கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2001.10

Page 1
கலை இ6
βρδώ (τυ (τ
 

N
லக்கியச் சஞ்சிகை

Page 2
சரிந்தது
சர்வதேச வர்த்தக நிலையமல்ல;
அமெரிக்க ஏகாதிபத்தியத்தினர்
புதிது,
உடைந்தது பென்டகன் அலல்; ஆணவம்,
நொருங்கியது கட்டிடங்களல்ல; அகம்பாவம்,
கண்ணிர் விடுகிறோம். கட்டிடங்களில் முட்டி மோதும் வரை திட்டங்கள் அறியாது பயணிகளுக்காகவம் பணியாளர்களுக்காகவும் கண்ணீர் விடுகிறோம்
பதினெட்டு வருடங்களாக போரின் கொடூரத்தினால் ரணமாகிப் போனவர்கள் நாங்கள்,
ஆதலால்தான்
வாஷிங்டனினர் அழுகுரலும் நியுயோர்க்கின் விம்மல்களும் கேட்கிறது.
எனினும்
இதுை
பயங்கரவாதம் எனப் பச்சைகுத்தும் அமெரிக்க வல்லரசே
நீ இடக்கையால் சமாதானத்திற்கு கையெழுத்திட்டுக் கொண்டே வபக்ரைகயால் ஆயுதம் விற்பது 'ப' வாதம் இல்லையா? ஆயுதங்களை விற்பதற்காகவே மூன்றாம் உலக நாடுகளுக்குள் மூட்டி விடுவது 'ப' வாதம் இல்லையா?
தே
606)
2.
உற்பத்தியை உலகமயமாக்குகிறோம் என வறிய நாடுகளின் வளங்களைத் திருடுவது 'ப' போதும் இப்ரலயா?
உலகத்தின் காவற்படையாக தன்னைத்தானே நியமித்துக்கொண்டு சர்வதேச நாடுகளுக்கு சட்டாம் பிள்ளையாவது 'ப' வாதம் இல்லையா?
போ அமெரிக்கர்களே இன்று நீங்கள் அழுகிறீர்கள். இப்படித்தானே அன்று ஹிரோசியாவிலும் நாகசாக்கியிலும் வியட்நாமிலும் விம்மல்கள் வெடித்திருக்கும். இப்போதும்கூட பல்லுக்குப் பல் பழிக்குப் பழி - எனப் பழைய ஏற்பாட்டிற்கு அறைகூவல் விடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியமே உனக்கு இப்போது தேவை - ஒரு புதிய ஏற்பாடு. மண்ணில் மனிதர்களின் கண்களைக் கட்டியிைட்டு விண்ணை ஆராயும் வல்வரசே - நீ உள்ீரில் உஓர் கணினில் உள்ள துரசியைத் துடை! ஒரு புதிய ஏற்பாடு தானாக பிறக்கும்.
- பெனி முே.க. .

உள்ளே.
ჭრმწწჯiზა
மூலம்
விரிவும் ஆழமும் பெறுவது
குனம்
பிரதம ஆசிரியர்: தி. ஞானசேகரன் இணை ஆசிரியர்கள்: ந.பார்த்திபன் ஞா.பாலச்சந்திரன்
ஞானம் சஞ்சிகையில் சிரசுரமாகும் படைப்புகளிர் கருத்துகட்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடை
பவர்கள்.
தொடர்புகளுக்கு.
தி.ஞானசேகரன் 1977, பேராதனை வீதி, கண்டி. G5IT.G.L. -08-47.857O (Office)
08-23.4755 (Res) UT1-3D5505
F: x - 08-23.4755
E-Mi
ᏉS Ꮿ سمبر
gnalanulgazince humini.com
றுகதை எச்சங்கள். 04 ராணி சீதரன் திக்கற்றவர்கள். பால.சங்குப்பிள்ளை
கட்டுரைகள் எழுதத் தாண்டும் எண்ணங்கள் . கல்ாநிதி துரை மனோகரன்
மீரா நாயரின் கியூபா பிரஜைகள் பற்றிய படம். 13 கேள்ளப்.சிவகுமாரன் இலக்கியப் பணியில் இவர். ந. பார்த்திபன்
கவிதைகள் தேவை ஒரு புதிய ஏற்பாடு. பெனி பரீட்சைக்குத் தோற்றுகின்றேன் . 12 செ.தமிழ்ச்செல்வன்
எண்ணை மணம்புரிய உங்களில் ஒருவண் வருவானா?. 12 ப.பிமல்
எழுதுகா பாட்டொன்று. . . . . . . . . . . . . . . . . . ." ரூபராணிை ஜோசப் பெறுவோமா தீர்வொன்று. கவிஞர் வேலணை வேணியன் BismfDåsNLlå Sålp-r. 20 புத்தளம் எம்.எபாலிவூற் அளபீம் öGútjúéll 18í SIf 6í ! --------------------- வில்லியம் காலொஸ் வில்லியம்ஸ். சுதந்திரம் போயாச்சு . நல்லை அமிழ்தன் நீயும் நானும் . மா. சந்திரலேகா உரை நடையில் ஒரு கவிதை . சி.சி.சேகரம் பிள்ளை அழுதது நாட்டினிலே . கவிஞர் திக்கவியல்
O 9
I
17
. 21.
효 1
고
. . . . . . . . . . . . . . . . . .
I
고
நூல் மதிப்புரை. 22 சித்தாந்தன்
வாசகர் பேசுகிறார். 26 புதிய JIbI TéooöE5lib ..................................................• 29
அட்டைப்படம் - நா.ஆனந்தன்
O3

Page 3
கடல் மகளுக்கு வகிடெடுத்து இரண்டு புறமும் வெண்பூக்களைச் சூட்டி விட்டது போல சிற்றி ஒவ் றிங்கோ கப்பல் வெண்நுரைகளைச் சிந்திக் கொண்டு அந்த அமைதியான இரவில் பயணித்துக்கொண்டிருந்தது. திருகோண மலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் கப்பலிற்கு அனுமதிச்சீட்டுப் பெறும்வரை எத்தனை கட்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கிறது என்பதை நினைத்தபோது பத்து வருடங்கள் பிறந்த மண்ணை மறந்திருந்ததிலும் நியாயம் இருக்கிறது என மனதைத் தேற்றிக்கொண்டேன். காலையில் திரு கோணமலை பஸ்ஸில் ஏறினால் மதிய உணவு யாழ்ப்பாணத்தில் சாப்பிடக் கூடிய வகையில் போக்குவரத்தும் நாட்டுநிலையும் இருந்த நிலை மாறி, இன்று சனம் நாய்படாப்பாடு படுவதோடு ஒரு பகலையும் ஒரு இரவையும் கப்பல் பயணம் விழுங்கி விடுகிறது. பொழுது கொஞ்சம் கொஞ்சமாகப் புலரத் தொடங்க கப்பலும் காங்கேசன்துறை துறைமுகத்தை நெருங்கிக் கொண் டிருந்தது.
*முதலில் ஆம் பிளையளைக் ’கொண்டு பாக்குகளை இறக்குவார்கள்.
பிறகுதான் நாங்கள் இறங்கலாம்."
என்னை அவசரப்பட வேண்டாம் என்பது போல பக்கத்திலிருந்தவர் அந்தத் தகவலைச் சொன்னார்.
KK
விசவத்தனையானே, பத்து வருஷத்திற்குப் பிறகு வருகிறேன்.
உனது தேர்த்திருவிழாவைப் பார்க்க வைத்துவிடு.”
நான் முருகனை மனமார வேண்டி
யிருந்தாலும்கூட, தங்கை "அக்கா கப்பல் நேரத்துக்கு வராது. தேர் பார்க்கிற ஆசையை விட்டுப்போட்டு வாங்கோ" நேற்று உறுதியாக ரெலி போனில் சொன்னது மனதில் உறுத்திக் கொண்டிருந்தது.
ஆனாலும் போய்ச்சேருவேன் என்ற நம்பிக்கை குறையவில்லை “பாக்கு களை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வரும் வரிசையாகப் போய் நின்றார்கள். இராணுவத்தினரின் பஸ் வந்து நின்றது. வரிசையிலும் தள்ளுப்படத் தொடங்கினார்கள்.
‘பாக்குகள் ஏற்றியபிறகு 'ரிக்கற் எழுதுபவர் வந்து பாக் ஒவ்வொன்றுக்கும் நாற்பது ரூபா ஆளுக்கு நாற்பது எனக் கட்டணத்தை அறவிட்டார்.
கப்பலில் ஏறியதிலிருந்து வீடு போய்ச் சேரும்வரை காசால் விசுக்கிக் கொண்டுதான் போகவேண்டும்.
பட்டி அடைத்ததுபோல ‘பஸ்’ வண்டிக்குள் "இடிபட்டு மூச்சுத்திணறி பட்ட அவஸ்தைக்குள்ளும்,
“ஏன் தூக்கிப் பார்க்கிறியள். ஆமிக்காரன் இறக்கிவைச்சு சாத்து சாத்தெனச் சாத்தப்போறான். ஒருவர் செய்யும் பிழைக்கு எல்லாரும் தண்டனை அனுபவிக்கவேணும்" காலைப்பொழு தில் அருகில் நின்றவருக்கு ஞானம் பிறந்து அதனால் வாயைத் திறந்து உபதேசம் செய்கிறார்.
“குப் பென்று மூக்கிலே வந்தடித்த அந்த மனத்திலே கொஞ்சநேரம் சுவாசிக்கமறந்து நிற்கிறேன்.
பஸ்ஸின் இரண்டு பக்கமும் நீலத் திரையால் மறைக்கப்பட்டதன் காரணத்
04
 
 

தைக் கண்டறிவதில் நானும் ஈடுபட் டிருந்தது உண்மைதான். காதலியின் கைகைப் பிடித்துத் தனது கைக்குள் பொத்தி வைத்து அந்தரங்க பாஷை பேசும் காதலனின் வாஞ்சையோடு பெரியவர் ஒருவர் திரைச் சீலையை மெதுவாக நீக்கி வெளியிலே தெரிந்த காட்சியில் லயித்துப்போயிருக்க, பாழ டைந்துபோன வீடுகள் கட்டிடங்கள் உடைந்து, உருக்குலைந்து ஒவ்வொரு தோற்றத்தோடு அஞ்சலோட்ட வீரனைப் போல அடிக்கடி மாறிமாறிக் கண் முன்னே தெரிந்தன.
"இஞ்சாலப் பக்கம் எல்லாம் பாது காப்பு வலயம். அவர்களின் இடத்தைப் பார்க்கக் கூடாதென மறைத்துக் கொண்டு போகிறார்கள்” எனது ஆவலைப் புரிந்தவர் போல அந்தப் பெரியவர் பதில் சொல்கிறார்.
இத்தனை கால இடைவெளியிலும் எத்தனை எத்தனை மாற்றங்கள் ஊரில் ஏற்பட்டிருக்கும் என்பதை அறியும் ஆவலும், என்னை எப்படி வரவேற் பார்களோ என்ற சிந்தனையிலும் மனம் ஈடுபட்டது.
பஸ் தெல்லிப்பளையில் நிறுத்தப் பட்டது. பயணிகளிடம் ஒரு பத்திரம் நிரப்பித் தரும்படி பணிக்கப்பட்டாலும் படிவங்களைப் பூர்த்தி செய்து கொள் வதற்காக என்னைச் சுற்றி ஒரு கூட்டம் மொய்த்துக் கொள்ள, என் மனமோ விசுவாசத்தனை முருகனின் தேர்த் திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆவலில் யாராவது என்னை அழைத்துப் போக வந்திருப்பார்களோ எனப் பார் வையை அங்குமிங்கும் சூழலவிட்டேன்.
“அக்கா எங்க போக?” தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட் டிருந்த இடத்திலிருந்து இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் என்னை நோக்கிக் கேட்டுக்கொண்டு வந்தான்.
“பண்ணாகம், எவ்வளவு தம்பி?”
05
“முந்நூறு தாங்கோவன்." எனது சம்மதத்தைப் பெறமுதலே என்னிடமிருந்த ‘பாக்குகளைத் தானே வாங்கிக்கொண்டு முன்னால் நடக் கிறான். பயணக் களைப்பும், நேரத்திற் குக் கோயிலுக்குப் போகவேண்டும் என்ற அவசரமும் பேரம்பேசி நேரத்தைப் போக்க விரும்பாது அவன் பின்னால் நடக்கிறேன். ‘வரமுடியாது ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் என்ன செய் வியள்? ஏன் அவசரப்பட்டு யாழ்ப்பாணம் போறியள்? தொண்ணுறுப் பிரச்சினை யில் வெங்காய முட்டைக்கு மேல் இருந்து புரண்டு விழுந்து எழும்பி, பெரும் போராட்டத்தோடு திருகோண மலை வந்து சேர்ந்ததை மறக்க முடியாது திரும்பவும் அங்குபோய். அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் எனப் பயம் காட்டினார் கணவர்.
வந்துசேர்ந்த சந்தோசத்திலும் திரும்பிப் போகமுடியுமா என்ற பயம் மனதிற்குள் நெருடியது.
"தம்பி, திரும்பிப்போறது ஒன்றும் பிரச்சினை இல்லையே?”
"நீங்கள் வெளிமாவட்டத்திலிருந்து வருகிறீர்கள். வேலை செய்கிறீர்கள். பிரச்சினையில்லாமல் போகலாம்." அவனின் உறுதியான வார்த்தையில் மனம் ஆறுதலடைந்தது.
“இன்று விசவத்தனை முருகனின் தேர். இப்ப தேர் இழுத்திருப்பார்களோ?” எனது அடுத்த கணையை எய்தேன்.
“இல்லை அக்கா, எப்பிடியும் சாமி தேருக்கு வர பதினொரு மணியாகி விடும். இப்ப ஒன்பதரைதானே. போய் விடலாம்.” நேரத்தைப் பார்த்துக் கொண்டே எனக்குப் பதில் சொன்னான் அவன்.
“போற வழியில் ரெலிபோன் கதைகக் முடியுமா?"
“பண்டத்தரிப்பில் கதைக்கலாம் வாங்கோ.”

