கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2004.02

Page 1
s
 


Page 2
தரமான தங்க நகைகளுக்கு .
NAGALINGAMS
Sovereign gold agitiejewellery
፷፰፻፭ስቲwMM
101, COLOMBO STREET KANDY TEL: 081 - 2232545
Designers und Monufk st&diferis of 272Kt.
 
 
 

-- ”
ܨ
”ܐܸܢ
- ܩܨ
== "بي
****ی_
==
=*
"_ܒܨܠܐ
.*
-FT
ா, நார்
ஆசிரியர் : தி. ஞானசேகான்
துணை ஆசிரியர்கள்: புலோலியூர் க. சதாசிவம் அந்தானி ஜீவா
ஞா. பாலச்சந்திரன்
ஓவியர்கள் : கிக்கோ நா. ஆனந்தன் புரிப்பா
நிர்வாகம் : கெ. சர்வேஸ்வான்
தொடர்புகளுக்கு . தி. ஞானசேகரன்
Telepliопс
SI-23-755 (Res. 777 - 5,
S.E-SS
Mill -
IP :Iእ
F-Mil - g III:III:I m Immagazine croyalı (),c(III)
பெப்ரவரி 1.
இணையம் பதிப்பு ஆசிரியர் :
197, போாதனை வீதி, கண்டி,
(SI 247.857 OIC)
Sq SAASASASASASeSASASAS AAAAS S AAAAS S SSASAMAASA ASAAASM eASAqAS qMS
இதழினுள்ளே . நேர்கானல்கள் பேராசிரியர் கா. சிவத்தம்பி பாலசிங்கம் பிரபாகரன் லெ. முருகபூபதி சிறுகதைகள்
மண்புழு
- தி. ஞானசேகரன் காங்கேயம்
- செங்கழிபான்
கவிதைகள்
இழுபறி
- புரட்சிபாலன் பாதையும் பாதமும்
- குறிஞ்சி இனந்தென்றல் அம்மனின் சீற்றம்
பாழ்."ல்.
- 막 IдѣлIII ஒபு பா நாட்களும் ஒடும் நானும்
- .ே திராகரன் வெறுவாக்கிலங் கெட்ட
- கவிரும் செ. துவகாத்திானாம்
3.
33
- f
fif
காலையென்னும் கோழிக்குஞ்சு 80
- சோrsடிக்கிவரி
சுட்டுரைகள்
வளவிழாக் காணும் கவிஞர்
- துருண் விஜயராகரி தமிழின அடையாளம்.
- பம்ப நாகரி புலம் பெயர்ந்த நாடுகளில். பாதி பிரதீப்
சமுதாய அரங்க நடவடிக்கை.50
- வே. தேவாடிகாந்த் புலம் பெயர் கவிதைகளில்.
- செ. சுதர்சக் புகலிட இலக்கிய வளர்ச்சி. - ,ெ பேரகராசா சிட்னியில் தமிழ் நாடகங்கள் - செ. பாஸ்கான் தமிழ் தெரியாத தமிழ்ச் சமூகம்
- கம். தேவசெக்பரி
53
57
ሰ8
ኯና3

Page 3
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்
W கவிப் பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
அவுஸ்திரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழா இனப்பிரச்சினையினால் ஏற்பட்ட வன்முறைகளின் பாதிப்பினால் இலங்கையைவிட்டுப் புலம் பெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலியக் கண்டங்களில் வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்கள் புலம் பெயர்ந்தோர் இலக்கியம்' என வழங்கப்படுகின்றன. இதனால் இவ்விலக்கியங்கள் ஈழத்து இலக்கியத்தின் ஒரு பகுதியாகவும் கொள்ளப்படுகின்றன.
ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் கருப்பொருளாக, பிரிந்துவந்த மண்ணின் ஏக்கம், பிரிந்து வந்த உறவுகள் பற்றிய ஏக்கம், பிரிந்து வந்த சுற்றாடல் சமூகம் பற்றிய ஏக்கம், அவற்றால் ஏற்பட்ட இழப்புகள் ஆகியவை இடம்பெற்றன. அவற்றின் சித்திரிப்பை இவ்விலக்கியங்களில் தத்ரூபமாகக் காணமுடிந்தது. சொந்த மண்ணில் இருக்கும்போது தெரியாத பலவிடயங்கள் தூர இருந்து பார்க்கும்போது படைப்பாளிகளின் கண்களில் துலாம்பரமாகத் தெரிந்தன. இவை புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் முதற்கட்ட எழுத்தாக அமைந்தன.
இரண்டாவது கட்டத்தில் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் புகலிட இலக்கியமாகப் பரிணாமம் பெற்றது. வேறுபட்ட ஒரு கலாசாரச் சூழலில் தம்மைப் பொருத்திக்கொள்ளப் போராடும்போது எப்படியெல்லாம் பாதிப்புக் குள்ளாகிறார்கள் என்பதை இந்த இரண்டாவது கட்ட இலக்கியங்கள் பேசுகின்றன. இந்தப் புகலிட இலக்கியம்' என்ற சொற்பிரயோகம் புலம் பெயர்ந்தவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டது.
புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்று கூறும்போது, அதில் மக்கள் முன்னிலைப்படுகின்றனர். புகலிட இலக்கியம் என்று கூறும்போது அங்கு வாழ்விடம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நிலை - மக்கள் பிற மண்ணில் வேரூன்றுகிறபோது அவர்களுக்கு வாழ்விடம் முக்கியத்துவம் பெறுவது - அவர்களை அறியாமலே அத்தகைய மனநிலை ஏற்படுவது இயல்பானதாகி விடுகிறது.
2 ஞானம் - பெப்ரவரி 2004
 

புகலிடத்தில் குடியுரிமை பெற்றவர்கள் எவ்வளவுதான் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அந்நாட்டு வாழ்க்கை முறையில் வாழ்ந்தாலும் அந்நாட்டு வெள்ளைக்காரப் பிரஜைக்கு ஈடாக முடியாது. இவர்களது நிறம் பரம்பரை பரம்பரையாக இவர்களில் ஒட்டிக்கொண்டே இருக்கும். இவர்கள் வேற்று மனிதர்கள் என்பதைப் பறைசாற்றிக் கொண்டே இருக்கும். இவர்களது சந்ததியினர் நாங்கள் யார்? எங்கிருந்து வந்தோம்? எங்களது தாய்மொழி யாது? என்று கேட்கின்ற காலம் ஒன்று வரும்.
இவற்றின் காரணமாக இவர்கள் பற்றிய இலக்கியங்கள் தொடர்ந்தும் ஈழத்துப் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் பகுதியாகவே இருக்கும்.
இத்தகைய பின்னணியில், பண்பாட்டு ரீதியிலும் வேறு காரணங்களினாலும் தமிழ் மொழியின் தேவையை, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த நம்மவர்கள், அவர்கள் வாழும் நாடுகளில் பல்வேறு முறைகளில் தமிழ்ச் செயற்பாடுகளில் ஈடுபடுவதோடு தழிழைக்கட்டிக்காக்கும் பணிகளிலும் முயன்று வருகின்றனர். இம்முயற்சிகளில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது.
புகலிட இலக்கியவாதிகளால் ஏராளமான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதப்படகின்றன. புகலிட நாவல்களாக ஏறத்தாழ பதினைந்து நாவல்கள் வெளிவந்துள்ளன. புலம்பெயர் நாடுகளிலிருந்து கையெழுத்துப் பத்திரிகைகள்முதல் அச்சுப்பத்திரிகைகள்வரை நூறு இதழ்கள் வெளி வந்துள்ளதாக ஒரு கணிப்புக் கூறுகிறது. (இவற்றுள் பல இப்போது நின்றுவிட்டன.) இவை, புகலிட இலக்கியம் ஓர் ஆரோக்கியமான நிலையில் இருப்பதைக் காட்டுகின்றன. இந்த இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய புலத்தை, புதிய சிந்தனைகளை, புதிய பொருட்பரப்பினை, புதிய வெளிப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்தி நிற்கின்றன.
இத்தகைய முயற்சிகளின் பிறிதொரு அங்கமாக புலம்பெயர் நாடுகளில் அவ்வப்போது எழுத்தாளர் விழாக்கள், ஒன்று கூடல்கள் புத்தகக் கண்காட்சிகள் முதலியனவும் நடைபெற்று வருகின்றன. அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று வருடங்களில் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் தமிழ் எழுத்தாளர் விழாக்கள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் இலக்கிய ஆய்வரங்கம். புத்தகக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி. கவியரங்கம், இசையரங்கம், கலை அரங்கம் என்பன முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஏறத்தாழ ஒவ்வொரு வருடமும் நூறு எழுத்தாளர்கள்வரை இந்த விழாக்களில் பங்கு கொள்கின்றார்கள் என அறிகின்றோம்.
இந்த வருடமும் 25-01-2004ல், கன்பரா மாநிலத்தில் இவ்விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த விழாக்களைச் சிறப்பாக ஒழுங்கு செய்து நடத்திவரும் விழாஅமைப்பாளர் திரு லெ. முருகபூபதி பாராட்டுக்குரியவர்.
இவ்விழா சிறப்புற வாழ்த்தி, இந்த இதழை அவுஸ்திரேலிய நான்காவது தமிழ் எழுத்தாளர் விழாச் சிறப்பிதழாக விழாவிலே வெளியிடுவதில் ஞானம் பெருமையடைகிறது.
நானம் - பெப்ரவரி 2004 3

Page 4
அவுஸ்திரேலிய நான்காவது எழுத்தாளர் விழா” நடைபெறும்
d565LIJIT (Canberra) 6 یہ حصہ جیسی ؟ حیر سے
g நல லைக குமரன - ஓர் அறிமுகம் Melbourne
அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்கள் வருடாந்த ஒன்றுகூடல் விழா நான்காவது தடவையாக முதன்முதலாகத் தலைநகரமான கன்பராவில் 25-01-2004 ல் நடைபெறுகின்றது.
இங்குதான் அவுஸ்திரேலிய மத்திய அரசின் பாராளுமன்றம் இயங்குகின்றது. வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளன. தமிழ் மக்களைப்பொறுத்தமட்டில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு தமிழ்ச் சங்கம், தமிழர் நிறுவனம் உட்பட சில அமைப்புக்கள் தமிழ்க்கல்வி, கலை, கலாசார, சமூகப்பணிகளில் ஈடுபடுகின்றன.
கன்பராவின் பூர்வீகம் பற்றி சில வார்த்தைகள்: 356örug|T 56,oujil (Canberra) (Uppf fig (Murumbidgee River) 6T60TùuGLD g,sb56o di60o6 g)(56ìufT601 (QLDIT(o6ùTEG6u(T (Molonglo tributary) இடையில் பரந்து விரிந்து உள்ளது. 1824 ம் ஆண்டுக்கு முன்பாக இடையர்கள் தன்னிச்சையாக ஆங்காங்கே வாழ்ந்து வந்த சிறிய குடியிருப்புக்களில் வாழ்ந்த பூர்வீக மக்களின் பாஷையில் கன்பெறி (Canbury) என்றால் 'சந்திப்பு இடம் என்று அர்த்தமாகும். 1836ம் ஆண்டுக்குப் பின்பாக அதன் பெயர் கன்பராவாகியது.
அவுஸ்திரேலியாவில் 6200 அடி உயரமான மலையின் அடிவாரத்தில் உள்ள சமாந்தர நிலத்தில் கன்பரா தலைநகரம் அமைந்துள்ளது. அங்கு கோடையில் வெப்பமான காலநிலையும் மாரியில் கடும் குளிரான காலநிலையும் இருக்கும். கன்பரா அதனைச் சுற்றியுள்ள மேட்டு நிலங்களிலும் பார்க்கக் குறைவான மழை வீழ்ச்சியைக் கொண்டது.
கன்பராவின் முன்னேற்றம் பற்றிய சிறு குறிப்புக்கள் : மக்கள் குடியேற்றத்துக்கான நகரவிரிவாக்கம் தொலைவான இடங்களில் 1962ல் வெஸ்ரேன் கிறீக்கிலும் (Western Creek), 1966ல் பெல்கொனென்னிலும் (Belconnen), 19756ù J5j JTQ6OTT (Éjágyň (Tuggeranong) (pä éluJLDIT5 ஆரம்பமாகின.
கன்பரா பிரதேசம் 1906க்கு முன்னதாக நியூ சவுத் வேல்ஸ் அரசின் ஆட்சியின்கீழ் இருந்தது. இந்தத் தலைநகர அமைப்புக்குப் பலவருடகால இழுபறிக்குப் பின்பாக 2356 சதுர கிலோ மீட்டர் பிரதேசம் அவுஸ்திரேலிய தலைநகரத்துக்காக 1.1.1911ல் நியூ சவுத் வேல்ஸ் அரசால் ஒதுக்கப்பட்டது. 1939ல் கன்பராவின் ஜனத்தொகை 10000 மட்டுமே. 1950ம் ஆண்டுகளில் 13000 ஆகியது. 1980ல் பாரிய கட்டுமான வேலைகள் முடிவடைந்தன. அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் 1982லும் தேசீய விஞ்ஞான தொழில் நுட்ப நிலையம் 1988லும் புதிய பாராளுமன்றம் 1988லும் கட்டி முடிக்கப்பட்டன. 1988ல் கன்பராவின் ஜனத்தொகை 270000 ஆக உயர்ந்தது. கன்பரா தலைநகரம் நன்கு திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட ஒன்றாதலால் இயற்கை அழகோடு நவீன நிர்மாண அழகும் சேர்ந்து குபேரபுரியாக இன்று காட்சியளிப்பது அதிசயமானதொன்றல்ல.
4 எநானம் - பெப்ரவரி 2004

a.
சித்திரவேலருக்கு அந்தக் காட்சி அருவருப்பாக இருந்தது. சன நடமாட்டம் நிறைந்த அந்தப் பகுதியில் காதலர்கள் போன்று ஒருவரை ஒருவர் அணைத்தபடி சல்லாபம் புரிந்துகொண்டு, கொஞ்சங் கூடச் சங்கோசப்படாத நிலையில்.
இரு ஆண்கள்! - வெள்ளையர்கள். “என்ன ‘கண்றாவியடா இது" அவர் தனக்குள் முணுமுணுத்தார்.
அவரின் பக்கத்திலே அவரது பேரன் முருகநேசன். அவனுக்கு இப்போதுதான் வாலிப முறுக்குத் திரளும் வயது. தான் கண்ட காட்சி யைப் பேரனும் பார்த்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு அவருக்கு. அப்படிப்பார்த்துவிட்டாலும் தான் அந்தக் காட்சியைக் கண் டு கொண்டதாகப் பேரன் அறிந்து கொள்ளக்கூடாது என்ற கவலையும் அவருள் எழுந்தது.
சித் திரவேலரும் 396). Ug மனைவியும் அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஒரு கிழமைதான் ஆகிறது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு வந்த அவரது மகன் சிவராசாவுக்கு இப்போதுதான் ஸ்பொன்சர் செய்து
அவுஸ்திரேலியச் சிறுகதை
る。@nで「ロらe-a->
Y" لم تضحياته
தாயையும், தகப்பனையும் தன்னுடன் நிரந்தரமாக வைத்துக்கொள்ளச் சட்ட ரீதியான வசதி கிடைத் திருக்கிறது. ஒரு கிழமையாக வீட்டுக்குள் அடைந்துகிடந்த சித்திர வேலருக்கு வெளியே ஊர் சுற்றிப் பார்க்க ஆசை.
மகனுக்கும் மருமகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் புதிதுபுதிதாய் சமைத்துப் போடுவதிலேயே நேரம் கழிந்துவிடும் அவரது மனைவிக்கு. ஆனால் அவருக்கோ நேரங்கழிவது மிகச்சிரமமாக இருந்தது. சிவராசனும் மருமகளும் மாறி மாறி வேலை வேலை என்று பறந்து கொண் டிருந்தார் கள் . எ ப் படித் தானி அவர்களிடம் தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி கேட்பது என்று யோசித்து மனதைக் கட்டுப் படுத்திக்கொண்டார். அவர்களுக்கு லீவு கிடைக்கும் நாட்களிலும் வேறே தாவது சொந்த வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.
சனி, ஞாயிறு நாட்களிலாவது ஓய்வாக வீட்டிலிருப்பார்கள் என்று பார்த்தால், மூத்தவள் சித்திராவுக்கு டான்ஸ் கிளாஸ். பிறகு சங்கீத கிளாஸ் , ரியூசண் வகுப் பு. இளையவள் சசிக்கு தமிழ்க் கிளாஸ். இப்படி எங்காவது பிள்ளைகளைத் தாயும் தகப்பனும் அழைத்துச் செல் வார் கள் . பிள்ளைகளும் யந்திரமாகிக் கொண்டிருந்தார்கள்.

Page 5
பேரன் முருகநேசன் வீட்டி லிருக்கும் நேரங்களில் எப்போதும் கொம் பியூட்டருடன் மல் லாடிக் கொண்டிருப்பான். அவனுடைய போக்கு தனிப்போக்கு. வீட்டில் யாருடனும் அதிகம் பேசமாட்டான். அறையிலேதான் அடைந்து கிடப்பான். இன்று அவன் தனது அறையிலே இருப்பதைச் சித்திரவேலர் கவனித்தார். அவனுடைய அறையைத் தட்டிவிட்டு உள்ளே எட்டிப்பார்த்தார்.
"ஹாய் தாத்தா., என்றான்.
இவன் என்ன ‘ஹாய் என்கிறான்; காகம் கலைக்கிறானா? 'வாருங்கோ தாத்தா' என்று வாய் நிறையக் கூறினால் என்ன - மனம் ஏங்கியது. இவற்றையெல்லாம் வந்த புதிதில் காட்டிக்கொள்ளக் கூடாது. காலப் போக்கில் சொல்லிச் சரிப்படுத்தி விடவேண்டியதுதான்.
"தம்பி முருகு, அடஞ் சு கிடக் க கஸ் டமாய் இருக்கடா. ஒருக்கா வெளியில எங் கையாவது கூட்டிக் கொண்டு போறியோடா மோனை?” அவர் தயக்கத்துடன் கேட்டார்.
"ஈவினிங் ஐ ஆம் பிறி. நீங் களும் பாட்டியும் ரெடியாய் இருங்கோ வெளியில போவம்” என்றான்.
2
கம் இன்’
வீட்டுக்குள்ள
மாலையில் புறப்படும்போது
சித் திரவேலர் மனைவியையும் வரும்படி அழைத்தார். "எனக்கு வேலை இருக்கு. பிள்ளையஸ் வருகிற நேரம் . சாப் பாடு செய்யவேணும். நீங்கள் மட்டும் போட் டுவாங் கோ” எனக் கூறி வேலையால் களைத்து வரப்போகும் மகன் சிவராசாவுக் கும் மரு
மகளுக்கும் இடியப்பம் அவித்து வெந்தயக்குழம்பு வைப்பதில் மூழ்கத் தொடங்கினாள் அவள்.
மனைவி வராதது நல்லதாய்ப் போய் விட்டது. இல்லாவிட்டால் அவளும் இந்த கணினரா விக் காட்சியைப் பார்த்துவிட்டு ‘எங்கடை G8 Lu J j பிள்  ைளயளர் இநீ த அசிங் கங்களைப் பார்த்துக் கொண்டுதான் வளரப் போகுதுகள் என்று புலம்பத் தொடங்கியிருப்பாள். “தாத்தா, இது சிட்னி நகரத்தின் முக்கிய பகுதி. உல்லாசப் பயணிகள் இங்கேதான் முதலில் வருவார்கள்” என்று கூறித்தான் அவரை அந்த இடத்துக்கு அழைத்து வந்தான் முருகநேசன்.
சித்திரவேலர் இந்தக் காட்சியைப் பார்க்கும்வரை குதூகலமாகத்தான் இருந்தார். நகரின் அழகைத் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தார்.
ஆ! என்ன கொள்ளையழகு! நகரத்தின் மணி விளக்குகள் நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் என விதம் விதமாய் ஜொலித்துக் கொணி டிருந்தன. வானுயர்ந்த கட்டிடங்கள் கம்பீரமாய்க் காட்சியளித்தன. உலகப் புகழ்பெற்ற "ஒப்ரா ஹவுஸ் சந்திர ஒளியில் தகதகக்கிறது. உலகின் அதியுயரமான அலங்கார வளைவுப் பாலத்தில் வாகனங்கள் ஒளிபாய்ச்சிய படி அங்கு மிங்கும் ஓடுகின்றன. தூரத்தே துறைமுகத்தில் வள்ளங்கள் ஒளியை உமிழ்ந்தபடி விரைகின்றன. நீலவானில் தெரியும் நட்சத்திரப் பூக்களையும் விஞ் சிக் கொண்டு பூலோக மின்விளக்குள் வர்ணஜாலம் காட்டுகின்றன - நகரின் அழகுக் காட்சிகளில் வியந்து நின்றவருக்கு

இந்தக் கண்ணராவிக்காட்சி மனதிலே அருவருப்பை ஏற்படுத்திவிட்டது.
சித்திரவேலர் மறுபக்கம் முகத் தைத் திருப் பிக் கொணி டார் . பக்கத்திலே அமைந்திருந்த ஒப்ரா ஹவுஸின் பாங்கரில், ஆங்காங்கே ஆண்பெண் காதல் ஜோடிகள்.
கால் நிர்வாணம்! அரை நிர்வாணம்! முக்கால் நிர்வாணம்! முழுநிர்வாணம் ஆக யாரும் இருந்துவிடக்கூடாதே என்ற பதைபதைப் புச் சித் திர வேலருக்கு.
"வாடா முருகு. திரும்பிப் போவம். கால் உளையுதடா” முருகநேசன் மறுப்பு ஏதும் கூறாமல் “சரி தாத்தா” என்று சொல்லித் திரும்பினான்.
“ஹாய் முறுக்ஸ்” என்றபடி !
யாரோ அவர்கள் நின்ற اس کے
இடம்நோக்கி வந்தார்கள்.
ஆ! அதே * அரை நிர்வாணப் பக் கிரி’தான் . ဖြိုဇုံ ஆணுடன ஆனாக சலலா \ பித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன். சித்திரவேலருக்கு அவனைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது.
“ஹாய்” என்று பதிலுக்குக் கூறியபடி முருகநேசன் அவனது கையைப் பற்றிக்கொண்டு உரை யாடத் தொடங்கினான். அவர்களது ஆங்கிலம் அவருக்கு விளங்க வில் லை. பக்கத்தில் நின்று கொண்டிருந்தால், முருகநேசன் தன்னை அவனுக்கு அறிமுகஞ் செய்துவைத்துவிடவும் கூடும் என்ற
сіл кха йа - Кі, 1 frп қалғ 2004
பயம் அவருக்குப் பிடித்துக்கொண்டது. மெதுவாக நழுவிச்சென்று தூரத்தில் அமைந்திருந்த சீமெந்துப்படியில்
அமர்ந்துகொண்டார்.
அவன் அட்டகாசமான குரலில் முருக நேசனுடன் பேசினான் .
இப்போது அவனுடன் இருந்த மற்ற வனும் அவர்களுக்கு அருகில் வருவது தெரிந்தது.
“முறுக்ஸ். முறுக்ஸ்.” என்று அவர்கள் முருகநேசனை வாயோ
క్తి
eه
யாமல் அழைத்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
அதென்ன முறுக் ஸ்? முருக நேசன் என்று அவர் வைத்த அழகான பெயரை இவர் கள் முறுக் கு’ ஆக்கிறார்கள்.
முருகநேசன் பிறந்தபொழுது, "அப்பு உங்களுடைய பெயரைத்தான் நான் பிள்ளைக்கு வைக்கப்போறன்” என்று சிவராசா கூறியது இப்போதும் மனதில் இருக்கிறது.

Page 6
பேரர்களின் பெயரை வைத்தால் பரம்பரை விளங்கும், அவர்கள் செய்த புண் ணியங்கள், தான தருமங்கள் பரம்பரைக்கும் தொடரும் என்றுதான் எங்களுடைய ஆட்கள் பிறக்கும் பிள்ளைகளுக்கு பேரர்களின் பெயர்களை வைப்பார்கள். சிவராச னின் விருப்பம் சித்திரவேலருக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனாலும் அவர் தனது தகப் பனின் பெயரையே பேரனுக்கு வைக்கவேண்டும் என்று கூறி முருகநேசன் என்ற பெயரை வைத்தார்.
அவர்களின் தோற்றம் சித்திர வேலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. அவர்களில் ஒருவன் தலையில் வகிடு எடுத்து ஒருபக்கத் தை மழித் திருந்தான். மறுபக்கத்துத் தலைமயிர் பன்றிமுள்ளாய்க் குத்தி நின்றது. மற்றவன் காதிலே கடுக் கண் அணிந்திருந்தான். தோடு அணிந்திருந்தான். இரண்டு கையிலும் பித்தளை வளையங்கள். இதுதான் தற்போதைய 'ஸ்டைல்’ ஆக இருக்க வேண்டும் என அவர் நினைத்துக் கொண்டார். இப்படியான தோற்றத்துடன் அங்கு வேறும் சிலர் தெருவீதிகளில் அலைவதை அவர் பார்த்திருக்கிறார்.
முருகநேசன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அவரை நோக்கி வந்தான்.
“பார்த்தது போதும். போவமடா முருகு” என்று கூறிக் கொண்டே எழுந்தார் சித்திரவேலர்.
இருவரும் கார் நிறுத்தப் பட்டிருக்கும் இடத்துக்கு நடந்து சென்று காரில் ஏறிக் கொண்டார்கள்.
9.
‘புருவம் குத்தி
முருக நேசன் காரை ஓட்டத் தொடங்கினான்.
காருக் குளிர் மெளனம்.
"வட் ஹப்பிண்ட் ரு யூ.? யூ ஆர் வொறிட் லைக்” - உங்களுக்கு என்ன நடந்தது. கவலையடைந்ததுபோல் இருக்கிறீர்கள் முருகநேசன்தான் முதலில் மெளனத்தைக் கலைத்தான். "ஒண்டும் இல்லையடா முருகு, களைப்பாய் கிடக்கு. அதுதான்" மீண்டும் மெளனம் தொடர்ந்தது.
முருக நேசன் தான் மீண்டும் அதனைக் கலைக்கவேண்டியிருந்தது. “ஒப்ரா ஹவுஸ் பக்கத்தில் சந்தித்தவர்களைப் பற்றித்தானே நீங்கள் யோசித்துக் கொணி டிருக்கிறீர்கள்”
%%
நீண டதொரு
“g6.ita56it "Gays தன்னினச்சேர்க்கையில் ஈடுபடு பவர் களை Gகெயப் ஸ் என்று சொல்வதை அவர் அறிந்திருந்தார். ஆனாலும் பேரன் அதுபற்றி தன்னிடம் கதைப்பது அவருக்குச் சங்கடமாக இருந்தது. எங்களது நாட்டில் என்றால் இப்படியான விசயங்களை தாத்தாமார் களிடம் எந்தப் பேரர்களும் கதைக்க மாட்டார்கள்.
அவன் தொடர்ந்து கூறினான், "அவர்கள் இருவரும் Marry பண்ணி யிருக்கிறார்கள்”.
“என்ன இரண்டுபேரும் கலியாணம் செய்திருக்கினமோ, தம்பதிகளோ!?”
“யெஸ், இந்த நாட்டுச் சட்டப்படி அவர்கள் கலியாணம் செய்யலாம், ஒனர் றாயப் சேர்ந்து குடும் பம் நடத்தலாம் . வேணி டும் போது விவாகரத்துச் செய்து கொள்ளலாம்”.
• cyntax ran - £r f a'r ar &n 1 if 9ff14

சித்திரவேலர் உறைந்துபோய் இருந்தார்.
"இங்கு அவர்கள் வாழும் பகுதி தனியாக இருக்கிறது. அவர் களுக்குத் தனியாக கிளப்' இருக் கிறது. வருடத்தில் ஒருமுறை பெரிதாக Gகெய்ஸ் பெஸ்ரிவல் (களியாட்ட விழா) நடத்துவார்கள்”. சித்திரவேலர் முருகநேசனைத் திரும்பிப்பார்த்தார். சிறிதுநேரம் அவனையே பார்த்தபடி இருந்தார்.
"உனக்கு எப்பிடி இவங்களைத் தெரியும்?” திடீரென ஒரு கேள்வியைத் தூக்கிப்போட்டார் சித்திரவேலர்.
முருகநேசன் சிறிதுநேரம் பதில் பேசவில்லை, மெளனமாகக் கார் ஒட்டிக்கொண்டிருந்தான். அவனது முகத்தில் சஞ்சலம் தெரிந்தது.
அவனிடம் அப்படியானதொரு கேள்வியைக் கேட்டது அநாகரிகமானது என்பதைச் சித்திரவேலர் உணர்ந்து கொண்டார். இந்த நாட்டில் இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்படாது.
"தாத்தா, நான் பாங்க் ஒன்றில் பார்ட் ரைம் வேலை செய்யிறன். அவர்கள் இருவரும் வீடு வாங்குவதற் காக லோன் எடுப்பதற்கு பாங்கிற்கு அடிக்கடி வருவார்கள். அதனால் ஏற்பட்ட அறிமுகம்தான்.”
அப்படியான ஓர் அறிமுகம் ஏற்பட்டிருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கைமுறைபற்றி இவன் எப்படித் துல் லியமாக அறிந்து வைத் திருக்கிறான்; . இகட்க நினைத்தார். கேட்கவில்லை.
அதன் பின்பு வீடு வந்து சேரும்வரை அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
= " ". " . . ."... പ. -
அன்று விடுமுறை நாள். வழக்கத்துக்கு மாறாக எல் லோருமே வீட்டில் இருந்தார்கள். முருகநேசன் சற்று முன்னர்தான் எங்கோ வெளியே சென்றிருந்தான்.
சித்திரவேலர் ஷவரில் குளித்து விட்டு ஈரவேட் டியுடன் சுவாமி அறைக்குச் சென்று, சுவாமி படத்தின் முன்னால் இருந்த விபூதித் தட்டில் விரல்களைப் புதைத்தெடுத்து சிவ சிவா என்று சொல்லி நெற்றியிலே திருநீற்றைப் பூசிக் கொண்டார். அப்போது அவருக்கு ஊரில் தன்வீட்டு விறாந்தை இறப்பில் தொங்கும் திருநீற்றுக் குட்டானுக்குள் விரல் புதைத்து விபூதி பூசும் ஞாபகம் வந்தது.
புலம் பெயர்ந்து வந்துவிட்ட போதிலும் சிவராசா பரம்பரை பரம் பரையாகப் பேணிவந்த பண்பாட்டை யும் கலாசாரத்தையும் கட்டிக்காத்து வருவதை அவர் இந்த ஒரு கிழமையில் நன்றாகவே அவதானித் தார். அது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேசிக்கொள்கிறார்கள். காலையி லெழுந்ததும் முகம் கைகால் கழுவி, சுவாமி கும்பிட்டபின்புதான் அவர்கள் வெளியே செல்வதை அவர் கவனித் திருந்தார். பெரியவள் சித்திராவும், பத்துவயதுகூட நிரம்பாத சசியும் தேவாரம் பாடும் இனிமை அவரது காதுகளில் தேனாகப் பாயும்.
சித்திரவேலரும் மனைவியும் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின் அன்றுதான் எல்லோருமாகச் சேர்ந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தார்கள். முருகநேசன் வெளியே சென்றுவிட்டது

Page 7
சித்திரவேலருக்கு மனதில் சிறிது குறையாக இருந்தது. அவனும் இருந்திருந்தால் எல்லோருமாகச் சேர்ந்து சாப்பிடும்போது சந்தோசமாக இருக்கும்.
"அப்பு, எங்கட சித்திராவின்ர பரத நாட்டிய அரங்கேற்றம் வாற மாசம் வைக்கிறம். அண்டைக்கு நீங்களும் அம்மாவும்தான் குத்துவிளக்கேத்தி அதை ஆரம்பித்து வைக் கப் போறியள். நீங்கள் ரெண்டுபேரும் வந்தபிறகுதான் அரங்கேற்றம் வைக்கிறதுக்கு நாள் குறிக்க
வேண்டும் எண்டு இவ்வளவு நாளும்
காத்திருந்தம்” மகன் சிவராசா இப் படிக் கூறியபோது சித் திர வேலருக்கு உணர்ச்சி மேலிட்டால் கண்ணில் நீர் ததும்பியது.
"இங்க பரதநாட்டியத் தை ஒழுங்காய்ச் சொல் லிக் குடுக்க ஆக்கள் இருக்கினமே?”
“ஓம் அப்பு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலை படிச் சுப் பட்டம் பெற்றவை கன பேர்
இருக்கினம். அவையள் டான்ஸ்,
வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை வயலின் எல்லாம் படிப்பிக்கினம். எங்கட ஊரைவிட இதுகள் பழகுறதுக்கு இங்கை வசதியள் கூட சிவராசா இப்படிக் கூறியபோது சித்திரவேலருக்கு ஆச்சரியமாக இருந்தது.
“தாத்தா, நான் நல் லாயப் ப் பாடுவன். சங்கீதம் படிக்கிறன். என்ர சங் கரீத அரங்கேற்றத் துக் கும் நீங்களும் பாட்டியும்தான் விளக்கேத்த வேணும்” என்று கூறி பின்னால் வந்து
அவரது கழுத் தைக் கட்டிக் கொண்டாள் சசி.
“ஓம் குஞ்சு” சித்திரவேலர்
அவளை முன்னால் இழுத்து உச்சி மோந்தார். அவரது உடல் குலுங் கியது. கண்களில் தேங்கிய கண்ணிர் கன்னத்தில் வழியத் தொடங்கியது - ஆனந்தக் கண்ணிர்.
冰冰冰冰米米米※米水冰冰
சிட்னி நகரக் கலைக்கூட மண்டபம். சித்திராவின் பரதநாட்டிய அரங்
கேற்றம்.
வாசலில் நிறைகுடம், குத்து விளக்கு, குங்குமம், சந்தனம். தலையை உரசும் மா விலை தோரணங்கள்.
சி.டி. பிளேயரில் நாதஸ்வர இசை,
வாசலில் நிறைகுடத்தினருகில் சித்திரவேலரும் மனைவியும் நின்று அங்கு வருபவர்களை சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
பதினைந்து வருட அவுஸ்தி ரேலிய வாழ்க்கையில் சிவராசாவும் மருமகளும் பல நண்பர்களைத் தேடி வைத் திருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
 

தமிழ்மணம் கமழ ஆண்கள், பெண்கள் மண்டபத்தில் நிறையத்
தொடங்கினார்கள். பெண்களில் பலர்
பட்டுச் சேலை, கொண்டைமாலை, குங்குமப் பொட்டுச் சகிதம் மங் கலமாய் நிறைந்திருந்தனர்.
சித்திராவின் வெள்ளைக்காரப் பாடசாலை நண்பிகளும் அங்கே வந்திருந்தனர். சிவராசாவுடனும் மரு மகளுடனும் வேலை செய்யும் வெள்ளைக்கார உத்தியோகத்தர்கள் சிலரும் அங்கு காணப்பட்டனர்.
சித்திரவேலரின் தோளின் பின் புறமாக யாரோ கையை வைத் தார்கள்.
“என்ன சித்திரவேலர், அடை யாளம் தெரியேல்லையோ?”. சற்று நேரம் யோசித்தபடி நின்றார் சித்திர வேலர்.
“எங் கடை அம் பல வாணர் அண்ணையெல்லோ! - மனைவிதான் அவருக்கு அடையாளம் காட்டினாள்". “ஓ, அம்பலவியே, நல்லாய் மாறிப் போனாய். தலை வழுக்கை
விழுந்ததிலை மட்டுக் கட்ட முடியேல் லை” என்று கூறிய சித்திரவேலர், அம்பலவாணரைக்
கட்டியணைத்துக்கொண்டார்.
சித்திரவேலரும் அம்பலவாண ரும் ஊரில் ஒரே பாடசாலையில் படித்தவர்கள். பின்னர் கொழும்பில் வேலை செய்யும்போதும் தொடர் மடியொன்றில் பக்கத்து வீடுகளில் வாழ்ந்தவர்கள் . நெருக்கமாக உறவாடியவர்கள். அம்பலவான ருக் கு கணி டிக் கு மாற்றம் வந்தபின்புதான் அவர்களது தொடர்பு விட்டுப்போயிருந்தது.
இப்போது அந் நியமண்ணில் எதிர்பாராத சந்திப்பு.
"பின்ன, சொல்லு அம்பலவி. எப்பிடி உன்ர பாடெல்லாம். எப்ப இங்க வந்தனி?”
"மனிசி கான்ஸரில போட்டுது சித்தா. நான் தனிச்சுப் போனன். இளையவன் கந்தசாமி இங்கைதான் இருக்கிறான். இப்ப அவனோடைதான் இருக்கிறன்”
“என்னதான் செய்யிறது கால நேரம் வந்தால் தடுக்க முடியுமே?. நான் போனமாசம்தான் இங்கை வந்தனான். என்ர பேத்திக்குத்தான் இண்டைக்கு அரங்கேற்றம். ஏன் உன் ர மேன் கந்தசாமியையும் கூட்டியந்திருக்கலாம்தானே?"
அது முடியாது சித்தா, அவன் இப் பெல் லாம் இதுகளுக்கு வர மாட்டான். நான் எல்லாம் பிறகு விபரமாய்ச் சொல்லுறன்” என்றார் அம்பலவாணர்.
"புலம் பெயர்ந்து வந்தாலும் எங்கட சனம் தங்களின்ர பண்பாடு களை, கலாசாரங்களை விடேல்லை. ஊரிலை நடக்கிற விழாமாதிரி யெல்லே இங்கையும் எல்லாம்
நடக்குது. பாக்கச் சந்தோசமாக் கிடக்கு”.
“சரி சித்தா, ஆட்கள் வருகினம்
நீ அவையைக் கவனி பிறகு ஆறுதலாய்க் கதைப்பம்"
"மகனோடை இருக்கிறதெண்டு சொல் லுறாயப் எங்க துTரவோ கிட்டவோ? நாங்கள் ஒருநாளைக்கு வீட்டுக்கு வந்து உன்னைப்பாக்கிறம்" என்றார் சித்திரவேலர்.
“வேண்டாம் சித்தா. நீ அங்கை வர வேணி டாம் . நான் வந்து உங்களைப் பாக்கிறன்". የ

Page 8
"உன் ர மேன் கந்தசாமி கொழும்பிலை இருக்கேக்க நல்ல தெய்வபக்தியோட இரு நீ தவ னெல்லே. தேவார திருவாசகங்களை பண்ணோடு பாடி இசைத்தட்டுக்களா வெளியிட்டவனெல்லே. இப்பவும் அவன்ர குரல் கணிரென்று என்ர காதுக்க ஒலிக்குது”
“அதெல்லாம் ஒருகாலம் சித்தா, இப்ப அவன் இங்கை வந்து ஒரு வெள்ளைக்காரியைக் கலியாணங் கட்டி ரெண்டு பிள்ளையஞம் இருக்கு. இஞ்ச வந்த பிறகுதான் எனக்குத் தெரியும். நல்லவேளை என்ர மனிசி இதையெல்லாம் பாக்காமல் கண்ணை மூடிட்டாள்" அம்பலவாணரின் கண்கள் கலங்கின.
சித்திரவேலருக்குச் சங்கடமாக இருந்தது.
"இதெல் லாம் இந்த மணி செய்யிறவேலை சித்தா. மண்ணுக் கும் கலாசாரம் பண்பாடுகளுக்கும் தொடர்பிருக்கு. வேற்று மண்ணில
எங்கட கலாசாரம் பண்பாடுகள் வேர் விடுகிறது கஸ்டம். சூழல் விடாது. எங்கட பிள்ளையஸ் வேற்று மண்ணிலை வேற்றுச் சூழல் லை வளருதுகள் . இதிலையிருந்து இந்தத் தலைமுறை தப்பினாலும் அடுத்த தலைமுறை தப் புமோ தெரியாது.”
அவர் களர் od 60) J ut T tg ë கொண்டிருந்த வேளையில், முருக நேசன் யாரோ தனது நண்பர்களுடன் அங்கு வந்து சேர்ந்தான்.
அவனிலே பெரியதொரு மாற்றம்! தலையிலே வகிடெடுத்து, அரை வாசித் தலையை மழித்திருந்தான். மறுபக்கத்தில் தலைமயிர்கள் பன்றி முட்களாய் க் குத் தி நின்றன. புருவங்குத்தித் தோடணிந்திருந்தான்.
அவனைக் கவனித்த சித்திர வேலர் வெறுப்புடன் மறுபக்கம் திரும்பிக் கொண்டார். அவரது அடி நெஞ்சிலிருந்து பெருமூச்சொன்று பெரிதாய் வெளிப்பட்டது.
உள்நாடு
தனிப்பிரதி ரூபா 30/=
அரையாண்டுச் சந்தா : ரூபா 180/-
ஆண்டுச் சந்தா ரூபா 360/=
சந்தா காசோலை மூலமாகவோ
மனியோடர் மூலமாகவோ அனுப்பலாம். மணியோடர் அனுப்புபவர்கள்
அதனைக் கண்டி தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்பவேண்டும்.
*ஞானம் சந்தா விபரம்
அனுப்ப வேண்டிய பெயர், முகவரி T. Gnanasekaran
19/7, Peradeniya Road, Kandy.
வெளிநாடு
ஆண்டுச் சந்தா : ரூபா 20 US$ (தபால் செலவு உட்பட)
எானம் - பெப்ாரிை 2004
 

அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா
~ ஒரு கண்ணோட்டம்
விழா அமைப்பாளர்
திரு. லெ. முருகபூபதியுடனான செவ்வி
- தி. ஞானசேகரன்
கேள்வி : ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வு இயந்திரமயமானது~ நேரத்துடன் போராடுபவர்கள் என அறிகிறோம். தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் இந்த விழாவை நடத்திவிட்டு நான்காவது விழாவுக்கு வந்துள்ளீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது? பதில் : இந்த வெளிநாட்டு வாழ்க்கை - சற்று வேகமானதுதான். விரும்பியோ விரும்பாமலோ இந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்டோம். இங்கே வாராந்தம் ஏதாவது ஒரு ஒன்றுகூடல் குடும்பங்களின் மட்டத்தில் அல்லது சமூக மட்டத்தில் நடக்கத்தான் செய்கிறது. 1987ஆம் ஆண்டிற்குப்பின்பு - இங்கு வாழத் தலைப்பட்டவர்கள் வசம் பல அமைப்புகள் உள்ளன. அவற்றின் வருடாந்த நிகழ்ச்சிகள் தவிர்க்க முடியாதவை. அப்படி இருக்கும்போது - இங்கு பல எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றார்கள் . இவர்களை வருடாந்தம் ஒரு முறையாவது ஒன்றுகூடச் செய்தால் என்ன என்ற யோசனை வந்தது. 2001 ம் ஆண்டு தொடக்கத்தில் அதாவது கோடை விடுமுறையில் - ஜனவரியில் சாத்தியமாக்கினோம். கேள்வி : இவ்விழாவின் அடிப்படை நோக்கமென்ன? பதில் : அறிந்ததைப் பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயல்தல் எழுத்தாளர்கள் அடிப்படையில் கருத்தை முதன்மைப் படுத்துபவர்கள் - மாற்றுக் கருத்துக்கள்கூட எழுத்தாளர் மத்தியில் நீடிப்பதை அறிவோம். மாற்றுக்கருத்துக்கள் - பகைமையாக முற்றிவிடாத ஆரோக்கியமான சூழல் தேவையானது. ஆதலினால் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த எழுத்தாளர்களை ஓரிடத்தில் ~ வருடம் ஒரு முறையாகுதல் ஒன்றுகூடச் செய்கிறோம். இதனால் எழுத்தளவில் கிடைத்த பரஸ்பர அறிமுகம் - நேரடி அறிமுகமாகவும் ~ புதிய அநுபவமாகவும் மாறுகிறது. எழுத்தாளர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாட வாய்ப்பாகவும் அமைகிறது. புதிய சிந்தனைகள் உருவாகின்றன. s கேள்வி : இந்த விழாவினால் உருவான தாக்கம் என்ன ? பதில் : 2001ம் ஆண்டு ஜனவரியில் மெல்பனில் நாம் இரண்டு நாட்கள் நடத்தினோம். முதல் நாள் காலையில் தமிழ்க் கலை, இலக்கியத்திற்குக் காத்திரமான பங்களிப்புச் செய்து மறைந்தவர்களின் உருவப்படக் கண்காட்சியும் - நால், சஞ்சிகை, பத்திரிகைக் கண்காட்சியும் நடத்தினோம். இந்த முதல் விழாவில் திரளாகக் கலந்து கொண்டவர்களுக்கு இக்கண்காட்சி நல்ல அநுபவமாக இருந்தது. புலம் பெயர்ந்து இங்கு வாழ்பவர்கள் தமத கடந்த காலத்தை
ஞானம் - பெப்ரவரி 2004 3

Page 9
நினைத்துப் பார்க்கவும் தாணி டியது. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர் களிடமிருந்த வெளியாகும் நாற்றுக் கணக்கான வெளியீடுகளைக் கண்காட்சியில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தவிர, அண்றைய விழாவில் எட்டு அமர்வுகளில் 24 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இக்கட்டுரைகள் யாவும் அரிய தேடல். தொகுப்பு நாலாக வரவேணி டியவை. அதேபோன்று 2002ல் சிட்னியில் நடந்த விழாக் கருத்தரங்குக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மலராகவே வெளியிடப் பட்டன. பின்னர் 2003ல் மெல்பனில் நடந்த மூன்றாவத விழாக் கருத்தரங்குக் கட்டுரைகள் , இலங்கை ஐரோப்பிய இதழ்களிலும் பின்னர் வெளியாகின. முதலாவது விழாவில் சிட்னி இலக்கியப் பவரின் "ஒரு பொல்லாப்புமில்லை’ நாடகம், கலாமணியின் பூதத்தம்பி இசை நாடகம் "மெல்பண் பாரதி பள்ளியின் வால்மீகி வில்லிசை நாடகம்” என்பன எம்மவர்களின் கலையாற்றலை வெளிப்படுத்தின.
அந்த முதல் விழாவின் சிறப்பு அம்சம் - மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலர் வெளியீடு. மூனி றாவது விழாவில அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர் களைப் பற்றிய விவர நால் "எம்மவர்” வெளியிடப்பட்டத.
திறந்தவெளிப் பூங்காவில் கவிஞர் அம்பி தலைமையில் கவியரங்கும் நடத்தினோம். புதிய கவிஞர்கள் அறிமுகமானார்கள். இளம் சிறார் களை ஊக்கு விக்க ஓவியப் போட்டிகளும் நடத்தினோம்.
சிட்னியில் வதியும் ஓவியர் - ஞானம் ஆர்ட் ஸ் - அவர்களினி ஓவியக் கணி காட்சி உட்பட சில
ஞானம்
l4
திரு. தில் லைநடராசா,
கண்காட்சிகளை மெல்பனில் 2003 விழாவில் நடத்தியிருக்கிறோம்.
இவ்விழா மூத்த தலைமுறையினர் மட்டுமன்றி இளம் தலைமுறையினரும் பங்குபற்றும் விழாவாகத்தான் பரிமாணம் பெற்றுள்ளத. கேள்வி : நான்காவது விழா தொடர்பாக.?
கண்பராவில் நடைபெறவுள்ள
பதில் : இந்த விழாவிலும் கண்காட்சி, கருத்தரங்கு, நிகழ்ச்சிகளும் , ஓவியப் போட்டியும் இலங்கையிலிருந்து 'தினக் குரல் ” தேவகெளரி ஆகியோர் அத்துடன் நீங்கள் - இப்படி மூவர் வருகிறீர்கள். எமது மூத்த தலைமுறைப் படைப்பாளி கவிஞர் அம்பிக்கு
கவியரங்கு உட்பட கலை
நடைபெறும் .
75 வயது பிறக்கிறது. அவரது பவள விழாவும் எமது நான்காவது எழுத்தாளர் விழாவுடன் ஆரம்பமாகிறது. அம்பியைப் பாராட்டிக் கெளரவிக்கவுள்ளோம்.
"கண்பரா” மாநில தமிழ்ச் சங்கம் உட்பட பல அன்பர்கள் எமக்கு ஆதரவு நல்கியுள்ளனர். கேள்வி : எழுத்தாளர் விழாவின் எதிர்காலத் திட்டம் ? பதில் : இங்கு வதியும் 20 சிறுகதை எழுத்தாளர்களின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளோம். மொழிபெயர்ப்பாளர், திரு."நல்லைக்குமரன்" குமாரசாமி மொழி பெயர்த்துள்ளார். தவிர, "உயிர்ப்பு” என்ற கதைத் தொகுதியொன்றை வெளியிட வுள்ளோம். இங்குள்ள கவிஞர்களின் கவிதைத் தொகுப்பொன்றையும் எதிர்காலத்தில் வெளியிடுவோம்.
ஞானம் - பெப்ரவரி 2004

ஒ\நேர்காணல்
TX ஒலிபரப்புத்துறையில் கின்னஸ்
^^ ಟ್ಲಿಜ್ಜಿ ソ சாதனை ஏற்படுத்திய
Ta அவுஸ்திரேலிய
S: இன்பத் தமிழ் ஒலி வானொலி
இயக்குனர், அறிவிப்பாளர்
சந்திப்பு: தி. ஞானசேகரன்
தி. ஞா. உங்களுக்கு இந்த ஒலிபரப்புத் துறையில் எப்படி ஆர்வம், ஈடுபாடு ஏற்பட்டது என்பதைக் கூறுங்கள்.
பா. பி. எனக்குச் சிறுவயதிலிருந்தே ஒலிபரப்புத்துறையில் ஒரு ஈடுபாடு இருந்தது. திருமதி யோகா தில்லைநாதன் அவர்கள் மணிமலர்’ நிகழ்ச்சியை 1965, 1966 ஆண்டுகளில் நடத்தியபோது அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டேன். அதன் பயனாக இந்த ஒலிபரப்புத் துறையிலே ஒரு விருப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்தச் சிறுபராயத்தில், வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வானொலியோடு தொடர்பு கொண்டேன். படிப்படியாக, மழலைச் செல்வம்', 'சிறுவர்மலர்', 'இளைஞர் இதயம், இளைஞர் மன்றம், சங்கநாதம் போன்ற நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டேன். 1978 ல் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தபோதே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இளம் நாடகக் கலைஞனாகத் தெரிவு செய்யப்பட்டேன். கே. எம். வாசகர் நெறிப்படுத்திய கழித்த கல்' என்ற வானொலி நாடகத்திலே எனக்கு முதன்முதலாகப் பங்குகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அந்த நாடகத்தில் நான் இரண்டு வசனங்கள் மட்டுமே பேசினேன். அதற்குச் சன்மானமாக அப்போது 7ரூபா 50 சதம் கிடைத்தது. சன்மானத்தைவிட இதன் மூலம் எனக்கோர் அங்கீகாரம் கிடைத்தது என்பதிலே பெரும் திருப்தியடைந்தேன். 1986இல் உயர்தர வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோதே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் எனக்குப் பகுதிநேர அறிவிப்பாளராக உத்தியோகம் கிடைத்தது. அப்போது வானொலித்துறையிலே நான் செய்துவந்த பங்களிப்புக் காரணமாகவும், அதேநேரத்தில் திரு. எழில்வேந்தனிடம் விளையாட்டு அரங்கம் நிகழ்ச்சியிலே உதவி ஒலிபரப்பாளராக கடமையாற்றியதால் கிடைத்த பயிற்சி காரணமாகவும் இந்தப்பகுதிநேர அறிவிப்பாளர் தொழில் எனக்குக் கிடைத்தது. சிறிது காலத்தில் ஒலிபரப்புக் கருவிகளை இயக்கும் ஒலிபரப்பு உதவியாளர் தொழிலும் எனக்குக் கிடைத்தது. இரண்டு தொழில்களையும் ஒரே நேரத்திலே அங்கு புரிந்தேன். 1982ல் இலங்கையில்
எஞானம் - பெப்ரவரி 2004 5

Page 10
முதன்முதலாகத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 1984ல் திரு. பி. விக்னேஸ்வரன் அவர்கள் அதிலே தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தொலைக்காட்சிச் சேவையில் என்னைத் தனது உதவியாளராக நியமித்தார். அப்போது நான் மூன்று தொழில்களை ஒரு நேரத்திலே செய்தேன். அதாவது காலையிலே 5 மணியிலிருந்து தமிழ்ச் சேவை ஒன்றிலே அறிவிப்பாளராக கடமையாற்றிவிட்டு, அதன்பின் 8.30 மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை ரூபவாஹினியில் கடமையாற்றிவிட்டு மாலை ஐந்து முப்பது மணியில் இருந்து இரவு ஒரு மணிவரை ஒலிபரப்பு உதவி யாளராகக் கடமையாற்றினேன். இந்தச் சந்தர்ப்பத்திலே நான் கடுமையான பயிற்சியையும் அனுபவத்தையும் பெற் றேன். ஒலிபரப்புத் துறையிலும் ஒளிபரப்புத் துறையிலும் இவ்வாறு எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தி. ஞா. அவுஸ்திரேலியாவில் 24 மணிநேர 'இன்பத் தமிழ் ஒலி வானொலியை உருவாக்கக் கார ணமாய் அமைந்த பின் புலத்தைக் கூறுங்கள். u T. L. :
95 TJ 600TLOT 85 அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந் தேன். அவுஸ்திரேலியாவில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஊடகத் துறைக்குச் சம்பந்தமில்லாத லிகிதர் தொழில் பார்க்க நேரிட்டது. தொழில்சார் மேற்படிப்பும் படிக்க வேண்டியிருந்தது. கலைத்துறை யோடு எவ்வித ஈடுபாடுமின்றிக் கழிக்க நேரிட்டது. எனது ஆர்வம் இத்துறையில் மழுங்கியிருந்தது. அப்போது
16
1986ல் இனப்பிரச்சினை
ஏற்பட்ட நெரிசலால்
எஸ். பி. எஸ். என்ற வானொலி மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது. அதனைக் கேட்பதோடு என்னைத் திருப்திப் படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது; வேறு வழியில்லை. இந்நிலையில் 1992ல் தொழிற்கட்சி பல்லின மொழிபேசும் சிட்னியிலே ஒரு வானொலியை அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது. அதிலே தமிழ் வானொலி அமைப்பதற்கு முயற்சிகள்
மக்களுக்காக
மேற்கொள்ளப்பட்டபோது, திரு. ஆ. சி. கந்தராஜா அவர்களும் நானும் இணைந்து செயற்பட்டோம். அந்த வானொலி அமைப்புக்காக அப்போது ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. நானும் கந்தராஜாவும் இணைந்து அந்த வானொலிக்கான பெயரை 'தமிழ் முழக்கம் எனத் தெரிவு இரண்டு இசைகளை இணைத்து ஆரம்ப இசையை உருவாக் கினோம். இப்படியாக அந்த வானொ லியை அமைப்பதற்குரிய ஆரம்பப் பணிகள்
செய்தோம்.
யாவற்றிலும் நான் பங்கு கொண்டேன். அந்த வானொலியில் திரு. கந்தராஜா நிகழ்ச்சிகளை நடத்த நான் உதவியாள ராக இருந்தேன். 1992 டிசம்பரிலே திரு. கந்தராஜா லீவில் செல்ல நேரிட்டது. அப்போது நான் அந்த வானொலி நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினேன். ஆனால் எனக்கு அனுமதி வழங்கப் படவில்லை. எனது திறமைக்கு அங்கு இடமில்லை என்ற நிலைமையை உணர்ந்த போது நான் மிகவும் வேதனை அடைந் தேன். அடுத்த ஜனவரி மாதத்திலே அதிஷ்டவசமாக 2CCR என்ற சமூக வானொலியில் எனக்கு அழைப்பு வந்தது. 1993 ஏப்ரல் 4ம் திகதியில் இருந்து
ஞானம் - பெப்ரவரி 2004

ஞாயிற்றுக்கிழமைகளில் முத்தமிழ்மாலை என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அனேக ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றேன். அது எனது முன்னேற்றப் பாதையில் அடுத்த கட்டமாகத் திகழ்ந்தது. ஆனாலும் அந்த வானொலி ஒரு குறுகிய பிரதேசத்துக்கு மட்டுந்தான் கேட்கக் கூடியது என்று அப்போது விமர்சிக்கப்பட்டது. எனவே சிட்னி முழுவதும் கேட்கக்கூடியதாக 2SCR என்ற வானொலியை சகோதரி ஷாமினி ஸ்ரோறர் அவர்களுடன் இணைந்து ஆரம்பித்தோம். அன்றுதான் அவுஸ்திரேலியச் சரித்திரத்தில், ஒலி பரப்பில்நேயர்களுடன் நேரடி உரையாடல் என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்தோம். அது மிகுந்த திருப்தியைத் தந்தது. அது ஊடகத் துறையிலே புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியது. அந்த ஒலிபரப்புக் கலை யகத்திலே கடமை யாற்றியபோது ஒலிபரப்புத் துறையிலே உயர் பயிற்சி பெறுவதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது. அந்தப் பயிற்சியை அளித்த ஸ்ரீஃப் அகேண் என்பவரோடு பேசியபோதுதான் எனது 24 மணிநேர ஒலிபரப்புக் கனவு நனவாகக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. 1996 ஜனவரி 26ம் திகதி அதற்கான அனுமதி எனக்குக் கிடைத்தது. அதற்கு வேண்டிய பணம் தேவைப்பட்டபோது, நேயர்களின் பங்களிப்பைப் பெற்றேன். மே மாதம் 22ம் திகதி, அதாவது நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்து சரியாகப் பத்து வருடங்களின் பின் இந்த வானொலியை ஆரம்பித்தேன். நேயர் களை நம்பியே இந்த வானொலி ஆரம்பிக்கப்பட்டது.
ஞானம் - பெப்ரவரி 2004
தி. ஞா. இந்த இன்பத் தமிழ்ஒலி வானொலியினை ஆரம்பித்த போது உங்களது நோக்கங்கள் என்னவாக இருந்தன?
பா. பி. இந்த வானொலியை நான் ஆரம்பித்ததற்குக் காரணம் ஒலிபரப்புத் துறையிலே எனக்கிருந்த காதல். எனது திறமையிலே எனக்கிருந்த நம்பிக்கை. என்னைப் பொறுத்தவரையில் எனக்கு மிகுந்த ஆத்ம திருப்தியைத் தருகின்ற இந்தத் தொழிலைப் புரியக்கூடிய வாய்ப்பு இந்த நாட்டிலே இருந்தது. என்னைப் போல் இன்னும் பல திறமை உள்ளவர்கள் இங்கே இருப்பார்கள். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மேலும், ஒரு செய்தியை உடனடியாகத் தெரிவிப்பதற்கு எமது தமிழர்கள் மத்தியிலே ஒர் ஊடகம் தேவை என்கிற நிலை அப்போது இருந்தது. பல தமிழர்கள் அவுஸ்திரேலியா வுக்குக் குடிபெயர ஆரம்பித்தார்கள். எண்ணிக்கையில் பன்மடங்காகிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஊட கத்தின் அவசியத்தை உணர்ந்தேன்.

Page 11
எதிர்காலத்தில் தமிழ் இருக்குமா போன்ற சிந்தனைகள் தமிழர்கள் மத்தியிலே வர ஆரம்பித்தது. சிறுவர்கள், எதிர்காலச் சந்ததியினர், இதனைப் பயன்படுத்து வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இங்குள்ள கலைஞர்கள், திறமைசாலிகள் தமது அறிவை, ஆற்றலை, திறமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பை மிகவும் இலகுவாக வழங்கக் கூடிய ஒரு களமாக இந்த வானொலியை வளர்த் தெடுப்பதே எனது நோக்கமாக இருந்தது.
அந்தப் பெண்தான் தாய்.
ஒவ் வெ ாரு மனித னின் வெற்றி க்குப் ר பின்னாலும் ஒரு பெண்ணிருப்பாள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
முதலாவது இணைப்பு நிகழ்வாகும்.
அங்குள்ள நேயர்கள் பேசுவதை இங்குள்ள நேயர்கள் கேட்பதும், இங்குள்ள நேயர்கள் பேசுவதை
அங்குள்ள நேயர்கள் கேட்பதும், இந்த இணைப்பிலே சாத்தியமாயிற்று. மிகவும் குறைந்த செலவில், அடிப்படையான தொழில் நுட்ப வசதிகளோடு நான் அதனைச் சாத்தியப்படுத்தினேன். அவர்கள் வியந்து போனார்கள். அது ஒரு சாதனை. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிலே நான்கு கண்டங்களிலே உள்ள N தமிழ் வானொலிகளை இணைத்து புத்தாண்டு வாழ்த்து நிகழ்ச்சியை நான்கு கண்டங்களிலும் உள்ள நேயர்கள் பேசியதை நான்கு கண்டங்களிலும் உள்ளவர்களும்
தி. ஞா. கடந்த ஐந்து வருட காலத்தில் உங்களது இந்த வானொலி மூலம் செய்த குறிப் பிட்டுச் சொல்லக்கூடிய செயற் பாடுகளாக எவற்றைக் கூறலாம்? பா. பி. வானொலி ஒலிபரப்புத் தொழில் நுட்பத்துறையிலே எனக்கிருந்த பாண்டித் தியம் காரணமாக நான் சில சாதனைகள் புரிந்திருக்கிறேன். ஒலிபரப்புத்துறையில் நேயர்களுடன் நேரடி உரையாடல் எனக்குப் புதுமையாக இருந்தது. அதே வேளையில் ஒலிபரப்புத்துறையில் முதன் முதலாக இரண்டு வானொலி நிலையக் கலையகங்கள் இணைந்து அவற்றின் சொந்த நேயர்களோடு நிகழ்ச்சிகளைப் பரிமாறிக் கொண்டது ஒரு புதுமையான நிகழ்ச்சி. இன்பத் தமிழ்ஒலி, சிங்கப்பூர் ஒலி 96.8 என்ற அரச வானொலியோடு இணைந்து நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சி தான் சரித்திரத்தில் இடம்பெற்ற
18
கேட்டார்கள். நான்கு கண்டங்களிலுள்ள ஒலிபரப்பாளர்களும் பங்கு கொண் இதில், இன்பத் தமிழ்ஒலி வானொலி, இலங்கைச் சக்தி எஃப். எம், கனடா கீதவாணி, ஐரோப்பிய TBC வானொலி ஆகியவை இணைந்து கொண்டன. இதற்கு இன்பத் தமிழ்ஒலி வானொலி நடுநிலைக் கலையகமாக
விளங்கியது. இது இன்னுமொரு
டார்கள்.
சாதனை. தி. ஞா. ஒலிபரப்புத்துறையிலே கின்னஸ் சாதனை ஏற்படுத்தி யுள்ளிர்கள் அதற்கான எண்ணம் உங்களுக்கு ஏன் ஏற்பட்டது?
பா. பி. நண்பர் சுரேஸ் ஜோக்கிம் பத்துக்கு மேற்பட்ட கின்னஸ் சாதனைகள் புரிந்திருக்கிறார். அவருடைய சாதனை கள் சிலவற்றிற்கு இன்பத் தமிழ் ஒலி ஊடாக நாங்கள் ஆதரவு வழங்கினோம். அவர் ஒரு நாள் என்னுடன் தொடர்பு
ஞானம் - பெப்ரவரி 2004
 
 
 
 
 
 
 

கொண்டு வானொலிஅறிவிப்பில் சாதனை புரியும் எண்ணத்தை
வெளியிட்டார். ( அப்படிச் வளரவும், எங்களுடைய பாரம் செய்வதால் இன்பத் தமிழ் ஒலி |பரியங்களை அழிந்து விடாமல் வானொலிக்கு நல்ல பெயர் வரும். பாதுகாக்கவும்: எமது கலை
கின்னஸ் புத்தகத்திலே வானொ லியின் பெயர் இடம் பெறும். 'இன்பத் தமிழ்' என்ற சொல் அதில் இடம்பெறும் என்று
எமது சமுதாயம் ஆரோக்கியமான
கலாசாரத்தை இன்னும் பல சந்ததி களுக்குக் கொண்டு செல்லவும் இந்த ஊடகம் துணைபுரிந்தால் அதுவே பெரியசாதனைதான். ,
ళ్లXళ్ల
ஒரு நல்ல சமுதாயமாக
கூறினார். உண்மையில், தான் சாதனை புரியும் எண்ணத்துடனே அவர் அதனைக் கூறினார். அதற்குரிய விதி முறைகளையும் தொலைநகல் மூலம் எனக்கு அனுப்பி வைத்தார். அவற்றைப் பார்த்தபோது எனக்கு ஒர் எண்ணம் ஏற்பட்டது. இது எமது வானொலி நான் நேசிக்கும் ஒரு துறை. எனக்கும் இதிலே ஒரு ஈடுபாடு இருக்கிறது. எனவே நான் அவரிடம் கூறினேன், “எனக்கும் இதிலே விருப்பம் இருக்கிறது. நான் முதலில் இந்தச் சாதனையைச் செய்கிறேன். பின்பு நீங்கள் அதனை முறியடியுங்கள் என்றேன்" அவர் அதற்கு ஒரே நேரத்தில் இருவருமே சேர்ந்துசெய்யலாம். கின்னஸ் ஸ்தாபனத்தினருடன் பேசுகிறேன்’ என்றார். அதன்படியே ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இருவருமாகச் சேர்ந்து சாதனையை ஏற்படுத்தினோம். தி. ஞா. தாங்கள் முறியடித்த இந்த உலக சாதனை முன்னர் யாரால் எப்போது ஏற்படுத்தப் பட்டது? பா. பி. இந்த உலக சாதனைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது வேறொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது. எமது இந்த வானொலி ஒலிபரப்பைக் கேட்பதற்கு, எம்மால் வழங்கப்படும் ஒரு
ஞானம் - பெப்ரவரி 2004
கருவியையும் வானொலிப் பெட்டி வைத்திருப்பவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தக் கருவிகளை எமது வானொலி நேயர்களுக்கு வழங்கி நாங்கள் சந்தாப்பணம் பெற்றுக் கொள்கிறோம். இந்தச் சந்தாப் பணத்திலேயே வானொலி நடத்து வதற்கான செலவுகளை நாம் ஈடு செய்கிறோம். மெல்பேர்ண் நகரில் இருக்கும் தமிழன்பர்கள் சிலர் இதற்கு எதிராகத் தாமே இக்கருவிகளை உற்பத்தி செய்து நேயர்களுக்கு விற்றுவிட்டார்கள். ஏறத்தாழ 60,000 டொலர் வருமானம் அவர்களால் பாதிக்கப்பட்டது. இதனால் வானொலி நிலையத்தை நடத்த முடியாத நிலை தோற்றியது. 1998ம் ஆண்டு டிசம்பரில் 26000 டொலர் இல்லை என்றால் இந்த வானொலி நிலையத்தை மூட வேண்டும் என்ற நிலைமைக்கு நான் தள்ளப்பட்டேன். மனதிலே நிம்மதி யில்லை. இந்த நிலையிலே ஒருநாள் மாலை 4.30 மணிக்கு ஒலிபரப்புக் கலையகத்திலே புகுந்து நேயர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன்."24 மணிநேர வானொலி என்று குறிப்பிட்டோம். ஆனால் முன்னர் நான் ஒரு போதும் 24 மணிநேரம் தொடர்ந்து இந்த நிலையத்தில்
19

Page 12
இன்று நான் 24 இந்த வானொலி
இருந்ததில்லை. மணிநேரமும் நிலையத்திலே இருக்கப் போகிறேன்.
ஒலிபரப்பிலே கலந்து கொள்ளப் போகிறேன். ஒரு சிலர் மேற்கொண்ட தவறான நடவடிக்கையால் இந்த வானொலி நிலையத்திற்குப் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே நேயர்களுடைய உதவி நிச்சயமாகத் தேவைப்படுகிறது. கடனாகவாவது ஒவ்வொரு நேயரும் 100 டொலர்களை யாவது தாருங்கள்” என வேண்டினேன். தொடர்ந்து 26 மணிநேரம் ஒலிபரப்பிலே கலந்து கொண்டேன். நேயர்கள் பலத்த உற்சாகம் தந்தார்கள். ஏறத்தாழ நூற்றிஎழுபத்தாறு நேயர்கள் தங்களது பங்களிப்பைச் செய்ய முன்வந்தார்கள். அன்று 26 மணிநேரம் தொடர்ந்து ஒலிபரப்பில் ஈடுபட்டதை இப்போது நான் செய்த சாதனைக்குச் சமமானதாகக்
20
கருதுகிறேன். அந்த நேரம் உலக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலே ஒலிபரப்புத்துறையிலே எவ்விதமான சாதனையும் பதிவு செய்யப்படவில்லை.
1999ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி. பி. சி. வானொலியிலே ஒருவர் முப்பத்தாறு மணித்தியாலங்கள் செய்த சாதனை 2000 ஆண்டிலேதான் கின்னஸ் புத்தகத்திலே வெளிவந்தது. அந்தச் சாதனை பின்னர் நெதர்லாந்திலே நாற்பது மணித்தியாலங்களால் முறியடிக்கப்பட்டது. அடுத்த கின்னஸ் புத்தகத்திலே இன்னும் ஒருவர் 60 மணித்தியாலங்கள் செய்திருந்தார் என்ற தகவல் வெளிவந்தது. அதன் பின்னர் கிறேக் டெயின்ஸ் என்ற ஆங்கிலேயர் 73 மணித்தியாலங்களும் 33 நிமிடங்களும் செய்து சாதனை படைத்துள்ளார்.
gļ6j(560), LU சாதனையைத்தான் நாங்கள் இப்போது 85 மணித் தியாலங்கள் செய்து முறியடித் துள்ளோம்.
தி. ஞா. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண்ணிருப்பாள் என்று கூறு வார்கள். உங்களது மனைவியும் ஒலிபரப்புத் துறையிலே உங்க ளோடு பக்கத் துணையாக இருக்கிறார். உங்களுடைய இந்தச் சாதனையில் அவருடைய பங்களிப்புப் பற்றிக் கூறுங்கள்.
பா. பி. ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும் 69 (5 பெண்ணிருப்பாள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தப் பெண்தான் தாய். என்னுடைய தாயாருடைய ஆசி யுடன்தான் நான் இந்தச் சாதனையை ஆரம்பித்தேன். அவர் ஓர் ஆசிரியராக இருந்தவர். அழகு தமிழிலே நான்
ஞானம் - பெப்ரவரி 2004
 

1978ல் பாட்சாலையில் படித்துக் கொண்டிருந்தி போதே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இளம் நாடகக் கலைஞனாகத் தெரிவு செய்யப்பட்டேன். கே எம். வாசகர் நெறிப்படுத்திய 'கழித்த கல்' என்ற வானொலி நாடகத்திலே எனக்கு முதன்முதலாகப் பங்குகொள்ள வாய்ப்புக்கிடைத்夢夢4 அந்த நாடகத்தில் நான் இரண்டு வசனங்கள் மட்டுமே பேசினேன். அதற்குச் சன்மானமாக அப்போது 7ரூபா 50 சதம் கிடைத்தது. சன்மானத்தைவிட இதன் மூலம் எனக்கோர் அங்கீகாரம் கிடைத்தது என்பதிலே
செய்வதற்கு எனது மனைவி உதவியாக இருக்கிறார். ஒலிபரப்புத் துறையிலே எனது ஈடுபாட்டினால் ஏற்படு கின்ற சிரமங்கள் பலவற்றை எனது குழந்தைகளும் குடும்பத் தினரும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரும் திருப்தியடைந்தேன். பேசுவதற்குப் பயிற்சி தந்தவர் அவர்தான். அவர் எனது கலைத்துறை ஈடுபாட்டுக்குப் பங்களிப்பு வழங்கியது போல் எவரும் வழங்கவில்லை. இந்தச் சாதனையை அவருடைய ஆசியோடு தொடங்கி அவருடைய ஆசியோடு நிறைவு செய்தேன். எனது மனவிை திலகாவிற்கு நிச்சயமாக நான் நன்றி சொல்ல வேண்டும். ஒலிபரப்புத் துறையிலே இருந்த அவரை நான் காதலித்து மணந்து கொண்டதால், இந்தத் துறையிலே அவருக்கும் அதிக ஆர்வம் இருக்கிறது. அவர் எப்பொழுதுமே எனக்குப் பக்கபலமாக இருக்கிறார். கலைத் துறையில் உள்ளவர்களிடம் உள்ள குறைபாடு என்னவென்றால் அவர்கள் மனம்போன போக்கிலே போகப் பார்ப்பார்கள். இதனால் பல கஷ்டங் களுக்கு உள்ளாக வேண்டிவரும், மனம்போன போக்கில் நா காரியங்களில் ஈடுபடுவை 4 డిస్ படுத்தக்கூடிய கடிவாளத் என் மனைவி வைத்திருந்தார். இதனால் என்னை நிறுத்திச் சிந்திக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டன. நான் சென்று விழுந்துவிடாமல், என்னுடைய முயற்சிகள் முழுமையாகத் தடைப்படாமல் சிறப்பாகச்
அவர்களுடைய சகிப்புத் 2தன்மைக்கு எனது இந்தச் சாதனை ஒரு பரிசாக அமைந் திருக்கிறது என்பதை நினைக்கின்ற போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. தி. ஞா. எதிர்காலத்தில் வேறு சாதனைகள் ஏதாவது புரிய வேண்டும் என்ற எண்ணம் g) Got LIT? பா. பி. எமது சமுதாயம் ஒரு நல்ல ஆரோக்கியமான சமுதாயமாக வளரவும், எங்களுடைய பாரம்பரியங்களை அழிந்து விடாமல் பாதுகாக்கவும், எமது கலை கலாசாரத்தை இன்னும்பலசந்ததிகளுக்குக் கொண்டு செல்லவும், இந்த ஊடகம் துணைபுரிந்தால் அதுவே பெரிய சாதனைதான். காலப்போக்கில் இன்னும் புதிய சிந்தனைகள் வரலாம். சாதனைகள் புரியவேண்டும்என்றளண்ணம்இருக்கிறது. ஏனென்றால் இதில் நான் மட்டும் மகிழ்ச்சி கொள்ளவில்லை. பலர் மகிழ்ச்சி கொள் கிறார்கள். அந்த மகிழ்ச்சியைப் பணம் கொடுத்தோ அல்லது வேறு விதமாகவோ பெற முடியாது. சாதித்துத்தான் பெற வேண்டும். அப்படியான சாதனைகள் புரிய ஆசை இருக்கிறது. அதற்குக் கின்னஸ் புத்தகம் தான் வழி என்பதல்ல. நாங்களே புத்தகங்களைப் பல சாதனைகளுக்காகத் திறக்கலாம்.

Page 13
வலக்கரத்தாலும், இடக்காத்தாலும் மாறி, மாறி ஆளுயரத்திற்கு மூடி வளர்ந்திருந்த பற்றைகளை விலக்கியபடி, பாதங்களை அவதானமாகத் தூக்கி வைத்தாலும் மனம் சில்லிட்டு நடுங்கியதை வைரவி புரிந்துகொண்டார். எந்த நேரத்திலும் அவர் பாதம் காணாமல் போகலாம். மண்ணிற்குள் எப்பொழுதோ முகந்தெரியாத எதிரிக்காகப் புதைக்கப் பட்ட நிலக்கண்ணி உயிர்த்தெழலாம். இராமனுடைய பாதமல்ல எவருடைய பாதத்தின் அழுத்தம்பட்டாலும் அதற்குச் சாபவிமோசனம் கிடைத்துவிடும். அதனைத் தெரிந்து கொண்டுதான் அவர் அந்தக் கருக்கலில் துணிந்து பற்றை படர்ந்துவிட்ட வயலில் இறங்கி யிருக்கிறார்.
பற்றைகளை விலத்திக் கொண்டு நடப்பது சிரமமாகப்பட்டது. மனதிற்குள் பூதமாக வீற்றிருக்கும் மீதிவெடிப்பயம் கால்களை நடக்கவிடாது துவட்டின.
செல்லப்பன் சொன்னது உண்மை யாகவிருக்குமோ? காங்கேயனை இந்த வயல் வெளியில் கண்டதாகக் கூறியவை நம்பக்கூடியதுதானோ' என அவர் தன்னைத் தானே பல தடவைகள் கேட்டுக்கொண்டார். அவன் ஏன் பொய் சொல்ல வேண்டும்?
இராணுவ வேலிக்குள் சிறைப்பட்ட
செங் காங்கேயன்
F6)
கை ஆழியான் TUUlp. 955
வலிமையான வேலியைத் தகர்த்துக் கொண்டு இங்கால் வந்திருக்க முடியும்?
காடடர்ந்த வயலின் எல்லைக்கு வந்தபோது வறண்டு கிடக்கும் வாய்க்கால் குறுக்கிட்டது. மாரிகாலத்தில் இதனூடாக
வெள்ளம் இடுப்பளவிற்குப் பாயும். இன்று மணல், காற்றில் அள்ளப் பட்டுப் போகக் கெட்டித்த தரை மட்டும் எஞ்சிக் கிடக்கிறது.
வாய்க்காலின் ஒரமாக ஓரிரு பனைகள் தென்பட்டன. ஒன்றின் ஒலையில் அமர்ந் ܓܐ திருந்த பருந்து மனித
அசுகையைக் கண்டதும் தன்னிடம் விட்டு எழுந்து விண்ணில் கிளம்பியது.
வாய்க்காலுக்கு அப் பால் இராணுவ வேலி நீண்டு உயர்ந்துகிடக்கிறது.பலமான பனைமரக் குற்றிகள் நடப் பட்டு ஏழெட்டு வரிசைக் *NA கம்பிகள் பிணைக்கப் பட்டிருக்கின்றன. அந்த வேலிக்கு அருகாகச் சுருள் கம்பிகண்ணுக் கெட்டிய தூரம்வரை இடப்பட்டிருக்கின்றது. சுருள் கம்பி வேலிக்கு முன்னால் நிச்சயமாக மிதிவெடிகள் விதைக்கப் பட்டிருக்கும். வயல் எல்லை வரம்பினை விட்டு ஓரடிகூட முன்னெடுத்து அவர் வைக்கத் தயங்கி நின்றார்.
அவ்விடத்தில் நிற்பதே கூடாது. இராணுவ வேலிக்கு அருகில் அவர் வந்திருக்கக் கூடாது. சென்றிகளில் நிற்கின்ற இராணுவம் அவரைக் கண்டு விட்டால் பிரச்சினைதான்.
இவ்வளவு பலமான வேலியைத் தாண்டிக் காங்கேயன் இங்கால் வந்திருக்க முடியுமா? “காங்கேயா.” என அவர் உதடுகள் முணுமுணுத்தன.

