கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2000.06

Page 1


Page 2
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
கவிப் பெருக்கும் மேவு மாயினர். பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார். ノ ܓܠ
அன்புள்ள இலக்கிய நெஞ்சங்களே.
வணைக்கம்.
தரமான இலக்கியச் சஞ்சிகை ஒன்றினைத் தொடர்ந்து வெளியிடுவது
என்பது மிகவும் சிரமமான பணி இதனை நன்கு தெரிந்த பின்னரே இந்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையை வெளிக்கொணர்கின்றோம்.
நிதிப்பற்றாக்குறை, எழுத்தாளர்களிடமிருந்து ஆக்கங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், ஜனரஞ்சக சஞ்சிகைகளின் ஆக்கிரமிப்பு. மக்களிடையே வாசிப்புப் பழக்கம் அருகி வருதல் ஆகிய காரணிகள் ஒரு தரமான இலக்கியச் சஞ்சிகையின் இருப்பினைப் பெரிதும் பாதிக்கும் காரணிகளாக அமைகின்றன.
இருப்பினும், காலத்துக்குக் காலம் தரமான சஞ்சிகைகள் தோன்றியவண்ணமே இருக்கின்றன. இலக்கியத் தாகமும் ஈடுபாடும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்களால் இத்தகைய சஞ்சிகைகள் வெளிக் கொணரப்படுகின்றன. தரமான வாசகர்கள் இத்தகைய சஞ்சிகைகளைத் தேடி வாசிக்கின்றனர்.
இலக்கியப் பாரம்பரியங்கள், இலக்கிய உலகிலம் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், கருத்தோட்டங்கள் போன்றவற்றின் காலக்கண்ணாடியாக இச்சஞ்சிகைகள் மிளிர்கின்றன. தரமான எழுத்தாளர்கள் இச்சஞ்சிகைகள் முலமாகவே இனங்காட்டப்படுகின்றனர்.
ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை முலம் இலக்கிய உலகிற்கு எம்மாலான பணியைத் தொடர விழைகின்றோம். இச் சீரிய பணிக்குத் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் தமது பேராதரவினை நல்க வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.
- ஆசிரியர்
 

ү ஞானம் N
ஒளி-01 J, T-Ol
பெறுவது
"ஞானம்
பரதம ஆசிரியர் : தி.ஞானசேகரன் இண்ை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே :ெ "துப்புடை பவர்கள்.
சந்த விரப் தனிப்பிரதி ஆண்டுச் சந்தா (தடாற் செலவு
| h}- ISO
ItL IL )
தொடர்புகளுக்கு.
1977, பேராதனை வீதி, கண்டி. தொ.பே. - 08-234755
077-305 505
Mail-gnanan sa hotmail.co
E
/ நேர்கானல் - 16
கட்டுரைகள்
تنع عسقلانية.
V
F (-755
(சிறுகதைகள்)
ஸ்திரீ இலட்சணம் -04
திருமலை
: ::: -
நீர்கொழும்பு ஜெருபராஜ் தேவதாசன்
புதிய நூலகம் - 29)
- அந்தனிஜீவா
நான் பேச நினைப்பதெல்லாம்.ம்ே
fà
கலாநிதி
துரை.மனோகரன்
ཡོད༽
த.சித்தி அழரசிங்கம். - ந.பார்த்திபன் - 09
| .
F கவிதைகள் )
நியாயம் என்று கிடைக்குமோ? - 08 குறிஞ்சிநாடன்
அர்த்தங்கள் - 1) யோ.அன்ரனி
EAGARIOS -
செல்வி வே.ஜெயவதனி
இருப்பு என்பது. - 28 சு.பிரபாகரன்
முகப்புச் சித்திரம்:
நா.ஆனந்தன் ار

Page 3
(திருமலை
வீ.என்.சந்திரகாந்தி)
த்ெதனை வருடமாய்ப் போய் விட்டது. இப்பதானும் எனது கணவரைப் பிடித்துக் குடும்பப் பெண் உத்தி யோகம் பார்க்கலாமோ என்று கேட் டோல் ஓம் என்கிற சாரத்திலும் இல்லை NS) என்கிற சாரத்திலும் பல தடுமாற்றமான 3 நியாயங்கள் வெளிவரும். என்னுடைய 8 உயர்தரப் பரீட்சைத் தராதரப்பத்திரம் அலுமாரியின் அடித்தட்டில் கும்ப கர்ணத் தூக்கத்தில் சாதனை புரிந்துகொண்டு இருக்கிறது. அதே நேரம் எனது ஒரே மகன் பிறந்து வளர்ந்து வேலைக்குப் போகத் தொடங்கி ஒரு மாதத்துக்கும் கிட்ட நெருங்கி விட்டது.
இளையவளான எனது ஒரே மகள் , "அப்பா. பெனி களி உத்தியோகம் பார்க்கும் விடயத்தில் நீங்கள் ஒரு முடிவை எடுத்துத்தான் ஆகவேணி டும்’ என்று அவரை நிர்ப்பந்திப்பதுபோல உயர் தர வகுப்பில் சுட்டியாக இருந்து சாதித்து வருகிறாள் ! தங்கள் தங்கள் மனைவிமாரை வேலைக் கும் போகவிடாமல் பக்குவம் பண்ணுகின்ற சில ஆண்பிள்ளைகள் வருகின்ற மாப்பிள்ளைமார் அநுபவித்துப் பார்க்கட்டும் என்கின்ற தயாள குணத் தில் தங்களுடைய புத்திரிகளை உத்தியோகம் பார்க்க அனுப்பி வைக்கின்ற பெருந்தன்மைகளைப் பற்றியும் நான் கேள்விப்பட்டிருக்
தலை நகரின் காலை நேரச்
சுறுசுறுப்புச் சத்தம் சந்தடி எல்லாம் ஒரு படிமானத்தில் தணிந்து வருகிறது. எங்கள் "போர்சனுக்குரிய மொட்டை மாடியில் நின்று பார்க்கும்பொழுது தலைநகரின் தெருக்கள், ஒழுங்கைகள், சந்துபொந்துகளெல்லாம் வரைபடத்தில் பார்ப்பது போலவோ. அல்லாவிட்டால் சிலசமயம் பாதுகாப்பு ரோந்தில் ஈடுபட்டிருக்கின்ற விமானத்திலிருந்து பார்த்தால் எப்படி இருக்கக்கூடுமோ அப்படி அழகாகக் காட்சி அளிக் கின்றன!
வேலைக்குப் போகின்ற எனது கணவன். அடுத்த "போர்சனில் இருக்கின்ற தொழில் பார்க்கும் சோடி. ஏணி அந்தத் தொடர் மாடியிலி வசிக்கின்ற அத்தனை பேருமே தொழில் நிமித்தமோ கல்வி காரண மாகவோ அந்தக் காலை நேர அலையுடன் அடித்துச் செல்லப்பட்டுவிட நான் மட்டும் சோர்வுடன் வந்து சோபாவில் விழுகிறேன்.
சமையல் செய்ய வேண்டும். உடுதுணிகள் துவைக்க வேண்டும். தூசிதட்டி வீட்டைப் பெருக்கி. பாத்திரங்களைத் துலக்கி. ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. அவற் றிற்கே நான் பழக்கப்பட்டுவிட்டேன்!
ஆனால் என்றுமில்லாதபடி
இன்று எனது மனம் பரிதவிக்கின்றது. நானும் தொழில் புரிந்திருக்கலாம்.
இன்று அடுத்த "போர்சனில்
 
 
 

வசிக்கும் மனோகரி அவள் பணிபுரியும் வங்கிக் கிளை ஒன்றின் திறப்பு விழாவிற்காக எவ்வளவு அழகாகவும் ஆடம்பரமாகவும் தன்னை அலங்காரம் செய்துகொண்டு புறப்பட்டாள்.
எனது கணவருக்கு முன்பாகவும் மற்றவர்களுக்கு முனி பாகவும் அலங்காரத்துடன் தோற்றமளிக்க எனக்கு ஆசையிருக்காதா?
இதற் கெல் லாம் என்னைப் பொறுத்தவரை ஒரு கல்யாணவீடு, சாமத்தியவீடு, பிறந்தநாள் விழா என்று வந்தால்தான் ஆகும்.
இவற்றிற்காகக் காத்திருந்தே
எனது இளமைக்காலம் தீர்ந்து விட்டது.
அழைப்பு மணி அடித்தது. இந்நேரத்தில் யாரும் வரமாட்டார்களே! "லென்சினூடாக உற்று நோக்கினேன். மனோகரியின் மகள் கவிதா! காலை யில் மனோகரி என்னிடம் கூறிச் சென் றதை நன்றாகவே மறந்து விட்டேன். “பிள்ளை, நீங்கள் விட்டில் நிற் பதாக அம்மா காலையில் சொல்லிப் போனவா. நான்தான் வேலைப் பராக்கில் மறந்து போனேன். எப்படிப் பிள்ளை சுகமா?. மருந்து குடிச்ச னிங்களா?...இருங்கோ.”
சுரிதார் அணிந்திருந்தாள் "ஸ்லிம் ஆக. அலட்சியப் பார்வை தெறிக்க. நாளைக்கே வேலைக்குப் போகத் தயார் என்பதுபோன்ற தோற்றத்துடன். “ஓம் அன்ரி, மருந்து குடிச்சனான். விட்டில் இருக்க ஒரே போர்,அன்ரிக்கும் எதாவது உதவிசெய்ததுமாகுமென்று. அதோடு அம்மா சொன்னவா. அன்ரி இரசம் வைப்பா வாங்கிக் குடியெண்டு. நாணி வந்தது அணி ரிக்குக் கரைச்சலா..?”
என்ன இலாவகம். எங்களுடைய பிள்ளைகள் இப்படி வளரவில்லை. மூக்கைப்பிடித்தால் வாயைத்திறக்கத் தெரியாததுகள். நான் உத்தியோகம்
பாத்திருந்தால் என்ரை பிள்ளைகளும்
வல்லமையோடு வளர்ந்திருப்பார்கள் போலும்,
என்னுடைய அவரோடு சண்டை பிடிச்செண்டாலும் எனது மகளை நான் வேலைக்கு அனுப்பத்தான் வேணும். எதிர் வீட்டுக்காரி எனது பிள்ளையிடம் வந்து, நீங்கள் வீட்டில்தானே இருக்கி றிர்கள். எங்களுடைய வீட்டையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கோ என்று சொல்லுகின்ற ஒரு நிலையை என்னுடைய பிள்ளைக்கென்றாலும் நான் விட்டு வைக்கக் கூடாது.
ஒரு சிறுகதையில் வந்தது போல "உத்தியோகம் பார்க்காத குடும்பப் பெண்ணுக்குத்தான் வீட்டை வாட கைக்கு விடுவம் என்ற நிபந்தனை எனது மகளுக்குப் பொருந்தி வரக் dehl-FIgl.
கவிதாவை எனது மகளுடன் சேர்த்து மனம் எடைபோட்டது.
“என்ன மாதிரிப் பிள்ளை, உங்க ளுடைய புது “சிலபஸ்? நீங்கள் என்ன தலைப்பில் செயல் திட்டம் வரைந்த னிங்கள்?"; வினவினேன்.
கவிதா நல்ல பிள்ளை. ‘அன்ரி என்று கூப்பிட்டால் இன்னும் ஒரு
தடவை கூப்பிட மாட்டாளோ என்று 3
மனம் தவிக்கும்.
“ஓம் அன்ரி, ‘விவசாயம் எதிர் நோக்கும் பிரச்சனைகள்’ என்ற தலைப் பில் ஆய்வொன்று எழுதினேன். எங்க ளுடைய வகுப்பில் எனக்கு மட்டும் தான் ‘ஏ’ சித்தி கிடைத்திருக்கின்றது." தாய்க்காரி சும்மாவா விட்டி ருப்பாள். மகளுக்காக விவசாயக்
கந்தோர், நீர்ப்பாசனக் கந்தோர் என்று 3)
எல்லா இடமும் தானே ஏறி இறங்கித் தகவல்கள் சேர்த்திருப்பாள்.
இன்னுமேன். கல்விக் கந்தோருக் குப் போய் தன்னுடைய மகளுக்கு விசேட சித்தி போடவேண்டும் என்று சொல்லி வந்திருப்பாள்.
எல்லோருக்கும் பல் இளிக்கின்ற
据 朗
S 添

Page 4
பெண்கள்மேல்தானாம் ஆடவருக்குக் கவர்ச்சி இருக்குமாம். "எதையோ விரிச்சால் போச்சோ. பொம்பிளை சிரிச்சால் போச்சோ. என்னமோ என்று சொல்லுறது. சரியாக நினைவில் இல்லை. உதையெல்லாம் தூக்கிப் பிடித்தால் வேலைக்குப் போக முடி யாது. அமைதியைக் கலைக்கின்ற மாதிரி கவிதா வினா தொடுத்தாள்.
"ஏன் அன்ரி, நீங்களும் படித் திருந்தால் மற்றவர்கள் மாதிரி உத்தி யோகம் பார்க்கலாம்தானே?” எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். 8 என்னுடைய மேதாவிலாசத்தை இந்தச் ši. சின்னப்பெண்ணிடம் அளக்கிறதால் என்ன லாபம் மெளனமாக இருந்து 漆 விட்டேன். O "பிள்ளை. கொத்தமல்லி நிறை யப் போட்டு.வேர்க்கொம்பும் பெருங் காயமும் சேர்த்து இரசம் தயாரித்து இருக்கிறன், அளவான சூடாக இருக் கின்றது. குடிச்சுப்பாரும் தடிமன் காய்ச்சல் பறந்துவிடும்.” என்று கூறித் துலக்கிய வெள்ளிப் பாத்திரத்தில் இரசத்தை நீட்டினேன்.
இச் கொட்டி இரசித்துக் குடித் தாள். அழகாக இருந்தாள்.
"ஏன் பிள்ளை, பெண்கள் உத்தி யோகம் பார்த்தால் என்ன லாபம்?”
"ஏன் அன்ரி, பெண்கள் உத்தி யோகம் பார்ப்பதால் என்ன நட்டம் என்று கேளுங்கோவன்.”
என்னை வாரித் தூக்கி எறிந்தது போல் இருந்தது.
பார்சல்கள் கட்டியபின் எஞ்சிய வெற்றுப் பாத்திரங்களை “சிங்கில்" கழுவி உலர வைத்தபின் வீட்டை மேலெழுந்தவாரியாகப் பெருக்கினேன். கவிதா, “தடிமனே நின்றுவிட்டது அன்ரி" என்று கூறியபடியும் முக்கால் சுவாசத்தை உள்ளிழுத்துப் பார்த்து உறுதி செய்தபடியும் பாத்திரத்தைக் கழுவி எடுத்து வைத்தாள்.
图 S.
“என்ன கவிதா, இப்ப நீர் எனது பிள்ளையாயிருந்து. உமக்குத் தடிமன் காய்ச்சல் சுகவீனமென்று வருகின்ற நேரத்தில் நான் பக்கத்தில் இருந்து உம்மை அன்பு காட்டிப் பராமரித்தால் நீர் சந்தோசப்படுவீரோ அல்லது உம்மைத் தவிக்க விட்டு விட்டு நான் வேலைக்குப் போனால் நீர் சந்தோசப் u(665(3yr...?"
எந்த வயதாக இருந்தாலும் எனது மகளைக் காட்டிலும் கவிதா "மர்ச்சு வேட்’. நான் தயங்கித் தயங்கிக் கேட்கும் கேள்விகளுக்கு அவள் பதில் இறுக்கும் வேகமே இதற்குச் சான்று
“தடிமன் காய்ச்சலி அன்ரி எப்போதாவது இருந்து விட்டுத்தான் வரும். வேணுமென்றால், அம்மாவும் உத்தியோகம் பார்க்கிறபடியால் காசை எறிஞ்சு 'பிறைவேட்டில் மருந்து எடுத்து விட்டால் சரி. இதற்காக ஏன் ஒரு வருவாயை இழக்க வேண்டும்?
கவிதா சொல்வதும் சரிதான். அவளுடைய விட்டில் இல்லாத சாமான்கள் என்ன? கடைசியில் போன மாதம் "கொம்பியூற்றரும் வாங்கியாச்சு. எவர் எப்ப வந்தாலும் பிறிட்ஜிலை தேவையான எதுவும் இருக்கும். என்னுடைய இவர் இல்லாவிட்டால் எங்கள் வீட்டுக் கதவு எவருக்கும் திறக்காது. ஆனால் எந்த வகையான விருந்தினர் வந்தாலும் புருசன்காரன் இல்லாவிட்டால்கூட மனோகரி வீட்டுக் கதவு ரிமோட்டில் போலத் திறக்கும். எந்த ஆண்களுடனும் சமவாதம் செய்யாவிட்டால் மனோகரிக்குப் பத்தியப்படாது. கேட்டால், எவரும் அவளோடு தொழில் புரிகின்ற ஆட்கள். "உத்தியோகம் புருஷ இலட்சணம் என்று ஆண்கள் தங்களுக்கு வசதியாய் சொல்லி வைச்சிருக்கினம் அக்கா, நாங்கள் உத்தியோகம் ஸ்திரீ இலட் சணம் என்று சொல்லிப்போட்டு போவம் என்று மனோகரி சிரித்துச் சிரித்து
(06)
 