Page 4
வீரனின் உடலில் வெட்டுக் காயங் களின் தழும்புகள்போல சிதைவுகளும் அழிவுகளும் சர்வசாதாரணமாகி, இயல்பாகவே எல்லாம் இயங்குவதைப் பார்க்க இத்தனைக்குப் பிறகும் இப்படி. இது மண்ணின் மகத்துவமோ என்னவோ என மனம் விம்மியது.
"கொம் னிகேசன் முன்னால் ஆட்டோ நின்றது.
"அக்கா கதைத்துப் போட்டு வாங்கோ." சொல்லிக் கொண்டே ஆட்டோக்காரத் தம்பி பக்கத்திலுள்ள கடைக்குள் போனார்.
தம்பி ஒருவர் ரெலிபோனில் தன்னை மறந்து கதைத்துக் கொண்டு இருக்க அவரின் முன்னால் போய் நின்றேன். தொடர்பைத் துண்டித்துவிட்டு என் முகத்தைப் பார்த்தார்.
"திருகோணமலைக்கு 21548.” தொடர்பு கிடைத்திருக்க வேண்டும் "ஒண்டில எடுங்கோ." ரிசீவரைக் கையில் தூக்கியதும் சந்திரமண்டலத்தில் கால் பதிச்ச சந்தோ ஷம் எனக்கு.
"நான் வந்துவிட்டன், போறவழி யில் பண்டத்தரிப்பில் கதைக்கிறன்."
"சரிசரி, கவனமாப் போங்கோ. போனதும் வாறதுக்குப் பதியுங்கோ" மறுபக்கத்தில் கணவனின் குரல் கட் டளையிட்டது.
பேசியதற்கான காசைக் கொடுத்து விட்டு மீண்டும் பயணத்தைத் தொடரு வதற்கு ஆட்டோவில் ஏறி அமர்ந்தேன். பச்சைப் பசேலென விரிந்து கிடக்கும் காய்கறித் தோட்டமும் வகிடெடுத்தது போன்ற வாய்க்கால் களும், குறுக்கும் நெடுக்குமாய் உயர்ந்து செல்லும் வரம்புகளும் முருகனின் அருள் பார்வையில் வளம் பெற்றவை. அதேபோல ஊரில் உள்ள ஒவ்வொருவர் வாயிலும் "முருகா" என்ற நாமம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
சாதி சமயம் சம்பிரதாயம் என்ற இறுக்க மான பிடிக்குள்ளிருந்து இன்னமும் விடுபடாமல் இருக்கும் ஊரவர்களை மாற்றுவதற்கு எவ்வளவோ விடயங்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஏற்றவகை யில் என்னை மாற்றிக் கொண்டு போனால் சந்தோஷமாக வரலாம். இல்லையேல் மனக்கசப்பும் வெறுப்பும் தான் மிஞ்சும்.
ஆட்டோ விசவத்தனை வீதி வழியாக வந்து கோயில் பின் வீதியில் கோபுரத்திற்கு எதிரேயுள்ள கையொ ழுங்கையால் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
பத்து வருடங்களாக நான் பண்ணிய தவம் பலித்து முருகன் தன்னிடம் அழைத்துவிட்டதுபோன்ற மகிழ்ச்சி எனக்கு. அர்ச்சனைக்கான சாமான்களை வாங்கிக் கொண்டு அவசர அவசரமாகப் புறப் பட்டு கோயிலை நோக்கிப் போய்க் கொண் டிருந்தேன்.
தங் கைமார் இருவருக்கும் என்னோடு கோயிலுக்குப் போவதில் மிகுந்த மகிழ்ச்சியென்பது பேச்சில் தெரிந்தது. இருவரின் பிள்ளைகளும் ஆளுக்கொரு பக்கமாகப் பிடித்துக
’கொண்டு,
“பெரியம்மா எங்கட வீட்டில
இருப்பா"
“இல்லை எங்கட வீட்டில”
வாக்குவாதம் கைகலப்பாகி அழு கையில் முடிந்தபோது, "இரண்டு வீட்டை யும் பெரியம்மா வந்திருப்பன், இப்ப பேசாமல் வாங்கோ. அழுகிறவை வீட் டுக்கு வரமாட்டன்." சொன்னதுதான் தாமதம் அழுகை அடங்கிவிட்டது.
வசந்த மண்டபத்தில் பூசை நடந்து கொண்டிருந்தது. அர்ச்சனைத் தட்டை ஐயரிடம் கொடுத்துவிட்டு வந்து நின்று முருகனின் திருக்கோலக் காட்சியை ஆசையோடு பார்த்துப் பரவசமாய்
06

நிற்கையில் கூப்பிய கரங்களுடன் ஒவ்வொருவரும் என்னிடம் கேள்வி களைக் கேட்க ஆரம்பித்தனர். தாயைப் பிரிந்த குழந்தையின் தவிப்போடு செய்தவை செய்யமறந்தவை எனப் பட்டியல்போட்டு ஒப்புவித்து பரமாத்மா வுடன் அத்துவித நிலையில் கலந்துவிட மனது துடித்தாலும் இடைக் கிடை பாசங்கள் சூழ்ந்துகொள்ள நானும் உலகிற்குள் இழுத்துவரப்படுகிறேன்.
அன்னதான மண்டபத்தில் ஒரு கூட்டம் பசியைப் போக்குவதற்குக் காவல் காத்து நிற்கிறது. தாகசாந்திக் காக மோர், சர்க்கரைத் தண்ணிர் ஒரு புறம் கொடுக்கப்படுகிறது. தேர் க் கொட்டகை புதிதாகக் கட்டப்பட்டிருக் கிறது. ஒவ்வொரு பக்கமாக அன்ன தானச் சபையினர், சங்காபிஷேகக் குழு வினர் பணத்தைப் பெற்றுப் பற்றுச் சீட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கின் றனர். எல்லோரையும் ஒரேநாளில், ஒரே இடத்தில் கண்டுவிட்ட மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்தது.
எனக்கு மூன்று நேரச் சாப்பாடு தருவதற்கும் ஒவ்வொரு வீடாக அனுமதி பெற்றிருந்தனர். நிற்கும்வரையும் எல் லோரையும் திருப்திப்படுத்தவேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன்.
“எவ்வளவு காலத்திற்குப் பிறகு வந்திருக்கிறாய். இனி நீங்கள் எல்லாம் அங்காலப் பக்கத்து ஆக்களாகி விட்டியள்.” ஞானம் அக்கா வடைப் பார்சலைக் கைக்குள் திணிக்கிறாள்.
நங்கட பிள்ளையஸ் என்ன மாதிரி?, வாறவையோ?”
"எங்கையடி பிள்ளை? சாதிவிட்டுச் சாதி இரண்டு பேரும் போச்சினம். இப்ப கஸ்டப்படுகினம். அந்த மனுசனும் போய்ச் சேர்ந்துவிட்டுது, இதுகளை யெல்லாம் பார்க்காமல்"
இரண்டு பிள்ளைகளும் ஞானம் அக்காவின் விருப்பப்படி திருமணம்
07
செய்யாதது அவளுக்குப் பெரியகுறை. கடைசி இரண்டு பிள்ளைகள் மூளை வளர்ச்சி குறைவானவர்கள். எடுத்த வாய்க்கெல்லாம் “முருகா. முருகா என்று வாய் ஓயாமல் சொல்லும் ஞானம் அக்காவின் நெற்றியில் மூன்று வீயூதிக் குறிக்கு நடுவில் பெரிய குங்குமப் பொட்டு பளிச்சென்று தெரியும்.
பொட்டுத்தான் இல்லை விபூதியும் ஏன் இல்லாமல்..?
“உங்கள் செலவுகள் என்ன மாதிரி?, யார் உதவுகிறது?"
"அதையேன் கேட்கிறாய். அதுவும் ஒரு கடவுளின் அருள்தான். பேப்பரில ஒரு செய்தி வந்து எழுதிப் போட்டனான். அதாலதான் உயிர் வாழ்கிறம்." மேலே பார்த்து கும்பிடுகிறாள் ஞானம் அக்கா. அந்த அருளைப் பற்றி அறிவதில் மனம பரபரததது.
“என்ன செய்தி அக்கா வந்தது?" "அனாதைகள் அங்கவீனர்களிற்கு பண உதவி செய்வதாக, எல்லோரும் எழுதிப்போட்டவை. ஆனால் எங்கட இடத்தில இருந்து ஐந்துபேர் தெரிவு செய்யப்பட்டவை.”
"பிறகு என்ன நடந்தது?" “மானிப் பாயில் அவையின் ர

Page 5
அலுவலகத்திற்கு வரச்சொல்லிப் போன போது கூட்டம் வைத்துத் தங்கள் சேவை யைப் பற்றிச் சொன்னவை. ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்துவினம். மாதம் மாதம் இரண்டு பிள்ளைகளுக்கும் இரண்டாயிரம் ரூபா தருவினம்."
"இதை யார் செய்கிறார்கள்?" "கத்தோலிக்கத் திருச்சபையினர்.” “அவை எல்லாச் சமயத்தவருக்கும் செய்வினமோ?"
"அங்க போனதிற்குப் பிறகு எங்களில ஒரு மாற்றம் தெரியும். நம்பிக் கையும் விசுவாசமும் ஏற்படும். என்னோட வந்த எல்லோரும் மதம் மாறிவிட்டார் கள். நான் மட்டும்தான் மாறவில்லை."
"ஏன் நீங்கள் மாறவில்லை?” “கந்தசஷ்டி இருக்கிறனான். இன்ன மும் இரண்டு வருசம் விரதம் இருந்து விட்டுப் பிறகு பார்ப்பம்."
"மலிந்த பாவந்திரட்டி ஆக்கு சிலுவை யமலன் சிரத்தேத்தி." யேசுபிரானின் சிலுவைப்பாடுகளின்
துன்பத்தை என் இதயம் அனுபவித்தது. “வாய் ஓயாமல் சொல்லும் முருகனை மறந்துவிடுவியளோ?”
“அவை தரும் உதவியைப் பெற்றுக்கொண்டு என்னால விசுவாச மாய்க் கும்பிடமுடியவில்லை."
வானைத்தொடும் கோபுரங்கள், சித்திரத்தேர், அபிஷேகம் ஆராதனை கள், அலங்காரத் திருவிழாக்கள். இவை மட்டும்தான் எஞ்சப்போகின் றனவோ.
ஞானம் அக்காவின் பொலிவிழந்த நெற்றி எதையோ எனக்குப் போதிப்பது போல இருந்தது.
"அப்படி ஒரு உதவி இல்லாவிட் டாலும் எங்களை யார் ஆதரிப்பினம்? எங்க போறது? செத்துத்தான் இருக்க வேணும்.”
ஞானம் அக்காவின் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள் என் உள்ளத்தை உலுப்ப, பதில் பேசாது மெளனமாகி னேன்.
r செங்கை ஆழியானுக்கு
༄། தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்ற விருது தமிழ்நாடு கலையிலக்கிய மன்றம் 2001 ஆண்டில் தமிழில் வெளிவந்த நாவல்களில் மிகச்சிறந்தவையாக இரண்டு நாவல்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஈழத்தின் பிரபல நாவலாசிரியர் செங்கை ஆழியான் எழுதிய மரணங்கள் மலிந்த பூமி என்ற நாவலையும், தமிழ் நாட்டின் நாவலாசிரியர் மா.நடராசன் எழுதிய 'ஊர் கலைஞ்சு போச்சு என்ற நாவலையும் தேர்ந்தெடுத்துள்ளது.
செங்கையாழியானின் நாவலான மரணங்கள் மலிந்த பூமி 1996இல் நிகழ்ந்த மாபெரும் இடப்பெயர்வையும் மக்களது அவலங்களையும் சித்திரிக் கிறது. தினக்குரலில் தொடராக வெளிவந்த இந்த நாவல் பின்னர் கனேடிய உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து ஆயிரம் கனேடிய டொலர்களைச் சன்மானமாகப் பெற்றது. அதன்பின்னர் யாழ் இலக்கிய வட்டம் நூலாகப் பிர சுரம் பெற்றது. இந்நாவல் 2000ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருதினையும் பெற்றுள்ளது. நாற்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, பல்வேறு பரிசுகளையும் விருதுகளையும் பெற்ற செங்கை ஆழியானின் காட்டாறு நாவல் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு அண்மையில் வெளிவந்துள்ளது. இவ்வாண்டின் ஆளுநர்
SS SS SSLS SSS SSS LSS qqSS qqqq qSqL SL S S LSL LSSSMSSS LSL S S qSLLSSSLSSSMSSSLSSSL SLSL SLLS qSqSq qMSSSLSSSLS SLSSSL qSqqSSSL S S SLSLSSL SLLSS C -- ---- Now w/
விருதுக்குரியவர்களுள் ஒருவராகச் செங்கையாழியான் உள்ளார். ఆj
பணிசிறக்க ஞானம் வாழ்த்துகிறது.
08
 