அப்படியே இராணுவ வேலிக்கு அப்பால் விரிந்து பரந்து கிடக்கும் பற்றைகள் மூடிய பிரதேசத்தைப் பார்த்தபடி வரம்பில் அமர்ந்து கொண்டார். காங் கேயன் அங்குதான் இருப்பான். அவனைக் காணாது இவ்விடத்தை விட்டுச் செல்லக் கூடாது. நேற்று இங்கால வந்திருக்கிறான் என்றால் இன்றும் வரலாம்.
மூன்று நாட்கள் ஆகின்றன. அவர் அவ்விடத்திற்கு வருவதும் மேற்கு வானில் சூரியன் சரியும் வரை அவ்விடத்தில் காத்திருப்பதும் பின்னர் வீட்டிற்குத் திரும்புவதும். இது மூன்றாம் நாள். காங்கேயா உன்னைக் காணாமல் Gusts,LDIT' (Lit.
அவரருகில் ஏதோ சரசரப்பெழு கிறது. திரும்பிப் பார்த்தார். காட்டு முயல் ஒன்று அவசரமாக வாய்க்காலைக் கடந்து இராணுவவேலிக்குள் நுழைந்து மறை கிறது. அதனைத் தொடர்ந்து சிறிதும் பெரிதுமாகப் பழுப்பு நிற முயல்கள் ஒடிச் செல்கின்றன.
இடம் பெயர்கின்றனவோ? அவருக்கு அந்த நாள் நினைவு வருகின்றது.
ஒரு மாலைப் பொழுதில், மழை பொழிந்து கொண்டிருக்கின்றவேளையில் அந்த ஊரே தான் பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டு அவசரமாக இடம் பெயர்ந்தோடியது. இராணுவம் வந்து
கொண்டிருக்கின்றது. அகப்பட்டால்
மரணம்தான். எல்லோரும் 96II60) விட்டோடுங்கள் என்ற கட்டளைக்குப் பணிந்தும் பயந்தும் ஊரே ஓடியது.
பிறந்த ஊரைவிட்டு உயிரைமட்டும் காப்பாற்ற உடல்களைக் காவிக் கொண்டு ஒடி அலைந்து இப்பொழுது மீண்டும் ஊருக்குத் திரும்பி வந்திருக்கிறார்கள்.
வளவுகளும் வயல்களும் தோட்டங்களும் காடாகிவிட்டன. செடிகளும் கொடி களுமாய் சில தரைகளில் நெருஞ்சியும் படர்ந்து மூடிவிட்டது. வைரவியின் வீடு கூரையை மட்டும்காவு கொடுத்துவிட்டு வானத்தைப் பார்த்தபடி எஞ்சிநின்றதால் அக்குடும்பம் ஒரு அறையை தென்னங் கீற்றால் வேய்ந்து கொண்டு தங்க
முடிந்திருக்கிறது.
“எல்லாம் போச்சு. எல்லாம் போச்சுது.” என அவர் மனைவி
சின்னாச்சி அடிக்கடி புலம்பிக் கொண்டாள் “இரண்டு குமருகளோட இந்த ஓரறைக் குள்ள எப்படிச் சீவிக்கப் போறம்? எக்கணம் மழைவந்தால் தெரியும்”
வைரவி எதுவும் பேசுவதில்லை. ஆறுமாதங்களுக்குப் பின்னர் வீட்டிற்குத் திரும்பி வந்ததும் அவருடைய விழிகள்
நம்பிக்கையோடு வளவின் வட கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டிருந்த மாட்டுப்
பட்டியைத்தான் பார்த்து ஏமாந்தன. பட்டி அடைப்புகள் எதுவிதமான சேதமுமின்றி காணப்பட்டன. பட்டியைச் சுற்றியடித்த முட்கம்பிகூடக் களவாடப்படாது அப்படியே கறுத்துக்கிடந்தது. ஆனால் பட்டித் தரை காய்ந்து வறண்டு கிடந்ததைக் கண்டதும் வைரவியின் இதயம் அடித்துக் கொண்டது. அவருடைய பட்டி மாடுகள் பட்டிக்குத் திரும்பி வந்து செல்லவில்லை என்பதைப் புரிந்துகொண்டார். அவர்கள் ஊரைவிட்டு ஒடும்போது மாலைச் சூரியன் மேற்கில் சரிந்து கொண்டிருந்தான். பட்டிக்கு அவர் மாடுகள் எல்லாம் திரும்பி வந்திருந்தன.
மாலைக்கருக்கலில் மாடுகள் பட்டிக்குள் வந்துவிட்டன. சின்னாச்சி பட்டிக் கதவின் குறுக்குத் தடிகளை முள்கம்பிப் பிணைப்புகளுள் செருகி

Page 14
அடைப்பிட்டிருந்தாள். தங்களையெல்லாம் விட்டு விட்டு எசமான் குடும்பம் ஊரை விட்டோடப் போகின்ற சங்கதி அவற் றிற்குத் தெரிந்திருக்கவில்லை. வைரவி யைக் கண்டதும் பட்டிமாடுகள் சில அவரைப் பார்த்தன. பழைய மனநிலையில் அவர் இருந்திருந்தால் ஒவ்வொரு மாட்டையும் மிக அவதானத்துடன் பார்த்து அவற்றின் உடல் மாற்றங்களைக் கவனித்திருப்பார்.
உண்மையில் அவரை ஊரார் மாட்டு
வாகடம் வைரவி என்றுதான் அழைத் தனர். மாடுகளுக்கு வரும் நோய்களைக் கண்டறிவதிலும் அவற்றிற்கான பரிகாரம் செய்வதிலும் அவர் கைதேர்ந்தவராக விளங்கினார். மாடுகளுக்கு ஏற்படும் ஊமைக்காயங்களிலிருந்து மூச்சுக்குழல் அழற்சிவரை அவருக்கு வைத்தியம் பார்க்கத் தெரிந்திருந்தது. ஊரார்கள் தமது கால்நடைகளின் பிரச்சனை களுடன் அவரிடம் வாவார்கள்
வைரவியின் தந்தையார் சிவசம்பந் பண்டைய மருத்துவமுறையில் தேர்ச்சி பெற்ற வல்லுநர். பரம்பரை பரம்பரையாக அவர்கள் பச்சில்ைமருத்துவத்தில் பரிச்சியம் பெற்றிருக்கின்றனர். அவ் வகையில் மாட்டு வாகடம் (மருத்துவம்) வைரவிக்குத் தெரிந்திருப்பதில் வியப்பில்லை.
பட்டியை அன்று பார்த்துக் கொண்டு சிலகணங்கள் வைரவி ஏக்கத்துடன் நின்றிருந்தார். எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு ஓடப்போகின்றார். அவர்களுக்குச் சோறு போட்ட சொத் துக்கள் அவை,
வைரவியின் விழிகள் கலங்கித் தத்தளித்தன.
“..ம்மா.ம்பா.”எனக் காங்கேயன் குரல் தந்தது. தன் எசமானின் கலக்கத் திற்கான காரணம் அதற்குப் புரிந் திருக்குமோ?
அவர் பட்டியின் பொலிக்காளை காங்கேயன் அவரைக்கண்டதும் கம்பீ ரமாக தலையை அசைத்துக் கழுத்து மணிகளைக் கலகலக்கச் செய்தது. அந்தப்பட்டியின் வழிகாட்டி நாம்பன் அதுதான். மேய்ச்சலுக்குக் காலையில் அழைத்துசெல்வதும் பின்னர் மாலை யாகியதும் பட்டிக்கு திருப்பி அழைத்து வருவதும் அதுதான். அதனுடைய ஆணைக்கும் ஆளுகைக்கும் பதினைந்து மாடுகளும் உட்பட்டிருந்தன. அவர்கள் ஊரைவிட்டு ஒடும்போது அவர்ஹிேக்மாகப் பட்டிக்கு வந்து காங்கேயனை நெற்றியில் தடவியபடி தண்ணீர் விட்டார்.அது தலையை மேல் கீழாக அசைத்துக் கலங்கியது. பட்டியைத் திறந்து விட்டுவிட்டு, “எல்லாத்தையும் பார்த்துக் கொள்ளடா” என்றபடி ஒழுங்கையில் குடும்பத்துடன் இறங்கிக் கொட்டும் மழையில் கிழக்கே நடந்தார். ஊரே நடந்தது கண்ணிரும் கம்பலையுமாக.
அவருக்கு நன்கு தெரியும். நிச்சயமாக காங்கேயன் மாலை வேளைகளில் பட்டிக்கு எல்லா மாடு களையும் அழைத்து வந்திருக்கும். ஒரு நாள். இரண்டு நாள். தொட்டியில் நீர் இறைப்பாரில்லை. ஊரில் அந்த வளவில் எவருமில்லை. ஏமாந்திருக்கும் காலகதியில் மேய்ச்சல் தரவையிலும் குளக்கரைகளிலும் தன் கூட்டத்தாருடன் ஊராரின் ஏனைய மாடுகளுடன் தங்கிவிட்டிருக்கும்.
 

அவர்கள் எல்லாரும் திரும்பி வந்து விட்டார்கள். பட்டிமாடுகள் இன்னமும் திரும்பி வரவில்லை. அவர் ஊரைவிட்டு விலகும்போது அவர் பட்டியில் நான்கு பசுக்கள் சினைப்பட்டிருந்தன. அவை இப்பொழுது கன்றுகளை ஈன்றிருக்கும். பட்டி பெருகியிருக்கும். பால் கறப் பாரின்றிக் கன்றுகள் முலைகளை ஓயாது முட்டிக் கொழுத்துப் பளபளப்பேறி நிற்கும் என வைரவி எண்ணிக் கொண்டார்.
ஊருக்குத் திரும்பி வந்தவர்கள் தம் G வளவுகளையும் தோட்டந் துரவுகளையும் திருத்தப்புறப்பட்ட வர்களில் ஓரிருவர் மிதிவெடிகளில் பாதங்களை இழந்தனர். முற்றத்தில் பலாமரத்தடியில், வீதியோரத்தில், தோட்ட வெளியில், வயல் வரம்பில். எங்கெங்கு எதிரி வருவாரென ஊரெல்லாம் மிதிவெடிகள் விதைக்கப் பட்டிருந்தன. ஊருக்குள் நடப்பவர்கள்
ஒவ்வொரு அடியையும் கவனிப்போடு
பதிக்க நேர்ந்திருக்கின்றது.
வந்த மறுநாளே அவர் காங் கேயனைத் தேடப் புறப்பட்டார்.
"இஞ்சை பாருங்கோப்பா. கண்டபடி ஓரிடமும் திரியாதையுங்கோ. நடக்கிற சங்கதிகளைப் பார்க்கிறியள்தானே? கனகசபை அண்ணர், செல்லாச்சி அக்கா எல்லோரும் ஆசுப்பத்திரியில. கால் கழட்டிப்போட்டிருக்கினம். சொல்லிப் போட்டன் மாடுகள் எங்கையும் போகாது. ஊருக்குள்ளதுங்கினேக்கைதான்நிப்பினம் வருவினந்தானே? ஊராக்கள் பிடிக்க மாட்டினம். உங்கட குறி அவயஞக்குத் தெரியும் இரண்டு நாள் பொறுங்கோ.” என்று சின்னாச்சி சொல்லியவை எதுவும் அவர் காதுகளில் ஏறவில்லை.
கணிப்பின்றி
அவர்களுடைய சொத்துக்களே
அந்த மாடுகள்தாம். அவைதான் அவர்களைப் பராமரித்தன.
"அண்ணை, தேத்தண்ணிக் கடையைத் திறந்திட்டன், கெதியாக வழமைப்பாலைத் தாருங்கோ. பிறகு வேறு யாரிட்டையாவது வாடிக்கை வைச்சிட்டால் மாற்றுவது கஷ்டம், எல்லாற்றை மாடுகளும் இங்க ஊருக்க நிக்குதுகள். ஆக உங்கடையும் சுப்பையற்றையும்தான் காணவில்லை ஊர்தேசம் தெரியாமல் ஓடி விட்டு துகளோ?.” என்று கனகசபை வேறு கூறிவிட்டான். சந்தையில் அவனுடைய தேநீர்க்கடை முக்கியமானது. காலையில் முப்பது போத்தல்கள்வரை அவர் பால் கொடுப்பார். அவருடை கறவைப்பசுக்கள் ஊர்மாடுகளைப் போல் அதிகம் பால் சுரக்காதவையல்ல. அவருடைய பொதிக் காளை காங்கேயன் உயர்சாதிக்காளை. பலமுறை அலைந்து திரிந்து மாட்டு வைத்தியரைக் கெஞ்சி அவரிடமிருந்து

Page 15
மூன்று மாதக்கன்றாக அதனை அவர் வாங்கியிருக்கிறார். அதனுடைய கலப்பால் அவர் பட்டிமாடுகள் ஈன்ற கன்றுகள் தகப்பனைப் போல கம்பீர Loss).
ஒருநாள் அதிகாலை சுப்பையர் அவரிடம் விறுவிறுக்க ஓடிவந்தார்.
"வைரவி. வைரவி. ’ எனப் படலைக்கு வரும்போதே அழைப்பு விடுத்தார்.
திண்ணையிலிருந்து இறங்கி முற்றத் திற்கு வைரவி விரைந்து வந்தார்.
“எங்கட மாடுகள் நிக்கறவிடம் தெரிஞ்சு போச்சுதடா.”
“எங்கை அண்ணை? ஆரும் பிடிச்சு வைச்சிருக்கிறான்களோ?’ வைரவியின் குரலில் ஆவலும் கோபமும் ஒலித்தன.
“ஒருத்தரும் பிடிக்கவில்லையடா.” “அப்ப எங்கை சொல்லுங்களன்.” சின்னாச்சியும் பிள்ளைகளும் முற்றத்திற்கு வந்துவிட்டனர். அவர் களுடைய மாடுகள் இருக்கின்றன என்ற செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. முகங்கள் அதனைப் பிரதி பலித்துக்காட்டிக் கொண்டிருந்தன. -
“மேற்காலை நிக்குதுகள், வர முடியாமல் நிக்குதுகள்”
“ஆரும் கட்டி வைச்சிருக்கினமே? அவயைச் சரிக்காமல் விடமாட்டன்”
சுப்பையர் சிரித்துக்கொள்கிறார்: "விசரா.பொறுமையாக் கேள்விசயத்தை மூளாய் பொன்னாலைப் பக்கம் எங்கட மாடுகள் நிக்குதுகள். அந்தப்பக்கம் மேய்ச்சலுக்குப் போயிருக்கினம். அங்கேயே தங்கி மேய்ச்சிருக்கினம். நல்லபுல்லும் குளங்களும்தானே வசதியாகப் போச்சுது.”
வைரவிசந்தேகத்தோடு சுப்பையரை ஏறிட்டார்.
"அண்ணை அது. ஆமியின்ர பாதுகாப்பு வலயமல்லோ?” அவர் குரல் உடைந்து போயிருந்தது.
'o-ui ust 55TüL 6lj6ljuLOLT, வைரவி. அவங்கள் இராணுவ வேலி போட்டிருக்கிறான்கள். கிட்டத்தட்ட பத்துமைலுக்கு, ஒரு பக்கம் கடல். அப்படியே பானாப் பட மண் . பண்டும் முள்ளுக்கம்பி வேலியும். அதுக்கு முன்னால சுருள் கம்பி. அதுக்கு முன்னால மிதிவெடிகள். ஒரு அடிக் கட்டைகளையிறுக்கி முள்கம்பி வலைப் பின்னல். எங்கட மாடுகள் பாதுகாப்பு வலயத்துக்குள்ள அகப்பட்டிட்டுதுகள். எப்படியடா வருவினம்.”
வைரவி குடும்பம் இடிந்து uோய்விட்டது. பிரச்சினை வைரவிக்குப் புரிந்தது.
“அவங்கள் மாடுகளைச் சாப்பிட மாட்டாங்கள். . அதுகளுக்கு ஒன்றும் நடந்திருக்காது . அங்க நிப்பினம். பரந்த வெளிதானே. காடும் புதர்களும். அராலியில இருந்து திருவடிநிலைவரை இராணுவ வேலிபோட்டிருக்கினம். இங்கால வர வழியில்லை. இஞ்ச பார் வைரவி, நான் எங்கட விதானையாரிட்ட கேட்டுப் பார்த்தன். எங்களுக்காக ஆமிப் பெரியவ னோடை பேசிப்பார்ப்பம் என்கிறார்.”
“பேசி.”
“உள்ளுக்கை நிக்கிறவையை வெளியில கொண்டுவருவம். அதிலும் ஒரு சிக்கல் இருக்கடா. ஆறு மாதங்களாகப்பட்டியடைக்காத மாடுகள். திமிர் பிடித்திருக்கும் கட்டாக்காலி களாகத் திரிந்திட்டினம். கயிறெறிஞ்சு

தான் பிடிக்கவேண்டிவருமோ தெரியாது எதுக்கும். " சுப்பையரை வைரவி இடைமறித்தார்.
“என்ர மாடுகள் அப்படியிருக்காது அண்ணை. காங்கேயனைக் கண்டிட்டன் என்றால் போதும். அதுக்குப்பின்னால மற்றவை வந்திடுவினம்.”
“குழுமாடுகளாகிவிட்டுதுகள் என்று தான் சொல்லினம்.”
“காங்கேயனுக்குக் குழு ஏறாது அண்ணை. அது நல்லதொரு காளை என்ர சொல்லுக்கடங்கும்."
மறுநாள் அவர்கள் இருவரும்
கிராமசேவையாளருடன் இராணுவ உயர் அதிகாரியைச் சந்தித்தனர். அவர் இவர்களின் வேண்டுதலைக் கவனமாகக் கிரகித்தார்.
“பாரும் ஜி. எஸ். உங்கட மாடுகளை நீங்க பிடிக்கிறதிலை எனக்கு மறுப்பில்லை. இந்தப் பாதுகாப்பு வலையத்திற்குள்ள நூற்றுக்கணக்கில மாடுகள் நிக்குதுகள் அதுகளாலனிங்க் ளுக்கும் பிர்ச்சினைதான். இரவில பாதுகாப்புவலயத்திற்குள்ள மாடுகள் உலாவுதுகளா எல்ரிரிஈ உலாவுகிறதா என்று எங்களுக்கும் சங்கடந்தான். என்றாலும் அதுகளை விட்டிட்டம். சின்ன காம்ஃபா அதுகளை வெளியில துரத்தி விடுவதற்கு.? அவற்றிற்குக்கிட்ட நெருங்கவும் முடியாது. ஆக்களைக் கண்டதும் ஒவ்வொன்றும் கோபத்தோடு தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு நாலுகால் பாய்ச்சலில் ஒடிப் பற்றைக்
காடுகளுள் மறைந்து விடுகின்றன.
அவற்றை நீங்கள் பார்க்க வேணும். அவ்வளவு கொழுப்பு. எண்ணெய் தடவினதுமாதிரி உடம்புகள் இலை
யான்கள் உட்காந்தால் சறுக்கி விழும்.
ஊர் மாடுகள் மாதிரி எலும்பும் தோலுமாகவில்லை.”
இராணுவ அதிகாரியை வைரவி ஏறிட்டுப்பார்த்தார்.
“சேர் ஒப்புக்கொண்டால் நாங்க அவற்றினை எப்படியாவது வெளியில கொண்டு போறம்.”
“அது சாத்தியமல்ல. பாதுகாப்பு வலயத்திற்குள்ள உங்களை விடமுடியாது அதுக்கு எனக்கு அதிகாரமில்லை. உள்ளுக்குள்ளும் மைன்ஸ் தாக்கப் பட்டிருக்குது. அது உங்களுக்குத் தெரியாது. உங்க மாடுகளில சிலதுக்குக் குளம்பில்லை. மைன்சிலபட்டு இல்லாமல் போச்சுது.” 鄧 *。
அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். * 8 ஜ் வே"
* அவர்களின் சொத்துக்கள் இராணுவ
வேலிக்குள் சிறைப்பட்டு விட்டன.
வைரவி அப்படியே வந்து திண்ணையில் சரிந்து கொண்டார்.
அவர் கண் முன் காங்கேயன் நிற்பது போன்ற பிரமை. கண்களைக் கவரும் அதன் அழகும் கம்பீரமும் வேறெந்த மாடுகளிடமுமில்லை என்பது அவர் நம்பிக்கை, வலிமையும் வீரியமும் கொண்ட கட்டான உடல், வெண்ணி றமான அதன் உடலில் உயர்ந்த அதன் திமிலும் முகமும் கருநீல நிறமானவை. எண்ணெய் படிந்த பளபளப்பு. கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கொம்புகள் . அவர் அதனை எத்தனை தடவைகள் ஆசையோடு பார்த்திருக்கிறார். இந்தத் துயரத்திலுள்ளும் அவருக்கு காங் கேயனின் ஒரு செயலை எண்ணச் சிரிப்பு வருகின்றது. ஆசையடங்காத சனியன்

Page 16
அது. தன் முன்னங்கால்களுள் அடங்காத பசுவைக்கூட அடக்கி வென்றுவிடும்.
இப்பொழுது பாதுகாப்பு எல்லைக்குள் சிறைப்பட்டிருக்கும் காங்கேயனும் அதன் வழி நடக்கும் ஏனைய பட்டிமாடுகளும் பெருகி இருக்கும். சுப்பையர் கூறுவது மாதிரி குழு பற்றியிருக்குமோ? இராணுவ அதிகாரியும் அதைத்தான் சொன்னார்.
இருக்காது. அப்படி ஒருபோதும் இருக்காது.
சின்னாச்சி தேநீர் தம்ளரை அவர் அருகில் வைத்துவிட்டு அவரைப் பார்த்தாள். இனி என்ன செய்யப்போறம் என அவள் பார்வை அவரைக் கேட்டது. அவர்களுடைய சீவியம் பட்டிமாடுகளை நம்பியே கழிந்து விட்டது.
“கடுமையாக யோசியாதையுங்கோ. உங்களைப் பார்க்க எங்களுக்கு பயமாகவிருக்குது. இரவிரவாகப் பிசத்திறியள். உழட்டிக் கொள்ளுறியள் எங்க *க்ாதில கழுத்தில இருக்கிற நகையளைத் தாறம். வித்து இரண்டு பசுக்களை வாங்குவம்.”
அவர் கோபத்துடன் மனைவியை ஏறிட்டுப்பார்த்தார்.
அப்படியே திண்ணையில் உறங்கி விட்டார்.
அன்றிரவு தன் தேநீர்க்கடையைப் பூட்டி விட்டு வீடு திரும்பும்போது கனகசபை அவர் வீட்டிற்கு வந்தான். முற்றத்தில் சயிக்கிலை நிறுத்திவிட்டுத் திண்ணையில் வைரவிக்கு அருகில் வந்து அமர்ந்தான்.
‘அண்ணை, உங்களுக்கு நான் ஒரு அறுநூறு ரூபா கடன் தரவேணும். ஊரை விட்டோடேக்க பால்கடன் நிண்டது. இந்தாங்கோ.”
1
அதனைக் கைநீட்டி வாங்கும் போது அவருக்குத் தன் பட்டிமாடுகள் தாம் நினைவில் தெரிந்தன. இது அவற்றின் உழைப்பு
“அண்ணை, (5 விசயம் கேள்விப்பட்டன். சரியோ. நம்பலாமோ விடலாமோ எனத் தெரியவில்லை. உங்கட காங்கேயன்மாட்டை கணபதியாற்றை வயலுக்க இன்டைக்கு அதிகாலை குந்தப்போன செல்லப்பன் கண்டவனாம். அவனைக் கண்டதும் அது வெருண் டடித்துக் கொண்டு ஓடிவிட்டுதாம்”
வைரவி எழுந்து அமர்ந்தார். அவர் விழிகள் வியப்பால் அகன்றன.
"அப்படியிருக்காது. அது இராணுவ வேலிக்குள்ள நிக்குது.பண்ட்டுகளையும் கம்பி வேலிகளையும் தாண்டி இங்கால எப்படி வரமுடியும்? வேறை யாற்றையோ வாகவிருக்கும்"
“உங்கட காங்கேயன்மாட்டை மாதிரி வேறை மாடு இந்த ஊரில எங்காவது இருக்கா, அண்ணை? நான் வரப் போறன்.”கனகசபை எழுந்து சென்றதன் பின்னர், "அப்படி இருக்கலாமோ?” என்ற சந்தேகம் வைரவிக்கு ஏற்பட்டது.
செல்லப்பனையே கேட்டுவிட வேண்டும். அதிகாலையிலேயே தண்ணி அடித்திருப்பானோ?
“சத்தியமாக உங்கட நாம்பன் தான் அண்ணை. காலமை காணவில்லை. பின்னேரம் ஐந்து ஐந்தரைக்குத்தான் கண்டன். என்னைக் கண்டதும் மூசிவிட்டு ஓடிவிட்டுது. கணபதியாற்ற வயலுக்குக. ஆமி பண்டிற்குக் கிட்ட." என்றான் செல்லப்பன்.
வைரவியின் முகம் சற்றுப் பிரகாச மடைந்தது.
- முடிவு செய்து விட்டார்.

இப்பொழுது வயற்பற்றைகளை வலக்கரத்தாலும் இடக்கரத்தாலும் விலக்கி வழியேற்படுத்திக் கொண்டு இராணுவ வேலியை நோக்கி நடக்கிறார். ஐம்பத்தைந்து வயது உடலில் பற்றை முட்கள் சிலவிடத்தில் கீறிவிட்டன. அவற்றினைப் பொருட்படுத்தும் நிலையில் அவரில்லை. அவர் காங்கேயனைச் சந்தித்தாக வேண்டும்.
காங்கேயன் எப்படி இராணுவ வேலியைத் தாண்டி இங்கால் வந் திருக்கும்? எங்காவது வேலி சரிந்
திருக்குமோ? முட்டிப் பாதையை ஏற்படுத்தியிருக்குமோ?
அவர் கண்கள் ஆவலோடு
இராணுவவேலிக்கு அப்பாலும் கணபதி யின் வயல்வெளியிலும் காங்கேயனைத் தேடின. பற்றைகள் சரசரத்தால் அங்கே காங்கேயன் வந்துவிட்ட தென்ற ஆவலுடன் கண்கள் அப்பக்கம் திரும்பின. அவர் அப்படியே வயல் வரப்பில் அமர்ந்து கொண்டார்.
“காங்கேயா. எனத்தன்னையறியாமல் குரல் எழும்பிக் கத்தினார். பற்றைகள் சரசரத்தன. பற்றைகளில் அமர்ந்திருந்த ஊர்க் கொக்குகள் பயத்துடன் கிளம்பின.
“காங்கேயா.” வைரவி அன்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். எவருக்கும் அவர் தன் காங்கேயனைத் தேடி வயற்பக்கம் அதுவும் இராணுவ வேலிக்கு அருகே போய்வந்த விடயத்தைக் கூறவில்லை. மறுநாளும். அடுத்த நாளும் மாலைப் பொழுதுகள் இராணுவ வேலிக்கு இப்பால் கணபதியின் வயல்வரப்பில் கழிந்தன.
இன்று மூன்றாம் நாள்.
ஞானம் - பெப்ரவரி 2004
s காங்கேயா.
வயல்வரப்பில் அமர்ந்தபடி இராணுவ வேலிக்கப்பால் பார்வையைச் செலுத் தினார். துரத்தில் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருப்பது தெரிகிறது. காங்கேயன் அவற்றில் இருப்பானோ?
இருந்தாற் போல இராணுவ வேலிக்கு அப்பால் பற்றைகள் சரசரத்தன. வைரவி எழுந்து நின்றார். காங்கேயா இன்டைக் காவது வந்துவிடு. வந்துவிடு.
அந்த அதிசயம் நிகழ்ந்தது. வேலிக்கப்பால் கம்பீரமாகக்
காங்கேயன் தென்பட்டது. கொம்பு
களுடன் கூடிய தன் தலையைக் கம்பீரமாகத் தூக்கி அவரை ஏறிட்டுப் பார்த்தது. அதன் கருந்திமில் பள பளப்புடன் துடித்தது. தன் முன்னங்காலை நிலத்தில் கீறி அது தன் எசமானை வைத்த கண் நீக்காது சில பொழுது பார்த்தது. பின்னர் திரும்பிச் செல்ல முயன்றபோது வைரவி குரல் தந்தார். திரும்பிச் செல்ல எத்தனித்த காங்கேயன் சற்றுத் தரித்து நின்று அவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு விரைந்து ஓடத் தொடங்கியது.
அவர் இடிந்து போனார். “காங்கேயா.
s s “காங்கேயா.’ என
காங்கேயா.”எனக்குரல் எழுப்பினார். அது பற்றைகளுக்குள் புகுந்து மறைந்து விட்டது.
மேலைவானில் சூரியன் அடி வானத்துள் புகும்வரை வைரவி அப்படியே நின்றிருந்தார். காங்கேயன் திரும்பி வரலாம் என்ற அவர் நம்பிக்கை அழிந்துபோனது. ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்பி வந்தார்.
ஏமாற்றம் அவரைக் கொண்டது. அது அவரை அடையாளம்
கவ்விக்
கண்டு கொண்டது. அதன் பார்வையில்
29.

Page 17
தெரிந்த வியப்பையும் கவலையையும் அவர் புரிந்து கொண்டார்.
செல்லப்பன் சொன்னவை உண் இராணுவ வேலிக்கு இப்பால் அவன் இப்பால் அதனைப் பார்த்திருந்தால் நிச்சயமாக வரவாய்ப்பிருக்கிறது. எவ்வளவு கவனமாக காங்கேயனை அவர் வளர்த்திருக்கிறார்.?
பட்டிமாடுகளுக்கு பார்த்து கால்நடை வாகடமே அவருக்குத் தெரிந்திருந்தது. ஒரு தடவை காங் கேயனின் வலது பாதத்தில் குளம்புப் பிளவுகளூடாக ஆணி ஒன்று தைத்துப் புகுந்துவிட்டது. அது நடக்கக் கஷ்டப்பட்ட போது அதன் காலில் ஏதோ வருத்தம் இருப்பது அவருக்குப் புரிந்தது. வலது காலைத் தூக்கிப்பார்த்தபோது ஆணியின்
60) ou UT? காங்கேயனைப் பார்த்தானா?
வைத்தியம்
முடி தென்பட்டது. குறட்டினால் இழுத்து எடுத்த போது இரத்தம் பிரிட்டு வடிந்தது உப்பு நீரால் கழுவி மயில் துத்துந்தால்
8
ሯ” , •x .فضة கற்பூரம் கலந்த வேப் பெண்ணெய் தடவிச்
சுகமாக்கியிருக்கிறார். அவ்வேளைகளில் காங்கேயன்.அவரை நாக்கினால் பாசத்தோடு நக்கித் தன் நன்றியைத் தெரிவித்திருக்கின்றது.
உறக்கம் வரவில்லை. திண்ணை யிலிருந்து பார்க்கும்போது வானம் தெளிவாகப் பரந்து விரிந்திருந்தது. நட்சத்திரப் பொட்டுக்கள் சிதறிக் கிடந்தன. எப்பொழுது தூக்கம் அவரைத் தழுவியதெனத் தெரியவில்லை. நடுநிசி
l
கடந்த வேளையில் திடீரென விழிப்பு ஏற்பட்டது.
“..ம்மா.ம்பா.ம்மா." பட்டிப் பக்கமிருந்து காங்கேயனின் குரல் அமைதியைக் கலைத்தபடி எழுகிறது. அதன் குரலை அவருக்குத் தெரியும். சின்னாச்சியும் பின்ளைகளும் அறைக் குள்ளிருந்து எழுந்து ஓடிவந்தனர்.
“எங்கட காங்கேயன்ர சத்தம்.” அரிக்கன் லாம்பைக் கரத்தில் எடுத்துக்கொண்டு வைரவி பட்டிப்பக்கம் விரைந்து சென்றார். அவரால் நம்பவே முடியவில்லை. அரைநிலவில் அவர் பட்டிக்குள் மாடுகள் நின்றிருக்கின்றன. பட்டிக்கு வெளியிலும் சில நின்றிருந்தன. காங்கேயன் கூட்டிக்கொ விட்டான்.இராணுவ வேலியூைஉ கொண்டு கூட்டி வந்துவிட்டான். :காங்கேய்ா.” என வைரவி
பட்டிக்கு வெளியே ஒழுங்கையில்
குரல் லாந்தருடன் வெளியே ஒடிச்சென்றார். காங்கேயன் பட்டி வாயிலில் படுத்துக் கிடந்தது. அதன் உடலெங்கும் கம்பிகள் கீறி இரத்தம் வாரிட்டி ருந்தது. அது தன் வலது முன்னங் காலை நீட்டியிருந்தது. அவர் கவலையோடு பார்த்தார்.
நீட்டியிருந்த முன்னங்காலில் குளம்பு காணாமல் போயிருந்தது.
காங்கேயனின் கேட்டது.
ஞானம் சஞ்சிகையின் இணைய முகவரி www.geocities.com\gnanam magazine
ஞானம் - பெப்ரவரி 2004
 
 
 
 

ஒரு பெண்சாதி ஒரு புருஷன் பெண்சாதி செல்வமும் செல்வாக்கும் உள்ளவள் புருஷனோ அவளைப் பொறுத்தவரை செல்லாக்காசு.
இருந்தாலும் வீட்டின் நிர்வாகம் அவன் கையில் இருவருக்குள்ளும் ஒற்றுமையென்பது மருந்துக்கும் இல்லை.
ஒருநாள் -
புருஷன் வெளியூர் போனான். கருமமே கண்ணாயிருந்து நல்ல நண்பர்களை யெல்லாம் சந்தித்தான். வீட்டு நிர்வாகத்தை வில்லங்கமின்றித் தொடரவும் விரும்பாத வறுமையை விரட்டியடிக்கவும் வருமானம் பெருக்கவும் வழி தேடினான். கரும்பான நினைவுடனே ஊர்
திரும்பினான். வீட்டு நிர்வாகம் இனி என்பொறுப்பு விரும்பினால் இரும். இல்லையெனில் வெளியேறும் என்றாள் பெண்சாதி. தெருவுக்கு வந்தான் புருஷன். இருவரும் இணைந்து நாலுசுவருக்குள் தீர்க்கவேண்டிய பிரச்சனை நாப்பதுபேர் பார்க்க
நாற்சந்திக்கு வந்தது. ஆளும் அதிகாரம் என்னிடம்தான் என்றான் புருஷசன். ஆள், அம்பு, சேனை அனைத்தும் என்னிடம்தான் என்றாள் பெண்சாதி.
எஞானம் - பெப்ரவரி 2004 31

Page 18
அமைதியை நிலைநாட்டுவேன் என்றான் அவன். அதைநான் அழிப்பேன் என்றாள் அவள். வீட்டில் எனது பலத்தை நிரூபிப்பேன் என்றான் அவன் றோட்டில் எனது பவரைக் காட்டுவேன் என்றாள் அவள் அவர்களுக்குள் இணக்கத்தை ஏற்படுத்த அங்கே பலர் கூடினார்கள். மத்தியஸ்தம் வகிக்கவும் சிலர்
முன் வந்தனர். அவர்களுடைய பிரச்சனை குறித்து நன்கு அலசி ஆராயப்பட்டது.
ஆனால் - அவர்களால் தீர்வை மட்டும் எட்டமுடியவில்லை. ஆயிர மாயிரமாக அங்கே கூடினர். ஆதரவாளர்கள் புருஷனுக்காக அவனை - அலங்கரித்த ஊர்தியில் இருத்தி அழைத்து வந்தார்கள் ஊர்வலமாக
அவனுடைய அதிகார பலத்தைக் காட்ட ஊரிலே -
தனது பவரைக் காட்ட
பெண்சாதி -
நாற்சந்தியின் நடுவில் நாற்பதடி மேடைபோட்டு நாற்காலியில் அமர்ந்தபடி நாடுமுழுவதும் கேட்கட்டுமென்று நாலுகுணங்களையும் மறந்து நாய்க்குணங் கொண்டு பேசத் தொடங்கினாள். என்ன அதிசயம்? அமைதியைக் குலைக்கும் தெருநாய்கள் சில அங்கே வந்தது அமரத் தொடங்கின.
கவிஞர் புரட்சிபாலன்
32 ஞானம் - பெப்ரவரி 2004
 
 
 
 
 
 
 
 
 

பலமுறை 3. ger பார்த்திருத்கிறே
;ޝ,ޗު& பாதையின்?
இந்த வீடு திரும்பும் நீண்டபாதையை S; ஒவ்வொரு முறையும்
}}^3,ỷ این اس۳۱۲ سردر - * . ι. a 衣W
பறவைகளின் குடில்கள்
பல முறை திட்டம்`.
ہبہ۔ عح ح~مح******عہ
.م. فس به ۰۰۰ مهم א' י" ;"// • عسیر'
<>if 戀
泣
வீடு திரும்பி விடுவேன்.' ; ဂိ;’ ... ''', '''. ် ဎွိ ဎွိ
'M' ஒவ்வொரு முறையும்
கடக்க முடியாத வீடு ஏக்கத்தோடு திரும்பியிருக்கலாம்.
|-

Page 19
GLITIITFfuLIñi கா. சிவத்தம்பி
சந்திப்பு: தி. ஞானசேகரன்
* உலகின் முன்னணித் தமிழறிஞர்களில் ஒருவர். ༄༽
* பழந்தமிழ் இலக்கிய இலக்கணம், நவீன இலக்கியம், தமிழ் நாடகம், இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாடு, அரசியல், தொடர்பாடல் ஆகிய துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டவர். * தலைசிறந்த விமர்சகர். * தமிழ் நாடு அரசினால் திரு. வி. கல்யாணசுந்தரனார் விருது
அளிக்கப்பட்டுக் கெளரவம் பெற்றவர். * வித்தியோதயப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். لر
(10)
தி.ஞா. : முற்போக்கு இலக்கியத்தின் தூண்களாகத் தாங்களும் பேராசிரியர் கைலாசபதியும் கணிக்கப்பட்டவர்கள். ஆனால் இப்போது அதே முற்போக்கு வட்டாரத்திலிருந்து நீங்கள் முற்றிலும் மாறுபட்டிருப்பதாகவும் எதிர்த்திசையில் செல்வதாகவும் கூறப்படுகிறதே? கா.சி. : இந்தக் கேள்வி கேட்டதற்கு நன்றி. ஏனென்றால் என்னுடைய தற்போதைய நிலைப்பாட்டைப்பற்றி என்னால் இயன்றளவு சொல்லமுடியும். நான் முற்போக்கு விமர்சனம் பற்றிய பதில் சொன்னபோது, அதிலே இந்த Progressive movement 6T66 (p B(55u(63D 955& diggs Tybg5ub - It believes in Social progress 696 fos(big, 696 pd(35i (SuT6...g5. Basically 69(5 Marxcist Ideology. G6u6sůLu6ODLuuT35 Marxcist SÐ6ò6og Communist party 6T6ði gol
 

சொல்லாமல் Progressive என்று சொல்வது. இந்த களிலிருந்தே இருக்கிறது. அது எண் ன வென் றால் ஒவ்வொரு கட்டத்திலும் புதிய புதிய பிரச்சினைகள் வருகிறபொழுது, அதை ஒரு முற்போக்குக் கண் ணோட்டத்தில் நோக்குபவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்று பார்ப்பது. இந்த கம்யூனிஸப் புரட் சிவாத நாடுகளில் இந்த மாதிரியான முற்போக்கு எழுத்து இயக்கங்கள் உள்ளன; தியேட்டர்கள் gon. Li s» . 6i 6T 60T. IPTA- Indian Progressive Theatre Association 61601 ஒன்று இருந்தது. அது பிற்காலத்தில் இல்லாமல் போய்விட்டது. எங்களுக்கு வந்த பிரச்சினை என்னவென்றால் 1965-66 களிலிருந்து முற்போக்கு இலக்கியத்தில், முற்போக்கு என்பது ஈழத்தில் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதுபற்றிய சில பிரச்சினைகள் தோன்றின. ஒன்று, கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. சண்முகதர்ஸின் தலைமையின் கீழ் ஒரு பிரிவு. ஏறத்தாழ எழுத்தாளர்கள் எல்லோரும் இந்தப் பிரிவுக்கே சென்றார்கள். இதன்பிறகு அந்தக் கட்டத் திலிருந்து நாங் களர் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைக் காண்பது அவசியம் . நமக்குத் தெரிந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்தும் அது நடைபெறவில்லையே என்ற ஆதங்கத்தில் எமது செயலாளர் ஞானா அதனை ஒரு தேவ ஊழியமாகக் கொண்டு அதனைச் செய்ய முற்பட்டார். அது ஒரு நல்ல விஷயம். அதற்கும் இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது
tradition 1930
பற்றி எங்களுக்குள் கருத்துப் பரிமாறல்கள் நடந்தன. அந்தக் காலகட்டத்தில் என்னைப் பொறுத்த வரை நான் முற்போக்கு இலக்கிய இயக்க அங்கத்தவனாக இருந்ததி லிருந்து நான் கம்யூனிஸ்ட் கட்சி அங்கத்தவனாகவும் இருந்தேன். கட்சியில் வேலை செய்தேன். இந்த விவாதங்களில் பங்குபற்றும்போது இந்தப் பிரச்சினைகள் வந்தன. அந்தக்காலகட்டத்தில் எங்களுக்குள் இடதுசாரிகள் 64இல் எடுத்த நிலைப் பாட்டிற்குப்பிறகு ஏறத்தாழ ஒரு தமிழ் விரோதமான நிலை வருகிறது. எங்களுக்குள் சீன - ரஷ்யப் பிரிவுகள் ஏற்பட்டுப் போயின. குறிப்பாக ரஷ்யப்பக்கத்தில் இருந்தவர்களின் கண்ணோட்டத்திலேதான் நான் இதனைச் சொல்கிறேன்.
67-70 வரை நான் இலங்கையில் இருக்கவில்லை. வெளியால் படிக்கச் சென்றுவிட்டேன். திரும்பி வந்தவுடன் 72இல் பூரீமா வின் கூட்டணி அரசாங்கம் வந்தது. அதிலே நாங்கள் முற்றுமுழுதாக நின்று வேலை செயப் தோம் . நான் இலங்கை வானொலியிலும் வேலை செய்தேன். குமாரசூரியர் மூலமாகச் செய்து கொணர் டிருந் தோம் . 96). Jg இல்லத்தில் நாங்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்திப்போம். தமிழ் விஷயமாக என்னசெய்யவேண்டும். ஊடகங்களை எவ்வாறு பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கலந்துரை யாடுவோம். அப்படி உரையாடும் போது காரசாரமான விவாதங்கள் ஏற் படும் . வானொலியைக் கவனிக் கும் படி என் னையும் கொஞ் சப் பேரையும் கைலாச பதியையும் நியமித்தார்கள். பிறகு

Page 20
கைலாசபதி யாழ்ப்பாணம் சென்று விட்டார். கைலாசபதி அதில் அவ்வளவு ஈடுபாடாக இருக்க வில்லை. அதற்கு ஒரு காரணம் 96. If Chinese wing gé (3 Firby,6 ராவும் இருந்தது.
இப்படியாக நாங்கள் செயற்படும் போது, நாங்கள் வெறுமனே அரசியல் அதிகாரங்கள் எதுவுமில்லாமல் தமிழ்
விடயங்களில் ஈடுபடுவது போதாது.
என்ற குறைபாடு வரத்தொடங்கியது. நாங்கள் அதனை எங்களுடைய மட்டத்திற்குள் பேசிக்கொண்டோம். அதற்குமேல் போக முடியவில்லை.
எடுக்கவேண்டும் என்பதுபற்றி, ‘புதிய சவால்கள் புதிய பிரச்சினைகள்’ என்ற தலைப்பில் மல்லிகையில் 81இலேயே நான் கட்டுரை ஒன்றை எழுதினேன். இது சம்பந்தமாக எழுத்தாளர் சங்கம் என்ன நிலைவரம் எடுக்கவேண்டும். இவற்றையெல்லாம் எமது இலக்கியத்திற்குள் கொண்டு வரவேண்டும். இது சம்பந்தமாக அந்தச் சூழலில் பின்னோக்கிப் பார்க்கிற ஒரு தேவையொன்று ஏற்பட்டது. அப்படிப் பார்த்தபோது நாங்கள் எந்த எந்த விடயங்களில் பிழைவிட்டோம் என்பதை Ideology ஆக நாங்கள்
இந்த நாட்டிலுள்ள மார்க்சிஸ்ட் களுடைய அரசியல்
எங்கே lf 60 g
செயற்பாடுகளின் தோல்வி காரணமாக இந்த நாட்டில் சிங்கள அரசாங்கம் - தமிழ் எதிர்ப்பு என்று வந்துவிட்டது. முன்பெல்லாம் அரசாங் கத்திற்கு எதிர்க் கட்சிகளில் இருப்பவர்கள் மார்க்சிஸ்ட்டுகள்தான். முன்பு எதிர்க்கட்சியில் முக்கியமானவர்களாக இருந்தவர்கள் கெனமன், என்.எம்.பெரேரா, கொல்வின் போன்றவர்கள்தான். நாங்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து மொழிக் கொள்கையை மாற்றியதால் ஏற்பட்ட விளைவு
சிங்கள syaft Iristb-Tamil leader of opposition. J
விட்டோம் என்று சிந்திக்கிறபோது, 82-83ஆம் ஆண்டில் தெல லிப் பளை யூனியன் கல்லூரி யில் ஒரு மாநாடு நடந்தது. அதிலே நான் நிறைவுரை ஆற றரி னே ன . அந்தக் கூட்டத்தில் நான் பேசியபோது
பின்பு 76-77இல் அரசாங்கம் மாறியது. 78இல் நான் யாழ்ப் பாணத்திற் குச் சென் றேன் . கொழும்பில் இருக்கமுடியாமல் நான் வாங்கிய ஒரு காணியையும் விற்றுவிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் ஒகஸ்ட் 1978இல் இருந்து கடமையாற்றத் தொடங்கினேன்.
எண்பது, எண் பத்தொன்றில் எங்களுக்குப் பல புதிய பிரச்சினைகள் தோன்றின. இது சம்பந்தமாக எழுத்தாளர் சங்கம் என்ன நிலையை
Realism பற்றிய பிரச்சினை எழுந்தது. bTE 56 Socialist realism 66o p பேசியிருக்கக் கூடாது, Critical realism என்றுதான் பேசியிருக்க வேண்டும் என்று கூறினேன். அப்படி நான் சொன்னதை ஒருவர், சிவத்தம்பி Socialist Sea, ab இருப் ப ைத விரும்பவில்லை. Socialism என்ற சொல்லைத் தூவிக்கிறார் என்று பின்னர் இராமகிருஷ்ண மண்டபத்தில் பேசினார். அந்த அளவுக்குத் தெளிவு அவர்களிடமிருக்கவில்லை.

