்கைகளின் போதும் வேண்டிய கூட்டு நடவடிக்கைகளுக்கும் இது உதவுகிறது 'புதிய கொள்வனவுகள் மற்றும் மாற்றுச் Garalii,cit și ILIBELi" (The new Acquisition and Cross Servicing Agreement) என்ற பெயரில் கைச்சாத்தான இந்த ஒப்பந்தம், அமெரிக்காவுக்கு இன்னுமொரு இராணுவத் தளத்தை உருவாக்கு வதற்கான ஒரு ஒப்பந்தமே என்பதை காலம் விரைவில் உணர்த்தப் போகிறது.
உண்மையில் இத்தகையதொரு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கான முயற்சி 2002 இலேயே நடந் தது. அப்போது இலங்கை வந்த கிறிஸ்டினா றொக்காவின் தலைமையிலான குழு அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பாதுகாப் பமைச்சர் திலக் மாரப்பனவுடனும் இது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார். 2002 யூலை 22 இல் கைச்சாத்திட இருந்த இது போன்ற ஒரு ஒப்பந்தம், இந்திய அரசாங்கம் தனது அதிருப்தியை வெளிக் காட்டியமையினால் கைவிடப்பட்டது. இது பின்னர்
யத் தலைமீது துாக்கி வைத்துக் கொண்டு இறங்கியிருக்கிறதோ, அந்த இறைமையை முலம் வழங்கி விட்டிருக்கிறது இலங்கை!

Page 14
2004 இல் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் அமெரிக் கள்களுடனான சந்திப்பின் போது, தாம் இந்த ஒப்பந்தத்திற்கு தயார் என அறிவித்ததை அடுத்து மீள வும் இது முடுக்கி விடப்பட்டது. ஆயினும் பின்னர் அது கைச்சாத் தாகவில்லை. அந்த ஒப்பந்தம் தான் இப்பொழுது யாரும் அறியாத நேரத்தில் "நசுக்கிடாமல்" கைச்சாத் தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட 90ஆவது நாடாக இலங்கை ஆகியுள்ளது. இதுவரை 89 நாடுகள் ஏற்கெனவே கைச்சாத் திட்டிருப்பதால், இந்த ஒப்பந்தத் தின் விளைவுகள் எப்படிப்பட்ட வை என்று அறிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. ஆயினும் மார்ச் 5ஆம் திகதி கைச்சாத்தான இந்த ஒப்பந்தம் பற்றி யாரும் அக்கறைப்படுவதாகத் தெரிய வில்லை.
இந்த ACSA ஒப்பந்தத்தின் உண் மையான அர்த்தம் தான் என்ன? இந்த ஒப்பந்தத்ததைப் பற்றி மேலோட்டமாகப் பார்க்கையில் தெரிவது என்னவென்றால், அது அமெரிக்க இராணுவம் பரஸ்பர போக்குவரத்துத் தளபாட உதவிக ளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு சட்டபூர்வ கட்டமைப்பாக மட்டுமே தோன்றும். ஆனால் இதற்குப் பல ஆழமான அர்த்தங் கள் உண்டு. இந்த ஒப்பந்த மூலமாக வெளிநாட்டு இராணுவ விற்பனைகள் மிகவும் வினைத்திற ஒனுள்ள முறையில் செயற்படுத்தப் பட முடியும் ஆரம்பத்தில் NATO நாடுகளுக் கிடையில் இருந்து வந்த ஒத்துழைப்புச் சட்டம் பலமுறை இருந்து வந்த பல்வேறு மூலோபாய நோக்கங்களுக்காக திரும்பத் திரும்பத் திருத்தப்பட்டு NATO அல்லாத நாடுகளும் சேர்ந்து கொள்ளக் கூடிய நிலைக்கு மாற்றப் பட்டுள்ளது. இப்போது கைச்சாத் தான ஒப்பந்தமும் அப்படி மாற்ற ப்பட்ட ஒப்பந்ததமே மார்ச் 5ஆம் திகதி ஒப்பமிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது. அதன் ஆரம்பத் திலேயே அமெரிக்காவின் பயங்கர வாதஓழிப்பும், இறையாண்மை யைக் காத்தலும் என்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்து கிறது. இந்த ஒப்பந்தத்தில் இதை விட பல மிக முக்கியமான விடயங் கள் கவனிக்கப்படாமலேயே விடப் பட்டுள்ளன. முக்கியமான விடயம்
என்ன வென்றால், flig NATO siúla நாடு தெரிவு ெ எந் தெந்த அடிப் அவசியம் என் யாரும் கவனிக்க இல் அங்கம் வகி இந்த ஒப்பந்தத்தில் வேண்டுமானால் தகுதிளை அல்: ஒன்றைக் கொண்டி அது அமெரிக்கா: உடன்பாட்டில் இரு அல்லது அமெரிக் தங்க அனுமதிக் அல்லது அமெரிக் கப்பல்கள் அங்
தமது நீண்ட
அமெரிக்க அட
அனுபவத்தின் பிலிப்பைன்ஸ்
இந்த ஒப்பந்த மறைந்திருக்கு நோக்கங்கை கொண்டார்கள்
பலமான எதிர் போராட்டமொ அவர்கள் இந் ஒப்பந்தத்திற் நடத்தினார்கள் அவர்களது ே இன்னமும் தெ
|al
 

இந்த ஒப்பந்தத் இல்லாத ஒரு சய்யப்படுவதற்கு படைத்தகுதிகள்
பதாகும். இதை aliana). NATO
க்காத ஒரு நாடு, கையெழுத்திட அது இத்தகைய லது அவற்றில் டிருக்கவேண்டும். புடன் பாதுகாப்பு நத்தல் வேண்டும். கப் படை வந்து க்க வேண்டும், நகக் கடற்படைக் ங்கு வருவதை
ETA)
டக்குமுறை
5TIJ GJILDITE.
மக்கள் நத்தில் ம் ள அறிந்து ர். ஒரு ப்புப் ன்றை
தி
கு/எதிராக
பாராட்டம்
ாடர்கிறது.
அனுமதிக்க வேண்டும். அல்லது அமெரிக்கப் படைகள் தமது நடவ டிக்கைகளை அந்த நாட்டில் செய்ய
அனுமதிக்க வேண்டும்.
இந்தத் தகவல்களை அமெரிக்க அரசின் பாதுகாப்புக் கட்டளை களிற் காணலாம். இன்னும் பல இரகசியக் கட்டளைகள் வெளி யிடப்படாமல் இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதை அனுமதிக்காது என்று அமெரிக்காவால் கூறப்படுகின்ற போதும், இலங்கையிலுள்ள அமெ ரிக்கத் துாதராலயம் வெளியிட்ட அறிவிப்பில் ஆயுதம் வழங்குவது தொடர்பான விபரமான குறிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எந்த விதமான விசாரணையும் இல்லாமல் எந்த விதமான புத்த ஆயதங்களும் இதன் மூலம் வழங்கப்பட முடியாது என்று கொழும்பு ஊடகங்கள் அரச அறிவித்தலைத் திரும்பத் திரும்பத் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. இந்த ஒப்பந் தத்தின் பின்னரும் அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படும் பொருட் களில் எண்ணெய், ஒயில், உதிரிப் பாகங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. இப்பட்டி யலின் இறுதியில் இவ் ஒப்பந்தத் தில் கைச்சாத்திடும் நாடுகளுக்கு அனுமதித்திருக்கும் ஆயுதங்களில் சிறியரக ஆயுதங்கள் தோட்டாக் கள், மோட்டார்கள், தானியங்கிப் பீரங்கிகள், எறிணைகள், கப்பற் துவக்குத் தோட்டாக்கள், தொகு Figgir Galicit (Cluster Bombs) நிலைக் கண்ணிகள், எறிகுண்டுகள் என்று ஒரு பெரும்பட்டியலே இருக்கிறது. இதுதான் இந்த
ஒப்பந்தத்தின் உண்மை நிலைமை,
மேற்குப் பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவில் அமெரிக்கா தனது இராணுவ ஆதிக்கத்தை பலப்படுத் துவதில் பிலிப்பைன்ஸ் நீண்ட காலமாக பயன்படுத்தப் பட்டு வந்தது. பிலிப்பைன்ஸில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அந்த நாட்டில் ஏற்படுத்திய நிலைமை எமக்கு ஒரு நல்ல உதாரணமாகும். மனி டனோ எழுச் சி யைத் தொடர்ந்து வந்த சுதந்திரப் போராட்டம் இரண்டு இலட்சத்திற் கும் மேற்பட்ட அமெரிக்க இராணு வத்தை அங்கு குவிக்கக் காரண மாக மாறியது. பிலிப்பைன்ஸில் நிறுவப்பட்ட கடற்படை மற்றும் விமானப் படைத் தளங்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு
flī LTTā - e5 2007

Page 15
எவ்வாறு பயன்பட்டன என்பது வரலாறு. கொரிய யுத்தம் மற்றும் விக்ரோறியன் யுத்தம் போன்ற வற்றிற்கு எவ்வாறு பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் செயற்பாட்டுத் தளமாக இருந்தது என்பது ஒன்றும் மறந்து போன கதையல்ல.
அமெரிக்காவின் இந்த புதிய வழியிலான ACSA ஒப்பந்தம் ஒன்று 1992 நவம்பரில் பிலிப்பை ன்ஸில் கைச்சாத்திடப்பட்டது. ஆமெரிக்கள்கள் இந்த ஒப்பந்த த்தை ஒரு மிகச் சிறப்பான நட்பு ரீதியான ஒரு ஒப்பந்தம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை இலங்கையிலுள்ள யாரும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்கள் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தமது நீண்ட கால அமெரிக்க அடக்கு முறை அனுப வத்தின் காரணமாக பிலிப்பைன்ஸ் மக்கள் இந்த ஒப்பந்தத்தில் மறைந் திருக்கும் நோக்கங்களை அறிந்து கொண்டார்கள். ஒரு பலமான எதிர்ப்புப் போராட்டமொன்றை அவர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக நடத்தினார்கள். அவர்களது போராட்டம் இன்னமும் தொடர்
கிறது.
இலங்கையில் செய்து கொள்ளப் பட்ட இந்த ஒப்பந்தம் அமெரிக் காவின் செயற்பாடுகளை இலங்கை யில் அதிகரிப்பதற்கான ஒரு திட்ட மே. பாரசீகக் குடாப் பிராந்தியத் திலும் மத்திய ஆசியாவிலும் இன்றுள்ள உலக அதிகார அரசி யல் நிகழ்ச்சி நிரல்கள். இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவத்தை முன்னெப்போ தையையும் விட அதிகரித்துள்ளன.
அமெரிக்காவின் இலங்கையுட னான ஒப்பந்தம் இந்த முக்கியத்து வத்தை கணக்கிலெடுத்துச் செய்யப் பட்ட ஒரு இராணுவ நோக்கிலான ஒப்பந்தமே. கிழக்கை விடுவிப் பதில் எந்த இறைமையைத் தலை மீது துாக்கி வைத்துக் கொண்டு இந்த அரசாங்கம் இன்று யுத்தத்தில் இறங்கியிருக்கிறதோ, அந்த இறை மையை அமெரிக்காவிடம் ஒரு கைச்சாத்தின் மூலம் வழங்கிவிட்டி ருக்கிறது.
இந்த இறைமை இழப்புக்கு இக்கை ச்சாத்து ஒரு ஆரம்பம் மட்டுமே. விளைவுகள் இனித்தான் வெளித் தெரியப் போகின்றன.
F.
FL60
fabī LOTā 665 2OO,

எங்கே அந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டது? அந்தச் சடலத்தைக் கண்டவர் யார்? லத்தைக் கண்டெடுத்தபோது அது இறந்தே கிடந்ததா? எவ்வாறு அந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது?
யாராக இருந்தவன் சடலமாயினன்?
இறந்த, கைவிடப்பட்ட சடலத்தின் தந்தை அல்லது மகள் அல்லது சகோதரன் அல்லது மாமா அல்லது சகோதரி அல்லது தாய் அல்லது மகனாக யாரிருந்தவர்?
கைவிடப்பட்டபோது சடலம் இறந்திருந்ததா? சடலமாகவே அது கைவிடப்பட்டிருந்ததா? அது யாரால் கைவிடப்பட்டிருந்தது?
இறந்த சடலம் நிர்வாணமாயிருந்ததா? அல்லது ஒரு பயணத்திற்கான ஆடையணிந்திருந்ததா?
சடலம் இறந்தே விட்டது என்பதை எதைக் கொண்டு நீ பிரகடனப்படுத்தினாய்? சடலம் இறந்துவிட்டது என்று தான் நீ பிரகடனப்படுத்தினாயா? சடலம் பற்றி உனக்கு எவ்வாறு நன்கு தெரியும்? ம் இறந்தேயிருந்தது என்பது உனக்கெப்படித் தெரியும்?
சடலத்தை நீகழுவினாயா?
அதன் இரு கணிகளையும் மூடிவிட்டாயா?
அதை நீ புதைத்தாயா? அதை நீதான் கைவிட்டுச் சென்றாயா?
சடலத்தை நீ முத்தமாவதிட்டாயா?
ஆங்கிலத்தில்/ஹரோல்ட்பின்டர் தமிழில்/எம்.கே.எம். ஷகீப்
O
5

Page 16
GTO EDSubbu D. čimlji.
சுனிலா அபேசேகர T கரை என்றதும் எனது ஞாபகத்திற்கு வருவது
1960களில் பறவைகளைப் பார்த்து ரசிக்கப் பேர்போன ஒரு இடம் என்பது தான். அக்காலப் பகுதியில் திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கு மிடையிலான ஏ-15 வீதியூடான பயணம் இலகுவானதாக இருந்தது. சன சந்தடி ஆரவாரங்களற்ற மிக அழகு வாய்ந்ததொரு இடமாக அது இருந்தது. அப்பகுதியில் நீர்ப் பறவைகள் மிகுதியாகக் காணப் பட்டன. ஆனால், 1980 களில் பிறந்த தலைமுறையினரைப் பொறுத்த வரையில், வாகரை வெறுமனே யுத்தத்தினால் சின்னா பின்னமாகிப் போய்விட்ட ஒரு பிரதேசம் என்பதே அவர்கள்து மனதளவில் நிலைத்து நிற்கும் பதிவாக இருக்க முடியும்.
மேலும் டிசம்பர் EF, ITTE:(TLD) T F & L ] LITELL e L-5) 2008இல் இலங் தமிழீழ விடுதை எதிரான தாக்கு யிட்டியதை"
குடிமக்களற்றதெ கவும் மாறியது.
வாகரையின் சிறிய தொகையி விவசாயிகள் ம கைச் செய்கைய இருந்தனர். எட் பிரதேசம் மற Liri (355LDIT,Gau
|| முகவர் நிறுவன
வாதிகள் மற்றும் சகலவற்றாலுமே தொரு
பிரதேச
 

USSITů Dā.
2004இல் சுனாமி கரை பெரிதும் நந்தது. டிசம்பர் கை இராணுவம் 1லப் புலிகளுக்கு தலில் "வெற்றி அடுத்து அது ாரு பிரதேசமா
பூர்வீக குடிகளாக லான மீனவர்கள். ற்றும் மரமுந்திரி ாளர் ஆகியோர் போதுமே இப் க்கப்பட்டதொரு இருந்து வந்துள் ம், அபிவிருத்தி ங்கள், அரசியல் சமூக இயக்கங்கள் இது மறக்கப்பட்ட மாக இருந்தது.
』 | UTAN “
அரசாங்க தினைக் களங்கள் மற்றும் நிறுவனங்களால் எத்த கைய சேவைகளுமே அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட வில்லை. நாட்டில் மிகவும் அபிவிருத்தி குன்றிய சமூகங்களி லொன்றாக வாகரைப்பகுதி மக்கள் இருந்தனர். இனப் பிரச்சினை 1980களில் மிகவும் தீவிரமடைந்த காலப் பகுதிய ம்ே வாகரை ஒரு தொடர்ச்சியான நிலப் பகுதி கொண்ட தமிழர் தாயகத்தை உருவாக்கும் அரசியல் திட்டம் கொண்டோருக்கு முக்கியத் துவம் வாய்ந்ததொரு இடமாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குக்கான இராணுவ அரசியல் ரீதியிலான நிகழ்ச்சித்திட்டத்தைப் பொறுத்த வரையிலும் வாகரை செளகரியமானதொரு மறைவிட மாகவும் ஆட்திரட்டலுக்கான தொரு பொருத்தமான இடமாகவும்
ANAS சோதனைனச்சாவடியில் மக்கள்
ANN,
8-F]], ["ITIँ –
하다Te 2CCD7

Page 17
இருந்து வந்துள்ளது. தவிரவும் இலங்கை இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக் குமான மோதல்களுக்குரிய கள மாகவும் இது மேலும் இருந்து வந்துள்ளது. 1990களின் நடுப் பகுதி வரை அரசினால் கைவிடப் பட்ட ஒரு ஒதுங்கிய பிரதேசமாக இருந்ததன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வரப் -lلاالہان الا
ஓகஸ்ட் 2008 காலப்பகுதியில் இலங்கை இராணுவத் தினர் மூதுார்ப் பகுதியிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முதலாவது பாரிய தாக்குதலை முன்னெடுத்த போது மூதுாரின்
தென் பகுதியிலிருந்து கூடிய என்ை னிக் கையில் தமிழர்கள் வெருகல் ஆறு வழியூடாக
வாகனரக்குள் தப்பியோடி வந்த னர். இந்தப் பாரிய இடப் பெயர் வினை அடுத்து வாகரையின் சனத்தொகை ஆகக் குறைந்தது நாற்பதாயிரம் பேரால் அதிகரிக் கப்பட்டுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த மக்கள் கதிர வெளி. பால் சேனை வம்மி வெட்டுவான். கன்டலடி மற்றும் வாகரை நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டனர் ஏற் கெனவே வாகரையில் நிலவிய வசதிகளுக்கான தட்டுப்பாடுகள் மனித சகிப்புத் தன்மையின் எல்லையையும் கடந்த ஒன்றாக மாறியது. அவ்வாறு டம் பெயர்ந்தோள் சில பாடசாலை களிலும் ஏனையோர் கிடுகுகளால் தற் காவிக ஒதுக் கிடங்களை நமக்கென அமைத்துக் கொண்டும் தங்கினர். இவையும் கிடைக் காதோர் பெருவெளிகளில் இருந்து கொண்டு மர நிழல்களின் கீழே ஒதுங்கிக் கொண்டனள் வாகரை பயில் இயங்கிய சில மனிதாபிமான தொண்டுமுகவர் நிறுவனங்கள் வாகரையில் நிலவும் அவலங்கள்
குறித்து தொடர்ச்சியாக பொது மக்களதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்குக் கொண்டு வந்த
போதிலும் அம்மக்களுக்கு வழங் கப்படக் கூடியதான நிவார னங்கள் மற்றும் அவசர உதவிகள் போன்றன யாவும் துரதிர்ஷ்ட வசமாக இராணுவ ரீதியிலான நிபந்தனைகள் காரணமாக தடைப் பட்டுப் போய் விடுவனவாயி ருந்தன.
ஒக்ரோபர்
2ՍՍE
ଶ! It # !!}} IT କ୍ଳା ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। ପ୍ସି விடுதலைப் புலிக றுவதற்கான இர இராணுவ நடவ மானது ஒக்ரோட மற்றும் மாங்கேணி முகாம்களைக் கட பிரவேசிப்பதற்கு தான ஒரேயொ வாகனரக்குள் ே முகவர் நிறுவ, அனுமத இ மறுக்கப்பட்டது. வீதி மூடப்பட் வரத்துக்கள் குழம் இடம் பெயர்ந்த உள்ளடக்கிய வ கான அத்தியாவ களை செய்யமு வாழைச்சேனை, ஆகிய பகுதிகs கொடுப்பனவுகளு விருந்து சென்ற பொருட்கள் : சென்றவர்களால் வில்லை. அே காரணமாக இடம் காக வாழைச் சே LITLEFITGSigui g! மிஷனிலும் அே தற்காலிக ஒதுக்கி g87 g:usi: 5li LL"La கழிந்தும் அவர்க களுடன் இணை கான ஏற் பாடு செய்யப்படாத காணப்பட்டனர்.
வாகரையில் :
TfT TIT - 5 2007
 

காலப்பகுதியில்
பிட்டு தமிழீழ களை வெளியேற் ண்ேடாவது கட்ட
டிக்கை ஆரம்ப ர் 27 கஜூவத்த हुf] இராணுவ
ந்து வாகரைக்குள் இருக்கக் கூடிய LJIT-375, t-Tah செல்ல தொண்டு பனங்களுக்கான ராணுவத் தா ப்ே இந்த வகையில் டதால் போக்கு பிப் போனதுடன்
LLL ாகரை மக்களுக் சிய விநியோகங் டியாது போனது. மடடக கலாப பு நக்கு வியாபாரக் க்காக வாகரையி மக்கள் உட்பட வாங்குவதற்காக திரும்ப முடிய uाँ मeाँ म6ाग H। பெயர்ந்தோருக் னை விநாயகபுரம் ம் பெந்தகொஸ்த மைக்கப்பட்டிருந்த டங்களிலும் தங்க ୩t it. ଗl|title| # ଶit ள் தமது குடும்பங் ாந்து கொள்வதற்
}கள் எது புேம் நிலையிலேயே
தங்க வைக்கப்
வேதனையின் விளிம்பில் தாய்மார்
பட்டிருக்கும் இடம்பெயர்ந்தோர் எதிர் கொள்ளும் நெருக்கடி களையும் அவர்களது அவE நிலைகளையும் கவனத்தில் கொள்ளுமாறு தொண்டு முகவர் நிறுவனங்களும் ஏனைய மனிதா பிமான அமைப்புகளும் விடுத்த வேண்டுகோள்கள் எவையும் ஏற்கப்படாத நிலையில் வீதிகள் திறக்கப்படவில்லை. நவம்பர் 8ஆம் திகதி இராணு முகாம் அப்பகுதி எறிக னைத் தாக்குதல்களுக்கும்.
ஆகாய மார்க்கமான குண்டுத் தாக்குதல்களுக்கும் இலக்கானது. ஷெல் வீச்சுகள் கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியால
யத்தில் வீழ்ந்தன. அங்கு தான் மூதுார் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டி ருந்தனர். இதற்கு மேலாக அயலில் சுனாமியால் இடம்பெயர்ந்தோரும் மீளக் குடியமர்த்தப்பட்டிருந்தனர். இங்கு வீழ்ந்து வெடித்த எறிகணையால் 42 பேர் கொல்லப் பட்டனர். 120க்கும் மேற்பட்டோன் காயமடைந்தனர். GlastijgJL
பட்டோரில் ஆறு மாதங்களுக்கும்
குறைந்த வயதுடைய சிசுக்கள் ஆறு. இந்த வகையில் காயமடைந் தோருக்குத் துரிதமான மருத்துவ வசதிகள் பெற முடியாத நிலை JETIJ3TLaTT, flo மரணங்களும் சம்பவித்தன. ஒரேயொரு மருத்து வள் மாத்திரம் சேவை செய்யும் வாகனர ஆளப் பத் திரியில் திடீரெனக் கொண்டு செல்லப்படும் காயமடைந்தோரதும் மரணம டைந்தோரதும் தேவைகளை

Page 18
நிறைவேற்ற முடியாத வசதியீ
னங்களும் பல்வேறு தட்டுப் பாடுகளும் காணப்படுகின்றன. ஷெல் தாக்குதல்களையடுத்து
நான்கு மணித்தியாலங்களுக்குப் பின்னரும் கூட வாழைச்சேனை, மட்டக்களப்பு ஆகிய இடங்களி விருந்து அவசர அவசரமாக வந்த அம்புலன்ஸ் வாகனங்கள் மாங் கேணி சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்ல இராணுவத்தினரால் அனுமதிக்கப்படவில்லை. காய மடைந்த 40க்கும் அதிகமானோர் வாழைச்சேனை மற்றும் மட்டக் களப்பு வைத்திய சாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒரு பெண்ணும் குழந்தையும் வழியில் மரணமாகினர்.
வாகரையிலிருந்து வாழைச் சேனைக்கும், மட்டக்களப்பிற்கும் அன்றைய தினம் கொண்டு செல்லப்பட்ட மக்களது பரிதாப நில்ை அங்கு எத்தகைய தொரு அவலநிலையும், துன்ப துயரங் களும் குடிகொண்டிருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாய் அமைந் துள்ளது. நீண்ட காலம் கடுமையாக நிலவிய உணவுத் தட்டுப் பாட்டினால் பெரிதும் பாதிப்புக் குள்ளாகி நலிவடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தோர் சகலரும் சத்திர சிகிச்சைக்கு முன்னதாக, உடனடி பாக குருதியூடாகப் போசனை செலுத் தப் பட வேணர் டிய ஷெல்
நிலையில் இருந்தனர்.
வாகரையில்
மனிதாபிய
முகவர்
இTதி
-Hällեlյի
பொ
கவனத்திற்
வழங்கப்ப
நிவாரண
அவசர உதவி
யாவும் துர
இராணு
நிபந்தனைக
15:33 L LI
விடுவன்
ਸੰਸ਼ ਸੰਸ਼ T மக்கள் கதிர:ெ
சிதறியோடியதன்
 

இயங்கிய சில
ான தொண்டு
நிறுவனங்கள்
ரயில் நிலவும்
ங்கள் குறித்து,
தொடர்ச்சியாக
துமக்களதும்
சங்கத்தினதும்
குக் கொண்டு
ந்த போதிலும்
அம்மக்களுக்கு
டக் கூடியதான
ங்கள் மற்றும்
கள் போன்றன
நிர்ஷ்டவசமாக
துவ ரீதியிலான
Fif காரணமாக
ப்பட்டுப் போய்
எவாயிருந்தன.
பதற்றமடைந்த வளிப் பகுதியில்
ILL
குடும் பங்கள் பிரிந்திருந்தன. காயமுற்றோர் குழந்தைகள் உட்பட முதலில் வாழைச்சேனை ஆஸ் பத்திரிக்குக் கொண்டு செல்லப் பட்டு அதன் பின்னர் மட்டக் களப்பிற்கு மாற்றம் செய்யப் பட்டனர். இவர்களில் அநேகம் பேருடன் குடும்ப அங்கத்தவர் எவரும் இருக்கவில்லை. வாழைச் சேனையில் காயமடையாது ஒருவாறு தப்பியிருந்தோர் மத்தி யிலும், தமது உறவினர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஏக்கமும் கவலையும் நிலவியது. காயமடைந்தோர் தமது குடும் ப அங்கத் தவர் க எர் எவருக்கும் அறிவிக்கப்படாத நிலையிலேயே வாழைச்சேனை பிலிருந்து மட்டக்களப்பிற்குக் கொண்டு செல்லப் பட்டனர். மட்டக்காப்பிற்குச் சென்று தமது குடும்ப அங்கத்தவர்கள் அங்கி ருக்கிறார்களா என்று பார்த்து வருவதற்கான பஸ் கட்டணத்தைச் செலுத்தக் கூடிய நிலைகூட இல்லாதவர்களாகவே இடம் பெயர் ந் தோரில் பெரும் பா லானவர்கள் இருக்கின்றார்கள். நவம்பர் 9ஆம் திகதி நான் அம்பாறையில் இருந்து மட்டக் களப்பிற்கு வந்தேன். மட்டக்களப் பிலிருந்து வந்த சகாக்களுடன் சேர்ந்து மரணமாகிய பெனன் ஒருவரின் சடலத்தை அவரது முழுக் குடும்பத்தினரும் வாழும் 두 Tal ar" () செல்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமுகமாக நான் வாழைச்சேனைக்கும் மட்டக்கனப் பிற்குமிடையே அடிக்கடி பயணம் மேற்கொள்ள நேர்ந்தது
கதிரவெளி குண்டு வீச்சபடுத்து ஒரு சில தினங்களுக்குள் அலன் றொச் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி ஆகியோர் நவம்பர் 10 ஆம் திகதி வாகனரக்கு விஜயம் செய்தது ஏதேச்சை யாகவே நடந்த ஒன்றாகும். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விசேட அனுமதியின் பேரில் ஐநா பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் சகிதம் அவள் வாகரை வந்தார். அங்கு கதிரவெளியில் விடப்பட்டு வந்த குடும்பங்களை அவர் சந்தித்தார். அதன் பின்னர் அவர் புறப்பட முற்பட்டபோது அவரது காருக்கு முன் மக்கள் வீதியில் அமர்ந்து செல்ல விடாது தடுத்தனர். அவர்கள் அவரைத்
| T - C)

Page 19
தடுத்ததற்குக் காரனம் அவள் புறப்பட்ட அடுத்த கணமே ஷெல் வீச்சுக்கள் மீண்டும் ஆரம்பமாகி விடும் என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாலேயே எனத் தெரிவித்தனர்.
மனிதாபிமான சட்டங்கள் மற்றும் நியமங்கள் அப்பட்டமாக மீறப்படுவது குறித்து உள்நாட்டி லும் சர்வதேச ரீதியாகவும் கண்ட னக் குரல்கள் எழுந்த போதும் அரசாங்கம் வாகரை மீது தரை, ஆகாய மற்றும் கடல் ஆகிய மும்முனைகளிலுமிருந்து தாக்கு தல்களைத் தொடர்ந்த வன்ன மிருந்தது. மேலும் மனிதாபிமான தொண்டு முகவர் நிறுவனங் களுக்கான் அனுமதி மறுப்புகள் தொடர்ந்த நிலையில் பல கண்டனங்கள் வற்புறுத்தல்களை யடுத்து நவம்பர் 29ஆம் திகதி
। । ।।।। கொண்ட வாகன அணி அப் பகுதிக்கு உட்செல்ல அனுமதிக் கப்பட்டது. உணவு விநியோகங் களுக்கான வற்றை உள்ளடக்கிய நிலையில் உட்செல்வதற்கான அனுமதிக்காக ட்ரக்குகள் அணிவரிசையாக நிறுத் தப் பட்டிருந்த போது மாங்கேணி சோதனைச் சாவடிக் கருகில் குழுமிய மக்கள் குழுவினர் ஓடிச் ଘ ୬ ବର୍ଣ୍ଣ u। ଗll if (it, l" # ନୀ ଶୀ # சூறையாடினர். அதேவேளை அச் சூறையாடலைத் தடுத் து நிறுத்த எத்தகைய நடவடிக்கை களையும் எடுக்காது படையினர் பாராமுகமாக நின்றனர். இடம் பெயர்ந்தோருக்காகக் கொண்டு செல்லப்பட்ட பொருட்களைத் தமிழீழ விடுதலைப் புவிகள் சூறையாடிச் சென்றதாக வெளி யாகிய சில அறிக்கைகள் இந்த வகையில் முரண் படுவனவாய்க் காணப்படுகின்றன. இதன் பின்னர் மீண்டும் மனிதாபி மான தொண்டு முகவள் நிறுவனங்களுக்கு தடை கொண்டு வரப்பட்டது.
2008 டிசம்பர் காலப் பகுதி முற்றாகவும் வாகரை மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன.
ஆட்புலப் பிரதேசத்தைக் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு படையினரும், தமிழீழ விடுத லைட் புவிகளும் சண்டையில் ஈடுபடுகையில் இடம் பெயர்ந் தோரும், குடிமக்களுமே அதற் கான விலையைச் செலுத்த வேள்ை டியவர்களாயிருந்தனர்.
Lq-&#LİQLİı தாக்குதல்களுக்கு
1,ghے 3]
வான் இடம் குடியமர்த்தப்பட்ட கியதை அடுத்த வாகரை ஆஸ்பத் செல்லப்பட்டன சடலங்கள் தமது புதைக்கப்பட்டன் தெரிவித்தனர். டிச நாட்டின் ஏ83 But Up Lò LD. தினத்தை அணு கண்டலடி இட பகுதி மீது ே வீழ்ந்தன. இதை கொல்லப்பட்டனர் #: It illuld <!-- [], $, ଶଙ୍ଖ தொகை எண் உறுதிப்படுத்த காரணம், சில சட திரிக்குக் கொண் லேயே எங்கொ ஒனவோ அங்கங் பட்டன. மீண்டும் தான் வாகரை காயமடைந்து கெ டோ ருக்கு முடியாதவாறு மிகவும் தட்டுபா இருந்தன என் (Fig Tii, TET மையும் காரணங்
இந்தப் பாரது தொடர்ந்ததால்,
நடக்குமோ ? கலவரமுமடைந் விலை கொடுத்ே
Tfüリ市 回T5 - g工『○ 2○○7
 

ம் திகதி ஷெல் ந வம்மிவெட்டு
பெயர் ந் தோர் - பகுதி இலக்கா
LeBE திரிக்குக் கொண்டு மேலும் பல பகுதிகளி லேயே என்றும் அவர்கள் ம்பர் 10ஆம் திகதி ாய பகுதிகளும் சித உரிமைகள் ஷ்ெடித்த போது ம்பெயர்ந் தோள் ஷெல்கள் வந்து யடுத்து 19 பேர் 1. மேலும் பலர் ார். இநந் தோர்
॥
முடியாமைக்குக் உலங்கள் ஆஸ்பத் டு செல்லப்படாம ங்கு காணப்பட்ட கேயே புதைக்கப் அதே நிலைமை
ஆஸ்பத்திரியில் ாண்டு செல்லப்பட் ਸੁL। அங்கு வசதிகள் டான நிலையில் பதுடன் வாழைச் வீதி மூடப்பட்ட
EGIT TT51ř.
ரமான நிலைமை
LE என்று பீதியும். ! 55|-ଞ ଶtଶନାଁ କ୍ଷୀ
தனும் வாகரையை
விட்டு வெளியேறி விட வேண்டு
மெனவும் தவித்தனர். ஷெல் தாக்குதல்கள் கடூரமாக இருந்தன. மிகவும் தீவிரமான் நோக்கு டனேயே இத் தாக்குதல் கள் நடாத்தப்பட்டன் வாகனர மக்கள் கால் நடையாகவே அப்பகுதியை விட்டு நகரத் தொடங்கினர். பல நாட்களாக அவர்கள் யானைகள் நிறைந்த காடுகளிடையே இடை விடாது நடந்து இறுதியில் மட்டக்களப்பிற்கான பிரதான வீதியை அடைந்தனர். மக்கள் வெளியேற்றத்தைத் தடுக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் சென்ற திசையை நோக்கி தமிழீழ விடுதலைப்புலிகள் ஷெல் வீச்சுக் களை நடாத்தினர். பசித்தும், திகிலடைந்தும் போயிருந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வெவி கந்த பகுதிகளிலும் அவற்றைச் சூழ்ந்ததாக உள்ள காடுகளுக்கு ஊடாகவும் நடந்து பல்வேறு இடங்களிலும் வெளிப்பட்டனர். றெதிதென்னவை சனங்கள் வந்து சேர்விடமாகக் குறிப்பிட்டிருந்த படையினர். பின்னர் அவர்களை வாழைச் சேனைப் பகுதியில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கத் தொடங்கினர். இடம் பெயர்ந்த ஏனையோர் வெருகல் ஆற்றைக் கடந்து திரு (& # IT &RT LD & GAJ LD FT GAJ L L 5 திலிருக்கும் தமது பூர் விக இடங்களுள்ள பகுதிகளுக்குச் சென்றனர். ஆனால் அங்கும் அவர் களுடைய வடுக எர் தொடர்ந்தும் புத்த நடவடிக்கை ளுக்குரிய பகுதிகளில் அமைந்தி
1.

Page 20
ருந்ததனால் அவர்கள் அங்கிருந் தும் நலன்புரி நிலையங் களுக்கே செல்ல வேண்டிய நிலையேற்ப Il-gil
வாகரையைச் சேர்ந்த ஏனையோர் படகுகளின் மூலம் வாழைச் T T OO OOO Ot L T S T u uu C OO S முயற்சித்தனர். இந்தப் பாதை சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் மிகவும் கடுமையாக நோய் வாய்ப் பட்டிருந்த மக்களை வாழைச் சேனை ஆளப் பத் திரிக் குக் கொண்டு செல்ல முன்பு பயன் படுத்தப்பட்டது. நெருக்கடிகள் சூழ்ந்த காலங்களில் மக்கள் சிலவேளைகளில் ஆளொன்றுக்கு 3 ஆயிரம் ருபா போன்ற பெருந்
தொகைப் பணத்தை குறுந்துார ஆனால் ஆபத்து நிறைந்த பயணம் ஒன்றை வாழைச்
சேனையிலுள்ள பேய்த்தாழை இறங்குதுறைவரை மேற்கொள் குரும் பொருட்டு கொடுக்கின்றனர். பருவப் பெயர்ச்சிக் கால நிலை என்பதால், கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது. சிறிய ஆனால் நிறையப் பேர்கள் ஏற்றப்பட்டு பாரங் கூடியிருந்த வள்ளங்களில் ஒன்று பரந்த கடற்பரப்பிலிருந்து வாவிக்குச் சென்று வரும்போது கவிழ்ந்ததை யடுத்து குறைந்தது 15 பேர் மாண்டனர். இவர்களுள் 7 பேர் 9 வயதுக்கு உட்பட்டவர்கள். அவள் களுள் பலர் ஒரே குடும்பத்தைச் சேர்தவர்கள். ஒரு தாய் 24, 17 10 வயதுடைய தனது பிள்ளை களுடன் 6 மாத கால குழந்தை யையும் பறிகொடுத்து எல்லாமாக நான்கு பிள்ளைகளை இழந்துள்
TITIT.
| 5 |ÁLst 18 Ellen JLlá ETéugusturina, 14 翡 CLITTGLUGGIT c, Tatian Tul
ருந்து இடம் பெயர் தோர் வாழைச்சேனையில் இருந்தனர். இராணுவ நடவடிக்கைகளுக்கு தம்மைத் தயார் செய்தோர். தாக் குதலை யடுத்து பெருந் தொகையான குடிமக் கள் இடம்பெயர நேரிடும் என்பதை கனக்கிலெடுத்ததாகத் தெரிய வில்லை. பாரிய அளவில் குடிமக்கள் இடப்பெயர்கை ஒன்று நேருமி போது, அத்தகைய நிலைமையினை எதிர் கொள்ளத் தக்க வகையில் அல் துெ சமாளிக்கும் வகையில் எத்தகைய முன்னேற்பாடுகளும் செய்திருக்க ப்படவில்லை. தொண்டு முகவர்
நிறுவனங்களுக்கு தற்காலிக ஏற்பா #lë. LIGJ fjLET சிறிய அளவு வாகரையிலிருந்: இடம்பெயர்ந்து
தங்க வைப்பதற்.
ULL iBTITLE மிடங்கள். திடீெ பெருந் தொகை வைக்க கொஞ்ச எனவே தற்காலிக அவசரமாகத் தெர் தற் கா ஓ க த ஏற்படுத்தப்பட்டன
இதேவேளை இ கைகள் மேலும்
பால்சேனை கதி இடங்களிலிருக்கு தோருக்கான த முற்றாகச் சேதப்
|LTL வரையில் 2007 வீட்டைவிட்டுத் அவல நிலைப்பு ட ஜனவரி မျိုနှီး” ஆஸ்பத்திரியில் வேளை, எஞ்:
கொஞ்ச நஞ்சமா ஒன்று கூடி விட் எல்லாமாக 4 . அச்சமயத்தில்
மதிப்பிடப்பட்டுள் எஞ்சியிருந்த
ஆயிரம் வரையி கஜ" வத்த படை
சென்று விட்டனர். இருப்பிடத்தை விடத் தீர்மானித் மூடப்பட்டது. ஜூன்
2O
 

அவர்களுக்கான டுகளைச் செய்வ வ்கள் ஏற்பட்டன. தொகை பினராக து ஏற்கெனவே வந்திருந்தோரைத் குப் பயன்படுத்த காலத் தங்கு ான வந்திருக்கும் யினரைத் தங்க மேனும் போதாது. இடங்கள் அவசர சிவு செய்யப்பட்டு,
LL
T.
ராணுவ நடவடிக் தொடர்ந்த தால், ரவெளி ஆகிய ம் இடம் பெயர்ந் ங்குமி டங்கள் படுத்தப் பட்டன. ளைப் பொறுத்த காலை, அவர்கள் தப்பியோடும் னேயே விடிந்தது. திகதி வாகரை ஷெல்கள் வீழ்ந்த
சியிருந்தோரில் க இருந்தோரும்
டனர். குறைந்தது ஆயிரம் மக்கள்
அங்கிருந்ததாக எாது. கடைசியாக கிட்டத்தட்ட 9 ாேன குடிமக்கள் ட முகாமுக்குச் மருத்துவர் தனது விட்டுச் சென்று தார். ஆஸ்பத்திரி வரி 21ஆம் திகதி
வரையளவில் வாகரையில் குடிமக்கள் எவரும் இருக்க வில்லை. ஜனவரி முடிவில் மட்டக்களப்பில் குறைந்தது 70 ஆயிரம் பேரளவில் இடம் பெயர் ந் தோர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர் களுள் குறைந்தது 40 ஆயிரம் பேர் வாகரையிலிருந்து டிசம்பர் மற்றும் ஜனவரி காலப் பகுதியில் வந்தவர் கள் சனநெருக்கடியும் அடிப்படை வசதிகளும் குறைந்த நலன்புரி நிலையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இடம்பெயர்ந்தோர் எதிர்நோக்கிய முக்கியமான பாரதுாரமான பிரச் சினை அவர்களுடைய வசதியீ னங்கள் என்பதல்ல, அவர்களு டைய பாதுகாப்பின்மை தொடர்பி GAJ FT GOT ES I GJ LLUIT (55 LĎ , IT, GLJ GITT LIHT நிலையங்களுக்கு நிரந்தரமான பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருக்க
ல்லை. மட்டக்களப்பிற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அங்கத்தவர்களை இடம்பெயர்ந் தோள் போல ஊடுருவச் செய்து விடலாம் என்ற அச்சம் காரணமாக இடம் பெயர்ந்தோர் மிகக் கடுமையான முறையில் சோத னைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும் நலன்புரி முகாம்களுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்ன தாக அவர்கள் முதலில் படையின் ராலும், மற்றும் கருணா பிரிவின் ரைச் சேர் ந தோராலும் விசாரணைகளுக்கு உட்படுத்தப் படுகின்றனர். இந் நடைமுறை
பேய்த் தாழைப் பகுதியில் மிகக் கடுரமான முறையில் நடைமுறைப்
படுவதைக்
படுத்தப் #if:ঢ়া ট্র
կի
Willim M
f W
WA. A
Tifla TIT LI TIT - Die), 2CXC7

Page 21
கூடியதாக இருந்தது. படகுகளில் வந்தோர் தமது உறவினர்களையும் தமது பிள்ளைகளையும் பறி கொடுத்து வந்த நிலையில், படகு கவிழ்ந்ததால் அழுது புலம்பிய வாறு இருந்த போது எத்தகைய தயவு தாட்சன்யமுமின்றி இறங்கு துறைக்கு அப்பாலுள்ள தனியிடத் நிற்குக் கொண்டு செல்லப்பட்டு கருணா குழுவினரால் அவர்கள்
TਸੰELLLIਸ਼ Ġlill li, F. LI LIL' (E) fi இவ்வாறான ந ஈடுபடுவோர் க சேர்ந்தோர் தாள்ெ LLLਘ ਸ਼ਹੁ ਸੰ சந்தேகங்களு
தெரியவந்திருப்ட அதிகாரிகளுக் தயக்கம் காட்டி :
தீவிரமான முறையில் விாரணை களுக்கு உட்படுத்தப்படுவதை கானக் கூடியதாக இருந்தது. இதோ டு நன்று விடாது அவர்களுடைய விசாரனைகளை படுத்து பேய்த்தாழையிலுள்ள படையினரது காரியாலயத்திற்கு மேலதிகமான விசாரணைகள் மற்றும் பதிவு நடைமுறை களுக்காக அவர்கள் கையளிக்கப் படுகின்றனர். தற்போது மட்டக் களப்பிலுள்ள நலன்புரி நிலையங் கள் சகல விதமான தாக்குதல் களுக்கும் சோதனை நடவடிக் கைகளுக்கும் உட்படுத்தப்படும் அபாய நிலையில் உள்ளன. சாதாரண உடைகளை அணிந்து ஆயுதங்கள் சகிதம் நலன்புரி நிலையங் களுக்குள் பிரவேசித் தோர் அங்குள்ளோரை விசாரணை களுக்கு உட்படுத்தி அவர்களை அடித்து அச்சுறுத்தியதுடன் 3கயடக்கத் தொலை பேசிகள் உட்பட வேறு பொருட் களையும் களவாடியதுடன் இளைஞர்களைக் கடத்திச் சென்றார்களெனவும் முறைப்பாடுகள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் தாய்மார்கள் கடத்தல்களை தடுக்க முற்பட்ட வேளைகளில் மிகக் கடுமையாகத்
ਨੂੰ - CC
பழிவாங்கப்படல இதற்குக் காரண பதிலாக மட்டக் தமிழ் மக்கள் வி
(TMVP) in flu மற்றும் அவர்க கும் சென்று தம தேடி வருவது விடுதலை செய்ய வருகின்றனர். இ விடுதலைப் புலி |FLILL Stat.). டன் படையின புப்புரிந்து வருே படும் முகாம்ல் கொலை செய்தும்
திருகோணமலை LČTcJLLLPTTF.
பெயர்ந்த மக்
ਮਪT, L। முக்கிய பிரச்சி
ILL குறித்த பிரச் அதற்காக எடு முயற் சிகளை முஸ்லிம் சிங்க பதற்ற நிலைன் Eմlք 5, ճնք է
 

ளெனவும் தெரி எாது. மேலும் டவடிக்கைகளில் ருணா பிரிவைச் ான்பது பாதிக்கப் (5 GTË E 313. L
மின்றி நன்கு தால், அவர்கள் கு முறைபிடத் வருகின்றனர். தாம்
ளியேறும் மக்கள் 胃-潭■
ாம் என்ற அச்சமே ாமாகும். இதற்குப் களப்பு நகரிலுள்ள விடுதலைப் புலிகள் பாலயங்களுக்கும் Eாது முகாம்களுக் Tਸੁੰ டன் அவர்களை புமாறு மன்றாடியும் தேவேளை தமிழீழ கள் தமது கொலை ளத் தொடருவது ருக்கு ஒத்துழைப் GJIT (CIT:TÄ, ETHIT FAYETLI
| L வருகின்றனர்.
பைத் தமது பூர்வீக
கொண்ட இடம் #cit (CFEITLIT LITTE திர்காலம் குறித்த து இரண்டாவது னையாகும். திரு ாவட்ட மீள்வரவு சினை யானது. க்கப்பட்டு வரும் படுத்து தமிழ்
:ள மக்களிடையே மகளைத் தோற்று 山af T5 5ー島岳
ஒருவருட காலத்திற்கு மேலாக திருகோணமலையில் இனங் களிடையே கொந்தளிப்பானதொரு நிலைமை உருவாகி வந்துள்ளது. மட்டக்களப்பிற்கு உயிர் பிழைக் கும் பொருட்டுத் தப்பியோடிய இடம் பெயர்ந்த மக்களது திரும்புதலும், மீளக் குடியமர்த்தப் படுதலும் எதிர்காலம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சி
னையாக இருக்கும் இந்த வகையில் மட்டக் களப் பில் தற் போது இருக்கும் சகல இடம் பெயர் நீ தோரு மி பாரபட்சமின் நரி, நீதியான முறையில் தனியே நலன்புரி
நிலையங்களிலுள்ளோரை மாத்திர மின்றி, வேறு குடும்பங் களுடன் நண்பர்களுடன் மற்றும் வாடகை இடங்களில் இருப்போரையும் கவனத்துடன் கனக் கிலெடுத் துப் பதியப்படுவதாக இருக்க வேண்டியது மிகவும் அவசிய மாகும். இந்த அடிப்படையில் பதற்ற நிலைமைகள் எவ்வாறு தோன்றக் கூடியதாக இருக்கும் என் பது குறித் து, அதன் சாத்தியங்களை சிந்தித்துள்ள தொண்டு முகவர் நிறுவனங்கள். திருகோணமலைப் பகுதியில் தற்காலிக இடங்களை முன் கூட்டியே அடையாளப் படுத்தி வைத்துள்ளன. அத்தகையதொரு இடமான களி வெட்டியில் ஏற்கெனவே தற்காலிக தங்கு மிடங்கள் அல்லது இடைத்தங்கல் ஒதுக்கிடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த மக்கள் தங்களுடைய கிராமங் களுக்குத் திரும்பக் கூடிய விதத்தில் பாதுகாப்பு நிலைமை சீரடையப் போவதில்லை. சம்பூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்திற்குரிய பகுதியைச் சூழ ஒரு உயர் பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்து முகமாக விசேட ଗut (li) ଜୀt it's tit Qu Qully if $ ge) ଯt உருவாக்கும் திட்டத்தினாலும் மற்றும் திருகோணமலையில் நவீன நகரமயவாக்கத்தை ஏற்படுத் துவதற்கான துரித திட்டங்கள் போன்றவற்றாலும் குறிப்பாக இந்த மாவட்டத்தில் காணி ஒதுக்கீடு தொடர்பில் பல்வேறு சிக்கல்களும் குழப் பங்களும் உருவாகும் இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப முடியுமோ இல்லையோ, இதனால் பல பாதிப்புகள் ஏற்படலாம்.
தமிழில் ஜி.ரி.கே

Page 22
அமுஜோசப்
லங்கை இராணுவத்திற்கும்
தமிழீழ விடுதலைப் புலி
களுக்குமிடையே கிழக்கு மாவட்டங்களாகிய திருகோண மலை மட்டக்களப்பு மாவட் டங்களில் மீண்டும் நடக் கிர மடைந்த மோதல்களை அடுத்து மிகுந்த நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண்டிய அவலநிலை மக்களுக்கு ஏற்பட்டது. உயிரா பத்துக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 15ஆம் திகதி மழைகாலத்தில் கடலில் எதிர்கொள்ள நேர்ந்த பாதகமான நிலைமைகளையும் மீறி வாகரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவசர அவசரமாக வள்ளங்களில் வெளி யேற முயற்சி எடுத்த போது குழந்தைகள் உட்படப் பலர் பலியான சம்பவங்களும் அதனி லும் அதிகமானோர் காணாமற் போன சம்பவங்களும் நேர்ந்தன.
கிழக்குக் கரையில் புதிதாக மூண்ட இந்த நெருக்கடிநிலை ஒகஸ்டி விருந்து யாழ் குடாநாட்டை முடக்கி நீடித்து நிலை கொண்டி ருக்கும் இன்றைய நிலைமை
யாழ்ப்
திறந்த
நூB நெடுந்சாா நெருக்கழக்தர்கா
அரசியல் தொட
வேறுபட்டதாயினும் யாழ்ப்பானத்தின் ெ செல்கிறார். யாழ்ப்பு நூற்படாத நிலையில்
盟
யிலிருந்து வேறு விடுதலைப் புவி விலான தாக்குத பாக இலங்கை இ கொண்ட பதில்
விளைவாக முக
Mili I
22
 

பாணம்: 5 வெளிச்சிறைச்சாலை
E மூடப்பட்டதோடு யாழ்ப்பான மக்களின் வாழ்க்கை தீவிர துே. இந்த நெருக்கடிக் காலத்தில் யாழ்ப்பாணம் சென்று வந்த கயாளர் அர ஜோசப் எழுதிய கட்டுரை இந்து வடக்கு கிழக்கின்
ர்பான அவரது பார்வை சரிநிகரின் பார்வையில் இருந்து யாழ் நிலமை பற்றி அவரது அவதானங்கள் முக்கியமானவை. நருக்கடி நிலைமையை தன்னுடைய பார்வையில் அவர் எழுதிச் ானத்தின் நிலைமையின் இற்றைவரை எந்த முன்னேற்றமும் நான்கு மாதங்களுக்த முதல் இக்கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் இன்னமும் பொருத்தப்பாடாய் தோற்றுகிறது.
பட்ட ஒன்றாகும், வடக்கு நோக்கி யாழ்ப்பானத்தை களின் பெரியள யும் கண்டியையும் இணைக்கின்ற வின் எதிரொலி ஏ-9 நெடும் பாதை மூடப்பட்டது. இராணுவம் மேற் யாழ்ப்பாண முற்றுகையால் இரு நடவடிக்கையின் பக்கங்களுக்குள்ளும் இடிபாடு மாலையிலிருந்து களுக்குள்ளாகும் மத்தளத்தை
TTT
" ர القليلا JoMo "
*
|||||||||||TVEIMU MINJAMIAMI AJimM
TINHLAMVAJE
|TT-ਗੁCC

Page 23
---He
பொத்த இக் கட்டானதொரு நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ள தாக யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் குமாரவடி வேல் தெரிவித்தார்.
கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக குடாநாட்டு மக்களின் துன்பம் தொடர்கின்றது. இன்று வரை நீடித்து வரும் இந்த அவல் மானது வெளியுலக மக்களின் கவனத்தையும் அதிகாரிகளின் நடவடிக் கைகளையும் கோரி அறைகூவல் விடுத்த வண்ண மிருக்கின்றது. உன்மையிலேயே மக்களின் தலைக்கு மேல் சென்று விட்ட இந்த புத்தத்தில் யாழ்.குடா நாட்டு அனுபவங்கள் குறித்தான
ਈ. Lਸ਼ੁਸ਼ੀਲ நிலைமை கட்டுமீறிப் போவதி விருந்து தணிப்பதற்கு ஒருவேளை உதவக் கூடும்.
ஒருவகையில் யாழ்ப்பாணமானது அழகிய சிறிய நகரம், இந்தியா வின் சிறிய நகரங்களை அவற்றின் முகம் தெரியாது உருக்குலைத்து விட்ட நகரமயமாக்கல் என்னும் பாதிப்புகளில் அடிபட்டுப் போய் விடாத ஒரு நகரமாகவே அது இன்னும் காட்சியளிக்கின்றது. எனினும் நிச்சயமாகவே மால்குடி போன்றதொரு புனைவும் அல்ல. பலாலி விமானத் தளத்தில் கால்பதித்த உடனேயே யாழ்
மன்னனின் அச பைக் கானக்கூ விமானத் தளத் களை ஏற்றிச் யன்னல்கள் பன் டாக்கப்பட்டு சார செல்லும் LITES) لیتے [{LHITfت [1+itiاقلیت தது. நீண்ட நாட்க பட்டிருக்கும் குே இலக் காசி து
5.||Пје. யாழ்ப்பானம சிறிய நகரம். சிறிய நகரங்க
முகம் ெ உருக்குை
நகரமயமாக்கள்
களில் அடிபட்டுட்
நகரமாகவே
காட்சியளிக்கி
நிச்சயமாக போன்றதொரு பலாலி விமான பதித்த உட
மEர்னரினர்
சூழ்நிை
கானக்கூடிய
Tirff ET LITTE — JŪLIJED 2CC07
 