A
எழுதத் தூண்டும் எண்ணங்கள் ... as C
குலாநிதி தரை.மனோகரனி)
விருது பெறும் எழுத்தாளர்
மலையகத்தின் மண்வாசனையைத் தமது எழுத்துக்கள் மூலம் வெளிக்கொணரும் எழுத்தாளருள் ஒருவர், தெளிவத்தை ஜோசப் அவர்கள். சிறுகதை எழுத் : தாளர், நாவலாசிரியர், தொலைக்காட்சி நாடக ஆசிரியர், விமர்சகர் என்ற பன்முக ஆளுமை கொண்டவராக அவர் விளங்குகின்றார். சிறுகதைத்துறை மூலம் இலக்கிய உலகிற் கால் பதித்து, இன்று இலங்கையின் பேசப்படும் தரமான எழுத்தாளருள் ஒருவராக அவர் உயர்ந்து திகழ் கிறார்.
தமது எழுத்துக்களோடு மாத்திரம் திருப்தி கொள்ளாமல், பிற மலையக எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் தொகுத்து உதவும் பணியிலும் அவர் ஈடுபட்டவர். அவரது அயராத உழைப்பின் பயனாக மலையகச் சிறுகதைகள், உழைக்கப் பிறந்தவர்கள், ஆகிய சிறுகதைத் தொகுதிகள் துரைவி பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்தன. மலையகச் சிறுகதைகள் என்ற தொகுதியின் வாயிலாகக் கோ.நடேசையரும் ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவராகக் கொள்ளப்படத்தக்க வாய்ப்பு ஏற்பட்டது.
மலையகத்தை மனப்பூர்வமாக நேசிக்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களின் சாதனைகளிற் பிறிதொன்றாக மலையகச் சிறுகதை வரலாறு என்ற அவரது நூல் விளங்குகின்றது. இந்நூல் 2000ஆம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருதினையும் பெற்றுள்ளது. மிகுந்த தேடல் முயற்சிகளோடு, அவரது அபார உழைப்பின் வெளிப்பாடாக இந்நூல் அமைந்துள்ளது. இதுபோன்று, அவர் எதிர்காலத்தில் மலையகத்தின் நாவல் வரலாற்றையும் எழுதவேண்டும் என்று விரும்புகிறேன். எழுத்தின்மீது தணியாத ஈடுபாடு கொண்டு ஓயாமல் எழுதிவரும் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு யாழ். இலக்கிய வட்டம் இவ்வாண்டுக்கான ‘சம்பந்தன் விருது வழங்கிக் கெளரவிப்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். எதிர்காலத்தில் இந்நாடு பெருமை கொள்ளத்தக்க ஓர் இலக்கியவாதியாக அவர் இயங்கிக் கொண்டே இருப்பார் என்ற நம்பிக்கை சகலருக்கும் உண்டு. தெளிவத்தை ஜோசப்பை வாழ்த்துவது மலையகத்தை வாழ்த்துவது போலாகும்.
பொம்மலாட்டம்
பொம்மலாட்டம் நீண்டகாலமாகத் தமிழ்நாடு உட்பட உலகின் பல பாகங்களிலும் நிகழ்ந்து வந்துள்ளது. இது பாவைக் கூத்து என்ற பெயராலும் வழங்கப்படும். இப்பொம்மலாட்டம் அல்லது பாவைக் கூத்து பற்றித் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்றன. பொம்மலாட்டத்தின் போது குறிப்பிட்ட ஒரு கதைக்கேற்ப விதம்விதமான பொம்மைகளைப் பல்வேறு பாத்திரங்களாக இயக்கிக் காட்டுவர். பொம்மலாட்டக்காரர்கள் மறைவில் இருந்தவாறே கதைற்கேற்பப்
09

Page 6
பொம்மைகளை ஆட்டிஅசைத்தும், பின்னணிக் குரல் கொடுத்தும், பாடியும், இசை வழங்கியும் நிகழ்ச்சியை நடத்திச் செல்வர். பார்ப்பவர்களுக்குப் பொம்மைகளே எல்லாவற்றையும் செய்வதுபோல தோன்றும். ஆனால், ஆட்டத்தின் முழுப் பொறுப்பும் பொம்மலாட்டக்காரர்களின் கைகளிலேயே இருக்கும். தமது கதைக்கேற்ப ஆட்டத்தில் எத்தனை பாத்திரங்கள் இடம்பெறவேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானிப்பர்.
இலங்கையிலும் பொம்மலாட்டத்திற்குத் தனி மெளசு ஏற்பட்டு வருகின்றது. ஆட்டத்தை நிகழ்த்துபவர்கள் திரைமறைவில் இருந்து இயக்க, பொம்மைகள் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடியும், கட்டளைக்கு ஏற்ற முறையிலும் தலையை ஆட்டியும், உடலை அசைத்தும் விதம்விதமான முறையில் அற்புதமாக ஆடும். அவற்றின் தலை அசைப்பையும் ஆட்டத்தையும் கண்டு, அவற்றை இயக்கும் இயக்குநர்களே ஆச்சரியப்படுவர். பல்வேறு வகைமாதிரியான பாத்திரங்களில் பொம்மைகள் ஆட்டம் நிகழ்த்தும். சில பொம்மைகள் பொய்களை மட்டும் எப்போதும் உண்மைகள் போலச் சொல்லும். இப் பொம்மைகள் முன்னால் இருப்போருக்கு ஒருவகையாகவும், பக்கங்களில் இருப்போருக்கு வேறொரு வகையாகவும், பின்னால் இருப்போருக்கு இன்னொரு வகையாகவும் பேசும். எல்லாப் பார்வையாளர்களும் தங்களுக்கு மட்டுமே இப்பொம்மைகள் உண்மை சொல்கின்றன என மனம் மகிழ்வர். இது மாத்திரமன்றி, இப்பொம்மைகளின் பேச்சுத்திறத்தினால் ஒவ்வொரு தரத்து இரசிகர்களும் பிரமித்துப்போய்விடுவர்.
வேறு சில பொம்மைகள் பொம்மலாட்டத்தின் இடையிலே கோமாளிகள் போல வந்து, கையைக் காலை ஆட்டி வெருட்டி, கண்களை உருட்டி, பெரிதாகச் சத்தம்போட்டுப் படபடவெனப் பேசிவிட்டுச் செல்லும். பார்வையாளர்கள், இப்பொம்மைகள் உண்மையில் கோமாளிகளா அல்லது வில்லன்களா என்று புரிந்து கொள்ளமுடியாமல் விழிபிதுங்குவர். சில பொம்மைகள் நித்திரை விட்டெழுந்து மீண்டும் துயிலுக்குச் செல்லும் வரை கோட்டும் சூட்டும் ரையும் கழற்றாமல் சூடு சுரணையற்றவையாகக் கனவான் வேடத்தில் தோன்றி ஆடும். பொம்மலாட்டத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்ற பொம்மைகள் எதைச் சொல்கின்றனவோ அதையே மேலும் பல மடங்கு விசுவாசத்துடன் பலமாகச் சொல்லி ஆடிவிட்டு, இப்பொம்மைகள் உதடுகளைப் பிதுக்கியபடி அடங்கிவிடும். மேலும் சில பொம்மைகள், தமக்கு முக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்குச் சகுணப்பிழை வந்தால் சரி என்ற ரீதியில், முக்கிய கதாபாத்திரப் பொம்மைகள் மனங்கோணாதவாறு பக்குவமாகத் தமது ஆட்டத்தை நடத்தும்.
பொம்மலாட்டத்தில் சில பொம்மைகள் மேடையேறிய வேகத்திலேயே இறங்கிவிடுவதும் உண்டு. சில பொம்மைகள் மேடையிலிருந்து இறங்கும்வரை, வேறு சில பொம்மைகள் மேடையேறுவதற்காகக் காத்திருப்பதும் உண்டு. முன்னர் முக்கிய பாத்திரங்களை வகித்த சில பொம்மைகள், பின்னர் தமது உயர்ந்த நிலையிலிருந்து கீழ் இறக்கப்படுவதும் உண்டு. அத்தகைய பொம்மைகள் மிகவும் விரக்தியுடனேயே ஆடி அசையும். சில பொம்மைகள் பொம்மலாட்டத்தில் காணாமல் போய்விடுவதும் உண்டு. எவ்வாறாயினும் பொம்மலாட்டக்காரர்கள், பாத்திரங்களாக இடம்பெறும் பொம்மைகளின் எண்ணிக்கை விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து கொள்வர்.
10

ஆனால் எதையும் விசுவாசத்தடன் ரசிக்கப் பழகிவிட்ட பொம்மலாட்ட ரசிகர்கள் எதிலும் ஒரு புதுமை இருக்கும் எனக் கருதி, பொம்மலாட்டத்தை வரவேற்று, ரசித்துச் சுவைக்கப்பழகிவிடுவர்.
இலங்கையில் நடைபெறும் பொம்மலாட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே" என்ற திருநாவுக்கரசரின் பாடலடியும், அப்பாடலடியைத் தொடக்கமாகக் கொண்ட கவிஞர் கண்ணதாசனின் திரைப்படப் பாடலும்தான் உடன் நினைவுக்கு வருகின்றன.
எந்தச் சாத்தனார்?
அண்மையில் தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்குப் பிரபல பேச்சாளர் திரு. வலம்புரி ஜான் வருகை தந்திருந்தார். மாத்தளை தமிழ்ச் சாகித்திய விழாவின் முக்கிய பேச்சாளராகவும் அவர் விளங்கினார். அவ்விழாவின் இரண்டாம்நாள் காலை நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு அவர் பேசியபோது, மணிமேகலை என்ற காவியத்தின் ஆசிரியராகச் சீத்தலைச்சாத்தனாரின் பெயரைத் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டார். இவரைப் போன்றே பலரும் மணிமேகலை ஆசிரியரின் பெயரைத் தவறாகக் கூறியும், எழுதியும் வந்துள்ளனர். இலங்கையில் தமிழ் பாடநூல் ஒன்றிலும் இத்தகைய தவறைக் கண்டேன். மணிமேகலையை இயற்றியவராகச் சீத்தலைச்சாத்தனாரின் பெயர் நூலில் இடம் பெற்றிருந்தது.
மணிமேகலையை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார் அல்லர். மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்பவரே அக்காவியத்தை எழுதியவர். இருவரும் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள். முன்னவர் சங்ககாலத்தில் வாழ்ந்தவர்; பின்னவர் சங்கமருவிய காலகட்டத்தைச் சேர்ந்தவர். நுனிப்புல் மேய்பவர்கள் சீத்தலைச் சாத்தனாரே மணிமேகலையை ஆக்கியவர் என்று பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆயினும், பேராசிரியர்கள் எஸ். வையாபுரிப்பிள்ளை, வி.செல்வ நாயகம், மு.வரதராசன் போன்றோர் மிகச் சரியாக மணிமேலையை இயற்றிய ஆசிரியராக மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரின் பெயரைத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் அறிஞர்கள் என்று கூறப்படுபவர்கள் இந்நூல்களை வாசிப்பதில்லைப் போலும்! தமிழ் அறிஞர்கள் மத்தியிலும் வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாகவே உள்ளது.
சீத்தலைச் சாத்தனாரின் பெயர் விடயத்திலும் தமிழ் அறிஞர்கள் மத்தியில் தெளிவின்மையே காணப்படுகிறது. அவரது பெயரோடு சேர்ந்திருக்கும் சீத்தலை என்ற சொல்லைத் தவறாக விளங்கி, அவர் சீழ் வடியும் தலையை உடையவராக இருந்தமையினாலே சீழ்த்தலைச்சாத்தனார் என்று குறிப்பிடப்பட்டார் எனவும், காலப்போக்கில் சீழ்த்தலை என்ற சொல் மருவிச் சீத்தலை என ஆகியது என்றும் இலக்கண விளக்கமும் கொடுப்பர். இது தொடர்பாக ஒரு கர்ணபரம்பரைக் கதையும் வழங்கி வருகின்றது. உண்மையில் சீத்தலை என்பது சேரநாட்டிலுள்ள (இன்றைய கேரளம்) ஓர் ஊரின் பெயர். ஊரின் பெயரால் அப்புலவர் சீத்தலைச் சாத்தனார் என்று குறிப்பிடப்பட்டார். இதனைத் தமது ஆய்வு முயற்சிகள் மூலம் கண்டு வெளிப்படுத்தியவர், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள்.
எதிர்காலத்திலாவது சீத்தலைச்சாத்தனாரும், மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் தமது பெயர்களைப் பாதுகாத்துக் கொள்வார்களாக
1.

Page 7
பரீட்சைக்குத் தோற்றுகின்றேன்.
நான்
பொதுப்பரீட்சைக்குத் தோற்றுகின்றேன் புதிய சிலபஸ், புதிய கணிப்பீட்டு முறைகள். விபரமோ விளக்கமோ இல்லை. ஆனாலும் பரீட்சைக்குத் தோற்றுகிறேன். குடிசன மதிப்பீடு பொதுசன தேர்தல் அடிக்கடி பாடசாலைகள் மூடப்படுகின்றன.
ஆனாலும் பரீட்சைக்குத் தோற்றுகின்றேன். எட்டு வருட ஆசிரியர் ஐந்து வருட அதிபர் இடமாற்றக் கொள்கை ஆகவே பாடசாலை நிர்வாகத்தில் தளமபல.
ஆனாலும் பரீட்சைக்குத் தோற்றுகின்றேன். நாட்டிலே
இரண்டுமணிநேரம்
நான்குமணிநேரமாய் மாறி எட்டுமணி நேரமாய் ஆன
இரவிலே படிக்க வசதியில்லை. ஆனாலும் பரீட்சைக்குத் தோற்றுகின்றேன். அரசின்
ஆயுளின் ஆட்டம்,
ஆகவே கல்வி அமைச்சரும் மாற்றம் கொள்கை மாறுமோ என்ற பதற்றம் ஆனாலும் பரீட்சைக்குத் தோற்றுகிறேன். பெற்றோரே பெறுபேறு வரும்போது
ஏசாமல் என்னைத் தேற்றுங்கள்.
நான் பரீட்சைக்குத் தோற்றுகின்றேன்.
செ. தமிழ்ச்செல்வனி பாரதெக்க.
என்னை மணம்புரிய உங்களில் ஒருவன் வருவானா?
கயவர்களால் கற்பழிக்கப்பட்ட கன்னி நான். என் கதை ஊரறியும் உலகறியும்
எனக்காய் ஊர்வலங்கள் பற்பல, ஆர்ப்பாட்டங்கள் பற்பல. என்கதை பற்றி கவிதைகள் எழுந்தன. கட்டுரைகள் விரிந்தன.
எனைப்பற்றிப் பேசி பலர் பாராட்டுப்பெற்றனர். பார்புகழ் தலைவர்களாயினர்.
ப.விமல் முருங்கன், மன்னார்.
எனைப்பற்றிய கவிதைகள் பரிசு பெற்றன கட்டுரைகள் விருது வாங்கின
ஆனால் ‘கற்பழிக்கப்பட்டவள்’ பட்டம் தந்து எனை சிறைக்குள் தள்ளிவிட்டீர்களே
66aisers தெருவில் நிமிரமுடியவில்லை கருதாங்குகிறாளா என கணிகள் சோதனை. எனக்கு இனியேது வாழ்வு? எனைப்பற்றி எழுதிய அறிவாளிகளே எனை மணம்புரிய உங்களில் ஒருவன் வருவானா? காத்திருக்கிறேன்.
12