சொல்லும் அழகே தனி.
"அன்ரி, நீங்கள் உங்களுடைய வேலையளைப் பாருங்கோ. நான் போய் கொஞ்ச நேரம் கொம்பியூட்டர் செய் யிறன். அம்மா நேரத்தோடு என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னவா. அம்மா வந்த பிறகு நான் அன்ரியைக் கூப்பிடுகிறன்."
நாகசடை மாதிரி என்ன நீளமான தலைமயிர்! இந்தத் தலை மயிருக் காகப் பத்து இளந்தாரிகள் பின்னால் வரத்தான் செய்வாங்கள். இவளும் தாய் மாதிரிப் பல்லை இளித்திருக்கா விட்டால் அன்று அந்தப் பையன் கடிதத்தை நீட்டியிருக்கவும் மாட்டான். சச்சரவுப் பட்டிருக்கவும் மாட்டான்.
கவிதாவினுடைய தமையன்மார் இருவரில் மூத்தவனுக்கு என்னுடைய குஞ்சிலை ஒருகண். கவிதா மாதிரியே என்னுடைய பெடிச்சி; பெட்டிப் பாம் பெல்லே! ஏன் என்னுடைய ஆண் பிள்ளை எப்ப என்றாலும் கவிதாவை நிமிர்ந்து பார்த்திருக்குமா? எவரும் இல்லாத வீட்டில்தான் வேலைகூட. அதைத் தொடாதே இதைத்தொடாதே என்று தடுக்க ஆளில்லாத வீட்டில் எத்தனை தரம் எண்டாலும் கூட்டிப் பெருக்கி துப்பரவு செய்துகொண்டு இருக்கலாம்தானே!
நேரம் போனதே தெரியவில்லை. கவிதா "பெல் அடித்து தாய் வந்து விட்டமையைத் தெரிவித்தபோதுதான் சுவர்க் கடிகாரத்தை நிமிர்ந்து பார்த் தேன். மதியம் ஒருமணி.
காலையில் மனோகரி அணிந் திருந்த ஆடையலங்காரத்துடன் மீண் டும் அவளைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் வீட்டுக் கதவினைப் பாதி பூட்டியும் பூட்டாமலும் எட்டி அடி வைத்து அவளது முன்மண்டபத்திற்குச் சென்றேன். அந்த நேரத்தில் நான் அங்கு ஒரு பிற ஆடவனை எதிர்பார்க்க வில்லையாதலால், சிறிது தயங்கி
திரும்ப எத்தனித்தேன்.
மனோகரி காலையில் அணிந் திருந்த சேலை உட்பட உள்ளாடை கள் அனைத்துமே சோபாவில் வீசப் பட்டிருந்தன. அவள் "ஹவுஸ் கோட் அணிந்து, முகமலம்பிய கோலத்துடன் நின்றாள். திரும்பிச் சென்றுவிட முயற்சித்த என்னைத் தடுத்து நிறுத்தி 66.
யாரோ அவளுடன் வேலை செய் lu6higmrtíb!
வீட்டில் ஆடவன் இல்லாத வேளைகளில் பிற ஆடவர்களுக்கு என்ன ”விசிட்டிங் வேண்டிக்கிடக்கிறது! சிறிய போர்சனாக இருந்தாலும் படுக்கை அறையில் களைய வேண்டிய ஆடைகளை மண்டபத்தில் எதேச்சை யாக விட்டு வைப்பதா? இப்படியான கூச்சமில்லாத தன்மைகள் ஒரு பெண் னிடம் உருவாகக் காரணமென்ன?
"கவிதா எங்கே?” ஒரு போடிபோக்காகத்தான் கேட்டேன். ஆனால் மனோகரி அவளைக் கடைவிதிக்கு அனுப்பி வைத்ததான உண்மை அதனால் எனக்குத் தெரிய வந்தது. ச்சே. கணவன் இல்லாத சமயம் விவஸ் த்தையில் லாமல் ஒருஆடவன் வருகை தந்தபோது,ல் அவனைப் பிறிதொரு நேரம் வருமாறு பணித்திருக்கலாம். அதனையும் புரியா 剧 மல்"ரு பக்கத்துணைக்கு இருந்தல் பிள்ளையையும் வெளியே அனுப்பு . மளவிற்கு என்ன அவசரம் வந்தது.
எனது மனம் வெதும்பியது! 羲 மறுபுறம் மனோகரியின் கணவரது E "ஸ்கூட்டரில் பல்வேறு பெண்கள் ஏற்றிச்ே செல்லப்படுவதனை நான் பார்த்திருக் கிறேன். தொழில் பார்க்கும் பெண் ஒருத்தியின் வீட்டிற்கு அவள் இல்லாத வேளை யார் வருகிறார்கள் போகின் றார்கள் என்பதனை யார் கணக் கிடக்கூடும்!
மனோகரிக்காகக் கவலைப்

Page 5
படுவதா. அவளுடைய கணவனுக்காக அனுதாபப்படுவதா..?
நல்லொழுக்கமுடைய எனது கணவன். அன்புமிக்க மகன். பாசமிக்க எனது மகள் இவர்களை நான் ஆகர்சித்து நிற்கின்றேனா?
மாலையானது. கணவர் அலுவலகத்தால் வீடு திரும்பியிருந்
"தம்பி, அதை அம்மாவிடம் கொடு ஐயா" என்று எனது கணவர் பணிக்கின்றார்.
எனது மெயப் சிலிர்க்கின்றது. ஆனந்தக் கண்ணிர் தாரை தாரையாக வழிகின்றது. எனது பதினெட்டு வயது வரை எனக்காகப் பெரும்பாடுபட்டு சீதனம் சேர்த்த எனது தந்தை. கடந்த இருபத்தினான்கு வருட காலமாகத்
g தார். மகன் தந்தையிடம் சென்று
3 "அப்பா, எனக்கு முதல்மாதச் சம்பளம்
5. கொடுத்து விட்டார்கள்” என்று கூறிப்
பணத்தை அவரிடம் நீட்டியபடியே என்னையும் தங்கையையும் பெருமை யுடன் பார்த்துப் புன்முறுவல் செய்கின்
கிறான். இதுவும்கூட மகன் தந்தைக்கு ஆற்றும் பணியாகுமோ என்று நான்
N. . .
융 சிந்திப்பதற்கு முன்னரே.
d
தனது சம்பளம் முழுவதையும் என்னிடம் ஒப்படைத்துவிடும் குழந்தை யுள்ளம் படைத்த எனது கணவர். தனது முதல்மாதச் சம்பளத்தையே என்னிடம் ஒப்படைத்துவிட்ட எனது பாசமிக்க மகன்.
எனக்கு ஏன் ஐயா உத்தியோகம்?
水本米事事
நியாயம் என்று கிடைக்குமோ?
ஓடி ஓடி உழைத்தும் மக்கள்
ஓட்டை வாழ்வே மிஞ்சுது நாடி நாடிச் செல்ல இங்கே
நம்பும் தலைமை ஏய்க்குது
தேடித் தேடி ஓடி ஓடி
மை வாழ்வைக் காணவே
வாடி வாடி நிற்கும் நிலையில்
மாற்றம் ஏதும் இல்லையே
கூடிக் கூடிப் பேசும் தலைவர்
கூட்டம் நாளும் பெருகுது
வாடும் மக்கள் வாட்டம் போக்க
வழியை ஒன்றுங் காணலை
பேசிப் பேசி சங்கமெல்லாம்
பிரிந்து பிரிந்து போகுது வாசி தேடி சந்தாப் பணத்தை
வளர்த்துக் கொள்ளப் பார்க்குது
மோதி மோதி மக்கள் இங்கு
மூச்சை விட்டு மாய்கிறார் நீதி கேட்கும் மக்களுக்கு
யம் ஒன்று கிடைக்குமோ?
தமிழ்மணி க.வெள்ளைச்சாமி (குறிஞ்சிநாடண்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலக்கியப்பணியில் இவர்.
கலாவினோதன், கலாபூஷணம் த. சித்தி அமரசிங்கம்.
fழத்து இலக்கியச் சோலை என்ற வெளியீட்டு நிறுவனத்தை உருவாக்கி ஈழத்து - குறிப்பாகத் திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களை, கவிஞர்களை, நாடக விற்பன்னர்களை இனங்காட்டிக் கொண்டிருக்கும் கலை இலக்கியப் பணியாளராகச் செயற்படுபவர் த. சித்தி அமரசிங்கம் அவர்கள். இந்த ஈழத்து இலக்கியச் சோலையில் இதுவரை பன்னிரண்டு மலர்கள் மலர்ந்துள்ளன. இவ்விலக்கியச் சோலை களமில்லா ஆக்க இலக்கிய கர்த்தாக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கலை இலக்கிய கர்த்தாவுக்கும் உள்ள பெரும் ஆதங்கம், தன் ஆக்கம் பத்திரிகையிலோ சஞ்சிகையிலோ பிரசுரமாகி விடவேண்டும் என்பதே. இது எந்தவொரு எழுத்தாளனுக்கும் இருக்கும் ஒரு தவிப்பு என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. இந்நிலையில் தமது படைப்புகளை நூலுருவில் காணும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ள ஒருவர்தான் திரு. த. சித்தி அமரசிங்கம்.
'ஒற்றைப்பனை சிறுகதைத் தொகுப்பு, கோயிலும் சுனையும் நாடகத் தொகுப்பு, கயல் விழி கவிதை நாடக நூல், "சாரணிய புதிய செயற்றிட்டம் மொழி பெயர்ப்பு நூல், 93ல் கலை இலக்கிய ஆய்வு கட்டுரைத் தொகுப்பு,e 'இராவண தரிசனம் புராண நாடக நூல், "கங்கை காவியம் தொகுப்பு நூல்,8 பெ.பொ.சி. கவிதைகள் கவிதைத் தொகுப்பு, "சிந்தித்தாலி கட்டுரைத்தொகுப்பு, இரு நாடகங்கள் நாடகநூல், கவிதாலயம் கவிதைத் தொகுப்பு, 'அச்சாக்குட்டிஐ சிறுவர் கவிதை இலக்கியம், என்பன இதுவரை வந்த பன்னிரண்டு வெளியீடுகள். இவருடைய ஆர்வத்தைப் பார்க்கும்போது இந்தப் பட்டியல் தொடரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இந்த நம்பிக்கையே எழுத்தாளர்களுக்குப் பெரும் ஆர்வத்தைத் தூண்டுமென நம்பலாம். •S இவரது முதலாவது வெளியீடான "ஒற்றைப்பனை சிறுகதைத் 5 தொகுதியில் “காகிதத்தட்டுப்பாடு, விலையுயர்வு அதிகமாகவுள்ள இக்காலத் கட்டத்தில் (1974ல்) ஒரு சிறுகதைத் தொகுதியை வெளிக்கொணரப் பாடுபட்டுள்ளார் த. அமரசிங்கமீ - எனக் கலாநிதி அ.சண்முகதாஸ் குறிப்பிட்டுள்ளார். இவரது பதினோராவது வெளியீடான 'கவிதாலயம் கவிதைத் தொகுதியில் (1999ல்), பல்வகைப்பட்ட இலக்கியப் படைப்புகளை நூலுருவில் வெளிக்கொணரும் முயற்சிகளையே தனது வாழ்க்கைப்பணியாக வரித்துக் கொண்டுள்ள த. சித்தி அமரசிங்கமி என அதிபர் சி. தண்டாயுதபாணி குறிப்பிட்டுள்ளார். 1974லிருந்து 1999 வரை கடந்த 25 ஆண்டுகளில் த.அமரசிங்கம் - த.சித்தி அமரசிங்கம் எனப் பெயரளவில் மட்டுமன்றி வெளியீட்டளவிலும் சித்தி பெற்றுள்ளார் என்பதை வாசக

Page 6
உலகம் நன்கறியும்.
நூல் வெளியீடு செய்வதென்பது ‘குமரைக் கரைசேர்ப்பதைவிடக் கடினம் என்பதை இப்பொழுதுதான் அநுபவரீதியாக என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது என்றும், (ஐந்து குமரைக் கரை சேர்த்தால் அரசனும் ஆண்டியாவான். இங்கு பன்னிரண்டு குமரைக் கரைசேர்த்த அமரசிங்கம்) பல இன்னல்களுக்கு மத்தியில் ஒற்றைப்பனை போன்று நான் பணியைச் செய்யப் பெரும் பாடுபட்டு வருகிறேன் என்று வேதனை கலந்த சொற்களில் கூறிய அமரசிங்கம், "இலக்கிய வளர்ச்சியில் சோர்வடையாமற் செயற்பட ஊக்குவிக்கும் என் அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய வாசக நெஞ்சங்கள் என்று கூறிக் கவிதாலயமாகப் பரிணமித்து (3ì நிற்கிறார். ஒற்றைப்பனையாகத் தனித்து நின்ற அமரசிங்கம், கலாவினோதனாக, இ கலாபூஷணமாக, கவிதாலயமாக, சித்தி அமரசிங்கமாகப் புதுப்பொலிவு பெற்று
3.நிற்பது மகிழ்ச்சிக்குரியது.
திருகோணமலையிலிருந்து இலக்கிய ஆக்கங்கள் தொடர்ந்து வெளியிடப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட ஈழத்து இலக்கியச் 明 சோலை என்ற நிறுவனத்தின் கன்னி வெளியீடு ஒற்றைப்பனை என்ற தொகுப்பு. திருகோணமலை மாவட்டத்திலுள்ள பல்வேறு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பாக, 致。 கவிதாலயமாக வளர்ந்து நிற்கும் இவ்வேளையில், ஈழத்து இலக்கியச் சோலைக்கு திருகோணமலைக் கலை இலக்கிய ஆர்வமுள்ளோரது செடிகள் மாத்திரமின்றி, 3 அகில இலங்கையிலுமுள்ள கலை இலக்கிய ஆர்வமுள்ளோரது செடிகளும் 5 மலர்ந்து மணம் பரப்ப வாய்ப்பளிக்க வேண்டுமென்பது வாசகர்களது மாத் irgi, எழுத்தார்வமுள்ளவர்களதும் பேரவாவாக இருக்கும் என்பதை மனத்திலிருத்தி, ஈழத்து இலக்கியச் சோலையின் பெயருக்கேற்ப தன் கரங்களை அகலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பது குறையில்லை என நினைக்கிறேன்.
இப்படி ஆயிரம் N
a 庙 w
ம் சொற்கள் 9. கறபனை # வாயிலும் மனதிலும் வரிகளில் வாழ்வை பிறப்பது புதுமை i அடக்கும் மூர்க்கம் ဦးနှီးမွိုင္ရစ္က်စ္စစ္ထိ பறவையின் தடங்களை
றகள ாதது { தொடர்வது போல நெய்த வாக்கியம் வானவில் நோக்கி sisoouur Garsögyab? அழுவது போல
"உனக்கென எனது * * என்று தருவேன்" பிரியும் கல 懿
Fாலவது 22 ERFG) A. எத்துனை மடமை ங் உண்மை தாக்கும் ர்உயிரில் உண்மை தாக்கும் மறறவா வாழும 563566, 6
DuJLb சொற்களின் தீே கைவரவில்லை உனக்குள் தெரியும் పిజి 6竹 யோ. அனிரணி
ஆசை வில.மருத்துவ பீடம் 60tg)-601 Sportu னைப் பல்கலைக்கழகம் .န္တိကြီး உண்மை பேராத Y. S* -ܢܠ
 
