கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பஞ்சமர்

Page 1


Page 2


Page 3

BBL೧QUQ

Page 4
. ■。 :/23:2:22222* ;ޝޫރީފައިށި/ޒިޒަޙަ/شرآنޖޗަ&;ކޗަފޯދަ /)
சி7ே:42க்கித்/4ே9, 2 தே தச் ജെ ഗ്ലൂ 2
H
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உள்ளே நழைவதற்கு முன்..!
முதலில் நான் என்ன அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும், "மக்களிடம் படிப்பது, அதை மக்களுக்கே திருப்பிக் கொடுப்பது" என்ற கொள்கையை முன்னிறுத்தி எழுதிவருபவன் நான். " தனி மனித சுதந்திரத்தை
த்தொழித்து, எல்லாம் எல்லோருக்குமான சுதந்திரத் தைப் பெறுதல்" என்ற முஃாப்புடன் நான் பார்ப்பவை கம்ா, அனுபவிப்பவைகளே எனது அடிப்படைக் கொள்கைக் கிணங்க எழுதிவருகிறேன்.
பன்னெடுங்காலமாக பல்வேறு அடக்குமுறைகளுக்குட் பட்டு இன்னலுற்று வாழும் "பஞ்சமர்" என்று கூறப்படும் முக்களின் பிரச்சினேகளே உள்ளடக்கி "பஞ்சமர் " என்ற இந்த நாவலே எழுத முற்பட்டேன்.
"சாதிமுறைக்கு எதிரான அடிகசுருவையும், "இழிசனர் வழக்கு ம்ொழி வழியையும் விட்டுவிட்டால் இவர்க்ளுக்கு வேறு சுதியேயில்லே ' என்று என்னையும், எள் போன்ருே ரையும் நையாண்டி செய்பவர்கள் நமது இலங்கைத் திரு நாட்டில் நிறைய இருக்கின்றனர். சுண்ணிரும் கம்பலேயுமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்காகவும், இவர்களோடொத்த பிரச்சினைகள் உள்ள வேறு மக்களுக் இாகவும். பிறப்பின் அடிப்படையில் பேரு பிடித்து எழுத வேண்டிய கடமைப்பாடுடைய எழுத்தாளர்கள் சிலரும் இந்த நையாண்டிக்காரருடன் சேர்ந்துகொண்டிருப்பதை என்னுல் இன்று உணரமுடிகிறது.
"நிலவுடைமை ஆதிக்கத்தின் மேல் கட்டப்பட்ட இந்த ாதி முறையை அகற்றுதல், அதைப் பாதுகாத்து நிற்கும் அரசு இயந்திரத்தை மாற்றுதல், சகல ஆதிபத்திப் சித்திரே ளேயும் சாடி அழித்தல் ஆகியவைகளுக்கு இலக்கியத்தைப் பயன்படுத்தல்" என்ற பொதுவான உலக வியாப்கமாகி நிற்கும் போக்கை மருத்து நிற்பவர்கள், இலக்கியத்தை ாக் இலக்கியமென்ற அளவுகோஃயே பால்க்கவேண்டும் 1ள் தொடர்ந்து குரல்வைத்துக்கொண்டேவருகிறேனர். "இலக்கியத்துக்கு இலக்கிய அளவுகோல்" என்ற வரம்பு ாள் இவர்கள் ப்ேபடிப்பட்ட அடிப்படைக் கருத்துக்க:
- 、 、“”、

Page 5
யாவும் பேரின்பம், சிற்றின்பம் என்ற இரண்டுக்குள்ளேயே அடங்கி திற்கும். பேரின்பத்துக்கர்க எந்த மில்லாத அளவுக்குத் தமிழ் மொழியில் இதிகாசங்கள். புராணங்கள், காவியங்கள், காதைகள் என்ற விதத்தில் எண்ணற்ற நூல்கள் பிறந்துவிட்டன. "சிற்றின்பத்துக்கா இவோ என்ருல் அரை நிர்வாண சித்திர விள்க்கங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கும் இலக்கியங்கள் தான் நிறைய
ತ್ವ.: ! போதாக்குறைக்கு i சினிமாப் படங்களும் உள்ளன. 'இலக்கியத்துக்கு இலக் யமே அளவு தோல்" என்று நினைப்பவர்கள் பேரின்ப, சிற்றின்ப இலக்கியங்கள் பிறந்திவை போதாது; அவைகளெ மேலும், மேலும் பிறப்பிக்கும்படி தங்கள் அடிப்படை எண்ணத்தை நேராகச் சொல்லிவிட் ரன் கூசுகின்றனர்?
இந்தப் "பஞ்சமரில்" நானும் ஒருவனுக நிற்கிறேன். அறிவறிந்த பருவம் முதல்) இன்றுவரை இந்த மக்கள் கூட்டத்தினரின் பிரச்சினைகளில் பங்குகொண்டு, இவர்கள் துன்பப்பட்டுக் கண்ணிர் விட்ட போதெல்லாம் சேர்ந்து கண்ணீர் விட்டு, சிறு சிறு வெற்றிகள் கண்டுமகிழ்ந்த போதெல்லாம் சேர்ந்து மகிழ்ந்து, பல்வேறு காலகட்டம் களில் கூட்டாகவும், தனியாகவும் சாதிக்கொடுமைகளே எதிர்த்து நின்று, நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெற்றும்
கொண்ட அனுபவங்களோ எண்ணிக்கையற்றவை. ஈழநாட் டில் எந்த தமிழ் எழுத்தாளனுக்கும் கிடைக்க முடியாத பெருவாய்ப்பைக் கொண்டே இந்த நாவல் எழுதினேன். முற்றுமுழுதான எனது அனுபவ வெளிப்பாட்டை நாவலுக்குள் அடக்க முடியவில்லையெனினும் குறிப் கூடிய அளவுக்குக் கொண்டுவர முடிந்ததிளுல் ஒர ை நிருப்திப்படுகின்றேன்.
எமது இலங்கைத் திருநாட்டில் உரிமைகள் மறுக்கம் LTLLLLLTTTTT S TTTLTLaT TTTLCL LLLS SSTTTTSSS LLLLLL LL LLLLLLLLS பறையன், வண்ணுன், அம்பட்டன் என்ற இந்த ஐந்துச்ாதி யினரையும் "பஞ்சமர்" என்ற அழகான சொல்லுக்குள் அடக்கியுள்ளனர். ஆஞலும் వీడి மக்கள் கூட்டத்தினரின் வாழ்க்கையோடு பெருமளவு ஒத்த வாழ்க்கையுடையவர்கள் "பஞ்சமர்" என்ற இந்த கோட்டுக்கும் அப்பாலும் வசிக்கின்ற னர் என்பதையும், பொதுவான அடிப்படையில் இந்த மக்களுக்கும், "பஞ்சமர்" எனப்படுவோருக்குமிடையே உள்ள முரண்பாடு மிகச் சிறிய அளவே என்பதனையும், எல்லோருமே "பஞ்சமர்"என்ற இந்தச் சொல்லுக்குள் குங் மாகி வருவதையும் என் அனுப்வத்தால் உணர முடிசி)

இந்த மக்கள் எல்லோரும் வர்க்க அடிப்படையில் ஒன்று பட்டு, நிமிர்ந்து நின்று, நில ஆதிக்கக்காரர்களால் சுமத்தி வைக்கப்பட்டிருக்கும் நுகத்தடியை உடைத்தெறிய வேண்டு மென்ற எனது வேட்கை இந்த நாவலுக்கூடாகப் பீறிட்டு நிற்கிறது என்பதனை இதைப் படிக்கும்போது நீங்கள் உணர்வீர்கள். இந்த மனிதர்களுக்கும், இந்த உலகின் கடைசி மனிதனும் சுதந்திரம் பெறும்வர்ை ஒய்வதில் என்ற திடசங்கற்பத்துடன் நிரந்தர சமாதானத்துக்காகம் போராடி வருவோர்களுக்கும் இந்த நூல் சிறு ஆயுதமாக அமையுமேயாஞல் அதுவே எனக்கு பெருமகிழ்ச்சியளிப்பு திாகும்: ܫ
இங்கே இரண்டு பாகங்களாக இந்த நூல் முழுமை யாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இலங்கையிலேயே 972ல் வெளியிட்டேன். முதல் பாகம் எழுதத்தொடங்கிய காலத்துக்கும் அதை எழுதி முடித்ததற்குமிடையே எனக்கு ಜಿಸು அனுபவங்களை iGs g g g . Ole to Ta வேண்டும். பஞ்சப்பட்ட மக்களின் நிரந்தர விடுதலைக்கு LLLTTTT TTTTTTLLLLLLL LqLTTTTL TLS TTtSTtLLSLLLLLL முற்பட்டனர். இதஞறல் பலதடவை நான் தலைமறை ம்ாழ்க்கையை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அந்தக் திாலத்தில் கிராமங்கள் தோறும் மக்கள் காட்டிய அன்பும் தரவும் அவர்கள் அளித்த போதமும் தான் அப்போது முதல் பாகத்தை எழுத என்க்கு அடிப்படை உரமாக அமைந்தது எனலாம். பின்பு அரசினர் என்னேச் சிறைப் பிடித்துக் கொண்டனர். அதுவும் எனக்கு உதவியாகவே அமைந்தது என்று கூறலாம். தடுப்புக் காவலில் நானிருந்த காலம் தான் நான் இந்த மக்கள் கூட்டத்தைவிட்டுப் பிரித் நிருந்ததுரதிஷ்டமான காலமாகும். ஆனலும், உள்ளேயும் பல விடுதலைப் பிரேமிகளைச் சந்திக்க முடிந்ததஞல் அதையே அதிஷ்டமான காலமாகவும் கருத வேண்டியதாகிறது. தடுப்புக் காவலில் இருந்து வெளியேறியதும் பஞ்சமரின் முதற்பகுதியை வெளியிட்டேன். எந்தக் காரணத் துக்காக என்னைத் தடுப்புக்காவலில் அரசினர் வைத்திருந்து ாரோ அதே அரசினர் அதற்காகவே எழுதப்பட்ட பஞ்சம முக்கு 1973ம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசில் E. தொடர்ந்தும் 1975ம் ஆண்டில் "உலகங்கள் ல்ேவலப்படுகின்றன"என்ற எனது சிறுகதைத் தாகுதிக்கும் LL0LSTTLL TTTTTT GTLLLLLLL LLLLTTT TTTT TTTTTLtLLTTLLLL டிகிறது. உலக இலக்கிய வரலாற்றில்இப்படிப் பரிசுகளைப் ஆர்கள் விகள் மூலம் திசை திருப்பப்பட்டிருப்பது

Page 6
இப்போது £9 பாங்களும் இனேந்து பஞ்சமச் முழு வடிவம் பெற்று வெளிவருகின்றது. இதன் மூலக் சுருவை தான் வலிந்து தேடவில்லை. இதில் நடமாடும் கர்த்திரங்களும் நான் கற்பனையில் சிருஷ்டித்தவைகளல்ல. காழ்வின் கடைசிப் படியிலிருந்து முன்னேசெல்ல மக்கள் கூட்டத் தினர் எடுத்துக்கொண்ட் நடவடிக்கைகளிே உருவாகவும். நான் உட்பட நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்களே பாத்திரங்களாகவும் நிற்கின்றனர். ஈழத்துத் தமிழறிஞர் சிலரால் நையாண்டி செய்யப்படும் இழிசனர் வழக்கு" மொழியிலேயே இந்த நாவலேச் செய்திருக்கிறேன். தமிழ்ச் சான்ருேர் அன்னிய நாகரிகத்தில் மோகம் கொண்டு தமிழைச் சிதைத்தபோதும் தங்கள் சுகபோகங்களுக்காக தமிழைச் சீரழித்தபோதும், ஏகாதிபத்திய அடிவருடிகள் தமிழை மறந்து, மறுத்து நையாண்டி செய்தபோதும், =பண்டித வித்துவ பரம்பரையினர் தமிழன்னேயை மூடி, முக்காடிட்டு இருள் சிறைக்குள் வைத்தபோதும், தமிழ் அன்னையை சிறைமீட்டு தேறுதல் கூறிப் பாதுகாத்தவர்கள் இந்தப் பஞ்சமர் கூட்ட மக்களேயாகும். இவர் சுகே தமிழுக்கு எஜமானவர்களுமாவர். அதஞல் இந்த எச மானர்கள் பேசிய வழக்கையே தமிழென ஏற்று இதல் பாத்திரங்களுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்து இவர்களேப் பேசவைத்திருக்கிறேன். இதஞல் எனக்கு மொழி அடிப் படையில் எந்த சிரமமும் இருக்கவில்லே.
பஞ்சமரின் முதல்பகுதி வெளிவந்தபோது ஈழத்து விமர்சகர்கள் எழுத்திலும், பேச்சிலும் இதை விமர்சித்த ார். "இது தேவையற்றதும், காலத்திற்கு ஒவ்வாததுமான் ன்று' என்று கூறினர். இத்தகைய கருத்துக்கள் பிறந்து உங்களே நோக்கியபோது, நான் சரியானதையே செங் ருக்கிறேன் என்ற எண்ணம் மேலும் மேலும் வலுவடை தது. 'மக்களின் எதிரிசள் எதைப் பிழை என்கிருர்களிேர் அந்த அதுவே மிகவும் சரியானதாகும்" என்ற கருத்து உண்மைப்படுத்தப்பட்டது. இந்த உண்மையின் உற்சானதி துடிங் பஞ்சரின் இரண்டாம் பகுதியை எழுதிமுடித்திேன்
அப்போதைக்கப்போது இருந்த அரசியங் சமூக குத் நீங்களுக்கேற்ப இந்த மக்கள் தங்களே ஸ்தானப்
ਘ ,
枋、一* (కెస్లో இந்த மக்களும் அவ்வ்வியக்கங்ாருள் ரப்பட்ே à苦司rà 。夔 *「 * *

வடிவங்கள் ஏறக்குறைய இந்த மக்களால் கைவிடப்பட்டு, "ஆடித்து அடி உதைக்கு உதை' என்றவிதத்தில் ஏற்பட்ட எளிற்சி 1969ம் ஆண்டில் தனியான ஒரு ஜாதிக்கென்றி ராமல் பொதுவில் நல்லென்னங்கொண்ட சீசுவரையும் உள்ளடக்கிய வெகுகன் இயக்கமாகப் பரிணமித்ததுவர நடந்து முடிந்துபோன சம்பவங்கள் மட்டுமே இந்த நாவலுக் கூடாக மீட்கப்படுகிறது. இதற்குப் பின்னுல் இன்றுவரை
ந்த மக்களும். இவர்களின் உரிமைகளுக்காகப் போராடி
ற்கும் ஏனய மக்களும் நடத்திய போராட்டங்கள்,
ழப்புகள் வெற்றிகள் ஆகியவைகளுக்கு இலக்கிய உருவம் டுக்கும் பல எழுத்தாளர்கள் பின்னே தோன் நுவார்கள் ன்பது எனது நம்பிக்கையாகும். அது யாரால் எப்போது தழுதப்பட்டாலும் பஞ்ச மரின் தொடர்ச்சியாகவ்ே
க்கும்.
மனித இனத்தின் வரலாறு அன்றிலிருந்து இன்றுவரை ஒருபுத்தமாகவே இதந்து வருகிறது. இந்த யுத்தம் இன்ருே இந்: முடிந்துவிடக்கூடிய ஒன்றல்ல. உலகத் எ தி
பல்லாம் ஒரு வர்க்கம் தனது ஆளுமைக்குட்படுத்தும், குர இந்த புத்தம் நீடிக்கும். இந்த யுத்தத்திற்குப் புறம்பான இலக்கியம் இருக்கவே முடிப்ாது, இந்த நாவ்லுக் கூடாக இந்த யுத்தம் நடத்திச் செல்லப்படுகிறது. இந்த ஆத்தத்தில் எனது பேஞ தனது பங்கினேச் சரியாகச் ਨੂੰ வேண்டும் என் பதில் தான் எனது கவனம் சங்லாம். இந்த யுத்தத்தை ஒப்புக்கொள்ளாத சிலர் ட்டையிலே மயிர் புடுங்கும் வித்த்தில், மக்களின் நவிட முறைகளோடு சிறிதும் ஒட்டிவராத விதத்தில் தத்துவங் க்கு விளக்கம் கண்டும், ஆந்த விளக்கங்களுக்குப் புதிய த்துவங்கள் கூறியும் பண்பு, பச்சாதாபம், தார்மீசும் ஆகியவைகளுக்கூடாக வர்க்க சமரசத்தை ஏற்படுத்த முற் படுகின்றனர். கிராமப்புறத்து மனிதனுடைய வாழ்க்கை பைப்பற்றி சிறிதும் அனுபவஞானமில்லாத இவர்கள் - தங்கள் பாதரட்சைகளைக்கழற்றிவிட்டு கிராமத்து மண்ணி, நாலடி வைக்காத இவர்கள். 'பேச்சு வழக்குச் சரியில்லே, கிராமதுப் பண்புகளின் சித்தரிப்பு இப்படியானதல்ல " என்று பக்கவாட்டில் இவ்வகை இலக்கியங்களுக்கு ஆப்பு வைக்கவும் முற்படுகின்றனர். ஆஞல் முடிவில் இவர்கள் தோற்றுப் போவார்கள் என்பது உறுதி. மக்களின் பல * பயன்படுத்திக்கொண்டு அவர்களேத் தங்கள் னேச்சுரங்கங்களாகக் கண்டு காலே - இலக்கியங்களேச் செய்து வர்கள். நாடகம், சினிமா, நாவல், சிறுகதை, கவிதை ஆகியதுறைகளில்ாழுந்துள்ள புதுமைச்சூருவளிக்குமும்

Page 7
ஏ ே LaFaro
இாைடுக்க முடியாமல் திணறிப்போவதைக் கண்டுகொள்ளு இருணியற்ற "மூளைகழண்டவர்களாகவே இவர்கள் ஆே
விட்டனர்.
இந்த நாவலினுள் அடக்கப்பட்ட பிரச்சளோனோடு ஒட்டிய பிரச்சனைகளே உள்ளடக்கிய பல நாவல்கள் தமிழகத்திலும் வெளிவந்திருக்கின்றன. தமிழக மண்ணில் வாழ்க்கை நடத்தும் பஞ்சப்பட்டவர்களுக்கும் வட இலங் கைப் பிரதேசத்தில் வாழ்க்கை நடத்தும் பஞ்சப்பட்டவர் களுக்கும் ஏறக் குறைய ஒத்துப்போகக்கூடிய பிரச்சனைகள் இருப்பதையும், அநீதிகளுக்கெதிரான யுத்தத்தில் இவர்கள் எல்லாம் ஒரேவர்க்கப் பார்வைக்குள் அடங்கக்கூடியவர்கள் என்பதனையும் இந்த நாவலேப் படிக்கும்போச தமிழகத்து வாசகர்கள் நன்குனர்வர் என்ற நம்பிக்கை தமிழகத்து மக்களால் இந்நாவல் வரவேற்கப்படும் என்ற துணிவும் எனக்கு இருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு விஜயம் செய்த அலேயர்கள் ஆசிரியர் திரு. கி. வ. ஜெகந்நாதன் அவர்கள் "ஈழத்து இலக்கியத்தைத் தமிழ்நாட்டில் பிரசுரிப்பதானுன் அதற்கு வரிக்குவரி நீண்ட நீண்ட் அடிக்குறிப்புகள் தேவை" என்று கேலியாகக் கருத்து தெரிவித்தபோது ஈழத்து லக்கியக்காரர்கள் உரியமுறையில் இதற்கு எதிர்ப்புத் தரிவித்தனர். 'கலை இலக்கியங்களுக்கு உருவமே உயிர்" என்ற கருத்து மேலோங்கி நின்ற காலம் அது உருவத்தைத் சிறப்பிப்பதற்கு எல்லோருக்கும் பொதுவான பொதுமெர் அமைப்பே தேவை என்ற கருத்தின் கூர்மையிலிருந்துதா அந்த வாதப்பிரதிவாதம் எழுந்ததாகும். இன்று நிலமை அதுவல்ல. 'கலேகளுக்கெல்லாம் உயிர்நாடி உள்ளடக்கமே" என்ற உலகளாவிய கருத்து முதன்மை பெற்றுவிட்டது. எனவே உள்ளடக்கத்தை சுமந்து நிற்கும் பேச்சு வழக்கு மொழி தெளிவுபடுத்தப்பட வேண்டியது * கடலால் பிரிக்கப்பட்டுள்ள நம் இரு நாடுகளிலும் அந்நியர்கள் புகுந்து, அரசு இயந்திரங்களே அமைந்து தங்கள் வசதிக்கேற்ற விதத்தில் கலப்புகளே ஏற் விட்டதனுல் வந்த வழுவுகள் மரபாகிவிட்ட இன்றை
உள்ளடக்கத்தின் தூண்களாகவே வழங்கு ம்ாழி நிலைத்தும் விட்டது. இதஞல் த 蠶 வாசகர்கள், இந்நாவலின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள் வசதியாக பக்கத்திற்கு பக்கம் அடிக்குறிப்பென்றில்லாமல் 蠶 பிற்பகுதியில் மிகவும் அவசியமெனக் கருதப்பட்ட ல் பதங்கள் அகரவரிச்ைப்படுத்தப்பட்டுள்ளன. மொழி

于 வஞ்சியளி
அமைப்புப் பரிவர்த்தனைகளின் வாதமுரண்பாட்டைவிட மூலக்கருப் பரிவர்த்தனைகளின் ஐக்கியத்தையே நான் இதன் மூலம் முதன்மைப்படுத்துகிறேன்.
அகரவரிசைப்படுத்தப்பட்ட இந்த பின் இணைப்பு எனது தனியான ஆலோசனையல்ல. தமிழகத்திலுள்ள இதன் முதல் பாகத்தை ஏற்கனவே படித்த - சில வாசகர்களின் அபிப்ராயங்களும் சேர்ந்ததுவேயாகும். அவர்களால் குறிப் பிடப்பட்ட பதங்களுக்கு அவர்களே பதில் பதங்களேயும் அமைத்து தந்தனர். அவர்களுக்கும், இந்த நாவவில் பேச்சு வழக்குத்தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்காசு நானே ந்ேரில் இருந்து கவனிக்கவேண்டியதாகிவிட்டதஞல், உடல் தலக்குறைவான என்னுடனேயே வந்து, கூடஇருந்து எனக் குத் தெம்பூட்டிய திரு. சோமாஸ்கந்தன் அவர் ளுேக்கும். எனது உடல்நிலையை அப்போதைக்கப்போது கவனித்து ஆவன செய்த டாக்டர் அனந்தராசன் அவர் இளுக்கும், சகலவிதங்களிலும் நான்க்" ஒத்தாசை புரிந்த மோகன், சக்கரவர்த்தி, கவிஞர் விஸ்வநாதன், எழுத்தா : சி. எம். முத்து, அடிரர் கு. பா. ரா. அவர்களின் புதல்வர் பட்டாபிராமன் பர்களுக்கும், பஞ்சமர் தமிழகத்தில் வெளிவருவ,ை \ fலும், கடித மூலமும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த சக இலக்கிய - அரசியல் நண்பர் களுக்கும், வெளியீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த சகல மாழியர்களுக்கும் நான் மிகவும் நன்றியுடையவன்.
பல சிரமங்களுக்கு மத்தியிலும் இதைப் பதிப்பிக்
ள்வந்த நண்பர் பிரகாஷ் அவர்கர்க்கு நன்றியைத்
தரிவிப்பதைவிட அவர்களின் துணிச்சஃப் பாராட்டுவதே பொருத்தமானதாகும்.
கே. டானியல்
76 12, கோவில் வீதி
--92. யாழ்ப்பாணம்
சமர்ப்பணம்
மக்கள் மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்டுள்ள நுக நடிக்ளே உடைத்தெறிய தங்களே முழுமையாக அர்ப்பணித்த அர்ப்பணித்துள்ள சகலருக்கும்

Page 8
ஆசிரியர் பற்றிய சில குறிப்புகள்:
திரு. கே. டானியல் அவர்கள் 1927ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை ஆருவது டன் முடித்துக்கொண்டு, சிறுவயது முதல் கொண்டே உழைக்கவேண்டியவராஞர். சலவை, குளிர்பான வியா பாரம், கள் வியாபாரம், மீள் வியாபாரம், கடன்தொழில், பழைய இரும்பு வியாபாரம், கோழி வளர்ப்பு, பெயிண்டிற். நெசவு, புத்தக வியாபாரம் இதுபோன்ற பல தொழில் களையும் செய்து, தற்போது வெல்டிங், ரேனிங், ஷேப்பிர் ஆகியனவற்றை செய்து வருகிருர்,
பதினறு வயதிலிருந்தே பொதுக்காரியங்களில் ஈடு பட்டு, அதஞல் அரசியல் அறிவைப் பெற்றுக்கொண்டவர் வெகுஜன இயக்கங்களைக் கட்டி வளர்ப்பF ம், அலைகளில் போராட்டங்ளைத் தலைமையேற்று நடத்திலும் கவன செலுத்தியமையால் தலைமறைவு வாழ்வும் சிறைவாசமும் பெற்றவர்.
இலக்கிய வாழ்வில் ப. ஜீவரனந்தம் அவர்களால் (அவர் இலங்கையில் தலைமறைவாக இருத்த காலத்தில்) ஈர்க்கப் பட்டு ஜனசக்தி, தாமரை, சரஸ்வதி ஆகிய இலக்கிய இதழ்களில் பல சிறுகதைகள் எழுதத் தொடங்கி, ஏராளமான சிறுகதைகள், மேடை நாடகங்கள், வாஞெலி நாடகங்கள். சமூக அரசியல் கட்டுரைகள் எழுதியவர். "டானியல் கதைகள் ", "உலகங்கள் வெல்லப்படுகின்றன? ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகளும், "பஞ்சமர்" " போராளிகள் காத்திருக்கின்றனர்" , "கோ வித்தன்" (அச்சில்) ஆகிய மூன்று நாவல்களும் இவரது சிறந்த படைப்புகள். மூன்று சிறுகதைகளுக்கான இலக்கிய முதல் பரிசினையும், 'பஞ்சமர்", "உலகங்கள் வெல்லப்படுகின்றன’ ஆகிய நூல்களுக்கான இலங்கை சாகித்யமண்டலப் பரிசு காையும் பெற்றவர்.
இந்நாவலின், முதற்பகுதி இவருடைய தலைமறைவு காலம் ஒன்றில் எழுதப்பட்டு, பின்பு அச்சாகி இலங்கையில் சாகித் ர்னடலப் பரிசினைப் பெற்றது சிறையில் இருந்த காலத், ஸ எழுதப்பட்ட இரண்டாம் பாகமும் சேர்ந்து இப்போது இங்கு நூலுருவம் பெறுகிறது.

Α பதிப்புரை
தமிழகத்தில் டானியலின் "பஞ்சமரை" முழுமைப்படுத்தி இரண்டாம் பாகமும் இணைத்து வெளியிடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. அதுமட்டுமல்ல இந்த முகத்தில் நிற்கிற சந்தோஷமும் தமிழக மக்களுக்கு இந்த நாவலைத் தருகிற சந்தோஷமும் எனக்கு இரட்டிக்கிறது.
யாழ்ப்பாணப் பிரதேசம், அதன் தமிழ் பேசும் மக்கள்,
அங்குள்ள ஜாதி வெறி, அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், அவர்களின் பிரச்சனைகள், அவர்கள் பேசும் தமிழ், அதன் சங்கீத ஜாலம், அது மக்களின் வாழ்வோடு புரளும் தன்மை, அவர்களின் நம்பிக்கை, அவர்களின் அரசியல், அவர்களின் காலம் இப்படி எல்லாவற்றையும் அபூர்வமாகச் சித்தரிக்கின்ற நாவல் என்கிற காரணத்தால் மட்டும் நான் தமிழகத்தில் பஞ்சமரைப் பதிப்பிக்க முன்வரவில்லை.
பஞ்சமர் - ஒரு நாவலின் சிறந்த அம்சங்களில் மட்டுமல்ல. அதற்கும்மேல் அதன் சிறப்புக் களின் உச்சமே அதன் சத்தியத்தில்தான் அடங்கியிருக்கிறது. மேலே சொன்ன சிறந்த அம்சங்கள் யாவும் பஞ்சமரில் இருந்தாலே போதும் என்று சொல்லவரும் சில விமர்சகர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இலக்கியத்தின் மிக உயர்ந்த அம்சம் அது எத்தனை தூரம் சத்தியத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது Y
தமிழகத்தில் இதனை வெளியிட வேண்டிய அவசியம் - நிர்பந்தம் என்ன?
ஒரு பதிப்பானன் என்கிற நிலபில் முதலில் பதில் சொல்லிப் பார்க்கலாமே !
ஆம்! மேலே சொல்லிய பதிலே இது சம்மந்தமான எந்தக் கேள்விக்கும் பதிலாய் மீறுகிறது! கடந்த இருபது முப்பது
ஆண்டுகளாய் நம்மை யாழ்ப்பான க்கரை இலக்கியம் நமக் சுள்ளே வந்து பதித்துக் கொண்டுதன் இருக்கிறது என்பதை

Page 9
கூர்ந்து பார்த்து வருபவர்களுக்குப் புரியும். மிழில் ஒரு திருப்பமாய் அமைந்த "சரஸ்வதி இலக்கிய ஏட்டில் எழுத ஆரம்பித்தவர் டானியல், 1958 வாக்கில் "சரஸ்வதி' 岛、 :' பார்பானத்திலிருந்து தமிழ் நாடு: கொண்டு வந்தது. அதன் துணையோடு பின்னர் 萤T山ā町 இதழிலும் தொடர்ந்து எழுதினும் டானியல். பின் அந்த இலக்கியப் புழக்கம் பிறபத்திரிகைகளிலும் தாவி படிப்படியா குறைந்துபோய்.பெரும்பாலும் இல்லை என் =""i-mg Erá அறிவோம். *
இலங்கையிலிருந்து 'தே ஆரம்பித்த பலரும் இந்த பாதிப்பை இலக்கிய ரீதியாய் தொடர்ந்து செய்துகொண்டு. பிருக்கிருர்கள். பல குழுக்களாகவும் தனியாகவும் பண் மாயும் பாமரமாயும் இந்த 高f母五 தொடர்கிறது. சரஸ்வதி நடித்திய அதே விஜயபாஸ்கரன் இலங்கை எழுத்தாளர் நூல்கள் இரண்டினை வெளியிடவும் செய்தார்.
இவையாவும் நல்ல் துவக்கங்கள் பாராட்டப்படலாம்.
இதன் பின்னர் பல புத்தகங்கள் இலங்கை வரிசையாய் தமிழ் நூல்கள் தமிழகத்தில் வெளிவந்தன. ஆயினும் அ.ெ பாவும் படைப்பிலக்கியம் என்ற நிலையிலும் யாழ்ப்பாண மண்ணில் முழுத்தாக்கம் கொண்டவை என்ற நி3லயிலும் மக்களின் பிரச்சண்க3 தொடுகிற, எரியும் பிரச்சனைகளே P ... GİTGIT Lütfullus in என்ற நிலையிலும், எதிர்கால நிரந்தரத் தீர்வுக்கான கலேப்படைப்பு என்னும் நிலையிலும் . தேறிவர முடியாத படைப்புகளாகவே இருந்தன.
"பஞ்சமர் ' முதல் பாகம் இலங்கையில் வெளிவந்ததும் தமிழில் 905 - T500T trull list ir முதல் பகுதியாய் அது இருந்தது. இதோ இரண்டாம் பகுதியுடன் உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
"பஞ்சமர்" தி கைத் தமிழர் வாழ்வின இலக்கியத்திலும் நிஜமாக்குகிற நாவல் வெறும் நாவல் மட்டும் அல்ல EUTష్ణూ ! * முன்னே நிகழும். நிஜம். அது தத்துவத்துடனும் 'அ' இலையுடனும் ஒன்றி ஒன்றுக நிற்பது அதன் சிறப்பு
 
 

''. வாழ்வின் வசீகரங்களை வண்ணம் வண்ணமாய்ச் சித்தரித்தி ருப்பவர்களே இங்கு அதிகம் பேர் தமிழகத்தில் மட்டுமல்ல தமிழ் மொழியில் மட்டுமல்ல நான் அறிந்த பல மொழிகளிலும் இதுவே கதி வாழ்வின் நிஜங்களே நெருங்கித் தொட்டுத் துக்கி நிறுத்தும் எழுத்து எங்கும் குறைவுதான் சத்தியத்தின் கரடுமுர டான பாதை எப்போதும் தமிழ் எழுத்துத்துறை விலக்கிவந்த பாதைதான். ஆனல் பஞ்சமர் இந்தத் துணிச்சலைத் தமிழ் எழுத்துக்குத் தந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் பல ஆண்டுகாலமாய் நிகழ்ந்துவரும் அநீதி, அதனை எதிர்த்துப்போராட எழுச்சிபெறும் நலிந்தகூட்டம் இந்த அநீதிகளை இன்னும் ஞாயப்படுத்தும் - சமரசப்படுத்தும் சஞதனிகள்! இந்தச் சூழ்நிலையில்தான் பஞ்சமர் வெளிவருகிறது. சமுதாய அரசியல் சார்பான பலரையும் அது பாதித்தது. மக்களி டமிருந்து, கற்று அதை மக்களுக்கே திருப்பித்தருவேன் என்று டானியல் பஞ்சமரில் நிரூபித்தார்.
பஞ்சமருக்கு முன்பு ஜாதிக் கொடுமையைச்சாடிய நாவல் படைப்புகள் இலங்கையில், தமிழில் இல்லையா ? இருந்தன-சாடின ஆகுல் அவற்றில் கற்பனைவளமேமிகுதி-பஞ்சமர் நாவல் அப்படி அல்ல. பஞ்சமர் நாவல் ஒருவகையில் நாவல் மட்டுமல்ல - நிஜம். வரலாறு அவ்வளவும் யாழ்ப்பாணத்தில் நடந்தவை - வாழ்ந்தவை பேசியவை-போராடியவை. சத்தியம் அவை ! இலக்கியத்துக்கு நிஜத்தைக் கொண்டுவந்த ஆழம் பஞ்சமரின் சிறப்பு-உயர்வு
பஞ்சமரை தமிழக மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பியதன் காரனம் இவை தமிழகத்து கிராமாந் திரங்களில் பஞ்சமரின் களமே நிகழ்ந்துக்கொண்டிருப்பதை கூர்ந்து பார்ப்பவர்களும் நன்ரும் egy fel Tifatit.
உயர்த்திய காலர்களும் நெளித்த நெற்றியுமாய் உலாவரும் நமது சில இலக்கிய விமர்சகர்களுக்கு இவை அவ்வளவு தூரம் ஒத்துக்கொள்ளும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த நாவ லின் இலக்கியஸ்தானம்பற்றி இன்னும் பலருக்கு அபிப்பிராய பேதம் இருந்துவருவதும் - அவர்கள் தங்கள் உயர்த்திய காலர் களப்பற்றி இழுத்துப் புரண்டு விபரீதமான கருத்துக்களை உதிர்த்து

Page 10
வருவதும் - இந்த நாவலின் வெற்றியே தமிழகததுச் சிற பத்திரிகைகளில் இந்த விமர்சனக் குஞ்சுகள் இந்த நாவல் பஞ்சமரில் சித்தரிக்கப்படும் ஜாதி ஒடுக்குமுறை இலங்கையில் இல்லை என்பன போன்ற விஷக்கருத்துக்களை எழுதியிருப்பதும் க் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து சென்னை இலக்கிய மேடை களில் - யாழ்ப்பாணம்பற்றி இங்கு எதுவும் சொல்லலாம் தட்டிக் கேட்க யார் இருக்கிருர்கள் என்கிற தைரியத்தோடு இலக்கியப் பேச்சுப் பேசி கொட்டி முழக்கிவிட்டுப்போய் இருப்பதும் தமிழ் காக்கும் பண்டிதர் சிலர் "பஞ்சமரை பெரிதும் புகழ்ந்து எழுதிக் பின்னர் மறு பரிசீலனைக்கு அந்த நாவலை உட்படுத்தவேண்டும் என்று மறுபடி கூறிவருவதும் இந்த நாவல் பற்றிய இவர்களது பயத்தை வெளிச்சமாகக் காட்டுவதோடு இன்று மறுபடியும் மறுபடியும் இந்த நாவலுக்கு உரத்தையே அணிக்கின்றன.
இவர்களுக்கெல்லாம் பதில் இந்த நாவலே. திட்டவட்டமான நம்பிக்கையுடன் கூடிய அரசியல், உலகளாவிய நோக்கு, மனித நேயம் எழுத்திலும் வாழ்விலும் ஒரேவிதமான நேர்மை-நிஜமான உணர்ச்சியுடன் கூடிய அறிவின் உத்வேகம் அதிலும் ஒரேவித மான சுருதி சுத்தமான அழகு இவைகளை எப்போதும் டானியன் லும் டானியல் வாழ்விலும் டானியல் எழுத்திலும் ஒரே நேரத்தில் காணமுடிகிறது. இனி இவைகளை நிர்ணயிக்க வேண்டியதும் இலக்கியத் தன்மையை நிரூபிப்பதும் தமிழகத்து மக்கள்! மிக நீண்ட இலக்கிய வரலாறு உள்ள தமிழில் "பஞ்சமர் ஒரு முக்கிய திருப்பம். இது பலருக்கும் புரிய அதிக காலம் ஆகாது.
இந்த நாவல் பஞ்சமரில்வரும் கதா பாத்திரங்கள் எங்கெல் "கெல்லாமோ இருந்து பிறந்தவர்கள் சமுதாயத்தின் அடித்தளத்தில்
அடிமைகளாய் இருந்தவர்கள். கீழ்மட்டத்து மக்கள் இந்த எ மக்கள் எப்படி ஒரு அரசியல் நிறத்துக்குள்ளே இயல்பாய் தாகும் இழுத்துச் செல்லப்படுகின்றனர் என்பது உலகளாவிய ஒரு தத்து வத்தின் புதல்வர்களாய் எப்படி மாறுகின்றனர் என்பதும் அந்தப் போராட்டத்தின் நாயகர்களாய் எப்படி உருப்பெறுகிருர்கள் என்பது சகல தத்துவவாதிகளும் படித்து உணரப்படவேண்டி யவை. தமிழ் நாலுல்துறை இதன்முன்காணுத ஒன்று இது உதார னமான ஒரு-சிஃாட்டில் ஒரு மூலையில் ஏறபடும் ஒ5 ஜ?திக் கலவரம் ஜாதி ஒழி:போர்மட்டும் அல்லபஞ்சமரில் சிக் கரிக்கப்
 

5
LTLLL S LLL LLTTLTTTT aTTTTTCLLTTTT LLTLLLLLLL சத்தி கொஞ்சம் கொஞ்சமாய் அதன் வேகத்தோடு வளர்ந்து gap ubådsdir srgið aðräs ansås saorasalur Sauraröegh uauf aus gflsûuGägth Jarayées J1g Blut ég QpétuLOTAT un மாய் நின்று விளங்கும் என்பதை இந்த நாவலப் படிக்கிற யாரும் உாரமுடியும். இந்த நாவலுக்கு ஒரு பலமான அரசியலும் அந்த அரசியலில் அதிகாரத்தை அடைவதற்கான பாதையின் நடைமுறைகளும் அதற்கான ஆழமான தத்துவ பலமும் தமிழில் வெளிவந்த எந்த நாவலிலும் இல்லாத அளவுக்கு கோடிட்டும் காட்டப்பட்டுள்ளன என்பதை வாசகர் உணரலாம். பஞ்சமரின் கதை மனிதர்கள் கள்ளுக்கடையிலும் சூதாட்டத்திலும் பாதை அரங்களின் குக்கிராமங்களிலும் எஜமானர் வீடுகளின் அடிமைப் பட்டிகளிலிருந்தும் எடுத்தாளப்பட்டிருக்கிருர்கள். இந்த அவல வாழ்க்கையின் ஊடாக, இவர்கள்பெறும் சர்வ சாதாரணமான அனுபவங்களே படிப்படியாய் முதுமைபெற்று அரசியல் பரினமம் எய்தி தத்துவபலமும் பெற்று உலகளாவிய ஒரு நம்பிக்கையின் சார்பாய் நின்று போரிட இவர்களை வளர்த்துவிட்டிருக்கிறது. ஜாதி எதிர்ப்பு என்ற குறுகியநிலையில் தன்பலத்தை உணர்த்த இந்தக்கூட்டம் உலகளாவிய அடிமைத்தனத்தை நொறுக்கும் பரந்த லகதியத்துக்கு தங்களை ஆகுதிசெய்துகொள்ளபாய்கிறது. வாழ்விழந்துபோன சகல மனிதக்கூட்டங்களின் உரிமைகனையும் வென்றுகொண்டுவரும் பெருங்கூட்டத்தை சாடும் பெரும்பொறுப் பையும் இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது. வாழ்விழந்த மக்களுக் கான போராட்டங்களின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் யாவும் அதற்குத் தலைமை தாங்குகிறவர்களின் வர்க்க சுபாவங்களுக்கு உட்பட்டவையாகவே இருக்கும் என்ற நடைமுறை உண்மையை பும் இந்த நாவல் அற்புதமாய்ச் சித்தரிக்கிறது. இன்னும் இந்த நாவல் விரிவான பாராட்டுக்கும் ஆய்வுக்கும் அழகியல் உண்மை களுக்கும் இடம் தருகிறது. அவைகளையும் உங்கள் பொறுப்புக்கும் ரசிகத்தன்மைக்கும் உணர்வுகளுக்கும் இலக்கியமாய் விட்டுத் தருகிறேன்.
மிகமிக உடல் நமக்குறைவான நிலையிலும் தமிழகத்துக்கு வருகைதந்து இரண்டு மாத காலம் என்னுடனே தங்கியிருந்து பதிப்பின்போது இரவும் பகலுழாய் உழைத்து யாழ்ப்பான

Page 11
总分
பேச்சுமுறை அச்சேறும்போது தவறுகள் வந்துவிடாமல் பிழை பார்த்த என் நண்பர் நாவலாசிரியர் டானியலுக்கும் இந்தப் புத்தகம் சரிவர அச்சாகத் துணைபுரிந்த சகல தொழிலாளத் தோழர்களுக்கும் பல கஷ்டங்களிடையிலும் இந்த நாவல் அச்சாக பல வகையிலும் துணைபுரிந்த என் நண்பர்களுக்கும் என் நன்றி யையும் அன்பையும் இங்கே சொல்லாமல் முடியாது. எல்லாருக் கும் எனது நன்றி.
இந்த நாவலே தமிழகத்து மக்களுக்கு தருவதில் மகிழ்கிறேன்
ஜி. ετώ. 6 is ப்ரகாஷ்.
ப்ரகாஷ் வெளியீடு,
தஞ்சை

பஞ்சமர்
கமலாம்பிகை அம்மாள் யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தாள் அவள் பார்வையெல்லாம்தலை வாசலின்
சங்கடப் படலையிற்ருன் நிலைத்திருந்தது.
பக்குவமாக சங்கடப் படலையைத் திறந்துஒசை எழா மல் சாத்திக்கொண்டே செல்லப்பன் உள்ளே வந்தான். கமலாம்பிகை செல்லப்பனுக்காகத்தான் கா த் தி ரு க் க வேண்டும்! முகம் மலர எழுந்து வந்து '' வாரும் கட்டாடி யார், இப்படி வாரும்' என்று அவனை வரவேற்ருள்.
நாற்சார் வீட்டின் முன்படியோரம் போடப்பட்டிருந்த தும்புக் சாக்கில் கால்களை நன்ருகத் துடைத்துக்கொண்டே, கமலாம்பிகை அம்மாளைப் பின்தொடர்ந்த செல்லப்பன். வாயில்படி தாண்டி நடுமுற்றத்திற்கு வந்து வீட்டின் வடப் பக்க விருந்தையில் தோள்த் துண்டைத் தட்டிப்போட்டுக் "கொண்டு உட்கார்ந்தான்.
' இண்டு முழுக்கச் சரியான வேலைபிள்ளை, முந்தாநாள் வளைஞ்ச வெள்ளாவி; நேத்துப் பெருங்காட்டுக்கை ஒரு துடக்குக் கழிவுக்குப் போட்டு வந்ததினுலை துறை க் கு கொண்டுபோக முடியயில்லை. உடம்பும் அவவளவு சரியில்லை. இப்ப பத்துமணிபோலைதான் துறைக்குப் போனன். அதுக் கிடையில் சின்னச்சிப்பெட்டை வந்து பிள்ளை வாட்டா மென்று புடியாளா நிண்டாள். அதுதான் மருமோனைப் பிடிச்சு விட்டுட்டு ஓடி யா ற ன். சரியான வெயிலும் கொளுத்துதணை."
செல்லப்பன் பேச் சை முடிக்குமுன் கமலாம்பிகை அம்மாள் உள்ளே போய் வெற்றிலைத் தட்டுடன் திரும்பி வந்துவிட்டாள். −

Page 12
8 . w பஞசமர்
"ஐயோ பிள்ளை, பல்லுகளும் எல்லாம் போட் و ۶ حس حسی என்று செல்லப்பன் పిపి ந் flබ්) துவைக்க உரல் உலக்கை கொடுக்கும் பழக்கத்தை நினைக்க முடிந்தது. விருந்தையின் மூலையோடு தங்காய்ப் பரவலுக்குள் தெரிந்த உரலையும் உலக்கையையும் எடுத்துச் செல்லப்பன் முன்வைத்தாள். செல்லப்பன் உரலில் ஆக்கைழ்பாட்டு நாலு தாக்குத் தாக்கி எடுப்பதற்கிடை ஆதன் gశీలై பறித்த நொங் குப் of லச் o aSDevrboloos ಖ್ವ* ததை அவனுக்குக் கொடுத்தாள்
"அரிவி வெட்டெல்லாம் நசுதே பிள்ளை ? சிங்கன் கண்டிஎப்பிடிப் ਕ செல்லப்பனின் கேள்விக்கு "ஒமோம்! நீ எங்களட துணியளை ஒழுங்கா வெளுத்த வெளுவையிலை நெல்லு வேண்ட வந்திட்டியாக் கும் " என்று உள்ளேயிருந்து வேலுப்பிள்ளைக் கமக்கார ளின் குரல் கேட்டது. Y
"எகண அப்பு சும்மா கிடவணை உடுப்பு வெளுக் காட்டிஎன்ன குடிமேனுக்குக் குடுக்கிறதைக் குடுக்கத்தானை யெணேவேணும்! நீ பேசாமல் கிட்வண்' என்று பரிவோடும் கடுமையோடும் கமலாம்பிகை சொன்னுள்.
** ஒமோம, நான் என்னத்தைப் பேச ? அந்தநாளை பிலயெண்டால் மாதத்திலை இரண்டுதரம்எண்டாலும்வந்து தீட்டுத் துடக்கு எடுத்துக்கொண்டு போகாட்டி செல்லப் பன்ரை தேப்பன் நெல்லுப்படிக்கு வருவானே ? இப்ப என்னடா எண்டா இப்பத்தை யாங்கள்கு டுத்த இடத்திலை, செல்லப்பன் துணிஞ்சு நெல்லுக்கு வாருன். நான் என்னத் தைச் சொல்ல ! ' என்று முத்தாய்ப்பு வைத்துக்கொண்டே
வேலுப்பிள்ளைக் கமக்காரன் அடங்கிப் போய்விட்டார்.
"ஒமோம்! நீங்க குடிமக்களை நடத்தின மரியாதை யிலைதான் இப்ப பள்ளியள்கூட கூலியைப் பேசுங்கோ அரிவி வெட்டவர எண்டு கேக்கிருகள் ! சும்மாவிடணை ! மோம் கட்டாடியார், இந்த முறை பள்ளர் றக்கிளாசு ஒத்தபடி நிப்பாட்டிப போட்டாங்கள். "எங்களுக்குத் தட்டுவத்திலை சோறும் வேண்டாம்; உங் கடை கூலி நெல்லும் வேண்டாம். காசாகச் சம்பளத்தைத் தாருங்கோ " எண்டு என்னட்டையே கேட்டிட்டாங்கள்.
ம் . . . . என்ன செய்யிறது? அவன் கோவியக் கந்தையாவின்

பஞ்சமர் ッ × 19
ரைமிசினையும் பிடிச்சு, நாலைஞ்சு பள்ளரையும் பிடிச்சு ஒரு, மாதிரி ஒப்பேத்திப் போட்டன். இந்த அருவி வெட்டுக்கும் மிசின் வந்துதெண்டால் ஒரு கரைச்சலுமில்லை. பள்ளர் பள்ளியள் எழுப்பமும் விடாயினம் !"
அம்மாள் பேசி முடித்த இந்தப் பேச்சு, செல்லப்ப னுக்குச் சரியான பேச்சாகவே பட டது. தனது பேரனின் பக்கத்துக்கு கமக்காரியும் வந்துவிட்டதாக அவன் எண்ணி ஞன். நான்கு நாட்களுக்கு முன் பட்டனத்தில் இருக்கும் செல்லப்பனின் பேரன் முறையான ஒருத்தன் வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் இருந்த வெள்ளாவியையும், சால் சட்டியையும், தொழிலின் மற்றத் தட்டு முட்டுக்களையும் பார்த்துவிட்டு ** இதுகளையெல்லாம் செய்யிறதுக்கு இயந் திரம் வந்தாத்தான் மற்றவையெட்ட பிச்சை எடுக்கிற சீவியம் இல்லாமற்போகும் ' என்று அவன் சொன்னது ஞாபகம் வந்தது.
* ஒம் மோனை, நீ பட்டணத்துக்கை கூடாத சுட்ட மெல்லாம் கூடித் திரியிருயெண்டு எனக்குக் கேள்வி, உன்ரை கட்சிக்காறர் சொல்லித்தந்க விசர் நாயந்தான் இது, போடாபொடி ! உன்ரை வேலையைப் போய்ப்பார் 1’’ என்று அவனைக் கிண்டல் செய்ததும் சேர்ந்தாப்போல் நினைப்பு வந்தது. இப்போது கமலாம்பிகை அம்மாள்கூட இந்த நியாயத்தைச் சொன்னபோது கமக்காறியும் பேரன்ரை கட்சியென்ற எண்ணம் தலை தூக்கியது.
** என்ன செல்லப்பன். நீ பேசாமல் யோசிக்கிருய் ? . . என்று அவனை மெதுவாக அருட்டினள் கமக்காரி.
* ஒண்டுமில்லைப் பிள்ளை, நீங்கள் சொல்லிறதும் என்ரை பேரன் சொல்லிறதும் ஒண்டாயிருக்கு! அதுதான் யோசிக்கிறன்' என்று செல்லப்பன் பேசியதை அம்மா ளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் உள்ளே தலையை நீட்டி வேலைக்காரி பொன்னம்மாளை அழைத்தாள். குசினிக்குள் இருந்த பொன்னம்மாள் அகப்பையுடன் வந்தாள்.
" மோனை, கறியைக் கூட்டி அடுப்பிலை வைச்சிட்டு, செல்லப்பனுக்கு எப்பன் கோப்பி வைமோனை பாவம் அது வெயிலுக்கை தவிச்சு வந்திருக்கு !'
*" எனக்கு வேண்டாம் நாச்சியார், நான் வரேக்கை இலந்தையடிக்குப் போட்டு வாறன்.""

Page 13
30 பஞ்சமர்
முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னன் செல்லப்பன்
"ஒமோம், இப்ப பனையெல்ல கொடியேறிவிட்டுது, நீ பின்னை கறியை அடுப்பிலை வை மோனை !' · M
இந்தக் குத்தலான பேச்சுச் செல்லப்பனைக் கிள்ளி விட்டது.
*" நான் எ ன் ன பஞ்சத்துக்குக் குடிக்கிறவனே ! என்ரை சீவியத்திலை பனையை வாயிலையும் வச்சறியமாட் டான் ! குடிச்சாத் தென்னை; இல்லாட்டிக் கறுப்பு !'
செல்லப்பன் மேலும் உசாராகப் பேசி இருப்பான். அதற்கிடையில் சங்கடப்படலை அடிபடும் ஓசை காதில் விழுந்தது. v
கமலாம்பிகை அம்மாளின் முகம் சுண்டிப்போய்விட் டது. மத்தியானத்திற்குப் பின் வருவதாக இருந்த 'சம் மந்தி வீட்டார் எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி இப்படி வந்து சேர்வார்களென்று அவள் எதிர்பார்க்கவில்லை. ** என்னவோ, ஏதோ' என்று ஒரு கணம் மனம் ஏங்கித் துடித்தது. நேற்றைக்கு முதல் நாள் சாத்திரக்காரனுக வந்த ஒருத்தன் ‘ஏதோ அம்மா நினைக்கிருப்போலை எல் லாம் நடந்து முடிஞ்சிடும் எண்டு பலன் தோணலை, இந்தா நடக்கிருப்போலை இருக்கும். திடும்பிடுமெண்டு அழிஞ் சிடவும் பாக்கும் ' என்றும் சொல்லிவிட்டுப் போனுன். இந்த வார்த்தைகள் ஒரு தடவை சுரீரிட்டுக்கொண்டு
குறுக்காக ஓடியது.
சண்முகம் சட்டம்பியாரும் மனைவி சீதேவிப்பிள்ளையும் வாசற்படியோரம் வந்துவிட்டனர். அவர்களை இப்போது தான் கண்டுவிட்டவள்போலப் பாவனை செய்துகொண்டு முகத்தில் புன்னகையை வலிந்து ஒட்டவைத்துக்கொண்டு எழுந்து அவர்களை வரவேற்று உபசரித்தாள், சம்பிரதாயப் படியான உபசரணைகள் முடிந்துவிடுவதற்கிடையில் அ ளுக்கு வியர்த்துக் கொட்டியது.
ஆர்பிள்ளை சம்மந்தி வீட்டாரே ?" என்ற கேள்வி − புடன் * கமக்காரன் விருந்தைக்கு வந்து

பஞ்சமர்
சேர்ந்துவிட்டார். கமலாம்பிகை அம்மாள் ஒட்டமாக உள்ளே சென்று, பொன்னம்மாளிடம் சமையல் சாப்பாட் டைப்பற்றி பேசி முடித்துவிட்டு வெள்ளித் தாம்பாளத்தில் அடுக்கப்பட்ட வெற்றிலையுடன் வந்து சேர்ந்தாள்.
" அப்ப நான் போட்டு வாறேன் நாச்சியார்' என்று செல்லப்பன் எழுந்திருந்தான் !
*’ என்ன கட்டாடியார் அவசரப்படுகிறீர்? சம்மந்தி வீட்டார் வந்திட்டினமெண்டு பார்க்கிறீரே? மாம்பழத் தியின்ர மாமன் மாமியவை இவைதான் கட்டாடியார்!" என்று அவர்களைச் செல்லப்பனுக்கு அறிமுகப்படுத்தினுள். செல்லப்பனை இவர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டிய அவ சியமில்லை என்பது அவளுக்குத் தெரியாத ஒன்றல்லவே! கட்டாடி ' என்பதில் சர்வமும் அடங்கித்தானே நின்றது.
, ஒ, கட்டாடியாரே! உம்மடை வீடு எங்கினைக்கை?" என்று சண்முகம் சட்டம்பியார் எடுத்த எடுப்பிலேயே வீட்டை விசாரித்தார். இந்த விசார்ணை கமலாம்பினை
அம்மாளின் விழிகளையே பிதுங்க வைத்துவிட்டது.
சம்மந்தியார் கட்டாடியாரின் வீட்டை விசாரித்ததன் கருத்தை எந்தவிதத்தில்தான் அர்த்தம் செய்துகொண்டு அவள் விழிகளைப் புரட்டுகிருளோ !
‘‘ என்ரை வீடு உதிலை சுடலைப்பிட்டிக்குப் பக்கத்து ஒழுங்கையிலைதான் ' என்று மொட்டையாகப் பதில் கூறி விட்டுச் செல்லப்பன் துண்ட்ை உதறிப் போட்டுக்கொண்டு எழுந்திருந்தான். அவன் புறப்பாடு கமலாம்பிகை அம்மா ளுக்குச் சற்று மன ஆறுதலைக் கொடுத்தது. அதனுல் அவ னைத் தடுத்து நிறுத்த அவள் நினைக்கவில்லை.
** அவன் போறவனை நீ ஏன் பிள்ளை மறிக்கிருய்? நெல்லு வேண்டிறதெண்டால் அவன் நாளைக்கு வரட்டன், எட, சொன்னப்போலை நாளைக்கு வியாழக்கிழமையெல்லே, செல்லப்பன், நாளைக்கும் நாளையிண்டைக்கும் கழிச்சு சனிக் கிழமை வா ; போட்டுவா போ!' என்று வேலுப்பிள்ளைக் கமக்காரன் செல்லப்பனுக்கு விடை கொடுத்தனுப்பினர்.
செல்லப்பன் படலையை நோக்கி நகரத் தொடங்கி னன். கமலாம்பிகை அம்மாளுக்குச் சங்கடமாகிவிட்டது.

Page 14
ae பஞ்சமர்
செல்லப்பனிடம் ஏதேதோ எல்லாம் பேசத்தான் அழைத் திருந்தாள். அவைகளில் எதையுமே பேசாமல் குடிமை நெல்லுக்காக மட்டும் அழைக்கப்பட்டதாக அல்ன் மனதில் படும் விதத்தில்தான் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அழைத்ததின் அரும்பு கொஞ்சமேனும் தெரியக்கூடியதாக ஏதாவது செர்ல்லி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டமைக்கு அவள் மனக் கிலேசமடைந்தாள். இன்னெரு தடவை சின்னுச்சியிடம் சொல்லி அவனை அழைக்கமுடியா தென்று அவளுக்கு நன்ருகத் தெரியும். சின்னச்சி இலேசுப் பட்டவளல்ல. ஊசிக்குள் புகுந்து உலக்கைக்குள்ளால் வரக்கூடியவள் என்பது ஊரின் அபிப்பிராயம். «.
செல்லப்பன் படலையை நோக்கி நடந்து சென்றபோது சற்றுத் திறந்தபடி இருந்த சங்கடத்தால் ஆட்டுக்குட்டி ஒன்று உள்ளே வந்தது. அப்பாடா 1 கமலாம்பிகை அம்மாள் பிழைத்துவிட்டாள். ஆட்டை விரட்டிவிடும் தோரணையில் நடத்து கொண்டே செல்லப்பனுக்குப் பக்கமாக வந்து " செல்லப்பன், சட்டம்பியார் வீட்டை வந்தாலும் வந்திடுவார். என்ரை வாயிலை மண்ணைப்போட் டுடாதை நேரமிருந்தால் கட்டாயமாய் செக்கலுக்குப் பிறகு ஒருக்கா வந்திட்டுப் போ. கன கதை கிடக்கு ”* என்று சொல்லிவிட்டு வெற்றியோடு திரும்பிவிட்டாள். ஆட்டுக்குட்டியை வெளியேற்றிப் படலையையும் சாத்திக் கொண்டு செல்லட்ட்ன் போய்விட்டான்.
2
"கட்டாடியார்!" என்ற ஒசை வெளியே இருந்து கட்டது. ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாத மைம்மல் வேளை, முகத்தைப் பார்த்து ஆளை அடையாளம் காண வேண்டிய அவசியம் செல்லப்பனுக்கு இருக்கவில்லை. சண்முகம் சட்டம்பியார் எப்படியும் வருவார் என்பது அவன் தெரிந்து வைத்துக்கொண்ட ஒன்றுதான். அதனல் அவன் கவனமாகத்தான் இருக்கவேண்டி இருந்தது. மகளிடம் ,ஆரும் வந்து என்னத் தேடினல் நான் இல்லை பண்டு சொல்லு" என்று சொல்லிவிட்டுத்தான் வெள் ாாவிக் கொட்லுக்குள் சாக்குக் கட்டிலைப் போட்டுக்
கொண்திபடுத்திருந்தான்.
மருமகன்காரன் வெள்ளாவியில் துணிகளே வளைந்து ரிட்அதுபோது ான் நெருப்பை மூட்டி, பொச்சுமட்டை
 

பஞ்சமர் # ဒါ့’’ யையும் அடுக்கிவிட்டுப் போனன. அது கெண்டல் கெண்ட லாகப் புகையைக் கக்கிக்கொண்டிருந்தது. இந்தப் புகை
s •ر// - • o மண்டலந்துள்ளும் முட்டி மோதிக்கொண்டு செல்லப்பன் மறைந்திருக்கவேண்டி இருந்தது.
'ஆரது?" என்று கேட்டுக்கொண்டே செல்லப்பனின் கள் முத்து வெளியே வந் தாள்.
'கட்டாடியார் உங்கை இல்லை யா? நான் வெளியூர், அவரட்டைத்தான் அலுவலுக்கு வந்தனன்' என்று சண்முகம் சட்டம்பியார் குரல் கொடுத்தார்.
‘ஆரது?’ முத்து மறுபடியும், கேட்டாள்.
‘‘அது நான்தான்! "
''நான்தானெண்டு?’’
"சண்முகம் உபாத்தியார் எண்டு சொன்னல் கட்டாடி யாருக்குத் தெரியும்!"
கட்டாடியார் எண்டால், பெரிய கட்டாடியாரெட் டையோ சின்னக் கட்டாடியாரெட்டையோ வந்தனிங் 956t?' '
**செல்லப்பரிட்டைத்தான் வந்தனன்!"
அவர் எங்கையோ தலைக்குத் தண்ணி வார்வை எண் டிட்டுப் போனவர் வரல்லை!"
* எப்ப மோனை வருவார்?"
‘எப்ப வருவாரெண்டு தெரியல்லை; சிலவேை ஒண்டுபாதி செண்டாலுஞ் செல்லும்!'
'அப்ப மோனை, கரவெட்டிச் சண்முகம் உபாத்; யார் வந்திட்டுப் போனரெண்டு சொல்லடு. நாங்க உங்கை வேலுப்பிள்ளையர் வீட்டிலைத இர விக்கு நி கிறம்; விடிய வாறனெண்டு சொல்லிவிடுமோனை'
" ஓமோம்; செலிவிடு, " அப்ப, போட்டுவாறன்னே!"

Page 15
பஞ்சமர்
செல்லப்பனுக்கு இந்தச் சம்பாஷணை எல்லாம் காதில் அடித்தாற் போல்க் கேட்டது. உள்ளுக்குச் சிரிப்பாகவும், ஒருவித ஏக்கமாகவும் இருந்தது.
இரவு எட்டு மணிக்குமேல் கமலாம்பிகை அம்மாளைச் இந்திப்பதற்குப் போவதென்றுதான் செல்லப்பன் முடிவு சேய்திருந்தின் ஆணுல் அதற்கு வாய்ப்புக் கிடைக்காது போல இருந்தது. சண்முகம் சட்டம்பியார் குடும்பத்துடன் இரவு தங்கிவிடுவதாதிவும் தகவல் கிடைத்து விட்டது. சண்முகம் சட்டம்பியார் படலையை விட்டுப்போன பின்பு, மெதுவாக வெளியே வந்தான். > 'இந்தவேளை அவன் எங்கே போவான்?' என்ற கேள்விக்கே இடம் இருக்க முடியாது. முத்துவுக்கு தகப்பன் போகுமிடம் தெரிந்திருக் கும். செல்லப்பனுக்கும் சொல்லிவிட்டுத்தான்போகவேண்டு மென்ற அவசியமிருப்பதுமில்லை.
பறுவத்திற்கு இரண்டாவது நாள் அடிவானம் தேய் நிலவின் வரவு கண்டு வெளுத்துவந்தது. நிதானமாக அடி பெயர்த்துக்கொண்டு செல்லப்பன் சென்ருன். கால்களுக் குப் புதிய உத்தரவெதுவும் இடவேண்டியதில்லை. வழக் கப்படி இலந்தையடி மாணிக்கன் கொட்டிலுக்கு அவனை அது இட்டுச் சென்று, மேலே நகர மறுத்து முடங்கிக் கொண்டது.
என்ன செல்லப்பண்னே, இண்டைக்கு வேஃளயோடை ?"
என்று கேட்டுக் கொண்டே மாணிக்கன் அளவையை எடுத்து
மிடாவுக்குள் தாழ்த்தினுன்.
" ஓம் மாணிக்கம். இண்டைக்குத் திேக்மெல்லாம் ஒரு மாதிரிச் கிடக்கு. எப்பன் கெதிப்பண்ணு போய்ப் படுப் பம் !" என்று அலுத்துக் கொண்டே செல்லப்பன் தனக் கான இனம் காட்டும் பிளாவை துருவிக் கொண்டிருந்தான்.
"அங்கை கிடக்கண்ணே உங்கடை பிளா, கழுவிப் போட்டு வேலியிலே தூக்கிக்கிடக்கு ' என்று பிளாவை இனங்காட்டினுன் மாணிக்கன்.
நின்ற நிலையில் முதல் தாகத்திற்கு ஒரு இழுவை இழுத்து விட்டு, கால்களால் மண்ணைக் கூட்டிச் சேர்த்து அதில் பள்ள மிட்டு மிகுதிக் கள்ளையும் பிளாவையும் அதில் வைத்துவிட்டு, வெள்ளே வெளேரென்ற மனலில் சப்பாணி போட்டுக் கொண்டு உட்கார்ந்த போதுதான் செல்லப்பனுக்கு ஆத்ம
திருப்தி வந்தது. ܕܩܛܠܐ
།

பஞ்சமர் என்ன மாணிக்கம், ஐயாண்ணை வந்திட்டுப் போட் டுதே יק *
'இல்லைச் செல்லப்பண்ணை, ஆள்வாற நேரந்தான் !"
"அது பாவி இல்லாட்டி இஞ்சை வந்து போறதுபோல் இருக்காது பாவம் ! ஒரு சுத்த நெஞ்சுக்காரன். தன்ரை சாதிக்காறன். பிறசாதிக்காறன் எண்டு முகம் பார்க்காது ஓவன் என்னெண்டுதான் உந்தாளுக்கு இந்த உலகத்துப் புதினங்கள் தெரியுதோ கடவுளுக்குத்தான் தெரியும் "
'உனக்கென்னண்ணை தெரியிம், அந்தாள் படிக்கிற் புத்தகங்களைப் பற்றி ! எப்ப பாத்தாலும் பேப்பர்: புத்தி கங்களெல்லாம் படிச்சுக் கொண்டுதான் இருக்கும். ஒர்ே நாளேக்கு நாலு சலூனுக்கையெண்டாலும் போய் வந்து கொண்டுதான் இருக்கும் எத்தனே ேேராடை பேசிப் பறையுது ?"
படலைக்குள் வழமைபோல் செருமலும், காழுப்பும் கேட்டது.
"பங்கை ஆளும் கையோடை வந்திட்டுது. ஐயாண்ணே வர வர ' என்று கட்டி யங் கூறிஞன் மாணிக்கன். 量
ஓமோம் மனிசன் படுகிற பாட்டுக்கை இவர் நக்க லடிக்கிருர் ' என்று பொய்க் கோபத்தைப் வரவழைத்துக் கொண்டு வழமையான இடத்தில் குந்திக்கொண்டார் ஐயாண்ணன். வழமை போல ஒரு மரத்தாளுக எடுத்து வேக்கப்பட்டிருந்த கள்ளைக் கொண்டுவந்து வைத்தான்" மாணிக்கன். அத்தோடு ஐயாண்னனுக்கான பிளாவையும் தேடினுன்
'இஞ்சை மாணிக்கம், உதிலே கிடக்கிறதிலே ஒண்டை ாடு பிளாவிலை என்ரையெண்டே எழுதிக்கிடக்கு ? எல் லாம் உன் ரை பிளாத்தான். வாறவை எதை எண்டாலும் எடுத்துக் குடிக்கட்டன்' என்று நீட்டி முடக்கிக் கூறிஞர் ஐயாண்ணன்
மாணிக்கன் சுற்றுமுற்றும் பார்த்தான். யாராவது இக சுக் கூடாதவரின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழுந்துவிட்டால் ਭੰ மண்விழும்
ஜான்னனே ஒரு பிலாவை எடுத்தார். ஐயோ
। । ।
மூப்பன் என்று (ਘ) ਪਸ਼ੇ

Page 16
s Luestiger torf
: அந்தப் பிளாவின் வால் ஒரு மடக்கு, இருமடக்கு, மும்மடக்காக மடக்கி, தம்பட்டத்தடி போன்று கட்டப்பட் டிருந்தது. அதைக் கலையழகுடன் குடைந்துஉஊதித் தூசுடை தட்டிக்கொண்டே "ஏன்ராப்பா, உன்ரையிலை நான்வாய் தனக்கவிடாய் போல இருக்கு?" என்று குத்தலாகப் பேசிக் கொண்டே பிளாவை நீட்டுவதற்கிடையில், நீதானமாக வடியால் கள்ளை வடித்தான் மாணிக்கன்
ஐயாண்ணன் இரண்டு மிடறு இழுத்திருக்க மாட்டார், அதற்கிடையில் செல்லப்பன் "ஐயாண்ணை இண்னடக்குப் புதினமேதுமிருக்கோ ?" என்று கேட்டதுதான் தாமதம், ஆண்ணன் அன்றைய புதினங்களை அடுக்கத் தொடங்கி
Lntrf.
3
"வல்லச் சந்தியிலிருந்து கட்டைவேலிக்கூடாக வல்லி புரக் கோவிலுக்குப் போகும் பாதையில் இருக்கும் குருட்டு மதவடி" என்று ஐயாண்ணன் குறிப்பாகக் கூறிய இடம் எல்லோருக்கும் தெரியவில்லை. செல்லப்பனுக்கு மட்டும் ಜ್ಷಣಾ குறிப்பிட்ட அந்தக் குருட்டு மதவடி டட் டன்று மனத்துக்குள் தெரிந்தது. செல்லப்பனின் மூத்த பேரன் பிறந்திருந்தபோது வண்டில் மாடு கட்டிக்கொண்டு லல்லிபுரக் கோவிலுக்குக் கூட்டாளிகள் சகிதம் போனதும், இரவு ஒரு மணிபோல் அந்த மதவடியில் மாடுகள் வெருண் டடித்துத் தரவைக்குள்ளே பாயத் தொடங்கியதும், கன் னங் கரிய குருட்டுக் காளை ஒன்று வழிமறித்து நின்று திடீ ரென்று மறைந்துவிட்டதாக ஆசனத் தட்டில் இருந்து சாரத்தியம் செய்தவன் சாட்சி கூறியதும் அவன் நினைவுக்கு விரைவாக வந்துவிட்டன ஆனலும் இருட்டோடு பார்த்த அந்தத் தோற்றம் மட்டும்தான் தெரிந்தது. அந்த மதகுக் கண்ணுக்குள் முகம் கருக்கப்பட்டபடி ஒரு வாலிபனின் பிரேதம் கண்டெடுத்ததையும், போலீசார் விசாரணையில் கிடைத்த விவரங்களையும், ஏனைய சூழ்நிலைகளையும்வைத்துக் கொண்டு ஐயாண்ணன் மிகவும் விறுவிறுப்பான பயங்கர மான புதினம் ஒன்றைச் சாங்கோபாங்கமாக-இரசனை கெட் டுப்போய்விடாமல் சொல்லி முடிந்தார்.
செல்லத்தம்பி என்ற அந்த இளைஞன், செல்லப்பாக் கமக்காரனுக்கும் வள்ளிப்பிள்ளை நாச்சியாருக்கும் ஒரே ஒரு செல்ல மகன். ஒன்பதாவதுடன் பாடசாலைப் படிப்பை

LSSuoff
முடித்துவிட்டு விட்டோடும் ருேட்டோடும் இருந்த அவ னுக்கு செல்லாச்சி என்ற பள்ளியின் மகள் அன்னத்துடன் காதல் 1 இந்தக் காதலைக் கிள்ளி எறிந்துவிடக் கமக்காரன தலையால் நடந்தும் பார்த்தார்; முடியவில்லை. முடிவாக அவர் மகனுடன் ஒருவித சமரச உடன்பாட்டுக்குவர வேண் டியதாயிற்று. 'மகன் விரும்பும்போது அன்னத் தி டம் போய்வரலாம்: புருஷனை சின்னவயதிலேயே இழந்துவிட்ட அ ன் ன த் தை வைப்பாட்டியாகவும் வைத்திருக்கலாம்: வேண்டுமானல் பொருள் பண்டமும் கொடுக்கலாம். " ந்தச் சமரச ஏற்பாட்டை மனைவிக்கூடாக மகனுடன் சய்துகொண்டு, அவனை எங்காவது ஒருநல்ல "கட்டையில்" கட்டிவிட அவர் பலதும் பத்தும் பார்த்துவிட்டார். ஆளுனல் கடைசியில் புத்தூர் மழவராயர் குடும்பத்தில் விஷயம் ஒப்பேறி வந்தபோது, செல்லத்தம்பி உடன்பாட்டையெல் லாம் மீறி அன்னத்தையும் கையிற் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான், வந்தது நாசம் !
இரவு வந்தது. மாலை ஆறு மணிக்குத்தான் அன்னம் அவணுேடு அந்த வீட்டில் காலடி வைத்தாள். எதிர்பார்க் காத விதத்தில் மாமன் மாமி அவளை முகமன் கூறி வர வேற்று உபசரித்தனர். இந்த மகிழ்ச்சியை அன்னத்தால் தாங்க முடியவில்லை. பெரும் புயலொன்றை எதிர்நோக்கிய வளுக்கு வீசிவந்த வசந்தம் மயக்கத்தைத் தந்தது. நடுவிட் டுக்குள் அவள் கண்ணயர்ந்து தூங்கிப்போய்விட்டாள். விடிந்து பார்த்தப்போது அவனைக் காணவில்லை. அவன் வரவுக்காக அவள் அங்கு காத்திருக்க முடியவில்லை. ஏதேர வேலை விஷயமாக அவனை யாரோ சினேகிதர்கள் நடுராத் திரியில் வந்து அழைத்துக்கொண்டு கெழும்புக்குப் போப் விட்டதாகவும், வாயிலும் வயிற்றிலுமாக இருக்கும் அவ ளுக்கு இந்தப் பிரிவு அதிர்ச்சியை அறிவிக்க மனமின்றிப் போய்விட்டானென்றும் மாமியார்க்காரி சாதுரியமாகச் சொல்லி முடித்து அன்னத்தை அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்தாள். அன்னம், அவனது கடிதத்திற்காகக் காத்திருந் தாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு, குதிட்டு மதகுக்குள்: முகம் கருக்கப்பட்ட பிரேதம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, அடையாளம் காட்டுவதற்காக கமக்கார னும் நாச்சியாரும் அழைத்துவரப்பட்டனர். கமக்காரன் தன் ஒரே செல்ல மகனைத் தன் மகனல்ல என்று மறுத்தார், நாச்சியார் அத்து மாதம் சுமந்த பெற்ற தன் உதிரத்தின் கணியானவனை ' என் பிள்ளையல்ல 'ள்ன்று மறுத்தேவிட் டாள். ஆனல் அன்னம் மட்டும், அது தன் காதலன்தான்
என்று கூறி சத்தியம் வைத்தாள். அவனுடைய பெருந்

Page 17
பஞ்சமர்
தொடையிலுள்ள பெரிய தசை வடு வொன்றைத்தான் அவன் அட்ையாளம் வைத்துச் சத்தியம் வைத்தாள்
மரண விசாரணை அதிகாரிக்குச் சங்கடமாகிவிட்டது. டாக்டரின் முடிவுப்படி அவன் படுகொலை செய்யப்பட்டுள் ஜான் என்பது தெளிவு. ஆனல் அவன் யார் ? யாரால் கொல்லப்பட்டான் ? என்பவற்றிற்கு விடை காண முடிய வில்லை. சின்ன வயதிலிருந்தே அவினத் தூக்கித் தாலாட்டிச் ரோட்டி வளர்த்த பெற்றேர், இப்படி ஒரு தசைவடு அவ லுக்கில்லை என்றனர். அவனே டு உடலுறவுகொண்டு களத்த அன்னம், அவனைத்தன் காதலனே என்று சொல்லு இருள். கடைசியில் அந்தச் சடலத்தை யாருமே எடுத்துச் செல்லவில்லை. அன்னத்தால் என்ன செய்யத் தகுதி இருக் கிறது ? கிராமச் சங்கப் பொதுச் செலவிலேயே உடல் புதைக்கப்பட்டதாம் ! ", மரணவிசாரணை அதிகாரி போலீ சாரைப் புலன் விசாரணை செய்ய உத்தரவிட்டு, தீர்ப்புக் கூறுவதை ஒத்திவைத்தார் ' என்று கிண்டலோடு இந்தப் பயங்கரப் புதினத்தைக் கூறி முடித்தார் ஐயண்ணன்.
" என்ன ஐயாண்ணை இது உபகதையே?" என்று குத்தலாக ஒரு கேள்வியைக் கேட்காமலிருக்க மாணிக்கனல் முடியவில்லை. இப்படிப் பெற்ற மகனையே தங்கள் மகனல்ல என்று கூறும் தாய் தகப்பனை அவனுல் நம்பமுடியவில்லை. 'அஞதையாகத் தேடுவாரற்று, தருமப் பணத்தில் மகனின் ரதம் அடக்கம்செய்யப்பட, உயிரை வைத்துக்கொண்டு எந்தத்தாய் தகப்பன் இருப்பினம் ! " என்ற வித மா ன பெருங்கேள்வி அவன் மனதை நிறைத்துக் கொண்டதால் தான், இதை உபகதையாக்கி இக்கேள்வியை அவன் கேட்க வேண்டியதாயிற்று. மிகவும் பிர யா  ைச ப் ட்டு இயற்கை இரசனை கெடாமல் இப்படி ஒரு கேலியான கேள்வியைக் கேட்டதை ஐயண்ணனல் பொறுக்கமுடியவில்லை.
'நீர் கதைக்கிற கதையைப் பார்த்தால் மாணிக்கம் நீர் கள்ளுக் கொட்டிலைவிட்டு வேறெங்கினையும் போறயில்லைப் போலையிருக்கு ஒமோம், உமக்கு நேரமுமேது ? நடக்கிற தெல்லாம் உமக்கு உபகதையாகத்தான் இருக்கும்! "
ஒருவிதமாகக் கோபத்தை விழுங்கிக்கொண்டு ஐயண் ாைன் பதிலுக்குக் கிண்டல் செய்தார்.
"தெரியாமக் கேக்கிறனுக்கும், அப்ப அந்தப் பொடி பண் ஆர் சாக்கொண்டதாக்கும் ? " என்று மூப்பன் சின் ஞன் புதுக்கேள்வி ஒன்றைப் போட்டான்.

பஞ்சமர் 29
சின்னர் உம்மைத்தான் கேக்கிறேனக்கும், இவ் y) e @ ளவு நேரமும் நீர் குறிச்சியாப் போனீர், என்ன ???
* குறிச்சி " என்ற சொல்லுக்கு மூப்பன் சின் 6) சந்ததியாரின் பரிபாஷையில் நித்திரை :ಸ್ಥ್ಯಣ್ಣ ா ன் அர்த்தம். இதைத்தான் ஐயாண்ணனும் சம்பவம் சொல்லப் பட்டபோது அவனை நித்திரையாய்ப் போனனேன்று குத்த லாய் நினைவுபடுத்தினர்.
" இல்லைத் தம்பி, நீர் சொல்லுகிற மாதிரிப் பார்த்தா, / தாயும் தேப்பனும் சேந்துதான் மோனைக் கொலைசெய்ததா யெல்லோ தெரியுது" என்று புரிந்தபடி சின்னன் பேசினன்.
"இவ்வளவு நேரமும் வேறையென்ன நாசமறுப்பெண்டு நினைக்கிறீர்?அவைதான் பொடியனைமுடிச்சுப் போட்டினம்" என்று ஐயாண்ணன் திட்டவட்டமாகவே கூறினர்.
" உதென்னண்ணை நடக்கிற காரியமே! பெத்த பிள் ளைக்கு இப்பிடிப் பாதகஞ் செய்யிறவை ஆரேன் ஊரிலை இருக்கினமே? காடுகரம்பையிக்கை இருக்கிற சிங்களச் சாதி யள் சிலவேளை செய்தாச் செய்யும். தமிழர் இப்படிச் செய் ustu Saoth
இதுவரை வாய்திறவாது ஒடுங்கிப்போயிருந்த சத்தியா இனரீதியாகத் தனது இனப் பெருமையை தெரிவித்துக் கொண்டான், -
** இஞ்சை சந்தியாவா, சும்மா பேய்க்கதை கதையா தையும் சும்மா சிங்களச்சாதி, தமிழ்ச்சாதி என்டு குருட்டு ஞாயம் பேசாதையும் , தமிழரெல்லாம் சரியாத்தானை சீவி கினம்? எங்கடை சீறப்பெல்லாத்தையும் ஊர் நல்லாயறியும் சும்மா உந்தக்கதையை விடும் பெத்த தேப்பனை அடிச்சுக் கொண்டவை உங்கடை வீட்டுக்குப் பக்கத்தை, உங்கடை அடிப்படலையிக்கை இருக்கினம். தெரியுமில்லே ? அவை உமக்குச் சொந்தக்காரரெண்டாப்போலை உ ண்  ைம  ைய விழுங்கிப் போடுவினமே ! சும்மா மோட்டுக்கதை கதை யாதையும் என்று சந்தியா மேல் பாய்ந்து விழுந்தார் ஐயாண்ணன்.
சந்தியாவுக்குச் சிறிது கோபம் வந்திருக்க வேண்டும் எறித்து வந்த நிலவொளியில் அவனின் மு 3ம் : (ருந்தது தெரிந்தது. ஐயாண்ணனிடம் கோ بی. زیر آفرین

Page 18
o பஞ்சமர்
யாதென்பதுஅவனுக்கு முன்னமே தெரியும். குறுக் குக்கேள்வி ரதா வது போட்டு ஐயாண்ணனை மடக்கிவிட அவன் எண்ணிஞன்.
"அண்ணே, நீ கோவியாதை நீ சொல்றதுபோலை அந்தச் சவம் அந்தப் பொடியன்ரை எண்டுதான் வைச்சுக் கொள். சிலவேளை ஆரும் செய்திருந்தாலென்ன ? அவை தான் கொண்டிணமெண்டதுக்கு என்ன சாட்சி இருக்கு ?"
சந்தியாக்வின் இந்தக் கேள்விக்கு மிகவும் FräG3&snt Lu Tišies மாக ஐயாண்ணன் பதிவளித்தார்.
"இஞ்சை சந்தியாவா மோனும் பெண்டிலும் வீட் டுக்கை படுத்திருக்கினம். அவள் பாவிப்பேட்டை சொல் தான் நித்திரையாய்ப் போனதுக்கு விடிஞ்சாப் போல்தான் கண்ணை முளிச்சனெண்டு. கொழும்பிலை ஏதோ வேலைக்கு ஆரோ வந்து காரிலே கூட்டிக்கொண்டு போனவ னெண்டு இவை சொல்லினம். சாமம் ஒண்டு பாதியிலைவந்து மோனேக் கூட்டிக்கொண்டு போனவையிலை ஒருதரையும் வைக்குக் தெரியாதாம்! இதை நீர் நம்புநிரே ? உம்ம மானை சாமத்திலை ஆரும், வந்து துலையூருக்குக் கூட்டிக் கொண்டு போகக்கை நீர் விட்டு விடு வீ ரே ? சரி அது போகட்டுக்கு கொழும்பென்ன, உங்காலை அங் கா லேயை? அப்பிடிப்போறன் எண்டால், பொடியன் அவள் பரதேசிக்கும் சொல்லிப்போட்டெல்லே போவான்! அல்லது முத்திச் சொல்லியெண்டாலும் வைச்சிருப்பான். வில்லங்க Lô TC_T த்தில் பொடிச்சியைக் கொண்டந்து விட்டிட்டு அவள் கொழும்புக்கு போவான? நீர் சொல்லுமன்! சரி, வேறே ஆருந்தான் பள்ளியை முடிச்சதுக்காக அவனைக் கொண்டிட்டினம் எண்டு வைப்பம். அவள் பெட்டை அடையாளம் காட்டிற அளவுக்கு இவை காட்டேலாதை? உமக்குத் தெரியாது சந்தியாவர் பிள்ளையெண்டாயென்ன ஆரெண்டாயென்ன சாதி முறையைக் காப்பாத்த இந்தத் தமிழ்ச்சாதி என்னெண்டாலும் செய்யத் தயார். ஊரிலே தடக்கிறதெல்லாத்தையும் நீர் நல்லா யோசிச்சுப் பாரும்!
"சும்மா விழுந்த பாட்டுக்குக் குறிசுடப்படாது. செத்த பிரேதத்தில் வேட்டி துணி ஒன்றுமில்லை. அதுகள் இருந்தாலாவது நாங்கள் போடுற குறியைப் பாத்துக் கண்டுபிடிக்கலாம். முகத்தைப் பாத்துச் சொல்லுறதெண் டால் முகமெல்லாம் நெருப்பிலை கருகிப் போச்சு, கருகின முகத்தைச் சரியாகக் கண்டுபிடிக்க முடியுமே?"

ஐயாண்ணனின் விளக்கத்துக்கு மேல் செல்லப்பன் வும் நுணுக்கமான கேள்வியைக் 3ம FG) tálas
ஐயாண்ணன் அலுத்துக்கொண்டு கூறிஞர்.
'நீங்கள் ஒருத்தரும் இந்த உலகத்திலே இல்ல. என் னேடை பந்தயம் பிடியுங்கோ. ಇಂದ್ಲಿ இரண்டு கோழிக் குஞ்சு வளக்கிறன். அதில் ஒரு குஞ்சை நீங்கள் பிடிச்சு, அதின்ரை கழுத்தை வெட்டிப்போட்டு: கழுத்து வெட்டின நூறு கோழிக்குஞ்சுக்கு நடுவில போடுங்கோ, எனரை குஞ்சை நான் சொல்லாட்டா என்ரை பேரை மாத்திக் கூப்பிடுங்கோ "
4.
மாணிக்கனின் கொட்டிலிலிருந்து செல்லப்பன் வீடு திரும்பியபோது நிலவு சற்று உயரத்திற்கு வந்துவிட்டது. இலேசான வெறியாகத்தான் இருந்தது. எத்தனை சிரட்டை கள்ளுக் குடித்தாலும் அவன் வெறியாக நடந்ததில்லை. அவன் உடல்நிலை அப்படி. ஆனல் வழக்கத்துக்கு மாருக இன்று இலேசான ஆட்டங் கண்டிருக்கிறது.
செக்கலுக்குப் பின் கமலாம்பிகை அம்மாள் வர் சந்திக்கும்படி கேட்டது; சண்முகம் சட்டம்பியார் மாலையி வந்துவிட்டுப் போனது; நாளைக் காலை வருவதாகக் கூறி யது எதுவுமே அவன் நினைவில் இல்லை. ஆயிரம் கழுத் தறுத்த கோழிக்குஞ்சுகளுக்கு நடுவே கழுத்து வெட்டப் பட்ட ஐயாண்ணனின் கோழிக்குஞ்சை அவர் இனங்கண்டு எடுத்துவிடுவது போன்ற மானசீகத் தோற்றந்தான அவள் கண்களை நிறைத்து நின்றது.
அவன் வீட்டுக்கு வந்தபோது வெள்ளாவி அடுப்புச் சூடு கண்டு சோடாத் தண்ணீர் நீராவியில் வெந்து வரும் வாசனை வீசி யது. அப்போதுதான் வெள்ளாவியின் நெருப்பை அவித்துவிட்டு முத்து தந்தைக்காகக் காத்திருந் தாள.
"அப்பு, சோத்தைத் தின்னணை!" "எனக்கு வேண்டாம் மேனை, 邱 தண்ணியை aåg!'

Page 19
பஞ்சமர்
"எணே, கொஞ்சமாய்த் தின்னனே சும்மா குடிச்சுக் குடிச்சுச் சாகாமை'
לן "எனக்கு வேண்டாழி மேனே. பொடியன் திண்டுட்
டுதே?"
"ஒமனே' அவர் திண்டிட்டாரனே. நீ வானே அப்பு! எனே மறந்து போனன், சினணுச்சி மனிசி ஏதோ அவசர மெண்டு வந்துபோனவ. அவவக்கு ஏதும் குடுக்கவேணு மேயெஃன? காலேமையும் துறையுக்கை வந்து கூட்டிக் கொண்டு போனவனெண்டு "அவர் சொன்னவர். ஏனனே அவளிட்டையும் கள்ளுக் குடிக்கப் போறனியெனே?"
"உதென்ன கதை கதைக்கிருப்? சும்மா ஊரிலேயெல் லாம் கள்ளுக் குடிச்சுக்கொண்டு திரியிறதுதான் என் ரை வேலேயே? அவள் பாவி இருக்கேக்கை இப்படி ஒரு நாளெண்டாலும் கேட்டிருப்பளே? இப்ப, நீ கேட்கத் தொடங்கிவிட்டாய்!'
தந்தைக்குச் சிறிது கோபம் வந்துவிட்டது என்று முத்து உணர்ந்துகொண்டாள். 'இல்லேபெனே, சும்மா பகிடிக்குக் கேட்டனுனணே நீ வானே சோத்தைத் தின் னனே " என்று பணிந்து கேட்டாள். அவன் அதற்கும் மறுத்துவிட்டான். சிறிது வேளைக்கிடையில் அவன் துரங்கி பும் விட்டான். நித்திரையில் அவன் கண்டபடியெல்லாம் வாய் பிதற்றினுன், ' சீ, ஒரு தேப்பன் இப்படிச் செய் வானே . . . . அவளுமொரு தாயே? குஞ்சுகளின் ரை கழுத்தை வெட்டு, வெட்டிப் போடப்பா, ம் வெட்டு . . . வெட்டு . . . " என்ற வார்த்தைகளே எல்லாம், கவலை பரீல் கண்விழித்திருந்த முத்து கேட்டுப் பயந்து நடுங்கி ஞன். தகப்பஃன ஏதோ பிச்சுப் பேப் பிடித்துவிட்டதாக அவள் முடிவுக்கு வந்தாள். அடிக்கடி அவள் குலதெய்வ மான பெரிய தம்பிரானேக் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டாள்.
கண்களே இறுக இறுக மூடிப் பார்த்து விட்டாள். நித் திரை வரமாட்டேனென்கிறது. மாலே சண்முகம் சட்டம் பியார் என்ற ஒருவருக்குப் பயந்து தகப்பன் வெள்ளாவிக் கொட்டிலோடு ஒளித்திருந்தது; காலே துறைக்கும் மாகி விட்டுக்கும் சின்னுச்சி வந்துவிட்டுப் போது தகப்பன் தன்றேடு கோவிச்சுக்கொண்டு காப்பிடாது

t பஞ்சமர்
இ
ப்போது வெட்டுக் கொத்தென்று வாய் பிதற்றுவது எல் லாம் ஒன்ருகச் சேர்ந்து அவளின் மனதைக் குடைந்தது. தா நடக்கக் கூடாதது நடந்துவிட்டதைப் போலவோ, அல்லது நடக்கப் போவது போலவோ ஒரு பிரமை மனதில் நிறைந்து நின்றது. முன்பு தான் கேள்விப்பட்ட அந்தச் ங்கள பெடியன் பற்றிய சம்பவத்தையும், அத்துடன் கூடிய வில்லங்கங்களையும் ஒரு தடவை அவள் எண்ணிப் பார்த்துக்கொண்டாள். மறுபடியும் அந்த விஷயத்தில் ஏதோ வந்திருக்க வேண்டும் போலவும், அதில் தகப்பன் தலையை மாட்டிக் கொண்டு நிற்பது போலவும், அவள் கற்பனை செய்து அந்த முடிவுக்கு வந்துவிட்டாள். ஆணுல் ផ្តុំ சின்னுச்சி மட்டும் ஏன் புதிதாக ஈடுபட்டுத் திரி ருள்? என்பதுதான் விளங்காமல் இருந்தது. "ஒமோம் அவளும் சிருப்ப்ர் வீட்டுக்குத் தொண்டு துரவு செய்யப் போறவள், "தெரிஞ்சுதானே இருக்க வேணும்," என்று உள் மனது முடிவு செய்துகொண்டதும் அவளுடைய முடிவு மேலும் திடப்பட்டது.
5
சிருப்ப்ர் என்ருல் இப்போதல்ல; முன்பு சிருப்பராக ருந்திருக்கிறர். அவருக்கு ஏழு பெண்பிள்ளைகள். மனைவி ளிபோல, சிருப்பரோ மலைபோல. இரண்டுக்குமாகப் பிறந்த ஏழும் அழகும் உயரம் பருமையும் நிறைந்த தேவதைகள்.
சிருப்பர் வீட்டுக்கு மிகவும் விசுவாசமான குடிமகன் செல்லப்பன். சிருப்ப்ரின் மனைவிக்கு செல்லப்பனிடம் தீராத அன்பு. அவள் இப்படி அன்பு காட்டுவதெல்லாம் குமராகப் போ வ தும், குமரானதுமான பெண்களின் உடுபுடவை உட்பட்ட சகல சம் பிரதாயங்களுக்கும் விசுவாசமுள்ள கட்டாடியாக இருப்பதற்காகத்தான்.
அன்று மாலை சிருப்பர் வீட்டுக்குப் போன செல்லப்பன், சிருப்பர்.அம்மாாளோடு மைம்மல் கழித்து வெகுநேரம் வரை பேசிக்கொண்டிருந்து விட்டுத் திரும்பியபோது, வீட்டுக்குக் கிழக்குக் கோ டியிலுள்ள விருந்தை முடக்கில் இருட்டோடு சிருப்பரின் *நடுவில் தேவதை வேலைக்காரப் பையன் சிறிசேஞவுடன் காதோடு காது வைத்துப் பேசிக்கொண்டிருப்பது போன்ற சாயல் ஒன்றைக் கண் டான்.
י

Page 20
亨 பஞ்சமர் |
இந்தச் சிறிசேஞமேல் செல்லப்பனுக்கு மிகவும் அபி மானம். செல்லப்பன் வரும்போதெல்லாம் அவனுக்காக சிஷ்ருகூைடி செய்டவன் இவன்தான். செல்லப்பனுக்கு உப சாரம் செய்தால் அது சிருப்பர் அம்மாளுக்கு மனம் நிறைந்த் திருப்தி தரக்கூடியது என்பது அவனுக்கு நன்கு தரிந்ததோ என்னவோ! அவன் செல்லப்பனிடம் மரி பாதையாக நடந்து கொள்வான்.
சிறிசேன சின்னப் பயலர்கத்தான் தோற்றத்தில் இருந் தாள். வயது பதினேழைத் தாண்டி நிற்கிறது; வயதுக்கு ஏற்ற தோற்றம் இல்லாவிட்டாலும் சமீபத்திலிருந்து அவள் மினுமினுத்து வருவது செல்லப்பனுக்கு ஒரு மாதிரி யான மனநிலையைத் தந்தது. ' இவனுக்கு ஏதோ எக்கச் சக்கமான கள்ளத்தீன் கிடைத்துவருகிறது; அல்லது உடலுக்கும் உள்ளத்திற்கும் இன்பமான ஏதோ வசதி கிடைத்து வருகிறது' என்றெல்லாம் செல்லப்பன் பகிர்ந்து பார்க்கவில்லை. திடீரெனறு அவன் உடலிலும் முகத்திலும் ஏற்பட்ட மாற்றம் செல்லப்பனைக் கவனிக்க வைத்தது. 'இப்போது அந்த நடுவில் தேவதையும் அவனும் அந்த விருந்தைப் பீலி இருட்டோடு காதோடு காது வைத்த மாதிரி என்ன பேசுகிருர்கள்?' என்ற கேள்வியும் சேர்ந்து வலுத்துக்கொண்டது. அந்த இரவும் செல்லப்பன் சிறிசேன வின் நினைவாகவே படுத்திருந்தான். இரவு நடுஜாமத்தில் அவன் வாய் பிதற்றினன். சிறிசேனவின் பெயர் அடிக்கடி
கேட்டு முத்து கண் விழித்துக்கொண்டாள். 'தம்பி சிறிசேன! நீ குழந்தைப் பொடியன், கொண்டுபோடுவான் கள் மோனை ...' இந்த வார்த்தைகள் தெளிவாக முத்து
வுக்குக் கேட்டன. இந்தச் சிறிசேனவை முத்துவுக்கும் நன்ருகத் தெரியும். சிருப்பர் அம்மாவிடமிருந்து அப்போ தைக்கப்போது உடுப்புகள் பற்றிய விபரங்களையிட்டு அவன் வந்து போவான்.
விடிந்து செல்லப்பனுக்குத் தேனீர் கொண்டுவந்தபோது 'என்னெணை அப்பு, சிறிசேணுவைப்பற்றி வாய் பிசத்தின யணை ராமுழுதும் !" என்று கேட்டாள். செல்லப்பனுக்கு அவளுக்குப் பதில் சொல்லுவது கடினமாகிவிட்டது. ஒரு விதமாகச் சமாளித்துக்கொண்டு வெளியே போனன். அவன் போய்ச் சிறிது நேரத்தில் " " சிறிசேன செத்துப் போனன் ' என்ற தகவல் வந்தது. ஊரில் பலர் பலவித மாகப் பேசிக்கொண்டனர். கொல்லைப்புறப் பூந்தோட் டத்தில் எல்லையாகச் சரித்து நட்டுவைக்கம்பட்டிருந்த

-- --
ugjsorř -
தண்ணீர்ப் பைப்பில் குத்துண்டபடி சிறிசேஞவின் உடல் கிடந்தது.
பேயறைந்த முகத்தோடு செல்லப்பன் வீட்டுக்கு வந்தான், முத்துவுக்கு உடலெல்லாம் நடுக்கமெடுத்தது. சிறிசேனவின் மரணத்தில் தகப்பனுக்கும் கணிசமான பங்குண்டு என்பது அவளின் முடிவான நினைவு.
சிருப்பர் வீட்டிலிருந்து இழவு சொல்லி ஆள் வந்தது. வழமைபோல் இழவு சொல்வதற்கு உரித்தான கிட்டிணன் வந்துவிட்டுப் போனன்.
யாருடனும் எதுவுமே பேசாமல் செல்லப்பன் வெள்ளை கட்டுவதற்கான துணிகளைத் தயாரித்து, மருமகனையும் அழைத்துக்கொண்டு சிருப்பர் வீட்டுக்குப் போய்ச்சேர மணி பத்தாகிவிட்டது.
சிருப்பர் வீட்டு வாசலில் நான்கைந்து கார்களும், போலீஸ் வானும் நின்றன. செல்லப்பன் உள்ளே போனன். பிரேத பரிசோதனை முடிந்து, நீதிபதி மரண விசாரணை செய்துகொண்டிருந்தார்.
இரவு எல்லோரும் படுக்கைக்குப் போய்விட்ட பின்பு சிறிசேன பால்மாட்டுக்குத் தண்ணீர் வைத்துப் புல்லுப் போட்டுவிட்டுப் போவது வழக்கமென்றும், இதன் படி தாங்கள் படுக்கைக்குப் போய்விட்ட பின்பு தோட்டத்துப் பக்கம் வாளி விழுந்த சத்தம் ஏதோ கேட்டதாகவும், அதைப்பற்றித் தாங்கள் கவனம் எடுக்கவில்லையென்றும்; விடிந்து ப்ார்க்கும்போது சிறிசே நிறுத் திக்கிடந்த ஒபப்பில் குத்துண்டு செத்துப் போய்விட்டதாகவும் , சிருப்பர் அம்மாள், அப்போதுதான் பூர்வாங்க முறை ப பா O கொடுத்துக்கொண்டிருந்தாள்.
விசாரணைகள் முடிந்தன.
றைப்படி தகனத்திற்கான அனுமதி கொடுத்தபின் போஃாமீ டர்க்ட்ர், நீதிபதி, கொர்ணர் ஆகியோ ரின் கார்களும் கிராமத்துப் புழுதியை girerî Gifâd கொண்டு பறந்தோடிவிட்டன. - -
இப்படி நிலையிலுள்ள எத்தனையோ மரணவீடுகளுக்குச் azಷಿಸಿ புரோகிதத்திற்கர்கச் சென்றிருக்கிருன்.

Page 21
se i Luc656FLorf -
முதலில் விதானையார் வந்து, சிலமணிநேரம் கழித்துப் போலீஸ்வந்து, அதற்கும் வெகுநேரம்கழித்துக் கொர்ணர் அல்லது நீதவான்வந்து, அதற்கும் அப்பால் ட்ாக்டர் வந்து, ஆயிரம் விசாரணைகள் முடிந்து, செத்த கட்டை உறவின்ர் களின் உரிமைக்கு விட்ப்ப்ட்க் குறைந்தது பன்னிரண்டு மணி நேரமாவது செல்வதுதான் வழமையானதாகும். ஆனல் சிருப்பர் வீட்டில் மட்டும் ப்த்துமணியிலிருந்து பன்னிரண்டு மணிக்கிடையில் எல்லாம் முடிந்துவிட்டன. இந்தவிதத்தில் சிறிசேன மதிப்புக்குரியவனகிவிட்டான்.
சிறிசேனவின் உறவினர்களுக்காக யாரு ம் காத்துக் கிடக்கவேண்டியிருக்கவில்லை. (அவன் அணு தை தானே ! இரண்டுமணிக்கெல்லாம் அவனின் சடலம் தகனம் செய்யப் பட்டுவிட்டது.
"ஒரு பிறசமயக்காரனை எங்கள் மதாசாரப்படியெல் லாம் அழுத்தம் பார்ப்பது சரியில்லை".
சிருப்பரின் உறவினர் யாவரும் இப்படித்தான் விரிந்த மனப்பான்மையோடு பேசிக்கொண்டனர். இந்த வார்த்தை கள் ஊடாடியபோது செல்லப்பன், மனதிற்குள் கறுவிக் கொண்டான்.
சுடலைக்குள் இருந்து செல்லப்பன் நேராக வீட்டுக்கு வந்துவிட்டான். முத்து அவனைச் சாப்பிட அழைத்தாள். துடக்குத் துணிகளை எடுத்து வந்து, அதன்மேல் தோய்ந்து விட்டுத்தான் அவன் சாப்பிடவேண்டும். ஆனலும் அவள் சாப்பிட வரும்படி கேட்டுவிட்டாள். வழக்கத்துக்கு மாறன கேள்விதான். செல்லப்பன்கூட இ ன் று வழக்கத்திற்கு తీళ్లి நடந்துகொண்டான். கமக்கார வீடுகளில் - பெரிய இடங்களில் சாவீடு வந்துவிட்டால் அவன் வீடு வந்துசேர இரவு ஒண்டுபாதிகூட ஆவதுண்டு. சுடலைக்குள் இருந்து அப்படியே கொள்ளிவைத்தவருடன் சாவீடுபோய், கஞ்சி தண்ணி என்பவற்றில் பங்கெடுத்து, உடன் காடுமாத் தென்ருல் அதற்கும் நின்று, இறுதியில்துடக்குத் துணி களுடன் தள்ளாடிக்கொண்டு வந்து சேர்பவன் , இன்று சுடலையில்நின்றே வீட்டுக்கு வந்து விட்டத ன ல் தான் முத்துவும் இப்படிக் கேட்டாள். அடித்துப்போட்ட சாரைப் பாம்புபோல அப்படியே வெள்ளாவிக் கொட்டிலில் சற்று வேளை அசந்து கிடந்துவிட்டு, சா வீ ட்  ை நோக்கிச் செல்லப்பன் போனன். உள்ளே அவன் நுழைந்தபோது எவ்வித பரபரப்பையும் அவனல் காணமுடியவில்லை. உற

வினர்கள் என்ற விதத்தில் அங்கு புதிதாக யாருமில்ல. ஒரு சாவீடு நடந்து முடிந்துவிட்ட்தற்கான எந்தவித அறி குறியையும் காணமுடியவில்லை. சிருப்பரும், கிராம் சேவ கரும் பலா மரத்தின் கீழிருந்து மெளனமாக சிகரட் புகைத்துக் கொண்டிருந்தனர். . .
பஞ்சமர் s
வெளியார்களின் புளக்கத்திற்காக விடப்பட்டிருந்த பாதை ஒடுக்கால் செல்லப்பன் பின்புறம் போஞன். சிருப் பரம்மா மட்டும் அடைத்துப்போன குரலில் செல்லப்பனை வரவேற்ருள். அவள் முகம் மிகவும் பீதி நிறைந்ததாக இருந்தது. செல்லப்பன் மெளனமாகவே குந்தில் இருந் தான். வெகு நேரமாக அவன் பேசவில்லை. சுற்றுமுற்றும் பார்வையை வீசி எதையோ தேடிக்கொண்டிருந்தான். சிருப்பர் குடும்பத்தின் பிள்ளை குட்டி சகலத்தையும் தனித் தனியாக கவனிப்பதாக அவன் கண்கள் காட்டின. எல் லோரையும் அவன் கண்டான். ஆனல் சிருப்பரின் நடுவில் தேவதையை ஒருதடவையேனும் அவனல் பார்த்துவிட முடியவில்லை. ر• . .."
*என்னவும் கட்டாடியார், பேசாமல் இருக்கிறீர்?" என்று கேட்டுக்கொண்டே பணிவிடைகளில் ஈடுபட்டிருந்த சிருப்பர் வீட்டுச் கிறை குட்டி கோவிச்சி சின்னச்சிசெல் லப்பனுக்கு முன்னல் வந்தாள், செல்லப்பன் அவள் கேள் வியைக் கவனிக்காதவன் போலக் காட் டிக் கொண்டு மெளனமாகவே இருந்தான்.
சின்னச்சி துடக்குத் துணிகளை எண்ணிச் செல்லப்ப னிடம் ஒப்படைக்கும் வரையிலும், அவன் அவைகளைப் பொறுப்பேற்று மாராப்புப்போடும் வரையிலும் இருவரும் தனித்தனியாகவே பேசினர். கடைசியில் செல்லப்பணுல் பொறுமையைக் கட்டி வைக்க முடியவில்லை. சின்னச்சியின் காதுக்குள் அவன் இப்படிக் கேட்டான்.
"என்ன சின்னுச்சி, நடுவில்ப் பெட்டையைக் காண
uി',
சின்னச்சி வெலுவெலுத்துப் போனுள். ஆனலும் பதில் சொல்ல வேண்டியதாகத்தான் இருந்தது.
**அதுக்கு வலு சுகமில்லை வீட்டுக்கை படுத்திருக்குது' எனறு பதில் கூறியவள், ' எங்களுக்கு ஏனும் தேன்வ இல்லாத வேலையை ?" என்ற எச்சரிக்கையையும் கீழ்க் குரலில் செய்து வைத்தாள்.

Page 22
proporuisir
"எங்களுக்கேனும் தேவையில்லாத வேலயை ? ? என் ,ש இந்த வார்த்தையில் சிறிசேனவின் உயிர் போய்விட்டதற் கான காரணங்கள்_யாவையுமே செல்லப்பன் கண்டு விட்டாள். போல இருந்தது.
கடந்து முடிந்துவிட்ட இச்சம்பவங்களின் முடிவோடு மனதைப் புதைத்துக் கொண்டே 缘 sé6)? Guntii altuerair, g CP35gil gift
6 இரண்டு நாட்களுக்குப்பிறகுசெல்லப்பன் மாணிக்கனத் தேடிச் சென்ருன், இரண்டு நாட்கள் நாக்கு நனைக்காதது மிகவும் அவாவாக இருந்தது. மாணிக்கனின் கொட்டிலில் ஐயாண்ணன் இருந்தால் கேளாத கேள்விகள் எல்லா வற்றையும் கேட்டுப் பிய்த்துப்பிடுங்கி விடுவார் என்ற பயம் வேறு இருக்கவே மைம்ம்லுக்கு முந்திய்ே மாணிக்கனிடம் போப்விட்டால்,
மாணிக்கனுக்கு இப்போது கள்ளோ மிகவும் மட்டு ம'இத்தான். அவனுக்கு உதவியாகச் சீவல் செய்த இ தியர்களையும் முதல் நாள் போலீசார் பிடித்துச் சென்று விடடனர். அதனல் மிகவும் சிரமப்பட்டு அவனே எல்லா வற்றையும் சேர்வையாக்க வேண்டி இருந்தது.
છે... அவனின் வரவுக்காக செல்லப்பன் காத் திருக்க வேண்டியதாகிவிட்ட்து. அவாவோகு அவன் கர்த்திருந் தான். இருட்டிவிட்டது.
பரிபாரி கணபதியும், மூப்பன்சின்னனும் வந்து காத்து இருந்தனர். சந்தியால்வக் காண்வில்லை. இன் 蠶
656apellundby Israeatifikakatdro மரத் , ஐயாண்ணன் இகயில்ப் பேப்பருடன் வந்து சேரவும் சரியா இகுத்தது.
'திருப்பற்றை காரியத்தை எல்லாருமா ஒப்பேத்திப் விட்டேன், என்ன? " என்ற கேள்வியைக் கேட்டுக் ன்ேன்டுதான் ஐயாண்ணன் வந்து சேர்ந்தார்.
செகந்தணின் நெஞ்சு ஏஞே, படக்படக்கென்று 1NRu
 
 

பஞ்சமர் 39
பாரும் எதுவும் பதில் கூறவில்லை.
' என்ன கிட்டிணு, நயின ற்றை காரியத்தை ஒரு விதமாக ஒப்பேத்தித்தான் போட்டியள். இஞ்சை பாரன் இண்டையப் பேப்பரை !* என்று குப்பி விளக்கைப்பக்கமாக
நகர்த்தினர் ஐயாண்ணன்.
யாரும் எதுவும் கேட்காமலே மாணிக்கனின் கொட்டில் பையன் சுப்பு, அவரவரின் புளாக்களில், கள்ளை அளவால் ஊற்றி வைத்தான்.
'தண்ணிர் எடுத்துவந்த வேலைக்காரப் பையன் நாட்டி வைக்கப்பட்டிருந்த தண்ணிர்க் குழாயில் கால் தடுக்கி வீழ்ந்து குத்துண்டு இறந்தான்' :
“ ‘பிரபலஸ்தர்களில் ஒருவரான ஒய்வுபெற்ற சிருப்பர் சண்முகசுந்தரத்தின் வேலைக்காரப் பையணுகிய சிறிசேஞ, கொல்லைப்புறத்தில் இரு வாளிகளில் தண்ணீர் மொண்டு வருகையில் கால் இடறி நட்டுவைக்கப்பட்டிருந்த தண்ணீர்க் குழாயில் குத்துண்டு பரிதாபமாக மாண்டான். நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இந்த மரணத்தையிட்டு மரண விசாரணை நடத்திய மரணவிசாரணை அதிகாரி விபத்தினுல் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கினர். வழக்கப்படி தாங்கள் படுக்கைக்குப் போய்விட்டதன் மேல்தான் மேற்படி வேலைக்காரன் மாட்டுக்குத் தீனி, தண்ணீர் வைப்பது வழக்கமென்றும், சம்பவ தினத் தன்றும் தாங்க்ள் படுக்கைக்குச் சென்று விட்டதாகவும் , இதைத் தாம் கவனிக்க வில்லை என்றும் காலை பார்த்தபோதுதான் தண்ணீர்க் குழாய் நெஞ்சை ஊடுருவியபடி அவன் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் தானே முதலிற்பார்த்தேனென்றும், வீட்டெஜமானி தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார். விசாரணையில் சந்தேகத்துக்கிடமாக யாரும் சாட்சியம் அளிக்காமையினலும், டாக்டரின் ஒப்புதலுக்கிணங்கவும் இது விபத்து மரணமென்று தீர்ப்பளித்த மரணவிசாரணை அதிகாரி “கவனயீனங்களினற்தான் இந்த நாட்டில் அநேகம் மரணங்கள் சம்ப விக்கின்றன "" என்று வருத்தமும் தெரிவித்துக் கொண்டார் ‘’ w
மூச்சைப் பிடித்துக்கொண்டு ஐயாண்ணள் பத்திரிகை |யைப் படித்து முடித்தார்.

Page 23
AO uSHFuoff
நீண்டவேளை அமைதி நிலவியது.
டியாண்னன் ஒரு மிடறு இழுத்துவிட்டு மீசையைத் தடவிக்கொண்டே &: தொடங்கினர்.
"என்ன செல்லப்பர், நீர் தான சிருப்பர் வீட்டுப் புரோகிதம் எப்பிடிப் பேப்பரிலே , கிடக்கிறது சரியே?" என்று குரல் உயர்த்திக் கேடடார்.
"எங்களுக்கேனும் தேவையில் லாத வேலையை?* என்று கிட்டிணன் மனைவி சின்னுச்சி காதுக்குள் கூறிய அதே வார்த்தையை அதே பாவத்துடன் செல்லப்பன் சொன்னன்.
"ஒமோம்! இப்பிடி இப்பிடி பரம்பரை யாய் ச் சொல்லிக்கொண்டிருந்ததாலைதான் உங்களை யெல்லாம் இது வைச் சிருக்கிருங்கள்" என்று ஐயாண்ணன் ண்டலாகப் பேசினர். இந்த கிண்டல்ைச் செல்லப்பனல் தாங்க முடியவில்லை. யார் இந்த விஷயத்தைக் கிளறித் தன்னைப் பிச்சுப் பிடுங்குவான் என்று பயந்தானே, அவரே இப்போது பிச்சுப் பிடுங்குவதற்குப் பதில் குத்தலாகப் பேசினர். என்ன செய்வது? பேசுவது ஐயா ன் ண ன் . அவரிடம் எதிர்ப் பேச்சோ, அல்லது எதிர்க் கிண்டலோ போட்டு ஜெயித்துவிட முடியாதே ! மீண்டும் சிறிது வேளை மெளனம் நிலவியது. திடீரென்று இருந் தாற் போல கிட்டிணன் பேசினன். அவன் இப்படிப் பேசக்கூடியவன் தான் என்பது ஊரறிந்த விஷயம். ஆனல் சிருப்பர் வீட்டு விஷயத்தில் இப்படிப் பேசுவான் என்பது எதிர்பார்க்க முடியாததுதான். மனைவி சின்னச்சியும் இவனும் சிறை குட்டிகள் என்ற விதத்தில் வீட்டுக்கு மிகவும் விசுவாச முடையவர்கள். சின்னச்சி சிருப்பர் வீட்டோடு அடுகிடை படுகிடை கிடக்கிருள். இராப்பகல் சாப்பாடெல்லாம் சிருப்பர் வீட் டி லிருந்துதான் கிடைக்கிறது. ஆனல் அருமைக்கு மன்ருே ஒருநாள்தான் கிட்டிணன் வீட்டில் சோற்றுலை பொங்குவதுண்டு. இந்த வாழ்வு வாழ்ந்து கொண்டே அவன் சிருப்பர் வீட்டைப் பற்றி இப்படி அம்பலத்தில் பேசுவான் என்று ஐயாண்ணன்கூட எதிர் பார்க்கவில்லை. இதுவரை இரண்டு போத்தலுக்கு டிேல் ஏறிவிட்டது. அதனல்தான் இந்த அடிமை மாயைனிய அறுத்துக் கொண்டு, அவனின் உண்மையான மனம் பேசித் தீர்த்தது.

பஞ்சமர் V− 41'.
\
ஐயாண்ணன் அவன் வாயால் மேலும் மேலும் கறந்து விட முயன்றபோது பச்சை பச்சையாக கிட்டிணன் கக்கித் தள்ளிஞன். சின்னச்சியிடமிருந்து கறந்துகொண்டவை களையும்விட, சிருப்பர் வீட்டில், தான் கண்ட அனுபவ பூர்வமான நடைமுறைகளையும் அவன் பிய்த்துப் பிய்த்து வைத்தான். இத்தனைக்கும் பின்பு செ ல் லப் பணு ல் மனசாட்சியோடு குந்தியிருக்க முடியவில்லை. சிருப்பர் அம்மாளுக்கும் தனக்குமிடையே புதைந்துகிடந்த உண்மை கள் பலவற்றை வாய்விட்டுச் சொல்லிவிடத் துடித்தான் என்று சொல்ல முடியாது. கடைசியாகச் சிறிசேனவைக் கண்டபோது சிருப்பரின் நடுவில் தேவதையும் சிறிசேனவும்
ருட்டில் முகத்தோடு முகம் வைத்துப் பேசிக்கொண்டு
ருந்ததைக் கண்ட அந்தக் காட்சியை மட்டும் சொல்லி, மனதில் இருந்த சுமையை இறக்கிவிட அவன் துடித்தான். கடைசியில் சொல்லியுந்தான் விட்டான் !
சிருப்பர் வீட்டைப் பற்றிய விமர்சனங்கள் நடந்து முடிய மணி ஒன்பதுக்கு மேலாகிவிட்டது. மாணிக்கனுக்குப் பயமாக இருந்தது. "பெரிய இடத்து சின்னச் சம்பவங்கள் தனது கள்ளுக் கொட் டி லில் கதைக்கப்பட்டதென்பது சிருப்பர் வீடுவரை எட்டிவிடி டால்?" என்று எண்ணிய போது அவன் மனக்கிலேசமடைந்தான். ஆனலும் சுய அகங்கார உணர்ச்சி தலைதூக்கி நின்றதனல், அப்போதைக்கு
லத்துப்போகவே வேண்டியிருந்தது. ' கள்ளுக்கடையில் நாலுபேர் வருவான் நாலுபத்து நியாயம் பேசுவான் அதுக்கு நான் என்ன செய்ய ? " என்று சமாதானம்
அடைந்து கொண்டான்.
7.
விடிந்ததும் விடியாததுமாய் கிராமத்தில் அங்குமிங்கு மாகச் சனங்கள் கூடிப் பேசத் தொடங்கிவிட்டனர் . கண்டியிலிருந்து சிறிசேவிைன் உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு நான்குபேர் சிறப்பர் வீட்டுக்கு வந்து விட்டனர். வந்தவர்களுள் ஒரு பெண்ணும் இருந்தாள்; சிறிசேனவின் அக்காள் எனறு சொன்னர்கள். அவள் சிருப்பர் வீட்டில் பெருங்குரல் வைத்து அழுதாள். ‘என் தம்பியைக் கொண்டு போட்டாங்கள் ' என்ற கருத்தை உள்ளடக்கி சிங்களத்தில் ஒப்பாரி வைத்தாள்.
சிருப்பருக்குச் சிங்களம் நன்கு தெரியும். இவளின் பிர லாபத்தின் அர்த்தம் பட்டென்று அவர் நெஞ்சில்

Page 24
பஞ்சமர்
ஈட்டிகளாகக் குத்திக்குத்தி நெகிழ்த்தது. கணகள் சிவக்க், tabas ዖሜሩ። க்சிழந்த மற்ற மூவரையும் பார்
: பேசிஞர். பேச வில்லை; கட்டள்ை இட்டார். "இப்படி மடத்தளமாக காட்டுமிராண்டித்தனமாக Orawa, விட்டிலிருந்து தாக்குவதை என்னல் அனுமதிக்க Gрц9штаб, உடனே நீங்கள் போய்விடவேண்டும் பதுதான் கட்டளையின் சுருக்கம்.
வந்த மூவரில் ஒருத்தன் மிகவும் கோபக்காரன். ஊரில் அவன் சண்டியன். த்ெற்கும். சித்தமானவனென்று Quat ரெடுத்தவன். சிருப்பருக்கு மரியாதை கொடுக்காமல்
"உன்னை சும்மா வீட்டுக்குப் போக DnTLIGBLÍTub. f கொலகாரன்! சிறிசேனவைக் கொன்றுவிட்டாய்"
அவன் சிங்களத்தில் பேசி முடிக்குமுன் சிறப்பரின் ஓங்கிய கரம் அவனில் ஒய்வு கண்டது. விடிந்ததும் விடியாததுமாக நடந்த இந்தச் சண்டையில் Soutflair கையுதவிக்கு யாரும் இல்லை. சிருப்பரம்மாவும் அவரின் புத்திரச் செல்வங்களுந்தான் சூளுரைத்துக்கொண்டு தனர். அப்போது அந்த மூவரில் ஒருவன், 'இந்த குமரிகின் வைத்துக் கொண்டதினுலைதான். சிறிசேஞ கொல்லப் பட்டான்" என்று ஆங்கிலத்தில் பேசினன். அவன் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி முடித்தான்.
வீட்டில் நடந்த கலவரத்தில் இரண்டு நாட்களாக நோபுந்ே படுக்கையில் கிடந்த ని நடுவிலாள் அறையின் முன்கதவுப் பக்கம் வந்தாள். அப்போதுதான் இந்த ஆங்கிலப் பேச்சு அவள் காதைக் கிழி ததது. அவளுக்கு மறுபடியும் மயக்கம் வந்தது. அவள் நிலைதளர்ந்து வீழ்ந்து விட்டாள். சகோதரிகளும் தாயும் ஓடோடி வந்து ஆவண் அள்ளிக்கொண்டு அறைக்குள் போய்விட்டனர். இந்தக் காட்சியை வந்திருந்த அந்தச் சிங்களப் பெண் நன்முகக் கவனித்துக் கொண்டாள்.
சற்றுவேனேக்குள் சிருப்பர் வீட்டில் சனக்கூட்டம் இரண்டுவிட்டது. திரண்டு வந்த கூட்டத்தைப் பார்த்து.
酸 உதவியாகத் தங்களைத் தாக்க வருகிருர்கள் என்று நினைத்துக் கொண்ட் அவர்கள் வந்த காரில் ஏறிக் காற்ருகப் பறந்து விட்டனர்.

பஞ்சமர் 4s
ஆங்கிலத்தில் பேசியவனின் சாயலில் பொவில் வாடை வீசியது. இதைச் சிருப்பரால் ஊகிக்க முடியவில்ல். உள்ளுக்குள் அவர் பயந்த நடுங்கினர். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் 'இதென்ன சுட்டம்? எல்லாரும் போங்கோ காட்டு மணிசர் மாதிரிக் கூட்டம் போடுறியன்" என்று சூழவந்தோரைக் கடிந்து கொண்டவர் , பத்து
மிடத்தில் காருடன் புறப்பட்டுவிட்டார்.
மத்தியானப் பொழுது வரையில் சிருப்பர் வீடு நிசப்தமாக இருந்தது. அதற் குப் பின்பு உள்ளே ஆரவாரங்கள் கேட்டன. பொலிஸ் கோஷ்டி ஒன்று உள்ளே மறுவிசாரணை நடத்திக் கொண்டிருந்தது. சிருப்பர் வீட்டில் இல்லை.
முதலில் சிருப்பர் அம்மாள், பின்பு சமையற்காரி செல்லம்" பின்பு வயதுவந்த குமர்கள், அதற்கும் பின்பு அறையில் அடைபட்டுக் கிடந்த நடுவிலாள். . . .
நடுவிலாளை விசாரணை பண்ணுவதைச்சிருப்பர் அம்மாள் பிடிவாதமாக மறுத்தாள். அவளுக்குச் சுகயினமாக இருப்பதைக் காரணங் காட்டினள். ஆஞலும் அவள் விசாரிக்கப்பட்டாள். விசாரணையின்போது அவளுக்கு அடிக்கடி மயக்கம் வந்தது; அழுகை வந்தது. இந்த விசாரணையின்போதெல்லாம் காலையில் ஆங்கிலத்தில் பேசியவனும் கூடவே இருந்தான். :
விசாரணையின் முடிவில் வீடு சோதனை போடப்பட்டது. சிருப்பர் வீட்டைச் சுற்றி ஜனங்கள் கூடிக்கூடி நின்றனர். சிருப்பர் அம்மாள் தலைகவிழ்ந்து கொண்டாள்.
கொல்லைப் புறத்து மாட்டு மடுவத்துக்கு அப்பால் புல் தரையின் ஒதுக்குப் புறமான குந்தோடு இரத்தக்கறை தென்பட்டது. அதை அடுத்து மாட்டுக்காக வளர்க்கப் பட்டிருந்த புற்கூடலுக்குள் இருந்து இரத்தம் தோய்ந்த கூர்மையான இரும்புப் பாரை ஒன்றும் கண்டெடுக்கப் Lull-sl. r
பொலிஸ் வான் செல்லப்பன் வீட்டை நோக்கிப் பறந்தது. அப்போதுதான் செல்லப்பன், துடத்குத் துணிகளுக்கு அடையா ள மிட்டுக் கொண்டிருந்தான்.\ அந்தத் துணிகளையும் கிளறிய பொலிசார் இரத்தக்கறை பட்ட சில துணிகளையும் எடுத்துக்கொண்டு செல்லப்பண்பும் ஏற்றிச் சென்றனர்.

Page 25
144 பஞ்சமர்
என்னவோ ஏதோ என்று முத்து ஏங்கி ஞள். செலலப்பன் பொலிஸ் வானில் ஏறியபோது அவளுக்குப் பொலுபொலுவென்று கண்ணீர் வந்தது. சிறிசேஞவின் கொலைக்கம் தகப்பனுக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டுமென்று முன்னரேயே முத்து சமசியப்பட்டிருந்ததி ஞல், இப்போது செல்லப்பன் மீளமுடியா த விதத்தில் மாட் டு ப் பட்டு விட் டான் என்று முடிவுக்கு வந்தது வியப்பில்லை! -
செல்லப்பனை ஏற்றிச் சென்ற வான் சற்றுத் தூரம் போயிராது. சின்னச்சி படலையைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். முத்து ஏங்கிப் போயிருப்பதைப் பார்த்து அவளுக்கு ஒருவிதமான பயம் வந்துவிட்டது. ‘என்ன முத்து! ஏன் ஏங்கி இடிவிழுந்து போயிருக்கிருய்?' என்று கேட்டுக்கொண்டே திண்ணைக்கு வந்தாள்.
"என்னத்தைச் சொல்லவென சின்னச்சி! சிருப்பர் வீடு சிருப்பர் வீடென்டு இந்த மனிசன் தானுக அழிஞ்சு போக்சு. ஆனை தன் கையாலேயே தனக்கு மண்ணள்ளிப் போட்டுதாம் !" என்று விம்மிக்கொண்டே பேசினுள் முத்து. ... .. '
** இஞ்சை, முத்துப் பிள்ளை, சும்மா வாயிலை வந்தாப் போலை பேசாதை கொப்பர் எப்பிடியும் பிழையா நடக்கிற ஆளே? ஊரவன் கதைப்பானெண்டு நீயுங் கதைக்கிறதை?"
'ஐயோ! பிளையா நடக்காமையே இப்ப பொலிசக் காறர் சீப்புக்கொண்டந்து அப்புவை ஏத்திக் கொண்டு போருங்கள்? ஐயோ இதுவும் ஒரு சோதனையோ ?’’
சின்னுச்சி தன்னுல் முடிந்த விதமாக வெல்லாம் முத்து வைத் திசை திருப்புவதற்கான நியாயங்களைப் பேசினுள். இந்தப் பேச்சுக்களில் சிறுப்பர் வீட்டைப்பற்றிய சகல சின்னத்தனங்களைப்பற்றியும், தான் கேள்விப்பட்ட விதத் தில் சொல்லிவைக்கத்தான் வேண்டியிருந்தது. சிருப்பர் குடும்பத்தைப்பற்றிச் சொல்லவேண்டியவைகள் யரவற்றை 'யும் முறைப்படி சொல்லி வைத்து, முத்து வைத் தேற்ற வேண்டிய விதத்தில் தேற்றி, அவள் தேறிய தும் , செல்லப்பனைக் கையோடு அழைந்து வரும்ப ). பெருந் தோப்புக் கமலா ம் பிகை அம்மாள் தன்னை அனுப்பி வைத்ததையும் கதையோடு கதையாக சின்னச்சி சொல்லி
வைக்காள். w

பஞ்சமர் 45
இரண்டு நாட்களுக்கு முன் சினணுச்சி செல்லப்பனைத் தேடித் துறைக்குச் சென்றதை வேறுவிதமாகக் கற்பனை செய்து வைத்திருந்த முத்துவுக்கு, இப்போது உண்மை தெரிந்துவிட்டது! பெருந்தோப்புக் கமலாம்பிஒக அம்மாள் வீட்டிற்கும் செல்லப்பனு க்கும் இருந்த இறுக்கமான தொடர்புபற்றி அவளுக்கு முன்னமேயே தெரிந்திருந்தது . ஆனலும் சிறிசேனவின் மரணச் சம்பவத்தோடு சேர்ந்து கொண்டுதான் இந்த அழைப்பு வந்திருக்கவேண்டும் என்று இப்போது முடிவுக்கு வந்துவிட்டாள். இதனுல் சின்னச்சி யிடமே விசாரித்து ஏதாவது கண்டுபிடித்துவிட நினைத்து புதிய வழியில் பேச்சைத் தோடங்கிஞள். ஆனலும் சின்னுச்சி. யிடமிருந்து எதையும் புதிதாகப் பிடிங்கிவிட முடியவில்லை.
கமலாம்பிகை அம்மாளின் மகள் மாம்பழத் தி க்கு எங்கோ கலியாணப் பேச்சு வார்த்தை நடப்பதாகவும், அற்குச் செல்லப்பனின் ஒத்தாசை மிகவும் வேண்டிக் கிடதப்பதாகவும், அதனுலேதான் செல்லப்பன் அழைக்க ப்ப்ட்டான் என்ற செய்திகளைத் தா ன் புதிதாக அறிய முடிந்தது. மாம்பழத்திக்கு நடக்கப்போகும் கலியாணத் திற்கு, செல்லப்பனின் ஒத்தாசை வேண்டிக் கிடந்தது பற்றி முத்து ஆச்சரியப்படவில்லை. இப்படிப் பல தடவைகள் செல்லப்பன் ஒத்தாசைக்குச் சென்றிருக்கிருன். இன்னும் கலியாணம் ஒன்றும் ஒப்பேறியபாடாகவில்லை. முன்பு இரண்டு தடவைகள் இந்தா பின்னே என்றிருந்த இரண்டு மாப்பிள்ளைகளையும் வேண்டாம் வேண்டாமென்று வெறுத்து விட்ட மாம்பழத்தி, இப்போ இக்கலியாணத்திற்கு ஒப்புக் கொண்டுவிடப் போகிருளா? என்ற கேள்வியை அநாயாச மாகக் கேட்டுவிட்டு, முத்து தனக்குள்ளேயே பதிலையும் சொல்லிக் கொண்டாள்.
'ஏனென சின்னச்சி! இப்ப அந்தச் சின்னக் கமக் காறிச்சி சம்மதிக்குமோணை? அல்லாட்டி முந்தின மாதிரியப் போலை கடைசி நேரத்திலை 'தூங்கப் போறன், சாகப் போறன்’ எண்டு கழுத்தை முறிச்சு வேண்டாமெண்டு சொல்லுமோணை ?"
இப்படி ஒரு பொல்லாத கேள்வியை முத்து சின்னுச்சி யிடம் கேட்டுவிட்டாள். இந்தக் கேள்வி சின்னச்சியின் நெஞ்சை உலுக்கியது. முத்துவுக்கு இந்த விவரமெல்லாம் தெரிந்திருக்கிறதென்பதை அவள் இப்போதுதான் உணர் கிருள். ன்னும் என்ன. ன்ைனத்தையெல்லாம் கேட்கப் போகிருளோ என்று அவள் ப்யந்தாள்.

Page 26
46 Lugar ort
'' of s awawanavalýsir Gopr asnrdsaudbaardbaar மெனக்குத் リ Sadrðurášeséi sasuÁMátu ahaládbu யெண்டு நாகர் கோயில் கொண்டுபோய் வைக் போட்டு, குமரிப்பின்னெயாகக் கொண்டுவந்தவைெ f சரி சரி ; அதையெல்லாம் இப்ப என்னத்துக்கு? அப்பு வந்தாப்போல் சொல்லிவிடுறன். நீ போன சாகப் போற னேரத்தில் அந்தத் தேவடியாளால் அப்புவைப் போலீசு புடிச்சுக்கொண்டு போட்டாங்கள் : இக் தேவடியாளால் என்னதான் வரப்போகுதோ! பெரிய தம்பிரானே! நீ ஏன் உங்கை துறைக்கரையிலே இருக் கிருய் !" இப்படி மூச்சைப் பிடிப்துப் பேசிவிட்டு முத்து நீண்டதோர் ப்ெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
சின்னச்சி கல்லாகச் சமைந்துவிட்டாள் முத்து இப் படிப் பட்டென்று பேசுவாளென்று அவள் எதிர்பார்க்க் வில்லை. நாடிக்கு முண்டுகொடுத்துக்கொண்டு சரிந்திருந் தவள், அவக்கென எழுந்து எதுவும் பேசாமல் மனமா வென்று நடந்து சென்ருன். முத்துவும் எதுவும் பேசவில்லே. இழப் பேசிவிட்டாளே என்று அவள் வருத்தப்படவு :#ffණ්ඨික). w
சின்னச்சியின் கால்கள் இயந்திரம்போல் தோப்புக் கமலாம்பிகை அம்மாள் வீட்டை நோக்கி அவ இழுத்துச் சென்றதே தவிர, அவள் சிந்தனையெல்லாம் முத்து பேசிய சூடான வார்த்தைகளையே எண்ணிச் சுழன்றன.
மாம்பழத்தியை நாகர் கோவிலுக்கு எடுத்துச் சென்ற தும், அங்கு வைத்தியம் செய்ததும் கமலாம்பிகை அம்மா ஞக்கும், செல்லப்பனுக்கும் தனக்கும் தவிர வேறு யாருக்குமே தெரியாதென்றுதான் இதுவரை அவள் நினைத் திருந்தாள். இரண்டு வருடங்கள் "போய்விட்டன. இது வரை ஒரு சிறிய மூச்சுத்தானும் இது சம்பந்தமரக வெளி வரவில்லை. இப்போது முத்து இப்படிக் கேட்டுவிட்டாளே!
நல்லானின் பேரன் கற்கண்டன் சின்னச்சியின் மனக் கண்முன்னே வந்தான். அவனின் சிவந்த அழகியPதோற் றம் அவள் மனதைவிட்டு இலேசில் மறைந்துவிடக்கடிய
ஒன்றல்லவே!

Lejtunt 47
மாம்பழத்திக்கும் அவனுக்கும் இருந்த தொடர்புகளி லெல்லாம். ன்னச்சியும் சம்பந்தமுடையவளாகத்தான் ருந்தாள். சின்னச்சி என்ற இந்தக் கட்ட்ை மட்டும் இல்லாதிருந்தால் மாம்பழத்திக்கு இப்படி ஒரு நிலை இருந் ருக்கவும் முடியாது கற்கண்டன் அபத்தமர்கச் செத்துப் போயிருக்கவும் வேண்டியதில்லை.
சின்னச்சியின் உள் உறுப்புகள் யாவும் நடுக்கமெடுத் தன. கற்கண்டன் உயிருட்ன் வந்து அவ்ளின் ஈரல் குக்ல யைப் பற்றி இழுக்கிருன? "சின்னச்சி ஆச்சி, சின்னச்சி ஆச்சி' என்ற அவனின் இதமான அழைப்பு அவள் காது வரை இன்றும் கேட்கிறது. ... -.
மாம்பழத்தி பிறப்பதற்கு முன்பிருந்தே கற்கண்டனின் பேரன் நல்லான், வேலுப்பிள்ளைக் கமக்காரன் வீட்டு அடி மையாகவும், அதேவேளை கமக்காரன் வீட்டு மரங்களில் கள்ளு எடுத்துப் பிழைப்பு நடத்துபவனுகவும் இருந்தான்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் மரவரி முறை அமுலுக்கு வருவதற்கு முன்பு" கள்ளக் கள்ளு வியாபார முறை ஒன்று அமுலில் இருந்தது. கமக்காரனின் தென்னத் தோப்பில் நல்லான் சாங்கோபாங்கமாக இந்தக் கள்ளக் கள் இறக்கும் தொழிலை மிகவும் வெற்றிகரமாகச் செய்து வந் தான். இந்தத் தொழில் வெற்றிக்கு ந்ல்லான் காரண மல்ல. உண்மையில் சொல்வதாயின் வேலுப் பிள்ளெக் கமக்காரனுக்கு ஊரில் இருந்த பரந்த செல்வாக்கு, சட் டத்தின் பிடியிலிருந்து நல்லானைப் பாதுகாத்து நின்றது. கமக்காரனின் எல்லைக்குள் புகுந்து சட்ட பரிபால்னம் செய்யும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை என்பது ஒரு புறமான நியாயமாகும். அத்துடன், உற்ஞரில், வேற் றுாரில் உள்ள சகலவித நாட்டாண்மைக் காரர்களும் அடிக்கடி வருகை தந்து, வேலுப்பிள்ளைக் கமக்காரனுக்கு விசுவாசம் தெரிவித்துப் போகவேண்டும். இந்தத் திருக் கூட்டத்திற்கு பெருவேள்வியும் செய்யவேண்டும். lJC. வேள்வி போடும் பெயர் கமக்காரனுக்காயினும், நல்லானே கள்ளுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வான். இது மற்றப் புற நியாயமாகும். இரண்டும் சேர்ந்து கமக்காாண்புக் நல்லானையும் பிணைத்துவைத்திருந்தன. இவைகளைவிட, குடும்பத்துக்குள்ளான பல காரியங்களுக்கும் வரும் ஒருவர் மாறி ஒருவர் ஒத்தாசையாகவும் இருக்க வேண்டிய தாக இருந்தது.

Page 27
4g பஞ்சமர்
கமக்காரனின் மகள் கமலாம்பிகை அம்மாளுக்குப் புத்திவிபரம் நன்ருகத் தெரியாத காலத்தில் ஏற்பட்ட சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலினல் வந்த வினை, அவளை நீண்ட காலம் வாழாவெட்டியாக்கிவிட்ட்து. அந்தவேளை பக்கத்து ஊரில் இருந்த கமக்காரனின் முறை மருமகனை ஆள் சேர்த்து ப்லாத்காரமாகத் தூக்கிவந்து, அவளை வாழவைத்த டது மையை கமக்காரனுக்காக ச் செய்து முடித்த சுட்டத்தற்கு நல்லான்தான் தலைமைதாங்கினன்.
அது போதாதென்று கடைசியில் நல்லான், கமக்காரனின்
காலடியிலேய்ே உயிரையும் விட்டான். முற்றத்தில் நின்ற உயரிப் பனை ஒன்றில் கமலாம்பிகையின் சோட்டைக்காக நுங்கு வெட்ட ஏறியவன், வயசாகிய காலத்தில், தனது இளமை நினைவை நிலைநாட்டப்போய் கால் சறுக்கி விழுந்து மடிந்து போனன்.
நல்லானின் வாரிசாக நீவ்லானின் மூத்த மகன் ஆறு முகத்தான் நயினர் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். ஆறு முகத்தானுக்கு தல்லானைப்போல வல்லமை இல்லை ஆயி னும் நல்லானைவிட நயிஞர் வீட்டு வாழ்வு தாழ்வில் அக் கறை அதிகம் இருந்தது. நல்லானுக்குக் கிட்டத்தட்டக்
கமக்காரனின் வயது சான். அதனுல் நல்லான் அந்த
வீட்டில் நடமாடிய விதத்தில் ஆறுமுகத்தானுல் நடமாட
முடியவில்லை. நல்லான் எந்த வேளையாயினும் வீட்டிற்கு
வரலாம் ; போகலாம் ; வீட்டில் யாருடனும் பேசலாம் ; அவனின் வயது அப்படி. ஆறுமுகத்தான் நல்லானைப் போல இருந்துவிட முடியாது; இவன் வய5 இப்படி. இதை மனதிற்கொண்டுதானே என்னவோ, கமக்காரன் மட் டுக்கு மட்டாகவே ஆறுமுகத்தானுடன் தனது உறவுகளை வைத்துக்கொண்டார். ஆனலும் வேண்டிய வேண்டியவேளை களில் ஆறுமுகத்தானை அவர் பயன்படுத்தத் தவறியதில்லை.
ஆறுமுகத்தான் அவ்வீட்டிற்கு வந்தபோது, சிறு பையனுகக்
கற்கண்டனை அழைத்து வந்தான். அப்போது கற்கண்ட னுக்கு வயது எட்டுத்தான்.
கமக்காரன் வீட்டிற்கு வருவோர் போவோர் யாராக இருப்பினும், அவர்கள் கற்கண்டனை ஆறுமுகத்தானின் மகன் என்று ஒப்புக்கொண்டதில்லை. உருண்டை முகமும், சிவந்த நிறமும், துருதுருத்த விழிகளும், நெளிந்த கேசமு மாக அவன் இருந்தான். அப்போது மாம்பழத் தி க்கு வயது ஐந்து. மாம்பழத்தி மாம்பழம் போலவேதான் இருந்தாள். கற்கண்டனைப் பக்கத்தே வைத்துப் பார்த்தால், அவன்
தக்காளிப்பழம் என்று சொல்வதுதான் பொருத்தழகும்.

LugaPort 49
, , நத்தையின் வயித்திலே முத்துப் பிறந்ததுபோல் முகத்தானுக்குக் கற்கண்டன் பிறந்திருக்கிருன் " என்று பரிய கமக்காறிச்சி சீதேவிப்பிள்ளை ஒரு நாள் ஆறுமுகத் தானுக்கு முன்னலேயே சொன்ன சொல், அவனுக்
ாபத்தை வருவிப்பதற்குப் பதில் மனக் குளுகுளுப்பையே உண்டாக்கியது. அவன் வீட்டிற்குப் போய் மனைவியான சுருளியிடம் வாய் நிறைய இதைச் சொன்னபோதுதான் பெரிய கமக்காறிச்சியின் வார்த்தையின் தாக்கத்தை ஆறுமுகத்தானுல் உணரமுடிந்தது.
'உனக்குப் பிறக்காமை க ற் கண் டன் வேறை ஆருக்கோ பிறந்திருக்கெண்டு உன்ரை பெரிய கமக் காறிச்சி ப கி டி விட , அதைக் கே%டுக்கோண்டு வெக்கு மில்லமை என்னட்ட வந்து சொல்லுருய் . . . .தூ ! "
சுருளியின் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது ஆறு முகத்தானின் உடம்பெல்லாம் கொதித்தது, ஆணு லும் அவன் என்ன செய்வான்? பெரிய காமக்காறிச்சி மேல் பழி தீர்த்துக் கொள்வது என்ன நடக்க கூடிய காரியமா ?
இதன் பின் அவன் பெரிய காமக்காறிச்சியுடன் அதிக மாகப் பேசுவதில்லை. ஏதாவது பேசவேண்டி வந்தால்
சின்னக் காமக்காறிச்சி கமலாம்பிகை அம்மாளுடன்தான் பேசுவான்.
கமலாம்பிகை அம்மாளின் கணவன் என்ற சங்கரப் பிள்ளைக்கு கொழும்பிற் பெரிய உத்தியோகம், வேலுப் பின்ளேக் காமக்காரன்தான் அப்பதவியை அவருக்கு எடுத்
க் கொடுத்தார். ஒருதடவை அவர் ஊரில் வந்து நின்ற வீட்டில் ஒரு “ஆனைப்புரளி தடந்தது, கொழும்பில் தன்னுடள் வந்து இருக்குப்படி கமலாம்பிகை அம்மாளே அவர் வலுக்கட்டாயப் படுத்தினர்: க ம லா ம் பி கை அம்மாளோ பிடிவாதமாக மறுத்துவிட்டாள். இதிலிருந்து வாக்குமாதம் உங்சக்கட்டத்திற்கு வந்துவிட்டது.
"எடிவேசை ! நீ எப்பிடி என்னுேடை வருவாய்? நள ஆறுமுகந்தான் இருக்கிருனெல்லேயடி!"
எதிர்சுாலத்தைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இன்றி இந்தக் கனமான வார்த்தையை அவர் வீசி விருடார்.
கமலாம்பிகை அம்மாளும் பதிலுக்கு விளக்குமாற்றம் அவரை ஆலாத்தி விட்டாள். f AO

Page 28
maNgoPaw வேலுப்பிள்ளைக் காமக்காரனுக்கே செய்வதற்கு எதுவும் Mausseisvav.
அன்று வீட்டை வீட்டுப் போன சங்கரப்பிள்ளை போல வரேதான்.
கமலாம்பிகை அம்மாள் பூவோடும் பொட்டோடும் தன் கணவனே இழந்துவிட்டாள்.
சின்னச்சிக்குக் கமலாம்பிகை அம்மாளோடு ஒத்தவயது” வேலுப்பிள்ளைக் காமக்காரன் வீட்டுச் சிறைகுட்டி " அவன். அவளுக்குத் தெரியாததென்ற ஒன்று கமக்காரன் வீட்டில்
மாம்பழத்தி குமரியாகிவிட்டாள்.
ஆறுமுகத்தானின் மகன் கற்கண்டனும் மளவென்று வளர்ந்துவிட்டான். t
9
கமலாம்பிகை அம்மாள் கிணற்றடித் தென்னங்கன்றின் அடிபுல் மணலைப் பரப்பிவைத்தாள். இரு ட் டி ய பின் , கற்கண்டன் மரஞ்சீவிக்கொண்டு போம்விட்ட பிள்பு, அவள் காலடிபட்ட இடத்தை கடகத்தால் மூடிவைத்து, விடிந்ததும் விடியாததுமாக அந்த காலடிக்கு தென்ஈர்க்கில் வைத்து அளவெடுத்துக் கொண்டாள். முதல்நாள் காலை கோடிப் புறத்தில் இருந்த அடியின் அளவோடு இதை ஒப்பிட்டுப் பார்த்தாள். அது மட்ட சுத்தமாக சரியாகவே இருந்தது.
*மலாம்பிகை அம்மாள் பதட்டமடையவில்லை. நிதா னத்துடன் அந்த இரகசியத்தை மனதுள்ளே புதைத்து வைத்துக் கொண்டாள். மாம்பழத்தியை ஒரு வார்த்தை 2யனும் அவள் கேட்கவில்லை. மறுநாள் கொல்லைப்புறத்தில் சின்னுச்சி கிடுகு பின்னிக்கொண்டிருந்தபோது, கமலாம் பிகை அம்மாள் நாள் முழுக்க அவளுடனேயே பேசிக் கொண்டிருந்தாள். - ^
மாலை ஐந்து மணிக்கு மேல் கொல்லைப்புறத்தின் கோடி உள்ள இள மரங்களில் கற்கண்டன் அவசர அவசரமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தான்.
சின்னுச்சி கற்கண்டனைத் தேடிச் சென்ருள்.
என்றுமில்லாத விதத்தில் சின்ஞச்சி வருவதைக் கண்ட ஆற்கண்டன், "என்ன? சிள்ளுச்சி ஆச்சி" என்று கேட்இன்

Anglopaedin so கொண்டே தென்னே மரத்து அடியோடு குற்ற இட்டுத்
தடியில் செங்கட்டியைத் தட்டி விட்டு கத்தி நீட்டத் தொடங்கினன்.
** ஒண்டுமில்லை கற்கண்டன். உன்னட்டை இனிச்ச கள்ளுக் கிடக்குமெண்டுதான். . . .
"அங்காலை இஞ்சாலை பாத்துப் பேசாச்சி, பெரியம்மா சொல்லிவிட்டவவே ? நர்ன் அங்கை கொண்டுவந்து கோடிக் கைவைப்பன்தானே! அதுக்கிடையிலே...!" ビ
శ్లో 'இல்லைக் கற்கண் டன் , அ க்குக் குடுக்கிறதை அங்கை வை. இண்டைக்கு. . . !'
"வேணுமெண்டா நான் அதாலைவீட்டை கொண்டத்து வைச்சிட்டுப் போறன். நீ போணை ஆச்சி போணை'
கற்கண்டன் சின்னச்சியை அவசரப்படுத்தினன்.
"அங்கை அந்தாள் இருக்கும். நீ என்னெ ண்டு தொண்டுவந்து தருவாய்?" என்று சின்னுச்சி அலுத்துக் , Qisnriżaw L-Irgir.
" நான் செக்கலுக்குள்ளை உங்கடை படலையிக்கை ருக்கிற கொட்டுக்கை வைச்சிட்டுப் போறன். ஒண்டு பாதுமே?' என்று கேட்டுக் கொண்டே கற்கண்டன் கத்தியை இயனக் கூட்டுக்குள் போட்டுவிட்டு அடுத்த மரத்திற்கு நகர்ந்தான்.
*சரி சரி; உதையும் ஏறிப்போட்டு வா! வேறை கதை யொண்டும் கிடக்கு’’.
சின்னச்சி இப்படிக் கூறியபோது கற்கண்டன் திகைத் துப் போஞன். ஆனலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் மெளனமாக மரத்தில் ஏறிவிட்டான்.
சின்னச்சி பார்வையை அகல வீசினுள் சற்றுத் தொலைவில் விறகுக்கடகமொன்றுடன் மாம்பழத்தி வரு து தெரிந்தது. சின்னச்சி அப்படியே மரத்தோடு மரமாக ஒட்டிப்போய் நின்றுவிட்டாள்.