மீரா நாயரின்
கியூபா பிரஜைகள் பற்றிய படம் ~ கே.எஸ்.சிவகுமாரன் -
முதற்தடவையாக ஓர் இந்தியப் படத்துக்குத் தலைசிறந்த படமாகத் தங்கக் கரடி விருது இத்தாலியிலுள்ள வெனிஸ் திரைப்பட விழாவில் கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டிருக்கிறது. படத்தின் பெயர் "மொன்சூன் உவெடிங் (பருவமுறைக்காற்றுக் கல்யாணம்) இதன் நெறியாளர் ஒரு பெண். பெயர் மீரா நாயர்.
இவருடைய புதிய படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை. ஆயினும் படம் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீரா நாயரின் முன்னைய படங்கள் சிலவற்றை நான் பார்த்திருக்கும் அடிப்படையில் திறனாய்வு சார்ந்த சில குறிப்புகளை இங்கு தருவது எனது நோக்கம்.
சலாம் பொம்பே, மிஸிஸிப்பி மசாலா ஆகிய இவருடைய ஹிந்திப் படங்கள் தரமிருக்கிறதோ இல்லையோ, முழுத்திரைப்பட உலகத்தையும் பார்க்கவைத்தன. விளம்பரம் பெருமளவு பங்கை இவ்விஷயத்தில் காரிய சித்தியாக்கியது.
என்னைப் பொறுத்த மட்டில் மீரா நாயர் ஓர் இந்தியப் பெண் நெறியாளராக இருந்த போதிலும், வெறும் சலசலப்பை ஏற்படுத்துபவர்.
முழுநீளக் கதைப் படங்களைத் தருமுன்னர், மீராநாயர் ஆவண ரீதியான விவரணச் சித்திரங்களைத் தந்து கொண்டிருந்தார். ஜமா மஸஜிட் ஸ்ரீட் ஜேர்ணல்(சஞ்சிகை), So tar from India (இந்தியாவிலிருந்து வெகுதூரம்), India cabaret (விருந்தினருக்கு இந்திய உணவுச்சாலை அளிக்கும் பாடல்), Children ofdesired sex (விரும்பிய பால் உடைய சிறுவர், சிறுமியர்) ஆகியன இவருடைய ஆரம்பகால (1970-1980) முயற்சிகள்.
பின்னர் 1988ல் இவருடைய ‘சலாம் பொம்பே பிரசித்திபெற்ற கான், திரைப்பட விழாவிலும், இவருடைய மற்றைய படமான மிஸிஸிப்பி மசாலா 1991ல் வெனிஸ் திரைப்பட விழாவிலும் காண்பிக்கப்பட்டபோது, மீரா நாயர் மீது திரைப்பட விமர்சகர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். The pereZ family (பெரெஸ் குடும்பம்) இவருடைய அடுத்தபடம். இப்படத்தை நான் கல்கத்தாவில் பார்த்தேன்.
கிறிஸ்டின் பெல் (Christine Bell) என்ற பெண் எழுத்தாளர் எழுதிய
நாவலைத் தழுவியது இப்படம். இக்கதையின் சுருக்கம் வருமாறு.
ஹீவான் ராவுல் பெரேஸ் என்பவன் கீயூபா நாட்டுச் சிறைச்சாலையில் 20 ஆண்டுகள் வரை செலவிட்டவன். இவனுடைய மனைவி கார்மெலா, அமெரிக்காவிலுள்ள மியாமியில் வாழ்ந்து வருகிறாள். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இவன், ஏனையோருடன் படகொன்றில் அமெரிக்கக் கரையை நோக்கிச் செல்லும்பொழுது, படகிலே கட்டுமான உடலமைப்பைக் கொண்ட டொட்டி பெரேஸைச் சந்திக்கிறான்.
இவளுக்கு 1950, 1960 களில் பிரபல்யமான "ரொக் என்ட் ரோல் நாட்டிய
13

Page 8
இசையில் பிரீதி. அது மாத்திரமல்லாமல், பிரபல அமெரிக்க "கவ்போய் நடிகர் ஜோன் உவெய்ன் மீதும் ஆசை. இந்த நடிகரைச் சந்தித்து உரையாட வேண்டும் என்பது இவளது விருப்பம். போதைவஸ்துக்கு அடிமைப்பட்டிருந்த இவள், இப்பொழுது, அதிலிருந்து விடுபடத்தொடங்கியிருந்தாள். மிகவும் நெருக்கமாக - உடல் மூலம் - தொட்டுத் தொட்டுப் பேசும் இவள் உண்மையில் கல்மிஷமில்லா தவள்தான். ஆயினும், அவளுடைய தேகவனப்பும், அரைகுறை ஆடையும் எவரை யும் காம சிந்தனைக்குத் தூண்டிவிடும்.
முன்னாள் சிறைக்கைதியும், இவளும் ஒன்றாகவே படகிலிருந்து இறங்கித் தரையை மிதித்த பொழுது, அமெரிக்க குடிவரவு உத்தியோகத்தர் இவர்களுடைய பெயர்ப் பொருத்தத்தையும், இவர்களுடைய அன்னியோன்னியத்தையும் கண்டு, இவர்கள் தம்பதிகள் எனக்கருதி, அவ்வாறே பத்திரங்களில், பதிவு செய்கிறார். இது காரணமாக ஹிவானின் மனைவி கார்மெலா தன் கணவன் குடிவரவு முகாமில் வந்து இறங்கியுள்ளானா என்று நிச்சயப்படுத்திக்கொள்ள முடியவில்லை. தவிரவும் 20 வருடங்களுக்கு முன் தன்னை விட்டுப்பிரிந்த கணவன் முகத்தைக் கூட அவள் மறந்துவிட்டாள். இந்த இடைக்காலத்தில் இத்தம்பதியருக்கிடையே எந்தவித தொடர்புமே இருந்திருக்கவில்லை.
ஹிவானும், தன் குடும்பத்தினர் தன்னை மறந்தே விட்டனர் என்று அறிந்து முகாமில் மனம்சோர்ந்து இருந்தான். ஹீவானும் டொட்டியும் களவாக அமெரிக்கா வந்தவர்கள். தமது வருகை சட்டரீதியான அங்கீகாரம் டொட்டி, பெரேஸ் குடும்பத்தினர் என்று காட்ட, வேறு பலரையும் தனது உறவினர்கள் எனச் சேர்த்துக்கொள்ள முனைகிறாள். ஹ"வானுக்கு தன் மனைவி கார்மெலா மீது அன்பு இருந்தாலும், விசுவாசமாக இருந்தாலும், டொட்டி மீதான மோகம் அவனுக்கு முள்ளாகக் குத்துகிறது. இதற்கிடையில், கார்மெலாவுக்கும், மியாமி பொலிஸ் உத்தியோகத்தன் ஒருவனுக்குமிடையில் உறவு இறுக்கமாகிறது. ஹ"வான் நேரிலேயே இதனைக்கண்டுகொள்கிறான்.
1970களில் பெருந்தொகையான கியூபா மக்கள் அமெரிக்காவில் குடிபுக மேற்கொண்ட அவஸ்த்தைகளையும், பணம், அதிகாரம், பேராசை போன்ற உந்துசக்திகளினால் அமெரிக்க வாழ்வு நிலை அவலமாவதையும் படம் சித்திரிக்கிறது.
இந்தப் படத்தில் வரும் நடிக, நடிகையர் முகத்தோற்றங்களும், உடல்வாகுகளும், லத்தின் அமெரிக்க நாட்டு மக்களுக்கு உரிய வித்தியாசமான
9p(35.
சாஸ், பல்மின்ரியரி, அல்ப்ரட் மொலினா, மரீஸா தோமே, அன்ஜலிகா ஹ"ஸ்டன் ஆகிய நடிக நடிகையர் பார்ப்பதற்குப் பரவசமூட்டும் கூரிய முக/ அங்க அமைப்புகளைக் கொண்டவர்கள். அவர்கள் முகம் முழு வெள்ளையும் இல்லை. முழு கறுப்பும் இல்லை - ஒருவிதமான பழுப்பு நிறம். மதிஷா தோமேயின் அங்க அசைவுகள் கவிதை.
இது இந்திய நெறியாளர் மீரா நாயரின் கியூபா பிரஜைகள் பற்றிய படம்.
காமசூத்ரா இவரின் மற்றொரு படம்.
米 米 米
14

*
&& & & &
6T fody,
ந.பார்த்திபன் இலக்கியத்தின் வாயிலாக மக்களைக் கற்றுக் கொள்ளும் ஒரு மாணவன் எனக் கூறிக்கொள்ளும் திரு * * நடேசன் இரவீந்திரன், இவர் கூறுவது போல தற்போது தன் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டிருக்கும் ஒரு மாணவன்தான். என்.எஸ்.வாகீசன் என்ற புனைபெயரும் இவருக்குரித்தானதே. ‘பாரதியும் மெய்ஞ்ஞானம் கட்டுரைநூல், 'ஏன்? சிறுகதைத்தொகுப்பு நூல் ‘கலாசாரம், எதிர்க்கலாசாரம், புதிய கலாசாரம் கட்டுரை நூல், பின் நவீனத்துவமும் அழகியலும் கட்டுரை நூல் ஆகிய 4 நூல்களை இதுவரை இலக்கிய உலகிற்கு அளித்துள்ளார். இவருடைய இலக்கிய முயற்சியின் காத்திரம் - கனதி கருதி தேசிய கலை இலக்கியப் பேரவை, செயலாளர் பதவியை இவருக்கு வழங்கிக் கெளரவித்தது. மேலும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் உறுப்பினராகவும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாயகம், பனிமலர், ஓசை, காலைக்கதிர் ஆகிய சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார். இலங்கை வானொலியில் கலைப்பூங்கா எனும் இலக்கிய நிகழ்ச்சியில் இலக்கியக் கட்டுரைகளை வாசித்துள்ளார். தொலைக்காட்சியில் ரூபவாஹினி நேர்காணலில் பாரதியின் மேதாவிலாசத்தைக் காட்டும் நோக்கில் பாரதியியலறிஞர் பெ.சு.மணி அவர்களைப் பேட்டி கண்டார். மேலும் தேசிய கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் என்ற வகையில் கவிஞர் சு.முரளிதரனது நேர்காணலிலும் பின்னர் இ.தயானந்தாவினது நேர்காணலிலும் தன் இலக்கியக் கருத்துக்களை வலியுறுத்திக் கூறி சிறந்த பேட்டி நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
ந.இரவீந்திரன் பண்டத்தரிப்பு நகருக்கு அருகேயுள்ள காலையடி எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் க.பொ.த(சா/த) வகுப்பில் படித்தபோது இலக்கியத்தில் தீராத ஆர்வம் கொள்ளச்செய்த ஆசிரியர் திரு.இராஜநாயகம் என்பவரை இன்றுமசுவட நன்றியுடன் நினைவு கூர்கிறார். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் கல்வி கற்ற எவரும் இந்நினைவைக் கொண்டிருப்பாரென்றும், யாழ்ப்பாணம் இராஜநாயகம் சேர் என்றால் நினைவுக்கு வருவது ஆசிரியருடைய கற்பித்தல் முறைமையும், இராமாயணம், தமிழிலக்கிய நூல் திரட்டுப் படைப்புக்கள் என்பவற்றில் காட்டிய இலக்கிய நயப்பும்தான் எனக்கூறும் இரவீந்திரன் சிறந்த ஆசிரியராகவும், தற்போது வவுனியா தேசியக் கல்விக் கல்லூரியின் வினைத்திறனானவிரிவுரையாளராகவும் திகழ்கிறார். மேலும் இலக்கிய முன்னோடியாக வீரயுகம் முதல் பாரதி, கைலாஸ், முருகையன், சிவசேகரம், டானியல் வரை என மதிப்புடனும், அன்புடனும், நெருக்கத்துடனும் நினைவை மீட்கிறார். இவ் ஆரம்ப கர்த்தாக்களின் உத்வேகத்தின் காரணமாக மாணவனாக இருந்த காலத்திலேயே "காலைக்கதிர் என்ற கையெழுத்துச் சஞ்சிகையை நடாத்தியதுடன், மாதாந்த ஒன்று கூடலையும் நடாத்தி தன்னையும் ஒரு கனதியும் - காத்திரமுமான எழுத்தாளனாகவும் மாற்றிக் கொண்டார். இன்றுவரை பணியைத் தொடர்ந்து கொண்டும் இருக்கிறார்.
15