 
 

ஜெ. ரூபராஜ் தேவதாசன்
ாடசாலைவிட்டு மாணவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ஆசிரி யர்கள் என்றும்போல் இன்றும் மாணவர்
ந்திக்கொண்டு கையொப்பமிட்டுப் போக முயலவில்லை. அனைவருமே அதிபர் அறையில் ஈக்களைப் போல
மொய்த்துக் கொண்டிருந்தார்கள். இன்று
இருபதாம் திகதி,
அதிபர் அடுக்கிய நோட்டுக்களைச் சரிபார்த்து ஒவ்வொருவருக்காய் நீட்டிக்
மிட்ட சிலர் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். சர்மிளா ஆசிரியையும் தனது முறையை எதிர்பார்த்தவாறே அதிபரின் மேசையை நோக்கி, ஏனையோரை விலக்கியவாறு மெதுவாக அடிமேல் அடி வைத்துக் கொண்டிருந்தாள். அவளது நெஞ்சு கனத்தது. உடல் வியர்த்துக் கொட்டிக்
“erruf ச்சர்” அதிபர் த்தார்.
பேனையை எடுத்தாள். அவளது விரல்கள் நடுங்கின. அந்த நடுக்கம் கையொப்ப மிடுவதற்குப் பதிலாக ஒரு சித்திரக் கோடிழுத்தது. அவள் பேனையை வைத்துவிட்டு நிமிர்ந்தாள். அதிபர் சரிபார்த்துவிட்ட அவளது சம்பள நோட்டுக் கள் மொத்தமாக மூவாயிரம் அவளைப்
ஒருமுறை சரி பார்த்தாள், மடித்து எடுத்துக்
நிர்கொழும்பு
யிலிருந்து புறப்பட்டாள்,
சர்மிளா சிறுவயதிலிருந்தே பொறுப் புணர்ச்சியோடு வளர்ந்தவள். அதே பொறுப்புணர்ச்சியோடு வாழ்கின்றவள்.
வைத்திருந்தாள். வீண் செலவுகள் செய்வதில்லை. ஆடம்பரப் பழக்க வழக்கங்களில் வீண் விரயம் செய்வ தில்லை. பொறுப்போடு நடந்து இன் முகத்தோடு குடும்பப் பாரங்களை யெல்லாம் தானே தனித்துநின்று தாங்கி நடத்தும் மனய்க்குவம் அவளுக்கிருந்தது. அதனால் நடந்துகொண்டே ஒரு வரவு செலவுத் திட்டத்தை அந்த மாதத்துக்காகத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.
கடந்த மாதச் செலவும் எப்படியோ கட்டுக்கடங்காமல் தாண்டி விட்டதால் கடைக் கணக்கில் ஒரு அறுநூறு ரூபாய்" வரை கடன்பட்டது ந்தது. தம்பிக்கும் தங்கைக்கும் பாடசாலை போக்குவரத்து படிப்புக்கென்று ஒரு ஐந்து
i போய்விடும். அம்மாவுக்கு இருமல் 9 சளி திர இந்த மாதம் மருந்து வாங்கிக் கொடுக்க வேண்டும். அப்பாவுக்குக் 3) காலுக்குப் பூகம் எண்ணெய், வாத நோய் B 储 ற்கெல்லாம்
s
மனதால் பட்டியல் போட்டுக் கொண்டிருந் தாள். மீண்டும் மீண்டும் ஒரு சில

Page 7
கட்டுப்பாட்டுத் திட்டங்களை மனதுக் குள்ளேயே போட்டுக் கூட்டிக் கழித்து கணக்கிட்டுக் கொண்டே போனாள். பஸ் ஏறி வீடு வந்தது கூட நினைவில்லை,
சிக்கல் நிறைந்து இருந்தன.
சர்மிளா வீடு வந்ததும் வராததுமாய் இமுன்னறை மேசை மீதிருந்த அன்றைய கடிதங்களை ஒரு அலசல் அலசினாள். பேழைய நண்பியின் கடிதம், ஆசிரியர் *தொலைக்கல்வி நிலையத்திலிருந்து ஒரு கடிதம், அடுத்தது ஒரு சிவப்புக் கடிதம். சிவப்புக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். §30; வருடத்துக்கு முன் தனது மாதாந்த "வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழுந்து, அதன் குறை நிரப்பு ஏற்பாடாகத் தனது வளையல் ஒன்றை அடைவு வைத்து, அதற்காக ஆயிரத்து எழு நூறு பெற்றுக் கொண்டது எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அவளுக்கு ஞாபகம் வந்தது.
“அட கடவுளே மறந்தே போயிட்டுதே இந்த மாதம் எப்படியாவது வட்டியையாவது கட்டிடணும்” என்று யோசித்தவளாக உள்ளே சென்றாள்.
"மகள் வந்து சாப்பிடு” அம்மாவின் குரல் கேட்டது. துடைத்துக் கொண்டிருந்த துவாயை உதறிக் கொடியில் போட்டவள்,
இழுத்துப் போட்டு உட்கள்ந்து கொண்டாள்.
சாப்பாடு இறங்கியதோ இல்லையோ அவளது மனம் மீண்டும் ஒரு புது வரவு செலவுத் திட்டத்தைக் கணக்குப் போட்டுக் கூட்டிக் கழித்துக் கொண்டிருந்தது.
"அக்கா, இப்பவா வந்தீங்க. நீங்க வருமட்டும்தான் பார்த்திட்டிருந்தேன்."
எங்கோ ஒரு தொங்கலில் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த சர்மிளா, தங்கையின் குரல் கேட்டு சுயநிலைக்கு வந்தாள்.
*9 ulusT....... 6.T..... இப்பதான் வந்தேன். சாப்பிடுறேன்; நீ சாப்பிட்டாச்சா" கேட்டாள்.
"ஓ அப்பவே சாப்பிட்டாச்சு இப்ப நீ வருமட்டும்தான் பார்த்திட்டு இருக்கேன். அக்கா நாளைக்கு எனது வகுப்புச் சுற்றுலா, மறந்திட்டியா. நான் கேட்டது இன்றைக்கு வேணும்; வாங்கித் தாறியா அக்கா" கெஞ்சினாள்.
போட்டது. சர்மிளா சுதாகரித்துக் கொண்டாள்.
"அதுவா. சரி வா, ஒரு "ஸ்கேட் அன் பிளவுஸ் வாங்கித் தாரேன்" என்றவள். நூற்று இருபத்தைந்தும் நூறும் இரு நூற்று இருபத்தைந்து போய் விடுமே. gीि, ஏதாவது பார்த்து சமாளிப்போம் மனதுக்குள் கணக்கிட்டுக் கொண்டாள்.
"ஐயோ வேணம் அக்கா, எல்லாரும் 'சல்வார்தான் உடுத்துறாங்க எனக்கும் அதுதான் வேண்டும். ஸ்கேர்ட் அன் பிளவுஸ் தேவையில்லை" தொடர்ந்து நச்சரித்தாள் தங்கை, எவ்வளவு சொல்லி யும் அவளல் தங்கையைச் சமாளிக்க முடியவில்லை.
'ச்சீ என்னடா இது. முப்பது நாற்பத
ஆனா இந்த ஒன்ற விட்டில வச்சு மேய்க்க முடியவில்லையே
“சரி வா பார்க்கலாம்; புறப்படு” என்றவள் கைகளைக் கழுவினாள்.
மாலை மூன்று முப்பது மணியளவில் சர்மிளா தங்கையுடன் கடை வீதிக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள். தங்கையின் தேவையோடு வீட்டுச் சாமான்களையும் ஒரேயடியாய் வாங்கி விட்டால் ஒரு வேலை முடிந்தது போல இருக்கும் என்று நினைத்தவள் கூடை ஒன்றையும் தூக்கிக் கொண்டாள்.
"அக்கா. அழைத்தவாறே எங்கிருந்தோ புத்தகங்களும் கையுமாக தம்பி சுரேஸ் அருகில் வந்தான். அவனைக் கண்டதும்தான் அவளுக்கு அவனது டியூசன் காசு ஞாபகம் வந்தது.
"இங்க நில்லு, இந்தா.”இரு நூறு
(12)
 

ரூபாவை எடுத்து நீட்டினாள். தம்பியின் படிப்பைக் கவனிக்க வேண்டிய கடமை
யொன்று இருப்பதை அவள் எந்தக்
கஷ்டத்திலும் இதுவரை மறந்ததில்லை, அதனால் இன்றும் மறக்கவில்லை.
சர்மிளா சிறிது நேரத்துக்குள் தங்கை நிரஞ்சலாவுடன் புடவைக் கடையுள் இருந்தாள். என்னதான் ஒரு திறமையான ஆசிரியையாய் இருந்த போதும், அவள் தங்கையை அவளால் சமாளிக்க முடிய வில்லை. "ஸ்கேர்ட் அன் பிளவுஸ் கதை தோல்வியில் முடிந்திருந்தது. சல்வார் உடைகளைத் தெரிவு செய்ய உருட்டிப் புரட்டிக் கொண்டிருந்தாள் தங்கை நிரஞ்சலா. ஓர் அழகான "விஸ்கோஸ் துணியை எடுத்துக் காட்டினாள் சர்மிள. அதை வாங்கினால் நானே அடுத்த வீட்டு மெசினில் தைத்துக் கொடுத்து விடலாம்.
ஒரு முந்நூறு ரூபாய் செலவாகும்
கணக்குப் பார்த்துக் கொண்டாள்.
"அது வேணாம் அக்கா, எனக்கு வெள்ளை சல்வாரில கலர் டிசைன் உள்ளதுதான் வேணும்." தேடினாள்.
"வெள்ளை இந்திய செட் இருக்கு” என்ற கடைக்காரன் பலவற்றை எடுத்துப் போட்டான்,
நிரஞ்சலா நீண்ட நேரத் தேடலின் பின் ஒன்றைத் தெரிவு செய்தாள். சர்மிளாவின் இதயம் வேகமாக இடித்துக் கொண்டிருந்தது. தடுக்க முடியவில்லை தயங்கினாள்.
கடைக்காரன் பற்றுச் சீட்டை எழுதப் பேனையை எடுத்து விட்டான், "ஆயிரத்து தொளாயிரம். ஆனால், உங்களுக்காக ஆயிரத்து எண்நூறு போடலாம்” கூறிய வாறே எழுதிக்கொண்டிருந்தான். சர்மிளா வின் விரல்கள் நடுங்கியவாறே பண
டிருந்தன. நிரஞ்சலாவின் நினைவுகள் மகிழ்ச்சிப் பெருமிதத்தில் மிதந்து கொண் டிருந்தன.
நிரஞ்சலா படித்துக் கொண்டிருந் தாலும் நவ நாகரிகத்தில் விட்டுக்
(13)
கொடுக்காதவள். சப்பாத்து என்றால் கட்டாயம் கோர்ட் சூ தான் வேண்டும் என்று அடம்பிடிப்பாள், சல்வார் என்றாலும் நாகரிகத்துக்கு ஏற்றது போல வேண்டும் என்பாள். சர்மிளவால் ஒன்றுமே செய்ய: முடிவதில்லை. எல்லாம் அவள் அப்பா ஏற்படுத்தி வைத்த நிலைமை, அவர் சம்பாதித்த நாட்களில் ஒருவருக்கும் ஒரு குறையும் வைக்கவில்லை. தாராளமாக எல்லாம் கொண்டு வந்து போடுவார். ஒரு உடைக்கு நாலு உடை கேட்காமலே கிடைத்துவிடும். ஆனால் இப்போ. அப்பாவின் உடல் ஓய்ந்து விட்டிருந்தது. உயிர் மட்டும்தான் மிச்சமாக இருக்கிறது. அந்தளவு பெலவீனமான நிலையில் இருந்தார். அதனாலேதான் சர்மிளா சுமக்கிறாள். அவளுக்கு இது பெரும் பாரமானாலும் மனம் இண்ணும்
தளரவில்லை. உணர்வோடு தாங்கி
நடக்கிறாள். ஆம். அவள் அவரின் பாசமுள்ள மூத்த மகளல்லவா.
கடைக்காரன் பற்றுச் சீட்டை
பொடியாகி வெறுமனே இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களாக பேர்சுக்குள் மீண்டும் வந்து புகுந்து கொண்டன. இருவரும் பலசரக்குக் கடை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். நிரஞ்சலா R தனது உடைப் பெட்டியை நெஞ்சோடு 喀 அணைத்தபடியே நடந்தாள்.
அடுத்த சில நிமிடங்களில். s அரிசி, மா, சீனி, பால்மா பற்பசை, . பருப்பு, சவர்க்காரம், கடுகு, சீரகம், வெந்தயம், வெங்காயம், கொச்சிக்காய்த் 畿 தூள். போட்டு வைத்திருந்த துண்டை : வாசித்துக் கொண்டே போனாள் சர்மிளா.
ஒரு மாதத்துக்குரிய அத்தியாவசிய பொருட்கள் தயாராகின.
பற்றுச் சீட்டை நீட்டினார். என் நூற்று அறுபத்தேழு ரூபாய் ஐம்பது சதம், கணக்கை ஒரு முறை கூட்டிச் சரிபார்த்துக் கொண்டாள்.

