கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் (சஞ்சிகை) 2007.09-10

Page 1
மாதாந்த சஞ்சிகை
“Fifty Sais i'r EFLIDITSECTILDITE:
 

SARINIHAR

Page 2
ULLD : INNOCENT VOICES - SL556Tsi
Lummumunumwuuuuuuuuuuuului III
IMIT
இடம் கொழும்புதமிழ்ச்சங்கம். 55 T6JLÊ : 2Gee). 2007, WW, 24 நேரம் : மாலை 5.30 மணிக்கு.
 
 

LLLLLLLLLLLVIII||I||I||I||I||I||I||I||I||
■
FVOIC
MMMMMMNNNNNNNNNNNMNNNNNNNNNNNNNNNNNNNNNNNNMNNNNNNNNNNNNNNMMM குழந்தைப் போராளிகளி உருவாகுமீ கதை

Page 3
PROVOKED - 46
8: ஏ.ஜே.கனகரட்னா
öffffčDT (CaTiOL LLUÏT — 6ęö8 LITLT 2OC) 7
 
 
 

- 12
- 4 O
- 65
955 س
வாசகர் டிெ(சால்லழ.
ஆசிரியர் தலையங்கம்
மெல்லத்தமிழினி
பந்தாடப்படும் சமாதானம் 2007: SkebliL dyp606Gruin? எமது தாயகம் வடக்கே வாழ்வுரிமையும் பொறுப்பீனமும்
PRovoKED
翡鳍每陶肽3A
கருத்தாடல் நீராம்பல் சில கேள்விகள் நிகராக இல்லை
சிறுகதை
நிர்வாணராச்சியம்
மதிப்பீடு 韃 வாழ்வின் மீதான காதல் குறிப்பேட்டிலிருந்து
நேர்கால் மஹற்முத்தார்வீஷ்
oB66 ஈழத்தமிழருக்கு மெருகு சிறுவர் திருவிழா
யாழ். கலை இலக்கிய நிகழ்வு
நினைவுகள் அன்ரனியோனி கே.கே.மகாஜன் ஏ.ஜே.கனகரட்னா
ஓவியங்கள்
ஏ.எம்.றஷமி கோ.கைலாசநாதன்
O5

Page 4
வாசகர் ஷெ(சால்லடி.
kk kzkykyyyyyuuu LuyyyuykS
(வேற்றாகி நின்றவெளி 蠶
கவிஞர் வில்வரத்தினம் பற்றிய, மகிழ்ச்சிக்குரிய மற்றொரு தகவலுமுள்ளது. அண்மையில் பாண்டிச்சேரி ஜவகர்லால் நேரு &gbj5JtÉlg5 LD60öLuögleö, Facets of Tamit Diaspora 616óip தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு ஒன்றுநடைபெற்றது.
பிரெஞ் indology நிறுவனத்துறையும் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையும் இணைந்து ஏற்பாடு செய்த அக் கருத்தரங் கிறகு ஆங்கிலத்திலே மேற் கூறியவாறு தலைப்பிட்டிருந்தாலும், தமிழ்த் தலைப்பு வில்வரத்தினத்தை நினைவு கூருமுகமாகவும் பொருத்தங்கருதியும் (அன்னாரது கவிதைத்தலைப்பான 'வேற்றாகி நின்ற வெளி (புலம்பெயர்ந்த தமிழ் இருப்பும் படைப்பும்) என மகுடமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி அன்னார் முன்னர் அந்நிறுவனத்தில் () நடத்திய தமது கவிதை பற்றிய அனுபவப் பகிர்வு தொடர்பான ஏறத்தாழ ஒன்றரை மணித்தியால வீடியோ காட்சியும் அக்கருத்தரங்கில் அன்று இரவு காண்பிக்கப்பட்டது.
பலரது நெஞ்சையும் உருக்கிய அந்நிகழ்ச்சி, தமிழ் மக்களது இடப் பெயர்வு அவலம் பற்றியதாகவும் இருப்பதனை அனைவராலும் உணர முடிந்தது. அதனால் அந்நிகழ்ச்சியை Edit செய்து, ஆங்கில உப தலைப்புடன் வெளியிட இருப்பதாக, அதனுடன் தொடர்புபட்ட கண்ணன் என்னிடம் கூறியிருந்தமையும் எமக்கு மனத்திருப்திதருமொன்றாக உள்ளது.
செ.யோகராசா, கிழக்குப்பல்கலைக்கழகம்,
வாய்ப்புக்கிடைக்குமா?
மல்கம் எக்ஸ் திரைப்படத்தைப் பற்றிமட்டுமல்ல, மல்கம் எக்ஸ்ஸைப் பற்றியும் அறியத் தந்த மனிதர்ஷாவுக்கு நன்றி. கறுப்பின மக்களுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கைப் பற்றித் தான் நாங்கள் அறிந்திருக்கிறோம். மல்கம் எக்ஸ் பற்றி அறிய வராததற்குக் காரணம் அவர் வன்முறை குறித்தும் நம்பிக்கை கொண்டிருந்ததுதான் என்று தோன்றுகிறது. சேகுவேரா பற்றி ஓரளவு அறிந்திருக்கிறோம். ஆனால் அவருடைய டயறிக் குறிப்புக்களை மையமாக வைத்து மோட்டார் சைக்கிள் டயறி என்றொரு படம் வந்ததாக அறிந்தோம். ஆனால் இதுவரை பார்க்கக் கிடைக்கவில்லை இவ்வாறான திரைப்படங்களை நாங்களும் பார்க்க ஏதாவது வாய்ப்புக்கிடைக்குமா?
பிரவீன், சாவகச்சேரி
கௌமீனத்தின்நீளம்பற்றி.
ஆறு வருடங்களின் பின்பும் அதே மிடுக்கு கருத்தியலிலும், அதீத மினுமினுப்பு காகிதத்திலுமாக சரிநிகரின் புனர்ஜென்மம் கண்டு பூரித்தேன். வேடிக்கை மனிதர்களே உமக்கு வெட்கம் உள்ளதா என வினாவுகின்ற அட்டைப்படம் (பன்றிகளின் முன்னே முத்தை விசாதீர் என்ற வேதாகம வசனம்தான்நினைவுக்குவருகிறது)
கருவாடும் உயிரிலிருந்தென்று யார் மதித்தார் எனப் பிணந் தின்னும் இனந்தெரியாத இன்றைய யுகத்தின் இருண்மையுள் மனிதத்தை தேடுகின்ற ஜெயசங்கரின் கூர்மையான கவிதையைத் தாண்டி, "அடுத்த காலடியாக ஆசிரியர் தலையங்கம் தன்னிலை விளக்கமற்ற தலைமைத்துவங்களின் பிடியில் மக்கார்த்தி யுகத்தின் மத்தியில் இருந்து கொண்டும் மக்களின் துயரை மையிலிட்டுக் கொண்டு வருகிறோம் என்ற தன்னிலை விளக்கத்துடன் அமைந்து செல்கிறது.
வெட்கம் கெட்டுப் போய் வீழ்ந்து படுவோமா என்ற கட்டுரை ஒவ்வொரு ബങ്ങക്ക് sü’UL- ர்டிய இலக் ist; அரசியல் ராஜதந்திரக் கலாசாரத்தை புத்தி ஜீவித்துவமாகச் சாடியிருக்கிறது. எல்லோருமே நிர்வாணமாக நிற்கும்போது கெளமீனத்தின் நீளம் பற்றி நினைவூட்டுகின்ற தைரியசாலியான
O4
 
 
 
 

மேலும், சுனிலா அபேசேகரா, சுனந்த தேசப்பிரிய போன்ற சகோதரமொழி ஊடகவியலாளரின் கட்டுரைகளைத் தமிழில் தருவதனுாடாக எமது வெகுஜன மனப்பாங்கில் திட்டமிட்டு விதைக்கப்பட்ட முற்கற்பிதங்களில் சில மாறுதல்களை எதிர்பார்க்க முடியும், ஆயினும், பராக்கிரம கொடித்துவக்குவின் கவிதையில் அதன் நோக்கம் பாராட்டப்படக் கூடியதாயினும் இலங்கையில் வந்தேறு குடிகளாகவே தமிழரை நோக்கும் "மகாவம் ச மனோபாவத்தின் சிறிய விகசிப்புகளையும் ஆங்காங்கே உணர முடியாமலில்லை.
ஜி.ரி.கேதாரநாதனின் திரை விமர்சனங்கள் கனதியானவை. குறிப்பாக லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிசின் உள்ளத்துறுத்தல் பற்றிய நோக்குநிலை சிந்திக்க வைத்தது. உண்மையான படைப்பாளிகள் கூட விலை போகிறார்கள் என்கிற யதார்த்தம் லெஸ்ரர் விடயத்திலும் பொய்க்கவில்லையா என்ன?
சு.வி பற்றிய செ.யோவின் கட்டுரை நன்றுதான். ஆயினும் சரிநிகர் அந்த மறைந்த கவிஞனை மரியாதை செய்யும் விதத்தில் அவரின் படைப்புக்கள் சிலவற்றைப்பத்திவைத்திருக்கலாம்.
எதிர் காலத்தில் அரசியற் கட்டுரைகளுடன், இலக்கியப் பகுதிகளையும் சரிவிகிதத்தில் கலந்து தந்தால் நன்றாக இருக்கும் என்பது எனதெண்ணம். இன்றைய சூழலில் அனைவருக்கும் பாதுகாப்பானதும் கூட
ச.முகுந்தன், மட்டக்களப்பு.
நீண்டகால இடைவெளிக்குப் பிறகு சரிநிகர் புதுப்பொலிவுடன் வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. ஆசிரியர் குறிப்பில் கூறுவது போல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம். கெளரவமான சமாதானம், அனைத்துத் தளைகளிலிருந்துமான விடுதலை என்கின்ற உயரிய குறிக்கோள்கள் பற்றி பயணிக்க சரிநிகர் வாசகர்கள் என்றும் பின்நிற்கப் போவதில்லை.
சி.சித்திராதரன்,பருத்தித்துறை
இந்நெருக்கடியான காலகட்டத்தில் சரிநிகரின் மீள்வருகையை முக்கியமான இதழியல் வரலாற்றுப் பதிவாகவும் இன்னொரு வகையில அளப் பெருஞசாதனையாகவும் கவனத்திற் கொள்ளலாம். தற்போதுள்ள சூழ்நிலையில் இதழியல்துறையில் தேக கநிலையரினை அவதானிகக முடிகிறது. பல திசைகளிலிருந்தும் மறைகரங்கள் அழுத்துவதின் விளைவாக இத்தேக்க நிலை உணரப்படலாம். சரிநிகரின் மீள்வருகை இத்தேக்கநிலையில் சடுதியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவை சரிநிகரில் வெளியாகும் அரசியல் கட்டுரைகளாகும். சரிநிகரின் தொடக்ககாலத்திலிருந்து இன்றுவரை அரசியல் கட்டுரைகள் எனவரும்போது அவற்றினது வாசிப்புக்கான எளிமையும் தெளிவான கருத்து நிலைக்கூறுகளும் எவரினதும் முதுகையும் சொறியாத நடுநிலைப்போக்கும் எடுத்துக்காட்டப்பட வேண்டிய சிறப்பியல்புகளாகும். யாழ்ப்பாணத்திலே மறைகரங்களின் வழிகாட்டுதலில் வெளியாகும் நாளிதழ்களின் கட்டுரைகளை வாசித்து மனஞ்சலித்திருந்த எனக்கு சரிநிகர் மே-ஜூன் 2007 இதழ் வாசிக்கக் கிடைத்ததில் பரவசங்கிட்டியது எனலாம். ஆசிரியர் தலையங்கம் உட்பட மெல்லத்தமிழினி பகுதியில் குறிக்கப் பட்டிருந்தவையும் அரசியல் கட்டுரைகளில் சகலவையும் மெய்யான அரசியல் நிலைப்பாட்டை எளிமையாகப் பகுப்பாய்வு செய்திருப்பது வாசகமனநிலையில் மிகுந்த கருத்துத்தெளிவினை ஏற்படுத்தவல்லது. அடுத்து குறிப்பிட வேண்டிய இன்னொன்று தரிசனம் பகுதி குறித்தவொரு நிலைப்பாடுதொடர்பான அனேகரின் கருத்துக்களைப் பதிவு செய்வது மட்டுமல்ல மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளிக்கப்படுவது பிரதானமாகிறது. பொதுவாக இப்போதுள்ள சூழ்நிலையில் இலங்கைக்குள்ளிருந்து
Off|ŠldľT clfUGLôLT - 6pČ58LITLT 2OO7

Page 5
வெளியாகும் நாளிதழ்கள், மாசிகைகள் எவற்றிலும் மாற்றுக்கருத்துகளுக்கு இடமளிக்கப்படுவது முழுமையாக அருகிவிட்டிருப்பது இத்தருணத்தில் நினைவுகூரப்பட வேண்டியதாகும்.
இவைதவிர முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது மாற்று சினிமாவுக்கான வெளியை நோக்கி எனும் தலைப் பிலமைந்த கமோஸ்பானி திரைப்படம் பற்றிய குறிப்பும், அத்திரைப்பட இயக்குநர் சபிகாசுமர் உடனான நேர்காணல் பகுதியுமாகும். இவற்றைத் தந்திருக்கும் ஜி.ரி.கேதாரநாதன் நமது கவனிப்பிற்குரியவராகின்றார். ஈழத்தில் மாற்று சினிமா வுக்கான வெளியை நோக்கிய எந்தவொரு முயற்சியும் மேற் கொள்ளப்படாத நிலையில் ஜி.ரி.கேதாரநாதனின் இதுபோன்ற முயற்சிகள் பிரதானமானவை. வெகு இயல்பான மொழிநடை நேர்த்தியான வெளிப்பாடு, தற்புதுமையான இயங்குதிசை, ஆழ்ந்த தேடலும் அதன்வழியேயான வெளிப்பாட்டு நேர்மையும் முதலான அம்சங்களை இவரது எழுத்துக்களில் காணக்கிடைப்பது மிக அபூர்வமான பதிகையெண்றே சொல்லலாம். மாற்று சினிமாவுக்கான வெளியை நோக்கிய யாத்திரையில் கேதாரநாதன் அறியப்படாத பலதளங்களை அறிமுகப்படுத்துவார் எனநம்பலாம்.
அர்த்தமும் அபத்தமும் எனும் சேரனின் குறிப்பு ஆழ்ந்து சிந்திக்கத் துாண்டுவதாகும். அரசியல் குறித்து எம்மிடமுள்ள மாயாவாதங்கள் படிப்படியாக நீக்கப்பட வேண்டியவை. சமாதானம் மிக அழகானது இவ்வழியால் வாருங்கள் (Take this road) படத்தை முன்வைத்து டி.சேதமிழன் எழுதிய கட்டுரை தொடர்பாக இத் தொலைக்காட்சித்தொடர் 2004 காலப்பகுதியில் கைலாசபதிகலையரங்கில் திரையிடப்பட்டபோது தமிழ்க்குடும்பம் தொடர்பான காட்சிகளில் இயல்பான தன்மையை அவதானிக்க முடியவில்லை. பேச்சுவழக்கு உட்பட) என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. அசோக ஹந்தகமவின் மே மகே சந்த ஒரு தமிழ்ப் பெண்ணை அவள் இயங்கும் சூழ்நிலைக்கேற்ப அவளை வெளிப்படுத்துவதில் மோசமான தோல்வியை எதிர் நோக்கியது. பிரசன்னவிதானஹேயின் இரமதியமவும் இதே தோல்வியை எதிர்கொண்டது. தமிழர் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதிலுள்ள இந்த இயக்குநர்களின் ஆர்வம் அவற்றை மெய்மை விம்பங்களாக பிரதிபலிப்பதில் குன்றிப் போகிறது. இதுநேரடியாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கா மையினால் விளைவதேயன்றிவேறில்லை.
இராகவன், யாழ்ப்பாணம்
[ിജ്ഞഖ குறிப்புடன் மட்கும் நின்றுவிடுவதா? Wow
சரிநிகரின் பரிணாமம் கண்டேன். உவகை, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் உயர்தரம் பயிலும் போதுதான் சரிநிகர் எனக்குப் பரிச்சயமானது. வாசித்ததில் ஒன்றுமே புரியவில்லை. இருந்தும் அதன் பால் உண்டான ஈர்ப்பு அவற்றைப் பாதுகாத்து வைக்கத் துாண்டியது. இன்று எனக்கு மிகவும் உதவுகின்றது. ஒரு தீவிர இந்து கடும்போக்காளனாகவும், சிற்றின்ப வாசகனாகவும் இருந்தநான் ஆரம்பத்தில் சரிநிகருடன் முரண்பட்டிருக்கின்றேன். ஒரு தசாப்த காலமாக சரிநிகர் மிக அழுத்தமான சமூகதளத்தினை நோக்கி நகர்ந்ததோடு தீவிர வாசகர் வட்டங்களையும் பிரவாகித்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தோழர் எஸ்.போஸ் அவர்களின் மரணம் நிகழ்கால வாழ்க்கை மதிப்பீடுகளை தெளிவாக உரைக்கின்றது. ஆனால் நாம் ஒரு நினைவுக் குறிப்புடன் மட்டும் நின்றுவிடுகின்றோம்.
கலாநிதி அன்டன் பாலசிங்கம் தொடர்பான சேரனின் குறிப்புகளில் அவரின் விடுதலை என்ற கட்டுரைத் தொகுதியையும் தொட்டிருந்தார். நான் சுனாமிக்குப் பின் முல்லைத்தீவு சென்ற வேளை குறிப்பிட்ட கட்டுரைத் தொகுதியைச் சுமந்து வந்தேன். இன்றைய அரசியல் அச்சம் இந்தியாவும் பிரபாவும், ராஜீவ் - பிரபா சந்திப்பு போன்றவற்றை முன்னட்டைகளுடன் கிழித்து
ÕfilöT 66 LõLT – 6?õ8 LT 2OO7
 

எரித்து விட்டு, ஏனைய அத்தியாயங்களை மட்டும் ஒளித்து வைக்க நிர்ப்பந்தித்துள்ளது.
எம்.கருணாகரன், எட்டியாந்தோட்டை
பேனாவுக்குத் துப்பாக்கியால் பதில் ဒ္ဒိဋ္ဌိ
மீண்டும் வெளிவந்த சரிநிகள் இரு இதழ்களும் கனதியானவை. முதல் இதழில் விக்ரர் ஐவனின் கட்டுரையில் பல தகவல்கள் இருப்பினும் லலித் பற்றிய பார்வையும் மகிந்த பற்றிய பார்வையும் யதார்த்தத்திற்கு நெருடலாகப்படுகிறது. ஜே.ஆரின் ஆட்சிக் காலத்திலேயே இனப்பிரச்சினை தீவிரமடைந்து ஆயுதப் போராட்டம் உக்கிரமடைந்தது. தமிழர்கள் வகைதொகையின்றிக் கொல்லப்பட ஆரம்பித்த காலமும் அதுவே. அத்தனையையும் முன்னின்று நடாத்தியவர் பாதுகாப்பமைச்சர் லலித் அத்துலத் முதலியே. இந்திய-இலங்கை ஒப்பந்தம், அமைதிப்படை வருகை எந்தளவுக்கு சிறுபான்மை மக்களுக்கு விமோசனமளித்திருக்கும் என்பது கேள்விக்குறியேயாயினும், அதை அமுல்படுத்த முடியாமல் முறிவுக்குக் கொண்டு வந்த சம்பவமான, கைது செய்யப்பட்ட நிராயுதபாணி விடுதலைப்புலி உறுப்பினர்களின் முக்கியஸ்தர்களின் விடுதலையை மறுதலித்து கொழும்புக்குக் கொண்டுவரப் பணித்ததன் மூலம், அவர்களது தற்கொலைக்கும், அமைதிப்படையின் செயற்பாட்டு மாற்றத்திற்கும், புலிகளின் முழுமையான மீள்யுத்த செயற்பாட்டு மாற்றத்திற்கும் காரணமாக இருந்தவர் அத்துலத் முதலியே. உண்மையிலேயே இனப் பிரச்சினைக்கான தீர்வை அந்தநாட்களில் எட்டுவது என்பது இந்த நாட்களை விட இலகுவானதாய் இருந்திருக்கும் என்றே கருதுகிறேன்.
இரண்டாவது, இதழில் சந்திரபோஸ் சுதாகரின் நினைவுக் கட்டுரையை கருணாகரன் உருக்கமாக வடித்துள்ளார். சந்திர போஸ் சுதாகர் நான் அக்கராயன்குளம் வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக இருந்த போது பாடசாலை மாணவன். எனது சகஊழியரின் மகன். தனது முதல்படைப்பை என்னிடம் காட்டி தனது ஆக்கத்திறனால் என்னை வியப்புற வைத்தவன். குறுகிய காலத்தில் வளர்ச்சி கண்ட அவன் இன்னும் எவ்வளவோ சாதித்திருக்கக் கூடியவன். அவனது பேனாவுக்குத் துப்பாக்கியால் பதில் சொல்லிவிட்டார்கள். மனம் கலங்குகிறது.
ச.முருகானந்தன், கொழும்பு-06
பேருவகை
90களின் பிற்பகுதியிலும் 2000த்தின் முற்பகுதியிலும் பத்திரிகை வடிவில் கண்ட சரிநிகரை - அப்போது நான் பாடசாலை மாணவன்-இப்போது சஞ்சிகை வடிவில் காண்பதில் பேருவகை.
விபராபரன், மொரட்டுவை
ஒற்றைப்பரிமானப்பார்வை 藝
அசோக ஹந்தக தனது சினிமாக்களில் பல்வேறு தளங்களையும் களங்களையும் கொண்டு வருபவர், ஆனால் டி.சேதமிழனின் கட்டுரை ஒற்றைப் பரிமாணத்துள் அவரைச் சுருக்கி விடுகிறது. அத்திரைப்படம் மீதானபார்வையும் மிகத்தட்டையாக உள்ளது.
விஜிந்தன், யாழ்ப்பாணம்.
தவறும் திருத்தமும் 11. கடந்த இதழில் ஐக்கிய அமெரிக்க இராணு
ஐ.நா.அறிக்கை என்ற கவிதைக்கான குறிப்பில் 'ஒள' என வரவேண்டிய ஆள என வந்திருக்கிறது. அதனைத் திருத்தி வாசிக்கவும். இதே போல் ஆசிரியர் தலையங்கத்தில் பாக்கியசோதி சரவணமுத்து அவர்களுடைய பெயர் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. அதனையும் திருத்தி வாசிக்கவும். தவறுக்கு
O5

Page 6
日gLCJ8cm트 1
|1999r1g) ņrnoooo909@@UȚ9 @@ÍQÌrig) ĢĢụ9ęga 19 qisīņ9ĮgĒĢ109009łęs 19ų9@@@soq. IÙņ90ĵų9%@ Gjigolo@& – Ģ9Ug9log) qi@o@rnų9€œ9 Uụ9ų9rı gııı9@@11o @@@@Íņ9ĮgĪ ĶĒĢį99||G|g9 gospođfiloŲ91909 Qormito@g9
Ilgūąjung) ymgeoego@s@Ưe qıııfe@s@rış)
(t\ >
 
 

6pÖ58 TUIT 2OO7
öffföcDT (05-LO_ÖLT –

Page 7
எல்லைகளற்ற ஊட
மீறும்நாடுகளின் பட்
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே
பாரதி: ஊடகவியலாளர் நிம
2000ஆம் ஆண்டு
ஊடகங்கள் மீதான இன்றுவரை படுகொ கூட குற்றவாளி இனம்
சிவராம் கொலை 6 கிடக்கின்றன.
யாழ்ப்பாணத்திலும் ெ
அந்தப் பத்திரிகைகளு அச்சுறுத்தல்களுக்கு:
பிராந்தியங்களைப் ெ பெரும்பாலானவர்கள் இருப்பவர்கள் அச் முடிவதில்லை. சில சந் அடையாள அட்டைை படையினரால் பணிக்
ஊழல் மற்றும் மோ விதிகளையும் மீறி செ அச்சுறுத்தப்படுகிற ஊடகங்களால் துரோக
தமக்கு எந்த தொலை ஒருவர் பொலிஸில் நடவடிக்கை எடுக்கமுடி
தனது உத்தியோகபூ பாவிக்கத் தயார் என அரசாங்கத்தில் ஃநாட் இருக்கப் போவதில்6ை
இப்போது எல்லாவற் ஊழல்களை ஊடகங் கொள்வனவு மற்றும் அவசரகால விதிகளை
அரசாங்கம் எடுத்து
வெளிப்படைத் தன்ை அமையப் போகிறது. இ அறிந்து கொள்ளும் குற்றம்சாட்டியிருக்கிற
பேய் அரசு செய்தால் சாத்திரங்கள செய்யப்


Page 8
தமிழின் கவி கார்த்திகேசு சிவத்தம் தக்ைச்ார் ஒய்வுநிலைப் ே இலக்கிய நிலைப்பட்ட அடிப்படைகள் பற்றிய மேற்கொள்ளப்படவில் கவிதையின் இடையறா முதலில் சென்னைப் ப விரிவுரைத் தொடராக கவிதையியல்" என மா. “தேடலாகவே" அமைச பக்தி இலக்கியங்கள், க கோயில் இலக்கியங்கள் பல மேற்கிளம்பிய தமி 綏 漆簽級 發絲 இனங்கண்டுகொள்வத தமிழ்க் கவிதையோட்ட
பொருளடக்கம்: முகவுரை/ தொல்காப்பியத்துணையின்றி
ஆக்கக் கொள்கைகள்/சங்கப்பின் பாடல் மரபு/பாட்டியல் திருப்புமுனைகள்/கட்புல, செவிப்புல ஊடகங்களில் தமி ஈழத்துத் தமிழ்க்கவிதைமரபு - ஒரு சுருக்கம்/உசாத்துணை ISBN 978-955-659-068-4 / 248 Pages (XIV + 233)/ 14
வன்னியின் கதை மு "வன்னியின் கதை" என்னும் இந்நூ பண்பாட்டு பின்னணியிலே ஆய்வு கல்வி, கலைகள், வைத்தியம், இலக் உள்ளடக்கிய முதல் நூல் இதுவாகு நூல்கள், கட்டுரைகள், ஆவணங்கள் பட்டறிவையும் பயன்படுத்தி இந்த பூ அறிய விரும்பும் பொது வாசகர்களு நூல் கொண்டுள்ளது.
SBN 978-955-659.0668/240 P.
இலங்கையில் முஸ்லி எம். எஸ். எம். அனஸ் - மு ତ୍ରି வில் (էք 帅 S. f நுண் பிரதான விடயப்பொருள்களாகும். ( என்பன மனிதப் பொது இரசனையி தொடர்பான முஸ்லிம்களின் எதிர்ட் இத்துரலில் பேசப்படும் மற்றும் சில எவ்வாறு இருந்தபோதும் கலைத்து மிக்கவை. முஸ்லிம்களிடையே நில அடிப்படையாகக் கொண்டது என்ற உரியது. இது இந்நூல் முழுக்கவும் 6 குறிப்பிடலாம்.
SBN 978-955-659-072-2 / 140 P
அகன்ற ஆழ்ந்த அறிவிற்கா
 
 
 
 
 

தையியல்
பராசிரிய, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
தமிழ்க் கவிதையின் ஆக்கம், அமைப்பு, கருத்துநிலை வலுவான தமிழாய்வு இன்னும் லை. இந்நிலையில் இலக்கிய நிலைப்பட்ட தமிழ்ப்பா ப் பாய்வு பற்றிய ஒரு பார்வையினைத் தரும் இந்நூல் ல்கலைக்கழகத் தமிழிலக்கியத் துறையில் (2004) வழங்கப்பெற்றது. நூல் நிலையில் தலைப்பு"தமிழின் த்திரமே நிற்பினும், புலமை நிலையில் இது ஒரு ன்ெறது. சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், ாப்பிய இலக்கியங்கள், அரசவை இலக்கியங்கள், , சமூக நோக்கு இலக்கியங்கள் எனப் பேரலைகள் ழ்க் கவிதையின் அடிப்படைகளை ற்குதவும் வகையில் இந்நூலிலே காலநிலைப்பட்ட த்தின் பருநிலைப் பார்வை தெளிவாக்கப்படுகின்றது. ச்ெ சங்கப் பாடல்கள்/தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய * மரபிற்பாரிய மாற்றங்கள்/தமிழ்க்கவிதைப் பாய்வின் ழ்க்கவிதை/நிகழ்த்தாத நிறைவுரை/பின்னிணைப்பு: நூல்கள் பற்றிய ஒரு குறிப்பு/ சுட்டி.
5mm x 21Smm Price RS, SOU
pல்லைமணி வே. சுப்பிரமணியம் ல் வன்னியின் வாழ்வியலைச் சமூக, பொருளாதார, செய்கிறது. வன்னிபிரதேசத்தின் வரலாறு, பொருளியல், கியம், சமயம், நீர்ப்பாசனம் முதலான பல அம்சங்களை ம். வன்னிப் பிரதேசம் பற்றி ஏற்கனவே வெளிவந்த , பதிவேடுகள் முதலானவற்றை உள்வாங்கி, ஆசிரியரின் நூல் உருவாக்கப்பட்டுள்ளது. வன்னிப்பிரதேசம் பற்றி க்கும் ஆய்வாளர்களுக்கும் வேண்டிய தகவல்களை இந்த
ages (XIV + 200), 145mm x 215mm./ Price Rs. 400/=
ம்ெ நுண்கலை துநிலை விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம் கலை மரபும் கலை பற்றிய சிந்தனைகளும் இந்நூலின் முஸ்லிம்களின் கலை ஈடுபாடு, இரசனையியல் உணர்வு ன் அம்சமாக ஏன் கொள்ளப்பட்டிலது என்பதும் கலை புணர்வுகளின் யதார்த்தம் என்ன? என்ற வினாவும் விடயங்களாகும். கலைக்கெதிரான மனோபாவங்கள் றையில் முஸ்லிம்களின் சில சாதனைகள் மகத்துவம் வும் கலைகளுக்கு ஆதரவற்ற மனோபாவம் எதை
வினா தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றத்துக்கு பிரவிநிற்கும் ஒரு பொது விமர்சன நோக்கு எனக்
ages (XII + 128) 145mm x 215mm./ Price Rs. 400/=
Was iera Deeper Knowledge

Page 9
வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு "விடுதலையைப்" பெற்றுக் கொடுத்து விட வேண்டுமென்கிற "மகத்தான லட்சியத்துடன்" ஆயுதமேந்திப் போராடிக் கொண்டிருக்கும் இலங்கை அரச படையினர். தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்திருக்கும் பிரதேசங்களில் வாழும் விடுவிக்கப்பட்ட மக்களுக்காக ஆற்றிவரும் சேவை மகத்தானது. அரசாங்கத்தின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெலவைக் கேட்டால், உலகத்தில் வேறெந்த நாட்டில் இருக்கும் படைகளும் செய்யாத சேவைகளை இலங்கைப் படைகள் செய்து வருவதாக கூறி வருகிறார்.
நாளொன்றுக்குக் குறைந்த பட்சம் நான்கு பேராவது சராசரியாக யாழ் குடாநாட்டிலும், அதேயளவு கிழக்கிலும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வழக்குக் கிழக்கிற்கு வெளியே கொல்லப்படுபவர்கள். இந்தக் கணக்கில் சேர்க்கப்படவில்லை. இந்தக் கொலைகள் பற்றிய பத்திரிகைச் செய்தியைப் படிப்பவர்கள், இவை இராணுவ, முகாம்கள், காவலரண்களுக்கு மிக அண்மித்த இடங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நேரங்களிலுமே அதிகமாக நடக்கின்றன என்பதை அறிந்திருப்பர். தப்பித்தவறி இவ்வாறில்லாத ஒரு நேரத்திலோ இடத்திலோ நடந்த கொலையாக இருந்தால் கொல்லப்பட்டவர் புலியாக இருப்பதும் பத்திரிகைகளில் வருகின்ற செய்திதான். கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்படுவதும் காணாமற் போவதும் மிகச் சாதாரணமாகி விட்டன. மாணவர்கள் முதல் முதியோர் வரை கடத்தல் தொடர்கிறது. யாழ் மனித உரிமை ஆணையகத்தில் தஞ்சம் கோரிச் சரணடைவோர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. யாழ்ப்பாணத்திலும் சரி. தீவுப் பகுதிகளிலும் சரி இத்தகைய ஆட்கடத்தல்களிலும். கொலைகளிலும் ஈடுபடுவோர் எந்தவித அச்சமும் இன்றித் தமது கைங்களியத்தைக் காட்டி வருகிறார்கள். ஆயுதந் தரித்த இந்தக் கடத்தல்காரர்கள் யாராவது ஒருவரைப் பெயர் கூறி விசாரித்ததாக தகவல் கிடைத்தாலே ஒடிப் போய் மனித உரிமைகள் ஆணையகத்தில் தஞ்சம் கோர வேண்டிய நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.
கடத்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் பதியப்படுகின்றன. நீதிபதி சடலம் போடப்பட்டிருக்கும் இடத்திற்குச் சென்று பார்வையிடுகிறார். மருத்துவ அதிகாரி துப்பாக்கியால் சுடப்பட்டதால் ஏற்பட்ட கொலை என்று அறிக்கை எழுதுகிறார். ஆனால், ஆயுதமேந்தியவர்கள் யாரும் கைது செய்யப்படுவதில்லை. கடத்தல்கள் நின்றபாடுமில்லை.
இலங்கை அரசாங்கத்தின் படையினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்து மக்களது “விடுதலை” இவ்வாறு இருக்கிறது. கெஹலிய ரம்புக்வெல சொல்வது சரிதான். ஏனைய நாடுகளில் இராணுவத்தினர் தாம் ஆக்கிரமித்திருக்கும்
ājifffa5Ť CatLGLÕLT — 6ęð58 LITUÏT 2OXO7
 
 

பிரதேசத்திலுள்ள ஆக்கிரமிப்புக்குள்ளானவர்களை கொல்வதற்கும் களை எடுப்பதற்கும் ஒப்பந்தக்காரர்களை வைத்திருப்பதில்லை. தாமே அவற்றைச் செய்கின்றனர். அந்த விதத்தில் இலங்கைப் படையினர் போல் வேறெந்தப் படையினரும் நடப்பதில்லை என்பது உண்மைதான்.
இடர்முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கென்று ஒரு அமைச்சு இங்கே இருக்கிறது. அதன் அமைச்சர் மகிந்த சமரசிங்க,
இடர் முகாமைத்துவம் என்றால் இடர் வரும் போது அந்த இடரினால் பாதிப்புக்கள் ஏற்படும் போது அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் அதற்கு வேண்டிய நிவாரண நடவடிக்கைகள் பற்றிய திட்டமிடலுக்கும் அவற்றை முகாமை செய்யவும் என்று இந்த அமைச்சு உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், பெரும்பாலான இன்றைய அமைச்சர்களைப் போலவே இந்த அமைச்சுக்கான அமைச்சரும் தனது அமைச்சின் பணி நாட்டுக்கும் மக்களுக்கும் இடர் ஏற்படுத்துவதற்கான முகாமைத்துவத்தை செய்வது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அல்லது அதுதான் அவரது பணி என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ஏனென்றால், ஐநாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஒன்று இங்கு நிறுவப்பட வேண்டும் என்ற அண்மையில் இங்கு வந்திருந்த ஐநாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் லூயிஸ் ஆபர் தெரிவித்த கருத்தை இந்த அமைச்சர் கண்டிப்பாக மறுத்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மறுப்பை ஒரு அமைச்சர் தெரிவிப்பதற்கு வேறெந்தக் காரணமும் இருக்க முடியாது. தாம் திட்டமிட்டுள்ள இடர்களை ஏற்படுத்தும் நோக்கத்திற்கு இது தடையாக இருந்துவிடும் என்பதே அவரை இவ்வாறு மறுக்க வைத்திருக்கிறது.
ஐநா கண்காணிப்புக் குழு ஒன்று நிறுவப்படுவதினால் இங்கேயுள்ள இடர்தரும் நடவடிக்கைகள் நின்றுவிடும் என்று நம்புவதற்கேற்ற ஆதாரங்களைக் கொண்ட ஒரு நாடு அல்ல இலங்கை, தவிரவும் ஐநா வின் கண்காணிப்புக் குழுக்கள் தருகின்ற தகவல்கள் அடிப்படையில் ஐநா பெரிய நடவடிக்கைகள் எதையும் ஏடுத்துவிடப் போவதும் இல்லை.
அப்படி இருக்க அமைச்சர் இப்படி அவசர அவசரமாக மறுத்ததற்கு என்ன காரணம்?
OÇ)

Page 10
வெளியே தெரியாமல் இடர்செய்தலை நடாத்த விரும்புகிறதா அரசாங்கம்?
ஆக, மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, இடர்களும் இன்னமும் தொடரத்தான் போகின்றன.
எம்மவர்கள் விலகினாலும் நாம் அரசாங்கத்தி ற்கோ ஜனாதிபதிக்ே ö円 எதிரானவர்க ள் அல்ல என்று அறிவித்திருந்தார் ஆறுமுகம் தொண்டமான். அரசாங்கத்தில் சேர்வதிலும் விலகுவதிலும் பின் இரண்டுக்குமே நியாயம் கூறுவதிலும் ஆறுமுகம் தொண்டமானுக்கு இணையாக வேறொரு அரசியல்வாதி இப்போது யாரும் கிடையாது. அமைச்சர் சந்திரசேகரன் இவ்விடயத்தில் சற்று அதிகமான சாதனைகளைப் படைப்பாரென்று தோன்றிய போதும், ஆறுமுகம் தொண்டமான் இப்போது அவரையும் துாக்கி வீசிவிட்டார். என்ன இருந்தாலும் அவள் யார்? சௌமியமூர்த்தி தொண்டமானின் பேரனல்லவா? மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்கவா வேண்டும்? அது அவரோடு கூடப்பிறந்த பாரம்பரியச் சொத்தல்லவா? இவர் இப்படிச் சொல்லிய போதே அரசாங்கத்துடன் திரும்பவும் சேர அத்திவாரம் இட்டிருக்கிறார் என்ற ஊகத்தை இப்போது அவர் உறுதி செய்துவிட்டார்
ஆனாலும், எல்லோருக்கும் உறைக்கிற ஒரு விடயத்தையும் சொல்லியாக வேண்டும். என்ன இருந்தாலும் மலையக மக்களை முழு முட்டாள்களாக நினைத்துக் கொண்டு இப்படி அவர் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது அவ்வளவு நன்றாக இல்லை. அவர்கள் இ.தொ.காவினதோ அவர்கள் உறுப்பினர்களதோ தொழில் பேரத்தில், அரசியல் வியாபாரத்தில் கிடைக்கின்ற இலாபத்தில் தங்களுக்கும் பங்கு தரும்படி ஒருபோதும் கேட்டதில்லை. இனியும் கேட்பார்கள் என்று தோன்றவில்லை. அப்படி இருக்க இப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன?
தொண்டமான் அவர்களும் அவரது கட்சியும், அரசாங்கத்திற்கோ ஜனாதிபதிக்கோ எதிரானவர் அல்ல என்பதை அவள் சொல்லித்தான் மலையக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இல்லாவிட்டால் எந்த அரசாங்கம் வந்தாலும், எந்த ஜனாதிபதி வந்தாலும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொள்ள எப்படி இதொ.காவுக்கு முடிகிறது என்பதை அவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாதா என்ன?
ஆனால் அவர்களுக்கு இன்னமும் ஊசலாடிக் கொண்டிருக்கிற ஒரு நம்பிக்கை இருக்கிறதே. அதாவது. இ.தொ.கா. இன்னமும் தமது கட்சிதான் என்ற நம்பிக்கை, அதைப்பற்றிக் கொஞ்சம் பேசுவது நல்லது. இல்லாவிட்டால் விரைவிலேயே மலையகத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த இதொ.கா என்கிற "புறோக்கள்" எமக்கு எதற்கு நேரடியாகவே ஐதே.க
 
 

வுக்கோ அல்லது சுதந்திரக்கட்சிக் கூட்டணிக்கோ வாக்களித்தால் சரி என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிடப் போகிறார்கள்.
ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் எப்பொழுதும் அமைச்சர் தொண்டமானாக இருக்க வேண்டாமா?
År: rrte ir Y, ti ” ; ; ; E; FR4 கொஞ்சம் சிந்திப்பது நல்லது
கைகொடுத்த தெய்வம்
இலங்கை அரசாங்கத்திற்கும். அமைச்சர்களுக்கும் குறிப்பாக அமைச்சர் பெர்னாண்டோபுள்ளேக்கும் திடீரென தமிழீழ விடுதலைட் புலிகள் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் புதிய எம்.பியாகப் பாராளுமன்றில் நுழைந்திருக்கும் ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஸ்வுக்கு ஊடகங்கள் ஏற்படுத்தி வந்த களங்கத்தை தமிழ்ச்செல்வனின் பேட்டி துடைத்து விட்டதுதான் இதற்குக் காரணம். புலிகள் எப்போதும் பணத்திற்காக கொள்கையை விற்க மாட்டார்கள் என்று அரச தரப்பு அமைச்சர்களே வாக்குமூலம் கொடுக்கும் அளவுக்கு அந்த மதிப்புப் பெருகி இருக்கிறது.
ஜனாதிபதிக்குக் கிடைத்த பதவி, புலிகள் தமிழ்மக்களை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தேவையில்லை என்று அறிவித்ததன் காரணமாகக் கிடைத்த வெற்றிதான் என்பது உலகறிந்த விடயம். ஆனால் புலிகள் வாக்களிக்கத் தேவையில்லையென்று அறிவித்ததும் வாக்களிப்பை நடத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டதும் அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு செய்த செயல்தான் என்ற குற்றச்சாட்டு கடந்த ஆறு மாத காலமாக முன் வைக்கப்பட்டு வருகிறது. ஐ.தே.க இதையொரு முக்கிய அரசியல் பிரச்சினையாகக் கிளப்பி விட்டு வருகிறது. ஜனாதிபதிக்கு இது பெருத்த அவமானமும், அரசியல் பிரச்சினையும் நிறைந்த தலையிடியாக மாறிவிட்டுள்ளது. போதாக்குறைக்கு அந்தப் பணத்தைக் கொடுத்தது ஜனாதிபதியின் சார்பில் பசில் ராஜபக்ஸ் தான் என்று அரசாங்கத்திலிருந்து துாக்கியெறியப்பட்ட மங்கள சமரவீரவும். பூநீபதி சூரியாராச்சியும் தெரிவித்தது அவருக்கு மிகப் பெரிய
அதிர்ச்சியூட்டும் நெருக்கடியாகி விட்டது.
பாவம், இதிலிருந்து மீள அவர் எத்தனையோ நடவடிக்கைகளில் இறங்கினார். ஆனால், அவை எவையம் பெரிய வெற்றியை அவருக்குத் தரவில்லை,
ஆனால், இவ்வளவு காலமும் மெளனமாக இருந்த புலிகளின் சார்பில் இப்போது தமிழ்ச்செல்வன் தாம் பணம் பெறவில்லையென்று அறிவித்திருக்கிறார். ஜனாதிபதி நிம்மதிப் பெருமூச்சு விட அவர் உதவியிருக்கிறார்.
உண்மையில் சொல்லப் போனால் மகிந்த ராஜபக்ஸ பணம் கொடுத்தாரா என்பது ஒரு பிரச்சினையே அல்ல.
Joff55Ť 00jOCL-IôLIT – 6 pÖ8LITUT 2OO7

Page 11
அரசியலுக்காகப் பணம் கோடி கோடியாகக் கொடுக்கப்படுவது ஒன்றும் ஊரறியாத இரகசியம் அல்ல. ஆனால் புலிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை இன்றுவரை புலிகள் மறுக்காமல் இருந்தது பெரிய ஆச்சரியமான விடயம். அதைவிட ஆச்சரியம் பணம் பெற்றுக் கொண்டு தேர்தலில் பங்களிக்குமாறு கோரியதாகக் கூறும் குற்றச்சாட்டை மறுக்காமல் இருந்தது தான,
பணம் வாங்குவதும் அதற்கேற்ப அரசியல் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்பபடுத்துவதும் கூட இலங்கை அரசியலில் ஒன்றும் புதிய விடயம் அல்ல. ஆனால் விடுதலைப் புலிகள் இதை இவ்வளவு காலமும் மறுக்காமல் இருந்தது மிகப் பெரிய ஆச்சரியம். ஆனால் ஜனாதிபதி பிரேமதாசவிடம் ஆயுதம் வாங்கியதும், இந்தியப்படையைச் சந்திக்க அவரோடு நட்புப் பாராட்டியதும் இராஜதந்திரம் என்றால். இதுவும் அதுபோல இன்னொரு இராஜதந்திரம் என்று புலிகள் நினைத்திருக்கக் கூடும். -- இராஜதந்திரம் தந்திரோபாயம் என்று எதுவாக இருந்தாலும் அது நன்மை தரும் என்றால் அதைப் புலிகள் மேற்கொள்வாள்கள் என்று விளக்கம் கூறும் பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் எம்மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சரிதான். அரசுகளுக்கிடையிலான போரில் மக்கள் எப்பவுமே பகடைக்காய்கள் தான் என்ற உண்மையை இந்த அபிப்பிராயங்கள் உறுதி செய்கின்றன.
தேர்தலைப் புறக்கணிக்குமாறு புலிகள் கோரியதற்கு அவர்கள் கூறிய காரணம் மகிந்த ராஜபக்ஸவை வெல்ல வைடபது தான என விமர்சிக்கப்படுகையில் மெளனம் காத்தது சம்மதத்தின் அறிகுறியாகத்தான் கருதப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது தமிழ்ச்செல்வன், தாம் பணம் பெறவில்லையென்ற கருத்தை மட்டும் முன் வைத்திருக்கிறார். தேர்தலைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. இதைவிட முக்கியமான இன்னொரு விடயத்தையும் அவர் சொல்லியிருக்கிறார், அதாவது பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுவது உண்மையானால் அது எமது பெயரால் யாராவது பெற்றுக் கொண்டிருக்க வேண்டுமென்பதுதான். அது. இந்த “வேறு யாராவது"என்ற தமிழ்ச் செல்வனின் கத்தி இருபக்கமும் கூரான கத்தி ஒரு புறத்தில் அது ஜனாதிபதி பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டையும், மறுபுறத்தில் புலிகள் பெற்றுக் கொண்டார்கள் என்பதையும் அறுத்து விட்டிருக்கிறது. இது ஜனாதிபதியின் இன்றைய பிரச்சினையில் பாதியைக் குறைத்து விட்டிருக்கிறது.
ஆனால், பாவம் தமிழ்ச்செல்வன் இலங்கை அரசாங்க அமைச்சர்களின் பாராட்டால் தனது வழமையான புன்னகைக்கும் அதிகமாக அவர் சந்தோசப்பட்டுப்
Öff élöBT ClöLCLIÖLT - 6yÖ58_TLT 2OO7
 

புன்னகைக்கலாம். இந்தக் காலம் தாழ்த்திய மறுப்பு அரசியல் ரீதியில் ஆபத்தான மறுப்பு என்பதை அவர் கவனிக்கத் தவறி விட்டார்.
கூடவே அவர் இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார். பாராளுமன்றத்தில் தனது முதற் பேச்சில் தான் புலிகளைப் பார்த்ததேயில்லையென்று பசில் ராஜபக்ச கூற தமிழ்ச்செல்வனோ அவர் வந்து சந்தித்தாரென்றும் தங்களுக்கு ஒரு பிரேரணையைத் தந்தாரென்றும் கூறியிருக்கிறார். அதுவும் தங்களுடைய அரசியற் பிரிவை அல்ல. தங்களுடைய நிர்வாகப் பிரிவையே சந்தித்து பிரேரணையைக் கொடுத்தார் என்றும் வேறு சொல்லியிருக்கிறார். அது என்ன பிரேரணை என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
கூடவே தங்களைச் சந்திக்க ரணிலும் முயன்றார் என்ற போதும் அது கைகூடவில்லையென்ற தகவலையும் அவர் கூறியிருக்கிறார்.
ஆக, இந்தத் தகவல்கள் எவையும் அரசியல் முக்கியத்துவமுடைய தகவல்கள் இல்லையா? இத்தனை காலம் மெளனம் காக்கும் அளவுக்கு இவை அற்ப விடயங்கள் தானா?
தமிழ்ச்செல்வனுக்குத்தாான் தெரியும்
ஆனால் ஒன்று மட்டும் உண்மை, இராஜதந்திரம் வேறு தந்திரோபாயம் வேறு. தந்திரோபாயத்தில் அதிகளவு நம்பிக்கை வைத்தால் அது இராஜதந்திரிகளைக் கூட தன் வழிக்கு இழுத்துச் சென்று விடும். எதற்காக எது நடக்கிறது என்பது தெரியாமற் போய்விடும். ஏற்கெனவே இன்று நடக்கிற யுத்தம் வெறும் யுத்த வெறி காரணமாகத்தான் நடக்கிறது என்று நம்புகிற ஒரு பரம்பரை உருவாகிக் கொண்டிருக்கிறது.
அரசியல் தந்திரோபாயங்களில் நம்பிக்கை வைத்து, அதனால் கிடைக்கின்ற குறுகிய கால லாபங்களை மட்டும் கணக்கிலெடுத்து செயற்படும் அரசியலில் ஈடுபடுபவர்கள் எல்லோரும் நம்புகிற ஒரு விடயம் தான், வழிமுறை எப்படி இருந்த போதும முடிவு அதை நியாயப்படுத்தி விடும் என்பது.
ஆனால் தமிழ்ச் சினிமாவில் மட்டும்தான் அது உண்மையாக காட்டப்படுகிறது. நிஜவாழ்வில் அது முடிவையே தலைகீழாக மாற்றி அமைத்து விடுகிறது.
கண்ணுக்கு முன்னாலேயே இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
சந்திரிகா அம்மையாரின் அரசியல் இதற்குப் பொருத்தமான அண்மைய உதாரணம்.
இதைச் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். C&TairajTij356ITT? O

Page 12
ά3ΛαογΛυδν βνλέού
சுதா
மி இனித உரிமை மீறல்களை ஒரு கலையாகப் பயின்று வரும் இலங்கையில் 1971இல் இருந்தே மனிதர்கள் காண்ாமல் போவது என்பது ஒரு வகையில் சாதாரண sil LETF cili "Ligj SHETEJI பகுதியில் ஜேவிபி யுடன் estil LLL =Liti sol (100 GLs கடத்தப்பட்டு காணாமல் போப் பின்னர் கொள்: செய்யப்பட்டனர்
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த வெவ்வேறு அரசாங்களின் போது வடக்கு கிழக்கு தெற்கு என் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போபுள்ளனர். இது ஒரு சாதாரண விடயமாகவே பல சந்தர்பங்களில் ஆட்சியாளர்களால் கருதப்பட்டது. கன்துEடப்புக்காக விசாரணை ஆEக்குழுக்கள் SKaS K uL LL S kTS K L L S S LaLSAS
LI சந்தர்பங்களில் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்தவர்கள் கூட நியாயப்படுத்தியுள்ளனர்.
138 முதல் 1991 வரையிலான காலப்பகுதியில் தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் மேற்கொண்ட அரசிற்கு எதிரான் எழுச்சியின் போது ஆபிரக்கனக்கான இEஞர்கள் காTாமன் போபுள்ளனர். இடதுசாரி செயற்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள் வழக்கறிஞர்கள் Litl_(r:SlLSITET FallAt LElis இவ்வாறு காணாமல் போய் LTL கண்டுபிடிக்கப்பட்டனர் சிலர் காணாமல் போனவர்களாகவே தொடர்ந்தும் உள்ளனர். 1988-1990 ஆண்டுகளில் வீதியோரங்களிலும் நதிகளிலும் பிணங்களைக் கான்பது சாதாரண காட்சிகளாக இருந்தன.
எழுச்சியில் ஈடுபட் அப்போது ட்சி தேசியக்கட்சியினரு பொறுப்பு வாய்ந்த
LTL
பெண்களும் காண அல்லது படுகொ: செய்யப்பட்டுள்ளன்
25pt=fix = TGIETIITL III:s இளஞர்கள் என் என்று தெரிந்து :ெ ஆம் ஆண்டு ஜூ ஆரம்பிக்கப்பட்ட முன்னணியில் இன
ਪੰ ஜனாதிபதி மஹிந்: LGT3TTGT SH-ELI: சமரவீரவும் அயர இவர்களாலும் ஒரு அEய உருவா, பாதிக்கப்பட்டபேர் வாா நியாயம் கிட் தற்போதும் 138கே
LT அவர்களது பெற்ே தேடப்பட்டுக் கொ இருக்கின்றனர்.
70+:slgi 30:ss தென்னிங்கையி: இளைஞர்கள் கா: மாறி 90களின் நடு தமிழ் இளைஞர்க குறிப்பாக வடக்கி போகும் யுகமாற்ற
95. 8ேஆம் ஆன
தமிழீழ விடுதலை
யாழ் குடாநாட்டே Lissigt Lp Slot, 5, LL
| 2
 

ட ஜேவிபியினரும் பில் இருந்த ஐக்கிய நம் இதற்குப் ELTT:TIT:t
]]
TլԻտյ է:LiliԼ
ዝ÷ኸ|
போன் இந்த
i:T ஆனார்கள் நாள்வதற்கு 1830
லை 15 ஆம் திகதி அன்னையர் Tந்து அன்று ருந்த இன்றைய ராஜபக்சவும் சர் மங்கள் ாது படகிழத்தனர்.
எதிர்ப்பு க்க முடிந்ததே தவிர களுக்கு இந்நாள் LLEdTង ரின் இறுதியில் இளைஞர்கள்
TTTនាំ
IEITÈL
லும்
i áll.JPECT
ாமல் போன யுகம் ப்பகுதிகளிலிருந்து ள் பெருவாரியாக விருந்து காளாமல் ம் ஏற்பட்டது.
டுப் பகுதியில் ப் புலிகளிடமிருந்து படையினர் மிட்ட ரிமை மீறல்கள் பற்றி டிரியாக
islato | Širšiusiųú!
ஆரம்பமாகின. குறிப்பாக காணாமல் போவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.
1996 மார்ச் மாதம் சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கையின் நிலைமையை ஆராய்வதற்கு விஜயம் ஒன்றிE மேற்கொண்டது. இக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் 1995 ஏப்ரல் மாதத்தில் இருந்து பாம் குடா நாட்டில் ஆயிரக்கணக்கானோர் பனடபினால் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கானோர் கொளல செய்யப்பட்டு மற்றும் காணாமல் போயிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
படையினரின் பங்களிப்போடு இலங்கையின் வடக்கு கிழக்கிலும் மற்றும் கொழும்பிலும் 1996ஆம் ஆண்டு பிற்பகுதியில் பல சாEாமல் போயிருப்பதாக அமெரிக்க ராஜாங்க தினேக்காம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பாக பாழ் குடாநாட்டில் 0ே0இற்கும் அதிகமானவர்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் 50இற்கும் மேற்பட்டவர்களும் இக்காலப்பகுதியில் காணாமல் போபுள்ளதாகவும் அவ்வறிக்கை மேலும் சட்டிக்காட்டுகிறது.
17ÕETI LITEETIT LIIGI EITT தென்னிலங்கைEபச் சேர்ந்த சிங்கள் இளைஞர்களும் 80களின் பின்னர் காணாமல் போகும் தமிழ் இளைஞர்களும் பல்வேறுபட்ட அரசியல் புறச்சூழல்களின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களில் எவருமே மீளத் திரும்பி வரவில்:
TfLÉIT GATLIG LELFT – EE3L LITLIT 2CXCIV

Page 13
8க்கிய நாடுகள் சEபயின்
காணாமல் போனோர் தொடர்பாக பணியாற்றும் குழுவினர் இலங்கையின் 549 சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
'காணாமல் போவது” என்பது இல்லாது போவது அல்லது தொலைந்து விடுவது என்று அர்த்தப்படுகின்றது. ஆனால் இலங்கையில் காளாமல் போவது என்பது வெறுமனே இல்லாமல் போவதல்ல அதற்கு யாரோ ஒருவர் பொறுப்பாக இருக்கிறார் காணாமல் (UT31 GuTETI: கூறப்படுபவர்களுக்கு எங்கு என்ன நடந்தது என்று யாரோ ஒருவருக்குத் தெரிந்து இருக்கிறது. ஆனால் அது சட்டத்திற்கு புறம்பாக மனித விழுமியங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இடம் பெறுவதால் வெளித்தெரியாத விடயமாகவே
இருந்து விடுகிறது.
இவ்வருட முதல் கொன் செய்பட்ட பொத்த எண்ணிக் வீதமானவர்கள் த. ਸੰILL LLLL வீதமாகவும் முஸ்: #EEEEEL TEgli EL: இவர்களுள் பெரு
TILLI உள்ளடங்கியுள்ள
பாழ்மாவட்டம் செ கடத்தல்களில் முன் உள்ளது. மொத்தக் சதவீதமும் கானா 45|LTL இம்மாவட்டத்தைச் உள்ளனர் மட்டக்க சதவீதத்தினரும் வ
அச்சத்தில்
याताया। NRF:
III
L। -8LL
2OOA
 

குதியில் மாத்திரம் ட்டவர்களின்
... । ஜெர்கள்
I-IIITara čTälf Frf 31 *ւta.af E8 Te TGT. EL TEUFETELTJG பர்களுக்குள்ளும் III.
|Th:Nii:l- fնիEfaւյլTքն
Hi
LT. ர்களும்
சேர்ந்தவர்களாக TILLTJ 215 வுனியாவில் 213
சத வீதத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். மொத்த கடத்தல் சம்பவங்களில் 17 சத வீதமானோர் கொழும்பில் இருந்தே
கடத்தப்பட்டுள்ளEார்.
அரசியல் கப்பம் பெறல் போன்ற பல காரணங்களிற்காக கடத்தல்களும் காEாமல் போகும் சம்பவங்களும் மலிந்து காணப்படுகின்றன. ஒருவர் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படும் உரிமைக்கு சாவு மணி அடிக்கும் இந்த சம்பவங்களுக்கு பெரும்பாலும் இலக்கத்தகடு இல்லாத வெள்ளை வான்கள் காரனா கர்த்தாக்களாக உள்ளன. இது நாட்டின் வடக்கு கிழக்கு கொழும்பு என்று வேறுபாடின்றி ஒரு பொது இலட்சணமாக உள்ளது.
இந்நிலவரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆசிய மனித
உறையும் கதை!

Page 14
உரிமை ஆணைக்குழுவின் நிறைவேற்று இயக்குனர் பெசில் பெர்னாண்டோ " காணமல் போவது தொடர்பான தற்போதைய நிலைமை ஒரு பயங்கர சூழலை ஏற்படுத்தி நாடு முழுவதிலும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் மாத்திரம் சுமார் 60 பொதுமக்கள் தாம் கடத்தப்பட்டு
சிவில் அமைப்புகள் அரையாண்டு அறி காணாமல் போயிரு குறிப்பிடப்பட்டுள்ள போதல் மற்றும் ம: மீறல் குறித்து கண் கண்காணிப்புக்குழு இறுதிவரை தமக்கு முறைப்பாடுகள் கி. கூறியுள்ளது. அவர் தகவல்களை வெளி ஆனால் இடம்பெறு os)_jsol fojo Q0}off_ | 3
காணாமல் போய்விடுவோம் அல்லது கொலை செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவிடம் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போதும் தினமும் குறைந்த பட்சம் இருவரேனும் பாதுகாப்புத்தேடி ஆணைக்குழுவிடம் வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு அரணாக யாழ் சிறைச்சாலைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது.
தன்மீதான குற்றச்ச சந்தர்ப்பங்களிலும் வருகின்றது. யுத்தம் நாடொன்றில் மனித மீறப்படுவது ஒரு நிகழ்வென்று சில : ஆளும் தரப்பு அ நியாயம் கூறப்படுகி சம்பவங்கள் குறித் ஆனைக்குழுக்கள் உரிமைகளுக்காக மாத்திரமே அரசாங்
 

வெளியிட்டுள்ள க்கையில் 396 பேர் ப்பதாக ாது காணாமல் சித உரிமைகள் காணிக்கும் மக்கள் செப்ரம்பர் மாதம் 153 டைத்துள்ளதாகவும் றில் 147 குறித்த யிட்டுள்ளது. லும் ர்க்கும் போது
இந்த எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு இருக்கலாம் என அவதானிகள் கணிக்கின்றனர்.
நூற்றுக்கணக்கா ଶ୍ରେଣୀରj[i] &ଗt காணாமல் போகும் சம்பவங்கள் உள்நாட்டு மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை மட்டுமின்றி சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. இம்மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் அரசாங்கம், இராணுவம் மற்றும் அதனோடு சேர்ந்து இயங்கும் துணை ஆயுத குழுககள் மது நேரடியாகக் குற்றஞ் சுமத்துகின்றன.
இலங்கை
g9|TFITTÉjj, fò ாட்டை எல்லாச் அடியோடு மறுத்து
இடம் பெறும் உரிமைகள் சாதாரண *ந்தர்ப்பங்களில் மைச்சர்களால் ன்ெறது. குறிப்பிட்ட து விசாரிப்பதற்கு ளயும் மனித அமைச்சையும்
கம்
நிறுவியிருக்கிறது.
காணாமல் போதல் மற்றும் கொலைகள் பற்றி விசாரணை
செய்யும் ஆணைக்குழுவின் தலைவர்
ஓய்வுபெற்ற நீதிபதி மகானாம திலகரத்ன தனது அறிக்கையில் 2006 ஆம் ஆண்டு செப்ரம்பர் 13 ஆம் திகதியிலிருந்து 500 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அதில் பலர் வீடு திரும்பியுள்ளது அவதானிக்கப்படாமல் விடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் “ தற்போது
நாட்டில் பிரகடனப்படுத்தாத யுத்தம்
நிலவுகிறது. கொலைகள் போன்ற சம்பவங்கள் யுத்தம் நிலவும் நாடொன்றில் இவை சாதாரண நிகழ்வுகள்’ எனக் கூறி இன்று நாட்டில் இடம்பெறும் கொலைகளையும் காணாமல் போகும் சம்பவங்களையும் சாதாரண நிகழ்வுகளாக்கியுள்ளார். இவரது இந்தக் கூற்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரது கண்டனத்திற்கு ஆளானது. கூடவே அவ்வாறு வீடு திரும்பியவர்கள் பற்றிய முழுமையான தகவலை தருமாறு மனித உரிமை ஆர்வலர்கள் சவாலும் விடுத்துள்ளனர். எனினும் இதுவரை அதற்கான பதில் எதுவும் வெளியிடப்படவில்லை.
காணாமல் போனவர்கள் தொடர்பாகவும் மனித உரிமைகள் பற்றியும் செயற்படுபவர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் இலங்கையில் நிலவுவதற்கு நடராஜா ரவிராஜின் படுகொலையும் மனோகணேசன் சில காலம் இந்தியாவில் தங்கியிருந்ததுமே சிறந்த உதாரணங்களாகும்.
ஆணைக்குழுக்கள் விசாரணைக் கமிஷன்கள், சர்வதேச அழுத்தங்கள் காணாமல் போகும் சம்பவங்கள் மீது அதிக ஆர்வம் காட்டினாலும் சம்பவங்களில் மாற்றங்கள் இல்லாத நிலை இலங்கையில் தொடர்கிறது. காணாமல் போனவர்களில் ஒருசிலர் கப்பம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையோர் காணாமல் போனவர்களாகவே உள்ளனர். இதுவரை கடத்தட்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் இதுவரை எவரும் சட்டத்தின் முன் குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவில்லை. உயிருக்கு பெறுமதி இல்லாத ஒரு தேசத்தில் கொலைகளும் கடத்தல்களும் காணாமல் போவதும் தொடர் சம்பவங்களாக இடம் பெறுகின்றன.
O
offilost 65UG in It - 6.e58LTLT 2OO7

Page 15
வேலை செய்யுமிடத்தில்,
வேலையிலிருந்து விடுதிரும்பும் போது, வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டை பெற கொழும்புக்கு வந்த நிலையில் என்று பல்வேறு இடங்களில் வைத்து பலபேர் காணாமல் போயுள்ளனர். சிலர் தமது வீடுகளில் இருக்கும் போது 'இனம் தெரியாதோரால்' கொண்டு செல்லப்பட்டவர்கள் மீண்டும் வீடு திரும்பாமலே போயுள்ளனர். ஆனால் தேடுபவர்களின் சோகமும் கதறலும் தேவையும் ஒன்றாகவே இருக்கிறது. காணாமல் போன தமது உறவுகளைத் தேடும் ஒவ்வொரு தாயதும் தந்தையதும் மனைவி பிள்ளைகளதும் சகோதரர்களதும் கண்களில் ஏக்கமும் சோகமும் நிரம்பியுள்ளதோடு எவ்வாறாயினும் தமது உறவுகள் மீண்டும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை மட்டுமே எஞ்சி உள்ளது.
வவுனியாவைச் சேர் யோகராஜன் தன் மூ தேடிக்கொண்டு இரு கணவரும் இரண்டு கடவுச்சீட்டு பெற ே வந்தபோது காணாப
இந்திராணியின் கண இம்மானுவேல் யே கொஸ்பல் மிசனரி ( போதகர். அவர் தன் மகன்களான டேவிட இவர் மிதிவெடி அ ஒன்றில் பணியாற்று ஆகியோருடன் கட பெற்றுக் கொள்வத தாண்டிக்குளத்திலிரு நீர்கொழும்பு கொச் தங்கியிருந்தபோது
ஆம் திகதி காணாட
üfŠb GöGLõLT – 62õ58LT JT 2CO7
 
 

ந்த இந்திராணி }ன்று உறவுகளைத் ஒக்கிறார். இவரது மகன்களும் கொழும்புக்கு ல் போயுள்ளனர்.
கராஜன். தேவாலயத்தின்
இரு 20. டானியல்(22) கற்றும் நிறுவனம் பவர். புெச்சீட்டுகளைப் காக வவுனியா ந்து வந்து சிக்கடையில் DIT TäF DITg54h 2 ல் போயுள்ளனர்.
காணாமல் போன தன் உறவுகளைத்தவிர வேறு ஒருவரும் தன் கண்களின் முன் தெரிவதில்லை என்று கூறும் இந்திராணி காவல் நிலையத்திலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ஏதேனும் வழி கிடைக்குமா எனப் பலதடைவைகள் மக்கள் கண்காணிப்புக்குழு அலுவலகத்திற்கு சென்று வருகிறார். ஆனால் இதுவரையும் காணாமல் போன தன் கணவன் பிள்ளைகள் பற்றி இந்திராணிக்கோ அவர் குடும்பத்திற்கோ எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
யாழ்ப்பாணம் கரவட்டியைச் சேர்ந்த 29 வயதுடைய கனகரத்தினம் முகுந்தனும் கொழும்பில் வைத்தே

Page 16
காணாமல் போபுள்ளார். வடமராட்சி நெல்லியடியில் பொது முகாமைத்துவ உதவி உத்தியோகத்தராக பணியாற்றிய இவர் கொழும்பு வெள்ளவத்தையில் வசிக்கும் தன் மூத்த சகோதரரை பார்ப்பதற்காக வந்து திரும்பி திருகோணமலை செல்வதற்கு பயனச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக மே மாதம் 8 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை ::::: ਸੁ போதே காணாமல் போயுள்ளார்.
"அவரைப்பற்றி எமக்கு எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை' என்பதை மாத்திரமே முகுந்தனின் தந்தை கனகரத்தினம் கூறுவதற்கு அவரிடம் எஞ்சியிருக்கிறது. தன் மகனைத் தேடித்தரும்படி எதிர்கட்சித்தளிவவர் உட்பட பலருக்கு மனு கொடுத்துள்ளதோடு உரிய இடங்களில் புகார் செய்துவிட்டு மகன் கிடைத்து விடுவார் என்ற எதிர்பார்ப்போடு அவர் காத்திருக்கிறார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மட் நியாஸ் 34 கொழும்பு மெசெஞ்சர் வீதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திலிருந்து இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். ஜனவரி 22 ஆம் திகதி நியாஸ் தனது வெளிநாட்டு பணியசு முகவர் அலுவலகத்தில் இருந்த போது அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் அவரை பலவந்தமாகக் கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் அவர் பற்றி எந்தத்தகவலும் அறியாத அவரது தாய் எாறாதி தாஜுதீன் ஜனதிபதியிடமும் சென்று தன் மகன்னத் தேடித்தருமாறு கோரியிருக்கிறார். இவருக்கும் ரேனியவர்கள் போலவே எந்த ஒரு சாதகமான பதிலும் கிடைக்கவில்:
"என்மகன் எங்கே என்று தெரியாது அவரே யாரோ கொண்டு போயிருக்கிறார்கள் அவர் பற்றி எந்தத் தகவலும் எங்களுக்குத் தெரியாது. எள் மகனப் பார்க்க வேண்டும். துரத்தில் வைத்தாவது அவரைக் காட்டுங்கள்' என்பதே எாறாத்தியின் ஒரே வேண்டுகோளாக இருக்கிறது.
மலையக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட அரசியல் ஏற்பாட்டாளர் குஞ்சுப்பிள்: சிவகாந்தன் 34 இரகசிய பொலிசார் எனக் கூறிக்கொண்ட சிலரினால் கடந்த வருடம் ஓகஸ்ட் 23 ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கொழும்பு மெசேஞ்சர் வீதியிலுள்ள அவரது வர்த்தக நிலையத்திலிருந்த
தினத்தன்று அங்கு டேர் இவ்வாறு பு அழைத்துச் சென் தந்தை குஞ்சுப்பி; தெரிவிக்கின்றார். கொட்டாஞ்சே: நிகல்பத்திலும் ரே இடங்களிலும் புக் நிEயிலும் அவ தகவலும் கிடைக் TLT
ਪT போனதற்குப் பின் காரணம் இருப்பத தந்தை உறுதியாக
மத்திய கிழக்கு ந செல்வதற்கு கடவு பெறுவதற்காக மட்டக்களப்பிலிரு வந்த எஸ். ஜோத கொழும்பு கோட்
எவரி 11 ஆம் : LILIT IL FTIT TIT I T.
மட்டக்களப்பிலுள் வீட்டுத் தொலை 12 ஆம் திகதி திெ
ਸੰL பேசியதாக ஜேகத சகோதரி விலாவதி அவர்கள் பேசிய என்பதைத்தவிர ே தனக்குப் புரியவி அவர் தெரிவித்த கொழும்பிற்கு வர் இடங்களில் புகார் தேடிப்பார்த்த புே சகோதரர கன் முடியாது போய்ட் புலம்புகின்றார்.
"Lਸ਼
இல்லை என்று து போக கொழும்பிர் ஆனால் அவர் இ ĈILIITLI GIL "LLIT” , சகோதரனின் நிர் வீவாவதி ஆதங்க
வாழ்க்கையில் தந் மகன், சகோதரன் ஒருவரை இழந்து இவர்கள் தின்மும் உறவுகளைத் தோ TlਸੰT
। வாழ்ந்து கொன்டி தேடல், நம்பிக்கை மட்டுமே இவர்க3 & Tygè5:3). Hij: JJ ga. கொண்டிருக்கின்ற
|

ப்ெபிட்ட 节a呜、
JIFILÍFEELIITTE
Tl
। தன் மகள் பற்றி T. F.T. Ii. TEய ார் செய்துள்ள i பற்றி எந்தத் ສ.
இருக்கின்றது.
Tլr::
الولايا
ானால் அரசியல்
TF நம்புகின்றார்
டொன்றிற்கு |ச்சீட்டைப்
լեք Թ="Աքլնւ
டேபில் வைத்து
"T பேசியை ஜனவரி ாடர்பு கொண்ட ாழியில்
கூறுகின்றார். நில் சிஐடி வேறெதுவும்
前 リD
للت: لا أنت செய்தும் ாதும் தாது
பிடிக்க ட்ெடதாக அவர்
나I - ான் வெளிநாடு ரது வந்தார். இங்கு காணாமல்" என்று தன் ப்ெபற்றி ப்படுகிறார்.
*H. H. & Tsuit, என்று யாரோ நிற்கும்
크 கள் கிடைத்து
நம்பிக்கயில்
என்ற இரண்டு T.
ர்த்திக்
ք:1,
। 8 227

Page 17
அண்மைக்காபேங்களில் காணாமல் போதும் சம்பவங்களின் தன்மையின் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?
கடத்தல்கள் காணாமல் போகும் சம்பவங்களில் பாரிய மாற்றங்கள் இடம் பெற்றுள்ளதாக நான் கூறபாட்டேன் கடத்தல்கள் நிறுத்தப்பட்டு புடத்தல்காரர்கள் மனம் திருந்தி விட்டனர் அல்லது அவற்றின் தத்திரதாரிகள் மனந்திருந்தவிட்டனர் என்று நான் நம்பவில்
கொழும்பு மற்றும் அதன் புற நகரப் பகுதிகளில் மக்கள் கன்காணிப்புக்குழுவின் நேரடி கண்காணிப்பு நடவடிக்கை காரணமாக குற்றவாளிகள் தமது நடவடிக்கைகளைத் தளர்த்தியுள்ளனர் இது ஒரு இடைநிறுத்தம் என்று தான் கூறலாம். ஆனால் வடக்கு கிழக்கில் இவை தினசரி நடந்து கொண்டு நாள் இருக்கின்றன. கடந்த காயங்களில் கடத்தல்களாக இடம்பெற்ற சம்பவங்கள் இன்று யாழ்ப்பானத்தில் படுகொலைகளாக மாறி வருகின்றன.
காணாமல் போனவர்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆனைக்குழு மீது எத்தகைய அபிப்பிராயம் கோEர்டுள்ளிரகள்?
இந்த ஜனாதிபதி ஆனைக்குழு மாத்திரம் அமைக்கப்படவில்லை அரசாங்கத்தின் அமைச்சர் மகிந்த சமரசிங்ஹ தலைமையில் மனித உரிமை அமைச்சு இருக்கின்றது. இந்த அமைச்சிற்கு ஆலோசனை வழங்க அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரமுகர்களைக் கொண்ட குழு உள்ளது அரசின் மனித உரிமை ஆனைக்குழு இருக்கின்றது. மகானாம தினகரத்ன விசாரணைக்குழு உள்ளது குறிப்பிட்ட பதினாறு பாரிய சம்பவங்களை விசாரணை செய்யும்
it'll ಫ್ಲಟಿಸಿ] -1
it. ஓய்வுபெ பகவதி த Կi eլն:յ= ஒன்று இ இவற்றைந்தவிர ஜ:
I ஒன்றினை அமத்
இவற்றின் மூழ்மமா உறவுகள் இழந்து கன்னிரைத் துண்டர் <T&:Tlo୩୫:] :[] gou, தன்டனின் பெற்றுக முடியாது போயுள்ள் உண்மைக் காரணம்
T। செல்வாக்குள்ள டெ இராணுவத்தினர் ஆ. செயற்படும் ஆயுத ஆகியோரே இத்த: படுகொள்கள் பார் மீறல்களில் ஈடுபட்டு அரசாங்கம் மீது நட் வைப்பதென்பது கு நீதிபதியாக செயல் சொல்வதாகவே அ இவ்வாறான ஆ: நம்பிக்கை வைக்க முட்டாள் அல்ப்ே
கானாமன் போனதாக வீடு திரும்பியிருப்பதா திலுகரத்ன ஆனைக் கூறியிருக்கிறது.இவ் பற்றி உங்களிடம் முை எவரேனும் தகவல் தெ
|LTL நீதித்துறைக்கே அக் தேடித்தந்துள்ளார் 4 போனோர் பட்டியE திகதி அடையான் ஆ பொலிஸ் புகார் இல் ஆகியவற்:ற உள்ள் வெளியிட்டுள்ளோம்
L। 2. Tla:LI E:TSIT:T மனித உரினம் ஆன் ஆகியவையும் இவ்
于f卤öf Gö汇á_ü市 ép邑G_m_T 2○○六
 

issai
ண்ணீருடன் விளையாடுவதை ji taliji.
நீக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோகணேசன்
íL店ü5 ற்ற இந்திய நீதிபதி :பயில்
ருக்கிறது. ாதிபதி தமது கொண்ட குழு துள்ளார்.
ED வாழும் மக்களின் கேவோ அதற்குக் ாளிகளிற்கு
கொடுக்கவோ ாது. இதற்கான
இந்த ILLI L- LIT. ரசுடன் இளிளந்து
FlyLL. HIL-5,5)éFET
ய மனித உரிமை T। isiaha, ற்றவாளியிடமே
T; மேயும், எனவே ாக்குழுக்கள் மீது நாள் ஒரு
4 FILLIER LIEU
"Ha LTTE, TEETTLD
الليل LIITTOTEST FLESL5L FJEFFT 1றப்பாடு செய்த
ரிவித்துள்ளனரா?
பமானத்தைத் *Te?AITLEi
ல் பெயர் விபரம் அட்டை இலக்கம்
Fil L Tடக்கி நாங்கள் இன்னமும் FIFA LI L rigTigi, பகம் அரசின் 1ளக்குழு
JITIETET
ਪੰL । இத்தகைய வீடு திரும்பியவர்கள், வெளிநாடு சென்றவர்களின் விபரங்களை இதேமாதிரி பட்டியலிட்டு வெளியிடுமாறு மகானா திலகாத்விைற்கும் அவரது எஜமான்களான் அரசாங்கத்திற்கும் சவால் விடுகிறேன்.
மக்களின் கன்னருடன் விளையாடுவதை இவர்கள் நிறுத்த வேண்டும் காணாமல் போனவர்கள் வீடு திரும்பிவிட்டனர் அல்லது வெளிநாடு சென்று விட்டனர் என்று பொய் கூறுவதே நிறுத்த வேண்டும்
இலங்கையில் 70களிலும் 80களிலும் சிங்கள இளைஞர்கள் தெற்கில் காணாமல் போனார்கள் தற்போது தமிழ் இளைஞர்கள் காணாமல் போவதை சிங்கள தலைமைத்துவங்கள் அனுதும் முறையை நீங்கள் எவ்வாறு கார்ைகிறீர்கள்?
80களில் கூடுதலாக காணாமல் போனவர்கள் ஜேவிபி இயக்கத்தின் இளைஞர்களும் புவதிகளும் அது ஒரு பக்கம் மறுபக்கம் இவ்வாறு
FITex-TTLirici (:LITEIT FIFIFET இளைஞர்கள் பற்றி அன்று குரல் கொடுத்தவர் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று அதே மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தமிழர்கள் காEாமல் போகின்றனர். அதுவும் கடந்த காலங்களில் சிங்களவர்கள் இரவு நேரங்களில் கடத்தப்பட்டது போய் தமிழர்கள் பட்டப்பகவில் அரசின் காவல்சாவடிகள் நிறைந்த கொழும்பிலும் புற நகரப்பகுதிகளிலும் கடத்தப்படுகின்றார்கள். அப்போது பாதிக்கப்பட்ட ஜேவிபியினரும் சரி அல்லது அதற்காக போராட்டம் நடத்திய மஹிந்த ராஜபக்சவின் கட்சியும் சரி இன்று தமிழர்கள் கடத்தப்படுவதற்கு காரணாமாக அல்லது அதனை நியாயப்படுத்துபவர்களாக அல்லது நடக்கும் அநியாயம் கண்டு மெளனித்தவர்களாக உள்ளனர் காரணம் அன்று காணாமல் போனவர்கள் சிங்களவர்கள் இன்று
17