Page 29
fugyaror
மாக்லப் பொழுதின் ஒளிச் சுடர் உலகை மஞ்சள் திரைய்ாக மறைத்து வந்தது. w
மாம்பழத்தி கற்கண்டனின் கண்ணுக்கெட்டிய தூரத் தில் நின்று. பாளை மட்டை பொறுக்குவதுபோல நடித்துக் கொண்டிருந்தாள். அவள் சின்னச்சியைக் கணவில்லை
கற்கணடன் ஏறிய மரத்தைச் சின்னச்சி ஏறிட்டுப் பாாத்தாள். ஒலைக் கீற்றுகள் இடுங்கப்பட்டு வாழ்விழந் தவள் போன்றிருந்த மர வட்டுக்குள் கற்கண்டன் இருந்து மாம்பழத்தியுடன் கைப் பாஷையில் பேசுவது நனமுகத் தெரிந்தது.
சின்னுச்சி எதை நினைத்துக் கொண்டாளோ! எதற் காகவும் அங்கு காத்திராமல் வந்துவிட்டாள்.
அன்று மைம்மல் பொழு தற்குப் பின் கற்கண்டன் சின்ஞனுச்சி வீட்டுப் படலையைத் திறக்க வந்த போது, சின்னச்சி தனக்காக அங்கு நிற்பாள் என்று அவன் நினைக்க வில்லை. சின்னச்சிக்குக் கூறியபடி பனைக் கொட்டுக்குள் முட்டியோடு கள்ளை வைத்துவிட்டுப் போவதற்காகத்தான் அவன் வந்திருந்தான். சின்னச்சியின் கணவன் தற்செயலாக ன்ேறுவிட்டால்-தன்னைக் கண்டுவிட்டால் சரியில்லை என்று அவன் நினைத்ததனல் அடிமேல் அடி வைத்து மிகவும் நிதானமாகவே வந்தான்;
‘என்ன கற்கண்டன், சொன்னது போலை வந்திட்டாய என்ன?' என்று இருட்டுக்குள் நின்று சின்னுச்சி மெது
AvnTasdi GBesu "LIT Gir.
*ஒமோம், சின்னச்சி ஆச்சி! உனக்கும் கள்ளுத்தவனம் விடுகுதில்லை. காத்துக்கொண்டுதான் நிக்கிருய்!” என்று மிகவும் தாழ்ந்த குரலில் கற்கண்டன் பதிலுக்குப் பதில் கொடுத்தான்.
"ஒமோம் பின்னை' எனறு உற்சாகம் நிறைந்த குர சில் சின்னச்சி மீண்டும் பேசியபோது 'ஏன், கந்தம் 0ான்ரை வாடிக்கை கை விட்டிட7யாணை ஆச்சி?" என்று மறுபடியும் நக்கலாகவே கேட்டான்.
‘கந்தனும் உத்தாளும் கொளுவுப்பட்டெல்லே கொண் ாம். இப்ப கந்த உக்கப் பக்கம் வாருணுமில்லெ உவர்

Lughavasaf S.
கள் குடிச்சுட்டுப் பிடிக்கிற சண்டையில் என்ரையாடுதான்
டைஞ்சலாய்ப் போகுது 1"
சின்னச்சி பதில் சொல்லிக்கொண்டே, முற்றத்தை நோக்கி நடந்தாள்.
கற்கண்டன் பனங்கொட்டுக்கருகில் நின்றுவிட்டான்.
O
சின்னச்சியின் குடிசைக்குள் குப்பிவிளக்குக் சுடர்விட் டெரிந்தது.
"எட பொடி, இப்பிடி வாடா, இண்டு முழுக்கச் சின் னக் கமக்காறியின்ரை கிடுகெல்லாம் ஒரே இரயாய் Adap பின்னினன்,நாரிசந்தெல்லாம் கொதிக்குது, வாடா மோனே வா !" என்று அலுத்துக் கொண்டே சின்னுச்சி குடிசைத் தாழ்வாரத்தில் குந்திவிட்டாள்.
கையில் எடுத்துவந்த கள்ளு முட்டியை தாழ்வாரத்து மணலில் வைத்துவிட்டு. கற்கண்டன் முற்றத்தில் இருக்க முனைந்தான். அரையில் தொங்கிய கத்திக்கூடு அவன மிகவும் இடைஞ்சல் படுத்தவே அதை அவிழ்துப் பக்கத்தே வைத்துவிட்டு சாவகாசமாக உட்கார்ந்தான்.
சின்னச்சி கற்கண்டனுக்கு வெற்றிலை கொடுத்தான். கற்கண்டன் அதை வாங்கிச் சப்பியபோது அவனின் சிவந்த சொண்டுகள் மேலும் சிவப்பேறி, பளபளத்து மின்னின.
"மெல்லமாய்ப் பேசு, அங்காலை இங்காலை பாத்துப் பேசுவம். அதுசரிடா மோனை, நீ திண்டவீட்டுக்கு இரண் டகஞ் செய்யிருய் ! உதுகும் ஒரு வேலையே?"
சின்னச்சி பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கிள்ை.
கற்கண்டன் கண வேளை திடுக்குற்றுப்போஞன். இப் படி ஒரு பேச்சை இப்போதுதான் அவன் கேட்கிருன்.
ayaneyd'ordr? erdrar ?’ GTairayag Valoa opQu dahs,

Page 30
பஞ்சமர் 'கற்கண்ட்ன், வீளுய்ப் போய் வில்லங்கத்துக்குள்ள
மாட்டிக் கொள்ளாதை, இவங்கள் ஒரு நஞ்சுச் சாதி,
உன்னே முடிச்சுப் போடுவாங்கள்'"
சின்னுச்சியே மறுமடியும் பேசினள். இப்போதும் அவனல் பேசமுடியவில்லை.
"எட மோனை, உன்ரை நன்மைக்குத்தான் சொல்லு றன்; சின்னக் கமக்காறிக்குத் தெரிஞ்சு பேச்சு, மரத்தடி யிலே உன்ரை கால் அளவெடுத்து கோடிக்கை இருந்த அடியோடை வைச்சுப் பார்த்திட்டா. அது உன்பை அடி தானெண்டு சத்தியம் பண்ணிஞ. இன்னும் மற்றவைக்குத் தெரியாது. நான் கற்கண்டனிட்டை சொல்லி மறிச்சுவிடு றனெண்டு சொல்லிப் போட்டான். பொம்பிளை எண்ட மாயத்திலை விழுந்து வீணுய்ச் சாகாதை மோனை கொப் பனுக்குச் சுகமில்லாமை வந்ததுக்குப் பிறகுதான் நீ அங்கை சிவப் போனணி , அதுக்கிடையிலை இப்பிடிச் செய்வா யெண்டு
நான் நினைச்சனை ! .
சின்னச்சி நீண்டதொரு மூச்சுவிட்டுவிட்டு ஒய்ந்துபோய் இருந்தாள். இருந்தாற்போலப் புதிதாக வீசிய காற்றுக் குப்பி விளக்கை அடித்து அணைத்துவிட்டது. சின்னுச்சி எழுந்து சென்று விளக்கை ஏற்றி வரச் சிறிது நேரமாகி விட்டது. அவள் வெளியே வந்து பார்த்தபோது கற்கண் டனக் காணவில்லை.
இதன் பின். . . . . .
சின்னச்சி கற்கண்டனிடம் வாடிக்கை வைத்துக்கொண் டாள் என்று கூறுவதைவிட, கற்கண்டனே சின்னுர்சியை வாடிக்கைக்காரி ஆக்கிக்கொண்டான் என்பது பொருத்த மானதாகும் .
சின்னச்சி வீட்டுப் படலையின் உள்ளே, கிழக்குப்புற வேலியோடிருக்கும் பனங்கொட்டுக்குள் நாள் தவருமல் முட்டியில் ஒரு போத்தல் கள்ளு இருந்தே தீரும்,
ஒரு நாளைக்கு ஒருதடவையேனும் சின் ஞ ச் சி  ையப் பார் க் கா ம ல் கற்கண்டனுக்குப் பொழுதுபோவதில்லே, " சின்னுச்சி ஆச்சி ‘' என்று ஒருதடவையாவது பேசாசிட் டால் அன்று அவனுக்கு வாய் பேசினேன் என்பதாக:
இருக்காது.

tugyayunit
Rairsya-Palar aaragat sa gawsplair Sagarasbate வைத்துக்கொண்டான். சிட்டிணனின் வயதுக்கும், இவன் 2ಜ್ಜಿ ಅವಿವಾ? சினேசிதத்திற்கான உறவு வர நியாய மில்லை. ஆனலும் அந்த உறவு வந்துவிட்டது.
சின்னச்சி எல்லாவற்றையுர்தான்நினைவுபடுத்திபார்க்க
ಆಬ್ಜೆ' இவை எல்லாம் முடிந்து போய்விட்டவையா
னும் சிலசம்பவங்கள் இப்போதும் கண்ணுக்கு முன்னறல் தடப்பதைப் போலத்தான் இருக்சின்றன.
கமலாம்பிகை அம்மாள வீட்டுத் தலைவாயிலில் வந்த போது மனதைவிட்டுச் சகலத்தையும் அறுத்துவிட வேண்டி இாயிற்று. கற்கண்டனின் இனிப்பான ஒரு பனையின் கள்ளு நாவோடும். 'சின்னச்சி ஆச்சி, சின்னச்சி ஆச்சி' என்ற அவனின் இதமான அழைப்பு காதோடுப் ஒட்டிப் போயிற் தான் நிற்கின்றன,
11
மாணிக்கனின் கள்ளுக் கொட்டில் இன்று கலகலப்பாக இருந்தது, வழ மைபோல ஐயாண்ணன் ஒருமு ைபேரடு இருந்து பிளவை முன்னல் வைத்துக்கொண்டு நலாபக்கமும் பார்வையை வீசுவதும் வந்திருந்தவர்களைப் பார் ப் பதும் அவர்கள் பேச்சுக்களை நன்கு அவதானிப்பதுமாக இருந்தார்.
சீலைப் பொட்டளி ஒன்றை வேலிமோடு சாத்திவிட்டு அதனேடு மருவினுற்போற் செல்லப்பன் குந்திக்கொண்டு. தன்பாட்டிலேயே மாணிக்கனின் வரவுக்காகக் காத்திருந் தான்.
கள்ளுக் கொட்டிலின் பின்புறமாக இருந்த இலந்தை மரத்தின்கூழ் கார் இரண்டு பக்கவாட்டில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. காரில் வந்தவர்கள் கள்ளுக் க்ொட்டில் திறைத்துக்கொண்டிருந்தார்கள், மாணிக்கன் மிகவும் பர பரப்பாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தான்,
தம்பி, நீங்சள் கரவெட்டியிலிருந்தே வாறி """" ثم صنع
2 o 2 V−
துடிாண்ாள் மிகவும் பதனமாகக் கேட்டார்.

Page 31
O LANADPHoff
oogaarab. Agnredasidir aspravq.ufsôGöAbsint 6år av nr
அதுை திரேன் கேப்பான்?" என்று அவர்களில் ::
Miasmras' Guuss9esår,
அவனுக்கு நிதானத்துக்கப்பால் வெறியாக இருந்தது.
" எட நீ சும்மா இரடாப்பா? அதுக்கென்ன கேட் டால் " என்று ஒருவன் அவனைச் சமாளித்தான்.
" நாங்கள் எங்கை இருந்தெண்டாலும் வருவம், அதை இந்த ஒட்டு மீசைக்காரன் எனன கேட்கிறது?" என்று அவன் மறுபடியும் பேசினன்.
" எட பரஞ்சோதி. நான் சொன்னணு உவனுக்கு ஒரு சிளாசுக்கு மேலே குடுக்காதேயுங்கே குடுக் தயுங்கோ எண்டு, கூட்டிக்கொண்டே காருக்கை விடுங் டா. அவன் கிடக்கட்டு ** என்று முதல் சமாளித்தவனே கட்ட இன இட்டான். - V
** நீரென்ன எனக்கு தலைப்பே. சண்முசம் சட்டாம்பி பார் உமக்குத் தலைப்பாய் இருக்கலாம். எனக்குநீர் தலைப் பில்இலக் சண்டிய்ோ! !
முன்னவன் மீண்டும் பேசினன். பக்கந்திலிருந்தவன் அவனைப் பேசவிடாமல் தடுத்து அவனை காரை நோக்கி அழைத்துச் சென்ருன்.
சற்று வேளை கொட்டில் அமைதியாக இருந்தது.
'நீங்கள் குறை நினைக்காதையுங்கோ அவன் குடி காரன். நானுந்தான் குடிக்கிறன் ஆயிரம் குடிச்சாலும் நிதானம் இருக்கும்".
வேருெருவன் நடந்ததற்கு மன்னிப்புக் கேட்டுப் பேசிஞன். அவன் வயதுக்குச் சற்று இளையவளுகத் தோன்றினுன்.
'இல்லையடாம்பி, நம்ம பிள்ளையளெண்டிட்டுக் கேட்டஞன், சரி அது கிடக் கட்டு , என்ன விசேசக் வந்தனிங்கள்?"
ஐயாண்ணன் மெல்லப் பேச்சுக் கொடுத்தார்.
"ஒண்டுமில்லையண்ணை, நாங்கள் சும்மா வேலுப்பின்க்ள பரிட்டை கை (டிக்கியமான அலுவலாய் வந்தளுங்கள்...".

Lugarfort 57.
ஏதோ சொல்லுவதற்கு முற்பட்ட ஒருவன். மேலே சொல்ல முடியாமல் விழுங்கினன். . . . . . .
"என்னை உங்களுக்கு ஆரெண்டு தெரியுேல்ல. அது 霹 மறைக் கிறியள். எட தம்பி, நீ குடத்தனைச்
தம்பரப்பிள்ளையின்ரை தம்பியெல்லே. என்ன?*
ஐயாண்ணன் இப்படிப் படக்கென்று கேட்டுவிட்டத குல் அவன் சற்று வேள்ை திகைத்துவிட்டான். ஆனலும் சமாளித்துக்கொண்டு "அண்ணை கேட்கிறனெண்டு குறை கிறை நினைக்கப்படாது. உங்கடை பேரென்ன?’ என்று
நிருப்பிக் கேட்டான்.
ஐயாண்ணன் மிகவும் சாங்கோபாங்கமாகத் தன்னை செய்து கொண்டார். தனது தகப்பன் குடத் தாயிலிருந்து வட்டுக்கோட்டையில் கலியாணம் முடித்த காலத்திலிருந்த உறவின்படி விளங்கப்படுத்தி, சண்முகம் சட்டம்பியார் தனக்கு ஒன்று விட்ட மச்சான் முறை என்பதையும் அறிமுகப்படுத்தினர்.
உறவு முறை - இரத்த உருத்து என்ற விதத்தில் இபாண்ணன் மீது முறைகளைப் பயன்படுத்தினர். சின்னப் பபல்போல இருந்த ஒருவன் பேரன் முறை வைத்தான். வேருெருவன் அம்மான் என்ருன். ஒருவன் குஞ்சியப்பு என்ருன்,
சற்றுவேளை சாங்கோபாங்கமான உறவாடலுக்குபின், ஒருவன் தாங்கள் வந்த விஷயத்தை ஐயாண்ணனிடம் விபரித்தான்.
ஊரில் சண்முகம் சட்டம்பியாரின் தூரத்து மாமிக் கிழவி இறந்துபோய் விட்டதாகவும், வழமைப்படி சிறைக் குட்டிகளான கோவியர் தொண்டு துரவு செய்யவும், பிரேதத்தைக் காவிச் செல்லவும் மறுத்து விட்டதாகவும், அதனுல் சண்முகம் சட்டம்பியாரின் சம்பந்தி வீட்டாரைப் பிடித்து, இங்குள்ள கோவியரைக் கொண்டு போய்த் தொண்டு துரவு செய்விக்க வந்ததாகவும், வேலுப்பிள்ளைக் கமக்காரன் எங்கோ போய்விட்டதாகவும், அவர் வரவுக் காகக் காத்திருப்பதாகவும் கதையைச் சொல்லி முடித்தான்.
சொல்லி வைத்தாற்போல் இந்த வேளை கிட்டிணன் வந்து சேர்ந்தான்.

Page 32
5 பஞ்சமர்
ஐயாண்ணன் வழச்க போல அவனுக்குக் கட்டியங்கூறி வரவேற்றுவிட்டு "கிட்டுணு, நான் ஒரு முக்கியமான் அலுவல் கதைச்கக் கொண்டிருக்கிறன். நீடும் இதை எப்பன் கேட்டுக்கொண்டு பேசாமல் இரும்' என்று கூறிவிட்டு கரவெடடியாருடன் கதையின்தொடர்புக்கு வந்துவிட்டார். சிலப் பொட்டளியுடன் ஒய்யாரமாகச் சார்ந்திருந்த செல்லப்பனுக்கு கிட்டுணு இந்தவேளே வந்தவிட்டதையும் 激冀 அவனப் பக்குவமாகக் கேட்டுக் கொண்டிருக்க சான்னதையும் பார்த்து உள்ளுக்குள் பெரும் சிரிப்பு வந்தது. பாதிப் பிளா அளவு கள்ளை உறிஞ்சிக் குடித்து விட்டு, அவன். மெதுவாகச் செருமிக் கொண்டான்.
"அப்படியெண்டாலடா தம்பியவை. ஊர்க் கோவியர் ஒருத்தரும் சவம் தூக்கமாட்டனெண்டிட்டினமை ? ஏன் அப்பிடி எல்லாரும் செய்திருப்பாங்கள் எண்டுதான் எனக்கு விளங்கேள்லே ஏதோ ஒரு உலகப் பிரளயந்தான் வரப் போகுது 1**
ஐயாண்ணன் மிகவும் இதமாகப் பீடிகை போட்டு வைத்தார்.
"ஒமெண்ணிறன் குஞ்சியப்பு ! டோன மாதம் எங்கடை சீனியாச்சியின்ரை செத்த வீட்டிலே வந்து நாங்கள் உங்கடை வீடுகளில் இனிக் கடகத்திலை சோறு வேண்டமாட்டம்: எங்சடை கூலியெல்லாத்தையும் இனிக் காசாத் தரவேணு மெண்டு சண்டை பிடிச்சாங்கள். இப்ப என்னடா எண் டால் சவத்தைத் தூக்க மாட்டனெங்கிருங்கள்! இன்னும் கொஞ்ச நாள்ப் போன தோளாலை சால்வைகூட எடுக்காங் கள்; சவந்துக்கியஞக்கு வந்த காலத்தைப் பாரன் !"
கூட்டத்திலிருந்து ஒரு குரல் மிகவும் இறுக்கமாக எழுந்தது.
செல்லப்பன் கிட்டிணனின் முகத்தை அர்த்தபுஷ்டி யோடு பார்த்தான். மங்கிய வெளிச்சத்தில் அவன் முகம் குமுறிவருவது போலத் தெரிந்தது.
"எட தம்பியவை, நான் கேக்கிறனெண்டு குறை நிகன பாதையுங்கோ. இனிமேல் உந்த முறையளை விட்டா லென்ன? எங்கடை சவத்தை நாங்கள் தூக்கிக்கொண்டு
போறத்துக்கு என்ன வூெத்தும்?.

பஞ்சமர் 59
ஐயாண்ணனின் இந்தத் திடீர்க் கேள்விக்கு உடனே
பதில் கிடைக்கவில்லை. சற்று வேனைக்குப்பின் ஒருவன் மிகவும் துடுக்கான குரலில் பேசினன்.'
'உந்தச் சவந் தின்னியளுக்கு இண்டைக்கு இடங் இடுத்தால், "நாளைக்குச் சாம்பானும் "மேளமடிக்கமாட்ட ண்ண்ணுவான். பரியாரி பொரிப் பெட்டி எடுக்க மாட்ட னெண்ணுவான். பள்ளனும் கட்டை தறிக்க மாட்டேண் இணுவான் ஐயனும் கிருத்தியம் செய்ய மாட்டேண்ணு வான். நளவனும் இளனி புடுங்கவு மாட்டேண்ணுவான். கடைசியிலே கட்டாடியும் வெள்ளைக்கட்ட மாட்டேண்ணு
treår மானத்தையும் விட்டுச் சாகவேண்டியதுதான் !"
'எட மோனை, நீ ஏன் இப்படித்துள்ளுழுய், சவம் தூக் கக் கோவியர் மாட்டனெண்டினம், நீ அவங்களை எள்ன செய்யப்போருய் ??? −
ஐயாண்ணனும் கேள்விக்குமேன் கேள்வி போட்டார்.
"இஞ்சேருந்து கோவியரைக்கொண்டுபோய் தொண்டு துரவு செய்யவிட அவங்கள் தாங்களாக வழிக்கு மருவாங் கள்??
ஒருத்தன் முடிவாக இதை கூறிவிட்டபின்பு ஐயாண்ண னுக்கு இதற்குமேல் பேசவேண்டுமென்று தோன்றவில்லை. அவர் மெளனியாகிவிட்டார்.
* மழை பெய்து ஒய்ந்தது போல இருந்தது.
மாணிக்கன் முறைப்படி பணத்தை வசூலித்துக்கொண் டிருந்தான். -
குடிமை பிடிக்க வந்தவர்கள் ஐயாண்ணனிடம் விடை பெற்றுக்கொண்டு போய்விட்டனர்.
* கிட்டுணு, கேட்டியே கதையை. எல்லாம் கேட்டுக் கொண்டுதா னிருந்தனிர்! இப்ப வேலுப்பிள்ளைக் கமக்காரன் உம்மட்டை ஆளனுப்புவார். கமக்காரன் ஆளனுப்பின ரெண்டு நீரும் துள்ளிக் கொண்டோடிப் போய், உம்ம ஆக்களையிம் கூட்டிக்கொண்டு கரவெட்டிக்குப் போய் சவந்தூக்குவீர். அங்கை உம் ம ஆக்கள் தூக்கமாட்ட

Page 33
PA) Listofh
ளெண்டதை நீர் போய்ச் செய்யும் ! நல்ல உரும்பிராய்ச் சாராயம் குடிக்கத் தருவாங்கள்! ஆனை தன்ரை கையா
தனக்கு மண்ணையள்ளிப் பொடுறமாதிரி, நீங்கள் உங்கடை கையால் உங்களுக்கு மண்போடுறியள். போடுங்கோ '.
ஐயாண்ணன் மூச்சு விடாமல் பேசி முடித்துவிட்டு பினர்விலிருந்த மிகுதியை மடமட வென்று இழுத்துத்
அப்போதுதான் மூப்பன் சின்ஞன் மிகவும் அலுப்புடன்
வந்து சேர்ந்தான். அவன் மேளம் ஒன்றையும் சுமந்து
was Tair.
ான சின்னூர் இண்டைக்குப் பிந்தி வாரீர்?"
**ör
"உதிக்லமாட்டுக்குக் குறிசுடவேணுமெண்டு பிரசித்தம் தட்டப் போளுப்போல சிருப்பர் வீட்டடியிலை அமளியாய்க் கிடந்தது; நீண்டு பாத்திட்டு வந்தாப் போல எப்பன்
போச்சுத் தம்பி",
மாணிக்கணிள் கேள்விக்கு விரைவிலே பதில் சொல்லி விட்டு, சின்னுன் வந்த சாரியத்தைக் கவனிக்கத் தொடங்கினன்.
"என்ன சிருப்பர் வீட்டில் அமனியோ, என்னது?" கட்டாடி செல்லப்பன் அங்க லாப்த்துக் கொண்டு மாணிக்கனிடம் பிளாவை நீட்டினன்.
"ஓகோ சிருப்பற்றை குட்டும் வெளிப்படப்போகுது ஞ்சை, சின்னர் உமக்கொரு உழைப்பு வந்திருக்குப் சிறிரே காரைதீவில் உம்ம சொந்தக்காரர் நயினர் ரீட்டுச் சிலவுக்குச் சோறு வேண்டமாட்டனெண்டிட்டிை கசக், நீர் நாலஞ்சு பேரையும் சேர்த்துக் கொண்டு போம் கதகத்தில் சோறு கறியோடை நல்ல 'உரும்பிராயாளுக துங்கள், போறிரோ ? ஐயாண்ணன் மிகவும் உரத்த
வாக்கும்.தாங்களென்ன சோத்துக்கு தூங்கு நம்பிதினேக்குது போல கிடக்குது? ஆயிர ந்தும் நாள் போவனை ?"
 
 
 
 
 

பஞ்சமர் 6.
சின்ஞனின் பதிலுக்குப் பின் ஐயாண்ணனுக்குப் பேச வரவில்லை. அவர் எழுந்து செல்லும் போது மட்டும் கிட்டிணனைந் படலைவரையழைத்து "பாத்தியே கிட்டினு சின்னன் சொல்லுற கதையை. அவனெல்லோ மனிசன் ! என்னவோ யோசிச்சு என்ணெண்டாலும் செய்" என்று சொல்லிவிட்டுச் சென்ருர்.
மாணிக்கன் கொட்டிலை மூடுவதற்குத் தயாராஞன். கரவெட்டியாரின் புண்ணியத்தில் இன்று கள்ளு மிகவும் வெள்ளெனத் தீர்ந்துவிட்டது.
2
கிட்டிணன் வீட்டுக்கு வந்தபோது, வேலுப்பிள்ளைக் கமக்காரன் உடனே வந்து விட்டு ப் போகும்படி ஆள் அனுப்பியதாகச் சின்னுச்சி சொன்னுள்.
வேலுப்பிள்ளைக் கமக்காரன் ஏன் ஆள் அனுப்பினர் என்பது கிட்டிணனுக்குத் தெரியும். அதனல் அவன் அதை அசட்டைப்பண்ணியதுபோல பாயை இழுத்துப் போட்டுக் கொண்டு படுத்துவிட்டான். ஆனல் சின்னச்சிக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
"என்னப்பா படுத்திட்டாய்? இக்கணம் கமக்காரன் கோவிக்கப்போருர்’ என்று கேள்வியாகவும் எச்சரிக்கை யாகவும் பேசினுள். கிட்டிணனுக்குப் பொல்லாத எரிச்ச லாக இருந்தது.
*சும்மா பேசாமக் கிடவடி, நீயும் உன்ரை கமக்கார னும்' என்று இரைந்து விழுந்தான். f
இதற்கு மேல் சின்னச்சியால் பேச முடியவில்லை. அவளின் வாய் அடைத்துப் போய்விட்டது. சொல்லி வைத்தாற்போல் மு கட்டு க்கு நேரே பல்லி ஒன்றும் எச்சரித்தது.
சின்னச்சி துடிதுடித்துப் போய் விட்டாள். இப்படி உச்சத்தில் பல்லி சொல்லுவது அச்சமில்லை என்பதற்கு அறிகுறி என்று சொல்லுவார்கள். ஆனல் சின்னச்சியைப் பொறுத்தவரையில் இந்த உச்சத்துப்பல்லி மிகவும் கொடூர மாக இருந்தது. கடைசியாகக் கற்கண்டன் " சின்னச்சி

Page 34
பஞ்சமர்
ஆச்சி; மாம்பழமும் கோயிலுக்குப் போகுதெண்ணுருப். நானும் போட்டு வாறன். பனங்கொட்டுக்கை கள்ளு வைச்சிருக்கு" என்று சொல்லிவிட்டு புறப்பட்ட போதும் இப்படித்தான் பல்லி அடித்தாற்போல சொல்லிற்று. அதை அவள் ஒருதடவை நினைத்துப் பார்த்தாள். தலைசுற்றிக் கொண்டு வந்தது. . . . VK.
நல்லூர்க் கந்தனின் சப்பறத் திருவிழாவுக்கு மாம் பழத்தியும், கமலாம்பின்க அம்மாளும் கோவிலுக் குப் போனபோது அதற்குப் பின்னல் ஒரு பெரும் சதி இருந்தது சின்னுச்சிக்கு தெரிந்திருக்கவில்லை. "'நானும் கோயிலுக்குப் போறனெண்டு கற்கண்ட்னட்டைச் சொல்லு சின்னுச்சி" என்று மாம்பழத்திதான் சின்னச்சிக்குச் சொல்லியிருந்தாள். மாம்பழத்தியும் இச்சதிக்கு உடந்தையாய் இருக்க லாமென்றுதான் சின்னுச்சி நினைத்திருந்தாள். ஆனல் பின்புதான் உண்மை Âန္=u அவளால் அறிய முடிந்தது.
கமலாம்பிகை அம்மாள் தங்களுடன் கோவிலுக்கு வரும்படி சின்னுச்சியையும் அழைத்திருந்தாள். கற்கண்டன் போனபின்பு பனங்கொட்டுக்குள்ளிருந்த பனங்கள் Oல் பாதியை மடமடவென்று குடித்துவிட்டு, சின்னுச்சி கமக் காரன் வீட்டுக்குப் போயிருந்தாள். படலைத் தலைவாயிலைத் தாண்டியபோது உள்ளே பின் விருந்தைப் பக்கம் நாலைந்து பேர் கூடிப்பேசுவது போன்ற அசுகை தெரிந்தது. இதைச் சின்னச்சி அப்போது கவனிக்க வில்லை . அவர்கள் கமலாம்பிகை அம்மாளிடம் பேசி விட் டு வெளியே போகும்போது, வெளிச்சத்தில் தெரிந்த சிலரின் முகங்களை அவள் இதற்குமுன் கண்டதாக நினைப்பில்லை. ஆனல் கோவிலடியில், கற்கண்டன் கொல்லப்பட்ட இடத்தில் இதே முகங்களை அவள் மறுபடியும் கண்டாள்.
சுவாமி வலம் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் தானிருந்தன. சுவாமி சப்பரத்துக்கு வந்துகொண்டிருந்த வேளை, அரோகராச் சத்தம் வான் முகட்டைத் தொட் டெழுந்த வேளை, இரண்டு நாட்களுக்கு முன் இழுக்கப் பட்ட கைலாச வாகனம் நிறுத்தப்பட்டிருந்த கிழக்கு வீதி யோரம் மாம்பழத்தியோடும், கமலாம்பிகை அம்மாளோடும் சின்னுச்சி நின்ருள். அவர்களுக்குச் சமீபமாக கற்கண்டன் தன் அழகு மேனியை திறந்துவிட்டு, சால்வையை அரையில் றுக்கிக் கட்டிக் கொண்டு "தேவி தரிசனம் செய்து கொண்டிருந்தான்.

பஞ்சமர்
சன நெரிச்சல் சற்று அலை மோதியபோது "ஐயோ கன்னன்; ஐயோ கள்ளன்' என்று கமலாம்பிகை அம்மா னின் குரல் எழுந்ததுதான் தாமதம், கற்கண்டனை நான் கைந்து பேர் சூழ்ந்துகொண்டனர்; அதற்கப்புறம். அதற்கப்புறம் கற்கண்டனின் மரண ஒலம் வானம்வரை எழுந்தது. மாம்பழத்தி "ஐயோ,ஐயோ, என்று கத்தினுள்: இவ்வளவுதான் சின்னச்சிக்குத் தெரிந்தது. அதன் பின் பாலீசார் வந்து பார்த்தபோது கற்கண்டனின் கடவாய்க் குள்ளிருந்து இரத்தம் வழிய பிணமாகக் கிடந்தான். கந்தனின் பக்தர் கூட்டம் அவனைக் கொன்று விட்டது. அவனின் வயிற்று இடுக்குக் குள ஒரு தங்கச் சங்கிலி இருந்தது. "ஐயோ என்ரை சங்கிலி, ஐயோ என்ரை பிள்ளையின்ரை சங்கிலி' என்று கமலாம்பிகை அம்மாள் கத்தினுள், மாம்பழத் தி மயக்கம் போட்டு விழுந்து ட்டாள். கந்தனின் தொண்டர் படையினர் அவளுக்கு முதற் சிகிக்சை செய்தனர்.
இந்த உச்சத்துப் பல்லிக்குப் பின் கற்கண்டன் சின்னச்சி யிடம் வரவில்லே. அதனுல்தான் அவள் இப்போது ஏங்கிபி போனள்.
பனே இடைவெளிக்கூடாக கார்கள் இரைந்து வந்த சத்தம் கேட்டது.
"இஞ்சர், இஞ்சர் ; கார் வருமாய் போல கிடக்கு; என்னெண்டு பார். கமக்காரன்தான் வாழுர் போலே கிடக்கு!"
சின்னுச்சி கிட்டிணனைத்தட்டி எழுப்பினுள் சிட்டி ணன் எழுந்து நிமிர்வதற்கிடையில் கார்கள் இரண்டு படல்க்கு வந்துவிட்டன.
தொடர்ந்தாற்போல் "கிட்டிணன். கிட்டிணன் 47 என்று வேலுப்பிள்ளைக் கமக்காரனின் குரலும் கேட்டது.
சின்னச்சி அவசர அவசரமாய்ப் படலைக்குப் போனுள் ட்ெடிணன் பாயிலேயே இருநதான்.
எடி கின்னச்சி! கிட்டிணன் வந்திட்டானே ? வரச் சொல்லியெல்லேயடி ஆள் அனுப்பினனன் !" عي
கமக்காரன் அதிகாரத்துடன் பேசினர்.

Page 35
ugyafuort
"ஒமரக்கும்; இப்பத்தான் ஆத்தாள் வந்தது. நெஞ் சக்கை குத்தெண்டு படுத்திருக்குது?"
சின்னச்சி பயந்தாற்போல ஒரு பொய் சொன்னள்.
கமக்காரனும், அவரோடு வந்த கூட்டத்தாரும் முற் றத்திற்கு வந்துவிட்டார்கள். முற்றம் நிறைய சனமாக
os š5 Sy.
"கிட்டிணன், நீ ஒரு நாலஞ்சு பேரோடை இவை யோடை கரவெட்டிக்குப் போட்டுவா ! சம்மந்தி பகுதி யில் செத்த வீடொன்டு நடக்குது; தொண்டு துரவுசெய்ய வேணுமாம் போட்டுவா!'
கமக்காரனின் கட்டளையை எதிர்த்து நிற்க முடியாமல் கிட்டிணன் மெளனமாகவே இருந்தான். அத்தோடு நெஞ் கக்குத்துக்காரன் போலவும் பாவனை செய்தான்.
"ஏன் கிட்டிணன், உதென்ன செய்யும் நெஞ்சுக்குத்து! சாராயத்தைப் போட்டு உரஞ்சினல் அது நிண்டு போம். சின்னச்சி எப்பன் சாராயம் போட்டு உரஞ்சிவிடு" என்று கூறிக்கொண்டு வந்தவன் ஒருவனிடமிருந்து சாராயப் போத்தலொன்றை வாங்கி நீட்டினர் கமக்காரன்.
" எனக்குச் சரியான சுகமில்லைக் கமக்காரன் ; என்னுலை ரலாது "
கிட்டிணன் இலேசான கண்டிப்புடன் பேசினன்.
"நீ போகாட்டிப் போடாப்பா, உவன் சின்னட்டிய னேடை சேத்து நாலுபேரை அனுப்பு எழும்பு ' கமக் காரன் கிட்டிணனை வற்புறுத்தினர்.
"நீர் கோவிச்சாலும் கோவியும். நான் அவங்களிட் டைச் சொல்லன்: ஊர்விட்டு ஊர்போய்ச் சவங்காவ மாட்டாங்கள். என்னைத்தான் பேசுவாங்கள். நான் அவங்க ளிட்டைச் சொல்லமாட்டன் !"
கிட்டிணனின் கண்டிப்பான குரல் கமக்காரனத் நிகைக்க வைத்துவிட்டது. கிட்டிணன் வெளியூரவைக்கு முன்னல் இப்படிப் பேசுவான் என்று அவர் கொஞ்சமேனும்

| பஞ்சமர் 65
எதிர்பார்க்கலில்லை. அவரின் தொங்கு சதையெல்லாம் துடிதுடித்தது. ஆத்திரத்தில் உடல் கொதிக்க ' என் னடா கோவியப் பயலே சொன்னணி! நீ மாட்டியோ ? அவங்கள் தூக்க மாட்டாங்களோ ? என்ரை சொல்லைத் தட்டிப் போட்டு நீங்கள் இருந்திடுவியளோ ? கிட்டிணன் என்ரை கோவத்தைக் கிண்டாதை ?’ என்று கமக்காரன் வீராவேசமாக எச்சரித்தார்.
கிட்டிணனுக்கும் ஆவேசம் வந்துவிட்டது.
* கமக்காரன சும்மா வெருட்டாதையும். இனி உந்த வெருட்டெல்லாத்தையும் விட்டிடவேணும் வெருட்டு களிலை வேலை இல்லை ; சும்மா போம் ! இனிமேல் தொண்டு துரவு வேலையை விடத்தா ன்போறம்.'
அவன் கமக்காரனைத் தூக்கி எறிந்து பேசினன்
சின்னச்சி நடுநடுங்கிப் போனள்.
வேலுப்பிள்ளைக் க ம க்கா ரனும் பரிவா ரங்களும் படலையை நோக்கி நகர்ந்தபோது 'கமக்காரன், கொஞ்சம் பொறுங்கோ ! ' என்று கூறிக்கொண்டே கமக்காரனை அவள் வழிமறித்தாள். ܫ
'சின்னச்சி! எடியே சின்னச்சி! வாடியிங்கை!" என்று பலமாகக் கத்தினன் கிட்டிணன்.
சின்னச்சி நின்ற இடத்தில் மரமாக நிற்க, கமக்காரனும் பரிவாரங்களும் வேகமாக வெளியே போய்விட்டனர். கிட்டிணனின் அதட்டல் குரலைக் கேட்டபோது கிட்டிண னின் வீமன் நாய் ஆத்திரத்துடன் குலைத்துப் பின் ஊளையிட்டது. W
13
கிட்டிணனுக்கோ சின்னச்சிக்கோ தூக்கம் வரவில்லை. சின்னச்சியை இப்படி இதற்கு முன் கிட்டிணன் கண்டித்த தில்லை. இன்று அவனுக்கு வந்த ஆத்திரத்தில் அவளை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்துவிட்டான். கிட்டிணன் இப்படிச் சீறிப்பாய்வான் எள்று சின்னச்சி சிறிதும் எதிர் பார்க்கவில்லை. முதலில் அவன் திட்டிய திட்டுக்காக vpd தொடங்கிய அவள், பின்பு, கிட்டிணனுக்கு ஏதாவது,

Page 36
66 பஞ்சமர் - நடக்கக்கூடாதது நடந்துவிடுமோ என்று எண்ணி ஏங்கி நெஞ்சம் விம்மினள். விம்மலைத் தணிக்க அவளுக்கு யார் இருக்கிருர்கள்? குழந்தையா; குட்டியா? அப்ப்டிக் குழந்தை என்ற ஒரு துணையோடு வாழ்ந்த வள் தா ன் . ஆனல் இப்போது பெற்றும் மலடியாகி மொட்டை மரமாகி நிற்கிருள். அவளின் மன விம்மலைத் தாக்குபிடிக்க வேண்டிய கிட்டிணனை, இந்த வேளை அவளால் அணுக முடியவில்லை.
கிட்டிணனுக்கு இப்போது சற்று அசதி வந்துவிட்டது. அவனின் இலேசான குறட்டை கேட்டபோது நடுச்சாமக் கோழி கூவியது.
கிட்டிணன் பட்டினியாகக் கிடக்கிருள். அவனை சாப் பிடும்படி கேட்பதற்குப் பயமாக இருந்தது. சின்னுச்சி வீடும் அடுக்களையுமாக இருந்த ஒதுக் குப்புறம் சென்று, சோற்றுக்குத் தண்ணிர் ஊற்றியபோது படலையோரம் மீண்டும் அரவம் கேட்டது. சின்னச்சிக்கு நெஞ்சு திடுக் குற்றது. கமக்காரன் தன்சுயரூபத்தை உடனேயே காட்ட முற்பட்டுவிட்டார் என்றுதான் அவள் நினைத்தாள். தட்டித் தடவி, அடுப்புக் கட்டுக்குமேல் கிடந்த கொடுவாள் கத்தி யையும், இறப்பிலே செருகியிருந்த புட்டுக்குழல்ப் பொல் லையும் எடுத்துக் கொண்டு துணிவுடன் அவள் முற்றத்திற்கு வந்தபோது, சின்னட்டியனும் அவனேடு சேர்ந்து ஐந்தாறு பேரும் அரிக்கன் லாம்போடு முற்றத்தில் நின்றனர்.
** என்ன சின்னட்டி அத்தான் ?" என்று கேட்டுக் கொண்டே கையில் தூக்கிய ஆயுதங்களைச் சின்னச்சி தாழ் வாரத்தில் போட்டாள்.
"உவர் வேலுப்பிள்ளைக் கமக்காரன் வந்து படாத பாடு படுத்துருர்; அதுதான் என்ன செய்வமெண்டு கிட்டிணண் ணையைக் கேட்பம் எண்டு வாறம்". என்று சின்னட்டியன் அலுத்துக் கொண்டான்.
சின்னச்சி கிட்டிணனை அருட்டி விட்டாள். இதற்குப் பின் கிட்டிணனின் குடிசைக்குள் சின்னுச்சி உட்பட எட்டுப் பேர்களைக் கொண்ட மாநாடொன்று நடந்தது.
சின்னச்சி அந்த அர்த்த ஜாமத்தில் தேனீரும் தயாரித் தாள். சீனிப் பேணிக்குள் சீனி மிகவும் மட்டமாகத்தா னிருந்தது. இரண்டு நாளைக்குமுன் கமக்காரிச்சி சம்பந்தி வீட்டாரிடமிருந்து வந்ததென்று சின்னச்சிக்குக் கொடுத்த பனங்கட்டியை ஒவ்வொரு குட்டானுகச் சகலருக்கும் விநியோகித்தாள்.

பஞ்சமர் 67.
" ஊர்விட்டு ஊர் போயெண்டாலும் சரி, இஞ்சை பெண்டாலும் சரி, உந்தச் சவங்காவித் தொண்டு துரவு செய்யிற வேலையை நாங்கள் விட்டிடவேணும். வேலுப் பிள்ளையர் என்ன கடிச்சா போடுவார் ? அம்மான், நான் இதைத்தான் சொல்லுவன்: எனக்கு விருப்ப மில்லை. " என்று கிட்டிணனைப் பார்த்து வயதில் எல்லோரையும் விடச் சிறியவனன கணேசன் மட்டசுத்தமாகப் பேசினன்.
" எட மோனை, சும் மா ஆத்திரப்படாதையடா, எடுத்தாப்போல எல்லாத்தையும் செய்யப்படாது. நீ இளம் பிள்ளை. கமக்காறற்றை காணியளில் குடியிருக்கிறம் ; அவங்கடை வயலிலை உழைக்கிறம். விதானை, உடையார், பொலிசு எல்லாம் அவங்கடை ஆள். இதை யெல்லாம் யோசிக்காமச் சும்மா எழுந்த மானத்திலை கதைக்கிறதை?"
சின்னட்டியன் இப்படிப் பேசினன்.
" எணை சின் னட் டியம் மான், உதெல்லாத்தையும்
பாத்தா நாங்கள் சீவிக்கேலாதணை! அவை எங்களை ஆடாக்
கட்டித் தோலாயுரிச்சுப் போடுவினமை ? எல்லாத்துக்கும் விட்டமெண்டால் ஏன் இந்தச் சீவியத்தை ?"
கணேசனே மீண்டும் துடுக்காகப் பேசினன்.
"ஒமோம் ! நேத்தைக்கு ஒரு நோட்டீசை அடிச்சுவிட் டாங்கள்ாம். உவன் கள்ளுக் கொட்டில் மாணிக்கன்ரை ஆக்கள் கோயிலுக்கை போறதுக்கு ! அவங்களே அப்பிடிச் செய்யேக்கை நாங்கள் கமச்கரரருக்குப் பயந்து சாகிறதே ! என்னெண்டாலும் நடக்கிறதைக் கண்டு கொள்ளு வம், கிட்டிணண்ணை ! நீ சொல்லிறபடிதான் செய்வம்! இப்ப போய் வேலுப்பிள்ளையரிட்டை நாங்கள் போகமாட்ட மெண்டு சொல்லிப்போடுவோம், அவர் செய்யிற  ைதச் செய்யட்டும்! "
இப்படி ஒரு முத்தாய்ப்பு வைத்ததின்மேல் அவர்களின் பேச்சு நீடிக்கவில்லை, எல்லோரும் கலந்து போய்விட்டனர். சின்னச்சி கிட்டிணனைச் சாப்பிட வரும்படி அழைத்தாள். மனநிறைவுடன் எதுவும் பேசாது கிட்டிணன் பழைய சோற் றைச் சாப்பிட்டு முடிய எங்கோ தொலைவில் கூக்குரல் கேட் டது. சின்னச்சி காதைக் கொடுத்துக் கேட்டாள். சிருப்பர் |வீட்டுப் பக்கமிருந்துத்ான் அந்தக் குரல் கேட்டது. R

Page 37
8. பஞ்சமர் ܀ -
14
சிருப்பரின் நடுவிலாள் இரத்தப் பெருக்குக்கண்டு செத் ப்போனள். சிருப்பருக்கு இது அடிமேல் அடியாகவே ருந்தது. செத்துப்போன சிறிசேஞவின் ஆவி பழி வாங்கு வதாகத்தான் ஊர் பேசி ச் கொண்டது. சட்டம் செய்ய முடியாததை ஆவி செய்து முடித்ததென்று பலரும் நம்பினர்.
புல்லுக்குள் இரத்தக் சுறையோடு கிடந்த பாரை, செல்லப்பன் விட்டில் கண்டெடுத்த இரத்தத் துளிகள் ஆகிய வற்றைப்பற்றிய தகவல்கள் இல்லை. கிருப்பர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாகவும் தகவல் இல்லை. தஞல் ஆத்திரப்பட்டுக் கொண்டவர்களுக்கெல்லாம் நடு லாள் இரத்தப் பெருக்கினல் செத்துப்போனது சற்று மன நிம்மதியைத் தந்தது.
கிட்டினனுக்கு இப்போது பெரிய மனச் சங்கடமாகி விட்டது. இதுகாலவரை ஊரின் நடைமுறையின்படிக்கு சிருப்பர் வீட்டுக்குடிமைக்கோவிச்சி என்ற உருத்துக்குரியவள் சின்னச்சி. அவள் உடனேயே சிருப்பர் வீட்டுத் தொண்டு துரவுக்கு தலையாளாகப் போய்விட வேண்டும். அதைத் தொடர்ந்து ஊரிலுள்ள கோவியர் களுக்குத் தலைவனுன கிட்டிணனும் பரிவார்ங்களோடுசென்று இழவு அறிவித்தல் தொடக்கம் பாடை காவுதல்வரை செய்து முடித்துவிட்டு, கட்டாடி, பரியாரி, சாம்பான், பள்ளன், நளவன் ஆகியவர் களுக்கெல்லாம் தலைவனுக நின்று குடிமையதிகாரம் காட்ட வேண்டும். இவைஇரண்டிற்குமே பொறுப்பான கிருட்டிண ம், சின்னச்சியும்வெகு நேரமாகியும் இழவு வீட்டுப் பக்கம் 畿 இரவு எடுத்த முடிவுகளின்படி இக்குடிமை முறைகளையெல்லாம் விட்டுவிடுவதென்ற கொள்கைக்கு அவன் உடன்பட வேண்டியதாயிற்று. வேலுப்பிள்ளைக் கமக் காரனுடன் பேசிய பேச்சையும், கொடுத்த முடிவையும் பத்திநான்கு மணித்தியாலத்துக்கு முன்பே பரிசோதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமென்று அவன் எதிர்பார்க்க வில்லை. சிருப்பர் மூன்ருவது தடவையும் ஆளையனுப்பிவிட் டார், சகல வேலைகளும் கிட்டிணனதும் அவன் பரிவாரங்களி னதும் கையில்தான் இருந்தன. இழவு விடே ஸ்தம்பித்து parp விட்டதுபோல ஆகிவிட்டது. பனையால் விழுந்தவனே)

பஞ்சமர் 69.
மாடேறி மிதித்தது போல சிருப்பருக்கும் இது ஒரு பேரிடி ! உயிரை இழக்கலாம். பணத்த்ைவிாரிக் கொட்டலாம். ஆணுல் குடும்ப கெளரவமெல்லாம் சுமந்து நிற்கும் சம்பிர தாய முறைகள் இல்லையென்ருல் அதைத் தாங்கிக்கொள் ளும் வல்லமை சிருப்பருக்கு மட்டுமல்ல. அவரின் பரம்ப ரையில் வந்த சகலருக்குமே இருக்காது.
சிறப்பரும், வேலுப்பிள்ளைக் கமக்காரனும் இவர்களை ஒத்த சிலரும் கூடிக் கூடி யோசித்தனர்.
கிட்டிணன் அல்லது கிட்டிணனையொத்த இன்னுெருத் தன்தான் ஊருக்குள் இருக்கும் சிறப்பரின் உறவினர்களுக் கெல்லாம் இழவு சொல்ல வேண்டும். அப்படி འཚོ་ டால் 'சிருப்பருக்குச் சிறை குட்டிகள் இல்லையாக்கும்" என்று அவர்கள் நாக்கு வளைப்பார்கள். "இதுகாலவரை கோவியரைத் தவிர உறவினர்கள் யாருமே கட்டாடிக்கோ, பரியாரிக்கோ, சாம்பனுக்கோ, பள்ளனுக்கோ, நளவ
னுக்கோ, இழவு சொன்னதில்லை.
நடுப்பகலாகி விட்டது. ஊரெல்லாம் 'குய்யோ" என்ருகி விட்டது. சிறிசேன சாகடிக்கப்பட்டதையும், நடுவிலாள் இரத்தப் பெருச்குக் கண்டு செத்துப்பே. னதையும் சகலரு மறிந்து கொண்டு விட்டனர். இவைகளாலெல்லாம் போகாத கெளரவம், கோவியக் குடிமை முறையில்லாமை யால் போய்விட்டதாகவே இருந்தது.
முதல்நாள் இரவு நெற்றியிலடித்தாற் போலப் பேச்சு வாங்கியதையும் மறந்து, சாதி முறையைக் காப்பாற்றுவ தற்காக, அந்த வர்க்கத்தின் பிரதிநிதியாக வேலுப் பிள்ளைக் கமக்காரன், கிட்டிணன் வீட்டிற்கு அழாக்குறையாகப் போனபோது வீட்டில் நிறைய சனமாக இருந்தது. இந்தச் சனக் கூட்டத்தின் நடுவே ஐயாண்ணன் இருந்ததைக் கண்ட போது வேலுப்பிள்ளைக் கமக்காரன் திகைத்துப் போனர்.
சிருப்பர் வீட்டுக்காரியம் நாகரீகமனேமுறையில் ஒருவா ருக ஒப்பேறிவிட்டது. பட்டணத்திலிருந்து வருவிக்கSபட்ட பிரேத வாகனம் பிரேதத்தை ஏற்றி முன்செல்ல, கோவியக் குடிமை இன்றி ஒப்பேறிவிட்ட முதலாவது பிரேத வளர்வலம் நினைவுக்கு எட்டிய காலத்துக்குன் இது ஒன்றே ஒன்றுதான்.

Page 38
7ο 8 பஞ்சமர்
இது நடந்து சில நாட்கள்கூட ஆகவில்லை. அதற்கிடை aldo asycirar Qurayá) } றுக்கு மேக்பட்ட்-குடும்பங்களுக்கு அந்தந்தக் காணிகளை விட்டு எழுப்பும்படியான அறிவித்தற் பத்திரங்கள் தாமோ தரம் பிரக்கிராசியார் மூலம் வந்தன.
வேலுப்பிள்ளைக் கமக்காரனும், " சிருப்பரும் இவர்க ளுடன் இன்னும் நான்கைந்து பேர்களும் திட்டமிட்டு தங்கள் தங்கள் நிலங்களிற் குடியிருந்த சகலருக்கும் எழுப்புதல் அறிவித்தல் அனுப்பிவிட்டனர். இப்படி திடுதிப்பென்று நடக்குமென்று ஐயாண்ணன் உட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட எல்லோ ருக்கும் பதில் சொல்லுவது ஐயாண்ணனுக்குச் சிரமமாகப் போய்விட்டது. சகலரையும் தனித்தனியே சந்தித்து நிலைமைகளைப் பரிசீலிப்பது முடியாத காரியமாகிவிட்டது; ஆஞல் சிருப்பரிடமோ அல்லது வேலுப்பிள்ளைக் கமக்கார னிடமோ, மற்றவர்களிடமோ கெஞ்சிக் கூத்தாடி சலுகை களைப் பெறலாம் என்ற நிலையில் யாருமே இல்லை என்பதை ஐயாண்ணனல் அனுமானிக்க முடிந்தது இது ஓரளவில் அவருக்கு மன நிம்மதியைக் கொடுத்தது. இதனல் அவர் மிகவும் சுறுசுறுப்பாகிவிட்டார். வேர்க்கக் களைக்க எல்லோ ரிடமும் சென்று தேறுதல் கூறினர். அத்தோடு ஞாயிற்றுக் கிழமை இரவு கிட்டிணன் வீட்டிற்கு முன்னுல் உள்ள வெட்டவெளியில் எல்லோரும் கூடிப் பேசுவதற்காக ஒவ் வொருவருக்கும் அழைப்பு விடுத்தார். பின்பு இடையே இருந்த இரண்டு நாட்களும் ஐயாண்ணன் யார் கண்களுக் கும் படவில்லை.
ஞாயிற்றுக்கிழமை வந்தது.
இரவு எட்டு மணிக்கெல்லாம் கிட்டிணன் வீட்டுக்கு முன்னுல் உள்ள வெளியில் சுமார் ஐம்பது பேர் வரையில் கூடினர். பெற்றே மாக்ஸ் லைட் குறுகத் தறித்த பனங் கொட்டுக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது. சரியான நேரத் திற்கு குமாரவேலன் என்ற இளைஞனுடன் ஐயாண்ணன் வந்து சேர்ந்தார்,
நள்ளிரவு வரை கூட்டம் நடந்தது.
குமாரவேலன் நீண்ட நேரமாக நிலமில்லாதவர்க ளுட்ைய பிரச்சினைகளைப் பற்றி விரிவாகப் பேசினன், பேச் சின் முடிவில் நிலமில்லாதவாகளுக்காக ஒரு சங்கம் இருக்க வேண்டிய அவசியத்தையும் வற்புறுத்திஞன்.

LueseFloff ፃክ
சங்கமொன்று அமைப்பதற்கு எல்லோருடைய சம்ம தத்தையும் கையுயர்த்திக் காட்டுமபடி ஐயாண்ணன் கேட்ட போது கரங்கள் யாவும் வானை நோக்கி உயர்ந்தன.
சங்கத்திற்கு ஒரு தலைவர் வேண்டுமென்று குமார வேலன் கேட்டபோது, ஐயாண்ணனே தலைவராக இருக்க வேண்டுமென்று எல்லோரும் கேட்டுக்கொண்டனர். முடிவில் ஐயாண்ணன் தலைவராகவும், கிட்டிணன் காரிய தரிசியாகவும், கள்ளுக் கொட்டில் மாணிக்கன் தனதிக ரி யாகவும், கட்டாடி செல்லப்பன், மூப்பன் சின்னன், பரிய "ரி கணபதி, கணேசன் என்ற இளைஞன் ஆகியோருட் பட பதினெரு பேர் நிர்வாக உறுபயினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர். கூட்ட முடிவில் ஐயாண்ணன் முக்கிய மானட சில காரியங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். *கட்டாடி", "பரியாரி", "சாம்பான்’ போன்ற நயினர்மாரி ஞல் தரப்பட்ட "கெளரவப் பட்டங்களை நமக்குள்ளேயே வைத்து மற்றவர்களை இழிவுபடுத்தக்கூடாது என்ற கருத் துக்சளைக் குறிப்பாகக் கூறினர். அந்த வேளையில் பண் வெளிகளை ஊடறுத்துக் கொண்டு பொலிஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. இதனுல் எல்லோரும் திகைத்துப்போய் விட்டனர். ‘* பயப்படாமல் எல்லோரும் அப்படி அப் படியே இருங்க்ள்" என்று குமாரவேலன் கையமர்த்தினன்.
பொலிஸ் ஜீப்பிலிருந்து மூன்று பொலீசார் குதித்தனர் அவர்களுடன் வேலுப்பிள்ளைக் கமக்காரனும் பளபளப்பான பூண் போட்ட ஊன்றுதடியுடன் வெளியே வந்தார். அவர் கள் கூட்டத்தை நோக்கி நெருங்கியபோது குமாரவேலனும் ஐயாண்ணனும் அவர்களுக்கு முன்னல் வந்தனர்.
* டேய், இங்கு என்னடா கூட்டம்?" என்று ஒரு பொலிஸ்க ரன் இரைந்தான்.
"நாங்கள் சங்கம் கூடுறம். ஏனையா, சங்கம் கூடப் படாதோ? என்று ஐயண்ணன் கேட்டார்,
** என்ன, சங்கமா கூடுறியள்? நீங்களோடா ?" என்று மற்றப் போலிஸ்காரன் ஏளனம் செய்தான்.
"ஒமோம்? சங்கந்தான் கூடுறம். நாங்கள்தான் கூடுறம், சங்கம் கூட்டு ற து சட்டவிரோதமில்லையே? " எ ன் று குமாரவேலன் ஏளனமாகவே பதில் சொள்ளுள்.

Page 39
7s பஞ்சமர்
. . ' Grdrarur, të கனக்கக் கதைக்கிறது? இது உங்கடவள
வண்டா? ." என்று மூன்ருமவன் கொ ச் சைத் தமிழில்
"இறு என்ரை குத்தகைக்காணி’ எள்நு கிட்டிணன் படக்கென்று பதில் சொன்னன்.
" ஏன்னடா கிட்டிண ! உன்ரை காணியோட. கோவியப்பயலே, உனக்கிவ்வளவு நடப்போ? ப ள் ள முன் பறையன், நளவன், அம்பட்டன், வண்ணுன் எல்லாரையும். சரிசமமா இருத்தி நீர் சங்கம் வைக்கிறீர், என்ன?"
கைத்தடியை உயர்த்திக் கொண்டே வேலுப்பிள்ளைக் கமக்காரன்ட்கத்திஞர். V
"மரியாதையுாய்ப் பேசும் சாதியை இழுத்துப் பேசி ல் வீண் தொந்தரவு வரும்" என்று என்று கணேச ன் ரைந்தான். V
பொலிசார் அவனை நோக்கிப் பாய்ந்தனர்.
ஒரு கணம்தான்! பொலிசாரை நோக்கி மண்ணும் கற்களும் பறந்தன.
வேலுப்பிள்ளைக் கமக்காரன் தடம் புரண்டார், நிலை மையைச் சமாளிக்க முடியாமல் பொலிஸ் ஜீப் வேலுப் பிள்ளைக் கமக்காரனையும் தூக்கிக்கொண்டு பனங்காட்டுக் குள் ஓடி மறைந்தது.
15
பொலிஸ் ஜீப் மேலும் அதிக பொலிசாருடன் திரும்பி வருமென்றும். எல்லோரையும் கலந்து செல்லும்படியும், மறுபடியும் எல்லோரும் கூடிப்பேசலாம் என்றும் குமார வேலன் கூறினன். அதன் படி யே எல்லோரும் கலைந்து சென்றனர்.
ஐயாண்ணன் குமாரவேலனையும் கிட்டிணனையும்மாணிக் கனையும் அழைத்துக்கொண்டு இருட்டோடு இருட்டாக மறைந்து போனர்.

பஞ்சமர் 79
அடிவானம் வெளுத்துவரும்போது மறுபடியும் பொலிஸ் ஜீப்பறந்து வந்தது. இப்ப்ோது ஜீப் நிறைப்ப்பொலிசார் வந்திருந்தனர். சிலரிட்மும் துப்பர்க்கி இருந்தது. வந்த வர்கள் நேராகக் கிட்டிணன் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கே சின்னச்சி மட்டும் இருந்தாள்.
"கிட்டிணன் எங்கே , " என்று பொலிஸ் அதிகாரி ஒருவன் சின்னச்சியை மிரட்டி மிரட்டிக்கேட்டான்.
" எனக்குத் தெரியாது" என்ற வார்த்தையை மட்டும் சின்னச்சி திருப்பி திருப்பிக் கூறினுள்.
இதற்குமேல் சின்னச்சியிடமிருந்து எதுவும் அறிய முடி யாமற் போகவே, ஜீப் மாணிக்கன் வீட்டை நோக்கிப்
பறந்தது.
மாணிக்கன் வீட்டில் மாணிக்கனின் மகனவியும், t களும் மட்டும் இருந்தனர். அங்கும் வழமையான உருட்ம்)
"سمبر
மிரட்டல் இரண்டு நாட்களுக்கு முன் மாணிக்கள் தனது, தகப்பனின் ஊரான சங்கானைக்குப் போய் விட்டதாக அவள் கூறிஞள்.
அதன்பின் ஊருக்குள் உள்ள நான்கைந்து வீடுகளுக்கு சென்று இதே விதமாகவே உருட்டி மிரட்டினர். இவர்கள் கையில் வயது வந்த ஒருவன் தன்னும் அகப்படவில்லை. இறுதியில் வேலுப்பிள்ளைக் கமக்காரன் வீட்டுக்குச் சென்று எல்லோரும் ஒய்வெடுத்துக் கொண்டனர்.
விடிந்து வெகு நேரமாகிவிட்டது. வேலுப்பிள்ளைக் கமக்காரன் வீட்டிலிருத்து பொலிஸ் ஜீப் புறப்பட்டபோது, எல்லோர் கண்களும் செக்கச் சிவந்துபோய் இருந்தன. வேலுப்பிள்ளைக் கமக்காரன் வீட்டில் அதிகால் . புனிதமான விருந்து நடந்திருக்க வேண்டும்!
பகலெல்லாம் சன நடமாட்டமின்றி ஊர் காய்ர் போப் மாணிக் கணின் கள்ளுக் கொட்டில் மட்டும் சிறிது கலகலப்பாய் இருந்தது. கள்ளுக் கொட்டில் பையன் சுப்பு சகலதையும் வெற்றிகரமாக நடத்தினுள். இடையே ஐயாண்ணன் இருதடவைகள் வந்து போளுர், அவர் வந்ததும் போனதும் மின்னல் வந்தது போலத்தான் இருந்தது. ன்ஞனும் செல்லப்பனும் கணபதியும் வந்தால்

Page 40
7A uchsuo
ட்டுப்
அவர்களே இரவு ஏழு மணிக்கு மேல் கிட்டினன் வீ பின்பக்கத்து வேப்பமரத்தடிக்கு வர ச் சொல்லும் படி அபயனிடம் கூறிவிட்டு ஐயாண்ணன் சென்ழுர்,
மாசில ஏழு மணிபோல பொலிஸ் ஜீப் கள்ளுக் கொட்டி றுக்கு வந்தது. ஜீப்பிலிருந்து குதித்துக் கொண்டு உள்ளே தாவிய பொலிஸ்காரர்களைக் கண்டதும் சுப்புவுக்கு நெஞ்சு குலுங்கியது. h
"அடோப், உண்ட முதலாளி மாணிக்கன் வந்ததோ?" என்று ஒருவன் கேட்டான்.
அவா முந்தா நாள் தொடக்கம் வரயில்லை!" என்று விப்பு தயங்காமலே பதில் சொன்னன்! ,
ಜ್: பொய் சொல்லுறது !" என்று அவனை ஒருவன் முறைத்தான்.
"பிள்கள யாராகண வரேல்ல!" என்று குளறிக் கொண்டே சுப்பு சொன்னன்.
"அடோப், அவன் ஐயாண்ணனை இண்டைக்கு மத்தி பானம் வந்ததுதாைேடா?" இப்படி அவனை மறுபடியும்
Lentir.
கப்பு சிறிது நேரம் பேசாமல் இருந்துவிட்டு 'ஓமய்யா, ஒரு சிரட்டை பனங்கள்ளு குடிச்சுப் போட்டுப் போனவர். காசுந் தரேல்ல; இராவைக்கு வந்து தாறன் எண்டிட்டுப்
ானவர்" என்று கூறினன்.
இதற்குமேல் சுப்புவை ஒன்றும் அவர்கள் கேட்கவில்லை. கொட்டிலுக்கு வெளியே உள்ள வடலி மறைவிற்குள் ரிப்பை மறைத்துவிட்டு, ஐயாண்ணனின் வரவை எதிர் பார்த்து பதுங்கிக் கொண்டனர்.
சுப்பு தனக்குள்ளே சிரித்துக் கொண்டான். சற்று வேளைக்குப்பின் செல்லப்பன் பொட்டளியொன் றுடன் வந்தான். வந்தவன் உள்ளே சென்று வழக்கப்படி குடிக்கும் இரண்டு சிரட்டையில் ஒன்றை மட்டும் குடித்த

59Forħ 75
போது, அவன் காதுக்குள் ஐயாண்ணன் சொல்லிவிட்டுச்
சென்றதைச் சுப்பு சொன்னன் . மறு சிரட்டையைக்
குடிக்க நேரமின்றிச் செல்லப்பன் அவசர அவசரமாக
வளியே புறப்பட்டு வந்தான். w
அப்போது சின்னன் கொட் டிலே நோக்கி வந்து கொண்டிருந்தான்.
"'உங்கை இண்டைக்கு ஒண்டுமில்லையாம், வ்ா போவம்" என்று செல்லப்பன் சின்னனின் காற் பெருவிரலை தனது காற் பெருவிரலால் சுரண்டிக்கொண்டே சொன்ஞன். சின்னனும் அதைப் புரிந்து கொண்டிருக்கவேண்டும். அவன் மேற்குப்புற வடலிக்குள் தனது கண்களை வீசினன். அதன் பின்பு ' என்ன சங்கதி எண்டு விளங்கேல்லை? உங்கை ஒருட மும் கள்ளில்லையாம். பின்னை வாரும் போய்ப் படுப்பம் !" என்று அழாக்குறையாகச் சொல்லிக்கொண்டே திரும்பினுள்.
இருவரும் நான்கு கவடுகள் வைப்பதற்கிடையில் இடது புறத்து ஒற்றையடிப் பாதையால் கணபதி வந்துகொண்
டிருந்தான்.
என்ன கணவதியர், இண்டைககு வேளையோடை ?" என்று செல்லப்பன் கேட்டான்.
* ஊருக்கைவீண்கரைச்சலாகக்கிடக்கு. ‘'வேளையோடை குடிசசிட்டுப் போய்ப் படுப்பம் எண்டுதான்..." என்று கணபதி இழுத்தபோது ' உங்கை இண்டைக்கு ஒண்டு மில்லையாம் ' என்று செல்லப்பன் சொன்னன்.
‘ என்ன ? வாடிக்கைக்காரருக்குமோ?" என்று கன பதி அங்கலாய்த்தான். - .
* சாக்கையாரவை. கோத்தையானைத் தேடி கவிய லுக்கை வடலியோடை தொங்கீனம். எங்களை வால்ச்சுள்ள னிட்டை நெடுகச் சொல்லி மொடுச்சுள்ளன் மொழிஞ்சு போட்டுப் போகுதாம் ' என்று சின்னன் தன் பரிபாஷை யில் கணபதிக்கு விளங்கவைத்தான்.
இந்தப் பரிபாஷையைப் புரிந்துகொண்ட கணபதி, அவர்களுச்குப் பின்னல் நடந்தான்,
மூவரும் கிட்டிணன் வீட்டுக்குப் போனபோது,சின்னச்சி
பட%லக்குள் நின்று, இருட்டுக் கூடாக அவர்களை அழைத்துக் கொண்டு பின்பக்க வேப்பமரத்தடிக்குச் சென்ருள்.

Page 41
ueyruort " வேப்பமரத் தடியில் சுமார் பத்துப் பேர் வரையில் கூடி யிருந்தனர், அதன்பின் எல்லோரும் சேர்ந்து பேசினர். குமாரவேலனும் ஐயாண்ணனும் மாறி மாறிப் பல விஷயங் aAr. அவர்களுக்கு விளங்கவைத்தனர்.
கூட்டம் முடிந்தபோது மணி ஒன்பதுக்கு மேலாகிவிட் -l. ܟ . "
འ་ குமாரவேலன் தனக்கு ஒரு மாதிரியர்க இருக்கிறதென் றும் தலைக்குத்து வந்துவிட்ட்தென்றும் கூறினன்.
ஐபாண்ணன் குமாரவேலனேடு சேர்ந்து இரவோடிர வாக வெளியில் போவதாகத் திட்டமிருந்தது, ஆனல் குமாரவேலனின் உடல்நிலை அதற்கு இடந்தராது எனக் காணவே, குமாரவேலனை அங்கேயே விட்டுவிட்டு கிட்டிண
ாயும் மாணிக்கனையும் அழைத்துக்கொண்டு வெளியே Gestroyri.
6
படலையை நன்ாறக இறுகக கட்டிவிட்டு, வீட்டின் பின் ፵፥ தாழ்வாரத்தில் பாயொன்றை விரித்து குமாரவேல
ச் சின்னச்சி படுக்கவைத்தாள்.
ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் படுக்கும்படி சின்னுச்சி வற்புறுத்தியும் குமாரவேலன் உண்ண மறுத்துவிட்டான். வெளியே பொலிசார் யாரும் வந்தால்...அவன் பின்புறப் பனமர வெளியைத் தாண்டி வேப்பமரத்துக்கப்பால் உள்ள கண்டாயத்தால் வெளியேறிச் செல்ல முன்னேற்பாடாய் இருந்தது.
பத்து நாட்களுக்கு முன் குமாரவேலன் காய்ச்சலாகப் படுத்திருந்து, இரண்டு நாட்களுக்கு முன்தான் சுகமாகி எழுந்திருந்தான். இந்த இரண்டு நாள் அலைச்சலில் போன காய்ச்சல் திரும்பி வந்துவிட்டது.
சின்னுச்சி தோய்த்து வைத்திருந்த புடவையை அவனுக்
ப் போர்த்துவதற்காகக் கொடுத் திருந்தாள். அந்தப்
பார்வையை மிஞ்சக்கொண்டு அவனுக்குக் குலைப்பன் வந்துவிட்டது. அவன் அணுக்கத்துடன நடுங்கினன்.
அவனுக்குப் பக்கத்தே இருந்த சின்னச்சிக்கு மனது கேட்கவில்லை. அவனின் குலைப்பனைச் சமாளிக்க அவள்

1
தாக்குப்பிடிக்க வேண்டியதாக இருந்தது. சின்னச்சியின் தாக்குப் பிடிப்பு குமாரவேலனுக்கு மிகவும் இதமாக இருந்தது. அந்தத் தாக்குப் பிடிப்பில் அவன் ஒரு தாயின்
D6007 TG) 695 (35600TLIT67.
பஞ்சமர் 77
வயிற்றைப் புரட்டிக் கொண்டு ஓங்காளமாக வந்தது, அவனை அப்படியே விட்டுவிட்டு குசினிக்குள் இருந்த குப்பி விளக்கை எடுத்துவந்து, அவனுக்குச் சமீபமாக வைத்த போது குமாரவேலன் நிமிர்ந்து வாந்தி எடுத்தான். அப் போதுதான் சின்னுச்சியால் குமாரவேலனின் முகத்தைச் சரியாகட்பார்க்கமுடிந்தது. நேற்றையிலிருந்து இன்றைவரை குமாரவேலனின் முகத்தை அவள் அருகிலிருந்து பார்க்கச் சந்தர்ப்பங்கள்ஏற்படவில்லை. பார்த்த இந்தக்கணத்திலேயே அவள் அப்படியே அசந்துபோய் விட்டாள். சற்று வேளைதான் இந்த அசதிக்கு அவள் உட்பட்டிருந்தாள். பின்பு அவன் தலையைத் தாங்கி நெற்றியைத் தடவித் தாக்குப்பிடித்தாள்,
வாந்தித்து முடித்ததும் குமாரவேலனுக்கு மயக்கமாக வந்தது. முனகிக் கொண்டே அவன் படுக்கையில் முடங்கிக் கொண்டான்.
(முற்றத்து மண்ணை அள்ளிப் போட்டு வாந்தியை அவள் அப்புறப்படுத்தினுள். அவள் மனது உலகமெல்லாம் சுற்றி வந்தது. எதை எதையெல்லாமோ அவள் நினைத்துப் பார்த்தாள். மசிய நிறமான காட்சிகள் பல.....
வேலுட்பிள்ளைக் கமக்காரன் கண் ஒப்பிறேசன் செய் வதற்காகக் கொழும்பிற்குப் போய் இருந்தபோது . . . . . .
கமலாம்பிகை அம்மாள் . . . . . .
இரவோடிரவாக கமக்காரனின் வில்லுவண்டி புத்தம் புதிய ஜீவன் ஒன்றைச் சுமந்து கொண்டு குடத்தனையை நோக்கிக் சென்று . . . . . .
வாந்தி எடுத்த மயக்கத்தில் குமாரவேலன் அசந்து போய்க் கிடந்தான்.
சின்னச்சி விளக்கை அவன் முகத்துக்கு நேரே பிடித்து அவன் நெஞ்சைத் தொட்டுப் பார்ப்பது போலப் பாவனை, செய்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்;

Page 42
78 பஞ்சமர் -
கழுத்துச் சுருக்கு, சி வந்து கீழ்க்கவிந்த இதழ், நீண்டு முன்வளைந்த மூக்கு, நெளிந்த கேசம், சிவந்த நிறம் . . . . . .
சின்னுச்சி தூங்காமலே விழித்திருந்தாள். நடுச்சாமம் போல குமாரவேலன் அசதி தெளிந்து
மறுபடியும் முனகினுன்
சின்னச்சி அவனுக்கு இளஞ்சூட்டுடன் வேற்கொம்பு கலந்த தேனீர் தயாரித்துக் கொடுத்தாள். அவன் தேனிர் அருந்திக் கொண்டிருந்தபோது ' தம்பி உம்மடை பிறந்த ஊர் எதுவும் ?" என்று சின்னுச்சி மெதுவாகக் கேட்டாள்.
குமாரவேலனுக்குப் பதில் கூற வரவில்ஃல. அவன் மெளனமாகவே தேனீர் குடித் துக் கொண்டிருந்தான். ஏதோ ஒன்றை எதிர்பார்த்து ஏமாந்துவிட்டவளைப் போல சின்னுச்சி பேசாமல் இருந்தாள்.
தேனீர் குடித்து முடிந்ததும் மறுபடியும் சுருண்டு படுத்துக்கொண்டே 'எனக்குப் பிறந்த ஊர்தெரியாதாச்சி. ஆர் என்னைப் பெத்ததென்றும் தெரியாது ' என்று பதில் சொன்னன். இதற்கு மேல் சின்னுச்சி அவனே எதுவும் கேட்கவில்லை. முந்தாஃனச் சீஃலயை விரித்துக்கொண்டு அவனுக்குச் சமீபமாகப் படுத்துக்கொண்டாள்.
சற்று வேளைக்குப் பின் 'தம்பி ' என்று ஒரு தடவை அழைத்தாள். பதில் கிடைக்கவில்லே. காய்ச்சலின் வேகம் குறைந்துவிடவே அவன் துரங்கிவிட்டான் போல இருந்தது.
படஃலக்கு வெளியே பொலிஸ் ஜீப் இரைந்து வருவது கேட்டது. வீமன் நாய் அவக்அவக்கென்று குலைத்தது. சின்னுச்சி திடுக்கிட்டுப்போய் குமாரவேலனை எழுப்பினுள். திடுக்கிட்டெழுந்த குமாரவேலன் அவசர அவசரமாக வளே பிற் தொங்கிய சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு; கோடிப்புறத்து வேப்ப மரத்து இருட்டோடு கலந்துவிட்டான்
குமாரவேலன் படுத்திருந்த பாயில்ச் சரிந்து, அவன் போர்த்தியிருந்த போர்வையால் தன்னைப் போர்த்திக் கொண்டு சின்னுச்சி முக்கி முனகி நடுங்கிக் கொண்டிருந்தாள்
கட்டப்பட்டிருந்த வெளிப்படலையின் கட்டு அறுக்கப் படும் சத்தம் கேட்டது. அதன் பின் "டோச் லேற்றை அடித்துக்கொண்டு பொலிசார் உள்ளே வந்தனர். வந்தவர்

பஞ்சமர் 79
கள்கிட்டிணஃனத் தேடி அங்குமிங்கும் வெளிச்சத்தை மேய விட்டு பின்,தாழ்வாரத்தில் மு ைகிக்கொண்டிருந்த சின்னுச் சியின் மீது வெளிச்சத்தை தேக்கினர்.
"ஏய் மனிசி ஏய் மனிசி ' என்று ஒருவன் அதட்டி ஞன். முனகிக் கொண்டே சின்னச்சி எழுந்திருந்தாள்,
'ஏய் மனிசி அவன் எ ஸ்ஃபா ?" என்று அன்ை கேட்டான்.
'அவன் துலேவான் என்னும் வ3 ல்லே ஐயா ! எனக் கும் குலேப்பன் காய்ச்சல் வந்திட்டுது ' என்று சின்னுச்சி முனகினள்.
வீமன் நாய் வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓங்காரமாகக் குலேத்துக் கொண்டிருந்தது. ஒருவன் நாய்க்கு நேராக வெளிச்சத்தைப் பிடித்துக் கொண்டே தனது குண்டாந் தடியை வீசி ஏறிந்தான். அத்தடி வீமனின் விலாவைத் தாக்கவே, வாள் என்று கத்திக்கொண்டு சற்றுப் பின்வாங்கி கணவேளேக்குள் முன்னோரியது. வெளிச்சம் வந்ததிசைக்குத் தாவி ஒருவனின் காற்சட்டையைப் பற்றிப் பிடித்துச் சுழற் றியது. மற்றவன் தடுப ரி ஓடினுன் வேருெருவன் தனது கண்டாக் தடியால் ஓங்கி வீசிஜன், அந்த வீச்சு நாய்க்குப் படுவதற்குப் பதில் நாயிடம் அகப்பட்டுக் கொண்டவனின் பெருந் தொடைமீது 'சணுர்" என்று மோதியது. "டாம் பூல் ' என்று கத்திக் கொண்டே அவன் கீழே சரிந்தான். எதிர்பாராத அந்தத் தாக்குதல் அவன் தொடை எலும்பை முறித்திருக்க வேண்டும்.
சொல்லி வைத்தாற் போன்று குப்பி விளக்கும் அணேந்து விட்டது.
சின்னச் சண்களேக் கூர்மையாக்கிக் கொண்டு இருட் டுக்குள் நடப் தக் கர்த்து நோக்கினுள்.
விழுக் Tங்கிப் பிடித்துக் கொண்டே படவே பால் அவர் பே போவது, டோர்ச் ஒளிப் பொட்டி
। விருந்து ,ெ து,
சற்று வேஃளக்குப் பின் பொலிஸ் ஜீப் இரைத் தோடியது
வீமன் நாய் இப்போது தன் ஓங்காரத்தைக் குறைத்துக் கொண்டு ஏளனம்பண்ணி ஊஃளயிட்டது.

Page 43
80 பஞ்சமர் --
17
பொலிஸ் ஜீப் போய்விட்ட பின்பு சின்னச்சி வளவுப்புற மெல்லாம் குமாரவேலனைத் தேடினள். அவன் எங்காவது ஒளிந்திருந்துவிட்டு மறுபடியும் வருவான் என்று அவள் எதிர் பார்த்தாள். ஆனல் அவன் வரவில்லை. அவனுக்காக அவள் மனம் துடியாய்த் துடித்தது. "நடுச் சாமத்தில் சுகமில்லாத பொடியன் எங்கை போகப்போருனே?" என்று அவள் மனது அங்கலாய்த்தது. ஏன் இப்படி அங்க லாய்த்துக் கொள்ளுகிருளோ ? அது அவளுக்கே தெரியாம் லிருந்தது.
தாழ்வாரத்தில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு மீண்டும் அவனுக்காக அவள் காத்திருந்தாள். அவன் வரவேயில்லை!
" எனக்கு பிறந்த ஊர் தெரியாதாச்சி; ஆரென்னைப் பெத்ததெண்டும் தெரியாது' என்று சற்று முன் அவன் பேசிய வார்த்தையை அவள் ஒரு தடவை நினைத்துப் பார்த் தாள்.
களுத்துச் சுருக்கு, சிவந்து கீழ்க் கவிந்த சொண்டு, Øද? வளைந்து முன் கவிந்த மூக்கு, நெளிந்த கேசம், சிவந்த
ptlb. . . . . . .
குமாரவேலனின் உருவத்தைச் சினணுச்சி மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தாள். அவள் தன் மனக் கண்முன்னே, மாம்பழத்தியையும், கமலாம்பிகை அம்மாளை யும், குமாரவேலனையும் நிரையில் நிறுத்தி எதை எதையோ ஆராய முனைந்தாள்.
"எனக்கு பிறந்த ஊர் தெரியாதாச்சி ஆர் எனனைப் பெத்ததெண்டும் தெரியாது.'
குமாரவேலனின் குரல் அவளின் செவிகளில் மணி மணி யாக நின்றது.
சின்னச்சியின் நினைவெல்லாம் பின்னே ஒடிச் சென்றது. இருபத்தைந்து ஆண்டுகள் நீண்ட தூரமல்ல. மனதிலிருந்து விடுபட்டுப் போகாமல் சாகாவர்ம் பெற்று நின்ற நினைவுகளை அவள் அசைபோட்டுக்கொண்டாள்.

tudy Loft 8.
கமலாம்பிகை அம்மாளின் பருவத்து அறுவடையை. சிறுபிள்ளைத்தனமான விளையாட்டிலிருந்து வினையாகமுடிந்து விட்ட நிகழ்ச்சிகளை.
கொல்லைப்புறக் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப்போன கமலாம்பிகை அம்மாளைச் சின் னச்சி காப்பாற்றிவிட்டாள். அதனல் பெரும் பொறுப்பை யும் ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று. கமலாம்பிகை அம்மாளின் தலையில் அடித்துச் சத்தியம் செய்துவிட்ட பின்பு அந்தப் பொறுப்பை அவள் ஏற்கவேண்டியதாகவே இருந் 352. . .
வேலுப்பிள்ளைக் கமக்காரனுக்கு ஒன்றுமே தெரிந்திருக்க வில்லை. தெரிந்திருந்தால், அவர் கமலாம்பிகை அம்மாளைத் துண்டு துண்டாக வெட்டியெறிந்திருப்பார். அடிவயிற்றை வரிந்து கட்டிக்கொண்டு கமலாம்பிகை அம்மாள் கடைசி வரை சமாளித்தே விட்டாள்.
வேலுப்பிள்ளைக் கமக்காரனின் வலக்கண்ணில் முளை யொன்று போட்டிருந்தது. கொழும்பில் அறுவைச் சிகிச் சைக்காகச் சென்ற அவர் திரும்பி வர மாதங்கள் மூன்ருகி விட்டன. பெரிய கமக்காறிச்சி சீதேவிப்பிள்ளை முன்ன மேயே செத்துப்போய்விட்டாள். இதல்ை இந்த மூன்று மாத காலமும் சின்னுச்சிதான் வீட்டுக்கு அதிபதியாக இருக்கவேண்டியதாயிற்று. அப்போதைக்கப்போது ஆறு முகத்தான் மட்டும் வந்து போவான். பேருக்கு வீட்டைப் பார்த்துக்கொள்ளும் அதிகாரத்தை ஆறுமுகத்தானிடம் விட்டுச் சென்ருலும், ஒட்டுமொத்தமாகச் சின்னச்சிக்கே உள்வீட்டு அதிகாரம் முழுவதும் இருந்தது.
கமலாம்பிகை அம்மாளின் வயிற்றில் வளரும் குழத் தைக்கு அப்பன் யாரென்றறியச் சின்னுச்சி பல தடவை தலையால் நடந்து பார்த்துவிட்டாள். அந்த மர்மமனிதனைச் சொல்வதை விடச் செத்துப்போகவே கமலாம்பிகை அம் மாள் தயாராக இருந்தாள். இதனுல் சின்னச்சிக்குத் தோல்விதான் கிடைத்தது. ஆறுமுகத்தானுக இருக்க லாமோ என்று சின்னச்சி பலதடவை எண்ணிப் பார்த்தாள். ஆனல் ஆறுமுகத்தானின் நடைமுறை அவளை அந்த முடி விற்கு வருவதினின்றும் தடுத்தது. அப்படியானல்.. ?
சின்னச்சியால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.

Page 44
8 பஞ்சமர்
மைக்காரன் வீட்டு எடுபிடி வேலைகளைச் செய்வதற்குப் பலர் வந்து போயினர்; அவர்கள் எல்லோரினதும் கண் களுக்குப் படாமல் கமலாம்பிகை அம்மாள் அடைபட்டுக் கிடந்தாள். வந்தவர்களெல்லோரும் சின்னக் கமக்காறிச் சியை விசாரித்தனர். அப்போதெல்லாம் அவரவர்களுக்கு இாற்ப பதில் சொல்வதில் சின்னச்சி திணறிப் பானுள். ஆஞலும் நிலைமைகளைச் சரியாகச் சமாளித்து
இருந்தாற்போல ஒருநாள் நடுராத்திரியில் கமலாம் பிகை அம்மாளுக்கு இராசநோக்காடு எடுத்தது. விடிவதற் கிடையில் சின்னச்சியும், சின்னச்சியால் குடத்தனையி லிருந்து தருவிக்கப்பட்டிருந்த ஒருத்திபும் சேர்த்து மருத்துவம் பார்த்து முடித்துவிட்டனர்.
அதன் பின்பு, ஒரே ஒரு பகற்பொழுதுதான் புதிதாகப் பூமியில் விழுந்த அந்த ஆண் குழந்தை கமலர்ம்பிகை அம்மாளுக்குப் டக்க்த்தே கிடந்தது. அன்று இர்வு கடிக் காரனின் வில்லுவண்டி அந்தப் பச்சைப் பாலகனுடனும் ஐயா டனும் குடத்தனையை நோக்கிப் பறந்து ardır Apg. ட்டிணன்தான் வண்டியைச் சாரத்தியம் செய்து சென்ருள். அதன் பின்பு அந்தச் சின்னஞ்சிறிய சிஸ்ாேப்பற்றிய தகவல் எதையும் சின்னுச்சியால் அறிய டியவில். ஒரு தடவை சின்னச்சி குடத்தனைக்குப் போயிருந்தபோது, அவனை யாரோ பள்ளியிடம் வளர்ப் க்குக் கொடுத்திருப்பதாக குடத்தனை மருத்துவிச்சி da ள். அவ்வளவுதான் !
கமக்காரன் கண்ணைச் சுகப்படுத்திக்கொண்டு திரும்பி வருவதற்கிடையில் கமலாம் பிகை அம்மாள் நன்ருகத் தேறிவிட்டாள். தாயாகிப் போன சுவடுகள் அழிந்து போய்விட்டன. மறுபடியும் அவள் குமரிப்பெண் மாதிரி விகரித்தாள்.
இப்போது சின்னச்சியின் மனத்திரையில் ஓடிய பழைய சம்பவங்களில் எல்லாம் குமாரவேலன் வந்துபோக வேண்டியதாயிற்று. ஒரு தடவையல்ல; இரு தடவையல்ல; பல தடவைகள் அவன் வந்து போனுன், சின்னச்சி விடியும் வதை தொடர்ந்து விழித்திருந்தாள்.

Lõbri 18
மறுநாள் இரண்டு தடவைகள் பொலிஸ் ஜீப் சின்ஞச்சி யிடம் வந்து சென்றது. முன்பு ஒப்புவித்த ப்ாடத்தையே சின்னச்சி மீண்டும் மீண்டும் அவர்களிடம் ஒப்புவித்தாள். இரவு வந்தது. கிட்டிணனும் , ஐயாண்ணனும், மாணிக்கனும் வந்தனர். முந்திய இரவு நடந்த சம்பவங் களையெல்லாம் சின்னச்சி கூறினுள். பயத்தால் அவள் உடம்பெல்லாம் நடுங்கியது. பயப்படாமல் மூவருக்கும் சாப்பாடு செய்து தரும்படி கிட்டிணன் கூறினன். அந்த அகாலவேளையில் சமைப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை. வெறும் ஒடியல் மா மட்டும் இருந்தது. அதை மூலப் பொருளாக வைத்துக் கொண்டு எஞ்சியிருந்த காய் பிஞ்சுகளையும் சோத்து நீத்துப் பெட்டி ஒன்றில் பிட்டு அவித்து மூவருக்கும் பரிமாறினுள். "மாணிக்கனுக்கு எந்த ஏதனத்தில் உணவு பரிமாறுவது என்பதில் சின்னுச்சிக்கு மனவில்லங்கம் இருந்திருக்க வேண்டும். கிட்டிணகிாத் தனியாக அழைத்து இலேசாகவும் சூட்சுமமாகவும் அவள் கேட்டபோது 'அதெல்லாம் பாத்த காலம் பேர்ட்டு கடியாத்தை. இப்ப எல்லாருக்கும் ஒரு மாதிரியாய்த் தா" என்று கிட்டிணன் பணித்தான். பகலில் ஆக்கி வைத்த கிழங்குச் சட்டிக்குள் பிட்டைப் போட்டுப் பிரட்டி, மூவரும் மூச்சைப் பிடித்துக் கொண்டு அள்ளிச் சாப்பிட்ட அந்தக் காட்சியை சின்னச்சி பார்த்து இரசித்தபடியே இருந்தாள்.
இரவு மணி பன்னிரெண்டுக்கு மேல் ஆகிவிட்டது.
"கிட்டினு, நீ எப்பன் படுத்துறங்கு கவனமாய்க் கிட. நானும் மாணிக்கமும் உப்பிடிப் போட்டுவாறம் ! மாணிக்கமும் வீட்டையிருந்து வெளிக் கிட்டு இரண்டு நாளாப்போச்சு; விடியிறதுக்கிடையில நாங்கள் சங்கா யிலை நிக்கவேணும். கனநேர ம் உறங்கிப் போகாதை கண்டியோ’’ இப்படிக் கூறிக்கொண்டே ஐயாண்ணன் புறப் பட்டார். மாணிக்கனும் ஐயாண் ண னுக்குப் பின்னல் சென்ருன்.
தாழ்வாரத்தில் கிட்டின்னேப் படுக்க வைத்துவிட்டு அவனுக்கு எதையோ சொல்வதற்காக சின்னுச்சி துடித்தாள்.
"இஞ்சேர்!"

Page 45
84. MaFuorit. f
- "என்னது?" . . "
"உந்தக் குமாரவேலுப் பொடியன், சரியா மாம் பழத்தியைப்போல இருக்கெல்லே " -
"ஒமோம்! இப்ப அதுக்கென்ன ?"
'என்ன. அதுக்கென்னவோ ? குடத்தனையில் மருத்து விச்சிக் குஞ்சியாச்சியிட்டை சின்னக் கமக்காறிச்சியின்ரை பொடியனயெல்லே குடுத்தனங்கள். அந்தப் பொடியன் தான், இந்தப் பொடியன் எண்டு நினைக்கிறன் !" -
"நினைச்சா நினைச்சுப் போட்டுப் பேசாமக் கிடவடி யாத்தை, விடியிறதுக்கிடையிலை ஐயாண்ணை வரப்போகுது எல்லுப்போலை கண்ணை மூடுவம்'
சின்னச்சிக்குக் கிட்டிணன் மேல் கோபம் கோபமாக வந்தது. கண்டுபிடிக்க முடியாத ஒரு உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னபோது அவன் அதை அலட்சியம் செய்தால் கோபம் வராமல் வேறென்ன வரும் ?
"இஞ்சேர்!"
"என்னடியாத்தை p's
"அந்தப் பொடியனையொருக்காக் கூட்டிக்கொண்டு வா! கேட்டுப் பாப்பம்".
"சும்மா அலட்டாமைக் கிட, அதெல்லாம் பிறகு பாப்பம். ஊர்படுகிறபாட்டிலை இவ சின்னக்கமக்காறிச்சி யின்ரை பொடியனைத் தேடுரு ! உதாலை உனக்கென்னடி வரப் போகுது ?"
சின்னச்சியால் இதற்குப் பதில் கூற முடியவில்லை. கிட்டிணனை மேலும் மேலும் வற்புறுத் தித் தொல்லை கொடுக்கவும் அவள் பயந்தாள். ஆனல் மனதுக்குள் தனது முடிவு நிச்சயமானது என்று தீர்வு கண்டு சற்றுக் கண் ணயர்ந்து போனள்.
நிலவு படுவானை நோக்கிச் சரிந்துபோனபோது வீமன் நாய் குரைத்ததைக் கேட்டு சின்னச்சி அருண்டாள். ஐயாண்ணன் கனைத்துக் கொண்டே வந்து சேர்ந்தார். மாணிக்கனும் வந்தான்.

பஞ்சமர் 5.
சின்னச்சி கிட்டிணனை அருட்டி விட்டாள் ச வேளைக்குப்பின் மூவரும் வெளியே சென்றனர். ற்று
"இஞ்சேர், வரேக்கை அந்தப் பொடியன ம் கூட்டிக் கொண்டு வா; உண்ணுணைக் கூட்டிக் கொண்டு பூ ஆணையிட்டுக் கூறினள் சின்னச்சி.
கிட்டிணனுக்கு மிகவும் சினமாக இருந்தது. *சும்மா
பேசாமல் உன்ரை வேலையைப் பார்' என்று சினர் விட்டுப் போனன். Dl நிது
19
பனங்கூடலைத் தாண்டி, வயற் பரப்பைக் கடந்து போனபோது "கிட்டினு! சின்னச்சி ஆரைக் கூட்டிவரச்
சொன்னவ ?" என்ற ஐயாண்ணன் கிட்டிணனைக் கேட்டார்.
கிட்டிணன் ஒன்றும் பேசாமலே வந்தான். ஐயாண்
என் மீண்டும் கேட்டபோது. குமாரவேலனைப்பற்றி சின்னச்சி கொண்டிருந்த ஐயத்தையும், அன்று சிள்னக் கமக்காறிச்சியின் பச்சைக் குழந்தையை எடுத்துச் சென்று குடத்தனையில் லிட்டுவந்த பேரலாற்றையும் கிட்டின ன் சொன்னன், எல்லாவற்றையும் ஒழுங்காகக்கேட்டு வந்த
யாண்ணன் 'சின்னச்சி நினைக்கிற போலை சிலவேளை இருந் தாலும் இருக்கும் கிட்டிணு' என்று தனது அபிப்பிராயத் தைக் கூறினர். இதுவரை சகலதையும் கேட்டுக்கொண்டு வந்த மாணிக்கன் ‘அப்பிடியெண்டுதான் நானும் நினைக் கிறன். சின்னக் கமக்காறிச்சியையும், மாம்பழப் பெட்டை யையும், அந்தப் பொடியனையும் பாத்தா சின்னச்சியக்கா சொல்லுறது சரியாயிருக்குமெண்டு நினைக்கிறன்' எள்று தனது ஒப்புதலையும் தெரிவித்தான்.
வயற் பரப்புகளைத் தாண்டி, பெரிய ருேட்டில் காலடி எடுத்து வைத்தபோது, தெருவில் நீண்ட வெளிச் சம் தெரிந்தது.
"வஸ் வருகுது போலை கிடக்கு' என்று கிட்டிணன்
கூறினன்.
"கொஞ்சம் வயல் வரம்புக்கை இருந்து கொள்ளுங்கோ: உது சிலவேளை பொலிஸ்சாரற்றை ஜீப்பாகவும் இருக்கும்'

Page 46
" Toe
86 பஞ்சமர் என்று ஐயாண்ணன் எச்சரிக்கவே, மூவரும் உயர்ந்து நின்ற வரம்புக்குள் பதுங்கிக் கொண்டனர். வெளிர்சம் சமீபித்த போது "பொலிஸ்காறர்தான் ! நிலத்தோடைபடுங்கோ!" என்று ஐயாண்ணன் காதுக்குள் எச்சரிக்கவே, மூவரும் நிலத் தோடு நிலமாகக் கிடந்தனர், ஜீப் அவர்களைத் தாண்டி அப்பால் வீறிட்டுச் சென்றது. ஜீப்புக்குள் நான்கோ ஐந்தோ போலிஸ்காரர்களின் தலை தெரிந்து. அவர்கள் மிகவும் போதையில் . பிதற்றிக்கொண்டு போவது போலவும் இருந்தது.
'நயினர் வீட்டிலை குடிக்சுப்போட்டு இப்பத்தான் போகினம் " என்று கிட்டிணன் கூறினன். "ஒமோம் !' என்று மாணிக்கன் ஆமோதித்தான்.
இதைத் தொடாந்து பஸ் ஒன்று வந்தது: "பஸ்ஸை மறிப்பம்" என்ருன் மாணிக்கன்.
"சை வேண் ாம், பொலிஸ்காறன்கள் முன்னுங்குப் போருங்கள்; கிலவேளை உதையும் மறிச்சுச் சோதிப்பாங் கள்" என்று ஐயரிண்ணன் கூறினர்.
பஸ் தாண்டிச் சென்றது. நேரான நீண்ட வெளிச்சத் தில் பஸ் நீண்ட தூரம்வரை கண்ணில் தெரிந்தது. கண்ணுக் கெட்டிய தூரத்தில் பொலீஸ் ஜீப் நிறுத்தப்பட்டு, பின்னே சென்ற பஸ் அவர்கள்ால் சோதனையிடப்பட்டது நன்ருகத் தெரிந்தது.
'நல்லகாலம் !" என்று கிட்டிணன் அங்கலாய்த்தான்.
"கன தூரமில்லை; நாலு கட்டைதான் ! நடந்தது போயிடலாம். நல்லாய் விடியிறதுக்கு முந்திப் போயிடலாம் நடப்பமோ ?' என்று ஐயாண்ணன் கேட்டார். அதன்பின் அவர்கள் உற்சாகத்துடன் நடந்தனர். சுமார் இரண்டு மைல் தூரத்தைத் தாண்டியபோது நில்ம் தெளிந்து வந்தது. அப்போது வீதியின் ஒரு புறத்தே பனங்கூடல் ஒரமாக வாலி பர்கள் பலர் கூடி நின்றனர். அந்த வாலிபர்களுக்கு மத்தியி லிருந்து குமாரவேலனின் குரல் கேட்கவே அவர்கள் அங்கு சென்றனர். அங்கே நின்றது குமாரவேலனேதான்.
பக்கத்துச் சந்தியிலிருக்கும் தேனீர்க் கடைகளில் இன்று: காலை தேனீர்க்கடைப் பிரவேசம் என்றும், அதற்காக வாலி பர்கள் தயாராகின்றர் என்றும் குமாரவேலன கூறினன்.

ܣܡܫ
u659 Lorf 87.
"என்ன கிட்டுணு, நாங்களும் இந்த நல்ல கருமத்திலை கலந்து கொள்ளுவமே?' என்று ஐபாண்ண்ன் கிட்டு ஆணுவை யும் மாணிக்கனையும் கேட்டார். "கிட்டினனும், மாணிக்க னும் மிகவும் விருப்பத்துடன் தலையசைத்தினர்.
சந்தியிலிருந்த ஐந்து தேனீர்க் கடைகளில் இரண்டு கடைகள் மூடப்பட்டிருந்தன. அவைகள் இன்னும் திரிக்க வில்ல. ஏனைய மூன்று கடைகளுக்குள்ளேயும் வாலிபர் கள் புகுந்துகொண்டனர். ...
"எல்லாருக்கும் சூடாகத் தேத்தண்ணீர் போடும் !'
உள்ளே சென்று உட்கார்ந்துகொண்டவர்களில் ஒரு வள் சொன்னன். s
கடைக்கார வேலுப்பிள்ளையருக்கு என்ன சொல்வ தென்றே தெரியவில்லை. கண்கள் பிதுங்க, பற்களை நற தறத்துக்கொண்டே 'தண்ணி இன்னும் சுடேல்லை' என்று வெடுக்கென்று சொன்னர்,
"தண்ணீர் சுடாட்டா, கெதியாச் சுடவைச்சுத் தேத் தண்ணியைப் போடும் !"
வேருெருவன் இப்படிக் கேட்டான். "" தேத்தண்ணி தரேலாது ; போங்கோடா !' வேலுப்பிள்ளையர் இப்படி அதட்டினர்.
" போகேலாது, தேத்தண்ணி இல்லாட்டி சோடா வெண்டாலும் குடிக்க வேணும் ' என்று கூறிக்கொண்டே ஒருவன் எழுந்து சென்று கிளாசுகளை எடுத்துத் தண்ணிரில் கழுவினன். வேருெருவன் விருக்கையிலிருந்த சோடாவை எடுத்துப் பல்லால் கடித்துத் திறந்தான். உள்ளே இருந்த சுமார் பதினைந்து பேர்களுக்கும் அவன் பரிமாறிய பின் சோடாக் கணக்கைப் பார்த்து வேலுப்பிள்ளையருக்கு முன் ஞல் பணத்தை வைத்தான்.
நடக்கும் காரியங்களை எல்லாம் கண்கொட்டாது, மீசை துடிக்கப் பார்த்துக்கொண்டேயிருந்த வேலுப்பிள்ளையர், ಕೆ? வைக்கப்பட்டிருந்த பணத்தையும் வெறித்துப் பார்த்துக்கொண்டார்.

Page 47
se பஞ்சமர் '
இடது கோடியிலிருந்த மறு கடைக்குள் ஏதோ ஆர வாரம் கேட்கவே எல்லோரும் அந்தப்புறமாக ஓடிச் சென்ற னர். அங்கே ஏகக் கலவரமாக இருந்தது. கிட்டிணனின் மண்டையிலிருந்து இரத் தம் கசிந்துகொண்டிருந்தது, ஐயாண்ணன் அவனின் இரத்தத்தைத் துடைத்து முதற் சிகிச்சை செய்துகொண்டிருந்தார். ,
கிட்டிணனும், ஐயாண்ணனும் பத்து இளைஞர்களுடன் அந்தக் கடைக்குள் பிரவேசித்தபோது முதலாளியைத் தவிர கடையில் யாருமே இருக்கவில்லை. கடை முதலாளி யான சுப்பையாவை கிட்டிணன் கண்டுவிட்டான்,
கிட்டிணன் சுப்பையனுக்கு நெருங்கிய இரத்த உறவு. இதனுல் கிட்டிணனது மனதில் ஒரு சிநேகித உணர்வு தோன். றவே சுப்பையனைக் கடைப் பின்புறம் அழைத்துச் சென்று அவனுடன் உறவுமுறையுடன் பேசினன்.
நீ ஏன் கிட்டிணண்னை இந்த நளம் பள்ளோடை சேர்ந்து வந்தனி!' என்று சுப்பையன் கிட்டிணனை வெறுப் புடன் விஞவினன்.
" தம்பி சுப்பையா ! அப்பிடியெல்லாம் நாக்குத் தெறிக்கப் பேசாதை 1 எங்கடை ஊரிலை ஒரு வில்லங்கம் நடக்குது தெரியுமோ ?' என்று தொடங்கி, சவம் காவுகிற தொழிலைச் செய்யும்படி வேலுப்பிள்ளைக் கமக்காரன் வற் புறுத்தினதிலிருந்து, பொலிசாருக்கு ஒளிந்துத் திரிவதுவரை விளங்க வைத்தான்.
VR சகலதையும் நிதானமாகக் கேட்டுக்கொண்டிருந்த சுப்பையனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
* தம்பி சுப்பையா ! நான் சொல்லுறன், நாங்களும் வெள்ளாள ன்னர சிறைக் குட்டியளாத்தான் இருக்கிறம். நாட்டுப்புறத்திலை எங்களெல்லாரையும் அவங்கள் அடிமை யளாய்த்தான் நடத்திருங்கள். '
"ஏன் நீ கேள்விப்படேல்லையே கைதடிக்கை எங்கடை பெண்டுகள் தாவணி போடக்கூடாதெண்டு பெரிய சண்டை நடந்து கொலையும் விழுந்தது! இது நடந்தென் ன கன
காலமை ? பத்து வருஷம்கூட இருக்காது? இப்பவும் வீட்டுத் f2A . rar rr ~anßx7 /?N . . ar or и 1 п. 1 . ட்டுப்பு m க்திலை கொஞ்ச
 
 
 

பஞ்சமர் 89
|ஆய்க்கினையே ? சுப்பையா நல்லா யோசிச் சுப் பார்? எங்கடை ஊருக்கை நளவன், பள்ளன் எங்களோடை சேந்து நிக்காது போன இதுவரையிலை நயினர் மார் திண்டெல்லே போடுவாங்கள்!'
கிட்டிணன் பேசிக்கொண்டிருந்தபோது பின்புறமாய் வந்த ஒருத்தன் கிட்டிணன் தலையில் தடியால் தாக்சிவிட்டு ஒடினன். இந்தத் தாக்குதலை யாருமே காண வில்லை . கிட்டிணனுமே எதிர்பார்க்கவில்லை. அவன் தரையில் சரிந்தபோது சுப்பையன் அவனைத் தாங்கிப் பிடித்தான். ஆரவாரம் கேட்டு கடைக்குள் குழு மியிருந்த வர்கள் உட்புறம் ஓடிவந்தனர். சுப்பையன்தான் கிட்டிணனை அடித்துவிட்டதாக நினைத்துக் கொண்டு, எல்லோரும் சுப்பையனை மொய்த்துவிட்டனர். ஐயாண்ணன் அவர்களைத் தடுத்து, நடந்ததை விசாரித்து உண்மையை அறிந்து
ćБПГОТ-fГfr.
தேனீர் குடிப்பதற்காக வந்திருந்த பழைய விதானே யாரின் மகன் கிட்டிணனின் பேச்சைக் கேட்டுக் கொண் டிருந்துவிட்டு மெதுவாகப் பின்பக்கமாக வந்து, கிட்டிண னைத் தாக்கிவிட்டு ஓடியதை அறிந்தபோது எல்லோருமே கொதித்தனர். - . .
சுப்பையன் எல்லோருக்கும் மிகவும் அன்புடன் தேனீர் பரிமாறினன். சிறுகாயத்தினல் இரத்தம் வடிந்து கொண் டிருந்த கிட்டிணனுக்கு ஒட்டறை எடுத்து வைத்து ஐயாண்ணன் கட்டினர். இது நடந்து முடிந்தபோது அடுத்த கடைக்குள் இருந்து குமாரவேலனும், மாணிக்கனும் முன்னே வர அவர்களைத் தொடர்ந்து, ஆரவாரத்தோடு வாலிபர்கள் திரண்டு வந்தனர். கிட்டிணனின் தலையில் துணி கட்டப்பட்டிருந்தது கண்டு கணவேளை எல்லோரும் கொந்தளித்தனர். ஐயாண் ண ன் விபரத்தைக் கூறி எல்லோரையும் அமைதிப்படுத்தினர்.
குமாரவேலன் கிட்டிணனைக் கட்டி அணைத்து "தோழா இது போராட்டத்தின் அழியாத சின்னம். இரத்தத்திற்கு அஞ்ச வேண்டி யதில்லை' என்று கிட்டிணனை திடப் படுத்தினன். i கிட்டிணனுக்கு மகிழ்ச்சியால் உடலெல்லாம் பூரித்து |விம்மியது. அவன் கண்களில் கண்ணிர் மல்கியது. இத்தனை

Page 48
90 uSöSuorf
வருட வாழ்க்கையில் இப்படியொரு சொந்தப் பூரிப்பை அவன் அடைந்ததில்லை, குமாரவேலனை அவன் இறுகத் தழுவினன். இந்தக் காட்சியைக் கண்டு எல்லோருமே புளகாங்கிதமடைந்தனர்.
20
கிட்டிணனுக்கு சற்றுக் களைப்பாக இருந்தது. தலையில் பட்ட காயம் சிறிதாயினும் அது மண்டையின் ஒட்டில் பளுவான நோவை உண்டாக்கி விட்டது. மாணிக்கனின் அண்ணன் சண்முகத்தின் வீட்டு விருந்தையில் கிட்டிணன் படுத்திருந்தான். அவனைச் சுற்றி குமாரவேலன், சண்முகம் , மாணிக்கம் ஆகியோர் உட்பட குமரேசன் என்ற இளைஞனும்
இருந்தான். جم
கிட்டிணனை எங்காவது ஒரு வைத்திய விடுதிக்குக் கொண்டு சென்று இழைப்பிடித்தால் என்ன ?" என்று அபிப்பிராயத்தை மாணிக்கன் வெளியிட்டான்.
"சும்மா பேய்த்தனமாக யோசியாதையடா மாணிக் கம் ! ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போக, டாக்குத்தன் பொலிசைக் கூப்பிடுவான், பொலிஸ் வந்து கிட்டிணனை அப்பிடியே கொண்டு போய் விடுவாங்கள். வேலுப்பிள்ளைக் கமக்காரன்ரை வளவுக்கை கூட்டம் வச் ச தெண் டும் , பொலிசுக்காரரை அடிச்சதெண்டும் வில்லங்கத்திலை மாட்டி விடுவாங்கள் ' என்று சண்முகம் அபிப்பிராயம் தெரிவித் தான.
", அதுக்கென்ன கொண்டுபோகட்டுக்கன், கொண்டு போய் என்ன பிச்சே பிடுங்கப் போகினம் ? விசாரிச்சுப் போட்டு விடுவினம்தானை ' குமரேசன் இப்படிக் கூறினன்.
சண்முகத்திற்கு சிரிப்புத்தான் வந்தது.
* எட தம்பி குமரேசு, என்ன சொன்னனி ? பொலிசுக் காரர் விசாரிச்சுப்போட்டு விடுவினமோ ? -என்ன உன்ரை ஆளே அவனவை ? வேலுப்பிள்ளைக் கமக்காரன் போல ஆக்களின்ரை காவல் நாய்களெல்லே அவை 1 கிட்டிணரைக் கொண்டுபோய், பன்னீராலை குளிப்பாட்டி, சந்தனம் தடவி, சறுவத்தும் குடிக்கக் குடுத்து, பஞ்சு மெத்தையிலைதான் படுக்க வைப்பினம் மடப் பயலே ! நீ குழந்தைப் பெர்டி

பஞ்சமர் 91
யன், உனக்கென்ன தெரியும். முத்தத்திலை கூட்டம் ச்ெசது மில்லாமல், பொலிஸ்காறற்ரை ஜிப்புக்கு எறிஞ்சு உடைச்ச தெண்டும் குற்றஞ்சாட்டி கிட்டிணரை ஆ.ாய்க் கட்டி தோலாய் உரிப்பாங்கள். அதோடை விடுவாங்க?ள கிட்டிண ருக்குக் குடுக்கிற குடுவையிலை, கூட்டம் வச்சவன் , பேசின. வன், எறிஞ்சவன், எல்லாற்றை பேரையுமெல்லே கிட்டி ன ரைக் கொண்டு சொல்ல வைப்பாங்கள். கடைசியிலை தோழர் குமாரவேலுவையும் பொலிஸ் ஜீப்போடை வந்து காட்டிக் குடுக்குமளவுக்கு சாப்பாடு குடுப்பாங்கள். '
மூச்சைப் பிடிச்சுக்கொண்டு சண்முகம் பேசி ஒய்வதற் கிடையில, கிட்டிணன் முழங்கையை ஊன்றிக்கொண்டே எழுந்து நிமிர்ந்தான்.
"இஞ்சை சண்முகம் உந்தப் பேய்க் கதை கதையா தையும் ! இந்தக் கிட்டிணனே ? அடிக்குப் பயந்து சொல் லிக் குடுக்கிறதோ ? என்ஃன இரண்டு துண்டாக்கினுலும் என்ரை வாய் திறக்குமெண்டோ நினைக்கிறியள் ?' என்று சீறி விழுந்தான். .
" என்ன கிட்டினு, ஆக்களைக் கடிக்கிறீர், என்னது?" என்று கேட்டுக்கொண்டே ஐயாண்ணன் வந்து சேர்ந்தார். ஐயாண்ணனுக்குப் பின்னல் கார்த்திகேசுவும் வந்தான்.
" இல்லை ஐயாண்ணை, கிட்டிணரை ஆசுப்பத்திரிக்குக் கொண்டுபோய்க் காட்டோனுமெண்டு குமரேசன் சொல் லுருன், ஆசுப்பத்திரிக்குக் கொண்டு போனு பொலிஸ் வந்து வேலுப்பிள்ளைக் கமக்காரனுக்காக, அவனை அள்ளிக் கொண்டு போடுவாங்களெண்டு சொன்னனுன் ; அதுதான் கிட்டிணருக்கு கோபம் வந்துட்டுது!’ என்று சண்முகம் தனது முறைப்பாட்டை ஐயாண்ணனுக்குக் கூறினன்.
'' இல்லை ஐயாண்ணை பொலிசுக்கா றர் அடிக்கிற அடி யிலை எல்லாற்றை பேரையும் கக்கிப்போடுவனெண்டு சண்முகம் சொல்லுது ' என்று தனது வாதத்தைக் கிட்டி
ணன் கூறினன்.
சண்முகம் சொல்லுறதும் சரிதான் கிட்டினு ! பொலி சுக்காறரை இதுகளுக்காகத்தான் கோயில் பாடுகளாட்டம் அரசாங்கம் வளக்குது. ஏன் ? போன கிழமைப் பேப்ப ரிலே படிக்கேல்லை போலை கிடக்கு 1 என்ன த்துக்கோ புடி ச்

Page 49
of பஞ்சமர்
சுக் கொண்டுபோய் மேல்வீட்டாலை தள்ளி விழுத்திச் சாகக் கொண்டு போட்டாங்களெல்லே! ஏன் போன வருசத்திலை பொலிஸ் ஸ்ரேசனுக்கை ஒருதனை சாகக்கொண்டது தெரி யாதை 1 அதுக்காகத்தான் சண்முகம் சொன்னதிலையும் பிழையில்லை என்கிறன் !" என்று ஐயாண்ணன் மெதுவாகச் சமரசப் பேச்சுப் பேசினர்.
இதைக் கிட்டிணன் ஒத்துக்கொள்ளவேயில்லை. என்ன தான் அடி அடித்து உதை உதைத்தாலும் தான் யாரைபும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என்று அவன் தான் முன் கூறியதை மீண்டும் மீண்டும் கூறினுன்.
‘'நீர் சொல்லுறதும் சரிதான் கிட்டி ை! ஒரு வர்க்கத் தைத் துலேக்கிறதுக்காக கீழ கிடந்த, இல்லாதவங்களின் வர்க்கம் சண்டை பிடிக்கத்தான் வேணும் என்ற அரசியலை உணந்தால் நீர் எண்டாலும் சரி, அல்லது வேறு ஆரெண் டாலுஞ் சரி, காட்டிக் குடுக்காயினம்; அதுக்காகத்தால் அரசியலைச் சரியாக உணரவேணுமெண்டு நாங்கள் சொல் லுறம் !" என்ற ஐயாண் ணன் பேசி வாய் மூடுவதற்குள் கிட்டிணன் குறுக்கிட்டான்.
"அரசியல் என்ன பிறக்கேக்கை சேந்து பிறக்கிறதோ? அல்லது தேங்காயடிச்சு நாள் பாத்துப்- படிக்கிறதோ!" என்று அவன் இடைமறித்துப் பேசினன்.
குமாரவேலன் உற்சாகத்துடன் அவனுடைய தோள்ப்
பட்டையில் தட்டினன். எல்லோரும் சபாஷ் போட்டு எக்களித்தனர். ஐயாண்ணனும் அசடு வழியச் சிரிக்க வேண்டியதாயிற்று. சண்முகத்தின் மனைவி பொன்னம்மாள் சண்முகத்தைக் கு சினிக் கொட்டிலுக்குள் அழைத்து இரகசியம் பேசினள்.
பொன்னம்மா மணிசனுேடை என்ன கதைக்கிரு வெண்டு விளங்குது. கிட்டினு கோவியப் பொடியன், எங்க வீட்டிலை வர்ய் நனைக்குமோண்டு கேக்கிரு ! கண் டறியாத இந்த அரசியல்லை காலைவைச்சு. சொல்லப்பட்ட வட்டுக்கோட்டை நயினுற்றை பரம்பரை யிலை வந்த ஐயாண்ணையைக் கண்டவீடெல்லாம் தின்னப் பழக்கிப் போட்டியள்! இனி என்ன கிட்டினுவுக்காகப் பாக்கிறியள்! என்ன கிட்டிணு ! நான் சொல்லுறது சரியே?’ என்று கேலியும் கிண்டலுமாக ஐயாண்ணன் பேச, எல்லோருமே கொல்லென்று சிரித்தனர்.

LGS Lorf gS
கிட்டினு எல்லோரையும் முந்திக்கொண்டு சாப்பிடத்
தயாரானன். மாணிக்கன் எல்லோருக்கும் உணவு பரி மாறினன். கார்த்திக்கேசுவும், குமரேசுவும் கங்கள் வீட்டில் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவதாகக் கூறிச் சென்றனர். மாணிக்கனும், ஐயாண்ணனும் உடையார் உளர்ப்பக்கம் போய்விட்டு வருவதாகக் கூறி வெளியேறினர். சந்தையடிப் பக்கம் போய்த் தேனீாக்கடை நிலை மை களை அறிந்து பருவதாகக் கூறிப் புறப்பட்டான் சண்முகம்.
2
ஊரில் கட்டு வைத்தியத்தில் சற்றுத் தேர்ச்சியுள்ள பொன்னன், கிட்டிணனுக்குப் பச்சிலை மருந்து வைத்துக் கட்டிவிட்டுச் சென்ருன். குமாரவேலனும், கும்ரேசனும் மட்டும் கிட்டிணனுக்குப் பக்கமாக இருந்து உலக விவகாரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
இந்தியப் பத்திரிகை ஒன்றில் ஒரு இயக்கத்தைப் பற்றி வரைபடத்துடன் வந்திருக்கும் கட்டுரை ஒன்றைக் குமார வேலன் படிக்க, இடையிடையே குமரேசன் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் கேட்ட கேள்விகளும், அதற்குக் குமாரவேலன் தந்த பதில்களும் கிட்டிணனுக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியதாக இருந்தன. இப்படி ஒரு இளைஞனின் மண்டைக்குள் இத்தனை தாக்கமான உலக விவகாரங்கள் இருப்பதைக் கண்டு அவன் ஆச்சரியத்தில் புதைந்து போனன்.
கிட்டிணன் நான்கு முறை பாராளுமன்றத் தேர்
தலுக்கு வாக்களித்திருத்கிறன். இந்தத் தேர்தல் காலங் களிலெல்லாம் நூற்றுக்கணக்கான அரசியல் கூட்டங்களைக் கண்டிருக்கிருன். பல கொடிகளைத் தூக்கியிருக்கிருன். பல கொடிகளை இறக்கியிருக்கிருன்; இத்தனை கூட்டங் களிலும் அவன் காதாரக் கேட்டு, மனமாரக் கைதட்டிய தெல்லாம் அரசியல் என்றுதான் நினைத்திருந்தான். ஆல்ை இப்போது, அவன் குமாரவேலனு டன் கூடிக் கேட்ட அரசியலோ இதுவரை அவன் கேட்டிருக்காதது. இப்படி ஒரு அரசியல் இருப்பதை, இப்போதுதான் அவன் அறிகிருன். அவன் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் சிதறின. *.
2 Gd TauntLed முடிவில், குமரேசனிடம் சில வேலைகளைக் குமாரவேலன் பொறுப்பித்தான். நாளை இரவு, இதே

Page 50
94 பஞ்சமர்
இடத்தில் தேனீர்க்கடைப் பிரச்சினைகளை ஆராய்வதற்காக நாலா பக்கத்தவர்களையும் அழைத்துவரும் பொறுப்பை குமரேசன் மேல் சுமத்தினன். வேலைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டு குமரேசன் போய்விட்டான்.
பின் விருந்தையின் தெற்குப் புறத்தில் குப்பிவிளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.
பொன்னம்மாள் குழந்கைகளோடு உள்ளுக்குள் உறங் கிப் போய்விட்டாள்.
ஊர் அடங்கிப் போயிருந்த ச
குமாரவேலன் கிடடிணனுக்குப் பக்கமாக இருந்த கன்வஸ் கட்டிலில் சாய்ந்தபடி இருந்தான்.
'தம்பி t 9 Ο
கிட்டிணனின் அழைப்புக் குரல் கேட்டு குமாரவேலன் கட்டிலை அவனுக்குப் பக்கமாக மிக நெருக்கமாகப் போட்டுக் கொண்டான்.
“தம்பி, உமக்கு இப்ப எத்தனை வயசு ?"
"சரியாய் வயது தெரியேல்லை; ஒரு இருவத்தைஞ்சு இருவத்தாறு இருக்குமெண்டு நினைக்கிறேன்."
'தம்பி, எத்தனையாந்தரம் படிச்சிருக்கிறீர் p ه و
*மூண்டாம் வகுப்பு !'"
கிட்டிணன் திடுக்குற்றுப் போனன். ‘மூன்ரும் வகுப்பு" என்பதை அவஞல் ஒப்ப முடியவில்லை. கிட்டிணன் நான் காம் வகுப்புவரை படித்திருக்கிருன் . அப்படியிருந்தும்
குமாரவேலன் மூன்ரும் வகுப்பென்று சொன்னதும் திடுக் குழுமல் என்ன செஸ் வான் !
உலகம் மிகவும் அமைதியாகக் கிடந்தது. தொலைவில் எங்கோ நாய் கஸ் குரைத்துக் கொண்டும் ஊளையிட்டுக் கொண்டுமிருந்தன.
"கேக்கிறனெண்டு குறை இனையாத தம்பி; உம்மு டைய ஊர் எது ?

Lu(5évoř மீண்டும் அமைதிதான் நிலவிய3.
சற்று வேளைக்குப் பின் eaa பேசிஞன். (5 too குமாரவேலன் நிதானமாகப்
அண்டைக்கு உங்கடை பெண்சாதி சின்னச்சி அக்கா வும் இதை விசாரிச்சவ, நான் ஒண்டும் சொல்லேல்லை. ஏன் நான ஒழிப்பான் ! இதிலென்ன இருக்கு? எனக்கு பெத்த அம்மா எண்டு ஒருத்தருமில்லை. அப்பனும் ஆரெண்டு தெரியாது. என்னை வளத்த ஆச்சி குடத் தனைக்கை இருந் தவ, அவவும் நான் சின்னணுயிருக்கேக்கை செத்துப்போன; நான் ஆற்றை மோன் எண்டுகூடச் சொல்லாமலுக்கச் செத்துப்போன 1 என்னை 'வம்பிலை பிறந்த பிள்ளை; வம்பிலை பிறந்த பிள்ளை எண்டு எல்லாரும் பகிடி பண்ண, நான் ஊர் தேசத்தைவிட்டுச் சின்ன வயசிலை வெளிக்கிட்டிட்டன்..."
குமாரவேலன் தன் கதையை மொட்டையாக....... ஆனல் நிதானமாகச் சொல்லி விட்டுக் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
கிட்டிணனுக்குப் யேசுவதற்கு நாவரவில்லை. நேற்று சின்னச்சி கேட்டதை அவன் நினைத்துப் பார்த்தர்ன். "சிலவேளை இருக்கும்" என்று ஐயாண்ணன் சொன்னதை யும் சேர்த்துப் பார்த்தான். ப்ல வருடங்களுக்கு முன் ரவிரவாக குடத்தனை வரை வில்லு வண்டி ஒட்டிச் சன்றதையும், சின்னச்சியின் சிறிய தாயான மருத்துவிச்சி பச்சைக் குழந்தையை கம்பளியால் மூடிக் கொண்டு பத்திரமாக வைத்திருந்ததையும் எண்ணிப் பார்த்தபோது முடிவுஒரு தோன்றியது. உடனடியாகவேஎழுந்து ஓடோடிச் சென்று சின்னச்சுக்கு இந்த மகிழ்ச்சியான காரியத்தைச் சொல்லிவிடவே அவன் மனது துடித்தது.
வேலுப்பிள்ளைக் கமக்காரனின் செல்ல மகள் கமலாம் பிகை அம்மாள் பத்து மாதம் சுமந்து பெற்று, சின்னச்சி யிள் சிறிய தாயால் எடுத்துச் செல்லப்பட்டு, பள்ளி ஒருத்தி யின் வளர்ப்புக்கு உரிமையாகியவன்தான் குமாரவேலன் என்பதை, ஒரு தடவை ஒரே ஒரு தடவை வாய் திறந்து சொல்லவேண்டுமென்று அவ ன் துடித்துக்கொண்டிருந் Astroit.
மாம்பழத்தியையும், குமாரவேலனையும் அவன் மனக் கண்களில் நிறுத்தி மாறிமாறி ஒப்பிட்டுப் பார்த்தான்.

Page 51
மாம்பழத்தி குமாரவேலனின் தங்க்ை என்பதை நிகணக்கும் போது மாம்ப்ழத்திமேல் அவனுக்கு அனுதாபம்ே வந்தது. படி ஒரு அற்புதமானவனுக்குத் தங்கையாகப்_பிறந்த மாம்பழத்திக்கு ஏற்பட்டுவிட்ட கறையை அவன் நினைத்துப் பார்க்கவே கூசிஞன். 'தம்பி குமாரவேலு உனக்கு ஒரு தங்கைச்சி இருக்கிருள். உன் தாயும் 纜 ஒருதடவை கூறிவிட அவன் துடித்தபோது சண்முகமும், கார்த்திகேசுவும் வந்து சேர்த்கனர்.
"குமாரவேல் தோழர்' என்று சண்முகம் அழைத்த போதுதான், குமார்வேலன் நிதானமாகப் பெருமூச்சு விட்டுக் கண் திறந்தான். இந்தப்பெருமூச்சு கிட்டிண்ணின் நெஞ்சிலே நெருப்பாகச் சுட்டிருக்கவேண்டும்!
22
சத்தியைச் சுற்றி ஆா G) I'reólsnrf snar - 器 நிற்பதாகவும், வீதியால் போவோர் வருவோரை
பல்லாம் அவர்கள் சோதனை போடுவதாகவும் சண்முகம் தகவல் கொண்டுவந்தான்.
பொலிசாரை காவலுக்ரு நிறுத்தியிரும்பதன் நோக்கம்
எதுவாக இருக்க வேண்டுமென்பதை, குமாரவேலனுடன்
சேர்ந்துகொண்டு சண்முகமும், கார்த்திகேசுவும் ஆராய்த் Aurrf.
புதிதாகச் செய்யப்பட்ட சமூகக் குறைப்ாடுகள் ஒழிப் புச் சட்டத்தை அமுல் நடத்தவே பொலிஸார் வந்திருப்ப தாகவும். மீறும் கடைக்காரர்களைக் கைது செய்வார்கள் என்றும் கார்த்திகேசு கூறிஞன். இதை சண்முகம் மறுத் தான். தேனீர்க் கடைக்காரர்களுக்கு நேரடியான ஆதரவு தரவே அவர்கள் நிற்பதாக அவன் வாதிட்டான். குமார வேலனும் இதையே கூறினன். V−
இந்த இரண்டுவிதத் தர்க்கத்துக்கிடையில்தான் கிட்டி ணன் இருந்தான்.
" செய்யப்பட்ட சட்டத்தை அமுல் நடத்துவதுதான் பொலிசாரின் வேலை" என்று கிட்டிணன் நம்பிஞன். ஆனல் குமரவேலனின் முடிவு பிழையாக இருக்கமாட்டாது என்று குருட்டுத்தனமான விக்வாசமும் கொண்டான். இதல்ை எந்தவித தீர்வுக்கும் அவளுல் வரமுடியவில்ல.

Lué5°uort 97
" எல்லாத்துக்கும் நாளை இரவு கூட்டத்துக்கு ங் செய்திருக்கிறம். அதிலை முடிவுகளை எடுக்கலாம் :*Ng குமாரவேலன் முத்தாய்ப்பு வைக்கவே சண்முகம் சாப்பிடு வதற்கு தயாராஞன். கார்த்திகேசு காலை சந்திப்பதாகக் கூறிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான்.
எல்லோரும் உறங்கப் போன பின்பும் கிட்டிணனுக்கு உறக்கம் வரவேயில்லை.தன்னுடைய வாழ்க்கையில் இப்படிப் புதுமாதிரியான அனுபவங்களைக் காண்பேன் என்று அவன் நினைத்திருக்கவில்லை.
வேலுப்பிள்ளைக் கமக்காரன் வீட்டுக்கும், ஏனைய கமக் காரர் வீடுகளுக்கும் அடிமை குடிமை வேலைகள் செய்து வாழ்க்கை நடத்திவிட்ட அந்த நினைப்புகளெல்லாம் அவனைச் ஐந்திருந்து தன்னைப் போன்ற நிலையில் இருந்த சல்லம்பனையும் சின்னுனையும் வல்லியையும்விட தனக்கு நயினர் வீடுகளில் பெருமை இருப்பதாக, தான் எண்ணிய எணணங்கள்எல்லாம்வெறும்போலிய்ானவைஎன்ற தீர்வுக்கு அவன் வந்தான். தனதுசாதியைச் சேர்ந்தவர்கள் கமக்காரர் களின் ஏவல் நாய்களாகித் தாங்களும் மேல்தட்டுக்கு வந்து விடலாம் என்ற நப்பாசையால் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் செய்வதை எண்ணி அவன் மன்து புழுங்கியது. தனது சாதியினர் சிருப்பர் வீட்டுக்கும், அவர்கள் சந்ததி யினருக்கும் வேலுப்பிள்ளைக் கமக்காரன் வீட்டுக்கும், அவர் களின் உறவு முறையினருக்கும் இதுகாலவரை அடிம்ை களாக உழைத்தும், பஞ்சம் பசியிலிருந்து விடுபட முடிய வில்லையே என்று அவன் மனதார ஏங்கின்ை. செய்வதற்கு நிரந்தரமான தொழில், உடுப்பதற்கு ஆமன உடை, குந்திக் கொள்ள சொந்தமான நிலம், படுத்துக்ாொள்ள ஆன விடு இதில் எதையும் சம்பாதிக்க முடியர்மல் நயினர் வீட்டு எடுப் பார் கைப்பிள்ளைகளாக தனது சாதியினர் இருப்பதையிட்டு அவன் மிகவும் வெட்கப்பட்டான். அடிபட்ட வருத்தத் தில் இருந்து எழும்பியதும் தனது சாதியினர் இருக்கும் பகுதி கள் தோறும் சென்று இவைகளுக்கெல்லாம் ஒருதீர்வுகாண வேண்டுமென அவன் துடித்தான். பிரேதங்களைச் சுமந்தும் கோவில்களில் ஆடு கோழி வெட்டியும், பண்ணை அடிமை களாய் கூலிகளாய் இருந்து, பெரும் மனிதர்களின் கையாட் களாக சீவிப்பதைவிட மரமேறிப் பிழைப்பது பெருமை யானது' என்று அவன் முடிவுக்குவந்தான். சந்  ைத க ள் தோறும் நின்று ஏழை எளியதுகளை வெருட்டி தரகு செய் வது அயோக்கியத்தனமானது என்று அவன்அருவருத்தான்.

Page 52
15& LDrt
இத்தனை சுமைகளையும் கமந்து கொண்டிருந்ததினல் அவனுக்குத் தூக்கமே வரவில்ளை. விடியும்வரை அவன் ஆண்டு புரண்டு படுத்தான். காயம்பட்ட இடம் வலிப் ப்ெடுத்தது.
23
ஐயாணண்னும் மாணிக்கனும கிட்டிணன் வீட்டுக்கு வந்துசேர நேரம் பன்னிரெண்டுக்கு மேலாகிவிட்டது. படலைய்ை அவிழ்த்துக்கொண்டு உள்ளேபோக, வீமன் நாய் உறுமியது. விரலைச் சுண்டி ஐயாண்ணன் வீமனுக்கு அறி முகப்படுத்திக்கொள்ள இருவரும் உள்ளே சென்றனர். C) வெறிச்சென்றிருந்தது: "சின்னுச்சி அக்கை "" என்று ஐயாண்ணன் இரண்டு தடவைகள் அழைத்துப் பார்த்தார்; பதிலைக் காணவில்லை. நெருப்புப் பெட்டியைத் தட்டி குச்சை உயர்த்திப்பிடித்துக்கொண்டே பார்த்தார். யாரும்ே யில்லை. அவருக்கு நெஞ்சு திடுக்குற்றது. ஏதாவது நடத திருக்க வேண்டுமென்றுதான் ஐயர்ண்ணன் நினைத்தார். சற்று வேளை குந்தில் இருந்துகொண்டு இருவரும் யோசித் தனர். தனது வீட்டிற்குப் போனுல் எல்லாம் அறியலாம் என்று மாணிக்கன் ஆலோசனை கூறவே இரு வ ரு சு (ா க வெளியேறி பனங்கூட்டலைத் தாண்டி, வேலியைக் கடந்து மாணிக்கன் வீட்டுக்கு வந்தனர்.
மாணிக்கன் மெதுவாக உள்ளே சென்று மனைவியை எழுப்பி வந்தான். அவளிடம் விசாரித்ததில் அப்ப்டி ஊரில் எந்தவித அசம்பாவிதமுப் நடந்ததாகத் தெரிவில்லை. மத்தியானம் ஒருதடவை பொலிஸ் வந்து ஊசி வட்ட மிட்டுச் சென்றதாக மட்டும் தகவல் தெரிவிக்காள். அத் துடன் பு தி தா க ஒரு விஷயத்தையும் அவள் சேர்த்துச் சொன் ஞள். சாயுங்காலமாக கமலாம்பிகை அம்மாள் விந்து சின்னச்சியைத் தே டி வி ட் டு ப் போனதாக இத்ககவலைக் சேட்ட ஐாண்ணனுக்கு மனது ஒருவிதமாக இருந்தது. ஊரில் இத்தனையும் நடந்து கொண்டிருந்தபோது கமலாம்பிகை அம்பாள் மட்டும் சீன்னுச்சியைத் தேடி ஏன் வர வேண்டும் ? என்ற கேள்வி முன்னெழுந்து நின்றது.
மாணிக்கனின் மனைவி இருவருக்கும் தண்ணியூற்றிய சோற்றைப் பிழிந்து பரிமாறினுள். சாப்பிட்டு முடிந்ததும் மாணிக்கனை வீட்டில் விட்டுவிட்டு, ஐயாண்ணன் கிட்டிணன் வீட்டை நோக்கி மறுபடியும் சென்ருர்,

பஞ்சமர் 99.
அவர் அங்கே போனபோது விளக்கு எரிந்து கொண் டிருந்தது. சின்னச்சியும் இருந்தாள்.
" சின்னச்சி, அக்கை கொஞ்சம் முன்னமாக மாணிக்க ம் நானும் வந்தனுங்கள். உம்மைக் காணேல் ?ல . எங்க பாணனிர் ? என்று ஐயாண்ணன் தொடங்கிஞர்.
அதற்குப் பதில் சொல்லாமலேயே, ‘* உந்தாள் எங்கை வரல்லையே?' என்று பதட்டத்துடன் சின்னுச்சி கேட்டாள். சின்ச்ைசியின் இக்கேள்வி ஐயாண்ணனுக்கு சங்கடத்தைக் கொடுத்தது. கிடடிணனுக்கு நடந்ததை உடனடியாக சின்னச்சிக்குச் சொல்லக்கூடாது என்று முன்பே திட்ட மிட்டபடி நடந்து கொள்ள முடியாத ஒரு நிலை ஏற்பட்டது. ஞலும் சமாளித்துக் கொண்டு "கிட்டினுவை சங்கான லை ஒரு அலுவலாய் விட்டிட்டு வாறன் ' என்று மட்டுப் மொட்டையாகக் கூறினர். சின் ஞச் சி இதற்கு மேல் கிட்டிணனைப்பற்றி விசாரிக்கவேயில்லை. ஐயாண்ணனின் முந்தின கேள்விக்கு பதில் கூறும் முகமர்க ஒரு கதையையே கூறினள்.
வேலுப்பிள்ளைக் கமக்காரனின் சம்பந்தி வீட்டார் மாம்பழத்தியின் கல்யாணத்தை நாளைக்கே எழுதவேண்டு மென்று வந்து விட்டார்கள். இதுவரையில் கலியாணம் சம்பந்தமாக எதையுமே அறியாமல் இருந்த மாம்பழத்தி தனக்கு இப்போது கலியாணமே வேண்டாமென்று மறுத்து விட்டாள். கமலாம்பிகை அம்மாள் எவ்வளவோ முயன்றும் மாம்பழத்தி மறுத்தே விட்டாள். நாளை காலை எட்டு மணிக்கு மாப்பிள்ளையோடு வருவதாகச் சென்ற சம்பந்தி வீட்டாருக்கு என்ன பதில் 'சால்லுவதென்று தெரியா த கமலாம்பிகை அம்மாள் சின்ஞ்ச்சியிடம் வந்து மன்ருடி அவளை அழைத்துச் சென்ருள்.
படமபழத்தியின் மனதைச் சின்னச்சி ஒருத்திதான் தன்முக அறிந்தவள். சின்னுச்சி அவளுக்குத் தாய்போல ஆயினும் வாழ்க்கைப் பின்னலில் தோழியாகவும் இருந் திருக்கிருள். அத்தோடு வேலுப்பிள்ளைக் கமக்காரனின் குடும்பத்தைப்பற்றி அவளுக்கு தெரியாதது எதுவுமில்லை.
வீட்டுக்குள் நடக்கும் எதையும் அறியச் சக்தியில்லாதஅறிய இயலாத வேலுப்பிள்ளைக் கடக்காரன் சின்னுச்சியைக் கண்டதும் வெகுண்டெழுந்தார்.

Page 53
ussFuorř
'சின்னச்சி, உன்ரை புருஷன் கிட்டிணன் எனக்கு இவ்வளவு நம்பிக்கைத் துரோகம் செய்தாப்பிறகு நீ ஏனடி என்ரை முத்தத்தில் மிதிக்கிருய்; உனக்கு வெக்கமில்லை யேடி!' என்று சீறிப்பாய்ந்தபோது, கமலாம் பிகை அம்மாள் அவருக்கு மேலாகவே சீறிப்பாய்ந்து அவரை மடக்கினுள்.
வேலுப்பிள்ளைக் கமக்காரனின் இத்தச் சீற்றத்தையும் சகித்துக் கொண்டு, சின்னுச்சி உள்ளேபோனபோது மாம் 19த்தி கொல்லைப்புறத்தாழ்வாரத்தில் முகம் குப்புறப் படுத்திருந்தாள். சின்னச்சியைக் கட்டதும் உண்மையான ஒரு தாயைக் கண்ட குழந்தையின் தவிப்போடு விம்மினுள்.
சின்னச்சியை விட்டு விட்டு கமலாம்பிகை அம்மாள் அடுக்களைப் பக்கம் போய்விட்டாள்.
சின்னச்சி ஆச்சி! என்னைக் கலி யானம் கட்டச் சொல்லிக்கேக்கினம்!"
8 8 e e s is .
"சின்னச்சி ஆச்சி நான் கலியாணம் கட்டிறதைவிடச் செத்துப் போவன்"
! " ኔ 9 is a s's s
"சின்னச்சி ஆச்சி நான் கற்கண்டுவுக்கு சத்தியம் பண்ணிக் குடுத்திருக்கிறன், கற்கண்டு இருந்தாலென்ன இல்லாட்டாலென்ன நான் சத்தியம் பண்ணினது போல என்ரை கழுத்திலை ஆரும் தாலிகட்ட விடமாட்டன், !"
'சின்னுச்சி ஆச்சி, நீயும் பேசிழுயில்லை; என்னைச் சாகச் சொல்லிறியே ???
மாம்பழத்தி விம்மிக் கொண்டிருந்தாள்.
சின்னச்சியும் அப்படியே அசந்துபோய் இருந்துவிட் enrer.

Luesb&funoff 0.
கமலாம்பிகை அம்மாள் சின்னுச்சிக்கு வெற்றிலைப்
பெட்டியும், மூக்குப் பேணியில் பாலும் கொடுத்துவிட்டுப்
Lunt Go) Gir,
மீண்டும் அமைதிதான் நிலவியது.
'எடி பிள்ளை ! உவள் சின்னுச்சியை உள்ளுக்குக் கூட் டிக்கொண்டு போய் அவளுக்குச் சரியான புத்தி சொல்லித்
திருத்தப் பார் ! பள்ளர் நளவரோடை கிட்டிணனைச் சேராமைப்பண்ணு ' என்று வேலுப்பிள்ளைக் கமக்காரன்
இரைந்தார்.
"" அதெல்லாம் எனக்குத் தெரியுமணை. நீ சும்மா அலட்டாதை !' என்று கமலாம்பிகை அம்மாள் அடுக்களைக் குள் இருந்து பதிலுக்கு இரைந்தாள். ट्र
" உன்னுேடை கதைக்கேலாது, நான் உதிலை விதானைப் பொடியன் வீட்டை போட்டாறன. நீ பாக்கிறதைப் பார்: விடிய சம்மந்தி வீட்டார் வரப்போகினம். அதாலை பதிவு காறனெட்டையும் போட்டு வாரன் ' என்று சொல்லிக் கொண்டே, டோச்லைற்றையும், கைத்தடியையும் எடுத்துக் கொண்டு வேலுப்பிள்ளைக் கமக்காரன் வெளியே போய் ஐந்து நிமிஷங்கூட ஆகவில்லை. படலை வாசலுக்குள் பொலிஸ் வான் வந்து நின்றது. கமலாம்பிகை அம்மாள் விருந்தைக்கு வந்து 'ஐயா வெளியிலை போட்டார் ' என்று கூறினுள்.
இதற்கிடையில் இரண்டு பொலிஸ்காரர்கள் விருந் தைக்கு வந்துவிட்டனர்.
"" தம்பியவை! உவன் கிட்டிணனைப் பிடிச்சா அவனுக்கு அடிச்சுக் கிடிச்சுப் போடாதையுங்கோ! எப்பிடியெண்டா லும் அவன் எங்கடை குடிமோன் ; பாவம் ! உந்தப் பள்ளர் தளவற்றை சொல்லைக் கேட்டுக்கொண்டு அவன் பழுதாப் போனன். நாங்கள் அவனைத் திருத்திறம் " என்று இரப் பாரைப்போல கமலாம்பிகை அம்மாள் பொலிசாரிடம்
இந்த வார்த்தைசள் சின்னச்சியின் காதுகளில் விழ
வேண்டுமென்பதற்காக அவள் சற்றுப் பலமாகவேபேசிஞள். சற்றுவேளை இருந்துவிட்டு பொலிசார் போய்விட்டனர்.

Page 54
0 . பஞ்சமர்
கமலாம்பிகை அம்மாள் பின் விருந்தைக்கு வந்தாள். மாம்பழத்தி அமைதியாகக் கிடந்தாள். 'சின்னச்சி! கிட்டிணனை ஒண்டுஞ் செய்யவேண்டா மெண்டு நான் பொலிஸ்காரருக்குச் சொல்லியிருக்கிறன், AS பயப்படாதை 1** என்று ‘முகமன்" வைத்தாள்.
சினனச்சி எதுவுமே பேசவில்லை.
கமலாம்பிகை அம்மாள் மறுபடியும் அடுக்களைக்குள போய்விட்டாள்,
*" பிள்ளை தங்கச்சி, மாம்பழம் !"
சின்னச்சி இதமாக அழைத்தாள்.
மாம்பழத்தி அடம்பிடித்தவளாகக் குப்புறவே கிடந்' 卢far。
"நாச்சியார்" அவள் காதுக்குள் சின்னச்சி இரகசியமாக அழைத்தாள். மாம்பழத்தி நிமிர்ந்து படுத்தாள்.
தணித்து வைத்திருந்த லாம்பை சின்னுச்சி தூண்டி ட்டாள்.
மாம்பழத்தியின் முகம் உப்பிப்போயிருந்தது. கண்கள் சிவந்து இமைகள் தடித்திருந்தன.
குலைந்து கிடந்த கூந்தலை சின்னச்சி பரிவுடன் கோதி ஞள். அந்த ஸ்பரிசத்தினுல் கிளர்ந்த மாம்பழத்தி அவள் மடிக்குள் முகத்தைப் புதைத்துக் கொண்டே விம்மினுள்.
சின்னுச்சி அவள் கூந்தலைக் கோதிக்கொண்டே இருந் தாள். நேரந்தான் கழித்தது, ஆனல் சின் ஞச்சியால் பேச்சைத் தொடக்கவே முடியவில்லை.
சுவர்க்கடிகாரம் பத்தடித்தது.

ս*Ե*ւոր I OS
அடுக்களை படியில் நா டி க்கு முண்டு கொடுத்துக் கொண்டு கமலாம்பிகை எங்கிப் போயிருந்தாள். பெரு மூச்சுக்கள் அவள் நெஞ்சைப் பிய்த்துக்கொண்டு வந்தன.
"பிள்ளை நாச்சியார் 1 வீணய்ப் பிடிவாதம் பிடிக்காதை யணை கற்கண்டன் இனி வாமாட்டான். அவன் செத்துப் போனன். இந்த மாப்பிளை படிச்ச பொடியன்.
சின்னுச்சி மிகவும் இதமாக மெதுவாகவும் பேசினுள்.
'மாட்டன்; தான் மாட்டன், எல்லாருமாச் சேர்ந்து என்ரை கற்கண்டுவைக் கொண்டு போட்டியள்! இப்ப என்னைப் பாண் கிண்ணத்துக்கை தள்ளப் பாக்கிரியள். தான் மாட்டன்; செச்தாலும் நான் மாட்டன் எனக் கொரு அண்ணன் தம்பி இருந்தா இப்படிச் செய்யமாட்டி
usir. . . . . .
மாம்பழத்தி அழுத்தம் திருத்தமாகப் பேசினுள். அவள் பேசிய கடைசி வார்த்தை சின்னுச்சியை ஒரு குலுக்குக் குலுக்கியது. "எனக்கொரு அண்ணன் தம்பி இருந்தால்."
கணவேளை சின்னச்சியின் மனக்கண்ணிலே குமாரவே லன் வந்து நின்ருன்.
அவன் சிவந்த மேனியும், சுருக்கம் படர்ந்த கழுத்தும், கீழ் மடிந்து விரித்த செந்நிற இதழும் நீலக் கண்களும்.
மாம்பழத்தியை அப்படியே விட்டுவிட்டு, சின்னுச்சி கமலாம்பிகை அம்மாளிடம் வந்தாள்.
""நாளைய நாளுக்கு எழுத்தை நிப்பாட்டி அடுத்த நாளுக்கு எழுத்தை வைச்சால் என்ன பிள்ளை ?" என்று
மதுவாகக் கேட்டாள்.
கமலாம்பிகைக்கு மேலும் பேரிடியாக இருந்தது. "ஏன் சின்னச்சி?" என்று அழாக் குறையாகக் கேட் டாள். ܫ
"அப்படிச் செய்யிறதுதான் நல்லஆெண்டு நினைக்கிறன்" என்று தனது அபிப்பிராயத்தை மேலும் வலுப்படுத்தினுள் சின்னச்சி.

Page 55
104 பஞ்சமர்
"சம்பந்தி வீட்டாருக்கு என்ன சொல்லுறது? "சம்பந்தி விட்டாரிடமிருந்து தப்புவதற்கான மார்க்கத்தை எதிர் பார்க்கும் தோரணையில் கமலாம்பிகை அம்மாள் வினவினள்
'பிள்ளைக்கு வீட்டுவிலக்கு, நல்ல காரியம் செய்யப்படா தெண்டால் என்ன 'என்றுவழியையும் கூறிவிட்டு அவள் மதத்தையும் கோரினுள் சின்னச்சி. கமலாம்பிகை அம் மாள் சற்றுவேளை பேசாது இருந்தாள்.
வெளியே கமக்காரன் வரும் ஓசை கேட்டது. அவர் விருந்தைக்குள் வந்தார்.
'பிள்ளை, தங்கச்சி! நாளைக்கு கல்யாண நாளம். பதிவு ாரன் எட்டு மணிக்கு வர ஏ லா தா ம் பத்து மணிக்கு ாருராம் " என்று அலுத்துக்கொண்டே கூறிவிட்டு
ற்றடிப் பக்கம் சென்ருர் அவர். சின்னச்சி மாம்பழத்திக்குப் பக்கத்தில் வந்து விட்டாள். 33 மரண கண்டத்திலிருந்து விடுபட்ட நன்றி விசாரத் தாடு சின்னுச்சியின் கைகளை எடுத்து அணைத்துக்கொண் கோள் மாம்பழத்தி. Y
தந்தையான வேலுப்பிள்ளைக் கமக்காரனுக்கு உணவு பரிமாறும்போது, மாம்பழத்திக்கு வீட்டு விலக்கென்றும் நாளைய நாளுக்கு எழுத்து எழுதுவது சரியில்லையென்றும் சப்பந்தி வீட்டாருக்கு விடியவே அறிவித்து விடும்படியும் கமலாம்பிகை அம்மாள் கூறினுள்.
மிகவும் மன அதிருப்தியுடன் கமச்காரன் இதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.
சுவர்க்கடிகாரம் பன்னிரண்டு அடித்தபின்தான் மாம் பழத்தித்கு ஆறுதல் கூறிவிட்டு சின்ஞச்சி தன் வீட்டுக்குப் புறப்பட்டாள்.
24
ஆணுவிலிருந்து அஃகன்னுவரை என்பார்கள்; அதே போன்று சின் ஞச்சி அசைவுகள், கழிவுகள் சகலத்தையும் உள்ளடக்கி. சில நிமிட நேரத்திற்குள் நடந்து விட்டவை களைச் சாங்கோடாங்கமாகக்கூறினுள். வேண்டியஇடங்களில்
அனுதாபச் "சூ" கொட்டிக்கொண்டும், ஏனைய விடுதுறை

Lusgaru Difft 0.
களில் "ஊம்" போட்டுக் கொண்டும் ஐயாண்ணன் முற்ருகக் கேட்டு முடித்தார்.
முடிவில் 'ஐயாண்னை அந்தக் குமாரவேலுப் பொடிப் பயல் எங்கை ? அந்தா " ளட்டையும் போகேக்கை சொல்லிவிட்டனன் பொடியனைக் கூட்டிக்கொண்டு வரச் சொல்லி, இப்ப அந்தப் பொடியன் எங்கையண்ணை ? "
என்ற கேள்வியைக் கேட்டு பதிலுக்கு அவசரப்படுத்தினுள் சின்னச்சி.
சின்னச்சியின் அவசரத்தையும் அவள் அவசரப்படுத்து வதன் காரண காரியத்தையும் ஐயாண்ணன் சரியாகப் புரிந்துகொண்டு சின்னச்சியின் வாயாலேயே அதைச் வைப்பதற்காகப் பேசினர்.
'என்ன சின்னுச்சி, அக்கை பெரிய அவசரப்படுத்துறிர்; அந்தப் பொடியனை உமக்கு இப்ப என்னதுக்கு : “ என்று என்று கண்களைச் சிமிட்டிக்கொண்டே கேட்டார்.
*" என்ன ஐயாண்ணை தெரியாதது போலை என்னட் டைப் புடுங்கப் பார்க்கிறியள், ராத்திரி போ கே க் கை "உத்தாள்’ ஒண்டும் சொல்லேல்லையே ? நல்லாத்தான் உமக்குச் சொல்லாமல் விட்டு து; ' என்று ஐயாண்ணனுக்கு மேலாகவே பேசினுள் சின்னச்சி.
இதற்கு மேல் ஐயாரண்ணரால் "தட்டு மறிக்க முடிய வில்லை. அவர் நேராகவே விஷயத்திற்கு வந்துவிட்டார். " அப்ப குமாரவேலன், வேலுப்பிள்ளைக் கமக்காரரை பேர னெண்டுதான் நீர் சொல்லுறீர் என்ன ? என்று நேராகவும் கேட்டு விட்டார்.
* ஐயாண்ணணை நீர் மாம்பழத்தியைக் கண்டிருக்கிறீர் ரெல்லே! சின்னக் கமக்காறிச்சியையும் தெரியுமெல்லே. அந்தப் பொடியனுக்கும் அவைக்குப் ஏதேனும் வித்தியாசம் தெரியுதே ’’ என்று சின்னுச்சி பதில் கேள்வி போட்டாள். இதற்கு ஐயாண்ணன் பதில் கூறவில்லை. " நான் எனக்குத் தெரிஞ்ச குறிப்பிலை இருந்து சொல்லுறன். ஐயாண்ணை, ன்னக் காமக்காறிச்சியின் ரை மோன்தான் அந்தப் பொடி யன் ! ' என்று சின்னுச்சியே மீண்டும் அறுதி யி ட் டு க் கூறினுள்.
"சரிசரி அப்பீடித்தசன் இருக்கட்டன். அதுக்கிப்பு என்ன? " என்று துபாண்ணன் கோட்டார்.

Page 56
Of பஞ்சமர்
" அதுக்கொண்டுமில்லை ! மாம்பழத்தி தனக்கொரு அண்ணன் தம்பியிருந்தா இப்பிடி நடக்குகுமோவெண்டு கேக்கேக்கை எனக்கு நெஞ் செரி ஞ் சுது! அதுதான் சொன், னன் ! உனக்கொரு கொண்ணன் இருக்கிருனெண்டு மாம்பழத்தியிட்டைச் சொல்லட்டே?' என்று சின்னுச்சி கேள்ல யையும் கேட்டாள்.
ஐயாண்ணனுக்குச் சிரிப்பு வந்தது:
" இஞ்சை சின்னுச்சி அக்கை உதை நீர் அவளுக்குச் சொல்ல, அவள் அதைத் தாய்க்குச் சொல்ல, இரண்டு பேருமாய்ச் சேந்து உன்ரை குடும்பியை அறுப்பாளவை!" என்று சிரித்துக்கொண்டே கூறினர் ஐயாண்ணன்.
' ஆருக்கு, எனக்கோ ? இந்தச் சின்னுச்சிக்கோ? பிள்ளைப் பெறு விச்ச நான் இருக்கிறன் கண்டிரோ!" என்று சபதமெடுத்தாள் சின்னுச்சி,
"ஓ! தெரியா புல் சொல்லிப் போட்டன், நீரெல்ல் நடுச்சாமத்திலே பிள்ளைப் பெறுவிச்சனிர் சரி சரி என் னெண்டாலுஞ் செய்யும் என்று ஐயாண்ணன் அலுத்துக் கொண்டார்.
"ஐயாண்ஃண, பசிபோலை கிடக்கு தண்ணியூத்தின சோறு கிடக்கு. எப்பன் போடட்டை?'
'சீ, எனக்குப் பசிக்கேல்லை. இப்பான் எனக்கும் மாணிக்கனுக்கும், மாணிக்கன் பெண் சாதி சோறு குழைச் சுத் தந்தவள். சாப்பிட்டிட்டு வாறன் !"
"" என்ன ? மாணிக்கன் பெண்டில் சோறு குழைச்சுத் தந்தவவோ? ஆக்களறிஞ்சா என்ன சொல்லுவினம் ?"
' ஆக்கள் என்ன சொல்லுவினமோ ? ஏன் அவளும் உ2 ப?ஃஆ, ஃன சோறு கா ச் சி ல வ ஸ் அந்தக் காலம் டே ட்டுது இப்ப எல்லாம் ஒண்டுதான்! பெரிய நயினுரவை உஆ ஃ  ைவர் க த்த 7 ன் தாங்கள் சுகமாகக் காலம் பேர் 7 - டினம்! உ ன வ யி ன்  ைர புலுடாக்கஃள இனி யெண்டாலும் நாங்கள் நம்பப்படாது',
' எண்டாலும் ஐயாண்ணே ?"