நான் இதுபற்றி 78-79களில் கோவையில் CPM இன் முற்போக்கு எழுத்தாளர் மாநாட்டில் கூறி யிருந்தேன். அப்போதே நான் Critical rcalism என்பதில் கவனஞ் செலுத்த வேணி டும் என்பது பற்றிப் பேசியிருந்தேன்.
84இல் தமிழைப் பொறுத்தவரை போராட்டம் உக்கிரமடைந்தது. தமிழருக்கெதிரான ஒடுக்குமுறையாக அரச செயற்பாடுகள் இருந்தன. அந்த நேரத்திலேதான் ஆறாவது அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. get (8 JTg595T6ö Citizen Committeedb6ir ஏற்படுத்தப்பட்டன. நான் வல்லி வெட்டித்துறைக்குத் தெரிவு செய்யப் பட்டேன். நாங்கள் ஓடியாடித் திரியவேண்டியிருந்தது. ‘ஆமிகாம் களுக்குப் போகவேண்டியிருந்தது. அகதி முகாம்களுக்குப் போக வேண்டியிருந்தது. பொலிசுக்கும் போகவேண்டியிருந்தது. இங்கு வந்து தலைவர்களையும் காணவேண்டி யிருந்தது. மற்றவர்களையும் காண வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் இன அடையாளம் பற்றிய விடயம் இன ஒடுக்குமுறையாக மாறியது.
எங்களுக்குள் பேசுகிறபோது, இடதுசாரிக் கட்சிகள் தமிழி சம்பந்தமாக விட்டபிழையாலேதான் மார்க்ஸிஸமே இல்லாமல் போகிறது என் கிற நிலைப் பாட்டிற்கு வரவேண்டியிருந்தது. அதற்குள் இருந்த குமாரி ஜெயவார்டினா, நியூட்டன் குணசிங்க போன்றவர் களோடு மிக வன்மையாக நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம். இடதுசாரிக் கட்சிகள் தமிழுக்குச் சமமான உத்தியோக அந்தஸ்த்து வழங்கப் படவேணி டும் எனர் று
டிதானம் - பெப்ரவரி 2004
கேட்டதை மாற்றிக்கொண்டது ஒரு மிகவும் தப்பான விடயம் என்பதை நான் அரசியல் ரீதியாகச் சொல்ல வேண்டி ஏற்பட்டது.
ஒன்று சொல்லவேண்டும், இந்த இளைஞர் இயக்கங்கள் எங்களை விரும்பிக் கூப்பிடவில்லை. வல்லி வெட்டித்துறையிலிருந்த இளைஞர் இயக் கங்களே எனக் குப் பல பிரச்சினைகள் கொடுத் திருக் கிறார்கள். ஒருமுறை நான் பஸ்ஸில் சென்றபோது, ஞானமூர்த் தி அப்பாவின் கடைசி மகன் - இயக்கத் திலிருந்தவர் என்னை ஏசினார். “உங்களாலே தான் இந்தச் சிங்களவர்கள் இந்தப் பகுதிக்குள் வந்திருக்கிறார்கள்” என்று ஏசினார். பின்னர் பஸ்ஸிலிருந்து இறங்கும் போது ஏசினதிற்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு இறங்கினார்.
குமார சூரியரோட சேர்ந்து திரியிறம். எங்களை வைத்திருப்பதா வேண்டாமா? என்று கூட சில காலங்களில் கதைக்கப்பட்டதென்றும், அப்போது இயக்கத்திலேயுள்ள முக்கியமானவர்கள், அவர்களிலே கை வைக்கவேண் டாம் என்று சொன்னதாகவும் நான் பிற்காலத்திலே கேள்விப்பட்டேன். இயக்கங்கள் எங்களை விரும்பிக் கூப்பிடவில்லை. 94ஆம் ஆண்டு நான் பண்டார நாயக்காவைத் தேசியத் தலைவர் என்ற சொன்னதற்காக எனக்குப் புலிகளோடு பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்கள், நான் இன்னொரு கருத்திலே கூறியதை பிழையாக விளங்கிக் கொண்டார்கள். அது அவர்களுடைய மேலிடம் வரைக்கும் சென்றுவிட்டது. இவற்றை நான் அங்கால் மாறியதற்காக கூறுகிறேன்
37

Page 21
என்று எடுக்கவேண்டாம். அந்தக் காலத்தில் எனக்கு இருந்த உறவுக ளெல்லாம் மார்க் ஸிஸ் ட் களாக இருந்தவர்கள். ஈ.பி.ஆர்.எல்.எப். இல் எனக்கு நெருங்கிய நண்பர்கள் இருந்தர்கள். ஈரோஸிலும் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.
இலக் கியத் தையே எழுத முடியாமல் நாங்கள் கொப்பி மட்டையில் எழுதவேண்டிய காலம் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எதைப்பற்றி எழுதவேண்டும் என்ற கேள்வியை நான் கேட்டேன். இந்தக்காலகட்டத்தில் நாங்கள் சில விஷயங்களை மீள்நோக்கிச் செய்து ஒரு புதிய வகையில், மக்கள் சம்பந்தமாக சில நடைமுறைகளை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்கிற கொள்கை வரத்தொடங்கியது.
இந்த நிலைமையை இரண்டாவது மூன்றாவது தலை முறையில் உள்ள முற் போக் கு எழுத்தாளர் கள் பதிவுசெய்யவேண்டி வந்துவிட்டது. சாந்தன் பதிவு செய்தார், தெணியான் பதிவுசெய்தார் . எனினுடைய பிரதானமான நிலை என்ன வென்றால் பொதுவுடமைக் கட்சி இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது.
சமீபத்தில் ஜனாதிபதியின் ஊடகச் செயலாளர் சொன்
இது ஏன் வந்தது? இந்த நாட்டிலுள்ள மார்க்சிஸ்ட்களுடைய அரசியல் செயற்பாடுகளின் தோல்வி காரணமாக இந்த நாட்டில் சிங்கள அரசாங்கம் - தமிழ் எதிர்ப்பு என்று வந்துவிட்டது. முன் பெல் லாம் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் மார்க்சிஸ்ட்டுகள்தான். முன்பு எதிர்க்கட்சியில் முக்கிய மானவர் களாக இருந்தவர்கள் கென மண் , எனி.எம் . பெரேரா, கொல்வின் போன்றவர்கள்தான்.
நாங்கள் அரசாங்கத்தோடு சேர்ந்து
மொழிக்கொள்கையை மாற்றியதால் ஏற்பட்ட விளைவு சிங்கள அரசாங்கம்Tamil leader of opposition.
மார்க்ஸிய அரசியல் செயற் பாடுகளில் தோல்வி காரணமாக இந்த நாடு முற்று முழுதாகச் சிங்கள அரசாங்கம் - தமிழ் எதிர்ப்பு என்று வந்துவிட்டது. அதன்பிறகு நான் தொடர்ந்து கட்சியிலிருக்கவில்லை.
இந்த இன ஒடுக்குமுறைக்கு எதிராக நாங்கள் என்ன செய்வது, எங்களது இலக்கியம் எவ்வாறு இருக்கவேண்டும்?
நான் கேட்பது என்னவென்றால், எணர் பதுகள் இந்த நாட் டின்
னார், இடதுசாரிக் கட் சரி களு கி கு இப பொழுது மக் களிடையே செ ல வ |ா க கு இல்லாமல் போய் விட்டதால் நாங்கள் ஜே.வி.பி.யுடன் சேருகலிறோம என்று.
38
முறையிலிருந்து விடுபடுவதுதான் முக்கியம்.
யாழ்ப்பாணத்தில் சாதிப் போராட்டம் நடந்தது. அதனை நாங்கள் வென்றுவிட் டோமி இனி றைக்கு யாழ்ப்பாணத்தில் பூவரசங்கிளையில் தேத்தண்ணிர்க் கோப்பை தொங்குவதில்லை. எழுத்தாளர்கள் இடத்தில் எந்தச் சாதி வேறுபாடுமில்லை. அதற்காக சாதி போய்விட்டது என்று நான் கூறவில்லை. சாதி இருக்கு. சாதிக் கொடுமையிருக்கு. அது எனக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டிருக்கு. ஆனால் இந்த நேரத்தில் நான் அதற்குப் போராடத் தயாராக இல்லை. இன ஒடுக்கு
لفتت نتسك
நானம் - பெப்ரவரி 2004

வரலாற்றில் ஒரு பிரிகோடு. அந்தக் காலகட்டத்திற்கு முற்போக்கு இலக்கியம் தனக்கெனப் போட்ட பாதை யாது? இதற்கு நாங்கள் தமிழ் நாட்டைப் பிரதி பண்ண இயலாது. ரஷ்யாவைக் பிரதி பண்ண இயலாது. சீனாவைப் பிரதி பண்ண இயலாது. உங்களது நிலைப்பாடு என்ன?
இதனாலேதான் என்னைக் குற்றம் சொல்கிறார்கள். நான் இங்கே ஒன்று அங்கே ஒன்று சொல் கிறேன் என்கிறார்கள். நான் எதிரான மனிதன் என்கிறார்கள்.
கடந்த கட்சி மாநாட்டில் , 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் வந்தபோது பி.கந்தையா எதிர்த்துப்பேசிய பேச்சினைத்தான் இப்போது கட்சியின் 40வது கட்சிக் கொங்கிரசில் கொள்கையாகக் கொணி டு வந்திருக்கிறார்கள். அப்படியானால் இதனை ஏன் 64ஆம் ஆண்டில் விட்டீர்கள்? இதற்குத் தோழர்கள் சொல்லும் பதில் என்ன? புரட்சி என்பது பெரிய விடயம். Parliamentary politics 9,6) b|T6t நாங்கள் கெட்டோம். ஆகையால் நாங்கள் திரும்பவும் அதற்குள் போக வேண்டாம்.
ஆனபடியால்தான் முற்போக்கு இலக்கியத்தின் அடுத்தகட்டம் , 50களில் வகுத்ததுபோல, 60 களில் வகுத்ததுபோல ஈழத்தில் இலக்கி யத்தில் யதார்த்தத்திற்கு வந்தது போல நாங்கள் இந்த யதார்த்தத்தைப் பற்றியும் பேசவேண்டும் என்று வெளிப் படையாகச் சொல்லவேண்டிய நிலை இருந்தது; அவ்வளவுதான்.
இந்தமுறை கலை பண்பாட்டு ஒன்று கூடலில் யாழ்ப்பாணத்தில் நான் கூறியது உங்களுக்குத் தெரியும்.
கருானம் - பெப்ரவரி 2004
இந்த இனவிடுதலைப் போராட்டம் ஒரு முக்கியமானது. இது மானிட விடுதலையை நோக்கிய போராட்டம். தமிழர் போராட்டம் எல்லாக் காலத்திலும் மானிட விடுதலையை நோக்கிய போராட்டமாக இருக்க வில்லை. சமூக ஒடுக்கு முறைக்குப் பழக் கப்பட்டது, இன ஒடுக் கு முறைக்கெதிராக வந்தது. இது ஒரு Struggle என்றுஞ் சொன்னேன்.
அந்தப் பேச்சு என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான பேச்சு. நான் மாறியதற்கான தத்துவார்த்த நியாயங்கள் எல்லாம் அதில் இருக்கின்றன. என்னை மாறிவிட்டதாகக் கூறுபவர்கள் தயவுசெய்து நான் முன்னர் குறிப்பிட்ட "புதிய சவால்கள புதிய பிரச்சி னைகள்’ என்ற கட்டுரையையும் கலை பண்பாட்டு ஒன்றுகூடலில் வாசித்த கட்டுரையையும் எடுத்து
வாசித் துப் பார்க்கவேணி டும் . அப்போது விளங்கும்.
நான் இந்த அநாதைக்
குழந்தைகள், விதவைகள், இடிபட்ட வீடுகள் எல்லாவற்றையும் கண்டவன். தாணி டிக் குளத் திற் குள் ளால் , கொம்படிக்குள்ளால் மாதாமாதம் போய் வந்தவன். நான் அவற்றை மறக்கமுடியாது. அதற்காக நான் இனவிரோதம் கொண்டவனல்ல. நான் இப்போதும் கூறுகிறேன், சிங்கள மக்களோடு நாங்கள் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகள் போதாது. நான் அதனை அந்தப் பேச்சிலும் கூறினேன். ஆனால் ஒன்று, கட்சிக் கொள்கையென்று இருப்பவர்களுக்கு அவர்கள் என்னை எதிர்ப்பதில் ஒரு நியாயப்பாட்டை நான் காண்கிறேன்.
39

Page 22
கருத் தினை கருத்தினால் எதிர்த்தால் பரவாயில்லை. ஆனால் சிலர் கீழ்த் தரமாக என்னைத் தாக்குவது, விமர்சிப்பது சரியல்ல; மனதிற்கு வேதனை தருகிற விடயம். யாழ்ப்பாணத்தில் சாதிப் போராட்டம் நடந்தது. அதனை நாங்கள் வென்றுவிட்டோம் . இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் பூவரசங்கிளையில் தேத்தண்ணிர்க் கோப்பை தொங்கு வதில்லை. எழுத்தாளர்கள் இடத்தில் எந்தச் சாதி வேறுபாடுமில்லை. அதற்காக சாதி போய்விட்டது என்று நான் கூறவில்லை. சாதி இருக்கு. சாதிக் கொடுமையிருக்கு. அது எனக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டிருக்கு. ஆனால் இந்த நேரத்தில் நான் அதற்குப் போராடத் தயாராக இல்லை. இன ஒடுக் குமுறையிலிருந்து விடுபடுவதுதான் முக்கியம்.
நான் இந்த நேரத்தில் டானியலை மெச்சுகிறேன். ஒரு முறை எழுது மட்டுவாள் சந்தியில் சாதிச்சண்டை நடந்தபோது, ஒருத்தன் பிள்ளைகள் கொண்டுசென்ற புத்தகங்களைப் பறித்து எரித்துவிட்டான். நான் மறுநாள் டானியலைப் பார்க்கப் போயிருந்தேன். அப்போது கூறினார், “யாழ்ப்பாணத்து நூல் நிலையம் எரிந்தது என்னைப் பொறுத்தவரை இந்தப்பிள்ளைகளின் புத்தகங்களை எரித்ததற்குச் சமமானது". டானியலில் எத்தனையோ கூடாத குணங்கள் இருக்கலாம். ஆனால் அவர் கூறிய அந்தக் கருத்து இருக்கிறதே, அமர வாக்கியங்களில் ஒன்று.
நாங்கள் தான் பேசினோம் , இலக்கியம் என்பது வெறும் அழகியலல்ல, சமூக இருப்பு என்று. இன்று சமூக இருப்பு என்ன?
40
நான் இன்று முற்போக்குக்கு எதிர் என்று நான் என்னைக் கருதவில்லை. ஆனால் முற்போக்கு இலக்கியம் இந்தக் காலகட்டத்திற்கு என்ன தரவுகளை முன் வைக் கிறது? எத்தகைய அணுகுமுறையை முன் வைக்கிறது. எவ்வாறு இந்தப் பிரச்சயைப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறது. ஒரு நண்பர் என்னிடம் கூறினார், நீங்கள்தானே இதனைச் சொல்லவேண்டும் என்று. நாங்கள் அதனைச் செய்யவில்லை. கட்சி அரசியல் வேறு மார்க்ஸிஸம் வேறு. நாங்கள் கட்சி அரசியலையே பிடித்துக்கொண்டு நின்றோம். இதுதான் என்னுடைய அபிப் பிராயம் . இப்பொழுது உள்ள நிலையில் இந்தக் காலகட்டத்தின் தேவைகளின்படி முற்போக்குக் கலை இலக்கியத்தின் பணியாது என்பதை வரைவிலக்கணம் செய்துகொள்ள வேண்டும். நாட்டின் இன்றைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சமூக அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு மாற்றங்கள் யாவற்றையும் உள்வாங்கி மார்க்ஸிஸ்டுகள் இந்தத் தீர்மானத்தை எடுத்தல் வேண்டும். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் 50-60கால வரலாற்றின் பொழுது கருத்துருவாக்கமும் கலை இலக்கிய ஆக்கமும் விமர்சனங்களும் சமாந்தரமாகச் சென்றன. அந்த வேளையில் எமது எழுத்தின்பணி என்ன என்பதனை வரையறுத்துக் கூறிக்கொண்டே வந்தோம். இந்த மாறிய சூழலில் முற்போக்குச் சிந்தனை எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பது பற்றி நாம் இங்கு தெட் டத் தெளிவாக இருத்தல் வேண்டும்.
ஞானம் - பெப்ரவரி 2004

1984இல் என்று நம்புகிறேன். கைலாசபதி நினைவாக நான் யாழ் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையில் வந்த ஒரு கருத்தினை இங்கு மீள வலியுறுத்த விரும் புகிறேன். அது இதுதான்:-
முற்போக்கு இலக்கியம் என்பது உண்மையில் மார்க்சிய இலக்கிய தோன்றுதலுக்கான ஒரு வழிநடத்தும் கட்டம் - தொடக்கக் கட்டம் . முற்போக்கு இலக்கியத்தின் நிறைவு மார்க்ஸிய இலக்கியம்தான். நாம் முற்போக்கு வாதமென்று தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தோமே தவிர ஒரு உண்மையான மார்க்ஸிஸ இலக்கியக் கட்டத்திற்கு வந்து சேரவில்லை. கேரளத்தில் இவ்வாறு நடைபெறவில்லை. அங்கு அவர்கள் முற்றிலும் மார்க்சிய நிலைப்பட்ட நிறுவக அமைப்பாகவே தொழிற் பட்டார்கள். அந்த மண் ணில் , அந்தக் கால கட்டத்தில் அந்த மார்க்சிய நோக்கு எத்தகைய முறையில் வெளிக்கிளம்பும் என்ற தெளிவு தகழி சிவசங்கரப்பிள்ளைக்கு இருந்தது. வைகம் பஷீருக்கு இருந்தது. அவர்களுடைய 'மாத்துரு பூமி’ பத்திரிகைளில் பல இளம் எழுத்தாளர்கள் எழுதினார்கள். ஆனால் நாங்களோ அந்த நிலையை அடைய முடியவில்லை. இந்த நாட்டில் மார்க்சியம் நிறுவனமயப் படுத்தப்பட்ட முறையினால் அது இல் லாமல் போயிற்று. உண்மையில் இத்தகைய ஒரு கருத்துநிலைப் பரிதவிப்பு சிங்கள மொழிவழி தமிழ்மொழிவழி கல்வி கற்றுவந்த இளைஞர்களிடையே காணப்பட்டது. ஜே.வி.பி. சிங்கள
நானம் - பெப்ரவரி 2004
மார்க்ஸியம் பேசிற்று. நமது தமிழ் இயக்கங்கள் இரண்டொன்று தமிழ் மார்க்சியம் பேசின. அந்த வேளையில் ஏற்கனவே செல்வாக்குப் பெற்றிருந்த மார்க்சிய நிறுவனங்களுக்கு ஒரு பணியிருந்தது. மார்க்சிய சிந்தனை முறைமையைச் சரியாக வழிநடத்தி யிருக்க வேண்டும். இன ஒடுக்குமுறை, அரச பயங்கரவாதம் என்பன தெரியப் பட்டவுடன் அவற்றுக்கெதிராகப் போராடியிருக்க வேண்டும். அத்தகைய போராட்டத்தை இளைஞர் இயக்கங்கள் எதிர்பார்த்தன. அவை கிடைக்க வில்லை.
இப்படியான ஒரு ஒட்டு மொத்தச் சூழலின் பின்புலத்திலேயே தமிழ் மக்களிடையே இன்று முற்போக்கு வாதம் எதைச் சாதிக்கவேண்டும் என்ற விவாதம், தெளிவு ஏற்பட வேண்டும். National Question, Liberation 6T6ón 606 மார்க்ஸிய சிந்தனை வரவினால் புடமிடப்பட்டவை. லெனினால் விளக்கப் பட்டவை, பிரபல்யப்படுத்தப்பட்டவை. அவை நம்முடைய கோஷங்கள். ஆனால் நாம் நடந்து கொண்ட முறைமையில் நாமே அவற்றை எதிர்க் கோஷங்களென்று கருது கின் றோம் . இத்தகைய ஒரு கருத்துநிலைச் சூழலிலேயே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றிய எனது விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளேன். இவற்றை மல்லிகையில் எழுதிய "புதிய சவால்கள் - புதிய பிரச்சினைகள்’ என்ற கட்டுரை காலத்திலிருந்தே (1981) சொல்லி வருகிறேன். நான் இதுவரை கூறியவை எனது நிலைப்பாட்டை விளக்க போதுமானவை எனக் கருதுகிறேன்.
4.

Page 23
SYΥΣΥΜΜΥΥΣΙΚΛΥΜΥΚΩΝΙΔΟΥ,
* ՍԵՍ6IT விழாக் காணும்
| கவிஞர் அம்பி
ஈழத்துப் பேனா மன்னர்களை வரிசைப்படுத்தி ஈழகேசரியில் இரசிகமணி கனக செந்திநாதன் அறிமுகப்படுத்தியபொழுது "பெரிய எழுத்தாளர்களோடு அன்று இடம் பெற்றுவிட்ட பெருமைக்குரிய இளைஞர்” - கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக இலக்கியம் படைத்தும் பேசியும் வரும் நம் அன்புக்குப் பாத்திரமான "அம்பி” என்னும் அம்பிகைபாகர்!
யாழ்ப்பாணம் நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்ட இராமலிங்கம் அம்பிகைபாகர் ஆரம்பகால விஞ்ஞான ஆசிரியர். கல்வி வெளியீட்டுத் திணைக்களப் பணிப்பாளர். வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர். நாலாசிரியர். கவிஞர். சிறுகதை எழுத்தாளர். விஞ்ஞானக் கட்டுரைகளை முதலில் தமிழில் புதுமையாக எழுதி மாணவ மனங்களைத் தன்வசப்படத்திக் கொண்டவர் -
என இவரது பன்முகத் தோற்றங்களின் சிறப்பைக் கூறிக்கொண்டே போகலாம்.
1950ம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் “இலட்சியச் சோடி” என்ற சிறுகதையுடன் எழுத்துலகில் பிரவேசித்தவர். கவிதையில் அவருக்கு இருந்த தனி விருப்பால் கவிதைத்துறையை நோக்கித் தன் பேனாவைத் திருப்பிக் கொண்டார். கவிதைத் தறையில் அவருக்கிருந்த புலமை சென்னையில் நடந்த இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் கவிதைக்கான தங்கப்பதக்கத்தை பெற்றுத் தந்தது. எழுத்தில் மட்டுமல்ல நகைச்சுவை உணர்வைக் கவிதைச் சுவையுடன் கலந்து படைக்க வல்லவர் அம்பி அவர்கள். திறந்த வெளிப் பூங்காவில்கூட கவியரங்கை நடத்தி மனித மனங்களை ஆட்கொண்ட சிறப்பு கவிஞர் அம்பிக்கே உரியது. அதுமட்டுமல்லாமல் பின்தங்கிய நிலையில் இருந்த சிறுவர் இலக்கியத்தை வளப்படுத்தி
● உயிரூட்டியவர். குழந்தைகள் மனதைப் புரிந்தகொண்டு (அருண். விஜயராணி) சொற்களுடன் குழந்தைப் பாடல்களைப் பாடி மனதை மகிழ்வித்து அதன் சிறப்புக்காக சாகித்தியப்பரிசை 1995ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
எல்லாவற்றுக்கும் சிகரமாக மருத்துவத் தமிழ் முன்னோடியான டாக்டர். சுாமுவேல் MT TT S SLLLLSLLLLLLLL LL LLLLLLLLS TT TTTTT TTTT TTTT TTT தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதியதோடு மட்டும் நின்றுவிடாமல் கிறீன் அவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நினைவு முத்திரை வெளியிடுவதற்கும் வழிகோலினார்.
42 ஞானம் - பெப்ரவரி 2004
 
 
 
 
 
 
 
 

இலங்கையில் மட்டுமல்ல உத்தியோகம் நிமித்தம் தாம் பணிபுரிந்த பப்புவ நியூ கினியா நாட்டிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தமிழுக்காக உழைத்துப் பல விருதுகளையும் கெளரவங்களையும் பெற்றுக்கொண்ட அம்பி அவர்கள், பார்வைக்கு முதியவர் - எண்ணத்தில் இளையவர் ~ பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்.
அவருடன் மிக நெருங்கிப் பழகிய ஆத்ம நண்பர் திரு. முருகபூபதி அவர்கள். அவர்களது பணிகள்பற்றி மிக விரிவாகச் சுவைபட எழுதி 'அம்பி வாழ்வும் பணியும்” என்னும் நூலால் அவரது பவள விழாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
கலைஞர்கள் தாம் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்படல் சிறப்புடையதாகும். அந்த வகையில் எழுத்தாளர் விழாவில் கெளரவிக்கப்படும் கலைஞர் வரிசையில் 2004ம் ஆண்டு கண்பராவில் இடம் பெறவிருக்கும் நான்காவது எழுத்தாளர் விழாவில் பவளவிழாக்காணும் அம்பி இடம்பெறுகிறார்.
அவரைக் கெளரவிப்பதில் எழுத்தாளர் விழா பெருமை கொள்கிறது.
வாழக ! வளரட்டும் அம்பி அவர்களது பணிகள்!
அம்மனின் சீற்றம்
- முல்லைமணி -
சமாதானக் குழந்தைக்கு அம்மைநோய் அம்மனின் சிற்றத்தால் வந்தது நோர்வே வைத்தியர் கைவிரித்து விட்டார். அண்டையூர் ஆயுர்வேதம் சொல்கிறார் குழந்தை குணமானால் எனக்கும் மகிழ்ச்சிதான் எண்ணெய்க் குடங்கள்தான் எனக்கு முக்கியம் சித்த வைத்தியரின் குளிசைச் சரையால் வந்த வினை பிரித்துக்கூடப் பார்க்கவில்லையே
அவசியமில்லை. அம்மனை மூலத்தானத்திலிருந்து பெயர்த் தெடுக்கும் சதி இது யுனானி வைத்தியர் சொன்னார். வல்லுவத்தைத் திறந்து சிரமப் படுவானேன் குழந்தை பிழைத்தெழுந்தால்,
பங்கு கேட்டு
வார்த்தைப் போராடலாம். உலக வைத்தியர்கள் பறந்து வந்து பார்க்கிறார்கள், அம்மனின் சிற்றந்தான் தணியவில்லை.
நானம் - பெப்ரவரி 2004 43

Page 24
தமிழின
உள்ளார்ந்த கலை ஆற்றல் மிக்கவர்கள் உலகின் எத்திசைக்குச் சென்று வாழ நேர்ந்தாலும் தத்தமத படைப்பு முயற்சிகளில் ஆர்வம் மிக்கவர்களாகவே திகழ்வார்கள்.
இலங்கையிலிருந்து தமிழர்கள் அவுஸ்திரேலியாவுக்குத் தொழில், கல்வி ரீதியாகப் புலம் பெயரத் தொடங்கிய காலத்தைத் தொடர்ந்த 1983ல் நிழ்ந்த இனவாத சங்காரம் - மேலும் பலரைப் புலம் பெயரச் செய்தது.
இவ்விதம் வரத் தொடங்கியவர்களில் பலர் கவிஞர்களாக நாடகக் கலைஞர்களாக, பாடகர்களாக, இசைத்துறையில் ஈடுபாடு மிக்கவர்களாக, நடனம் பயின்றவர்களாக, எழுத்தாளர்களாக, பத்திரிகையாளர்களாக, வானொலி தொலைக் காட்சி ஊடகவிய லாளர்களாக இருந்தமையால் ~ அவர்கள் வந்த இடத்திலும் தமத ஆற்றல்களை வெளிப்படுத்தத் தொடங்கினர்.
இதனால் இந்தக் கடல் சூழ்ந்த கண்டத்தில் - வாராந்தம் கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடந்தவண்ணமே இருக்கின்றன. "எதற்குச் செல்வது, எதனைத் தவிர்ப்பது” என அங்கலாய் க்கும் தமிழ்மக்கள் கலாரசிகர்களாகி யுள்ளனர்.
இசை, சங்கீதம், பரதம் உட்பட கதகளி, மோகினி ஆட்டம் பயிலும் தமிழ்ப் பிள்ளைகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கின்றது. அரங்கேற்றங்களுக்கும் குறைவில்லை. தமிழ்ப் பாடசாலைகளும், தமிழ் வானொலிகளும், "சிகரம்” என்ற தொலைக்காட்சிச் சேவையும் உருவாகியுள்ளன.
44
அடையாளம் *్ళ
பேணும் முயற்சிகள்
- ரஸ்ஞானி -
உயர்தரப் பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாகப் பயில முடியும் என்ற அரச அங்கீகாரம் கிடைத்தள்ளத.
வருடாந்தம் தமிழ்ப்பாடசாலைகளின் கலைவிழாக்கள் இளம்சிறாரின் ஆற்றல்களை வெளிப்படுத்துகின்றன. தமிழ் அமைப்புகள் நடத்தம் போட்டிகளில் எழுத்த, நாவன்மையும் அடங்கியுள்ளன.
சுருக்கமாகச் சொல்வதாயினி - இயந்திரமயமான வாழ்விலும் ~ இன அடையாளம் பேணுவதற்கான பகீரதப் பிரயத்தனமாக மேற்குறித்த செயற்பாடுகள் செழித்தோங்கி வளர்கின்றன.
அமைப்புகளின் NEWSLETTER என்ற பிரசுரங்கள் ஒருபுறம் இருக்க "கலை, இலக்கிய இதழ்களும் இங்கு வெளிவந்தன. மரபு, அவுஸ்திரேலிய முரசு, கலப்பை, கதிர், உணர்வு, பாரதி சிறுவர் இதழ், அக்கினிக் குஞ்சு, தமிழர் உலகம் உட்பட சில இதழ்கள் வேகமாக வந்த நின்றதுவிட்டாலும், மாதாந்தம் "உதயம்” இருமொழிப் பத்திரிகையும், ஈழமுரசு அவுஸ் திரேலியா பதிப்பும் , கலப்பையும் பல ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. "இன் பத் தமிழ்” வானொலி சஞ்சிகையும் வரத் தொடங்கியுள்ளது.
அவுஸ்திரேலியா தமிழ் இதழ்கள் குறித்து விரிவான ஆக்கமொன்று எனது "இலக்கிய மடல்" நூலில் முன்பே எழுதியிருக்கிறேன். 2001ம் ஆணிடு நடந்த முதலாவது எழுத்தாளர் விழாவில் கலப்பை, உதயம், ஈழமுரசு முதலான இதழ்கள் குறித்துத் தனி
ஞானம் - பெப்ரவரி 2004
 
 
 

அமர்வு ஒன்றில் (கருத்தரங்கில்) ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
மெல்பன் ஈழத் தமிழ்ச் சங்கம் வருடாந்த முத்தமிழ் விழாவை முன்னிட்டு நடத்திய சர்வதேச ரீதியான சிறுகதை, கவிதைப் போட்டிகளில் இங்குள்ளவர்களும் பங்கேற்கின்றனர். இதனாலும் பல புதிய எழுத்தாளர்கள் தோன்றுகின்றனர். கலப்பை இதழ் பலரை அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்.பொ. மாத்தளை சோமு, முருகபூபதி, அம்பி, மகேசன், ஆ.கந்தையா. இப்படிச் சிலர் பதிப்பகங்கள் அமைத்த தமதம் பிறரதும் நால்களைப் பதிப்பித்த வெளியிட்டு வருகின்றனர்.
அருணி விஜயராணி, மனோ ஜெகேந்திரன், ஆழியாள் (மதபாஷினி), மெல் பணி மணி (கனகமணி அம் பல வாணபிள்ளை), ஆ.சி.காந்தராஜா, நடேசன், பாடும் மீன் நீகந்தராஜா, காணி டீபனி , அணி ணாவியார் இளைய பத்மநாதன், முருகர் குணசிங்கம், மாவை நித்தியானந்தன், கண்பரா மேகநாதன், பாமினி, குகலிங்கம் செல்லத் துரை, சுந்தா சுந்தரலிங்கம், தி. ஞானசேகரன், ஞானம் ஞானசேகரஐயர், காவலூர் ராஜதுரை, கார்த்திகா கணேசர், கணேசர், பேராசிரியர் பொன். பூலோகசிங்கம், சந்திரிகா சுப்பிரமண்யன், நவீனன் ராஜதுரை, நட்சத்திரன் செவ்விந்தியன் - இப்படிப் பலரது ஆக்கங்கள் நாலுருப் பெற்றுள்ளன. வெளிவந்த நால்களில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை விமர்சனம், நாட்டுக்கூத்து, வரலாறு, பரதம், இசை தொடர்பான ஆய்வுகள் அடங்கும்.
மெல் பனில் இயங்கிய மெல் பணி கலைவட்டம் பாரதிபள்ளியின் ஆதரவுடன் பாப்பா பாரதி வீடியோ ஒளிப்பதிவு நாடாவை மூன்று பாகங்களில் வெளியிட்டது.
சிட்னியில் இயங்கும் அரங்கக்கலைகள் சக இலக்கியப்பவர் வருடாந்தம் நாடக விழாவை நடத்தி வருவதடணி ஒரு
சந்தர்ப்பத்தில் முழுநாள் நாடகப் பட்டறையும் கருத்தரங்கும் நடத்தியுள்ளது.
எழுத்தாளர் விழா நடக்கத் தொடங்கியதும் அறிமுகமான "நல்லைக் குமரன்” குமாரசாமி மொழிபெயர்ப்பாளராக விளங்கியதால், இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஜோர்ஜ் ஓவெல்லின் நூற்றாண்டை (p656f(6 9so if 54954. ANIMALFARM என்ற நாவலை, 'விலங்குப் பண்ணை’ என்ற பெயரில் மொழிபெயர்த்த உதயம் மாத இதழில் எழுதி வருகிறார்.
‘நல லைக் குமரனி' குமாரசாமி அவுஸ்திரேலியாவில் வதியும் 20 எழுத் தாளர்களின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தள்ளார் என பதம் குறிப்பிடத்தக்கத.
கலை, இலக்கிய ஈடுபாடுமிக்க கண்பரா மேகநாதன், பிரபாகரன், செ.பாஸ்கரன், மெளத்கல்யண் சபேசன், பாலசிங்கம் பிரபாகரன் உட்படப் பலர் வானொலி ஊடகத்தில் ஈடுபாடு மிக் கவர்களாக அறியப்படுகின்றனர்.
இதழ்களுடன் வானொலிகளும் கலை இலக்கிய சேவையில் ஈடுபடுவதனால் இங்குள்ள படைப்பாளிகளுக்கும் கலா ரசிகர்களுக்கும் களம் கிடைத்திருக்கிறது.
இத்தகைய வளர்ச்சிகளுடன் - முரண்பாடுகளும் வளரத்தான் செய்கின்றன. இது தவிர்க்க முடியாதது. கருத்தைக் கருத்தால் நேசித்த மோதிப் பார்த்த ஆரோக்கியமான தேடலில் ஈடுபடும் பண்பையும் 'எம்மவர்கள் வளர்த்தக் கொள்வார்களேயானால் மேன்மேலும் கலை, இலக்கியப் பணிகள் இங்கு விஸ்தரிக்கப்படும் என நிச்சயமாக நம்பலாம்.
இணையத் தளத்தினால் உலகம் சுருங்குகின்றது. எனவே இலக்கியத்தில் ஈடுபாடு காட்டுபவர்களின் மனம் விசால மடையவேண்டும்.