Page 18
காணாமல் போபவர்கள் தமிழர்கள்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக நீங்கள் ஜனாதிபதியுடன் நடத்திய சந்திப்புக்களின் போது அவர் எத்தகைய நிலைப்பட்டினைக் கொண்டிருந்தார்?
ஜனாதிபதியையும் அவரது சகோதர சிரேஷ்ட ஆலோசகரையும் பாதுகாப்பு செயலாளரையும் கடந்த வருட பிற்பகுதியில் பலமுறை சந்தித்துள்ளேன். சட்டம் ஒழுங்கை மதிப்பவன் என்ற முறையில் அரசாங்கத்திற்கும் ஒரு வாய்ப்பை வழங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு சந்தித்தேன். மனித உரிமை மீறல்கள் பற்றி புகார் தெரிவிக்கும் போது அவற்றிற்கு பதிலாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் நடைபெறுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி கவனம் செலுத்துங்கள் என்று சொன்னார்களே தவிர தமது நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் அவலம் பற்றி அவர்கள் பதில் கூறவில்லை.
அதுமட்டுமல்ல யுத்தம் இடம்பெறும் போது இவ்வாறு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவது சதாரணமான விடயம் என்ற பதிலையே இவர்கள் கூறியிருந்தனர். இதனாலயே மக்கள் கண்காணிப்புக்குழு அமைத்து நேரடிப் போராட்டத்தில் குதிக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது.
மக்கள் கண்காணிப்புக்குழுவின் நடவடிக்கைகள் எவ்வாறான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன?
எதிர்வரும் ஒக்ரோபர் 15 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் ஒருவர் இங்கு வருவதை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு எமக்கும் பாரிய பங்குள்ளது.
காணமல் போனவர்களை கண்டு பிடிப்பது, மேலதிக சம்பவங்களை தடுப்பது ஆகிய இரு விடயங்களிலயே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். இதில் முதலாவது தொடர்பாக நாம் கண்காணித்து உலக அரங்கிற்கு கொண்டு சென்றுள்ளோம். காணாமல் போனவர்கள் தொடர்பாக பதில் கூறுவதற்கு அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. எமது நடவடிக்கைகள் காரணமாக புதிய சம்பவங்கள் இடம்பெறுவது குறைந்த பட்சம் கொழும்பு மற்றும் அதன் புற நகர் பகுதிகளிலாவது ஒரு கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.
நான் எப்படி இவ்வளவு அ விளையாட்டி என்னுடைய அந்த நாளில் கிடப்பேன் 6
கடலே தொ( அசைவற்று ! அழுகி நாற்ெ முழுங்கிக் க
"பாடிப் பயன் நீநாவுக்கரச
பேசாமற்கிட நீ கெக்கரிப்ட
என் அவயெ
தலை, கை, முட் புதர்களி எங்கே எறிந்
எவ்வளவு அ
என்னைக்
கல்லோடு க போட்டீர்கே
ஒளி பொருற என்ன செய்
சீனருக்குக் ெ ஒரு சோடி 8
O8.04.2007

2ற்/ேன ரூக்கு
வந்தேன் இதற்குள் ஆழத்திற்குள் நான் ற்குக் கூட இறங்கியதில்லை சுயங்கள் பிய்த்தெறியப்பட்ட
கூட நான் இதற்குள்
ான்று நினைக்கவில்லை
டுவானம் முத்தமிட நீ அழகாய் வெளித்தோன்றுகிறாப்
றெடுமெடுக்கும் என்னை க்கிவிட்ட மகிழ்ச்சியில்
ர்பெறவும், கல் தோணியாகவும் ண் இல்லையே
முண்டமே” து எனக்கு மட்டுமே கேட்கிறது
பங்கள் எங்கே போயின?
கால்கள்
லா, பற்றைக்குள்ளா தீர்கள் அவைகளை?
அழகானது எனது முகம்!
ட்டிக் கடலிலே
T1.
திய எனது அழகிய கண்களை நீர்கள் சகோதரர்களே?
காடுத்தவைகளில் ணர்கள் என்னுடையவைதானா?
சிமோன்தீ
diffStabi i Ga GLOUT - 3258LITLIT 2OO7

Page 19
நாசமறுப்பான்.
கிங் தமிழ் மக்கள் விடுதலைப்
புலிகளின் தலைமை பதவியிலிருந்து கருணா நீக்கப்பட்டார். பிள்ளையானை அக்கட்சியின் மத்திய கமிட்டி தலைவராக நியமித்துள்ளது
ஆங்கிலத் தினசரியொன்று தலைப்புச் செய்தியாக வெளியிட்ட இந்தச் செய்தியில், 80 மில்லியன் ரூபா கட்சிப் பணத்தைக் கையாடியதன் காரணமாகவே அவர் வெளியேற்றப்பட்டாரென்று மத்தியகமிட்டி அறிவித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்ப் பத்திரிகைகள் இந்த விடயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. அதற்குக் காரணங்களும் இல்லாமலில்லை. கருணா குழு என்பது விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து தனியாக இயங்கும் முடிவை எடுத்தபோது அதற்கிருந்த அரசியல் முகம் முழுமையாக அற்றுப் போய் வெற்று ஆயுதக் குழு என்ற பெயரை மட்டுமல்ல அரச படைகளுடன் கூட்டாகச் சேர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படும் ஒரு அணியாக மாறிவிட்டதென்ற அவப் பெயரை விரைவிலேயே அது பெற்றுக் கொண்டு விட்டது. கூடவே கொழும்பிலும், சுற்றுப் பிரதேசங்களிலும் பரவலாக நடந்த ஆட்கடத்தல், கப்பம் வாங்கல் போன்ற நிகழ்வுகளுக்கு கருணா அணியே காரணம் என்று சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் வெளிப்படையாகவே எழுதத் தொடங்கியிருந்தன. அதுமட்டுமல்லாமல் இந்தக் கடத்தல் கப்பம் வாங்கல் நிகழ்வுகளுக்கு அரச மற்றும் படையினரின் உயர் மட்டங்களில் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள்
வெளியாகிருந்தன. பத்திரிகைகளைப் ெ இந்த விடயம் ஒன் விடயமல்ல என்று
தோன்றியிருக்கலாம்
ஆனால் உண்மை
வெளியிலே சொல்: முடியாவிட்டாலும்
தொடர்பான அச்ச{ முக்கிய காரணம்தா அந்தளவுக்கு அச்8 அணியாக உருப்டெ
கருணா அணி இன் அணியாகப் பரிணL பணம் ஒரு காரண கூறப்படுகிறது. இல் அணி பிரிந்தபோது முக்கியமான காரண கூறப்பட்டது. பணச் தொடர்பான விசார கேட்டதற்கு அஞ்சி விலகினார் என்பது குற்றச்சாட்டாக இரு பிள்ளையானைத் த கொண்ட மத்திய க மீது வைக்கப்பட்டி கையாடல் குற்றச்ச
Ö(bls shlis|ss) &Ödipúslök!g எந்தளவிற்கு 2 கூறுவதற்கு வா வருடங்களுக்கு மே6
6
gfābi TTā 2OO/
 
 

மக்கள் முன்னுள்ள கேள்வி இது
ஆகவே தமிழ்ப் பாறுத்தவரை றும் முக்கியமான அவைக்குத்
).
அது மட்டுமல்ல. R} கருணா அணி மும் இதற்கு ஒரு ன். கருணா அணி மூட்டும் ஒரு பற்றிருந்தது.
ாறு பிள்ளையான் மித்தமைக்கு TԼԸT&ä, வாறுதான் கருணா
பணம் ஒரு TLOI55,
கணக்கு விவரம் ணைக்கு வருமாறு யே கருணா புலிகள் தரப்பின் ந்தது. இன்றும் (ബTT88 மிட்டியால் கருணா ருப்பதும் பணம்
--انC_'!'
இன்று சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் கருணா அணியின் வெற்றிக்கெல்லாம் காரணமாக இருந்தது பிள்ளையானே என்று சித்திரிக்க முயல்கின்றன. இலங்கை அரசு தரப்பில் கருனாவையும். பிள்ளையானையும் இணைத்து வைக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் பத்திரிகைகள் கூறுகின்றன. சிங்கள மக்கள் மத்தியில் கருணா அணியைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அணிக்குச் சவால் விடக் கூடிய ஒரு மாற்று அணியாக உருவாக்கி விடுவதில் நிலவும் அக்கறை ஒன்றும் புதியதல்ல. இலங்கையில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் அரசியலைக் கேள்விக்குள்ளாக்காத ஒரு ஆயுதமேந்திய அணி தமிழ்த் தரப்பிலிருந்து பலமாக உருவாகி வருமானால் அது தமக்கு லாபம் என்று கருதும் சிங்கள பேரினவாதக் கருத்தியலின் வெளிப்பாடுதான் இந்த முயற்சிகள். இதற்கு எல்லாக் காலங்களிலும், எல்லா மட்டங்களிலும் வரலாற்று ரீதியாக முயற்சிகள் - தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. கிழக்கையும், முஸ்லிம் மக்களையும் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்த டிஎஸ்சேனநாயக்க காலத்திலிருந்து
பபோது அவர் கிழக்கின் அரசியல் பற்றியும் அமைப்புக்கு அதில் இருந்த பும் பற்றிக் கூறிக் கொண்டே வெளியேறினார். கருணா கூறியவற்றில் ண்மையிருந்தது என்பது வேறுவிடயம். ஆனால், இந்தக் கருத்தைக் ப்பான ஒரு அரசியல் நிலைமை அங்கு நிலவுவதனை அதுவும் ஐம்பது ாக நிலவுவதை தமிழரசியற் தரப்புப் புறக்கணித்து வந்திருக்கிறது என்பது ந்த அரசியலின் பலவீனம் என்பதை மறுப்பதற்கில்லை.

Page 20
இன்றுவரையான எல்லா ஆட்சியாளர்களும் முயன்று வந்திருக்கின்றனர். இந்த முயற்சியில் அவர்கள் முற்றாகப் படுதோல்வி அடைந்ததாகச் சொல்லவும் முடியாது. இது தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியென்ற ஆரம்பகால அரசியற் கட்சிகளிலும் பின்னர் ஆயுதமேந்திய அரசியல் இயக்கங்களிலுமென்று தொடர்கிறது. இந்தத் தொடர்ச்சியின் பின்னணிகள் எல்லாமே ஒரே விதமாகவே இருந்து வந்திருக்கின்றன. இன்றுவரை இலங்கை அரசாங்கமும் சரி. தமிழர் தரப்பு அரசியலும் சரி இந்த வரலாற்று நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை. இலங்கை அரசானாலும் சரி தமிழ் தரப்பு அரசிலாலும் சரி தத்தமது கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அண்மையில் கருணா அளித்த பேட்டியொன்றில் ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வு காண முடியுமென்று தெரிவித்திருந்தமை, இந்த மாறாத வரலாற்று நிகழ்வுக்கு ஒரு சான்று
தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகளை முன் வைத்து குரலெழுப்பிப் போராடிய தமிழரசுக் கட்சி முதல் இன்றைய தமிழீழ விடுதலைப் புலிகள் வரை யாருமே கணக்கெடுக்காத ஒரு விடயம்தான் எப்படி ஒரு பேரினவாத அரசாங்கத்தால் கிழக்கிலும். முஸ்லிம்கள் மத்தியிலும் இத்தகைய ஒரு செயலை அரை நுாற்றாண்டுகட்கு மேலாக தொடர்ச்சியாகச் செய்ய முடிகிறது என்பது கணக்கெடுக்காத விடயம் என்பதை விட இந்தச் சிக்கலைக் கையாள்வதில் அவர்களுக்கு அக்கறை இருக்கவிலலை என்றே சொல்ல வேண்டும். கல்குடா தேவநாயகம் முதல். நேற்றைய கருணா வரையான இந்தப் போக்கை தமிழ் அரசியல் இனங்கண்டு கொண்டதெல்லாம். அந்தந்தத் தனி நபர்களின் குறைபாடுகளாகவே. அவற்றுக்கு அடிநாதமாக இருக்கும் ஒரு அரசியலை அவர்கள் இனங்கண்டு கொள்ளவில்லை. கருணா வெளியேறியபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ கருத்து, அது ஒரு தனிப்பட்ட
கருணாவின் முடிவு என்பது மட்டுமே.
ஆனால் கருணா வெளியேறியபோது அவர் கிழக்கின் அரசியல் பற்றியும், அமைப்புக்கு அதில் இருந்த அக்கறையீனத்தையும் பற்றிக் கூறிக் கொண்டே வெளியேறினார். கருணா கூறியவற்றில் எந்தளவிற்கு உண்மையிருந்தது என்பது வேறுவிடயம். ஆனால், இந்தக்
கருத்தைக் கூறுவத ஒரு அரசியல் நிை நிலவுவதனை அது வருடங்களுக்கு ே தமிழரசியற் தரப்பு வந்திருக்கிறது என் அரசியலின் பலவீ மறுப்பதற்கில்லை.
பிரிந்து போன அ சந்தர்ப்பங்களிலும், கொண்டிருந்த தமி நேரெதிரான அரசி வைக்கவும். நேரடி சார்பு அரசியலைட் பிரதிநிதித்துவப்படு செய்தார்கள் என்ப கூடிய ஒரு விடய
எதிர்த்தரப்பு, இத்த ஏற்படுத்த முடியும நிலை நிலவுகிறது
யதார்த்தத்தைப் பு அதைக் கையாள்( அரசியற் செயற்ப கொள்ளாதவரை ( தொடரத்தான் செ வெறும் தனிநபர் முடிவுக்கு வருவத் அபாயமென்னவெ ஒரு நிலைமைக்க கிழக்கை என்றெல் வைத்திருப்பதுதா?
கருணா அணியெ தனிநபர் அணியல் சேர்ந்து ஐநூறுக்கு போராளிகள் வெ அவரது அரசியை அன்று அரசியல்
கிழக்கில் இருந்தது கருணா அணியிட வெளிப்படுத்துவத்
2O
 

ற்கு வாய்ப்பான லமை அங்கு வும் ஐம்பது மலாக நிலவுவதை
புறக்கணித்து பது அந்த னம எனபதை
பினத்துச்
பிரிந்தவர்கள் ழர் அரசியலுக்கு பலை முன பாகவே அரச
த்தவும் து புறக்கணிக்கக் .{6 ژان نتیبی (t
கைய குழப்பத்தை ான ஒரு அரசியல் என்ற
ரிந்து கொண்டு பதற்கான முறையில் ட்டை வகுத்துக் இந்த நிலைமைகள் ப்யும். இதை செயற்பாடு என்று ல் உள்ள :ன்றால், அத்தகைய ன விளைநிலமாக ாறைக்குமாக விட்டு 町。
ன்பது ஒரு வெறும் ல. அவருடன்
மேற்பட்ட ரியேறினார்கள். ல அங்கீகரிக்க பின்புலமும் 1. ஆனால், பிரிந்த ம் முரண்பாடுகளை ல் இருந்த ஆர்வம்
அதைத் தீர்த்துக் கொள்வதற்கான அரசியலை அடையாளம் காண்பதில் இருக்கவில்லை. ஒரு அரசியல் இயக்கமாகப் பரிணமிப்பதற்கு வெறும் முரண்பாடுகள் மட்டும் போதுமானதென்று அந்த அணி நம்பியது. ஆனால் விரைவிலேயே அந்த முரண்பாடுகளை அடிப்படையாக வைத்து ஒரு அரசியற் கட்சியாகச் செயற்பட முடியாதென்ற நிலைக்கு அவர்கள் வந்தபோது, இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதைத் தவிர வேறு வழி அவர்களுக்குத் தோன்றவில்லை.
ஆனால் இந்த இணைவு, வெறும் இராணுவ அணியைப் பாதுகாப்பதற்கான ஒன்றாகச் சுருங்கி விட்டது. பேசிய அரசியல் பாதுகாப்புப் பிரச்சினையின் முன்னால் முக்கியமற்ற ஒன்றாகப் போய்விட்டது.
ಭಣಿ
அதாவது அந்தக் கிழக்கிலங்கையின் பாதுகாப்பும் தமிழ் ஈழமும் என்ற அரசியலை பாதுகாப்புக்காக அவர்கள் கைவிட வேண்டி வந்தது. கைவிடுவது மட்டுமல்ல, அதற்கு எதிராகச் செயற்படுவது என்ற மட்டத்திற்கு அது அவர்களைத் தள்ளி விட்டது. வடக்குக் கிழக்குப் பிரிப்பும், ஒற்றையாட்சியும் நியாயமானவை என கருதும் அளவுக்கு கருணாவின் அரசியல் வீழ்ச்சியடைந்தது. அரசியல் ரீதியான சரணாகதி நிலையை அவள் அடைந்தபின், அவரது இராணுவ அணிக்கு இருக்கும் ஒரேயொரு குறிக்கோள், இலங்கை அரசின் அரசியலுக்காக யுத்தம் புரிவதைத்தவிர வேறில்லை.
இந்த நிலையில் சமகால இராணுவச் செயற்பாடுகளில் நேரடிப் பங்களிப்பைச் செலுத்துவது கருணா
ffaf OTTā 2OO7

Page 21
அல்ல, பிள்ளையானே என்பதால் கருணாவின் முக்கியத்துவம் அங்கு இயல்பாகவே அற்றுப் போய் விடுகிறது. கருணா, அணிக்கான ஒரு 'அரசியல் இருக்கும் நிலையில் அவரை வைத்திருப்பது அந்த அணிக்கு அவசியமாக இருந்திருக்கக் கூடும். ஆனால் அப்படி இருப்பதானால், அந்த அணிக்கு என்று தனித்துவமான அரசியல் கருத்துக்கள். நோக்கங்கள் இருந்திருக்க வேண்டும். தனது அரசியலை முழுக்க முழுக்க தென்னிலங்கை அரசியலுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்ட பின், கருணாவின் இருப்பிற்கு வேறெந்த தர்க்க ரீதியான அர்த்தமும் இல்லாமற் போய்விட்டது. களத்தில் இல்லாத கருணாவைவிட களத்தில் நிற்கும் பிள்ளையான் பதவிக்கு வருவது தர்க்க பூர்வமானதே என்பது இந்த நிலமையின் நடைமுறை சார்ந்த முடிவுதான் என்பதில் ஐயமில்லை.
இதுதான் கருணா வெளியேற்றப்படுவதற்கான அடிப்படையை உருவாக்கித் தந்திருந்தது. பணம் என்பது வெறுமனே ஒரு நிமித்த காரணம் மட்டுமே. தவிரவும் பணத்தை கையாளும் அதிகாரம் களத்தில் நிற்பவரிடம் இருக்க வேண்டுமென்று நினைப்பதும் தர்க்கத்தின் பாற்பட்டதே. 80 மில்லியன் ரூபா பணத்திற்காக வெளியேற்றப்படும் அளவிற்கு கருணாவின் நிலை இருப்பதென்பது, தென்னிலங்கைட் பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் முக்கியமானதொன்றாக இருக்கலாம். ஆனால் அதுவொரு முக்கியமான விடயமாகக் கருனாவின் கட்சிக்கு இருந்திருக்க முடியாது. கருணா நேரடியாக களத்தில் தலைவராக இருக்கும் போதே அவரது கட்சி அவர் பணத்தை கையாண்ட விதம் பற்றி கணக்கு வைத்திருந்ததாகக் கூறமுடியாது. கையாளலுக்கும் கையாடலுக்கும் இடையில் உள்ள வேறுபாடு ஒரே ஒரு எழுத்துமாற்றத்தால் தான் வருகிறது. அந்த ஒற்றை எழுத்து உண்மையில் தலைமை மீதான நம்பிக்கையின் குறியீடு. களத்தில் இல்லாத கருணாவால் தலைமையிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் வழங்க முடியாது. ஒரு அரசியல் தலைமையால் தான் அதை வழங்க முடியும். தவிர்க்க முடியாமல் கட்சியின் நம்பிக்கையை பிள்ளையானிடம் மாற்றியிருக்கிறது. அவர்கள் இன்று கொண்டிருக்கும் அரசியலுக்கு இது அவசியமானதும் கூட. எனவே கையாடல் என்பது ஒரு நிமித்த காரணம் மட்டுமே.
இன்று பிள்ளையான் தலைமையிலான அணி இலங்கை அரசாங்கத்தின்
படைகளுடன் சே கிழக்கில் செயற்ப( புலிகளின் கையில் விடுவிக்கப்பட்ட L பிரகடனப்படுத்தப் அவர்கள் இலங்ை முகாம்களுடன் ே இருக்கின்றார்கள். இலங்கையில் அதி காலத்தில் அதனுட இயங்கிய இயக்க போல, இவர்களும் செயற்படுகின்றனர் உறுப்பினர்கள் பே கருணா அணியும் கொண்டுள்ளது.
ஆனால் நாட்டிலுள்ள flyggul Sigium. பற்றியும் GUíð Gð எந்த அக்கறையும் இ
புலிகள் ஆயுதங்களை ĜÈGOrĥJED5 ĝiJfLub 5 |
hüsli Stjastish CUEVE IT -- LATEDGITUUT
LUT5ga 669 。 வேறென்ன நடந்து கூறுகிறவர்கள் கருதுகி இது நடக்கும் என்று 8 எந்த உத்தரவாதமும்! கடைசியாக நடந்த அ8
முடிவுகளும் அதன்
அறிந்தவர்கள் எர் உத்தரவாதப்
8:
இதிலேயுள்ள முக் என்னவென்றால், தி புலிகளின் எதிர்ப்பு வெளியேறி தற்பா
இலங்கை அரசாங்
கொள்ள வேண்டிய என்று கூறுகின்ற அ அமைப்புக்களும்.
தனித்துவத்தை மு( அரசாங்க அரசிய6 அரசியலாக ஏற்றுச் விட்டன என்பது த மாற்றான எந்த அ கொண்டிருந்த கார அவர்களது எதிர்ப் வேண்டி இருந்தத
labi TTā 2CO7
 
 
 

ந்து நின்று கிறது. விடுதலைப் ருந்து ரதேசமாக பட்ட கிழக்கில், 5 இராணுவ எந்து 2. G 5.61 காரம் செலுத்திய ன் கூட்டாக இராணுவத்தினரைப் அதே முறையில் ஈ.பி.டி.பி ல இப்போது ஒன்று சேர்ந்து
இன்றைய நிலைக்குக் விடயங்கள் எவற்றைப் TõbU6Fö6 (UTööb ப்பதாக தெரியவில்லை. க் கீழே போட்டுவிட்டு IEU DL55 fil66IFr667 HIllull fl:IIũ : அணியைப் போல் ஒரு BGJITÖÖ STETTUAng GÎL பிடுமென்று இப்படிக் றார்கள்? வேறு விதமாக முத்துச் சொல்வதற்கான வர்களிடமும் இல்லை மனத்துக்கட்சிமாநாட்டு bDGTGLb STEREGIRip த நம்பிக்கையுடன் } jöEPUBLIQUID?
கியமான விடயம் மிழீழ விடுதலைப் 5 5TUGoi p|T8, துகாப்புக்காக $த்துடன் சேர்ந்து
நிலை ஏற்பட்டது அனைத்து இங்கு தமது ழமையாக இழந்து லயே தமது கொண்டு ான். புலிகளுக்கு சியலைக்
புக்கு உள்ளாக 35
கூறப்படுகிறதோ, எந்த அரசியலுக்காகச் செயற்பட புலிகள் அனுமதிக்காததால் இலங்கை அரசின் பாதுகாப்புக் கோரப்பட்டதோ, அந்த அரசியல் இப்போதெல்லாம் இவர்களிடம் இல்லை என்பதுதான், இந்த அனைத்து அமைப்புக்களதும் நிலை.
இந்த நிலை, இன்று நேற்றல்ல. கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாகத் தொடர்கின்றது.
ஆக, இலங்கை அரசாங்கங்களோ தமிழ்த் தரப்பு அரசியலோ மாற்று அரசியலை முன் வைத்து இயங்கிய அமைப்புக்களோ எவையும் கடந்த காலம் முழுவதுமாகத் தொடரும் இந்த வரலாற்றை புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை!
இது இலங்கையின் அரசியலில் ஏற்படுத்தியுள்ள மாற்றம் என்னவென்றால், என்றென்றைக்கும் முடிவுறாத ஒரு அராஜக அரசியலை நாடு முழுவதும் உருவாக்கி விட்டிருப்பதுதான். ஆட்சியிலிருக்கும் அரசாங்கம சடடததையும ஒழுங்கையும் பேணுவதற்கான நிர்வாகக் கருவியாக இயங்கவில்லை. சட்டத்தையும். ஒழுங்கையும் குலைப்பவர்களை வளர்ப்பதன் மூலமாக கும்பல் ஆட்சியை மேற்கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளை, அதிகார துஸ்பிரயோகம், ஊழல் என்று “சட்டமும் ஒழுங்கும்” என்ற அரசியல் கோட்பாட்டுக்கு எதிராக என்னென்ன விடயங்கள் எல்லாம் இருக்கின்றனவோ அவையெல்லாம் இன்றைய அரசியலின் சட்டங்களும் ஒழுங்கும் ஆகிவிட்டன.
வடக்குக் கிழக்கில் யுத்தத்தை முழுமையாக வெற்றிபெறச் செய்து, புலிகளை முழுமையாக இராணுவ ரீதியாக ஒழித்துவிட முடியுமென்றும் அப்படிச் செய்து விட்டால், நாட்டிலே பிரச்சினையே இல்லாமல் போய் விடும் என்றும் கிளிப்பிள்ளை மாதிரிச் சொல்லியபடியே தொடர்ந்து அரசாங்கம் யுத்தத்தில் ஈடுபடுகிறது. மனித உரிமை மீறல்கள் குறித்த உலக சமூகத்தின் குற்றச் சாட்டுக்களைப் புறமொதுக்கிவிட்டு, தாம் சமாதானத்திற்காகவே இருக்கிறோம் என்று அறிக்கை மீது அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறது அது. தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை விட்டு விட்டால் நாட்டில் நிலைமை சுமுகமாகிவிடுமென்றும் அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சமாதானப் பேச்சுக்கு வரவேண்டுமென்றும் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகின்றன. தமிழ் தரப்பில் இருந்தும் இத்தகைய
2

Page 22
கோரிக்கைகள் எழுகின்றன.
ஆனால் நாட்டிலுள்ள இன்றைய நிலைக்குக் காரணமான அடிப்படை
விடயங்கள் எவற்றைப் பற்றியும் இப்படிச் சொல்பவர்கள் யாருக்கும் எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை. புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, இலங்கை அரசிடம் சரணடைந்து விடுவார்கள் என்றால் இன்னொரு ஈ.பி.டி.பி. இன்னொரு கருணா - பிள்ளையான் அணியைப் போல், ஒரு பிரபாகரன் அணி உருவாகும் என்பதை விட வேறென்ன நடந்துவிடுமென்று இப்படிக் கூறுகிறவர்கள் கருதுகிறார்கள்? வேறு விதமாக இது நடக்கும் என்று அடித்துச் சொல்வதற்கான எந்த உத்தரவாதமும் எவர்களிடமும் இல்லை. கடைசியாக நடந்த அனைத்துக்கட்சி மாநாட்டு முடிவுகளும் அதன் விளைவும் என்னவென்று அறிந்தவர்கள் எந்த நம்பிக்கையுடன் உத்தரவாதம் தரமுடியும்?
மொத்தத்தில் நாட்டில் பொருளாதார வீழ்ச்சியும், வறுமையும், நோயும் தான் வளர்ந்து கொண்டிருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து இங்கு வருகின்ற தொண்டர் அமைப்புக்கள் சாகக் கிடக்கிறவருக்குப் பணிவிடை
செய்வது போல் நோ தெரியாமல் செத்துப் போக உதவிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்புக்கள் எவையும் சாவை நிறுத்தி நோயாளர்களை நிமிர்த்திவிட முயல்வதில்லை. அது அவர்கள் கடமையும் அல்ல.
பேச்சுவார்த்தையை 50
இந்த இணைவு வெ I ji L
அதாவது இந்: பாதுகாப்புக்காக அவ செயற்படுவது என்ற பு gÖEDLAETLf வீழ்ச்சியடைந்தது. இராணுவ அணிக்கு
வருடங்களுக்கு பே தோல்விக்கு மேல் எமது நாடு. இன்றுெ முறையில் ஏதாவது வேண்டுமென்று சிர் முயன்றதில்லை. டே பேச்சுவார்த்தை என நிலையில் இருந்து அந்த விடயத்தில் எவ்வளவோ முன்ே அவர்கள் ஒரு அங் நகரவில்லை.
விளைவு நாட்டின்
அழிகின்றது. இயற் நாசமாகிக் கொண்டி
உற்பத்தி வீழ்ச்சிய கொண்டிருக்கிறது. தமது நலனுக்காக முறையிலும் எமது சுரண்டிக் கொண்டி
-விற்பனை, கடன் 6
வளங்களை இதற்க நோக்குடன் இரகசி ஒப்பந்தங்களைச் ே
22
 
 
 
 
 
 

றும் இராணுவ அணியைப் பாதுகாப்பதற்கான ஒன்றாகச் சுருங்கி விட்டது. காப்புப் பிரச்சினையின் முன்னால் முக்கியமற்ற ஒன்றாகப் போய்விட்டது. க் கிழக்கிலங்கையின் பாதுகாப்பும் தமிழ் ஈழமும் என்ற அரசியலை கள் கைவிட வேண்டி வந்தது கைவிடுவது மட்டுமல்ல, அதற்கு எதிராகச்
ட்டத்திற்கு அது அவர்களைத் தள்ளி விட்டது. வடக்குக் கிழக்குப் பிரிப்பும் Lb jLTLDITSTSD6) GTAT öCljb éHGTSlötő 5C58ITSlki élyfLG) s
அரசியல் ரீதியான சரணாகதி நிலையை அவர் அடைந்தபின், அவரது இருக்கும் ஒரேயொரு குறிக்கோள் இலங்கை அரசின் அரசியலுக்காக
யுத்தம் புரிவதைத்தவிர வேறில்லை
翻
லாக நடத்தி அவர்கள் இயங்குகிறார்கள். புதிய தோல்வி கண்ட தலைமுறை வன்மமும், விரக்தியும், பரை பேசுகின்ற மனித விரோத இயல்பும் கொண்ட
மாற்றம் ஒன்றாக வளர்ந்து வருகிறது.
திக்க
பரம் பேசுவதே இந்தநிலையில், எரிகிற வீட்டில் *ற கருத்து பிடுங்குவது லாபம் என்ற நோக்குடன் - உலகம் இன்று அரசியல்வாதிகள் செயற்பட்டு இருந்து வருகிறார்கள். அரச சொத்து மக்கள் னேறிவிட்டது - சொத்து தனிநபர் சொத்து என்ற குலம் கூட வேறுபாடின்றி அவற்றை அபகரித்துத்
தமது தனிப்பட்ட சொத்தைப் பெருக்கும் நிலையில் யுத்த
மனிதவளம் தந்திரத்துடன்’ அவர்கள் ്ക வளம இயங்குகிறார்கள். ருக்கின்றது.
ஆக, இந்த நாட்டில் என்னதான் நடக்க முடியும், நம்பிக்கை ஊட்டுவதாக?
பொய்த் தகவல்களையும் பிரச்சாரங்களையும் மேற்கொள்வதன் மூலமாக யுத்தத்தில் முன்னேறுவதாகவும், நாட்டில் பொருளாதாரம் வளர்வதாகவும் (எல்லோரிடமும் செல்போன் இருக்கிறதே) காட்டிக் கொள்வதை எத்தனை நாள் நம்புவது? இந்த ஆட்சியைத் துாக்கி வீசி, இன்னொரு ஆட்சியை உருவாக்குவதால் மாற்றம் உருவாகிவிடும் என்று எத்தனை தடவை நம்பிக் கெடுவது?
இது இன்று எம் மக்கள் முன்னுள்ள கேள்வி
இலங்கை அரசாங்கம் மன்னார் யுத்தத்தை சுட்டிக் காட்டுகிறது. சிங்கள மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வரப்போகும் மாவீரர் தின
உரைபற்றியும் தனிநாட்டுப் பிரகடனம் டைநது பற்றியும் தமிழ் ஊடகங்கள் எழுதும்
உலகநாடுகள் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு எலலாவதமான நம்பிக்கை ஊட்ட முனைகின்றன.
i fУči, č. 68 ){si i 3.
ருக்கின்றன. ஆயுத மனச்சாட்சியுள்ள
சிவகுதல் நடி? அரசியல்வாதிகளுக்கும், ாகச் சூறையாடும் புத்திஜீவிகளுக்கும் இது சமர்ப்பணம் til
செய்தல் என்று O
G[flfebs! n||||Tö 2CX)7

Page 23
ஜே.எஸ்.திசநாயகம்
செப்டம்பர் முற்பகுதியில் ஜனாதிபதி ஆலோசகள் பசில் ராஜபக்ஸ், அவரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ் மற்றும் அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும் ஜனாதிபதி செயலாளருமான லலித் வீரதுங்க ஆகியோர் மூன்று சிரேஸ்ட உயரதிகாரிகள் சகிதம் இந்தியா சென்று அங்கு இந்திய உயரதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக்குழுவினர் இலங்கை திரும்பியதும், இந்திய இலங்கை அதிகாரிகளை உள்ளடக்கியதாக ஒரு "உயர்மட்ட ரீதியிலான குழு"வொன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது.
பந்தாட!
இலங்கை நாடுகளு நிலவிவரும் நெரு அயலுறவுகளின் ட் இத்தகையதான சந் பரிவர்த்தனையும் ? இடம்பெற்று வரும் நடவடிக்கையேயா காட்டியிருந்தார். (பி செப் - 2007
உயர்மட்டக் குழு இவ்வாறாக பிசுபிச பகுதியில் இந்திய இல் ஊடகவியலா? பட்வார். ஜனாதிபதி பின்வருமாறு கூறி எழுதியுள்ளார், "பா ஆகியவற்றிடமிருந் தொடர்ந்தும் ஆயு; கொள்வனவு செய்
"இந்த உயர்மட்டக்குழு உருவாக்கப்பட்டிருப்பது இலங்கைத் துாதுக் குழுவினர் புதுடில்லியில் இந்தியக் குழுவினருடன் நடாத்திய பேச்சு வார்த்தையின் பலாபலனாகும்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட இந்தப் பேச்சுவார்த்தை குறித்து எவ்வாறாக அர்த்தப்படுத்திக் கொள்ளப்பட்ட போதிலும், மிகுந்த விரைவாகப் புதுடில்லியிடமிருந்து மறுப்பறிக்கையொன்று வெளியிடப்பட்டது. இந்திய அரசாங்கத்தின் சார்பில் அதன் பேச்சாளர் நவ்ரேஜ் சர்னா இந்திய -
வந்தாலும், இந்திய பாதுகாப்புக்கு அச் கூடிய வண்கயில், நடவடிக்கைகளுக் எச்சக்திக்கும் இலா பயன்படுத்த ஒருே அனுமதியளிக்கப் தொடர்ந்தும், அவ போகிறார் "முன்ெ இல்லாத வகையி உதவிகளைப் பெற் போதிலும் எங்கள உறவு எப்போதும் இந்தியாவுடன்தான் 2007)
அரசாங்கத்தின் உ
galī 60 - 63ā58 L 2CO7
 
 

பரும் இலங்கையின் சமாதானம்
க்கிடையே
58;{ {}|f &: ரதிபலிப்பாக திப்புகளும் upamupu T5
?(th குமெனச் சுட்டிக் 1.பி.சி - சிங்கள 07
விவகாரம் த்த இதே காலப் இணையம் ANS ார் இந்திரஜித்
மகிந்த ராஜபக்ஸ் பதாக கிஸ்தான். சீனா }து கொழும்பு
fÈ EF GANGSTE
து கொண்டு
T66&T சுறுத்தல் நேரக்
நானதொரு தளமாக jᏋᏈᏂᎦᏋᏋᏛᏂᎥᎥ ;t ;
பாதும் போவதில்லை."
கூறிக் கொண்டு எாரு போதும் t) நாடு சர்வதேச று வருகின்ற து மிக விசேடமான
." (IANS – 3 Qg L'
வீட்டைச் சேர்ந்த
மூன்று முக்கியஸ்தர்கள் இந்தியாவிலிருந்து திரும்பியவுடன் உயர்மட்டக் குழு உருவாக்கத்தை இந்த விதமாக பெரிதாக ஏன் மிகைப்படுத்தியும், அதீதப்படுத்தியும் பிரசித்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே எவருக்கும் எழக் கூடியதொரு கேள்வியாகும். எனவே இந்த அறிக்கையினை எத்தகைய அறிவுறுத்தலுமின்றி. தாமாகவே முன்வந்து ஜனாதிபதி செயலகம் தான் வெளியிட்டது என்பதை எவரும் ஒருபோதும் நம்பப் போவதில்லை. இச் செய்தி உடனடியாகவே இந்தியாவால் மறுக்கப்பட்டதற்கான பின்னணியினையும் கூர்ந்து நோக்க வேண்டும் சீனாவிடமும், பாகிஸ்தானிடமுமிருந்து இலங்கையின் ஆயுதக் கொள்வனவையிட்டு, இந்தியா கவலைப்பட வேண்டிய
தேவையெதுவுமில்லை என்பதனை வலியுறுத்தி உத்தரவாதப்படுத்த வேண்டிய வில்லங்கமானதொரு நிலை ஜனாதிபதி ராஜபக்ஸ்விற்கு ஏன் ஏற்பட்டது?
பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுடனான உறவு ஆயுதக் கொள்வனவை மாத்திரமே மையப்படுத்தியதொன்றாகவும், அதுகூட தமிழ் நாட்டின் கொந்தளிப்பான உணர்வு நிலை காரணமாக, இந்தியா தற்பாதுகாப்புக்கான ஆயுதங்களையேயன்றி வேறு எந்தவித ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்ய விரும்பாததொரு
25

Page 24
பலோசிஸ்தான் மாநிலத்திலுள்ள
ஹவ்டார் விளங்குகிறது. ஹவ்டார் பாரசீக வளைகுடாவுக்கும் ஹோர்மஸ்
நீரிணைக்குமிடையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. இந்த
நீர்க்கால்வாய் ஊடாகவே உலகின் பெரும் பகுதியான எண்ணெய் வளம்
விநியோகம் செய்வ: மார்க்கங்களைக் கன வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, இ புலனாய்வுத் துறைை முன்னாள் செயலாள தெரிவித்தார். (ஹிந்து செட் 4 - 2007)
கொண்டு செல்லப்படுகிறது. மேலும்
சீனாவுக்கு வளைகுடாவிலும், அரேபிக் கடலிலும் அமெரிக்க
கப்பல்களை கண்காணி க்கும்
(Listening Post) L'ilsilejcřTGTg (Jfr gogoj ரீதியாக எதிரிகளின் தகவல்களை
அறியும் மையம்.
ஹவ்டார் முக்கியத்துவம்
அடிப்படையில் வர்த்தகம் சார்ந்தது.
இது சீனாவுக்கு எண்ணெய்ப் போக்குவரத்துக்கானதொரு நுழைவாயிலாக
தரைவழிப்பாதையுடனான வீதிகள்,
புகையிரதப்பாதைகளுடன்
பாகிஸ்தான். திபெத் (சீனா வசமுள்ள) மற்றும் மியான்மார் (சீன - இந்திய
எல்லைக்குச் சமாந்தரமாக ஆகியவற்றுடன் இணைப்புகள்,
தொடர்புகளைக் கொண்டதாகவுள்ளது.
வீதி அமைப்புகள் பீஜிங்குக்கு பெற்றோலிய மற்றும் இயற்கை
வாயுக்கள் வளம் நிறைந்த மத்திய ஆசியாவுடனான தொடர்புகளுக்கும் வசதியினை ஏற்படுத்துவதாகவுள்ளது.
ஹவ்டார் துறைமுகம் பாகிஸ்தானுக்கு மேலும் பெருமளவில் லாபமீட்டிக் கொடுக்கும் ஒன்றாக இருக்கின்றது.
ஹம்பாந்தோட்டையைப்
பொறுத்தவரையில் சீனா முதலாங்
கட்டத்திற்கான செலவீனத்தின் பெரும்பகுதியினை ஏற்கின்றது. இத்திட்ட மொத்த செலவினம் 16 பில்லியன் அமெரிக்க டொலராகும். (கப்பல் அணைகள், களஞ்சியப் பாதைகள் என்பவற்றுடன் ஹவ்டார் - கராச்சி நெடும்பாதை இணைப்பினை உள்ளடக்கியது)
மலாக்கா நீரிணைப் பகுதியில் பெரும்பாலும் அமெரிக்காவின் கடற் கட்டுப்பாட்டினை எதிர்கொள்ள நேரிடலாமென்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே சீனா தரை மார்க்கப் பாதையில் நாட்டம் கொண்டுள்ளது. மேலும் கடற்பாதையினைப் பாதுகாப்பதற்குப் போதியளவு கடற்படையில்லாததினால் எரிபொருள் வளங்களை
ஆனால், இது எந்த அதனது எண்ணெய் போக்குவரத்துக்கான பாதைகளைத் திறக்க சீனாவிற்கிருக்கும் ஆ குன்றச் செய்யவில்ை வளைகுடாவிலிருந்து எண்ணெய்ப் போக் பாதைகளுக்கான ே முக்கியத்துவம் வாய் மீது சீனா அதற்கான கொண்டுள்ளது.
சீனாவிற்கு முக்கியத் ஒரு துறைமுகமாக இருக்கிறது. ஏனைய கொண்டனவாக மா? மாரோவும். மியான்ம துறைமுகமும் இருக் மியான்மாரிடம் இரு எண்ணெய் மற்றும் போன்றவற்றை வாங்
மாத்திரமின்றி, அந்த தீவுகளில் இந்தியக்
நடவடிக்கைகளை க føljHH, (Listening p பிரதேசத்தைப் பயன் முற்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தில் பீஜிங்சி பிரசன்னமும் உள்ள
is Kabu... يې ! AFGHANISTAN
8. .3 ܢܬ
8
&
2A
 
 
 

நற்கு மாற்று TL68). சீனாவுக்கு ந்திய றோ யச் சேர்ந்த ர் விக்ரம் சூட் ஸ்தான் ரைம்ஸ் -
விதத்திலும்
கடல்வழிப் வேண்டுமென்ற ஆர்வத்தினைக்
ல. பாரசீக
சீனா ஈறாக குவரத்துப்
கந்திர ந்த நிலைகள் ா பிடிகளைக்
துவம் வாய்ந்த
ஹவ்டார்
முக்கியத்துவம்
லைதீவில்
ந்து பீஜிங் இயற்கைவாயு
குவது மான் நிக்கோபார் கடல் ண்காணிக்கும் 0st) ஒரு பகுதி படுத்தவும்
பங்களாதேஷ், ற்ெகு கடற்
&ಷ್ರ
("இலங்கையின் மோசமான நிலைமை குறித்து இந்தியாவின் கவலை" - நோர்த் ஈஸ்ரோன் மன்ந்லி - யூலை 2006)
இத்தகையதொரு தொடர்பிலேயே சீனா, ஹம்பாந்தோட்டையை ஒரு வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையில் சீனாவின் உண்மையான அக்கறைகள் என்ன? ஹம்பாந்தோட்டையை சீனா ஒரு 56örg:TGöfflä(95th L'ìíìGH (Listening post) ஆகவா அல்லது கப்பல்கள் தரிப்பிட வசதி கொண்ட முழுமையானதொரு துறைமுகமாகவா பயன்படுத்த விரும்புகிறது?
ஹிமாலயத்திற்கு அருகாக உயர்ந்த தரைப்பாதையைக் கொண்டிருப்பதுடன் ஈரான் தொடர்பில் சீனாவின் நெருக்கம் குறித்தும் அமெரிக்கக் கேந்திரவியல் தொடர்பிலான கொள்கை வகுப்பாளர்களுக்கு தலையிடி ஏற்பட்டுள்ளது. ஈரான் தற்போது ஒரு பிராந்திய பொருளாதார சக்தியாக அதற்கிருக்கும் சக்தி வளப் படிவுகள் காரணமாகத் தலையெடுத்து வருகிறது. அதற்கிருக்கும் இராணுவ வலிமை காரணமாக சர்வதேச விவகாரங்களில் ஈரான் வகிக்கும் பாத்திரமும் அதன் பங்கும் அதிகரித்து வருகிறது. அணுசக்தியில் அதற்கிருந்த ஈடுபாடு காரணமாகவும் மத்தியகிழக்கு விவகாரத்தில் அது கொண்டிருந்த அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டுறவுக்கெதிரான எதிர்ப்புணர்வு - நிலைப்பாடு காரணமாகவும்
அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை அதற்கு விதித்திருந்தது.
சீனா, ஈரானுடன் 100 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்த 100 பில்லியன் தொன்கள் திரவ இயற்கை வாயு இறக்குமதியின் பொருட்டு 25 வருடத்திற்கும் அதிகமான காலனல்லையைக் கொண்ட) மேற்கொண்ட ஒப்பந்தமொன்றையடுத்து அமெரிக்கா கடுமையாக எரிச்சலடைந்துள்ளது. இத்தகையதொரு அடிப்படையில் சக்தி வாய்ந்த இந்த இரு ) நாடுகளுக்குமிடையிலான நெருக்கம் தனது
äfèèኗ ቛ2 Péki%ደ፰ñ سیمو ۔ مشن ،” and Afghanistan நலனகளுககுப பாதகமாக À ` Durand Line శిల్ప్స్లో அமெரிக்கா Ë , Gd i rërë ith ருதுகிறது
2xოჯჯჯ Indian consulates தென் ஆசியப்
ööbi GdjGLõLT – 6põ8LTLT 2OO7

Page 25
சூழ்நிலையில்தான் (வெளிப்படையாக என்ற அழுத்தமானதொரு தோற்றப்பாட்டினைக் காட்டுவதற்கு இலங்கை கடுமையாக முயற்சித்த போதிலும் கூட சீனா இலங்கையின் நெருக்கமானதொரு அபிவிருத்திப் பங்காளியாக ஜனாதிபதி ராஜபக்ஸ்வின் ஆட்சிக் காலத்தில் மாறிக் கொண்டு வருகின்றது என்றதொரு உண்மை நிலையினையும் அதனால் இராணுவம் சார்ந்த ஊடுருவல் நேரலாமென்ற ङ्क அச்சப்பாட்டினையும
மறுத்துவிட išsi (LP-ligi.
சீனாவுக்கு இலங்கையில் தற்போது மூன்று பாரிய அளவிலான திட்டங்கள் உள்ளன. நுரைச்சோலை அனல்மின் ஆலைத்திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் மற்றும் மன்னார் விரிகுடாவில் எண்ணெய் அகழ்வு வேலைத்திட்டம் என்பனவே அவையாகும். இத்திட்டங்களில் இரண்டைப் பற்றிய விபரங்கள் சிலோன் "டெய்லி நியூஸ்" பத்திரிகையில் வெளியாகியுள்ளன.
308 மில்லியன் அமெரிக்க டொலர் மூலதனத்தினுாடாக "எக்ஸிம் பாங் ஒப் சைனா" புத்தளம் அனல்மின் ஆலைத்திட்ட நிர்மாணத்திற்கான நிதியுதவியினை அளித்து வருவதாக செய்தியறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது. 300 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய திறனை இந்த ஆலை கொண்டிருக்கும்.
455 அமெரிக்க டொலர் செலவிலான "எக்ஸிம் பாங் ஒப் சைனா"வின் நிதியுதவியுடன் கூடிய ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் முழு அளவிலான வசதிகளை உள்ளடக்கியதானதொரு துறைமுக நிர்மாணிப்பினைக் கொண்டதாக இருக்கும். (சிலோன் டெய்லி நியூஸ் யூலை 12 -2007
மன்னார் விரிகுடா எண்ணெய் அகழ்வு எட்டுப் பிரிவுகளை உள்ளடக்கியதாக அமையும். இவற்றுள் இரு பிரிவுகளை இந்தியாவுக்கு ஒன்றும், சீனாவுக்கு ஒன்றுமாக இலங்கை ஏற்கெனவே வழங்கியுள்ளது. எஞ்சியிருக்கும் ஆறு பிரிவுகளும் சர்வதேச சந்தையில்
அதிக விலை கோ விற்கப்படும்.
சக்தி வளங்கள், கு ஒருவகையில் இரு நுாற்றாண்டில் பெ நெருக்கடிகளையு கூடியதொன்றாக
* animas
உருவெடுத்திருக்கி யுத்தம், மத்திய ஆ அதிகரித்து வரும்
பிரசன்னம் போன் அமெரிக்காவுக்கு ! வேட்டையிலிருக்கு நாட்டத்தினையும் : முனைப்பினையும் காட்டுவதாக உள்ள எண்ணெய்ப் போ! தடையின்றி நடைெ விதத்தில் ஆழ் கட கடற்படைக் கண்க போன்ற நடவடிக்ெ வருகின்றது.
எவ்வாறெனினும், பாரிய பொருளாதா விடாது தக்க வைத் கொள்ளப்படுவதற் தேவை அளவு கட பெருகி வரும் இன் பின்னணியில் இத சந்தையினைக் கட் அதற்கிருக்கும் அ ரீதியிலான ஏக டே வீதத்திற்கும் அதி: வீதத்தைக் கொண் சீனாவினால் ஆப கூடியதொரு நிலை வருகிறது.
எண்ணெய்க்கான அதற்கான பேரான
வல்லரசுக்கும் தற்ே
வரும் ஒரு உலக
öfflöIT Gd GLÖLT - 6.e58. TLIT 2OO7
 

ருபவர்களுக்கு
றிப்பாக எண்ணெய் பதாம் நம் பூசல்களையும் } ஏற்படுத்தக்
ன்றது. ஈராக் சியாவில் இராணுவப்
றள் இந்தச் சக்திவள ம்
தீவிர
எடுத்துக் து. மேலும் நீகுவரத்து தங்கு பெறக் கூடிய -ற்பரப்பில் அது ாணிப்பு ரோந்து கைகளில் ஈடுபட்டு
அமெரிக்காவின் ரம். சரிவு கண்டு துக் கு (எண்ணெயின் ந்ததாக நாளாந்தம் fறைய Désir got டுப்படுத்துவதில் rசியல் இராணுவ ாகத்திற்கு பத்து மாக வளர்ச்சி டிருக்கும் து நேரக் உருவாகி
தேடலும் சயும் மேலாதிக்க பாது வளர்ந்து க்தியாகிய
சீனாவுக்குமிடையே போட்டா போட்டிகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவித்து வருகிறது. அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் போல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கியத்துவமான பொருளாதார நலன்கள் இல்லாத போதிலும், அதற்கு இராணுவ
- ரீதியிலான நலன்கள்
இருக்கவே செய்கின்றன. அது gGöIg)6)Lu நலன்களை ஜப்பான். தாய்லாந்து, அவுஸ்திரேலியா இன்னும் பல நேச நாடுகளின் மூலம் பேணி வருகின்றது. இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப் பெரிய அளவிலான இராணுவ ரீதியிலான நலன் ஜப்பானுக்குப் பாதுகாப்பு வழங்குவதும், கொரிய குடாவினைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும்
ஆகும்.
இதேவேளை, பீஜிங்கிற்கு இப்பிராந்தியத்தில் பொருளாதார நலன்கள் இருக்கின்றன. பாரசீக வளைகுடாவுக்கும். சீனாவிற்குமான எண்ணெய்ப்பாதை தரைமார்க்கமாக பாகிஸ்தான், திபெத், மியான்மார் ஊடாகவோ அல்லது இந்து சமுத்திரத்தின் ஊடாகவோ உள்ளது. இத்தகையதொரு நிலையில் ஹம்பாந்தோட்டை முக்கியத்துவம் வாய்ந்ததொரு தன்மையினைப் பெறுகின்றது. மேலெழுந்த வாரியாகப் பார்க்கையில் சீனா, இலங்கையில் அபிவிருத்திகளில் ஈடுபடுவது ஒருவகையில் தீங்கற்றவை எனத் தோற்றமளிக்கும். இதற்குக் காரணம் ஹம்பாந்தோட்டை கடற்தள வாய்ப்புக்கு ஏற்ற இடமல்ல, அது வர்த்தகத் தொடர்புகளுக்கானதொரு பகுதியாகவே உள்ளது.
ஆனால், தோற்றப்பாடுகள் உண்மையானவையல்ல. கடந்த தசாப்த காலமாகச் சீனா பல துறைமுகங்களை அபிவிருத்தி செய்து வருகிறது. தங்கு தடையற்ற எரிபொருள் விநியோகத்தின் பொருட்டு, சிலவற்றைக் கடற்தளங்களாகவும். ஏனையவற்றை வர்த்தகத் துறைமுகங்களாகவும் அபிவிருத்தி செய்து வருகின்றது.
இந்தவகையில் இவற்றுள் மிக அதிகளவில் முக்கியத்துவம் பெற்றதாக பாகிஸ்தானின்

Page 26
பிராந்தியத்திலும் இந்து சமுத்திரத்திலும் சீனா இராணுவ வலிமை கூடிய, ஒரு பெரியளவிலான பொருளாதார சக்தியாக உருவெடுத்து வருவது, அப்பிராந்தியத்தில் பெரும் பதற்ற நிலையினைத் தோற்றுவித்துள்ளது. இதற்கான காரணம் சீனா - இந்தியா ஆகியவற்றிற்கிடையே 1962இல் மூண்ட எல்லை யுத்தமாகும். இந்தியாவின் வட எல்லையில் சீனா கைப்பற்றிய நிலப்பிரதேசங்கள் தொடர்பாக இரு நாடுக்ளுக்குமிடையே தீர்க்கப்படாத தகராறுகள் இன்னும் இருக்கின்றன. இதேவேளை இருதரப்பினரும் ஒத்துழைப்பின் மூலமாக அவற்றை சமாதான வழிமுறையில் தீர்த்து விடலாமெனக் கூறி வருகின்றனர்.
ஆனால் புதுடில்லிக்கு இது தொடர்பாக ஏற்பட்டிருக்கும் மனக் கிலேசம் காரணமாக தனக்கொரு தக்க துணையாக அமெரிக்காவைத் தேடிக் கொண்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவுக்கும், தென்னாசியப் பெருஞ்சக்தியாகிய இந்தியாவுக்குமிடையே பொருளாதார, வர்த்தக மற்றும் இராணுவ ரீதியிலான பரிவர்த்தனைகளும் தொடர்புகளும் என்றுமில்லாதவகையில் மிக அதிகளவில் விரிவாக்கம் பெற்று வருகின்றன. அண்மைக்காலத்தில் மிக வெளிப்படையானதொரு எடுத்துக் காட்டாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் ஒன்றிணைந்து "குவாட்' (QUAD) என அழைக்கப்படும். செப்டம்பர் 4 ஆம் திகதி 2007இல் நடாத்திய ஒருவார கால கடற்பயிற்சிகளைக் குறிப்பிடலாம். குறியீட்டு வார்த்தையில் "மலபார் 7 - 2"என அழைக்கப்படும் இந்த நடவடிக்கை, "முக்கியமான ஜனநாயக சக்திகளின் சீனாவுக்கு எதிரான கூட்டிணைவு முன் முயற்சி" என வர்ணிக்கப்பட்டுள்ளது.
"இந்தக் கூட்டு நடவடிக்கை குறித்து, ஆழ்ந்த கவலையடைந்துள்ள பீஜிங் நான்கு அரசாங்கங்களுக்கும் எதிராகத் தனது ஆட்சேபனையை அனுப்பி வைத்திருந்தது. அதற்குப் பதிலாக "குவாட்" அங்கத்துவ நாடுகள், குறித்த நடவடிக்கையானது பிராந்தியப் பாதுகாப்புக்கு உரியதானதொரு நடவடிக்கையே தவிர எக்குறிப்பிட்ட சக்திக்கும் எதிரான ஒன்றல்ல என உறுதி கூறியுள்ளன" (பி.பி.சி - செப் 5 2OOF
புதுடில்லி குறியாக இருப்பது மிகத் தெளிவானது. பிராந்திய விவகாரங்களில் சீனாவின் கையோங்கி, முழு விவகாரங்களின்
ஆளுகையும் அதன் போய்விடக் கூடாது அதுவாகும். இந்தவ இலங்கை குறித்த க அவர்களுக்கு என்று
ராஜபக்ச ஆட்சி சீ6 நலன்களைச் சமநிை புத்திசாலித்தனமாக அன்மைக்காலமாக வருகிறது. இதற்கு 2 மன்னார் விரிகுடாவி நாடுகளுக்குமே என அகழ்வுகளுக்காக 6 பகுதிகளைக் குறிப்ட் இந்தவகையில் இை தென்னாசிய பகுப்ப குழுவினால் வெளிய அறிக்கையொன்றிை காட்டலாம். "சீனாவி தேடல் இலங்கையில் விரிகுடாவை நோக்க முக்கியத்துவம் வாய் இடத்தில் சீனாவுக்கு வளத்திற்கான ஒரு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கப் வழங்கியிருப்பது. இப்பகுதியில் இந்தியா கொண்டிருக்கும் பிரசன்னத்தை மட்டுப்படுத்தி சமநிலைப்படுத்துவத் ற்காகவே" என ஓய்வு பெற்ற இந்திய அரசாங்க உயரதிகாரி இராமன் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் "ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கை என்ன:ெ இந்தியாவுக்கு என்ன வழங்கப்படுகின்றன அவையாவும் சம அ சீனாவுக்கும் வழங்: என்பதேயாகும்" எ (தென்னாசிய பகுப்பு |foë 26, 2007)
வர்த்தகத் தொடர்பு
உட்பட இராணுவ அ கொள்வனவு மற்றுப் ஹம்பாந்தோட்டை
அடங்கலாக இப்டே அகழ்வுக்காக மன்ன இடமளிக்கப்பட்டிரு சீனாவுடன் இலங்ை கொண்டிருக்கும் ெ இந்தியாவுக்கு ஆழ்
கவலையையும் விக
ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் சமா இணைத்தலைமை அமெரிக்கா, ஐரோட
26

கைக்கு என்பதே கையில் குறிப்பாக, ᎯjᎧᏈ}ᎶᏓ)
முள்ளது.
ா இந்திய லப்படுத்துவதில் இயங்குவதாக வெளிப்படுத்தி தாரணமாக ல் இரு
னெய் பழங்கப்பட்டுள்ள
டலாம். தயொட்டியதாக tt് ബ് D-Jullன சுட்டிக் ன் எண்ணெய்த்
மன்னார் கிட் பரந்துள்ளது. பந்த இந்த
எண்ணெய் பிடியினை
ஜப்பான் மற்றும் நோர்வே ஆகியவற்றின் இடைவிடாத பிரசன்னம் குறித்து. இந்தியா முன்பு பெரிதும் கவலை கொண்டிருந்தது. ஆனால், இன்றோ நிலைமை மாறிவிட்டது. மட்டுப்படுத்தப்பட்ட மேற்கத்தைய ஈடுபாட்டினால் நிலைகுலைந்து போகாது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியில் புதுடில்லி தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறது. மோசமான பொருளாதார நெருக்கடி, எதிரணியினரின் நெருக்குதல்கள் மற்றும் ஓயாத கெரில்லா யுத்தம் போன்றவற்றை எதிர்கொண்டு வருவதால் ராஜபக்ச ஆட்சி தொடர்ந்தும் பலவீனமடைந்து ஸ்திரமற்ற நிலைக்கே தள்ளப்பட்டு வருவது புதுடில்லிக்கு ஒருவகையில் பீதியினை ஏற்படுத்தி வருகிறது. அத்தகையதொரு நெருக்கடிநிலை ஏற்படின் கொழும்பு உதவிகோரி பீஜிங் வசப்பட்டுப் போய் விடலாம் என்பதே, அதன் அச்சமாகும். அந்த உதவி பொருளாதார, இராணுவ
്വ6ി
গ্রা. GT6ঠা6ঠা
வோ,
அளவில் $ப்பட வேண்டும் ன்றார்.
ாய்வுக்குழு -
மற்றும் முதலீடு ஆயுதங்கள்
துறைமுகம் ாது எண்ணெய் எார் விரிகுடாவில் ப்பது ஈறாக
3. நருக்கமான உறவு ந்த
னத்தையும்
ான முயற்சியில், நாடுகளாகிய பிய யூனியன்,
ரீதியாக மாறிவிடின், இந்தியாவுக்கு அது சீனாவின் நேரடியானதொரு அச்சுறுத்தலாகவே இருக்கும்.
இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண இறுதியில் எத்தகைய ரூபத்தில் நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டாலும், அவற்றுள் நிச்சயமான ஒன்றாக, சீனா தொடர்பிலான விவகாரம் இருக்கும்.
1980களின் முற்கூறுகளில் இனப்பிரச்சினையின் தீவிரம் ஈழ யுத்தமாக வெடித்தபோது பிராந்திய பெருஞ்சக்தி என்ற ரீதியில் உலக வல்லரசை தனது கோடிப்புறத்திலிருந்து ஒதுக்கி வைக்கவே இந்தியா முற்பட்டிருந்தது. 20 வருடங்களின் பின்னர் இன்று நேசநாடுகளாக நெருங்கியிருக்கும் இவ்விரு சக்திகளும் உலக சக்தியாக தலையெடுத்து வரும் சீனாவைத் தடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இவ்வாறாக அரசியல் சூதாட்டம் தொடர்கிறது. O
UfaltbĪT Qaf IOL LÕLT — 6 Pē58LTL JT 2OO7

Page 27
ச.பா.நிர்மானுசன்
விவாதங்கள் நிறைந்ததும் மைல் கற்களை உடையதுமான இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு நடுப்பகுதியை கடந்து மாரிகாலத்தை நோக்கி நகள்கிறது. அமைதிக் காலப்பொழுதின், போர்க்களங்கள்
அதன் அமர்களங்கள். மெளனங்கள்
என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறது என்ற கேள்வியே எல்லோரிடத்திலும் முனைப்படைகிறது. எந்த தாக்கத்திற்கும் எதிர்த் தாக்கம் உண்டென்பதற்கு “ஈழப் போராட்டம்” மிகச் சிறந்த உதாரணம். இருப்பினும், அண்மைக்கால அசைவுகள் “சாதாரண” மக்களிடத்தில் வினாக்களை மட்டுமே விதைத்துள்ளது. இந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதில் கணிசமான பொறுப்பு “ஈழப் போராட்டத்திற்கு” உண்டு. அதற்கான காரணங்களில் முக்கியமானவையாக, மக்களை முழுமையாக அரசியல் மயப்படுத்தாததன் விளைவை ஒருபக்கமாகவும், சில ஊடகங்கள் உண்டாக்கிய மாயைகளை மறுபக்கமாகவும் குறிப்பிடலாம்.
ஒய்வுபெற்ற கேணல் ஹரிகரன் சுட்டிக்காட்டியது போல் பின்வரும் மூன்று விடயங்களினை அடிப்படையாகக் கொண்டு 2007 ஐ மைல் கற்களை உடைய ஆண்டென வர்ணிக்கலாம். அவையாவன: , பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஐம்பது வருடங்கள் (1957-2007), தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கம் பெற்று முப்பது வருடங்கள் (1977-2007) இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருபது வருடங்கள் 1987-2007). அது மட்டுமன்றி “ஈழப் போராட்டத்தின்’ வரலாறு காணாத “வெளிப்படை மெளனம்’ உலாவரும் காலமாகவும்,
“ஈழப் போராட்டம்” பாடையேறப்போகிறது என்று பெருமளவிலான சிங்களத் தரப்பினர்
QUODI,
எண்ணத் தொடங் காலமாகவும் 2007
பிரிகேடியர் வீரது டென்சில் கொப்ே ஜெனரல் ஜானக போன்றோருடைய நினைவுகளாகவும் மட்டுமே இருந்து
"நவீன துட்டகை வீரப்பிரதாபங்கள் நாட்டு மக்களையு கிடங்குக்குள் தள் என்ற ஆய்வுகள்
சுதந்திரத்தை” கார மேற்கொள்ளப்படு
ஆய்வுகள் வெற்றி தோல்வியடைகிறே என்பதற்கப்பால் ப போய்விட்டாள்கள்
நிதர்சனமாகியுள்ள சிறீலங்காவும் தோ நாடென்பது ‘பிச்ை போடுபவர்களால்
அறிவிக்கப்பட்டாய நீடிக்குமாகவிருந்த முடிவுகள் வெளிவ தோற்றுப் போன L பாடையிலே போய் மொத்தத்தில், ஈழப் பாடையேற்றப் டே இலங்கைத் தீவும்
மயங்கிப் போய் நீ திரும்பி ஆக்கபூர் பயணிக்கப் போகி நிரந்தரமாகவே “ே என்பது தான் கே6
ஏனெனில், ஈழப் ே சிங்களத் தேசியவ கூறிக்கொள்வோரா எனவும். ஆளும்
செயற்பாடுகள் தமி தேசியவாதிகளால் பயங்கரவாதம் என ஒரு உச்சக் கட்டத்
WhLI-sdóa. Fuhöb Möfölölóley O'Glúbá தமிழ்விடுதலைப்புலிகள் உருவாக்கம்பெற்றுமுப்பதுவருடங் இந்திய-இலங்கை ஒப்பந்தம்கைச்சந்தாகிஇருபதுவருடங்க
jfila jūāji - Gpā58 TLT 2CO7

7.
ýli fjöll)0sl|?
கியுள்ள இருக்கிறது.
பக. ஜெனரல் பகடுவ, மேஜர் பெரேரா
செயற்பாடுகள் சின்னங்களாகவும் வரும் ஒரு சூழலில் முனுக்களின்
ஒட்டுமொத்த ம் பொறி ரிவிட்டுவிடுமோ “ஜனநாயக ஊடக னங்காட்டி கிறது.
பெறுகிறதோ தோ }க்கள் தோற்றுட் என்பது து. இதேவேளை, ல்வியடைந்த
יי..." . 狩巴开
பிற்று. இதே நிலை ால் ஆய்வுகளின் பருவதற்கிடையில் மக்கள்
விடுவார்கள். ஆக
போராட்டத்தை ாய் ஒட்டுமொத்த ஆபத்தின் வாசலில் ற்கின்றது. நினைவு வமான பாதையில் றதா அல்லது காமா” நிலைதானா Teil.
பாராட்டம் திகள் எனக் ல் பயங்கரவாதம் தரப்பின்
gليا
அரச வும் கூறப்படும் தில்தான்
(1957-2007), fill (977-2000) it (1987-2007),
விரைவான பதிலுக்காய் இலங்கை உட்பட சர்வதேசம் எங்கும் எதிர்பார்ப்புகள் உயர்மட்டத்தை அடைந்துள்ளன. போராட்டங்களைப் பொறுத்தவரை நீண்டகாலமாகத் தொடர்வதென்பது நல்லதென்பதல்ல என்பது வரலாற்றுப் படிப்பினை, ஈழப் போராட்டம் வரலாற்று படிப்பினைகளிலிருந்து மாறுபட்டதாக, வரலாற்றுப் படிப்பினைகளுக்கு முன்னுதாரணமாக இருந்து வந்துள்ளது என்பது உண்மை. ஆனால் அது இக்காலத்திற்கும் பொருந்துமா என்ற கேள்வி புதிய உலக ஒழுங்கில் தவிர்க்கப்பட முடியாததாகின்றது.
புதிய உலக ஒழுங்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள அதேவேளை சுதந்திரப் போராட்டங்களின் தீவிர மூச்சை நிறுத்துவதற்கு பல்வேறு வகையிலான செயற்பாடுகளை அவதானமாக முன்னெடுத்து வருகிறது. அதற்கு உலகமயமாக்கல் பேருதவி புரிகிறது. மிக சுருக்கமாகச் சொல்வதானால் உலகமயமாக்கல் என்பது ஒடுக்கப்படும் சமூகங்களை மென்மேலும் அடக்கியொடுக்குவதற்கான ஒரு உபாயமாகவே விளங்குகிறது. வல்லாதிக்க சக்திகள் அல்லது சர்வதேச சமூகமென காட்டிக்கொள்ளும் “விற்பன்ன நாடுகள்’ உலகின் காவலர்களாக தம்மைத் தாமே அடையாளம் காட்டிக் கொள்கின்றன. அதனுாடாக உலகச் சமநிலையை குழப்பி விடுகின்றன. உலகச் சமநிலை குழப்பலின் பாதிப்பாளர்களாக இருப்பவர்கள் தனித்து அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை சேர்ந்த மக்கள் மட்டுமல்ல, மாறாக அபிவிருத்தியடைந்த நாட்டைச் சேர்ந்த மக்களும்தான். ஆனால், இரு தரப்பினரும் பாதிக்கப்படும் விதம் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளது. ஒரு தரப்பு நேரடியாக பாதிப்புக்குள்ளாக மறுதரப்பு கட்டைமைப்பு ரீதியான பாதிப்பினை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. எது எப்படியிருப்பினும் மக்களினுடைய இழப்புகளைப் பற்றியோ அல்லது அவர்களினுடைய அவலங்களைப் பற்றியோ அடக்குமுறையாளர்கள் சிந்திப்பதில்லை. ஆனால், இயல்பு
27

Page 28
வாழ்வு, ஜனநாயகம், நல்லாட்சி மனித உரிமை, பயங்கரவாதம் போன்றவற்றை மக்களின் பெயரால் பேசிக்கொள்வார்கள்.
1983ல் பெய்ரூட்டில் ஈரான் குண்டு வீசியதை குற்றமாக சொல்லி தற்போது அதற்கான தண்டப்பணத்தை செலுத்த சொல்பவர்கள் தாம் ஈராக்கில் வாரி இறைத்த குண்டுகளுக்கு என்ன வார்த்தைஜாலம் காட்டப் போகிறார்கள்? மொன்ரிநிக்குரோவின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியவர்கள். கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்திற்காய் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பவர்கள் குந்த ஒரு குடிநிலம் கொடுத்த பலஸ்தீனம் குடிமுழுகிப் போவது கண்டும் கண்திறக்காமல் இருப்பது எதற்காக? மீண்டும் ஜனநாயக கொங்கோ குடியரசில் இரத்த ஆற்றை ஒட வைத்து. சூடானையும் மீண்டும் கொந்தளிப்பான நிலைக்கு கொண்டுவர வைப்பதில் குறியாய் நிற்கிறது முதலாளித்துவம், இவர்கள்தான் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்.
ஆட்புல ஒருமைப்பாடு, நாட்டின் இறைமை தேசிய பாதுகாப்பு பற்றி பேசுபவர்களால் எவ்வாறு பிரஜைகளின் உரிமைகளை மட்டும் மறுக்க முடிகிறது. மக்களை அடக்குவதற்கு அரசியலமைப்பை காரணங்காட்டுபவர்கள் ஏன் அரசியலமைப்பில் மக்களுக்கென கூறப்பட்டுள்ள சுதந்திரத்தை மறுக்கிறார்கள்?
மேற்கூறிய கருத்துக்கள்தான் மக்கள் சக்தியை, சிவில் சமூகத்தின் பங்களிப்பை எடுத்து விளக்கியது. சுதந்திர சிந்திப்புக் கொண்ட மக்கள் சமூகத்தால் அடிமைத்தனத்தை களைய முடியும் என்பதை கவனத்திற் கொண்ட சர்வதேச சமூகம், அதனை தந்திரமாக கையாளுவதற்கான உபாயமாக சில அரச சார்பற்ற நிறுவனங்களை பயன்படுத்தத் தொடங்கியதாக கடுமையான விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக “சிவில் சமூகம்’ என்பது சமூகத்தின்பால் முழுமையான கரிசனை கொண்டதாக அனைவரதும் பங்களிப்பு உடையதாக இருக்க வேண்டும். ஆனால், சமகாலத்தில் பேசப்படுகின்ற சிவில் சமூகமானது அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளையும், அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் கொண்டமைந்துள்ளது. வலு(Power) அதிகார பரவலாக்கம் பற்றி பேசும் இத்தகைய அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது கட்டமைப்புகளில் எத்தகைய அதிகாரப்
பரவலாக்கத்தையும் தயாராகவில்லை. ஊ தனக்கில்யையென்ட சக்கதிகளுக்கும் அ உருவாககபபடவ1 மிகப்பொருத்தமாக சமாதான முன்னெடு ஆரம்பிக்கப்பட்ட ( மோதுகையென்றால் பயிற்சி செய்திட்டங் மேற்கொண்டவர்கள் வருடங்களுக்குப் பி இடத்திலேயே தடும கொண்டிருக்கின்றன செய்திட்டத்தை மே அரச சார்பற்ற நிறுவ இலக்கையடையாத
வெளிப்படுத்தி நிற்க் அத்தகைய சவால்க வெளிவரவேண்டிய சார்பற்ற நிறுவனங்க தமது பொறுப்பினை முறையில் மக்களுக் மூலம் தம்மை சூழ் எதிர்மறைக் கருத்து கட்டுப்படுத்தலாம்.
ஒரு அரசாங்கத்திற் பொறுப்புணர்வோடு மாறாக அதற்கு எதி
தமிழ் மக்களுக்கு 6
பொருளாதாரத் தை ஏற்படுத்திய போது பட்டினிச் சாவு போ விடயங்களிலிருந்து பெருமை சர்வதேச சார்பற்ற நிறுவனங்க அரச சார்பற்ற நிறு: சாரும், இதேவே6ை நடவடிக்கைகளை ( வெளியில் காட்டிக்ே மறைமுகமாக ஈழப் தீவிரத்தன்மையை
கணிசமான பங்கிை சார்பற்ற நிறுவனங்க மேற்கொண்டுள்ளன மீதான கடந்த கால
இது ஈழப்போராட்ட இடம்பெற்ற விடய உட்பட சுதந்திரத்தி தேசமெங்கும்
வியாபித்திருக்கிருகி சுதந்திர இயக்கத்தின் கட்டமைப்பு சீர்குை ஹிஸ்புல்லா போன் தோற்றுவாய்களுக்கு போராட்ட தீவிரத்ை அரச சார்பற்ற நிறு மறைமுகமாகத் தன் பங்காற்றியுள்ளன 6 போராட்ட வரலாறு பார்க்கின்ற போது ஈழப்போரட்டத்தில்
பாதிக்கப்பட்ட போ
நீட்டியதனுாடாக அ நிறுவனங்கள் ஈழப் இன்றுவரை உலாவ
28,