ாதாரண சூழ்நிலை டியதாக இருந்தது. திலிருந்து பயணி
சென்ற வாகனம் றக்கப்பட்டு இருட் தி மாத்திரமே முன் நயினை பார்க்கக் மைக்கப்பட்டிருந் 1ளாகவே கைவிடப் இன்டு வீச்சுகளுக்கு (ருக் குலைந்த
கையில்
ானது அழகிய இந்தியாவினர் நளை அவற்றினர் தரியாது லத்துவிட்ட
என்னும் பாதிப்பு போய்விடாத ஒரு அது இன்னும்
விறது. எனினும் வே "மாஸ்குழு புனைவும் அல்ல. த் தளத்தில் கால் னேயே யாழ்
SHIFTET GOUT
லயைக்
நாக இருந்தது.
விடுகளையும் குண்டுகளால் தாறுமாறாகத் துளைக் கப் பட்டிருந்த கட்டிடங்களையும் உள்ளடக்கியதான உயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து எம்மை வெளியே கொண்டு சென்ற போது ஆயுதந் தாங்கிய படைவீரர்கள் வாகனங்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் கூடவே வந்த விார். பாதுகாப்பு வலயத்தின் வெளியே பொது மக்களை யாழ் நகருக்குள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பல்வேறு வகையான ஆபத்துக்களை கண்ணிவெடிகள் உட்பட) எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சம் காரணமாக, இராணுவ வாகனத் தொடரணிகள் பயன்படுத் துகின்ற வீதிகளை தவிர்த்தே பயணங்கள் மேற் கொள்ளப்படுகின்றன. யாழ் நகரத்துக்குள்ளே மூலை முடுக்கு களில் அமைந்த காணிகள் கட்டிடங்கள் படையினரால் பொறுப்பேற்கப்பட்டு சூழவும் அரண்கள் அமைக்கப்பட்ட நிலை யில் பாதுகாப்புக் கடமையில் சீருடை தரித்த படையினர் நிரந் தரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலய யாழ்ப்பாண அலுவலகத்தின் தகவ வின்படி ஆகக் குறைந்தது 37000 மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இதில் இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயங்கள், கனரக பீரங்கித் தளங்களுக்கு அண்மையில் வசிப்பவர்களும் நாளாந்தமாக தற்போது அதிகரித் துக் காணப்படும் எறிகணை வீச்சுகளுக்கு அஞ்சி தமது வீடு களை விட்டு இடம் பெயர்ந்தோ ரும் அடங்குவள். நீண்ட காலமா கவே குடிபெயர்ந்து வாழ்பவள் களின் பட்டியலில் இவர்களும் இணைந்துள்ளனர். நீடித்து வரும் போரின் விளைவாக அண்மையில் இடம்பெயர்ந்த 37,000 மக்களில் 8,000 பேர் தற்காலிக நலன்புரி நிலையங்களில் வசிக்கும் அதே வேளை ஏனையோர் நன்பர்கள். உறவினர்கள் வீடுகளில் தஞ்சம டைந்துள்ளனர்.
குடாநாட்டை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கின்றதும் யாழ் மக்களின் ஜீவாதாரத்துக்குத் தேவையான உணவுப் பொருட் களைப் போக்குவரத்துச் செய்வதற் குமான ஒரேயொரு நெடுஞ்சாலை பாகிய ஏ-9 சாலை மூடப்பட்டிருப்
25

Page 24
பதானது குடாநாட்டு மக்களை புத்தப் பிராந்தியத்திற்குள் சிக்க வைத்திருப்பதுடன் வெளியிலி ருந்து அவர்களுக்கு எந்தவொரு உணவுப் பொருளும் கிட்டவிடாது தடுத்துள்ளது. கடல் மற்றும் ஆகாய மார்க்கப் போக்குவரத்தா னது இருதரப்புகளுக்கும் இடை யிலான மோதல்கள் முரண்பாடுகள் காரணமாகப் பெருமளவில் பாதிப் புக்குள்ளாகியுள்ளது கொழும்புக் கும் யாழ்ப்பாணத்திற்கும் இடை பிலான வர்த்தக விமானப் போக்கு வரத்துக் கூட நவம்பர் மாத இறுதி வாரத்திலேயே ஆரம்பிக்கப்படக் கூடியதாக இருந்துள்ளது.
குடாநாட்டு மக்களைப் பொறுத்த பேரை அவர்கள் அனுபவித்த இரு தசாப்த கால புத்த கொடுமைகளை விட கடந்த ஒகஸ்ட் மாதத்திவி ருந்து அனுபவித்து வரும் இன்னல் களானது மிகக் கடுமையானதாக வுள்ளது. கடந்த இரு மாதங்களுக் கும் மேலாக குடாநாட்டில் நிலவும் உாேவுத் தட்டுப்பாடானது அம் மக்களின் பிரதான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன் வரை யறுக்கப்பட்ட உணவுப் பங்கீட்டின் மீது அநேகமாக முற்று முழுதாகத் தங்கியிருக்க வேண்டிய கிட்டாய நிலைமையினையும் இது ஏற்படுத் நியுள்ளது. அரிசி, மா, சீனி, பால்மா மற்றும் தானியங்கள் ஆகியன ஒரு கூட்டுறவுக் கடையில் விநியோகிக் கப் படுகின்ற அதேவேளை ஏனைய அத்தியாவசிய உப 2 ST GLL" solUTIL + &T TELLI வெங்காயம் மிளகாய், சமையல் எண்ணெய் ஆகியன வேறொரு கூட்டுறவுக் கடையினுடாகவும் விநியோகம் செய்யப்படுகின்றன. குடாநாட்டு மக்கள் மிகச் சொற்ப அளவிலேயே விநியோகிக்கப் படுகின்ற இந்த அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் பொருட்டு மணிக் கனக் காக நீண்ட வரிசைகளில் காத்து நிற்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக் குள்ளாகி இருக்கின்றனர். போதிய எவு பொருட்கள் கிடைக்க முடியா திருப்பது மட்டுமல்லாது குழந்தை களுக்கான பால்மா போன்ற அத்தி பாவசியமான உணவுப் பண்டங் கள் நேரத்திற்கு நேரம் கிடைக்க முடியாமற் போய்விடுகின்றன.
திறந்த சந்தையில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் போன்ற ஒரு சில் பொருட்களின் விலைகள் கூட கடந்த ஒகஸ்ட் மாதத்திலிருந்து
மூன்று நான்கு அதிகரித்து அ குருக்கு எட்ட மு போயுள்ளன. டே வடிவேல் சுட்டிக் உயிர் வாழ்வதற்கு போதுமானதல்ல மற்றும் சுகாதார உட்பட காகிதாதிக பொருட்கள் சாதார அவசியமாகும். டீசலும் சந்தையி: கின்ற அதேவேை னெயின் விநியோ தளவிலேயே இ படுகின்றது.
இலங்கை அத ராஜபக்ஷ்வின் ந கொள்ளப்பட்ட இ தின் இறுதியில் லிருந்து உணவு வசியப் பொரு வனவு செய்து அவற்றை யாழ் அனுப்பி வைக் அறிவித்திருந்தார். லகுவானதும், ம னதுமான வழிெ
சுட்டிக் காட்டியிரு கடந்த டிசம்பர் ம பொருளும் தமிழ் கொள்வனவு செப் 5. ਸੰTT (g
ருக்குப்
(ELITIII:
lملے
 
 

மடங்குகளாக னேகமான மக்க ப்டியாதனவாகவும் ராசிரியர் குமார காட்டியது போல அரிசி மாத்திரம்
FSLUT i ti, TTL 'ப் பொருட்கள் கள் இன்னும் பல "ன வாழகளிகககு பெற்றோலும், னுள் மீனா நுழை Fள மன்னென் கம் மிகக் குறைந்
இன்னும் கானப்
El Luff LID SFIDË E நவம்பரில் மேற் இந்தியப் பயனத்
தமிழ் நாட்டி மற்றும் அத்தியா | FFST schäftsft
நேரடியாகவே }ப்பானத்திற்கு கப் போவதாக
இது மிகவும் விகவும் விரைவா பனவும் அவர் தந்தார். ஆனால் ந்தி வரை எந்தப் நாட்டிலிருந்து பயப்பட்டு முற்று நடாநாட்டு மக்க சேர்ந்ததாகத்
莺
M
A All gumi A
蠱
量
蠢
置
-
.. ဎွိ မျိုး
தெரியவில்லை. எவ்வாறாயினும் டிசம்பர் 16ஆம் திகதி வெளியான இலங்கை உள்ளூர்ப் பத்திரிகைகள் உளவுப் பொருட்கள் இந்தியாவி விருந்து சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வெளியிட்டன. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினை உணவு விநியோகத்தை மேற் பார்வை செய்யுமாறு இலங்கை அர சாங்கம் கேட்டுக் கொண்டதாகவும் இந்தியப் பத்திரிகைகள் செய்தி
வெளியிட்டன.
புனிசெப்பின் யாழ் அலுவலகத் தலைவர் யூடித் புறுானோவின் கணிப்பின்படி குடாாட்டின் ஆறு இலட்சம் மக்கள் தொகைக்கு ஆகக் குறைந்தது 10000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களேனும் மாத மொன்றுக்குத் தேவையென்ப தாகும். நிச்சயமாகக் கப்பல் மூலம் கொண்டு வரக் கூடிய அதுவும் குறிப்பாக மழை காலத்தில் கொண்டு வரப்படக்கூடிய உணவுப் பொருட்களின் அளவிற்கு ஓர் எல்லை உண்டு என்பது வெளிப் LKL -
இந்த மக்கள் எதிர்கொள்கின்ற பாரிய பிரச்சினைகளைக் குறைத் துக் கொள்ளும் முகமாகவும் தாங்கள் ஒரு திறந்த சிறைச் சாலைக்குள் துன்பத்தை அனுப வித்து வருகின்நோம் என்ற மன உணர்விலிருந்து அவர்களை
yang
క్ష్
ETT TI ft T ir LTTE – 5 EJ55, 2 CXC W

Page 25
VININK
El(B5ETEJ (BELIGuЕјвTHGHLћ SJ-9 பாதையானது மீளத் திறக்கப்பட வேண்டிய அவசர தேவையினை தொடர்ச்சியாக யாழ் ஆயர் கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் வலியுறுத்தி வருகின்றார். இருப் பினும் அவரது விண்ணப்பமானது சம்பந்தப்பட்ட இரு தரப்பினர் களது பிடிவாத நிலைப்பாடுகள் மேலும் கசப்புணர்வுகள் காரண மாக செவிடன் காதில் ஊதிய சங்கு போல் பயனற்றதாப் போப் விட்டது.
பொதுமக்களுக்கு ஏற்பட்டுவரும் சுகாதாரத் தேவைகள் தொடர்பான குறைபாடுகள் மற்றையதோர் முக்கிய பிரச்சினையாகும் உண புேத் தட்டுப்பாட்டுடன் பொதுமக்க ளால் இயலக் கூடிய விலையில் உணவுப் பொருட்கள் அவர் களுக்குக் கிட்டாமையும் வெளிப் படையாகவே போஷாக்கின்மைப் பிரச்சினின் பெருமளவில் உருவாக வழிவகுத்து வருகின்றது. உள்ளூள் மருந்தகங்கள் பெரும்பாலானவை மருந்துகளற்ற நிலையிலேயே காலத்தைக் கடத்துகின்றன. யாழ்
||
* 渤 * E
' * *
鱷
*置
*
fi
T
WAW!!
წყჭწყეს წყუსტყჭყ
나-TIT - 나g FITEFAFST FT: மற்றும் அரசா கப்பட்ட முக்கி மற்றும் சாதன னேயே தமது தொடர வேண் ாேன எவ்வாற சிலின்டர்களுக் மின் பிறப்பாக் பொருள் தட்டுப் ат, т. т. б. хатша п. д.
சுகவீனமுற்றதா? சைப் பிரிவில்
வேண்டியவர்கg சைக்குட்படுத்த வர்களும் சர்வே சங்கத் தனா இ அமர்த்தப்பட்ட மூலம் கொழு வைக்கப்படுகின் சிக்கலாகிவிட்ட
அண்மையில் மி வருகின்ற சிக்கு நோபரினா லு தேவையான ம பற்றாக்குறைகள் மோசமாகி விட்ட
கல்வியும் கூடட் புக்குள்ளாகியுள் LDT 55 FG FF GITT AF UTFIT ENTIFIEF, KT LL குத் (LPFLICTAT அே திறக்கப்பட்டுள் ருந்தாலும் நள் | L ଶ୍ରହ୍ମା|f 2le୩:Trii' ] நீன்ட வரிசை நிற்பதைக் கா காலத்தில் புகழ் பல்கலைக்கழக பூர்வமாக மூடப் கூடக் கற்பித்த அனைத் தும் LTITਘ வேண்டிய கட் பிருப்பதை துன் மாகத் தெரிவித் பகுதி மானவள் வெளியிலுள்ள மாதத்தில் பிரச் மான வேளை தி வர்களை இரு தங்குமிடம் மற்று பராமரிக்க வே திற்கு பல்கலை துடன் ஆயுதப் னேழLபுடன் அவி கும் அனுப்பி னி
İTTİFİFile:JEST INTTIF — Değ5 2407
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உள் ள வைத் திய வதேச முகவர்கள் ங்கத்தினால் வழங் ய சில மருந்துகள் ங்களது உதவியுட செயற்பாட்டைத் ாடிய நிலையிலுள் ாயினும் ஒட்சிசன் கான தட்டுப்பாடு, கிகளுக்குரிய எரி பாடு என்பவற் நின் 5 (6) &: Li L T GT ல் அதிதீவிர சிகிச் கண்காணிக்கப்பட ரும் சத்திர சிகிச் ப்பட வேண்டிய தேச செஞ்சிலுவைச் IŠ GLI IT LI FYN FF: Fi 5 - விமானத்தின் ம்புக்கு அனுப்பி றனர். ஏற்கெனவே இந்த நிலைமை |F (ou FLDITEFL'ILIJail நன்குனியா தொற்று மீ அதற் குதி ருந்து வகைகளின் சினாலும் மேலும் --
பெரிதும் பாதிப் ாேது கடந்த இரு மூடப்பட்டிருந்த
LDITEDTalJTGG&TL தயார் படுத்தும் ன்மையில் மீளத் என அவ்வாறி பம்பர் மாதத்தில் டசாலை நேரங்களி பொருட்களுக்கான சயிலேயே காத்து முேடிந்தது. ஒரு பெற்றிருந்த யாழ் கம் உத்தியோக படாது விட்டாலும் ல் நடவடிக்கைகள் நிறுத் தப் பட்டு ர் றியே இயங்க டாயத்திற்குள்ளாகி ணைவேந்தர் சூசக தார். மூன்றிலொரு கள் குடாநாட்டுக்கு வர்கள், ஓகஸ்ட் சினைகள் ஆரம்ப க்கற்ற இளம் மான மாதங்களுக்குத் |ம் உணவு அளித்து |ண்டிய கட்டாயத் க்கழகம் உள்ளான படைகளின் ஒத்து பள்களை வீடுகளுக் வத்தது. பல்கலைக்
கழக நிர்வாகத்தினர் ஜனவரியள வில் 2007 மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் விதத்தில் துரிதமாகச் செயற்பட்டு
வருகிறார்களெனப் பேராசிரியர் குமாரவடிவேல் தெரிவித்தார். மேலும் வேறு மாவட்டங்
களிலிருந்து மீண்டும் மாணவர் களை அழைத்து வரத்தக்கதாக அவர் களுக்கு வேணர் டிய பாதுகாப்பு உட்பட தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் போன்றவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன
மேற் கூறிய பிரச்சினைகள் மாத்திரமன்றி மேலும் பரந்தள வில் வேலையில்லாப் பிரச் சினைகளையும் எதிர் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் யாழ் சமூகத்தினர் மத்தியில் புதிதாகத் தோன்றியுள்ளது. "பாதுகாப்பு" என்ற பெயரில் மீன்பிடித் தடை காரணமாக பெருந் தொகை யானோர் தமது ஜீவனோபாய மார்க்கத்தினை இழந்துள்ளனர். மூலப் பொருட்களுக் கான தட்டுப்பாடுகளால் தேர்ச்சியான திறன்படைத்த தொழிலாளர்களும், ஏன்ன யோரும் தமது தொழில்க ளைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு பட்ட பொருட்களது வழங்கலில் ஏற்பட்டுள்ள பற்றாக் குறைகள் தட்டுப்பாடுகள் காரணமாக கடைகள் மற்றும் நிறுவனங்களது உரிமையாளர்கள் அவற்றை மூடிவிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இது மேலும் ஒரு தொகுதி மக்களை வேலை யற்றவர்களாக ஆக்கியுள்ளது. எரிபொருளுக்கு நிலவுகின்ற தட்டுப்பாடானது போக்குவரத்துத் துறையிலுள்ளோருக்கு குறிப்பாக போக்குவரத் துத்துறை ஒட்டோ சாரதிகள் போன்றோருக்கான வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத் தியுள்ளது. தொழிற் திணைக்களக் கணிப்பீட்டின்படி இந்தவகையில் சிறிய அளவிலான தனியார் துறையினைச் சேர்ந்த இரண்டாயி ரம் பேர் தமது தொழில் வாய்ப்பு களை முற்றாக இழந்துள்ளனர். தட்டுப் பாடுகள் மற்றும் பல மடங்கிலான அதிகரித்த விலை வாசி உயர்வு களுக்கு மத்தியில் பெருந் தொகை யானோர் தமக்குரிய தொழில் வாய்ப்புகளை யும், ஜீவனோபாய வழிவகை களையும் இழந்துள்ளது குடா நாட்டு சமூகத்தின் அவலத்தை
25

Page 26
மேலும் பனி மடங் காகப் பெருக்கியுள்ளது.
இதேவேளை பெருமளவிலான
ஆயுதப்படையினரின் அதிகரித்த பிரசன்ன நிலையிலும் மாலை முதல் அதிகாலை வரை ஊரடங் குச் சட்டம் கடுமையாக அமுலாக் கப்பட்ட வேளையிலும் ட்கள் காணாமற் போதலும், நீதிக்குப் புறம்பான வகையில் பாரதூரமான ஆட்கடத்தல் கொலைகளும் தொடர்கின்றன. இரவில் முகமூடி அணிந்த ஆயுததாரிகள் வெள்ளை வான் சகிதம் வந்து வீட்டிலிருந்து
ஆயுதமுனையில் ஆட்களைக் கடத்துவதையும் ஏனையோர் எத்தகைய சுவடுகளுமின்றிக்
காணாமற் போவது குறித்தும் தமது திகில் அனுபவங்களை அக்கம் பக்கம் பார்த்துக் காதோடு காதாக மக்கள் கதைத்துக் கொள்கின்றனர். வெள்ளைவான் விவகாரம் இலங் கையைப் பொறுத்த வரையில் இன்று நேற்று முளைத்த ஒன்றல்ல. 1980களிலிருந்து நாட்டின் பல பாகங்களிலும் வெவ்வேறு காலப் பகுதிகளில் காணாமற் போவோர் தொடர்பில் சம்பந்தப்பட்டது தான் இந்த வெள்ளைவான்.
சகலரையும் அச் சுறுத் தய வெள்ளைவான் பயங்கரபுகம் மீண்டும் தலையெடுத்துள்ளதாக புேம் ஓகஸ்டிலிருந்து நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக புெம் யாழ் வாசிகள் தெரிவித்தனர். காணாமற் போவோர் குறித்து குடும்பங்களோ உறவினர்களோ எதையும் செப்ய முடியாத வலுவற்றவர்களாகவே இருக்கின் றனர். கொலை குறித்து நீதி கோருவதோ அன்றி காணாமல் போவோரை தேடுவதோ அவர்கள் சக்திக்கு அப்பாற்பட்டதாகவே இன்றுவரை இருந்து வருகின்றது. திருமணம் நடைபெற்று இருவார
காலப் பகுதிக்குள் தனது கணவனை கடத்திச் சென்று விட்டதாக இளம் மனைவி
யொருவர் தெரிவித்தார். உள்ளூர் மனித உரிமைகள் ஆணை க்குழுவைப் பொறுத்த வரையில் இந்த வகையிலான மர்மக் குற்றங் களை ஆவணப்படுத்துவதைத் தவிர வேறெதனையும் செய்ய முடியாததொரு நிலையே கானப் படுகின்றது.
உள்ளூரிலிருந்து வெளியாகும் மூன்று சிறிய தமிழ்ப் பத்திரிகை
களும் அச்சுறு வன்முறைகளுக் யுள்ளன. நவம்ப காலப்பகுதிக்குச்
மாவீரர் தினத்துட எத்தகைய செய உரைகள் போன் விடுதலைப் புலி: செய்திகள் எவர்
ਸ਼L அச்சுறுத்தலுடன்
பன உத்தரவுகள் களுக்கு ஆயுதம் இடப்பட்டதாகவு படுகிறது இத்தை தர்மசங்கடமானே டிக்கு பத்திரி.ை த்தியது மாத்திரமல் இரு தரப்பினர்க றுக்கு ஆபத் இடையூறோ நேர சத்தையும் தோற்று
இவற்றுள் ஒரு
ELC Lugl. T தாக்குதல்களுக்கு
உலக பத்திரிகைக தினத்துக்கு சர் அவர்களுடைய திற்குள் அத்து மி ஆறு ஆயுததாரி களால் காரியா சேதப்படுத்தப் பட் கள் இருவர் ெ பட்டனர். ஏனை காயங்களுக்கு
2亡
 
 

புத்தல்களுக்கும் கும் இலக்காகி மாத இறுதிக் சற்று முன்னதாக ன் தொடர்புடைய ப்திகள் மற்றும் *றவை உட்பட கள் சம்பந்தமான 1றையும் பத்திரி க்கக் கூடாதென் கூடிய கன்டிப் அப்பத்திரிகை படையினரால் ம் தெரிவிக்கப் சுய தான நிலை தொரு நெருக்க ககளை உட்படு ன்றி இதை யடுத்து ளோலுமே அவற் தோ அல்லது லாம் என்ற அச் வித்திருந்தது.
பத்திரிகையான நீங்களாக நேரடித் உள்ளாகி வந்தது. ளுக்கான சுதந்திர நு முன்னேதாக காரியாலயத் றிேப் பிரவேசித்த களான இளைஞர் லயம் தாக்கிச் -டதுடன் ஊழியர் காலை செய்யப் ப இருவர் படு
স্না-ঘাট দ্রা 1 = ক্লাf .
ஆயததாரிகள் இரு பத்திரிகை யாளர்களைக் கேட்டுக் கொண்டே காரியாலயத்திற்குள் பிரவேசித் தனர். ஆனால் அவர்கள் அங்கு வந்த போது தேடப் பட்ட இருவரும் அங்கிருக்கவில்லை. ஒருவர் ஒருசில நிமிடங்களுக்கு முன்பே வெளியேறியிருந்தார். இதன் பின்பு காரியாலயத்திற்குத் திரும்பிய பத்திரிகையாளர்களால் அடுத்த நாளுக்குரிய பத்திரிகை தவறாது வெளிக் கொண்டுவரப் பட்டது கொல்லப்பட்ட இருவள் களின் புகைப்படங்களை முன் பக்கத்தில் தாங்கியவாறு இப்பத்திரி கைப் பதிப்பு வெளியானது. அன்றைய பணியில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களிருவர் உயிரா பத்துக்கள் நேரலாமென அஞ்சி காரியாலயத்திற்குள்ளேயே பல
வாரங்களாக தங்கியிருக்க நேர்ந்த தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒகஸ்ட் காலப் பகுதியில் இப்பத்தி ரிகைக்காகப் பணியாற்றிய சாரதி ஒருவர் கொல்லப்பட்டதுடன், அச்சு சாதனங்களை உள்ளடக்கிய களஞ்சியப்பகுதிகள் முற்றாகவே எரிக்கப்பட்டது. செப்ரம்பரில் பத்திரிகைக் காரியாலயத்திற்குள் அத்துமீறிப் பிரவேசித்த இருவர், அவர்களில் ஒருவரின் கையில் பிஸ்ரல் இருந்தது. இவர்களி ருவரும் தமது அறிக்கையினைப் பத்திரிகையில் வெளிவரச் செய்யா விடில் அதன் விளைவாக வன்
॥ -CC

Page 27
முறைகளை அனைவரும் எதிர் கொள்ள நேரிடுமென அச்சுறுத்திச் சென்றனர். மிக அண்மைக் காலத் தில், டிசம்பரில் பத்திரிகைக் காரியாலயத்திற்கு வெளியே காவற் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது. துரதிர்ஸ்டவசமாக தாமே முன்வந்து சுயதணிக் கையில் ஈடுபட வேண்டிய நிர்ப் பந்தம் தமக்கு ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் அதிருப்தி வெளியிட்டனர்.
ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் உட்பட பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் கூட யாழ்ப்பாணத் தில் இயங்கி வருகின்ற தமது காரியாலயங்களைச் சுற்றி அண் மைக் காலத்தில் பாதுகாப்புக் களைப் பலப்படுத்தியிருக்கும் நடவடிக்கைகளானது பிரச்சினை யின் தாற்பரியத்தை மிகத்து லாம்பரமாக எடுத்துக் காட்டுவதாக வுள்ளது. இவை அமைந்துள்ள அயல் பகுதிகளில் ஆட்கடத்தல்
56iT 2) L'UL - L சம்பவங்கள் ந இவ்வாறான அ இத்தகைய ந இலக்காகி வரும் மனிதர்களின் நிை ருக்குமென ஊகிக்
யாழ்ப்பாண மக்க வலிமையினால் நிலையினை உள்: களுடன் தாங்கிக் மென்றாலும் இ சாதாரண மககள யையும்
பீதிை
காட்டவே செய்கி மாதங்களாக முள் பாதையாகிய சம ருந்து இரு தரப் விலகிச் சென்று பெருவிலையிை பொதுமக்கள் செ மிக வெளிப்பன முடிகிறது.
நவம்பர் 24ஆம் விடுதலைப் புலி
jflab inTTā - 66D 2CO7
 

பல வன்முறைச் கழ்ந்திருந்தன. ச்சுறுத்தல்களுக்கு றுவனங்களே போது சாதாரண லெமை எவ்வாறி க முடியும்.
ள் தமது மனோ பலர் இக்கடின ாடங்கிய விசனங்
கொள்ள முடியு வற்றையும் மீறி தமது இயலாமை யயும் வெளிக்
வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்ற வுள்ள மாவீரர் தின உரை குறித்த பதற்றங்களும், எதிர்பார்ப்புகளும் நிலவிய வேளையில், "இராணுவத் தீர்வினை அவர்கள் தேர்வு செ ய ய க கூ டா தெ ன ற எதிர்பார்ப்புடன் பிரார்த்தனை செய்கிறேன்" என யாழ் ஆயர் கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் தெரிவித்தார். நாட்டின் அரசியல் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு முயறி சரி க ளர் இறு தயரி ல தோல்வியிலேயே முடிந்துள்ளதை அவர் இத்தருணத்தில் சுட்டிக்
காட்டினார். ஒரு சில நாட்க ளின்
ன்றனர். கடந்த பல அடர்ந்த கடின ாதான நோக்கிலி பினரும் முற்றாக விட்டதற்கான னக் குடாநாட்டு லுத்தி வருவதை டயாகவே காண
திகதி தமிழ் ஈழ
களது தலைவர்
பின்னர் பிரபாகரன் தனது உரையின் போது "தமிழ் ஈழ மக்களுக்குச் சுதந்திரத் தனியரசை விட வேறு வழி எதுவுமில்லை" என உறுதியாகவும், அறுதியாகவும் கூறிய வேளை, இதற்கான அரசாங் கத்தின் பதில் களத்தில் என்னவாக இருக்கப் போகிறது என்பது குறித்து பலத்த அங்கலாய்ப் பினையே யாழ் மக்கள் மனதில் தோற்றுவித்தது.
தமிழில்: ஜி.ரி.கே O
27

Page 28
ரேமதாசவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட குற்றவி யல் பிரேரணையின் போது நீங்கள் கிளர்ச்சியாளர்க ளுக்கு ஆதரவாக உற்சாகமாக செயற்பட்ர்ேகள். எனினும் ராஜ
பக்சவுக்கு எதிரான் போராட் டத்தில் நீங்கள் கிளர்ச்சி யாளர்களுக்கு உதவி செய்வதி
விருந்து விலகியிருக்கிறீர்கள் என்பது தெளிவாகப் புரிகின்றது. প্লাষ্ট্রা"?
நான் நன்கறிந்த நபர் ஒருவர் என்னிடம் இவ்வாறு வினவினார். அவள் மங்கள குறித்தும் சிறிபதி குறித்தும் மிகவும் ஆர்வத்துடன் உரையாடிக் கொண்டிருந்தார். ஆயினும் அவரின் கேள்விக்கு நான் அளித்த பதிலினால் அவரது ஆர்வம் மறைந்து விட்டமையை அவதானிக்கக் கூடியதாக விருந்தது.
உண்மை தான். அவள் கூறுவதைப் போன்று காமினியும் லலித்தும் முன்னெடுத்த கிளர்ச்சிக்கு நான் மிகவும் உத்வேகத்துடன் ஆதரவளித்திருந்தேன். அவர்க Eாது அரசியல் கிளர்ச்சி எனக்குள் பெரும் உத்வேகமான நிலையை
விக்டர் ஐவன்
லலித் காமினியின்
கட்சியிலிருந்த அல்லது அவரது இந்த வேலைத் இணைத்துக் கொ
பிரச்சினை ஆர அவர்களுக்கிருந்தது
(
மங்கள, சிறிபதியின் ர
ஏற்படுத்தியிருந்த போதிலும் மங்கள் மற்றும் சிறிபதியின் கிளர்ச்சி வேடிக்கையை அன்றி எனக்கு ஆர்வம் எதனையும் ஏற்படுத்தவில்லை.
எனினும் இந்த இரண்டு கிளர்ச்சி களிலும் சில விடயங்களில் ஆச்சரியமான ஒற்றுமைகள் நிலவுகின்றன. லலித் மற்றும் காமினி முன்னெடுத்த வேலைத் திட்டம் மீண்டும் புதிய ரூபத்தில் வந்துள்ளது என்று பலருக்கும் தோன்றுவது அதனாலேயே ଶtଞTଶitlli),
குற்றவியல் பிரேரணை பகிரங்க மடேவதற்கு முன்னர் பிரேமதாச விரோத உள்ளக கிளர்ச்சியொன்று இரகசியமாக ஏற்பாடாகி வருவதை நான் அறிந்திருந்தேன். சுதந்திரக்
விெத்தினதும் கா விருப்பு தாய்க்கு அ இருந்தது. இத் தெர் என்று காமினிக்கு மளித் திருந்தேன். ருந்தாலும் சுதந்தி வழிநடத்தும் அதி தாப் க் கே உணர் இவ்வாறான நடவடிக் நம்பகத் தன்மை: கூடிய தகுதி அவ என்றும் ப்ெவா 芝 TL 山니 ட :T செயற்பட முடியாது தெளிவுறுத்தினேன். வலித் ஏற்றுக் கொன் குற்றவியல் பிரேரன: பூர்போங்க நடவடிக்ை பண்டாரநாயக்கவுடன் செயற்படுத்தப்பட்டது
卫曹
 

அனுரE பேயா அன்னையையா திட்டத்துடன் Tள்வது என்ற ாம் பத்திலேயே الة
னான தொடர்புகளின் போது இடைத் தரகராக அனுருத்த செயற்பட்டாள். குற்றவியல் பிரேர ணையை பகிரங்கப்படுத்தும் வரையில் அவ்விடயம் பற்றி ఇngTLT
அனுருத்தவுக்கும்
W
W
ரேமதாச பகைமையும் TeBLIöööf LI6ODò56ODL.DLLID
மினியினதும் ன்றி மகனுக்கே ரிவு தவறானது நான் விளக்க
வயதாகியி ரக் கட்சியை |க அதிகாரம் டு என்றும் $கையில் அதிக
:Lਘਥ ருக்கே உண்டு 奥 西Lü山岳彦 அனுர புேடன் என்றும் நான் எனது கருத்தை டார். இதன்படி ன தொடர்பான ககள் திருமதி * இணைந்து i. -SHaւ Աt;ւ-
ருக் கும் அது இர க ச ய விடயமாகவே இருந்தது.
பிரேமதாச மீது லலித்திற்கு விருப்போ நம்பிக் கையோ இல்லாத போதிலும் ஆரம்பத்தில் மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவருடன் இணைந்து செயற் பட்டார் என்பதை நான் அறிவேன். 1989ம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் அவர் ஒரு விடயத்தைப் பின்வருமாறு கூறினார். 'கொம்பி னேஷன் லலித் - பிரேமதாசவாக இருந்தால் அது மிகச் சிறந்த கொம்பினேஷனாக இருந்தி ருக்கும். ஆனால் பிரேமதாச லலித் கொம்பினேஷனிலும் பிழையில்லை'
ஜனாதிபதி கிடைத்து
பதவி லலித்திற்கு பிரேமதாச பிரதமராகி
ՄTiլիltET |ԸTHԵ - 3լ յaծ 2O_27

Page 29
பிருந்தால் இது மிகச் சிறந்த இனைப்பாக விருந்திருக்கும் என்பதே அவரின் அக்கருத்தின் உட்பொருளாகும். பிரேமதாச ஜனாதிபதியானால் லலித் பிரதமரா வதும் மோசமான இனைப் பாகவிருந்திருக்காது என்றும் அவர் தெரிவித்திருந்தாள்.
பிரதமர் பதவி கிடைக்காதது விெத்திற்கு வேதனிைன்யான விடயமாக விருந்தது. ஆனால் அது மனவேதனை பாக மட்டுமே இருந்தது. பிரேமதாசவை வெறுக்கும் அளவுக்கு அவரை தள்ளி | பது ரிச்சட் டி சொய்சாவின் படுகொலைச் சம்பவமாகும். ரிச்சர்ட்டுடனும் அவரது தாயார் மனோராணியுடனும் லலித்திற்கு நெருங்கிய
தொடர் பு இருந்தது.
M
ரிச்சர்ட்டின் படுகொலை தன்னைப் பழிவாங்கும் முகமாக மேற் கொள்ளப் பட்ட செயல் என்று லலித் விளங்கிக் கொண்டார். அப்படுகொலை பிரேம தாசவின் ஆணையின் பிரகாரம் மேற் கொள்ளப் பட்ட படுகொலை என்று அவர் நம்பினார். ரிச்சர்ட் டிற்கு ஏற்பட்ட முடிவு வருண கருணா திலக்க வக்கு ஏற்படும் என்றும் கருதினார். அவ்வாறான முடிவு வருணவுக் கு JTL Lah கூடாது ଶTଞt[i] கருதிய லவித் அவரை தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தது மட்டுமன்றி " பாதுகாப்பிற்காக நாட்டை
விட்டு வெளியேற விமான நிலையத்திற்கு தனது உத்தி யோகபூர்வ வாகனத்திலேயே
அழைத்துச் சென்றிருந்தார்.
எனினும் ரிச்சர்ட்டின் படுகொலை க்கு லலித்தின் நட்பு காரணமல்ல
என்பது பிற்காலத்தில் தெரிய வந்தது. வருணவுக்கு ஜேவிபி யுடன் தொடர்பு இல் வாத
போதிலும் ரிச்சர்ட்டிற்கு ஜேவிபி
புடன் தொடர்பு இருந்தது. ஜே.வி.பி.யுடன் ரிச்சர்ட்டிற்கு 蓝叶点吕 西-H凹e 奥西西马en香
பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன அறிந்துக் கொண்டார். அத்தகவல் ரஞ்சன் விஜேரத்னவை ஆத்திரமடையச் செய்ததுடன் அவரது ஆத்திரம் படுகொலை
யில் முடிவுற்ற ஜேவிபியுடனா: ரிச்சர்ட்டின் தா சரவணமுத்து
ரிச்சர்ட்டின் செ விசாரனை ெ ஆணைக்குழு ெ ஜனாதிபதி சர் நாயக்க முன் இவ்வாறான
தேவையற்ற தக
காரனமாகி காரணத்தினால் அந்த நடவடிக் தெரிவித்திருந்த
நான் அறிந்த களிலேயே மிக நபர் என்று வலி முடியும், அவர்
உயர்ந்த நிை அறியாத விடய துரித அறிவை அவருக்கிருந்தது புத்திசிவியாக 1 நடைமுறைச்
அரசியல்வாதிய
துறைமுகத்தை செப்பும் அ
- ,
 

ரிச்சர்ட்டின் ன தொடர்பு குறித்து யார் மனோராணி நன்கறிந்திருந்தார். :ாலை தொடர்பாக சய்ய ஜனாதிபதி வான்றை நியமிக்க ந்திரிகா பண்டார வந்த போதிலும்
ଶl || #|Titଶନ ଶନ୍ଧୀt # ଶୀ வல்கள் வெளியாக
விடும் ரிச்சர்ட்டின் தாயார் கைக்கு எதிர்ப்புத்
TT,
କT ବf [[]]
அரசியல்வாதி LLP Colourfull წ. IIT பித்தைக் கூறி "" புத்திக் கூர்மையில் வயில் இருந்தார். பங்கள் தொடர்பில் ப் பெறும் திறமை நு. அவள் உயர்மட்ட மாறுவதை விடுத்து
சாத் த ப ம | ன
ாகவே திகழ்ந்தாள்.
ந அபிவிருத்தி வரது வேல்ைத்
திட்டத்திற்கு உலக வங்கி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. உலக வங்கி யின் எதிர்ப்பையும் பொருட் படுத்தாது அவள் அந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இறுதியில் அவர் முன்னெடுத்த திட்டத்தினால் நாட்டிற்கு பெரும் வருமானம் ஈட்டக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. சதொசவை சாதாரண பொது மக்களும் நாடக் கூடிய சந்தையாக அவள் மாற்றினாள். அதன் ஊடாக சந்தையில் பொருட் களின் விலைகளை சாதா ரன நிலையில் வைத்துக் கொள்ளக் கூடிய வலைய மைப்பை அவள் ஏற்படுத்திக்
Gai, Tai LTT, Lai, T GUT gu தி ட் டமும் அவரா ம்ெ | உருவாக்கப்பட்ட சிறந்த
திட்டமாக அமைந்திருந்தது. யாழ் ப் பானத் திற் கும் கொழும்புக்கும் இடை ய லான துTர தி தைக் குறைப்பதன் மூலம் இனப் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று அவர் கருதினார். யாழ்ப்பாணத்தி லிருந்து கொழும்பினூடாக அம்பாந்தோட்டை வரை செல்லும் அதிவேக பாதை குறித்து அவர் கனாக் கணர் டது மட்டுமன் நரி அத்திட்டத்தை நிறைவேற்ற தேவையான செலவீனம் தொடர் பான திட்டமும் அவரிடமிருந்து இருந்தது. இவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டம் அம்பாந் தோட்டை மற்றும் கொழும் புக்கிடையிலும், மீண்டும் யாழ்ப் பானத்திலிருந்து கொழும்புக்கிடையிலும் ஏற்படுத்து வதினூடாக தூரத்தைக் குறைத்து கிராமிய சிங்கள் தமிழ் இளைஞர் களின் விரக்தி நிலையைப் போக்க முடிவதுடன் , அ ப்ெ பொறான வேலைத் திட்டத்தின் மூலம் வேலையின் மையைப் போக்க முடியும் என்றும் அவள் கருதினார்.
அவள் பிரேமதாச தொடர்பில் கடும் பகைமை நிலையைக் கொண்டி ருந்தாள் என்பது உண்மையாகும். ஆயினும் அவள் மங்கள் மற்றும் சிறிபதி போன்று போராட்டத்தை தனிநபர் ஒருவரை அடிப்படை யாகக் கொண்டு முன்னெடுக்க வில்லை. பிரேமதாசவை தோற்கடி ப்பதுடன் மட்டுமல்லாது நிறை வேற்று ஜனாதிபதி முறையை
C

Page 30
மாற்றுவதனூடாக அரசியல் முறையை மாற்றி பலப்படுத்த லலித் முயற்சித்தார். நிறை வேற்றதிகார ஜனாதிபதி முறையை உருவாக்கிய 77வது அரசியல் அமைப்பை தயாரிக்கும் பணி களில் அவரும் ஈடுபட்டிருந்தார். தனிநபர் ஒருவருக்கு மட்டும் அதிகாரங்களை வழங்கும் இவ் வகையான நடவடிக் கையில் தாமும் பங்குபெற நேர்ந்தது குறித்து அவர் மனம் வருந்தியி ருக்கக் கூடும். குற்றவியல் பிரேரணை ஒன்றின் மூலம் மட்டும் புதிய அரசியலமைப்பின்படி நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஒருவரை பதவி நீக்க முடியாது என்பதை அவர் அறிந்திருக்கக் கூடும் என்றே நினைக்கின்றேன். எனினும் ஜனாதிபதி பிரேமதாச வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேறு வழியில்லாததினால் அது தொடர் பான திட்டங்களை சட்டரீதியாக அன்றி சட்டவிரோதமாக அவர் பயன்படுத்திக் கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரு பகுதியினர் கைச்சாத் திடாத போதிலும் அன்று சபாநாய கராகவிருந்த எம்.எச். மொகமட் ஜனாதிபதிக்கு எதிரான குற்ற வியல் பிரேரணையை பொறுப் பேற்றுக் கொண்டதாக (குற்றவியல் பிரேரணைக்கு தேவையான அரை வாசிக்கு குறையாத கையொப்பம் இல்லாத போதும்) ஜனாதிபதிக்கும் முப்படை தளபதிகளுக்கும் உத்தி யோக பூர்வமாக அறிவித்தார். குற்றவியல் பிரேரணை ஆரம்பிப் பதற்கு தேவையான கையொப்ப
எண் ணிக் கைகள் இல் லாத போதிலும் அந்தக் குற்றவியல் ரரணையை பகிரங் கப்
படுத்தியதன் மூலம் குற்றவியல் பிரேரணைக்கு தேவையான கையொப்ப எண்ணிக்கைகள் கிடைத்துள்ளதாக நாட்டிற்கு வெளிப்படுத்த திட்டமிடப்பட்டது. அதன் பின்னர் குற்றவியல் பிரேரணைக்கு தேவையான கையொப்பங்களை காமினியும் சபாநாயகரும் தமது ஆதரவாளர் களிடமிருந்து இரகசியமாக திரட்டிய வேளை சுதந்திரக் கட்சியின் கையொப்பங்களை சிறிமா திரட்டிக் கொண்டிருந்தார். லலித் பெற்றுக் கொணி ட கையொப் பங்கள் அடங்கிய ஆவணக்கோப்பினை எச்சந்தர்ப் பத்திலும் அவர் சபாநாயகரிடம் கையளிக்கவில் லை. அவர்
மறைத்து வைத்திரு ருநது அவரது
பின்னரேயே அ கோப்பு தற்செயல
றப்பட்டது. குற்றவி
தொடர்பான நடவ தலைமைத்துவம் அதன் வெற்றி நம்பிக்கை கொண் என்றே தோன்றுகின் நம்பிக்கை கொண் மிட்டவர்களை நோக்கத்தை அவர் திருக்கக் கூடும்.
மங்கள மற்றும் சிறி ஜனாதிபதி மகிந்த எதிராக ஆரம்பித்து திட்டமும் ஜனாதிட வுக்கு எதிராக லலித் ஆகியோர் ஆரம்ப திட்டமும் வெளி ஒற்றுமைத் தன்மை ருக்கின்றது.
ஜனாதிபதி ஜேஆ
பிரேமதாசவுக்கு ஜன பாளர் அந்தஸ்தை விருப்பத்துடன் அல் வேறு வழியின்றி அ செய்தார். அவர் அ பில் மூன்றாவது திருத்தம் கொண்டு திருந்தார். நாட்டில் ஓடிக் கொண்டிருந்த அந்தக் கிளர்ச்சிக்கு வுக்கும் தொடர்பிரு அவர் பிரேமதாச
5O
w
 

ந்த இடத்திலி மரணத்திற்குப் த ஆவணக் ாகக் கைப்பற் பல் பிரேரணை டிக்கைகளுக்கு வழங்கினாலும் தறித்து அவர் டிருக்கவில்லை ாறது. தன் மீது டு கையொப்ப பாதுகாக் கும்
கொண்டிருந்
பதி ஆகியோர்
ராஜபக்சவுக்கு |ள்ள வேலைத் தி பிரேமதாச மற்றும் காமினி பித்த வேலைத் த் தோற்றத்தில் யைக் கொண்டி
ா. ஜயவாதன
ாாதிபதி வேட் க் கொடுத்தது ல. செய்வதற்கு அவர் அவ்வாறு ரசியல் அமைப் தடைவையும் வர யோசித் இரத்த ஆறு சூழ் நிலையில் 5ம் பிரேமதாச ப்பதாக நம்பிய மீது கொண்டி
ருந்த அச்சவுணர்வு காரணமாக சந்தர் ப் பத் தை அவருக்கு வழங்கினார். எனினும் அவர் ஜனாதிபதியின் வெற்றியை அல்ல தோல்வியையே எதிர்பார்த்தார். பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து
பலத்தை பயன்படுத்தவுள்ள வாய்ப்புகளைத் தடுக்க அவர் ஜனாதிபதித் தேர்தல் பெறு
பேறுகள் வெளியாவதற்கு முன்பே பிரேமதாசவுக்கு அறிவிக்காமல் பாராளுமன்றத்தைக் கலைத்தார். தெற்கில் வாக்களிப்பு சதவீதம் மிகக் குறைவான மட்டத்தில் இருந்த நிலையிலேயே பிரேமதாச தேர்தலில் வெற்றி அடைந்தார். சுதந்திரக் கட்சியின் புதிய அரசாங்கம் பதவியேற்பதற்கு இடமளிப்பதை விடுத்து இருந்த பழைய அரசாங்கமே பதவியேற் கும் சூழ்நிலையை உருவாக்கு வதன் மூலம் தமது ஆயதக் கிளர்ச்சியை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நம்பிய ஜே.வி.பியினர். பிரேமதாசவின் வெற்றியை
al
உறுதிப்படுத்த தேவையான சகல நடவடிக்கை களையும் அதிக பட்சம் முன்னெடுத்தனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் மகிந்த ராஜ பக்சவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் என்ற அந்தஸ்தை வழங்கியது
விருப்பத்துடன் அல்ல. மாறாக வழங்காமல் இருக்க முடியாது என்ற காரணத்தினால் அந்த
வாய்ப்பு வழங்கப்பட்டது. சகல
grfī nTTā - GŪ65 2OO7

Page 31
ரணசிங்க பிரேமதாசவை தேசத்துரோகியாக்க அவருக்கு பணமும் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது. த சுமத்தப்பட்டுள்ளது. மகிந்தவுக்கு புலிகளுடன் உடன்
சிறிபதியோ அறியா தந்திரோபாயங்களையும் பயன் பெற்று தரு படுத்தி அரசியலமைப்பை மாற்றி உறுதியளித்திருந் மேலும் அதிகாரத்தில் தரித்திருக் வாக்குறுதி என்று
கும் அவரது கனவை நீதிமன்றத் தின் தீர்ப்பு வெளியாகும் வரை அவர் கைவிடவில்லை. நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அவரது எதிர் பார்ப்பு ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியாகவே அமைந்தது பிரேமதாசவின் ஜனாதிபதித் தேர்தலில் போன்று மகிந்தவின் ஜனாதிபதித் தேர்தலிலும் ஜே.வி. பியினர் மகிந்தவுக்கு அதிகபட்ச ஆதரவினை வழங்கினர். அவர் களின் தந்திரமும் நோக்கமும் ஒரே வகையாக அமைந்திருந்தது. ரணிலின் அரசாங்கத்தை விட மகிந்தவின் அரசாங்கத்தில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள் ளும் நோக்கத்தை இலகுவில் அடைந்து டலாம் என்பதே அவர்களின் நம்பிக்கை.
பிரேமதாச அதிகாரத்திற்கு வந்த பின்னர் ஏற்பட்ட உயர் மட்ட வகுப்பினர் மற்றும் உயர் மட்ட வகுப்பினர் அல்லாதோர் மோதல் நிலை அவ்வாறே தற்போது மீண்டும் தலைத் தூக்கியுள்ளது. உயர் வகுப்பினர் என்ற அந்தஸ்து நிலைக்கு சாதி நிலை மட்டும் செல்வாக்கு செலுத்தாது. வேறு சமூகக் காரணிகளும் இதில் செல்வாக்கு செலுத்தும், உயர் மட்டத்தினருக்கு மகிந்த சரியாக ஆங்கிலம் தெரியாத கிராமத்தான் என்றே தோன்றும்.
பிரேமதாச ஆட்சி முறையில் அவலட்சண நிலைமை காணப் பட்டாலும் நாட்டின் வறுமை நிலையைப் போக்கி வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய ஒரே தலைவராகவே அவர் திகழ்ந்தார். ஆடைத் தொழிற்சாலை வேலைத் திட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் இன்றும் அதன் பலனை கிராமிய இளைஞர் யுவதிகள் அனுபவித்துக் கொண் டுதானிருக்கின்றனர். கிராமிய இளைஞர் யுவதிகள் தமது திருமணத்திற்குத் தேவையான பொருளாதாரங்களை ஆடைத் தொழிற்சாலைகளிலிருந்தே பெறு கின்றனர். சமுர்த்தி நலன் பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாவுக்கு நிரந்தர வைப்புகளைப்
செய்தனர். 2 வைப் புள் ளே வசதிகளைப் டெ அவரது உத்திய தொழில் புரிலே பலன் கிடைத்தது பொது மக்களி தரத்தை உயர் அர்ப்பணிப்புடன்
பிரேமதாச வி( பிரேரணை ந தொடர்ச்சியாக
ஒருவரின் வா! துடன் நாட்டை புத்திசாதுரியத்ை மக்கள் தலைவர் முதலியின் வாழ்
றது. இந்த இ( புலிகளினால் ப(
பட்டனர் என்று
கருத்து நிலவுகி புலிகள் அல் தரப்பினரால் இ நிகழ்த்தப் பட்டி நான் கருதுகின்ே யாயின் புலிக வையில் அவ வகையில் கொ மூன்றாம் தரப்ட என்பதை ஏற்றுக்
ஜே.வி.பி. ர் அனுசரணையில் சிறிபதி ஆ ஆரம்பித்துள்ள போராட்டத்தின் அமையும் என் கூறிவிட முடி காண்பதற்கு மு
ffaf5fŤ O TÍTā — QL65 2OO7
 

ந புலிமுத்திரை குத்தப்பட்டது. புலிகளுக்கு வாகனங்களும் ற்போது மகிந்தவுக்கும் அவ்வாறான குற்றச்சாட்டே படிக்கைகள் ஏதுமிருந்திருந்தால் அதனை மங்களவோ
திருக்க வாய்ப்பில்லை.
வதாக அவர்
தார். அது வெறும்
எதிரிகள் பிரசாரம்
5 ஆயிரம் ரூபா ாருக்கு கடன் ற்றுக் கொடுப்பதே ாகவிருந்தது. சுய வாருக்கு இதனால் 1. அவள் சாதாரண சின் வாழ்க்கைத் த்த அதிகப்பட்ச T செயற்பட்டார்.
ரோத குற்றவியல் டவடிக்கைகளின் மக்கள் தலைவர் ழ்க்கை முடிவுற்ற - நவீனமாக்கும் தப் பெற்றிருந்த லலித் அத்துலத் }க்கையும் முடிவுற் ரு தலைவர்களும் டுகொலை செய்யப்
நாட்டில் பரவலான ன்றது. எனினும் லாத மூன்றாம் ந்தக் கொலைகள் ருக்கலாம் என்றே றன். அது உண்மை ஸ் என்ற போர் ர்களுக்கு ஒப்பான லைகளை நிகழ்த்த ஒன்று உள்ளது கொள்ள நேரிடும்.
னில், சந்திரிகா மங்கள மற்றும் கிய இருவரும் மகிந்த விரோத முடிவு எவ்வாறு ாறு இப்பொழுதே யாது. முடிவினை ன்னர் சுமத்தப்
பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் ஆச்சரியமான ஒற்றுமைத் தன்மை கள் நிலவுவதைக் காண முடிகின் றது. ரணசிங்க பிரேமதாசவை தேசத்து ரோகியாக்க அவருக்கு புலி முத்திரை குத்தப்பட்டது. புலிகளுக்கு வாகனங்களும் பணமும் வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது. தற்போது மகிந்த வுக்கும் அவ்வாறான குற்றச் சாட்டே சுமத்தப்பட்டுள்ளது. மகிந்தவுக்கு புலிகளுடன் உடன்
படிக்கைகள் ஏதுமிருந்திருந்தால்
அதனை மங்களவோ சிறிபதியோ அறியாதிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அதனை அறிந்திருந்த தாகக் கூறுகின்றனர். அது உண்மை
யாயின் அன்று அவர்களுக்கு
அந்த விடயம் ஏன் தவறானதாகத் தோன்றவில்லை? அவ்வாறான கொடுக்கல் வாங்கல் பற்றி மங்கள அறிந்திருந்தாராயின் ஜேவிபியி னரும் அறிந்திருக்க வேண்டும்.
லலித் காமினியின் பிரேமதாச விரோத கிளர்ச்சியில் உயர்மட்ட வகுப்பு என்ற விடயம் முக்கிய காரணியாக செல்வாக்குச் செலுத்தி யது. அந்த மோதல்களுக்கு மத்தியிலும் அரசியல் முறையை மறுசீரமைக் க தேவையான 6L6GT எதிர்கால நோக்கு அவர்களிடம் காணப்பட்டது. அது ஒரு நபரை நீக்கி விட்டு இன்னொருவரை அந்த இடத்தில் அமர்த்தும் போராட்டமாக மட்டும் இருக்கவில்லை. தனி நபர் என்ற விடயத்திற்கு மேலதிகமாக அரசியல் முறைகளை மாற்றும் போராட்டமாகவே அது காணப் பட்டது. அந்த நிலையுடன் ஒப்பிடும் போது இச்சந்தர்ப் பத்தில் மங்கள மற்றும் சிறிபதி உட்பட மகிந்த விரோதச் சக்திகள் மிகவும் பிற்போக்கான மட்டத் திலேயே உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மகிந்தவை மாற்றும் தேவையிருந்த போதிலும் அரசியல் முறையை மாற்றும் தேவையில்லை என்பதையே காண முடிகின்றது. அரசியல் முறையை மாற்றாமல் நபர்களை மாற்றும் நடவடிக்கைகளினால் நாட்டிற்கு நன்மையில்லை. ஒரு சர்வாதிகாரிக்கு பதில் இன்னு மொரு சர்வாதிகாரி பதவியில் அமரும் நிலை மட்டுமே இதனால் ஏற்படும். O
5 |

Page 32
சுனந்த தேசப்ரிய
தந்திர ஊடக இயக்கத்தி
பினரான எமக்கு கடந்த
பெப்ரவரி ஐந்தாம் திகதி நித்தி ரையற்ற இரவாகியது. முன்னாள் ஊடக வ ய லான்ரா ன ல வித் செனவிரத்ன தனது வீட்டிலிருந்து கடத்தப்பட்டதே இந்த நிலை மைக்கு காரணமாகும். அவரது உயிரைக் காப்பாற்ற எடுக்கப்பட வேண்டிய சகல முயற்சிகளையும் நாம் அனைவரும் அன்றைய இரவுப் பொழுதில் மேற்கொண்டி ருந்தோம்.
அந்த இராப்பொழுதில் நித்திரை கலைந்து எழுந்து பொவிசாருடன் உரையாட தயாராகவுள்ள சிவில் சமூக செயற்பாட்டாளரை தேடிக் கொள்ள எம்மால் முடியவில்லை. அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்கார மட்டுமே அன்று எமக்கு உதவினார். இந்த கடத்தல் தொடர்பாக நாம் தொலைபேசிகள் மூலம் அனுப்பிய குறுந்தகவல் களுக்கு பதிலளிக்கக் கூட சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் முடியவில்லை.
வழக்கு விசாரனையின்றி தடுத்து வைக் கப் பட்டுள்ள மலப் பிம பத்திரிகையின் ஊடகவியலா ளே ரான பரமே 3 வா' E ய விடுவிக்கக்கோரி தேசிய ரீதியிலும்
W
சர்வதேச ரீதியி g:ELF cluEUitgitsi துடன் இணைந்து 31ம் திகதி நாட ஒன்றை மேற்ெ பரமேஸ்வரியை கோரும் கடிதங்க தினம் நாட்டின்
அனுப்புமாறு ந ஐம்பதுக்கும் மேற் பற்ற நிறுவனங் இலத்திரனியல் அனுப்பியிருந்தே
위 au Eur TG
கடிதத்தை மூன்று நிறுவனங்கள் மட் யிருந்தன. சர்வ பதினாறு நாடுக g:ILE: Gil Lugu I GITËT இந்த நடவடிக்கை ருந்தன.
ଘat it git, ନଦୀ ଗit # is, it [] சந்தேகத்தின் ே கடந்த பெப்ரவரி பொவிசாரினால் சு பட்டனர். இவர்களி செய்யப்பட்டதன் மரணமடைந்து: மாதத்திற்கு முன்ட வில் இவ்வாறு கை 于虚@画在 卤uf、
பொலிசாரின் து
 