Page 8
"டீச்சர், பழய பாக்கி ஒன்று இருக் r * ப்படுத்தினார் கடைக்காரர். அவர் மறந்தாலும் சர்மிளா மறந்திருக்க மாட்டாள். "ஆமாம், அதையும் கூட்டிக் கொள்ளுங்க." என்றவள், கணக்குப் பார்த்தாள். அறு நூறைக் கூட்டினால் எண் நூற்றுப்பதினேழும் ஐம்பதும் அறு நூறும் ஆயிரத்து நானூற்று அறுபத்தேழு ஐம்பது (g சதம். பேர்சுக்குள் தேடி எடுத்தாள் g எல்லாமாக ஆயிரம் ரூபாவும் சில சில்லறை 5. களும் கிடைத்தன. சில்லறைகளை ஒதுக்கி விட்டு, ஆயிரத்தையும் கொடுத்தாள் afttfoir leáfsir.
நானூற்று அறுபத் தேழு குறையுது” ஐம்பது சதத்தைக் குறைத்துக் கொண்டு S கணக்குச் சொன்னார் கடைக்காரர். 8 "இப்ப மாத்தின காசு இல்ல, நாளைக்குக் கொண்டு வந்து தருவேன்" நறுக்கென்று ஒரு வெட்டு வெட்டி விட்டாள் சர்மிளா. நாளைக்கு எப்படிக் கொண்டு வரப்போகிறாள். ! அது அவளுக்கு மட்டும்தான் தெரியும்.
விடு திரும்பியபோது மாலை 6 மணியாகி விட்டிருந்தது. அம்மா இருமிக் கொண்டே கொண்டு வந்த பொருட்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.
"மகள் சர்மிள, இன்றைக்கு வீட்டுக் கார் வந்திட்டுப் போனார். மூன்று மாதமாக வீட்டுக் கூலி வராததால் கேட்டு வந்திட் பார்மா நாளைக்கே குடுத்திட்டா நல்லது. என் கிட்ட ஒரு இரு நூறு ரூபாய் இருக்கு.
தோன்றி மறைந்தது.
阴 화.
"மறந்தே விட்டேனே மாதம் முன்னூற்
றைம்பது அப்போ ஆயிரத்தைம்பது. கணக்குப் பார்த்தாள் சர்மிளா. இப்போது அவளது நெஞ்சு கனத்துக் கொண்டு வந்தது. ஏதோ ஒரு இனம் புரியாத பாரம் உள்ளுக்குள் தோன்றி இருப்பதை உணர்ந்தாள். அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. அப்பா முனகிக்
கொண்டே திரும்பிப் படுக்கும் சத்தம் கேட்டது. அம்மா மறுபடி இருமினாள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மருந்து
சர்மிளாவால் சமாளித்துக் கொள்ள
வில்லை. எழும்பித் தனது on
கட்டில் அவளுக்கு தனது ஆதாரத்தை
சுமக்க முடியாத பாரம் ஆனாலும் அவள் இப்போது சுமக்க வேண்டிய நிலையிலிருந்தாள். கடைப் பாக்கி, வீட்டுக் கூலி, மருந்துச் செலவுகள், இன்னும் மாதம் முழுவதுக்குமான சில்லறைச் செலவுகள் என்று இன்னும் ஆக வேண்டிய பல காரியங்கள் காத்திருந்தன. முக்கியமாக வளையல் அடைவுக்காலம் தீர்ந்து விட்ட பிரச்சனை ஒன்றும் இருந்தது. என்ன செய்வது இன்னும் ஒரு மூவாயிரத்துக்கு மேலேயே தேவைப்பட்டது.
ஆசிரியர் தொழிலின் மகத்துவம் என்ன என்பதை இவளைப் போன்ற சராசரி ஆசிரியரின் குடும்ப வாழ்க்கையிலிருந்து நன்றாகவே புரிந்து கொள்ளலாம். க. பொ. த. (உத) பரீட்சையில் திறமையாக சித்தி யடைந்ததால் கிடைத்த ஒரு தொழில். கஷ்டப்பட்டு கண் விழித்துப் படித்துத் தேறியதால் தேடிக் கொண்ட புனிதமான பதவி. ஆனால். ஆரம்பக் கால ஆசிரியர் நியமனத்துக்காக அரசாங்கத்தால் போடப்படும் பயிலுனர் ஆசிரியர்களுக்கான அடிப்படைச் சம்பளம் ஒரு குடும்பம் நடத்த எம்மாத்திரம். படியாது கிடந்த பக்கத்து வீட்டு சியானா வெளியூர் போய் வந்து இரண்டு வருஷத்தில் காணி வாங்கி வீடு கட்டிவிட்டாள். வருகிறமாதம் அவளுக்குக் கலியாணம். பத்தாம் வகுப்போட போன முன் வீட்டு மகேஸ்வரன் ஜப்பான் பணக் குவியலில் பல கம்பெனிகள் நடத்துகிறான். இப்படியே படியாத பல பேர் வீதி வழியே வியாபாரம் நடத்தினாலும் சொந்த வீடு கட்டி விட்டார்கள்.
சர்மிளா எப்போது காணி வாங்கப்
போகிறாள்! எப்போ வீடு கட்டப் போகிறாள்!
 

இன்னும் அவளுக்குக் கலியாணம் ஆகவில்லை. நல்ல வரனாகப் பார்க்க வேண்டும். கலியாணச் செலவுகள் கூட அதிகமாகத் தேவைப்படும். அவற்றைக் கூடத் தவணை முறையிலேதான் ஒரு
ஆசிரியரால் நிறைவேற்ற முயற்சிக்கலாம்
என்றால், அது கூட இவளால் முடிந்த காரியமா? இப்படிப்பட்டதொரு குடும்பப் பாரத்துக்கு மத்தியில் கலியாணம் பிள்ளை குட்டிகள் என்பது இவளுக்கொரு கனவாக மட்டும் தான் தோன்றலாமே தவிர நிஜமாக்கித் தர யார்தான் இருக்கிறார்கள்? மறு நாள். காலை கண் விழித்தவள் அவசர அவசரமாகப் புறப்பட் டாள். அந்த அவசரத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அவளது ”பிளவுசின் ப்புற (E க்கென்று தன்னை விலக்கிக் கொண்டது. அந்தச் சட்டை இறுகிப்போய் இன்றோடு மாதங்களாகி விட்டது. ஆனால் அவளால் அந்தக் குறையைக்கூட குடும்ப நிலைமையால் ஈடு செய்ய முடியவில்லை. இந்த நிலைமையில் அந்த இந்த நிதிகள் ஒரு புறமாகச் சம்பளத்திலிருந்து மாதாந்தம் அரசாங்கமும் கூடவே அதிபரும் அறவிடுவது வேறு ஒரு வயிற்றெரிச்சலான காரியமாகத் தெரிந்தது. பாவம் அவளால் என்னதான் செய்ய முடியும்.
சேலையை எடுத்து முதுகை
மூடியவளாகப் புறப்பட்டவள், அந்தச்
6 lä ல் எடுத் கொண்டாள். இன்று அவளது வரவு செலவுத் திட்டத்தின் குறை நிறைப்புப் பிரேரணை நிறைவேற்றப்படப் போகிறது.
எப்படி. எப்படி முடியும்? சம்பளம் தான் முடிந்து விட்டதே! பிறகு என்னதான் செய்ய முடியும் என்று யார் நினைத்தாலும் அவள் நினைக்கவில்லை. இப்போ அழவும் இல்லை. இரவெல்லாம் அழுதழுது அவளது கண்ணிர் கொஞ்சமாவது எஞ்சியிருக்கவில்லை. இறுதியாக ஒரு முடிவெடுத்திருந்தாள். இப்போ அதில் உறுதியாகவும் இருந்தாள். அதனால் இன்றும் என்றும் போல அவளால் புறப்பட முடிந்தது. வீட்டிலிருந்து வெளியேறியவள் நடந்து கொண்டிருந்தாள்.
பாடசாலைக்குப் போகிறாள் என்று தான் எல்லோருமே நினைத்தார்கள்.
ஆனால். அவளே கிராமிய வங்கியின் முதல் இலக்கத்தை எடுத்து அவளது இறுதி நகையையும அடைமானம வைபதறகாக அடிமேல் அடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். ஆமாம்; அடைமானம் வைத்தாலும் தன் மானத்தோடு வாழ பழக்கப்பட்டவள் அந்த ஏழை ஆசிரியை.
米米米率来
ଅକ୍ଷୋର)
கலையை யாசிக்க - நான் கணப்பொழுது முனைகையில் கணப்பொழுது கடுந்துரமாய் நீள்வதுண்டு. மறைக்க முடியாத சூரியனாய் தடுக்கு முடியாத கடலலையாய் ஒடுக்க முடியாத வான்வெளியாய் கற்பனைகள் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடுகின்றன. வெள்ளத்தில் கான்கைனப் பற்றிய எண்ணங்கள் 670,6007trup(86) அழிந்து போகின்றன.
செல்வி. வே. ஜெயவதனி
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
(5)
அர்ைபார்ந்த வாசகர்களே.
ஞானம் சஞ்சிகை தொடர்ந்து கிடைக்க வேண்டுமாயின் உங்களது சரியான முகவரியை எமக்குத் தெரியப்படுத்துங்கள்.
இந்த இதழ் பற்றிய கருத்துக் களையும் சஞ்சிகையின் தரத்தை மேம்படுத்த உங்களது ஆலோசனை களையும் அறியத்தாருங்கள்.
ஆக்க இலக்கிய கர்த்தாக்களே. உங்களது படைப்புகளின் மூலம் ஞானம் சஞ்சிகையின் இலக்கிய
தரத்தை மேம்படுத்துங்கள்.
- ஆசிரியர்

Page 9
சந்திப்பு: ல் தி.ஞானசேகரன்
- பேது வருடங்களுக்கு மேலாகச் சளைக்காது எழுதிவரும் எஸ். பொன்னுத்துரை ஈழத்து இலக்கிய உலகில் மிகவும் ஆழமான தடம் பதித்த முத்த தலைமுறைப் படைப்பாளி
சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, உருவகக் கதை, விமர்சனம், CREATIVE ESSAYS, ஆய்வு போன்ற துறைகளில் முத்திரை பதித்த இவரது தமிழ் நடையும் வார்த்தைத் தொடுப்பும் தனித்துவமானவை. தி, சடங்கு ஆகிய நாவல்கள் இவர் எழுதியதால் புதுமை பெற்றன.
வீ, அவா, ஆண்மை, அப்பையா, வலை, முறுவல், நனவிடைதோய்தல் உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.
அறுபதுகளில் முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு இவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியக் கோட்பாடு பெருஞ்சர்ச்சைகளுக்குள்ளாகியது. ஈழத்து இலக்கியப் போக்கிற்கும் இலக்கியச் செழுமைக்கும் இவரது கருத்துக்கள் வளம் சேர்த்துள்ளன.
புலம் பெயர்ந்த இலக்கியத்திற்குத் தனிவீறு உண்டு என்ற கருத்தினை முன்வைத்து உலகளாவிய படைப்பு இலக்கிய மையம் ஒன்றினைத் தமிழ் நாட்டில் அமைப்பதற்கான ஆரம்பப் பணிகளைச் செய்துவரும் இவர், இருபத்தியோராம் நூற்றாண்டு இந்த படைப்பு இலக்கிய மையமானது தமிழ் படைப்பு இலக்கியத்திற்கு உலக இலக்கிய வளத்தினைச் சிறப்புறப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் Uஉழைத்து வருகிறார். الـ
திஞா :- ஈழத்து இலக்கிய உலகிற்கு மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்தவர் நீங்கள். கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாகப் புலம் பெயர்ந்து வாழ்வதால் இன்றைய தலைமுறை வாசகர்களுக்குத் தங்களுடைய படைப்புகள் பற்றி அறிவதற்கு வாய்ப்புகள் குறைந்து விட்டன. முதலில் தங்களது படைப்புகள் பற்றிச் சுருக்கமாகக் கூறுங்கள். எஸ்.பொ.:- 1946ம் ஆண்டு வீரகேசரியில் வெளிவந்த மலர்கள் என்ற கவிதையுடன் எனது எழுத்துப் பயணம் தொடங்கிற்று. அப்பொழுது எனக்கு வயசு பதினான்கு. பின்னர் 49ம் ஆண்டுவரை இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது கட்டுரை, கதைகள், ஓரங்க நாடகங்கள் ஆகிய பல துறைகளில் முனைந்து பயிற்சி பெற்றேன். ஆனால் இவற்றைப் பயிற்சிக் காலம் என்று சொல்லலாமே ஒளிய இவை நான் எழுத்துலகில் சாதித்தவை என்று
(16)
 
 

சொல்ல முடியாது. பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வாழ்ந்தேன். இந்தியாவிலிருந்த இலக்கிய ஓட்டங்களுடனும் என்னைப் பிணைத்துக் கொண்டேன். குறிப்பாக 48ம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்த ப.ஜீவானந்தம்தான் முதன் முதலில் யதார்த்த இலக்கியம் பற்றியும் மக்கள் இலக்கியம் பற்றியும் முற்போக்கு இலக்கியம் பற்றியும் பேசியவர். அவருடைய வழிநடத்தலின் காரணமாகவும் பின்னர் தமிழ் நாட்டில் நான் மாணவனாக இருந்த பொழுது கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயலாற்றியதினாலும் அங்கே புடம் எடுக்கப்பட்டு முற்போக்கு எழுத்தாளனாக இலங்கைக்கு வந்தேன். இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் இந்தியப் பத்திரிகைகளிலும் எழுதினேன். ஆனால் அங்கீகாரம் பெற்ற எழுத்துக்கள் 1955ம் ஆண்டுக்குப் பின்னரே எழுதத் தொடங்கினேன் என்பதுதான் உண்மை. திஞா :- தங்களது தமிழ்நடை தனித்துவமானது. வீச்சும் வேகமும் அதேசமயம் கிண்டலும் நிறைந்தது. இத்தகைய ஒரு சிறந்த நடை எவ்வாறு தங்களுக்குக் கைவரப்பெற்றது? எஸ்.பொ :- நான் படித்தது சம்பத்தரிசியார் கல்லூரியில். ஆங்கிலம் கல்வி மொழியாக இருந்தது. இலத்தீன் மொழியை இரண்டாவது மொழியாகக் கற்றேன். தமிழில் பேசுவது தண்டனைக்குரியது என்கிற ஒரு சூழலில் ஆங்கிலம் கற்றேன். எனவே என்னுடைய தமிழ் நடையின் அடித்தளம் மண்ணின் மைந்தர் பேசிய தமிழ். என் அம்மாவும் அப்பாவும் முறையான கல்வி கற்றவர்கள் அல்லர்; தற்குறிகள். ஆனால் 90 களில் அவுஸ்திரேலியாவில் இருந்து எழுதிய நனவிடை தோய்தல்' என்கிற நூலை மண்ணில் மைந்தர்களுடைய தமிழிலே நான் எழுதினேன். இரண்டாவதாக சங்ககாலத்தில் மிகச்சிறிய ஓரெழுத்து இரண்டு எழுத்து அமையும் வினைச்சொற்களே பயிலப்பட்டன. இவை பற்றிய அறிவு தமிழை நெகிழ்த்துவதற்கு உபகாரியாக இருந்தது. இலத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து பல புதிய ஆங்கிலச் சொற்கள் இன்றும் உருவாக்கப்படுகின்றன. படைப் பிலக்கியகாரனுக்கு தேவைகருதி புதிய சொற்களை உருவாக்கிக் கொள்ளும் அதிகாரம் உண்டு. இவற்றை மனம் கொண்டு முயன்று இன்றைய தேவைகளுக்கு ஏற்ற சொற்களை என் வசனநடை
ஆக்கினேன். இதனுடைய வீச்சு முழுவதும் மண்ணின் மைந்தர்களுடைய நேர்மையிலிருந்து,
பெறப்பட்டன என்றே நான் நிதானிக்கின்றேன்.
திஞா :- CN
தங்களது "தி நாவல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நாவல். தாங்கள் பாலியல். சம்பந்தமான விடயங்களுக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்தது. இதுபற்றிக் கூறுங்கள்.
Greb.G. in. :-
நான் ஓர் இந்துவாகப் பிறந்து இந்துவாக வாழ்கிறேன். உடலுறவினை இந்துமதம் தெய்வீகg
வழிபாட்டு முறைகளில் ஒன்றாகவும் தரிசிக்கிறது. அது விலக்கப்பட்ட பாவப்பட்ட ஒன்றல்ல. சுசீந்திரம் போன்ற இந்துக் கோவில்களின் சிற்பங்களைச் சென்று பார்த்தால் இந்த உண்மையை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். உடலுறவின் வினையாகவே உறவுகள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் விக்டோரியா மகாராணியின் காலத்திலே புகுந்த கிறிஸ்த்தவ ஆங்கிலக் கல்வியின் தாக்கம் உடலுறவுபற்றி வெளியரங்கமாகப் பிரஸ்தாபிப்பது குற்றமானது என்கிற ஒரு போலி உணர்வை நம்மீது திணித்துள்ளது. இவை மாயைகள், மயக்கங்கள். இவை அறுக்கப்பட வேண்டும். என் உணர்வுகள் எவையாக இருந்தாலும் அவை ற னன்மையாக இருந்தால் அவற்றைச் சொல்வது தர்மம். இத்தகைய தெளிவான நியாயங்களை மனங்கொண்டுதான் தீ நாவலை எழுதினேன். தீ நாவலின் பல பகுதிகள் என் சொந்த அநுபவங்கள்.
(17 y
5)

