கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2005.04

Page 1
Tठी
9IID
தி
, !----
cric நாதன்
甲 ЂеuТЦ, alga MILI
 
 
 
 
 
 

βλής

Page 2
yyyyyyeS yAS SeAe eAyyyyeSe eqe Suy iuSeSe ueS uAeASeyeAyyyA ieSeSeAeAeAyyyASAAeqS yye eASKASuSyyS
U. K. Gífa:FSF FribitöBYDSK GOF ":
aFʻ":YL <9,C3ʻ6RosrafgO)6OKrasi66sir
* 1 K விசா சம்பந்தமான சட்ட ஆலோ என 轟
青 விசா நிராகரிக்கப்பட்டால் அதற்கு எதிரான
மேன்முறையீடு. (Apple: 霹 இலண்டனில் மேன் முறையீட்டு நடுவர் முன் ஆஜாாகி உங்களுக்காக வாதாடுதல் 滨
青
S SGLSLaLr SLLLLLLLL L LLLLL LLLL L LLLLLLLL SERWICE COMMISSIONER g, do qelq o. If o ஆலோசனை வழங்க அங்கீகரிக்கப்பட்ட தமிழர் நிறுவனம் - அங்கீகார இல. F20010055)
රටවර වරට වරට වර ව ( தொடர்புகட்கு : ..) திரு. குலேந்திரன் ..) I. R. O. 18 (AIRRATLAWE
LWL)) IN 514' 7 JIWA.
WERW). E. () -- 28 S. --9. ..)
[][]44 3ሰ}8 ሰ83 J48! )
F4W, Jr. f) so?? ???? C
இலண்டனில் உள்ள உங்கள் உறவினர் மூலமும்
A.
-
(
B.
I -ཟླ5
-
蟹
新
3.
தொடர்பு கொள்ாTர்.
3.
蓋
eeASJA ASeeSASASeeS SeASA SeSASeSeSeSASeSeJSieleuASAeeSJSASeSJSA SeSeAASueSJSyye See AJuSyyuSA
 
 
 
 

இதழினுள்ளே .
நேர்காணலூன் ாள். பொ. TT
சிலுவிதை ஒரு பாம்பும் மலையும் .
- ஆபின் பதில் கிடைக்கும் . 3.
- மொழி வரதன் ஒன்று பட்டால் 斗了
- பாதுகாப
கவிதைகள் உள்ளுணர்வின் திடீர் தாக்குதல் 04 - கே. எஸ். சிவகுமாரன் உரிமம் - இளைய அப்துல்மாஸ்று நீரிலே நிமிர்வோம் 29
- பாட்டுக்குயில் திரைகளைத் திறத்தல்
- துவ சஜிதரன் 35 புதிய விதி - ருபராணி 39 நாடகம் - த ஜெயசீலன் மரங்கொத்தி - ஏ. இக்பால் 岳中 கேள்விகள் - தாட்ாயணி 5
கட்டுரைகள் அட்டைப்பட அதிதி
- வி. என். சந்திரகாந்தி உலக மகளிர் தினம் . 7
- துச்சாதனன் நீங்கள் பார்க்க வேண்டிய. 31 - ஆ. சிவசுப்பிரமணியம் புனைகதை இலக்கியம். 3.
- சுவாதிதி குனராசா கொழும்பில் இரு .
- கே. விஜயன் அன்னையின் நிழல் . |
- அ. முகம்மது சமீம் பெண்களும் சாதனைகளும் 60
- புதினாப் பித்தன்
நிகழ்வுகளின் நிழல்கள் 55
- பூமான் சஞ்சாரி இலங்கையின் தமிழ். 5.
- பாவை வரோதயன்
= م- = -----
KE
சமகால கலை இலக்கிப. - செ. கநர்ான்
வாசகர் பேசுகிறார்
முகப்போவியம் : ஜெயகாந்தன்
ஆசிரியர் : தி. ஞானசேகரன்
ஓவியர்கள் : LIGA- Lu IT நா. ஆனந்தன் ஜெயகாந்தன் தலைமை அலுவலகம் ! 197, பேராதனை வீதி, கண்டி, தொடர்புகளுக்கு. ! தி. ஞானசேகரன் ஞானம் கிளை அலுவலகம் 3-B, 48வது ஒழுங்கை, கொழும்பு - 08, தொபே, & தொ.நகல் 011-8013 Glaciocöl–3, G5II.Cu, 0777-306506 E-mail:gılanımı Tagazinc0fyah00'OT:
ஒTWM சத்ரீகன் சிரசுWWWWW : Ve)/ 18|3,7řj7 JJ5:3ľJľ2) 3:2J):2237 түлуу уул” /”//fл6лт 3://7////n))/ : 1.) II,ii. 1).J731.17-27 MJ/ (), i.) WWW, 377&#ff *WWW, WWoW 7 3 ஆகி/வர்ரை சீராக இணைத்தலி
WேWநீர்,
ရွှီး
g
- ஆசிரியர்