செய்யத் Iருக்கு உபதேசம் து வல்லாதிக்க 盒目蒲岛袋侬 களுக்கும் புள்ளது. 2002 இல் }ப்புகள் போது } என்னவென்று iᎦᏏᎧᏛ)8ᎢiᎢ T சுமார் ஐந்து
ன்னரும் அதே ாறிக் 1. இது குறித்த ற்கொள்ளும் வனங்கள்
தனத்தையே நின்றன. ளிலிருந்து
பொறுப்பு அரச 5ளினுடையது. நியாயமான கு ஆற்றுவதன் நதுவரும் SGSS
குரிய
செயற்படாது. ரான முறையில் ாதிராக l- ଓଁ ଛ} ଟT
தமிழ் மக்களை ன்ற மனிதாபிமான மீட்ட கணிசமான
அரச, அரச களையும, உளவூா வனங்களையும ா இவ்வாறான செய்வதுபோல் கொண்டு, போராட்டத்தின் குறைப்பதற்கு ன சில அரச 56ir ா என்பது அவை க் குற்றச்சாட்டு,
த்தில் மட்டும்’ மல்ல. பலஸ்தீனம் ர்காகப் போராடும்
ன்றது. பலஸ்தீன át (PLO)
லவுக்கு, ஹமாஸ், ற இயக்கங்களின் த மற்றும்
த குறைபபதறகு வனங்கள் சில ானிலும் ான்பது சுதந்திரப் களை புரட்டிப் வெளித்தெரிகிறது.
Hoodfs து உதவிக்கரம்
ரச சார்பற்ற போராட்ட சூழலில் ருகின்றன.
அவற்றில் சில உண்மையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தில் செயற்படுபவையல்ல. அத்தகைய அரச சார்பற்ற நிறுவனங்களாலும் ஈழப்போராட்டத்திற்கு சவால்கள் உள்ளது.
போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது முண்டியடித்துக் கொண்டு வாய்க்கு வாய் சமாதானத்தை மந்திரமாக உச்சரித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது என்ன செய்கிறார்கள்? ஆயுதம் தாங்கிய தரப்புகள் சமாதான காலத்தில் போருக்கான ஏற்பாடுகளைச் செய்யும். ஆனால் சமாதானத்திற்காக செயற்படுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள் சமாதான காலத்தில் என்ன செய்தன? ஆக்கபூர்மாகவும் நீணடகால நோக்கிலும் செயற்பட்டிருப்பின் இன்றைய தேக்கநிலை அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்காது. அரச சார்பற்ற நிறுவனங்களின் சுயநலப் போக்கும். துராநோக்கற்ற செயற்பாடுமே இன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் சம்பாதித்துக் கொண்டுள்ள அவப்பெயர்களுக்கான அடிப்படைக் கராணமாகிறது.
போருக்கான இறுதிக் கட்டத் தயாரிப்புக்கள் உச்சக் கட்டத்தை அடைந்துள்ள வேளையில் தீவிரமாக செயற்பட வேண்டிய அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் பேசாமடந்தைகளாக உள்ளன. போன்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது முன்னணி சமாதான செயற்பாட்டாளர்களாக “சோடித்து’ திரிந்தவர்கள் தற்பொழுது அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. மாறாக அராஜகத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களாகவும். போருக்கு மறைமுகமாக ஆதரவு வழங்குபவர்களாகவும் உள்ளனர்.
அரசாங்கமும், அதன் ஆயுதப்படைகளும் மட்டுமல்ல விளைவுகளிலிருந்து விடுபாட்டுறுதியை (impunity) பயன்படுத்துவது. கூடவே அரச சார்பற்ற நிறுவனங்களும் தான். ஆனால் அவற்றின் வடிவங்களும் அதன் வகைகளும் தான் வித்தியாசம், இவர்கள் ஒரு விடயத்தினை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அது யாதெனில், மக்களை எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதே.
வரலாறு தவறுகளை பொறுத்துக் கொள்ளுமே தவிர, மன்னிப்பதில்லை. இது மக்களை ஏமாற்றுகின்ற அனைவருக்கும் பொருந்தும்.
ösS6T 6of GLäJT - 62ö8LTLT 2OO7

Page 29
சிராஜ் மகூழ்ஹர்
பலவந்தமாக வெளியேற்றப்பட்ட
வடக்கு முஸ்லிம்களின் விவகாரம் அடிக்கடி மறக்கப்படும் ஒன்றாக ஆகியிருக்கின்றது. தேசிய பிரச்சினையின் பிரதான பங்காளர்களது விவகாரங்களே அரசியல் அரங்கில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே, இலங்கை இனப்பிரச்சினையில் முஸ்லிம்களது நிலை அடிக்கடி சர்ச்சைக்கரிய ஒன்றாகவே இருந்து வருகின்றது. சிறுபான்மையினரது பிரச்சினை என்ற அக்கறையற்ற மனோபாவமே இதன் பின்னின்று செயற்படுகிறது. அதிலும் குறிப்பாக வடக்கு முஸ்லிம்களது விவகாரம் ஒவ்வொரு ஒக்டோபர் மாதத்தில் மட்டுமே ஞாபகப்படுத்தப்படும் ஒரு விடயமா மாறியிருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். எனினும், உள்ளூர் மட்டத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைவிட அண்மைக்காலமாக இங்கு வருகை தரும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளது கவனம் இவ்விடயத்தில் அதிகரித்து வருவது ஒரு முக்கியமான மாற்றமாகும். பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இந்த மக்களது விவகாரம் பொஸ்னிய பாணியிலான இனச்சுத்திகரிப்பை ஒத்த ஒன்று என்பதாலேயே அவர்கள் இந்த விடயத்தில் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 பெப்ரவரி 22 அன்று கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர், இலங்கை விவகாரத்தில் சர்வதேச சக்திகளது தலையீடு ஒப்பீட்டளவில் அதிகரித்து வந்திருக்கிறது. சுனாமிக்குப் பின்னரான நிவாரணக் கட்டமைப்பு
மற்றும் வாழைச்ே ୫ଙ) ଶl || !objଥ$ଶt ଖTଙt l விவகாரம் தொடர் சமூகத்தின் அக்க செய்திருக்கிறது. விவகாரத்தைத் ெ முஸ்லிம்கள்
முற்றுகைக்குள்ள வெளியேற வேண நிர்ப்பந்தத்திற்கு அ முஸ்லிம் விவகார ஈர்ப்பை மேலும் வழிவகுத்தது என இவ்வாறான புறநி சர்வதேச சக்திகள பிரச்சினை தொடர் மேலும் ஆழப்படு ஜனவரி 2003ல் நி பிரகடன நிகழ்வில் பல்லாயிரக்கணக்க ஒன்றுதிரண்டு தம் பிரகடனப்படுத்திய கணிசமான பங்கள் ஏற்படுத்தியது என இப்பின்னணியிலே அளவில் செல்வா அனைத்துலக மே குழு இலங்கை மு தொடர்பான சிறப் ஒன்றை வெளியிட இலங்கைப் பிரச்சி விவகாரம் மேலும் எடுக்கப்பட்டுக் ை வேண்டும் என்ப6
கூறுவது குறிப்பிட
வடக்கு முஸ்லிம்: தாயகத்துக்கு மீள உரிமையை உறுதி அவர்களது வெளி தொடர்பாக ஆரா ஆணைக்குழு ஒ வேண்டும், உடன நீண்டகாலத் தேை செய்வதற்கான ஏ தொடர்பாக இவ்வு
öfflŠ5T 6öU6LinLT – 6258LITUT 2OO7
 

s
சனை. மூதூர் பன முஸ்லிம்களது டான சர்வதேச றையை அதிகரிக்கச் அதிலும் மாவிலாறு தாடர்ந்து மூதூர்
க்கப்பட்டு திடீரென Tiqui. ஆளானதை த்தின் மீதான கவன அதிகரிக்கச் செய்ய @fit fo. 6ᏡYᎧuᏊᏡ0ᎿᏝᏪ5ᎶiᎢ து இலங்கைப் பான புரிதலை த்தியிருக்கிறது. 29 கழ்ந்த ஒலுவில்
ான முஸ்லிம்கள் மை ஒரு தேசமாகப் தும் இதில் ரிப்பை ↑Ꮆuffufo. யே சர்வதேச க்குள்ள ாதல் தவிர்ப்புக் ஸ்லிம்கள் பு அறிக்கை டது. இவ்வறிக்கை னையில் முஸ்லிம் அதிக கவனம், 35UUT GETULJU த வலியுறுத்திக் த்தக்கது. ள் தங்களது ந திரும்பும் படுத்த வேண்டும், யேற்றம்
ஜனாதிபதி ாறு நியமிக்கப்பட
மற்றும் வகளை நிறைவு பாடுகள் என்பன றிக்கை அதிக
6TD தாயகமும் வடக்கே"
அழுத்தம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு முஸ்லிம்கள் தங்களது சொந்த இடங்களுக்கு மீளத் திரும்பும் உரிமையை அரசு மட்டுமல்லாது தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏற்றுக் கொண்டு பகிரங்கமாக அதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இவ்வறிக்கை வேண்டியுள்ளது. அரசாங்கம். புலிகள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் போன்ற உள்ளூர் தரப்பினர் வடக்கு முஸ்லிம்களது விடயத்தில் உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் கிட்டிய எதிர்காலத்தில் செய்யப் போவதில்லை என்பதே களநிலைமையாகும். இதன் காரணமாகவே புற அழுத்தங்களை நம்பி நிற்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இவ்விடயத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என முஸ்லிம்கள் நம்புகின்றனர். 1994ல் பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டி ஒன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் "யாழ்ப்பாணம் முஸ்லிம்களது சொந்த மண், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே அவர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது இதற்கு மன்னிப்பு கோருகிறோம்" என்று பகிரங்கமாகக் கூறியிருந்தார். பிரபாகரன் மன்னிப்புக் கோரிய ஒரே விடயம் இதுவே என்றும் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமும் இதே கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டிருந்தார். "ஆறாம் வருடமும் இவர்கள் அழுவதே விதியென்றால், அழியட்டும் இந்நாடு, அழியட்டும் என் இனம், அழியட்டும் என் தமிழ்" என்று கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் தனது கவிதை வரிகளை கொழும்பு
29

Page 30
நூலக கேட்போர் கூடத்தில் வைத்து 1995ல் வாசித்தபோது நேரடியாகக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அங்கிருந்த மனஉணர்வுகள் கால ஓட்டத்தினூடே பல திசைகளில் கலைந்து போயின. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு ஒன்றில் "வடக்கு முஸ்லிம்கள் மீளக்குடியமராத வரை தான் யாழ்ப்பாணம் போகப்பேவதில்லை" என்று கூறியிருந்தார், அவை ஞாபகங்களாகவே மாறிவிட்டன. ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 75,000 வடக்கு முஸ்லிம்கள் 1990ல் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இப்போது அவர்களது எண்ணிக்கை 130,000 என அன்ைனளவாக கணிக்கப்பட்டுள்ளது. இம்மக்கள் முறையான வதிவிட உணவு. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளின்றி தமது அன்றாட இருப்புக்கே அல்லாடுகின்றனர். ஒரு நாள் கழிந்தது என்பதே இவர்களுக்கு பெரிய சாதனையாக இருக்கின்றது. உரிய சுகாதார வசதிகள் மற்றும் முறையான கல்வி வாய்ப்புக்கள். அடிக்கடி தேவைப்படும் சட்ட ஆலோசனைகள், தொழில் வாழ்வாதார வழிகாட்டல்கள் என்பன முறையாகக் கிடைக்காத நிலையிலேயே இம்மக்கள் தமது வாழ்வை நகள்த்த வேண்டி உள்ளது. மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சின் கீழ் இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களுக்கான செயலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக அரசினால் சிறியளவு உலர் உணவு மானியமும் கொடுக்கப்படுகின்றது. இது மாதம் ஒன்றுக்கு 1250 ரூபாய் ஆகும், நாள் ஒன்றுக்கு வெறும் 8 ரூபா 50 சதம். இன்றைய வாழ்க்கைச் செலவு உச்சநிலையில் உள்ள சூழலில் இது எதற்குப் போதும்? ஒரு முழுக் குடும்பத்தினால் இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? இது அம்மக்களின் அடிப்படைத் தேவைகளை ஈடுசெய்ய எவ்விதத்திலும் போதுமானது அல்ல என்பது சொல்லாமலே தெரிந்த விடயமாகும். வாழ்தலே ஒரு போராட்டமாக இருக்கும் இம்மக்களுக்கு அன்மையில் புத்தளத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை மேலும் அழுத்தங்களையும் சுமைகளையுமே ஏற்படுத்தி உள்ளன. இடம்பெயர்ந்து வாழும் சமூகங்களுக்கும் புகலிடம் அளிக்கும் சமூகங்களுக்குமிடையில் சுமுகமான உறவைப் பேணுவதில் உலகம் முழுவதும் பல்வேறு
நடைமுறைச் சிக்கல் காணப்படுகின்றன, ! குறைவிருத்திப் பிரே வாழ்வாதாரங்களை, ஈட்டங்களைப் பெற் கொள்வதற்கான வா மிகவும் மட்டுப்படுத் அளவிலேயே காண நீண்டகாலமாக இரு சமூகங்களுக்குமிடை முரண்பாடுகள் வெ1 அவ்வப்போது நிை மோசமடைந்தே செ பிரதியமைச்சர் பாயி நடவடிக்கைகள், அ பதியுதீனுக்கு எதிரா மோதல் போக்கு, வ முஸ்லிம்களை 'அக பொதுப்படையாக இ பேசியமை, தமது பி அகதிகள் சுவீகரிக் குற்றச்சாட்டு போன் அவசியமற்ற பிரச்சி உருவாவதற்கான சூ உள்ளன. தனிப்பட்ட பிரச்சினைகளை இர சமூகங்களுக்கிடைய பிரச்சினையாக மாற் பிற்போக்கு அரசிய களைந்தெறியப்பட எதிர்விளைவாக பா தனது முக்கியமான அங்கத்தவர்களை மு இடைநிறுத்தியுள்ளது இந்த அண்மைய மு உடனடி எதிர்விளை சொந்த இடங்களுக் செல்ல வேண்டும் ( முஸ்லிம்கள் எண்ண தலைப்பட்டனர். புகு இரண்டாம் பட்சமா இருப்பதைவிடவும் கெளரவமான சமூக என்பதே அவர்கள் இது இவ்வாறிருக்க, சிலாவத்துறையைக் அரசு பெருமிதத்துட அறிவித்துள்ளது. ய பின்னே மணியோன முன்னே என்பது ே ஹெல உருமயவின் இப்போது வந்துள்ள சிங்களவர்களது பூர் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளன பற்றிய ஆரவாரங்க மயமாக்கலினால் ஈ( சதித்திட்டத்தின் இ6 இதுவாகும். இப்பிரதேசம் முஸ்ல பாரம்பரியமாக வாழ் வளம்மிக்க பகுதிய பொதுவாக அறியப் இப்பிரதேசத்தில் 23 கிராமங்கள் தொடர் இப்போது தென்கிழ
5○

கள் புத்தளம் போன்ற தேசங்களில்
பொருளாதார றுக் யபபுககள ساسالساً لسألتز ாப்படுகின்றன.
டயிலான சிறு சிறு டிப்பதன் மூலம் s}6ð) í) ல்கிறது. ஸின் அண்மைய மைச்சர் றிஸ்ாட்  ைஅவரது |L-8:(G திகள்' என்று இழிவாகப் ரதேச வளங்களை கின்றனர் என்ற றவை னைகள் ழலை ஏற்படுத்தி
அரசியல் দুটো{b} દ્વિof 60f றுகின்ற ல் உடனடியாகக் வேண்டும். இதன் பிஸ் உட்பட
கட்சி முஸ்லிம் காங்கிரஸ்
• أز மறைப்பாடுகளின் வாக தமது கு திரும்பிச் என்றே வடக்கு எத்
நந்த இடத்தில் ன சமூகமாக சொந்த இடத்தில் மாக வாழமுடியும் து ஆதங்கமாகும்.
கைப்பற்றியதாக டன் ானை வரும் சை வரும்
ATGI LÍFGANGGT வடிவத்தில் ாது. இப்பிரதேசம் வீகப் பூமி என
ர். கிழக்கு மீட்பு ள் சிங்கள டுசெய்யப்படுகின்ற னொரு அங்கமே
Rம் மக்கள் pந்து வந்த பெரும் ாகும். முசலி என்று lt u(8)th
முஸ்லிம் ச்சியாக இருந்தன. க்கு என்று
பேசப்படும் பகுதியை விடவும் இது பரப்பளவில் பெரிய பிரதேசமாகும். அரச படைகள் இப்பிரதேசத்தைக் கைப்பற்றியதாக அறிவித்துள்ள நிலையில், அங்கு மீள்குடியேறக் கூடிய வாய்ப்பு உள்ளது என வடக்கு முஸ்லிம்கள் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர். இங்குதான் ஒருவிடயம் குறித்து முக்கிய கவனம் எடுக்க வேண்டியுள்ளது. காலாகாலமாக தமது பாரம்பரிய வாழ்விடங்களில் மீளக்குடியேற வேண்டும் என இம்முஸ்லிம்கள் கோரிவந்துள்ள போதிலும், விடுதலைப் புலிகள் அது தொடர்பாக மன்னிப்புக்கு அப்பாலான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஆதலால் தான் அரச படைகளது கைப்பற்றல் சந்தர்ப்பத்தை மீள்குடியேறுவதற்கான வாய்ப்பாக இம்மக்கள் நோக்குகின்றனர். விடுதலைப் புலிகளும் போதிய உத்தரவாதத்தை உறுதியாக வழங்கியிருப்பார்களாயின் அரச படைகளை நம்பியிருக்க வேண்டிய எந்தத் தேவையும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது. இந்நுணுக்கமான விடயத்தை விடுதலைப் புலிகளின் தலைமையும். அரசியல் பிரிவும் போதியளவு கவனத்தில் எடுக்கவில்லை என்பது துரதிர்கூழ்டவசமானது. வடக்கு முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் இணைந்தே வாழ்வோம் என்பதில் - இவ்வளவு நிகழ்ந்ததன் பின்னர் கூட - மிகவும் உறுதியாக இருக்கின்றனர். அந்த உறுதியை கைகொடுத்து ஆழப்படுத்த வேண்டிய சந்தர்ப்பங்கள் பலமுறை நழுவவிடப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ் - முஸ்லிம் நல்லுறவின் மீதும் சகவாழ்வின் மீதும் அக்கறை உள்ள எல்லோரும் ஆழமாகச் சிந்தித்து அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வடக்கு முஸ்லிம்கள் பல சமூக, பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் அரசியல் பிரக்ஞை காரணமாகவும் தமது தாயத்திற்கு மீள்வதில் உறுதியாக இருக்கின்றனர். அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் அவர்கள் அது குறித்துப் பேசவே செய்கின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டின் போதும் இதே உணர்வுகள் மேலெழுந்ததை இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமானது. வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகப் பிரதேசத்தில் மீண்டும் நிம்மதியாக மூச்சுவிடும் காலம் எப்போது வரும்? அது வரும் என்ற நம்பிக்கையே அவர்களை வாழவைக்கின்றது. "எமது தாயகமும் வடக்கே"
O
Off55F Q5ùGLLOUT - 6958_ITIF 2OO/

Page 31
இடையன்
இந்தியர்கள் இலங்கைக்கு
வருவதும் போவதும் வரலாற்றின் ஆரம்ப காலம் முதல் இருந்த போதிலும் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை விரிவுபடுத்தியதையடுத்துத் தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் வந்து குடியேறலாயினர். இது ஆரம்பத்தில் ஒரு கட்டாய பொருளாதார குடியேற்றமாகவே அமைந்திருந்தது. இவ்வாறு இலங்கையில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றமையானது இலங்கை தொடர்பில் குறிப்பாக இலங்கையிலுள்ள இந்தியத் தமிழர்கள் மீதான இந்தியாவின் பொறுப்பும், கடமையும் கூட அதிகரிக்கத் தொடங்கியது. இது இருவேறுநிலைப்பட்டதாக இருந்தது. முதலாவது குறிப்பிட் இந்த மக்கட் பிரிவினர் இந்தியாவின் குறிப்பாகத் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டாவது இந்தியா இப்பிராந்தியத்தில் முக்கியமான நாடு என்ற ரீதியிலும் தனது கடமையையும், பொறுப்பையும் செய்ய வேண்டிய கடப்பாடு இருந்தது. அதை இந்தியா எந்தளவுக்குச் செய்துள்ளது என்பதைச் சுருக்கமாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மேற்குறிப்பிட்ட கட்டாய பொருளாதார குடியேற்றமானது. 1828ஆம் ஆண்டு ஆரம்பித்த போதிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம்வரை இது தொடர்ந்தது. இவ்வாறு இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களில் பெரும் எண்ணிக்கையானோர் பெருந்தோட்டத்துறையில் குடியேறினர். குறிப்பிட்டளவானோர் நாடு முழுவதிலும் பரவலாக நகரசுத்தித் தொழிலாளர்களாக தொழில் புரிந்ததுடன், வர்த்தக நோக்கோடு வந்தவர்கள் தலைநகர் கொழும்பிலும் பெருந்தோட்டங்களை அண்டிய சிறு மற்றும் பெரு நகரங்களிலும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு
D60
6)IIT
இல
6LII)
வரலாயினர்.
இலங்கையிலிருந்த பல்வேறுபட்ட து: அடக்குமுறைகளு உள்ளானார்கள். இ சிறு சிறு முயற்சிக மேற்கொள்ளப்பட் இருபதாம் நூற்றா ஆரம்பத்தில் தமிழ் வந்த கோ.நடேசய் துணைவியார் மீன ஆகியோரின் பங்: மலையகத் தோட்ட தமிழரிடையே விழ ஒரு ஆரம்பத்தை எனலாம். இது தனி இருந்த போதிலும் விசாலமானது.
நடேசய்யர் தொழி தோட்டப்புறங்களி:
/** ** 繳 محت
క్లి
அமைப்பாக்கும் மு களமமைத்தார். இத இலங்கையிலிருந்த சமூகத்தினர் இந்தி துணையுடன் ஒரு
தோற்றுவித்தனர். இ 1939ஆம் ஆண்டு வைத்து (பின்னர் இ பிரதமரான ஜவகள் தலைமையில் தோ “இலங்கை இந்திய ஆகும். இதன் தெ 1940ஆம் ஆண்டு கதிரேசன் கோயில் அங்குரார்ப்பணம்
வைக்கப்பட்டது. ச பின்னர் 1952ஆம்
இவ்வமைப்பின் ெ தொழிலாளர் காங்கி மாற்றப்பட்டது. 194
grföаљП Gori GLOLJIT - Geđ8-пLT 2OО7
 
 
 
 
 
 
 
 

லயகத் தமிழரின்
ழ்வுரிமையும் ங்கை இந்திய அட்சியாளரின் றுப்பினமும்
இந்தியர்கள் பங்களுக்கும். க்கும் திலிருந்து விடுபட ர் ஆங்காங்கே - போதிலும் tTL66T நாட்டிலிருந்து யர் மற்றும் அவரது ாட்சியம்மாள் 1ளிப்பானது .ப்புறங்களில் ப்ெபுணர்வுக்கான 5 தோற்றுவித்தது மனித முயற்சியாக அதன் வீச்சு
bசங்கம் அமைத்து லுள்ள தமிழர்களை
யற்சிகளுக்கு ன் பின்னர் இந்திய வர்த்தக ாவின் அமைப்பைத் வ்வமைப்பு கொழும்பில் ந்தியப் ால்நேருவின் றுவிக்கப்பட்ட காங்கிரஸ்” ழிற்சங்கப் பிரிவு ஹப்புத்தளை b வைத்து சய்து ந்திரத்தின் ஆண்டு யர் “இலங்கை “ວກ່ GTa07
ஆம் ஆண்டு
கம்பளை நகரில் நடந்த இலங்கை இந்திய காங்கிரஸின் மாநாட்டில் அதன் ஏற்பாட்டுக்குழுத் தலைவராக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் பின்னர் தான் இறக்கும் வரை அதன் தலைவராக
இலங்கையிலிருந்த இந்தியத் தமிழருக்காக அமைப்புகள் தோற்றுவிக்க இந்தியா உதவிய போதிலும் அம்மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த போதெல்லாம் உதவியதா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாகும். 1931 - 1947 வரையிலான டொனமூர் அரசியலமைப்புச் சட்டம் இலங்கையில் நடைமுறையில் இருந்த போது ஆசிரியர்களாகவும், வங்கி உத்தியோகஸ்தர்களாகவும் துறைமுக ஊழியர்களாகவும் அரச சேவையில்
இடைநிலை உத்தியோகஸ்தர்கள். அதிகாரிகளாகவுமிருந்த பெரும்பாலானோரின் தொழில் நிறுத்தப்பட்டு இந்தியாவிற்குத் ருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் 1938ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது தோட்டப் புறங்களிலிருந்த தமிழர்களின் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இதற்குச் சொல்லப்பட்ட காரணம்
தோட்டங்கள் உள்ளூராட்சி
வரம்பிற்குள் உள்ளடங்கவில்லை என்பதாகும். ஆனால் இதனை எதிர்த்துக் கேட்க வேண்டிய இந்தியா அவை பற்றி எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்க முயற்சிக்கவில்லை. அந்தக் காலப்பகுதியில் இலங்கையும் இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதைத் தடுப்பதற்கு வாய்ப்பிருந்தும் இந்தியா அதைச் செய்ய முயலவில்லை.
1947ஆம் ஆண்டு நேரு, டீ.எஸ்சேனநாயக்க ஆகியோர் இலங்கையிலிருந்த இந்திய வம்சாவளியினருக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும், நடைமுறையில் அவ்வொப்பந்தம் எந்தவிதத்திலும் பயனுடையதாக அமையவில்லை.
3

Page 32
நேரு, டீ.எஸ்.சேனநாயக்க ஆகியோர் முறையே சுதந்திர இந்தியாவினதும், இலங்கையினதும் முதற் பிரதமர்களாக பதவி வகித்த போதிலும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. நடைமுறைப்படுத்தும்படி நேரு தலைமையிலான இந்திய அரசாங்கம் அழுத்தம் செலுத்தக் கூடிய வாய்ப்பிருந்தும் அதைப் பற்றிய தமது பொறுப்பை இந்திய அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்காமையானது இந்தியா தனது பொறுப்பிலிருந்து விலகியிருந்தமையையே எடுத்துக் காட்டுகிறது.
டீ.எஸ்சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இலங்கை சுதந்திரம் பெற்ற 1948ஆம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இச்சட்டத்தின் பிரகாரம் இலங்கைப் பிரஜாவுரிமை பெற குறித்த நபர் அல்லது அவரது தந்தை இலங்கையிற் பிறந்தவள் என்பதை நிரூபிக்க வேண்டும். இதனை அடுத்து 1949ஆம் ஆண்டு இந்தியபாகிஸ்தான் பிரஜாவுரிமைச் சட்டத்தையும் நிறைவேற்றியது. இச்சட்டத்தின் பிரகாரம் இலங்கைப் பிரஜாவுரிமை பெற திருமணம் முடித்தவராயின் ஏழு ஆண்டுகளும், திருமணம் முடிக்காதவராயின் பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக இலங்கையில் வாழ்ந்தவராக இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இரு சட்டங்கள் மூலம் இலங்கையிலிருந்த இந்தியத் தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1949ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேர்தல்கள் திருத்தச் சட்டமானது பிரஜாவுரிமை இல்லாதவர்களுக்கு வாக்குரிமையும் இல்லை என்ற நிலையை உருவாக்கியது. இதன் தாக்கத்தை பின்னர் வந்த தேர்தல்களில் காணக் கூடியதாக இருந்தது. 1947ஆம் ஆண்டு தேர்தலில் ஏழு உறுப்பினர்களை கொண்டிருந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள் 1952ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒரு உறுப்பினரைக் கூட பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
மேற்குறிப்பிட்ட சட்டங்கள் சுதந்திர இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோதோ அல்லது அதன் விளைவுகளை இந்திய வம்சாவழித் தமிழர்கள் எதிர் கொள்ள நேரிட்டபோதோ இலங்கையிலிருந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள் சார்பாகக் குரல் கொடுக்கவோ அல்லது குறித்த சட்டங்களின் பாதிப்புகளிலிருந்து அம் மக்களைப்
பாதுகாப்பதற்கான
முன்னெடுப்பதற்:ே முயற்சிக்கவுமில்:ை அரசாங்கத்திற்கு அ கொடுப்பதற்கான : அதனைச் செய்பவ மற்றுமொரு வெளி ஆண்டு செய்து ெ ம கொத்தலாவல ஒ குறிப்பிட்ட தொகை இந்தியாவிற்கு அல கொள்வதற்கும் இர் தெரிவித்தது. நேரு உறவுநிலை மிகவும் வேளையிலேயே 1 பண்டாரநாயக்க பி இச்சந்தர்ப்பத்தில் 8 இலங்கையிலிருந்த தமிழர்கள் தொடர்ட பாராமுகமாகவே ந அம்மக்களின் பிரச் பொருட்டாகக் கரு ஆதிக்க வலு சேர் முயற்சியையே முச் நின்றது.
இவ்வாறானதொரு
இலங்கையிலிருந்த வம்சாவழித் தமிழ்
இருப்பைத் தக்க ை அடையாளத்தைப்
பாதுகாப்பதற்குமா6 பற்றிச் சிந்திக்கத் ெ “இந்திய வம்சாவழி அடைமொழிக்கான கருத்துக்கள் மே:ெ வாழ்வாதாரப் பிரே நிற்கும் “மலையகL அடைமொழி பெரு பிரேரிக்கப்பட்டது.
இலங்கை திராவிட முன்னோடி இளஞ் இரா.சிவலிங்கம் ஆ முதலில் “மலையக பதம் பொது பிரயே கொண்டு வரப்பட்ட மலையகத் தமிழ் ம பின்னாளில் தோன் அனைத்தும் இந்தி பதத்திற்குப் பதிலா தமிழர்’ என்ற இன அடையாளத்துட:ே இதற்கு விதிவிலக்க “இலங்கை இந்திய
கூட இந்தியத் தொ கொழும்புவாழ் இந் மையமாகக் கொண் ஆரம்பிக்கப்பட்டது
சுதந்திரத்திற்குப் பி ரஷ்யா சார்பு நிலை நிலையில் மற்றுமெ
நாடான சீனாவுடன்
பிரச்சினை காரணப
ஆண்டு போரிலும்
るの

நடவடிக்கைகளை கா இந்தியா
). ઉોો)[6); அழுத்தங்களைக் வாய்ப்பிருந்தும் புமில்லை. இதன் ப்பாடாக 1954ஆம் காள்ளப்பட்ட நேரு }ப்பந்தத்தின் மூலம் ;l'}ତstଶy lišଙt
ழத்துக் நதியா இனக்கம் - பண்டாரநாயக்க
சுமுகமாக இருந்த 956ஆம் ஆண்டு
gLD 6.
..
இந்தியத் பாக இந்தியா டந்து கொண்டது. சினைகளை ஒரு தாது தன் பிராந்திய க்கும் ககியத்துவப்படுத்தி
பின்னணியிலேயே இந்திய மக்கள் தங்கள் வெப்பதற்கும், இன
ா வழிவகைகள் தாடங்கலாயினர். என்ற יין,
மாற்று பற்றிய லழுந்தன. தங்கள் தசத்தைக் குறித்து ம்” என்ற மாற்று நம்பாலானோரால்
1960.566) இயக்கத்தின் செழியன் மற்றும் ஆகியோரால் முதன் த் தமிழர்” என்ற பாகத்திற்குக் டது. இதன் தாக்கம்
க்கள் சார்ந்து . றிய அமைப்புகள் யத் தமிழர்’ என்ற
னயே தோன்றின. ாகத் தோன்றிய சமுதாய பேரவை’ ೬-f} {ಳಿಗೆL-1 ! திய வர்த்தகர்களை TC&L
l.
ன்னர் இந்தியா }ப்பாட்டை எடுத்த ாரு சோஷலிச T ce. ாக 1962ஆம்
ஈடுபட்டது.
மறுபுறத்தில் இலங்கை சீனாவுடனான தனது உறவை மிகவும் பலப்படுத்தியிருந்தது. பிராந்திய வல்லரசாக முயற்சித்துக் கொண்டிருந்த இந்தியாவிற்கு இலங்கையுடனான உறவை வலுப்படுத்த வேண்டிய தேவையும் இருந்தது. இந்நிலையில் இந்தியா இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதற்காக இலங்கையிலிருந்த இந்தியத் தமிழர்களின் நிலையை விட்டுக் கொடுப்பதற்கு இணங்கியது. இதன் வெளிப்பாடே 1964ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தம், இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் அன்றைய நிலையில் இலங்கையில் இருந்ததாகக் கணிக்கப்பட்ட 9 இலட்சம் மலையகத் தமிழரில் 6 இலட்சம் பேரை இந்தியாவும் இலங்கையும் 43 என்ற விகிதாசாரத்தில் பொறுப்பெடுக்க இனங்கியதுடன் மீதமுள்ள மூன்று இலட்சம் பேர் பற்றிய முடிவை பின்னர் எடுப்பதெனவும் இணங்கப்பட்டது. அன்றைய அரசாங்கத்தில் இ.தொ.கா தலைவன் சௌமியமூர்த்தி தொண்டமான் ஒரு நியமன உறுப்பினராக இருந்த போதும் அவள் சார்ந்த மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து அவருடன் கலந்தாலோசிக்கப்படாததையிட்டு அவள் இவ்வொப்பந்தத்தை எதிர்த்தார். ஆனால் இந்த ஒப்பந்தம் அமுலாக்கல் சட்டம் 1961ஆம் ஆண்டு டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டபோது குறைந்தளவானோருக்காவது இலங்கைப் பிரஜாவுரிமை கிடைக்கும் என்ற ரீதியில் தொண்டமான் அதனை ஆதரித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஆதரவு வழங்க, அதன் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் விநவரட்ணம் அனைத்து மலையகத் தமிழ் மக்களுக்கும் இலங்கைப் பிரஜாவுரிமை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்து இச்சட்ட மூலத்தை எதிர்த்ததுடன் தனது கட்சி உறுப்பினர் உரிமையையும் இராஜினாமா செய்ததுடன் தமிழர் சுயாட்சிக் கழகத்தையும் ஸ்தாபித்தார்.
இந்தியாவின் இயலாமையை வெளிப்படுத்திய மற்றுமொரு விடயம்தான் 1974ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பூரீமா - இந்திரா ஒப்பந்தம். இதன் பிரகாரம் மீதமாக இருந்த மூன்று லட்சம் மலையகத் தமிழர்களைச் சரி பாதியாக இந்தியாவும். இலங்கையும் ஏற்றுக் கொள்வதென இணங்கப்பட்டது. இவ்விரண்டு ஒப்பந்தங்களின் பின்னரும் இரு நாட்டிற்கும்
Ufffbff oöIOLÕLT – 6 Fð58LLTLT 2CXO7

Page 33
விண்ணப்பிக்காத 95000 பேர்
தொடர்ந்தும் நாடற்ற பிரஜைகளாகவே
இருந்தனர். தொடர்ந்து 1977ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழரில் குறிப்பிடத்தக்க தொகையினர் இந்தியாவுக்கும். இலங்கையின் வட கிழக்கே
முல்லைத்தீவு கிளிநொச்சி, வவுனியா,
மன்னார். திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கும் இடம்பெயர்ந்து குடியேறலாயினர். மீள இந்தியா திரும்பியோரில் பெரும்பாலானோர்
தென்னிந்தியாவில் நிலப்பிரபுக்களின்
கொத்தடிமைகளாகவே இன்றும் இருக்கின்றார்கள். ஆனால்
அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது
பற்றி இந்தியா பெரிதாகக் கதைத்த போதும் செயலில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.
இந்தியா செல்ல விண்ணப்பித்து இந்தியக் கடவுச்சீட்டுப் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் 1983ஆம் ஆண்டு இந்தியாவிற்கான கப்பல் சேவை நிறுத்தப்பட்டதுடன் இந்தியா செல்லவில்லை. 1985ஆம் ஆண்டு திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வட - கிழக்குப் போராளி இயக்கங்கள் கூட்டாக முன் வைத்த நான்கு அம்சக் கோரிக்கையில் ஒன்றான நாடற்றவர்களுக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையின் பயனாகப் பின்னாளில் நாடற்ற மலையகத் தமிழர்களுக்கு இலங்கைக் குடியுரிமை (1989 ஆம் ஆண்டு நாடற்றவர் பிரஜாவுரிமைச் சட்டம்) வழங்கப்பட்டது. இந்தப்
பின்னணியிலேயே 1948ஆம் ஆண்டு
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 13வீதமாக இரண்டாவது இடத்திலிருந்த மலையகத் தமிழர்கள் இன்று 51வீதமாக நான்காவது இடத்திலுள்ளனர்.
வரலாற்று ரீதியிலான படிப்பினையானது இந்தியா தனது
சொந்த நலனுக்காக முதலில் மலையக மக்களையும், பின்னர் வட - கிழக்குத்
தமிழர்களையும் இன்று மீண்டும்
மலையக மக்களையும் பயன்படுத்திக்
கொள்வதை அவதானிக்கலாம். முதலில் தொண்டமான் மூலமாக மலையக மக்கள் மீதான கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்ட இந்திய ஆளும் வர்க்கம்
இன்று மலையகத்தில் இருக்கக் கூடிய
அனைத்துப் பிரதான தொழிற்சங்க அரசியல் தலைமைகளையும் தன் ஆதிக்கத்தின் கீழ் செயற்பட
அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளது.
இதன் மற்றுமொரு வெளிப்பாடாக
இன்று மலையகத்தி வளர்ந்து வரும் மf தவிர வேறு எந்தெ கட்சியும் எதிர்க்கட் நடத்தக் கூடிய நிை ஒரு சமூகத்தைப் ே ஆரோக்கியமான
மேலும் மலையக L சமூகமாக எழுச்சி ( போதெல்லாம் இந்த பின்புலத்தில் உதவி உதாரணமாக மலை மக்கள் உரிமைகளு கொடுத்த போதெல் அரசாங்கத்திற்கு அ கொடுக்கவோ அல் அச்சமூகத்திற்குத் ( 2 L5-LGö}LDL J- ollo ஏற்படுதிக் கொடுக்கி முயற்சிகளையும் எ பெயரளவில் மேலே உதவித் திட்டங்கை முன்னெடுத்துள்ளன மாணவாகளுககுப
வழங்கல். இலவச L
முகாம்கள், போன்ற குறிப்பிடலாம். ஆக சுவீடன் நாடு மலை கல்வி முன்னேற்றத் g L5LL6'Lol 6): ஏற்படுத்துவதில் கா அக்கறையைக் கூட செய்ய முடியாதது 1 மீது இந்தியா காட்ட உதவிகளையிட்டுச்
கொள்ளத் துாண்டுசி
இலங்கையில் மலை வட - கிழக்குத் தமி பிரச்சினைகள் வேறு இருந்த போதிலும் ! ரீதியில் இணைந்து
ஒரு சில சந்தர்ப்பங் தனது உளவுப் பிரில் தடுத்துள்ளது. உதார பாராளுமன்றத்தில் கட்சிகளை ஆளுந்: இணைத்து வைத்தி தமிழர்களுக்கு எதிர பயன்படுத்தப்படும்
சட்டம், பயங்கரவாத
என்பவற்றிற்கு ஆத
öff blobf OGLO HLT - Sp68L–TLIT 2OO7
 

ல் ஒரு சில ற்று சக்திகளைத் வாரு பிரதான அரசியலை லயிலில்லை, இது பாறுத்த வரையில்
poಖ6)6ು!
க்கள் ஒரு பற முயற்சித்த யா என்றுமே க்கு நிற்கவில்லை. யகத் தமிழ் க்காகக் குரல் லாம் இலங்கை ழுத்தங்களைக் ასჭ!
தவையான திகளை வோ எவ்வித டுக்கவில்லை.
T LLD ToT 5a) ள மட்டுமே ர். உதாரணமாக புலமைப்பரிசில் ருத்துவ
வற்றைக் க் குறைந்தது யக மக்களின் துக்கான திகளை للاہتا۔
இந்தியாவினால் மலையக மக்கள் 5 3. Lauj சந்தேகம் iT)ჭjქ.
யத் தமிழர்களதும், ழர்களதும் வேறானதாக மிழர் என்ற செயற்படக் கூடிய களையும் இந்தியா கள் மூலம் 58) is
ᎼᎶᏡᎧuu Jé5Ꮬ ரப்போடு
}ப்பது.
「リ上
அவசரகாலச் த்தடைச் சட்டம் JS) flò
வாக்களிக்கச் செய்வது. வட - கிழக்குப் பிரச்சினையில் தமிழர்களுக்குச் சார்பான நிலைப்பாட்டை எடுப்பதை தவிர்க்கச் செய்தல் என பட்டியலிடலாம். வடகிழக்குப் போராட்டத்தில் இந்தியாவின் எதிர்மறையான நடவடிக்கைகளின் வீச்சு மலையகத் தமிழர்களையும் பாதித்துள்ளது. இந்நிலையிலேயே இரண்டரை இலட்சம் வரையிலான மலையகத் தமிழர்கள் பாதுகாப்புக் கருதி வவுனியா மன்னார், கிளிநொச்சி. முல்லைத்தீவு, திருகோணமலை
மாவட்டங்களில் குடியேறியுள்ளனர்.
இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக மலையக சமூகம் தொடர்ந்தும் பின் தங்கிய சமூகமாகவே இருப்பதுடன், வலிமையான தலைமைத்துவ உருவாக்கத்தையும் தடுத்துள்ளது. மேலும் மலையக மக்களின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியாகப் பேசு பொருளாக்குவதை இந்தியாவின் நடவடிக்கைகள் அல்லது அவர்கள்
சார்ந்து மலையகத்தில் செயற்படும் தலைமைகளின் நடவடிக்கைகள் இன்னும் தடுப்பதாகவே உள்ளது. இதன் மற்றுமொரு நிலைப்பட்ட வெளிப்பாடே தமிழ்நாட்டில் இப்பிரச்சினையைத் தெரிந்தவர்கள் கூட அக்கறையற்று இருப்பதையும். மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க பின் நிற்பதையும் காணலாம்.
இன்றைய நிலையில் மலையகத்
தமிழர்களுக்கு விடிவு கிட்ட வேண்டுமாயின் இம் மக்களின் பிரச்சினைகளைச் சர்வதேச ரீதியாகப் பேசு பொருளாக்க வேண்டும். தமிழ்நாடு மட்டத்திலும், இந்திய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் ஆதரவான சக்திகளை அணிதிரட்ட வேண்டும். மலையக மக்கள் துணைச் சக்திகளின் நேசக்கரங்களைப் பற்ற முன்னர் அக நிலையில் சக்திகளைக் கட்டியெழுப்புவது இச்சமூகம் எழுச்சி பெற்று முன்னோக்கி செல்வதற்கு இன்றியமையாததாகும். அடுத்ததாக துணைச் சக்திகளான தமிழகம், வட - கிழக்குத் தமிழர், உள்நாட்டு முஸ்லீம்கள், முற்போக்குச் சிங்களவர் என அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்ட வேண்டும். இதை முதலில் தமிழ் நாட்டிலேயே ஆரம்பிக்க வேண்டும். தமிழ்நாடு இதற்கு ஒத்துழைக்காதவிடத்து துணைச்சக்திகளை அணி திரட்டும் செயற்பாட்டை வேறொரு இடத்தில் ஆரம்பிப்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிவிடும். அந்த ஆரம்பம் இலங்கைவாழ் சிங்களவர்களாகக் கூட இருக்கலாம்
O
53

Page 34
ர மாதானத்திற்காக
பிரபாகரனை வன்னிக்கு சென்று சந்திக்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி M. V. --.. _م__ . " பதவியை விமலநாத் வீரரத்ன ஏற்பதற்கு
அண்மித்தான தினமொன்றில் மகிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அவள் பிரபாகரனை சந்திக்க செல்ல தேவையில்லை. ஆனால் சகல முயற்சிகளையும் எடுத்து இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண அவள் - நடவடிக்கைகளை எடுக்கலாம். ஜனாதிபதி என்பவள் அனைத்தையும் செய்யக் கூடிய விசேட சக்தியைக் கொண்டவர் அல்லர். எனினும் நீதியான வழியைத் தெரிவு செய்யாமல் சிங்கள அடிப்படைவாதத்தின் இரையாக மாறுவதற்கு அவர் தன் சுய விருப்புடன் முன் வந்திருப்பதனை அனுமதிக்க முடியாது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது விளையாட்டான விடயமல்ல. அதனை தனி நபரால் தீர்க்க இயலாது. ஜனாதிபதி என்பவள் நாட்டின் தலைவர் என்ற
ரயில் தன்னுடன் அனுசரிக்கும் மற்றும் அனுசரிக்காத சக்திகளை தேசிய கடமை ஒன்றுக்காக வழிப்படுத்தக் கூடிய சூட்சுமத்தையும் பொறுப்பையும் கொண்டிருக்க வேண்டும்.
அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம்
சார்புடன் செயற்படுவதாக சர்வதேசப் பிரஜைகள் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிக்கின்றார். சர்வ கட்சி மாநாட்டில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வை மேற் கொள்வது குறித்து பேசப்படுகின்றது. கிராமிய சிங்கள மக்களிடம் சென்று கொடூரமான பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றி ஐக்கியப்படுத்தப் போவதாக அவள் தெரிவிக்கின்றார். இலங்கையின் சமாதான முயற்சிகள் குறித்தும் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் பேசும் சர்வதேச அமைப்புகள் ஜனாதிபதியின் இந்த கொள்கையற்ற
நடைமுறைகள் குறித்து வினாவெழுப்பா விட்டாலும் சர்வதேச ஊடகங்களில் இவ்விடயம் ஆராயப்படுகின்றன. உதாரணத்திற்கு ஜோன் ஹோம்ஸ் ஜனாதிபதியின் இந்த இரட்டைக் கொள்கை நிலைப்பாடு குறித்து கேள்வியெழுப்பா விட்டாலும் ஊடகங்களுக்கு இலங்கையின் கொள்கையற்ற நிலைமையை விளக்கியிருந்தார்.
சர்வதேசத்தை புறக்கணித்து விட்டு எம்மால் முன்னோக்கிச் செல்ல இயலாது. குத்துச்சண்டை எல்லைக்கப்பால் நின்று கொண்டு வாய்ப் பேச்சின் மூலம் குத்துச் சண்டை போட்டியில் குத்துச் சண்டை வீரரினால் வெல்ல முடியாது. குத்துச்சண்டைப் போட்டியில் உரிய பயிற்சி நடைமுறைகள் ஏதுமின்றி களத்தில் குதித்தால் பயங்கரவாதியின் குத்துக்களுக்கு நாம் கீழே விழ வேண்டியேற்படும். கிராமப்பகுதிகளுக்கு சென்று புலிகளின் தோலினை உரிக்கப் போவதாகக் கூச்சலிட்டு விட்டு சர்வதேச நாடுகளுக்கு சென்று அதற்கு முரணாக கருத்தினைத் தெரிவிப்பதனால் எந்த கருத்து உண்மையான கருத்து என்று எவராலும் விளங்கிக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். எனினும் இந்த நிலைமை நீடித்தால் பயங்கரவாதியிடம் மட்டுமன்றி மற்ற
54
 
 
 
 

தரப்பினர் மத்தியிலும் நகைப்புக்குரிய நிலைமை ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.
உறுதிப்பட ஒரு வார்த்தையை வெளிப்படுத்த முடியாதவராக ஜனாதிபதி இருப்பது ஏன்? ஜேவிபியும் ஹெல உறுமய கட்சியும் அரசாங்கத்தை இனவாதத்தை நோக்கி கட்டி இழுத்துச் செல்வதால் தான் அப்படி என்று ஒருவரால் கூறி விட முடியும், ஆனால் யதார்த்தம் அதுவல்ல. இந்த கூட்டணி அரசாங்கத்தில் பிரதான சக்தியாக சுதந்திரக் கட்சி திகழ்கின்றது. சுதந்திரக் கட்சிக்கு
நிலைப்பாடு இன்மையே இந்த முரண்நிலைகளுக்கு காரணமாகும். கட்சியின் தலைமைக்கு ஏற்ப மாறுபடும் கொள்கையே சுதந்திரக் கட்சிக்குள் நிலவுகின்றது. சந்திரிகா அம்மையார் காலத்தில் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஓரளவு ஏற்கத்தக்க நிலைப்பாட்டினை சுதந்திரக் கட்சி கொண்டிருந்தது. ஜனாதிபதி ராஜபக்ச தலைமையில் இந்நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சந்திரிகா தலைமையில் முற்போக்கான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தவர்கள் இன்று தீவிர இனவாதிகளாகி விட்டனர். சர்வ கட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட சுதந்திரக் கட்சியின் தீவு யோசனைகள். ஜேவிபி மற்றும் ஹெல உறுமயவின் இனவாதத்தினை அன்றி சுதந்திரக் கட்சியின் வடகிழக்கு பிரச்சினையை புறக்கணித்து செயற்படும் தற்போதைய நிலைப்பாட்டினையே
வெளிப்படுத்தி நிற்கின்றது.
தம்மால் வழங்கப்படும் தீர்வினை புலிகளும் தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினையே சிங்களத் தலைவர்கள் கொண்டுள்ளனர். தீர்வொன்றை முன்வைக்க அல்லது சிங்கள சமூகத்தின் தீர்வு திட்டம் குறித்து அபிப்பிராயம் தெரிவிக்க தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையா? அத்துடன் இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு என்ற விடயத்தை ஜனாதிபதி நேரடியாக தெரிவிக்கா விட்டாலும் அவரின் செயற்பாடுகள் அவ்விடயத்தையே உள்ளார்ந்த ரீதியில் புலப்படுத்துகின்றன.
இந்த நிலைமையிலிருந்து ஜனாதிபதி மீள வேண்டுமாயின் முதலில் ஜனாதிபதி இவ்விடயங்கள் தொடர்பில் தம்மை தாமே வெற்றி கொள்ள வேண்டியது அவசியமாகும். தீவிர சிங்களப் போக்கு நிலையினை மற்றும் அம்பாந்தோட்டைவாத மனப்பான்மையை மாற்றிக் கொள்வது அவசியமாகும். எதிரியை உருவாக்கி அந்த எதிரியுடன் மோதுவதற்கு சிங்கள சமூகத்திற்கு இடமளித்து நாட்டின் ஏனைய அடிப்படைப் பிரச்சினைகளை மறந்து செயற்படும் 12 ஆண்டு கால நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து ஜனாதிபதி உடனடியாக தம்மை விடுவித்துக் கொள்வது அவசியமாகும். அவ்வாறில்லாவிடின் அவருக்கோ நாட்டிற்கோ அல்லது எமக்கோ எந்தவிதமான மீட்சியும் கிட்டாது.
'உங்களது மிகவும் நெருங்கிய நண்பரைக் கூட இணங்கச் செய்ய முடியாவிட்டாலும் வாழ்வின் தீர்க்கமான கால கட்டத்தினை அண்மித்த பின்னர் நீங்கள் மனச்சாட்சியின் படியே நடந்துக் கொள்ள நேரிடும். அந்த குரல் எவ்வளவு தான் பலவீனமாகவிருந்தாலும் பொறுப்பு தொடர்பான பிரச்சினையை சந்திக்கும் போது இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டியவர் நீங்களே'- மகாத்மா காந்தி O
gfīlbĪ alLUT 6P8 ITUT 2OO7

Page 35
சி.ஆர்.மூர்த்தி
நாட்டில் இருள் சூழ்ந்துள்ளது.
இருள் நல்லது என்று ஒருவர் கருதுகிறார். இருள் மோசமானது என்று மற்றவர் நினைக்கிறார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ் நாட்டைச் சூழ்ந்துள்ள இருளைப் பற்றிய சிந்தனையில்லாமல் "இருளே எனக்கான ஒளி" என்று மிதப்புடனும் நம்பிக்கையுடனும் தொழில்படுகிறார். விடுதைைலப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருளையும் ஒளியையும் பயன்படுத்த வல்லவள் என்றாலும் அவருடைய பயன்படுத்தல்கள் இராணுவ மூளைக்கூடாகவே பிறப்பன என்பதால் பொதுமக்களுடைய நலன் என்ற கோணத்திலிருந்து பார்க்கிற போது எது நன்மை? எது தீது? என்பதில் சங்கடங்கள் தான் மிஞ்சும்.
மகிந்தவைப் பொறுத்தவரையில் வெற்றித்திளைப்பில் ஊறிய ஒரு குறுநில மன்னனைப் போலவே அவர் நடந்து கொள்கிறார். பொறுப்புணர்வு, தொலைநோக்கு மனித நேயம், மக்கள் சார்பு, போன்ற எந்த விழுமியங்களும் அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. பொய்யும் புரட்டும் பெருகிப் பரக்க இராணுவ வெற்றியே ஒரே வழி என்றும் அது கை கூடி வருகிறது என்றும் அவர் கருதுகிறார். ( அவர் மட்டுமல்ல. தென்னிலங்கையில் மிகப் பலமான ஒரு கண்ணோட்டமாக இது இருக்கிறது) பிரபாகரனோ, ஒரு வகையான தற்காப்பு நிலையில் முடங்கிக் கொண்டு தன்னுடைய அடுத்த நகள்வு என்ன என்பதே ஒருவரும் ஊகிக்க முடியாதவாறு ஒரு மர்மச் சுற்றுக்குள் பதுங்கி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இந்த நிலையில் சமாதானப் பேச்சுக்களை நோக்கி இருவரையும் எப்படி இழுத்து வருவது என்பது ஆயிரங்கோடி பெறுமதியான கேள்வியாகும்.
ॐ 3:
இப்போதுள்ள நிை பேச்சுவார்த்தைகளு வாய்ப்புக்களோ, கு இல்லை என்பது : ஒரு துயரமான நிை என்பது ஏற்பட :ே தரப்பினரும் நெகி நோக்கிச் செல்ல ே அடிப்படையான 6 நிலையை எந்தவுெ அல்லது சர்வதேச உருவாக்கி விட மு எதிர்ப்பான ஒரு ப இயக்கம் மெல்ல ே மட்டும் தான் இத்த நெகிழ்வ நிலை உ என்று தோன்றுகிற: "சமாதான இயக்க" போருக்கெதிரான ( தொடர்ச்சியானதாக பலமானதாகவும் ஒ இருந்ததில்லை. இத காரணங்களுள ஒ6 அவலங்களும் குரூ பெருமளவுக்கு வட பகுதிகளிலேயே உ அவை பற்றிய புரி அனுபவங்களும் ெ மேல்மாகாணத்திலு என்பதுமாகும். இெ
எடுக்கும் அதிகாரL அவர்களது அரசிய கேந்திரங்களும் மேல்மாகாணத்திே உள்ளனர்,
உண்மையில் முழு غلألفا (68 لا الاواساطيقي கட்டுப்படுத்துவதும் தான். கொழும்பும்
ஒரு தனித் தீவு டே தொழிற்படுகின்றன தொடர்ந்து நீடிக்கு தலைமைகளுக்கு
OrflšiassT GotLoLÖLT – 6p58LTLT 2OO7
 
 
 
 
 
 

வேண்டியது என்ன?
綫
லமையில் }க்கான ழலோ எதுவுமே ான் உண்மை. இது லமை, இணக்கம் பண்டுமானால் இரு ஓவு நிலையை வண்டும் என்பது பிதி, இந்த நெகிழ்வு ாரு வெளிநாட்டு சமூகமும் டியாது. போருக்கு லமான மக்கள் மல்ல உருவானால் கையதோர் ருவாக முடியும் து. இலங்கையின்
வரலாற்றிலும் வெகுஜன எழுச்சி ବll D ரு போதும் நற்கு முக்கியமான *று போரின் நரமும் -க்குக் கிழக்குப் ள்ளதென்பதும் ந்துணர்வும் கொழும்பிலும் ம் இல்லை }ங்கையில் முடிவு
தெரியவராது. தாங்கள் கட்டியெழுப்பிய ஒரு கண்ணாடிக் கோட்டையுள்ளே இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கொழும்பு மையவாதம் என்ற இந்தக் கண்ணாடிக் கோட்டையைத் தகர்ப்பதே பேச்சுவார்த்தைகளுக்கான .-وكالساً لقتل 6 H (مهبط)
இந்த அடிப்படையை ஜனாதிபதி உணர வேண்டும். அவரைச் சுற்றிவர வீற்றிருப்பவர்களுக்கும் அவருக்கு ஆலோசனை வழங்கும் புத்தி ! புத்திசீவிகளும் ஜனாதிபதியை யதார்த்த நிலைக்கு இழுத்து வர வேண்டும். இது எவ்வளவு துாரம் என்பது காலத்துக்குத் தான் தெரியும்,
பிரபாகரனைப் பொறுத்தவரை,
பொறுத்திருப்பதே இப்போதைய வழி என்ற என்ற தந்திரோபாயத்தைக் கடைப்பிடிப்பதைப் போலத் தோன்றுகிறது. அவர் மீது நேரடியாகப் பாதிப்பைச் செலுத்தக் கூடியவர்கள் எவருமே இல்லை என்பது யதார்த்தம், தனிமைப்படுத்தல் (solation) என்கிற தந்திரத்தைப் பயன்படுத்தி அவரைப் பேச்சுவார்த்தை மேடைக்கு இழுத்துவர முடியும் என்று சிலர்
கருதுகிறார்கள். அது
சாத்தியமில்லை என்பதை வரலாறு சொல்கிறது. போர் எப்போதுமே அவரை வளப்படுத்தியும் வலுப்படுத்தியுமே வந்துள்ளது. இதனைச் சரிவரப் புரிந்து கொள்ளாமல் "யுத்தத்தில் நாம் வென்று வருகிறோம். விரைவில் வடக்கையும் பிடித்து விடுவோம்" என்று உறுதியான மனோநிலையில் அரசு தொழிற்படுவது
உள்ளவர்களும்
1ல் பொருளியல்
oயே உள்ளன !
இலங்கையையும் தும்
மேல்மாகாணம் மேல்மாகாணமும் ாலத் தான் இந்த நிலை >வரை கொழும்புத் ாட்டு யதார்த்தம்
பிரபாகரனுக்குச் சாதகமாகவே அமையப் போகிறது. அவரைப் பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்து வருவதற்கு உள்ள ஒரேயொரு வழிமுறை ஒரு பொருத்தமான மாற்றுத் திட்டத்தை முன்வைப்பது. அந்த மாற்றுத் திட்டத்திற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது. இதனைச் செய்ய முடியாதவரை நிலைமை கவலைக்கிடந்தான். வரலாற்றிலிருந்து எந்தவிதமான பாடங்களையும் நாம் படிப்பதில்லை என்பது ஒரு துயரமான வரலாற்றுப் பாடம் ஆகும், O
55

Page 36
Sijer unijini sisufumi sjeni upsiumuh
இதிகரித்துள்ளது
கலாநிதி ஹர்ஷ டிசில்வா
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்ற விடயத்தில் இரு பகுதிகள் உண்டு. ஒன்று பொருட்களின் விலையும் அதன் அதிகரிப்பு வேகமும். மற்றையது தமது வருமானம். பொருட்கள் விலை அதிகரிப்புக்கேற்ப வருமானம் அதிகரிக்குமாயின் வாழ்க்கைச் செலவு மற்றும் பணவீக்கம் பற்றிய பிரச்சினைகள் ஏற்படாது. பொருட்கள் விலை அதிகரிப்புக்கேற்ப வருமானம் அதிகரிக்காமையே இங்கு பிரச்சினையாகும். அதனால் இந்த இரு விடயங்களையும் இருவாறு நோக்க வேண்டும்.
ஒரு விடயம் பொருட்களின் விலை. சிலர் இதனை நிரம்பலினால் உந்தப்படும் பணவீக்கம் என்கின்றனர். வரட்சியின் போது வெள்ளப்பெருக்கின் போது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் போது பொருட்களின் விலைகள் மீதான அழுத்தம் அதிகரிக்கும். அதனால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்.
அடுத்த விடயம் கேள்வியினால்
ஆசிரியர் குறிப்பு
பொருட்களின் வி ஏற்பட்டுள்ளது. ெ வேதனங்கள் அத
அதிகரிப்பதும் எ
வாழ்க்கைச் செல போராட்டங்கள் அ பொருட்களின் வி செயற்பாடுகளும் பெறுமதியைக் க அதிகரிப்பதே அ
ஏற்படும் பணவீக்க பொதுமக்கள் மத்தி பணமிருக்குமாயின் பணத்திற்கு கொள் பொருட்கள் சே6ை இல்லாவிட்டால் ெ விலைகள் அதிகரிக் உதாரணத்திற்கு இ ரூபாய் இருக்கும் ஆ தேங்காய் இரண்டு இருக்குமாயின் ே பத்து ரூபாயாகி வி அவ்விருவரிடமும் ரூபாய்கள் இருக்கு தேங்காயின் விலை
விடும். இது தான் 6
அரசாங்கம் பலவா செய்கின்றது. அன யுத்தத்திற்கு மற்றும்
என்றவாறு இந்த ெ
அமைந்து விடுகின் செலவு செய்ய அர இல்லை என்பது ந விடயமாகும். அரச பணமில்லாததினால் பணத்தை அச்சடித் மேற்கொள்கின்றது. மாதங்களில் அரசா பணமில்லாத காரண அரசாங்கம் முட்பத் ரூபாய்களை அச்ச பணம் அரசாங்கத்த செலவுகளுக்காக அச்சடிக்கப்பட்டுள் சாதாரண மக்கள் ம சென்றடைந்திருக்க அரசாங்கம் இல்லா அச்சடித்து செலவு இதனால் பொருளா பணத்தின் அளவு சேவைகளுக்கு ஒட் அதிகரித்திருக்கும். நிலைமையையே ந ஏற்படும் பணவீக்க என்கின்றோம்.
அதே போன்று ெ வளர்ச்சி வேகத்திற் புழக்கத்திற்கு சில்ல
56
 
 

லை உயர்வினைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை பாருட்களின் விலை உயர்வுக்கேற்ப ஊழியர்களின் கெரிக்கப்படுவதில்லை. அவ்வாறு வேதனங்களை
வுக்கேற்ப வேதனங்களை அதிகரிக்குமாறு கோரும் ஊழியர் திகரித்துள்ளன. ஆனால் நடைபெற வேண்டியது என்ன? லைகளைக் குறைக்கக் கூடிய திடமான உற்பத்திச் பொருளாதாரத்திட்டமிடல்களும் அவசியமாகும். டொலரின் டுப்பாட்டிற்குள் கொண்டு வர நாட்டின் உற்பத்தித் திறனை
வசியமாகும்.
நிலை, மற்றும் நோட்டுத்தாள்கள் அவசியம் யில் என்று கூறப்படுகின்றது. இந்த அந்த ஆண்டில் எமது பொருளாதார வனவு செய்ய வளர்ச்சி வேகம் 8 சதவீதம் என்றே பகள் சந்தையில் நாம் எண்ணியிருந்தோம். ஆனால் பாருட்களின் குடிசன மதிப்பீட்டு திணைக்களம் கும். கடந்த முதல் ஆறு மாதத்தின் ருவரிடம் பத்து பொருளாதார வளர்ச்சி வேகம் 6 அதேநேரம் சதவீதம் என்று சில நாட்களுக்கு மட்டுமே முன்னர் அறிவித்திருந்தது. 8 சதவீத தங்காயின் விலை பொருளாதார வளர்ச்சி வேகம் டும். தேவையெனில் எஞ்சிய ஆறு இருபது மாதங்களுக்கு 10 சதவீத மாயின் பொருளாதார வளர்ச்சி வேகம்
இருபது ரூபாயாகி அவசியமாகும். அதற்கு தேவையான ாளிய விளக்கம். பணத்தையே அச்சடித்து புழங்க
விடப்பட்டுள்ளது. அதாவது று செலவு தேவைக்கு அதிகமான பணம் மச்சரவைக்கு தற்போது சந்தையில் புழங்குகின்றது.
மானியங்கள் அதனால் கேள்வியினால் சலவுகள் ஏற்பட்டுள்ள பணவீக்கமே றன. அவ்வாறு பொருட்களின் விலை அதிகரிப்புக்கு சாங்கத்திடம் நிதி காரணமாக அமைந்துள்ளது. ாம் அறிந்த ாங்கத்திடம் இன்னொரு விடயமாக தமது
அரசாங்கம் வருமானம் எவ்வளவு து செலவுகளை அதிகரிக்கின்றது என்ற விடயத்தைக் கடந்த மூன்று குறிப்பிடலாம். தற்போது எடுத்து ங்கத்திடம் நோக்கினால் அரச ஊழியர்களின் எத்தினால் சம்பளம் அதிகரிக்கின்றது. தைந்து பில்லியன் அவர்களின் ஆகக் குறைந்த சம்பளம் டித்துள்ளது. இந்த பதினொராயிரம் ரூபாவிலிருந்து ဒါ့ဆော်† அதிகரித்துள்ளது. அதேபோன்று
அரச ஊழியர் தொழிற்சேனையும் ளது. அந்த பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச
த்தியில் துறையில் பணவீக்கத்திற்கு ஏற்ற து. ஆனால் வகையில் சம்பள அதிகரிப்பு த பணத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால்
செய்கின்றது. தனியார் துறையில்
தாரத்தில் பணியாற்றுவோரின் நிலை பொருட்கள் அப்படியல்ல. அவர்களின்
谁_菲莎 ஆகக்குறைந்த சம்பளம் மட்டும்
இந்த ஆறாயிரமாகும். ஆனால் இவர்கள் ாம் கேள்வியினால் இருவரும் ஒரே சந்தைக்கே
fᎦl60Ꮆu செல்கின்றனர். கொள்வனவு
செய்வதும் ஒரே விதமான பாண். அதனால் இங்கு மிகவும் அநீதியான
பாருளாதார நிலைமையே ஏற்பட்டுள்ளது. கு ஏற்ப றைக் காசுகள் அரச ஊழியர்கள் நலன்புரி
diapi GafUGLOUT - apab8LITUT 2OO7

Page 37
விடயங்களுக்கென பணம் அச்சடிக்கப்பட்டு செலவு செய்யப்படும் போது அவர்களின் வாழ்க்கைச் சுமை ஓரளவு குறைக்கப்படும் நிலையில் அரச துறையை தவிர்ந்த ஐந்து மில்லியன் ஊழியர்கள் மிகவும் அநீதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே எனது அபிப்பிராயமாகும்.
thsfuhu pistan unsassign salusia
எஸ்.சிவராசா மட்டக்களப்பு.
என்றுமில்லாதவாறு விலைவாசி அண்மைக் காலத்தில் உயர்ந்து செல்கிறது. இதற்கு முதலாவது காரணம் போர் என்றே நான் நினைக்கிறேன். போரில் அரசு பெருந்தொகை பணத்தை விரயமாக்குகிறது இதனால் மக்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கான மானியத்தை அரசாங்கம் குறைத்து வருகிறது. இது பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கிறது. துனியார் நிறுவனங்களுடைய உச்ச இலாப நோக்கும் மக்களைச் சுரண்டும் வகையில் அமைந்திருக்கிறது. போர் காரணமாக நாட்டின் உற்பத்தித் துறை வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நிலையில் அரசாங்கம் மேலும் பணத் தாள்களை அச்சிட்டதாக பத்திரிகைச் செய்தி கூறுகிறது. பணத் தாள்களின் அதிகரிப்பு மேலும் பொருட்களின் விலையேற்றத்திற்கே வழிவகுக்கும். இது அன்றாடம் உழைத்து வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக
ஆக்கிவிட்டிருக்கிறது.
Gunsashes aheasurfer húLui étaitaafuutih
கலாநிதி ரோக
வாழ்க்கைச் செல6 சமூகத்தில் அனை உணரப்படுகின்றது வேண்டிய பொரு கொள்வனவு செய் சென்றவுடனேயே உணரப்படுகின்றது பொருட்களின் வி அதிகரிக்கின்றமை வாழ்க்கைச் செல6 என்றே கூறுகின்ே செலவு அதிகரிப்ன் உணர்கின்றேன்.
வாழ்க்கைச் செல6 விடயத்தில் வெளி எதிர்ப்புணர்வின் L இருக்கும் விடயங் விளங்கிக் கொள்ள எதிர்ப்பை நாம் ெ எதிர்ப்புணர்வாகே உதாரணத்திற்கு கூ இலங்கைக்கு இந்தி முட்டைகள் இறக் செய்யப்படுகின்றது இறக்குமதியை கட் உள்நாட்டில் முட்ெ அதிகரிக்கின்றன.
அதேபோன்று எ காய்கறிகள், கிழங் ஆகியவற்றின் வி போது விலைகள் ஆனால் மேலதிக போது அவற்றை பாதுகாக்கும் முை போராட எம்மால்
வாழ்க்கைச் செல6 விடயத்தின் பொது எதிர்ப்புணர்வை முடியும் என்றே ந
தேசிக்காய் விலை கொண்டால் இலங் விளையும் காலத்தி தேசிக்காயை ஒரு விற்க முடியாதளவு குறைவடைகின்றது தேசிக்காய் ஒரு கி எண்பது முதல் :ெ அதிகரிக்கும் கால
அமோக விளைச் காலப்பகுதியில் 6 ஒழுங்குப்படுத்தி ( நடைமுறைகளுக்க மற்றும் கருத்து நி: உருவாக்க முடியுப 泌G匣L母历[硅战@榭 Lf]母蕊@ முடியுமாயின் கெ வகுப்பாளர்களினா தொடர்பான கொ6
fff absĩ GULJG LÕUT — 6Đā58 TL JT 2OXO7
 
 

a uuguununging
ன லக்ஷ்மன் பியதாச
பு அதிகரிப்பானது த்து மக்களினாலும்
தமக்கு டகளைக் ய சந்தைக்கு அந்த நிலை இவ்வாறு ፩}ሩጏ} யை நாம் பு அதிகரிப்பு றாம். வாழ்க்கைச் ப நானும்
பு அதிகரிப்பு க்காட்டப்படும் பின்னணியில் களை நாம் ாத வரை இந்த طالثالثة வ காண்கின்றோம். றுவதாயின் தியாவிலிருந்து குமதி i. s.455 (pl.-60L டுப்படுத்தியவுடன் டைகள் விலை
மது நாட்டில் கு. வெங்காயம் ளைச்சல் குறையும் அதிகரிக்கின்றன.
விளைச்சல் உள்ள ஒழுங்குப்படுத்தி ற ஒனறுககாக இயலும்,
பு என்ற
ଦ !!! ଟ୪: பயன்மிக்கதாக்க ான் கருதுகின்றேன்.
யை எடுத்துக் கையில் தேசிக்காய் ல் ஒரு கிலோ ரூபாவிற்குக் கூட புக்கு விலை 1. அதேபோன்று லோவின் விலை நான்னூறு வரை மும் உண்டு.
ல் இருக்கும் பிளைச்சலை வைக்கக் கூடிய ாக ஆர்ப்பாட்டம்
g366 ாயின் அவற்றை மத்தியில் பரப்ப To ad
لكن بوعي (أة ாகைகளை வகுக்க
முடியுமாயின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பான எதிர்ப்பு நிலையை அர்த்தமுள்ளதாக்க முடியும் என்றே நான் கருதுகின்றேன்.
শ্ৰীজয়ন্ত্রী-জযnsয়া
ஏ.ஜி.எம்.ஸதக்கா வாழைச்சேனை
போர், சுனாமி போன்ற நெருக்குவாரங்களுள் ஆட்பட்டுப் போயிருக்கும் வடக்கு கிழக்கு மக்களை நமது தேசம் வழங்கிக் கொண்டிருக்கும் 'உயர்ந்த பரிசாகிய விலையேற்றம் மிக உயர்ந்தளவிலேயே பாதித்துக் கொண்டிருக்கிறது. இன்று வாழ்க்கைக்கும் அதற்கான வசதிகளுக்கும் இலங்கை தேசத்தில் விசேடமாக வடக்கு கிழக்கு மக்களே பெறுமதி சேர் விலையைக் கொடுத்து வருகிறார்கள். போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு தரகு முதலாளிகளின் சுரண்டல் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடுருவல் என்பனவும், புறக்காரணிகளாகின்றன. விவசாயம், மீன்பிடி கால்நடை வளர்ப்பு என்ற முக்கியத்துவம் இழந்துவிடும் பாரம்பரியத் தொழில்களுக்குள் தமது ஜீவனோபாயத்தைத் தேடியலையும் எமது மக்களுக்கு இவ்விலையேற்றம் மிகப் பெரிய தண்டனையாக
இருக்கிறது.
GiswitunguuGun GAIETġešGuns tharsMusa
saigilasif hüqaissifi simptUTülh
விரிவுரையாளர் பிரியதர்ஷனி ஆரியரத்ன
யுத்தம் காரணமாகவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு யுத்தம் மட்டும் காரணம் என்று கூறி விட முடியாது. அரசின் வீண்விரயம் மற்றும் தவறான பொருளாதாரக் கொள்கை நிலையே இந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்துகின்றது.
தற்போதைய வரி அறவீட்டு
རུ་7

Page 38
நடைமுறைகள் நீதியானது என்று நான் கூற மாட்டேன். வரிகளை சரியாக அறவிடுவதும் இல்லை. வரி மோசடிகள் அதிகளவில் நிகழ்கின்றன. அதனாலேயே அரசின் செலவுகளை ஈடு செய்ய தேவையற்ற முறையில் பொருட்களின் விலையை அரசாங்கத்தினால் அதிகரிக்க நேர்ந்துள்ளது.
அரசாங்கம் இந்த தவறான கொள்கைகளை செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் அவற்றை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் அதனை அரசாங்கத்திடம் வினவ முயற்சிக்கும் போதே வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
குறிப்பாக வீட்டிற்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஆகக்குறைவான வருமானம் பெறுவோரின் நிலையை சிந்தித்துப் பார்க்க முடியாதுள்ளது. அவர்கள் எப்படியாவது பசியைப் போக்கிக் கொள்வார்கள். ஆனால் நாட்டில் போஷாக்கின்மை எவ்வளவு தூரம் அதிகரிக்கும் என்பதனை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
நான் ஒரு ஆசிரியையாக 1 ᎦᏚᎱᎢᎧᏈᏈᎢᎶ.jfᎢᏍᎦᏏᎧiᎥ ᏣᎢᎶᏈTᏊᏈᎢ 8Ꮥ ᎧᎼᏈTᎧᏡYᎧ] உட்கொள்கின்றார்கள் என்பதனை அறிந்திருக்கின்றேன். பெரும்பாலும் சோறும் சம்பலும் அதிலிருக்கும். இல்லாவிட்டால் பருப்பும் சோறும், மாணவர்களின் பெற்றோர்களிடம் உரையாடினால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை நன்கு உணர்ந்து கொள்ள முடியும். உணவுக்கான செலவை சமாளிக்க முடியாதுள்ள போது ஏனைய விடயங்களுக்கான செலவுகளை எவ்வாறு ஈடு செய்வார்கள் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். நமது நாட்டைப் போன்று மக்களும் கடன் பெற்றே சீவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடன் பெற்று வீடு கட்டுவதனை விட
கடன் பெற்றே அ செய்ய வேண்டி மற்றும் ஐந்நூறு
பொருட்களை வ நூறு இருநூறு கி பொருட்களைக் செய்கின்றார்கள். இருபது மற்றும் பொருட்களைக் வேண்டிய நிலை ஏற்படும். எதிர்கா பணத்தை எடுத்து பொருட்களைக் வேண்டிய துர்ப்ட மக்களுக்கு ஏற்ப
மக்கள் விரோதப் ே
இந்த வாழ்க்கைச் அதிகரிப்புக்கு மி காரணம் டொலரு இலங்கை ரூபாவி சரியவிடாது பாது கொள்ளை இல்ல காலத்தில் டொல இந்தியாவின் நா6 இலங்கையுடன் ஒ மிகத் தாழ்வாகே ஆனால் இந்தியா முறைமையிலிருந் அண்மைக்காலத் எதிரான இந்திய பெறுமதியை அத வைத்திருக்கிறது. இலங்கையின் திற கொள்கையும் ஆ அரசுகளின் மக்க போக்கும், தொட வருகின்ற போர் வாழ்க்கைச் செல காரணமாகின்றன மட்டுமல்லாமல் 2 சர்வதேச நாணய ஆலோசனையின் நலன் பேணும் நடவடிக்கைகளு வெட்டும் வாழ்க் அதிகரிக்கக் கார
58
 