Page 10
தி.ஞா. :- தங்களது முதற் சிறுகதைத் தொகுதிக்கு "வி" என்ற பெயரைச் சூட்டியுள்ளீர்கள். அதனைப் புரிந்துகொள்வதற்கு அகராதியைப் புரட்ட வேண்டியிருந்தது. தேர் போன்ற மிகச் சிறந்த சிறுகதை அத்தொகுதியிலே இருக்கக் கூடியதாக "வி என்ற பெயரை வைத்து வாசகர்களைச் சிரமத்துக்கு உள்ளாக்கியதன் காரணமென்ன? எஸ்.பொ:- கன்னி, நுகும்பு, அரும்பு, மொட்டு, முகை, போது, மலர், அலர், வீ ஆகிய சொற்கள் அனைத்திற்கும் அகராதி 'பூ' என்று அர்த்தம் தரலாம். ஒரு நாள் ஆயுள் உள்ள ஒரு இமலரின் பல்வேறு பருவங்களை நுணுக்கமாகச் சொல்வதற்கு அந்தச் சொற்கள் இபயன்படுகின்றன. 95ư6ịp gobü6usự6ìị 6u6iTuDIIGöIgl. Gĩ 6IGöILigu“POLLINATEDFLOWER, t! 5.தன்மையை இழந்து சூலுற்று காய்த் தன்மையைப் பூடகமாக உள்வாங்கிய நிலை. என் இலக்கியப் பயணத்திலே சுய புகழ், பிரபலம் ஆகிய சிறிய ஆசைகளிலிருந்து விடுபட்டு இலக்கிய ஊழியத்தை ஒரு சமூக ஊழியமாக மேற்கொண்டு விட்டேன் என்பதைக் ஐகுறியிட்டுச் சொல்வதுதான் 'வி என்கிற தலைப்பு. 绍°@",-
தங்களது தமிழ் நடை தனித்துவமானது. தங்களது கருத்துகளுக்கு எதிர்மாறான Sகருத்துகளைக் கொண்டவர்களாலும் அது சிலாகித்துப் பேசப்படுகிறது. ஆனாலும் 8இத்தகைய ஒரு சிறப்பான நடை கைவரப்பெற்ற தாங்கள் உங்களது திறமைகளை மற்றவர்களைப் பற்றிக் கிண்டல் செய்வதிலும் நையாண்டி செய்வதிலும் வீணடிக்கிறீர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இதற்குத் தங்களது பதில் யாது? எஸ்.பொ:- அண்மைக் காலத்தில் தமிழ் நாட்டில் என் தமிழ்நடை குறித்து விரிவான விவாதங்கள் நடத்த நேர்ந்தது. தனித் தமிழ் இயக்கத்தினர் இலக்கியத்திற்கு அப்பாற்பட்ட இயக்க க்காக தனித்தமிழ் என்று வாதாடுகிறார்கள். சொற்களின் தமிழ் வீதாசாரக் கலவையை நிர்ணயிப்பேர் படைப்பாளிகளாக உயர்ந்ததில்லை. பாரதிதாசன்கூட தனித்தமிழ் பிரசாரகராய் வந்த பிறகு தனது வீச்சினை இழந்தார். தமிழ் மக்கள் பயிலும் சொற்கள் தேவை. ஆறுமுக நாவலருடைய எழுத்து வல்லபம் முழுவதையும் பார்ப்பதற்கு உதவும் நூல் "பிரபந்தத் திரட்டு. அதிலே அவர் ‘சபாசு என்ற சொல்லை எவ்வளவு காம்பீரமாகப் பயில்கிறார். சித்திரமும் கைப்பழக்கம் என்பதுபோல மொழி நடைக்குப் பயிற்சி தேவை. நாவலர் பிரபந்தத் திரட்டிலே காரசாரமான பல கண்டனங்கள் எழுதியுள்ளார். அவர் அதிகமாகச் சாடியது அறியாமையை. உண்மையின் உபாசகன் ஒருவன் அறியாமையைக் காணும் பொழுது கோபாவேசப் படுவான். அந்தக் கோபம் இன்றளவும் என் ஊழியத்திற்கு ஓர் அர்த்தம் தந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். கோபத்தை பிறர் மனது நோகாது வெளிப்படுத்துவதற்கு நகைச் சுவை உதவுகிறது என நான் நம்புகிறேன். தி.ஞா. :- தாங்கள் நற்போக்கு இலக்கியம் என்ற கோட்பாட்டை முற்போக்கு இலக்கியத்திற்கு எதிராக முன்வைத்தீர்கள். நற்போக்கு இலக்கியக் கோட்பாட்டை இன்றைய வாசகள் களுக்கு விளக்குங்கள். எஸ்.பொ :- முற்போக்கு இலக்கியத்துக்கு எதிரான கோட்பாடு அல்ல நற்போக்கு. நதிகள் பின்னோக்கிப் பாய்வதில்லை. மனித அறிவும் நாகரிகமும் மனிதநேய அக்கறைகளும் முன்னோக்கி நகள்வன. எனவே இயக்க இயலில் முற்போக்கு மகா நியாயமானது. ஆனால் முற்போக்கு இலக்கியம் என்று சொன்னவர்கள் பாதை தவறி கட்சி மேன்மையை வலியுறுத்தி உண்மை
 

யான தமிழ்த்துவத்தை புறக்கணிப்பதற்கு எதிராக எழுந்த கோஷமே நற்போக்கு. மரபைப் பேணுதல், தமிழ் இலக்கிய மரபின் உயிர்த்துவத்தை உள்வாங்கி முன்னெடுத்துச் செல்ல மறுத்தல், சுதந்திரத்தை இழந்து மொஸ்கோ மழைக்குக் குடை பிடிக்க வேண்டும் என்ற அநியாய சேவக மனப்பான்மையைத் தகர்த்தல், யதார்த்தம் என்பது உண்மை போன்ற தோற்றங்கள் என முற்போக்கு எழுத்தாளர்கள் மயங்கினர். இலக்கிய ஊழியம் என்பது உண்மையின் நித்திய உபாசனை என்பதை நற்போக்கு இலக்கியம் வலியுறுத்தும். படைப்பிலக்கிய ஓர்மங்கள் அனைத்தும் செழுமையான தமிழ்த்துவத்திலிருந்து பெறப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினேன். aš.єђп.:- தேசிய இலக்கிய எழுச்சி முற்போக்கு இலக்கியக்காரரினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது என்கிற உரிமை பாராட்டுதலை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? எஸ்.பொ:- வரலாற்றுப் பிறழ்வுகளுள் நேர் செய்யப்பட வேண்டிய ஒன்று தேசிய இலக்கியம் பற்றிய கருத்து. 56 க்குப் பின்னர் திடீரென்று தேசிய இலக்கியத்தைத் தாங்கள் புகுத்திவிட்டதாக முற்போக்கு எழுத்தாளர்கள் உரிமை பாராட்டுதல் குழந்தைத் தனமானது. தமிழ் நாட்டு இலக்கியத்திற்கு விரோத கோஷம் எழுப்புவது மட்டும் தேசிய இலக்கியம் ஆகிவிடுமா? சிங்களம் மட்டுமே தேசிய மொழியாக இருக்கும் ஒரு நாட்டில் பிராந்திய மொழியாகக் கூட தமிழ் அங்கீகரிக்கப்படாத நிலையில் தமிழ் தேசிய கலை இலக்கிய வடிவங்கள் எவை? இங்கிலாந்திலிருந்து வேறுபட்ட ஓர் இலக்கிய மரபு அமெரிக்காவில் முகிழ்ந்தமையை உதாரணங்காட்டிப் பேசினோம். அப்பொழுது நாங்கள் வைத்த நியாயங்கள் அனைத்தும் அரைவேக்காட்டு நியாயங்களாகவே இப்பொழுது எனக்குப் படுகிறது. ஏனெனில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஆங்கிலமே தேசிய மொழியாகக் பயிலப்பட்டது. தேசிய இலக்கியம் தமிழில் மலர்தல் வேண்டும். அது மிகவும் அவசியம். எஜமானர்களின் விருந்து மேசையின் கீழே விழுந்து கிடக்கும் உணவுகளைப் பொறுக்கி எடுப்பதல்ல தேசிய இலக்கியம். இன்று ஈழத்தின் தேசிய இலக்கியங்கள் ஈழத்தில் வெளிவருகின்ற பத்திரிகைகளின் வெளிவருகின்றனவோ என நான் சந்தேகப்படுகிறேன். இலக்கியம் என்பது சேவகம் அல்ல. கூழைக் கும்பிடு அல்ல. வசதியான இணக்கங்கள் அல்ல. இலக்கியம்3 என்பது ஆன்மாவின் விமுக்தி சங்கீதம், உண்மையின் கட்டுப்பாடற்ற ஆனந்த தாண்டவம்.* இலக்கியம் என்பது மண்ணின் மைந்தர்களுடைய இயல்பான சுவாசமாகவும் வாழ்வாகவும் அமைதல் வேண்டும், திரு. :- ஈழத்திலும் தமிழகத்திலும் இன்று தலித் இலக்கியம் பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. . தலித் இலக்கியத்தின் முன்னோடிகள் நாம் என எமது எழுத்தாளர்கள் பலர் கூறிக் கொள்கிறார்கள். இது பற்றிக் கூறுங்கள். 畿 எஸ்.பொ.:- e இந்தியாவில் தலித் இலக்கியம் என்று பேசும் இயக்கம் தலித்துகள் உடைய சமூக மேம்பாட்டுக்காகவும் மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் புதிய
கீகாங் *றெடுப்பதற்காகவும் முனைந் கிறது. தலித் மக்கள் மத்தியிே Aj :ே ல் இருக்கச் ஒரு சூழலை உருவாக்கவும் தலித் இலக்கிய இயக்கம் முனைகிறது. இலக்கிய அங்கீகாரம் மட்டுமல்ல சமுதாய அங்கீகாரமும் அதன் இலக்கு. தலித் இலக்கிய இயக்கத்தின் வெற்றி தோல்விகளை மதிப்பிடுவதற்கு இன்னமும் காலம் கனிந்துவிடவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கும் பொழுது டானியல் தலித் இலக்கிய முன்னோடி என்கிற ஓர் அவசர

Page 11
அறிமுகத்தினை தமிழக விமர்சகர்களில் ஒருவரான அமாக்ஸ் செய்தார். இந்தக் குறிப்பினை வைத்துக் கொண்டுதான் இங்குள்ளவர்கள் கூத்தாடுகிறார்கள். டானியல் ஜாதீயத்திற்கு எதிரான போராட்டம் நடத்தியவர். யாழ்ப்பாண சாதி அமைப்பில் ஒடுக்கப்பட்டோர் அநுபவித்த இன்னல்களை மிகைப்படுத்தி எழுதினார். மிகைப் படுத்துதல் என்பது ஒரு காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை பின்னொரு காலகட்டத்திற்கு உரியனவாக அவர் செய்த தெளிவற்ற விளக்கங்களினால் மிகைப்படுத்தல் ஆயிற்று. ஒரு ஜாதியினருடைய கலை இலக்கியப் படைப்பு அங்கீகாரத்தினை ஈழத்து எழுத்தாளர்களில் எவரும் பிரக்ஞையுடன் எழுதியது கிடையாது. இப்படிச் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும், இலங்கையில் வாழும் தமிழர்கள் இஆனைவருமே தலித்துகள் ஆகத்தான் எனக்குத் தோன்றுகிறார்கள். அந்தரங்க சுத்தியாகச்
சிந்தித்துப் பார்த்தால் என் கூற்றின் உண்மை விளங்கும். 6தி.ஞா.:-
ஸ்றக்ஸறலிஸம், மெஜிக்கல் நியலிஸம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் எனக் கடந்த சில வருடங்களாக இலக்கியத்தில் பல இஸங்கள் பேசப்படுகின்றன. 8இவைபற்றித் தங்களது கருத்தென்ன? W ஜிஎஸ்.பொ.
இந்த இலக்கியக் கோஷங்கள் ஆங்கில மொழிமுலம் இலக்கியத்தை உள்வாங்கி, தமிழ் Sஇலக்கிய விமர்சனக் கலைக்கு வந்துள்ள, தாங்கள் புத்தி ஜீவிகள் என உரிமை 8பாராட்டுபவர்களால் கொண்டு வரப்பட்ட கோஷங்கள். இவை ஆங்கில இலக்கிய விமர்சனத் துறையிலே பலரால் அறிமுகஞ் செய்து பாராட்டப்படுவன. இந்த இஸங்களில் எந்தத் தவறும் கிடையாது. இலக்கியப் போக்குகளை ஒவ்வொரு காலப் பிரிவிலும் அதன் வீறுகளையும் அதன் பிரதான அம்சங்களையும் தெளிவாக அறிந்து கொள்வதற்கு இந்தக் கோஷங்கள் முன்வைக்கப் படுகின்றன. வரலாற்று ரீதியாக இலக்கியக் கோட்பாடுகள் புதிய தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்ந்தும் மாற்ற மடைந்தும் புதுப்பித்தும் பயிலப்படுவன. இவற்றில் தவறு இல்லை. ஆனால் இவை எந்தக் கட்டத்தில் என்ன சந்தர்ப்பங்களிலே பயன்படுத்தப்பட்டன என்பதை முற்றாக மறந்து இவை இலக்கியம் படைப்பதற்கான சில தத்துவங்கள் என்ற மயக்கங்கள் ஏற்படச் செய்வது தவறு. இந்தத் தவறினை தமிழ் இலக்கியத்தில் இந்த இஸங்களை அறிமுகப்படுத்துவோர்கள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். இலக்கியப் போக்கைப் புரிந்து கொள்வதற்கான ஒரு தெளிவே ஒழிய இவை இலக்கியம் படைப்பதற்கான தத்துவங்கள் அல்ல.
தமிழில் மிக எளிதாக விளங்கிக் கொள்ளலாம். எள்ளிலிருந்து எண்ணெய் பிறக்கும். எண்ணெயிலிருந்து எள் தோற்றுவிக்க முடியாது. இலக்கியப் போக்குகளை வைத்துத்தான் இந்த இஸங்களை உருவாக்கினார்கள். இந்த இஸங்களிலிருந்து எவ்வாறு இலக்கியம் படைக்க முடியும்; இதுதான் கேள்வி. இவ்வாறான ஒரு தெளிவற்ற நிலையில் இவை பயிலப்படுவதினால், இவற்றை நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்படுகிறது. இன்னுமொன்று இவை ஆங்கில இலக்கிய விமர்சனத்துறைகளிலே பயிலப்பட்டு அவை கடந்த காலச் சிந்தனைகளாக காலம் தாழ்த்திய ஒரு நிலையிலேயே இவை நவீனத்துவ மானவை என்று தமிழில் அறிமுகப்படுத்தும் சோகம். உண்மையில் தமிழ் இலக்கியச் செழுமை இன்று உலகில் பயிலப்படும் எந்த மொழிகளிலும் பார்க்கத் தொன்மையானது *பது என் கருத்து இலக்கியம் வந்து மனிதர் பிலிருந்து பெறப்படுகி என வைத்துக்கொள்ளுவோம். அதே சமயம் அது காலத்தினாலும் மண்ணினாலும் அந்த மண்ணிலே வாழும் மக்கள் பயிலும் மொழியினாலும் உருவாக்கப்படுகிறது. இந்த "மொழியினாலும் என்றதை வசதியாக இந்த இஸ்க்காரர்கள் மறந்து விடுகிறார்கள். ஏன் என்றால் மொழிக்கு அதன் தனித்துவ வல்லபங்கள் உண்டு. அதனுடைய தனித்துவ
 