 

W
閘 TI
லும் சர்வதேச சம்மேளனத் கடந்த ஜனவரி b Ellalitical காண்டிருந்தோம். விடுவிக்கக் ளை அன்றைய பிரதானிகளுக்கு ாட்டில் உள்ள பட்ட அரசசார் களுக்கு நாம் கடிதங்களை ாம். எனினும் {{5|Trill ai £175, if, அரச சார்பற்ற டுமே அனுப்பி தேச ரீதியில் ளைச் சேர்ந்த அமைப்புகள் யில் இணைந்தி
"ர்கள் என்ற பரில் நால்வர் ஒன்பதாம் திகதி ட்டுக் கொல்லப் ல் இருவர் கைது
பின்னரேயே
T ETT FT T - IB எல்பிட்டிய து செய்யப்பட்ட கள் இருவர் பாக்கிச்சூட்டில்
屬
贴擅W N
կի
臀
உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு முன்னர் இரத்கமவில் இவ்வாறான இரண்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்த உயிரிழ்ப்புக்கள் குறித்து கேள்வியெழுப்ப மனித உரிமை அமைப்புக்கள் ஒன்று கூட முன்வரவில்லை.
வடக்கு கிழக்கில் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் இவ்வாறே உயிரிழக்கின்றனர். சாவு அவள் களின் அன்றாட வாழ்வாகி
விட்டது. தன்னைக் கொல்வது யார் என்று அறிந்து கொள்ளும் உரிமை கொல்லப்பட்ட வருக்கும் இல்லை. உயரோடிருப்பவர்களுக்கும்
ଶ୍ticu.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் எரிக்கப்பட்ட நிலையில் நான்கு சடலங்கள் அனுராதபுரத்திற்கு அண்மித்தான் இடமொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டன. குருனாகலை கல் கமுவவில் இவ்வாறான சடலமொன்று பெப்ர வரி 6ம் திகதி கண்டுபிடிக்கப் பட்டது. இவை கண்டுபிடிக்கப்பட்ட முதலாவதும் இறுதியானதுமான சடலங்கள் அல்ல, இவ்வாறு கொள்லகளுக்காளாவது எமது நாட்டினர் என்று கூறப்படும் மக்களாவர் அவர்களுக்கு மனித உரிமைகள் இல்லை என்றாகி
சாவை சந்தித்துக் கொணர்டே
அச்சத்திலிருந்து விடுபட்டு உயிருக்கு ஒரு புதிய நாளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும்
காலம் வந்துள்ளது.
|- CO7

Page 33
விட்டது. இது பற்றி எவரும்
பேசுவதும் இல்லை.
இலங்கையில் நிகழும் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாடுகளுக்கு குறைவில்லாத போதிலும் இந்நாட்டு மக்களுக்கு புரியும் வகையில் சிங்கள தமிழ் மொழிகளில் மனித உரிமைகள் தொடர்பில் மாதாந்த அறிக்கை களை வெளியிடும் மனித உரிமை அமைப்புகளும் இங்கில்லை என்றே கூற வேண்டும்.
நாட்டில் வன்முறைச் சூழல் நிலவு கின்றமை உண்மையே அரசாங் கமும் புவிகளும் அறிவிக்கப் படாத மாபெரும் போரில் ஈடு பட்டுக் கொண்டிருக்கின்றமையும் உண்மையே புத்தத்தின் பேரில் புலிகளும் அரசாங்கமும் அனைத் துவித அடக்கு முறைகளையும் நியாயப்படுத்திக் கொண்டிருக் கின்றமையும் உண்மையே. புவி களின் முதல் தேவை ஈழமாகும். இரண்டாவதே உரிமைகளாகும் அரசாங்கத்தின் முதல் தேவை நாடு
| L
அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியினதும் பின்னணியில் புலிகள் நேரடியா கவும் மறைமுகவாகவும் உள்ளனர் என்று அரசாங்கத்தின் முக்கியஸ் தர்களில் ஒருவரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக் கின்றார். இதன்படி அரசாங்கத்தின் எந்தவொரு செயற்பாட்டிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை களுக்கு இடமில்லை. ஏனெனில் இவ்வாறான நடவடிக்கைகளை புலி களுடன் தொடர்புபடுத்தி அவமா னப்படுத்தவும் தண்டனைக்குட் படுத்தவும் முடியும்,
நாம் இவற்றுக்கு எதிராகவே சிந்திக் கின்றோம். அதாவது உரிமைகள் பாதுகாக்கப்படாத போது மக்களுக் கும் பாதுகாப்பில்லை. இதனால் உரிமைகளை இரண்டாம் இடத் திற்கு தள்ள நாம் இனங்கப் போவதில்லை,
லலித் செனவிரத்ன கடத்தப்பட்ட அன்றைய தினத்திலேயே புகை பிரத தொழிற்சங்கத்தின் அக்குணு பத்திரின் கயின் இரு செயற்பாட்டா ளர்களான சிசிற பிரியங்கர மற்றும் நிகால் சேரசிங்க ஆகியோரும் கடத்திச் செல்லப்பட்டனர். ஜனநா யக நாட்டில் சட்டத்தினால் அமுல்படுத்தப்படும் செயற்பாடுக
ளைக் கருத் LJ&JTË, E TITLIDITE படும் 匣一 இவ்வாறான கL
சுதந்திர ஊட நாம் இந்த மூன் #:୩ଜୀTL|d ଗliଶr தோம். அவர் பட்டிருந்தால் -Shquit $ଶମ ଶt
கேட்டுக் கொன்
ஆயுதப் போ அதிகாரத்தைக் கையைக் கொ துவக் கொள் இயக்கத்தின் ட புவிகளுடன் !
படுபவர்கள்
蠶 வன்ெ புரிந்துள்ளனர்
மூன்று நப கொனர் டதா தெரிவித்திருந்:
இவ்வாறான கு நடுபாகத்தில் இவர்கள் கை: எனினும் இ இந்திய உ
தயவில் அணி பட்டனர். இ தற்போது ஆே ஈடுபட்டுள்ளன பதவிகளையும் றனர்.
தற்போது இந்த
UFFIẾla FIT LITTĪTĒ — 5 DEC 2 CXC) W
 

திற் கொள்ளாது 5 மேற்கொள்ளப் வடிக் கைகளே உத்தல்களாகும்.
க இயக்கத்தினரான ாறு கடத்தல் சம்பவங் ள்மையாகக் கண்டித் கள் கைது செய்யப் நீதிமன்றத்தில் -R. E TITE (5LD TEJLI. ன்டோம்
ராட்டத்தின் மூலம் கைப்பற்றும் நம்பிக் ண்ட புதிய காலனித்
|ங்காளர்கள் என்றும், இணைந்து செயற்
என்றும், தெற்கில் சயல்கள் பலவற்றை
என்றும் அந்த ர்களும் ஏற்றுக் F -g| IT AF TITE AF LÊ $து.
நழுக்கள் 1980களின் ஆரம்பமானது. து செய்யப்பட்டனள், றுதியில் இலங்கை டன் படிக் கையின் பள்கள் விடுவிக்கப் இவர்களில் சிலர் லாசனை பணிகளில் ர். சிலர் அமைச்சுப் வகித்து வருகின்
தொழிற்சங்க ஊடக
செயற்பாட்டாளர்கள் தொடர்பாக வெளிப் படுத் தப் பட்டுள்ள விடயத்தின் காரணமாக நாம் அவர்களை கடத்திச் சென்ற போது வெளியிட்ட அறிக்கையும் குற்றச் சாட்டிற்குள் ளா குமா? நாம் அவர்களின் ஆயுத இயக்கத்தின் பங்காளர்களாகின்றோமா?
மகிந்த ராஜபக்சவின் கடந்த காலம் மகிந்த ராஜபக்சவும் 1988-80 களில் எம்முடன் இணைந்து அக்கால கட்டத்தில் நிகழ்ந்த இவ்வாறான கடத்தல்களுக்கு எதிராக செயற் பட்டு வந்தார். மனித உரிமைகள் இயக்கங்களுடன் இணைந்து மகிந்த ராஜபக்ச தெற்கில் தீவிரவா தத்தை அடக்கும் பேரில் நிகழ்ந்த கடத்தல் சம்பவங்களையே
اiff #Lا
* 7. WIKI
அவ்வாறு எதிர்த்து செயற்பட்டாள். இவ்வாறான கடத் தன் களை கண்டித்து அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி கட்டியெழுப் பப்பட்ட அன்னையர் முன்னணி போன்ற இயக்கங்களின் ஊடாகவே ஜனாதிபதி பதவியை நோக்கிச் சென்ற பாதைக்கு தேவையான பிரசித்த நிலையை மகிந்த ராஜபக்சவுக்கு பெற்றுக் கொண்டார். கடத்தல்களாகட்டும் அல்லது பொதுவாக மனித உரிமைகள் மீறப் படுவதாகட்டும், ஆயுத இயக்கங் களினாலாயினும் அரசாங்கத் தினாலாயினும் இவ்வாறு கடத்திச் செல்லப்படும் நபர்களின் அரசியல் செயற்பாடுகளைக் கருத்திற் கொள்ளாது அவற்றுக்கு எதிர்ப்பு காட்டும் வழமை இங்கு உண்டு. இந்நாட்டின் எந்த அரசியல்
55

Page 34
கட்சியாகட்டும் அவை எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது இவ்வாறான
எதிர்ப் பைக் காட்டியுள்ளன. கட்டியெழுப்பியுள்ளன.
எனினும் திடமான அடிப்படையின் கீழ் சட்டத்தின் கட்டுப்பாட்டின் படி செயற்படுமாறு கோரி கடத்தல் களுக்கு எதிராகவும் காணாமற் போதல்களுக்கு எதிராகவும் இந்நாட்டின் சில மனித உரிமை அமைப்புகளில் ஒரு சிலர் மட்டுமே செயற்பட்டுள்ளனர். இன்று பெரும்பான்மையான மனித உரிமை அமைப்புகள் ஆழ்ந்த நித்திரையில் உள்ளன. ஊடகத் துறையிலும் இன்று பொதுவாக கவலைக்குரிய அமைதி நிலையே காணப்படுகின்றது. அன்று மனித உரிமைகளை தமது கொடியாக சுமந்து கொண்டு செயற்பட்ட ஊடகத்துறை இன்று அர்த்தமற்ற மெளன நிலையில் ஆழ்ந்துள்ளது. அந்த தொழிற்சங்க ஊடகவிய லாளர்களின் கடத்தல் தொடர்பா கவும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சுதந்திர ஊடக இயக்கத்தினரான நாம் எடுத்த நரி லைப் பாடு களை மனித உரிமைகள் மற்றும் இந்த வரலாற்று அனுபவங்களின் அடிப்படையி லேயே நாம் பாதுகாக்கின்றோம்.
உண்மையான சவால்
ஜனநாயக சமூகத்தில் ஒழுக்க விழுமியங்களைக் காப்பாற்றும் உண்மையான சவால் நிலை ஏற்படுவது சமாதான காலத்தில் அல்ல. ஜனநாயகம் அற்ற சக்திகளைச் சந்திக்கும் போதே உண்மையான சவால் நிலை ஏற்படுகின்றது. இதனால் எந்த நிலையிலும் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள்,
கொலைகள் ( கண்டிப் பதற்கு சக்திகளுக்கு
ஆனால் துரதி அவவாறான ச அரிதாகி விட்டன
மகிந்த ராஜபக்ச டன் இணைத இல்லையா என்ற உண்டு. அதாவது மக்களுக்கு புலிக இல்லையா எ மேற்கொள்ள நேர் இதுவாகும். தற் சற்று மாற்றமடைர் தரப்பா அல்து தெரிவை மேற்ெ படுத்தும் புதிய
தோன்றியுள்ளது.
எமது நாட்டில் ப மீறப்படுவதற்கு
விடயமாகும். அ சும் அரசாங்கமும் மயமாகியிருப்பத் மும் இந்த யுத் எமது செயற் கோணத்தை ெ கொள்ளுமாறு எம் படுத்தும் அடிப் ப
அனைவருக்கும்
உண்டு என்ற ம நோக்கில் செய வேறு தெரி வன்முறைகளுக் துவித மனித உரி கும் எதிரான நீ தெரிவாகும். ( சமாதானம் என்ப என்று அர்த் கொள்ளவும் ! வாய்ப்பு ஏற்படு
54
 

என்பனவற்றை ஜனநாயக உரிமையுண்டு.
、令具莎鞋食菲 ساب{(6زp
க்திகள் இன்று
வின்படி அவரு லா அல்லது தெரிவு மட்டுமே வடக்கு கிழக்கு ளுடன் இருப்பதா ன்ற தெரிவை ாந்தது போன்றதே போது நிலைமை ந்துள்ளது. கருணா நாமா என்ற காள்ள கட்டாயப் பலாத்கார நிலை
மனித உரிமைகள் யுத்தம் பிரதான ரசியலும் பொலி தற்போது யுத்த தறகான காரண த பின்னணியே. பாடுகளுக்கான தெரிவு செய்து >மைக் கட்டாயப் டையும் அதுவே.
gLD D_flc)Lð86ir னித உரிமைகள் ற்படும் எமக்கு வும் உணர் டு, கும் அனைத் ரிமை மீறல்களுக் லைப்பாடே அத் இலங்கை யில் து மனித உரிமை தப் படுத் தக் இதனால் எமக்கு கின்றது. அதற்கு
இன்று பெரும்பான்மையான மனித உரிமை அமைப்புகள் ஆழ்ந்த நித்திரையில் உள்ளன. ஊடகத் துறையிலும் இன்று பொதுவாக கவலைக்குரிய அமைதி நிலையே காணப்படுகின்றது. அன்று மனித உரிமைகளை தமது கொடியாக சுமந்து கொண்டு செயற்பட்ட ஊடகத்துறை இன்று அர்த்தமற்ற மெளன நிலையில் ஆழ்ந்துள்ளது.
இரையாவது யார், அதனை மேற் கொள்வது யார் என்பதை கருத்திற்
கொள்ளாது மனித உரிமைகள் தொடர்பாக எம்மால் போராட (LPlquissgl.
இவ்வாறான காலகட்டத்தில் சுதந் தர ஊடகத் துறை யை முடிவாகக் கருதாது ஜனநாயகத் தின் பரந்த செயற்பாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகவே கருத வேண்டும். ஆனால் இவ்வாறு பரந்த வகையில் செயற்படும் மனித உரிமை அமைப்பு இன்று இந்நாட் டில் இல்லாததே பிரச்சினையாகும்.
இன்று நாம் எதிர்நோக்கும் சவாலும் இதுவே. இந்த சவாலை தனித்து சந்தித்து வெற்றி கொள்ள முடியாது. ஆயினும் யுத்தத் தினாலும் அரசியலினாலும் பிரிக்கப்பட் டுள்ள எமது சமூகத்தின் சிவில் சமூகம் இவற்றை விட மோசமாகப் பிரிந்து போயுள்ளது.
2006ஐ தோற்கடிக்கும் வகையில் 2007ம் ஆண்டு யுத்த ஆண்டாகி யுள்ளமை குறித்து தற்போது எவரும் ஐயம் கொள்ளலாகாது. இந்த ஆண்டு மென்மேலும் வன்முறைகள், அடக்கு முறைகள், கருத்துக் களை மதிக் காமை, கொடூரங்கள் நிகழும். மரணங் களை கணக்கெடுக்கும் நிகழ்வுக ளுக்கு அப்பால் சென்று வாழ்க்கை யை உயிராக மதிப்பதற்கு எமக்கு புதிய ஆரம்பம் ஒன்று அவசியமா கும் 1990களின் சொற்களில் கூறுவதாயின் சாவை சந்தித்துக் கொண்டே அச் சத்திலிருந்து விடுபட்டு உயிருக்கு ஒரு புதிய நாளை ஏற்படுத்திக் கொடுப்பதற் கான நடவடிக்கைகளில் ஈடுபடும் காலம் கனிந்துள்ளது. O
சரிநிகா மாச - ஏப்ரல 2007

Page 35
ԱDCE)
G3gGODGoo3 Lg
լ յlլIւIII
କନ୍ଧ ଉତ୍ପ l # !! தோட் டத
தொழிலாளர்கள் ஊதிய
உயர் வுகோரி நடாத்திய வேலைநிறுத்தப் போராட்டம் அதன் இலக் கை அடைய முன்னரே தொழிற்சங்கங்களின் நேர்மையற்ற போக்காவ் முடிவுக் குக் கொண்டு வரப்பட்டது. எனினும் அப் போராட்டம் தொழிலாளர்கள் சுயமாகக் கள் மிறங்கத் தயாராகி விட்டதை மிகவும் தெளிவாக உணர்த்தி புள்ளது.
தொன்ைடமானின் ளைத் தொடர்ந்து
மாதம் முதலாம் GLn 5 GTT (GLI (8ւյTIT Tւ ւ լք T&: தோட்டத் தொ இந்தத் தொழிற்சா 300ரூபா மொத்த டிசம்பர் 4ஆம் தி அளவிலான் :ே (ŠLITTLLITF L அனுசரிக்க மு ஒப்பந்தத்தில்
தொழிற்சங்கங்கள் it clai LTTT
Fī T JIī 2C”
 

வேண்டுகோ கடந்த டிசம்பர் திகதி முதல் 32 செப்பும் ஆரம்பித்த ழிலாளர்களின் ங்கப் போராட்டம் சம்பளம் கோரி கதி முதல் முழு வல்ை நிறுத்தப் மாறியது. இதை டியாத கூட்டு கைச் சாத்திட்ட தொழிலாளர் ட்டத்திலிருந்து
ஒதுங்கி நின்றன. இவ்வேலை நிறுத்தப் போராட்டம் அனைத்துத் தோட்டங்களுக்கும் பரவியதுடன், ஆங்காங்கே தொழிலாளர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடத்தலாயினர். இவற்றைத் தொழிலாளர்கள் சுயமாகவே செய்தனர். தொழிற் சங்கங்களின் கண்மூடித்தனமான போக்குக் கண்டு தொழிலாளர்கள் கொதித்தெழுந்தனர். தங்களது போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்காது தங்கள் சந்தாப்பனத்தி லும் அமைச்சுப் பதவிகளுடனான சுகபோக வாழ்க்கையிலும் மட்டு மே குறியாக இருக்கும் ஆறுமுகன் தொண்டமான் என்று கூறி அவரது கொடும்பாவியை பல இடங்களி லும் தீயிட்டுக் கொழுத்தினர். இது மலையக தொழிற்சங்கப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனை எனலாம். தோட்டத் தொழிலாளர்க எளின் பெரிய தொழிற்சங்கத்தலை வர் எனக் கூறிக் கொண்டு அத் தொழிலாளர்களின் போராட்டத்து க்கு ஒத்துழைக்காத தலைவரின் கொடும்பாவியை எரித்து மக்கள் தங்கள் எதிர்ப்பை முதற் தடவை யாக வெளிக்காட்டி நின்றனர்.
இவ்வாறு தொழிலாளர்களின் போராட்டம் சக்திமிக்கதாய் மாற்ற மடைந்து வருகையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற் சங்கங்கள் குறிப்பாக டிவிசென்னன் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி நிகாம்பரம் தலைமையி லான தொழிலாளர் தேசிய சங்கம் என்பன தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி ஒத்துழைப்பு நல்கிய தருணத்தில் தான் மலையக மக்கள் முன்னணி பின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரனும் இவர்களுடன் இணைந்து கொண்டார். வழமை யாகவே வாக்குறுதிகளை அள்ளி வீசக் கூடியவள் இவர் என்ற அபிப்பிராயம் பொதுவாகவே உணர் டு பெயரளவிலாவது அமைச்சராக இருப்பதை விரும் பும் இவர் எவ்விதத்திலும் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவ ரல்,
55

Page 36
மக்கள் போராட்டம் தங்கள்கை களை மீறிப் போய்விடக் கூடாது என எண்ணிய சந்திரசேகரன் தலை மையிலான மலையக மக்கள் முன்னணியினர் மக்கள் வழி நடத் திய போராட்டத்திற்கு இடைநிலை யில் தலைமை கொடுக்க எண்ணி தங்கள் செயற்பாடுகளை முன்னெ டுத்தனர் சந்திரசேகரனின் முன்னெ டுப்புகளை மலையக புத்திஜீவிகள் மிகுந்த அவதானத்துடனேயே நோக்கினர். ஏனெனில், இவரது கடந்த காலக்காட்டிக் கொடுப்புகள் பற்றிய அனுபவம் அனைவரையும் சிந்திக்க சிறைமீண்ட இவர் 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றி பெற்று அன்று யார் அரசாங்கத்தை அமைப்பது என்பதில் தீர்மான சக்தியாக மலையக மக்கள் முன்ன னி இருந்த போது ஆறு அம்சக் கோரிக்கையை முன் வைத்து பிரதியமைச்சரான பிறகு அக்கோரி க்கைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. பிறகு மாறி மாறி வந்த அரசாங்கங்களில் தொண்ட மானைப் போன்றே அமைச்சரான சந்திரசேகரன் வடக்குக் கிழக்குத் தமிழ் அரசியற் கைதிகள் விடுதல்ை கோரி சிறைச்சாலைக எளில் சாகும்வரை உண்ணா விரதம் இருந்த போதெல்லாம் அரசாங்கத் தின் பிரதிநிதியாக உன்னாவிரதப் போராட்டக் கைதிகளைச் சந்தித்து விடுதலைக்கான உறுதிமொழி களைக் கொடுத்து போராட்டத்தை முடித்து வேத்த போதும் இது வரை யில் இக் கைதிகளில் ஒருவர் கூட விடுதலை செய்யப்படாத பரிதாப நிலையே காணப்படுகிறது.
மேலும் 2000ஆம் ஆண்டு சம்பள உயர்வுப் போராட்டத்தின் போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமா லுடன் கைகோர்த்து தொழிலாளர் போராட்டத்தைக் காட்டிக் கொடுத் தார். அதே போன்றே மேல் - கொத்மலை நீர் மின்வலுத் திட்டத் திற்கு எதிராக தலவாக்கலையில் இளைஞர் குழுவொன்று சாகும் வரை உண்ணா நோன்புப் போராட் டத்தை முன்னெடுத்த போது அரசாங்கத்தின் சார்பில் பொய் வாக் குறுதிகளைக் கொடுத்து அப்போராட்டத்தை முடித்து எவத்து மலையகத்தில் இடம் பெறும் போராட்டங்கள் தமது தலை மைத்துவத்தையும் மீறிப் போகா மல் பார்த்துக் கொண்டார். இதேவே ளையில் மக்கள் விடுதலை முன்ன
வைத்திருந்தமையே!
கணியின் பாரா;
ILL தலைமையில் சத்தியாக்கிரகப் முன்னெடுத்தன LE LI LEEFT பாளர் தேசிய தொழிலாளர் ஐ TTL முதEா துடன் மேற்கெ அனைத்தும் முடிந்தன.
இதனையடுத் தொழிற் சங்கத தொழில்அமைச் விரத்னவுடன் தின. இதன் ே LihÈLMIGITGITIH TE டைச் சம்பளத் ரூபா மொத்த
வைத்தது ஆல் கள் தங்கள் ே ILITG Gu Caug தைத் தொடர்ந்த
இது ஒருபுறம் குழுவொன்று பலவீனப்படுத் பில் அதிகாரத்
தில் இறக்கப்பட் வாக்கலையில் போராட்டத்தில் மக்கள் முன்னர் ଶ୍ରେ:୩LITEF | [iୋମନା!!!!. னித் தலைவர்
சேகரனின் அணு
55
 

ரூமன்ற உறுப்பினர்
ஹட்டன் நகரில் போராட்டத்தை ர். இதனிடையே முன்னணி தொழி சங்கம், இலங்கை ஐக்கிய முன்னணி ரிமார் சம்மேளனத் ான்ட பேச்சுக்கள்
தோல்வியிலேயே
து மேற் குறித்த 35 CY) GLÜCYN LLOF GITT சள் அதாவுடசென பேச்சுக்களை நடத் பாது முதலாளிமாள் 30 ரூபா அடிப்பு துடன் கூடிய 250 FL POLJETTIGS g (LPGÖT Tால் தொழிலாளர் Tiflirama, LIT.I.T 300 ண்டிப் போராட்டத்
it.
ருெக்க சர்வமதக்
போராட்டத்தைப் நும் நடவடிக்கை ਸੁਪੀ
டது. இக்குழு தல
சத்தியாக்கிரகப் ஈடுபட்ட மலையக Eரியின் பாரதிதாச க மக்கள் முன்ன பெரியசாமி சந்திர லுகியது. இச்சள்வ
மத குழுவுக்கும் பிரதித்தொழில் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு மிடையே நெருங்கிய தொடர்பிருட் பதாகக் கூறப்படுகிறது.
இத் தொடர்பின் ஊடாக பிரதித் தொழிலமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழு தொழிலாளர் களை சந்தித்து முதலாளிமாள் சம்மேளனத்தின் சார்பான கருத்துக் களை எடுத்துரைப்பதற்கும், தொழி லாளர்களை வேலைக்குச் செல்லு மாறு கட்டாயப்படுத்துவதற்கும் ஹட்டன் சென்றது. அங்கு மேர்வின்சில்வா தொழிலாளர்க ளைப் பணிக்குத் திரும்புமாறும், ஜனாதிபதி ஆனைக்குழு மூலம் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் கூறினார். ஆனால் தொழிலாளர்கள் மேர்வின் சில்வா வின் கருத்தை நம்பத்தயாராக இருக்கவில்லை. இதே மேர்வின் சில்வா தான் முன்னர் ஒரு பொழுது மலையகத் தமிழர்களை மிகவும் கீழ்த்தரமாகப் பேசியவர், மேர்வின் சில்வா தொழிலாளர்களின் கேள் விக் கனைகளுக்குப் பதிலளிக்க முடியாது கொழும்பு திரும்பினார்.
இதனைத் தொடர்ந்து தன்னை
இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவ ரெனக் கூறிக் கொள்ளும் தொழில மைச்சர் அதாவுட செனவிரத்ன வெளிப்படையாகவே முதலாளி மார் சம்மேளனத்தின் நிலைப்பாட் டை ஆதரித்து கருத்து வெளியிட் டார். இதனிடையே சர்வமதக் குழு
T - ,

Page 37
இப் போராட்டத்தை தோல்வி |ll a୩ l– | | # 'g' + 4] ଶll # [[" + T। ଶୀ அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு களத்தில் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது. இக் குழுவிற்கு தொழிலமைச்சின்
LLTGT சீர்வாதம் இருந்தது. ஆனால் இக்குழு தொழிலாளர்கள் பக்கம் நிற்பதாகக் காட்டிக் கொண்டது.
இவை அனைத்திற்கும் முத்தாய்ப் பாய் இன்னொரு விடயமும் நடந்தேறியது. தங்களை மலையகத் தின் பெரிய தொழிற்சங்கமெனக் கூறிக் கொள்ளும் இலங்கை தொழி வாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலை மையில் கொட்டகலையிலுள்ள காங்கிரஸ் தொழிலாளர் நிலையத் Eli (Congress LabourFoundation - CLF) தோட்டத் தலைவர்களுக்கு விருந்துபசாரம் நடந்தது. இதன் போது அங்கு கூடியிருந்த தோட்டக்கமிட்டித் தலைவர்களிடம் பேசிய ஆறுமுகன் தொண்டமான், முதலா ஒளி மார்
பெரும் குறையாக டது. இக்கட்டத்தில் மக்கள் முன்னணி பெரியசாமி சந்திர வழமையான காட் துரோகத்தனத்தை கேற்றினார். தொழில் தலைவரதும் ஒத் கோராது முன்னெடு திற்கு தானே தலை கக்காட்டிக் கொன் தொழிலாளர் காங் ஆறுமுகன் தெ கடிதமொன்றை எ கடிதத்தில் தனது பையும், தொண்ட ழைப்பையும் கோர் யில் விழுந்தார். இ சந்தர்ப்பத்திற்காகக் டிருந்த இலங்கை காங்கிரஸ், ஐக் கட்சியின் இலங் தோட்டத் தொழி தொழிற்சங்கக் கூ என்பன வாய்ப்டை மறுதினமே டிசம்ப
சமீ மேளனம் ரி * SAWIS கொடுக்க இனங் A கியுள்ள 250 ரூபா MAI மொத்த சம்பளத் ர் தை" ஏற் றுகி 'இந்ர்ே:MN கொண்டு அனை இந் శొ ፵ቕo Wዽ த்துத் தொழிலாளர் தி:யூரி களையும் பணிக் .ே ჭერზე, M குத் திரும்பு இருந்ாடி LI) IT Esi , -95 II AII
கான் துாண்டுதல் களை தோட்டக் கமிட்டி தலைவர் செ ய ய வேணி டுமென் நும் மிகவும் கன் டிப்புடன் கேட்டுக் கொண்டார். இதன் ஒரு வெளிப்பாடா கலே ஹட்டன் - செனன் தோட்டத் தில் சில தொழிலாளர்கள் பணி க்குத் திரும்ப எடுத்த முயற்சி ஆகும். இம் முயற்சி ஏனைய தொழிலாளர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இவ்வாறானதொரு சூழவில் தொழிலாளர்களின் 300 ரூபா கோரிக்கையுடனான போராட்டம் பல தடைகளையும் மீறி முன்னெ டுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இப் போராட்டம் முன்னெடுப்பில் தகுதி வாய்ந்த ஒரு தலைமை இல்லாதிருந்தது
ஜனாதிபதி தன: Lਸ਼।
#fffll digit&tit##ll fit இரண்டு வருட கா ஒப்பந்த மொன்
இதில் இதொ.கா
தனவென் ஆறுமு மான், இதேதோ வேலாயுதமும்
கூட்டுக் கமிட்டி ச னும் கைச்சாத்திட்ட
இப்புதிய கூட்டு ஒ
|-
 
 
 
 
 
 
 
 
 

வே காணப்பட் FEITET LDIGT FÖLJE பின் தலைவர் சேகரன் தனது டிக் கொடுப்புத் மீண்டும் அரங் ாளர்கள் எந்தத் துழைப்பையும் த்த போராட்டத் மை தாங்குவதா டு, இலங்கைத் கிரஸ் தலைவர் 1ன்ைடமானுக்கு ழுதினார். இக் து இயலாமை மானின் ஒத்து அவள் காவடி ல்வாறான ஒரு காத்துக்கொன் தொழிலாளர் கிய தேசியக் கை தேசியத் gu:Ta:ITIT 3 [i]&lf,
ட்டுக் கமிட்டி
நழுவவிடாது ர் 19ஆம் திகதி
மையில் அலரி முதலாளி மார் மீண்டுமொரு லத்திற்கு கூட்டு றச் செய்தனர். சார்பில் அதன் கன் தொண்ட தொச சார்பில் தொழிற் சங்கக் ார்பில் இராமநாத _GETT.
:ப்பந்தம் மூலம்
அடுத்து வரும் இரண்டு ஆண்டு களுக்கு எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்பட மாட்டாது. மேலும் அடிப்படைச் சம்பளமாக நாளொன் நுக்கு 10 ரூபாவும் வேலை வழங்கப்படும் மொத்த நாட்களில் 75வீதத்திற்கு மேல் தொழிலுக்கு சென்றால் நாளொன்றுக்கு 70 ரூபாவும் தேயிலை விலை அதிகரி ப்பிற்கேற்ப நாளொன்றுக்கு 20 ரூபாவும் என மொத்த நாட்சம்பளம் 280 ரூபாவென இனங்கப்பட்டுள்ள துடன், மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ தேயிலைக் கொழுந் திற்கு 3 ரூபா வழங்கப்படுமென வுேம் இணங்கப்பட்டுள்ளது.
அடிப்படையில் இதுவொரு ஊதி Li Gu Lour (Wage Structure) மட்டுமே ஒழிய ஊதிய கொடுப்ப 6T (Wage Payment) gigal ஏனெனில் யாருக்கும் நிச்சயமாய் நாளொன்றுக்கு 280 ரூபா மொத்த ஊதியம் கிடைக்குமென உறுதி பாகக் கூற முடியாது. ஆனால் இக் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள ஒரு 母 T垩 压山 F GT விடயமெதெனில் முதற் தடவையாக தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களு க்கு சமஊதியம் வழங்குவதற்கு இனக் கப் பாடு கானப்பட்டுள்ள  ைம ய ர கு ம . இதற்கு முன்னர் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களு க்கு தேயிலைத் தோட்டத் தொழி a Titir,313l cluவும் குறைவான ஊதியமே வழங் கப்பட்டு வந்துள்
பிரதான தொழிற் சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்ட போதிலும் தொழிலாளர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. கூட்டு ஒப்பந்தங்களின் பின்னர் தொழிற்சங்கங்களுக்கு எதிரான தமது எதிர்ப்பைப் பல வழிகளிலும் வெளிக்காட்டி நின்றனர். இந்நிலை யில் போராட்ட காலத்தில் மக்களு டன் இருப்பதாக முகம் காட்டி நின்ற சென்னன் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி திகாம்பரம் தலைமையி லான தொழிலாளர் தேசிய சங்கம்,
དུ7

Page 38
பெசந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன தொடர்ந்தும் தொழிலாளர் களுக்கு ஆதரவளிக்க முடியாத நிலையில் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறு வேன் டிக் கொண்டன. இது உண்மையில் இச்சங்கங்களின் இயலாமையை யும், திட்டமிட்டுச் செயற்பட முடியாத தலைமைத்துவ வெற்றி டத்தையுமே வெளிக் காட்டி நின்றன. மேலும் ஒருபடி மேலே சென்று அமைச்சரான பெசந்திர சேகரன் தனது வழமையான ஏமாற்றுப் பாணியில் "மலையக
மக்களின் அனைத்துப் பிரச்சினை
கள் பற்றியும் ஆராய்வதற்கு ஜனாத பத ஆனைக் குழு வொன்று உடனடியாக அமைக்கப் படுமெனவும், அதற்கு ஜனாதிபதி முழு அளவில் இனங்கியுள்ளதாக
வும்" அறிவித்தார்.
ஆனால் இன்று மாதங்கள் பல கடந்த நிலையிலும், ஜனாதிபதி
ஆனைக்குழு அமைக்கப்படுவதற கான் எந்த அறிகுறியும் தென்படாத நிலையில் இதுவும் பெசந்திரசேகர னின் வழமையான நிேைவறாத வாக்குறுதிகளில் ஒன்றாகவே அமைந்துவிடுமென தொழிலாளர் கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதில் இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த
ஒப்பந்தத்தில் அனைத்துத் ே தலைவர்களும் சங்கம் தவிர இ
LT. என்பது தான்.
கூட்டு ஒப்பந்த B தொழிற் சங்க சந்தாவை 50
ருபாவரையில் பேசி வருகின் புறத்தில் பெ தொழிற்சங்கங்க வகிக் காத ெ ଶtଶfff|#ffff|#ges,
மேல் என்பது iFiCELD&TGT a புலனாகின்றது. E|T, LTնքեleլյլ :ք என்பவற்றில் இருந்தோள் பெ விடுதலை மு ஏனைய புதிய
g|El EEE GLITE IT யை மாற்றி வ முடிகிறது.
மே தினத்தை நாளாக மாற்றி
மலையக தெr உண்மையில் ெ அக்கறை இரு வில்லை. தொழி களின் அரசியல்
5.
 

கையொப்பமிட்ட தொழிற்சங்கங்களும் ஐ.தே.க. தொழிற் SEITSYTLLU -EALTFITTE, FFFF |isotita, el_fftଶୀtଶtit
ம் கைச்சாத்திடப்பட் றைய நிலையில் ங்கள் மாதாந்த
ரூபாவிலிருந்து 70 அதிகரிப்பது பற்றிப் றன. ஆனால் மறு ருந்தோட்டத்துறை 3ளில் அங்கத்துவம் தாழிலாளர்களின் 20 சதவீதத்திற்கு
தொழிலாளிமாள் 1ளியீடுகளிலிருந்து அத்துடன் இ.தொ. மக்கள் முன்னணி அங்கத்துவர்களாக ருமளவில் மக்கள் ன்னணி மற்றும் சிறு சங்கங்களில் ாய் உறுப்புரிமை ருவதையும் அறிய
நயே களியாட்ட
விட்ட இன்றைய ாழிற்சங்கங்களுக்கு தாழிலாளர்கள் மீது ப்பதாகத் தெரிய விற்சங்கத் தலைவர் அபிலாஷைகளை
ஈடேற்றிக் கொள்வதற்கான ஒரு மார்க்கமாகவே இன்று பெருந் தோட்டத்துறைத் தொழிற்சங்கங் கள் செயற்படுகின்றன. கூட்டு ஒப்பந்தங்களுக்கான பேச்சுவார்த் தைகளுக்குக் கூட முதலாளிமாள் சம்மேளனத்தினர் முழுமையான தயாரிப்பு நிலையிலேயே வருகின் நனர். ஆனால் பெருந்தோட்டத் துறைத் தொழிற்சங்கங்கள் போது மான தயாரிப்புகள் இல்லாமலேயே பேச்சுக்களில் கலந்து கொண்டன.
இம் முறை கூட ஆரம்பத்தில் 195 ருபா அடிப்படைச் சம்பளமும் 295 ரூபா மொத்த சம்பளமுமென அனைத்து தொழிற்சங்கங்களும் இனங்கி பொதுக் கோரிக்கையாக முன் வைத்த போதும், அதற்கொரு அடிப்படை இருக்கவில்லை. பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளரும் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான விஜயசந்திரன் மட்டுமே இம் முறை பேச்சுக்களின் போது சில புள்ளி விாரங்களுடன் வந்ததாகவும், அவையும் கூட பொருளாதார புள்ளி விபரங்களே அன்றி பேச்சுக்களில் தாக்கத்தினை செலுத்தக் கூடியளவில் இருக்க வில்லை எனவும் சொல்லப்படு கிறது.
இவை அனைத்தும் ஒரு முக்கிய விடயத்தை உணர்த்திச் செல்கிறது. அதாவது மலையகத் தோட்டத் துறையில் தொழிலாளர்கள் பால் உண்மையான அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படக் கூடிய தொழிற் சங்கங்களின் தேவையும், அவசியமும் மிகவும் அவசரமாகத் தேவைப்படுவதாகும். தொழிலாளர் களை தங்கள் அரசியல் சுயநல தேவைகளுக்குப் பகடைக்காய்களாகப் பயன்படுத் தாத அவர்களின் உரிமைகளுக் காகக் குரல் கொடுக்கக் கூடிய திறமையுள்ள தலைமைத்துவத்தை யே இன்று மலையகத் தொழிலாளர் கள் வேண்டி நிற்கிறார்கள் சமூக சிந்தனை கொண்ட மலையக புத்திஜீவிகள் மற்றும், உன்மையாக உழைக்கும் தொழிலாளர் வர்க்க மும் இணைந்த கூட்டுத் தலைமைத் துவத்தால் மட்டுமே இந்தத் தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்ப முடியும் இல்லாவிட்டால் தொடர்ந்தும் மலையக தொழிலாளர் வர்க்கம் இன்றுள்ள தொழிற்சங்கத் தலைமைகளால் ஏமாற்றப்படுவது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிடும்.
O
Tiffat IT LITTET — JUST 2 CXCOW

Page 39
முஸ்லிம்காங்கிரஸின் அரசியல் மரணம்
புதிய அரசியல் எழச்சி அவசியமாக்கியுள்ளது
சிராஜ் மழ்ைஹர்
Crủ Cụ| Lñ BIR TİB. EF;' ], gü
முஸ்லிம் அரசியலில்
பெற்றிருந்த மைய இடம் மெல்ல மெல்ல தளர்ச்சிய டைந்து வருகிறது. 90களின் நடுப்பகுதியில் அது பெற்றி ருந்த உச்சகட்ட வளர்ச்சியில் மிகப்பெரிய தொய்வு நிலை ஏற்பட்டிருக்கிறது. அதற்கான குறிப்பான காரணங்களை ஆராய்வதுடன், புதிய தலை முறையினரிடையே வளர்ச்சிய டைந்து வரும் அரசியல் செல்நெறியில் புது விசை பாய்ச்சப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இக் கட்டுரை ஆராய்கிறது.
8 || [[]] ''' || ( செல்வாக்குமிக்க அரசியல் சக்தியாக இருந்து வந்தது. ஏறத்தாழ ஒரு தசாப்த காலமாக கிங் மேக் கராக அது பெற்றிருந்த அரசிய ப்ெ முக்கியத்துவம் இப்போது முற்றாக இல்லை என்றாகி விட்டது. வடக்குக் கிழக்கு மு னப் லிம் களது அரசியல் பிரச்சினைகளையும் அஷ்ரபின் தனிமனித ஆளுமையையும் தலைமைத் துவப் பனர் பு # ନୀ ଶlt || || if typ, q, s ଘ୩ Lr), it' : $. கொண்டே முஸ்லிம் காங்கிரஸ்
மு எம் லிம்
3ňT GOTE, GJITTI 2000ւf -gլ, aն: மரணித்ததன் பி காங் கிரஸினு நெருக்கடிகள் ஏ துண்டுதுண்டாக
இன் நளவுL காங்கிரஸ் ரவூ தலைமையில் இ பிரிந்து போன பெயர்களிலே வருகன் றனர் பெருமளவு பிர 呜呜 吕
ਸ਼ LTl الوقت لات (LT) اLT) முஸ்லிம் களது கொண்ட கட்சி இந்த பண்பு கார காங்கிரஸ் தான் வடக்குக் கிழக் முஸ்லிம் கட்சி இனி ஒரு தேர்த கூட, முஸ்லி பெருமளவு பெற்று வெற்றி எதிர்பார்க்கலாம்
ஆயினும் இ படுகின்ற பிரக் அரசியலையும்
U fill TT LITT — DŪ 2CXCÓW

LL ர்டு அவள் ரப் |ன்னர் முஸ்லிம் gों L e) {66L|} ற்பட்டு, பின்னர் அது சிதறியது.
ம் மு எப் விம் பூப் ஹக்கீமின் யங்கி வருகிறது. Tவர்கள் வேறு யே இயங்கி
ਮਈ ாந்திய ரீதியான எாங் களையே எர். முஸ்லிம் ன் வடகிழக்கு பெ ரும ள வு ஆதரவைக் சியாக உள்ளது. னமாக முஸ்லிம் t, @ଶfiti)) ବୋଧ ଶtit கில் முன்னணி சியாக உள்ளது. ல் வருமாயினும் |ந் காங்கிரஸ் வாக்குகளைப் பெறும் என
|ங்கு எடுத்தாளப் சினை தேர்தல்
அதன் வெற்றி
களையும் மையப்படுத்திய ஒன்றல்ல. மாறாக முஸ்லிம் அரசியலின் உயிர்ப்பு மெல்ல மெல்ல அற்றுப் போய் விட்டது என்பதே உண்மை. அதன் ஆன்மா இறந்து கொண்டி ருக்கிறது. அதற்கான பாதையை முஸ்லிம் காங்கிரளே வரைந்து கொடுத்தது. அதன் உருவாக்க காலத்தில் விடப்பட்ட பாரிய அரசியல் தவறுகளே இன்றைய வீழ்ச்சி நிலைக்கு அடித்தளம் இட்டிருக்கிறது. இதில் அஷ்ரபி இன்தும் அவர் உருவாக்கிய கட்சிக் கட்டமைப்பினதும் பங்கு மிகவும் அதிகம். பின்னர் ஏற்பட்ட சமூக அரசியல் போக் குகளும் கட்சியை முன்னெடுத்த வர்களும் இதில் கணிசமான செல்வாக்கை ஏற்ப டுத்தியிருப்பதையும் மறுக்க முடியாது.
தற் போதைய அரசில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த நிபந்தனைகளோ ஒப்பந்தமோ இன் நரி இணைந்துள்ளது. முஸ்லிம் சமூக நலனை முன்னிறுத்தி தாம் அரசிற்கு நிபந்தனை விதித்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்திகள் வெறும் பசப்பு வார்த்தைகள் மட்டுமே. ஒரு காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் சமூக

Page 40
அரசியல் அபிலாசைகள் அரசுடன் இணைவதற்கான முன் நரி பந் தனி னகளாக இருந்தன. பின்னர் முழு அரை மந்திரிப் பதவிகளுக்கான மற் று மீ துTது வர்கள் . கூட்டுத்தாபனத் தலைவர்கள் பதவிக்கான ஒப்பந்தமாக இது மாறியது. இப்போது பெயருக் குக் கூட அவ்வாறான ஒப்பந்த மொன்றைச் செய்ய முடியாத அரசியல் பொறிக்குள் முஸ்லிம் காங்கிரஸ் சிக்க வைக்கப் பட்டுள்ளது. அரசியல் மரணத் திற்கு இதைவிடவும் போதிய சான்று அவசியமில்லை.
முஸ்லிம் காங்கிரஸின் அரசி பல் மரணத்தை தர்க்கரீதியாக நியாயப்படுத்திய பிரதான காரணியாக கட்சிக்குள் பேணப் படும் ஜனநாயகமற்ற பண்பை சுட்டிக் காட்ட முடியும் தலைவர் என்ற தனி நபருக்கு அக்கட்சி யின் பாரம்பரியமும் யாப்பும் வழங்கியிருக்கின்ற வரன்முறை பற்ற அதிகாரமே அதன் இயற்கை மரணத்துக்கான வழி யைத் திறந்து விட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தினுள் நிலவும் பன்முக அரசியல் போக்கை அவற்றின் தேவை களை உரிய முறையில் வெளிப் படுத்துவதற்கான பொறிமுறைக் கட்டமைப்புகள் இதன்மூலம் இல்லாமல் ஆக்கப்பட்டது. சமூகத்தின் அரசியல் போக்கு களை அலசி ஆராய்ந்து, அவற்றின் அடியாக அரசியல் நிலைப்பாடுகளைக் கண்டடை பும் நிலை இல்லாமலானது. மாறாக நபர்களின் விருப்பு வெறுப்புகள், அதிகார மோகம், இருப்புக்கான தேவை என்பன வற்றின் அடிப்படையில் அவை உருவாக்கப்படத் தொடங்கின. இது தான் மிக மோசமான வீழ்ச்சியின் வலைக் குள்ே அவர்கள் சிக்க வைக்கப்பட
வழிவகுத்தது.
முஸ்லிம் காங்கிரஸ்பிற்கு என்று நன்கு வடிவமைக் கப்பட்ட அரசியல் வேலைத் திட்டம் எதுவும் இல்லை.
முஸ்லிம்களுக் தீர்வு குறித்த விவகாரத்தில் உறுதியான இல்லை. அவ்ல படுத்தப்படுகின் அபிப்பிராயங்க மட்டுமே அ உள்ளது. அவற். LL அவர்கள் த. அடிக்கடி கூ He sa, FLL | துணிவு அவர் வும் இல்லை.
கட்சியின் பண்புகளுக்கு தன்மை பல்வே
அது உடைந்து மூலம் நன்கு இதன்மூலம் ஒவ் ரும் தமக்குச்
முடிவுகளை மு தின் பொது அ முன் வைக்கி பொதுத் தள அரசியல் ெ அவ்வப்போது
வந்துள்ளன. மு மக்களைப் பெ குழப்பமான் அ {ଞ୍ft: -3}}ଶUT$୍t
களம் அமைத் பிரதான அரசி
4O
 

கான் அரசியல் மிக மையமான
கூட அதற்கு நிலைப்பாடுகள் ப்போது வெளிப் *ற உதிரியான எளின் தொகுப்பு க் கட்சியிடம் றை உள்ளடக்கிய
ஆவனத்தை பாரித்துள்ளதாக றிவந்துள்ளனர். வெளிப்படுத்தும் களுக்கு இன்றள
பன்மைத்துவப் இடம்கொடுக்காத 1று முகாம்களாக
சிதறியுள்ளதன் வெளிப்படுகிறது. 1வொரு பிரிவின் சரியெனப்படும் Bஸ்லிம் சமூகத் ரசியல் முடிவாக
என்றனர். இவை த்தில் பெரும் நருக் கடிகளை
உண்டுபண்ணி pஸ்லிம் பொது ாறுத்தவரை ஒரு ரசியல் சூழலுக் தள்ளப்பட இது துக் கொடுத்தது. யல் பிரச்சினை
களை முன்னிறுத்தாது, உள் முரண்பாடுகளின் அடிப்படை யில் தீர்மானங்களை எடுப் பதற்கான அரசியல் பொறிக் குள் ஒவ்வொரு முஸ்லிம் தனி மனிதனும் அகப்பட்டுள்ளான்.
முஸ்லிம் களது இருப்பு மனித உரிமைகள் சமூக, பொருளாதார, கலாசார கல்விப் பிரச்சினைகள் போன்றவை பற்றிய ஆழமான கவன மின்மை, பேச்சளவில் மட்டுமே இவற்றைக் கையாண்டு, செய லற்ற நிலைக்கு ஆளாகியிருக் கின்றமை என்பன இன்று ஒரு மிகப் பெரும் சமூகப் புற்று நோயாக மாறியுள்ளது. அபிவி ருத்தி அரசியல் பற்றிய பெருமி தங்களை உருவாக்கி விட்டு, நலன் சார்ந்த தேவைகளுக்குள் குறAப் போன அரசியல் கலாசா ரத்தின் பிதாமகர்களாக முஸ் விம் காங்கிரஸின் அரசியல் வாரிசுகள் மாற்றப்பட்டு விட்ட னர். விடுதலை வேட்கைகள் அவர்களது - அல்லது அஷ்ரப் அடிக்கடி சொல்வது போல போராளிகளது ஆள்மனங் களிலிருந்து சாகடிக்கச் செய்யப் பட்டுள்ளன.
முஸ்லிம் விவகாரங்களை நுணுக்கமாகவும் அரசியல் தொலை நோக்கோடும் கையாள் கின்ற தலைமைத்துவ வெற்றி டம் உருவாவதற்கு முஸ்லிம்
காங்கிரஸின் புறந்தள்ளும் மனப்பான்மை மிக முக்கிய மான காரணமாக இருந்து
வந்துள்ளது. ஆளுமை மிக்க திறமைசாலிகள் கட்சியிலிருந்து வெளியே வீசப்பட்டனர். போதி பளவு புதிய தலைமுறை ஆளு விமகET உள்வாங்க அவா களது அரசியல் நகர்வில் எந்த இடமும் இருக்கவில்லை. அதற் கான முயற்சிகளும் செய்யப்பட បារាំទាំងភាព)
தேசிய அரசியல் கட்சிகளை என்ன நியாயங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் விமர்சித் ததோ, அந்த நியாயங்களுள் கணிசமானவற்றை முஸ்லிம் காங்கிரஸ் தன்னகத்தே கொன்
|LCC

Page 41
டுள்ளது. இது முஸ்லிம் அரசி யலை ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் அரசியல் துரோக மாகும். சிலவேளைகளில் அதனை விடவும் பின்னடை வான நிலைக்கு அது இட்டுச் சென்றிருக்கிறது.
வரலாறு வெற்றிடங்களை விட்டு வைப்பதில்லை என் பார்கள். உண்மையில் முஸ்லிம் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடத்தை முஸ்லிம் காங் கிரஸே நிரப்பி வருகிறது. இது முழு விருப்பத்தோடு செய்யப் படுகின்ற ஒன்று அல்ல. முஸ்லிம் சமூகத்தினுள் புதிய அரசியல் போக்கானது தேவை களின் அடிப்படையில் வளர்த் தெடுக் கப்படாத அரசியல்
ஆழமான சமூக றத்தை அவாவி தலைமுறையின ச்சி பெற்றுள்ள ஒரு விரிவான பினுள் அவர்க படவில்லை. அரசியல் .ெ இவர்கள் ெ வந்துள்ள போதி இன்றைய தே6 ஈடு செய்வதாக {
இதுதான்
சவாலாகும. முஸ்லிம் சமூக
அரசியலை நகர்த்துவதற்கா லங்கை அர பாடுகள் மிக ே
பட்டுள்ளன. நாட
இன்றுள்ள நிலையில் த
முன்னெப்போதையையும் வ
அவசியமாகியுள்ளது. குறிப்பாக கிழக்
அரசியல் நகர்வுகள் நன்கு ஒன
வறுமையின் வெளிப்பாடே இதுவாகும்.
எல்லோரும் செயலற்ற ஒரு நிலைக்குள் அமிழ்ந்து போயிரு க்கிறார்கள். இதிலிருந்து முழு சமூகத்தையும் ட்டெடுப் பதற்கான முயற்சிகள் பல்வேறு சிவில் சமூக சக்திகளால் அவ்வப்போது எடுக்கப்பட்டே வந்துள்ளன. எனினும் இவை ஒருமுகப்பட்டதாக ஒருங்கி ணைக்கப்பட்டு முன்னெடுக்கப் படவில்லை. சிதறலாக, துண்டு துண்டாக, போதிய தயாரிப் பின்றி இவை மேற்கொள்ளப் பட்டதால் இவற்றினூடாக எதிர்
பார்க்கப்பட்ட ளைவுகள் திருப் திகரமாக அமைய வில்லை.
முஸ்லிம் சமூகத்தினுள்
அபிப்பிராயம் களாக ஜேவீபி ளனர். சம்பி குறிப்பிட்டது ே ஹெல உறுமய6 மேக்கர்’. சிங்க சக்திகள் மிகத் இரகசிய நிக அமுல்படுத்தி S9) J & LDO Ot கட்டமைப்பினும் ஊடுருவி, அ La Isfol6) fD LDSS நடவடிக்கைகள் ஈடுபடுகின்றனர்
இந் நிலை I முஸ் லிம் ம முன்னெப்போை
ஆழமான அ அவசியமாகியுெ
Jf55T OTT5 - 6) JJ65 2OO7
 
 