Page 3
ܓܠ
ീഗ്ഗ
*総
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
எழுத்து, பதிப்பு, விநியோகம்.
இலங்கையில் ஆக்க இலக்கியத்துறை விரிவு கண்டுள்ளது. வாரந்தோறும் வெளிவரும் நூல்களும் அவற்றிற்கான வெளியீட்டு விழாக்களும் இதனை உறுதிசெய்கின்றன. ஒவ்வொரு வாரமும் நாட்டின் எங்கோ ஒருபகுதியிலாவது நூல் வெளியீடுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. பதிப்புத் துறையும் வளர்ச்சி கண்டுள்ளது. வெளிவரும் நூல்கள் பலவும் சிறந்த முறையிலே அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. ஆனால் இந்நூல்களின் விநியோக முறையானது படுமோசமான நிலையிலேயே உள்ளது. இதுகுறித்து கடந்த பல வருட காலமாகப் பலரும் பலசந்தர்ப்பங்களில் கூடிக்கதைத்த போதும் உருப்படியான எந்த விதச் செயற் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. அவை எல்லாம் ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாய்ப் போயின.
படைத்தல், பதிப்பித்தல், விநியோகித்தல் ஆகிய மூன்று செயற்பாடுகளும் கைகோர்த்த நிலையில் முன்செல்லவில்லை யென்றால் குறித்த படைப்பினால் சமூகத்திற்கு எவ்விதப் பயனுமில்லை; படைப்பின் நோக்கமும் நிறைவேறப் போவதில்லை. படைப்பினால் ஒரு சமூகம் அடைகின்ற பயன் விழலுக்கிறைத்த நீராகிவிடுகின்றது. எழுத்தாளனும் சோர்ந்துவிடுகிறான். எனவே இது குறித்த விழிப்புணர்வும் திட்டமிடுதலும் அவசியமாகின்றன.
ஆக்க இலக்கியத்தைப் படைப்பது எழுத்தாளனின் தனி முயற்சி. இன்றைய பதிப்பு முறையும் எழுத்தாளனின் எண்பது சதவீத தனிமுயற்சியாகவே இருக்கிறது. விநியோகத்தின் நிலையும் அதுவே. ஒருபடைப்பாளியின் நீண்டகால முயற்சி வெளியீட்டு விழாவில் அதனை விநியோகம் செய்வதோடு முடிவடைந்து நூல்களின் பெரும் பகுதி வீட்டிற்குள் முடங்கிவிடும் நிலையே இன்று
* η Παστιο - σύιτ συ 2005
 
 
 
 

காணப்படுகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால், இன்று விழுந்தடித்துக்கொண்டு இலங்கை எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடும் இந்தியப் பதிப்பகங்கள் நூல்வெளியீட்டு விழாக்களைத் தாமே நடத்தி விழாக்களில் வெளியிடும் சிறப்புப் பிரதிகளின் வருமானத்தைக்கூட உரிய படைப்பாளிகளுக்கு வழங்காமல் தாமே எடுத்துச் செல்லும் பரிதாபத்துக்குரிய நிலையைக் காண்கிறோம். அத்தோடு இந்த வெளியீட்டாளர்கள் அந்நூல்களைத் தாமே உள்ளுரிலும் விநியோகம் செய்து படைப்பாளிகள் தமது நூலை உள்ளுரில் விற்பனை செய்து முதலீட்டின் ஒரு பகுதியை யாவது பெறக் கூடிய சந்தர்ப்பத்தையும் இழக்கச் செய்து விடுகின்றனர் எனவும் எழுத்தாளர்கள் குமுறுகின்றனர். ஆனாலும் இந்த இந்தியப் பதிப்பகத்தினர் குறைந்த செலவிலே நூல்களைத் தரமாக வெளிக் கொணர்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. அத்தோடு அச்சுக்கூடத்தை நோக்கி அல்லும்பகலும்" அலைய வேண்டிய கஷ்டமும் எழுத்தாளனுக்கு ஏற்படுவதில்லை. இவர்களால் பதிப்பிக்கப்படும் நூல்கள் இந்தியாவிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் விநியோகம் பெறுகின்றன என்பதும் இன்னுமோர் சாதகமான விடயம்.
எது எவ்வாறாக இருப்பினும் இந்தியப் பதிப்பாளர்களுக்கு எதிராக வெறுமனே உணர்ச்சிகரமாகப் பேசுவதிலும் எழுதுவதிலும் வெற்று வேட்டுக்களைத் தீர்ப்பதிலும் எவ்வித பயனுமில்லை. இப்படிப் பேசுபவர்களால் எவ்விதமான மாற்றுத் திட்டங்களையும் தரமுடிவதில்லை. மாற்றுத் திட்டம் தேவை என்பது எல்லோருக்கும் புரிகிறது. திட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதுதான் மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் புரியாத புதிராக இருக்கிறது. பிரச்சனையின் ஆணிவேர், விநியோகம் எவ்வாறு பரந்துபட அமைய வேண்டும் என்பதுதான்.
செயற்திறன்மிக்க ஒரு விநியோகஸ்தர் குறைந்தது ஒரு நூலின் இருநூற்றைம்பது பிரதிகளையாவது விற்பனைக் கழிவுடன் எழுத்தாளரிடம் பெற்று அதற்குரிய பணத்தை மூன்றுமாதத்திற்குள் எழுத்தாளருக்குக்( பதிப்பாளருக்கல்ல) கொடுக்க முன்வருவாரானால் அது ஓர் ஆக்கபூர்வமான செயற்பாடாக அமையலாம்.
எமது திட்டங்களும் நடைமுறைகளும் எமது படைப்பாளிகளுக்கு ஆக்கபூர்வமான வழிசமைப்பவையாக இருந்தால், அவர்கள் வேறெங்கும் தாவிக்கொண்டு ஒடமாட்டார்கள். இது குறித்துத் தீவிரமாகச் சிந்தித்துத் செயற்படவேண்டிய காலத்தின் நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது என்பதனை அழுத்திக் கூறவிரும்புகிறோம்.
O O O
ஞானம் - ஏப்ரல் 2005 3