பஞ்சமர் Of
" என்ன எண்டாலும் ?"
சின்னுச்சி இதற்குமேல் பேசவில்லை.
'சின்னுச்சி அக்கை ! காணிபூமி பொருள் பண்டம் இல்லாதவையெல்லாம் வித்தியாசங்களை விட்டுப்போட்டு ஒண்டாச்சேருற காலம் வந்திருக்கு சேரத்தான் வேணும்! அப்பிடிச் சேர்ந்தாத்தான் நயிஞர் மா ருக்கும், பெரிய மனிசருக்கும் பாடம் படிப்பிக்கலாம் உவையை இருந்த இடம் தெரியாமல் செய்யலாம்! உவையளை அழிச்சாத்தான் எல்லாரும் மனிசன் மாதிரிச் சீவிக்கலாம் கண்டியோ ?" என்று ஐயாண்ணன் இதமாகவும் முடிவாகவும் உபதேசம் செய்தார்.
வீமன் நாய் குரைத்தது.
ஐயாண்ணன் முற்றத்திற்கு வந்தார்.
மாணிக்கன் படலையைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான்.
25
நிலந் தெரிவதற்கிடையில் ஐயாண்ணனும், மாணிக்க னும் கண்விழித்துப் பார்த்தபோது சின்னுச்சியைக் காண வில்லே.
" சின்னுச்சி அக்கை எங்கை போயிருப்பா ?" என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டபடி ஐயாண்ணன் வெளியே வந்து சுற்று முற்றும் பார்த்தார். சின்னுச்சியைக் காண வேயில் ஃ.
மாணிக்கம்! நீர் உதிலே இரும் வாறன் !" என்று மாணிக்கனை பின் தாழ்வாரக் குந்தில் இருக்கச் சொல்லி விட்டு, ஐயாண்ணன் பஃன வெளியைத் தாண்டி "கசவார வடலி’ப் பக்கம் வந்தார்.
வடலிக் கரையோரம் அங்குமிங்குமாகக் காலே கடனுக் காக வந்தவர்கள் ஐயாண்ணனைக் கண்டதும் ஒன்ருகச் சேர்ந்து விட்டனர்.
LSLSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

Page 57
I U7 UJ Lutyev, Drf
தங்களுடைய நியாயங்களைச் சொல்லும்படி ஐயாண் ணன் எல்லோரையும் அவசரப்படுத்தினர். பலரும் பல விதமான நியாயங்களைச் சொல் ல வே , இன்று இரவு கிட்டிணன் வீட்டுப் பின்பக்கம் உள்ள வேப்பமரத்துக்குக் கீழ் இரண்டு நாட்களுக்கு முன் தெரிவு செய்யப்பட்டவர் களை ஒன்ருகக் கூடும்படி ஐயாண்ணன் கூறினர். கண்டிப் பாகச் செல்லப்பனையும், கணபதியையும், சின்னனையும் அழைத்து க்கொண்டு வரும்படி ஐயாண்ணன் விஷேசமாகக் கூறிஞர். இந்தப் பணியை ஒருவன் பொறுப்பெடுக்கவே எல்லோரும் கலைந்து சென்றனர்.
ஐயாண்ணன் வடலிப் பகுதிகளை ஊடறுத்துக்கொண்டு செல்லப்பன் வீட்டை நோக்கிப் போனர். அவர் உள்ளே போனபோது செல்லப்பன் துறைக்குப் போவதற்காக வெள்ளாவியிலிருந்து துணிகளை எடுத்துப் பொட்டளி கட்டிக்கொண்டிருந்தான்.
மகள் முத்து வெள்ளாவிக் கொட்டிலுக்குள் வந்து ஐயாண்ணன் வந்திருக்கும் தகவலைக் கூறவே, அவன் ஓடிக்சென்று ஐயாண்ணனை வெள்ளாவிக் கொட்டிலுக் குள்ளேயே அழைத்து வந்தான்.
‘ என்ன செல்லப்பு வேலுப்பிள்ளைக் கமக்காரன் வீட்டை என்ன நடக்குது ? என்ன செய்யப் ப்ோருராம்?"
"நான் நேத்துப் பின் னே ரந் தான் சின்னக் கமக் காறிச்சியெட்டைப் போனன். 'பேத்தியின்ரை கலியாணம் முடியட்டுக்கும், எல்லாஞ் செய்து காட்டிறன்' எண்டு கமக்காரன் சபதம் போட்டுக்கொண்டுதான் நிக்கிருர். மாம்பழத்தியின்ரை கலியாணத் தடல் புடலுக்கை இப்ப
காஞ்சம் ஒயப்போட்டிருக்கினம் !"
" கமக்காறற்றை வாலுகள் இப்ப என்ன செய்யினம் செல்லப்பு ? ஒடித்தான் திரியினமே ?"
* அவை கமக்காறன்ரை சாராயம் முடியுமட்டும் ஒடித் திரிவினந்தானை நேத்து உரும்பிராய்க்குப் போனனன், தமக்காறன்ரை ஆள் வந்து ஐஞ்சாறு கொண்டு போனவ னெண்டு தேத்தண்ணிக் கட்ைச் சைவம் சொல்லிச்சுது!"
'ஒகோ ! இப்ப சைவமே உதுக்கு ஏஜண்டு? நல்ல asmrtfluulub !””

பஞ்சமர் 109
சைவத்துக்கும் போத்திலுக்கு ஒரு ரூவா கிடைக்கு மெல்லே ! "
"நேத்து மத்தியானம் பிரக்கிராசியார் வீட்டுக்குத் துடக்குக்கழிவெண்டு போனனன். அப்ப கோயில் முதலாளி பும், வேலுப்பிள்ளைக் கமக்காறனும், எங்கடை பழைய விதாளையார் சின்னத்தம்பியும், சங்கக்கடை வல்லிவிர வாத்தியாரும், வேறையுமாரோவும் இருந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தினம் என்னைக் கண் கண்டோண்ணை கொஞ்ச நம்ர கதையை நிப்பாட்டிப் போட்டினம்! வெளிப்பட லேக்கை விதானையாற்றை மாயாண்டியும் நிண்டவன் '
'ஒகோ ! கோயில் முதலாளியையும் சேத்துக்கொண்டு தான் நடத்தப்போகினம்போலை கிடக்கு ' ممبر
" இண்டைக்கு மாம்பழத்தியின்னர கலியாண எழுத் தெண்டு கேள்வியாயிருந்ததுது! விடியச் சம்பந்தி வீட்டார் வருகினமாம் !"
"அது கிடக்கட்டுக்குச் செல்லப்பு, நான் இஞ்சை ருக்கிறன்; நீர் போய் வல்லியை ஒருக்கா இஞ்சை கூட்டிக் காண்டு வாறிரோ ?"
"ஒமோம், இப்ப போய்க் கூட்டிக்கொண்டாறன் !"
செல்லப்பன் கையை அலம்பிக்கொண்டு புறப்பட்ட போது. முத்து செல்லப்பனுக்குத் தேனீர் கொண்டுவந்து கொடுத்தாள். ه
"என்ன முத்து ! கொப்பருக்கு மட்டும் கொண்டந்து குடுக்கிறீர், நான் வாய் பாக்கெட்டே?” என்று முத்து வைப் பார்த்துக் கிண்டலாகக் கூறினர் ஐயாண்ணன்.
'ஐயாண்ணை, நீங்கள் இப்ப கண் - சாதிக்காறரெட் டையும் வாய் நனைக்க வெளிக்கிட்டிட்டியள். எங்களட்டைக் குடிக்கிறெண்டு உங்கடை ஆக்கள் அறிஞ்சா சபை சந்தியில வைப்பினமே ?" என்று முத்து வேடிக்கையாய்க் கேட்டாள்.
"அவை என்னைச் சபையிலை வைக்காட்டியும் சந்தியில யாவது வைப்பினம் இருக்கக் குடிநிலமில்லை, ஆன தொழி லில்லை, நிலத்தை வாரத்துக்குச் செய்யிறது. மாணிக்கன்

Page 58
0 பஞ்சமர்
வீட்டையும் உங்கடை வீட்டையும் போலைதான் இம்மிசைப் பட்டுச் சீவிக்கிறது. அதுக்கிடையிலை எங்கடை ஆக்கள் நயினர் குணத்தை மட்டும் விடுகினNல்லை. நிலம் வைச்சி ருக்கிறவன், கோறணமேந்திலை பெரிய உத்தியோகம் பாக் கிறவன் எல்லாrம் சேந்து ஏழை எளியவங்களைக் குண் டீக்கை போட்டுக் கஞ்சி வடிக்க உந்தச் சாதிமுறையை வைச்சிருக்கிருங்கள். எங்கடையளும் உதுகளை நம்பிக் கொண்டு அவைபோலை நடக்கப் பாக்கினம். முத்து ! ஊரையெல்லாம் விழுங்கிறவங்களுக்கு மாருக பஞ்சப்பட் டதுகளெல்லாம் ஒண்டாச் சேராட்டிப்போன ஒண்டுஞ் செய்யேலாது !
ஐயாண்ணன் பேசிமுடித்துவிட்டு முத்து முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். முத்து ஐயாண்ணரின் முகத் தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"முத்து, எப்பன் சீனிபோட்டு நிறையத் தண்ணிவிட் டுத் தேத்தண்ணியைக் கொண்டுவா ! வயித்தைப் புகை யிது !' என்று முத் :வைப் பணிக்கவே அவள் அடுக்களைப் பக்கமாகப்போய் தேனீர்ப்பேனியுடன் திரும்பினுள்.
சற்றுவேளைக்குப்பின் செல்லப்பன் வல்லியுடனும் சின்ன னுடனும் வந்து சேர்ந்தான்.
ஐயாண்ணன் சொல்லிவிடாதபோதும், செல்லப்பனுக் குத் தன்னுலையயே ஒரு எண்ணம் ஏற்பட அவன் மூப்பனை யும் அழைத்து வந்தான்.
"வல்லி வாரும்வாரும்,என்ன சின்னர்நல்லாக் கேட்டுப் போச்சு ? மாணிக்கமும் இரண்டொரு நாள் ஊரிலை இல்லை. அதிஞலை மாணிக்கத்தின் ரை பொடியன் செய்கைகள்ளைத் தாருன் போலை கிடக்கு ?" என்று கேலி செய்தார் ஐயாண்
RTGÖT
ஐயாண்ணனுக்கு நெடுகப்பகிடிதான் !’ என்று சின் ன் கூறிக்கொண்டே தாழ்வாரத்தோடு உட்கார்ந்தான். ஞ ' . தாழ مفه رقی 历马
**செல்லப்பு. வல்லிக்கும் சின்னுருக்கும் தேத்தண்ணி கொண்டுவரச் சொல்லும் !" என்று ஐயாண்ணன் கூறவே செல்லப்பன் முத்துவை அழைத்துத் தேனீர் கொண்டுவரச் *ெ ஃ மு.க ல்னியையும், சின் ஒனேயும் பார்த்து வி. நீ " :ைனனின முகத்தை ஏற இறங்கப் பார்த்தாள்.

பஞ்சமர் 1
'என்ன முத்து நிக்கிறீர் ? நான் வெள்ளாளன், நான் தேத்தண்ணி கொண்டரச் சொன்னதும், நீர்நயினர் கட் டாடி வீட்டிலை தேத்தண்ணி குடிக்கம்போருர் எண்ட புழு கத்திலை உடனை கொண்டாந்திட்டீர் இப்ப பரியாரி வல்லிக் கும் சாம்பான் சின்னருக்கும் எப்பிடிக் குடுக்கிறேண்டு தானை யோசிக்கிறீர்?' என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டே ஐயாண்ணன் கேட்டார்.
** இல்லை ஐயாண்ணை, இல்லை !' என்று தடுமாறிச் சமாளித்துக் கொண்டே அடுக்களைக்குள் ஒடிய முத்து இரண்டு பித்தளைப் பேணிகளில் தேன7ரு ன் திரும்பிள்ை.
'உந்த நயினர் மார் ஒருத்தனுக்கொருதன் சாதி பாக்க வைச்சுப் பிரிச்சு, தங்கடை காரியத்தைக் கொண்டு போகி ம்ை. அவை கட்டி வைச்ச கட்டுக்கை நிண்டு நாங்கதான் வில்லங்கப்படுகிறம் !'
ဖွံ႔ၾ၈rခါး சினந்துகொண்டே எல்லோரையும் பார்த் துக் கூறஞ)ா ,
வல்லியும் சின்னனும் சங்கோஷத்துடன் தேநீரைக்
குடித்தனர். பக்கத்தேயிருந்த பொட்டளி ஒன்றையும்
ழுத்துக் கொண்டே செல்லப்பனும் உட்கார்ந்து சாய்ந்து (old IT 3007 LIT 60T,
' சரி, இப்ப இந்தக் காணி விஷயத்துக்கு என்ன செய்
வம் ? நீங்கள் என்ன நினைக்கிறியள் ?"
என்று ஐயாண்ணன் பூர்வாங்கமாகப் பேச முற்பட் ι-π ί.
' எல்லாருமாக கையெழுத்துப் போட்டு உந்தக் கவுண் மேந்தேசண்டுவுக்கு ஒரு பெட்டிசம் போட்டா என்ன?" என்று வல்லி கூறினுன்
*" போடிறத்திலை ஒண்டு ரில்லை வல்லியர், போடலாம் ! ஆனல் கவுண் மேத்து ஏஜண்டர் உடனே உங்களட்டை ஒடி யந்து, சரி சரி, நீங்கள் காணியிக்கை நெடுக இருக்கலா மெண்டு சொல்லமாட்டார் ' என்று ஐயாண்ணன் கூறவே, * காணி மந்திரிக்கு ஒரு மண்டாட்டக் கடதாசி எழுதிச்ை சரிவருமெண்டு நான் நம்பிறன் ' என்று சின்ஞன் அவதிப் பட்டுக்கொண்டே கூறினன்.

Page 59
112 uSFuan
"இஞ்சை சின்னர், மந்திரி உம்மடை மாமன் மச் சானே அல்லாட்டி உம்மோடை சேந்து கள்ளுச் சாராயம் குடிக்கிறவரோ ? அவர் உடனை வந்து சின்னர் வாரும் எண்டு உம்மைக் கண்டு கதைக்கப்போருர், என்ன? உம்மடை மண் டாட்டக் கடதாசியை அவர் பாக்கார் காணும் ; அவற்றை சிண்தான் டாத்துப்போட்டு பக்கத்திலை இருக்கிறதன்ரை சிண்ணெட்டைக் குடுக்கும். பேந்தென்ன ? உம்மடை விஷயம் கவனிக்கப்படுகிறது எண்டு அந்தச் சின்னின்ரை சிண் உமக்கொரு துண்டனுப்பும் ! நீர் துண்டை வைச்சுக் கற்பூரம் கொளுத்தி, சாம்பிருணியுங் காட்ட வேண்டிய தான். இஞ்சை ! சும்மா பேய்க் கதையைக் கதையாதை யுங்கோ. பெட்டிசத்தையும் எழுதுவம், அதோடை நாங்க செய்யவேண்டியதையும் செய்வம். பஞ்சப்பட்டதுகளின்ரை ஒற்றுமையைக் காட்டவேணும், அதைப் பாத்து அவங்க பயப்பட்டாத்தான் எங்கடை காரியங்கள் வெல்லும் " என்று ஐயாண்ணன் பேசி முடித்தார்.
** அப்ப என்ன செய்யவேணும். சும்மா விட்டிட்டு ಗ್ಲಿಷ್ಗಿ' ஒன்ற கேள்வியை தட்டியோடு நின்ற (p.65gil V551 -t-TGT.
** அவங்கள் வைக்கிற வழக்குகளை வைக்கட்டுக்கும், அனுப்புற கட்டளையளை அனுப்பட்டும். கடைசியிலை ஒரு நாளைக்கு குடியளை ஒழுப்பிறதுக்கு கோடும் கச்சேரியும் கமக்காரனும் வருவினம்தானை ! இந்த ஊரிலை திரட்டிப் பிடிச்சா ஆயிரம் குடிவரை நயினர்மாற்றை காணியளுக்கை இருக்கினம். இவ்வளவு பேரும் ஒருமிக்க நிண்டா அவை காணியளுக்கை காலடி எடுத்து வைப்பினமோ ?”
ஐயாண்ணன் கேள்விக் குறியில் நிறுத்திவிட்டு, முதலில் முத்துவின் முகத்தையும், பின்பு எல்லோர் முகங்களையும் வடுருவிப் பார்த் தார். இதற்குமேல் யாருமே பேச நினைக்கவில்லை. சந்தேகத்திற்கிடமான கேள்விகள் எதுவுமே எழவில்லை.
26
Lஜனேஜயும்.இதுட்டினன் வேப்ப மரத்

LAMod
மேலாகிவிட்டது. மாணிக்கனும் a dre éclaud árð நிறைய வெற்றிலையைக் குதப்பிக்கொண்டும் மிெருந்தனர். h
"இஞ்சை தா, சின்னச்சியக்கை வெத்திலயை என்று கேட்டுக்கொண்டே ஐயாண்ணன் வந்து சேர்ந்தார்.
சின்னச்சி, ஐயாண்ணனுக்கு வெற்றிலையைக் கொடு) துக்கொண்டே, மாம்பழத்தியின் மாப்பிள்ளை வீட்டாம் வந்து ஆத்திரத்துடன் திரும் பிப் போன விபரத்தைக் ae)6r.
" இது தெரிஞ்ச விஷயங்கள்தானை, ஏதாலும் புசெ இருந்தாச் சொல்லுறதுக்கு..." என்று ஐயாண்ால் குறைப்பட்டார். ܖ
"புதிசா என்ன கிடக்கு? சண்முகச் சட்டம்பியா விடியக்காத்தாலகம க் காறன் தந்தி அடிச்சிருக்
ற்தி போறதுக் கிடைபிலை சண்முகச் சட்டம்பிப்ரி" தே! ஆக்களோடையும் வெளிக்கிட்டிட்டார். வற்தோண்ணை, இங்கத்தை முடிவை அறிஞ்சதும் அவை நிரப்பட்டுக்கொண்டு கலி யாணத் தைக் குழப்பில் ாட்டுப் போகினம். சின்னக் கமக்காறிச்சி இடி A. பொயிருக்கிரு" என்று சின்னச்சி சின்னக் .燃
இாகப் பச்சாதாபப்பட்டாள்.
"நீர் பெரிய கவலைப்படுகிறீர்? மாம்பழத்தியைச் சரிப்படுத்திக் காரியத் தை முடிச்சுக் குடுத்து சின்னர். கமக்காறிச்சியையும் பெரிய கமக்காறனையும் சந்தோஷப் படுத்தாதேயுமேன்?" என்று ஐயாண்ணன் கிண்டலாகப் பேசிக் விேட்ே 'கேளன் மாணிக்கம், சின்ஞச்சி ஆக்கைக்கு நயிஞர் வீட்டு விஷயத்திலை பெரிய அக்கறையா விருக்குக் கண்டிரோ ! " என்று மாணிக்கனுக்கும் சொல்வி வைத்தார். - .
"ஒமோம் ! ஐயாண்கின. தெரியாதை 15uegilt adag) நெளிவு களிவெல்லாம் நெடுகப் பாத்து மேச்சு வந்தவ வெல்ஸ்? அதுதான் மனம் கேக் குதில்லை," என் ழான்ரிக்கனும் பச்சாதாபக் கிண்டலடித்தான். LLLLLL LLSLLL TTTT TTTS TTTLS LMLTL |- Ordırg Jaya'dır ord

Page 60
114 பஞ்சமர்
இந்தச் சம்பாஷனை முடிந்தபோது மாணிக்கனின் கொட்டில் பெடியன் சுப்பு, இளைக்க களைக்க ஓடிவந்தான். யாரோ ஐந்து டத்துப்பேர் கள்ளுக்கொட்டிலுக்குள் வந்து கள்ளுக்கேட்டுவிட்டுக் கள்ளுப் பானைகளை அடித்துடைத்துக் கலாட்டா செய்வதாகக் கூறின்ை. பக்கத்தில் இருந்த தடி ஒன்றைத் தூக்கிக் கொண்டே மாணிக்கன் கள்ளுக் கொட்டிலை நோக்கி ஓடினன். ஐயாண்ணன் வேம்படிப் பக்கமாகச் சென்று வடலியைத்தாண்டி ஒடிஞர்.
கசவார வடலிப்பக்கமாக கிட்டிணனின் மருமகனும் வேறு சில இஃ:1ஞர்களும் தோட்டம் கொத்திக் கொண் டிருந்தனர். ஐயாண்ணன் அவசரமாக ஓடிவந்ததைப் பார்த்து அவர்கள் அவரை நோக்கி ஓடி வந்தனர்.
‘என்ன ஐயாண்ணை?' என்று அங்கலாய்த்துக்கொண்டு அவர்கள் கேட்கவே ஐயாண்ணன் அவசரமாக விஷயத்தை விளங்க வைத்தார். சற்று 5ே 2ள1 க்குள் அத்தனை பேரும் மண்வெட்டிப் பிடி கஃாக் கழற் றிக் கையில் பிடித்துக் கொண்டே மாணிக்கனின் கள்ளுக்கொட்டின்ல நோக்கிப் பறந்து சென்றனர். அவர்களுடன் ஐயாண்ணனுல் ஒடிச் செல்லமுடியவில்லை. தோளில் சால்வை வேறு தடுக்கவே சால்வையை அரையில் வரிந்து கட்டிக்கொண்டு அவர் ஓடினர். ஒடிச் சென்றவர்கள் கள்ளுக் கொட்டிலை அடைந்த போது கள்ளுக்கொட்டில் சுவாலையாய் எரிந்துகொண்டிருந் தது. எல்லோரும் முதலில் அந்த நெருப்பை அணைக்க முயன்றனர். ஆனலும் அது எரிந்து தீர்ந்து கொண்டிருந்
து
** மாணிக்கத்பிைக்காணேல்லை எங் ை5 ? , என்று ஐயாண் ணன் கேட்டபோதுதான் எல்லோருக்கும் நினைப்பு வந்தது* சுப்புவை அவர்கள் கேட்டபோது, மாணிக்கன் தனது லீட்டுப் பக்கம் ஒடியதாக அவன் சொன்னன். ஐயாண் ண ன் அவன் லீட்டுப் பக்கம் போகக் காலடி வைத்தபோது, தொலைவில் மாணிக்கன் ஓடோடி வருவது தெரிந்தது.
அவன் கையில் துப்பாக்கி இருந்தது. மாணிக்கனுக்கு ப்பாக்கிக்கான லேசன்சும் உனடு என்ப ஐயாண்ை
து இ0
னுக்குத் தெரியும்.
ஆவேசம் பிடித்தவனைப்போல அவன் ஓடிவந்தான்.

பஞ்சமர் .
* மாணிக்கம், அவசரப் படாதை. அவங்கள் போட் டாங்கள் என்று ஐயாண்ணன் கையமர்த்தினர்.
* அவங்கள் போனப் போகட்டுக்கும், இண்டைக்கு வேலுப்பிள்ளைக் கமக்காறனைச் சரிபண்ணிப்” போட்டுத் தான் வேறை வேலை பாப்பன் !' என்று சபதமெடுத்துக் கொள்வதுபோல மாணிக்கன் பேசினன்.
* மாணிக்கம், அது நீ தனியச் செய்யிற காரியமில்லை எல்லாருமாச் சேத்து செய்யிற காரியம் ; இப்பவல்ல : கமக்காறன், தன்ரை காணியென்டே இறுமாப்பிலை உதைச் செய்யிருன். எல்லாருக்கும் அவன் உதைச் செய்யமாட் டான். பள்ளன்ரை கள்ளுக் கொட்டிலைக் கொளுத்தினல் கோவியரும் மற்றவையும் வரமாட்டாங்கள் எண்ட பழைய பிடியிலை செய்யிருன். உமக்காக நீர் ஒண்டையும் செய்யப் படாது ! உமக்காக மற்றவை உதைச் செய்யவேணும் !", என்று ஐயாண்ணன் கூறவே, கிட்டிணனின் மருமகன் கணேசன் ஒடிச்சென்று ’மாணிக்கனிடம் துப்பாக்கியை வாங்க முயன்றன். மாணிக்கனுக்கு எது செய்வதென்று தெரியவில்லை. அவன் அப்படியே கல்லாகச் சமைந்து நிற்க கணேசன் துப்பாக்கியை வாங்கி காட்டிறஜைச் சரிபார்த்துக்
கொணடான்.
கணேசன் இளைஞனுக இருந்தாலும் துவக்கு வெடியில் நல்ல நிதானமுள்ளவன். பலர் அவ வெடிகாறனென்று வேட்டைக்குக் கூட்டிச் செல்வர். கம்க்காரனின துவக்கில் தான் அவன் வெடி பழகினன். கமக்காறனும் அவனை வெடிகாரனக வைத்துக்கொண்ட காலமும் இருந்தது.
ஐயாண்ணனுக்கு உடம்பெல்லாம் புல்லரித்துக்கொண் டது. அவர் கண்களில் கண்ணீர் முட்டிப்போயிற்று. குறைந்த சாதி என்று கருதப்படும் மாணிக்கனுக்கா , மற் றச் சாதி போர் செய்யும் ஓர் உயர்ந்த நிலையை எதிர்பர்த் துத்தான் அவர் இப்படியெல்லாம் தன்னை ஆக்கிக்கொண்டு வாழ்கிருர், தனது வாழ்வுக்கிடையில் இப்படி ஒரு நிலை வருமென்று அவர் நினைத்திருக்கவில்லை. ஆவேசம் வந்த வரைப்போல அவர் ' எல்லாருமாக எரிஞ்ச கொட்டில் உடனை கட்டவேணும். நயினர் நினைச்சபடி நடக்காமல் மாணிக்கம் கொட்டில் இருந்த இடத்தில்தான் இருக்க வேணும் ' எனறு உரக்கப் பேசினர்.

Page 61
LAPMP
அவர் பேசி முடிந்ததுதான் தாம்தம்; சில நிமிடத வாக்குள் எரிந்து அரையும் குறிையுமாக இருந்த கப் இந்தப்பட்டன் தடிகள் ஏற்றப்பட்டனTபுத்தம் புறம ாால் கொட்டில் வேயப்பட்டது. இந்தக் கோண கம் காட்சியை மாணிக்கனும் மனைவியும் கண்குளிரம் மார்த்துக்கெண்டு நின்றனர். ஆனல் ஐயாண்ணே உயர்த்திப் பிடித்த துப்பாக்கியுடன் புதிய தலைமுறையி போர் விரகை நாலாப்க்கமும் ப்ார்வையை வீசியப்டி flair AU கனேசனேயே க்ண்குளிரப் பார்த்துக் கொண்டிருந்தார்,
ள்ெளுச்சி ஒரு பெரிய கள்ளுமுட்டியில் தண்ணீர் அந்ெது வந்து களைத்தவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
28
பகலெல்லாம் ஊரில் எந்தவிதமான அசம்பாவிதமும் இயக்கவில்லை. இலைகள் கருகிப்போன இலந்தை மரத்தின் கீழ் மாணிக்கனின் புதிய கள்ளுக்கொட்டிலில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.
வியாபாரம் மந்தமாகவே இருந்தது
கமக்காரனின் ஏவல் 19e mt சுகள் ஒன்றும் கள்ளும் கொட்டில் பக்கம் வரவேயில்லை!
இரவு ஒன்பது மணிக்குமேல் முன்பு போடப்பட்டிருத்த திட்டத்தின்படி கிட் டி ண ன் வீட்டுப் பின்புற வேப்ப மரத்தின் கீழ் பலர் கூடினர். ஒவ்வொருத்தரும் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தைப் பரிமாறினர்.
" நாங்கள் ஒன்றுக்கும் பயப்பிடத் தேவையில்லை. மாணிக்கற்ரை கள்ளுக்கொட்டிலைக் கொளுத்திப்போட்டு ஒடினவங்கள், பேந்தென்ன செய்தாங்கள்? அவை கமக் காரனின்ரை கூலிப்பட்டாளங்கள். உரோசத்தோடை நிக்க மாட்டாங்கள். இப்ப நாங்க செய்ய வேண்டியிருக்கிறது என்னண்டா, இருக்க நிலமில்லாதவையையும் இரவலுக்கை கமஞ் செய்யிறவையையும், சுடலேக்குள்ளை தேத்தண்ணிக் கடையஞக்குள்ளை போ கே லாமல் சீவிக்கிறவையையும் ஒருதரும் விடாமை ஒண்டாச் சேர்க்கவேணும். E. எல்லாரையும் ஒண்ட்ாச் சேர்த்துப்போட்டமெண்டா

ሠg9መሠፀff 7
தவிஞரும் நயினுற்றை வாலுகளும் ஒண்டும் புடுங்காயினம். ஆளுக்கொரு தடி எடுத்தா அவையைத் துலேச்சுப் போட ாம். எல்லாரும் என்ன சொல்லிறியள்?' என்று ஒரு கேள்வியைக் கேட்டான் கணேசன்.
"எல்லாம் சொல்லிப்போட்டுச் செய்யிற காரியமில்லைத் நம்பி! அவையவை தங்களுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்ளவேணும். கமக்காரனும் சும்மா விடார். வாலு' களே அனுப்பி எல்லா வேலையும் பாப்பிப்பார். அதுக்கேத்த ாதிரி நாம ஒருதரை ஒருதர் பாதுகாத்துக்கொள்ள வேணும்' என்று ஐயாண்ணன் கூறினர்.
'தம்பி கணேசு, உதுகளை மட்டுமில்லை, உலகத்தின்னர கொடுமைகளையெல்லாம் தீக்கிற வழியளைப் பற்றியெல் லாம் புத்தகம் ஒன்டிருக்கு. நான் உமக்குக் கொண்டிற்து தாறன் படிச்சுப் பாரும் !" என்று ஐயrண்ணன் மறுபடியும்
சான்னர்.
என்ன ஐயாண்ணன், கணேசன் மட்டும் படிச்சாப் போதுமோ ? மற்றவை அதைப் படிக்கப்படாதோ? என்று கூட்டத்தில் வேருெருவன் கேட்டான்.
இந்தக் கேள்விக்கு ஐயாண்ணன் பதில் சொல்லுவதற் ைெடயில் இன்னெருவன் பதில் சொன்னன்.
"எங்களுக்கை எழுதப் படிக்கத் தெரியாதவைதான் கணக்க இருச்கினம். அவை எல்லாம் எப்பிடிப்படிக்கிறது?"
இப்போது ஐயாண்ணனுக்கு மிகவும் இ லகுவா கி விட்டது. ‘அந்தப் பொடியன் சொல்லுறதுஞ் சரிதான். எழுதப் படிக்கத் தெரியாதவையெல்லாம் இப்ப அதைப் படிக்கேலாது. நான் ஒரு சரியான வழி சொல்லுறன். கிழமையிலை எல்லாரும் ஒரு க்கா ஒரு இடத்திலை கூடுங்கோ. த்தப் புத்தகத்தை நல்லாப் கரைச்சுக் குடிச்ச ஒரு ஆள் க்கிருர், அவர் கிழபைக் கொருக்கா வந்து அந்தப் புத்தகத்திலை இருக்கிற விஷயங்களைப் படிச்சு விளங்கப் படுத்துவார். ஒரு பத்து நாளைக்கு விளங்கப்படுத்தினப் போதும். அதுக்குப் பிறகு படிக்கக்கூடியவை அதைப் படிச்சு வேறை ஆக்களுக்கஞ் சொல்லிக் குடுக்கட்டன் " என்று ஐயாண்னன் கூறியபோது எல்லோரும் அதை ஒப்புக் கொண்டனர்.
!

Page 62
பஞ்சமர்
இதன் பின்னர் சின்னச்சி எல்லோருக்கும் தேனீர் கொடுத்தாள். தேனீர்கொடுத்தபோது, 'ஏன் ஐயாண்ணை அண்டைக்கு வந்த குமரவேலன் பொடியன் சொல்லிச் குடானே ? என்று தன் ஆசையை வெளியிட்டாள்.
'அந்தப் பொடியனும் சொல்லிக் குடுப்பான்தான். ஆனல் அவனுக்கு நேரம் வராது. எத்தினை இடங்களுக்கு அந்தப் பொடியன் ஒடித் திரியுது. ப்ாப்பம்; கேட்டுப் பாப்பம் !" என்று ஐயாண்ணன் அவளை ஆறுதல்படுத்தும் பாவனையில் கூறினுர் . r
எல்லோரும் கலைந்து செல்ல முற்பட்டபோது மணி பன்னிரண்டுக்கு மேலாகிவிட்டது. ஐயாண்ணன் மாணிக் கனுடன் கணே சனையும் நான்கைந்து பேரையும் சேர்த்து, மாணிக்கனின் கொட்டிலில் காவல் காத்தவர்களை வீட்டுக் கனுப்பிவிட்டு, காவல் பொறுப்பை புதியவர்களை ஏற்று கொள்ளும்படி பணிக்கவே அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.
ஐயாண்ணன் கிட்டிணன் வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டார். படுக் கும் போது ' உந்தாள் இன்னும் வரேல்லை, எப்ப வரும் ' என்று சின்னுச்சி கேட்டாள்.
** மணிசனிலை சின்னச்சி அக் கை க் கு இந்த வயது செண்டும் அக்கறைதான்!” என்று கிண்டலாகக் கூறிவிட்டு ஐயாண்ணன் அயர்ந்தார்.
28
பொழுது விடிந்து வந்தபோது ஐயாண்ணனை மாணிக் கன் தட்டி எழு ப் பினன் . அவசரப்பட்டுக்கொண்டே எழுந்த ஐயாண்ணனுக்கு மாணிக்கன் திடுக்கிடும் தகவல் ஒன்றைக் கறிஞன்.
சங்கானையில் சாகி வெறியர்கள் நான்கு வீடுகளைத் தீயிட்டதாகவும், எதிர்த்துநின்ற கார்த்திகேசனைச் சுட்டு விட். காகவும் கிடைத்த தகவலைக் கேட்டதும் ஐயாண்ணன் மாணிக்கனுடன் அவனுடைய வீட்டுக் குச் சென்ருர், அங்கே இழவு சொல்லி வந்தவர்கள் துக்கம் தோய்ந்த முகங்களுடன் குந்தி இருந்தனர்.

LUSSF un of 9
ஐயாண்ணன் கவலையுடன் நிதானமாக நடந்தவற்றை விசாரித்தார்.
நேற்றைய தேனீர்க் கடைச் ச்ம்பவத்தை ஒட்டி, சாதி வெறியர்கள் கிராமத்துள் புகுந்து குடிசைகளை நெருப்பிட்ட தாகவும், கையில் அகப்பட்ட வைகளுடன் பாய்ந்தோடி எதிர்த்தாக்குத் தாக்கியவர்கள் மீது வெடிகள் வைக்கப் பட்டதாகவும், அந்த வெடியில் கார்த்திகேசன் இறந்து விட்டதாகவும் வந்தவர்கள் பதட்டத்துடன் தொடர்புகள் இன்றிச் சொல்லி முடித்தனர்.
‘சரி சரி! மாணிக்கம் வெளிக்கிடும் போவம்' என்று ஐயாணணன் அவசரப்படுத்தவே மாணிக்கன் வேட்டியை உடுத்திக் கொண்டிருந்தான் .
அப்போது கணே ச ன் கேட்டான் : “ ஐயாண்ணை, நாங்களும் ஒரு கார் பிடிச்சுக் கொண்டு கொஞ்சம் செல்ல வாறம் இடத்தைச் சரியாச் சொல்லுங்கோ ’’ என்று.
' உங்கை, மாணிக்க்த்தின் ரை ஆக்கள் வருவினம் தானை அவையளோடை வாருங்கோவன், சில வேளை நீங்கள் முந்தி வாறதெண்டா சந்தைக்கு நேரை வடக்காலை போற கல்லு ருேட்டாலே வர, ஒரு வயல்வெளி வருகுது. வயல் வெளிக்கு அங்காலை வாற பணக்கூடலுக்குப் பக்கத் தாலை வந்தா, அதிலை ஒரு ஆலமரமும் கோயிலுமிருக்கு. அந்தக் கோயிலுக்கு வடக்காலை வாற ஒழுங்கையாலை திரும்பினு, ஒரு பெரிய புளியமரத்தடியும் வாசிகசாலையுங் கிடக்கு, அதிலை வந்தாச் சரி !' என்று ஐயாண்ணன் சொல்லி முடிக்கவும் கார் சிளம்பவும் சரியாக இருந்தது. இழவு சொல்ல வந்த காரிலேயே ஐயாண்ணனும் மாணிக் கனும் புறப்பட்டனர்.
ஐயாண்ணனும் மாணிக்கனும் போய்ச் சேர்ந்தபோது பெண்கள் ஆண்கள் எல்லோருமே பெருங்குரல் வைத்து ஐயாண்ணன்மேல் தங்கள் மனச்சுமையை இறக்கினர்.
இறந்து கிடக்கும் கார்த்திகேசுவைச் சூழப் பொலிசார் காவல் நின்றனர். அவர்களை விலத் திக் கொண்டே ஐயாண்ணன் கார்த்திகேசுவின் முகத்தைப் பார்க்கக குனிந்தார். தங்களுக்கு முன்னுல் இதுவரையும் கார்த்தி கேசுவுக்குக்கிட்ட எவரும் வரத் துணியவில்லை. இப்போது துணிவுடன் வந்த இந்த மனிதனைப் பொலிசார் முறைத்துப் பார்த்தனர்.

Page 63
1SO uglovnoaf -
"தொடப்படாது; கிட்டப் போக்ப்படாது" என்று பொலில் ஒருவன் சிங்களத்தில் கூறினன். -
" போளு என்ன ? தொட்டால் என்ன?" என்
சிங்களத்திலேயே பதில் கேள்வி கேட்டார் பாலிஸ் தன் வாயை அத்துடன் அடக்கிக்கொண்டது.
பிணமாகக் கிடக்கும் கார்த்திகேசுவின் நெஞ்சிலிருந்த இரத்தக் கட்டி காய்ந்து கறுத்திருந்தது. ஆல்அலையாய அவளின் தலைமயிரை வருடி அழகுபடுத்திக்கொண்டே *கார்த்திகேசு, நீ சும்மா சாகேல்லை வீரஞய்ச் செத்திட் டாய், உன்ரை நெஞ்சிலிருந்து வழிஞ்ச இரத்தம் விளும் போகாது!’ என்று கூறிக்கொண்டே எழுந்து நின்று. வயதேறிச் சுருங்கிய தனது முஷ்டியை உயர்த்தி ஐயாய் சைன் வீரவணக்கம் செலுத்தினர்.
a bal நின்ற இளைஞர்கள் விம்மி வெடித்தனர். கிட்டி கற்றும் அவர்களுடன் நின்ருன்.
வணக்கத்தை முடித்துக் கெ ாண்டு ஐயாண்ணன் வெளியே வந்தபோது சண்முகமும், குமரேசனும் ஐயான் வாக் கட்டிக்கொண்டு கதறினர். -
ஐயாண்ணன் அப்படியே நிலகுத்தி Adrayit. JyaJp"Ag இரு கரங்களும் சண்முகத்தையும் குமரேசனேயும் ஆசுவாசிப் UGAssar. . , . . . .
"ஐயாண்ணை, அ நசாவு லுஞ்சாவு என்ரை உயிரீை கொடு ృత్తిலும், ಅಣ್ಣಿ అబ్ద్ றியங்கண்ப் பழிவாங்குவன்" என்று குமரேசன் ஓங்கிய குரலில் முழக்க
"L-Tsir.
"" தம்பி அவசரப்படாதை’ என்று அவனைப் பரிவுடன் அறினத்துத் தோளில் கிடந்த சால்வையால் அவனுடைய முகத்தை ஐயாண்ணன் துடைத்துக் கொண்டிருந்தார். இவர்ச்சி வழிந்த அக்காட்சியை வளவு நிறைந்து நின்ற எல்லோரும் பார்த்து விம்மிப் பொருமினர்.
29
---- ஐயான்களுல் அவ்விடத்தை ఉ5":"ఫిడ.":డెడిపెడి

பஞ்சமர் 2
கொண்டு உடனுக்குடன் நடக்க வேண்டிய காரியங்களையும் கவனித்து அதேவேளை, வெளியே உள்ள விஷயங்கள் பற்றி யும் கண்காணித்துக் கொண்டார்.
பொலிசார் ஊருக்குள் வந்து ரோந்து சுற் றினர் . ஒழுங்கையில், வீட்டு வாயிலில், சந்தியில், வாசிகசாலையில் கூட்டமாக யாரும் நிற்க முடியாது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அவர்கள் தங்கள் கரங்களை அகல விரிப்பது போல கிராமத்துக்கு மேல் விரித்துக்கொண்டு வந்தனர்.
இதன்பின் நான்கு நாட்கள் கழித்து, வீதியால் வந்து கொண்டிருந்த ஐயாண்ணனை தூக்கிச் சென்று நொறுக்கி
ட்டார்கள்.
" உன்னுடை தாய் வேசை ! அவள் உன்னை எளிய சாதிக்குப் பெத்தாள் !" என்று ஐயாண்ணனின் முகத்தில் காறி உமிழ்ந்தான் ஒருவன்.
"" நீ எளிய சாதிப்பக்கம் நிக்கிருய்; உனக்கு அங்கை எத்தினை பொம்பிளை இருக்கு ?" என்று நையாண்டி செய்தான் வேருெருவன்.
"கிழட்டுப் பயலே உனக்கு பெண்ணுசை விட்டுப் போகல்லையோ? உனக்கு ஒரு நொண்டிச்சி கிடைக்கவில் இலயோ?" என்று கேட்டு உதைத்தான் மற்ருெருவன்.
ஐயாண்ணனுக்கு மயக்கமாக வந்தது. •
வியட்னுமில் நடக்கும் நிகச்சிசளை அவர் சித்திர விளக்கம் களோடு படித்திருக்கிருர், அவைகளை விட இது என்ன அதிகம் ? என்ற கேள்விதான் அவர் மயக்கத்தினூடிேயும் வந்தது. இறுதியாக ஒருவன் குண்டாந்தடியினல் அவரின் குதிக்கால்களில் மாறி மாறி அடித்தபோது முற்ருகவே அவர் அறிவு மயங்கிப் போய்விட்டது. இதன்பின் நடந்த வைகள் அவர் நினைவிலில்லை ! ஒரு ஒழுங்கை முகப்பில் புழுதிமீது வீசப்படுகிருர், அப்புறம். . . . . . அப்புறம். . . . . .?
சண்முகத்தின் வீட்டு விருந்தையில் ஐபாண்ணனைச் சுற்றி எல்லோரும் மொய்த் துச் கொண்டிருக்கன
ஐயாண்ணனின் மு.க, , நான்கு நாட்களுக்கு முன் செத்துப்போன ஒருவ.ை ஷ் டி கம்டே ல உ.திப் பொருமியி ருந்தது.

Page 64


Page 65
及24 பஞ்சமர்
தம்பி, அதுக்கெல்லாம் காலம் வரும் ! உவையை தடுச்சந்தியிலை விட்டுத் தோலுரிக்கிற காலம் வரும். சனங் கள், ஊருக்குள்ளை கோடுகள் வைச்சு உவையை அழிச் சொழிக்கிற காலம் வரும். உவையின்ரை கழுத்தில மட்டை கட்டி. அதிலை உவையைப்பற்றி எழுதி ஊர்வல மாய்க் கொண்டுவாற காலம் வரும் " இதை ஐயாண்ணன் பேசி முடிக்குமுன்,
இப்ப கொஞ்ச நாளைக்கு முந்தி சீன தேசத்திலையும் இப்படித்தான் நடந்த தெண்டு பேப்பருகளிலை வந்தது!"
தன்னையறியாமலே அப்போதிக்கரி இடைமறித்துக் கூறிஞர்.
* ஒம் தம்பி, சரியாய்ச் சொன்னீர்!. அந்த நாட்டிலை கஷ்டப்பட்ட மக்கள் தலையெடுத்து உதைத்தான் செய்கினம் சனங்களுக்குக் கொடுமைக்கு மேலை கொடுமை செய்த வையை இப்பிடித்தான் படிப்பிச்சினம் பழைய முறைய ளேக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு சனங்களைக் காலுக்கை போட்டு மிரிச்சுச் சித்திரவதை செய்தவையை காணி பூமி எல்லாத்தையும் வைச்சுக்கொண்டு மனிசரைப் பிடிச்சு ஏரிலை கட்டி உழுதவையை, சனத்துக்கு மேலை சண்டித்தனம் விட்டு சுகவாழ்வு வாழ்ந்தவையையெல்லாம் சீனவிலை பக் குவமாய்ப் படிப்பிச்சினம். கஷ்டப்பட்டமக்களின் ரைகையிலை அதிகாரம் வந்ததாலை அங்கை அது நடந்தது. இது இந்தத் தேசத்திலையும் ஒருநாளைக்கு நடக்கத்தான் போகுது. நான் சாகிறத்துக்கு முந்தி அதைப் பாக்கத்தான் போறன். எண் டாலும், மனிசன்ரை சாவு சொல்லிக்கொண்டே ? உவங்கள் அடிச்ச அடியிலை செத்துப்போயிருந்தா என்னத்தைப் பாக் கிறது? நீர் இளம்பிள்ளை, உம்மடை வயசுக்குள்ளை இது நடக்காட்டிப் பாரும் !’’
இந்தப் பேச்சுக்குப்பின் அந்தவேளை அமைதிதான் நிலவியது. மீண்டும் ஐயாண்ணன் பேசினர் :
* தம்பி, உம்மடை பேர் எனக்குத் தெரியேல்லை. ஆன உம்மடை சொந்தக்சாரர் எல்லாரையும் எனக்குத் தெரி பும், அவை மன் பிடிக்கிறவை எண்டதுக்காக இஞ்சை ருக்கிற சாதிமான்கள் உம்மை இஞ்சை வரவிடாமை எத் னை வில்லங்கம் குடுத்தினம் 1 ஏணிப்பிடிச் செய்தினம் ? யோசிச்சுப் பாரும் ? பரம்பரை பரம்பரையாய் மற்றவைக்

LGs uor† H 25
குப் பின்செல்லாமச் சீவிச்சவை இப்ப உமக்கு முன்னலை வந்து மருந்துக்கு நிக்கிறதோ எண்ட செருக்கெல்லே ! இந்தச் செருக்கை என்னெண்டு இல்லாம்ச் செய்யிறது! சால்லித் திருத்தலாமெண்டு நினைக்கிறீரோ ! உங்கடை யேசுநாதர் வந்து ஏத்தினை வருஷம் ? இரண்டாயிரமாகப் போ குது. அவர் சொன்ன புத்திமதியை இந்த இரண்டா யிரம் வருஷமாய் ஊரிலை பத்துப்பேரெண்டாலும் கேட்டு நடக்கினமோ ? வள்ளுவர் சொன்னர், காந்தி சொன்னர் எண்டு எல்லாரும் சொல்லுவாங்கள், செய்யமாட்டாங்கள்! படம் வைச்சுக் கற்பூரம் கொளுத்து வினம் சாம்பிராணி காட்டுவினம் மெழுகுதிரி கொளுத்துவினம். ஆனல் அவை சொன்னபடி செய்யமாட்டினம். அவையும் கன க் க ச் சொல்லேல்லை, ஏதோ உள்ளதுக்கு வள்ளிசாய் சொன்னவை" எண்டாலும் அதிலை, எதையும் ஒருதனும் செய்யேல்லை ! இனியும் செய்யமாட்டான்கள்!"
ஐயாண்ணன் பேசிமுடித்தபோது பணியாள் ஒருவன் விளக்கை ஏற்றிவிட்டுச் சென்ருன். அந்த விளக்கின் புதிய ஒளியில் அந்த அப்போதிக்கரியின் முகம் மாறுபாடடைந் துள்ளதை ஐயாண்ணனுல் அவதானிக்க முடிந்தது.
ஐயாண்ணன் தண்ணிர் தரும்படி கேட்டார்.
மிகவும் பரிவோடும் அடக்கத்தோடும் அவர் ஐயாண்ண னுக்குத் தண்ணிர் கொடுத்துவிட்டுத் தன்னுடைய பெயரை " யேக்கப் " என்றும், தான் பிறந்த குடும்பத்தின் துன்ப மான கதையையும் மிகவும் சுருக்கமாக சொல்லி முடித்தார்.
31
இரண்டு நாட்களாக விடுதிக்கு ஐயாண்ணனைப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துபோயிற்று. மக் காரன் கிராமத்திலிருந்து கிட்டிணன், மாணிக்கன், கணே சன், செல்லப்பன் வல்லி ஆகியோர் இரண்டு தடவை வந்து போயினர். அவர்களுடன் ஒரு தடவை சின்னச்சியும் வந்து போனள்.
சின்னச்சியிடம் ஐயாண்ணன் மாம்பழத்தியின் கலியா ணப் புதினங்களை மிகவும் அக்கறையோடு விசாரித்தார். இதை விசாரித்தபோது குமாரவேலனும் நினருன். கமக் காரனுடைய வீட்டுக் க.யங்கள் சகலதும் தோற்றுக் கொண்டுவரும் சங்கதியை அவள் மிகவும் மகிழ்ச்சியோடு

Page 66


Page 67
128 Lugb&Fluorf
களிலே கண்ணிர் முட்டி நின்றது. " அன்று சுடலைக்குச் சமத்துவம் கேட்டு நடந்த சண்டையைப்போலை, இருவது வருஷத்துக்குப் பிறகு இண்டைக்குச் செய்யவேண்டியிருக்கு. இதுக்கிடையிலை இந்தச் சனங்களை வழி நடத்திக்கொண்டு போனவை அந்த ரோசத்தோடை வழி நடத் திப் போயிருந்தா, இப்ப கார்த்திகேசு சாகவேண்டியிருக் காது?’ என்று வழமையான ஒரு உபதேசத்துடன் ஐயாண் ணன் பேசி முடித்தார்.
32.
சனிக்கிழமை இரவு ஏழு மணிக்குக் குமாரவேலன் கிட் டிணன் வீட்டிற்கு வந்துசேர்ந்தான். அவன் வந்தபோது கிட்டிணன் வெளியே போயிருந்தான், இரவு ஒன்பது மணிக்குக் கிட்டிணன் வீட்டில் குமாரவேலன் முதலாவது
யோர் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாட்டை மீண்டும் நினைவு படுத்தி வருவதற்காக கிட்டிணன் தோழர் களிடம் போயிருந்தான். --
சின்னச்சி குமாரவேலனுக்குச் சுடச் சுடத் தேநீர் கொடுத்தாள். அவ ன் தேநீர் குடித்துக்கொண்டிருந்த போது அவனிடம் ஏதோ சொல்லத் துடித்து, முடிவில் அடக்கிக் கொண்டாள்.
வீமன் நாய் மிகவும் அவசர அவசரமாகக் குரல் கொடுத் தது. சின்னச்சி எழுந்து போகுமுன் படலையைத் திறந்து கொண்டு கமலாம்பிகை அம்மாள் வந்தாள். அவளைச் சரி யாகத் தெரிந்துகொள்வதற்கிடையில். அவள் குனிந்து விருந்தை என்றழைக்கப்படும் முன் தாழ்வாரத்தைப் பார்த் துாள். அப்போது எரிந்துகெண்டிருக்கும் விளக்கொளியில், கோப்பையில் தேநீரை உறிஞ்சிக் குடித்துவிட்டு நேராக நிமிர்ந்து வெளியே நோக்கின்ை குமாரவேலன். இருட்டுக் குள் குனிந்தபடி நின்றுகொண்டிருந்த கமலாம்பிக்ை அம்மாளை அவனல் சரியாகப் பார்க்கமுடியவில்லை. ஆனல் கமலாம்பிகை அம்மாளோ அவனைப் பார்த்ததும் அசந்து போனன் .
சிவந்த நிறம், நீண்டு சுருக்குப் படிந்த கழுத்து, கீழ் மடிந்து சவ" " இதழ். . . . . .
'சின்னுச்சி. . . . என்று வாய்குளற ஏதோ பேச , உன்னிய அவளுடைய குரல் அடைத்துப்போயிற்று. சர்து

Luar Drif H 29 வேளை அப்படியே அசந்துபோய்விட்ட அவள் சின்னச்சியைப் படலைவரை அழைத்துச் சென்று, தான் வந்த காரியத்தை யும் மறந்து "ஆர் சின்னுச்சி உந்தப் பொடியன்?" என்று அங்கலாய்த்தாள். e
சின்னச்சிக்கு இதுதான் சரியான சந்தர்ப்பமாகத்
தெரிந்திருக்கவேண்டும்! " கமக்காரன்ரை பேரன் ! சின் னக் கமக்காறிச்சி இருட்டிலை பெத்தபிள்ளை. குடந்தனைப் பள்ளி வளத்த மகன்' எனப் படக்கென்று கூறினுள்.
蠶 வார்த்தையைச் சின்னச்சி கூறிமுடிக்குமுன், கமலாம் கை அம்மாள் சின்னச்சியின் வாயை இறுகப் பொத்தினுள். சின்னச்சியின் வாயைப் பொத்திக்கொண்டிருக்கும் போது சின்னுச்சியையும் சேர்த்துக்கொண்டு அவள் உடம் பெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது.
எவ்வளவு நேரந்தான் இருவரும் அப்படியே நின்ருர் களோ தெரியவில்லை.
"கமக்க்ாரன்ரை பேரன்" 'சின்னக் கமக்காறிச்சி இருட்டுக்கை பெத்த பிள்ளை' "குடத்தனைப் பள்ளி வளத்த மகன் " - சின்னச்சியின் இந்த வார்த்தைகள்
குமாரவேலனின் காதுகளுக்கு நன்கு கேட்டன. உடனேயே அதன் அர்த்தத்தைக் கான அவன் முயலவில்லை. கடைசியாகக் "குடத்தனைப் பள்ளி வளத்த மகன்" என்ற வார்த்தை அவனைச் சற் று வேளைக் குப் பின் யோசிக்க வைத்தது.
" கமக்காரன்ரை பேரன்; சின்னக் க மக்க πμύ) 争9 இருட்டுக்கை பெத்தபிள்ளை; குடத்தனைப்பள்ளி வளத்த
Dassir !””.
இவைகளையெல்லாம் அவன் தொடர்புபடுத்திப் பார்த் தான். தனது ம ன  ைதச் சிக்கல்படுத்திக்கொண்டும், எங்கோ ஒரு மூலையில் சுருண்டுகொண்டும் விளையாட்டுக் காட்டிய புதிருக்கு விடை கிடைத்ததுபோலவும் அவன் மனதுக்குப்பட்டது. அவன் எழுந்து முற்றத்துக்கு வந்தான். சின்னச்சியையும் வந்தவளையும் கண்களால் துளாவினன், படலைக்குப் பக்கத்தே இருவரும் சிலையாக நிற்கும் நிலை அவன் கண்களுக்குள் சிக்கின. அவர்கள் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டிருப்பதாக மனதுக்குப் பட்டது. பக்கத்தே செல்ல நினைத்தான். ' அது மரியா தையல்ல" என்று மறுமணம் தடுத்து நிறுத்தியது.

Page 68
1so பஞ்சமர்
கமலாம்பிகை அம்மாள் விம்மிக் கொண்டிருந்தாள்.
" சின்னச்சி. . . . . . . . . . என்ரை சின்னுச்சி. . . . . . . . . என்ரை மானத்தை . . . . . . . . .
சுமலாம்பிகை அம்மாள் அரைகுறையாகப் பேசுவது அரைகுறையாகக் கேட்டது.
சற்று வேளைக்குப்பின் சின்னச்சி வந்தாள்.
'தம்பி உதிலையை நிண்டநீர் ?" என்று எந்தவித உணர்ச்சியுமின்றிக் கேட்டாள்.
குமாரவேலன் பேசவில்லை. படலையோரமாக கமலாம் ۔۔۔۔ பிகை அம்மாள் நின்ற பக்கமே பார்த்துக் கொண்டு
"" தம்பி திண்ணையிலை இரும் ! இப்ப எல்லாரும் வரு வினம், நான் உதிலை போட்டு வாறன். . "" என்று கூறிவிட்டுக் கமலாம்பிகை அம்மாளை நோக்கி நடந்து அவளையும் அழைத்துக்கொண்டு வெளியேறி இருட்டோடு மறைந்து போனுள் சின்னச்சி.
குமார வேலன் திண்ணையில் இருந்து கொண்டு சிந்தனையை எங்கெல்லாமோ சுழல விட்டான். தனது பிறப்பைப் பற்றிய நினைவொன்றைச் சுற்றிச் சுற்றித்தான் அது வட்டமிட்டு வட்டமிட்டு வந்தது. சின்னச்சி அடிக்கடி தன்னைக் கேட்டு வந்த கேள்விகளையெல்லாம் அவன் நிரைப் படுத்திப் பார்த்தான். சகலதையும் ஒன்றிணைத் துப் பார்த்த போதும், ஐயாண்ணன் சமீபத்தில் கதைத்த கதையிலிருந்தும் தன் பிறப்பைப் பற்றிய இருள் விலகி வெளிச்சநிலை பரவி வந்தது. தனது பிறப்பைப் பற்றிய மர்மக் காட்சிகளையெல்லாம் மனத்திரைக்குள் தா ன க நிரைப்படுத்திக் கொண்டு, அதைச் 'சீ' என்று ஒதுக்கி விடாமல் சமநிலையில் கவனித்துக் கொண்டான்.
மனதில் இருந்த இரக்க உணர்வு வெறும் போலி உணர்வுதான் என்பதனை நிரூபித்து விட்டான். சகலத்தை யும் வென்ற "வர்க்க உணர்வு சர்வ உலகெங்கும் வியாபித்து பல்கிப் பெருகி சகல மக்களையும் ஆட்கொண்டு விட்ட வல்லமை குமாரவேலனையும் ஆட்கொண்டு நின்றது. கணவேளை ஏற்பட்ட சபலத்தை மறுபடியும் நினைக்கவில்லை. அதற்காக வெட்கப்பட்டுச் சுருண்டான்.

பஞ்சமர் 13. Η
இப்போது அவன் கண்கள் அந்தச் சிறு வெளிச்சத்தில் பிரகாசமாக மின்னின.
வீமன் நாய் மறுபடியும் மறுபடியும் ஒலமிட்டு சிறு வளையிட்டு அத்துடன் கிட்டிணனையும், அவனுடன் கூட வந்தவர்களையும் வரவேற்றது.
33
முதியோர் பாடசாலை முடிந்ாது. எல்லோரும் கலைந்து சென்றபோது நேரம் ஒன்று பாதிக்கு மேலாகிவிட்டது. அப்போதுதான் சின்னுச்சியும் வந்து சேர்ந்தாள்.
'என்னடியப்பா, கமக்காரன் வீட்டு அலுவல் இன்னும் பாக்கிறதெண்டுதான் நிக்கிருய் ?' என்று கிட்டிணன் சற்றுக் கடுமையாகக் கேட்டான். இதற்குச் சின்னச்சி ஒன்றும் பேசவில்லை.
'ஊரெல்லாம் திருந்தினலும் என்ரை சின்னுச்சியை நிருத்தேலாது தம்பி!' என்று குமாரவேலனைப் பார்த்துக் கிட்டிணன் சொன்னன்.
குமாரவேலனும் பேசவில்லை.
சின்னச்சி இருவருக்கும் உண்வு பரிமாறினுள். அதன் பின் இருவருக்கும் படுக்கை போட்டுக் கொடுத்தாள்.
இரவெல்லாம் சின்னச்சியால் தூங்க முடியவில்லை. அவள் படுப்பதும் எழுந்து சுங்கானைப் பற்ற வைத்துக் கொள்வதும் கறள் தட்டுவதுமாக இருந்தாள்.
குமாரவேலன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த தைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
** இவள்தான் தன்ரை தாய் எண்டு தெரிஞ்ச பிறகும்
வித மனவில்லங்கமுமில்லாமல் இந்தப் பொ டி யன்
த்திரை கொள்ளுது ' என்ற குறைபாடு அவள் மனதுக் குள்ளாகக் குமைந்தது.
நன்ருக வி டிவ தற் கிடை யி ல் கிட்டிணன் எழுந்து வெளியே போய்விட்டான். குமாரவேலன் வேட்டியால் மூடிப் போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். சின்னச்சி அவன் கண்விடிக்கும்வரை காத்துக்கொண்டிருந் ébil 6.

Page 69
32 பஞ்சமர்
குமா வேலன் கண்விழித்தபோது சின்னச்சி தேனிரைத் தயாராக வைத்திருந்தாள். அவன் எழுந்ததும் வாய் கெ 1.பளிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டு , அவனைத் தேனீர் குடிக்க வைத்தாள். அவன் தேனீர் அருந்திக் கொண்டிருந்தபோது ' தம்பி, ராத்திரி வந்து என்னைக் சுட்டிக்கொண்டு டோனது ஆர் தெரியுமோ ?' என்று லேசாகக் கேட்டாள்.
* தெரியுமாச்சி ! அவதான் சின்னக் கமக்காறிச்சி. காணிபூமி பொருள் பண்டங்களை வைச்சு, இல்லாத பொல்லாததுகளைச் சிறைக்குட்டியாக்கிக்கொண்டு சீவிக்கிற பெரிய குடும்பத்து நயினுத்தி ! கந்தசாமி கோயிலடியிலை கையாட்களை வைச்சு மருமோன் கற்கண்டனைக் கொல்லு விச்ச சாதிக்சாறி. என்னைப் பெத்த பத்தினி !’’ என்று சொல்லி முடித்தான் குமாரவேலன். அவன் இதைச் சொன்னபோது அவனுடைய சிவந்த முக மெல்லாம் க்ண்டிக் கறுத்துப்டோயிற்று. அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சின்னுச்சி மேலே பேசமுடியாமல் அசந்துபோய் இருந்தாள். கற்கண்டனைப்பற்றிய சம்பவம் அவனுக்குத் தெரியுமென்பது அவள் எதிர்பார்க்காதது.
வெகுநேரம் யாரும் பேசவில்லை.
*" என்ன, ரெண்டுபேரும் பேசாமல் இருக்கிறியள் ?? என்று கேட்டுக்கொண்டேவந்த கிட்டிணன் 'தம்பி, இராவு நீ எங்களுக்குச் சொன்ன பாடங்களை இவள் பாவிக்குச் சொல்லிக் குடுக்கிருய்போலை கிடக்கு ! அதுதான் அவள் பாவியின் ரை முகம் காய்ஞ்சுபோச்சு ! நீ எப்பிடிதான் சொல்லிக் குடுத்தாலும் உவள் கமக்காரன்ரை சிறைகுட்டி வேலையை விடாள் ! சின்னக் கமக்காறிச்சியும் மாம்பழக் கமக்கா றிச்சியும் இவளில்லாட்டிச் சீவிக்காயினம் எண்டது இவளின்  ைநினைப்பு. கமக்காரர் வீட்டிலை கடகம் கடகமாக வேண்டியத்து திண்டவையெல்லாம் இதெல்லாத்தையும் விடம்ே ணுமெண்டு முடிவெடுத்திட்டினம். இவளுக்குத் தt ன் கண்டறியாத க ம க் கா றிய T ம் ! தம்பி, நான் சொல்லிப்போட்டன். இவள் இனி அங்கை போகப்படாது! போன இவள் அப்பீடியே போகட்டும். பிறகிஞ்சை வரப் படது. ராத்திரி இஞ்கை எல்லாரும் வந்திருக்க இவள் மட மடவெண்டு கபக்கா றிச்சி வீட்டை போட்டா ஸ் , வந்தவங்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பாங்கள்? நீர் சொல்லுந் தம்பி பார்ப்பம் ?

பஞ்சமர் 13
கிட்டிணன் மிகவும் ஆவேசத்தோடு பேசி, fr வேலனிடம் கேள்வியும் கேட்டான். குமார
அவன் பேசியவைகளை அப்படியே ஆமோதிப்பதுபோல மாரவேலனும் சின்னச்சியின் முகத்தையே பார்த்தான். ன்னுச்சியோ, இருவர்_முகத்தையும் மாறிமாறிப் பார்த்து எதையோ யோசிப்பதுபோலக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
* சரி, விடும் ! இனி ஆச்சி அங்கை போகமாட்டா !' என்று சகலத்தையுமே வென்றுவிட்ட தோரணையில் குமாரவேலன் சொல்லிவிட்டு * சொன்னது சரிதானே!" என்று கேட்கும் பாவனையில் சின்னுச்சியின் முகத்தைப் பாாததான.
வெளியே கிட்டிணனைத் தேடி யாரோ வந்துநின்றனர். கிட்டிணன் வெளியே போனன்.
'தம்பி, மாம்பழத்தி பாவம். அது உம்மடை இரத் தம். நானில்லாட்டா அது செததுப்போயிடும் ! கமக்காரன் வீணு அதைக் கொண்டுபோடுவான் !' என்று ஆழ்ந்த மன ஒச்சலோடு அவசரத்துடன் கூறினுள் சின்னச்சி.
"ஆச்சி! வீணு மனதைப்போட்டு வில்லங்கம்படுத்தா தையுங்கோ ! அவள் எனக்குச் சகோதரி எண்டு நீங்கள்தான் சொல்லுறியள். என்னைப் பெத்தவளும் ஒத்துக்கொள்ள மாட்டள். வீணு நாங்க வில்லங்கப்படுறதிலை என்ன இருக்கு? அவை ஒரு பக்கம் ! இப்ப நாங்களெல்லாம் ஒரு பக்கம் ! அவங்களுக்கு எல்லாச் சந்தோஷமுமிருக்கு. இப்ப இருக்கிற மனக்கஷ்டத்தை மாம்சழத்தி பாத்திக்கொள்ளுவாள் ! அவங்கள் சீவிக்கிற சூழல் அவளை மாத்திப்போடும் ! நாங் கள் ஆருக்கும் கொடுமை செம்யேல்லை! நாங்கள் ஆரையும் கெடுக்கேல்லை. பணக்கார வீட்டு இன்ப துன்பங்களுக்கு தாங்கள் ஏன் வீணுச் சண்டை போடவேணும் ? கற்கண்டன் செத்துப்போய் ஒருவருவும் கூட ஆகல்லே. ஏதோ தொட்ட குறை, விட்ட குறையிலே அ3:ள் மனசு அவனுக்காக ஏங்குது ! எத்தினை நாளைக்கு அது ஏங்கப்போ குது. ஆரோ ஒரு டாக் குத்தானுே, இஞ்சுனியரோ, பிரக்1ெ1 சியே அவளின்ரை சொத்தோடை, அவளே எடுக்கவர அவள் தாகைவே மாறி
விடுவாள் ! நீங்கள் இருந்துபாருங்கோவன் !' என்று
என்வித பந்தபாசமும் இரத்த உண்ர்வும் இன்றி குமா 'சிே வில் அப்பட்ட மாகட.ே சிஐ ஃ:

Page 70
9A. Lueber torf
இதற்குமேல் சின்னச்சியால் எதுவும் பேச முடியவில்லை. கண்களைத் துடைத்துக்கொண்டு அவள் அடுக்களைக்குப் போனள்.
34
குமாரவேலன் கடைசியாகச் சொன்னவார்த்தைகளின் வெளிப்பாட்டு உணர்வை சின்னச்சி ஒப்புக்கொள்ள வேண் யதாயிற்று.
'உசன் பகுதியிலிருந்து ஒரு அப்புக்காத் தரைக் கலியா ணம் பேசுகிருர்கள். திடீரென வந்த கல்யாணம். அதை மாம்பதித்தி ஒப்புக்கொள்ளும்படி செம்ய இரவு சின்னச் சியை அழைத்துப்போகவே கமலாம்பிகை அம்மாள் வந்தி ருந்தாள். வந்தபோதுதான் அவளுடைய வயிற்றில் பிறந்த வனை சன்ஞச்சி அறிமுகப்படுத்தினள். இந்த அறிமுகத் தோடு கமலார்பிகை அம்மாளின் ஐம்பொறிகளும் கலங்கிப் போய்விட்டன. இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்
குல். . . . . . தந்தையான வேலுப்பிள்ளைக் கமக்காரன்...... கண்ணுக்கு ஒப்பிறேசன் செய்ய கொழும்புக்குப் போயிருந்த போது. . . . . சின்னுச்சி கூடவே இருந்த . . . . . வில்லுவண்டி
யில் அர்த்த ஜாமத்தில் குடத்தனையை நோக்கிப் பயணஞ் செய்து. . . . .இந்த நினைவுகளெல்லாம் மனதும் உடம்பும் நடுங்கிப்போக. . . . . .
இதன்பின், சின்னச்சி கமலாம்பிகை அம்மாளோடு போய்விட்டாள். மாம்பழத்திக்கு ஒன்றென்ருல் அது சின் ஞச்சியையே நடுங்கவைத்துவிடும். இதன்காரணமாகவே அவள் கமலாம்பிகை அம்பாளோடு புறப்பட்டும்போனள். இத்தனை மன அவஸ்தைக்கு ஊடாகவும், உசன் அப்புக் காத்தரைப்பற்றியும் அவர் சமீபத்தில்தான் இங்கிலாந்தி லிருந்து ப ரிஸ்டர் சோதனையில் பாஸ்பண்ணி வந்ததைப் பற்றியும் கமலம்பிகை அம்மாள் சின்னச்சியிளம் சொல்லி
வைக்கத் தவறவில்லை.
சின்னச்சியும். கமலாம்பிகை அம்மாளும் கொல்லைப் பக்கத்துவழியால் வீட்டுக்குப்போனபோது, முன்விருத்தை யில் ஆரவாரமாக இருந்தது. பழைய விதான யயர் சின்னத் தம்பியின் குரலோடு வேறு யாரோ புதியவர்களினதும் குரல்கள் கேட்டன.

ues& Lort 35
" இங் லண்டாலை அவர் வந்து இப்ப மூண்டு கிழமை தான் ஆகுது. வாற பத்தொன்பதாந் திகதிக்கிடையிலை கலியாணத்தை முடிச் சுக்கொண்டு பொம்பிளையோடை அவர் பேந்தும் இங்கிலண்டுக்குப் போய் அங்கையே கொஞ் சக்காலம் இருக்கப் போருராம். நீங்க குடுக்கிற ஒரு லட்சத் தோடை, இங்கிலாந்துக்குப் போற சிலவையும் நீங்கள் தான் பொறுக்கவேணும் ; நிலம்புலத்தைப்பற்றி வேறை என்ன பேசவேணும் ? அதெல்லாம் பொம்பிளைக்குத்தானே! வேறை ஆர் இருககினம் ?' என்று பழைய விதானையார் பேசிய பேச்சு துண்டு துண்டாக காதில் விழுந்தது.
சின்னுச்சி பின்புற அறைக்குள் சென்றபோது மாம் பழத்தி யன்னலோரம் நின்று அந்தக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பது வெளிச்சத்தில் தெரிந்தது.
மாம்பழத்தி முகம் குப்புறக் கிடந்துகொண்டு விம்மிய படி இருப்பாள் ” என்றுதான் சின்னச்சி எதிர்பார்த்தாள். ஞல் அதற்கு மாருக மாம்பழத்தியே யன்னலோரம்நின்று தானமாக இதைக் கேட்டுக்கொணடிருந்தது சின்னுச்சியை என்னமோ மாதிரி எண்ணவைத்துவிட்டது.
** நாச்சியார் !" என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே வந்த சின்னச்சியைக் கண்டதும், மாம்பழத்தி திடுக்குற்றுப் போனள். ஆணுலும் சமாளித்துக்கொண்டாள்.
^*ற்குப் பின், சின்னச்சி மாம்பழத்தியுடன் பின்புற விருந்தைக்கு வந்து கீழ்க்குரலில் பேசிக்கொண்டிருந்ததை கமலாம்பிகை அம்மாள் சமையற்கடடுப் படிக்கட்டில் கன் னத்திற்கு முண்டுகொடுத்தபடி இருந்து கவனித்துக்கொண் டிருந்தாள்.
முன்புறத்தில வேடிக்கையும் சேளிக்கைச் சிரிப்புமாக இருந்தது. சின்னத்தம்பி விதானையாரின் குரல்தான் எல்லாவற்றிற்கும் மேலோங்கி நின்றது.
சின்னச்சி பேசியவைகளையெல்லாம் மாம்பழத்தி கேட் டுக்கொண்டிருந்தாளே தவிர. அவளாக எதுவும் பேசவில்லை. * அப்புக்காத்தர் ஐயாவோடை, ஆகாயக் கப்பலிலை இங்கிலாந்துக்குப் போகலாம் ' என்ற வார்த்தைகள் அடிக் கடி வந்துபோயின.

Page 71
Lu:Fort
கற்கண்டனின் பெயர் சின்னச்சியின் வாயிலிருந்து பல முறை உதிர்ந்தது. முன்போல இப்போது மாம்பழத்தி விம்மிப் பொருமி முனகவில்லை. ஆனலும் அவள் சின்னுச்சி யின் பேச்சுக்சளை வெட்டிக்கொண்டதாகவோ அன்றி ஏற்றுக்கொண்டதாகவோ காட்டிக்கொள்ளவில்லை.
சின்னச்சிக்கு மாம்பழத்தியைப்பற்றிப் புரிந்துகொள்ள முடியவில்லை. "இப்படிப் பேசாமல் இருந்துவிட்டு, திடீ ரென்று தற்கொலை செய்துவிடுவாளோ " என்று அவள் பயந்துகொண்டிருந்தாள்.
ஆஞல், இப்போது குமாரவேலன் சொன்ன வார்த்தை கள் உண்மையாகிவருவது டோன்ற உணர்வு தட்டியது. பத்து நாட்களுக்குமுன் சண்முகச் சட்டம்பியார் வீட்டுச் சம்மந்தத்திற்குச் சம்மதிக்காமல் உயிரை விடுவன்" என்று அடம்பிடித்து நின்றவள் இப்போது. ....?
இரவு வெகுநேரங் கழித்து சின்னச்சி அவளை விட்டுப் பிரிந்தபோது, விதானையாரும் வந்தவர்களும் போய்விட்ட பின் வீடு மிகவும் அமைதியாகக் கிடந்தது.
கடைசியாகச் சின்னச்சி கேட்டாள் : ", நாக்சியார்,
அப்ப அவைக்கு என்ன பிள்ளை சொல்லுவம் ?"
"நாச்சியார், தலையால வாற சீதேவியைக் காலால் தள்ளாதையனே!"
' உலகத்திலை இப்பிடி எட்தினையணை நடக்குது ! கதிர வேலுப் பிறக்கிருசியாற்றை மேள் இப்ப கலியாணங் கட்டி நாலைஞ்சு பிள்ளையஞம் பெறேல்லையே? அம்படச்சியைக் கட்டாட்டா நான் சாவன் விழுவனெண்டு பொலிடோலுங் கையு மாத் திரிஞ்ச மாமுட்டையற்றை மேன் இப்ப நிறைஞ்ச சீதனத்தோடை கிளிபோலை பொம்பிளையை எடுத்துப்போட்டாரெல்லே ! உங்கை அருணுசலம் வாத்தி யாற்றை மேளை கயித்திலை தூங்கினப் பிறகெல்லை அறுத்து விழுத்தினவை; அவ, இப்ப உடுப்பிட்டியிலை கலியானம்

LJSöðrudf 137
முடிச்சு போனகிழமைதான முதல் பிள்ளையின் ைர துடக்குக் கழிவும் நடந்துது. அந்தப்பொடிச்சிக்கு என்ன கனவயதே ? நாச் சி யாற்றை வயதுதானை மடத்துக் கடவேத்தில்லையம்பலத்தாற்றை மேள், அந்தப் பள் சைவத்தின்ரை மோனுேடை ஒடிப்போட்டு ஒரு மாதத் துக்குப் பிறகெல்லே கொண்டுவந்து ஆளக் கிணத்தடியிலை கட்டிவைச்சவை, அந்தப் பொடிச்சி செத்தே போட்டுது? தலைப்பிள்ளைக்கு இப்ப ஆறேழு வயசுமாச்சு 1 இதெல்லாம் கம்மா ஒரு வயசுக்கு நடக்கிறது. தலையெழுத்தும் அப்பிடி இருக்கேக்கை எல்லாம் அப்பிடித்தான் நாச்சியார்.
0 V a a d e s is
இதற்குப்பின் சின்னச்சி வந்துவிட்டாள். வரும்போது கமலாம்பிகை அம்மாள் அவளை அணுகி முடிவு கேட்க முயன்றபோது "எல்லாத்துக்கும் போட்டு நாளைக்குவாறன் பிள்ளை "" என்று பதில் கூறிவிட்டு வந்தாள்.
இப்போது இவையெல்லாவற்றையும் நிரைப்படுத்திப் பார்த்தபோது குமாரவேலன் சொல்வதுபோல மாம்பழத்தி தானகவே சம்மதித்தாலும் சம் ம தி க்கக் கூடும் என்ற முடிவுக்குத்தான் அவள் வந்தாள். "தன்னிடம் ஒரு வார்த்தையேனும் பேசாமல் இருந்தது இந்த முடிவுக்குத் தானுக்கும் " என்ற சந்தேகம் மேலும் மேலும் வந்தது. * எதுவும் இரண்டொரு நாட்களில் தெரிந்துவிடும்" என்று
ர்க்கமாக எண்ணிக்கொண்டாள்.
35
ஒரே இடத்தில் பத்து நாட்கள் செயலற்று அடைபட்டுக் கிடப்பதென்பது ஐயாண்ணன் வாழ்க்கையில் இப்போது தான் வந்திருக்கிறது. இந்தப் பத்து நாட்களுக்கிடையில். ஐயாண்ணனைச் சந்தித்துச் செல்வதற்கு நாலாபுறமுமிருந் தும் பலர் வந்து போயினர். அவர்களிடமிருந்தெல்லாம் ஊரில் புதினங்களை ஆறுதலாகக் கேட்க இந்தப் பத்து நாட்களும் நல்ல சந்தர்ப்பமாக அமைத்து விட்டதில் இப்போது ஐயாண்ணனுக்குத் திருப்தியாகவும் இருந்தது.
நாட்டின் பல பகுதிகளிலும் இருக்கும் கோவில்களிலும் தேனீர்க் கடைகளிலும் விலக்கப்பட்டவர்கள் உள்புகுவதற் கான எழுச்சிகள் தோன்றியிருப்பதென்பதை அறிக்கபோன்

Page 72
8 பஞ்சமர்
ஐயாண்ணன் மிகவும் பெருமைப்பட்டார். சில பகுதிகளில் உயர் ஜாதியினர் என்ற கெளரவத்திற்குட்பட்டவர்களே முன்னின்று கருமங்களை ஆற்றி க் கொண் டி ரு ந் த து ஐயாண்ணனின் உள்ள மெல் லாம் குளிரவைத்துவிட்ட செய்தியாக இருந்தது.
புதிதாக தேர்தலுக்கு நிற்கும் ஒரு பெரும் கட்சி "நிலவு
டைமையை ஒழித்து, குடியிருப்பாளருக்குப் பாதுகாப்புத்
தருவது, மக்களுக்கு மேலுள்ள அடக்கு முறைகளை அழிக்
கும் வகையில் நாட்டின் அதிகாரப் பகுதிகளைத் திருத்தி அமைப்பது, சகல அந்நிய ஆதிக்கங்களையும் அகற்றுவது
நாடெங்கிலுமுள்ள நில ஆதிக்கத்தால் எழுந்த சமூகக்
குறைபாடுகளை நீக்க பழைய சட்டத்தைத் திருத்தி புதிய
சட்டத்தை ஆக்குவது ' என்ற ஐந்து கோட்பாடுகளை
தனது தேர்தல் விஞ்ஞாபனமாக வைத்திருந்த செய்தியைத்
தாங்கிய பத்திரிகையை அப்போதிக்கரி, ஐயாண்ணனிடம்
கொடுத்தபோது ஐயாண்ணன் அதை அக்கு வேறு ஆணி வேருகப் படித்துத் தீர்த்தார். ஒரு முறையல்ல, பலமுறை அப்படிச் செய்தார். முடிவில் அவர் அடித்தொண்டைக்குள் சிரித்துக் கொண்டார்.
"என்ன ஐயாண்ணன், இந்தத் திட்டங்களைப்பிற்றி நீங்கள் என்ன சொல்லுறியள்?' என்று அப்போதிக்கரி கேட்டார். 爱,
“நல்ல திட்டங்கள்தான் தம்பி; அருமையான திட்டங் கள். ஆணு இதை ஆர் நடைமுறைப்படுத்தப்போகினம் 6ாண்டதிலைதான் விஷயமிருக்கு ! இதைச் செய்து முடிக் கிறது லேசப்பட்ட காரியமில்லைத் தம்பி. யுகக் கணக்காய் சனங்களுக்கு மேலை சவாரிவிட்டு, மனிசன்ரை தோலை உரிச்சுத் தங்கடை முதுகுக்கை போட்டுப் படுத்தவை உதைச் செய்து முடிக்க லேசிலை விடாயினம்! புள்ளடி போட்டு உந்த வேலையைச் செய்யவும் ஏலாது "
ஐயாணணன் இதைப் பேசி முடித்தபோது வெளியி லிருந்து யாரோ விம்மியபடி வந்துகொண்டிருந்த ஓசை கேட்டது. ஐயாண்ணன் திரும்பிப் பார்த்தபோது விம்மிப் பொருமியபடி முத்து வந்து கெயண்டிருந்தாள். அவள் ஐயாண்ணனைச் சமீபித்தபோது அந்தக் கடைசியைப் பார்த்து அவர் சற்றுவேளை அப்படியே அசந்துபோய் இருந்து விட்டார்.

U5& lost 39
ஐயாண்ணன் மேல் முந்து வைத்திருந்த பேரபிமா னத்தை இந்தக் கணவேளை சிகரத்திற்குக் கொண்டு சென்று
ட்டது.
கண்களைத் துடைத்துக்கொண்டே, "முத்து தனியவை பிள்ளை வந்தனீர்?" என்று ஐயாண்ணன் கேட்ட்ார்.
‘தணியத்தான் வாறன் ஐயாண்ணை; ஐஞ்சாறு நாளாக் குஞ்சியாச்சி வீட்டையிருந்திட்டு இண்டைக்கு வீட்டை வந்தன். உங்களை அடிச்சு முறிச்சுப் போட்டாங்களெண்டு அப்பு அழுதுது. நான் உடனை வசுவைப் பிடிச்சுக்கொண்டு ஒடியாறன் . . . " ,
முழுவதையும் முத்துவால் சொல்லி முடிக்க முடிய வில்லை. முன்தானையால் அவள் தன் முகத்தைத் துடைத்' துக்கொண்டாள்.
சற்றுவேளை அமைதி நிலவியது.
அப்போதிக்கரி கைக்குட்டையை எடுத்து தனது கண் களைத் துடைத்துக்கொண்டதை ஐயாண்ணன் கடைக் கண் கள் கண்டன. இதன்பின் அப்போதிக்கரி நகர்ந்து போய் síLTrř.
*முத்து எப்பிடிப்பிள்ளை ஊருப் புதினங்கள் கிடக்கு ?" எனறு ஐயாண்ணன் கதையைத் தொடங்கினர்.
கண்களைத் துடைத்து த ன் னை நிதானப்படுத்திக் கொண்டே முத்து ஊர்ப் புதினங்களைக் கூறத் தொடங்கினுள்
குமரவேலன்தான் கமக்காறிச்சி இருட்டோடு பெற் றெடுத்த மகன் என்று சின்னுச்சியிடம் கேள்விப்பட்டதி லிருந்து குமரவேலனின் தங்கை மாம்பமத்தியின் கலியாணப் புதினங்கள் வரை முத்து கூறினுள். அத்தோடு கமக்காரர் களின் சாதியைச் சேர்ந்த வர்களும் காணிகளிலிருந்து குடி யெழும்புவதில்லை என்று கூட்டம் வைத்து முடிவெடுத்திருக் கும் தகவலையும் சேர்த்துச் சொன்னுள்.
"ஆ, அப்பிடியோ சங்கதி, இப்பான் கமக்காறரவைக்கு பேதி துவங்கியிருக்கு, மூஞ்சூறைப் பிடிச்ச சாரைப் பாப பைப்போலை விட்டாக் கண் போச்சு, விழுங்கினு உயிர் போக்சு" என்று ஐயாண்ணன் முடிக்கமுன், ‘என்ன ஐயாண்ணை விட்டாக் கண் போச்சு, விழுங்கின உயிர் போச்சு' என்று விடாமல் முத்து கேட்டாள்.

Page 73
140 i utartofł
"முத்து, சாரைப்பாம்பு எலியெண்டு நினைச்சு மூஞ்சூ றைப் பிடிக்குமாம், பிடிச்சது மூஞ்சூறெண்டு தெரிஞ்சாப் பிறகு சாரைக்கு ஒண்டுஞ் செய்யேலாமல் வந்து விடுமாம், மூஞ்சூத்தை விட்டா, அது சாரையின்ரை கண்ணைக் கடிச்சுப் பிடுங்கிப் போடுமாம். மூஞ்சூத்தை விழுஞ்கின அதிலை உள்ள நஞ்சு சாரையைக் கொண்டுபோடுமாம்” என்று ஐயாண் ணன் விளக்கம் கூறினுர்,
'ஒமோம் ஐயா ன்னை , கமக்காறிச்சியும் இப்ப }ப்பிடித்தான் இருக்கிரு ! அண்டைக்கொருநாள் நானும் *ன்னுச்சி அக்கையும் கதைச்சுக்கொண்டு நிக் கே க்  ைக நயினத்தி வந்து: , வந்தோண்ணை எங்களைக் கண்டிட்டு அந்த மனிசியின் ரை முகம் கிடந்த கிடையை என்னெண்ட ண்ஃ ை"ெ நூல்) ? அப்பான் அப்பரும் துறைக்காலை வந்தார். ஐயோ நயினுத்தி செத்தமாதிரியெல்ல நிண்டுது. அப்பருக்குப நடுக்கந்தான் வந்துது. பாவம், இளந்தாரி வயசிலை அது செய்த பிழை. . . . . .
முத்து வார்த்தையை முடிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டாள். அப்போது குமாரவேலன் உள்ளே வந்தான்.
முத்து கழுத்தை மடக்கி முறித்து குமாரவேலனைத் தலையிலிருந்து கால்வரை கணவேளைக்குள் அளந்தாள்.
அவன் கண்விழிகளை கண்ணிர் திரையிட்டு மறைத்தது. உடம்பெல்லாம் புல்லரித்து, மயிர்கள் குத்திட்டு நிற்க - கணுக்கால்களில் தசைநார்கள் சில்லிட - முதுகு நரம்புக் கூடாக சுரீரென்று இன்ப ஊற்முென்று பிரவகித்து ஒட. . .
முத்து மயக்கம்போட்டுக் கீழே சாய்ந்தாள்.
“ புடி தம்பி புடி, முத்துவைப் புடி ' என்று ஐயாண்
ணன் கட்டிலிலிருந்தபடியே கத்தினர்.
கணவேளைக்குள் குமாரவேலன் முத்துவை நெஞ்சோடு தாங்கிப் பக்குவமாக மடிமீது வளர்த்திக் கொண்டான்.
36
* இரத்தினம் இறந்துபோனன் !" என்ற செய்தி கேட்டபோது ஐயாண்ணனின் உடம்பெல்லாம் நெருப்பில்
வெந்ததுபோல் இருந்தது.

பஞசமர் 14
இந்த இரத்தினத்தை ஐயாண்ணன் அறிமுகஞ் செய்து காண்டது சிலநாட்களுக்கு முன்புதான். அகஸ்மாத்தாக ஒருநாள் கொடிகாமச் சந்தைக்குள் நின்றபோது அவனைக் கண்டார். ஒரு யுத்த களத்திற்தான் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
வவுனியாவிற்குப் போய்விட்டு வந்தபோது கொடி காமச் சந்தையில் பஸ் நின்றது. இருட்டி வெகுநேரமும் போய்விட்டது. பஸ் வந்து அதில் ஐந்தோ பத்தோ நிமிஷம் நின்றுதான் புறப்படுவது வழக்கம். பஸ் வந்து நின்றபோது ஐயாண்ணனுக்கு வயிற்றுக்குள் ஒரு மாதிரியாக இருக்கவே பஸ்ஸைவிட்டு இறங்கி பக்கத்தே இருந்த மலசல கூடத்துள் போனர். போனவர் திரும்புவதற்கிடையில் அவரைவிட்டு விட்டு பஸ் ஓடிப்போய்விட்டது. ஐயாண்ணனுக்கு மிகவும் கோபமாக இருந்தது. மலசலகூடத்திலிருந்து ஆத்திரத் துடன் திரும்பிவந்ததும், இப்படி ஒரு நிமிஷ ம் கூடத் த ரிக்காமல் பஸ் போய்விட்டதை முன் கடைக்காரனிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார். அப்போதுதான், பகல் நடந்துவிட்ட சம்பவத்தினுல்தான் பஸ் இப்படி அவதிப் பட்டுப் புறப்பட்டுப் போயிற்று என்பதை அவரால் உணர முடிந்தது.
அன்று மத்தியானம்போல அந்தச் சந்தையின் தேனீர்க் கடைகளில அந்தப்பகுதி வாலிபர்கள். திரண்டு நேநீர்க் கடைப் பிரவேசம் செய்தனர். அந்தவேளை ஏற்பட்ட கலவரத்தை அடுத்து மிகவேளையோடு - பொழுதுபடுவதற்கு முன்பாகவே கடைகள் மூடப்பட்டுவிட்டன.
* இந்த தேனீர்க்கடைப் பிரவேசத்தை யார் செய் கார்கள் ? யார் தலைமையில் இது நடைபெற்றது ?" என்ற கேள்வி ஐயாண்ணனின் மனதில் எழுந்தபோது, ' அது கன்னிச்சையா. எழுந்த எமுச்சி ‘' என்ற முடிவுதான் அவருக்குக் கிடைத்தது.
அடுத்த பஸ்ஸ"க்காக ஐயாண்ணன் காத்திருக்க வேண் டியதாயிற் று. அந்தப் பகுதியில் ஐயாண்ணனுக்குத் தெரித் தவர்கள் பலர் இருந்தும் இந்தவேளை அவர்களைக் கண்டு கொள்ள முடியாத நிலைதான் ! இனி வரப்போகும் பஸ்ஸை விட யாழ்தேவி றெயில் முந்தி வந்துவிடும் என்று சிலர் சொன் ஞர்கள். ஆதலால் ஐயாண்ணன் ஸ்ரேசனுக்கு முன்னுல் விதிப் பக்கமாக யாழ்தேவிக்காகக் காத்திருந்தார். யாழ்தேவி

Page 74
142 eFlor
வருவதற்கு முன் பெருவீதியில் அறிந்தவர்களுடைய காரோ லொறியோ வந்தால் அதில் தொற்றிக்கொள்ளலாம் என்ப தும் நினைப்பு.
அப்போது வெளிச்சத்தில் உயரமான தடித்த கறுத்த
உருவம் வருவதைக் கண்டுவிட்ட ஐயாண்ணன்,
"வேலையா எப்பிடி?" என்று கேட்டுக்கொண்டே அந்த உருவத்தை நெருங்கிஞளி.
"இதா ர் ஐயாண்ணையோ ? என்ன இந்தப ベ பக்கத் தாலை!” எ ன்று கேட்டுக்கொண்டே வேலையன் முன்னே வந்தான். ـــــی۔ w
* சும்ம உதிலை வவுனியாவுக்குப் போட்டு வந்தனன், உதிலை வசு ண்டுது, கக்கூசுக்குப் போட்டு வாறதுக்கிடை யிலை வசுக்க றர் விட்டிட்டுப் போட்டாங்கள் ; உங்கடை வசுவும் நீங் ஞம் !" என்று ஐயாண்ணன் குறைப்பட்டுக் கொண்டார்,
வேலையன் பஸ் சாரதியாக வேலைபார்ப்பவன் ; இதனல் தான் அவர் இப்படிக் குறைப்பட்டார் !
** இஞ்சை இண்டைக்கொரு சின்னக் குளப்படி. இந்தப் பக்கத்துப் பொடியன் இண்டைக்குத் தேத்தண்ணிக் கடேக் கேயும், சலூனுக்கையும் போட்டாங்கள், அதாலதான் உந்த வஸ்காறர் நிண்டதும் நில்லாததுமாக ஒடுருங்கள் வலு பயந்தவங்கள் !" என்று வேலையன் பதில் கூறிவிட்டு ** எப்பிடி ஐயாண்ணை சுகம் ?' என்று குசலம் விசாரித்தான்.
* சுகத்துக்கென்னடாம்பி, சும்மா போகுது !' என்று சம்பிரதாயத்துக்குக் கூறிவிட்டு அன்று நடந்த விபரங்களை விசாரித்தார்.
வேலையன் எத்தனையோ விபரங்களைக் கூறினன். அவன் கூறியவைகளில் இருந்து ஐயாண்ணன் தனக்கு வேண்டிய செய்திகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டார்.
* ஐயாண்ணை, நீர் கோவிச்சாலும் கோவியும், வெள் ளாம் வீடுவளிய எல்லாம் மரமேறுறவங்களுக்கு பிள்ளையள் பிறக்குது, மரமேறுறவங்கடை வீடுவளிய வெள்ளாளருக்கு பிள்ளையள் பிறக்குது. இதிலை ஒரு வித்தியாசமும் இல்லை

பஞ்சமர் Ι 4 και
உந்தத் தேத்தண்ணிக்கடை வளியவும், கோயில் வளியவும், சலூன் வளியவுந்தான் வித்தியாசம் பாக்கினம் ! உங்கடை வெள்ளாளர் எங்கடை கோவியாக்களை அடக்கி அடக்கி ஆண்டவை. இப்ப அவையைத்தான் சண்டித்தனம் பண் ணத் தூண்டிவிடுகினம். இந்தப் பரதேசியளும் கள்ளுச்கும் சாராயத்துக்கும்" வால்கட்டுக்கும் எடுபட்டுத் தலையாலை நடக்குதுகள் ; உதுகளுக்கும் சேத்துத்தான் வெளுவை நடக்கப்போகுது பாரன் !" என்று வேலையன் முத்தாய்ப்பு வைத்துக்கொண்டான். w
வேலையன் ஒரு அரசியல் இயக்கத்தில் மிகவும் ஈடுபாடு உடையவனென்பது ஐயாண்ணனுக்கு நன்கு தெரியும். ஆனலும் அவன் மிகவும் தீவிரமான மன எழுச்சி உடைய வன் என்பதும் தெரியும். இந்தத் தேநீர்க்கடை, கோவில் விவகாரங்களில் அவன் இந்த் மக்களின் பக்கமாகவே நிற் கிறன் என்பதனை ஐயாண்ணன் சற்றுவேளைக்குள் ஊகித்துக் கொண்டார்.
"" அப்பிடியெண்டால் வேலு, உங்கடை தலைவரவை சொல்லுகிற மாதிரி இந்தச் சனங்கள் சாத்வீக வழியிலே தான் இதைத் தீர்த்துக்கொள்ள வேணும் எண்டதை நீர் நம்புரீரோ ?' என்ற ஒரு சிக்கலான கேள்வியை ஐயாண் ன்னன் கேட்டார்.
* அப்பிடி நான் நம்பேல்லை ஐயாண்ணை ! இவ்வளவு காலமும் அப்பிடித்தான் இதுகள் நடந்து பாத்தினம் ! இவையின்ரை தலைவரவையும் சாத்வீகத்திலைதான் வழி காட்டி வந்தினம் இப்ப இளம் இரத்தங்கள் மீறி இந்த வழியிலே தாங்களாகவே வந்திருக்கினம்; ஒண்டில் அறுகுது, அல்லது கிழியுது; உதுதான் சரி!' என்று எந்தத் தயக்கமு மின்றி வேலையன் படக்கென்று தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்டான்.
ஐயாண்ணன் சிறிதுவேளை அசந்துபோய் நின்ருர் பின்பு கேட்டார் : அப்பிடீயெண்டால், உங்க டை கட்சித் தலைவரவை ஏன் இப்பிடிப் பழைய பாதையிலை இவையை
நிக்கச்சொல்லிச் சொல்லுகினம் ?*
* இந்த வழியிலைதான் உந்தச் சின்னத்தனங்களைத் தீர்க்கவேணுமெண்டு சனங்களுக்குச் சொன்னல், எலச் சனிலை மற்றவை துண்டுபோடாயினம்; பிறகு தமிழற்றை

Page 75
44 பஞ்சமர்
உரிமையளையும் உந்த வழியிலைதான் தீர்க்கவேணுமெண்டு வந்திட்டால்? அந்த வழிக்கு இவைக்குப் போக ஏலாது. காணி, பூமி, சொத்துச் சுதந்திரத்தோடை வாழுறவை தங்களை அழிச்சுக்கொள்ள விரும்பாயினம் ! அதனலைதான் உவை உப்பிடிப் பேசுகினம்; எனக்கும் இவைக்கும் நெடுக இந்த விஷயத்திலை தான் சண்டை ' என்று வேலையன் தனது அபிப்பிராயத்தை மிகவும் வெள்ளை மனதோடு கூறி முடித்தான்.
அந்தவேளை பொலிஸ் வான் ஒன்று இரைந்துகொண்டு வந்து சந்திக்கு அருகே (நின்றது. அதிலிருந்து இறங்கிய இரு பொலிசார் சந்திப்புவரை ஓடிச்சென்று அங்கு நின்ற நான்கைந்துபேரைக் கைது செய்வதற்காக முயன்றனர். அவர் க ள் பொலிசாரிடமிருந்து தப்பித்துக்கொள்ளப் போராடியவேளை வானுக்குள் இருந்து உயரமான ஒருத்தன் படக்கெனக் குதித்தான். அவன் தனியே வேட்டி மட்டும் உடுத்தி வெறும் மேனியோடு இருந்தான். குதித்தவன் அவ்விடத்தை நோக்கி ஓடி, இரண்டுபேரைத் தாக்கினன். பலசாலிகள் என்று கருதப்படக்கூடிய இருவரை இரு கைகளாலும் மடியில் பிடித்து உலுக்கி, வான்வரை இழுத்து வந்து அலாக்காசுத் தூக்கி வானுக்குள் வீசினன். இந்த அதிசயத்தை ஐயா ன் ண ன் கண்குளிரப் பார்த்துக் கொண்டிருந்தார்.
" என்ன வேலையா ஆரது அந்தப் பொடியன் ?" என்று ஐயாண்ணன் கேட்டபோது, "அவன் என்ரை சிநேகிதன், நளப் பொடிய ன் இரத்தினம் ! உவனை அப்போதை இவங்கள் எல்லாருமாச் சேந்து அடிச்சுப் போட்டாங்கள்; அவன் இப்ப வந்து, பிடிக்கேலாதவங்களைப் பிடிச்சுப்போட்டான்; வலு விண்ணன் பத்துப்பேருக்கு வகை சொல்லுவான்' என்று பெருமிதத்தோடு வேலையன் பதில் சொன்னன். அவன் உடம்பு பெருமையால் புடைத்தது.
இரத்தினத்தால் இழுத்துவந்து எறியப்பட்டவர்கள் உள்ளே விழுந்து அலங்கோலப்பட்டபோது, திரும்பி வந்த பொலிசாரில் ஒருவன் இரத்தினத்தின் பிடரியில் ஒரு அடி அடிச்சுவிட்டு 'டோய், நாங்கள் அவங்களப் பிடிக்கிறது தானே, நீ என்ன சண்டித்தனம் காட்டிறது" என்றுகடிந்து கொண்டான்.

பஞ்சமர் 145
இதன்பின் பொலிஸ்வான் உறுமிக்கொண்டு வீரத்துடன் ஒடி மறைந்துவிட்டது.
இதற்குப்பின் இரத்தினத்துடன் ஐயா ண்ணனும், குமாரவேலனும் தொடர்புவைத்து கொண்டனர். . . . . .
கார்த்திகேசு கொல்லப்பட்டதற்கு மறுநாள்விட்டு மறுநாள் இரத்தினம் தனது கூட்டத்தினர் சிலரோடு ஒரு காரில் துக்கம் தெரிவிக் 5 வந்துபோனன். அப்போது தடிடியிருந்த பலருக்கு முன்னுல் "கார்த்திகேசண்ணரின் ரை சாவு நல்ல சாவு, இப்பிடித்தான் நானும் சாவன்; என்னையும் கொல்லுவாங்கள், 'நான் வீரனுகத்தான் சாவன்; ஒரு அடி. யேனும் பின்னுக்கு வைக்காமல்த்தான் சாவன் !" என்று கூறிய வார்த்தைகள் ஐயாண்ணனின் காதுக்குள் இன்னும் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. உயர்ந்த நீள - இறுக்க மான அவயவங்களை உடைய - வயிரம் பாய்ந்த இறுகிய நாளங்களையுடைய எதையும் ஊடுருவிப் பார்க்கும் ஆழ்ந்த கண்களையுடைய வீரத்தோற்றத்தை அவர் பலதடவைகள் மனத்திரையில் பதியவைத்துப் பார்த்துக் கொண்டார். அவர் கண்களிலே கண்ணிர் மல்கி நின்றது.
அப்போது உள்ளே வந்த அப்போதிக்கரி, ஐயாண்ண னின் நிலைமையைப் பார்த்து "என்ன ஐயாண்ணர், என்ன?" என்று அங்கலாய்த்தபடி கேட்டார்.
சற்றுவேளை தாமதத்தின் பின் '' ஒரு சுத்தவீரனைக் கொண்டுபோட்டான்கள் தம்பி; நான் ஒருக்கால் அவனைப் பாக்கப்போகவேணும் தம்பி!' என்று உள்ளங்கையால் கடைக்கண்களை உரசி விட்டவாறே ஐயாண்ணன் கூறினர்.
37
ஐயாண்ணன், சண்முகம், குமரேசன் ஆகியோர் களுடன் செத்த வீட்டிற்கு வந்துசேர மத்தியானத்திற்கு மேலாகிவிட்டது. கற்களால் அரையுங் குறையுமாகக் கட்டப்பட்டிருந்த சிறு வீட்டுக்கு முன்னுல் போடப்பட்ட தட்டுப் பந்தலுக்குக் கீழ் இரத்தினத்தின் சடலம் வைக்கப் பட்டிருந்தது. ஐயாண்ணனைக் கண்டதும் இரத்தினத்தின் மனைவி தலையில் கை வைத்துப் பெருங்குரல் எடுத்துக் கொண்டே அவரின் காலடியில் விழுந்து கதறினுள்.

Page 76
46 - t is 5 List
ஐயாண்ணன் அந்த வீட்டிற்கு வந்துபோகத் தொடங்கி ரண்டொரு மாதங்கள்தான் இருக்கும். இந்த இரண் டாரு மாதங்களுக்கிடையில் அந்த வீட்டோடு அவர் இரண்டறவே கலந்துவிட்டர் இரத்தினத்தின் மனைவியை அவர் மகள்" என்று அழைக்கும்போது ஒரு தந்தையிடம் காணும் பரிவை அவள் கண்டு வந்தாள். இரண்டொரு தடவை இாத்தினம் இல்லாதபோது அவர் வந்திருக்கிரு? . அப்போதெல்லாம் அவரின் விருப்பத்தின் பேரில், அரைப் போத்தல் பனங்கள்ளைக் கொடுக் துவிட்டு, அவர் வாயால் சிதறும் உலகப் பு இ ன ங் க ஃn க் கேட்பதற்காக அவர் வாயையே பார்த்துக்கொண்டிருப்பாள். ஐயாண்ணனின்
உலகளாவிய கேள்வி ஞானத்த7 ல் தரப்பட்ட எ க்தனையே 7 கதைகளையெல்லாம் கேட்டிருக்கிள். இரத் * கொ பு காமச் சந்தையில் காட்டிய வீ க்தை ஐயா இண் ை வாய -
மனமாரச் சொல்லும்போது அவள் அப்படி.ே பெருமை யால் அசந்து போவாள். அவளுக்குக் குழந்தை குட்டிகளே இல்லை என்ற மனக்குறையைப் போக்க, சிலவேளை அவர்
ழந்தையாகவும். அதேவேளை தந்தையாகவும், இரத்தினத் 3E அவளுக்கும் தோழனுகவும் ஆகிவிட்ட பேச்சுக்களே யெல்லாம் அவள் தன் மனதோடு புதைத்து வைத்துக் கொண்டிருந்தாள். அதனுல் ஐயாண்ணனைக் கண்டதும் அவள் ஆற்ருமை எல்லாம் ஒரே வேளையில் உடைப்பெடுத்து அவளை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது.
கைகள் இரண்டையும் அகல நீட்டி 'மகளே !' என்று சுவாசப்படுத்துவதற்கிடையில் அவரின் புலன்கள் கலங்கிப் பாய்விட்டன. பக்கத்தே வந்த குமரேசன் அவரைத் தாங்கிப் பிடிக்காது விட்டிருப்பின் அவர் நிலைதளர்த்து சரிந்து போயி~ப்பார்.
கூடி இருந்த எல்லோருமே சோகந் தாங்காமல் 9C9 தடவை விம்மிப் பொருமி கதறினர்.
ಶಿವ್ಹಿ' சடலம் நீட்டி நிமிர்ந்து அமைதி தழுவிக் கிடந்தது. அவன் கழுத்தைப் பிள ந் திருந்த கோடரி வெட்டையும், பிரேத பரிசோதனையின் பிளவுகள்ை பும் சரிப்படுத்த உச்சந்தலைக்கும் நாடிக்குமாக துணியால் கட்டி விட்டிருந்தனர். அவனின் இடது தோள் மூட்டில் வெட்டிப் பிளந்த காயத்தால் இரத்தம் வடிந்து காய்ந்து போயிருந்தது. அவனின் அரும்ை மண்வியின் தாலி அவன் செஞ்சின்மீது வைக்கப்பட்டிருந்தது.

பஞ்சமர்
மகாபராக்கிரமசாலியான அவனது உடல் முழுவதை யும் ஒருமுறை தடவி ஒய்ந்ததும் ' இரத்தினம் உனக்குக் கிடைச்ச வீராச்சாவு வெறுஞ் சாவல்ல; நீ சிந்திய இரத்தம் உலகத்தை வெல்லுமடா !' என்று மட்டும்தான் ஐயாண் ணனல் பேசமுடிந்தது. p
தகனத்திற்கான ஒழுங்குகள் நடந்து கொண்டிருந்தன. குமாரவேலனும், மாணிக்கனும், கிட்டிணனும், கணேச னும், கணபதியும், சின்னனும், செல்லப்பனும் கமக்காரன் ஊரிலிருந்து வந்து சேர்ந்தனர்.
இளம் மிடுக்குடன் வளர்ந்து வந்த தென்னங்கன்றுக்குக் கீழ் ஐயாண்ணன் குந்தியிருக்க, இரத்தினத்தின் போராட் டத் தோழர்களான பொன்னுத்துரை, வேல்முருகன் ஆகிய வர்களுடன் பல வாலிபர்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர்.
ஐயாண்ணன் எல்லோருக்கும் தேறுதல் கூறிக்கொண்டி ருந்தார். Ο
இரத்தினம் தாக்கப்பட்ட சம்பவத்தைச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தவர்களிடம் கேட்டதாகக் கூறிய ஒருவன் அதன் சாரத்தைக் கூறிக்கொண்டிருந்தான்.
இரத்தினம் தனது சைக்கிளில் வேருெருவினையும் ஏற் நிக்கொண்டு ஒரு குறுக்கு வீதியில் வந்து கொண்டிருந்த போது துவக்கு வெடி ஒன்று எங்கிருந்தோ வந்தது. ஆன ம் அது யாரையும் தாக்கவில்லை. 'ஆரடா சுட்டவன் ?" என்று கேட்டுக்கொண்டு இரத்தினம் கீழே இறங்கியபோது தான் தன்னைச் சுற்றி வந்த வினையை அவளுல் உணர முடிந்தது. கணவேலைக்குள் தன்னை நோக்கி வந்த வர்களைக் கணக்கிட்டபோது அவன் நிலைமையைப் புரிந்து கொண்டான். கூட வந்தவன் தன் அற்ப உயிரைக் காப் பாற்ற ஒடியே விட்டான்.
சுமார் இருபது பேர்கள் !
ஒருவன் கையிலே கோடரி,
மற்றவன் கையிலே அலவாங்கு,
வேருெருவன் கையிலே காட்டுக் கத்தி1

Page 77
பஞ்சமர் 49
'தம்பியை, ஏன் அழுகிறியன் ? இரத்தினம் நினைச்சி ருந்தா முதல்லை ஒடிப்போன கோழையைப்போலை ஒடியிருக் கலாம். ஆன அவன் ஒடயில்லை - ஒரு அடி தூரமேனும் பின்னுக்கு வராமல் செத்திருக்கிருன் அண்டைக்கொரு நாள் எனக்குச் சொன்னதை அப்பிடியே செய்திட்டுப் போட்டான் ! ஏன் தம்பியவை அழுகிறியள் ? அழாதை யுங்கோ ! அவனின் வீரச்சாவுக்காக நீங்க நெஞ்சை நிமித் திறதுக்குப் பதிலா அழுகிறதோ !' என்று அவர்கள் தோள் களைப் பிடித்து உலுப்பி, ஐயாண்ணன் உற்சாகப்படுத்தினர். ‘ஆறிலும்சா; நூறிலுஞ்சா !' என்று குமரேசன்
உணர்ச்சியுடன் கூறிஞன்.
சுடலைக்குள் இரத்தினத்தின் கட்டைச்குத் தீ மூட்டிய போது தீ நாக்குகள் வானத்தை முட்டித் தாவி எழுந்தன.
ஐயாண்ணன் அந்த அக்கினி நாக்குகளை வெறித்துப் பார்த்துக்கொண்டே கண்களைத் துடைத்துக்கொண்டிருந் தார். அவரின் சிவந்த மேனியில் சில நாட்களுக்குமுன் தரப்பட்ட அடிகாயங்களின் கண்டல் நிறம் இப்போது சக்கச் சிவந்துகொண்டிருந்தது. குதிக்கால்களை உயர்த்தி நொண்டிக்கொண்டு சிறிதுவேளை அங்குமிங்குமாக நடந்தார்
'இரத்தினண்ணை, நீ ஒரு அடிதன்னும் பின்வைக்காமல் செத்துப்போன இடத்திலை, எண்டைக்காவது ஒரு நாளைக்கு ஐ. என்னைக் கொண்டவன்ரை தலையை வெட்டிப் படையல் " வைக்காமல் நான் சாகமாட்டன்' என்ற ஆத்திரமும் அழுசுையும் கலந்த சத்தம் கேட்டு ஐயாண்ணன் திரும்பிய போது வேல்முருகன் தன் கண்களில் ளழிந்தோடிய நீரைத் துடைத்துக்கொண்டு கையுயர்த்திச் ச ப த மேற்பது தெரிந்தது.
'தம்பியவை ! சாதித்திமிர் பிடிச்சவை தனி மனிசரைக் கொல்லுவினம். ஆன நாம் இந்தத் திமிரை அழிக்க வழி தேடவேணும். அப்ப இந்தத் திமிரிலை வாழுறவையும் அழிஞ்சுபோவினம்' என்று கண்ணீருடன் நின்றவர்களைப் பார்த்து ஐயாண்ணன் கூறினர்,
38
ஐயாண்ணன், புத்தூருக்குள் யாரையோ பார்த்து விட்டுப் போகவேண்டுமென்று காரைக் கனகம்புளியடிச் சந்தியால் ஒட்டிச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

48 பஞ்சமர்
இப்படி ஒவ்வொருவன் கைகளிலும் தடி, வாள், கல்லு இப்படி ஆயுதங்கள் !
இரத்தினம் தன் சயிக்கிளை உயரத் தூக்கிச் சுற்றி வீசி ஞன். அந்த வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத கோழை கள் சிதறினர்.
உயர்த்திப் பிடித்துச் சுற்றிச் சுழற்றிய சயிக்கிளுடன் இரத்தினம் முன்னேறினன்.
எதிரிகள் பின் வாங்கினர்.
மறுபடியும் சுற்றி வளைத்தனர்.
சுமார் பத்து நிமிடங்கள் !
போர்க்களத்தில் தன்னந்தனிபாக - தன்னேரில்லா வீரணுக இரத்தினம் சமர்புரிந்தான்.
அதன் பின்.?
அதன் பின்...?
பின்பக்கமாக வந்த "கோழை ஒருத்தனின் ஓங்கிய கோடரி இரத்தினத்தின் பிடரியில் பாய்ந்தது. அந்கப் பக்கமாக அவன் திரும்பியபோது முன்பக்கமாக நின்றவன் காட்டு கத்தியை வீசினன். முடிவு....?
ஒரு நாயை அடிப்பதைப்போல இரத்தினம் சாகும் வரை அடிக்கப்பட்டான்.
“புறமுதுகுக்கிடான் கவசம்" என்று மறத்தமிழரின் வீரத்தைம் புகழ்பாடும் கோழைகளே! தூ ! பயந்தாங் கொள்ளிகளே . . . . . . ‘’ என்ற ஒரு குரல் ஐயாண்ணனின் நெஞ்சுக்குள் ஒலித்தது.
எங்கோ சிந்தனையைப் புதைத்துக்கொண்டு ஐயாண் ணன் இந்தச் சம்பவத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
பொன்னுத்துரையனும் வேல்முருகனும் விம்மி அழுவது கேட்டது.

Page 78
150 பஞ்சமர்
கனகம்புளியடிச் சந்தியால் கார் திருப்பப்பட்டபோது சந்திக்குச் சற்று அப்பால் வீதியெங்கும் ஜனக்கூட்டமாக இருந்தது. காரை ஒட்டிச் சென்ற கந்தசாமி ‘என்ன யாண்ணை, அங்கை ஒரே சனங்களாகக் கிடக்கு. காரை ப்பாட்டவோ ? போகவோ ?' என்று கேட்டான். அப் போதுதான் ஐயாண்ணன் நிமிர்ந்து பார்த்தார். திரள் திரளாக ஜனங்கள் நின்றனர். 'தம்பி கந்தசாமி, காரை கிட்டடியில், நிப்பாட்டாமல்; சொஞ்சத் தூரம் போய் நிப் பாட்டும் என்னெண்டு பாத்துப்போவம். உந்தக் கமலாசனி பள்ளிக்கூடத்திலை ஏதோ சண்டை நடந்த தெண்டு கேள்விப் பட்டன். அதாத்தான் இருக்கவேணும் !" என்று கூறவே சனக்கூட்டத்துக்குச் சற்று அப்பால் கந்தசாமி காரை நிறுத் தினன், ‘நீங்கள் இறங்காதேங்கோ; நான் பாத்து வாறன்" என்று கூறிக்கொண்டே ஐயாண்ணன் இறங்கிக் கெந்திக் கெந்திக் கூட்டத்துக்குள் சென்ருர்.
கமலாசனிம் பாடசாலை நீருகிக்கிடந்தது. அங்குமிங்கு மாக, எரிந்த குறைத்தடிகள், மரங்கள், கம்புகள் புகைந்து ” கொண்டிருந்தன. பள்ளிக்கூட வளவின் முன்புறமாக இரண்டு பொலிசார் காவலுக்கு நின்றனர். ஐயாண்ணன் காதுகளைக் கூர்மைப்படுத்திக்கொண்டு அங்குமிங்குமாக மெதுவாக உலாவிக்கொண்டிருந்தார்.
" சரசுவதி குடியிருக்கிற இடம்; என்ன நடந்தாலும் உதை எரிச்சிருக்கப்படாது!’ என்று அரை வ ய  ைத த் தாண்டிய ஒருவர் சொல்லிக் குறைபட்டுக்கொண்டார்.
"சும்மா கதை கதைக்கிறியள்! கண்டபடி நளம், பள். பறை கிணத்திலை தண்ணியள்ளவும், அவை நினைச்சபடி செய்யவும் இடம் குடுக்கிறதோ ? சரஸ்வதியும் மண்ணுங் கட்டியும் ! இவர் பெரிய சரஸ்வதியைக் கண்ணுலை கண்ட வர் !' என்று வேருேரு குடுமிக்காரன் நவீன நாத்திகம் பேசினன்.
" அதுக்குப் பள்ளிக்கூடத்தை ஏன் கொளுத்துவான் ? உவன் தலைச்சட்டம்பி சுப்பையாவின்ரை காலைக் கையை அடிச்சு முறிச்சா மற்றவங்கள் பயந்து நடுங்கி விட்டிடு வாங்கள்! இப்ப எங்கடை பிள்ளையஞக்குத்தானை நட்டம்" ஒன்று வேலிப்பக்கமாக பூசிப்புணர்த்திக் குந்தியிருந்த முேம் ஒன்று வியாக்கியானம் வைத்தது.

பஞ்சமர் 5
“ இப்ப என்ன நட்டம் வந்தது? அவங்கள் டி. ஆர். ஒ. வைப் பிடிச்சிருக்கிருங்கள். இக்கணம் டி. ஆர். ஒ. கவுண் மேந்தோடை பேசி, சல்லாலைகட்டி ஒடுமெல்லேபோடும்!" என்று வேருெ?ருத்தி ஆறுதல்பட்டாள். ܙ
帶
டி. ஆர். ஒ. கவுண்மேந்தின் ரை ஆளெல்லை, அவன் எக்கணம் உதுக்குச் சம்மதிக்கப்போருனை? கொளுத்தின வங்களைப் பொலிசைக்கொண்டு பிடிச்செல்லே நொறுக்கப் போருங்கள். தச்சேலா எரிஞ்சதெண்டு அவன் நம்பப் ζει 1 τη βουτ
f
கூட்டத்திலிருந்த மற்ருெருவன் மிகவும் பயந்துபோய் மெதுவாகப் பேசின்ை.
'அதுக்கெல்லாஞ் சரியான வேலை நடக்குது டி. ஆர்.ஒ. ஆர் தெரியுமே ? எங்கடை மிருசுவில் சொத்திச் சட்டம்பி பாற்றை தமக்கையின் ரை பு:ருமோளையல்லே அவர் முடிச் சவர். பொலிசிஞ்சுப்பற்றர் ஆரெண்டு நினைக்கிறியள் ? எங்கடை காக்கொத்தற்றை பெஞ்சாதிவழி மருமோனம்."
ஒருவன் பேசி முடிக்குமுன் ‘பேந்தென்ன பயம் ?’ என்று அந்தக் குறைக் கருத்தை வேறு ஒருவன் கூறி முடித்தான்.
ஐயாண்ணன் இதன்பின்பு பக்கத்து வேம்புக்குக்கீs. மிகவும் தாராளமாக சப்பாணி போட்டுக்கொண்டு அருகி எருந்த பெரியவரிடம் வெற்றிலையும் வாங்கிப் போட்டுக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அவர் காரில் வந்து ஏறிக்கொண்டார், -
‘என்னவாம் ஐயாண் ை, இதுவும் எங்கடை சாதிக் காறற்றை வேலைதான் போலை கிடக்கு என்ன அறிஞ்சி யள் ?' என்று சண்முகம் வழமையான இழுப்புடன் கேட் Ꭵ --ᎥᎢ ᎧᎦ" .
‘ஓம் சண்முகம், நல்லாய்சொன்னீர்' என்று பேசத் தொடங்கிய ஐயாண்ணன் அந்தக் கமலாசினிப் பள்ளிக் கூடம் சாம்பலாகிவிட்ட கதையைக் கூறத் தொடங்கிஞர்.
அரசாங்கம பாடசாலைகளைக் கையேற்றபின்புதான் அந்தப் பாடசாலையில் பஞ்சமர் என்பவர்களின் பிள்ளைகளும் சிறிதளவு சேர்த்துக்கொண்டனர். ஆணுலும் காவாதாகுதி களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இத்தப் பஞ்சமர் குழந்தை

Page 79
52 U5s Lort
கள் தேசவழமையின்படியே நடத்தப்பட்டனர். இரண்டு மாதத்திற்கு முன் சரஸ்வதி பூசை நடந்தது. அப்போது மாணவிகள் தேங்காய் துருவினர். அவர்களுள் செல்லக்கிளி என்ற சிறுமியும் சேர்ந்து விட்டாள்.
இந்தச் செல்லக்கிளி வய்தில் சிறியவள் என்ருலும் மிக வும் துணிங்சல்காரி - யாருக்குமே அஞ்சாத சுபாவம்; நியா யத்தை நியாயமாகவே எப்பொழுதும் பேசிக் கொள்ளும் வல்லமை அவளுக்கு சிறிசில் இருந்தே இருந்தது. தேங்காய் துருவலில் வெள்ளாடிச்சி பிள்ளைகளான கமலாவும், சுவர் ணுவும், காந்தியம்மாவும்தான் முதலில் கலந்துகொண்ட னர். தனது பக்கத்து வீட்டுக்காரியான செல்வமலரையும் உதவிக்குச் சேர்த்துக்கொண்டு செல்லக்கிளி தேங்காய் துருவத் தொடங்கிவிட்டாள். இதை மற்ற வெள்ளாடிச்சி பிள்ளைகள் எதிர்பார்க்கவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"உதுகளை ஏற்கிறதோ ?' என்ற பாவனையில் வெள்ளா. டிச்சி பிள்ளைகளில் ஒருத்தியாகிய கமலா கண்களாலும் முக பாவத்தாலும் மற்றவர்களிடம் பேசினள். காந்தியம்மாள் துருவுதலை அப்படியே விட்டுவிட்டு வெளியே போனள்.
இவள் வெடுக்கென்று வெளியே போனதை அறிந்த செல்லக்கிளிக்கு மேலே நடக்கக்கூடியது எது என்பதை அறியவும் சக்தியிருந்தது. ஆனலும் அவள் நிதானமாகவே துருவிக்கொண்டிருந்தாள்.
'செல்லக்கிளி, இங்கேவா!' என்று பண்டிதர் சின்னத் தம் பியின் குரல் கேட்டபோது செல்லக்கிளி நிமிர்ந்து பார்த்
தாள். ஆனலும் துருவுதலை நிறுத்தவில்லை; துருவிக் கொண்டே இருந்தாள்.
*செல்லக்கிளி, செல்வமலர், இருவரும் தேங்காய் துருவு வதை நிறுத்திவிட்டு உடனே வெளியே வாருங்கள் !" என்று தூய தமிழில் இரைந்தார் அவர்.
கழுத்தை ஒருமடங்கு மடக்கி முன்னே வழிந்து நின்ற பின்னலை பின்னல் எறிந்துவிட்டு செல்லக்கிள் வெளியே வந்தாள், செல்வமலரும் அவளுடன் வந்தாள். பண்டிதர் அவர்களை அழைத்துக்கொண்டு மறுகோடிக்குப் போய்விட் டார். போகும்போது செல்லக்கிளி திரும்பிப் பார்த்தாள். அவளால் துருவப்பட்ட தேங்காய் துருவல் வேருெருத்தி யால் வெளியேகொட்டப்படுவதை அவள் கண்கள் கண்டன.

Lu(356 Lori . 153
இரவு சரஸ்வதி பூசையும், விழாவும் இனிது நடந்தேறி யது, அந்தப் பூசையில் செல்லக்கிளியும் அவளைச் சேர்ந்த வர்களும் பங்குபற்றவில்லை.
பண்டிதர் சின்னத்தம்பி பாடிய தேவார, திருவாசக, திருப்புகழ், பாரதியாரின் பராசக்திப் பாடல்கள் ஆகியவற் றின் நாதக் கனல்கள் கல்லையும் உருக்கிவிடக்கூடியதாக
இருந்தன.
விழா இனிது நிறைவேறி எல்லோரும் வெளியே வந்த போது பாடசாலைக்கு முன்னல் உள்ள வடிகால் குந்தில், 'சாதிவெறியன் பண்டிதர் சின்னத்தம்பியே நீ ஒரு வேடன்" என்ற வார்த்தை கறுத்த மையினுல் எழுதப் பட் டிருந்ததை மாணவர் சிலர் கண்டனர். ஆனல் இதை அவர்கள் உடனேயே யாருக்கும் கூறவில்லை.
தன்பின் இந் த வார்த்தைக்ளை எழுதியவர்களைப் பாடசாலையிலிருந்து நீக்கும்படி தலைமை ஆசிரியர் சுப்பையா பிள்ளை அவர்களை, சகல ஆசிரியர்களும் கேட்டுக்கொண்ட னர், ஆணுலும் எழுதியவர்களைக் காணுமல் எந்தவித நடவ டிக்கையும் எடுக்க சுப்பையா பிள்ளை தயங்கிஞர்.
இது நடத்து சில நாட்களுக்குப் பின் பாடசாலைக் கிணற் றில் துலாக் கொடியை பிடித்து ஒரு மாணவன் தண்ணீர் எடுத்துவிட்டான். உடனே மிருசுவில் சொத்திச் சட்டம்பி யாருக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. அந்த மாணவனை அவர் மிகவும் கீழ்த்தரமாக ஆனல் தமிழ் மொழியில் இலக்கண சுத்தியுடன் திட்டித் தீர்த்தார். மறு நாட் காலையில் மாணவர்கள் துலாக் கொடியைப் பார்த்த போதுஅதில் வாளி இருக்கவில்லை. வேருெரு சுட்டிப்பயல் லீவு நேரம் வந்தபோது மெதுவாக தளபாட அறைக்குள் சென்று வாளியை எடுத்துவந்து கொடியில் கட்டி தண்ணீர் எடுத் தான். அப்போது பண்டிதர் சின்னத்தம்பியார் ஓடிவந்து 'எழியசாதி வடுவா, ராஸ்கல்' என்று சற்று கனம் குறைந்த தமிழில் திட்டிவிட்டு வாளியை அவிழ்த்துச் சென்று
விட்டார்.
மறுநாள் துலாக்கொடி ஒட்டோடு நறுக்கப்பட்டி ருந்தது. முதல் நாளைய சுட்டிப்பயல் ஒரு பால்மாப்பேணியை எடுத்துப் பழைய கயிருென்றைக் கட்டித் தண்ணீர் எடுத் தான். இதன் பின்பு கிணறு குப்பைக் கூளங்களால் நிரப்பப்

Page 80
54 LISöS LDrf
பட்டது. ஆடுகால்களும் துலாவும் கிணற்றுக்கட்டுக்கு மேல் பரிதாபமாக குப்புறச் சரிந்து கிடந்தன.
தலைமையாசிரியர் சுப்பையர் யாருடைய பெயர்களையும் குறிப்பிடாமல் ஆடுகாலும் துலாவும் குப்புறச் சரிந்துவிட்ட சம்பவத்தை பொலிஸில் பதிவு செய்தார். இரண்டு பொலி
சார் வந்து போயினர். h
அன்று நடுராத்திரியில் பாடசாலை தீப்பிடித்துக்கொண் டது. ஆகாயமும், பூமியும் ம ட் டும் தா ன் தீப்பிடித்துக் கொண்டதற்கு சாட்சியாக நின்றன.
இதையெல்லாம் ஐயாண்ணன் விவரப்படக் கூருவிட் டாலும் சம்பவங்கள் தவறிப் போகாமல் சொல்லி முடித் தார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் ' அது சரி ஐயாண்ணை, கவுண்மேந்று ஒடுபோட்டு கல்லாலையும் பள்ளிக் கூடத்தைக் கட்டிக் குடுத்தாலும் கிணறு இருக்குந் தானை : அதிலே எங்கடை பொடியள் தண்ணியள்ளலாந்தானே?" என்று கிண்டலாகக் கேட்டான்.
" ஓமோம் ! கிணறு இருக்குத் தான், கிணத்தை மூடி வலை போட்டிட்டு, மிசின் மூலம் இறைச்சு பைப்பிலை தண்ணி கொடுத்து பழைய முறையைக் காப்பா த்துவினம். அப்ப எளிய சாதி என்ன செய்யும் " " என்று ச ன் மு க க்  ைத கேள்வி கேட்டார் ஐயாண்ணன்.
"ஒமோம், உப்பிடி உப்பிடி எல்லாம் செய்துகொண்( போக தோழர் குமாரவேலு சொல்லுறதுபோலை எல்லா இயந்திரமயமாக வந்துவிடும் அவைகளுக்கு பிரச்சினைகளு குறையும் ' என்று குமரேசன் புதிதாக ஒன்றைச் சொ6. ன்ை,
"" நீர் சொல்லுறது சரிதான் தம்பி குமரேசு நிலவுக் க்ொளிச்சு பரதேசம் போகேலாது. இவை மாத்தி மாத்தி என்ன செய்தாலும் பிரச்சினை வேறை உருவம் கொள்ளுமே ஒழியத் தீராது. உவை ஒவ்வொருத்தரும் தனக்குத்தானே ஒழிச்சு விளையாடிற விளையாட்டு விளையாடப் பாக்கினம். "

பஞ்சமர் 155
"* உன்ரை பிடரி உனக்குத் தெரிஞ்சா உனக்குக் கூடா தெண்டு ஒரு பேய்அம்பட்டனுக்கு ஒரு சாத்திரி சொன்ன (ம்ை. அந்தப் பேயன் அதுக்குப் பிறகு வாபர் சலுனுக்கை போகாமல் விட்டிட்டு ஊருக்குள்ளை வெட்டிக்கொண்டு திரிஞ்சாணும். ஏனெண்டா சலூனுக்கை இரண்டு கண்ணுடி யெல்லோ வைச்சிருக்கிருங்கள்! ஒண்டிலை பார்த்தா மற்றப் பக்கத்து கண்ணுடிக்காலை அவன்ரை பிடரியெல்லை தெரியுது ! இப்படித்தான் உவை தாங்களாயே அழியினம்’’ என்று ஐபாண்ணன் சொல்லவே எல்லோரும் கொல் வென்று சிரிக்தனர். சண்முகத்தால் இந்தச் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் நீண்ட நேரமாகச் சிரித்துக் கொண்டேயிருந்தான், as
" உதுகளையெல்லாஞ் சொல்லித் திருத்திப் போடலா மெண்டு எங்கடை பழையதலைவர் சொல்லிக்கொண்டெல்லை திரிகிருர் ' என்று குமரேசன் சண்முாத்தின் சிரிப்பை இடைமறித்துக் கூறினன்.
*" என்ன உவங்களையோ ? சொல்லித் திருத்துகிறதோ? துலைக்க வேண்டியதுகளைத் த" ச்சு, அழிக்க வேண்டியதை அழிச்சுத்தான் குமரேக தீர்க்கேலும். உங்கள் கொடுமைகள் செய்யேக்கையெல்லாம் சொல்லித் திருத் தலாம்" சமரசம் பேசிக் சரிக்கட்டலாம் எண்டு நெடுக உங்கடை தலைவர் சொல்லி வாருர் . ஏன் கனதூரம் போவான் ? வில்லூண்டி யிலே இருந்து துவங்குவமே! அங்கை (பு. த லி சின்னததம்பி யின் ாை உயிரை எடுத்தாங்கள். பச்சிலைப் பள்ளிக் கந்தை பனை வைக்கல்பட்டடைக்கை உ. பிரோ டை போ ட் டு க் கொளுத்தினங்கள்? காரைதீவுக்கை எல்லுவனை விதையை நெரிச்சுக் கொண்டு போட்டு, கணத்தடி ஆடுகாலிலை கட்டித் தூங்கினங்கள். கரவெட்டிய (யுெம் பூனகரியிலையும், இரு வாலைக்கையும் கொட்டைக்காட்டுக்கையும், வீடுவாசல்களைக் கொளுத்தினங்கள்; தூக்கிலை செத்தவனுக்கு குதியை வெட் டிறதுபோலை நெல்லியடியிலை ஒரு பாவிக்கு நித்திரைக்கிடை யிலை குதி நரம்புகளை வெட்டிஞ்ங்கள், உரும் பிராய் மார்க் கண்டனை அடிச்சுக்கொண்டு போட்டு, அவன் ரை முகத்தைச் கருக்கி நீர்வேலிப் பத்தேக்கை போட் டாங் கள். உந்த அம்மன் கோயில்லை கிடாய் வெட்டிறபோலை ஐஞ்சாறு பேரை வெட்டித் தள்ளினங்கள். சரசாலைக்கை மூ ன் டு புேரைச் சுட்டுக் கொண்டாங்கள்- பளையிலை பெண்ணுய் பிறந்தவளொருத்தியை சுட்டு சவமாய் விழுத்தினங்கள், நயினுதீவிலை கட்டைக் கந்தையணை குத்திக்கொண்டாங்கள்.

Page 81
五行份 பஞ்சமர்
கோயில் சந்தையடியிலே பெத்த மோன் நளத்தியோடை போட்ட னெண்டு சாப்பாட்டோடை  ெபா லி டோ ல் வைச்சுச் சாகக்கொண்டாங்கள். அல்வாயிலை செல்லத்தம்பி பபிஃாச் சுட்டுக் கருக்கிப் போட்டு மதவுக்கை போட்டாங்கள், சீர்ரைபாம்பிட்டிச் சுடலேக்கை கந்தையனே அடிச்சுத் தூக்கி குனுங்கள் ஏன் உப்பகிட்டடியிலே சண்டிலிப்பாய் வைத்திக் கிழ வன உயிரோன ட பெற்றேல் ஊத்திக் கொளுத்திஞங்கள். சந்தா தோட்டத்திலை ஒரு த் த ஃன" வேட்டைக்கண்டு கூட்டிக்கொண்டுபோய் நடுக்காட்டுக்கை வைச்சுச் சுட்டுப் போட்டு, க + ட் டு க்  ைக எரிச்சுச் சாம்பலாக்கினங்கள், கர்த்திகேசுவைச் சுட்டுத் தள்ளினங்கள், கடைசியாய் இரத்தினத்தை கொத்தியும், வெட்டியும், அடிச்சுங் கொண் டாங்கள்! ஏன் கற்கண்டனேக் கந்தன்னா பூங்காவனத்திஃ', வள்ளி தெய்வானையோடை இருக்கேக்கை அடிச்சுக் கோல் லேல்லேயே. இதெல்லாம் சாதி வெறியங்கள் செய்த காரி
பங்கள்!
"" என்னா இந்த அறுபத்தைஞ்சு வயதுக்கிடையிலே எனக்குத் தெரிஞ்சது இன்டி : வி. தெரியாமல் எத்தினே இருக்கும் ? எத்திரே இடத்திலே கையள், காலுகளே அடிச்சு முறிச்சிருப்பாங்கள் மாத்தினே கிணறுகளுக்குள்ளே மா டாடு ஆளே அடிச்சுப் பே ட் டி ரு ப் ப நீங்க ள் ? எத்தினே போதுக் கி ை}களிலே பொலிடோல் ஊ த் தி யி ரு ப் பாங்கள் பிள் எரிப் போட்டிருப்பாங்கள் ? உந்தப் பள்ளிக் கூடம்போ : எ க்தினேப் பள்ளிக்கட்டங்களைக் கொளுத்தி பிருப்பாங்க சட்டைப் போட்டுச்கொண்டு படி க் க ப் போன் பின்பேரில் 3ர வெள்ஃச் சட்டையள்ளே மையால களத்தியிருப்பாங் என்? தேத்தண்ணிக் கடை வழிய வைச்சு எத்தி: டேரை அடிச் முறிச்சிருப்பாங்கள் ? எத்தினை டெண் புரத பே டான பங்கப்படுத்தியிருப்பாங்'ஸ் கொக் கைத் த டே டெல்லே பெண்டுகளினரை சட்டையனேக் கிகர் க்கரேடை எத்திலே காதுச் சோனே யங் வட மிசை விட்டதுக்கு எத்தின்பேற்றை bгізу от штатын புடு ைவங்கன்
டந்த புள் ஒருத்தன் மோதிரம் போட்ட
த புே வன் ைவிரலோடை வெட்
து எச் ஆரியர் பாப் நடந்தது. நீங்கள் நம்பமாட்டியன் ரப்ப பருத்துக்கு முந்தி உதில் மறுவம் பு:த்தட . L
 
 
 

பஞ்சமர்
பியைக் காணப் போயிருக்கேக்கை; ஐஞ்சாறு பொடியளே நிரையிலை விட்டு, அவங்களை அண் ஞரச் சொல்லிப்போட்டு வாயருக்கை மூக்குப் பேரிையாலே கடுங்கோப்பியை ஒருத் தன் ஊத்தினன். பாவங்கள் அந்தப் பொடியள். துடிச்சுப் பதைச்சு அந்தரப்பட்டதை இந்த இரண்டு கண்ணுலேயும் கண்டஞன். என்னெடாண்டு கேட்டா, அந்தப் பிள்ளை யளின்ரை கையிலை பேணி குடுக்கக் க டாதெண்டு ஒருதன் அள்ளி உளத்தினுன். சுடுறது சுடாததைப்பற்றி அவன் ளேத் துறவ ைக்கு என்ன தெரியம் ?
'இப்பிடியெல்லாம் இந்தக் காட்டு மணிசர் நெடுக நெடுகச் செய்துகொண்டே வருகினம். இந்த வேடர், ம்னம் மாறுவினமெண்டு இப்பவும் உங்கடைTதலைவர் சொல்லிக கொண்டு திரியிருர், உந்தத் தலைவரை நூதனசாலேயிலே கான் வைக்கவேனும்! குமரேசு உந்த மனங்கள் மா முதடா கம்பி, உந்த மனங்களே அழிச்சுப் போடுறதைவிட வேறை வழி உமக்குத் தெரியுதே ! "
ஐயா அண்ணன் கடைசியாகக் கேட்ட கேள்விக்கு குமரே சன் பதில்சொல்ல வேண்டியதாயிற்று,
'உந்தக் காட்டு மணிசர் சாகிறதோடை உவங்கள் திருந்துவாங்கள் எண்டு எங்கடை சனங்களை ஏமாத்திற 17 தேசியளையும் அடிச்சுக் கலைச்சாத்தால் சரி ! அப்பதான் எங்கடை சனங்கள் மணிசராய்ச் சிவிக்கலாம் !" என்று குமரேசன் தன் முடிவான அபிப்பிராயத்தை வெளியிட் L.
கந்தசாமி காரை அப்போதுதான் புத்தூர்ச் சந்தியால் சுன்னுகம் வீதிக்குத் திருப்பினுன் அந்த ச் சந்திக்குப் பக்கத்தே காரை நிறுத்தச் சொல்லி ஐயாண்ணன் ஒரு வீட்டுக்குப் போய்விட்டு சிறிது வேளேக்குள் திரும்பி வந்தார்.
மறுபடிபும் கார் நகர்ந்து கொணடு போனபோது வீதியின் தென்புறமாக உயர்ந்த மதில் கஃாயுடையகோட்ட்ை
عی۔ { r ובדק آۓ = அரண்போல ஒரு பகுதி தெரிந்தது. சசித்திரத்தின் அழியாச் சின்னம்போல அது இருந்தது.
'உதென்ன கோட்டையே " " எ ன்று ஒருவன் பொது வில் கேட்டான்.

Page 82
5. Lé58r Lorf
"ஒம், கோட்டைதான் ! அரசாங்கத்தின்ரை இல்லை மழவராயற்றை கோட்டை. கோட்டை கட்டிக்கொண்டு தான் மழவராயர் உள்ளுக்கு இராச வாழ்வு வந்தார். இப்ப நீங்கள் உள்ளுக்கை போய் பார்த்தாலும் அழிஞ்சு போய்க் கிடக்கிற வீட்டு முத்தத்துக்கு நேரை நீளத்துக்கு பலவித மொத்தத்திலை மாமரங்களைப் பாப்பியள் ஊருக்கை உரிமை கேட்டு ‘குழப்படி பண்ணுற பஞ்சமச் சா தி யளை வரச் சொல்லி, அவையவைக்களவான மரங்களிலை கையளைக் குடுக்கச் சொல்லிப்போட்டு மழவராயர் சவுக்காலை அடிச்சுப் படிப்பிச்சவராம் ! இஞ்சாலை கிடக் கிற ஒழுங்கையுக்கை பல்லக்கு எல்லுப்போலை எண்ட கிழவனுெண்டு கனவயதுக்கு இருக்குது. அந்தக் கிழவனெட்டைக் கேட்டா உதுகளைப் பற்றி கனக்கச் சொல்லும். உங்கை உதிலை கிடக் கிற வயலுக்குள்ளை மழவராயற்றை சிறையளை ஏரிலை பூட்டியாம் அவற்றை எடுபிடியள் உழுகிறவை ! ம ழ வ ரா யற் றை பல்லக்குக்காவின கிழவன்தான் இந்தக் சி ழ வன்; ஒரு நாளைக்கு உங்களைக் கூட்டிக்கொண்டேக் °"÷'ጝይቓ
ܬܟ
"ஒமோம் ஒரு நாளைக்குக் சிழவனைப் பாத்தது, கன விஷயம் அறியலாம்" என்று சண்முகம் கூறினன்.
39
"பாழடைஞ்ச ஒரு வீட்டைச் சுத்தம் பண்ணேக்கை அறைக்கை கிடக்கிற எல்லாத்தையும் வெளியே எடுத்துப் போட்டுத்தான் அறையைச் சுத்தம் செய்யவேணும். அப் பிடிச் சாமான்களை எடுத்து வெளியே போடேக்கை கட்டில் கதிரையளின்ரை காலைக் கையை உடையும், சிலது உதவத் துப்போகும். இதுக்குப் பயந்திட்டு அறையைச் சுத்தம செய்யாம் விடலாமோ ?' என்று ஐயாண்ணன் பேசி வாய் மூடுமுன் ஊரின் தென்கோடியிலே, வெடிச் சத்தமொன்று கேட்டது.
சண்முகம் வீட்டு முற்றத்தில் நிலா வெளிச்சத்தில் யாண்ணனைச் சூழ இருந்த பெண்களும் குழந்தைகளும டுக்குற்றுப் போயினர். w
ஐயாண்ணனும் ஒரு கணம் திடுக்குற்றுப் போனர். என்னவோ நடந்திருக்க வேண்டுமென்று ஐயாண்ணனின் நெஞ்சுக்குள் குரல் கேட்டது. எல்லோரையும் கையமர்த்தி விட்டு அவர் எழுந்திருந்தபோது அந்தத் திசையில் கூக்குர வம் கேட்டது.

U5& Lori 159 சண்முகம் வேறுசிலரும் அலக்க மலக்க ஓடிவந்தன்ர்.
"என்ன ?. என்னது ?" உன்று ஐயாண்ணன் அங்க லாய்த்தார்.
'குமரேசன் மரஞ்சீவிக்கொண்டு வரேக்கை அவனைச் சுட்டுப் போட்டாங்கள்' என்று சண்முகம் கத்தினன்.
வேறு கேள்வி எதுவும் கேட்காமல் ஐயாண்ணன் வெளிய்ே ஓடினர். அவரால் ஓடவும் முடியவில்லை. <毁@ அலும் அவர் ஓடினர். மற்றவர்கள் அவரைப் பின்தொடர்ந்
3637ri,
குமரேசன் ஒழுங்கை மூட்டில் கிடந்தான். அங்குமிங்கு மாக வந்த விளக்குகள் அவனைச் சூழ இருந்தன. பெண் புரசுகள் அவனைச் சுற்றிக்கொண்டு கதறில:.
எல்லோரையும் வழி விலத்திக்கொண்டு ஐயாண்ணன் சென்றபோது குமரேசன் மரண வேதனைப்பட்டுக்கொண் டிருந்தான்.
**குமரேசு தம்பி குமரேசு !' என்று அழுகையுடன் அழைத்துக்கொண்டே ஐயாண்ணன் அவனின் தலையை நிமிர்த்தி மடியில் வைத்தபோது கண்விழித்து அங்குமிங்கும் பார்த்த குமரேசன் கையை மடக்கி இயனக் கூட்டிலிருந்த பாளைக் கத்தியை எடுத்து ஐயாண்ணனை நோக்கி நீட்டினன். அவன் கையோடு சேர்த்து அதைப் பெற்றுக்கொள்ள ஐயாண்ணன் முயன்றபோது அவனின் கைகள் சேர்ந்து
போயின.
குமரேசனின் தலை சாய்ந்தது. ' குமரேசு' என்று ஐயாண்ணன் கத்தினர் ஊரே சேர்ந்து பெருங்குரல் வைத்தது.
இந்த உலகத்தின் சத்தமெதுவும் கேட்காத தொலை வுக்கு அவன் போய்விட்டான்.

Page 83
60 i Jess56Fluorf
குமரேசுவின் மரணச் செய்தி காட்டுத்தீபோல் சகல குக்கிராமங்களுக்கும் பரவி விட்டது.
பல பகுதிகளிலுமிருந்து பெருந்திரளாக பஞ்சப்பட்ட வர்கள் எல்லோரும் சாதிப்பாகுபாடின்றி வந்திருந்தனர்.
வந்தவர்களெல்லாம் கூக்குரலிட்டுக் கதறியபோது குமரே
சன் வீட்டு பின்புறத்து மாமரத்தின்கீழ் ஐயாண்ணன் நீட்டி நிமிாந்து கண்களை மூடி பொய்யுறக்கத்திலிருந்தார்.
காலையிலிருந்து அவர் தண்ணீர்சுட அருந்தாமல் உப வாசமாக இருந்தார்.
குமரேசன் தன் கடைசி மூச்சுப் பிரியும் வேலையிலும் இயனக் கூட்டின் பாளைக் கத்தியை தன்னை நோக்கி நீட்டிய அந்த மனத்தை நினைத்து நினைத்து அவர் பொருமினர். "மரணத் தறுவாயில், எனக்கும் இப்படி ஒரு வீர உணர்வு வருமா ?" என்று மனதுக்குள்ளாக சபலமாக விசாரணை செய்தார். பெருமூச்சுக்கள் அவர் நெஞ்சைப் பிளந்து கொண்டு அடிக்கடி வெளியே வந்துகொண்டிருந்தன. 'குமரேசனின் உயிரை எடுத்துக்கொண்டவர்களை, மக்கள் பஞ்சாயத்து தூக்கிலிடும் காலம் வரை எனது உயிர் இருக் குமா? அந்தக் காட்சியை என் கண்கள் காணுமா ?" என்றெல்லாம் நெஞ்சுக்குன்னே கேள்விகளாக எழுத்தன.
குமரேனைப் பற்றிய நினைவுகளெல்லாம் அலைமோதி அகிலமோதி மடிந்துபோய்க்கொண்டிருந்தன. -
இத்த வயதிற்கிடையில் யாருக்குமே வரமுடியாத அவனின் நெஞ்சழுத்தத்தை உள்ளத்தினுள்ளே எடையிட் டுப் பார்த்துக்கொண்டார்.
குமரேசனுடைய உறவினர்கள் சமீபத்தில் ஒரு கலியா ணப் பேச்சு நடத்தினர்கள். அந்தக் கலியாணப் பேச்சுச்கு அவன் சம்மதப்பட்டு வரவில்லை. அவனின் தாய் ஐயாண் ணனிடம் அவனைச் சம்மதிக்க வைக்கும்படி கேட்டதற் கிணங்க ஐயாண்ணன் குமரேசனிடம் பேசினர்.
‘என்ன குமரேசு, கலியாணம் முடிக்கமாட்டேன் டிட்டிராம். ஏன் தம்பி நீர் கட்டின என்ன ?' என்று ஐயாண்ணன் கேட்டபோது அவன் சொன்னனே ஒரு பதில்!
ܘܠ ܐ

பஞ்சமர் 16
*" ஐயாண்ணை, எண்டைக்கு நான் உந்தச் சந்தைக்கை கிடக்கிற தேத்தண்ணிக் கடக்கை பயமில்லாமை உள்ளுக் குள்ளை இருந்து தேத் தண்ணி குடிக்கிறனே, அண்டைக்குப் பிறகுதான் நான் முழு மனிசனுவன். அதன் பிறகுதான் கலியாணம் கட்டுவன். அப்ப ஐயாண்ணையையும் கூப்பி வன். அதுக்கிடையில் நான் செத்தாப் போச்சு !'
குமரேசனின் இந்தப் பதில் இப்போது குமரேசனின் குரலாகி அவரின் நெஞ்சுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது.
ஐயாண்ணன் நெஞ்சால் அழுதTர். நெஞ்சுக்குள்ளே புதைந்து கிடந்த உலக வியாபகமான உணர்வு அவரை அப்படி அழ வைத்தது.
நடுப்பகல் கழிந்துபோயிற்று.
பிரேத ஊர்வலத்திற்கான அடுக்குகள் செய்யப்பட்ட போது வயதில் சற்று அதிகமான நன்னிக் கிழவன் ஐயாண் ணரிடம் வந்து அவரைத் தனியாக அழைத்து காதோடு காதுவைத்து எதையோ பேசிவிட்டுச் சென்றன். இதை அவதானித்துக் கொண்டிருந்த சண்முகமும் வேறு சிலரும் ஐயாண்ணரைச் சூழ்ந்துகொண்டனர். அவர்களைக் கை மர்த்தி சண்முகம் வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஐயாண் ணர் அங்கிருந்துகொண்டே சண்முகத்தை அழைத்து, சாவீட்டில் நிற்கும் குமாரவேலனையும். கிட்டிணனையும், கணேசனையும், மாணிக்கனையும் அழைத்து வரும்படி கூறவே சண்முகம் சாவீடு சென்று சற்றுவேளைக்குள் அவர்களை அழைத்து வந்தான்
நன்னிக்கிழவன் தன்னிடம் கூறிய தகவலை இப்போது ஐயாண்ணன் மெதுவாகச் சொன்னர்.
அந்தப் பகுதியிலிருந்து புறப்படும் பிரேதங்கள் தெற்கு நோக்கிச் சந்தைவரை சென்று, இடதுபுறமாகத் திரும்பி, பின்பு வடக்கு நோக்கித் திரும்பி ஆலெடிச்சந்திவரை வந்து பெருந்தெருவில் ஏறி பெரியவிழான் சுடலைக்குச் செல்வது தான் வழக்கம். இந்தத் தூரத்தைக் கணக்கிட்டால் சுமார் மூன்று மைலுக்கும் அதிகமாகும். அந்த மூன்று மைல் இடைவெளியில் இருக்கும் பனங்கூடலின் கொய்யாப் பற்றைகள் மறைவில் அறிமுகமில்லாத பலரைக் கண்டதாக நன்னிக்கிழவன் கூறிய தகவலை ஐயாண்ணர் சொல்லி முடித்தாா.
சற்றுவேளை அமைதிக்குப் பின் பல அபிப்ராயங்கள் எழுநதன.