 

அன்றாட பணிகளைச் புள்ளது. கிலோ
ថ្ងៃ ម្ភៃ Tங்கியவர்கள் இன்று ராமில் கொள்வனவு
எதிர்காலத்தில் ஐம்பது கிராமில் கொள்வனவு செய்ய
மக்களுக்கு லத்தில் ஒரு மூடை |ச் சென்று சிறிதளவு கொள்வனவு செய்ய ாக்கிய நிலையே
டும்.
பாக்கே காரணம்
எம்.இந்திரகுமார் யாழ்ப்பாணம்
செலவு க முக்கியமான }க்கு எதிரான lன் பெறுமதியை காக்கும் அரசாங்கக் ாததே. ஒரு ருக்கு எதிரான 0ாயப் பெறுமதி ஒப்பிடும் போது வ இருந்தது. வின் பொருளாதார த அரச தலையீடு தில் டொலருக்கு ாவின் நாணயப் திகரிக்க
ஆனால் றந்த பொருளாதாரக் ஆட்சிக்கு வந்த ள் விரோதப் ாந்து முன்னெடுத்து முன்னெடுப்புக்களும் வு அதிகரிப்பிற்குக்
அது உலகவங்கியும்
நிதியமும் வழங்கும்
பேரில் மக்கள்
நகான மானிய கைச் செலவு GOTLOTTjfiaTpGOT,
மக்கள் திருடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
நாடகக் கலைஞர் கெளசல்யா பெர்ணாந்து
சோறும் சம்பலும் சாப்பிட்டு வாழுவோம் என்று முன்பு கூறுவார்கள் இன்றோ சோறும் சம்பலும் சாப்பிட்டு வாழ முடியாத நிலையே மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எமது வீட்டில் இருவர் உழைப்பில் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தும் நிலையில் சாதாரணப் பொது மக்களின் நிலைமையை பற்றி கூறவே தேவையில்லை.
மனிதனுக்கு உணவு மட்டும் போதுமானதல்ல. உணவுக்கு அப்பால் உடை, கல்வி, போக்குவரத்து என்பனவும் அவசியமான விடயங்களாக உள்ளன. இன்றைய நிலைமையில் குடும்பத்தில் இருவர் உழைத்தாலும் இத்தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்ள முடியும் என்று நான் கருதவில்லை. விரைவில் வீடுகளுக்குள் திருடர்கள் புகுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் திருடிப் பிழைப்பதற்கான சூழ்நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.
கீழ் மட்ட மக்கள் இரு வேளை உணவு மட்டுமே உட்கொள்வதாக நான் அறிகின்றேன். மூன்று வேளையும் உணவு உண்பதற்கு அவர்களால் இயலாமல் உள்ளது.
எரிப்பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துச் செல்கின்றன. அதனால் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாகவே அரசாங்கம் கூறி வருகின்றது. ஆனால் எரிபொருட்கள் விலை உயர்வு எம்மை மட்டும் பாதிக்கும் விடயமல்ல. அரசாங்கம் எவ்வளவு தூரம் விரயமான விடயங்களில் ஈடுபடுகின்றது? இந்த வீண்விரயங்களை மக்களின் நலன்களுக்காக பயன்படுத்துவது அவசியமாகும். யுத்தம், எரிப்பொருட்கள் விலை உயர்வு என்று மக்கள் எவ்வளவு காலத்திற்கு தான் துன்புறுவார்கள்?
மறுபுறம் அரசாங்கம் மக்களிடம் வரி அறவிடுகின்றது. அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நலன்கள் என்ன? குறைந்தபட்சம் சிறந்த போக்குவரத்து நடைமுறைகளாவது நிலவுகின்றனவா? எனினும் பெருமளவு பணத்தை செலவு செய்யக் கூடிய வகுப்பினரும் இந்நாட்டில் உள்ளனர் என்பதனை மறந்து விட முடியாது. வீதியில் இறங்கினால் உலகில் உள்ள அனைத்து சொகுசு ஆடம்பர வாகனங்களையும் காணக் கூடியதாகவுள்ளது. சொகுசு
f: T - oā58LTT 2CO7

Page 39
மனைகள், சமூக விடுதிகள் அவற்றின் மோதல்கள் என்று பல விடயங்களையும் அறியக் கூடியதாகவுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளமையை காண முடிகின்றது. இந்த சமூக ஏற்றத்தாழ்வு நிலைக்கு தீர்வு அவசியமாகும்.
அதேபோன்று மக்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கவும் முடியாது. மக்களுக்கு இனிப்பு மிட்டாய் வழங்கி ஏமாற்றியுள்ளனர். அதிலிருந்து மக்கள் மீள வேண்டும். அது மட்டுமன்றி அரசாங்கம் உரிய நடவடிக்கையினை எடுத்து மக்களுக்கு உரிய மானியங்களை வழங்க வேண்டும்.
{Տցմփմա «հատ
மரியதாஸ் சாவகச்சேரி
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பது இலங்கை முழுவதற்கும் பொதுவானது. ஆனால் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு அது இரட்டிப்பாகி விடுகிறது. பால்மா பைக்கற் கொழும்பில் 200 ரூபாவென்றால் யாழ்ப்பாணத்தில் 400 ரூபாய்க்கும் கிடைப்பதரிது. இப்படி அத்தியாவசியப் பொருட்கள் எல்லாவற்றுக்கும் இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் தான் இங்குள்ள மக்கள் இருக்கிறார்கள். போருக்கான செலவும் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையும் விலை அதிகரிப்புக்குக் காரணமென்றால் யாழ்ப்பாணத்தில் இப்படி மும்மடங்கு விலை அதிகரிப்பதற்கு யார் காரணம்? இன்று வரை யாரும் இது பற்றி வாய் திறக்கிறார்களில்லை. அரசாங்க அதிபரோ போதுமான பொருட்கள் கையிருப்பில் உள்ளன என்று கிளிப்பிள்ளை போல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்களுக்குத் தான் அத்தியாவசியப் பொருட்கள் கையில்
கிடைப்பதாயில்ை கையிருப்பில் உள் என்ன நடக்கிறது? பொருட்களுக்குத் நிலவுகிறது? கொ மடங்கு விலையில் விற்கப்படுகிறது?
இந்தக் கேள்விகை முடியும்? குற்றம்
விட்டுவிட்டு குற்ற எனறு சுடடிக காட விசாரிக்கிற அரசா மக்கள் தமது தை நொந்து கொள்வெ வழியிருக்கிறதா எ தெரியவில்லை,
தவறாகக் கொள்ை செலவை அதிகரித்து
சிறு இறக்குமதி
செயலாள
அரசாங்கத்தின் நிதி செயற்பாடுகளில் நீ வாழ்க்கைச் செலவு 3, TUGOCTLost 3, gy at GIT நிறுவனங்கள் மற்று நிறுவனங்கள் நாட பொருளாதாரத்திற் ஒழுங்குப்படுத்தப் பொருளாதாரமற்ற
செயற்பாடுகளுக்ே முன்னுரிமை வழங் செயற்படுகின்றது.
குறிப்பாக தற்போது துறையினர் அவர்க செய்யப்படும் டெ தேவையான அள சேர்த்துள்ளனர். வ நிலவும் முரண்பாடு காரணம். வரி முை முரண்பாடுகள் நில தனியார் துறை தெ மற்றும் வர்த்தகள்க: அச்சமடைகின்றன அவர்களின் இலாட அதிகரிக்க முயற்சி இவ்வாறான இயல் காணப்படுகின்றது.
வருமான வரி திை
öfffabf† 0efLO_lÖL – SPě58_TLT 2OO 7
 
 

3. அப்படியானால் ள பொருட்களுக்கு
ᎶᎫᎶᎼᎢ தட்டுப்பாடு ழும்பை விட பல
ஏன சாதாரண மக்கள் ள யாரிடம் கேட்க செய்பவரை ம் இடம் பெறுகிறது டுபவரை ங்கம் இது. தமிழ் 0விதி இது என்று தத் தவிர வேறு பைது
நகள் வாழ்க்கைச்
Sisnsn
யாளர்கள் சங்கத்தின் ர் - கித்சிறி விஜேசூரிய
કોઇં; லெவும் தவறுகளே | அதிகரிப்புக்கு ன. தனியார் ம்ே அரச
آئ6ہا
து ஏற்ப படவில்லை.
க அரசாங்கம் | ရ္ဟိ
தனியார் ளினால் விற்பனை ாருட்களுக்கு வு இலாப தீர்வை
முறையில் களே இதற்கு றயில்
வும் போது ாழிலாளர்கள் * அது குறித்து 1. அதற்கு அஞ்சி
தீர்வையினை க்கின்றனர். பே தற்போது
னக்களம் மற்றும்
அரச வரி முறைகள் என்பன குழப்பியடிக்கப்பட்டுள்ளன. துறைமுக வரி முறைகளுக்கும் அவ்வாறே நேர்ந்துள்ளன. வருமான வரி முறையின் நிலையும் அதுவே. பலதரப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கூறுகின்றனர். மறுபுறம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உள்நாட்டு முதலீட்டாளர்களை விட அதிகபட்ச வாய்ப்புகளையும் நலன்களையும் வழங்குகின்றனர். சாதாரண பொதுமக்களின் தேவைகளுக்காக நாட்டில் உள்நாட்டு முதலீட்டாளர்களும், வர்த்தகள்களும், விநியோகஸ்தர்களும் அதிகளவில் செயற்படுகின்றனர். ஆனால் இவர்களின் நலன்களை பேணும் வகையில் வரி முறைகள் வகுக்கப்படவில்லை. இது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. அரசாங்கத்திற்கோ, சிவில் அமைப்புகளுக்கோ, ஊடகங்களுக்கோ இவ்விடயம் மறைக்கப்பட்டதாகவே உள்ளது.
நாட்டிற்குள் பணப் புழக்கம் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. நாட்டில் பணப் புழக்கம் இன்றி பொருளாதார சுழற்சி இல்லை. இலங்கையில் போதிய பாதுகாப்பு இன்மையால் இலங்கை முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேறு நாடுகளுக்கு சென்று முதலீடுகளை மேற்கொள்கின்றனர் எனக் கூறுகின்றனர். அதனை நான் ஏற்க மாட்டேன். அவர்களினால் உள்நாட்டில் செயற்பட முடியாதுள்ளது. அதற்கு காரணம் வரி முறைகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் தேவையானளவுக்கு செயற்படுவதில்லை.
மறுபுறம் நிதிச் சந்தையில் நிலவும் சமனற்ற நிலை. பிராந்தியத்திலேயே அதிக வட்டி வீதத்தை வைத்துக் கொண்டு பொருளாதாரத்தை உயர்த்த முடியுமா? ஏற்றுமதியை அதிகரிக்கக் கோருகின்றனர். ஏற்றுமதிக்கு வட்டி வீதங்களின் பாதிப்புள்ளதை அரசாங்கம் மறந்து விடுகின்றது.
இவையெலாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. இவ்வாறு சகல விடயங்களையும் பரீட்சித்து சிறந்த திட்டங்கள் கொண்ட பொருளாதார முறையை வகுக்க எவரும் முன்வரவில்லை. பணத்தை தேவையற்ற வகையில் சந்தையிலிருந்து எடுத்துக் கொண்டால் சந்தையில் பொருளாதார சுழற்சி ஏற்படாது. இதனாலேயே பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன.
5○

Page 40
மலராகவிதைகள்
வெணர்மேகம் தொலைத்த இருள் வானடியில் எம் மூச்சுக் காற்றுகள் எதையோ எதிர்பார்த்தபடி
காலைக் குயிலோசை செப்பனிடப்பட்டு முகாரி மட்டும் கலக்கப்பட்டதாய்
தேடத் தொடங்கியுள்ளேன்சேர்த்து வைத்த இயற்கையை
இனிமையை சாதாரணங்களை
எங்கே? எப்படித் தொலைத்தோம்?
ஒவ்வொரு விடியலும்
ஆணிவேரை உசுப்பி 9 இடப்பெயர்வுகளை ஏற்படுத்தி விட்டிடுமோ?
குரல்வளைகள் இறுக்கப்பட்டு காற்றுவெளிகள் நிசப்தத்தில் அசைவது இமைப்பதின்- es
இயக்கங்களை நிறுத்துவதற்காய்
சடத்துவப் பொருள் மட்டும் சத்தமாய்ப் பேச
அனுமதியுண்டு
பொம்மைகள் கூட்டாஞ்சோறுகள் மறுதலிக்கப்பட்ட உலகில் எம் குழந்தைகள் உத்தரத்தில் தொங்குகிறார்கள் தரையில் சிதறுகிறார்கள்காரணமற்று
மனிதமற்ற விளைநிலத்தில் உயிர்ப் பிணங்கள் அதையும் மீறி அகால மரணங்களஎப்போதும் சாத்தியமாய்
கல்முனை-பாண்டிருப்பை(இலங்கைச் சேர்ந்த டொ
போன்றவற்றினிடையான பொதுமக்கள் மீள்கட்டுமானத்தி செயற்பாட்டாளர். கிழக்கு மாகாணத்தின் கடந்த இருபதான அத்தனை மோசமான அனுபவங்களையும் எதிர்கொள்ள கூர்மையான படிப்பாளி தனக்குள் துளிர்த்து மெருகேற்ற வருடங்களின் பின் அண்மைக் காலத்தில் மீட்டுக்கொண்டு கொண்டு வருகிறார். பிரவாகம்(காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி படுத்தியிருக்கின்றன.அவரது கவிதைகளின் தொகுதி
AO
 
 
 
 
 
 

எங்கள் மரணத்தை மட்டுமாவது அர்த்தப்படுத்துங்கள்விசாரணைகள் தீர்ப்புக்கள் காரணங்களுடன.
க்டர். புஸ்பலதா லோகநாதன். போர் சுனாமி வறுமை ல் தன்னை முற்றிலுமாய் ஈடுபடுத்திக் கொண்டுள்ள சமூக ண்டுகால அரசியல் சமூகவியல் ஆயுதவியல் தளங்களிலான
நேர்ந்த நேர்ந்து வருகின்ற ஒருவர். தீவிரமான மற்றும் ப்படாமல் கைவிடப்பட்டிருந்த தன் படைப்பீடுபாட்டை இருபது உணர்வின் பச்சை உலராத விதமாக நவீன கவிதைகளாக்கிக் உயிர் எழுத்து என்பன இவரது படைப்புகளை இதுவரை யொன்றுவிரைவில்வெளிவரவிருக்கிறது.
öfflebit GörLGLÖLT – 6.pd58LTLT 2OO7

Page 41
அம்மா எனக்குத் தொட்டில் வேணர்டாம் தொட்டில் சட்டங்கள் என்னைக் குறுக்கப் பார்க்கின்றன.
என் கை கால்களை உதைத்து இந்த வியாபகத்தை நான் அளைந்து பார்க்க வேண்டும். கருவறைக்குள் இருந்த சிறை மறந்து போயிற்று எனக்கு உன்னிப் பார்க்க வேணடும் அண்டவெளியின் பரிச்சயங்கள் வேண்டும்.
எந்தப்பாலும் எனக்குச் சம்மதம் உன் வசதிப்படி கொடு. நீ என் அம்மா
අffffiආ7 බස් ඛ_puri - ෆජ්රි IILIT 2ටට7
 
 

நான் உன் குழந்தை,
யதார்த்தங்களை அறிமுகம் செய். என் இருப்பு பூமியில். வானிலிருந்து தேன் வடியும் வெறுங்கதைகளை நிறுத்து எனக்குத் தேவை ஒரு சாதாரண இருப்பு.
உன் விருப்பப்படி நறுக்கி விடாதே எண் சிறககளை அன்பிருந்தால் உலகம் பற்றிச் சொல்
போலி எது? பொய் எது? ஏமாற்றுவது எப்படி -
கற்றுக் கொடு நிஜங்களைக் காணவும்
ஏமாறாதிருக்கவும்
繁 என் கை உன்னிடமும்
உன் கை என்னிடமுமே! t உனக்கு முடியாத
சமுதாய வேலிகளில் என்னை முன்னே விடு! சிலுவைகளைத் துாரமாக்கு இலேசாக வாழ்வோம்.
நல்ல நணர்பர்களாயிருப்போம் அம்மா!
A

Page 42
3:৪::
மழை பெருத்த நாளில் பிரயாணப் பாதையில்
சிறகடிக்க முடியாப் பறவைகொணர்ந்த சேதிஉன்னைச் சுட்டு விட்டார்கள்
என்னுள் எனை இழந்து உடல பாரமறறு இமை மட்டும் பாரமாகி உன் சேதியை எதிர் கொண்டேன்
6Τουτ 2 எப்படி 2 புரியவில்லை
காரணமற்று- d என் வீதியில் சில மாதங்கள் மட்டும் நிறையும் நெருப்பு வாகைசிவப்புப் பூக்கள் காரணமின்றிஞாபகத்தில்
இனி இருப்பும் வெறுமையும் 2d 66t ஞாபகமாக்கும்
அலைவெளிகளில் பட்டுத் தெறிக்கும் ஒளிக்கற்றைகளின் யதார்த்தத்துடன் அறிமுகமானாய்
அதே
தொலைதுார அலைவெளியில் சுருணர்டு விட்ட ஒளிக்கற்றைகட்குள் தேடுகின்றேன்.
மழைத்துாறலின் ஒவ்வொரு கம்பியும் எனை நனைத்தாற்போல் உனை நனைத்திருக்கும்நீ இருந்திருந்தால்
இல்லா வெளியில் dist நீ - இல்லை.
ஏன்?
எப்படி?
42
 
 

ஒற்றை விண்மீனுக்குப் பக்கத்திலாவது
வானப் பெருவெளியில்
இருக்க மாட்டாயா?
எனக்குப் பிடித்த
Q动 《邵9 历% *홍和
·Q)
留口 卿创 舞舞蹟 您 心脏娜 磁屬娜娜 鄭鄉塾娜 @,空以G
தேடுகின்றேன்
l).
கற்றாய் மழையா
O
6258LITUT 2OO7
ÖLJT —
ভাৰ্টিকী 699.06|-

Page 43
வானம் தன் துணிக்கை தோறும் மழைத் துகள்களைப் பரவ விட்டிருக்கிறது காற்றெங்கிலுமான குளிரை துாரத்தே உராய்ந்து நகரும் சப்பாத்தொலிகளுடன் எதிர் கொள்கிறேன் ஒரு யாசகனைப் போல
என் கண்ணாடி விளிம்புகளை தொடத் துவங்குகிறது மழை மழையின் சட்டகங்களை உடைத்தெறிய முடியாதபடி சோம்பித்த என்னை அதன் முழுதுமாய் மெது மெதுவாய் படர விடுகிறேன்
கண்ணாடி, சிதறல் பொழுதுகளிடம் விடுவித்து மழையிடம் பறி கொடுக்கிறது அதன் விம்பங்கள் கோடுகளாகி உருவித்து நீயாகிறது. மழையோவியம்
கரங்களை நீட்டியபடி மழையுடன் சிந்துமுன் புன்னகை - இப்போது கண்ணாடி முழுதிலும் மழையில்லை நீயாகியிருக்கிறாய்
ஜன்னலைத் திறக்கிறேன் ஒரு மழையைப் போல கிண்ணப் பூவுள் ததும்பித் துளிர்க்க துாறல் மட்டும் இன்னும் பெய்யக் காணர்கிறேன் - இப்போது காற்றோடு மட்டும் கலந்து மழை போல பறந்து போகிறாய்
Wang6wmasw
öflab GjGLÕUT – 6eõ58 TLT 2OO7
 

A 5

Page 44
சலணி கவிதைகள்
எம் எல்லோரினதும் முகங்களும் ஏதோ ஒன்றைப் பற்றியே பிரமிக்கின்றன இத்தருணங்களில்தான் நான் வாழ்வை வென்று கொண்டிருந்தேன்
இப்போதும் ஏதோ ஒன்றின் நிமித்தம் தேடலாயும் தொலைதலாயும் மறத்தலாயும் நினைத்தலாயும் எம் நிழல்களைப் படரவிட்டு பிரமிக்கிறோம்
உலகின் அந்திமங்களை ஞாபிகிக்கும் கண அவிழ்ப்பு உமை விட எனக்கு பிரமிப்பிற்குரியது அது ஒரு இலையுதிர்வைப் போல
எனக்கென்னவோ பிரமிப்பை விடுத்த வாழ்வு இன்பமாய் உயர்ந்து கோபுரமாய்த்தான் சரிகிறது
44
 
 
 

რიJAსჯიI ა)uóðví
g|finÉlabfŤ GlojLGL LôUT – 6 pÖ58LTUŤ 2CX) /

Page 45
இசலனிகவிதைகள் :
மானுடம் மிகைத்திருக்கும் இந்த வீதியின் புள்ளிகளை என் நகநுனியால் கோர்க்கத் துணிந்த பேதமையில் வெற்றிடங்களின் ஊடறுத்தலுடன் இப்போதெல்ல வெளிக்கிடுகிறேன்
ஏன் நீரோட்டங்களுடன் இணைந்து, பிணைந்து மரவடுக்கின் பிளவுகளாய் ஒருமித்த பலருடனான வாகனமது
என் ஏறுதலுக்காய்
விரையும் அதனவன்
நுழைவினையடுத்த என் திகைப்பில்
அதன் முழுதுமாய்
சடைத்து என் முன்னாப்
நீளும் அத்தனையும் - ஆண்குறிகள் -
செய்வதறியாது
வாகன விளிம்புகளில் நெரிபடுகிறது என் பயணம் அடுத்த கணங்களில் விரட்டலின் வாயிலில் துன்பப்படுகிறேன்
மீண்டும் வீதிகளில்தான் பாதங்களை ஊன்றத் துணிகிறேன் சடைத்த அவ்வளவும் - இப்போது அடுத்த தரிப்பில் வேறெவளையும் முகரலாம்
இன்னுமின்னும் கால் தாவாத
புயணங்களை முள்ளந்தணர்டில் தொங்கப் போட்டுத்தான் திரிகிறேன்
சடைப்பு
Öi flódi (GduGLŐLJÍT – 62Ö58LITUT 2OO/
 

AS

Page 46
சினிமா
W
M M W
M
| M W
M
| -
W
W W
ΟνΌKED ஐமுன்
■ ܐܕܪ W
பெண்கள் மீதான வன்மு குறித்து சில குறிப்புகள்
மனிதர்ஷா
* கனடாவைச் சேர்ந்த பல்தேவ் முத்தா சமூக அபிவிருத்தி நடத்தியோகத்தர் சொல்கிறார் நான்கு தெற்காசியப் பென்களில் ஒருவர் உடல்ரீதியாக உணர்வுரீதியாக
பொருளாதார ரீதியாக உள ரீதியாக
துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்களென.
"கொழும்பு மகளின்
| L அனுபவித்து வரும் பெண்களில் பத்து விதமானவர்கள் கணவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக்
GTħtiġill GEFIL JLLJL JLLL இலங்கைபிள் பத் ஒன்று கூறுகிறது. சின்றச்சா:பயில் கைதிகள் இருக்கி எட்டுப்பேர் 18:பபு வயதுக்கும் இடை PETT LI JITsirili' u J. Larir அந்தக் குறிப்புக்
"ஒருவர் பென்ன பிறப்பதில்: டெ உருவாக்கப்படுகின் சிமோன்தி பூவா : பென் பிறக்கும் ே மூடக்கருத்துக்கள்
 
 
 
 

LG-LIFT REGiiT, GTG-GT திரிகைக் குறிப்பு மகளின் 550 lugar ார்கள்.அவர்களில் துக்கும் 30 LI LILLகள் என்றும் கூறுகிறது.
IT=
iறார்' என்கிறார் 2-6:13]LDETGT போதே iiT ii J ' ATTI LILLI TIFF,
தொப்புள் கொடியில் ஈட்டிக் கொண்டு பிறப்பதில்லையே. அவர்களைத் தங்களுக்கு ஏற்றவளாக இந்த சமூகம் உருவாக்கி விடுகின்றது. தாங்கள் விரும்பிய மகளாக, தங்களுக்கு ஏற்ற சகோதரியாக தங்களுக்கு ஏற்ற காதவியாக தங்களுக்கு ஏற்ற மனைவியாக, தங்களுக்கு ஏற்ற தாயாக என்று தங்களுக்கேற்றார்
|LTLiਘ கொள்கின்றனர். அவளை அவளாக Gil IITgo egilg|UDECULUElixt: 1671) Lidiana urri?
ஏற்கென்வே நாம் உருவாக்கி வைத்திருக்கும் சாத்திரங்கள் #Li'list L'Elicit, EEJITEFIT" போலிமைகள் எல்லாவற்றினதும் ਪੰLT.ਮ ਪਸੰ விடுகிறோம். பெண் குழந்தையாக இருக்கும் போதே இந்த புடம் போடும் பள்ளி ஆரம்பித்து விடுகிறது. பெண்குழந்தையை சுய
T।
iu:Eicਪ கொள்பவளாக தைரியமிக்கவளாக எமது ஆண் குழந்தைகளை வளர்ப்பதைப் போவ வளர்ப்பதற்கு எமது பெற்றோர்கள்ால் முடிவதில்லை. அப்படி பாராவது ஒரு பென் சுயமான
ஆளுமையுடன் வளர ஆரம்பித்து விட்டால் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சங்கடங்களும்
JŲ IT-TITLIC,
இந்த நிலையில் ஈழத்தமிழ்ச் சமூகத்தில் பென் என்பதால் அவள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விட போரும் அவள் மீது மேலதிகச் சுமைகளைத் தி:ளித்து விடுகின்றது. கடந்த பத்தாண்டுகளில் போரின் காரணமாக புலம் பெய்ர்ந்த ஈழத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் இன்னொரு பரிமானத்தையன. அவர்கள் அடையாளப்
ਸੰLE தங்களது தனித்துவத்தை நிலைநாட்ட அவர்கள் பாரம்பரியங்களுக்குள் சென்று விடுகிறார்கள். இவர்கள் எவ்வளவுதான் முன்னேறிய சமூகத்துள் வாழ்ந்தாலும் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்த கலாசாரக்காவியான பென் தேவைப்படுகிறாள். தாலியும் குங்குமமும் வந்து சேர்ந்து விடுகின்றன. சாதியும் மதமும் இதற்குத் துணைக்கழக்கப்பட்டு விடுகின்றன.
FL| T - 8 TT

Page 47
அங்கு பிறந்து வளர்ந்த பென்கள் இந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துவது சற்றுக் கடினம் என்று தெரிந்து கொண்டதால் இங்கிருந்து பென்களைத் தருவித்து மனம் முடித்துக் கொள்கின்றனர் பெரும்பாலான இளைஞர்கள்
அந்த வகையில் இங்கிருந்து கூட்டிச் செல்லும் பெண்கள் அங்கு எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஏராளம் அவர்கள் மேற்கு கிழக்கு என்ற இரண்டு வேறுபட்ட கலாசாரங்களுக்கிடபில் சிக்கித் தவிக்கிறார்கள். அவ்வாறு சிக்கித் தவித்த ஒரு பெண் சிறையிலேயே தனது சுதந்திரத்தைக் கான்கிறாள். ஐக் மோகன் முந்ாாவின் Prooked திரைப்படம் அந்த உன்மைக் கதையை எங்கள் முன் கொண்டு வந்திருக்கிறது.
2001 Eண்டன் திரைப்பட விழாவில் பவாந்தர் என்ற என்னுடைய திரைப்படத்தைப் பார்த்துவிட்டு மூன்று சமூக செயற்பாட்டாள்கள் Circle of Light TTE LEF55 g, வாசிக்கும்படி என்னிடம் தந்தார்கள்.
ਘl. பென்களுக்கெதிரான வீட்டு வன்முறைகள் குறித்து செயற்படுவதாக என்னிடம் தெரிவித்தாள்கள் லொள் ஏஞ்சலுக்குப் போகும் வழியிலேயே நான் அதனை வாசித்து முடித்தேன். சிறையிலிருந்த கிரன்ஜித்திடம் "நீ எப்படி உணருகிறாய்' என்ற கேள்வி கேட்கப்படுகிறது. அவள் சொல்கிறாள் "நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன்' என். சிறையில் அவள் சுதந்திரமாக இருப்பதாக உர்ைகிறாள். இது திரைப்படத்திற்கு ஒரு முக்கியமான
அம்சமென நான் அப்போதே நான் இதனை நான் பட என்று கூறுகிறார் 4
LLIਸੰ |-
ஏப்ரல் 2007இல் )ெ விழாவில் திரைபிட திரைப்படம் 1989ஆ லண்டனில் நடந்த சம்பவத்தை கூறுக் பஞ்சாப் மாநிலத்தி கிராமத்தைச் சேர்ந் பல்கலைக்கழகம் நன்றாகப் படிக்க வழக்கறிஞராக விே சுற்றிப் பார்க்க வே கனவுகளைச் சுமந் வாழும் தாய் தந்ை வயது கிரன்ஜித்தி கனவுகள் ஒரு நா: வருகின்றன. வன். --GFH GLUGTFITTEL LLJ 32 TOG என்பவன் வந்ததே
于fü G于DG_凸Ls 字邑&_m_T 2CC7
 
 

உணர்ந்தேன். நீர்மானித்தேன் மாக்குவதென
|LT ਸੰ
என்டன் திரைப்பட -ப்பட்ட இந்தத் ஆம் ஆண்டு ஒரு உண்மைச் |றது. இந்தியாவின் ன்ே ஒரு சிறு தவள் கிரன்ஜித் செல்வ வேண்டும். பேன்டும் Eši Gi, Jči ன்ைமென்று பல
| ETB தயரை இழந்த 13 23, -15US let L-L
முடிபுக்கு -ணிலிருந்து பினனான் தீபக்
அதற்குக்
காரணமாகி விடுகிறது. அவளது சகோதரி தீபக்கிற்கு கிரன்ஜித்தைக் கல்யாணம் செய்து வைக்கிறாள். கல்யாணத்தின் போது கிரன்ஜித் தனது சகோதரியிடம் கேட்கிறாள் எனக்கு அவனைத் தெரியாது. என்னுடய படிப்பு என்னாவது என்று அவன் நல்லவன் உன்னைத் தொடர்ந்து படிப்பதற்கு அனுமதிப்பான் என அவளுடைய சகோதரி கூறுகிறாள். தனது சகோதரியின் கூற்றை நம்பி கிரன்ஜித் தீபக்கை திருமணம் செய்து லண்டன் செல்கிறாள்.
ஆனால் ப்ேள்டன் வாழ்க்கை அவள் நினைத்ததற்கு மாறாக இருக்கிறது அவள் "நல்வ மனைவியாக இருக்கவே வேண்டப்படுகிறாள். அவனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் செய்து வைப்பது அவனுடைய ஆடைகளைத் தோய்த்து உலர்த்தி வைப்பது அவனுடைய இச்சைக்கு இணங்கிப் போவது அவனுடைய நண்பர்களுடைய கேளிக்கை விருந்துகளில் "நல்ல மனைவியைப் போல கலந்து கொள்வது. அவனுக்காகக் குழந்தையைச் சுமப்பது என்று அவள் அவனுக்காகச் செய்பவைகள் ஏராளம். இப்படி அவனுக்காகவே தனது வாழ்க்கையை வாழ்ந்தவள் ஒரு நாள் துங்கிக் கொண்டிருக்கும் சுனாவன் மீது என்ணெய் ஊற்றி எரித்து விடுகிறாள்.
அவனுக்காகவே வாழ்ந்தவள் ஏன் அவனைக் கொலை செய்தாள்? ஏன் அவ்வாறு அவள் துான்டப்பட்டாள்?
Provoked FESTILLË. - 536' விரித்துச் சொல்கிறது.
I
1 1 ܨܒܬܐ 7
- 7

Page 48
வெளிப்படையாகப் பார்த்தால் அவள் ஒரு கொலைக் குற்றவாளி. அதுவும் வேறுயாரையுமல்ல. தன்னை லண்டனுக்கு அழைத்து வந்த தனக்கென ஒரு அழகான வீட்டை வாங்கித் தந்த, தனக்கு உணவளிக்கின்ற, தனக்கு உடுபுடவைகள் வாங்கித் தருகின்ற. சினிமாவுக்கு அழைத்துச் செல்கின்ற என்று தன்னுடைய தேவைகள் எல்லாவற்றையும் கவனிக்கின்ற கணவனைக் கொன்றவள்.
இவற்றையெல்லாம் தாண்டி அவளைத் துாண்டியது எது?
அவனுடனான பத்து வருட வாழ்வில் அவள் பட்ட உடல் உள வதைகளும் வலிகளும் தான் என்று சுருக்கமாகக் கூறிவிட முடியும். ஆனால், அந்தப் பத்து வருடத்தில் என்ன நடந்தது? அவள் எவ்வாறு இம்சைப்படுத்தப்பட்டாள்? அவளுடைய உடலெங்கும் யாருக்கும் காட்டிட முடியாதபடி காயங்கள் ஏற்படக் காரணமென்ன? அவள் எப்படி கணவனாலேயே பலாத்காரப்படுத்தப்பட்டாள்? ஆணாதிக்கமும் அதனுாடாகக் கிடைக்கிற அதிகாரமும் அவனுடைய சுயநலமும், பொறாமையும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி நரகமாக்கி விடுகிறது.
இந்தக் கேள்விகளுக்கான பதில்களாக திரைக்கதை விரியும் முறை எங்களை அதிர வைக்கிறது. ஆனால், சட்டத்தின் கண்களுக்கு இவை எதுவுமே அகப்படுவதில்லை. அது மட்டுமல்ல தனது நிலையை எடுத்துச் சொல்லுமளவிற்கு அவளுக்கு துணிவையோ, ஆங்கில அறிவையோ இந்தச் சமூகம் கொடுக்கவும் இல்லை. கணவனைக் கொன்றதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. ‘இந்த வழக்கில் தற்காப்பு என்பதைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் அவள் உடல் ரீதியாகத் தாக்கப்பட்டது அவன் கொல்லப்படுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர். ஆகவே அந்தக் கொலை தற்பாதுகாப்புக்கானதல்ல, முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யப்பட்டது’ என்று நீதிமன்றம் கூறி விடுகின்றது. எனவே அவள் சிறை செல்ல நேர்கிறது. இந்த இடத்தில் தான் (5a)).5 dGdDTir J. Gir Southall Black
Sisters (T6) g6.
Southa Black Siste 1979ஆம் ஆண்டு Southall o)6) bLíb இனக்கலவரத்தின் கட்டியெழுப்பப்ப இவ்வமைப்பு கறு ஆசியப் பெண்க உரிமைகளைப்
பாதுகாப்பதற்காக வன்முறையால்
பாதிக்கப்பட்டவர் சட்டத்தினால் அழ இழைக்கப்பட்டவ செய்யும் முகமாக உருவாக்கப்பட்டது கிரண்ஜித்துக்கு அ இழைக்கப்பட்டதா அந்த வழக்கை ப
முயற்சிகளில் இற சிறையிலே இருந் சந்தித்து அவளுக் நம்பிக்கையூட்டிை கொடுத்த நம்பிக்ை தன்னுடைய கடந் பற்றிப் பேச வை ஆங்கிலத்தை சில கற்பதனுாடாக த6 நேர்தவைகளை அ
வெளிப்படுத்த மு
Southa Black Sist கிரண்ஜித்தின் வி களத்தில் இறங்கி போராடுகிறார்கள் துண்டுப் பிரசுரங் வழக்கில் நேர்ந்த மக்களுக்குக் கொ செல்கின்றனர். கிர கிடைக்க வேண்டு வேண்டுகின்றனர் இருக்கும் சக டெ சகோதரரின் உதவி கிரண்ஜித்தின் வழ
A
 

மப்பினர்.
‘rs -965 LP L.
ஏப்ரல் மாதம்
போது
. لیgا۔
ப்பின மற்றும்
ளுக்கான மனித
வும். வீட்டு
கள் அல்லது
தி ர்களுக்கு உதவி 6f3
து. அவர்கள் அநீதி 'க உணாநதாாகள. ta எடுப்பதற்கான
ធំវៀcifiន. த கிரண்ஜித்தைச்
ITT356T. 96 IT56IT கை கிரண்ஜித்தை த காலததைப . க்கிறது. றையிலேயே எனை தனக்கு அவளாகவே டிகிறது.
ers 9 LL6G iquį įst 35 டுதலைக்காக
ஊடகங்கள், கள் மூலம் இந்த
அநீதியை ாண்டு ாண்ஜித்திற்கு நீதி இமென்று
சிறையில் |ண் கைதியின் பியுடன்
ழக்கை
திரும்பவும் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்கின்றனர். கொலையை விட அவளை அதற்குத் துண்டிய காரணங்கள் வலிமையானவை என்பது நிரூபிக்கப்படுகிறது. இவர்களின் அயராத முயற்சியின் காரணமாக இறுதியாக கிரண்ஜித் விடுதலையாகுகிறாள்.
கிரண்ஜித் வழக்கின் தீர்ப்பு பிரிட்டிஷ் நீதித்துறையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய விவகாரமானது. அவளுடைய மனுவும் வழக்கு விசாரணையும் சட்டங்கள் தொடர்பான முன்னுதாரணமானது. இவ்வழக்கு லண்டனில் வீட்டு வன்முறை தொடர்பான ஒரு முக்கியமான வழக்காக கருதப்பட்டது. அது
பிரிட்டிஷ் சட்டத்திலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. Provoked எனும் சொல்லின் அர்த்தமே மறுவார்ப்புச் செய்யப்பட்டது பிரிட்டன் நீதிமன்றம் முதன்முறையாக ‘பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொண்டதையும், துாண்டப்படுவதற்கு காரணமாக இருந்ததையும் ஏற்றுக் கொண்டது. எப்போதும் பாதிப்புக்காளாகும் பெண் தனது எதிர்ப்பு நடவடிக்கையை உடனடியாக எடுப்பதில்லை என்பதையும் அங்கீகரித்து, காலம் தாழ்த்தியேனும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கலாம் ஏனெனில் அவளுக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும், மீண்டும் தான் அவ்வாறு தாக்கப்படலாமென என்பதையும் ஏற்றுக் கொண்டது. அந்த வகையில் இத்திரைப்படம் மிக முக்கியமானதாகிறது.
JrfiŝlabT GAJ LIGLÍñLUFT – 628258LITLIT 2OO7

Page 49
ஜி.ரி.கே
றெ ன்மையான
சூழ்ந்த அம கொண்ட நிசப்தமா வீடுகளோ, மனிதர் ஆனால் அடர்ந்த பாதையொன்றின் து பின் ஒன்றாக வெ6 அகால வேளையில் கொண்டிருக்கும் க காட்சியுடன் திரைட் ஆரம்பமாகும் முத லுமும்பா திரைப்பட விடுகிறது. திரைப்ப தொடர்புபட்ட தீவி அழுத்தங்களுடன் இக்காட்சியே தொட இருப்பது படத்தின் தரிசிக்கும் போது அ தொடக்க எடுப்புத்த எம்மையீர்த்து உண வேளை எமக்குள் அதிர்வினையும் ஏ
“புரூசல்சிலோ, பாரி வாஷிங்டனிலோ அ நாட்டிலுமோ எழுத இருப்பது அல்ல ெ ஆபிரிக்க மண்ணின் வரலாறாக இருக்க
ஆபிரிக்காவின் வீழ் அது இருக்க வேன
திரைப்படத்தின் இ
OčfU6|LIĎLT - 6 pČ58LITUT 2CO7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்பா ஒரு துன்பியல் ாற்று நாயகன்!
தாரநாதன்
மங்கிய புகார் ானுஷ்யத் தன்மை ன இரவில் களோ அற்ற மரங்கள் செறிந்த ஊடாக, ஒன்றன் ரிச்சத்துடன் } நகர்ந்து Tர்கள் சிலவற்றின் fullth ல் காட்சியிலேயே -ம் களைகட்டி டத்தின் முடிவுடன் ர முன்னுணர்வு
restati டக்கக் காட்சியாக
முடிவினை அர்த்தமுள்ளதொரு நான் இது என
ரவைக்கும் அதே
பலத்த ற்படுத்தி விடுகிறது.
ஸிலோ, அல்லது வேறு எந்த ட்படுவதாக ரலாறு அது ல் நாங்கள் எழுதும் வேண்டும். புதிய நார்ந்த வரலாறாக
ன்டும்.”
றுதிக் காட்சியில்,
ஒன்றுபட்ட ஆபிரிக்கப் பேரண்டத்தையும் அத்துடன் அமைதியும் செழிப்பும் நிலவும் கொங்கோவையும் அவாவி, லட்சிய நோக்கில் நீண்டதொரு பயணத்திற்கு ஆயத்தமாகிய தீர்க்கதரிசியாகிய லுமும்பா அவரது பயண ஆரம்பத்திலேயே கொலை செய்யப்படும் அவலம் நேர்கிறது. அவரது இலட்சிய நோக்கு அதற்கான தாகம் காரணமாக மிகப் பலம் வாய்ந்த பயங்கரமான எதிரிகள் பலரை ஒரே நேரத்தில் லுமும்பா தேடிக் கொள்கிறார். சுட்டுக் கொல்லப்படுவதற்குச் சற்று முன்னதாக சித்திரவதைகளால் இம்சிக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் குற்றுயிராக இருக்கும் மும்பா தனது அருமை மனைவி போலினுக்கு மனதிற்குள்ளேயே எழுதிக் கொண்டிருக்கும் உருக்கமான கடிதத்தின் ஒரு சில வரிகள் தான் இவை, பாஸ்கல் பொனிற்ஸர் என்பவருடன் இணைந்து திரைக்கதையை எழுதிய திரைப்படத்தின் நெறியாளரான றோல் பெக் கையாளும் இந்தச் சொற்கள், வரிகள் மற்றும் உரையாடல்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பிரதி (Text) மிகவும் வலிமையானது. நல்லதொரு திரைப்படத்தில் திரைமொழியின் கூறுகளில் படிமங்கள் எவ்வளவிற்கெவ்வளவு
49

Page 50
க்கியத்துவம் வாய்ந்தனவாக
ருக்கின்றனவோ அதுபோல் அதேயளவு முக்கியத்துவம் மிக்கனவாக திரைக்கதையின் உள்ளீடுகளான சொற்கள் வரிகள், உ3ரயாடல்கள் அடங்கிய பிரதி இருக்கின்றது.
நாள்ளபச் சம்பவங்கT&ாள் சித்திரிக்கும் வராற்றுத் திரைப்படத்தில் உத்தி என்ற ரீதியில் வரலாற்றின் உண்மைத் தன்மைக்கு ஊறு நேர்ந்து விடாது கதை பு:றவில் புதுமைத் தன்மைக்குத் தடம் பதிப்பது
LILg33 LCILITAT வரலாற்றுத் திரைப்படங்களில் அயற்சியினை ஏற்படுத்தும் ஆவணத் தாக்கத்தின் நீக்க உதவும். இது திரைப்படத்திற்கு ஒரு விரைவுத் நன்மையின்னேயும் விறுவிறுப்பினையும் கொண்டு வருகின்றது. நவீன பிரக்ஞையுடன் கட்டிய கதைப்பாங்கான வரலாற்றுத் திரைப்பட உருவாக்கத்தில் எதிர் கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்களில் இது பிரதானமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தவகையில் போவிலுக்கு எழுதப்படும் கடித வரிகள் லுமும்பாவின் குரலிலேயே ஏற்ற இறக்கங்களுடன் உள்வுபூர்வமாக ஒவித்து எம்மை ஈர்ப்பது திரைப்படத்திற்கு புதியதொரு பரிமாEத்தை அளிக்கின்றது. திரைமொழியின் கூறுகளில் பிரதி படிமங்கள் ஒலி குரல் ஆகியவற்றின் பரிமரிப்பான இEளவு சாத்தியப்படுவதுடன் அவற்றுக்கான பரஸ்பர அர்த்தப்பாடுகளும், ஆழப்படுத்தல்களும் பல்ப் தளங்களிலுமாக விரிகிறது. இறுக்கமானதொரு பட்த்தொகுப்பின் மூலம் இல் மேலும் கூர்மையடைகின்றன, கதாசிரியரே நெறியாளராகவும் இருப்பது எழுத்து இயக்கம் ஆகிய இருவேறு தளங்களிலுமாக மாறி மாறி தனது இருப்பின் நிர்ணயம் செய்து கொள்டு பிரக்ஞைபூர்வமாக இயங்குவதற்கு அனுகூலமாக இருக்கின்றது இதனாலோ என்னவோ இந்த விடயத்தில் தாம் ஆபிரிக்காளயே விட பிரான்சிய திரைப்பட மேதை கோடார்ட்டுடன் கொண்டிருக்கும் உறவு மிக நெருக்கமானதொன்றென றோல் பெக் ஒரு சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார்.
இந்தவகையில் இதே கடிதத்தின்
முற்பகுதியில் லுமும்பா கூறுகிறார்.
"அன்றிரவு கட்டங்காவில்
நடந்தது உனக்கு ஒருே
ਸੁ। Lਘ ஒருவருக்குமே தெரியல் போவதில்லை. அவர்கே ஏற்கெனவே திட்டம் திட்டியிருந்தபோறு சக்ே கச்சிதமாக நிறைவேற்றி விட்டார்கள் இன்னும் அவர்களுக்கு எஞ்சிப் ஒன்று தான் வேறொன் மூன்று சடலங்கள்ாயும் தடயங்கள் எதுவுமின்நி விடுவதுதான் அது நி3 சின்னமோ, அஞ்சவியே புகழுரையோ எதுவும் இறந்த நிலையிலும் அ அச்சுறுத்தலாகவே இன் இருக்கிறேன்'
லுமும்பாவுடன் அபெரு நெருக்கமான இரு சக (Eririll - ritlul III: - ஒக்கிற்றோ ஆகியோ கொல்லப்படுகின்றனர்.
LPG, IETLİLİ F-1155; ன்டாடப்பட்டு அவர் நுதியாக அணிந்திரு உடுப்புகள1ளயும் சேர்த் ஒன்றுக்குள் போட்டு :- still, Flprit Fift, slit மூன்று நடவங்களிலிரு լրրեETit sTլքլf Ecull: காட்டப்படாது எத்தே கோடி மக்களின் இதயங்களிலிருந்து கே அக்னியாக மு:ன்டெ, நீடித்தெரியும் சுவாமி அக்காட்சி திரையில் ] Ĉit!” Li ĉFTLLULU (FSAJ# அர்த்தச் செறிவுடன் 5 குறியீடாகும்.
திரைப்படத்தை கொங்கோவிலேயே எ முடியாதபடி அங்கு நீ அசாதாரண சூழ்நிலை இருந்தது. மொசாம்பிக் மற்றும் பெல்ஜியம் ே நாடுகளில் வரலாற்றி: சூழலமேவு பல்வேறு விபரங்களுடன் நம்ப மிக்கதாக காலகட்டம் பாவனைப்பொருட்கள் போன்ற ஏEாய அட பொருந்தக்கூடிய வித நேர்த்தியாக ஒளிப்பத் செய்யப்பட்டுள்ளது ! kic: Eilisi Ele. TILLஅரசியல் சமூகசூழல் LiLL li lil ĠTT TAF LI --CEELIULIITT FJE!!! மீளுருவாக்கம் பெற் றோல் பேக் குழுவி: அர்ப்பணிப்புடன் கூ இல்லையேல் அது சாத்தியமாகியிராது ச்

| r ந்து
।
, |ل- இல்லை. வர்களுக்கு *னும்
ਈ। Tਸ਼ ா ஜோசப்
நம் சுட்டுக் இவர்னுமதியை அவர்கள்
வெளிப்படுத்துவதே TT ந்த is. "ÚLT எனது நோக்கம் அஸ்தியாக விதத்தில் FrLJ IT-TI'.
॥
EITCoLT
-றோல் பெக் -
பற்றிஸ் லுமும்பாவில் ஈடுபாடு எவ்வாறு
முதலில் ஏற்பட்டது?
Tu நான் இளஞனாக இருந்த காலத்தைய ±望 கதை தான் லுமும்பா நான்
பக கொங்கோவுக்கு எனது பெற்றோர்களுடன் 187- சென்றேன். அவர்கள் இருவரும்
ஆசிரியர்களாக 1961-1982 பணிபுரிந்தனர் E எனது தந்தையாள் இருமுறை கைது) آيواLE التالية
செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் கெயிற்றிய விட்டு வெளியேற நேர்ந்தது. அதேவேளை கொங்கோ அரசாங்கமும்
ರಾಷ್ತ್ರೀ- ஐநாவும் தொழில்சார் நிபுனர்களைத் Glé. RTL தேடிக் கொண்டிருந்த காலகட்டம் அது
தடையாக பெல்ஜியர்கள் கொங்கோவை விட்டு : #լԻլյր:.su
வெளியேறியதை அடுத்து தொழில்சார் நிபுணர்களுக்கான தேவை அந்த நாட்டில்
- பெருமளவில் உருவாகி இருந்தது. இதனால்
투 எனது தந்தையார் அங்கு செல்வதற்கு
T
FL முடிவெடுத்தாள். அவர் அங்கு 30 வருட
- காலத்திற்கு மேல் தங்கியிருந்து
பணிபுரிந்தார். இத்தகைய வாய்ப்பினால்
துகளும் கொங்கோவுடனான பரிச்சயமும்
த்தில் நெருக்கமும் கூடுதலாக எனக்கும்
- ஏற்பட்டது. அதன் வரலாறும் நன்கு தெரிய
வந்தது. ஒரு வகையில் கொங்கோ எனது
இரண்டாவது தாயகமாக மாறியது என்றும்
T கூறலாம் தயாரிப்பாளர் ஒருவர்&تة للاللہ لیتے
ஆபிரிக்கப் பின்னணி கொண்ட
ಷ திரைக்கதை ஒன்றுடன் என்ன
அணுகினார் உள்மையில் அது என்னை
li rela' ஈர்க்கவில்லை எனவே எனக்கு நன்கு |lւ 5-7 * քLւ- தெரிந்த ஒன்றில் நாEே ஈடுபட்டால் என்ன
என்று சிந்திக்கத் தொடங்கினேன்.
G|f||7||7 8}+Lê || || ||T - භූඇ8|| || || 2OC7

Page 51
வரலாற்றில் மிக முக்கியமானதொரு அரசியற் திரைப்படமாக வீரியமும் கலகமும் இணைந்ததாக லுமும்பா வெளிக் கொணரப்படுவதற்கு இதன் அழுத்தமான திரைக்கதையும், காலஞ்சென்ற மிகச் சிறந்த ஒளிப்பதிவாளரான பேர்னாட் லுற்றிக்கின் அசாத்தியமான நேர்த்தியுடன் கூடிய ஒளிப்பதிவும் நிச்சயம் பிரதான காரணங்களாக குறிப்பிடப்பட வேண்டியவையாகும். லுமும்பாவாக நடித்த எரிக் எபோனியின் பங்களிப்பு மிக அரிதான ஒன்றாகும். வெளித்தோற்றத்தில் அல்லது சாயலில் புறவயமாக மாத்திரமன்றி எரிக் எபோனி அகவயமாகவும் லுமும்பாவின் பாத்திரத்திற்கு மிக நெருக்கமாக ஒத்து வந்து விடுகிறார். இதனால் அப்பாத்திரம் ஆன்ம உறுதியும், ஈர்ப்பும் பெறும் பரிமாணத்ைைத எய்துகின்றது. இதேபோலவே அலெக்ஸ் டெஸ்காஸ் என்ற மொபிட்டுவாக நடித்த நடிகரும் அப்பாத்திரத்துடன் ஒன்றி விடுகிறார். நண்பர்களாக இருந்த இவர்கள் இருவருக்குமிடையே நிலவும் முரண்பாடுகள், விரிசல்கள். போராட்டங்கள் என்பன மிக அருமையாக வெளிக் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக மீண்டும் பிரதியின் பங்கினை வலியுறுத்தும் வகையில் கதைக்களத்தில் அரசியல், உளவியல் சார்ந்த தீவிர தொனியில் இருவருக்குமிடையிலான இந்த உரையாடல்கள் மிகுந்த நயத்துடன் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன.
லுமும்பா- நீயென்னை வெகு மோசமாக அந்நியப்படுத்தி விட்டாய் இந்தக் கைங்கரியத்தில் நீ தனியாளாகச் செயற்படவில்லை.
மொபிட்டு- உனக்கருகிலேதான் நான் எப்போதும் நிற்கிறேன்.
லுமும்பா- இல்லை ஒருபோதும் இல்லை! நீ எனக்குப் பின்னால் தான் நிற்கிறாய்!
திரைப்பட நெறியாளரும் திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவருமான றோல் பெக் கெயிட்டியில் பிறந்தவள். கொங்கோ போன்று அரசியற் கொடுங்கோன்மை நிலவிய பிரதேசம் தான் கெயிட்டியும். றோல் பெக்கின் பெற்றோர் பல
அறிவுஜீவிகளைப் போ (@aj fra Lir (Duvalier) gir பிடியில் இருந்து தப்பி ( கொங்கோவில் குடியேறி கட்டங்காவில் லுமும்பா படுகொலை செய்யப்பட் காலப்பகுதிக்குச் சற்றுப் இது நிகழுகிறது. றோல் இளைஞனாக பாடசா6ை அப்போது படித்துக் கொண்டிருந்தார். நீண்ட பெற்றோர் கொங்கோவி தங்கியிருந்து பணிபுரிந்த கொங்கோ றோல் பெக்க இரண்டாவது தாயகமாக பாடசாலை நாட்களில் இ றோல் பெக்கிற்கு லுமும் மிகுந்த ஈடுபாடு இருந்த வகையில் லுமும்பா அ கதாநாயகனாக ஈர்ப்புக் தலைவராக இருந்தார். லு பற்றிய திரைப்படம் எடு வேண்டுமென்ற எண்ண காலமாக அவருடைய மனதில் வேரோடிப் பதி ஒன்றாகும். நீண்டகாலம பக்குவமாக அடைகாத்து அத்திட்டம் 2000ஆம் ஆண்டிலேயே உருப்.ெ
மக்களால் தெரிவு செய்ய கொங்கோ நாட்டுப் பிரத பற்றிஸ் லுமும்பா ஒருவ இதற்குப் பின்னர் சுதந்தி தேர்தல் எதுவும் கொங்ே நடைபெற்றதில்லை. வசீ தோற்றமும் பேச்சாற்றல் திறனுடன் மக்கள் செல் கொண்ட லுமும்பா கொ மக்களை உண்மையாக ஆபிரிக்கத் தலைவராவ அவரின் இந்த உயர்ச்சி, ஐரோப்பிய காலனியாதிக்கத்திற்கெதி எழுச்சியாக அதனுடைய இரும்புப் பிடிக்கு விடுக் ஒரு சவாலாக உலகிலுள் கோடிக்கணக்கான மக்க பூரிப்புடன் கொண்டாட இதையடுத்து லுமும்பா6 ஆட்சிக் காலம் முழுவ: அவருக்கு எதிராக அர கொந்தளிப்புகளும் நெருக்கடிகளுமாகிய சதி நடவடிக்கைகள் முடுக்கி விடப்படுகின்றன. இதன் பெல்ஜியத்தின் ஆதரவு லுமும்பாவின் பரம ெை மொய்ஸ் ஸொம்பியின் தலைமையில் கனியவள நிறைந்த மாநிலமான கL சுதந்திர தனி மாநிலமாக பிரகடனம் செய்யப்படுக 1960 ஜூன் காலப்பகுதிய நடைபெறுகிறது. ஐநா துருப்புகளின் வருகையி பின்னரும் குழப்பநிலை
ỞffìTốC5ĩT QỞLQ_IñLIT - 6pÖ8_TLIT 2OO7

ன்று
வாதிகாரப் ஓடி வந்து யவர்கள்.
--
பின்னர் فيلماً
காலம் லேயே தால் கிற்கு ஒரு
மாறியது. இருந்தே }பா மீது து. ஒரு J(566Lu) தரிய ஒரு (Pitbuff க்க ம் நீண்ட ஆழ் ந்திருந்த
事莎
து வந்த
باكالاكال
Lo, ர் தான். i্যLoাঞ্চঃা கோவில்
5, LITGST
3) mě5(5ub ங்கோ நேசித்த Tी.
Jff6Fr
تل۔ கப்பட்ட
! ଈ:] !! !!! ଈ} SFTET) الثاسانتانال பின்
தும்
சியல்
pi
2_o & off5,
gif ரியான
fo -டாங்கா,
கிறது. இது பில்
ன் யும்
திரைப்படங்கள். முன்னையதற்கு கடின
லுமும்பா உங்களுக்கு அவரைப் பற்றிய இரண்டாவது படமாகும். பத்து வருடங்களுக்கு முன்பு அவரைப் பற்றிய ஆவணத்திரைப்படம் ஒன்றை எடுத்தீர்கள். மீண்டும் கதைப்பாங்கான ஒரு வடிவத்தில் வரலாற்றுப் பாத்திரமான லுமும்பாவிடமே திரும்பியுள்ளீர்கள். இத்தகையதொரு அவசியம் எழக் காரணமென்ன?
இந்தக் கேள்வியைப் பலர் என்னிடம் கேட்டார்கள். எனது மூலத் திட்டம் கதைப்பாங்கான திரைப்படமே. ஆனால் முதலில் ஆவணத் திரைப்படத்தை எடுக்க நேர்ந்தது. கதைப்பாங்கான திரைப்படத்திற்கான் ஆராய்ச்சியில் நான் ஈடுபட்டதையடுத்து பக்கம் பக்கமாக நிறைய எழுதினேன். அது வேறொரு திட்டமாக உருமாறியதைப் பின்னர் உணர்ந்தேன், ஆவணத் திரைப்படம் எனது குடும்பத்தினரதும் மற்றும் என்னுடையதுமான கொங்கோ பற்றிய நினைவுகள். அனுபவங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. ஆவணப் படத்தில் கொங்கோவுடனான எனது பதிவு வெளிப்பட்டது. என்னைப் பொறுத்தவரையில் ஆவணத் திரைப்படத்திற்கும் கதைப்பாங்கான திரைப்படத்திற்குமான கதைகள் வெவ்வேறானவை, கதைப்பாங்கான லுமும்பா திரைப்படத்தில் லுமும்பா என்ற மனிதருடனான எனது நேரடித் தாக்கம் வெளிப்படுகிறது.
லுமும்பா வரலாற்றுச் சம்பவங்களை உள்ளபடியே கூறுவது என்ற வகையில் பெரும்பான்மையானோருக்கு அவற்றுடனான பரிச்சயம் போதியளவுக்கு இருந்திராது. ஆனால் ஆவணத்திரைப்படமானது பார்வையாளருக்கு நீங்கள் கூறவேண்டும் என்று கருதுபவற்றை கூறும் அதேவேளை வரலாற்று நிகழ்வுகளுக்கு உண்மையானதாக அவற்றை அடியொற்றியதாகவும் இருந்திருக்க வேண்டும். எவ்வாறு இதனை எதிர்கொள்ள முடிந்தது?
திரைப்படத் துறைக்குள் பிரவேசித்த காலம் தொட்டே எளிமையாகக் கூறுவதானால் இருவகையான திரைப்படங்களை எடுக்க முடியும் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். அவை உண்மையான யதார்த்தப்பாங்கான திரைப்படங்கள் மற்றும் ஒருவகையிலான மகிழ்வூட்டும்
உழைப்பும் ஆய்வு நோக்கும் அவசியம். இந்த வகையில் எனது படைப்பில் உள்ளடக்கம் மிக முக்கியமானது. இதில் கூடிய கவனம் எடுத்துக் கொள்வேன். இதனால் எப்போதும் இடைவிடாத ஒரு சவாலை எதிர்கொண்டு வருகிறேன். லுமும்பாவின் கதை பல விபரங்களை உள்ளடக்கிய மிகவும் சிக்கலான கதை. பல அடுக்குகளைக் கொண்ட வளமான அரசியற் பின்னணியுடன் கூடிய கதை. பல கதாபாத்திரங்களை உள்ளடக்கியது. படைப்பு என்ற ரீதியில் இதனைப் பல வழிகளிலும் அணுக முடியும். இந்த

Page 52
நெருக்கடிகளும் தணியவில்லை. பிரதமர் லுமும்பா வேறு மார்க்கம் எதுவுமின்றி சோவியத்தின் உதவியைக் கோருகிறாள் சோவியத் இராஜதந்திர
டவடிக்கைகள் சிலவற்றை எடுத்த போதும் அவற்றுக்கு உடனடியாகப் பலன் உரிய நேரத்தில் கிட்டவில்லை. இதற்குக் காரணம் ஐநா, மேற்கத்திய அரசாங்கங்களின் Emai LJG LJITL bil-FunLI JITTAF LI JITTLJL LEFLIDITEMT ரீதியில் இயங்கியமையே ஆகும். குறிப்பாக கொங்கோ நெருக்கடி நிலைமைகள் தொடர்பாக அப்போதிருந்த ஐநா செயலாளர் நாயகம் டாக் காமன்ஸ்க் ஜோல்டின்
டவடிக்கைகள் குறித்து சோவியத் உட்பட வேறு சில நாடுகளும் அதிருப்தியுடன் கண்டனங்கள் தெரிவித்து கடுமையாக விமர்சித்திருந்தன. செப்ரம்பரில் பிரதமர் லுமும்பா அரசாங்கத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்படுகிறார். இதையடுத்து ஜனாதிபதி களாபுவுவின் ஒத்துழைப்புடன் கேளல் மொபுட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுகிறாள். வீட்டுக் காவலில் Eவக்கப்பட்டிருந்த லுமும்பா தப்பி ஓடும்போது மொபுட்டுவின் படையினரால் 1980 டிசம்பள் முதலாந் திகதி கைது செய்யப்படுகிறாள்.
பெரும்பாலும் படுகொலை செய்யப்படும் தலைவர் ஒருவரின் வாழ்க்கைப் பின்னணியினை
அலசும் வரலாற்றுத் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத வளகயில் விபர அழுத்தங்களினால் ஏற்படும் பளு
காரணமாக, அதன் சர ஓட்டம் தடைப்பட்டுப் போய்விடக் கூடிய சந் நேர்வதுண்டு. ஆனா அரசியல் திரைப்படத் நவீனத்துவத்தைப் பே விதத்தில் விறுவிறுப்பு அம்சங்களான திகில், மற்றும் கலகம் போன்
ரம்ப முதல் இறுதி பாபகம் கொண்டு நீ விதத்தில் இறுக்கமான தொகுப்பு நேர்த்தியான ஒளிப்பதிவு என்பவற்றி நிலை நிறுத்தி துரிதமா நகர்த்துவதில் ரோல் ெ கண்டுள்ளார் திரைப்ப சகல அம்சங்களிலும் நெறியாளருக்கு இருக் முதிர்ச்சியான கட்டுப்பு இதற்கான அடிப்படை காரணமாகும், லுமும்ட சமூக அரசியல் பகை நின்று விடாது அவர பின்னணியும் உள்ளார் சோகத்துடன் வெகு இ சித்திரிக்கப்பட்டுள்ளது வகையில் திரைப்படம் முழுமையான பரிமான எய்தியுள்ளது. குறிப்பா லுமும்பா - மனைவி - சிறுமி ஆகியோருக்கி பாசமும் பரிவும், மிகுந் சிக்கனத்துடன் ஒரு சி காட்சிகளின் மூலமே P-Liżi ELICITF, சித்திரிக்கப்பட்டுள்ளது உயிராபத்துமிக்க
நெருக்கடியானதொரு காலகட்டத்தில் லுமுட் குழந்தை பிறப்பதுவு! கருதி வெளிநாடு கெ
5
2
 

ITILI T&T
வகையில் தவிர்க்கக்கூடிய
கதாபாத்திரங்களையும் சம்பவங்களையும் III நீக்கி முக்கியமானவற்றைக்
கோர்வைப்படுத்தி உள்ளீடுகளாக ڈ...........--ء :றும் வெளிக்கொணர வேண்டும்.
வரலாற்றுடனும் சம்பவங்களுடனும்
JIJ LJLJLJLI ELui
அவறEற ஒடடிய விபரங்களுடனும் P அதிகளவில் ஆய்வு ரீதியானதொரு =LIE * 11
| நெருக்கமும் ஈடுபாடும் இருந்ததனால் டிககு எனக்கு எத்தகைய மலைப்போ பதட்டமோ
LILF ஏற்படவில்லை. எனது வழியில் அவற்றை rifle வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமும்
tւք கைகூடி வந்ததாகக் கருதுகிறேன். நான் பக் வெற்றி சுயாதீனமாகச் செயற்பட முடிந்தது. உத்தின் லுமும்பாதிரைப்படத்தில் என்னை ஈர்க்கும் I । முக்கிய அம்சங்களில் ஒன்றாக இதனைக்
Pg: குறிப்பிட விரும்புகிறேன். உங்களுடைய - EL- திரைப்படம் பிரான்ஸிய மொழி பேசும்
쿠. திரைப்படம், மூன்றாம் உலக நாட்டைக்
ார்ா களனாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. .எ கறுப்பினத்தவரே பிரதான கதாபாத்திரம் الفيلهلال (59Duu இரண்டாவது துனைப் பாத்திரமாகக் கூட 匣 வெள்ளையர் எவரும் சித்திரிக்கப்படவில்லை. |யல்பாக ஆபிரிக்காவை நிலைக்களனாகக் கொண்ட
இந்த சர்வதேசப் பார்வையாளர்களுக்கான
ਮੋ திரைப்படங்கள் பலவற்றிலும் பெரும்பாலும் f占 வெள்ளையர் FIGLITT -
துனைப்பாத்திரமாகவேனும் சித்திரிக்கப்படுவது D5GT. வழமை எனலாம். உதாரணமாகக் கிறை பிறீடம்" |&& LLI'd caiff EAT rேy Freedoார். இந்த விடயத்தில் 丽岛 பிரக்ஞைபூர்வமாகவே செயற்பட்டு இதனைத் 莺 தவிர்த்துக் கொண்டீர்களா?
芭画菇
ஆரம்பத்திலிருந்தே இரு முக்கிய மேலும் விடயங்களில் மிகத் தெளிவான
நிலைப்பாட்டுடன் உறுதியாக இருந்தேன். முதலாவதாக ஆபிரிக்க நடிகர்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பதற்கு முடியாவிடில் திரைப்படம் எடுக்கும் யோசனையையே எத்தளகய தயக்கத்திற்கும் இடமளியாது உடன்டியாகவே கைவிட வேண்டும் என்பது ஏனெனில் எனது நோக்கம் லுமும்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற
cLL. வெளிப்படுத்துவதாகும். இதற்கு
அனுமதித்தால் எனது என்எம் ஈடேறாது இரண்டாவதாக ஒரு சர்வதேசக் கூட்டுத் தயாரிப்பு என்ற ரீதியில் பெருமளவிலான செலவினங்களை எதிர் கொள்ள நேர்ந்தாலும் கூட திரைப்படம் மீதான முழு அளவிலான கட்டுப்பாடும் எம் வசம் இருந்தாக வேண்டும் என்பது இந்த வகையில் எத்தகைய சமரசங்களுக்கும் இடமில்லை என்பது தெளிவு இவற்றில் சறுக்கி விடாமல் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயற்பட்டேன். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இத்தகைய எம்முடைய நிபந்தனைகளுக்கு இனங்கி ஒத்துழைக்கக் கூடிய நிதியாளர்களிடமிருந்து மாத்திரமே
பாவுக்கு நிதியினைப் பெற்றுக் கொள்வது என
மட்டுப்படுத்திக் கொண்டதால் எமது 'PET
uTTS OsuuYYS Y S S TuTsS S Y S aLLLLLS0

Page 53
|||||||||||||
"
iiiiiiiM
W
jing mba
t mMmi
செல்லப்படும் குழந்தை அங்கு நோய்வாய்ப்பட்டு மரணிப்பதும் அச்செய்தியைத் தாங்க முடியாது லுமும்பா கலங்குவதும் உள்ளார்ந்த சோகத்துடன் வெளிப்படுகின்றது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது தப்பியோடிய லுமும்பாவும் குடும்பத்தினரும் நடுவழியில் ஏரியொன்றுக்கு அருகாக மொபிற்றுவிள் படையினரிடம் சிக்குவது மிகுந்த புரிதவிப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு விழிப்பு:புமிக்க
LILLTL என்ற வகையில் லுமும்பாவின் புற உவளக மாந்திரமின்றி அக உலகை ஊடுருவிப் பார்ப்பதிலும் ஆழ்ந்த தன்மைகளையும் என்னங்களையும்ாடEர்புகளையு ம் வெளிக்கொணர்வதிலும் சினிமா கொண்டிருக்கும் அசாத்திய
|DDոյ Աքչվ: II (5:MIII
அரசியற் பிரக்ஞையும் பற்றுறுதியும் கொண்ட நெறியாளரான றோல் ே கெயிட்டி நாட்டின் சுலI அமைச்சராக பதினெட் மாதங்கள் கடமையாற்றி கொள்கைப் பற்றார் 5 காரத்தினாலேயே அரசாங்கத்தின் ஊழ: குறுகிய காலத்தில் அதி காரணமாக பதவியைத் ஆபிரிக்க நாட்டின் சுதர் இEறமை, ஐக்கியம் எ6 பற்றுறுதிமிக்கவர். கால ஆய்வுகளில் விசாரணை கூடிய ஈடுபாடு கொன் நாடுகளில் வாழ்ந்த பப் அனுபவமும் கொண்ட உலகில் சுதந்திரத்திற்கா, போராடியவர்களுடன் ஒப்பிடுகையில் பற்றில் லுமும்பாவின் முக்கியத் எந்தவிதத்திலும் குறைந் ஒன்றல்ல. இருப்பினும்


Page 54

@リ_FTL千 2○○7
 

பெக்
FIT II
iւalT.
எதிர்த்து ருப்தி
ந்திரம், ன்பவற்றில் சித்துவ Tகளுடன் | էլIII- || |-ն ற்சியும் եւն.
5.
துவம்
F է:Iէ:
செலவினங்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் சுருக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஏற்கெனவே எனது பனிடப்புகள் சிலவற்றிக்கு குறிப்பிட்ட இதே நிதியாளர்களிடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொன்ட காரணத்தினாலும் அவர்களுக்கு எனது படைப்பின் தரத்தில் பூரண நம்பிக்கே ஏற்பட்டிருந்த காரணத்தினாலும் அவர்கள் இத்திட்டத்தில் பங்காளர்களாக இணைந்து கொள்ளத் தயக்கம் காட்டவில்: இந்த வகையின் நீங்கள் உதாரனமாகக் குறிப்பிட்டதனைப் போன்று வெள்ளையர முக்கிய கதாபாத்திரமாக உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் எதனையும் நாள் எதிர்கொள்ள நேரவில்: உள்மேயிலேயே கின்ற பிறீடம் ஸ்ரீவ் பிக்கோவ்வைப் பற்றிய திரைப்படம் அவ், வெள்:Tபரான பத்திரிகையாளரைப் பற்றிய திரைப்படமே அது அத்தகேயதொரு அணுகுமுறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் குறியாக
Lਸ਼ செயற்பட்டேன் திளிரப்படத்தின் தரம் அதன் நேர்த்தி ஆகியன சகல அம்சங்களிலுமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக நானும் எனது குழுவினரும் எத்தகைய சோவுமின்றி கடும் அர்ப்பள்ளிப்புடன் செயற்பட்டோம். செலவைச் சுருக்குவது எந்த விதத்திலும் திரைப்படத்தின் தரத்திற்கு எறின ஏற்படுத்தி விடச் சுட்டாது என்பதில் நானும் எEது குழுவினரும் கன்னும் கருத்தும்ாக இருந்தோம் இந்த வகையில் பல சவால்களை நான் முன்னின்று எதிர்கொள்வதற்கு துணையாகவும் பக்கபலமாகவும் இருந்தவர்கள் என்து குழுவினரே இந்தக் குழு முயற்சி காரன்மாகவே நான்கு மில்லியன் டொலர் செலவிலான லுமும்பா திரைப்படம் ஏனையோர் 15 அல்லது 20 மில்லியன் டொலராக இருக்குமோ அதன் பெறுமதி என்று வியக்க :பக்க 3வத்தது. இத்தகைய குழுவினரைப் பெற்றபEகயில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன்
மூன்றாம் உலக நாடொன்றின் திரைப்படம் ஒன்றை எடுக்கவிருக்கும் சுதந்திர திரைப்பட நெறியாளர்களுக்கு நீங்கள் கூறக் கூடிய ஆலோசனை என்னவாக இருக்கும்?
நீங்கள் எடுக்கவிருக்கும் திரைப்படத்தின் தள்ளிம அதற்கான நோக்கம் மற்றும் எல்லைப்பாடுகள் போன்றவற்றில் இன்பே தங்கியுள்ளது. அது ୍[[' + guଣୀ:Tul!!" அல்லது கதைப்பாங்கானதா என்பதையும் பார்க்க வேண்டும். ஆனால் நாள் சொல்லக் கூடிய பிரதான அம்சம் என்னவெனில், குறிப்பிட்ட அந்த நாடு என்ன எத்தகையது என்பது குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும் மேலும் அதன் வரலாறு, மக்கள், அரசியல் போன்ற பின்னாளி குறித்து ஆய்வு நோக்கிலான பார்வை அவசியமாகும் உங்களுக்கு உங்களுடைய முயற்சிக்கு அங்குள்ள
5

Page 55
சிலரே உதாரணத்திற்கு எடுக்கப்பட்டு வரும்
வேளைகளில் அவருடைய பெயர்
ஏனோ விடுபட்டுப் போவது துரதிர்ஷ்டவசமானது. இதனை நிவர்த்திக்கும் வகையில் ஆபிரிக்காவின் இருண்ட கால வரலாற்றுப் பகைப்புலனில் லுமும்பாவின் வாழ்க்கைப் பின்னணி அலசப்படுகின்றது. இந்த வகையில் ஆபிரிக்க
மக்களின் சுயநிர்ணய உரிமையை
வலியுறுத்திப் போராடிய முன்னோடித் தலைவராக, ஒரு தீர்க்கதரிசியாக அவள் என்றும் நினைவு கூரத்தக்கவராகிறார். அவர் தாம் வாழும் காலத்தில்
அரசியல் மற்றும் தனிப்பட்ட
தொல்லைகளாலும், பயங்கர
செய்யப்படுகிறார். எத்தகைய மனக்கிலேசங்களுக்கும்
லுமும்பாவென ஜீன் போல் சார்த்தர் கூறிய கூற்றை
ரீதியில் இரு
உலகங்களுக்குள் சிக்கிக்
கொண்ட, கொங்கோ
மக்களை உண்மையாக நேசித்த லுமும்பா ஒவ்வொரு
கட்டத்திலும்
சதிகள் மற்றும்
துரோகத்தனங்களாலும் வேட்டையாடப்பட்டு ஈற்றில்
LGB685IT606)
ஆளாகாது, எவராலும்
வஞ்சிக்கப்படக் கூடிய ஒரு
துன்பியல் தோய்ந்த பாத்திரம்தான்
இத்திரைப்படம் மெய்ப்பிக்கின்றது.
பலவாறாக அர்த்தப்படுத்தப்பட்டார்.
நாட்டுப்புற அரசியல்வாதி. பிசாசு.
தீர்க்கதரிசி, சுதந்திரஞானி
என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டார்.
றோல் பெக்கின் இத்திரைப்படம் மக்கள் செல்வாக்கின் மூலம் லுமும்பா தேசிய அளவில் பிரபல்யம் அடைந்து கொங்கோவின் முதலாவது
பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து
மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் அவர் குரூரமாகப் படுகொலை செய்யப்படும் காலம் வரை
லுமும்பாவின் எழுச்சியிலிருந்து
O ZA
அவரது வீழ்ச்சிவரை ( குன்றாத ஒரு பார்வை6 செலுத்தியிருக்கிறது. ஒ( வரலாற்றுப் பின்னணியி உணர்வுகள், கருத்தாக்க சித்திரிப்புகள் என்பன நம்பகத்தன்மையுடன் காட்சிப்படிமங்களாக ெ கொணரப்படுவதற்கு ஆய்வடிப்படையில் அ வலுவானதொரு திரைக் அவசியமானது என்பது இத்திரைப்படத்தின் மூ6 நிரூபணமாகிறது. நவ ச பகுப்பாய்வு மிகக் காத் முறையில் அரசியற் பரிமாணங்களுடன் கூடி படிமங்களில் நெறியா வெளிக் கொணரப்படு அவற்றின் சமூக, அர தாக்கங்கள் மற்றும் வி போன்றனவும் வெகு கூர்மையாக அலசப்ட சகல பிரச்சினைகளை தரிசன வீச்சுடன் கிரகி கொண்டதுடன் மெய் குன்றாததொரு சிருவி அனுபவமாகவும தர பெக் முற்பட்டிருக்கிற இனக்குழுக்களின் ஒற்றுமையின்மை, மு: உலக நாடுகளின் உள் அடிப்படையிலான ச நடவடிக்கைகள். அவ. போக சுரண்டல்களுக் பேராசை போன்றவற் திரைப்படம் நன்கு அம்பலமாக்குகிறது. விறுவிறுப்பான கதை வரலாற்றுத் திரைப்பட ரீதியில் உள்ளடக்கம், வடிவம் போன்றவற்றி அக்கறை செலுத்தி எ அதீதங்களும் இன்றி முதிர்ச்சியான கட்டுப் சமநிலை குன்றாமல் : தளத்தில் இயங்கி குறிப்பிடத்தக்க அரசி திரைப்படங்களைப் ட நெறியாளர்கள் வரிசை றோல் பெக்கிற்கு என் தனியிடம் உண்டு. நவ காலனித்துவப் பிடிக்குள் நீண்டகாலம் சிக்கிச் சீர கொங்கோ, கெயிட்டி ே நாடுகளின் வரலாற்றுப் படிப்பினைகளை வெளி கொணர வேண்டிய தே நெறியாளருக்கு இருந்தி அந்த வகையில் லுமும் திரைப்படம் காத்திரமா6 சீரிய முயற்சி எனலாம்.
லுமும்பா பிரதமராகத் ெ செய்யப்பட்டதும் அவர் கடமைகளை ஜனாதிபதி நியமிக்கப்பட்ட கசாபுெ
mw.