அரசியல் மாற் நிற்கின்ற புதிய T நனகு வளா னர். ஆயினும்
Gl. i 60760lj joj i Cl. I ள் இணைக்கப் ஆக்கபூர்வமான சயற்பாடுகளை வளிப் படுத் தி லும், சமூகத்தின் ைெய அெை இல்லை.
மிகப் பெரிய இந்த சவால் த்தின் எதிர்கால முன்னோக்கி சவாலாகும். சியலின் சமன் வகமாக மாற்றப் உளாவிய ரீதியில்
மிழ்-முஸ்லிம் மக்களிடையே பிட ஆழமான அரசியல் புரிதல் ჩტნ மாகாணத்தில் ஏற்பட்டு வரு ன்றிக் கவனிக்கப்பட வேண்டும்.
உருவாக்குபவர் யினர் மாறியுள் க்க ரணவக் க போல் இப்போது வினர் தான் கிங் 5ள தேசியவாத தீவிரமாக தமது ழ்ச்சி நிரலை வருகின்றனர். ம் அதிகாரக் ள் மிக ஆழமாக அவர்கள் சிறு ளுக்கு எதிரான fல் தீவிரமாக
பில் தமிழ் MHN }க் களிடையே தையையும் விட ரசியல் புரிதல் ர்ளது. குறிப்பாக
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டு வருகின்ற அரசியல் நகர்வுகள் நன்கு ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டும். தென்னிலங்கையி லுள்ள சிங்கள மற்றும் தேசிய அரசியல் சக்திகளை எவ்வாறு கையாள்வது? அரசாங் கத் தினுள் ஊடுருவி எமது அரசியல் அபிலாசைகளை வென்றடை வது எவ்வாறு? இதற்கான அழுத்தங்களை மேற்கொள்வது எவ்வாறு? இவை பற்றி ஆழமாக சிந்திக்க
வேண்டிய தேவையுள்ளது.
இவை எல்லாவற்றையும் முஸ்லிம் காங்கிரஸ் செய்வதற் கான ஆற்றலை இழந்துள்ளது. அதன் அரசியல் மரணம் புதிய அரசியல் போக்கின் தேவை யை இரட்டை முக்கியத்துவம்
வாய்ந்த ஒன்றாக மாற்றியுள்ளது. இந்தத் தேவை சரியான கோணத்தில் - சரியான சக்தி களால் முன்னெடுக் கப்பட வேண்டும்.
வரலாறு வெற்றிடத்தை விட்டு வைப்பதில்லை தான்.
பொருத்தமான சக்திகளே நிரப்ப வேண்டும். முஸ்லிம் சமூகம் மிக நீண்டகாலமாக
அசைவற்றிருக்கிறது. தேக்க நிலையிலிருந்து முஸ்லிம்களை
கடந்து கொண்டே இருக்கிறது. தாமதங்கள் பற்றிய கவலை களை விடவும் முன்னோக்கிய பார்வையும் செயற்பாடும் தான் விடுதலைக்கான பாதையை புது விசையுடன் முன்னகர்த்தும்.
A

Page 42
தோல்வி எங்கிருந்
சபா.நிர்மானுசன்
லங்கை தவறுடைய
இனக்குழும மோதுகைக்கு
தீர்வு காண்பதற்கான "திறவு கோல்' போன்று கணிக்கப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டுக்கு 5 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த திறவு கோலை பல்வேறு தரப்பினரும் வித்தியாசமான நேரங்களில் வெவ்வேறு வடிவங் களில் திறக்க முற்பட்டதனால், திறவுகோல் இன்று நெளிவடைந்து தற்போது பயனற்ற ஒன்றாக காணப்படுகிறது. இருப்பினும் இது எதிர்காலத்திற்கு பயன்படுத்த முடியாத படுபாதகமான நிலையை அடையவில்லை. இந்த நெளினவ சீர்படுத்தக்கூடிய ஒரு கடுமை யான நேர்மையான நெளிவடைந் தமைக்கான காரணத்தை சரிவர விளங்கிக் கொள்ளக் கூடிய "உழைப்பாளிகள்' தேவை அவ் வாறான உழைப்பாளிகள் தேவை யென்றால் கடந்தகால அல்லது நிகழ்கால உழைப்பாளிகள் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாத பணிகள் என்ன என்பதை ஆராய் வது எதிர்கால தேடல்களுக்கு பயனுள்ளதாக அமையும், அந்த நோக்கிலேயே இந்தப் பத்தி பயணிக்கிறது.
FILLI எல்லைகளுக்கு SLISL-IFIFENGITL- 남T நிறுத்த உடன்பாடு துவத்தை உணர்த் அது யாதெனில், ! டைய இனக்குழு நீர்வு காண்பதற்கா பாடாக அது திகழப் போகிறது. னில் இனக்குழு தீர்வு கான்பதற் விதமான அவர் படிப்பினைகளை ஸ்ளது. இந்தப் L EF IT GROIT LI LIL LI அரசியல் தீர்வாக இராணுவ திர் வி
அமையக்கூடும்.
மேற்கூறிய இரு LLL மாறுபட்ட கருத் படுகிறது.
-3|cձiaւյL IITEllaնI, 1 அரசியல் தீர்வாக அது தமிழ் மக்கள் அபிலாசைகளை
பூர்த்தி செய்யும் எ;
42
 

சமாதானம்
து ஆரம்பித்தது 6
நிப்புக்கள் என்ற அப்பால் 5 த்தி செய்த போர் மிகுந்த முக்கியத் நீதி நிற்கின்றது. இலங்கை தீவினு 1 மோதுகைக்கு இன் "தாய் உடன் எதிர்காலத்தில் அது எவ்வாறெ மோதுகைக்கு கான பல்வேறு சியம் நிறைந்த இது வழங்கிய படிப்பினையூடாக பாகும் தீர்வு மட்டுமன்றி அது 山T凸品 டேட
தீர்வுகள் தொடர் மக்களிடத்தில்
துக்கள் காணப்
E அமையுமாயின்
ரின் நியாயமான எந்தளவிற்கு
ன்ற சந்தேகம்,
2 இராணுவத் தீர்வாக அமையு மாயின் மேலும் அவலங்களை சுமக்க வேண்டும் என்ற ஏக்கம்
மேற்கூறிய இரண்டு நிலைகளு க்கும் ஊடாகவே சாதாரண மக்களுடைய வாழ்வு பயணிக் கிறது. இது ஒரு இக்கட்டு நிலை, அடுத்து என்ன நடக்கும் என எதிர்வு கூற முடியாத ஒரு "அந்தர சூழல்',
இவ்வாறானதொரு "அசாதாரண சூழல்” ஏன் ஏற்பட்டது? அதற் கான விடைக்கு குறைந்தது ஆறு தரப்பினர் தரப்பினர் பொறுப்பாளி
ஆவர்.
1. சிறீலங்கா அரசாங்கம்
2. தமிழீழ விடுதலைப் புலிகள்
3. ஊடகவியலாளர்களில் ஒரு Lীদিচিল্লা
4. சிவில் சமூகம்
5. மூன்று இனக்குழுமங்களையும் சார்ந்த மக்கள்
5. சர்வதேச சமூகம்
Tiffaff, LIITĪTĒ — 5JILI FÈ 2 CXC7

Page 43
இதில் சிறீலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அசாதாரண சூழல் ஏற்பட்டமைக் கான காரணத்திற்கான குற்றச் சாட் டுக்களை பரஸ்பரம் முன்வைத்துள் ளமையை பெரும்பாலான சமூகங் கள் அறியும்.
சிவில் சமூகத்தின் குறைபாடுகளை பல சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. குறிப் பாக சிவில் சமூகத்தின் ஒரு பகுதி செய்திட்டமாகவே அணுகியது டன் பொதுமக்களை பொதுத்தளம் ஒன்றில் அணி திரட்ட ஊக்கம்
காட்டவில்லை.
ஊடகங்கள் சமாதான செயன் முறை தொடர்பாக விழிப்பு ணர்வை ஊட்டக் கூடிய செய்தி களை - தகவல்களை பொது மக்களுக்கு வழங்கவில்லை. சில ஊடகங்கள் சமாதான செயன் முறைகளுக்கு எதிரான கருத்துக் களைத் துாண்டும் முகமாக மக்களிடத்தில் திரிபுபடுத்தப்பட்ட
தவறான செய்திகளை- தகவல் களை வழங்கின.
பொதுமக்களைப் பொறுத்தவரை
சமாதான செயன்முறை தொடர் பான நம்பகமான செய்திகளைதகவல்களை அறிவதில் போதிய அக்கறை செலுத்தவிேல்லை. அத் துடன் பொதுத்தள அணிதிரள்வு ஒன்றுக்கு முயற்சிக்கவில்லை.
சர்வதேச சமூகத்தை பொறுத்த
affabs T LOTT6 - 665 2OO7
ளவில், சமாதான சரிவர கட்ட வில்லை. முக்கி கல் விடயங்களு யறை மேற்கெ வேண்டும். ஆ மேற்கொள்ளப்ப இறுக்கமாக ெ வேண்டிய சில ளில் மென்டே
கொண்டதோடு களில் சமாதான பிரதான தரப்புகள் மீது மட்டும் க பிரயோகித்தமை.
துக்குள்ளேயே
டைய இனக்குழு தீர்வு காண்பத கருத்து நிலவாெ ஐரோப்பிய ஒ விடுதலைப் புலி தடைவிதித்த
தீர்மானம் தொட ஒன்றிய உறுப்பு ளேயே முரண்பா நிலவியமையைக்
கட்டமைப்புப்ப( போது மோதுல் சரியான பின்புல சூழல், தரப்புக உறவுநிலை. விை ஆகியவற்றை
பாய்வு செய்தி அவ்வாறான பகு படையில் சம சூழலை பேணல்
w
 

செயன்முறையை மைப்புப் படுத்த யமான அமுலாக் ளூக்கு காலவரை ாள்ளப்பட்டிருக்க னால் அவ்வாறு ட்டிருக்கவில்லை. செயற்பட்டிருக்க முக்கிய தருணங்க பாக்காக நடந்து சில காலகட்டங் செயன்முறையின் ரில் ஒரு தரப்பினர் டும் அழுத்தத்தை
சர்வதேச சமூகத்
இலங்கை தீவீனு ழம மோதுகைக்கு ற்கு பொதுவான மை. (உதாரணமாக ன்றியம் தமிழீழ கள் இயக்கம் மீது போது அந்த ர்பாக ஐரோப்பிய பு நாடுகளுக்குள் டான கருததுககள
குறிப்பிடலாம்.)
டுத்தல் என்னும் கை தொடர்பான ம், பொருத்தமான ளுக்கிடையிலான சயியக்க ஆற்றல் மிகச் சரிவர பகுப் ருக்க வேண்டும். ப்பாய்வின் அடிப் ாதானத்திற்கான ஸ். இதனை முன்
பேச்சுவார்த்தைக் காலம் எனவும் குறிப்பிடலாம்.) அவ்வாறான சூழல் ஊடாக சமாதானத்தை உண்டாக்கல், அதனடிப்படையில் சமாதானத்தை கட்டியெழுப்பல் ஆக ய முறை  ைம க ளர் செயற்படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அத்தகைய செயன்முறை இலங்கை தீவினு டைய இனக்குழும மோதுகைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் இடம் பெற்றிருக்கிறாதா என்ற வினா மேற் கிளம்பியுள்ளது.
சமாதானத்திற்கான சூழலைப் பேணல் என்னும் போது பாது காப்பு சம்பந்தப்பட்ட விடயங்க ளில் கவனம் செலுத்துதல், வன் முறையை குறைத்தல், சமாதானப் படையை உருவாக்கல் அல்லது போர் நிறுத்த கண்காணிப்பை உருவாக்கல், மனிதாபிமான உதவி கள் ஆகியவை இடம்பெறல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
சமாதானத்தை உணர் டாக்கல் என்னும் போது, பேச்சுவார்த் தைகள், மத்தியஸ்தம், சொல்லா டல்கள், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் செயன்முறைகள் ஆகிய வற்றைக் குறிப்பிடலாம்.
சுமாதானத்தைக் கட்டியெழுப்பல் என்னும் போது அபிவிருத்தி செயற்பாடுகள், மனித உரிமைகள், ஜனநாயக மயப்படுத்தல், சிவில் சமூகம், மீள்கட்டமைப்பு ஆகி யவை தொடர்பான செயற்பாடுகள் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.
இவற்றுடன் வன்முறையை கட்டுப் படுத்தக் கூடிய நடவடிக்கை களும், நேரகால எச்சரிக்கை நடவடிக்கைகளும் இடம் பெற்றி ருக்க வேண்டும்.
இவையனைத்தும் இடம்பெற்றதா? மக்களினுடைய இயல்பு வாழ் வென்பது எப்படி காணப்படுகிறது?
ஆக்கபூர்வமான சமாதானத்தை நேசிக்கின்ற அனைவரும் மேற் கூறிய வினாக்களுக்கு பொருத்த மான பகுப்பாய்வினுாடாக விடை காண முயற்சி செய்ய வேண்டும். அந்த தேடல் முயற்சி எதிர் காலத்தில் இலங்கைத் தீவினுடைய இனக்குழும மோதுகைக்கு தீர்வு காணி பதற்கான உறுதியான அடித்தளமாக இருக்கும்.
A 5

Page 44
னப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக பொது இணக் கப்பாட்டினை ஈட்டிக்
6
கொள்வது எவ்வாறு என்பதே இலங்கை எதிர்நோக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளது. அந்த உரிமையை வழங்க மறுப்பதன் மூலம் தமிழர்களுக்கு சிங்களவர் களால் பெரும் அநீதி இழைக்கப்
பட்டுள்ளது என மில்லை. எனினும் வென்றெடுக்க உ முறையாகவும் சி வன்முறையைக் ெ தனிநாட்டை த யாக்கிக் கொண்ட தனிநாட்டை வெற்
முறையை முன்ெ
யுள்ளதைப் போ கான எல்லைகளு களையும் முன்ெ யுள்ளது. போரிடு னரும் தமது கடு! கைவிட்டு அனை திற்கு ஏற்ற இை ஏற்படுத்திக் கெ வேண்டும்.
பிரிவினைவாதத்ன இலங்கை அரசாா ளும் யுத்தம் நா திற்கு ஒருபோதுப் அதேபோன்று
போராடும் விடு: முன்னெடுக்கும் ய களும் தமிழ் மக்கள்
of D632dp60s)
ஒற்றையாட்சி தொ சந்தர்ப்பத்திலேயே
விவகாரமாகப் பே
பேசும் போது ஒற்ை சமஷ்டி தீர்வு குறித்
இவ்விடயம் குறித்து கல்விப் பிரிவைச் தெரிவிக்கையில் ஒருபோதும் யா யானைக்குரிய இத் யானையாக முடியுப்
örin6þiglgóhII SI
இந்தியாவில் பல்லி முன்னிட்டு அவர்க சமஷ்டி முறை உ கிடையில் கலாசார கொள்ள சமஷ்டி
அரசியல் மோதல்க
சமஷ்டியின் மூலம் நாம் அறிவோம். அதிகாரங்கள் உதவி
44
 
 
 
 
 
 
 

பதில் சந்தேக குக் காரணமாக இல்லை. - இந்த அநீதியை இரு தரப்பும் தமது அடிப்படை ள்ள ஒரே வழி வாத நிலைகளினால் ஏற்படுத்திக் ந்த வழியாகவும் கொண்டுள்ள மற்றும் ஏற்படுத்திக் காள்ள முடியாது. கொண்டிருக்கும் பயங்கரமான து கோரிக்கை விளைவுகள் குறித்து மீள் பரிசீல போது அந்தத் னைகளை மேற்கொள்ள வேண் றி கொள்ள வன் டும். இலங்கை அரசாங்கத்தின் னடுக்க வேண்டி ஈழவிரோத யுத்தத்தினால் சிங்கள ன்று தனிநாட்டிற் வர்களுக்கு எந்த விதமான நன்மை க்கான உரிமை களும் ஏற்படாதது போன்று விடுத வக்க வேண்டி லைப் புலிகளின் ஈழப் போரினால் ம் இரு தரப்பி தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மை ) போக்குகளைக் களும் ஏற்படவில்லை. ஒருவரை வரதும் கெளரவத் யொருவர் கொன்று குவித்துக் டக்காலத் தீர்வை கொண்டிருக்கும் இந்த யுத்தத் ாள்ள முன்வர திலிருந்து மீண்டு இனப்பிரச்
சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் 猫 அமைதி வழியில் தீர்வைக் தத் தோற்கடிக்க காணும் வழிக்குள் பிரவேசிக்க பகம் மேற்கொள் வேண்டும். சிங்கள தமிழ் மக்க ட்டின் கெளரவத் ளரின் வாழ்விலும் நாட்டிலும் சிறந்த பாத்திரமாகாது. மாற்றங்கள் ஏற்படுவதற்கான தனிநாட்டிற்காக வாய்ப்புக்கள் அதன் ஊடாகவே தலைப் புலிகள் ஆரம்பிக்கும் எனலாம். புத்த நடவடிக்கை ளின் சுதந்திரத்திற்
பிரச்சினைக்குதிர்வா?
டர்பான எமது சிந்தனைகளில் ஏற்பட்ட பிளவு நிலை நாம் இனப் பிரச்சினையை நாட்டின் முக்கிய ச ஆரம்பித்தோம். தேசியப் பிரச்சினை தொடர்பாக றையாட்சி என்ற சிறைக்குள் சிறைப்பட்டிராமல் மாற்றாக து சிந்தித்துப் பார்க்க முடியாதா?
து பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானக் சேர்ந்த கலாநிதி டெஸ்மன் மல்லிகாராய்ச்சி கருத்துத் மாட்டிற்கு தும்பிக்கையைப் பொருத்தியவுடன் மாடு னையாக முடியாது. அதனால் தும்பிக்கையுடன் நர அங்கங்களைப் பொருத்தினால் மட்டுமே அது ’ என்றார்.
ரசியலுக்கான ஒருபிரவேசமா?
கலாநிதி டெஸ்மன் மல்லிகாராய்ச்சி சமூக விஞ்ஞானக் கல்விப் பிரிவு பேராதெனிய பல்கலைக்கழகம்
ன மொழி மத சமுதாயம் கொண்ட மக்கள் வாழ்வதை ளுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் முகமாகவே ருவாக்கப்பட்டது. இனங்களுக்கிடையில் மொழிகளுக் பகளுக்கிடையில் உள்ள பன்மைத் தன்மையை சகித்துக் வழிவகுக்கின்றது. இந்தியாவில் இனங்களுக்கிடையில் ள் குறைவாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இனங்களுக்கு அதிகாரங்கள் கையளிக்கப்படுவது பற்றி த்தமது அடையாளங்களைப் பேணிக் கொள்ள அந்த யாக உள்ளன. இந்த முறையானது அரசியல் நிறுவனத்
öffffa5T LOTTā - 665 2OO7

Page 45
விஷாக்காதர்மதா,
திற்குள் கட்டமைட் வதில்லை. இந்திய விட்டது. சமஷ்டி ( மற்றும் பொருளா சிறந்த அப்பியாச இனத்திற்கு தாம்
பிற இனத்தவரை
திறந்த மனதுடன் பிரச்சினைக்கு தீர்
இனப்பிரச்சினைே மாறாக சமஷ்டி அ உள்ளது. அது ஓர் இதர அங்கங்கள் ! ஏற்ப பொருளாதா பண்புகள் குறித்து அவசியமாகும். இ இலங்கையின் உன
பாதிக்கப்பட்ட ெ பின்வருமாறு தம தீர்வாக முன் ை பகிர்வு விடயமோ பகிர்வு செய்யப் பகிரப்படாதிருக்கு 25-30 வருட கால மக்கள் தமது எதிர் ரத்தை வழங்கும்
முன்வைக்க வே6 நிர்வாக அதிகாரட் இன்று நிறைவேற் நடத்துவது பலன் செயலாகவே அ
பகிர்வு விடயமே
தீர்மானங்களை ( வழங்க வேண்டும்
புலிகளுடன் எ
இலங்கையில் அ ஒற்றையாட்சியோ சவாலுக் குட்டுபடு பல்கலைக்கழகத்தி பிரதீப் தெரிவிக்கி
அரசுக்கும் மக்க லமைப்பினை ஏற் அரசுக்கு சவால் களுக்கும் நெருச் பலப்படுத்துவதே கைகளின் மூலம்
 
 
 

பாக்கப்பட்ட பின்னர் அதில் சிக்கற் தன்மைகள் தோன்று மக்களின் சிந்தனைகளுக்குள் சமஷ்டி முறை ஊறி என்பது பிறர் சார்ந்த அரசியல், ஜனநாயக கலாசார, சமூக தார விடயங்கள் தொடர்பாக சிந்திக்கத் தூண்டும் ஒரு மாகும். ஒற்றையாட்சி வரையறைக்குள் பெரும்பான்மை தொடர்பான ஓர் சுயநலசிந்தனை நிலை ஏற்படுகின்றது. அடிமைப்படுத்தும் இம்மியளவு எண்ணத்துடன் அன்றி சமஷ்டிக்குள் பிரவேசிப்பதுவே எமது நாட்டின் இனப் வுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும்.
ய ஒற்றையாட்சி என்ற வரையறையை ஏற்படுத்தியது. அல்ல. தற்போது எமக்குத் தெரிந்த தீர்வாக சமஷ்டியே அரசியல் வடிவமாகும். நாட்டின் பொருளாதாரம் மற்றும் இங்கு பொருந்தி வரவேண்டும். அதாவது தும்பிக்கைக்கு ரம், மனித உரிமைகள், கலாசார உரிமைகள், ஜனநாயகப் நாம் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திக் கொள்ளல் லங்கையில் சமஷ்டி அறிமுகப்படுத்தப்படும் நாளிலேயே ள்மையான அரசியல் வரலாறு ஆரம்பமாகின்றது.
ாவது அதிகாரப்பகிர்வைமேற்கொள்ளுங்கள்!
விஷாக்காதர்மதாச பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலைவி
பெண்கள் சங்கத்தின் தலைவி விஷாக்கா தர்மதாச து கருத்துக்களைத் தெரிவிக்கின்றார். இனப்பிரச்சினை வக்கப்படும் சமஷ்டியோ அல்லது வேறு எந்த அதிகாரப் அது தமிழ் மக்களுக்கு நீதியான முறையில் அதிகாரப் படும் விடயமாக அமைய வேண்டும். அதிகாரம் ம் நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. வரலாறு அதனை நிரூபித்து விட்டது. அதனால் தமிழ் காலத்தை தீர்மானித்துக் கொள்ளும் வகையிலான அதிகா தீர்வே அவசியமாகும். அவ்வாறான யோசனைகளையே ண்டும். தமிழ் மக்களினால் முன்பு முன் வைக்கப்பட்ட பகிர்வு போன்ற விடயங்களை அன்று நிறைவேற்றாது றுவது குறித்து தென்னிலங்கை தலைவர்கள் பேச்சுக்களை ற்றதாகும். அது தமிழர்களின் அபிலாஷைகளை மீறும் மையும். சமஷ்டியோ அல்லது வேறு எந்த அதிகாரப் ா அவ்வாறு முன்வைக்கப்படும் தீர்வு ஒரே நாட்டிற்குள் மேற்கொள்ளக் கூடிய அதிகாரத்தை தமிழ் மக்களுக்கு
ořGoraFIn6ůIo?
அனுருத்த பிரதீப் அரசியற்துறை விரிவுரையாளர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
அரசியலமைப்பு பிரச்சினை நிலவாத காரணத்தினால்
அல்லது சமஷ்டியோ அதன் மூலம் அரச அதிகாரத்தை த்தும் பிரச்சினைக்கு தீர்வுகிட்டாது என்று ஜயவர்தனபுர lன் அரசியற்துறை பிரிவின் விரிவுரையாளர் அனுருத்த னறாா.
ளுக்கும் இடையில் நிலவும் நிபந்தனையான அரசிய றுக் கொள்ளாது கருத்தியல் மற்றும் ஆயுதரீதியில் புலிகள் விடுத்துள்ளமையே இங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை கடி நிலைகளுக்கும் காரணமாகும். அரச அதிகாரத்தை இதற்குத் தீர்வாக அமையும். மாறாக உடன்படிக் கட்டியெழுப்பப்படும் அரசியலமைப்பு தீர்வினை எட்ட
45

Page 46
முடியாது. அதா.ெ அமையாது. தீர்வு கொள்ள சமஷ்டி எனினும் இந்திய அதனை சூட்சுமப சமஷ்டியாகவும் சந்தர்ப்பங்களின் வகையில் அரசிய அடிப்படை தத்து தத்துவம் வழங்கு அதற்கு முரணாக அரைகுறை சமஷ் அவசர சந்தர்ப்பங் சிந்தித்தது என்ப அவ்வாறான சந்தர் காகவே அவ்வா சந்தேகமில்லை.
இலங்கை அரசாங் கொண்டிருக்கின்ற முன்னெடுப்பதான இந்திய சமஷ்டியை
தந்திரோபாயமான கேள்வியும் எழுகி வேண்டும். எனினு ஆதரவு கிடைக்கா குறித்து புத்திசீவி புலிகளினால் பெரு நாம் மறந்து விட தயாரில்லை என்ற
டைசி என்ற அரசி முக்கியமாகத் தே அக்கறை மற்றும் : இவற்றைக் குறிப் ஒற்றையாட்சியே
களாகும். புலிகள் தெளிவான விள சிந்திக்க வேண்டுL
சமஷ்டிமுறைற
மனித உரிமைக சமஷ்டியின் அ பல்கலைக்கழகத்தி எதிரிசிங்க நாட்டி மக்களின் அபிலா இனம் காண்கின்ற
இனங்களுக்கிடை யுத்தம் என்ற ட பிரச்சினை என்ட தீர்வாகவே அன
 

து சமஷ்டியோ ஒற்றையாட்சியோ இதற்குத் தீர்வாக வேறு இடத்தில் உள்ளது. இன முரண்பாடுகளைத் தீர்த்துக் இந்தியாவுக்கு உதவியாக உள்ளமை உண்மையே. அரசியலமைப்பின் தந்தையான டாக்டர் அம்பேத்கள் ாகவே உள்ளடக்கியுள்ளார். சாதாரண சந்தர்ப்பங்களில் முரண்பாடுகள் மோதல்கள் நிகழும் விசேட போது ஒற்றையாட்சி முறையாகவும் மாறிச் செயற்படும் 1ல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சமஷ்டி |வங்களுக்கு முரணானது. சமஷ்டியின் அடிப்படைத் ம் அதிகாரத்தை மீளப் பெற முடியாது என்பதாகும். 5 அதிகாரம் பகிரப்பட்டுள்ளதால் இந்திய நாட்டை டி நாடு என்றே கூற வேண்டியுள்ளது. ஏன் இந்தியா பகளில் அதிகாரக் குவிப்பை நாட வேண்டும் என்று து பற்றியே நாம் முக்கியமாக ஆராய வேண்டும். ப்பங்களில் அரசு பலமடைந்திருக்க வேண்டும் என்பதற் றான அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதில்
கம் அடையாளம் தொடர்பான சிக்கலை எதிர்நோக்கிக் து. இந்த சந்தர்ப்பத்தில் நாம் சமஷ்டி தீர்வை து இந்திய சமஷ்டிக்கு முரணாகவே அமையும். நாம் ப முன்னுதாரணமாகக் கொள்ளவே கூடாது.
ரீதியில் சமஷ்டியை முன்னெடுக்க முடியாதா என்ற ன்றது. எனினும் அதற்கான பதில் ஆம் என்றே கூற ம் சமஷ்டி அடிப்படைவாதிகளினால் அதற்கான உரிய து. எமக்கு ஏற்புடைய சமஷ்டி முறையை உருவாக்குவது கள் சிந்தித்துப் பார்க்க முடியும். சமஷ்டிவாதிகளே நமளவில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும்
முடியாது. இதன் மூலம் அவர்கள் இணக்கப்பாட்டிற்கு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
யல் ஞானியின் கருத்தின்படி சமஷ்டிக்கு இரு காரணிகள் நவை. சிறிய குழுக்கள் ஒன்றுபட வெளிப்படுத்தும் அடையாளத்தைப் பேணிக் கொள்ளும் அவசியம் என்று பிடலாம். இந்த இரண்டு காரணிகளும் இல்லாத போது நிகழுகின்றது. இல்லாவிட்டால் இரண்டு ஒற்றையாட்சி
இந்த விடயங்களை ஏற்கின்றனரா என்பது குறித்து க்கத்தை சமஷ்டி தீர்வை முன்வைப்பதற்கு முன்னர் ).
ாட்டைஐக்கியப்படுத்தும்
கலாநிதி ரொகான் எதிரிசிங்க சட்டபீட விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம்
ர், பன்மைத்துவம் மற்றும் ஜனநாயகம் என்பன டிப்படைத் தத்துவங்களாகும் என்கிறார் கொழும்பு ன் சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி ரொகான்
ன் ஐக்கியத்தைப் பாதுகாக்கும் அதேவேளை தமிழ் ஷைகளை நிறைவேற்றும் முறையாக சமஷ்டியை அவர்
I.
பிலான பிரச்சினையை யுத்தத்தினால் தீர்க்க முடியாது. க்கமும் இங்கிருக்கலாம். எனினும் இது அரசியல் தால் இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு அரசியல் மய வேண்டும். அத்தீர்வு சமஷ்டியாக இருப்பதே
Ժif|5}&T լԸITITԾ — GILII6Ù 2OO7

Page 47
சிறந்ததாகும். இ அதிகாரங்கள் பர உரிமை கிடைக்
இருக்கலாமே ( ஐக்கியத்திற்கு வ
தமிழ்மக்கள்
தமிழ் மக்களின் தீர்க்க முடியாத அதிகாரத்தை தம செயற்பாட்டாளர
தமிழ் மக்கள் ச 1948லிருந்து பொ வாக்குகளைப் நிர்வாகத்தினால் அடையவில்லை. பிரச்சினை களை தமிழ் மக்கள் த இளைஞர்கள் டே போராடினர். தமிழ்
இறுதிமுடிவுத
சர்வோதய சுவ கருத்தின்படி தீ6 மக்களின் நியாய வேண்டும். சப என்பதைத் தமிழ் கூறுகின்றார்.
கொழும்பில் 6 வழங்கப்படும் வழங்குகின்றார்க யிலேயே விசார சிங்கள மொழியி கடிதங்கள் கிடை இல்லை.
இவை சிறிய நிள் பிரச்சினையான னையை சமஷ் வேண்டும்.
இலங்கை மக்கள் அவசியம் என்று சந்ததியினருக்கு நடவடிக்கைக6ை சினையை விளங் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனால் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு வலாக்கம் செய்யப்படும். அவர்களுக்கு உள்ளகசுயாட்சி கும். இந்த யோசனை புலிகளுக்குச் சார்பானதாக எனினும் இதன் மூலம் இனங்களுக்கிடையிலான றியேற்படும்.
நியாயத்தையே கேட்கின்றார்கள்
ஏ.எம்.எம்.நெளஷாத் சமூக செயற்பாட்டாளர்
அடிப்படைப் பிரச்சினைகளை மத்திய அரசாங்கத்தினால் தினால் தான் தமது தாயகத்தை தாமே ஆளும் ழ்ெ மக்கள் கோருகின்றனர் என்று முஸ்லிம் சமூகத்தின் ான ஏ.எம்.எம்.நெளஷாத் கூறுகின்றார்.
மஷ்டி தேவை என்பதற்காக ஆயுதம் ஏந்தவில்லை. ாய் வாக்குறுதிகளை வழங்கி, அவர்களின் ஆதரவுடன் பெற்று ஆட்சியமைத் தாலும் தென்னிலங்கை எந்த நன்மையும் இல்லை. பிரதேசங்கள் அபிவிருத்தி இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பில்லை. இந்தப் த் தீர்த்துக் கொண்டு நியாயத் தைப் பெற்றுக் கொள்ளவே ாயக சுயாட்சியைக் கோருகின்றனர். 71-89ல் தெற்கில் பாராடியது சமஷ்டி கேட்டல்ல, சமூக நீதியைக் கேட்டே ழ் மக்களின் கோரிக்கையும் அதுவே.
தமிழ்மக்களின் கைகளில்
நீத்தா ஆரியரத்ன தலைவி சர்வோதய சுவசேவை சங்கம்
சேவை சங்கத்தின் தலைவி நீத்தா ஆரியரத்னவின் விரவாதச் செயல்களை தடுக்கும் அதே வேளை தமிழ் பமான பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு உதவி செய்ய மஷ்டி தீர்வு பிரச்சினை களுக்கு தீர்வாக அமையுமா
மக்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்று அவர்
வாழும் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த
விண்ணப்பப் படிவங்களை சிங்கள மொழியில் ள். இதுவே பெரும் அநீதி அல்லவா? சிங்கள மொழி ணைகளும் நடை பெறுகின்றன. அறிவிப்புகள் கூட ல் வழங்கப் படுகின்றது. சிங்களவர்களான எமக்கு தமிழில் -த்தால் எப்படியிருக்கும். இது பற்றி நாம் சிந்திப்பதும்
வாகப் பிரச்சினைகள். இந்த சிறிய பிரச்சினைகள் பெரும் இனப் பிரச்சினையைத் தோற்றுவித்தது. இப்பிரச்சி டியோ அல்லது வேறு எந்த வழிவகையிலோ தீர்க்க
ா தமிழ் சிங்கள மொழிகள் இரண்டையும் கற்றிருப்பது நீத்தா ஆரியரத்ன சுட்டிக் காட்டுகின்றார். எதிர்வரும் இரு மொழிகளையும் பயிற்றுவிக்க நாம் இப்பொழுதே ா எடுப்போமாயின் எதிர்காலச் சந்ததியினருக்கு இப்பிரச் கிக் கொள்ள முடியுமாக விருக்கும் என்று அவர் மேலும்
கலந்துரையாடியவர்- விமலநாத் வீரரத்ன
O
M7

Page 48
ற் கில் பிரபலங்களின் அரசி யலே முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது புதிய
Gj இப் பொழுது
விடயமல்ல. 1956ஆம் ஆண்டு முதலே இந்த நிகழ்வு சீசோ போல் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக் கின்றது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படும் சந்தர்ப்பங் களில் எல்லாம் இந்த போக்கினை அவதானிக்க முடியும். தமிழர்கள் மீது பொறாமைப்படும், வெறுக்கும் போக்கு சிங்களவர்கள் மத்தியில் உண்டு. புலிகளும் சிங்களவர் களை மகாவம்சத்து சிங்கள சமூகம் என்றே அழைத்தனர். புலிகளின் அரசியல் தொடர்பாக சிங்களவர் கள் காட்டி வரும், காட்டிக் கொண்டிருக்கும் செயற்பாடுகளே இந்நிலையை மேலும் உக்கிரமடை யச் செய்தது.
புலிகளுக்கு அரசியல் என்ற ஒன்றில் லை, அவர்களிடம் இராணுவ தந்திரோபாயங்களே உள்ளன. இலங்கை இந்திய உடன்படிக்கையை மீறியமை, ராஜிவ்காந்தியின் படுகொலை, தலதாமாளிகை தாக்குதல் போன்று கருணாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் இருந்த போதி லும் அவரைக் கொல்ல முயற்சித் தமை என்பன புலிகளின் யுத்த வெறியையே வெளிப்படுத்துகின் றது. யுத்தத்தின் மூலம் முன் னோக்கிச் செல்ல புலிகளாலும் முடியாது. அரசாங்கத்தினாலும் முடியாது.
56-70களில் நிலவிய சிங்கள உளவியலை மிக மோசமான இனவாதத்திற்குள் தள்ள மேலே கூறப்பட்ட யுத்த வெறியின் மூலம் பிரபாகரன் நடவடிக்கை எடுத்தார். அவர்கள் மேற்கொண்ட தனி நபர்
கொலைகளை சிங் கள சமூ விளைவுகள் வே.
குறிப்பிட்ட இலங்கைக்கு பணிகள் சிறந்த காததன் காரண நிகழ்ச்சி நிரல்க வாய்ப்பு இனவு ளுக்குள் சென் ஆம் ஆண்டு ெ நிரல்கள் புலிக
கப்பட்ட வே
அரசியல் நிக ஜே.வி.பியினா
நாட்டி
பட்டன.
கட்சிகளுக்கும் அ முடியாதிருந்தது. மிக முக்கிய சர்வதேச சமூகம் சாங்கம் பிறர் கூறு பற்றி பேசவும் ஆ
இன்று வேகமா
நிலையே கா உக்கிரமான ய
Z Ö
 
 

கைவிட்டிருந்தால் த்தின் எதிர் லுபட்டிருக்கும்.
இன்னும் இரண்டு வருடங்களின் பின்னர் இரு தரப் பினரும் சோர்வடைந்து தோல்வியுறுவது உறுதியே. எனினும் புலிகள்
த பொருளாதார யுத்தம் ணர்வு உண்டா?
காலம் முதலே எதிர்க்கட்சியின் வகையில் கிடைக் f).5 நாட்டின் ளை தயாரிக்கும் ாதிகளின் கைக றடைந்தது. 2003
படக்கின் நிகழ்ச்சி ளினால் தயாரிக் ளை தெற்கில் ழ்ச்சி நிரல்கள் ல் தயாரிக்கப் ன் இரு பிரதான
தில் பங்கெடுக்க அதற்கு அடுத்த கதாபாத்திரத்தை
வகித்தது. அர
வதற்காக சமஷ்டி ரம்பித்தது.
5 ஆவியாகும் ாப் படுகின்றது.
3தத்தின் பின்
சட்டத்தரணி வழிரால் லக்திலக்க
நீண்ட கெரில்லா பாணி யுத்தத்தை முன்னெடுத்திருப்பது தெற்கிற்கு எவ்விதத்திலும் ஏற்புடையதாகாது.
எந்த இனத்திற்கும் யுத்தத்தில் ஒப்பீட்டளவில் வெற்றி கிட்டும். ஆனால் அந்த ஒப்பீட்டு வெற்றி குறித்த உணர்வு அரசாங்கத்திற்கு இல்லை. புலிகள் அரசாங்கத்தை பொருளாதார யுத்தத்திற்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். 20 வருடகால யுத்தத்தினால் சோர்வ டையாத சிங் களவர்களுக்கு எண்ணெய் குதங்கள் மீதான தாக்குதல்கள், கட்டுநாயக்க மீதான தாக்குதல் பெரும் அதிர்ச்சியை தரும் என்பதை புலிகள் அறிவர். அதாவது சிங்களவர்களை பொருளாதார யுத்தத்தினாலேயே தோற் கடிக்க முடியும். புலிகளின் தற்போதைய யுத்த உபாயமும் அதுவே.
புலிகள் தாக்குதலின் மூலம் காலி துறைமுகத்தை தகர்க்கும் நோக்கத்துடன் வரவில்லை. அங்கு நிலை மைகளைக் குழப்பி விடுவதே அவர் களின் நோக்கமாகும். இதனால் காலியில் உல்லாசப் பிரயாணத் துறை மோசமடைந்தது. கொழும்பு துறைமுகத்தை தாக்க முற்படுவதன் நோக்க மும் காப்புறுதி கட்டணங் களை அதிகரித்து ஏற்றுமதி நடவடிக்கைகளை பாழ்படுத்து வதாகும். புலிகளின் உபாயத்தை புரிந்து கொள்ளாத சிங்கள சமூகம் யுத்த நடவடிக் கைகளையே வேண்டி நிற்கின்றது. இதுவே புலிகளின் தேவை. எமது புத்தி ஜீவிகளும் முக்கியஸ்தர்களும் நாட்டைப் பற்றி சிந்திப்பதாகவும் இல்லை.
öfffa5T LOTTā — QJ65 2OO7

Page 49
நிறுத்துங்கள்...! நிறுத்துங்கள். இந்தச் சண்டையை நிறுத்துங்கள்
எல்லாள மன்னா! யானையிலிருந்து இறங்குங்கள் துட்டகைமுனு அரசரே!
எல்லாளருக்கு ஆசனம் வழங்குங்கள்
மரத்திற்கு மரம் சென்று பால் எடுத்துக் கொண்டு வரும் அம்மா சரஸ்வதி அவள் உதட்டில் புன்சிரிப்பு
எல்லாளனின் சிரிப்பைப் போன்றதாம்
தேயிலைச் செடிகளுக்குள் கைகள் வலிக்க வலிக்க
பனியில் நனைந்து கொண்டு காவி படிந்த கண்களுடன் கறுத்த வியர்வைத் துளிகளுடன் நித்தியகலா எல்லாளனின் சகோதரி
சரஸ்வதி - நித்தியகலா
மாணிக்கக் கங்கையில் குளித்த நாம்! சிவனடியாத மலையை வணங்கிய நாம்! பாடசாலையில் ஒன்றாக இருந்த நாம்!
தோசைக் கடையில் உணவருந்திய நாம்!
affa5T LOTTāj — UGD 2OO7
 

೩@@ಣ್ಣ, அலுவலகத்தில் ‘சோமாதேவிக்கு கதிர்காமத்தின் முகவரியைக்
கொடுத்தது சிவலிங்கம்.
எல்லாளன் துட்டகைமுனு சமர்
துட்டகைமுனுவுக்கு வெற்றி மேல் வெற்றி
எல்லாளனின் சடலம் யானையின் மீது
கைதட்டல்களை நிறுத்துங்கள் கைதட்டல்களை நிறுத்துங்கள்! கைதட்டல்களை நிறுத்துங்கள்! கைதட்டல்கள் யாருக்காக? ஒரு. கண்ணீர். துளியையாவது அந்தப் பெயருக்காகச் சிந்த எவராவது இப்போது இருக்கின்றனரா?
அன்று எம்மவரே இறந்தார்!
எமது வீட்டின்
இரத்த உறவினர்.
பராக்கிரம கொடிதுவக்கு
“பொடிமல்லியே’ கவிதை நூலிலிருந்து
Z! 9

Page 50
ஆசிரியா குறிப்பு
டு இரண்டாகப் பிளவு ]| பட்டுக் கிடக்கிறது. இந்தப்
பிளவு நாளாந்த வாழ்விலும்,
ஊடகங்கள், அரசியல் வாதிகள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச நடவடிக்கைகள் அனைத்திலும் தெட்டத் தெளிவாக வெளிப்பட்டு வருகிறது. வடக் கிலும் கிழக்கிலும் நடாத்தப்படும் யுத்தம் பயங்கரவாதிகள் நாட்டைப் பிளவுபடுத்த அனுமதிக்க முடி யாது என்ற நோக்குடன் நடாத்தப் படுவதாகக் கூறினாலும் இது நாளுக்கு நாள் மக்களது மனோ நிலையில் பிளவை மேலும் விரிவு படுத்திக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் நாட்டை எப்படி இணைப்பது. பிளவுபட்டு நிற்கும் தேசிய இனங்களிடையே ஐக்கி யமும் புரிந்துணர்வும் கொண்ட ஒரு சமத்துவமான சமாதானம் நிறைந்த வாழ்வு என்ற கனவை எப்படி நிதர்சனமாக்குவது என்பது பற்றிச் சிந்திப்பதே தர்க்க ரீதியானது. பிளவை இனங்காண விரும்பாதவர்கள் வன்முறையால் பிரிவைத் தடுக்க முயலும் கேலிக் கூத்தை என்றென்றை க்குமாக தமது நலன்களுக்காக செய்து கொண்டு தான் இருப்பார் கள். அவர்களால் ஒருபோதும் இந் நாட்டில் மக்களுக்காக எதையும் செய்துவிட முடியாது. அவர்கள் செய்யப் போவதும் இல்லை.
எனவே, இன்றைய நிலையில் சமாதானம் நிலவக்கூடிய ஒரு ஐக்கியத்தை எப்படி உருவாக் குவது என்பது பற்றிச் சிந்திப்பதும் அதற்காகச் செயற்படுவதுமே அவசியமானது. இங்கு நிலவும் பிரச்சினையை அரசியல் பிரச் சினையாக அல்லாமல் பயங்கர வாதப் பிரச்சினையாகப் பார்ப்
பவர்களால் இதை முடியாது. அரசி சிந்திப்பவர்கள் யிலான அரசி பிரேரிக்கின்றனர். முறைமை வெற் நாடுகளில் இன கையாள உதவி அவர்கள் சுட்டிக் ஆனால் சமவ பிரிவினைக்கு வ என்று அதைக் எதிர்க்கும் போ அரசியல்வாதிகள் ன்றனர். இது எந்: அற்ற வெறும் அ காகக் கூறப்படும் என்பது இன்ன( புரியவில்லை.
மக்கள் மத்தியில் சம்பந்தமாக கருத் இந்த நிலைை அமைக்க வழில் நம்புகிறோம். என தமிழ் வாசகள்கள் ப தாடலுககாக சL வைக்கிறோம்.
கடந்த இரண்டு மேலாக நிலவி 6 சூழல் கருத்து சுதந்திரம் கருத்து கருததாடல தாக்கத்தை ஏற்படு அதுவும் அண் தொடர்ச்சியாக ந6 கைதுகள், கடத்த போதல் என்பன ஒரு உறைநிலை போயிருக்கின்றது. மயான அமைதி.
சமஷ்டி முறைை கருத்துப் பகிர்வுக் பலருடன் தொடர் லர் அண்மைக்க பேசி எண்களைே கள். “இன்னுஞ் சி கிற சூழலில் வே றார்கள். வேறு தையோ பெயரை( எழுத முடியாதா எ
சமூகத்திற்கும் L
மான உறவை எம கல்வி முறை
ருக்கிறது என்கி ஏற்கெனவே நி
5O
 
 
 
 

ப்பற்றிச் சிந்திக்க யல் ரீதியாகச் சமஷ்டி முறை ᎿᎥ ] Ꭷu ᎧᏈᎼ 1 fh 1 1 ᎧᏡ Ꮮ ] 1 ]
இந்தச் சமஷ்டி றிகரமாகப் பல ப்பிரச்சினையைக் இருப்பதாக
காட்டுகிறார்கள். டி என்றாலே ழிகோலும் ஒன்று கண்மூடித்தனமாக க்கு ஒன்றினை பரப்பிவருகி நவித ஆதாரமும் ரசியல் லாபத்திற் கோசம் மட்டுமே மும் பலருக்குப்
சமஸ்டி முறை }தாடல் வளர்வது மயை மாற்றி பகுக்கும் என்று வே இந்த இதழில் மத்தியிலான கருத்
மஸ்டியை முன்
தேசிய இனங்களிடையே பரஸ்பர
தசாப்தங்களுக்கு வருகின்ற போர்ச் வெளிப்பாட்டுச் ப் பகிர்வு மற்றும் கணிசமான }த்தி இருக்கிறது. மைக் காலத்தில் டைபெற்று வரும் ல்கள் காணாமல் தமிழ்ச் சூழலை க்குக் கொண்டு ஏறத்தாழ ஒரு
ம பற்றிய இந்த நாக புத்திஜீவிகள் பு கொண்டோம். ாலத்தில் தொலை ப மாற்றி விட்டார் லர் இப்ப இருக் ண்டாமே” என்
சிலரோ யோ பாவிக்காமல் ன்றார்கள் =
து காலனிய காலக் கட்டிப் போட்டி
ற குற்றச்சாட்டு:
லவி வருகிறது.
ul-5
வாசகர்கள், படைப்பாளிகள், புத்தி ஜீவிகள், சமூக செயற்பாட்டாளர் என்போரிடம் பங்களிப்பையும்
த்திஜீவிகளுக்கு ஆதரவையும்
எமது உயர்கல்வி நிறுவனங்களும். பல்கலைக் கழகங்களும் பின் காலனித்துவத்திற்குத் தேவை யான மூளை உழைப்பாளர் களையே உருவாக்கி வருகின்றது என்று குற்றஞ் சாட்டுவோர் கூறுவர். கணிணி மென்பொருள் துறையினையும், ஆங்கில மொழி மூலமான கல்விக்கு நமது சமூகங் கள் திரும்பிக் கொண்டிருப்பத னையும் அணி மைய நல் ல உதாரணங்களாகவும் அவர்கள் காட்டுவர். இதனையும் மீறி வெளிவருகின்ற ஒரு சில புத்தி ஜிவிகளை எமது உயர்கல்வி நிறுவனங்களின் அதிகாரக் கட்டமைப்பு வெளித் தள்ளி விடுகிறது. போதாக் குறைக்கு மாறுபட்ட அபிப்பிராயங்களையும். கருத்தாடலையும், கருத்து வெளிப் பாட்டுரிமையையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிற போர்ச்சூழல் அவர் களை மொத்தமாகவே மெளனிக்க வைத்து விட்டது.
இந்தப் பின்காலனியச் சூழலும் போரும் இலங்கையில் வாழும்
புரிந்துணர்வையும், கெளரவத் தையும், சமாதானத்தையும் ஏற்ப டுத்தத் தவறி விட்டன. பதிலாக நம்பிக்கையின்மையும், அச்சமும், பாரபட்சமுமே மேலோங்கியுள்ளன. இது இலங்கையின் சுயாதிபத்தியம், இறைமை, அபிவிருத்தி, வளர்ச்சி என்பவற்றுக்கு உதவப்போவதி ல்லை.
இந்தப் பின்புலத்திலிருந்து தான் ராவயவும் சரிநிகரும் FLICT இன் அனுசரணையோடு இனங்களுக் கிடையேயான கருத்துப்பரிமாற் றத்திற்கும் புரிந்துணர்வுக்கும் ஒரு வழியாக இந்தச் செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இதை இன் னும் சிறப்பாக மேற் கொள்ளவும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், கெளரவமான சமாதானம், அனைத் துத் தளைகளிலிருந்துமான விடு தலை என்கிற உயரிய குறிக் கோளை நோக்கிப் பயணிக்கவும்
கோரிக்கைகளை நீட்டுகிறோம். எங்களின் இந்த நீண்ட பயணத்தில் கைகோர்க்க வாருங்கள்.
fabī TTā - 66D 2OO7

Page 51
ஐக்கியத்துக்கு
கடந்த பெப் 4ம் வெகுவிமர்சைய என்பது தனித்து அல்ல என்பது குழுமமுமே தம நல்கியுள்ளன. இனக்குழுமமும் நிலை இன்று இ தனது ஆட்புல சொல்லப்படுகின் தேசியக் கொடில் மேற்குறிப்பிட்ட இனக்குழும ே
அண்மைய உதா
தமிழ் மக்களுக்( ளுக்குப் பிரச்சி பெரும்பாலான தரப்பினரும் : காட்டப்பட்ட
பிரச்சினைகள்
என்பதை வலி நேர்முனையான தரப்புக்களுமே “ஒருவித” 2 L-6 தரப்பும் பிரச் முன்வைக்கின்ற வேறுபடுகின்றது
அது மட்டுமன் வானதுமான ே இலங்கைக்குள் அரசாங்கத்தின் வரைவை முன் காட்டாததால் விடுதலைப் புலி வழி உள்ளது. அ நெருக்கடிகட்கும் யும். அந்தத் தீர் ஆனால் அந்தப் 3D. GTGIT6 T356T சவாலை முறியடி னத்திற்கு வழிச6
சமஷ்டிஎந்தள
சமஷ்டி அடிப்ட இலங்கைக்கு ஒ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நுழைவாயில் சமஷ்டித் தீர்வே
சபா.நிர்மானுசன்
சமூக செயற்பாட்டாளர்
திகதி சிறிலங்கா தனது 59ஆவது சுதந்திர தினத்தை ாகக் கொண்டாடியது. சிறிலங்காவினுடைய சுதந்திரம் ஒரு இனக்குழுமத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டது மய்நிலை. சிறிலங்காவில் வாழ்ந்த ஒவ்வொரு இனக் து தேசத்தின் சுதந்திரத்திற்காக தமது பங்களிப்பினை அவ்வாறான பங்களிப்பினை நல்கிய ஒவ்வொரு சுதந்திர தினத்தினை மனப்பூர்வமாக அனுஸ்டிக்கும் ல்லை. அது மட்டுமன்றி சிறிலங்கா அரசாங்கத்தால் ஒருமைப்பாட்டுக்கு உட்பட்ட பிரதேசமென்று ற பகுதிகளிலேயே சுதந்திர தினத்தை முன்னிட்டு யை சவால்களின்றி ஏற்ற முடியாத இக்கட்டு நிலை. எனது கருத்தானது இலங்கைத் தீவில் நிலவுகின்ற மோதுகையை எடுத்துக் காட்டுவதற்கான மிக ரணம்.
கு பாரபட்சம் காட்டப்பட்டது என்பதையும் அவர்க னை உண்டு என்பதையும் சிறிலங்காவினுடைய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தமிழர் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள், பாரபட்சங்கள் மற்றும் தமிழ் மக்களுக்குள்ள ஆகியவற்றிற்குத் தீர்வு காணப்பட வேண்டும் யுறுத்தி வருகிறார்கள். இங்கு பொதுவானதும் ாதுமான விடயம் யாதெனில் இருபிரதான தமிழ் மக்களுக்கு பிரச்சினை உள்ளதென்பதில்
ன்பாட்டு நிலையில் உள்ளன. ஆனால், இருபிரதான சினையைச் சொல்கின்ற விதமும், அதற்காக தீர்வும் அதனை நின்று சொல்கின்ற தளமும்
றி இன்னுமொரு மிகப்பயன் வாய்ந்ததும் பொது நள்முனை வாய்ப்புள்ளது. அதாவது பிளவுபடாத
அதிஉச்ச அதிகாரப் பரவலாக்கம் என்ற கருத்துக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை வைத்து அதற்குத் தகுந்த பதிற்குறியை கொழும்பு தற்போது தனியரசு என்ற நிலைப்பாட்டிலுள்ள களின் கருத்துக்கும் இடையில் ஒரு பொதுவான தீர்வு அது இன்று இலங்கைத் தீவு சந்தித்துள்ள பல்வேறு ) தீர்வு காண்பதற்கான நுழைவாயிலாகவும் அமை ாவு சமஷ்டித் தீர்வே என்று உறுதியாகக் கூறலாம். பயணமும் சவால் மிக்கதொன்றே. இலங்கைத் தீவில் அனைவரும் ஒன்றிணைவதனுாடாக அத்தகைய டித்து நிலைபேறான நியாயமான கெளரவமான சமாதா மைக்கலாம்.
6aig FFLITEsfi (ELITE5Dgy?
கீதா ஒருங்கிணைப்பாளர் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்
படையிலான தீர்வு இப்போதிக்கும் காலகட்டத்தில் வ்வாது. தமிழர்களைப் பொறுத்த வரையில் இரு தசாப்
5

Page 52
Mwww.
المية
2
தகாலத்திற்கு மு அவாகள் அனுப சேதங்கள் மிகவு நுாற்றாண்டுக்கும் களில் பாரிய நெ கடந்து வந்திரு தீர்வானது எந்த கிடைக்கும் சொற் விடக்கூடாது. (toc
முற்பட்ட காலங்க ஆண்டுகளை எ( சேதங்கள் மற்று சொல்லுந்தரமன்று
சரி, சமஷ்டி வ வார்கள்? எந்தளவு படுத்தப்படப் போ ங்களை தலையீட தமிழ் மக்கள் சுயா
நிச்சயமாக இந்த பலவீனமான சம அல்ல. கன்ரோன் ஒட்டிய மாதிரியே நினைக்கிறேன்.
சமஷ்டிக்கு ஏன்
உலகத்தை எடுத்து றன. ஆனால் இந்: ரேலியா, ஐக்கிய
முறையிலான ஆட
தனியாக ஒரு தை அதற்கு உதாரணப கொள்ளலாம். ہتک என்ன? ஒரு தலை அவை அழிந்து மாக்ஸ் எழுதியட அமைக்கப்படவில்
இப்பொழுது எங் கொண்டால் கலா எடுத்துக் கொண் யினைப் பின்பற்றி என்னவெனில் இ கலாசாரம் மற்றும் பார்த்தோமானால்
படும் வாழ்க்கை ( ஆதலால் மத்திய பகுதிகளுக்குப் ெ கூறவேண்டுமானா
 
 

நதியேனும் தீர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். வித்த துன்பதுயரங்கள் மற்றும் இழப்புக்கள், உயிர்ச் |ம் பாரதுாரமானவை. எவ்வாறெனினும் அரை
மேலாக அவர்கள் பல்வேறுபட்ட மனோநிலை ருக்கடிகளையும், பாரதுாரமான சோதனைகளையும் க்கின்றனர். இந்நிலையில் கிடைக்கவிருக்கும் ளவுக்கு ஈடாகப் போகிறது? காலம் பிந்திக் ப அளவினதானதாக அது ஒரு போதும் இருந்து little, too late)
ளை விட்டுவிட்டு மிக அண்மைக்காலமாகிய ஐந்து நித்துப்பார்த்தால் கூட தமிழர்களது உயிர், பொருள் ம் இழப்புக்கள், இடப்பெயர்வுகள் என்பவை .
ழங்கப்படுவதாக இருந்தால் எப்போது வழங்கு புக்கு வழங்கப் போகிறார்கள்? இது எவ்வாறு உறுதிப் கிறது? தமிழ் மக்களுக்கு அளிக்கப்படும் அதிகார ற்ற நிலையில் எந்தளவுக்குப் பிரயோகிக்கலாம்.? தீனமாக அவற்றை அனுபவிக்க முடியுமா?
நியாவைப் போன்ற அடிப்படையிலான மிகப் வஷ்டி முறை எமது அபிலாசைகளுக்கு உகந்தது முறை அடிப்படையிலான சுவிற்சலாந்து முறையை எமக்குப் பொருத்தமானதாக இருக்கும் என நான்
இந்தகாலதாமதம்?
பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை
துப்பார்த்தோமானால் பலவித அரசுகள் இருக்கின் த நிலைமையை சற்று ஆராய்ந்தால் கனடா, அவுஸ் அமெரிக்கா போன்ற நாடுகளிலெல்லாம் சமஸ்டி ட்சி தான் நிலவுகின்றது.
லவர் நடாத்திய ஆட்சியை எடுத்துக் கொண்டால் மாக ஜேர்மனி மற்றது இத்தாலி ஆகிய நாடுகளைக் னால் இவ்விரு நாடுகளிலும் கடைசியாக நடந்தது வர், தான் விரும்பியபடி ஆட்சி நடாத்தி இறுதியில் போயின. அதைப் போலவே ரஷ்யாவிலும் கார்ல் படி ஆட்சி நடக்கவில்லை. ஆட்சி முறையும் UᎧᏈᎼᎶu) .
களுடைய அயல்நாடான இந்தியாவை எடுத்துக் நிதி அம்பேத்கார் தலைமையில் ஆலோசித்து - ஆட்சிமுறை, பெருமளவுக்கு சமஷ்டி முறை அமைக்கப்பட்ட ஒன்றாகும். இதற்குக் காரணம் இந்தியாவில் பல இனங்கள் இருந்தன. மொழி,
வாழ்க்கை நடைமுறைகளை எடுத்துக் கொண்டு மொழியாக இருந்தாலோ அல்லது அனுசரிக்கப் முறைகளாக இருந்தாலோ வேறுபாடுகள் இருந்தன. அரசாங்கத்தை நிறுவி, அதன்பின் வேறுபட்ட பாருத்தமான அரசுகளை அமைத்தனர். உதாரணம் ல் கேரளா, சென்னை, கள்நாடகா, ஆந்திரப்பிரதே
öffffaõT O TÍTā - QLÜJGAD 2OO7

Page 53
சம், உத்தரப் பிர குறிப்பிடலாம். அ கொடுக்கப்பட்டன இராணுவம், நீதி அரசாங்கம் கொ6 படுத்தக்கூடிய பி ஏற்பட்டால், பிர ஆலோசித்து அட
இந்த நிலையில் கிடைத்த காெ நெருக்கடிகளை (
இதயகத்திஇலி
இந்தக் கேள்விக் இல்லை என்று கூறலாம். நான் ஒ கூறுகிறேன்.
"சமஷ்டி" என்றா இந்திய சமஷ்டி சமஷ்டி அல்ல; சமஷ்டி எந்த சம
நல்ல கடற்காற்று இருந்தால் ஒரு பககததுக கா
வசதி இல்லைே அதைச் சுற்றி பத் எண்ணத் தோன்
இப்படித்தான் சL பொறிமுறைகை வளர்க்கக் கூடி கதைக்கலாம். ஏ போதும் என்ற ம
ஆனால், தமிழ் சமஷ்டி கேட்டு சபைகள் கூட 1 டட்லி சேனா வட்டுக்கோட்டை இல் என்ன நடந்
ஒரு நகரசபை ( ஒன்றைத் தீர்வா
1987இல் வடக் ஒப்பந்தமும் இ இருந்துவிட்டு இ மக்களின் குறை பட்டுள்ளது.
 

தேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றைக் அவ்வப்பகுதிகளிலுள்ள அரசுகளுக்கு அதிகாரங்கள் எ. அதேவேளை வெளிநாட்டுத் தொடர்புகள், செலுத்துதல் போன்ற அதிகாரங்களை மத்திய Eண்டிருந்தது. இதனால் இன்று வரை நாட்டைப் பிளவு ரச்சினைகள் தோன்றவில்லை. ஏதாவது பிரச்சினை ாந்தியத்தின் தலைவர் மத்திய அரசாங்கத்துடன் ப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம்.
இன்று இலங்கை பற்றிச் சிந்தித்தால் சுதந்திரம் பத்திலேயே சமஷ்டியினைக் கைக் கொண்டு விலக்கியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
bலாதவரை தனிநாடேதீர்வு
மனோராஜசிங்கம் சூழலியலாளர்
கு ஒரு சொல்லில் பதில் அளிக்கலாம். இல்லை. ஏன் கேட்டால் அதற்குப் பல நுாறு பக்கங்களில் பதில் ஒரு சில நுாறு சொற்களில் எனது நிலைப்பாட்டைக்
"ல் என்ன? பலருக்கும் பல மாதிரியான கருத்துக்கள். கனேடிய சமஷ்டி, ஜேர்மனிய சமஷ்டி, சுவிஸ் து புதிதாக அமைத்துக் கொண்ட ஏதோவொரு வஷ்டியைப் பற்றிப் பேசுகிறீர்கள்?
றும் நிம்மதியான நித்திரையும் பயமற்ற சூழலும்
குடிசையும் சந்தோசமாக இருக்கும். மாறாகப் க்காரன் சேட்டைவிடுகிறான், அயலில் அவ்வளவு யென்றால் ஒரு மாளிகையைக் கட்டிக் கொண்டு நதடி மதில் கட்டினால் தான் நிம்மதி இருக்கும் என்று DLs).
மஷ்டியும், நீதியும் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய ளயும் கொண்ட நிர்வாகத்துறையும் நம்பிக்கை ய அரசும் இருந்தால் சமஷ்டி என்பது பற்றிக் ன் சமஷ்டி இல்லாமல் கூட இருக்கலாம். குடிசையே
ாதிரி.
மக்களின் இன்றைய நிலையைப் பார்ப்போம். க் கட்சி கட்டிய செல்வநாயகத்திற்கு பிராந்திய 959இல் பண்டாரநாயக்காவினாலும், பின் 1960களில் நாயக்காவினாலும் மறுக்கப்பட்டது. 1976இல் -யில் ஈழப்பிரகடனம் செய்யப்பட்ட பின்னும் 1981 தது?
போல் அதிகாரம் கொண்ட மாவட்ட சபைகள் என்ற க வைத்தனர்.
குக் கிழக்கு இணைக்கப்பட இந்திய இலங்கை தைப்பற்றி ஒன்றும் செய்யாமல் 20 வருடங்கள் ன்று நீதித்துறையால் பிரிக்கப்பட்டு விட்டது. தமிழ் ந்தபட்ச ஒரு அபிலாஷை கூடத் துாக்கி எறியப்
53

Page 54
அதிகாரத்தைத் தலைவிரித்தாடும் நீதித்துறை, முழு ஆட்கடத்தல், கொண்டிருந்தாலு <9町ö。
இன்று தமிழ் மக் இருப்பதும் இந்த
அடிப்படையில் என்னவொரு ஒழு
இன்று தமிழ் L கண்ணோட்டத்தி ஒரு சந்தர்ப்பட சீர்திருத்தங்கள்
எத்தனை பேர் எத்தனை பேர் அ
எங்கள் மத்தியில் உண்மைகளை ம மட்டும் இனப் பி வடிவங்களாகவே தனிநாட்டைத் த தோன்றவில்லை.
உனது கையில் இருந்தது துப்பாக் எனது கையிலும் இருந்தது துப்பாக்
நீ சுட்டு நான சாக நான் சுட்டு
நீ சாக -
நேர்ந்தவை மரண
மக்களுக்காய் மர எனவும்
நான் மாக்களுக்காய் ம எனவும "மக்கள்" சொல்கி
சுவரொட்டிகள் ச அப்படித்தான் ெ
உன்னை நான்
சுட்டதற்கும் என்னை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துஷ்பிரயோம் செய்யும் லஞ்சமும், ஊழலும்
அரசாங்கம். அரசியல் மயமாக்கப்பட்டுள்ள நாடும் இராணுவ மயமாக்கப்பட்டு இருக்கும் நிலை. கொலை என்பன ஒவ்வொரு நாளும் நடந்து ம் அதைப்பற்றி ஒன்றும் செய்யாமல் இருக்கும்
களின் குறைந்தபட்ச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அரசு தான். இந்த அரசாங்கம் தான்.
சிறிலங்ா அரசு சீர்திருத்தப்படாமல் சமஷ்டி ஓங்கான கிராமசபையைக் கூட நடத்த முடியாது.
Dக்களின் உரிமைப் போராட்டத்தை இன்னொரு ல் பார்த்தால் இது இந்த அரசை சீர்திருத்துவதற்கான ம். ஏனென்றால் போராட்டங்கள் இல்லாமல் வருவதில்லை. இதைப் புரிந்து கொண்டவர்கள் அரசாங்கத்தில், எதிர்க்கட்சிகளில் இருக்கிறார்கள்? ரசு அதிகாரிகளாக இருக்கிறார்கள்?
அரசாங்கத்தில் சரி பொதுவாக அரசியலில் சரி றைத்து, மறுத்து, மறந்து செயற்படுபவர்கள் இருக்கு ரச்சினைக்குத் தீர்வு சமஷ்டியோ அல்லது அதன் ா இருக்க முடியாது. இந்த நிலைமை மாறும்வரை விர வேறு வழியில் இதைத் தீர்க்க முடியுமென்று
O
சுட்டதற்கும் காரணங்கள் எமக்கென்றால் தெரியாது
இறப்பவர்கள் பற்றி இருப்பவர்களுக்குக்கவலையில்லை
எண்ணிக்கை யந்திரத்தின் இரும்புப் பசிக்கு இருவருமே சிறுதீனி
செத்ததெல்லாம் மனித உயிர் ணித்தாய் சிதைந்தழுகிக்
காகம் குதறி நாய் பிடுங்கக் ரணித்தேன் கிடந்ததெல்லாம்
ாங்கள்
மனித உடல் றார்கள்
இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும் سأ۔ ால்கின்றன இன்னும்
சனங்களேதும்
பேசாதிருத்தல் அதிசயம் தான்.
fjot LaTTā - gJ6D 2OO7

Page 55
மஷ்டி என்னும் எண்ணக் கருவின் மையத்தில் இருப்பது அதிகாரப்பகிர்வு
தொடர்பான மையக் கருத்தும், சுயாட்சி, பகிர்ந்த ஆட்சி என்பவற்றின் மீளிணக்கத்தில் அதனை வெளிப்படுத்துவதுமாகும்.
மத்தியில் அதிகாரம் செறிந்து கிடக்கும் ஒற்றையாட்சி முறைகளு க்கும் சமஷ்டிக்குமிடையிலான வேறுபாடுகளும் கவனிக்கப்ட வேண்டியவை. இதன்படி ஆட்சிக் கட்டமைப்பில் உள்ள சுய அதிகாரம், பரஸ்பரம் தங்கியி ருத்தல், ஐக்கியம் என்பவற்றின் தொகுப்பானது சமஷ்டிக்கும் அதனை இலங்கையில் அடைவதற்கும் ஒஸ்லோ பிரகடனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிரதான இடையாடலாக அமைகின்றது. சமஷ்டியின் அவசியமான பண்புகள் மற்றும் ஆட்சிமுறை என்ற வகையில் அதன் தொழிற் பாடு தொடர்பாக அக்கறையுள்ள வர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டத்தில் தகவல் அறிவு என்பன இல்லாதிருக்கும் அளவிற்கு இந்த விடயங்களில் ஏதோ ஒன்று அல்லது இரண்டும் தொடர்பாக பிரதான நடிகர்களான இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் பொதுவான புரிந்துணர்வைக் கொண்டுள்ளார்களா என்ற பிரதான கவலையும் இங்கு காணப்படுகிறது. இணையாட்சி என பொதுவாக அங்கீகரிக்கப்படு கின்ற ஆட்சி முறையினை பரந்தளவில் உள்ளடக்கும் விதத்தில் பொதுப் பெயராக சமஷ்டி கருதப்பட வேண்டுமா என்பது மற்றுமொரு அக்கறைக் குரிய விடயமாகும். பொலிஸ்,
நிதி, நீதி, நிர்வா! ஆகியவற்றைப் வரையில் சமஷ்! காணப்படும் அர கங்களுக்கும் பை இடைப்பட்ட பங் உறவுகள் தொடர் ஏனைய கவலைச் அமைந்துள்ளன. அமைப்புகளினது சமூகங்களினதும்
தேவைகளையும் அபிலாஷைக6ை கொண்டு அவற்: படுத்தி முரண்பா SFLIDL bg5.J.J.Li - 5 சமாதானப் பேச்சு
öffölöBT CITT5 - 6 LEJ6Ö 2OO7
 
 

தமுள்ள சமஷ்டியாக
தல் அவசியம்
கம்
பொறுத்த டி அலகுகளில்
#fff; மயத்திற்கும் குகள - 彗_暱颈育G等》袋崖L卦苓 $ର୍ଗt
طال
அரசியல்
பாக்கியசோதி சரவணமுத்து
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளாகவே இவையுள்ளன.
ஆயினும், அர்த்தமுள்ள சமஷ்டி முறையில் உள்ளடக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில அடிப்படை அம்சங்கள் கோட்பாடுகள், விழுமியங்களை நிறுவன மற்றும் நடைமுறை ரீதியாக வெளிப்படுத் துவதை அங்கீகரித்து ஏற்றுக்
அரசியல் ளயும் கருத்தில் றை சமநிலைப் "ட்டில் ரப்பினரால் சின் போது
கொள்வதிலிருந்து யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. சுயாட்சி, பகிர்ந்த ஆட்சி, சுய
அதிகாரம், பரஸ்பரம்
தங்கியிருத்தல் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு இவை
55

Page 56
விவகாரங்கள் ஆ காணப்படும் சம தொடர்பான கே ஆகியவை தெ காணப்பட வே: மேலும் எதிர்கா வேண்டியதும் இ புதிய சமூக ஒட்
அவசியமானவையாக இருப்பதுடன் பின்வரும் விடயங்களையும் உள்ளடக்குகின்றன.
யாப்பின் முதன்மை மையத்தினதும் சமஷ்டி
அலகுகளினதும் ஐநதரை தசா அதிாரங்களையும் தெளிவாக இன மு வரையறை செய்கின்ற ஒரு ஒற்றையாட்சி எழுதப்பட்ட யாப்பு C3LDITSFLD60: மையத்துக்கும் சமஷ்டி * அலகுகளுக்குமிடையில் ஆட்சிமுறை அதிகாரப் பகிர்வு தொடர்பான கருத்தில் கெ பிணக்குகளின் பக்கச்சார்பற்ற C3 நடுவராகச் செயற்படும் மிகவும் s பாது எம உயர்ந்த நீதிமன்றம் என்ற மற்றும் யாப் வகையில் அமைந்த LIւցdւp60յD உச்சநீதிமன்றம். ee}+6)JéfluULDIT சர்வதேச மனித உரிமை மாற்றத்தில் நியமங்களுக்கு அமைவாக இலக்காக சப அமைந்த சகல பிரஜைகளுக் 6 குமான உரிமைகள் சட்டமூலம். மையத்தின் சட்டவாக்கத்தில் விதந்துை சமஷ்டி அலகுகள் பிரதிநிதித் நாங்கள் அ துவப்படுத்தப்படுகின்ற இரண்டா அறிவு ெ வது சபை, சமஷடி அலகுகளுககு G போதுமான அளவு நிதி வளங்கள். தவைக அதனை 2 பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் செயற்ப தரப்பினர் நியமங்களினது ബേങ്ങി அடிப்படையிலானதும் நிறுவன 600TLQu. ரீதியானதும் நடைமுறைகள் சுவாரசிய தொடர்பானதுமான சமஷ்டி 6íge வரையறைக்கு உட்பட்ட அரசியல் ஏற்படுத்
தீர்வொன்றுக்கு உட்பட்டுப் போக 綁 முடியுமா என்பதைப் பொறுத்தி இருக்கும். ருந்து தான் பார்க்க வேண்டும். நிச்சயமாக இது இலகுவானதாக இருக்கமாட்டாது. மேலும் அதிகாரங்கள் தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கு அப்பால் அல்லது அனேகமாகக் கலநதுரையாடலுக ଘ୪{ର୪Trt 0 0
: ಙ್ಕ್ಷ್ಮೀ!? எடுத்துக் கொ
56
 
 
 

அதிகாரப்பகிர்வில் ச்சீரற்ற தன்மை ாட்பாடுகள் ாடர்பாக இணக்கம் ண்டியுள்ளது. லத்தில் எட்டப்பட இறுதியில் ஒரு பந்தம் அரசு
ப்தங்கள் நீடித்த ரண்பாடு, முறையின் கீழ் டந்து வரும் என்பவற்றைக் ாண்டு பார்க்கும் து அரசியல் புத் தொடர்பான விருத்தியில் ன ஒரு பாரிய ன் தெளிவான
DDTES ரக்கின்றது. தனைப் பற்றி பற்று எமது ளுக்கு ஏற்ப உருவமைத்து 6065s |ள்ளது. இது Dானதாகவும ந்தியை துவதாகவும் ஆகவே நாம் > பங்காளர்கள். கயில் ஈடுபட்டு DLD560D6Tuquib, களையும் " ன வகையில் ள்ள வேண்டும்.
என்பவற்றைக் கொண்டதுமான ஒரு அரசியலமைப்புத் தீர்வாக இது இருக்கின்றமையால் இன்பிரச்சினையின் சூழமைவு என்பதைக் கருத்தில் கொள்ளாது ஆட்சி முறையை மேலும் முன்னேற்றுவதற்கான கட்டமைப்பு என்ற வகையில் சமஷ்டி முறைக்குச் சார்பான விவாதங்கள் இனிமேல் தான் முன்வைக்கப்பட்டு கவனிக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. மேலும் பரந்த வீச்சில் இருக்கக் கூடிய பங்காளர்களுக்குப் பங்கு பற்றலையும் உள்ளடக்கும் கட்டத்துக்கு யாப்பு ஆக்கச் செயன்முறை நகரும் போது இது நிச்சயமாக நடை பெறும்.
இங்கு மீண்டும் மீண்டும் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால் சமஷ்டி என்பது எமது தற்போதைய துன்பங்கள் அனைத்துக்குமான ஒரு சர்வரோக நிவாரணி அல்ல என்பதாகும். எமது தேவைக் கேற்றதாக அமைக்கப்பட்டு அமுலாக்கத்திற்கு விடப்பட்டதும், வெளிப்படும் குறைபாடுகள் சீர் செய்யப்படும். உண்மையில் ஜனநாயக ரீதியான சமாதானத்திற்கும் ஆட்சி முறைக்குமான சமஷ்டித் திட்டம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் தன்மையை எப்போதும் கொண்டிருக்கும். எனினும் ஐந்தரை தசாப்தங்கள் நீடித்த இன முரண்பாடு, ஒற்றையாட்சி முறையின் கீழ் மோசமடைந்து வரும் ஆட்சிமுறை என்பவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது எமது அரசியல் மற்றும் யாப்புத் தொடர்பான படிமுறை விருத்தியில் அவசியமான ஒரு பாரிய மாற்றத்தின் தெளிவான இலக்காக சமஷ்டி தன்னைப் பலமாக விதந்துரைக்கின்றது. நாங்கள் அதனைப் பற்றி அறிவு பெற்று எமது தேவைகளுக்கு ஏற்ப அதனை உருவமைத்து செயற்பட வைக்க வேண்டியுள்ளது. இது சுவாரசியமானதாகவும் விரக்தியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆகவே நாம் அனைவரும் பங்காளர்கள் என்ற வகையில் ஈடுபட்டு எமது உரிமைகளையும், கடமைகளையும் காத்திரமான வகையில் எடுத்துக் கொள்ள
fabī LTTā - GLJob 2CO7

Page 57
。
7. W
னர் மைக் காலத்தள் ஆயுத
மோதன் கார் நடைபெற்ற பல
நாடுகளில் சமாதானத்துக்கான உடர்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அன்வாறு சமாதான உடன்படிக்கை (33 Limpij, 5} #F5DT Giri GITI ii LI Ll L BIT (13 riis ĉi trol Ĝŭ ஐஐங்கைக்கு அளிர்மையில் உள்ளே நேபாளமும் ஒன்று. அங்கு இரண்டு தசாப்தங்களாக அரசுக்கு எதிராக மக்கள் விடுதலைக்காக போராடி வந்த T LtO LHHL L TttS SLLLLL LLL MLM MMTT MTT நேபாள அரசாங்கத்திற்தரிடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. அவ் டைகர் படிக்கை மேற்கோள்ளப்பட்ட
LMM LMuL S K 000 0LLSSLSuS TT S STuS kk MT பிற்பகுதியள் இத்தாவியப் பத்திரிகை ஒன்றுக்கு நேபாள மாவோயிளம்ட் இயக்கத்தின் தலைவர் பிரசார்ட வழli Elய நேர் காரை ம்ே இது. நேர் கவிர்டவர் அமெக்எம் எபான் ரா
kl
பிரசண்ட நா நிலைமைகளிலிரு இப்போது போர் முடி நீங்கள் காத்மண்டு கள். போக்குரவத் துாய்மையாக விை
LDITSELITuilerůL LITE நிர்வகிக்கிறார்க சுவரொட்டிகள் எங் IGIT, 3.6LLEI E ஏற்கெனவே போரி கவே எனக்குக் தே உண்மைதானா?
9 நாங்கள் இத ଛTରT&&-]] (y) || நீங்கள் கூறியது பெறுகிறது. எங் இன்னமும் முழு யடையவில்லை.
gflatiT TJ - EL 3 2007
 
 

I
స
”
W. III WM M W
W W W
நாங்களே பிரதான அரசியல் சக்தி ங்கள் தற்போதைய என்றவகையில் சமூக பொருளா ந்து ஆரம்பிப்போம். தாரக் கட்டமைப்பை மாற்றிய வுக்கு வந்து விட்டது. மேத்தல் மக்களுக்கு அதிகா 3வுக்கு வந்து விட்டீர் ரத்தை அளித்தல் ஆகிய நடவடிக் திலிருந்து நகரை கைகளை பாரியளவில் முன் பத்திருப்பது உட்பட னெடுத்து வருகிறோம், நாங்கள் ளிலும் இப்போது நினைக்கிறோம். அவற்றில் 60 விளார் தலைநகரை வீதமான இலக்கை இப்போது 5ள். உங்களுடைய நாம் அடைந்து விட்டோமென்று. கும் காணப்படுகின் மீதி 40 வீதத்தையும் அரசியல் ாத்தும் நீங்கள் நிர்ணய சபைக்கான தேர்தலின் ஸ் வென்று விட்டதா மூலம் அடைந்து விடலாம் என நூற்றுகின்றது. அது வும் நினைக்கிறோம்.
இதற்கு எவ்வளவுகாலம் எடுக்கும்? னை முற்றாகச்சரி யாது. ஆனால் 9 ஒரு வருடம் வரை செல்லலாம் எல்லாமே நடை என நினைக்கிறேன். நாங்கள் களுடைய புரட்சி அரசியல் நிர்ணய சபைக்கான மையாக வெற்றி தேர்தலை 6-7 மாதங்களில் வைக்க இன்று நாட்டில் முயற்சி எடுத்து வருகிறோம்.

Page 58
இதேகாலப்பகுதியில் நாட்டினுள் மிகப் பெரிய சமூக பொருளாதார மாற்றங்கள் நிகழும் அதனோடு இதில் வெற்றியடைவோமென்று நான் நம்புகிறேன்.
உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?
 ைஎல்லா ஜனநாயக சக்தி களையும் இணைத்து குடியரசுக் கான முன்னணி ஒன்றை அமைப் பதற்கான ஒரு திட்டத்தை உத்தே சித்துள்ளோம். தனியே இடது சாரிகளளக் கொண்டதல்ல அது. தாராளவாதிகள், முற்போக்குவாதி கள் அனைவரையும் கொண்டதாக அது இருக்கும் நிலப்பிரபுத்துவ அதிகாரத்துவத்திற்கு எதிராக நாங்கள் நாட்டில் உள்ள எல்லா குடியரசு சக்திகளையும் ஐக்கியப் படுத்தவே விரும்புகிறோம்.
குடியரசு அரசாங்கம் ஒன்றை கருத்துக் கணிப்பினுடாகவா அல்லது அரசியல் நிர்ணய சபைக் கான தேர்தலுாடாகவா அமைக்க எண்ணு கிறீர்கள்?
 ைசரியாகச் சொன்னால் அரசியல்
நிர்ணய சபைக் கான் தேர்தல் வாய்ப்பாக உள்ளது. கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு என்பது இப் போது சாத்தியமில் வைப் ஏனெனில் காங்கிரஸ் கட்சி போன்றன இந்த விடயத்தில் வேறுபட்டுள்ளன. I
கருத்துக் கணிப்புக்கு உடன்படு கிறோம். இந்த விடயத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அரசியல் நிர்ன் யசபைக்கான் தேர்தல் என்பது அதைவிட மிகமுக்கியமானது.
எந்த அரசிய
இருக்கப் போடு FTLIqE LL ಟೆ' ! முழுதாக ஒழிக்க ஆணையை க என்றால் அவர் 3 போல நேபாளத்
ਸੁ। IT என்றால் குடியரசு ஏதாவது சதியில் அவர் நசுக்கப்படு
.ਮ நிலத்தையும், ! | T | அரசியலிலிருந்த பிருக்க வேண்டு.
அரசியல் நி தேர்தலில் எவ்வி அல்லது எவ்வளவு
நேபாளத்தின் சமாதான முயற்சியை d
முறியடிக்க முயற்ரிசெய்க
ஜனநாயகத்தை எதிர்த்து அரச
மன்னர் கஜேந்திராவின் நிலை என்னவாக இருக்கும்?
9 மன்னர் என்ற நிலையில் அவர் தமது பங்கிற்கு ஏற்ப எந்த நிலைப்பாட்டை எடுக்கிறாரோ அதைச் சார்ந்ததாக அவருடைய நில்ை இருக்கும். அங்கு அவருக்கு
யிஸ்ட் கட்சி பெறு றிர்கள்?
ਸੁੰT LLT
| T T 50 வீதத்திற்கு ே
55
 

ல் பாத்திரமும் வதில்லை. இந்த னராட்சி முற்று ப்படும். மக்களின் ஜேந்திரா ஏற்பார்
TTT || L தில் இருப்பதில் 1னயும் இல்லை. if ଶtif, # ଗଁ ଗଁ ଗ୩ଶ] க்கு எதிராக அவர் ஈடுபடுவாராகில் }வார். சிலவேள்ை புவருக்கு கொஞ்ச
சொத்துக்களையும் ஆனால் அவர் து துர விலகி i.
roof L if Lufth IT60T பளவு வாக்குகளை வீதத்தை மாவோ
கணிப்பின்படி கிராமப்புறங்களில் 80 வீதத்திற்கு மேலான மக்கள் எங்களுடைய கட்சியை ஆதரிக்
கிறாள்கள் நகர்ப் புறங்களிலும் வேறு பிரதேசங்களிலும் நிலைமை மாறி மாறி இருக்கிறது. இப்போது நாங்கள் நகர்ப்புற மக்களுடைய
ਪi L। கடுமையான் முயற்சி செய்கிறோம். எப்படியிருந்த போதிலும் மாவோ யிஸ்ட் கட்சி 50 வீதத்திற்கு மேற் பட்ட ஆதரவை நாட்டில் பெறும் என்று நான் நினைக்கிறேன் ஜன நாயக சக்திகளும் குடியரசுவாதி களும், இடது மற்றும் முற்போக் காளர்களும் என எல்லாமாக 75 வீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெறுவார் கள் என்று நான் நினைக்கிறேன்.
மாவோயிஸ்ட்களையும் கம்யூனிஸ்
ஆசியாவில் அமெரிக்காவின் பிரசனினம்
கிறது. அவர்கள் எப்போதும்
ரையே ஆதரித்து வருகிறார்கள்.
ம் என்று நினைக்கி
நயில் பெரும்பான் ங்களுக்கு வாக்க ன் நினைக்கிறேன். மல் எங்களுடைய GFLä, 15 F, GTLP5|
களையும் கொண்ட ஒரு கட்சி தேர்த வில் வென்று புதிய நேபாள அரசாங் கத்தை அமைப்பதை அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமென்று நீங்கள் நரினை கி சிறர் களா? 1970களில் சிலியில் நடந்தது போல் சதிமூலம் தோற்கடிக்கப்படலாம் என்று நீங்கள் பயப்படவில்லையா?
|-CC

Page 59
ைஇது மிகவும் முக்கியமான விடயம் நேபாளத்தின் சமாதான முயற்சியை ஆசியாவில் அமெரிக் காவின் பிரசன்னம் முறியடிக்க முயற்றி செய்கிறது. அவர்கள் எப்போதும் ஜனநாயகத்தை எதிர்த்து அரசரையே ஆதரித்து வருகிறார்கள். அமெரிக் கத் துரதுவர் ஜேம்ஸ் மொறயாரி இப்போதும் நேபாளத்தின் பல பிராந்தியங்களுக்கும் சென்று மாவோயிஸ்ட் கெட்டவர்கள் அவள் களை நம்ப வேண்டாம் என்று ஒவ்வொருவருக்கும் சொல்லி வருகிறாள். ஆக சிஐஏ எங்க ளுடைய இயக்கத்திற்கு எதிராக சதிகளில் ஈடுபடலாம், நாங்கள் கவனத்துடன் இருக்கிறோம். நாங் கள் எதற்கும் தயாராக இருக்கி றோம். குடியரசையும் ஜனநாயகத்
ਸੁ| TLTIE வீறுநடையை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
மாவேயினப்ட் 50 வித்திற்கு மேலான வாக்குகளைப் பெற்றால் நீங்கள் தனித்து அரசாங்கத்தை அமைப்
TAFETT"?
இ இல்லை, நாங்கள் இடது மற்றும் முற்போக்கு ஜனநாயகவாதி களையும் இணைத்துக் கொண்டே முன்னேற முயற்சிப்போம். நாட் டை முன்னேற்றுவதற்கு எமக்கு கூட்டமைப்பு மிக அவசியம் ஆனால் தேர்தலில் மாவோயிஸ்ட் வெற்றி பெற்றால் நாங்கள் இயல் பாகவே குடியரசின் தலைமைத் துவத்தைக் கோருவோம்.
உங்களுடைய இடம் இதில் என்ன பிரசன்ைட?
9 நல்லது கட்சி அதளை முடிவு
செய்யும். ஆனால் தனிப்பட
ਸੰILLIਸ ਘ விருப்பமில்லை, எங்களுடைய நாட்டின் சமூக பொருளாதார
அடித்தளத்தை முற்றாக மாற்றும் முயற்சியில் ஈடுபடவே நான் விரும்புகிறேன். ஆனால் இதற்கு அரசாங்கத்தில் இருக்க வேண்டும் | Li Lਪੀ। வேண்டும் என்பதோ அல்ல.
நேபாளத்தில் மிக அவசியமாக சீர்திருத்தப்பட வேண்டிய அம்சங்கள் எவை என்று எண்ணுகிறீர்கள்?
உ முதலாவதாக முழு அரசையும் புதிய சமஸ்டி முறைமையின் கீழ்
மீளக்கட்டமைக்க 230 வருடங்களா? பிரபுத்துவ முறை மாற்றியமைக்க :ே கட்டமைப்பை
நாங்கள் ஜனநாய மாற்றியமைக்க ே 3 அல்லது 10 சுயா பிராந்தியங் கனி' சமஸ்டி அடிப்பன ஒன்றை உருவா அதே வேளையி: முன்னுரிமை புரட் சீர்திருத்தமே. மி பிரபுக்களின் நில சுவீகரிக்க விரும் ளுடைய நிலங்க பட்டு வறியமக் பகிர்ந்தளிக்கப்பட
- நேபாளத்திலும் இருக்கும் சிலர் மா:ே ஜனநாயகக் கட்சி நம்பத் தயாராகவி நினைக்கிறார்கள் தைக் கைப்பற்றுவத (gTLMILLILICITEF LJGCC ஏற்றுக் கொள்கிறீர்! என்னசொல்கிறீர்க:
அ ஓம், நான் இ
கேட்டிருக்கிறேன். மீன்டும் மீண்டு
சொல்ல விரும்புலி நாங்கள் உண்மை சத்தை நம்புகிறே பாட்டாளி வர்க்க Ji EL LGEL ஒரு பங்குபற்றல்
முடிவுக்கு
இந்த
:T TE - Lਤੇ
 

வேண்டும். கடந்த சு உள்ள நிலப் மையை நாங்கள் வண்டும். அரச அடிப்படையில் க பூர்வமானதாக பண்டும், நாங்கள் ாட்சியுடன் கூடிய Ti sela, I Go L டயிலான அரசு க்க வேண்டும். ல் எங்களுடைய சிகரமான நிலச் கப்பெரிய நிலப் ங்களை நாங்கள் புகிறோம். அவர்க 5ள் சுவீகரிக்கப் களுக்கு அவை வேண்டும்.
5 வெளிநாட்டிலும் வயிளப்ட்டுகளை ஒரு
என இன்னமும் |ள்லை. அவர்கள் நீங்கள் அதிகாரத் தற்கான ஒரு தந்தி கட்சிமுறைமையை கள் என, இது பற்றி
규?
ந்தக் குரல்களைக் னால் நாங்கள் ம் வலியுறுத்திச் து என்னவெனில் шпа (Еsu (3а та зš| ாம். இதேவேளை சர்வாதிகாரத்தி முறைமைக்கான உன்டு. நாங்கள் எங்களுடைய
கட்சியில் நடைபெற்ற விவாதத் துாடகவே வந்தோம். பலகட்சி முறைமை இல்லாமல் நவீன சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்ற புரிதல் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் இதில் எங்களுக்கு மிகமுக்கியமான விடயம் ஒன்று உள்ளது. இந்த பலகட்சி முறைமையும் ஜனநாயக மும் யாருக்காக? மக்கள் தொகை யில் பெரும்பாலானவர்களுக்கு உதவாத பல்வேறு ஜனநாயக முறைமைகளை நாங்கள் நேரடி யாகக் கண்டுள்ளோம். அவை ஒரு சில வாக்கங்களுக்கு அல்லது பிராந்தியத்திலுள்ளவர்களுக்கே உதவின மக்களுக்கு உண்மை பாகவே நன்மை பயக்கக் கூடிய ஜனநாயகமே எங்களுக்குத் தேவை. இது ஜனநாயகம் பற்றிய எங்கள் எண்ணப்பாடு. இதில் தந்திரோபாயமோ மூலோபாயமோ எதுவுமில்லை. எம் மீது குற்றம் சுமத்துவோர் எப்போதும் நிலப் பிரபுக்களினதும், முதலாளித்துவ வாதிகளதும், மக்கள் மீது குண்டு பொழியும் புத்த வெறியர்களதும் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் போல் பக்கத்திலேயே நிற்ப வர்கள். அவர்கள் உண்மையில் ஜனநாயகவாதிகள் இல்லை. அவர்களைப் போல நாங்கள்
இருக்க முடியாது.
உலகில் உங்களுக்கு நெருக்க மான தலைவர்கள் யாராவது இருக் கிறார்கள் என்று உணர்கி நீர்களா? பிரேஸிலின் லூாலா, வெனிஸ்வெலா வின் சாவோஸ், தென்னாபிரிக்காவின்
52

Page 60
ேநான் நினைக்கிறேன். வேறு முதலாளித்துவ தலைவர்களோடு ஒப்பிடும் பொழுது இவர்கள் நெருக்கமாக ಫಿ:ನಿ? என்பது உண்மையே. ஆனால் கோட்பாட்டு ரீதியாக நாங்கள் அவர்களிடமிருந்து வேறுபடு கிறோம். அவர்கள் மத்தியதர வர்க்கத்தையே பிரதிநிதித்துவப் படுத்துகிறாள்கள். நாங்கள் மக்க ளைப் பிரதிநிதித்துவப்படுத்துகி றோம். ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினரையும், பாதிக்கப்பட்ட வர்களையும் நாங்கள் பிரதிநிதித் துவப்படுத்துகிறோம்.
பிடல் காளப்ரோவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
9 நாங்கள் உண்மையிலேயே பிடலுக்கு அந்தளவு நெருக்க மாக இல்லை. மக்கள் புத்தத்தை நடாத்தும் போது சேகுவேரா விடமிருந்து சில முன்மாதிரி களை நாங்கள் எடுத்துக் கொண்டோம். ஆனால் இன்று வரை நாம் எமது வழியிலேயே பயணிக்கிறோம். மக்கள் இயங் கியலைப் புதிய தளத்திற்குக் கொண்டு செல்ல விரும்பு கிறோம். அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கும் ஏகாதிபத்தி யத்திற்கும் எதிராகப் போரிட்ட உயர் குழாத்தினரையே நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் கோட்பாட்டு ரீதியாக நாங்கள் அவர்களுக்கு நெருக்கமான வர்கள் அல்ல என்றே நான் நினைக்கிறேன். உண்மையில் எங்களுடைய புரிதலும் எங்க இருடைய தளமும் உலகில் உள்ள எந்த கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் வேறுபட்ட தாகவே இருக்கிறது. நாங்கள் மார்க்கியத்தை 21ஆம் நூற்றா ன்டின் தேவைகளுக்கு ஏற்ற வாறு வியாக்கியானப்படுத்த முயல்கி றோம். நாங்கள் உலகெங்கிலும் உள்ள சோசலிஸ்ட்களுடனும், கம்யூனிஸ்ட்களுடனும் இடதுசாரி இயக்கங்களுடனும் இது பற்றி விவாதித்து வருகிறோம். இது தெற்காசியாவுக்கு மட்டும் முக்கி யமானது அல்ல. உலகெங்கும் உள்ள மககள அனைவருககும தேவையானது.
நீங்கள் கம் போடியாவின பொன் பொட்டின் கமர் ரூப்பைப் போன றவர் களி எனறு சிலர்
கூறுகிறார்களே.
 ேஇல்லை, ! முழுமையாக
வேறுபட்டவர்கள் மக்களை விடு: என்ற நல்லெ பொட்டுக்கு இ ஆனால் அவரு பாயங்களும்
முழுக்க முழுக் நாங்கள் எங்க
குள்ளே மிகமுக் தத்தை இது தெ யிருந்தோம். அத் மாவோயிஸ்ட் ப திருக்கிறோம் : நினைக்கிறோம்
நாங்கள் முற்றி வர்கள் என்று நா கொள்கைவாதிகள் குழுவாதம் ெ அல்ல. நாங்க வாதிகளும் அல் நவீனத்துவத்தைப் எங்களுடைய அதிக இயங்கி
செயற்பட விரும்ட
உலக வர்த்தக ை சர்வதேச இயக்கம், மாக்கலுக்கு எதிராக என்னநினைக்கிறீ
தத்துவார்த்த
வேறுபடுகிறோம்.
O
 

இல்லை நாங்கள் அவர்களிலிருந்து ஒடுக்கப்பட்ட விக்க வேண்டும் GE SYSTř (LITE }ருந்திருக்கலாம். நடைய தந்திரோ கொள்கைகளும் கத தவறானவை. ரூடைய கட்சிக் Fájl:LJLDITET elsLT ாடர்பில் நடாத்தி தோடு பெருவியன் ற்றியும் விவாதித் எனவே நாங்கள் அவர்களிலிருந்து
".
லும் வேறுபட்ட ங்கள் வீறாப்பான T அல்ல. நாங்கள் காண்டவர்களும்
LILL ill, நாங்கள் புரிந்து கொண்டு. சூழலுக்கேற்றவாறு |யல் பூர்வமாக புகிறோம்.
மயத்துக்கு எதிரான LDĚLILÈ DLSU-LIDLI ன இயக்கம் குறித்து
re
ரீதியாக நாங்கள் ஆனால் உலக
". W
I
மயமாக்கலுக்கு எதிராக ஈடுபாட் டுடன் இருக்கிறோம் உலகமய மாக்கலுக்கு எதிரான போராட்டத் தினை ஆதரிக்கிறோம்.
இன்றைய காலத்திற்கு கம்யூனிசம் பொருந்துமா?
9 இது ஒரு பெரிய கேள்வி. LDFIT 4, Grü (cloue:Île:T LDIT (ou Toulo'' ருந்து ஆரம்பிக்கிறது. அவர்கள் அரைக் காலனிய நாடுகளில் இதனைப் பரீட்சிக்க முயன்றார்கள் இன்றும் எமக்கு மார்க்சியம் தேவையாக உள்ளது. ஆனால் 21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு நாங்கள் மார்க்சிய விஞ்ஞா இனத்தை புதிய புரிதலுடன் பிரயோகிக்க வேண்டும் சமூக பொருளாதார தொழில்நுட்ப மாற்றங்களை வீறாப்பான கொள்கைவாதம் குழுவாதம் என்பவற்றிலிருந்து நீங்கியவர் களாக அணுக வேண்டும். கடந்த நுாற்றாண்டில் நிகழ்ந்த வற்றிலிருந்து வேறுபட்டதான முற்றிலும் புதிய எண்ணக் கருவை நாங்கள் உருவாக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வரும் போது எங்களுடைய பரிசோதனை ஒவ்வொருவருக் கும் ஆச்சரியமளிக்கும். ஆனால் அதனை நடை முறைப்படுத்துவதற்கு வெளி நாட்டிலிருக்கும் மக்களது ஆதரவு எமக்குத் தேவை. எனவே தான் உலகில் உள்ள ஏகாதிபத்தியத்திற்கும், நிலப் பிரபுத்துவத்திற்கும் எதிரான சக்திகளை அழைக்கிறோம். நேபாளத்தில் நாங்கள் முக்கிய மான வரலாற்றுத் திருப்பு முனைக் காலகட்டத்தில் நிற்கி றோம். நீதியையும் சமத்துவத் தையும் கோரி வறிய மக்கள் அதிகாரத்துவத்திற் கெதிராகப் போராடுகிறாள்கள், நாங்கள் தெற்கா சியாவில் சிறிய நாடாக இருந்த போதிலும் எங்களுடைய புரட்சி முழு உலகத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும், நாங்கள் நபாள மக்களுக்காக மட்டும் போராடவில்லை. முழு உலகத்தி லுள்ள மக்களுக்காகவும் போராடு கிறோம். நாங்கள் ஒவ்வொருவரிட மிருந்தும் பங்களிப்பையும் உதவி யையும் எதிர்பார்க்கிறோம்.
சீனா முதலாளியத்தை நோக்கித் திரும்பிய போதும் ஏன் நீங்கள் உங்களை இன்னமும் மாவோயிஸ்ட்
afflat T LIITTE — GT5 2CXCW

Page 61
என அழைக்கிறீர்கள்? இத்தாவிய கம்யூனிஸ்ட்டுகள் 18 வருடங்களுக்கு முன்னர் செய்தது போல நீங்கள் ஏன் பெயரை மாற்றக்கூடாது?
9 நாங்கள் மக்கள் புத்தத்திற்கு முன்பதாக கடந்த காலத்தில் பல முறை எங்கள் பெயரை மாற்ற யிருக்கிறோம். நிலைமைகளுக்கு ஏற்றவாறு நாங்கள் பெயரை மாற்றிக் கொள்ளலாம். அதில் எங்க ளுக்கு எந்த விதமான இறுக்கமும் இல்லை. ஆனால் மாவோ மிக முக்கியமான மெய்யியல் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் என நாங் கள் நினைக்கிறோம் சீனா கூட மாவோயிசத்தைப் பின்பற்றாமல் தனது நிறத்தை மாற்றிக் கொன் டது. மாவோயிசத்தில் கோட்பாட்டு ரீதியாக சில் அம்சங்கள் இருக்கின் றன. அவை ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் இன்றும் கூட பொருத்தமானவையாக உள்ளன. எனவே இந்த நிலையில் நாங்கள் பெயரை மாற்றப் போவ தில்லை. சிலவேளைகளில் எதிர் காலத்தில் அதைப் பற்றி யோசிக்கலாம்.
இன்றிலிருந்து 10 அல்லது 20 வருடங்களுக்குப் பிறகு நேபாளம் எப்படி இருக்கும்?
0 எங்களுடைய நாட்டைச் செழிப்பாக்குவதற்கான சந்தர்ப் பங்கள் எங்களுடைய நாட்டுக்கும்
மக்களுக்கும் நிறைய உள்ளன. நாங்கள் இப் போது ஏழை நாடாகவிருக்கிறோம். அதற்குக் காரணம் எங்களிடம் இயற்கை வளங்களும் மனித வளமும் இல்லையென்பதாலல்ல. நாங்கள் ஏழைகளாக இருப்பது நிலப் பிரபுத்துவ மன்னர் கஜேந்திரா நடைமுறைப்படுத்திய தவறான
TE ITL ।
நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வளம் எம்மிடமுண்டு இமாலயத்தி விருந்து பெருமளவிலான நீள் கிடைப்பதையிட்டு நாங்கள் நன்றி கூற வேண்டும் கற்றுலாத்துறை பும் எங்களுக்குப் பணத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு துறை யாக உள்ளது. அதற்கான அதியற் புதமான எங்களுடைய மலை களுக்கும் வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த சமய இடங்களும் இயற்கையான பூங்காக்களுக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். விவசாயத்தைப் பொறுத்த வரை யிலும் எம் மிடம் வளம்
கொழிக்கும் ெ நிலப்பகுதிகள் உை சேர்ந்த ஒரு நல்ல நாம் தெற்காசியா நாடுகளில் ஒன்றா ஆனால் எங்க வரத்து வசதி உயர் மற்றும் விஞ்ஞ திட்டங்கள் அடிட் அத்தோடு அதிக Տվth sյուն Lóf இன்னும் பத்து 3 西FLó一。安吐
நாடாக மாற்றி
வருடத்தில் சுவி மாறிவிடுவோம்.
பற்றிய எனது இவர்
வெளிநாட்டு கம்யூனிஸ்ட் அரசா மட்டுமே இது சாத்திய
T உலகத்தின் தார
ஓம்
முழப் போக்சை நிராகரித்துவிட மு நாங்கள் கலப்புட் தையே எங்கள் நா போம் நாங்கள்
நாங்கள் நேரடியா
LT வருவோம் என்று மேற்கத்திய தா கண்னை மூடிக்
றப் போவதில்ை சில தேசிய முன் கின்றன. நாங்க முதலீட்டாளர்கள் அந்த முதலீடுகை நலனுககாகபு பயன்
நீங்கள் ஒரு வாதியைப் போல
ஆனால் கடந்த 10 ெ
gift TI LITTET – 5 JF 2CXC7
 

ரறை போன்ற ன்டு. இவற்றோடு ஆட்சி மூலம் வில் செல்வந்த க வர முடியும். ரூக்கு போக்கு தொழில்நுட்பம், Tçöl LTal-LÜTö31 படை வசதிகள் ளவிலான துணி ப்பும் தேவை. பருடத்தில் இந்த வித்தியாசமான விடுவோம். 20 சலாந்து போல இது நேபாளம் F{5.
முதலீட்டாளர்கள் கத்தை நம்பினால் |LDITEL, ...,
க்குத் தெரியும் "TEITL PILLIL DIT HEEF. GólgÄT யும் எங்களால் டியாது. ஆகவே, பொருளாதாரத் ட்டில் பிரயோகிப் dFTយភ្ញាឆ្នាំជាយ ாகவே சோசலிசப் Pதக் கொண்டு 1. அதே போல் ராளவாதத்தையும் கொண்டு பின்பற் வ. எங்களுக்குச் லுரிமைகள் இருக் ள் வெளிநாட்டு ளை அழைத்து. எள நேபாளத்தின் ன்படுத்துவோம்.
தேர்ந்த அரசியல் ப் பேசுகிறீர்கள். ருடங்களாக மக்கள்
புத்தத்தின் போது ஆயிரக்கணக்கான L E. LLF GTri LD 3D 50 Li Lj Thi 5 T53T இடங்களின் உங்களை ஒவ்வொரு நாளும் தேடிய போது நீங்கள் ஒரு கெரிஸ் ப்ோ இயக்கத் தலைவராக வாழ்ந்துள்ளீர்கள். அக்காலகட்டத்தல் உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?
9 நல்லது அது மிகவும் சிரமமா னது. எப்போதும் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டிய தன்மை வாய்ந்தது. சில காலங்களில் நான் இந்தியாவில் இருந்தேன் மற்றைய நேரங்களில் நோபாளத்துள் நாங்கள் போராடிய பல பிரதேசங் களில் மாறி மாறி இருந்திருக்கி றேன். நான் எப்போதும் நகர்ந்த வாறே இருந்தேன். அத்தகைய நிலைமைகளில் நகர்வே பாதுகாப் பானது. எனினும் பல பிரச்சினை கள் சம்பவங்கள்.
சிஸ் வாரங்களுக்கு முன் னர் உங்களுடைய வாழ்க் கையும் , ஆளுமையும் முழு உலகத்திற்குமே ஒரு மர்மமாக இருந்தது. நீங்கள் யார்?
0 என்னைப் பற்றிக் கதைப்பதில் எனக்கு ஆர்வமில்லை எவ்வாறி ருந்தாலும் நான் பொக்காராவுக்கு அருகிலுள்ள கஸ்கி மாவட்டத்தில் ஒரு கீழ் மத்தியதரக் குடும்பத்தில் பிறந்தேன் பின்னர் எனது பெற்றோர் தெரையிலுள்ள சிற்வன் மாவட்டத்திற்குச் சென்றார்கள் அது புதிதாக அபிவிருத்தி செய் யப்பட்ட மாவட்டம், நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த மக்கள் இருந்தார்கள். இது எனக்கு முக்கியமான அனுபவத்தைத் தந்தது. அங்கு இடைக்காலக் கல்வியை முடித்துக் கொண்டு கல்லூரிக்குச் சென்றேன். அங்கு விவசாய விஞ்ஞானத்தைப் படித்

Page 62
தேன். அதன் பின்னர் பட்டதாரி
நெருக்கமாகப்
யாகி பாடசாலை ஆசிரிய ரானேன். பதும் எனக்கு அதேவேளை பொது நிர்வாகத் ஆர்வம் எழுந்த துறையில் முதுமாணிப் பட்டத்திற் கேள்விகளை காகப் படித்தேன். னால் ஒருநாள் மாவே அக்காலகட்டப் பகுதியில் இயக்கத் கள் அடங்கி தில் சேர்ந்து முழுநேர ஊழியர புத்தகத்தை அ ானேன். கத்மண்டுவில் தலைநகரத் கொடுத்தார்.
தில் 10 வருடங்களாக வாழ்ந்த நான்
மசு கனர் யுத த ம -, 『나 나 나고 IT GT 나미 மலைப் பாங்கான
வேண்டி இருந்தது.
ந”ங் கள எப படி
கம்யூனிஸ்ட்ஆனிர்கள்?
 ேஎல்லாவற்றுக்கும் முதலாக
குடும்பம் தல் ல.
பெற்றோர் உழைக் க
இருந்தது.
எங்களுக்கு கடினமாக இருந்தது. அதனால் நான் எனக் குள்ளேயே கேட்டுக் கொன்டேன் ஏன் இங்கு சமூக நீதி இல்லாமலிருக் கிறது? ஏன் ஒரு பகுதி யில் செல்வந்தர்களும் மறுபகுதியில் சரியான உணவு இஸ் லாமல் , flu T-1 is LLJ clair மல், கல்வி இல்லாமல் மக்களும் இருக்கிறார் கள் இரண்டாவதாக எனது இடை நிலைப் பள்ளிகூட காலத்தில் எனக்கு அப்போது வயது 14 அல்லது 15 ஆக இருக்கும் - மார்க்சியம், கம்யூனிசம், சீனப்புரட்சி என்பவை பற்றி மிகப் பெரிய விவாதங்கள் நடைபெற்றன. அக் கால கட்டத்தில் என்னுடைய LT LEFT GEULLIlců GT Ti (5 மிகவும் பிடித்ததமான ஆசிரியர்களில் ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னராக இருந்தார். அவர் மிகவும் நல்ல மனிதராகவும் எப்போதும் ஏழைகளுக் காகப் பரிந்து பேசுபவரா கவும் இருந்தார். அவள் கம்யூனிஸ்ட் என்று நான் இனங் கான ப த நீர் கு முன்னரேயே அவர் பால் எனக்கு மிகுந்த விருப்பம் ஏற்பட்டது. அவருடன்
வசதியான Tே இன்னுடைய கடுமையாக வேனி டி
கவும்
W 品
- - Le W.
இடங்க ளுக்குச் செல்ல I
எங்களுடைய I
W W W W WW
W
வாழ்க்கை |
அரச கட்டமைப்ை
நாங்கள் ஜனநாய
மாற்றியமைக்க ே
நாங்கள் 9 அல்ல
சுயாட்சியுடன் கூழ
களைக் கொண்ட
படையிலான அர
 

பழகத் தொடங்கி நீங்கள் ஏதாவது மதத்தில்
கம்யூனிசத்தில் நம்பிக்கை கொண்டவரா? 3. –96 IslLii Ja) க் கேட்டேன். 9 இல்லை முற்றாக இல்லை. ாவின் மேற்கோள் ஆனால் மக்கள் யுத்தக் குழுவில் ப ஒரு சிறிய இந்துக்கள், பெளத்தர்கள் மற்றும் அவர் எனக்குக் வெவ்வேறு மதங்களைப் பின் பற்றுபவர்களும் இருந்தாள்கள். மக்க குளுடைய எல்லா மத நம்பிக்கை களையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் الة التي لا - اعتزل ان يت لنا التي உறுப்பினர்கள் விஞ்ஞா பூர்வமான கண்ணோ ட்டம் கொண்டவர்களாக வும், மதம் சாராதவர்களா கவும் உள்ளனர்.
நாள் களர் ஏதாவது குறிப்பிடத்தக்க புத்தகத்தை அல்லது திரைப்படத்தை இசையை விரும்புகிறீர் EFETT"
9 நான் இந்திய அமெரிக்க இலக்கியங் களைப் படிக்கிறேன். முழு அளவில் உலகம் பூராவிலிருந்து வெளி வரும் அரசியல் பத்திரி கைகளை வாசிக்கிறேன். நான் ஆசிரியராக இருந்த போது நடனமாடி னேன் அத்துடன் சில இசைக் கருவிகளையும் இசைத் திருக்கிறேள், |5|T ଗୋt III, IIT ବ୩t ଜu ଶ୩ It = இருந்த போது திரைப் | படங்கள் பார்ப்பதில் "g", f Guj (Up &লাঁ। GIT &u &:T IT # இருந்தேன். இந்திய, ப அடிப் படையில் அமெரிக்க திரைப் படங்
களைப் பார்த்திருக்கிறேன்.
பக பூர்வமானதாக குறிப்பாக.
எனக்கு மிகவும் பிடித்த வனரும. திரைப்படம் ஸ்பார்ட்ட கஸ்,
ஸ்ரான்லி குப்ரிக் என்ற மது 10 நெறியாளரால் நெறியாள்
கை செய்யப்பட்ட ஒரு வரலாற்றுத் திரைப்படம்
பிரதான பாத்திரமேற்று
நடித்துள்ளார். இத்திரைப்பு சமஸ்ழ அடிப் டம் ரோமாபுரியில் அடிமை களாக இருந் தோரின் புரட்சியை சித்திரிக்கின்றது.
O
தமிழில் சிவகுமார்
ஒன்றை 2(5
TFT Tā - Lā 2007