வல்லபங்கள் காலத்தினால் பல நூற்றுக்கணக்கான வருடங்களாக வனையப்பட்ட படைப்பிலக்கிய வல்லபங்களினால் பல நூற்றுக் கணக்கான வருடங்களாகப் பாராட்டப்பட்டு சீராட்டப்பட்டு அது சமூக வாழ்க்கைக்குத் தேவையானது என இனங்காணப்பட்ட நம்பிக்கைகளினாலும் சடங்குகளினாலும் வரன்முறைகளினாலும் தமிழன் கண்ட விழுமியங்களினாலும் உருவாக்கப்பட்டன. இந்தப் புதிய கோஷங்களினால் இந்த அனைத்து முதுசொம்களையும் நாம் இழந்துவிட வேண்டுமா? இதுதான் அவர்கள் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியது.
தி.ஞா.:- இந்தப் புதிய இஸங்களினால் யதார்த்தவாதம் என்கிற நிலைப்பாடு தனது மதிப்பை இழந்து விடுகிறதா?
எஸ்.பொ:- யதார்த்தவாதம் என்கிற கோட்பாடு அல்லது கோஷம் இலங்கையில் 56களுக்குப் பின்னரே உச்சமாகப் பேசப்பட்டது. இது ஒரு தவறான பிரமேயத்திலிருந்து பெறப்படுகின்றது. கலை கலைக்காக என்று முன்னோர்கள் எழுதினார்கள். அதாவது மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களும் அதற்கு முற்பட்டவர்களும் கலை கலைக்காக எழுதினார்கள் என்ற வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. கலை கலைக்காக என்ற வாதத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னோர்கள் படைப்பிலக்கியத்தை அணுகினார்கள் என்று சொல்வது தவறான ஒரு பிரமேயம் ஆகும். யதார்த்தவாதம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு வந்தார். அதே போன்று வெள்ளிப்பாத சரம் போன்ற சிறுகதைகளிலே இலங்கையர்கோன் அருமையாக அற்புதமாக யாழ்ப்பாணத்து யதார்த்த வாழ்க்கையைச் சித்திரித்தார். இவை யதார்த்தவாதம் என்ற கோஷங்களுக்கு முன்னர் எழுந்த இலக்கியங்கள். அவ்வாறுதான் வ.அ.இராசரத்தினத்தின் உடைய மூதூர்க் கதைகளையும் நாங்கள் பார்க்க வேண்டும். யதார்த்தவாதம் என்பது வசதியாக மேற்கொள்ளப் பட்டு பின்னர் சோஷலிச யதார்த்த வாதத்திற்கு இவர்கள் தந்த விளக்கம் என்ன? இன்று சோஷலிஸ் யதார்த்த வாதம் பற்றிப் பேசுவதை ஒரு அநாகரிகமான செயலாகக்கூட முற்போக்குவாதிகள்கூட நினைக்கிறார்கள். ஏனெனில் சோவியத் நாட்டினுடைய சிதைவுக்குப் பின்னர் அது அர்த்தமற்ற ஒரு கோஷமாக3 மாறிவிட்டது. இன்று இந்த யதார்த்த வாதத்திற்கு ஒரு காம்பீரியம் சேர்த்து மெஜிக்கல்லி றியலிஸம் என்று சொல்லுகிறார்கள். மாந்திரீக யதார்த்த வாதம், இந்த மாந்திரீக யதார்த்த வாதத்தின் உச்சம் என்று சொல்லி நண்பர் ஜெயமோகன் விஷ்ணுபுரம் என்ற நாவலையும் அண்மையில் தந்திருக்கின்றார். இவையெல்லாம் ஒன்றைத்தான் சுட்டி நிற்கின்றன. அந்த s உண்மையான உள் ஆத்மாவான கருத்தைத் தரிசிக்க மறந்து விட்டோம். இலக்கியமென்பது உண்மை. உண்மையை நோக்கி தேடுதல் நடத்துவதுதான் இலக்கியவாதியின் ஊழியம்.9 அந்த அளவில் மட்டும்தான் இந்த யதார்த்தவாதத்திற்கு ஒரு நாணயம் அதாவது செலாவணி உண்டு. மற்றப்படி ஒரு காலத்தில் நாங்கள் சொன்னதுபோல உருவமா உள்ளடக்கமாட் என்பன வெல்லாம் மிக மிகக் குழந்தைத்தனமான விவாதங்கள். உடலா உயிரா? 3) உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனிதம். அதில் ஒன்றைப் பிரித்து ஒன்றை வகுத்துச் சொல் என்று சொல்வது எவ்வளவு அற்பத்தனமானதோ அதே போன்றுதான் இலக்கியப் படைப்பிலிருந்து உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பகுத்துப் பார்க்கிறது. மீண்டும் இறுதியாக யதார்த்தம் என்பதற்கு நாங்கள் அதை அழித்துவிட்டு உண்மையின் தேடல் என்று வைத்து கொண்டால் அந்தக் கோட்பாடு என்றும் இலக்கியத்தில் செல்லும், ፵-€5m. :-
புலம் பெயர்ந்தோர் இலக்கியமே இருபத்தோராம் நூற்றாண்டுத் தமிழ்
(2)

Page 12
இலக்கியத்திற்குத் தலைமை தாங்கும் எனத் தாங்கள் கூறிய கருத்து தமிழகத்தில் பெரும் எதிர்ப்பினை ஏற்படுத்தியது. தங்களது கருத்தை எவ்வாறு நிலைநிறுத்தப் போகிறீர்கள்? எஸ்.பொ.:- V−
சில கருத்துக்களை நாங்கள் சொல்லும் பொழுது, இது ஒன்றே சிறந்தது என்று சொல்வது ஒரு மரபு. திருக்குறளிலே நீங்கள் பார்த்தால் வள்ளுவர் முன்னுக்குப் பின் முரணான குறள்கள் எழுதியது போலத் தோன்றும். 'இரப்பாரே இல்லையாங்க நீங்கம்மா ஞாலம் இமரப்பாவை சென்று வந்தற்று என்று இஇரவலர்கள் வாழ்வதற்கு வசதியாகக் குறள் பாடிய திருவள்ளுவர் இன்னொரு கட்டத்தில் 5- 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டில்
பரந்து கெடுமே உலகியற்றியான் என்றும் சொல்லுகின்றார். எனவே ஒரு கட்டத்திலே ஒரு கோஷத்தை வைக்கும் ஐபொழுது, அழுத்தம் திருத்தமாக அதை முன்வைத்தல் ஒரு மரபு அந்த மரபைப் இபின்பற்றித்தான் நான் 21ம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த தமிழர்கள் படைத்தல் இலக்கியத்திலே தலைமை தாங்குவார்கள் என்று சொன்னேன். இதற்கான காரணம் &இன்னொன்று கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாட்டின் படைப்பிலக்கியம் 3தன் வீறினை இழந்திருந்தது. அவர்கள் சினிமா மாயைகளிலே மயங்கிக் கிடந்தார்கள். அரசியல் சினிமா இரண்டும் படைப் பிலக்கியத்திற்கு விரோதமான மயக்கங்களையும் சுவை உணர்வுகளையும் சுவை நெறிகளையும் ரசனை உணர்வுகளையும் ஏற்படுத்தியிருந்ததும் இதற்குக் காரணம். இந்த மாயைகளில் அவர்கள் மயங்கியிருந்தால் நிச்சயமாக படைப்பு இலக்கியத்தை வேறு ஒரு பகுதியிலிருந்துதான் நாங்கள் எதிர் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் உண்டு.
இன்னுமொன்று போராடும் பொழுது இழப்புகள் ஏற்படும். புதிய சூழலிலே வாழும் பொழுது பல நோக்கள் ஏற்படும். பல தோல்விகள் ஏற்படும். பல சத்திய சோதனைக்குள்
தன் தன்னை உட்படுத்தவேண் நிர்ப்பந்தங்கள் ஏற்படும். இந்தப் போராட்டங் பற்றிச் சொல்வது இலக்கியத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். அத்தகைய ஒரு வாழ்க்கை முறையும் நெறியும் தமிழ் நாட்டில் இல்லை. அந்தச் சிந்தனை விழிப் புணர்வும் இல்லை. பொழுதுபோக்குக்கு உதவக்கூடிய ஒரு சாதனம் என்று இலக்கியத்தைக்
ம் பண்பிலிருந்து இன்னும் உயிர்த்தெழவில்லை. ஆயிரம் நாவல்களிலிருந்து நிலைத் நிற்கக்கூடிய ஒரு நாவலை இனங்கண்டு செய்யுங்கள். இதனால்தான் நான் படைப்பிலக்கியத்திற்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் தலைமை தாங்குவார்கள் என்று
அதில் இப்பொழுது ஒரு திருத்தம், படைத்தல் மட்டும் இலக்கியம் அல்ல. பகிர்தலும் இலக்கியம். இலக்கியம் ஒர் உச்சமான ஊடகம் என்று நான் எப்பொழுதும் சொல்வதற்கு ஒரு காரணம் இலக்கியப் படைப்பாளி படைப்பதை முழுமைப் படுத்துபவன் சுவைஞன். இன்றும் திருக்குறள் எங்களுக்கு இனிப்பாக இருப்பதற்குக் காரணம் பரிமேலழகர் உரைகளுக்குப் பிறகும் விரிந்து பரந்து பட்டதாக திருக்குறளுடைய பொருள் விரிவடைந்து கொண்டே போகிறது. சுவைஞன் ஒருவன் கற்பிக்கும் அர்த்தங்களும் இணைந்துதான் ஓர் இலக்கியம் முழுமை பெறுகிறது என்று வைத்துக் கொண்டால் அந்தப் பகிர்தல் என்பது இலக்கியத்தின் பிரிக்கப்படாத ஒரு ன அம்சமாகும். இந்தப் பகிர்தல் நேர் '6']; முறையில் நடத்தல் வேண்டும். இந்தப் பகிர்தலின்போது புலம்பெயர்ந்தோர்களுடைய இலக்கியங்களும் தமிழ் நாட்டில் படைக்கப்படும் இலக்கியங்களும் தங்களுடைய
(22)
 

வித்துக்களையும் வீறுகளையும் ஒன்றுடனொன்று மோதவிட்டு அதிலிருந்து புதியதோர் இலக்கிய கருதியும் புதிய இலக்கியங்கள் படைக்கப்படுவதற்கான சகாயமான சூழலும், உருவாகும் என்று நம்புகிறேன். இதற்கு இன்று தமிழ் நாட்டிலும் ஓர் வசதியான சகாயமான சூழல் கிக்கொண்டு கிழ்ச்சியைத் கிறது. புலம் பெயர்ந்த படைய்பாளிகள் al டு வரு மிழ்நாட்டு ன் பங்கிட்டுக்கொள்ள அவாப்படுகிறார்கள். இந்த இருபக்கத்து ஓரளவு காதல் நோக்குகளும் சந்திக்குமேயானால் நிச்சயமாக 21ம் நூற்றாண்டில், தமிழ் ஒரு சர்வதேசிய மொழி, அந்தச் சர்வதேசிய மொழியில் சர்வதேசிய தரங்களை எட்டவல்ல இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன என்றொரு சூழ்நிலை உருவாகும் என்ற நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறேன், -iš... Еуп.: - . V அண்மையில் க.வே. அவர்களின் உருவகக் கதைத் தொகுப்பு ஒன்றை நீங்கள் வெளியிட்டுள்ளிர்கள். அதை நீங்கள் வெளியிடுவதற்கு அக்கறை கொண்டதன் நோக்கம் என்ன? Gerb.art:-
க் கதை என் ப்பில் ஓர் உன்னத ம் என்று நான் கின்றேன் சங்க காலம் பயின்ற கரு, உரிப்பொருட்களை உள்வாங்கி உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள் போன்ற 舱 கதை த்தில் கொண்டு bந்த சிர் புலமையும் தேவை. இந்த உருவகக் கதைகள் ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்கைத் தமிழில் பெற்றிருந்தன. சு.வே. அவர்களை நான் ஓரளவில் தமிழின் உருவகத்துறையின் பிதாமகன் என மதிக்கின்றேன். ராஜாஜி அவர்கள்கூட கலைச்செல்வியில் வந்த சு.வே யினுடைய உருவகக் கதையொன்றை மிக மெச்சிப் பாராட்டி உருவகக் கதையின் இலக்கணம் இதுவென்று சொன்னார். இந்த சு.வே. யினுடைய உருவகக் கதைப் பங்களிப்பையும் இலக்கியப் படைப்பு பங்களிப்பையும் இன்று நாங்கள் பேசாமல் விட்டுவிட்டோம்.
அதுமட்டுமல்ல சு.வே யினுடைய எழுத்துக்கள் ஒரு மரபின் உண்மை வரலாற்றைச்
சொல் கும். தேசிய இலக்கியத்தைத் தோற்றுவித்தவர் சின்னத்தம்பிட் ர் நல்லூரில் பிறந்து தேசிய இலக்கியம் வளர்வதற்கான ஒரு தமிழ் நடையை உருவாக்கிக் கொடுத்தவர்ஜ் நல்லூரில் பிறந்த ஆறுமுக நாவலர். ஆறுமுக நாவலர் வழிவந்த ஒரு வித்துவ பரம்பரைல் யாழ்ப்பாணத்தில் உருவாயிற்று. இவர்கள் பண்டிதர் பரம்பரையினர் என்றும் சொல்லப்பட்டார்கள். இந்தப் பண்டிதர் வகுப்பைச் சேர்ந்த படிப்பாளிகளை, தமிழ்ப் 剧 படிப்பாளிகளை ஆக்க இலக்கியத் துறைக்கு கொண்டுவந்த அரிய சேவையைச் s செய்தவர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை . திருநெல்வேலி கலாசாலையைத் தளமாகக் கொண்டு பல பண்டிதர்களை நவீன
அதே போன்று சு. வேலுப்பிள்ளை. எனவே ஆரம்பகால மறுமலர்ச்சி இலக்கியச் சிந்தனைகள் வழிநடத்தப்பட்டது பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையினுடைய இலக்கிய ரசனையினால் தி என்ற உண்மை வரலாற்று ரீதியாகப் பதிவு செய்யப்படவில்லை. அவருடைய பண்ணையில் வளர்ந்த கனக செந்திநாதனே மறுமலர்ச்சி சங்கத்திற்கு மிக மூத்த உறுப்பினராகவும் வாழ்ந்துள்ளார். இந்தப் பண்டித வர்க்கத்தினர் எவ்வளவு செழுமையான யாழ் மண்ணில்
விழைந்த தாவரங் யும் சூழல் தயாக நெறிப்படுத்தினார்கள் என்பதர் சிறந்த உதாரணங்களை நாங்கள் பார்க்க வேண்டுமானால் க. வே. எழுதியுள்ள மணற்கோயில் என்ற தொகுதியில் உள்ள இருபது கதைகளிலும் பார்க்கலாம்.
(23)