Page 25
T(p..?)6b..!
உள்ளுக்குள் கசிந்து, ஒழுகி, உள்ளாடை நனைந்துவிட்டது. உறைசாதனப் பெட்டிக்குள்
- முலைப்பால் "உறைந்து" போயிருந்தது.
ஆறுவாரக் குழந்தை அஞ்சலிக்காக, ஆயிரம் கட்டைகளுக்கப்பாலுள்ள ‘அடிலேய்ட்'டுக்கு
அஞ்சலில்
அனுப்பவேண்டிய
அந்தப்பால், அநாதையாய்க் கிடந்தது; அடுப்பங்கரை உறைசாதனத்தில்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு பிறந்தது, இப்போதல்லவா இவர்களுக்கு இடிக்குது...! இரண்டுநாள் அஞ்சல் லீவு!!
புடைத்து, கனத்து, வலித்து, வழிகின்ற பால்., வீணாய்ப் போகிறதே. ! - அந்தோ பாழாய்ப் போகிறதே.
பாவமடா குழந்தை, அங்கு பாட்டியின் மார்புக்குள் பாலைத் தேடுகிறாள்.!
芬
g(p60TT - சிட்னி, அவுஸ்த்திரேலியா
46
முலைக் காம்பிற்கும் முகவாயிற்கும் உள்ள உறவு முடங்கிப்போய்., முந்தி நிற்கிறது தபாற்காரன். வருகை
காம்பை பிள்ளை கடித்துக் குடித்துக் காந்தும் சுகத்தை வேண்டும் "டொலர்களுக்கு வித்துவிட்ட சனங்கள்.!
பாரதி பொய்யன்..!? தமிழை மட்டும் பாடி தப்பிவிட்டான். "தமிழனும் இனி மெல்லச் சாவான்’
"இன்டர்நெட்டில் தாயின் முத்தங்கள் பரிமாறப்படும்.
'டிஜிட்டலில் தாய்ப்பால் விற்பனை அறிமுகப்படுத்தப்படும். பால் கொடுக்கவல்ல
‘ரப்பர் தாய்மார் விற்கப்படுவர். அதுவும், கிறிஸ்மஸ்’ என்றால் கழிவு விலையில்!!
சத்தியமாய்ச் சொல்லுகிறேன் எதுவுமே புரியவில்லை ஏதேதோ நடக்குதிங்கே!

புலம் பெயர்ந்த நாடுகளில்
N صر
புலம் பெயர்வு என்பது சமூகங்களில் காலம் காலமாய் நடைபெற்றுவரும் விடயமாக இருந்தபோதிலும் இருபதாம் நாற்றாண்டுக் காலப் பகுதிகளில் மூன்றாம் உலக நாடுகளில் நிகழ்ந்த, நிகழ்ந்த கொண்டிருக்கும் யுத்தங்களும் அதனால் ஏற்பட்ட அரசியல், பொருளாதார சரிவுகள் போன்றவைகளும் பரவலாகப் புலப் பெயர்வை மேலும் ஊக்குவித்துள்ளதை நாம் அறிவோம்.
பல சமூகங்கள் தம் வாழ்வை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் மேலைத்தேய நாடுகளுக்குப் புலம் பெயர் கிண்றன. யுத்தங்களிலிருந்து விடுபட்டு அமைதியாக வாழக்கூடிய பாதுகாப்பையும், வாழ்வியல் தரத்தை உயர்த்திக் கொள்வதையும் இச்சமூகங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. இப்புதிய சூழ்நிலை அவர்களிலும், வருங்கால சந்ததியிலும் ஏற்படுத்த உள்ள மாற்றங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளத. அதே நேரம் இம்மாற்றங்கள் எந்த வகையில் ஒரு சவாலாக அமையும் என்று உணரவேண்டிய தேவையும் உள்ளது. இக்கருத்து இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்பவரிடையே~ முக்கியமாகப் புலம் பெயர்ந்த தமிழர்களின் மத்தியில் அலசி ஆராயப்படும் ஒரு முக்கிய பிரச்சினையாகப் பல நேரங்களில் அமைகின்றது.
புலம் பெயர்ந்த சமூகங்களில் ஏற்பட்ட கலாசார மாற்றங்கள் பற்றிய ஆய்வுகள் ஏற்கனவே பல சமூக விஞ்ஞானிகளால்
MA . . -- - - - - - ATY AAAA MI
༤༽人 புலம் பெயரும் சமூகங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த ஆய்வுகளால் அறியப் பட்ட விடயங்கள் மிகவும் ஆழமானவையாகவும், சிக்கலான பல பார்வைகளைக் கொணி டனவாகவும் அமைந்துள்ளன. சிறீ காமேஜின் என்பவரின் 35 (6605 36 D (Adaptation experience of Sri Lanka Immigrants and their children in Australia in the context of multiculturalism and Anglo-conformity) புலம் பெயர்ந்த சிங்கள சமூகத்தின் மாற்றங்களை ஆழமாக வெளிப்படுத் தியுள்ளத. இக்கட்டுரை அவருடைய கட்டுரையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட விடயங்களைக் குறிப் பிட்டும் சில கருத்தக்களைப் பொதுவாகக் குறிப்பிட்டும் ஆராய்கின்றது. இத விடயமாக ஒரு தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும் எனில் தீர்க்கமான ஒரு விஞ்ஞான முறைப்படியான ஆய்வின் மூலமே அத சாத்தியம் என்பதை இந்த ஆய்வு மேலும் புலப்படுத்துகிறது.
இக் கட்டுரையினி முக்கியமான மூலகமான விடயங்கள் ஒன்றுபடல் (Assimilation), இசைவாக்கம் (Adaptation), ஒருங் கிணைதல (Integration) 67 Soi Lu 6016), Tg) is y Guri பெயர்ந்து வரும் ஒரு சமூகம் அந்நாட்டில் ஏற்கனவே வாழ்ந்த கொண்டிருக்கும் சமூகத்தைச் சந்தித்து அதனுடன் இணைந்து வாழு நேருகின்றது. அவ்வாறு இணைந்து வாழும்போது ஏற்கனவே வாழும் மக்களின் வாழ்வியல் பழக்க வழக்கங்கள், இயல்புகள், கலாச் சாரம் போனி றவற்றிற்கு அறிமுகமாகின்றது.
A.

Page 26
எனினும் புலம் பெயர்ந்தவர்கள் ஏற்கனவே ஒரு கலாசாரப் பின்னணியைக் கொண்டவர்களாக இருப்பதால் தாம் ஏற்கனவே பெற்றுக்கொண்ட ஓர் அடை யாளத்துடன் இந்தப் புதிய அனுபவங் களையும் தொடுத்து ஒரு புதிய கலவையான அடையாளத்தை அடைந்து கொள்கின்றனர். இது புலம் பெயர்ந்த சமூகங்களில் நடைபெறும் இன்றியமையாத யதார்த்த நிகழ்வாகும்.
எந்த ஒரு இனமும் புதிய நாட்டிற்கு அன்னியராக வரும்போது தம் சொந்த கலாசார விழுமியங்களை இறுகப் பற்றிக்கொள்வது மிகவும் இயல்பான விடயம். ஆனால் அதே நேரம் புலம் பெயர்ந்த நாட்டில் தன் வாழ்வைத் தக்க வைத்துக் கொள்ள அது புதிய சமூகத்தின் தன்மைகளைப் புரிந்து அதற்கேற்ப தன்னை இசைவாக்கம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதனால் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி புலம் பெயர்ந்த நாட்டின் அடையாளங்கள் அவர்கள் மேல் கணிசமான அளவு தடயம் பதிக்கும்.
ஒரு சமூகம் எந்த அளவில் புலம் பெயர்ந்து தான் வாழும் நாட்டைச் சேர்ந்த சமூகத்தில் ஒன்றுபட்டு, தன்னை பொருத்திக் கலந்து கொள்கின்றது எனி பத பல விடயங்களில் தங்கியுள்ளது. அதைக் குறுகிய இனத்துவம், தேசீயம் என்ற கோட்டுக்குள் நின்று ஆராய்வதை விட விரிவான பார்வையில் அச்சமூகம் வாழ்ந்த பின்புலம், சமூக வரலாற்றுப் பதிவுகள், சமூகவியல் தகவல்கள், தாய் நாட்டில் ஏற்கனவே நிகழ்ந்த அண்னிய நாட்டுக் குடியமர்வுகள், அதனால் ஏற்கனவே ஏற்பட்ட பல்வேறு கலாசார சமூகங்களின்
A Ο
அறிமுகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நோக்குவத பொருத்தமானது.
அதே நேரம் அச்சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரின் சமூகப் பொருளாதாரத் தரம் அவர்கள் பரந்தபட்ட சமூகத்தில் கலத்தலைத் தீர்மானிக்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஒரு மனிதன் புலம் பெயர்ந்த புதிய சமூகத்தில் எவ்வகையான மாற்றங்களைப் பெறுகிறான் எனப் பார்ப்போமெனில் அது அவனது சமூக வாழ்வியல் முறைமைகளிலேயே (Social behavior) தங்கியுள்ளது எனலாம்.
ஒரு மனிதனின் கலாசாரம் மற்றும் வாழ்வியல் முறைமைகளே அவனத அடையாளம் எனக் கருதப்படுவதால், புலம் பெயர்வதற்கு முன்பு இலங்கைத் தமிழனாக இருந்தவன் அவுஸ்திரேலியாவிற்குப் புலம் பெயர்ந்த பின்பு அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழனாக அடையாளம் பெறுகிறான்.
ஒரு நாட்டிற்குப் புலம் பெயரும் இனங்கள் பொதுவான ஆங்கிலேய அவுஸ்திரேலிய சமூகத்தின் எண்ணிக் கையைவிடக் குறைந்தளவு இருப்பதால், அவுஸ்திரேலிய பெரும்பான்மை இனத்து மக்கள் மத்தியில் ஒரு சிறுபாண்மையாகவே உள்ளனர். சிறுபான்மை இனம் எதிர்நோக்கும் அனுபவங்களை அவர்களும் முகம் கொடுக்கின்றார்களா என்பது அலசப்பட வேண்டியது வேறு விடயம்.
எனினும் ஒரு புதிய சூழ்நிலைக்கு அறிமுகமாகும் இவீ வினம் ஆரம்ப காலங்களில் தம் இனத்துடன் தம்மை அடையாளப்படுத்தி அதனுடன் தம்மை இணைத்துக் கூட்டாக வாழ்வது இயல்பாக நடந்து வரும் விடயம் எனினும் புதிய சமூகத்திற்குள் தம்மைப் பொருத்தி வாழுப் பழகிக் கொண்ட பின்பு அதிகமானோர் தம்

செளகரியத்திற்கு ஏற்ப புலம்பெயர்வு நாட்டில் தம் வாழ்வை மாற்றியமைத் தக் கொள்கின்றனர். ஆனால் அந்த மாற்றங் களைக் கணிப்பிட்டுக் கூற முடியாவிடினும் பொதுவாகக் கூறலாம்.
புதிய சமூகத்திற்கேற்ப மாற்றம் ஏற்படுத்தி அதற்குள் தன்னைப் புகுத்திக் கொள்வது சரியான விடயமா அல்லது தவறான விடயமா எனப் பல வெவ்வேறு சமூகங்கள் விவாதித்திருக்கின்றன.
ஒரு மனிதன் தன் அடிப்படை அடை யாளத்தை இழந்து புதிய அடையாளத்தைப் பற்றிக் கொள்வதை ஒரு தரோகத்தனமாகப் பலர் கருதுவதுண்டு. ஒரு தீவிர தேசீய சிந்தனை நிலைப்பாட்டில் வளர்க்கப்பட்ட சமூகங்களில் அதிகமாக இத்தகைய விமர்சனங்களைக் காணலாம்.
தீர்க்கமாக ஆராய்ந்து பார்த்தால் இம்மாற்றங்கள் உடனடியாக ஏற்பட்டதல்ல. முக்கியமாகச் சூழ்நிலை, அனுபவங்கள், வாழ்வியல் தேவைகள் , தனிமனித அடையாளங்கள் போனி றவைகளினி தாக்கங்களினூடே ஒரு மனிதன் தன் இருத்தலுக்குத் தேவையான வகையில் மாற்றங்களை நிகழ்த்தி வாழ முற்படுகிறான் என்பதைப் பல சமூக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
ஒரு இனம் அல்லது ஒரு இனத்தின் தனி மனிதன் குடிபுகுந்த ஒரு சமூகத்துடன் கலப்பதால் அல்லது மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதால் முழுமையாகத் தனி கலாசாரத் தில் இருந்து விலகிக் கொண்டதாகவோ அல்லது தன் அடிப்படை அடையாளத்தை இழந்து விட்டதாகவோ நாம் கருத முடியாது. இங்கே அவன் தனி னுடன் காவி வந்த கலாசாரத்
.at ar z.XI try - Ata a "r rrza ; f 12 fh fa1
தன்மைகளைப் பேணிக்கொண்டு அதே புதிய சமூகத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளத் தேவையான மாற்றங்களைச் செய்த கொண்டு வாழ முடியும்.
புலம் பெயர்ந்த சமூகங் களின் எதிர்காலச் சந்ததிகள் நீண்ட காலத்தின் பின்பு தவிர்க்க முடியாமல் புலம்பெயர்ந்த நாட்டுச் சமூகச் சூழலுக்குள் கலந்து கொள்ளும் என்றும் அதன் அடிப்படையில் புலம் பெயர்ந்த இவீ வினங்கள் கலாசார அடையாளங்களை முழுமையாகத் தொலைத் தவிடும் என்றும் சில சமூக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
அதே சமயம் இங்கு வாழும் அவுஸ்திரேலிய சமூகத்தின் மேலும் புலம் பெயர்ந்த வந்த வாழ்கின்ற சமூகங்கள் குறிப்பிட்டளவில் தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கின்றத, தொடர்ந்து ஏற்படுத்தம். 1970 க்குப் பினர் பு அவுஸ்திரேலிய அரசாங் கதி திணி பல கலாசாரக் 63576i 6Desigh go ró (Multiculturalism Policy) இந்த நாட்டுக்குப் புலம் பெயரும் சமூகங்கள் தத்தம் கலாசார அடிப்படை அடையாளங் களைப் பேணுவதை ஆதரிப்பதாகவும் அவர்களின் தனித்துவம் பேணப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத் தவதமாகவே எழுதப் பட்டிருக்கின்றது. அதே நேரம் சொந்தக் கலாசாரங்களைப் பேணும் இச்சமூகங்கள் இந் நாட்டில வாழும் மறி றைய சமூகங்களை, கலாசாரங்களை மதித்தல் வேண்டும் என்பதையும் அத வலியுறுத் தியிருக்கின்றது.
(அவுஸ்திரேலியாவில் 2003இல் நடந்த எழுத்தாளர் விழாவில் சமர்பிக்கப்பட்ட ஆக்கத்திலிருந்து சில பகுதிகள்)
A sì

Page 27
செயல்திறன் அரங்க இயக்கம் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்துடன் இணைந்து அரங்கினூடாக மிதிவெடி கல்வியூட்டல் செயற்திட்டத்தை மிதிவெடி அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்காக 2000ம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதற்காக கிராமங்கள் தோறும் ஆற்றுகை செய்வதற்காக முடக்கம் என்னும் நாடகம் தாயரிக்கப்பட்டது. இதுவரை இந் நாடகம் 30 கிராமங்களில் ஆற்றுகை செய்யப் பட்டுள்ளது. இதனை 40000ற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துப் பயன் தே. தேவானந்த்ற்றுள்"
இந் நாடகத் தை எழுதி நெறியாள்கை செய்தவர் திரு. தே. தேவானந்த். இந்நாடகத்தின் தயாரிப்பு அளிக்கை முறைமை தொடர்பான அனுபவம் இங்கு பகிர்ந்து கொள்ளப் படுகின்றது.
மக்களின் பிரச்சினைகளைப்
புரிந்தும் உணர்ந்தும் கொள் வதனூடாக அவர்களை அவர்களது பிரச்சினைகளில் இருந்து மன தளவில் விடுவிப்பதற்கான S. அளிக்கை முறைமைகளைக் கொண்டதும் அவர்களை நாடிச் சென்று அவர்களது வாழ்விடத்தில் ஆற்றுகை செய்யப்படுவதும்
• AYA
சமுதாய அரங்க நடவடிக்கையாக GG o o O 溶 முடககம நாடகம் ஐ
<交
மக்களுடன் தொடர்ந்தும் தொடர்பினைப் பேணுவதுமான அரங்க நடவடிக்கைகளை உள்ளடக்கிய செயற்பாட்டைச் சமுதாய அரங்கு என்று கொள்ளலாம்.
முடக்கம்’ நாடகம் வெடி பொருட் களால் பாதிக்கப்பட்ட பலரைச் சந்தித்து உரையாடியதன் பயனாக உருவாகிய தாகும். தெல்லிப்பழைப் பகுதியில் கால் இழந்த நிலையில் மிகுந்த கஷ்டத்துடன் வாழ்க்கையை நடத்திவரும் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு முடக்கம் நாடகம் எழுதப்பட்டது.
போரினால் சிதைந்த கிராமங்களில் வாழுகின்ற அப்பாவித்தனமான மன முடைய ஏழை மக்களுக்கு புரியக் கூடியதான எளிமையான கதை
யமைப்பையும் ஆற்றுகை நுட்பங்களையும் மொழி, குறிமுறைமைகளையும் முடக்கம் நாடகம் தன்னகத்தே கொண்டுள்ளது.
 
 
 

நாடகத்தின் அளிக்கை நேரம் 45 நிமிடங்கள் ஆகும்.
6TLD 5) அரங்கக் குழுவினர் வானொன்றில் கிராமத்திற்குள் நுழை வதுடன் நாடகம் ஆரம்பமாகிவிடும். தாள வாத்திய இசைக் கருவிகளை வானுக்குள் இருந்தவாறே முழங்கத் தொடங்கி விடுவோம். சில நடிகர்கள் முகமூடிகளை அணிந்தவாறு வானுக்கு மேல் ஏறி நடனமாடுவர். ஊர்த் தெருவெங்கும் இந்தக் கோலத்தில் வான் செல்லும் மக்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விடுவார்கள். வீடுகளுக்குள் இருப்பவர்கள் எமது சத்தம் கேட்டதும் தெருவுக்கு வந்துவிடுவார்கள். நாம் நாடகம் நடக்கவிருக்கின்ற இடத்தைச் சிறிய ஒலிபெருக்கியில் அறிவித்தபடி செல்வோம்.
ஆற்றுகைக் களத்திற்கு முதலில் ஒடி வருபவர்கள் சிறுவர்கள். அவர்களுடன் நடிகர்களில் சிலர் ஆடிப்பாடி விளையாடி மகிழ்வர். ஏனையோர் ஆற்றுகைக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்து முடிப்பர். நாம் நாடகத்தை ஆரம்பிக்கும் போது ஆற்றுகைக் களம் கலகலப்பாகவும் துடிப்பாகவும் உயிரோட்டமாகவும் இருக்கும். ஊர்கள் தோறும் நாடகத்தை ஆற்றுகை செய்யும்போது வெளி சார்ந்த பெறுமானங்களில் மாற்றத்திற்கு உட்படும்.
கிராமங்களில் காணப்படும் திறந்தவெளி அரங்குகளில் நாடகத்தைப் போட்டிருக்கின்றோம். இந்த அரங்
குகளுக்கு கூரை இருக்காது. போரினால் அழிந்த அரங்குகளிலேயே அதிகமாக நாடகங்கள் நடக்கும் பின்னேர வெய்யில் முகத்தில் அடிக்க நடித்திருக்கின்றோம். சிலவேளைகளில் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட தற்காலிகக் கொட்ட கைகளில் நாம் கொண்டு சென்ற திரைச்
Kr. TKMT tin -- K ( ’afr6m af 2 s) ()4
சீலைகளைக் கட்டி ஜெனரேட்டர் கரண்ட் மூலம் ஒளியைப் பாய்ச்சி நாடகத்தை நடத்தியிருக்கின்றோம்.
சில கிராமங்களில் தெருவோரங்களில் மூன்று பக்கமும் பார்வையாளர்களை இருத்தி நாடகத்தை நடித்திருக்கின்றோம். கோயில்களின் முன் உள்ள சிறியவெளியை ஆற்றுகை வெளியாக்கியிருக்கின்றோம். சனசமூக நிலையத்தின் முற்றமும் எமது ஆற்றுகைக்களம்தான்.
மண்டபங்களில் நாடகத்தைப் போடுகின்றபோது நடிகர்களின் வெளிப் பாடு மட்டுப்படுத்தப்பட்டதாக ஒரு திசை வீச்சுடையதாக இருக்கும் தெரு வெளிகளில் நடிகர்களின் வெளிப்பாடு பல் திசை வீச்சுடையதாக இருக்கும். இதற்கு அதிக சக்தியும் திறனும் தேவைப்படும்.
சமுதாய அரங்கில் மக்களுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தலும் மக்களை ஒன்றிணைத்து ஒர் இடத் துக்குக் கொண்டு வருதலும் முக்கிய மானது. ஏழ்மையோடும் துயரங்களோடும் வாழும் மக்களை ஒர் இடத்தில் ஒன்று கூட்டி நாம் என்ன சொல்லப் போகிறோம் என்பது முக்கியமானது. இங்கு அவர்களுக்குப் புரியாததும் அந்நியமான துமான விடயங்களைச் சொல்வது பொருத்தமற்றதாகிறது.
அந்த மக்களின் பிரச்சனை / விடயம் பேசப்படுதல் முக்கியம். அதனைவிட அந்த மக்கள் நாடகமென்றவுடன் சிறிது நேரம் மகிழ்வாக இருப்பதற்காகவே வருகிறார்கள். சிரிப்பும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு அவசியமாகிறது. இதனால் எமது ஆற்றுகையும் இவ்வாறான தன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கும். வாழ்வில் தினமும் அழுதும் வேதனைப்பட்டும் உள்ளவர்கள்
51

Page 28
அரங்கிலும் அழுதல் அர்த்தமற்றது. அவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்து புரிந்து கொள்வதே சிறந்தது. எமது ஆற்றுகைகளிலும் இதனையே
முக்கியத்துவப் படுத்துகின்றோம். இதனால் நிறையப் பயன் கிடைத் துள்ளது.
எமது நாடக ஆற்றுகை முடிந்த
பின் மக்கள் தங்கள் கிராமம் பற்றியும் கிராமத்தின் பிரச்சினைகள் பற்றியும் நிறையக் கதைப்பார்கள். ஆற்றுகை முடிவில் எங்கள் மீது நிறைய நம்பிக்கை கொண்டவர்களாகக் காணப்படுவார்கள். தங்கள் போதாமைகளுக்கு மத்தியிலும் எம்மைச் சிறப்பாக உபசரிக்கப் பிரியப் படுவார்கள்.
மக்கள் எமக்குத் தெரிவித்த பிரச்சினைகளை நாம் தீர்ப்பதற்கு முயற்சித்திருக்கின்றோம். அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பல்வேறு நிறுவனங்களுடனும் தொடர்புபட்டு அவர்களையும் தொடர்புபடுத்தியிருக் கின்றோம். சில பிரச்சனைகள் தொடர் பாகப் பத்திரிகைகளை அணுகிப் பிரச் சனைகளை வெளிக்கொணர உதவி யிருக்கிறோம்.
அரங்கச் செயற்பாட்டில் தொடர் நடவடிக்கை அவசியமானதாகும். இதன் மூலம் அரங்கச் செயற்பாட்டாளர்களை மக்கள் நம்புவார்கள். அப்போதுதான் நாடகக்கலை பரந்து விரிந்து ஒரு இயங்கு நிலையக் கலையாகப் பரிணமிக்கும். மக்கள் விருப்புக்கள் உணர்வுகள் எதிர்வினைகள் அடியாக நாம் நாடகச் செயற்பாட்டை நகர்த்திச் செல்கின்றபோது எமது செயற்பாடுகளுக்கு ஆதரவு தருகின்ற அரச சார்பற்ற நிறுவனங் களுடன் பிரச்சினை ஏற்படுகின்றது.
52
நடுநிலை என்ற தாரக மந்திரத்தை உச்சரிக்கும் அரச சார்பற்ற நிறுவனத் தினர் எமது செயற்பாடுகளை அரசியல் செயற்பாடு என்று கூறி எம்முடன் தொடர்ந்து இணைந்து செயற்படத் தயங்குகிறார்கள்.
உண்மையில் பணம் தருபவனைச் சமாளிப்பதற்கு நாம் பெரும் சிரமப் படுகின்றோம். அரசசார்பற்ற நிறு வனத்தின் செயற்பாடென்றாலென்ன அரச நிறுவனத்தின் செயற்பாடென்றாலென்ன அவற்றிற்குள் படைப்பாக்கச் செயற்பாடு சாத்தியமற்றதாகவே தெரிகிறது.
உணர்வு ரீதியாக ஈடுபட்டு கற்பனை பண்ணி புதிது புதிதாக படைப்பதற்குப் பதிலாக நாடகக்காரர்பலர் இன்றுகணக்குத் தயார் பண்ணுவதிலும் நிர்வகிப்புக்களை கவனிப்பதிலும் அறிக்கைகள் தயாரிப்பதிலும் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இது படைப்பாக்கச் செயற்பாட்டுக்கான ஆரோக்கியமான முன்னெடுப்பு அல்ல. இருப்பினும் இதனூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது. முரணனிகளின் (Irony) தொகுதிதான் சமூக இயங்கு நிலை. இதற்குள் நல்லதொரு பெறுபேற்றை அடைவோம் என்ற நம்பிக்கையுடன் இயங்குவோமாக.
.kp mkxr in - Ka t'i ft.Ky i f of 1 f, 1 -
 
 

தமிழர்களின் புலம்
ஈழத் பெயர்வு தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர்
இலக்கியம் என்ற புதிய பகுப்பை இதில் புலம்பெயர் நாவலாசிரியர் நாவல்கள், சிறுகதைகள்
உருவாக்கியது.
முதலியவற்றைவிட கவிதைகளே புலம்பெயர்ந்தவர்களின் காட்சி
உணர்வுத் தேட்டமாகக்
யளிக்கின்றன. புலம்பெயர்ந்தோர் தமது
வாழ்வின் அன்றாட பாடங்களின் ஒவ்வொரு அலகையும் அகதி உணர்வுடனேயே வாசிக்கின்றனர். இதை அவர்களின் கவிதைகளிற் காண முடிகிறது.
கவிதைகளில் தம்மை அறிமுகம் செய்யும்போதும் அல்லது தமது
கவிதைகளை அறிமுகம் செய்யும்போதும் அகதியாகத் தம்மை அடையாளப் படுத்துவதைக் காணமுடிகிறது.
'எம் தேசத்தின் இடிபாடுகளில் தடுமாறி வந்து சேர்ந்தோம் பசியோடு வாழ்வது எப்படி செல் அடிக்குத் தப்புவது எப்படி ஊமையாய் வாழ்வது எப்படி என் கற்றுக் கொண்ட ஒரு தேசத்தின் அகதிகளாய் ஆகினோம் இது மிகவும் வலிமையானது.
அதிகமாகக்
புலம்பெயர் கவிதைகளில் அகதி உணர்வுநிலை
- செ. சுதர்சன் ஏனெனில், ஒருவன் இன்னொருவனைப் பார்த்து அகதி என்று கூறுவதைவிடவும் தன்னைத்தானே அகதி என்று கூறும்போது அந்த உணர்வு நெஞ்சைத் துன்பக் கலக்கத்தோடு கனமான தாக்கிவிடும் என்பது சொல்லிப் புரிய வேண்டியதல்ல.
நிஜவாழ்வில் தம்மை அகதி என்று உணருவது வேறு, ஆனால்,
நான் மட்டும் அசைவது போல் எழும் நினைப்பிலும் கூட அகதி என உணர்கிறேன்’ என்று கூறும்போது மனித எண்ணங்கள் கூட அகதி உணர்வின் பெறுமானங்களைப் பெற்று விடுவதைக் 5|T600Taurih.
மீள்வாழ்வு தேடி வெளிநாடு சென்றவர்கள், வெளிநாட்டவர்கள் தமக்கு அகதிமுகம் பொருத்துவதை நினைத்து
அகதிமுகம் பெறவா உயிர்க் களையை நான் இழந்தேன்’ என்று ஏங்கிய நினைவோடு காலம் கழிக்கின்றனர்.
வாழ்வுக்கான கனவுகளை அர்த்தப் படுத்தவும் தமது − வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும் அந்நிய நாடுகளின் தரைகளில் அவர்கள் இறங்கினர். இறங்கிய தரைகூட அவர்களாலும், உலகத்தாலும் அகதித் தரையாகப் பார்க்கப்பட்டது.
வாய்ப்புக்களை,

Page 29
"கனவுப் பணம் தேட கடல் கடந்தோம்
நானும் நாங்களும் அகதித் தரையில் முகமிழந்தோம். என்ற வரிகள் இவர்களின் முகமிழந்த இடங்களைக் காட்டி நிற்கின்றன.
அத்துடன் அவை முகமிழந்த அகதிகள்
பேசுவது போலவும் இருக்கின்றன.
தாய் நாட்டிலிருந்து முற்றிலும்
வேறுபட்ட சொகுசான வாழ்க்கை
முறையினை அனுபவிக்கும்போது அதுகூட அகதி’ என்ற தளத்தின் நிலையிலிருந்து அனுபவித்தலைக் காணமுடிகிறது.
சொல்லுக்கும் செயலுக்கும் இடையில்
விவகாரம் முற்றிப் போய்விட்டது சொகுசை உண்ணும் அகதி வாழ்வு எனும் வரிகள் அவர்கள் எப்படியான மனநிலையோடு சொகுசு வாழ்வைக் கழிக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன. கடிகார முட்களில் தொங்கிக் கொண்டு வாழ்வை செலுத்தும் இவர்கள் தொழில்களில் ஈடுபடும் போதும், தமது நாட்டிலிருந்து போரின் துயரம் தாங்கிய செய்திகள் வரும்போதும் தாம் அகதி என்ற உணர்வில் தம்மை அறியாமலேயே மூழ்கிவிடுவதை நாமோ இரத்த வாடை மிதந்துவரும் செய்திகளில் அழும் எங்கள் மனங்களும் எங்களுக்காய் காத்திருக்கும் கோப்பைகளுடன் ஆலை இயந்திரங்களுடன்
போராடும் கரங்களுமாய்
54
அகதிகளாவோம்
6T60 வெளிப்படுத்துகின்றனர். புலம்பெயர் கவிதைகள் துன்பச் சாயலை வெறுமை என்ற தன்மையினூடாகவே அதிகமாகப் பெறுகின்றன. இந்த வெறுமை கூட, அகதி என அவனை உணர வைப்பதோடு வெறுமைக்கும் காரணமும் அகதிநிலைதான் என அவனைச் சொல்லவும் வைக்கிறது.
“என் பால்ய நண்பன்
யேர்மன் நிழலின்
அகதி வாழ்வில்
தன்னைத் தொலைத்தான்
...... والالاg
என் நண்பர்கள் பலரும்
தொலைந்துபோயினர்”என்பது, ஊர் விட்டு உறவுவிட்டு வெளிநாடு சென்ற வர்கள் அங்குதாம் சேர்த்த நண்பர்கள் கூட பிரிந்தபோது பெரும் வெறுமை நிலையினைச் சந்திக்க நேர்கின்றதைத் தெளிவாகக் காட்டுகிறது.
போர்க்காலம், வறுமைக்காலம் எனக் காலங்களைக்
வசந்தகாலம்,
கூறுகின்ற தன்மையைக் கவிதைகளில் காணும் முறையே இருந்தது. ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் தமது இறந்தகால மீட்டெடுத்தலைக்கூட அகதிவாழ்வின் ஒரு தொகுதியாகப் பார்ப்பது வேதனையை வாரியிறைக்கிறது.
"விரல்களின் கோர்வையில் நெட்டி முறித்து செற்றியில் சாய்கிறேன். வெறுமை உணர்வுகள் ஊதிய கொட்டாவியின்
வழமையாகக்
ஒலி அடங்க. அகதி வாழ்வைத் திரும்பிப் பார்க்கிறேன்
• ہمحخسم ^ ٦۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ ۔ سم ہے؟۔ ۔۔۔سر ہےی سےیہ

ஆறு வருடங்கள் தொலைந்துபோயின என்று பேசுகிறது ஒரு கவிதை.
இயற்கை பற்றிய மனலயிப்பு என்பது இயல்பானது. இதன் போதுகூட அகதிநிலையை உணர்ந்து தமது தாயக இயற்கையை மீளப் பெறும் ஆதங்கம் தெரிகிறது. ‘என்னைப் பிரிந்த எனது தேச வனப்பும், வனப்பின் எழிலுஞ் சிறப்பும் காதல் கொண்ட கடலுங் கரையும் எல்லாம் எனக்கு மீள வேண்டும் என்றும் “சிறகு முளைத்த கதிரவன் எனக்கு வேண்டும்
எனது பொழுதுகள் எனக்கு வேண்டும்
பஞ்சாய் மிதந்து
ஒடிப்பிடித்து விளையாடும் என் முகில்களை
நான் பார்க்க வேண்டும்' என்றும் கவிஞர்கள் கூறுகின்றபோது இத்தன்மை புலனாகிறது.
அமைதி தேடிச் சென்றவர்கள் அங்கு
காணப்படும் அமைதியை அச்சத்துக்குரிய அமைதியாக அர்த்தப்படுத்தும்போதும் யுத்தத்திலிருந்து விலகி வாழ்வைப் புரிந்து கொள்ளச் சென்றவர்கள் அங்கே வாழ்வு பற்றிய புரிதலே யுத்தமாக ஆகிவிடும் போதும் தம்மை அகதியாக உணரு கின்றனர். இன்னும், வாழ்வை முழுமையாகப் பெற அங்கு சென்றவர்கள் அங்கும் சிதறிய வாழ்வைச் சேகரிக்கும் கடின முயற்சியில் தம்மை அகதியாக உணருகின்றனர்.
"கட்டிடச் சேரிக்குள்
வாழ்வு பொறுக்கிச் சீவிக்கிறேன்” இது போன்ற வரிகள் நெஞ்சைத் துளைத்தெடுக்கின்றன.
- arex ra - A í rra6 ís 2004
புலம் பெயர்ந்தவர்கள் தாம் வாழும் நாடுகளில் தொழில் நிலையிலிருந்து ஒய்வு பெற்றாலும் அகதிவாழ்வு' என்பதற்கு ஒய்வு இல்லை என்பதை நன்றாக உணருகின்றனர்.
இன்று எனக்கு ஓய்வு நாள் அகதி வாழ்வுக்கு ஒன்பது வருடம் இது தொழிலிலிருந்து ஒய்வு பெற்றாலும் அகதி மனநிலையில் இருப்பதையும் அகதி வாழ்வுக்கு ஒய்வு இல்லை என்பதையும் காட்டுகிறது. இந்த அகதி உணர்வு நிலையைச் சிறுநீர் கழிக்கும்போதுகூட அவர்கள் உணர்வது மிகத் துன்பமாக இருக்கிறது. சிறுநீர் கழித்தாலே குழிவிழும் மணல் பரப்பில் புழுதிவாரி எறியும் காற்றிலும் அநாயசமாய் துள்ளித் திரிந்தேன். என்றபோது பழைய வாழ்வு மீதான ஆவலையும் இழப்பின் சோகத்தை சிறுநீர் கழிக்கும் போதுகூட அவர்கள் உணர்வதையும் காணமுடிகிறது. அடுத்த முக்கியமான தொரு நிலை, வெள்ளைக் கண்கள் இவர்களைக் கறுப்பர்களாக வாசிக்கும் போது அகதி என வாசிப்பதும் அந்த வாசிப்பின்போது இவர்கள் தம்மை அகதி என உணர்வதும் ஆகும்.
‘என்னை பிராணிபோல் பார்த்தனர் இவர்கள்
ஸ்வாற்ஸ்’ என்று அடையாளப் படுத்தினர்,
கீழ்மைத் தொனியில் “நாட்டைத் தூய்மைப்படுத்துவோம்! தமீ. லன் றவுஸ்!” என கோசமிடுகின்றனர் கிட்லரின் வாரிசுகள்’ என்ற வரிகள் அவர்கள் கறுப்பர்களாகவும் (Schwarz) தமிழர்கள் என்பதால் வெளியேற்றப்பட வேண்டிய
55

Page 30
வர்களாகவும் (Tamilan rans) விளங்கும்போது ஏற்படும் உணர்வுப் பதிவுகளாக அமைகின்றன.
இன்னும், தீப்பற்றும் குரல்களால் செவிகளில் அறைவர் “வெளியேறு.” சிலைகள் உயிர்க்கும் வாள்முனை மினுங்கும் தாயகம் துறந்தவனே உனக்கு ஏது இருப்பிடம்?" என்பது இதனையே காட்டுகிறது. வெள்ளையர்கள் சொல்லின் சுடு தீயில் இவர்கள் அகதியாகவே தம்மைப்பார்ப்பதை அறிய முடிகிறது. இந்த நிலையே நீதி கேட்கும் வல்லமை எனக்கில்லை
ర్టూC5C5C5CCూరురా(రిస్తర్షురా(రైూరారెడ్ద ζς
శ్లో ஒடிய நாட்களும், ஒடும் நானும்.
3, மரங்கள் ஒழன. 3) வீடுகள் ஓடின.
செடிகளும் பூக்களும் 3 பாயும் நீரும்,
S? இN நாயும, பசுககளும,
நடந்த மனிதர்களும்,
s A.
ఫ్ర பறந்த பட்சிகளும் ஒழனே. 冢
(6. A. ཕྱི་ நின்றவாறும் மனிதர்கள் 3) ஒடினர்
岑 விழிகளை விசுவாசிக்காமல் క్లే திகிலின் நிறைவில் - என்
s
3) என?றுைம், ട്ട, ബബ്ര
56
அப்பாவை இறுகப் பற்றினேன்
○○ م ۶۰۰ متری. - *OSCOX_Oంx JLeHLLLCLs L LLLSCSLLL sG LLCLe LCSLsSS SsSYsSLH sSS JS SS SSS
நான் ஒரு மனிதப் புழு என அவாகளை புழுவாகவும் உணர வைக்கிறது.
வாழ்வதற்காக வாழ்விடம் தேடி இடம் பெயர்ந்தோர் அங்கிருக்கும் அரசியற் சூழ்நிலையால் அங்கிருந்தும் ஒடவேண்டிய மிகப் பரிதாபகரமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது அகதியிலிருந்து அகதியாதலாக அமைகிறது.
நிறவெறி எம்மைத் துரத்தும் போது துருவம் வரை நாம் ஒட நினைப்போம் குறிப்பு (கவிதை அடிகள் புலம்பெயர்ந்து வாழும் பாலமோகன், செல்வம், தமயந்தி,
அவர்களே
அரவிந்தன்ஆகியோரின் கவிதைகளிலிருந்து பெறப்பட்டவை)
{ތS2&
நன்றாகவே வியந்தேன் நிறையவே மகிழ்ந்தேன். இன்றோ! அதே பாதையில் பயணித்தும், ஒன்றும் ஒடவில்லை பழைய திகிலில்லை, வியப்பில்லை, טm//pé5%662%06026/98.
வன்டி மட்டுமே ஒடிக் கொண்டிருக்கிறது. ம். நானும் வளர்ந்துதான் விட்டேன்.
வே. தினகரன், பததனை.
 