Page 9
பண்டத்தரிப்பு நகருக்கருகேயுள்ள காலையடி எனும் இடத்தில் வசிக்கின்ற இளைஞர்கள் இணைந்து "காலையடி மறுமலர்ச்சி மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கினர். பல பயனுள்ள சமூக சீர்திருத்தச் செயற்பாடுகளைச் செய்தனர். இம்மன்றம் கிராம மக்களிடம் மிகுந்த நெருக்கமும், தாக்குறவும் கொண்டிருந்தது. பல ஆக்கப்பணிகள் இந்த இளைஞர்களின் ஒன்று கூடலால் சாதிக்க முடிந்தது. இந்நிலையில் இம்மன்ற இளைஞர்கள் தன் நாமம் கெட்டு “மன்றம்' என ஆகுபெயரால் விழிக்கப்பட்டனர். இப்படித் தன் நாமம் கெட்டவர்கள் மன்றம் ந.இரவீந்திரன். இவ்வாறு சமூகசேவையினுடு மக்களுடன் இரண்டறக்கலந்து நிற்கும் இரவீந்திரன், எதையும் நான் சாதித்தவனல்ல. மக்கள் மத்தியில் வேலை செய்யசேவை செய்ய) விரும்பும் ஒரு சாதாரண ஊழியன். அதற்காகத் தொடர்ந்து கற்பவன். எனவே ஓர் இலக்கியவாதியாகத் தன்னை அறிமுகப்படுத்துவது பொருத்தமில்லை என்று தன்னடக்கத்துடன் குறிப்பிடுகின்றார். ஆனால் இவர்களுடைய காலையடி இளைஞர் மன்றம் நடாத்திய காலைக்கதிர் மாதாந்த சஞ்சிகை ஒரு கையெழுத்துப் பிரதியாக இருந்தபோதும் பல எழுத்தாளர்களுக்குக் களம் கொடுத்து, மாதாந்த ஒன்று கூடலை நடாத்தி எழுத்துப் பயிற்சியையும், தரமான விமர்சனங்களுக்கு முகங்கொடுக்கும் ஆற்றலையும் வளர்த்து இன்று இவர் ஓர் இலக்கியவாதி எனவும், இவருடைய பணி மிகப் பயனுள்ள இலக்கியப் பணி எனவும் கூற எமை வைத்துள்ளது. இந்த வகையில் சோ. தேவராஜா (கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர்) அழ.பகிரதன், அ.சந்திரகாசன் (அவுஸ்திரேலியா) போன்ற பல எழுத்தாளர்கள் இம்மன்றத்தினூடாக வெளிக்கிளம்பியுள்ளவர்களே.
ஆரம்பம் முதலே மக்கள் மத்தியிலான செயற்பாடும், ஒன்றுபட்டுக் கூட்டாகக் கலை - இலக்கியத்தில் ஈடுபட்டமையும் காரணமாகக் கலை - இலக்கியம் மக்களுக்குப் பணியாற்றும் கருவியாகவே தன்னால் உணரப்பட்டது எனக் கூறும் இரவீந்திரன் இதன் ஒட்டுமொத்தத் தாக்கம் நான் மாக்ஸியத்தால் ஈர்க்கப்பட்டேன் என்றும் தொடர்ந்தும் மாக்ஸியத் தத்துவத்தைக் கற்கின்றேன் என்றும் மீண்டும் நான் ஒரு மாணவன் மட்டுமே என்றும் கூறிக்கொள்கிறார். மாக்ஸியமும், மறுமலர்ச்சி மன்றமும், தேசிய கலை இலக்கியப் பேரவைச் செயலாளர் பதவியும், வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட உறுப்பினர்ச் செயற்பாடும் என இலக்கியப்பணியில் இடைவிடாது செயற்பட்டுக் கொண்டிருப்பவர் இரவீந்திரன். இவர் ஒரு நாடக நடிகர் என்பதும் இலக்கிய வாதிகள் பலர் அறியாத உண்மை. காலையடி மறுமலர்ச்சி மன்றம் மாதாந்த இலக்கிய ஒன்று கூடலுடன், கலை இரவுகளையும் தொடர்ந்து நடாத்திவந்துள்ளது. காலைத்தேவன், காலைக்கவிஞன் கூட்டுக்கலந்துரையாடல் உதவியுடன் எழுதிய “காகிதப்புலிகள்’ நாடகம் எழுபதுகளில் குடாநாட்டின் பல கிராமங்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட மேடையேற்றங்களைக் கண்டதுடன் இவற்றில் நடித்து நாடகத் துறையிலும் இவர் தனதுபங்களிப்பைச் செய்துள்ளார். இந்நாடகந்தான் யாழ்ப்பாணக் கிராமங்களுக்கு மோடிப்ப்டுத்திய நவீன நாடகத்தை முதற் தடவையாக அறிமுகப்படுத்தியது எனும் பெருமையும் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இறுதியாக தீய அம்சங்களை நல்ல அம்சங்களாக மாற்றமுடியும் எனும் நம்பிக்கையும் அதனை நடைமுறைப்படுத்தலும் என்றென்றும் தன்னிடமுண்டு என்கிறார் இரவீந்திரன். இவரிடமிருந்து இலக்கிய அபிமானிகள் இன்னும் நிறையவே எதிர்பார்க்கிறார்கள் என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.
16

எழுதுகா பாட்டொன்று. என்னரிய மச்சாளே, கேளுகா புதினத்தை
எங்களுக்குக் கவிதை எழுத வராதென்று எல்லாரும் பெருங்கதையாய்ப் பேசிறாங்க இன்று
எடிபோடி இவங்களுக்கு என்னதான் தெரியும் எங்களின்ர கெட்டித்தனம் சும்மாகிட
எதுகைமோனை யாப்பு இலக்கணங்கள்
எதுவும் நாங்கள் படிக்கவில்லை என்றாலும் ரூபராணி ஜோசப் எப்படியோ கவிதை மனசிலே கருவாகி கண்டி
எங்க வாயிலே வருகுதே தானாக
ஏர்க்கால் மாட்டுக்குப் பொங்கல் வைக்க ஏட்டிக்குப் போட்டியாய் பணி இணங்கி
என்னமாய்ப் பாடினாள் போடியார் பொண்டாட்டி எட்டுநாள் பெத்தபிள்ளை செத்துப்போனதுக்கு
ஏரம்புமாமி வச்சாளே ஒப்பாரி அதுபோல எந்த ஆம்பிளையும் வைப்பாரா சொல்லு
எதுக்கெடுத்தாலும் இந்த இவங்களுக்கு ஏதாச்சும் சொல்லாட்டி சோறு செமிக்காது
என்ன செய்ய பொண்ணாப் பொறந்திட்டா எல்லாரும் கதைப்பாங்க நரம்பில்லா நாக்கால
ஏண்டி மச்சாள் நீ படிக்காத மேதையாச்சே எழுதுகா பாட்டொன்று கதைக்கிறவர் வாயடைக்க
போர்மேக இருளில் 6)U பொழிவதோ குண்டுமழை
(2) பொல்லாத போரின் பரிசிதுவோ? கவிஞர்
எல்லைப் போரதனாலே வேலணை வேணியன் வோ இடம்பெயர்ந்த எம்முறவுகளும்
பொல்லாத காடுகளில் அகதிகளாய் Gapat தஞ்சம் எதுவுமின்றித் தவிக்கின்றார்
தொடரும் கொடும் போரதனால் இனமத பேதமின்றி மடிகின்றார் வருந்தலைமுறைகள் வெண்தாமரைகள் வெந்தல்லோ மடிகின்றன விண்ணில் பறந்த சமாதானப் புறாக்கள் திசைமாறித் தென்றலாய்ப் புலம்பெயர்ந்து சென்றனவோ இசைபாடும் குயில்களும் இடம்பெயர்ந்து விட்டன பொல்லாத போரதுவின் பரிசதுவாம் சுக்கா மிளகா சுதந்திரமும் அக்காவின் கடைதனிலே வாங்கி மகிழ்வை தக்க தலைமைகளின் ஒற்றுமையில் மிக விரைவில் பெறுவோமோ திர்வொன்று.
17
42s

Page 10
தக்கற்றவர்கள்
பாலா.சங்குபிள்ளை
சின்னதம்பி நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தான். சுதந்திரக் காற்றை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட்டான். ஒ எவ்வளவு காலங்கள். ஒன்றா இரண்டா நான்கு வருடங்கள். இந்த நான்கு வருடங்களிலும் அவன் பட்ட வேதனைகள் - அநுபவித்த துன்பங் கள் எத்தனை எத்தனை.
தானுண் டு தன் ஆசிரியத் தொழிலுண்டு என்றிருந்தவன் வாழ்வில் விதி எப்படியெல்லாம் விளையாடி விட் டது. தோட்டத் தொழிற்சாலையில் லொறி ஒட்டுனரான அவன் தந்தை வேலாயுதம் விபத்தொன்றில் காலில் கடுமையான அடிபட்டு கட்டிலில் கிடக்க, ஒரே தங்கையின் நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில், இவன் சிறைக்குள் வந்துவிட்டான்.
அவன் செய்த குற்றந்தான் என்ன? பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் அவன் கைது செய்யப்பட்டான். நடந்துமுடிந்த பிந்துனுவெல சம்பவத் தின் பயனாகக் கைதுசெய்யப்பட்டவர் களில் சின்னதம்பியும் ஒருவன்.
அவன் சிறைக் கு என று சென்றானோ அன்றிலிருந்து அவன்
போலானாள். எந்நேரமும் அவளுக்கு மகனின் நினைவுதான்.
சுமதி - சினனதம்பியின் முறைப் பெண். அவனை உயிருக்குயிராக நேசித்தவள். அவளும் ஒரு ஆசிரியை தான.
இவர்கள் அனைவருமே அவனின்
நிலையை எண்ணி நிலைகுலைந்து போனார்கள். ஆரம்பத்தில் அவனை சிறையில் அடிக்கடி வந்து பார்த்தார்கள், கடிதம் எழுதினார்கள். ஆனால் எல்லாமே சில நாட்களின் பின்னர் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறிவிட்டது. அவனை யாருமே பார்க்க வரவில்லை. அவன் மனமொடிந்து போனான்.
சிறை வாழ்க்கை அவனை மிகவும் பாதித்தது. என்ன குற்றமென்று தெரியவில்லை. விசாரணை இல்லை. அவனைப்போன்ற பலர் அங்கே ஆடு மாடுகளைப்போல அடைத்து வைக்கப் பட்டிருந்தார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்பட அவர்களின் நலன்களைக் கவனிக்க எவருமில்லை. ஆரம்பத்தில் அவர்களைப் பற்றிப் பேசியவர்கள்கூட பின்பு வாய்மூடி மெளனமாகி விட்டாா
'கள்.
நாட்கள் எப்படி ஓடின! அவன் நான்காண்டுகளை எப்படிக் கழித்தான்! நாட்கணக்கில் அவனைச் சிறையில் வைத்தவர்கள் கடைசியில் சாட்சி யில்லையென்று அவனை வெளியில் அனுப்பி விட்டார்கள்.
அவன் வாழ்வில் நான்காண்டுகள் நாசமாகிவிட்டன. அவனின் ஆசிரியத் தொழில் போய்விட்டது. அவனின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது.
சின்னதம்பி பஸ்ஸில் ஏறினான். அப்பா எப்படி இருக்கிறார்? தங்கையின் திருமணம் முடிந்திருக்குமா? ஏன் 96] T 5 6 9 6) 6) 60J LJ _ fT FT 5 5
18
 

at: வரவில்லை? ஒரு கடிதமாவது எழுதி யிருக்கலாம். இல்லையா, அப்படியென்ன பிரச்சினை.
பஸ் பலமணிநேர ஓட்டத்துக்குப் பின் அமைதியாக நின்றது.
சின்னதம்பி சிறிய உடுப்புப் பார்சலுடன் அந்த மண்பாதையில் நடந்தான். செம்மண் பாதையில் நேற்றுப் பெய்த மழையின் ஈரம் இன்னமும் இருந்தது. வெயிலின் கடுமை அவ்வள வாகத் தெரியவில்லை. அவன் வேக மாக நடந்தான். தூரத்தில் புள்ளியாக அவன் வாழ்ந்த லயம் காம்பராக்கள் தெரிந்தன.
அப்போது சட்டென யாரோ அழைப்பதைப்போல இருந்தது. அவன் திரும்பினான். பக்கத்து லயத்தைச் சேர்ந்த பழனி வியப்புடன் அவனைப் பார்த்தவாறு நின்றிருந்தார்.
“சின்னதம் பியா. விடுதலையானே..?”
"இன்னைக்குத்தான்.” "நீ விடுதலையானது வீட்டுக்குத் தெரியாதா?”
“தெரியாது."
எப்போது
"ஓ! அப்படியா, அதானே
பார்த்தேன். சின்னதம்பி உன் நல்லதுக்
குத்தான் சொல்லுறேன். நீ பேசாம
வந்த வழியே போயிடுறதுதான் நல்லது."
நீங்கள் எண் ன
சொல்லிறீங்க?"
“என்னத்தைச் சொல்லிறது நீ
பரவாயில்லை. கொலைகாரனாகக்கூட போயிருக்கலாம். ஆனா பயங்கர வாதின்னுர பெர்ல போயிட்டே. அது எவ்வளவு மோசமா உன் குடும்பத்தைப்
* பாதிச்சிச்சின்னு உனக்குத் தெரியுமா.
உன்னால உன் குடும் பத்தோட
தொடர்பு வைச்சிக்கவே நாங்க ரொம்பப்
பயந்திட்டோம். மத்தவங்களை விடு. உன் சொந்த மாமன் மாரியப்பனே உன் னோட குடும்ப தொடர்ப அறுத்துட்டாரு. சுமதிய வேறொருத்தனுக்கு மணம் முடிச்சு வைச்சாரு. இப்பவும் அந்த பொண்ணு மனமொடிஞ்ச நிலையில தான் வாழ்ந்திக்கிட்டிருக்கு. உன் தங்கச்சியை நிச்சயம் பண்ண வந்தவங்க பாதியிலேயே கை கழுவிட்டாங்க. உன் அம்மா உன்னோட நினைவிலேயே உயிரையும் விட்டுட்டா. உன் அப்பா மிகவும் சிரமப்பட்டு ரொம்ப தூரத்துல ஒரு மாப்பிள்ளையப் பார்த்து உன் தங்கச் சிக்கு கல்யாணம் செஞ்சி வச்சுட்டாரு. இதெல்லாம் நான் எதுக்கு சொல்றேன்னா. சின்னதம்பின்னு தனக்கு ஒரு மகன் இல்லைன்னு சொல்லித்தான் கல்யாணம் செஞ்சி வச்சிருக்காரு. இன்னைக்கு உன் தங்கச்சி எந்த பிரச்சினையும் இல்லாம சந்தோசமா இருக்கான்னா அது உன்னாலத்தான். இந்த நிலயில ஜெயில் ல இருந்து விடுதலையாகி நீ வந்தது தெரிஞ்சா நீதான் அண்ணன்னுர விசயம் தெரிஞ்சா உன்னோட தங்கச் சியோட நிலம எண்னன்னு யோசிச்சுப்பாரு. நாலு
19