Page 4
கே. எஸ். சிவகுமாரன் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிவரும்ெ ஈழத்தவர். கடந்த அரை நூற்றாண்டாக அவர் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை ஆகியனவற்றையும், தமிழாக்கங்களையும் அவர் தந்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர் ஒலிபரப்பாளராகவும் விளங்கியிருக்கிறார்.
siQudflássnofoo International Society of Poets (5657eiasafoir அனைத்துலகச் சங்கம்) என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் இணையத்தள முகவரி www.poetry.com. 2003 இல் இவ்வமைப்பு நடத்திய உலகளாவிய ஆங்கிலக் கவிதைப் போட்டியில் கே. எஸ். சிவகுமாரன் சமர்ப்பித்த கவிதை ஒன்றுக்கு "Outstanding Achievement in Poetry" (saflo2 uses folutise frasador)
பிரசுரிக்கிறது.
என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. அந்த ஆங்கிலக் கவிதை அவருடைய நேரடியனுபவத்தை வெளிப்படுத்துகிறது.
A Subliminal Assault என்ற அக்கவிதையின் தமிழாக்கத்தைக் கவிஞரே தமிழாக்கித் தந்துள்ளார். அதனை
‘ஞானம்* இங்கு
- ஆசிரியர் :
2-ബ്ബ്രങ്ങ്രത്യെടുക്രങ്
இயற்கை மீதே வெண்பூக்கள் படர்ந்து படிந்திடும்.
8.6% 6m86orb, uమే6)66గి
ளிங்கினும் பனிமழை 6)Umgశ్ర(Bరీ
முன்னரொருபோதும் கிண்டிலா தாங்கியிரா அபூர்வி அனுபவமிது எந்தின் நாளங்களிலும் நரம்புகளிலும், என்புச் சeடத்திலும்,
ஈழத்திற் பிறந்த தமிழன் யான்
கீழுைப் பண்பாeடின் சித்துச் சாறுகிளையும் அrவை போன்றவற்றையும் தன்னியல் பாக்கி,
மேலை நிலைவுலக அரைக் கோளத்தினுள்ளே பிரவேசம்.
4.
- கே. எஸ். சிவகுமாரன் அச்சமும், மதிப்பும் தந்திட இயற்கை, மனுக்குலம், இயந்திரங்கள் - இத்யாதி வித்தியாசப் படினும் மறைப் பற்ற உலக முழுதளாவியமாய்
முளையாணி கொள்ளமற் பொருள்கள் கழன்றிடும் - అ_Groups ஆயினும், பூமிக்கிராமத்தில் எதுதான் மையம்?
அன்பைச் சொரிந்திடும் அந்த అgr(Bg964 6rయేణుmb 6ఉ6ు இறைவின் இருக்கையில் తిrణిr6U శ్రీనివారి తిrణిruఐLuటికy மாளும் உயிரனைத்திலும் உலகின் மனுக்குலமே.
O
(65 m oor tho -- 6 Ů U odio 2006

POOBAASINGHAM BOOKDEPOT
IMPORTERS EXPORTERS, SELLERS 8. PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWSAGENTS.
Head Office : Branches : 340, 202 Sea Street, 309A-2/3, Galle Road, Colombo 11, Sri Lanka. Colombo 06, Sri Lanka. Tel.: 2422321 Tel.: 4-515775, 2504266 Fax ; 23.37313 SSSS E-mail: pbdho0sltnet.lk 4A, Hospital Road,
Bus Stand, Jaffna.
O O O பூபாலசிங்கம்புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
魔
露
asoodoodto: disloopot: 蟹 இல. 340,202 செட்டியார் தெரு, இல. 309A-2/3, காலி வீதி, 靈 கொழும்பு 11, இலங்கை. கொழும்பு 06, இலங்கை 盛 தொ. பே. 2422321 தொ. பே. 4-515775 தொ. நகல் 2337313
L616TOOT(65 F6):pbdho0sltnet.lk இல.4A,ஆஸ்பத்திரி வீதி,
பஸ் நிலையம்,யாழ்ப்பாணம்.
ஞானம் - ஏப்ரல் 2005 5