狩山莎 மக்கள் எப்போதும் ஆதரவாகவும்
பக்கபலமாகவும் இருப்பார்கள் என்பதில் (၃) . நம்பிக்கை இருந்தாக வேண்டும். இந்த 円5名维 அடிப்படையில் அங்குள்ள மக்களுடன்
உறவினை வளர்த்துக் கொள்ள திறந்த Gીઠં மனத்துடன் அவர்களுடன் உறவாட 6չjG|:i35 வேண்டும். உங்களுடைய திட்டம் என்ன
R என்பது குறித்து அவர்களுக்கு |பைpதத ஓரளவேனும் தெரிந்திருக்க வேண்டும். கதை அவர்களை மதித்து அவர்களுடன் dið *ಅಶ್ವಿ: பரிமாற வேண்டும். உங்களுடைய LJ)& Jlo) og Suff SG bLs) Jtil6s GITs GGI ܝܐ܂ : ܚܕܝܨ ܚܨܳܬܳܐ ாலனித்துவ தாமே திரமான உணருமாறு செய்வது உங்களுக்கு மிகவும்
அனுகூலமாக இருக்கும். அங்குள்ள - ,மக்களுடைய நிலைமைகள் للا۔
அவர்களுடைய மட்டுப்பாடுகள், சிಆಕ್ಟಿ; வாழ்க்கைமுறை என்ன என்பதை ளைவுகள் கூர்மையான நுண்ணுணர்வுடன்
அவதானித்து புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய டுகின்றன. குழுவினர் ஏதேனும் “¶: ஒரு மக்களுக்குப் பழக்கப்படாத 3ததுக அந்நியமானவற்றைக் கொண்டு 3)) செல்கிறாள்களா என்பதை நன்கு 苍 அவதானித்து விழிப்புணர்வுடன் செயற்பட
3றால வேண்டும். நீங்கள் அங்கு வந்து ாா. ஊழல, திரைப்படத்தை முடித்துக் கொண்டு விட்டு வெளியேறுவதாக ஒரு போதும் இருந்து و جمعیت தலாம விடக் கூடாது. நோக்கு }ો கடந்த பல ஆண்டுகளாக ஆவணப் |ற்றின் ஏக : கதைப்பாங்கான : திரைப்படங்களையும் எடுத்து வருகிறீர்கள், இரு
வேறுபட்ட முயற்சிகளிலும் உங்களது உணர்வு நிலை எத்தகையது?
பாங்கான எனது ஆவணத்திரைப்படங்கள் ம எனற புனைவுப்பாங்கான தன்மை கொண்டவை. நவன அவற்றில் கதைத் தடங்களும் புனைவான l) கதாபாத்திரங்களும் இருக்கும். எனது ததகைய கதைப்பாங்கான படங்கள் உண்மைக்
கதைக கூறுகளை நடநத சமபவங்களை பாட்டுடன் மற்றும் அரசியல் உள்ளடக்கியவை. எனவே என்னைப்
f பொறுத்தவரையில் வேறுபாடுகள் ஏதேனும் இருந்தாலும் அடிப்படையில் பெரிய ب (ولد
శ్ வித்தயாசங்கள் இருப்பதில்லை என்றே |၃) கருதுகிறேன். படைப்பில் எமக்கிருக்கும் 1றும் அணுகுமுறையே முக்கியமானது. எனினும்
உணர்வு நிலைகள் சார்ந்ததாக f வெளிப்பாடுகளுக்கு ஏற்ற வடிவங்களின் ழிந்த தெரிவும் இருக்கலாம் என்றே நான் பாறை கருதுகிறேன். படைப்பு என்ற ரீதியில் lë எனக்கிருக்கும் அனுபவங்கள் ཆ மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் ಇtoutuLD என்று நான் எதிர்பார்த்து விட முடியாது. ருக்கிறது. எனினும் அர்த்தப்பாடுகளை 主_í盲 திரைமொழியின் கூறுகளில் அவர்களிடம் எதொரு தொற்ற வைத்துவிட வேண்டும்.
கரி வேறுவேறான பல நாடுகளில் நீங்கள் தாவு வாழ்ந்திருக்கிறீர்கள். பல மொழிகளில்
தனது திரைப்படங்களை எடுத்தும் இருக்கிறீர்கள். உங்கள் திரைப்படைப்புக்களை எத்தகைய
gifiloss old UG is IT - 69058LTLT 2OO/

Page 56
பகிர்ந்து கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார். கசாபுவு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாத, சகலதுக்கும் சமரசத்தையே நாடுகின்ற ஒரு திடமற்ற அரசியல்வாதியாவார். கொங்கோ சுதந்திர தின வைபவத்தின் போது பெல்ஜிய அதிகாரிகள் கொங்கோலியர்களை பின்வருமாறு அச்சுறுத்துகின்றனர். “அவசர சீர்திருத்தங்களையிட்டு என்றும் எச்சரிக்கையாக இருங்கள் உங்களால் திறம்பட முடியும் என்ற ஒரு நிலை வரும்வரை பெல்ஜிய நிறுவனங்களை மாற்றுவதற்கு முற்பட வேண்டாம்” என பூச்சாண்டி காட்டுகின்றனர். சுதந்திரம் அளிக்கப்பட்ட பின்னரும் கூட எத்தகைய மாற்றங்களையும் வரவேற்று அனுமதிக்காதது மீண்டும் கொங்கோலியர்களைத் தமது கைப்பிடிக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமென்ற பெல்ஜியர்களின் கபடத்தனமான நெகிழ்ச்சியற்ற மனப் போக்கினையே எடுத்துக் காட்டுகின்றது.
சுதந்திரதின உரையின் போது பெல்ஜியர்களை மனங்கோணச் செய்து பகைத்துவிட வேண்டாமென பிரதமர் லுமும்பாவுக்கு ஆலோசனை கூறப்பட்ட போதும், அவர் எதனையும் பொருட்படுத்தாது சுதந்திர உணர்வுடனேயே செயற்படுகிறார். அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதி பின்வருமாறு - “சொற்ப கூலிக்காக எம்மிலிருந்து பிழியப்பட்ட கடின உழைப்பினைப் பொறுத்துக் கொண்டோம் நாளாந்தம், காலை, நடுப்பகல், இரவு என இடைவிடாது ஓயாது தொடர்ந்த துன்புறுத்தல்கள், அவமானங்கள். அடிகள், உதைகள் போன்றவற்றையும் சகித்துக் கொண்டோம். ஏனெனில் நாங்கள் கறுப்பர்கள்
எமது காயங்கள் இன்னும் ஆறவில்லை! அவற்றை எமது மனதிலிருந்து நீக்குவது என்பது தாங்க முடியாத வலியினை எமக்கு ஏற்படுத்துகிறது” இப்பேச்சு ஜனாதிபதியான கசாபுவுக்கு பெரிய சங்கடத்தினை ஏற்படுத்தி விடுகிறது. அவர் தமது இருக்கையில் ஒட்ட முடியாது அஷ்ட கோணலாக நெளிகிறார். அடிவருடியான அவர் பெல்ஜியர்கள் என்ன நினைக்கப் போகிறார்களோவென ஏங்கிப்
பதைபதைக்கிறார்.
கசாபுவைப் போன்று நிலையில் உள்ளவர்கள் ஏனைய இருவர்களான மொபிட்டுவும். மொயி ஸொம்பியும். உள்நோ வெளிப்படாது சதி செ கொண்டவர்கள். அவர் இருவரும் முழுஅளவி வெளிப்படையாகவே காலனித்துவத்தின் ஆதரவாளர்களாக தம் ஸ்திரப்படுத்திக் கொண் சுதந்திரக் கொங்கோவி முதலாவது அரசாங்கத் எதிரான ஆரம்பக் கா: கிளர்ச்சியினை அடக்கு மூலம் இராணுவத்தில் ஸ்தானத்தைப் பலப்படு கொண்டவர் மொபிட்டு மாநிலமாகப் பிரிந்த கL தலைவரான மொயிஸ் கடும் கம்யூனிஸ் எதிர் இங்குதான் கொங்கோ: பெரும் செல்வமாக எ( வீதமான கனியப் பொ உள்ளது. இவர்கள் மூல காலனித்துவத்தினருடன் நெருக்கமான உறவு பூ இவர்களிலிருந்து முற்றி வேறுபட்ட ஒருவரே ஐ கொங்கோலிய மக்கலை உண்மையிலேயே நேசி இலட்சியவாதி அவள் L அவரை உண்மையாகே நேசித்தனர். இதனாலே ஜனாதிபதி கசாபு சட்ட விதத்தில் அவரைப் பி பதவியிலிருந்து பதவி | செய்த போது பாராளு! கட்டிடத்தின் முன் வாக பெருந்தொகையினராக . ர்களான ஏழை
ളൂALITങ്ങഖ്
با نL
நின்று ஆவேச உணர்ச்
அவருக்கு ஆதரவுக் கு எழுப்புகின்றனர். ஒரு காலனித்துவ பகைப் பு இந்த நால்வராகிய லுமு கசாபுவு, மொபுட்டு மற் ஸொம்பி ஆகியோரது உறவுகள், அவற்றில் ஏ ஏற்ற இறக்கங்கள். மார் விளைவுகள், போன்றன இத்திரைப்படம் ஆழம பகுப்பாய்வில் ஈடுபட்டி இந்தவகையில் சுதந்திர போராட்டங்களது தீவி தாங்கிக் கொள்ள முடிய கொங்கோவை விட்டு
வெளியேறிய பெல்ஜிய வர்க்கத்தினர் தமது பிடி தளர விடாமல் மீண்டு இராணுவத்தினையும் ம நாட்டின் 70 வீத கனிய நிறைந்த கட்டங்காவை
őrfÉlöT. ClőUGLLÕLT - spö8LTLT 2OO7
 
 
 

டவர்கள்.
திற்கு )ᏭᎼᎥ.Ꮏ-éᏐ வதன் தனது த்திக் தனி டங்காவின் Qcroft bl'Î it faith. வின் மிகப் ழபது ருள வளம ருமே
ண்டவர்கள்.
லும்
(pLp. fr த்த மககளும ခိဓ)J
யே பூர்வமற்ற ரதமர் நீக்கம் Dešpá, ‘દી}િ
} எளிய சூழ்ந்து சியுடன் நரல்
56}.j
லனில் ம்பா,
றும் அதிகார ற்படும் றங்கள்,
குறித்து ானதொரு ருக்கிறது. س ங்களைத்
Jslg5
அதிகார யினைத்
ற்றும் வளம் பும் தமது
நெறியாளர் என்ற வகையிலும் லுமும்பா
பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல
விரும்புகிறீர்கள்?
படைப்பு என்று வரும் போது நான் என்னை ஒரு கலைஞனாகவே கருதுகிறேன். படைப்பு எனது வேலை. இதற்கு யாரையும் இலக்கு வைப்பது எனது நோக்கமல்ல. கூடுதலான மக்களிடம் அது சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறேன். எனது பிரதான அக்கை என்னவெனில் ஒரங்கட்டப்பட்டு ر விடக்கூடாது என்பதும் அதேவேளை சமரசத்திற்கு ஆட்பட்டு விடக் கூடாது என்பதுமாகும். இந்த இரண்டுக்கும் இடையிலான வெளியில் எனது இருப்பும் சஞ்சாரமும் உள்ளது. மிகக் கூடுதலான தொகையினரிடம் எனது படைப்புச் செல்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. வணிக நோக்கத்துடன் பெரிய வசூலைச் சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து திரைப்படங்களை நான் ஒரு போதும் படைப்பதில்லை. ஆனால் எனது திரைப்படங்களைப் படைப்பதற்கு எனக்குப் பணம் தேவை. இதனை நான் முற்றாகப் புறக்கணித்து விட முடியாது.
லுமும்பா, ஒரு ஒன்றுபட்ட ஆபிரிக்கப் பேரண்டமும் அமைதியும் செழிப்பும் நிலவும் கொங்கோவும் சாத்தியம் என்று கூறி அதற்காகப் பாடுபட முற்படுகிறார். ஆனால் மிகப் பாரிய அந்த முயற்சிக்கான பயண ஆரம்பத்திலேயே துக்ககரமாக அவர் படுகொலையும் செய்யப்படுகிறார். இதனால் அவர் படுகொலையை அடுத்து கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் தக்க தலைவன் இன்றியோசெப் மொபிட்டுவின் கொடுங்கோல் ஆட்சிக்கு கொங்கோ இரையாக நேர்கிறது. அரசாங்கத்தின் ஊழல், இனக்குழுக்களிடையேயான ஒற்றுமையின்மை, முதலாம் உலக நாடுகளின் உள்நோக்கு அடிப்படையிலான சதிநடவடிக்கைகள் மற்றும் அவற்றின் ஏகபோக சுரண்டல் நடவடிக்கைகள் என்பன குறித்து உங்கள் திரைப்படம் மிக ஆழமான பரிசீலனைகளிலும் விசாரணைகளிலும் ஈடுபட்டிருக்கிறது என நான் கருதுகிறேன். இந்த வகையில் எனக்குத எக்கனமிஸ்ற் சஞ்சிகையில் வெளியான விரிவான ஆய்வுக்கட்டுரை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. ஆபிரிக்கா-நம்பிக்கையிழந்த கண்டம்" என்ற தலைப்பு என நான் நினைக்கிறேன். பிரக்ஞைபூர்வமாக ஆய்வுகள், பகுப்பாய்வுகளில் ஈடுபாடு காட்டி வரும் ஒரு
திரைப்படத்தில் இது குறித்து ஒரு ஆழமான பார்வையினைச் செலுத்தியிருப்பவர் என்ற வகையிலும் ஆபிரிக்கா ஒரு நம்பிக்கையிழந்த கண்டம் தானா? என்ற கேள்வியை உங்களிடமேயே கேட்டு விடுவது பொருத்தமென நான் கருதுகிறேன்.
ஏதோவொரு விதத்தில் அபிவிருத்தி தடைப்பட்ட ஏனைய இடங்களைப் பார்க்கிலும் கூடுதலான மோசமான இடமல்ல ஆபிரிக்கா. திரைப்படத்தைப் பார்க்கும் மக்கள் இன்றைய ஆபிரிக்க
55

Page 57
கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க பரிமானங்களுடன் கபடத்தனமான சதி முயற்சிகளில் உருக்கமாகவும் கூiள இறங்கியதன் விளைவே இத்திரைப்படம் வெளி லுமும்பாவின் படுகொலையாகும். கொணர்ந்துள்ளது. இ: சம்பவங்களுடன் தொ
திரைப்பட நெறியாளரும் மனிதர்கள1ளயும் உன் திரைக்கதை எழுத்தாளர்களிலும் சம்பவங்களையும் விெ ஒருவருமான றோல் பெக் கொணர்ந்துள்ளது. பு: நேர்காணல் ஒன்றின் போது புலனாய்வுத்துறை, டெ லுமும்பாவின் அசாதாரண மனித அரசாங்கம் மற்றும் உ மேன்மை கட்டுக் துரோகிகள் ஆகியோ கொல்லப்படுவதற்குச் சற்று சதிகளின் பின்னணியி முன்னதாக அவர் மக்களுக்குப் பேரளவி
اللااااااااال
சித்திரவதைகளால் இம்சிக்கப்பட்டு கிடைக்கப் பெற்ற சுத
படுகாயம் அடைந்திருந்த உண்மையில் எவ்வா நிலையில் சாதாரணர்களது அவர்களுக்கு முற்று சீண்டல்கள் அவமரியாதைகள் மறுக்கப்படுகின்றது எ போன்றவற்றை புதிரானதொரு அம்பவமாக்கப்படுகி:
ஆழ்ந்த மெளனத்துடன் ஏற்றுக் கொள்வதில் வெளிப்படுவதாகவும், அரசியல் மற்றும் தனி
இந்த அனுபவம் யேசுவின் ரீதியில் இரு உலகங்! வதைபாடுகளுக்கு இணையான சிக்கிக் கொண்ட கெ ஒன்றெனக் கூறி பரவசமும் மக்கEET உன்மைய அடைகிறார். இது இறப்பையும் லுமும்பா ஒவ்வொரு கடந்ததாக எதிர் கொள்ளப்படும் தொல்லைகளாலும், L அபூர்வமானதொரு ஆன்மீக சதிகள் மற்றும் அனுபவம் எனவும் விபரிக்கிறார். துரோகத்தனங்களாலு இறுதியாக காலனித்துவக் வேட்டையாடப்பட்டு கெடுபிடி வரலாற்றுப் படுகொலை செய்யப் பின்னணியில் ஒரு சுதந்திர GalËF GT75Lu நாடாக கொங்கோ உருமாறிக் மனக்கிலேசங்களுக்கு கொண்டு வருவதற்கான ஆளாகாது எவராலு போராட்டங்களையும் அதற்கான வஞ்சிக்கப்படக் கூடி அதன் வலிகளையும் அது துன்பியல் தோய்ந்த எதிர்கொண்ட சதிகளையும் லுமும்பாவென ஜீன் இரத்தக்களரி மற்றும் துன்பியல் சார்த்தர் கூறிய கூற்: தோய்ந்த படுகொலைகளையும் இத்திரைப்படம் மெ.
மிகக் காத்திரமான அரசியற்
5Č
 

חון&thחLuני
டர்புடைய 51ւբե
"Էլլ: ல்ஜிய ள்நாட்டுத் 1ன் கூட்டுச் * ஆபிரிக்க မိဳ႕
ந்திரம்
ԱքվիքյTh ன்பது நன்கு *றது.
ப்பட்ட :ளுக்குள் fங்கோ க நேசித்த கட்டத்திலும் பங்கர
i ஈற்றில் படுகிறார்
ம்
一昏匹 பாத்திரம்தான் போல்
|ப்பிக்கின்றது.
அவல நிலைக்கும் அவ்வாறு அது கொண்டு வரப்பட்டதற்கான தேவைப்பாடுகள் அல்லது சார்பு நலன்கள் என்னவாயிருந்தன போன்ற வெளிப்பாடுகளுக்குமிடையே பின்னிப்பினைந்து இழையோடும் நெருக்கங்களை இனங்காட்டும் அல்லது அம்பலமாக்கும் ஒரு திரைப்படமாக லுமும்பா திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். குறிப்பாக பெல்ஜியர்களின் என்பது வருட கால காலனித்துவ ஆட்சிக்குப் பின்னான
கொங்கோவை 30 வருட கால ஏகாதிபத்திய நலன்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மொபிட்டுவின் கொடுங்கோலாட்சிக்குப் பின்னான கொங்கோவுடன் ஒப்பிடுவீர்களானால் தமது நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான உரிமை கொங்கோ மக்களுக்கு ஒருபோதும் இருக்கவில்லை என்பது தெரியவரும். மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்களாக நியமிக்கப்படுவோர் எவ்வாறு பதவிக்கு வருகிறார்கள் என்பதைப் பாருங்கள் அதிகாரத்தில் யார் யார் இருக்க வேண்டுமென பாரிசிலிருக்கும் எவரோ வாஷிங்டனிலிருக்கும் எவரோ புருசல்ஸில் இருக்கும் எவரோ தான் தீர்மானிக்கிறாள்கள். இதனால் அத்தலைவர்கள் பதவியில் அமர்த்தப்படுகிறார்கள்
னால் லுமும்பா மக்களால் தெரிவு செய்யப்படுகிறாள். அவள் ஒருவர் தான் கொங்கொவின் வரலாற்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தளவர். அதற்கு முன்னரும், அதற்குப் பின்னரும் கொங்கோவில் தேர்தலே நடைபெறவில்லை. வேறுநாடுகளிலும் இதையொத்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக யோசெட் மொபிட்டுவால் பதவியில் இவ்வளவு காலமும் நீடிக்க முடிந்ததற்குக் காரணம் வாஷிங்டனால், பிரான்ஸால் மற்றும் பெல்ஜியத்தால் அவர் காப்பாற்றப்பட்டது தான் பல தடவைகளிலும் அவள் காப்பாற்றப்பட்டாள். ஆதிக்க சக்திகள் இனி மொபிட்டுளவ வெளியேற்றும் காலம் வந்து விட்டது என்று தீர்மானித்ததையடுத்து அவள் தோற்கடிக்கப்பட்டாள். எனவே இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற இருவேறு கதைகள் அல்ல அளவ அதே நலன்களைப் பிரதிபலிக்கும் ஒரே கதை தான்.
(பல்வேறு இதழ்களுக்கு வழங்கப்பட்ட நேர்காணல்களில் இருந்து தொகுப்பும் மொழிபெயர்ப்பும் ஜி.ரி.கே.)
சரிநிதT செப்டெம்பT - ஒக3_TLT 2007

Page 58
விவாதம்
M "
அரவிந்தன்
d ரிநிகள் மே-ஜூன் இதழில் மித்ரா
எழுதிய "நீரளவே தானா நீராம்பல்" என்ற கட்டுரை வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்கள் குறித்த எனது மனப்பதிப்புகள்
| LLL கொள்ளும் நோக்குடன் இக்குறிப்பு
|L
வாாந்து கொன்டிருக்கும் கவிதை வெளிக்குள் "பெண்ணின் தனித்துவம் மிக்க தாளிச் செப்பமாக ஒலிம்கள் செய்பவர்களுக்காக காத்திருக்க வேண்டித்தான் இருக்கிறது" என்று ஆதங்கத்துடன் முடிந்திருக்கும் பித்ராவின் இந்தக் கட்டுரை 90களிலும் 2000 ஆம் ஆன்டுகளிலும் வெளிவந்த பென் கவிஞர்கள் எழுதிய கவிதைகள் தொடர்பான பென்மொழி பென்
ਮL ਪੰLiਤT அமைந்துள்ளது கவிஞர்க: அவர்களது பென்நிலை சார்ந்த நிலப்பாட்டின் அடிப்படையில் விமர்சகத்திற்குள்ளாக்கும் இக்கட்டுEா முக்கியமான இரண்டு விடயங்கள் முன் :வத்துள்ளது
ஒன்று ஈழத்துப் பெEன் கவிஞர்களிடையே பெண் மொழி" இன்னமும் முழுமையாக வெளிப்படவில்லையென்பது
இரண்டாவது கவா, கற்பகம் யசோதரா, எமதிவி ஆகியோர முன்னுதாரணமாகக் கொன்ட
தமக்கான அரசியல்: உருவாக்க" முனைவோருடன் சேர்ந்து இவர்களிடம் "தென்படும் வலிமையான அரசியவையும் கவித்துவத்தையும் சாதிக்கச் கூடியவர்கள்" என்று பிரதிபா ஆழியாள் தான்யா ஆகாஷியா அனார். றஞ்சவி நிவேதா போன்ற
நம்பிக்கையளிக்கும் கவிஞர்கE"யும் பவபா ஜகான்,
திவ்வை, ஒளTவ பென்னியா மலரா
சித்தி ரபீக்கா ராசு என நீளும் இதர பெண் கவிகள் "எழுத்து
LL கோரி நிற்கிற விடயங்க: ப் பூர்த்தி செய்வதாயில் எi" என்றும் பதிப்பீடு செய்து பென்கப்படுத்தி புள்ளமையா கும்,
இந்த
Fl-IITET திவிரமான விமர்சனமும் மதிப்பிடும்
மிகவும் அவசியமான
ਉਹ
#if:শী-{#]
குறித்து LTருக்குப் ਹੈ। முரண்பாடும் இருக்க நியாயமில்னி
தமிழும், கவிதையும் பென்னிய அரசிப; ஆழமும் அகலமும் பெற்று வளர இவ அவசியமா:பதா:
ஆனால் என்னுடே எல்லாம், மித்ரா இத் விமர்சன மதிப்பீட்ன் மேற்கொள்ளும் பே சார்ந்து நிற்கும் நி3 தெளிவுபடுத்திக் கெ செய்திருப்பாரானால்
ਪੰ। ॥ விளைவைத் தந்திரு தான். அப்படிச் செய்
நியாயமானவையாக அமைந்திருக்கும் இ விமர்சன்த்தில் அவர் வகைப்படுத்தியிருக்
+fü己厅岛亡汇〔_凸L厅。字5盔_TL直 2CC了
 

W M
I
M
M
II.
M
M M
M |
W
MNM In MITTIMITANT
லும் மேலும் | cմhiլլաքլի
E?া
தகையதொரு
|- ாது அவள் தான்
ப்ப்பாட்ட ாண்டு இந்த
l க்குமே என்பது
திருந்தால்
|
கும்
வகைப்படுத்தலும் தர்க்கப் பொருத்தமாகவேனும் இருந்திருக்கும் மித்ராவின் கருத்து நிலை, அல்லது அவர் கவிதைகளை ஆய்வு செய்யும் கோட்பாட்டுப் பின்னணி இன்னது தான் என்று வெளிப்படையாக அவர் எவ்விடத்தும் சொல்லவில்லை. ஆயினும் கட்டுரயின் போக்கில் அவர் வெளிப்படுத்தியுள்ள சில கருத்துக்கள் அவரது தாம் இதுவாகத்தான் இருக்க வேண்டுமென்று ஊகிக்க உதவுகின்றன.
உதாரணத்திற்கு மித்ராவின் சில வரிகளைக் கீழே பார்க்கலாம்: 1 ஆயினும் "பென் எழுத்து" என்ற வகைமயினை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், ஈழத்துப் பெர்கவிதையின் போதாEமகள்
57

Page 59
இலகுவில் புலப்படும். 2. "விமர்சனம் என்பது மிஞ்சிப் போனால் கவிதையியல், மொழிப் பிரயோகம் சார்ந்ததாக தன்னை மட்டிறுத்திக் கொள்கிறது. இவற்றையொட்டியே சி.சிவசேகரத்தின் ஏற்பும், மறுப்பும் அமைந்து விடுதலை துல்லியமாகக் காண முடியும், குறித்த கவிதைப் பிரதிகள் கோரி நின்ற அரசியல் வாசிப்புகளை சிவசேகரமோ அல்லது தாமும் கதைத்ததாய் நினைப்பவர்களோ செய்யவில்லை." 3. "ஈழத்துப் பெண் கவிதைகளில் சிறப்பாகக் குறித்துச் சொல்லப்பட வேண்டியது ஆயுத வன்முறைக்கெதிராக அக்கவிதைகளில் எழுந்து கொண்டே இருக்கும் ஈனக் குரலிலான எதிர்ப்பும் மறுப்பும் தான்." 4. "கலா அரசியல் சரி பிழைகளுக்குள் குறுகி நின்று விட கற்பகம் யசோதரா எல்லாவற்றையும் புறக்கணித்து இயங்குகிறார். கழிவிரக்கத்தையும், கையாலாகாத
ഉ_ങ്ങTഞഖulഥ
பங்களிப்பை
பணியும் அந்தளவுதான்.
தத்துவப் போக்காக அது
இவர் 拳 慈 பெற்றுவிடவில்லை.
வரலாற்றுப்போக்கினை வழிகாட்டிவிட முடியாது.
அரசியலுக்கும் சரிஅது
வழிகாட்டும் தத்துவமாக :
ஆனால் அதன் சாதனையும்,
இன்னும் என்னெ அந்தரமிக்க உண தொற்றச் செய்துெ முதன் முதலாக ச யசோதராவிடமிரு கிடைக்கின்றன." 5. "ஆயினும் தம எந்தளவு துாரம் " இவர்கள் இருக்கி 6. "தமது எழுத்து வேண்டிய இந்த போர்க்குணத்தை குறிப்பிடும் பெண் அரசியல் அதன் நிர்ப்பந்தத்தை ஆ பெண்கள் உணர6 ஒரு சிலர் ஆண் பிரகடனங்கள், அ என முடங்குகின்ற உணர்ந்தவர்களில் அரசியலுக்கு முர இயங்குவதைக் க 7. "புலம்பலும் சட் பிறிதொரு சமயம் செய்தலுமாய் இவ பரப்பு நிரம்புகிறது பார்த்தால் இந்தப் சாடலும், ஊடலும் கணவன் காலடியி பொண்டாட்டி வ6 வேறில்லை." 8. "கற்பகம் யசோ வரிகள் ஒளவை ( போலித்தனங்கள் பின்நவீனத்துவப் வரிகள், மொழியில் தொடர்ச்சியற்றுப் ஒப்பாரியைப் பே இடப்பெயர்வின் ர துக்க விசாரிப்பை ஒலிப்பவை இவை
மித்ராவின் ஆறுட இருந்து எடுத்துக் மேற்கொண்ட வரி கவிதை தொடர்பா கொண்டிருக்கும் கட்டுரை எழுத அ பயன்படுத்தியிருக் கருத்துக்களைச் ச கூறலாம்: 1. பெண் அரசியல் இருத்தலின் அரசி 2. வன்முறை எதிர் 3. மொழியின் அர் தொடர்ச்சியற்றுப் பின்நவீனத்துவப் மொழியைக் கைய
இந்த அரசியல் ம கருத்துநிலை அடி கிட்டத்தட்ட இரண காலத்துக் கவிதை
கவிஞர்களால் எழு
கவிதைகளை - அ விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கி
58
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்னவோ Tவுகளையும்
டும் கவிதைகள் ற்பகம்
ந்தே
து கவிதைக்குள் பெண்களாய்" )ார்கள்." க்கள் உருவாக்க அரசியல் (மாலதி மைத்திரி ணிைன் மாற்று வரலாற்று ழமாக பல ஈழப் வில்லை. உணர்ந்த எதிர்ப்புப் றிவுரைகள், துறவு }னர்.
வேறுசிலர் அந்த னாகவும்
GESTIGT)." த்தலும், திட்டலும்
g fiefs) ர்களது கவிதைப் 1. தொகுத்துப் பெண் கவிகள் . கூடலுமாய் ல் கிடக்கும் தமிழ்ப் கைமாதிரிகளே தவிர
தராவின் கவிதை போன்றவர்களின் நீங்கி அதீத பாங்கில் நகரும் ல் அர்த்தம், போக ஒரு ல அலல்து நடுவே அந்தரமிக்க ப் போல
.."
க்கக் கட்டுரையில் கொண்ட கள் மூலமாக அவர் கக் அல்லது இந்தக்
|cល
கும் ருக்கமாக இவ்வாறு
} - பெண்ணாய் யல் நிலை ாப்பு நிலை. த்தம்,
போகிற பாங்கில் நகரும் ாளும் சிறப்பு.
ற்றும் மொழி சார் ப்படையில் நின்று ாடு தசாப்த களை - பெண்
தப்பட்ட
அவள்
ன்றார் என்று நாம்
எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் வரையறை செய்து கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் என்ன தவறிருக்கின்றது என்று ஒருவர் நினைக்கக்கூடும். உண்மையில் மேலோட்டமாகப் பார்த்தால் அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியாது. ஆனால் ஒரு நல்ல விமர்சனம் வெறுமனே ஒரு கருத்துநிலையை அடிப்படையாகக் கொண்டு விடுவதால் மட்டும் செய்துவிடக் கூடியதல்ல. அந்தக் கருத்து நிலையின் அடிப்படையில் படைப்புகளை கணிப்பிடுவதற்காக ஆய்ந்தறியும் பொறுமையும், அந்தக் கருத்துநிலை நோக்கி படைப்பாளிகளை வழிநடாத்துகின்ற அக்கறையான நோக்கமும் இருக்க வேண்டும். கோட்பாட்டடிப்படை படைப்புகளை ஆய்ந்தறிவதற்கு ஒரு விமர்சகருக்கு வழிகாட்டும் சாதனமாக அமைய வேண்டுமே அன்றி. விமர்சகரின் எடுகோள்களை நியாயப்படுத்தும் சாதனமாகப் பயன்படுத்தப்படக்கூடாது. அது அறிவுத்துறை அறமும் அல்ல. தவிரவும் எந்தக் கருத்துநிலையும் காலம் இடம் பொருள் சார்ந்து சந்தர்ப்பப் பொருத்தப்பாட்டின் அடிப்படையில் (context) கவனமாகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்தப்பட வேண்டும். அல்லாத போது, அது பல்வேறு சமூக அரசியல் வரலாற்றுத் தவறுகளுக்குக் காரணமாக அமைந்துவிடும் ஆபத்து இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மித்ராவின் கட்டுரை இந்த
அவசியத்தைக் கணக்கெடுக்காததால்
அவர் மனதுக்குப் பிடிக்காத கவிதை வெளிப்பாடுகளை மிகவும் இலகுவாகப் புறந்தள்ளி விடுகிறது. இந்தக் கவிதைகள் தனக்குப் பிடிக்காததற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அவர் பிடிக்காமல் போனதை நியாயப்படுத்தக்கூடிய கருத்துநிலையை இலகுவாகக் கையில் எடுத்துக் கொண்டு விடுகிறார். இது ஈழத்துத் தமிழ்ச் சூழலில் அவர் பேசுகிற பெண் அரசியல் சிந்தனையின் தோற்றம் வளர்ச்சி குறித்த வரலாற்று நிலைமைகளை கணக்கெடுக்க வேண்டிய ܗܝ அவசியத்தை அவருக்கு உணர்த்தவில்லை. இதன் காரணமாக தவிர்க்க முடியாமல் எழுகின்ற தெளிவீனம், குழப்பமான முறையில் கவிதைகளை அடையாளம் காணும் நிலைக்கு அவரைத் தள்ளி விடுகிறது. ஒரே விடயம் ஒரு கவிதையில் சிறப்பாகவும் இன்னொன்றில்
சமானதாகவும் அவருக்குத் தான்ற வைத்து விடுகிறது. இந்த நிலைக்கு அவள் வருவதற்குக் காரணம் அவர் கவிதை வரிகளில்
OffПађП Glaf GLO IT - 6 Pđ8_TLIT 2OО7

Page 60
வரும் சொற்களின் தீவிரத்தன்மையால் வழிநடாத்தப்படுவது தான். கவிதையில் சொற்களும், படிமங்களும் முக்கியமானவை என்ற போதும், அவை கவிதைப் பொருளுக்கான பரந்து விரிந்ததும் ஆழமானதுமான அர்த்தங்களைத் தரவல்லவையாக அமைவதற்குப் பதிலாக அதிர்ச்சியையும் தீவிரத்தையும் வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருப்பது கவிதையைப் பயனற்றதாக்கிவிடும். இத்தகைய வார்த்தைகளும் படிமங்களும் ஏற்படுத்தும் கவர்ச்சி, இவற்றின் பின்னாலுள்ள அரசியலின் தன்மையை தவறாக அடையாளம் காணும் நிலைக்கு அவரை நகர்த்தி விடுகிறது.
கற்பகம் யசோதராவின் கவிதைகள் மீது அவருக்கு, அவருடைய அரசியல் மற்றும் கவிதைக் கோட்பாட்டின் அடிப்படையில் (பெண் அரசியல், வன்முறை எதிர்ப்பு. பின் நவீனத்துவ மொழி) இயல்பாகவே இருக்கக் கூடிய ஈர்ப்பு விளங்கிக் கொள்ளக்கூடியது தான். ஆனால் அதுவே பிற கவிதைகளை புலம்பல் என்றும் போலி என்றும் அரசியல் குறுக்கம் என்றும் பெண்டாட்டி வகை மாதிரி என்றும் கூறிப் புறக்கணிக்க வைத்து விடுகையில், அது அவரை குறுகிய பார்வை வட்டத்துள் (Myopic perception) தள்ளி விடுகிறது. அவர் புறக்கணித்த கவிதைகளில் வன்முறை எதிர்ப்பை மட்டுமே அடையாளம் காணும் அளவுக்கு இது அவரைக் குருடாக்கி விடுகிறது. பெண்ணாய் இருத்தல், பெண் நிலை நிற்றல் (மாக்சியத்தின் தானேயாகிய வர்க்கம், தனக்கே ஆகிய வர்க்கம் என்ற கருதுகோளின் அடிப்படையில் இந்தப் பெண், பெண்ணிலை என்ற கருதுகோள் வளர்த்தெடுக்கப்பட்டது. புரட்சிகர வர்க்கத்திற்கும். வர்க்க உணர்வு பெற்ற புரட்சிகர வர்க்கத்திற்கும் இடையிலான வேறுபாடு புரிதல் சார்ந்ததே அன்றிப் போர்க்குணம் சார்ந்ததல்ல என்ற கருத்தை இவ்விடத்தில் நினைவூட்டிக் கொள்வது பொருத்தமானது என்று நினைக்கிறேன்.) பற்றி மிகவும் தீவிரமாகப் பேசும் அவரது நிலைப்பாடு வரலாறு நமது சமூகத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட பாரிய உடைவுகளும், மாறுதல்களும் பற்றிய கணக்கெடுப்பின்றி உருவமைக்கப்பட்டிருப்பதால் அடிப்படையிலேயே தவறான புரிதலை நோக்கி அவரைத் தள்ளி விடுகிறது.
"நீரளவே தானா நீராம்பல்" என்ற
கேள்வியை எழுப்ட நீரோடிணைந்து வா நியதி கொண்ட நீர அக்கேள்வியை எழு பொருத்தமற்றது. அ ஆதங்கம் நியாயமf சமூகத்தை மீறி அ மாற்றத்தை நோக்கி தள்ளுகின்ற கருத்து வெளிப்படுத்துகிற எதிர்பார்க்கும் மித்ர பற்றியல்ல சிந்திக்க நீரின் அளவு ஏன் ! என்று தான் கேள்வி வேண்டும். அதுதா6 சிந்தனையை வளர் கேள்வியாக அமை
ஈழத்துப் படைப்புக்
தள்ளு கருத்துக்
கவிஞர்
தான் ே எழுப்பியிருக்க அதுதான்மா
சிந்தை வளர்ப்பது கேள்வியா
Աpկցա
GrfHebT OGLOLis LT – Sp68–TLT 2OO7
 
 
 
 

ம் அவர் ழும் இயற்கை ம்பல் தொடர்பாக }ப்புவது வரது கேள்வியின் னது தான். னை மாற்றுகின்ற, அதை உந்தித்
66T விஞர்களை
நீராம்பல்கள் வேண்டும். அவர் இப்படியிருக்கிறது எழுப்பியிருக்க ா மாற்றம் பற்றிய பதற்கான .فابلا هاما) لا
பெண்ணியம் பற்றிய பிரக்ஞையின் அறிமுகம் எண்பதுகளின் நடுப்பகுதிக்குப் பிற்பட்டது. பெண்மொழிப் பிரக்ஞை அதற்கும் பிற்பட்டது. 90களின் நடுப்பகுதியில் தான் பெண் மொழி பற்றிய உரையாடலே நடைபெற்றது. இங்கு பேசப்படும் பெண் கவிஞர்களில் பலர் பெண்ணியத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து வளர்பவர்கள் பெண்ணிய சிந்தனையின் நிலை ஈழத்தமிழ்ச் சூழலில் உள்ள அளவைப் பற்றிப் பேசாமல் நீர் பற்றிப் பேசாமல் நீராம்பல் பற்றிப் பேசுவது) கவிஞர்களைப் பற்றிப் பேசுவதில் நிறைய ஆபத்திருக்கிறது. ஆழியாள், கற்பகம் பசோதரா போன்ற புலம்பெயர் கவிஞர்களுக்கு வாழிடம் மாறியதன் காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடிய அனுபவம் ஈழத்துத் தமிழ்ச் சூழலின் மட்டத்தை மீறி சிந்திக்கவும், பார்க்கவும் உதவியிருக்கிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் பெண்ணியச் சிந்தனையின் வளர்ச்சி மட்டம் இன்னமும் சமூகம், அரசியல், கலை பண்பாடு என்று அனைத்துத் தளங்களிலும் நியாயம் கோரும் மட்டத்திலேயே உள்ளது. எந்தத் தளத்திலும் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு அது வளர்ச்சி பெற்று விடவில்லை. ஆகவேதான் அங்கு பெண் எழுத்துக்கள் சமூகத்தின் நெருக்கடிகளை, உடைவுகளை, போலிகளை, நியாயங்களைப் பற்றிப் பேசுகின்றன. கற்பகம் யசோதராவிடம் காணப்படும் அரசியல் தீவிரமானதும் நியாயமானதும் தான். அவரது உணர்வும் மொழியும் படிமங்களும் தீவிரமானதும் அதிர்வுகளை ஏற்படுத்தும் வீச்சைக் கொண்டதும் தான். தமிழ்க் கவிதைகளில் அதற்கென நிச்சயம் ஒரு இடம் உண்டு. ஆனால் யசோதரா வெளிப்படுத்தும் அரசியலின் சிந்தனை மட்டம் இன்னமும் எதிர்ப்புணர்வு என்ற மட்டத்தினைத் தாண்டி வெளிப்பட்டு விடவில்லை. வார்த்தைகளின் தீவிரமும் அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் பிரமிப்பை ஊட்டுகின்ற போதும் அரசியல் சிந்தனை மட்டம் அதே மட்டத்தில் தான் உள்ளது. பெண் அரசியலில் - பெண்மொழியில் மாலதி மைத்திரேயி சொல்லும்."ஆண்மைய மொழிக் கலாசாரத்தின் அகப்புற வெளிகளை மீறி மொழிக்குள் இயங்குவதன் மூலம் பெண்மொழியை உருவாக்கும்" செயலை அது இன்னமும் எட்டவில்லை. எட்டியதற்கான அடையாளங்களை இதுவரை கிடைத்த அவரது கவிதைகளில் காண முடியவில்லை.
ஆண்மைய கலாசாரத்திற்கு எதிரான போராட்டம், ஆண்மைய மொழிகளைப் பெண்கள் பயன்படுத்துவதோ அதன் மையச்
59

Page 61
பெண்மொழி, பெண்
கவிதை என்பனவற்றின்
ரவு குறித்தும் அவற்றின்
தாக்கம் குறித்தும் பெண்ணிய சிந்தனை குறித்த வரலாற்று
ஆயுதப் போராட்டம் ஆரம்பமான காலத்தில்,
ஆண்களுக்குத் தாதியாகவும், தையல்காரர்களாகவும
縣 赣
பெண்கள் உள்வாங்கப்ப நிலைமாறிகளத்தில் நின்று போராடும் போராளிகளாக அவர்கள்
ள்வாங்கப்பட்ட மாறுதல்
நடைபெற்ற வரலாறும் ஈழத்துப் பெண்ணிய
சமாந்தரமாக வளர்ந்து வந்தவையே. இவையிரண்டும் ஒன்றையொன்று
எழுதுகின்ற அனைத்துப் பெண் கவிஞர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள்
அல்ல.
சிந்தனையைப் டெ உள்வாங்கிக் கொ6 பெண்மையச் சிந்த உருவாக்கிக் கொன செய்வதோ அல்ல ஆண் எதிர்ப்போ பெண் அரசியலாக இவையெல்லாம் ெ அரசியலுக்கான பி கூடிய ஒரு மாற்ற: தன்வயமான வெ6 மட்டங்களிலான ே யசோதராவிடம் ம மித்ராவிடம் கூட சிந்தனை இன்னமு விடவில்லை. இது முடியாததும் கூட மொழியின் வெளி பிரக்ஞையுடனான போல -அதிகமதி உருவாகும் போது சாத்தியம். ஆனா6 பெண்ணியம், பெ பெண்மொழி போ விவாதிக்கப்படுவே போக்கினைச் செ ஒரு இயக்கப் பே என்பதை மறுப்பத
மித்ராவின் விமர்ச ஆய்வு செய்த வி இயக்கப் போக்கிற் செய்ததாகத் தெரி இப்போக்குக்குப் இப்பங்களிப்புக்கு உருவாகி இன்று ( பெண் கவிஞர்களு அச்சமூட்டுமொன் அமைந்திருக்கிறே காட்டுவதாக அை புலம்பல், அரசிய போலித்தனம் என் கோல்களால்" கவி எடைபோடும் மித் கோல்களை யசே பயன்படுத்தவில்ை அளவுகோல்களில் கவிஞர்களின் பிர சூழலில் வாழும் நிலைசார்ந்த வெ6 அவரால் அடைய முடியவில்லை. இ ஆச்சரியம்தான். ' கையாலாகாத்தனத் என்னென்னவோ உணர்வுகளையும் காரணமாக மித்ரா உயர்ந்து விடும் ய சிறப்பாக "எல்லா புறக்கணித்து" இய g46SLUį jistr6TD GTE ஆனால் அவர் க என்னவென்றால்
இவர் ஒதுக்கிய எ கவிஞர்களிடமும் இருக்கும் எதிர்ப்பு ஒவ்வொருவரைய
ÓO
 

பண்களும் ண்டு அதனைப் 5ରୀ) କ୍ଷୀ! !! !!! ଅ}; ாண்டு மறு வார்ப்புச் அல்லது தீவிர அல்ல. அது 5 இருக்க முடியாது. பெண் நிலை ரக்ஞையுடன் த்தை நோக்கிய வ்வேறு போராட்டங்களே. ட்டுமல்ல இந்த மாற்றுச் Dம் முழுமை பெற்று
தவிர்க்க பெண்மைய பற்றிய -மாலதி சொல்வது கம் படைப்புகள்
தான் அது ஸ் பெண்கவிதை, ண்அரசியல், ன்ற விடயங்கள் தே இந்தப் னேறடைவதறகான ாக்குத்தான் நற்கில்லை.
னம், கவிதைகளை தத்தில் இந்த ]குப் பங்களிப்புச் பவில்லை. அது பங்களிப்புச் செய்த, is gift GOOTOT5 வளர்ந்து வரும் நககு
றாக
த தவிர வழி மயவில்லை. ல் குறுக்கம், 1ற "அளவு ஞர்களை ரா அதே அளவு ாதராவிடம் ல. தவிரவும், இந்த எால் ஒதுக்கப்பட்ட திகளை எமது பெண்களின் ரிட்பாடுகளாக ாளம் காணவும் வை பெரும் 'கழிவிரக்கத்தையும், த்தையும் இன்னும் அந்தரமிக்க தொற்றச் செய்தல்" வின் மதிப்பில் சோதராவின் வற்றையும் பங்குதலை Eண்கிறார் அவர், ாணத்தவறியது யசோதரா உள்ளிட்ட ால்லாக்
அடிநாதமாக புணர்வு கவிஞர்கள் பும் பொறுத்து
வெவ்வேறு வடிவில் வெளிவந்திருக்கிறது என்பதுதான்.
கலாவின் கோணேஸ்வரிகள் வெறும் அரசியல் குறுக்கம் என்றால் (அரசியல் குறுக்கம் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? அரசியலுக்குள் குறுக்கி விடுவதாகவா, குறுகிய அரசியலை வெளிப்படுத்துவதாகவா? இவை இரண்டும் கோணேஸ்வரிகள் கவிதைக்குப் பொருத்தமானவை தானா?), யசோதராவின் ஐக்கிய அமெரிக்க இராணுவம் X ஐ.நா. அறிக்கைக்கும் அவரது மதிப்பீடு அவ்வாறு தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஆச்சரியப்படும் விதத்தில் "எழுதும் பெண்களுக்கு முதலாவது தணிக்கையாளனாய் இருக்கும் கவனிக்கவும்: தணிக்கையாளனாய்) இந்தப் பொறுப்புணர்வில் இருந்து (என்ன அறம் அது? விடுபட்டு ஆண் அரசியல் மீது விமர்சனம் செய்கிறார் யசோதரா என்று எழுதுகிறார் மித்ரா, தவிரவும் கழிவிரக்கமும், கையாலாகாத்தனமும், இன்னும் என்னென்னவோ அந்தரமிக்க உணர்வுகளையும் என்ன உணர்வுகள் அவை, மித்ராவுக்கே தெரியாத உணர்வுகள்? முதன் முறையாக யசோதரா வெளிப்படுத்துவது என்று கூறி மேற்கோள் காட்டும் "யுத்தத்தை நிறுத்தியிருந்த போது" கவிதை அவரது நியாயங்களை நியாயப்படுத்துகிறதா என்பதை அவரே இன்னொருமுறை படித்துப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். அவரிடம் மேலோங்கி இருக்கும் தீவிர எதிர்ப்புணர்வு அரசியல் அர்த்தத்தில் நியாயத்திற்கான போர்க்குரல், தீவிரவாத (radical) இயல்புடைய போர்க்குரல். ஆனால் தீவிரவாதம் (radicalism) ஒரு போர்க்குணாம்சம் மட்டுமே. அது அரசியல் வழிக்கான சிந்தனையின் வெளிப்பாடாக எப்போதும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இல்லாமலும் இருக்கலாம். அது ஒருவர் கவிஞராக இருப்பதற்கான முன்நிபந்தனையும் அல்ல. யசோதரா தனக்கேயுரிய தனித்துவங்களைக் கொண்ட ஒரு கவிஞராக இருக்கிறார். மித்ரா அதற்கும் மேலாக கற்பிதம் செய்து கொள்வது ஈழப் பெண்கள் கவிதைக்கு ஊறு செய்யாதவரை ஆட்சேபத்திற்கு உரியதல்ல. பெண்ணியாவின் பிரகடனங்கள் 80களுக்குரியவை, வழக்கொழிந்து போனவை என்று ஒதுக்கும் மித்ரா போகிற போக்கில், அவற்றுட் சிலவற்றுக்கு வலிமை இருப்பதாக அவர் சொல்ல மறக்கவில்லை எந்த உலகில் வாழ்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
இப்பிரகடனங்கள் 2001 இலும் கூட
of SlöT 6öIGLäLT - 6.e58LTLT 2OO7

Page 62
அவசியமானவைதான் என்பதை பெண்ணியாவின் அவர் மேற்கோள் காட்டிய வரிகளே உணர்த்துகின்றன. "என் சிறகுகள் மீது நீளும் எல்லா கைகளுக்கு எதிராகவும், என் கனவுகள் மீது கொடூரங்கள் வரைய நீளும் எல்லாத் துாரிகைகட்கு எதிராகவும், என் பயணம் ஆரம்பித்தாயிற்று" என்பதை 80களுக்கு உரியதாக அவர் குறிப்பிடுவதாக இருந்தால், இன்று அவை வழக்கொழிந்தவை என்று அவர் குறிப்பிடுவதாகக் கொள்வதா? அப்படியானால் பெண்கள் மீதான ஆண் ஆதிக்க அரசியல் இல்லாமல் ஆகிவிட்டது என்று அவர் சொல்வதாக அர்த்தம் கொள்வதா? அப்படியானால், "ஆண் உலகின் வன்முறை மீது வெறுப்பை உமிழும்" யசோதராவின் வரிகளை மித்ரா சிலாகிப்பதை எப்படி விளங்கிக் கொள்வது?
உண்மையில், பெண்மொழி, பெண் கவிதை என்பனவற்றின் வரவு குறித்தும் அவற்றின் தாக்கம் குறித்தும் பெண்ணிய சிந்தனை குறித்த வரலாற்று ரீதியான ஒரு புரிதலுடன் அல்லாமல் அங்கொன்று இங்கொன்றாக ஒரு சில கவிதை வரிகளை பிய்த்தெடுத்து விமர்சனம் செய்து விட முடியாது. ஆயுதப் போராட்டம் ஆரம்பமான காலத்தில், ஆண்களுக்குத் தாதியாகவும், தையல்காரர்களாகவும் பெண்கள் உள்வாங்கப்பட்ட நிலைமாறி களத்தில் நின்று போராடும் போராளிகளாக அவர்கள் உள்வாங்கப்பட்ட மாறுதல் நடைபெற்ற வரலாறும் ஈழத்துப் பெண்ணிய சிந்தனையின் வரலாறும் சமாந்தரமாக வளர்ந்து வந்தவையே. இவையிரண்டும் ஒன்றையொன்று பாதித்ததன் வெளிப்பாடே கவிதைகளில் ஏற்பட்ட சிந்தனை, மொழி என்பவற்றின் மாற்றங்களும் கூட இன்று எழுதுகின்ற அனைத்துப் பெண் கவிஞர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. "நீரளவே தானா நீராம்பல்" என்ற கேள்வியை எழுப்பும் போது இந்த மூதுரை வெண்பாவின் நீரளவே ஆகுமாம் நீராம்பல் அடுத்த வரியையும் ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது. "தாம் கற்ற நுாலளவே ஆகுமாம் நுண்ணறிவு" என்பதே அந்த வரி
பெண்ணியக் கல்வியின் வளர்ச்சி பெண் கவிஞர்கள் மத்தியில் ஆணாதிக்கத்தை முன்பை விடத் தெளிவாக இனங்காண உதவியிருக்கிறது என்பதையே மித்ராவின் பட்டியலில் உள்ள பெண்கவிகளின் வரிகளினுாடு நாம் காணக் கிடைப்பதாகும். பெண்கள் ‘தமக்கே ஆகிய பெண்ணாக நிற்கும் பிரக்ஞையைப் பெற்று
வருகிறார்கள் என்! அர்த்தம். எனவே
கவிஞர்களையும் அ சமூகச் சூழலில் அ சிந்தனை மட்டத்தி ஆணாதிக்கத்திற்கு குரலெழுப்பியுள்ள புரிந்து கொள்ள அ அறிவு தேவையில் திறந்த மனதுடன் 2 கொள்கிற பண்பிரு பெண்களிடம் பொ குறுக்கம், புலம்பல், இருந்தாலும் அது
சூழலின் நிலையாே பெருமளவுக்கு அ தனிப்பட்ட குணாதி -9;ର)ଈ). -୭୩)ର ଘTଙ) சமூகங்களிலும் வெ
வளர்ச்சி பென மத்தியில் ஆன முன்பை விட இனங்கான உ4 என்பதையே பட்டியலி பெண்கவிகளின் நாம் கானக்க பெண்கள் தய Gluaiteoirn பிரக்ஞைை வருகிறார்கள்
அர்த்தம், என பெண் கவிஞ அவர்கள் வ சூழலில் அந்த சிந்தனை மட்ட நின்று ஆனா
எதிராக குரலெழுப்பி
என்பதைப் புரி
அதிக தத்துவ
Orflö57 OgGLäLT - 6.pö8 TLT 2OO7
 
 
 
 
 
 
 

தே இதன் ால்லாப் பெண் புவர்கள் வாழும் ந்த சமூகத்தின் கு மேலாக நின்று எதிராக அவர்கள் ர்கள் என்பதைப் திக தத்துவார்த்த லை. கவிதைகளை உள்வாங்கிக் ந்தால் போதும். ய்மை, போலி,
என்று எது எமது சமூகச் லயே ஒழிய வாகளது சயங்களால்
லாச்
|வ்வேறு
rவே எல்லாப் தர்களையும்
காலகட்டங்களில் தவிர்க்க முடியாத நிலைகளாக இருந்து தான் இருக்கின்றன. அவற்றைக் கடந்து தான் உலகப் பெண்கள் இன்று முன்னேறியுள்ளார்கள். தமிழ் திரைப்படத்தில் தாலியைக் கழற்றி வீசுவதென்பது ஒரு புரட்சியாக உணரப்பட்டதற்குக் காரணம் அப்படம் வந்த காலகட்டம் என்பதைத்தவிர வேறல்ல. அது இன்றைக்கு புரட்சி அல்லவென்றாலுங்கூட அந்தச் செயலுக்குப் பின்னாலுள்ள உணர்வு ஒன்று தான். ஆணாதிக்க அரசியல், பண்பாட்டின் மீதான எதிர்ப்புணர்வு, பெண்ணியச் சிந்தனை, பெண்மொழி, பெண் அரசியல் என்பனவெல்லாம் 2001ஆம் ஆண்டின் அர்த்தத்தில் பார்த்தால் பாரதியும், வள்ளுவனும் கூட பிற்போக்கு ஆணாதிக்க வெறியர்கள் தான். பெண் கவிஞர்களை விட்டு விடுங்கள் ஆண் கவிஞர்களிடம் புலம்பலும், சமரசமும், போலித்தனமும் இருக்கவில்லையா? கவிதைப் பிரதியின் பின்னாலுள்ள கவிஞர் எந்தச் சூழலில் எந்தக் குளத்தில் எந்த நீர்மட்டத்திலிருந்த நீராம்பலாக நின்று எப்படிக் குரல் கொடுத்திருக்கிறார் என்று பார்க்காது விமர்சனம் செய்ய முனைந்தால் உலகத்தில் புரட்சிக் கவிஞர்கள் என்று சொல்ல யாரும் இருக்க முடியாது. அந்த வரிசைக்குள் பாரதியோ, பாப்லோ நெரூடாவோ கூட வர முடியாது. மித்ராவின் பார்வையின் அடிப்படையில் உள்ள தவறு அவர் உணர்வின் தீவிரத்தன்மையால் எழும் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து அரசியலை மதிப்பிட முனைவது என்று குறிப்பிட்டேன். கூரிய அரசியல் சிந்தனை கூரிய உணர்வையும் வார்த்தைகளையும் தர
முடியும். ஆனால் அதிர்ச்சி ஊட்டுகிற
வார்த்தைப் பிரயோகம் உணர்வின் கூர்மையை மட்டுமே வெளிப்படுத்துவதாக அமைய முடியும். சிந்தனை மட்டம் மேலோட்டமாக இருந்தாலும் கூட உயர்மட்ட அரசியல் சிந்தனை, உணர்வு இரண்டும் இணைந்த நிலையில் வெளிப்படும் கூர்மையான மொழி உயர் மட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை மித்ரா கவனத்தில் எடுப்பது பயன்தரும். அல்லாவிடில் பின்வரும் தவறுகளிலிருந்து அவர் விடுபடமுடியுமென்று தோன்றவில்லை. "ஆயினும் பெண் எழுத்து' என்ற வகைமையினை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில், ஈழத்துப் பெண்கவிதையின் போதாமைகள் இலகுவில் புலப்படும்." இந்தப் போதாமைகள் குறித்த விமர்சனங்களில் முன்னுரிமையும் முற்சாய்வும் ஏற்பட்டு விடுகிறது"
6

Page 63
என்கிறார் மித்ரா, போதாமைகள் மொழி சார்ந்தவை அல்ல, சிந்தனை சார்ந்தவை என்று அவர் சரியாகவே இனங்காண்கிறார். அதனால் தான், "விமர்சனம் என்பது மிஞ்சிப் போனால் கவிதையியல், மொழிப் பிரயோகம் சார்ந்ததாக தன்னை மட்டிறுத்திக் கொள்கிறது. இவற்றையொட்டியே சி.சிவசேகரத்தின் ஏற்பும், மறுப்பும் அமைந்து விடுதலை துல்லியமாகக் காண முடியும். குறித்த கவிதைப் பிரதிகள் கோரி நின்ற அரசியல் வாசிப்புகளை சிவசேகரமோ அல்லது தாமும் கதைத்ததாய் நினைப்பவர்களோ செய்யவில்லை." என்றும் கூறுகிறார். இந்தத் ‘தாமும் கதைத்ததாய் நினைப்பவர்கள் யாரென்று மித்ரா சொல்லவில்லை. நினைப்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் மித்திராவுக்கு இருப்பது நல்ல ஒரு விடயம் தான். ஆனால் அந்த ஆற்றல் இல்லாத எம்போன்ற மற்றவர்களுக்காகவாவது அவர் இதை யார் யாரென்று சொல்லியிருக்கலாம்) ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் இப்படிச் சொன்ன மித்ரா, தான் செய்யும் அரசியல் வாசிப்பில் கண்டதை, அரசியல் அல்ல என்று ஒதுக்கிவிடுவது தான். "ஈழத்துப் பெண் கவிதைகளில் சிறப்பாகக் குறித்துச் சொல்லப்பட வேண்டியது ஆயுத வன்முறைக்கெதிராக அக்கவிதைகளில் எழுந்து கொண்டே இருக்கும் ஈனக் குரலிலான எதிர்ப்பும் மறுப்பும் தான்’ என்றும், "கலா அரசியல் சரிபிழைகளுக்குள் குறுகி நின்று விட" என்றும், "தமது எழுத்துக்கள் உருவாக்க வேண்டிய இந்த அரசியல் போர்க்குணத்தை அதன் வரலாற்று நிர்ப்பந்தத்தை ஆழமாக பல ஈழப் பெண்கள் உணரவில்லை. உணர்ந்த ஒரு சிலர் ஆண் எதிர்ப்புப் பிரகடனங்கள், அறிவுரைகள், துறவு என முடங்குகின்றனர். உணர்ந்தவர்களில் வேறுசிலர் அந்த அரசியலுக்கு முரணாகவும் இயங்குவதைக் காணலாம்" என்றும், "புலம்பலும் சபித்தலும், திட்டலும் பிறிதொரு சமயம் சமரசம் செய்தலுமாய் இவர்களது கவிதைப் பரப்பு நிரம்புகிறது. தொகுத்துப் பார்த்தால் இந்தப் பெண் கவிகள் சாடலும், ஊடலும், கூடலுமாய் கணவன் காலடியில் கிடக்கும் தமிழ்ப் பொண்டாட்டி வகைமாதிரிகளே தவிர வேறில்லை." என்றும் ஒதுக்கி விடுகிறார்.
சமூக அரசியல் பற்றிய பிரக்ஞையும் சரி, பெண் அரசியல் பற்றிய பிரக்ஞையும் சரி ஈழத்து இலக்கியத்தில் வெளிப்படும் அளவு என்பது ஈழத்து அரசியல் சிந்தனையின் மட்டத்தைத் தாண்டி
விடவில்லை. தத்து நிலவும் தேக்கம் , படைப்பாளிகளை ஆனால் அதற்கா வெளிப்படும் எதி அரசியல் கிடைய அந்த அரசியல் ே அரசியல் அல்ல குறிப்பிட்டுவிட மு அரசியலின் பல்ே பரிமாணங்களைத் அவற்றில் காண்கி காலடியில் கிடத்த ஊடல் காதல் என் அவற்றின் சந்தர்ட் நிராகரிக்கப்படக் ஆண் ஆதிக்கத்: முரண்பாட்டிற்கான சிந்தித்த பல பெண் அது பற்றிய தத்த கருத்துநிலைக்கே வழிகை
பிரேரித்தி
பயன்படுத்தப்
参
ό 2
 

நுவார்த்தத் தளத்தில் அனைததுட யும் பாதிக்கிறது. க பெண்களிடம் ரப்பு உணர்வுக்கு ாது என்றில்லை. பெண்நிலை
என்று pடியாது. பெண்நிலை வறு மட்ட தான நாம றோம். கணவனின் ல் என்பதோ சாடல் ற எவையுமோ பம் தெரியாமல் கூடியவை அல்ல. துடனான ன தீர்வு பற்றி ண்ேநிலையாளர்கள்
չԼՐՖ
frs toto மே அன்றி, எடுகோள்களை தும் சாதனமாகப்
னர். மணம் முடித்தலுக்குப் பதிலாக, சேர்ந்து வாழல் முதல் லெஸ்பியனிசம் வரை பல்வேறு மாற்றுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஈழத்துக் கவிதைகளிலும் பல்வேறு மாற்றுச் சிந்தனைகள் வெவ்வேறு அளவுகளில் வெளிப்பட்டிருக்கின்றன. காதலுக்கும் ஊடலுக்கும் ஏன் கூடலுக்கும் கூட அரசியல் இருப்பதை பெண்கவிதைகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. அவை கோரி நிற்கும அரசியல் வாசிப்பு உண்மையில் அதுதான். துாக்கி எறியப்பட முடியாத கேள்வியாய் உங்கள் முன் நிற்கும் பெண்ணை, அவளது அரசியலை விளங்கிக் கொள்ளுங்கள் என்பதைத் தான் அவை கோரி நிற்கின்றன. தீவிரவாத பெண்ணிலைவாதம் ஆண்களை எதிப்பதும், கணவன் காலடியில் கிடக்கும் பெண்ணின் அதிகாரத்திற்கெதிரான ஒலமும் இலக்கியப் படைப்பில் ஒரே தளத்தில் இயங்க முடியும். இவற்றின் தத்துவார்த்த அரசியல்தளம் ஒன்றாகவே இருக்கமுடியும் ! இருக்கிறது. புதியதோர் மாற்றுவழியை, மானிடவாழ்வை மேம்பாடான நிலைக்குத் தள்ளுகிற வழியை மனித சமூகம் கண்டடைகிறவரை இந்நிலை நீடிக்கத்தான் போகிறது. அதுவரையான படைப்பாளிகளின் பங்களிப்பெல்லாம் எல்லா மட்டங்களிலும் இருக்கத்தான் செய்யும். இதைப் புரியாதவரை மித்ரா விடுவது போன்ற தவறுகள் தொடரவே செய்யும்.
பின்நவீனத்துவம் ஏற்படுத்திய அதிர்வுகள் வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. சிந்தனைத் தளத்தில் அது ஏற்படுத்திய கேள்விகள் மாபெரும் உடைவுகளுக்கு வழிவகுத்தன. அந்த உடைவுகள், கேள்விகளுக்கும் மாற்றத்திற்குமான பங்களிப்பை மேற்கொண்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் சாதனையும், பணியும் அந்தளவு தான். மாற்றத்திற்கு வழிகாட்டும் ஒரு தத்துவப் போக்காக அது இன்னமும் உருப் பெற்றுவிடவில்லை. ஆக, இந்தச் சிந்தனையால் வரலாற்றுப் போக்கினை வழிகாட்டிவிட முடியாது. பெண்மொழிக்கும் சரி, பெண் அரசியலுக்கும் சரி அது வழிகாட்டும் தத்துவமாக அமைந்து விடப் போவதில்லை. மார்க்ஸ் சொன்ன வரிகள் இன்றும் பொருந்துகின்றன. “தேவை உலகை விளக்கும் தத்துவமல்ல, அதனை மாற்றியமைக்கும் ஒன்றுதான்.” மித்ராவின் விமர்சனம் பயன்மிக்க
GóTADTG5 Constuctive6 TS5 g60) pou j வேண்டும் என்பது எமது அவா.
affaif Gay GLUT - 658LTLT 2OO7

Page 64
1990 களின் ஆரம்பகால கட்டத்தில்
சரிநிகர் வெளிவந்த காலத்தில் நான் அதனை வாசிப்பதுண்டு-பல ஆண்டுகளாக பல சமயங்களில் ஒரு தனித்த குரலாக சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து நிற்கும் குரலாக அமைந்த MRJEஇன். தமிழ் மொழி ஊடகமாக சரிநிகர் அமைந்திருந்ததாலும் சிங்கள மக்கள் மத்தியில் MIRJEஇன் யுக்திய என்ற மாத சஞ்சிகை என்ன பணியை செய்ததோ, அதனை சரிநிகர் தமிழ் பேசும் மக்களின் மத்தியில் செய்யும் என்ற நம்பிக்கையின் பேரிலும் தான். தமிழில் வெளிவரும் தொடர்பு ஊடக சாதனங்கள் ஒரு வித விமர்சன பார்வையும் அற்று, காலத்தின் போக்கோடு அள்ளுப்பட்டுப் போகும் நிலையில் உள்ளபோது சரிநிகர். அரசியல், கலாசாரம், பொருளாதாரம் போன்றவற்றில் ஒரு மாற்று அல்லது விமர்சன அணுகுமுறையை உண்டு பண்ணும் களமாக அமையும் என்றும் நம்பினேன். அத்துடன் ஆரோக்கியமான ஒரு கேள்வி எழுப்பும் சக்தி வாய்ந்த குழுக்களை தனது தளத்தினூடாகக் கட்டியெழுப்பும் என்றும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அப்படி நான் வேண்டியது நடைபெறவில்லை. அரசியல் தளத்தில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த அல்லது எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் சிலவற்றைப் பற்றிய சில கட்டுரைகளையும் பெண்நிலைவாதப் போக்குகளைப் பற்றிய சில கட்டுரைகளையும் பிரசுரித்து ஒரு பரவலான பல்லின சமூக நோக்கைத் தாம் கொண்டுள்ளோம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு
செயற்பட்டாலும், மத்தியதரவர்க்கங் உணர்ச்சிகளுக்கு குரல் கொடுக்கும் களமாகவே அது எனது நிலைப்பாட் விளக்கிக் கூற வே பழமை தோய்ந்த recycle uGGÖTg.Jið சரிநிகள் திகழ்ந்தது. என்ற column இத உதாரணமாகும்.
அண்மையில் சரிநி பிரசுரிக்கப்படப் ே அறிந்த போது நா சந்தோஷப்பட்டே சந்தர்ப்ப சூழ்நி6ை ஆண்டுகளில் ஏற் அனுபவங்களின் பின்னர், அவற்றை கொண்டு, முக்கிய பிளவுகள் தாக்கங் ஆகியன பற்றிய கண்ணோட்டங்கல கொண்டு. சரிநிகர் திசையில் செல்லல நினைத்தேன். இப் கண்ணோட்டங்கள் பலத்துக்கும், மற்று ஆதிக்கங்களுக்கு போராட்டங்களை கூரிய, ஆழமான, பார்வையை முன் நம்பினேன்.
ஆனால் சரிநிகரின் இதழ்களையும் பா அதற்கு இவ்வாறா வேண்டிய சவாை சக்தியும் ஆற்றலு தெளிவாகின்றது.
சரிநிகா செப்டெம்பா - ஒகடோபா 2007
 

சவால்களை எதிர்கொள்வதற்கு நிகராக
இல்லை
சிவமோகன் சுமதி
அடிப்படையில் களின் தேசியவாத ஒரு விமர்சனமற்ற தளமாக, அமைந்தது. நான் டை மேலும் பண்டும். ஒரு தேசிய வாதத்தை 9d6]TL85LIDFT&5(36)J
மெல்லத் தமிழினி ற்கு நல்லதொரு
நிகர் திரும்பவும் பாகின்றது என ன் மிகவும் ன் இன்றைய Uயில் கடந்த பல பட்ட பல்கோண பிரதிபலிப்புகளின் க் கருத்தினில் மாக பல்வேறுபட்ட கள், எழுச்சிகள் புதிய )ள கருத்தினில் ஒரு புதிய }T fÒ of 3ðf
புதிய
T 98F
|ம் வேறு ம் எதிரான
பற்றிய ஒரு கருத்து ரீதியான
வைக்க உதவும் என
முதலிரண்டு ர்க்கும் போது, ன காலத்துக்கு ல எதிர்கொள்ளும் ம் இல்லையென்றே இவ்விதழ்களில்
வெளிவந்த அரசியல் கட்டுரைகளை எடுத்துப் பார்த்தால் இது தெட்டத் தெளிவாக விளங்கும். அன்றும் இன்றும் எமது சமூகங்கள் எதிர்நோக்கும் பெரியதொரு சவால் எமது அரசியல் மற்றும் சிவில் சமூகங்களை ஜனநாயகமயமாக்குவதுதான். இது ஒரு பிரத்தியேகமான தேவையல்ல. இன்று எமது சமூகங்கள், முக்கியமாக தமிழ் சமூகம், ஒரு ஜனநாயக அரசியல் தளமற்று நிற்கின்றது. வடக்கு கிழக்கில் உள்ள எல்லா சமூகங்களையும் எடுத்துக் கொள்வோமாயின் போரினாலும், அரசின் அராஜகச் செயல்களினாலும், ஆயுத குழுக்களின் அத்துமீறிய அடாவடிததனங்களாலும, அதறகு மேலாக சமூகங்களை அழிக்கும் முயறச்சிகளாலும் அவர்கள் ஒரு முற்றுகைக்குள்ளாகியிருக்கிறார்கள். இத்தருணத்தில் இனப்பிரச்சினையை மையமாக வைத்து வெளிவரும் ஒரு சஞ்சிகை, எமது சமூகங்கள் மத்தியில் கருத்துப் பரிமாறல் செய்யக்கூடிய, சிந்தனையைத் தூண்டி, காலத்துக்கு வேண்டிய அவசியமான கேள்விகளுக்கும் விடைகளுக்கும் இட்டுச் செல்லுகின்ற உரையாடல்களை உண்டுபண்ணுவது ஒரு அதிமுக்கியமான தேவையாகும்.
இன்று முஸ்லிம், தமிழ் அரசியல் சமூகங்கள் அதிகாரப்பரவலாக்கம், சுயாட்சி, சுயநிர்ணயம், பாதுகாப்பு. நிலம். மதம், மொழி, பாலியல்கள், சாதிகள், குடியேற்றம் என பல்வேறுபட்ட அரசியல் உரிமைகளுக்காகப் போராடுகையில் இவையெல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் ஒரு அடிப்படை வேண்டுகோளாக
65

Page 65
ஒரு விழவற்றதமிழ் தேசியவாதத்தின் சுவான வளர்த்துவிட்டு, அவை பலதரப்பட்ட மக்களில் குனிந்து போய்க் கொன்டிருக்கும் இத்தருை அவற்றுக்குக் கஷ்டப்யய்டு உயிர்கொடுக்கும்ப சரிநிகர்தன்னை ஈடுபடுத்தியுள்ளது என்பை
விமர்சிக்கின்றேன்.
ஜனநாயகமயமாக்குதல் (democratization) GT6ip Gltugiuri (6. விளங்குகின்றது. இதனை சரிநிகர் செய்யத் தவறியுள்ளது. ஒரு சஞ்சிகையோ அல்லது வேறெந்த பிரசுரமோ இப்படித்தான் இருக்க வேண்டுமென்று நான் prescription எழுத வரவில்லை. ஆனால் ஒரு சஞ்சிகையின் அரசியல் போக்குகளை ஆராய்வதன் மூலம் அது யாருடைய நலன்களை கருத்தில் கொண்டிருக்கிறது என்றும், அதன் மூலம் வேறு எந்த நலன்களையும், குழுக்களையும் புறக்கணிக்கின்றது எனவும் ஆராய்வதற்கான ஒரு அரசியல் பார்வையை முன்வைக்க எத்தனிக்கின்றேன். அதனூடக நீண்டகாலப் போக்கில், ஒரு சரித்திரக் கண்ணோட்டத்தில் சரிநிகரின் ஸ்தானமும் அருகதையும் எவ்வாறு அமையும் எனவும் ஆராயவே இக் கருத்துக்களை முன் வைக்கிறேன்.
சரிநிகரின் முதலிரண்டு இதழ்களிலும் கட்டுரைக்கு மேலாக கட்டுரையில் இலங்கை அரசின் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்கும் பார்வை வெளிவருகின்றது. இலங்கை அரசின் பேரினவாத அல்லது மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிப்பது அல்லது அவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்துவது பற்றி எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவ்வாறு செய்யும் போது ஒரு கருத்து ரீதியான தளத்தில் இருந்து கொண்டு, தமது நிலைப்பாட்டைக் கொள்கை ரீதியாக (theoretical) தெரியப்படுத்தி அளித்தால், சரிநிகரின் அரசியல் இன்று நாம் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலையை ஆராய்வதற்கு வழிகோலும். ஆனால் நடப்பது என்னவெனில், சரிநிகரின் கண்ணோட்டம், வெறுமனே ஜனரஞ்சகமான ஒரு கிளுகிளுப்பை ஊட்டும் எழுத்தாகவே அமைகின்றது. உண்மையில் ஜனரஞ்சகம் என்பதற்கும் கூட நான் எதிர்ப்பு
இல்லை. நான் எதை என்றால், ஒரு விடிவி தேசியவாதத்தின் சுல வளர்த்துவிட்டு. அை மக்களிடையில் தணி கொண்டிருக்கும் இத் அவற்றுக்குக் கஷ்ட கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது எ விமர்சிக்கின்றேன். உ பேசினால் எனது நி: தெளிவாகும் என ந இரண்டு இதழ்களிலு வெளிவந்துள்ள அர 3, GGOSGit, tabloid பிரபல்யமாக்கிய அ துணுக்குகளாகவும்,
commentaryGSGITT SG இருக்கின்றன. ஒரு கட்டுரை சுமனசிறி 6 பூரீலங்கா சுதந்திரக்
பரவலாக்கம் சம்பந்த பிரேரணைகளைப் ட இக்கட்டுரை லியனே ஆண்டுகாலமாக :ெ ஆங்கிலம், சிங்களம் மக்களின் மத்தியில்
உரையாடல்களின் ஒ அம்சமாகும். அவர் சிங்கள மக்கள் மத்தி பேரினவாதத்தினை
காலமாகப் போராடி அதனால் அந்தக் க தமிழ் பேசும் மக்களி எந்தவொரு பங்கை என்று நான் சொல்ல ஆனால், இந்த இர6 இலங்கை அரசியை முக்கிய மொழிபெய கட்டுரைகளை வழங் அவை எழுந்த, எழு சந்தர்ப்ப சூழ்நிலைக கொள்ளாவிடின், அ முழுமையான தார்ப் தமிழ் வாசகர்களுக் சந்தர்ப்பம் இல்லாது அதாவது லியனகே கருத்துரீதியான தார் என்னவெனில், அது
ό Δ