Page 11
வருஷம் மட்டும்தான் நீ சிறையில இருந்தே. ஆனா உன்னால உன் தங்கச்சி வாழ்நாள் முழுவதும் வாழா வெட்டியா வீட்டுல முடங்கிக் கிடக்கனும். உன்னோட வாழ்க்கை இப்படியா யிட்டதேன்னுற வேதனையில உன் அப்பா இருந்தாலும், மகளோட நல்வாழ் வுக்காக உன்னையே இழந்துட முடிவு செஞ்சிட்டாரு. அவரால வேற என்ன தான் செய்யமுடியும். நீ ஜெயிலுக்குப் போனது உன் குத்தமில்ல. ஆனா உன்னால உன் குடும்பம் மறுபடியும் நிம்மதியிழந்து தவிக்கனுமான்னு யோசிச்சுப்பாரு. நல்ல வேளை உன்னை நான் சந்திச்சது. யோசிச்சு ஒரு முடிவுக்கு வா. நான் வாரேன்.” அவர் போய்விட்டார். சின்னதம்பி கண்களில் பெருகியோடும் கண்ணிருடன் அப்படியே சிலையென நின்றிருந்தான். இனி என்ன செய்வது - எங்கே போவது. அடிபட்டு வந்தவன் ஆறுதலுக்காக இங்கே ஓடிவந்தான். ஆனால் தேறுதல் சொல்ல யாரும் இல்லை. பிரச்சினை யென்ற பேய் அவனைக் கெளவிப்பிடிக்க தயாராக இருக்கும் இந்த இடத்துக்கு அவன் வந்ததே தவறா.
ஒரு பாவமும் அறியாத அவனைப்போன்று பல இளைஞர்கள் இன்னமும் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு சிறையில் வாடிக்கொண்டி ருக்கிறார்கள். நிரபராதி என்று வெளியே வந்தாலும் பிரச்சிகைள் அவர்களை விடுவதாக இல்லை. எல்லாம் இழந்து அநாதைகளாக நடுவீதியில் திக்கற்று நிற்கும் இந்தப் பாவப்பட்ட ஜென்மங் களின் எதிர் காலம் நிச்சயமாகக் கேள்விக்குறிதான்.
(யாவும் கற்பனை)
9G)SQ)C93CR
འདོད། ح
அமைதியைத் நிலவை தேடி!
வியைாட கேட்கும் வயதில்
நிஜமாய் கவலை தெரியவில்லை
மடியில் கிடந்து கவளச் சோறு உண்டபோது கபடம் தெரியவில்லை
தவழ்ந்த போது தவிப்பு இல்லை மண்ணில் புரண்டபோது மரணபயமில்லை பள்ளி வயதில் பேதம் கண்டதில்லை
சண்டை போட்டிருக்கிறோம் சமாதானம் தொலைத்ததில்லை கூடி பேசியிருக்கிறோம் கவிழ்க்கும் எண்ணமில்லை சிந்தனை செய்திருக்கிறோம் சிறகொடிக்கும் எண்ணமில்லை இப்போதெல்லாம் காலைகள் கசக்கிறது நிமிடங்கள் வெறுக்கிறது ஆசைகள்
சவச் சங்கூதுகிறது கறையான் அரித்த தடியும் மனசும் ஒன்றாய் கிடக்கிறது இழப்புகள் தோளில் துரங்கும் வாழ்க்கை இரவும் பகலும்
வாழ்வை
இரவல் கேட்கிறது.
ழுத்தளம் எம். ஸாலிஹற் அஸிம்)
20

கருப்புப் பெண்ணாள்!
அமெரிக்கக் கவிஞர் - வில்லியம் காலொஸ் வில்லியம்ஸ். ஒரு கொத்து “மெரிகோல்ட் மலர்களை ஒரு துண்டு பழைய பத்திரிகையில் சுற்றி நேராய் பிடித்துக் கொண்டு செல்கின்றாள் அங்கே அவளும்தான் வெற்றுத் தலையாய் போகின்றாள் பருத்த தொடையும் அவள் நடையை அரக்கி நடக்கச் செய்கின்றது வழியில் எல்லாம் காணப்படும் கண்ணாடி அறைக்குள்ளே கண்களை ஒட்டிச் செல்கின்றாள்
அவளும் அங்கே யாராம்? அந்நிய உலகின் தூதுவளாம். அழகிய ‘மெரிகோல்ட் மலருலகம் அதன் இரு நிறத்தால் அறிவிக்கும் இரண்டு உலகு உண்டென்று
அவள் தெருவில் நடந்து செல்கின்றாள் ஆனால் அவளுக்குத் தெரியாது!
மலர்களை செங்குத்தாய் தீப்பந்தம்போல் உதயமாகும் அந்தப் பொழுதினிலே,
Marigold - இரண்டு வகையுண்டு - மஞ்சளும்/தங்கமும்,
சுகங்கிாம் போயாச்சு எயிட்சும் வந்தாச்சு ಆಶ್ಲಿந்தாச்சு எல்லாம் விலையாச்சு தமிழர் வாழ்வு என்னாச்சு துயிலும் தொலை ஞசாசசு
A. தூயமை கலைஞசாசக கைகள் வெறுமையாச்சு 冷 கண்ணிர் பொறுமையாச்சு உழவன அழுதாசசு
உழைப்பு சருகாச்சு
பழமை வந்தாச்சு பகையே போராச்சு
அகதிகள் வாழ்வாச்சு அவலங்கள் தொடராச்சு கள்ளர்கள் இரவாச்சு கதிரைகள் அரசாச்சு பகலே நிலவாச்சு
இரவே சிறையாச்சு சுகமே நோயாச்சு சுதந்திரம் போயாச்சு
கல்வி வீழ்ந்தாச்சு
கபடம் வளர்ந்தாச்சு
செல்வம் அழிந்தாச்சு
சீதனம் அதிகரித்தலாச்சு - நல்லை அமிழ்தன் -
21

Page 12
பிரதீபகுமரன் எழுதிய
ථzojur ணயக கனவு வெளியீடு : தேவன் வெளியீட்டகம்,
24, தேவிபுரம் "அ", வள்ளிபுனம்,
க்கடியிருப்பு. 8 ԼվՑl&(5լգԱi(ՖւIվ சித்தாந்தன்
தொண்ணுறுகளின் பிற்பகுதியில் வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து பல கவிதை, சிறுகதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன. தீராத போர் தந்த இடப்பெயர்வுகளும், அவலங்களும், வலியும் படைப்பாளிகளை அவர்களின் உணர்வின் தளத்துக்கு இட்டுச்சென்றிருப்பதே இதற்கான காரணமாகும். தினமும் அவலத்தோடான வாழ்க்கையில் இத்தகைய நூல்களை வெளிக்கொண்டு வந்திருப்பது ஒருவகையில் போராடும் மக்களின் வெற்றியென்றே சொல்ல வேண்டும். ஏனெனில் பெரும்பாலான படைப்புகள் மக்களின் குரல்களாகவே பதிவாகியிருக்கின்றன.
இந்தக் காலப்பகுதியில் நான்கிற்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தொகுதியும் தனித்தன்மையுடனும் பொருள் ரீதியிலும் பரந்த சிந்தனைகளையே வெளிப்படுத்தி நிற்கின்றன. இதனடிப்படையிலேயே பீரதீபகுமரனின் "ஆரண்யக் கனவு" சிறுகதைத் தொகுதியையும் பார்க்க முடிகிறது. இவரொரு பெண் படைப்பாளியாவார். இவரின் கதைகள் எந்த விதமான சுருக்குதலும் மறைப்புக்களுமற்று அப்பட்டமாகச் சமகாலத்தையே பதிவாக்கியிருக்கின்றன.
ஒவ்வொரு கதையும் சொல்லவரும் விடையங்களும் மாபெரும் மனிதத்துயர்களையே கோடிட்டு நிற்கின்றன. இத்தகைய துயர்களுள்ளும் நம்பிக்கையும், எதிர்கொள்ளலும் வாழ்வு குறித்த கனவுகளுமென நேர்த்தியான முறையில் வெளிக்காட்டப்பட்டிருப்பதே பிரதீபகுமரனின் கதைகளினது வெற்றியும் எனலாம். பிசுறுபடாத மொழியூடு வாசகன் மீது லாவகமாகப் பதியும் வகையில் இவரின் கதை சொல்லல் முறை தனித்தன்மையுடையதாகவுள்ளது.
சிறு பொறியை கதையாக்கி, படிப்பவர்களை சமகால வாழ்வு குறித்த விசாரணைக்கு உட்படுத்துவதான இவரின் சிறுகதை உத்தி இவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்க வைக்கிறது. வெறும் சம்பவச் சித்திரிப்புகளையே இன்றைய கதையாளர்கள் பலரும் எழுதிவருகின்றனர். இதனிலிருந்து பிரதீபகுமரன் வேறுபட்டுநிற்பது நம்பிக்கையளிக்கிறது. இத்தொகுதிக்கு முன்னுரை வழங்கிய கருணாகரன், “எமது அனுபவமும் எண்ணங்களும் சிந்தனையும் சதா சிறகுகளை விரித்துக்கொண்டேயிருக்கின்றன. அவற்றைப் படைப்பாக்குவதே நமக்கான சவாலாகிறது" என்கிறார். படைப்பை விரிந்த தளத்துக்கு கொண்டுவருவதே படைப்பாளியின் சவாலாகிறது. இதனையே பிரதீபகுமரனிடமும் எதிர்பார்த்து நிற்கவேண்டியிருக்கிறது.
தொண்ணுாறுகளின் நடுப்பகுதியில் எழுதத்தொடங்கிய பிரதீபகுமரன் தனக்கான தடத்தை சரியாகவே பதித்திருக்கிறார். இவர் தனது உரையில், "என் காலத்தின் துயரையும் அவலத்தையும் நம்பிக்கையையும் பெருமிதத்தையும் அதன் வீச்சுக்குறையாத உணர்வுடன் இக்கதைகள் சொல்லுமாக இருந்தால் நான் நிறைவடைவேன்” எனக் குறிப்பிடுகின்றார். இந்த எதிர்பார்க்கை குறித்து பிரதீபகுமரன் நம்பிக்கையடையலாம்.
22
 

நாமெல்லாம் துணிகளுக்காய் பிய்ந்து பிய்ந்து போய்கொண்டிருக்கையில்
அம்மணமாய் ஒருவன் - அரங்கேறி விடுவான். Ակ0 நானும நீயும் நானும் التي இனங்களால் - அடையாளப்பட்டோம். மதங்களால் - கைகூப்பிக்கொண்டோம் பூர்வீகத்தால் - கைகுலுக்கிக் கொண்டோம் பூமியுள்ளவன் - பூமியற்றவன் ஏட்டுப் பிரஜை - நாட்டுப் பிரஜை ,"%్ళ கொல்பவனாய் - கொல்லப்படுபவனாய் ::፡ ஆண்டானாய் - அடிமையாய் விரோதியாய் - நண்பனாய் புன்னகையை உதட்டுக்கு அரிதாரமாக்கி பூமியை தின்று கொண்டிருக்கின்றோம்.
உன் மனம் பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை என் மனம் பற்றியும் நீ கவலை கொள்ளவில்லை மனித உயிர்கள் பற்றி இருவருமே கணக்கெடுக்கவில்லை வானவில் வந்து போன தடயமே இல்லாத பூமிபோல். பூமியின் புத்திரர்கள் சிதைந்து போனதுசுட எமக்கு நினைவில் இல்லை! உனக்கும் எனக்கும்
மதம்தெரியும்
இனந்தெரியும்
பூர்வீகம் புரியும்
சட்டம் தெரியும் கட்சி கொள்கையில் கரைவோம் ஆனால் மனசு - மனிதம் மனுவுதீகம் - மானிடம் இதன் அர்த்தங்கள் புரிந்தும்கூட புரியாதமாதிரி மனிதன் تكساسان சூட்டிக்கொண்டு 2ఙాr மா. சந்திரலேகா மிருகங்களாய் கூடஇல்லாமல் அரசினர் ஆசிரிய கலாசாலை, பூமிக்குப் பாரமாய் யதன்சைட் மிஞ்சிப் போயிருக்கின்றோம்.
23

Page 13
LL 0 L S S S SS S L S L S L L L L L L L 0 LL L LLLS LLL LL LL LLL 0L L L S L L LS L S L S LS S L LSL L S 0L S LSLS LLL LL 0 LL L S 0L S SL S L S L S 0 S SL LLL LL LL Y
'அன்பார்ந்த வாசகர்களே!
கொழும்பு;- பூபாலசிங்கம் புத்தகசாலை - பூபாலசிங்கம் புத்தகசாலை - வசந்தம்- S - 44,3வது மாடி, urjuursooTLö:- பூபாலசிங்கம் புத்தகசாலை - திரு பஞ்சலிங்கம் - உதயன் திருகோணமலை:-
கந்தளாய்:- சொய்ஸ் பலஸ், கந்தளாய். LDL'Laiss6TTL:-
முல்லைத்தீவு
முல்லைத்தீவு. வவுனியா:-
கண்டி
கொட்டக்கலை:-
புத்தளம்:-
மன்னார்:-
ஜோதி புக் சென்ரர், கிரான்ட் பஸார், மன்னார்.
YSSSL S SLLLSS LSLS S L SSS SLSS S S SL LS LSSS S S LSLS S L S SLL S SLLLL LL LLLLL S LLLL S S L SLLL S S L S S S S SYSLS S LLLL S S LLLLLS LSS YS SLSLSLS SLS S SLSLSS LLLL S S LSL S LSS0LS SS0LSLSL SLLLSLYSYSL0LSLLSS LLLL S SLLLSSL00SSLS LSL S LSL SLL
அனிபார்ந்த வாசகர்களே.
ஞானம் சஞ்சிகை பற்றிய கருத்துக்களைக்களையும் சஞ்சிகை யின் தரத்தை மேம்படுத்த உங்க ளது ஆலோசனைகளையும் அறி யத்தாருங்கள். ஆக்க இலக்கிய கர்த்தாக்களே. உங்களது படைப்புகளின் மூலம் ஞானம் சஞ்சிகையின் இலக் கிய தரத்தை மேம்படுத்துங்கள்.
24
ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர் சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
“ஞானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள்:
340, செட்டியார் தெரு, கொழும்பு- 11. 309A 2/3, காலி வீதி, வெள்ளவத்தை. மத்திய கூட்டுச் சந்தை, கொழும்பு - 11.
ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். புத்தகசாலை, பருத்தித்துறை.
வாணி புத்தகசாலை - 69, இராஜவரோதயம் வீதி, திருகோணமலை. திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை.
சக்தி நூல்நிலையம் - 58, திருமலை வீதி, மட்டக்களப்பு. எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 41, பார் வீதி, மட்டக்களப்பு.
கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், புதுக்குடியிருப்பு,
சந்திரபோஸ் சுதாகர் - 87, வியாசர் வீதி, தோணிக்கல், வவுனியா.
கலைவாணி புத்தகசாலை - 231, டி.எஸ்.சேனநாயக்க வீதி, கண்டி. லங்கா சென்றல் புத்தகசாலை - 81 கொழும்பு வீதி, கண்டி.
சாரல் என்டர்பிறைஸ் - 7, ஷொப்பிங் கொம்பிளெக்ஸ், கொட்டக்கலை.
சாரா பேப்பர் சென்ரர் - 14, யூ.சி. ஷொப், குருநாகல் றோட், புத்தளம்.
够
சந்தா விபரம்
தனிப்பிரதி: ரூபா 15/- வருடச்சந்தா: ரூபா 180/- (தபாற்செலவு உட்பட) சந்தா காசோலை மூலமாகவோ மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
அனுப்பவேண்டிய பெயர், முகவரி ;- T.GNANASEKARAN 19/7, PERADENTYA ROAD, KANDY.