Page 5
நான் கடல். எனது உடல் ஒரு கணம்
அதிர்ந்து குலுங்கியது. யாரிடமாவது சொல்லி ஆறுதல் பெற
மரணவலி.
வேண்டும் போலிருந்தது. யாரிடம் பெற? என்னோடு எப்போதும் இணைந் திருப்பவன் நிலம்தான். அவன் கூட இப்போது தன்னை மெல்ல மெல்ல நான் விழுங்கிக் கொண்டிருப்பதாய் குறைப் பட்டுக் கதைப்பதில்லை. பாவம்! அதற் கெல்லாம் காரணம் அவன் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தானென் பதை அவன் உணரவில்லை. அந்த வேதனையிலும் என்னுடைய சக்தியை ஒன்றுதிரட்டி வெளிப்படுத்திய முனகல் ஒலி காற்றுக்காவது புரியுமென்று நினைத்தேன். ஊகூம். பிரயோசனமில்லை! அதுவரை வெளிர்நீலமாய் சிரித்துக் கொண்டிருந்த வானம் துயரங்கொண்டது. ஒரு இயந்திரத்தின் அவசரத்தோடு நீல முகத்தைக் காட்டியது. கொஞ்ச நேரத்திலேயே அதன் கண்ணிர்த்துளிகள் என்னை நனைக்கத் தொடங்கிற்று
மழைத்துளி அதிகரித்து, என் உடல் கனமேறிப்போய், துடித்துக் கொண்டிருந்தபோது, அந்தஜீவராசி' என்னுடலை வெகு வேக்மாய் ஊடுருவிக் கொண்டு நீர்மட்டத்துக்கு மேலே தலையை நீட்டியது. பிறகு வேகமாய் பல தலைகளையுடைய அது தன் வாய்களை அகலித்து மழைத்துளிகளை விழுங்கத் தொடங்
6
SS («ε στο είδο, (oegoeovou č. 35ClegDJö: சில கடஅல73ர்களும்.
-தபின்
கியது. முதலில் என்னை நோக்கி வந்துகொண்டிருந்த மழைத்துளிகளை மட்டுமே பருகிக் கொண்டிருந்த 'அது' ஏதோ ஆவேசம் வந்ததுபோல் மேல் நோக்கியெழுந்தது. வானிலிருந்த முகிற் கூட்டங்களை உறிஞ்சத்தொடங்கியது.
வழித்துத் துடைத்த பிறகுதான் அது கொஞ்சம் ஆசுவாசப் பட்டு அடங்கியது.
இப்போது அதனை நன்றாகப் பார்க்க முடிந்தது.
பெரிய செதில்களையுடைய ஒரலான நீண்ட உடல் பல தலைகள்!
அது பாம்பு இனத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
நாலாபுறமும் தன் நீண்ட வாலைச் சுழற்றியடித்தது. அதன் எல்லாத் தலைகளிலிருந்தும் வெவ்வேறு விதமான ஒலிகள் வெளிக்கிளம்பின. எனினும் அந்த ஒலிகள் எல்லாவற்றினதும் அடிநாதமாய் தன் வலியை வெளிப் படுத்துதலே பிரதானமாயிருந்தது.
எல்லாம் கொஞ்ச நேரத்தில்
6T6)6OT
என்னால்
அடங்கியது.
என் தொடுகை அதற்குப் பழக்கப் பட்டுப் போயிருந்தது. அலைகளைச் சிறிதாக்கி அதனைத் தொடங்கினேன். என் மையத்திலிருந்து உண்டான வலி வர வர விரிவடைந்து கொண்டேயிருந்தது. அது என்னைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்தது.
“ஏன் சிரிப்பு?’
தாலாட்டத்
மெல்ல
ஞானம் - ஏப்ரல் 2005
 

என் கேள்வி, என் மொழி எல்லாமே அதற்குப் புரிந்திருந்தது. செத்துப்போன குரலில் அதன் பதில் வெளிப்பட்டது.
“உனக்கும் கெட்ட பெயர். எனக்கும் கெட்ட பெயர்!
அவர்கள் நல்லபிள்ளைகள் போல் தப்பிவிட்டார்கள். ஆனாலும் என்ன செய்வது?”
அதன் மொழியும் எனக்குப் புரிந் திருந்தது. ஆனால் அது சொன்ன விடயம் மாத்திரம் விளங்கவேயில்லை.
“விளங்கவில்லை” “விளங்க வேண்டுமென்றால் உன் வலியை அடக்கிக்கொண்டு நான் சொல்லப் போவதை நீ கேட்க வேண்டும் முடியுமா?” அட! என் வலியைப் பற்றி இதற்குத் தெரிந்திருக்கிறதே. அப்படியானால் இது கூறப்போவதிலும் ஒரு பெரிய ரகசியம் ஒளிந்திருக்க வேண்டும். கேட்பதற்குத் தயாராய் அமைதியானேன்.
O O
"izs 崙羅徽 A/o/
KRI'NIN
Axis III.) || N '''
H h
A .
f
C. **** “
ターダー '%' %ർത്ഥ A مرمری بر نعمم
ஞானம் - ஏப்ரல் 2005
|WIN. i للز
جم، (؟)?U(تلتزمېليM: ႔့် ಫ್ಲಿ? t
8Ꭹ & " "
ሪ ማሥ-ፖ % 分 ب - دسمبر کسمبرمجہ ※" ; % 、\・・・ %ർഗ്ഗലല്ല\"
- - - - . یہ بر ”سمیہ :::.:.مجمعصرتھے ttELELSJJS00EESJSLLJSLLELSaSLSL SSESESLSL LSLSLS
அவர்கள் உடல் முழுவதும் வெள்ளைத்தோல் போர்த்தியிருந்தனர். மனிதர்களைப் போலிருந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தார்கள். விலை: யுயர்ந்த உலோகங்களாலான கிரீடங் களைச் சூடியிருந்தார்கள். தலையைச்
சுற்றி ஒளிவட்டங்களும் பல பல வர்ணங்களில் மின்னிக் கொண் டிருந்தன. இன்னொரு பகுதியினர்
கறுப்பாய் இவர்களுக்கு எதிர்மாறான வர்களாய் இருந்தார்கள். பரட்டைத் தலைகளோடும், நீண்ட பற்களோடும் பயங்கரமாயிருந்தனர். அவர்கள் நடுவே சிறைப்பிடிக்கப்பட்ட 'அது' சோர்வோடு படுக்க வைக்கப்பட்டிருந்தது. அதன் பெயர் வாசுகி பெண்பாம்பு.
அரை மயக்கத்திலும் அங்கு நடப்பது அதற்குக் கனவு போல் புரிந்தும் புரியாத தாயிருந்தது.
“சரி, சரி கடைவதற்குக் கயிறு தயார். ஆனால் மத்து.?”
》
ل
9 .. ...
( శిక్షి 2 魔す。 ՏՀՏՀ