Page 63
சிறுகதை
சுயம்வரம்
- சுமீகா பெரேரா -
ட்டு வாசலில்
வேப்பமரத்தில்
அமர்ந்தவாறு துாரத்தே தெரிந்த மலைக்குப் பின்னர் கடைசிக் கதிரையுL கொள்ளும் வரை 1 கொண்டிருந்தாள், ! உயர்ந்து வளர்ந்த ! மலையுச்சி மறைந் கொண்டிருக்கும் அ பார்த்தவாறே அவ மறைந்து போனாலு என்னிடம் வாத்தா என்பது போலிருந்
குண்டு மல்லி வே வந்த தென்றல் அ இலைகளோடு சரர் ஒலியோடு ககுன
குருநாகல் இப்பாகமு பணிபுரிகிறார்."எய
நன்றி. பெண்கள் ெ கனவு என்கிற சிங்க
UITIlkisT LTTT – 5. Uj55 2007
 
 

நின்ற துாரத்தே போய் மறைந்தது.
ன் வேள் மீது மண்வெட்டியால் அடித்ததும் சுகுனவதி "டான்" என்ற சத்தத்தைத் தரும் உன்ன்ஸ்கிரிய விதத்தில் வறண்டு போன நிலம், ல் சூரியன் தன் ஒரு துளி நீர்கூட இல்லாது b மறைத்துக் அடுப்பில் காயும் வெற்றுச் பார்த்துக் சட்டியிலிருந்து வெளியான மறுபுறம் புகையை அவளுக்கு ஞாபகப் நிம்புலாகல, படுத்தியது.
坠
அக்கதிர்களைப் இரவு வந்ததுமே சுகுணவதிக்கு ள், "இப்போது ஒரு பயம் வந்து விடும். எந்த ம் நாளை நீ நேரம் எந்தப் பக்கத்தால் னே வேண்டும்." துப்பாக்கி வெடிகள் வருமோ தது. என்ற பயமே அது ஆயினும்
லியிலிருந்து வந்து சேரும் ஒவ்வொரு
இரவிலும் அவளுக்கு ஏதோ ஒரு FIT GT:áTI) வித விருப்பமும் இருக்கத்தான்
வதியைக் கடந்து செய்தது. அந்த உணர்வு அவளது
வவில் பிறந்தவர். பெண்கள் அபிவிருத்திநிலையத்தில் சஞ்சிகையின்தொகுப்பாசிரியர்களுள் ஒருவர்.
தாடர்பு ஊடகக் கூட்டமைப்பு வெளியிட்ட குர்பான் செய்த ளதமிழ் சிறுகதைத் தொகுப்பு
ó3

Page 64
இதயத்தில் ஒரு மூலையில் இருந்த சிறு புள்ளி போல இருந்தது. இரவை விரும்புவது என்பது ஏதோ முகம் பார்க்க விரும்பாத அரக்கனைப் பார்ப்பது போலவே இருந்தது. அந்த எண்ணம் அந்தச் சிறு புள்ளியைச் சிதறடித்துக் கொண்டு சுகுனவதியின் இதயத்தில் நின் றும் வெளிப்பட்டது. இருப்பினும் எத்தனை கொடுமை என்றாலும் ஒவ்வொரு இரவும் பெறுமதி
சொல்ல முடியாத உடலின் ஒவ்வெ நரம்பினுாடாகவு
" | விளக்கைப் பற்ற
"அதில் எள்ளள
இல்ல."
நேற்றைய தினம் சம்பாதிக்க முடிய
கதே என்று ககுனவதி மன்னதத் தேற்றிக் கொண்டாள். காரணம் ஒவ்வொரு இரவுடனும் வாழ்வின் மற்றுமொரு நாள் கழிந்து விடுகிறதே என்பதுதான். இருப்பினும் ஐந்தாறு வருடங் களாகச் சுகுண்வதியிடம் வந்த சில இரவுகள் பற்றி அவள் விரக்தி கொண்டாள். நேற்றைய இரவும் அவ்வாறு அவளுக்கு வேதனை யைக் கொடுத்த மறக்க முடியாத இரவாகவே அமைந்தது.
பசியோடு வந்து இடது கையில் அமர்ந்த நுளம்பை அவள் வலது கையால் மெல்லமாக அடித்தாள். ஆனாலும் அந்த வேளையில் அவள் உடலில் தோன்றிய மெல்லிய வேதனை அவளது முழு உடெைப்பும் வருடிச் சென்றது.
இடுப்பைப் பிடித்துக் கொண்டு சுகுணவதி எழும்பும் போது தன்னையறியாமலேயே ஒரு முனகல் வெளியேறியது. உடலை அடித்துப் போட்டது போன்ற ஒரு வலி. இந்த இடத்தில் தான் என்று
மறுபடியும் சுகுன் மனதைக் கிள்ளி Lਨੂੰ தராமல் போன இடிதான் விழனு
Engilitiւ Լ|alԼիլմ
ຫຼິນ.us G4 எட்டி உதைக்கிற உயிரைக் கூடத் தோரனையில் கி வருகிறாள்கள் :ே
੧੧. T இடத்தைப் பற்றி
Hi :)--LULUI LIL TIL II-l போது இவர்கள் ஊறிப் போன் எ நடந்து கொள்கிற இரவு பத்து மணி ஒருவர் பின் ஒரு பேர் உடல்மீது
R L- (լրlգայոE| 3 என்று ககுனவதி
LT.
"ஐயா. என்னோ
ČA
 

நளவுக்கு நோவு ாரு சிறு ம் பரந்து சென்றது.
இன்னும்
வைக்கல்.ெ"
பும் எண்ணெய்
ஒருசதமேனும் பாது போன குறை
TS-Flussft
விட்டது.
|LTL இவனுகளுக்கு ம்." சுகுனவதி
Tgī.
ய்து முடித்த பிறகு
5. தருவோம் என்ற
|L சறு மணல்மேடு, று தாம் இருக்கும் H
கட்டிப் புரளும் சரியாகச் சேற்றில்
LLTc
யாகும் போதே நவராக எத்தனை Tirol மூச்சு எடுக்கக் பானதல்லவா
நினைத்துக்
ட பணம்"
"என்ன பனம். இப்போ நாலாவது பொயின்ட்ஸ் இருந்து 215 வருவார் என்னோட பணத்தையும் சேர்த்துத் தருவாரு."
ஐயோ சேர். அப்படிச் செய்யாதீங்க. நாளைக்கு அரிசி
ITL) । ਸ਼ਸੰnਸੰ வசதியில்ல." சுகுனவதி கையை விரித்து இடுப்பில் தன்
CLESILL 5, TL| È EILLILTE உடுத்திக் கொண்டே கூறினாள்
இருளில் அவனது கையைப் பிடித்த போது "சரிதான் போடி என்றவாறு அபோது கைகளைத் தட்டி விட்டு மேலும் எதையோ முனங்கிக் கொண்டு தயாசேன சேர் வெளியேறி விட்டார். இனி என்ன செய்வது என்று நினைத்துப் பார்க்கக் கூட சுகுனவதியால் முடியவில்லை.
"என்ன நீ பேயறைஞ்சது போல நிக்கிறே. இங்கே வா."
இவர்களை விட பேய் பிசாசு நல்லது போல. சுகுனவதி நினைத்துக் கொண்டாள்.
நான்காவது பொயின்ட்டின் விக்கிரமசிங்க துரையின் குரலில் ஒருவித பரிவு காணப்பட்டது. இப் பரிவு இன்னும் கொஞ்ச நேரத்துக் குத் தான் என்பது சுகுணவதிக்குத் தெரியும் என்றாலும் காய்ந்த வைக்கோல் மீது பெரும் எதிர் பார்ப்போடு சாய்ந்து கொண்டாள். வாழைக் குலையை வெட்டிய பின் நடுமரத்தில் விழும் வெட்டுக்கு சாய்ந்து விழும்
TX__

Page 65
மாம்போல விக்கிரமசிங்க சுகுணவதியின் உடல் மீது சரிந்து விழுந்தார்
"நாய்." ககுனவதி தானாகவே முனகினாள்.
"ஏன் உனக்கு நோகுதா?."
விக்கிரமசிங்க அன்போடு கேட்டார். அந்த வசனங்களோடு பழைய கசிப்பு நாற்றம் வீசுவதை யும் சுகுணவதி உணர்ந்தாள். கமலதாசன் இருந்த காலத்திலும் கசிப்பு கள்ளு குடித்த நாட்களில் சுகுனவதி சற்றுத் தள்ளியே படுத்துக் கொண்டாள். சுகனவதி யின் இப்போக்கினை அறிந்த கமலதாசன் அவ்வாறான நாட்க எளில் அவள் மீது கைகளை யேனும் படாமல் தவிர்த்துக் கொன்டான்.
சுகுணவதியின் எண்ணங்கள் சிறகடித்துப் பறந்தாலும் அதற்கு
அவகாசம் இருக்கவில்லை.
"உன்னோட முதுகில முள்ளுக் குத்தும், ஒரு துணியையாவது விரித்திருக்கலாம் தானே. இந்தப் பற்றையில் விஷமுட்களும் இருக்கலாம்." விக்கிரமசிங்க மற்ற நாட்களைவிட பரிவோடு நடந்து கொள்வதை சுகுனவதி உனர்ந் தாள், உயர்ந்த தடித்த விக்கிரம சிங்க அவள் உடல் மீது புரண்டு இருக்கையில் சுகுணவதியால் மூச்சு எடுக்கவும் முடியாதிருந்தது.
"என்ன நீ பயந்து போன மாதிரி.
கருணாசேன உனக்கு என்ன செய்தான்."
"அவனுக அப்படி எல்லாரையும் ஏம
"நீ ரொம்பவும் டெ
உடல் தேறக்கூடிய சாப்பிடு." சுகுண: போன முலைக:ை விக்கிரமசிங்க சே வயிறாரச் சாப்பிடு இரன்டு பிள்ளை சாப்பிடவேனும் E காததை சகுனவத் கொன்டாள்.
சேர்மாருக்கு என் ஒரு முறை அரிசி முட்டை முட்டை வந்து இறங்குது : காட்டில் வேட்டை கிடைக்கிற காட்டு காட்டெருமை, மு
"உடனே ஆந்த வேலையை நிறுத்து." அவர்
இராணுவத்திற்கோ, பொலிஸுக்கோ தகவல் சொ
சொன்னாலும் எங்களுக்கு சாப்பிடக் கொடுக்கக்
நினைத்துக் கொணர்டாளர். அவளால் நீை
"காசு குடுக்காமல் திட்டிக்கிட்டே போனாரு-" கஷ்டப்பட்டு மூச்சு வாங்கிக் கொண்டே சுகுனவதி சொன்னாள்.
"ஒரு சதமும் தரவில்லையா?" "ம்லுறு"."
போன்றவற்றின் இ எதில குறையிருக் வேணுமின்னா கு இரவு முழுவதும்
கையில் பிடிச்சுக்க விரட்டி விரட்டி நீ முழிக்கிறதுதான்.
fīlī LTT - tā 2CXC7
 

த்தான். ாத்துவானுக
Bலிஞ்சிட்டே
எதையாவது வநியின் சோர்ந்து எப் பிசைந்தவாறு ਸੁਨ. வதைவிட களோடு நக்கிச் ாதும் கிடைக் தி நினைத்துக்
மாதத்திற்கு பருப்பு என்று
பாக aொறியிலை
அது மட்டுமா
-LT+点
ப் பன்றி.
Luri)
"அம்மாடியோ கீழே இறங்குங்க தொரை. என்னால மூச்சு எடுக்க முடியல்ல." மாடு மேய்க்கும். பையன் மாட்டை விரட்டிப் போய் நின்று களைப்பால் மூச்சு
விடுவது போல களைப்புடன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார் விக்கிரமசிங்க சேர்,
"எங்கேடி என்னோட கறுப்பு ஜட்டி" இருட்டில் அங்குமிங்கும் தடவிக் கொண்டே கேட்டாள்.
"சேர் என்னோட காசு."
"இன்றைக்கு கையில ஒரு சதமும் இல்லேடி இந்த மாசம் சம்பளம் எடுத்ததும் உனக்கு ஏதாச்சும் தாறேனேட"
"ஐயோ சேர். இன்னைக்கு ஏதாச்சும் தேவை. வீட்டில் பிள்ளைகள் சாப்பிடுறதுக்கு ஒனன்டுமே இல்லை சேர் நாளை காலையில பாண் எடுக்கவாவது முடியல்லேன்னா எப்படி..?"
"ஒருக்கா சொன்னாக் கேளேன். என்கிட்ட காசு இல்லாததால் தானே சொல்லுறன் போன மாத சம்பளத்தை அப்படியே வீட்டுக்கு அனுப்பிட்டேன். இந்தக் காட்டுக் குள்ள எதுக்குப் பனம், அதனால நான் காசு வச்சுக்கிறதில்லே. உனக்கு நான் நாளைக்குப் பாணன் வாங்கக் காசு தாறேன். நாலாவது பொயிண்டுக்குப் பெரிய பையனை அனுப்பு."
"அய்யோ சேர் அப்பிடிச் செய்யாதீங்க. முதல்ல வந்த தொரையும் ஒன்றுமே தரயில்லே.
fகள் தமிழில் சொன்னார்கள். சுதனவதி
ஸ்வாளர் என்று அவர்கள் பயந்தனர். யார் எதைச்
கூடிய பாருமில்லையே - சுந்தனவதி தனக்குள்
ர்ட நேரம் மறைந்திருக்க முடியவில்லை.
இறைச்சி வேற கு. றைககு உள்ளது துப்பாக்கியைக் கிட்டு, நுளம்பை த்ெதிரை
நாளைக்கு நான் எப்படி அரிசி, சாமான் வாங்குறது."
"பொடியனை அனுப்பச் சொன்னேன்தானே. பாண் வாங்கப் பணம் கொடுத்து அனுப்புறேன்."
55

Page 66
"ஐயோ சேன்."
"இவளோட பெரிய தொல்லை. மற்றவனுக வந்து ஏறிப்போட்டுப் போக மட்டும் சும்மா இருப்பா. அவனுக மிரட்டிக் கிட்டு வருவானுக. நான் கொஞ்சம் இரக்கமா பேசிட்டா தலையில் ஏறப்பார்க்கிறா." ககுனவதி எதையும் பேச இடம் கொடுக்காமல் விக்கிரமசிங்க சேர் இருட்டிலேயே போய் மறைந்தார்.
இருளில் சுகுணவதியின் கன் களில் தேங்கி நின்ற கண்ணித் துளிகளை யாருக்குமே தெரிய
வில்லை. இடுப்பில் சீத்தைத் துணியைச் சுற்றிக் கொண்டே சகுனவதி முட்புதர்களுக்கூடாக வெளியேறினாள்
"ஏய் நீ எங்கே போறே நில்லு" முகத்தில் பட்ட டோர்ச் வெளிச சத்தில் சுருனவதியின் கண்களில் இருந்து கனல் தெறித்துக் கொண்டிருந்தது. அது இயக்கத்தினர் என்ற பயத்தால் சகுனவதி உடனேயே புதருக்குள் மறைந்து கொண்டாள் கடந்த
வாரமும் சுகுனவதியைச் சந்தித்த
இயக்கத்தினர் அவளைக் கடுமையாகக் கண்டித்துச்
ਰੰ
"D L(3em (հ)|EE (Scussial&ոL நிறுத்து." அவர்கள் தமிழில் சொன்னாள்கள் சுகுணவதி இராணு வத்திற்கோ, பொலிஎக்கோ
தகவல் சொல்வா அவர்கள் பயந்த சொன்னாலும் எ சாப்பிடக் கொடு யாருமில்லையே தனக்குள் நினை அவளால் நீண்ட மறைந்திருக்க மு
"ஏன் நீ நடுங்கு எங்களுக்குத் தர பார்க்கிறாய் இல் வாட "ஆறாவது பக்கத்திலிருந்த
வில்சன் சேர் சு கையைப் பிடித்து அவளது இடது
கழன்று விட்டே நினைத்தாள்.
"இங்கே வாயே சுத்திக்கிட்டிருக் அதை. நான் சீ போகணும்."
சுகுனவதியால்
நேரம் இருக்கவி கிடத்திய வேகத் 2. Gil (LTina. Si உயர்ந்த தடித்த
ਸੁ। El ELEUTTG) Lrgo, வந்து விழுந்து
(CETG8IITLI'll så FFK மகாவலியின் அ திறந்து பாயும் நீ போல அவளுக்
"என்னடி இது. முலைகள் கைட் இல்லே. இவள் தோலுமா இருக்
"நாய் தொறே."
சுகுனவதி முன
"ஏன் வவிக்குதா தான் வலிக்கணு உடலின்னர எலு எங்ககிட்ட வந்த வலிக்குது படை நல்லாத் துாக்கித் கொடுப்பே. பற
"திட்டாதிங்க ே அப்பாவி'
"திட்டாமல் உன் வேசிகளைச் சுட்
( )
 

T।
னர். பார் எதைச் ங்களுக்கு கக்க கூடிய சுகுனவதி த்துக் கொண்டாள்.
நேரம் நடிய வில்லை,
றே.நீ ாம மாறிப் போகப் CSIGILLIF. SiëGef
மைல் கல்லுக்குப் காம்பிலிருந்த குனவதியின் து இழுத்தார். கை தோளோடு தா என அவள்
ன் என்ன இது
கிற துணி கழற்று க்கிரமாப்
மூச்சு வாங்கவும் lဓါးပုံမ္ယင္းဂုံ181], #”(ဒိ,၂)၊ தில் இடுப்பு ருந்ததே போதும். # [[:୍lDILIT୍t
டல் மீது ஏறியதும்
லயே தன்மீது விட்டது போல ਮੁੰਥ
|L
ரின் சப்தத்தைப்
-
சூம்பிப் போன பில் அகப்படுவதே
எலும்பும்
王F.*
Tਹੀ
ਸੰਤ ம். உன் ம்பு குத்துது$('#sität 2_୍T$($, யினாள் வந்தா
துாக்கிக்
பேசி"
Fள் நான்
னைப் போல -டுக் கொல்லனும்
"ம். செத்த பிணம் போல கிடந்தது போதும். எழும்பி
உட்காரு."
"சரிதான். செய்யிறது எப்படின்னு நீ எனக்குப் படிப்பிக்கிறியா? நல்ல குணத்தோடு சொல்லுறேன். சுடுபடாமல் எழும்பி உட்காரு. ஏன் உனக்கு அசிங்கமா
இருக்கா?"
எழுந்து ஓடிவிட நினைத்தாலும் சுகுணவதியை பயம் வாட்டியது. துப்பாக்கியோடு இருக்கும் அவர்களை நம்ப முடியாது.
U இருளில் சுருவாவதியின்
hHij Chili Bg|Eélfilift II)
TiiiTTiTTiTTj TTiTTiTT|| ||ITA|lijiijTEGIN
தெரியவிள்ளை, இடுப்பிள்
சிந்தைத் துவஙயர் சுற்றிக்
Fil:TiiiTilli ELIPHTHīlis
முட்புதர்களுக்கூடாக
வெளியேறினாள்,
பணம் எப்படிப் போனாலும் உயிரைப் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்று பெரியதுரை சொன்ன விதமாக சுகுனவதி செய்தாள். எஜமானிடம் அடங்கிப் போகும் நாயைப்போல, பிறகு வில்சன் துரையோடு வந்த எத்தனைபேர் சுகுணவதி மீது ஏறினர் இறங்கினர் என்று அவளுக்கே தெரியவில்லை.
"அம்மா பானின் வாங்கக் காசு கொடேன்" மற்றைய நாட்களப் போலவே ஈட்டா காப்பிள்ே எழுந்து சுகுனவதியின் உடன் உசுப்பி எழுப்பினான்.
"என்கிட்ட காசு இவ்வே. பகவானதும் கடைக்குப் போய்
引市工近訂 直TT5 - @口55 2○○7

Page 67
நாளைக்குத் தர்றதாகச் சொல்வி கடனுக்குப் பான் ஒரு ராத்தலை வாங்கு. காலையிலே போயிடாதே. தரமாட்டாங்க.
"பகலாகும் வரைக்கும் என்னால பசியோட இருக்க முடியாது. ஏன் உங்கிட்ட காசு இல்லையா?"
"சொன்னா கேளுடா. என்கிட்ட
இல்ல. பெரிய தொந்தரவாப்
L"
"ஏன் நீ நேத்து ராவு காட்டுப் பக்கம் போகல்வியா?"
"giggy."
"பொய் சொல்லாதே. நேத்து
நடுராவுல நான் உன்னைத்
தேடுறப்போ நீ காட்டுப் பக்கம் போனதாக அக்கா சொன்னாள் தானே."
"என்னை சாகடிக்காம தொலைஞ்சு போட"
"சுட்ட அம்மாவுக்குத் தொவ்வை கொடுக்காமல் இங்கே வா" சரோஜினி சுட்டாவைக் கடிந்து சுடப்பிட்டாள்.
மூத்த மகளைப் பற்றி சுகுனவதி கவலைப்பட்டாள் வாழ்றதுக்கு நான் படுற கவிஷ்டம் அவளுக்குப் புரியுது. சுகுணவதி நினைத்துக் கொண்டாள். மகள் பெரியவளான தும் தனது இந்தத் தொழிலை கைவிட நினைத்திருந்த போதும்
சுகுனவதியால் மு அதற்காக சுகுன? காமல் இல்லை. க வேலைகளில் சுகு ஒத்தாசைகள் செய
இருண்ட காட்டுக் கைகளில் முட்கள் விழ பிரம்பு நாள்க வந்து சரோஜினிய Lil ITL ħLä, Fine E. Letiċi னாள். அவற்றை பாலத்துக்கு அரு போனாள். பாதை வாகனங்களுக்குச் அழைத்தாள். இரு நாட்களில் ஒரு சு விற்க முடிவதில் பின்பு வாகனப் ே நின்று விட்டது.
பிரச்சினை அதிக பிரம்பு வெட்டப் முடியவில்லை. சு போலவே கமலத கைராசி இருந்தது
GITī |ĒEL -. அவர்கள் வீட்டு காலங்களிலும் நீ இருந்து கொண்டு తెLETLFTC Ll{ ஆனால் அதற்கு குள் ஒரு குப்பி பற்ற வைக்க மு: யாருக்கும் எந்தத் கொடுக்காமல் வ ஒட்டிச் சென்ற க உன்மையிலேயே
言市口尚巴門 直下5 - 工エリ 2○○?
 
 

டியவில்லை. வதி தெண்டிக் மலதாசன் செய்த னவதி உதவி ப்தாள்.
குன் போய்
குத்த கீறல்கள் ளைப் பறித்து புடன் சேர்ந்து ளைப் பின்னி மன்னம்பிட்டிப் கிலும் கொண்டு பால் போகும் கைகாட்டி ஆப்பினும் சில -GÖLETLİLİTöığı
ப்ே பாதை மூடிய போக்குவரத்தும்
ஏழையாக இருந்தாலும் அந்த நாட்களில் சுகுணவதியின் குடும்பம் எவ்வளவு சந்தோசமாக இருந்தது. ஒரு தமிழரை மண முடிக்க வேண்டாமென்று உறவினர்கள் சொல்வியும் சுகன வதி மின்னேரியாவிலிருந்து கமலதாசனைக் கலிபானம் முடித்து இங்கு அழைத்து வந்தாள். அந்த நாட்களில் கமலதாசன் பூநீகாந்த அரிசி ஆலையில் லொறி ஒன்றில் வேலை செய்தான். அன்று வந்த கமலதாசன் மின்னேரியாவுக் குத் திரும்பிப் போகாத காரணம் தன்னைப் போலவே தமிழர்களைக் கட்டிய சிங்களப் பெண்களும், சிங்கள ஆண்களைக் கட்டிக் கொண்ட தமிழ்ப் பென்களும் இங்கு
ரித்த பின்பு போகவும் குனவதியைப் ாசனுக்கும் நல்ல | LITTL DL 5. காகப் பின்னு ரம்பிக்கு முன்பு முற்றத்தில் இரவு ண்ட நேரம் பிரம்புக்
IT ப் பின்பு வீட்டுக விளக்கையேனும் டியாது போயிற்று. தொல்லையும் ாழ்க்கையை மலதாசனுக்கு
என்ன நடந்தது?
நிறையவே இருப்பது தான். கமலதாசனால் சிங்களம் கதைக்க முடியாது போனாலும் சுகுனவதி சீக்கிரமே தமிழைப் பேசக் கற்றுக் கொண்டாள் பிள்ளைகள் இரண்டு மொழிகளிலுமே நன்றாகக் கதைப்பதையிட்டு சுகுனவதி சந்தோஷப்பட்டாள். அவர்களால் என்றைக்காவது ஒரு நாள் தன் உறவினர்களிடம் போக முடியும் என்று நினைத்துக் கொண்டாள்.
வாழ்க்கை எவ்வளவு சீக்கிரமாக மாற்றமடைகின்றது. வழமை போல பிரம்புக் கூடைகளை விற்கக் காலையில் சென்ற கமலதாசன் மாலையில் அரிசி சாமான்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப வில்லை. அன்று
Č 7

Page 68
94ஆம் ஆண்டு ஓகஸ்ட் பத்தாம் திகதி. சுகணவதி யிடம் பலர் பலவிதமாக விசாரித்த தால் அவளால் இத்தினத்தை மறக்க முடியவில்லை. பொலன்னறுவை மாவட்டத்தில் அவள் தேடாத இடமோ, போகாத பொலிஸோ, முகாம்களோ, வேதஸ்தானங்களோ கிடையாது. கொழும்புப் பகுதிக்கு மட்டுமே வர முடியாது போயிற்று. சாஸ்திரம் ஏதும் பார்க்க முடியுமென்றால் கடன்பட்டாவது போகாமல் இருக்க மாட்டாள் தானே. சுகுணவதி தனிமையில் தவித்தாள்.
அவங்கள் அம்மாவைத் தட்டிக் கழிச்சாலும் எனக்கு அப்படிச் செய்யல்ல. நான் கேட்ட தொகையை அப்படியே தந்தாங்க. அவங்களை ஒரு நாளைக்காவது எங்களுக்கு முன்னால நாயைப் போல LID60oirIguñìLäjä 6höfun ULI வேணும். சரோஜினி பயந்து பயந்து சொன்னாள். அக்குரலில் வேதனையும், கோபமும் சற்று வெறுமையும் கலந்திருந்தது.
கமலதாசன் காணாமல் போன பின்பு தான் சுகுணவதி இத்தொழிலுக்கு இறங்கினாள். கமலதாசனைத் தேடிப் பொலிஸ் நிலையங்களுக்கும், முகாம்களுக்கும் அடிக்கடி போனதால் வந்த வினைதான்
இது.
"அந்த மிருகங்கள் கிட்டப் போய் கேவலப்பட வேண்டாமென்று நான் அம்மாவுக்குச் சொன்னன் தானே" சரோஜினி சொன்னாள். நேற்றிரவு நடந்த சம்பவங்களைச் சுகுணவதி மகளிடம் சாடையாகச் சொல்லி வைத்த போது அவளின் கண்கள் கலங்கியதைச் சுகுணவதி பார்த்தாள். ஒரு தாய் தன் மகளிடம் சொல்லக் கூடிய கதைகளா இவை என்று யாராவது கேட்டுக் கொண்டிருப்போர் சொல்வார்கள். இருப்பினும் சரோஜினிக்கோ, சுகுணவதிக்கோ இப்படியான கதைகள் ஒரு பெரிய
விடயமல்ல.
"இந்த நாய்கள் அ யென்றாலும், நல் இருக்கத்தான் செ சந்திக்கடை பெரி எத்தனை நல்ல ப இருக்கிறார்கள். ஒ எப்படி உதவுவது அவர்களுக்குத் ெ ஒரேயொரு பிரச் பின்பு அவர்களிட போவது என்பது
"இருந்தாலும் அ
இந்தத் தொழிலுக்
வேண்டாம்."
"அப்படிச் சொன் சாப்பிடுவது? ஒரு லாட்டா இன்னெ ஒரு பாண் துண்6 சாப்பிடலாம் தாே கெட்ட தொழில் அவனுகள் எங்க படுத்தாமல் நல்ல கணும்."
சரோஜினி கடை கொண்டு வந்த ே சாப்பிட்ட பொடி பேரும் விளையா விட்டனர். அவர் கூப்பிட்டு எடுக்க மகளுக்கு சுகுண போது நேரம் இரு ருந்தது. மிவும் க பாயில் விழுந்து
66
 

9լնւյլգல மனிதர்களும் ய்கிறார்கள். யவர் போல >னிதர்கள் ஒரு பெண்ணுக்கு
GT66TD தெரியும், சினை இருட்டிய டம் எப்படிப்
தான்,
ம்மா இனிமேல
குப் போக
னால் 露 எதைச் ந நேரம் இல் ாரு நேரமாவது டையாவது னே. இது ஒரு அல்லவே. ளைக் கேவலப் படி கவனிக்
க்குப் போய்க் ரோஸ்பாணைச் யன்கள் இரண்டு ாடப் போய் களை வீட்டுக்குள் ச் சொல்லி வதி சொல்லும் நட்டிக் கொண்டி ளைப்போடு நித்திரையில்
ஆழ்ந்த சுகுணவதி பொடியன்கள் இரண்டு பேரின் சத்தம் கேட்டு கண்விழித்துக் கொண்டாள்.
"காலையிலேயே ஏன் தான் இப்படிக் கத்தித் தொலையிரே."
"பாருங்க அம்மா இவன். என் னோட பணிசைப் பறிச்சிக் கிட்டான்."
"உனக்கு பணிஸ் எங்கால கிடைச்சுது?"
"கடனுக்கு எடுக்கல்ல. பெரியக்கா கொடுத்த பண நோட்டைக் கொடுத்து வாங்கினேன். பொய் யென்றா கேட்டுப் பாருங்க. அவள்கிட்ட இன்னும் பண நோட்டுக்கள் இருக்கு."
"மகள். மகள்." வெளியே அடுப்பு எரித்துக் கொண்டு முகத்தைத் தன் இரு கால்களுக்கும் நடுவே பதித்துக் கொண்டிருந்த சரோஜினியை அழைத்தவாறே சுகுணவதி சென்றாள்.
"பணிஸ் வாங்க உனக்கு எங்கால காசு" ஒரு பேச்சும் பேசாமல்
கையில் சுருட்டி வைத்திருந்த
பண நோட்டுக்களை சரோஜினி
சுகுணவதியிடம் காண்பித்தாள்.
"உனக்கு இவ்வளவு பணம் எங்கால கிடைச்சுது?"
"அவங்கள் அம்மாவைத் தட்டிக் கழிச்சாலும் எனக்கு அப்படிச் செய்யல்ல. நான் கேட்ட தொகையை அப்படியே தந்தாங்க. அவங்களை ஒரு நாளைக்காவது எங்களுக்கு முன்னால நாயைப் போல மண்டியிடச் செய்ய வேணும்." சரோஜினி பயந்து பயந்து சொன்னாள். அக்குரலில் வேதனையும், கோபமும் சற்று வெறுமையும் கலந்திருந்தது.
சுகுணவதியால் உள்ளெடுத்த மூச்சை வெளியே விட முடியாது போயிற்று. ஒரு பானை சோற்றை வேகவைக்கும் அளவுக்கு சுகுணவதியின் உள்ளத்தில் கோபத்தீ இருந்தாலும் தன் மகளைப் பற்றி அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள். அவள் என்னைப் போல சோர்ந்து போனவள் அல்ல. சுகுணவதியின் மனம் சொல்லியது. O
fāT TTā - 665 2CO7

Page 69
soloss G
எதற்காக இந்தக் காத்திருத்தல்கள் அறையின் தனிமைக்குள் வெயில் வெக்கைக்குள் மழையின் குளிருக்குள் என்று எத்தனை விதமான காத்திருத்தல்கள்
ஒன்றும் புரியவில்லை மானிட வாழ்விற்கான அர்த்தமும் கூட!
அவனின் சொற்கள் தரும் ஏமாற்றங்களில் என் ஆன்மாவும் அறிவும் மழுங்கடிக்கப்பட்டு இயந்திரமாய் ஓடும் அத்தருணங்களில் கூட எனது வாழ்க்கை பற்றி எனக்குப் புரியவில்லை !
எத்தனையோ கனவுகள் சில வணிணங்களாக
சில கானல் நீராக காத்திருத்தல்களின் அர்த்தம் புரியாதனவாய் எனக்குள் வருவதும் போவதுமாக வந்து போய்க் கொணர்டிருக்கின்றன !
எனது உணர்வுகளைச் சிதறடிக்கும் உக்கிரம் கொணர்ட அவர்களின் வார்த்தைகள் போலத்தான் இந்தக் காத்திருத்தல்களும். நான் வெறுத்து ஒதுக்கிவிட தானாக வந்து எனை முத்தமிடுகிறது விலகி ஓட முடியாமல்!
પીઠvા ઉyાઉ,િ Mத்திருத்தல்கள்
öflõi TTõj - õJõ5 2OO7
 
 
 

சிமோன்திகவிதைகள்
办
*
% 移 象 彩 %聂邻沅シ %Q%シれ 残就シん% |-%%% %%%% 丹 %&
69

Page 70
sfossils
சிமோன்திகவிதைகள்
1.
வாழ்க்கையின் அஸ்தமனத்திற்குள் புரிதல்கள் எப்படி உருவாகும் புரிதல்கள் இல்லாத வாழ்க்கையும் புரிந்து கொள்ளவே முடியாத அவனும் எனக்குப் பழகிப் போனவை தான்
வணர்ணக் கனவுகள் சுமந்து வரும் என் இளமையின் எணர்ணங்கள் தவிடு பொடியாகி கருகிக் காய்ந்து போகின்றன அவன் வார்த்தைகளின் உஷணத்தில்
சுட்டெரிக்கும் அனலில் என் பெணிமையின் உணர்வுகளை உருக வைத்து கசக்கிப் பிழியும் அவனது மாயைக்குள் இருந்து வெளிவரத் தெரியாமல் முடங்கிப் போகும் ஒவ்வொரு கணமும் என்னையே வெறுக்கின்றேன் இந்த உலகையும் கூட!
7Ο
 

காணும் கனவுகளும் மிகையான கற்பனைகளும் ஏதோ ஒன்றைத் தேடிச் செல்லும் என் உணர்வுகளின் தோழியாகின்றன
தேடலின் வலியில் விறைத்துப் போகும் மனதின் தசைகளுக்குள்ளாக ஏதோ ஓர் ஒளி எனைத்தேடி வருவது போல் ஓர் பிரமை !
ஏன் எதற்கு என்ற கேள்விகளின் மத்தியில் தொலைந்து போன எதையோ நான் தேடிக் கொணர்டிருக்கிறேன் !
flbĪ OTē - 665 2OO7

Page 71
GossG
நாட்கள் நகர்ந்து கொணர்டே போகின்றன இருள்படிந்தவையாக குரூரம் நிறைந்தவையாக மனிதர்களின் இயல்பினை மாற்றுபவையாக!
இருள் மேகங்களின் ஆர்ப்பரிப்பும் அப்படித்தான வருவதும் போவதுமாக மழையும், வெயிலும் கால ஓட்டங்களின் கனதியான பொழுதுகளும் மாற்றங்கள் ஏதுமின்றி சோகத்தினையே வரவைக்கின்றன.
எனது இரத்தம் என்ன நிறம் நுகர்ந்து பார்க்கின்றது துப்பாக்கி எனது வியர்வை மணம் என்ன மணந்து பார்க்கின்றன இலையான்கள் நானோ இவையெதும் அறியாத பிணமாய் அனாதைபோல் ஒரு சருகின் மேல்!
எனது இருப்பினை அழித்தவர் யார்?
அறிவாளி சொன்னான் நீ புதிரானவள் என்று
சன்னியாசி சொன்னான் நீ ஒளி பொருந்தியவள் அரசியல்வாதி சொன்னான் நீ அகிம்சாவாதி என் கெரில்லாவாதி சொன்னான் நீ தேசத்துரோகி என
எனது இருப்பினை அழித்தவர் யார்?
毙
ക്сУla) )lV0ܬܰܗܶنکہت چھوا إبالصحي والإعيا إلى
öfffa5ÍT O TÍTöf – GJ6ð 2OO7

சிமோன்திகவிதைகள்
X8”

Page 72
Glass6
அனார் கவிதைகள்
மழை ஈரம் கா நிரம்பிய மான இருள் அடர்ந் மல்லாந்து கிட இருளின் இரு எவ்வளவு பிர கூதல் காற்றுக் நாசியில் நன்ன மிதந்து வருகி துTர அகனற ெ "றபான்" இசை இரவை உடை மிருகங்களுக் நிறுத்தி வைக் அளவற்ற பய அடி பெருத்த தம் கனத்த வ இலைகளால் கி கரும்புக் காட் மணல் பாதை குறுக்கே பாய் நாடியில் அள பெண்ணின் கீ மிக அருகே ே இந்தப் பொழு துரக்கி நடக்கி நீளமான நூல நான் தனித்த தொடர்ந்து, நீ
്. ̄
72
 

யாத தார் வீதி
↑ ᎧᎸ) து இறுகி, பிசாசுகளின் தோற்றங்களுடன் க்கும் மலைகளைக் கடந்து செல்கிறேன் ளூக்குள்ளே
காசம் நீ
கற்றைகளில் ாாரி வேர் மணக்க மணக்க
ன்றாயப்
பயல்களின் நடுவே Fக்கின்ற முதியவரின் கானலோவியம் க்கின்றது
த பயமூட்டுவதற்காக கப்பட்ட வைக்கோற்பொம்மைகள் த்தில் தாமே நடுங்கிக் கொணர்டு நிற்கின்றன விருட்சங்கள் " ாழ்நாளின் நெடுங் கதையை றுேம் காற்றை உராய்ந்து டை நடு வகிடென பிரிக்கும் யை எனக்கு முன் மஞ்சள் நிறப் பூனை ந்து கடக்கின்றது
வான மச்சமிருக்கும் ழி உதடு, பிறை நிலா பரழகுடன் அந் நட்சத்திரம் தை ஒரு பூக்கூடையாய் நிரப்பி னிறேன்
ாய் தெரிகின்றது இரவு மணர்புழு, சிறுகச் சிறுக நீளுகின்றேன் ளமான வெள்ளை நூல் தெரியும் வரை
لcڑ2 (لیگcواہU (تبGنیا
diffibri LaTT6 - 665 2CO7

Page 73
fossil
இருள்த் துவாரங்களுக்குள் விரியும் உள்வெளியில் வியாபித்தேன் மாபெரும் ஒளியாக அகற்ற முடியா துன்பத்தின் சாயலாய் உன் வாழ்வின் முழுமை மீது கவிந்திருக்கின்ற பனிப்புகாரின் பிணைப்பாகவும் மெளனத்தின் உறுப்புகள் விலகி நீதிசைகள் குழம்பித் தத்தளிப்போடிருக்கையில் அளவற்ற பதற்றத்துடன் உன்னை வந்தடைகிறேன எங்கெங்கோ மிதந்தலையும் இறகு மடியில் விழுவதுபோல் நிழலின் தடித்த திரைக்குள் உருகி வழிகின்ற உணர்வின் ஏக்கத்தை M எல்லாத் துடிப்புகளுடனும் உற்று நோக்கியபடியிருக்கிறது நட்சத்திரம் அனாதரவான கருநீல இரவு தனிமையுள் குமையும் நேரத்தில் ஒப்பிடமுடியா சோகத்தின் இறுதியில் ஏன் உன்னையே சரணடையத் தோன்றுகிறது இழந்துவிட்ட சொர்க்கத்தின் சாபம்படிந்த மணல் திட்டுக்களில் சபிக்கப்பட்ட தீர்ப்புகளாய் எனதற்ற நீ
உனதறற நான
fa TTēj - 665 2OO7
 
 

அனார் கவிதைகள்
ș»ći,al-euro-eco·leeg-유적극「m「天府中
75

Page 74
soa5.6
கடலும் நதியும் ஒருமுறை முரண்பட்டுக் கொணர்டன தேடி ஓடி வரும் நதியா தாங்கி ஏற்று நிற்கும் கடலா உயர்ந்தது ?
எப்போதும் நீ கேட்கும்
స్ట్రీ ஆழத்திற்கும் நான் வருவேன் என்றது நதி ! எப்போதுமே சலசலத்து ஒடும் உனக்கு எனது ஆழத்திற்கு வரமுடியுமா என்றது
d5L-65 I
உயர இருக்கும் மலை உச்சிகளிலிருந்து இறங்கி இறங்கி ஓடோடி எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் நீண்டு விரிந்து மணல் பரப்பி பச்சையாய் விரிந்து என்னை மகிழ்வோடு முத்தமிடக் காத்திருக்கும் நிலத்தை விட்டு விட்டு ஓடோடி வந்தேன் உனக்கு எனது ஆழம் புரியவில்லை அலட்சியப் படுத்தி விட்டாய் என்றது
நதி
சிரித்தது கடல் சிரிப்பால் சினந்தது நதி
எல்லா நதிகளையும் அரவணைத்து மடிமேல் தவழவிட்டு மகிழ்ந்திருக்கும் உனக்கு எனது ஆழம் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை என்றது நதி,
கேலி வழிந்தது குரலில்
நிலமெல்லாம் முத்தமிட்டு ஆடிப்பாடி அழகெல்லாம் கொட்டி பச்சையாய் படரவிட்டு வாழ்ந்து பின் நில்லாமல் எதற்காக ஓடி வந்தாய்? என்றது கடல் கோபமாக,
ஒரு கணம் மெளனமாகியது நதி! மீண்டும் சிரித்தது கடல் பின் நிதானமாகத் தொடர்ந்தது
எல்லா நதிகளும் என்மடிமேல் விழுந்தன நான் அமைதியாக இருந்தேன். எல்லா நதிகளும் பாய்ந்தோடி விழுந்தன, குதித்தன மகிழ்ந்தன கட்டி அணைத்து முத்தமிட்டன.
ஆனால் நான் சிலிர்க்கவில்லை அமைதியாக இருந்தேன்
நதியே! உன்னைப் புரிகிறது
74

ஒளவை கவிதைகள்
நீ என்னுள் சங்கமிக்க சங்கமிக்க நான் என்னை இழந்து கொண்டிருக்கின்றேன் எல்லா நதிகளையும் போலவே நீயும் என் மடியில் விழுந்து புரணர்டு உறங்கி எழுந்து கண நேரத்தில் கைகாட்டி விடை பெறுவாய் என்று அச்சப்படுகிறேன் என்றது கடல் நதி மிகவும் மெளனமாகிற்று. நதிக்கு கடலின் காதல் புரிந்தது. கடலிடம் ஆழம் இருந்தது. நதியிடம் அன்பு இருந்தது.
இரண்டும் சேர்ந்து ஆழமான அன்பைத் தெரிந்து கொணர்டன.
கடலிடம் நதியும் நதியிடம் கடலுமாக ஒன்றுக்கொன்று தம்மை இழந்து அர்ப்பணிப்புடன் ஓடத் தொடங்கின. உணர்மையான காதல் போல!
i །
flābī nTTā - 665 2OO7

Page 75
soloss G
ஒளவை கவிதைகள்
ĝ
GS
ததத
6.
s
பே
好
ெ
jas TTā - 665 2CO7
 

னப் புரிய வைக்கலாம் என்றிருந்த துளி நம்பிக்கையும் இன்று போயிற்று. ன நம்ப மறுக்கும் உன்னை செயல்களை முழுமையின்றி நோக்கும் உன்னை புறக்கணிப்பை வார்த்தைகளின் கொடுமைகளைத் தாங்காது து உடல்,
அறுக்கப்பட்ட
பறக்க முனைவது போல டம் உணர்மையை விளக்குவதற்குத் க்கிறேன்.
மக்கேன் விளக்கம் ?
டம் பேசுவதில் ாழுது சுதந்திரமில்லை. வார்த்தைகளை தெடுத்துத் தேர்ந்தெடுத்துப் தன் சுவையிழந்தேனோ ? 2ந்தேனோ ?
ம் ஒரு முறை முளைக்கும் என்பது இக்கணம் ான அவநம்பிக்கையாயிற்று. ன்னச் சின்னக் கனவுகளோடு கூட ல் சாத்தியழற்றுப் போகிறதே என்று
வாரு மு if)
ல பறககலாபும் தை வெல்லலாம் நம்பிக்கையுடன் க்காய் துயர் சுமக்கிறேன்.
75

Page 76
ölloblöldi
நீ நம்புவாயா நம்பமாட்டாயா என்பதல்ல எனது பயம் காதல் பற்றிய எனது நம்பிக்கை உடைந்து விழுமா என்பது தான் காதலை நான் மிகவும் நேசிக்கிறேன் நகை, உடை, பணம், பொருள், பரிசு என்ற கடமை உறவின் சாட்சியங்களை நான் உன்னிடம் ஒரு போதும் தேடவில்லை. வாழ்வதற்கான உனது தேடலின் அர்த்தத்தை நான் அறிவேன்.
நம்பிக்கையில் உயிர்த்தது எனது அன்பு உனது எப்படியோ நானறியேன். பொங்கி எழும் காதலுடன் நானிருந்தேன் என்பது மட்டும் புரிகிறது. நம்பிக்கையில்லாத கடமை வாழ்வில் உனது கடந்த காலம் கழிந்து போனது. ஆயினும்
உனதும் எனதும் உறவு நம்பிக்கையீனங்களில் வளர முடியாது. ஒவ்வொரு தடவையும் உனது நம்பிக்கையீனங்களை அளக்கமுனைகைய நூலிழையில் வாழும் இந்தப் பிணைப்பு என்றென்றைக்குமாய் அறுந்துவிடுமா எ அச்சம் என்னுள் தொடர்கிறது.
நான் உயிர்க்கும் எமக்குரிய கணங்களில் நீ உயிர்த்தாயா ?
இல்லை எனில் எமக்குள் காதலில்லை. எது நம்மை இணைத்திருக்கிறது ?
7○

ஒளவை கவிதைகள்

Page 77
filsp)
மனிதர்ஷா
. பச யுடன்
இருக்கிறோம்’
"எங் களு கீ கு வேலை கொடுங்கள்"
"எங்களுக்கென்று அரசியல் இல்லை’
நாங்கள் விதவைகள்'
யார் இந்தப் பெண்கள். இவர் களின் குரல்கள் உங்கள் காதுகளில் விழுகிறதா? இந்தத் தேசத்திலுள்ள அடக்கி ஒடுக் கப்பட்ட ஒட்டு மொத்தமான பெண்களின் குரல்களாக இவை உங்களுக்குத் தெரியவில்
କଁ । ଶu ul ul t' ? '#Lif u &l! சூழ்ச்சியினால், ே காவலர்களால் கண் இழந்த மகன்மாரை சகோதரர்களை இழர் களின் ஒட்டுமொத்த அல்லவா இவை,
இந்தக் குரல்கள் தான் முறைக்குள்ளாகியுள் மெங்கும் இப்பொழு துக் கொண்டிருக்கிறது வொனாத் துன் 1 மனதோடு பூட்டி வாழ்ந்து கொண்டிருச் அப்பாவிப் பெண்க என்றாவது நினைத்து திருக் கிறோமா? மன ஒலித்துக் கொண்டிரு குரல்களை வெளிய கொண்டு வர நாம் திருக்கிறோமா?
sea-ITLs
ஒடுக்குமுறைக் ஒரு டெ
āf卤5T DT5 – 卤口町ā 2CC7
 

|ங்களின் தேசத்தின் பன்மாரை இழந்த த பெண் குரல்கள்
அடக்கு எா தேச து ஒலித் து. சொல்ல | || || ETT
வைத்து கும் இந்த for alt |title') துப் பார்த் l[i].ypáil faoi sh; ந்த இந்தக் புலகிற்குக்
முனைந் ஆனால்
DT
LIIIIIIIIIII III W.
கு எதிராக
பாறி
ஒசாமா மிகவும் அழகானதும் உருக்கமானது.ான படம் ஆனால் துன்பகரமானதும் கவ.
ஓம் அதற்காக நான் வருத்தம் அடைகிறேன். என்னுடைய நண்பர்களும் அதைப்பற்றிக் கூறினார்கள் கட்டாயம் அடுத்த தடவை ஒரு நகைச்சுவையான படத்தை எடுப்பேன்.
ஒசாாவிற்கு திரைக்கதை ஆசனம் கூட நீங்களே எழுதியுள்ளீர்கள் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்றயோசபி2ேங்களுக்க எப்பொழுதுவந்தது?
நான் பாகிஸ்தானில் இருந்த போது, ஆப்ானிஸ்தான் சமூகத்தைப் பற்றிய நல்ல கதை ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன். அங்குள்ள சிறுவர்கள் றோட்டோரங்களில் வேல்ை பார்ப்பதைப் பற்றிய நிறையக் கதைகளையும் நான் கேள்விப்பட்டேன். ஆனால், இந்தப் படத்திற்கான கதை வந்தது "சகா"விலிருந்து "சகா" பஸ்ரன் மொழியில், பாகிஸ்தானிலுள்ள பெஏபவர் என்ற இடத்திலிருந்து வெளிவரும் ஒரு ஆப்கான் L
தலிபான்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு விரோதமற்ற ஆனால் தலிபான்களால் தடைவிதிக்கப்பட்ட பாடசாலை செல்லும்
77

Page 78
தனது நாட்டுப் பென்களின் அவலத்தை ஒசாமா எனும் திரைப்படத்தினூடாக வெளியு லகிற்குக் கொண்டு வந்து எமது கண் முன் நிறுத்தியுள்ளார் இயக்குனர் சித்திக் பார்மக்
1982இல் ஆப்கானிஸ்தானில் பிறந்த சித்திக் பார் மக், மொனப் கோ திரைப் படக் கல்லூரியில் திரைப்படத் துறை யில் முதுமாணிப் பட்டம் பெற்ற வள். புதிய அரசு உருவாக்கப் பட்ட பின்னர் 1992இலிருந்து 1998வரை ஆப்கானிஸ்தான் திரைப்பட நிறுவனத்தில் முகாமையாளராகக் கடமை யாற்றியவள். தலிபான்களின் ஆட்சியில் இவருடைய படங்கள் அனைத்தும் தடை
செய்யப்பட்டிருந்தன. இவரு
டைய நான்காவது திரைப் LILLDIGIT 2: TLCIT 2003-gif ஆண்டு வெளி வந்தது
தலிபான்களின் ஆட்சியில்
W
W
ஆப்கானிய மக் இழைக்கப்பட்ட கு பெண்களுக்கு இழை :¶ கதைகளைக் கூறுவதா படம் அமைந்து 1996ஆம் ஆண்டு ஆ ட்சியைக் கை1 தலிபான்கள் 2001ஆம் வரை கொடுங் ஆட்சியை நடத்தின் FLLITLI LITE T – பென்கள் வீட்டை வெளியே வரக் வேலைக்குச் செல்லச் களியாட்டங்கள் ஈடுபடக் கூடாது பே கட்டுப்பாடுகளைக் வந்தனர். அதன்படி கொள்ளாதவர்களுக்கு தண்டனை வழங்க திரைப்படங்கள் எடு கூட தடை விதிக் ருந்து இந்தத் தன தானடி காபூல நகர
"..."
in
 

களுக்கு நறிப்பாக க்கப்பட்ட ஐர் மைக் க இந்தப் TT. ப்கானின் ப் பற்றிய ஆண்டு リ i. இங்கு அணிதல், விட்டு கூடாது. கூடாது. எதிலும் ான்ற பல கொண்டு டி நடந்து , l[i] ନମ୍ଫT بلونتہا الالا ப்பதற்குக் க்கப்பட்டி IL-ELILLF) வீதியெங்
ஒரு சிறுமி பற்றி அந்தப் பத்திரிகையில் விபரிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிறுமி தனது அழகான கூந்தலை வெட்டி ஒரு சிறுவனனப் போன் உடையணிந்து மறைவிடத்திலுள்ள ஒரு பாடசாலைக்குச் செல்கிறாள். ஆனால் இந்த மன்ற விடத்திலுள்ள பாடசாலையின் இரகசியம் வெளியாகிறது. அந்தப் பாடசாலையின் அதிபரும் தலிபான்களின் கலாசாரக் காவலர்களான அமர் பில் மாறுப்பினால் கைது செய்யப்பட்டு துாக்கிலிடப்படுகிறார். சிறுமியின் அடையாளமும் வெளிப்படுத் தப்படுகிறது.
அதுவொரு சின்னக் கதையாகத் தான் இருந்தது. ஆனால் நெருக்கடியினாலும், நிர்ப்பந்தங்களினாலும் அந்தச் சிறுமி சிறுவனாக மாறியதையிட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். அதுவும் ஒரு வித பாசிசம் தான். உன்மையாகவே இத்தகைய தொரு கதை தான் என்னுடைய படத்திற் குத் தேவையாயிருந்தது. அதன் பிறகு நான் திரைக்தையை எழுத ஆரம்பித் தேன். அதற்காக வேறு சில கதைகளையும் திரட்ட ஆரம்பித்தேன். ஆனால் அது சின்ன விடயமாக இருக்கவில்லை,
ஆப்போது நீங்கள் காபூலிலா இருக்கிறீர்கள்?
ஓம் ஆறு வருடங்கள் பாகிஸ்தானிலிருந் ததன் பிறகு நான் என்னுடைய குடும்பத் துடன் என்னுடைய அம்மா, அப்பா, மனைவி, இரண்டு மகள்கள், மகனுடன் காபூலில் வசித்துக் கொண்டிருக்கிறேன்.
திரும்பும் உங்களின் வீட்டிற்குப் ாேக ஆறுமதியளித்த
Bਏ ?
அது ஒரு சிறப்பான உணர்வாக இருந்தது. நான் மீள்பிறவி எடுத்த மாதிரி இருந்தது. என்னால் ஒருபோதும் பனிப்பொழிவை மறக்க முடியவில்லை. பனிப் பொழிவுட னான ஆப்கானிஸ்தானின் இந்தக் காட்சியை நான் விரும்புகிறேன். அது கடவுள் நல்வரவு கூறுவது போல் இருந்தது.
நீங்கள் பாகிஸ்தானில் இருந்தபோது உங்கள் படங்களிற் பலவற்றே தவிபார்கள் அழித்தனர். அவற்றுை உங்களால் மீளவும் பெற முடிந்ததா? அவற்றுக்கு என்ன நடந்தது?
என்னுடைய படங்கள் மட்டுமல்ல, மற்றைய இயக்குனர்களின் படங்களும் அழிக்கப் பட்டு விட்டன. தலிபான்கள் என்னுடைய வீட்டைச் சோதனையிட்ட போது என்னு டைய 8 MM கமெராக்கள், புகைப்படங்கள். புரஜெக்டர்கள். எல்லாவற்றையும் அழித்து விட்டனர். பர்மியனிலுள்ள புத்தள் சிலையை அடித்து நொறுக்கியது மட்டுமல்லாமல், தேசிய கலைக்கூடம், தேசிய திரைப்படச் சுவடிக்கூடம், வானொலி கலைக்கூடம் ஆகியவற்றையும் தலைவர் முல்லா ஓமரின் கட்டளைப்படி அவர்கள் அழித்தொழித்
EGITT.
griffFT LITTET — FJÖLJEāū 2CXCW