க் கண்டிக்கிறேன் பற்ற தமிழ் }{T3)858}6T >வ பலதரப்பட்ட ந்து போய்க் 5 தருணத்தில், ப்பட்டு உயிர் b சரிநிகர் தன்னை என்பதைத்தான் உதாரணங்களுடன் லைப்பாடு ம்புகிறேன்.
f
சியல் கள் பரவலாக்கி, ரசியல்
ம் தான் நல்ல காத்திரமான லியனகே எழுதிய கட்சி அதிகாரப் தமாக முன்வைத்த பற்றியது. ஆனால் கே. பல தற்கில் உள்ள
பேசும் கையாண்டுள்ள ரு சிறிய தெற்கில், உள்ள நியில் சிங்கள எதிர்த்து நீண்ட வருகின்றார். ட்டுரை தமிழில் ரிடையே யும் செலுத்தாது * வரவில்லை. ாண்டாவது இதழில் லப் பற்றி இரண்டு ITL iL பகும் போது,
தப்பட்ட களைக் கருத்தில் வற்றின் பரியத்தையும் கு அளிக்கும் விடுகின்றது. பின் கட்டுரையின் ப்பரியம்
பேரினவாதத்துக்கு (சிங்கள பேரினவாதத்துக்கு மட்டுமல்ல) எதிரான ஒரு நிலைப்பாட்டிலிருந்து எழுதப்பட்டதாகும். சரிநிகரின் ஏனைய கட்டுரைகள் இந்த மாதிரியான சிந்தனைத் தூண்டலுக்கு இட்டுச் செல்லும் சூழலை உண்டாக்கித் தரவில்லை. சரிநிகரின் editorial கூட திரும்பத் திரும்ப பழையதையே சொல்லும் ஒரு கிளிப்பிள்ளை மாதிரி. இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் அதன் நடவடிக்கைகளை சரியென்று கூறுபவர்களுக்கும், சரிநிகருக்கும். அதன் ஆசிரியர் குழுவுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டும் தேசிய வாதங்களை நாடுகின்ற குழுக்களே. எல்லாக் கட்டுரைகளிலும் ஆகிலும் கேவலமானதாக உள்ளது. வேட்டு புலிக்கல்ல கிலிக்கு என்ற குறுங்கட்டுரை. புலிகளின் விமானத்தாக்குதலுக்கு இலங்கை படைகள் எவ்வாறு ஈடுகொடுத்தார்கள் என்று கிண்டல் செய்யும் பாணியில் எழுதுகையில் அக்கிண்டல் இலங்கை இராணுவத்தின் இராணுவ பலவீனத்தை கிண்டல் பண்ணுவதாக அமைகின்றதே ஒழிய எம்மத்தியில் ஊடுருவிக் காணப்படும் இராணுவ மயமாக்கலை கண்டிப்பதாயோ கிண்டல் பண்ணுவதாயோ இல்லை. நாசமறுப்பானின் 'பேரினவாதப் பேரவையின் வேள்வி' "மோதுகையின் ஒரு பகுதியா’ என்ற நிர்மானுசனின் கட்டுரை 'வரலாற்றின் முரண்கள்" என்ற திசநாயகத்தின் கட்டுரை என்பன ஒன்றும் முன்னேற்றம் உள்ளனவாகத் தெரியவில்லை. ஒரு தினசரிப் பத்திரிகையின் அரசியல் கொமெண்டரி தரத்தில் தான் அவற்றைக் கணக்கிடவேண்டும்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சரிநிகர் இலங்கை தமிழர்களின் தேசியவாதத்தை மையப்படுத்தி வெளிவரும் பிரசுரமே என்று தெரியவருகின்றது. தமிழ் தேசியவாதத்தை மையப்படுத்த சரிநிகருக்கு உரிமை உண்டு என்று யாராவது வாதாடலாம். ஆனால் அந்த தேசியத்தின் புறக்கணிப்புகளைப் பற்றி நாம் இன்று கேள்வியெஞப்பாவிடின் நாம் எமது பணியைச் செய்யத் தவறியவர்களாவோம். ஆனால் சரிநிகர் இப்படித்தான் இருக்கும். இதற்குக் காரணம் வேறு எதுவுமில்லை, தமிழ் மக்களைச் சார்ந்த அரசியல் வரட்சியும், தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் அரசியற் செயற்பாடுகளுமே.
இது இவ்வாறிருக்க பெண் எழுத்தாளர்கள். முக்கியமாக
GfÉafl GGL6_ALT - 6Þð8_TLT 2OO7

Page 66
கவிஞர்களைப் பற்றிய ஒரு interesting ஆன கட்டுரை ஒன்றைப் படித்தேன். 'நீரளவே தானா நீராம்பல்" என்ற மித்ராவின் கட்டுரை. இந்தக் கட்டுரை பெண் எழுத்தாளர்களைப் பற்றிய சிந்தனைக்குரிய கருத்துக்களை முன்வைக்கிறது. அதே நேரத்தில் அக் கருத்துகள் ஊடாக ஒரு மேலாதிக்க, (ஆணாதிக்க கருத்துகளும் வெளிவருகின்றன போலத் தெரிகின்றன. முதலில் இதனை வாசிக்கும் போது எனக்குக் கஷ்டமாக இருந்தது. இக்கஷ்டம் இதைப்பற்றிய சொல்லாடலில் என்னுடைய பரிச்சயமற்ற தன்மையினால் எழுந்தது என நான் முதலில் எண்ணினேன். திரும்பத் திரும்ப இரண்டு மூன்று தடவைகள் வாசிக்கும்போது தான் நான் எதிர்கொண்ட இடைஞ்சல்கள் கட்டுரையின் முரண்பாடுகளினாலும் ஒரு வித தெளிவின்மையினாலும் தோன்றியுள்ளன என்று விளங்கியது. பெண்கள், பெண்ணிலைவாதிகள், பெண்ணியக் கருத்துக்களை முன்வைப்பவர்கள் எவ்வாறு எழுத வேண்டும், கவிதை புனைய வேண்டும் என்று எவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறார் ஆசிரியர். இது எனக்குப் பெரும் புதிராக உள்ளது. கவிதைகளின் கருத்தியல்களைப் பற்றியும், அமைப்பியல்களைப் பற்றியும், அதன் பல்வேறுபட்ட அரசியல் சார்புகளைப் பற்றியும் ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தை வைத்துக் கொள்வது அலசி ஆராய்வது ஆரோக்கியமான விமர்சனம். ஆனால் பெண்களோ, ஆண்களோ அல்லது வேறெந்த பாலையுஞ் சார்ந்தவர்களுமோ, குறிப்பிட்ட குணாதிசயங்களைத் தமது கவிதைகளிலோ, எழுத்துக்களிலோ அடக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவது பிரச்சினைக்குரிய விடயமாகும்
இதில் பெண் எழுத்து பெண்ணிய எழுத்து, பெண்ணிய மொழி என்றெல்லாம் ஒரு பெண்ணிய சாராம்சத்தை (essentialism என்ற ஆங்கிலப் பதத்துக்கு எனக்கு வேறொரு தமிழ் பதமும் கிடைக்கவில்லை) முதன்மைப் படுத்துவது பிரச்சினைக்குரிய ஒரு விடயமாகும். ஒரு பெண் இவ்வாறு தான் எழுத வேண்டும். பெண் மொழியினைக் கையாள வேண்டும் என்று கூறுவது. நான் ஒரு பெண் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளுபவளின் அகநிலை சார்ந்த இயங்குதல் சக்தியைப் (agency) புறக்கணித்து அப்பெண்ணின் மேல் செலுத்தும் ஒருவித ஆண் ஆதிக்கத்தின் சின்னமாகும்.
பெண் மொழி எ
இன்று நாம் பென தளங்கள் என்று கொண்டிருக்கும்
Feminism GT66TD நிலைப்பாட்டைப் கொண்டிருக்கும்
என்று ஒருமையி தன்னம்பிக்கையுட ஆச்சரியமாக இ மொழி வேண்டுெ பெண்ணின் மொ உடனே எழும்புகி மைத்திரி அவர்க எழுத்துக்களிலிரு தரப்பட்ட குறிப்ை கவனத்தில் கொள் அக்குறிப்பின்படி மொழியானது. ஆ எழும் பெண்ணின் புறநிலைத்துவத்ன எதிர்த்து ஒரு மா ஏற்படுத்திக் கொ? மொழி என்று. டெ பார்க்கையில் இது ஊட்டும் கூற்றாக, அமைகிறது. இக்
முழுத்தார்ப்பரிய எழுத்துக்களை மு அறிந்தால் தான் ! எண்ணுகிறேன். அ கட்டுரையாளர் ம பயன்படுத்திய வி உள்ளது. பெண்க தாக்கும் வகையில் Cixous, Luce riga பிரெஞ்சு பெண்நி காலகட்டத்தில் ெ பேசினார்கள். அ பெண்நிலைவாதி மூன்றாம் உலக ெ நிலையிலிருந்து அ பெண்நிலைவாதிக மொழி என்ற கரு தெரிவித்தார்கள். மேல்வர்க்க, அெ பெண்களின் நிை
öIfÉlöfT GöLCLLÕLT - spö8_TUT 2OO/

உலக மென்நிலைவாகுத்தின்நிலையிலிருந்து லை அணுகும் பெண்நிலைவாதிகள் இப்பெண் என்ற கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ளைநிர, மேல்வரிக்க, அமெரிக்க, ஐரோய்யிய ளின்நிலைய்யாடுகளைச் சார்ந்தே பெண் மொழி உருவாகியுள்ளது என்று பலர், விமர்சனம் நந்தார்கள். பென்மொழி என்று சொல்லும்போது பன்னின் மொழி எனக் கேட்க நேரிடுகின்றது.
ன்றால் என்ன? ள்நிலைவாதங்கள், பன்மையில் பேசிக் GLITS), Post பெண்நிலைவாத பற்றிப் பேசிக் போது பெண் மொழி ல் ஒருவர் நிறைந்த -ன் பேசுவது சற்று நக்கிறது. பெண் மன்றால் எந்தப் ழி என்ற கேள்வி ன்ெறது. மாலதி
ந்து எடுக்கப்பட்டு }ப நாம் இங்கு ாள வேண்டும்.
பெண்ணிய ஆணாதிக்கத்திலிருந்து
T
g5 (objectification) |ற்று மொழியை ர்வதே பெண்ணிய பாதுவாகப்
ஒரு நம்பிக்கை கருத்தாக கருத்தின் மும் அவர்களின்
ധ്രുങ്ങഥuTക விளங்கும் என்று ஆனால் ாலதி மைத்திரியைப் தம் சிக்கலாக ளின் agency யைத் ) »_GřTGITgl. Helene ay போன்ற லைவாதிகள் ஒரு பண் மொழி பற்றிப் வற்றுக்கு வேறு பல 5ள், முக்கியமாக பண்நிலைவாதத்தின் அரசியலை அணுகும் iள் இப்பெண் த்துக்கு எதிர்ப்புத் வெள்ளை நிற, மரிக்க, ஐரோப்பிய லப்பாடுகளைச்
சார்ந்தே பெண் மொழி உருவாகியுள்ளது என்று பலர், அவர்களில் முக்கியமாக, காயத்திரி Giol jouffè (Gayathri Spivak) Gil Off&GSTub எழுதியிருந்தார்கள். பெண் மொழி என்று சொல்லும்போது எந்தப் பெண்ணின் மொழி எனக் கேட்க நேரிடுகின்றது. அதே நேரத்தில் கோட்பாடு ரீதியான கேள்விகள் எழும்புகின்றன. பெண் என்று நாம் குறிப்பிடும் உருவமே ஒரு கருத்தாக்கம் என்றால், ஒரு
966)Luit GIT b GTGirpsigi (construct of identity) பெண் மொழியும் ஒரு வித புனைதல் தான். அது ஆண்/பெண் என்ற கருத்து வித்தியாசத்தின் பேரில் கட்டியெழுப்பப்பட்ட நிலையாகும். இந்நிலைகள் சமூகத்தின் அரசியல், பொருளாதார நிலைகளுடன் சேர்ந்தவைகளாகும். இதன் அடிப்படையில் ஒரு பெண், பெண் மொழியை கையாள வேண்டுமென்று கூறுவது essentialism ஆகும். இதன் அடிப்படையில் தமிழன் இவ்வாறு எழுத வேண்டும், முஸ்லிம்கள் இப்படித்தான் எழுத வேண்டும் என்றும் கூறிடலாம். பெண்களின் யதார்த்தங்களும், அகநிலைகளும் அவற்றை எடுத்துக் கூறும் மொழிகளும் பலவிதமானவை, இவையெல்லாம் சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும், அரசியல் தளங்களையும் சார்ந்து வரும் எழுத்துக்களாகும், எழுச்சிகளாகும். சரிநிகரின் சினிமா கட்டுரைகளை எடுத்துக் கொண்டால், அவை வெறும் பொருளடக்கத்தைப் பற்றிய விமர்சனங்களாகவே இருக்கின்றன.
எவ்வாறாயினும், தற்கால அரசியல் ரீதியில், சரிநிகரின் அரசியல் கட்டுரைகளைப் பார்க்கையில், அது தற்கால சமூகங்கள் விடுத்துள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு நிகராக இல்லை என்றே தென்படுகின்றது.
○5

Page 67
சிறுகதை
திசேரா
6 டு பற்றியும், அதனுள் இருக்கும்
மரங்களின் வகைகள், முதலில் தோன்றிய மரவகை, அது நட்டு உண்டாக்கப்பட்டது காடா என்பது பற்றியெல்லாம் அறிவது பற்றியே எங்கள் விடுமுறைகள் கழிந்தன. அது பற்றிய ஆர்வம் எங்கள் மூவருக்கும்ே இருந்தது. இதற்காகவே விடுமுறை காலங்களில் எங்காவது செல்வது (வழக்கம். இது எங்களுடையஎனதும் இரு மகள்களதும் - பொழுது போக்காக மட்டுமன்றி, தேடலில் உள்ள ஆர்வமாகவும் இருந்தது.
மரங்கள் பற்றிய நிறையக் கதைகள் எங்களுக்குத் தெரியும். நிறையத் தேடிப் படித்திருக்கிறோம். எனக்குத் தெரிந்ததை அவர்களுக்கும் அவர்களுக்குத் தெரிந்ததை எங்களுககுமாகப பகிர்ந்து கொள்ளல் நடக்கும். அவர்கள் இருவரும் காடடினுள் இருக்கும் மர 665,666 இனங்கண்டு கொள்வதில் உதவி பண்ணுவார்கள். அவர்கள் ஒவ்வொருத்திக்கு ம் பல மரத்தின் கதைகளும் வரலாறும் தெரியும்.
இந்த விடுமுறைக்குச் செல்லத் தீர்மானித்திருந்த காடு வேறு. ஆனாலும் போனது வேறு. ஏனென்றால் பொதுவாகவே
காட்டினுள் மரங்கள் ஒன்றுடனொன்று
உரசிக் கொள்ளும், காற்று அதிகமிருந்தால் உரசலில் கிளம்பும் பொறி பெரு நெருப்பை உண்டாக்கி எல்லா மரங்களையும் எரித்து விடும்.
முயற்சித்ததாம். தன் அண்மிக்கக் கூட ம விடுவதில்லையாம் தகவலைக் கொண்டு மகள், அதன் பின்ே வருவதாக எங்கள் திட்டமிடப்பட்டது.
நாங்கள் எதிர்பார்த்த நிறைய இல்லை, ஐ கூடுதலாகவும், இன் ஒன்றிரண்டு வகைய
இ
修
முழுக்காடும் சாம்பலாகிவிடும். இங்கு அவ்வாறு இருக்கவில்லை. ஒரு மரம் மட்டும் எல்லா மரங்களையும் அழித்து, அவற்றை பிடுங்கி வீச
காட்டையே தனது
ஆக்கிரமித்திருந்த6
காண முடிந்தது. அ மற்றயவைகளை அ
66
 
 
 
 
 
 
 
 
 
 

உயரத்தை முனைகின்றன என்பதை யாரும்
?:” சொல்லவில்லை - சொல்ல வேண்டிய
வந்தது சிறிய தேவையும் இருக்கவில்லை. ப இங்கு
காட்டுடன் அண்டி வாழ்பவர்களுக்கு அந்தக் காட்டின் தோற்றம் பற்றியும், மரங்கள் பற்றியும் நிறையத் தகவல்கள் தெரியும். அப்படிச் சேகரிக்கப்பட்டவை அதிகம் எங்களிடம் உள்ளன. அவற்றைப்
பயணம் மாற்றித்
ளவு மரவகைகள் நது வகைகள்
னமும் பெற்றுக் கொள் பிாம்பி அங் மே காட்டை பறறுக கொளவதை வருமப அங்கு யிருந்தன. நுழைந்தது எங்களுக்குப் பெருமளவு
குழப்பத்தைத் தந்தது. அம்மரங்களில் ஒருவகையை நம்பிக் கொண்டு ஒரு
கூட்டம் - என பல
குழுக்கள் இருந்தன. அவர்கள் எல்லோருமே * صے
கூறினார்கள் - தங்கள் மரந்தான் சக்தி வாய்ந்ததென, அது மட்டுமன்றி அந்த
மரத்தில்
தங்களுடைய வாழ்க்கை கட்டிப் போடப்பட்டிருப்பத ாகவும், அதன் இலைகளில் உள்ள வாசகங்களின்படியே எல்லோரும் எங்களையும் சேர்த்து நடக்க வேண்டுமெனவும்
வலியுறுத்தினார்கள். அவர்களது கதைகள் எப்போதும் 2 முடிந்தபாடே
இல்லை. மிக நீண்டு கொண்டே சென்றது.
ஒருவகை மரம் மட்டும் மேவி வளர்ந்து அந்தக்
அந்தக் காட்டின் பூர்வீக மரம் தங்களுடையதென்றும், தங்களால்
நேசிக்கப்படும் மரம்தான் முதன் முதலில் அங்கு நடப்பட்டது என்பதிலும் சில குழுவினர் விட்டுக் கொடுக்கவில்லை. சிலர் அந்த விவாதத்தில் பங்கெடுத்துக்
கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார்கள்.
ஆரம்பத்தில் இங்கு
வாழ்ந்தவர்கள் கட்டையாகவும். சுருண்ட
யிரும். நீண்ட தலையும், ரளவுக்கு நெடிய முகமும், நடுத்தரமாக அகன்ற மூக்கும் கொண்டிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்தனரென்பதற்குக் கூட பெரிதாக ஆதாரம் இருக்கவில்லை. சிற்பி - வெண்பரல் - சிக்கி முக்கிக்கல் -
ö信L_打莎 - தை எங்களால் பாறை அவர்களின் வாழ்வின்
ந்த மரம்தான் எச்சங்கள் - என்று தொடங்கி ஒரு புடக்கியாள தாடி நரைத்து தொங்கிய கிழவன்
நிறுவத் தொடங்கினான்.
5. fÉlöT GajUCLLÕUT – 6yö8_TLT 2OO7

Page 68
சிங்கம், கழுதை, முயல், புலி, ஆடு, காகம், மயில், ஊர்க்குருவி என்பவற்றை வேட்டையாடியதன் அடிப்படையில் மக்கள் குலங்களாக வாழ்ந்தனர். அப்போது மரங்கள் இருக்கவில்லை. வெறும் பற்றைக் காடுகள் தான். மரங்கள் பற்றி அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. அந்த வேளையில் தான் அயல் தேசத்திலிருந்து சித்தரின் மரம் கொண்டு வரப்பட்டது. இப்போது அது எண்ணிக்கையற்றுக் கிடக்கின்றது. ஏன் தெரியுமா? (அது கேள்வியாக இருந்தாலும் பதிலை அவனே சொன்னான்.) அதன்
3462 粉笼编
M
洛么
4i ്യ
இலைகள். அதற்கு வரையறையற்ற சக்தியிருந்தது.
வெள்ளை படர்ந்திருந்த அந்த மரத்தின் இலை அகன்று வட்டம் போலவும், நுனி கூரானதாகவும் இருந்தது. வட்டப் பகுதி ஒவ்வொன்றிலும் எழுதப்பட்டிருந்த ஐந்து கொள்கைகளையும் - முன்னர் எட்டு இருந்ததாகச் சொல்வார்கள் - எங்கள் இலக்காக்கி இருக்கின்றோம். அதன் படரும் தன்மை இந்தக் காட்டையே நிரப்பி இருக்கின்றது.
நாக்கை நீட்டி உத( காண்டு மெளனம
குறுக்கிட்டாள் மூத்
áğigir LDTub?
அது மட்டுந்தான் 6 கேள்வியாக இருந்த குறுக்கிட்டுக் கேள்: அனுமதிக்கப்படவி இடைவெளி விடப் மாறிக் கதை நகர்த் என்றில்லாமல் எல்(
ஒவ்வொரு பகுதிை
"இளவரசனாய் இரு மக்கள்படும் துன்ப கொலைகளையும் ச வேதனைப்பட்டான் துடிதுடிப்பும், இரத்தி அவனுக்கு மயக்கத் அவற்றின் வேத:ை கூடிய சக்தி அவனி அந்தக் குரூரத்தைச் முடியாமல் வனாந்த போனான்."
Offif 535T Cf6LLLħLJI T - 6.Poč58 LITLIFT 2OO7
 

களை நனைத்துக் ாகிய கணம் தவள். அது என்ன
rங்கள்
பி கேட்க ல்லை. அதற்குரிய படாமலேயே மாறி $ப்பட்டது. ஒருவர் லோருமே யக் கூறினார்கள்.
ந்த சித்தன் வ்களையும், மிருக ண்டு
மிருகங்களின் ம் பீச்சியடிப்பதும் தைத் தந்தன. Tகளை உணரக டமிருந்தது.
சகித்துக் கொள்ள ரத்துக்கு ஓடிப்
"அவனது உறக்கமும், விழிப்பும் அந்த மரத்தின் அடியில்தான் நிகழ்ந்தது. சகலவற்றையும் கழற்றி முழு நிர்வாணியாய் இந்த மரத்தைச் சுற்றித்தான் அலைந்தான். இதெல்லாம் முழு நிலவின் கீழேயே நடந்ததாய்ச் சொல்வார்கள்."
"மெளனமாய் அதன் கீழ் சம்மானங்காலிட்டு சாந்தமாய், பாதிவிழி மூடி இருந்தவன் அதன் கிளைகளில் ஏறி அமர்ந்து கொண்டு குச்சியொன்றை எடுத்துக் கொண்டு தனக்குத் தோன்றியதை எல்லாம் அதன் இலைகளின் வட்டப்பரப்பில் கிறுக்கத் தொடங்கினான். சிறிது காலத்தில் மரத்தின் இலை முழுவதும் அவன் எழுத்துக்களால் நிறைந்து போயின."
"இலையுதிர் காலத்தில் அவைகள் கொட்டிப் போய் மரம் அவனைப் போலவே மொட்டையாக இருந்தது. வசந்த காலத்தில் இலைகள் துளிர்க்கும் போது மீண்டும் மரத்தில் ஏறி கிளைகளில் அமர்ந்த வண்ணம் இலைகளைத் தனது கொள்கைகளில் அடங்கிய எழுத்துக்களால் நிரப்பத் தொடங்கினான். அது இரண்டு அல்லது மூன்று முறைதான் நடக்க வாய்ப்பிருந்தது. அதற்குள் மரத்தின் சூக்குமம் அவனால் கண்டு பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். பின்னைய காலங்களில் இலைகள் கொட்டித் துளிர்க்கும் போது அந்த எழுத்துக்களும் சேர்ந்தே இருந்தன. அதன் பின் அவனுக்கு எழுத வேண்டிய தேவை ஏற்படவில்லை. எழுத்துக்களால் நிரப்பப்பட்டிருந்த மரத்தின் சூக்குமம் எல்லாக் காலங்களிலும் - எல்லா இலைகளையும் எழுத்துக்களால் அடைத்து விட்டது. மரத்தின் - மூலம் அவனுக்கு மட்டுமே தெரியும் என்பதால் அது அவனுடைய மரமாகிப் போனது"
"அவன் இல்லாத வேளைகளில் அதன் கீழ் பலர் வந்திருந்து பார்த்தாலும் அவனைப் போல லாவகமாக உட்காரும் தந்திரம் யாருக்கும் தெரியவில்லை."
"இலைகளில் உள்ள எழுத்துக்களை எவ்வளவு முயற்சி பண்ணியும் அழிக்க முடியாமல் போனது. கிளைகளைக் கூட வெட்டிப் பார்த்தார்கள், வெட்டிய இடத்தில் முளைத்த இலைகளிலும் அவன் எழுத்துக்கள் மாறாமல் அப்படியே இருந்தன. அவனால் கண்டுபிடிக்கப்பட்ட மரத்தின் மூலத்தை இதுகாலவரைக்கும் யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை."
67

Page 69
"நடைபயணம் மேற்கொண்டிருந்த உபகுப்தர் - இலைகளைப் படித்த பின்னர் தான் அவருக்கு இந்தப் பெயர் வந்தது. - அதற்கு மன்பிருந்த பெயர் அவனுக்கு வரவில்லை என்றான். - தன் பயணக் களையை நீக்கிக் கொள்ள அந்த மரத்தின் கீழ் அமர நேர்ந்தது. காற்றினால் அசைந்து கொண்டிருந்த சருகுகளில் ஒன்று பறந்து அவனது மடியில் விழுகிறது. முற்றாக அழிந்து போகாத எழுத்துக்களின் தடத்தைக் கண்ட அவன் மற்றைய இலைகளைத் தேடத் தொடங்கினான். ஆச்சரியத்துள் நுழைந்து கொண்டவன் மரத்தின் உச்சிக் கிளையில் இறங்கிக் கொண்டான்"
"ஒவ்வொரு கிளைகளாக அதன் நுனிவரையிலும் நகர்ந்து ஒவ்வொரு இலைகளையும் படிக்கத் தொடங்கினான். அத்தனை கிளைகளிலுமுள்ள இலைகளைப் படித்து முடிக்க வருடங்கள் சென்றிருக்கும். அவ்வளவு விடயங்களையும் கோர்த்து எடுத்துக் கொண்டு இறங்கும் போது தலையின் மயிர்கள் கொட்டுண்டு போனதுடன் உடைகள் கிழிபட்டு நிர்வாணியாய்
ஆகி இருந்தான்."
"முழு இலைகளினதும் சாரமாக இருந்த நற்கொள்கை, நற்சிந்தனை, நற்பேச்சு, நற்கருமம், நற்பிழைப்பு நன்முயற்சி, நன்மனம், நற்கவனம் என்ற எட்டு இலைகளையும் எடுத்துக் கொண்டு தன் பயணத்தைத் தொடராமல் இலைகளின் நுனி வளைந்து காட்டிக் கொண்டிருந்த வழியில் போனான்."
"பிணங்களின் நடுவில் நின்று கத்திக் கொண்டிருந்தான் அசோகன். தன்னை யாரும் வெல்ல முடியாதென அறை கூவினான். மரணத்தின் அழுகுரலும், பிணத்தின் மணமும் அவனின் வெற்றிப் பெருமிதத்தை எள்ளளவும் குறைத்து விடவில்லை"
"கலிங்கத்தின் வீழ்ச்சியும், வீரர்களின் மரணமும் அவனுக்கு எதைத்தந்தது எனக் கேட்டுக் கொண்டு வந்த உபகுப்தர், அவனிடம் தான் வைத்திருந்த எட்டு இலைகளையும், இலைகளின் ரகசியங்கள் அடங்கிய மரங்களைப் பற்றியும் கூறத் தொடங்கினான். முடியும் போது விடியல் எழுந்து கொண்டிருந்தது."
"எழுத்துக்களால் கவரப்பட்டிருந்தவன் எழுநூறு தோழர்கள் அடங்கிய படையை இங்கு அனுப்பி மண்ணின் வளம் குறித்து அறிந்து கொண்டு கைராசிக்காரியாக இருந்த தன் மகளிடம் இம்மரத்தை இங்கு நடும்படி அனுப்பினான். அவளும் தந்தை
68
வைத்திருந்த இலை எழுத்துக்களால் ஈர் அம்மரத்தில் ஏறி கு தன்னை நிர்வாணிய
"அம்மரங்களால் இ செழிப்பாகிய பின்ல மரங்களை நடடாா எழுத்துக்களைப் ப அவற்றிலும் அதை பண்ணினார்கள்."
நாங்கள் அங்கிருந்: அந்த வகை மரங்க ஆராயத் தொடங்கி அவனது எழுத்துக் இருக்கவில்லை. ஒ இலையிலேனும் இ மரத்திலேயே கிடந் குரங்குகளைப் பே தாவிப் போனோம். எல்லாவற்றின் கீழு இருக்கப் பண்ணி ! அவனிடம் எதுவித இருக்கவில்லை. ை விலங்கிடப்பட்டு ம கட்டப்பட்டிருந்தா6
கீழே இரத்தம் தே
 

களின் க்கப்பட்டு தந்தி இருந்தே பாக்கியிருந்தாள்"
ந்தக் காடு னரேயே மற்றைய கள். அதிலுள்ள ார்த்தே
ப் பிரதி
து வந்த பின்னர் 5ளின் இலைகளை
கிடந்தது.
ஒவ்வொரு கிளையையும் இயலுமானவரை வளைத்து இலைகளைக் குவிவு வில்லை கொண்டு அவதானித்தோம். காய்ந்துபோன குருதிச் சொட்டுக்களைத் தவிர எழுத்துக்கள் எதுவும் புலப்படவில்லை. நாங்கள் குந்தி இருப்பது தெரியாமல் பதுங்கி வந்த நிர்வாணிகள் சிலர் மரத்தின் இலைகளைக் கொய்து அவற்றின் கூரான நுனிகளைத் தடவிப் பார்த்து விட்டு தங்களுள் மறைத்து எடுத்துச் சென்றார்கள்.
mb எதிலுமே துரத்தே இன்னும் பல நிர்வாணிகள்
யுத்தமுனைக்குச் செல்வது போல ரு மரத்தின் வியூகம் வகுத்து நின்றார்கள். ருக்கலாமென ஆனாலும் நாங்கள் ஒரு தோம். இலையிலேனும் அவனது கீறலை பி பிரததிக்கு பிரP கண்டுபிடித்து விடும் முயற்சியில் ஆனால இருந்தோம். இப்போது நாங்கள்
குந்தி குந்தியிருப்பது இரண்டு லட்சத்து இருநதாாகள. ஐம்பத்து நான்காவது மரம் என்பதை
அசைவும அறிவித்தாள் இளையவள். நாங்களோ ககள ஆளுக்கொரு கிளைகளில் ரததுடன சேர்த்துக் இலைகளில் கண்களைக் எ. அவனுககுக ாய்ந்த இலைகள் குத்தியிருந்தோம். O
öfast 6öLGLhLIT - 6pÖ58LTLT 2OO7

Page 70
நேர்காணல்
நீ ண்ைடநாட்களுக்குப் பின் மஹமுத் தர்வீவர் :
臀 ஒரு காலத்தில் இருந்தது. இப்போது
றப்பான கவிதைக் குரலான் மஹமுத்தர்வீவு தான். மஹர்முத்தர்விஷர் கவிதை வாசிப்பைக் கேட்க வசித்து வந்தாலும் தனது சொந்த இடமான ரமல்ல நாட்கள் மட்டும் தான் ஹைஃபாவில் தங்க மஹர் அறுபத்தாறு வயதாகிறது அவருக்கு தர்விஷர் உட செய்தி இதழில் ஜூலை 13, 2007 அன்று வெளிய Karpel). ஆங்கிலத்திலிருந்து தமிழில் சேரன்,
ஹைஃபாவிற்குச் செல்வது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எனக்கு 50 வயது கடந்த போது என்னுடைய உணர்ச்சிகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக் கொண்டேன். எத்தகைய எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் ஹைஃபாவிற்குச் செல்கிறேன். என் இதயத்திலே ஒரு வேலி உள்ளது. பார்வையாளர்களைச் சந்திக்கிற போது சில கன்னீர்த் துளிகளை நான் சிந்தக் கூடும். என்னை அவர்கள் மிகுந்த அன்புடன் கட்டித் தழுவிக்
gif|H.I.ET CJLGLINUT - 665;& LTUIT 2CO7
 

M
W N
ாம் ஒரு கிண்ணம் மது!
acύ αλ Θαήφή ηλαδή
ஹைஃபாவுக்கு வந்திருந்தார். ஹைஃபா பலனப்தீனியர்களுடைய இஸ்ரேவின் அங்கமாக இணைக்கப்பட்டு விட்டது. பலப்தீனத்தின் க் தன்னுடைய இலக்கியப் பயணத்தை ஆரம்பித்தது ஹைஃபாவில் 1450 பேர்திரண்டார்கள். ஜோர்தானின் தலைநகரான அம்மானின் ாவுக்கு அடிக்கடி வந்து போகிறார் தர்வீஷ் இரணர்டே இரண்டு முத் தர்வினர்க்கு அனுமதி ஆங்கியிருந்: இனப்ரேலிய அரசு ண்ான இந்த உரையாடல் இஸ்ரேலின் ஹாரிட்ன்ப் (Haaretz) என்ற ானது. உரையாடலில் கலந்து கொணர்டவர் டல்லா கர்பெஸ் (Dala
கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். எனினும் அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி விடுவேனோ என்ற ஆதங்கமும் என் மனதில் உள்ளது. ஏனெனில், என்னுளடய பழைய கவிதைகள் எவற்றையுமே நான் நிகழ்த்தப் போவதில்லை, ஒரு தேசப்பற்றாளனாக, ஒரு மாவீரனாக அல்லது ஒரு குறியீடாக நான் அவர்கள் முன் நிற்க விரும்பவில்லை, அடக்கம் வாய்ந்த ஒரு சாதாரண கவிஞனாகவே நான் அவர்கள் முன் தோன்ற விரும்புகிறேன்.

Page 71
பலஸ்தீனத்தின் தேசியக் குறியீடாக விளங்கிய ஒருவர் தன்னடக்கம் மிகுந்த ஒரு சாதாரணக் கவிஞராக உருமாற்றம் பெறுவது எப்படிச் சாத்தியமாகியது?
அத்தகைய தேசியக் குறியீடு எதுவும் எனது உணர்விலோ அல்லது என்னுடைய கற்பனையிலோ இல்லை. தேசியக் குறியீடுகள் கோரும் நிபந்தனைகளையும், தேவைகளையும் நான் உடைக்க விரும்புகிறேன். பலஸ்தீன தேசியத்தின் திருவுருவாக என்னைப் பார்ப்பதையும், தவிர்த்துவிட வேண்டும். என்னை சாதாரண மனிதனாகப் பாருங்கள். தன்னுடைய கவிதைகளையும் தன்னுடைய வாசகள்களையும் தொடர்ந்து புடமிட விரும்பும் ஒருவனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ஏன் உங்கள் பழைய கவிதைகளை ஒதுக்கி விடுகிறீர்கள்?
ஒரு கவிஞன் தன்னுடைய முதலாவது கவிதைத் தொகுதியைத் தான் உன்னதம் என்று கொண்டாடினால், அது மோசமான நிலைமை தான். ஒவ்வொரு தொகுதியிலும் நான் பரிமாணம் அடைந்து வருகிறேன். ஹைஃபாவில் எனது வாசகள்களுக்காக எந்தக் கவிதைகளை நிகழ்த்தப் போகிறேன் என்று நான் இன்னமும் முடிவு செய்யவில்லை. ஆனால், பலர் என்னுடைய பழைய கவிதைகளைக் கேட்க விரும்புவார்கள் என்று எனக்குத் தெரியும்.
எங்கள் தேசத்திற்கு எந்த நம்பிக்கையாவது இப்போது எஞ்சியுள்ளதா?
எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் கூட நம்பிக்கைகளை உருவாக்குவதும் படைப்பதும் நமது கடமையாக இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லையென்றால் நாங்கள் தொலைந்து விடுவோம். சிறு சிறு விடயங்களிலிருந்து கூட நாங்கள் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியும். இயற்கையின் அழகு, வாழ்க்கையின் உன்னதம், அதன் நொய்மை என்று பல உள்ளன. உள்ளத்தை நலத்துடன் பேணுவது மிகவும் தேவையானது அல்லவா? இப்போதைய சூழலில் நம்பிக்கையைப் பற்றிப் பேசுவது கடினம் என்று எனக்குத் தெரியும். நாம் வரலாற்றையும் புறமொதுக்கி விட முடியாது. நிகழ்காலத்தையும் மறக்க முடியாது. கட்டாயமாகவேனும் நாங்கள் நம்பிக்கையைக் கண்டு பிடித்தாக வேண்டும்.
எப்படிநாங்கள் நம்பிக்கையைக் கண்டுபிடிப்பது?
குறியீடுகளோடும் உருவகங்களோடும் படிமங்களோடும் உறவாடுபவன் நான். கவிதையின் வலுவில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. கவிதையின் துணை கொண்டு முன்னே பார்க்கவும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைக் காணவும் என்னால் முடியும் என்று நம்புகிறேன். கவிதை சில சமயங்களில் கள்ளப் பிறப்பாளனாகவும் இருக்கும். கவிதை உருமாற்றத்தை ஏற்படுத்தி விடும். யதார்த்தமற்றதை யதார்த்தமானதாக மாற்றும் மாயவித்தை கவிதைக்குரியது. அதுபோலவே யதார்த்தத்தை கற்பனையாகவும் படிமங்களாகவும் அது மாற்றி விடுகின்றது. நாங்கள் வாழுகின்ற உலகத்தோடு முரண்படும் இன்னொரு உலகைக் கவிதை கட்டியெழுப்ப வல்லது கவிதையை
7O
 

ஆத்மீக மருந்தாகவே நான் உணர்கிறேன். வாழ்வில் நான் காண முடியாதவற்றை வார்த்தைகளால் நான் கட்டியெழுப்புகிறேன். அது ஒரு மாயத் தோற்றம் எனினும் நன்மை தரக் கூடியது. இதைவிட வேறு எந்தக் கருவிகளும் என்னிடம் இல்லை. எனதும் எனது தேசத்தினதும் வாழ்க்கைக்கும் நான் தரக் கூடியது இது மட்டும் தான்.
எந்த நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறீர்கள்?
காஸாவிலும் மேற்குக் கரையிலும் இருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறத் தயாராயில்லை, பலஸ்தீன மக்கள் தமக்கான 22 வீத நிலத்தில் சுயமாக வாழ விரும்புகிறார்கள். தாயகத்திற்கும் அரசுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர்கள் அறிவர். இப்போதுள்ள அவல நிலையைத் தோற்றுவித்த காரணிகள், வரலாறு பற்றியும்
அவர்களுக்குத் தெரியும். இரு இனங்கள் ஒரே நிலத்தில், ஒரே நாட்டில் வாழ்கின்றன. எனினும் அவர்களிடையே பேசுவதற்கு ஒன்றுமில்லை.
காஸாவின் இப்போதைய நிலையைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
மிகத் துயரமான நிலை. உள்நாட்டு போர் நிலைமை அங்கே நிலவுகிறது. ஹமாஸ0க்கும் ஃபற்றா(Fatah) வுக்கும் இடையே நடந்தவை மூடப்பட்ட தொடுவானத்தைத் தான் எனக்கு நினைவூட்டுகிறது. எமக்கு பலஸ்தீன அரசும் இல்லை. பலஸ்தீன அதிகார சபை (PA) யும் இல்லை. எனினும் வெறும் மாயத் தோற்றங்களுக்காக அவர்கள் அங்கே தமக்குள் போராடுகிறார்கள். இரண்டு பகுதியினருமே அரசு உருவானால், தாமே அதனைக் கைப்பற்றிவிட வேண்டுமென நினைக்கிறார்கள். காஸா என்பது மிகப்பெரிய சிறைச்சாலையாக x: இப்பொ காட்சி தருகிறது. ബ് :
நக்கிற அவர்களிடம் எதுவுமே இல்லை. ಇನ್ಡ எவருக்குமே வேலை இல்லை.
அடிப்படை மருத்துவ வசதி கூடக் கிடையாது. நம்பிக்கையற்ற மக்கள் கூட்டம் போல அவர்கள் இருக்கிறாள்கள். இந்தச் சூழலில் உள்ளக வன்முறை உருவாவது தவிர்க்க முடியாதது. யாருடன் போரிடுவது என்று தெரியாமல் தமக்குள்ளே மோதிக் கொள்கிறார்கள். காஸாவில் நிலவும் பொருளியல், மனோவியல், அரசியல் அழுத்தங்களின் பெருவெடிப்பே இந்தப் போர் என்று நான் கருதுகிறேன்.
பட்டுள்ளனர்
ஹமாஸின் அடிப்படைவாதத்தையிட்டு உங்களுக்கு அச்சம் உள்ளதா?
மதச்சார்பற்றவர்களுக்கும். இஸ்லாமிய மரபைப் பேணுபவர்களுக்கும் இடையே பலஸ்தீனத்தில் ஒரு கலாசார, பண்பாட்டு முரண்பாடு உள்ளது. மதச்சார்பற்ற அல்லது மதத்தை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதாத பலஸ்தீனியர்கள் பல்லினப் பண்பாடு, பல்கலாசார அமைப்பு என்பவற்றை வலியுறுத்துகிறார்கள். ஆனால் மற்றையவர்களோ இஸ்லாமிய மரபுக்கூடாகவே பலஸ்தீனத்தைக் கட்டியமைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த நிலைமை அரசியல் ரீதியாக என்னை அச்சுறுத்தவில்லை. ஆனால் கலாசார, பண்பாட்டு
östÖlöT olgDoLÖLT - 6258 TUIT 2OO7

Page 72
ரீதியாக என்னை அக்சுறுத்துகிறது. தங்களுடைய நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது திணிக்கின்ற ஹமாஸின் போக்கு என்னை மிகுந்த சங்கடத்துக்குள்ளாக்குகிறது. "ஒரு தடவை மட்டுமே ஜனநாயகம்" என்பதை அவர்கள் நம்புகிறார்கள் போலத் தெரிகிறது. இது ஒழுங்கான ஜனநாயகமாக இருக்க முடியாது. எனினும் ஃபற்றா, ஹமாஸ் அமைப்பினர் தனித்தனியாக இயங்குவது சாத்தியமில்லை. குருதியின் வெம்மை இன்னுமே ஆறவில்லை என்பதால் உடனடியாகவே இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது சாத்தியமில்லை. எனினும், தமது நடவடிக்கைகளுக்காக ஹமாஸ் அமைப்பினர் மன்னிப்புக் கோரி, காஸாவைப் பழைய அதிகாரச் சமநிலைக்குக் கொண்டு வரத் தயாராக இருந்தால் நிலைமையில் மாற்றம் ஏற்படலாம். பலஸ்தீனிய சமூகத்தில் கணிசமான ஆதரவைப் பெற்றிருக்கும் ஹமாஸைப் புறந்தள்ளி விட முடியாது.
இப்போதுள்ள நிலைமை இஸ்ரேலுக்குத் தானே வாய்ப்பாக உள்ளது?
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் பொருத்தமான எவரும் பலஸ்தீனத் தரப்பில் இல்லை என்று தான் இஸ்ரேல் நீண்டகாலமாகக் கூறி வந்துள்ளது. மஹ்மூத் அப்பாஸ்டன் பேசலாம் என்று இப்போது சொல்கிறார்கள். ஹமாஸ் தேர்தலில் வெல்வதற்கு முன்னரும் கூட அப்பாஸ் இருந்தவர் தானே! இஸ்ரேலியப் படைகளின் ஒரு சோதனைச் சாவடியையாவது நீக்க முடியவில்லை இஸ்ரேலுக்கு. அந்த நிலையில் அப்பாஸால் என்ன செய்ய முடியும்? இஸ்ரேலுடைய இத்தகைய கொள்கைகள் தான் பலஸ்தீனத்தில் வன்முறையையும் அதிதீவிரவாதத்தையும் ஊக்குவிக்கின்றன. சமாதானத்துக்காக எதனையும் வழங்க இஸ்ரேல் தயாரில்லை. 1967ஆம் ஆண்டின் எல்லைகளுக்கு அவர்கள் திரும்பிச் செல்லத் தயாராக இல்லை. பலஸ்தீன அகதிகளைப் பற்றிப் பேச அவர்கள் தயாராக இல்லை. யூதக் குடியேற்றங்களைப் பற்றிப் பேச அவர்கள் தயாராக இல்லை, ஜெரூசலேம் பற்றிப் பேசவும் அவர்கள் தயாராக இல்லை. அப்படியானால் பேச்சுவார்த்தைகள் எதற்கு? வரலாற்றையும், ஐதீகங்களையும் பிரித்துப் பார்ப்பதற்கு இஸ்ரேல் கற்றுக் கொள்ளாதவரை இந்த இருட்குகையின் முடிவில் எந்த ஒரு வெளிச்சத்தையும் என்னால் காண முடியாது.
இஸ்ரேல் - பலஸ்தீனம் என்ற இரு தேசங்களுக்கிடையே எப்போதாவது உடன்பாடு ஏற்படும் என்று நம்புகிறீர்களா?
நான் நம்பிக்கை இழக்கவில்லை. இஸ்ரேலியர்களுடைய உணர்வு நிலையில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றத்திற்காக நான் பொறுமையுடன் காத்திருக்கிறேன். உறுதியான, அணுஆயுதம் தரித்த, மிகப் பலமான இஸ்ரேலை ஏற்றுக் கொள்வதற்கு அராபியர்கள் தயாராகவே உள்ளனர். ஆனால், இஸ்ரேல் தான் சமாதானக் கதவுகளைத் திறக்கத் தயாராக இல்லை.
நிலத்துக்காக மரணம் என்று நிலமும் மரணமும் ஒன்றாகப் பிணைந்திருக்கும் பயங்கர நிலையிலிருந்து விடுபட இருதரப்புமே தயாராக இல்லை அல்லவா?
இஸ்ரேலிய அரசியல்வாதிகளிடம் ஒரு கலாசாரப் புரட்சி ஏற்பட வேண்டும். அந்த நாட்டின் இளைஞர்களை எப்போதுமே அடுத்த போருக்காகக் காத்திருக்கச் செய்வது மிகக் கடினமானது. உலக மயமாதல் அந்த இளைஞர்களின் மீது பெருந் தாக்கம் செலுத்துகிறது. அவர்கள் வாழ விரும்புகிறார்கள். வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புகிறார்கள். இஸ்ரேலிய இராணுவ வாழ்க்கைக்கும் வெளியே இன்னொரு வகையான வாழ்க்கையை அவர்கள் வாழ விரும்புகிறார்கள். இஸ்ரேலிய மக்களிடமும், பலஸ்தீனிய மக்களிடமும் காணப்படுகின்ற
öföT 6õGLÕUT – 6eõ58LTUT 2OO7

அவநம்பிக்கையையும், ஆற்றாமையையும் நாம் ஒப்பிட முடியாது. ஏனெனில், இஸ்ரேலிய மக்களிடமும், இஸ்ரேலிய சமூகத்திலும் இந்த ஆற்றாமை இருக்குமானால் அது நல்ல அறிகுறி. மக்களிடம் இருக்கிற ஆற்றாமை இஸ்ரேலியத் தலைவர்களை ஒரு நல்ல தீர்வு நோக்கி நகர வழிசமைக்குமானால் அது நல்லது.
ஒரு படைத்தலைவனுக்கும் கவிஞனுக்கு உள்ள வேறுபாடு என்ன என்று தெரியுமா? படைத்தலைவன் போர்க்களத்தில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். ஆனால் கவிஞனோ எத்தனை மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை எண்ணிக் கொண்டிருக்கிறான். இறந்தவர்களுக்கிடையே பகைமை இருக்க முடியாது. எங்களுக்கு எதிரியாக இருப்பது ஒன்றே ஒன்றுதான் மரணம். இந்த உருவகம் மிகத் தெளிவானது. இருதரப்பிலும் இறந்து போனவர்கள் எதிரிகளாக இருக்க Loft_L-fsresøst.
செக் நாட்டு எழுத்தாளர் வஸ்லாவ் ஹவெல் அரசியலில் இறங்கியது போல நீங்களும் அரசியலில் இறங்குவீர்களா?
ஹவெல் ஒரு நல்ல ஜனாதிபதியாக இருந்திருக்கலாம். ஆனால் அற்புதமான எழுத்தாளராக அவர் அறியப்படவில்லை. அரசியலை நன்றாகச் செய்வதை விட கவிதைகளை நன்றாக எழுதுவதே எனக்குக் கை கூடுகிறது.
1970இல் கொம்யூனிஸ்ட் இளைஞர் அமைப்பில் நீங்கள் இருந்தபோது அமைப்பின் பிரதிநிதியாக எகிப்து சென்றீர்கள். ஆனால் திரும்பிவராமல் அங்கேயே இருந்து விட்டீர்கள். இது குறித்து இப்போது கவலைப்படுகிறீர்களா?
சில வேளைகளில் காலம் எங்களுக்கு ஞானத்தைத் தருகிறது. முரண்நகையின் அர்த்தங்களை வரலாறு எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. 1970இல் நாட்டை விட்டுப் பிரிந்தமை பற்றி நான் கவலைப்படுகிறேனா என்ற கேள்வியை நான் எப்போதுமே கேட்பதுண்டு. இந்தக் கேள்விக்கான மறுமொழி என்னவென்பது முக்கியமல்ல என்ற முடிவுக்கே நான் இப்போது வந்துள்ளேன். கார்மல் மலை (Mount Carmel) யிலிருந்து நான் ஏன் இறங்கி வந்தேன் என்பதே எனக்கு முக்கியமாகப்படுகிறது.
ஏன் இறங்கினிர்கள்?
முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின் திரும்பி வருவதற்காகத்தான். 1970இல் நான் மலையிலிருந்து இறங்கி வந்ததும் இல்லை. இப்போது 2007இல் திரும்பி வந்ததும் இல்லை. உண்மையில் இது ஒரு உருவகம். இன்றைக்கு நான் ரமல்லாவில் இருக்கிறேன். அடுத்த கிழமை கார்மல் மலைக்குப் போகிறேன். 40 ஆண்டுகளாக நான் அங்கே இல்லை என்பதை நான் நினைவில் கொள்வேன். எங்கிருந்து துவங்கினேனோ அங்கேயே திரும்புகிறேன். எனினும் எனது நீண்ட பயணம் ஒரு உருவகம் தான்.
ஏதாவது ஒரு நல்வாய்ப்பு அமைந்து நீங்கள் ஹைஃபாவுக்கும், கலிலீக்கும் உங்களுடைய குடும்பத்துக்கும் திரும்ப முடியும் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியானால்.?
1996இல் 26 ஆண்டுகளுக்குப் பின்பு முதன் முறையாக ஹைஃபாவுக்குத் திரும்பியது உங்களுக்குத் தெரியும். உணர்ச்சி மேலீட்டால் நான் அழுததும் உங்களுக்குத் தெரியும். அப்போது நான் ஹைஃபாவிலேயே தங்கிவிட விரும்பினேன் - அது இஸ்ரேலிய நிலமாக மாறிவிட்ட பின்பும். ஆனால் இப்போது என்னைக் கேட்பீர்களானால் எனது பலஸ்தீன அடையாள அட்டையை விட்டுவிட்டு இஸ்ரேலிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள மாட்டேன். அது எனக்கு வெட்கத்தைத் தரும். நான்
7

Page 73
இங்கேயில்லாத அந்த நீண்ட ஆண்டுகளில் நான் என்ன செய்தேனென்பது தான் முக்கியம் நான் நன்றாக எழுதப் பழகினேன். என்னுடைய கவிதைகள் மேலும் மேலும் மெருகேறின. கலை இலக்கியக் கன்னோட்டத்தில் இருந்து பார்க்கிற போது என்னுடைய இலக்கிய வளர்ச்சி என்னுடைய தேசத்திற்கு மிகுந்த பயன்பாடுடையதாக அமைந்தது
அரசியல் சூழ்நிலை மோசமடைந்திருக்கும் நிலையில் நீங்கள் இங்கே கவிதை நிகழ்த்த வந்தமை பற்றி சிலர் கண்டனம் தெரிவிக்கிறார்களே?
நாங்கள் உயிரோடிருக்கிறோம் எதுசரி எது பிழை என்பது இப்போது எனக்கு சரியாகத் தெரியவில்லை. எங்களுடைய காலமும் நேரமும் நேரப் பொருத்தங்களும் ஒழுங்கற்றுச் சிதறிக் கிடக்கின்றன. இதுதான் என்னுடைய முதல்வருகையும் அல்ல, 1938இல் நன்பரும் சிறந்த எழுத்தாளருமான எமில் ஹபீபியின் இறுதிச் சடங்குகளில் பங்களிக்க வந்திருந்தேன். 2000இல் நான்ப்ரேத் நகரில் என்னுடைய கவிதைகளை நிகழ்த்த வந்திருந்தேன் அரசியல் கட்சிகளின் சன்னட சச்சரகளுக்குள் நான் சிக்குப்பட விரும்பவில்லை. இஸ்ரேலில் வாழ்கிற அத்தனை பலஸ்தீன் அரபு மக்களினதும் விருந்தாளியாக வந்திருக்கிறேன். அவர்கள் எல்லோருக்குமான கவிஞன் நான் இங்குள்ள பல கவிஞர்கள் என்னை வெறுக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். கவிஞர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் பலரும் இவர்களில் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும் பொறாமை என்பது மனித உணர்வு, ஆனால் அது தீவிர வெறுப்பாக மாறுகிறபோது வேறொரு பயங்கர உணர்வாக மாறிவிடுகிறது என்ன்ை இவக்கியத் தடைக்கல்லாகப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நான் அவர்களைச் சிறுவர்களாகத்தான் பார்க்கிறேன். தங்களது ஆத்ம தந்தைக்கெதிராக அவர்கள் கலகம் செய்ய வேண்டும். என்ஐனக் கொலை செய்வதற்கான் உரிமை அவர்களுக்கிருக்கிறது. ஆனால் அந்தக் கொன்ஸ் இலக்கிபத்தில் பிரதிபில் (Text), ஒரு உயர்ந்த தளத்தில் நிகழ வேண்டும்.
யூத-இஸ்ரேலிய அறிவுஜீவிகளுடன் உங்களுக்கு உறவுகள் P_FreIIEIEllrT?
பூதக் கவிஞர் பிச்சாக் லாவோள் (YIzak L30r) மற்றும் வரலாற்றியலாளர் அம்னொன் - றாஸ் - கிராக்கோட்ஸின் (Amnon - Raz - Krakolzkin) 3:1,13|LITJ5LežT GlgTLTL|5gT உள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் ஹிட்ரூ மொழியில் நான் அதிகம் வாசித்தது கிடையாது. ஆனால் பல இஸ்ரேலிய எழுத்தாளர்களில் எனக்கு ஈடுபாடு உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய இனப்ரேவிய கண்வி ATMMGLLTLM MMMM MMMT LL00LL LLL K MTTTO T கவிதைகளை இலக்கியப் பாடத்திட்டங்களில் அறிமுகப்படுத்த
72
 

முயன்றார். அதனால் வலதுசாரிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இஸ்ரேலின் கூட்டாட்சி அரசையே கவிழ்த்துவிடப் போவதாக பயமுறுத்தினார்கள். இது உங்களுக்குப் பெருமை தரும் filLLIMD5CECEIT?
என்னுடைய கவிதைகள் பாடப் புத்தகத்தில் இடம்பெறுவது பற்றி எனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்னுடைய கவிதைகளைப் பாடப்புத்தகங்களில் சேர்த்தமை தொடர்பாக இஸ்ரேலியப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அரசுக்கெதிரான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதத்தின் போது நான் மற்றவர்களைக் கேட்டது இதுதான் ஒரு பலஸ்தீனக் கவிஞனுக்காக ஆட்சியைக் கவிழ்க்கத் தயாராக இருக்கிறீர்களே? அதனை விட வேறு பலமான காரன்ங்கள் உங்களுக்குக் கிடக்கவில்லையா? அரபுப் பாடசாலைகளிலும் எனது கவிதைகள் கற்பிக்கப்படுவதில் எனக்கு ஆர்வமில்லை. பாடத்திட்டங்களில் இடம்பெறுவதும் எனக்கு விருப்பமில்லை. ஏனென்றால், தம்மீது திணிக்கப்படுகிற எந்த இலக்கியத்தையும் வெறுப்பதே மாணவர்களது வழமையாக இருக்கிறது.
உங்களுடைய வீடு எங்கேயுள்ளது?
எனக்கு வீடில்லை. கனக்கற்ற தடவைகள் வீடுகள் மாறவும் இடம்பெயரவும் நேர்ந்தமையால் ஒரு ஆழமான அர்த்தத்தில் எனக்கு வீடு என இப்போது எதுவும் கிடையாது. எங்கே துங்குகிறேனோ எங்கே கவிதை எழுதுகிறேனோ எங்கேயிருந்து வாசிக்கிறேனோ அந்த இடமே எனக்கான வீடு, அது எங்கேயும் இருக்கலாம். இதுவரை இருபது வீடுகளில் வாழ்ந்திருக்கிறேன். எனது நூல்களையும், மருந்துகளையும், ஆடைகளையும் விட்டு விட்டு பகிமு ஓட வேண்டி ஏற்பட்டது.
சிதறாம் தாவூத் ஆவனக் காப்பகத்தில் 1970இல் நீங்கள் விட்டுச் சென்ற உங்களுடைய கடிதங்கள், கவிதைகள், கையேடுகள் இருக்கின்றன அல்லவா?
அந்த இடத்திற்கு என்னால் திரும்பி வரவே முடியாது என்பதை அப்போது நான் உணரவில்லை புவிப்ப்பெயர்வையும் அலைந்துழல்வையும் (Diaspora) நானாக வரித்துக் கொள்ளவில்லை. 10 ஆண்டுகளாக ஹைஃபாவை விட்டு வெளியேற நான் அனுமதிக்கப்படவில்லை, மூன்றாண்டுகள் நான் விட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தேன். எந்த வீடு குறித்தும் எனக்கு இப்போது ஏக்கமில்லை. வீடு என்பது பொருளும் தளபாடங்களும் சார்ந்தது அல்ல. இடமும், வெளியும் சிக்கலான உணர்வுகளும் சேர்ந்து பிணைந்த ஒரு தளம் இப்போது எனக்கு வீடில்லை. இன்னொரு புறத்தில் எல்லா இடமும் ஒரே மாதிரித்தான் தோற்றமளிக்கிறது. நமல்லா, அம்மான் நகரம் போல் இருக்கிறது. அம்மான் நகரமோ பரிEஎப்போல இருக்கிறது. ஏக்கத்திலும் இழப்பிலும் வளர்ந்ததாலோ என்னவோ இப்போது என்னால் ஏங்க முடியாது இருக்கிறது. ஒருவேளை என்னுடைய
எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் கட நம்பிக்கைகளை உருவாக்குவதும் படைப்பதும் நமது கடமையாக இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லையென்றால் நாங்கள் தொலைந்து விடுவோம்.
Síflflær GETG_Is LT - E58_TLT 2CO7

Page 74
உணர்ச்சிகள்தான் மாறிவிட்டனவோ தெரியவில்லை. அறிவு, உணர்வையும் உணர்ச்சியையும் விஞ்சிவிட்டதோவென்று சந்தேகிக்கிறேன். நிச்சயமாக முரண்நகை (Irony) கூர்மை பெற்றிருக்கிறது. நான் முன்பு இருந்த தள்விஷ் அல்ல.
அதனால்தானா நீங்கள் குடும்ப வாழ்க்கையைத் தவிர்த்தீர்கள்?
நான் இரண்டு தரம் திருமணம் புரிந்திருக்கிறேன் என்பதை எனது நன்பர்கள் அடிக்கடி நினைவூட்டுவார்கள் என்றாலும் திருமணம் என்பது ஒரு ஆழமான நினைவாக என் மனதில் ஒருபோதுமே இருந்ததில்லை. எனக்குக் குழந்தைகள் இல்லையேயென்பது பற்றி எனக்கு எந்த ஆதங்கமும் இல்லை. ஒருவேளை இருந்திருந்தால் அவன் ஒழுங்காய் இருந்திருப்பானோ தெரியாது. ஏன் இத்தகைய சந்தேகமும், பயமும் எனக்கு இருக்கிறது என்று தெரியவில்லை என்றாலும் எனக்குக் குழந்தைகள் இல்லையென்பது பற்றி எந்த மனக்குறையும் இல்லை.
எதைப் பற்றிய மனக்குறை உங்களிடம் இருக்கிறது?
சிறு வயதிலேயே எனது கவிதைகள1ள வெளியிட்டு விட்டேன் என்ற மனக்குறை, உண்மையில் அளவ மோசமான கவிதைகள் சொற்களால் சிலரைக் காயப்படுத்தி விட்டமை (FETTLITLITT SLUTTE கவனiலப்படுகிறேன். கொஞ்சம் முரட்டுத் தனத்துடன் கூர்மையான வார்த்தைகளால் நண்பர்களைப் புள்ைபடுத்திவிட்டேனென்ற மனக்குன்ற இருக்கிறது. சில நினைவுகளுக்கு நான் நேர்மையாகவும் நன்றியுள்ளவனாகவும் இருந்ததில்லை. எனினும் எத்தகைய
குற்றச் செயலிலும் நான் ஈடுபடவில்லை.
Griffs-MILDETILL GñPLĖLAITEETTIT?
நிறையவே யாராவது இரவுச் சாப்பாட்டுக்கு என்னை அழைத்தால் தண்டனை பெறுவது போலவே உணர்கிறேன். அண்மைக் காலங்களாக தனிமையையே நான் பெரிதும் விரும்புகிறேன். சுற்றி வர மனிதர்கள் தேவையென்று உணர்கின்றபோது அவர்களைத் தேடிப் போகிறேன். இது சுயநலம்தான் இல்லையா? எனக்கு ஐந்து அல்லது ஆறு நான்பர்கள் உள்ளனர். இதுவே அதிகம் என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்தவர்கள்" என்று ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எவ்வகையிலும் எனக்குத் துணை
செய்வதில்லை.
ஆரம்ப காலக் கவிதைகளுக்குத் திரும்பிச்
இஸ்ரே
இத்த Geisner aner
Gay Grüggiĝo வன்முை அதிதீவிரவி ம் ஒளுக்குவி சமாதானத்
GIJSEDERMUL இள் gunfit
ஆண் EIGADAs SIFür siFi
செவ்வத் SGás6O GAJ... அகதிகள்ை
| рылтулгаб Li குடியேற்ற பற்றிப் பேங்
јLIJIME GABRIEFGEGA GaFGmb -!
தயாராக
இப்படிய GéFEGITñ Gigid
5 | T - LTLT. O
 

JELL
1. கள் தான் அத்தில் றயையும் பாதத்தையு க்கின்றன. ந்துக்காக" 5 Gypsil ER5 ரேல்
U. 1967's |டின்
56 gigs திரும்பிச்
IIIJIEG பலஸ்தீன பப் பற்றிப்
ri SEGi GDIGAJ. நத் ங்களைப் F9 EGGLEUDGAU |||||||||||||||||||||| ம் பற்றிப் அவர்கள் sega.
GJITIG த்தைகள் ற்கு?
செல்வது இப்போது கடினமாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள். "அம்மாவின் கோப்பி என்ற கவிதையையும் இதற்குள் சேர்த்துக் கொள்கிறீர்களா?
1883, 84 காலகட்டத்தில் மாஸியாகு (Maasiyahப சிறைச்சாலையில் அந்தக் கவிதையை எழுதினேன். ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் கவிதை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள் அப்போது என்னுடைய வாழிடம் எஹஃபா, இஸ்ரேவில் வாழ்ந்த பலஸ்தீனர்கள் இராணுவச் சட்டத்தின் கீழ் வாழ்ந்த காலமது ஜெருசலேம் செல்வதற்கான பயண அனுமதிப் பத்திரம் பெற விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனக்கு எவ்வித பதிலும் கிளடக்கவில்லை என்றாலும் ரயில் ஏறிப் பயனப்பட்டேன். அந்த ரயில் இப்போதும் ஓடுகிறதா? அடுத்த நாள் நாளரேத் காவல் நிலையத்திற்கு நான் அழைக்கப்பட்டேன். நான்கு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டு மாலியாகு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். ஒரு சிகரெட் பெட்டியில் தான் அந்தக் கவிதையை எழுதினேன். அந்தப் பெட்டியில் ஒட்டகத்தின் படம் இருந்தது. மஞ்சள் நிறப் பெட்டி அந்தக் கவிதையை லெபனான் இசையமைப்பாளர் மார்செல் காவிஃப் ( Marcel Kaħallife) gali L-ELIX IT GAT LITL 7 STTF மாற்றினார். என்னுடைய அழகான கவிதைகளுள் மிகுந்த அழகான கவிதை அது. ஹைஃபாவில் அதனை நான் வாசிப்பேன்.
நீங்கள் பிறந்த ஊரான பிர்வா (Birwa) அக்குச் செல்விர்களா?
இல்லை. இப்போது அது இஸ்ரேலியக் கிப்புட்ஸ் (Kibbப2) ஆக மாறிவிட்டது. அதன் பெயர் பாகர் (Yasu) எனது ஊரின் நினைவுகளளயே தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன். திறந்தவெளிகள், வயல்கள், ஒலிவ மரங்கள் என எல்லாவற்றினதும் நினைவுகளை எங்கள் வீட்டு மல்பெசி மரத்தில் அம்மா குதிரையைக் கட்டியிருந்தார். ஒரு வழியாக நான் அந்தக் குதினரயில் ஏறிவிட்டேன். அடுத்த கணமே குதிரை என்னை வீசி
எறிந்து விட்டது. அன்றைக்கு
அம்மாவிடம் வாங்கிய அடியை இன்றும் மறக்க முடியவில்லை. அம்மாவிடம் நான் நிறைய அடி
வாங்கியிருக்கிறேன். நானொரு
காவாலிப் பயல் என்பது அவருடைய என்னமாக இருந்தது. ஆனால், காவாவியாகவும், குழப்படிகாரனாகவும் இருந்ததாக எனக்கு நினைவில்லை. வன்னத்துப் பூச்சிகளையும் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. ஊர் முழுவதுமே திறந்த வெளி ஒரு
75

Page 75
ဒ္ဓိဋ္ဌိ
மலையுச்சியில் இருந்தது ஊர். ஒருநாள் காலையில் எழுந்த போது எல்லோருமே ஊரைவிட்டு ஓடிவிட வேண்டுமென்று சொல்லப்பட்டது. ஒருவராவது யுத்தத்தைப் பற்றியோ பசி, பஞ்சம் என்பது பற்றியோ பேசவில்லை. நானும் எனது மூன்று சகோதரர்களும் நடந்தே லெபனானுக்குச் சென்றோம். குழந்தையாக இருந்த எனது தம்பி வழிமுழுக அழுது கொண்டே வந்தான்.
எழுதுவது தொடர்பாக ஏதாவது வழமைகள் உங்களுக்கு உள்ளதா?
நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் என்று எதுவும் இருந்ததில்லை. சில பழக்க வழக்கங்கள் என்னிடம் இருந்தன. காலை பத்துத் தொடக்கம் பன்னிரண்டுவரை எழுதுவது எனக்குப் பழக்கமாகி விட்டது. நான் கையால் தான் எழுதுவேன். கணினியால் அல்ல. வீட்டில் தான் என்னால் எழுத முடிகிறது. தனியே இருந்தாலும் கூட அறைக்கதவைப் பூட்டி விடுவேன். தொலைபேசியை அனைத்து விடுவதில்லை. ஒவ்வொருநாளும் எழுதுவதில்லையென்றாலும், தினந்தோறும் மேசையில் அமர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். எழுதுவதற்கு ஊட்டம் கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம். ஊட்டம், தாக்கம். பாதிப்பு (inspiration) என்பதிலெல்லாம் எனக்கு அவ்வளவாக நம்பிக்கையில்லை.
இறப்புக் குறித்து உங்களுடைய உணர்வுகள் இப்போது எப்படி உள்ளன?
இறப்புக்காக நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்காக நான் காத்திருக்கவில்லை. காத்திருப்பையும் அதன் வலியையும் துயரத்தையும் பற்றிய என்னுடைய காதல் கவிதை ஒன்றுள்ளது. எனது காதலி நீண்ட நேரமாக வரவில்லை. ! ஒருவேளை வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்துக்குப் போய்விட்டாளோ என்று யோசித்தேன். ! கடைக்குப் போயிருக்கக் கூடும், ! அல்லது புறப்பட முன் கண்ணாடியில் தன்னைப் பார்த்திருப்பாள், ! தன்னிலேயே காதல் கொண்டவளாய் அவள் சொல்கிறாள்! வேறுயாரும் என்னைத் தொடுவது நியாயம் அல்ல. நான் என்னுடையவள் !
ஒரு வேளை விபத்தில் சிக்கி விட்டாளோ? ! காலையில் என்னை அழைத்திருப்பாள் / நான் வீட்டில் இருக்கவில்லை. ! பூக்களும் மதுவும் வாங்குவதற்காக வெளியே போயிருந்தேன், ! ஒருவேளை அவள் இறந்து போயிருக்ககூடும், ! இறப்பும் என்னைப் போலவே தான், ! காத்திருப்பது அதற்குச் சாத்தியமில்லை, ! என்னாலும் காத்திருக்க முடியாது, !
7 M
 
 

எழுத இன்னும் நிறைய உள்ளது ! எல்லா இடங்களிலும் போர் தொடர்கிறது ! என்னுடைய கவிதைக்கும் இறப்புக்கும் எந்த உறவும் இல்லை, !
எனினும் வா !
சந்திப்போம் ! ஆனால், எனக்கு முன்பாகவே சொல்லிவிடு ! நான் தயாராக வேண்டும், ! நல்லாடைகள் அணிய வெண்டும், ! கடற்கரையோரமாய் ஒரு மதுச்சாலையில் சந்திப்போம் ! பருகுவோம் ஒரு கிண்ணம் மது / பிறகு, என்னைக் கொண்டு செல்.
சமாதானத்தை ஏற்றுக் கொள்ள இருதரப்பினரும் தயாராக இருக்கிறார்களா?
பலஸ்தீன மக்கள் தங்களை நேசிப்பதில்லை என்று இஸ்ரேலியர்கள் குறைப்படுகிறார்கள். இது நகைப்புக்கிடமானது. சமாதானம் என்பது இரு அரசுகளுக்கிடையே ஏற்பட வேண்டியது. அது அன்பிலும் காதலிலும் தங்கியிருக்கவில்லை. சமாதான ஒப்பந்தம் என்பது திருமணக் கொண்டாட்டம் அல்ல. இஸ்ரேலியர்கள் மீதான பலஸ்தீனியர்களின் வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆக்கிரமிப்புக்குள் வாழ்வதை எவருமே வெறுப்பார்கள். முதலில் சமாதானம் ஏற்பட வேண்டும். அதன்பிற்பாடு நமக்கிடையே எத்தகைய உறவுகள் - காதலா, அன்பா, நேசமா - இருக்க முடியும் என்பதைப் பற்றி யோசிக்கலாம். அன்பும் காதலும் நேசமும் அந்தரங்கமான தனிப்பட்ட விடயங்கள் எவர் மீதும் அதனை நாம் திணிக்க முடியாது
சாவின் பிடியிலிருந்து தப்பி வந்திருக்கிறீர்கள். முதுமையும் ஆசைகளுக்கு இனங்கா உடலும் உங்களுக்கு அச்சத்தைத் தருவதில்லையா?
இரண்டு முறை சாவிலிருந்து தப்பியிருக்கிறேன். 1998இல் நான் உயிரியல் ரீதியாகச் செத்துப் போயிருந்தேன். சாவீட்டிற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டார்கள். 1984இல் வியன்னாவில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது. நல்ல தெளிவான ஒளியில் வெண்முகில்கள் மீது ஒரு நல்ல துளக்கம் போலவே அப்போது உணர்ந்தேன். இறப்பு என்ற நினைவே இல்லை. மிதந்து மிதந்து பறந்தேன். திடீரென வலியை உணர ஆரம்பித்தேன்.அப்போது தான், உயிரோடு இருக்கிறேன் என்ற உணர்வு திரும்பி வந்திருக்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் நான் உயிரற்று இருந்ததாகப் பிறகு சொன்னார்கள். 1998இல் ஏற்பட்ட அனுபவம் தீவிரமானதும் வன்மம் கூடியதாகவும் இருந்தது. அது மகிழ்ச்சியான துாக்கமே அன்று.
Ởffìfjöff Qỡi lQ_lñ IIT - 6èÖ8}_[TLTT 2OO7

Page 76
ഖ്യഖ
சுப்புக்குட்டி
நனடாவிலிருந்து வெளியாகும்,
காலம் சஞ்சிகையின் ஆதரவில் வானமற்ற வெளி எனும் இவக்கிய நிகழ்வு ஜூலை மாதம் இடம் பெற்றது. இலக்கிய நிகழ்வின் சிறப்பு : சோலைக்கிளியின் வாத்து
தைத் தொகுதி செழியனின் "கடனிலவிட்டுப் போன மீன் குஞ்சுகள்" கவிதைத் தொகுதி மற்றும் என்கே மகாலிங்கம் மொழிபெயர்ப்பில் சினுவா ஆர்செபியின் "வீழ்ச்சி" (No Longer at Ease)-gall trialisi வெளியிடப்பட்டன அமுத்துலிங்கம் நசிவதாசன், ஜிஃப்ரி உதுமாலெப்பை ஆகியோர் நூல்களைப் பற்றிய ஆய்வுரை நிகழ்த்தினர். மூன்று நூல்களையும் அறிமுகப்படுத்திக் கவிஞர் சேரன் உரையாற்றினார்.
வெளியிடப்பட்ட மூன்று நூல்களும் பல வழிகளிலும் சிறப்புப் பெற்றவை. சோலைக்கிளியின் தொகுதி இதுவரை வெளியான அவரது கவிதைத் தொகுதிகளான எட்டாவது நரகம், காகம் கலைத்த கனவு ஆணிவேர் அறுந்த நான் பாம்பு நரம்பு மனிதன், பணியில் மொழி எழுதி என்ன செப்பங்கா நீ ஆகியவற்றிலிருந்து கவிஞரே கவிதைகளும் புதியவை பதினெட்டுமாக நுாற்றெட்டுக் கவிதைகள் அடங்கிய தொகையாகும். நவீன தமிழ்க் கவிதைக்குக் கல்முனை வழங்கிய மற்றுமொரு கொடை சோலைக்கிளி நூலின் பின்னட்டைக் குறிப்பு சுருக்கமாகவும் துவக்கமாகவும் சொல்வது போல "பூவுலகின் நாயகர்களாகவும், உரிமையாளர்களாகவும் மனிதர்களே விளங்க வேண்டுமென்ற மானுட முதன்மைவாதத்தை நுட்பமாகவும் நளினமாகவும், கவித்துவப் பெருக்கோடும் கேள்விக்குள்ளாக்கும் நவீன கவி" அவர் கிழக்கிலங்கையின் வாழ்வும் வளமும், வலியுமே அவரது கவிதா உலகத்துக்கு எம்மை வழிநடத்தும் இயற்கை வழிகள்
செழியனுடைய நூலும் இதுவளர வெளியான அவரது கவிதை நூல்களான இல்லாமல் போன தோழனுக்கு மரணம், அதிகாலையைத் தேடி குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீன், ஆளற்ற தனித்தீவுகளில் நிலவு ஈரமற்ற மழை ஆகியவற்றினதும் சில புதிய பாடல்களதும் தொகுப்பாகும். புரட்சிகரப் பின்னணியும் இப்போது புலம் பெயர்ந்த வாழ்வுமென இருவேறுபட்ட அனுபவ அரசியல் ஆழத்தில் ஊறி வெளியாகியிருக்கிற செழியனின் கவிதைகள் நம் கால வாழ்வின் முக்கியமான்
விUைர்
சே
LLI தொகை நூல்களி என்னவெனில், அ ஆழ அகEங்கE கட்டுவதோடு நின் அவர்களது கவித் பரிணாமத்தையும் இனங்கான வல்ல
சோலைக்கிளியின:
தொகை நூல்கள்
கவனத்தைக் கோரி
தமிழில் சினுவா ஆ மொழிபெயர்ப்பாள IT&T. CAF, LD5. TEČEJ5i ஆச்செபியின் Thir சிறப்புமிக்க நாவன எனும் பெயரில்
மொழிபெயர்த்திருச் பெரும் வரவேற்ை நுாவின் தொடர்ச்சி எழுதியது தான் N
TifratīIT QUICICLIPOLIT – GATE&I LITLJIT 2CXC07
 