Page 6
“அதெல்லாம் இரவோடிரவாக மந்திரமலையை பனிக்கட்டி போல் உரு மறைப்புச் செய்து, பாற்கடலில் நடுப்பகுதியில் பொருத்தப்பட்டு, இப்போது தயார் நிலையிலுள்ளது. இனி வாசுகியை அதில் சுற்றிவிட்டு நாமிரு பகுதிகளும் நின்று கடைய வேண்டியதுதான்.”
“இத்தனை கஷ்டப்படுகின்றோமே, கடைசியில் அமிர்தம் கிடைக்குந்தானே?”
வெள்ளைத் தோலர்களிடையே எழுந்த சிரிப்பலையின் அதிர்வால் லேசாய் கண்ணயர்ந்த வாசுகி திடுக்கிட்டு விழித்துக் கொண்டது.
“அதற்காக எதுவும். என்ன வேண்டுமெனினும் செய்யலாம்”
“எதுவும் செய்வோம்; அமிர்தத் திற்காக”
எல்லோரது குரலும் ஒரே தொனியில் சபதமெடுப்பது போல்ஓங்கி ஒலித்து ஓய்ந்தன.
அதன்பிறகு அங்கு பேச்சுக்கிட மிருக்கவில்லை. எல்லோருமே இயந்திரத் தனத்தோடு தம் இயங்குதலில் இறங்கினார்கள். நாசிகளைப் பாது காக்கும் கருவிகளை அவர்கள் பொருத்திக் கொண்டு, ஒருவிதமான
“கடைசியில் உங்கள் புத்தியும் புதிய கருவியொன்றைக் கையில்
கறுப் பென் ப ைத க் காட்டி விட்டீர்களே! இது ஒரு கூட்டுத் திட்டம். முதன் முறை யாக நாம் செய்யப் போகின்ற பரிசோ தனை. விளைவுகள் எப்படி யுமிருக்கலாம். பரிசோதனை வெற்றி
நான்
கெட்டவனில்லை. னாக்கப்பட்டுவிட்டேன். என் வலியையும் மீறி மானிடர்க்காய் - என்னை நம்பியிருந்த ஜீவன்களுக்காய் un அரற்றுவது வில்லை. அவர்கள் இப்போதெல்லாம் நான் 1 அழுவதைக் கண்டுவிட்டுச் சுனாமி எனப் பயந்து ஓடத் தொடங்குகின்றனர்.
--
கெட்டவ
நான் அழுதழுது ஒருவருக்கேனும் புரிய
யெனில் அமிர்தத்தை யெடுத்து அனைவரையும் கடிக்கலாம்.”
“பரிசோதனை தோற்றுப் போனால்..?” “சோதனையின் பெறுபேறு தோல்வியானால் நஷ்டம் நமக்கில்லை தான். ஆனால். இந்தப் பாற்கடலை நம்பியிருப்பவர்களுக்கு.?”
“ஆமாம். நஷ்டந்தான். கடல் சிலவேளைகளில் வற்றிப் போகலாம். இல்லையெனில் பெருகலாம். உயிரினங்கள் 5n L- அழியலாம். பரிசோதனை என்று இறங்கிவிட்டால் மற்றவர்களின் லாபநஷ்டம் பற்றி அலட்டிக் கொள்ளக் கூடாது. நமது ஒரே நோக்கு அமிர்தத்தைக் கடைந்தெடுப்பது.”
கலங்
கடல்
8
தாங்கியவாறு எல்லோரும் வாசுகியை நெருங்கினார்கள். சட்டென கருவி யிலிருந்து புகையொன்று புறப்பட
வாசுகிக்கு நினைவு தப்பத் தொடங்கிற்று.
வாசுகி திரும்பவும் உயிர்ப்பெய்தபோதுதான் அரை மயக்கத்திலிருந்த போது கறுப்பர்களும், வெள்ளையர்களும் உருமறைப்புச் செய்ததாகச் சொன்ன அந்த மந்திரமலையைச் சுற்றித் தான் மிக இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருப்பதனை வாசுகி தெளிவாகப் புரிந்துகொண்டது!
நடப்பது நடக்கட்டும் என்ற நினைப்போடு நிகழ்வதைக் கவனிக்கத் தொடங்கிற்று.
ஞானம் - ஏப்ரல் 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெள்ளையர்களின் தலைக் கிரீடங்களும் அதனைச் சூழ்ந்திருந்த ஒளி வட்டங்களும் போயிருந்தன. சிலவேளை அவை அவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுமென்ற அச்சத்தினால் களையப்பட்டிருக்கலாம். அதற்குப் பதிலாக காற்றால் நிறைக்கப்பட்டு உப்பிப் போயிருந்த அங்கிகளை முழுதையும் மூடி அணிந்திருந்தனர். அவர்களின் பின்புறமாய் வானத்தில் பறப்பதற்குரிய கருவி தயார் நிலையில் பொருத்தப்பட்டிருந்தது. கறுப்பர்களும், இவ்வாறான உடைகளையும், கருவி களையும் அணிந்திருந்தனர். அதனால் இப்போது கறுப்பர்களுக்கும், வெள்ளையர் களுக்குமிடையில் பெரிதாக வித்தியாச மில்லாமற் போய்விட்டது.
கறுப்பர்கள் வாசுகியின் முன்புற மாயும், வெள்ளையர்கள் பின்புறமாயும் சம்மணமிட்டுக்கொண்டு எந்தக் கடவு ளரையோ வணங்கினார்கள்.
சட்டெனப் பேரமைதி அந்த அமைதியும், பிரார்த்தனையும் ஏதோ ஒரு பயங்கரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தன.
“தொடங்குங்கள்’ அசரீரியாய் ஒலித்தது ஒர் குரல் மறுகணமேவெள்ளையர்களும் கறுப்பர்களும் தாம் நின்ற பகுதிகளில் வாசுகியை இறுகப் பிடித்தனர். வாசுகியின் தலையையும், வாலையும் மாறி மாறிப் பிடித்திருக்கையில் மந்திரமலை மெல்ல மெல்லச் சுழலத் தொடங்கியது.
வியர்வை ஆறாக ஒட, கைகள் கன்றிச் சிவந்த பிறகும் அவர்கள் கடைந்து கொண்டேயிருந்தார்கள்.
ஞானம் - Gyty do 2005
காணாமற்
உடல்
வர வர அவர்களின் இழுவைவேகம் அதிகரித்ததேயொழிய, குறையவில்லை.
வாசுகி சகல தலைகளாலும் வாய் விட்டுப் பெருங்குரலெடுத்து அழுதது. அதன் உடலெங்கும் மலை உரசியதால் பெரிய பள்ளங்களாகக் காயங்கள் உண்டாகி குருதி வழிந்தோடத் தொடங்கியது. கூடவே
மந்திரமலை மெல்ல மெல்ல வெப்ப மாகிக் கொண்டு வருவதனையும் வாசுகியால் உணரமுடிந்தது. அந்தச் சூடும் வாசுகியை வதைக்கத் தொடங்கியது.
திடீரென -
“அதோ! அதோ!” எல்லோரும் அதிசயமாகக் குரல் கொடுத்தார்கள்.
"அமிர்தம் வரத் தொடங்கி விட்டது! வேகமாகக் கடையுங்கள். 'பாம்பை
இழுக்கும் வேகமும், மலை சுழலும் வேகமும், அவர்களின் இயங்குதல் வேகமும் ஏக காலத்தில் அதிகரித்தன.
“சரி! போதும் தேவையானளவு அமிர்தம் வந்துவிட்டதுதானே? இத்தோடு நிறுத்துவோம்”
யாரோ ஒருவன் சொல்ல மற்றவர்கள் மறுத்தனர்.
“இன்னும் வரும்! இனியும் நிறைய அமிர்தம் வேண்டும்.” வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருக்க, அவர்கள்
அதையும் லட்சியம் பண்ணாது தொடர்ந்து கடைந்து கொண்டிருக்கும் போதுதான்
மந்திரமலையின் வெப்பந்தாளாமல் வாசுகியைப் பிணைத்திருந்த விலங்குகள் நாலாதிசைகளிலும் தெறித்து வீழ்ந்தன. விடுபட்டவுடனேயே அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தினை ஆவேசத்தோடு காட்டுவதற்கு வாசுகி முனைந்தது. அதற்குள் -