 

ாழத்துப் புகலிட இலக்கிய வளர்ச்சி - ஒரு நோக்கு
கலாநிதி செ. யோகராசா
“யாழ் நகரில் என்பையன்
கொழும்பில் என் பெண்டாட்டி
வன்னியில் என் தந்தை
தள்ளாத வயதினில்
தமிழ்நாட்டில் என் அம்மா
சுற்றம் பிராங்போட்டில்
ஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்
நானோ
வழி தவறி அலாஸ்கா வந்துவிட்ட ஒட்டகம்போல்
ஒஸ்லோவில்.”
6)I.g.g. GiguUT6u)6i. ஈழத்துக் கவிஞரின் மேற்கூறிய குரல் எண்பதுகளுக்கு (1980) முன்னர்
கேட்கவியலாதது; ஆழ்ந்த சிந்தனைக்குரியது. ஏனெனில், கரவெட்டியையும் களுவாஞ்சிக்குடியையும் விட்டு வெளியேறாது வாழ்ந்து, இன்று பாரீஸிலும் பிராங்போட்டிலும் (ரொறன்றோவிலும் மெல்போணிலும்) வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிவிட்ட ஈழத்தமிழர்கள் - படைப்பாளிகள் பெறுகின்ற அநுபவங்கள், அடைகின்ற உணர்வுகள், சந்திக்கின்ற பிரச்சினைகள் முற்றிலும் புதியவை. இவையே "புகலிட இலக்கியங்களாகப் பரிணமித்து ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியை இன்னொரு தடத்திற்கு - எல்லைக்கு - இட்டுச்செல்பவை. இவ்விதத்தில் எமது அவதானத்தை அவாவி நிற்பவை.
- 2 - மேற்கூறியவாறு எண்பதுகளிலே புகலிட நாடுகளுக்குச் சென்றோர் முன்னர் சென்றவர் போன்று விருப்பத்துடன், உயர் தொழில் தேடிச் சென்றவரல்லர். மாறாக பேரினவாத ஒடுக்குமுறையின் உச்ச விளைவுகள் காரணமாக - தவிர்க்கவியலாத சூழ்நிலையில் - தஞ்சங்கோரிச் சென்றவர்கள். ஆதலின் இவர்கள் அனைவரிடமும் - அனைத்துப் படைப்புகளிலும் - ஏக்கம் பிரிவுத் துயரம் (குடும்பம், ஊர், நட்பு, காதல்) அடிநாதமாக விளங்குவது தவிர்க்க இயலாததே. இத்துயரினை அழகாக வெளிப்படுத்துகிறார் கவிஞரொருவர்.
“கண்டறியாத் தேசத்தில் இயந்திரப் பற்களுக்குள் கனவுருகி - வாழ்வுருகி உன்னப்பன் நானிருக்க
57

Page 31
உன் காதுள் பஞ்சடைத்து தன்னுக்குள் உனைப்போர்த்து உன் அன்னை காத்திருப்பாள் மெல்ல நீ கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே”
(கி.பி.அரவிந்தன்.) (சிறுகதைத்தொகுதி ஒன்றின் பெயரே "மண்ணைத்தேடும் மனங்கள் என்பது) புகலிட நாட்டுத் தமிழரது வாழ்க்கையோடு, தமிழுலகில் அகதி என்றொரு சொல் இடம்பெறத் தொடங்கியது! இவ் அகதி நிலை வாழ்க்கைபற்றிய ஈழத்திலிருந்து வெளியேறுவது தொடக்கம் அகதி முகாமில் வாழ்வதுவரை அவர் களது அவலங்கள் பலராலும் உருக்கமான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அகதி உருவாகும் நேரம் (பொ.கருணாகரமூர்த்தி), ‘வாழ்வு வசப்படும் (பொ.கருணாகர மூர்த்தி), கனவை மிதித்தவன் (பார்த்திபன்) முதலான நாவல்களும், அகதி (கெளரி), நெடுங்கவிதையும் இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கவை. ஈழத்து அகதியையும், வியட்னாம் அகதியையும் சந்திக்கச் செய்கிறது "புதர்க்காடுகளில்? (லெ.முருகபூபதி) என்ற சிறுகதை. அகதி முகாம் வாழ்வின் அந்நியத்தன்மை கவிதை ஒன்றிலே இவ்வாறு வெளிப்படுகிறது:
போன என்னுடன் பெயர் தெரியாத .
சிறகுகள் முளைக்காத கீக். கீ. என சின்னக்குருவி பசியால் கத்தும். என் சின்ன அறையில். சின்னக்குருவிக்கு சின்னஞ்சிறு குருவிக்கிருக்கும் தின்னக்கொடுக்க கூடுகட்டும் தகைமை கூட என்ன உண்டு என்னிடம்? எனக்கு பழஞ்சோற்றுப் பருக்கைகளை இல்லை. எட்டிப்பார்த்தேன். சின்னக்குஞ்சு பழக்கமில்லாத குருவி துப்பிவிட்டது. என்னதான் தின்னுமாக்கும்? அந்நிமாக என் அறிவுக்கு எட்டவில்லை. போன என்னுடன் நேற்றுவரை தாயின் கூட்டில்! என்ன சின்ன அறையில் இன்று அந்நியமாகிப் என்னுடன்”
(மேற்கூறிய கவிதையின் தலைப்பு அந்நியம் என்பதும் எழுதியவர் பெயர் நாடோடி என்பதும் கவனத்துக்குரியன)
புகலிடத்து இளைஞர் பலர் தொடர்ந்து ஈழத்தில் வாழ்கின்ற குடும்ப அங்கத்தவர்களால் - அவர்களது பொருளாதார எதிர்பார்ப்புகளால் கடின வேலை செய்தும் கடன்பட்டும் அடைகின்ற உடல், உள உளைச்சலும் அதன் விளைவுகளும் பாரதூரமானவை. செக்கு மாடு (வ.ஐ.ச.ஜெயபாலன்)
Q

சிறுகதையும், "அழிவின் அழைப்பிதழ் (தியாகலிங்கம்) நாவலும் உருக்கமான விதத்தில் இவற்றை வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
புகலிட நாட்டுப் பண்பாட்டு மாற்றமும் தமிழ்க் குடும்ப வாழ்க்கை முறையும் குடும்பத்தில் குறிப்பாகச் சிறுவர், முதியோர், பெண்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளன.
சிறுவர்களைப் பொறுத்தவரையில் தமக்கான அடிப்படை உரிமைகள் பற்றி அவர்கள் அறிய நேரிடுகிறது. விளைவாகக், அவற்றைத் தமது வீட்டிலேயே பயன்படுத்த முனைகின்றனர். இவை பெற்றோரை அதிர்ச்சிக் குள்ளாக்கும் என்பதில் தவறில்லை. "புதிய தலைமுறை’ (கோவிலூர் செல்வராசன்) என்ற சிறுகதை இவ்வாறு முடிகிறது:
"(தகப்பனான ஜோன்பாபு) இப்போது கோப்பி குடிக்கும்போது போலீஸார் வந்தவிட்டனர். ஸ்டெல்லாவின் (மகள்) அறைக்குள் சென்ற பொலீஸார் திரும்பினார்கள். அவளிடமிருந்து முறைப்பாட்டினை எழுதி வாங்கியிருக்கவேண்டும்.
“யே பாத நோ கான் விட்ரா தில் பொலித்தி ஸ்டசூன்” என்றான் ஒருவன். தான் வேலைக்குச் செல்லவேண்டும். அன்றேல் வரமுடியாது என்று அறிவிக்கவேண்டும் என்று பாபு தயங்கினான். அதனை ஸ்டேஷனிலேயே ஒழுங்கு செய்யமுடிமென்று அவர்கள் நாகரிகமாகச் சொன்னார்கள்.
ரஞ்சியால் (தாய்) எதுவும் பேசமுடியவில்லை. “ஸ் கால் வீ” என்று போலீஸார் சொன்னதும் இயந்திர இயக்கத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தான் பாபு.”
சிறுவர்களுக்கு பெற்றோரது அரவணைப்புக் கிடைக்காத நிலை புகலிட நாடுகளில் உண்டு. இத்தகைய ஆரோக்கியமற்ற நிலைமை அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச்செல்கின்றமை வெளிப்படை, ‘சருகாகும் பூக்கள் (லதா உதயன்) சிறுகதையின் முடிவு இவ்விடத்தில் எடுத்தாழத்தக்கது. அது பின்வருமாறு :
"வின்டர் லீவு தொடங்கிவிட்டது. தாய்க்கும் தகப்பனுக்கும் லீவு இல்லாதபடியால் எங்கும் போகமுடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தான் பிரதீபன் . தங்கை நாள் முழுக்க டி.வி.யில் ஏதாவது பார்த்துக்கொண்டே இருப்பாள். அவள் பிறந்ததிலிருந்து அவளின் முழுநேரப் பொழுதுபோக்கு, விளையாட்டு எல்லாம் டி.வி.தான். எதையும் புரிந்து கொள்ளும் வயது அவளுக்கு இல்லாவிட்டாலும் தன் வாழ்க்கை இப்படித்தான் என்று அதனோடு வாழப்பழகி விட்டாள். பிரதீபனும் இங்கு பிறந்திருந்தால் இப்படித்தான் இருந் திருப்பானோ என்று
புகலிட நாட்டுத் தமிழரது வாழ்க்கையோடு, தமிழுலகில் "அகதி’ என்றொரு சொல் இடம்பெறத் தொடங்கியது! இவ் அகதி நிலை வாழ்க்கைபற்றிய - ஈழத்திலிருந்து வெளியேறுவது தொடக்கம் அகதி: முகாமில் வாழ்வதுவரை - அவர்களது அவலங்கள் பலராலும் உருக்கமான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

Page 32
அவனுக்குத் தெளிவாக யோசிக்கத் தெரியவில்லை. பின்னேரம் ஐந்து மணிகூட வராது. வெளியே இருட்டு கும்மென்று பரவிக்கொண்டு வந்தது.
தங்கை படுத்திருந்த அறைக்கதவைச் சாத்திவிட்டு டி.வி.யில் தன் வயதுக்கு மீறிய பாடல்களை நல்ல சத்தம் கூட்டிவைத்துப் பார்க்கத் தொடங்கினான். அவன் மனதிலே படிந்த தனிமையான ஏக்கங்கள் அதிரடிச் சத்தங்களிலும், ஆர்ப்பாட்ட அசைவுகளிலும் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தன". முதியோர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது பிள்ளைகளால் போதிய கவனிப்பிற்குள்ளாக்கப்படாத நிலைமையுண்டு; புதிய பண்பாட்டு மாற்றங்களுக்கு முகங்கொடுக்க முடியா நிலைமையுமுண்டு. இதனால் ADIEU (எஸ்.பொ.) சிறுகதையிலே வரும் பரநிருபசிங்கம் நாட்டைவிட்டு வெளியேறுகின்றார்:
“1Sincerly tel you, பாலா! புதிய பறங்கிக் குட்டிகளுக்குத் தாத்தா என்று சொல்லிக்கொண்டு வாழ்வதிலும் பார்க்க பிறந்த மண்ணிலே தமிழனாகச் சாவது கெளரவமானது.”
"கன்னிகாதானங்கள்’ (அருண் விஜயராணி) சிறுகதையில் வரும் இராமநாதன் நாட்டிற்குத் திரும்பவில்லை. மாறாக
“கலியாணத்திற்கு வந்திருந்தவர்களின் கிசுகிசுக்கள். N.K.பத்மநாதனின் இனிய நாதஸ்வர இசை. எதையுமே இலட்சியம் பண்ணாமல் கன்னிகழிந்த தன்மகள், மீண்டும் ஒருமுறை கன்னிகாதானம் செய்யப்படுவதை, கண்கலங்கப் பார்த்துக்கொண்டிருந்தார்."
மேற்கூறிய இரு சாராரையும் விடப் புகலிட நாட்டுப்பெண்களது நிலை - பிரச்சினைகள் - மிகமுக்கியம் பெறுகின்றன! நுணுகி நோக்கும்போது அவை இருவகைப் படுகின்றன. புகலிடச் சூழலுக்கு ஏற்பத் தொடரும் ஆண்களது / கணவனது ஆணாதிக்கம், இவற்றுள் ஒன்று. தொலைபேசியிலே வாய்ச்சேட்டை செய்வது தொடக்கம், படுக்கை அறையிலே துன்புறுத்துவது வரை ஆணாதிக்க கொடுமைகளைப் பல படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
தமிழ் இளைஞர்கள் பலரால் தமிழ்ப் பெண்ணொருத்தி நடுத்தெருவிலே மானபங்கப் படுத்தப்படுவதை, நாடக உத்திமுறையிலே சித்திரிக்கும் நாடகங்கள் தொடரும் (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்) சிறுகதை கவனத்தை ஈர்க்கின்ற படைப்பாகின்றது. இவ்வாறு அது முடிகின்றது:
“போலீஸ் வானின் சத்தம் கேட்டது. நடுச்சந்தியிலே ‘நியாயம் வழங்கிய தமிழர்கள் மூலைக்கொருவராய் ஓடிவிட்டார்கள். அவிழ்ந்த தலைமயிரையும் வழிந்த கண்ணிரையும் சரிசெய்துவிட்டு
அந்தப் பெண் திரும்பினாள்.
வெள்ளைக் காரப்
முதியோர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமது பிள்ளைகளால் போதிய இடு கவனிப்பிற்குள்ளாக்கப்படாத நிலைமை பெண னும், ஆணும யுண்டு; புதிய பண்பாட்டு மாற்றங்களுக்கு அவளுக்குக் கை கொடுத்
முகங்கொடுக்க முடியா நிலைமையுமுண்டு. தார்கள். பொலிஸ்காரர்கள்
வந்தார்கள்.

இன்னும் சில நாட்களில் புகலிடத்து இளைஞர் பலர் தொடர்ந்து இப்படியொரு நாடகம் இந்த ஈழத்தில் வாழ்கின்ற குடும்ப அங்கத் அழகிய பட்டனத்தின் தவர்களால் - அவர்களது பொருளாதார இன்னொரு சந்தியில் நடக எதிர்பார்ப்புகளால் கடின வேலை செய்தும் கலாம். இன்னொரு பெண் . . . Atax- ... fly
' கடன்பட்டும் அடைகின்ற உடல், உள ணுக்கு நியாயம் வழங்கப் s படலாம். இலங் கையில் உளைச சலும அதன விளைவுகளும் செய்ததை இப் போது பாரதூரமானவை. 、 ... International (இன்ரநாஷனல்) ஆகச் செய்கிறோம்"
மறுபுறம், மேலைத்தேய நாடுகளின் ஆண்/பெண் சமத்துவ நிலையும் பெண்கள் மத்தியிலான சமூக விழிப்புணர்ச்சியும் பெண்ணிலைவாதச் சிந்தனைப் பரம்பலும் புதிய தமிழ்ப் பெண்படைப்பாளிகள் பலரை உருவாக்கி வந்துள்ளது. "பெண்கள் சந்திப்புகள், பெண்கள் சந்திப்புமலர்கள் தொடக்கம் பெண் எழுத்தாளர்களது நூல் வெளியீடுகள் வரை பெருமளவு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. மறையாத மறுபாதி என்ற புகலிடத் தமிழ்ப் பெண்களது கவிதைத் தொகுப்புப் பற்றி இலக்கிய ஆர்வலர்கள் அறிந்திருப்பர். தமிழ்ப் பண்பாட்டுத் தழைகளுக்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக இவர்களது எதிர்ப்புக்குரல் உரத்தொலிக்கின்றமை விதந்துரைக்கப்படவேண்டியதே. இவ்வேளை நாளைக்கு இன்னொருத்தன்’, ‘கற்புடைய விபச்சாரி என்றவாறான சிறுகதைத் தலைப்புகள்கூட கவனத்தைக் கவர்கின்றன. இவ்வழி, மூத்த எழுத்தாளருள் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் இளையவர்களுள் லதா உதயனும் (தொகுப்பு: நதியின் தேடல்) குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் ஆகின்றனர்.
இனி, புகலிடத் தமிழர்களது தொழிற்கள அநுபவங்கள் புதுமையானவை. இத்தகைய அநுபவங்களுளொன்று இவ்வாறு அமைகின்றது :
"நானூறு பாகை நரகக்கொதி நிலையில் தானுநூறு வருகின்ற பீங்கானும் கோப்பைகளும் முக்காலும் தானுணர்ந்த முனிவர்கள்தாம் வளர்க்கும் அக்கினியின் கர்ப்பத்தில் அவை சுத்தமாகிவர கையாற் தொடமுடியாக் கருமம் பிடிச்ச கொதி. மெய்யாலும் சூடேறி மெலிகின்ற நேரத்தே குளிர்ப்பதன அறையினில் குதூகலம்தான் பழவகைகள் தளிரிலைகள் தின்று தாகம் தணித்திடலாம் குக்கரின் பேயறுவை குறிப்பறிந்து சிரித்தாலோ அற்புதமாய் ஒருணவு அன்பளிப்பாய் வீற்றிருக்கும் சற்றே இளைப்பாறி சலாட்டை ஓர் கைபார்த்து மீண்டும் உயிர் பெற்று மெசினருகே போனாலோ கோப்பை நிறைந்து குவிந்து வழிந்திருக்கும் சாப்பிட்ட யாவுமே சடுதியில் மறைந்துவிட தட்டிற் கிடப்பதைத் தட்டிவிடும்போதெல்லாம் பட்டப்படிப்பின் சான்றிதழ்களாய்த் தெரியும்”
(ஆனந்த பிரசாத்)

Page 33
பெரும்பாலும் தனிமையாகவும் சில சந்தர்ப்பங்களிலே குடும்பமாகவும் வாழ்கின்ற தமிழ் ஆண்களது (மேலைத்தேய பெண்களுடனான) பாலுறவுத் தொடர்பு விவகாரமும் அது பற்றிய படைப்புகளும் முக்கிய கவனிப்புக்குரியவை. பாரம்பரியத் தமிழ்ப் பண்பாட்டில் மூழ்கியுள்ளோர் மத்தியிலே அவை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துபவை. கலாமோகனின் சிறுகதைகள் பலவும் இவ்விதத்தில் முக்கியம் பெறுகின்றன. பாலுறவுத் தொடர்பு காரணமாக தமிழ் இளைஞன் ஒருவன் எயிட்ஸ் நோய்க்குள்ளாவதை (அத்துடன் அவனை விரும்பிய தமிழ்ப் பெண்ணும்) யதார்த்த பூர்வமாக - உணர்ச்சி பூர்வமாக - சித்திரிக்கின்றன 'அழிவின் அழைப்பிதழ் நாவல் ஈழத்தமிழிலக்கியச் சூழலில் கவனத்திற்குரியதொன்று. (மட்டக்களப்பில் இயங்கிவந்த "உதயம் பிரசுராலயம் ஈழத்தில் இப்படைப்பு மறுபதிப்புக்குள்ளாவதை இதன் உள்ளடக்கம் காரணமாக விரும்பவில்லை!) புகலிடத் தமிழர் எதிர்நோக்கும் முக்கியமான பிறிதொரு பிரச்சினை நிறவாதத்திற்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைமையாகும். இதுபற்றி உதிரிப்படைப்புகள் வெளிவந்துள்ளமை ஒருபுறமிருக்க, இத்தகைய நிறவாதத்தின் உக்கிரமான பின்னணியிலேயே உருவாகி வருகின்ற நீயூ நாஸிகள் இயக்கம் பற்றிய நாளை (தியாகலிங்கம்) என்ற நாவலும் எமது கவனத்தை அவாவி நிற்கின்றதொன்றாகும்.
س 3 -
புகலிடத் தமிழ்ப் படைப்பாளிகளுள் சிலர் குறிப்பாக இருவர் தமது தொழில் நிலைமை காரணமாக உலகின் வேறுநாடுகள் பலவற்றிற்கும் சென்று அவ்வழி தாம் பெற்றுவருகின்ற அநுபவங்கள் பொருள் மிகப் புதிது என்னும் விதமாகத் தருகின்றமை பற்றிப் பலரும் அறியாதிருக்கக்கூடும். மேற்கூறிய எழுத்தாளருள் ஒருவர் ஈழத்தின்
சிறுவர்களுக்கு பெற்றோரது அர மூத்த எழுத் தாளரான வணைப்புக் கிடைக்காத நிலை புகலிடlஅ.முத்துலிங்கம். இவரது பல நாடுகளில் உண்டு. இத்தகைய ஆரோக்கியதொகுப்புகளும் (குறிப்பாக மற்ற நிலைமை அவர்களைத் தவறான வம்சவிருத்தி) ஆய்வாளர், பாதைக் கு இட்டுச் செல்கின் றமை|ஆர்வலர்களது கவனத்தை வெளிப்படை. |அவாவியுள்ளன. உதாரணமாக
'மாலன் கூறுவதுபோன்று "தாழ்வுற்று வறுமை மிஞ்சிய சியராலியோனை வாழ்விக்க வந்த இத்தாலியனைப் பற்றி, மீந்த பழங்களை நடுச்சாமத்தில் நீரில் அலம்பித்தின்னும் ரக்கூன் என்ற மிருகத்தைப்பற்றி, இடருற்ற உயிரினம் என்று அறிவிக்கப்பட்டுவிட்ட மலை ஆட்டைப் பிடிக்கப் பாகிஸ்தானின் வடக்கு மலைப்பிராந்தியத்தில் அலைகின்றவனின் வம்சவிருத்தி பற்றி தமிழில் எத்தனை கதைகள் வந்திருக்கும்?”
மற்றொருவரான பொ.கருணாகரமூர்த்தி மேற்கூறியவாறு அதிக மெழுதாவிடினும் சிறப்பான சில படைப்புகளை வழங்கியுள்ளார். தாய்லாந்து பெண்ணொருத்தியுடனான நட்புறவு பற்றிய வண்ணாத்துப் பூச்சியுடன் வாழ முற்படுதல்’ என்பது அத்தகையவற்றுள் முதலில் குறிப்பிடத்தக்கது.
62 - 2r m 4xr son - 4 ). . ... fr^4 s /Psïsh 1

அதேவேளையில், தமது புகலிட அநுபவங்களை, பிரெஞ்சு மொழியூடாக வெளிப்படுத்திவருகின்ற கலாமோகனும் இன்னொரு தளத்தில் முதன்மைபெறும் எழுத்தாளராக உள்ளார்.
- 4 -
இதுவரை அவதானித்தவை புகலிடப் படைப்புகளின் உள்ளடக்கம் சார்ந்தவை; இனி இவற்றின் வெளிப்பாட்டு முறைபற்றிச் சுருக்கமாக நோக்குவதும் அவசியமாகிறது.
புகலிடத் தமிழ்க் கவிதையைப் பொறுத்தவரையில் கவிதையின் புதிய மொழியாட்சி, படிமம், குறியீடு, உவமை முதலானவை முதலில் கவனத்திற்குரியனவாகின்றன. (துருவச் சுவடுகள்), கட்டிடக் காட்டுக்குள், பனிவயல் உளவு முதலான கவிதைத் தொகுப்புகளின் தலைப்புகளும் எமது கவனத்தை ஈர்த்துள்ளன. இவ்விதத்தில், பின்வரும் கவிதைப் பகுதி ஆழ்ந்த அவதானிப்புக்குரியது :
“இன்பக் கனவுபோல்
தோன்றி மறைந்தது கோடை.
காற்றுக் குதிரைகளில்
குளிர்
சாட்டை சொடுக்குவரும்
வெயிற்சுகம் தேடி
வடதுருவப் பறவைகளும்
என்தாய்நாட்டின் திசைநோக்கி
தங்களது இறகசைக்கும்.
வான்நோக்கி
கையுயர்த்தித் தொழுகின்ற
கறுப்பர்களைப் போல
இலையுதிர்த்தி நிற்கும்
ஒக் மரங்களின் கீழே
தனித்தலையும் மக்பை பறவையொன்று
இழிவாக எனை நோக்கும்.
வானில் ஒரு பரதேசிபோல
குளிர்ந்து போன சூரியனின் பரிதாபம்
மண்ணில் மஞ்சளாய் தலை நரைத்த மரங்களின் கீழ்
பொன்னாய் இறகசைத்து
வண்ணத்திப் பூச்சியாய் பகட்டி
பேர்ச் இலைப்பழுத்தலொன்று புல்லில் தரையிறங்கும்
ஒரு புது அகதி வந்ததுபோல்.
aritzarrerrian — 401 I'm arkinuf 79 fon()4 63

Page 34
(பிற்குறிப்பு : மக்பை ஒருபோதுமே இடம்பெயராத பறவை இங்கு குறியீடாக வருகின்றது)
கவிதைகளிலும், சிறுகதைகளிலும் ஜேர்மன், டேனிஷ், சுவீடிஷ் முதலான மொழச்சொற்கள் அண்மைக்காலமாகப் பெருமளவு இடம்பெற்று வருகின்றன. அன்னியமான - 'அபத்தமான - வாழ்வுச்சூழலில் சர்றியலிசப் பாணியிலான கவிதைகளும் மொழிநடையும் அவ்வப்போது தலைநீட்டுகின்றன. (எ-டு: திசோவின் கவிதை)
மிக அண்மைத்தொகுப்பான ‘கண்ணில் தெரியுது வானம்’ (புகலிடப் படைப்புகளின் தொகுப்பு) தந்துள்ள சில சிறுகதைகள் புதிய எழுத்து அநுபவங்களையும், (சித்தார்த்த "சே குவேராவின் சிகை சிதைப்பு, ழரீதரனின் அம்பலத்துடன் ஆறுநாட்கள்) புதிய மொழிநடையினையும், (பார்த்தீபனின் தீவு மனிதன், தாண்யாவின் ‘இன்றில் பழத் தேவதைகள் - தூசி படிந்த வீணை - கொஞ்சம் நினைவுகள்) இனங்காட்டி உள்ளன.
- 5 - புகலிட எழுத்தாளர்களது படைப்புகளுள் கணிசமானவை மேற் கூறியவாறு உள்ளடக்கரீதியிலும், வெளிப்பாட்டு ரீதியிலும், புதியனவற்றின் ஆரம்பமாக - புதிய தடங்களின் பதிவுகளாக அமைகின்ற அதேவேளையில், சில படைப்புகள் ஈழத்து இலக்கியத்தின் தொடர்ச்சியாக (இன்னொரு விதமாகக் கூறின் மறைமுகமாக ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்துவதாக) அமைந்துள்ளமை நுணுகி நோக்கும்போது புலப்படுகிறது. இவற்றை இவ்வாறு விளக்கலாம்:
(அ). புகலிட இலக்கிச் ‘சூழல்’ பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான படைப்புகள் வெளிவர வாய்ப்பளித்துள்ளது. (எ-டு: “ஒரு பூ, சுயம்வரம், "மண்ணும் மல்லிகையும்’, ‘ஒரு கோடை விடுமுறை முதலான நாவல்கள்) (ஆ). மேற்கூறியவற்றைவிட முக்கியமாக, ஈழ விடுதலைப்போராட்டம், விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் தொடர்பான மாற்று விமர்சன எழுத்துக்கள், பதிவுகள் என்பன பெருமளவு வெளிவர புகலிடச் சூழல் இடமளித்துள்ளது. (கொரில்லா', 'ஒரு மனிதனின் நாட் குறிப்பிலிருந்து முதலான நாவல்கள், "யுத்தத்தின் இரண்டாம் பாகம் முதலான சிறுகதைத் தொகுப்புகள், யுத்தத்தைத் தின்போம்" முதலான கவிதைத்தொகுப்புகள்) (இ) மேலும், புகலிடச் சூழல், (ஈழச்சூழலில் நிலவும்) சீதனப்பிரச்சினை (ஆண்கள் விற்பனைக்கு - நாவல்), சாதிப்பிரச்சினை (வித்தியாசப்படும்
வித்தியாசங்கள் - நாவல்) முதலான சமூக நாவல்களும் தில்லையாற்றங்கரை முதலான பிரதேச நாவல்களும் வெளிவர வழிகோலியுள்ளது.
64 „zz rrarra. – 2. szaraváh 1Afh A

- 6 - இதுவரை கூறியவற்றை தொகுத்து நோக்கும்போது ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப்போக்கிலே புகலிட இலக்கிய வரவுகள் ஏற்படுத்திய பாதிப்புப் பற்றி சுருக்கமாக பின்வரும் முடிவுகளுக்கு வரமுடியும்.
1. ஈழத்து நவீன இலக்கியப் பொருட் பரப்பு விரிவு பெற்றுள்ளது; புதுமைகள்
பலவற்றைக் கண்டுள்ளது. 2. வெளிப்பாட்டு முறையிலும் சில மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. 3. ஈழத்தில் வெளிவராத, வெளிவரமுடியாத ஈழத்தைக் களமாகக் கொண்ட
படைப்புகள் வெளியாகின்றன. 4. புகலிட எழுத்தாளர் சிலரது படைப்புகள் முக்கியமான தமிழ்நாட்டு விமர்சகர்கள்
சிலரது விமர்சன ரீதியிலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளன : 9 w II e a படித்துத் தள்ளிய நூல்களில் உமா வரதராசன், ரஞ்சகுமார், சட்டநாதன் முதலியோர் விதிவிலக்குகளாகவே பட்டனர். இப்போது கருணாகர மூர்த்தியும்” . ஜெயமோகன்.
"இந்தத் தொகுதியில் (அ.முத்துலிங்கத்தின் வம்சவிருத்தி) உள்ள கதைகள் தமிழுக்குப் புதிது. தமிழனுக்குப் புதிய அனுபவம் தருபவை. ஒரு பிரமிப்போடு இந்தப் புத்தகத்தைப் படித்தேன்." - மாலன்.
5. ஈழத்துப் புகலிடத் தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்களின் வெளிப்பாடு பல சந்தர்ப்பங்களில் இவர்கள் போல் புலம்பெயர்ந்துள்ள ஏனைய மூன்றாம் உலக நாட்டவரது அனுபவங்களுடன் ஒத்துள்ளன. இவ்வித்தில் ஈழத்து எழுத்துகள் மூன்றாம் உலக நாட்டு எழுத்துகளுக்குச் சமமாக உள்ளன. இத்தொடர்பில் பொருத்தமானதொரு கவிதைப் பகுதியை எடுத்தாழ்வதுடன் இக்கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமானது :
“எனது மகள் வளர்ந்தவளானாள்! வினாக்களை வரிசையாக அடுக்கினாள் : “Dubu DIT நாங்கள் ஏன் அகதிகளானோம்? என் தாய்நாடு எங்கே? என் தாய்மொழி எது? நாங்கள் ஏன் கறுப்பர்களாயிருக்கிறோம்? அவர்களால் ஏன் ஒதுக்கப்படுகிறோம்? துருக்கித்தோழி ஏன் எரிக்கப்பட்டாள் ” - நிருபா.
ஞானம் - பெப்ரவரி 2004 65

Page 35
ప్లే
66
恋
வெறுவாக்கிலங்கெட்ட சீவியம்
- கவிஞர் செ. குணரத்தினம்
எங்கடியம்மா தாயே என்ர நெவடினல், வேட்டி? நாளைக்குக் கவியரங்கு நான் போவதெப்படி? கோமணத்தோடுதான் கவியரங்கில் நிற்க வேண்டும்!
போனமாதம் போர்த்திய பொன்னாடையில் சட்டை தைத்து வேளைக்கு உதவுமென்று வைத்திருந்தேன்! அதைக்கடிட விசார்ப் பெடியன் கத்தரித் தோட்டத்தில்
வெருளி’க்குப் போட்டு.
篇 கடவுளே என்னையேன் கவிஞனாக்கினாய்? : §
இஞ்சபார் வேட்டியும் நெஷனலும் கிழவனின் தோல் சுருக்கங்களாக கொடியின் அடியில் மூச்சுத் திணறிய படி .7
துவச்சிக் கழுவி ás (BesGoð7Golofaði Guaréját GNO/7Gd மினுக்கிவையென்று மினக்கட்டுச் சொன்னன் கேட்டாளா பாதகத்தி!
 
 
 
 
 
 

Y
s
}
*காசில்லாத கவியரங்கம் என்பதனால் தானே இப்படிப்போட்டாள்
சைக்கிலுக்குக் காற்றடிக்கவும் கலிகடிடிப்பொயித்து கவிதை பாடத்தான் ஒரு மண்ணாங்கட்டியுமில்ல! இஞ்ச செண்பகம் .f agg, Goo6m7Gu_u /7GGOO7/7b/ உழைக்கின்ற எவனோடாவது ஒடிப் பொயித்தாளோ ...!
வேலையில்லாத எனக்கு கவிதை, எழுத்து திருமணம், பிள்ளைகுட்டி தேவைதானா? வெடியும், குண்டும் Goft /favt/to இதற்குள் ஒரு கவியரங்கும்
எவனெண்டாலும் வந்து என்னோடு சேர்த்து இந்தக் குடிலுக்கும் G),5(5üL/ GoG)Ju/iáJ45 /T"
என் மனைவி, பிள்ளைகள் இழப்பீட்டையாவது எடுத்துத் தின்னட்டும்!
AETarrain - kan 'naren af??shshM

Page 36
) محمچ اسسٹنٹ
Sク e U up e
சிட்னியில்)தமிழ் நாடகங்களும் t t e இலக்கியப்Uவரின் Uங்களிப்Uம் ஒஸ்திரேலியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் இடங்கள் சிட்னியும் மெல்பேர்ணும் ஆகும். சிட்னியில் கலை நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு அரிதாக இருந்த காலம் மாறி வார விடுமுறை நாட்களில் இரண்டு மூன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. இதில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ஈழ மக்களுக்கு உதவும் நிதி திரட்டல்' போர்வையிலேயே இடம்பெறுவத குறிப்பிடத்தக்கதாகும்.
அரங்கக் கலைகளில் குறிப்பிடும்படியாகப் பரத நாட்டியமே பயிலவும் பயிற்றவும் படுகின்றது. கலையொன்றைப் பயில்வதற்கு மேலாக இது ஒரு பாஷனாக வந்துவிட்டது என்பதே பொருத்தமானதாகும். இந்த நிலையில் நாடகக் கலைக்கு இன்னும் அந்த நிலை ஏற்படவில்லை. எண்பதுகளில் ஈழத்தில் நாடக வளர்ச்சியில் ஒரு பாய்ச்சல் இருந்தது. மக்கள் தரமான நாடகங்களைத் தேடி அலைந்தார்கள் . அந்த நிலை இங்கும் வரவேண்டும் என்ற அவா சிறு சிறு குழுக்களாக இயங்கும் நாடகக் கலைஞர்களுக்கு இருப்பதால் நாடகக் கலை இங்கு இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அதே வேளை அவசர அவசரமாக மேடையேற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடனும் திகதி குறிப்பிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் நாடகம் அரங்கேற்றப்பட வேண்டும் எண்பதற்காகவும் அரைகுறையான மேடையேற்றங்கள் நடைபெறுகின்றன. இத மக்களுக்கு நாடகத்தால் ஏற்படும் ஆர்வத்தைத் தாண்டுவதற்குப் பதிலாகக் குறைக்கின்றத என்று கூறுவது தவறாகாது.
சிட்னியில் எண்பதுகளில் விக்டர் சதாவின் 'மெழுகுவர்த்தி நாடகம் அரங்கம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சிறு சிறு குழுக்களாக சி. மனோகரன், நா.மகேசன், சிட்னி தமிழ் யுத், சிட்னி பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம், செபாஸ்கரன், அமிழ்தன் போன்றவர்களால் நாடகங்கள் தயாரிக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டன. இந்த நேரத்தில் ஐரோப்பாவில் பாலேந்திராவின் அவைக்காற்று கழகமும் தாசீசியஸின் நாடகங்களும் தமிழ் நாடகக் கலைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கிக் கொண்டிருந்தன. சிட்னியில் சிதறிக் கிடக்கும் ஆற்றல்மிக்க கலைஞர்களை ஒன்று திரட்டி நாடகக் கலை ஒரு ஆழமான பார்வைக்குரிய கலை என்பதை வெளிக்கொணரும் முயற்சியில் மூத்த
எழுத்தாளர் திரு.எஸ்.பொ அவர்களும் திரு.மு.கோவிந்தராஜனும், O O
Yan போஸ்கரன்)பாஸ்கரன திரு.அ.சந்திரஹாசனும் இறங்கினார்கள். 1991 ஆண்டில் இந்த இரு பாஸ்கரன்) முயற்சியால் சிட்னி அரங்கக் கலைகள் சக இலக்கியப்பவர் என்ற அமைப்பு உருவானது. இதில் மிகத்திறமையான நடிகர்கள், நடிகைகள், நெறியாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து கூட்டாக இயங்கியதும் இலக்கியபவர் நாடகத்தறையில் சில சாதனைகளைப் புரியப் பலமாக இருந்தது. முதல் நாடகமான ஈடு' என்ற நாடகம் பிறந்தது. ஏறக்குறைய 35 பேர் பங்கேற்ற இந்த ஆடல் பாடல்களைக் கொண்ட நாடகம் இலங்கை
(2
2ܐ
 
 
 
 
 
 
 

சரித்திரத்தை தொடக்கம் முதல் தவக்குவரை கூறிய ஒரு அரசியல் நாடகமாகும். 1992ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ம் திகதி உலகத் தமிழ் பண்பாட்டு மகாநாட்டிற்காக 1500 மத்தியில் முதலில் மேடையேறியது. இத சிட்னி நாடக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த நாடகத்திற்கு சிட்னியில் உள் ள பெரும் பாலான நாடகக் கலைஞர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைத் திருந்ததென்பதே உண்மை. இந்த நாடகம் பின்னர் இரண்டாம் முறையாக 19.12.1992 அன்றும் மேடையேற்றப்பட்டது. ‘ஈடு’ நாடகத்திற்குப் பரவலாகக் கிடைத்த வரவேற்பு மேலும் பல நாடகங்கள் மேடையேற வழிகோலியத. 1970களில் கொழும்பில் தாசீசியஸ் நெறியாள்கை செய்த மகாகவியின் புதியதொரு வீடு, நவீன தமிழ் நாடகத்தை புதிய தளத்திற்கு உயர்த்தியது. அந்த நாடகப் பிரதியை சிட்னியில் மீண்டும் மேடையேற்றும் தயாரிப்பில் இலக்கியப்பவர் இறங்கியது. இதற்கு தாசீசியஸினி பட்டறையில் உருவான திரு.நீபாலனின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. ஆடல் பாடல்களைக் கொண்ட இந்த நாடகம் நடிப்பாற்றல்மிக்க நடிகர்களால் 1994ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'பிளம்ரன்' கல்லூரி மண்டபத்தில் மேடையேறியதன் மூலம் சிட்னி நாடக ஆர்வலர்களுக்கு மீண்டும் ஒரு விருநீத படைக் கப் பட்டதென்றே கூறவேண்டும். இந்த நாடகம் மீண்டும் இரண்டாவது தடவையாக 1995ம் ஆண்டு மார்ச் மாதம் 'நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக மணி டபத்தில் மேடை யேறியது. பவரின் இந்த வளர்ச்சிப்படிகள் நவீன நாடகங்களையும் பார்வைக்கான நாடகங்களையும் சிட்னி ரசிகர்களுக்கு
பார்வையாளர்
கரகரம் - பெப்ரவரி 2004
கொடுக்கத் தொடங்கியது. புதியததொரு வீடு' மேடையேறியபோது இளம் பிறை எம்.ஏற:மானின் ஞானம்' என்ற நாடகத்தின் பிரதியும் பவரால் நாடகமாக்கப்பட்டது. தனிநபர் நடிப்பான இந்நாடகம் சிட்னிக்கு ஒரு வித்தியாசமான பார்வையாக இருந்தது. நாடகத்தறையில் பெற்ற வெற்றிகள் இலக்கியப்பவருக்கு மீண்டும் மீண்டும் ஊக்கத்தை அளித்தத. அடுத்த நாடகப் பிரதியாக்கத்தில் சிறந்தவரான நா. சுந்தரலிங்கத்தின் ‘அபசுரம் கதைப் பொருத்தம் கருதி மேடை யேற்றப்பட்டது. இது 1996ம் ஆண்டு 'பேர்வூட் மகளிர் கல்லூரியில் ரசிகர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்தது. 1997ம் ஆண்டு இசையுடன் கூடிய ஓர் நவீன நாடகம் பவரினால் வழங்கப்பட்டது.
சீன நவீன இலக்கிய முன்னோடியான லாசூனின் கதையைத் தழுவி பம்மாத்து என்ற நாடகம் உருவானத. இந்த நாடகம் புத்திஜீவிகளாகத் தம்மைக் காட்டுபவர்களின் போலித்தனங்களையும், புகழப்படுதலையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கும் ஒரு நாடகமாகும். நவீன நாடகத்தினுள் பாரம்பரிய இசையுடன கூடிய பாடல்கள் பார்ப்போரைக் கவர்ந்திருந்தது. சிட்னியில் நவீன நாடகங்கள் இதனால் தேடப்பட்டது என்பதும் அறியப்பட்டது. தொடர்ந்த தரமான நாடகங்களின் வருகையால் நா.சுந்தரலிங்கத்தின் இன்னுமொரு நாடகமும் ருசிய சிறுகதை மேதை அன்ரன் செக்கோவ் அவர்களின் சிறுகதையைத் தழுவி இமுருகையனால் பிரதியாக்கம் செய்யப்பட்ட இரு துயரங்கள் ஆகியன உருவாகின. இரண்டு வர்க்கங்களைச் சேர்ந்தவர்களது வேறுவகைப்பட்ட இரண்டு தயரங்களை வைத்துப் பின்னப்பட்ட இந்த நாடகம் பவரினால் சிட்னி, மெல்பேர்ண், கண்பரா
69