 
 

2ற 7விMMW அட்ட7/wபினும், Mைத்திரியல், செழியனும்
ஒன்றெனலாம், ன் சிறப்பு வை கவிஞரின் T மட்டும் றுவிடாமல்
துவப் தொடர்ச்சியையும் ன. அவ்வகையில்
தும், செழியனதும் மிகுந்த
நிற்கின்றன.
பூச்செபியின் ராக மலர்ந்துள்ளார்
ஏற்கெனவே 1gs FallАрагі стg|tr லச் "சிதைவுகள்"
க்கிறாள். அந்த நூல் பப் பெற்றது. அந்த பாக ஆச்செபி
Longer at Ease,
இதற்கு மகாலிங்கத்தின் தலைப்புத்தான் "வீழ்ச்சி" நூலுக்கு ஜெயமோகன் சுருக்கமான ஆனால் பொருத்தமான முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். ஆச்செபியின் நூல்கள் இலக்கிய அழகியற் தரங்களுக்கு அப்பால் காலனித்துவ வாழ்வையும் காலனித்துவ விமர்சனத்தையும் நுட்பமாக முன் வைத்ததில் பெருத்த முக்கியத்துவம் உடையவை. நானுாறு ஆண்டுகால காலனியாதிக்கம் இருந்திருந்தாலும் காலனித்துவம் பற்றிய எத்தகைய மகத்தான படைப்புகளும் தமிழில் வெளிவந்ததில்லை. காலனித்துவம் பற்றிய புரிதல் கூட நமது சமூகத்தில் பெரிதளவில் இல்லை. இந்தப் பின்னணியில் தான் ஆச்செபியின் நூல்கள் தமிழில் வெளியாவது மிக அவசியமாக இருக்கிறது. என்.கே.மகாலிங்கத்தின் கடின உழைப்புக்குத் தமிழ்ச் சமூகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது.
நிகழ்வின் இறுதியில் "வீரர்கள் துயிலும் நிலம்" எனும் தென்மோடி நாட்டுக் கூத்து நிகழ்த்தப்பட்டது. காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியவனாகக் கருதப்படும் கட்டபொம்மனின் கதையை நாட்டுக் கூத்தாக செல்வம் அருளானந்தம் எழுதியிருந்தார். ஒன்றரை மணிநேரம் உரிய முறையில் மரபு மீறாது அண்ணாவியாள் சவரிமுத்து துணை கொண்டு கட்டபொம்மன் கதை நிகழ்த்தப்பட்டமை பெரும் வரவேற்பைப் பெற்றது. கூத்தில் முக்கிய பாகம் ஏற்று நடித்தவர்களான றெஜி மனுவேற்பிள்ளை, மரியதாஸ் அன்ரனி மரியதாஸ் அருள்தாஸ் ஆகியோர் பழமையும், புதுமையும் இணைவுற மிளிர்ந்தனர். கத்தோவிக்கக் கூத்து மரபில் ஊறியவரான வெமோ ஜேசுதாசன் கூத்தை நெறியாள்கை செய்திருந்தார்.
புலம்பெயர் சூழலில் Invention of Tradition மரபின் மீள் கண்டுபிடிப்பு எவ்வாறு ஆக்க பூர்வமான முறையில் அமையும் என்பதற்கு இந்தத் தென்மோடி நாட்டுக் கூத்து நல்ல எடுத்துக்காட்டாகும். அடுத்தடுத்த தலைமுறைகளில் இத்தகைய மரபுமுறை தொடராது என்பது ஏனைய புலம்பெயர் சமூகங்களின் அனுபவங்களிலிருந்து தெரிந்தாலும் உள்ளவரை உயர்வே என்று நிறைவடைவதைவிட ஈழத்தமிழருக்கு இப்போது வேறு வழி இல்லை
5

Page 77
III
III
| ழத்துத் தமிழுக்கு வளம்
குறித்து சரியான ஆவணப் குறிப்புக்கள் தானும் போதுமான பாரம்பரியம் குறித்து எமது ே பார்ப்பதற்கும் அதன் வள் நவீனத்துவத்துடன், இன்றைய இது மிக அவசியமானது ஈழ எதிர்காலம் குறித்துச் சிந்திப்பத நமது முன்னோடிகள் குறித்த இ ԼիII: TEէնELI.
அந்தவகையில் விபுலானந்தரில் குமாரசுவாமி. பொன்னம்பல் தாமோதரம்பிள்ளை, ஆறுமு வித்துவசிரோமணி கணேசய்யப் டொக்ரர் கிரீன் என்று மிக நினக் [EITI io gajgaon LuLuTGITH HETERIT GLJITL fó.
உதாரணமாக முன்னோடிகளு தமிழ் கணிதம், விஞ்ஞானம் இ தளத்தில் செயற்பட்டவள். தனிய அவர் வாழ்ந்து மறைந்தார். அ; தேடலின் சுவையை நாமும் இதேபோன்று இந்த ஆளுமை தமிழ் வாழ்வும் வரலாறும் வ
TTITL.
இந்த ஆளுமைகள் பற்றிய
தரும் பணியை குமரன் பு: வருகிறது. இதில் இதுவரை எட் வரிசை ஒன்றினை அது வெளிய
இந்த நூல் வரிசை பற்றி கும குமரன் பின்வருமாறு கூறுகிறார் எமது ஆளுமைகள் தொடர்ட நுால் வரிசை ஒன்றினை நோக்கத்துடன் இதனை
இந்தியாவிலே சாகித்திய மன வரிசை போன்றதாக இவ்வ மென்பது எமது அவாவாக உ5 தாக்கத்தினை ஏற்படுத்திய
இலக்கியமாக இருந்தாலும் சரி னாலும் சரி, அரசியற்துறை அவர்களைப் பற்றிய முழுமை! அல்லது அறுபது பக்கங்க முறையில் இவ்வரிசையை நா GJIT SEE 3a) #5 LITTLEFITGM&A) வாசிப்பில் ஈடுபட்டவர்களையுL எாது இவ்வரிசையில் கூடிய அவ்வாளுமைகள் தொடர்பாெ தரக் கூடிய பின்னிணைப்புக்க வருகின்றோம். இவ்வரிசை
அத்தொடர் இலங்கைத் த ஏற்படுத்தியவர்கள் பற்றிய மு அமையும் என்று நாம் நம்புகிே
இந்த நுால் வரிசை இன்றை மாணவர்களுக்கு மிக அத்திய மட்டுமல்லாமல் எல்லோரு வேண்டிய ஒரு முக்கிய நு குறிப்பிட முடியும்,
7Č
 
 
 

சேர்த்த எமது முன்னோடிகள் படுத்தல்களோ ஏன் அறிமுகக் ாவுக்கு எம்மிடமில்லை. எமது வர்கள் குறித்து பின்னோக்கிப் த்தையும் செழுமையையும் காலத்துடன் இணைப்பதற்கும் :த்துத் தமிழின் தமிழர்களின் ற்கும் செயற்படுவதற்கும் கூட |ந்தப் பதிவுகள் அத்தியாவசிய
இருந்து கலாயோகி ஆனந்தக் ம் அருணாசலம், சி.வை. கநாவலர் ஞானப்பிரகாசர் பொன்னம்பலம் இராமநாதன், ாட முன்னோடிகள் பட்டியலை
ஸ் ஒருவரான விபுலானந்தர் இளச அறிவியல் என்று பரந்த ாத் தேடல் மிக்க ஒருவராகவே துமட்டுமல்லாது தனது அந்தத்
சுவைக்க வகை செய்தவர். கள் ஒவ்வொருவரும் ஈழத்துத் ாம் பெற ஆற்றிய பணிகள்
முழுமையான விபரங்களைத் ந்தக இல்லம் மேற்கொண்டு டு ஆளுமைகள் பற்றிய நூல் பிட்டிருக்கிறது.
ரன் புத்தக இல்ல பதிப்பாளர் "இலங்கைத் தமிழ்ச் சூழலுக்கு ான விபரங்களைக் கொண்ட வெளிக்கொண்டு வரும் நாங்கள் ஆரம்பித்தோம். ர்டலம் வெளியிடுகின்ற நூல் ரிசையும் அமைய வேண்டு iளது. ஈழத்துத் தமிழ்ச் சூழலில் முக்கியமானவர்களை அது கலைத்துறை சார்ந்தவர்களா சார்ந்தவர்களானாலும் சரி பான விபரங்களின் ஒரு ஐம்பது ளுக்குள் விபரிக்கக் கூடிய 1ங்கள் திட்டமிட்டோம். இதன் மானவர்களையும் பொது ம் அடிப்படையாகக் கொண்டுள் பளவில் புகைப்படங்களையும் எ மேலதிக இணைப்புக்களைத் ளையும் முடிந்தவரை சேர்த்து முழுமை பெறுகின்ற போது மிழ்ச் சூழலில் மாற்றத்தை ழுமையான தகவல் திரட்டாக
நாம்"
ப இளையர்களுக்கு குறிப்பாக பாவசியமான ஒன்றாகும். அது டைய வீடுகளிலும் இருக்க ால்திரட்டு எனவும் இதனைக்
W
W
TTTTTTTTT
W
W
ALHLIAIN IHAHAHAHAHHAHAHAH
W
AGRIGALĖTGRIEVIENSTGREN
Iun tiuj iri al Hill
MW
grifft-ET EFTIG TILT — 358 LITLIFT 2 CXC7

Page 78
III | W
W | |
I W M | |MMMM
III
துளசி
யேசுராசாவின் இலக்கியக்
"கட்டுரைகள் நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டு அலை வெளியீடாக இப்பொழுது கிடைக்கின்றன. அச்சிலும், பதிப்பிலும், அழகிலும் மிகுந்த கவனம் எடுக்கப்பட்டு வெளியாகியுள்ள இத்தொகுதியில் யேசுராசா முதன் முதலாக எழுதிய கட்டுரை ஒரு வாசகனின் அபிப்பிராயம்' 1971 இடம்பெற்றுள்ளது. அழகியல், அரசியல், இவக்கியமும் பிரச்சாரமும், வைதிக மார்க்ஸியம் போன்றவை குறித்து கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரே விமர்சனத்துக்குள்ளாக்குவதன் மூலம் விவாதங்களைக் கிளப்பிய 'குருக்களை மிஞ்சும் சிடப்பிள்ளை', 'தேசிய இனப்பிரச்சினையும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும் ஈழத்துத் தமிழ்க் கவிதை ஆய்வரங்கில் யேசுராசா வாசித்த ஆழமான விமர்சனக் கட்டுரை போன்ற சிறப்பான கட்டுரைகளை இந்நூல் கொண்டிருக்கிறது. கூடவே அஞ்சலிக் கட்டுரைகள் மதிப்புரைகள், மூன்று மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் என்பனவும் இடம்பெற்றுள்ளன.
வழுவற எழுத வேண்டும் என்ற விருப்பும், தெரிவும் தனது வாதங்களுக்கான சான்றுகளைத் தருவதும் அவ்வப்போது அடங்கிய கோபத்துடன் பெய்யப்பட்டிருக்கும் வரிகளும் அங்கதச் சிரிப்பும் யேசுராசாவுக்கு உரியவை அவை உரிய முறையில் பொருத்தமான தளத்தில் இடம்பெறுவது வாசிப்பை ஆர்வமும், சுவையும் மிக்கதாக மாற்றி விடுகின்றன. மூன்றாவது மனிதனில் இடம்பெற்ற அவரது நேர்காணலை தொகுப்பில் முதற்படைப்பாக அவள் சேர்த்திருப்பது ஏனைய கட்டுரைகளை வாசிப்பதற்குரிய பின்னணியை வழங்குகிறது.
யேசராசாவின் ரசனையும்,
சீரிய முகங்க
பார்வை குறித்த தெ அப்பார்வையின் சு என்பதையும் தனது அவர் தெளிவாகக்
எடுத்துக்காட்டாக : கருணாகரன், அஸ்:
கவிஞர்களளப் பற்றி விமர்சனக் கட்டுரை குறிப்பிடுகிறார்.
தன்னுணர்வுமிக்க :
கருதியது தெளிவாக
ஆை
ി
மரண நிழல் எங்கு
உணர்திறனும், ஆளுமையும் சார்ந்து மனம் வாழ்வின் இறு அவர் முன்வைக்கிற விமர்சனக் ଶtୋt ୋtité È"[]ୋifiଶ குறிப்புகளை, அவரே சொல்வது படைப்பாகியிருக்க போல 'பரிசீலனைக்குரிய நெருடல்களைக் கெ முன்வைப்புக்களாகக் கொள்ள மலர்ச்செல்வன். முடியும் தன்னுடைய விமர்சனப்
TfLÊEFT GIFTLICIALIT IT — SpāE8L LITLIT 2CXCÓW
 
 
 

ளைச் சுட்டும் கட்டுரைகள்
நளிவும், இறுக்கமாக - பிசிறல்களை கூறுகள் எனவ வெளிப்படுத்துகிறதா? அவனது
கட்டுரைகளில் உணர்வு என்னைத் தொற்றுகிறதா குறிப்பிடுகிறார். என்பனவே எனது அக்கறைகள்'
அமரதாஸ், றஸ்மி,
வகோஸ் ஆகிய அந்த அக்கறையின் வழி இயங்குவது
விமர்சனத்தின் ஒரு தளம்தான். வேறு தளங்கள் சாத்தியமா? படைப்புக்கும், சூழலுக்குமிடையே என்ன இடைத்தாக்கம் நிகழ்கிறது. ஒரு படைப்பாளியின் படைப்பில் காலம் எத்தகைய மாற்றங்களைச் சேர்த்திருக்கிறது? அக்கறைகளுக்கு அப்பாற்பட்ட அரசியல் என்ன? போன்ற கேள்விகளை விமர்சனத்தின் ஏனைய தளங்கள் சார்ந்து எழுப்பலாம். யேசுராசாவின் விமர்சனங்கள் இந்தத் தளங்கள் நோக்கி நகர்வது தேவை.
சுரா, ஏ.ஜே பற்றிய யேசுராசாவின் கட்டுரைகள் உயர்ந்தளவ. ஆளுமைகளிள் மதிப்பிடுகிற பொழுது அவர்களுடைய பன்முகங்களையும் கூடவே அவர்களோடு பழகிய அனுபவங்களினூடாகப் பெற்ற அகப் பரிமானங்களிளயும் நுணுக்கமாக இணைத்து எழுதப்படுகிற கட்டுரைகள் மிகவும் குறைவு. அந்த வகையில் யேசுராசாவின் கட்டுரைகள் மிகுந்த கவனத்தை ஈர்ப்பன.
அயராமல், தொடர்ச்சியாகவும்,
யதனது வேட்கையுடனும் இலக்கியத்துள்
யில் பின்வருமாறு ழ நடம் புரியும் ஒரு மனிதனின்
சீரிய முகங்களைச் சுட்டும்
கட்டுரைகள் இத்தொகுதியிலுள்ளன
ஒரு கவிஞன் eTÉSTEUITLij.
பெரிய எழுத்து 5.மார்ச்செல்வன் வளியீத் மறுகா. ாயம்பதி-மட்டக்களப்பு
பக்கங்கள்: "H FIEL: I.TIF). OO
க்க முடியாத சில துாண்டன்கள் வேண்டும். அப்படைப்பு வாழ்வின் Tப்பளித்து இருக்கின்றது என்கிறார்
77

Page 79
GuПch
நழத்திலே நாவல்கள் கூடுதலாக
GlasifiLITET ETJLITET. எழுபதுகளைக் கருத முடியும் அருள் சுப்பிரமணியத்தின் அவர்களுக்கு வயது வந்துவிட்டது. பாவமனோகரனின் நிலக்கிளி. செங்கை ஆழியானின் வாடைக்காற்று. காட்டாறு தலித் இலக்கியமென இன்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்டபேர்கள் பற்றிய நாவல்களை எழுதிய டானியல், அவரது நாவலான பஞ்சமர் இவையெல்லாம் எழுபதுகளில் வெளிவந்தவை தலித் இலக்கியத்தின் முன்னோடியாக தமிழகத்தவராலும் போற்றப்படுபவள் கேடானியல் நிறைய எழுத்தாளர்களின் பல நல்ல நாவல்கள் இந்தக் காலப் பகுதியில்தான் வெளியாகின. அதற்கேற்ற சூழல் அக்காலப் பகுதியில் நிலவியது. முக்கியமாக
Frar # fi alal JTI LIT-FILJ LJJEL நாவல்கள் பிரகரிக்கப்பட்டன், தென்னிந்திய நாவல்களின் இறக்குமதியும் தடைசெய்யப்பட்டிருந்தது. இவையெல்லாம். ஈழத்து எழுத்தாளர்களுக்குப் புத்துணர்வை நட்ைடின் கல்கி, சாண்டில்யன், லக்ஷ்மி, மு.வரதராசன் எனத் தமிழக எழுத்தாளர்களையே தமது ஆத்iச எழுத்தாளர்களாகக் கருதி வந்த வாசகர்களுக்கு எமக்கு என்று ஒரு இலக்கியம் உன்டு என்பதை விளங்கிக் கொள்ள
வந்ததும் எழுபதுகள்தான்.
ஆனால் அதற்குப் பின்னர் நாவல் இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு தளர்ச்சி ஏற்பட்டது. எழுபதுகளில் முனைப்புடன் எழுதிய பல எழுத்தாளர்கள் தமது
யற்சியைக் கைவிட்டவர்களாக
வறு விடயங்களில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருந்தனர். ஜனாதிபதி ஜயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை நிலைமையைத் தலைகீழாக மாற்றியிருந்தது. 1982இல் தொலைக்காட்சி நிEப்பம் அமைக்கப்பட்ட பின்பு வாசிப்புப் பழக்கம் மெல்ல அருகத் தொடங்கிவிட்டது.
இத்தகையதொரு காலகட்டத்திற்தான் நீபி.அருளானந்தம் எழுதிய வாழ்க்கையின் நிறங்கள் நாவல்
பலரது அவதானிப்பு உள்ளாகியுள்ளது. ந வருடங்களுக்கு மு: வவுனியா நகரின் கு அவ்விடத்து மக்கள் நிலையையும் எடுத் நாவலின் கதை அதி வன்னி மன்னின் 4 நிலக்கிளி காட்டாறு நாவல்கள் சிறப்பாக சித்தரித்துள்ளபோது நகரை முதன்மைப் இந்தளவுக்குச் சிறப்
இதற்கு முன்னன் எ தெரியவில்லை.
மாட்டுவண்டில் ச5 மக்களை எந்தளவு பாதித்திருந்தன எt நாவல் வெளிக்கெ அடுத்து வேட்டே வேட்டை என்று ே வாழ்க்கையை அ6 வயதினர் ஒருவரின் சொல்லப்படுகிறது. குடும்பம் படும் க: இங்கே விபரித்துள் நாற்பது வருடங்க
75
 
 

M
புக்கு ITI나 ன்னம் இருந்த ழ்நிலையையும் ரின் வாழ்க்கை துக் காட்டுவதாக Tமந்திருக்கிறது. suctuଞu போன்ற
வவுனியா படுத்தி
பான் நாவல்
ழுதப்பட்டதாகத்
பாரிப்போட்டிகள் க்குப் ன்பதை இந்த
ாண்டு வந்துள்ளது.
த்தொழில். சொல்வி தனது வமாக்கும் நடுத்தர
கEதயும் இங்கே
இதனால் அந்தக்
ஷ்டம் இவைகளை
GITTiiT,
இருக்கு முன்பு
நடந்த விடயங்களை தரிசிக்க வைப்பதாக பல விடயங்கள் வாழ்க்கையின் நிறங்கள் நாவலிலே காணப்படுகின்றன. தமிழர் பிரதேசங்களில் மாட்டுவண்டில் சவாரி பிரபலமான விளையாட்டாக அண்மைக்காலம்வரை நிகழ்ந்துள்ளது. வன்டிச்சவாரிக்காக மாடுகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டு வள்ச்கப்படுகின்றன. போட்டியில் வெல்வதற்காக சவாரிக்காரர்கள் எவ்வகையான உத்திகளையெல்லாம் பயன்படுத்துகிறார்கள். போன்ற
விடயங்கள் எல்லாம் இங்கே விரிவாகத் தரப்பட்டுள்ளது. மாடுகள் செங்காரி, மயி: என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன. செங்காரி மற்றும் மயிலை மாடுகள் வீட்டுக்கு நல்லம் எனச் சொல்லப்பட்டுள்ளது. செங்காரியிலும் அதிகம் சிவப்பாக
இருக்கக் கிட்ாது குறைவான
செங்காரியாய் இருந்தால்தான் அது நல்லமாடு, மயிலை என்றாலும் கனேக்காய் குறைந்தளவு மயிலையாய் இருக்கிற மாடுகள்தான் செல்வத்தை கொண்டுவரும் நெற்றிச்சுழி ஏறுசுழியாய் இருக்கிற மாடுகள் நிமிர்ந்து நடக்குமாம். இடது பக்கம் விரிசுழி, வயித்திலே புள்ளி, வால் எலிவால்போல் இருத்தல். முழங்காலுக்கு மேல் குஞ்சமிருத்தல், ஏரியில் சுழியிருத்தல் இவைபற்றி எல்லாம் நுணுக்கமாய் தரப்பட்டுள்ளது.
இப்படி கிராமிய மட்டத்தில் நிலவி வரும் பல நடைமுறைகளள இந்த நாவலில் காணமுடிகிறது. வண்டில் சவாரியில் சவாரி செய்பவரோடு கூடவே இன்னொருவரும் இருப்பாள். அவரை ஏவலாள் என்பார்கள் அவள் மாடுகளுக்கு அறிமுகமில்லாத புதியவராகக் காணப்படுவாள் மாடுகளைப் பயமுறுத்தி வேகமாக ஒட எவப்பது அவரது வேலை மாடுகள் வேகமாக ஓடவேண்டும் என்பதற்காக வாலை முடுக்கிவிடுவது, கூரிய ஆயுதங்களால் குத்துவது, வாலைக் கடிப்பது இவையெல்லாம் ஏவலாளரின் பணிகள் வாயில்லா ஜீவன்களை இவ்வாறு வருத்தித்தான் மாட்டுவன்டில் சவாரியில் வெற்றி பெறுகிறாள்கள்
rifle GEDCLI IT - g58, TLT 2COW

Page 80
வவுனியாவில் முன்பு வேட்டை தொழிலில் ஈடுபட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை வாழ்க்கையின் நிறங்கள் நாவலில் உவவவிட்டுள்ளார் நீபி.அருளானந்தம், வேட்டைத்தொழிலில் ஈடுபடுபவர்களின் குடும்பங்கள் உருப்படாது என்பது மக்களின் நம்பிக்கை இங்கே பொன்னுத்துரையரின் மகன் சேனாதி வேட்டைத் தொழிலை நம்பி வாழ்பவள். சேனாதியின் பொறுப்பற்ற போக்கினால் அவரது குடும்பம் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கின்றது. அவரது பிள்ளைகளில் இரன்டை பொன்னுத்துரையரும் மனைவியும் வளர்க்கின்றனர். சேனாதிக்குத் தகப்பனைப் பிடிக்காது. பொன்னுத்துரையருக்கும் மகனைக் கன்டாலே வெறுப்பு அவன் ஒன்றுக்கும் உதவாத ஊதாரி என்பது அவர் கணிப்பு
பேராசிரியர் கப்பிரமணிய ஐயர் நிலக்கிளி நாவல் பற்றிக் குறிப்பிடும்போது பாவமனோகரன் வன்னி மண்ணில் பிறந்தவள் அந்த மன்னில் வாழ்ந்து தளிர்நடை பயின்று வளர்ந்தவர். அதனால்தான் நிலக்கிளி நாவல்ை மண்ணின் மனம் வீசும் நாவலாக அவரால் எழுத முடிந்தது எனக் குறிப்பிடுகிறார். அவரது குறிப்பு வாழ்க்கையின் நிறங்கள் நாவலுக்கும் பொருந்தும்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப வெளிச்சம் பரப்புகிற நிறங்களைக் கொண்டதாக இருக்கிறது. மனிதரின் இயல்புகளும் பொதுவான போக்குகளும் வாழ்க்கையை நிறம் இழக்கச் செய்கின்றன என்றாலும் மனிதர்கள் நம்பிக்கையோடு ஒளிமயமான எதிர்காலம் வரும் என்ற மன உறுதியோடு வாழ்ந்து செயல் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இதை இந்த வாழ்க்கையின் நிறங்கள் என்ற நாவல் நன்றாக உணர்த்துகிறது என வல்லிக்கண்ணன் குறிப்பிட்டுள்ளார். மாற்றங்களை மறுப்பதற்கில்லை, கபனிகரம், ஆமைக்குணம், கறுப்பு ஞாயிறு ஆகிய சிறுகதை தொகுதிகளையும் நீபி.அருளானந்தம் எழுதியுள்ளார். அவரது கறுப்பு ஞாயிறு சிறுகதைத்தொகுதி 2006ஆம் ஆண்டு அரசின் சாகித்திய விருதைப் பெற்றுள்ளது. நீபி அருளானந்தத்தின் பல சிறுகதைகள் தமிழகத்தில் வெளியாகும் தாமரை, கணையாழி சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவரது எழுத்துகள் ஈழத்து இலக்கியத்துக்கு மேலும் அணி சேர்க்கிறது என்பது உண்மை,
நம்மைப்பு ஆ ിജ്ഞീ': sI பக்க
இந்திய வி
ീ|LIIT T படிமங்களாஜ வாழ்க்கையை ம ஆகர்ஷியாள் கிடைக்கிறது. பி இழப்பு உள்ளடா இன்பங்கள், டெ வாழ்வின் எல்லா நுட்பமாக இவரது பெறுகின்றன ஆகர்ஷிக்க வுை &rl{
Fleidigi
ഖണ്ണിul: BI
LIFE இந்திய வி:
ஈழத்தமிழின்நவி முகங்களைத்த அனார். அவரு திருப்பித்திரு வேட்கையும் காத தனிமையும் காத் ஊடல் சுடர்விடுகி சூழ்கின்றன. தத்தளிக்கின் ୬୍ltTooltill ।
அரசியல் சித்திரம்
ਨੂੰ ਪੇLL-8LL
 

ബ
ற்றிய கவிதை ர்ஜரியா பச்சுவடு பதிப்பகம். Eia, Git: 7D םט.5D חbus tiguם
த்தைகளாலும், புதிய ம் நமது அன்றாட ற்றிவிடுகிற ரசவாதம் ன் கவிதைகளில் ரிவு, நேசம், யுத்தம், ப்கிய வேட்கை, சிறிய ரிய துன்பங்கள் என ப் பரிமானங்களுமே கவிதைகளில் பதிவு பெயருக்கேற்றபடி க்கும் கவிதைக் குரல் நடையது.
முகமூழ செய்பவள் ിങ്ങgിങ്ങി ിá ఏజగ్విన్షాత్రమతి இந்திய விலை: ரூமா 60.00
நவீன தமிழ்க் கவிதையில் வினோதினியின் கவிதைக் குரல் ஒரு புதுக்குரல். போரின் வெம்மையும், காதலின் நெருப்பும், துயரத்தின் படர் தாமரையும் ஆழ்ந்து கிடக்கிற ஒருநிலக் காட்சியின் அற்புதமான, ஆனால் வலியைக் கிளப்புகிற தரன். மொழியின் வனப்பும், தொனியின் சிறப்பும், ஆசையும், நிராசையும் பிரிவறக் கலக்கும் ஒரு நூதனமான வெளியுமென இவரது கவிதைகள் நமது அனுபவப் பரப்பை அகலப்படுத்துகின்றன. பெயரில் மட்டுமல்ல - இவரது கவிதைகளிலும் இருக்கிறது வினோதம்,
கவிதை முகம்
ī T I T
பச்சுவரு பதிய்யகம் /ー M.
Fi--- -
issil: 5 2.
8; ഋഥ 40,00
ன கவிதைக்குப் புதிய நபவராக இருக்கிறார் Iடய கவிதைகளைத் பிப் படிக்கிறபோது தும் மேலெழுகின்றன. திருப்பும் எரித்தாலும் து பதற்றமும், பீதியும் திசைகள் குழம்பித் நன இருந்தாலும் கவிதைகள் திட்டும் மிகவும் முக்கியமானது.
7.

Page 81
நிகழ்வுகள்
564 T LOT அரங்காடல்
- சுப்பு m
னடாவில் நல்ல நாடகங்களையும்
品岛JT நிகழ்வுகளையும் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தி வருகிற மனவெளி கலையாற்றுக் குழுவினரின் பதினான்காவது அரங்காடல் இந்த ஆண்டும் ஜூலை மாதம் இரண்டு காட்சிகளாக ரொறான்ரோவில் நிகழ்த்தப்பட்டது. திறமையும், உழைப்பும், விடாமுயற்சியுமிக்க நாடக நெறியாளர்களும் அற்புதமான நடிகர்களும் கனடியத் தமிழ் நாடக அரங்கச் சூழலில் உருவாகியிருக்கிறார்கள் என்பதற்கு இம்முறை அரங்காடல் நிகழ்வும் சான்றாக அமைந்திருந்தது. கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ் நாடக இயக்கம் கனடாவில் துடிப்புடன் இருந்து வருகிறது. அவ்வப்போது "இடைவெளிகள்" ஏற்பட்டாலும் மனவெளி நாளை நாடகப் பட்டறை ஜெயகரன், கூத்தாடிகள் ஞானம் லம்பேட், உயிர்ப்பு பெண்கள் பட்டறை சுமதி ரூபன், கருமையம் போன்ற அமைப்புக்கள் நாடக
வெளியில் இயங்கி வருகின்றன.
இந்த ஆண்டு அரங்காடல் நிகழ்வில் மூன்று நாடகங்களும் ஒரு கவிதா நிகழ்வும், நடன நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றன. நோபல் பரிசு பெற்ற EE. Fei Liit Lili The New World எனும் நாடகத்தைத் தமிழ்மயப்படுத்தி மேடையேற்றினார் துவழி ஞானப்பிரகாசம் 1991இல் முதல் வளைகுடாப் போர்க் காலகட்டப் பகுதியில் எழுதப்பட்ட இந்நாடகம் "இப்பொழுதும், எப்பொழுதும்" என்ற பொருத்தமான தலைப்போடு கச்சிதமாக மேடையேற்றப்பட்டது. ஆற்றலும், தேடலும் மிக்க நெறியாளராக துஷி ஞானப்பிரகாசம் விளங்குகிறார். அயனெஸ்கோவின் The LE880n என்ற நாடகத்தின் தமிழ் வடிவத்தை பிரதி பென்னேஸ்வரன் "அரி ஓம் நம" என்னும் பெயரில் அபுராந்தகன் மிகச் சிறப்பாக நெறிப்படுத்தியிருந்தார், அர்த்தமும் அபத்தமும், மேதமையும் விசர்த்தனமும், அறிவும் அறியாமையும் பல சந்தர்ப்பங்களில் ஒரு நானயத்தின் இரு பக்கங்களே என்பதை உயிர்ப்போடு சித்திரிக்கும் அயனெஸ்கோவின் உன்னதமான
ஈழத்தமிழுக்
பிரதிக்கு அழகாக
நியாயம் செய்திருந்தார்க ள் நெறியாளரும், நடிகர்களும்.
கனடாத் தமிழ்ச் சமூகத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு மின்டயே ஏற்பட்டு வருகிற தE:முறை இடைவெளிப் ਸੰਨ நளினமாகவும், நகைச்சுவையாக புெம் யதார்த்தம் மிக்கதாகவும் சித்திரித்திருந்தது. இரண்டுக்கும் நடுவே பிரதி
சிவமனிை, இயக்கம்
SAGTIGIT LLUITIT) எனும் நாடகம். கருத்தியல்
சிக்கலான விவாத கூடிய பிரதி எளி: நடிப்பும் லாவகமா நெறியாள்கையும் அமைந்தது.
கவிஞர் சி.சிவசேக கவிதைகளைத் ெ
i" நிகழ்வொன்றைக்
விகந்தவனம் இய விதிவ்வியராஜன், ராஜ்மீரா இராசைய பண்பட்ட முறை நிகழ்த்தினர். அ.ெ நமது விடுதலை, ! போன்றவற்றை ன பொருத்தமான கள் பெற்றிருந்தன. சல் மரபார்ந்த பரத நா கோலோச்சி வருச் நிறங்களுக்கான ட நடனப் படிமங்களூ கொண்டு வந்த அ
ტC)
 

R
ங்களை எழுப்பக் தும் உயரிய,
T மெச்சந்தக்கதாக
ரத்தின் சில தாகுத்து "சாகாத 1ற பெயரில் கவிதா கவிஞர் க்கியிருந்தார். கணபதி ரவீந்திரன், பா ஆகியோர் பில் கவிதைகளை மரிக்க வல்லாட்சி, தொடர்ந்த எதிர்ப்புப் LL5ITLவிதைகள் இடம் ப்ெபூட்டும் வகையில் ாட்டியமே பெரிதும் நிற சூழலில் திய விளக்கங்களை ருடாக மேடையில்
ஆடல் நிகழ்வுக்கு
III
ܒܸܚ
M M
W
"நிறங்களின் நிஜங்கள்" என்று தலைப்பிட்டிருந்தார் நர்த்தகி ஆனந்தி சசிதரன் பல்லாயிரக்கணக்கானோர் மொழியும், உயிர்ப்புமின்றி புரதத்தையும், ஆடற்கலையையும் சிரச்சேதம் செய்கிற புலம்பெயர் தமிழ்ச் சூழலில் நவீன சிந்தனையும், புதிய படிமங்களும் அத்திபூத்தாற்போல இடம்பெறுகின்றன. அந்த வகையில் இம்முயற்சி குறிப்பிடத்தக்கது.
பொருள் வளமும், மனித வளமும் நன்கு வாய்க்கப் பெற்றுள்ள கனடியத் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழ்த் தனித்துவத்திற்கு ஏதாவது செய்ய முடியுமெனில் அது கலைகளூடாகவும், இலக்கியத்துாடாகவும், மொழிப் பேணுகைக்கு ஊடாகவும் மட்டுமே சாத்தியம் அரங்காடல் போன்ற நிகழ்வுகளின் ஒழுங்கு தொடர்ச்சியும், வீச்சும் பரவலும் இத்தகைய
தனித்துவத்திற்கு மெருகூட்டலாம். O
affifiaET CAGLIGA LIĀLIT — SpāE8 LITLIFT 2 CO7

Page 82
து கெளரீஸ்வரன்
f றுவர்கள் பற்றிய அக்கறை
என்பது எம்மிடையே சற்றுக்குறைவானது. அதிலும் சிறுவர்கள் பற்றி அவர்களுடைய உலகம் பற்றி நாங்கள் அதிகம் கவனம் கொள்வதில்லை. ஆனால் போர் மற்றும் சுனாமி காரணமாக
பெற்றோரையு இழந்த சிறுவர்
அதிகரித்து வ சிறுவர்களுடை சிறுவர் இல்லா இந்தச் சிறுவர் வாழ்கின்ற சிறு LITTITATELJILJÍTSAJTE சமூகங்களில் கொண்டிருக்கு பற்றிய பார்:ை வேறுபட்டதாக வருகிறது. குறி இல்லங்களில் சிறுவர்கள்
தரவற்றவர் பரிதாபத்திற்கு பார்க்கப்படும் இச்சிறுவர்களு புண்ணியத்திற் கருதப்பட்டு ெ
இது ஒரு புறம் சிறுவர் இல்லங்கள் ஏதோவொரு மதச் நிறுவனங்களாலேே வருகின்றன. இதன் சிறுவர் இல்லங்களி சிறுவர்கள் மீது அ இல்லங்கள் சார்ந்த அடையாளங்களும் பழக்க வழக்கங்கg கண்டிப்பாகக் கனட செய்யப்படுவதனை மத அடிப்படைவா வேர்கொள்ளும் இ சிறார்கள் மீது அன இடங்களாகவும் இ இல்லங்கள் காணப் ஆனால் ஒப்பிட்ட சிறுவர் இல்லங்களு எமது சமூகத்தில் ெ சிறுவர்கள் மீது இத் கட்டுப்படுத்தல்கள் தானிருக்கிறது.
இத்தகைய மாறுபட் ஆக்கபூர்வமான ச உருவாக்கத்திற்கு ட விளைவிக்கும் கார உள்ளது. இன்றைய இல்லங்களில் வாழ் சிறுவர்களும் சாதா சமூகங்களில் வாழ் சிறுவர்களைப் போ என்கின்ற எண்னத் நோக்கிலும் சிறுவர் சிறுவர்கள் பற்றிய சமூகத்தின் சகல ம நிகழ்த்தும் நோக்கு இல்லத்துச் சிறுவர்க கலையாற்றல்களினு வெளிப்பாடுகளின்
சிறுவர் திருவிழா ஒ கன்னால் ஏற்பாடு நடத்தப்பட்டது.
T-8LTLTC)
 
 

ம் சுற்றத்தையும் களின் தொடர்ந்து ருகிறது. அத்தகைய
| FIFLLLTF வ்கள் திகழ்கின்றன.
இல்லங்களில் வர்கள் பற்றிய
வெளிச் வாழ்ந்து ம் சிறுவர்கள் வயிலிருந்து வே இருந்து ப்பாக சிறுவர் வாழ்கின்ற
shift half,
ਘh இதேவேளை க்கு உதவுவது குரிய செயலாகவே பருகிறது.
1. மறுபுறம் இந்தச்
பெருமளவுக்கு சார்புடைய யே நடாத்தப்பட்டு
TITL ல் வாழ்கின்ற ல்வச் சிறுவர்
மத , மதம் சார்ந்த நம் மிகவும் உப்பிடிக்கர்
ாக் காண முடிகிறது.
தக் கூறுகள் டங்களாகவும் 1வ திணிக்கப்படும் ந்தச் சிறுவர் படுகின்றன. ாவில் இந்தச் க்கு வெளியே பாழ்ந்து வரும்
is a 15III மிகக் குறைவாகத்
ட பார்வையானது மூகங்களின் If #f னிகளுள் ஒன்றாக சூழலில் சிறுவர் ந்து வரும் TGWTLICITAT,
ன்றவர்கள்தான். 1தை ஏற்படுத்தும்
இல்லத்துச் |LTL ட்டத்திலும் டனும், சிறுவர் 1ளினுளடய |Eքlւ եւ : தொகுப்பாக ன்று மூன்றாவது செய்யப்பட்டு
மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு, மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் நன்னடத்தைத் தினைக்களம் மற்றும் ASSL-flakian Fries 15 of Children af Ilici dei bambini stirlai Lai இணைந்து மட்டக்களப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட 14 சிறுவர் இல்லங்களில் இச்சிறுவர் திருவிழா
மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.
சிறுவர் இல்லங்களில் வாழ்கின்ற சிறுவர்கள் தம்மைப் போன்று ஏனைய சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுவர்களளச் சந்தித்து அவர்களுடன் ஊடாடி அவர்கள் மத்தியில் தமது வித்தியாசம் வித்தியாசமான ஆற்றல்களைத் திறன்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான சூழ்நிலைகள் இச்சிறுவர் திருவிழா மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
14 சிறுவர் இல்லங்களையும் சேர்ந்த சிறவர்கள் சகோதர மனப்பாங்குடனும், நட்புடனும், பரஸ்பரப் புரிந்துணர்வுடனும் விழா ஒழுங்கமைப்பு வேலைகளிலும், விழா ஆற்றுகைகளிலும் பங்கு
ITL
ஓவியம் வரைதல், வண்ணங்களைக் கேயாளுதல் என்பது சிறுவர்களிடையே நேர்த்தியான செயற்திறன்ன்பும், மன ஒழுங்குமுறையையும் வளர்ப்பதுடன் சிறுவர்களின் சுதந்திரமான சிந்தனைகளளத் துாண்டுவதற்கும், சிறுவர்களின் ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் வழிபுரியும் எனும் நோக்குடன் சிறுவர்களுடனான கலையாக்கச் செயற்பாடுகளில் ஓவியம் வரைதலும், வண்ணங்களைக் கையாளுதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விதம் சிறுவர்கள் வண்ணங்களைக் கையாண்டு உருவாக்கிய ஓவியங்கள் சிறுவர் திருவிழாவின் கண்காட்சிகளுள் முக்கியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சிறுவர்கள் பலர் ஒன்று சேர்ந்து வரைந்த தொடர் ஓவியத்திலும் மற்றும் சுயபிரதிமை ஓவியங்கள், உயிரங்கிகள், விதம்விதமான தாவர இலைகள் குறித்த ஓவியங்களிலும், சிறுவர்கள் வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ள விதமும் அதிலுள்ள செய்நேர்த்தியும் அழகுபடுத்த மேற்கொண்டுள்ள விதம் விதமான வடிவமைப்புகளும் செம்மேநுட்பமான சிறந்த அழகியல் உணர்வு கொண்ட எதிர்கால ஓவியர்களுக்கான ஆரம்பத்தினைச் சுட்டிக் காட்டி நின்றன.

Page 83
ஓவியங்களுடன் இணைந்ததாகச் சூழலில் கிடைக்கும் இயற்கை வளங்களைக் கொண்டு சிறுவர்கள் உருவாக்கிய ஆபரணங்கள் விதம்விதமான உருவங்கள் என்பனவும் கண்காட்சியை அழகுபடுத்தியிருந்தன. இப்படைப்புக்கள் சிறுவர்களின் நுண்ணிய கை வேலைப்பாடுகளின் திறனையும், செய் நேர்த்தியையும் அவர்களின் கற்பனைத்திறனையும்
வெளிக்காட்டுவதாக அமைந்திருந்தன.
எமது பண்பாட்டில் ஏனையோரை அச்சங் கொள்ளச் செய்வதற்காக உருவாக்கும் வெருட்டி உருவங்களை வெருட்டியாக இல்லாமல் அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையிலான விரும்பிகளாக உருவாக்கும் செயற்பாட்டினை மூன்றாவது கன். சிறுவர்களுடனான
ஆற்றுகை செய்யப் பாரம்பரிய தோல் E பறை, உடுக்கு, மத்த என்பவற்றினைப் ப சிறுவர்கள் ஆர்வுத் குதூகலத்துடனும் ! கோலங்களை ஆற். LD
இவ்விழாவின் குறிட் நிகழ்வுகளுள் ஒன்ற உருவாக்கிய பாடல் நிகழ்ச்சி அமைந்தி LJENJ Egå, FETIT, FÈ பாரம்பரிய மெட்டுக் பாடல்கள், சிறுவர்க ஆக்கத்திறன்களள வெளிப்படுத்திய E! இருந்ததுடன், சிறுவி நோக்குகளை பெரி கொள்ள உதவிய சி குரல்களாகவும் அ
கலையாக்கச் செயற்பாடுகளின் போது மேற்கொண்டுள்ளது. இவ்விதம் சிறுவர்கள் மகிழ்வாக ஒன்று கூடி உருவாக்கிய விதம் விதமான விரும்பிகள் கண்காட்சியில் கொலு வைக்கப்பட்டிருந்தனம அனைவரதும் கவனத்தை ஈர்த்துக் கொண்டது
இத்தோடு சிறுவர்களுடனான கலையாக்கச் செயற்பாடுகளின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் பலவும் இத்திருவிழாவில் ஓவியர் சுசிமன் நிர்மல்வாசனின் வடிவமைப்பில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இது கலாபூர்வமான புகைப்படக் கண்காட்சியாக அமைந்திருந்தது.
சிறுவர் திருவிழாவின் கலை நிகழ்வுகளில் ஒன்றாக சிறுவர்களின் பாரம்பரிய வாத்திய இசைக் கோலங்கள் கலையாக்க மன்றமூடாக
சிறுவர் திருவிழாவி நிகழ்வுகளில் சிறுவ ஆற்றுகைகள் நிகழ் பாரம்பரிய ஆட்டச் சிறுவர் நாடகங்களு பெற்றிருந்தன. சக வாத்தியங்களை இ சொல்ல மற்றைய ஆர்வத்துடன் பார ஆட்டக்கோலங்கே செய்தார்கள்.
பாடுவதும், ஆடுவ வாத்தியங்களை இ சிறுவர்களுக்கு விரு செயற்பாடுகள் இத் செயற்பாடுகள் சிறு வெளிப்பாட்டிற்காக படைப்பாக்க விருத் உந்துதலை வழங்க
 

பட்டன. JITELLI rileITITEMT
பயன்படுத்தி துடனும்,
இசைக் றுகை செய்து
பிடத்தக்க ாக சிறுவர்கள்
ருந்தது சிறுவர்கள் ன்றினைந்து நகளில் பாடிய
ஆக்கபூர்வமாக IL_도 표T표 jñT F&ll=&T EIGIJE, பவர்கள் புரிந்து றுவர்களின்
மந்திருந்தன.
*
iT LITERE) ர்களின் அரங்க pத்தப்பட்டன. F கோலங்களும், நம் இதில் முக்கியம் நன்பர்கள் சைத்துத் தாளம் நEன்பர்கள்
ம்பரிய 8ள ஆற்றுகை
தும், தாள் எசப்பதுவும் ருப்பமான தகைய
21 அவர்களது நீதிக்கான் க் கூடியதாக
இருத்தல் அவசியம், இன்றைய சூழலில் ஆடல், பாடல் என்பது சிறுவர்களை வெறுமனே நுகர்வு நிலையில் மாத்திரம் வைத்திருப்பதாகவே இருந்து வருகின்றது. இதற்கு அடிப்படையாகச் சினிமா தொழிற்படுகின்றது.
இப்பின்னணியில் சிறுவங்களின் சுயாதீனமான் படைப்பாக்க வல்லமையும், கற்பனைத் திறனும், ஆக்கபூர்வமான தன்மைகளில் வெளிப்படும் வகையில் பாடலாக்கமும், நடனமாடுவதும், வாத்தியங்கள் இசைப்பதுவும் சிறுவர் திருவிழாவில் இடம்பெற்றமை கவனத்திற்குரிய நிகழ்வாக அமைந்திருந்தது.
சிறுவர்கள் தமக்கு விருப்பமான கதைகளை ஆக்கபூர்வமான வகையில் நடனங்களாக ஆற்றுகை செய்தார்கள். இவ்வாற்றுகையில் பங்குகொண்ட சிறுவர்கள் உரிய நேரத்திற்கு முன்னரேயே ஒப்பனைகளை மேற்கொண்டும், வேட உடைகளை அணிந்து கொண்டும் ஏனைய சிறுவர்களுடன் உரையாடி ஊடாடிய விதம் சிறுவள் அரங்கின் உண்மையான நோக்கத்தை நேரடியாகக் காணும் அனுபவத்தை வழங்கியது.
மிருகங்கள் போல் உடையணிந்து ஒப்பனையிட்ட சிறுவர்கள் சிலர் ஆற்றுகைகளைப் பார்வையிட்ட வண்ணமிருந்த சிறுவர்கள் மத்தியில் சென்று நீங்கள் எங்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள் நாங்கள் மிருகங்கள் போல் வேசமிட்டுள்ளோம் என்று கூறி மகிழ்ந்தார்கள் இச்சிறுவர் திருவிழாவில் காத சொல்லியாக வந்த நபர், சிறுவர்களின் வேறுபட்ட ஆற்றல்களை வெளிக் கொண்டு வருபவராகவும், சிறுவர்களுடன் கூடி ஓடி, ஆடிபாடி மகிழ்வித்து அறிவூட்டலை மேற்கொள்பவராகவும் சிறுவர்களின் படைப்பாக்க வல்லமையைத் துாண்டக் கூடியவராகவும் பல்துறை ஆற்றல் வெளிப்பாடுகள் நிரம்பியவராகச் செயற்பட்டார். கதைசொல்வியுடன் சிறுவர்கள் உற்சாகமாகவும் குதுாகலத்துடனும் ஊடாடிய விதம் மூன்றாவது கண் அறிமுகம் செய்யும் பல்துறை ஆற்றல்களுள்ள கதைசொல்விகளின் தேவையை உணர்த்தி நின்றது.
இத்துடன் சிறுவர்களின் எழுத்தாக்கங்களிள வெளிப்படுத்தும் வகையிலான "முளை" சஞ்சிகையும், சிறுவர்களின் ஆற்றுகைகளள உள்ளடக்கிய "ஆற்றல்" எனும் இறுவட்டும் இத்திருவிழாவில் மூன்றாவது கன்னால் வெளியிட்டு EMELJäT "JUL" LAT. O
auD uTTuY OTaYL L S L L S S0KeJs S L S 00LSLS0S

Page 84
[ர ழ்ப்பாணத்து மக்கள் 1082006
காலப்பகுதியிலிருந்து முனைப்புடன் தலைதுாக்கியுள்ள ஊரடங்கு உத்தரவு அடையாளந் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை, ஆள்கடத்தல். அத்தியாவசியப் பொருட்களுக்கான விலையேற்றமும், தட்டுப்பாடுமென பல்வேறு அசம்பாவிதங்களாலும் மோசமான மன அழுத்தத்திற்குள்ளாகி வருவதாக உளவளத்துணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இம்மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான மாற்றுவழிகளை ஒழுங்கமைக்கத் தவறுமிடத்து மனநோயாளர்களினது எண்ணிக்கை யாழ் குடாநாட்டில் எதிர்வரும் காலங்களில் சடுதியாக அதிகரிக்குமெனவும் இவ்வுளவளத்துணையாளர் எச்சரிக்கையொன்றையும் விடுத்துள்ளமை கவனிக்க வேண்டியதாகும்.
அண்மைக்காலமாக ஒரு மரண வீட்டினைப் போலிருக்கிறது யாழ்ப்பாணம், நாளொன்றிற்கு ஆகக்குறைந்தது ஒருவராவது சுட்டுக்கொல்லப்படுகின்றார். இது நாளாந்தம் மக்கள் எதிர்பார்க்கும் நிகழ்வாகி வருகிறது. இந்நிலையில் உளவளத்துணையாளர்கள் மனஅழுத்தக்குறைப்பிற்கான மாற்றுவழிகளில் ஒன்றெனப் பரிந்துரைக்கும் 'கலை இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றல்' யாழ்ப்பாணத்தில் சாத்தியக் குறைவானதாக உள்ளபோதிலும் திருமறைக் கலாமன்றம் கலை இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்து வருவது பிரதானமாக பதிவு செய்யப்பட வேண்டியதாகும்.
இதில் முதற்கட்டமாக தவக்கால ஆற்றுகையாக மார்ச் 28, 29, 3031 ஏப்ரல் 01-2007 காலப்பகுதியில் திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கிய திருப்பாடுகளின் காட்சியான மலையில் வீழ்ந்த துளிகள் குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும். இரவு வேளைகளில் நிகழ்த்தப்பட வேண்டிய இவ்வரங்காற்றுகையானது ஊரடங்கு
உத்தரவு போன் பிற்பகல் 345 ! மணிவரை தெ அளிக்கை செய் அதிலும் ஒருந இரவு ஏழு மன ஊரடங்கு உதத அமுலுக்கு வரு செய்தியால் 5. அளிக்கையை
வேண்டியேற்ப
இவ்வரங்காற்று குறிப்பிட்டுச் ெ இலக்கிய நிகழ் யாழ்ப்பாணத்தி பெற்றிருக்கவில் நம்பிக்கையளிக் நிகழ்வுகள் நை முக்கியமாக கு அவற்றிலொன் முற்பகல் பதிெ நாற்பது ஆண் ஈழத்துக் கலை பணியாற்றிவரு கலாமன்றத்தின் விரிவுபடுத்தும்
பிரதான வீதியி நிர்மாணிக்கப்ப கலையகம் யா தோமஸ் சவுந்த திறந்து வைக்க உரையாற்றிய அ அடையாளந்:ெ சுட்டுக்கொலை போதல் எனக்
அசம்பாவிதங்க கலைத்துஈது க% பற்றிய செய்தி
விடுபடுவதற்கா ஏற்படுத்துவதா
அடுத்து நோக் கலாமன்றம் ஒ( 'தமிழ்விழாவா ஆகிய திகதிக நிகழ்வுகளாக ( மணிதொடங்கி மணிவரையும்
கருத்தரங்குகளு தொடங்கி பிற்ட
Giffobsi GöD6LÖLT - 6258LITUIT 2OO7
 

ற நெருக்கடிகளால் பணி தொடக்கம் 6.00 டர்ந்து ஐந்து நாட்கள் பயப்பட்டிருந்தது. Tள் திடீரென வழமையில் ரிக்கு அமுலுக்கு வரும் ரவு 6 மணிக்கு நவதாகத் பரவிய 30 மணியுடன் முடிவுக்கு கொண்டுவர
, أوني-أ-
கை நிகழ்வுக்குப் பின்பாக சாலலககூடிய கலை ச்சிகளென ல் எவையும் இடம் }லை. அண்மையில் 5கும் விதமாக இரு டபெற்றுள்ளன என்பது றிப்பிடவேண்டியதாகும். று 15082007 புதன்கிழமை னாரு மணிக்கு கடந்த டுகளுக்கு மேலாக, இலக்கியப்புலத்தில் ம் திருமறைக்
செயற்பாடுகளை மேலும் நோக்கோடு யாழ்ப்பாண ல் புதிதாக ட்ட கலைத்துாது p மறைமாவட்ட ஆயர் ரநாயகம் ஆண்டகையால் ப்பட்டது. இந்நிகழ்வில் ஆண்டகை நாள்தோறும் நரியாத நபர்களால்
ஆள்கடத்தல், காணாமற் கேள்விப்படுகின்ற ளுக்கு மத்தியில் லையகம் திறப்புவிழா நெருக்குவாரங்களிலிருந்து ன நம்பிக்கையை கக் குறிப்பிட்டார்.
5 வேண்டியது திருமறைக் ழங்கமைத்து நிகழ்த்திய கும். ஓகஸ்ற் 2007 - 1819 ரில் காலை, மாலை மற்பகல் 8.45 பிற்பகல் 01:15 கலை இலக்கியக் ம் பிற்பகல் 3.00 மணி கல் 530 மணிவரையும்

Page 85
கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றமை இன்றுள்ள யாழ்ப்பாணச் சூழலில் அளப்பெரும் காரியமாகவே கொள்ளலாம்.
18ஓகஸ்ற் 2007 நிகழ்வுகள் காலை 08.45 மணிக்கு ஆரம்பமாயின. நவீன இலக்கிய கருத்துரைகளுக்கான முதலாவது அமர்வுக்கு இஜிவகாருண்யன் இமையவன்) தலைமைவகித்தார், 'ஈழத்தில் நவீன இலக்கிய விமர்சனம்' எனும் தலைப்பில் க.அருந்தாகரன் கருத்துரை வழங்கினார். போதிய முன்னாயத்தமின்றி நிகழ்த்தப்பட்ட இக்கருத்துரை பலவீனமாயமைந்தது. அடுத்து ஐ.சண்முகலிங்கம் (குப்பிழான் ஐ.சண்முகன்) 'பத்தி எழுத்துக்கள்' எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். ஈழத்து ஆய்வரங்கில் 'பத்தி எழுத்துக்கள் குறித்த முதலாவது கருத்துரை இதுவெனக் கருதலாம். பத்தி எழுத்துக்கள் குறித்த சண்முகனின் ஆய்வானது வெறும் கருத்துத்திணிப்பாக அல்லாமல் ஆழ்ந்த தேடலுக்கு வழிவகுப்பதாகவிருந்தது. பத்தி எழுத்துக்கள் என்றால் என்ன? என்பதற்கு அவர் திட்டவட்ட வரைவிலக்கணங்கள் எதனையும் முன்வைக்கவில்லை. பதிலாக சில கருதுகோள்களையே முன்வைத்தார். பத்தி எழுத்தாளர்களில் அவர் கே.எஸ்.சிவகுமாரனையும். அயேசுராசாவையும் முதன்மைப்படுத்தினார். 'உயிர்கொல்லும் வார்த்தையை முன்வைத்து சேரனையும் குறிப்பிட்டார். கிழக்கிலங்கையின் ஆனந்தனை நினைவு கூர்ந்தார். டி.சிவராமை தராக்கி ஒரு பத்தி எழுத்தாளரென சண்முகன் குறிப்பிட்டார். கலந்துரையாடலில் தராக்கியை ஒரு பத்தி எழுத்தாளராகக் கருதமுடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. பத்தி எழுத்துக்களின் நியம வடிவம் குறித்தும் கலந்துரையாடலில் கேள்வி எழுப்பப்பட்டது. இன்றைய சூழலில் பத்தியெழுத்துக்களுக்கான நியமவடிவங்கள் இணையத்தளங்களின் செல்வாக்கினால் - சிதைந்துவிட்ட நிலையில் இது குறித்த விவாதம் அவசியமற்றதென்ற அபிப்பிராயத்தையும் சிலர் முன்வைத்தனர்.
அன்றைய நாளின் இரண்டாவது அமர்வுக்கு கவிஞர் சோ.பத்மநாதன் தலைமை வகித்தார். இவ்வமர்வின் முதலாவது கருத்துரை 'தொண்ணுாறிலிருந்து ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை' எனும் தலைப்பில் செ.சுதர்சன் என்பவரால் வழங்கப்படவிருந்தது. அவர் சமூகமளிக்காமல் தனது கட்டுரையை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அது அரங்கில் வாசிக்கப்பட்டது. இதையடுத்து 'தொண்ணுாறிலிருந்து ஈழத்தமிழ்க் கவிதை' எனும் தலைப்பில் பாஅகிலன்
என்பவர் கரு கட்டிறுக்கமு கருத்துரையா
பிற்பகல் 3 ம நிகழ்வில் தி( கலைத்துாது
மாணவர்கள 'உதயனைத் நாட்டிய நாட
19082007 (g ஆரம்பமான நிகழ்வுகளின் சிறுகதை எழு தலைமை வ: முதலாவது க சு.குணேஸ்வ எனும் தலை! நன்கு திட்டப நேர்த்தியான
புலம்பெயர் தமிழில் பால் தொடர்பாக ெ அழைப்பிதழ் நாவல் பற்றி
காட்டத் தவறி காட்டினார், ! ஆழியானின் ஐந்து (காட்ட ஆச்சி பயண கடல்கோட்ை தலைப்பில் அ வழங்கினார்.
செங்கை ஆ போலி எழுத் முயற்சியாகும் ஐந்து நாவல்க சில பகுதிகை கருத்தினை நீ கருத்துரையில் கலந்துரையாட இலக்கியத்தில் செங்கை ஆ தவிர்க்க முடி தெரிவிக்கப்ப
இரண்டாவது நீமரியசேவிய தாங்கினார். கருத்துரையை தமிழ்ச்சூழலுட நரதிக்குமார்
இருந்தது. தவி அவர் விழாவி இதனால் இக் என்ற பதின்ம வழங்கினார்.
பின் நவீனத்து எல்லைவிட்ட இது அமைந்: இவ்விளைஞ வெளிப்பாட்டு
சபையினரின் அடுத்து தெர
Ö 4

த்துரை வழங்கினார். இது , நேர்த்தியும் கொண்ட க அமைந்தது.
ணிக்கு ஆரம்பமான மாலை மறைக கலாமனற அழகியற்கல்லுாரியின் ல் அளிக்கை செய்யப்பட்ட நடுத்த உத்தமி எனும் கம் இடம்பெற்றது.
யிறு காலை 8.45 மணிக்கு இரண்டாம் நாள் முதலாவது அமர்விற்கு த்தாளர் க.சட்டநாதன் த்ெதார். இவ்வமர்வின் ருத்துரையை ான் புலம்பெயர் இலக்கியம்' பில் நிகழ்த்தினார். இது டப்பட்டு நிகழ்த்தப்பட்ட கருத்துரையாகும். எனினும் இலக்கியம் என்றவகையில் வினைநோயான எயிட்ஸ் வெளிவந்த 'அழிவின்
எனும் தியாகலிங்கத்தின் குணேஸ்வரன் எடுத்துக் யதை சண்முகன் சுட்டிக் தொடர்ந்து "செங்கை வகைமாதிரி நவால்கள் ாறு, வானும் கனல்சொரியும், ம் போகிறாள். ட, வாடைக்காற்று) எனும் அயேசுராசா கருத்துரை இக்கருத்துரையானது Nயானை ஒரு ஜனரஞ்சகப் தாளரென நிறுவும் . இதற்காக அயேசுராசா 5ளிலுமிருந்து தேர்ந்தெடுத்த ள எடுத்துக்காட்டி தனது றுவ முயன்றார். * முடிவில் இடம்பெற்ற -லில் ஈழத்தமிழ்
ஆரம்பக்கட்ட வாசிப்பில் ஜியனின் இடமும் இருப்பும் பாதது என்றொரு கருத்தும் ملڑgا-
அமர்வுக்கு பேராசிரியர் ர் அடிகளார் தலைமை இதில் முதலாவது
பின் நவீனத்துவமும் ' எனும் தலைப்பில் என்பவர் நிகழ்த்துவதாக Iர்க்க முடியாத காரணத்தால் க்கு சமூகமளிக்கவில்லை. கருத்துரையை ஹரிஹரசர்மா
வயது இளைஞர்
வத்தின் கோட்பாட்டு கலாதவொரு கருத்துரையாக
போதிலும்
ன் கருத்துரை த்திறனும் அளிக்கையும் கவனததை ஈாததது. ண்ணுாறிலிருந்து
ஈழத்துத்தமிழ் நாடக இலக்கியங்கள்' எனும் தலைப்பில் கநவதர்சினி கருத்துரை வழங்கினார். இக்கருத்துரை தொண்ணுாறிலிருந்து ஈழத்துத் தமிழ் நாடக இலக்கியத்தின் ஓர் அசலான வெட்டு முகத்தை எடுத்துக்காட்ட முனைந்ததாகத் தோன்றியது. நாடகமும் அரங்கியலும் பயிலும் மாணவர்களுக்கு மிகப் பயனுள்ள ஒரு கருத்துரையாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாலைநிகழ்வுகளில் கலைநிகழ்ச்சிகளாக முதலில் இசைக்கச்சேரி நடைபெற்றது. வயலின் அஜெரொமன்), மிருதங்கம்(க.கஜன்), கடம்நா.மாதவன்). கஞ்கிராவிராகவன்), முகர்சிங்சி.செந்துாரன்) முதலான பக்கவாத்தியங்கள் சகிதம் தவநாதன் றொபேட் அவர்களின் வாய்ப்பாட்டு இடம் பெற்றது. தொடர்ந்து யோயோண்சன் ராஜ்குமார் பிரதியாக்கி நெறியாள்கை செய்த 'கொல் ஈனுங் கொற்றம்' எனும் கூத்துரவ நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது.
மேலும் குறிப்பிடவேண்டிய இன்னொரு அம்சம் uJITp Lussao Tigdi) Book Lab எனும் புத்தகவிற்பனை நிலையத்தினுாடாக தீவிர இலக்கிய சஞ்சிகைகள் மற்றும் நுால்களை விற்பனை செய்து வரும் தெஇரவீந்திரன் இவ்விருநாள்களிலும் நிகழ்வரங்குடன் இணைந்த வகையில் மட்டுப்படுத்தப்பட்ட புத்தக விற்பனை மற்றும் கண்காட்சியொன்றை திருமறைக் கலாமன்ற ஏற்பாட்டில் நடத்தியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் இத்தகையதொரு கலை இலக்கிய நிகழ்வினை திருமறைக் கலாமன்றம் முன்னெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. இந்நிகழ்வினை ஒழுங்கமைப்பதில் முனைப்புடன் செயற்பட்ட 'கலைமுகம் சஞ்சிகையின் பொறுப்பாசிரியர் கிசெல்மர் எமில் நன்றிக்குரியவர். 9
Jffeb† 95 Lo_Ö JT – 6 D58_TLT 2OO7

Page 86
எஸ்.கே. விக்னேஸ்வரன்
லக்கியப் படைப்பொன்றை அறிமுகம் செய்து
வைப்பது அல்லது அதுபற்றிய விமர்சனக் குறிப்பையோ அது எம்முள் ஏற்படுத்தும் தாக்கத்தையோ, அது உருவாக்கிய மனப்பதிவையோ பிறருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் எழுதுவது என்பது படைப்புக்களைத் திறந்த மனதுடன் உள்வாங்குகிற, சொந்தமான கருத்தும் பார்வையும் கொண்ட எந்த ஒரு வாசகருக்கும் சாத்தியமான ஒன்றுதான். ஆயினும் கவிஞர் தேவஅபிராவின் "இருண்ட காலத்தில் தொடங்கிய என் கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும்” கவிதைத் தொகுதிக்கான இக்குறிப்பு அவ்வளவு இலேசாக சாத்தியப்படக்கூடிய ஒன்றாக இருக்கப் போவதில்லை என்பது இதை எழுதத் தொடங்கும் போதே எனக்குத் தெரிகிறது. இதற்குக் காரணம் கவிஞர் தேவஅபிரா தெட்சணாமூர்த்தி புவனேந்திரன்) கவிதைகளின் ஆழமும் வீச்சும் அழகும் விரிக்கின்ற கவிதை வெளியின் பரப்பெல்லையின் விஸ்தீரணம் தான் என்று தோன்றுகிறது.
இத் தொகுப் பில் வெளியாகியுள்ள கவிதைகளை, அவையவை படைக்கப்பட்ட காலப் பின்னணியில் வைத்தும், இன்றைய சூழலில் வைத்தும் படிக்கின்ற போது அவை எழுப்புகின்ற உணர்வுத் தளங்களையும். ஏற்படுத்தும் விரிவுகளையும் அனுபவிப்பதைத் தவிர சொல்லி விளக்கமுனைவதில் அர்த்தமில்லை. ஏனென்றால் தேவஅபிராவின் மொழி எளிமையானது. சிக்கலற்ற தெளிந்த நீரருவி போல தவழ்ந்து தவழ்ந்து ஓடுவது. அழகும் தெளிவும் கொண்ட நளினமும் அதேவேளை திசை தேடும் ஆர்வமும் வேகமும் கொண்டது. அதற்கிடையில் நின்று விளக்க உரை பகர யாரும் தேவையில்லை. அப்படியே நேரடியாகவே அதில் இறங்கி அதன் குளிர்மையை, ஓட்ட வேகத்தை ஆழத்தை எளிமையை, உணர்ந்தபடியே யாரும் அதை அள்ளிப் பருகமுடியும், அதில் நீங்கள் உங்களைக் காணமுடியும், உங்கள் உணர்வுகளைத் தரிசிக்க முடியும். உங்கள் ஆசைகளை, கேள்விகளை அனுபவங்களை அது பேசுவதைக் கண்டு அனுபவிக்க முடியும். அவர் அதிகம் சிக்கலான படிமங்களைத் தேடவில்லை. குறியீடுகளுக்குள் தடக்கி விடவில்லை. வெளிப்படையான நெஞ்சிலிருந்து நேர்மையாகவும் நேரடியாகவும் வருகின்ற வார்த்தைகளாக அவை வருகின்றன.
ஐகிங் ஒருமுறை சொன்னார்.
“கவிஞர் உண்மையே பேச வேண்டும். சிலர் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இன்னாருடைய கவிதைகள் மிகவும் பிரபல்யமாக உள்ளன. ஏனென்றால் அவை மக்களின் இதயங்களை வெளிப்படுத்துகின்றன என்று. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இன்னாருடைய கவிதைகள் பிரபல்யமானவை. ஏனென்றால் அவர் உண்மை பேசுகிறார் - இதயத்தில் இருந்து நேரடியாக,
தேவ அபிரா கவிதைகள்
Čffffabri Gaj jo ČLT - Geđ8 ПLT COО7
 
 
 
 

ஒவ்வொரு வரும் உணி மை யைக் கேட்கவே விரும்புகிறார்கள். ஒரு கவிஞர் உண்மையான விசுவாசமிக்க வார்த்தைகளால் பேசுவதன் மூலமாகத்தான் மக்களின்
இதயங்களைத் தொடமுடியும். அவர் மக்களுடன் நிற்க வேண்டும். அவர்களுடைய விருப்பையும், வெறுப்பையும், துன்பத்தையும், சந்தோசத்தையும், பகிர்ந்து கொள்ள வேண்டும். மக்களிடம் இருந்து அவரது பார்வையும் துணிவும் பிறப்பெடுக்கும் போது தான் அவரால் மக்களது நம்பிக்கைக்குரியவராக முடியும்."
மக்கள் பொய்களை நம்புவதில்லை. நீங்கள் எவ்வளவு பூடகமாக அவற்றைத் தெரிவித்தாலும், எவ்வளவு தராதரத்துடன் அவற்றைப் பேசினாலும் அவை மக்களது

Page 87
இதயங்களைத் தொடுவதில்லை. ஒவ்வொருவரும் தமது மனதில் ஒரு அளவுகோலைக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் வார்த்தைகளை அளவிட
தேவஅபிராவின் கவிதைகள் நெஞ்சிலிருந்து நேரடியாக வருபவை என்றேன். எமது மக்களின் வாழ்வில், அவர்கள் வாழும் தெருக்களில், அந்தத் தெருக்களில் பறக்கும் புழுதிகளில், அவர்களது வாழ்வுச் சுமைகளில், இன்பங்களில், துன்பங்களில் அவரது நெஞ்சு உறைவிடம் கொண்டிருக்கிறது. ஆயினும், அந்த மக்களின் மடியிலிருந்து நடக்கும் மாறுதல்களை இனங்கண்டு கேள்வி எழுப்புகிறது. மக்களின் குரலாக கவிஞரின் குரல்,
எதிர்காலக் கனவுகளை ஊதிப் பெண்கள் சமையல் செய்கிறார்கள். புகை கவிகிறது.
இரவும் நகர்கிறது. விடிவின் சுவடுகளை அறியாத கிராமத் தெருக்களில் நாய்கள் குரைப்பதேன்.?
இந்த ஏன் என்ற கேள்வியுடன் அவரது கவிதைத் தொகுதி தொடங்குகிறது. இருளை நோக்கித் தள்ளுப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகத்தின் "விடிவின் சுவடுகளை அறியாத கிராமத் தெருக்களின்" கேள்வியாக அது கிளம்புகிறது.
ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தொண்ணுறுகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருப்பது பற்றி ஏற்கெனவே பேசப்பட்டிருக்கிறது. எண்பதுகளில் வெடித்தெழுந்த யுத்த வேகத்தில் அடிபட்ட உணர்வுகளும், பெற்றுக் கொண்ட அனுபவங்களும் வழங்கிய வெண்சூட்டில் பதப்பட்ட உள்ளங்களுடன், தம்மைத்தாமே கேள்விக்குள்ளாக்கும் மனோநிலையுடன் பல படைப்பாளிகள் உருவாகிய காலம் அது ஆழமும் தரமும் வாய்ந்த கேள்விகளையும், தேடலையும், சிந்தனைகளையும் எழுப்புகின்ற - அவற்றின் இலக்கிய முழுமை எவ்வாறிருப்பினும் - பல படைப்பாளிகளும் படைப்புகளும் தோன்றிய காலகட்டம் இது இக்காலகட்டத்தில் எழுந்து வந்த வளரிளம்பருவப் படைப்பாளிகளில் நுண்ணிய உணர்திறனுடனும், படைப்புக் கலை பற்றிய பிரக்ஞை உணர்வுடனும், தமிழ் இலக்கியத்தின் பாரம்பரிய செழுமையில் ஊறி வளர்ந்த அனுபவத்துடனும், படைப்பு முயற்சியில் இறங்கிய படைப்பாளிகளுள் கவிஞர் தேவஅபிராவும் ஒருவர். இதனாலேயே தொண்ணுாறுகளில் தோன்றிய பல சமகாலப் படைப்பாளிகளைப் போலன்றி, இவர் வேறுபட்டு நிற்கிறதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமது உணர்வுகளையும் , அனுபவங் களையும் வெளிப்படுத்தும் எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில் எழுத்துத்துறையை தமது வெளிப்பாட்டுச் சாதனமாக ஏற்றுக் கொண்டு வந்த, பல படைப்பாளிகள் போலன்றி - இவர்களில் ஒருசிலர் தரமான படைப்பாளிகளாக வளர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது- தேவ அபிராவின் துறை இலக்கியத் துறையாகவே இருந்தது. அவரது எல்லாவகையான உணர்வுகளதும் அனுபவங்களதும். சிந்தனையினதும் வெளிப்பாட்டுத் தளமாக கவிதையும் இலக்கியமுமே இருந்தன. காலம் கோரிநின்ற படைப்புகளிற்கான தேவையுடன் அவர் தன்னை இரண்டறக் கலந்து கொண்டார் என்பதே அவரது இலக்கிய உலகிற்கான வருகை பற்றிக் குறிப்பிடப் பொருத்தமான வாக்கியமாக அமையும் என்று நம்புகிறேன்.
தேவ அபிராகவிதைகள்
Ö 6
 

தொண்ணுறுகள் தமிழ் தேசியம் அரசியல் ரீதியான நெருக்கடிகளை எதிர்கொண்ட ஒருவகையான தேக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த காலமும் கூட கேள்விக்கு அப்பாற்பட்டதாக எதுவும் இல்லை என்ற கோட்பாடு வலுப்பெற்று வளர்ந்த காலமும் கூட அது என்று சொல்லலாம். விடுதலைப் போராட்டத்தின் தவறான பக்கங்கள் அவற்றின் விளைவுகள், அந்த விளைவுகள் சமூக அளவிலும் மக்களின் வாழ்வு முறையிலும் சிந்தனையிலும் எற்படுத்திய பலமான தாக்கங்கள். இதனால் தேசம் சிதறுண்டு தேசாந்திரம் எங்கும் பரந்ததும் நிகழ்ந்த காலம் இது.
இக்காலகட்டம் ஐ-கிங் சொன்னது போல உண்மையைப் பேசுகிற, உண்மை மட்டும் பேசத்தெரிந்த படைப்பாளிகளை உருவாக்கிற்று. அவர்களது குரல்கள் அவர்கள் நெஞ்சின் குரல்களாக, உண்மையின் குரல்களாக வெளிப்பட்டன. அவை அநியாங்களை எதிர்த்தன. அடக்குமுறையின் எல்லா வடிவங்களையும் கோபத்துடன் முகத்திலறைந்தாற் போல எதிர்த்துக் குரல் எழுப்பின. அவை தேசத்தின் விடுதலையை நேசிப்பனவாக, அது சரியான திசை வழியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் முழங்கின.
சரிநிகள் பத்திரிகை இந்தக் குரல்களின் வெளிப்பாட்டுக் களமாக, கொழும்பிலிருந்து இயங்கி வந்தது. வெளி நாடுகளிலிருந்தும் பல சஞ்சிகைகள் இந்தக் குரல்களை ஒலிப்பதற்கான களமாக இயங்கின. தேவ அபிராவின் கவிதைகள் வெளிவந்த காலப்பகுதி இது.
இக்காலப்பகுதி
"இரத்தத்தை எச்சிலாய் திரட்டி இருளின்மீது உமிழ்: எழுநது வா" என்று பல வந்தமாக உபாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணை நோக்கியும்,
"ஈழக்காளி, உன் ஆத்மாவையும் பிடுங்கி அங்காடியில் வை" என்று யாழ் முஸ்லிம் மக்களது உடமைகள் விடுதலை இயக்க காவலர்களால் சூறையாட்டப்பட்டதை எதிர்த்தும்,
"காலத்தின் கழுத்தைப் பிடித்து தள்ள முடியும் என்றால் இவ் விருண்ட காலத்தை
நரகக் குழிக்குள் தள்ளுவேன்"
என்று விரக்தியால் பீடிக்கப்பட்ட சமூகமாய் தேசம் சிதறுண்டு கொண்டிருப்பதை காணக் சகிக்காது கோபித்தும், வெளிப்படுகின்ற வரிகள் அன்றைய காலத்து நிகழ்வுகள் மீதான, அவற்றின் போக்கின் மீதான கேள்வியும் மறுதலிப்புமாக தேவஅபிரா மூலமாக வெளிப்பட்ட &sff{c}8i-LLI).
இந்தக் காலம் இன்னொன்றையும் செய்தது.
தேசத்தின் விடிவுக்காகவும், உரிமைகட்காகவும் தம்மை எல்லாவிதத்திலும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்த பலரை எவ்விதத்திலும் செயற்பட முடியாதபடிக்கு முடமாக்கி வைக்கின்ற இருண்ட சூழலினை அது நாடு பூராவும் விரித்துவிட்டிருந்தது. தாங்க முடியாத மனச்சுமை, வாழ்வுச் சுமையின் கோரம் அதிகரித்துள்ள நேரத்தில் அச்சுமையும் அதிகரித்துப் போன நிலைமை, சகிக்கமுடியாத
jrf jlabfT QLIGILLIħLT - 62ċ58 LITLIFT 2OO7