Page 7
மந்திரமலையின் வெப்பத்தை தாளாமல் பொத்தலாகிப் பூமி வாய் திறக்க- அதற்குள் மந்திரமலை கீழிறங்கிப் புகுந்து கொள்ள பூமி அதனைத் தாங்க முடியாமல் சில கணங் களுக்குள் பலமுறை அதிர்ந்து குலுங்ககடலுக்கு மரணவலியெடுக்கத் தொடங்கிற்று. வலியின் வேகத்தில் கடல் ஒரு கணம் இரண்டாகக் கிழிந்துமூடியது. அந்த ஒரு கணத்தில்- கடலுக்கு கீழே - அதலபாதாளத்தில் - பலநாட்களுக்கு முன் காணாமற் போன தன் துணையான ஆதிசேஷனை நீல நிறமான ஒருவன் விலங்கிட்டு, அதன்மேல் படுத்திருந்ததை வாசுகி கண்டுகொண்டது.
“அடுத்தமுறை இவர்களின் சோதனைக்கு கயிறாக ஆதிசேஷனை உபயோகிப்பதற்காகத்தான் இப்படி வைத்திருக்கிறார்களோ?” என்று வாசுகி எண்ணிக் கவலை கொண்டது. சட்டென அதன் ஆத்திரம் தன்னைச் சிறைப்படுத்தியவர்கள் மேல் அதிகரிக்கத் தொடங்கியது. வாசுகி தாக்க எத்தனிப் பதற்கிடையில் கறுப்பர்களும், வெள்ளையர்களும் பறக்கும் கருவிகளின்
உதவியுடன் காணாமற் போகத் தொடங்கினர். கடலின் மையத்தி லெழுந்த அதிர்வுவலி அதன்
கரைகளைத் தாக்குவதற்கு வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. வாசுகிக்கு பெரிதாய்த் தாகமெடுத்தது. கடல் நீர் தாகம் தீர்க்க உதவாதென்பது வாசுகிக்குத் தெரிந்திருந்ததால், என்ன செய்வதென்று யோசித்த நேரத்தில்தான், வானத்திலிருந்து மழை பொழியத் தொடங்கியது. வாசுகி வேகமாக விரைந்து மழைத்துளிகளையும், மேகத்தையும் உறிஞ்சித் தன்னுடைய தாகத்தைத் தீர்த்துக் கொண்டது.
O O O
10
வாசுகி சொல்லச் சொல்ல எனது வலியோடு, வாசுகியின் வலியும் சேர்ந்து கொண்டதுபோல் எனக்குத் தோன்றியது.
அவர்கள் செய்வதையும் செய்து விட்டுத்தப்பிவிட, இப்போது நாங்கள் தான் கெட்டவர்களாகி விட்டோம்.
எனக்குள்ளும் அந்த எண்ணம், வாசுகியைப் போன்று தோன்றத் தொடங்கியிருந்தது. கதையைக் கூறிய கொஞ்ச நேரத்திலேயே வாசுகியின் ஒவ்வொரு தலைகளும், நுரைகளும் ரத்தமும் வடிய செத்து விழுந்து கொண்டிருந்தன.
எனக்குள் எழுந்த வலியும் மிக வீரியத்தோடு என் கரையோர விளிம்புகளை எட்டியிருந்தன. வேதனையின் தீவிரத்தை என்னால் தாங்க. முடியா.துள்ளது. எனது கரைகளை உடைத்தெறிந்து கொண்டு, வலியின் வேகத்தால் எனது கட்டுப்பாட்டை யும் மீறி அலைக் கரங்கள் நானே பயந்து போகும்படி உயர எழுகின்றன. எழுந்த அலைகள் -
மனிதர்கள்
வீடுகள்
கிராமங்கள்
எல்லாவற்றையும் வாரியெடுத்துக் கொண்டுதான் மீள்கின்றன.
என்னால் எதுவும் செய்ய முடியாம் லிருக்கின்றது. எனது நிலையை அறியாத மனிதர்கள் எனது அலைக்கரங்களை
சுனாமி னச் சாடுகின்றனர்.
நான் கெட்டவனில்லை. கெட்டவ னாக்கப்பட்டு விட்டேன். என் வலியையும் மீறி மானிடர்க்காய் - என்னை நம்பியிருந்த ஜீவன்களுக்காய் அழுதழுது அரற்றுவது ஒருவருக்கேனும் புரிய வில்லை. அவர்கள் இப்போதெல்லாம் நான் அழுவதைக் கண்டுவிட்டுச் சுனாமி எனப் பயந்து ஒடத் தொடங்குகின்றனர்.
- நான்
(யாவும் கற்பனை)
O
ஞானம் - ஏப்ரல் 2005