Page 84
| 62 பஞ்சமர்
இந்த ஊர்வலத்தில் வரும் முக்கியமானவர்களைத் தாக்கி அழிப்பதற்கான ஒரு முயற்சியாக இது இருக்கலாம் என்ற அபிப்ராயத்தைச் சண்முகம் சொன்னன். அதற் கான காரணங்களையும் அவன் காட்டினன். நன்னிக்கிழவ ஞல் கூறப்பட்ட அந்தக் கொய்யாப்பற்றையும், அதன் சுற்றுப்புறங்களும் எதிரிகளுக்கு மிகவும் வாய்ப்பான இடம் என்பதை அவன் விவரித்தான்.
சிலர் அதை மறுத்தனர், " ஒரு பிரேத ஊர்வலத் தைத் தாக்கும் அளவுக்குத் தமிழரின் பண்பு இன்னும் கெட் டுப்போகவில்லை ' என்ற கருத்தைச் சமீபத்தில் நடந்து முடிந்த கிராமச் சங்கத் தேர்தலில் மும்முரமாக ஈடுபட்ட தமிழர் அரசியல் இயக்கத்தைச் சேர்ந்த பக்கத்துக் கிராமத் தவன் ஒருத்தன் அடித்துக் கூறினன். 4.
பல அபிப்ராயங்கள் பரிமாறப்பட்ட பின், "எதற்கும் நாம் கவனமாக நடந்துகொள்ளவேண்டும். அதனுல் இந்த ஊர்வலத்தை நாம் குறுக்குப் பாதையில் நடத்துவதுதான் உசிதம் ' என்ற விதத்தில் ஐயாண்ணன் தனது கருத்தைச் சுருக்கமாசு வெளிப்படுத்தினர்.
ஐயாண்னரின் அபிப்ராயத்தைத் தொட்டு பல அபிப் ராயங்கள் பரிமாறப்பட்டு, கடைசியில் ஐயாண்ணரின் முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
எல்லோரும் சாவீட்டுக்கு வந்துவிட்டனர்.
குமரேசனின் உடல் வைக்கப்பட்ட பெட்டி சிவப்புத் துணியால் மூடப்பட்டு பிரேத வானில் ஏற்றப்பட பிரேத ஊர்வலம் தொட்டங்கப்பட்டது.
ஊர்வலம் அமைதியாக நகர்ந்து சிறு ஒழுங்கைகளின் முச்சந்திப்புக்கு வந்து வழமைக்கு மாருக கிழக்குப்புற ஒழுங் கையால் திருப்பப்பட்டபோது துப்பாக்கிகள் தாங்கிய இரு பொலிசார் முன் மறித்து வழமையான பாதையால் போகும் படி பணித்தனர்.
" அப்பிடியெல்லாம் போகலாது, இப்பிடித்தான் போவம்' என்று பதில் கூறிவி ஐயாண்ணர் முன்னேறி
ጾመ”

பஞ்சமர் 6
பொலிஸ் ஒருவன் ஐயாண்ணரின் நெஞ்சில் குறுக்காகத் துப்பாக்கியை வைத்துத் தள்ளிஞன்.
இது எங்கடை குமரேசன், இது எங்கடை ஒழுங்கை, போவம்' என்று சண்முகம் கை உயர்த்திக் கத்தினன். -
முண்டித் தள்ளிக்கொண்டு முன்னே வந்த கிட்டிணன், "வீண் வில்லங்கம் வரும், விடுங்கோ வழியை "" என்று கத்தினன்.
O இதற்குமேல் பொலிசாரால் தாக்குப்பிடிக்க முடிய வில்லை. பக்கத்தே விடப்பட்டிருந்த ஜீப்பில் போய் ஏறிக் கொள்ள, அது புழுதியை அள்ளித் தூற்றிக்கொண்டு ஓடி
--gil.
ஒரு சில நிமிடங்கள்கூட ஆகவில்லை.
தெற்குப்புறத்திலிருந்து துப்பாக்கி வெடிகள் கேட்டன.
அவைகளிலிருந்து வெளிவந்த சன்னங்கள் பனை ஒலை களில் சிதறி ஓசை வைத்தன.
கிழக்குப் பக்க ஒழுங்கையை முன்மறித்து தெற்குப் புறத்திலிருந்து வந்த ஒழுங்கை முடக்குவரை வெடிகள் கேட் 1-6ð
ஊர்வலத்திலிருந்து பிரித்துக்கொண்டு பத்துக்கு மேற் பட்ட் வாலிபர்கள் பின்வாங்கி, தங்கள் தங்கள் குடிசை களுக்குள் ஓடியது தெரிந்தது.
*" தோழர்களே, மரணத்திற் கஞ்சாதீர்கள் !" என்ற ஒசை ஒன்று மேலோங்கி எழுந்தது.
அதன் பின்னல் ஆயிரம் குரல்கள் எழுந்தன. அவைகள் குமைந்து வானம்வரை உயர்ந்து தாவின.
பின் புறப் பனவெளிகளுக்கூடாகப் புதிய துப்பாக்கி வேட்டுக்கள் சில எழுந்தன.

Page 85
64 பஞ்சமர்
ஊர்வலத்திலிருந்து பின்வாங்கிச் சென்ற இளைஞர்கள் துப்பாக்கிகளுடன் வந்து பொதுக்குறிப்பில் வெடிகளைத் தீர்த்துத் தள்ளினர். ஆயினும் எதிரிகளின் வேட்டுக்களே மிக அதிகமாக இருந்தன.
வளர்ந்திருந்த பனைகளுடன் பலர் ஓடி மறைந்து கொள்ள, பலர் நிலத்தோடு விழுந்து படுத்துக்கொள்ள.....
அதற்கப்புறம். . . . . .
அரையில் கட்டப்பட்டிருந்த சால்வை அவிழ்ந்து “ தொங்க குறுக்காக ஓடிவந்த ஐயாண்ணருக்குப் பக்கத்தே வந்த நன்னிக்கிழவன் பக்கவாட்டில் நின்று தள்ளிவிடவே அருகேயிருந்த நெரிஞ்சிமுள் பற்றைமேல் ஐயாண்ணர் அலக்கமலக்கச் சரிந்து போர்ை.
நன்னிக்கிழவினன் இந்தச் செயலுக்குக் காரணம் காண - அதிக நேரம் ஆகவில்லை. எதிரில் வந்த துப்பாக்கிக் குண்டை அவனின் வயிற்றுப்புறம் தாங்கிக்கொள்ள அவனும் பக்கவாட்டில் சரிந்து போனன்.
வெடிச் சத்தங்கள் ஓய்ந்துபோக. . . . . .
குமரேசனைச் சுமந்து சென்ற பிரேதவான் அப்படியே தனித்து நிற்க, அதைச் சூழவும் பல உடல்கள் சரிந்து கிடந்தன.
சண்முகம், கணேசன், மாணிக்கன், நன்னிக்கிழவன் உட்பட பதினேழு பேர்கள் !
நன்னிக்கிழவனைத் தவிர எல்லோருக்குமே சன்னங்கள் பட்ட காயங்கள்! இரத்தத்தால் அந்தப் பூமி நனைக்கப் பட்டது.
டெண்கள் பெருங் கூட்டமொன்று ஸ்தலத்திற்கு கூக்குர
லிட்டபடி வந்துகொண்டிருந்தது. அதன் முன்வரிசையிலே குமரேசனின் அக்காள் மகேஸ்வரி, உரம் கொண்ட உடலை மேலும் உரமாக்கிக் கொண்டு, மனதின் சோகத்தையெல் லாம் தூக்கித் தூர வீசிவிட்டு, பத்திரகாளிக் கோலத்தில் வந்து கொண்டிருந்தாள்.

பஞ்சமா 16
பொலிஸ் ஜீப் குறுக்கு ஒழுங்கையால் முன்வந்து தடுத் திது.
பிரேத ஊர்வலத் தொடக்கத்தில் வந்தவர்களுடன் மேலும் இருவர் அதிகமாக வந்தனர்.
பொலிஸ் ஒருவன் ஜீப்பை விட்டுக் கீழே பாய்ந்து முன்னேறி வரும் பெண்கள் கூட்டத்திற்கு முன்னல் பாய்ந்து துப்பாக்கியை மகேஸ்வரிக்குக் குறுக்காக வைத்துத் தடுத்தான்.
*" விடடா பரதேசி" என்று ஆணவக் குரல் வைத்துக் கொண்டே அவனது துப்பாக்கியைப் பிடித்துத் தனது பலத்தையெல்லாம் கூட்டிச் சேர்த்துக்கொண்டு அந்தப் பொலிசை இடுப்பின் பலத்தால் குதறினள் மகேஸ்வரி. துப்பாக்கிப் பிடி களர்ந்து பே. கவே அந்தக் காக்கிச் சட்டை ஒல்லியன் நிலக் தில் சரிந்து ஃபா () ன் .
சணத்தில் மகேஸ்வரி எதை நினைத்துக்கொண்டாளோ !
"நீயும் உன்ரை துவக்கும் ! தூ. ...!" என்று உமிழ்ந்து கொண்டே சரிந்து வீழ்ந்த அவனுக்குமேல் துப்பாக்கியைப் போட்டுவிட்டுப் பிரேத வானை நோக்கிப் பாய்ந்தோடினுள். பெண்கள் கூட்டம் விழுந்து கிடந்தவர்களை ஆங்காங்கே சூழ்ந்துகொண்டது. V
இவைகள்எல்லாம் சொற்பவேளைக்குள் நடந்துவிட்டன.
காயம் பட்டு வீழ்ந்தவர்கள் பக்கத்து வைத்திய விடு திக்கு எடுத்துச் செல்லப்பட, மீண்டும் பிரேத ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்டு பெரியவிழான் சுடலையை வந்தடைய நன்ருக இருட்டிவிட்டது.
40
இத்தனை விரைவில் காட்டுத் தீபோல் இந்த இயக்கம் பரவிடும் என்று ஐயாண்ணன் எதிர்பார்க்கவில்லை. சிறு பட்டினங்கள், சிறு ஊர்கள், கிராமங்கள், குக்கிராமங்கள் தோறும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களும், காணி நிலங்க ளற்றவர்களும் ஐக்கியப்பட்டு நின்ற புதுமை முழு நாட்டை யுமே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. ஆங்காங்கே அசம்

Page 86
S6 usyarort
பாவிதங்கள் நடக்காமலுமில்லை. ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த சம்பிரதாயங்களை உடைத்து நொறுக்கி, பஞ்சப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் சகல ருக்குமிடையே ஏற்பட்டு வந்த ஐக்கியப்பாடு வாலிபர்களை மிக நன்ருகச் செயல்பட வைத்துவிட்டது.
தினப்பத்திரிகைகளைப் புரட்டினல் நாளாந்தம் ஏதா வது ஒரு சம்பவம் நடந்ததான செய்தியை நிச்சயமாகக காணக்கூடியதாயிருந்தது.
கார்த்திகேசனையும், குமரேசனையும், இரத்தினத்தையும் இழந்துவிட்டதனுல் ஐயாண்ணனுககு ஏற்பட்ட மன உழைச் சலை, அவர்களின் இடங்களை நிரப்புவதற்காக வந்த புதிய நூற்றுக்கணக்கான வாலிபர்கள் தீர்த்துவிட்டனர்.
வேலுப்பிள்ளைக் கமக்காரனது இரத்த வழியில் வந்த பலர், பகிரங்கமாகவே நில ஆதிக்கத்திற்கு மாருண் பாதைக்கு வழிநடந்து வந்ததைக் கண்டு, வேலுப்பிள்ளைக் கமக்காரனும் அவரின் எடுபிடிகளும் வெஞ்சினங் கொண் L-687 ff.
"இந்த நன்றியில்லாத நாயளைச் சுட்டுத்தள்ளாட்டா நானும் வேலுப்பிள்ளையில்லை !" என்று வேலுப்பிள்ளைக் கமக்காரன் சபதம் எடுத்துக்கொண்டார்.
இதற்கிடையில் மாம்பழத்தியின் கலியாணத்திற்கா நாளும் குறிப்பிடப்பட்டாகிவிட்டது.
மாம்பழத்தியின் கலியாணத்திற்கான தொண்டு துரவு வேலைகளுக்கு ஆள் பிடிப்பதற்காக கமக்காரன் தலையால் நடந்து பார்த்தார். ஊருக்குள்ளிருந்து ஒருவனைத் தன் னும் அவரால் பிடித்துவிட முடியவில்லை.
சின்னத்தம்பி விதானையார் மனைவியானவளையும், வேலைக்கார மாயாண்டியையும் தொடர்ச்சியாக மாம் பழத்தி வீட்டிலேயே தங்கவைத்துவிட்டார்.
கமலாம்பிகையம்மாள் சின்னச்சியிடம் பல தடவை கள் நடந்து பார்த்துவிட்டாள். சின்னச்சி இப்போது மசிந்து கொடுக்கவில்லை. முடிவாகவே அவள் மறுத்து விட்டாள்.

பஞ்சமர் 67
* எடி சின்னச்சி, திண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் எளிய நாயே" மாம்பழத்தியின்ரை கலியாணம் முடியட்டும். உன்ரை மயிரை அறுக்கிறனடி ' என்று கமலாம்பிகை அம் மாளும் பெரும் சபதமொன்றை எடுத்துக்கொண்டாள்.
கமக்காரன் டைத்தியம் பிடித்தவரைப்போல அங்கு மிங்குமாகத் திரிந்தார். போர்க்கோலம் பூண்டு, இந்த உலகத்தையே அழித்துவிடத்தான் அவர் துணிந்திருக்க வேண்டும் ! தனது துப்பாக்கியை எடுத்து நீட்டி, நிமிர்த்தி, குறிவைத்து, சத்தவெடி போட்டு ஒத்திகைகள் பார்த்துக் கொண்டார். தள்ளாத வயதிலும் அவரின் தசைநார்கள் துன்னித் துன்னி எழுந்தன.
ஊரில் உள்ள பெரும் மனிதர்கள் பலர் அவரிடம் வந்து போயினர். சிருப்பர் தன் நேரத்தின் பெரும்பகுதியை கமக்காரன் வீட்டிலேயே கழித்தார்.
சொல்லி வைத்தாற் போன்று மாம்பழத் தி யின் கலியாண நாளும், நிலமி, லாதோர் சங்க அங்குரார்ப்பண நாளும் அடுத்தடுத்தே வர் தன.
சின்னத்தம்பி விதானையார் கல்யாண வீட்டின் கதா நாயகனக ஆகிவிட்டார். அவர்தான் மாம் பழத்தி கல்யாணத்திற்குத் தரகராகிவிட்டாரே !
நன்றக இருட்டிவிட்டது.
மாணிக்கனின் கள்ளுக்கொட்டிலுக்கருகாமையிலுள்ள வடலிக்கூடல் பக்கமாக இருந்த வெட் டைவெளியில் கூட்டம் தொடங்குவதற்கான முஸ்தீப்புகள் நடந்து கொண்டிருந்தன.
ஆண், பெண், குழந்தைக்ள் என்று ஜனங்கள் கூடி இருந்தனர். ܫ
ஐயாண்ணன் அங்குமிங்குமாகத் திரிந்து கருமங்களைக் கவனித்துக்கொண்டிருந்தார்.
இரண்டு கட்டில்களைச் சேர்த்து வைத்து அதன்மீது ரு சிறிய மேசையும் வைத்து அதன்மேல் பெற்ருேமக்ஸ்
് வைக்கப்பட்டிருந்தது.

Page 87
68 பஞ்சமர்
குமாரவேலன் கைநிறையக் கடதாசிக் கட்டு டன் சயிக்கிள் ஒன்றில் வந்து சேர்ந்தான்.
"கிட்டினு, நீர் ஏறும்! நீர் தா ன் தலைமை வகிக்க வேணும் ' என்று ஐயாண்ணன் பணிக்கவே, கிட்டிணன் தோளில்கிடந்த சால்வையைக் குஞ்சம் விட்டு அரையில் கட்டிக்கொண்டு மேடையில் ஏறினன்.
வெட்டையின் கிழக்குப்புறமாக இருந்த வடலி க் கூடலோரமாக சின்னச்சியும், முத்துவும் மாணிக்கனின் மனைவியும் வேறும் சில பெண்களும் கூட்டமாக இருந்தனர்.
கணேசனும், கணபதியும், செல்லப்பனும், சின்னனும் கூட்டத்தின் முன்வரிசையில் இருந்தனர். சீமேந்துத் தொழிற்சாலைத் தொழிலாளர் சார்பிலும், பக்கத்துச் சுருட்டுக் கொட்டில் சார் பிலும் வாழ்த்துச் சொல்ல வந்தவர்கள் மேடைக்குப்பின் போடப்பட்டிருந்த வாங்கில் வரிசையாக இருந்தனர். ஒய்வுபெற்ற உபாத்தியாயர் ஒருவரும், கிராமச்சங்க உறுப்பினரான கந்தையா உபாத்தி
யாயரும் கிட்டிணனுக்குச் சமீபமாக இருந்தனர்.
முதலில் கிட்டிணன் இரண்டு வார்த்தை பேசிவிட்டு உபாத்தியாயரைப் பேசவிட்டான். உபாத்தியாயர் நாலு வார்த்தை பேசியபின் கிட்டிணன் குமாரவேலனை அழைத் தான்.
குமாரவேலன் மேடைக்கு வந்தபோது எல்லோரும் கைதட்டி ஆரவாரித்தனர்.
சின்னச்கி முத்துவின் கைகளைப் பிடித்து வருடி அவளை நிதானப்படுத்தினுள்.
முத்துவின் கண்களில் கண்ணிர் முட்டி நின்றது.
குமாரவேலன் கெம்பீரமாக நாலாபுறமும் பார்வையை வீசி, கூட்டத்தைச் சுதாரித்துக் கொண்டே. பேசினன்.
நாலுவார்த்தைகள். . . . . " ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், ஏற்றல் ஆகிய ஐங்கருமங்களை ஆற்றவல்ல மனிதத் தெய்வங்களே ' என்று அவன் விழித்தபோது. . . . . . . கிழிக்கு
வடலிக்குள்ளிருந்து "டுமீல் என்ற வெடி ஒன்று ஒளி கக்கி எழுந்தது. . . . . .

tugs s i I 69
கனவேளை ! குமாரவேலன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு. .
"தோழர் குமாரவேலு. "" என்று ஐயாண்ணன்
கத்தினர்.
கணேசன் பாய்ந்து சென்று குமாரவேலணைத் தாங்கிப் பிடித் கான் .
அல்லோல கல்லோலம் ! சின்குச்சி "ஐயோ " என்று வீரிட்டாள்.
குமாரவேலனின் நெஞ்சிலிருந்து சீறிய இரத்தம் கிட்டிசனின் முகத்திலடித்தது.
அழுகை; ஒலம்: கூக்குரல்!
* தம்பி என்ரை தம்பி; ஐயோ என்ரை தம்பி" என்று கதறிக்கொண்டே முத்து மேடையில் தாவினுள்.
அவ்வளவுதான் !
மேசையிலிருந்த லாம்பு அடி பெயர்ந்து விழுந்து தொறுங்கி அனல் கக்கியது!
குமாரவேலனை அப்படியே மேடையில் சரித்துவிட்டு கணேசன் மேடைக்கு வெளியே பாய்ந்தான்.
ஜனக்கூட்டம் கிழக்குப்புற வடலியை நோக்கிப் பாய்ந்தோடியது.
வடலியைத் தாண்டி. . . . . .
ஜனக்கூட்டம் கிழக்குப்புற வடலியை நோக்கிப் 1ாய்த்து. . . . . . வடலியைத் தாண்டி 3 o ger A) 0 0;
வடலியைத் தாண்டி அதற்கப்பால் குறுவெளியைத் AOWall. . . . . .
ofaub warn as fgh audb Lodb AL-VA) Swalluv . . . . . . .

Page 88
፶ 70 . பஞ்சட R
கலியான வீட்டு வெளிச்சத்தின் திர்கள் வெகு தொலைவில் குறிகாட்டி நின்றன.
Guitri வீரணுக - போர் வீரர்களுக்கெல்லாம் தளபதியாக கணேசன் முன்வரிசையிலே சென்றுகொண்டிருந்தான்.
கூட்டமேடை இருளாகிக் கிடந்தது.
"தம்பி, என்ரை தம்பி!' என்ற கதறல், பிரலாபங் களெக் கிழித்துக் கொண்டு மேலெழுந்து காற்றேடு கரைந்து கொண்டிருந்தது.
குமாரவேலனின் நெஞ்சுக்குமேல் - இரத்தவெள்ளத்தில் முகத்தைப் புதைத்துக்கொண்டே 'தம்பி, என்ரை தம்பி? உன்னைப் பெற்றெடுத்த தேவடியாள் உன்னைக் கொண்டிட் டாளேடா 1 தம்பி; என்ரை தம்பி!' என்று கதறிக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
அவள் முத்து !
குமாரவேலனின் கால்களுக்குள் முகத்தைச் செருகிக் கொண்டே அடக்கமாக விம்மிக் கொண்டிருந்தான் ஒருவன்.
அவன் செல்லப்பன் !
அழு த ப டி யே வடலிக்கூடலுக்குள்ளிருந்த குப்பி விளக்கை எடுத்துக்கொண்டே சின்னச்சி ஓடிவந்தாள்.
முத்து இரத்தத்தில் தோய்ந்து புரண்டு கொண்டிருந் தாள.
செல்லப்பன் அடக்கமாக முனகிக்கொண்டிருந்தான்.
கமக்காரன் வீட்டுப் பக்கத்திலிருந்து வெடிச்சத்தங்கள்!
வேலுப்பிள்ளைக் கமக்காரனின் பேத்தியும், சின்னக் கமக்காறிச்சி கமலாம்பிகை அம்மாளின் அருமைப் புதல்வி யும், செல்லப்பன், முத்து, குமாரவேலன் கியோரின் துடக்கு உருத்துக்காரியும், கற்கண்டனின் ஆத்மீக காதலியுமாகிய செளபாக்கியவதி மாம்பழத்திக்கு விடிந் தால் முகூர்த்தநாள்!

பஞ்சமர் 7
மீண்டும் மீண்டும் வெடி ஒரு சகள் எழுந்துகொண் டிருந்தன.
தனது முந்தானையைக் கிழித்து குமாரவேலனின்
நெஞ்சிலிருந்து ஒடும் இரத்தத்தைத் தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் சின்னச்சி .
தொலிைவில் எங்கோ வீமனின் குரல் கேட்டது.

Page 89
"ماو"
இரண்டாம் பாகம்

fif
வேறுப்பிள்ளெக் கமக்காரளின் பேத்தியும்,சின்னக்கமக் காறிச்சி கமலாம்பிகை அம்மாளின் அருமைப் புதல்வியும். செல்லப்பன், முத்து. குமாரவேலன் ஆகியோரின் துடக்கு உருத்துக்காசியும். கற்கண்டனின் காதலியுமாகிய CaF avulawakuwau) 器雳蔷 "மாய்ங்கோ ”வுக்கு ஆண்குழந்தை பிறந்திருப்பதான செய்தி லண்டனிலிருந்து கமலாம்பிகை அம்மாளுக்குக் கடிதமூலம் வந்திருந்தது.
மருமகன் சுந்தரமூர்த்தியின் கைபட எழுதப்பட்ட விமானக் கடிதத்தைச் சங்கடப்படலையோடு நின்று உடைத்துப் பார்த்த கமலாம்பிகை அம்மாள் சங்கடப் படலயைப் படார் எனச் சாத்திவிட்டு மிகவும் அவசர அவசரமாக உள்ளே வந்தாள். நாற்சார் வீட்டின் மூன் படிக்கட்டைத் தாண்டி நடுமுற்றத்தின் குறுக்காக விரைந்து வேலுப்பிள்ளைக் கமக்காரன் படுத்திருந்த கூடத்துள் வந்து au-T Gir.
நாட்டுப்புகையிலைச் சுருட்டை அனுபவித்துப் புகைத்த படி சாய்மனைக் கட்டிலில் படுத்திருந்த வேலுப்பின்ாேக் கமக்காரன் கமலாம்பிகை அம்மாளின் விரைந்து வரும் அவசரத்தைக் கண்டு திகைத்துக்கொண்டே ' என்னடி பிள்ளை; என்னது !" என்று அங்கலாய்த்தார்.
* பூட்டன் பிறந்திருக்கிருணும் அப்பு" என்று வாய் நிறையக் கூறிக்கொண்டே அவசர அவசரமாகக் கடிதத்தை விரித்துப் படித்தாள் கமலாம்பிகை அம்மாள். கடிதம் (up 9. #。 C i. பொறுமையற்றவரான ವಿž கமக்காரன் " என்ன நட்சத்திரமாம் பிள்கின்" என்று கேட்டார். "அதைப்பற்றி ஒண்டும் எழுதவில்லெவொ" avatay usi aabaiGast6iyG - as upanyabataas apabordy தொடர்ந்து படித்து முடித்தாள்.

Page 90
7. பஞ்சமர்
இடிதம் படித்து முடிக்கப்பட்டபோது உச்சத்துப் பல்வி சொல்லவே " உச்சத்ர' பல்லியும் சொல்லுதடி" என்று வேலுப்பிள்ளைக் கt:"ான் சற்று தளதளத்த குரலில் கூறிஞர். 'உச்ச ' .' விக்கு அச்சமில்லையெனே அப்பு, பயப்பிடாதை' 3" உன்று தந்தையை ஆசுவாசப்படுத்தும் விதத்தில் கூறிவிட்டு ' சம்பந்தி வீட்டாருக்கு தந்தியும் குடுக்க வேணும்' என்ற மேற்கொண்ட கடமையையும் ஞாபகப்படுத்தினுள் கமலTம்பிகை அம்மாள்.
கமலாம்பிகை அம்மாளின் உடம்பெல்லாம் இன்பப் பூரிப்பு பரவியோடியது. தான் பேரப்பிள்ளையைக் கண்டு விட்டதான பூரிப்பு மட்டுமல்ல; மாம்பழத்திக்கு இப்படி யொரு வாழ்வு கிடைத்துவிட்டதே என்ற பெருமிதமும் மனதை நிறைத்து நின்றது. எதிராக வரவிருந்த துர்ப் பாக்கியமான சம்பவங்களையெல்லாம் தாண்டிக்கொண்டு இப்படியொரு சந்தோஷமான செய்தி வந்திருப்பதை அவன் நஞ்சு தாங்கவில்லை. அது துடியாய் துடித்துக்கொண் டிருந்தது.
சங்கடப்படலே அடிபடும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து நாய் குரைத்துக்கொண்டிருந்தது. "ஆர் பிள்ளை வாறது பார்' வேலுப்டன்ளேக் கமக்காரன் சொன்ன போதுதான் கமலாம்பிகை அம்மாள் சுயநினைவுக்கு வந்தான். "அது நான் தான் "" என்ற குரல் வெளியே கேட்டது. * ஆர் விதானையாற்றை குரல் போல கிடக்கு" என்று வேலுப்பிள்ளைக் கமக்காரனும் பதில் குரல் கொடுத்தார். இதற்கிடையில் சின்னத்தம்பி விதானே யாரும் கூடத்திற்குள் பந்துவிட்டார். 'வாரும், வாரும் விதானே யார்' என்று மலாம்பிகை அம்மாள் உபசரித்து வரவேற்ருள்.
சின்னத் பி விதானே யாருக்கு முகம் அவ் வளவு தளிர்ச்சியானதாக இருக்கவில்லே. ஏதோ ஒரு கவலே அவர் 2னதைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆணுலும் கமலம் பிகை அம்மாளுக்கு ஒப்புக்காக ஒரு சிரிப்பைக் காட்டிவிட? வலுப்பிள்ளைக் கமக்காரன் பக்கமாக ஒரு கதிரையில் ட்கார்ந்து கொண்டார்.
ஒ
": :னையார், அப்பு பூட்டனையெல்லே கண்டிட்டார்" துே :லாம்பிகை அம்மாள் மனதின் பாரத்தை அவசர ass-ras Qadia anarias Tair.
 

ஒசமர் 夏冒墨
"ஓ, அப்பிடியே, நீங்களும் பூேரப் பிள்ளை யைக் கண்டிட்டியள் !" என்று கேலி செய்துகொண்டே கமலாம் பிகை அம்மாளின் மேனியையெல்லாம் அகலத் திறந்து விழிகளோடு அளந்து முடித்துக்கொண்டார் விதானேயTர். விதானேயாரின் இந்த அள3 வயை அங்கீகரிப்ப போல கனவேளே கூனிக்குறுகி நின்று, மறுகணம் திடுக்கிட்டுக் கொண்டே கமலாம்பிகை அம்மாள் குசினிப்பத்கம் போய் விட்டாள்.
"பிள்ளே விதானேப் பொடியனுக்கு கற்கண்டு போட்டு கோப்பி கலந்து குடன் ' என்று கூறிக்கொண்டே தன் தொங்கு சதை உடம்பை பிரம்புப் பின்னல் சாய்மனையில் சரியவிட்டு புகையிலைச் சுருட்டை ஒரு தடவை இழுத்து ஊதிவிட்டார் வேலுப்பிள்ளேக் கமக்காரன்
* பூட்டன் என்ன நட்சத்திரமாம்?" சில கித்துக் கொண்டே விதானே யார் கேட்டார்.
"அந்தப் பேப்பொடியன் சும்மா அப்புக்காத்தருக்குப் படிச்சதுதான் ! நட்சத்திரமும் பாக்கையில்லை. அதை எழுதவுமில்லை. ஊருக்குக் காயிதம் எழுதையிக்கை ஒரு யோசிஇன வேண்டாமே".
வேலுப்பிள்ளைக் க ம க்கா ர ன் அலுத்துக்கொண்டே கூறிஞர்.
இதென்ன பாருங்கோ, எங்கட ஊரே, அடிப்படல் பிக்கை"சாத்திரியைப் பிடிக்க, ஆறுதலாகச் சாத்திரத்தைப் பாத்திட்டு அடுத்த காகிதத்தில் எழுதட்டுக்கன். இப்பு என்ன அவசரம். மாம்பழத்திப் பெட்டை கற்கண்டுத் துண்டுபோலைதான் பொடியனைப் பெத்திருக்கும். நான் எங்கையிருந்து சொன்னனெண்டு பிறகு கே: கோ , ஆமான நட்சத்திரமாத் தானிருக்கும் ".
விதானையாரின் வாயிலிருந்து உதிர்ந்த இவ்வ த்திை கள் குசினி வரை தெளிவாகக் கேட்டிருக்க ஃபண்டும். கோப்பிக்கு அடுக்கு எரித கமலாம்பிகை அம் DIT GYfGä
அவயவங்கள் பாபு அ. அப்படியே 5 ц_л гт ш விட்டன. கற்க த் துண்டு டே' என்ற இந்த வார்த்தைத் துண் கம6 கை அம்மாளின் காதுகள் வழியாக நாராசம் டாஸ் ப்ெ பாய்ந்தாடி உடலையும்
உள்ளத்தையும் எரியவைத்து விட்டது.

Page 91
to LugaPuert
d de Savaurdias "Gurt G9 GBasrry G AS sir hur OST ஏறி இறங்கி வரும் கோலம்.........
கற்கண்டன் பூங்காவனத் திருவிழா வில் வெறும் மேண்ேடு மாம்பழத்தியை வளைய வளைய் வந்த காட்சி.
கற்கண்டன் திருட்டுக் குற்றத்திற்குட்பட்டு கோவில் விதியில் மணலில் பிணமாகப் புரண்டு கிடக்கும் கோரம்.
கமலாம்பிகை அம்மாள் சமாளித்துக்கொண்டு கோப்பி கலக்குவதற்காக அடுக்குகளைச் செய்தபோது, வேறுப் பின்ளெக் கமக்காரனின் குரல் கேட்டது.
'பிள்ளை; அந்த விளைவு கற்கண்டில் போட்டு மோனை. அதுதான் நல்ல கற்க்ண்டு. எனக்குக் ே வேண்டாம். ஒரு கட்டி கற்கண்டு தா போதும்."
LDupulguyub subart bias Joyubidsval Advova soap விட்டாள்.
கைகால் ஓடவில்லை.
தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. நெஞ்சுக்கு கற்கண்டனின் பிணம் வெள்ளெ வெனேரென நீண்டு கிடற் தது. அந்தப் பிணத்தைத் தாக்கி அப்பால் வீசிவிட அவ
ளுக்கு முடியவில்லை.
சந்தைக்குச் சென்றிருந்த சமயல்காரப் பொன்னம்மாப் பெட்டை உள்ளே வந்தபோதுதான் கமலாம்பிகை அம்மாள் சுயநிலைக்கு வந்தாள். அடுப்பு பெரிதாகப் ப auf da கோப்பி உலை கொதித்து, இரைந்து பொங்கிக்கொண்டிருந் தது. இதைப் பார்த்துத் திடுக்குற்ற பொன்னம்மாள் துடிக் சென்று தண்ணீர்ச் செம்பை எடுத்து உலேக்குள் அதன் கொதிப்பை ஆற்றிவிட்டபோதுதான் கமலா அம்மாளால் அசைய முடிந்தது. vn
' s7ug Guntairarubuon abasagub Gurut Galayan TTCLLTLLTGCG TTLCLSSS LLLLLL SLLLLLLL 0uAbdb aTMAbs aôopAöAsfTdir. ʻ

uS&F nrr. - 77
இப்படியான சந்தர்ப்பங்களில் எசமானியம்ம்ாளை சமா ளித்துச் சமாளித்துப் பழகிவிட்டவள் பொன்னம்மாள். வழமையான மெளனத்தால் இப்போதும் சமாளிக்க நினைத் தாள். ஆனல், அதுதான் இன்று முடியவில்லை. ' என்னடி இவ்வளவு நேரமும் சந்தையிக்கை ஆளேயடி பார்த்துவி '. என்று கமலாம்பிகை அம்மாள் மறுபடியும் சீறிஞள் பட் டென்று ஏதோ சொல்லவேண்டும்போல பொன்னம்மாளுக் குப் பட்டது. ஆனலும் நினைத்ததை அடக்கிக்கொண்டு அவள் மெளனமாகவே நின்ருள். ነ
‘ என்னடி நான் கேக்கிறன் நீ பேசிருய் இல்லை' என்று மறுபடியும் அவள் இரைந்தாள். ' கற்கண்டன் வீட்டு வாசல்ல வரேக்க ஆக்கள் கனக்க நிண்டினம். இண்டைக்கு ஆட்டத் திவசமாம். அதுதான் வரச் சுணங்கிப்டோச்சு ”* என்ற பொன்னம்மாளின் பதிலைக் கேட்டதும் ' என்னிடி பள்ளவீட்டுத் துவசத்தை கோவிச்சி நீர் பாத்துப்போட்டு வாரீர் என்ன ‘’ என்ற கமலாம்பிகை அம்மாளின் பெருங் குரல் வெகுதூரம்வரை கேட்டிருக்கவேண்டும். ' என்ன பிள்ளை அவளோட சண்டை?” என்று வேலுப்பிள்ளைக் கமக்காரனின் குரல் வெளியேயிருந்து கேட்டது.
கமலாம்பிகை அம்மாளின் கொதிப்பு இன்னும் அடங்க வில்லை. பதிலுக்கு அது வீறு கொண்டது.
பள்ளவீட்டு ஆட்டத் துவசமாம். அதை இந்தக் கோவிய நாச்சியார் பாத்துப்போட்டு வாழுவாம். '
இப்படிக் கமலாம்பிகை அம்மாள் குரல் கொடுத்தாள். * என்ன பள்ள வீட்டுத் துவசத்துக்கு இவள் போனவ sitt for 3 Lf, IT ? எந்தப் பள்ளவீட்டிலையடி துவசம் ' என்ற வேலுப்பிள்ளைக் கமக்காரனின் கேள்விக்கு விதானையார் தான் பதில் சொன்னர் . -
‘கந்தசாமி கோயில் பூங்காவனத் திருவிழாவில் எங்கட மாம்பழத்தியிட்ட களவெடுத்த தெண்டு அடிச்சுக் கொண் டாங்களெல்லே பள்கற்கண்டன் . அவன்ர ஆட்டுத் துவச மாய் இருக்கவேணும். முந்த நாள் போலக் கிடக்கு, பகிடிபAடிபோலை வருசமும் ஒண்டாச்சு பள்ாவீட்டில பிறந் தாலும் கற்கண்டன் நல்ல பொடியன். வெள்ளைக்காரக் குஞ்சுபோல வடிவான பொடியன். சாய். . . . . . Jlbu9w4 காம்பின் ஆசைப்படக்கூடிய அவனுக்கு இந்தக் கள்ளப்புத்தி

Page 92
ዘ ፓ8 பஞ்சமர்
ரன் வந்ததோ தெரியல்லே, எங்கட வீடுவளிய படுத்
தெழும்பி திண்டு வளந்துபோட்டு எங்கட பிள்ளையின்ர கழுத்தில கையை வச்சிற்றன்.
விதானையாரின் பேச்சு நீண்டுகொண்டேயிருந்தது. கற்கண்டனுக்காக அவர் பச்சாதாபப்பட்டார்,
கமலாம்பிகை அம்மாளின் உச்சந்தலையில் விதானே யார் தெரிந்தோ தெரியாமலோ ஓங்கி ஓங்கி அடித்துவிட்டார்.
" பள்ளவீட்டில் பிறந்தாலும் கற்கண்டன் நல்ல பொடி பன். . . . . .
*" வெள்ளைக்காரக் குஞ்சுபோல வடிவான பொடி இன். . . "'
"ஆம்பிளேக்காம்பிளே ஆசைப்படக்கூடிய. . . . . .
இந்த வார்த்தைகளைக் கொண்டே விதானே யார்வேண்டு மென்றே தன் தலையில் அடிக்கிருர் என்றுதான் கமலாம் பிகை அம்மாள் நினைத்திருக்கவேண்டும்.
குசினியைத் தாண்டி கமலாம்பிகை அம்மாள் விதானே வாருக்கும் வேலுப்பிள்ளேயருக்கும் முன்னுல் வந்தாள்,
*" விதான விடு கதையை, வாயைப் பொத்து ' என்று பலமாகக் கத்தினுள்,
சின்னத்தம்பி விதானையார் திடுக்குற்றுப் போய் விழித் துக்கொண்டிருந்தார்;
வேலுப்பிள்ளைக் கமக்காரனுக்கு மகளின் போக்கு விளங் கவே இல்லை,
பூட்டன் பிறந்த நட்சத்திரப் பலன் சரியாய் இல்லைப் போல கிடக்கு ' என்று மனதால் கூறிக்கொண்டார்,
பத்திரகாளி போன்று கமலாம்பிகை அம்மாள் கூடத்தை விட்டு வெளியே வந்துவிட்டாள்.
குசினிக்குள் பித்தளைப் பாத்திரங்கள் அடிபடும் ஓசைகள் தெளிவாகக் கேட்டன.
O

Pas- பஞ்சமர்
சின்னத்தம்பி விதானே யாருக் இ 3ெ1ல்'ாம் தூக்கம்
'விதானே விடு கதையை. வாயைப் டெ க் F." இப்படி அவரைப் பார்த்து கழிவிட்டாளே கம:ார்பிகை அம்மாள். அவளிடமிருந்து கடுமையான இவ்வார்த்தை யை அவர் எதிர்பார்க்கவில் ஃ. I, II:s I If I ': ' , .g:: - '' sir g in இப்படி நடந்துகொண்டாள் என்பதை!றிய மனதுக்குள் முயன்று, முயன்று தோற்றுப்போன அவர் பகலெல்லாம் அங்குமிங்குமாகத் திரிந்து மனதை அலட்டிக்கொண்டு படுக் கைக்குப் போய் வெகுநேரம் ஆகியும் துரங்கமுடியாதவர க வேயிருந்தார்.
"விதானே விடு கன த பை வாயைப் பொத்து'. GTävA கமலாம்பிகை அம்மாளின் இரைச்சலைக் சேட்ட சனத் லேயே வேலுப்பிள்ளைக் கமக்காரனுக்கு ஒரு வார்த்தை இறும் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறிய அவர் இந்த அகால வேளைவரை பல வழிகளாலும் முயன்று முயன்றுத் காரண காரியங்களைக் காணுவதில் புதிய புதிய உத்திகளை பெல்லாம் கையாண்டு பார்த்துவிட்டார்.
லண்டனிலிருந்து மாம்பழத்திக்கு பிள்ஃள பிறந்திருக் கிறது என்ற தகவலே கமலாம்பிகை அம்மாள் கூறியபோது கதையோடு கதையாக "நீங்களும் பேரப்பிள்ஃளயைக் கண் ட்டியன்' என்று கூறிக்கொண்டே கமலாம்பிகை அம்மா எளின் திருமேனியைத்தான் அளந்த அளப்பு இப்போது அவர் நினைவுக்கு வந்தது. கமலாம்பிகை அம்மாளுக்கு இது ஆத் நிரத்தை வருவித்திருக்கவேண்டும் என்று எண்ணியபோது ''சாய். நான் அப்பிடி சொல்லியிருக்கப்படாது சொன் னுலும் பரவாயில்லை. அப்பிடிப் பாத்திருக்கப்படாது " என்று 1ாைதுக்கள் 'சூ" கொட்டிக்கொண்டார்.
'இவ என்ன பெரிய கற்பாஸ்திரியோ iਣੈ பிறக்கக்க முந்தி கட்டின புருஷஃ அடித் துக் கே பாய் தி ர் இப்போட்டு கம்மா இருந்த வே . . பியச் சின்னுச்சியும், வண்ணுரப்பெட்ை । - க்கு சொல்லித்திரியிற மாதிரியும் சில , பூக ம்".
விதான யார் இட் , பற்கு நியாயம் கற்பிப்பதற்காக 15: 31 அந்த எண்ணத்தொடர் " டு ம்ே டு வரை
சென்றுகொண்டிருந்த

Page 93
.0 Lusyafuori
குமாரவேலனைக் கூட்டத்தில் வைத்து சுட்டுக் கொல்ல வேண்டுமென்று வேலுப்பிள்ளைக் கமக்காரன் எடுக்காத முடிவை கொடி காமத்தானிடம் கமலாம்பிகை அம்மாள் தான் வற்புறுத்தியதான த க வ ல் பொய்யென்றுதான் விதானையார் அப்போது எண்ணினர். ஆனல் சின்ஞச்சியும் முத்துவும் கூறித்திரிந்த தகவலை இப்போது நம் வேண்டிய தாயிற்று. 'தான் பெற்ற பிள்ளையை ஆளைவைச்சு சுடுவிச்ச நாச்சியார்' என்று சின்னச்சி ஊரெல்லாம் பறைசாற்றித் திரிவதைப் பார்த்தால் இதன் பின்னணிகள் யாவும் வேலுப் பிள்ளையார் வீட்டு உரிமைக் கோவிச்சி சின் ஞ ச் சிக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கவேண்டும் என்றுதான் அவர் முடிவுக்கு வந்தார்.
கட்டாடிச்சிப் பெட்டை முத்து, என்ர தம் பி யைச் சுடுவிச்சுப் போட்டாள் தேவடியாள். பெத்த பிள்ளையை மனம் வந்து சுடுவிச்சுப் போட்டாள். அந்தப் பொடியள் ருந்தால் தன்ர மானம் போயிடும் எண்டு சுடுவிச்சுப் பாட்டாள் நயினத்தி எண்டு கண்டபடி கதைச் சுத்திரியி றதுக்கு ஏதுவும் நியாயம் இருக்கத்தான் வேணும்." என்று
தாணையார் மனதுக்குள் சொல்லிக்கொண்டார்.
*நானில்லாட்டி இவள் மோளைக் கரை சேர்ந்திருக்கே லாது. அப்புக்காத்து மாப்பிள்ளையை பிடிச்சிருக்கவும் ஏலாது. என்னப்பாத்து வாயைப் பொத்தச் சொல்லிப்
போட்டாள்". என்று அவர் மனதுக்குள் கருவிக்கொண் டார். ""நாளைக்கு சின்னச்சி கிடுகு பின்ன வாறன் எண்ட வன். எல்லாத்தையும் அறிஞ்சு போடுறன் '' - என்று
முடிவுடன் விதானையார் அசந்துபோனுர் .
நிலம் வெளித்து வந்தபோது வேப்பங்குச்சியால் பல்லே விளக்கிக்கொண்டே வீட்டைத் தாண்டி விதானையார்.பழம் வளவுக்குப் போனர். அதிகாலையோடு அங்கு கிடுகு பின்ன வந்திருந்த பெண்கள் மத்தியில் விதானையாரின் கண்கள் சின்னச்சியைத் தேட, சின்னுச்சி அங்கில்லை.
** ஏன் பொட்டையள், கிட்டிணன் பெண்டில் சின்னுச்சி இண்டைக்கு வரயில்லையே' என்று பொதுவில் கேட்டார்.
"அவ இப்ப வாற எண்டவ. எங்களைக் கிடுகு பின்ன வேண்டாமாம். தான் வந்து விதான நயிஞரோட ஏதோ கதைச்சுப்போட்டுத் தான் பின்ன வேனும் எண்டவ"

usysuot re
இப்படி வேலாயுதத்தான் பெண்டில் சின்னப்பெட்டை பதில் சொன்னுள். - -
"ஒமோம். இப்ப பள்ளியள், நளத்தியள், பறச்சிய ளுக்லகல்லாம் கோவிச்சிதான் நயினத்தியாப் போட்டா. அவ வரட்டுக்கு பேசுவம். அங்க துரவுக்க போட்டிருக்கிற ஒலையளை நீங்க கிளிச்சு அடுக்குப் பண்ணுங்கோவனடி. சின்னப்பெட்டை. கோர்க்காலிக்குக் கீழை கொடுவாக் கத்தியள் கிடக்கு. எடுத்துக்கொண்டு போய் ஒலையளைக் கிழியுங்கோ டொடிச்சியள்’’.
இப்படி விதாளையார். நக்கலாகவும், இதமாகவும் கூறினர். −
'இல்லையாக்கும். கின்னுச்சி அக்கை வரட்டுக்காக் கும்" என்று சின்னப்பெட்டை மெதுவாக இழுத்தாள் 'சின்
ச்சி உமக்கு அக்கையைாப் போனுள். எல்லாம் காலம்
சய்யிற கோலம். சரி, சரி சின்னச்கி அக்கை வரட்டுக்கு. எனக்கென்ன உங்களுக்குத்தானடி நட்டம். அவள் வாறதுக் கிடையிலை பத்துக்கிடுகு பின்னிலுைம் முப்பது சதம் காசாச்சு’’ என்று கூறிக்கொண்டே பின் வளவு ஆமணக்கம் பற்றைக்குள் மறைந்தார் விதானை யார்.
சற்று வேளைக்குள் சின்னுச்சி வந்தாள். பின்கொய்யகம் விரிந்து பரந்து அசைந்தாட, குறுக்குக் கட்டியிருந்த சேலைத் தலைப்பால் தோள்மூட்டை மாறியெடுத்துக்கொண்டு வெற் றிலைக் கொட்டைப்பெட்டியை நெஞ்சிலே செருகியபடி சின்னச்சி வந்து சேர்ந்துவிட்டாள். -
' விதானையார் வந்தோண்ண உன்னைத்தான் அக்கை விசாரிச்சவர். வளவுக்குப் போட்டார்' என்ருள் ஒருத்தி.
"" நீங்கள் ஏதெண்டாலும் கதைச்சுப் போட்டியளே?" என்ருள் சின்னச்சி.
" நாங்க ஒண்டும் கதைக்கயில்லை. துரவுக்க நனையிற ஒலையளை கிழிக்கச் சொல்லிச் சொன்னவர். நீ வரட்டும் ள்ண்டு நாங்க சொல்லிப்போட்டு நிக்கிறம். அவருக்கும் விளங்கிப்போச்சு போல கிடக்கு ' என்று ஒருத்தி கூறிய போது. "ஏடி, எடி வாருரடி "என்று வேருெருத்தி அவர்
வரவை அறிவித்தாள்.

Page 94
O tubefuct
சின்னச்சி அவரைக் காணுதவள் பேரலப் பாவனை செய்து வெற்றிலைக் கொட்டைப் பெட்டியை எடுத்து வெற்றிஃ: போட்டுக் கொண்டிருந்தாள். இலேசாகச் செருமிக் கொண்டே விதானை யார் வந்தார். 'ஏன் சின்னச்சி அக்கை, வளவை நீ வரால் வேலை செய்யமாட்டாளவையாம். வளவை உன்னை அக்கை எண்டிருளவை. உன்ர கொப் பருக்குப் பிறந்த சகோதரங்களாக்கும் ' என்று இலேசாகக் கண் சிமிட்டிஞர், 钟,,
*" விதானையார்க் கமக்காmன் ஒருதரையும் அண்ணை யெண்டு சொல்லுறேலைபோல. அப்பிடிச் சொன்ன எல் லாரும் விதாலை யார்க் கமக்காறன்ர தேப்பன்ர பிள்ளைய ளாக்கும்.”*
ப்படிப் பட்டென்று சொல்லிவிட்டாள் சின்னச்சி. இப்போதெல்லாம் சின்னச்சி இப்படிப் பேசும் துணிச்சல்காரி unt56 Lftri. .
* சரியடியழிப்பா, சும்மா பகிடிக்குச் சொன்ன என் கோவிக்கிருய். F இப்ப என்ர பெண்சாதியும் கட இப்பிடிக் தான் என்னில கோவிக்கிருள் என்ன செய்வம். வ | தெல்லே போட்டுது, நல்லிரத்த மெல்லே கெட்டுப்போச்சு' " என்று விதானையார் செல்லம் கொஞ்சிஞர்.
"நாம் ஊர்வேலை பாத்துக் திரிஞ்சதிலை நல்லாத்தம் கெட்டுப் போச்சாக்கும். நாச்சியார் வீட்டோட இருக்கிழு. பின்ன நல்லி ரத்தம் கிடக்குது போலையாக்கும் ' என்று சின்னச்சி பதில் கூறியபோது மற்றவர்கள் மறுபுறமாக முகங்களைத் திருப்பிக்கொண்டு சிரித்தனர். சற்றுவேலை: அவரும் பேசவில்லை, விதானையார் குச்சியைக் கொடுப்பு வரை தள்ளித் துளாவிக் கொண்டார். சின்னச்சி வாய் நிறைந்திருந்த எச்சிலை பின்பக்கமாகப் பளிச்சென்று துப்பி ஞள. •−
** அது சரி சின்னச்சி, இப்ப என்ன சங்கதி. இவளவை யைக் கிடுகு பின்னவேண்டாமெண்டாயாம் ??
** இல்லையாக்கும், எல்லா இடமும் கூலி கூடிப்போச்சுது அதுதான் கிடுகுக்கு இரண்டு சதம் கூட்டித்தரவேணுமெண்டு கேக்கிருளவையாக்கும்.' -

Rupando
*" என்ன கிடுகுக்கு இரண்டு சதமோ, மற்ற நயிஞரவை எயப் போலயே நான் செய்யிறன் ? மத்தியானத்திய வயிறு நிறையச் சோறும் தாறன். மற்றவையைப் போல காசுக்கும் கடன் சொல்லிறேல்ல. உடனுக்குடன் கணக்குப் பாத்து காசையும் தந்திடுறன், இதுக்கு மேலை தர ஏலுமே? தலைக்கு அம்பது மட்டை பின்னுவியள் எண்டா ஆறு ரூவா கா சாச்சு. பத்தாதே?"
" மத்தியானத்திலை சோறு வேண்டாம் எண்டிருளவை. அதைக் கூலியாத் தரச்சொல்லி கேக்கிருளவை."
'ஒ. ,அப்பிடியே சங்கதி, சரி. சரி.எல்லாம் நான் யோசிச்சு நாளைக்குச் சொல்லிறன். இபப ஒலையைக் கிழிச்சு வே லை  ைய த் துடங்குங்கோவன், ஏனடி நிக்கிறியள், அதெல்லாம் நான் பாத்துச் செய்யிறன், துடங்குங்கோ, மூண்டு வண்டில் கிடுகு நாளைக்குக் குடுக்கவேணும்."
இர்த சம்பாஷணைக்குப் பின்பு விதானையார் போய்விட் டார். சின் ஞச்சி எல்லே ரையும் பார்த்து தலையசைத்தாள், கோர்க்காலக்குக் கீழே கிடந்த கொடுவாக்கத்திகளை ஆளுக் கொன்ருக எடுத்துக்கொண்டு கொல்லைப்புறத்து துர்வை நோக்கி எல்லோரும் போனர்கள்,
மதியம் திரும்பும் வேளை விதானையார் வீட்டு வேலைக் கார மாயாண்டி குஞ்சுக்கடகம் நிறைந்த சோற்றுடனும் தட்டுவங்களுடனும் வந்துகொண்டிருந்தான்.
விதானையார் இன்று சோறு அனுப்புவார் என்று எவ ரும் எதிர்பார்க்கவில்லை, எல்லோரும் ஒருவர், முகத்தை ஒருவர் பார்த்துக் கண் சிமிட்டிக்கொண்டனர். -
* தட்டுவம் வருகுது சின்னுச்சி அக்கை. என்ன செய் வம்? “ இப்படி ஒருத்தி கேட்டாள்.
" செய்யிறதென்னடி, தட்டுவத்தில சோறு வேண்டா மென்டு திருப்பி அனுப்புவம்' என்று வேருெருத்தி முடிவு சொன்னுள்.
, சரி, ‘சரி. , . பேசாமல் இருங்கோ, நாளைக்கு வரைக் கும் பாப்பம், பிறகு யோசிப்பம் ' என்று சின்னுச்சி கண் டிப்பாகச் சொன்னுள்,
ح

Page 95
O பஞ்சமர்
மாயாண்டி குஞ்சுக் கடகத்தையும், தட்டுவங்காயும் கீழே வைத்தான், குஞ்சுக்கடகச் ச்ோற்றுக்குள் அலுமினியசி சட்டியுடன் கறி புதைக்கப்பட்டிருந்தது, ر
" என்ன சின்னச்சி அம்மா, ஜயா மனசு LDIT all-sta போல இருக்கு, வாடிக்கையாய் தட்டுவத்தில சோறு போட்டுக் கறியும் ஊத்தி அடுக்கி அனுப்பிறவரு, டைக்குக் குஞ்சுக் கடகத்தில சோறும், அலுமினியப் பாத்தி ரத்தில கறியுமாத் தந்து தண்ணீர் குடிக்கிறதுக்குப் பித்த ளெப் பேணியும அனுப்பியிருக்கிருரு. போதாக்குறைக்கு வாளியிலை தண்ணியும் எடுத்து வைக்கச் சொல்லியிருக்கிருரு. மனுஷன் அப்பிடியே மாறியல்லே போயிட்டாரு " என்று மாயாண்டி வாய் நிறையப் பேசி முடித்தான்,
-"அது சரி மாயாண்டி, இதையெல்லாம் விதானையார் தமக்காறன் செய்யேக்கை விதானையார் அம்மா ஒண்டும் பேசேல்லையே?' என்று சின்னச்சி மெதுவாகக் கேட்டாள்.
"ஆமா அவ அம்மா தன்பாட்டுக்கு குசினியிலே புறு புறுத்துக்கிட்டே தான் இருந்தாவு, ஐயா போட்டாரு போடு, அப்புறம் சும்மா அடங்கிட்டாவு, அம்மாவே த கைப்பட இதையெல்லாம் போட்டு அனுப்பினுவு" என்று மிகவும் குஷிபடப் பேசி முடித்தான் மாயாண்டி, .
"தயிஞர் நயிஞத்திக்கு என்ன போடு போட்டாரு?" என்று ஒருத்தி மாயாண்டியைக் கேட்டாள், -
'அதேன்பிள்ளைஒனக்கு, உங்க காரியம் வெற்றியாம் பொசிசு எண்டு சந்தோஷப் படுறதை விட்டிட்டு கம்மது கேட்டிட்டு இருக்கிய " " என்ருன் மாயாண்டி பொய்க்
ாபத்துடன். ሖ 9ی
" தம்பி, அவள் பேப்பேட்டை விசர்த்தனமாகக் கேட் டிட்டாள் நீ சொல்லு தம்பி. ஐயா என்ன போடு போட் டார்?" என்று வினயமாகக் கேட்டாள் சின்னச்சி.
"அதை என் வாயாலேயே சொல்ல வைச்சுடுவீங்க போல இருக்கு. இப்ப என்ன வந்திருச்சு . சொல்லிட்டாப் போச்சி, ஏன்றி அப்பா மாயாண்டிக்கு வட்டில்ல சோறு போடுறே, டம்ளரிலே பாலோ தண்ணியோ குடுக்கிற்ே. Aanvaard Raw aboGew Assist Gooft Jydraw anaudiaOp, Jayavard)

Mount கொண்டு குளிக்கத் தண்ணிவாப்பிக்கிறே. அதுக்குத் திட்9. அடக்கு ஒண்டும் வந்துடலே. இதுலே என்ன வந்துருக்க. நான் சொல்லுறன் நீ செய்யும் என்டு அம்மாவை மட. இற்ருரு ஐயா, ஆமா ஒண்ணு மட்டும் நினைச்சிருங்க. த மாயாண்டிப் பயலாலே தான் இதெல்லாம் உங்களுக் தக் கெடைச்சிருக்கு ஆமா.'
மாயாண்டி எல்லோரையும் ஒரு தடவை சுதாகரித்துப் பார்த்துக் கொண்டான். சற்று வேளை யாரும் எதுவும் பேசவில்லை. சின்னச்சி எங்கோ பார்வையைச் செலுத்தியப்டி கிடுகில் வைத்த கையை வைத்தபடியே இருந்தாள்.
"ஆமா. ஒன்றை சொல்ல மறந்திற்றேனே. வேல் முடிச்சிக்கிட்டு அப்புறம் சின்னச்சி அம்மையை ஐயா வீட் டுக்கு வந்துட்டுப் போவச் சொன்னுரு. "
இந்த புதிய செய்தியையும் மாயாண்டி சொல்லிச் சென்ருன்.
43
சின்னப்பெட்டையும் பொன்னியுமாகச் சேர்ந்து மால் பாகும் வரை சின்னச்சியை கேலியும் கிண்டலும செய்து கொண்டேயிருந்தனர். சின்னத்தம்பி விதானையார் சின்னுச் சியை வீட்டுக்கு அழைத்ததையும், அதுவும் பொழுதுபட்ட தன் பின்பு வரும்படி அழைத்ததையும், குஞ்சுப்பெட்டி சோற்றையும், அலுமினியப் பாத்திரக் கறியையும், தண் ணிர் குடிக்கும் பித்தளைப் பேணியையும் சேர்த் து ச் சேர்த்து கிண்டல் செய்துக்கொண்டேயிருந்தனர்.
"சின்னச்சி அக்கைக்கு இப்ப இப்பிடியெண்டால் அந்த நாளையிலே எப்பிடி இருந்திருக்கும் ! ' பக்கத்தில் நின்ற கறுத்தப்பெட்டை தாக்கமான ஒரு பகிடியை விட்டு விட்டாள்.
* இப்பென்ன வயதே போகுட்டுது அளவுக்கு ' என்று கறுத்தப்பெட்டையின் பேச்சுக்கு மெருகூட்டினுள் சற்று அப்பாலிருந்த பெரிய கறுப்பி.
"உன்னுணைச் சின்னுச்சி அச்கை கோவியாதையணைஇப்ப உனக்கு நாப்பது வயதிருக்குமே?" என்று மன்ருடும் 微 செய்தாள் நல்லாத்தை.

Page 96
覆8历 பஞ்சமர்
ஓமோம். . . . நன் கோவிச்சி. ஏன் கோ விக் கப் டே 51: 1 வேலையைப் பாருங்கோடி, விதானையார் கமத் "ரிைட்ட போட்டு வந்து பேந்து கதைக்கிறன்' எனச் செல்லமாகக் கோவித்துக் கொண்டாள் சின்னச்சி,
čh
புே எடி. கம்மா ஆகப் பகிடி விடாதேயுங்கோடி. இக் ஈர் கிட்டினண்ஃண அறிந்சாலும் சின்னுச்சி அக்கை தயப் பே ட்டு > ழக்கிப் போடும் ' என இப்பேச்சுக்கெல் சைth முத்தாய்ப்பு வைக்க எண்ணிப் பேசிள்ை சின்னப் o sol.
* அது கிடக்கி: ) சின்னுச்சி அக்கை, யாண் டி சொன்னதைக் கே: யே, எப்பிடி விஷயம். றுடதெ" க் ஒரு திசைக் குப் பேச்சைத் திருப்பினுள் !ெ
* ஒழிோம். நானும் நினைச்சன்ை. :ாயண்டிக்கு வீட் டிஃ *சrரியதை நடக்கிறதுபோல கிடக்குது விதான். யார் அப் 1 ஆக் , மாயாண்டி குளிச்சவும் வாக்கிறனும் "
"எடி சின்னப்பெட்டை"த னக்கு நல்லிரத்தம் கெட் ப் போச்சு எண் டு வித7 னேயார் வெள்ளனச் சொல்லேக்கே தி இல்லையே? ஐயாவுக்கு நல்லிரத்தம் கெட்டுப் போச்க து. அம்மாவுக்கு நல்லிரத்தம் நிறையக்கிடக்காக்கும். பின் வர மாt: ; ; ;ளிச்சவாப்பான் தானை, உனக்கு குளிச்சவ1 க்கு ஆளில்& tே ல் டு தான் வில்லங்கம் போல கிடக்கு '
"" என பொன்னி மாமி, சின்னப்பெட்டை அக்கா வின்ர் வேலாயுதத்துக்கு நல்லிரத்தம் கெட்டே பேச்சு, பத்து வழுப்பனை:ம். ஐஞ்சாறு காய்வெட்டியும், ஏழெட்டு தென்னம் பிள்ளைம் ஏறிப்போட்டு கம்பு மாதிரியெ :ே வேலாயுத அண்னை திரியுது. '
‘ எடி. வேசியள், சும்மா ஊருக்கதையனை விட்டிட்டு கிடுகுகளைப் பின்னுங்கோடி.' -
" சின்னுச்சி அக்கை ஊருக்காரியங்கள் பாத்த காலம் போட்டுதாக்கும். "'
"ஓ ... கற்கண்டனுக்கும் மாம்பழப்பெட்டைக்கும்
, *ஓ துரது நிண்டு பிள்ளையையும் கிள்ளிவிடடு தொட்டிலையும் ஆட்டிகுப்போலே சின்னக்காமக்காறிச்சிக்கும் பந்தம் பிடிச்
 
 
 

Ligopter 婚*演 意
சவவ்ெல்லே. பாவம் அந்தக் கற்கண்டனைப் பூங்காக் ஈத் திரு விழா விலை ஆள் லைச்சு அடிச்சுக்கொண்ட வலம் ன்னக்கா மக்காறிச்சி எண்டு கதை புக்ையுது. ஆ கக்குக் தெரியும். சிலவேளை அந்த ஆள்மாறி நாச்சியார் செய் தாலும் செய்திருப்பா. '
' எண்டாலும் பொன்னியக்கா இதிலை கொஞ்சமெண் டாலும் சின்னச்சி அக்கைக்குத் தெரியாமல் இருக்காது. அந்த நேரத்திலை சின்னுச்சி அக்கையும் சின்னக் கடக்காறிச் சியும் ஒட்டெண்டால் ஒட்டும் '
'நல்லாய்ச் சொன்னுய் கறுத்தப்பெட்டை மாம்பழப் பெட்டை அப்புக்காத்தரை கட்டமாட்ட னெண்டிட்டர் ளாம். கடைசியிலை சின்னச்சி அக்கை தான் மாம்பழப்பெட் டையின்ர மனசை மாத்தி அப்புக்காத்தரைக் கட்ட வைச்சி
atau IT lib. ''
"அவ சின்னக் கமக்காறிச்சி என்ன லேசான ஆளே ’கறுப்பி மாமி, எங்கட குமாரவேலுப்பொடியனை உவதானும் குமரி பிள்ளையாய் பெத்து குடத்தனைக்க குடுத்தவவாம்".
* எடி. . . பொன்னி இதென்ன அறுந்த கதை கதைக்
கிறியளடி. எங்கட குமாரவேலு ப் பொடியனைப் பத்தி
ப்பிடிக் கதைச்சியளோ எனக்குக் கோபம்தான் வரும். சாமல் இருங்கோடி".
**ஆரடி இப்ப அந்த பொடியனைப் பத்திக் கதைச்சது ? சின்னக் கமக்காறிச்சி நாச்சியாரைப் பத்தியெல்லோ கதைக் இறம். இவதானம் ஆள் வைச்சு பொடியனை சுடுவிச்சவ.
Cla iarsa ருந்தா தன்ர பொட்டுக் கேடெல் லாம்
வேனிக்கப் போமெண்டு செய்விச்சவவாம்'.
அ "எடி கோதாரிப் போவாளவையே ஆரடி இந்த அறுந்த கதையெல்லாம் கட்டிவிட்டவை? நாக்கிலை நரம்பில்லாம கதைக்கப்படாது சின்னப்பெட்டை ' .
'சின்னச்சி அக்கை. எங்கட முத்து எனக் குச் சொன்னவ. அவதான் செல்லப்பண்ணையின்ர முத்து ! உப்பு வாருங்கே எண்பிக்கிறன். குமாரவேலுப் பொடியன் தன்ர தt:சியெண்டு சொள்ளவ: தன் தேப்பன்ர ரத்தமெண்டு (as freiwaga”.

Page 97
awysgarusodw
* எடி சின்னப்பெட்டை...மொட்டந்தலைக்கும் முழம் காலுக்கும் முடிச்சுப் போட்டமாதிரியல்லே கிடக்கு உள்ர கதை. அந்தப் பொடியனை செல்லப்பண்ணையின்ர ரத்த பெண்டிற ஒருச்கா. சின்னக் கமக்காறிச்சி பெத்தவ எண்டிற மறுக்கா, உன்ர கதை ஒண்டுமா விளங்கல்லை ".
* எடி அறுந்தவளவை. . .எத்தனை தரமடி சொல்லிப் போட்டன், இண்டு முழுக்க ஊருக்கதை தானை. எடி பெரிய கறுப்பி இதாலை உங்கட வயிருே யடி நிறையப் போகுது ?"
'சின்னுச்சி அக்கைக்கு கோபம் வருகுது. ஏனனே அக்காள் உனக்குக் கோபம் வருகுது? எப்பிடியெண்டாலும் சின்னனிலை 'தொட்டு க மக்காரன் வீட்டு சரி பிழை பாத்தவவெல்லே ' .
'ஓமோம். . . கறப்பி மச்சாள் எங்கட வயிறுகள் ஊதிப் போமெண்டே டெல்லசின்னச்சி அக்கைக்கு பயமாக்கிடக்கு. கமக்காறிச்சியின் ரை வயிறு ஊதேக்க உவ டயப்பிடாம” பாத்துக்கொண்டுதான இருந்தவ'.
"எடி.எடி. சும்மா மனிசியைப் போட்டு வில்லங்கல் படுத்தாதையுங்கோடி. எல்லோரும் சுத்தம்தான் விடும் கோடி -
" ஓமோம். இதைத் தான் சொல்லுறம். உங்க சிருப் பற்ற நடுவிலாளின்ர காரியம் சின்னுச்சி அக் கைக்குத் தெரியாதே? பாவம் அந்த சிங்களப் பொடியனும் நடுவிலுப் பெட்டையும் செத்துத் தெய்வமாப் போட்டுதுகள். நகக் கிடாமல் எல்லாத்தையும் முடிச்சுப் போட் டி ன்ம் கண்டியளோ! அப்ப சின்னச்சி அக்கை சிருப்பரின் ரகுடிமேள். அவையோட சேந்து ஒரு மாதிரி ஒக்கலிச்சுப் போட்டா. இப்ப ஏன் பயந்து நடுங்குவான். சிறை வேலையைத்தாகின
எல்லாரும் விட்டிட்டம் "".
'சிறை Gລ້ວມັກ விட்டிட்டு அவையளின்ர கதையன்
நாம ஏன் கதைப்பான் ?"
"ஒ.ஒ.நல்லா கதைப்பம். எங்கட உயிரைப் பிழிஞ்சு வதைச்சவயின்ர கிலிசகேடுகளைப் பத்தி நல்லாக் கதைப்பம். வேணுமெண்டா நயினத் திய  ைவ எங்கட பெண்டுசளைப் பத்தி விரல் நீட்டி கதைக்கட்டுமன் பாப்பம்.

LupøPRADwo 9) எங்கட வீடுகளுக்குள்ள இப்பிடி மானக்கேடுகள் 叶 டக்கேல்ல.
நடந்தா வெளிச்சமாத்தான் நடக்கும். உவளவையைப் போல அமசடக்கா ஒண்டும் நடக்கேல்ல. எங்க ஒருக்காச் சொல்லட்டுக்கன் பாப்பம் ".
'ஏனடி பொன்னி. நீ ஆத்திரப்படுற? ஏன் உங்கட கைம்பெண்டில் பூதன்ர மேள் செம்பாட்டான் காட்டு கந்தப்புக் கமக்காறன்ர வைப்பாடிச்சியா இருக்கல்லையோ ? பிள்ளைப் பெறல்லையோ, உப்பவும் ஆள் இராப்பகலா வந்து போறது உன்ர கண்ணுக்குத் தெரியல்லை என்ன? அவள் கிழட்டுக் கமக் கா றனை பிடிச்சு வைச்சிருக்கிருள். உவ கதைக்கிரு "".
" ஒமெண. சின்னச்சி அக்காள் ! கந்தப்பு நயினுரை அவள் வைச்சிருக்கிழுள் தான். வெளிவெளியா வைச்சிருக் கிருள். புருஷன் செத்தாப் பிறகும் அவள் கட்டுப்பாடா ந்தவள். அவன் பாவியும் மரத்தாலை விழுந்து செத்துப் போக பத்து வருஷமா அவள் ஏதும் பிழை விட்டவ சொல்லு பாப்பம் ? கந்தப்பு நயினுற்றை தோட்டக் காணியிக்க குடி பிருக்கி ?ள். என்ன செய்யிறது. ம கேலாமல் ஒமெண்டிட்டாள். எண்டாலும் ஒரு ਛr அவள் இரண்டு பேரை வைச்சிருக்கேல்லை. ஒருதளுேட ங்கியாத்தான் இருக்கிருள். கந்தப்பருக்கு பிறந்த ள்ளையை அவள் வெட்டி தாச்கேல்லை. அல்லது ஆருக்கும் குடுக்கேல்லை. குமரிபிள்ளையெண்டு பதிஞ்சுபோட்டுருங்கியா வளக்கிருள். கந்தப்பு கமக்காறனிட்ட இப்பவும் பிச்சை வேண்டிச் சீவிக்கேல்லை. மண்ணைக் கிளறிப் பாடுபட்டுத் தான் சீவிக்கிருள் ருங்கியாச் சீவிக்கிருள்!"
"நல்லாச் சொன்னுய் பொன்னு மச்சாள்" கந்தப்புக் கமக்காறன் அவள் கீறின கோட்டுக்கு அங்காலே போகாமல் கழண்டு சுழண்டல்லே நிப்பார். வெளி வெளியா கமக் காறனை அடக்கி ஆளுருள்
ற்கு மேல் சின்னுச்சியால் ஒன்றுமே பேச மு aத *ಿಫ್ மனம் மல்ே దేھے கொண்டிருந்தது. இத்தனை மனத்துணிச்சலான பேச்சுக்கின இவர்களிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை
பொழுது சரிந்து போய்விட்டது. இருட்டியவேண் கிடுகுகளை கணக்கெடுத்து அடுக்கிவிட்டு எல்லோரும்
தாாேயாருக்காகக் காத்திருந்தனர்.

Page 98
திரும்பவும் Druitadurq. augšsirdir.
“ அம்மோவ்...நாளைக்கு எல்லாத்தையும் சேத்தாம் போல கணக்கு முடிக்கிற தெண் டு ஐயா சொல்ை சொன்னுரு. போயிட்டு நாளைக்கு வாங்க்” என்று குரல்
வைத்துக்கொண்டே அவள் வந்தான்.
எல்லோரும் கலந்து செல்லத் தொடங்கினரி "கிள்ளுச்சி அம்மோவ்.ஐயா உங்களை கையோப் கட்டிட்டு வரச்சொன்னுரு. வர் ரீங்களா" என்று
hirurrara. கேட்டான்.
"வீட்டிலை நயினர் மட்டும் நிக்கிருரா ? இல்லாட், இப்பினத்தியும் இருக்கிருவா?" என்று பொன்னு இலேசாகி குட்கவே எல்லோரும் சின்னுச்சியைப் பார்த்து வெடித்து சித்தனர்.
*" வீட்டிலை அம்மாவும் க்கா...அம்மா தான் கையோட ႔ီ::စံ அம்மாடி! சின்ஞரச்சி அம்மா பத்திரமா வந்து சேந்திடும் நீங்க போங்க" என்று மாயாண்டி பதில் சொல்லி முடிந்தபோது "சரி...சரி நீங்க போங்கோ டி நான் போட்டு வாறன். எங்கட கவி விவு யம ப் பேசத்தான் விதானையார் வரச்சொல்லுரு போல கிடக்கு ' என்று கூறிக்கொண்டே சின் ஞச்சி மாயாண்டிக்கு முன்னுல் நடந்தாள்.
சின்னச்சி அக்காள் விதானையார் மருட்டி கூலிவை குறைப்பாரணை கவனம்" என்று கூட்டத்தில் ஒருத்தி எச்சரித்தார்.
சின்னச்சியும் மாயாண்டியும் கண்களுக்கு மறையும் வரை அவர்கள் காத்திருக்கவில்லை.
மத்தியானம் சோறு கொண்டு வந்த குஞ்சுக்கடகத்
தையும், அலுமினியச் சட்டியையும் பித்தளைப் பேணியையும்
எடுத்துக் கொண்டு மாயாண்டி சின்னச்சிக்குப் பின்னல் சென்ருள்.

LaaaFaabfff sa
44 விதானையார் வீட்டிலிருந்து சின்னச்சி திரும்பியபோது நன்முக இருட்டிவிட்டது. கிட்டிணன் சீறி விழுவானே என்ற பயத்தையெல்லாம் விதானையார் வீட்டுச் சம்பாஷனை விழுங்கிக் கொண்டு நின்றது. அவளால் எதையுமே அறு மானிக்க முடியவில்லை. ஆனல் கமலாம்பிகை அம்மாளுக்கும் விதானை யாருக்கும் ஏதோ கடுமையான தெறிப்பு வந்து விட்டது என்பது மட்டும் இலேசாகத் தெரிந்தது. இத்தற் தெறிப்பு விதானையார் அம்மாவால் வந்ததோ அல்லது விதானையாரால் வந்ததோ என்பதுதான் புரியவில் ம்ெ. விதானையார்.அம்மா இன்றுபோல் என்றுமே தன்னுஉா கெஞ்சிப் பேசி பதில்லை என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. சின்னக் கமக்காறிச்சி கமலாம்பிகை அம்மாளின் அந்தரங் கங்களையெல்லாம் அடியோடு அறிந்துவிட விதானையார் அம்மாள் ஏன் இவ்வளவு அவசரப்பட வேண்டும் ! நடத்து முடிந்துபோய்விட்ட சம்பவங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு சின்னக் கமக்காறிச்சியின் விவகாரங்களையெல்லாம் தனியாக அறிய முற்படுகிருளே ஏன் ? என்பதற்கான காரணகாரியங்களை சின்னுச்சி மனதுக்குள் உருப்போட்டுச் கொண்டே வந்தாள்.
* சின்னக் கமக்காறிச்சிக்கு லண்டனிலை பேரப்பிள்ளை பிறந்திருக்கானம், அதுக்கும் இதுக்கும் என்ன ?"
" சின்னக் கமக்காறிச்சிக்கு மாம்பழத்தி மட்டும் ஒரு பிள்ளை இல்லையாம் " -
" குமாரவேலுப் பொடியனை சுடுவிச்சது கமக்காறிச்ை தானம் '.
' கற்கண்டனும் சின்னக் கமக்காறிச்சியாலை செத்தும் போனவனும் ".
"இதெயெல்லாத்தையும் பற்றி வி தானை யா 冲 பொண்டிலுக்கு என்ன அக்கறை".
மனதில்எழுந்த இக்கேள்விகளுடன் விதானையார் அம்மா
கிண்ணம் நிறையப் பாலும் கொடுத்து உபசரித்து வார்து வளைந்து பேசியதையெல்லாம் சின்னச்சி எண்ணிப் கார்க்கிருள்.

Page 99
Ο Uaruert
"சிடுகுக்கு நாலு சதம்தர விதானையார் செதியா, 9%நஆகமதர வதாக · · · 'குமாரவேலுப் பொடியனும் மாம்பழத்தியும் உரிச்கம் படைச்சு ஒரு மாதிரி இருக்கினமாமே ?"
விதானையார் வீடடில் நடந்த அத்தனை ಕಿ: திரும்பத்திரும்ப மனதிற்குள் உருப்போட்டுக் கொ சின்னச்சி வீடு வந்து சேர்ந்து விட்டாள்.
வீமன் நாய் அனுங்கிச் சிணுங்கி அவளை வரவேற்றது. திண்ணையில் கைவிளக்கு எரிந்துகொண்டிருந்தது, கிட்டிகள் வேளையோடு வந்துவிட்டதைக் காட்டியது.
" என்னடி ஆத்தை இவ்வளவு நேரமும் செய்தவி நயிஞர்மார் வீட்டு ஆசை உனக்கு இன்னும் போகல் என்ன ?" என்ற கிட்டிணனின் குரல் தாழ்வாரத்தின் திண்ணையிலிருந்து கேட்டது. ...
"ஒண்டுமில்லையப்பா, கிடுகுக் கூலியைக் கூட்டித்தரச் சொல்லி விதானையாரிட்ட இண்டைக்கு கேட்டணுங்கள். அதுதான் விதானையார் வீட்ட போளுப்போலை எப்பன் கணங்கிப் போச்சு ' என்று கூறி விருந்தைக் கப்போடு) சாய்ந்து கொண்டாள் சின்னச்சி.
'ஓ மோம். ,நல்லாத்தான் கூட்டித் தருவான் விதானே.
நல்ல ஆளிட்ட கேட்கப் போனனிங்கள் என்ன ? எக்கணம் நீட்டுவான் பாருங்கோ. ஒரு அறிவு கெட்டவளவையடி நீங்கள். உவங்களிட்ட கேட்டு வேண்டலாம் எண்) நினைச்சியள் என்ன ?
ஒமோம். வாங்கத்தான் போறம். நாளைக்கு டக்கம் நாலு சதமேனிக்குத் தாறன் எண்டு சொ um L-mri. e. g5ntãoTurri".
" என்ன.விதானையோ? தாறன் எண்டு சொன்ன வனே ? சின்னத்தம்பி விதானையோ?"
** அங்காலை இங்காலை பாத்துப் பேசப்பா , சும்மா கத்தாமை "". - V −
" அவன் என்ன காதுக்கையே பூந்திடுவான். இஞ்சை நான் "நெடுகச் சொல்லுறஞன் சும்மா, சும்மா பயம் காட்டாதை எண்டு. எனக்குக் கோபம் வருங்கண்டியோ

பஞ்சமம் - O
வெளிப்படலயோரம் வீமன் நாய் அணுங்கிச் சிணுங்கி முனகியது. அந்த முனகலை மிஞ்சிக் கொண்டு செருமல் சத்தமொன்று கேட்டது.
"என்ன கிட்டிணு.சின்னச்சி அக்கையை வெருட்டிறீர் போல கிடக்கு ' என்று கேட்டுக்கொண்டே ஐயாண்ண்ள் விருந்தைக்கு வந்துவிட்டார்.
'ஐயாண்ணை கேளுமன் ! என்ர சின்னச்சி, சின்னத் தம்பி விதானையார் - அதுதான் பழைய விதானையார்ர மனதை பேச்சுவார்த்தையில மாத்திப்போட்டு வந்திட்டா வர்ாம். அதுதான் பொறுக்கேலாம்ல் கத்திறன் "" என்று கிட்டிணன் நக்கலாகப் பேசினன்.
* ஒ. மிச்சம் நல்லது 1 உம்ம மனிசி வலுகெட்டிக் காறியாக் கிடக்கு. மனுசயின்ர கெட்டித்தனத்தைப் பாத்து நீர் ஏன் பொருமைப்படுறிர் ? அவ விதானையாற்ற மனதைப் பேசி மாத்திப் போட்டா எண்டா ஊரில இருக்கிற எல்லா போக்கிலியளிட்டயும் அவவை அனுப்பி பேசுவிப்பம் . ஏழைப்பட்ட சனங்களை வளவுகளுக்காலை எழும்பச் சொல்வி விடாப்பிடிய அலுவல் பாக்கிற எல்லா ரிட் டை யும் அனுப்புவம். முதல்லை வேலுப்பிள்ளை கமக்காறனிட்டயும் சிருப்பரிட்டயும் அனுப்புவம். எல்லா வில்லங்கங்களும் மங்களமா முடிஞ்சுபோம். நீர் மனுசியிலை ஏன் வாயை saé6)sörf !'' . . .
ஐயாண்ணரின் இந்தப் பேச்க முடிந்ததும் சற்றுவேன் மெளனமாக இருந்துவிட்டு " உரவையிட்ட எல்லாம் போக சின்னச்சிக்கு ஏலுமே துவாண்ணை இண்டைக்கு நடந்ததை எப்பன் கேளுங்கோ சின்னப்பெட்டை, பொன்னியக்கா, பெரியகறுப்பி எல்லாமாப் பத்துப்பேர் விதானையார் வீட்டை கிடுகு பின்ன போன ம் . ஏக சோட்டுக்கு கிடுகுக்கு ஐஞ்சு சதம் தரவேணுமெண்டு கேட்டம். தட்டுவத்தில் சோறும், சிரட்டை யில தண்ணியும் வேண்டாமெண்டு சொன்னம். மத்தியானம் போல குஞ்சுக்கடகத்தில சோறும் போட்டு அலுமினியச் சட்டியில் கறியும் ஊத்தி, தண்ணி குடிக்க பித்தனைப் பேணியும் குடுத்து மாயாண்டியிட்ட அனுப்பியிருந்தார்" என்று சின்னுச்சி விடாமல் பேசினள். -
* பாத்தியே எட்டிணு.தட்டுவத்தை துப்பரவாக்கிப் போட்டு குஞ்சுக்கடகத்தில சோறும் எல்லே GAsnaureurat

Page 100
19界 tres uerf
குடுத்து அனுப்பியிருக்கிருர். அலுமினியச் சட்டியிை சாம்பார் தண்ணியும் பித்தளைக் கிண்ணமுமல்லே குடுத் தனுப்பியிருக்கிரு?ர். ம்..ம். சின்னச்சி அக்கை மிச்சக் கதையையும் சொல்ல மறந்கிட்டீர் போல கிடக்கு. கூவி விஷயம் என்ன 3ா முடிஞ்சுது சொல்லுமன் கேப்பம்!" என்று இயாண்ணர் நிதானமாக உட்கார்ந்துகொண்டே கேட்டார்?
" பொழுதுபடக்கை என்னை வீட்டை வரச்சொல்வி அம்மாவும் ஐயாவும் மாயாண்டியிட்ட சொல்லி அனுப்பி வை. இப்ப அங்கதான் போட்டு வாறன் '.
"ஒ.விதானை யார் வீட்டிலை விதானையார் தம்பதி களோட பேச்சு வாத்தை முடிச் சுட்டல்லவோ உம் மட மனுசி வந்திருக்கு ! கிட்டிணு, ம்... மிச்சம் நல்லது.ம். பேற்து...பேந்து...?’’
"கிடுகுக்கு நாலு சதம் தாறன் எண்டு சொல்லிப் ட்டார். நாளையலை இருந்து தாறன் எண் டவர்? அம்மாவும் ஒத்துச் சொல்லியல்லோ போட்டா " .
− "அப்ப பித்தளைப் பேணியிலை பாலும் தந்தல்லோ
இருப்பினம் !"
"ஓ.ஒ. மினுமினு எண்ட பித்தளைப் பேணியிலே அம்மா தன்ர கையாலை பால் வாத்துத் தந்தவ!"
*பேந்து வேறெயொண்டும் பேசல்லையே சின்னுச்சி syddi69)65 ?'''
" வேற கன கதையள் கதைச்சவை அதெல்லாம் வேற கதையrள் " .
* வேற கதையள் எண்டாலும் சும்மா சொல்லுமன் Gasuuluuis ” ”.
"" அதெல்லாம் வேற கதையள் எண்டிறன். அதுகளை யெல்லாம் ஏன் ஐயாண்ணை இப்ப?"
"" 3ub Lorr சொல்லணை. பரவாயில்லே ". "சின்னக் கமக்காறிச்சியைப் பற்றிய கதையள்தான்" **மாம்பழத்தியைப் பற்றியும் கேக்கேல் o aw o au P" ܫ
"ஒமோம்.கேட்டவையள் தான்".

பஞ்சமர் O.
"கற்கண்டனைப்பற்றியும் கேக்காம விட்டிருக்காபீனம் gwski 6 2°”
‘* ஒ. . . பூங்காவனத் திருவிழாவைப் பற்றியும் கணக்க கதைச் சவை. குமாரவேலுப் பொடியனை சுடுவிச்சதும், சின் டைக்க மக்காறிச்சிதான் எண்டினம். விஷயம் தெரியுமே ஐயாண்னே ? சின்னக்க மக்காறிச்சிக்கு லண்டனிலை பேரப்
பிள்ளையல்லோ பிறந்திருக்காம் !'
‘கேட்டீரே கிட்டிணு, உதிலே ஏதோ இருக்கெண்டு நினைச்சன். சரியாப்போ ச்சு சோழியன் குடும்பி சும்மா ஆடாது கண்டீரோ " . V vor "
என்ர சின் ச்ைசி கெட்டிக்காரி ஐயாண்ணை, தனக்கு தெரிந்த இர க சி படம் எல்லாத்தையும் சமயம் பாத்து சொல்லிப் போட்டு வந்திருப்பாள் .
‘ஒ. சொன்னன் தான். பெத்த பிள்ளையை ஆள வைச்சு சுடுவிச்ச தேவடியாளைப்பற்றி சொன்னனன் தான். பூங்காவனக் திருவிழாவிலே கற்கண்டனை அடிச்சுக் கொல்லு விச்ச பரத்தையைப் பற்றி சொன்னனன் தான். சின்னக் கமக்காறிச்சிசெல்லப்பண்ணேயோட கொண் டாட் டம் வைச்சதைப் பற்றி சொன்னனுன் தான். அவயவையின்ர ஊத்தையளை அவயவையைக் கொண்டே உருட்டுவிக்க சொன்னனன்தான். பண்டுதொட்டு, பரவணியா, எங்கடை வறியதுகளை கொழுவிக்கொழுவி தங்கடகாரியம் பாத்த வையைக் கொழுவி வைக்க வே னு மெண் டத்துக்காக சொன்னனன் தான். தேவடியாளவை ஒருத்தருக்கொருத் தர் குத்தி முறியட்டுக்கு '
இப்போது சன்னசி மிகவும் ஆவுேசம் கொண்டவளாக மாறிவிட்டாள். அவள் இப்படி உணர்ச்சி வசப்படுவாள் என்று ஐயாண்ணரோ கிட்டிணனே எதிர்பார்க்கவில்லை.
பெருமழை பெய்து ஒய்ந்ததுபோல் இருந்தது. 'நாங்கள். கூட்டம் வைச்கிறது, பேசிறது, செய்யிறது எல்லாத்தையும் உவள் பாவி விதாலை யாசிட்ட சொல்லிப்போடுவாள் போல கிடக்கு" என்று கிட்டிணன் அமைதியைக் கலைத்தான்.
*ஆர் சின்னு க்சியோ .? இக் தச் சின்னுச்சியோ கோவியக்கத்தன்ர மோன் சின்ஞச்சிடயா.? துண்டு துண்டா

Page 101
PO 45FEDflt
வெட்டிப் போட்டிட்டு கேக்கட்டு பாப்பம். உது சின்னச்சி யிட்ட n டவாது" என்று உரக்க கூவிக்கொண்டே தனது நெஞ்சில் மளார் மளார் என்று அடித்தான் சின்னச்சி.
ஐயாண்ணரின் கண்களில் நீர் முட்டி நின்றது. சற்று வேளை அவர் உணர்வு பொங்கிப்போனர். நெஞ்சை அடித் துக் கொண்டிருந்த சின்னசியின் கரங்களை எட்டிப்பிடித்து நிறுத்தினர்.
45
சின்னச்சி எழுந்து அடுக்களைக்குள் போய் விட்டாள். போகும்போது முந்தானைச் சேலையால் முகத்தைத் துடைத் துக் கொண்டதிை ஐயாண்ணர் அவதானித்துக் கொண்டு தன் தோளில் சால்வையை எடுப்பது போல பாவனை செய்து கிட்டிணன் அறியாவண்ணம் கண்களில் முட்டிநின்ற தன் கண்ணிரையும் துடைத்துக் கொண்டார்.
R கிட்டுணு ! அவள் பரவியை சும்மா வருத்தக்கூடாது; கேட்டீரே கதையளை ?"
"எல்லாம் கேட்டுக் கொண்டு தான் கிடந்தனன். நயி ஞர்மாற்ர மானத்தை இப்படி வாங்கிறது சரியோ எண்டு தான் யோசிக்கிறன் ".
**உ ைபளின்ர காரியங்களை எல்லா வழியிலையும் அம்பலப்படுத்திறநிலை பிழையில்லை கிட்டிணு. தலைமுறை தலைமுறையா உவை ஏழைச்சனங்களுக்கு அநியாயங்கள் செய்யேக்க உதுமாதிரி ஆயிரம் செய்திருப்பினம். நாக்கூசாது எத்தினையை பேசியிருப்பினம். உவைக்கு எங்கால மனச் சாட்சி? சின்ஞச்சி அக்கை செய்தது மெத்தச் சரி. உவை தங்களுக்கை வெட்டுப்பட்டு குத்துப்பட்டு அழியோணும் கிட்டினு 1 என்ர இந்த அறுபத்தாறு வய் சுக்குள்ள எத்தினையைக் கண்டிருக்கிறன். நீயும் உன்ர வயதுக்க எத்தனையைக் கண்டிருப்பன் 1 ஏன் கணக்க அண்டைக்கு கூட்டத்தில வைச்சு தோழர் குமாரவேலுப் பொடியனேச் கட்டுக் கொல்லப்பாக்கேக்கசின்னக்கமக்காறிச்சிக்குரத்தம் துடிச்சிருக்குமெண்டு நினைக்கிறீரே ? வேலுப்பிள்ளைக் கமக் காறனுக்கு தோழரைப் பேரன் எண்டு தெரியாது தான்: எண்டரிலும் ஒரு மனுச உயிரை வதைக்கிறமெண்டு சின்க ரக்கமாவது வந்திருக்குமெண்டே கிட்டினு நினைக்கிறீர்?

uyruot 197
உவங்கள் எல்லாரும் சேந்து கொடியாமத்தானக் கொண்டு வந்து வடலியுக்கை காவல் இருத்தி சுடுவிச்சினம் எண்டுறதை மறுக்கிறீரே ? எங்கட வீமன் நாய் வடலிக்க வைச்சு அவனை கடிச்சு கொண்டிருக்காட்டி ஆர் சுட்டதெண்டோ ஆர் அவனைகூலிக்கு வைச்சதெண்டோ எங்களுக்குத் தெரிற் திருக்குமோ கிட்டிணு எட தமிழன்ர குலக்கடவுள் கந்தப் பெருமானுக்கு முன்னலை வைச்சு கந்தப்பெருமான் வள்ளி, தெய்வானையோட பூங்காவனத்திலை இருக்கேக்க கற்கண் டனையெல்லே அடிச்சுக் கொண்டவங்கள் ! அப்ப மனுச னுக்கு பயப்பிடாட்டாலும் தாங்கள் நம்புற கடவுளுக்கு முன்னுலை செய்யிறமெண்டு கூச்சப்பட்டவங்களே உவங்கள்? எத்தினை இல்லாத பொல்லாத சங்ைகளை உவங்களும் உவங்கட ஆக்களும் ஆடாக்கட்டி தோலா உரிச் சிருப் பாங்கள். உவங்களுக்காக நீர் சரி பிழை பாக் கிறீர் என்ன ?"
ஜயாண்ணர் பேசி முடித்துவிட்டு மடிக்குள்ளிருந்த புகையிலைக் கீறல் ஒன்றை எடுத்துச் சுருட்டி கைவிளக்கில் பற்றவைத்துக் கொண்டார்.
* ஹயாண்ணை சுருட்டு பத்திருர்போல கிடக்கு. தண்ணி யெல்லெ வைக்கிறன் " என்ற சின்னுச்சியின் குரல் அடுக் காக்குள்ளிருந்து கேட்டது.
சின்னச்சி அடுக்களைக்குள் தேநீர் உலைக்கு ஊதிக்கொண் டிருந்தாள்.
கிட்டிணன், கண்களை மூடிக்கொண்டே சிந்தனை வயப் பட்டுப் போனன்,
வெளியே வீமன் நாய் உறுமி, உறுமி குரலை அடக்கி கர்ச்சித்து, கர்ச்சித்துக்கொண்டே இருந்தது, இந்த உறும லும் கர்ச்சிப்பும் கிட்டிணனின் நெஞ்சுக்குள்ளே குமைந்து குமைந்து அவன் நினைவுகளை எங்கெல்லாமோ போகவைத்து சிட்டது. அன்றும் இதே உறுமல். இதே குரலடங்கிய கர்ச்சிப்பு, ஆனல் இடையிடையே வானத்தைத் தொட்டு விடுமளவுக்கு ஊளைச் சத்தங்களும் சேர்ந்திருந்தன,
அன்று. . . . .
குமாரவேலன் கெம்பீரமாக நாலாபுறமும்பார்வையை விகட்டத்தைச் சுதாகரித்துக்கொண்டே பேசிஞன்.

Page 102
i LuPaolo
நாலு வார்த்தைகள் .
ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், ஏற்றல் ஆகிய ஜங்கரும்ங்களை ஆக்கவல்ல மனிதத் தெய்வங்களே.
கிழக்குப்பிற வடலிக்குள்ளிருந்து வெடிச்சத்தம்." 攀 "தோழர் குமாரவேலு" என்ற ஐய்ாண்ணரின் Syvdb.--
கணேசன் மேடையில் பாய்ந்து குமாரவேலனைத் தாம் கிப் பிடிக்க...
ஐயோ என்று சின்னச்சி வீரிட.
குமாரவேலனின் நெஞ்சிலிருந்து சீறிய இரத்தம் கிட் டிணனின் முகத்திலடிக்க... ܗܝ
கிட்டிணனுக்குப் பக்கமாக நின்ற வீமன் நாய் கிழக்குப் புற வடலிப்புறம் பாய்ந்துதாவி ஓடிக் குரல் வைத்துச் செல்ல, கிட்டிணன் வீமன் நாயின் குரல் வந்த திக்கில் வடலியை ஊடறுத்துக்கொண்டு தன்னந் தனியணுக ஒடினள். சிறு வடலி ஒலைகள் சடசடத்தன, சடசடப்பையும் வீமனின் 'ஒசையையும் அவதானித்துக்கொண்டு அவ்வேளை மனதில்
பட்ட நிதானத்தின்படி கிட்டிணன் ஒடிஞன்.
கிட்டிணனின் விசைய்ை முந்திக்கொண்டு வீமன் வெகு தூரம் போலிருக்கவேண்டும், அதன் குரல் தூரத்தில் கேட்
• اسمس
சிறு வடலிகளின் கருக்குகள் உடம்பைத் தாறுமாருகக் கிழித்தன. அவைகளையெல்லாம் பொருட்படுத்தாதவளுக வீமனின் ஒசை கேட்ட பக்கத்தில் கிட்டிணன் ஒடிக்கொண் டிருந்தான். −
வீமனின் குரல் இப்போது சமீபித்து சமீபித்து வந்தது. வடலிமட்டைகள், கா வோ லைகள் சடசடத்து கேட்டன; சமீபமாகக் கேட்டன ! .
வீமனின் உறுமலும் அடக்கமான கர்ச்சனையும் ஏதோ 8:2 குதறி குதறி கடித்திழுப்பது போன்ற உணர்வை ட்டினனுக்கு ஊட்டவே அவன் நிதானித்துக் கொண்டு

Pa Ergo
இருளை ஊடறுத்துாைடறுத்து, கண்க்னெ கூர்மைப்படுத்தில்
கூர்மைப்படுத்சி, பார்வையை ஓரிடத்தில்நிலைக்கவிட்டான்.
நிலத்தில் உருண்டு கொண்டிருந்த மனித உருவம் போன்ற
鸚 வீமன் கடித்துக் கடித்து குதறிக் கொண்டிருப்பது
ான்றிருந்தது.
மனிதக் குரலின் கரகரத்த கமறல் முனகி, முனகி எழுந்தது. பின்பு மெதுமெதுவாக அந்தகமறல் கரகரத்
கரகரத்து, தடித்து தடித்து, , விக்கி விக்கி, மூச் சாகி முச்சாகி, இறுதியில் மூச்சே தேய்ந்து போய்விட்டது.
ஏதோ ஒரு பொருளை வாய் நிறையக் கவ்விக் கொண்டே சரியாக வெளிப்படாமல் இறுக்கமான வீமனின் உறுமல் கேட்டுக் கொண்டிருந்ததை சரியாக அவதானித் துக் கொண்டே கிட்டிணன் விரலை மெதுவாகச் சுண்டிச் கண்டி, "" வீமா, வீமா " என்று அடித்தொண்டையால் அழைத்துக்கொண்டே வீமனை அணுகினன்.
வீமனின் இறுக்கமான உறுமல் ஒயவில்லை. கிட்டிணன் வீமனுக்கு மிகவும் சமீபமாக வந்து நின்று
ந்து பார்த்தான். ஒரு மனிதக்கட்டை மல்லாந்து
ந்தது. அந்த உருவத்தின் அரைக்குக்கீழ் மர்ம உறுப்பு பகுதியில் பற்களைப் பூட்டிக் கொண்டே வீமன் குப்புறக்
கிட்ந்தது.
கிட்டிணனுக்கு நிலைமை நன்கு புரிந்துவிட்டது. வீமன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. அதற்குப் பெருங்களை !
கீழே கிடந்த மனிதக் கட்டையிடமிருந்து எந்த அருட்சியும் வெளியாகவில்லை. Y
வீமனின் பிடரிமயிரைத் தட்வித் தடவி பற்பூட்டுக்கனே விடுவிக்க கிட்டிணன் முயன்று பார்த்தான்; முடியவில்ல் அதன் பிடரிமயிரை இறுகப் பிடித்து இழுத்துப் பார்த்தான் பலன் கிடைக்கவில்லை. அதை அப்படியே வாரிப்பிடித்து தூக்கி இழுத்துப் பார்த்தான்; அதிலும் பலன் இருக்கவில்ம்ே. டிவில் அதன் கடைவாய்க்குள் விரல்களை வைத்து மேலும் f ::*:::"ಜ್ಜೆ வீமன் பற்பூட்டை A. கொண்டது. ஆனலும் கிட்டிணன் பிடியைத் திவிறி கொண்டு மறுபடியும் அந்த மனிதக்கட்டையின்

Page 103
நோக்கி பாய்ந்து தாவி கர்ச்சித்து கர்ச்சித்து, துடித்துத் ಸ್ಥಿತಿ: குதறிக்குதறி, ஊளையிட்டு ஊளையிட்டு, உறுமி te. . . . . - -
வேலுப்பிள்ளை கமக்காறன் வீட்டுப்பக்கம் வெடிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தன. விடிந்தானே மாம்பழத்திக்கு முகூர்த்தநாள் ! .
கிட்டிணன் குனிந்து அந்த மனிதக்கட்டையை அடை யாளம்காண முனைந்தான். எதையும் சரியாக அனுமானிக்க முடியவில்லை. இருள் ஒருபுறம். வீமனின் இடைஞ்சல் மறுபுறம். ஆனல் ஒன்றை மட்டும் திட்டமாக தீர்மானிக்க முடிந்தது. வீமன் அந்த உயிரை எடுத்துக் கொண்டது என்பது.
கிட்டிணனுக்கு இப்போது சற்று பயம் வந்துவிட்டது. வீமனைப் பிடித்து இழுத்துக்கொண்டு திரும்பிவிட முனேற் * தான். அது ஒரு அடிகூட நகர மறுத்து அடம்பிடித்தது.
வீமனை அள்ளித் தூக்கிக் கொண்டே கிட்டிணன் வடவி களுக்கூடாக நடந்தான். அவனின் பிடிக்குள் இருந்து கொண்டே வீமன் முறுகி உறுமியது.
வீமன் உடல் இரத்தத்தால் நனைந்திருக்க வேண்டும். கிட்டிணன் மேல் இரத்தப்பசை ஒட்டியது. அதன் முக வாய்க்கட்டையில் புலால் வாடை வீசியது.
அந்தப் புலால் வாடை 1 a
வெளியே வீமன் இன்னும் உறுமிக் கொண்டே ருந்தது. அன்றைய அந்தப் புலால் வாடை இப்போதும்
ட்டிணனின் நாசிவரை வந்து......
கிட்டிணன் எதை நினைத்துக் கொண்டாளுே 'ஐயாண்ணை ! அண்டைக்கு வீமன் இல்லாமை இருந் நிருந்தா அந்தக் கொடியாமத்தான் தப்பித்தான் இருப் பாள். குமாரவேலுவைச் சுட்டது ஆரெண்டு தெரியாமத் தான் போயிருக்கும். அண்டையைப் போலத்தான் வீமன் டைக்கு குரல் குடுக்குது" ஒன்பூ, குரலைத் தாழ்த்திக் ாண்டே கூறிஞன். Ya

UPuorit . eo
ஐயாண்ணர் முற்றத்திற்கு வந்து படலைவரை சென்று பார்த்தார். எங்கும் எதுவுமே தெரியவில்ல்ை. தொலைவில் பண்வெளிக்கும் அப்பால் இரண்டு வெள்ளை LD nr G s Gir
M
நிற்பது போன்று இருந்தது.
ஐயாண்ணர் திரும்பித் திண்ணைக்கு வந்த போ சின்னச்சி கோப்பிப் பேணியுடன் யிேல் இந்த குருகிப்போன குறைச்சுருட்டை வீசிவிட்டு ஐயாண்ணர் கோப்பியைக் குடித்தார். " ஏன் மனுசனுக்கு கோப்பி குடுக்கேல்லையே?’ என்று அவர் கேட்ட்போது 'அந்தாள் கோப்பி குடிக்கிறல்லை; ஐயாண்ணைக்கு தெரியாது போல' என்ருள் சின்னச்சி. var
"ஓ..நல்ல காரியம். பின்னேரத்தில் குடிக்க ஏலாது தான். அது தெரியும். காலமையும் விட்டாச்சோ ? ஏன் சின்னச்சி அக்கை, மனுசன் காலமையும் மாணிக்கனிட்ட இலந்தையடிக்கு போட்டே வாறவர்? மாணிக்கத்தின்ரை கப்பு பொடியனிட்ட சொல்லிவைச்சா ஒரு மரத்தாளு எடுத் துத் தருவான். அது உ டம் புக் கும் நல்லது " என்ருர் ஐயாண்ணர், b.
ஒமோம்...நல்ல சுப்புவைச் சொல்லிறியள் ஐயாண்ணை. காசக்கண்டா அவன் பேய் போலைதான்! நல்ல பொடியனை கள்ளுவிக்க வைச்சிருக்கிருன் " E க்க ன் " என்ருன் கிட்டிணன்.
" ஏன்...என்ன கிட்டினு, அவன் அப்பிடிப் பிழை விடானே ?" n
"பிழை விடானே...? இண்டைக்கு என்ர வாடிக்கைக் கள்ளையும் காசுக்கு ஆசைப்பட்டு குடுத்துப் போட்டான். நல்ல மங்களம்தான் குடுத்துப்போட்டு வாரன் ".
"என்ன கிட்டினு அது?. ஏதோ காழுவிப்போட்டு வந்திற்ரீர் போல கிடக்கு ?"
"நான் ஏன் கொழுவிறன் ஐயாண்ணை. எனக்கு என்ன விசரே? உவன் வேலுப்பிள்ளைக் கமக்காரனுக்கு லண்ட னிலை பூட்டன் பிறந்திருக்காம், அப்புக்காத்தர்ர சிநேகிதர் மார் கேள்விப்பட்டு வந்திற்ருங்கள். அறுந்தவங்கள் ஒரு காரிலை வந்து மாணிக்கன்ர கொட்டிலுக்கை பூந்தாங்கள்

Page 104
sos Lubav Lot
பாலியன்: அங்கை கிடந்த மண்டியள் கிண்டியள் எல்லாத் தையும் ஒரு நிமிஷத்திலை கரைச்சுக் குடிச்சுப் போட்டாங் கள். அறுவாங்கள் பானைவளிய ஒரு சொட்டும் விடல்லை. எட வாடிக்கைக்காரருக்கு வைக்கோணும் எண்டு சுப்பு நினைச்சானை. அறுந்தவன் ! காசைக் கண்டோண்ணை முட்டிய ளேயும் கழுவி வித்துப்போட்டான். பொறுங்கோவ நாளைக்கு மாணிக்கனுக்கு குடுக்கிறன் மங்களம் !" −
"சும்மா கிட கிட்டுணு. வந்த பரதேசியள் அவனே வெருட்டி வழிக்சு குடிச்சுப் போட்டாங்களாக்கும். அவன் பொடியன் என்ன செய்யிறது?"
" உவையும் சிலவேளை என்ன செய்யிறவை. செல்லப் பனும் உந்தாளும் சேந்து தண்ணிபோடத் துடங்கிஞ அடி முட்டியையும் நக்கிப் போட்டுத்தானை வாறவை. பெரிய சுத்தத்திலை கதைக்கினம் "" என்று சின்ஞச்சி பக்கவாட்டில் பேசினுள்.
* எடி விசரி சும்மா கிடவடி. எனக்கு வாற விசரில’.
கிட்டிணனின் அவக்கென்ற பேச்சுக்குப் பின் சின்னச்சி அடங்கிக் கொண்டாள்.
" அக்கை நீர் எழும்பும். மனுஷன்ர சோத்தக் குடும். கள்ளுமில்லை, பாவம். வயித்தைப் புகையிது போலக் கிடக்கு ' என்று ஐயாண்ணர் நசூக்காக கிண்டல் பண்ணி
ஞா.
படலைப் பக்கமாக வீமன் அனுங்கி ஆரவாரித்தது. யாரோ நண்பர்கள் வருகிருர்கள் என்பது கிட்டினனுக்குத் தெரிந்துவிட்டது. வேண்டியவர்களை வீமன் வரவேற்கும் முறை அதுதான். மிகவும் அத்தியநீத நண்பர்கள் GTeiroyd அது துள்ளிக் குதிக்கும் ஒசைகூடக் கேட்கும்.
வீமன் துள்னிக் குதிக்கும் ஒசையும் சேர்ந்தாப்போல அணுகலும், முக்கலும், முனகலும் கேட்ட கையோடு கையில் கதாசிக் கட்டுடன் சைக்கிள் ஒன்றினை உருட்டிக்கொண்டு குமாரவேலன் வந்தான்.
" தோழர் கும ரவேலு" என்று ஐயாண்ணன் குமார வேலனை வரவேறளுர்,

uSøuof JJ
கிட்டிணன் படுக்கையை விட்டு எழுந்து திண்ணையின் முன் பக்கத்துக்கு வந்தான்.
அடுக்களைக்குள் இருந்து சின்னச்சியும் வந்து சேர்ந்தான்.
குமாரவேவனைச் சுற்றிச் சுற்றி, துள்ளித் துள்ளி அனுங்கி, அனுங்கி, முனகி முனகி அவன் பாதங்களை நாக் கால் நனைக்துக்கொண்டிருந்தது வீமன் !
46
குமாரவேலனைச் சுற்றிக்கொண்டு ஐயாண்ணரும், கிட் டிணனும், சின்னச்சியும் இருந்தனர்.
" தம்பி நல்லா மெலிஞ்சு போச்சு. இந்தக் கிழமை ஆசுப்பத்திரிக்கு போனனீ,ே ! டாக்குத்தன் என்னவாம்?" சின்னச்சி பரிவோடு கேட்டாள்.
"" போன கிழமையும் போனணுன் ஆச்சி, நெஞ்செலும்பு உட்பக்கத்திலை கிடக்கிற குண்டை இப்போதைக்கு எடுக் கேலாதாம், ஒப்பறேசனுக்கு இன்னும் கொஞ்சநாள் போக வேணுமாம். அதொண்டும் வில்லங்கம் செய்யாதெண்டு டாக்குத்தர் சொல்லுருர், இப்பென்ன அவசரம், ஆறுதலாப் பாப்பம் " என்று இதமாகவும் அலட்சியமாகவும் பதில் சொன்னன் குமாரவேலன்,
*' என்ன ஆறுதலாப் பாபபமோ தம்பி? துவக்குச் சூடு பட்டு பத்து மாசத்துக்கு மேலாப் போச்சு, நெடுக றுதலே. காட்டிறசக் குண்டை நெஞ்சுக்குள்ள வைச்சுக் காண்டு ஆறுதலா பாப்பமென்றீர். எங்க தம்பி பாப்பம்,
டு எவ்விடத்திலை கிடக்குதெண்டு " என்று கூறிக், காண்டே குமாரவேலுக்குப் பக்கத்தில் வந்தாள் சின்னுச்சி.
குமாரவேலன் சேட்டைக் கழற்றி வைத்துவிட்டு நெஞ் சில் வலப்புற எலும்பைத் தடவி குறிப்பாக ஒரு இடத்தை இலக்குக் காட்டினன்.
"ஒ.ஒ.வடிவாக்காட்டு தம்பி, என்ர கின்ஞச்சி யின்ர தேப்பன் முந்தி டாக்குத்தரா இருந்தவர்" அவளின்ர பேரன், பூட்டன் கொப்பாட்டன், கேத்துறு எல்லாத் தல்

Page 105
204 · usyarort
முறையளும் டாக்குத்தர் வேலைதானே பார்த்தவை. அவன் பாவிக்கு உடன குண்டு கிடக்கிற இடம் தெரிஞ்சுபோம் காட்டு தம்பி " என்று கிட்டிணன் கேலியாகப் பேசிஞள்.
"சும்மா இரும் கிட்டினு: அவ பாக்கட்டுமன். உமக் கென்ன குறைஞ்சுபோச்சு” ஐயாண்ணர் கிட்டினரே
லசாகக் கண்டித்தார்.
சின்குச்சி குமாரவேலனின் நெஞ்சைத் தடவித் தடவி, அறுவைச் சிகிச்சை செய்த பகுதியை வருடிவருடி, கைவிரல் கிள பக்கவாட்டில் ஊரவிட்டு ஊரவிட்டு குண்டு கிடக்கும் இடத்தைத் தொட்டுவிட முனைந்து கொண்டிருந்தான். ஒரு மன்னும் தென்படவில்லை.
**நல்ல காலம் சுட்ட அந்த கூலிப்பரதேசி கொஞ்சம் இடப்பக்கம் சுட்டிருந்தான்என்டால் தோழரை நாங்க காண ஏலுமோ ? பேச ஏலுமோ ? இத்தறுதியிலை ஆண்டுத் துவசமும் கிட்டியிருக்கும். தோழர்ர சாம்பலும் மண்ளுே டபும், தண்ணியோடயும் கலந்து கரைஞ்சிருக்கும். என்ன ஐ அக்கை, குண்டு கிடிக்கிற இடத்தை கண்டுபிடிச் சிற்ரீர் போல கிடக்கு ! கிட்டினு, எப்பன் ஒழும்பும். பஞ்சியைப் பாராமல் மாணிக்கத்திட்ட ஒடிப்போய் இ பாளை அறுக்கிற சூரிக்கத்தியை ஒருக்கா வாங்கிக் கொண்டு வாரும். உம்மடை மனுசி தோழர்ர நெஞ்சுக்குள்ள
டக்கிற குண்ட கையோட வெட்டி எடுத்து விடட்டு, ஒழும்பும் கிட்டிணு ஒடியாரும்." ஐயாண்ணர் கிண்டலா
கிட்டிணனைப் பார்த்து கண்சிமிட்டினர்.
ஒரு தாயின் பரிவோடு நெஞ்சைத் தடவிக்கொண்டி ருந்த சின்னச்சியின் ஸ்பரிச உணர்ச்சியில் மெய்மறந்து போய் குமாரவேலன் அசைவற்று இருந்தான்.
குமாரவேலனின் பாதத்துக்கு அடியில் கிடந்து அடிக் கொருதடவை குமாரவேலனின் முகத்தையும் மற்றவர் களின் முகங்களையும் பார்த்து பார்த்து அவர்கள் பேசுவதை அனுமானிப்பதுபோல இருந்த வீமன், திடீரென முறுகி அனுங்கிக்கொண்டே பட்லைப்பக்கம் ஓடியது. வெளியே யாரோ வருவதுபோல ஆரவாரமும் கேட்டது.
'கணேசுவையும், மாணிக்கரையும் வரச் சொல்வி போட்டுவந்தனன். அவைதான் வருகினம்போல கிடக்கு" என்று குமாரவேலன் சொல்லி வாய்மூடுமுன் கணேசனும் கணேசனும் மாணிக்கனும் முற்றத்திற்கு வந்துவிட்டனர்.

AUS49uaeth
வீமன் அனுங்கி முனகி, குழைந்து குழைந்து முன்னம் ால்களை உயர்த்தி உயர்த்தி அவர்களிடம் சரசம்புரிந்தது.
" டேய் வீமன்' என்று கிட்டிணன் அதட்டிஞன். த அதட்டலைக் கேட்ட விமன் கிட்டிணனின் முகத்தைப் தாபமாகப் பார்த்துவிட்டு தலையைத் தாழ்த் திக் புறப்படுத்துக்கொண்டது. இதை அவதானித்த குமார வேலன் பரிவோடு வீமனின் பிடரிமயிரைத் தடவித் தடவி 9ళీల్లో அவனின் ஆசுவாசத்திற்கு நன்றி தரிவிப்பது போல வீமன் நெஞ்சால் அரக்கி அரக்)ே குமாரவேலனின் பாதம்வரை வந்து அவன் பாதங்களே நக்கி நக்கி பசுமையாக்கியது.
கணேசனும் மாணிக்கனும் உட்கார்ந்துவிட்டபின் ஊர் பேச்சுக்கள் தொடங்கின.
"பெரிய கமக்காரரும் மற்றக்க மக்காரரவையும் இந்த முறை நாத்து நடுகைக்கு என்ன செய்யப்போகினமாம்" என்று குமாரவேலன் பேச்சைத் தொடங்கினன்.
"இவளவு சண்டையஞக்குப் பிறகும் இந்த போகத் துக்கு அவை எங்கட ஆக்களை நாத்து நடுகைக்கு கூப்பிடு வினம் எண்டு நான் நினைக்கல்லே ' .
கணேசன் தன் அபிப்பிராயத்தைக் கூறினன்.
'நானும் அப்பிடித்தான் நினைக்கிறன். எங்கையெண் டாலும் வெளியிலை இருந்து ஆக்களைக் கொண்டு வந்தாலும் வருவினம். கணேசு சொன்னதைப்போலை இவளவு நடந்தாப்பிறகும் அவை எங்கடை ஆக்களை நடுகைக்கு கூப்பிடுவினம் எண்டு சொல்ல ஏலாது ' .
இப்படி மாணிக்கன் கணேசுனின் நியாயத்தை அங்கீ கரித்தான். w
** தான் அப்படி நினைக்கயில்லை. இவ்வளவு நாளும்
விட்டிட்டு சின்னத்தம்பி விதானையார் இண்டைக்கு ஊரில் பெண்டுகளை கிடுகுப் பின்னலுக்கு கூப்பிடயில்லையே?"
கணேசனதும் மாணிக்கனதும் அபிப்பிராயத்தை விெட்டிப் பேசினுள் சின்னுச்சி.

Page 106
JUU Lሠgመuoff
'தம்பி குமாரவேலு , சொன்னப்போல உமக்கொரு சங்கதியைச் சொல்லயில்லை. என்ர மனுசி இண்டைக்கு விதானை யார் வீட்டை பத்துப் பேரோட் கிடுகு பின்னப் போய் கூலியைக் கூட்டித்தரவேணுமெண்டு விதானை யாரைக் கேட்டிட்டல்லே வந்திற்ரு ’’ இப்படி குமாரவேலனுக்கு தெரியாத ஒன்றைச் சொல்லி வைத்தான் கிட்டிணன். கிட்டிணன் சொல்லி முடித்ததும் முடியா ததுமாக ஐயாண், ணை பேசினர்.
'அதுமட்டுமில்லைத் தோழர். தட்டுவத்திலை சோறும், கை மண்டையிலை தண்ணியும் வேண்டாமெண்டு இவை சொல்ல விதானையார், குஞ்சுக்கடகத்தோட சோறும் , அலுமினியச் சட்டியிலை கறியும், பித்தளைக் கி எணத்தில் தண்ணியுமல்லே குடுத்திருக்கிருர், போதாக்குறைக்கு சின்குறச்சி அக்கையை பொழுதுபடக்கே வீட்டை வரச் சொல்லி பளபளவெண்ட பித்தளைக் கிண்ணத்திலை தண்ணி கமல்லே குடுத்திருக்கினம். விதானையார் மட்டுமே? விதாகிாயார் அம்மாவுமல்லே சேந்து சின்னச்சி அக்கைக்கு ராசமரியாதை செய்திருக்கினம் 1 மொத்தத்திலை அக்கைக்கு இண்டைக்கு சா விளைச்சல் எண்டு சொல்லுவம். ான்ன சின்னச்சி அக்கை நான் சொல்லுறதிலை ஏதும் பிழைகிழை இருக்கே ? நீர் சொல்லுமன் ' .
"ஓ.ஓ..நான் எடுத்த காரியம் இண்டைக்கு வெற்றி தான். வாயைக் கொப்பிளிச்சுப் போட்டு சொல்லுங்கோ" என்று சின்னுச்சி ஐயாண்ணருக்குப் பதில் சொன்னுள்: உசாராகப் பேசினுள் .
" வெற்றியெண்டால் எல்லாருக்கும் நல்லது தான் ஆச்சி. அவை மனமுருகிச் செய்தன. வயெண்டு நான் நம்பேல்ல. உங்களைக் கொண்டு ஏதோ காரியம் பாக்கப் பாக்கினம் ' என்ற பேச்சுத் தொடரை குமாரவேலன் முடிக்குமுன் 'காரியம் பாக்கப்பாக்கினம் என்ன தம்பி, பாத்திற்றினம், உவளின்ர வாய்க்காலை ரகசியங்களே அறியப்பாத்து வெண்ட்டினம். எல்லாத்தையும் கக்கிப் போட்டல்லே உவள் கெட்டித்தனம் பேசிமுள்' என்ருன் கிட்டிணன்,
'கிட்டினு, அப்படிச் சொல்லக்கூடாது கண்டிரோ, மனுசியிட்டையிருந்து எங்கடை ரகசியங்களை அவை அறிய ஏலாது. அவைக்குத் தெரியாம்ை அவையிட்ட கிடந்த ரகசியங்களை அவை அறிஞ்சு போட்டினம். அதாலே எங்க

lugaron O7
ஒாக்கு ஒரு பேனுப்பின்னங்காலளவுகூட நட்டம்:வராது. சின்னச்சி அக்கையிட்ட sảēo prés6àurüsâuy convosáo கொண்டு அவையள்தான் குத்துப்படுவினம். நான் சொல் லிற்றன் இருந்து பாருங்கோ. கிட்டடியிலை இவை ஒருதருக் கொருதர் தங்கடை தலைவளிய அடிச்சுக்கொள்ளப் போகி னம். சரி. சரி இந்த விஷயத்தைவிட்டிடுவம். தோழர் மாரவேலு, இப்ப செய்யிறதுகளைப்பற்றி யோசிப்பம். நாத்து நடுகை, புல்லுப் புடுங்கைக்கு உவை வெளியிலை இருந்து ஆக்களை கொண்டராமல் நிப்பாட்டிறது தான் முதல் வேலை. நீர் என்ன சொல்லுறீர் " என்று பேச்சை வேறு திசைக்குத் திருப்பிவிட்டார் ஐயாண்ணன்.
சின்னச்சியிடமிருந்து விதானையாரும் அவர் மனைவியும் கமலாம்பிகை அம்மாளைப் பற்றியதும், மாம்பழத்தியைப் பற்றியதுமான இரகசியங்களைத்தான் அறிந்துள்ளனர் என்ப தும்? கமலாம்பிகை அம்மாள் குமாரவேலனைப் பெற்றவள் என்ற முறையிலும், மாம்பழத்தி இரத்த வழியில் குமார வேலனுக்குச் சகோதரி என்ற வழியிலும் குமாரவேலனுக்கு முன்னல் அவர்களைப் பற்றிய சூட்சும இரகசியங்களை அம்ப லப்படுத்துவது சரியல்ல என்பது மனதுக்கு படவேதான் ஐயாண்ணர் கதையைத் திசை திருப்பினர்.
குமாரவேலனுககு ஐயாண்ணரின் நோக்கம் நன்கு புரிந்துவிட்டது. அவன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். சின்னச்சியிடமிருந்து இயக்கம் பற்றிய எந்தத் தகவலையும் அவர்களால் கறந்திருக்க முடியாது என்பது அவனது அசைக்கமுடியாத நம்பிக்கை, அதனல் ஐயாண்ணரின் திசை திருப்பும் முயற்சியைப் புரிந்துகொள்ளாதவன் போலவே ஐயாண்ணரின் பேச்சையே அங்கீகரிப்பதுபோல
காட்டிக்கொண்டான்.
" இப்ப என்ன செய்யவேணுமென்டு நீங்கள் நினைக் கிறியள். மாணிக்கண்ணை நீர் சொல்லுமன். கணேசு நீர் பேசாமல் இருக்கிறீர், சொல்லுமன்" என்ருன் குமார வேலன்,
"எங்களுக்கெண்டால் ஒரு யோசனையும் வரேல்&ல " என்று இருவருமாகப் பதில் சொன்ஞர்கள்.
கைதடிப்பக்கத்தில் இருந்தும் வடமராட்சிப் பக்கத் Sw ಹ್ಲಿ ಸಿ? கொண்டுவரப்போகினம்

Page 107
OOO five Lort
ண்ைடு நேத்து செல்லப்பர் சொன்னவர், சிலவேளை அப் பிடியும் இருக்குமெண்டிறன் ' என்ருன் கிட்டிணன்,
"உவை இப்ப முந்தின மாதிரி செய்ய ஏலாது. இப்ப எட்டுப் பத்து மாதமா தங்கடை காணியருக்கை இருக்கிற ஆக்களை எழுப்பிறதுக்கு பொலிசுக்காரரையும் கையிக்க வைச்சுக்கொண்டு செய்யப் பாக்கினம் முடியல்லை. தங்கடை விட்டு வேலையள் பாக்கிறதுக்கெண்டு அடிமை குடிமைகளை வெளியிலையிருந்து கொண்டுவரப் பாக்கினம் முடியேல்ல. கலி ஆக்களை வைச்சு கடுவிச்சுப் பாத்தினம் முடியேல்லை. ரன் சிலை வெழுக்கிறதுக்கு கூட வேறை இடங்களில இருந்து அக்களை பிடிக்கப்பாத்தினம் அதுவும் முடியேல்லை. மேளம் தட்டுறதுக்கு சின்னர்ரை சொந்தக்காறரிலை ஒருத்தரை பெண்டாலும் பிடிக்கப்பாத்தினம் முடியேல்லை. சீவியத் நில் சலூன்வளிய டோகாதவை மயிர் வெட்டிறதுக்கு °: பிடிக்கப்பாத்தினம் முடியேல்லை. இதுகளுக்கு மலே நாத்து நடுகைக்கு வெளியிலை இருந்து கூலி ஆக்களைக் கொண்டு வர ஏலும் எண்டு நான் நினைக்கல்லை. இப்ப எங்கடை விவசாயியள் சங்கத்திலை எல்லா ஊர் ஆக்களும் ருக்கினம். நிலமில்லா குடியிருப்பாளர் சங்கத்திலை எல்லா டத்து ஆக்களும் விறுவிறு என்டு சேந்துவருகினம். வாற மாதம் இருபத்தொராம் தேதி சுண்ணுகச் சந்தைக்கை இருந்து சாதி ஒழிப்பு ஊர்வலம் ஒண்டையும் நடத்தப் போறம். அதிலையும் விவசாயிகளின்ர காரியங்களை வெளி வெளியாச் சொல்லுவம். இந்தப் பெருங்காட்டு காரியம் கள் எல்லா இடமும் தெரிஞ்சுபோச்சு. உவையின்ர எண் ணத்துக்கு இனி ஆக்களைப் பிடிக்கேலாது. கிடுகு பின்னக் கூட ஆக்களைப் பிடிக்கேலாது எண்டுதான் இண்டைக்குகூலி யைக் கூட்டித்தாறன் எண்டு பணிஞ்சுவந்திருக்கினம். உது ஏழைச்சனங்களின்ர ஒற்றுமையிலை வந்த வெற்றியைக் காட்டுதோ இல்லையோ ??? 婉
குமாரவேலன் பேசி முடித்தபோது நம்பிக்கையின் பிரதி பலிப்பு எல்லோர் முகங்களிலும் தெரிந்தது.
எங்கோ இருந்துவந்த குளிர்காற்றென்று சுழன்றபோது கைவிளக்கு அணைந்துபோய்விட்டது. சின்னச்சி தடவி விளக்கை எடுத்துக்கொண்டு அடுக்களைக்குப் போப் அடுப்பு நெருப்பை உள்தி அதைப் பற்றவைத்து மறுபடியும் திள்

பஞ்சமா O "இஞ்சேர்.எல்லாருக்கும் எப்பன்
17 என்று கெஞ்சும் பாவனையில் ச்ொள்ளுள் AAN
*கப்பன்கடை வல்லிவிர at ris இந்தக் span ad எண்டிட்டான் அறுவான்* என்று இழுத்தசவி
"డిపి" ;ጋ”ቄ፻፰፥ தெரியும் allatg இருமை. அப்பன் செத்தா தெரியும் அப்பன்ர அகுை வெண்டு தெரியாமலே சொன்னவை. முந்தியெண்ட்ாறுவி இன்னக் கம்க்காறிச்சி பருத்தித்துறைப் பன்ங்கட்டி தருவா, இன்னுச்சி அக்கை இப்ப தெரியுதல்லே சின்னக் கம்க்காறிச்
Margr அருமை?" என்று ஐயாண்ணன் ஏந்தலாகப் பேசிஞர்.
;?£###229; எனக்குக் கோபம் வரும் கண்டீரோ. அந்த வேசைத் தேவடியாளின்ர.
சின்ஞரச்சி வார்த்தையை முடிக்கமுடியாமல் திணறின் கொண்டே ஐயாண்ணரின் முகத்தைப் பரிதாபமாகப் மார்த்தாள். குமாரவேலனுே எதையும் புரிந்துகொள்ள நவாப்போல முற்றத்திற்கு அப்பால் அடிவானத்தை தேடிக்கிக் கண்களை அகல வீசிக்கொண்டான்.
47
ர்காற்று விசத்தொடங்கியபோது விடியவருவதாகக்
கூறிவிட்டுமாணிக்கனும்கனேசனும்புறப்பட்டுவிட்டார்கள்.
ாண்ணனுக்கும், குமாரவேலனுக்கும், கிட்டினனுக்கும்
ஞச்சி உணவு பரிமாறிஞள். குமாரவேலனுக்கு மட்டும் விசேஷமாக இரண்டு அவித்தமுட்டைகள் வைக்கப்பட்டன. முட்டையில் ஒன்றை எடுக்கும்படி драмтар ானேயும், குமாரவேலன் எவ்வளவோ வேண்டியும் அவர்கள் மறுத்துவிட்டனர். அவசர அவசரமாக சின்மூச்சி வைத்த புளிச்சாறு மிக நேர்த்தியாகவிருந்தது. மூவரும் ரசித்ர
சாப்பிட்டனர்.
rasid தொடக்கியது. வானம் Gabout Jamii aaralas Osa ubas.

Page 108
use Left
விருந்தையை மறைத்து சேலை ஒன்றைக் கட்டிவிட்டு ಗಾಳಿ? படுக்கை கொடுத்து முடித்ததும் சின்னச்சி
ழக்குப்புறத் தாழ் வாரத்தோடு முடங்கிவிட்டாள். வெளியே பேய் மழைத்தான் பெய்தது, −
சின்னுச்சி கொடுத்த சேலையால் இழுத்துமூடிக்கொண்டு தூங்க முயன்றபோது ஐயாண்னர் மறுபடியும் ச்சுக் கொடுத்தார். பல கிராமங்களில் நடக்கும் புதிர்ைம் களேப்பற்றி யெல்லாம் இருவரும் பேசினர். விவசாயிகளின் பிரச்சினைகள் பல பற்றித்தொடங்கிய பேச்சு எங்கெல்லாமோ கற்றிச் சுழன்று அக்டோபர் இருபத்தோராம் தேதி நடக்க விருக்கும் ஊர்வலம்வரை வந்துநின்றது.
இந்தச் சமூகமுறை மாற்றப்பட்டாசி தர்களைப் பிடித்திருக்கும் சகல பிரச்சனைகளுக்கும் தீ".ணக்கூடிய தாக இருக்கும்போது தனியாகச் சாதி அமைப்புக்கு எதி ரான உக்கிரமான இயக்கம் ஏன் என்ற அபிப்பிராயத்தை ஐயாண்னர் முன்வைத்தார். குமாரவேலன் ஐயாண்ணரின் அபிப்பிராயத்துக்கு தனது பதில் so
பலதலைமுறைகளாக நசுக்கப்பட்டு வெகுவாகப் பின் தங்கி நிற்கும் மக்களைத் தட்டி எழுப்புவதும், போராட்டம் கள் மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்று நம்பிக்கையை அவர்களுக்கு வாட்டுவதும், சமூக மாற்றத் நிற்கான போராட்டத்திற்கு இவைகள் மூலம் கொடுப்பதும், இவர்களோடு ஒத்த வாழ்வு நடத்தும் ஏனைய பஞ்சப்பட்ட மக்களையும் சேர்த்துப்பிடித்து ஐக்கியப்படுத்து வதும் எதிரே வரப்போகும் 臀 மாற்றத்திற்குமான பரந்துபட்ட இயக்கத்தோடு பிரதேச மக்களை ஒன்றிணைப்ப தும் அவசியமானவை என்பதைப்பற்றியும், அந்த அவசியம் கஇெந்தவிதஇயக்கரூபமான செயற்பாடுகள்யூர்த்தியாக்கும் என்பதை குமாரவேலன் விஸ்தாரமாக விளங்கவைத்தான். அத்துடன் சாதி அமைப்பு முறை என்பது தமிழர்களுக்குள் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலும் க்கும் ஒரு பரத்த நோய் என்பதை விளங்க வைக்க சமீபகாலத்தில் மகியங்கை என்ற சிங்களப் பிரதேசத்தில் நடந்த சாதிக் கலவரம் பற்றி பும் குமாரவேலன் சொல்லத்தவறவில்லை.
வெகுநேரம்வரை இருவரும் பேசிக்கொண்டே இருந்த வார். இந்த பேச்சுக்களில் பங்குபற்ருமலே கிட்டிணனும், Madvig இவைகளெக் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

LugaPuert all
"கேட்டுதே தோழர், உமக்கொரு காரியத்தைச் சொல் லாமல்லே விட்டிட்டம். சின்னச்சி அக்கை சொல்லியிருக் கும். எண்டாலும் உமக்கதை சொல்லிறது சரியில்லே யெண்டு நினைச்சிருக்கும்.'
‘என்ன ஐயாண்ணை புதிர்போட்டுப் பேசுநீர். சும்மா சொல்லுமன்" . •
‘ஒண்டுமில்லைத் தோழர் வேலுப்பிள்ளை கமக்கா ன்ர பேத்கி மாம்பழப்பெட்டைக்கு லண்டனில ஆம்பினைப்பிள்ளை பிறர் திருக்கெண்டு கேள்வி "
'எனக்கு மருமோன் பிறந்திருக்கிருன் எண்டு தாள்ே மனதிலை நினைச்சிருக்கிறியள். மாம்பழத்தி என்ர தங்கச்சி யெண்டு நீங்கள் தான் நெடுக நினைக்கிறியள். சின்னக்கமக். காறிச்சி உதை ஒத்துக்கொள்ளுவாவோ ? இல்லைக் கேட் கிறன், மாம்பழத்தி ஒத்துக்கொள்ளுவாளோ ? சாகப்போற வயதிலை வேலுப்பிள்ளை கமக்காறன் கூட ஒத்துக்கொள்ளு வாரோ ? சொல்லுங்கபாப்பம் ? சும்மா உதுகளை மனசில் போட்டு அலட்டிக்கொண்டிருக்கிறதில. ஒண்டுமில்லே ஆச்சி அவை அவைதான். நாங்க நாங்கதான் ஐயாண்கின. அப்போதையும் நான் கவனிச்சஞன் எ ன் னை ப் பெத்த நாச்சியாரைப் பற்றி ஏதோ பேச வாயெடுத்துப்போட்டு சின்னச்சிஆச்சிவிழுங்கிப்போட்டா.திரும்பியும் சொல்லுறன் ஐயாண்னை அவை அவை கான், நாங்க நாங்கதான். அவை லண்டன் ஆஸ்ப்பத்திரியிலை பிள்ளை பெறுவினம். அமெரிக்கா குழந்தை வளப்புப் பண்ணையிலை குழந்தைய வளரவிடுவினம். ரூசியப் பள்ளிக்கூடத்திலை பிள்ளையைப் படிப்பிப்பினம். நான் கடைசியாச் சொல்லுறன் ஐயாண்ணை, அவை அவை தான் நாங்க நாங்கதான் '' ... \,
ஐயாண்ணருக்கு உறக்கம் வந்தது, இதற்குமேல் பேக்க நீளவில்லை. மிக விரைவில் அவர் குறட்டைவிடத் தொடங்கி விட்டார். கிட்டிணனின் குறட்டைச் சத்தமும் இலேசாகக் கேட்டது. குமாரவேலனும் கண்ணயர்ந்துப்பே க சின் ஞச் சிக்குமட்டும் தூக்கம் வரவேயில்லை. எதை எதையெல்லாமுமா அவள் யோசித்துக்ாொண்டிருந்தாள்.
இரவு பூராவும் மழை கொட்டிக்கொண்டிருந்தது. முற் றத்தில் தேங்கிவந்த வெள்ளம் திண்கிண ஒட்டுவரை தளம்பி நின்றது. விடியப்புறமாகத்தான் சின்னச்சியும் கண்ண RMİ) Güredir.

Page 109
R Lugara
நன்ருக விடிவதற்கிடையில் காவோல சிறகொன்றைப் பிடித்துக்கொண்டு முத்துவந்து சேர்ந்தாள்.
ဒွိဇ္ဇ; //? பார், ஊரெல்லாம் வெள்ளத்திலை மிதக்குது. இளவயின்ரை கண்டறியாத நித்திரையை "" என்று குரல் வைத்துக்கொண்டே முத்து முற்றத்திற்கு வந்தபோது சின்ஞச்சி எழுந்து முத்துவை வரவேற்ருள்.
"ஏன் பிள்ளை இந்த மழையிக்க நனஞ்சு கொண்டு வாற? இஞ்சாலை இப்பிடி வா. வாசல்படிக்குக் கிட்ட சறுக்கும் கவனம்" என்ற சின்னுச்சியின் வரவேற்பைக் கேட்டு எல்லோரும் விழித்துக்கொண்டனர்.
* இந்த ஐயாண்ணை மற்றவையை நித்திரை கொள்ள விட்டாத்தானை பிள்ளை. மறுபடியும் குறட்டை விடுற சதி தம் பண்டி இரைச்சல் மாதிரி" என்று ஐயாண்னை மேல் குற்றப் பத்திரிகை வாசித்தாள் சின்னுச்சி.
"ஒமோம். எனக்கென்ன பெண்டில்ோ பிள்கிாயோ? அல்லேயோ தொல்லையோ? நான் குறட்டைவிட்டு நித்திரை கொள்ளுவன்தானே. உமக்கேன் பொருமையா இருக்கு" என ஐயாண்ணன் சின்னச்சியைப் பார்த்துக் கேட்டார்.
"ஓம். ஐயாண்ணை. நல்லாச் சொன்னியள்: உப் உலகத்தை மறந்து நித்திரை கொள்ளுறதுக்குகுடுத்தல்லேன் வைக்க வேணும். ஊருக்குப் பெரிய மனுஷர் எண்டு இறவை ஒரு நாளும் ஆமான நித்திரை கொள்ளாயினம். துபாண்ணர் கவலையில்லாச் சீவன்", என முத்து ஒற்
"என்ன முத்து வெள்ளாப்போட? அதுவும் இந்த aspaidaos ? ”
*** Asab ராத்திரி வருவமெண்டு asGauran Garnrdrarg. நைான் தயாண்ணே. "
"p. நீர் தம்பியை asaluraufnah oapavdkas awAbADA040. pabang... adapesa Gunraa. Gasapit papahayab. gydag esgidiastreylab dwf2em;

, LANDOued
Doup இப்போது இலேசான கா நலாவிக்கொண்டிதம்w தது. போர்வையை Gud Turaavadir Ory) நிருந்தான்,
முத்து குமாரவேலனையே இமை கொட்டாது பார்த்தும்
கொண்டிருந்தாள்?
" என்ன முத்து, பேசாமல் இருக்கிறீர்? தம்பிவைப் பார்த்தது போதும், எதெண்டாலும் புதினம் இருந்தன சால்லுமன் கேப்பம் என்று புதினம் பிடிங்கும் வழமை
r
வான தொழிலை வீரம்பித்தார் ஐயாண்ணர்.
"புதினம் எண்டு என்னத்தை சொல்லுறது. சின்ம்ை கமக்காறிச்சி வீட்டுப் புதினம் தான் கிடக்கு. சின்னக்கமம். காறிச்சியின்ர சமையல்காறப் பெட்டை நேத்து கூப்பசி கடையில் எதோ சொன்னுள்"
" ஆர் பிள்ளை அது, எங்கடை சின்னச்சி அக்கையின்ற ஒண்டவிட்ட தமையன்ரமோள் பொன்னம்மா பெட் doLGBüurt ”” vn .
ஓம். ஐயாண்ணை. அவள் தான்"
"அவள் வலு கெட்டிக்காறி. பொய் சொல்லமாட் டாள். என்னவாம்?"
"மாம்பழப்பெட்டைக்கு சீமையில் பொடியன் பிறற் திருக்காம். இதை அறியறதுக்கு சின்னத்தம்பி விதானபார் கமக்காறன் வீட்டை போயிருக்கிருர் . சீமையிலை பின்செ பிறந்த சந்தோஷத்திலை O a P . . . .
"ம். ம். பெந்து? . பெந்து?
"அவர்தான ஐயாண்ணை மாம்பழப் Quidauary
தம்மந்தத்தை ஒப்பேத்தினவர். பின்னை அந்த பவிசில சின்
இர்க்குழுக்காறிச்சியிட்டை ஏதோ சேட்டைக் கதை கதைக்
በዙ " "
"என்ன . உந்த வயதிலேயோ? . Clasu'r Al-A).

Page 110
6 usyJupit
" என்ன ஐயாண்ணை, கட்டுக்கதையோ, வான் நிக் கேக்க நடந்ததெண்டு பொன்னம்மாபெட்டை என்னட்டை சொன்னவள், " விதாணை வாய் பொத்து" எண்டு சின்னக் கமக்காறிச்சி விதானையைப் பேசி கலைச்சுப்போட்டா. பொன்னம்மாப்பெட்டை எனக்கு சொன்னவள் எண்டுறள். நீங்கள் கட்டுகக்தை என்டிறயள், கேளுங்கோவள் மிச்சக் கதையை. விதானையார் கமக்காறன் வீட்டாலே கோவிச்ச கொண்டு போஞப்போல கமக்காறன், மகனைப் பேசியிருக் ருெர், விதான செய்த நன்மைகளை மறந்து ஏன் வாய் பொத்து எண்டு பேசினனி எண்டு மோளைப் பேசேக்கை
• உந்த கீOதின்னிச்சாதிவிதானையோடை நீங்கள் சினேகிதம் வைச்சிருக்கிறதெண்டா வெளியிலை வைச்சிருங்கோ. அவிச்ச மீன்ப் பூனை பார்க்கிறது போல அவன் என்னை பார்க்கிற பார்வையும்,பேசிற பேச்சம் எனக்குப் பி டி க் கே ல் லை. அந்த எளியவன் இனி இங்கை வரப்படாது. அவன் என்னை என்னெண்டு நினைச்சிப்போட்டான். அவன் இனி இஞ்ச வந்தா விளக்குமாத்தாலை தான் ஆலாத்தி அனுப்புவன். அப்புவாணைச் சொல்லிப்போட்டன்" எண்டு சின்னகமக்
காறிச்சி சபதம் போட்டவவாம் "
முத்துவின் பேச்சையே காதுகொடுத்துக் கூர்மையாகக் கேட்டுக்கொண்டிருந்த சின்னச்சிக்கு விஷ யம் புரியத் தொடங்கிவிட்டது. நேற்று க ம லாம் பி கை அம்மாளைப் பற்றிய தகவல்களை விதானையாரும், விதானையார் அம்மா கதை பிடுங்கும் விதத்தில் பேசிக்கொண்டிருந்ததற். கல்லாம் காரணங்கள் காணமுடியாது தவித்தவளுக்கு இப்போது யாவும் தெளிவாக புரிந்துவிட்டன.
"ஒமோம் . உது நடந்திருக்கும். நான் நம்பிக்கை ங்ாய்ச் சொல்லுறன். உது நடந்துதான் இருச்கும் " என்று சின்னச்சி திடீக்ரனச் சொன்னுள்.
48
வேலுப்பிள்ளைக் கமக்காறன்வீட்டு சமய ல்கா பொன்னம்மாப்பெட்டை கூப்பன் கடையில் நின்று கிளப்பி விட்ட புகை ஊரெல்லாம் பரவி அளரையே பெரும் புகைக் சடாக்கிவிட்டது.
:::.:. பொன்னம்மாப்பெட்டை வேண்டுமென்றே கூதம் Chamia Nabu. Jamagalogů i QuiTdoBau Guar enwgArag. geg

uéber Lorff i 25
விதமான வெகுளிச் சுபாவம். சொல்லக்கூடியது சொல்லக் கூடாததென்பது அவளுக்கு இலலை. உள்ளதை உள்ளபடி எல்லோருக்கும் எப்போதும் பேசிவிடும் அவளுக்கு அவை களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி இம்மியும் கவல் யிருப்பதில்லை.
கூப்பன் கடையில் பகிரங்கமாகவே அவள் முத்துவுக்கு கதைகதையாகச் சொன்னபோது அங்கு நின்ற எலலோருமே முத்து போனதும் அவளை விடுப்புப் பிடுங்கத் தொடங்கி
பட்டனர்.
வாத்தி வேலையிலிருந்து ஒய்வு பெற்றுக்கொண்டு சங்கக் கடை மானேச்சர் ஆகிவிட்ட வல்லிபுரம் உபாத்தியாயரை இன்னும் வல்லிபுரவாத்தியார் என்றே எ ல் லோரும் அழைத்து வந்தனர். இந்த வலலிபுரவாத்தியாருக்கு பொன்னம்மா பெட்டை அம்பலத்தில் பொதியை அவிழ் து விட்டது அடியோடு பிடிக்கவில்லை.
வல்லிபுர வாத்தியார் சின்னத்தம்பி விதானையாருக்கு தூரத்து உறவுமுறையாயினும், சின்னத்தம்பி விதான் யாருடன் பல விஷயங்களில்நெருங்கியதொடர்பும்இருந்தது. விதானையாருக்குத் தெரிந்த இரகசியங்கள் எல்லாம்வல்லிபுர வாத்தியாருக்கும் தெரியும். வல்லிபுர வாத் தி யார் ஏதாவது பேசினல் அது விதானையார் பேசியது மாதிரியே.
விதானையாருக்கு மேல் இப்படி ஒரு அ பாண்டம் சுமத்தப்பட்டபோது அது தன்மீது சுமத்தப்படுவதா"வே அவர் கருதிக்கொண்டார். ஆனலும் பொன்னட fாப் பெட்டையைக் கடிந்துகொள்ளும் துணிவு அவருக்கு ஏ. பட வில்லை. பொன்னம்மாப்பெட்டை போனதும் வேளையோடு கடையைச் சாத்திவிட்டு விதானேயார்வீட்டை நோக்கிப் பறந்து சென்ருர், “ሎ
விதானையார் வீட்டிற்கு வாத்தியார் போனபோது விதானையார் வீட்டில் சின்னச்சியும் விதானை யாரும் . விதானையார் அம்மாவும் மாட்டுக்கொட்டகைப் பக்கமாக நின்று ஏதோ பேசிக்கொள்வதை அவதானித்தார். பொன்னம்மாப் பெட்டை சொல்லிய விஷயம் சம்பந்த மாகத்தான் பேசுகி முர் கள் என்று நினைத்துக்கொண்டு சற்றுவேளை வெளி விருந்தையில் இருந்துபார்த்தார். Jayavid’ களின் பேச்சு வார்த்தை முடிவதாக இல்லை. அது நீண்டு

Page 111
蠢歸 augaaeff
இட போனது. வெளியே யாரும் இல்ல. மாயாஜ்
காணவில்லே. வெகுநேரம் விருந்தை யில்
ருந்து பபர்த்துவிட்டு வாத்தியார் வெளியே வந்தபோது
பாண்டி புல்லுக்கடகத்தோடு வந்தான்.
என் மாயாண்டி, வீட்டிலே ஒருத்தரையும் காணல்ம்ே" அன்று குரலைத் தாழ்த் திக் கொண்டே வாத்தியார் கேட்டார்.
வாத்தியார் ஐயாவா..? எங்க புறப்பட்டிட்மக்?
பாவும் அம்மாவும் உள்ளே தாங்க. சின்னுச்சி அம்மை
வாட என்னமோ பேசிட்டு இருக் காங்க " என்து ஆதாயாண்டி பதில் கூறினன்.
"மாயாண்டி. . . நான் அவசரமா ஒரு காரியத்துக்கு போட்டுவாறன்; கொஞ்சம் பொறுத்து வாறன். நான்
இநீ ற்றுப் போறதாக ஐயாட்டை சொல்லு" என்று .வாத்தியார் வெனிவே வந்துவிட்டார் ܬܬܐܼ
臀 ஒன்பது மணிக்கு மேல் மீண்டும் - வாத்தியார் ssr ாயார் வீட்டுக்கு வந்தார்.
வெளிக்கேற்று உள்ளே பூட்டப்பட்டிருந்தது. வெளியே று உள்ளே பார்த்தார்; விருந்தையில் அரிக்கன் லாம்
சாக எரிந்தது. உள்ளே ஆள்நடமாட்டமே இல்லே.
எல்லோரும் எங்க போட்டினம் என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டேசற்றுவேளை வெளிக்கேற்றுஒரம்நின்ருர். ளே விணற்றடிப்பக்கம் வாளி அடிபடும் சத்தம் கேட்டது. பாதுதான் விதானேயார் ம்மா கிணற்றடிப்பக்கம் தவிரு என்பதை அவர் paurrf AA5nTrŤ.
"விதான்யார் வீட்டில் இல்லப்போல கிடக்கு " ஒன்று மறுபடியும் மனதில் அறிக்கொண்டே அவர் நின்று தொண்டிருந்த்ார்.
உள்ளேயிருந்து. .கிணற்றடிப்பக்கமிருந்து குளியல்ஓசை
:3ற்துரதம் குெேகுக்கும் GTairg laulak
nya aarapa Sdrjah Aldrg*.
 
 

பஞ்சமா 27
குளியல்ஓசை நின்றபோய் விட்டது. "குளிச்சு முடி ஆணு. இனி வருவினம் ' என்று பின்பும் மன்துள் கூறி கொண்டே வாத்தியார் நின்றுகொண்டிருந்தார்.
கிணற்றடிப்பக்கத்து தாழ்வாரச் சரிவால் ஒரு கையில் வாளியையும், மறுகையில் சவர்க்காரக் கட்டி யையும் பிடித் ஆபடி மாபாண்டி விருத்தைக்கு வந்தான். விருந்தைவில் எரிந்த அரிக்கன் லாம்பின் வெனிச்சம் வீட்டின் நடைபாதை வழியால் உள்கூடம்வரை தெரிந்தது. வி தானே யான் அம்மாள் குறுக்குக்கட்டுடன் கரங்களைச் சுருக்கிக் குறுக்குக் பேட்டை பக்குவமாக அஃனைத்தடி வலப்பு நிமிருந்து இடது புற அறைக்குள் சென்றது பளிச்சென்று தெரிந்தது.
வாத்தியார் எதையோ மனதால் நினைக்கமுயன்ருர், சணவேளைதான்! ஆஞலும் அந்தச் சணவேளை நினேப்பின் அசூசையை மறு சணவேளையில் கிள்ளி எரிந்துவிட்டார்.
இலேசாக எரிந்துகொண்டிருந்த லாம்பைத் தூண்டி சற்று அதிகமான ஒளியை வருவித்துக்கொண்ட மாயாண்டி முன் விருந்தையில் அரைமட்டத்துக்கு உயரக் கட்டியிருந்த குந்தில் அதை வைத்துவிட்டு இடப்புறத் தாழ்வார்ப் பக்கமாகச் சென்று மறைந்தான்.
வாத்தியார் அப்படியே அசையாது நின்ருர்,
சற்று வேளைக்குப்பின் இடப்புறத் திாழ்ப்யாரப் பக்க மிருந்து பஃனயோ8ல கிழிக்கும் ஓசை மட்டும் எழுந்தது;
உள்ளே மாட்டுக்கொட்டகையிலிருந்து பகமா டொன்று " உம்பா " என்று குரல் ஒவத்துக் கேட்டது.
வாத்தியார் வந்த நேரத்திலிருந்து அது 呜 யாகக் கேட்டுக் கொண்டுதா னிருந்தது. ஆன்ை ெ Tது தான் அவர் காதுகளில் தெளிவாக வி ரது
ஈத்து மாறிநின்ற வெள்ளே மாடு இப்டே' 'ா படக் கத்துவதாக காலை விதானே பார் சொன்னது நினைவுக்கு வந்தது
"" மாயாண்டி பூம்பாக்கி ஓ முக்கு போட்டியே ' என்று உள்ே பிருந் தி பன குரல் கேட்டது.

Page 112
O Rusał
அம்மா கூப்பிட்டீங்களா.." என்று பதில் குரல் கொடுத்தான் மாயாண்டி தாழ்வாரத்திலிருந்து.
• “Ôòìau 6ỉronr மாட்டுக்கு ஒலையை போடு மாயாண்டி. அது அத்துது, என்ற அம்மாவின் குரல் மீண்டும் எழுந்தது.
:ಜ್ಜೈಶೆಣೈ பசிக்கு கத்பதுதுங்களாஅது என்னமோ Aurig, ட்டு குரல் வைக் குது. நீஒண்ணு என்ற
மாயாண்டியின் குரல் தாழ்வாரத்தை விட்டுச்சற்று உள்ளேயிருந்து கேட்பதுபோல் இருந்தது. ·
இதற்கு மேல் எந்த பேச்சுக்களுமே எழவில்லை.
49
மழை ஓயவின்லை. ஆனலும் அது இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. W
தன்ருக விடிவதற்கிடையில் வல்லிபுர வாத்தியார் தான்
பத்தைந்து வருடங்கள் பாதுகாத்து வரும் இராசன
ாணிக் குடையைப் பிடித்தப்படி விதானையார் வீட்டிற்கு வந்து வெளிக்கேற்றைத் தட்டிக்கொண்டிருந்தார்.
மாயாண்டி மிக வேதனையோடு எழுந்திருக்க வேண்டும். அவன் வந்து கேற்றைத் திறந்தான்.
"ஐயா இன்னும் ஒழும்பல்லே போல" என்று கேட்டுகி கொண்டே வாத்தியார் விருந்தைக்கு வந்துவிட்டார்.
**ஆமாங்க ராத்திரிக்கு ஒண்டுபாதியிலே வந்து படுத் தவரு, இன்னும் எழுந்திருக்கல்லை. உட்காருங்க " என்று சொல்லிவிட்டு மாயாண்டி தாழ்வாரத்தால் உள்ளே போம் Ehrnrosir.
கம்பளிப் போர்வையால் மூடியிருந்தும் குளிர் நடுக்க அவக்கிறது வாத்தியாரை. ஆனல் மாயாண்டி மட்டும் வெறும் மேனியுடன் இரும்புக்குத்தி மாதிரிப் போகிருனே
மாயாண்டி மிகவும் பிஞ்சுப் பொடியன். மிகப் பொடித் தரவளியாய் விதாரனையார் வீட்டுக்கு அவன் வந்து எட்டே எட்டு வருடங்கள் தான்! இந்த குறுகிய காலத்தில் அவள் Ünümuş, onlaritkagraflı "Arlentdir.

uraad alo
மாயாண்டி நடந்து செல்லும்போது வாத்தியார் அவ னின் பின்புறத்தை எதோ ஒருவிதமாகப் பார்த்தார். ஏன் தான் அப்படிப் பார்த்தாரோ. அவரை அறியாமல் அவரின் உள்மனம் தானகவே இய்ங்கி இப்படிப் பார்க்கவைத்திருக்க
வேண்டும்.
'அம்மா ! ஐயாவை வாத்தியாரு தேடுருரு" என்ற மாயாண்டியின் குரல் உள்ளேயிருந்து கேட்டது.
வானம் இன்னும் இகுண்டுகொண்டு தான் இருந்தது. மேலும் மேலும் அந்த இருள் அதிகரித்து இது இருத்தது.
Na
இராசா இராணிக் குடையைச் சுருக்கி விருந்தை முன் குத்தின் வெளியே சாத்திவிட்டு வாத்தியார் கதிரையில் இருந்தார்.
மாயாண்டி கொடுத்த குரலுக்கு அம்மாவிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. மறுபடியும் மழையின் இரைச்சல் கேட்டது, இப்போது கொல்லைப்புறவெள்ளை நாகுவின் கக்குரல் கூட கேட்கவில்லை.
விதானையார் கூடத் திற்குள் இன்னும் உறங்கிக் கொண்டே இருக்கிறர். அவரின் குறட்டைச் சத்தத்தை மழையின் இர்ைச்சல் விழுங்கி நிற்கிறது.
காற்ருென்று சுழன்று வீசியது. முற்றத்தின் தென்னே
யில் இருந்த பழுத்தல் ஒலையொன்று தலையைச் சாய்த்து பக்கவாட்டில் சரிந்து கீழேவிழ அதன் பெருந்தலை மட்டை முறிந்து இராசா இராணிக் குடையில் மோதி யடி க்க குடையின் நடுக் தடி கைப் பிடி யு டன் படக்கெனத் தெறித்தது.
வாத்தியாரின் நெஞ்சில் கூரான ஆயுத ம் ஒன்று
குத்தியது போன்று இருந்தது. பாய்ந்துவந்து g3 star T இராணிக் குடையை தலைவேறு உடல்வேருகத் துரக்கிஞர்.
அப்பழுக்கற்று, எந்தவித விக்கினமுமின்றி நீண்ட த்தைத்து ஆண்டுகளாக அவருடன் šstafara அவரின் குடை இன்று முறித்து போய்விட்டது.