Page 13
தி.ஓநா: M புலம்பெயர்ந்து வாழ்வது உங்களது எழுத்துத் துறையைப் பாதித்துள்ளதா? எஸ்.பொ: நிறையவே பாதித்துள்ளது. என்னுடைய இலக்கியம் பற்றிய பார்வைகளைத் திருத்தி அமைக்கவும் புதுக்கவும் செப்பமிடவும் நிர்ப்பந்தத்தைத் தந்தது இந்தப்புலம்பெயர்ந்த வாழ்க்கை. நனவிடை தோய்தல் என்னுடைய புலம்பெயர்ந்த வாழ்க்கையில் பிறந்த ஓர் இலக்கியமாகும், அது தமிழைப் பொறுத் பில் இ பில் இலக்கி - வகைப்படுத்தாத ஒரு பிரிவைச் சார்ந்தது. ஆங்கிலத்தில் CREATIVEESSAYS என்று இசொல்வார்கள். அந்த வகையைச் சார்ந்தது என்று சொல்லலாம். இவை உண்மையில் என்னுடைய பிறந்த மண்ணின் என் பெற்றோர்களுடன் இணைந்து உயிர்த்துவமாக வாழ்ந்து எேன்னுடைய பிஞ்சு நெஞ்சிலே எண்ணங்களையும் பல காட்சிகளையும் அஜந்த
பியங் கத் தீட்டிவைத்த ஒரு வாழ்க் பின் நீள்பார்வை, ற்குமேல் புலம் பெயர்ந் * வாழ்க்கையில் பல சிக்கல்களுண்டு. அவர்கள் எதிர்காலக் குழந்தைகளைப் பற்றிக் 明 கொண்டுள்ள அச்சங்களை நேரடியாக உணரமுடிகிறது. அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நேரடியாகக் காணமுடிகிறது. அதே சமயம் போலியாகப் புகுந்த நாட்டில் உள்ள பொருளாதார வசதிகளை முன்னிறுத்தி பழசு முழுவதையும் மறந்து புதிய தங்கிதேசச் ஆசாதி ஒன்றினை உருவாக்கும் நிலையில் ஒடித் திரியக்கூடிய போலிகளையும் பார்க்கக் 3கூடியதாக இருக்கிறது. இவை அனைத்தும் என்னுடைய எழுத்துப் பற்றிய பார்வைகளை
தி.ஞா: இன்றைய இளம் எழுத்தாளர்கள் உங்களுக்கு நம்பிக்கை தருகிறார்களா? எஸ்.பொ அண்மைக் காலத்தில் கடந்த ஒரு ஐந்தாறு வருஷங்களுக்குள் ஏற்பட்ட மாற்றங்களினால் உண்மையைப் பேசுவதானால் அவர்கள் நிறையவே நம்பிக்கை தருகிறார்கள். ஒன்று 20ம் நூற்றாண்டில் கவிதைத் துறையிலே பாரதியார் புதிய வீச்சினைப் பாச்சினார். அதே போன்று புதுமைப்பித்தன் புதிது செய்தான். இந்த இரண்டு தமிழ்ப் படைப்பாளிகளும் ஓரளவில் 20ம் நூற்றாண்டில் படைப்பிலக்கியத்தில் சிகரங்களை எட்டினார்கள். அதற்குப் பின்னர் என்ன? கதை இலக்கியத்தைப் பொறுத்த மட்டில் ஒரு பட்டியல் தயாரிக்கிறோம். கு.ப.ரா, மெளளி, சி.சு.செல்லப்பா, கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன் இப்படியாக ஒரு பட்டியல். பின்னர் ஜெயகாந்தன், ஜெயகாந்தனுக்குப் பின்னர் சுந்தர ராமசாமி. அதற்குப் பின்னர் ஒன்றுமே இல்லாத களப்பிரர்காலம் என்கிற ஒரு மாயையை நாங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்; தப்பு. எண்பதுகளில் தமிழ் சிறுகதைத் துறைக்கு வந்த புதியவர்களை ஆவணப் படுத்தினோமா? 90 களில் தமிழ் சிறுகதைக்கு வந்தவர்களை ஆவணப்படுத் னோமா? அவர்களைத் தனியே படித்து, வாசித்து அவர்களுடைய பங்களிப்பை இனங்கண் கொள்வதற்கான மதிப்பீடுகளும் விமர்சனங்களும் புத்திபூர்வமாக மேற்கொள்ளப்பட்டனவா? இல்லை, இதற்கான காரணம் பழம்பெரும் பெருச்சாளிகளான எழுத்தாளர்கள் தாங்கள் பிற்காலத்தில் எழுத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் இன்னும் இலக்கிய வாதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சத்தம் போட்டுக் கொண்டிருப்பதுதான். இவர்களை நான் சொல்வது பிறிவீலிலே ஓடுகின்ற சைக்கிளில் சிறிதுதூரம் ஓடிவிட்டு கொஞ்ச நேரத்தில் பிறிவீலில் ஓடுவது போன்று, இன்றும் இலக்கியவாதிகள் என்ற புகழைச்
நான் இந்தியாவில் பார்த்தேன். அவர்கள் பின்னேரங்களில் என்னிடம் வந்து இலக்கியம் பற்றிக் கலந்து உரையாடுவார்கள். இவர்களுடைய ஆர்வம், இவர்களுடைய ஆழம்,
 

திடுக்கிட வைத்தன. இத்தகைய படைப்பாளிகள் இலங்கையிலும் இருப்பார்கள். அவர்களுடைய நட்பினை நான் சம்பாதித்துக் கொள்ளவில்லை என்பது எனக்கு இழப்பாகக் கூட இருக்கின்றது. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்து டென்மார்க், நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளிலே வாழ்ந்து இலக்கியத்திலே ஆர்வம் கொண்டு படைப்புத்துறைக்கு வந்துள்ள பல இளைஞர்களுடன் நான் பேச நேர்ந்தது. அவர்களுடைய பார்வை எங்களுடைய பார்வைகளிலும் பார்க்க வித்தியாசமானதாகவும் தனித்துவ மானதாகவும் இருப்பதைக் கண்டேன், காரணம் அவர்களுடைய அநுபவங்கள் புதியன. தி.ஞா. 21ம் நூற்றாண்டிற்குத் தமிழ் இலக்கிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு ப்ந்த நடவடிக்கைகள் எவையென நீங்கள் கருதுகிறீர்கள்? நீங்கள் உங்களை இயக்கவாதியாகவும் இனங்காட்டிக் கொள்வதனால் இந்தக் கேள்வி. எஸ்.பொ.
சாகித்திய அக்கடமி போன்ற அரச நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவை அமைப்பதற்கான நோக்கங்கள் வரவேற்கத்தக்கன. ஆனால் அவற்றின் செயற்பாடுகள் ஏற்புடைய விளைவுகளைத் தரவில்லை. இதற்கு ஒரு காரணம் உண்டு. அரசு வேறு, அரசியல் வேறு என்கிற பக்குவம் நம்மவர்களுக்கு இன்னமும் ஏற்பட வில்லை. எனவே அரசியல்வாதிகளின் நிழலிலே கலை இலக்கிய கோஷதாரிகள் ஆதாயம் பெற விளைகிறார்கள், ஆதாயம் பெறுகிறார்கள். அது மட்டுமன்றி தமிழ் நாட்டின் நிலைமையை
பரிதாபகரமாகச் சேடம் இழுத்துக்கொண்டிருக்கிறது. தரைமணியில் அமைந்துள்ள தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பிணப்பாதுகாப்பு அறையாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள “போட் பவுண்டேசன் ‘சுவாமிநாதன் பவுண்டேசன் போன்ற நிறுவனங்கள்கூட ஒரு சிலருடைய ஆதிக்கத்தின் கீழ் நடுவுநிலைமையை இழந்துவிட்டன. இந்நிலையில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அரசு நிறுவனம் சாராத இலக்கியவாதிகளின் தன்னிச்
கடந்த சில ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறேன். படைப்பு மகத்தானது. ஞானப் eo படைப்பு அதிமகத்தானது. இருப்பினும் படைப்பு:படைப்பென்றநிலையில் மட்டுமே முழுத்துவம்3 அடைந்துவிடுவது கிடையாது, ஞானம் பகிர்தலின் மூலமே விரிவும் ஆழமும் அடைகின்றது.* படைப்பிலக்கியப் பிரச்சனைகளை அவ்வப்போது அலசுவதற்கும் முக்கியமானவற்றை இனங்காணுவதற்கும் புதிதுகளை வரவேற்பதற்கும் பழைமைகளை உள்வாங்கிக் 场 கொள்வதற்கும் இத்தகைய படைப்பு மையங்கள் அவசியம். s
அதற்குமேல் படைப்புகள் உரியவர்களிடம் அதாவது சகபடைப்பாளிகள் மாட்டிலும் , சுவைஞர்கள் மத்தியிலும் அவை சேருதல் வேண்டும். விரிவான வாசகப் பரம்பல் நிகழ்தல் வேண்டும். சத்தியமான ஞான உசாவுதல்களும் உரையாடுதல்களும் கருத்துப் பரிவர்த்தனை9 களும் நிகழ்தல் அவசியம். தமிழ்மொழி ஒரு சர்வதேசப் பரிமாணத்தினை மீண்டும் பெற்றுவிட்டது என்கிற உற்சாகமும் உணர்வும் தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியிலே தி தோன்றுதல் வேண்டும். படைப்பாளியின் தனித்துவப் படைப்பு வல்லபங்களிலும் பார்க்க ஒரு மொழியின் படைப்பு வல்லபங்கள் உச்சம் பெறுதல் வேண்டுமென நான் ஆசைப்படுகின்றேன். தமிழின் படைப் பிலக்கிய உச்சம் என்று சொல்லும் பொழுது இந்த சர்வதேசிய படைப்பிலக்கிய மையம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுதல் விரும்பத்தக்கது. அதனை அரசியல்வாதிகளிலிருந்தும் ஊழல் வாதிகளிலிருந்தும் கோஷதாரிகளிலிருந்தும் காப்பாற்றிக் கொள்வதற்கான நடைமுறைகளும் எடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டுமென நான் விரும்புகிறேன். ஒர் ஆரம்பம் தேவை. அந்த ஆரம்பத்தினை நான் துவக்கி வைத்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி.

Page 14
(கலாநிதி தரைமனோகரன்)
இலங்தையின் இலக்கியப் பலம்
க்கிய விமர்சனம் என்றதும், பேராசிரியர் இ கைலாசபதியோடு இணைத்துப் பேசப்படும் இன்னொரு விமர்சகர், பேராசிரியர் கா. சிவத்தம்பியாவார். சமூகவியல் 3.பார்வையோடு மாக்சீய ஒளியில் தமிழ் இலக்கிய வளர்ச்சியை அணுகும் அவர் பழந்தமிழ் இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை தமது பார்வையின் வீச்சைப் பதிவு செய்து வந்துள்ளார். 8 தமது ஆய்வு, விமர்சனப் பணிகளினால் "தமிழ் கூறு . நல்லுலகில்” தமக்கெனத் தனித்துவமான ஓரிடத்தை அவர்
பெற்றுள்ளார். 注 பேராசிரியர் சிவத்தம்பி விமர்சனத்துறையில் மட்டுமன்றி. நாடகத் 3துறையிலும் தமது பங்களிப்பை நல்கிவந்துள்ளார். பேராதனைப் பல்கலைக் கழகத்திற் பயின்றபோது, நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார், கலைக்கழகத் தமிழ்நாடகக் குழுவின் செயலாளராகவும் பின்னர் அதன் தலைவராகவும் அவர் செயற்பட்டுள்ளார். சில பழந்தமிழ் நாடக நூல்களைக் கலைக்கழகத் தமிழ் நாடகக் குழுவின் சார்பில் அவர் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாடகங்கள் சிலவற்றை அவர் நெறியாள்கை செய்துமுள்ளார். சில வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளார். நாடகத்துறை தொடர்பான ஆய்வுகள் விமர்சனங்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏறத்தாழப் பதினைந்து நூல்களின் ஆசிரியரான அவர், பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
கைலாசபதிக்குப் பின்னர் இலங்கைத் தமிழ் ஆய்வாளர்கள், விமர்சகர்கள் இலக்கியவாதிகளுக்கு ஒரு பலமாகப் பேராசிரியர் சிவத்தம்பி விளங்கிவருகின்றார். தமிழ் இலக்கிய வரலாற்றுத் துறையில்
ஓர் உலகளாவிய முயற்சி
பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் முயற்சிகள் நடைபெற்று வந்துள்ளன. தமிழிலும், ஆங்கிலத்திலுமாக இத்துறை தொடர்பாகப் பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுட் சில நூல்கள் காத்திரமானவை. ஆயினும், பெரும்பாலானவை தமிழ் இலக்கிய வரலாறுகள் தமிழ் நாட்டின் இலக்கிய வளர்ச்சி பற்றியே கூறிவந்துள்ளன. தமிழ் குறிப்பிடத்தக்க உலக மொழிகளில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழ் நாட்டை அடுத்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி காணப்படுகின்றது. இவற்றை மனங்கொண்டு புதியதொரு முயற்சி அண்மையில் ஆரம்பமாகியுள்ளது. இவ்வாண்டு மார்ச் மாதம் 27, 28, 29 ஆகிய தினங்களில் சென்னையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலகத் தமிழ் வரலாறு எழுதும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. இதற்கான
 
 
 
 
 

அமர்வில் இந்திய, இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் கல்விமான்கள் கலந்துகொண்டனர். உலகத்தமிழ் வரலாறு என்ற நூலின் நூலாக்கக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர்கள் தமிழண்ணல், சோ. ந. கந்தசாமி, இரா. இளவரசு, இ.சுந்தரமூர்த்தி, இரா. மோகன் உட்படப் பதினொரு பேர் கலந்துகொண்டனர். இலங்கையிலிருந்து பேராசிரியர்கள் கா.சிவத்தம்பி, அ. சண்முகதாஸ், ந. சுப்பிரமணியன், கலாநிதிகள் எம். ஏ. நுஃமான், துரை. மனோகரன், செ.யோகராசா, சிவலிங்கராஜா, அம்மன்கிளி முருகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ், திரு. எம். ஏ. றமீஸ் ஆகியோர் பங்குபற்றினர். இந்நாட்டைச்சேர்ந்த வேறு சில கல்விமான்களும் நூலாக்கத்தில் இடம் பெறுவர் எனத் தெரிகிறது. மலேசியப் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கலாநிதிகள் ந. கந்தசாமி, வே. சபாபதி, எம். கிருஷ்ணன், எஸ். குமரன், ஆகியோரும் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் சுப. திண்ணப்பன், ஆர். சிவகுமாரன், ஆகியோரும் இவ்வமர்வில் கலந்து கொண்டனர். உலகத்தமிழ் இலக்கிய வரலாற்றின் தமிழ் நாட்டுப் பகுதிகளை இந்திய அறிஞர்களும், இலங்கைப் பகுதிகளை இலங்கையைச் சேர்ந்தவர்களும், மலேசிய, சிங்கப்பூர்ப் பகுதிகளை அவ்வவ் நாடுகளைச் சேர்ந்தவர்களும் எழுதி வருகின்றனர். தமிழ் நாட்டு அரசின் ஆதரவுடன் இம்முயற்சி நடைபெற்று வருகிறது. உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கலாநிதி ச.சு.இராமர் இளங்கோ சுறுசுறுப்புடன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பின்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்றார். இவ்வமர்வின் இறுதிநாள் நிகழ்வின்போது அமைச்சர் தமிழ்க்குடிமகனும் கலந்துகொண்டு உலகத்தமிழ் இலக்கியவரலாறு தொடர்பான தமது ஆர்வத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பொற்கோ, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அகஸ்தியலிங்கம், பேராசிரியர் கா.சிவத்தம்பி முதலானோரும் உலகத் தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்துநாட்டு அறிஞர்களுக்கும் பேராசிரியர் பொற்கோவும், அமைச்சர் தமிழ்க்குடிமகனும் தனித்தனியாக விருந்தளித்துக் கெளரவித்தனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'ஆறாம்திணை என்ற தமிழ் இணைய இதழ் தொடர்பான கருத்தரங்கில் தமிழக அறிஞர்களோடு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கினர். நமது செய்தி வாசிப்பாளர்கள்
வானொலியிலும், தொலைக்காட்சியிலும் செய்திவாசிப்பவர்கள் பலர் . இருக்கின்றனர். அவர்களுட் சிலர் தத்தமது பொறுப்பையுணர்ந்து திறம்படச் செயற்படுவதுண்டு. வானொலியைப் பொறுத்தவரை சிலர் செவிகளுக்கு இனிமையைத் தரும் குரல் வளமும், சிறந்த உச்சரிப்புத் திறமையும் எடுப்பான வாசிப்பு அநுபவமும் கொண்டவர்களாக விளங்குகின்றனர். வானொலிக்குப் பொருந்தாத சில குரல்களும் அவ்வூடகத்திற் செய்தி வாசிப்பது உண்டு. தொலைக்காட்சியிற் செய்தி வாசிப்பவர்களில் ஒருசிலர் நன்றாகச் செயற்படுகின்றனர். வேறுசிலர் தட்டுத் தடுமாறி வாசித்துத் தமது இயலாமையை இலவசமாக வெளிப்படுத்திவிடுவதும் உண்டு. சிலர் செய்தி வாசிக்கும்போ "பயங்கரமாக இருப்பதுமுண்டு.
ரூபவாஹினியில் செய்தி வாசிக்கும் புதிய நால்வரில், மூன்று பெண்களும்