Page 37
போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டது. இலக்கியப்பவர் அதிக முறை மேடையேற்றிய நாடகமும் இதுவேயாகும்.
சிட்னியில் பவரினால் மேறி கொள்ளப்பட்ட நாடக நடவடிக்கைகளில் சற்று வித்தியாசமானதும் சிட்னியில் முதன் முதலில் நவீன நாடகத்தைக் கூத்துவடிவில் கொணி டுவந்ததும் இளைய பத்மநாதன் அவர்களின் அண்ணாவியத்தால் உருவான ஒரு பயணத்தின் கதை , மூன்று தலை முறைக் கலைஞர்கள், அதிக அளவிலான நடிகர்கள், பாடகர்கள் ஏறக்குறைய 35 பேர் பங்குபற்றிய இந்தக் கூத்த புகழ்பெற்ற நாடக ஆசிரியரான 'பேர்ரோல்ற் பிறீச்ற் (Bertolt Brecht) S Goi “The Exception and the Rule" Sai மொழிபெயர்ப்பாகும். முதலில் சென்னை பல்கலை அரங்கில் மொழிபெயர்க்கப்பட்டு இளையபத்மநாதனின் அண்ணாவியத்தில் சென்னையில் மேடையேற்றப்பட்டது. பின் மெல்பேர்ணில் வசிக்கும் அவரை சிட்னிக்கு அழைத்து நீண்ட நாட்கள் பயிற்சியில் ஒர் உன்னதமான அரங்கம் வட்டக்களரியில் அரங்கேற்றப் பட்டது. சிட்னியில் வட்டக் களரியில முதல் முதல் இடம்பெற்றதம் இதுவென்றே கூறலாம். இலக்கியப்பவரின் இந்த முயற்சியில் சிட்னியின் பல கலைஞர்களின் ஒத்துழைப்பு அடங்கியிருந்தது. குறிப்பாக இசைநாடகத்தில்
அனுபவமும் ஆற்றலும் நிறைந்த தகலாமணி அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். இலக்கியபவர் நாடகங்களை எந்தவித நிதியுதவியும் இல்லாது நாடகம் பார்ப்பதற்காகவே காசு கொடுத்த நழைவுச் சீட்டுப்பெற்று நாடகம் பார்க்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளதென்பது குறிப்பிடத் தக்கதாகும்.
ஒரு பயணத்தின் கதை அரங்கு நிறைந்த காட்சியாக இருந்தது. ஒரே கலைஞர்கள் சிட்னியிலும் பிணி மெல்பேர்ணிலும் பங்கு கொண்டார்கள். புதிய நாடக வடிவமாகவும் பாரம்பரியத்தைத் தமிழ் நாடக வடிவத்தள் கொண்டு வரலாம் என்பதற்கும் சிறந்த எடுத்தக் காட்டு இளையபத்மநாதனின் 'ஒரு பயணத்தின் கதை' 1999ம் ஆண்டில் இரு முறை இது மேடையேற்றப்பட்டத.
தொடர் நீ த 2001 ம் ஆணி டு இலக்கியப்பவரால் சிட்னியில் இரண்டாவது தடவையாக ஒரு நாடகவிழா மேற் கொள்ளப்பட்டது. பலர் ஒன்றிணைந்த மேற்கொண்ட ஒரு விழா இதுவாகும். இசைநாடகத்தை சிட்னியில் மேற்கொண்ட த.கலாமணி இதில் பாடலே அரங்கமாகி என்ற பெயரில் இசை நாடகப்பாடல்களில் இருந்து சில பாடலகளையும் , த.இராஜேந்திரனின் நெறியாள்கையில் இலக்கியப்பவரின் சிறுவர் நாடகமான ‘விடியலைத் தேடியும், இளம்பருதிகளின்
வானம் வசப்படும் ஏனஸ்
நாடகக் கலையில் ஒரு முக்கியமான விடயம் يم ؟ * ... 8 O. : ... [[0 ớ6 ở6 6ÖI 6Ö) 0 [[j 0 °' 6öI கவனிக்கப்பட்வேண்டியதுயாதெனில் நடிகர்கள், நடிகைகள் Mysteries of migration ரசிகர்களால் பாராட்டப்படுகின்றார்கள். ஆனால் நாடகத்திற்கான Dk, பவரினி புதிய மேடை அமைப்பைச் செய்பவர்கள் பற்றி தமிழ் நாடக உலகில் தயாரிப் [_j [] 6óI 'ஒரு பேசப்படுவதே இல்லை. ஆனால் அவர்கள் இல்லையென்றால் பொல்லாப்பும் இல்லை' நாடகங்கள பற்றிப் பேசவே முடியாதிருக்கும். குறிப்பாக நவீன நாடகமும் ஒரே நாளில் நாடகங்களில் காட்சி அமைப்பு மிக மிக முக்கியமாகின்றது. இடம் பெற்றன.
~ } { ̆እ

‘ஒரு பொல லாப்பும் இல்லை’ இலக்கியப்பவரின் மற்றுமொரு அரசியல் நாடகமாகும். மக்களின் பாராட்டுக்களைப் பெற்ற இந்நாடகம் பல முறை மேடை யேற்றப்பட்டது. இது அ.சந்திரஹாசனின் பிரதியிலும் நெறியாள்கையிலும் உருவானதே. மெல்பேர்ணில் எழுத்தாளர் முருகபூபதியினால் கூட்டப்பட்ட முதலாவத எழுத்தாளர் விழாவில் மேடையேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கத.
தொடர்ந்த 2003ம் ஆணி டிலும் நாடகவிழா மேற்கொள்ளப்பட்டது. இதில் பவரின் புதிய முயறி சியாக சிறுவர் நாடகமான பா. ஜயகரனினி பிரதியைத் தழுவி ‘எல்லாப்பக்கமும் வாசல் நாடகமும், மாவை நித்தியின் 'அவசரக்காரர்கள்’ நாடக பிரதியைத் தழுவிய ஒரு நாடகமும், இளையபத்மநாதனின் கூத்துப்பாடல்களும், காந்தி மக்கின்ரையரின் ஹாஸ்ய நாடகமும் மேடையேற்றப்பட்டன. இந்த நாடகவிழாவில் சிறுவர் நாடகத்தக்கு முக்கியத் தவம் கொடுக்கப்பட்டது. சிட்னியின் நாடக வரலாற்றில் இலக்கியப்பவரின் பன்னிரண்டு வருடப் பாதச்சுவடுகள் பதிக்கப்பட்டுள்ளது. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இது மட்டுமன்றி இன்னும் சில அமைப் புக்களும் நாடகக் கலையில் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக இளம்பரிதிகள் இதுவரை பன்னிரண்டுக்கும் அதிகமான நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்கள். இவர்களுக்கான பெரும்பாலான பிரதியை உருவாக்குவது நெறியாள்கை போன்றவற்றில் டாக்டர் கெளரிகா நீ தனி பெரும் பங்காற்றுகிறார். இவர்களைத் தவிர தமிழ்ப் பாடசாலைகளில் இளம் சிறார்களை வைத்து நாடக நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இதில் சி.மனோகரன், ச.தேவராஜா, பா.நீபாலன்
இலக்கியப் பவரால்
போன்றோரின் பங்களிப்பைக் குறிப்பிட்டுக் கூறலாம் . சிட்னியில் நடைபெற்ற இன்னுமொரு விடயம் சிறுவர் வீடியோ ஒன்று வெளியானது. ‘வென்ற்வேர்த்’ல் தமிழ்ப் பாடசாலையால் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. இதில் பல சிறுவர் நாடகங்களும், சிறுவர் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. சிட்னியில் இதுவே வீடியோவில் தயாரிக்கப்பட்ட முதல் நிகழ்ச்சியாகும்.மெல்பேர்ணில் பாப்பா பாரதி ஒளி நாடா வெளிவந்திருந்தத பலர் அறிந்ததே. சிட்னியில் வெளிவந்த இந்த "இளம் தமிழ் ஒளி நாடா உருவாக்கத்தில் சிவக்குமார், சிறி ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கின்றது.
நாடகக் கலையில் ஒரு முக்கியமான விடயம் கவனிக்கப்பட்வேண்டியதுயாதெனில் நடிகர்கள் , நடிகைகள் ரசிகர்களால் பாராட்டப் படுகினிறார்கள் . ஆனால் நாடகத்திற்கான மேடை அமைப்பைச் செய்பவர்கள் பற்றி தமிழ் நாடக உலகில் பேசப்படுவதே இல்லை. ஆனால் அவர்கள் இல்லையென்றால் நாடகங்கள் பற்றிப் பேசவே முடியாதிருக்கும். குறிப்பாக நவீன நாடகங்களில் காட்சி அமைப்பு மிக மிக முக்கியமாகின்றது. இலக்கியப்பவரின் நாடகங்களில் இந்தப் பங்களிப்பைப் புரிந்து நாடக தரத்தை உயர்த்திச் செல்வதால் சி. குணசிங் கத்தினி பங்களிப் பைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
சிட்னியில் அரங்கக் கலைகளில் நாடகக் கலை தொடர்ந்து வளர்ந்த கொண்டு செல்வதோடு ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி முன்னேறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. முற்போக்கு சிந்தனையுடன் உலக தரத்துக்கு தமிழ் நாடகங்களையும் எடுத்துச் செல்லும் முயற்சியில் சிட்னி கலைஞர்களின் பங்களிப்பு நிட்சயமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஒளி தோன்றுகின்றது.
7

Page 38
நூல் முற்போக்கு இலக்கிய
முன்னோடிகள் ஆசிரியர் : நீர்வை பொன்னையன்
வெளியீடு: குமரன் பதிப்பகம் விற்பனை: பூபாலசிங்கம் புத்தகசாலை
மனிதனது மிக உன்னதமான உடமை என்ன?
கல்வியா, செல்வமா, வீரமா எனத் தமிழர்களாகிய நாம் வாதிடுவது வழக்கம். ஆனால் இவற்றை எட்டுவதற்கு முன் மனிதன் மனிதனாக வாழ வேண்டும். அவனது வாழ்வு எல்லாவற்றையும் விட முக்கியமானது. அந்த வாழ்வு அர்த்தம் உள்ளதாக அமைய வேண்டுமாயின் அவன் உண்பதற்கு உணவு வேண்டும், உடுப்பதற்குத் துணி வேண்டும். தலை சாய்த்துப்படுக்க நிலம் வேண்டும்.
இந்த அடிப்படை வசதிகள் கிட்டினால்தான் அவன் அடுத்த படிக்குக் காலடி எடுத்து வைப்பதையிட்டு எண்ண முடியும். அந்த அடுத்தபடியில்தான் கல்வி, செல்வம், வீரம் அல்லது வேறேதாவது எனத் தனக்குகந்ததை அவன் தேடிக் கொள்ள முடியும்.
அடிப்படை உரிமைகள் இன்றிச் சாதாரண மனிதனானவன் விலங்குகள் போலவும்
போலவும் அடிமைகள்
72
நடாத்தப்பட்ட காலம் வெகு தொலைவுக்கு அப்பால் இல்லை. ஏன் இன்றும் கூட இனத்தின் பெயராலும், நிறத்தின் பெயராலும், மொழியின் பெயராலும், சாதியின் பெயராலும் அடக்கப்படுவது தொடரத்தானே செய்கிறது.
ஆயினும் கடந்த இரு நூற்றாண்டு களில் மனித வாழ்வில் பல புரட்சிகர முன்னேற்றங்கள் கிட்டியிருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கு இல்லை. அவை கிட்டுவதற்குப்பலதரப்புமக்களும் பல்வேறு வகைகளில் தன்னலமற்றுப் போராடி யிருக்கிறார்கள். மனித குலத்தின் வெற்றிக்கு உதவியதில் முற்போக்குச் சிந்தனை கொண்ட எழுத்தாளர்களுக்கும் பெரும்பங்கிருக்கிறது. மனிதர்களது வாழ் நிலையிலும் சிந்தனையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களது உள்ளொளியைப் பெருக வைத்தவர்கள் இவர்கள்தான்.
இலக்கியத்தில் புதுப் பாதை சமைப்பதற்கு முன்னோடிகளாக இருந்த வர்களை இன்றைய இளம் தலை முறையினருக்கு அறிமுகப்படுத்தும் அரியதொரு முயற்சிதான் நீர்வை பொன்னையனின் முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் என்ற புதிய நூல்.
மனிதத்துவத்தை மேம்படுத்தும் முற்போக்குச் சிந்தனைகளை அடி நாதமாகக் கொண்ட இலக்கியப் படைப்புகளை ஆக்குவதில் வழிகாட்டி களாகத் திகழ்ந்த பத்துப் பேரினது வாழ்வு, அவர்களது இலக்கியப் பங்களிப்பு, மானிட மேம்பாட்டிற்கான அவர்களது பணி ஆகியவற்றைச் சுருக்கமாகவும், செறி வாகவும் தனது ஆத்மார்த்த அனு பவத்தின் வெளிப்பாடாக இந்நூலில் நீர்வை பொன்னையன் தருகிறார்.
(எகானம் - பெப்ரவரி 2004
 

தனது 73 வருட வாழ்வில், 50 வருடங்களுக்கு காலத்தை இடதுசாரி அரசியற் சிந்தனைப் பரப்பலுக்கும், அவ்வணியின் செயற் பாடுகளுக்கும், முற்போக்கு இலக்கியத் திற்குமாக அர்ப்பணித்தவர் நீர்வை.
மேலான நீண்ட
பணத்திற்காகவோ பதவிக்காவோ கொள்கையைக் கைவிட்டுச் சோரம் போகாதவர். கொள்கை விசுவாசியான அவரின் சுவையானதும் தகவல்கள் நிரம்பியதுமான இவ் உணர்வலைச் சொல்லோவியங்கள் ஒவ்வொன்றும் சுமார் பத்துப் பக்கங்கள் வரை வருகின்றன.
ஒவ்வொரு எழுத்தாளன் பற்றிய சொல்லோவியங்களைத் தொடர்ந்து அந்த எழுத்தாளனின் முக்கிய படைப்புகளில் ஒன்று வகை மாதிரியாகத் தரப்படுகிறது. இதனால் வாசகர்கள் நூலகங்களைத் தேடும் அலைச்சல் இன்றி ஒரே நூலில் முற்போக்கு முன்னோடி எழுத்தாளர் களின் படைப்புக்களைப் படிக்க முடிவதுடன் அவர்களது வாழ்வு பற்றியும் தெளிவாக அறிய முடிகிறது.
இந்த எழுத்தாளர்கள் மக்களைப் போதை மயக்கத்தில் ஆழ்த்தவோ, பொழுது போக்கிற்காகவோ எழுதிய தில்லை. மக்களைச் சிந்திக்க வைத்துச் செயற்படத் தூண்டும் படைப்புகளைத் தந்தவர்கள் அவர்கள். கால தேச வர்த்தமானங்களைக் கடந்த படைப் புகளாகத் தலை நிமிர்ந்து நிற்பவை அவர்களது படைப்புகள். அத்தகை யோரது வாழ்க்கையும் படைப்புகளுமே இந்நூலை நிறைக்கின்றன. எம் சிந்தனைகளையும் உயர் மட்டத்திற்கு இட்டுச் செல்கின்றன.
ஞானம் - பெப்ரவரி 2004
'மனிதனது மதிக்க முடியாத சிறந்தது அவனது
வாழ்வாகும். அவன் ஒரு தடவைதான்
உடமைகளில்
வாழ முடியும். காலமெல்லாம் குறிக்கோள் இல்லாமல் பாழாக்கி விட்டேனே என்ற வருத்தம் வதைப்பதற்கு வாய்ப்பளிக்காத வகையில் அவன் சீராக வாழ வேண்டும். இவ்வாறு கூறுபவர் ஆஸ்தறோவஸ்கி.
மிக அற்புத படைப்பான வீரம் விளைந்தது என்ற நவீனத்தின் ஆசிரியர் ஆஸ்தறோவஸ்கி. 32 வயது மட்டுமே வாழ்ந்த அவர், தனது படைப்புகளில் மனிதத்துவத்தின் உன்னதத்தை எடுத்துக் காட்டுவதுடன் நின்று விடவில்லை. தானும் அதற்கு உதாரணமாக வாழ்ந்தார். தனது தாய் நாட்டிற்காகத் தனது இன்னுயிரையும் ஈய்ந்தவர். அதிகம் எழுதாதவர். அவரது ஒரே படைப்பு வீரம் விளைந்ததுதான். அதை எழுதி முடிப் பதற்கு கூட கொடிய நோய் விடவில்லை. படுக்கையில் இருந்தபடியே இந்த நாவலின் அரைவாசிப் பகுதியை எழுதினார். அவர் கண் பார்வையை இழந்தபடியால் மிகுதியை அவரால் எழுத முடியவில்லை. அவர் சொல்லச் சொல்ல வேறு ஒருவரால் எழுதி முடிக்கப்பட்டது என்ற தகவலையும் நீர்வை இந்நூலில் தருகிறார். சுருங்கிப் பொருளால் விரிந்த நீர்வை
குறள்போல் கனஅளவால்
பொன்னையனின் வசனங்களில் அவ் எழுத்தாளர்களின் வாழ்வு எம்முன் ஒவியமாக மிளிர்கிறது.
மனிதன் பற்றிய கருத்தில் கார்க்கி இன்னொரு படி உயர்ந்து நிற்கிறான்.

Page 39
மனிதன் - மனிதனே மானிலத்தின் மகத்தான படைப்பு. மனிதனுக்கு அப்பாற் பட்ட எந்தக் கற்பனையையும் நான் நம்பத் தயாராக இல்லை. மனித சக்திக்கு அப்பால் நான் ஏற்கத் தயாரில்லை' என முழங்குபவன் அவன்.
எதையும்
அவனது படைப்புகளும் மனிதனின் உயர்வையே பேசும்.
முகம் தெரியாத ஒரு பெண்ணுக்கு அவனின் மிக இக்கட்டான தருணத்தில் வழிப்போக்கனான ஒரு மனிதன் தானாவே மனமுவந்து உதவுவதை, மனிதன் பிறக்கிறான்’ என்ற, கதையில் கார்க்கி மிக அற்புதமாகச் சித்தரிக்
கிறான். 'போய்விடு உனக்கு வெட்கமில்லை” என அவள் ஏசி உதைப்பதையும் பொருட்படுத்தாது
அவளுக்கு அவன் மருத்துவிச்சியாக மாறிப் பிரசவம் பார்க்கிறான். பச்சைக் குழந்தையைக் அவளுக்குத் தேநீரும் தயாரித்துக் கொடுக்கிறான். அவள் எழுந்து நடக்கவும்
குளிப்பாட்டுகிறான்,
உதவுகிறான். 'உன் உடம்பைப் பார்த்துக்
கொள்’ என்று அக்கறையோடு தேற்றுகிறான். மனிதநேயத்தின் உச்சக் கட்டத்தை இக் கதையில் காண்கிறோம்.
கார்க்கியின் இக்கதையே இத் தொகுப்பில்
இணைக்கப்பட்டுள்ளது.
கிருஷன் சந்தர் ஒரு உருது எழுத்தாளர். ஆழமான மனித
நேயமிக்கவர். தீவிரமான ஏகாதிபத்திய 6SGJff). Letter to a dead man 6T6TD இவரது சிறுகதை மிகவும் பிரசித்தமானது. கொரிய யுத்தத்தில் இறந்த ஒரு அமெரிக்க வாலிபனுக்கு எழுதப்பட்டது போன்ற ஒரு
74
கதை அது. ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்பு வெறிக்காக அப்பாவி அமெரிக்க இளைஞர்கள் பலிக்கடா ஆவது பற்றி பேசிய கதை இது. அவரின் Queen of Spades 6T6öTo 5605Lib அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த வெறிக்கு எதிராகக் குரல் எழுப்பிய இன்னுமொரு முக்கிய படைப்பு முழுநிலவு என்ற அவரின் சிறுகதை இந்நூலில் இணைக்கப்பட்டு நூலுக்கு முழுமை கொடுக்கிறது.
தேவதாஸ் பார்வதி ஆகியோரின் அமர காதலை நாம் மறக்க முடியுமா? அந்த அற்புத காவியத்தை எழுதிய சரத் சந்தர் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் முக்கியமானவர். பெண் விடுதலை அவரது இலட்சியமாக இருந்ததுடன் அவரது பல நாவல்கள் ஊடாக உணர்வு பூர்வமாக வெளிப்பட்டதை நாம் அறிவோம். பழமைக் கருத்துக்கள் புரையோடிக் கிடந்த இந்து சமுதாயத்துக்கு ‘காதலிக்கவும், காதலைப் பெறவும் விதவைகளுக்கு உரிமை உண்டு என இடித்துக் கூறிய தீரமான படைப்பாளி அவர். வங்கப் பெண்களின் வீறு கொண்டெழுகின்ற விடுதலை வேட்கையை காவியமாக்கிய ராஜலக்ஷமி, கிரண்மயி ஆகிய இரு நாவல்களும் வாசகர்களின் உள்ளத்தை மிகவும் கவர்ந்தவையாகும்.
மகேஷ் என்ற அவரது மிக அற்புதமான சிறுகதை இந்நூலை அலங்கரிக்கிறது. கிழட்டு மாடு ஒன்றே இக் கதையின் பிரதான பாத்திரம். ஒரு மனிதனுக்கும் அவனது மாட்டிற்கும் இடையேயான நெகிழ்ச்சியான உறவையும், மனித நேயத்தின் மகோன்னத்தையும் இக்கதையில் சித்தரிக்கிறார்.
Kar Kx n -- Ai u f’Tam f oss 04

இந்நூலில் இடம் பெறும் இன்னு மொரு படைப்பாளியான பிரேம்சந்த் ஆரம்பத்தில் ஒரு காந்தியவாதி. சத்தியாக் கிரகத்திற்காக நிரந்தர வருமானம் தரும் தனது வேலையையும் கைவிட்டவர். ஆயினும் பின்காந்தி யினதும் காங் கிரஸினதும் முதலாளித் துவப் போக்கில் நம்பிக்கையிழந்து முற்போக்கு அணியில் இணைந்தவர். இந்திய இலக்கியப்பரப்பில் அவரது படைப்புகள் தான் கிராமிய விவசாயிகளின் பிரச்சனைகளை முதன் முதலாக இலக்கிய மாக்கிய பெருமை கொண்டவை. அவரது சிறந்த நாவலான கோதானம் நோபல் பரிசு பெற்ற பேர்ள் எஸ் பக்கின் நல்ல நிலத்துடன் ஒப்பிடத்தக்க உன்னத நூலாகும். அவரின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான கொஞ்சம் கோதுமை இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர லூசுன், தகழி, அப்பாஸ், ராகுல் சாங்கிருத்தியன், முல்க்ராஜ் ஆனந்த் ஆகியோர் பற்றிய உணர்வலைச் சொல்லோவியங்களும் அவர்களது சிறுகதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இவர்களின் படைப்புகளில் உள்ள சிறப்பு என்னவென்றால் இவை வெறும் கற்பனைக் கதைகள் அல்ல. மக்களோடு மக்களாக வாழ்ந்தவர்களின் அனுபவ
வெளிப்பாடு. பார்வையாளர்களாக அல்லாது பங்காளிகளாகக் கலந்த வர்களின் சத்திய வாக்கியங்கள்.
மக்களோடு வாழ்ந்து, மக்களிடம் கற்று மக்களுக்குச் சொன்னவை இவர்களது எழுத்துக்கள், இதனால்தான் இவர்களின் உண்மையின் ஒளி சுடர்விட்டுப்பிரகாசிக்கிறது. நாம் கட்டாயம் படிக்க வேண்டிய படைப்புகள்தாம் இவை.
படைப்புகளில்
மூத்த எழுத்தாளரான கே. கணேஷின் தகவல் செறிந்த முன்னுரை நூலுக்கு அணி சேர்க்கிறது. இந்தியா விலும் இலங்கையிலும் முற்போக்கு எழத்தாளர் சங்கம் தோன்றிய வரலாற் றையும் அதற்கான வரலாற்றையும் தேவையையும் நேரடி அனுபவத்தின் பின்னணியில் சுவாரஸ்யமாகத் தருகிறார். நீர்வை பொன்னையனின் 11 பக்க நீளமுள்ள முன்னுரை உலகளாவிய முற்போக்கு இலக்கிய வளர்ச்சியின் முக்கிய பக்கங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது.
சுமார் 350 பக்கங்களைக் கொண்ட பாரிய முயற்சி. கார்க்கியின் அட்டைப் படம் நூலின் உள்ளடக்கத்திற்குக் கட்டியம் கூறுவது போலிருக்கிறது. நல்ல தாளில், வாசிப்பதற்கு இதமான எழுத்துருவுடன் குமரன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தக் காத்திர மான நூல், இலக்கிய ஆர்வலர்
ஒவ்வொருவரினதும் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய ஆவணம் போன்றது.
எம். கே. முருகானந்தன் പ്പുല്പ
நூல் தொடரும் தலை
முறைகள் ஆசிரியர் : திரு. வீ. என். சந்திரகாந்தி
வெளியீடு: ஜெயகாந்தி கலை
கலாசார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், திருகோணமலை.
விலை : ரூபா 100/=

Page 40
ஏற்கனவே 'ஸ்தீரீ லட்சணம்' என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ள நூலாசிரியரின் அண்மைக்காலச் சிறு கதைத்தொகுதியாக தொடரும் தலை முறைகள் வெளிவந்துள்ளது. 'தினமுரசு’ வார இதழில் 1998 முதல் 2003 வரை இவர் எழுதியுள்ள கதைகளில் 19 இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கதைகள் வாசகர்களின் நெஞ்சில் பதிந்து நிற்கக் கூடியவையாக அமைந்துள்ளன. குறிப்பாகத் தொடரும் தலைமுறைகள், மகப்பேறு, வெளிநாட்டு வேலை, துடுப்பு இல்லாத ஒடங்கள், அத்தியாயங்கள், சாயும் காதல் கோபு ரங்கள், அவள் வித்தியாசமானவள், அது வேறு சமாச்சாரம், எங்கடை சனம், அரச விடுதி போன்ற சிறுகதைகள் யதார்த் தத்தைப் பிரதிபலிப்பனவாக நேர்த்தியாக வார்க்கப்பட்டுள்ளன.
அதுவேறு சமாச்சாரம் என்ற கதையின் கருதென்னிந்தியத்தொலைக்காட்சிகளின் மெகா சீரியல்களில் பலரூபங்களில்பார்த்துப் பழகிப் போன சம்பவங்களே. புதிதாக இல்லாவிட்டாலும் சொல்லும் உத்தியினால் ஆசிரியர் தொட்டிருக்கிறார்.
தொடரும் தலைமுறைகள், எங்கடை
படிப்பவர்களின் மனதைத்
சனம் ஆகிய இரண்டு கதைகளிலும்,
தீவிரவாதச் சந்தேக நபர்களாக, தமிழர்கள் அபாண்டப் பழிசுமத்தப்பட்டு, அடைக்கப்படும் நிஜ நிகழ்ச்சிகளின் சித்தரிப்பு. இருபது
வருடங்களாக தகவல் எதுவும் உறவினர்
சிறைகளில்
களுக்குத் தெரிவிக்காமல் சிறையில் அடைத்துவைத்து விட்டு, வெளியே
76
விடப்பட்ட கணவனின் துயரம், அவன் உயிரோடில்லை என எண்ணி அவனின் மனைவிக்கு மறுமணம் செய்ததால், திரிசங்கு நிலையில் தவிக்கும் மனைவி, அப்பாவின் பாசத்துக்காக உருகி, அவனுடன் தானும் கூடவே வெளிநாடு செல்லும் மகள் - ஈழத்தமிழ்ச் சமுதாயம் எத்தனை களுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்ற தென் பதைச் சிந்தனையைத் தூண்டும் வகையில் தொடரும் தலைமுறைகள் வெளிப்படுத்துகின்றது.
எங்கடை சனம்'- இராணுவத்துக்கு அஞ்சி காணாமற் போன பிள்ளைகள்
வகையான கொடுமை
பயங்கரவாதிகள் அல்ல எனச் சில ஆண்டுகளுக்குமுன் கிராம சேவகரிடம் சான்றிதழ் கேட்ட தாய், பின்னர், அவளின் கணவர் வெளிநாட்டில் அகதி அந்தஸ்துக் கோருவதற்காக, பிள்ளைகள் மூவரும் இயக்கத்தில் சேர்ந்து விட்டனர் எனச் சான்றிதழ் கேட்கும் சந்தர்ப்பவாதத்தை எள்ளல் நடையில் எடுத்துச் சொல்கிறது.
சும்மா சொல்லக்கூடாது, திரு. சந்திரகாந்தி ஸ்திரீலட்சணத்திலும் பார்க்க தொடரும் தலைமுறைகளில் மிகச் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
- காந்தன்
〜*ー
நூல் பத்திரிகைத் துறை
(சிலநினைவுக்குறிப்புகள்) ஆசிரியர் : எஸ். பெருமான்
வெளியீடு: பாரதி பதிப்பகம்
430, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
விலை ரூபா 150/-

புதிய செய்திகள் கிடைத்ததும் அவை சரியா என உறுதி செய்து அவற்றை விரைவாக வாசகர்களுக்கு அறியப் படுத்துவதே புதினப் பத்திரிகைகளின் குறிக்கோள். பத்திரிகைகளுக்கான செய்திகளை உடனுக்குடன் பெறக் கூடிய நவீன தொலைபேசிக் கருவிகள், ஃபாக்ஸ், மின்னஞ்சல், இன்ரர்நெற் ஈமெயில், சாதனங்கள் பெருகிவிட்ட இன்றைய இக்குறிக்கோளை விரைவாக நிறை வேற்றும் வகையில் பத்திரிகைகளின் பணி இலகுவாகி விட்டது. ஆனால் நூலாசிரியர் எஸ். பெருமாள், 1957ம் ஆண்டு - அதாவது சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் பத்திரிகைத் துறையில், வீரகேசரி ஆசிரிய
வசதிகள், கணணிச்
காலகட்டத்தில்
பீடத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்த காலத்தில் நிருபர்கள் தபால் மூலமாக அனுப்பும் செய்திகள், தெலைபேசி வசதியுள்ள நகரங்களில் ஆகக் கூடியது மூன்று நிமிடங்கள் மட்டுமே நிருபர்கள் தெரிவிக்கும் தகவல்கள், மற்றும் வானொலிச் செய்திகளைக் கேட்டு
பிராந்தியங்களிலுள்ள
எழுதியே புதினப் பத்திரிகைகள் வெளி வந்து கொண்டிருந்தன. தலைநகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று செய்தி சேகரிக்க வாகன வசதிகள் கூட நிருபர்களுக்குக் கிடைப்பதில்லை. ஹைட் றாலிக் மற்றும் ஒப்செட் இராட்சத யந்திரங்கள் இன்று மணித்தியாலத்துக்கு ஆயிரக்கணக்கான பிரதிகளை அச்சிட்டு இறைக்கின்றன. ஆனால் அன்றோ உதவி ஆசிரியர்கள் செய்திகளை அவசர
அவசரமாக எழுதிக் கொடுக்க, செய்தி ஆசிரியர் அவற்றைப் படித்துத் திருத்தி தலைப்புகளை இட்டு அச்சுப்பகுதிக்கு அனுப்ப அங்கே ஒவ்வொரு எழுத்தாகப் பொறுக்கி எடுத்து அச்சுக் கோப்பாளர்கள் நாள் முழுவதும் உழைக்க . மறு நாள் பத்திரிகை வெளிவருவதற்குள் எத்தனை பாடுகள்! செய்தி சேகரிக்கச் செல்லு மிடங்களில்
காலங்களில்
கலகம் நடைபெறுங் பத்திரிகாலயங்களில் பணியாற்றுவோருக்கு எத்தனை உயிரா அச்சுறுத்தல்கள்! திரு. பெருமாள் அவர்கள் வீரகேசரியில் பணியாற்றிய பின் 1988ல் இருந்து 25 ஆண்டுகள் யாழ்ப்பாணம் ஈழநாட்டிலும்
பத்துக்கள்,
பணியாற்றி, பின்னர் அதன் பிரதம ஆசிரியர் பதவியையும் வகித்தவர். தமிழர்களுக்கெதிராகப் பேரினவாதம் பெரும் அட்டூழியங்களில் ஈடுபட்டிருந்த நெருக்கடி மிகுந்த அக்கால கட்டத்தில் பல தடவைகளில் ஈழநாடு கட்டிடம், அச்சகப் பகுதி முதலியவை கப்பட்டன. எனினும் ஒருநாள் கூடப் பத்திரிகை நிற்காமல் இயங்க வைத்ததில் பெருமாள் போன்றவர்களுக்குப் பெரும்
தீக்கிரையாக்
பங்குண்டு. மூத்த பத்திரிகையாளரான பெருமாள் அவர்கள் தனது பத்திரிகைத் துறை அனுபவங்களை, பத்திரிகைக் கலையின் நுட்பங்களை ஒரு மாண வனுக்குப் போதிப்பது போல இந்நூலில் சிறப்பாகத் தெளிவுபடுத்தியுள்ளார். தனது நீண்ட பணிக் காலத்தில், தம்முடன் நெருங்கிப் பழகி, ஆலோசனைகள் ஒத்துழைப்புகளை வழங்கிய மூத்த பத்திரிகையாளர்களான, கே. பி. ஹரன்,
-س 77

Page 41
கே. வி. எஸ். வாஸ், வெங்கட்ராமன், எஸ். எம். கோபாலரத்தினம், டேவிட் ராஜ், கார்மேகம் போன்றவர்களின் குணா இந்நூலில் பதிவு செய்துள்ளார். ஈழநாடு ஸ்தாபகர் கே. சி.
திசயங்களையும்
தங்கராஜா லாபமீட்டும் தொழிலாகக் கருதாமல் சேவையென எண்ணிச் செயற்பட்ட பாங்கினை மன நெகிழ்ச்சி யுடனும் நன்றியுடனும் பெருமாள் அவர்கள் விளக்கியுள்ளார்.
பத்திரிகைத்துறையில் சேர விரும்பு பவர்கள் மட்டுமல்லாமல், அனைவரும்படிக்க வேண்டிய சிறந்த ஆவணம் இந்நூல்.
“நூலாசிரியரின் எழுத்தில் உள்ள சத்தியத்தை எமது இளம் முறையினர் தரிசிக்க வேண்டும். இதயமுள்ள இதழியலாளர் ஒருவரின் உயர்ந்த ஆத்மாவைத் தரிசிக்க வைக்கும் இந்நூல் இளம் இதழியலாளர் செல்ல வேண்டிய சத்திய வழியைக் காட்டி நிற்கும்
தலை
வழிகாட்டியாக உள்ளது” என இந்நூலின் அணிந்துரையில் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் கூறியுள்ளது வெறும் புகழுரையல்ல; சத்தியமான கூற்றே!
- காந்தன்
〜*ー
கபஸ்கரம் (சிறுகதைகள்) ஆசிரியர் : நீ. பீ. அருளானந்தம் வெளியீடு: திருமகள் பதிப்பகம்
44, இரண்டாம் குறுக்குத் தெரு, வவுனியா. 1 ரூபா 190/-
நூல்
78
எழுத வேண்டுமென்ற உந்துதலால், வேக வேகமாக பத்திரிகைகளின் வார இதழ்களுக்கு எழுதிவரும் அருளானந்தம், 2001, 2002 ஆண்டுகளில் எழுதிய கதைகளில் 22 தேர்ந்தெடுத்து இத்தொகுப்பில் அடக்கி யுள்ளார். 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற கோர யுத்தம் தமிழர் பிரதேசங்களில் எத்தனை அழிவுகளையும், கொடுமைகளையும் ஏற்படுத்தி விட்டது! விமானத்தின் உறுமல்கள், குண்டு வீச்சின் அனர்த்தங்கள், இவற்றில் அகப்பட்டுத்தத்தளித்த மக்களின் பயங்கர அனுபவங்கள் அவர்களின் மனதை விட்டு
சிறுகதைகளைத்
என்றுமே நீங்காதவை.
குடும்ப உறுப்பினர்களைப் பலி கொடுத்துவிட்டு, உயிரைக் கையில் பிடித்தபடி இடம் பெயர்ந்து வேற்றிடங் களில் அவல வாழ்க்கைக்கு முகங் கொடுத்த பல குடும்பங்களின் உணர்வு 56) 6 வடிக்கும் முயற்சியில் இன்றைய எழுத்தாளர் பலர் ஈடுபட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியது. வாழ்க்கையைப் பிரதி பலிப்பதுதானே இலக்கியம். இவ்வாறு இலக்கியம் படைக்க எத்தனிப்பவர்களில் நூலாசிரியர் அருளானந்தமும் ஒருவர் என்பதை இத்தொகுப்பிலுள்ள பல கதைகள் புலப்படுத்துகின்றன.
ஏ 9 வீதி திறக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து, தமது ஊர்களுக்குப் போய், சொந்த வீடுகளில் வசிக்கலாம் என்ற ஆர்வத்துடன் சென்றவர்கள் தரிசித்த காட்சிளும் அனுபவங்களும் நெஞ்சைப் பிழிய வைக்கின்றமையை, ஆறாத புண்கள், ஊரும் உறவும், கற்பகதரு,
வார்த்தைகளில்
„kka KXT (n – K2 f TKYArí° ?()()4

விழுதுகள்,முதலிய கதைகளில் சிறப்பாகச் சித்தரித்துள்ளார். அச்சு வேலிப்பகுதியின் வழக்குச் சொற்கள் இக் கதைகளுக்கு மண்வாசனை சேர்க்கின்றன.
யுத்தத்தின் இடர்பாடுகளில் சிக்கித் தமது பிள்ளைகள் எங்கே போனார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது எனப் பலவருடங்களாக ஏக்கத்துடன் காத் திருக்கும் தாய்மாரின் தவிப்பை 'காத் திருத்தல் கதையின் ஆச்சியின் துடிப்பின் மூலம் அறியமுடிகிறது.
போர்காரணமாக கனடா சென்ற கணவரிடம் குழந்தைகளையும் கூட்டிச் சென்று வாழத் துடிக்கும் இளம் பெண் விஜி, கொழும்பில் தங்கி விசாவுக்காக அலையும் அலைச்சல், ஏமாற்றங்கள், இங்கேயும் இப்படி ஒருத்தி சித்தரிக்கிறது. விஜி மட்டுமா, அவளைப் போல இங்கே எத்தனை
ஏக்கங்களை
பெண்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டபடி
உள்ளார்கள்!
முன்பின் தெரியாத வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு மகளை மணமுடித்து அனுப்பிவிட்டு, அங்கே அவன் ஏற்கனவே இன்னொருத்தியுடன் வாழ்வதையறிந்து, கண்ணிரும் கம்பலையுமாக வாழும் மகளைப் பற்றிய சோகக்கதை 'சோகமுள்'
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை' பெண்களின் சமத்துவத்துக்காக ஓங்கிக் குரல் எழுப்புகிறது.
ஆசிரியர் தமது படைப்புகளை கலையழகுடன் சொல்லப் பழக்கப்பட்டு மேலும் சிறந்த படைப்புகளை அவரால் சிருஷ்டிக்க
விட்டாரென்றால்,
முடியும். அவசரப் படைப்புகளை வெளிக் கொண்டு வர வேண்டுமென்ற ஆவல்
மட்டும் போதாது. சிந்தித்து கலைநயத்துடன் அவை எழுதப்படும் போதுதான் வாசகர்களின் மனங்களில் நிலைத்து நிற்க முடியும்.
- சோநா
பொறுமையாகச்
പ്ര
அடுத்த இதழ்.
முன்னணிப் பெண் படைப்பாளிகளின்
ll - áluű16). Í-200
ஆக்கங்களுடன்
மகளிர் தினச் சிறப்பிதழாக
மலருகிறது.
79