Page 113
O RIPRAort
முதல் முதல் அவர் இந்துப் போர்ட்டின் கீழ்வாத்திற ஏற்று, பத்து வருடங்கள் ஒரே பாடசாலையில் ஆசிரியராகத் தொழில்புரிந்து, வேருேர் பாடசாலைக்கு மாற்றமாகியபோது அந்த பாடசாலை ஆசிரியர்களும். பாணவர்களும் பிரியாவிடை வைத்து அன்பளிப்பு செய்த ாசா இராணிக்குடை அது. இப்போது அதன் தலையும் தறித்து உயிர் நிலையான நடுத்தடியும் முறிந்து, வட்டுக் கட்டுகளும் சிதைந்து பாதிக்கு மேலான கம்பிகளும் நசிந்து முடங்கிப் போய்விட்டன.
வாத்தியாரின் கண்கள் கலங்கின. குடையைத் தூக்)ே எடுத்தபோது அவர் கரங்கள் நடுங்கின. தாழ்வாரத்தில் தனிந்து தூவானம் தலையையும், உடையையும் மூடியிருந்த ர்வையையும் நனைக்க ஒரு பச்சிளம் குழந்தையைத் தூக்கி எடுத்தபோது ஏற்பட்ட உணர்ச்சிகள் அப்பப்பா.
நீண்ட இருபத்தைந்து வருடகாலம் எத்தனை மழைவை
. காற்றையும், வெயிலையும் கண்டுவிட்ட அந்தக் குகை
懿 வண்டில் சில்லுக்குள் அகப்பட்ட ஊமல்
காட்டை போன்று பரிதாபகரமாகவிருக்கிறது.
குடையின் சேலை மடிப்புக்களில் இலேசான வெளுப்பு மட்டும்தான் தெரிந்ததேயன்றி இன்றுவரை ஒரு கம்பி யேனும் உடைந்ததில்லை. அதன் கைப் பிடியில் நடுப் பாகத்தில் பதிக்கப்பட்ட இராசாராணி, சேலையின் பக்க வாட்டில் பொன்னிறத்தில் அச்சடிக்கப்பட்டிருந்த இராசா ராணி, வட்டுப் பீலிக் கம்பியின் நடுப்புறத்தில் செருகி பதித்து வைக்கப்பட்டிருந்த கம்பனிப் பெயர் ஆகியவைகள் தான் எத்தனை அழகு, எத்தனை எடுப்பு வாத்தியாரைத் தவிர இன்றுவரை வேறு எவருமே அதைத் தொட்டதில்லை பாவித்ததில்லை. இப்போது அது அலங்கோலமாகிவிட்டது.
வாத்தியார் சே கநிலையில் விருந்தையில் வெகுநேரம் இருந்தார்.
"என்ன வாத்தியார் ஒரு மாதிரி இருக்கிறீர்? முகம் அவ்வளவு நல்லாயில்லை. ஏன்? என்ன சங்கதி ?' என்று கேட்டுக்கொண்டே லிதானையார் உள்ளிருந்து வந்தார்.
வாத்தியாருக்கு ஒன்றுமே பேசவரவில்லை. கீழே கிடந்த குடையையும், விதானையாரின் முகத்தையும் மாறி மாறிப் - ANGradsnurrf.

விதானையாருக்கு விஷயம் ஓரளவுக்கு . விட்டது. "என்னப்பா. உம்மடை குடையின்ர கோல்ை என்ன நடந்தது?" என்று கேட்டார்.
இதற்கும் வாத்தியார் பேசவில்லை. இரண்டு garoa எாக முறிந்து கிடந்த தென்னம்பழுத்தலையும், síIsn'&ur. வாா முகத்தையும், குடையையும் மாறிமாறிப் பார்த்தார்.
உது ஆர்ரையோ நாவூறுகாணும் சரி.சரி. உதுக் கென்ன யோசனை. சிந்துண்ட் பாலுக்கு அழுதென்ன பிர யோசனம்?" என்று வாத்தியாரை ஆசுவாசப்படுத்த விதான் யார் முயன்ருர்,
"குடை போறத்தில் ஒண்டுமில்லையும். உப்பிடிக்குடை இப்ப வேண்டேலாது எண்டுதான் யோசிக்கிறன்" என்று தனது ஏக்கத்தை வாய்விட்டுச் சொன்னர் வாத்தியார். '
'ஏன் வேண்டேலாது.? நான் வேண்டுவிச்சுத்தாறன் கொழும்பில் இருக்கிற என்ர மோனுக்கு எழுதின அவன்
பண்டி அனுப்புவான். யோசியாதையும்' என்று விதானே வார் தெம்பு கூறினர்.
"கொழும்பிலையும் இப்பிடிக் குடை இந்த நாக்ாவிடி வேண்டேலாதாம். இராசாரர்ணிக் குட்ை இறக்குமதி செய்யிறல்ல இப்ப" என்று மிகவும் பரிதாபமாக வாத்தி
யார் பேசிஞர்
"கொழும்பில் இல்லாட்டி லண்டனிலை இருக்கிற அண்ணன்ர மோனுக்கு எழுதி நானல்லோ எடுப்பிச்சுக் தருவன். நீ யோசியாதையும். சரி...சரி.வாத்திய: நேத்து பொழுதுபடக்கையும் வந்தனீராம். மாயாண்டி சொன்னவன். என்ன விஷவும்? விடியயும் வந்திருக்கிறீர்? சங்கக்கடையிலை ஏதாவது வில்லங்கமோ ?” என்று வித ஃன யார் கதையைத் திசை திருப்பினர்.
விதானையாரின கேள்விக்கு வாத்தியார் எதுவு, வில்லை. மீண்டும் விதானையாரே பேசிஞர்.
"பேந்து வாறனென்டிட்டு போனனீராம். எண்டவன் மாயாண்டி. நான் ராத்திரி வர ஒ யாப் போச்சு. என்ன விஷயம் சொல்லுமன்’ 6 தியாரை அவசரப்படுத்திஞர் விதானையார்

Page 114
aas | J3 Pandt
"இராப் பத்துமணிபோலவும் வந்தனன்"என்று சொம் லத்தான் வாத்தியார் நினைத்தார். ஆஞலும் அதைச் சொல்ல அவர் மனது மறுந்துவிட்டது. மன்து அப்படி மறுத்ததற்கான காரணம் அடிமனதில் எங்கோ ஒரு மூம்ெ யில் இருக்கவே இருந்தது.
வாத்தியார் அங்குமிங்குமாகப் பார்த்துக்கொண்டு குரலைத் தாழ்த்தி, நேற்று மாலை பொன்னம்மாப் பெட்டை சங்கக் கடையில் நின்று சொன்னவைகளையெல்லாம் தனக்கேயுரித்தான ஆலாபனைகளுடன் சொல்லி முடிக்க சற்று நேரம் ஆகிவிட்டது. வாத்தியாரின் கதைகளையெல் லாம் மெளனமாக இருந்து செவிமடுத்த விதானையார் "ம். அப்பிடியோ சங்கதி’ என்று மொட்டையாக ஒரு வார்த்தை மட்டும் பதிலுக்குப் பேசினர்.
இதை ஒரு பெரிய வீஷயமாகக் கருதவில்லை என்று வாத்தியாருக்குக் காட்டுவதற்காக வோ எ ன் ன வேச "மாயாண்டி " என்று மாயாண்டியை அழைந்தார் விதானே யார். குரல் கேட்ட கணத்திலேயே ஆஜராகி அடக்க ஒடுக்கமாக நின்றன் மாயாண்டி, "அம்மாட்டச் சொல்வி வாத்தியாருக்கு கோப்பி கொண்டந்து குடு' என்று விதாரெ யார் ஆணை பிறப்பிக்க **ஆகட்டுங்க" என மரியாதையாகக் கூறிவிட்டு பின்பக்கமாகவே காலை வைத்து வைத்து தாழ் வாரப் பக்கமாகவே போய்விட்டான் மாயாண்டி.
" அப்ப. . . என்ன வீட்டை வரம்பிடாதாமோ " என்று விதானையார் கதையைத் தொடக்கினர்.
, வீட்ட வந்தா சும்மா இருக்க மாட் டா வாம்
விளக்குமாத்தாலை ஆலாத்தி அனுப்புவாராம் ' என சற்றுக் குரலை உயர்த்திச் சொன்னர் வாத்தியார்,
", என்ன விளக்குமாத்தாலை ஆலாத்தி அனுப்புவா ளாமோ அந்த நாச்சியார்? அந்தத் தேவடியாள் அப்பிடிச் சொன்னவளாமோ? செல்லப்பன் கட்டாடியோட கொன் டாட்டம் வைச்சு கள்ளப்பிள்ளை பெத்து குடத்தனைக் கொண்டோடிப்1ோய்க் குடுத்திற்று வந்த கற்பாஸ்த் விளக்குமாத்தாலை ஆலாத்தப் போருளாமோ ? அவள் நினைச்சாள் தன்ர காரியமொண்டும் உலகத்துக்குத் தெரியா தெண்டு மோளோட கொண்டாட்டம் வைச்சிண்டன் கெண்டு பூங்காவனத் திருவிழாவில் வைச்சு கற்கண்டவ

Raspaod
அடிச்சுக்கொண்ட வேசை விளக்குமாத் தால் போருளாமோ? பெத்த பிள்ளையைச் சுடுவிச்ச விளக்குமாத்தாலை ஆலாத்தப்போருளாமோ? 6 Torg கதவுப் பக்கத்தில் நின்று விதானையார் அம்மாள் வக்கனே வைத்தாள்.
"இஞ்சேர் நீர் பேசாமல் இரும். எல்லாம் எனக்குத் தெரியும்" என்று மனைவியை அதட்டினர் விதானையார்.
"ஒ. . . உமக்கும் வேணும். அந்தச் சிங்காரநாச்சியார்ற மோளுக்கு அப்பிராணி அப்புக்காத்துப் பொடியனைப் பேசிக் கட்டிவைச்சனிரல்லே? உமக்கு இதுவும் வேணும். இன் னும் வேணும் " மேலும் நக்கலாகப் பேசினுள் விதானே யார் அம்மாள்.
"சும்மா கதையை விடுமப்பா. எல்லாத்தையும் கண்ட மாதிரி பேசுறிர்' சற்றுச் செல்லமாக மனைவியைக் கண்டிக்க விதானையார் தவறவில்லை,
*" நான் நினைச்சனெண்டால் இப்ப ஒம்பிப்பன். உந்தத் தாய் தேவடியாளின்ர மோள்தேவடியாளின்ர ஆட்டங்களை னும்பிப்பன். கோவியச் சின்னச்சியைப் பிடிச்சு வந்து எல்லா ளுக்கும் முன்னல ஒம்பிக்கிறன் பாக்கிறியளோ " .
"" அதெல்லாம் பிறகு பாப்பமப்பா. இப்ப வாத்தியா ருக்கு கோப்பியைக் கலக்கிக்குடும் போம். 'விதானையார் கூறுக்கிக் கட்டளையிட்டார்.
வாத்தியார் திகைத்துப்போய் இருந்தார். சற்று வேளைக்குப்பின் மாயாண்டி கோப்பிப் பர்த்திரத்துடன் வந் தான். வெளியே மழை மிகவும் குறைந்து சிறு துரற்றலாகி விட்டது. முற்றத்தில் வெள்ளம் பாய்ந்தோடியது, கீழே கிடந்து தண்ணீர் வற்றியிருந்த இராசாஇராணிக் குடை வத் தூக்கி மடியில் வைத்து அதையே இமைகொட்டாமல் வார்த்துக்கொண்டிருந்தார் வாத்தியார்.
50
தொடர்ந்தாற்போல நான்கு நாட்கள் மழை அடைத் துக்கொண்டு பெய்தது. இடையிடையே காற்றும் துந்துமி அாக இருந்தது, ஐந்தாவது நாள் சோளகததில் முழங் கொண்டு மழை வெளித்துவிட்டது.

Page 115
ዜnemመuanr
வயற் பரப்புகளெல்லாம் வெள்ளக் காடாய் கிடந்தது, நான்கில மூன்றிலையாகக் கிடந்த நெற்பயிர்கள் இந்த் நான்கு நாட்களில் மளமளவென்று வளர் துவிட்டதஞல், வெள்ளைப்பரப்புக்கு மேல் தலையை நீட்டி வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன. மேட்டு நிலப் பயிர் க்ள் வானத்தை எட்டி எட்டிப் பார்க்க பள்ளக்காணிகளின் பயிர்கள் வெள்ளக்காடால் மூடுண்டு மூச்சுத் திணறி மிகவும் பரிதாபமாக குருத்துகளைக் கக்கி, சடலங்களாகி, வெள்ள்ம் பரப்புக்கு மேல் மிதந்து காற்றுாதலுக்கு வரம்புகளின் மூலக் ளோடு ஒதுங்கிப்போய்க் கிடந்தன.
ஆவணித் தூற்றலோடு புழுதி விதைப்பு விதைத்தவம் சிலர் தவற, புரட்டாசிப் பிற்பகுதியில் சேற்று விதைப்பு விதைத்தவர்கள் அழிந்தும் ஒதுங்கியும் போஞர்கள். எனவே ம்முறைப் போகத்திற்கு நாற்று நடுகை பெருமளவுக்கு ருந்தது.
மழை வெளித்தது சுமக்காரப் புள்ளிகள் பலர் தங்கள் தங்கள் வயல்களின் வரம்புகளில் நின்று நெஞ்சோச்சலுடன் பெருமூச்சு விட்டுக்கொண்டே நாற்றுப் பாத்திகள் போட்ட வர்களிடம் ந்ான் முந்தி, நீ முந்தியென ஒடிஞர்கள்.
புத்திசாலித்தனமாக இம்முறை நாற்றுப் பாத்திகள் போட்டிருந்தவர்களுக்கு பெரும் அதிர்ஷ்டந்தான்.
நாற்றுப்பாத்தி போட்டிருந்த அதிர்ஷ்டக்காரர்களிடம் காற்றுப் பிடிகளை போட்டி போட்டு வில்கூறி வாங்கிவிட லாம். ஆனல் நாற்று நடுகைக்கு கூலிஆட்களை பிடித்து விடுவது என்பதுவோ இம்முனற பெரும் கடினம்தான்.
நடந்து முடிந்துவிட்ட சம்பவங்களுக்குப் பின்பு கூகி காரர்களே யெல்லாம் தங்கள் தங்கள் ಹಿತ್ಲಿ O. யெழும்புவதற்குக் கூட்டாக நடவடிக்கை எடுத்த பெரும் புள்ளிகளுக்கு கூலிஆட்களைப் பிடிப்பதில் கூடடு நடவடிக் கள் கைகொடுத்து உதவவில்லை. சுயமரியாதையை விட்டு அவர்கள் தனித்தனியாக நயமான வார்த்தைகளைப் பேசி கூலிகளைப் பிடிப்பதற்காக எடுத்துவந்த நடவடிக்கைகளேம் பார்த்தபோது குமாரவேலன் சொன்னது சரியாகத் த இருந்தது வெளியிடங்களிலிருந்து கூலிகளைப் பிடித்துவிட அவர்களுக்கு முடியாததினல் கூலியாட்களின் விட் டு க் வந்து பேச கூச்சப்பட்டவர்கள் சமரசப் பேச்சுக்கென திர S கன அனுப்பிவைத்தனர்.

பகுசம R
முந்த்ய போககாலங்களில் என்ருல் அடைமழை பெய்து ஒய்ந்ததும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக வயம் வரப்புகளை நிறைத்துக்கொண்டு கமக்காரர்கள் வரும்வாை கவி செய்ய க் காத்திருப்பர். கமக்காரர்களோவெனில், இலசநடை போட்டுவந்து தங்களுக்கு மேண்டியவர்களைத் தாங்களாகவே தெரிவுசெய்து தங்கள் தங்கள் பாத்திகளில் இறக்கிவிட்டு பாத்தி வரம்புகளில் நாலாபுறமும் சுற்றிச் கற்றி வந்து, அதட்டி அதட்டி,வாம்க்கு வந்ததையெல்லாம் பெசிப்பேசி,இளம்பெண்டுகளையெல்லாம் பார்த்துப்பார்த் கண்சிமிட்டிக் கண்சிமிட்டி ஆண்களுக்கு மேலெல்லாம் அ காரம் காட்டிக்காட்டி வயற்காடுகளையே அமர்களப்படுத்தி adGauri.
சாயம் தோய்ந்த எழுத்துவேட்டிகளை அரையில் கட்டி செக்கச் சிவந்த மெல்லிய கோடிழுத்த, தூயநிற வெளன் இவளோரென்ற , , ஆரன்யன் " சால்வைகளால் தலைக்கு முண்டாசிட்டு கையில் நீண்ட குடைதாங்கி ஒரே உடையில், திர நாகரீகத்தில், ஒரே தர்பார் அதட்டலில் எல்லாக்கமக் ாேறப் புள்ளிகளும் வரப்புகளில் உலாவிவரும் காட்சியே ஒரு கண்கொள்ளாத காட்சிதான்.
பொழுது விடிந்துவிட்டால் அதிகாலையோடு வயற் காட்டுக்கு வந்து, வந்திருக்கும் கூலிகளைக் கணக்கெடுத்து வரத்தவறும் கூலிகளுக்கு மேல்வசை புராணம் பாடிப் பாடி, வாய்க்கு வந்தபடி திட்டித்திட்டி,வந்திருப்பவர்களை அதட்டி அதட்டி கமக்காரர்கள் செய்யும் காலக்கடன்களோ அரச கட்டளைக் கடன்களாகும்.
மதியவேளை வந்துவிட்டால் தட்டுவங்களிலே சோறும், பூசணிக்காய் சாம்பாரும், கைமண்டையிலே தண்ணீரும் வற்றி கமக்காரர்கள செய்யும் வள்ளல் தனம் இருக்கிறதே அப்பப்பா . . . !
சாயங்காலகானதும் கூலிகள் கைகளைத் தாழப்பிடிக்க கமக்கார நயிஞர் மார் கைச2ள அரை மட்டத்துக்கு மே உயர்த்தி ஊர்பார்க்க உலகம் பr ர்க்க, ச்சைச்சம்பள மெனம் போடும் கொடையே கொடை !
அந்தநிலை இப்போது சொல்லிக்கொற்ளாமலே orráð போய்விட்ட கொடுமையை மனதால் க டி நீ த கொண்ே "பட்டினிப் பட்டானங்கள் தாற்றுகடு கைக்கு வகு உக

Page 116
ΙΣ Ο ungur உரா தா என்று கமக்காரர்கள் saglašs gadhaa bab
றனர்.
நான்கு நாட்களாக அடைத்துப் பெய்த அடை Oள்ளும் பழம் வளவு கிடுக்குக் கொட்டகைக்குள் சின் இம். அவள் சகாகளுக்கும் சிடுகுப் பின்னல்வேலை கொடுத்து தொன்றுதொட்டு வந்த வழக்கத்திற்கு மாருக குஞ்சுகல். த்ெதுக்குள் சோறுல், அலுமினிய ஏதனத்தில் கறியும், பித் நல்ாப் பேணியில் தண்ணீரும் போதாக் குறைக்கு ஒருசதம் கட்டிக்கொடுத்த பெருமையை வைத்துக்கொண்டு நாற்று நஇகைக்கு ஆட்களையும் கொண்டு வரும்படி சின்னச்சி விட் மற்கு வல்விபுர வாத்தியாரை தூது அனுப்பியிருந்தார்
Smrčkoruntrř.
வயல் காடெல்லாம் மனித சஞ்சாரமற்று வெறிச் சோடிக் கிடக்க விடிந்ததும் விடியாததுமாக சின்னச்சியும், ன்ெனுச்சியின் சகாக்களும் ஆண்களும் பெண்களுமாக இகு பது பேர் வரை விதானையாரின் பாத்திக்குள் மட்டும் நாத்து நடுகைக்கு இறங்கிவிட்டனர். -
வயல் பாத்திகளில் கிழக்குக்கோடியில் உள்ளதுக்கிரசன் பிட்டியின் கரையோடு தன்னந்தனியாக உயர்ந்து வ நிருந்த கருவிளாத்தி ம ரத் தி ன் வே ரு க் கு மேல் கு
விதானையாரின் பாத்திகளைத் தொட்டாற்போலத்தான் வேலுப்பிள்ளைக் கமக்காறனின் பாத்திகளும் இருந்தன.
புறநிலைக்காரணங்களால் வழுக்கலாகிகரைப் பிரதேசம் களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மயிர்கொண்ட க்கல் மண்டையைப் போல வேலுப்பிள்ளைக் கமக் காறனின் நிலம் வெள்ளக்காட்டில் பரிதாபமாக இரும் பதைப் பார்த்துப் பார்த்து விதானையார் மனதால் சிரித்துக்
revL-Tri. -
* ம்...என்ன செய்யிறது . வேலுப்பிள்ஃாயருக்கு கண்டனிலை பூட்டன் பிறந்த நட்சத்திரப் பலன் '' வாய் கிட்டு மெதுவாகச் சொல்லிக்கொண்டபோது விதானே ாசின் நெஞ்சுக்குள் வர்ம உணர்வுகள் ஒடிஓடிச்சுழித்தன.
"எடி கமலாம்பிகை.எனக்கு நீ விளக்குமாத்தால ஆலாத்தப்போறியோடி" என்ற வார்த்தைத் தொடர்ச்சி கள் நெஞ்சின் வர்மக்கொந்தளிப்போடு சங் க ம மாகிக் தமைத்தன.

Mbregden Jaghams Charbur: sipas rrahururri ggaser
Guinviò suostas Gumri "Gaunråtar ”” ordâr நின்று புல்லுப் பிடுங்கிய ஒருத்தி சின்னுச்சியைத் வே சின்ஞச்சி நாற்று நடுகைக்கு நிலம் குத்தும், இரவி என்ற தடியை இடுப்பில் செருகி நிமிர்ந்து குறுக்குறி உத் தளர்த்தி வெற்றிலை போட்டுக்கொண்டே scoo நிழல் மரப்பக்கமாக பெருவரம்பில் நடந்து
ளுச்சி வருவதற்கான காரணத்தை விதாாேயாரால் omdasepig nucleaica).
வெற்றிலையின் முதற்சாற்றை புறத்தேதுப்பி கை ல் சுண்ணும்பை எடுத்து பல்கூரில் த டவிய படி ம்ெகுச்சி வந்து சேர்ந்தாள்.
என்ன சின்னச்சி.என்ன சங்கதி?" என்று கேள்வி பொட்டுக் கொண்டே சின்னுச்சியை இதமாக வரவேற்ருள் dismaraunt.
*ஒண்டுமில்லையாக்கும். அவளவை என்னை அங்கை Abs. முளவை இல்லை" என்ருள் சின்ஞச்சி.
"ஏன் . என்ன . ஏதும் கொழுவலோ" என்று இற்கலாய்த்துக்கொண்டே விதானையார் கேட்டசர்.
*சாய் . . . .சாய் . . . . அப்படி ஒண்டுமில்லையாக்கும். ஆதியானம் அவளவை வீட்டுக்கு போய் திண்டிட்டுவரப்
ளவையாம். முந்தின கோசுகள் போல சோ
வெண்டாமெண்டுருளவை" என்று இழுத்தாள் சின்னச்
"ஒ . . அதுக்கென்ன. நான் மாறே ? ஒடிப்எபாங் S. வரட்டுக்கள் " என்று எடுத்த எடுப்பிலேயே
யை ஏற்றுக்கொண்டார் விதானையார்.
வேறையும் ஒண்டுகிடக்காக்கும். முந்தி முத்) வளுக்கு எட்டும், பெம்பிளைபளுக்கு ஆறும் எண்) ர்ம் வகிஇப்பஏகசோட்டுக்கு ஒம்பது வேணுமென்ற ---- ஆம்பிளைபருக்கு ப்த்தும் தங்க om Onħ னும் எண்டுgளவை" . என்று சின்குச் முடிக்கும்போது ** இத்தா சின்னுச்சி,நானென்ன முத்தின

Page 117
I NFB eff
மாதிரி ஆளே? நாலேஞ்சு 15' faz ? Teffect
இரண்டு சதம் கூலி1ை1 சட்!! 34, பள். ஒரு கமெண் டாலும் கூட் 14 رات. وقام ,f T ITلأي م விட்டனுவே ? சொல்லு பாப்பம் . . . சரி. சரி அதெல்: நான் 11:ச் اما : in யிறன்" என்றுவிதானே யார் கூறியதும் சின் மூச்சி திரும் பெருவரம்பை நோக்கி நடக்க முற்பட் ட வர் .
"இஞ்சை . சின்குச்சி ஒரு விஷயம் ' என்று மறு படியும் விதானே யார் அபி னேவி தந்தார்.
" என்வாக்கும் ' என்று கேட்டுக்கொண்டே சின் குச்சி நின்ருள். நீ நினேச்சா ஒன்னுச்சி முடியும் செய்வயே: ' என்று விதானே யார் பேசிய பாது வின்னுச்சி பேசாமல் நின்ருள்.
சின்னுச்சி உவள் க ம ல τμή 5. வகையின் த ரத்து நடு31கசிது ஜி. SS H SYS AT S S STS S AAASAAAA பிள்ளைய வீட்டு ر \ ...,, اراة الاثة آل التي بث اتته رثير مماFII( . 1، ر"', '3 دو என். ஆகுல்ை இப்ப أف س فتيات أقل ன் ) ეს:B°- 1 მ, + .. ''; 1 سا _f; : 'JL- ل - if T = உன்ர ஆக்களே لم يعيق - ) التي - - T لم ا 158 م. الله الفرن، آت له أنه " " لكن ட்ட. 3 விம்
• Jiنت، لال لی۔ اُJ.لL/3 & 1 ز. ق. تا نشا بود تا 1، LC رایت IT می دهقورقی
உவர் எங்க"ளக்கட்டி அவுக்கப் பாக்சி' என்து மனது: &8 آیت 38، ہن، ریہرقبر; ;fانہ، الاد ن - சி. ஒச்சி ஏஅக்கும் “ என்று மட்டும் )3(,'r'_37 ہ L لا۔Jات انسانا وقت ٹڈ' والی ہi۔ آ
"நீ சொல்லு ! சாத்தஃபோ பெண் கன் என்னட்டை ெே2 செப்பியன் மேலைக்கு எத்தனையே இளம் பெட் டையள் எந்து போ 'ாவை. நான் கேக்கி றதுக்கு மறுப்பு சொல்லமாட்ட பாவ. . له "لا تمت إذ تولي எண்ட்ாலும் நான் பி: த ہ;"t, ڈیr اللہ 3) {|"" : 357, !ن ள்விப் பட்டிருக்கிறியா ? : : சு 11 க்கு விளச் 5 மாத்தாலே ஆலாத் கப்பே ' ச . i , ந், புெம்
- "أة + 1 آلالات د. لكن لا نزر 5 | T ,.. , و بي... ، اند، ت، ثنا نیز از تا آن بود. ق. . ق ( gair
广
து.வள் பள் கற்க பன்: . ،1 ف ا لكرة و ثى – – L1.5 : . ال، ا، ك, )iوا۔ l.سا اڈہ۔۔-- நான் எல்லே வின் த் 5l gᎼYal | 3 1 1" ↑ ,Ꮌ" . அL1 க்கர் க்" ப்ர கலிபானத்தை நீ' 6" ۔۔) ان ):i, L'_} } 2 27 نi},i i\ 2 3{ ۓ فہم"۔ + '{؟ناًI hT
இப்ப இப்பிடி எனக்குச் இல்லு : ' பன்று மிகவும் அப்பாவித்தனமாக பரிதாக பி" :தானே பார் பேசிஆர்.
இன்னுச்சி பேசாமவிேப் நின்றுள். ' சின் இது சி) , பிற: ஆறுதலா வ சொல்லுறன். அ ம மாஜி பி ($3) !!! ହଁଶ auf =
:ள வரச்சொல்லிவிட்-: ' என்ஜர் விதாரே II u IT ri .
 

Lugariat :25
சின்னுச்சி மீண்டும் பேசாமலே நின்ருள்.
画 疆 சின்னுச்சி நான் சொன்னதை மறத்திராதை, உவள் நன்றி கெட்டவளின்ர நாத்து நடுகைக்கு ஆரையும் போக சிட்டிராதே ' என மறுபடியும் அதிகாரம் பண்ணி நினை புறுத்திஞர் விதானையார்.
சின்னச்சி மெளனமாகவே நடு பெருவரம்பிஞல் நடந்து சென்று நடுப்பாத்திக்குள் இறங்கிவிட்டாள். அதற்குப்பின்
ஞச்சியுடன் எல்லோரும் குசு குசு எனப் பேசிச் சிரித்துக் கொண்டனர். பெரிய கறுப்பியும், சின்னப்பெட்டையும் சுெக்கெட்டமிட்டே சிரித்துவிட்டனர். அந்த சிரிப்பொலி விதானேயார் வரைக்கும் கேட்டிருக்க வேண்டும் , "ஆரண்யன் " சால்வை முண்டாசுடன் அவன் சிரம் தானுகவே மறுபக்கம் திரும்பிக்கொண்டது.
அவர் வெட்கப்படுகிருர்
தொலைவில் வயல்காட்டின் எல்லையோடு வடபுறமாக மருவியிருந்த தென்னந் தோப்பின் விளிம்பில் இருந்து ஒரு உருவம் புறப்பட்டு பெருவ ரம்பாலும் சிறுவரம்பு களாலும் மெது மெதுவாக குறுக்கும் நெடுக்குமாக நடை. போட்டு வந்தது விதானே யார் கண்களுக்குத் தெரிந்தது. அதன் தலையில் குந்தியிருந்த வெள்ளை முண்டாசு ஒரு கமக் காறன் என்பதைக் காட்டி யதாயினும் யார் அது என்று அடையாளம் காணமுடியவில்லே.
வரம்புகளால் நெளிந்து வந்த அந்த உருவர் ஒரு பெருவரம்புத் தொங்கலில் நின்று நெற்றியில் கரத்தை வைத்து கண்களுக்கு நிழல் தேடிக்கொண்டபோது தான் அது வேலுப்பிள்ளே கமக்காறன் என்பதை விதானேயார் தெரிந்து கொண்டார்.
மேலும் முன்னேருமல் பெருவரம்புத் தொங்கலில் நின்று நாற்றுக்குத்தும் வரிசை களை வெகுநேரம்வரை பார்த்துக்கொண்டிருந்த வேலுப்பிள்ளேக் கமக்காரன் எதை நினேத்துக்கொன் -ாரோ மேற் குப் புற எருக்கலம்பிட்டி பின்புறச் சரிவுல் ர சென்று அதன்பக்கவாட்டில் மறைந்து விட்டார்.
வேலுப்பிள்ளைக் கமக்காறன் கண்களுக்கு மறையும் வரை அங்கேயே பார்த்துக்கொண்டிருந்த விதானே யாருக்கு கிழக்குப்புறச் சுடலைப் பிட்டியைத்தாண்டி மண் பரப்பிடி

Page 118
ao maqsuav
வம்ைபாதையாக விடப்பட்டிருந்த பெரும்பாதைவி வறிதுகொண்டிருத்த மாயாண்டியைக் காணமுடியவில்
பென்னம்பெரிய தேற்றில் நிறைய தேயிலைத் தவி கம் இரண்டு முக்குப் பேணிகளும் தலைவாழை இல்வி டி ஐந்தாறு பஞட்டுத் தட்டுகளும் கொண்டு
ாருக்குப் பக்கத்தே வந்து நின்ருன் மாயாண்டி
பாத்திக்குள் நிற்ப வர்களை அன்ழத்து வரு விநாளெயார் சொல்ல அவைகளை கீழ்ே வைத் சாண்டி பெருவரம்பால் நடந்து சென்ருன்.
"எள்ள சின்ஞச்சி அக்கை. மாயாண்டி கனெக்கம் ruiù arradir. sastrorumi a sè un nt a di es arabano கூறுட்டி குளிச்சவாத்த களைபோல கிடக்கு" என்று வள்வி) .பேட்டை மெதுவாகக் கேட்டாள்.
"சின்குச்சி அம்மோவ், நீங்க தேயிலத் தண்வி க்கல்லேயா ? ஐயா கூட்டிட்டு வரட்டுங்களாம் என்க ; oန့် கும்மாளமுமாக இருக்கீங்க?" என்ற கேள்வியை qrib Clauer-Gafo * GQ மாயாண்டி குழைந்து நின்முன்.
'ஏதோ உனக்குக் கிடைச்சிருக்கிற கிடைப்பு அவை LL LMLTTLL TTTTLLTTTTTT TTLL TTTe L S TTTLLLL LLLLLL டென்று சொன்ஞள் சின்னுச்சி.
Lorurairq. அப்படியே மலத்துப்போய் நின்றன். . - ` சின்னச்சியின் பேச்சு அவன் நெஞ்சைக் குத்தியிருக்க வேண்டும். * இதன் பின்பு பேச்சு நீளவில்லை. மாயாண்டியில் விதாபத்தைக் கண்டு அவர்கள் பச்சாதாபப்பட்டு பேச்சைச் கருக்கியிருக்க வேண்டும்.
எல்லோரும் பெருவரம்பில் வரிசைகட்டி கருவினாற்ற மரத்தடிக்கு வத்து சேர்ந்தனர். -
*ம்.கின்றச்சி எல்லாருக்கும் தண்ணிழைவத்இ)
அம்க சிள்ளுச்சி பித்தளைப் பேணியும் தகரப்ே
šshrů Chustou asiv útěk- s09" erailroadhisarhreuawdl arab astru'r 14eg if. -

NhuMono arabraurområksud Rägs ordhuwuh pause NON) Quas? smrGawr. gr š8 ir arCodigoaresen ஆன ஏனடி நிச்சிறியன் எடுக்ணே
ஓமோம்.அதுவும் சரிதான்" என்ற விதாகனயாகிம் .அசடு வழிந்தது نقشے
பளுட்டையும் பங்குபோட்டுபேணிகளையும் அகப்பட்க குழு மாறிமாறி அவர்கள் பாவித்ததை மாயாண்டி ச
நின்று பார்த்துக்கொண்டிருந்தான். ஆளுனும் மூகத்தில் இன்னும் கலகலப்பு வரவில்லை. w
5
இரண்டு மூன்று நாட்களுக்கிடையில் வ ய ல் காவே, இகும்ளவிற்கு நாற்றுநடுகைக்காரரால் நிறைந்து பேணம் விட்டது. எல்லாக் கமக்காரரும் அநேகமாக விதாவா ாள் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளத் தவறவில்க், கம் உள்ள சகல கூலிக்குடிகளிடமும் நடையாய் நடந்து SA: பெரும் பொறுப்பை வல்லிபுர ார் ஏற்றுக்கொண்டு ஓரளவுக்குச் செய்து முடித்து Ubarł. SiliqGwgh. மாணிக்கனும் இந்த சம் பேச்சுவார்த்தைக்கு மறுபக்கப்பங்கை வகித்தனர்.
nešaunrard FinrůLumra DL- Jayaw yr av ri as sir SAšiasdy கட்டில் பார்த்துக்கொள்வது. பழைய கூலியிலிருந்து ஒரு மூபாவைக் கூட்டிக் கொடுப்பது என்பவைகளுக்கும் அப்பால் குடியிருப்பு நிலங்களிலிருந்து குடிகளை எழுப்புவதற்காக குடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கைவிடுதல்என்ற சரத்தும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
gunrattirawrri - Sib 'ug-Guardir af tugsSe5jsa GQ asr alter Q அத்திந்த வேளைகளில் அங்குமிங்கும் ஓடிஓடி. எல்லோரிடமும் விஷயங்களைக் கவனித்துக்கொண்டிருந்தார். இரண்டு நாட்கள் தின்று நிலைமையைச் சீர்செய்து விட்டு குமார்வேலன் போய்விட்டான்.
இலுலுப்பிள்ளைக் கமக்காரனின் வயல்பாத்திகளைத் தன்ச ஒனர் பாத்திகளிலெல்லாம் நடுகை மும்gரமாக நடந்தது. விருப்பரின் பாத்தியில கூட கலியாட்கள் இறங்கிவிட்டனர்.

Page 119
赫剔 asa
நாற்புறமும் கூலியாட்கள் சுற்றி நிற்க வேலுப்பிள்ளைக்
கமக்காரனின் பாத்திகள் வெறுமித்து சூனியமாகிக் கிடக் கிறது. பாத்திகளில் அழிந்துபோன பகுதிகளைவிட பயிர்கள் ஒதுங்கி முளைத்துள்ள ஒதுக்குப்புறங்களில் பயிர்களுக்கு நடுவுக்கு நடுவாக கோழிச்சூடன் புற்கள் தலைகளை நீட்டிக் கொண்டு கூட்டங்கூட்டமாக பயிர்களை ஆக்கிரமித்து உருக்கி அழித்துக்கொண்டிருக்கும் கோலம் மிகவும் பரி தாபகரமாகவிருக்கிறது. அந்தக் கோழிச்சூடன்களைக் கனிந்து எடுக்கக்கூட மனிதரின்றி கமலாம்பிகை அம்மாளின் சீதனவயல்காடு மனித சீவன்களின் வரவை எதிர்நோக்ெ எதிர்நோக்கி ஏமாந்துபோய்க் கிடக்கிறது.
" சின்னக்கமக்காறிச்சிக்கு லண்டனிலை பேரன் பிறற் திருக்கிற நச்சத்திரபலன் சரியில்லை " என்று ஊரில் கதைக் காதார் இல்லை. ஒரு நாள் இரவு கமலாம்பிகை அம்மாளின் வீட்டிற்குள் அதிகமான சனநடமாட்டம் இருந்தது. நாற் சார்வீட்டு விருந்தைகளுக்குள் பலர் சேர்ந்திருந்தனர்.
சம்மந்தி பகுதியிலிருந்து மறுநாள் களை பிடுங்குவதற் காகவும், நாற்று நடுவதற்காகவும் இருபத்தைக்கு மேற் பட்ட கூலியாட்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர். கொடி காமத்து முருகேசன் தனது மூன்று கார்களிலும் ஆட்களே ஏற்றிவந்துவிட்டுவிட்டுப் போய்விட்டான் இரவிரவாக கமக்காரன் வீட்டில் ஒரே ஆரவாரம். வீட்டின் பின் வளவில் கிடுகுக் கொட்டகைக்குள் கூலியாட்களுக்கெனப் பெரும் ஆவியல் நடக்கிறது. இவர்களை இறக்கிவிட்டு முருகேசன் சென்றபோது 'நாத்துநடுகை என்ன பெரிய வேலையே. தேங்காய் அடிச்சே பழக்கவேணும். தெரிஞ்சவை ஒரு மாதிரி எல்லோரையும் கொண்டு வேலுப் பிள்ளை ற் ர காரியத்தை வெற்றியாய் முடிச்சுப்போடுங்கோ. நான் நாளைக்கு வாறன்" என்று சொல்லிவிட்டுச் சென்ருன்.
வேலுப்பிள்ளைக் கமக்காரன் முருகேசனைக் கார் வரைக் ம் கொண்டுவந்து அவனையனுட் பியபோது ' ஆக்கள் கட்டிக்காரன்கள்தானை தம்பி, பயப்படமாட்டாங்களே? என்று மனம்திறந்து கேட்டார்.
'நீங்கள் நாளைக்குப் பாருங்கோவன். ஒருதன் எண் fடாலும் பயந்து ஒடுருனே) எண்டு. ஒவ்வொருதனும், இருபத்தைஞ்சு பேருக்கு வகை சொல்லக்கூடியவன்கன். கடிக:த்து முருகேசன்ஸ்லே கொண்டுவந்தது. வவ

it reseuon 2.
விக்கை உயிரை விட்டாலும் விடுவான்களே தவிர ஒரு அடியெண்டாலும் பின்னுக்கு வரா ன் கள்' 67 cirgy முருகேசன் வீரம் பேசினன். கமக்காரனுக்கு மனம் குளிர்ந்துபோய்விட்டது.
"சம்மந்தியிட்ட சொல்லுதம்பி நான் எல்லாரையும் வடிவாக் கவனிக்கிறனெண்டு ' எனக் கமக்காரன் சொல்லி விட்டுத் திரும்பியபோது 'ஐயா ஒரு விஷயம் ' என்முன் முருகேசன். ' என்ன தம்பி’ என்று கேட்டுக்கொண்டே கமக்காரன் நின்றன் ,
" அதுக்குள்ள ஒண்டும் எளிய சாதியில்லை பாருங்கோ. எங்கட கோவியப்பொடியளும் எட்டுப்பத்துச் சாண்டாரப் பொடியளும், ஐஞ்சாறு வெள்ளாளப் பொடிளும் தான் இருக்கிருன்கள். எல்லாரும் வாய் நனைக்கக்கூடியவன்கள். ஏதும் வித்தியாசம் கித்தியாசம் காட்டிப்போடாதே புங்கோ, நான் அவன் கடக ண் ணிலை யும் முழிக்கேலாது. ராவைக்குக் குடுக்கிறத்தோட விடியவும் ஒரு நாலைஞ்சு போத்திலை உடைச்சிப் போட்டியள் எண்டால் அவன்கள் எல்லாத்தையும் செய்து முடிப்பாங்கள். பயப்படாதை அங்கோ " என்று சற்று நாசுக்காகப் பேசினன் முருகேசன்.
"" அதெல்லாம் எனக்குத் தெரியும் தம்பி, நீர்போம்" என்று கூறிவிட்டுக் கமக்காப்ன் இரும்பனுர்,
வேலுப்பிள்ளைக் கமக்காரனுக்கு எழுபத்தைத்து வய துக்கு மேலாகிறது. இத்தினை வருட வாழ்க்கையில் இன்று தான் முதற்தடவையாக கோவியச்சாதியைச் சார்ந்த ஒரு வனை கார்வரை வந்து வழியனுப்பி நீர் என்ற மரியாதை வார்த்தையையும் பேசியிருக்கிருர், திரும்பி போகும்போது அதற்காக அவர் சற்று வெட்கப்பட்டார். அதைச் சமா விக்க ** எல்லாம் பூட்டன் பிறந்த நட்சத்திர பலன் "' என்று வாய் முணுமுணுத்துக்கொண்டார்.
கமலாம்பிகை அம்மாள் பொன்னம்மாப் பெட்டையை ரதட்டி அதட்டி வேலை வாங்கிக்கொண்டிருந்தாள். கொல் ப்புற கிடுகுக் கொட்டகைக்குள் நடந்த கிடாரச் சமை துறுக்கு குசினிக்குள் இருந்துத்தான் சகல அடுக்குகளும் செய்து கொடுக்க வேண்டியதாயிற்று. ஆளுலும் விருந் ாளிகளில் இருவர்தான் அந்தக் கிடார அடுப்போடும்.
போடும் போராடிக்கொண்டிருந்தனர்.

Page 120
புதிய விருத்தாளிகளே - நாகாய நாற்று நடுகைக்காரர் இனப் பார்த்தபோது அவர்கள் நாற்று நடுகைத்தொழில் தெரிந்தவர்களாகக் கமக்காரனுக்குப் படவில்லை. ஆஞலும் அவர்கள் தனது மானத்தைக் காக்க வந்தவர்கள் என்ற என்னம் தலதூக்கி அவர்களுக்கெல்லாம் இதை ராச மரி கர்தை செய்யவைத்துவிட்டது.
மாஅயோடு மரங்களில் ஏறித் தூங்கிக்கொண்டிருந்த ாேழித்ளில் துர்அதிஷ்டம் பிடித்த சீவன்கள் சில இரவில் அம்ைதியைக் கிழித்துக்கொண்டு கூக்குரல் எழுப்பின.
உடனடியாகவே மிளகாய்ப்பொமோ இயடும் உரலின் அசையும் தொடர்ந்தாற்போலவே வந்தது
மாம்பழத்தியின்கல்யானநாளுக்கும், அதையொட்டிய
SS ev.-PedSena FG aGL-46 SAbG ாறுதான் கொல்லப்புறக் கிடுகுக் கொட்டகைக் ரவி இப்படி கலகலப்பும் பெற்ருேமாக்ஸ்லாம்புகளின் ஒளில் hayrawaw இருக்கிறது. Absog Arfau avnroof Jaya) மச மனிதக் குரல்களின் அட்டகாசங்கள் தீண்ட -Rr :ே பின்புகேட்கும்போது வரில் அமைதியே கெட் விட்டர்போலிஞ்ந்தது. .
is oota pada a nrur ம், வாலொடியல் drafi ad DE Faa-abelyd. ே :: தரமுறை நாத்து நடுவருளோ இல்ககேன் எண்டு"
* "கோவியக் இட்டிணனும், வரும் சின்னயுெம்
எளிபரகளும் பாக்கட்றக்கு Sayahchwith o Gaswadiw0au - assoonwaribalanas Asiarad y sG6
au praeg praegAgpa -laula arv கதம் JAV Jonucu MB AQdbkO க்க்கும்னரநிறைந்துவிட்ட மகிழ்ச்சி.
இண்ைமத்து முருகேசாப் பற்றி அவருக்கு san
خينه:
 

ശ്രമ 8.
ஒதவருடத் gyperíodveps glargGalady - abů, பட்டபோது இதே முருகேசன் தான் சூட்டுக்காரன் ஒரு வனே அனுப்பியிருந்தவன். அந்தத் துப்ப்ாக்கிய சூட்டும். காரணின் விதியைத்தான் கிட் டின னின் வீமன் அன்று
முடித்துவிட்டதே. ஆனலும் முருகேசனில் கமலாம்பிகை அம்மாளுக்கு அளவுக்கு மீறிய நம்பிக்கை.
52 −
சின்னச்சி வீட்டு முற் றத்தை நிறைத்துக்கொண்டு பலர் கூடியிருந்தனர். கொடிகாமத்து முருகேசனின் மூன்று கார்களிலும் நாளை நாற்று நடுகைக்காக சண்டியர்கள் இறக் குமதி செய்யப்பட்டது காட்டுத்தீபோல் ஊரெல்லாம் பரவிவிடவெ ற்குச் சரியானபடி முடிவெடுப்பதற்காக வரே சின்னச்சி வீட்டு முற்றத்தில் கூடிவிட்டது. -
ਨੂੰ இந்த முருகேசனப்பற்றி céania annau Ad · ரக் கொண்டிருந்தார். -
கேசன், கிட்டிணனின் ஒன்றைவிட்ட சகோதசி ரின் தம்பி சல்லியனின் மருமகன். அந்தக்காவதிஇம் பரும் சந்தைப் புரோக்கராகத் தொழில் ஆரம்பித்து பலம் கெட்டவர்களுக்கெல்லாம் கைநீட்டி சண்டியனுகி (பெரும் கமக்காரர்களின் செல்லப்பிள்ளையாக, அவர்கள் வீடுகளில் இன்று குடிடந்து அந்த செஞ்சோற்றுக் கடன்கனெத் தீர்ப்புச் பதற்காக அவர்களின் குற்றேவல்சண்டியனுகப் பரிணமித்து ட்டான் சல்லியன், சல்லியன் என்ற பட்டப் பெயர் அவர் களால் சூட்டப்பட்டதேயாகும்.இந்தப் பெயருக்கு அவள் ளானதன் நியாயம் தெரியவில்லை. மல்லுவன் என்ற அன ன் இயற்பெயர் திரிபுபட்டு சல்லியன் என்றுதான் ஆகி. மீருக்க வேண்டுமென்பதுதான் ஆராய்ச்சி. அந்தக்காலத்தில் அந்தப் பகுதியில் உடையாராக இருந்தவர் ஒருநாள் வாம் கொன் எரித்து பலருக்கு முன்னல் சல்லியன் என்றுஅழைத்து விட்டாரம். அன்றையிலிருந்தே மல்லுவன் சல்லியன் என்ருகிவிட்டான் என்றும் கதை.
செஞ்சோற்றுக் கடனைக் கழிப்பதற்காக ச ல் லியன் செய்துவந்த சண்டித்தனங்களுக்கு தனிப் போக்குவரத்து சாதாம் ஒன்று அவசியம் ஏற்படவே, பலரின் உதவியுடன் சல்லியன் ஒரு காரை வாங்கிவிட்டான். கார் தரிக்கவைக் கும் இடத்தில் கேம்பலாப் இருக்கவேண்டுமே என்பதைத் TTt S SSMSA Ac TS ES0TTLLL S LLTLTLLLLLT TTTLS S TTTLLLLS
, , , rail .

Page 121
uglavado சல்லியனுக்குத் தெரியாமல் ஊரில் எந்த சண்டித்தன காரியங்களுமே நடப்பதில்லை. பல சிறிய சிறிய சண்டியர் களுக்கெல்லாம் மேலான பெரிய சண்டியனுக சல்லியன் வளர்ந்துவிட்டான், எதிர்ப்பில்லாத தன்னந்தனியஞன தனிக்காட்டு இராசாவாக சல்லியனின் தர்பார் நடந்தது. ஞலும் அவனுக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளாக எங்கோ னம் தெரியாத இடத்தில் மணந்துவந்த வினை அவனே அழித்துவிட்டது. ஒருநாள் சல்லியன் குத்தப்பட்டுவிட் டான். வாய் முறைப்பாடின்றியே அவன் செத்தும் போய் விட்டான். ಕ್ಲೌಳ್ತಟ್ಟಿ ந்துபோய்விடவே அவனின் மரு மகளுகிய முரகேசன் தலைபெடுத்தவிட்டான். சல்லியனுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் முருகேசனச் சண்டியன் மட் டத்திற்கு விரைவில் உயர்த்தி தங்கள் குரு விசிவாசத்தைக் காட்டியும் கொண்டனர். முருகேசன் க்ல்லியனைப் போன்று மடைத்தனமான வழிகளில் இறங்சாமல் சற்ற பொருளா தாரத்தையும் பெருக்கிக்கொண்டு அதேவேளை மிகவும் புத்திசாலித்தனமாகவும் வெளியில் முரட்டுச் சண்டியளுக வும் இருந்தான்.
முருகேசனுக்கு இப்போது நான்கைந்து கடைகள் இருக் கின்றன. சந்தைக்குள் இவனுக்சென மூன்று கார்களும் உண்டு. சற்று ஒகக்குப்புறமாக தென்னந் கோப்பின் நடுவே பென்னம்பெரிய வீடொன்றையும் கட்டிக்கொண்டு பெரும்பெரும் காரியங்களை இலகுவாகச் சாதிக்கும் வல்வை ஞகவும் மாறிவிட்டான். ፈ
இவனுக்கென்று ஒரு படையே இருக்கிறது, கடற்த ஆண்டு அந்தப் பகுதியில் கொல்லப்பட்ட இரத்தினத்தை இவனே கொலை செய்திருக்கவேண்டுமென்ற அபிப்பிராய மும் குரிேல் இருக்கிறது. -
குமாரவேலனைச் கட்டுவிட்டு ஓடி வீமனுல் முடிவெடுக் சப்பட்ட கொடிகாமத்தானை இவன்தான் அனுப்பியிருக்க வேண்டும். பலதடவைகள் கஷடப்பட்ட சனங்களின் இலக்குகளுக்குத் தப்பியும்விட்டான். ܖ
முருகேசனைப்பற்றிய இந்த விபரங்கனில் தேவைப்பட்ட வற்றை ஐயாண்ணர் சொல்லி முடித்தார்.
'ஐயாண்ணே நல்லதாப் போச்சு. இரத்தினத்தின் பேராலை, தோழர் குமாரவேலுவின் பேராலை பழிதீர்க்கிற சந்தர்ப்பம் எங்களுக்குத்தான் வந்திருக்குப்போலை" என்று வினேசன் கூட்டத்தில் கூறிஞன். -

LANMOImeado 覆易霍
இதற்குப் பின் மறுநாள் விடியற்புறமாக இன்று செய்த
ற வேலைகளுக்காக வயல் பகுதிகளில் ஒருவரும் தப்பாமல் சுற்றி அரஞஜக்கிவிடவேண்டுமென்றும், எதிரிகள் அரண்களை உடைத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டு மென்றும்,அப்படி உடைத்துக்கொண்டு உள்ளே போகும் பட்சத்தில் அவ்வளவு பேரையும் வளைத்துப் பிடித்துவிட வேண்டுமென்றும் அத்துடன் வேறு சில முடிவுகளும் எடுக் கப்பட்டன.
கூட்டம் முடிந்து எல்லோரும் கலைந்து சென்றன்ர். இறபாண்ணன் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ம நாளேய நடவடிக்கையின் அவசியத்தை இரண்டொரு வார் தைகளில் விளங்க வைத்தே அனுப்பிருர், ,
எல்லோரும் கலந்து சென்றபின் ஐய்ாண்ணனும். மாணிக்கமும், கணேசனும், கிட்டிணனும் கலந்து பேசினர், இந்தப் பேச்சுக்களிடையே சின்னுச்சியும் கலந்துகொண் lffair.
** அது சரி ஐயாண்ணை, அவங்களை வளைச்சுப் பிடிச்சுப் போடலாமென்று நீங்கள் எழுந்தமானத்திலை சொல்லிப் போட்டியள். அவங்கள் சண்டியர். காவாலிகள். ஏதெண் உாலும் ஆபத்துக்களை மடியிக்கை வைச்சுக்கொண்டு வரா மல் விடாங்கள். ஆரையெண்டாலும் சரிப்பண்ணிப் போட வேணுமென்டு சின்னக் கமக்காறிச்சி உஷார் குடுத்தும் விடுவாள். எங்கடை சனங்கள் வெறுங்கையோட நிக் கிறதோ ?' என்று சின்னுச்சி கேட்டாள்.
" உதெல்லாம் சொல்லிப் போட்டு செய்கிற காரிய மில்லைக் கண்டிரோ? அந்தந்த நேரத்திலை எல்லாம் தாளு வரும். அவங்கள் சண்டியர் எண்டால் எல்லாம் அவங்கட மட்டிஃல. நானும் 警 தண்டியரைக் கண்டிட்டன். ரோஷம் வந்தா ஒரு சின்னப் பொடியன் பத்துச் சண்டிய ரைப் பசியா றிப் போடலாம், அளுக்கடையானப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பியள். அவனைவிடச் ஆர் இருந்தவன்? கடைசியில் அவன் போன பேரிக்குத் தெரி பாதோ ? இப்பிடி எத்தனை பேர். தாவடியைக் கலக்கின பறட்டைப் பெரியாம்பியைக் கேள்விப்பட்டிருப்பியன். சனங்கள் சேந்தால் சண்டித்தனங்கள் காத்திலை பறக் காதோ?" என்று ஐயாண்ணர் மேலும் பலதை உதாரணம்
அக்குக் காட்டிருர் இறுதியில் "இந்தச் சின்ன ஊரை விக்

Page 122
uvaa
( பாப்பம் உலகத்தை விழுங்கிறதெண்டு வெளிம் ட்ெட கிட்டிவரும், முசோலினியும் இப்ப எங்கை அை Azio புழுகிறதுக்கு உலகத்தில இப்ப ஒரு மனுஷன்க் இல்லாமல் பாச்த் ஆயுதங்களான சனங்கள்க்கொண்டு குவிக்க வெளிக்கிட்டவையை சாதா ரனமான ஏழைப்பட்ட சனங்கள் தவிடுபொடியாக்திசை சரித்திரங்கள் உங்கத்தில் கணக்கக் கிடக்கு. பணத்தால் அதிக்ாரங்களால் சனங்களை அடக்கி ஆண்டிவை இருந்த இடங்கள் தெரியாமல் போட்டினம். உந்தக் கொடிகாமச் சண்டியர் என்ன சாதாவரம் பெற்ற தேவுக்களே? இல்லே கேக்கிறன்?" என்ற கேள்வியையம்போட்டு முடித்தார்.
a.
தன்முக விடித்துவந்தபோது Gaugusbusairard suddart வீட்டிலிருந்து அன்று இரவோடிரவாக பச்சைத் sign கராக்கப்பட்ட நாற்றுக்குத்தும் கூராள்களையும்." கையில் கொண்டு ஒருவர்பின் ஒருவராக வெளியேவந்தனர்.
வந்தவர்களில் சிலர் கமக்காரரின் சங்கடப்படலைப் பக்க மாசு நின்று பழைய மதிற்கவரில் பார்வையைப் புதைத்துக் கொண்டிருந்தனர். ۔۔۔۔
கொடிகாமச் சண்டியர்களே தலைகள் பத்திரம் pe என்ற பென்னம்பெரிய எழுத்துக்கள் மதிற்கவரில் எழுதப் பட்டிருந்தன. அவைகள் கரித்துண்டுகளால் கீறப்பட்டிருற்
W
இத்த வாக்கியத்தைப் படித்தபோது எல்லோர் pasib களிலும் பீதியின் ரேகைகள் படிந்துவர அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் மாறிமாறிப் பார்ததுக்கொண்டன்ர்
யாரும் வாய் 韶臀 பேசவில்லை. வேலுப்பிள்ளைக் மக்காரனும் வெளியே வந்தார்." சாயம்தோய்ந்த எழுத்து வேட்டி, தலையிலே ஆரண்யன் சால்வை மு 6ċar L- IT et , கையிலே வெள்ளிப்பூண் போட்ட பிரம்பு இத்தியாதி கோலத்தில் . கமக்காரச் சீருடையில் - வயற்காட்டில் கூ களே அதிகாரம் பண்ணும் தோர ناiپهة ان فټ وي پ உருவத்தில் ஆதுர் வந்தார். &
ஜ: *திலே ஏதோ எழுதி க் திடக்கு" என்று s-, hau ir iš };

Lugaramir
சற்றுவேனே நின்று கம்க்காரன், அதைப் பத்தார்.
o தெரியாத பரதேசி எழுதிப்போட்டான். நான் வாறன். LLLTLLL L LLLLLLTT T G T TTLTLtL0L SSSS S TTTE LLTLTTTLTTTTLLLLSSLS வேறுப்பிள்ளைக் கமக்காரன் வெள்ளிப்பூன் தடியை விசுக்ெ விளக்கி முன்னே நடந்தார். -
தயக்கித் தயங்கி அவர்களில் பலர் அவருக்குப் பின்குள் Laba awit asundanturair aft () 岑、
தங்கி விட்டனர். தங்கிவிட்டவர்களைக் கவனியாத andarpër. Qaj dired t'iu sir Asqau aas dia, das&a.
. குறுக்குச் சந்தில் சலம் கழிக்கும் சாட்டில் மசுகி" விட்டவர்க்ள் சுமக்காரன் கண்க்ளுக்குத் தெரியவில்லை.
« .
ஊர்மனை ஒழுங்கையைத்தாண்டி, ஊர் மனையைத் தாண்டி வயற்காட்டுப்பகுதியின் தலைவாயிலான கட
வைரவர் கோயிலைத் தாண்டியபோது வைரவர் கோயில்
தந்தில் பெரிய எழுத்துக்கள் கரித்துண்டுகளால் சிறப்பட்
வந்த ஒருவன் கூறினன்.
"மந்துவில் இரத்தினத்தைக் கொன்ற கொடிகாமச் அண்டியர்களே இன்று பழிவாங்கப்படுவீர்கள் " என்ற பென்னம்பெரிய எழுத்துக்கள் அவர்களைப் பயமுறுத்தி விருக்கவேண்டும்.
கடலேப்பிட்டிக்குள் இருந்த முதுபூவரசமரங்களின் மறைவுகளில் மலம் கழிக்கும் பாவனையில் சிலர் பதுங்கி விட்டனர். அவர்களைக் கவனியாமல் வேலுப்பிள்ளைக் தமக்காரன் வெள்ளிப்பூன் தடியை விசுக்கி விசுக்கி நடந்து Caseratur GB- GQG3A55Tfit- . . .
ar த்துக்கண் படிக் ம் ரோக்கமின்றி வண்டில் سه ج د ه اع ۰ . 2. 2. கல்லும் கரடுமான் மண் வறுகிவறுகி நடந்து ற்டத்து, Sł கருவிளாத்தி மரத்தடிக்கு வந்த்தான் தலயை நிமிர்த்
வயற்காட்டைப் பார்த்தார். V

Page 123
பஞ்சமர் வயற்காடெங்கும் ஆண்கள், பெண்கள் பரவிநின்றனவி;
கையில் "கூரஈள்"களால் நாற்று குத்துவதும் நிமிர்ந்து எருக்கலம்பிட்டிப்ப்பக்கம் ш г. 1 i L. g. LD T i அவர்இன்
நின்றனர்.
வயற்காட்டில் நட்டுக்கு நடுவராக உள்ள சுமக்காரனின் பாத்திகள் மட்டும் நீர்த்த்ேக்கத்தில் வெறிச்சென்று தெரிவி ஒஇாய பாத்திகளெங்கும் மனிதத்தலைகள் பரவி நின்றன.
வேலுப்பிள்ளைக் கமக்காரனின் வயல் பாத்திக்கு வயல்
அரட்டில் நட்டுக்கு நடுவரசு உள்ள 1ெ T II, II Tiçi" g5 mir
வேண்டும். அந்த பெருவரம்பு நீ க்கு நாற்றும் பிடிகள் அடுக்கி வைக்கிப்பட்டு போதா மக்கு இ-ை
திட்யேகராள்களுமன் ஆட்களும் நின்ற.. நெஞ்சுகளை நிமிர்த்திக்கொண்டு நின்ற அவர்கள் கமக்காரரின் கூவி ஆாட்களுக்காகத்தான் காத்திருக்கிறர்கள்.
வேலுப்பிள்ளைக் கமக்காரன் அப்போது தான் த விதி ஆட்களை திரும்பிப் பார்த்தார். அவருடன் கூட- எட்டே
ாட்டுப் பேர்தான் நின்றனர்.
எங்கே மற்றவங்கள்" என்று அங்கலாய்த்துக்கொண்டே ஒருவன கமக்காரன் (a LLTrf.
" பின்னுலே a T og drad de *** எனறு அவன் பதில்
சொன்னுன்.
சுமக்காரன் மிகுதிப்பேரின் வரவுக்காக காத்திருந்தார்.
பொழுது காலித்து பண்மட்டத்தின் உயரத்திற்கு உயர்ந்து வந்துவிட்டது. arréb | || ||
குடு தெரிந்தது.
மற் றவர்களை இதுவரையில் காணுேம்.
"உவங்கள் ஏன் சுணங்கிருங்கள். நான் பாத்துவாறன்"
என்று ஒருவன் திரும்பிஜன்- அவனுக்குப் பிஞல் மற்றும்
சென்றனர். பின்னே சுணங்கியவர்களேக் Grsgáð சன்ற மற்றவர்களும் இன்னும் வரவில்லை.

ஆகுசஆன்
வேயில் சற்று அதிகமாகச் சுடர்விடத் தொடங்கியது.
சமிக்காரன் தெற்குப்புறமாக தொலேவில் உள்ளு க்கை தீவு கடற்கர்ையை நோக்கியபடி வெகுநேரம்
ருT .
கடைசிவரை கமக்காரனுடன் துணிந்துநின்து வித இாசம் தெரிவித்தவர்கள் நான்கே நான்குபேர்கள் தான்.
கரிக்காரனின் கோபாக்கினிக்கூர்கள் அவரை துே இத்ேதுக் கொண்டிருந்தது.
அந்தத் தகிப்புத் தாக்குதலுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்த வயோதிட உடல் நடுங்கத் தொடங்கியது.
இதற்குமேல் அங்கு நிற்கும் சக்தியை அவர் இழத் ட்டத ஆல் அதை உணர்ந்து வெடுக்கெனத் ಫ್ಲಿ? இந்தர்மஃப் பை நோக்கி நடந்தார்.
கடைசிவரை அவருக்கு விசுவாசமாக இருந்த நான்கு அற்பசிவன்களும் அவரின் பின்னல் நடந்துகொண்டிருந்தன.
இட்போது வெள்ளிப்பூண் தடியை விசுக்கி விசுக்கி க்கக் கமக்காரனுக்கு முடியவில்லே. நிலத்தில் ஊன்றிக் காண்டே நடந்தார்.
வயற்காட்டிற்குள்ளிருந்து கேலிக்கூச்சல்கள் எழுந்து வானத்தைத் தொட்டன. பின்பு அமைதிகொண்டு கமக் அாரன் கூனிக்குறுகி நடந்து செல்லும் காட்சியை வயற் பரப்புக்குள் பரந்துகிடக்கும் மனிதர்கள் பார்த் துக் கொண்டேயிருந்தனர்.
53
களே பிடுங்கல், நாற்று நடுன்க முடிந்து நாட்கள் பல கிவிட்டன. கடந்த ஆண்டைப்போல வானம் பொய்த்து டவில்ஃல. அப்போதைக்கப்போது விட்டுவிட்டு பழையை ஈந்து கொண்டிருந்தது. பயிர் கள் பச்சைப்பசேலென வளர்ந்து சூல் கொண்டு கார்த்திகைக் கதிரைப் பிறப்பிப் *தத்காக பொருமிப் பெருத்து பிரசவத்துக்குக் காந்திரும் 蠱。

Page 124
Ade - дацан”
இயற்காட்டில் நட்டுக்கு நடுவாக ca ஸ்னேக் கமக்கர்ரனின் பாத்திகள் நீர்த்தேக்கமாகவே பரிதாப்ம்ாகக் கிடந்தன. ஒரே ஒ இாற்றுப்பாத்தி மட்டும்பயிர்கள் நெருங்கி வளர்ந்து இட்
ள்ளமுடியாமல் கும்பலாகி, வாழ்க்கை கிட்ைக்காமல் வெதும்பிப்போகும் வயதான கன்னிப்பெண்போல சோகை தட்டி நின்றது. இந்த வாழாவெட்டிப் பெண்ணைப் பார்ப் பதற்காக ஒரு தீன்ே அதிகாலேயோடு கமக்காரன் இருகைதந்து துரதிர்த அதை பார்த்து பெ
ಙ್ *ಜ್ಜೈ 器 கமக்காறிச்சி கமலாம்பிகை அம்மாளும் வந்து போஞள்.
பரிதாபக் கோலத்தில் நின்ற நாற்றுப்பாத்தியைப் பார்த்த
போது அவளுக்கு அழுகையே தான் வந்தது. ஆனலும் அழுதுவிடுவதற்குப் பதிலாக மனதைக் கறுவிக் கொண்டு போய்விட்டாள். இலண்டனில் பேரன் பிறந்துவிட்ட நட்சத்திரபலன்தான் இப்படியெல்லாம் ஆகிவிட்டது என்று அவள் பின்பு நினைத்திருக்கவேண்டும். ஏனெனில் வயற் பாத்திக்குள் நின்று அவள் வீடு திரும்பியபோது மாம்பழத் தியின் லண்டன் கடிதம் அவள் வரவிற்காகக் காத்திருந்தது.
பேரன் உரித்துப்படைத்து பேத்திபோல இருக்கிருன் என்றும், கேட்டை நடிட்சத்திரம் பிற்பாதியென்றும், அக் காலம் சில கஷ்டங்களுக்குட்பட்ட காலி:மென்றும், திசை இடம் மாறும்போது நற்பலனென்றும் வெள்ளைக்காரச் சாத்திரி ஒருவர் சாதகம் வகுத்திருக்கிருரென்றும் மாம் பழத்தி எழுதியிருந்தாள். அத்துடன் தைப்பிறக்க லண்டன் தொடர்பை முடித்துக்கொண்டு தாய்தாட்டில் தொழிலத் தொடங்க உத்தேசம் என்றும், பழைய முறையிலான
நாற்சார் வீட்டை உடைத்து, தற்க 6ாறயில் புதிய வீடு ஒன்ா போடவேண்டுமென்றும் வீ ட் டுக்கான படத்தை 1ண்டனிலேயே வரைந்து 1:ப்புவதாகவும், அதற்கான ஆபத்த விேஃக்ஃ செ' படியும் எழு
1ழுத்தாள். டோரின் பு: கப்படங்: ப் பேரரிைன் குரல்
பதிவைத்து, ' + ' 'பும், பரப்ப்ரக்"ே சின்னத் தம்பிவிதா' - ந, ப 1:வி : , "யானவனிடம் அப் விட ம்ே. :)ப்டெழுதி'ந்தாள்.
இந்தக் க: 'க் குறிப்பைப் பார்: ம் கமலாம்பிகை அம்மா ஆருக்குச் சனம் சினமாக வந்தது.
" சாா: அஜ்டிப்புதிர்துக்கு ஆளில் "ால் அந்த விே தி:T சாத். ரிட்டை அலுப்பப்டோராம்' என்று ஆர்.பள் தன்பாட்டிஃடிே : துத்துக் கொண்டாள்.

பஞ்சமரி
என்ன பிள்ளை உன்ர பாட்டிலே புறுபுறுக்கிருப்" என இதுறுப்பிள்ளைக் கமக்காரன் குரல் உள்ளேயிருந்துகேட்டி 鄧。
"பேத்தி தபால் போட்டிருக்கிருள்" என மொட்டை மூாகவே கமலாம்பிகை அம்மாள் பதில் சொன்னுள்.
"என்ன தபால் போட்டிருக்கிருளோ ? நட்சத்திர இவன் என்ன எண்டு எழுதியிருக்கிருளோ ? இஞ்சை கொண்டு வா படி, .படி.." என அவர் அங்கவாய்த்தார்.
உள்ளே வந்த கமலாம்பிகை அம்மாள் கடிதத்தைப் வடித்தாள். குழந்தையின் ஜனனகால நட்சத்திரக் குறிப்பை அவள் படித்தபோது கமக்காரன் இடைமறித்து "வெள்ளேக் ஆாரச் சாத்திரி எழுதினதாமோடிஉது ? அவனுக்கென்ன இதரியும் பறங்கிக்கு. மடைப்பெட்டை நேரத்தை எழுதிஞ துங்கடை செகுட்டுச்சாத்திரியிட்டை எண்டாலும் கணிச் இருக்கலாம் " என அலுத்துக்கொண்டார்.
" ஏன் வெள்ளேக்காரச் சாத்திரி எழுதினதில் என்ன? பிழையிருக்கு? எங்களுக்கு நடக்கிறதைப் பாத்தா அவன்ர குறிப்பு சரியாத்தானே கிடக்கு. இஞ்சை பாருங்கோ, அவள் கடைசியிலை எழுதியிருக்கிறதை, பூட்டன்ர படங் களையும், பூட்டன்ர குரலேயும், குரல் கேக்கிற மிசினையும் ளிே தின்னிச்சாதி அவன் சின்னத்தம்பி விதானேயின்ர தமையன்ர மோனிட்ட குடுத்துவிடப் போருளாம். அவவுக்கு சாமான் அனுப்பிவைக்கவேற ஆள் கிடைக்கல்லை. இண்டைக்கு எழுதுறன் அவவுக்கு மங் களம் குடுத்து காயிதம். அவன் கொண்டுவாற படங்களும், சாமான்களும் இஞ்ச வரப்படாமெண்டு எழுதுறன்' என்று கமலாம்பிகை அம்மாள் மிகவும் அழுத்தமாகக் கூறினுள்,
"எடி சும்மா இரடி. உன்ர வாயாலேதான் எல்லாம் வந்தது. அவன் விதானே உன்ர மேளின்ர கலியானத்தை ! ப்பேத்தப் பட்டபாடு உனக்குத் தெரியாது. எனக்குத் தரியும். என்ர செருப்புத் தேயிறதுக்குப் பதிலா அவன்ர செருப்பெல்லோ தேஞ்சது. அவன் பட்ட பாடெல்லாத்தை ம் மறந்து நண்டியில்லாமல் வாயிலை வந்த மாதிரி அவனைப் சிருய்; என்ன?" இப்படி வேலுப்பிள்ளைக் கமக்காரன் தன் மனதின் சுமையை மெதுவாக இறக்கி வைத்தார்.
தாங்கனென்ன சீதனம் சீதனம் இல்லாமல் சும்மா இதுத்த்னும்களே. மல்போல ஒரு லச்சம் சீதனம் வாங்கிக்

Page 125
Marsir. IonawpAuthor avulladograpa Sı:|ိုးကြီ88-ံ့နှံ့နွံ၊ နှီ:#8888: - Unio ASR/5677 amus SUFF (AffAKS
aedified &th dmt ඉද්ද வந்தாயிரமெண்டாலும் குடுத் திருப்பினம் . உவ "ே.ே உவன் பத்தாயிரம் வாங்காட்டி வ
மண்டில் நடுவிட்டு நாச்சியார் உவனுக்கு சோறுத் துடுத்திருக்கான், எனக்கெல்லோ தெரியும் உலகின்வி 总” QLushrauub'' 67 su Gurgib Gungyub autonora
யெ கமலாம்ைேக அம்மாளுக்கு முன்னல் கமக்காரனும் தொடர்ந்து டிேச்சமுடியவில்லை.
அப்போது தான் சந்தையால் வந்து குசினிக்குள் போல் கொண்டிருந்த பொன்னம்மா பெட்ட்ைக்கு, கமலாம்பிை அம்மாள் கடைசியில் பேசிய வார்த்தைத் தொடர் தெவி
radi Caso L-g.
'சந்தையிக்கை இண்டைக்கு, திருக்கைதான் கிடக்கு, சய்கியந்தஞன், என்ன வாக்கும் செய்ய ?" என்
விக்குள்ளிருந்து பெர்ன்னம்மாப் பெட்டை காடுத்தாள்.
'எடி அறுவாளே, காலமை முழுக்க அம்மியடியில் கிடந்து சரக்கை அரைச்சு வைச்சுப்போட்டு, திருக்கைகே அாங்கியந்தனி? எடி திருக்கைக்கு பொரிமாத்துரணிெ லோயடி வேணும், அரைச்ச கூட்டுப்போட்டு காச்சேது மோடி அறுந்தவளே ? உனக்கு மூளை கீளை இருக்கோடி" எனச் சீறிப்பாய்ந்துகொண்டே கமலாம்பிகை அம்மாள் துரினிப்பக்கம் வந்துவிட்டாள்.
தற்குப் பின் குசினிக்குள்ளிருந்து பொன்னம்மாப் eLకీపీడి திட்டி %မှီးနှီ * spravië, as Gaéka முடியாமல் "வெள்ளைக்காரச் சாத்திரீ சொன்னது வி போலத்தான் கிடக்கு" என்று மனத்துக்குள் கூதி கொண்டே கூடத்து உள்பக்கத் தேவால்வெளியே இறக்கி கொல்லப்புறம் போஞர் வேலுப்பின் கமக்காரன்.
உள்ளே கிடுகுக் கொட்டகைவரை சென்றவர் கிடுது னெட்டிகைக்கு மேல் சுருட்டி வைக்கப்பட்ருந்த க மாய்ந்துமேல் முதுகைச் சரித்துக்கொண்டார். அவர் வி *ஃதுமுள்ளுல் மலைபோல உழவுமெசின்நின்றது.
குஅப்பாக்கலப்பையைக் கழற்றிவிட்டுரைக்ே معهم
 

uputev
திறந்துதிற்கும் உழவு மெசினை வெறித்துப் பார்
Aišvadurou-Gau Syu'air&am & suojies Turair arčiau :"#ဦ98 Oukradlegrř.
உழவு மாடுாளைக் கட்டி அவிழ்த்து நளம், ம், கொவியர்குடிகளைத் தேடித்தேடி அவர்க்ளிடம் தவமிருந்து த்து, உழவுக்கும், மறுப்புக்கும், சூடடிப்பிக்குமாக ற்கிநிற்கும் நிலையை தவிர்த்துக்கொள்வதற்காக கடந்த ன்போது மகள் கமலாம்பிகை அம்மாளின் நச்சரிப் விறல் அந்த உழவு மெசினை வாங்கியிருந்தார். கொஞ்ச
க் காசையா கொட்டிவாங்கிஞர் ? இருபத்தியெட்டா. ruid!
இந்த இருபத்தியெட்டாயிரத்தைக் கொடுத்து குரு இாகலில் இருந்து இதை வாங்கிவந்தபோது கூடவே நாசா என்ற சிங்களச் சாரதியையும் கொண்டுவந்துவிட்ட தளுல் உள்ளூரில் உள்ள சாரதிகள் யாரையும் வேலைக்கு அமர்த்தும் நிர்ப்பத்தம் அவருக்கு இருக்கவில்லை.
ஊரில் இருந்த துர்ப்பாக்கியமான நிலைமைகளை உத்தே சித்து சாரதி பியதாசாவை அவர் மறியற்கார்ன் போலவே வைத்திருந்தார்.
**உழவு நேரத்தைத் தவிர மற்றைய நேரத்தில் அவன் க் கொட்சி கைக்குள்ளே அடைபட்டுக்கிடக்க டும். ஊரில் யாருடனும் பேசவோ, பழகவோ கடாது. மூன்று நேர உணவும் வீட்டொடு" என்ற நிபத் தாேகளுடன் பியதாசாவை வைத்துக்கொண்டு நான்கைந்து மாதங்கள் மட்டுமே சமாளிக்க அவரால் முடிந்தது. அடசியில் ஒருநாள் பியதாசா கணேசனை மிசினின் மட்காட்"டில் ஏற்றிக்கொண்டு வரும்போது கமக்காரன் அண்டு விட்டார். அவ்வளவுதான் !
"உந்த எளிய சாதிக் தமிழரோட சேரக்கூடாதெ*O நான் சொன்னதை உதறிப்போட்டு என்ர கண்ணுக்கு முன்ஞலைகோவியப்பயலை மட்காட்டிலை ஏத்தி வருறிச்" ன்ன்று வீட்டில் வைத்து பியதாசாவை ஏசிவிட்ட போது ரோசக்காரஞன பியதாகா மிசினை கிடுகுக் கொட்டகைக்கு அள்ளிவிட்டு அன்று மத்தியானத்துடனேயே புறப்பட்9 விட்டான். பியதாசா புறப்பட்டுச் சென்றபோது அவாம்பிகை அம்மாள் ஏங்கிப் போயிருந்தாள்.

Page 126
so பஞ்சமரி
இந்த சிங்கள நாய் போனுல் வேறை ஒருத்தன்" என்று இலகுவாத கமக்காரன் மனதில் எண்ணிறர் ஆஞல் அது அவ்வளவு இலகுவானதாக இல்லே. கொழும்பில் பல கrடகளே வைத்து முகம்டா ஸரியாக இருக்கும் சண்முகம் பிள்ளைக் கடிதங்க அனுப்பிப் பார்த்தும் சண்முகம் முதலாளியார் செம்பாட்டான் தோட்டத்துக்கு வந்த போது அவரிடம் நேரில் பேசிப்பார்த்தும் ஒரு சிங்களச் சாரதியைச் தேடிவிட அவரால் முடியவில்ஃப். அன்று பியதாசாவால் கிடுகுக் கொட்டகைக்குள் விடப்பட்டது விடப்பட்டபடியேயிருந்தது.
அந்த ராட்சதப் பிறவி ஏங்கிப்போய் நிற்கிறது.
அதன் உடம்பெல்லாம் புழுதி பெர்க்கப்பட்டு விட்டது.
நி 12 சில்லொன்றின் காற்றுப்போய் முடக்கோலத்தில்
றகறது.
அதன் முதுகுப்புறத்தில் காகங்கள் ஒழுக்காகக் குந்தி யிருந்து எச்சமிட்டு தோரணங்கள் போல அழகுபடுத்தி யிருக்கின்றன.
அதன் நெஞ்சுபுறத்தால் தேங்கிவழிந்தோடிய எண் ணெய்ப் பசை நில்த்தில் சொட்டிக்கொண்டிருக்கும் காட்சி அதுமனதால் அழுதுவடிகிறதுபோலத் தெரி 2து.
அதன் முதுகில் தவமிருந்த இருக்கை மேத்தையை எலிகள் வெட்டிப் பிரித்து அதன் ஓர் ஆக்குள்ளிருந்த பஞ்சுப் படலங்களை வெளியே இழுத்துக் கோரப்படுத்தி பிருந்தன.
அதன் சிவந்த மேனியின் மினுக்கங்கஃன மூடியிருந்த தூசுப் போர்வையில் அங்குமிங்கும்: 'பி'ாங்களின் பிராண்டல்:ள் தெரிந்தன
வெள்&ள வெளேரென வெள்ளியாரம் தீட்டப்பட்ட மினுமினுப்-பான எடுப்பான அதன் அங்கப்பகுதிகள் ஒளி மிங்கித் துருஏறிப் போய்க்கிடந்தன

алевт Ο
it. dWAS gregas . இவை நோக்கியபடியே குத்திட்டு Ásbpæ. 'Gam sěsteunir இருபத்தெட்ப்பிரம்ே என்று அவர் 19%
திமுணுத்தது.
உழவு மிசின் ஊருக்கு வந்ததும் உள்ளூர் கமக்காரர் கருக்கு உள்ளூரப் பொருமையாயினும் ஒருவிதத்தில் சற்று ஆதிதிலாகவும் இருந்தது.
:இந்த மறுப்புக்கு குட்டடிக்கு என்று கண்டசாதிக் காரர்களேயெலாம் அவர்கள் கையேந்தவேண்டியதில்லை.
குமாரவேலனின் குட்டுச் சம்பவத்துடன் சுமக்காரர் களுக்கும் கூலியாட்களுக்கும் முரண்பாடுகள் முற்றிவந்த தற்கு முன்னுகவே குடியிருப்பாளர்-ளை குடியெழுப்புவதிந் கான் நடவடிக்கைகளே கூட்டாக அவர்கள் எடுத்துவிட்ட னர். இத்தச் சந்தர்ப்பத்தில் கமக்காரனுக்கு உழவு மிசின் வத்தது அவர்களுக்கு ஓரளவு ஆறுதலேத்தான் கொடுத்தது.
அந்த உழவுப் போகக் காலத்தின்போது மற்றக் கமக் தாரர்களிடமிருந்து உழவு மிசினுக்கு கூவியாகக் கிடைத் இதுபோக நிலுவை நிற்பவைகளைத் தவிர்த்து ரொக்கமாக மிஞ்சியது ரூபா பத்தாயிரத்தக்குமேல், அடுத்த போகத் ஆக்கு இன்னுமொரு மெசின் எடுக்கவேணுமென்றவரது எண்ணமெல்லாம் இப்போது மண்ணுகிவிட்டதே !
'காத்து நடுகைக்கும், புல்லுப்புடுங்கைக்கும் ஒரு மேசின் வந்துவிட்டுது எண்டால் உந்தப் பரதேசி நாப்ரே ஒரு ஆட்டு ஆட்டலாம்" என்ற சிந்தனையில் எட்டுப்பத்து நாட்களாக கமக்காரன் முழ்கிக் கிடத்தார்.
" சிலவேளை லண்டனிலே மெசின் கண்டுபிடிச்சிருப் பாக்கள். அடுத்த போசுத்துக்கு ஒரு பரதேசியையும் தம்புறேல்ல, பேத்திக்கு எழுதி ஒரு மெசின் எடுக்கிறது தான் ' என்று பலதடவைகள் முடிவுகள் எடுத்துக்கொண்டு இன்றுதான் அக்கடிதத்தை எழுதுவத்ற்கு இருக்கிருர்,
மாட்டுக் கொட்டகைக்குள் உழிவு மாடுகள் சோம்பிக் சிடந்தன.
டுெகுக் கொட்டகையின் தாழ் வாரத்தோடு கலப்பை *ள் துசுத்தடிகள் என்று பல ž 47r/AJ Budi

Page 127
LAPPM do
இன்றன. கமக்காரவிடம் நான்கு சோடி உழ Broado இருந்தன. அவைகளில் இரண்டு சோடிகளை also கால இட்ைவெளிக்குள் "நல்ல விலைக்கு விற்றுவிட்டர்ர். வினவும் வயதாகிவிட்ட ஒறனை மாட்டை வாங்குவதற்கு ஆள் இடையாமல் சமீபத்தில் மேசைக்கார 'காக்கா" ஒ குறுக்கு மலிந்த விலையில் தள்ளிவிட்டார். இப்போது இடும் வதுவோ பேருக்கான இந்த ஒற2ண மாடுகள்தான்.
உழவு மெசினுக்கு இந்த மாதத்தில் நல்லதொரு பெட் வாங்கிக்கொண்டு முழு வண்டிலையும் வடக்கன் மாடுகளையு விற்றுவிட வேண்டுமென்ற யோசனை யை பலபேருக்கு அவர் சொல்லியிருந்ததினல் மூன்று தலைமுறை கண்ட ஆண்டிலையும், ஒரு தலைமுறை வெள்ளைவெளோரென் பெரும் வடக்கன்சோடியையும் இரண்டாயிரத்து இருறு ரூபாவரை பலர் விலை கேட்டிருந்தனர். ஆளூலும் கமக் S. இரண்டாயிரத்து ஐநூறுக்கு விற்றுவிடவே மென்றுதான் நினைப்பு.
கிட்டடிப் பிரயாணத் தேவைகளுக்குத்தான் ரதம் போன்ற வில்லுத் திருக்கல் வண்டியும் வன்னியின் சந்தனர் கழுத்தான் நாம்பனும் நிற்கிறதே. வில்லு வண்டித் திருக்கம் இரண்டு தலைமுறைகள் கண்டுவிட்டதால் உலகம் முடி மட்டும் அது தன்னுடனேயே இருக்கவேண்டுமென்பது அவர் ரது ஆசை. ய்ாழ்ப்பாணப் பகுதிக்கு முதன்முதலாக வ வட்டுக்கோட்டையில் இடம் கொண்ட နှီ கல்லுரரி என்ற ஆங்கிலப் பாடசாலை ஸ்தாபகரான பா கென்றி, லண்டனில்இருந்து முதன்முதல்இறக்குமதியாக்கில் பாவித்த வில்லுவண்டித் திருக்கல் அதுதான். வே. பிள்ளைக் கமக்காரனின் தந்தையாருக்கு அதைப் பாதிரியார் §"ශ්‍රීස්, கொடுத்ததினுல் அந்த பரிசுப் பொருளை எண் ணய் போட்டு மினுக்கிக் கழுவித் துடைத்து மிகப் பவ்விவ மாகவே இன்றுவரை பாவித்து வருகிருர், அதன் பராமரிம் புக்கென்றே ஒரு கூலியாளையும் வைத் திருந்தார். அத்த பரிசுப் பொருளை விற்றுவிடுவதற்கான நினைப்பு அவருக்கி
வீடும் கொல்லையும் நிறைந்து கிடக்கும் இந்த செல்வம் இளயெல்லாம் பராமரிப்பதற்காக கிட்டிணனின் ஆட்களில் 愈2黜 நிரந்தரமாகவும் தேவைப்படும்போது இடிை டையே கிட்டினனையும் வைத்துக்கொண்டிருந்தவருக்கு (இப்போது யாருமேயில்லை. ஊர்க்குடிகளிடம் முரண்பா ே ர்த்த இத்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அடுத்தடுத்துநாலு

AAOPomt Ap
ந்தியக் கூலிகளை அவர் அமர்த்திவிட்டார். ஆனல் விதானே யார் வீட்டு மாயாண்டியைப்போல யாராலுமே கமக்கார, துடன் நின்று பிடிக்கமுடியவில்லை. சின்னக்கமக்காறிச்சி அவ்வளவு நெருப்பு. கோபம் வந்துவிட்டாலோ கமக்காரன் நெருப்புக் குழம்பு. முன்பின் யோசனையில்லாமல் யார் மீதும் கைகளை நீட்டிவிடுவார், அவர் சுபாவம் அப்படி. நீண்டகாலமாக வீட்டில் தொண்டு துரவு செய்துவந்த ட்ெடிணனும் சின்னச்சியும் மாம்மழத்தியின் கல்யாண காலத்தோடு சொல்லிக்கொள்ளாமலே நின்றுவிட்டனர். பாவம் அந்தப் பொன்னம்மாப் பெட்டை மட்டும் இல்லா விட்டால் கமலாம்பிகை அம்மாளே வீட்டின் சகலத்
துக்கும் ஈடுகொடுத்துச் சாகவேண்டும்.
பிற்காலத்தில் தனக்கு வந்த வீழ்ச்சியையெல்லாம் மனதுக்குள் போட்டு மாய்த்துக்கொண்டே சற்றுவேளை இந்தனையிலிருந்த வேலுப்பிள்ளைக் கமக்காரன் அதிலிருந்து விடுபட்டுக்கொண்டு, கோர்க்காலியை விட்டு எழுந்து வெள்ளிப்பூண் தடியையும், ஆரண்யன் சால்வையையும் எCத்துக்கொண்டு வெளியேறினர். அவர் கால்கள் வயற் ஆாட்டுப்புறமாக வயற்பரப்போடு மருவியிருந்த தென்னற் தோப்புக்கு அவரை இழுத்துச் சென்றுவிட்டன.
மனம் அலுத்துக்கொள்ளும்போதெல்லாம் அவர் இந்த தென்னந்தோப்புக்கு வந்துவிடுவதுதான் வழக்கம்.
அடைப்புத் திறப்பு அற்றுக் கிடந்த அந்த தென்னர் தோப்பு அவரின் பூர்வீகச் சொத்துக்களில் ஒன்று. சுமாரி முன்று ஏக்கர்வரை நிலப்பரப்புள்ள அந்த தோப்பின் இரு புறமும் வயல்வெளிகளோடு மருவிக் கிடக்கின்றன. தோப் புக்கும் வயற்கரைக்கும் இடையாக பாரவண்டிகள் போவ தற்கான மண் பாதையொன்று நீண்டு செல்கிறது. அந்த பாதையைத் தொட்டாற்போல கால்நடைகள் தண்ணீர் குடிப்பதற்கான நீண்டதொரு கேணி, அதன் இருபுறமாக வம் தன்னந் தனியான வெள்ளைக் கல்லில் பொழிந்தெடுத்த ஆவுரஞ்சிக் கற்கள் இரண்டு நெடுத்து நிற்கின்றன.
வேலுப்பிள்ளைக் கமக்காரன் அதற்குச் சமீபமாகவுள்ள ருதமரநிழலில் போடப்பட்டுள்ள நீண்ட சலவைக்கல்வின் து கார்த்திகைப் பொத்திகளைக் கண்டு குடம் வெடித்து நிற்கும் கதிர்களைப் பார்த்து பெருமூச்சுவிட்டாரி, அந்த வெயில் சூட்டிலும் பசுமையான பயிர்த்தளிர்கள்) தழுவிவந்த காற்று அவர் உடம்புக்கு இதமாக இருந்தது.

Page 128
350 u SaPuerf
வேலுப்பிள்ளையர் சிறுவனக இருந்த காலத்தில் அவரின் தந்தையாரான கணபதிப்பிள்ளை நயிஞர் வைப்பாட்டியாக வைத்திருந்த அழகம்மா நாச்சியார் பிள்ளை வயிற்ருேடு இறந்துபோய்விட்டாள். சுமையோடு அவள் போய்விட்ட தனல் கணபதிப்பிள்ளை நயினர் வைப்பாடிச்சி அழகம்மா நாச்சியாரின் ஞாபகார்த்தமாகத் தான் அந்தக் கேணியை பும், அதன் பக்கத்தே சுமைதாங்கியையும், சுமார் ஐந்தடி நீளமுள்ள சலவைக்கல்லில் பொழிந்தெடுக்கப்பட்ட இரண்டு ஆவுரஞ்சிக் கற்களையும் கட்டிவைத்திருக்கிருர். கால்நடை கள் கேணியில் தண்ணிர் குடித்துவிட்டு அந்தக் கையோடு ஆவுரஞ்சிக் கற்களில் உடம்பை உரசித் திணைவு எடுப்பதும், சுமைகளைத் தூக்கி வருபவர்கள் அந்தச் சுமைதாங்கிகளில் அவைகளை இறக்கிவைத்துவிட்டு கேணியி முகமலம்பி பக்கத்தேயிருக்கும் மருதமர நிழலில் தங்கிருந்து ஆறிப் போவதும், சுமையோடு போய்விட்ட அபூகம்மா நாச்சி பாரின் பேரால் நடைபெறும் தர்மகாரியங்களாகத்தாள் கணபதிப்பிள்ளை நயிஞர் நினைத்திருந்தார்.
சக்கிமுக்கிக் கற்களைப்போன்று நெறிகள் விட்டு, வீங்க லும் வற்றலுமாக உடம்பை ஆக்கிக்கொண்டு அந்த மருத மரம் வயற்பரப்பின் பகுதிகளை ஆக்கிரமித்து நிற்கிறது. இப்போதுதான் அது தளிர்விட்டு புத்தம் புதிய தளிர்களைப் பிறப்பிக்கிறது. வயதாகிவிட்ட அதன் முன்னைய தலை முறை இலைகள் புத்தம்புதிய தலைமுறையினர் தலையெடுத்து பரவிவந்ததின் மேல் தான் அப்பாடா என்று நிம்மதியுடன் உதிர் ந் து போகின்றன. வருடத்தில் என்றுமே அது இலை உதிர்ந்து நிழல் அழிந்து நிற்பதில்லை. வயது ஏறி விட்டாலும் அதன் யவ்வனம் குறைந்து விடுவதில்லை. அழகம்மா நாச்சியார் என்ற அழகுத் தேவரையை என்றும் யவ்வளமாகக் கண்டோ என்னவோ கணபதிப்பிள்ளை நயிஞர் கேணிக் கரையோடு யவ்வன விருட்சதேவதையான மருதமரத்தை நாட்டி வைத்திருக்கிருர்,
அக்கரைச் சீமையிலிருந்து வெள்ளைக்காரன் இறக்கிய "பேய்மார்க் சீமெந்து குழைத்து, அடித்தளத்திலிருந்து இரண்டடி அகலத்துக்கு முருககல்லு அத்திவாரமிட்டு, அகன்ற அதன் சந்துகளில் பனம்தோரைகளைத் திணித்து, சுண்ணும்புக் கலவைஎறிந்து "பேய்மார்க் சீமெந்து, பாலி ஆற்றுமண் கலவை செய்து வெளிப்புறச் சந்துகளை அடைத்து அந்தக் கேணியையும், சுமைதாங்கியையும், ஆவு ரஞ்சிக் கற்களையும் தந்தையார் கணபதிப்பிள்ளை நயிஞர்

Eugèyw RDif. 25
கட்டிவித்தபோது வேலுப்பிள்ளைக் கமக்காரளுே சின்னம் ஜ்றிய பெடியன். அந்தக் காட்சிகளை யெல்லாம் அவர் இப்போது நினைத்துப் பார்க்கிறர்.
"என்ர அப்பன் செய்த தர்மகாரியங்களை மறந்த நன்றி கெட்டதுகள்" என்று அவர் வாய் முணுமுணுத்தது.
தலையை நிமிர்த்தி வேலுப்பிள்ளைக் கமக்காரன் வயற் பரப்பை மேற்குப் புறமாக நோக்கினர். சற்றுத் தொலை வில் இருந்த தில்லங்குளத்தின் நீர்ப்பரப்பு கண்களுக்குத் தெரிந்தது.
**அதுவும் என்ரை அப்பன் வெட்டின குளம்" என்று மனத்திற்குள் கூறிஞர்.
தலையைத் தெற்குப் புறமாகத் திருப்பியபோது தொலைவில் தெரிந்த எருக்கலம்பிட்டியின் உச்சியில் தென்னம் கன்றுகளுக்கு நடுவே உயர்ந்து நின்ற ஆறுகால் மடம் கண்களுக்குத் தெரிந்தது. 'இந்த மடமும் என்ர அப்பன்ர மடம்' என்று அவர் வாய் முணு முணுக்கத் தவறவில்லை.
கால்நடைகள் தண்ணிர் குடிப்பதற்காகக் கேணியை கயும், அவைகள் திணைவு எடுப்பதற்காக ஆவுரஞ்சிக் கற்களை պւն, சு  ைம துர க் கி வருவே 1ார் சுமை இறக்கச் சுமைதாங்கியையும், அவர்கள் ஆறிப்போக மருதமரத்தை பும், வயற்காட்டு கூலிகள் குளித்து முழுகுவதற்காகக் ளத்தையும், தொழில் புரிவோர் இடைவேப்ளயில் தங்கி န္တိနှီဓါးနှီ மடத்தையும் ஆக்கிவித்து உபகாரம் சய்த தனது தந்தையைக் கூட இந்த அற்ப மனிதர்கள் மறந்து தன்மீது இப்படி வஞ்சம் தீர்த்துக்கொள்கிருர்களே என்று ஒரு தடவை எண்ணிப்பார்த்தபோது வேலுப்பிள்ளை கமக்காரரின் நெஞ்சம் கருகியது. அவர் நீண்டதொரு பெருமூசசு விட்டுக்கொண்டார்.
கேணிக்குள்ளிருந்து வெளியேறிய இரண்டு மாடுகள் தீண்டு நெடுத்து நின்ற ஆவுரஞ்சிக் கற்களில் உரசித் தினவு எடுத்துக்கொண்டிருந்தன. சிந்தனையில் மூழ்கிக் கிடந்த வேலுப்பிள்ளைக் கமக்காரனுக்கு யாரோ பலர் பேசுவதும் ஊ . 66 ... ... שירשה ன்று உரப்புவதுமான ஓசைகள் கேட்டன. அவைகள் முக்கிராம்பிட்டிப் பக்க மிருந்து கேட்டன.

Page 129
-aagøa? கண்களை வீசி முக்கிராப்பிட்டி நீளத்திற்கு கமக்காரன் பார்த்தார். பிட்டியின் மறுகரையிலிருந்து இரண்டு மூன்று தலைகள் தோன்றின. கமக்காரன் கண்களுக்கு மேலாக கரத்தை வைத்துக்கொண்டு உற்றுநோக்கினர். இப்போது தலைகள் பிட்டியின் சரிவிலிருந்து உயர்ந்து நடுப்பிட்டிக்குஏறி முழு உருவங்களாகத் தேரிந்தன. அதில் ஒன்று கிட்டிணன், அடுத்தவன் மாணிக்கன், மூன்ருமவன் எல்லோரையும் விட உயர்ந்து நின்ருன். கரிய நீண்ட மீன்சயுடன் கறுப்பான உருவமாக உயர்ந்து நின்றவனைக் கமிக்காரன் கூர்ந்து நோக்கினர். a Jeyaway... ... ... 67 L-... ... ... 6T-... ... ... '"
எட சாண்டாரச் செல்லத்துரை' என்று அவர் வியப்பி வாழ்ந்தபோது நான்கைந்துநஈய்கள் எருக்கலம்பிட்டியின் நீளத்துக்கு ஓடி ஒடி அங்குமிங்குமாக பறுகுப்பற்றைகளைச் கற்றிப் பாய்ந்தன. அவைகள் பற்றைகளுக்குள் ஒரு பிராணியை வேட் டையா டிப் பிடிக்கின்றன. சற்று வேளைக்குள் மங்கல் சிவப்பான ஒரு நாய் ஒரு பிராணியைக் கடித்துக்குதறவே மற்றெய நாய்களும் அதனுடன் சேர்ந்து அந்தப் பிராணியை பற்றிப்பற்றியிழுத்தன.
கமக்காரனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. கிட்டிணனும், மாணிக்கனும், செல்லத்துரையனும் உடும்பு வேட்டையாடுகின்றனர். −
கிட்டிணனின் வீமன் ஒரு உடும்பைப் பிடித்துவிட்டது.
பிடிக்கப்பட்ட உடும்பை வீமனிடமிருந்தும், மற்றைய நாய்களிடமிருந்தும் பறித்தெடுக்கசெல்லத்துரையன்படாத நாடு படுகிருன், பின்பு பறித்தெடுத்த உடும்பை வனத் 'தேடுத்து-திருகணிபோன்று வளைத்து வேட்டைக்கட்டு கட்டுகிருன். பாவம் அந்தச்சீவன் தன் வாலாலேயே தன்னைக் கட்டவைத்துவிட்டது.
... வேட்டைக்கட்டுக் கட்டப்பட்ட உடும்பை மாணிக்கன்
துரக்கிச் செல்ல மற்றவர்களும் நாய்களும் பின்தொடர் எருக்கலம்பிட்டியின் மறுபுறமாக மறைந்து போசின்
"எட.உந்தச் சாண்டாரச் செல்லத்துரைப் பரியளிவ Cம். எளியசாதிப்பொறுக்கியளோட சேந்திட்டான்", இச்சாதியைச் சேர்ந்த பரிபாரி செல்லத்துரையன்

பஞ்சமம் sss
ட்ெடிணன், மாணிக்கன் ஆகியோருடன் சேர்ந்துவிட்டான்'
என்பதினுல் பேரிடி அவருக்கு. இந்த பேரிடியுடன் கமக்காரன்
எழுந்து வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தார்.
பொழுது மதியத்துக்கும் அப்பால் சரிந்துவிட்டது.
54
கூலி குடியிருப்பாளர் சங்க சார்பிலும் விவசாயிகள் சங்க சார்பிலும் பட்டினத்தில் உள்ள தொழிலாளர் சங்க சம்மேளன காரியாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று கூடியிருந்தது. சரியாக காலை பத்து மணிக்குக் கூட்டம் கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பெருங்காட்டிலிருந்து ஐயாண்ணனுடன் கிட்டின்ைனும், கணேசனும், மாணிக்க ம் வந்திருந்தனர். குடாநாட்டின் பலபகுதிகளிலிருந்தும் ராமத்துக்கு ஓரிருவராக சுமார் முப்பதுபேர்வரை கூடி
விருந்தனர்.
முதன்முறையாக வந்திருந்த பலர் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொண்டனர். தப்பித்தவறியவர்களே இயாண்ணனும், குமாரவேலனும் அறிமுகம் செய்து அவத்தனர். உதிரிகளாக அங்குமிங்குமிருந்து சங்கங்களில் சேர்ந்தவர்களின் பிரதிநிகளாக வந்தவர்கள் இன்றுதான் உத்தியோகபூர்வமாக ஒன்று கூடுகின்றனர். இன்று அவர்கள் இந்த பொதுக்கமிட்டிக்கென உத்தியோகபூர்வ உான தலைவரையும், காரியதரிசியையும் தனதிகாரியையும் செயற்கமிட்டியையும் தெரிவுசெய்யவேண்டும். அத்துடன் முக்கியமான பல முடிவுகளையும் எடுக்க வேண்டும்.
கூட்டத்தை நடத்துவதற்கு தற்காலிகமாக ஒரு தல் வரைத் தெரியவேண்டுமென ஐயாண்ணன் கூறவே கண் கப் பகுதியிலிருந்து வந்திருந்த இராசரெத்தினத்தின் பயரை குமாரவேலன் கூறினன். எல்லோரும் அதை ஏற்றுக்கொண்டனர். இராசரெத்தினம் தலைவருக்கான இடத்தில் உட்கார்ந்துகொண்டான். முறைப்படி கூட்டம் ஆரம்பமாகியது. n
"குடாநாட்டில் உள்ள கூலி குடியிருப்பாளர்களினதும், கமக்காரக் கூலிகளினதும் சாதிவிவகாரங்களினதும் நிலைமை கனேக் குமாரவேலன் எடுத்துக்கூறி உடனடியாக முன் னுள்ள கடமைகளைச் சொல்லிவைத்து உட்கார்ந்தான். அபிப்பிராயத்தை ஒட்டிப் பலர் தங்களுக்குச்
தரிந்த விதங்களில் அபிப்பிராயங்களைக் கூறினர்.

Page 130
LaPubił
"ஏன் கிட்டுணு, நீரும் ஏதும் செக்ல்லமன் என்று இயான்னன் கிட்டிணனுக்குப் பக்கமாகவிருந்து கூறினும்.
கிட்டிணனுக்கோ உடம்பெல்லாம் நடுக்கமெடுத்தது. வியர்த்துக் கொட்டியது. தோளில் சால்வையை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு எழுந்து நின்ற கிட்டிணன் தனது பேச்சைத் தொடங்கினன்.
"நான் சொல்லுறது என்னவெண்டால் முதல்ல இந்த சமக்காறற்ற பழைய முறையளே அடிச்சு மடக்கவேணும். பசி பட்டினி கிடக்கிற சனங்களேயெல்லாம் ஒரு குடைக்குக் ழே கொண்டுவரவேணும். சாதி வித்தியாசம் பாராமல் எல்லா ஏழையளும் ஒண்டாநிண்டு அவையை வெல்ல வேணும் அவையஞக்குப் பயப்படத் தேவையில்லை. பாப் பிடாம நிண்டமெண்டால் எல்லாம் வெல்லலாம், எங்கடை வாரு க் கை இந்த முறை தாத்து நடுகைககு ஒண்டா திண்டு வெண்டிருக்கிறம், கூலியைக் கூட்டியிருக்கிறம். எல்லாக் காரியங்கள்ளையும் அவையைத் தோற்கடிச்சிருக்கி றம், நான் சொல்லவந்தது என்னெண்டால் 99,7 ன், இத் துடன் முடிக்கிறேன் ' என்று , தலது சொற்பொழிவை முடித்துவிட்டு மறுபடியும் தோளில் கிடந்த சால்லவ யால் வழிந்தோடும் வியர்வையைந் துடைத்துக்கொண்டான்.
கிட்டிணனின் பேச்சு முடித்தபோது எல்லோரும் கை தட்டி ஆரவாரித்தனர். ஏதோ ஒரு பெரிய காரீயக் தைச் சாதித்துவிட்ட பெருமிதத்தில் கிட்டினன் மிதந்துகொண் டிருந்தான்.
சங்கானையிலிருந்து வந்த சண்முகத்தான் எழுந்: ன்னே வந்தான். அவன் இப்படிப் பல கூட்டங்களில் பசியிருக்கவேண்டும். எந்தவித அவஸ்தையுமின்றி அவன் பேசினன்.
" எங்களுடைய காரியங்களே நாங்கள்தான் வெல்ல வேண்டும். எங்களுடைய எதிரிகள் மிகவும் வல்லமை புடையவர்கள். தாங்கள் தியாகங்கள் செய்தால்தான் அவர்களை வெல்லலாம். எங்கள் உரிமைகளை நாங்கள் பெற எத்தனிக்கும்போது அவர்கள் மனம் மாறித் தரமாட்டார் கள். அவர்களிடம் பலம் இருக்கிறது. அதஞல்ை எல்லா வற்றையும் நாங்கள் திட்டமிட்டுச் செய்யவேண்டும் ' என்று இலக்கணத் தமிழில் தனது பேச்சை அவன் முடித்துக் . Сигети-теiте

us karł ”$5墨
இதுவரை பேசாமல் இருந்த கணேசன் திடீரென 6T (P. தலைவருக்கு முன்னுல் வந்தான்.
"நிற்சாமச் சண்முகத்தார் சொன்னதை நான் ஒத்துக் கொள்ளமாட்டன். அவங்கள் பெலமுள்ளவங்கள் என்கு நினைக்கிறது பெரும் பிழை, அவங்களும் அவங்கடை சண்டி வரும் வெறும் கடதாசிப் புலியள். எங்கடை ஊருக்கு போட்டிக்கு நாத்து நட கொடியாமத்துச் சண்டியன் முருகேசுவின்ர தூண்டுதலாலை வந்தினம். நாங்கள் தடி யைப்போல்லே எடுத்துக்கொண்டு சண்டைக்குப் போகல்லை. ரெண்டு சுவரிலை எழுதினம். மையாலைகூட எழுதேல்லை. கரித்துண்டுகளாலைதான் எழுதினம். " கொடியாமச் சண்டி பன்களே தலைகள் பத்திரம் எண்டு எழுதினம். " மந்துவில் இரத்தினத்தைக் கொண்டவங்களே பழிக்குப் பழி வாங்கப் படுவியள் எண்டு எழுதினம். அதோட எல்லாம் அடங்கிப்  ோய் ஓடிப்போட்டாங்கள். கமக்காறன் வீட்டை திண்ட கோழி இறைச்சிச் சோத்தையும், சாரா'த்தையும் மறந்து ஓடிப்போட்டாங்கள். அவன்கள் பலசாலியள் எண்டு சொல் லிறது பிழை. சண்முகத்தாற்ர உந்தப் பேச்சை எடுக்கே லாது ' என்று தனது அபிப்பிராயத்தை மிகவும் துடிதுடிப் புடன் சொல்லி முடித்தான்.
ஒரே கலகலப்பும் கைதட்டலும் ஆரவாரிப்புமாகவிருத் தது. பேச்சை முடித்துவிட்டுப் பக்கத்தே வந்திருந்த கணேச னின் தோளில் ஐயாண்ணன் தட்டிக்கொடுத்தார்,
"" நீர் சொல்லுறது சரி தம்பி. நாத்து நட வந்த கொடியா மத்தார் கமக்காறன்ர பாத்திபிக்கை இறங்கில்ை நீங்க என்ன செய்திருப்பியள்?' என்று இருந்த இடத்தில் இருந்தவாறே சண்முகத்தான் கேட்டான்.
' என்ன செய்திருப்பமோ, அவங்களை வெளியிலை போக விடாமல் மடக்கிப் பிடிச்சி கட்டி வைச்சிருப்பம்" என்று மாணிக்கன் குரல் கொடுத்தான்.
* அதுதான கேட்டன்: அதுக்கும நாங்கள தயாரரசு இருக்கவேணுமெண்டு தான் சொன்னன் ' என்று சண்மு கத்தான் சொல்லிக்கொண்டான்.
இத்த வாதப்பிரதிவாதங்களில் பலர் கலந்துகொண்ட Jr. షే நேரம் கழித்துவிட்டது.

Page 131
SSS பஞ்சமர்
"இப்ப நாங்கள் முடிவுகள் எடுக்கவேணும். அரசாய் கம் சாதியொழிப்புச் சட்டமெண்ட ஒண்டைப் பாலிமெர் திலை நிறைவேற்றிப்போட்டு சும்மா இருக்கு. குடியிருக்கி வைக்கு பாதுகாப்பு குடுக்குறம் எண்டும் பேருக்குச் சொ கொண்டிருக்கு. உவை உந்தச் சட்டங்களை வைசிகதி கொண்டு சனங்கலைப் பேய்க்காட்டப்பாக்கினம். உதுகாசி செய்யினமோ, செய்யல்லையோ எண்டு நாங்கள் சனங்களுக்கு அனுபவித்தாலை தான் விளங்கப்படுத்தவேணும். எங்களுக் கேயும் கொஞ்சப்பேர் சட்டங்களோட சாதி ஒழிஞ்சுபோசிக; குடியிருக்கிறவைக்குப் பாதுகாப்பு கிடைச்சுப்போச்ச. கமக்காறக் கூலிகளின்ர பிரச்சினை நீர்ந்துபோச்சு. சோடி லிஸம் வந்திட்டுது என்டு நம்பிக்கொண்டிருக்கினம். உதுக ளுக்கெல்லாம் நாங்கள்தான் நடைமுறை விளக்கம் காட்ட வேண்டியிருக்கு. இந்த மாதம் இருபத்தொராம் திகதி உந்தக் கோரிக்கையளை வைச்சு ஊர்வலம் நடத்திப் பாப்பம். அப்பதான் உதுகளை நம்பிக்கொண்டிருக்கிறவை கண்திறப் பினம். ஆகையினுலதான் முதல்லை ஊர்வலம் : டக்கிற துக்கு அடுக்குப் பண்ணவேணும் " இப்படி ஐயாண்ணள் எழுந்து நின்று தனது கருத்தைக் கூறி முடித்தார்.
கூட்டம் அமைதியாக இருந்தது. ஐயாண்ணனின் அபிப்பிராயத்தை சகலருமே ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனலும் சில சந்தேகங்களைச் சிலர் கிளப்பினர்.
" ஊர்வலம் போட " லைசன்சு தருவினமோ " என்று ஒருவன் கேட்டான்.
** கேட்டுப் பாப்பம். கேட்டாத்தானை தெரியும். உள்ளூர் அதிகாரியள் எந்தப் பக்கமெண்டு. அப்பிடி அவை தராட்டி பேந்துபாப்பம் ' என்று தலைவர் இராசரத்தினம் பதில் சொன்னன்.
"பாக்கிறதென்ன பாக்கிறது ? ஊர்வலத்தை நடத் துறதுதான்!” என்று கூட்டத்திலை இருந்துகுரல் ஒன்று எழுந்தது. அது மந்துவிவில் இருந்துவந்த செல்லத்துரை பனின் ஏர்லாகும். . . . . . նւն. இந்தக் கூட்டுச்சபைக்கு நிரந்தரமாக ஒரு * வேணும்" என்று குமரவேலன் கூறினன்.

LN)of : 57 "அதுதான் சரி" என்று பல குரல்கள் எழுந்தன.
" காரியதரிசி வேண்டாமே" என்று ஐயாண்ணன்
கேட்டார். . . . ۔
"ஒமோம், வேணும், தோழர் குமாரவேலு இருக்
கட்டுக்கன்" ஒன்று தொடர்ந்து பல குரல்கள் எழுந்தன. "
"ஏன் இப்பிடி முடிவெடுக்கிறியள். எனக்கு உழவும் தெரியாது.” மறுக்கவும் தெரியாது. புல்லுப்பிடுங்கவும் தெரியாது. நாத்து நடுகையும் தெரியாது. அருவி வெட்ட வும் தெரியாது. சூடடிக்கவும் தெரியாது. நான் என்ன சாதி எண்டே எனக்கும் தெரியாது. ஆருக்கும் தெரியாது. ஒரு விதத்திலையும் நான் உதுக்குப் பொருத்தமில்லை." என்ருன் குமாரவேலன்.
"தோழர் உமக்கு இருக்கக் குடிநிலம் ஏதும் இருக்கோ ?’ என ஐயாண்ணர் கேட்டார்.
"இந்த உலகத்தில் எனக்கொரு துண்டு நிலமும் ல்லை. வைப்புச்சொப்பும் இல்லை. பொருள் பண்டமும் ல்லை. சிநேகிதர்தான் கணக்க இருக்கினம். அதிலையும் பஞ்சப்பட்ட சினேகிதர்" என்று வேடிக்கையாகக் குமர வேலன் பதில்சொன்னன்.
"அப்ப நீர்தான் கட்டாயம் காரியதரிசியாய் இருக்க வேணும், கொஞ்சநஞ்ச வசதியுள்ளவையை இந்த பத விக்கு வைச்சா சமயத்திலை மற்றப்பக்கத்துக்குச் சரிஞ்சா லும் சரிஞ்சு சனங்களைக்காட்டிக் குடுத்திடுவினம். ஆயிரம் ஞாயங்களும் சொல்லுவினம். நீர்தான் தோழர் உதுக்குச் சரியான ஆள்" என்று ஐயாண்ணர் வேடிக்கை யாகவே கூறினர்.
'ஐயாண்ணர் பேச்சு எல்லோரையும் சிரிக்கவைத்து விட்டது.
ಕ್ಲಿಕ್ ற்குமேல் அவசரகால நிர்வாக குழுவொன்றும் தெரிவு செய்யப்பட்டது. w
கூட்டம் முடிந்தபோது நடுப்பகலுக்கு மேலாகிவிட்டது. கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் கிட்டிணனையும், மாணிக்க னையும், கணேசனயும் சூழ்ந்துகொண்டு கொடிகாமச் சண்டியர்கள் நாத்துதட வந்து சம்பவம் களை விடுத்து விடுத்துக் கேட்க்கொண்டிருந்தனர்.

Page 132
B. Uèraadt
"கொடிகாமத்து முருகேசன் பள்ளவீடு ந க்கி கிட்டிணன் என்ர சொந்தக்காறன், அவனையும் அவன்ர. பெண்டில் சின்னுச்சியையும் முடிச்சுப் போட்டுத்தான் சாவன், எண்டு கொடிகாமச் சந்தையிக்கை நிண்டு சபதம், போட்டிருக்கிருன்' என்று மந்துவில் செல்லத்துரையன் கூறினன்.
"அவன் செய்து முடிக்கட்டுமன் பாப்பம்' என்று சொல்லிக்கொண்டான் கிட்டிணன்.
O
55
கூட்டம் முடித்து எல்லோரும் க ைவிட்டபின்பு கணேசன் ஐயாண்ணருக்குக் கூடச் சொல்லிக்கொள்ளா மலே எங்கேயோ போய்விட்டான்.
தன்க்கும் கிட்டிணனுக்கும் பட்டினத்தில் பல வேலைகள் ருப்பதாகவும் வேலைகளை முடித்துக்கொண்டு மறுநாள் பருங்காட்டுக்கு வந்துவிடுவதாகவும், மாணிக்கன் பின் னேர்ச் சீவலுக்குப் போய்விடவேண்டுமாகையால் போம் விடும்படியும் ஐயாண்ணன் ஆலோசனை கூறவே மாணிக்கன் பஸ் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டான். பஸ் நிலையம் வரை மாணிக்கனை விட்டுவிட்டு வரும் நோக்குடன் ஐயாண்ணரும் கிட்டிணனும் அவன் கூடவே சென்றனர்.
எதிரே ஒரு சினிமாத் தியேட்டர் "வந்தது. வெயில் நெருப்பாகத் தகித்துக்கொண்டிருக்கும் அந்த வேண் தியேட்டருக்கு முன்னுள் உள்ள இடப்பரப்பில் என்போட் டால் எள்விழாத அளவுக்கு சனங்கள் பரவியிருந்தனர். சனப்பரப்புக்கு நட்டுக்கு நடுவாக நீண்ட கியூ ஒன்று நெளிந்து நின்றது.
" ஐயர்ண்ணை இஞ்ச ஏதும் சாப்பாட்டுச் சாமான் கம்மா குடுக்கினமே ?' என்று கேட்டான் கிட்டிணன்.
"அப்பிடி, ஒண்டுமில்லை கிட்டுணு. பொழுதுபடேக்க துடங்கிற படத்துக்கு துண்டு எடுக்கிறதுக்கு சனம் நிண்ட தவம் செய்யுதுகள்" என ஐ.பாண்ணர் பதில் கூறினர்.
"இதென்ன கோதாரி ! உந்த நெருப்பு வெயிலுக்கு திண்டு பொசுங்கிருங்கள் அறுவாங்கள். ' என்று கிட்டினன் அச்சரியப்பட்டாள். -

treaa
"பட்டினத்துக்கை பஞ்சம் பசியைப் பற்றி யோசிக்காத வங்கள் இப்பிடி கனகாரியங்கள் செய்வாங்க்ள் நீர் வ்ாரும்!" எனக் கூறிக்கொண்டே ஐயாண்னர் . சற்று வேகமாக நடந்தார்.
சற்று அப்பால் சென்றபோது கிடுகுப் பந்தல் ஒன்றை மொய்த்தபடி சனங்கள் கூடியிருந்தனர்.
"உதென்ன ஐயாண்ணை ! எல்லாரும் மூக்குப்போவி யளோட நிக்கினம்?' என்று மிானிக்கன்கேட்டான்.
', உது இண்டைக்கு துடங்கிற புதும்படத்துக்கு இவை சமாக கஞ்சி காய்ச்சி வாக்கினம் , என ஐயாண்னன் கூறவே " ஆர் மடுவக்காறர் வாக்கினமோ "என்று கிட்டி ணன் இடைமறித்துக் கேட்டார்.
"உது அறுந்த கதைதான, இல்லைக் கிட்டுணு உந்தப் படத்திலை நடிக்கிற நடிகன்ரை ரசிகர்தான் காசு சேத்து கஞ்சி வாக்கினம் " " இதை ஐயாண்ணன் கூறி முடித்த போது கிட்டிணனும் மாணிக்கனும் வாய்பிளந்து நின்றனர்.
* உதைக் கண்டிட்டு ஆச்சரியப்டுதியள். சில இடம் களிலை சக்கரைப் பாயாசமும் காச்சி வாப்பினம். பால் கோப்பியும் இலவசமாக குடுப்பினம் !" எனப் புதிய தகவல்களையும் கொடுக்தார் ஐயாண்ணன்.
" அப்படிக்கற்றுக் கூட உவை எடுத்துக் குடு ப் பினம் போல கிடக்கு ' என்ற கிட்டிணனின் மறுகேள்விக்கு, "ஒமோம். மடுவம் நிறைஞ்சு கவுஸ் புல்" என்ற போட்டுப் போடாட்டி கிடக்கிற மிச்ச டிக்கற்றுகளையும் வாங்கி நிக்கிற வையஞக்குக் குடுத்து கவுஸ்புல்" போட்டை போடுவிக்கிற மடையன்களும் இருக்கினம். ஏன் கணக்க போனமாதம் நான் பட்டிணத்துக்கு வரேக்க வசூல் சக்கரவர்த்தியின் க;ெ ஃபுல் வாரம் பத்து' எண்டு உந்தக் குளத்தடி மடுவச் கிஃ: பெரிய எழுத்திலே போட்டிருந்ததை பாத் த:ை மான்டிறன்" இப்படித் தொடர்ந்தும் தான் கல் ஒன்றைக் கூறிஞர் ஒபாண்ணன்.
சிட்டினணுக்கும், காணிக்கனுக்கும் எல்லாம் ஆச்சரிய டிந்தது. இத்தவித நடைமுறைகளுக்கெல்லாம் கார ஈயேதும் இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லை. ஒரு குடி: * இப்படி "பவிசுவந்ததின் காரணத்தையும் -май
: TTR futuata,

Page 133
OBO Legstar
"நாட்டுப்புறங்களிலை நீங்கள் நிண்ட இடங்களிலேதான் நிக்கிறியள், கமக்காற நயினர் நாச்சிமாரோடை சண்டை பிடிச்சு இன்னும் முடியேல்லை. உங்கடை வயிறுகளை ஒழுங்கா நிரப்ப நேரமில்லாமே வரம்புகட்டி, உழுது, மறுத்து, விதைச்சு, களைபுடுங்கி, நாத்துநட்டு, அரிவிவெட்டி, சூடு மிதிச்சு, தூற்றி மணிமணியா நெல்லுகளைக் குடுக்கிறியள். ஆமக்காற நயினுமார் அதுகளை வித்து காசுகளை இருப்புப் பெட்டியலிலை வைச்சுப் பூட்டுகினம். இஞ்ச பட்டிணத்துக்க உள்ளதுகள் அதுகளத்தின்டுபோட்டு திணியன்,பத்தி நாம்பன் மாடுகள் கொம்புக்கு மண் எடுக்கிறது போல் தியேட்டரடி வில் நிண்டு மண் எடுக்குதுகள்'
தன் பாட்டிலேயே பேசியபடி ஐயாண்ணன் நடந்து கொண்டிருந்தார்.
பஸ் நிலையத்தில் மாணிக்கனை பஸ்ஸில் ஏற்றிவிட்டு ஐயாண்ணனும் கிட்டிணனுமாக கடையொன்றுக்குள் புகு ந்துமதிய போசனத்தை முடித்தனர். இதன்பின் பத்துமணி வரை பல இடங்களுக்கும் சென்று பலரையும் சந்தித்து பல விதமான விவாதங்களையும் செய்தார் ஐபாண்ணன். ܡܐ
பட்டினத்தில் அனேகருக்கு ஐயாண்ணரைத் தெரிந்தி ருந்தது. பலர் அவரைப் பார்த்து தலையசைத்தனர். பலர் வrவரிடம் புதினங்களே பிடுங்கினர். எல்லாக் காரியங்க்ளையும் முடித்துவிட்டுக் கடைசியில் காரியாலயத்துக்கு அவர்கள் வந்தபோது மணி பத்தரைக்கு மேலாகிவிட்டது.
காரியாலயத்தில் குமாரவேலனும் இன்னும் சிலரும் நந்தனர். வெள்ளை வெளேர் என்ற கடதாசியில் சிவப்பு ற்மையிஞல் பெரிய எழுத்துக்களை வரைந்துகொண்டிருந் sorri.
"அக்டோபர் 22, மாலை 4மணி, மாபெரும் ஊர்வலம், கண்ணுகம் சந்தையிலிருந்து' என்ற எழு த் துக்களை அகல ரான் "பிறகி" ஞல் எழுதிக்கொண்டிருந்தனர்.
சின்னஞ்சிறிய அந்த அறைக்குள் கடதாசிக் குப்பைகள் நிறைத்து கிடந்தன. அறையில் வடபுற பலகை மறைப்பில் ஐந்து படங்கள் ஆணிகளில் கத்தப்பட்டிருந்
ASAT.
ஒரு சப்புத் தடியிலான மேஐை இரண்டு பழுதுபட்டுட் போர்கதிர்ைகள் ஆகியவை தான் அந்தக் காரியர்லயத்தின்
திாபாடம்களாகும்.

uSay Norf
* ஐயாண்ணை, நீங்கள் போகல்லையோ ? சாப்பிட்டி யளோ ? பாணும் நல்ல சம்பவம் கிடக்கு வாருங்கோ " என்று குமாரவேலன் ஐயாண்னரையும். கிட்டிணனையும் வரவேற்ருன், w
" ஒ. தம்பியவையும் இருக்கிறியள்!கிட்டுணு வாரும் உள்ளுக்கு. எப்பன் சரிஞ்சு படுத்தெழும்புவம். விடியப்புற வசுவுக்குப் போகவெணும் " என்று கிட்டிணனையும் வர வேற்றுக்கொண்டே உள்ளே வந்தார் ஐயாண்ணன்.
" ஒரு ஐநூறு போஸ்ரர் என்டாலும் வேணும், அச்ச டிக்கிறதெண்டாலும் உப்பஊருப்பட்டகாசுவரும்.அதுதான் வெள்ளைப் பேப்பரும் வேண்டி கோழிச்சாயத்தால எழு துறம். இன்னும் அம்பது கூட எழுதி முடிக்கல்லை' என்று அலுத்துக்கொண்டான் குமாரவேலன்.
** என்னவும் தோழர், அதுக்கிடையிலை அலுப்பே வந் துட்டுது " எனக் கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவன் கேட்டான்.
இதன்பின் சிறிதுநேரம் இருந்து எழுதிவிட்டு மற்றவர் கள் போய்விட்டனர். போகும்போது மூ லை யி ல் கிடந்த போத்தல் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்று தேனீர் கொண்டுவந்து கொடுத்தான் ஒருவன். இன்ஞெரு வன் நான்கு வாழைப்பழங்களையும்,இரண்டு பாண் கண்டங் களையும் கொடுத்துச் சென்ருன்.
கிட்டிணன் தனக்குப் பசிக்கவில்லை என்று பிகு பண்ணி ஞன். ஆனலும், ஐயாண்ணன் விடவில்லை. ' கிட்டினு வுக்கு சின்னச்சியக்காவின்ரை தவா வந்துட்டுது போலை " என்று ஐயாண்ணன் விட்ட பகிடியுடன் கிட்டிணன் சாப்பிடி ஒப்புக்கொண்டுவிட்டான்.
உணவு அருந்திக்கொண்டு இருந்தபோது, " எனக்கு என்னவோ கமக்காரன் அமைதியா இருக்கிறது ஏதோ செய்யக்கூடாததை செய்யுறதுக்குத் தான் எண்டு படுகுது. விதானையும் வல்லிப்புர வாத்தியும் சின்னக் காமக்காறிச்சி யிலை உள்ள கோபத்திலைளங்கடை பக்கம் நிக்கினம். தருணம் வந்தா அ வங்க ள் ஒண்டாச் சேர்ந்திடுவாங்கள். சின் ணக்கமக்காறிச்சியிலை அவங்க இருக்கிவ கோவத்திலை ஏதும் செய்ய, கமக்காரன் எங்கடை ஆக்களைத் தான் பழி வேண்டி

Page 134
Uarur MP
டப் பாப்பா ன். நீங்கள் வேளையோட முதல் வசுவுக்கு போயிடுங்கோ ! இந்த நேரத்திலை தான் நாங்கள் கவனமா இருக்கவேணும்' என்று குமாரவேலன் கூறவே இந்தக் கற்றை கிட்டிணனும் ஐயாண்ணனும் ஏற்றுக்கொண்டனர்.
சாப்பாடு முடிந்ததும் குமாரவேலன் ஆளு க் கொரு பத்திரிகையைக் கொடுத்து, விரித்துப் படுத்துக் காள்ளும்படி கூறினுன்.
வெளிச்சம் அணைக்கப்பட்டது. சற்று வேளைக்குப் பின் தொலைவில் சன இரைச்சல் கேட்டது. அந்த இரைச்சல் பக்கத்துச் சினிமாத். தியேட்டருக்குள்ளிருந்து ரசிகர்கள் புரியும் ஆரவாரங்களின் சேர்க்கையாகும்.
மணி பதினென்றுக்கு மேல்...!
புதினப்பத்திரிகைப் படுகைக்கு மேல் விழுந்த சிறிது 2வளைக்குள் ஐயாண்ணனுக்கு மெய்யுறக்கம் வந்துவிட்ட்து. மெய்யுறக்கம் காணும்போதுதான் அவர் குறட்டை விடுவார் ! கிட்டிணனுக்கு உறக்கம் வரவில்லை. படுக்கை யில் புரண்டுகொண்டு கண்களை மூடி மூடிப்பார்த்தான். இமைகள் கனத்து கண்கள் எரிந்தன.
வெளியே ஏதோ சிறிதான சந்தடி கேட்டது. மெது வாக எழுந்து கம்பியின் கிருதியால் வெளியே பார்த்தான் கிட்டிணன். கந்தோருக்கு நேராக வீதிக்கு அப்பாலிருந்து சிமெந்து சுவரின் கீழ் ஒருவன் யானைக்குட்டி உருவத்தில் அரைமட்டம் குனிந்து நிற்க, அவனுக்கு மேல் இன்ளுெரு வன் ஏறிநின்று அந்தக் குந்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சினிமாக்காரனின் படத்தில் வீசியடிக்கப்பட்டிருந்த சானத்தை வெள்ளையான தனது சேர்ட்டைக் கழற்றி மெதுவாக, மெதுவாக துடைத்து எத்ெதுக்கொண்டிருற் தான். - சாணத்தின் ஈரப்பசையில் எங்கே அந்த திருமுகம் நெக்கி கிழிந்து மறுப்பட்டுவிடுமோ என்ற பயம் அவனுக்கு யானைக்குட்டி வடிவத்தில் முடங்கிப்போய் தடிக்குத்திமா நின்றவன் ஆடாமல் (அசையாமல் மூச்சைப் பிடித்துக் கொண்டே, 'உந்த வேலேயைச் செய்து போட்டுப்போன கண்டகொண்டா அவன்ர உயிரை வாங்கி فاجع TTLLLLLLL SLLLLLLLL LLLLLLTTTTTTS TTTaTTTaTT TTTTLL amigdavo
s

Ja'ał
"கெதியா முடி மச்சான். மணிக்கூட்டடிபுல ஒட்டிக் டெக்கிற புக்கைதின்னிப் பயலுக்கு பக்கத்துப் களத்திலை சே றெடுத்து சேத்த பிஷேக்ம் Geariancir பார்." என்று யானைக்குட்டி வடிவத்தோன் அவசரப்ப்டுத் தவே அவன் மேல் ஏறிநின்ற திருமுகம் துடைத்தோன் தன் வேலயை அவசரமாக முடித்துக்கொண்டு இறங்கினன். பின்பு இருவரும் பக்கத்தே சார்த்தியிந்த சைக்கிளில் தாவிக் கொண்டு ஓடினர்.
அவர்கள் கண்களுக்கு மறையும்வரை கிட்டிணன் அங்கேயே நின்றன்.
ஐயாண்ணரின் குறட்டை மட்டும் இப்போது கேட் கிறது. அவர் மெய்யுற்க்கம் புரிகிருர் ś37
56
ஐயாண்னனும் கிட்டிணனும் முதல் பஸ்ஸைப் பிடித்துக் கொண்டு பெருங்காட்டுச் சந்திக்கு வந்துசேரும்போது பொழுது சரியாய் விடியவில்லை. கிழக்கில் அப்போது தான் வெளுப்புக் கண்டிருக்கின்றது. பெருங்காட்டின் சந்தியிலி ருந்து உள்ளே ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும், முதலில் குறுங்கல் ருேட்டில் நடந்து, அதன் குறுக்காக வந்து பனங் கூடலைத் தாண்டி, மறுபடியும் கல்ருேட்டில் நிமிர்ந்து, பிள்ளையார் கோவிலடி. மறுகுறுக்கால் இறங்கிச் சற்றுதூரம் வந்தால் முதல் முதலில் சந்திக்கு ம் ஆமான பெருவீடு வேலுப்பிள்ளைக் கமக்காரனுடையது தான் ! r
நனழுக நிலம் தெளிந்துவிட்டபோது ஐயாண்ணனும் ட்ெடிணனும் கமக்காரன் வீட்டிற்கு முன்னல் வந்துவிட் டனர், சற்றுத் தொலைவில் வந்தபோதே வெள்ளை வெளேர் என்ற எழுத்துக்கள் பென்னம் பெரியதாக க ம க் கா ரன் விட்டு குந்தில் தெரிந்தன. " கொடிகாமச் சண்டியர்களே தல்கள் பத்திரம்" என்று முன்பு கரித்துண்டுகளால் எழுதப் பட்டிருந்த அதே இடத்தை இப்போது பென்னம் பெரிய கண்ணும்பு எழுத்துக்கள் ஆக்கிரமித்து நிற்கின்றன.ஐயாண் காளின் கண்களுக்குள் குத்திய-இந்த எழுத்துக்களை அவர் நின்று படித்தார். ܕ
"குமரி பிள்ளே பெத்து குடத்தனையில் குடுத்த தேவடி BVArofadir avôRuüSôaLltib 1 °°

Page 135
24. utar ursfił
人會吵*螢竺之戀.蠶鶯 து கிட்டினு இஞ்சபார் சின்னக்கமக்காநிச்சியைப் பற்றி ஆரோ எழுதி வைச்சிருக்கிறதை"
德 குரல்த் தாழ்த்திக்கொண்டே சொன்ஜர் ஐயாண்ணன். விட்டினன்நின்ற் எழுத்துக்கூட்டி அதைப்படித்துக் கொண் டிருந்தான்,
“" AvnT... ... • • • வா. திட்டினு போவம்" Tössvg கூறிக்கொண்டே ஐயாண்ணன் நடந்தார். கிட்டிணனும் பின்னல் நடந்தான். நான்கு சுவடுகள் அவர்கள் நடந்த போது சங்கடப்படலை அடிபடும் சத்தம்கேட்டு ஐயாண்ணன் திரும்பப் பார்த்தர். வேலுப்பிள்ளைக் கமக்காரன் Fršus - பட்லைக்கு வெளியில் வந்து கொண்டிருந்தார். அவரைக் கவனியாதது போல ஐயாண்ணன் நடந்தார். Salgur
'தும் நடந்தான்
கமக்கா றன் எங்களைக் கண்டிட்டான் கிட்டினு அறுவான். எங்களைத் தான் நினைக்கப்போருன்" sorg சொல்லியபடிஜயாண்ணன் நடந்தார்.
"சும்மா எழுந்த மானத் தி லே sritisar påkardias ஏலுமோ" என்று கேட்டபடி கிட்டிணனும் 蠶 நடந்தான். அதன்பின் பேச்சுக்கள் எதுவும் கேட்க்கவில்லை. கிட்டிணனின் வீட்டிற்கு இருவரும் வந்தபோது அப் போதுதான் எழுந்திருந்த இன்ஜ சுங்கானுக்குள் புகை கலய்ைஅட்சி கைவிளக்கில்பற்றவை த்துக்கொண்டிருந்தான்
நான் சொன்னனுன் சின்னச்சி அக்கை உவை எக் களம் குத்துவெட்டுப் படப்போகிரைம் எண்டு goireplies விக்கிழமை நல்லநாள் பாத்து அதி துடங்கியிட்டுது"எ ஐயாண்ணன் அவசர gaya grupTas பேசினர்.
என்ன. st gunutraširði. Er ன்னது.என்ன Gard பள்?' என்று *ன்னச்சிப்பு ம் அவசர அவசரமாகவே ாகட்டான்.
தமக்காறன் விழி esiiSidaho இன்னக்கமக்காறிச்சி
டேமாதின் எழுதிக்கிடக்கு"

uVgaraaf 莺每
ஒருவித உணர்ச்சியுமின்றி ஐயாண்ணன் பதில் சொன் ர். என்ன எழுதியிருக்கு ஐயாண்ணை ? நீங்கள் படிச்சனிங் ளோ? "என்று சிறுபடியும் கேள்வி போட்டாள் சின்னுச்சி.
" ஓம். படிச்சஞன். "குமரிப் பிள்ளை பெத்து குடத்த வில் குடுத்த தேவடியாள் வசிப்பிடம்" எண்டு எழுதிக் டெக்கு” சுண்ணும்பாலை பெரிய எழுத்திலை எழுதிக்கிடக்கு தாங்கள் வரேக்க கமக்காறன் கண்டிட்டான் எக்கணம் எங்களைத் தான் நினைக்கப்போருன், ஏதெண்டாலும் செய் வத்தான் பாப்பான், எண்டு நினைக்கிறன். '
"அப்படி நினைக்கேலுமே ஐயாண்ணை 1, எனக்கல்ல்ோ தெரியும் ஆர் எழுதியிருப்பின்மெண்டு சின்னத் தம்பி விதானை தான் எழுதிவிச்சிருப்பான் சின்னக்கமக்காறிச்சி விலை வஞ்சம் தீக்கிறதுக்காக விதானையின்ரை நாச்சியா கும் சேந்துதான் எழுதிவிச்சிருப்பாள்! "
" ஏன் சின்னச்சி அக்கை ! நீர் இவ்வளவு திடமாச் சொல்லுறீர்? கமக்காறனுக்கும் விதானைக்கும் இண்டைக்கு நேத்து துடங்கின சிநேகிதமோ ? உந்தச் சின்னக் காரியத் துக்கு இப்படியெல்லாம் எழுதப்படுற அளவுக்கு போவினம் காண்டு சொல்ல ஏலுமோ ? "
* உது தனிய ஆம்பிள்ளையளாலை வந்த விஷயமில்லை. பெண்டுகளாலை வந்தது! பாரதச் சண்டை ஆராலை வந்தது. ஒரு பொம்புளையாலை! இராமாயணச் சண்டை வந்ததும் பொம்புளையாலை தான்! எனக்குத் தெரியும் நேத்தைக்கு பாழுது படேக்கே டொன்னம்மாப் பெட்டை கூப்பன் கடையடியிலை நிண்டு வல்லிவிர வாத்தியோட விதானையார் . மாம்பழத்தி பெட்டையின்ர கல்யாணத்தை ஒப்பேத்திப் போட்டு சம்மந்தி வீட்டாரிட்ட பன்ரெண்டாயிரம் ரூவா வேண்டினவர் எண்டு சின்னக்கமக்காறிச்சி சொன் ன வ ாண்டு சொல்லேக்கே நான் கேட்டுக்கொண்டு நின்டனுன் உதை வல்லிவிரவாத்தி கையோட விதானையாரிட்ட போய் சொல்லியிருப்பான். அவைக்கு ரோஷம்வந்திருக்கும். உடனே உதைச் செய்விச்சிருப்பினம் !
சின்னச்சியின் இந்தப் பேச்சுக்குப் பின் " ஏதெண்டா லும் அவைக்க நடக்கெட்டுக்கு ' எள்நு மொட்டையாகச் சொல்லிவிட்டு ஐயாண்ணன் வெளியே போய்விட்டார்,
ஐயாண்ணன் வெளியே போனபோது கசவார வடிவிப் .கணேசன் வந்தான் يعتقاسفسه

Page 136
பஞ்சமர்
என்ன கணேசு "நேத்துக் கூட்டம் முடியறதுக்கிடை விலே சொல்லா மக் கொள்ளாம வெளிக்கிட்டு போட்டி எங்கை அவசரமா போனனீர் ' என்று ஐயாண்ணன் கேட்டார். V−
" என்ர சினேகிதப் பொடியன் ஒருத்தன் பட்டினத் துக்கை ஒரு சோத்துக் கடையிலே வேலை செய்கிருள். ரெண்டு மணிபோலை சந்திக்கச் சொன்னவன். அங்க பேரள துக்கு பிறகுதான் ஏன் வரச்சொன்னவன் எண்டுதெரிஞ்சது. சரியான பேச்சுத்தான் குடுதிட்டு வந்தனன் அவனுக்கு!"
““ GT Går ar FrfluuntaoT (BL ušGF nr?”” என்று கணே -ன் பேச்சை இடைமறித்தார் ஐயாண்ணன்.
- "அவன்தன்ர ஊருக்க கிராமச் சங்க போட்டியில் நிக்கிருஞம். எங்கட குமாரவேலுவோட தோழரவ்ையும், எங்கட சாதியாக்களும் அவர்ர வட்டாரத்தில் இருக்கின மாம். ஒருக்கா வந்து உதவி செய்யட்டாம். குமாரவேலு வையும் கூட்டிட்டு வரட்டாம். இப்படிக் கேக்கிருள் அண்ணை அந்தப் பரதேசி. குடுத்தன் சரியான பேச்சு. செவ்வையாத்தான் குடுத்தன் "" என்று தேற்று நடந்த சம்பவம் ஒன்றைக் கணேசன் சொல்ல முற்பட்டபோது "ஆ.பேந்து.பேந்து. " என்று ஐயாண்ணன் இடை மறித்து அவசரப்படுத்தினுர். c
* அவன்ர கடை முதலாளியும் வேறை வட்டார மொண்டிலை போட்டி போடுருராம். இவனுக்கும் அவர் தான் காசு கட்டுருராம். அவர்தான் சேமஞய் வருவா ராம். அவரோட சேமனுக்கு போட்டி போடுறவர் கரை யாம் ஆளாம், பரம்பரை பரம்பரையா முதலாளியவை யின்ர குடும்பத்தாருக்கு இருந்த கிராமச் சங்கத்தை அந்த மீன் பிடிக்கிற ஆக்கள் பிடிக்கப் பாக்கிருங்களாம். இந்தச் சங்கதியெல்லாத்தையும் என்ர பேச்சிலை கக்கிப்போட் டான். அவன் கொஞ்சம் தெரிஞ்ச பொடியன் அண்ணே தெரியாமல் போய் உதுக்க மாட்டுப்பட்டிட்டான். முத லாளியின்ர் பேச்சிலை அவிஞ்சு போளுன் மடையன். பிறகு ஒரு மாதிரி அவனுக்குப் புத்தி சொல்லிப்போட்டு வாறன் கடைசியில் #ಣ್ಯೀ குடுக்கிற அண்டைக்குதான் எங்கையெண்டாலும் மறைஞ்சு நிக்கிறதெண்டு சொல்வி போட்டான்" என்று தனது வெற்றியின் பெருமைரை ஒருவிதமாக கணேசன் சொல்லிமுடித்தான்.