கொட்டகலையில் ஞானம்
கொட்டகலை கலை இலக்கிய வட்டத்தின் ஒன்றுகூடல் 2.9.2001 இல் நோன்மதித்தினத்தில் பிரதேசசபை கேட்போர் கூடத்தில் தலைவர் ஏ.ஹரிச்சந்திரன் தலைமையில் காலை பத்துமணிக்கு ஆரம்பமானது. அன்றைய ஒன்றுகூடலில் ‘ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன் கலந்துகொண்டார்.
ஒன்றுகூடலுக்கு தலைமை வகித்த பூரீபாத கல்வியியல் கல்லூரியின் அதிபர் கவிஞர் சு.முரளிதரன் “மலையக கலை இயக்கியப் பேரவை போன்ற நாடு தழுவிய இயக்கங்களை நடாத்தி அநுபவம் பெற்றவர்கள், கொட்டகலை இலக்கிய வட்டம் போன்ற நாடு தழுவிய இயக்கங்களை நடாத்த வேண்டியதன் அவசியம் பற்றிக் கூறினார். அடுத்துப் பேசிய மொழிவரதன் "ஞானம் இதழ்களின் தோற்றம், வளர்ச்சி, உள்ளடக்கம் ஆகியவைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். இதுவரை வந்திருக்கும் 16 இதழ்களில் இடம்பெற்றிருக்கும் கட்டுரை, கவிதை, நேர்காணல்களில் ஞானத்தில் தெரிகிற பரிணாம வளர்ச்சியை தொட்டுக்காட்டினார். அடுத்துப்பேசிய சாரல்நாடன் ‘மலைமுரசு, தீர்த்தக்கரை, கொழுந்து வரிசைகளில் வைத்து எண்ணக்கூடிய ஞானம் அதன் வளர்ச்சிப்போக்கில் அவைகளையும் மிஞ்சக்கூடியதாக அமையும் எனத் தெரிவித்தார்.
பத்தனை தினகரன் பேசுகையில், தனது கவிதை முதன்முதலில் ஞானம் இதழிலேயே பிரசுரமாகியது எனவும் அக்கவிதை விபவி இதழில் மீள்பிரசுரம் பெற்றுள்ளது எனவும் கூறி தன்னை ஒரு கவிஞனாக இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தி வளர்த்துவரும் ஞானம் சஞ்சிகைக்கு நன்றி கூறினார்.
சபையோர் குறிப்புரையாக மலையகத்தில் புதிய எழுத்தாளர்கள் நிறைய எழுதுகிறார்கள் அவற்றுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதில் ஞானம் பங்களிப்பு போதாது என்று கூறப்பட்டது. பதிலளித்துப்பேசிய ஞானம் ஆசிரியர், கடந்த பதினாறு ஞானம் இதழ்களையும் கணக்கிட்டுப்பார்த்தால் யாரோ ஒரு மலைநாட்ட வரின் படைப்பாக ஒவ்வொரு இதழிலும் வந்திருப்பதைப் பார்க்கலாம். இதேபோன்று ஏனைய பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு இதழிலிலும் பிறமாநில எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. இன்று தமிழ் சர்தேச ரீதியாக பரவியிருக் கிறது. ஞானம் சஞ்சிகை பல நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இதில் எழுதுகிற வர்கள், இதனால் பரவலாக அறிமுகமாகிறார்கள். பிரதேச மட்டத்தில் நம்மைக் குறுக்கிக் கொள்ளக்கூடாது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கல்விமான்கள், மூத்தனழுத்தாளர்கள் ஆகியோரின் படைப்புகளும் ஆரம்ப எழுத்தாளர்களின் படைப்புகளும் ஞானத்தில் இடம்பெறுகின்றன. மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டு சஞ்சிகையின் தரத்தைப்பேணும் அதேவேளையில் புதிய படைப்பாளர்களையும் ஞானம் மூலம் அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்து வருகிறோம். ஞானத்தில் இடம் பெறும் ஆக்கங்கள் வேறு ஏடுகளில் மீள்பிரசும் செய்யப்படுகின்றன. தற்போது ஞானத்தை இணையத்தில் வாசிக்கக்கூடிய சஞ்சிகையாக ஆக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். இதனால் சர்வதேச மட்டத்திற்கு ஞானம் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மலையகத்தினரின் படைப்புகளுக்கு இடம்கொடுப்பதற்கு நான் தயாராக இருந்தாலும், மலையகத்திலிருந்து ஆர்வமுடன் யாரும் எழுதுவதில்லை எனக் கூறினார். அவரது குற்றச்சாட்டை வட்டத்தினர் ஏற்றுக் கொண்டனர். இனி அடிக்கடி ஞானம் இதழில் எழுதுவதெனவும் தீர்மானித்தனர்.
கூடல் பகல் 1.30 மணிவரை நடந்தது. கூட்டம் ஆரோக்கியமாகவும் உயிர்த்துடிப்போடும் நடைபெற்றது.
- சாரல் நாடன்
25

Page 14
anJríofaðir
6, གྲུ་ 錢 粤 نعمت صوبہ حصہ۔ کیسے جیسے ۔ محمد گھ
SS பேசுகறாா.
ஆசிரியர் ஞானம், (1) கலாநிதி துரை.மனோகரன் அவர்களின் ‘எழுதத் தூண்டும் எண்ணங்கள் பகுதியில் ஒரு குறிப்பை நமது இலக்கியப் பரப்பின் கவனத்திற்கு தரவேண்டும்.
திரு.வ.இராசையா அவர்கள் ஒர் ஒலிபரப்பாளர், விமர்சகர் என்பவற்றிற்கு அப்பால் அவர் ஒரு கவிஞர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி. நல்ல ஆசிரியரும் கூட. ஆனால் 'தகவம் அவரது பெயருடன் ஒட்டினாலும் அது அவரது முழு முயற்சியில் ஆரம்பித்து நடத்தப்பட்ட அமைப்பு அல்ல. ܖ
தகவத்தைத் தோற்றுவித்து நடத்தியதில் மூத்த எழுத்தாளர் வேல் அமுதனுக்கும் பங்கு உண்டு. ஆனால் இடையில் எழுந்த ஒரு கால அலை தகவத்தைப் புரட்டிவிட்டது.
(2) ஒரு தேசிய பத்திரிகையில் எனது கவிதை ஒன்று பிரசுரமாகும் போது அது பற்றிய விமர்சனங்களை நானே தேடிச் செல்ல நேரிடும். படிக்கவில்லை என்ற மறுமொழியால் ஏமாறவும் நேரிடும். ஆனால் “ஞானம் இதழில் ஒரு படைப்பு வெளியானதுமே அதுபற்றிய விமர்சனமும் எம்மைத் தேடிவருகின்றது. இதை எண்ணும்போது "ஞானம் நம் வாசகர் தரப்பில் ஏற்படுத்தும் பாதிப்பு காத்திரமானது என்பதை உணரமுடிகின்றது. - மாவை வரோதயன்.
"பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட எந்தப் பசாசோடும் சேருவேன்' என்று சொன்னவர் ஜே.ஆர். இந்தவழியில்தான் தமிழ்நாட்டின் "பயங்கர உருவம் ஜெயலலி தாவை முறியடிக்க இந்திய மத்திய ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதாவோடு கலைஞர் கருணாநிதி கூட்டுச்சேர்ந்தார். இதில் என்ன தவறு? (இப்படி ஒரு கூட்டை உருவாக்கி கருணாநிதிக்கு வழிகாட்டியவர் ஜெயலலிதாதான்.
1967ல் தான் தி.மு.க. ஆட்சிபீடம் ஏறியது. அதற்கு முன்பே 'மேகலா பிக்ஸர்ஸ்' எனும் பெயரில் எம்.ஜி.ஆரோடு சேர்ந்து சினிமாப்படத் தயாரிப்பில் ஈடுபட்டவர் கருணாநிதி.
கருணாநிதியின் சொத்துக்கள் பற்றிக் கணக்கெடுப்பவர்கள் - அவர் தமிழுக்கு - தமிழருக்குச் செய்த பணிகளின் கணக்கையும் ஏன் பார்க்கக் கூடாது? உண்மையைச் சொல்வதனால் வானத்துக்குக் கீழே உள்ள யாருமே அதி உத்தமர்கள் அல்ல!
ஈழத்தமிழருக்கு உதவியதால்தான் 1989ல் கருணாநிதி ஆட்சியை இழந்தார். இதற்கு ராஜீவ் அல்ல; ஜெயலலிதாதான் முதல் காரணம். தோளில் போடும் துண்டுக்கும் கொள்கைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. இதனை இழித்துரைப்பதை விடவா வேறு வசைமொழி இருக்கிறது. மஞ்சள் என்ன ஒரு மதத்தின் அல்லது சந்நியாசிகளின் சொத்தா? அப்படியானால் பெண்கள் பூசும் மஞ்சள்?
26
 
 

திராவிட நாட்டுக் கோரிக்கையை அண்ணா கைவிட்டமைக்கும் கழகம் இயங்க முடியாதபடி ஜெவகர்லால் நேரு கொண்டுவந்த சட்டந்தான் காரணமேயன்றி பாராளுமன்றத்தில் அவருக்கு ஏற்பட்ட பற்றல்ல!
துரை மனோகரன் சொல்வதைப்போல வாயினால் மட்டும் சோஷலிஸம் பேசுபவர்களுக்கு இந்த வரலாறு எங்கே தெரியப்போகிறது.
அதுசரி - முற்போக்குக்காரர். சாபம், கர்மவினை, தலைவிதி என்றெல்லாம் சொல்லலாமா? மார்க்ஸின் ஆத்மா மன்னிக்காது! - வாகரைவாணன்.
முடிசூடா மகாராணியும் - முடியிழந்த மகாராஜாவும். "ஞானம் செப்டெம்பர் மாத இதழ் பதினாறில் எழுதத்தூண்டும் எண்ணங்கள் பகுதியில், கலாநிதி துரை மனோகரன் அவர்கள் முடிசூடா மகாராணி என்ற பகுதியில் தமிழ் நாட்டின் காவல்துறையின் அநாகரிகமான முறைபற்றி எழுதியுள்ளார். ஆனால், அது ஒருதலைப்பட்சமானதாகும். நடுநிலை நின்று நோக்கும்போது பின்வருவன தெரியவரும்.
எக்காலத்தில்தான் காவல் துறையினர் சாதாரண பிரஜைகளுடன் நாகரிகமாக நடந்து கொண்டனர். கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் என்னமாதிரி நடந்து கொண்டனர். கருணை வழிய நாகரிகமாக நடந்து கொண்டனரா? தாமிரபரணி போராட்டத்தில் மக்களை கொலைசெய்து ஆற்றில் போடவில்லையா? காவல் நிலையங்களில் எத்தனை அட்டுழியங்கள் நடந்துள்ளன. எத்தனை அப்பாவிப்பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி இருக்கிறார்கள்? எத்தனை பழங்குடி மக்களின் வாழ்க்கையை பாழாக்கியிருக்கிறார்கள்?
உண்மையை மறைத்து பொய்மையை பரப்புவதில் யாருக்கு இலாபம். நாட்டின் எந்தப் பிரஜைகள்தான் கண்ணியமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் சாதாரண குடிமகன் என்றால் என்ன? மேட்டுக்குடிப் பிரமுகர்(வி.ஐ.பி) கருணாநிதி என்றால் என்ன? காவல் துறை எப்போதும்போல்தான் நடந்துள்ளது! இதில் வித்தியாசமில்லை!
கலைஞர் கருணாநிதி என்றால் என்ன? வினை விதைத்துவிட்டு தினையை எதிர்பார்க்க முடியுமா? கருணாநிதி மாத்திரம் பரிசுத்தமானவரா? கறைபடியாப் பரிசுத்த கைகளை உடையரா? எல்லாருமே கொள்ளை அடித்தவர்கள்தான்! இதில் அளவு கூடிக்குறைந்து இருக்கலாமே ஒழிய, சும்மா வெறும் கையோடு போனவர்கள் இல்லை என்பதும்மட்டும் உண்மை!
உண்மையில் இங்கே முடிசூடா மகாராணிக்கும் முடியிழந்த மகாராஜாவுக்கும் நடந்த தனிப்பட்ட மோதலே முக்கியமாகிறது. இதில் தமிழக மக்களுக்கு ஒன்றும் இல்லை. உண்மையில் இங்கு மக்கள் இருவராலும் ஏமாற்றப்படுவதே உண்மை.
செய்வது முழுக்க பித்தலாட்டம். இதில் கருணாநிதி என்ன? ஜெயலலிதா என்ன? ܀-
தாதாக்கள் தமக்கு அடிதடிக்கு ஆட்களை வைத்திருப்பதுபோல், இந்த அரசியல்வாதிகளும் தமது அடிதடிக்கு காவல் துறையையும் பங்கு போட்டுக் கொள்வார்கள். இதில் அதிசயம் ஒன்றும் இல்லை!
- இராஜ தர்மராஜா - (13.09.2001)
27