6 Jejuo. 6) 1 JJ .
சந்திப்பு : தி. ஞானசேகரன்
(இந்த நேர்காணலில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அவற்றை எழுதி அனுப்பினால் ஞானம் பிரசுரிக்கும். - ஆசிரியர்)
米 * ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் சளைக் காது எழுதிவரும் எஸ். பொன்னுத்துரை ஈழத்து இலக்கிய U உலகில் மிகவும் ஆழமான தடம் பதித்த முத்த 邻 தலைமுறைப் படைப்பாளி
* சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, உருவகக்கதை Creative essays, guió (SLIT6ip g5160 pas67f76) (upg5560J பதித்த இவரது தமிழ் நடையும் வார்த்தைத் தொடுப்பும் தனித்துவமானவை. தீ, சடங்கு ஆகிய நாவல்கள் இவர் எழுதியதால் புதுமைபெற்றன. * வீ அவா, ஆண்மை, அப்பையா, வலை, முறுவல், நனை விடை தோய்தல் உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார்.  ெ|ெ * 2000 பக்கங்களைக் கொண்ட வரலாற்றில் வாழ்தல்' என்ற நூல் தமிழில் வெளிவந்த அதிக பக்கங்களைக் கொண்ட இவரது சுயசரிதை யாகும். அறுபதுகளில் முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு * {{گ 邻 இவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியக் கோட்பாடு
பெருஞ் சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. * ஈழத்து இலக்கியப் போக்கிற்கும் இலக்கியச் செழுமைக்கும் 裘 இவரது கருத்துக்கள் வளம் சேர்த்துள்ளன.
தி.ஞா : உங்களுடைய எழுத்துக்கு ஆதர்சமாக இருந்த முன்னோடிகளைக் கூற முடியுமா?
எஸ். பொ. முன்னோடிகள் என்று சொல்லாமல் என்னைப் பல்வேறு கட்டங்களிலும் கவர்ந்த எழுத்தாளர்களைப் பற்றி, கவர்ந்த முன்னோடிகள் பற்றி, கவர்ந்து என்னுடன் உழைத்த சமகாலத்தவர்கள்பற்றி இன்றுவரை வாழ்ந்து வரக்கூடிய இலக்கிய நெஞ்சங்களைப்பற்றியும் ஊழியர்களைப்பற்றியும் ஒரு நீண்ட பட்டியல் பதிவாக வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை நான்
ஞானம் - ஏப்ரல் 2005 11