;
கணேசனின் பேச்சைச் செவிமடுத்த ஐயாண்னனுக்கு கணேசன் தன்பாட்டிலேயே இப்படி முன்னேறிவிட்டது ச்சரியமாகவிருந்தது. மிகக் குறுகிய காலத்தில் இப்பிடிப் டாதுவான காரியங்களில் சரியான பாதைகளைத் தான கவே நடைமுறைப்படுத்தும் ஆற்றலை அவன் பெற்றுவிட் டதை எண்ணி ஐயாண்ணன் பூரித்துப் போய்விட்டார்,
"அது மூடிஞ்சுது ஐயாண்ணை ! இண்டைக்கொருக்கா செம்பாட்டான் "காட்டுப்பக்கம் போட்டு வரப்போறன், ஆங்கை என்ர சினேகிதப் பொடியள் கணக்க இருக்கிருங்கள். கன்னகத்து ஊர்வலத்தைப்பற்றி அவங்களிட்ட சொல்லிப் போட்டு வுரப்போறன், அவங்களையெல்லாம் எங்கட பக் கத்துக்குக் கொண்டுவந்து அவங்களுக்கு விஷயங்களை விளங் கப்படுத்தின சாகுமட்டும் சரியான காரியங்களுக்காக அவங் கள் நிப்பாங்கள். எங்களைப்போல எழுதப் படிக்கத் தெரி யாதவங்கள் கணக்கப் படிச்ச ஆக்களைப்போல நூல்லை நிக்க் மாட்டாங்கள். சரி பிழையெல்லாம் அவங்களுக்கு உடன் தெரிஞ்சுபோம். முந்த நாளும் ஒருத்தன்ைக் கண்டு கதைச்ச ஞன். இண்டைக்கு மத்தியானம் போலை வரச்சொன்ன வன். காளி கோயிலடியிலை எட்டுப் பத்துப்பேர் இருந்து ஐநூற்றிலு போடுவான்கள். அவங்களோட கதைப்ப மண்டு வரச்சொன்னவன். வாருங்கோவன் ஒருக்கா மத்தியானம்போலை போட்டு வருவம் ‘’ என்று கணேசன் ஐயாண்ணனைக் கேட்டபோதுதான் தான் சற்று முன்பு நிண்த்ததைவிட பன்மடங்கு கணேசன் முன்னேறிச் తాత్మ
ட்டான் என்பதை ஐயாண்ணனுல் உணரமுடிந்தது.
மத்தியானம் செம்பாட்டான் காட்டுக்குப் போவதற் த் தானும் வருவதாக ஒப்புக்கொண்டுவிட்டு ஐயாண்னன் சல்லப்பன் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தார். செல்லப்பன் வீட்டிற்கு அவன் வந்தபோது முற்றத்துத் தென்னங்கன்றில் பாளை தட்டும் சத்தம் கேடடது.
" என்ன மரத்திலை மாணிக்கம்போலை கிடக்கு?’ என்று கேட்டுக்கொண்டே ஐயாண்ணன் முற்றத்துக்கு வந்தார். அப்போதுதான் செல்ல்ப்பன் துறைக்குப் போவதற்காக மாராப்பைக் கட்டிக்கொண்டிருந்தான்.
"ஆர்.ஐயாண்ணரோ? இப்பதானே வந்தனிங்கள்' என்று மரத்திலிருக்கும் மாணிக்கனின் குரல் கேட்டது.
"ஒமோம் மாணிக்கம் இப்பான் வந்தனங்கள். செல் லப்புள்ேடை கொஞ்சம் கதைப்பம்ென்டு வந்தஞன். நீர்

Page 137
sa Lugar
garðursou அறுத்துக்கொண்டு வாரும்." என ക്ഷേ கொண்டே ஐயாண்ணன் திண்ணை ஒட்டில் உட்கார்ந்தாரி
"நேத்துப் பட்டணத்திலை கூட்டத்திற்கு போனியசே ஐயாண்ணை ? ஒதும் புதினம் இருக்கே?' எனச் செல்லம் பன் கேட்டான். ۔۔ h . . . .
"புதினமா ஒண்டுமில்லைச்செல்லப்பு: உதென்ன இப்
பான் துறைக்குப்போல கிடக்கு ? வெயிலும் கள்ளாப்பா வந்திட்டுது" என்ற ஐயாண்ணனின் பேச்சுக்கு அடுக்களைக்
குள்ளிருந்து முத்துவின் குரல் வந்தது.
w "ஒமோம்.ஐயாண்ணன், அப்பு இப்பான் எழும்பி யிருக்கு. அவருக்கு சுள்ளெண்ட வெயிலுக்கை காயாட்டிச் சரிவராது. மருமோன் விடியப்புறமா துறைக்குப் போட் இது பாவம் அத்தாள் இத்தறுதியிலை தவிச்சுப் போயிருக் ம், "தேத்தண்ணியைக் கொண்டுபோணை. கெதியாவி போணே ' எண்டு நானும் சொல்லி அலுத்துப் போனன். மற்றுஷன், அசைஞ்சாத்தானை' என்ற முத்துவின் குரலுக்கு ஜபாண்ணனே சமாதானம் சொல்லவேண்டியதாயிற்று.
- "முத்து உந்த வயதுபோன நேரத்திலை கொப்பர் என்ன செய்யிறது ? பாவும். ராத்திரி ஒண்டுபாதியிலை வற். திருக்கும். மனுஷன் எப்பன் நித்திரை கொள்ள வேண் ** பிள்ளை ?" என்று முத்துவைச் சமாதானப் படுத்
ஞா.
"ஒம்.ஐயாண்ணன் இவளுக்கு என்னதெரியும். நான் சாமத்திலை பட்டுவந்தபாட்டை ? வல்லிவிரவாத்தியாற்ற படலேக்க வரேக்க நாலஞ்சு பேர் படலையைத் திறந்து கொண்டு வெளியிலை வந்தாங்கள்.*வத்தவங்கள் என்னைத் கண்டிட்டாங்கள் நிலவிலை அவங்கட முகங்களைப் பாக்கத் தெண்டிச்சன். வடிவாத் தெரியல்லை. ஆருக்கோ அடிக்கக் காத்துக் கொண்டு நிண்டிருக்கிருங்கள். என்னைக் கண் டோண்ண உள்ளுக்கு ஒடிப்போட்டாங்கள் எண்டு தான் நினைச்சன், இரவிலை ஆள் தெரியாம அடிச்சிருப்பாங்கள். நல்ல காலம் நான் தப்பி வந்திட்டன்" என்று செல்லப்பன் தன்ஞலேயே சொல்லிமுடித்தான்.
ஐயாண்ணனுக்கு மனதுள் சிரிப்பு வந்தது. "ನಿಣಾ! ക്ഷ് அடிக்க்வரேல்லை. உன்னைப் பற்றி வேலுப்பிள்னே

uavaoMo ,
ahmodasmrürsirur குந்திலே எழுதவல்லவோ it is ap --92.2 9 • என்ருர் மெதுவாக, (Põ S. வந்தவங்கள்
'என்ன என்னைப்பற்றியோ? கமக்காறன் வீட்டுக் குந்திலையோ?" என்று செல்லப்பன்
*செல்லப்பு, உமக்கு விஷயம் தெரியாதுபோல கிடக் ன்ெனக்கமக்காறிச்சி குமரிப்பிள்ளை :
*ಿ எண்டு குந்திலை எழுதியெல்லே கிடக்கு. உம்மட ர் அதில ல்லத்தான். எண்டாலும், , , ... "" என்று ரபாண்ணன் இழுத்தார்.
என்ன ஐயாண்ணன் உப்பிடி எழுதிக்கிடக்கோ ? ராச்சியார் வீட்டுக் குந்திலையோ? அப்புவைப்பத்தியும் எழுதிக்கிடக்கோ ?" என்று கேட்டுக் கொண்டே முத்து தேனீர் போத்தலுடன் அடுக்களைக்குள்ளிருந்து வெளியே அத்தாள். s hir செல்லப்பன் தலைகவிழ்ந்தபடி இருந்தான். சற்றுவேளை காரும் பேசவில்லை.
" என்ன செல்லப்பண்ணை தலைகுனிஞ்சபடி இருக்கு ? நீங்களும் பேசாமல் இருக்கிறியள்' ಶಿ:: :: மாணிக்கன் அடிமரத்துக்கு வந்து தளநாரைக் குனிந்து எடுத்து இயனக் கூட்டில் போட்டு அதில் கொளுவியிருந்த “தூண" முட்டியைக் கையில் எடுத்துக் கொண்டே வந்தான்.
"ஒண்டுமில்லை மாணிக்கம், கமக்காறன் வீட்டுச் ಕಿತ್ಲಿ சின்னக்கமக்காறிச்சியைப் பற்றி ஏதோ எழுதிக் கிடக்கு. அதுதான் செல்லப்பர் வெக்கப்படுறுtர். முத்து தேத்தண்ணிப் போத்திலை குடுத்திட்டு நீர் போம் பிள்ளை உள்ளுக்கு. செல்லப்பர், எழும்பும் மருமோன் பொடியன் க்கணம் துறைக்க தவிச்சுப் போயிடுவான். போட்டு ன்ரும்' என்று ஐயாண்ணன் எல்லாவிதத்திலும் கவனத் தைச் செலுத்திக் கொண்டே பேசினர்.
பேச்சுக்கள் எதுவுமின்றி வாய்மூடி மெகானியாகி யாரப்பைத் தூக்கி இடத்தோளில் போட்டு தேனீர் போத்தலையும் கையில் எடுத்தபடி செல்லப்பன் வெளியே போனன். அவன் வெளியே போனதும் "பிள்ளை முத்து திர் உப்பிடிக் கேட்டிருக்கப்படாதெல்லே? பு:ம் மனிசன் ,

Page 138
79 AAMPAart
as CosgrAlbu oysar arbas rrđå Duffau G2AsAA
(Asfaunrund aanlê Q5ášßá aru:0pGaP
அதிலும் தேப்பர்ற பிழையை மகளே சொல்லுற்து
அத்தாளும் என்ன செய்யிற்து? நயிஞத்தி குமரித் 器
மனுசனை பழுதாக்கிஇருப்பா.அந்தாள் ஆம்பிளையெல்லே?"
ஐாண்ணன் முத்துவைக் கண்டித்தும் சமாளித்தும் і9т.
"ஓ.எல்ல்ாத்துக்கும் நீட்டும் துடக்கு th பாக்கிற
நயிே இந்தக் காரியத்தில் ஒண்டும் பாக்காயினம்.
பாவம் செல்லப்பண்ணையை (ஏன் பிழை சொல்லுவான்" என மாணிக்கனும் பரிந்து பேசிஞள்.
"செல்லப்பர் ஆக்களைக் கண்டது. மெப், வல்லிவிரக் சட்டம்பியார்ர அடுக்கிலை தான் ஆக்கள் அவர்ர படலேக் கால்வெளிக்கிட்டிருக்கினம், செல்லப்பரைக்கண்டோண்ன பயந்து உள்ளுக்குப் போனவை செல்லப்பர் போனதும் வெளிக்கிட்டுப் போய் கமக்காறன்ர. குந்திலை எழுதியிரும் பினம். சின்னத்தம்பி விதானையர்ர் எல்லாத்தையும் செய் விச்சுப் போட்டார். நல்லாக்குத்துபடட்டும். ஒருதருச்
கொருதர் குத்துப்பட்டு பரிசிகெடட்டும். முத்து நீரி கொப்பரோடை ஒண்டும் இதைப்பற்றி கதைக்காதையும்" என்று ஐயாண்ணன் மூச்சைப் பிடித்துக்கொண்டே பேசி முடித்தார்.
முத்து ஐயாண்ணனுக்கும் மாணிக்கனுக்கும் தேனி கொடுத்தாள். வேண்டாம் பிள்ளை நான் இப்பா ன் குடிச்சிட்டு வந்தனன்" என்று மாணிக்கன் எவ்வளவோ சால்லியும் முத்து விடவில்லை. 8.
'ஏன் மாணிக்கம் உமக்கென்ன சலரோகமே? குடியுமன் அதுக்கென்ன ! இஞ்சபாரும் இந்த வயதிலையும் நான் ஒரு நான்ாக்குப் பத்துப் பன்னிரண்டு தரம் தேத்தண்ணி குடிக் கிறன்" என ஐயாண்ணன் கிண்டலாகப் பேசிஞர்.
57 மத்தியானத்தோடு ஐயாண்ணனும், :séð
செம்பாட்டான் காட்டு தோட்டவெளிக்கு நடு அசளி கோவிலடிக்கு வந்துவிட்டனர். காஜி கோவின்டி மேட்டு நிலப்பரப்புக்கு நடுவே பரந்து விரிந்திருந்த ஆலமர

леua? era
நிழலில் நான்குபேர். குந்தியிருந்து கடதாசிக் கூட் 304 விளையாடிக் கொண்டிருந்தனர். கணேசனின் நண்பன் சின்னப்பனும் அவர்களில் ஒருவனுக இருந்தான்.
க்னேசனையும், ஐயாண் ண னை யும் கண்டபோது சின்னப்பன் எழுந்திருக்க முனைந்தபோது ஐயாண்னன் சையமர்த்தி விளையாட்டைக் குழப்பாமல், விளையாடி முடிக்கும்படி கூறவே விளையாட்டுத் தொடர்ந்தது. ஒரு డే முடிந்ததும், ' நல்லா விளையாடிறியள் வறு
கட்டிக்காறர் போல கிடக்கு" என்று ஐயாண்ணன். வியந்தார்.
மு.அப்பரும் நல்லா விலையாடுவியள் போல கிடக்கு. " அவரை விடு சின்னப்பு எப்பன் விளையாட்டுக்கு" என்று
pgaver sesióEGår. . ۔۔۔۔
ஒ.அதுக்கென்ன...ரெண்டு ஆட்டம் போட்டும் பாப்பம்' என்ருர் ஐயாண்ணன்.
"என்ன.ஐயாண்ணன்! வந்த அலுவலை விட்டிட்டு" என்று கணேசன் மெதுவாக இழுத்தான்.
' வந்த வேலைதான் பாக்கிறன் கணேசு' என
ாண்ணன்கூறவே சின்னப்பன் நகர்ந்து ஐயாண்ணனுக்கு
雛 கொடுத்தான். தோள் சால்வையை நிலத்தில்
பாட்டுக்கொண்டே ஐயாண்ணனும் உட்கார்ந்தார்,
"இந்த ஊரு வழக்கங்கள் என்னெண்டும் தெரியல்லே. பொடியளோட விளையாடேலாது போல கிடக்கு என்ன மாதிரி முறையள். சொல்லுங்கோ பாப்பம் " என்ருர் ஐயாண்ணன்,
' 'பெரிசு கண்டோண்ண கழிச்சு கம்மாரிசு அடிக் கொணும், கேட்டுத்தோத்தா இரண்டு மேசை கைக்கோட் ன்ண்டா கைவளுக்காறனுக்கு பத்து மேசைக்கு ஒரு கேம்" என்று வெளியே இருந்த சின்னப்பன் வழக்கத்தைச்
"ஒ.மெத்தச் சரி. பிரிச்சுப் போடுங்க 岱、 பிரியல் என்று ஐயாண்ணன் கூறவே ஆட்டம் முதன் இருந்து தொடங்கிவிட்டது. கணேசனுக்கு கற்ை

Page 139
a7 ° LANsPado
இருக்கவில்லை. "ašs கருமத்தைவிட்டிட்டு இந்த ம ఎత
கடதாசி விளையாட்டிலை நிக்குது' என்று.அவின் :: சூறி அலுத்துக் கொண்டான். ஒருவன் பிரித்துப்
போட்டான்.
எட்டு, எட்டு தாள்களை எடுத்து அவைகளை filsog) படுத்திக்கொண்டதும் கேள்வி தொடக்கப்பட்டது.
ஒருவன் *" கேள்வி' என்ருன். அடுத்தவன் " உதவி" என்ருன், முன்னேயவன் "மேலே" என்ருன்
அவனின் சாங்காஞக நேரே இருந்தவன் " 230 ?? என்ருன்.
கடைசியில் ஐயாண்ணனின் முறை 240 என்று அவர் கேள்வியை முடித்தார். துரும்பைக் கவிழ்த்தார். கைவளக் காரன் இறக்கினன். மற்றவன் மேல் வைத்தான். அதற்கும் மேல் அடுத்தவன் வைத்தான்; ஐயாண்ணன் துருப்பை நிமிர்த்திக் காட்டி "கலா வரை " என்று பேசிவிட்டு வெட்டிஞர். வெட்டிய பிடியை எடுத்துக் கவிழ்த்து விட்டு துருப்பை இறக்கினர்.
ஜப்ாண்னன் துருப்புவைத்த கலாவரை இனம் எதிராளி ஒருவனின் கையில் வீறு, மணல், ஆக, பத்து என்ற பெரிய துருப்புக்கள் அடுத்து இருந்தன. எதிராளிகள் நான்கு விடிகளையும் சுவிகரித்துக் கொண்டனர்.
ஐய7ண்ணனுக்குப் பெரும் தோல்வி. கேட்டுத் தோற்ற ற்றத்திற்காக ஐயாண்ணன் இரண்டு மே  ைசகளைச்
ாடுத்துவிட்டார்.
மறுபடியும் பிரியல்
இம்முறையும் 230க்கு ஐயாண்ணனின் மேல் கேள்வி
:ெறிந்தது.
மறுமுறையும் ஐயாண்ணனுக்குத் தோல்வி

LAMPAf 7
-、“蕾 சாங்காளுகஇருந்தவள்'இந்தமனிஷன்
-- கேட்டுத் தோக் ”” var (கடமுக தாக்குது” என்று அலுத்துக்
முன்முவது பிரியல்
:ஆ40ல் இயான்னனுக்கு மேன்
முள்ளுவது முறையும் தோல்வி
ang Guoanafassir Guntainaiular.
இன்னும் மிகுதி இருப்பதுவோ நான்குதான்
u avuÁS&b” avdrag apardasarat avgösöguler ویسے Gabas Garassmrsiv.
நான்காவது பிரியல் இயான்னனே பிரித்தார்.
பிரித்தானதும், தாள்களைப் பார்த்தானதும் '' (olds ம்சி" என்ருர் ஐயாண்ணன்.
சாங்கான் தனது தாள்களை மடக்கி வைத்தபோது வடக்கிப் பிடிபட்டா ஐஞ்சு மேசை, தாலு தான் கிடக்கு அளக்குச் சரி" என்று வருத்தப்பட்டான்.
யாண்ணன் விழும் இனங்களைக் கணக்குப் பார்ந்துக் aan G தாள்களே தனித்தனியாக ஓங்கியும் அடித்தார். நான்காவது தான் அடிக்கப்பட்டபோது கணக்குச் சரியாக வரவ்ே கையின் ஏனய தாள்களெச் சேர்த்துச் சுருக்கி 'Odorle" Tiry Currelmit.
அற்புதம்.
aguumtal7am7dir ADLâJ QQv dir poyaf u* L- mr df . . Jsmtdirgs
மேன்ச்கள் கிடைத்தன. எதிரிகள் ஒருவர்முகத்தை ஒருவர் மார்த்துக் கொண்டனர். - ●●

Page 140
7. wywarł
ஐந்தாவது பிரியல்
எடுத்த எடுப்பிலேயே 'கைக்கோட்" என்று ஐயான் ணன் தாள்களைச் சுருக்கிப் போட்டார்.
இப்போதும் மேசைகள் நான்கு இன்னும் வெல்ல இருப்பதுவோ இரண்டு மேசைகள் தான் ! b
ஆருவது பிரியல்
எதிர்த் தரப்பினன் எடுத்த எடுப்பிலேயே 304 என்று குரல் உயர்த்திக் கூறினன். இம்முறை வென்று விடுவேன் என்ற இறுமாப்பு அவனுக்கு ஆனல் பாண்ணளுே அவனுக்கு கேள்வி போகவிடவில்லை. "க: ).ாரிசு" என்று மேல் கேள்வி வைத்து விட்டார்.
எதிராளி ஒரு வீறு இறக்கினன். ஐயாண்ணன் கவிழ்த்த துருப்பினுல் வெட்டிஞர்
ஒரு பிடி வந்தது.
ஒரு தடவை துருப்பை இறக்கிவிட்டுக் கவனித்தார். கைவளக்காரன் சினத்துடன் மணலைத் தூக்கி வீசினன். வெளியே இருப்பதுவோ ஒரு சிறு துருப்புத்தான் ! &ையில் பிறத்தி வீறு நிற்கிறது. சுணக்கம் எதுவுமின்றி “கம்மாரிசு’ என்று கூறித் தாள்களைப் போட்டார் ஐயாண்னன்,
அப்பாடா ஒரு "கேம் முடிந்துவிட்டது. ஐயாண்ணன் கோஷ்டிக்குப் பெருவெற்றி, அச்டு வழிந்து கொண்டிருந்த எதிரிகளுக்கு இப்போது ரோசம் வந்துவிட்டது. அவர் களாகவே மறு கேமுக்குக் கேட்டனர்,
இரண்டாவது " கேம் தொடங்கியது.
இரண்டாவது "கேமிலும் ஐயாண்ணன் கோஷ்டிக்கே வெற்றி, W
அடுத்தடுத்* "கம்மாரிசுகள்", "கோட்டுகள்"

UPablo 7S
கணேசனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவனுக்கு இந்த விளையாட்டு புரிபடாத ஒன்று. இப்போது ஆல் மரத்தடிக்குப் பலபேர் வந்து சேர்ந்துவிட்டனர்.
மூன்ருவது "கேமிலும் ஐயாண்ணனின் அபாரமான ஆட்டத்தைப் பார்த்து அவர்கள் அதிசயித்தனர்.
" நானும் தான் கன விளையாட்டுகளைப் பாத்திருச் திறன். இப்பிடி விளையாட்டைப் பாக்கல்லை" என்று வெளியில் நின்ற ஒருவன் புகழ் பாடிஞன்.
"உதிலே ஒரு கெண்டித்தனமும் இல்லத் தம்பியவை. முப்பத்திரண்டு தாளையும் நினைப்பிலை வைச்சிருக்கவேணும். அவ்வளவு தான் ' என்று ஐயாண்ணன் கூறிஞர்.
"உவர் ஆர்? எங்கையோ நெடுகப் பாத்திருக்கிறன்" என்று கூட்டத்தில் ஒரு குரல் கேட்டது,
பின்பு கணேசன் ஐபாண்ணனப் பொதுவில் அறிமுகப் படுத்தினன்,
"ஒ.ஒ.உங்கினேக்க பெரிய கமக்காறரவை நெடுகச் சொல்லுவினம் ஒட்டு மீசைக்காறன் எண்டு. இவரே அவர்?" என பலர் ஆச்சரியத்துடன் ஐயாண்ணனைப் aunt AsGuff.
ஒ.ஒ.நினைப்பு வருகுது. உவர் ஒருக்கா பெருங்காட்டு ந்தையடி மாணிக்கன்ர கள்ளுக்கொட்டில்ல கர வட்டியிலிருந்து குடிமை பிடிக்க வந்தவையோட கதை வழிப்படக்கை கேட்டுக் கொண்டிருந்தஞன். வலு கெட்டிக் காறன், துணிஞ்ச ஆள். நல்லா உலகம் படிச்சவர்" என வன் குரலைத் தாழ்த்திக்கொண்டு மற்றவனின் காதுக்குள் பசியதை கணேசன் அவதானித்தான்.
"இருக்கிறதுக்கு குடிநிலம் இல்லாத ஆக்களுக்கு சங்கம் வைச்சிருக்கினமாம். அதில் உவர் தான் 鷺器 மான ஆள்" என்று கணேசனின் நண்பன் சின்னப்பன் சமயம் பார்த்து விஷயத்தைத் தொடக்கி வைத்தான்.
இதற்குப் பின் ஆலமரத்தடியில் கடதாசி விளையாட்டு
நின்றுவிட்டது. ஐயாண்ணன் நட்டுக்கு நடுவாக இருந்து
வ்வொருவரினுடைய பிரச்சனைகளையும் அவரவர் வாயா ဋီဇိဋ္ဌိ சொல்லவைத்துக் கொண்டிருந்தார்.

Page 141
மரத்தின் மேல் முகட்டைத்தாண்டி அப்பாக இத்ே மாலைச் சூரியன் பக்கவாட்டில் கொண்டிருந்தது. அந்தமஞ்சள் வெயிலின் வெளுப்பில் வண்ணனின் சிவந்தமேடு மேலும் சிவப்ப7 கZ தெரிந்தது.
osaa" snrdaand ப்பட்டுள்ள மேட்டு தினத்திலே தாள் காளிகோவில் * றது.நீண்டு பரந்து புகையில்த் தோட்டத்தின் “நட்டுக்கு நடுவர فيهية ானிகோவில் வரை வந்து மறுப்க்கத்தால் ஒரு ஒழுங்கையி) த போகிறது. அந்தப் பாதை 9NO) தீண்ட உருவம் வருவது கண்களுக்குத் தெரிந்தது.
'கணேசு அதில் வாறவர் தான் உந்த தோட்டC) களின்ர சொந்தக்காறன் ! சண்முகம் முதலாளி * எண்) சொல்லுறது. கொழும்பில உவருக்கு கன க் க சுருட்டும் கடையள், கிட்டங்கியள் கிடக்கு. சுகமில்லையெண்டு சாறு மாதமாவீட்டிலை வந்துகிடக்கிருர். உவற்ரகாணிய தின் வாரத்குத்தகைக்கு ஊரில உள்ளவையள் செய்யினம்" என்று சுருக்கமாகவும். பொருத்தமாகவும் தாழ்ந்த (ggraflab" அவரை அறிமுகம் செய்து வைத் தான் சின்னப்பன், இந்த அறிமுகம் ஐயாண்ணள் வரை இலேசாகக் கேட்டது.
vn தோட்ட ஒழுங்கையின் தொலைவில் தெரிந்த அந்த ஒல்லி உருவம் இப்போது காளிகோவில் மேட்டுக்குவற்று விட்டது. ஐயாண்ணனும். கணேசனும் அப்படியே இருக்ம் எல்லோரும் எழுந்து சென்று அவரை அணுகிவிட்டனர்,
ஐயரண்னனுக்கு அந்த சண்முகம் முதலாளியின் முகம் தன்முக தெரிந்தது. -
அந்தமுகத்தைனக்கோ கண்டிருப்பதாக *:;ඝ” ாவுக்குக் கொண்டுவர அவர் முயன்று கொண்டிருந்தார். 'ஆாடா பொடியள் அதில் இருக்கிறது?" Tidlo. Padi பக்கத்தில் வந்தவர்களைப் பார்த்தும் kamrnt. -
ஒருவரும் வாய்திறந்துபோவில்வ.சண்முகம்முற்றிை итд. •arag-Gds Gasadvorð- aðg Lurdisti.
"aer a todos gato - Ford abad
arbourLaw ohoho”? airdrag aras apsaugo

evy
Oidh Ludlo Guasaaa
ʻʻO7U— Qumrugueir சொல்லிப்போட்டன் நாள். : Alavétz No வரப்படாது. ஆரட்டபடா வந்தவன்ப pr0As 9.2. நெருப்பு வைச்சுச் திரியிறவள். ஊர் a Rao. சுருக்கித் திரிஞ்சு நெருப்புகள் முட்டிப் போட்டுப் விட்ட வழிச்சில் உங்களுக்கு நெருப்பு வைத் இத்தன் கண்ட்விடுதி வஇைனி (செம்பாட் Eட்டுக்க கண்டவிெண்ட்' செய்வன் தெரியுமே overg இரைந்துவிட்டு கோவில் மேட்டைத் Astrare
ஒழுங்கையால் சென்றுவி சண்முகம் முதனன்
மனதுககுன் சிரித்தபடி by go or u v
கணேசனின் முகம் Sufratry. சிவந்தது. CO) ou- qpuqEnrubdo unfalvauvasar ' தோட்ட வெளியையும் மாறியாதி *śsóGasmariny
கணேசு வந்த காரியம் வெற்றி, யோசிக்காதை 90  ைமெதுவாகக்கறிஞர் ஐயாண்ணன், ی
i
எல்லோரும ஐயாண்ணனை சூழ வத்துவிட்டனர்.
** எங்களிட்ட ஆரெண்டாறும் aVGğaßaTuh a.ʻav qy a " என்று கேட்டுக்கொண்டே இயாண்னனுக்குப் க வந்தான் சின்னப்பன்.
'தம்பிசின்னப்பு அவசரப்படாதையும், எல்லாம் Adr கிைக்குத் தான் நடக்குதெண்டு திாயும்' என்று சின் Luar ஆசுவாசப் படுத்தும் விதத்தில் ஐகாண்னன் கூறிஞர். "பின்ன.சின்னப்பன் சொல்லுறதில் என்ன பிழை, உவர்னன்ன எங்களைக் கட்டி அவுக்கிறது. உவரும் வட்ற்ம் கோட்டையில் இருந்து தான் இஞ்ச கலியானம் முடிக்க வந்தவர் எண்ட்தை மறந்திட்டார். எங்களிட்ட வருவிரும் பேசுவினம்; திம்பினம் c5dissist also Ku eaguh ஏறிப்பழக்கப்ப்ோகினம்? '' drag சற்றுவயதுவந்த ஒருவன் பேன்கும்."
tatt atagab ouragatas.

Page 142
Luar Lord
ச? நீங்கள் நானக்கு வேளையோடை வாருங்கோ
யாண்ணை எங்களோடை இருந்து முழுநாளும் கடதாசி
வாடவேணும். உவர் என்ன காதுக்கை பூருவாரோ ?" என்ருன் கூட்டத்தில் ஒருவன்.
"ஒமோம்.இரண்டிலை ஒண்டு அறிவம் ! அண்ணர், நீங்க நாளைக்குக் கிட்டாய்ம் வர வேணும்' என்ருள் இன்னெருவன்.
"ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ. உவையின்ர நாட் உாண்மை எத்தனை நாளைக்கு? நாங்கள் போட்டுவாறம்." என்று கூறிக்கொண்டே ஐயாண்ணன் நடந்தார். கணேச
னும் நடந்தான்.
இருவருக்கும் பின்னல் சற்றுத்தூரம்வரைவந்த Seiyur
பன் ”நாளைக்குக் கட்டாயம் வாருங்கோ " என்று கூறி விட்டுச் சென்ருன்,
பாதித்தூரம் மெளனமாகவே கழிந்தது.
பார்த்திரே கணேசு ! கெ டு சுழி சொற்கேளாது. "சாகிறவன் மருந்து குடியான் எண்டது போல சண்முகம் தலாளியார் தன்ர தலைக்குமேலை தன்ர கையாலை மண் ப் போட்டிட்டுப் போறதை ’’ என்று ஐயா ண் ண ன் மெளனத்தைக் கலைத்தார்!
சண்முகம் பிள்ளை முதலாளியார் ஐயாண்ணனின் நினை வின் ஆதிக்கத்துள் முற்றுமுழுதாகவே வந்துவிட்டார்.பால்
குடி சண்முகம் பிள்ள்ைளன்ற சின்னவயதுப் பெயர் இப்போது சண்முகம் பிள்ளையாகக் கு றுகியிருக்கிறது.
பாண்ணன் வட்டுக்கோட்டை- யாழ்ப்பாணக்கல்லூரி யில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது தான் சண்முகம்பிள்ளை பிறந்திருந்தார்,
ஐயாண்ணனுக்குப் பால்குடிசண்முகம் பிள்ளை துரத்து alps. பத்து வயது gatsuoui ஐயாண்ணனின் வீட்டுக்கு ஐந்துவிடுகளுக்கு அப்பால் இவரின் அப்பனின் வீடு இருந்
து. இவரின் அப்பன் அருணசலம்பிள்ளை வட்டுக்கோட்டை

usavedf. 79
கோவில்பற்று ‘மணிய காரணுகப் பதவியில் இருந்தவர், பால்குடி சண்முகம். அருணசலம்பிள்ளைக்கு நான்காவது மகன். அவர் பிறந்திருந்த போது தாயானவள் சற்று நோஞ் ப்ெ போய்விட்டதால் தாய்ப்பால் குறைந்திருந்தது. அப் போது தான்புட்டிப்பால் இங்கிலாந்தில் இருந்து முதன் முறையாக இறக்குமதி செய்யப்பட்டிருந்த்து. ஆனலும் மணியகாரனின் குடும்ப வைத்தியர் குமாரசாமிTட்டிப் பால் கொடுப்பதை முற்ருக மறுத்ததனல் முலைப்பால் உள்ள ஒருத்தி தேவைப்பட்டது.
மணியகாரன் அந்தக்காலத்தோடு பிள்ளைப் பெற்றி ருந்த பொன்னியை மகனுக்குப் பால் கொடுப்பதற்க்ாக அமர்ந்திக்கொண்டார். tr
காலை, மத்தியானம், பின்னேரம் என்று மூன்று வேளை யும் தவருமல் வந்து மணியகாரன் ம க லுக் குப் பால் கொடுக்கவேண்டும் பள்ளி பொன்னி !
பொன்னி சரியான நேரத்துக்கு வருவாள், தூக்குச் செம்பில் சுடுதண்ணீர் பொன்னிக்காகக் காத் திருக்கும். தாயானவள், அல்லது சமையற்கார கோவிச்சி மறைவில் வைத்து பொன்னியின் முலைகளுக்குத் தண்ணிர் வார்க்க பொன்னி முலையைச் சுத்தமாக, தன் சொந்தப் பிள்ளையின் எச்சில் பசையைக் கழுவி வி ட் டு சண்முகம் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தாழ்வாரப் பக்கம் ப்ோய்விடுவாள் யாரேனும் பார்த்துவிடாமல் தாயானவள் மிகவும் பக்குவ மாக காவல் காப்பாள். அதிலும் கணவன் ராணியகாரன் மேல் அவளுக்கு மிகவும் கவனம்.
ஒருவேளை பொன்னி வரச் சுணங்கிவிட்டால சண்முகம் பிள்ளை சுருண்டு. சுருண்டு கத்துவார். மணியக்காரனுக்குக் கோபம் கோபமாக வரும். தாயானவளுக்கோ அதைவி. அதிகமாக எப்படியெல்லாமோ பொன்னியைத் திட்ட а/(5шо.
பொன்னி தயங்கித் தயங்கி வருவாள், A. *" என்னடி பள்ளி, இவ்வளவு நேரமும் செய்தனி? உன
க்குக்கண்கடை தெரியல்லை.போடி கெதியா பிள்ளை தவிச்சுப் போச்க " " என்று மணியகாரன் பாய்வார்,

Page 143
劃體播 ஆறினுள்
* அன்னடி போன்னி? இப்ப நேரம் எண்ணடி? பசித்தி a Libour- 畿 ஆன் பாத்திற்று இாற?" கர்ன்று கிர ஒழாகக் கேள் அத்ாக் கேட்பாள் அம்மாள்.
போன்னி மனதால் மட்டும் அழுவாள்.
இழமைக்கு ஒரு கட்டை மரவள்ளிக்கிழங்கும், ar இதி *ப்பிஞ்சும், இரண்டு மூன்று கொத்து சாமி, :ಲ್ಲಿ பொன்னிக்குக் ாக்கிடைக்கும். அவள் எதையுவே2
பெற்றுக்கொள்ள நிளேக்கக்கூடாது அவர்களாக ஆர்த்து வீசுவதை எடுத்துக்கொள்ள வேண்டும்
குமார் மூன்று வயதுவரை சண்முகம்பிள்ளை பொன்வி
ஒதுக் கலத்துக் இலத்துப்பால் @母亭垒郭 ਤੁਮ
தற்ப்ேபு மூன்று: இப்ப ால் குடித்து அந்த தளுல் தான் வேடிக்கையாக பி" ங் ற பெயரும்
*ாக சண்முகம் பின்னேயுடன் -க்கொண்டது.
தாடர்ந்து பத்துவயதுவரை ஒட்டிக் :டிருந்த இந்த ஆரங்குடி என்ற Uெரை "அகற்றிவிட மணியகார ஆண்டிப் நடவடிக்கைகள் எடுத்து எடுத்து ஓரளவுக்கு இன்துவிட்டார்.
அதுமுகம் பின்ளே முக்கண்டுவிட்ட காலம்
rனைனுக்கு அப்போசி வயது இருந்தெட்ே
gÄFluff
அருங்குளம் அன்ஆாயார் கோவி
இது உன் உயர்சாதி இண்ஆர்: பண்டு இந்துணிையாக ஒதுக்கப்பட்- 器
தேரவாகும்.
குளம் அன்ஜாவார் கோவிலில் நடக்கும் ## எளிலும் இளந்தாசித் திருவிழாதாஜ் கவும் நீங்ாக் நடக்கும். பெரும்புள்ளிக்ஜிஜ் இளமட்ரிே *சேர்ந்து தலத்தி நாற்பதோ, ஐம்பதோ போட்டு மீதத்ரம் தப்பாகவே அந்தத் நிருவிழாவைச் செய் கின்றனர்; அதிலும் இம்மு ஸ்ரீமுகம் பிள்
臀 விழாவின் புேத் ஜ்ேஜாஜ
தேனி ற்சித்
 
 
 

பஞ்சகர் sai
சண்முகநாதக் குருக்கள் சண்முகம் பின்போக்குக் கானா கொடுத்துக் கெளரவித்திருக்கிருர், குக் ஞ்சி
மகனுக்குக் கொடுக்கப்பட்ட காளாஞ்சிக்கு எந்தவித மதிப்புக் குறைவுமின்றி எல்லாவற்றையும் மங்கள்மாக்க சிறப்பாக முடித்துவிட வேண்டுமென்ற ஆசை மணியகார னுக்கு. சண்முகம் பிள்ளைக்கோ முதன்முதலில் தான் காளாஞ்சி வாங்கியதால் ஏதாவது புதுமையாகச் செய்து விடவேண்டுமென்ற பேரவா.
அப்போதுதான் யாழ்ப்பாணம் பட்டினத்தில் உள்ள தகரக் கொட்டகைக்கு தென்னிந்தியாவில் இருந்து நாடகக் கோஷ்டி வந்திருந்தது. எம். ஆர். : என்ற புகழ்பெற்ற பாடக நடிகருடன் வந்திருந்த நடனக் காரி ஒருத்தியை எப்படியும் இளந்தாரித் திருவிழாவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டுமென்பது சண்முகம் பிள்ளே யின் ஆசைகளில் தலையானதாகும், யாழ்ப்பாணத்து நாடகக் கொட்டகை முதலாளி கறுத்தார்உறவினராக இருந்தமையால் அந்த ஆசை சுலபமாகவே நிறைவேறியது.
எம். ஆர். கோவிந்தசாமியின் கோவலன் நாடகத்தில் மாதவியாக நடித்த நடனக்காரி கிடையாமல் போகவே மாதவி வீட்டு உதவி நடனக்காரியாக நடித்த ராதாபாய் என்பவள்தான் கடைசியில் கிடைத்தாள். ராதாபாய்க்கு வந்துவிட்டதே பவிசு!
இளந்தாரித் திருவிழாவுக்கு முதல் நாள் நடந்த கம்மாளர் திருவிழாவின்போது எந்த நாளிலும் இல்லாது மையாகப் பென்னம்பெரிய துண்டுப் பிரசுரமொன்று பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இரண்டு நிறங்களில் அச்சடிக்கப்பட்ட அந்தத் துண்டுப் பிரசுரத்தில் பிள்ளையார் கழியுடன் இளந்தா'த் திருவிழா என்று தொடங்கிய ஞ்ஞாபனம், அடுத்த நாள் மாலேயிலிருந்து நடக்கவிருக் கும் நிகழ்ச்சிகளே அடக்கியதாகவிருந்தது. அதன் மேல் மூவேகள் இரண்டிலும் மிருதங்கபூஷணம் கோடையிடி தம்பாபிள்ளையினதும், ஆர்மோனியச் சக்கரவர்த்தி வேணு கோபாலனதும், அரைப்பாக உருவப் படங்கள் இருந்தன. விணம்பரத்தின் கீழ்பக்க மூலைகளில் பிற்பாட்டு மன்னன் வேலேயாவினதும், மோர்ச்சங் பிச்சையப்பா பின்னேயினதும் அரை உருவப்படங்கள் இருந்தன.

Page 144
፪8፵ பஞ்சமர்
நட்டுக்கு நடுவாக, தன்னந் தனியாக முழுநீள உருவத்
தில் "பச்சை நிறத்தில் எம். ஆர். கோவிந்தசாமியின் கோவலன் புகழ் நாட்டிய ராணி ராதாபாய் என்ற குறிப் ருந்
புடன் அபிநயத் தோற்றத்துடன் ஒருத்தியின் படம் திதி
கூட்டத்தோடு கூட்டமாக நின்ற ஐயாண்ணன் விளம் பரத்தைப் படித்துக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும்
படித்தானதும் விளம்பரத்தின் அடி ப்பாகத்தின் நீளந்திற்கு
இரு தடித்த கோடுகளுக்குள் இருந்த ஒரு கறுத்த நீண்ட விண்ய'உற்று உற்று ஐயாண்னன் அவதானித்துப் படித்
தார்.
"பஞ்சமருக்குப் பிரத்தியேக இடம்" இந்த எழுத்துக் கள் ஐயாண்ணனேப் பார்த்து விழித்துக்கொண்டிருந்தன.
விளம்பரத்தை அப்படியே கையில் பிடித்துக்கொண்டு சற்று அப்பால் நின்ற இாந்தாரிகள் கூட்டத்தை நோக்கிச் சென்ற ஐயாண்னன் ' உடபிடி இந்த நோட்டீசிலே போட் டிருக்கிறது அவ்வளவு ாயில்&"தம்பியவை " என்ருர் அவர்களைப் பார்த்தி
"ஏனண்ன்ே என்ன சங்கதி?" என்று ஒருவன் கேட் டான்.
நீங்கள் இவ்வளவு காலமும் கயிறுகளைக் கட்டி அவங் களேயெல்லாம் புறம்ப்ாக விட்டியள். ஆந்தச் சனங்கள் அடங்கியொடுங்கி கயித்துக்கு அங்காலை இருந்து திருவிழா வைப் பாத்துதுகள் இப் நோட்டீசிலையும் இப்படிப் போட் டிருக்கிறது சரியில்லை' என்று சுற்றுப் பல்மாக ஐயாண்ணன்
கூறிஞர்.
" ஏன்? போட்டா என்ன?' என்று குர ல் கொடுத் ஆர்ண்டே காளாஞ்சிக்காரன் சண்முகம் பிள்ளே வந்தான்.
" " . . . . if ஒண்டுமில்லே த் எண்டாலும்
கோல்ல புதுசாக் கொண்டுவரத்
தெண் தான் தாங்லுறு ன் " என்று இழுத்தற்போல்
ஆண்ணின்

பஞ்சமர் 盛的岛
" ஏதோ நளம், பள்ளு, பறையஞக்கு நீங்கள் பயப்பட வேணும்டோலக்கிடக்கு. மற்ற ஊரு வெள்ளாளர் அறிஞ்சா சிரிச்சுப் போகினம். அது போட்டது சரி ' எனப் படக் கென்று பேசிஞர் சண்முகம் பிள்ளே,
" போடடது படுபிழை. " ஐயாண்ரேலும் படக் கென்று பேசிஞர்.
'ஒகோ ஐயாத்தம்பியர் பள்ளியளோட சம்பந்தய வைக்கப்போருர்போல கிடக்கு. அதுதான் அவருக்குக் கோபம் வருகுது' என்று முன்பின் யோசியாமலே சண்முகம் பிள்ளே சொல்லிவிட்டார்.
கூட்டத்தில் எல்லோரும் "கொல் வென்று சிரித்தனர்.
"ஒ.பள்ளியின்ரை பாலேக் குடிச் உடம்பை வாக்க லாம். அதுக்கு வெக்கம் வரல்லே, அவாவிவயின்ர முகில யைச் சூப்பித் தேகத்தை வளத்து வைச்சுக்கொண்டு."
ஐயாண்ணன் வார்த்தையை முடிக்கவில்க், உயர்ந்து வந்த கரங்கள் பல அவருடம்பில் ஓய்வுகண்டன.
"தம்பியவை, தம்பியவை எங்கட திருவி மு 7 ஐ வ குழப்பிப் போடானதயுங்கோ " என்று குரல் வைத்துக் கிம்மாளர் திரு விழா வின் கார சஞ்சிக்காரர் இரண்டு கைகளேயும் மேலே உயர்த்திக் கொண்டே ஓடிவந்தான்.
சேருவதற்கிடையில் ஐயாண்னன் வெளியே இழு த் து ச் செல்லப்பட்டார். அப்புறம்..? அப்புறம்.?
காளாஞ்சிக்காரன் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து
ஐயாண்ணனுக்கு உதவ ஓரிருவர் வந்தனர். ஆணுலும் அவர்களால் ஒரு சண்டையைச் செய்யமுடியவில்லே. ஒர விதமாக ஐயாண்ணனே அவ்விளந்தாரிக் கூட்டத்தில் இருந்து விடுவித்துக்கொண்டு கோவில் பெருங்கு எ வரம்பால் சென்றுவிட்டனர்.
ਗਏ।
" தி டூ க்க " பவிஸ் ஃ

Page 145
பஞ்சமரி
அரையிலே சால்வையில்லே. வேட்டி தாறுமாருகக் கிழிந்து தொங்கியது.
மாகல ஏழு மணிக்கெல்லாம் சண்டேஸ்வர சாமி கும்பப் பூவணியுடன் திருவிழா தொடங்கிவிட்டது. பிள்ளையார் ஆழியிட்டது போல சண்டேஸ்வரர் கும்பம் பவனிவரத் தொடங்கியபோது டும். என்று "அமங்கல ஒசையில் வெடித்த அவிட்டு வாணம் ஒன்று வானமுகடு வரை சென்று மிகப் ப்யங்கரமாக இரண்டாவது தடவை வெடித்தது. வானம் வர்ணப் பரப்பாகி வர்ணக் கலங்கள் குடைபோல பரந்து விரிந்து சண்டேஸ்வரருக்கு மாயக்குடை விரித்தது போல் ஒரு தோற்றத்தை கணவேளைக்குள் வருவித்தது. வானத்தின் வண்ணக்குடை- கோவிலின் பெருங்குளத்தில் பிரதிபலித்து மறைந்துகொண்டது.
சங்கரத்தை பெருங்குளப் பிள்ளையார் கோவிலுக்கு உள்வீதி, வெளிவீதி என்று வரையறுக்கப்பட்ட வீதிகனே இடையா. கண்களுக்கெட்டாத் தூரம்வரை விரிந்து பரந்து இடக்கும் வயற்பரப்புவரை தன்னந்தனியாக சின்ன சிறியதான ஒரு கட்டிடத்தில் பிள்ளையார் நீண்டகாலமாக குடியிருக்கிருர். அவரின் குடியிருப்புக்கு முன்ஞல் குடியிருப்பு நிலத்தின் எல்லையோடு பெருங்குளம் எந்தக் காலத்திலும் வற்ருதி இளமையுடன் பரந்து கிடக்கிறது.
வருடத்தில் ஒரு தடவை தொடர்ந்தாற்போல பத்தி :ள் உற்சவங்கிளுக்கென்றும், சதுர்த்தி தீர்த்தத்துக் கென்று ஒரு நாளுமாக தினெரு தடவைதான் பெருங் குளத்து அதிபன் சிங்கரத்தைப் பிள்ளேயர் peuta a 5 நீங்பலுப்பை பெருங்குளத்தில் மூழ்கித் தீர்த்துக்கொள் கிருர். இடைக்காலத்தில் அவர்மீது யாருக்கும் அக்கறை இருப்பதில்லை. நயினர் புள்ளிகள் யாரும் மறுவேளைகளில் விரைக் கடைக்கண்ணுல் கூடப் பார்ப்பதில்ல்ை. ஆஞலும் எல்லாவற்றையும் சேர்த்துக் கூட்டி வருடம் பதிஅெ9 தடவைகள் பரியமேளம், சின்னமேளம், சப்பரம், சிகரம், வாணவேடிக்கைகள், படையல், வேள்வி, முழுக்கு Tar றெல்லாம் பிள்ளேயாரைத் திணறடித்து விடுகின்றனர்.
நிலமட்டத்தில் இருந்து மூன்றடி உயரத்தில் தற்காலி மrஆஞல் மிக உறுதியூன் கட்டப்பட்ட அழகுமேஐ: அதற்குச் சூடடிப்புக் கதிர்ப்பாய்களின் போர்வை, அக நீ ஒல்ணெயினத்த கம்ப்ளிகளின் விரிப்பு !

பஞ்சமர் 黜岛岛
மேடையைச் சுற்றி நான்கு கரையிலும் ஒளியைப் பெய்துகொண்டிருக்கும் "கிச்சின்" என்ற பெயர் கொண்ட விளக்குகள்.
கோவிலைச் சுற்றி வாழை, தோரண மாவிலே ஆகிய மங்கல அலங்காரங்கள் !
முத்துச்சப்பறம் ! பெரிய மேளம் என்ற தவில் கச்சேரிகள் சின்னமேளம் என்ற பெண்களின் நடனக்கச்சேரிகள் !
சுவாமி வீதிவலம், கம்படி, பந்தவீச்சு, மேற்குவீதிக் கும்மி, கிழக்குவீதி வாண விளையாட்டு !
இத்தனேக்கும் பின்பு களைத்துப்போய்விட்ட பிள்ளையார் இருப்பிடம் சென்று ஆறிக்கொள்ளல் இத் த ஃனயும் ஒழுங்காக முடிய விடிந்தே போய்விடும்.
இன்று எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்று எம்.ஆர். கோவிந்தசாமியின் கோவலன் புகழ் ராதாபாய் நடனமாடுகிருள்.
எட்டு மணிக்கு எள்போட்டால் எள்விழாத அளவுக்குச் சனங்கள் கூடிவிட்டனர்.
ஒற்றைத் திருக்கல்'வண்டிகளால் ஒறிஃண மாட்டு முழு வண்டிகளால் வில்லுப்பட்டிக் கரத்தைகளால் வயற்பரப்பே நிறைந்து விட்டது.
அளவெட்டி வாணக்காரன் தம்பன் தன் வண்டியில்
வானங்களுடனும், அதன் அடுக்குகளுடனும் வேளேயோடு
வந்து வடக்கு விதியில் வெடிக்கோட்டை கட்டிக்கொண் டிருக்கிருன்.
ஆ&னப்பந்திச் செல்லத்துரை வண்டியோடும், உதவி யாட்களோடும் வந்து மேற்குவிதியில் 'அவிட்டுக்கோட்டை' கட்டிக்கொண்டிருக்கிருன்.
தெற்கு வீதியில் காரைதீவு அப்புக்குட்டியன் "குருவிக் கோட்டை கட்டுவதில் தன் சகாக்களுடன் வெகுநேரமான ஈடுபட்டிருக்கிருன்,

Page 146
ይ 8 ዕ9 பஞ்சமர்
சோவிலுக்கு முன்பாக உள்ள பெரும் மருதமரக் கொப்புக்களில் ஏறி இங்கி ஆனேக்கோட்டை ஐயன் தனது
"மோட்டு ஆசைக் ஆல்களே விடுவதற்காக அச்சு நிலையங்
களே ஆக்கியும், நீண்ட வால் கடிகளே உயர்த்தி உயர்த்தி அளவு பார்த்தும் பத்து இருத்தல், எட்டு இருத்தல், ஆறு இருத்தல் என்று நிரைப்படுத்தி இரும்பு வளையங்கள் கட்டப்பட்டிருந்த போட்டு ஆகாசக் கொட்டுகளுக்கு திரி வாய்க்கு மருந்து வைக்கும் சகாக்களோடு ஆரவாரம் செய்கிருள். "ஆஃாக்கோட்டை ஐயனவிட மோட்டு ஆகாச வானத்துக்கு இந்த இலங்கைச் சிலோனிலே ஆளி ருக்கோ " என்று மம்தையாகப் பேசியும் கொள்கிருன்.
முத்துச் சப்பற முழுவண்டிகள் இரண்டு இப்போது
தான் எட்டுப் பத்து ஆட்களுடன் வருகை தருகின்றன.
வடக்கன் காளேகள் இரண்டு, பன்னிநாட்டு சந்தனக் கழத்தான்கள் இரண்டு (என்னு பின்னமாக வந்து நின்று cu: . விட்ட சில் மூச்சுக்களேக் செப்கை திட்ட போன்று வடக்கன் காஃாக இரண்டும் சென்ட் பூண்கள் பொருத்தப்பட்ட நீள்கொப்புகளே அங்கு பங்குமாக ஆட்டி ஆட்டி கழுத்துக்களில் தொங்கி வெண்டயம் சங்கிலிகளே ஒசைப்படுத்துகின்றன.
வண்ணுர்பண்ணே காமாட்சிசுந்தரம் மேள ச் செற் குதிரை வண்டியில் வந்துசேர சனங்கள் குதிரை வண்டியைச் சுற்றிக் கொண்டு நிற் கின்றனர்.
அகன் பென்னம்பெரிய மேடையைச் சுற்றி ஆள் உயரத்துக் லோக கட்டப்பட்டிருந்த பனம் சிலாகை வரிச்சின் து தான் தொண்டர்களால் சுமந்து வரப் பட்ட செவ்ளர் குரும் பைகளை வேறு தொண்டர்கள் நிரைப்படுத்திக் கட்டி வருகின்றனர். மேடக்கு சந்து
தூரத்தே பே ட் . பாம் தடிகள் நிரைக்கு நாட்டப்பட்டு இ எண்டு நிரைகளில் தேடா வளையக் கயிறுகள் சதுரமாக இழுத்துக் கட் டப்படுகின்றன அதன் முன்புறம் நாட்டப்பட்டிருந்து பத்தில் நீ: த ப ட கையொன்றில்
கயிறுகட்டி ஒருவன் அதைக் தாங்கவிரிகின்
அதில் எழுதப்பட்டிருக்கும் கறுத் த் ஸ் பஞ்சமர்" என்பது தான்.
 
 

Duggar 4 Ebrif ፵8 ?
சண்டேஸ்வரர் தம்பம் ஒன்றைமேளத்துடன் ஒற்றைப் பந்தத்துடன், ஒற்றைச் சங்கொவியுடன் சுற்றி வந்ததும், அவிட்டு வாணம் விடப்பட்டதும் திருவிழா தொடக்கத்தின் அறிகுறியாக ஆகிவிட்டது.
சண்டேஸ்வரர் கும்பம் சுற்றியானதும், சண்டேஸ்வரர்
கும்பத்திற்கு முன்னுல் சண்முகநாதக் குருக்கள் அணிவித்த தெர்ப்பையுடன் சேலம் பட்டு மாறுகரை, சோபன்சோடு உடுத்தி, அரை மட்டத்துக்குப் பதிய மாறுகரைச் சால்வை யைச் சுற்றிச்செருகி, சிவந்த மேனியை சந்தனக் குழம்பால் மஞ்சளாக்கிய இளந்தாரித் திருவிழாக் காளாஞ்சிக்காரஞன சண்முகம்பிள்ளை மேடையை ஒருதடவை சுற்றிப் பார்த்து விட்டுத் தலையசைத்தான்.
முதலாவது நிகழ்ச்சியான மேளக்கச்சேரி தொடங்கி விட்டது. கோவில்மேளத் தொடக்கக் கச்சேரியைத் தொடர்ந்து மாவிட்டபுரம் கறுப்பையா செற், இணுவில் கனகமணிசெற், கீரிமலை செல்லக்கண்டன் செற், சாவகச் சேரி வேலும் மயிலும் செற் என்ற ஒழுங்கில் ஒன்றன்பின் ஒன்ருக ஒவ்வொரு கூட்டத்தினரும் மேடைக்கு வந்து போயினர். கடைசியில் வண்ணுர்பண்னேக் கா மா ட்சி
சுந்தரம் செற் தங்கள் வித்துவச் சிறப்புக்களேயெல்லாம்
காட்டி முழக்கிக் கொண்டிருந்தபோது வயற்பரப்பு தெற்கு எல்ஃவயில் இருந்து ஒரு காரின் ஒளிப்பொட்டுக்கள் வயல்
வெளியில் நீண்டு தெரிந்தன.
" ராதாபாய். ராதாபாய். "" என்ற பேச்சுக் கள் கூட்டமெங்கும் பரவலாக எழுந்தன. " Thாக உட்கார்ந்திருந்து அலுப்பு வந்த சிலர் எழுந்து ராதாபாஷ். எதிர்நோக்கிச் செல்ல புதியவர்களும் எஞ்சியவர்களும் விசாலமாகத் தங்களுக்கான இடங்களைச் சுவீகரித்துக் கொண்டனர்.
பட்டணத்திலிருந்து ராதாபாயையும் அவளின் பக்க வாத்தியக் காரர்களையும் சுமந்துகொண்டு சேலைக்கூடாரம் போட்ட "போர்ட்" காரொன்று வந்து சேர்ந்தது.
காகம் மொய்த்தது போன்று சனவேளேயில் சனங்கள் காரை மொய்த்துக்கொண்டுவிட்டனர். அந்த நட ன க்ந்தரியை கண்களில் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற பேரவா ! ܡܢ

Page 147
usywał
வயதான இருவர் கைகளில் சால்வைகளே வைத்துவிசி வழிவிலத்திக் கொண்டு கார்வரை வந்து ராதாபாயை வரவேற்று திருப்பிவந்தவழிக்குச் சால்வைகளே விசுக்தி மீண்டும் வழிவிலத்தி கோவிலுக்குப் பக்கவாட்டில் தற் காலிகமாகக்கட்டப்பட்டிருந்த பள்ளியறைக்கு ராதாபாயை இட்டுச்சென்றனர்.
சனங்கள் எல்லாம் ராதாபாய் பக்கம். ஆஞல் எதைப் பற்றி பும் கவலையில்லாத காமாட்சிசுந்தரம் தவிலில் பொழிந்து கொண்டேயிருக்கிருர்,
சற்றுவேளையின் கலகலப்புக்குப்பின் மறுபடியும் அமைதி
வந்தது.
"இனி பெரிய மேளத்தை நடா டடிப்போட்டு சின்ன மேளத்தை விட்டா என்ன ?' என்று பல திசைகளிலு மிருந்து அபிப்பிராயங்கள் கிளம்பின.
பெளர்ணமி நிலவு நடுவானத்துக்கு அப்பால் சரிந்து விட்டது.
உள்ளூர் சின்னமேளசெற்றுகள் மேடையேறுவதற்காகக் காத்திருக்கின்றன. அதற்குப் பின்பு தான் ராதாபாய் மேடைக்கு வருவாள். அதனுல் எல்லோரும் அவசரப் LUL LITT
மேளக்கச்சேரிகள் யாவும் முடிந்துவிட்டன.
மடப்பள்ளி அறைக்குள் சின்னமேளக் கச்சேரிக்காரர் அடுக்குகளைச் செய்கின்றனர்.
தற் கா விக மாக கிடுகினுல் அடைக்கப்பட்டிருந்த செத்தையைக் கைவிரல்களால் நீக்கிக்கொண்டு சின்னஞ் சிறிசுகளும், இடையிடையே பென்னம் பெரிசுகளும் உள்ள்ே நடப்பதைப் பார்க்க முற்படுகின்றனர்.
பஞ்சமர் எனக் குறிப்பிட்ட கயிற்று எல்லைக்குள் ஜீவன் தன்னும் ஆடவில்லை; அசையவில்லை. அந்த ஜீவன்க சத்தமின்றி. சலனமின்றி இருந்தன.

பஞ்சஹீ 莺惠懿
பெயர்ப்பலகை தொங்கவிடப்பட்டிருந்த கம்பத்தைச் ஆற்றி நான்கைந்து இளவட்டங்கள் தங்களுக்குள்ளேயே தீர்தையோ பேசுவதும். குசுகுசுப்பதுமாக இருந்த னர் . அவர்கள் என்ன பேசுகிருர்க்ள் என்பதைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை, அப்படி அவர்கள் பேசுபவைகள் இந்த சீன இரைச்சலுக்குள் எங்கே கேட்கப்போகிறது.
அடப்பள்ளியிலிருந்து "வேணு செற்" ல்ெ வியே மேடைக்குவந்தது. நீ
மூதைப்படி அவர்கள் மேடைக்கு வந்தபோது சனங் க்ளின் ரச்சல் அடங்கிப்போக மருதமரத்துக்கிளேயிவி ஒத்தி ஆக்னக்கோட்டெ ஐயளின் முதலாவது மோட்டா இசசம்' மெதுவாக மின்னி மின்னி சற்று மூச்சுவிட்டு, அக னிேத் துமிசுகளை ஒழுகவிட்டு, வீசி, அள்ளிக்கொட்டி பெருங் Ε எடுத்து இரைந்தது, வானமுகட்டைத் தாண்டிச் ல்ல உற்சாகத்துடன் வெறிகொண்டு கிளம்பியது-பாவம்
கோவிலச் சுற்றி பரந்துகிட்ந்த சலனக்கூட்டத்தின் எதிர்
ஆசிரிப்புக்கு மாருக "ஐயோ " என்று அவலக்குரல் வைப்பது போல அமங்கல ஒசையொன்றைக் கிளப் பிக் கொண்டு நெருப்புத் துமிகளை மருதமரம் எங்கும் சிதறவைத்துவிட்டு மடிந்துவிட்டது.
பாவம் ஐயன் பேயறைந்தவன் போல ஆகிவிட்டான்.
அவனின் முதலாவது மோட்டாகாசம் மேல் மண் க்ட்டை தட்டி தன்ன்த் தானே அழித் துக் கொண்டு விட்டதே! | .
"வால் பிடிச்சவன் சரியில்லை. அது மூச்சுப்பிடிக்கேக்க விட்டிருக்கவேணும் மடையன். மூச்சுக் கூடியதாலே மண் கட்டை தட்டிப் போட்டுது" என்று வாணங்கள் பார்த்து அனுபவப்பட்டவர்கள் பலர் பேசிக்கொண்டனர். ஆஞல், வானவிலேயாட்டு அண்ணுவியான ஐயனே ஈரச்ராக்கால் ஆடிக்கொண்டு வால்பிடித்தான் என்பது அவர்களுங்குத்
தரிவில்க்ஸ்,
"கேல் மண் கட்டைக்கு அடி காணுது' என்றன்" "திரிவ்ாய் சிறுத்துப் போச்சு" என்ருன் வெருெருவன். 'ந்ேத கக் கலப்பு கூடிப்போச்சு" என்ருன்

Page 148
பஞ்சமர்
அடைகியாக ஒருவன் "சில் சாராயத்துக்குப் பதிகா உரும்பிராய் சாராயத்தை மருந்துக்குந் பூசியிருக்கிருன்கள்" என்று மூல உண்மையைக் கண்டுபிடித்தவன் போல பேசி முடித்தான்.
யார் என்ன சொன்னுலும் என்ன, மொத் த த் தில் வாணக்கார ஐயனுக்கு இதுபடுதோல்விதான். அவனுடைய ஐம்பது வருட வானஅடி அனுபவத்தில் இப்படி அச்சிலேயே மண்கட்டை தட்டிவிட்ட அனுபவத்தை இன்றுதான் சந்தித் திருக்கிருன.
முறைப்படி ஆர்மோனிச்சக்ரவர்த்தி வேணுகோபாலன் செற் மேடைக்கு வந்துவிட்டது. கோடையிடி தம்பாபின்வி தனது மிருதங்கம் டோ லக் கோ டு மேடைக்கு வ ஆர்மோன்யத்துடன் நாலரைக் கட்டைக்குச் சுருதி சேரி துக்கொண்டார்.
மேடையில் சற்று முதுமை கண்டுவிட்ட ஒருத்தி ள். அவன் தான் பாடகி " ரவி " என்ற புனேபெ காண்டவளாகும் என்பது எஇலோருக்கும் புளித் தும் போன அனுபவம். தொடர்ந்தும் அவள் பாடினுள். இளமை யான இரு நாட்டியசுாரிகள் அவள் பாட்டிற்குபதம்பிடித்து ஆடினர். அப்பப்பா. என்ன குதிப்பு. என்ன ஆட்டம்
கோடையிடி தம்பாப் பிள்ஃாயர் டோலக்கிலும் மிருதங் கத்திலுமாக முழக்கிஞர். ஆர்மோனியச் சக் கர வர்த்தி வேணுவின் விரல்கள் எச்சுக்கும், தக்குக்குமாக மாறி ஓடி ஒடி இடையிடையே கிருதாக்களுமாகச் சுழன்றன,
இடையில் ஒருத்தி நாகம்போல படம் விரித்து ஆடினுள், வேணு வாசித்தாரே ஒரு வாசிப்பு புன்னுகவராளியில் 1
வேணு செற் தனது பங்கை முடித்துக்கொண்டபோது இணுவில் பட்டம்மாள் செற் அடுத்து மல்லலாகம் மயிறு 嚮 அதையும் அடுத்து கொக்டிவில் இராசையா செற் என்றெல்லாம் சின்ன மேளக் கச்சேரிகள் முடித்துவிட்டன. அப்பாடா..! இப்போது அந்தச் சனப்பரப்பு எதிர்பார்த் தது எல்லாம் எம்.ஆர். கோவிந்தசாமியின் கோவலன் புகழ் நடனக்காரி ராதாபாயைத் தான் !
சனப்பரப்பின் கண்கள் எல்லாம் மேடையைச் சுற்றிக்
இத்திட்டு நின்றன.
 

Lubavaadio
மடப்பள்ளிவரை மேய்த்துக்கொள்ளும் கண்களோ பல
இளந்தாரித்திருவிழா உறுப்பனர்களும் அங்குமிங்குமாக ஒடி ஒடி கூட்டத்தை நோட்டம் விட்டுக்கொண்டே யிருந்தனர்.
ராதாபாயின் பக்கவாத்திக்காரர்கள் முதலில்மே.ை
க்கு வந்துவிட்டனர். பக்கவாத்துயக்காரர்களே பார்வைக்கு
: என்ருல் ராதாபாய் எப்படியிருப்பாள் என்ற விதத்
ான கேள்விகளுடன் சனக்கூட்டம் ஆரவாரித்தது.
மருதமரத்தின் கிளேயிலிருந்து ஐயனின் "மோட்டா ாேசம் " ஒன்று ராதாபாய்க்குக் கட்டியம் கூறுவதுபோல மின்னி மின்னி, நெருப்புத் துமிகளைச் சிந்திச் சிந்தி நிதான மாக குரல் எழுப்பி குரலை உயல்ந்திக்கொண்டே வானத்தை நோக்கி மெதுவாக தாவி எமூந்தது.
ம்முறை ஐயனுக்குப் பூரண விெற்றிதான்! வானம் విaపీ முறையே வெற்றியை அறி வித்துவிட்டது. மேலெழுந்த எட்டு ருத்தல் ஆகாசம் கண் வேளை பக்கவாட்டில் சரிந்தோடி, மறுபடி நிமிர்ந்து கண் களுக்கு எட்டியதுTரம் பறந்தோடி, அலே அலேயாக " அக்கி கினித்துகழ்களே கக்கிக் கக்கி, சித்துவிள்ை யாட்டு விளையாடி மறுபடியும் வானமூகட்டில் சரிந்து வளைந்து வயல் 檻露 அப்பால் வெகுதூரம்வரை தென்புறக்கடல் சரிவை நோக்
ச்சென்று மறைந்து போய்விட்டது. அது நிச்சயமாகத் தன்னைக் கடலில்புகுத்திக்கொண்டு மறைந்திருக்கவேண்டும்.
கரகோஷங்கள் வாளேப் பிளந்தன. இப்போது வான வேடிக்கை அண்ணுவி ஐயன் கரகோஷத்தால் பாராட்டப் படுகிருரன்.
மறுபடியும் வானமுகட்டைவிட்டு எல்லோர் கண்களும் நடன மேடைக்கு வந்து சேர்ந்தன.
இளந்தாரி திருவிழா உறுப்பனர்கள் கூட்டத்தைச் இற்றிச் சுற்றி மீண்டும் வலம் வந்தனர்.
பஞ்சமரிக்ளுக்கான கயிற்று அடைப்புக்குள் வந்தான் ஒருவன்

Page 149
6. usado
பெயர்ப்பலகை தொங்கவிடப்பட்டிருந்த கம்பம் தான் அறுந்தவள் போன்று வெறுமனே ፆወòj•
வந்தவன் சனத்தை ஊடறுத்துக் கொண்டு கோவின் முகப்பை நோக்கி விரைந்தான். பின்பு ஐந்தாறு பேரி களுடன் வந்தான். . . . .
கூட்டத்தின் முன்வரிசையில் காளாஞ்சிக்காரன் Fair. முகம் பிள்ளையும் வந்தார்.
பெயர்ப்பலகைக் கம்பத்தடிக்கு எல்லோரும் வற்து. சேர்ந்துவிட்டனர். . .
ஏதோ கலவரம் நடக்கப்போவதாகப் பலர் அனுச மானித்தனர். .
"ஆரடா பேர்ப்பலகையை அறுத்தவன்?" என்று சண்முகம்பிள்ளை இரைந்தார்.
எங்கிருந்தும் பதில் கிடைக்கவில்லை. கம்பத்தைச் சுற்றியிருந்த இளமட்டங்கள் எதுவுமே கேட்காதவர்களைப் போலத் தலைகளைக் கவிழ்த்துக் கொண் டிருந்தனர்.
அந்த இளமட்டக் கூட்டத்திற்கு நடுவே பள்ள் பொன்னியின் மகன் கந்தன் தலையைச் சற்று நிமிர்த்தி
அங்குமிங்குமாக நடப்பவைகளை அவதானிக்க முயன்று கொண்டிருந்தான். .
"ஆற்ரா ? எந்தப் பஞ்சமனடா 'Gur'' Levsson
அறுத்தது?" காளாஞ்சிக்காரன் சண்முகம்பிள்ளையின்
குரல் மறுபடியும் பலமாகக் கேட்டது.
இப்போதும் பதில் கிடைக்கவில்லை.
" சுந்தன்தான் முழுசிறன். கந்தா எழும்படா" என்ருன் ஒருவன். V−
சுந்தன் அப்படியே இருந்தான்.

"சுந்தா எழும்படா" என்று நான்கைந்து குரல்கள்
ஒருமித்திழுேந்தன.” -
கந்தன் எழும்பவில்லை. அப்படியே தான் இருந்தான். அவன் இழுத்து வெளிேயே வீசப்பட்டாள்.
அவன் குண்டிக்குக்கீழ் பெயர்ப்பன்கை இருந்தது. பசி பூரண நிலவொளியில் "பஞ்சமர்" என்ற அதன் எழுத்தும் «dir sífilisar.
அவ்வளவுதான் v சுந்தன் நைறப்புடைக்கப்பட்டான் அல்லோல జిడిచmపో? 3. . பஞ்சமர்கூட்டத்துக்கு நடுவேயிருந்து குறுக்குக் கட்டு விசய ஒருத்தி ஓடிவந்தாள். * . . . . . அவள் பொன்னி . . . . . . . . . . . . . . காளாஞ்சிக்காரன் சண்முகம்பிள்ளையை உதிரத்தாச வளர்த்தவன் அந்த உரிமையோடு அவள் ஓடிவந்தாள்.
"சின்ன நவீருர் அது என்ர மோன் கந்தகுக்கும்" இப்படித்தான் அவள் கத்திஞள் சண்முகம்பிள்ளையின் பாதத்தை அவள் பிடித்துவிட (முயன்ருள். . . . . . . . .
சண்முகம்பிள்ளையின் கைக்கு அகப்பட்டது பொள்ள பின் விரித்து கல்ந்த தலைமுடிதான். அதை இறுகப்பிடித் பொன்வியை அவர் இழுத்து எறிந்தார். " . . .
சனக்கட்டத்தின் நடுவே பொன்னி அலமலக்க விழுர் தாள். தண்முகம்பிள்ளைக்கு உதிரம் ஈந்த அவளின் முலைகள்
வெறுமனே கிடந்தன.
游 பொன்னியின் முந்தான சனக்கூட்டத்தின் மத்தியில் இழுபட்டு நின்றது." i

Page 150
wywuł அவலக்குரல்கள்! V− சனக்கூட்டம் சிதறித் திசைமாறி ஓடியது. மேடையைச் சுற்றியிருந்த "கிச்சின் லைற்றுக்கள்' சன
நெரிசலில் சரிந்து விழுந்தன. ந்தைகள் g. as av ச்ேசிட்டுக் கதறின. ழுததன. குழநதைகள் குட் டி
"ஐயோ என்ர மோன் கந்தளுக்கும் " பொன்னியின் பிரலாபம் சன இரைச்சலைக் கிழித்துக்கொண்டிருந்தது.
விடிவதற்கு இன்னும் சில மணிகளே இருந்தன . விடிந்தால் பெருங்குளம் பிள்ளையாரின் தீர்த்தம்
பிள்ளையார் தீர்த்தக்கரைக்கு போவதற்கு முன் ளர் தாரித் திருவிழா இப்படி ஆகிவிட்டதே. இ
வண்டிகள் திசை தெரியாமல் வயல்வெளி வரப்பு Assafio தடுக்குற்று ஓடின.
பெருங்குளம் நீர்ப்பெருக்கில் விழுந்தெழும்பியவளின் ஒசைகள் கேட்டன. М
பெரும்பாலும் வெளிச்சங்களே அணைக்கப்பட்டு விட்டன. -
வெடிக்கோட்டைகள், எலிக்கோட்டைகள், அவிட்டுக் கோட்ட்ைகள் சனநெரிசலில் சரிந்துபோய்விட்டன.
முத்துச் சப்பறத்து மணிவகைகள் சிதறிக் கிடந்தன
பெருங்குளப் பிள்ளையார் கண்களை மூடிக்கொண்டார்.
இந்தத் துக்ககரமான - துர்அதிர்ஷ்டமான காட்சிகனெக் காண அவர் கண்களுக்குத் திராணியிருக்கவில்லை. -
flash Qsafjögavisourg Guntarafluido a al d கந்தனின் பினம் வீதியில் கிடந்தது.
JayaAv6afdiiy நண்பர்களான smrćivaritř spaðið vad கிடந்தனர் V (

uovať
மடப்பள்ளி அறைக்குப் பக்கமாக பொன்னி பிதற்றிக் கொண்டு கிடந்தாள். அவள் பேசியவைகள் எகல் தெளிவில்லை. வைகள் எதுவுமே
மணியாரத்தட்டுக்களையும், சப்பறத் தடிகளையும் அள்ளிக்கொண்டு சப்பறக்காரர்கள் போய்ச் சேர்ந்து adullarth. (,
பெரியமேளக்காரர்கள், சின்னமேளக்காரர்கள் ஒடிதி தப்பிவிட்டனர்.
எம். ஆர். கோவிந்தசாமியின் கோவலன் புகழ் ராதா பாப் விஷேஷமாகப் பறந்தோடி வந்த காரில் பற்ந்தோடி
வாணவேடிக்கைக்காரர்கள் கோட்டைகளே அப்படி அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.
கோவில் குருக்கள் தொட்டு குஞ்சு குருமான்வரை நாமுமாப் மறைந்துவிட்டனர். பெருங்குளம் பிள்ளையார் கோவில்வீதி வெறிச்சோடிக் கிடந்தது.
வாழைகள் சரிந்து, ே ாரணங்கள் அறுந்து, கோட்டை கள் சிதைந்து, பெரும்குளம் பிள்ளையார் வீதி முடிந்துபோன
ஒரு புத்தகளமான தோற்றத்தில் கிடந்தது.
கோலாகலமாக பஞ்சமர் என்ற பெயர்ப்பலகை அரங் கேற்றப்பட்ட காட்சியைப் பார்த்துவிட்ட பிள்ளையார் கோவில் கூட்டுக்குள் அடைபட்டு தன்னந்தனியாகக்
dášíRoyřř.
கண்களை மூடிக்கொண்டு கணேசன் வீட்டு விருந்தையில் டேந்த ஐயாண்ணருக்கு பல வருடங்களுக்கு Tமுன்பால் நடந்து முடிந்துபோன சம்பவங்களில் பல துண்டு துண்டாக மனத்திரைக்குள் வந்து போய்க்கொண்டேயிருந்தன.
சண்முகம்பிள்ளை முதலாளியர் என்ற இந்த சண்முகம் பிள்ளை தந்தாவில் பகுதியை அடுத்த செம்பாட்டாள் காட்டு இராசாத்தி அம்மால்ாக்கல் பாணம் செய்துகொண்டு மண்ணின் திரண்ட சொத்துக்கும் அதிபதியாகி, கொழும்பு

Page 151
abs uês PRAmo --
கணேசன் நன்றக உறங்கிப்ப்ோய்விட்டான். இளந்தாரித் திருவிழாவில் பஞ்சமர் என்ற பதத்தை அரங்கேற்றம் செய்த சண்முகம்பிள்ளை என்ற சண்முகம், பிள்ளை முதலாளியார் இன்று சாயந்திரம் காளிகோவில் ஆலமரத்தின் கீழ் தனது கையாலேயே தன் தலைக்கு மண் அள்ளிப்போட்டுச் சென்றதை நினைத்து"ஐயாண்ணர் தன் "பாட்டிலேயே சிரித்துக்கொண்ட்ார். }
அப்போது தான் இலேசாக நித்திரையில் இருந்துச் அருண்டு கொண்ட கணேசனுக் யாண்ணனின் சிறப்புக் கேட்டிருக்கவேண்டும். , 'என் ஐயாச ”ன உங்கட பாட்டில சிரிக்கிறியள்? மூளை கீழை கழண் ஈச்சோ? என்று கேலியாக அவன் கேட்டான். རེབ་ శ
"ஓம் கணேசு மூளையைக் கழட்டி அறனில் வைசிக் போட்டுத்தான் என்ர பாட்டிலே சிரிக்கிறன். கழட்டின . ಹಿಲ ஆருக்கு இரவல் குடுக்கலாம் என்று நினைச்சாப் போல் சிரிப்பு வந் தி ர் ரு து. ஏன் கணேசு ஆருக்குச் குடுக்கலாமெண்டு நீர் சொல்லு மன்' என்று வேடிக்சை யாக அவர் பேசினர்.
"எங்கட வேலுப்பிள்ளைக் கமக்காறனிட்ட குடுத்தா என்ன ஐயாண்ணை ? எனக்குத் தெரிஞ்ச மட்டிலை அவர்
தான் ப்ொருத்த மான ஆள்!' கணேசன் பட்டென்று பதில்
சொன்னன்.
es? மேலுப்பிள்ளையரைவிட பொருத்த Lo r de ஆளொன்டு கிடைச்சிருக்கு. அவரிட்டத் தான் குடுக்கப் போறன்."
"ஆர் ஐயாண்னை அந்த நல்ல மனுஷன்."
"இண்டைக்குப் பின்னேரம்சந்திச்சம் சண்முகம்பிள்கள் தலாளி. அவர் மிச்சம் பொருத்தமான ஆள். ஏன் ம்ே uruub ?'' " : - ۰ ی
i&
 
 
 

uyavař · ,劉9?
**இந்தக் குடாநாட்டிலை பஞ்சமர் எண்ட பேர் பலகையைக் கட்டத்தொடக்கிவிட்ட முதல் தமிழன் அவர் தான் கணேசு அச்செழுத்திலை முதன் முதல்லை அச்சடிச்சு விட்டவரும் அவர்தான். கணேசு. பெருங்குளப் பிள்ளை யாற்ர சந்நிதியிலை தான் முலை பிடிச்சு பால் குடிச்ச பொன்னியின்ரை நெஞ்சுக்குமேல ஏறிநிண்டு, அவளின்ரை மோனைப் பலி யெடுத்து பஞ்சமர் எண்ட பேரை அரங்கேற்றியவர் இவர் தான் கணேச. உப்ப ஆனை மண் போடுற மாதிரி தன்ர கையாலை தன்ர தலையில் மண்ணை அள்ளிப் போடப்டோற வரும் இவர்தான். உவருக்குத்தான் மூளையை இரவல் கடுக்கப் போறேன்."" -
"எனக்கொண்டும் விளங்கேல்லை ஐயாண்ணை! 6tudir வடிவாச் சொல்லுங்கோவன்?"
பஞ்சமர் அரகேற்றக் கதையை ஐயருண்ணன்கனேச ணுக்கு சாங்கோ பாங்கமாகச் சொல்லத் தொடங்கினர்.
கதைமுடிய நிலம் வெளுத்துவிட்டது.
59
கணேசனின் அக்காள் ஐயாண்னனுக்கும் கணேசனுக் கும் கோப்பி கலந்து கொடுத்தாள். "ஐயாண்ணை_இண் டைக்கு எந்தப் பக்கம் ?' என்று கோப்பி குடிக்கும்போது கணேசன் ஐயாண்ணனைக் கேட்டான்.
' வேறை எந்தப் பக்கம் ?" செம்பாட்டான் காட்டுப் பக்கம்தான். காளிகோவிலடிக்குப்போகவெல்லே வேணும். கடதாசி விலையாடுறவங்கள் இக்க்ணம் காத்துக்கொண் டல்லே இருப்பாங்கள் ' என்று ஐயாண்ணன் பதில் சொன் ஞர்.
"ஓகோ ஐயாண்ணனுக்குக் கடதாசி விளையாட்டுத் தீவனம் வந்துட்டுது போலையல்லோ கிடக்கு" என்று சற்றுக் கேலியாகக் கணேசன் கூறிஞன். ه .
"இஞ்சே தம்பி கணேசு இப்படிச் சொல்லாதேயும். El-Snt விகனபாட்டில் Garde savaroldašrlrd prav

Page 152
9. juga tah
உம்மோடை ஏன் மினக்கடப் போறன், அவங்கள் பொடி யள் இண்டைக்கு வேளையோட வரச்சொல்லிச் சொன்னவங் கள். நான் தப்பாமல் போனத்தான் சண்முகம் பிள்ளை முதலாளியார் தன்ர கையாலை ஒரு பாருங்கல்லைத் தூக்கி தன்ர காலிலேயே போடுவார். நீர் இருந்து பாரும். செம் பாட்டான் காட்டுக்க இருந்து ஒரு ஐம்பது பேரையெண்டா லும் நான் திரட்டிப் பிடிக்கிறேனே இல்லையோ எண்டு. படிப்பறிவில்லாத சனங்களுக்கு தங்கட கஷ்டங்கள் விளங் கிட்டுது எண்டா பேந்து ஏன் அவை கடதாசி விளையாட்டி லயும், பொழுது போக்குக் காரியங்களிலையும் மினக்கெடப் போயினம். "எதிரி எதுக்கு எதிரோ நாங்கள் அதுக்கு ஆதரவு" எண்ட விஷயத்தை சனங்கள் உணந்தால்தான் தம்பி நடக்கிற காரியங்கள் சரியா நடக்கும். நாங்கள் சண்முகம் பிள்ளை முதலாளிபோல ஆக்களுக்கு எதிரியள். சண்முகம் பிள்ளை முதலாளி போல ஆக்கள் சனங்களுக்கு எதிரியள்" எங்களுக்கு சனங்கள்தான் நண்பர்கள் ! ప్లే நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கோணும் கணேசு 1"
ஐயாண்ணனின் தத்துவம் கணேசனுக்கு மிகவும் தெளி வாக விளங்கியது. அவன் அதை ஆதரிப்பதுபோலத் தை பசைத்தான்,
"அப்ப சரி ஐயாண்ணை ராத்திரி பறணிலைகழட்டிவைச்ச மூளையையும் கொண்டுபோக மறந்திரrதையுங்கோ" என்று கேலியாக இரவு சம்பாஷணையையும் ஞாபகப்படுத்தினுள் கணேசன்,
**நல்லாவிட்டன் பின்ன" என்று கூறிக்கொண்டே ஐயாண்ணன் எழுந்தார்.
*" என்னை இண்டைக்கு காணமாட்டியள் ஐயாண்ணை.
எனக்குச் சரியான வேலை கிடக்கு" என்று கணேசன் கூறவே
யாண்ணன் தோளில் சால்வையை உதறிக்கொண்டே சன்றுவிட்டார்.
கணேசன் வீட்டுத் தகரப் படலையைத் திறந்துகொண்டு ஐயாண்ணன் ஒழுங்கைக்கு வந்தபோது எட்டுப் பத்துப் பெண்கள் பின்தொடர சின்னுச்சி ஒழுங்கையால் வந்து கொண்டிருந்தாள்.
" என்ன சின்னச்சி அக்கே 1 வெள்ளாப்போட என் லாரும் துலைக்கே?' என்று ஐயாண்ணன் கேட்டார்.

பஞ்சமர் 2.99
"ஆடுகால் சின்னத்துரை கமக்காறன் வீட்டிலை பின்ன லுக்கு நாலுபேர் போறம். இவளவை நாலஞ்சு பேர் செம்பாட்டான்காட்டுக் கந்தப்பு கமக்காறனிட்ட மிளகாய் கண்டு நடுகைக்கு போருளவையாம் ' என்று சின்னச்சி பதில் சொன்னுள்.
சரி.சரி.போட்டுவாருங்க. கிட்டிணு எங்க ? வீட் டிலை தானை ?' என்றர் ஐயாண்ணன்.
" விடியப்புறத்தோட செல்லப்புவும் மாணிக்கமும் வந்து அந்தாளைக் கூட்டிக்கொண்டு காக்கை தீவுக் கடக் கரைக்குப் போட்டினம். இண்டைக்கு மாணிக்கற்ர கொட் டில்ல ஒடியல் கூழ் காச்சினமாம். அதுதான் உங்களைக் கண்டா மத்தியானம் போல கூழ் குடிக்க வரச்சொல்லி சொன்னவை " என்ருள் சின்னச்சி.
" ஓகோ கூழ் காச்சினமோ ?" சரி.சரி...பாப்பம். நேரம் கிடைச்சால் வாறனெண்டு சொல்லும்' என்று சொல் லிக்கொண்டே ஐயாண்ணன் நடந்தார். "ஐயாண்ணை
ஒரு வியளம் ! என்ற சின்னச்சியின் குரல் கேட்கவே நாலு கவடுகளுக்கு அப்பால் ஐயாண்ணன் நின்றுவிட்டார். சின் ஞச்சி ஐயாண்ணனை நோக்கித் தனியாக வரவே முக்கிய மான ஏதோ தகவல் இருப்பதாக ஐயாண்ணன் அனுமா னித்துக் கொண்டார். ' ராத்திரியெல்லே ஐயாண்ணன் சின்னத்தம்பி விதானையார் வீட்டிலை பெரிய ஆனைப்பிரளி நடந்துபோச்சு ' என்ற சின்னச்சியின் பேச்சு ஐயாண்ண னின் ஊகத்தை நிரூபித்துவிட்டது.
** என்ன விதானையார் வீட்டிலையோ f ஆனைப் பிர ளியோ " என அவசரமாக ஐயாண்ணன் விருவினர்.
"ஒமண்ணை, விதானையார் . சாமம் சாமமா அம்மா வைப் போட்டு பாட்டம் பாட்ட்மா அடிச்சு துவைச்சுப் போட்டு கட்டிவைச்சு கண்ணுக்கு மிளகாய் போட்டவராம். பேந்து உள்ளுக்க என்ன நடந்ததோ தெரியல்லை. ஒழுங் கையெல்லாம் சனம் நிறைஞ்சு போச்சு' என்ருள் சின்னுச்சி.
ஐயாண்ணன் சற்று வேளை நின்று நிதானித்துவிட்டு மாயாண்டி வீட்டிலை இல்லையாமோ ' என்று கேட்டார்.
"அவன்ர சிலமனை காணல்லையாம். அவன் இந்தியாக் காறன் பாவிப்பொடியன். பயந்து எங்கையெண்டாலும்

Page 153
90 Jęya-Lał
ஒடிப்போயிருப்பான் " என்று சின்னச்சி மாயாண்டிக்காக அனுதாபப்பட்டாள்.
இவர்களின் பேச்சுக்குரல் கேட்காத தூரத்தில் தான் மற்றப் பெண்கள் நின்றனர். ஆனலும் பேசியவையை அனுமானித்துக்கொண்டதாக அவர்களின் முகங்கள் காட் ις 607.
" ஒய்யாரக் கொண்டையாம். தாழம்பூவாம், உள்ளே யிருக்குமாம் ஈரும் பேனும் ' எதை நினைத்துக்கொண்டே ஐயாண்ணன் வாய்விட்டு இப்படிக் கூறிஞர். " சரி.எல் லாம் பிறகு பேசுவம். நீங்க போட்டு வாருங்கோ " என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமலே ஐயாண்ணன் நடந்து சென்ருர்.
காலை ஒன்பது மணிக்குள்ளாகவே ஐயாண்ணன் செம் பாட்டான்காட்டு காளிகோவிலடிக்கு வந்துவிட்டார். சின் னப்பனும் வேறு இருவரும் ஆலமர நிழலில் இருந்து ஐயாண்ணரை வரவேற்றனர். சின்னப்பன் இரவு சண்முகம் பிள்ளை முதலாளியார் வீட்டில் நடந்த ஒரு புதினத்தை ஐயாண்ணனுக்குச் சொல்லத் தொடங்கினன்.
இரவு எட்டுமணி போல சண்முகம்பிள்ளை வீட்டு வேலைக் காரன் சைமன் ஊருக்குள் வந்து குட்டியளையும், கணபதி யானையும், சின்னப்பனையும் முதலாளியார் வரும்படி கூறி அழைத்துச் சென்றன். வீட்டிற்குச் சென்றவர்களுக்கு சண்முகம்பிள்ளை முதலாளியார் மரியாதை தான் செய்தார்.
வழமையாக இப்படியான விருந்தாளிகளுக்குக் கொடுத்து உபசரிப்பதற்காக இராசாத்தியம்மாள் நான் கைந்து குண்டுக்கோப்பைகளை வைத்துக் கொண்டிருப்பாள். அந்த குண்டுக்கோப்பைகள் நீண்ட காலத்தவை. இப்போது சற்று நாகரிகம் குறைந்தவை. அவைகள் இந்தத்தரத்தில் உள்ள விருந்தாளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
மூவருக்கும் குண்டுக்கோப்பைகள் நிறைந்து வழியவழிய பால் கலந்த தேனீர் கொடுக்கப்பட்டது.
"இப்பிடிவாசமான தேத்தண்ணியை நீங்க குடிச்சிருக்க மாட்டியள். எப்பிடி தேத்தண்ணி? என்ற சண்முகம் முத லாளியாரின் கேள்விக்கு 'நல்ல வாசம்' என்று குட்டியன் பதில் சொன்னன்.

uggapay 0.
"உந்த தேயிலை மற்றவை எல்லாருக்கும் கிடைக்காது. அனுப்புறத்துக்துக்கெண்ட முதல் தெரிவு தயிலை. வெளியிலை எடுக்கேலாது. இங்க இது விக்கிறதும் இல்லை. ஒரு தோட்டச் சுப்பிரிண்டன் எனக்கு அனுப்பி வைக்கிறவர். சைமன் சீனி வடிவாப் போட்டியே மோனே? உவன் வைக்கிற தேத்தண்ணியெண்டா அது ஆக விசேஷசம் உதுக்கெண்டு தான் உந்த சிங்களப் பெடியனை வேலைக்கு வச்சிருக்கிறன்' என்று தன்பாட்டிலேயே பேசிக்கொண்டார் சண்முகம்பிள்ளை முதலாளி. ی•
உள்ளேயிருந்து பிஞ்சுக் குழந்தையொன்றின் அழுகுரல் கேட்டது.
"உங்க குழந்தைப்பிள்ளை எங்காலை? ஐயா வின் ர மக்கனும் லண்டனிலை! பெருமோள் கலியாணம் கட்டி பத்து வருஷமாச்சு! பூச்சி புழு ஒண்டுமில்லை! ஒகோ சொன்னப் போலை கொழும்பிலை ஒப்பறேசன் நடக்கெண்டு கதைச்சவை சிலவேளை ஒப்பறேசனுேட பிள்ளை கிள்ளை பிறந்திருக்கும்" என்று குட்டியன் மனதுக்குள் நினைத்துக்கொண்டு "ஐயாவு க்கு பேரனே பேத்தியோ' என்றன். vx
"ஏன்ராப்பா குட்டியன்? ஏன் என்ர மனுசி பெறக்
கூடாதோ? நீ பகிடி விடுருய்போலை கிடக்கு என்ன ஏனடாப்பா போனமாசம் உ வ ன் கென்னடியின்ர பொண்டிலை கட்டினவனுக்கு வயதென்ன? அறுபத்தெட்டல் லே இஞ்சபார்! பேப்பருகளைப் பார்! எத்தனை இடத்திலை இப்பிடியெல்லாம் நடக்கெண்டு எண்பத்தொரு வயதிலை ಙ್ಗಕ್ಕೆ இரட்டைப்பிள்ளை பிறந்திருக்காம். போன
ழமை பேப்பரிலை கிடக்கு தொண்ணுாறு வயதிலை ஒருதன் இருபத்தெட்டு வயதுப் பெட்டையொண்டைக் கலியாணம் கட்டியிருக்கிருன். அம்பத்தேழு வயதிலை ஒரு கிழவி இருபத் தாறு வயதுப் பொடியனெண்டைக் கட்டிபிள்ளையும் ஒண்டு பெத்திருக்கிருள். ஏன் கனதூரத்தூக்குப் போவான். எங்கட தாய் நாடு இந் தி யா விலை எங்கட தமிழருக்க
ப்பிடி எத்தினை நடந்திருக்கு. இராம நா த புரம்
லாவிலை எழுவத்தாறு வயதுக்கமக்காறனுக்கு மூண்டு
பண்சாதிக்கு மூண்டு சோடிபிள்ளையன் ஒரு நேரத்திலை பிறந்திருக்காம். ஏன் கணபதியான் நீ சொல்லன். இப்ப எனக்கென்ன பெரிய வயசே? அறுபது இன்னும் முடியல்லை? என்ர மனுசிக்கென்ன ஐம்பத்துதைஞ்சு கூட துடங் கேல்லை." மேலே பேச முடியாமல் மூச்சு விட்டுக்கொண்டே சண்முகம் முதலாளியார் அவர்களின் முகங்கனேயே பார்த்துக்கொண்டிருந்தார். '

Page 154
S0 பஞ்சமர்
"வேற கதைக்க கதையில்லாம உந்த் கதையளைத்தான் கதைக்கிறியள்" என்று உள்ளேயிருந்து இராசாத்தியம் மாளின் குரல் வந்தது.
அவள் வெட்கப்படுகிருள்!
அவள் பாவிக்கு வெட்கமாக் கிடக்குப்போல்" b eiv கூறிக்கொண்டார் முதலாளியார்.
"பின்னயென்ன. வாறவை போறவையெல்லாரோடை மூப்பிளமையில்லாம கணக்குப் பாக்கிற கதையளல்லேயும் கதைக்கிறியள். மற்றவை என்ன நினைப்பினம்?"
இந்தக் குரல் மீண் டும் உள்ளேயிருந்து வந்தது. இப்போது இந்தக் குரலில் சற்று தளதளப்பு இருந்தது. சண்முகம்பிள்ளை முதலாளியாரின் மனைவி இராசாத்தி அம்மாளுக்கு இலேசான அழு கை தான் வந்திருக்க வேண்டும்.
"சரி...சரியப்பா நான் கதையை விட் டி ட் டன். குட்டியன் நீ பிழை யா நினைக்காதை அவ நெடுக இப்பிடித்தான்" என்று கண் ணு டி  ையக் கழற்றிக் கொண்டே அசடுவழியப் பார்த்தார் முதலாளியார்
சற்றுவேளை அமைதயாக இருந்தது. பின்பும் அவரே பேசினர்.
"அது சரி குட் டி ய ள். உவன் வட்டுக்கோட்டை ஐயாவை ஆர் கூட்டியந்தது? அவன் ஏன் நேத் து வந்தவன் ?"
நேராகவேவிஷயத் துக்கு வந்துவிட்டார் Gyps Graflurritt
"சும்மா அதில கடதாசி விளையாடிக் கொண்டிருந்த ஞங்கள். அதில் அந்தாளும் வந் திட்டுது. வேறை ஒண்மிெல்லையாக்கும்.”*
குட்டியன் நசிந்தாப்போலப்பேசின்ை. சின்னப்பனுக்கு இது பிடிக்கவில்லை.

Ja on SOS
"குட்டியன் நான் சொல்லிப் போட்டன், உவன் வலு பொல்லாத ஆள் கண்டியோ, எங்களைப் போ லை
க்களையும், உங்களைப் போலை ஆக்களையும் கொழு வி டுறது தான் உவன்ர வேலை. வலு கெட்டவன். இப்ப கிட்டடியில் சங்கானைக்க நடந்த சண்டையளுக்கு உவன் தான் ஆள்! ஊர் ஒற்றுமையா இருக்கிறதைப் பாத்தா உவனுக்கு எரிச்சல். கண்டடிறியாத அரசியல் எண் டு பேசிக்கொண்டு நாரதர் வேலை பாக்கிறது தான் உவன்ர. வேலை. போன வருஷத்துக்குள்ள உந்த பெருங்காட்டுக்க நடந்த சண்டையஞக்கெல்லாம் உவன் தான் சூத்திர தாரி. உவனுக்கென்ன பொண்டிலோ பிள்ளையோ ஒண்டுமில்லை. நீங்களடாப்பா குஞ்சு குழந்தைகளோட இருக்கிறனிங்கள். எதுக் கெண்டாலும் உவன்ர சொல்லைக் கே ட் டி ய ன் எண்டா நாசமாத்தான் போவியள். நான் கொழும்பிலை ಕ್ಲಿಲ್ಲ: உவனைப் பற்றி கனக்க அறிஞ்சனன். காளி காயிலடியிலை அப்போதையும் சொன்னஞன். இப்பவும் சொல்லுறன். உவன் இனி இஞ்ச வரப்படாது. உவன்ர சொல்லைக் கேட்டு நடந்தியளோ ஊருக்கை இரு க் கிற கமக்காறரவை உங்கட தோட்டக்காணியுளை ம றிச் சுப் போடுவினம். குடியிருக்கிற காணியளfலையும் எழுப்பிப் போடுவினம். ஏன் நான் மறைப்பான். நான் சொல்லுறன் ஏதேன் பிழையா ந ட ந் தி யளோ என்ர தோட்டக் காணியளின்ர வாரக் குத் த கை யளை நான் வெட்டிப் போடுவன் என்ர தோட்டக் கிணறுகளுக்குள்ளை குடி தண்ணி கூட அள்ளவிட மாட்டன். உங்கட பொயிலை பளயும எடுக்கமாட்டன். மற் ற வை ஒருத்தரையும் வாங்களிடாமல் மறிச்சுப் போடுவன். உது உங்களுக்கு கடைசி முறையாச் சொல்லுறன்" என்று பேசி முடித்து விட்டு இழைத்து ஒய்ய்து கொண்டார் முதலாளியார்.
யாரும் எதுவும் பேசவில்லை
"கணபதியான்! நீங்கள் எங்கட பரம்பரை குடிமக்கள் உங்களுக்கு வாற நன்மை தின்மையெல்லாம் நெடுக நாங்க தான் பாத்து வாறம். எங்கட வீடுகளிலே குத்தி இடிச்சு த் நாள் உங்கட பொண்டுகள் குடும்பம் நடத்துருளவை. எங்கட மர ந் த டிய விலை தான் நீங்க சீவின 6. தேங்காய் புடுங்குன ஏன்ன ? ஒல வெட்டின என்ன ஏறி பிழைச்சு வாறியள்! உதுகள் எல்லாத்தையும் கெடுத்துப் போட்டு தெருவிலை நிக்காதையூங்கோ! உங்கட- நன்மைக் காகத் தான் சொல்லுறன். இந்தக் கோசு நாத்து A50s

Page 155
04 ubaruar
கைக்கு பெருங்காட்டு வேலுப்பிள்ளையார் கூலிக்கு -Qdlr பிடிக்க வரேக்க முகத்திலை அடிச்சமாதிரி நீங்கள் உண்ர் விட்டு ஊர் போகமாட்டன் எண்டு சொல்லிப் போட்டியன் அப்ப எங்கட ஆக்களெல்லாம் கொதிச்சு எழும்பினவங்கள். உங்களு வளவுகளைக்காலை எழுப்போனுமெண்டு சா. அது சரியில்லை அவங்கள் எங்கட குடிமக்கள் எண்டு நாள் தான் நிப்பாட்டினனன். நானில்லாட்டி நீங்கள் இப்ப பரதேசியளாத் தான் தெரு விலை நிண்டிருப்பியன். கணபதியான் உங்கட இளம் பொடியளிட்ட விஷயத்தைச் சொல்லு. "இளங் கண்டு பயமறியாது" எண்ட் மாதிரி உவங்கள் தலைகீழா நடந்திடுவாங்கள். என்ன கணபதியான்! நான் சொல்லுறது விளங்குதோ?" என்று ஒரு கேள்வியை யும் கேட்டுவிட்டு முதலாளியார் மறுபடியும் இளைத்துக் Gasntowl-stri. «r
"குட்டியன் நீங்கள் சில வேளை நினைப்பியல் உவை தேங்காய் புடுங்கிறத்துக்கு, ஒலை வெட்டுறதுக்கு, கூலி வேல் செய்கிறதுக்கு ஆக்களுக்கு எங்க போவினமெண்டு ! உங் களுக்குத் தெரியாது. குட்டியன், மரம் ஏறுறவங்களும், கூலிவேலை - செய்கிறவங்களும் சிங்களவருக்கையும் இருக் கிருங்களெண்டு ! நான் நினைச்சனெண்டா சிங்களவங்களெக் கொண்டு வந்து ஊருக்கு நிறையச்சுப் போடுவன். அது சரியில்லை. எப்பிடி டெண்டாலும் நாங்க தமிழர்கள். ஒரு தாய் பெத்த பிள்ளையஸ். எங்கட பல்லின்ர ஊத்தையைக் குத்தி சிங்களவனுக்கு மணக்கக் குடுக்கக் கூடாதெண்டு தான் பாக்கிறம். பெருங்காட்டு வேலுப்பிள்ளையர் கடைசி யிலே வந்து நாத்து நடுகைக்கு சிங்களவரை பிடிச்சுத்தரச் சொல்லி கும்பிட்டுத்தானே பார்த்தார். நான் சம்மதிக்க யில்லை. நான் சிங்கள நாட்டிலை கடையள் வைச்சு உழைக் கிறன் தான்? உந்தச் சொத்துச் சுதந்திர மெல்லாம் சிங்களநாட்டிலை உழைச்சதுதான் ! ஆன என்ர உடம்பில் ஒடுறது தமிழ் ரத்தமெண்டு வேலுப்பிள்ளையரிட்ட சொல்லி அனுப்பிப் போட்டன். குட்டியன், கடைசியிலை சொல் லுறன் ஊரோட பகைச்சு வேரோட அழிஞ்சு போகாதை யுங்கோ "
முதலாளியார் மறுபடியும் பேசி முடித்துவிட்டார். இதற்கு மேல் அவருக்குப் பேசமுடியவில்லை. அரளி மிகவும் பலவீனமாக இருந்தார்.
" இஞ்சேருங்கோ, ஏன் பெலமா பேசிறியள் ? பெச மாப் பேசிஞ நெஞ்சுக்குக் கூடாதெண்டல்லே அம்பன

பஞ்சிமா - JOS
வாணிப் பரியாரியார் சொன்னவர். கொழும்பில் ற்து வந்த நாளையிலிருத்து தமிழ் மருந்து தின்னவேணுமெண்டு தமிழ்ப்பரியாரி சொல்லுற்படிபே செய்யிறியள் ?" என்ற இராசாத்தியம்மாளின் குறைபாட்டுக் குரல் கதவோர மிருந்து கேட்டது.
இதற்குப்பின் பேச்சு நீளவில்லை. அவருட்ை ய வார்த்தைகளுக்கு மறுவார்த்தை பேசாமலேயே குட்டிய ணும், கணபதியானும், சின்னப்பனும் வந்துவிட்கினர்.
சின்னப்பன் நீட்டி முடக்கி விபரங்களையெல்லாம் ஐயாண்ணருக்குச் சொன்னபோது குறுக்காக ஏதும் பேசா மல் அவன்பாட்டுக்கே சொல்ல விட்டுவிட்டு செவிமடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார் ஜயண்ணன்.
நேரம் ஆக ஆக பவர் காளிகோவிலடி ஆலமரத்தடிக்கு வந்துவிட்டனர். h.
இன்று கடதாசி விளையாட்டு நடக்கவில்லை. அவர்கள் எல்லோரையும் சுற்றிவர இருக்கவைத்து மதியம் திரும்பும் வரை ஐயாண்ணன் அவர்களுடன் கலந்துபேசிக் கொண் டிருந்தார்.
பலர் பலவிதமாகப் பேசினர். ஆஞல், எல்லோரும் * முதலாளி யார் பயப்படுத்தப் பார்க்கிருர் அவரின் வெ ரு ட் டு க்கு பயப்படுவதில்லை ' என்ற ஒரே ஒரு இடத்தை நோக்கித் தான் பேசினர். அவர்களின் பேச்சுக் கள் சுழன்று சுருன்று மொத்தமான அபிப்பிராயமாக உரு வம் பெற்றுவிட்டது.
ஐயாண்ணனுக்கு அவர்க்ளி இளநீர் வெட்டிக் கொடுத் தனர். அவர்களிடமிருந்து ஐயாண்ணன் விடைபெற்றுக் கொண்டபோது மதியம் திரும்பிவிட்டது.
శీ

Page 156
Jos Lugaramost
60
காளி கோவிலைச் சூழவிருந்த மேட்டுப்பரப்பின் மேற்கு புறமான வாய்க்கால் பெருவரம்பில் நடந்து ஒழுங்கையால் வளைந்து நெளிந்து ஒருமைல் தூரம் வரை வந்துவிட்டால் நந்தர்வில் வயல்வெளி வருகிறது. அந்த வயல்வெளியில் நட்டுக்கு நடுவாக விடப்பட்டிருக்கும் வண்டில் பாதையில் கூப்பிடு தூரம் வரை வந்துவிட்டால்"முதலில் சந்திப்பது நந்தாவில் பெருங்காளியம்மன் கோவில் தேர்மண்டபம் தான். தேர் மண்டபக்கரையோடு தொட்டாற் போல் உள்ள ஒற்றையடிப் பாதையால் மேற்குச் சரிவை நோக்கி - சற்றுத்தூரம் நடந்து வரும்போது பெருங்காட்டை நோக்கிச் செல்லும் ஒழுங்கை வருகிறது. அங்கிருந்து சுமார் மூன்று மைல் தூரம் நடக்கவேண்டும், பெருங்காட்டுச் சந்திக்கு, மொத்தத்தில் பெருங்காட்டுக்கு போய்ச்சேர நான்கு மைல்
களுக்கு மேல தாண்டவேண்டும்.
கொதிக்கும் வெயிலில் அம்மாள் கோவில் தேர் மண்ட பம் வரை வந்துவிட்ட ஐயாண்ணனுக்கு சற்று இளைப்பாறிக் கொள்ள வேண்டும் போலப்பட்டது. தேர் மண்டடத்தடி யில் சால்வையை உதறிப் போட்டபடி உட்கார்ந்து விட்டார். தேர் பாகத்தின் தேர் சில்லுக்கு பக்கமாகக் கிடந்த கறுப்பு நாயொன்று ஐயாண்ணனைப் பார்த்து அனுங்கி சிணுங்கிக் கொண்டே மறுபக்கமாக ஓடியது.
ஐயாண்ணன் தேர் சில்லுக்குப் பக்கமாக பார்வையை வீசியபோது மறுகரை பெருஞ்சில்லு மறைவில் ஒரு மனித உருவம் படுத்திருப்பது நன்ருகத் தெரிந்தது. "" ஆரோ பாவி களைச்சுப்போய் படுத்திருக்கிருன் " என்று மனதுக் குள் கூறிக் கொண்டே ஐயாண்ணன் முன்னுல் நீண்டு கிடந்த வெளிப்பிரதேசத்தை நிமிர்ந்து பார்த்தார். நீண்டு கிடந்த வெளிப்பிரதேசத்தில் கானல் நீர் அலைகள் தெரிந்தன. " காணலை நீரென்றெண்ணி கடுவெளி திரியும் மான் போல் a 90 9 to 9 ** என்ற தனிப்பாடல் நினைவுக்கு வந்தது. என்ன அற்புதமான உவமை" என்று அவர் மனது எண்ணியது. அந்தவயல் வெளியின் கானல் அவர் கண்களுக்கு நீர் அல்ல கள் போலவே தெரிந்தது. சற்று வேளை அப்படியே நிலைத் திருந்த அவர் எதையோ நினைத்துக் கொண்டு திடீரென பார்வையைத் திருப்பி தேர்ச்சில்லு மறைவில் சுருண்டு கிடந்த மனிதனைப் பார்க்க முனைந்தார். ஒரு கோணத்தில் அந்த மனிதனின் முகம் நன்ருகத் தெரிந்தது. அந்த முகத்தை அவர் முன்பின் பார்த்ததாக ஞாபகமில்லை.

i ugrał 07
ஐயண்ணனுக்கு ஒரு சந்தேகம் அந்த மனிதன் வயதா எவனக இல்லை. இளைஞனக இருந்தான்.
"ஒரு இளந்தாரி இப்படி ஆறிக்கிடக்க நியாயமில்க" என்ற பக்கவாட்டு நியாயம் அவர் மனதில் வலுத்தது.
ஐயண்ணன் அவனை உற்றுக் கவனித்தார். அவன் நித் திர்ை செய்வது போல பாசாங்கு செய்கிருன்.
அவன் கண் இமைகள் துன்னித் துன்னி அவனின் போவி நித்திரையைப்பிரகடனம் செய்தன.
தலையை மறுபக்கமாகத் திருப்பிக் கொண்டு கடைக் கண்ணுல் அவ்னைக் கவனிக்க முயன்ருர் ஐயாண்ணன். யாண்ணன் அறியாவண்ணம் அவன் இடைஇடையே ழித்து விழித்துக் கொள்வதை அந்தக் கவனிப்பில் அவர் 85eativGGas5 mrasiar Lmrri. -
கால சின்னச்சி சொன்ன சின்னத்தம்பி விதானையார் விட்டு ஆனைப் புரளியைப் பற்றி இப்போது ஐயாண்ணன் சிந்திக்கிருர், சின்னத்தம்பி விதானையார் மனைவியானவளைக் கட்டிவைத்து அடித்ததும்,>நடுச்சாமவேளையில் கண்ணுக்கு மிளகாய் இட்டதும் சின்னக்காரியமாக இருக்காது என்பது அவரின் நினைப்பு. அந்த நினைப்பின் பின்னணியிலே அந்தச் சம்பவத்தின் பல காட்சிகள் ஐயாண்ணனின் கண்களுக்கு மானசீகமாகத் தெரிந்தன. m
விதானையாரின் மனைவியானவளை ஐயாண்ணன் கண்ட நில்லை. சின்னச்சியும் மற்றவர்களும் பேசியவைகளிலிருந்து அவளுக்கென ஒரு உருவத்தை கொடுத்துத் தான் மனதில். வைத்திருக்கிருர், விதானையாரைத்தான் ஐயாண்ணருக்கு நன்ருகத் தெரியுமே, மாயாண்டி என்ற இந்திய_வம்சா வழியினனை ஐயாண்ணன் ஒரு தடவையேனும் கண்டம் நில்லே. ஆஞலும் அவனின் வயதையும் பேச்சு முறைகளையும் சொல்லக் கேட்டிருக்கிருர், மாயாண்டி என்பவனுக்கு உருவத்தை சில தடவைகளில் ஐயாண்ணன் கற்பக்ா { மனதோடு வைத்துக் கொண்டதும் உண்டு.
அந்தக்கற்பனை உருவத்தோடு இப்போது தேர்ச்சில்றுக் வழியில் கிடக்கும் மனிதனை ஒப்பிட்டுப் பார்க்கிருர், ஒரளவு க்கு உருவ ஒற்றுமை இருப்பத்ாகவே மனதுக்குப் படுகிறது.

Page 157
O nøSø« af
'ஆர் தம்பி உதிலே படுத்திருக்கிறது. எழும்பும் இஞ் சாலை வாரும்' என்று மெதுவாக ஐயாண்ணன் பேசினர். அந்தப் பேச்சு கேட்காதது போல அந்த மனிதன் கண்களை இறுக இறுக மூடிக்கொள்வதான அறிகுறிகள் தெரிந்தன.
"மாயாண்டி எழும்பி இஞ்சாலை வாருந் தம்பி. இனி overew செய்வம். பயப்படாமை எழும்பும் தம்பி. "ஐயாண்ணன் அவனுக்கு ஆறுதல் தரும் விதத்தில் க்குவ மாகவே பேசிஞர்.
இப்போது அவன் இருப்பிடத்தில் இருந்து அருகி அருகி ஐயாண்ணனுக்குப் பக்கமாக வந்தான். ஏக்கத்தால் அவன் கண்கள் விரிந்து பெருத்திருந்தன. இரவெல்லாம் அவன் கண்மூடியதில்லை என்பதை சிவந்து வெளியே பாய்ந்து விடுவது போலிருந்த விழிகளும் தடித்துக் கனத்து நின்ற இமைகளும் காட்டின. அவனின் வெறும் மேனியில் செம் பாட்டு புழுதி ஒட்டிப் படிந்திருந்தது.
ஐயாண்ணன் சால்வையை எடுத்து அவனின் புழுதியை பரிவோடு துடைத்துவிட்டார்.
அவனுக்கு அழுகையாக வந்தது. விம்மலை சமாளித்து விழுங்கிக் கொண்டே அவன் முனகினன்.
அவனின் உடம்பு தடுங்கிக் கொண்டிருந்தது.
"சாமி நான் ஒண்டும் தப்புத் தண்டா செய்திடல்லெச் சாமி" என்று அழுதுக்கொண்டே அவன் கூறிஞன்.
ஐயாண்ணன் அவனின் தோள்பட்டையை ufficanto தடவிக் கெ. டுத்துக கொண்டிருந்தார்.
"சாமி இந்த ஊரில இருக்கிற தெய்வங்கள் எல்லா த்து மேலையும் சத்தியம் வைச்சு சொல்லுறன் சாமி. எங்க குடும்ப குலதேவதை சாமுண்டி மேலை ஆன வைச்சு சொல்லுறன் சாமி. நான் ஒரு தப்பும் பண்ணிடல்லை. விதானை யார் அம்மாவை நான் தாயாட்டம் மிதிச்சிருந்தன் சாமி. இந்த பூமாதேவி வெடிச்சு என்னை மழுங்கிடும் சாமி. இந்த உல்கத்திலை எனக்கு ஆருமே இல்லைச்சாமி."

uja'iddh
அவன் மேலே பேசமுடியாமல் விக்கி, விக்கி அழுதான். துக்கம் அவனைப் பேசவிடவில்லை. அது அவன் தொண் டையை அடைத்து நின்றது.
அவன் அழுது ஒயும்வரை அவனைத் தடவி ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தார் ஐயாண்ணன்.
ஐயாண்ண சாமி ! உங்களை கடவுள் மாதிரி மதிச்க எல்லாத்தையும் சொல்லிடுறன் சாமி. நீங்க நீதியைக் காப்பாத்திறவங்க. வாய் இல்லாதவங்களுக்கு பேசிறவங்க எண்ணு அறிஞ்சுவச்சிருக்கிறன் சாமி. என்னை நம்புங்க. நாஞ ஒரு தப்பும் செஞ்சுடலைங்க. இந்த மண்ணுக்கு மேலே சத்தியம் வச்சு சொல்லுறேனுங்க. உங்க திரு முகத்துக்கு முன்ஞல சொல்லுறனுங்க. இந்த மாயாண்டிப் பய தானு நினைச்சு ஒரு குத்தமும் செய்யல்லீங்க.. •
ஐயாண்ணன் அவனின் சத்தியங்களைத் தொடர்ச்சி யாகக் கவனித்தார். நாஞ ஒரு தப்பும் செஞ்சுடல்லைங்க என்ற பொருளினை அழுத்தி அழுத்தி சொல்வதைக் கேட்டு ஓரளவுக்கு நடந்து முடிந்துவிட்ட விரசமான சம்பவங்களை அவரால் ஊகிக்க முடிந்தது.டதன்னை எப்படியோ அவன் முன்னமேயே தெரிந்து வைத்திருக்கிருன் என்பதையும் அவர் கவனித்துக் கொண்டார்.
"மாயாண்டி நீர் த்ப்புப் பண்ணியிருக்கிறீர் எண்டு ஆர் சொன்னது 1 எல்லாம் எனக்கு விளங்குது தம்பி. ஏன் நீர் பயந்து சாகிறீர் தம்பி பயப்பிடாதையும் உம்மைப்போல பஞ்சத்திலை அடிபட்டவங்களின்ர நியா யத்தை ஒத்துக் கொள்ளுறதுக்கு நிறையச் சனங்கள் இருக்கினம். இப்பிடிப்பட்டவை தான் ஊரிலை உலகத்தில அதிகம் பேர் இருக்கினம். இந்த சனங்களுக்கு மேலாலை விதானையார் உம்மைப்பிடிச்சு விழுங்கிவிட மாட்டார். நீர் பயப்படாதையும் !
ஐயாண்ணரின் பரிவானதும், நம்பிக்கையை ஊட்டக் கூடியதுமான இந்தப் பேச்சு நம்பிக்கையையும் உணர்ச்சிப் பிரவாகத்தையம் அவனுக்கு வருவித்துவிட்டது.
இப்போது மாயாண்டி உணர்ச்சி மேலிட்டு விம்மிஞன், உயிருக்காகப் பயந்து விம்மலாக அது இருக்கவில்லை, உணர்ச்சிப் பிரவாகத்தின் மேலோங்கலாகவே இருந்கது.

Page 158
SO USyavuort
முதல்நாள் இரவிலிருந்து மாயாண்டி Utqurfiurrar தான் இருந்திருக்க வேண்டும். காதுகளுக்கூடாகவே பேச் சின் ஓசை வருவது போலிருந்தது. 'மாயாண்டி வாரும் போவம் என்று அவனை அழைத் துக் கொண்டே : எழுந்து சென்ருர், மாயாண்டிக்கு என்ன
ய்வதென்றே தெரியவில்லை. அவன் ஐயான்னனின் முகத்தை மிகவும் பரிதாபகரமாகப் பார்த்தான்.
"பயப்படாதையுந் தம்பி, என்னேட் வாரும். எல்லாம் ஆறுதலாகக் கதைப்பம்" என்று கூறிக்கொண்டே மீண்டும் வந்த வழியில் வயல்வரம்புக்குள் இறங்கினர் ஐயாண்ணன். இயந்திரப் பாவை போல மாயாண்டி ஐயர்ண்ணனுக்குப் பின்னல் நடந்தான். −
மாயாண்டியின் அரையில் ஊத்தை நாலுமுழ வேட்டி ஒன்று தான் சுற்றியிருந்தது.
நீண்ட வயற்பரப்பைத் தாண்டி மண் ஒழுங்கை முனைக்கு வரும்வரை ஐயாண்ணனுே மாயாண்டியோ வாய் திறக்கவில்லை.
*" விதானையார் அடிச்சு கிடிச்சுப் ாோட்டாரேர ?" என்று மெதுவாக ஐயாண்ணன் கேட்டார்.
மாயாண்டி பேசவில்லை; சற்றுவேளைக்குப் Sacir q snrdir பேசிஞன்.
** அம்மா கிணத்தடியிலை லாம்பை அணைச்ச கையோட ஐயர் பாஞ்சோடி வந்தாரு. ஏதோ ஒண்ணுலை ஓங்கி எனக்கு அடிச்சாரு. அது எனக்குப் படல்லை. அம்மா வின்ர முதுகிலை படாரென்று கேட்டுது. அதுக்கு அப்புறமா நான் . . நான் . நான் ஒடியாந்திட்டன், சாமி.
* சரி...சரி அதை இனி விடும் ' என்று சொல்லிக் கொண்டே ஐயா ன்ன ன் நடந்து கொண்டிருந்தார். மறுபடியும் காளிகோவிலின் எல்லைக்கு வந்தபோது அங்கே கணேசன் சின்னப்பனுடனும் வேறு சிலருடனும் பேசிக் கொண்டிருந்தான். .
" என்ன ஐயாண்ணன் இப்பான் போனியளாம் நானும் உங்களத் தேடித்தான் வந்த குன். அகர

பஞ்சமர்
மாயாண்டியே ? என்னண்ணை மாயாண்டியின்ர கோலம் !" என்ற கணேசனின் பேச்சுக்கு ஐயாண்ண்ன் சரியான பதி இலச் சொல்லவில்லை.
" அதெல்லாம் பேந்து சொல்லுறன் கணேசு. இப்ப மாயாண்டியை பத்திரமான இகித்திலை வைச்சிருக்கவேனும் கம்பி சின்னப்பு, மாயாண்டி எங்ககட ஆள், அவருக்கு ரு வில்லங்கம் வந்திருக்கு. உ ம் மோ ட மாயாண்டி ரண்டு நாளைக்கு இருக்கட்டுக்கும் என்ன சொல்றீர்? என்று சின்னப்பனைப் பார்த்து ஐயாண்ணன் கேட்டார்.
"ஒமோம். அதுக்கென்ன, எத்தினை நாளைக்கு வேணு மெண்டாலும் பத்திரமா வைச்சிருக்கிறன். ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ " என்று உற்சாகமாக பேசினன் சின்னப்பன். s
"மெத்தச்சரி. மாயாண்டி நீர் சின்னப்புவோடபோம். நம்பி சின்னப்பு மாயாண்டி உம்மோட இரு க் கிற து ரகசியமாக இருக்கவேணும். எங்களோட சேந்தவைக்குத் தரிஞ்சா பறவாயில்லை '>என்ற ஐயாண்ணனின் எச்சரிக் கைக்கு சின்னப்பன் தலையசைத்தான்.
"அப்ப நாங்கள் புோட்டு பிறகு வாறம். இண் ைக்கு வராட்டி சிலவேளை நாளைக்கு வருவம். இஞ்ச பபிடி எப்பன் வாரும் சின்ன ப் பு" என்று சின்னப்பனையும் கணேசனையும் சற்று அப்புறமாக வரும்படி சைகை செய்தார் ஐயாண்ணன். 'தம்பி சின்னப்பு:மாயாண்டி சின்னத்தம்பி விதானையாரிட்ட வேலைக்கு இருக்கிற பொடியன். அவனை ஒரு எக்கச்சக்கமான காரியத்திலை விதானையார்ர பெஞ்சாதி மாட்டி வைச்சிருக்கிரு. அவனை நீங்கள் ஒண்டும் விசாரிச்சு வில்லங்கப்படுத்தக்குடாது. பாவம் அவன் நல்லாப் பயந்து போனன். சண்முகம் முதலாளி தரவளிக்கு அவன் உன்னேட இருக்கிறது தெரியாம இருந்தாநல்லது' என்று மறுபடியும் ஐயாண்ணன் சின்னப்பனை எச்சரித்தார்.
ஐயாண்ணனுடன் மாயாண்டி இப்படிச்சோக உருவத் தில் வந்ததும், ஐயாண்ணன் இப்படி சின்னப்பனுடன் மாயாண்டியைத் தங்கவைத்ததும், அவர் சின்னப்பனுடன்
ரகசியம் பேசியதும், மாயாண்டி பயந்து. பயந்து முழு காள்வதும் கணேசனுக்கு ஒன்றுமாக விளங்கவில்லை.

Page 159
مدعومه
மாயாண்டியையும் அழைத்துக் கொண்டு சின்னப்பன் கிழக்குப்புற தோட்டப் பாதையால் சென்று விட்டான். சின்னப்பனுடன் செல்லும்போது மாயாண்டி பார்த்தான்ே ஒரு பார்வை ! அந்தப் பார்வையின் சுமையைத் தாங்கிக் கொண்டவரைப் போல, " மாயாண்டி எல்லாம் நான் பாக்கிறன். உம்மடஉயிருக்கு நான் பொறுப்பு" என்று ஐயாண்ணன் கூறிக்கொண்டார். எல்லோரும் கலந்து சென்றுவிட்டனர். ஐயாண்ணனும் கணேசனும் காளி கோவில் மேட்டைவிட்டு தோட்டத்துக்குள் இறங்கி ச் சென்றனர். சற்றுத்தூரம் வந்ததும் கணேசன் பேசினன்.
"என்ன ஐயாண்ணை மாயாண்டி இந்தக் கோலத்தில் வந்திருக்கிருன். விதானையார் ஆளை அடிச்சுக் கலைச்சுப் போட்டார்போல கிடக்கு. எனக்கு ஒண்டுமா விளங்கல்லை"
"தம்பி கணேசு எல்லாம் பெரிய இடத்து விஷயம் எல்லாப் பெரிய இடங்களிலும் நடக்குமாப் போலத்தாள் விதானை யார் வீட்டிலையும் நடத்திருக்கு. விதானையார் கண்டிட்டார். அவன் பயந்து ஓடியந்திட்டான். நல்ல காலம் அவன் ஓடியந்திராட்டி அவனை அடிச்சுக் கொண்டு போட்டு மரத்திலை கிரத்திலை தூக்கியிருப்பார் விதானே uri o * .
"ஐயாண்ணை திண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து போட்டு வந்த உவனுக்கு நாங்கள் அடைக்கலம் குடுக்க லாமோ? உந்த வேலை சரியில்லை எண்டு தான் எனக்குப் படுது!"
'தம்பி கணேசு நான் சொல்லுறன், மாயாண்டி திண்ட வீட்டுக்கு இரண்டகம் ஒண்டும் செய்யல்லை எண்டு."
"உதுவும் ஒரு நியாயமே ஐயாண்ணை கிணத்துக்க கிடந்த தவணை தண்ணி குடிக்கல்லை என்று சொல்லுறது சபைக்கு ஏறுமே?"
"ஒ. ஏறும் தான், எட்டுப்பத்து பன்னிரண்டு வg; அவனை நாய் போல வளத்துப்போட்டு கடைசியில் அவ னி லை சந்தோஷத்தையும் அடையப்பாத்திருக்கிரு அந்தப் பெரிய மனுசி என்டொருக்கா யோசிக்கப் பாகும் உனக்கு நியாயம் தெரியும்! அவன் பிஞ்சுப் பொடியன் சொன்னதை செய்யிற தாய் க்கு ட் டியா பாவிச்சா

LugaPOMr
அவளுலை என்ன செய்ய ஏலும். மறுக்க ஏலுமே சொல்லும் பாப்பம்! சொந்த நாட்டில்ல வாழ ஏலாம வயித்துப் பசியைத் தீக்கிறதுக்கு கள்ளத் தோணியிலை அநாதையா வந்து, உ யி  ைர வைச்சுக்கொண்டு இருக்கிறதுக்காக என்னவோவெல்லாம் செய்யத் தயாரா இருக்கிறதுகளை பெரிய மனுஷர் எண்டு இருக்கிறவை எங்க - இருந்தாலும் தமிழரெல்லாம் ஒரு லயித்துப் பிள்ளையளெண்டு சொல்லி றவை கடைசிவரையிலை அதுகளின்ர ரத்தத்தை உறிஞ்சு றதுக்கு மானத்தையெல்லாம் விட்டு என்னெண்டாலும் செய்யத் தயரா இருப்பினம் எண்டதை தெரிஞ் சு கொள்ளும் கணேசு 1. அவை யாலை ரத்தம் உறிஞ்சப்பட்ட பேர்வழிகளில மாயாண்டியும் ஒருதன்."
"சும்மா ஒருதன் ரண்டுபேரை வச்சுக்கொண்டு எழுந்த மானத்திலை கதைக்கப்படாது ஐயாண்ணை !'
"என்ன ஒருதன் ரண்டு போரோ? நீர் ஒருக்கா கொழும்பு பக்கம் போய் பாக்கவேணும் கணேசு. யாழ்ப் பாணத்துக்க பெரிய மனுஷர் எண்டு இருக்கிறவையின்ர பெருங் கடைவழிய ஒரு வயித்துச் சோத்துக்கு தங்கட ரத்தத்தை புழிஞ்சு குடுக்கிற இந்தியாச் சனங்கள் எத்தினை எண்டு! அதுகளுக்கு ஆன உடுப்பு இல்லை. ஆன சாப்பாடு ல்லை, ஆன படுக்கை இல்லை. ஆன குளிப்பு முழுக்கு ல்லை. கடைக்கட்டிடம் வளிய சிறை இருக்குதுகள். தமிழைத் தவிர வேறை ஒண்டும் பேசத்தெரியாத அதுகள் ாங்கட தமிழ் முதலாளிமாரோட தமிழில ஒரு கதை தன்னும் கதைக்கத் தைரியமில்லாம ஊமையள் மாதிரி சிவிக்கிறதை...? ஏன் கணக்க வேண்டாம் ! யாழ்ப்பாண பட்டிணத்துக்குள்ள கோளுந்தோட்டம் எண்டு ஒரு பகுதி யிருக்கு தெரியுமல்லே அதுதான் கள்ளத் தோணியளால வாற ஆண் பெண் சகலரும் உறையிற இடம். உம்மை நாளைக்கு கூட்டிக்கொண்டு போய் காட்டிறன். பாத்துப் 荔臀 'சொல்லும். எங்கட தமிழ் பெரிய மனுஷர் கனின்ர வீடுகளிலை அந்த பெண்டுகள் பகலெல்லாம் குத்தி இடிச்சு குடுத்துப் போட்டு ராவிலை அலுப்போட கிடக்கேக்க எங்கட தமிழ் வீர ளந்தாரிகள் அதுக்குள்ள பூந்து நாட்டாண்மை விட்டு செய்யிற காரியங்களை நீர் பாத்தாத் தெரியும். யாழப்பாணப்பட்டினத்துக்க ஆகப் பெரிய ர் சீவிக்கிற இடம் எது? சொல்லும் பாப்பம்? கச்சேரிக்கு மேற்காலை இருக்கிற சோமசுந்தரம் வீதி. அங்கத்தவீடுகளுக்க அடிமையா இருக்கிற இந்தியாக்காத

Page 160
Ujgurł
பொடிச்சியளில ஒரு பொடிச்சிக்கெண்டாலும் நெருப்புக் கொள்ளியாலை சூடுவாங்கினகாயம் இல்லாம இருக்காது நான் ஒருநாள் பொலிஸ் ஸ்ரேசனுக்க நிக்கேக்க கொஞ்சம் விருத்தெரிஞ்ச இந்தியாக்காற பொட்டை ஒண்டு ஓடியந் தாள். என்ன நடந்தது தெரியுமோ? பாவம் அந்தப் பொட்டை ஆசைப்பட்டு ஒரு பொரிச்ச மீன் எடுத்துத் திண்டிருக்கு. வீட்டுக்கா றி அந்தப் பொட்டையின்ர முதுகிலை அஞ்சாறு இடங்களிலை மீன் பொரிக்கிற தட்ட கப்பையாலை எண்ணெய்யைத் தொட்டு குறி சுட்டிருக்கிரு. பாவிப்பெட்டை அழுதுகொண்டு பொலிசிட்ட சொல்ல வந்திருக்கு. பனையாலே விழுந்தவனை மாடேறி மிதிச்சதைப் போலை அங்க நிண்ட தமிழ்ப்பொலிசுக் காறன்கள் அந்த பொட்டையைக் கேட்டுவிட்ட கேள்வியளை என்ர சொல்ல ஏலாது கணேசு. உதுகளையெல்லாம் நீர் கண் டிருந்தா உப்பிடிச் சொல்லியிருக்க மாட்டீர் கணேசு 1 விதானையார் அம்மா கிணத்தடியிலை வைச்சு மாயாண்டியை வளத்தை உருட்டச்சொல்லியிருக்கிரு. பாவிப் பொடியனும் வஞ்சகமில்லாம ஊத்தையை உருட்டியிருக்கிருள். தாஞக லாம்பு அணைஞ்சிருக்காது. அம்மா தான் லாம்பை அணைச் சிருக்கவேணும். ஆற்ர கெட்ட காலத்துக்கோ விதானையார் வந்து கண்டிட்டார்".
ஐயாண்ணன் பேச்சை மொட்டையாகவே நிறுத்தி விட்டு நடந்து கொண்டிருந்தார். vn
6.
ஐயாண்ணனும் கணேசனும் மாணிக்கனின் கள்ளுச் கொட்டிலுக்கு வந்து சேர மணி மூன்றுக்குமேலாகிவிட்டது. கள்ளுக்கொட்டிலைச் சுற்றியுள்ள அடைப்புக்குள் நிறையச் சனக்கூட்டமாகவிருந்தது. -
" என்ன ஐயாண்ணை இவ்வளவு நேரமும் செய்தல் கள் ? மத்தியானத்திலை இருந்து உங்களைக் காத்துக்கொண் டிருந்துபோட்டு இப்பான் கூழுக்கு மா வந்து அடுக்குப் பண்ணிறம். கண்டறியாத கூழ் காச்ச வெளி கிட்டு மனிசன் படுகிற பாடு' என்று மாணிக்கள் குை பட்டுக்கொண்டான்.
வாய் அகலித்த பெரும் அண்டாச் சட்டியொன்றில் கூழ் கொதித்துக்கொண்டிருந்தது
 

பஞ்சமர் 315
" என்ன கிட்டுணு, கூழ் காச்சிற அவசரத்திலை உல கத்தை மறந்திற்றீர்போலை கிடக்கு. ## வுக்கு வேர்க்குது. கிட்டுணு வேர்வை கூழுக்கை சிந்தப்போகுது போலக் கிடக்கு. செல்லப்பு 1 இஞ்ச பார், இந்தாள் நெருப்பைத் தின்னுது குறை நினைக்காதையும் செல்லப்பர் சொல்லுறதுக்கு உது வெள்ளாவியில்லைக் கண்டீரோ ! உப்பிடி பெலஞ எரிக்கிறதுக்கு! பிறத்தியிலை நெருப்பு விளாசுது! எப்பன் உள்ளுக்க தள்ளுமன் எட எங்க்ட் கணபதியர் ! என்ன வும் கணபதியார், கனநாளைக்குப் பிறகு, கொழும்பிலை மோன்ர சலூனிலை போய் நிண்டனீர் எண்டு கேள்வி. எப்ப வந்தனிர்?" இப்படி ஐயாண்ணன் பலவிதங்களில் பேசிஞர்.
"ஒமாக்கும், கணபதியார் கூழ் குடிக்கிறதுக்கெண்டு வந்து சேந்திற்றராக்கும்" என்ற குரல் சற்று ஒதுக்குப்புற மிருந்து கேட்டது.
"ஆரது சின்ஞற்ர குரல்போல கிடக்கு. இப்ப நாங்கள் அதிலை வரேக்கை நந்தாவிலுக்க பிரசித்தம் அடிக் கிற சத்தம் கேட்டுது. அப்ப நினைச்சன் சின்னர்தான் எண்டு. நீர் என்னடாவெண்டா இஞ்ச கூழுக்கு. இருக்கிறீர். நல்லும் ! நல்லம்! இஞ்சேரும் சின்ஞர் ! நானெல்லே நெடுகச் சொல்லுறஞன், இந்த ஒமாக்கும், வந்ததாக்கும், போவதாக்கும். எண்ட பாஷையை விடச் சொல்லி குறைஞ்சது மூவாயிரம் வருஷமெண்டாலும் உந்த பாஷையை பேசியிருப்பியள். இப்பவும் ஆசை விட யில்லையே சின்னர்! " இதைச் சற்று கண்டிப்பாகவும் அழுத்தமாகவும் ஐயாண்ணன் கூறினர்.
*" என்ன ஐயாண்ணை வந்த நேரத்திலே தொடக்கம் ஆரவாரமாகத்தான் கிடக்கு ' என்ற குரல் கொட்டிலின் உட்பக்கமிருந்து கேட்டது.
**ஆரது செல்லத்துரை பரியாரியார்ர குரல் போல்க் கிடக்கு. என்ன பரியாரியார் உள்ளுக்க கிடந்திற்றீர் ! எட பொடிகள் தப்பு, செல்லத்துரை பரியாரியாருக்கு எப்பன் கவனிச்சு ஊத்தடா பொடி, இஞ்ச மற்றவையும் இருக் கினம். பரியாரியார் மூச்சைப் பிடிச்சார் எண்டா வெறும் கள்ளுப்பானதான் மிஞ்சும் !" என்று ஐயாண்ணன் பேசிய போது 'பரியாரியார் எண்டு ஐயாண்ணே கூப்பிடேக்க நாலும் என்னையெண்டுதான் நினைச்சன் " என்று தன்
ய பேசினுன் கணபதியான். ܖ

Page 161
S16 பஞ்சமர்
"கணபதியார் நர் சொல்லுறது கேட்குது. மெய்யே யும் செல்லத்துரைப் பரியாரியார் ! உம்மைத்தான் கேக்கோ ணும் இஞ்ச கணபதியார் சொல்லுறது கேட்குதல்லே! உம்மை நான் பரியாரியார் எண்டு கூப்பிட அவர் தன்னைத் தான் கூப்பிடுறது எண்டு நினைச்சாராம். எப்பிடியும் பகிடி அதுவும் யோசிக்க வேண்டிய விஷயம்தான், தம்பி செல்லத் துரையர் நீர் குறை நினைக்காதையும். நீர் எண்ணை அாத் துற சாண்டார ஆள். கணபதியர் மயிர் வெட்டிற அம்பட்ட ஆள். நீர் வைத்தியம் பாக்கிறபடியா உம்மைப் பரியாரி யார் எண்டு சொல்லுறம். கணபதியாரையும் அவற்ர ஆக்களையும் ஏன் பரியாரியார் எண்டு சொல்லுறம். இது எனக்கு எப்பம் விளங்கேல்லை. உமக்குத் தெரிஞ்சா எப்பன் சொல்லுமன் பாப்பம் " என்று ஐயாண்ணன் கொட்டிலின் நடுக்கப்போடு தாக்கமாகச்சாய்ந்துகொண்டே கேட்டார்.
அப்போதுதான் பிளாவிலிருந்து ஒரு மிடறு கள்ள இழுத்துவிட்டு பொன்னம்பெரிய கன்னங்கரிய மீசையில் ஒட்டியிருந்த கள்ளுப் பசையைப் புறங்கையால் தடவிக் கொண்டே செல்லத்துரைப் பரியாரியார் பதில் சொன்னுர்,
" என்ன ஐயாண்ணன் நீர் பகிடி விடுகிறீர். கொல் லன்ர தெருவிலை ஊசி விக்கப்போனது மாதிரிக் கிடக்கு. என்னை நீர் சொல்லச் சொன்னது. ஒ.பண்டாரத்தா ரெல்லே பக்கத்திலை இருக்கிறது. கொல்லன் எண்டு உம்மட சாதியை இழுத்துச் சொல்லிப் போட்டன். சும்மா ஐயாண் -ணன் சொன்னதுக்கு ஒரு கதைக்குச் சொன்னணுன்!" என்று பரியாறி செல்லத்துரையர் சமாளித்துப் பேசிஞர்.
" ஆனையும் அறுகம்புல்லிலை தடக்குப்படுந்தம்பி! மெய் யாத்தான் சொல்லுறன். கணபதியவையை தமிழன் பரி யாரி எண்டு பரம்பரையாக் கூப்பிட்டு வர்ற ஞாயம் எனக்கு . இன்னும் பிடிபடேல்லை. இஞ்ச பாரும். சின்னற்ர ஆக் களைக் கூப்பிடுறதுக்கு ஒரு காரணமாவது இருக்கு. அல்ை மேளத்தை சாம்பிச்சாம்பி அடிக்கிறதாலை சாம்பான் எண்டு பேர் வைச்சிருப்பினம். முந்திச்சில இடங்களிலை கணபதியார்ர ஆக்களை கோர்வைதள்ளி எண்டு கூப்பிட்டு இருக்கினம். அது வும் சிலவேளை கோர்வைப்புல்லு மாதிரி மயிரை வெட்டிய தாலை பொருத்தமாயிருக்கும். ஆணு பரியாரியார் எண்டு ஏன் சொல்லுகினம் எண்டு உண்மைக்கு எனக்குப் பிடிபடல்லை' என்று ஐயாண்ணன் பேசியபோது, 'ஏன் ஐயாண்ணன்
p

பஞ்சமர் 7
எங்களை கட்டாடியார் எண்டு சொல்லுகினம். அது ஏன் எண்டு தெரியுமோ உங்களுக்கு? என்று கூழ் உலையின் விறகை உள்ளுக்குத் தள்ளியவாறே செல்லப்பனும் ஒரு சேள்வியைக் கேட்டுவிட்டான்.
"" செல்லப்பு இண்டைக்கு ஐயாண்ணையை நாலு பக்கத்தாலையும் சேந்து மடக்கிறன் எண்டு தான் பாக்கிறி பள்! தெரியாததை தெரியாது எண்டு சொல்லுறதில் என்ன வெக்கம் கிடக்கு. உப்பிடி ஒரு த் தனுக்கும் விளங்காத காரியங்கள் கணக்கக் கிடக்கெண்டு நினைக்கிறன். ப்ப பாப்பம். கமக்காறன் எண்டு நாங்கள் கூப்பிடுற பரிய மனுஷர் எப்பெண்டாலும் கமங்களுக்க இறங்கி வேலை செய்ததை நீங்கள் கண்டிருக்கிறியளோ ? கமத் தொழிலிலை ஏதெண்டாலும் நுணுக்கமான காரியமெண் டாலும் தெரியுமொ? எண்டாலும் அவையை கமக்காற ரவை எண்டுதான் சொல்லுறம். இன்னும் சில காரியங்கள் விளங்கக் கூறியதாக இருக்கு. இஞ்ச சந்தியாவர் இருக்கிருர், அவர்ர ஆக்களை பொதுவிலை கரையான் எண்டு சொல்லு தினம். அவை தண்ணிக்க இறங்கி தொழில் செய்யிற படியா கரையார் எண்டு பேர் வைச்சிருப்பினம் தான். ஞ அதை விடவும் அவைக்கு வேற ஒரு பேர் முந்தி ருந்திருக்கு. நீர்க்காகங்கள் எண்டு அவைக்கு ஒரு பட்டப் பர் வைச்சு முந்தி கூப்பிட்டிருக்கினம். ஏன் சந்தியாவர் ! ப்பிடி எத்தனையோ கிடக்கு. எங்கட தமிழன் பெரிய கட்டிக்காரன். நசுக்கிடாமல் இப்பிடிப்பட்ட பேருகளை வைச்சு ஆண்டிருக்கிருன், சிலதுக்கு நாங்கள் காரணங்களை அறியேலாது. அவ்ங்கள் தங்கட சுகத்துக்காக வைச்ச பட்டங்களை நாங்களும் கட்டிக்காக்கிறம். ஒவ்வொரு குடிமை முறையளையும் வைச்சு ஒருதரோடை ஒருதர் அண்டவிடாமல் வில்லங்கங்களையும் வைச்சு என்ன மாதிரி ஆட்டிப்படைக்கிருன் ஏழைஎளியதுகள், பஞ்சப்பட்டதுகள் உதுகளைக் கட்டியுழுகிறதை நிப்பாட்டவேணும். என்ன சந்தியாவர் ! நீர் நினைக்கிறீர்?" என்று கள்ளுப்பிளாவுக்கு முன்னுலிருந்த சந்தியாவை ஒரு கேள்வியையும் கேட்டு விட்டு ஐயாண்ணன் நிறுத்திக்கொண்டார். -
"சுப்பு ஐயாண்ணனுக்கு போத்திலுக்க விட்டு வைச்சி ருக்கிறன். அதை எடுத்துக்குடு" என்று கூழ் பானையடியி விருந்து மாணிக்கன் கூறவே, சுப்புப் பொடியன் ஐயான் னனுக்கு முன்னல் போத்தல் கள்ளையும் பிளாவையும் கவத்துச் சென்ருள்.

Page 162
பஞ்சமர்
சற்றுவேளை அமைதிக்குப் பின்பு, " " என்ன ப் , பிலாவில் பொறுக்கின்னிங்களே? சரி.சரி.இறக்குங்கா சூட்டோட குடிப்பம். நண்டு போட்ட கூழ் ஆப் ஏ தண்ணியாப் போம். என்ன மாணிக்கம் ? உப்புப் . எல்லாம் பாத்திற்றி ரா ? பாத்திற்று இறக்குங்கோ. இறக்குங்கோ" என்று அவசரப்படுத்தினர் ஐயாண்ணன்.
மாணிக்கன் வீட்டுத் தட்டுச்சட்டிகளில் கூழ் வார்த்துப் பரவி வைக்கப்பட்டது. சட்டிக்கு மூன்று நாலு பேர்களாக பலாஇலேத் தொன்னேகளைக் கோலிக் கொண்டே எல் லோரும் உட்கார்ந்து கொண்ட.ை *
"உம், மூத்தாப்போலை ஐயாண்ணை நீங்க தான் ஏப்பையை எடுங்கோ" என்று பரியாரி கணபதி கூறிஞன்.
ஒ.ஒ.ஆக்கள் பதினேU பதினறு பேருக்கு மேல் சேந்திற்றினம். கூழ் கொஞ்சமாக்கிடக்கு. கீழ்ப்த்தாமப் போனு என்னைக் குறை சொல்லவோ? கிேன்று கூறிக் கொண்டே ஐயாண்ணன் முதலாவது அகப்பையை கூழில் தாழ்த்திஞர். ہے۔
கூழ் குடி தொடங்கிவிட்டது.
" என்ன ருலே துப்பரவாக் காணல் லே' என்ருன் "ஞன்.
"ஒமோம். கூழ் பானைக்க வலை போட்டுத்தான் ருலப் பிடிக்கோணும் போலே கிடக்கு ' என்ருன் சந்தியா.
"கிழங்கு நல்லாக் கரைஞ்சு போச்சு. உப்பும் பத்தாது. எப்பன் உப்பு விட்டா நல்லம்' என்ருன் கணபதி.
"எட கலவா மீன் தலை அஞ்சாறு கொத்திப்போட்டும் கூழுக்க ஒண்டேயும் காணல்லைப் போல கிடக்கு' என்ருன் செல்லப்பன்.
"கருவாடு கரைஞ்ச ஆணத்துக்க தான். போட்டி சாமான் ஒரு இடமும் போகாது சுழுக்கைதான் கிடக்கும் குடியுங்கோ. எல்லாம் கரைஞ்சு போற படியாத்தான் ಕ್ಲಿಟ್ಜೆಲ್ಟ* கூழ் எண்டு பேர் வைச்சிருக்கினம். இதைப் பாலத் தான் எல்லாரும் சுயநலங்களை விட்டிட்டு ஒண்டா திண்டம் எண்டா என்ன மாதிரி விஷேஷமா இருக்கும்.
 

பஞ்சமர் 9
சா.குமாரவேலுத் தோழர் இப் இதிலே இருந்தா எத்தினே உவமைகTேச் சொல்லுவார். சிலவேளை பொழுது படேக்க ஆள் வந்தாலும் வரும். எப்பன் ஒரு சட்டியிலே குமாரவேலுத் தோழருக்கு எடுத்துவையும்" என்று குமாரவேலனையும் நினைவுபடுத்தி விட்டு. "கிட்டினு ! போசுேக்க எடுத்துக்கொண்டுபோப் வீட்டவையும். ஆள் வந்தா அங்கதான் வரும் " என்று சொல்லி முடித்தார் ஐயாண்ணன்.
முன்பொரு தடவை வேலுப்பிள்ளைக் கமக்காரனின் கூவிச் சண்டியரால் மாணிக்கனின் கொட்டில் எரிக்கப்பட்ட போது, அந்த அக்கினிச் சுவாலேயில் வெந்து கருகிப் போயிருந்த இத்தை மரம் இப்போது மறுபடியும் கி3ள விட்டு பரவியிருந்தது. அந்தக் கிளேகளின் மேல் காகங்கள் குந்தியிருந்து கலேந்து, கலந்து குரல் வைத்து. குரல்வைத்து தங்கள் உறவினரைச் சேர்த்துக்கொண்டிருந்தன. நின்ற நிலையில் கூழ் குடித்துக்கொண்டிருந்த கந்தப்ப ஒனு ம் , கணேசனும் காகங்கிளேக் கஃலப்பதில் கவனமாயிருந்தனர்.
"காகம் கூழ் சட்டியளுக்க எச்சம்போட்டிடும் கவனம்" என்ருர் பரிபாரி செல்லத்துறையர்.
"" என்ன செல்ல ந்துாையர் ! காகம் எச்சம் போட்டி டுமோ? நீர் வைத்தியால்லே? பின்ன சுகாதாரம் தான் பாப்பீர். கள் ஒரு மு: ட்+ , "க்க காகம் எச்சம் போடுது; அதைப்பற்றி ஒரு கதையுமில்ஃல. கண்ணே மூடிக்கொண்டு குட ச்சுத் தள்: விபன் ! உங்க பட் 1 னம் வளிய போய்ப் பாருங்கோ, ஓ:ன் விடுF ) எர்: இஃக்கு எத்தின சீவன்கள் அடிப் :டுது. ரேடு  ை இல்லா) செய்யவேணுமெண்டு பேசி பாளிமெண்டிஃப் தொடக்கம் சின்னக் கிராமச்சங்கம் வரையில் எத்தினே டேர் பேர் கினம் எண்டு. எண்டாலும் எச்சில் இஃல பொறுக்கிறவை நாளாந்தம் கூடிக்கொண்டுதான் வருகினம். " சும் மா பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடைதான்" என்ன பரியாரி பார்?" அது உம்ம இல்ஃல கணபதியார். நான் செல்லத் துரைப் பரியாரியாரைச் சொன்னனன் ' ೯dig வேடிக்கை பாகவும், நிதானமாகவும், ஆழமாகவும் சொன் ஞர் ஐயrண்ணன்.
" என்ன கூழ் பானைக்க அகப்பை அடிபடுற மாதிரிச் சத்தம் கேக்குது!" என்று சற்று ஏக்சுப் பாவ சந்தியா கூறினுள்.

Page 163
O uéõeu
62
எட்டுப் பத்து நாட்களாக ஐயாண்ணனைப் பெருங் காட்டுப் பக்கம் காணமுடியவில்லை. குமாரவேலனும் கணேசனும், சின்னப்பனும் ஒரு பக்கமாகவும், ஐயாண்ண னும், மாணிக்கனும், கிட்டிணனும் மறு பக்கமாகவும் ஊரெல்லாம் சுற்றித்திரிந்தனர். ஐயாண்ணரையும் குமார வேலனையும் தவிர மற்றவர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து போயினர். 21ம் திகதியின் ஊர்வலத்திற்கான துண்டுப் பிரசுரங்களையும் கொண்டு பல இடங்களைச் சுற்றி வந்துவிட்ட னர். சில கிராமங்களில் இராத்தங்கல் போட்டு கிராமத்த வர்களை அவரவர் இடங்களிலேயே கூட்டிக்கூட்டி விஷயங்களை விளங்க வைத்தனர். கிராமத்திற்கு ஒன்று இரண்டாக முக்கிய இடங்களில் கையால் எழுதப்பட்ட விளம்பரங்கள் ஒட்டப்பட்டன. கிராமங்களில் வாலிபர்கள் முன்னின்று பலவிதங்களில் ஆதரவு கொடுத்தனர். ஏற்கனவே சமரசப் போக்கு புகுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் வாதப் பிரதி வாதங்களும் நடந்தன.
ஒருதடவை குமாரவேலனும், ஐயாண்ணனும் சேர்த் தாற்போல ஒரு கிராமத்திற்குச் சென்றபோது நடராசன் என்ற பெயர் கொண்ட ஒருவனுடன் இவர்கள் இருவரும் வெகுநேரத்தைக் கழிக்கவேண்டியதாயிற்று. அடுத்த தடவை, தான் பாராளுமன்ற தேர்தலுக்கு நிற்கப்போவ தாகவும், ஜனநாயக முறையான வாக்களிப்பு மூலம் உரிமை கள் குறைந்த மக்களை ஒன்று திரட்டப்போவ தாயும், போராட்டம் என்பது சண்டை, சச்சரவுகளில் தான் சென் றடையும் என்றும் அந்த மனிதர் இவர்களுக்குப் புத்தி புகட்ட ஆரம்பித்துவிட்டார். ஒரு பொது வாசிகசாலையில் இந்த விவாதம் நடந்தது. விவாதம் முடிந்து திரும்பிய போது "ஐயாண்ணனை இவை தரவளியத் திருத்த ஏலு மெண்டு நான் நினைக்கேல்லை. உவரோட நேரத்தை வீணக் கிப் போட்டம்' என்று குமாரவேலன் அலுத்துக் கொண்
ses
" தோழர் குமாரவேலு! அது எனக்கும் தெரியுது. நாங்க மினக்கெட்ட்து இவரோட அல்ல. உந்தத் தர்க்கத் தைக் கேட்டுக் கொண்டு நிண்ட இருபத்தைஞ்சு முப்பது ப்ேரோடையும் தான் மினக்கட்டனங்கள். எங்கள் நியாயர் களை அவை கேட்டிருப்பினம். நீர் வேணுமெண்-எம்
பாரும் அந்த இருபத்தைஞ்சு முப்ப்து பேரிலயும் முக்கா?

RANSMVAY
வாசிப் பேரெண்டலும் ஊார்வலத்துக்கு காட்டயம் வரு விணம்' என்று ஐயாண்னன் தீர்க்க தரிசனமாகப் பேசி от
"" எனக்கெண்டா நம்பிக்கையில்லை ஐயாண்ணை அவர். தான் படிச்சதையும், தான் முன்னேறினதையும் சொல்லிக் கொண்டிருக்கிருர். அவ்விடத்துச் சனங்களும் அதை நம்பிக் கொண்டிருக்கினம் "
'ஒ. இதுவரையிலை நம்பிக்கொண்டுதான் இருந்து மிருக்கினம். தங்கட ஆளொண்டு எப்பன்படிச்சிருக்கு. அதாலைஅவரை நம்பிக்கொண்டிருக்கினம். இண்டைக்குக் கொஞ்சம் நியாயம் அவைக்கு விளங்கியிருக்கும். பொழுது காலிச்ச நேரம் தொடக்கம் பொழுதுபடுகிற நேரம் வரைக் கும் மண்ணைத் திண்டுகொண்டிருக்கிற சனங்களுக்கு உவற்ர படிப்பாலை வயிறு நிரம் பப் போறதில்லை. உவருக்குப் பட்டினத்திலை சொந்தக்காரர் இருந்திருப்பினம். பட்டினத் நிலை நிண்டு உவர் படிச்சிருப்பார். கிராமத்திலை இருக்கிற சனங்களுக்கு படிக்கிறதுக்கு ஆன பள்ளிக்கூடம் இல்லை. படிக்கவும் வசதியில்லை. கமக்காறரவை உவரைக் கையிக்க வைச்சுக்கொண்டு பேக்காட்டப்பாக்கினம். சனங்களுக்கு மேல சவாரி விடுகினம். கனநாளைக்கு சனங்கள் இதுகளைப் பொறுத்துக்கொண்டு இருக்காயினம். தங்களின்ர வல்ல மையில அவைக்கு நம்பிக்கை வந்திட்டுது எண்டால் உவரை உதறித் தள்ளிப் போட்டு வந்திடுவினம். நீர் இருந்து Lumrah .
" சரி. சரி. ஐயாண்ணை\ சைக்கிள் பின் சில்லுக்குக் காத்து குறைஞ்சு போச்சு. முன் பாரிலை இருமன். கெதி யாப் போகவேணும். எட்டு மணிக்கு முந்தி வந்திடுவன்: கூட்டத்துக்கு அடுக்குப்பண்ணுங்க் எண்டு சங்காணுயிலை சொல்லில் போட்டு வந்தஞன். ஏறும். ஏ. ஏறுவீரோ?"
*" என்னை இளந்தாரி எண்டே நினைச்சிற்றீர் தோழர் ?
னி என்ன செய்வம். பாரிலே எண்டாலும் ஏறிப் போய்ச்
சருவம் ! எங்க காலை ஊண்டிக்கொண்டு கொஞ்சம் நில்லும் பாப்பம். ஏறுவம்."
ஐயாண்னனரைப் பக்குவமாகச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு குமாரவேலன் வேகமாக ஒடிஞரன்,

Page 164
LMMot
அமாவாசை வந்து மூன்று நாட்க்ள் தான் ஆகிறது. முன்னிரவு உண்மை வெளிச்சமாக இருந்தது. ஃ அடைய இன்னும் எட்டு மைல்கள் வரை ஓடி ஆகவேண்டும்.
கல் ருேட்டின் குரு னிக் கற்கள் ரயர்களில் ஒட்டி மேலெழுந்து சிதறி ,மக்காடு'களில் ஒசை கிளப்பிக்கொன் டிருந்தன. குமாரவேலனின் மூச்சுக்கள் ஐயாண்ணனின் காதருகே இவ்வோசயை விமுங்கிக் கொண்டு கேட்டன.
இருபுறமும் பனைகளாலும், வட்லிகளாலும் குழப்பட் டிருந்த பகுதிகளைத் தாண்டி வயல்வெளிப்பிரதேசத்துக்கு நடுவாக சைக்கிள் போனபோது குளிர்காற்று சில்லென் முகத்தில் அடித்தது. ஐயாண்ணரின் உடம்பு இந்தக் காற்ருல் சிறிது நடுங்கியது.
" என்ன ஐயாண்ணை ! நடுங்கிறீங்கள் Gusta). was தெல்லே போட்ட்து!"
" ஒமோம். தோழர். எனக்கு வயது போட்டது. . நான் நடுங்குகிறேன். நீர் இளந்தாரி உமக்கேன் மூச் செறியுது ?"
" மத்தியானம் கண்ணுகத்தார் தந்த சாமி அரிசிக் கஞ்சி செமிச்சு வயித்தை விருண்டுது. அது தான் களைப்பா இருக்கு."
" அப்ப எப்பன் ஆறுதலாப் போம். இன்னும் இரண்டு கட்டை உழக்கினீர் எண்டா மாணிப்பாய் ஆசுப்பத்தி ய டிக் க  ைடயி லை தேத்தண்ணி குடிச்சுப்போட்டு உசாராப் போகலாம்."
" என்ன ஆறுதலாப் போகச் சொல்றுரீங்களோ? நித் சாமம் தொல்புரம், சுழிபுரம் ஆக்களை எட்டு மணிக்கு முந்தி சந்தையடிக்கு வரச்சொல்லிப்போட்டு வந்தனன். அவை வந்திற்று கூட்டமில்லையெண்டு திரும்பி போயிடுனம். பேச மல் இருங்கோ, நான் உழக்கிறன். '
சைக்கள் வேகமாக பறந்தது. "மெய்யே தோழர் ! நீர் ஏன் என்னும் கல்யாணம்
கட்டாமல் இருக்கிறீர்! வயசு இருபத்தைஞ்சுக்கு மேல் வற்திட்டுது. "

பஞ்சமர் ... 'ಕ್ಷ್ಟ್ವೇ வயது அறுபத்தாறு ஆகுது. ar. ண ஏன் இன்னும் கல்யாணம் கட்டாமல் இருக்
f5fếổ 識 ۔ " K
- "அந்த நேரத்தில் தோழர். கண்டவீடுதுங்கியெண்டு • எனக்கு எங்கட ஆக்கள் பொம்பிளை குடுக்க மாட்டனென்டு பட்டாங்காள் "' . .
அப்ப நீங்கள் குறைஞ்ச antsaiaho TaiwLTayab கட்டியிருக்கலாம் தனே?"
"என்ன தம்பி சொல்லுறீர்? இந்தச் சனங்கள் எனக்கு பொம்பிளை தருங்களே? மற்ற் நயினும்ார் அதுகளைக் கொண் பல்லே போடுவாங்கள். '
" என்ர தாய் தகப்பன் ஆறெண்டு தெரியேல்லே ஜவாண்னே! நான் என்ன சாதிசென்டும் தெரியேல்லே. எனக்கு எங்கேயிருக்குப் பொம்பி3ள. ஐயாண்ணை இப்ப அதுக்கு ஒரு அவசியமும் எறக்கு வரேல்லை. நேரம் கிடைக் கேக்க பாப்பம். அண்டைக்குக் கிட்டிணரும் இதைப்பற்றிக் கதைச்சவர். சின்னர்சி ஆச்சியும் படடும் படாமலும் தாலைஞ்சுதரம் கதைச்சுப் போட்டா, முப்பது வயது செண் டும் கல்யாணம் ‘கட்டாமல் இருக்கிற கணேசும், என்னேக் கல்யாணம் கட்டச்சொள்வி வில்லங்கப்படுத்துது எல்லா குமாச் சேந்து என்னை ஒரு கட்டையிலே கட்டி வைக்கத்தான் பாக்கிறியள். உறு நடவாது ஐயாண்ணை ! "
சற்றுவேளை பேச்சுக் கு லே இல்லை. வயல் பரப்டித் தொடருக்கு அப்பால் ஆசுப்பத்திரியடி வெளிச்சங்கள் இலே சாகத் தெரிந்தன.
"ஐயாண்ணை நீங்க வெள்ளாளன். உ. *-எல்லா குக்கும் தெரியும். நீங்கள் கடையிக்க போயிருந்து தாராக வாக்க் குடிக்கலாம். சாப்பிடலாம். நான் உள்ளுக்க போயி
of
š, 3io
மூடிக்கேலுமோ ? உதைத்செல்லோ ப்ோடுவ
a ான்று குமாரவேலன் கேலியாகப் பேசினன். W
"நீர் நயினத்தி பெத்தப்பிள்ளை " என்று கூறிவிடC) நான் ஐயாண்ணன்' நினைத்தார். ஆனலும் அப்படிசி 60መጠr அவரால் முடியவில்லை. ་་ ,

Page 165
38 Ayaad
LTLTLTLLL TTTTTTLLL TLeTTTLTT TELCLTLLLLL னும், கணேசனும் தேனீர் கடையொன்றிலிருந்து வெளியே வந்தனர் மாணிக்கனையும் கணேசண்யும் கண்டபோது ஐயான்னர் திடுக்கிட்டுப் போய்விட்டார். த baruerra மாணிக்கன இனம் தெரிந்தவர்கள் கடையின் உன்னே சந்தித்திருந்தால் மாணிக்கனை நையப் புடைத்திருப்பார்கள். சனுக்கும் அதில் பாதியேனும் கிடைத்திருக்கும். இதை ஐயாண்ணன் நினைத்துப் பார்த்தார். அவர்கள் இருவர்ைவும் சைக்கிளுக்குக் காவலாக வெளியே நிறுத்திவிட்டு ஐயான் னனும் குமாரவேலனும் கடைக்குச் சென்று திரும்பிவந்து நால்வருமாகப் பிரயாணத்தை தொடர்ந்தனர்.
அவர்கள் சங்காளையைச் சென்றடைந்தபோது வயிரவரி
器 குத்தப்பட்ட புளியமரத்துக்குக் கீழ் இவர்களின் வரவு
நாக்கிப் பெருங்கூட்டம் காத்திருந்தது.
B3
"சாதி அமைப்புத் தகரட்டும்! சமத்துவ நீதி ஓங்கட் டும் ! உழுபவனுக்கே நிலம் ! குடியிருப்பவனுக்கே க்ாணி தொழிலாளர்களே விவசாயிகளே ஒன்றுசேருங்கள்!" என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு எட்டு முழம்வரை நீண்ட சேலையொன்று இரண்டு கம்பங்களில் இணைக்கப்பட்டு கள் ஞகம் சந்தைவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சுமார் மூன்று மணியிலிருந்து சனக்கூட்டம் சந்தை வெனியை நிரப்பியிருந்தது.
தோளில் கிடந்த சால்வையை எடுத்து அரையில் இறுக் கிக்கட்டிக்கொண்டு ஐயாண்ணர் கூட்டத்தில் அங்குமிங்கு மாக திரிந்துகொண்டிருந்தார். குமாரவேலனும், கணேச றும் கூட்டத்தைச் சுற்றி நின்றவர்களிடம் எல்லாம் கலோ கர்ரன் அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிராங்களை திதிகே கித்துக் கொண்டிருந்தனர். "கிட்டினனும், மாணிக்கனும் சிறு சிறு தடிகளில் வாக்கியங்கள் பொறிக்கப்பட்ட சிறியூ அட்டைகளை இனத்து இணைத்து இடையிடையே ஒ °Cბთmლgouprmast*’ 7 (d. «ayPA WASPSdš54 நின்ற பஸ்களில் مه* கட்ட்ங் கூட்டமாக வாலிபர்கள் இறங்கி பெருங் துடன் சங்கமித்தனர். செம்பாட்டான் காட்டுப்பர் மிருந்து வீறுநடையில் வந்துகொண்டிகுந்த கூட்டத்தி முன் வரிசையில் சின்னப்பனும், பண்டாரியும், கன பானும் மாயாண்டியும் வந்து கொண்டிருந்தனர்.