Page 42
ଅଠିnyଠିଣ୍ଡ 运莎行员
4.
0.
காலையைப் பாருங்கள் என்ன குளிர்ச்சியுடன் விடிகிறது ஒரு கவலையும் இல்லாத முகம் மலர்ந்து ஒளி கொண்டு வருகின்ற பொற்காலை பறவைகளின் இறகுகளில் தன் பெயர் பதிந்து இன்றைய வருகையையும் உறுதி செய்யும்
இரவு அடைபடுத்து பொரித்த இந்தக் கோழிக் குஞ்சு ஊரில் இரைபொறுக்க வரும்போது காகங்கள் கரைகின்றன இந்த அழகிய கோழிக்குஞ்சு தன் உயிர்ப் பயமே இல்லாமல் பிறருக்கு உதவ வந்த ஒரு தொண்டனைப்போல் துணிச்சலுடன்
பனி எடுத்து மரங்களுக்கு முகம் காமவி வாசலுக்கு வந்த என்னை ”:
“நச்”சென்று தும்ம வைத்து உஷாராக்கி
வயலுக்குப் போவோரை “சுபஹ்” தொழுதுவிட்டு வருகின்ற மனிதர்களை
தோணி தள்ளும் பட்டாளத்தை இன்னோரன்ன திணிசுகளை வேடிக்கை பார்க்கிறது: அந்த * •్న " குஞ்சுக் கோழிக்கு இப்போது இறகு F
థ్ర్యోశి.
நல்ல குணம் மாறியது
y's స్టఫ్నో స్ట్కో ஊரைப் பொசுக்கி ஈயப்விேட பால் வார்க்கும் மனிதனாகி நெருப்பைத் தின்கிறது
இந்த கன்னிக் கோழியின் தீன் தட்டு அடி வானின் நெற்றியில்தான் இருக்கிறது வைத்தது யார்.?
廷公垩登 廷公垩
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழன் நினைவு (கவிதைத் தொகுப்பு)
எழுதியவர் : கவிஞர்திக்கவயல்சிதர்மு
வெளியீடு வணசிங்கா அச்சகம்,
மட்டக்களப்பு.
முதற்பதிப்பு : 2002.10.10
விலை : ebula 200/=
இத்தொகுதியில் உள்ள கவிதை களில் சில அன்றாடம் எமக்கு ஏற்படும் மிகச்சாதாரண அனுபவங்கள்பற்றியன. அதே வேளையில்சமகால அரசியல்நிலைமைகளும் தனிப்பொருளயுள்ளன. ஆக, இத்தொகுதி யிலுள்ள கவிதைகள் எல்லாவிடயங்கள் பற்றியும் பேசுகின்றமை முதற்கண் விதந்து உரைக்கப்பட வேண்டியது.
தவிர மரபார்ந்த விடயங்கள் கூடப் புதுமையான முறையில் அணுகப்படுகின்றன. ஆங்காங்கே புரட்சிகரமான முற்போக்கான, உன்னத இலட்சியங்கள் கொண்ட கவிதைகளும் அபூர்வமாக இடம் பெற்றுள்ளன.
- கலாநிதி செ. யோகராசா
இன்னொன்றைப் பற்றி
(கவிதைகள்) எழுதியவர் : சி. சிவசேகரம் வெளியீடு தேசிய கலை
இலக்கியப் பேரவை முதற்பதிப்பு : ஜூன் 2003 விலை ரூபா 100/=
கவிஞர் சிவசேகரத்தின் கவிதைகள் ஈழத் தமிழர் சமூகத்தில் மட்டுமன்றி தமிழிலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பில் இனம், மதம், பிரதேசம், பால் எல்லைக்குள் உட்பட்டும் அவ்வெல்லைகளைத் தாண்டியும் வர்க்க
ஒளியில் உண்மையைத் தேடும் ஆற்றல் பெற்ற இவரது கவிதைகள் சமகாலத் தமிழிலக்கிய உலகில் சமூக அசைவுக்கு உந்துவிசைகொடுப்பனவாக அமைகின்றன.
கவிதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி வடிவ மாற்றங்களிலும் புதிய பரிமாணங்களைத் தொடுவதனை இவரது கவிதைகளைத் தொடர்ந்து படிப்போர் உணரமுடியும்.
- பதிப்புரையிலிருந்து
மலையகம் வளர்த்த கவிதை (GESL (66øplyás6iT) எழுதியவர் : அந்தனி ஜீவா வெளியீடு மக்கள் கலை இலக்கிய
ஒன்றியம், கண்டி. விலை ரூபா 100/=
மலையக இலக்கியத்திற்கு முன் னோடியாகத் திகழ்வது கவிதை. அதற்கு
முக்கிய காரணியாக அம்ைந்தது மலையக மக்களின் ஏட்டில் எழுதாத இலக்கியமான வாய்மொழிப் பாடல்கள்தான். இந்த வாய்மொழிப் பாடல்கள் இன்றும் நம் மக்களிடையே பாடப்பட்டு வருகின்றன.
81

Page 43
இத்தகைய பின்னணியில் எழுந்த மலையகக் கவிதை வளர்ச்சி பற்றி கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக எழுதிய எழுத்துக்களை தொகுத்து மலையகம் வளர்த்த கவிதை என்ற
மகுடத்தில் எழுதியுள்ளேன்.
- அந்தனிஜீவா
சுட்டும் விழி - இதழ் 2 (சமூக, கலை,இலக்கிய அரசியல் ஏடு - காலாண்டிதழ்)
ஆசிரியர் யதீந்திரா வெளியீடு இல.14, வைத்தியசாலை விடுதி,திருக்கோணமலை.
கவிஞர் புதுவை இரத்தினதுரையுடன் நேர்காணல்; வந்தனாசிவா,வி. கெளரி பாலன், முஹ்சீன், பேராசிரியர் சோ. சந்திர சேகரம், வ. தேவசகாயம் ஆகியோரின் கட்டுரைகள்; புதுவை இரத்தினதுரை, த.ஜெயசீலன்,சோலைக்கிளிஷெல்லிதாசன், சு. வில்வரத்தினம் எழுதிய கவிதைகள்; நந்தினி சேவியர் எழுதிய சிறுகதை, அ. யேசுராசா,மு.பொ.ஆகியோரின் எதிர்வினை ஆகிய அம்சங்களுடன் தரமான இதழாக வெளிவந்துள்ளது சுட்டும் விழி
புதிய தரிசனம் (கலை,இலக்கிய, சமூக, அறிவியல் சஞ்சிகை, ஜூலை 2003) ஆசிரியர் த. அஜந்தக் குமார் வெளியீடு வதிரி, கரவெட்டி
குப்பிழான் ஐ. சண்முகனுடன் நேர் காணல், சு. க. சிந்துதாசன், இ. அகிலன், புதுவை இரத்தினதுரை,சி திருச்செந்தூரன், இராகவன், கவிநேசன், நியூரன், கு.கார்த்தீபன்,நவா, தில்லைதாசன், ஐங்கர தாஸன், இளையநிலா ஆகியோரின் ஆக்கங்கள்; குறுக்கெழுத்துப் போட்டி, அறிவியல் தகவல்கள் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
32
பெண் (சஞ்சிகை - தொகுதி 8, இலக்கம் : 1) ஆசிரியர் விஜயலட்சுமி சேகர் வெளியீடு சூரியா பெண்கள்
அபிவிருத்தி நிலையம், மட்டக்களப்பு. ஆர்.ராதிகா,உருத்திரா, தம்பிலுவில் ஜெயா, எஸ். சித்தி ஹாமிலா, ராஜரஞ்சினி, விஜிகலா, புவனேந்திரன், மு.கனகதாசன், டி. லிவானா, மஹிறா, விஜயலட்சுமி, கமலினி, குந்தவி, தே. அருட்கவிதா, ரதன், அக்கினி ஆகியோரின் பெண் நிலைச் சிந்தனைகள் கொண்ட ஆக்கங்கள் அடங்கியுள்ளன.
தேயிலையின் தேசம் ஆசிரியர் சி. வி. வேலுப்பிள்ளை மொழிபெயர்ப்பு மு. சிவலிங்கம்
வெளியீடு துரைவி பதிப்பகம்
கொழும்பு - 13. விலை ரூபா 200/=
ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி முழு உலகுமே அறிந்து கொண்டதனால்தான் அது தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்னும் அழுத்தங்கள் உருவாகின.
இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி அறிந்திருப்போரில் எத்தனை வீதமானோர் மலையக மக்களின் பிரச்சினை பற்றி அறிந்துள்ளனர் என்ற ஒன்றைப் பற்றி மட்டும் நாம் சற்றே சிந்தித்தால் போதும்.
ஒப்பீட்டளவிலான அந்தச் சிந்தனை எழுவதற்கான ஒரு உணர்வை இந்தத் தேயிலைத் தேசம் நூல் ஏற்படுத்துகிறது என்பது மிக முக்கியமானது.
அன்று சி. வி. மிகுந்த துயரத்துடன் காட்டிய அந்த மலையக மக்களும் அவர் தம் வாழ்வும் இன்று எப்படி இருக்கிறது என்று பார்த்துக் கொள்ள அவைகளைத் தமிழாக்கித் தந்துள்ளார் மு. சிவலிங்கம்.
- தெளிவத்தை ஜோசப்

தமிழ் தெரியாத 를 தமிழ்ச் சமூகம்3
எம். தேவகெளரி
இன்று உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழர்களிடம் இருந்து ஒரு குரல் கேட்டுக்கொண்டிருக்கிறது. அது எம் அடுத்த தலைமுறையுடன் நாம் என்ன மொழியில் பேசிக் கொள்ளப்போகிறோம் என்பதுதான். அதாவது தமிழ் தெரியாத தமிழர்கள் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலேயே தமிழ் தெரியாத தமிழர்கள் இருக்கிறார்கள். உதாரணம் கதிர்காழர், இராதிகா குமாரசுவாமி போன்ற உயர்மட்ட வாழ்நிலை கொண்டவர்கள். இவர்களது இருப்பு இலங்கையர் என்ற அடையாளத்துடன் பதியப்படுகிறது. இவர்களது ஊடாட்டமும் செயற்பாடும் அந்த மட்டத்திலேயே இடம் பெற்றுக் கொண்டிருப்பதால் 'தமிழர் என்ற சுய அடையாளம் தேவைப்படவில்லை அவர்களுக்கு. V
இதைவிட தமிழ் மறந்த தமிழர்களாக சிங்கள இனத்துடன் கலந்த கீழ்மட்ட வாழ்வியல் நிலைகளைக்கொண்ட மக்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் புலம் பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து வரும் தமிழ் சமூகம் இலங்கைத் தமிழர்கள்’ என்ற அடையாளத்துடன் ஆங்கிலம், பிரெஞ்ச், டொச், சுவீடிஷ் ஆகிய பல மொழிகளைக் கற்று தம் வாழ்வியலை அதனூடாக நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். இவர்களில் சிலருக்குத் தமிழைக் கதைப்பதற்கு மட்டும் முடிகிறத. (அது வீடுகளில் ஒடும் சின்னத்திரைகளும் திரைப்படங்களும் செய்த கைங்கரியம்) ஆனால் தமிழை எழுத வாசிக்கத் தெரியாத ஒரு பெரிய சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறத. அத்துடன் தமிழைச் சற்றேனும் புரியாத நிலையிலும் பலர் உள்ளனர். இந்நிலையில் தமிழ்க் கலை கலாசாரங்களை வளர்க்க அரும் பாடுபடும் பலரும் தம்மால் இயன்றவரை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழ் மொழி புரியாத வரைக்கும் அதனூடான கலாசாரத்தை கலைகளை விளங்கிக் கொள்வத அல்லத பின்பற்றுவது என்பது 'தமிழர் என்ற அடையாளத்தைப் பேணுவது ஆகாது.
அமரர் தமிழ்வாணன் ஒருமுறை சொன்னார் : பலரும் தமிழை வளர்ப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். அது அப்பட்டமான பொய். தமிழை வைத்து இவர்கள்தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் நமக்குப் பொருத்தமாக இருக்கிறது.
இன்று தமிழை வளர்க்க வேண்டாம். தமிழைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே பெரும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதாவது தமிழனின் சுய அடையாளம் சார்ந்த

Page 44
பிரச்சினையை அவன் தாய்மொழியை வைத்தத்தான் புரிந்து கொள்ள முடியும், தன் எண்ணங்களைத் தெளிவாகச் சொல்லவும் பிறருடைய எண்ணங்களைத் தெளிவாகப் புரிந்த கொள்ளவும் அவசியமான அளவுக்கு ஒருவன் தாய்மொழியில் பயிற்சி பெற்றிருந்த சமூகத்தை மொழி சார்ந்த அவன் நிம்மதியாக எதிர்கொள்ளவேண்டும். இந்த நிம்மதி வளர்ந்துவரும் சிறார்களுக்கு இல்லாமல் போகிறது. ஏன் இந்த நிம்மதி இன்று ஒட்டுமொத்த தமிழருக்கும் எங்குமே இல்லாமல் போகும் அபாயம் இருக்கிறது (இலங்கையின் வடக்கு கிழக்கில் இதற்கான பகீரதப் பிரயத்தனம் நடந்து கொண்டிருப்பத கவனிக்கத் தக்கத).
இதே வேளை தமிழை மட்டுமே கற்றதனால் அடையும் அவமானங் களைவிட (இலங்கையில் சிங்களப் பகுதிகளில் கூட) தமிழ் தெரியாது இருப்பதனால் எந்த அவமானமும் வந்துவிடாத என்ற நிலைதான் இன்று இருக்கிறத.
ஆனாலும் தமிழனுடைய மிக முக்கியமான பிரச்சினையான ‘சுய
அடையாளம் மற்றது ‘வாழ்வியல் நெருக்கடிப் பிரச்சினை. இரண்டையும் விவாதித்த அடுத்த தலைமுறைக்குக் கையளிக்க முடியாமலே போகின்ற அபாயத்துள் நாம் நிற்கிறோம். அதேவேளை அடுத்த தலைமுறை இதற்குள் சிக்கித் தவிக்கும் நிலை உண்டு.
'தமிழர்' என்ற இன அடை யாளத்தை பேணுவதற்காக பெயரில் அரசியல் பின்னணியுடன் இதை நாம் யோசிக்கத் தேவையில்லை. கண்ணுக்குத் தெரியாமல் வாழ்க்கையைத் தீர் மானித்தக் கொண்டிருக்கும் அடி மனங்களின் ஆழங்களை படைப் பாளனால்தான் தோண்ட முடியும். எனவே இந்த உருவாகிக்கொண்டிருக்கும் தமிழ் தெரியாத தமிழ் சமூகத்தின் சுய அடையாளம் சார்ந்த பிரச்சினையை அவர்களத ‘வாழ்வியல் பிரச்சினைகளை அவர்கள் எதிர் கொள்ளப்போகும் சவால்களை இந்தப் புலம் பெயர் நாடுகளில் இருக்கக்கூடிய நிலைமைகளில் உடன்பாடு கண்டு உணர வைப்பது ஒவ்வொரு படைப்பாளியினதும் கடமை.
புத்தகக் களஞ்சியம் (நூல் மதிப்புரை)
புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை ஜஅனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.
&
 
 
 

斐》
GEI LEJREắnOrArħr
சூானப்Uாத்தியுள் நள்ளவை விளையட்ரும் 4
ஞானம் ஆசிரியர் அவர்கட்கு,
வணக்கம்.
நலம் வேண்டிப்பிரார்த்திக்கிறேன். ஞானம் இதழ்கள் தொடர்ந்த கிடைக்கின்றன.
நன்றி.
ஆக்கங்களின் தேர்விலும், சார்பற்று வெளியிடப்படும் சர்ச்சைகளிலும், மாண்பு கெடாமல் வெளியிடப்படும் மாற்றுக்கருத்தக்களிலும், அறிவுலகை ஊக்குவிக்கும் உங்கள் அக்கறை தெரிகிறது. மகிழ்கிறேன்.
கனவான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு, ஒருவரை ஒருவர் ஒப்பேற்றி, பொய்வளர்க்கும், அறிவுலக ஆக்கங்களால், சோர்ந்த சுருண்டிருந்த இலக்கிய உலகு, சற்று சுறசுறுப்படைந்திருக்கிறத. தங்கள் “ஞானத்தின்” அறுவடை இது. சர்ச்சைக்குரிய எண் ஆக்கங்களையும் தக்கபடி அங்கீகரிக்கிறீர்கள். எதிர்ப்போர் கருத்தையும் இழிவின்றி வெளியிட்டு, எண்ணையும் என் சிந்தனையையும் சமநிலைப்படுத்துகிறீர்கள். நன்றியுடையேன். "வேறு வேறுருவும் வேறு வேறியற்கையும்” தக்கார் கைச்சேருமோ என அஞ்சினேன். தக்கபடி ருசித்து, தட்டித்தந்த இரு கைகளும் பெருங்கைகள். சிற்பி ஐயா, வரதர் ஐயா இருவர்தம், பாராட்டுக்களால் பரவசம் கொண்டேன். வசிட்டர் வாயால் பிரம்ம ரிசிப்பட்டம். பொருத்தப்பாடுடையேனோ ? அறியேன்.
எனினும்
பொங்கி மகிழ்கிறத மனம், இளையோரை ஏற்றம் செய்யும் ஏந்தல்கள். திசை நோக்கித்தொழுகின்றேன்.
நானம் - பெப்ரவரி 2004 85

Page 45
தாங்கள் அனைவரும் தரும் ஊக்கம் எண் ஆக்கம். கலாநிதி தரை மனோகரனின் "எழுதத்தாண்டும் எண்ணங்கள்” பற்றிய திருமலை அபிப்பிராயத்தில் எனக்குடன்பாடில்லை எல்லோர்க்கும் விளங்க எழுதும் தகுதி பெற்ற விரிவுரையாளர், பலரும் படிக்கும் சஞ்சிகைகளில்
பாடத்திட்டங்களைப்பதிவு செய்யாமல்,
மண்தொட்டு பலபட எழுதுகிறார்.
சில மிகைகள் தவிர்ந்தவை
சுவைக்கவே செய்கின்றன. பேராசிரியரின் பேட்டி, ஐயம் பலவற்றை தீர்க்கவும் எழுப்பவும் செய்கிறது. முடிந்ததம் தொடர்வேன். களமமைத்த இளையோர்க்கு கை கொடுக்கிறீர்கள். தம்மில் தம்மக்கள் அறிவுடைமை கண்டு மகிழும் அறிவுலகில் அருகிவரும் உயர்பண்பினை
உங்களில் கண்டு மகிழ்கிறேன். இளம் கவிஞர்கள், சொல்லுக்கும் பொருளுக்கும் இன்னும் சுவையூட்டலாம். ஞானப்பாத்தியுள் நல்லவை விளையட்டும்.
பிரார்த்திக்கிறேன்.
அன்பன் இ ஜெயராஜ் கம்பனர் கழகம்.
அன்புடையீர், வணக்கம்.
வாழிய நலம். ஞானம் இதழ்கள் தொடர்ந்தும் கிடைத்து வருகின்றன. நல்ல முயற்சி தொடர்ந்தும் செய்து வருகிறீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
வேலைப்பழு காரணமாக ஞானம் இதழ்களை உடனுக்குடன் படிக்கமுடிவதில்லை. இதனால் இதழ்கள் பற்றிய கருத்துக்களை உடனுக்குடன் எழுத முடிவதில்லை. மன்னிக்கவும் ஒய்வு கிடைக்கும் பொழுது படித்து வருகிறேன். பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுடனான தங்கள் நேர்காணல் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. தொடர்வது வரவேற்கத்தக்கதே. 41 வது ஞானம் இதழில் திரு. நா. சோமகாந்தன் அவர்களைப் பற்றிய நேர்காணல் அவரைப் புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. சுகவீனமுற்றிருக்கும் அவர் பூரண நலம் பெற்று, அவருடைய துணைவியாரின் உதவியுடன் தொடர்ந்தும் எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டும் என்பதே எனது ஆவல்.
இவ்வண்ணம் நன்றி கலந்த அன்புடன் - புரட்சிபாலன்
! 86 வானம் -பெப்ரவரி 2004

மலையக இலக்கியம் தொடர்பான விவாதத்தில் தனிமனித தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பயன் என்ன? இலக்கியம் என்பதே நல்ல பண்பட்ட மனதிலிருந்து பிறக்க வேண்டியதல்லவா? இலக்கியம் படைப்பதற்கு முன்பு மனதை பண்படுத்தும் முயற்சியில் எல்லா இலக்கியவாதிகளும் இறங்க வேண்டும். இன்று இலக்கியவாதிகளுக்குள் குழுவாதம் தலை தூக்கி நிற்கிறது.
தனிமனிதர்களுடன் மோதுவதை தவிர்த்துவிட்டு, நாம் அனைவரும் என்ன செய்யலாம் என யோசிக்க முயற்சிப்பது அவசியம்.
மலையக இலக்கியவாதிகள் அனைவரும் ஒரே குடையின் கீழ் இணைந்து அரசியல் சாராத நடு இலக்கிய அமைப்பை தோற்றுவிக்க முடியாதா?
அங்கு நூல் வெளியீடு, விநியோகம், மலையகத்தில் வாசிப்பு பழக்கத்தை விரிவாக்கல், இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தல் குறித்து விரிவாக ஆராய்ந்து திட்டமிட்டு செயற்படுத்த முயற்சி எடுக்கவும்.
இது ஒரு ஆரோக்கியமான செயற்பாட்டிற்கு வழி வகுக்கும். நாம் ஆரோக்கியமான எண்ணங்களையும், விமர்சனங்களையும், செயற்பாடுகளையும் விதைப்பவர்களாகவே இருக்க வேண்டுமே தவிர குறைகளையும் பிழைகளையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களாக இருத்தலாகாது?
அன்புடன், - பெனி யே. சு, சிலாபம்
ஆசிரியர், ஞானம்'
டிசெம்பர்-2003ஞானம்' இதழில் வந்துள்ள பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் நேர்காணலில், சிவத்தம்பி போன்றவர்களிற்கு ஒன்றும் தெரியாது என நான் கூறியுள்ளதான தொனிப்படும் குறிப்பினைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்; அவருடன் முரண்பட்டுள்ள போதிலும், ஒருபோதுமே அவ்வாறு நான் கூறியதில்லை.
இது பேராசிரியரின் நினைவுத் தவறு எனக் கருதுகிறேன்; எவ்வாறெனில், “ஏ. ஜே. கனகரட்னா Sunday Observer இல் ஆசிரியராக இருந்தார்” என்ற அவரது கூற்றிலும் நினைவுத் தவறு உள்ளது. ஏ. ஜே.Sunday Observer இல் கடமையாற்றியபோதும், அதன் ஆசிரியராக அவர் இருக்கவில்லை!
- அ. யேசுராசா
வி.என்.சந்திரகாந்தியின் கதைகள் நன்றாக வருகின்றன. அகலிகை புதியதரிசனம் ஆண் பெண் உறவுகளிடையே உள்ள நம்பகத்தன்மை கேள்விக்குறியின்றிக் காட்டப்படும் எதிர்வீடுகள், முத்துவின் கதையில் கனம் இருக்கிறது. எனினும் புதிய உத்தி சுவைக்கவில்லை. அவ்வப்போது நல்ல கவிதைகளைத் தரிசிக்க முடிகிறது. வளரும் எழுத்தாளர் சாரங்கா பற்றி எழுதிய செங்கை ஆழியானின் பணி பாராட்டிற்குரியது.
ரகுநாதனை நினைவு கூர்ந்த அந்தனி ஜீவா பல தகவல்களைத் தந்துள்ளார்.
அன்புள்ள, - ச. முருகானந்தன்
குரணம் - பெப்ரவரி 2004 87

Page 46
ஞானம் 42ஆவது இதழில் வீ.என்.சந்திரகாந்தி அவர்கள் திருகோணமலையில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் ஞானம் சஞ்சிகை பற்றிய சில எழுத்தாளர்கள் கூறிய கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தார். அவற்றை வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட மனவுணர்வுகளை எழுதுகிறேன்.
துரை மனோகரனால் எழுதப்படும் பகுதி அர்த்தமற்றது என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஞானத்தைத் திறந்தவுடன் முதலில் நான் வாசிப்பது துரைமனோகரனின் எழுதத் தூண்டும் எண்ணங்கள் பகுதியையே. சமகால சமூக, கலை,இலக்கிய, அரசியல் விடயங்களை துரைமனோகரன் இப்பகுதியில் சிறப்பாக அலசுகிறார். அறிவுத் தேடலுக்கும் சிந்தனைக்கும் விருந்தாக இப்பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியை நீக்கிவிட்டால் ஞானத்தில் ஒரு நிறைவில்லாத தன்மை தோன்றும் என்பதே எனது கருத்து.
சிவத்தம்பி அவர்களின் பேட்டி நீண்டு கொண்டு போவதால் அலுப்புத் தட்டுகிறது என்பது நகைப்புக்கு இடமானது. அறிவுச் சுரங்கத்தில் இருந்து அகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேர்காணலை பல தரப்பினரும் படித்துப் பயன்பெறுகின்றனர் என்பதற்கு ஒவ்வொரு இதழிலும் வெளிவரும் வாசகர்கடிதங்கள் சாட்சியாக அமைகின்றன.
புதிய எழுத்தாளர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கும் நோக்கில் சிறுகதைகளின் தரம் பேணப்படவில்லை. என்பது மற்றொரு குற்றச் சாட்டு. ஞானம் சஞ்சிகையில் வெளிவந்த சிறுகதைகளின் தரம் பற்றி முன்னர் தகவம் வ. இராசையா அவர்களும் தற்போது கலைச்செல்வி ஆசிரியர் சிற்பி அவர்களும், வேறும் சிலரும் சிறப்பாக எழுதியிருக்கின்றனர். மூத்த எழுத்தாளர் நந்தி அவர்கள் ஞானத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளரான சுதர்மமகாராஜன் எழுதிய விடுபடல் சிறுகதையைப் படித்துவிட்டு, இவர் தேடிப் படிக்க வேண்டிய எழுத்தாளர்' என்று பாராட்டியுள்ளார். ஞானத்தின் முதல் இரண்டாண்டுச் சிறுகதைகள் தஞ்சைப் பல்கலைக்கழக மாணவி ஒருவரால் ஆய்வு செய்யப்பட்டு வருவதையும் நாம் கண்டோம்.
இன்று வெளிவரும் சஞ்சிகைகளில் ஞானம் தரமான சிற்றேடாக மாதம் தவறாது வெளிவருகிறது.
ஞானம் பற்றிய குறைகளைத் தெரிவித்த திருகோணமலை எழுத்தாளர் சிலரின் ரசனை பற்றி என்ன நினைப்பது? பலருக்குச் சிறப்பாகத் தெரிவது இவர்களுக்கு மட்டும் குறையாகத் தெரிகிறது.
- சி. நடராசா, வவுனியா.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையை எரித்துக் கொண்டிருக்கும் இனப் பிரச்சனையை 83ற்கு முன் இனவாதம் என்றும், அதற்குப்பின் இனஒடுக்குமுறை என்றும் பேராசிரியர் சிவத்தம்பி அடையாளப்படுத்துவது அவரது அணியின் வசதிக்காகவா?
பேராசிரியரின் பார்வையில் பாரதிதாசன் இனவாதி என்றால், ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்” என்று பாடிய பாரதி என்னவாதியாம்?
88 ஞானம் - பெப்ரவரி 2004

இலங்கைத் தமிழர் பிரச்சனையை'இனவாதம்'என்றுமுத்திரையிட்டமாக்ஸிஸ்டுகளில் ஒருவரான சண்முகநாதனின் சுடலை ஞானத்தால் யாருக்கு என்ன சுகம்?
தமிழர் பிரச்சனையில் தாம் தடம் மாறி நின்றமையை நியாயப்படுத்த முடியாத பேராசிரியர் சமாதானம் சொல்லிச் சரிக்கட்டப் பார்க்கின்றாரா?
'அவன், அவள், அது’ என்ற சிறுகதை ஞானத்தில் வெளிவந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தருகின்றது.
அன்புடன், - வாகரை வாணன்
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு ! வணக்கம் - வாழ்த்துக்கள்
ஞானம்' இதழ் பேரா.முனைவர். உதயசூரியன் அவர்கள் மூலம் எனக்கு அறிமுகமானது. மாணவி ஷீலாவின் எம்ஃபில் ஆய்வேட்டின் புறத்தேர்வாளாக நான் அதைப் படிக்கும்போது வியப்படைந்தேன். முதல் இதழ் தொடங்கி இம்மாத இதழ்வரை (ஒரு சில இதழ்கள் தவிர) பெரும்பான்மையான இதழ்களைப் படித்தேன்.
50 சிறுகதைகளைப் படித்தேன். ஒரு சில கதைகள் விழிகளின் ஒரம் ஈரத்தை எட்டிப்பார்க்கச் செய்தன. கதைகளில் உயிர்ப்புத்தன்மை இருந்தன. ஒருபிடி சோறு என்ற கதை வாசித்த பின் மனம் கனத்தது. பாதிப்புகள் என்பவை பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே உணரமுடியும் என்ற உணர்வு முன்பு என்னுள் இருந்தது. ஆனால் முகம் தெரியாத சண்முகம், கனகம், சங்கர், கமலன் - இவர்களின் வயிற்றுத் தீயின் வெம்மை மனதைச் சுட்டது. இதன் பெயர் மனிதநேயமா! அல்லது இரத்தத்தால் எழுதப்பட்ட வரிகளோ அவை.
ஆசிரியர் அவர்களேஞானம் இதழை தொடர்ந்து வாங்கிட விரும்புகிறேன்.2004 ஜனவரி முதல் ஞானம் இதழை எனக்கு அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். ஆண்டு சந்தாவைத் தங்களுக்கு எவ்வாறு அனுப்ப வேண்டும். MO/D,D
ஞானம் இதழ்ச் சிறுகதையில் கதைமாந்தர்கள் ஒரு மதிப்பீடு என்ற தலைப்பில் எம் கல்லூரியில் நிகழவிருக்கும் கல்லூரி ஆசிரியர் கருத்தரங்கில் கட்டுரை வழங்க விருக்கின்றேன்.
ஆசிரியர் அவர்களே! இதழியல் தகவல் தொடர்பியல் துறையில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. என்னிடம் ஆய்வு மேற்கொள்கின்ற ஆய்வு மாணவர்கள் அனைவரும் தகவல் தொடர்பியல் + இக்கால இலக்கியம் தொடர்பாக ஆய்வு செய்கின்றனர்.
இவ்வண்ணம்,
முனைவர் இரா. விஜயராணி, தேர்வுநிலை விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, பிஷப்ஹீபர் கல்லூரி, திருச்சி-17.
எானம் - பெப்ரவரி 2004 89

Page 47
ஞானம் கலை இலக்கியப் பண்ணை C9HĚJUGJITĪTÜJUGOOI Lb
ஞானம் கலை இலக்கியப் பண்ணை அங்குரார்ப்பண வைபவம் 07-012004 அன்று, கொழும்பு தமிழ்ச்சங்கத்திலுள்ள வினோதன் கேட்போர் கூடத்தில் மாலை 5 மணியளவில் பிரபல எழுத்தாளர் நா. சோமகாந்தன் தலைமையில் ஆரம்பமாகியது. திரு ஆர். பி. யூரீதர்சிங் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து திருமதி பத்மா சோமகாந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். இலங்கைக்கான மொறிசியஸ் நாட்டின் கெளரவ ஸ்தானிகர் திரு தெ.ஈஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி ஞானம் கலை இலக்கியப் பண்ணையை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். இவ்விழாவில் பேசிய பிரதம அதிதி திரு ஈஸ்வரன், ஞானம் சஞ்சிகை தனது பணிகளை விஸ்தரிக்கும் நோக்குடன் இத்தகைய கலை இலக்கியப் பண்ணையை ஆரம்பிக்கிறது. எதிலுமே திட்டமிடல் அவசியமானது. திட்டமிடுதலுக்கு முன் சம்பத்தப் பட்டவர்களின் ஆலேசனைகளைப் பெறுவதற்கு இத்தகைய ஒரு நிறுவன அமைப்பு மிக அவசியமானது எனக்கூறி ஞானம் சஞ்சிகையின் பணிகளுக்கு இலக்கிய ஆர்வலர்கள் எழுத்தாளர்கள் உதவ வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
இவ்வைபவத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய பிரபல எழுத்தாளர் நா. சோமகாந்தன் தனது உரையில், ஈழத்து நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் பணியில் முதன்முதலில் நாற்பதுகளில் மறுமலர்ச்சி சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டு இலக்கிய உலகில் தடம் பதித்தது. அதனைத் தொடர்ந்து பல சஞ்சிகைகள் தோன்றி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குத் தம்மாலான பணிகளைப் புரிந்தன. ஞானம் ஆசிரியர் பல்வேறு இதழ்களின் கடந்தகால அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு ஞானம் சஞ்சிகையை ஆரம்பித்திருக்கிறார் என்பது தெரிகிறது. அவரது முயற்சிகள் வெற்றிபெற சகலரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.
ஞானம் சஞசிகையின் பிரதம ஆசிரியர் திரு தி. ஞானசேகரன், ஞானம் கலை இலக்கியப்பண்ணை அமைப்பதன் நோக்கம்பற்றி விளக்கினார். ஈழத்து கலை இலக்கியத் தனித்துவத்தை, பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து மேலும் வளம் சேர்ப்பது இதன் நோக்கமாக அமையும். நாடெங்கும் கிளைகன் அமைத்து அவ்வப்பிரதேசங்களில் உள்ள கலை இலக்கிய அன்பர்களை ஒன்றிணைத்து, ஒன்று கூடல்கள் நடத்தி கலை இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்தல், கலை இலக் கியவாதிகளிடையே நேசப் பிணைப்பையும் பரஸ்பர நல்லெண்ணத்தையும் கலை இலக்கிய சமூக உணர்வினையும் ஏற்படுத்துதல், கல்விக் கூடங்களில் கலை இலக்கிய உணர்வினையும் புத்தகக் கலாசாரத்தையும் பரப்புதல், மாணவர்களிடையே சிறுகதை, கவிதை, விமர்சனப்
O() ஞானம் - பெப்ரவரி 2004

போட்டிகளை ஏற்படுத்தி புதிய எழுதி தாளர் களை மானவர் மட்டத்திலேயே இனங் கணி டு அவர்களை ஊக்குவித்து வளர்த் தெடுத்தல் போன்றவை ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் பிரதான நோக்கமாக அமையும் என்றார்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தமது வாழ்த்துரையில் , ஞானம் இலக் கியப் பணி னையை ஓர் இலக்கிய இயக்கமாக முன்னெடத்துச் செல்லவேண்டும். அதன் மூலம் ஓர்
இலக்கிய விழிப்புணர்வை, எழுச்சியை
ஏற்படுத்தவேண்டும் என்றார்.
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு பெ. விஜயரத்தினம் வாழ்த்துரை வழங்கினார். அவரைத் தொடர் நீது பேசிய சிரேஷ் ட எழுத்தாளர் திரு வ. இராசையா தமது உரையில், மறுமலர்ச்சி ஆரம்பித்து வைத்த ஈழத்து கலை இலக்கியத் தனித்துவத்தை, பாரம்பரியத்தை ஞானம் கட்டிக் காத்து வளர்த் தெடுத்து வருவதை, ஞானத்தில் வெளிவரும் படைப் புகளை உதாரணம் காட்டிப் பேசினார். ஞானம் சிறந்த தரத்தைப் பேணிவருகிறது அதன் பணிகள் மேலும் சிறந் தோங்கவேண்டும் என வாழ்த்தினார். திறனாய் வாளரும் எழுத்
தாளருமான திரு தெ.மதுசூதனன்
கருத்துத் தெரிவிக்கையில், ஒரு கால கட்டத்தில வெளிவரும் சஞ சிகைகளின் ஆக்கங்கள் பிற்பட்ட காலத்தில தொகுக் கப் படும்போது அத்தொகுப்பு குறிப்பிட்ட காலத்தின் இலக் கியச் செல் நெறியைப் பரதிபலிப்பதாக அமைய வேண்டும். அத்தகைய தன்மையை
நானin - பெப்ாவரி 2004
மல்லிகை உட்பட இன்று வெளிவரும் சஞ்சிகைகள் எவையுமே கொண் டிருக்கவில்லை. ஞானம் இதில் கவனஞ் செலுத்த வேண்டும் என்றார் பல இலக்கிய கர்த்தாக்கள், இலக்கிய ஆர்வலர்கள், இதழா சிரியர்கள், இலக்கியப் புரவலர்கள், ஊடகவியலாளர் நிறைந்திருந்த சபையிலிருந்தும் பலர் ஆக்க பூர்வமான நல்ல பல கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஞானம் துணை ஆசிரியர் புலோலியூர் க.சதாசிவம் அவர்களின் பதிலுரையைத் தொடர்ந்து பிரதம ஆசிரியர் நிறைவுரை வழங்னார்.
ஞானம் கலை இலக்கியப் பண்ணை கொழும்புக் கிளையின் செயற் குழு உறுப்பினர்களாகப் பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்:
காப்பாளர் : திரு. தெ. ஈஸ்வரன் தலைவர் : திரு நா. சோமகாந்தன் செயலாளர் : திரு ஆர். பி. முரீதர்சிங் பொருளாளர்: திருபொன் விமலேந்திரன் செயற்குழு உறுப்பினர்கள் :
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் திரு. வ.இராசையா திரு. தேவகாந்தன் கவிஞர். ஏ. இக்பால் திருமதி பத்மா சோமகாந்தன் திரு. தெ. மதுசூதனன் திரு. செ. சுதர்சன், ஞானம் ஆசிரியர் குழுவினர்.
ஞானம் உதவி ஆசிரியர் திரு. அந்தனிஜீவா அவர்களின் நன்றியுரையுடன் வைபவம் இனிதே
நிறைவுற்றது.
- Giffluss

Page 48
யாழபபானம :
அன்பார்ந்த வாசகர்களே ! FN
ஞானம் சஞ்சிகையைத் தொடர்ந்து பெற விரும்புவோர்
சந்தாதாரர்களாகச் சேர்ந்து கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
- ஆசிரியர்
ஞானம்' சஞ்சிகை கிடைக்கும் இடங்கள் :
கொழும்பு : பூபாலசிங்கம் புத்தகசாலை -340, செட்டியார் தெரு கொழும்பு-11. பூபாலசிங்கம் புத்தகசாலை - 309 A, காலிவீதி, வெள்ளவத்தை.
பூபாலசிங்கம் புத்தகசாலை - 4 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம், ப. நோ.கூ. சங்கம், கரவெட்டி - நெல்லியடி
திருகோணமலை : திரு. சித்தி அமரசிங்கம் - 21 ஒளவையார் வீதி, திருகோணமலை, திரு.வீ.என். சந்திரகாந்தி-572, A, ஏகாம்பரம் வீதி, திருகோணமலை.
மட்டக்களப்பு : சக்தி புத்தக நிலையம், 58, திருகோணமலை வீதி, மட்டக்களப்பு. எஸ். தர்மகுலசிங்கம், சுவைத்திரள் - 481, பார் விதி, மட்டக்களப்பு (கிழக்கு மாகாண பிரதேச சபைகளுக்கும் விநியோகம் செய்யும் முகவர்)
கிளிநொச்சி ! கே. சின்னத்தம்பி - அறிவு அமுது புத்தக நிலையம், கிளிநொச்சி.
வவுனியா ! ந. பார்த்தீபன், தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
கண்டி : லங்கா சென்றல் புத்தகசாலை - 81, கொழும்பு வீதி, கண்டி, புத்தளம் : சாஹித்திய புத்தக நிலையம், இல. 4, குருனாகல் வீதி, புத்தளம். பண்டாரவளை : மெடிக்கல் ஹெல்த் கிளினிக், இல, 1 டபரபா சந்தி, மிரஹாவத்தை (PO) அவுஸ்திரேலியா: L. Murugapoopathy, P. O. Box : 350, Craigie Burn, Victoria 3064 G. Balachandran, 20 Hudson Street, Wentworthville, N. S. W. 2145.
=خد
படபதும் - பெப்பவரி 1.1

වනGGGGGGGGGGGGGGGGද්‍ය CENTRAL ESSENCES
SUPPLIERS
IDEALERS IN ALL, KINDS OF LIQUID ESSIENCES, s.
LLLLS LL SLLLLLLSLS LLLLS SLaL SL L S LSLSLS
76/B, KING STREET KANIOY TEL : ()81 – 222.4187
Ս81 - 447 1563 s
الح\____ ооооооооооооооооооооооооооооо)
ΟΥ
Importers & Distributors of Wall Tiles, Floor Tiles, High Quality
Sanitary wares, Bathroo I Accessories, P. W. C. And Hot Water Pipe Fittings
A-74, Colombo Street Kandy, Sri Lanka. Tel : 081 - 4476760, 081 - 220.0052

Page 49
A 3 iلي
' ': 'Rest Cirrfirit, Feri
LUCKYLAN
MANUFA
Kund
PI10le : ()8.
08
08 Fax : 08
E-Mail : Lu
 

ID BISCUT CTURERS
lasale.
- 2420217
- 242.0574
| - 2227.041
- 2420740 ckyland (ashnet.ik.
أو "ثم سم
延泰奚