Page 79
கும் ஒசாமாவை உலாவ விட்டி ருக்கின்றார் இயக்குனர் சித்திக் பார்மக் தலிபான் களைப் பற்றி எடுக்கப்பட்ட முதல் திரைப்
படமும் இதுவாகும். இவள் மூன்று குறுந்திரைப்படங்களை யும் இயக்கியுள்ளார்.
படத்தின் ஆரம்பமே பென் களின் மீதான தலிபான்களின் வன்முறைகளை எடுத்துக் காட்டுகிறது. நீதி கேட்டுப் போராட்டம் நடத்தும் பெண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், தன்னிரைப் பாய்ச்சியும் கலைக்கப்படுகின்றனர். சிதறி யோடும் பெண்கள் கூட்டத் திலிருந்து தலிபான்களிடம் அகப்படும் பெண்கள் கைது செய்யப் பட்டு சிறையில்
அடைக்கப்படுவதைக் காட்டும் சித்திக், பின்னர் அதனைப் படம் பிடித்துக் கொண்டிருக் கும் வெளிநாட்டுக்காரரைத் தாக்கி கமெராவைப் பறிப்பு தோடு தனது கமெராவை எமக்கு முன் நகள்த்துகிறார்.
பதின்ம வயதுச் சிறுமி, தாய், தாயின் தாய் என மூன்று தலை முறைப் பெண்களைப் பின்னிப் பிணைந்ததாக இந்தத் கதை பின்னப்பட்டுள்ளது போரில் தனது கணவனையும். சகோதர னையும் பலி கொடுத்த ஆண் துணையற்ற இந்தக் குடும்பத் தில் பட்டினிச்சாவு மட்டுமே முடிவு என்றாகின்றது. வைத்திய சாலையில் செய்து வந்த
வேலையும் பெண்க செய்யக் கூடாது என் களின் கடுமையான பேரில் பறிபோக, பாது புலம்பும் அந் நிலை மனதைப் இறுதியில் தனது ம ஆணாக வேசமிட் க்கு அனுப்புவது எ டுக்கிறாள் அவள் வெட்டப்பட்டு, தள னின் ஆடைகை மகளுக்கு அணி தலிபான்களுக்குத் தன்னைக் கொன்று என்ற பேத்தியின் கதைகளைச் சொல் கிறாள் பாட்டி ஒசாமா என்று
வைக்கப்படுகிறது.
இந்த இடத்தில் ஒ
|L தெரியும் பயம், ! தெல்லாம் தலிப தென்படும் அச் வற்றை மிகத் வெளிக்கொண்டு சித்திக் ஒவ்வொரு தலிபான்களிடம் அகப்பட்டு விடுவ கின்ற அச்சம் தொற்றி எம்மை இ விளிம்புக்குக் கொ விடுகிறது. அதற் கொல்பகரியின் நடிப்பே காரணம்.
அடுத்த நாள் தனது
afrifiad:T TITET — FJELJE. 2CXC7
 

1ள் வேலை ாற தலிபான் உத்தரவின் செய்வதறி தத் தாயின் பிசைகிறது. ! $ଶ୍T ଶୁଳ୍କ ( b ) டு வேலை ன முடிவெ தலைமயிர் ாது கனவ IET தனது விக்கிறாள். தெரிந்தால் விடுவார்கள் அச்சத்தை வித் தேற்று அவளுக்கு பெயரும்
ரு சின்னப்
சுற்றியிருப்ப TTTਸੁੰ IF LI TGT LI தத்ரூபமாக வந்துள்ளாள் நிமிடமும் அவள் |
எம்மையும் ருக்கையின் ண்ைடு வந்து கு மரினா அற்புதமான
கணவனின்
உண்மையில் அவர்கள் திரைப்படச் சுவடிக் கூடத்திலிருந்தே தாக்குதலை ஆரம்பித் தாள்கள். அதிர்ஷ்டவசமாக ஆப்கான் திரைப்படக் கல்லூரியிலிருந்த நல்ல இதயம் கொன்ட நண்பர்கள் சிலர் முக்கிய கட்டிடத்தின் கதவைப் பூட்டி மூலப் பிரதிகளை தளரச்சட்டங் களுக்குக் கீழும், இருட்டறைகளிலும், கூரையின் மேலும், திரைகளுக்குப் பின்னாலுமென எல்லா மறைவிடங்களிலும் ஒளித்து வைக்க ஆரம்பித்தனர். அவர்கள் மின்சாரத்தையும் துண்டித்து விட்டதால் அந்தத் திரைப்படக் கூடம் முழுவதும் இருட்டாக இருந்தது.
தலிபான்களுக்கு அந்தக் கட்டிடத்தின் அமைப்புத் தெரிந்திருக்கவில்லை. ஆகவே மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் கட்டிடத்திற்கு வெளியே இருந்த சில பிரதிகளை அவர்கள் கண்டு பிடித்து விட்டனர். அவற்றுள் ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்த பல சிறந்த திரைப்படங்களும் இருந்தன. இரண்டு அல்லது மூன்று பிரிட்டனிலிருந்து வந்தவை. அர்ை னளவாக அங் கிருந்த 2600 திரைப்படங்களின் தலிபான்கள் எரித்தனள், அந்த இடத்தில் தான் நாங்கள் சுவடிக் கூடத்திற்கான புதிய கட்டிடம் ஒன்றை அமைக்க இருந்தோம். உண்மையிலேயே அது ஒரு பெரிய அனர்த்தமாகும்
ஆப்கானிஸ்தானில் திரைப்படங்களின் தற்போதைய
littler.
Lita Gigi Toit, amalganj is tip. 134 தியேட்டர்கள் இயங்கிக் கொண்டிருக்கிள் றன. ஆப்கானிஸ்தானில் 1978 இற்குப் பிறகு எல்லாமாக 25 தியேட்டர்கள் இருந்தன. அதில் 18 காபூலில் இருந்தது. இதிற் பல் புத்தத்தில் அழிந்து விட்டன.
சினிமா குறித்து சொல்வதானால், நாங்கள் உணர்மையாகவே ஆக்கநிலையில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு நான் அரசாங்கத்தின் எந்த விதமான உதவியும் இல்லாமல் ஒசாமாவை எடுத்துள்ளேன் ஆப்கான் சினிமா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டைப் பெற்று என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து செயற்பட்டது நல்ல அனுபவமாகவும் இருந்தது. ஆனால் எல்லா அரசாங்கங்களும் கட்டாயம் தங்களுடைய திரைப்பட நிறுவனங்களுக்கு உதவித் தொகை யளித்து ஆதரவளிக்க வேண்டும். அவ்வகையான ஒரு சமூகம் உருவாகினால் திரைப்பட இயக்குனர்களுக்கும் சுதந்திரம் கிடைக்கும், நாங்கள் இப்போது அதனையே செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.
நீங்கள் ஆப்கானி சிறுவர்களின் கல்விச்
பிரபல ஈரான் திரைப்பட நெறியாளரான
79

Page 80
நள்ை பனிடம் உண்மையைச் சொல்வி மகளை வேலைக்குச் சேர்த்து விடுகிறாள் தாய், அதன் பின்னரான அந்தச் சிறுமியின் எந்தவொரு செயலிலும், எங்கே தன்னைத் தலிபான்கள் அவதா னித்து விடுவார்களோ தன் னைக் கொன்று விடுவார்களோ
என்ற பதற்றம் காணப்படுகிறது.
தொழுகைக் குப் போகச் சொல் வி தவிபான்களிடம் இருந்து வரும் உத்தரவின் பேரில் தொழுகைக்குச் செல் லும் அவள் செய்ய வேண்டிய தொழுகைக்கான கடமைகளை தவறாகச் செய்வதை தவிபான் ஒருவன் அவதானிக்கிறான். இதனால் மற்றச் சிறுவர்களுடன் சேர்த்து தலிபான்களால் கட்டா பமாக மதரசாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறாள்.
மதரசாவில் இவர்களுக்கு மத
போதனைகளுடன், சுகாதார மாக இருத்தல் பற்றியும் கற்பிக்கப்படுகிறது எஸ்பன்டி
என்ற சிறுவனனத் தவிர மற்றச் சிறுவர்களுக்கு அவள் ஒரு சிறுமி என்பது தெரியாது. ஆனால் இவளினுடைய செயல் களை வைத்தும் குரலை வைத்தும் பெண் என்பதனைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். ஆனால் எஸ்பன்டி அவளை ஆன் என நிரூபிக்கக் கடும் பிரயத்தனப்படுகிறான். ஒசா
மாவை மரத்தில் ஏறிக் காட்டு மாறு கூறுகிறான். அவளும்
மரத்தில் ஏறுகிறார் இறங்க முடியாமல் அவளைத் தலிபான்க தண்டனையாகக் கி:ை கட்டித் தொங்க விடு அந்த அதிர்ச்சியில் பருவம் அடைந்து ெ மதகுருவான முல்ே அதனைக் கண்டு : பின் அவள் பெண்ெ பிக்கப் பட்டு தலிப சிறையில் அடைக் றாள்.
அதன் பின்னர் தன் குரியவர்களுக்கு ஆ முன்னிலையில் வழ கிறது. பெண்களின்
டத்தை படம் பிடித் நாட்டுக்காரர் உளவா
கூறிச் சுட்டுக் ெ படுகிறார் தலிபா ஆட்சியில் வைத்த
பில் வேலை செL வெளிநாட்டுக்காரர் : பெண் என்ற காரE பென் வைத்தியர் : மன்னிற்குள் புன்த கொலை செய்யப் போராட்டத்தில் வேறும் சில பெண் மரண தண்டனை படுகிறது. ஒசாமாவிற் SYNGETLJITS, --geiðEUTTGlG னோலும், மதத்தின் பு கட்டிக் காப்பதற் மன்னிப்பு வழங்கி ம நடத்தும் வயது
 

श्री, Lilझो தவிக்கும் ள் இறக்கி, ாற்றுக்குள் கிறார்கள்.
_ଞବଧeft பிடுகிறாள். பாசாஹிப் விடுகிறார். னன நிரூ ான்களின் கப்படுகி
LT. ஆண்களின் ககு நடக
போராட் த வெளி எரி என்று ਸ਼cu
ਸ਼ flца папеu ய்ததற்காக என்றாலும் ாத்திற்காக உயிருடன்
ELL படுகிறாள். ஈடுபட்ட ர்களுக்கு
ang El EL கு தண்ட * பெயரி சிதத்தைக் = i + kւյլք
|LTL
K: LTSAT
மொக்சென் மக்மல்பல் கூட ஆப்கானின் நல்ல நண்பனாக இருக்கிறார். அவர் தன்னுடைய கந்தகார் படத்தை உருவாக்கிய பிறகு செப்ரெம்பர் 11 க்கு முன்னர், ஈரானிய எல்லையிலுள்ள அகதிச் சிறுவர்களுக்கு ஆப்கானிய சிறுவர் கல்வி இயக்கத்தி னுாடாக கல்வி புகட்ட வேண்டுமென்று தீர்மானித்தார். ஆப்கானியச் சிறுவர்கள் கல்வி கற்க அனுமதிக்கக் கூடியவாறு ஈரானிய அரசாங்கம் ஒரு விசேட சட்டத்தை அமுலாக்க வேண்டும் என்றும் அவள் வலியுறுத்தினார்.
சிறுமிகள் உட்பட நடிப்பாற்றலுள்ள பல சிறுவர்களை பாடசாலைகளிலிருந்தும், சிறுவர் இல்லங்களிலிருந்தும், தெரு வோரங்களில் இருந்தும் நாங்கள் கண்டு பிடித்தோம். ஒசாமாவில் நடித்த பல நடிகர்கள் நிஜவாழ்க்கையில் தெருவோரச் சிறுவர்களாக இருந்தவர்கள், இந்த தெருவோரச் சிறுவர்களிலிருந்து சிறந்த திரைப்பட இயக்குனர்களை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கையும் எனக்கிருந்தது. அவர்களுடைய எண்ணப்படி விவரணப் படங்களளயும், குறுந்திரைப் படங்களையும் தயாரிப்பதற்கு நாங்கள் அவர்களுக்குக் கற்பிக்க முயன்றோம். அதற்கான வேறு சில வசதிகளையும் செய்து கொடுத்தோம்.
தொலைக்காட்சியோ, திரைப்படங்களோ இrண்ாத நாடொன்றிஜ் வாழ்ந்து கொர்டிருக்கும் சிறுவர்கள் ஒசாமாவில் தங்களை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளது இருவித்தியாசமான ஆபவமல்லவா?
மக்கள் தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சூழப்ப் தங்களுக்குள்ளே வைத்திருக்கும் வலிகளையும், ஞாபகங் களையும் அனுபவங்களையும் இப் பொழுது வெளிப்படுத்த விரும்புகிறாள்கள் இந்த அழிவுகளின் உண்மையின் பெரும் பகுதி யாக சிறுவர்கள் தான் இருக்கிறார்களென நான் அபிப்பிராயப்படுகிறேன். அவள் களுக்கு அவர்களுடைய அனுபவங்களும் இருக் கின்றன. ஒசாமாவில் அவர்கள் அவற்றை வெளிப்படுத்தியிருப்பதைப் பாருங்கள். அவர்கள் தங்களுக்குள் பெரு மளவு விவாதங்களை உருவாக்கியிருக் கிறார்கள் ஆப்கானிய மக்கள் இசை ஆடுதல் பாடுதல் போன்ற களியாட்டங் களில் விருப்பமானவர்களாக இருக்கிறாள் கள். இது எங்களுடைய கலாசாரத்தின் ஒரு பகுதி
என்னுடைய புரிதல் என்னவென்றால் இவையெல்லாம் இஸ்லாமுக்கு எதிரானவை அல்ல என்பது தான். மேற்கத்தைய ஊடகங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற சொற் பிரயோகத்தைப் பயன்படுத்து வதையிட்டு நான் வருத்தமடைகிறேன். மூடநம்பிக்கை மூடநம்பிக்கை தான் ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு கலாசாரத்திலும், ஜனநாயக கலாசாரத்திலும் கூட இந்த மாதிரியான பிரச்சினைகளே ਨੂੰ ਪੰਜ
ਉਪ - 2

Page 81
கிழவனான முல்லா சாஹிப் புக்கு தலிபான்களால் திரு மனம் செய்து வைக்கப்படு கிறது. ஒரு சிறுமிக்கு இதை விடப் பெரிய தண்டனை என்னவாக இருக்கும்?
தனது வீட்டிற்கு அழைத்து வரும் கிழவன் அவனன் உள்ளே விட்டு வெளி பில் பெரிய
சிறுமியை
لاIT F ما اوليا
போட்டுப் பூட்டி விட்டுச் செல் கிறான். பூட்டப் பட்ட வீட்டிற் குள் தலிபான்களால் இந்தக் கிழவனுக்கு தானம் கொடுக் கப்பட்டு வாழ்க்கை சீரழிக்கப் பட்ட பல பெண்கள் காட்டப் படுகிறார்கள் அவர்கள் ஒவ்வொருவரும் தாம் எப்படி
இங்கு கொன பட்டோம், எப்படி தன்மையுடன் ெ என்றெல்லாம் ! கூறுகிறாள்கள்.
தலிபான்கள் எ வீடுகளை எங்களு களை எங்களுடை களை எரித்து
மில்லை. அவர்கள் கைது செய்து இ விற்குத் வைத்து விட்டனர். கையைப் பாழாக் எமக்கு வாழ் ெ அங்கே ஒன்றுமில்
திருமண
引市口リ千回口市5 - 函ロ虹cmう 2○○7
 

டு வரப் ச் சகிப்புத் பாழ்கிறோம் சிறுமியிடம்
ங்களுடைய GEFILLI I żfi TT & afil ய தோட்டங்
விட்டார்கள்.
று ஒன்று
TT
լի பல்லா
邱志 叫 ஈம் செய்து எமது வாழ்க் கி விட்டனர். வதற்கென்று 1லை. நாங்கள்
அடுத்ததிரப்படத்ாததயாரிக்கஃஎர்3Dம் உள்ளதா?
அரபி, துருக்கி, பாள்ளி போன்ற மிகப்பெரிய இலக்கியச் செழுமை மிக்க மொழிகள் உள்ள நாடுகள் ஆப்கானிஸ் தானின் அன்டை நாடுகளாக உள்ளன. ஆனால் உண்மை யாகவே உருது மொழி கவித்துமானது. ஆப்கானிஸ்தானுக்கு மொஹமட் இக்பால் முன்னுதாரனம் சந்தர்ப்பம் வாய்த்தால் ஒருநாள் அவரு ஈடய நல்ல கவிதையில் ஒன்றைத் திரைப்
கொண்ட கவிஞர்.
படமாக்குவேன்.
அதிகளவு நம்பிக்கையின்
அதிகளவு மையையும் காட்ட வேண்டுமென்ற தேவை எனக்கிருந்தது. அடுத்த தடவை, இன்னொரு விதமான உண்மை நிலையினைப் படமாக்க வேண்டும். அதுவொரு துன்பம் கலந்த நகைச்சுவையாகவும் இருக்கலாம், திரும்ப ճվւն செய்வேன். ஆனாலும் அடுத்த தடவை வயதானவர்களுடன் எனக்கு வேலை செய்ய
ஒசாமாவில்,
EILE: 311.JILLË. சந்தோசமின்
நான் சிறுவர்களுடன் வேலை
வேண்டி இருக்கிறது. ஏனெனில் அவர்கள் பல தவறுகளை மேற்கொள்கிறார்கள் அவற்றுட் சிலவற்றை நான் சொல்ல வேண்டி யிருக்கிறது.
படத்தின் கடைசியில் பெண்கள் எல் லோரும் ஏதோவொரு பெரிய சிறைக்குள் இருப்பது போன்ற குறியீடு படுகிறது. அவை வரலாற்று ரீதியாக ஆன்
காட்டப்
களுக்கும், பென்களுக்கு மிடையிலான ஏற்றத்தாழ்வையே காட்டுகிறது.
ஜனநாயக சமுதாயத்தில் கூட மக்கள்
ஆன் பென் என்று இரு Lloog சிந்திக்கின்றனர். அது இன்னதென்று இனம் புரியாத ஆணுக்கும் உள்ளுறைந்த பிரச்சினை கீழைத்தேச சமுதாயத்தில் அது கூடுதலாகத் தெரிகிறது. ஆனால் எல்லா இடங்களிலும் அது இருக் கிறது. ஆண்கள் அதிகளவில் ஆணவம்
பெண்ணுக்குமான
கொண்டவர்கள், சமுதாயத்தில் தங்களுக்கு இருக்கும் இடத்தைப் பெண்கள் பறித்து விடுவார்களோ என்று ஆண்கள் பயப் படுகிறார்கள்.
இன்று காபூவிலும், பெண்களுடைய சொந்த பெண்ணிய நிறுவனங்கள், காரியாலயங்கள், அவர்களுடைய சொந்த அரசியற்கட்சி, பெண்களுக்கு மட்டுமே யான வானொலி
நிலையம் போன்றவற்றை நீங்கள்

Page 82
இந்த முல்லாவை வெறுக்கி றோம். மையை எங்களுடைய வாழ்க் கையை இந்தக் கொடியவன் பாழாக்கி விட்டான். ஆனால் STIFF, GITT & முடியும்? நாங்கள் அகதிகள்
எங்களுடைய இள
।
ஒரு பதின்ம வயதுச் சிறுமியின் கனவுகள், ஆசைகள், இளமை எல்லாம் சிதைக்கப்பட்டு பெற்ற பிரிக்கப்பட்டு அவளுக்கான ஆயுட் தன்ட னையாக இந்தத் தீர்ப்பு வழங் கப்படுகிறது. மதவாதத்திலும் மூடநம்பிக்கைகளிலும் ஊறிப்
வளிடமிருந்து
போன தலிபான் சுனா வி
வேறென்னத்தைப் பெரிதாகச் செப்து விட முடியும் ? தலிபான்களின் காலத்தில்
மக்கள் தங்களுடைய நம்பிக் இழந்தவர்களாக இருந்தார்கள். தலிபான்கள் மூடநம்பிக்கையுள் மூழ்கி தமது ஆன்மாவை இழந்த கொடிய விலங்குகளாக நடமாடினார்கள்.
L
தாம் நினைத்தவாறே பென் களும் இருக்க வேண்டுமென 5L1:5յ (5:15/T
TLE
விரும்பினார்கள்.
மேல் சுமத்தினாள்கள். ஆண்கள் இல்லாத வீடுகளில் பெண்கள் பட்டினியால் சாவதை அவள் களால் பார்த்து இரசிக்க முடிந்
தது.
ஆனால் சேற்றிலிருந்து செந்தா மரை என்று சொல்வார்களே அது போல் சிறுவன் எஸ்பன்டி யைக் கூறலாம். இங்கு அவனை மட்டுமே மனித ஆத்மாவாக சித்திரித்துள்ளார் சித்திக் பெண்கள் போராட்டத்தை தலிபான்கள் சிதறடிக்கும் போது அவன் அழுது புலம்புகிறான், ஒஸாமா ஆணாக வேடமிட்ட ஒரு சிறுமி என்பது அவனுக்குத் தெரியுமாயினும் அவளைக் FTL- 쿠 T5 TLD அவளுக்குப்
உனர் மை பாகவே
LIE EL =ւյլr IT tE
நிற்கிறான். சிறுமி களிடம் பிடிபடும் தனது கையாலாகாத் யிட்டு வருந்துகிறான். கள் புனிதமானவர்கள் கபட மற்றவர்கள் ஆண், பெண், சாதி, வேறுபாடுகளைக் கள். அவர்களின் உல பரந்தது. பெரியவர் நாம் தான் அவர்களை முடியாத பாதாளத்தில் விடுகிறோம் என்கி
ஒனத்தை சித்திக்
T T விடுகிறார்.
அது மட்டுமல்லாமல் கொண்டிருக்கும் ஒ வரினதும் ஆன்ம தட்டி எழுப்பி ட LL ஆன்மாவாக தன்னி நிறுத்தி,
பெயரில் அடிமைத்
at:3JTS TITLr
கட்டிக் காப்பவர் ச மூடநம்பிக்கைகளுக் பட்டுப் போனவர்
நோக்கித் தனது கேள் எழுப்புகிறார் சித்திக் டைய கலாசாரத்தின்
அடிமைத்தளங்களு! நம்பிக்கைகளும் க. களுக்கு மட்டும்தான் ளுக்கு அது கி. கிடையாது என்பது விடயம். விலையுயர்ந்த அர் பொருட்களைப் பத் ہلاتا چلۓ
உயிருள்ள பென்கன
£icall L15,
压mu @a ú于s மட்டுமேயாக பூட்டி கிழவன் முல்வாவின் தற்போது பல வீடுகள் கொணர் டிருக்கும் அவரவர்களின் வி திறந்து பார்த்தால் தான் அப்பாவிப் பெண்கள்
ਨ:
リ2

தலிபான் பொழுது தனத்தே சிறுவர் , அவள்கள் மத இன கடந்தவர் கம் மிகப் களாகிய மீளவே ல் தள்ளி ற எணன்
LITTL rii
ଶ ଶu $5),
துங்கிக் வ்வொரு ாவையும் லமிழந்த բ) {ւք si eII ன நில்ை
T தனத்தைக் எளயும்,
-الب= |
Togli ILLs
T। IċLI JITLIFTOT
ք, tւք ւLit
| து வேறு | L "றினைப் திரமாகப்
LT. ଶୀt $1: $୍tଞ ரூ கி கு எவக்கும் தந்திரம், ரில் நடந்து
ஒன்று டுகளைத் * தெரியும்
ਮਘ
பார்க்கலாம். ஆன்களுக்கு அந்தக் கதவு மூடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இது ஒருவித சிக்கலாகவும் இருக்கலாம்.
இந்த அபிவிருத்திகள் கூட ஒரு சாதகமான முன்னேற்றமே. ஆனால் கட்டாயம் காபூல் ஆப்கானிஸ்தான் அல்ல என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள் கீழுள்ள | Li LLLT. T இடங்களிலும் பெண்களுக்கான செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். ஆயினும் அவர்கள் இன்மும் பல பிரச்சினைகளை எதிர் கொண்டாவாறே இருக்கிறார்கள். அங்கேயுள்ளவர்கள் விதவைகள் தங்க ளுடைய சகோதரர்களை கணவன்மாரை, தந்தைமாரை இழந்தவர்கள் அவர்கள் எல்லோரும் அனாதைகள் ஒரு வேலையோ, வசதி வாய்ப்புக்களோ, அடிப்படையான
பொருட்களோ கூட அவர்களிடம் இல்ல்ை, அவர்கள் வசிப்பிடங்கள் இல்லாளமயால் தெருவோரங்களில் வாழ்க்கையை ஆரம் பித்துள்ளவர்கள். ஆனால் அது கூடப் போதுமானதல்ல, மனித ஆன்மாவைத் திருப்பிக் கட்டியெழுப்புவது மிகவும் கடினமானது அதற்காக நாங்கள் எதE உருவாக்கிக் கொண்டிருக்கிறோமென நான் யோசிக்கிறேன். இதன் பலன்களை அடுத்த தலைமுறையில் மட்டும் தான் நாங்கள் பார்க்கலாம். அது அடுத்த தலைமுறைக்குப் பின்பாகவும் இருக்தலாம்.
UFIRIT LETTE JUJçi) 2OO7

Page 83
Fig. Feifi Ti,
— Tiu
ஜி.ரி.கேதாரநாதன்
L சிய வனாந்தரத்திற்கும் கரும்புத் தோட்டங்களுக்கு மிடையே அருமையான இயற்கைச் சூழலின் மத்தியில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த அழகியதொரு சிறிய விகாரை. வசதி குன்றிய பெளத்த கிராம மொன்றின் உட்பகுதி சந்தடிகளோ மற்றும் ஆரவாரங்களோ எவை யும் தீவின்டாத ஒரு ஒதுக்குப்புறம் விகாரையைச் சூழ ஒரு சில குடியிருப்புக்கள் பாத்திரமே. இந்த விகாரையின் பொறுப்பாளர் ஒரு முதிய பெளத்த துறவி அவரே விகாரையைப் பராமரித்தும் வருகிறார். பழமை வாய்ந்த இந்த விகாரையின் உட்புறச் சுவர்களிலே நூறாண்டுகளுக்கு முற்பட்ட சாகி பெளத்த ஓவியங்கள் பொயட் பட்டிருக்கின்றன. இவை காE பெயர்ந்தும் மங்கியும் சில பகுதிகளில் சிதைவடைந்தும் இருக்கின்றன. பெளத் தசார கதையொன்றினை நுணுக்கமான விபரங்களுடன் இந்தத் தொடர் ஒவியங்கள் சித்திரிக்கின்றன்.
விடி
| ####"
இவற்றைப் பேணி அதீத பற்றுக் கெ பெளத்த துறவியி ஒவியங்களை ச் பித்து மெருகேற். இளம் ஓவிய துறவியுமான ஆ. (3E aircile:Lյե (; அழைப்பு விடு பெளத்த துறவி
TL முதலாவது திரை திரைப்படம் முற் தான பிராந்திய -ֆ, քւDITellCl5" (Մ செலுத்தியிருக்கிற |ւմicն ցl:TւՒ : ԼՐrii:պcմ(: E 3EE; மாகும் ஆசைகள் வளவு தூரம் இ ցայ5յl LLCն Յ-ն - 1 TT -프위 இம்சைப்படுத்து நுண்ணுETாவுடன் LLքr = Giclail,
H
ஆனந்தவின் மனதில் எழும் சலனங்கள். போ
போன்றனவே திரையூடக்
| T - CC
 

ரிப் பாதுகாப்பதில் ான்டவராக முதிய ருக்கிறாள்.
சீரமைத்துப் புதப் றும் பணிகளுக்கு ரும் பெளத்த னந்த என்பவரது காரி அவருக்கு க்கிறாள் முதிய
ஜெயக்கொடியின் ரப்படமாகும். இத் றிலும் வேறுபட்ட மொன்றின் மீது பார்வையைச் ரது இந்த வகை துறவியொருவரின் ப் புதிய பிராந்திய ਹੈ । |ளம் துறவியொரு வகை வியாபித்து லக் கழித் து கிறது என்பதை மிகத் துல்லி க் கொண்ருகிறார்
பிரசன்ன ஜெயக்கொடி
ಫ್ಲಿ(ಗ್ರ வகையில் இது துணிகரமான முயற்சி திரைப் படத்தில் கதாபாத் திரங்கள் மூன்றுக்கு மேற்பட வில்லை. கதை கூறல் கட்டமைப்பு எதுவுமில்லாத வகையில், திரைப் படத்தில் இடம்பெறும் உரை பாடல்கள் மிகச் சிக்கனமானவை. பத்து அல்லது பதினைந்து வசனங்களுக்குள் இவற்றை அடக்கி விடலாம். ஆனந்தவின் மனதில் எழும் சலனங்கள் போராட்டங்கள், எழுச்சிகள் மற் றும் விடுபடல்கள் போன்றனவே திரையூடகத்தின் மையக் கூறுகள். கலையுணர்வுடன் ஆன்ந் த சித்திரங்களை மீளுருவாக்கம் செய்யும் பணியில் ஈடுபடும்போது ஒருநாள் இளம் பெண் ஒருத்தியின் கூந்தலுக்குப் பயன்படுத்தப்படும் "கிளிட்' ஒன்றினைக் கண்டெ டுக்கிறார். கிளிப்பின் சொந்தக் காரியான அப்பெண் விகாரைக்கு அடிக்கடி வருபவர். இத்தகைய தொரு பின்னணியில் ஆனந்த வின் உள்ளடக்கப்பட்ட உணர்வு
ராட்டங்கள். எழுச்சிகள் மற்றும் விடுபடல்கள்
கத்தின் மையக் கூறுகள்.

Page 84
கள் கிளர்ந்தெழுகின்றன. பென் னின் அருகாமையில் அவளது முன்னிலையில் பல்வேறு சலனங் களுக்கு அவர் ஆட்படுகிறாள். அவர் பெளதீக நிலையில் வெளிப்படையான மாற்றங்களை மறைத்து வாழுகிற போதிலும் உள்மனநிலை ஆட்டங் கண்டு அவரது ஆன்மீக உலகு கொந் தளிப்பானதொரு சுழலுக்குள் அகப்பட்டு விடுகிறது. ஒவியன் என்ற நிலையிலும் இளம் துறவி யென்ற நிலையிலும் வேறுபட்ட சவால்களை அவர் எதிர்கொள்ள நேரிடுகிறது. உலகியல் சுழலுக்குள் வீழ்ந்து விடாது தமது ஆன்மீக உலகை மெல்ல மெல்ல அண்
மிக்கும் ஆனந்த, அதனைப் பற்றிக் கொள்கிறார். இளந்துறவி என்ற நிலையில்
ஆனந்த இவ்வுலகத் தளைகளைக் கடந்து ஆன்மிக உலகுக்குள் பிரவேசிப்பதை அவரது படிப்படி யான விடுபடல்களை கறாராக இருந்து விடாமல் நெகிழ்ச்சியான தொரு விழிப்பு நிலையிலிருந்து பார்வையாளர்களிடம் கொண்டு சென்றிருப்பது நெறியாளரின் வெற்றியெனவே நான் கருதுகி றேன். இந்த வகையில் திரைப்படம் கலையூடகம் என்ற சாத்தியப் பாட்டினை எய்தியிருக்கின்றது. இருப்பினும் இளம் துறவி ஆனந்தவின் உள்மனம் அலைந்து திரிவதை வெளிப் படுத்த அதற்
காக இன்னுெ தஞ்சம் புகுந்து வெளிப்படுத்தியி யின் மஞ்சள் ஆ கெட்டு விடாமல் சிருஷ்டியின் கூ கம், கருத்தாக்கம் களிலும் நெறிய சறுக்கி விழுந்தி துக் காட்டுவதாயு சங்கார திரைப்
 
 

மாரு நடிகரிடம் அவள் மூலம் ருப்பதும், துறவி அங்கியின் புனிதம்
"காத்திருப்பதும் றுகளான கலையாக் என்ற இரு தளங் ாளர் ஒரேயடியாக ருப்பதையே எடுத் ஸ்ளது
படத்தின் கதை
MMMMMMMM W
கூறல் பாணியும், அதன் களமும் சற்றுப் புதுமை வாய்ந்தது. புதிரானது. மனித மனத்தின் உள்மன இயக்கத்தையும் அதன் தன்மைக் கூறுகளையும் வசனங் களில் மாத்திரமே வெளிப்படுத்தி விட முடியாது. ஆசைகள், இச்சை கள் சலனங்கள் போராட்டங்கள். விடுபடல்கள் போன்றவற்றை மிக ஆழமாக வெளிப்படுத்த இயற் கையான ஒலிகள், மெளனங்கள் போன்றவற்றை நல்ல முதிர்ச்சி புடன் மிக அருமையாகப் பயன் படுத்தியிருக்கிறாள் நெறியாளர் பிரசன்ன ஜெயக்கொடி இந்த வகையில் அவருடன் ஆற்றல் மிக்க ஒரு குழுவாக இயங்கியிருக் கிறார்கள் ஒளிப்பதிவாளர் பாவித பெரேரா இசை வழங்கிய நதிகா குருகே ஆகியோர் இசையில் இயற் கையாக சுற்றாடலில் இயல் பாயிருக்கும் ஓசைகளை காட்சிக எளின் தன்மைகளுக்கு ஏற்ப கூட்டி பும் குறைத்தும் செயற்கை ஒலிகளையும் கலந்து பயன்படுத்தி யிருப்பது திரைப் படத்திற்கு செறிவானதொரு அர்த்தத்தையும் புதிய பரிமானத்தையும் ஏற்படுத்தி புள்ளதுடன் கலையாக்கத்தில் புதியதொரு அனுபவத் தையும் சாத்தியப் படுத்தியுள்ளது. இந்த வகையில் காட்சிகளும் இசையும் பரஸ்பரம் ஒன்றையொன்று அர்த் தப் படுத்தியும் ஆழப்படுத்தியும் கவித்துவமான சேர்க்கையாக மிக இயல்பாக இணைந்துள்ளன. மழை. காற்று புயல், சுடர், நெருப்பு
EfflatīIT ITTF – GDJö 2CXC7

Page 85
சலசலப் புடன் ஓடும் நீர் சலனமின்றி இருக்கும் நீர்ப்பரப்பு ஜீவராசிகளின் ஓசைகள் பறவை களது நிசப்தம், அல்லது மெளனம், இறக் கைகளின் சடசடப் பு ஆகியன அர்த்தச் செறிவுடன் கூடியவை
முதிய பெளத்த துறவி மிக அருமையானதொரு கதா பாத்திர மாகும். அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், முழுமையும் ஆழ்ந்த தியானமும் வெளிப் படுகின்றன. பற்று பற்றின்மை பெளத்த சாரத்தின் வெளிப்பாடு களாக மிக அருமையாக வெளிப் படுகின்றன. உள்ளடக்கத்திலும் பெளத்த தத்துவார்த்த சாரம் பொதிந்திருப்பது நெறியாளரின் முதிர்ச்சியினனயும் அவரது பிரக் ஞைபூர்வமான கட்டுப்பாட்டி னையும் புலப் படுத்துகிறது. உண்மையில் செயல்களில் அல்ல நோக்கத்திலேயே ஒரு காரி யத்தின் முழுமையும், புனிதமும் அடங்கியிருக்கின்றது போன்ற பெளத்த தத்துவங்கள் வெளிப்படு கின்றன. மேலும் செறிவுடன் கூடிய பெளத்த சார தத்துவங்கள் உள்ளீடுகளாக உறைந்திருப்பது ஆழமான பார்வைக்கு அகப்படும்.
மூன்றாவது பாத்திரமான கிராமத் துப் பெண் மிகுந்த எச்சரிக்கை
ਸੁT T - OC
புனர் வுெடன் 2 டுள்ளது. அர்த்தத்த விரிவு படுத்துவத் கதாபாத்திரத்தின் செயற்பாடுகளும்
துவம் வாய்ந்தெ வகிக்கின்றது. இ துறவிக்கும், முதிய குமிருக்கும் பாரி
 
 

உருவாக்கப்பட்
TT தற்கு இப்பென் இயக்கமும்,
மிக முக்கியத் தாரு பங்கினை இளம் பெளத்த
பெளத்த துறவிக் ய இடைவெளி,
பக்குவ வேறுபாடுகள் மற்றும் பற்று, பற்றின்மை ஆகியன எத்தகைய திணிப்பு மின்றி வெகு இயல்பாக காட்சிகள் மூலம் வெளிக் கொணரப்படுகின்றன. படிப் படியாக இளம் துறவி ஆனந்த ஆத்மீகத் தளத்தில் உள்ளொளி பெற்று வருகிறாரென் பதைக் காட்ட வெட்டுக்கிளி குறியீடாகப் பயன்படுத்தப் படுகிறது. மர இலை, தண்டு போன்றவற்றில் கானப்பட்ட வெட்டுக்கிளி திரைப் படம் முடிவடையப் போகும் தறுவாயில் விகாரையின் மணிக் கூண்டுக் கோபுரக் கயிற்றின் இடைநடுவில் காணப்படுகின்றது. சிற்றுயிரான வெட்டுக்கிளியின் அசைவின் மூலம் பேருண்மை புலப்படுத்தப் படுகின்றது. ஆனந்த வின்
ஆன்மீகப் பயணம் ஆரம்பப் புள்ளியிலிருந்து முன்னேறிவிட்ட போதிலும் இன்னும் முடிவடைந்து விட வில்லை. திரைமொழியின் கூறுகளில் மிக ஆழமான விசார னைகளுடன் கூடிய பெளத்தசார உட்கருத்தை எளிமையாகவும் கவித்துவ அழகுடனும் வெளிப் படுத்த முடியுமென்பதற்கு இத் திரைப்படம் சான்றாக உள்ளது. கலையாக்கத்திற்குரிய உயர்ந்த தளத்தில் நெறியாளர், ஒளிப் பதிவாளர், இசை வழங்கியவர்
ஆகியோரின் உச்சபட்ச கூட்டு ' முயற்சி இதனைச் சினிமா
மொழியில் சாத்தியமாக்கியுள்ளது.
O
85

Page 86
farDT
ஜிரிகேத
॥ | முந்திய
இலங்கை
LL FIRECTS னால் அவை யா வடிவமைப்பு ம உட்பட தென்னி கொச்சைத் தன அவற்றின் மலின வார்ப்புக்களாக பட்டிருப்பதை முடியும். உன்னி ளத் திரைப்படங்க வழிப்பட்ட பரி லெஸ்ரர் ஜேம்ஸ் திரைப்பட வரு ஆரம்பிக்கின்றது சிங்கள திரைப்ப வடிவம் கொடுத் அதற்கு வழிகே LI JITT GIL-ġEJJEGT; லெஸ்ரர் ஜேம்ஸ் படுகிறார். ஆே அபாய போக்கி சினிமாவை மீட்ெ தளத்தில் ஒரு கானலுக்கான் அ கொடுப்பதற்கு பினை லெஸ்ரர் நல்கியிருந்தார். கிலும் சிங்க: வளர்ச்சியில் அன்
WW
 

லஸ்ரர் காலத்துயர்
தாரநாதன்
திரைப்படத்திற்கு ஒரு வரலாற்றுத் திருப்பு முனை 1958க்கு முற்பட்ட யாக முக்கியத்துவம் பெறுகிறது. # சிங்களத் திரைப் ா உற்று நோக்கி இந்த வகையில் அவருடைய ாவும் உள்ளடக்கம், ஆரம்பகாலத் திரைப்படங்களான பற்றும் பாடல்கள் ரேக்காவ மற்றும் கம்பொலிய ந்திய சினிமாவின் ஆகிய இரு படைப்புகளும் மான நகல்களாக பெரிதும் முக்கியத்துவம் வாய்ந் ப்பட்ட கேளிக்கை தலை திரைப்பட ஊடகத்தின் வே தயாரிக்கப் மிகப் பலம் வாய்ந்த சாத்தியக் அவதா னிக்க கூறுகளை ஒரளவு வசப்படுத்திய மயிலேயே சிங்க முதன்மை வாய்ந்த சிங்களத் களின் ஆரோக்கிய திரைப்படக் கலைஞர் என்ற ரிணாம வளர்ச்சி ரீதியில் அவரது கால கட்டத் பீரிஸின் ரேக்காவ துடனேயே கலைத்துவ பாரம் நகை யுடனேயே பரியம் ஒன்று சிங்கள் சினிமா இந்த வகையில் புெக்கு உருவாகியது எனலாம். இந்த டங்களுக்கு மாற்று வகையில், தமது பல படைப்பு த முன்னோடியாக களின் மூலம் உள்நாட்டு விமர்சகள் ாவியதுடன் உறுதி களதும் மற்றும் வெளிநாட்டு த்தை இட்டவராக விமர்சகர்களினதும் கவனிப்பை பீரிளேய கருதப் ஈர்த்த நெறியாளராக அவர் ரோக்கிய தரமற்ற மாறியிருந்தார். அத்துடன் தேர்வும் லிருந்து சிங்கள ரசனையும் கூடிய பார்வையாளர் டெடுத்து கலாசாரத் களது எதிர் பார் ப் பிற் கும் தேசிய இன்ங் அக்கறைக்குமுரிய நம்பிக்கை அந்தஸ்தை ஈட்டிக் பான நெறியாளராக அபிமானத் அரிய பங்களிப் தையும் அவரால் பெற முடிந்தது.
ஜேம்ஸ் பீரிஸ் எவ்வாறு பார்க் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸின் பெரும் ா சினிமாவின் பாலான த ரைப் படங்க எர் பாது கால கட்டமே ஏற்கெனவே நாவல்களாகவும்,
TiflikET Li TİTF — Q[[[özü 2C%C)

Page 87
சிறுகதைகளாகவும் இருந்தவற் நிற்கு திரைக்கதை எழுதப்பட்டு நெறியாள்கை செய்யப்பட்டவை பாகும். இலக்கியப் படைப்புக் களை அடியொற்றியதாகவே அவற்றிற்கான திரைக்கதைகளும் அமைந்திருந்தன. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் லெஸ்ாள் தம்மை மட்டுப்படுத்தி கொந்தளிப்பான சமகால பிரச்சினைகளைத் தின் டாது தவிர்த்துக் கொண்டாரென்ற சில விமர்சகர்களது அவதானிப் பில் ஒரு வகையில் நியாயமுள்ள
புத்த எதிர்ப்பு பற்றியோ அல்ல புகளைச் சித்தி
படங்களின் வ.ை கள் பற்றியோ பீரிஸ் நன்கு ஆ #|}|l} + + ନଦୀ ଉପ୍ୟୋe அனுபவமிக்க பழ o#LLIT&T(JLDIE3.JITT பிறநாட்டைச் சேர் புத்த பாதிப்புகள் படைப்புக்களான பார்க்காதவரல்ல
விரிந்ததொரு பார்வையினைத் தொலைத்துவிட்டு
தனங்களில் கட்டமைக்கப்படுகின்ற கருத்தாக்கர்
படிமங்களுக்கும் அம்மா வருனேயில் லெஸ்டர் ஆ
துரதிர்ஸ்டவசமானது.
தாகவே எனக்குப் படுகிறது. முன் னோடித் திரைப்பட நெறியாளர் என்ற ரீதியிலும், கலையாளுமை கைவரப் பெற்றவள் என்ற வகையி லும் இளந் தலைமுறை நெறியாளர் களுக்கு முன் மாதிரியான சில சவால்களை தமது காலகட்டத்தில் அவள் ஏற்கத் தவறியது தேர்வும் சிரத்தையும் கொண்ட பார்வை யாளர்களின் மனத்தில் பெரியள வில் ஏமாற்றத்தினையே தோற்று வித்திருந்தது. அத்தகையதொரு பின்புலத்தில் அவள் கடந்த தசாப்த காலத்திற்கு முன்பும் பின்பும் எடுத்த படங்கள் அடுத்தடுத்து அவரது குறைந்த பட்ச மேதமை யைக் கூட பிரதிபலிக் கத் தவறியிருந்தன என்பது மிகத் துரதிர் எப் டவசமானது. இந்த நிலையில் இப்போது அவரது படைப்பாக வெளிவந்திருக்கும் "அம்மா வருனே" கூட பலத்த அதிருப்தியையே ஏற்படுத்தி யிருக்கிறது.
அண்மையில் ரீகல் தியேட்டரில் "அம்மா வருனே" தொடர்பான திரையிடல் விழாவொன்றின் போது கேள்விபொன்றுக்குப் பதிலளித்த லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ், சமூக ரீதியான கரிசனை யைத் தாம் அம்மா வருனேயில் வெளிப்படுத்தியிருப்பதாகவும், சம காலப் பிரச்சினையை மையமாகக் கொண்ட திரைப்படம் என்ற ரீதியில் ஆழமான சில விசாரணை களை திரைப்படத்தில் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்திருந் தாா,
பும் நீக்கிவிட்டுப் சிங்களத் திரை ரீதியில், லெஸ் SETETLLIGILIITTGART 1 கேயின் "புரஹந்த் படம் பற்றியேனு அறிந்திருப்பாரெ லாம். மேலும் வெ. பட விழாக்களின் களுக்குரிய தின் தெரிவு செய்யும்
தலைவராகவும் பூ பாற்றி நீண்ட கால் மும் அவருக்கு இ
இவற்றையெல்லா
TrfinflatП СТT5 – GDJE JCC.
 

த் திரைப்படம் து யுத்த பாதிப் ரிக்கும் திரைப் கமைகள் தன்மை லெஸ்ரர் ஜேம்ஸ் அறிந்தவர். அவள் நர் என்பதுடன் நம்பெரும் பத்திரி
தலை சிறந்த ாந்த புத்த எதிர்ப்பு அடங்கிய கலைப் திரைப்படங்களை அவர் இவற்றை
வ்களுக்கும்
ஆட்பட்டிருப்பது
பார்த்தோமானால், ப்படங்கள் என்ற ரரிலும் மிகவும் பிரசன்ன விதான 5 களுவர" திரைப் தும் அபோ நகுே ன எதிர் பார்க்க 1ளிநாட்டுத் திரைப் * போது விருது 'ரப்படங் களைத் யூரர்கள் குழுவில் பூரராகவும் கடமை பழுத்த அனுபவ இருக்கிறது.
ம் முற்றாக மறுத
விக்கும் வகையில் விரிந்ததொரு பார்வையினைத் தொலைத்து விட்டு வெகுஜனத் தளங்களில் கட்டமைக்கப்படுகின்ற கருத்தாக் கங்களுக்கும் படிமங்களுக்கும் "அம்மா வருனே"யில் அவள் ஆட்பட்டிருப்பது துரதிர் ஸ்ட வசமானது. இந்தப் பின்னணியில் தாம் வாழும் சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகளை ஒரு தரிசன வீச்சுடன் கிரகிக்கத் தவறியதுடன் மெய்மை குன்றாததொரு சிருஷ்டி அனுபவமாக அவற்றைத் தரவும் அவள் தவறி விட்டதாகவே நான் கருதுகிறேன்.
இந்தவகையில் கருத்தாக்கத் தளத்தில் ரன் சலு, சந்தேசிய ஆகிய லெஸ்ரருடைய முன்னைய இரு திரைப்படங்களையும் ஒப்பு நோக்குவது பொருத்தமான்து என நான் கருதுகிறேன். பெளத்த சிங்கள் பெரும்பான்மை நாடொன் நில் தாம் ஒரு ரோமன் கத்தோலிக் கள் என்ற உறுத்தலுக்கு வெஸ்ரர் ஆளாகியதன் ஒரு வெளிப்பாடு, அந்த இரு திரைப்படங்களிலுமே இயல்பை மீறி பெளத்த விழுமியங் களை திணித்த விதத்தில் வெளிப் பட்டிருப்பதாக சிங்கள திரைப்பட விமர்சகர்கள் சிலர் கட்டிக் காட்டி பிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. இறுதிக் காலத்தில் கூடுதலான உறுத்தலுக்கு அவர் ஆளாகியதன் விளைவு தான் "அம்மா வரு னேயோ" என்ற சந்தேகம் மேலெழுவதை என்னால்
தவிர்க்க முடியவில்லை, O
* החש"ח לחו"ל. W.W. W. გზებს - წ. არც
ශ්‍රී 7

Page 88
af DIT
விளிம்பு நிலைவாசிகள் ரொட்டிகளும் ரோஜாப் பூச்
ஜி.ரி.கேதாரநாதன் 岛绩 திரைட்
நாயகன் சி நடுத்தர வயதில் வாழ்வில் அடுக் தோல்விகளையும் யும் சந்தித்தவன் L |L |L |I LI TIT IL-FA IL LI IT உறைந்து போயிரு
தமிழ்த் திரைப்படப் LIITONGJILJICII huflaði மனதில் உறைந்து போயிருக்கும் கதாநாயக நெறியாளர் பிம்பத்தைப் போட்டுடைத்து
ம்பகத் தன்மையுடன் b 莎出 கதாநாயக பிம்பு
விருதுநகர் மண்ணின் டைத்து நம்பக சேல் சேரிப்புற வாசியாக விருதுநகள் மன்ன அவன் புற வாசியாக அ
I பட்டிருப் 나 나 சித்தரிக்கப்பட்டிருப்பது -ցել էք = լճ aTati மாறுதலான ஒரு அம்சம் நெறியாளருக்குக்
வில்லன் நடிகர அவதாரம் எ தோய்த்துத் தே போன வேட்டிய
90I[i][Ii].
 