பஞ்சமா Jas மாயாண்டி மிகவும் மற்றவர்களுடன் பேசிக்
கலகலப்பாகவும் காண்டே வந்து கொண்டிருந்
மணி நான்கிற்கு மேலாகிவிட்டது.
"என்ன தோழர் தொடங்குவோமா" sTirapy gunraiv ள்ை குமாரவேலனைப் பார்த்துக் கேட்டார்.
குமாரவேலன் கூட்டத்தை ஒருதடவை சுற்றி நோட்ட விட்டான். இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கடிவிட்டனர்.
- சந்தையைச் சுற்றியுள்ள உணவு விடுதிகள் யாவும் சாத்தப்பட்டிருந்தன. ஏதோ ஒரு கலவரத்தை எதிர் நோக்கியிருப்பது போன்ற அம்ைதியான நிலை நிலவியது.
ஊர்வலம் தொடடக்கப்பட்டது.
sirt 6) அமைப்வி தகரட்டும்! சமத்துவ நீதி ஓங்கட்“ “ ماست . Oம் !" என்ற முதற்குரலை கிட்டிணன் தொடக்கி வைத்
“உழுபவனுக்கே நிலம் ! குடியிருப்ப்வனுக்கே காணி!" Odorp JwGé5,5 குரல வைத்தவன் கணேசனகும்.
"தொழிலாளர்காள. விவசாயிகளே ஒன்று Grosia air'. ண்ைற குரல் மாயாண்டி உயர எழுப்பினன்.
ஊர்வலம் நகரத் தொட்ங்கிறது.
S SLLTLTeYYLTLT LLLLTSTS STLTLLLLS 0TT TLLLLL யாண்னர், குமாரவேலன், இராசரத்தினம், கிட்டிணன் ஆகியோர் நின்றனர். அதன் அடுத்த வரிசையில் சின்னம் ஆர். மாயாண்டி, பண்டரி, மானிக்கன் ஆகியோர் ரின் ார். அடுத்த வரிசையில் சண்முகத்தர்ன்செல்வத்துை கண்சியார், சந்தியா, செல்லப்பன் ஆகியோரும் அணி ΣΕΕ அடுத்து கணபதியாள், சின்னுன் ஆகியோரூவி
patri.
கார்வலம் இவர்களுக்குப் பின்னல் இரண்டு papred
Outlas

Page 166
OU பஞ்சம்
அப்போது சந்தையடிக்கு வந்துநின்ஜஜ்ஜ4
ஐம்பது போருக்கும் அதிகமான பெண்கள் வற்றி வார்வல்த்தில் சேர்ந்துகொண்டனர். அதன் முன் நசயில் சின்னச்சி முத்தீ. பொன்னி, கறுப்பி ஆகியோர் அடுத்து வந்த பஸ்ஸில் இருந்து மந்துவில் செல்லத்துரை அதுல்மையில் நாற்பது ஐம்பது apdo வந்து ஊர்வலத்தில் சேர்ந்துகொண்டனர்.
All- arreiro வாகனமென்று வந்து சேர்ந்தபோ அறம்நின்றத்திருந்த சனக்கூட்டம் குப்பையன்
த்து உார்வலத்தில் சேர்ந்துகொண்டது. sGaunt கம் வானழுகட்டைக் தொட்டுக் கொண்டேயிருந்தன. artaalb மெதுமெது வாக் நகர்ந் துகொண்டேயிருந்தது. ക് அணிந்த முன்னும் அவர் ஓடி ஒடி ஒழுங்குகள் கற்சி உாமல் நிரைம்
டுத்திக்கொண்டிருந்த்ன்ர்.
விதியோரங்ளிேல்பஸ் வண்டிகளும், கார்களும், orro. வண்டிகளும்ாக ஒதுங்கி நின்றன. வேடிக்கை urrit’uaviład கடைப்படிக்கட்டுகளில் ஏறிநின்று தலையை உயர்த்தி உக த்திப் பார்த்துக்கொண்டு நின்றனர்.
a Lorti ஐம்பது யார்வரைதான் ஊர்வலம் நகர்ந்திரும் கும் எதிரே வந்த பொலிஸ் நிலைய வளவிலிருந்த நூற்றும் ம் அதிகமான ர்ெ விதிக்குக் குறுக்கே வந்தனர். raufaser கரங்களில் குண்டாந்தடிகளும் ürr 5/8/Tüllü L! களும் இருந்தன.
ஐயாண்ணன் சுலோகத்தின் குரல் உச்சம்வாை உயிற் திஞர். . . .
ஊர்வலம் போகப்படாது"
பொழில் முன்வரிசையில்க்க
ஏன் போகக்கூடாது" குமாரவேலன் பதிலுக்கு oacelerdir. .
. மாதம்" என்ருன்கண்
 

" சாதி அமைப்பு முறைக்கு எதிராத அரசாங்கம் சட் LLSLL MTTTTTTS S TTSLTTaTTTTTT TLTTTLLLLLLL LLLLLLLTLTLLLLL சட்டம் வைச்சிருக்கு. நிலச்சொந்தக்காரனுக்கு எதிராக அரசாங்கம் சட்டம் வைச்சிருக்கு. அதற்கு ஆதரவாகத் தான் ஊர்வலம் நடத்திருேம் " என்று ஐயாவிணனர். உரக்கப் பேசினர்.
"பொலிஸ் அதிகாரியால் இதற்குச் சரியான பதில் கொடுக்க முடியவில்லை. --
“ஊர்வலம் நடக்கட்டும்"
- ?sărGstruooந்து ஆயிரக்கணக்கான குரல்கள்மேலெழு. C6ðr. . . . .
அரசாங்கமும் அதன் சட்டமும் கிடக்கட்டும். நான் சொல்லுறன், ஊர்லலம் போகப் புடாது" என்ருள் பொவிஸ் அதிகாரி.
நாங்கள் சரிசெம்யிருேம். யாருக்கும் அஞ்சமாட்டோம். வார்வலம் போவோம் ' என்று பதிலுரைத் தா ன் கணேசன், - * -
அதிகாரிக்குப்பின்னல் நின்ற பொலிஸ்காரன் a Gaersaw குண்டாந்தடியால் ஓங்கி அடித்தான். வந்த போலிஸ்காரர் க்ள் கூட்ட்த்தின்மேல் பாய்ந்தனர். குண்டாந்தடிகளை வி னர், சுழற்றினர். அடித்தனர்.
* தோழர்சளே தியாகங்களுக்கு அஞ்சாமல் முன் னேறிச் செல்லுங்கள் " குமாரவேலன் கத்தினன். ,
af Aargashả நின்று வேடிகள் பார்த்தவர்கள் மட் Oић றி ஓடினர். ஊர்வலத்தில் வந்தவர்களில் யாரையும் அடவைக்கTபொலிசாரால் முடியவில்லை.
"டேப். பரதேசியளே அடியாதையுங்கோடா " என்ற பெண் குரல் பின்னேயிருத்து கேட்டது.
அது சின்றச்சியின் குரல். அடிபட்டு நான்றைந்து பேர் விழுந்தனர்,

Page 167
2 : பஞ்சமம்
குமாரவேலன், கணேசன், alul- udsrið
பேர்கள்வரை கைது சிெய்யப்பட்டு பொலிசாரால் இழுத்தும்
செல்லப்பட்டனர்.
மறுபடியும் சுலோகங்கள் வானப் பிளந்தன.
" தம்பியவை ஊர்வலத்தை நடத்துங்கோடா' என் சின்னச்சி கத்தினுள். b
' முன்னேறிச் செல்லுவோம். ஊர்வலத்தை நடத் திட்டே போவோம், பட்டினம் வரை போவோம் வாய் கடா " என்று கத்திக் கொண்டே விடுபட்டுப்போன முன் வரிசைக்கு ஓடிவந்தான் மா யா ண் டி. சின்னப்பனும், பண்டாரியும் அவனுக்குப் பின்னுல் வந்தனர்.
ாழுந்து முன்னே வந்தார்,
அலமலக்கக் கீழே கிடந்த ஐயாண்ணன் சமானதது
மறுபடியும் ஊர்வலம் நகர்ந்தது. சுலோ கங்கள் வானைப் பிளந்தன.
ஐயாண்ணரை அணைத்து நிதானப்படுத்திக்கொண்டு) முன்வரி சைக்கு வந்துவிட்டான் மாயாண்டி.
ஐயாண்ணனின் வெள்ளை வெளெரென்ற உடம்பில் இரத்தக்கசிவுகள் தெரிந்தன. தனது தோள் துண்டால் அந்த இரத்தக்கசிவை ஒற்றிவிட்டுக்கொண்டே வந்தா ள்
onruunar Giorg.
தொடர்ந்து வந்த ஊர்வலம் மருதஞமடம் சந்திவரை வந்துவிட்டது. சத்திப்பில் இருந்த பெற்ருேல் நிலைய ஒதுக் கில் எதிராக வந்த கார்கள் ந்ன்றன. அந்தக் கார்களுள் சிருப்பருடைய காரும் ஒன்ருக நின்றது. ஐயாண்ணனின் கண்களுக்கு அந்தக் கார் பட்டுவிட்டது. 'சாதி அமைப்பு தகரட்டும் ' என்று அவர் ஓங்கிக் குரல் வைத்தார். "a
* சாதி வெறிப்பயலுக ஒழிஞ்சு போகட்டும் " என்று மாயாண்டி கத்தினன்,
சிருப்பரின் காருக்குள் வேலுப்பிள்ளைக் கமக்காரனும், சிறப்பரும் வேரு சிலரும் இருந்து ஏமாற்றத்துடன் வார்

lueba at 929
வலத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் களின் எதிர்பார்ப்புகளுக்கு மாருக ஊர்வலம் வருவதைக் கணடு சகிக்காமல் முகங்கள் சுண்டிப்போய் விட்டன.
பெற்ருேல் நிலையத்துப்பக்கமாகவுள்ள பிள் ஃள ய t i. கோவில் கட்டில் பலர் ஏறிநின்றனர்.
"" பரதேசிப்பயலுகளே! கோவில் கதவுகளை திறந்து விடுங்கடோ " அந்தத் திசையில் பார்த்துக் கொண்டே மாயண்டி உரக்கக் கத்தினன். அங்கே நின்ற மனிதர்களை அவன் கண்கள் கண்டிருக்கவேண்டும்.
சின்னத்தம்பி வாதனையார் - மாயாண்டியின் பழைய எசமான ஞகிய அந் த சிள்னத்தம்பி விதானை யார்தான் தனது ஏவல்காரஞன வல்லிவிர வாத்தியாரோடு நிற்கிருர்
மாயாண்டியின் குரல் மேலும் மேலும் உயர்ந்தது.
. சாதி வெறியங்களை ஒழித்தே தீருவோம் !"
இப்போது ஐயாண்ணர் குரல் வைத்தார். கூட்டத்தில் பின் வரிசையில் உயர்ந்து நின்ற சண்முகப்பிள்ளை முதலாளி யாரை அவர் கண்கள் கண்டிருக்கவேண்டும்.
சண்முகம்பிள்ளை முதலாளியார் தலையை மறுபக்கமாக சரித்துக்கொண்டு தனது காரை நோக்கி நடந்தார்.
வல்லிவிர வா த் தி யார் விதானையாரைச் சுரண்டி இழுத்துக் கொண்டு சண்முகம்பிள்ளை முதலாளியாருக்குக பின்னுல் சென்று அவர் காரில் ஏறிக்கொண்டதை சின்னப் வன் கண்டுவிட்டான்.
அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் " என்று சின்னப்பன் கத்தினன். அதைத் தொடர்ந்தும் பல குரல் கள் இதே தொனியில் எழுந்தன.
ஊர்வலம் பட்டினத்தை நோக்கி நகர்ந்து கொண்டி ருந்தது.
நந்தாவில் சந்திப்புக்கு சமீப மாக ஊர்வலம்வந்த போது சந்திப்பின் குறுக்கு வீதியோரமாக சண்முகம்பிள்ளை முதலாளியாரின்_காரும்காருக்குப் பக்கமாக தடிகளுடள் எட்டுப்ப்பத்துப் பேரும் நின்றனர்.

Page 168
MOO Afyou edit
' antalutasyóesh, Fairug-uitaasagsub ay மாட்டோம்!
"சண்டித்தனங்களைச் சண்டித்தனங்களாலேயே الأرسون படிப்போம் !" என்று ஏ கோ பித்த ஆயிரம் குரல்கள் மேலெழுந்து வானத்தைத் துளாவின.
தடிகளோடும், கம்புகளோடும் நின்றவர்கள் முதலாளி யாரின் காருக்குப் பின்னல் சென்று குறுக்குச் சந்தில் பதுங்கி விட்டனர். h
ஊர்வலம் விக்கினமின்றி நந்தாவில் சந்தியையும் தாண்டி வந்து கொண்டிருந்தது.
குளப்பிட்டிச் சந்தியிலும், கொகுவில் ச & தி யிறும் ரண்டொரு கறுப் புக் கொடிகள் பறந்து மரங்களில் தாங்கின, அவ்வளவு தான் ஊர்வலம் பட்டினத்துக்கு வந்துசேர இருட்டிவிட்டது.
முற்றவெளில் முனியப்பசாமி கோவிலுக்கு முன்ஞரல் அமைக்கப்பட்டிருந்த மேடையைச் சுற்றி மக்கள் பரவி
விட்டனர்.
கூட்டம் தொடங்கிவிட்டது.
64
மறுநாள் விடிந்ததும் விடியாததுமாக பட்டினத்து வைத்திய விடுதியை சனங்கள் மொய்துவிட்டனர்.
குமாரவேலன், கணேசன்" இராசரெத்தினம் உட்பட எட்டுப் பேர்கள் வைத்திய விடுதிக்குள் இரவோடிரவாக போடப்பட்ட தகவல் எங்கும் பரவிவிட்டது.
அதிகாலை ஆறு மணிக்கு வைத்திய விடுதியின் கதவு திறக்கப்பட்டபோது கூடிநின்றவர்கள் காயக்கார விடுதிக் குள் கும்பலாக நுழைந்துவிட்டனர். W
குமாரவேலனுக்கும், கணேசனுக்கும், கிட்டிணனுக் கும், இராசரெத்தினத்துக்கும் அடிகள் சற்றுப் பலமாகவே ப்ட்டிருந்தன. மற்றவர்கள் ஓரளவான தாக்குதலுக்கே புள்ளாயினர் என்பது உள்ளே சென்று பார்த்தபோதுதான் புலணுகியது. ஐயாண்னனுடன் கூடிவந்தவர்கள் பலரும் எல்லோரையும் விசாரித்துப் பேசினர்.

JAM
: நடந்தது ஒரு சின்ன விஷயம். அதுக்கேன் இவ்வன பேரும் வந்தனிங்கள்" என்று குமாரவேலன் அமைதியா கேட்டான். ۔
་ ༣ நடுப்பகல் கதவுகள் திறக்கப்பட்டபோது 6Nurmr uoristasav திரண்டுவந்து எல்லோரையும் குசலம் விசாரித்துச்செல்வது போன்றிருந்தது. முத்துவும், சின்னச்சியும் குமாரவேல் னேயே சுற்றிச் சுற்றிப்பார்த்துக் கண் கலங்கினர்.
' துவக்குச் சூட்டுக் காயம் இன்னும் மாறல்ல. இடையில ဎွိို%;?:::ಗ್ಲಿಷ್ಗಣ್ಣ; #?:# என்று வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே குமாரவேலனின், நெற்றி வேர்வையை ஒற்றிக்கொண்டிருந்தாள் முத்து. . காயப்பட்ட சகலருக்கும், வந்துபோனவாகள் உணவு வகை கள், பரிமாறிச் சென்றனர். குமாரவேலன் ஐயாண்ணனே அழைத்து நடந்துபோனவைகளைப்பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு அடுத்து நடக்கவேண்டியிருப்பவை பற்றி
முக்கியமானவர்களைக் கூட்டி யோசிக்கும்படி சொல்வி அனுப்பினுள். :
குமாரவேலனின் ஆலோசனைப்படி அடுத்த நாள் இரவு கிட்டினனின் வீட்டு வேப்பமரத்தடியில் பலர் கூடி ஆலேர் சித்தனர். " r
முறைப்படி ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டபோது அதற்கு ஒப்புக்கொண்ட பொலிஸ் அதிகாரி எழுத்தில் எதை பும் தராமல் கடைசி வேளையில் சாதிவெறியர் பக்கம் நின் றதை எடுத்துக்காட்டி மேலிடத்து நடவடிக்கை எடுத்தால்
என்ன ?" என்ற கருத்தை ஒருவன் வெளியிட்டான்.
அரசாங்கம் எதைச் செர்ன்ஞலும் அரசாங்கத்தின் adresi இயந்திரங்களாக இருப்பவர்களில் மாற்றங்கள் ஏற்படாதபோது இவைகளை எதிர்பார்த்துத்தான் இருக்க வேண்டும் என்பதையும் எந்தப் பதவியில் இருந்தாலும், என்ன விதத்தில் வாழ்ந்தாலும் வர்க்க விரோதிகள் சனம் கள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஏதிராக தங்களிடையே இருக்கும் முரண்பாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு ஐக்கியப் பட்டுக்கொள்வார்கள் என்பதற்கு உதாரணமாகவேலுப் பிள்ளைக் கமக்காரனின் சொந்தக்காரனன பொலிஸ் ஆதி காரி சேர்ந்து கொண்டதையும். மருதனுமடச் சந்தியில் சிமுப்பரும். வேலுப்பிள்ளைக் கமக்காரனும், சண்முகப்

Page 169
33 usyar art
முதலாளியாரும், சின்னத்தம்பி விதானேயாரும், வல்லிவிர வாத்தியும் ஒருமுகப்பட்டு நின்றதையும், சாதிவெறியர் களின் ஆதிக்கமுள்ள இடங்களில் கறுப்புக்கொடிகள் பறக்க விடப்பட்டிருந்ததையும் விரிவாகச் சுட்டிக்காட்டிவிட்டு அதிகாரிகளுக்கு மேல் தனியாக நடவடிக்கை என்பது வெற் றியைத் தரக்கூடியதொன்றல்ல என்றும், பஞ்சப்பட்ட மக்கள் பிரிவினர் சகலரையும் ஒன்றிணைப்பதற்கான நட வடிக்கைகளே பலன் தரக்கூடியது. அதற்கான வேலைகளை விரிவுபடுத்தவேண்டியதுதான் முக்கியமானது எனவும் கூறி முடித்தார் ஐயாண்ணன்.
கூட்டம் முடிந்து மறுநாள் தினப்பத்திரிகையை ஐய்ான் ணன் பார்த்தபோது கீழ்க்காணும் செய்தி அவரைத் திடுக் கிட வைத்தது.
"சாதி ஒழிப்பு ஊர்வலக்காரர்கள் தேனீர் கடைகளைத் தகர்த்தனர்."
"தடுத்து நிறுத்த பொலிசார் முயற்சித்தபோது பொலிசார் மேல் கற்கள் வீசப்பட்டன."
" பொலிசாரின் தடியடிப்பிரயோகத்துக்குத் தாக்குப் பிடிக்க முடியாது ஊர்வலக்காரர் கலைந்து சென்றனர்"
" பொலிசாரின் தடியடிப்பிரயோகத்தால் படுகாயத் திற்குட்பட்ட எண்மர் வைத்திய விடுதியில் அனுமதி"
பெரிதும் சிறிதுமான இந்த மகுடங்களின் கீழ் எழுதப் பட்டிருந்த செய்தியைப் படித்து முடித்தபோது ஐயாண்ண னுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
நான்கு நாட்கள் கழிந்ததும் குமாரவேலனும், ஏனையவர் களும் வைத்தியவிடுதியிருந்து திரும்பிவிட்டனர். ஏனைய வர்கள் அவரவர் இடங்களுக்குச் செல்ல குமாரவேலும் கணேசனும், கிட்டிண்னும் காரியாலயத்துக்கு வந்து சேர்ந் தனர். "காரியாலயத்துள் ஐயாண்ணனும் வேறு சிலரும் இருந்தனர்.
" ஐயாண்ணர் எப்படி உங்கடை சுகம் " என்று சிரித் துக்கொண்டே குமாரவேலன் கேட்டான்.

பஞ்சமர் ჭვ3
'நல்ல சுகம் தோழர் உடம்பெல்லாம் பச்பைப்புண்ணு நோகுது. காலமை தான் பெரியகோயலடி மாதரிட்டப் போய் காலுக்கு நோ என்னை போட்டு உருவிக் கொண்டு வந்தஞன். இப்ப கொஞ்சம் பறவாயில்லை' என்று கூறிக் கொண்டு ஐயாண்ணன் அவர்களை வரவேற்ருர்,
உள்ளே இளைஞர்கள் வெள்ளைப் பேப்பரில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தனர்.
*" என்ன எழுதிறியள் ' என்று கேட்டுக்கொண்டே குமாரவேலன் ஒன்றை எடுத்துப்படித்தான்.
!, நிலமில்லாதவர்ளே, உழைப்பாளர்களே, ஒடுக்கப் பட்டவர்களே, உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுசேருங் கள் !" இப்படி அதில் எழுதப் பட்டிருந்தது.
ஊரிலை ஏதும் புதினம் இருக்கோ " என்று குமார வேலன் ஐயாண்ணனைப் பார்த்துக் கேட்டான்.
" ஒ. புதினங்கள் நிறைய இருக்குத் தோழர். ஊர் வலத்தின் ர எதிரொலி எல்லா இடமும் கேக்கத் தொடங்கி யிருக்கு. கிராமங்கவிலை இளமட்டங்கள் உற்சாகப்பட்டி ருக்கு. அந்தந்த இடங்களில எல்லாம் சனங்கள் சங்கங் களிலை சேர அவதிப்பிடுகினம். பொலிசாற்ர அட்டூழியங் களுக்கு எதிராக கண்டனக்கூட்டங்கள் வைக்க அடுக்குப் பண்ரூகினம். எங்களிலை ஒருதரையும் கூப்பிடாம அவைய ளாகவே இரண்டொரு கூட்டத்தை நடத்திப் போட்டினம்"
என்று ஐயாண்ணன் மிக உற்சாகமாகப் பதில் சொன்னர்,
" சரி. சரி. நோ ட் டி சு களை க் கெதியா எழுதி முடியுங்கோ. ஊருகளுக்கை கெதியா ஒட்டவேனும் ", என்ற கூறிக்கொண்டே குமாரவேலன் ஆயா சத்துடன் பக்கத்தே குவிந்துகிடந்த கடதாசிக்கும்மலின் மேல் சாய்ந்து கொண்டான்.
, இரண்டு புதினத்தாள்களை நிலத்தில் இழுத்துப் போட்டு விட்டு கணேசனும் சற்றுச் சரிந்துவிட்டான்.
சற்றுவேளைக்குப் பின் செம்பாட்டன் காட்டிலிருந்து மா யா ண் டி யும், சின்னப்பனும் வந்து சேர்ந்தனர். வைத்திய விடுதியில் இருப்போருக்கென நாலைந்து சோற்றுப் பொட்டலங்களையும் அவர்கள் சுமந்து வந்திருந்தனர்.

Page 170
- AAMPAmst
* ஆசுப்பத்திரிக்குப் போய் உன்வயளைத் தேடிப் போட்டு வறியள். போல கிடக்கு " என்று gursordir Casel--mri. W− |
" ஆமாங்க சாமி. அங்கிட்டுப் போய் தடவிற்றும் தானுங்க வர்றம். சத்து முந்தித் தான் அவங்க டாங்க எண்ணு பக்கத்துக் கட்டிலுக்காறங்க சொன்னங்க?" என்று கூறிக்கொண்டே மாயாண்டி உட்கார்ந்தான்.
சின்னப்பன் எல்லோர் உடல்நலங்களையும் விசாரித் தான். சற்று வேளைக்குப் பின்பு 'தம்பி சின்னப்பு , சண் முகம் முதலாளியாற்ர புதினம் ஏதும் இருக்கே?' என்று
ஐயாண்ணன்வினவினர்.
"ஒமோம் அண்ணர் முதவியார் தூதுக்களை வைக்க வெருட்டிப் பார்க்கிறர். மாயாண்டியை விதானையாரிட்ட திருப்ப அனுப்பாட்டி பெரிய பிழை நடக்குமெண்டு சண்டி யரைவிட்டு சொல்லுவிக்கிருர் "" என்ருன் சின்னப்பன். *
" எப்பன் விளக்க மா ச் சொல்லு தம்பி " என்று ஐயாண்ணன் கேட்கவே சின்னப்பன் நீட்டி முழக்கிக் சொல் லத் தொடங்கினன்.
ஊர்வலத்தின் மறுநாள் காலை எடுபிடி ஆட்கள் மூலம் சின்னப்பனை வரும்படி சண்முகம் முதலாவியார் சொல்வி பனுப்பியிருக்கிருர், முதலில் சின் ன ப்ப ன் போகக்கூடா தென்று தான் நினைத்நான். பின்பு " போய்த்தான் பார்ப் பமே " ஏன்ற அசட்டுத் துணிச்சலுடன் சின்னப்பன் முதல்ா ளியார் விட்டுக்குப் போனன். சின்னப்பன் எதிர்பார்த்த தற்கு மாருக முதலாளியார் மிகவும் வினயமாக உள்ளி முத்துப் பேசிஞர்! அவனை வாங்கில் உட்காரதைத்து கோப் பியும் கொடுத்தார். முதல்நாள் நட்ந்த ஊர்வலத்தைப் பற்றியவாகப் பேச்சுத் தொடங்கியது. தான் ஊர்வலத் தைப் பார்க்க வந்திருந்ததாக அவர் பேசினர். ஊர் உலக மெல்லாம் முன்னேறிவரும் இந்தக் காலத்தில் தமிழர்களுர் குள் மட்டும ஒரு பிளவு இருந்துவருவதை அவர் வெறுத்தார். ம்னித சமத்துவத்தைப் பெறுவதற்காகச் செயல்படுவதில் தனக்கு மிக்க மகிழ்ச்சியென்றும் தனது ஒத்துழைப்பைத் தெரிவித்தார். ஆணுல் இதில் அரசியல் கட்சிகளின் தல்பீடு கூடாது என்று நீட்டி முடக்கிப் பேசினர். தோட்ட்த்து காளிகோயியில் எல்லோரும் உட்சென்று வழிபட ஏந்ாடு கள் செய்வதாகவும், பேசினர். ஊர்வ்லத்தை அடித்துத்
 

a4;botað
த்துவதற்காக நந்தாவின் சந்தியில் எதிரிகள் வந்து நின்ற பாது தடுத்து நிறுத்திவிட்டதாகவும் கதையோடு க்தை
யாக சொல்லி முடித்தார்.
முதலாளியின் பேச்சு சின்னப்பனை ஆச்சரியப்படவைத்து விட்ட்து. ஊர்வலம் சரியான முனயில் சாதிமான்கள்ன் மனதை மாற்றிவிட்டதாக அவன் மனதுக்குள் நிளைத்துக் காண்டான். முதலாளியின் பேச்கக்கு மறுப்பேச்சுப் பெச அவளுல் முடியவில்லை. அவன் மெளனமாக இருந்தபோது முதலாளியார் இலேசாக ஐயாண் ணரைப் பற்றி தான் முன்பு சொன்னவைகனை நினைவுபடுந்தி இந்த உள் ளு ர் காரியங்களில் வெளியூரவர்களைத் தலைலிடவிடக் கூடாதென் றும், கலவரக்களுக்கு வித்திடும் ஐயாண்ணன் போன்றவர் எளின் தொடர்பை விட்டுவிடும்படியும் வற்புறுத்தினர். இந்த வற்புறுத்தலில் எதோ இருப்பதாகத்தான் சின்னப்பன் எண்ணினன்" உள்ளூர் காரியங்களாக இருந்தாலும் அவை களே ஆதரிப்பவர்களை வெறுப்பது ச ரி யா ன த ரா க இல்லை யென்ற ஒரேவொரு கருத்தை மட்டும் சின்னப்பன் கூறினன்.
தமிழர்களுடைய பிரச்சனைகளில் சிங்களவர்கள் தலையீடு வதால் எற்படும் பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி அதேபோல... அந்தந்த கிராமங்களில் மறுகிராமத்தவர் தலையிடுவதால் குழப்பங்கள் தான் வந்துசேரும் என்ற விதந்தில் சின்னப்ப ன்ை பேச்சை வெட்டி முதலாளியார் நீண்டநேரம் பேசி முடித்தார். -
முதலாளியாரின் நீண்டநேரப் பேச்சையெல்லாம் செவி மடுத்த சின்னப்பன் மெளனமாக இருந்தபோது மறுபடியும் இாவுபோல வரும்படி முதலாளிரார் கூறி மரியாதையாக வழியனுப்பி வைத்ததையெல்லாம்_சின்னப்பன் விபரமாக ஐயாண்ணனிடம் கூறி மிகவும் ஆச்சிரியப்பட்டான்.
சின்னப் பனின் பேச்சுக்களையெல்லாம் சூழ்ந்திருந்த எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தனர்
"ம்.பேந்து.பேந்து என்ன சின்ஸ்ப்பு நடந்தது? பின்னேரம் முதலாளியாரிட்டம் போனனீரோ? " என்று இயாண்ணன் கெட்டார்.
கேே agurraramurdir. “O u T E9 dir "o at diraydr
(JUST• Հ.

Page 171
336 பஞ்சமர்
" அதுதானே கேட்டன். பேந்தென்னநடந்தது' "என்று ஐயாண்ணன் அவசரப்படுத்தினர் warws
"வாற தைப்பூசத்துக்கு காளிகோயிலை திறந்துவிடுறத் துக்காக திருவிழாக்காறரோட கதைச்சவராம்! இரண் டொரு பேருக்கு அவ்வளவு விருப்பமில்லையாம், அஞ்சு பத்து நாளையிக்க எல்லாம்தான் சரிப்படுத்திப் போடுறதா சொல்லிப்போட்டார் ' என்று சின்னப்பன் பேசி முடிக்கு முன்பு " வேறை ஒன்டும் சொல்லேல்லேயே ?' என்று ஐயாண்ணன் கேட்டார். . م
"வேறையும் ஒண்டு கேட்டவர் ஐயாண்ணன். பெருங்
காட்டு விதானை யார் வீட்டிலை வேலை செய்யிற மாயாண்’ டியை அணைச்சு வைச்சிருக்கிறன் எண்டும், மாயாண்டியை
விதானையாரிட்ட போக்காட்டச் சொல்லியும் சொன்ன
வர்' என்று சின்னப்பன் மாயாண்டியைப் பார்த்துக்
கொண்டே கூறினுன்.
" நான் நினைச்சது சரி சின்னப்பு. பிராந்து ஆகாசத்
የ
லே தூரத் தூரப் பறக்கிறது நிலத்திலே இருக்கிற கோழிக் ஞ்சை தருணம் பார்த்து ருஞ்சிறத்துக்குத் தான் எண்டு நினைச்சன். அது இட்ப சரி. முதலாளி சின்னப்புவோட ஏன் செல்லக் கதை கதைச்சவர் எண்டு உங்களுக்குத் தெரி யுதே ? என்ன தம்பி மாயாண்டி ! நீர் பேசாமல் இருக் ரீர். சண்முகம் பிள்ளை முதலாளியார் சின்னப்புவோட பேசி சின்னத்தம்பி விதானே யார் ரிட்ட உம்மைப் பிடிச்சுக் குடுக்கப் பாக்கிருர் . வித ஃ ையார் பனிசியும் நீர் வீட்டிலை யிருந்து வெளிக்கிட்டதிலையிருந்து அன்னந்தண் ணியில்லா மல் இருக்கிருபோல கிடக்கு. அதுதான் விதானை யார் சண்முகம் பிள்ளை முதலாளியார் மூலமா உம்மைக் கொண்டு போக அவசரப்படுகிமுர், பாவம் விதாஃனயார் பச்சத் தண்ணி, எப்டனும் வஞ்சகம், சூது இல்லாத மனுசன் "' என்று மாயாண்டியைப் பார்த்துக் கண்சிமிட்டிக்கொண்டே ஐயாண்ணன் கூறிஞர்.
டு
g
தி
மாயாண்டியால் வாய் திறந்து ஒரு வார்த்தையேனும் கூறமுடியவில்லை. " மாயாண்டி உம்மட உயிருக்கு நீான் பொறுப்பு " என்று காளிகோவிலடியில வைத்து உறுதி கூறிய ஐயாண்ேைன இப்போது தன்னை விதானையாரின் பலிக்கடவாக்க இப்போ போகச் சொல்வாரோ என்று ஏங்கிப்போய் இருந்தான்.

AVROM v JY
FruLurraiffert Går (L'YGurra terraunrawuņusiv i Lu Sayáta 7 as á காக்கிருந்தார். அவனின் முகத்தில் கழித்தோடிய எண் (னததின் பிரதிபலிப்புகளை கடைக்கண்ணுல் அவதானித்துக் கொண்டிருந்தார். மாயாண்டியின் மனப் போராட்டத திற்கு இடம் விட்டுக் கொடுக்க அவர் நினைத்திருக்க வேண்டும். சற்று நேரம் மெளனமாக இருந்துவிட்டு **8ff)... go 19... ... சின்னப்பு. கட்டுச்சாதங்களே அவுளுங்கோ. எல்லாருமா திண்டிட்டுப் பேசுவம். எழும்பும் ' என்று எல்லோர் கவனத்தையும் வேறு திசைக்குத் திருப்பினுர்
கட்டுச்சாதங்களை அப்படியப்படியே விரித்துவைத்து அவை போடப்பட்டிருந்த தலைவாழை இலைகளைக் கிழித்துக் கிழித்து எல்லோர் முன்னும் வைத்து எல்லோருக்கும் உணவு பங்கிட்டார் ஐயாண்னன். எல்லாச் சாதக் கட்டுகளிலும் ஒன்று இரண்டு முட்டைகள் உ  ைட த் து. உடைத்து வைக்கப்பட்டிருந்தன. அவைகள் தலைக்கு ஒன்றரை முட்டை யாக பகிர்ந்து அளிக்கச் சரியாக இருந்தன.
O 9 び な ö} ኃ d
65
சின்னப்பனும் ! மாயாண்டியிம் நந்தாவில் சந்திப்பில் பஸ் stfá: வந்து இறங்கும்போது பொழுது கருகிவிட்டது. செம் பாட்டல் காட்டுக்குப் போகும் குறுக் குப் பாதையில் மெளனமாகவே இருவரும் நடந்து சென்றனர்.
' என்ன மாயாண்டி பேசாமல் வாறிர் ? " என்று சின்னப்பன் பொனத்தைக் கலைத்தான். இந்தக் கெள்விக்கு மாயாண்டியிடமிருந்து பதில சி  ைடக் க வில் லை. ஏன்ன மாயாண்டி ! என்ன. பேசாமல் வாரீர் . மத்தியானம் யாண்ணன் சொன்னது எனக்கொண்டும் விளங்கேல்லை. நீர் வெளிக்கிட்ட நாளைவிலிருந்து விதானே யாற்ர மனுசி அன்னந்தண் ணியில்லாமல் கிடக் கி ரு வ 1 க்கும் என்டு ஐயாண்னன் விட்ட பகடி எப்பனும் எனக்கு விளங்கேல்லை. அதைப்பற்றித்தால் நீரும் யோசிக்கிறீர் போல கிடக்கு. ன் எனக்குச் சொல்லப்படாதோ' என்று சின்னப்பன் மலும் பேசிஞள்.
“ ” -3եւCո՞...... சின்னப்பு அண்ணுச்சி. ஐயா ன் னரு ததோடத்ாான் பேசியிருக்காரு. உங்கிட்ட நான் சேர்ல்விக்காத விஷயங்க ஐயாண்ணுக்கு நான் சொல்லிக்கா

Page 172
. LANMuad'.
மலேயே தெரிஞ்சிருக்கு. நானக தூக்கிக்குடாத ஒண்ளே தம்மை தலைமேல் சுமத்தி வைச்சுசிட்டிருக்கருங்க ரிெபவ மனுஷன், அவங்க நம்ம உசிரையே வரங்கிட்ப் பார்க்கிருனுக. அண்ணுக்சி. அதுதான் உங்ககிட்ட இருந்து என்னைப்பிரிக்க எடுத்துக்கிட்டுப்போய் சாதிக்கப்பாக்கிருங்க, இதை விளம் இட்டுத்தான் ஐயாண்ணன் அப்பிடிப் பொடிவைச்சுப் பேசி விருக்கிருரு ' என்று மாயாண்டி இலேசாகத் தன் மனசி சுமையை பட்டதும் படாதுமாக சின்னப்பனிடம் சரிய ‘விட்டான். ஆனலும், சின்னப்பனுக்கு இன்னும் ஒன்றுர்ே தெளிவாகப் புரியவில்லை. அன்று ஐயாண்ணன் கா கோவிலடியிலிருந்து மாயாண்டியைந் தன்னிடம் ஒப்ப டைத்து " மாயாண்டி உம்மட உயிருக்கு நான் பொறுப்பு. பயப்படாம சின்னப்பரோட போம்" என்று கூறியபோது "பெரிய சம்பவ மொன்று மாயாண்டியுடன் ஒத்டியிருப்பதாக அவன் எண்ணிஞன். ஆஞல் தன்னைத் தணியாக அழைத்து மாயாண்டியை ஒன்றும் விபரம் கேட்கவேண்டாம். ள்ன்று அவர் கூறியதினுல் இதுவரை மாயாண்டியை அது 苓 மாக அவன் கேட்டதில்லை. முந்தநாள் மாலை சண்முகம் முதலாவியார் மாயாண்டியை விதானையாரிடம் கும்படி கேட்ட போதும், அதை ஒரு பெரிய காரியவாத அவன் கருதவில்லை. ஆஞல், இப் போது ஐயான்னரின் பேச்சிலிருந்தும் மாயாண்டியின் நெஞ்சோச்சலிலிருந்து அதன் விபரங்க ளை யெ ல் ல் ரா-ம் சின்னப்பன் அறி எண்ணினன். இருந்தாலும் மாயாண்டியை வற்புறுத்துவி அளவுக்கு அவருக்கு மனது இருக்கவில்லே. . .
"அண்ணுச்சி என்னேப் பெத்தனங்க யார் எண் நான் எப்படி பிறந்து வந்தணெண்டும் என் மனசுக்கு தெரியல்லை. பதினைஞ்சு வருஷத்துக்கு மின்னே நாஃஞ் இளமட்டப் பயல்களோட பெரிய கடலுக்கு அப்பால ஒ கோயில் மடத்தை சுத்திச் சுத்தி திரிஞ்சதா ஞாபகம் வருது கைநீட்டி பிச்சை எடுத்ததா ஞாபகம் வருது: ಟ್ವೇಶ್ಯ பிறந்து கத்தித் திரிஞ்ச அந்தப் "பூமி இப்ப என்:ண்க் விட்டுப்போச்சு. ஆணு ஒண்டுமட்டும் நினைப்பா இரு ஒரு பெரிய கடலுக்கு நடுவே ஒரு குடிசைக் கோயில்ை இருந்து பாய் விரிச்சவத்த்ையிஆஏறி இந்த பூமிக்கு வந்து S TLTATTTS SS S LTTSLLLL LL LLLLL Y LTLLL SS T TTtCLTL TTLTTT கோயில்லையிருந்து கூகட்டத்தோட கூட்டமா வந்த, சேந்திருக்கிறன் எண்டது இப்ப மனசிலை இருக்கு.
"இந்த யாழ்ப்பாணச் ைேமக்கு வந்து சேத்துட்டி. :):
炭s .ن:
舰 ** 1V.
ぶ。
களா! கட்டிக்கிறதுக்கு நல்லமாக தனில்ேஃப் லீயி
 
 
 
 
 

RAOUmedo DOO
துக்கு சோறு இல்லே. படுத்துத் தூங்கிறதுக்கு ல. யாருமே தெரிஞ்ச மனுஷங்க ல்லே. அஞ்சாறு வருஷமா இந்த உசிரைப் பிடிச்சு வைக்கிருப் போல வாந்திட்டு இருந்தப்போ தாநுங்க வீரமுத்தர் எங்கிற நம்ம ஊரைச் சேந்த ஒருத்தர் சினேகிதமாஞரு. போனவருஷத்திலே கந்தசாமி கோயில்லே பெருங்காட்டு பெரிய கமக்காறன் வேலுப்பிள்ளை ஐயாட்ட பேத் திட்ட நிரு டி ட் டா ன் எண்டு அடிச்சுக் கொண்டாங்களே கற்கண்டன் எஞ்கிறவரு. அவற்ர தேப்பன் நல்லான்கிட்டே தானுங்க சேந்து வீரமுத்தர் மரமேறி பிழை ச் சுட்டு இருந்தாருங்க. அவரை நான் சந்திச்சாப்புறம் விதான யார் பாட்ட அவர் என்னை ஒப்படைச்சிட்டார். அப்ப விதா
யாரு விதானையார் வேலை பாத்திட்டு இருந்தாங்க.
" அண்ணையிலையிருந்து விதானையார் வீட்டிலேயிருந்து வர்றேனுங்க. நானு விதானைாாரு வூட்டுக்குப் போகப் புறம் விதானேயாருக்கு என்' ஞட்டமா ஒரு மகனு இருந் ானுங்க. இரண்டு. வருஷத்துக்கு முந்தி அவரு உத்தி யாகமாயி இப்ப பொழும்பிலே இருக்கிருரு.
* நா எட்டுப் பத்து வருஷமா அவங்க வீட்டில மாடா உழைச்சேனுங்க. இப்பாங்க கதீை தொடங்கிச்சு. விதா இாயாரம்மா எனக்கு தாய் மாதிரின்னு நினைஞ்சேனுங்க. மா. அவவும் என்னை அப்படித்தானுக்க நினைச்சிட்டு ப்பாங்க என்ன பொல்லாத காலமோ அந்த அம்மா ரன்னை வைச்சு குளிச்சவாப்பிச்சாங்க.
* ஒருநாள் ராப்போலை விதானையாரு வீட் டிலை (இல்லைங்க. அம்மா கிணத்தடியிலை நின்னுகிட்டு என்ன கப்பிட்டாங்க. வெளியிலை போய் கேட்டைப் பூட்டிட்டு வரச்சொன்னுங்க. அப்புறமா கிணத்தடியிலை கல்லுத் தொட்டிக்க தண்ணி ஊத்தச் சொன்னுங்க. என் வர்த்தை உழக்கச் சொன்ஞங்க உழக்கினங்க. நானு வேஃக் காரநாயி தானுங்களே ! பொல்லாத வேளை ஈத்து மாறி
ட வெள்ளை மாடு மாட்டுக் கொட்டகைக்க நிண்டு
ப்படக் கத்திச்சிதுங்க.
" குளிச்சு முடிச்சாப்பறம் அம்மா கூப்பிட்டாங்க. வெள்ளை மாடு பசியிலை கத்துதுண்ணுா அதுக்கு ஒலை போடச் சொள்ளுங்க. 'அது எ ன் ன மோ நினைச்சுக் கத்துது ரிக்க ஒண்ணு' எண்ணு வாயாலே செல்லிட்டேங்க.

Page 173
FG II AvdAF
நான் உள்னே போனப்புறம் வெளிச்சத்தையும் எம் முகத் திலே பிடிச்சிட்டு அம்மாசிரிச்சாங்க ஒரு சிரிப்பு அது தானுங்க கடைசியிலே விக்ாயா முடிஞ்சுட்டுது. இப்ப நினைச்சுப் பாத்தா அப்பிடி நான் சொன்னது தவறுன்னு தானுங்க இப்ப தோணுது!
" மறுநாளு ந ல் ல ம  ைழ ங் க. அம்மா மாட்டுக் கொட்டகைக்க நிண்டாங்க. நான் - மாட்டுக்குத் தீனி எடுத்திட்டுப் போனனுங்க. "பாயாண்டி எ ன் ன மோ நினைச்கட்டு?" கத்துது எண்ணியே அது கத்துறது உனக்கு விளங்கிச்சா, அது உன்னேக் கேட்டிச்சா, நீ ஏன் அப்பிடி நினேச்சே எண்ணு கேட்டாங்க. இது ஒரு ஆம்பிள்ளையைப் பாத்துக் கேக்கிற கேள்வியுங்களா ? நீங்க சொல்லுங்க சின்னப்பு அண்ணுச்சி ? இது கேக்கக் கூடிய கேள்விங்களா?
நான் ஒரு மடையனுங்க. நா எம் க்ெகு பேசாம இருந்திருக்கலாமுங்க, 'இதென்னம்மா ( ஸ்லாம் பொம் பிளேப் பசங்க வாய் திறந்து சொல்லுங்களா ? குறிப்பில் அறிஞ்சுக்கிறதுக்கு பெரிய மூளை வேணுங்களா" என்று முன்னே பின்ன யோசிக்காம சொல்விட்டேனுங்க.
நல்லா மழை கொட்டிட்டு இருந்துதுங்த இராப் போல அம்மா கிணந்தடியிலே நிண்டு கூப்பிட்டாங்க. நானு போ காம இருக்க முடிங்களா. போனேங்க. "கேட்டைப் பூட்புட்டு வாடா மாயண்டி!" எண்(ணுங்க.
ஐயா வேளேயோ டயே வெளியிலே போயிருத்தர ருங்க. நான் கிணத்தடிக்கு போறப்போ ஐயா உள்ளுக்கு வந்திருக்கிருரு. இதை நான் க வ னி க் கலை ங் க. நானு ஏனுங்க கவனிக்கப் போறேங்க. நானுபிழையா யோசிக்க hேங்க.
கேட்டைப் பூட்டிக்கிட்டு வந் தாப் புற ம் கல்லுத் தொட்டியிலே தண்ணி இறைக்கச் சொன்ஞங்க அம்மா, நான் இ  ைற ச் சே னு ங் க. அப்புறமா 'மாயாண்டி வனத்தையை உருட்டுவியா" எண்ணு அம்மா இரகசியமா கேட்டாங்க. சின்னப்பு அண்ணுச்சி 1 சத்தியமா சொல் றேனுங்க அப்ப தான் என்க்கு நிலைமை விளங்கிச்சுதுங்க. என்னுலை மறுக்க முடியலிங்க. ஆஞ துலாக்கொடிவைப் பிடிச்சுட்டு அப்படியே நின்னிட்டேனுங்க.

பருசமர் 彗事盟
மாயாண்டி டேய், ஐயா வ ந் தி டப் போ மூ ரு
எண்ணுட்டே கல்லுத் தொட்டி விளிம்பிலே வைச்சிருத்த விளக்கை எட்டி அனேச்சிட்டாங்க. சத்தியமாச் சொல் றேங்க. நானுசு அணைக்கல்லேங்க, அம்மா தான் அலோசி தாங்க.
இருட்டிலே ஐயா பாய்ஞ்சு வந்தது தெரிஞ்சுதங்க. நான் பயந்து துலாக்கொடியை விட்டிட்டுப் பாஞ்சிட்ட னுங்க - அப்புறமா. அப்புறமா.
இருட்டோட காலு போன போக்கிலே எல்லாம் ஒடி னேனுங்க. ஒடியாத்து, இருட்டுக்க ஓடிடாந்து தேர்முட்டிக்க ஒளிச்சிட்டேனங்க அண்ஃன்க்கு நம்ப ஐயாண்னே அண்ணுச்சியின்ர கன்னிஃல நா பட்டிருக்காட்டி விதானே யாரு என்னைத் தேடிப்பிடிச்சுக் கொண்டிருப்பாங்க.
" சின்னப்பு அண்ணுச்சி நீங்க எனக்கு சோறு போடு நீங்க. என்குேட் உசிரைக் கா.: க் தி வைச் ருெக்கீங்க, இதையெல்லாம் நான் உட்கிட்ட சொல்லாம வேறு யாரிட் டங்க சொல்லப் போறேங்க. '
சின்னப்பனின் ராக் ஈவி" துக்கிடுமின்றி மாயாண்டி தன்னுலேயே துண்டு துண்டாக நடந்தவைகளைச் சொல்லி முடித்தான்;
இதுவரை எத:.ே பேசாமல் வந்த சின்னப்பன், "இப்ப :ெ " ." பாண்டி , சண்முகம் முதலாளியார் உம்மை பேன் ... :பாறிட்ட ஒப்படைக்கச் சொல்லு ரர் எண்டு :ங்க எல்: ரு மாச் சேந்து மாயாண்டியை
கால்லப் பாக்ருெங்க. விதானே பார் அம்மாலின்ர இா
சியம் வெளிப. வரத் தடுக்கிறதுக்கு இந்த வழியைத் தான் அவங்க முடிவெடுத்திருக்கிருங்க ' என்று மட்டும் பேசிஞன்.
இருவரும் செம்பாட்டான் தோ ட் ட வெளியைத் தாண்டி, காளிகோவிலில் மேட்டுப்பரப்பைத் தாண்டி, அப் பால் உள்ள பெருவரப்பைத் தாண்டி, அதற்கும் அப்பால் சிறுவரம்பு அடிப்பாதையைத் தாண்டி சின்னப்பன் வீடு வரை வந்து விட்டனர்.

Page 174
Rugbeted:
66
மாயாண்டியும் சின்னப்பனும் உணவருந்திவிட்டு பூஒத கைக்குச் சென்றபோது மணி பத்துக்கு மேலாகிவிட்டது.
சின்னப்டனுக்குத் தூக்கம் வரவில்லே, குடிசையின் மறுபக்கத் தட்டிக்கு அப்பாலிருந்து அவனின் சுடைஇம் குழந்தை அழுவதும், அதை அவன் மனேவி கற்பி ம்ெ வான குரலில் தாலாட்டுப்பாடி உறங்க வெப்பதும் அவ நித்திரையைத் தடுத்துவிட்டதாகக் கூறிவிட முடியாது. மாயாண்டியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையெல் லாம் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தியபோது அவனுக்கு தூக்கமே வரவில்லை.
மாயாண்டியின் மேல் இப்படிாான ஒரு சுமை ஏறி நிற்பதை அவன் நன்குக உணர்கிருன் ( ரிங் கடலுக்கு அப்பால் பிறந்த த ன் ஃ ைப் பெற்றவர் பாரென்று அறியாத சூழ்நியிேல் நாடு விட்டு த 1றி வாழ்ந்து அவன் படும் துன்பங்க்ஃாாம் , துபா டா 3 எண் எண்ணி பார்க்கும்போது சின்னப்படிப்ளின் நஞ்சுக்கு மேல் பாரங்கள் ஏறி ஏறிக்கொண்டே இருக்கின்றன.
மாயாண்டி தன் போன்ற வர்க்கத்தினருடன் இரத்தத் தோடும், தசையோடும், நாரோடும் சேர்ந்து ஒன்றித்து விட்டான் என்ற மன அமைதியும் அவனுக்கு ஏற்பட்டது. லிதானே யார் வீட்டில் நடந்து மு:த்து விட்ட துர்பாக்கிய சம்பவங்களிகுல் வெளி உலகுக்கு அவன் அசிங்கமானவ ஞகப் பட்டாலும் இன்று அவன் பேச்சுக்கூடாகவே உண்மை களே அறிந்தபோது அவன் மீது அன்பும், அபிமானமும் பிறந்திருக்கிறது. மாயாண்டி சற்றுக் கோணல் புத்தி யுடையவனுகவும் சுகடோக சிந்தனேகளுச்குள் வயப்பட்ட வணுகவும் இருந்திருந்தால் விதானையார் வீட்டோடேயே ருந்து கொண்டு விதானையார் அம்மா விரும்பிய போ தல்லாம் அவளோடு சேர்ந்துகொண்டு பல இன்பங்களே யும் பகிர்ந்து கொண்டிருக்க முடியும் என்று உள்ளுணர்வு அவனுக்குச் சொல்லிக்கொண்டேயிருந்தது.
சண்முகம் முதலாளியார் தன்னுடன் நயமாகப்பேசி மாயாண்டியை பற்றி கதைத்தவைகள் எல்லாம் மாயாண் டியை மறுபடி விதானே யாரிடம் பிடித்துக் குொடுப் பதற்காகத்தான் என்ற உண்மையை அவன் இப்போது nGarrły siw.

LAAPKaf
ஊர் வலம் வந்துகொண்டிருந்தபோது சண்முகம் சின்னத்தம்பி விதானையாரும் ஒன்ருக்கே ன்ற காட்சி அவன் நினைவிற்கு வருகிறது. ச்விமுகம் தவாளியாரின் உதவியோடு, மாயாண்டியைக் கொண்டு சல்ல முனையும் விதானையார் மாயாண்டி மேல் வஞ்சம் நீர்த்துக்கொள்ளப் பார்க்கிருர்; என்பதை எண்ணிப் பார்க் கையில் அவனுக்குப் பயமாகவிருந்தது. மாயாண்டியை வெளியே விட்டுவைப்பது விதானேயாரின் குடும்பகெளரவத் திற்கு இழுக்குத் தரக்கூடியது தான் என்பதை உணர்ந்து ட்டதன் மேல்தான் விதானேயார் இந்த நடவடிக்கையில் க்கவேண்டும் என்ற முடிவிற்கு அவன் வந்தான். ரண்டு நாட்களுக்கு முன் சண்முகம் முதலாளியார் மாயாண்டியை விட்டு விடும்படி கூநியபோது அதை ஒரளவு ஏற்றுக்கொள்ளும் மனதுடன் திரும்பிய சின்னப்பனுக்கு அந்த முடிவு பாரதூரமான பிழையான ஒன்று என்பதை இப்போது உணரமுடிகிறது. மறுபடியும் சண்முகம் முத வாளியார் தன்னிடம் இதுபற்றிப் பேசினுல் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக "முடியாது" என்றே சொல்லிவிடுவதாக அவன் முடிப்புக்கு வந்துவிட்டான். சின்னப்பன் குந்தியிருக் கும் நிலம் சண்முகம முதலாளியாருடையது. அவனுேடு இத்தவர்கள் பலர் குந்தியிருக்கும் நிலங்களும் அவருடையது இான். பஞ்சப்பட்டவர்களின் வயிறுகளையெல்லாம் நிரப்ப தொழில் செய்துகொண்டிருக்கும் தோட்ட நிலங்களெல் ாைம் அவருடையதே. அந்தப் பகுதியில் உள்ள பெரும். மான்மையானவர்கள் ஏறிப்பிழைக்கும் தென்னை, பனைகள் இசிவும் அவருடையவை தான். ஆணுலும் என்னதான் வர் இாலும் அவரின் பேச்சை வெட்டிப்பேசுவதென்ற முடி சிக்கே அவன் வந்தவிட்டான். தனக்கும் சண்முகம் முத வாளியாருக்கும் ஏற்பபப்போகும் முறிவு ஊருக்குள் பல பிரச்சினைகளுக்கு காலாக அமைந்துவிடும் என்பதையும் அவன் உணர்ந்தான்.
ஊர்வலம் வந்துகொண்டிருந்தபோது இரத்தக்கசிவு ஏற்பட்டுவிட்ட ஐயாண்ணனின் உடம்பைத் தாங்கிப்பிடித்த வாறே " சாதி அமைப்பைத் தகர்த்திடுவோம்’ என்று முஷ் டிகளே உயர்த்தி உயர்த்தி மாயாண்டி வைத்த குரல் போதும் அவ்ன் காதுகளுக்குக் கோட்கிறது. எங்கு பிறந்து எங்கு வளர்ந்தாலும் வர்த்க உணர்வின் உந்தலால் வருவிக் கப்பட்ட இந்தக் குரல் சின்னப்பனின் செவிகளுக்கூடாகப் பரவிப் ப்ாய்ந்து அவன் உடம்பைப் புல்லரிக்க வைத்து விட்டது.

Page 175
d GANAPADA?
மாயாண்டி அ ய ர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். மனேவி கற்பியும் குழந்தைகளும் உறங்கிவிட்டனர். சின்னப் பணுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை. எதிரே வரப்போகும் பிரச்சினேகளைச் சமாளிப்பதற்கான முழுப்பொறுப்பையும் பரவலாக்குவதற்கான முயற்சியில் ஊருக்குள் இருக்கும் முக்கியமானவர்களுடன் இதுபற்றிக் கலந்து பேசவேண்டும் என்று எண்ணியபடியே அவன் இப்போது தூங்கிப் போய் விட்டான்.
பின்நிலவின் வெளிப்பைக் கண்டு சூரிய உதயத்தின் கதிரென எண்ணிய சேவலொன்று வீட்டு முகட்டிலிருந்து சிறகடித்துக் கூவியது. அக்குரலைக் கேட்ட பல சேவல்கள் அங்குமிங்குமாகக் கூ வின. வானவெளிப்பரப்பில் ஆட் காட்டிப் பறவைகள் இரண்டு குரல் வைத்துப் பறற் பறந்து வெகுதூரம்வரை சென்று குரல்களைக் απέ24 கொண்டன. காளிகோவிலுக்கு அப்பகுலுள்ள தாழங்காட் டுப் பக்கத்திலிருந்த சுடலைக்குள் இருந்து நரிகளின் வான்சி சத்தங்கள் எழுந்தன.
விடிந்துவிட்டது.
சின்னப்பன் வீட்டுத் தகரப்படலையில் தட்டப்பட்ட ஒசை அப்போது தான் சின்னப்பனின் தூக்கத்தைக் கலைத் தது. அவன் வெளியே வந்து படலேயைத் திறந்தபோது வெளியே சண்முகம் முதலாளியாரின் வே லே க் கா ர ன் சைமன் நின்ருன், சின்னப்பஃன உடனே அழைத்துவரும் படி சண்முகம் முதலாளியார் அவனே அனுப்பியிருந்தார். வருவதாகச் கொல்லி சைமண் அனுப்பிய சின்னப்பன் பக் கத்தே இருந்த நிலவடலிக் காணிக்குள் சென்று மறைந்து சற்றுவேளேக்குள் திரும்பி வந்தபோது, ' எல்விப்போல்க் கிழவன் " சின்னப்பனின் வரவுக்காகக் காத்திருந்தான்.
"இஞ்சேரப்பா .எல்விப்போலே அப்பாவெல்லே வந்திருக்கு, எப்பன் தேத்தண்ணி வை' என்று மனைவி கற்பியை அருட்டி எழுப்பி விட்டு கிணற்றடிபக்கம் போன சின்னப்பன் இரும்பி வந்து எல்லிப் போலே கிழவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.
ਨੇ। கிழவன் ஊருக்குள் மதிப்புள்ள கிழவன். ஊருக்குள் ஏதாவது நடப்பதாக இருந்தால் அதில் பெரும்பகுதி எல்லிப்போஃப் கிழவனின் அங்கீகாரத்தோ டோயே நடப்பதுண்டு. தனக்கு தர்ப்பட்ட மதிப்பை எல்லிப்.

சஞ்சயற்சி 轟體歸
போலேக் கிழவன் துஷ்ப்பிரயோகம் செம்வதுமில்லை. வயது தொண்ணுர்றுக்கு மேலாகியும் கிழவனுக்கு மிகவும் நிதான் மான மூளை, சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி உபாங் த்திரங் க3ளக் கையாளுவதில் வல்லவன் அதேவேளே பெரியம்னிதர் வீடுகளிலும் கிழவனுக்குச் சற்று மதிப்பு.
எல்லிப்போலக் கிழவன் தன்னிடம் தேடி வந்ததுக்கு ஏதோ காரணம் இருக்க்வேண்டும் என்று எண்ணிய சின்னப் பனின் ஊகம் சரியாகத்தானிருந்தது:"எடுத்த எடுப்பிலே யே கிழவன் மாயாண்டியின் விஷயமாகத் தான் பேசிஞன்.
முதல்நாள் இரவு சண்முகம் முதலாளியார் தன்வீடு தேடி வந்து பெருங் க்ாளி அம்மன் கோவிலேத் திறந்துவிட எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பற்றி சியும் இளம் ஆட்களே அவசரப்பட்டு குழப்பவேண்ட்ா மென்று போதனே வைத்தும், பெருங்காட்டுக் கமக்காரர் களின் எதிர்ப்புகளேச் சம்பாதிக்க வேண்டாம் என்றும் பெருங்காட்டு சின்னத்தம்பி விதானையாரிடம் சின்னப்பன் பிடித்து வைத்திருக்கும் மாயாண்டியை அனுப்பி வைக்கும் படி சொல்லியும், கேட்டும், வற்புறுத்தியும், பயங்காட் பும் சென்றதை எல்லிப்போலேக் கிழவன் ஒழிவு மறைவின் சின்னப்பனிடம் சொன்ஞன்,
"அப்பிடியெண்டால் எல்லிப்போல அப்பா.நீங்கள் என்ன நிளேக்கிறியள்? என்ன செய்வ்மெண்டு நீங்கள் சொல் லுங்கோ பாப்பம்" என்று சின்னப்பன் முடிவாகத் கேட்டான்.
"நான் என்னடா பொடி சொல்லறது? என்ர அப்பன், பேரன், பூட்டான். கொப்பாட்டான். பேந்துறு, கோத்துறு காலமாய் நாங்க உள்ளுக்க போய்க் கும்பிட ஏலாம இருந்த கோயிலுக்குள்ள சரிசமமாப் போற.நல்ல காரியத்தை இழப்பக்கூடாதெண்டு தான் யோசிக்கிற ன்" என்று கிழவன் தனது அபிப்பிராயத்தை அரைகுறையாகக் கூறிஞன். -
"நீங்க நிரேக்கிறது சரியனே அப்பா. முதலாளியார் எங்களில் இரக்கம் வைச்சு உதைச் செய்யிஞர் எண்டு வைத்துக்கொள்ளுவம். அதுக்கும் மாயாண்டிக்கும் என்ன தொட்சல்'மாயிண்டி எங்களே நம்பி வந்த வன். அந்த துஷன்"ஐயான்ணே அடைக்கலம் வைக்கச் சொல்லித் இந்துவத் ஆதித்து காங்கள் இரண்டதும் செய்யிறதோ?

Page 176
பஞ்சமர்
எனன விதானேயாருக்கு அடிமைச் சீட்டு எழுதக் குடுத் தவனுே? அப்பிராணி மாயாண்டியின்ர உயிரை வித்துத் தான் நாங்க கோயிலுக்க போய் காளியைக் கும் பி ட வேனுமோ? அப்பா நீங்க சொல்லுங்க பாப்பம்?' என்று சின்னப்பன் கிழவனேயே கேள்வி கேஒடான்.
அப்போது வெளிப்படலையைத் திறந்துகொண்டு குட்டி பலும் கணபதியலும் வந்தனர்.
'வாருங்கோ. நல்ல நேரத்திலே வந்திருக்கிநியள்." என்று சின்னப்பன் அவர்களே வரவேற்ரன்.
"என்ன தம்பி பின்னப்பு முதலாளியார் எங்கக்ள வரச் சொல்லி விடியப்புறத்தோட ஆள் அனுப்பியிருக்கிருர், காளிஅம்மன் கோயிலே திறந்துவிடுறதிலே பிச்சம் அக்கறைப் படுகிருர் போலே கிடக்கு. உன்னட்டையும் ஆள் அனுப்பின வரோ?" என்று கேட்டுக்கொண்டே குட்டியன் உட்கார்ந் தான். கணபதியானும் உட்கார்ந்து சுொண்டான்.
"ஒமோம் குட்டியண்னே! முதலாளியார் வலு அச் கறைப் படுகிருர் போலே தான் கிடக்கு. இஞ்சை எல்லிப் போலே அப்பாவையும் அனுப்பிக் கிடக்கு செய்யட்டுக்கு" என்று சின்னப்பன் கூறிஞன்.
"ஓ . . .ஒ. மாயாண்டியர் இப்பான் நித்திரையால் எழும்பிறர் போஃல கிடக்கு. அவருக்கென்ன அல்லையோ தொல்லேயோ பெண்டிலோ. பிள்ளேயோ. என்று குட்டி யன் சொல்லிக்கொண்டான்.
அப்போது தான் படுக்கையிலிருந்து எழுந்த மாயாண்டி பாயிலிருந்து கொண்டே கண்களே இறுக்கிக் கசக்கி கொண் டிருந்தான்.
"ஒமோம். அவருக்கு அல்லேயுமில்லே. தொல்லபு மில்லேத்தான். எண்டாலும் சண்முகம் முதலாளியார் தான் அவருக்காக அல்லே தொல்லேப் படுருர், மாயாண்டிய்ை விதானே யாரோட அனுப்பு அனுப்பு எண்டு ஆளுக்கு மோ ஆள் விட்டுக் கொண்டிருக்கிருர்" என்று சின்னப்பன் மெது வாக மா யாண்டிக்கு விஷயங்களே விளங்க வைக்க யன்ருள். மாயாண்டிக்கு எதுமே பேச வரவில்லை. அவன் மளனமாகவே இருந்தான்.

பஞ்சமர் 84፳
சின்னப்பன் மனேவி கற்பி எல்லோருக்கும் பனங்கட்டி யும் தேனீரும் கொடுத்தாள்.
பொழுதுகாலித்து மேலே வரும்வரை அவர்கள் பேசிக் கொண்டேயிருந்தனர். .
"இந்த அனுதைப் பய மாயாண்டியாலே உங்க ஊர்கார ருக்கு கஷ்டம் வருமென்னு என்னே விட்டிடுங்க. நான் என் பாட்டைப் பாத்திடுறன்" நீங்க இதுவரைக்கும் செஞ் ச உதவிகளுக்கு எல்லாமா நான் ஆயிரம் கும்பிடு போடுறன்! என்று மாயாண்டி மிகவும் பரிதாபமாகப் பேசிஞன்.
"மாயாண்டி நீ எங்களிலே ஒருத்தன். உன்னை நாங்க ஆருமே விட்டிடமாட்டம். விதானேயாருக்கு வேலைக்காறன் வேணுமெண்டா சண்முகம் முதலாளியார் தன்ர வேலைக் காறனே அனுப்பி வைச்கட்டும். காளி கோயிலேத் திறக்கிற தெண்டு ஆசை கர்ட்டி உன்னைத் துலேச்சுப் போடப்பாக் கிருர் அவர். இன்டைக்கு நாங்க முடிவைச் சொல் லப் போறம். கோவிலைத் திறந்தா என்ன, விட்டா என்ன. மாயாண்டியை அனுப்ப மாட்டம். அவர் செய்யிற தைச் செய்யட்டும்." என்று குட்டியன் பேசிஞன்.
"" அண்ணுச்சி எதையும் இன்னெரு வாட்டி யோசிச் சிடுங்க அவரு நிலத்திலே நீங்க எல்லாம் குந்தியிருக்கிறீங்க. அவருட தோட்ட திபேத்திலே நீங்க எல்லாம் பயிர் பச்சை செய்யிறீங்க. உங்கட்ட இருந்து எல்லாத்தையும் பறிச்சு எடுத்திறப் போருரு ' என்று மாயாண்டி உற்சாகமின்றிப் பேசிஞன்.
"அது அவராலே செய்ய ஏலாது மாயாண்டி பெருங் காட்டுக்க இருக்கிற நம்ம சனங்களைக் குடியெழுப்பிற துக்கும், வயற்காணியளைப் பறிக்கிறதுக்கும் பெரிய மனுஷர் ாள் படாத பாடு பட்டுப் பா த் தி ற் றி ன ம். இன்னும் முடியேல்லே. தங்கட காணி பூமிக்கை தங்கட காலேயே வைக்க முடியாமப் போட்டுது அவையைவிட முதலாளி யாருக்கு என்ன கொம்பே முளேச்சிருக்கு" என்று சின்னப் பன் சற்று அழுத்தமாகப் பேசி முடித்தான்.
எல்லிப்போலேக் கிழவன் எதுவும் பேசமுடியாமல் இருந் தான். சின்னப்பனும் குட்டியனும் பேசிய பேச்சுக்களுக்கு அவறல் மறுப்புக்கூற முடியவில்லை. ஆளுனும் சண்முகம்

Page 177
பஞ்சமர்
முதலாளியாரின் பக்கம் அவன் இல்லவே இல்லை என்பது அவன் முகத்தின் பிரகாசம் காட்டிற்று. மாசாண்டி த யைத் தொங்கப் போட்டுக்கொண்டே இருந்தாள்.
வெளியே மறுபடியும் படல் அடிபடும் ஓசை கேட்டது.
" என்ன எல்லாரும் பைம்பலாப் பேசுறியள் " என்று கேட்டுக் கொண்டே ஐயாண்ரைன் வந்தார்.
எல்லோரும் ஐயாண்னனே வரவேற்றனர்.
ஐயாண்னன் எல்ாலாரையும் பார்த்துவிட்டு " என்ன சால்லிப் போலே அப்பாவும் வந்திருக்கிறார். ஏதோ பெரிய காரி ய மா த் தானிருக்கவேணும் " என்று சொல்லிக் கொண்டே உட்காரிந்தார்.
" அப்பிடிப் பெரிசா ஒண்டுமில்லே, ஐயாண்rை சண்முகம் முதயிாவியார் ஆள் அனுப்பியிருக்கிருர், அதைப்பற்றித் தான் யோசிக்கிறம்" என்ருன் சின்னப்பன்.
"ஒ . மிச்சம் நல்லது. பெருங்காளி அம் ம ன் கோயிலேத் திறந்து விடு) என். என்டு ஒத்தக் காலிலேதான் நிக்கிருர், ஆர் செய்தாலும் நல்ல காரியங்களைச் செய் பட்டுக்கன் அதில்ே என்ன யோசனே பாவம் அத்தாளும் சாகிற நேரத்தி ஏதென் டாலும் நல்ல காரியம் செய்து போட்டுச்சாகப் போருர் போல கிடக்கு கம்பி சின்னப்பு வெறும் வயித்வோட வந்திருக்கிறன், வயிந் தைப் புகையிது எப்பன் தேந்தண்ணி த | ந ம ன் ' என்று ஐயாண்ணன் சொல்லி வாய்மூடு முன் சொல்லி வைத்தாற் போன்று தேனீரையும் பனங்கட்டியையும் கொண்டுவந்து ஐயாண்ன னரிடம் நீட்டினுள் சுற்பி.
எல்விப்போலேக் கிழவனிடம் சண்முகம் முதலாளியார் வீடு தேடி வந்து தூது அனுப்பியதையும், தங்களே வரச் சொல்லி ஆன் அனுப்பியதையும் சின்னப்ன் சொல்லிக் கொண்டிருந்தான்.
" ஓகோ . . உங்களுக்கு கோயிலேத் திறந்து விடுற துக்குப் பதிலா மாயாண்டியின்ரை உயிரைக் கேக்கிருச் போல கிடக்கு. சின்னப்பு உங்களுக்கு கா வி கோ யி ல் வேணுமோ அல்லது மாயாண்டி வேனுமோ?' என்று ஐயாண்னன் கண் சிமிட்டிஞர்.
 
 
 
 

பஞ்சமர்
" அதுதான் சாமி நான் சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்த மாயாண்டிப் பயலாலே ஊருக்கு வர்ற நல்லதை உதறி விடாதையிங்க எண்டு ' என்று எல்லோரையும் முந்திக்கொண்டு மாயாண்டி பேசிஞன்,
" மாயாண்டி நீர் கொஞ்சம் பேசாதையும். சின்னப்பு நீர் சொல்லுமன்" என்ருர் ஐயாண்ணன்.
" கோயிலேத்திறந்தா என்ன, விட்டா என்ன மாயாண் டியை நான் அவையிட்ட விடக்சம்மதிக்கன் உயிர் போனு லும் சம்மதிக்கன். எனக்குத் தெரியும் மாயாண்டியை விதானே யார் முடிவெடுக்கப் போருர் எண்டு. தன்ர நாச்சியாரைப் பற்றி மா யா எண் டி ஊரிலே சொல்வி மானத்தை வாங்கப் போருன் எண்டு மாயாண்டியை முடி வெடுக்கப் பாக்கிருர், அவ நாச்சியாரைத் துலேக்கிற துக்குப் பதிலா மாயாண்டியைத் துலேக்கப் பாக்கிருர் !" என்று ஆவேசமாகப் பேசினுன் சின்னப்பன். !!
ஐயாண்ணருக்கு நிலமை புரிந்துவிட்டது. மாயாண்டி சின்னப்பனிடம் நடந்து போனவைகளேயெல்லாம் சொல்லி விட்டாள் என்பதைப் புரிந்துகொள்ள அவருக்கு பெருநேர மாகவில்லை. அர்த்தபுஷ்டியோடு அவர் மாயாண்டியைப் பார்த்தார். அவருடைய பார்வைக்கு முகம் கொடுக்க 监 மாயாண்டி தலையை மறுபடியும் த 7 ம் த் தி க்
JITFA' LITET
எல்லிப்போவேக் கிழவனுக்கும் குட்டியனுக்கும் கணபதி பனுக்கும் ஒன்றுமே புரியவில்லே. ஆணுல், அடுக்களைக்குள் ருந்த சின்னப்பனின் மனேவி கற்பி, கனவள் சொன்ன எண்டொரு வார்த்தைகளே வைத்துக்கொண்டு எ  ைத எதையோ புரிந்துகொண்டவள் போல அடுக்களே வாயில் படைேயப் பிடித்துக்கொண்டு எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சிற்றுவேளே எவரும் பேசவில்லே. மாயாண்டி எழுத்து இடவிப்பக்கப் சென்துவிட்டாள்.
"சின்னப்பு நீ சொல்லுறதைப் பாத்தா மாகாண்டி ஏதோ பிழையா நடந்திட்டான் போல கிடக்கு" என்று ஆட்டியன் கேட்டான்.

Page 178
暑豎 ஆசி
இதற்கு மேல் நடந்தவைகளே மறைப்பதால் மாத்ாண்டி க்கு மேல் பழிதான் வரும் என்று எண்ணிய ஐபாண்ணன். நம்பி சின்னப்பு சொல்விப்போட்டிர், இனி முழுவதிே யும் சொல்லும், அதுக்கென்ன நாங்க தானே இருக்கிறம்" எர்ன்து ஐயாண்ணன் கூறவே சின்னப்பன் தயங்கிக் கொண்டு விதர்களயார் வீட்டுச் சம்பவங்களே ச் சொல்லத் தொடங்கிருள்
விதான யார் வீட்டுச் சம்பவங்கள் சி ல் , ப் பதுக் சொல்வி முடிக்கப்பட்டபோது மா பாண் டி a Lied எரிலிந்து திரும் பி கிணத்திடிப்பக்கம் போய்விட்டு வ சேர்த்துவிட்டான்.
அடுக்களே வாயிலில் இருந்து டே க்கண்தி ர்ெஜி மடுத்துக் கொண்டிருந்த கற்பி மாயாண்டிய மிக விேல் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த
T
சின்னப்பனும், குட்டியனும், கன பதி யா ஜ ங் சண்முகம் பிள்ளே முதலாளிவாரின் படத் தஇங்ாவிகித் தாண்டி உள்ளே வந்தபோது வீட்டு விழுந்தைதில் வல்லிவித வாத்தியாரும் சண்முகம் முதலாளியாரும் இேரண் டிருந்த்னர்
வல்லிவிர வாத்தியாரை இதற்கு முன் స్టోవ్లో தெரியாதென்று சொல்ல முடியாது. சற்றுத் அவர் உருவம் தெரிந்ததால் விதானே யார் என்றே அறிை நினைத்தனர். ' விதானேயாகும் வந்திருக்கிருர் போல டெக்கு ' என்று சின்னப்பன் இரகசியமாகக் கறிதுவீ.
"எட பொடியள் வாருங்கோடாப்பா உங்களைத் SrTaf வளவு நேரமும் பாத்துக் கொண்டிருக்கிறம். உதில் 鬣 "என்று விருந்தையோடு ட்டியிருந்த
ாட்டகைக்குள் பரவிக் கிடந்த நனற்பர்ப்பைக் கட்டி ஞர் முதலாளியார்.
வியார் சாய்மனைக் கட்டிலில் சாஸ்த்ரகோஜி (് :పడి
EPE r
+ أ ـ يس = يال=
呜

கஞ்ஜினி 墨
ஆடையைச் சாத்திக் கொலுவிருத்திவிட்டு, கழுத்தை சுற்றி
யிருந்த பரமாஸ் " சர்ல்மையை எடுத்து"பக்குவம்: மடியில் குவித்து வைத்து மிகவும் உல்லாசமாகப் பக்கத்தும் "புட்டுவத்தில் " சப்பாணி போட்டுக் கொண்டிருந்தார்.
"" சைமன் . . அம்மாட்டச் சொல்லி பொடியளுக்கு பால் தேத்தண்ணி பேட்டுக் குடு! இஞ்சேரும் . இலங்கன் பொடியளுக்கு உழுந்துத்தோசை கிடந்தாக்குடும். சைமன் சினத்தடி வாழையில் குருத்திலையா மூண்டு துண்டு வெட்டி அம்மாட்டகுடு மோனே " என்று தன்பாட்டிலேயே ஒத் லாளியார் பேசிக்கொண்டார்.
" வாத்தியார் . இவன் தான் நான் சொன்னன். . சின்னப்புப் பொடியன் ஆள் வலு கெட்டிக்காரன். ஆக்க ளோடை வெட்டொண்டு துண்டு இரண்டாத் தான் பேசு வான். சொன்னூல் சொன்னதுதான். மற்றவன் குட்டியன்! நான் முகமனுக்குச் சொல்லேல்ல. மற்றவை ஐயாயிரம் கண்டு செய்து எடுக்கிற ஆதாயத்தை இவன் இரண்டாயிரம் கண்டுத் தறையிலே செய்து எடுத்துப் போடுவான். இவன்ர போபிலேக்கு என்ர கொழும்புக் கடையிலேயும், காவிக் ைேடயிலும் நல்ல மதிப்பு, எத்தனை சிங்களவங்கள் "குட்டி பன்ர போயிலைத் தாங்கோ மாத்தயா எண்டு கேட்டு வாங்குவாங்கள் ! உங்க ஊருந்க எல்லாரும் தான் போயிலே உணத்துருங்கள். நாவுறு படாமல் இருக்கோணும் வாத்தி யார். இவன்ர உணத்தல் ஒரு புது மாதிரி. குடிலுக்க சும்மா பொச்சுமட்டையைக் கொழுத்திப் புகைக்கிறதில என்ன கிடக்கு. தலைத்தெரிவு, சீவல் கெட்டு எல்லாத்தை பும் புறிப்பு புறிம்பாத் த்ான் உணத்துறவன். ▪፵ሄŒ9 எல்லாத்தின்ர வாசினையும் ஒண்டு குட்டியன்ர போயிலையை விடவேறு ஆற்ரையும் போயி லே ைய் நான் வாயிகலயும் வைச்சிருக்கமாட்டன். குட்டியனை வைச்சுக் கொண்டு கனக்கச் சொல்லக் கூடாது வாத்தியார் . என்ர மனுசி கூட காகிதத்தில் நெடுக gது . குட்டியன்ர போயி இலச் சுருட்டை நெடுக குடிக்கிற பிராக்கில் சாப்பாட்டைக் கவனியாம விட்டிடாதையுங்கோ எண்டு "
முதலாளியார் விடாப்பிடியாகப் பேசிவிட்டு இலத்துக் கோண்டு நிறுத்திஞர்.
"இஞ்சேரும் கனநேரம் கதைக்க வேண்டாமெண்
டெல்லே, பரிபாரியார் சொன்னவ்ர்" என்று முதவாளி உணவின் மண்வியின் குரல் கதவுக்கப்பால் இருந்து கேட்டது.

Page 179
மருழேரி
"இப்ப என்ன நான் கனக்கவே கதைச்சுப் ாோட்டன்? நீர் பேசாமல் இரும். பெர்டியருக்குத் தோசையையும், தண்ணியையும் வரக்காட்டும்" வாத்தியாருக்கு நான் கணபதியானைப் பற்றிச் சொல்லேல்லே. உங்ப சுணபதியன் சிவிறத்தை விட்டிட்டான். சூ. கணபதியான்ர மணற் கள்ளக் குடிக்கிறதுக்குப் பட்டினத்திலே இருந்தெல்லோ sm risrfsrfr வாறவங்கள். உண்மையைச் சொல்லுறள் வாத்தியார். ஆந்தச் செம்பாட்டான் காட்டுக்க இருக்கிற மைக் காறவையின்ர பெண்டுகளிலே கணபதியான்ர பனங் கள்ளக் குடியாதவை ஒருதரும் இல்லையெண்ணுறன். கணபதியான் கள்ளுச் சீவல் விட்ட பிறகு அவைய்ரூம் குடிக்காம விட்டிட்டினம். கோவிக்காத கணபதியான் நான் சொல்லிறன் எண்டு ! உனக்குச் சுசுமில்லேயெண்டு நீ வேறை ஆக்களே வைச்சுச் சீவத் தொடங்கி பிறகு உண்ர மரியாதை கெட்டுப் போச்சு. கேட்குதே வாத்தியார் சிவுறதெண்டாப் போல் ஏதோ மரத்திலே ஏறி, இறங்கி பானையைக்கட்டி இடுக்குத் தடியாலே வழுப்பரேப் பாரே யளே இச் போல முடிஞ்சுதே. அதுக்கும் ஒரு முறை தலை எல்லே இருக்கு!"
சண்முகம் முதலாளியர் மறுபடியும் பேசி முடித் து விட்டார். மீண்டும் அவருக்கு இளைப்புவந்தது. மெதுவாகி, மெதுவாக இருமிக் கொண்டார்.
அவரின் மூசல் மூச்சு வெளியே கேட்டது.
"இஞ்சேருங்கோ பேந்தும் நெடுகப் பேசுறியயன். இனிப்போதும் நிப்பாட்டுங்கோ" என்ற குரல் மறுபடியும் உள்ளேயிருந்து கேட்டது. அந்தக் குரலில் இப்போது கெஞ் சல் இருக்கவில்லை. கடுமையான கண்டிப்பே இருந்தது.
"அவள் பாவிக்கும் கோபம் வருகுது போலே" என்து முதலாளியார் மெதுவாக மூச்சொறிந்து அலுத்துக்கொண் Lstrf.
"சரி.சரி.விடுங்கோ.நீங்க பேசாமல் இருங்கோ, பெடியளோட நான் எடுப்பன் பேசிறன்" என்று முதலாவி
யாரைத் தடுத்து நிறுத்திவிட்டு வல்லிபுரவாத்தியார் பேசத் தொடங்கிஞர்.
"காளிக்கோயில் விட்டுடுங்க பெடியள் அது சின்னக் கோயில் உந்த நந்தாவில் கந்தசாமி கோயில்ப் பற்றிதி

பஞ்சவி
தான் இப்பயோசிக்கிறம். பதினுலு தி க்காறசியே பத்துத் திருவிழாக்காறரும் சம்மதிச்சுப் ாட்டினம்.
ன்னும் ஐஞ்சாறு நாளையிலே மற்றவையும் சரிக்கு வந்துடு
னம். குருக்கள் என்ன செய்யிறது. வாற சித் தி  ைர பறுத்தண்டைக்கு உங்கடை ஆக்களைக் கொண் டு தேர் வடத்தை பிடிச்ச் இழுப்பிச்சுப் போட்டு கையோட ஆலயப் பிரவேசத்தையும் முடிச்சுப் போடலா மெண்டு தான் நிளேக்கிறம். செம்ப ஈட்டான் காட்டுக்க இருக்கிறவைக்குத் தான் அந்த கோயில்லேயும் உருத்து இருக்கு, அவை இரண்டு பகுதியும் சரியெண்டா மற்றப் பெரிய ஆக்கள் ஒண் டு ம் செய்ய ஏலாது.
*" பெருங்காட்டு ஆக்கள் எ ல் லா ரை யு ம் நான் ஒரு மாதிரிச் சரிக்கட்டிப் போட்டன். எண்டாலும் ஐயாவின்ர உற்ற சினேகிதன் சின்னத்தம்பி விதானேயாற்ற சொந்தக் கர்ற்ரி இப்பசாடையாக குறுக்க நிக்கினம், விதானேயாளுரப் பிடிக்சு அதை ஒருமாதிரிச சரிக்கட்டிப் போடலாம். இரா வைக்கு வி த யாரும் அவையோட கதைக்குறதுக்கு வாறான் எண்டவர். அதுதான் விஷயத்தைச் சொல்ல உங்களிட்ட வந்தஞன். எதோ ஊருக்கு நல்ல காரியம் நடக்கப் போகுது பொடியள் எல்லாருமா ஒத்து குழப்படி பண்ணுமல் அதை ஒப்பேத்தப் போடவேணும், எங் கட தமிழருக்குள்ளே ஒற்றுமையில்லையெண்டு சிங்களச்சாதி பகிடி பண்ணுறதுக்கு இனி இடம் வைக்கக்குடாது. "
வல்லிவிர வாத்தியார் பேசி முடிந்ததும் முடியாததுமாக "ஏஞக்கும், சுேக்கிறன் எண்டு குறை நினைக்கக்குடாது. இாட்டு வராரி அம்மான் கோயிலேயும் நீங்கள் துறந்துவிட்டா என்னவாக்கும் !" என்று வல்லிவிர வாத்தியாரை மடக்கும் தோரணையில் சின்னப்பன் கேட்டான். இந்தக் கேள்வி வாத்தியாரைச் சற்றுத் திகைக்க வைத்துவிட்டது.
"ஒமோம்.பொடியன் சொல்லுறதும் சரி அதுக்கும் நாங்கள் தெண்டிச்சுத்தான் வாறம். வேலுப்பின்ளேக் சுமதி காறனும் சிருப்பரும் மாரு இருந்தவை. இப்ப ஒரு மாதி இதி: நீங்கள் கேள்விப்பட்டிருப்பியள். லுப்பிள்ளைக் க ம க் கா ற ன் ர நாத் து நடுகைக்கு ஆங்கை யிருக்கிற உங்கடை ஆக்கள் போகமாட்ட_எண்டத் தாலே அவர் படுகிற பாட்டை அவரும் எங்க சரிவராமல் ாகப் போருர் ஊர் உலகம் திருந்திவரேக்கே அவர்
ாதமாக நிக்க ஏலுமோ நீங்க இகுந்து பாருங்கோ, த்தமுறை வராரி கோயில் திருவிழாக்குள்ளே அதெல்லாம்

Page 180
d பஞ்சமர்
சரிவசாட்டி" என்று வாத்தியார் பேசி முடித்தபோது "அதெலல்ாம் கிடக்கட்டும் சின்னப்பன் கந்தசாமி கோயின் விஷயத்தை முதல்ளே பாப்பம். நான் தலைப்போட்டிருக் கிறன். கண்டியோ, கட்டாயம் சரியா நடக்கும். சின்னப்பன் நான் மாயாண்டியைப் பற்றி அண்டைக்கும் சொன்னஞன்.
ப்ப வாத்தியாரும் வந்திருக்கிருர், இந்த நேரத்திளே
தானேயாற்ர உதவியும் தேவை, மாயாண்டியை வாத்தியா ரோடை :::#::* ''; ராவைக்கு விதானே யாரும் வாறேண் டவர். அவரோடையும் கோபிலு விஷயங்களேப் பேசலாம்" என்று மெதுவாக விஷயத்திற்கு வந்துவிட்டார். சண்முகம் முதலாளியார்.
"ஐயா, கேக்கிறன் எண்டு பிழையா நி3 க்குடாது.
மாயாண்டி ஏன் ஓடி வந்தவனுக்கும் அவர் கேட்டா ண்டும் சொல்லுனு னில்லே? என்று சின்னப் நுக்காகப் பசினுள்.
"சின்னணிளே தொடக்கம் விதானே யார் அவனேப்பிள்ளே போல வளந்தவரல்ல. அந்த உரிமையோட ஏதோ பேசி போட்டார். இவனும் பேய்ன், வெளிக்கிட்டு ஓடிவந்திட் டான். இனி அவனே ஏதும் பேசாமல் நான் பார்த்துக் கொள்ளுறன். ம். வா மோனே. அவனே என்னுே ை விடு. நான் கிட்டிக்கொண்டு போறன். ' என்று வாத்தியார் விஷயத்தின் முடிவுக்கே வந்துவிட்டார்.
" மாயாண்டி இனி அங்கை வரவும் மாட்டாள். தாங்க அவனே விடவும் மாட்டம். "
சின்னப்பன் படக்கெனப் பேசினுன் " என்ன விடமாட்டியளோ ? அவ்வளவுக்கு வந்திட்டியளோ " என் முதலாளியின் பேச்சுக்கு சின்னப்பன் மறுபேச்சு 43 மணல் பரப்பில் இருந்து அவன் எழுந்தான், குட்டியனும் கணபதியானும் அவனுடன் எழுந்தனர்.
சைமன் வாழையிலகளுடனும், தேனீர் கோப்ளர் களுடனும் வந்தான்.
" சின்ப்பள்! நீ இருககிற வளவு என்ர. நீ செய்யி தோட்டத்தறை என்ர. நீ மட்டுமில்ல இந்தச் செம்ப டான் காட்டுக்குன்ன முக்கால்வாசிப்பேர் இருக்கிற கா ஆளும், தோட்டம் செய்யிற தறையரும் என்ர. ஆண்தன்

பஞ்சமனி
கையாலே தனக்கு மண் ಙ್ಞ್ಞಣ್ಣ ALÉARGA வாயன்லே நீங்கள் மண்ணே அள்விப் போடப் GLMPFfarer. நான் சொன்னுல் செய்து போடுவன் கண்டியோ, நாங் சொல்லுறபடி மாயாண்டியை நீங்க அனுப்ப்லே நடுத்தெருவிளை தான் நிப்பியள். " என்று முத னா பலமாக கத்தினூர்,
பொடியள் நல்லா யோசியுங்கோ. ஒரு பரதுேே இந்தியாக்காறஞல ஊரில அழிவு வரப்போகுது. வயித்து வலியை நம்பிஞ்லும் வடக்கத்தையான நம்பப்படாது ாண்டு பழமொழியும் இருக்கடாப்பா அவன் ஒருத்தளுவு நீங்க எல்லாம் அழியப் போறியள். " இப்படி வல்லிவிர ாேத்தியார் பழமொழி வைத்துப் பேசிஞர்.
"குட்டியன் சின்னப்பளுவையும், இந்தியாக்காறஞலே பும் குடி எழும்புப் போறியள். இண்டைக்குப் ப்ொழுது படுறதுக்கிடையில மாயாண்டியை செம்பாட்டா ன் அாட்டை விட்டு போக்காட்டாட்டி என்ன நடக்குமெண்டு சின்னப்பனுக்குச் சொல்லு, கெஞ்சுறன் எண்டு பாத்தால் நீங்கள் மிஞ்சப்பாக்சிறியள் என்ன? எட கணபதிபர்ன் ! என்ர குணம் தெரியும் உனக்கு. சொல்லிப்போட்டன். மரியாண்டியை பொழுதுபடுறதுக்கு முந்தி செம்பாட்டான் காட்டை விட்டு அனுப்பிப்போடவேணும் ".
முன்னேவிட முதலாளியார் மிகப் பெருங்குரலில் பேசி ஞர். அவர் பேச்சு முடியும் வரை சின்னப்பனும், குடிட் பனும், கணபதியானும் காத்திருக்கவில்லே. அவர்கள் படலேத் தலேவாயிலே நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.
" ஏன் சும்மா கத்திறியள் ? இந்த வேலைக்காறன் போனு வேறை ஆள் கிடையாத மாதிரி அவனிலே என்ன புனுகே கிடக்கு ? " உள்ளேயிருந்து முதலாளியாரின் மனேவியின் குரல் கேட்டது.
"எடி, நீ பேசாமல் இரடி " என்ற முதலாளியாரின் அதிட்டல் குரல் கேட்சி மஃாவியா:வள் தி : சுத் துப் போளுள்
. . . 5 ਸ਼ , , - ,

Page 181
OU aapando
முதலானியாரின் allé ullul-Âsy. Outayosh)
அருளோடும் குண்டுக் கோப்பைகளுடனும் வ
Jer அப்படியே மலைத்துப் போய் ፵፥፵,ድ*
சண்முகம் முதலாளியாருக்கு al-GaudiusUrtubi aldrar மெல்லாம்மேலும், மேலும்பட்பட்த்துக் கொண்டிருந்ததை அவள் அவதானித்து விட்டான்.
கணப்பொழுதுக்குள் அவர் afluteauflé shv Cură cât-irii. 撼 メ AbAJ
விழிகள் மிரண்டு, மிரண்டு மேலே, மேலே போக. அபு மேலே போன விழிகள் செருகிக்கொண்டு அம்) அப்படியே நிற்க.
என்றுமே அனுபவித்திராக அதட்டலின் உக்கிரம் advoor BetrAo மண்வியானவகள சிலையாக்கிவிட்டது.
audiassadør வாத்தியார் திகைத்துப்போய் எழுந்தார். மேலே, மேலே செருகி நிலத்துவிட்ட சண்
முதலாளியாரின் விழிகளோடு தனது பார்வையை தி alauLiefrrto.
"uprésum." Svevov அக்கலாய்த்துக்கொண்டே சைமன் ஐயாவை நோக்கி பாய்ந்து வந்தான்.
** ugript': என்ற erCgésäer உத்தியோக மாகத் தொங்கவிட்டு அாழிக்கத்தாடிய சண்முகம் முதல்ானியார் அப்படியே சாய்ந்து போளுர், ’ ’
திகைத்துப்போய் நின் மனைவியானவளின் குரல் 6 சற்று ፵:፥፵፰፻፷,ዱ።” O argp
தோட்டத்துள்ஜாகித்துத் . Opio jao யிலச்செடிகளுக்கு நடுவே எமதுரதர்களாக நடந்து Gavdiv Sisär GMTÜLusir, Sudir. asauruSurreir GGBaunrifaras) கறுப்புக்கள் முதலாளி அம்மானின் குரல் கேட்காத Gar விற்குச் சென்றுவிட்டன.

MAN)apaald 57 68
avallur pas beirðar psovinrarflaumráffarir மரணச் செய்தி வரெல்லாம் பரவிவிட்டது.
கடந்த ஆறுமாத காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தவர் நான் ஆஞலும் இத்தனை விரைவில் செத்துப்போவார் என்று யாரும் எதிர்பார்க்கவுமில்லைத்தான். மரணத்துக் கான எந்தவித அறிகுறியும் அவரிடம் தென்பட்டதாக இன்று காலவரை யாருமே சொல்லவில்லை. கடந்த மாதம் துைமலை செவிட்டு ஐயரிடம் சாதகம் பார்த்தபோதுகூட எண்பத்தாறு வயதுவரை சிறு கண்டம் கூட இருப்பதாம் அவரின் பார்வைக்குத் தெரியவில்லை. மூன்று மாதத்துக்குக குறைந்த கடைசிக் குழந்தையின் சாதகக் குறிப்பில் கூட சூரியன் நல்ல இடத்தில் இருப்பதால் தந்தைக்கும், தந்தை வழிக்கும் மிகச் சிறப்பான காலமென குறிப்பிடப்பட்டிருந் தது. இத்தனையையும் மிஞ்சிக்கொண்டு மாயாண்டி என்ற ஒருவனின் திருநாமம் அவரை முடித்துவிட்டது.
அவரின் மூத்த மகன் பாலசுந்தரம் இலண்டனில் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிருன். அவனுக்கு இப்போது வயது இருபதுதான். அதற்குப் பின் ஒரு பெண் குழந்தை பிறந்து ஒரு மாதத்துக்குள் இறந்து போய் விட்டது. அதன் மேல் பதினைந்து ஆண்டு இடைவெளிக்கு மேல் இப்போது தான் இராசாத்தி அம்மாள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றிருக்கிருள்.
இலண்டனில் இருக்கும் பாலசுந்தரத்துக்கு செய்தி பறந்தது. சண்முகம்பிள்ளையின் பிறந்த ஊரான வட்டுக் கோட்டைக்கு அறிவிக்கப்பட்டாயிற்று. இராசாத்தியம் மாளின் உறவினர் பத்து மணிக்கு முன்னதாகவே "குய்யே முறையோ" என பதறிக்கொண்டு வந்து က္ကံရွှီမှီး
சண்முகம்பிள்ளையின் குடும்ப அந்தஸ்துக்கு எந்த விதத்திலும் இராசாத்தியம்மாளின் குடும்ப அந்தஸ்து குறைந்தது அல்ல. அடிமை குடிமைகள் என்ற சகல வரிசைகளும் நிறைய இருந்தன.
செம்பாட்டான் காட்டுக்குள் இருந்த உயர்குடிகளில் ாசாத்தியம்மாளின் வீட்டுக்கும் அதோடு சேர்ந்து சாந்தம் பட்டாற்போன்று நான்கைந்து குடும்பங்களுக்கும் பிரத்தியேகமான சில வழக்கங்கள் பல சந்ததிகளாக
of avoisir pay.

Page 182
翡岳翡 RANgavabar •
இழவு வீடு என்ற கூக்குரல் கேட்டு அடிமைகுடிம்ை, சிறை என்ற அடிப்படையில் யாரும் சொல்லி அனுப்பா மலே ஆண்கள் பெண்களென்று சேர்ந்து சேர்ந்து வந்து கோவியக் குடிகள் இழவு வீட்டை நிரப்பிவிடுவர். இழவு வீட்டிற்கு வருபவர்களுக்கு வரவேற்பு முதல் குரல் வைப்ப தில் இருந்து இழவு வீட்டுக்குச் சொல்லுதல், பந்தம் போடுதல், பாடை கட்டுதல், பன்னுங்கு பின்னுதல் மற்றும் இழவு வீட்டுக்கான சம்பிரதாய அலங்கார வகைகளே இவர்கள் கவனிப்பர். இத்தனைக்கும் மேல் பிணத்தைச் சுடலைவரை எடுத்துச் செல்வதிலிருந்து எட்டுச் செலவு அதைத் தொடர்ந்து வரும் அந்தியட்டிக்கிரியை ஆகியவை கள் வரை இழவு வீட்டின் நாளுவித காரியங்களையும் இவர்களே கவனிப்பர்.
ஊரில் பஞ்சமச் சாதிகளில் சாதிக்கு நான்கைந்து
பெண்களாகக் கூடியிருந்து இழவு வீட்டுக்கு வரும் தங்கள்
தங்கள் சாதிப் பெண்களுக்குக் கைகொடுத்து மாரடித்துக் கட்டியழக் காத்திருப்பர். -
ஊரவர்கள் வந்து சேருவதற்கு முன்பே ஊரின் தலைமை மூப்பன் மேளங்களுடனும் தம்பட்டச் சிறுவர்களுடனும் வளவில் ஒதுக்குப்புறமாகவிருந்து மேளம் கொட் டத் தொடங்கிவிடுவான்.
பந்தல் போடுவதற்கு முன்பாகவே கட்டாடித் தலைவன் உதவியாட்களுடன் வந்து சேர்ந்து, பிணம் கிடத்தப்பட் டிருக்கும் இடத்தில் "எச்சந்தாங்கி" என்ற வெள்ளைச் சேல் யொன்றைக் கட்டி பிணத்துக்குத் தனது அடிமை விசு வாசத்தைத் தெரிவித்துக் கொண்டு போடப்படும் பந்தலுக்கு வெள்ளை கட்டவும், பாடைக்கு சேலை சுற்றவும், பிரேத ஊர்வலத்துக்கு நிலபாவாடை விரிக்கவும் கார் திருப்பான்.
பிணத்தைக் குளிப்பாட்ட மூன்று கால் பந்தல்
போடவும், கொள்ளி வைக்கும் நெருப்புச் சட்டியைத் தூக்கிச் செல்ல பச்சை ஒல் உறி கட்டவும், பிணம் ஆணுச் இருந்தால் அதற்குச் சவரம் செய்யவும், பிணம் தூக்கிச் செல்லப்படும்போது சுடஃலவரை அரிசிப் பொரி எறியவும், சுடலைக்குள் கொள்ளிகுடம் கொத்தீத் தீமூட்டும் பெரு வைபவத்தை ஒப்பேற்றி வைக் கவும் பரியாரி என்ற நாவிதன் ஓடோடி வந்து காத்திருப்டான்.

i na Canto
கட்டைகுத்தி அடுக்குவ்ோர் வனவில் முதுபூவரசம் மரங்களைத் தறித்து விழுத்தி பிண ஊர்வலத்துக்கு முள்ளுல் கட்டைகளோடு அணிவகுத்துச் செல்ல உறவினர்களாக வந்து காத்திருப்பர். இவர்கள் இடங்களுக்கு ஏற்ப நளவர் களாகவும், பள்ளர்களாகவும் இருப்பர். .
மாராயப் பெண்கள் பிண ஊர்வலத்துக்கு முள்ளுல் குடம் ஊதிச் செல்ல இழவு வீட்டுக்கு வந்து புத்தம் புதிய குடங்களுக்காக காத்திருப்பர். இத்தனைக்கும் சி க ரம் வைத்தாற் போன்று இக் கலகலப்புகளுக் கிடையில் கட்டாடி", "பரியாரி", "சாம்பான்", "குடிமோன்" என்ற குரல்கள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கும். தங்க ருக்கு இருக்கும் குடிமை வரிசைகளை வந்திருக்கும் தூரத்து உறவினர்களுக்கு காட்டி வைக்கும் தோரணையில் இக்குரல் கள் அடிக்கடி வைக்கப்படும்
அயலைச் சுற்றியுள்ள உறவினர்கள் வந்து வெகுநேரம் ஆகிவிட்டது. ஆணுலும் சண்முகம் பிள்லேயின் இழவு வீட் டிற்கு இன்னும் குடிமைகள் வந்து சேரவில்லை.
இராசாத்தியம்மாள் வழியில் சண்முகம் பிள்ளைக்கு உறவினராகிய கந்தப்பர் ' எங்கை இன்னும் சிறை குட்டி களக் காணம்?' என்று மெதுவாக விஷயத்தைத் தொடக்கி வைத்தார். அப்போதுதான் இந்த விஷயத்தைப்பற்றி எல் லோரும் சிந்திக்க முற்பட்டனர். w
*" கோவிய செல்லையாக் கிழவன் குரல் கேட்டவுடனை வந்துடுவான். எங்க இன்னும் காணேல்லை?" என்று பெண்கள் வட்டாரத்தில் இருந்து ஒரு குரல் எழுந்த
"அவன் இங்க இல்லைப்போல கிடக்கு. நிண்டால் வந் ே ஆரும் போய் மற்றவங்கல் யெண்டாலும் ால்லிக்கூட்டிக்கொண்டு வாங்கோவன்" என்று வேருேர் பெண் குரல் எழுந்தது.
" என்ன போய்ச் சொல்லுறதோ? வழக்கமில்லா வழக்கம்" எனக் கந்தப்பர் கூறிஞர். -
"சட்டுப் பொட்டெண்டு நடந்த இழவு. அவங்களுக் தெரியாதாக்கும். கந்தப்புக் குஞ்சி. நீங்கள் ஒருக்காப் ச் சொல்லிப்போட்டு வாங்கோவன். மூத்தாமூத்தாப் மாசில நீங்கள்தான் போறது நல்லது. இதில் என்ன குற்றஞ்சு போச்சு?"

Page 183
96) LuSapud
*ம்.காலம் கெட்ட கேடு. சிறை &S5-4. USAdig சொல்லிப் போகவேண்டிக் கிடக்கு" என்று அலுத்துக் கொண்டே கந்தப்பர் எழுந்து நடந்தார்.
கந்தப்பர் செல்லையாக் கிழவன் வீட் டி ற்கு வந்த போது கிழவன் வீட்டில்தான் இருந்தான்.
" " என்ன செல்லையன் இழவு வீட்டுச் சத்தம் கேக்கலைப் போலைக் கிடக்கு" என்று கேட்டுக்கொண்டே கந்தப்பர் வெளிப்படலைக்குள் நின்றார். w
" என்ன. கந்தப்புத் தம்பி போல கிடக்கு. சத்தம் கேட்குது தம்பி. 2 மக்கேன் தம்பி மறைப்பான். காலம் எல்லாம் மாறிப்போச்செண்டு பொடியள் சொல்லுருங்கள். தொண்டு துரவு செய்யேலாது இனிமேல் எண்டு சொல்லிப் போட்டாங்கள். நான் கனிய வந்து என்ன செய்யிறது ? என் ஞலை ஏலுமோ ?' என்று செ ல் லை யா க் கிழவன் சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வந்துவிட்டான்,
*" என்ன செல்லையன், இப்பிடிச் சொ ன் ன வ ய் களோ ? சும்மா ஊருக்க வில்லங்கங்களை உண்டாக்கக் கூடாது. இதைத் தொட்டு பெரிய சச்சரவுகள் வரும் கண்ர் டியோ, பாவணி பரவணியா நடந்துவாற காரியங்ககிர ஏண்டாப்பிலை தூக்கி எறியேலாது. வெ ள க் கி ட் டு க் கொண்டு கெதியாப் போய் எல்லாரையும் கூட்டிக்கொண்டு வா. வெளியூரவை வந்து நான்கு வளைக்கப் போயினம் "" என்று கூறிக்கொண்டே பதிலுக்குக் காத்திராமல் கந்தப்பர் நடந்துகொண்டிருந்தார். எதிரே சின்னப்பனும் குட்டிய ஒ:ம் வந்துகொண்டிருந்தனர்.
* என்னவாக்கும் கமக்காான், இந்தப்பக்கத்தால" என்று குட்டியன் மெதுவாகக் கேட்டான்.
' இல்லையடா குட்டியன். கோவியப் பிள்ளையன் தொண்டு துரவு செய்ய வரமாட்டினமாம். செல்ல யாக் கிழவன் நெத்தியிலை அடிச்சாப்போலை சொல்லுருள். எப்பிடி இருக்கு பாத்தியே. ஒ . . . சொன்ஞப்போல் உங்கட் ஆட்களையும் இழவு வீட்டிலை காணேல்லை. செல் லையனிட்ட்ச் சொல்லிப் போட்டு வாறன், அவங்கண் ம் கூ ட் டி க் கொண் டு கெதியா வரச்சொல்லி, நட்பு:ன் கட்டை குத்தி தறிக்கேல்லையே? உங்கட பொடி

பஞ்சமரி SS
பகளயும் கூட்டிக்கொண்டு கெதியா வா. நான் போறன்"
என்று கூறிக்கொண்டே கந்தப்பர் போக முற்பட்டபோது,
* ஒரு விஷயமாக்கும்" என்ருன் குட்டியன். கந்தப்பர்
siroprř. −
"கட்டை குத்தி தறிக்க பொடியள் வருவாங்கள். அதிலே ஒண்டும் இல்லை. ஆஞ, சவத்துக்கு முன்னலே கட்டை குத்தியளைக் கொண்டு சுடலைக்கு வரமாட்டாங்கள். வளவுக்க கிடக்கிற கட்டை குத்தியளை தறிப்பாங்கள். உள் கட வண்டியளிலை கட்டை குத்திகளை அடுக்கியும் விடுவாங் கள். சுடலைக்க வைச்சு அவங்கட கூலியை குடுத்துப்போட, வேணும்."
குட்டியனும் நீட்டி முடக்காமலே கட்டை குத்தி தறிப் பதற்கான தொழிலை கூலிஅடிப்படையில் பேசி முடித்தான்.
" ஒகோ.அப்பிடியோ சங்கதி. நீங்கள் கூலி கேக்கிற அளவுக்கு வந்திற்றியளோ ? எல்லாம் எங்கட சீத்துவப் பிை கோவியரும், பள், நளங்களும் சேந்து சட்டம் பேச வெளிக்கிட்டிட்டியள் " என்று கந்தப்பர் இரைந்தபோது ஒமுங்கைக்குள் சனம் கூடிவிட்டது.
*" பேசிறதை மரியாதையாப் பேசவேணும். சும்மா சாதிப் பேர் சொல்லிப் பேசப்படாது ' என்று கூட்டத்தி லிருந்து ஒரு இளம் குரல் எழுந்தது.
* எட நீ கணவதியான்ரை மோன். நீரும் பேச வந்திற் நீர், என்ன.. ? சள்ளுக்கார கணபதியான்ர மோன். எப்ப நயிஞரா வந்தனிர் எண்டு எனக்குத் தெரியாமப் போச்சு. கண்டது.? இருக்கும், இருக்கும் ! கணபதியானிட்ட ச்ச கள்ளு குடிக்கப்போறன் எண்டு என்ர மச்சான் ஓடி ஒடிப் போறவன். உன்ர முகச் சாம்பிளும் அவனைப் போல தான் கிடக்கு ** என்று கந்தப்பர் நக்கலாகப் பேசி வாய் முன் அந்த இளைஞனின் வலிய கரம் கந்தப்பரின் மூஞ் குமேல் படாரென மோதியது.
*கந்தப்பர் நடுங்கிப் போய்விட்டார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை.
சின்னப்பன் அந்த இலாருளே இறுகப் பிடித் துவிட்டர்ன்.

Page 184
(LN baraM கந்தப்பரைச் சுற்றிக் கூட்டம் கூடிவிட்டது.
படகியைத் திறந்துகொண்டு செல்லையாக் கிழவன் வந்தான். 'தம்பியவை, அவசரப்படாகையுங்கோடா " என்று அவன் கத்திஞன். செல்லையாக் கிழவனின் ஒசை எல்லோரையும் அப்படியப்படியே நிற்க வைத்துவிட்டது.
கந்தப்பர் தலை கவிழ்ந்தபடி நின்ருர், கணவேளைதான்
செல்லையாக் கிழவன் அருகே வரும்வரை அவர் கா திருக்கவில்லை. தலையை நிமிர்த்தி வர்மத்துடன் கூட்டத்தை வெறித்துப் பார்த்துவிட்டு ' எளிய பஞ்சம நாயகனநாம் பாக்கிறன்' என்று வீறிட்டுக்கொண்டே ஒழுங்கையில் விறுக்கென நடந்தார். 4.
கந்தப்பர் ஆத்திரத்துடன் - சாவீட்டி வந்தபோது ஏதோ ??? நடந்துவிட்டதாக မှီင်္ခါ С3 сот 3 அனுமானித்துக்கொண்டு அவரைச் fjög Gørnsáru-orð. *リ கண்டதும் 27. Asbo க்கவே அவருக்கு அழுகை வந்துவிட்டது. உடைத்துச் காண்டு வந்த விம்மலை அடக்கிக்கொண்டு "பள்ளான் அரடிச்சுப்போட்டான்' என்று அவர் கூறியபோது ஒரு கணம் சாவீடெங்கும் அமைதி நிலவியது.
"என்ன பள்ளன் அடிச்சுப் போட்டானுே? எங்கட. அந்தப்பம் மானுக்கோ ? என்று இரைந்தான் ஒருவன்.
"எந்தப் பள்ளன் குஞ் சி யப் பு? "என்று கேட்டுக் கொண்டே ஒருத்தன் சால்வையை அரையில் வரிந்து as Gepair. s---
"கள்ளுக்காரக் சணவதியால் ர மோன்" என்று மொட்டையாகவே சொன்னுர் கந்தப்பர்.
அங்குமிங்குமாக இருந்தவர்கள் ஒன்முகக் கூடிவிட்டனர்
*"இதெல்லாம் எங்கட ஆக்கள் விட்ட சித்துவக்கேடு. பள்ளியளுக்க பொம்பிளேயளை வைச் சிருக்கிறது. இரகசியமாத் திண்டு குடிக்கிறது. வாய் நனைக்கிறது" என்று கந்தப்பரையே திருப்பித் தாக்கும் வகையில் பெண்கள் கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது.

LAN/Intib JORO
SSLLLL LLTLLLLSS SSTS SYYTL LLTLLLLLLL LLTLTLLL LLLLLLLLS இடத்திலே கழுவுவான்ஆணுப் ஜ Jezydesŭ Ludirewdv கைநீட்டுறதோ? நாங்க்ள் டுறதோ? ) இண்டைக்குப் பள்ளந்ர வீடுகளைக் கொழுத்த வேணும்" இப்படி எழுந்த குரலுக்கு 'சா.சா. இண்டைக்கு ஒண்டும் அப்பிடிச் சய்யக்குடாது. நாலு ஊருக்கையும். இருந்து ஆக்கள் வந்து பார்த்துப் பகிடி பண்ணப் போருங்கள். இண்டயப் பாட்டுக்கு எங்கட கருமங்களை முடிச்சுப் போட்டு பிறகு பாப்பம். விடுறேல்ல இவங்களை' என்ற அபிரப்பிராங்கள் பலரிடமிருந்தும் வெளிவந்துஇறுதியில் ஒரு
ந்த முடிவுக்கு அடங்காத ஒருவன்.சண்முகம்பிள்ளையின் பருமகன் முறையிலானவன். வீட்டிற்குள் ஒடிச்சென்று தலாளியாரின் துப்பாக்கியைத் தூக் கில் கொண் (9 வந்தான். பெண்கள் பெருங்குரல் எடுத்துக் கத்திக்கொண்டே அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
"விடுங்கோ என்னை பெரிய ப் புவி ன் ர மேல்லெ தொட்டவணை சரிக்கட்டிப்போட்டு கையோ ட அவன்ர ட்டையும் கொழுத்திப்போட்டு வாறன். விடுங்கோடி" என்னை' என்று துப்பாக்கியை மேலே உயர்த்திக் குரல் வைத்தான்.
"என்னது இழவு வீட்டிலை குழப்பமாக்கிடக்கு, என்ன என்ன சங்கதி? என்ற குரல் கேட்டு எல்லோரும் வந்தபக்கம் திரும்பினர். பெருங்க்காட்டு விதானையாரும் வல்லிவிர வாத்தியாரும் வந்துகொண்டிருந்தனர்.
"‘uair கணவதியான்ர மோன் கந்தப்பு அண்ணைக்கு கைநீட்டிப்போட்டான் விதா ன யார் " என்ற ஒரு தளதளத்த குரல் கேட்டது. ، ۵۔
"அதுக்கேன்இப்பிடி ஆத்திரப்படுவான்? இஞ்சேர்தம்பி துவக்கைக் கெடுண்டுயோய் உள்ளுக்க வையும் சும்மா ஆத்திரப்படுரதிலே ஒண் டு மில் லை, போ தம்பி போய் க்கை உள்ளுக்க வைச்சிசுற்று வாரும். ராசா மாதிரி விச்ச மலையான மலை சரு ஞ் சு போய் கிடக் கு எல்லாத்தையும் செய்யிற நோத்திலை செய்ய லா ம் , எல்லாரும் எப்பன் போசம இருங்கோ" என்றுவிதானையார் எல்லோரையும் கையமர்த்திஞர். -
இந்தப்பரின் கையைப் பிடித்து அண்த்துக்கொண்டே வல்லிவிர வாத்தியார் வீட்டின் பின் பக்கம் போய்விட்டார்

Page 185
UjZad
சற்றுவேளைக்குப் பின் வேலுப்பிள்ளைக் கமக்காரனும் அவரைச் சூழ நான்கைந்து பேரும் வந்து சேர்ந்தனர். அதன் பின்பு சி ரு ப் பரின் கார் வந்து நின்றது சிருப்பருடனும் ஐந்தாறு பேர் வந்தனர்.
மறுபடியும் சா வீட்டின் Fulhu Salgrasmrau grř6nvuAontras
உறவினர்களை வரவேற்பதற்கான ஒப்பாரிகளு தாடங்கிவிட்டன.
நடுப்பகல் ஆனது
இழவு வீட்டிற்கு எந்தக்குடிமகனும் இன்னும் வர வில்லை.
மூப்பன் கட்டையணிடமும், காட்டாடி பெரியானிட மும் ஆட்களை அனுப் பி விட் டு அவர்களின் வரவுக்காக எல்லோரும் காத்திருந்தனர். ܚ
இராசாத்தியம்மாளின் இரத்த உருத்துக் கா ர . பந்தலைப் போட்டுக் கொண்டிருந்தனர்" பத்தல் போடுதல் அவர்களுக்குப் பழக்கமில்லாத வேலை. அதனுல் அவர்கள் தாறுமாருகச் செய்தனர்.
உள் விருந்தைப் பக்கத்தில் பெரிய மனிதர்கள் கூடி யிருந்து ஆலோசனை செய்து கொண்டிருத்தனர். வேலுப் பிள்ளைக் கமக்காரன் - சின்னதம்பி விதானையார், சிருப்பர், வல்லிவிர வாத்தியார், கந்தப்பர் ஆகியோருடன் பலர் கூடியிருந்தனர்.
" எல்லா ஊருக்கையும் உந்தக் குழப்படி தொடங்கி யிருக்கு. போன கிழமை கொடிகாமத்துக்கையும் நடத்த ஒரு இழவு வீட்டுக்க குடிமக்கள் ஒருத்தரும் வரமாட்ட னெண்டிட்டrங்களாம் !" என்று நிலைமைகளை விபரிக்கத் தொடங்கிய வல்லி விர வாத்தியார் பேசிமுடித்ததும் ாவரும் உருப்படியாக எதையுமே பேசாமல் இருந்தனர்.
" நான் சொல்லுறனெண்டு ஆரும் கோவிக்கப்படாது. ாங்களுக்க இருக்கிற வில்லங்கங்களை பாராட்டாமலுச் எல்லாரும் ஒக்கலிச்சு இப்ப சண்முகம் முதலாளியார் காரியத்தை ஒப்பேற்ற வேணும். என்ன சொலலுறியள்' ான்று வேலுப்பிள்ளையரையும், விதானையாரையும் மாறி

Lugarapat Og
aonradh'); பார்த்துக்கொண்டு வல்லிவிர வா Aš S u. AT G gr. மீண்டும் பேசிஞர். .
"" நீர் சொல்லுறது சரி வல்லிவிரம், நாங்கள் கோப தாபங்களை வி ட் டிட் டு ஒண் டா ச் சேந்தம் எண்டுஒரு கதைக்கு பைச்சுக்கொள்ளுவம். இப்ப சண்முகத்தாற்ர காரியத்தை ஒப்பேத்தறதுக்கு சிறை குட்டிகளுக்கு எங்க போறது. வெளியூரிலை இருந்து ஆரெண்டாலும் வருவங் களெண்டு நினைக்கிறிரோ ?' என வில்லிவிர வாத்தியா ரின் "ஒக்கலிப்பு" என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் பாவ னேயில் வேலுப்பிள்ளைக் கமக்காறன் திருவாய் மலர்ந்த குளினர்.
"ஒமோம். எல்லா இடங்கள்ளையும் இப்பிடிக் குழப்படி தான் நடக்குது. கோவியன்கள் ச வ ந் தூ க்கம்ாட்ட் னெண்டுருங்கள். பர்தல் கிந்தல் போடுற காரியங்களுக்கு முறையான கூலி தரவேணுமெண்டு கேக்கிருங்கள். . அம் பட்டன் சவ்த்துக்கு சவரம் பண்ண மாட்டான் பொரிப் பொட்டியும், நெருப்புச் சட்டியும் தூக்க மாட்டான். கொள்ளிக்குடம் கொத்தமாட்டானெண்டுருன், வேணு மெண்டா செத்த வீட்டுக்கு ஆளோட ஆளா வாறன். என்னைப் பரியாரி எண்டு சொல் ல வேண்டாமெண்டும் சொல்லுருன். காட் டா டி சொல்லுருள், பந்தலுக்கு சில் கட்டுறன். சீலைக்கு ஐஞ்சு ரூபா வீதம் தரவேணு மெண்டு. சாம்பான் என்ன விடுருனே. மேளம் தட்ட லாம். சுடலையிக்க வைச்சு எங்கட கூலியை தந்துவிட வேணும். எட்டுச் செலவுக்குச் சொன்ஞலும் வருவம். கைமண்டையிலை தண்ணி துடிக்கமாட்டம். குஞ்சுக் கடகங் களில் சோறும் வேண்டமாட்டமெண்டுரூன். க ட்  ைப. குத்தி தறிக்கிற நளம் பள்ளுகள் கட்டை குத்தி தறிக்க வாறம். கூலிக்காசைக் கையிலை தந்துடவேணும் எண்ணு குங்கள். ஏன் கணக்க வேண்டாம். சவக்கிறுத்தியக் குருக்களும் கருராகக் கூலி கேக்கிருர். இப்பிடி ஊருக்கு ஒத்த கொள்ளை நடக்கேக்க ஊர்விட்டு ஊர் டோய் குடிமை கண் பிடிக்க ஏலுமெண்டு நான் நினைக் கே ல் லே ஏன் கந்தப்பர் நீர் சொல்லுமன் ! இ ண்  ைட க் aluddie5d கையை நீட்டிப்போட்டான் பள்ளன். அவங்களும் ஏதோ துணிவிலை தான் இப்பிடியெல்ல்லாம் செய்யிழுங்கள் எண்டு நீர் நிரேக்கேல்லையே! சாதி விட் டுச் சாதிபோய் அவங் களுக்கை பொம்பி ளை வைச்சிருக்கிறீரெண்டு பரதேசி நாயன் கொஞ்சமெண்டாலும் யோசிச்சாங்களே?" என்று கெட்டும் கிளையுமாக விதானையார் பேசி முடித்தார்.

Page 186
UOG Lavapaald
"ஒமோம். நானும் அப்பிடித்தான் நினைக்கிறல் விதானேயார். எணடாலும் உ வங் களை விடப்படாது. முட்டையிட்ட கேழிேக்குத் தான் தெரியும் பூத்தெரிச்சல்* என்று தனது மனக் கொதிப்பை இரண்டொரு வார்) தையில் கொட்டிஞர் கந்தப்பர். عص۔
"நான் சொல்லுறதையும் கொஞ்சம் கேக்கிறியளோ? என்றர் இதுவரை பேசாமலிருந்த சிருப்பர், "ஒமோம் சொல்லும் சிருப்பர் "" எண்டு கந்தப்பர் இடம் விட்டார்.
− " இண்டை பொழுது ஒரு மா தி ரியா ப் போளுறும் நாளைக்கு காலமைக்கு முதலாளியின்ர சிங்களச் சினேதிதம் களும் வேலையாக்களும் பொழும்பிலையிருந்து வந்திருவாம் கள். மற்றப் பக்கங்களிலை இருந்தும் வெளியாக்கள் வந்து சேந்திடுவினம். எல்லாரும் வந்திருக்கேக்க எங்கட பொட்டுத் கெடுகளையும் காட்டாமல் என்ர வீட்டுக்காரியம் நடந்து மாதிரி பாடையும் வேண்டாம், மேளமும் வேண்டாம் மேலாப்பும் வேண்டாம் நிலப் பாவாடையும் வேண்டாம். சவரமும் வேண்டாம். காட்டுவிறகை வேண்டி " ஹக்ரரில் சுடலையிக்க கொண்டுபோய் அடுக்கிப்போட்டு பட்டினத்துக் குள்ள போய் இதுக்கெண்டிருக்கிறவாளைப் பிடிச்சுக் கொண்டு வாறது. கொழும்பு பக்கத்திளை செய்யிறதுபோல் புதுமுறையிலை செய்து முடிக்கிறது. பாக்கிறதுக்கும் புது மாதிரி இருக்கும், எங்கட காரியமும் முடிஞ்சு போயிடும், என்ர வீட்டிலை இதைத்தான் நான் செய்தனன்" என்று சிருப்பர் முடிவானதும், நடக்கக்கூடியதுமான வழிவகை களைச் சொன்ஞர்,
இதற்கு மேல் யாரும் பேசவில்லை. சிருப்பருடைய முடி வைத் தவிர வேற்று முடிவுகள் எதுவும் மனதுக்குபடாமல் போகவே அவர்கள் மெளனத்தால் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்து கொண்டனர்.
go o
வாசற்பக்கமிருந்து பெருங்குரல்கள் எழுத்தன. ஒப்பாரி யும் கூச்குரலுமா க் குமைந்து எழுந்தன. மூன்று நான்கு கார்களில் சண்முகம் பிள்ளையின் அடிகொடியைச் சேர்ந்த வர்கள் வட்டுக்கோட்டையிலிருந்து வந்து சேர்ந்துவிட்டனர், அவர்களின் ஒப்பாரிகளுக்கும், கூக்குரல்களுக்கும் ஈடுகோடுப் பதைப்போல உள்ளேயிருந்த பெண்களும், ஆண்களுமாகக் குரல் வைத்தனர். கதறிக்கொண்டே வந்தவர்களையூெற் லாம். மாரடித்து ஒப்புச்சொல்லி வரவேற்ற பின் அந்த அமளி ஆறிப்போகஅரைமணி நேரத்துக்கு ம்ேலாகிவிட்டர்,

LugaPaan? d
சண்முகம் பிள்ளையின் தந்தையார் மணியகார&னப் மக்குவமாகச் சுமந்து வந்த இருவர் சண்முகம் பிள்ளையின் தலமாட்டில் இருக்கவைத்துவிட்டனர். தொண்ணுாற் றைந்து வயதைந் தாண்டிவிட்ட மணியக்காரனின் கண்கள் கெட்டுப் போய்விட்டன. நடுங்கும் கரங்களே அகல விரித்து விரித்து ஆசை மகனின் முகத்தையும் மார்பையும் தொட்டு தடவித் தடவி விக்கி விக்கி சிணுங்கிக் கொண்டேயிருந்தார்.
" மாமா நீங்க கண்ணில் முழிக்கவில்லை. கைக்கடகுே நிக்கவில்லை " என்று ஒப்பாரி வைத்து இராத்தியம்மாள் மாமாவின் காலடியில் விழுந்து கதறினள். அவனையும் மணிய காரனையும் சூழ்ந்துகொண்டு விதவிதமான ஒப்பாரிகளை . வைத்து வைத்து மார்புகளில் குத்திக் குத்தி சனவேளைக்குள் பிறிட்டுகொண்டதான கவலைகளையெல்லாம் கொட்டிக் கொண்டிருந்தனர் மற்றப் பெண்கள்.
இப்போது தான் சாவீடு களைகட்டியது!
வட்டுக்கோட்டையின் அடி கொடிகளுக்கு வெற்றிலை, சுருட்டு கொடுத்து ஒடி ஆடி உபசரிப்புக்கள். சண்முகம் பிள்ளையின் நோயைப்பற்றிய - மரணத்தைப் பற்றிய விளக் கங்கள், கடைசியாக சண்முகம் பிள்ளையின் திருவாயினுர டாக எழுந்த நன்மை-தின்மைகளைப் பற்றிய விசாரணைகள் என்ற விதங்களிளான கலகலப்புகளுக்கு தடுவே மணியகார னின் அழுகைச் சத்தமும், இராசாத்தியம்மாளின் புலம் பலும் மேலெழுந்து நின்றன. ހދހި
பின் விருந்தைக்குள் மந்திராலோசனை செய்துகொண்டி குந்தவர்கள் பேச்சுக்களைக் கத்தரித்துவிட்டு மெளன மாகவே இருந்தனர். சிருப்பரின் கடைசி வார்த்தைகளை மோதிப்பது போன்ற மெளனம் வட்டுக்கோட்டை அடி காடியாரின் வரவோடு நீடித்துவிட்டது. ཡོད།།
ஆரவாரங்கள் ஓய்ந்து வந்தன. ம ணிய கா ரவி air, அழுகையும், இராசாத்தியம்மாள் புலம்பலும் மெதுமெது வாகத் தாழ்ந்து கரைந்து GumrufaaT.
, காலமை எட்டு மணிக்குச் சீவன் போனதெண்டு சொல்லுறியள். இப்ப மதியமும் திரும்பிப் போச்சு. இன் றும் ஒரு அடுக்குகளையும் காணேல்லை, பந்தல் போடுறவங் க்ளெயும் காணேல்ல. பிரேதம் கிடக்கிற இடத்தில் "எச்சந்தாங்கி சீலையும் கட்டேல்லை. கட்டாடியாரும்

Page 187
பஞ்சமர்
வரேன்கிலப் போலக் கிடக்கு" என்று வந்தவர்களில் otað தான ஒருவன் பேச்சைத் தொடங்கிஞன். இந்தப் பேச் கக்குப் பதில் எங்கிருந்தும் கிடைக்கவில்லை.
' என்ன கந்தப்பர் 1 த்தற்ர பேச்  ைச யும் அானேல்ல. நீங்க பேசாம இதே பாத்தா மக்கள் ஒருத்தரும் வரேல்லைப் போலக் கிடக்கு. * என்ன பிறத்தியே. உள்ளத்தைச் செரல்லுங்கோவன் ?? எள்முன் வந்தவர்களில் இன்ஞெருத்தன்.
**இல்லைப் பாருங்கோ. பழைய முறை எல்லாத்தையும் ఆశీసి புதுமுறையிலை இழவு வீட்டை g வெண்டு தான் நினைக்கிறம். அவற்ர அடிeெ டயில் நீங்க கும் வரட்டுக்கு கலந்து யோசிச்சுப் போடரு செய்வம் ஆண்டுதான் காத்துக்கொண்டிருக்கிறம் " என்ருர் சிருப்பர் Galegaumras. .
'Our L-st alley శిష్టి எனக்குத் தெரியேல்ல. alandè புதுமுறை எண்டிருர் " " இப்பிடி வந்தவர்களில் dr பக்கத்தில் இருந்தவனைக் கேட்டான். ஒருத்த
*" எனக்கும் தெரியேல்ல அங்கிள் " என்று அவள் பதில் கூறியபோது, ' பெருங் காட்டிலை இருக்கிறவர். இஞ்சத்தை வங்கியிலை சிருப்பர். ஏங்கட சொந்தக்காரர் தான் ' என கந்தப்பர் சிருப்பரை அறிமுகப்படுத்திஞர்.
* சிருப்பர் நல்ல பகிடிதான் விடுகிருர், இழவு விட் டிலே புதுமுறை செய்யப்போருராம், வண்ணனும், அம்பட் உனும் இல்லாம. சாம்பானும் நளம், பள்ளும் இல்லாம கோவியனும் மாராச்சியும் இல்லாம அதென்ன சிருப்ப? புதுமுறை? சவக்கிறுத்தியம் செய்யிற குருக்களும் வேண் டாமெண்டு சொல்லுவீர் போலக் கிடக்கு, என்ன பகிடியே விடுகிறீர்?" என்று வேருெருவன் கேட்டான்.
சிருப்பருக்குக் கோபம் தான் வந்தது. ஆஞலும் அதை விழுங்குக் கொண்டு அப்படியே பேசாமல் இருந்துவிட்டார்.
"நீங்கள் சொல்லறது சரிதான் பாருங்கோ. கொழும்
பில் காலியில் இருந்தெல்லாம் சிங்கள ஆக்கள் வருவாய்
கள். இஞ்சை நாங்கிள் சிறைக் குட்டியன் வைச்சு நட்த்திற் தைக்” கண்டிட்டான்களெண்ட்ால் பிறகு,

ugraf
தமிழர்களுக்கு சமத்துவம் குடுக்காத உங்களுக்கு நாங்கள் குமஷ்ரிமை எப்பிடிக் குடுக்கிறதெண்டு" பாலிமென்டிலே கேட்டாலும் கேட்டுப்போடுவாங்கள். நாப்பது வருஷம் தமிழ் படிப்பிச்ச தமிழ் சட்டம்பியார் என்ற முறையில் சொல்லுறன். தமிழைப்பழிச்சா அது தமிழனப் பழிச்சது க்குச் சரி. இந்த நேரத்தில் எங்கட பிரிவுகளை நாங்கள்
களவருக்குக் காட்டக்கூடாது. அது சரியில்லே.""
பேசிமுடித்துவிட்டு வல்லிவிர Gurä5uut erdGanrr? முகங்களையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
"இஞ்சேரும் சட்டம்பியார் உம்மட தமிழும் நீரும். ரன் முழுப்பூசணிக்காயை சோத்துக்க புதைக்ாப் பாகக் கிறீர்? உங்கட குடிமை வரிசைாளோட நீங்க சரியில்லைப் போல கிடக்கு. நீங்கள் குடிமக்களை வைச்சு நடத்திற நடப் பில் அவங்கள் இழவு வீட்டுக்கு வரமாட்டலெண்டிட்டாங் கனாக்கும்" என்று முன்னையவனே பேசிஞன்.
"சும்மா ஏன் கதைவழிப்படுறியள். உள்ளதுகளை பூசி மெழுகிறதிலையும் வேலையில்லை. சிறைவேலை செய்யிறதுக்கு தலும் வரமாஒடணெண்டிட்டாங்கள். என் ட  ைத் நறந்து சொல்லும் கோவன். ஏன் ஒழிக்கிறியள். அவையு மென்ன பிறந்திதுய’’ என்ற குரல் 3. வட்டாரத்தி விருந்து எழுந்தது.
"அப்பிடிச் சொல்லுங்கோவன் உள்ளதை, உள்ளதைச் சொல்லறதுக்கு ஏன் புதுமாதிரியெண்டு மழுப்பிறியள். அடிமை குடிமைகளெண்டு பதிவெட்டு வரிசையும் வைச்சு நடத்தி கட்டியாண்ட வட்டுக்கோட்டை மணியகாறன்ர மகன்ர இழவு குடிமை வரிசை இல்லாம கடலைக்குப் போற தோ?" என்று ஒரு ஓங்காரக் குரல் எழுந்தது.
தன் மகனுக்கு இப்படியொரு நிலமை வந்துவிட்டை செவிப்புலனுல் அனுமானித்துவிட்ட மணியகாரன் விம்ம உயர்த்தி உயர்த்திக் கொண்டே பொருமிஞர்.
"ஏன் பெரியப்பு, நீங்கள் கவலைப்படுகிறியள்? சண்மு கம்பிள்ளை அண்ணையை நீங்கள் பெத்தால் என்ன, எ ன் ர அப்பன் பெத்தால் என்ன, இந்தக் கதிரவேலு நினைசசால் செய்து முடிக்காமல் விடமாட்டான். நீங்கள் மனவருத்தப் படாதையுங்கோ. அன்னையின்ரை மையத்தை எல்லா

Page 188
፶ፃ0 பஞ்சமர்
வரிசைகளோடையும் கடலைக்குக் கொண்டு போ இல்லையோ பாருங்கோ கந்தையா காரை எடு! நீயும் மற்றக் காரிலை ஏறு ஆக்களைக் கொண்டு வாறதெல் டா ரெண்டு கார் வேணும். கந்தப்பண்ணை நீங்களும் வாற தெண்டால் வாருங்கோ பொழுது படுறதுக்க எல்லாச் சிறைகளையும் கொண்டு வந்து காட்டிறன். ம்.. 67 cuttah கோ " என்று மற்றவர்களையும் அவசரப்படுத்திக்கொதண்டு வெளியே காரடிக்கு வந்து சேர்ந்தார் கதிர்வேலர். அவ டன் வேறு இருவரும் காரில் ஏறிக்கொண்டனர். கந்த பரும் மார்க்கண்டரும் அவரைத் தொடர்ந்து வந்து மறு காரில் ஏற இரு கார்களும் புழுதியை அள்ளித் ே கொண்டே பறந்தன.
பின் விருந்தையில் சிலைகளைப் போல வேலுப்பின்க்ளக் கமலக்காறனும், சின்னத்தம்பி விதான யாரும், வல்லிபுர வாத்தியாரும், சிருப்பரும் மட்டும் இருந்துவிட மற்றவர் கள் அங்குமிங்குமாக கலைந்து சென்றுவிட்டனர்.
அழுகுரல்களும், ஒப்பாரிகளும் தொடர்பு விடுபட்டு விடுபட்டுக் கேட்டுக்கொண்டேயிருந்தன. உள்ளூர் பெண் களுக்கு ஓய்வு கொடுக்கும் விதத்தில் வட்டுக்கோட்டை அடிகொடிப் பெண்கள் இப்போது ஒப்புச்சொல்லி மாரடித்து கட்டியழும் பணியை மேற்கொண்டிருந்தார்கள்.
மாலை ஆனது
பெற்ருே மாக்ஸ் வாம்புகள் அங்குமிங்குமாக ஏற்றி வைக்கப்பட்டன.
பெண்களின் மாலைக் குரவையின் உக்கிரம் so தடல்ை மேலோங்கி எழுந்து பின்பு மடிந்து போயிற்று.
சண்முகம் முதலாளியாரின் கட்டையைச் சுற்றி நெப் விளக்குகள் எரிய், சாம்பிராணிப் புகை மூடம் மேலெழுந்து பரவப் பரவ, அங்கொரு கூட்டம், இங்கொரு கூட்டமாக சந்தனக் குச்சிகள் வாழைத்தண்டில் பு ைத த் து வைக்கப் பட்டு புதைந்து நூல் போல புகைத் தளிர்களைவிட விட, ஆள்மாறி ஆள் மாறி ஒதுவார்களின் தேவார திருவாசகப் ல்கள் எழ, சர்வீடெங்கும் அமைதியானதும் பக்தி
ரத்தையானதுமான சூழ்நிலை புதைந்து கிடந்தது.

ugaruDrh 7
பொழுது ஆவதற்குள் வருவதாகச் Geerpatsará காணுேம். s
ஒரு நீண்ட இரவு கழிந்துபோயிற்று.
உதயகாலத்துக்கான குர்  ைவ கள் உக்கிரமாக 69 தடவை மேலெழுந்து தான் மடிந்து போயின.
குடிமை வரிசைகளைப் பிடித்துவரச் சென்ற கதிரவேலர் மார்க்கண்டர், கந் த ப் பர் ஆகியோரை எதிர்பார்த்து, எதிர்பார்த்து எல்லோர் கண்களும் பூத்துப் போய்விட்டன்: பதிலுக்கு கொழும்பிலிருந்து உறவினர்களும், சண் முகம் மு த லா லியா ரின் நண்பர்கள் சிலரும்தான் வந்து சேர்ந்தனர். he
பகல் பத்து மணிக்கு மேலாயிற்று
பழுதிப் படலத்துக்கு ஊடாக கார்கள் இரண்டும் வந்து சேர்ந்தன. கார்களை ஆவ லோ டு எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போயினர். புதிதாக நான்கைந்து உறவினர்கள் புடைசூழ கதிரவேலரும், பார்க்கண்டரும், கந்தப்பரும் சலித்துப்போய் வந்து சேர்ந்தனர். அவர் கள் வந்த கோலத்தில் அவர்களுடன் பேசும் துணிவு யாரு க் கும் வரவில்லை. அவர்கள் முகங்கள் உப்பி கீழ் இமை வட்டங்கள் சற்று புடைத்தும் இருந்தன. இரவெல்லாம் அவர் க ள் கண்கள் மூடாது அலேந்திருக்கவேண்டும்.
முதலில் முதலாலியார் பிறந்த இட மா ன வட்டுக் கோட்டை, அடுத்து காரைநகர் அதை அடுத்து கழிபுரம், மாதகல், பண்டத்தரப்பு, சித்தங்கேணி என்ற வரிசைப்படி எல்லா இடமும் முயன்றும் யாரையும் பிடித்துவிடமுடியா வ ர ல |ா ற் றை மெதுமெதுவாகச் சொல்லி முடி' 8 கதிரவேலருக்கு நீண்ட நேரம் ஆகிவிட்டது.
"சங்கரத்தை நளவரட்டை போனணியே கதிரவேலு? 懿
"எம்.பி.யையும் கூட்டிக் கொண்டு போ வஞன் பெரியப்பு. அவங்கள் மாட்டனெண்டிட்டாங்கள்."
"வலந்தலைப் பறையரிட்ட போனனியே கதிரவேலு"
s "ஒம் பெரியப்பு. ஆலடி திபா கண்ணையையும் கூட்டிக் கொண்டு போன்னுன் , அ வங்க ள் சாட்டுப் போக்குச் சொல்லிப் போட்டாங்கள்'

Page 189
STS
"சித்தங்சேணி வண்ஞரிட்ட போனணியே கதிரவேலு?
"வ ட லிய  ைடப்பு செல்லத்துரையையும் கூட்டிக் கொண்டு போஞைங்கள். அவங்கள் எங்க ளே ஈ'. சண்டைக்கு வந்திட்டாங்கள்'"
"நிற்சாம்ம் பள்ளரிட்ட போகாதையன் கதிரவேலு"*
"போகாமை விட்டஞனே அவங்களிட்ட கதைக்கம் போக ஒருத்தனும் மாட்டவெண்டிட்டாங்கள். கடைசியில் சான் எண் டாலும் க  ைதச் சுப் பாப்பமெண்டு என்ர தி ைசிநேகிதக் ஒருத்தன்ர வீட்டுக்கு முன்னலை காரை ட்டாட்டிட்போட்டு நிச்சுேக்க விழுந்துது மழமழவென்டு கல்லெறி. நல்ல காலம் தப்பி வந்திற்றம்.
"சண்டிலிட்பாய் கோவியப்பகுதிச்கு ஓ க்கா போய்ப் பாக்காதையன். அவன் தலைப்பா இரா:ைபும் கூட்டிக் GamarO GuntufGåsøvn Gud"
இராசையனத் தான் கூட்டிக்கொண்டு போனஞள். அகச்சன் அத்தறி பாஞ்சூறு எண்டு நிக் கி ரு ர் கள்.
Af A7 Apjafaba) g, prr av Pop & S Js, g- 5 - jis 5 T sy h : இடத்திருக்கும்."
சண்முகம் முதலாளியாரின் தந்தையான பழைய மணியகாரன் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கதிரவேலர் }ப்படித் தான் பதில் கூறிஞர். இதற்கு மேல் கேள்விகள் கட்க மணியக்காரனுக்கு முடியவில்லை. பொத் துக் கொண்டு அழுகை தான் வந்தது.
கூன்விழுந்து, பார்வையற்று கண்கள் குழிபறிந்து, குரல் தளதளத்தது. சாவைநோக்கி நிமிடங்களைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படியொரு மானங் கெட்டுப்போன துன்பத்தைச் சுமந்துகொண்டு ஆசை மகனுக்கு கடைசியிலேனும் சிறை வரிசை வராதா என்ற அவரின் ஏக்கம் இப்படியே கதிரவேலரைத் துருவித் துருவிக் கேட்கவைத்தது. ۔۔۔۔۔
" வடிவழகு ராசாவே
வட்டுக்சோட்டை மன்னவனே அடிமை ன வச்சு ஆண்டவனே
ஆகுமற்றுக் கிடக்கிறியே "

பஞ்சமர் @罗岛
இப்படி ஒரு கிழட்டு ஒப்பாரி கேட்டது.
*" துரையே துரையரசே
குடிமைகட்டி ஆண்டனே இந்த செம்பாட்டான் காட்டுக்குள்ளே உன்ர சீர்குலைஞ்சு போச்சுதடா !”*
இப்படி வேருேர் கிழட்டு ஒப்பாரி
இவை இரண்டுக்கும் பின்னல் "ஐயோ என்ர ராசாவே என்ர நெஞ்சு வேகுது ”” என்று இராசாத்தியம்மாளின் கதறல், ሎ
ஆரவாரம் அடங்கி மறுபடியும் அமைதி நிலவியது. மானிப் பாயிலிருந்து இழவு வீட்டுக்கு வந்திருந்த உறவினர் சிலர் எழுந்திருந்தனர்.
" கந்தப்பர் வாரும் எங்களோட, நாங்கள் கொண்டு வாறம் ஆக்களை ' என்று அவர்கள் கந்தப்பரை அமைத்த
Tiř.
மறுபடியும் கார்கள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு சிறிப்பாய்ந்து ஓடின.
நடுப்பகல் கழிந்தது. மாலை வந்தது !
இரண்டாவது மாலைப்பொழுதின் குரவைகள் மேலெழு ந்து தாவி மடிந்தன. rெeளிச்சங்கள் மறுபடியும் ஏற்றப் பட்டன. முதலாளியின் கட்டையைச் சுற்றி குத்துவிளக்கு
கள். சாம்பிராணிப் புகைமூட்டம், சந்தனப்பத்தி. புகைத் தளிர்கள் !
w மீண்டும் தேவார திருவாசகங்கள்
வெள்ளை வெளேரென்ற முகத்தீட்ட்டுச் சீலயால் மூடப்பட்டிருந்த முதலாளியாரின் கட்டை நடுப்பக்கம் உவர்ந்து நின்றது. •ه
இரண்டாவது நீண்ட இரவும் கழிந்தது
உதயகாலத்துக்குக் குரவைகள் மறுபடியும் உக்கிரமாக மேலெழுந்து தாவி மடிந்து போயிற்று.

Page 190
is 74 auSysteff
மானிப்பாய் உறவினர்களையும். கந்தப்ப னும் காணவில்லை. ч ந்தப்பரையு Dalv
கொழும்பிலிருந்து வந்த மு தலாளியாரின் psstruitas கேள்விக்குமேல் கேள்விகளைப் போட்டுக் கொண்டிருந்தனர்.
பத்துமணிக்குமேல் கந்தப்பரும், மாணிப்பாய் உறவினர் களும் வந்து சேர்ந்தனர், உவர்களுக்குப் பின்னல் யாருமே வரவில்லை. அவர்கள் முகங்களில் ஏமாற்றத் தின் ரேகைகள் நான் படிந்து கிடந்தன.
முகத்தீட்டுச் சீலையில் நடுப்பகுதி இப்? 1ாது மேலும் உயர்ந்துவந்துவிட்டது. அது பன்னிராஜ் ச் antararA) தைலங்களாலும் தெப்பமாக நனைத்துவிட்-ஆ' புத்தம் புதியதான அந்த முகத்தீட்டுச் ஜிேல் .ொக்கனைகளும் குள் மஞ்சள் நிறமாக பன்னிர் தேங்கித் தேங்கி நின்றது.
காற்று வளத்திலிருந்து ஒதுங்கி ஒதுங்கி வந்தவர்கள்
போனவ்ர்கள் எதிர் வளத்திலேயே நின்றனர். ஆளுனும் பினநெடில் எதிர்வளத்திற்கும் சுழன்று சுழன்று வந்தது
உப்புப்பொட்டளி கட்டி வயித்திலை வைச்சா நல்லது"
'uptb மம்பெட்டி ஒண்டையும் அதுக்குக் ைேழவைச்சா
மிச்சம் திறம்" M -
's It...art...us ஒண்டும் வேணும். வெ r r ) . போத்தல் சாராயம் தெளிப்பம்" 喙 ...
"செத்ததும் பஞ்சமியில் அதுதான் ஆகப் LugAISTA இப் போட்டுது. இப்பிடி எத்தன் தாளக்கு வைச்கிருக்கிறது ண்டைக்கு எப்பிடியும் prairl-5 தொண்டு செய்ய வனும்" r *x
பலவிதமான ஆலோசகிரகளுக்குப் Girl. ordre பஞ்சாச்சர்த்தார். ங்கட நெடுத்தீவுப் பக்கத்திலை."
ஆாத்திர்ேந்த பஞ்சாட்ரம் உட்ையாரைக் கேட்ட்ார் சுத்தப்பர்.