Page 15
இயன்றவரை நன்றாகச் செய்ய முயல்கின்றனர். இவர்களில் ஒருபெண் செய்தி வாசிப்பாளர் சற்றுப் பயந்து பயந்து செய்தி வாசிப்பது போலத் தோன்றுகிறது. முயற்சியெடுத்தால் இம்மூவரும் மேலும் பிரகாசிக்க வாய்ப்புண்டு.
இதே தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் புதிய இளைஞர் ஒருவர் செய்தி வாசிக்கும்போது குலை நடுங்குகிறது. எங்கே தவற விட்டுவிடப் போகிறாரோ என்று நெஞ்சம் பதறுவதுண்டு. அழகான தோற்றமுள்ள இந்த இளைஞர், செய்தி வாசிக்கும் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு செய்தி வாசிக்க வந்திருப்பாரேயானால் நன்றாக இருந்திருக்கும். ஆரம்பக் கட்டத்தில் மிக மோசமான தொலைக்காட்சி செய்திவாசிப்பாளராக அவர் இருந்தார். தற்போது சற்றுத் திருந்தத் தொடங்கிவிட்டார் எனலாம். இன்னும் திருந்த இடமுண்டு.
ஐ.ரி என். இல் விதம் விதமான குரல்களையும், தோற்றங்களையும் காணலாம். இத்தொலைக்காட்சியில் ஒரு விசேஷம் உண்டு. செய்தி வாசிப்பின்போது சிங்களத்தில் இடம்பெறும் பேச்சுக்களை மொழி பெயர்த்து வழங்குவதில்லை. ஏன் இந்த அசமந்தத்தனம் என்பது விளங்கவில்லை. இது தயாரிப்பாளரின் தவறேயாகும். h−
சக்தி ரி.வி.யில் அடிக்கடி செய்திவாசிக்கும் இரு யுவதிகளில் எஸ். திருமகள் அழகாக நன்றாகத் தமது பொறுப்புணர்ந்து செயற்படுகிறார். மற்றவர் சொந்தமாகத் திறமையிருந்தும், நல்ல குரல்வளம் இருந்தும், ஏனோ தேவையில்லாமல் தமிழ் நாட்டுச் செய்தி வாசிப்பாளர்களை அப்படியே பின்பற்றத் துடிக்கிறார். தமது அழகான குரலை வில்லங்கமாகச் செயற்கையாக ஆக்கிக் கொண்டு, சொற்களைக் கரடு முரடாகக் குதறித் துப்புகிறார். தமிழ் நாட்டுச் செய்தி வாசிப்பாளர்களை அச்சொட்டாகப் பின்பற்றுவதே தமக்குப் பேரையும் புகழையும் தருமென்று இவர் தவறாகக் கருதிவிட்டார் போலும். தமிழ் நாட்டுத் தொலைக்காட்சிச் செய்திவாசிப்பாளர்களைவிட இலங்கைச் செய்திவாசிப்பாளர்கள் சிறப்பாகச் செய்திகளை வாசிக்கிறார்கள் என்பதுதான் உண்மை, தேவையின்றிப் பிறரை அப்படியே பின்பற்ற முனைந்து, தமது சொந்தத் திறமையை இவர் வீணாக இழந்து விடுகிறார். எதிர் காலத்திலாவது இச்செய்திவாசிப்பாளர் தமது திறமையிலும். தமது சொந்தக் குரல்வளத்திலும் நம்பிக்கை வைத்துச் செயற்படுவாரேயானால், அவர் பிரகாசிக்க இடமுண்டு.
3/(U5ւIկ 676ILlՖl. இருப்பின் அவசியம், அவசியமின்மை சுகங்களை வருந்தியேனும் அறியாத குழந்தைப் பருவம் சுகிக்க வேண்டும் என்றும் இருப்பின் அவசியம் சொன்னார்கள். கட்டாயமான - அந்தக் கருதுகோளாயிற்று இருப்பு காளைப் பருவம்
வாழ்தலுக்கான என் இருப்பு - இறுதியில் இப்போது இருப்புக்காக வாழ
இழப்பும் ஏமாற்றமும் நிஜங்களனயின் கேள்விக்குறியாகி நின்ற என் இருப்பு
** - *** - es. Puntasresař சோகங்களை கால ஓட்டம் வில.மருத்துவ பீடம் Rஅடித்துச் செல்லும் என்றும் பேராதனைப் பல்கலைக்கழகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- அந்தனிஜீவா
மலையகச் சிறுகதை shly song எழுதியவர்: தெளிவத்தை ஜோசப் முதற் பதிப்பு: பெப்ரவரி 2000 பக்கங்கள்:XXVI+328 விலை: ரூபா : 225/- வெளியீடு: துரைவி பதிப்பகம் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, கொழும்பு-13
மலையகச் சிறுகதை வரலாறு பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து ஆவணப்படுத்தியுள்ளது. இது வெறுமனே ஒரு வரட்டுத்தனமான வரலாறாக அமையாது நடைமுறை நிகழ்வுகளுடன் கூடிய நெகிழ்ச்சியான வாசிப்பதற்குச் சுவையான படைப்பாக அமைந்துள்ளது.
- ராஜ ரீகாந்தன் கருத்துரையில்
மலையகக் கல்வி
- சில சிந்தனைகள். எழுதியவர்: சோ. சந்திரசேகரன் முதற் பதிப்பு: 01-02-1999 பக்கங்கள்; 96 விலை: ரூபா. 125/- வெளியீடு: கவிதா பதிப்பகம் 58-1/3, 37வது ஒழுங்கை, கொழும்பு - 06 மலையகத் தமிழ் மக்களின் சமூகப் பொருளாதார நிலைமைகளை பின்னணி யாகக் கொண்டு அம்மக்களது கல்வித் துறை சார்ந்த பல்வேறு பிரச்சனைகளைப் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் இந்நூலில் வெவ்வேறான கட்டுரைகளில் ஆராய்ந் துள்ளார்.
அணிந்துரையில் . பேராசிரியர் மா.செ. மூக்கையா
அரங்கு - ஓர் அறிமுகம்
எழுதியவர்கள்: பேராசிரியர் கா. சிவத்தம்பி பேராசிரியர் சி. மெளனகுரு க. திலகநாதன் முதற் பதிப்பு: மே 1999. பக்கங்கள்: 246 வில்ை; ரூபா 190/- வெளியீடு: அமரர் சி. பற்குணம் நினைவு மலர்க்குழு, மனிதவள மேம்பாட்டு நிலையம், திருகோணமலை,
இலங்கை பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக புகுமுக மட்டத்திலும் பாடமாக இருந்த நாடகமும் அரங்கியற் கலைகளும் இப்பொழுது சாதாரண தரத்திற்கு உரிய பாடமாகச் சேர்க்கப் பட்டுள்ளது.
இந்நூல் பொதுவாசகரை முற்றிலும் மறக்காது உயர்தர மட்ட வகுப்பை மையம் கொண்டு எழுதப் பட்டுள்ளது.
- நூலின் முன்னுரையிலிருந்து.
குறிஞ்சி மலர்கள்
தொகுப்பாசிரியர்: அந்தனிஜீவா முதற் பதிப்பு: மார்ச் 2000. பக்கங்கள்; 108, விலை: ரூபா 100/- வெளியீடு: மலையக வெளியீட்டகம், த. பெ. 32, கண்டி,
குறிஞ்சி மலர்கள் என்ற தொகுதியில் ஐ பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. மலையகத்தின் மூத்த பெண் எழுத்தாள ரான பேராதனை ஷர்புன்னிஷா முதல்கe இன்றைய இளைய தலைமுறைப் ே படைப்பாளிவரை இடம்பெற்றுள்ளனர். - பதிப்பாசிரியர் குறிப்பிலிருந்து.
மீண்டும் வசிப்பதற்காக.
எழுதியவர் ; மேமன் கவி முதற் பதிப்பு: செப்டெம்பர்1999, பக்கங்கள்: 144. விலை: ரூபா100/-

Page 16
வெளியீடு : மல்லிகைப் பந்தல் 201- 1/1றி கதிரேசன் வீதி, கொழும்பு-13. மேமன் கவியின் இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொள்பவர்கள், கண்ணை முடிக் கொண்டு ஏதாவதொரு பக்கத்தைப் புரட்டிவிட்டு பின்னர் கண்ணைத் திறந்து அந்தப்பக்கத்தைப் படித்துப் பாருங்கள்.
- மன் ரயில் கவிஞர்
இ
5
விருட்சப் பதியங்கள்
தொகுப்பாசிரியர் : சுப்ராமைந்தன் முதற்பதிப்பு : மார்ச் 2000 阴 பக்கங்கள் : 44
. 6) : LIIT 55/-
வெளியீடு சாரல் வெளியீட்டகம் 용 7. பல்கூட்டுச்சந்தை, ரொசிட்டா பஸார் Eகொட்டகலை,
இந்தக் கவிதைத் தொகுப்பில் கானக் கூடிய மற்றுமோர் அம்சம்தான் பல பெண் கவிஞர்கள் தங்கள் படைப்புகளை முன் வைத்திருப்பது, பென்களின் பிரச்சனை களை பெண்களே வெளிக் கொண்ர வேள்ைடும்.
முன்னுரையிலிருந்து - சு.முரளிதரன்
நெருப்பு ஊர்வலங்கள் எழுதியவர் : பெனி முதற்பதிப்பு : ஜூலை 1999 பக்கங்கள் ; 122 விலை : ரூபா 50வெளியிடு : ஜெஸ்கொம் பதிப்பகம் மட்டக்களப்பு
மலையகக் கவிதை இலக்கியத்தில் அதாவது கால் நூற்றாண்டுக்காலப் புதுக்கவிதை வளர்ச்சியில் பெனியின் கவிதைகள் புது வசந்தம் காட்டுகின்றன. கவிதையின் உள்ளுறுப்புக்களைக் காணும் முன்பே. உடல் அழகில் கட்டுண்டு போகலாம்.
மொழிவளம் - தமிழ்வளம் - வரிகளின் வீச்சு - வார்த்தைகளின் வீரியம் சுவைக்கப்பட வேண்டியவை.
அணிந்துரையில் மு.சிவலிங்கம்
இந்துமதம் என்ன சொல்கிறது?
எழுதியவர்: திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர் முதற்பதிப்பு : கார்த்திகை 1999 List Estéfi : 140 விலை : ருபா 100"- வெளியீடு : ஞானம் பதிப்பகம் 1977, பேராதனை வீதி, கண்டி, சமயக் கருத்தரங்குகள், செயலமர் வகள் பலவற்றில் திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர் அவர்கள் அவ்வப்போது கூறிய கருத்துகள், வழங்கிய செயல் விளக்கங்கள் என்பன இந்துமதம் என்ன சொல்கிறது? என்னும் நூலாக்கத்திற்கு வழிகோலியுள்ளன.
ஆசியுரையில் வை.கா.சிவப்பிரகாசம்
eFIEIBLIEItali
எழுதியவர் : இ.முருகையன் முதற்பதிப்பு: பெப்ரவரி 2000 பக்கங்கள் 134 விலை ருபா 100 வெளியீடு : தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம், 44 - 3ம் மாடி மத்திய சந்தை கூட்டுத் தொகுதி, கொழும்பு -1
கவிஞர் முருகையன் அவர்கள் எழுதிய ஐந்து நாடகங்களின் எழுத்துருக் கள் சங்கடங்கள் என்ற பெயரில் நூலுருப் பெறுகின்றன.
கருத்துரையில்
கல்வயல் வேகுமாரசாமி
N புதிய நூலகத்தில் நீங்கள் எழுதிய நூல்களின் விபரங்களும் இடம்பெற வேண்டுமாயின் நூல்களின் இரண்டு
s ப்பி வையங்கள்
ரதிகளை அனுப் வயுங்க
 

нil El Bay Elait. I ஆர்ப்பரிக்கும் கனலைகள் கரையைத் தொடாமல் இடை யிடையே பொங்கிப் பெருகி முறிகின்றன.
கொந்தளிக்கும் கடலில் துடுப்பைத் தொடுக்கும் போதுதான் போராட்டத்தின் உணர்வலைப் -
பெருநாள்
தோன்றுகிறது.
வலையில் விழுந்த கனன் பொத்தல்களைப் பொத்திப் பொத்தி மீன் பிடித்த காலம் வருமென தேடும் நெஞ்சங்களின்
நீண்ட கனவுகள் போர் ஒழுங்கையில் ஓடுகின்றன.
கரைவலை யென்ன மாயா வலையென்ன பெரிய குடாக் கடலில் மிதப்புக்கள் மிதக்கின்றன ஊரின் வாழ்க்கைக்காய்!
துடுப்பின்றி ஓடும் பாய்மரத் தோனியில் வெள்ளி நிலவில் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து புன்னகைக்கும் புன்னகை புண்ணாய்ப் போய்விட்டது.
மீன் வலையில் சிக்கின் வஞ்சமின்றி பஞ்சம் போகும் பஞ்சாங்கம் தலையணையாகுமென பெருமளவு நம்பிய நேரசூசிகளின் ஒப்பாரிக் கண்ணிர் தப்பாமல் குளிர்வாடிக்குள் உறைந்து கிடக்கின்றன.
அன்று தோணியில் நின்று
(3)
ーエフ
மடியில் - மீனை பாட்டம் பாட்டமாய்க் - - காணும் போதுதான் முப்பெய்திய நிலை மாறி இளமைக் கோலம் இருப்பைத் தேடிக் கொள்ளும்போது மடிதாங்கிகளுக்கு வேலை வாய்ப்பு அதிகம்.
இன்று எப்போதும் மடிதாங்கி பசியின் சின்னம்.
நீந்திச் சுழியோடி தோய்ந்து பழக்கப்பட்ட உயிர் மூச்சுகளுக்கு
என்னதான் படையெடுப்புச் செய்தாலும் தடையொன்று போடும் அரச நெறி ஆட்சி செய்கின்றது.
இதனால் படகிருந்தும் படகோட்ட கடலில்லை, கடலில் யுத்தக் கப்பல்கள். கடலில் மீனிருந்தும் மீன் பிடிக்க ஆளில்லை, மீனவர்கள் அரச கைதிகள்.
நங்கூரமெல்லாம் ஆயுதங்களுடன் வலம் வரும் நீர்மூழ்கிக் கப்பல்களாகவும் மிதந்து நிற்கும் "போயர்க்க ளெல்லாம் கடற் கண்ணி வெடிகளாகவும் பேசும் பாஷையாய் மாறி விட்டன.
தண்டயலுடன் தண்டுகளைக் கொண்டு வலித்துச்சென்று

Page 17
மீன்வாடியை வாடாமல் வைப்பதற்காய் தண்டுக்கைகளைத் தேடினோம் அந்தக் கைகளில் தண்டுக்கைகளுக்குப் பதிலாக துப்பர்க்கிகள் இருந்தன.
அக்கன்ரக்குச் சென்று
ஆததியூர்கச்
நிதி வாழ்ந்திடலாமென
தானிக்கொரு கொல்லாவைத் தேடினோம் எம் பிரதேசக் காடுகளில் அந்தக்கொல்லா மரக்கட்டைகளில்லை LIGN)L (LDEFSTIEGHETTÄFTIGT FOfTTIGTIGT.
நீல நிறக்கடல்
நிறக் குருதிக் கடலாய் இரைகின்ற போது
ಹಣ್ಣನ್ದಿಷ್ಟ ன கடற் காகக் கூட்டம் BLGůsů நீக்கும் மீன்களையல்ல. மனிதப் பின்னங்களை உண்பதற்காய்!
இப்பொழு
LTŠaL6ůsů ன்கள் கொதிப்பதில்லை,
அவை தன்னுயிரைப் பாதுகாத்துக் கொள்வதாய் புலம்பெய்ர்ந்து சென்று அகதிகனாய் இன்னுமொரு இடத்தில் வா
அதனால்தான் ఫ్లో மீன்களின் லை அதிகம்.
ன்று ச்சயம் நாளையொரு காலத்தில்
ருந்த இடத்திற்கு
ண்டும் மீன்கள் வரும்,
மடிதாங்கி வெடிக்கும்
ன் விலை தறையும் நீரோட்டம் ஒ வேகத்தில் பாய்த் தோனியும் சுற்றும் க்ாற்றில் சுதந்திரமாய் யாத்திரை செல்லும்.
Printed at GREENLEAF PRNT
 

‘GNANAM’ 19/7,
Perovdewvŵycv Rowd,
Kovrovdy, Srí Lawukov.
HOUSE,85A, KatugastotaRd, Kandy.
F—