 

flaði க்களும்
படத்தின் கதா
று வயதிலிருந்து nu। iEն)ËËTE &լ ԱԵլք இழப்புக்களை தமிழ்த் திரைப் ாள்களின் மனதில் நக்கும்
வசந்தபாலன்
பத்தைப் போட்டு த் தன்மையுடன் Eரின் அசல் சேரிப் அவன் சித்திரிக்கப் III வாம். இதற்கு
கை கொடுத்து TET LIGiug: டுத்திருக்கிறார். ாய்த்து நைய்ந்து
புடனும் தேய்ந்து
மறு:
அறுந்துபோகும் தறுவாயிலி ருக்கும் செருப்புடனும் அவள் அகவயமாகவும், புறவயமாகவும் தனது ஒவ்வொரு அசைவுகளிலும் । । ਸੁL மிகையும் இன்றி வெகு இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது திரைப் படத்தை புதியதொரு தளத்திற்கு உயர்த்தி விடுகிறது.
திரைப்பட நெறியாளரான வசந்த பாலன் சேரிப்புற வாழ்க்கையுடன் நன்கு பரிச்சயமானவர் ஒரு விதத்தில் சுயசரிதை சார்ந்த பல கூறுகள் திரைக்கதையின் உள்ளி டாகக் கொண்டு வரப்பட்டிருப்பது திரைப்படத்தின் ஆரம்பத்தி லிருந்து நடுப்பகுதி வரைக்கும் திரைப்படத்திற்கு வலுவூட்டியி ருக்கின்றது. இந்த வகையில் கதைக் களனாகிய விருதுநகள் சேரிப்புற வெயிலின் தணல் தகிப்பும் உள்ளுறைந்து மூக்கைத் துளைக்கும் கந்தக நெடியுடன் கூடிக் கனன்று எழும் வெம்மையும் யதார்த்தப் பாங்காக மெய்மை குன்றாது வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக அணுகப் பட்டி ருக்கிறது. இந்த உண்மைக் கூறான AKK Y z Y OO L YS T S OO aS uO வெளிப்படுத்துவதில் நெறியாளர் பிரக் ருைபூர்வமாகக் கட்டுப் பாட்டுடன் நயக்கத்தக்க விதத்தில் இயங்கியிருக்கிறார். ஒளிப்பதிவும் நன்கு ஒத்துப் போயிருக்கிறது. தமிழ் சினிமா தமிழக வாழ்க்கை யினைச் சித்திரிப் பதில்லை என்ற குறைபாட்டினை ஒரளவு நீக்கவும் இத்திரைப்படம் முற்பட்டிருக் கிறது.
அப்பட்டமான அருவருக்கத்தக்க வன்முறைக் காட்சிப்படுத்தல்கள் சினிமா அழகியலைக் கேள்விக் குள்ளாக்கியுள்ளது. வன்முறையின் குரூரங்களை ஒரு சில காட்சி களின் மூலமே திரை மொழியின் கூறுகளில் சிக்கனமாகவும் அழகி பல் உணர்வுடனும் வெளிக் கொண்டு வந்திருக்க முடியு மெனினும், நெறியாளர் அதனை எய்துவதற்குத் தவறி புள்ளார். மேலும் நெறியாளரின் கட்டுப் பாட்டிலிருந்து திரைப்படம் தடம் புரன்டு போய்விடுகிறது. இந்த வகையில் பசுபதியின் யதார்த்த உலகு பாத்-பாவனா ஆகியோரின்
செயற்கைத் தனமான தமிழ் சினிமாப் பாEக் காதலால் ஊடறுக் கப்படுவது ஏமாற்றத் தையே அளிக்கிறது.
|TT-ਗੁCC

Page 89
தோற்றுப் போய் வெறுமையாகத் திரும்பிய கதாநாயகனை வெற்றி பின் சிகரமாகிய அவன் தம்பி
வேகமாகத் தழுவிக் கொள்வது.
தோல்வியின் ரனங்களுடன் பரித விக்கும் பசுபதி - பாண்டியம்மாள்
தருணங்களில் பூ களை யாசித்தும்
என்பதை சேரிப்பு அடித்தட்டு மக் $ଶୀt୮a୍|f . If ] (LIFTIT ITL ILLIEIEF GTT TTF,
காதலின் ஈரம் ஆகியன வெயி வின் உக்கிரத்திற்கு நிழல் தரும்
ணர்வுடன் நெறி திருக்கிறார். வேறு
திரைப்படங்களால்
பரவசமிக்க ஒத் தனங்கள்.
விளிம்பு நிலைவாசிகள் ரொட்டிக் பெறுவதோ அல் காக மாத்திரமின்றி வாழ்வின் "சினிமா பார3
எளிமையான வசீகரமான
திரைப் படத்திலிரு
1994ஆம் ஆன டில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் கொலை நஸ்ரினுக்கு
அச்சுறுத்தல்கள் காரணமாக தனது சொந் தநாடான் பங்காளாதேஷை விட்டு வெளியேறிய சர்ச்சை க்குரிய எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் அண்மையில் இந்திய அரசாங்கத்திடம் இந்தியக் குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட உரிமை வழங்குமாறு கோரியுள்ளார் நஸ்ரினுக்குக் கடந்த வருடம் ஆறு மாதகால வதிவிட அனுமதி வழங்கப்பட்டது.
நிரந்தர வதி
இந்தியா தொடர்பில் விசேடமாக மேற்கு வங்காளம் குறித்து மக்களுடைய அன்பு கிடைக்கப் பெற்று உண்மையிலேயே நான் எங்களுடைய வீட்டில் வாழுவதைப் போலவே இங்கு உணர்கிறேன்' என நஸ்ரின் தனது அளவு கடந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தெரிவித்தாள்.
பங்களாதேஷை விட்டு நெருக்கடியானதொரு சூழ்நிலையில் வெளியேறிய எழுத்தாளரான தஸ்விமா நஸ்ரின் படைப்புகள் அவருடைய நாட்டில் இப்போதும் தடைக்குட்பட்ட நிலையிலேயே உள்ளன. 'எனக்குரிய உரிமைகள் பறிக்கப்பட்டதால் பல இழப்புக்களுக்குள்ளானேன். எனது பெற்றோர்
pitan cina - staе 2oo7
 

பூக்கும் ரோஜாக் போராடுகின்றனர் றப் பின்புலத்தில் 5. "I am I A gift Talli,
வுேம் அழகியலு
LLUIT GITT
சித்திரித் று பிற மொழித் அருட்டுணர்வு பலது குறிப்பாக டளோ என்ற
நந்து சத்தான சில
கதையமைப்பதோ
கூறுகளை அல்லது சாராம் ਸੁਸ਼ । ...।
குற்றமல்ல. திரைமொழியின் கூறுகளில் அவற்றைக் கலைத் திறனுடன் சுவீகரித்துக் கொண்டு வெளிப் படுத்துவதே முக்கியமானது.
இத்தகைய பல மாறுதலான புதிய அம்சங்கள் தலை காட்டியிருப் பினும், இடை வேளைக்குப் பின்னர் தமிழ்த் திரைப் படங் களின் பழகிய தேய்ந்த தடத்தி லேயே வெயில் பயணிக்க ஆரம் பிக்கின்றது. மிகையுணர்ச்சிகள் அதிதங்கள் போன்றன வந்து விடுகின்றன. குறிப்பாக சகோதரி கள் உட்பட வெறுத்தொதுக்கும் தகப்பன் தொடர்பான காட்சி களிலிருந்து இறுதியில் கதாநாய கன் குடும் பத்திற்காக முழு அளவில் தியாகம் செய்வது ஈறாக பல காட்சிப்படுத்தல்கள் மிகை புணர்ச்சி சித்திரிப்புகள் நிரம்பி பவை இந்த வகையில் நெறியாளர் தனது சம நிலையினையும், கட்டுப் பாட்டினையும் இழந்துபோப் விடுவது சினிமாவை விழிப் புணர்வுமிக்கதொரு மென்மையான கலைச்சாதனம் என்ற உயர் தளத்தி விருந்து முற்றாகவே கீழிறக்கி விடுகிறது.
O
இந்தியாவில் விட அந்தஸ்து
காலமாகி விட்டனர். இப் போது எனக்கு இரத்த உரித்துடைய மிக நெருக்க
மானவர்கள் என்று கூறிக்
கொள்ள அங்கு எவருமில்லை'
எனத் அதிருப்தியையும், கவலையையும் அவர் தெரிவித்தார்.
୬:୍Tg
வெளிநாட்டவர்கள் பதிவுக் காரியாலயத்திற்கு மனுச் செய்த நஸ்ரின் விண்ணப்பத்தைப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான மகாஸ் வேதாதேவி, சுனில் கங்காபத்தே டிபையந்த பலிற் மற்றும் பொருளியல் நிபுணரான அம்லான் டற்ற ஆகியோர் வரவேற்று ஆதரித்துள்ளனர்.
பங்களாதேஷிலுள்ள கொந்தளிப்பானதொரு சூழ் நிலையினைக் கருத்திற் கொண்டு இந்திய அரசாங்கம் மனிதாபிமான அடிப்படையில் நஸ்ரினை நிரந்தரமாக இந்தியாவில் தங்க வைக்கும் வகையில் அவருக்கு நிரந்தர வதிவிட அந்தஸ்தையேனும் வழங்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. O

Page 90
சேரன்
சுதந்திரனின் வேலை செய்கிற போது, உன்னுடைய அப்பாவை எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது உன்னோடு தண்ணி அடிக்கிறேன். காலம் எவ்வளவு துரிதமாக மாறிவிட்டது என்று சொல் வியபடியே என்னைக் கட்டித் தழுவுகிறார் அதுதான் முதல் சந்திப்பு அப்போது ஈழப்புரட்சி அமைப் பில் (ஈரோஸ் எத்தகைய நிர்வாகப் பொறுப்பிலும் அவர் இருந்ததாக எனக்கு நினைவில்லை. பழைய பங்களிப்பு நிறுவனர் என்ற மதிப்பு இணக்கமும் நெகிழ்வும் கூடிய காரணங்களால் இயக்க வட்டத்தில் ரட்னாவுக்கு அப் போதும் ஒரு வரவேற்பு இருந்தது.
தாடி நரைத்திருந்த புரட்சியாளர் களைப் பார்த்தமை அப்போது எனக்குப் புதுமையாக இருந்தது. சுதந்திரனில் ரட்னா எழுதியிருந்த எந்தச் சிறுகதையையும் வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை, எனினும் அவை நகைப்புக் uT TaL OOO OOO S ATTugu OLSTO TT
JLT ফ্লাIT.
LL ।
| குறிப்பிட்டார்
கேகே கும்
இயக்க விரே பின்பு உருவ அனுபவங்கள் போது நான் அனைத்து இ மாநாட்டில்
ஒற்றுமையா? குந்தகமாகத் மோதல்கள்
அவர் ஒரு நல்ெ அறிந்ததே.
ஈழப்புரட்சி அ6 ஆங்கில முதெ
Չ ( )
 

ജ്ജംീഴ്ത്തി இறத்தி«һәОлO4, 1933 - 2οοώ
டியவை என்று துக்கா (acronym) விளக்கத்தை eu市 Jāáj Gü山山垂 萱au5 Táu战 மெல்லிய நொரு விவாதமாக giftigt. Eelam Revolutionary சுர்ே டலுக்கும் Organisation என்பதா 0rganisers ந்த கதைப்புக்கும் என்பதா என்ற கேள்வியும்
ாதங்கள் திம்புப் பேச்சுவார்த்தைகளின் ாக்கப்பட்ட கசப்பான ாாகும். திம்புப் பேச்சு வார்த்தையின் து அம்சங்களில் இணக்கம் பெற்ற இயக்கங்களும் உறுதியாக நின்று கலந்து கொண்டிருந்தன. இந்த னது புறச்சக்திகளின் நலன்களுக்கு
தோன்றியதன் பின்பே இயக்க தாண்டி விடப்பட்டிருந்தன."
தோழர் என்பது எழுந்தது. ஈழப்புரட்சி அமைப்பு ஈழ மாணவர் அமைப்பு ஈழ மீனவர் அமைப்பு ஈழ மகளிர் Fமப்பு என்பதின் அமைப்புப் போன்ற பல லழுத்து குறுக்கத் அமைப்புகளின் கூட்டிEாவாக
TT - Lī O'

Page 91
glFTLIEJA, IT și Eelam Revolutionary Organisations GT3TT) Ti(C5ëgjulio இருந்தது. லண்டனில் மாணவர் களாக இருந்தபோது ஒரு (Fg5AJTØTTEFILOLIITä Eelam Revoluti Conary Organisation af Students என்றும் கருதப்பட்டது. ஆகவே EROS GTSå L5 går gåstå, at L fl F. இவை அனைத்துமே அமையக் கூடும். எனினும் முதலெழுத்துக்
குறுக்கம் சரியாகப் பொருந்தி வரவில்லை என்ற ஆதங்கம் அப்போது பலரிடம் இருந்த
மையால் ஏனிந்தச் சிக்கல் என்று இரத்தினசபாபதி அவர் களிடம் கேட் டேன் இளையதம் பசி இரத்தினசபாபதி அண்ட் அதர்ஸ் (Elayathamby Ratnasabapathy and 0thers) என்பதன் சுருக்கம் தான்
ஈரோஸ் என்று பகிடியாகச் சொன்னார்.
சிறிய வயதிலேயே தமிழரசுக் கட்சி அரசியலில் ஆர்வமாக
ஈடுபட்டிருந்தாலும் :) என்டன் வாழ்வும் அனுபவங்களும் பிறநாட்டு போராட்ட விடுதலை அமைப்புகள் போராளிகளுட னான நட்பும் தோழமையும் ரட்னாவிடம் பலத்த பாதிப்புக் களை ஏற்படுத்தியிருந்தன. வர்க்க விடுதலைப் போராட்டமும் தேசிய இன விடுதலைப் போராட்டமும் ஒன்றினைய வேண்டும். ஒன்றி னைய முடியும் அத்தகைய ஒன்றிணைப்பின் "தர்க்கிகம்" விளைவாக தேசிய விடுதலைப் ČLITTTL Lib. (National liberation Brugge) மேலெழ முடியும் என்று ரட்னா கருதிச் செயல்பட்டார். இந்தக் கருத்தியல் அடித் தளத்துக்கும் செயல்பாட்டுக்கும் லணர் டன் வாழ்வு உதவ புரிந்திருந்தாலும் போராட்டத்தளம் ஈழத்திலேயே இருந்தது. எனவே
தவிர்க்க முடியாமல் ஈழ அனுபவங்களுக்கும் அவர் செல்ல வேண்டியிருந்தது.
1970களில் தேசிய விடுதலைப் போராட்டத்துக்குக் கருத்தியல்
வளம் சேர்த்ததில் ரட்னாவுக்கு ஒரு
பெரும் பங்கு இருந்தது. பிற்பாடு கருத்தியல் வளத்துக்கு அப்பால் படைத்துறைப் பயிற்சி வளங் களையும் அவர் கொன்டு வந்து சேர்ந்தார். 1971லேயே லெபனான். சிரியா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கு இயங்கி வந்த பலஸ்தீன விடுதலை அமைப்பு களுடன் தொடர்பாக இருந்தவர்
ஈழதேசியம் என்பது
ନୀଳମନାଃ fg['ftଳ
செய்யப்பLஎன்
5. It is sists | Sigo ಆರ್ಹಾನಿಲ್ಲೆ என்ற கருத்துரி
ଏpffରାଷ୍ଟ୍ରିg୭୩j.|
| W |பிரிவினரும் ஈழப் ".
முக்கியமானசர்
வேண்டும் ஈர்பன்
通 | || சமத்துவத்திலும்
'தான் விடுதலைப்
W 'தார்மீக வெற்றி
அவர் ஈழப்புரட் வேறு அமைப்புக பலஸ்தீனப் ே இணைந்து பயிர் ரட்னா வகித்துள்ள தேசிய விடுதன் வரலாற்றில் ஏற்ெ மாகப் பதியப்பட இத்தகைய சர்வ இயக்கங்களுட புகளும் உறவுக தளத்தில் நமக்கு
E:-LCC
 
 

மதச்சார்பற்றது
நு வரையறை
1ரைகளுக்குள்
நமே ஈழவர் தான்
னையையும் அவர்
நைைாக மக்கள்,
ஸ் ஆகிய இரு
կի போராட்டத்தின்|
W
நீதிகளாக மாற W
W.W தயும் அவர்களது'
இண்க்கத்திலும்
|போராட்டத்தின் தங்கியிருக்கிறது
L4D g5"L5ßTRT",
ட்சி அமைப்பும் di FiguaՎլf Eւլபாராளிகளுடன் சி பெறுவதற்கு ா பாத்திரம் நமது வப் போராட்ட கனவே அழுத்த ட்டு விட்டாலும் தேச விடுதலை னான தொடர் ளும் அரசியல்
வழங்கக்கூடிய
கருத்தாதரவு (Solidarity) என்பதன் முக்கியத்துவம் பெரிதும் வலியுறுத் தப்படாமை ஒரு பெரிய குறை பாடாகும். ஒரு காலத்தில் ஈழ தேசிய விடுதலைப் போராட்டத் துக்கு ஆதரவாக ஜேர்மனி, ஒல்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அந்நாட்டவர் சிலர், அந்நாட்டு இடதுசாரி அமைப் பினர், மானவர் என ஒரு ஆதரவுத் தளம் இருந்தது.
ப்போது அது பலவீனமாக இருக்கிறது. புலம் பெயர்ந்த தமிழர்கள் அந்த இடத்தை வேறு வடிவங்களிலும் வேறு தளங் களிலும் வேறு பரிமாணங்களிலும் நிரப்பி இருக்கிறார்கள். ஆனாலும் பல்வேறு நாடுகளின் கருத்தா தரவைப் பெற்றுக் கொள்வது அவர்களால் சாத்தியமற்றுப் போய் விட்டது.
பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்த அபு ஜிகாத் சிம்பாவே போராளி இயக்கங்களின் தலைவர்கள் எனப் LUGUGILJESTELLITT GOT -45 TE|| [ELLI வலைகளையும் வளையத்தையும் ரட்னா உருவாக்கி வைத்திருந்தார். தளத்தில் போராட்டம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சர்வதேசக் கருத்தாதரவும் ஒத்த இலட்சியங்கள் உடைய பிற நாட்டுப் போராளி அமைப்பு களின் ஆதரவும் முக்கியம் என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார்.
ஈழ தேசியம் என்பது மதச் சார்பற்றது எனவும் ஈழம் என்று வரையறை செய்யப்பட்ட எல்லை களுக்குள் வாழும் அனைவருமே ஈழவர் தான் என்ற கருத்து நிலையைபும் அவர் முன் வைத்தார். மலையக மக்கள். முஸ்லிம் மக்கள் ஆகிய இரு பிரிவினரும் ஈழப்போராட்டத்தின் முக்கியமான சக்திகளாக மாற வேனி டும் எ னி ப ைதயும் அவர்களது சமத்துவத்திலும் இனக்கத்திலும் தான் விடுதலைப் போராட்டத்தின் தார்மீக வெற்றி தங்கியிருக்கிறது என்பதையும் ரட்னா வலியுறுத்தினார்.
1984இல் ஈரோளை நிறுவிய பிற்பாடு ரட்னா வெளியிட்ட அறிக்கையில் முக்கியமாக இடம் பெற்ற ஒரு அம்சம் பின்வருமாறு அமைகிறது. "மொழிவாரி இன அடிப்பையில் அணுகப்படும்

Page 92
பொழுது தமிழ் பேசும் மக்களின் ஒருங்கமைக்கப்பட்ட பாட்டாளி G3ETTITT GMT | Tն: , ելն|| III: LD55ë8):TLLILD. சிங் கள இனத் தனி நல அபகரிப்பால் தமது உடமைகளை இழந்து வரும் கிழக்கு மாகான மக்கைளையும் வடபகுதியல் வெளிப்பட்டு நிற்கும் புத்தி ஜீவிகளின் தீவிர எதிர்ப்புத் தன்மையையும் ஒருங்கிணைத்து இலங்கைத் தேசியப் பிரச்சி னைக்கு தீர்வு கானப் பட வேண்டும்.
இந்தப்பிரகடனம் ஆரம்ப கால ஈழப் போராட்டத்தின் அரசியல், வர்க்க நிலைமையை கோடிட்டுக்
காட்டுகிறது எனலாம். திம்புப் பர கடனங் களின் போது மலையகத் தமிழர் களின்
உரிமைகள் பற்றிய ஏற்பாடுகளை நான்காவது பிரகடனமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். சிங்களப் பேரினவாத அரசு ஒடுக் குமுறை. தமிழர்கள் முஸ்லிம்கள் அனைவரையும் ஒருமித்த சக்தியாக மாற்றிவிடும் என்று அவர் கருதினார். அது அவரது கனவும்கூட
ஈழப்புரட்சி அமைப்புத் தொடர் பான அவரது இலட்சியங்களும் கனவும் நனவாக முடியவில்லை என் பதற்கு பல வகையான காரணங்களை அவரது தோழர் களும் அரசியல் விமர்சகர்களும் முன்வைக்கக் கூடும். ஈரோஸ் என்னும் கிரேக்கச் சொல்லுக்கு அதனுடைய தொன்ம அர்த்தமான காதலும் மோகமும் கிளர்ச்சியும் என்பதாக அவர் பயன்படுத்தாமல், பிணைப்பு சக்தி அல்லது இனி னப் பு வரிசை எண் ற தொனியிலேயே அவர் பயன் படுத்தினார். எனினும் ஒரு புரட்சிகரமான அமைப்பு வெற்றி கரமாக இயங்குவதற்கு வேண்டிய அமைப்பு நிறுவன கட்டமைப்புப்
பவத்தையும் விசையையும் அவரால் தரமுடியாமல் போய் விட்டது. கனவும் கற்பனையும்
இலட்சியப் படிமமும் மட்டும் தான் அவரது நினைவாக எஞ்சி நிற்கின்றன.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னணி சார்பில் வெற்றி பெற்ற 13 பேர்களுள் ரட்னாவும் ஒருவர். ரட்னாவின் இந்தப் பாராளுமன்ற
த  ைப்ெ ப" டு பிற வரலாகவே வே ன டும்
உறுப்பினர்களாக அவர் ஆற்றிய முக்கியமான
குறிப்பிட்டிருந்தா முக்கியமானதாக சூழ்நிலைக்குக்
மானதாகவும்
அம்சம் பின்வரு கிழக்கில் 5 T: SF. GIT Si ST Läf வன்முறையாகவு! என்பது பழிவாங் வடக்கு கிழக் ஏற்பாடு என்பது கடத்திச் செல்ல உருமாறிப் போட கிழக்கில் விடு களுக்கிடையே நிலவுகின்ற இதற்குப் பரிசு அமைதியைத்
I ரய்னாவின் வ
W
Չ Չ
 

ஒரு இடைப் | || LLபாராளுமன் ற 21.07.1383 அன்று 2: SSTLI'llä. Lau ଶullure!' + ଶ୫ ଜୀt#,
ர், அதில் மிக கவும் இன்றைய கூடப் பொருத்த நான் கருதுகிற ருமாறு: "வடக்குக் ற்போது ஆயுதக் பது இராணுவ
|LTL கும் சபையாகவும் குப் பாதுகாப்பு
இளைஞர்களைக் து என்பதாகவும் புள்ளன. வடக்குக் தவை இயக்கங் போட்டா போட்டி அவ்வேளையில் ாரம் காணாமல்
தோற்றுவிப்பது
ல்
W
என்பது சாத்தியமற்றதாகும். இந்த வகை இயக்க விரோதங்கள் திம்புப் பேச்சுவார்த்தைகளின் பின்பு உருவாக்கப்பட்ட கசப்பான அனுபவங்களாகும். திம்புப் பேச்சு வார்த்தையின் போது நான்கு அம்சங்களில் இணக்கம் பெற்ற அனைத்து இயக் கங்களும் உறுதியாக நின்று மாநாட்டில் கலந்து கொண்டிருந்தன. இந்த ஒற்றுமையானது புறச்சக்திகளின் நலன் களுக்கு குந்தகமாகத் தோன்றியதன் பின்பே இயக்க மோதல்கள் துாண்டி விடப்பட்டி ருந்தன."
எத்தகைய விமர்சனங்களையும் புன் சிரிப்போடும் தனக்கேயுரிய எள்ளவோடும் எதிர்கொள்வது ரட்னாவுக்கு கைவந்ததொரு அற்புத மான கலை, ஈழப்புரட்சி அமைப்பின் பலம், பலவீனம், கருத்தியல் சிக்கல்கள், உடைவு சிதைவு போன்ற அனைத்துக்கும்
ரட்னாவிடம் பதில்களை எதிர்
பார்க்க முடியாது நமது சமூக, அரசியல், இயக்க வரலாற்றை பற்றற்ற நிலையில் இருந்து
யாராவது எழுத முன்வந்தால் அல்லது எழுத முடிந்தால் பல கேள்விகளுக்கான பதில்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
அன்டன் பாலசிங்கம் காலமா வதற்கு சில நாட்கள் முன்பாக ரட்னா காலமானார். அவருடைய சாவு வீட்டுக்கு ஆயிரக் கணக்கில் மக்கள் திரளவில்லை. அதற்கான சாத்தியமும் தேவையும் அமைப் பும் கூட அவருக்கு இருக்க வில்லை. எனினும் உயர்ந்த மனிதர்களை அவர்களுடைய பலங்களோடும் பலவீனங் களோடும் சேர்த்தே நேசிக்க வேண்டும் என்பது விடுதலையின் ஒரு பாடமாகும்.
சேகுவரா சொல்லியது போல காதலை நேசிப்பவர்கள் தான் உயர்ந்த விடுதலைப் போராளி களாக இருக்க முடியும், ரட்னாவின் வாழ்வில் இருந்து நாங்கள்
பெற்றுக் கொள்ள வேண்டியவை
அநேகம். அவருடைய முகம் திருப்பித் திருப்பி மனதில் எழுகிறபோது அடூர் கோபால
கிருஷ்ணனின் முகமுகம் என்கிற திரைப் படத்தில் நாயகனாக இடம்பெறும் பழைய போராளி யின் படிமம் நினைவுக்கு வருவ தையும் தவிர்க்க முடியவில்லை.
FfẾTET ITTF – FLUFF 2CXCÓW

Page 93
ECGIG
կիպ
ஈழத்து இல சு.விறுபி
JF, LILJI TAFT TEFTIT
வில்வரத்தினத்தைப் பற்றி சுவி ஈழத்து இல் நினைவு கூர வாய்ப்புக் பல்துறைகளிலும் கிடைத்துள்ள இவ்வேளை தவராயினும் அ பில் தனிப்பட்ட உறவு சார்ந்த பரவலாக அறி நினைவுத் தடங்களை மீட்டுப் பதிலாக அன் பார்ப்பதை விட அன்னாரது இருந்தும். கிடந்: நிலையான தடங்கள் பற்றிக் போதும் செயற்! குறிப்பாக ஈழத்து இலக்கியஞ் ருந்த கவிதை மு சார்ந்து சிந்தித்துப் பார்ப்பதே நன்கறியப்பட்டிரு பொருத்தமானது எனலாம்.
T - CC
 

WWWN
|ा। " 嵩 * W
Will
MILIN
".
க்கியப் பறப்பில் ன் தடங்கள்
க்கியப் பரப்பிலே 1970 தொடக்கம் சு.வி கவிதை கால் பதித்திருந் எழுதுகின்ற முயற்சியில் summicit Layeul, 70---" o+Uût காலத்தில் ւ ஆன்மீகம், சமூகம், அரசியல்& שש யப்படாதுள்ளன. இல்க்கியம் குறிப்பாக இலக்கியப் னார் நின்றும் போலிகள்' பற்றி எனப்பல துறை தும் என்றும் எப் சார்ந்த கவிதைகள் எழுதியிருந் பட்டுக் கொண்டி தாலும் வெளியுலகில் நன்கறியப் பர்சி ஊடாகவே படக் காரணமாக விருந்ததும், பிற் யறச ஊட காலத்தில் அதிகமாக எழுதியதும் ந தாா. அரசியல் சார்பான கவிதைகளே.

Page 94
சு.வியின் அரசியல் சார்பான கவிதைகளின் அடிநாதமாக ஒலித் தவை பேரினவாத ஒடுக்கு முறையும் அதன் விளைவுகளுமே, இவ்விதத்தில் முதற் தொகுப்பான "அகங்களும் முகங்களும்" (1985 தொகுப்பிலுள்ளவற்றைவிட பிற் காலத் தொகுப்புக்கள் முக்கிய
மானவை. ஏனெனில் அவை ஆவணப் பதிவுகளாகத் திகழ்
L J EL I
மேற்கூறியவாறான தொகுப்புகளுள் "காற்று வெளிக் கிராமம்" 9ே95 மார்ச் தீவுப் பகுதிகள் (991இல் ஆக்கிரமிக் கட்பட்ட நிலையில் அத்தீவுட்பகுதிக் கிராமங்களின் சிதைவு நிலையினை - வெறுமை கொண்ட வாழ்வை - பதிவு செய்துள்ளது தீவுப் பகுதிகள் சிதைக்
கப்படுவதற்கு முன்னர் இடப் பெயர்வுக்குள்ளான மக்களின் துயரங்களையும் பிரிந்த ஏக்கங்
களையும் பிரதிபலிப்பது "காலத்துயர்" (1995 டிசம்பர் தமிழ் மண் பற்றியதாக மண்ணின் பெயர்வு பற்றிய தாகவுள்ளது "நெற்றி மண்" 0ே00 இத் தொகுப்பு ஒவ்வொன்றும் தனிக் கவிதைகளிளக் கொண்டிருந்தாலும் இன்னொரு நோக்கில் பார்க்கும் பொழுது தத்தம் அளவில் முழுமை எய்திய குறுங் காவியத்தன்மை பெற்றுள்ளனவாகவும் காணப் படுகின்றனம குறிப்பிடத்தக்கது. ஏனெனில் யாழ்ப்பாணப் பிரதேச
னின் சிதைவுகளையும் கவிதையூடே
இத்தகைய முயற்சிகள் ஓரளவு இடம் பெற்றிருக்கின்றன)
ஆயினும் இவை வெறுமனே ஆவணப்படுத்தல் முயற்சி மட்டுந் தானா? அப்படியன்று. "சுவியே சரியாகக் குறிப்பிட்டுள்ளது போன்று கலா ரீதியான முயற்சி ETT மண்ணின் யதார்த்தச் சித்திரிப்புகளாக L ஆத்மார்த்தக் குரலாக ஒலிக்கின் நன என்பதில் தவறில்லை. இதற் கானதொரு உச்ச உதாரணமாக பின்வரும் கவிதையை அல்லது கவிதைப் பகுதியை இவ்விடத்தில் எடுத்துக் காட்டுவது பொருத்த மானது.
"முற்றுகை முன்னேறிப் பாப், காற்றில் எரிகர்க! சீறிவரும் வேட்டு குண்டு வீச்சுகள் பீரங்கிகளின் பிள வந்து விழுகின்றன ஐயோ ஏணைக்குள் குழ இடிபடுவன மெை பொடிபடுவன சுல் முறிபடுவன் ப6ை நுங்கின் குலை தெங்கின் குவை எங்கும் தெறித்தே இடையுருள்வன மனிதத்தலை தறிகெட்டும் மி பட்டும் தப்பியோடுகிற ம பார் உறவு? யார் அவரவர்க்கு தத்த ஐயோ ஏனைக்கு சட்டியெடு பானை பெட்டியெடு பேE நின்றடுக்குப் பணி பிர் வEாவில் எறி "அம்மா ஏன்ை யென் கூவிக் கொணர்டே தனக்கும் முன்தா? தன் தாயென்றறிய அவரவர்க்குத் தத் தாயே உனக்குமா தெரு நீளமெங் போடி குருதி கொப்பனி கொடி ஐயோ ஏனைக்கு அகதிமுகாம் உச்சியில் இடிக்கி தாய் விரிக்கிற ை தவழிகிறது வெறு விறைத்த பார்வை மின்னலாயிரம், வெட்டு நொடி பாவும் தாயின் முடிபற்றி தலையோடுதல்ை "பாவியடி நாள்ப மாரில் அறைகின் போய்ச்சுவரில் ெ பொறி கலங்கும் விகாரித்தழும் 芭母 பிரக்ஞையற்று வி பிள்ளையினைய ஐயோ ஏனைக்குள் (մելքի
}ې ليا

தள் ଗiଶtଶୋt கள்
ந்த வாயூடே ா எறிகணைகள்
ió Lj5#E&ri பர்கள்
骷T凸一
திபட்டும்
னிதரிடை சுற்றர்?
ம்முயிர் ஸ்ர் குழந்தை
பெ
ஈழயெடு ணுதற்குள்
க்கை பிள்ளை"
ாடுகிறாள்
| L பாப் பேதை
தம்முயிர்
#. தம் இழுபடலை
க்கும் தொப்பூழ்
ர்ெ குழந்தை
ரது தலைவாசல் நயிரணர்டில்
3}III
யில்
க்குனர் புரிகிறது
மோதுகிறாள். ாவியடி"
மாத்துகிறாள் போலத்துள் முந்தை முகம். ழ்கின்றாள்.
ார் மீட்டார்?
ந்தை"
W
݂ ݂
3ܓ1
W.
சு.வியின் அரசியல்
சார்பான கவிதைகளின்
அடிநாதமாக
ஒலித்தவை பேரினவாத
ஒடுக்குமுறையும் அதன்
விளைவுகளுமே.
அடுத்த விடயத்திற்குச் செல்வதற் கிடையில் ஒன்று கூற வேண்டும். "சுவி" தமிழ்த் தேசிய உணர்ச்சி
மிக்கவராயினும் -விடுதலைப் போராட் டத்தை நாவ விக்க வரவேற்றவராயினும் குறுகிய வட்டத்துள் தம்மை முடக்கிக்
கொள்ளாமல் போராட்ட நடை முறைகள் சிலவற்றை அவ்வப் போது விமர்சித்து வந்தவர். இவ்விதத்தில் குறிப்பாக யாழ்ப் பான முஸ்லிம்களின் வெளி யேற்றம் குறித்தும் மட்டக் களப்பில் ஏற்பட்ட 1991 தமிழ் -
முஸ்லிம் கலவரம் குறித்தும் அவரெழுதிய கவிதைகள் கவனத் திற்குரியனவாகின்றன.
மீண்டும் "சுவி"யின் கவிதைகள் குறித்துச் சிந்திப்போம். ஏறத்தாழ, "கவரி " கவிதையுலக லுட் பிரவேசித்த காலத்திலேயே ஈழத் துக் கவிதையின் பிரதான போக் காக சம கால அரசியல்
-ਗੁ CC

Page 95
முனைப்புறத் தொடங்கி விட்டது. அன்று தொடக்கம் இன்று வரை இத்தகைய போக்கை முதன்மைப் படுத்தி ஈழத்துக் கவிஞர்கள் பலர் கவிதையெழுதத் தொடங்கி விட்டாலும், அவர்களுள் இரு கவிஞர்கள் முன்னுதாரனமற்ற விதத்தில் புதுமைப் பண்பு கொண்ட கவிதை எழுதி வருகின்
நனர். இவர்களுள் "சுவி"யும் ஒருவராகின்றார். மற்றொருவர் சோலைக்கிளி.
"சுவி"யின் புதுமைப் பண்புகளி லொன்று ஏறத்தாழ 2000 ஆண்டு காலத் தமிழ்க் கவிதைப் பாரம் பரியத்தை சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம், தேவார திருவாச கம் ஆழ்வார் பாடல்கள்,
கம்பராமாயணம், தனிப் பாடல்கள் பாரதியார்,
பாரதிதாசன் கவிதை
பயன்படுத்துவத எடுத்துக் காட்டா எரிக்கப்பட்டதை விதத்தில் எழுந்த நினைக் குறிப்பி கவிதைப் பாரம்ப லாக யாழ் நூல: படுத்தும் அக்கவி ஆதிக் குரலை ஆ முடிகின்றமை கு НLDEпеu 3LI I குறித்தெழுந்த "நி: என்ற கவிதையு தான்
"# ീ|"uീജ് &ഥ கவிதையாக்க காரணமுணர் டு பாரம்பரிய பணி யாளங்கனின்ப் glITLITEF GLITT5T E
சு.வியின் புதுமைப் பண்புகளிலொன் 2000 ஆண்டு காலத் தமிழ் பாரம்பரியத்தை சங்க இலக்கியங்கள், சில தேவார திருவாசகம், ஆழ்வா கம்பராமாயணம், தனிப் பாடல்கள் பாரதிதாசன் கவிதைகள், வாய்மொழி முதலானவற்றைப் பயன்படு
கள், வாய்மொழிப் பாடல்கள் முதலானவற்றைப் பயன்படுத்து வதாகும். அதாவது அவற்றின்
பாடலடிகளை மேற் கோளாகவோ, l1ଶନାଁ Liଶuld୩ + (3 - it, lin-lor: # ନୀtit கவோ, குறியீடு களாகவோ, உருவ கங்களாகவோ, உவமைகளாகவோ
LITITiL flli I FLLË. பண் எனவும்  ெ உணர்ச்சித் தளங்கி திற் குட்படவும் "ச {&ବu($(Titl'll rl) { முகத்தைக் கான படுகின்றது.
- CC
 

ாகும். சிறந்த க யாழ் நூலகம் |୍Tକh #<lf): 3 கவிதையொன் டலாம். தமிழ்க் ரியத்தின் தொட்டி கத்தை உருவகப் தையில் தமிழின் ஆங்காங்கு கேட்க றிப்பிடத் தக்கது. பெயர்வு களைக் 3வன் எதிரொலி" ம் அத்தகையது
ற்குறித்தவாறான முறை மேக குக
அப் வழியில் பாட்டு அடை பயன்படுத்துவத மிழின் கவிதைப்
W.
று ஏறத்தாழ ழ்க் கவிதைப் Uப்பதிகாரம், ர் பாடல்கள், ா, பாரதியார், ப்ெ பாடல்கள்
த்துவதாகும்.
களைத் தரிசனம் வவ்வேறுபட்ட களின் அனுபவத் வி"யின் கவிதை LL வும் வாய்ப்பேற்
மேற்குறித்த பின்னணியில் "சுவி" தனது கவிதை பற்றி தானே இவ்வாறு எடுத்துரைத் துள்ளமையும் கவனத்திற் குரியதாகிறது. "தமிழக விமர்சகள் இந்திரன் நுண்கலை இயக்கத்தின் ஊடே தேடுகின்ற தமிழ் அழகியல் என்னும் பார்வை, எனது கவிதையின் ஊடே தன் முகம் காட்டுகிறது என்பது எனது அபிப்பிராயம், "சுவி'யின் அபிப் பிராயம் ஆழமான ஆய்வின் முடிவிலேயே உறுதிப்படுமாயினும் ப்போது கூட முற்றுமுழுதாக நிராகரித்துவிடக்கூடியதன்று
இவ்விடத்தில் "சுவி'யின் கவிதை வளத்தை இலகுவாக இனங் காண்பதற்கு உதவுவது போல் அமைந்துள்ள அவர் கவிதை களினுாடாக வெளிப்படுகின்ற புதிய சொற்கள் சொற் றொடர்கள் நவீன தமிழ்க் கவிதைக்குத் தந்துள் ளேவர்கள் அரிதென்றே கூறத் தோன்றகின்றது. முதல் வாசிப்பின் போது வெளிப்பட்ட சொற்கள், சொற்றொடர்கள் சிலவற்றை இவ் வேளை தருகின்றேன். காலத்துயர், காலப் புற்று உறவென்னும் ஒளிக் கயிறு கிராம தேவதா. உயிர்த்து வம் ஒளிக்கனி, தளிர் மூன்றாம் பிறைநனக சிறுவம் உயிர்த் தன்னணி பொட்டு மேகம், காலத்தின் உதடுகள் ஒளி விரல்கள் இருளின் கூச்சல் புன்னகையின் சுடர், பீதியின் காடு, ஆவைக்கனல், மொட்டைக் கனவு குருதிக்காடு, அசோகவனத்துயர், அசோகவனத் தவம், சருகுதிர்த்த நினைவுகள், அந்தரத்தில் தொங்கும் அவலங் கள், உயிர்த்தளம்,
சுவியின் கவிதை வெளிப்பாட்டு முறையின் மற்றொரு தனித்துவம், ஆத்மார்த்தத் தன்மையாகும். ஆத்மார்த்தம் என்கிறபோது அது சமயம் அல்லது ஆன்மீகத்துடன் தொடர்புபட்டதொன்றன்று. அது கவிதைப் பொருள் எதுவாயினும் கவிஞனும், பொருளும், உணர்ச்சி யும் ஒருங்கே கலந்து விடுகின்ற தன்மையாகும். பிரவாகம் என்னும் படியாக, கவிதைப் பாய்ச்சல் நிகழ்வதாகும். இத்தியாதி தன்மை செம்மையாக வெளிப் படுமாறு கவிதையாக்க முயற்சியில் ஈடுபடும் கவிஞர்கள் அபூர்வமாகவே உள்ள னர். இத்தகையோரும் பல்வேறு அனுபவங்களைப் பல்வேறு தளங் களில் வெளிப்படுத்து கின்றபோது ஒரே மாதிரியான வார்த்தை களையே பயன்படுத்து கின்றனர்.

Page 96
ஆயின் வெவ்வேறு தளத்திற் கேற்ப வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்துவது சுவியின் சிறப் பாகின்றது. இவைபற்றி அகங் களும் முகங்களும்" முன்னுரை பில்ே மு.பொன்னம்பலம் தெளி வாக எடுத்துக் காட்டியுள்ளாள். அவ்வடிப்படையில் "சுவி"யின் பிற்காலக் கவிதைகளையும் அணுக முடிகின்றது. விரிவஞ்சி இங்கு உதாரணங்கள் தரப்படவில்லை.
கவிதைத் துறையிலே "சுவி" பதித்த மேற்கூறியவாறான தடங் கள் ஒரு புறமாக வெளியில் பரவ இாக அறியப்படாத சுவியின் வேறு துறைகள் சார்ந்த ஆற்றல்கள் ஆளுமைகளும் அனந்தம் சு.வியின் நாடகத்துறை நாட்டம் இத்தகையவற்றுள் ஒன்று ஆரம்ப
காலந்தொட்டு சுவிக்கு நாடகத் துறையில் ஈடுபாடு இருந துள்ளதாயினும், திருமலைக்கு
வந்த பின்னர் அது மேலும் சுடர் விடலாயிற்று பாடசாலை மட்டங் களில் தமிழ்த்தின் விழாப் போட்டி முதலானவற்றின் போது சுவி நாடகத் தயாரிப்புகள் பலவற்றில் ஈடுபட்டுள்ளார். "தோப்பிழந்த கதை" என்ற அவரது நாடக மொன்று போட்டி இறுதித் தேர்விற் குச் சென்ற போது தடைசெய்யப் பட்டதுவரை அன்னாரது நாடகத் துறைச் செயற்பாடுகள் பரந்து பட்டவை
அவ்வாறே தனிப்பட்ட கலை, இலக்கிய அமைப்புகள் பாடசாலை களின் தேவை கருதி அதிகளவி வான கவிதை சிறுகதைப் பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நடாத்தி வந்துள்ளார். அத்தகைய தொரு பயிற்சிப் பட்டறையின் அறுவடை "புதுத் துளிர்கள்" என்ற தொகுப்பாகவும் வெளிவந்துள்ளது. கவிதா நிகழ்வுகளும் நடாத்தப் பட்டுள்ளன. இறுதிக் காலத்தில் நிலா வன இன் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு அவள் தயாரித்திருந்த கவிதா நிகழ்வு பலரது பாராட்டுதல்களிளயும் பெற்றிருந்தது. "கவிதை ஒவியம்" என்றொரு வித்தியாசமான - புதுமையான - நிகழ்ச்சியும் அவரால் அன்மைக்காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் சுவி எழுதியிருந்த பின்வரும் கவிதையடிகளுக்குத் திட்டப்பட்ட ஓவியம் பரிசு பெற்றி ருந்ததாக நினைவு
"இருளடைந்தன. பினம் உருட்டு
LI
திசைதெரியா விெ முகமறியாகரி இ. எங்கோ கடலின் கணிமினுங்கும் பு வருகிறதா? போ
இத்தகைய செயற் வகையில் நிலாே இறக்காமம் வை
ETT,
இளந்தலைமுறை 3T m - E au T
ਉਸੁi L ஆர்வங் கொன் ருந்த சுவி, அணி கள் மத்தியி வாசிப்பு ஆ வத்தை மூட்டு தற்ாக "வாசிகப் என்றொரு வெ: யீட்டையும் சி
그 T TE முன்னர் வெ: யிட்டிருந்தமை இ வேE Eா நிை விற்கு வருகின்றது
கு.ப.ரா தொடக்க பித்தன்வரை பணி ப்பாளர்கள் பலரு இறுதி வேன களில் முடிவுறாத வற்றை விட்டுச் ெ நாமறிவோம், ! இத்தகையதோர் இணைந்துள்ளார் "சிலுவையில் தீவுகள்" (காவி. ஆற்றுப் படை" LIGATI LILIF.62) GT - EE; சென்றதாக அறி அவற்றோடு சுல் எழுதிய இகை கட்டுரைகள், மு பனவும் நூலுருப் தான் சு.வியை கொள்ளவியலும்
சு.வியின் நினை இலங்கையில் சி நடைபெற்றனவே தமிழகத்தில் ந EMIL TELJ - GHETA
சென்ற போது

வெளிச்ச வீடுகள் கிறது குருட்டுக்
LJEN
ருள் மூலையில்
கிறதா?"
பாடுகள் நானறிந்த வெளி தொடக்கம் ர நடைபெற்றுள்
L3-LITILITGET LJG) la STIJGİTGİTE TIL I GEILLI இன்று சுவியும் பாம்பரையில் ଛା’’ ଶୀର୍ବାuit [h], 4.Effilli), |"IE}}|1|| LT LI L| 87 تا ہونقے பம், "விடுதலை ஆகிய இரு புவ்வாறே விட்டுச் யப் படுகின்றது. பி அவ்வப்போது FL | | | L- էլ FH iT - என்னுரைகள் என் பெறுகின்ற போது மேலும் புரிந்து
வுக் கூட்டங்கள் 1றந்த முறையில் ா இல்லையோ நடைபெற்றிருந்த மையில் அங்கு அறிய முடிந்தது.
சென்னைப் பீப் கலைக்கழக மெரினா வளாகத்தில் 1512 2008 இல் நடைபெற்ற அஞ்சலிக் கூட்ட மொனர் நரிலே இன் குலாப் எஸ்.வி.ராஜதுரை, ஞானக் கூத்தன், அமார்க்ஸ், இந்திரன், மங்கை, கீதா, அரசு, ஜெயபாலன் முதலான பலரும் பங்குபற்றியுள்ளதாகத் தெரிகின்றது. அவ்வஞ்சவிக் கூட்ட அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள கவிதையின் பகுதியொன்றினை இங்கு குறிப்பிடுவது பொருத்த
LDTTEIT 5:
"இன்னுமொரு வாசல் இல்லை இன்னும் ஒன்று இல்லை
இன்னும் ஒன்றை எட்டிட பார்க்கையில் இழுத்துப் பறிக்கும் மூச்சின் ஒசை வாசற்படியில்
வழுக்கிக் கிடந்தது ஓர் முதுமை ஊன்று கோல் கைபெட்டாத தொலைவிலே இழுதது ப' பற? க' கு ம மூச்சினிடையே எ  ைதயே T சொ ஐ" ஐ வாயெடுக்கவும்
பறிபோயின சொற்கள்"
கோயம்புத்துாரில் காலச்சுவடு ஏற் பாட்டில் அன்ை மை பில் நிகழ்ந்தேறிய "பாரதி 125, புதுமைப்பித்தன் 100 சுராT5 உலக இலக்கியக் கருத்தரங்கின் போது சுவியின் மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் முக்கியமான விடயந்தான்.
- CX__

Page 97
Googlesi
கே.எஸ்.சிவகுமாரன்
ழத்து ஆங்கில இதழியல் துறையில், தமது
நவீனத்துவம் சார்ந்த
பாண்டித்தியத்துடன் ஆய்வு ரீதியாகச் சொற்சித்திரங்களை வரைந்த இளைஞன் (ஆக 51 வயதுதான்) ஒருவன் அண்மையில் தன் உடலைக் கெடுத்து (அளவுக்கு மீறிய மதுபாவனை அநியாயமாக உயிர் நீத்தான். அவர் துணைவியார் மனோஹரிபிள்ளை. இவர் தமிழ் அல்லது மலையாள பூர்வீகங் கொண்டவராய் இருக்கக் கூடும்). அந்நாட்களில் எம்.டிகுணசேன நிறுவனத்தினர் வெளியிட்ட Sun நாளிதழில் நிருபராய் மனோ பணிபுரிந்தவர். ܫ
மறைந்த இளைஞனின் பெயர் அஜித் சமரநாயக்க, அஜித் சமரநாயக்க கண்டியில் கெளரவமான செல்வாக்கான குடும்பம் ஒன்றில் உதித்தவர். அங்குள்ள தலைசிறந்த கல்லுாரிகளில் ஒன்றான திரித்துவக் கல்லூரியில் (Trinity College) கல்வி கற்றவர். படிப்பில் ஒரு புலி, சிங்கள மொழியிலும். சிங்கள கலை, இலக்கியங்களிலும் இளவயதிலிருந்தே நிறைந்த பரிச்சயம் கொண்டு அவை பற்றி எல்லாம் நிறையச் சிங்களக் கலை ஏடுகளிலும், நாளிதழ்களின் வாரப் பதிப்புகளிலும் எழுதியிருக்கிறார். அவ்விதமான பங்களிப்புகள் ஒருபுறமிருக்க, அவரை அவருடைய ஆங்கில மொழி எழுத்துகள் மூலம் அறிந்து கொள்வோம்.
எழுத்துத் துறையில் ஆர்வம் இருந்ததனால், பல்கலைக்கழகப்
ஆய்வறிவை இருமொழிகளில் பரிவர்த்தனை (
படிப்பை நாடாம மிளிர ஆசைப்ப இத்தனைக்கும் ஆ மாத்திரமல்லாமல் ஏனைய மாணவர் விருத்தி நடவடிக் முதன்மை நிலை ஆங்கில மொழி வல்லமை கொண் கல்விக் கூட நாட் 20ஆம் நூற்றான இலக்கியப் படை ஆய்வுக் கட்டுை களையும் படித்து திறனாய்வாளனா வளர்த்துக் கொன கல்லூரியில் இவ ஆசான் சேக்ஸ்பி சுப்பிரமணியம், ! மாவட்டத்தில் த6 இலக்கியப் போத இவன் பட்டப்படி மேற்கொள்ளாது பட்டதாரிகளையு அறிவும், மொழி கொண்டிருந்தான்
இலங்கையில் ஆ மொழியைச் சிற பயன்படுத்தி அ செய்த உரைநை எழுத்தாளர்களுள் வசீகரித்தவர்கள் இவர் ஒரு தமிழ சிறிவர்த்தன. மே கொட்(f)ப்றி குை ஜேம்ஸ் பீரிஸ் (; நெறியாளர். திஸ் அஜித் சமரநாய்
இவர்களுடைய என்னவென்றால் பயன்படுத்தும் 6
fabī LTTā - 665 2CCA
 

ல் எழுத்தாளனாக
LT66T. அவன் படிப்பில் கல்வி சார்ந்த ஆளுமை கைகளிலும் யில் இருந்தான். பில் அவன் டிருந்தான். களிலேயே ாடு உலக ப்புகளையும் ரத் தொகுப்பு ப் பல்நெறி சார்ந்த கத் தன்னை ர்டான். திரித்துவக் ன் ஆங்கில
lujíT
கண்டி லைசிறந்த ஆங்கில னாசிரியர் அவர். ப்பை விட்டாலும், ம் மிஞ்சிய
வளமும்
பூங்கில u'اLIfT85['
தனை ஆளுகை
i என்னை
ஜயந்த பத்மநாபா i), ரெஜி வின் தி சில்வா, ாதிலக, லெஸ்டர் திரைப்பட ஸ ஜயதிலக,
க்க.
எழுத்தின் மகிமை
இவர்கள் ாளிய பதங்கள்,
IEL)65LONGTa
「イ தர்க்க ரீதியாகச் சிந்தித்ததன் விளைவாகத் தெளிந்த கருத்தோட்டம், அதனைத் தக்க சொல் கொண்டு உரிய இடத்தில் பயன்படுத்தி வாசகரைத் தன்வயம் இழுத்துச் செல்லும் பாங்கு போன்றவையாம்.
இத்தகைய வளங்களைக் கொண்ட அஜித் சமரநாயக்க காலப்போக்கில் சமூக அறிவியலிலும், பாராளுமன்ற நடவடிக்கைகளைக் கூர்மையாக அவதானித்து விளங்கப்படுத்தும் ஆற்றலிலும் பயிற்சி பெற்று நிபுணத்துவ அறிக்கையாளனாக Lost sigOTT6óT. Ceylon Observer என்ற ஆங்கிலத் தினசரியில் இது இப்பொழுது மடிந்து விட்டது) பாராளுமன்ற அலுவல்கள் நிருபராகச் சேர்ந்து கொண்டான். அந்நாட்களில் ép55 Lobby Correspondent iglos பெயர் பெற்றான். இவன் ஆங்கில
மொழியைக் கையாண்ட
முறையும், யாவும் உள்ளடங்கிய விதத்தினாலான அறிக்கைகளும், செய்திக் குறிப்புகளும், இதழாசிரியர்களைப் பிரமிக்க வைத்தன. பயிற்சி நிலை நிருபராக இருந்த இவனை, ஆசிரியத் தலையங்கங்களை எழுதுமாறு இதழாசிரியர்கள் பணித்தனர். எந்த விசயத்தையும் பகுத்தாய்ந்து தனது நிறைவான பின்னணியறிவின் பகைப் புலத்தில் அருமையான ஆசிரியத் தலையங்கங்களை எழுதினான். புனை பெயர்களில் கலை இலக்கியப் பத்திகளை (Columns) எழுதினான்.
பாராளுமன்றத்தில்
97

Page 98
நடப்பவைகளை எழுதும் நிருபராக பணியாற்றிக் கொண்டிருக்கையில், தனது வருங்காலத் துணைவியுடன் அறிமுகமாகி, காதல் வயப்பட்டு திருமணமுஞ் செய்து கொண்டான். 1970 வாக்கில் நான் இவனுடன் அறிமுகமானேன். அந்நாட்களில் - மேர்வின் தி digiogurt Daily News பத்திரிகையின் ஆசிரியராக இருந்த வேளையில் நான் நிறையப் பத்திக் கட்டுரைகளை அப் பத்திரிகையில் எழுதி வந்தேன். அஜித் Observer பத்திரிகையில் பணி புரிந்து கொண்டிருந்தான். அவன் வயதில் என்னைவிடப் 19 வயது இளையவனாயினும் அவனது ஆங்கில எழுத்தில் மயங்கியவனாக நானிருந்தேன். அதேபோன்று அவன் ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆங்கிலத்தில் நான் எழுதியதைப் படித்து விட்டு என் மேல் மரியாதை கொண்டிருந்தான். இருவரும் நண்பர்களாக (நெருங்கிய விதத்தில் அல்லாவிட்டாலும் இருந்து வந்தோம்.
எப்படி நான் தமிழன் என்ற வகையில் என் வேர்களைப் புறந்தள்ளாது அவற்றில் காலுான்றித் தமிழார்வம்
கொண்டவனாக இருந்தேனோ, அதுபோன்று அவனும் சிங்கள உணர்வு கொண்டிருந்தான். இருவருமே குறுகிய கலையுணர்சிப் பாங்கற்ற (Parochialism) Gólg5ģglio » Q) 55 நோக்குக் கொண்டிருந்தோம். இடதுசாரி அல்லது இடதுசாரி சார்ந்த இடைநிலைப் போக்கை (Left of Centre) 96.66T கொண்டிருந்தான்.
மறைந்த அரசியல் தலைவர்
geogábeas, GODibui sibi ffei (álogöUL GAB
அ.அமிர்தலிங்கம், இராணுவப் பகுப்பு தருமரத்தினம் சிவ பத்திரிகையாளரும் Review பத்திரிகை இதழியலாளருமா6 எஸ்.சிவநாயகம், ப எழுத்துச் சிற்பி சி வேலுப்பிள்ளை ே பற்றி அற்புதமான இவன் எழுதியிரு பற்றியும் தனது க பத்திகளில் குறிப்பு
இவன் எழுதிய க பத்திகள் அனைத் பிடிக்கும். அவற்று அபேசேகரா நெறி "விராகய"( மார்ட்டி விக்ரமசிங்கவின் தழுவியது) என்ற படத்தின் திரைப்ட பேராசிரியர் விமல் எழுதிய சிங்கள ஆய்வறிவாளர்கள் புத்திஜீவிகள் என் தவறு பற்றிய நுா ஆகியன எனக்கு
1983 ஜூலை இன படுகொலைக்குப் lsland Gñog55 ITLJ3, . g? யாப்பாவின் அ!ை Deputy Features E சேர்ந்து கொண்டே
ifyíulöúylélöálsgaaéböydöávið Logo
Gio Gtsfööoiöi: SuisuöDBlun (Sali 姆 bógi) fyálsahöll, spili á
jutoriáliGD Buáboő, élétől
翁
அப்பத்திரிகையில் காமினி வீரக்கோ சமரநாயக்கா, பீட் எரிக் தந்தநாராயன் வீரசிங்ஹ போன் பணிபுரிந்து வந்த எல்லோருமே என் ஏற்கெனவே அறி வைத்திருந்தனர். Sunday Island 6.Jr. பத்திரிகையில் சிற பக்கங்களுக்குப் ெ இருந்தேன். பின்ன @fJġ5GSSIT 6öT The li
9 8
 
 
 
 
 
 

அரசியல் பாய்வாளர் பராம், முன்னாள்
Saturday யின் ஸ்தாபக
芯言 bறைந்த மலையக வி. போன்றவர்கள்
கட்டுரைகளை ந்தான். என்னைப் லை இலக்கியப் பிட்டிருக்கிறான்.
லை, இலக்கியப் துமே எனக்குப் |ள்ளே திஸ்ஸ ப்படுத்திய
டின்
நாவலைத் சிங்களப் படத் திறனாய்வு, ) திஸாநாயக்க
T (Intellectuals - று கூறுவது லின் திறனாய்வு ப் பிடித்தவை.
66T60TT. The ஆசிரியர் விஜித ழப்பின் பேரில், ditar – g2, G5äF
6.
டஎழுத்தாள்களுள்
சிக்ள கட்டுற்றி
) விஜித யாப்பா, ன், அஜித் டர் பாலசூரிய, 1. அன்டன் றவர்கள் னர். இவர்கள்
FᎧᏛ0ᎧᏈiᎢ
ந்து ஆரம்பத்தில்
刃L }ப்பம்சச் சித்திரப் பாறுப்பாக ார் காமினி
land
பத்திரிகையின் ஆசிரியராகப் பதவி ஏற்றதும் Daily Island க்கு மாற்றப்பட்டு Culture என்ற மகுடத்தில் வாராவாரம் ஒரு பக்கத்தில் எழுதியும், தயாரித்தும் வழங்கி வந்தேன். வாசகள் வாக்கெடுப்பில் அப்பக்கம் முதலிடத்தைப் பெற்றதை இங்கு குறிப்பிட வேண்டும்.
அஜித் சமரநாயக்க ஆசிரியர் தலையங்கங்கள் எழுதுவதுடன், அரசியல் கட்டுரைகளையும் எழுதி வந்தார். ஏற்கெனவே அறிமுகமாகிய நாம் நெருங்கிய விதத்தில் பழகாவிட்டாலும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் பழகி வந்தோம்.
எனது கட்டுரைகள் அனைத்தும் மேற்பார்வைக்காக அஜித் சமராயக்கவிடம் கொடுக்கப்பட்டு வந்தது. அஜித் நேரடியாகவே எனது எழுத்துச் சிறப்புக்களையும் பலவீனங்களையும் அறிந்து கொண்டார். அவரது வழிகாட்டல்களில் நான் பயன3டந்தேன்.
டி.பி.எஸ். ஜெயராஜ் காத்ரி இஸ்மாயில், ராஜ்பால் அபேநாய்க. ஹனா இப்ராஹிம் லஸந்த விக்கிரமதுங்க, பிரசாத் குணவர்த்தன போன்ற இதழியலாளர்களின் ஆரம்ப
9 Jrija, T3, The Island Luggflats இருந்து வந்தது. நிருபர்களாகப் பணி புரிந்த மேற்சொன்ன எழுத்தாளர்கள் அஜித்தின் ஆளுமைக்குள்ளும் வந்தனர்.
அஜித் மனிதாபிமானம் மிக்கவர். ஆழமாகச் சிந்திப்பவர், அருமையாக எழுதுபவர். பண்பாட்டு ஊற்றுக்களை மறக்காதவர். புத்துலகச் சிந்திப்பைப் புதுமை ததும்பும் ஆங்கிலத்தில் தருபவர். இவையே அவர் ஆளுமையாக இருந்து வந்தது.
The good die young ([bả)(3ạ)frìT இளமையில் இறப்பர்) என்பார்கள். அஜித் சமரநாயக்கவைப் பொறுத்தவரையில் இது நிரூபணமாயிற்று.
Ulfilan OTTÖ – ojLJођ 2OО7

Page 99
ஓவியங்கள் நிர்மலவாசன்
-,_
 


Page 100
Registered. As a News Paper in Sri La
PSES 5 EFEIS NEWTE
 

Regi. No:W67879
னிெயின் பிரேமதாச பகைமையும் றிபதியின் ராஜபக்ச பகைமையும்
ரட்சி வெற்றி பெற்றது
மறக்கு எதிராக
har, 654 Sri Dharaama Road Ratrmalana ga, 565/4, Sri Dan Tarana Road, RatmallEna,