LAQasvando
“Alupdaars srdr. sep Gandut Jagda gdbahd ஆானும், மற்றவங்க்ளே வேணுமெண்டால் பிடிக்கலாம். காத்திருந்து போய்ச் சேர்ரது தான்
லங்கம். காத்தும் சரியில்லை. வரேக்கவில்லங்கப்பட்டுத் தான் நாலும் மனுசியும் வந்தனங்கள்' என்று பஞ்சாட் சரத்தார் அலுப்பு வந்தபாவனையில் ப்ேசிளுர்,
*"Glavnradig ஒழுங்கு உடனசெய்யலாம். enravades Gure asapruñub Guntiguafiel
unrhlaonTib”.” . . . .
"இதென்ன விசர்க்கதை கந்தப்பர் கதைக்கிறீர்?
வருததுறைக்குப் போகு காமா பிடிச்சுக்கொண்டு :: 蠶 புதுலோஞ்சுக avdgå இருற்கள். ம்..இப்ப வெளிக்கிட்டாத் தான் gov பாதிக் கெண்டாலும் வந்து சேரலாம்." K
மறுபடியும் கார்கள் பறந்து Gardir naur. pOduasdy கழிந்தது. மால் suppl.
மறுபடியும் மாலக் குரவைகள் மேலெழுந்து முமைத்து மடிந்தன. வெளிச்சங்கள் ஏற்றப்பட்டன.
நெடில் வீசும் vaaflrefurflar கட்டையைச் መዕይ Cத்துவிளக்குகள், சாம்பிராண்ப்புகை மூடம், சந்தனக்
ம் புகைத்தவிர்கள்
மறுபடியும் தேவார நிருவாசகங்கள்
adhuru epidly இரவு அழிந்த போக ar ab Migue வுக்குச் Car es Ο சர்ந்தனர். அவர்களுடன் புதிதாக யாரும்
அன்று சாயர்தரம் தான் இழவு வீட்டுக்கு வந்திருந்த விசைக்கார தம்பையா பரியாரியாரைக் கண் டுவிட்ட டிஞ்சாட்சரம் உடையார், "என்ன இழுவல் சேட்டர், ேொமல் இருக்கிறீர். உங்கட புங்குடுதீவுப் பக்கத்தில்.
Qy espirou a abut udvao Qsrubá

Page 191
T LA PLAorf
"உடையாருக்கு பகிடி நல்லாப் பிடிபட்டுப்போச்கம் போலத் தான் கிடக்கு, எந்த உலகத்தில் காணும் நீர் இருக்கிறீர். காலம் எல்லாம் மாறிப் போச்சுக் காணும். உள்ளுருக்க எண்டா அவங்களைத் கொண்டு ஏதெண்டாலும் செய்விச்சுப் போடலாம். ஊர் போய் உதுகள் செப் து வரமாட்டாகளப்பா. உம்மட தீவைப் போல எங்க. தீவையுப் நினைச்சுக் கொள்ளக்தடாது. அவங்கள் இப்ப சரியான முன்னேற்றமப்பா. உதுககுக்கு வராங்கள்."
வைத்தியரின் இந்தப் பேச்சுக்கு மேல் உடையான் எதுவுமே பேசவில்லை.
விடிந்து வந்தது. மூன்ருவது இரவும் சுழிந்தாயிற்று உதயப்பொழுதின் குரவைகள் மறுபடியும் மேலெழுந்து தாவி அடங்கிப்போயிற்று.
முகத்தீட்டுச் சேலேயின் நடுப்பகுதி மேலும் உயர்ந்து விட்டது.
பிணநெடில் வீடெங்கும் தொட்டு வளவுவரை பரவி விட்டது.
பன்னீர், வாசனைத் திரவிய்ங்கள் வெள்ளேப்போத்தல் சாராயம், உப்புப் பொட்டணி வாடை எல்லாவற்றுக்கும் மேலாக முதலாளியாரின் கட்டையின் நெடில் தன்னுதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது.
மூக்குத் துவாரத்திலிருந்து நு  ைரத் து வந்த ஊனம் கன்னங்களால் வழிந்தோடி தலையை நனத்துத் தெப்பமாக் கிக் கொண்டிருந்தது.
ழவு வீட்டிற்கு வந்திருந்த சண்முகம்பிள்ளையின் அடிகொடியைச் சேர்ந்தவர்களும் மற்றவர்களும் இராசாத் தியம்மாளின் உறவினர் வீடுகளுக்குச் சென்று உறவுகொண் டாடி வயிறுகளை நிரப்புவதும், வருவதுமாகவிருந்தனர். மூன்று நாட்களாக இராசாத்தியம்மாளும் பட்டினியா யில்லே. " பச்சை உடம்பு பட்டினி கிடைக்காதை பிள்ளே " என்ற பலரின் வற்புறுத்தலால் அவளும் அரைகுறையாக வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தாள்.
ܠܐ

பஞ்சமரி .ל ב"T
தந்தையின் மரணச் செய்தி லண்டனில் உள்ன பால சுந்தரத்துக்குக் கிடைத்தாகவும், தகவல் இல்லே. கடைசி யில் சுந்தரம் நகரத்தில் இல்லை. எங்கோ "குருக்கு'ப் போய் விட்டதான தசுவல் மட்டும் தந்திமூலம் வந்து சேர்ந்தது.
தந்தி படிக்கப்பட்டபோது இராசாத்தியம்மாள் ஒரு முறை பெருங்குரல் வைத்தாள். அவ்வளவுதான்.
சிருப்பா ம் சின்னக் கம்பி விதானை யாரும் வல்லிபுர வாத்திரியரும் வெளியூரில் இருந்தவர்க நண்பர்கள் சிலருடன் வெளியே சென்று நடுப்பசலுக்கு மேல் சான் எந்து சேர்ந் தனர். எல்லோர் முசங்சளும் நன்ாகச் சிவந்து போயிருந் தன. அவர்கள் வெளியூர் நண்பர்களுச்காக பனங்கள்ளுத் தேடிச் சென்றிருக்கவேண்டும். வரும்போது அவர்கள்
ஏதோ ஒரு முடிவோடு வந்திருக்கிருர்கள்.
"கந்தப்பரண்னே இப்படி வாரும் இ னி ந டக் க இருக்கிறதைப் பற்றி யோசிட்பம்' என்று வல்லிவிர வாத்தி யார் கந்தப்பரையர், உடையாரையம், வேறு சிலரையும் அழைத்துக்கொண்டு பலாசாரத்தடிச்சப் போனர். பலா மரத்தடியில் சுற்றிட்டோடப் பட்டி (ார்த சாய் பனேக்கதிரை சளில் வேலுப்பிள் ஃாக் கமச் காரன், சிறப்பர், சின்னத்தம்பி விதானே யார், பஞ்சாட்சர உடையார், கதிரவேலர், மார்க்கண்டர் உட்படப் பலர் கூடியிருந்தனர்.
"" தம்பியவை கடைசியில சிருப்பர் சொன்ன மாதிரித் தான் நடந்தேறும் போல கிடக்கு. என்ன செய்வம் செய் பிற காரியங்கஃயெல்லாம் எங்களுக்காக வித்தியாச மில்லாம செய்து முடிக்கவேலும்' என்று வேலுப்பிள்லைக் கமசுகரன சொல்லி முடி சுகுமுன 'ஒாேம். நானும் அதைத்தான் சொல்லுறன்' என வேலுப்பிள்ளேக் கமக் காரனின் பிரேரஃாயை அனுமதிப்பது போபி விதாஃபார்
| || - ,
இதற்குமேல் சிேமுமே த:ெத் தொங்க்ப்பாட்டுக்
• ציוני * b,
" அப்ப நீர் எழும்பும் சிருப்பர். போய் பட்டினத்து ஆசுப்பத்திரியெடியின் நல்ல வாஞ'ப் பார்த்துப் பிடிச்சுக் கொண்டு வாரும். கந்தப்பர் நீரும் போட்டுவாரும்.

Page 192
- பஞ்சமர்
இல்லே . இல்லே கந்தப்பர் இஞ்சை வேணும். மையம் எடுக்கிற நேரத்திலே அவர் இஞ்ச நிக்கவேணும். விதா னையார் நீர் சிருப்பரோட போட்டு வாரும்,' என வேலுப் பிள்ஸ்க் சுமக்காரன் கூறவே சிருப்பரும் விதானேயாரும் எழுந்து சென்றனர்.
"இஞ்ச எங்களுக்கு கனவேலேயும் இல்லை. அது பதம் கெட்டுப்போய்க் கிடக்கு. குளிப்பாட்ட கிளிப்பாட்ட ஏலாது. பெட்டிக்க தூக்கி வைக்கிறதும் கொண்டு போற் துந் தான். கெதியா வாருங்கோ " என்று கந்தப்பர் நி மையை விளங்கவைத்தார். -
சிருப்பரும், விதானையாரும் சென்று துெ நேரமா பயிற்று. "ம் வாருங்கோ பொடியள் " என்று கூறிக் கொண்டே கந்தப்பர் பிரேதத்தை ரே ல்ெ சென்ருர், தயங்கித் தயங்கி நான்கைந்து பேர்கள் வரைப் பின் தொடர்ந்தனர். பெட்டியைத் திறந்து மூடியைப் பக்கத்தே சாய்ந்துவிட்டு மூச்சைப் பிடித்துக்கொண்டு நான்கைந் யேர்கள் சண்முகம் முதலாளிய்ாரைப் பெட்டிக்குள் தூக் வைத்தினர்.
ஒருவன் பலமாக ஓங்காளித்துவிட்டான்.
"மடப்பொடியா." என்று கடிந்துகொண்டு அவனின் பக்கத்துக்குப் பாய்ந்துவந்து கைகொடுத்தார் கந்தப்பர்!
சண்முகம்பிள்ளே முதலாளியாரின் உடலின் ஊரைத் கசிவுகள் எல்லோர் கைகளிலும் ஒட்டின.
அங்குமிங்குமாக பொம்பிப் புடைத்திருந்த தோற் புரைக் கொப்பளங்கள் தகர்ந்துபோய் பெருநாற்றமெடுத் தன.
சண்முகம்பிள்ளை முதலாளிபாரின் உடல் பெட்டிக்குள் நிறைந்து மேல் மட்டத்துக்கும் மேலாக உயர்ந்து நின்றது.
வயதான பெண்ணுெருத்தி சண்மு சும் பிள்ளே யின் சோமன்சோடு சேலம்பட்டு மாறுகரைவேட்டி சால்வையைக் கொண்டுவந்து "இதை உடுத்தினு என்ன "" என்று கேட்டாள்.
 

மஞ்சவி 参臀,
"Jeg உடுத்தேலர்து' என்றுதிவிந்த்கோண்டே இந்தப்பர் சோமன்சோட்டைப் படக் கெனப் பறித்து இழந்துநின்ற சண்முகம்பிள்ளையின் * Guerra வித்துப் போட்டு பெத்டியின் மூடியை அதன்மேல் வைத் பெட்டியின் மூடி உயர்ந்துநின்ற அவரின் வயிற்றின் மேல் மட்டும் முட்டி அந்திரத்தில் ஆடிங்து. படக்கென ஒருவன் மூடியை எடுத்த்ான். அதன்மேல்பக்க பலகையைக் க்ர்த்தால் குத்தி உடைத்தான். பின்பு மூடிஞ்ன், தாரினிஸ் ப்யூட்டு பளபளப்பாக: த மேல்மூடி பிரேழ்க்கு &: சண்முகம்பிள்ளேயின் வயிறு உயர்ந்துகொண்டு இசின் நின்றது.
எல்லாம் ஆயிற்று
கரியங்களேச் செய்து முடித்த்துங்கள் மேல்மூச்சு சு வாங்க கினத்தடியை நோக்கி ஓடினர். பொழுது கருகிப்போய்விட்டது. மறுபடியும் மாலைப்பொழுதின் 'குரவைக்ள் கேட்டண்க இதுக" இருட்டிவிட்டபின்புதான். பட்டினத்திலிருந்து
த வான் வந்து சேர்ந்தது. . . . பல வருடங்களுக்கு முன்பு சங்கரத்தைப் பெருங்குளம் இஸ்ர்ேயார் கோவில் திருவிழரவில் o: ஆதத்தை அச்சுவாகனம் ஏற்றிஅரங்கேற்றம் செய்துவைத்த எண்முகம்பிள்ளை முதலாளியாரின் பூதவுடல் "இன்றுஅடிம்ை ஷ்மைகள் என்ற வரிகைகள் எதுவுமின்றி நான்கைந்து ச்ச்ங்கள் முன்செல்ல" அதைத் தொடர்ந்து வட்டுப் ப்பேர்கள் காற்றுவளத்தை விலத்தி மூக்சைப் பிடித்துக் ாண்டு பின்தொட்ர "கோட்டார் வஜ் ar கோவில் தோட்டப்பரப்பைத் தாண்டி' நந்தாவில் கற்த் அண்மி கோவில் விதிப்புற ஒழுங்கையைத் தாண்டி தாங்டி ம்மாவித்தை நோக்கி நகர்த்துகொண்டிருந்தது.
69
மாம்ப யை இப்படியொரு தோற்றத்தில் கமுகனிம் alama மத்துஇ கவில்லே. :: சென்ற ஒன்ற்ரை வருட காலத்துள் அவள் இப்படி தாதி ர்ர்ள்’ என்று எதிர்பார்த்திருக்க முடிப்ாது" தன்ர். றரை வருட லண்டன் வாழ்க்கை மாம்பழத்தியை டி மாற்றிவிட்டது. பழைய சிவப்புக்கு மேல்புதிதாளி ஒது சிவப்பு அவள் உடலெங்கும் பரவியிருக்கிறது.

Page 193
apa
கொடிபோவத் ஆதகள் Guntas Quare QuerAzurra aêGurrista".--mar.
கெண்டைக்காலகளைத் தொட்டுவிடுவதுபோல avartA عبری திருந்த கூந்தல் இப்போது கழுத்து மட்டத்துடன் வெட்டப் பட்டு மேல்நோக்கி வில்போல வளைந்து நிற்கிறது.
LLTTLTTTTTTT STTLLTaa TL L TL HLH LC LLLLL S TTTLLLLL சாபுத்தால் தோய்ந்து மினுமினுக்கின்றன.
கைமட்டத்துக்கு மட்டமாக வெட்டப்பட்ட ரவிக்கை, அதன் கழுத்தும் அகலமாக வெட்டப்பட்டிருந்தமையால் மார்பு இடுக்கைத் தெரிய வைத்திருக்கிறது, சாட்டுக்காக, அதற்கு மேலாக ஒய்யாரமாக மாறி நிகிறது மட்ட) தாவணி,
曾臀 Jagiejev Barégée P.L-ubsbu odvućauare. தூக்கி நிறுத்தியிருக்கும் குதிக்கால் சப்பாத்து. M. r.
4ாதுவரையோடி கண்களே gig Alas SpA asar Eiropug.: Lušasás as aur Seg q ao u ni ab Abay TTTLLL LLLLSLLL TTTT TTTTLT TEELT0L TLTLLTLL T TTLLLLS வான பசை வேலைப்பாடமைந்த துண்டு. ་་་་་་་་་་་
இடதுபுற தோள்மூட்டிலிருந் றமாக கோடிட்டு வழிந்து அரைமட்டத்துக்கு 32 Casтфери.
இத்தியாதி இலட்சணங்களுடன் கணவன் கந்தர மூர்த்தியுடனும் மகனுடனும் மாய்ங்கோ என்றமாம்பழத்தி வந்துசேர்ந்ததிலிருந்து அவர்களுக்காக சேவகம் செய்வத ቃ¢ கமலாம்பிகை அம்மாளுக்கோ, பொன்னம்மாப் பெட் டைக்கோ நாள்முழுவதும் போதாமலேயே இருந்தது
ಆಳ್ವ அந்த நாற்சார் வீடு லண்டன் வாழ்க்**ஃகு ஈடுசுெ"Cக்க முடியாமல் இருந்ததை வேறுப் பிள்ளைக் கமக்காரன் நன்கு உண்ர்ந்துேொாேர். புதிய றயில் புதிய வீடு அமைப்பதற்காக சுந்தரமூர்த்தியின் சண்யை உடனடியாகவே அமுல் நடத்த வேண்டியதற் anawar JayavFRušanasyub Joyautt alaurityösGastradururat.

ubetad Js
லதிண்டனில் இருந்து வந்துவிட்ட பாரிஸ்டர் கற்தர ர்த்தியையும், அவரின் குடும்பத்தையும் பார்க்கவ்ற்து ான நண்பர்களையும் உறவினர்களையும் லண்டன் மோல் தரில் உபசரிக்கமுடியாமல் மாம்பழத்தியாகிய 'மாய்ங்கோ? படும் வேதனையைக் கிரகித்துக்கொண்டபோது புத்தம்புதிய விடு விரைவில் பூர்த்தியாக்கப்படவேண்டிய ஒன்முக்வே ஆகிவிட்டது. V
பரிஸ்டர் சுந்தரமூர்த்தியின் நண்பராகிய எஞ்சினியசி வரின் மேற்பார்வையில் வீட்டு வேலைகள் ஆரம்பமாதித் தமாக நடக்கலாயிற்று. பெருங்காட்டு கிராமம் இது வரை கண்டிராத அளவுக்கு வீடு புதிய முறையில் அமைக்கப் படுவதில் கமலாம்பிகை அம்மாளுக்கும் வேலுப்பிள்ளைக் மைக்காரனுக்கும் பெருமையாகவிருந்தது. நடந்து முடிந்து விட்ட துர்ப்பாக்கிய சம்பவங்கள் எல்லாவற்றையும் இந்த வீட்டை அமைத்தெடுத்துவிடுவதின் மூலம் ஈடுசெய்துவிட டியும் என்று அவர்கள் பிரத்தியேகமாக எண்ணிக் காள்ளாவிட்டாலும், மனதுக்குள் தானுகவே அந்த நினைப்பு தலைதூக்கித் தலைதூக்கி வந்தது.
பரிஸ்டர் சுந்தரமூர்த்தி குடும்பத்தினர் ஊருக்கு வந்து சேர்ந்தபோது விமான நிலையத்துக்குப் பலர் வந்திருந்தனர். சின்னத்தம்பி விதானையாரும், வல்லிபுர வாத்தியாரும், கிருப்பரும் இவர்களுள் முக்கியமானவர்களாக இருந்தனர்.
சண்முகம்பிள்ளை முதலாளியாரின் மரண வீட்டில் விதானையாருக்கும், வேலுப் பிள்ளைக் கமக்காரனுக்கு மிடையே பேச்சளவில் வந்த அன்னியோன்னியம் வல்லிபுர வாத்தியாரதும், சிருப்பரதும் தொடர்பான முயற்சியால் மேலும், மேலும் முன்னேறி வந்ததை நன்முக உறுதிப் படுத்துவதைப் போன்று விமான நிலையத்துக்கு விதானையார் வந்திருந்தது அமைந்துவிட்டது.
விமான நிலையத்திலிருத்து பரிஸ்டர் தம்பதிகளை வீடு வரை கொண்டுவந்தவர்களுக்குத் தேனீர் கொடுத்து உபசரித்த கமலாம்பிகை அம்மாளுக்கு விதானையாரின் மேல் தனியாக வெறுப்பைக் காட்டிவிட முடியவில்லை. பொது வாகக் கிடைத்த இந்த உபசாரத்தை வைத்துக்கொண்டு மறுநாள் மனைவியுடன் விதானையார்" மாய்ங்கோ "வைப் பார்க்கவும் பரிஸ்டருடன் தொடர்பை வளர்க்கவும் மாேவி மாணவண் அரங்கேற்றவும் வந்து போனுர்,

Page 194
* விதானையாரின் மனைவியாரை ஒப்புக்காகத் தான் கமலாம்பிகை அம்மாள் வரவேற்ருள். ** இந்தியாக்கார onru urračertgl 17 nutu பிடிச்ச வேசையர் ர், உன்னைப் பிறகு பார்த்துக்கொள்ளுறன் ' என்று மனதுக்குள் கறுவிக் கொண்டே தான் உபசரித்தாள். ஆஞலும் விதானையார் அம்மாளோ கூனிக்குறுகி ஏங்கிப்போய்-பரிதாபமாக ஒதுங்ெ ஒதுங்கி நடந்துகொண்டதை அவதானித்தபோது கமலாம் பிகை அம்மாளுக்கு அவள்மீது இலேசான பரிவுணர்ச்சி ஏற்படுவது போலிருந்தது. - ۔۔
ஊரில் அறுவடை நடந்துகொண்டிருந்தது. எல்லோ ருக்கும் இம்முறை பெருவிளைச்சல். வேலுப்பிள்ளைக் கமக் காரனுக்கு மட்டும் அறுவடை இல்லை. ஆஞலும் அவர் வீட்டில் எந்த நேரமும் சனநடமாட்டமும் கார்களில் வந்து போவவர்களும் கட்டிடச் சாமான்களின் இறக்குமதியும் மும்முரமான கட்டிட வேலைகளும் சேர்ந்து 。畿 இருந்தது.
அறுவடை காலம் முடிந்துவரும்போது சுமக்காரனின் புதுவிடும் முடிந்துகொண்டு வந்தது. - .
பரிஸ்டர் சுந்தரமூர்த்தியைப் பற்றி ஊருக்குள் பல விதமான கதைகள் பரவிவந்தன. வல்லிவிர வாத்தியாசி சங்கக்கடையில் இருந்து கொண்டே சுந்தரமூர்த்திரைம் பற்றிய புகழைப் பரப்பிக் கொண்டிருந்தார். -
கமக்காரனும் தொழிலாளியும்தான் ஊர் உலகத்தின் மிகப்பெரிய சக்தியாவார்க்ள்". 1 ..
'கமக்காரனின் குறைநிறைகள் கவனிக்கப்படுவதும் விக்ாநிலங்கள் அவனுக்கே சொந்தமாக்கப்படவேண்டும்.
d சாதிமுறையும் அதற்குட்பட்ட அடிமை குடிை முறைகளும் அகற்றப்படவேண்டும் "
சங்கக்கண்ட மனேஜர் வல்லிவிர வாத்தியாரால் சுந்து r மூர்த்தியின் கொள்கைகள் என்ற விதத்தில் ULULUlls.
சுந்தரமூர்த்தி லண்டனில் இருந்தபோது இக்கொள்கள்: கண்புடைய ஒரு கட்சியின் முக்கிய பிரமுக்ராக இருந் grosárgyub Jupšas & Q as ir dir Gae, as II. GJ a Joy. Sa ar au s

Lupport OD
நவிக்கை உடையவராசையால் இங்கும் அக்கொள்கை
சளேப் பரப்பும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதர்கவும்
வேலுப்பிள்"ைக் கமக்காரனின் உறவினர்களே பேசுவதற்கு
தொடங்கிவிட்டனர்; இதற்கு ஏற்ரு?ற் போல கந்தர முர்த்தி வீட்டோடு அட்ைபட்டுக் கிட்க்காமல் கிராமத்துள்
குற்றிப் போவதும் சகலருடனும் சரளமாகப் பேசுவதும்,
பெருமளவுக்குச் சிவிப்பு நிற உடைகளை அணிந்துகொள்
வதும் சர்ட்சி பகருவதாகஅமைந்துவிட்டது.
ஊரில் எங்குமில்லாத வித த் தில் புதியவீடு கட்டி டிக்கப்பட்டு " மக்கள் இல்லம் ' என்று நாமகரணமும் வரவேற்பு மண்டபத்தில் இருகரைகளுக்கும் றுபாடற்ற சாய்மனை வாங்குகள் போடப்பட்டு மண்ட முகப்பில் "தோழர்க்ளே வருக, ஆசனங்களில் அமர்க" என்ற
வாக்கியமும் எழுதப்படலாயிற்று,
இந்தவிதான நடைமுறைகளை முதலில் கமக்காரனும், கமலாம்பிகை அம்மாளும் வன்மையாக" எதிர்த்தனர். வழக்கமில்லா வழக்கம்" என்று வாதாடினர். கடைசியில் ர்ந்த்ரமூர்த்தி பலவித நியாயங்களைக் கூறி அவர்களே அங்ே கரிக்க வைத்துவிட்டார்.
" என்ன கிட்டுனு ! உங்கட சிள்ளக்கமக்காறிச்யின்ர
நமோன் உங்களின்ர கட்சி ஆள்தானும். வேறுப் LTLLLLLTLLLLLL TTTTTSA SLTESSTTLSLLLTA S LLLLLLTTTT TTLTLTLLLLSSS ஆங்கை ஒரு வித்தியாசமும் இல்லாம இப்ப எல்லாரும் போலாம், வரலாம். ஒ. எத்தினை நாளைக்குத் தான் LLLL0LLLLLTTTTT LLTTCL TLT T T TT T T STTTLTLT TTGSLLLLLLL கொண்டு நிக்கிறது ?
காலம் மாறிவரக்க அதோட சேந்து மாரும இருக்க ரலுமே ? இனியெண்டாலும் பழைய கோபதாபங்களை ட்டு ஒற்றுமையா நடக்கத்தானே வேணும். அப்புக் தாத்துப் பொடியன் வலுதங்கமான ஆளடாப்பா ! எப்பிடி பெண்டாலும் வண்டலில எல்லே படிச்சவர் !"
இப்படி ஒரு நாள் சங்கக்கடைக்குப் போ யிருந்த ட்ெடிணனிட்ம் வல்லிவிர வாத்தியார் பேசிஞர். இந்தப் பேச்சுக்கு எந்தவித பதிலும் சொல்லாமலேயே கிட்டிணன் வந்துவிட்டான்.
" என்னப்பா ஆரும் நினைச்சிருந்தவையே அப்புக் காத்துப் பொடியன் எங்கட கட்சி ஆளெண்டு. பெரிய

Page 195
S4 Pa
கமக்காறனும், சின்னக்கமக்காறிச்சியும் பெட்டிப்பாம்பு போல அட்ங்கிப் போச்சினம். இவை இரண்டு பேருக்கும் யமன் மாதிரி அப்புக்காத்துப் பொடியன் வந்து சேர் திருக்கிருன். இவையின்ர நடப்பு, நாட்டாண்மையளுக்கு முடிவு காலம் வந்துட்டுது. இஞ்சேரப்பா ஐயாண்ணரை பும் கூட்டிக்கொண்டு அப்புக்காத்தரிட்ட ஒருக்கால் போப் கதைச்சுப் போட்டு வாருங்கோவன்.""
இரவு சின்னுச்சியும், கிட்டிணனிடம் இப்படிக் கேட்டு விட்டான்.
' என்ன கிட்டினண்னை லண்டன் அப்புக்காத்தரைப் பற்றிக் கனகதை உலாவுது. ஆள் எங்கட பக்கமெண்டு எல்லாரும் கதைக்கிருங்க. உழுகிறவனுக்கு நிலம் சொத்த மாக வேணுமெண்டு சொல்லுருராம். தொழிலாளிய லின்ர வேலையளுக்குத் தக்க கூலி குடுக்கவேணுமாம், ஆளும் எல்லாரோடையும் நல்லாக் கதைச்சுத் திரிகிருர் எண்டு கேள்வி. எனக்கொண்டும் விளங்கேல்லைக் கிட்டி ாைண்னை. குமாரவேலுத் தோழர் சொன்னதைப் போல - எங்கட இயக்கம் மனுஷன் இருக்கிற இடமெல்லாம் இகுக் கெல்லே. ஒரு வேளை லண்டனிலை அப்புக்காத்தர் எங்க. கட்சியாக்களோட இருந்தாலும் இருந்திருப்பார் எண்டு நினைக்கிறன். நீங்க என்ன நினைக்கிறியள் ?"
நேற்றுப் பகல் சூட்டுமிதியில் வைத்து கணேசனும் ഉ படியொரு கேள்வியைக் கேட்டுவிட்டான்.
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கூருமலே விட்டு விட்ட் கிட்டிணன் ஐயாண்ணனையோ குமாரவேலனையோ நோக்கிக் காத்திருக்கிறன். *
பதினைந்து இருபது நாட்களாக அவர்கள் இருவரையும் ந்தப் பக்கம் காணவில்லை.
70
கிட்டிணனுக்கும் மாணிக்கனுக்கும் ேே. *சஐக்3 பட்டிணத்திலிருந்து கடிதங்கள் வந்திருந்தன. 臺 ஞாயிறு கூட்டுச் சபையின் பொது நிர்வாக சபைல் 'ட். மன்றும். தவிருது காரியாலயத்துக்கு வரு ை தா. {* கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி கிழமை பத்து பணிக்கு முன்னதாகவே மூவரும் காரியா லயத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர். " ・**
 
 

Lvapaaed?
கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே குமாரவேல க்கும், ஐயாண்ணருக்கும் அப்புக்காத்தர் சுந்தரமூர்த்தி ன் நடவடிக்கைகளைப் பற்றிக் கிட்டிணன் கூறிக்கொண் டிருந்தான்,
தலைவர் இராசரத்தினத்தின் தலைமையின்கீழ் கூட்டம் தொடங்கிற்று. முந்திய கூட்டத்தைவிட இம்முறை புதிய வர்கள் பலர் வந்திருந்தமையால் அவர்கள் ஒவ்வொருவரை பும் குமாரவேலனே ஒருவருக் கொருவராக யாவருக் கும் அறிமுகம் செய்து வைத்தான்.
கடந்த கூட்டத்து அறிக்கை, அதைத் தொடர்ந்து நடந்த பரவலான நடவடிக்கைகள். பல கிளைச் சங்கங்கள் பற்றிய விபரங்கள் உட்பட பல காரியங்களைச் சிொல்வி முடித்த குமாரவேலன் நிலமில்லாதோர் இயக்கத்துக்கு புதிதாகக் கிடைத்துவரும் ஆதரவாளர்கள் பற்றிய விபரங் களைக் கூறியபேர்து அந்த ஆதரவாளர் பட்டியலில் அப்புக் காத்தர் சுந்தரமூர்த்தியின் பெயரையும் சேர்த்துக்கொண் டால் என்ன என்ற அபிப்பிராயத்தை இடைமறித்துக் கறின்ை ஒருவன்.
புதிதாக ஆதரவு கொடுக்கவரும் முக்கியஸ்தர்கண் தனித்தனி ஆராயவேண்டுமெனவும். அவர்களில்) சிலர் தங்கள் தங்கள் சுயதேவைகளை மனதில் வைத்துக்கொண்டும் போராட்ட வடிவம் பெற்றுவரும் இயக்கத்தின் உத்வேகத் தைச் சற்று குறைக்க அல்லது அழித்துவிட அல்லது திசை நிருப்ப ஆதரவு தருபவர்கள் போலக் காட்டிக்கொள்ள முடியுமென்றும், வரவிருக்கும் ஆட்சி மன்றத் தேர்தலுக் காகவும் இதன் ஆதரவைப் பெற்றுவிட முற்படக் கூடு மென்றும் வாக்குப் பெறும் மா யா ஜா ல தட வடிக்கைகளுக்கு மக்களை இழுத்துச் செல்ல இடமளிப்பது சரியானது அல்லவென்றும், இந்த ஆதரவாளர்களை இனங் கண்டுகொள்ளப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டு மென்றும், அதே நேரம் கொள்கைகளை கொள்கைகளாக வைத்துப் பூசை செய்யாமல் இயக்கத்தை மேலெடுக்கும் போது சந்தர்ப்பவாதிகள் இனங்காணப்படுவார்களென்றும் குமாரவேலன் சொல்லி முடித்தாள்.
குமாரவேலனின் பேச்சிலிருந்து ஆரம்பித்த விவாதம் திண்ட் தேரம் வரை நடந்தது. இறுதியில் பரீட்சார்ந்த Aff ஆலயப் பிரவேசப் போராட்டத்தையும் தரிகநிலச் கவிருப்பு போராட்டத்தையும் தடத்துவதென்ற முடிவு ardanawgTnTgytib GTGášaSÜLL L-g.

Page 196
霹岛厚 பரூசமணி
நந்தாவில் கந்தசாமி கோவில் உற்சவம் சித்திரை முற் பகுதியில் தொடங்கவிருந்தது. அதன் தேர்த் திருவிழா பெளர்ணமித் தினத்தில் நடக்கவிருந்ததினுல் அத்தினத்தில் ஆலயப் பிரவேசத்தை வைத்துக்கொள்வது என்ற முடிவும் அதற்குப் பின்னுல் ஒரு திகதியில் சிங்கன் சுண்டித் தரிக நிலத்தை ஆக்கிரமிப்பதென்றும் முடிவு எடுக்கப்பட்டு அவசர நடவடிக்கைக் குழுவும் அமைக்கப்பட்டு கூட்டம் முடிந்தது.
ஒரு வார காலத்துக் கிடையில் இந்த செயதி ஊரெல் லாம் பரவிவிட்டது. இதற்கென அச்சடிக்கப்பட்ட துண்டுப்
பி காமொன்று சகல கிராமங்களுக்கும் பரப்பப்பட்டன.
சு ச்ெ சபையைச் சேர்ந்த உறுப்பிர்க ஈண்டுப் பிர ச, "த்தை வெகு விரைவில் குடா நாடெங் Fப்பிவிட்ட 6 அத்துடன் திகதிகள் குறிப்பிடப்ப புரொட்டி *பிராம்பரங்களும் பரவலாக எங்கும் ஒட்ட பிட்டன.
கிராமங்கள். ருக்சிராங்கள் எங்கு ஆற்கான தயா ரிட்புக் கூட்டங்கள் நடைபெT க் தொடங்கிவிட்டன.
குமாரவேலன், ஐயா வண்ணன் , கணேசன், கிட்டிணன், மாணிக்கன், சண்முகத்தா rே, பின் ஏ. ப்டன் ஆகியோருட் படப் புலா ஒருவர் இருவராக சட்- த், ஃ கலந்துகொண்டு நடைமுறைகளே விளங்கிவைத்து ப.: .
பத்திரிகைச் செய்திகள் பரவல் "சு 16.ந்தன. அவை கள் ஆதரவாகவும், எதிராகவும் நஒழி:பாகவும் அபிப் பிராயங்களே எழுதின. ஒரு நிர ஆண்டு இலக்கிய சஞ்சினை கள் "வடபகுதியில் ஜனநாயகம் சா அப்டே, கிறது" என்றும். "வடபகுதியில் மாபோவின் பாருங்கள்' பன்றும் , நக்கலாகக் கட்டுரைகளேப் பிரசுரித்தன. 'ஆகமம் அழியப் போகிறது" என்று பல ஆலயத் தலவர்கள் அறிக்கைகள் வெளியிட் டிருந்தனர். அத்துடன் ஜனநாயக முறைப்படியான தேர் தல் சமீபித்து வரும்போது குழப்பங்களுக்கு வித்திடப்படு கின்றது என்ற ஆசிரியத் தலேயங்கங்களும் வெளிவந்தன.
ஒருநாள் நந்தாவில் சுத்தசாமி கோவில் திர்வாகிகளும் உபயகாரர்களுமாகச் சேர்ந்து ஒரு கூட்டமே கூடினர்.
வேலுப்பிள்ளேக் கமக்கான் தான் பெருங்காட்டுக்கமக் காரர்சள் சார்பாக நடத்தும் திருவிழா உபயகாரர்கள், சார்பில் காளாஞ்சிக் காரணுக இருந்து வந்தர். பேத்திகை

பஞ்சமர் f
மனம் முடித்தவகையில் பேரணுக வந்த அப்புக்காத்த சுந்தரமூர்த்தியே இப்போது சகலதுக்கும் தவேச்சணுகி விட்டதஞல் சுந்தரமூர்த்தியும் கூட்டத்துக்கு வந்திருந்தார்.
கந்தசாமி கோவில் உள்மண்டபத்தில் கோவில் குருக்கள் தலைமையில் கூட்டம் ஆரம்பமாயிற்று. ஆகமங்களினதும் குறிப்பாக வர்ணுச்சிரமத்தினதும் பல சுலோகங்களைச் சொல்லிஅவைகளைப்பாதுகாக்கும்விதத்தில் ஆலையப்பிரவேச எதிர் நடவடிக்கைகளின் அவசியத்தை எடுத்த எடுப்பிலேயே குருக்கள் தனது தலேமையுரையில் சுட்டிக்காட்டி கூட்டத் தின் நோக்கத்தை திசைகாட்டியும் வைத்தார். குருக்களின் பேச்சை அடியொட்டி சிருப்பரும் வல்லிவிர வாத்தியாரும். கந்தப்பரும் வேறு சிலரும்பேசி முடிக்க, தேசவழமைச் சட் டத்தையும் அது கடைப்பிடிக்கப்பட்டு வந்த விதங்களையும் பல உதாரணங்களின் மூலம் சுட்டிக்காட்டி சின்னத்தம்பி விதானேயார் தனது நீண்ட சொற்பொழிவை முடித்துக் கொண்டார். இத்தனே பேச்சுக்களுக்கும் எந்தவிதமாகவும் வாய் திறந்து பேசாதிருந்த அப்புக்காத்தர். சுந்தரமூர்த்தி நியைப்பேசும்படி பலரும் வற்புறுத்தவே அவர் பேச வேண் டியதாயிற்று.
"ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமம்" என்ற பொ ன்மொழியுடன் பேசத்தொடங்கிய அப்புக்காத்தர், வந்திரு ந்தவர் களில் பலருக்கு விளங்காத விதத்தில் ஆங்கிலத்தில் பல தத்துவங்களே அங்குமிங்குமாகச் சொல்வி இறுதியில் எல்லோருக்கும் விளங்கக்கூடிய முறையில் "சுனியாத பழத்தை தடிகொண்டு அ டி. த் து கணிய வைக் கும் முறைக்குத் தான் அடிப்படையில்_மாறென்றும் அடுத்து, வரும் பொதுத் தேர்தலில் பிற்போக்காளரை வெற்றி பீட்ட வைப்பதற்கு அல்லது குழப்பங்களை வ ரு வித் து பொதுத்தேர்தலே நிறுத்துவதற்கு இந்த ஆலயப்பிரவேச இயக்கம் வழிவகுக்கும் என்றும், ஆகையிஞல் இவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை செய்துநிலமையை விளங்க வைப் பதுதான் சரியானதென்றும், தேர்தல் என்ற தனது கர்ரி பத்திலேயே தனது கண்கள் இருக்கின்றன என்பதைச் சொல் லாமற்சொல்லி பேசிமுடித்தார். அத்துடன் தருசுநில ஆக் கிரமிப்பு என்ற இவர்களின் அடுத்ததிட்டம் நாட்டில் இரத்த க்களரியை வருவிக்கும் என்பதைச் சுட்டிக்காட்டவும், ஆலயப்பிரவேச இயக்கத்தைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் இதையும் நிறுத்திவிடமுடியும் என்பதையும் அவர்
ட்டத்தவறணில்லே.

Page 197
aig94ouario
வல்லிவிர வாத்தியாருக்கு அப்புக்காத்தர் பேசியனவ களில் தரிசுநில ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை என்ற பகுதி மிகவும் நன்ருகப் பிடித்திருந்தது, காலதாமதம் செய்யாமலும், விவாதத்தை வேறு வழிகளில் திருப்புவதை விரும்பாமலும் "" ஆலயப் பிரவேச இயக்கத்தாரோடு சூழ் நிலகளேச் சுட்டிக் காட்டி பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்ற அப்புக்காத்தரின் கருத்தை நான் பிரேரனையாகச் சமர்ப்பிக்கிறேன்" என்று சொல்லி அமர்ந்தார் வல்லிவிர வாத்தியார்.
" வில்லங்கம் வராமல் அவையோட் பேசி வர்ணுச்சிரம தர்மத்தைக் காப்பாற்ற முடியுமென்ருல் எனக்குப் பூரண சம்மதம்" என்று குருக்களே தான் தஃலவர் " என்பதை மறந்து
வாத்திய Iாரின் பிரேரஃனயை அனுமதிப்பா கிவிட்டார். இதற்குமேல் யாரும் எதுவும் அதிகமாகப் ல்ேல.
" அப்ப ஒரு பேச்சு வார்த்தைக் தெரிவம் "
என்று ஒரு குரல் எழவே, அப்புச்காத்தரைத் தஃவராகவும், வல்லிவிர வாத்தியார், சிருப்பர், விதானேயார் ஆகியோர் களே உறுப்பினர்களாயும் கொண்ட ஒரு கமிட்டி தெரிவு செய்யப்பட்டது.
" ஏன் செம்பாட்டான் காட்டு கந்தப்பரையும் போட் டால் என்ன ஒரு முறையிலே பாத்தா அவர் தான் அவங்களோட பேச உரிமையுள்ளவர் " என்று கண்களேச் சிமிட்டிக் கொண்டே விதானே யார் கூறிஞர். விதாரே பாரின் கூற்று கந்தப்பரின் ஜீவநரம்புகஃாச் சுண்டிவிட் டிருக்கவேண்டும். கணவேளேயில் அதிர்ச்சிக்குட்பட்டு பின்பு சமாளித்துக் கொண்டுவிட்டார். " நான் பள்ளியை வைப் பாட்டியா வைச்சிருக்கிறதை சொல்லாமச் சொல்ல்த் தான் விதானே இப்பிடிப் பேசிருண். மாயாண்டியப்பற்றி விதானே யிட்ட நேர ஒருக்காச் சொன்ஞ என்ன ?" என்ற அவரின் உள்மனது எழுச்சியை மானசீகமான ஒரு கெளரவ உணர்வு தடுத்துவிட்டது.
இரண்டு நாட்களுக்குப் பின் ஒரு நாள் அதிகாமே வல்லிவிர வாத்தியாக் கிட்டிணன் விட்டுப் படவேயில் நின்று கிட்டினனே அழைத்தார். வீரன் வல்லிவிர வாத்தியார்ை நோக்கி ஆணவமாகக் குரைத்துக் கொண்டிருந்தது. வீடிள்ே அடக்கிவிட்டு கிட்டிணன் வாத்தியாரை வரவேற்று படலக் குள் நின்றே வந்த காரியத்தை விசாரிக்க முற்பட்டபோது,

uga Drh
இாளுகவே திண்ணைவரை வந்து விட்ட வாத்தியார் "என்ன இட்டுணு சின்னச்சிப்பெட்டை நெருப்போட சாகுது போல கிடக்கு ' என்று கேட்டுக்கொண்டே திண்ணேவி உட்கார்ந்தார்.
வாத்தியாரின் வரவு கிட்டிணனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கவில்லை. அவர் வருகை தருவதாஞல் ஏதாவது 器 பேச்சு வார்த்தைக்குத் தான் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.
" உப்பிடி இரு கிட்டுணு கதைப்பம் " என்று வாத் இயார் பணித்ததும் கிட்டிணன் சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டான்,
"ஆரது வாத்தியார் நயிஞர் போல கிடக்கு "என்று அடுக்களைக் குள்ளிருந்து சின்னுச்சி ஜே.ாள்,
"இஞ்சை சின்னுச்சி இனிமேலெண்டாலும் இந்த தயிஞர் முறையளே விடக்குடாதோ?" என்று வாத்திார் து கண்டிப்புக் குரலில் கூறவே, "ஏன் அப்பிடி என்ன ல்லங்கம் வந்துட்டுது?" என்று படக்கெனக் கிட்டினன் கேட்டுவிட்டான்.
"கிட்டுணு, ஏதோ தெரியாத மாதிரியும், அதைவிட விருப்பமில்லாத மாதிரியும் நீ பேசிற என்ன ? ட கி டி பண்ணுத கிட்டுணு, வேலுப்பிள்ளையாற்ர பேரன் அப்புக் காத்தர் உங்கட ஐயாண்ணயின்ர கட்சி ஆளாப்போளுர், ஏழைச்சனங்கள் எ ல் லோ  ைர யும் தோழர் எண்டு கூப்பிடுகிருர், வீட்டிலே வித்தியாசம் பாக்காம எல்லா ரையும் கதிரையள்ளே இருக்க விடுருர். இத்த எலக்சங் முடிஞ்சாப்போல குடியிருக்கிறவைக்கும் க ம ம் செடி, வைக்கும் கா னிய ஃள ச் சொந்தமாக்கவேணும் எண்: சட்டம் கொண்டு வரப்போருராம். இப்ப அமுல்ல இருக்கிய சாதி ஒழிப்புச் சட் த்தை வீசம் பிசகாம அமுல் நடத்தப் போருராம. கலப்பு கலியாணம் செ ய் யி ற  ைக்கு அரசங்கத்தைக் கொண்டு சன்மானம் கு டு ப் ' " போருராம. இதுகளுக்குப் பிறகு உந்த பழம் வழக்கம, இருக்கிற நயிஞர் முறைய3ள விட்டுவைக்கப்போாரே?"
இப்படியொரு கேள்வியையும் கேட்டுவிட்டு வாத்தியார் விசயத்தை ஆரம்பித்த திருப்தியில் ஒய்ந்துகொண்ட்ார்

Page 198
do பஞ்சர்ை
"ஒமோம், உதெல்லாம் நானும் அறிஞ்சனுள் தான், பொடியனைப் பாத்தாலும் தெரிபுது நல்ல ஆள்ெண்டு. எப்பிடியெண்டாலும் சீமையிலே படிச்சவரெல்லே. வாத்தி யார் நயிஞர் நான் கேக்கிறன் எண்டு குறை நிஃன யாதை யுங்கோ. உதுகளேயெல்லாம் செய்யிறதுக்கு பெரிய கமக் காறனும் சின்னக்கமக்காறிச்சியும் அப்புக்காத்தரை விடவே டோகினம்? ஊருச் சனங்களே அவைபடுத்திற பாடுகளே விடச் சம்மதிப்பினமோ ? ஊருக்கை கிடக்கிற தங்கட காணிபூமிய2ள ஊரவைக்குக் குடுக்க ஒமாமோ'? எனக் கேட்டுக் கொண்டே சின்ஞச்சி அடுக்களைக்கு வெளியே வந்தாள்.
'அவை சம்மதியாம என்ன சின்னுச்சி செய்யிறது ? அவர் பாளிமென்டுக்குப் போன உடனே எல்லாத்துக்கும் சட்டம் கொண்டு வருவார். அதுக்குப் பிறகு இவை யெல்லாம் என்ன செய்யிறது ? இப்பவே அப்புக்காத்தர் பெரிய க மக்காறனேயும், சின்னக்க மக்காறிச்சியையும் அடக்கி ஆண்டுவாருர், இல்லாட்டி நல்ல வேலுப்பிள்ளேயரி தான் வீட்டிலே எல்லோரையும் சமத்துவமா இருக்க விடுறவர் ஆர் வீட்டுக்கு வந்தாலும் எல்லாருக்கும் கிளாசிலே தேத்தண்ணி குடுத்து உபசரிக்க வேணுமெண்டு மாமியாருக்கும், மாம்பழப்பெட்டைக்கும் கோடு கிறின மாதிரி சட்டம் போட்டிருக்கிருர், அந் த க் கோட்டுக்க: அவையள் இப்பவே சுழன்டு கொண்டு நிக்கினம். ஊரில உள்ள கமக்காறரவை அப்புக்காத்தர்ர சொல்லுக்க நிண்டு ஆடுகினம். பொலிஸ் ஸ்ரேசனுக்க கோடு கச்சேரிக் அப்புக்காத்தர் போஞர் எண்டால் அவருக்கு இருக்கிற மரியாதையை நிண்டு பாத்தாத்தான் தெரியும். அவர்ர இங்கிலிசுக்கு முன்னுலே ஆராலேயும் நிண்டு பிடிக்க ஏனுமோ ? இக்கணம் பாலிமெண்டுக்கும் போட்டார் ாண்டால். "" இப்படி வாத்தியார் பேசி முடிக்குமுள் "மெய்யேயும் வாத்தியார் வளவுக்க குடியிருக்கிற்வையை எழுப்ப ஏலாதெண்டு இப்பவும் சட்டம் இருக்காம். ஆளு ஊருக்க என்ன நடக்குது? பிலன் இல்லாததுகளே பொலிசுக் அாறரைக் கொண்டு வந்து வச்சல்லே குடியெழுப்பினம். இப்ப பாருங்கோ வாத்தியார் ? கோயில் குளத்துக்க போக லா மெண் டு தான் சட்டம் வைச்சிருக்கினம். எண்டாலும் இப்பவும் கோயில் குளத்துக்க போறவங்களே பொலிசுக்காற்ரைக் கொண்டல்லே அடிச்சு முறிக்கினம். ரன் கணக்க சாதி பாக்கக் கூடாதெண்டெல்லே சட்டம் இருக்கு. நாலேஞ்சு மாசத்துக்கு முந்தி சட்டத்தை அணு சரிச்சு சுண்ணுகத்தில் இருந்து ஊர்வலம் ப்ோர்ேக்க
མི་ཡི་

Lvat pro
பொலிசுக்காறரல்லே ஆடிச்சு முறிச்சவை. இஞ்சைபாரும் வாத்தியார் நந்தாவில் கந்தசாமி கோ யி லுக்க போ சோணும் எண்டு சனங்கள் வெளிக்கிட்டிருக்கினம், கோயிலுக்க போறதுக்குச் சட்டமும் இருக்கு: நேற்றைக்கு எங்கட பொலிஸ் ஸ்ரேசன் இஞ்சுப்பெற்றர் எங்களின்ர கமிட்டி ஆக்களேக் கூப்பிட்டு 'ஊருக்கு வில்லங்கங்களே கொண்டு ந்தியளோ எல்லாரையும் பிடிச்சு மறியலுக்கு அனுப்பிப் போடுவன் எண்டு வெருட்டி அனுப்பியிருக்கிருர், இப்பிடி உதெல்லாம் நடக்கேக்க அப்புக்காத்தர் ஐயா பொதுச் சட்டங்களைக் கொண்டு வந்து என்னசெய்யப் போருர் ? '
கிட்டிணனின் இந்தக் கேள்விக்கு வல்லிவிர வாத்தியா ரால் பதில் கூறமுடியவில்லே, அவர் சற்று வே&ள மெளன மாகவே இருந்தார்.
" அப்ப Yப்புக்காத்தர் ஐயா பெரிய எச்சனுக்கு நிக்கிறதுக்கு_முடிஒ எடுத்திட்டார் \போல விட "கு 'இப் படி சின்னச்சி பேசி முடிக்குமுன் 'சீ. சி. அ. இன்னும் முடிவெடுக்கேல்லே. விஷயந்தெரிஞ்சாக்கள் பல பேர் அவரைக் கேக்கச் சொல்லி வில்லங்கப்படுத்திகினம். அவர் பாப்பம், பாப்பம் எண்டு சொல்லுருர் சின்ஞச்சி. அது கிடக்கட்டுக்கு. கிட்டுணு உந்த நந்தாவில் கந்தசாமி கோயில் விஷயமா அப்புக்காத்தர் ஒருக்கா உங்களோட கலந்து பேசோதனும் எண்டு ஆசைப்படுகிருர், அதுதான் என்னேப் பிடுச்சு அனுப்பினவர். ஒருக்கா கலந்து கதைச்சா என்ன கிட்டுணு ' வாத்தியார் விஷயத்துக்கு வந்துவிட் LTT.
" அப்புக் காத்தரும் மாறுபோலக்கிடக்கோ அல்லா சமாதானமா கோயிலைத் திறந்துவிட யோசிக்கிருே ஒண்டுமாத் தெரியேல்லே வாத்தியார் ".
" சிச் சீ. கிட்டுணு, அவர் மாறில்லை. முத்தநாள் வெள்ளிக்கிழமை கோயிலுக்க நடந்த தர்மகர்த்தாக்கள் கட்டத்தில பஞ்சமர் எல்லாரையும் கோயிலுக்க விடவனு மேண்டு அவர் சண்டை பிடச்சவர். உங்கட பக்கந்தான் கிட்டுனு தான் எலல்ாத்தையும் சம T + மா த் 'த்து வைக்கிறன் எண்டு அவர் சொல்னிப்போட்டார் (காயி இறுக்குருக்களும் ஒத்துக் கொஷ் . ட்டார். ரசமாத் கிறதுக்கு எல்லாரும் அவ ன ரத் தான் நியமிச்சிருக் ம். அது தான் கிட்டுணு, ஒருக்காக் கூடிக் கதைச்சா

Page 199
Lugavado
எலலாம் சரியாப் போயிடும் எண்டு நானும் நினைக்கிறன். எப்ப கூடிக் கதைப்பம்? நீ தான் உங்கட பக்கத்து ஆக்க ளிட்டக் கதைச்ச ஒழுங்கு பண்ணவேனும், நீ சொன்ற அவை தட்டாயினம்"
கிட டி ண ன் சற்று யோசித்துவிட்டு " அது இப்ப சொல்ல ஏலாது, யோசிச்சு விட்டு நாலைக்கு சொல்லுறள்" என்று மொட்டையாகவே பதில் சொல் லிவிட்டான். கிட்டிணனின் மொட்டையான இந்தப் பதிலுக்குப் பின்பு வாத்தியாரால் இதற்கு மேல் நீட்டி முடக்கிப் பேசமுடிய வில்லை. தலையைச் சின்ஞச்சியின் •ಣ್ಣೀ ருப்பி " நீயும் கிட்டிணனுக்குச்சொல்லு, சின்னச்சி' என்று TTTTTTS TTLTT LLLTLCLTLTT TTLTTTTTLLL LLLLLLLELLLttS சின்ஞச்சிக்கு ஏதோ பேசவேண்டும் போலவே பட்டது. ஆஞலும், கிட்டிணனின் மொட்டையான பதில் JyaviFA தடுத்துவிட்டிருக்க வேண்டும். அவள் படக்கென அடுக் களைப் பக்கம் போய்விட்டான்.
" அப்ப கிட்டுணு, நான் போட்டுவாறன். இரண் டொரு நாளைக்குள்ள ஏதென்டாலும் செய். நான் நாளெ4 கும் ஒருக்காவலறன்" என்று சொல்லிக்கொண்டே வாத்தி யார் போய்விட்டார். வாத்தியார் போய்விட்ட பின்பு அடுக்க்ளைக்கு வெளியே வந்த சின்னச்சி " ஏனப்பா ஒருக்கர் அட்டக்காத்தரோட கதைக்கிறதிலே என்ன பிழை" என்று கிடடிணனைக் கேட்டாள். சின் ஞச்சியின் கேள்விக்கும் பதில் சொல் லா ம லே ' எப்பன் தேத்தண்ணி கல. ஒருக்கா பட்டணப்பக்கம் போயிட்டுவாறன். ஐயாண்ாே வந்தா அவரைத் தேடித்தான் போட்டன் எண்டு சொல்லு" என்று கூறிவிட்டு கிட்டிணன் தேனீருக்காகக் Εάν தான். சொல்லி வைத்தாற் போன்று பட லே  ையம் திறந்துகொண்டு கணேசனும் உள்ளே வந்தான்.
O
பஸ்ஸிலிருந்து இறங்கி கணேசனும் கிட்டினனும் கந்தோருக்கு வந்துபோது ஐயாண்ணனும், குமாரவேலலும் வேறு சிலகும் கந்தோரில் இருந்தனர்.
S TTT S TTSLTSTrT ATMTELL aLEL TELLLTLL CTCtcLLLM கிடக்கு. ஏதெண்டாலும் விசேஷம் இருக்கோ? " என்று கேட்டுக் கொண்டே ஐய்ாண்ணன் அவர்களை வரவேற்முர்

LugaPuert JUO
வல்லிவிர. வாத்தியார் வந்துபோன விஷயத்தைக் ட்ெடிணன் நீட்டி (படக்காமல் சொல்லி முடித்து விட்டு குமாரவேலன் முதத்கையும் ஐயாண்ணன் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
" உதைப்பற்றிக் கிட்டினர் நீர் என்ன நீனைக்கிறீர்?? என்று குமாரவேலன் கிட்டிணனைக் கேட்டான். . . . .
கிட்டிணன் பதில் எதுவும் கூறவில்லை,
“ “ asGarwa pirt aTciirator páf&T di Friðri ? ' p. uliyear Lau syaf
பிராயத்தையும் சொல்லுமன் " என்று குமாரவேலன்
sGBəlözoraw&bav Oqub luntri öğydi, Gas "...--İmrerir. " "
" பேசிப் டாக்கிறதில் ஒண்டுமில்லைத் தான் எண்டு நீனெக்கிறன். செம்பாட்டான் காட்டுக்குள்ளே நேத்து சின் கப்டனையும் சணபதிய னேயும், பண்டாரியையும் கண்ட குன், வல்லிவிர வாத்தியார் அவையோடையும் கதைச் சவராம், ஒருக்காக் கூடிககதைச்சா என்ன எண்ட மாதிரி தான் அவையும் கதைக்கினம், கோயிலைத் திறக்கிற யோசனை நயிஞமாரிட்ட இருக்கெண்டு தான்எல்லிப்போலைக் கிழவனும் கதைச்சுதாம்' என கணேசன் தனது அபிப் பிராயத்தைக் கூறிஞன்.
*" கதைச்சுப் பாக்க வே:ைமென்டு அவை விரும்பிஞ. அதைக்கிறதில் ஒருபிழையுமில்: க் கனேசு, நயிஞர்மா ரோட கதைக்கிறதிலே அவையின்ர நி3:மைகளையும் அறி யலாம் தான். எண்டாலும் கதைக்கிறதாலும் பேச்சு வார்த்தை செய்யிறதா: பிரச்சி ஃகளைத் தீர்க்கலு மெண்டு நான் நினைக்கெல்ஃல" அப்டக்காத்தரும் எங்கட் கட்சி ஆளெண்டு எங்கட ஆக்கள் எல்லாரும் நினைக்கினம்; தேவைளுக்கு சிவப்புக் கொடியளை எல்லாரும் தூக்கு வாங்கள். நடைமுறைக் காரியங்களிலே க ரி:ா நிப்*ன: எண்டு சொல்லேலாது, இந்தப் பேச்சு வார்த்தையாலே ஒரு காரியம் கட்டாயமா முடிவுக்கு எந்திடும். அப்புக் காத்தர் எந்தப்பக்கத்து ஆளெண்டு, என்ன ஐயா ன்னை, நீங்கள் நினைக்கிறியள்?' என்று ஐய r எண் ண & ப் பார்த்தும் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு குமாரவேலன் நிறுத்திக் கொண்டான்.

Page 200
•° OAsarp/l. Bft @a9m7dbpy «::f269diMahr69 Asmrdhw Aga71
நினைக்கிறன்.” arts தலாமெண்ட சமரச ாதத்தை பிழையெண்டு காட்ற துக்கு இது நல்ல தருணமெண்டு தான் நினைக்கிறன். அப் புக்காத்தர் தரவளி தங்கட நலங்களை விட்டிட்டு சரம் களின்ர நலங்களுக்காக வருவினமோ எண்டு அறியிற்தும் ஒரு நல்ல காரியந்தான். நிலங்களை வைச்சிருக்கிறவங்கள், காசுகளை வெய்யில்ல காய வைக்கிறவங்கள், பழையமுறை யளை கட்டிப் பிடிச்சுக் கொண்டிருக்கிறவங்கள், ஊரை ஆழ் றவங்கள்" சட்டங்களேச் செய்யிறவங்கள் எல்லாரும் த் ணத்திலை ஒண்டாச் சேந்து, சனங்களுக்கு மேலை சவா விடுறதுக்கு ஐக்கியப்படுவாங்கள் எண்டிறதை எங்கட ஆர் களுக்கு அனுபவத்திலே காட்டுறதுக்கு ந ல் ல தருணம் தோழர் கிட்டுணு, நீர் பேச்சு வார்த்தைக்கு ஒமெண்) சொல்லும், எப்ப் பேசிறது, எங்க பேசிறது எண்டு கேளும் எங்கையிருந்து பேசின என்ன, ஆணு ஒண்டு. இது தீவிங் பெருங்காட்டான்ர, செம்பாட்டர்ன்ர விஷயமோ அல்ல. முழு நாட்டான்ர விஷயம் எண்டிறதை மனதில் வை0 சிருக்கோணும் .நாங்கள்' என்று ஐயாண்ணன் பேசி முடித்தபோது 'அப்ப நாளைக்குப் பின்னேரம் தோழ குமாரவேலுவும், ஐயாண்ணனும் அங்க வரட்டுச்கு, ச்ெம் பாட்டாள்" காட்டுக்க சின்னப்புவையும், பெருங்காட்( பக்கத்தால் மாணிக்கரையும் சேத்துக்கொண்டு அஞ்சுபூே0 எங்கட பக்கத்தாலை போவம்" என கிட்டிணன் பேசினுள்
" அப்ப எங்கட தலைவர் வேண்டாமோ " என் யாண்ணன் ஞாபகப்படுத்தியபோது தலைவர் இராசரெ னத்தையும் ஆள்விட்டு கூப்பிடுவிப்பது என்ற முடிவுடன் கிட்டிணனும், கணேசனும் கத்தோரை விட்டு புறப்பட்டு elurr.
7
கிட்டிணன் வீட்டுக்கு வந்தபோது வல்லிவிரவாத்தியா கிட்டிணனுக்காகக் காத்திகுந்தார். நாளை வரு:ாக போனவர் இன்றே வந்துவிட்டார். مبر-- ,
d முடிஞ்சுது ?" என்: உடனடியாக:ே :னிலிர&#த்நிபார் விஷயத்துக்கு வந்துவிட்டார்.
 

RANSNIV
“ahal RudiaSaab 9AAPsav Tasspasteg Fgbus Azab. babas geis? Llewpas Advai Asnrdw ఉGavanih."" drevg B" Wayh OsorresФа (h L-frdır.
*ராளேக்குச் செக்கலுக்குப் பிறகு ஒரு ஏழு மணி இபால் பேசுவம். ஏன் கிட்டுணு அப்புத்காத்தார வீட்டிலை
ardror ' Grairg durrë Surri uld GlasGrä Gus. .
AWAP.
ட்ெடினஞல் உடனடியாக இதற்குப் பதில் கூற முடிய du. Ja リ சின்னுச்சியின் தைப் பார்ப்பதும் தன்பாட்டில் யோசிப்பதுமாக நின்ருன், Rəqqaşpydir பார்வையின் அர்த்தம் சின்னுச்சிக்குப் புரிந்து போய்விட்டது. ஆஞல் அவளாலும் உடனடி யாக வாத்தியாரின் கேள்வி க்கு ப் பதில் காணமுடியவில்லை. மெளரம் நீண்டு கொண்டிருந்தது.
" என்ன கிட்டுணு, பேசிருய் இல்லை. வேலுப்பிள் ை யர் வீட்டை வரப் பயப்படுறியள் போல கிடக்கு. அப்பிடி உங்களுக்குப் பயமிருக்கு மெண்டா வேற எங்கையாலும் சர் Désů Gustavb "" , . .
வாத்தியாரின் இந்தப்பேச்சு கிட்டிணனின் நெஞ்சுக் எங்கோ ஒரு இடத்தைக் குத்தி ரோசத்தை வருவித்து
هل
" வேற ஒரு இடத்திலேயும் பேசத் தேவையில்லை. வாத்தியார். அப்புககாத்தற்ர வீட்டில் தான் பேசிறது. வேறுபிள்ளைக் கமக்காறனையும் கூட வைச்சுக் கொண்டு E. பேசிறது. நாளைக்குப் பொழுதுபடேக்க ஏழுமனி
ல பேசுவம் "" என்று கிட்டிணன் திடீரென்று பதில் கறிவிட்டான். கிட்டிணனின் பதில் சின்னுச்சியைத் திடுக் டெ வைத்துவிட்டது.
" அப்ப கிட்டினு, நான் வாறன். நேரத்துக்கு வற் துடுங் கோ " என்று கூறிக்கொண்டே இருட்டுக்குள் டோர்ச்லைற் வெளிச்சத்தை வரைவிட்டு வாத்தியார், ChymruášGasiraia g-c3ösmrnt. Jy 6J RIP pr Ö sir GaAsmru-Atbg வகில வரைக்கும் வந்த வீமன் பதின இடுக்குகளுக்கூடாக LLLLLL LLLLLL LT L tLTTTaaT LLTTT STTTTS STT sTTCCL ன் நீண்ட நேரம் வளையிட்டுக் கொண்.ே

Page 201
பஞசமரி
" என்னப்பா உப்பிடிச் சொல்லிப் போட்டு இருக்கிற, கொஞ்சமெண்டாலும் யோசிக்காம எழுந்தமானத்திலே சொல்லுறநோ ' என்று சின்னுச்சி இலேசான கண்டனக் குரலில்கேட்டாள்.
" எல்லாம் யோசிச்சுத்தானடி செல்லியிருக்கிறன். நீ பேசாம இரு. வேலுப்பிள்ளையாற்ர வீட்ட்ை வர பயப் படுறம் எண்டிறது வாத்தியின்ர நினேப்பு. வாத்தி உப்பிடி பொறுக்கிக் கதை கதைக்கவோ, வேலுப்பிள்ளையன் என்ன் கடிச்சே திண்டி டுவர் என் பாப்பம் என்ன வருகுதெண்டு ! அவன்ச வீட்டை வைச்சுத் தான் பேசுறது."
"" அதுக்குச் சொல்லேல்ல அப்பா" "ாரவேலுப் பொடியனே விட்டிட்டே பேச்சுவார்த்ை போகப் போறியள்."
" என்ன குமாரவேலுப் பொடிய விட்டிட்டோ, பொடியன விட்டிட்டு பேசிறதும் ஒரு பேச்செண்டு சொல் லிறியோ நீ."
" அப்ப குமாரவேலுப் பொ டி யன் யூ ம் சுட்டிக் கொண்டுதான் போக ப் போறியள். வேலுப்பிள்ளேயர் குமாரவேலுப் பொடியன் ர பேரன் சி எண்டிற தை மறந்து போனியள் என்ன ! பேரஃனக் கூட்டிக்கொண்டு போய் காட்டப் போறியள் ? பாம்பழப் பெட்டைக்கு, குமார வேலுப் பொடியன் சகோதரம் எண்டிறதை மறத்து போனியள் என்ன ? பெ டி. க் கூட்டிக்கொண்டு போய் சகோதரியிட்ட கேந்தண் 57ரி வாங்கி குடிப்பிக்சுப் போறி யள் பொடியனுக்கு அப்புக்கா ந்தர் மச்சான் முறை யெண்டு தேசிய தே உங்சாரக்கு ? ம ச் சா ஜே ட கொண்டுபோய பொடியனோச் சங்கே ஷெமாக்கப் போறியள். லண்டனிலே "றந்த பாம்பழத்தியின்ர பிள்ளே யையும் ம
மோன் எண்டு பொடியனுக்குக் காட்டி வைக்கப் ມ. பள்? செல்லப்பணுக்குப் பிள்"ாயைப் பெத்துப்போட்டு குடத்தனேக்க கொண்டு டோய் வளக்கக் குடுத்திடடு. பிறகு அது வளந்து தலையெடுத்து வந்து நிக்கேக்க பெத்த பிள்ளே பெண்டும் போசிக்கா ஆள் விவச்சுச் சுடுவிச்ச வேகை பின்ர வீட்டுக்கு மாரவேலுப் பொடியன் யும் கூட்டிச் கொண்டு போப் இதுதான் தம்பி உக்ர பெத்த தாஜ் ாண்டு அறிமுகப்படுத்தப் போறியள் என்ன ?" . " , 1 -܊

பஞ்சதுரி = T
சின்ரூச்சி ஆத்திரத்துடன் மட மடவென்று பேசி விட்டாள். அந்த பேச்சுமாரிக்கு முன்ஞல் ட்டினணுல் நின்றபிடிக்க முடியவில்லை. அவன் வாய டைத்து திண்ணேக்கப்புடன் சாய்ந்த போய் இருந்தான். அவனே அப்படியே இருக்கவிட்டு விட்டு சின்ருச்சி எழுந்து அடுக்களைக்குள் போய்விட்டான். சற்று வேளைக்குப் "பின் "இஞ்சே . சோத்தைத் தின்னன்' என்று அவளின் குரல் அடுக்களைக்குள்ளிருந்து கேட்டது.
" எனக்கு வேண்டாம் . நீ திண்டிட்டு வா" என்று பதில் கூறிவிட்டு பாயை உதறிப் போட்டுக்கொண்டு கிட்டி ாைன் படுத்து விட்டான்.
இரவெல்லாம் கிட்டினனுக்குத் தூக்கம் வரவில்லே.
சின்னுச்சியின் பேச்சிலுள்ள வக்கஃனக் கூர்கள் அவன் நெஞ்சைக் குத்திக் குத்து நெட்ெடுக் கொண்டிருந்தன. சமீப காலத்தில் இருந்து குமாரவேடினரிடம் சிாகச் சிறுக படிந்து வந்தவர்க்கக் கூர்மை இயல்புகளுக்கு ட Uக தான் நடந்து கொண்டிருப்பதான ஒரு உணர்வு அ வ னே த் தாக்கியது. குமார வேலனே கமக்காறன் வீட்டுக்குக் கொண்டு செல்வதன் மூலம் இந்தத் தவறைத் தாள் செய்வ தாகவே அவன் நெஞ்சுக்குள் ஒர் உணர்வும் தோன்றியது. விடியும் வரை அவன் மனதுக்கு அமைதி வரவில்லை. விடிந் ததும் விடியாததுமாக எழுத்து அவன் போய்விட்டான். தேனீரைக் கலக்கி அவனுக்குக் கொடுக்க சின்னுச்சி முயன்ற போதுதான் அவன் பாய் வெறுமனே கிடக்கக் கண்டாள்.
கிட்டிணன் திரும்பவும் மத்திமானம் போலத் தான் வந்தான். சின்னுச்சியுடன் அவன் அசுெமாக எதுவு! " பேசவில்ஃ. அடுக்களே க்குள் அவள் தந்த உரைவை அல
அருந்தியபோது சீசு 1. -YFA ' fili Այ சுத்ந்த it, a si Lrro முடியவில், பெண் பூச்சிடா 53 சி: ; கிக்கு இது நிற
வர்க்க உ5 ல் கூட கேகரம் ஜினே க்ரு டு P. போற்"ே என்ற .ொட்சி பேபி" அல்லது அவரின் Tன பேச்சினுள் எழுந்த டச் மா என்பதை அனு மானிக்க முடியாத நிலே
யில் அவ: இருந்தான்.
உணவு முடித்துக்கொண்டு படுத்தவன் மா வரை உறங்கிவிட்டான்.

Page 202
பஞ்சமர்
ஐயாண்ணனும் சுமாரவேலனும் வந்தார். அதன்பின் சின்னப்பனும் பாணிக்சனும் வந்தனர். அதற்குப் பின் இராசரத்தினம் வந்தான். ஆனல் கணேசன மட்டும் இன் னும் காணவில்லே. எங்கே ப்ேசுவது, எந்த நேரம் பேசுவது என்பதைப்பற்றிய விபரங்க ஃள க் கிட்டினனிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டியதாயிற்று.
திட்டுணு, எங்கை சந்திச்சுப் பேசிறது?" என்ற ஐயாண்ணனின் கேள்விக்கு நேராகப் பதில் சொல்வ டியாமல் கிட்டினன் விழுங்கிக் கொண்டிருந்தான். " ஏன் பட்டுணு, விழுங்கிறீர்? பயப்படாமச் சொல்லும் ' என் ஐயாண்ணன் மீண்டும் கேட்டார்.
அப்புக்காத்தாற்ர வீட்டிலே தான் எல். ரும் சந்திக்க வசதியெண்டு வாத்தி சொன்ஞன். நா போசிச்சுக் கொண்டு இருக்கேக்க, என்ன கடக்காரம் வீட்ட வர முயாசிக்கிறியள் போல கிடக்க எண்டு ' தப் பொறுக்கி கேட்டுப் போட்டான். ஆ.வன்ர கெப் கதையில் எனக்கு வந்துட்டுது ஐயாண்னே கோவும்: அங்கதான் பேசிறதுக்கு போறம் எண்டு சொல்லி அனுப்பிப் போட்டன். அது பிழை பெண்டு இப்பான் தெரியுது எனக்கு வேள் சின்னுச்சியும் ராத்திரி என்னைப் பேசிப்போட்டாள்" என்று 翠麓
தயங்கி கிட்டிணன் சொல்வி மடி க்கவிட்டான்.
ரன் யோசிக்கிறீர்! முகமெல்லாம் வேர்க்குது. முகக் தைத் துடையும் பேசிற காரியங்களில கவனமா இருந்த மெண்ட்ா எங்கயிருந்து பேசிஞ என்ன ' । ਸੰ னன் பேசி முடிக்கு முன் அடுக்களைப் படஃயை அடித்துச் சாத்திவிட்டு வந்த சின்னுச்சி குறுக்குக்கட்னி- அவிழ்த்து றுக்கிக் கட்டிக் இடு. 17ன்ன ஐயாண்ஃண சொல் லுறியள் இந்தாள் விசரி3ல சொல்லிப் போட்டுதெண்டு உங்களுக்கும் விசரோ?' என்று ஐயாண்ணனேப் பார்த்து கையை நீட்டிக் கொண்டே பேசிஞள். ஐயாண்னனத் தெரிந்த நாளிலிருந்து இன்றைய வரையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவள் இப்படி ஜயாண்ணனுக்கு முன்
திட்டிப் ப்ேசியதில்லை." அவளின் மன நிலையைப் புரிந்து கொண்ட ஐயாண்ணன் சற்றுக் குரலைத் தளர்த்தி " ರಾ? 4:'நீர் என்ன நினைக்கிறீர் எண்டு 9 ளங்குது. தோழர் குமர்ரவேலுவைக் கூட்டிக்கொ போறம் எண்டு நீர் நி3ாக்கிறீர். ஆர் சொன்னது அவ்வி

вд“9ецв4
நாம கூட்டிக் கொண்டு போகப்போறமெண்டு " என்று அவர் பேசி முடிக்குமுன் ' ம்.அது தானே கேட்டன்" என்று சுயதிருப்தியோடு சொல்லிக் கொண்டான் சின்ஞச்சி.
" அப்ப . தோழரை விட்டிட்டோ ? குமாரவேலுத் தோழரை விட்டிட்டோ ? அப்பிடியெண்டா இந்தப் பேச்சு அாத்தை வேண்டாம் ஐயாண்னே "" என்று கூறிக் கொண்டே கிட்டிணன் கோபத்துடன் எழுந்திருக்க முற்
"ஆர் கிட்டுணு, அப்பிடிச் சொன்னது? அவரை நாங் திள் கூட்டிக்கொண்டு போக ஏலாது. அவர் தான் எங்களைக் கட்டிக் கொண்டு போசுப் போருர் அவற்ர தலைமையிலே ான் பேச்சு வார்த்தை நடக்கும். நான் கேக்கிறன் தோழற்ர ஆர்க்க உணர்விலே, "C{3} நம்பிக்கை கெட்டே போச்சுது" என்று ஐயாண்னன் இடைமறித்துக் கேட் Affif. ". ༄་་་་་་་
'அதுக்கு நான் . . சொல்லேல்ல்." என சின்னுச்சி Ceufé6:Eyf, -
* நீரி என்ன நினேக்கிறீர் எண்டு நல்லா விளங்குது
இங்குச்சிஅக்கை. போர்க்களத்திலை உதுகளெல்லாம் சின்ன
விஷயம். " என்ற ஐயாண்ணனின் பேச்சுக்கு மேல் சற்று திரம் அமைதி நிலவியது.
"என்ன தோழர், நீர் ஒண்டும் பேசாமல் இருக்கிறீர்?" ","இதில் பேசிறதுக்கு என்ன இருக்கு ஐயாண்னே.
ல்ேலாருமா எடுக்கிற முடிவு தான் எனக்கும். எனக் கேண்டு தனியாக ஒண்டூ மில் லே, எது சரியெண்டு பூடுதுமிகா அதைச் செய்யிறதுக்கு ஏன் கணக்கப் பேசுவான்? சின்மூச்சி ஆச்சி யோசிக்கிரு நான் எப்பிடி அங்க போவன். rடு நான் முந்தியும் நெடுகச் சொல்லியிருக்கிறன். ரிங்நீோங்க தான். அவை அவைதான் எண்டு. ஆச்சி 懿 :டுக்கும் யோசிக்காதையுங்கோ. இப்பவும் நான் சீேர்தி்ற்ன்: நீாங்க நாங்க தான். அவை அவை தான். 鷹 :ந்ாங்க மறக்கப்படாது. எங்களிட்ட இழக்கிற 懿 :பிரைத்தவிர வேற ஒண்டுமில்லை. ஆணுல் r க்கு அவை தங்கட எண்டு வருஷக் கனகாலம்
:கேர்ல்டர்டுறஇந்த உலகம் இந்க்கு."

Page 203
பர்ப்புதி نيوي، ثم . ".
BupRDA?
குமாரவேலனின் இந்தப் பேச்சுக்குப் பின் பேச்சுக்கள் அதிகம் நீளவில்லே. எல்லோரும் கணேசனின் வரவிற் அாகவே காத்திருந்தனர்.
பொழுது கருகிக்கொண்டு வந்தது. இன்னும் கனே சனக் காணவில்லே.
"பொழுதும் படுகுது. கணேசுப் பொடியனே இன் னும் காணேல்லை. அங்கை அவையும் காத்துக் கொண் டிருக்கப் போயினம் " என்று சின்னுச்சி அலுத்துக் கொண் LATdT.
மீண்டும் அவர்கள் காத்திருந்தனர். கணேசனே இன் லும் வரவில்லை !
"நான் கணேசனைப் பாத்துக்கொண்டு வாறன்" என்று சொல்லிக் கொண்டு கிட்டினன் எழுந்து வெளியே போஞன். போனவன் சற்று வேளைக்குள் தரும்பினுள்.
கனேசன் விட்டில் இல்லையென்றும் மத்தியாாம் வெளியே போனவன் இன்னும் வரவில்லையென்றும் கணேச எரின் சகோதரி சொன்ன தகவவே அவன் சொன்னுள்,
இதற்கு மேல் சைேசஃப் பார்த்திருக்க முடியாதெனக் காணவே கரேரசாங் வந்தால் அப்புக்காத்தர் வீட்டுக்கு அனுப்பும்படி, சிர் பூச்சியிடம் கூறிவிட்டு எல்லோரும் வெளி யேறினர்,
'
அப்புக்காத்கர் வீட்டுக்கு இவர்கள் வந்தபோதுவிட்டு காவிலின்ஆர்க்குக்க சுகாத்திருந்த வல்லிவிர வாத்தியார் மிக வினiாசு : ஆஃா வரவேற்பு மண் டத்துள் 激த்துச் செ ன் யூ ர். உள்ளேயிருந்த விதானையார் ந்ேது ந்து வாய்நி:றய ஒப்புக்கூறி வரவேற்ரும்
மின் பத்தும் சிருப்பரும், சுத்தப்பரும் கோயில் குருச்
இளும் لا يمنية நம் இருந்தனர். மண்டபத்தை ஒளிப்
அப்:ே 'து நான் மண்டபத்தின் உள்புறக் கதவால் வந்த
ATSLS0StYCTS SS S L SSH lll L L S TSSJSAATeq0EtS T S LLLT LteeLLe
நேருக்கு நேராகச் சந்தித்தன.

பஞ்சமர் 墨曹监
குமராவேசனின் சிவந்த நிறம்.
குமராவேலனின் நீண்டு சுருக்குப்படிந்த கழுத்து.
குமராவேலனின் கிழ்மடிந்த சிவந்த இதழ் .
அப்புக்கரத்த ஒரு கனம் அசந்துபோய் விட்டார். அப்படியே நிஃகுத்தி நின்று .
மாம்பழத்தியை ஒத்து இருந்த சிவந்த நிறம்.
மாம்பழத்தியின் கீழ்மடிந்து சிவந்த இதழைப் போன்ற இதழ் .
நெஞ்சின் ஆழத்தைத் தொட்டுவிடுவது போன்ற மாம் பழத்தியின் கூர்மையான பார்வையைப்போன்ற பார்வை.
ஏறுநெற்றிக்கு மேலாக அலைபாய்ந்துகிடக்கும் மாம் பழத்தியின் அதே அபோய்ந்த கேசம் .
வேலுப்பிள்ஃாக் மக்காறனதும், க ம லாம் பி  ைஅ அம்மாளினதும் முத்திரை பதிந்த மாம்பழத்தியின் நடுவளே வின் மூனே உயர்த்தி கிழ்க்விந்து அகன்ற அதே மூக்குக் துவாரங்கள் .
மாம்பழத்தியா எவள் ஆணுகப் பிறந்து வந்ததைப் போல . . .
அப்புக் காத்தர் எ  ைத நினைத்துக் கொண்டாரோ மெளனமாகவே கைகளால் ஆசனங்களேக்காட்டிவத்தவர்களே உட்கார வைத்துவிட்டு எதிரான்க் தானும் உட்கார்ந்து கொண்டார்.
அறிமுகங்கள் ஐபாண்னன், குமாரவேலன், இராசரத் தினம், மானிக்கன், ÉL ' '; F eir. F 3, L, J rei GTir, வரிசையில் முடிந்து அப்புக்காத்தர், சிருப்பர். விதானேயார், குருக்கள், கந்தப்பர், கடைசியாக , . விதத்தில் முடிவுக்கு வந்தபோது தான் குபாரவேலன் த ே நீயிர்ந்து இந்த நடராசா மாஸ்டரேப் பார்த்தாங் பார்க் நிதும் அவள் சற்று வியப்படைந்து விட்டான் இந்த நடராசா
:ாஸ்தரே அவன் நிரேக்குக் கொட்டுவர மு. முர் ,

Page 204
0. பஞ்சமரி
ாங்கோ ತಿನ್ದಿನ: பார்த்ததாக "நாபகம். அவருடன் பேசிய தாகவும் நினேப்பு. சற்று நிதானப்படுத்தி விட்டு அடையா ளம் புரிந்து கொண்டுவிட்டான்.
சமீபத்தில் ஒரு நாள் கிராமம் ஒன்றுக்கு ஜயாண்ணனு டன் சென்றபோது, அந்த நடராசா மாஸ்ரருடன் நீண்ட நேரம் பொழுதைக் கழித்துப் பேசியது நினைப்புவந்தது.அந்த வாசிகசாலையில் நடந்த புேச்சு வார்த்தையின்போது அவர் பிடிவாதமாக ஐயாண்னனேயும், தன்னேயும் எதிர்த்துப் பேசிய பேச்சுக்கள் இப்போது அவன் காதுகளுக்குள் கேட் கத் தொடங்கி விட்டன. அந்த நடராசா மாஸ்ரர் வ்விடம் வந்ததற்கான காரணத்தை அவனுல் புரிந்து காள்ள முடியவில்லே, பஞ்சமர் பக்கப் பிரதிநிதியாக அவரைத் தாங்கள் அழைத்து வரவில்லேயென்பது உறுதி, அப்படியிருந்தும் அவர் இப்போது எந்தப் பக்கத்துப் பிரதி நிதியாக வந்திருக்கிருர் என்பதைப் புரிந்து கொள்வது கடினம தான்.
வல்லிவிர வாத்தியார் எல்லோரையும் சம்பிரதாயப்படி அறிமுகப்படுத்தியபின் குமாரவேலன் தன்பக்கமாக இருந்த ஐயாண்ணன் கரத்தின்மேல் கையை வைத்து வருடி நடரா சா மாஸ்ரர் இருந்த பக்கமாக தலேயைச் சாய்த்துக் கண் களேச் சிமிட்டி, ஐயாண்ணவின் கவனத்தை அவர் பக்கமா கத் திருப்பிவிட்டாள். கனவிலிருந்து விடுபட்டவரைப் போல், எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருந்த ஐயான்னன் திடீரென குமாரவேலன் கண் சாடையைப் புரிந்துகொண்டு நடராசா பாஸ்ரையே இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
"ஏன் கிட்டுணு, பேசாமல் இருப்பான். விஷயத்ைேதத் தொடக்குவம்' என்று வல்லிவிர வாத்தியார் விஷயத்தைத் தொடக்கும் பாவனேயில் பேசிஞர்.
ஒரு சின்ன ஒழுங்குப் பிரச்சினே பாருங்கோ. எங்க பக்கத்தலே ஆறுபேர் வந்திருக்கிறம், வல்லிவிர வரத்தி யாரையும் சேத்து உங்கட பக்கத்தாலேயும் ஆறுபேர் இருக் சிறியள். கேக்கிறதுக்காக குறைநிரேக்கக்குடாது. இவர் நடராசா மாஸ்ரர் எந்தப் பக்கத் தாவே வந்திருக்கிருர் ாண்டு தெரியல் " என்று ஐயன் எ ஸ் ரொவே கேட்டுவிட்டார்.

கற்சடிரி O
" நான் இதுகளே ஒழுங்குபடுத்தினஞன். இரண்டு பகுதி பாரையும் சந்திக்கப்பிடிச்சஞன். என்னே ஆட்கணக்கிலே சேர்க்காதையுங்கோ " என்று வல்லிவிர வாத்தியார் மெது வாகச் செள்ளுர்,
"இதிலே அவையிவை எண்டு பேசிறது சரியில்லேயெண்டு நான் நான் நினைக்கிறன், அவையிவை எண்டிற வித்தி யாசங்கள் இல்லாமச் செய்து தமிழ்மொழி பேசிறவை யெல்லாம் ஒண்டு எண்டிறதை உண்டாக்கிறதுக்குத் தான் சேர்ந்திருக்கிறம். அவர் நடராசா மாஸ்ரர் பக்கத்து ஊருக்க இருக்கிற படிச்ச மனுஷன். சாதியெண்ட முறை நாங்கள் அவரைச் சேர்க்கயில்லே. அப்பிடித்தான் சேத்துப் பாத்தாலும் அவர் ஒரு ஆழமான ஆள் ! அதாலே தான் சாதி வித்தியாசம் பாக்காம அவரையும் ஒரு தொகுதி யிலே போடலாமெண்டு அப்புக் காத்தர் தம்பியும், நாங் களும் யோசிக்சிருக்கிறம். யோசிக்கிறதென்ன முடிவும் எடுத்துப் போட்டம். அவர்ர நொமிநேஷன் பேப்பரிலே மான வெள்ளாம் ஆக்கள் தான் "சைன்" பண்ணுவினம். ருந்து பாருங்கோ' விதானே யார் சுற்றிவளைத்துப் பேசி முடித்துவிட்டார்.
"" அதுசரி பாருங்கோ. அது உங்கட துண்டு போடுற விஷயம், நாங்கள் பேச வந்தது ந ந் தாவில் கந்தசாமி கோயில் விஷயம். அதுக்குள்ள மனுஷனுப் பிறந்தனவ எல்லாரும் போற விஷயம் அதோட சம்பந்தப்பட்டவை நான் அதைப் பேசித் தீர்க்க வேணும்."
குமாரவேலன் இப்படிப் பேசியபோது, அப்பிடியெண் டால் நடராசா மாஸ்ரரை கோயிலுக்க போகவேண்டா மெண்டு சொல்லுவியள் போல கிடக்கு " என்று அப்புக் காத்தர் சட்டத்தின் பக்கச் சரிவின் விதத்தில் முறையாக வும், வேடிக்கையாகவும் பேசிஞர்.
" மெத்தச் சரி. நந்தாவில் கத்தசாமி கோயிலுக்க எல்லாரும் போகவேணுமெண்டது மெத்தச் சரி, ஏன் அவ ரிட்டையும் கேட்டிடுவம். நடராசா மாஸ்ரர் நீங்கள் என்ன சொல்லுறியள், ஏன் அவசரப்படுவான். உங்கட அபிப்பிராயத்தையும் கேட்டம்" என்று ஐயாண்ணன் நட ராசா மாஸ்ரரைப் பேசத் தூண்டிஞர். நடராசா மாஸ்ர ருக்கு கிடுக்கிட்டியான ஒரு நிலவந்துவிட்டது. இப்போது அவர் அபிப்பிராயம் சொல்லியாக வேண்டியதாயிற்று:

Page 205
U4 Systoff
சரியான தருணத்தில் அவரைப் பேச வைக்கவேண்டுமென்று எண்ணியவர்களுக்கு முன் ஏற்கனவே அவர் பேசும்படி ஆகி விட்டது கவலையாக இருந்தது. அவர் மலைத்துப் போய் தனது சகாக்களின் முகங்களை மாறிமாறிப் பார்த்தார்.
“ “ Jsir Lonresiugrrr யோசிக்கிறியள்! (Bur6šantuoji சொல்லுங்கோ " என்று ஐயாண்ணன் அவரை மேலும் அவசரப்படுத்தினர்.
"நான் இதில வந்திருக்கிறது உங்களுக்கு விருப்ப மில்லை. அதுதான் என்னை வில்லங்கத்திலை மாட்டப் பாக் கிறியள். எண்டாலும் நான் சத்தியத்துக்குக் கட்டுப் பட்டவன். காந்தீய வழியில் நம்பிக்கையுள் வன் என்ர மனதில் உள்ளதைச் சொல்லுறதுக்குப் பயட் - "மாட்டன். இண்டைக்கு இஞ்ச நான் வாறதுக்கு வெளிச்சிடேக்க என்ர மூத்த மோன்" என்னைக் கும் பிட்டு, கும் பிட்டு மறிச்சவன். அவனையும் உதறிப்போட்டு தான் வந்தஞன். இப்ப சொல் லுறன். நீங்கள் கேக்கிறது மிச்சம் பிழை. பரம்பரை பரம்பரையாசு இருந்துவந்த முறைகளை பலாத்காரத்தர்லே மாத்தப் பாக்கிறியள், ஊர் ஊரா வில்லங்கங்களை உண் டாக்கப் பாக்கிறியள், உதுகளைப் பற்றி ஒண்டும் தெரியாத எங்கட பஞ்சமச் சனங்களைத் தூண்டிவிட்டு இரை குடுக்கப் பாக்கிறியள். ,ی
"மிஸ்டர் ஐயாண்ணன், நீர் வட்டுக்கோட்டை வெள் ளாளன் எண்டு கேள்வி. இந்தப் பொடியன் என்ன சாதி யெண்டு ஆருக்கும் தெரியாதாம். நீங்கள் ஏன் இதுகளில் வில்லங்கப்படுகிறியள்? நான் இருக்கிறன் அந்தச் சாதியிலே பிறந்தவன். இண்டையவரை நான் கேக்கேல்லை என்னைக் கோயிலுக்க விடுங்கோ எண்டு. அவையவைக்குத் தேவை யானதை அவையவை கேட்பினம் தானே! நீங்கள் ஏன் இதுகளிலை குத்தி முறியிறியள் ?"
நடராசா மாஸ்ரரின் இந்த ஆவேசமான பேச்சு முடிந்த பின், "நான் பறையன். நான் கேக்கிறன், என்னேயும் எங்கட ஆக்களையும் கோயிலுக்க விடுங்கோ எண்டு. என்ன சொல்லுறியள்? " என்ருன் இராசரெத்தினம்,
曾, நான் பள்ளன், நான் கேக்கிறன். என்னையும் என்ர
ஆக்களேயும் கோயிலுக்க விடுகோ எண்டு, என்ன சொல்து பள்? " என்ருன் மாணிக்கன். - - -

Aulav NA O
• நான் நளவள். நான் கேக்கிறன், என்னையும் எங்குட ஆக்களையும் உள்ளுக்க விடுங்கோ எண்டு. விடப்போறி யளோ இல்லையோ? " என்ருன் சின்னப்பன்.
இதற்குமேல் நடராசா மாஸ்ரரால் ஒன்றுமே பேச முடியவில்லை. அவர் வெலவெலத்துப் போய்விட்டார். அவருக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்குமே பேசமுடியவில்லை.
வரவேற்பு மண்டபத்தில் உட்புற வர்ணத்திரையை நீக்கிக்கொண்டு " மாய்ங்கோ " என்ற மாம்பழத்தி தேனீர்த் தட்டுடன் சீலைபோல நகர்ந்து நகர்ந்து வந்தாள்.
கழுத்துவரை சுருண்டு தொங்கிய பயிர்த் தளிர்கள் பக்கவாட்டில் குவிந்துவிழ.
உடலைச் சுற்றியிருந்த மிருதுவான சிவப்பு நிற சேலைத் தாவணி வழிந்து மடிவ.
தோள் மூட்டுவரை இறுக்கப்பட்டிருந்த 'ஜாக்கெட் டிள்ளல்லையிலிருந்து சிவப்புச் சாயமிட்டு மின்னிய கரங்கள் நீண்டுவர..
பளிங்குத்தரையில் நீலநிற பாதுகை மென் ஒசையுடன் உரசி உரசிக் கொள்ள..
சாயம் பூசப்பட்டு கீழ் மடிந்த உதட்டை நாக்கிஞல் பசுமைப்படுத்திக்கொண்டு மாம்பழத்தி குருக்களைத் தவிர எல்லோருக்கும் தேனீர் பரிமாறிவிட்டு சில்ை போல நகர்ந்து நகர்ந்து வர்ணத்திரைக்குள் மறுபடியும் மறைந்துவிட்டாள்.
மாம்பழத்தி உள்ளே போய்விட்ட அதே வேளை வெளிப் புற வாயிலால், அழகாகச் சிவப்பட்டு முகப்புறம் சிறு சற் சதுரமாக கொத்திவிட்ட இளநீர் ஒன்றை கையில் ஏற்றி வந்த வேலையாள் ஒருவன் அதை குருக்களுக்கு முன் இருந்த புட்டுவம் ஒன்றில் பக்குவமாக இறக்கிவிட்டு பின்னுேக்கி நகர்த்து மறுபடியும் வெளியே போய்விட்டான்.
"மாஸ்ரர் சூடாகப் பேசிப்போட்டார் போல கிட்க்கு சரி. சரி.ரீயைக் குடிச்சுப் போட்டு பேசுவம். குருக் ள்ள் ஐயா, உங்களுக்கு இளநி வந்திருக்கு. குடியுள்கோ" ஒன்று அப்புக்காத்தர் எல்லோரையும் பார்த்துக் கேட்டுக் Gasnrsiwn-mrri.

Page 206
பசஞ்மரி
"மாஸ்ரருக்குச் சூடு கூடப் போல கிடக்கு, அது தான் அவர் எல்லாரையும் சூடாகப் பேசிப்போட்டார். அதிலே என்ன எல்லாரும் மனம் திறந்து பேசுறதுக்குத் தானே இங்க ஃடியிருக்கிறம். சரி...சரி.விஷயத்துக்கு வருவம்." என்று பேச்சை விஷயத்துக்குத் திருப்பிலிட்டார் ஜானனன.
"ஒமோம் . . . பெரியவர் சொல்லுறது தான் சரி" என ஐயாண்ணனை ஆமோதித்தார் அப்புக்காத்தர்.
"நான் மனதிலே பட்டதைச் சொல்லுறன். அவசரப் LI LES ஆாரியத்தையும் செய்து முடிக்கேலாது. ஆயிரத் துக்கு மேலான வருஷங்களாக நடந்து வந்” பழக்கங்களே யும், வழக்கங்களேயும் ஐஞ்சாறு கிழமைக்கி டயிலே தூக்கி எறிஞ்சு போடமுடியாது. தம்பியவை, அப் காத்தர் வாற எலக்சனிலே நிக்கப் போருர், அவர் வெ. து நிச்சயம். நீங்கள் எல்லாரும் ஒத்துழைச்சா நடராசா மாஸ்ரரும் கட்டாயம் வெல்லுவார். அவை ரெண்டு பேரும் வெண்டு பாளிமெண்டுக்கு போனு சமூக குறைபாட்டுச் சட்டத்தில திருத்தம் கொண்டு வந்து போடுவினம். இந்தப் பிரச்சின் க்குப் பிறகு இடமும் இருக்காது. குருக்கள் ஐயாவும் இதுக் மாரு இருக்கார். அதுவரையில் இந்த விஷயத்தை 2 சம் ஒத்திப்போட்டா நல்லது. வீணு ஊருக்க சண்டை சச்ச ரவும் வராது. என்ர இந்த யோசரேயை எல்லாரும் ஒத்துக் கொள்ளுவியள் எண்டு நினைக்கிறள்" என்று தனது அபிப்பி ராயத்தை மொத்தமாகக் கூறி முடித்துவிட்டார் சிருப்பர்.
"அப்பிடியெண்டால் ஒண்டு செய்தால் என்ன ? வாற எலக்சன் முடியிற மட்டும் ஊருக்க இருக்கிற கோயில் திரு விழாக்களேயும் ஒத்திவைச்சா என்ன ?"
இந்தக் கேள்வியைப் படக்கெனக் கேட்டான் கிட்டி அாள்.
"கிட்டிணன் நீ இப்பிடி பேசப்படாது. நீ இப்பிடி பேசி
துக்கு நீ கோயில் உருத்துக்காறனுமில்லே. கோயிலுக்குப் &: மெண்டிறவையின்ர சொந்தக்காறனுமில்ல"
@ 盟 பேசாமல் இருந்த கந்தப்பர் சற்று உரசி
ப்
டிப் பேசிறர்.
 

பஜ்சமரி 407
"கந்தப்ப நயிஞர் என்ன சொல்லுரர் எண்டு எனக்கு விளங்குது. என் ஃனக் கோவியன் எண்டு சொல்லாமச் சொல் லுருர், ரெண்டும்கெட்ட சாதி' என் எண்டு சொல்றது எனக்கு நல்லா விளங்குது. இப்பிடிப்பத்து கந்தப்ப நயினு ரும் இரண்டும் கெட்ட சாதிபேண்டு கான் நான் சொல்லு வன். பள்ளி ஒருத்தியை ெைப். ' ; ச்சியாக வைச்சிருக் கிருர் பள்ளிக்கு இவற். Tர் தம் பட்ட பே. டியனும் ஒருத் தன் இருக்கிருன். அத்துப் பொடியன் காபலுக்க போக ஏலாது. சரியாச் சொர் ஞ இ?ரும் கோப்பிலுக்க போக ஏலாது. இதைப்பற்றிப் டெசவும் ரேஸ்ாது."
கிட்டினன் மிகவும் ஆவேசமாகப் பேசிவிட்டான்.
"கிட்டினன் நீ ஒளவுக்கு மிச்சமாகப் பேசிருய். என்ர வீட்டிலே வைச்சு இப்பிடி தனிப்பட்ட முறையிலே பேசிறதை நான் அனுமதியன். சுந்தப்பு அம்பான் நீங்க கொஞ்சம் பேசாமை இருங்கோ விஷயத்தைப் பேசுவம்'
இப்பிடி இருபகுதியாரையு. சமாதானப்படுத்தும் தோரனேயில் அப்புக்காத்தர் பேமுடிக்கும்முன் குமார வேலன் குறுக்கிட்டுவிட்டான்.
"அதைத் தான் நான் சொல்லுதன். இப்ப நாங்க பேச வந்தது கோயிஃ எல்லாருக்கு திறந்து விடுறதா இல்லையா எண் டதிலே இரண்டத்தொன் எ ட அறியிறதுக்குத் தான் இடையிலே நடுநி*மை எண் ட | ண்டும் இல்லே. அந்தசாபி கோயிலேத் தி ஐக்க உங்களுக்க சம்மதமோ இஸ்லே
யோ எண் டதைச் செல்லுங்கோ முடியாதெண்டா தாங்கள் எங்கட வழியிலே பாக்கிறம். F என் சொன்ன தைப் போல நீக்சு 15க்கனின் வெண்டு :மொண்டுக்குப்
போய் திருத்தச் சட்டம் கொண்டுவா , ரயிலே கோயி
கள் எல்லாத்தையும் மூடி வையுங்கே விடுறதொண்டா
காயிலேத் திறந்து எல்லாருக்கும் விடுங்கோ, காள்ள சொல்லுறியள்?"
குமாரவேலனின் பேச்சு அப்புக்காத்தரைக் கிள்ளிவிட் டிருக்கவேண்டும். அவர் ஏதோ பேசமுயன்ருர், நினேத்து வைகளேயெல்லாம் பேசிவிட முடி யாதென்பது அவருக்குத் தெரியும்.
"அப்பிடிக் கோயிலைப் பூட்டி வைக்கிறதெண்டது சரி பில்லேத் தம்பி, திருவிழாக்கள் கட்டாயம் நடக்கத்தான்

Page 207
‘. LuPLAMł
வேணும். இந்த முறை நீங்கள் கொஞ்சம் விட்டுக் குடுத்தா என்ன? அடுத்த முறைக்கு நாங்களும் உங்களோட தான்: அதுக்கு மறுப்பில்லை. எல்லாரும் சம்மதமெண்டு சொல்லுங் கோ. வேணுமெண்டா எல்லாருமாச் சேந்து ஒரு ஒப்பந்தத் தையும் எழுதிக்கொள்ளுவம்" என்று அவர் நயமாகப் பேசிஞர்.
"உதுக்கு எங்களுக்குச் சம்மதமில்லை" என்று இராச ரெத்தினம் படக்கெனச் சொன்னன். 'அப்பிடியெண்டா உங்களை கோயிலுக்க விட எங்களுக்கும் சம்மதமில்லை" என்று இதுவரை பேசாமலிருந்த குருக்கள் சொன்ஞர்.
"மெத்தச் சரி" என்று சொல்லிக்கொண்டே ஐயான் ணன் எழுந்து நடந்தார். அவரைத் தொடர்ந்து குமார வேலன், கிட்டிணன், சின்னப்பன், இராசரெத்தினம், மாணிக்கன் ஆகியோரும் எழுந்தனர். நடந்தனர்.
அப்புக்காத்தருக்கு ஒன்றுமே பேசவரவில்லை.
அப்புக்காத்தர் வீட்டிலிருந்து இவர்கள் வெளியே வந்து பத்துக் கவடுகள் வரை நடந்திருக்கமாட்டார்கள். இருட் டுக்குள்ளிருந்து பத்து, பதினைந்து பேருக்கு மேலான கூட்ட மொன்று அவர்களை எதிர்நோக்கி வந்தது.
ஐயாண்ணன் திடுக்கிட்டுப் போய்விட்டார்,
நடக்கக்கூடாத ஒன்று நடக்கப்போவதாக குமார வேலன் எண்ணிஞன்.
ஐயாண்ணனையும் குமாரவேலனையும் பாதுகாக்கும் விதத்தில் கிட்டிணனும், சின்னப்பனும் அவர்களுக்கு முன் னும், பின்னுமாக பாtத்து நின்றனர், இராசரெத்தினமும் ம்ாணிக்கனும் அவர்களுக்கு இடதும் வலதுமாக பாதுகாத்து absbewri.
நெருங்கிவரும் கூட்டம் எல்லோர் கண்களுக்கும் வெளி வாகத் தெரிந்தது.
கூட்டத்தினர் கிைகளில் கம்புகள். தடிகள் இருத்தன.
, ஜயாண்ணை அது நாங்கள்"

* ஒரு குரல் கூட்டத்திலிருந்து கேட்ட,
இது கணேசனின் குரல், m అతడి47*όಸೆಕೆ. நாங்கதான் வந்திருக்கிமுேம்,
. * الكريمة حسا
இது மாயாண்டியின் குரல். ベ
agutara சின் அங்கமெல்லாம் உணர்ச்சியால் Gunray
பேச்சு வார்த்தைக்குச் சென்றவர்சளைச் "சூழ்ந்து arrarG ந்தது என்ன நடந்தது?" என்று இருவர் மாறி ஒருவர் கேட்டுக்கொண்டேயிருந்தனர்.
போகப் போகப் பேசுவம், வாருங்கோ " என்று கறிக்கொண்டே ஐயாண்ணன் முன்னே நடக்க மற்றவர் ன்ே பின்தொடர்ந்தனர். | |
பேச்சுவார்த்தையின் விபரங்களை int6ivarir Gamr விக்கொண்டே வந்தார்.
அவங்க வீட்டுக்கு பேசப்போளு இடித்துக் முடியுமெண்டு எனக்கு வேளையோட தெரியும்' என்று சன் கறி முடிக்குமுன், ! D. . . . . . அதுத்ான் எங்களுக்கு 2தும் நடந்தாலும் சிண்டு நின்ச்சு ஆக்கிகளயும் சேத்துக் கொண்டு வந்திருக்கி எண்டு விளங்குது" என்று சாண்னன் இடைமறித்துச் சொன்ஞர்.
ʻ • •ʻ ஒமோம்.அப்பிடியேதும் நடந்திருந்தா இண்டைக்கு
விப்புக்க்ாத்தன்ர 'விட் நொறுக்கியிருப்பம்" எனக்
ாசன் சூளுரைத்தபோது குமாரவேலன் கணேசனின் தோகனத் திட்டிக்கொடுத்தான்.
'தம்பி கணேசு கதேக்கை கதை" எண்டிற மாதிரி திரும் இயக்கத்துக்கை இயக்கம் வைச்சிருந்றிே எண்டது இன்ன்டக்குத்தான் தெரியுது" என் ஐங்ாண்னனின் குற்றச்சாட்டுக்கு "ஆமாங்க சாமி. அத்லே என்னங்க 4. தாடி எல்லாத்துக்கு: தயாரா இருக்கிறதுல் Kroprašas asu ?” o rsio A, creau använvairg. Gas 09 哈站戍最rár,

Page 208
s Apead
எல்லோரும் கிட்டினன் வீட்டுக்கு வந்தபோது இல் கொழுத்தி வைக்கப்பட்டிருந்த பேணி :ಸ್ಡಿ றிக்கொண்டு முத்துவும் சின்னுச்சியும் உட்படப் பல பெண் கள் இவர்களுக்காகக் காத்திருந்தனர்.
வீமன் சிணுங்கி குரல் வைத்து எல்லோரையும் செல்லம் கொண்டாடி வரவேற்றது.
"என்ன நடந்தது?" என்று அவசரமாகச் சின்னச்சி Castientsir. A.
မြို့မှီ நடக்கேல்லை. எல்லாம் உள்ளது உள்ளபடி தான் சின்னுச்சி அக்கை" என்று ஐயாண்ணன் பதில் கூறிக் கொண்டு ஆயாசத்துடன் திண்ணைக் கப்புடன் சாய்ந்து கொண்டார்.
"அது செய்யப் போறன், இது செய்யப் Gurpat எண்டு சொல்லித் திரிஞ்ச அப்புக்காத்தர் என்னவாம்?
இப்பிடி ஒரு கேள்வியை முத்து கேட்டாள். -
** கோயிலுக்க போற அலுவலை எலக்சன் முடியிற மட் டும் ஒத்திப்போட்ட்டாம். தான் வெண்டு பாளிமெண்டுக்குப் போய் எல்லாத்தையும் செய்யிறன் எண்டிட்டார் " அலும் துக்கொண்டே மாணிக்கன் முத்துவின் கேள்விகளுக்கும் பதில் கூறிஞன்.
** 6PGиотub..... முந்தி, மூர்தி சனங்களின்ர புள்ளிடி சால்லாத்தையும் வேண்டிக்கொண்டு போனவையெல்லாம் படைச்சுப் போட்டினம். கமலாம்பிகை நாச்சியாற்ர அப் புக்காத்தர் மருமோன் மாம்பழத்தி நாச்சியாரை சோடியாக் கூட்டிக்கொண்டு பாளிமெண்டுக்குப் போப் பண்ணிப் படிைக்கப் போருர் ! பின்ன என்ன.கண்டறி பாத கதையெல்லே சொல்லியனுப்பியிருக்கிருர். " முத்து பொடி வைத்துப் பேசிளுள்.
"ஒமோம்.பிள்ளை முத்து. நல்லாச் சொன்ஞம். ஆவ மாம்பழத்தி நாச்சியாரையும் கூட்டிக்கொண்டு பாளி
மெண்டுக்குப் போகவெல்ல உவர் இந்த எடுப்பெல்லாம்
எடுக்கிருர். உவற்ர மாய்மாலத்திலை உங்க உள்ளவை கேைபர் மயக்கி நிக்கினம். உவரைத் தலையிலை துர்க்கி வைச்சிருக்கிறவை இப்ப என்ன சொல்லப் போயினம் ?

Lugavando
ayaway Guadruksyuh, Lorr Gawafuav Gavasdeu போகேக்க சிவத்த போகினம். அவவின்ர சொண் ಇಂಗ್ಲೆಲ್ದಿ துடங்கிற சிவப்பு காலு விரலுகள் மட்டுமல்லே ாய் முடியுது. அவை ஒடுற காரும் சிவப்பு, வீட்டுக்கும் சிவத்த மை பூசியிருக்கினம், இப்ப எல்லே தெரியுது. உது சனங்களை ஏமாத்திறதுக்குப் போட்ட சிவப்பெண்டு உள்ளதை ஏன் மறைப்பான். நானும் எப்பன் தடுமாறித் தான் போட்டன்!” சின்னச்சி தனது குற்றத்தை ஒப்புச் கொள்ளும் விதத்தில் பேசி முடித்துவிட்டாள்.
நீண்ட நாட்களுக்குப் பின்பு கிட்டிணனின் ਸੰ வேப்பமரத்தின்கீழ்பந்தம் போன்ற தகர விளக்கின் வெ சத்தில் கூட்டம் ஒன்று இரவிரவாக நடந்து முடிந்தது.
உள்ளூரில் இருப்பவர்களைக் கோயில் பிரவேசத்துக்குக் கொண்டுசெல்லும் வழிவகைகளைப்பற்றி நீண்ட நேரம் பேசப்பட்டது.
சின்னச்சி அக்க்ையின் அடுக்களை க்குள் முத்துவும் பொன்னியும் கறுப்பியும் வேறு சில பெண்களும் தேளிர் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
72
நந்தாவில் கந்தசாமி கோயில் தர்மகர்த்தா சபைத் தலவராக இம்முறை தெரிவுசெய்யப்பட்ட் அப்புக்காத்தர் 器臀 காயில் குருக்கள் முறைப்படி காளாஞ்சி காடுக்க, வழமைபோல கொடியேற்ற வைபவம் முடிந்து முறையே பதின்மூன்று திருவிழாக்களும் சிறப்பாக நடற் தேறிவிட்டன. இன்னும் இருப்பதுவோ இன்றைய ஒரே யொரு திருவிழா தான். அந்த திருவிழாவும் விடியப்புறம் நான்கு மணியளவில் மூடிய கோயில் கோபுரத்தடியில் தயாராக விடப்பட்டிருக்கும் சித்திரத்தேரில் சாத்துப்படி புடன் சாமி ஏறிக் குந்திக்கொள்ள அதிகாலை ஆறுமணிக் கெல்லாம் தேர் இழுப்பு விழா ஆரம்பித்துவிடும்.
பதின்மூன்று திருவிழாக்களும் வழக. போலவே முடிந்து விட்டன. வழமைபோல மூலஸ்தானம், முன் LTL TL L LLLLTS S TTT TTT TTT LLLLTS S TTTLCL ELTLLLLSS S பம் என்ற வகைகளிலான மண்டபங்களுக்குள்ளும் உரிமைக்குரிய அவரவர்களே போய்வந்தும் இதுவரை தொடர்ச்சியாக இருந்து வந்த நடைமுறைகளுக்கு

Page 209
會』體 下 வஞ்சமரி
இம்மியும் பிசகாமல் விக்கினமின்றி நடந்தேறிவிட்டமை பாலும் கோயில் தர்மகர்த்தாக் குழுவினருக்கு மனம் நிறைந்துவிட்ட திருப்தி. கோயில் பிரவேசம் என்ற சம செயற்பாட்டை அதற்கானவர்கள் கைவிட்டுவிட்டனர் என்றே இவர்கள் அனுமானித்துக் கொண்டனர்.
கொடியேற்றத்திலிருந்து இன்றுவரை அப்புக்காத்தமி ஆசாரசீலராக கோவிவின் உள்ளும் புறமும் நின்று வோர் போவோரைக் கைகூப்பி வரவேற்றும், வழியனுப் பும் சாத்துப்படியை ஏற்றிவரும் சகடையைத் தள்ளிமரம் கலகலப்பாக நிற்கிருர்,
மாம்பழத்தியோவெனில் ஊரில் பெண்கள் எல்லாத மூக்கின்மேல் விரல்வைத்து அதிசயிக்கும்படி அரைவேக்காடு அலங்கார தேவதையாகி, அர்ச்சரேத் ரிடக் கையில் ஏந்தி அதிகாலேயும் அந்திவேளேயுமா 71 தரிசனத்து வந்து கணவனுன அப்புக்காத்தர் தேர்தலுக்கு நிற்பத கான ஆரம்பவேலையில் தனது பங்களிப்பிட மிகவும் வெற்றி கரமாகச் செய்துகொண்டிருக்கிருள்.
கமலாம்பிகை அம்மாளோ மகளுக்கு ஒப்பான முறையில் அலங்காரம் செய்யாவிட்டாலும் பழையதைவிட சற்று மாறுதலாக நடை-உடைபாவனையில் மகள் மாம்பழத்திக்குப் பின்னுல் பேரனேயும் ஏந்திக்கொண்டு வந்து போப் க் கொண்டிருக்கிருள்.
வேலுப்பிள்ளை சுமக்காரனுே மாலைப்பொழுது தவழுமல் சாயம் தோய்ந்த எழுத்து வேட்டி, ஆரண்யன் சால்வை உள்ளடக்கிய கமக்காரச்சீருடையில் வெள்ளிப்பூண்போட்ட பொல்லே விசுக்கி விசுக்கி நடந்து கோவில்வரை வந்து, பேரஞன அப்புக்காத்தர் தலைமை தாங்கி நடத்தும் திரு விழாக்கோலத்தை சுண்நிறையப் பார்த்து பார்த்து பூரித்தும் கொண்டிருக்கிருர்,
சிருப்பரும், விதானே யாரும், சுந்தப்பரும் அப்போதைக் கப்போது வந்தும் போய்க்சொண்டும் இருக்கின்றனர். வல்லிவிர வாத்தியாரோ நேர வரையின்றி சங்கக்கடையைப் 器儡 திறப்பதும் அப்புக்காத்தரோடு வால்போல் ஒட்டிக்கொண்டிருப்பதுமாக இருக்கிருர்,
விதானே யார் எவ்வளவுதான் வற்புறுத்தியும், விதானே மாசி அம்மாள் மட்டும் கோவில் பக்கம் தலேகாட்டாமதி

வஞ்சகவரி d
விட்டோடு அடைபட்டுக் கிடக்கிருள். பாவம் மனதின் வேக்காடு. அந்த வ்ேக்ள்ாட்டால் மன ஏறித்தட்ட கொப்புளங்கள் இன்னும் ஆறிப்போகவில்ல்ே.
சண்முகம்பிள்ளை.முதலாளியார் வீட்டிவி எவருமே இஃே :: எடுத்து :: இரவி இறந்துபோக அவரின் குடும்பத்தையும் குடும்பத்தோடு இட்டிய இரத்த உருத்தினரையும் துடக்கு ஒட்டிக்கொன் இருக்கிறது, கோவில் தர்மகர்த்தாக்களின் லச்.ெ ஒரு பகுதியை இந்த துடக்கு தடுத்து நிறுத்திவிட். மகர்ல் அவர்களுக்கு இது கவலையையும் தந்திருந்கிறது.
மாசிலப்பொழுது கழிந்து இருட்டத்தொடங்கிவிட் து. பதினேந்தாம் திருவிழாவுக்கான ஆயத்தங்கள் ஆரம்பித்து ட்டன. இதுவரை வித்தியாசமாக யாரேனும் கோவி வடிக்கு வந்ததாக இல்லே. தர்மகர்த்தாக்களுக்கெல்லாம் பெரும் மன நிறைவு !
மூலஸ்தானத்திற்கு அடுத்த மண்டபத்திலிருந்து கோவில் மேளக்காரரின் தவில் ஒசையும், நாதஸ்வரர் காரரின் தனிக்குரல் நாதஸ்வரமும் எழுந்துவிட்டதென்முல் சண்டேஸ்வரர் புறப்படுவதற்கான ஆயத்தவேலைகள் நடப் பதாக ஊகித்துக்கொள்ளலாம்.
இரண்டு శీతజ్ఞతల్ల முன் சண்முகம் முதலாளியார்
፳፰ லட்சம் ரூபா செலவில் திருநெல்வேலி கந்தசாமி ற்பாலயக்காரரைக் கொண்டு செய்வித்து கோவிலுக்கு உபயம் அளித்த சித்திரத்தேர் தீப அலங்காரங்களுக்காகவும் ஏனெய காரியங்களுக்காகவும் கோவிலுக்கு அப்பாலுள்ள தேர் மண்டபத்துள் காட்சிக்கு நிற்கிறது. விடிந்தால் அதை இழுத்து பிரதிஷ்டை செய்வதற்காக வடத்தை இணேப் சரிபார்ப்பதிலும் சில்லுகளுக்கு கொழுப் பு எண்ணெய் ஊற்றுவதிலும் பக்தர்கள் பலர் ஈடுபட்டிருக்
மின்ஞமல் முழங்காமல் பெருமழையும் குருவளியும் வருவதைப்போல அலேஅலேயாக சனக்கூட்டம் வந்துவந்து கோவில் வெளியை நிரப்பிக்கொண்டிருந்தது. கோவில் வெளியின் தென்புறமுள்ள பனே இடுக்குகளுக்கூடாக சிறு சிறு வெளிச்சங்களுடன் வந்துசேரும் சனக்கூட்டம் கண்ச இருக்கு நன்முகத் தெரிந்தது.
*தேரி துகைததுபோய் விட்டாசி.

Page 210
Ugartar?
வல்லிவிர வாத்தியாரும், விதானே யாரும் அங்குமிங்கு மாக ஒடிக்கொண்டிருந்தனர். சிருப்பரும், வேலுப்பிள்ளைக் கமக்காரனும் மடப்பள்ளிவரை சென்று குருக்களுடன் எதை எதையெல்லாமோ பேசிக்கொண்டிருந்தனர். கந்தப்பரை இடத்தில் நிலையாக காணமுடியவில்லை. தேரடிக்குச் சல்வதும், மடப்பள்ளிக்குள் புகுவதும், அப்புக்காத்தரின் பக்கமாக ஓடுவதும் பேசுவதுமாக அவர் இருந்தார்.
மூலஸ்தானத்திலிருந்து சண்டேசுவரர் வெளியேவரக் தயங்கிய வேளே கோவில் மண்டபத்துள் ஏங்கிப்போய் நின்ற அப்புக்காத்தரையும் அழைத்துக்கொண்டு விதானே யாரும் வல்லிவிர வாத்தியாரும் மடப்பள்ளி மூலத்துள் நுழைந்துவிட்டனர். சற்றுவேளேக்குள் படப்பள்ளியை விட்டு வெளியே வந்த மூவரும் மேற்குவீழி விடப்பட் டிருந்த அப்புக்காத்தரின் காரில் ஏறிக் கந்திக்கொள்ள சிவப்பு நிறமான அந்தக் கார் புழுதியை அள்ளித் தூற்றிக் கொண்டு பறந்தோடியது.
வெளி மண்டபத்தை நிறைத்து நின்ற சனக்கூட்டம் அடுத்த மண்டபம் வரை கால்களே நீளவைத்துவிட்டது. உள்ளேயிருந்து கரகர என்ற ஒசையொன்று எழுந்தது. மூலஸ்தான இரும்புக்கதவு மூடப்படும் ஒசையாக அது இருக்கவேண்டும்! பின்பும் கர கரவென்ற ஓசை சரியாகக் கேட்டது. அது மூலஸ்தானத்துக்கு அடுத்த மண்டபக் கதவு மூடப்படும் ஒசையாக இருக்கவேண்டும் மூலஸ்தான தவில்காரர்களின் ஓசை கத்தரிக்கப்பட்டது? நாதஸ்வரத் தின் நாதங்கள் நின்றுபோய்விட்டன.
வெளியே மேலும் மேலும் சனங்கள் கூட்டம் கூட்ட மாக வந்து நெருங்கிக்கொண்டனர். சற்றுவேலேக்குப் பின்பு எதையோ தங்களுக்குள்ளாகவே முடிவு செய்து கொண்டு அப்படியப்படியே நின்ற நின்ற இடங்களில் உட்கார்ந்து கொண்டனர்.
மூன்ரும் இரண்டாம் மண்டபத்துக்குள்ளேயும் கோவில் வெளிப்புறம் எங்கணும் மனிதத் தலைகள் பரந்து போய் இருந்தன.
ஐயாண்ணனும் கிட்டினனும் மூன்ரும் மண்டப வலப் புறத்தில் நின்றனர். கணேசனும் சின்னப்பனும் இரண்டாம் மண்டப இடப்புறத்தில் நின்றனர். மாணிக்கனும் இராச ரத்தினமும் மண்டபத்தின் முன்வரிசையில் நின்றனர்.

பஞ்சமரி 墨量量
மநீதுவில் செல்லத்துரையனும், சங்கானேச் சண்முகத்தா னும் அங்குமிங்குமாக கூட்டங்களோடு தனித்தனியாக நின் றனர். செல்லப்பனும் கணபதியானும் பண்டாரியும் சனப் பரப்பின் பின் வரிசையில் நடந்துகொண்டிருந்தனர், சின்னுணும், பரியாரி செல்லத்துரையும் அங்குமிங்குமாக உலாவித்திரிந்தனர். இள மட்ட வாலிபர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்திருந்தனர். ஒரு கூட்டம் பெண்களுக்கு மத்தியில் சின்னுச்சியும் கந்தப்பரின் வைப்பாட்டிச்சியும் ருந்தனர். இன்னுெரு கூட்டம் பெண்களோடு முத்து ருநதாள.
பொன்னி, கறுப்பி, சின்னப்பெட்டை, கற்பி வள்ளி சின்னக்கறுப்பி எல்லோருமாய் ஒரு கூட்டத்தில் இருந்தனர்.
சங்கா இன மகேஸ்வரியும், மட்டுவில் செல்லக்கிளியும்
பெண்கள் கூட்டத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
குமாரவேலனுே சகல இடங்களேயும் நடந்து நடத்து, துளாவித் துளாவிக் கொண்டிருந்தான்.
இப்பெருங்கூட்டத்தைக் கண்டு ஒதுங்கிக்கொண்ட தர்மகர்த்தாக்களின் ஆட்கள் வீதியின் முப்புறத்தையும் குழ்ந்திருந்த தேனீர் கடைகளிலும் மணிக்கடைகளிலும் குந்து புகுந்து கொண்டு ஆத்திரத்தால் படபடத்துச் காண்டிருந்தனர்.
மேலும் மேலும், சனநெரிசல் அதிகரித்துக்கொண்டே
யிருந்தது.
மணி ஒன்பதுக்கு மேலாகிவிட்டது.
பத்துமாயிற்று. தொலேவில் இரைச்சல் கேட்டது.
அப்புக்காத்தரின் கார், அதைத் தொடர்ந்து பொலிஸ் ஜீப் ஆகியன பறந்துவந்தன.
காருக்குள்ளிருந்து அப்புக்காத்தரும் விதான்யாரும் வல்லிவிரவாத்தியாரும் இனந்தெரியாதபலரும் இறங்கினர்.
ஜீப்பிலிருந்து இறங்கிய பொலிசார் அங்கேயே நின்று சனக்கூட்டத்தைச் சுற்றிச் சுற்றி கண்களை வீசினர். அப்புக் அாத்தருடனும், வித்ர்னேயர்குடனும் ஆங்கிலத்தில் எதை

Page 211
41 Buvésovaso எதையோ\பேசினர்; வெகுநேரம் பேசினர். முடிவி.ை அப்புக்காத்தர் ஏதோ கட்டளையிடுவது போலப் பேசவே அவர்கள் அதிர்த்துத் தர்க்கித்துத் தர்க்கித்துத் கொண்டே ஜீப்பில் ஏறிக் குந்திக்கொண்டனர்.
பொலிஸ் நிலையத்திலிருந்து, வரும் வழி நெடுகிலும் தங்கள் வீரப்பிரதாபங்களைப் பேசிப்பேசி வந்த பொலிசார் சனக்கூட்டத்தைக் கண்டு பின்வாங்கிவிட்டதைக்கண்) அப்புக்காத்தருக்கு ஆத்திரம் ஆத்திரமாகவர திறந்து கிடந்த தனது சிவப்புக் காரின் கதவைப் படக்கொ மூடிக்கொண்டார்.
ஏதோ ஐந்தோ பத்தோ பேரின் சத்தியாக்கிரகம் அன்று அப்புக்காத்தரால் 'கூறப்பட, அதையே மனதில் போட்டுக்கொண்டு வந்த பொலிசார் இப்படி சனக்கட் உத்தை எதிர்பார்ப்பார்களா? சத்தியாக்கிரகங்கண்இலது வில் கலைத்துக் கலைத்துப் பழகிப்போய்விட்டவர்களுக்கு இப் பெருங் கூட்டத்தினர் செய்வது சத்தியாக்கிரகம் அக்க என்பதுதான் மனதில் பட்டிருக்கவேண்டும். . . .
கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் நின்று இரைந்து கொண்டிருந்த லைற் மெசின் ஒசை திடீரென நின்றுபோங்
N , * الكنيسة سنة
மின்சார வெளிச்சங்கள் அணைந்துபோய்விட்டன.
தேநீர்க் கடைகளிலும், மணிக்கடைகளிலும் எரிந்த பெற்ருேமாக்ஸ் லாம்புகளின் வெளிச்சக் கீறல்கள் மட்டும் சனக்கூட்டத்தில் பட்டதும் படாததுமாக சிறிது வெளிப் பைக் கொடுத்துக்கொண்டிருந்தன.
சனப்பரப்பினரிடையே அங்குமிங்குமாக நெருப்பு பந்தங்கள் ஏற்றப்பட்டன. இந்த நிலமையை எதிரி பார்த்து வேளையோடேயே அப்படி ஒரு தயாரிப்பு செய்யப் பட்டிருக்கவேண்டும்.
பந்தங்களின் பழமிளகாய் சிவப்பு வெளிச்சத்தில் பரவி விருந்த் முகங்கள் சிவ்ந்து போய்த் தெரிந்தன.
கவி பதிஜென்முயிற்று

var eff 4 . 7
பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. அதன் கூர்மை யான தீ நாக்குகள் மேலெழுந்து நின்று. நெழிந்து நட4 мотир бат.
uosaf? As Aš தலைகளின் பரவல் மேலும் மேலும் அதிகரித்தது"
காங்கேயன் கந்தையன் முன்னே வர அதன்பின்னல் ஒரு வரிசைப் பெண்களும் இளைஞர்களுமாக கால்நடையில் ஒரு பெருங்கூட்டம் வந்து சேர்ந்தது. சுப்பையன் தலைமை யில் ஒரு வாலிபக்கூட்டம் அப்போதுதான் ழட்டுவிலில் இருந்து சைக்கிள்காரில் வந்து சேர்ந்தது.
தென்புறப் பனங்காட்டிற் கூடாக சிறு சிறு வெளிச்சங் களுடன் நகர்ந்து வந்துகொண்டிருந்த மக்கள் கூட்டம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டிருந்தது.
மணி பன்னிரண்டும் ஆயிற்று!
பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. அதன் கூர்மை யான தீ நாக்குகள் மேலெழுந்து நின்று நெழிந்து நடன admg-60r. ܗܝ -
மனிதத் தலைகளின் பரவல் மேலும் மேலும் அதிகரித் Á5S •
மணி ஒன்ருயிற்று !
தேநீர் கடைகளினதும், மணிக்கடைகளினதும் வெளிச் சங்கள் அனைந்து போயின - அணைக்கப்பட்டன.
நடுவானத்திற்கும் அப்பால் நகர்ந்து கொண்டிருந்த நிலவு, வெளிப்ட ரப்பில் இருந்தவர்களின் மேல் பொழிந்து
கொண்டிருந்தது.
மண்டபவாயிலிலும், அதன் உள்ளும் பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. அவைகளின் நாக்குகள் மேலெழுந்து நின்று. நெழிந்து நெளிந்து நடமாடின.
கையில் புத்தம் புதிய மண் சட்டியொன்றை ஏந்தி அதை நிறைந்திருந்த எண்ணெயை வெள்ளை வெளேரென்ற துணியில் தோய்த்தெடுத்துத் தேய்த்தெடுத்து அங்குமிங்கு மாகத் திரித்து, திரித்து பந்தங்க ளின் மேல் பிழிந்து, பிழிந்து விட்டுக்கொண்டிருந்தாள் ஒருவன்.

Page 212
Lugar art
அவன் மாயாண்டி.
சனக்கூடத்தின் நாலாபுறமும் சுற்றிச்சுற்றி சகலதை பும் கண்காணித்துக்கொண்டிருந்தார் ஐயாண்னன்.
அப்புக்காத்தரின் காருக்குப் பக்கமாக நின்ற விதானே யாரின் கண்கள் மாயாண்டியையே சுற்றிச் சுற்றி வந்தன ஆஞல் அப்புக்காத்தரின் கண் சு ஸ் சுற்றியதெல்லாம் ஐயாண்ணனையும், குமாரவேலனையுந் தான். மறுகணம் விதானேயாரையும், அபுக்காத்தரையும் சுமந்துகொண்ேடு சிவப்புநிறக்கார் ஓடிமறைந்து விட்டது.
மணி இரண்டும் ஆயிற்று.
ப ந் தங்க ள் எரிந்துகொண்டிருந்த அவைகளின் கூர்மையான தீ நாக்குகள் மேலெழுந்து ாது, நெழிந்து நெளிந்து நடனமாடின; சிவப்புக் குளம்ட திரண்டன.
எங்கோவிருந்து அடுத்தடுத்து மூன்று வெடிச் சத்தங் கள் அவை தெ ன் புறத் து பனங்கூடலிலிருந்துதான் வந்தன. "
சனக்கூட்டத்தின் நடுவே இருந்த தீப்பந்தமொன்றுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டிருந்த மாயாண்டி நெஞ்சைப் பொத்திக்கொண்டு சரிந்தான். சற்று அப்பால் நின்றி ருந்த ஐயாண்ணன் கைகளே உயர்த்தி தலேளயப் பொத்திக் கொள்ள முயன்று முயன்று முடிவில் சரிந்தேபோளுர்,
தோழர்களே. தி யா சுங் களு க்கு அஞ்சாதீர்கள்: முன்னேறிச் செல்லுங்கள் " என்ற குமாரவேலனின் குரல் கூட்டத்தில் இருந்து கேட்டது. அதற்குப் பின்பு அந்தக் குரல் கேட்கவேயில்லை.
பொங்கி எழுந்த கடல் அலைகளைப் போல சனக்கட்டம் கோவில் கதவுகளே நோக்கி ஓங்காரக் குரல்வைத்து முன் னேறிப் பாய்ந்தது.
தீப்பந்தங்கள் சரிந்துபோயின. கோவில் கதவுகள் அடிசாய்து வீழ்ந்தன. வானத்தைத்
தொட்டுவிட சனக்கூட்டத்தின் பேரிரைச்சல் குமைந்து எழுந்தது.

பஞ்சமர்
தேர் மண்டபத்துக்குள் சித்திரத்தேர் திடீரெனப் பற்றி எரிந்தது.
சிஜச்சியின் பக்கத்தே குந்தியிருந்த வீமன் வெடிச் சத்தங்கள் வந்த திசையில் காவிப் பாய்ந்தது.
சனக்கூட்டத்தின் பக்கவாட்டில் வான முகட்டைக் கிழிந்துவிடும் பேர்திர்ச்சிெ பான்று எழுந்தது.
நந்தாவில் கந்தசாமியார் சந்திதானம் மனித இரத்தத் திாலும், தசைகளாலும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இன்னமும் விடியவில்க: விடித்தாலோ தேர்ந்த ழா !

Page 213
42)
சுடச்சுட பரபரப்பான செய்திகளைப் பிரசுரிக்கும் சில பத்திரிகைகளில் வெளிவந்த செய்தித் தலைப்புக்களும் முக்கிய செய்திகளும் பின்வருமாறு:
I 4-4-68
"கந்தசுவாமி கோவில் தேர் எரிந்து சாம்பல்" "எறிகுண்டுவீச்சு; துப்பாக்கிச்சூடு, கோவில்கதவடைப்பு" செய்தி அச்சடிக்கப்போகும்வரை சேத விபரங்கள்
கிடைக்கவில்லை ". as
5-4-68
'ஆலயப்பிரவேசகாரர் கதவுகளைஉடைத்துக்கொண்டு
உள்ளே சென்றபோது பெருங்கலவரம்'. 'துப்பாக்கிக்
குண்டுகளுக்கு இலக்காகி ஐயாண்ணன், மாயாண்டி
என்போர் ஸ்தலத்திலேயே மரணம் ". "'எறிகுண்டுத்
தாக்குதலுக்கு முத்து, சின்னுச்சி என்ற இரு பெண்கள்
பலி ". நாய் ஒன்றும் பிணமாகிக் கிடந்தது.
8 6--4 -- ژ6 1
"ஆலையப் பிரவேச இயக்கத்தில் ஈடுபட்டு வைத்திய
சாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலரின் நிலை கவலைக்
கிடம்". குமாரவேலன், கிட்டிணன், சின்னப்பன் ஆகிய
மூவருக்கும் அவசரசத்திர சிகிச்சை". "மொத்தம் 28
GSL unifissir asGiuasir u ub ' ' .
25ー4ー63
"வடபகுதி எங்கும் ஒரே நாளில் 15 கோவில்களில் ஆலயப்பிரவேசம் ". " 5 கோவில்களில் எதிர்ப்பில்லை. ஆலயப்பிரவேசம் முடிந்ததும் 10 கோவில்கள் இழுத்து மூடப்பட்டன " .
68-س-5-سl
"சிங்கன்கண்டித் தரிசு நிலங்களை விவசாயிகள்
முற்றுக்கை ", "உள்ளுர் பிரமுகர்களும் விவசாயிகளும்
கைகலப்பு". நிலமையைக் கட்டுப்படுத்தப் பொலிசாரின்
தடியடிப் பிரயோகம் ".
0-6-68
"வடபகுதியில் நான்கு இடங்களில் தேனீர்க்கடைப்.
பிரவேசம்'. 'கைகலப்பில் ஒருவர் மாணம், ஐவருக்குக்
காயம்". "கடைகளை மூடிவிடும்படி உரிமையாளர்களிடம்
(Aunroofntti GavourGGarroir ''.

- 2
24-7-68
"பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுத்த பஞ்சமர்மேல் கடுநதாக்கு". "தீவுப்பகுதியில் இரண்டு கிராமங்களில் பதட்டநிலை". "தண்ணீர் எடுக்கவிடும்படி கோரிக்கை
வைத்துக்கிணற்றடியில் உண்ணுவிரதம் இருந்த எழுத்தாளர்
ஒருவ்ர் மேல் தாக்குதல்".
28-8-68
" உழுபவனுக்கு நிலம் வேண்டும், நீர் வேண்டும்.
மகாவலி கங்கையை வடக்கே திருப்பு என்று குரல் வைத்த
ஊர்வலக்காரர்களைப் பொலிசாரும், வேற்று அரசியல்காரர்
களும் அடித்துக் கலைத்தனர்".
3一9一68
"" பல ஆலயங்களின் வருடாந்தர உற்சவங்கள் ஒத்தி
வைப்பு. கோவில்களைத் திறந்துவிடும்படி ஆங் காங்கே
கோரிக்கைகள்". "கோவில்தர்மகர்த்தாக்கள் மெளனம்".
68 سس۔ 9۔م۔ 933
"ஆலைய தர்மகர்த்தாக்கள் மாநாடு நடத்த ஆலோ சனே', 'சைவ சித்தாந்தம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அரசிடம் கோரிக்கை ". ܗܝ
9-12-68
" தேர் எரிப்பு வழக்கில் ஆலயப்பிரவேச இயக்கத் தலைவரே பெற்றேல் ஊற்றிக் கொளுத்தியதாக குருக்களின் மகள் சாட்சி". கோவில் தர்மகர்த்தாக்களின் கையாட்கள் வேண்டுமென்றே தேரை எரித்துவிட்டு எதிரிகள் மீது குற்றம் சுமத்துவதாக எதிரிகள் தரப்பு வாதம். வழக்கு மேல் நீதிமன்றத்திற்குப் பாரம்".
68 -- 12 سےf
"சினிமாத்தியேட்டர்மீது குண்டுவீச்சு", "மீனவனின் பாதரட்சைகள் என்ற அமெரிக்கச் சினிமாவுக்கெதிரான துண்டுப்பிரசுர வினியோகம். ஓர் சோசலிச நாட்டுத் தொழிலாளர் வாழ்க்கையைப் பழிக்கும் சினிமாப்படத்தைப் பகிஷ்கரிக்க கோரிக்கை "".
68 -- 12 سم 7
' உரிய வேலைக்கேட்டுப் படித்த மாணவர்கள் ஆர்ப் பாட்டம்". ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கப் பொலிசார் குண்டாந்தடிப் பிரயோகம் ". மூன்று மாணவர்கள் படு &*&ưtỉ: “ ”.

Page 214
422
3-2-69
"பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி '. **வாக்களிப்பில் கலந்துகொள்ள வேண்டாமென நாடெங் கும் பொதுக்கூட்டங்கள்". "பொலிசார் பல கூட்டங்களைக் கலைத்தனர்". r
28-2-69
** அமெரிக்கத் தூதுவருக்குக் கூழ்முட்டை வீச்சு ". ' யுத்தவெறியர்கள் ஒழிக!" என்று சுலோகத்துடன் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம், "இருவர் கைது ".
69--س-3-س-4
" தேர் எரிப்பு வழக்கு மேல்கோட்டில் தள்ளுபடி ". "தீர்ப்பை எதிர்த்து தர்மகர்த்தாக்கள் இலண்டன் பிறிவில் எவுஸ்சிலுக்கு அப்பீல்", 14-3-69
"பண்டித்தலைச்சிஅம்மன் கோவிலில் குண்டுவெடிப்பு" கேணியைச் சுற்றிப் போட்டிருந்த கம்பி வேலியை வெட்டிக்கொண்டு பஞ்சமர்கள் ஜலக்கிரீடை". "குண்டு வெடிப்பில் ஒருவருக்குக் கடும்காபம் ". m
69-سے 3۔--8 1
*" செல்லக்கிளி என்ற இளம்பெண் பொலிசாரால் தேடப்படுகிருள்". பண்டித்தலைச்சிக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பொங்கல் பானைக்குள் குண்டுகளை எடுத்துச் சென்றதாகப் பொலிசார் சந்தேகம் ".
09-س-3-س-26
* வடபகுதிச் சாதிக்கொடுமைகனை விவரித்து தென் இலங்கையில் சித்திரக் கண்காட்சி". "வரைபடங்களேயும், aTCLTTTLTLLLLLTT LLTTTELT TTLLLLLLL LTL TLTTLLLLLLLYS
Sams
ğpd*ambewʻafaamtauTn3 ʼʼ. ʻʼaMow7asAöOby amrqams arabasdir . نوش ugrrasam
pasas ASAMS sredigibi dorp : Salurgio Quar డి- "أثنيتيتيتيتمتع

W w 69 س-4-س-68
"கந்தன் கருணை நாடக ஆசிரியர் கந்தள் ரகுநாதன் மேல் நஷ்டஈடுகோர கந்தப்புராணசபை முயற்சி. இதற்கு ஆலோசனைப்பெறத் தமிழகத்து சித்தாத்த அறிஞர்களிடம்
சல்வதற்குத் தூதுக்குழு "
23-4-69
"வடபகுதி எங்கும் மா. ஒவின் பாதம் ', "வட பகுதியின் சங்கானை சீனத்தின் சங்கா யாக மாறுகிறது. இதை அரசு உடனே தடுத்து அழித்துவிட வேண்டுமெனப் பாராளுமன்றத்தில் தமிழ்த் தளபதி வேண்டுகோள் ".
69-س-5-سI
' சட்டத்தைமீறி மேதின ஊர்வலம் ". "'ஊர்வலத் தின் முன் வரிசையில் சென்ற எண்பருக்குப் பலத்த குண்டாந்தடித் தாக்குதல், கேரளத்தைச் சேர்ந்த விரு மரிக்காயர் என்பவரும், அபயதுங்க என்ற சிங்களவரும் உட்பட ஐவர் அபாயமான நிலையில் வைத்திய விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்". "" போ யா தினத்தில் கேளிக்கைகள் ஆகாது என்ற அரசின் உத்தரவை மீறி. நடத்தப்பட்ட மேதின ஊர்வலத்தைக் கலைக்கப் பொலிசார் குண்டாந்தடிப் பிரயோகம் செய்தனர்; கண்ணீர்ப்புகைக் குண்டு வீசினர் ""
6-5-69
"ஆலையத்துள் பிரவேசிக்கச் சென்றவருக்கு தீப்பந்தால் சூடு, சூட்டுக்காயத்துக்குள்ளான காங்கேயன், கந்தையா என்பவர் கடும் காயத்துடன் கோவில் மூலத்தானம் ை:) ஒடிச்சென்ருர் ".
5-5-69
தென்னிலங்கையின் பல பகுதிகளில் வடபகுதிச் சாதிக் கொடுமைகளைக் கண்டித்துக் கூட்டங்கள்". " பாராளு
மன்றம் சென்ற தமிழ்த் தலைவர்களை நோக்கிக் கூச்சல்",
20-5-6.)
சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட தென் இலங்கை அரசியல் தலைவர் களும் பெளத்த குருக்களும் விரைவு '

Page 215
64
5-6-69
"யாழ்ப்பாண ரெயில் திமேயம் அரைமணி .ே ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில்" "கிராமங்களிலிருந். அரக நிறுவனங்களுக்கு உத்தியோகம் பார்க்க வந்தவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் இனங்கண்டு தாக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களைத் தேடி கிராமங்களில் பொலிஸ். வேட்டை ".
5-6-69
"அம்பலத்தாடிகள் நடத்திய சுந்தன் கருணை நீச. கத்தில் அமளி துமளி". மேடையில் ஏறிக் குழப்பவந்த வர்களை கந்தணுக நடித்தவர் வேலால் த 7 க்கி ஞர் ' நாரதராக் நடித்தவர் தம்புராவால் அடித்தி : ,
25-7ー69
"வாக்குக்கேட்டு உள்ளே வராதே" என்ற பன்னர்கள் பல கிராமப்புற முனைகளில் கட்டப்பட்டன". "ஜனநாயக
முறைகளை மறுக்கும் இயக்கங்களைப் பூண்டோடு அழிக்க வேண்டுமென தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகள் கூட்டாக அரசிடம் கோரிக்கை "".

அருஞ்சொற்பொருள் அகர வரிசை,
அங்காலை அங்குரார்ப்பணம் அடிப்படலை அடுக்கு அத்தறிபாஞ்சூறு அப்பு அப்புக்காத்து அப்போதிக்கரி அமசடக்கு
அரிவு வெட்டு
ஆட்டத்துவசம்
ஆணம்
ஆமான ஆவுரஞ்சிக்கற்கள்
ஆனைப்புரளி
இஞ்சாரன் இஞ்சேர்
இஞ்சை இயனக்கூடு
இராசநோக்காடு
உங்காலை
உரும்பிராயன்
அந்தப்பக்கம் ஆரம்பம்
95 irreroo ஏற்பாடு சீறிப்பாய்தல் அப்பா, தந்தை
. வக்கீல்
உதவி மருத்துவர் வளிப்படையாக பேசாதது łe
... dega 60l.
இறந்து ஒரு வருடம்
முடிவில் கொண்டாடப் படும் கிருத்திகை நாள் ஆணவம்
. உருப்படியான
மாடு உரசி சொறிந்து கொள்வதற்கான நீளமான கற்கள்
மிகப்பெரும் குழப்பம்
மனைவி கணவனை “இங்கே
பார்" என்று விழித்தல் இங்கே
. இடுப்பில் கட்டிக்கொண்டு
கள் இறக்க உதவும் கூடு பிரசவ வலியின் உச்சம்
இந்தப்பக்கம் (முன்னிவம்
சுட்டு)
'உரும்பராய்" என்னும் ஊரில் காய்ச்சப்படும் Gaulgo armarprnruu

Page 216
æồ#5) gầ
எசசந்தாங்கிச்சில
எப்பன் எழுப்பம்
ரண்டாப்பில்
ஏப்பை 8 -
ஒக்கலிப்பு
ஒட்டறை
ஆண்டுபாதி
ទ្រង្វាes 意*岭
#:# భక్తిళ్లీ
ஆறுப்பு கதுப்பன் 5ாதுக்கேயே பூத்துடு:
அழுக்கு
பிணத்திற்கு நேர் மேலாக கட்டப்படும் வெள்ளை
கொஞ்சம், சொற்பம்
பெருமை
கவனமில்லாமலாய் அகப்பை
ஒன்றிப்போ , ஓலைக் சு ை ல் படிந்திருக்
கும் புகைக் கசடு தடுச்சாமத்திற்கு மேல் நிரூபிப்பேன் சந்து (பெரிய பாதையி
லிருந்து பிரியும் சிறிய
unT6:25 )
Coluiu uăburGununraavi
பெட்டி
வண்ணுன்
விபரம் தெரிந்து (வாலிபம்
புரிந்து)
வேலியிடையேயுள்ள LuntGng
நாற்காலி
அதிக நிலச் சொத்தக்காரர் (வேளாள குலத்தவர்)
அரசு (கவர்ண்மெண்ட்)
க*ளத்தனமாக உடலின்
ம்ே, உணவின்புல் பெறுதல் * 7 la frututio என்மீது ஆதிக்கம் செலுத்தி
இம்சித்து விடுவாஞே
 

ar Gerryf
கிடுகு கிலிசகேடு கீனிதின்னி
குஞ்சியப்பு குடமுதல்
குலப்பன் குறிச்சியாப்போதல் கேட்டுப்போச்சு
AustealsTaol
கொட்டில்
கொடுப்பு
கொண்டு போடுதல் Gasrifar
கொளுவுப்படுதல் Gasra
GaswgSráf
Gasrafludör
artā ar
கோறனமேந்து
கோயில் திருவிழாவின்
தலைவருக்கான் அய்யரின் முதல் மரியாதை தென்னுேலைபின்னல், கீற்று வரைமுறை தெரியாமை கீனி, பேத்தை போன்ற
ஆரங்குறைந்த மீன்களைத் திண்பவன் சிறிய தந்தை சித்தப்பா சவத்துக்கு முன்ஞல்
மாராயசாதிப் பெண்கள் புதுக்குடங்களில் ஒசை யெழுப்பி செல்லுதல் நடுக்கம் .
நித்திரை கொள்ளுதல்
உடல்நலம் கெட்டுப்
போதல் இருகைகளையும் ஏந்தி அதில்
தண்ணிர் பெற்று அருந்துதல் சிறு குடிசை பல்வரிசையின் கடைப்
பகுதி கொலை செய்தல் திடீர் மரண விசாரணை
அதிகாரி சண்டையில் மாட்டுதல் முந்திய தடவை. பிந்திய
தடவை "கோதாரி என்ற நோயால் அழிவாய்" ஒன சபித்தல் பஞ்சமருக்கு அப்பாற்பட்ட
பஞ்சமரின் நிலையில் உள்ள ஒரு சாதி பனந்தடிகளாலான ஒரு
வகைக் கட்டில் அரசு (கவர்ண்மெண்ட்)

Page 217
مة سالانقساعيه
sú Lúbllum f *upáuib சாக்கொண்டது a roof liff
சாரத்தியம்
*
திருப்பர்
சிறைக்குட்டி gefiutré éf சித்துவப்பிழை கடித்துக்கொண்டு
சூட்டுமிதி செக்கல் செய்கைக்கள்ளு சொண்டு சோட்டை
lirásess
தட்டுமறிக்க
உறுதியான சிறுமண்டபத் துடன் கூடிய வெளிப் படலை
ஆசிரியர் ,
சந்தேகம்
கொலைசெய்தது
ாள் எண்ணையை தயாரிக்
கும் ஒருவகை சாதியினர் வாகனங்களை ஒட்டிச்
செல்லுதல்
சலவைத் தொழிலாளர்கள்
சலவைக்காக உபயோ இக்கும் வாயகன்ற மண் சட்டி · நேர்முக உதவியாளர் ஆளரவம் . . . கஜாணு உத்தியோகஸ்தர் நிதி சம்மந்தப்பட்ட அதிகாரி
. அடிமை
சிறிய தாயார் அதிகபட்ச perfisan bantu தவருக கொடுத்தல் மோப்பம் பிடித்துக்
கொண்டு வைக்கோல் அடித்தல் மாலை நேரம் செயற்கைக் கள்
உதடு
மிக ஆவல்
டாக்டர்
ஒருவரை ஒருவர் ஏழு கொள்ளும் விதத்தில் தந்திரமாகப் பேசுதல்

தட்டுவம்
தண்ணீர் வார்வை
தரவளி தவனம் துடக்குக்கழிவு தீட்டுத்தடி
துண்டு
துந்துமி see
துவக்கு துலக்கே
தெறிப்பு ...
நயிறர்.
நாவன்
நாக்கு வாத்தல்
நாசமறுப்பு dos o gröður progo நோ
நித்துப்பெட்டி soo
u0mordir 爱够够
uffurf GardoosganJ , .
(srairLTř). i seo
uar ஒலயால் பின்னப்
பட்ட சாதம் உண்ணும் ஒருவகை பாத்திரம்
பருவம் அடைந்த
பெண்ணுக்கு தலைமுழுக்
காட்டல்
... தரத்தின் அளவு
த்ாகம்-தவிப்பு
தீட்டு கழித்தல்
கத்தி தீட்டுவதற்கு
உபயோகிக்கும் தடி
ஒட்டுச்சீட்டு-வாக்குச்சீட்டு
தூறல்
துப்பாக்கி
எங்கே
முறிவு
. மிக உயர்ந்த குலத்தை
சேர்ந்தவர்
. பஞ்சமரில் ஒருவன்
. மறைமுகமாக கேலி
செய்தல் உருப்படி இல்லாத மிக உயர்ந்த குலத்தைச்
சேர்ந்த பெண்கள் இடுப்பு வலி திருஷ்டி புட்டு அவிக்க உபயோகிக் கும் ஒருவகைப் ப்ெட்டி
Larras
சந்ததி
நாட்டு வைத்தியரை
பெயருடன் சேர்த்து அழைத்தல்

Page 218
பகுட்டுத்தட்டு
பனை கொடியேறுதல்
ú9 Jšály rafi பிரசித்தம்
err
ԿՁlt-f பெண்டில் பொண்டில் பெருமோள் பேக்காட்டல்
பேந்து
பேயன்’
பைம்பல் பொச்சுமட்டை பொட்டுக்கேடு
பொரிப்பெட்டி
பொல்லு பொலிஞ்சிப்பற்றர்
போட்டாறன் Վ. போட்டுது
மங்களம் மாத்தயா Trü மூப்பன்
6CM tot h மோட்டுக்கதை
y
பனம்பழத்தில் தயாரிக்க படும் ஒருவகை உணவு
கள் இறக்கும் காலம்
தொடங்குதல்
ஆரம்ப வக்கீல்
பறையறைந்து செய்தி
பரப்புதல்
பனையோலையில் தயாரிக்கப்
பட்டு கள் குடிக்க உபயோகிக்கும்பாத்திரம்
ஏமாற்றுதல்
மனைவி
சகோதரரின் மகள்
ஏமாற்றுதல்
பிறகு
t peg)Luair
கலகலப்பு
தேங்காய் மட்டை
உள்ளுக்குள் உள்ள
அசிங்கமான விஷயங்கள்
. பிரேத ஊர்வலத்தின் பின்
அம்பட்டஞல் எடுத்துச்
செல்லப்படும் பொரி
நிறைந்த பெட்டி குறுகிய தடி போலீஸ் இன்ஸ்பெக்டர் போய் வருகிறேன் போய்விட்டது
ஒருவகை வக்கன தூற்றல் முதலாளி (சிங்களச் சொல்) ைேலப்பொதி L65 si (16, sfruire o ! $୍fti) un t.i E 6 LC fres : Faf

Cuorur
air avy
வாங்கு
εί σή விடுப்புப் பிடுங்கல்
விண்ணன் classr2OTurf
விளைவு கற்கண்டு
வியளம் விருக்கை
urbCssf
pěšálem ra
7
மகனே, மகளே என்பதும்,
தாழ்ந்தவர்களை அழைப்பதும்
கீழ்படுத்தப்பட்ட மக்கள் கமக்காரனை மரியாதை யோடு வரவேற்றல் பலகையில் நீளமாக
செய்யப்பட்ட ஆசனம். பெஞ்ச் பைத்தியம் செய்திகளை கறப்பதற்கான
பேச்சு முறை கெட்டிக்காரன் கிராம அதிகாரி (முன்சீப்)
so a உயர்ந்தரக கற்கண்டு
செய்தி பலகைத் தட்டு
யாழ்ப்பாணத்திலிருந்து
கொழும்பிற்கு செல்லும் ரயில்
சட்டம் பேசுதல் (அதிகார தோரணையில் பேசுதல்)
நளவன், பள்ளன், வண்ணுன், அம்பட்டன், பறை யன் என்ற ஐந்து சாதியினரையும் உள்ளடக்கிய பதமே "பஞ்சமர். "'

Page 219


Page 220