Page 88
மூச்சடைப்பை ஏற்படுத்தி பலரை ஊரைவிட்டு, உறவை விட்டு தேசங்கள் பல கடந்து பரதேசிகளாக ஓடவைத்தது. அப்படி ஒடிப்போன அவர்களால் பூரணமான நிம்மதியைக் காணமுடியவில்லை. வாழ்வு பற்றிய உணர்வும், மனதும் தாம் பிறந்து வளர்ந்த தெருப்புழுதிகளில் அழுந்திக் கிடக்க, உடலை மட்டும் பல்லாயிரம் கிலோமீற்றர்கட்கு அப்பால் எடுத்துச் சென்றுவிட்டால் நிம்மதி கிடைத்துவிடுமா என்ன? இரண்டக வாழ்வு இரண்டகமான நிலை, தீரா ஏக்கம், தீராத் துயரம் என இருந்த வாழ்வு தொடர்ந்தது.
"கல்லறைக்கு வர்ணம் பூசும் சவக்காலைத் தெருவில் நான் ஓடிக்கொண்டிருப்பேன்"
எனறும,
"ஓவென்றிரைந்த கடல் வழித் தெருவில் என் காலடியோசை
மறைந்தநாளிலேதான் நான் இறந்து இருக்க வேண்டும். பனியுறையும் இம்முகாமிலல்ல" என்றும் தம்மைத் தொலைத்த உணர்வுடன் மனிதர்களை உலகெங்கும் அலையவும் வைத்தது.
கவிஞர் தேவ அபிரா இந்தப் பத்தாண்டுகளில் யுத்தபூமியிலும், கொழும்பிலும், திருமலையிலும், பின்னர் நெதர்லாந்திலுமாக தனது வாழ்வைத் தேடிய பயணத்தில் “காற்றும் மரமும் கலந்து பாட கையேடும் கோலும் கொண்டு கவிதைபெற்ற காலம் கண்முன் சிரிக்கிறதை"க் கண்டு ஏங்கும் உணர்வுடன் இக்காலத்தின பல படைப்பாளிகளையும் போல உடல் பெயர்ந்து போன ஒருவர், அவரது அனுபவங்கள் ஒவ்வொரு தரிப்பிடத்திலும் தனது தேசம் பற்றிய, அங்கத்தைய வாழ்வு பற்றிய, கழிவிரக்க உணர்வுடன் கூடிய சோகத்துடன் வெளிப்படுகின்றபோது அது காலத்தின் கண்ணாடியாக வெளிப்படுகின்றது. நம்மை நாமே பார்த்துக் கொள்கிற பெருமிதப்படுகிற, வெட்கித் தலைகுனிகிற, பார்க்க விரும்பாத, உண்மையை மட்டுமே வெளிப்படுத்தும் கண்ணாடியாக அது எங்கள் முன் நிற்கின்றது.
இந்தத் தொகுப்பின் கவிதைகளூடு வெளிப்படுகிற தேவஅபிரா முதலில் ஒரு மனிதர், இரத்தமும் சதையுமான வாழ்வை அதன் எல்லாவிதமான இன்ப துன்பங்களுடனும் அனுபவித்து வாழத் துடிக்கின்ற ஒரு மனிதர். உணர் மை யையும் , நேர் மையான உணர்வுகளை வெளிப்படுத்தவும், அழகை அனுபவிக்கவும். அன்பைப் பகிரவும், குற்றங்களை எதிர்த்து நிற்கவும், துன்பத்தில் அழவும், இன்பத்தில் சிரிக்கவும் ஆன எல்லா இயல்புகளும் கொண்ட மனிதர், உண்மையான மனிதர்களின் உணர்வுகளில் பொய்மையில்லை. ஒளிவுமறைவு இல்லை அவற்றின் மொழியில் நெளிவு, சுழிவு இல்லை எல்லாமே வெளிப்படையானவை. அவை தர்க்கங்களில், காய் நகர்த்தல்களில், வேஷம் போடுவதில் தங்கியிருப்பதில்லை. காதல், பிரிவு ஏக்கம். பலம். பலவீனம், கோபம், பயம் என்று அவை தமது உணர்வுகளை எந்த மாய்மால வார்த்தை களுக்குள்ளும் மறைக்காமல் வெளிப்படையாகவே கூறிவிடுகின்றன.
அவள் கவிதைக்கு கையாளும் மொழியும், தேர்ந்தெடுக்கும் சொற்களும், அவற்றை இடையிடையே தேவை கருதி இணைக்கும் விதமும் மிகவும் இயல்பாக நடக்கின்றன. மிகவும் கவனமான செப்பனிடலினுடாக அவரது வரிகள்
தேவ அயிராகவிதைகள்
drfiabi Gaji GlauT - 6268 TuT 2OO7
 

வார்க்கப்படுகின்றன. இயற்கையோடு ஒன்றிய மனதின் தளத்தில் விரியும் உணர்வுகள் கலந்த காட்சிப் படிமங்கள், கவிதையை படிப்பவருடன் ஒன்றி, கவிஞருடன் சேர்ந்து உணரவும், அனுபவிக்கவும், இணைந்து போகவும் செய்து விடுகின்றன.
ஒரு படைப்பாளியாவதற்கான அடிப்படைத் தகுதி என்ன என்று கேட்டால் முதலில் அவர் ஒரு மனிதராக இருக்க வேண்டும். அவரது கால்கள் நிலத்தில் பதிந்திருக்க வேண்டும் என்று சொல்வேன். மனிதராக இருத்தல் என்றால் என்ன? என்று என்னை யாராவது கேட்கக் கூடும். பொய்மையும், வேஷங்களும் இயல்பாகிப் போய்விட்ட ஒரு காலத்தில் இந்தக் கேள்வி ஆச்சரியமூட்டும் ஒன்று அல்லத்தான். ஆனால் இந்தத் தகுதி இல்லாதவிடத்தில் ஒருவரால்,
திரி தீணர்டிய விளக்கொளி நெஞ்சத்தில் ஆத்மாவுக்கருகில் ஒலித்த குரல்கள் தொலைதுாரங்களுக்குச் சிதறுணர்டு போனபின் வாழ்க்கைக்கு மரணம் என்றொரு அர்த்தம் உள்ளதை உணர்கிறேன். தனித்து விடப்பட்ட மனிதர்களின் கண்கள் ஒளி மங்கிப் பஞ்சடைந்து வருகின்றன
விடுதலையைப் பாடும் எணர்ணுக் கணக்கற்ற கவிஞர்களின்
குரல்களுக்கிடையிலுள்ள இடைவெளியை நிரப்பிச் செல்லும் சத்திய நதியின் ஊற்று மூலத்தை அடைத்திருப்பது எது?"
என்ற வரிகளைத் தரமுடியாது என்று கருதுகிறேன். இந்தக் கேள்வியையோ, அதற்கான இடைவெளிகளையோ அடையாளம் காணும் பிரக்ஞை அவர்களுக்கு வரமுடியும் என எனக்குத் தோன்றவில்லை. தேவஅபிராவிடம் அது தாராளமாகவே இருக்கிறது. அவருக்கு, அவை மிக இலகுவாக தென்பட்டு விடுகின்றன. தென்படும் ஒவ்வொன்றும் அவரது கவிமனத்தில் ஏற்படுத்தும் பிரதிபலிப்புக்கள் மற்றும் மன உற்பவிப்புக்கள் (mental constructions) வாசகரின் மனதை பலநூறு உற்பவிப்புக்கள் சிறகடிக்கிற களமாக மாற்றிவிடுகின்றன. “... உன் ஆத்மாவையும் பிடுங்கி அங்காடியில் வை” என்ற கவிஞரின் வரி ஒரு தேசத்தினதும் மட்டுமல்ல, முழு மனித குலத்தினதும் மனசாட்சிக்கு விடுக்கப்படும் ஒரு தார்மீகச் む。詳&)。
“இருண்ட காலத்தில் தொடங்கிய என் கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும்" என்ற இந்தத் தொகுப்பு ஒரு இருண்ட காலத்தின் கண்ணாடியாக அதிலிருந்து மீண்டு வாழத்துடிக்கும், வாழ்வின் மீது உறுதியான காதல் கொண்ட ஒருவரது உணர்வின் வெளிப்பாடாகவும், அதன் காரணமாகவே அதிலிருந்து வெளிப்பட்டுப்போக முயலும் ஒருவரின் உணர்வுகளின் போராட் டமாகவும் வெளிப்பட்டிருக்கிறது.
இந்தத் தொகுதி ஈழத்தமிழ் கவிதைப் பரப்பில் புறந்தள்ளிவிட முடியாத ஒரு உறுதியான இடத்தைத் தனதாக்கிக் கொள்ளும் என்பதைச் சொல்லி வைக்க வேண்டியதில்லை.
87

Page 89
9) லகின் சிறந்த திரைப்பட
நெறியாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட மைக்கலஞ்சலோ
gait GLT6CEurg (1912 - 2007) தமது 94 ஆவது வயதில் இயற்கையெய்தினார்.
இரு தடவை மணம் முடித்த இவருக்கு, மொனிக்கா விட்டி (Monica Vitti) என்ற இத்தாலிய நடிகை நெருக்கமானவர். இவருடன் தோழமை கொண்டவர். நெறியாளரின் முக்கிய படங்களில் நடித்தவர்.
நெறியாளரும் இத்தாலிய புனைகதை, நாடகப் பிரதிகள் எழுதுவதிலும்
நாட்டங் கொண்டவ பல திரைப்படங்கை போதிலும், திரைப்ட நுட்பங்களை மேலு கொள்ளத் திரைப்ப பயின்றவர். அத்தை பக்குவமும் கல்லாத என்பதையறிந்து ை அவர் ஆளுமையி உயர்ந்த உருவம், தி கண்கள். அகன்ற ெ அவர் மொழி.
அன்டோனியோனி 2007 ஜூலை 27இல் சிறந்த ஐரோப்பிய
இங்மர் பேர்க்மனும்
88
 

ர். ஏற்கெனவே 1ள நெறிப்படுத்திய டக்கலையின் ம் தெரிந்து டக் கல்லூரியில் கய மனப் வை உலகளவு வத்திருந்தமையும் ன் ஒரு தோற்றம்.
36 is
நற்றி. மெளனமே
இறந்த தினமாகிய
தான், மற்றொரு
நெறியாளரான
clingmar Bergman)
மைக்கலஞ்சலோ அன்டோனியோனி,
a9-o9.191a — зо-o7-aoo7
- கே.எஸ்.சிவகுமாரன் -
8
இறந்த தினம் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.
★**
1960களில் ஐரோப்பிய இத்தாலி, பிரான்ஸ், ஸ்வீடன், போலந்து, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, யூகோஸ்லாவியா, ஸ்பெயின் போன்ற நாடுகளின் படங்கள்) நாடுகளின் படங்கள் ஆய்வறிவாளர்களையும். அழகியல்வாதிகளையும் வியப்பில்
ஆழ்த்தி வந்தன.
அக்காலகட்டத்தில் நிலவி வந்த மேனாட்டுக்கலை, இலக்கியச் சூழலில் பெரிதும்
öö 6õ6 ÕLT – 6põ58–TLT 2OO7

Page 90
ஆட்கொள்ளப்பட்டவர்களுள் நானும் ஒருவன். இவை பற்றியெல்லாம், அக்காலத்தில் நான் எழுதி வந்த இலக்கியப் பத்திகளில் மனத்திரை தினகரன், அக்கரைச்சீமையிலே (புதினம்), சருகுகள் (செய்தி, சித்திரதரிசினி தினகரன். நாற்சரம் (வீரகேசரி போன்றவற்றில் எழுதி வந்திருக்கிறேன்.
ஆயினும், மாற்றமே இயற்கையின் நியதி என்ற நிதர்சனத்திற்கு ஏற்ற வகையில் நாளடைவில் எனது இரசனைப்பாங்கும் பயன் மதிப்புகளும் பரிணாம வளர்ச்சி கொண்டன.
எனவே, இன்று ஐரோப்பிய (வட மத்திய, தென் கிழக்கு நாடுகளின்) படங்களில் காணப்பட்ட சுவையை நான் முழுமையாக இரசிப்பதில்லை. மாறாக வேறு பிரதேசங்களின் படங்கள் என்னைக் கவர்ந்து வருகின்றன. அவற்றுள்ளே யப்பான், தென்கொரியா, மத்திய கிழக்கு, தென்கிழக்காசியா, அமெரிக்கப் படங்கள் காலவோட்டத்திற்கிணங்க புதிய வடிவங்களில் வருவதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மாற்றத்தை என்னில் காண முடிகிறது.
மேற்சொன்ன விபரங்கள் இங்கு தேவைப்படுகின்றன. ஏனெனில் மைக்கலஞ்சலோ அன்டோனியோனி பற்றிய குறிப்பை எழுதும் பொழுது கூட என் மனமாற்றம் அதில் பிரதிபலிக்கவே செய்யும்.
★女★
மைக்கலஞ்சலோ அன்டோனியோனி இடதுசாரியப் போக்குள்ளவர் என்பது அவருடைய சீன விஜயத்தின் போது (மாஓ காலத்திலே தெரிய வந்தது. இருந்த போதிலும் "அந்நியமாதல்" (Alienation) (3urrësis (86)(3uJ இவருடைய பெரும்பாலான படங்கள் அமைந்திருந்தன.
இவருடைய படங்களில் நான் பார்த்துப் புரிந்து கொள்ள முயன்றவை மூன்று மாத்திரமே. -96836)Just 6 j65T Blow-up, L'aventura, Red Desert gaufobgoir(86T Blow up படம்பற்றியும். நெறியாளரின் சீன விஜயம் குறித்தும் ஒரு செய்திக் குறிப்பை செ.கணேசலிங்கன் 1970களில் கொண்டு வந்த "குமரனில்" எழுதியிருக்கிறேன். இது அவர் வெளியிட்ட "குமரன் இதழ்களின் தொகுப்பிலும்" இடம் பெற்றுள்ளது.
L'aventura, Red Desert gáfulu (ab
படங்களையும். பூனேயில் திரைப்படத் திறனாய்வுப் பயிற்சி (1990) பெற்ற
போது பார்க்க வா அன்டோனியோன படங்களில், எனக்
Lo Red Desert விரிவுரையாளர்கள் வண்ணப் பிரயோ நெறியாளரின் நுட் எடுத்துக் கூறிய ே உன்னதமான 'சின அறிந்து கொள்ள
1964இல் இந்தப்பட ரிச்சர்ட் ஹரிஸ், ெ நடித்த இப்படம் அன்டோனியோனி வண்ணப்படம். இ இடம்பெறும் வண் மற்றும் வண்ணக் குறிப்பிட்ட உணர் அனுபவத்தை அ
உணர்த்தி நிற்பன. சிவப்பு வர்ணம் து கதாநாயகியின் மே காதல், காமம், பரி கோபம், தாபம் ே மனோநிலைகளை இந்தச் செந்நிறம் வண்ணத்தினுாடா! சொல்கிறார் எனல
கதாநாயகி சுவாதீ சுவாதீனமற்ற நிை இடைப்பட்ட நி:ை மொனிக்கா விட்டி ரீதியாகப் பல்வேறு படம் பிடிக்கிறார்.
65 GLÖLT - 6p58LTUIT 2OO7
 

ய்ப்பு ஏற்பட்டது. நெறிப்படுத்திய கு மிகவும் பிடித்த தான்.
இப்படத்தின் கத்தினையும், பத் திறனையும் பாது, இப்படத்தின் மா' அம்சங்களை ஏதுவாயிற்று.
டம் வெளியாயிற்று. மானிக்காவிட்டி
யின் முதலாவது ப்படத்தில் ன உடைகள், காட்சிகள் யாவும் வை அல்லது ல்லது செய்தியை
மைக்கலஞ்சலோ அன்டோனியோனி உலகக் கவனத்தைப் பெற்ற வேளையில் அலெய்ன் ரெஸ்னே, ஜ்ஷோன் லுாக், கொடாட் போன்ற பிரெஞ்சுத் திரைப்பட நெறியாளர்கள் பிரபல்யம் பெற்றிருந்தனர். இவர்கள் எல்லாம் ஆய்வறிவாளர்களாய் இருந்தமையால் இவர்கள் படங்களெல்லாம் படித்த, உயர்மட்ட இரசனையுடைய பார்வையாளர்களைப் பெரிதும்
திருப்திப்படுத்தின.
இருந்த போதிலும், கதைசார்ந்த படங்களையே விரும்பிப் பழக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு அன்டோனியோனியின் படங்கள் ஆத்திரத்தை உண்டு பண்ணின. இவரின் படங்களைப் பார்த்தவர்கள் அரைவாசியிலேயே படம் பார்க்காது வெளியேறியதாக நாம் அறிகிறோம்.
அவற்றுள்ளே Iருத்தி நிற்கும். னோநிலையைவு இரங்கல்,
பான்ற
சித்திரிப்பவையாக காட்டி நிற்கும். $வும் நெறியாளர் TLib.
எத்திற்கும். சித்த லககும Uயில் உள்ளவள். அழகியல்
உணர்வுகளைப்
இதற்குக் காரணம், அந்நியமயப்பட்ட -ஒருவரோடொருவர் தொடர்பற்றபாத்திரங்களே. இவரின் படங்களில் பெரும்பாலும் இடம்பெற்றன. புதிர் கொண்ட மனிதப் பாத்திரங்களுக்கும். பார்வையாளர்களுக்குமிடையே திரை வந்து குறுக்கிட்டது போல, படக்கதையும். எடுக்கப்பட்ட முறைமையும் அமைந்ததனால், அன்டோனியோனியின் தனித்திறமையைப் புரிந்து கொள்ளும் அளவிற்குப் பார்வையாளர்கள் தம்மை வளர்த்துக் கொள்ளவில்லையெனலாம்.
இவருடைய படங்களில் பாத்திரச்
செயல்களைப் பார்க்கிலும், அச்செயல்களின் பிற தாக்கங்கள்
89

Page 91
உணர்ச்சியனுபவத்திற்கு இடங்கொடுக்கிறது எனலாம். இக்காலத்தில் இத்தகைய படங்களைப் பார்த்துப் பழகிக் கொண்டு. எனது இரசனையையும் வளர்த்துக் கொண்டதனாற் போலும் திரைப்படத் திறனாய்வை நான் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
安安囊
LAventura (1959) U-566 éla) காட்சிகளை மாத்திரம் பயிற்சி வகுப்பில் பூனேயில்) போட்டுக் காட்டினார்கள். முழுமையாக இப்படத்தைப் பார்க்க முடியவில்லை. La motte, Cur6ötp6O6Ju fò அன்டோனியோனி நெறிப்படுத்திய ஆரம்பகாலப் படங்கள் என
அறிகிறோம்.
198696) gouci,60L Blow-up வெளிவந்தது. இப்படம் கொழும்பில் காட்டப்பட்டபோது அப்படத்தின் உத்திச் சிறப்புகளுக்காக வியந்து மகிழ்ந்தேன். லண்டன் நாகரிக மாந்தர் பழகும் பூங்காவொன்றில் காதலர் சல்லாபித்து மகிழ்வதை நிழற்படப் பிடிப்பாளர் தமது கமெராவிற்குள் கொண்டு வந்து, 'நெகட்டிவ் வைக் கழுவிப் பார்த்தபோது அப்படத்தின் பின்னணியில் கொலை நிகழ்ச்சியொன்றைக் கண்டு கொள்கிறார். துப்பறியும் பாங்கிலமைந்த இப்படம் அக்காலச் சம்பிரதாயத் திரைப்பட உத்திகளினின்றும் வேறுபட்டு நிற்கிறது. கமெரா இயங்கிய விதத்தில் ஓர் ஒழுங்குமுறை இருக்கவில்லை. எல்லாமே தலைகீழாக அமைந்திருந்தன.
நெறியாளரின் வேறு சில ULi566) 6E, Le Amiche, The Passenger, Zabriskie Point. கடைசியாகக் குறிப்பிடப்பட்ட படம் 1970களில் இடம்பெற்ற மாணவர் கிளர்ச்சிகளை மையமாகக் கொண்டது.
ஐரோப்பிய சினமா வளர்ச்சியை நாம் அறிந்து கொள்ள மைக்கலஞ்சலோ அன்டோனியோனி பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். சுமார் 50 வருடங்களுக்கு முன் நிலவிய கலை, இலக்கியப் போக்குகள் இப்பொழுது இல்லை. காலம் மாறிவிட்டது. கலைவடிவங்களும் மாறிவிட்டன. ஆனால், முக்கிய விஷயம் என்னவென்றால், பழமையிலிருந்துதான் புதுமை மிளிர்கிறது என்பதே.
SivakumarankSGyahoo.com
பின்நவீனத்துவம் என் geb 66880ë G8ësitë Fil a6o6oš Gamin & அதனுடன் இரண்டறக் எந்த ஒரு கலைக் கே புறம் ஒதுக்குவதில்லை மறைமுகமாகவோ அ நுஃமான் தனது முன்னு
இலங்கைப் பிரச்சி சமூகத்திலுள்ள பி அவசியமானதாகுப ஆய்வுக்கட்டுரைகள்
ÇO
 
 

ஈழத்து அரசியல் நாவல் யமுனா ராஜேந்திரன் வெளியீடு: அம்ருதா பதிப்பகம் ിr്ത് பக்கங்கள்: 200 6i55L Gia D60: ept 70.OO
இந்நூல் சமகாலப் பிரக்ஞையுடன், சரித்திரப் பகைப்புலத்தில் நெசவான சில ஈழத்து நாவல்களை கட்டமைப்பு மொழிநடை விவரணமுறை ஆகிய சகல தளங்களிலும் தனது விமர்சனப் பார்வைய்ைமுன்வைக்கிறது.
வம்மாவைகளைக் கட்டவிழ்த்தல் சகரம், முருகையன், வேனுகோபால்
gööfu (b&}60 &6Uddáuli stj&p6 終 வீண் 翁
6យខ្ស மின்த ശ്നമെ dissassie 4
ambao: gs 80.00 மரகங்களைக் கட்டவிழ்த்தல்
பது ஒருதத்துவமா. அரசியற் கொள்கையா, W W ஈ எனக் கேட்டால் பிரதானமாக அது ஒரு
இருப்பினும் தத்துவமும் அரசியலும் கலந்தது என்றுதான் பதில் கூற வேண்டும். ாட்பாடும் தத்துவத்தையும் அரசியலையும் . இவை வெளிப்படையாகவோ அல்லது தன் உள்ளார்ந்த அம்சமாக இருக்கும் என ரையில் குறிப்பிடுகிறார்.
பின்னவீனத்துவத்தை விளங்கிக் கொள்ளல் assoggs of L.G.Lysidy வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப்
G கைலாசபதி ஆய்வு வட்டம்
கொழும்பு
பக்கங்கள் 96 6fepeo: es 25.00
பின்னவீனத்துவத்தை அறிவு நேர்மையுடன் நோக்க வேண்டியுள்ளது. சுயவிருப்பினர் காரணமாக அதனை மிகைப்படுத்திக் கூறுதலோ அல்லது தாழ்த்தி மதிப்பீடு செய்தலோபொருத்தமற்றதுஎன்கிறதுநூலின் முன்னுரை.
ாழ்ப்பாணச் சமூகம் த்துவம் முதலாய கட்டுரைகள் பரம்சோதி தங்கேஸ் 60606fໄກີ້ງ pGຍນີ້ கொழும்பு பக்கங்கள்:59 fo6o: egjuAJ 350.00
னைகளை அதிலும் குறிப்பாக தமிழ்ச் ாச்சினைகளைப் பற்றி நோக்குவது மிகவும் ம். அந்த வகையில் இந்நூலில் உள்ள *முக்கியம் வாய்ந்தவை.
örflöT odLGLÖLT - 6.e58 ITUT 2OO7

Page 92
ஜி.ரி. கேதாரநாதன்
கழ்பெற்ற இந்திய ஒளிப்பதிவாளர்
கே.கே.மகாஜன் 2007 ஜூலை
13ஆம் திகதி மும்பையில் காலமானார். திரையுலகில் நெருக்கமானவர்களால் கே.கே என அழைக்கப்படும் இவர் முன்னோடி ஒளிப்பதிவாளர் என்பதுடன் ஒளிப்பதிவுத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவராக தனக்கென தனித்தடம் பதித்துக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காலஞ்சென்ற திரைப்பட மேதை சத்யஜித்ரேயின் ஒளிப்பதிவாளராக பதர் பாஞ்சாலியிலிருந்து பணியாற்றத் தொடங்கி, அதன் பின்னர் அவரின் நிரந்தர ஒளிப்பதிவாளரான சுப்ரற்ற மித்ரா சுதந்திர இந்தியாவின் முதலாவது தலைமுறை
ஒளிப்பதிவாளராயிரு இரண்டாவது தலை( சேர்ந்தவர் கே.கே.ம இவர்கள் இருவரும் அடிப்படைக் கருவி கொண்டு தத்தமது 8 வளத்தின் மூலமும், கையாளுதலின் மூல
சினிமாவுக்கு வளம்
விமர்சகர்களால் ஏற். கொள்ளப்பட்டு
பாராட்டப்படுகிறார்க தலைமுறையிலும் மி வாய்ந்த நெறியாளர் உருவாகும் போது இணைந்து வெளிப்பு ஆற்றல்களாக ஒளி ஒருசிலரும் உருவா
grff56T GoUGLnLT - 6 pä58LITUIT 2OO7
 

க்க, அதன் முறையைச் காஜன் ஆவார்.
‘கமெரா’ என்ற யை வைத்துக் ற்பனை நேர்த்தியான மும் இந்திய சேர்த்தவர்களாக றுக்
ள். ஒவ்வொரு கத் திறமை 5ள் ஒருசிலர் அவர்களுடன் டும் பதிவாளர்கள் பது ஒரு தவிர்க்க
முடியாத நியதியாய் இருந்து வருகிறது. அந்தவகையில் சத்யஜித்ரேயுடன் இணைந்து வெளிப்பட்ட ஒரு ஆற்றலாக சுப்ரற்ற மித்ராயிருந்தால், குமார் சகானி மற்றும் மிருணாள் சென் ஆகிய இரு நெறியாளர்களுடன் இணைந்து வெளிப்பட்ட ஒரு ஆற்றல் நிச்சயம் கே.கேயை விட வேறு யாருமல்ல.
கே.கே.ஒக்டோபர் 02 1944ஆம் ஆண்டில் பிறந்தார். குரு சிஷ்ய பரம்பரையென்ற பாரம்பரியத் தடமாகிய, ஒரு பிரபல ஆளுமையின் கீழ் பயிற்சியாளராக நீண்ட காலம் பொறுமையுடன் பணியாற்றி அதன் பின்னர் அக்குருவினுடைய ஆசீர்வதிப்புடன் ஒளிப்பதிவாளராக அவதாரமெடுக்காமல், அதற்கான
Q

Page 93
முறையான கல்வி அதன் வழியான பயிற்சிகள் போன்றவற்றின் மூலம் புனேயிலுள்ள இந்திய திரைப்பட தொலைக்காட்சிக் கல்லுாரியிலிருந்து (FTI) முதலாவதாக வெளிவந்த
வருவோர் மீது ம கொண்டிருந்த கா6 அவ்வாறானதொரு வாய்ப்புகள் கிடை பெரும்பாலானோரு
பட்டதாரி ஒளிப்பதிவாளர் உற்பத்திகளில் ஒருவர் கே.கே.
முன்னைய பிரபாத் ஸ்ரூடியோ வளவில் சகல சாதனங்களது வசதிகளுடனமைந்த இந்தியாவிலுள்ள இந்த முதலாவது திரைப்படக் கல்லூரி பாரிஸிலுள்ள மிகப் பிரசித்தி பெற்ற திரைப்படக் கல்லுாரியினை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இங்குள்ள தேசிய திரைப்படக் காப்பகம் மிகச் சிறப்பாகப் பயனுள்ள முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய பெளதீகவியல் பட்டதாரியான மகாஜன், புனா திரைப்படக் கல்லூரியின் ஆரம்பகால பட்டதாரிகளுள் ஒருவர். திரைப்படக் கல்லூரியின் ஆரம்ப காலகட்டம் என்பதால், இப்போதிருப்பதைப் போல அந்த நாட்களில் திரைப்படக் கல்லுாரி போதியளவு பிரசித்தி பெற்றிருக்கவில்லை. பயிற்சியாளராக நீண்டகாலம் குறிப்பிட்டதொரு ஆளுமையின் கீழ் பணியாற்றியதன் பின்னரே, சுதந்திரமாக அந்தந்தத் துறைகளில் கால் பதிக்க முடியும். சினிமாத்துறையினரும் அவ்வாறு
கை கொடுத்து வந் கல்லுாரியிலிருந்து வாய்ப்புக்களுக்கா வேண்டிய நிர்ப்பந் திரைப்படக் கல்லு சினிமாத்துறையின பார்த்த காலமது. ஒ ஒளிப்பதிவாளராக விளம்பரப் படங்க ஆவண மற்றும் குறுந்திரைப்படங்க பணியாற்றினார்.
எது எவ்வாறாக இ தொட்டதைத் துலா அபார ஆற்றல் ெ மகாஜன். இதனால் கலைத்தரமாக எடு திரைப்படங்களில்
வணிக ரீதியாக எ திரைப்படங்களிலு தனித்தடத்தைப் ப மகாஜன், தொழில் எண்ணிக்கையில் படங்களில் பணிய தொடங்கினாலும் : எத்தகைய ஊறும்
தனது பெயரைக் அவர். பரந்துபட்ட பொறுத்தவரை வ: கலைத்தர சினிமா
92
 

த்திரமே நம்பிக்கை ) b.
நிலையில் ப்பதற்கு நக்கு அதிர்ஷ்டமே
தது. திரைப்படக் வெளியேறி க அலைய தத்திலிருந்த ாரிப் பட்டதாரிகளை, ா ஏளனமாகப் ரு சுதந்திர பம்பாயில் மகாஜன் ளிலும் பின்னர்
ளிலும்
ருந்தாலும் தான் ங்க வைக்கும் காண்டவர்
குறைந்த செலவில் க்கும் மாத்திரமின்றி டுக்கப்படும் ம் தனக்கெனத் தித்துக் கொண்டவர்
ரீதியாக கூடுதலான ாற்றத் தனது தரத்திற்கு நேர்ந்து விடாது காப்பாற்றியவர்
திரையுலகைப் னிக சினிமா, ஆகிய வேறுபட்ட
ஒன்றுக்கொன்று ஒவ்வாத இரு உலகங்களிலும் காலுான்றி நின்றாலும், அவற்றிற்கேயுரிய "நெளிவு சுழிவுகளை" உணர்ந்து பணியாற்றும் பாங்கு தெரிந்தவர் மகாஜன். தொழில்
ரீதியாக வெகுஜன ஹிந்தித் திரைப்படங்களில் பணியாற்றினாலும் அவற்றின் அழகியல் தொடர்பாக அவருக்கேயுரிய கடுமையான விமர்சனங்கள் சில வேளைகளில் அவ்வப்போது அவரிடமிருந்து வெளிப்படுவது உண்டு. திரைப்படக் கல்லுாரிக் காலத்தில் இத்தாலிய கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களை வெகு நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்த முன்னோடிகளான ஒற்றலோ மார்ற்ரெலி, ஜி.ஆர்.அல்டோ ஆகியோரது படைப்புகளால் வெகுவாகக் கவரப்பட்டதுடன் அவற்றின் தாக்கங்களுக்கும் அவர் ஆட்பட்டிருந்தார். பிரான்சிய புதிய அலை திரைப்படங்களும் அவரது கவனத்தை ஈர்த்தன. அவற்றை விட இங்மர் பேர்க்மனது கறுப்பு - வெள்ளைத் திரைப்படங்களினது ஒளிப்பதிவு சிருஷ்டியாளர்களான குனார் பிஷன் மற்றும் ஸ்வென்நொஸ்ற் ஆகியோரது படைப்புகளிலும் அவள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். உள்நாட்டில் சத்யஜித்ரேயின் ஒளிப்பதிவாளர் சுப்ரற்ற மித்ரா அவரைக் கவர்ந்திருந்தார்.
மகாஜனது கதைப்பாங்கான திரைப்பட
பிரவேசம் 1966ஆம் ஆண்டில் குமார் gastrailu'last Glass pane
öf Slöt 6öjLIGLäUT - 6p58LTLIT 2OO7

Page 94
திரைப்படத்துடன் ஆரம்பமாகின்றது. வீரியமான பல கன
அத்திரைப்படத்திற்குத் திரைப்படக் திரைப்படங்கள் 6ெ கல்லுாரியின் மாணவனாக இருந்த மிர்னாள் சென்னில் நிலையிலேயே ஒளிப்பதிவாளராக (1969), பாசு சட்டர்ஜி மகாஜன் பணியாற்றியிருந்தார். அதன் (1969), மணி கௌலி மூலம் குமார் சகானிக்கு ஆரம்பக் உட்பட இரு படங் காலத்திலிருந்தே மகாஜனுடைய குமார் சகானியின் !
ஆற்றலின் மீதிருந்த நம்பிக்கை வெளிப்படுகின்றது. அதிலிருந்து திரைப்படத்தின் நெறியாளராகவும் ஒளிப்பதிவாளராகவும் அவர்களிருவரதும் கூட்டுப் பங்காளராகிய பிணைப்பு நாற்பது வருடங்களுக்கு மேல் நீடித்திருக்கிறது. திரையுலகைப் பொறுத்தவரையில் இதனையொரு சாதனையாகவே கருத வேண்டும். இதேபோன்று மிர்னாள் சென்னுடன் கறுப்பு வெள்ளைத் திரைப்படமான புவான்
ஸொமியில்1969ஆம்
ஆண்டு
ஆரம்பமாகிய
மகாஜனது பயணம்
மிர்னாள் சென்னின் 18 அத்துடன் மிர்ணாஸ் திரைப்படங்கள் பூர்த்தியாகும்வரை, கோரஸ் (1974) ஆகி நீண்டதொரு பயணமாகத் இதில் அடக்கலாம். தொடர்ந்திருக்கின்றது. இத்திரைப்படங்களி பிரமாண்டமாக தயாரிக்கப்படும் ஒளிப்பதிவு மிக நே வெகுஜன ஹிந்தித் கற்பனை வளமும், திரைப்படங்களைப் பொறுத்தவரை மிக்கதாக அமைந்தி பம்பாய் திரைப்படத்துறையினர் பார்வையாளர்களும் மத்தியில் மகாஜனது ஒளிப்பதிவுக்குக் ஒரே குரலில் பாராட் கூடிய மவுசு இருந்த போதிலும் தனது தொழிலின் ஆ அவள் பணம் ஒன்றே குறிக்கோள் காலத்திலேயே மகா என நினைத்துச் செயற்பட்டது பாய்ச்சல் இந்திய பு கிடையாதென மிர்ணாள் சென் திரைப்படங்களது எ கூறுகிறார். மேலும் மகாஜனது பெருமளவிலானதெ அத்தகையதொரு மனோபாவம் செய்தது. இந்த வரி
தமக்கும் மகாஜனுக்குமிடையே நிலவி பெனகல், குமார் சக வந்த பரவசமானதொரு பிணைப்பில் பி.டி.ஹர்க்கா ஆகிய வெளிப்பட்டு வந்ததாகவும் அவர் நெறியாளர்களுக்கா விபரிக்கிறார். 1960களின் பிற் திரைப்படங்களை 6 கூறுகளிலும் 1970களின் Children of the stree முற்கூறுகளிலும் புதிய வேகத்துடன் TGófu'lačit A certa
. மற
بلکہ پوری 08:
ỡrfjöIT QỡL6l_Iñ_ff - 6ẹỗ8_fILIT 2OO7
 
 
 
 

தட்பாங்கான 1ளிவந்தன.
புவான் ஸொமி யின் சரா அகாஸ்
ன் உஷ்கி ரொட்டி
6T (1969, 1971) )sTuuFT LITT 6T (1972)
தலைமுறையினருடன் பகிர்ந்து கொள்வதில் எத்தகைய தயக்கத்தினையும் கொண்டிருக்கவில்லை. அவர் தனது வாழ்நாளில் இருபதுக்கும் மேற்பட்ட சுதந்திரமாக இயங்கும் ஒளிப்பதிவாளர்களை
சென்னின் |ய படங்களையும்
ல் மகாஜனது ர்த்தியாக கவித்துவ அழகும் ருந்ததைப்
விமர்சகர்களும் -டியிருக்கிறார்கள். ஆரம்பக் ஜனது இந்தப் திய அலைத் ழுச்சிக்குப் ாரு பங்களிப்பைச் சையில் ஷ்யாம் ானி மற்றும்
ன ஆவணத் *யாம் பெனகலின் ts (1967), (5 DITT in childhood (1967) |ம் ஹர்க்காவின் ta Shergil (1968) கியவற்றைச் த்துக் கொள்ள ண்டும். சிறந்த ப்பதிவுக்காக வ யாவும் விருது ற படங்களாகும்.
து தொழிலை க்கும் மகாஜன் ன் நுணுக்க rங்களை இளந்
உருவாக்கியிருக்கிறார். அவருடைய துணையாளர்களாகப் பணியாற்றிய இருபதுக்கும் மேற்பட்டோர் இன்று தொழில் ரீதியாகத் தனித்து இயங்கக் கூடிய தேர்ச்சி பெற்ற சுதந்திர ஒளிப்பதிவாளர்களாக நிலைத்து நிற்கிறார்கள். மகாஜன் தனது துணையாளாகளாகப பணியாற்றியோரை மாத்திரமன்றி ஏனைய இளந்தலைமுறை ஒளிப்பதிவாளர்களையும் படைப்புகளின் மூலம் ஆகள்ஷிக்கும் ஆசான் நிலையிலுள்ளதொரு ஆளுமையாக இருக்கிறார். “ஒரு விழாவின் பொருட்டு மகாஜன் பழைய திரைப்படக் காப்பகத்தின் கட்டிடத்தை ஒளி வேலைப்பாடுகளால் அலங்கரித்திருந்தார். மிக அழகாக ஒரு தேர்ந்த கலைஞனொருவனது சிருஷ்டியாக அந்த வேலைப்பாடு இருந்தது. ஒளியும் இருளும் உட்கலந்து ஒளி - நிழல் நர்த்தன வடிவில் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நான் உள்ளூர அனுபவித்தேன். மாணவ நிலையிலிருந்த எனக்குள் ஒரு கலைஞனது ஆழ்ந்த பரவசம் ஏற்பட்டது.’ இவ்வாறு கூறியவர் வேறு யாருமல்ல. அப்போது திரைப்படக் கல்லுாரி மாணவராயிருந்து அதன் பின்னர் ஆற்றல் வாய்ந்த ஒளிப்பதிவாளராக மாறிய பிறவி, ரெயின் ரூ பாகிஸ்தான் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளராகிய சுனி யோசப்
95

Page 95
தான். தொழில் ரீதியிலான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் தொடர்ந்து புனே திரைப்படக் கல்லுாரியுடனான தொடர்பினைப்
முற்படுவர். ஆன காட்சிகளில் நெறி உணர்ந்து, கதாபா உணர்வுகளை அ
பேணி வருவதில் மகாஜன் அதிகளவு அக்கறை கொண்டிருந்தார். மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புக்களை அங்கு நடாத்துவதில் அவர் ஆர்வத்துடன் செயற்பட்டார். மேலும் கொல்கொத்தா சத்யஜித்ரே திரைப்படத் தொலைக்காட்சிக் கல்லூரியிலும் பயிற்சி வகுப்புக்களை நடாத்தி வந்தார்.
காட்சிகளின் தன்மைக்கு ஏற்றபடி சரியான "லென்ஸ்" தெரிவு, காட்சிக்கான ஒளியின் செறிவு, இருளின் அடர்த்தி போன்றவற்றை மிகக் கூர்மையாக துல்லியமாக வெளிப்படுத்துவதில் அவற்றிற்கான நுணுக்க அளவீடுகளில் ஒரு துளி கூட பிசகவிடமாட்டார் மகாஜன். ஒரு போதும் பொருளை எம்மிடம் கொண்டு வரமாட்டார். மாறாக சூழலில் பொருளின் அர்த்தப்பாட்டைப் புலப்படுத்துவார். ஒளி, நிழற்படுத்தல்கள் மிகச் சரியாக வருவதற்கு கடும் பிரயத்தனம் எடுத்துக் கொள்வதுடன் ஒளி, நிழல் சேர்க்கையின் உள்ளார்த்தத்தை கிரகிக்க எங்கள் பொறுமையைக் கோருவார். ஒரு தரிசனத்தை அதற்குரிய வீச்சுடன் மிகத் துல்லியமாகக் கொண்டு வருவார். வர்ணத்தைத் தொழில் ரீதியான லாவகத்துடனும் கறுப்பு வெள்ளையை அதற்குரிய தொழிற் தேர்ச்சியுடனும் கொண்டு வருவார். உதாரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தை காட்சிப்படுத்தும் போது எவரும் அழகான மலைகளையும் அதனையொட்டிய சுற்றாடல் அழகுகளையும் வெளிக்கொணர
ஏக்கங்களை அவ சிக்கல்களை ஒரு அழகுடன் கொன மகாஜன் முற்படு: நெறியாளருக்கான Lulq-t fort556ðn6ft higo முதலீடு செய்து ( அழகியல் உணர் ஆழமானதொரு
அவரிடமிருந்து ெ அவதானிக்க முடி ‘வெறும் ஒளிப்ட உயர்ந்ததொரு த% நெறியாளர்களுக் ஒளிப்பதிவாளராக பரிணாமமடைந்து கலையாக்கத்தின் நெறியாளருக்கும் ஒளிப்பதிவாளருச் சந்திப்புப்புள்ளி ( கொண்டிருக்கும். சகானியும், மிர்ண அவருடைய பிர பரவசமானதொரு எய்துவது இலகு விடுகிறது.
இந்தவகையில் ம பல தனித்த அன பேணிவரும் ஒளி இருந்து வந்திருச் பூாவமாகவும, அ பூர்வமாகவும் இ நெருக்கங்களை
கூடிய உயர்ந்த ஒ கலைஞராகவே படைப்புகள் அ6 இனங்காட்டுகின்
9 M
 

ால் அவ்வாறான பாளரின் தேவையை ததிரங்களது ல்லது அவர்களது
ர்களுக்கு இருக்கும்
கவித்துவ fடு வருவதற்கு 3) diffff.
காட்சிகள், றுக்க விபரங்களுடன் கொள்வதில் வுகளுடன் கூடிய கிரகிப்பு வெளிப்படுவதை டயும். அவர் திவாளரல்ல. மிக ளத்தில் இயங்கும் கானதொரு 5 அவர் எப்போதும்
விடுவார். உயர் தளத்தில்
*குமான Tப்போதுமே இருந்து இதனாலேயே குமார் ாள் சென்னும் சன்னத்தில்
கூட்டிணைப்பை வில் சாத்தியமாகி
காஜன் தனக்கெனப் Li Gisg)g iப்பதிவாளராக கிறார். காட்சி ழகியல் ழையோடும் ஒருங்கிணைக்கக் }ளிப்பதிவுக் அவருடைய பரை எமக்கு
60.
வாழ்நாளில் பல சாதனைகள் நிகழ்த்திய ஒளிப்பதிவுக் கலைஞரான மகாஜன் அவற்றிற்காக பல அரிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். 1999இல் ஆற்றல் வாய்ந்த ஒளிப்பதிவாளர்களை ஒரு குழுவாக இணைத்துக் கொண்டு இயங்க ஆரம்பித்தார். சினிமாவுக்கும் ஏனைய கலை வடிவங்களான ஒவியம், கட்டிடக்கலை, இசை, நடனம் மற்றும் நாடகம் போன்றவற்றிற்கிடையிலான நெருக்கமான இயல்புகளை அவற்றிற்கிடையிலான உள்ளார்ந்த ஊடாட்டங்களை வெளிக்கொணரும் வகையில் ஒளிப்பதிவாளரின் பங்கையும். பணியையும் மேம்படுத்துவதே அக்குழுவினரின் குறிக்கோளாகும். ஒளிப்பதிவாளராக மகாஜனின் புதுமையான பங்களிப்பினை மெச்சி, மும்பாய் அசையும் படிமங்கள் கலைக்கழகம் 2000 ஆம் ஆண்டு நவம்பரில் முதலாவது "கொடாக்" (Kodak) தொழில்நுட்ப சிறப்பு விருதினை அவருக்கு அளித்தது. இந்திய சினிமாவுக்கு வளம் சேர்க்கும் வகையில் அவருடைய புதுமை வாய்ந்த பங்களிப்பான ஒளிப்பதிவு "அழகியல் ரீதியிலான வர்ணமும், இணைப்பாக்கமும் பொருந்தி ஒளிப்பதிவுக்கலையில் ஒரு உயர்ந்த பட்ச தரத்தினை எய்திய சாதனையாக மனப்பதிவு ஒவியத்தை எம் முன்னே கொண்டு வருகிறது" என்ற பாராட்டு வாசகம் விருதுடன் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவுத்துறை குறித்து மகாஜன் பின்வருமாறு கூறுகிறார். "இத்தொழிலில் ஈடுபட்டிருப்பது எனது அதிர்ஷ்டமாகும். அதிகம் பேரைச் சந்திக்கவும் அவர்களுடன் பணியாற்றவும் வாய்ப்புக் கிட்டுகிறது. இத்தொழிலில் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ள பல புதிய விடயங்கள் இருக்கின்றன. என்னை ஈர்ப்பது இந்தப் புதுமை அம்சமாகும். கற்பதற்கு ஒரு எல்லை கிடையாது. தொழிற்திறனில் சிகரத்தைத் தொட்டுவிட்டதாக எவரும் கருதிவிடவும் முடியாது. ஒவ்வொரு நாளும் இது மாறுகிறது. நீங்கள்
எப்படியும் கற்றாக வேண்டும்."
ஒரு நல்ல திரைப்படம் முடிந்த பிறகும் எம்மைத் தொந்தரவுபடுத்தும் அல்லது துரத்தும் படிமங்கள் சிலவாவது நிச்சயம் இருக்கும். இந்தவகையில் இந்திய சினிமாவில் நிலைக்கக் கூடிய படிமங்களை தந்த ஒளிப்பதிவுக்கலைஞர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் நிச்சயம் மகாஜனுக்கு தனியிடமுண்டு.
O
eff5a5IT GJIGLISLIT - 6268LITLIT 2OO7

Page 96
சுரேஷ் கன
6ல்லோராலும் ந
கொள்ளப்படாத மரபொன்று எம் ச இருந்து வருகிறது எழுத்துக்களை "ஆ (knowledge disser
of 55T Gay GLAUT - 668LITUT 2OO7
 

5g Tegit
ன்கு புரிந்து இலக்கிய முதாயத்தில்
இத்தகைய அறிவுப் பரம்பல்" nination) 9a)šálu JLh
என்று அழைக்கலாம். பல ஆய்வுத் துறைகளில் ஆங்கிலத்தில் அல்லது பிறமொழிகளில் வெளிவரும் நூல்கள், கட்டுரைகள் பற்றிய தகவல்களையும். அவற்றில் இடம்பெறும் வாதங்களையும், பொது
ς) 5

Page 97
வாசகர்களுக்காகத் எழுத்துக்கள் இம்ம அடங்கும். சினிமா நாடகங்கள், நாவல் சிறுகதைகள், கவிை கண்காட்சிகள் போ வேறு மொழிகளில் வெளியீடுகள் பற் கட்டுரைகளும் இதி இந்த மரபு மொழி வேறுபட்டது. மொ மூலநூலை இயன்ற மொழிபெயர்க்க ( ஆனால் "அறிவு ! கட்டுரைகளில் எ( மூலத்தை வாசித்து விட்டு, ஓரளவு த விமர்சனக் கண்ே அந்த அறிவை த6 வார்த்தைகளில் எட அதேநேரம் இத்த எழுத்துக்கள் "அறி (knowledge constru எழுத்துக்களிலிருந் வேறுபட்டவை. அ எழுத்தாளர் தம் ெ களையும் ஆய்வுச் களையும் புதிதாக
வெளியிடுகின்றார். இலக்கியப் படைப் எழுத்தாளரின் சொ சிந்தனைகளையும் கண்ணோட்டத்தை இவையும் சில சமு "அறிவுருவாக்க" 6 அடக்கப்படுகின்ற "அறிவுப் பரம்பல் பிறருடைய படைட் பற்றியே எழுத்தா பேசுகின்றனர்.
அறிவுப் பரம்பல் வேறு சமுதாயங்க வந்தாலும் எம் சமு இவற்றின் இடம் ச வித்தியாசமானது. : மேற்கத்தைய சமு புத்திஜீவிகள் "அறி கட்டுரைகளையே
எழுதுகின்றனர். இ எழுத்துக்களே அ மதிப்பைத் தேடிக்
ஓர் ஆய்வாளரின் ஒரு மேற்கத்தைய எழுத்துக்களில் ஐர் சதவீதமானவை ம பொதுமக்களுக்கு
ஆய்வை அல்லது புதிய சிந்தனைகை சஞ்சிகைகளில் அ பத்திரிகைகளில் ெ முயற்சிகளாக அை பொதுவாக, இத்தெ மேற்கில் பத்திரிை விடுகின்றனர். மாற புத்திஜீவிகள் பிரசு எழுத்துக்களில் கெ
CX ტ
 

தமிழில் தரும் ரபில் ப் படங்கள், கள், தைகள், ான்ற துறைகளில்
இடம்பெறும் iluj தில் அடங்கும்.
பெயர்ப்பிலிருந்து ழிபெயர்ப்பாளர் ரளவு ஒட்டியே வேண்டும். பரப்பும்" ழுத்தாளர்
நன்கு கிரகித்து னித்துவத்தோடும், ணாட்டத்தோடும். ன் சொந்த மக்குத் தருகிறார். Ᏹ☽ᎦᏋᏓᎥ.;
வு உருவாக்க" |ction)
Si றிவுருவாக்கலில் சாந்தச் சிந்தனை
கண்டுபிடிப்புக்
ஆக்க புக்களும், ாந்தச்
யும் தருவதால் தாயங்களில் எழுத்து மரபில் ன. ஆனால, " எழுத்துக்களில் Jபுககளைப ளர்கள்
எழுத்துக்கள் ளிலிருந்து pதாயத்தில் ற்று உதாரணமாக,
தாயத்தின் வுெருவாக்க" பெருமளவு
g55618stij வர்களுக்கு
கொடுக்கின்றன. கணிப்பின்படி,
புத்திஜீவியின் து ட்டுமே தன் சொந்த
தன் துறையின் ଗr# ல்லது வளியிடும் மகின்றன. கைய பணியை கயாளரிடம் விட்டு ாக, தமிழ்ப் ரிக்கும் Eரிசமான அளவு
அறிவுப் பரம்பல் முயற்சிகளே என்பதை நாம் நன்கு அறிவோம். (சிலவேளைகளில், எம் சொந்த சிந்தனைகள் என்ற போர்வையில் நாம் பிரசுரிக்கும் சில கட்டுரைகள் கூட, நாம் அறியாமலே வேறு நூல்களிலிருந்து நாம் பொறுக்கியவையாகி விடுவதுண்டு. மூல நூல்களை அடையாளங் காட்டும் மரபு எம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றாததால், எல்லாவற்றையும் எம் சொந்த முயற்சிகளாக வாசகர்களுக்கு முன்வைக்கக்கூடியதாக இருக்கின்றது. தமிழ்ப் புத்திஜிவிகளும் கல்விமான்களும் அறிவுப் பரம்பல் எழுத்துக்களை பெரியளவில் பிரசுரிப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன.
1. ஆங்கில மொழிப் பாண்டித்தியம் படிப்படியாக எம்மவர்கள் மத்தியில் அருகிப்போக, வெளிநாடுகளில் இடம்பெறும் புதிய ஆய்வு நடவடிக்கைகளையும் கண்டுபிடிப்புக்களையும் தமிழ் வாசகர்களுக்கு அளிப்பது இன்றியமையாத அறிவுசார்ந்த பணியாக இருக்கிறது.
2. இப்பணியைச் செய்யக்கூடிய ஆங்கில அறிவு சில புத்திஜீவிகளிடம் மட்டுமே இருக்கிறது.
3. சிறப்பான துறைகளில் இடம்பெறும் புதிய அறிவைப் புரிந்து கொள்ளக்கூடிய பாண்டித்தியம் சிலரிடம் மட்டுமே இருக்கின்றது.
4. பல்துறைசார்ந்த முறையில் (interdisciplinary) s955Lo75 இடம்பெறும் முன்னணி முயற்சிகள், பழைய பாணியில் தம் துறைசார்ந்த ஆய்வில் மட்டும் நின்று கொள்ளும் அறிவாளிகளால்கூட புரிந்து கொள்ள முடியாது போகிறது. உண்மையில், ஆங்கில அறிவுள்ள ஒரு புத்திஜீவி என்ற தகைமைகூட இப்பணியைச் செய்வதற்குப் போதாது. குறைந்த பட்சம் இரு மொழிகளிலும் சொந்த மொழியிலும், வேற்று மொழியிலும்) சரளமுள்ளவராக இருப்பதோடு, பல்துறைக் கண்ணோட்டமுள்ள புத்திஜீவிகளே இப்பணியைச் செய்யவும் முடியும். "மத்து" "செங்காவலர் தலைவர் யேசுநாதர்" என்ற இரு நூல்களிலும் இடம்பெறும் கட்டுரைகளை வாசித்தபோது ஏ.ஜேகனகரட்னா எப்படியான திறமையுடன் அறிவுபரம்பல் இலக்கியப் பணியை ஆற்றியிருக்கிறார் என்று நான் வியந்தேன். இன்று பல நாடுகளிலும் வாழும் முன்னணி ஆய்வாளர்கள். ஆங்கிலத்திலேயே தம் கண்டு பிடிப்புக்களைப் பிரசுரிக்க, சுயமொழி
சரிநிகா GüLGL Õ T – 6?ö58 TLT 2OO7

Page 98
பாண்டித்தியம் மட்டும் உள்ள அறிவாளிகள் (எந்த நாட்டிலிருந்தாலும் சரி தம் அறிவுசார் முயற்சிகளை திறம்படச் செய்ய முடியாது. இந்த வகையில் பார்க்கும்போது, ஏஜே இந்நூல்களில் ஆற்றும் பணி தமிழ்ப் புத்திஜீவிகளுக்குக்கூட இன்றியமையாதது. மேலும், புலமைசார் வட்டங்களுக்கு வெளியே சாதாரண மக்கள்கூட ஆங்கிலத்தில் வெளிவரும் சர்வதேச அறிவுக் களஞ்சியத்தை ஏ.ஜேயின் பணியால் புதினப் பத்திரிகைகளில் அல்லது சஞ்சிகைகளில் வாசித்துப் பயன்படக் கூடியதாக இருக்கிறது என்பதைச் சிந்திக்கும்போது இவ்வெழுத்து மரபைக் குறித்து ஒரு புதிய மதிப்பு
என் மனதில் பிறந்தது. ஏ.ஜே ஆக்க
இலக்கியத்தில் அல்லது சொந்த ஆய்வு முயற்சிகளில் கைவைக்காமல் தன் திறமைகளை வீண் போக்குகிறாரே என்று கவலைப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஏ.ஜே. செய்யாதவற்றைப் பற்றிக் குறை கூறாமல், அவர் சாதித்த காரியத்தை மெச்சுவது இனியாவது அவசியம். அவருடைய அறிவுப்பரம்பல் எழுத்துக்களை நாம் கணக்கெடுக்காமல் இருப்பதற்குக் காரணம், மேற்குலகில் இடம்பெறுவது போன்று நாம் அறிவுருவாக்க எழுத்து மரபுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது. ஆனால் ஆங்கிலமொழிப் பாண்டித்தியமும் சர்வதேச இலக்கிய அறிவுசார் கண்ணோட்டமும் அருகிப் போய்க் கொண்டிருக்கும் எம் சமுதாயத்திலாவது அறிவுப்பரம்பல் பணியை நாம் வித்தியாசமான முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும்.
இந்த அறிவுப்பரம்பல் இலக்கிய மரபு -
மேலும் வளர வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். ஏ.ஜேயைப் போன்று பன்மொழிப் பாண்டித்தியமும் பல்துறை ஆர்வமும் உள்ளவர்கள் எம் சமுதாயத்தில் இன்னும் தேவை எனினும், இப்பணியைத் திறம்படச் சாதிக்க இவ்வடிப்படைத் தகைமைகளோடு நின்றுவிட முடியாது. ஏஜே கையாண்ட சில சிறப்பான யுக்திகளை, அவர் கட்டுரைகளில் அடையாளங் காண்பது இப்பணியை வளர்க்க உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த எதிர்பார்ப்போடு பின்வரும் அவதானிப்புகளை முன்வைக்கிறேன். ஒரு புதிய சிந்தனையை அல்லது நூலைத் தக்க பின்னணி அறிவில்லாது விளங்கிக் கொள்ள முடியாது. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தாலுங்கூட சில
ஆய்வாளரின் க வாசிக்கும்போது கொள்ள முடியாம காரணம் எமக்குத் அடிப்படை அறி இல்லாததே ஆகு ஏ.ஜே. ஒரு சிந்தெ நூலை விபரிக்கும் பரந்த வாசிப்பின் அச்சிந்தனையின் பின்னணி, அதை எடுகோள்கள். ஆ பற்றிய சொந்த வி போன்றவற்றைத்
பொருளைச் சற்று விளங்கக் கூடிய உதாரணமாக, "செ தலைவர் யேசுநாத் புளொக்கின் "பன் கவிதையை விமர் புளொக்கின் வாழ் அவருடைய பெ சிந்தனைப் போக் சமூக அந்தஸ்து, சமகால முக்கியஸ் லூனசாஸ்கி, லென கொண்டிருந்த மதி தரப்படுவதால், இ அர்த்தத்தை நாம் விளங்கிக்கொள்ள அப்படியே, "பா6 கட்டுரையில் லெய புரட்சிகரமான சிந் அறிமுகப்படுத்துரு கல்வி. தொழில் வ தென்னிலங்கை 6 தியான நடவடிக்ை ஈடுபட்டமை, சஞ் அவர் கொடுத்த ே பிரசுரங்களின் விட தரப்படுவதால் அ சிந்தனையை நாம் விளங்க முடிகிறது மேலும், ஏஜே த. சரளமாக எழுதக் மட்டுமல்லாமல், த இலக்கியத்திலும்
கொண்டிருந்த நா சிந்தனைகளை எட பார்வைக்கு எட்ட முறையில் எழுதக் சாத்தியத்தையும் அ கொடுக்கிறது. புெ கவிதையைப்பற்றி அவருக்கு ஒப்பா ரஷியப் புரட்சி ட பயன்படுத்திய ஆ உவமானத்துடன்
தொடங்குகிறார். ெ உளவியலை அறி கட்டுரை எழுதப்ட திரையிடப்பட்ட " வாழ்க்கை" என்ற கதையைச சுருகக அதிலுள்ள கருத்து லெயிங்கின் கருத் ஒப்பிட்டு அலசுகி
örfatt GajLIGI ÕLUT — 6P6S& UT IT 2OXO7

ட்டுரைகளை அவற்றைப் புரிந்து }ல் இருப்பதற்குக்
தேவையான வு எம்மிடம் ம். ஆனால், னையை அல்லது போது, தன் 6s, சரித்திரப் ச சார்ந்த பூய்வாளரைப் பரங்கள்
தருவதால் நாம் இலகுவாக தாக இருக்கிறது.
ககாவலர தர்" நூலில், னிருவர்" ரசிப்பதற்கு முன்,
565, ற்றோரின் கு, அவருடைய
அவரைப்பற்றிய தர்களான ரின் போன்றோர் ப்பீடு என்பன க்கவிதையின் ஆழமாக முடிகிறது. னையும் சட்டியும்" பிங்கின்
தனைகளை ழன் அவருடைய ரலாறு, விகாரையில் ககளில் }சிகைகளுக்கு பேட்டி ஏனைய பரம் என்பன QjGj60)Ltij
தக்க முறையில்
மிழ்மொழியில் கூடியது
ിg பண்பாட்டிலும் ட்டம். அந்நிய ம் உலகப் š53sa quu
8gôh ilq-ü i அவருக்குக் ாாக்கின் ப் பேச முன்னர், கப் பாரதியார் ற்றிப் ன்மீக ரீதியான ஏ.ஜே. iலயிங்கின் முகப்படுத்தமுன் டும் நாட்களில் குடும்ப படத்தின் மாகக் கூறி, க்களை துக்களுடன் றார். கடினமான
Galafalgis Geopolitics of Academic Writing and Knowledge Production (University of Pittsburg
Press) என்ர என்துலை
ஏ.ஜே.க்கு சமர்ப்யித்திருக்கிறேன்.
• r x • கும்
町ü更 நாடுகளுக்குமி alu நிலவும் ஏற்றத்தாழ்வை இந்நூலில் V. ஆய்வுசெய்யும்போது ஏ.ஜே.
இப்பிரச்சினையை எதிர்கொள்ள
ς) 7

Page 99
சிந்தனைகளை எம் பண்பாட்டோடு தொடர்புபடுத்தி எழுதுவது எம் கிரகிப்பிற்கு உதவியாக அமைகிறது. இதைவிட அதிகமான எல்லாக் கட்டுரைகளிலும் தான் எழுதத் தெரிவுசெய்த விடயத்தை எம் சமுதாயத்தில் இடம்பெறும் முக்கிய விவாதங்களின் அல்லது கரிசனைகளின் கண்ணோட்டத்தி லேயே ஏ.ஜே. பேசுகிறார். வெளிநாட்டில் இடம்பெறும் சமகால ஆய்வுகளை அல்லது சிந்தனைகளைப் பயன்படுத்தி எம் சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதே இந்த அணுகுமுறையின் குறிக்கோள். எனவே, அமெரிக்க இலக்கியத்தை பிரித்தானிய இலக்கியத்திலிருந்து வேறாகப் பிரித்து ஒரு தனி மரபை வளர்க்க எடுத்த முயற்சிகளைப் பற்றிய ராவின் நூலை விபரிக்க முன்னதாக எம் எழுத்தாளரின் மத்தியில் தென்னிந்திய இலக்கியத்தி லிருந்து பிரிந்த மரபு வளர முடியுமா என்ற உள்ளூர் விவாதத்தை ஞாபகப் படுத்துகின்றார். மேலும், ஆங்கிலமொழி 16ஆம் நூற்றாண்டளவில் கிரேக்க லத்தீன் மொழிகளிலிருந்து பிரிந்த ஒரு தனித்துவமான மொழியாக வளருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளைப் பற்றிய ஜோன்சின் நூலை விபரிக்க முன்னர் எம்மவர்கள் மத்தியில் தமிழைப் போதனாமொழியாகவும் ஆட்சி மொழியாகவும் வளர்க்கலாமா என இடம் பெற்ற விவாதங்களை ஞாபகமூட்டுகிறார். இத்தகைய ஓர் ஆரம்ப பந்தியின் பின்னர் ஏ.ஜே. சொல்லாமலேயே நாம் மிகுதிக் கட்டுரையை எம் சொந்தப் பிரச்சினைகளின் கண்ணோட்டத்திலே வாசித்துக் கொள்கிறோம். எனினும், இந்நூல்களின் கோணத்திலிருந்து எம் விவாதங்களில் தான் வகுத்துக் கொள்ளும் நிலைப்பாட்டையும் எமக்குப் பயனுள்ள படிப்பினைகளையும் கட்டுரை இறுதியில் ஏ.ஜே. தெரிவிக்கத் தவறுவதில்லை. மேலும் எந்தக் கொள்கையையோ நூலையோ படைப்பையோ பற்றி எழுதினாலும். ஏஜே அதை ஓர் அகன்ற கோணத்தில் வைத்துப் பார்த்து, அதன் முக்கியத்துவத்தையும் தாற்பரியத்தையும் கவனமாக ஆராய்வார். புளொக்கின் "பன்னிருவர்" கவிதையில் யேசுநாதர் செங்காவலர் தலைவராக இடம்பெறுவதைக் குறித்து ரஷ்யாவில் ஆன்மீகவாதிகளும் இடதுசாரிகளும் எழுப்பிய விமர்சனத்தை ஏ.ஜே. வாசகர்களுக்குத் தருகிறார். இதன் அடிப்படையில் புளொக்கின் தரிசனத்தை நியாயப்படுத்த
மூன்றாவது ஓர் கன முன்வைக்கிறார். அ "இலக்கியத் திருட்டு கொள்கையைப்பற்றி அது ஏன் நிலமானி சமுதாயத்திற்கு மு இடம் பெறவில்லை கீழைத்தேச நாடுகள் இடம்பெறுவதில்ெை கேள்விகளை எழுட் பார்வையை எம்மில் இறுதியில், டான் ஜே சிறுகதையைச் சொ திருட்டைப் பற்றிப் கேள்விகளை எழுட் இப்படியாக, ஒரு ப கருத்தையோ பல கோணங்களிலிருந்து பார்க்கக்கூடியதாக வாசகர்களுக்குக் கி பாக்கியமே. ஏ.ஜேய அறிவின் பயனாகே ஆசீர்வாதம் கிட்டு கடைசியாக, எல்லா ஏ.ஜேயின் சமூகம் ரீதியான ஒரு விமர் கண்ணோட்டம் ெ பெறுகிறது. அவர் 6 கொண்ட விடயத்ை அரசியற் போக்குக ஆழமாக விமர்சிக்கி உதாரணமாக, "பான கட்டுரையில் ரஷிய கருத்துள்ளவர்களை என்று கூறி தண்டிட் உளவியல் பயன்ப என்ற அமெரிக்காவி குற்றச்சாட்டை விம உதாரணங்களுக்கூட ஜனநாயகரீதியான அதன் விழுமியங்க எதிரானவர்கள் பை என கணிக்கப்படும் அம்பலப்படுத்துகிற "தொட்டப்பன்" என் விபரிக்கும்போது, இ குழுவினரின் ஈவிர கொலைகளைப்பற்றி கண்டனமும் இடப் கேள்வி எழுப்புகிற இந்தப் படம் ஹொ பாணியில் பணமு: பலத்தை மிகைப்படு வன்முறையை மலி ஜனரஞ்சகப் படைL அமைகிறது என செய்கிறோம். அப்ட திருட்டு" தனியுடை உநதLபடட ஒரு ஏ.ஜே வைக்கும் வ கண்ணோட்டம் ஆ கேள்விகளை எழுப் இந்த வகையில், எ வெளிநாட்டு ஆங்: படைப்பையும் தன் பார்வையும், விமர் கண்ணோட்டமும்,
98.

ணோட்டத்தை அடுத்தது.
என்ற எழுதும்போது, 且封母 ன்னர் மேற்கில் இன்றும் ஏன் ரில் முக்கியமாக } எனற பி ஒரு பரந்த ) வளர்க்கிறார். ஐக்கப்ஸனின் ஸ்லி. இலக்கியத் புதிய
புகிறார். டைப்பையோ
இருப்பது தமிழ் டைத்த பெரும் பின் பரந்த வ எமக்கு இந்த கிறது. க் கட்டுரைகளிலும்
சார்ந்த வர்க்க சனக் தளிவாக இடம் Tழுத எடுத்துக் வித சமூக, ளின் பின்னணியில் கிறார். }னயும் சட்டியும்" ாவில் மாறுபட்ட
பைத்தியக்காரர் பதற்காக டுத்தப்படுகிறது பின் ர்சிக்கிறார். பல
_訂リ மேற்குலகிலும் ளுக்கு த்தியக்காரர்கள்
உண்மையை
m订。 ாற படத்தை இந்த மாஃபியாக் க்கமற்ற ஒரு பெறாததுபற்றி ார். இறுதியில், லிவுட்டுக்கே ஏற்ற ள்ளவர்களின் }த்தி, வுபடுத்தும் ஓர் பாகவே நாம் முடிவு டியே, "இலக்கியத் மை வாதத்தால் நடைமுறை என்று ர்க்கரீதியான ழமான புகின்றது. ந்தவொரு நிலப்
தனித்துவமான சனமும், பரந்த எம சமூகப
பிரச்சினைகளுக்குரிய தொடர்பும் இல்லாமல் எமக்கு அவர் தருவதில்லை. எமக்கு அறிமுகப்படுத்தும் படைப்பில் எவற்றைப் பேச தெரிவு செய்கிறார். எந்தக் கோணத்திலிருந்து பார்க்கிறார். எத்தகைய கண்ணோட்டத்தை எம்மில் வளர்க்கிறார் என்று நாம் சிந்திக்கும்போது, ஏ.ஜேயின் எழுத்துக்களில் ஒவ்வொரு வசனத்திலும் அவருடைய சொந்த முத்திரை இருக்கிறது என்பதை நாம் உணரலாம். இத்தகைய கட்டுரைகள் எம் சிந்தனையையும் அறிவையும் வளர்ப்பதோடு, எம் சொந்த இலக்கிய, பண்பாட்டு வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளை எமக்கே உரிய பாணியில் தீர்க்கவும் வழிவகுக்கின்றன. எனவே, ஏ.ஜே. இவ்வெழுத்து வடிவத்தைக் கையாண்ட விதத்தில் இரு பெரிய உண்மைகள் இருக்கின்றன.
1. மேற்கத்தைய படைப்புக்கள், அந்நிய கருத்துக்களை எம்மேல் திணிக்கும் கலாசார காலனித்துவத்தை ஏ.ஜே. முறியடிக்கிறார். அப்படைப்புக்களை எமக்கேயுரிய பாணியில், விமர்சனக் கண்ணோட்டத்தோடு, எம்முடைய தேவைகளுக்கு ஏற்றமுறையில் கிரகிக்கச் செய்வதால் இது கைகூடுகிறது. மேற்கத்தைய அறிவாலும் கலைகளாலும் பண்பாடுகள் அடிமைப்படுத்தப் படுகின்றன என்ற பயம் நிலவும் இந்த நாட்களில் ஏஜே கையாண்ட யுக்தி முற்போக்கானது.
2. "அறிவுருவாக்க" எழுத்துக்கும் "அறிவுப்பரப்பல்" இலக்கியத்துக்கும் இடையேயுள்ள வேறுபாடு ஏ.ஜேயின் எழுத்துக்களில் சுருங்குகின்றது. ஏ.ஜே. வெளிநாட்டு அறிவுருவாக்கப் படைப்புகளை எமக்கு அறிமுகப்படுத்தினாலும், அவற்றைத் தன் சொந்த அறிவாலும் விமர்சனக் கண்ணோட்டத்தாலும் இடையீடு செய்து, எம் சமூகத்தைக் குறித்த புதிய ஆய்வையும் கேள்விகளையும் அறிவையும் தன் கட்டுரைகளில் வளர்க்கிறார். அதாவது, ஏ.ஜேயின் அறிவுப்பரம்பல் கட்டுரைகள் புதிய அறிவை உருவாக்குகின்றன. இதனால் தான் அடுத்த வருடம் வெளிவரும் Geopolitics of Academic Writing and Knowledge Production (University of Pittsburg Press) GrGötịI) GTGöt ịĐHSoQ) ஏ.ஜேக்கு சமர்ப்பித்திருக்கிறேன். அறிவாக்கத்தில் மேற்குலகிற்கும் மூன்றாம் உலக நாடுகளுக்குமிடையே நிலவும் ஏற்றத் தாழ்வை இந்நூலில் ஆய்வு செய்யும்போது, ஏ.ஜே. இப்பிரச்சினையை எதிர்கொள்ள எடுத்த முயற்சிகளை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை
நன்றி. அப்பால் தமிழ்
örfllöt 6öDGLinLT - 6pä58LITUIT 2OO7

Page 100
கமரா வில்லைகளுக்குள் உயிர்ப்பைத் தேடும் கலைஞன்
(3afaFLII a5 ="TUest55fe5"N=t-T= = "G==TE) de H&&TFC Polie... -=-=-=-=-=-=-=-=U_L_= கள்ைகாட்சி ஒன்று நடைபெற்றது.
அங்கொடை மனநல மருத்துவநிலைய நோயாளிகளுக்கு பண்நதி வைத்தியத்தின் ஒரு பகுதியாக செய்யப்படும் பெர3TETherapy யின் போது, அவர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் நெப்பட்ட கைத்தறித் துணிகள். மற்றும் பூ வேதிப்பாடுகள் காட்சிக்காகவும் uiTTTLLTOTOuLuLLLL0OLu u eTTLuuu LLLLL T TuTTTuS
கூடவே மனநல் வைத்தியர் சிவதானப் இன் புகைப்படக் கண்காட்சியும் சிங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இயற்கையின் அழகு. வைத்தியசாலையின் சுற்றுப்புறம், அதைச்சுற்றி வாழும் பறவைகள் மற்றும் உயிரினங்கள், நோயாளிகள் என்று தனது ஒளிப்படக்கருவிக்குள் அவர் சிறைப்பிடித்த நாற்றுக்தம் மேற்பட்ட ஒளிப்படங்கள் இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.
பிரமிப்பூட்கிேன்ற நேர்த்தியும் அழுதும். இயற்கையின் பரிமானத்தே துல்லியமாக காட்டுகிறனrயுமாக அந்தப்படங்கள் அமைந்திருந்தன.
அங்கோடை மனநல வைத்தியசாலையில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் என்ற நோக்குடன் பார்க்கும் பார்வையாயின் எதிர்பார்ப்பு எல்லைகளை தகர்த்துவிடும் அதிர்வைத் தருகின்றன அப்படங்கள்.
சிவதாசின் ஒளிப்படக்கருவி, ஒவ்வொன்றிலும் வாழ்வின் உயிர்ப்பைத் தேடுகின்றது. மன இறுக்கத்தினான் (Manta SIgT3 இல் அவதியுறும் நோயாளிகளுக்கு மறுவாழ்வுக்கு உதயுேம் அந்த வைத்தியசாகையின் சூழவினுள் உயிர்ப்புக்கான தேடல் மிகப் போருத்தமான ஒரு இனைவு புத்துயிர்ப்புக்கான அடையாளங்களிள தேடும் அல்லது ஒளிப்படக்கருவிகள்ைடு சிறைப்பிடித்துள்ள அந்த ஒளிப்படங்கள் வாழ்வின் மீதான நம்பிக்கையை அந்த நோயாளிகளுக்கு மட்டுபண்ப்ே பார்வையாளர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்குகிறது.
அது வெறுமனே ஒரு மன இறுக்கத்திற்கெதிரான ஒளிப்படக்காட்சி அல்: புத்துயிர்ப்புக்கான தேடலை நோக்கிய ஒரு பயணம் துே.
i Ti
 
 
 
 

Ní filò

Page 101

M
I N
I שווהן
L
༥|
;() ہے۔
I
Mill
出
引
원
"引 "료
"-
W
MM
M
IMIN