Page 15
உடப்பு மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களுக்கு நன்னீர் வழங்க வேண்டுமெனக் கோரும் தனியுறுப்பினர் பிரேரணையை 4.7.2001 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து பேசும் நல்லதொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது, தமிழ் பேசும் மக்களின் அவலங்களை எடுத்தியம்புவதில் நான் பின்னிற்கவில்லை. அவ்வேளை தங்கள் சஞ்சிகையின் ஜூன் மாத இதழின் பின் அட்டையில் பிரசுரிக்கப்பட்டிருந்த காரணங்கள் என்ற தலைப்பிலான பொருத்தமான கவிதையை ஏற்றமுறையில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அக்கவிதைகளை ஹன்சாட்டின் 1661, 1662 ஆம் பக்கத்தில் வாசிக்கலாம்.
அல்ஹாஜ், ஏ.எச்.எம். அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர்.
(ஹன்சாட்டில் காணப்படும் பகுதி, புதிய வாசகர்களின் பார்வைக்காகக் கீழே தரப்படுகிறது. கவிதை பெனி எழுதியது)
"உடப்பிலிருந்து முல்லைத்தீவு போன்ற இடங்களுக்கு மீன்பிடிப்பதற் காகச் செல்வார்கள் இப்பொழுது அங்கே போகமுடியாது தமிழ் மக்கள் அவதியுறு கிறார்கள். அவர்கள் எத்தனையோ கொலைகள் பாலியல் வல்லுறவுச் சம்பவங் களுக்குள்ளாகிறார்கள். அவைகளை விளக்கிக்காட்டும் வகையில் தி.ஞானசேகரன் அவர்களுடைய “ஞானம்" சஞ்சிகையில் காரணங்கள் என்ற தலைப்பில் அழகான ஒரு கவிதையொன்று வெளிப்பட்டுள்ளது.
தேசம் எரிவதற்கும் லயங்கள் நொறுங்குகையில் தீய்ந்து போவதற்கும் "மனையாள் மண்டபம் நீயும் நானும் கிருஷ்ணதாசி - ” காரணம்தான் தோழா ! மயங்கிக் கிடந்தோம். 966ు இப்போது
கிருஷாந்தி கொலையுண்ட போது சிவமணியும் விஜிகலாவும்
சிக்ஷரிலும் பவுண்ட்ரியிலும் தெருவில் நிற்கையில் சிலாகித்துக் கிடந்தோம். பாதி என்னிடம் செம்மணியின் அம்மணங்கள் மிதி உன்னிடம் என கல்லறைக்குள் கல்லறையாய் இதய ராகங்களிடம் மூடப்படுகையில் - நாம் காலத்தைத் தொலைக்கிறோம். அகப்பாடல்களில் கிருஷாந்தி - கோணேஸ்வரி மூழ்கிக் கொண்டிருந்தோம். ரஜனி - சாரதாம்பாள் 98. செப்டெம்பர் ஹமாலிட்டா விஜித்தா வெவல்வத்தை - அருளப்பொல சிவமணி விஜிகலா - என
நெருப்பால் வேகுகையில் பட்டியல் நீள்கையில்
மரக்கரி தோட்டத்திற்கு நாம் மருந்தடித்துக் கொண்டிருந்தோம். உணமைகளை அடைககாது
神 மெளனங்களால் பிந்துனோயாவில் A 4 மனிதம் மரிக்கையில் தேசம் எரிவதற்கும் ஹிரோக்களின் சாகஸங்களில் தீய்ந்து போவதற்கும் புல்லரித்து நின்றோம். நீயும் நானும் தலவாக்கல காரணம்தான் தோழா
இந்த அவையிலே இந்தக்கவிதை அர்த்தத்தோடும் ஆழத்தோடும் மிக முனைப்போடு கூறியுள்ளேன். அதாவது இதிலுள்ள அர்த்தங்கள் அரசாங்கத்திற்குப் புரியவேண்டும்.” 28

மெளன தவ முனிவர்
பொ.கைலாசபதி
வாழ்வும் சிந்தனையும் * பாரதி பதிப்பகம்,
யாழ்ப்பாணம்.
முதற்பதிப்பு - ஜூன் 2001
ஆறுமுக நாவலர், பண்டிதமணி, கைலாசபதி போன்றவர்கள் பற்றிய முழுமையான ஆய்வு இன்னும் இடம்பெற வில்லை. இவர்கள் பற்றிய ஆய்வு பொறுமையுடன் திட்மிட்டு முறைப்படி செய்யவேண்டியது. ஆரவாரத்திலும் வெளிப்பகட்டிலும் பொழுதைப்போக்காது இத்தகைய ஆய்வை உயர் ஆய்வுக் கென நிறுவனங்களில் இருக்கும் அறிஞர் தம் கருமமாக ஸ்வதர்மமாகக் கருதிச்செயற்படவேண்டும் அதுவே நாம் உய்யுமாறு. தக்கமுறையில் அணுகி னால் கைலாசபதி அவர்களின் சிந்த னைகள் யாழ்ப்பாணத்திற்குப் பெருமை தரவல்லன. கைலாசபதி இயல் என ஒன்றை வளர்ப்பது பற்றியும் நாம் சிந்திக்கலாம்.
- சு.சுசீந்திரராசா
வாழ்நாள் பேராசிரியர்(மொழியியல்)
வெளியீடு
பாவனை பேசலன்றி.
எழுதியவர் : ஆசி.கந்தராஜா வெளியீடு - மித்ர வெளியீடு
சென்னை.
முதற்பதிப்பு - நவம்பர் 2000
கலாநிதி ஆசி.கந்தராஜா அவர்கள் உயிரியல் தொழில் நுட்பத்துறையில்
பெரிய விஞ்ஞானி. உலகப் பல்கலைக் கழகங்கள் ஆய்வு நிறுவனங்கள் அவரைத் தங்கத்தட்டில் வைத்து ஏந்துகின்றன. முற்றிய நெற்பயிர் தலை வணங்குவதுபோல், இவர் விளங்கு கிறார். இவர் கதைகளிலேகூட அந்தக் குணம் வெளிப்படுகின்றது.
கந்தராஜாவின் அசல் பலமாக நான் கருதுவது, மனிதர்கள் மேல் இவருக்கு இருக்கும் அபிமானம். மனிதர் களை அவர்கள் பலத்தோடும் பலவீனத் தோடும் இவர் ஏற்றுக்கொள்கிறார். வடிவநேர்த்தியும் அழகும் கொண்ட கதைகள். நல்ல வாசகர் அநுபவம் தருகிறகதைகள்.
பின்னட்டைக்குறிப்பில்.
எழுதாத உன் கவிதை (தமிழீழப் பெண்களின் கவிதைகள்) வெளியீடு + கப்டன் வானதி
வெளியீட்டகம்
முதற்பதிப்பு - ஆவணி 2001
இதில் தமிழீழத்தின் பல பெண் கவிஞர்களின் பேனாக்கள் பேசுகின்றன. களமுனையில் நிற்கும் பெண், சமூகத் தின் தளத்தில் நிற்கும் பெண் எனப் பலமுகம் கொண்ட பெண்கள் இலக் கியம் என்ற ஒரு முகத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள். தம் உணர்வுகளை கவிதை மொழியில் பேசிக் கொள் கிறார்கள். ‘எழுதாத உன் கவிதையை எழுதத் தொடங்கிவிட்டோம் என்ற சபதத் துடன் தமிழீழத்தின் புதிய ஒளியில் கலக்க விரைகின்றனர்.
பதிப்புரையில்.
இது எமது படைப்பு வெளியீடு :- சூரியா பெண்கள் அபிவிருத்தி மட்டக்களப்பு. முதற்பதிப்பு :- வைகாசி 2001
பெண் களைப் பாராபட்சமாக
நடத்தும் எமது சமூகக் கட்டமைப்பில்
a r < * J 1 F666\}t }f},
29

Page 16
பெண்கள் இவ்வாறு பாராபட்சமாக நடாத்தப்படுவது எமது கலாசாரம் என்று அநேகமான ஆண்களும் பெண்களும் எண்ணிக்கொண்டிருக்கும் இவ்வாறான சமத்துவமின்மைகள் தோற்றுவிக்கும் பிரச்சினைகளையும் பாதிப்புகளையும், இதனால் பெண்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவதையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமா FIJE.
சூழலிஸ்
பின்னட்டைக்குறிப்பில்.
வெளிப்படுதல் (பெண்களின் கவிதைகள்) வெளியீடு - சூர் யா பெனர் களர் அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு. முதற்பதிப்பு - ஜூன் 2001
பதினெட்டுப் பெண்களின் இல் வரிகள் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பெண்களுக்கு துணிவைக் கொடுத்தல், வெளியுலகைக் காண் பதற்குக் கூவியழைத்தல், மெளனியாக இருக்காதே என தாய் மகளுக்குக் கூறல், உரிமைகளை வென்றெடுப்பதற் காக அவர்கள் கொண்டுள்ள உறுதிக் கரங்களை இணைத்துப் பெண்கள் உரங் கொள் நெஞ்சோடு எழுக என அவர் கதுே ஆதங்கங்களைக் காட்டிநிற்கிறது.
ஜெயந்தி தளையசிங்கம்,
முன்னுரையில்.
பிள்ளைகளின்
அன்பு நலன் கருதி. (பீஸ் இயக்கத்தின் ஆவணக்குறிப்பு) தொகுப்பு + மொறின் செனிவரத்ன மொழிபெயப்பாளர். புஷ்பா சிவகுமாரன் முதற்பதிப்பு - 2001
இலங்கையில் பிள்ளைகளைத் துஷ்பிரயோகம் செய்தல், வாத்தகஞ்சார் பாலியல் ரீதியில் சுரண்டுதல் என்ற
30
பொங்கிவரும் வெள்ளத்திற்கு அனை போடும் முகமாக, "பீஸ்" இயக்கத்துடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் இந்நூல் சமர்ப்பிக்கப்படுகின்றது.
- சமர்ப்பனம்.
கமுகஞ்சோலை எழுதியவர் - முல்லைமணி வெளியீடு முல்லை வெளியீடு,
வவுனியா, முதற்பதிப்பு : டிசம்பர் 2000
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களின் ஆங்கில நிர்வா கத்திற் கெதிராகப் போர்க்கொடி உயர்த் தினர் வன்னிப் பிரதேசத் தண்ணிருற்று மக்கள். இந்த நிகழ்ச்சியைச் சித்திரிக்கும் நாட்டார் கதைப்பாடல் கமுகஞ்சண்டை இந்தக் கதைப்பாடலை ஆதாரமாகக் கொண்டு கற்பனைச் சம்பவங்களும் கலந்து பின்னப்பட்டதே 'கமுகஞ்சோலை எனும் நாவல். வன்னிப்பிரதேச மக்களின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சம்பவங்களைப் படம்பிடிக் கிறது இந்த நாவல். ஆங்கில நிர்வா கத்தை நடத்திய துரைமாரும் அவர் களுக்குக் கீழே இருந்த நிர்வாக உத்தி யோகத்தரும் சாதாரண குடிமக்களுமே இந்த நாவலில் இடம் பெறும் மாந்தர்கள். - முல்லைமணி.
பெEர் (தொகுதி 5, இலக்கம் 4) வெளியீடு + சூர்யா பெண்கள்
அபிவிருத்திச் சங்கம், மட்டக்களப்பு
தொண்டன்(சிறப்புமலர்)
ஜுலை - ஆகஸ்ட் 2001 வெளியீடு சமுகத் தொடர் பு நிலையம், திரு'மட். மறைமாவட்டம், மட்டக்களப்பு.

(9ş61-868.) pogoo ŋwɛftoftog) v sog)? - vroș), 969ứ oĊ9 @(9409ko
týộri qi soțurnr. 4,9% (noto sĩással 'csson osassogoron go&toți vrto ĶĪĻ9Ğ :ņłnomo(o quae vrso stosoko 077aŒf@ @vus??&& owo osoɛĝđì vrać9 Quae 'qoĝloso qig) !pagõõs rugsoolo qisműsosyo qismussosong@oso song@wngoso Z T SJLL 00KK0K LLL KKK LLLL LLL LLLL KKKS KKLLK K00 LLSLS0LL0 (3) Tapoņv vo so vns?|&)sĒ Ģ ģeodos @ỗ ngung) sporto-Nofs (Noș@$$ņwo ɖoɖowog)s(s) → 29% ($4,%s)', 'q's voormẹ@@ sooh@sĜlo vnogts ņsī£7.077 yn 's√≠√∞ √(2g-17 inç-sotooɗo ɓo ŋgogis von gg gJ&Jg geng55*5 geggsg**もQJ5 @おePQ ộgo sogná, vn (No)o(9 gif@@%$@@@ -1,3-no osoɛɛg qi@soooooo @ snygorm yo
@@9409? Qēở Q9000-2@960609~ā

Page 17
பிள்ளை அழுகு நாட்டின்
தாயில்லாப், பிதாவில்லாப் 576i நாட்டினிலே, தி வாயில்லா வீணையிலே இசை மகிழுகிறீர், 7 ܪ ܬܐ ܕ ܐ நாயில்லா வீடும் வீடோ என வ நன்றிமிகநாய்களினை, பேதைய பேயில்லா நாடாக நாம் வாழப், பாயல்ல்ோ போடோணும் புரிகிற இப்போது!
ஒருவனுக்கு ஒருத்தியென்ற" தமிழ் சொன்ன தத்துவத்தை" ஒருவன்ாய், இருவனாய், முப்பத்து மூன்றுபேர் கொன்றொழித்தார்
மாந்தையிலே, சுந்தரத்தீர்- al தந்திரத்தால் தமிழ் உரிம்ை பறிப் எந்திரத்தால் வழியில்லையோ
· · · · த்ெ
விளக்கு ஒரு பிள்ளை இரு தாய்மார் வந்து போனார் 5 ஒரு தாய் போனாள் பிள்ளையு வீட்டுக்கு | TPE மடுப்பதியில் ஒரு தாய் இழந்தா நாலு பிள்ளை "ஷெல்லுக்கு உம்மோடு கூடிக் கேட்கின்றேன்; இது என்ன நாடா? ن|ا\{\" :"تنبیہودی| சொல் எனக்கு?
<@gi
 

T.GNANASEKARAN
- |- | –|-|----