Page 8
6T 6i gol 60 lu &ນຂໍ சைக் கேட்டு அதிகமி வியாகூலம் அடைந்து தவித்தவர்கள் இருவர். ஒருவர் சிவத்தம்பி மற்றவர் கைலாசபதி,
அதற்குப் பயன்படுத்த விருமி புகலிறேன் . ஆரம்பத்தில் உலகம் பலவிதம் கதைகள், át & :::::8: கோபாலரட்னம் நேசரட்னம் போன்ற நாவல்கள், வீரகேசரி ஆசிரியராக இருந்த எச். நல்லையா எழுதிய நாவல்கள் இவற்றையெல்லாம் நான் வாசித்து பிரமிப்பு அடைந்த காலம் இருக்கிறது. ஈழத்து எழுத்தாளர்களுள் கதைஞர்களுள் இவர்களைப் பிரமிப்புடன் வாசித்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது. தென் தமிழ்நாட்டிலிருந்து, வெட்கப்படாமல் சொன்னால், கல்கி. கல்கியினுடைய பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் இவற்றையெல்லாம் எத்தனையோ தடவை திரும்பத் திரும்ப வாசித்தேன். ஆனால் இன்று கல்கி ஒரு நாவலாசிரியர் அல்ல என்று திடப்பட விமர்சனம் செய்யமுடியும். ஆனால் ஒரு கட்டத்திலே கவரப்பட்டு இலக்கிய ரசனை உள்ளவனாக வளர்ந்தேன் என்பதைச் சொல்லவேண்டும். ஆனால் என்னுடைய எழுத்து ஆளுமைக்கு ஆதர்சமாக அமைந்த ஒருவர் பாரதிதான். பாரதி சொற்ப காலத்துக்குள் தமிழுக்கு ஒரு புதிய உத்வேகம், ஒரு புதிய மந்திரசக்தி, ஒரு புதிய நெகிழ்ச்சி, புதிய உயிர்ப்பு, புதிய சுவையுணர்வுகள், புதிய சுருதிகள் அனைத்தையும் ஒன்றாக அருளினான். நான் சில வேளைகளிலே திராவிடக் கழகத்தினருடைய இலக்கியத் தோல்விக்குப் பிரதான காரணம் பாரதியாருடைய இலக்கிய ஆளுமையை அவன் ஒரு பார்ப்பான் என்று நிராகரித்ததினால் ஏற்பட்டதோ என்றுகூட நினைப்பதுண்டு. பின்னர், சம்பந்தன், வைத்திலிங்கம் , இலங்கையர்கோன், சு.இராசநாயகம், கனக.செந்திநாதன், சு.வேலுப்பிள்ளை, இ.நாகராசன், சொக்கன் ஆகியோருடைய எழுத்துக்களை நான் வியப்புடன் வாசித்த காலங்கள் உண்டு. அதை மறவேன். உண்மையாக, நான் பரமேஸ்வராக் கல்லூரியில் படித்தபோது ஈழகேசரியில் 'மலர்ப்பலி என்ற சொக்கனுடைய தொடர்கதை வந்துகொண்டிருந்தது. அதேகாலத்தில் வ.அ. இராசரத்தினம், பித்தனுடைய கதைகள், அ.செ. முருகானந்தன், அ.ந. கந்தசாமி இப்படியே வந்து எனக்குச் சகாக்களாகவும் தோழர்களாகவும் ஏற்பட்ட என்.கே. ரகுநாதன், டானியல், பின்னர் புதுமைப்பித்தன், மெளனி, கு.ப. ராஜகோபாலன், கு. அழகிரிசாமி, எல்லோருக்கும் முக்கியமாக தி.ஜானகிராமன், ஒரு கட்டத்தில் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி அப்படியே சொல்லிக்கொண்டு போனால் இன்று தமிழ்நாட்டில் என்னுடன் நட்புப் பாராட்டிக் கொண்டிருக்கக்கூடிய அசோக மித்திரன், இ.பார்த்தசாரதி, சுஜாதா, வெங்கட் சாமிநாதன், மாலன், அம்பை இவர்களை நீங்கள் ஓரளவுக்குப் பிராமண எழுத்தாளர்கள் என்றால், அவர்களுடைய இளைய தலைமுறையான வெங்கடேஷ், பா.இராகவன் இவர்களுடனும் நான் பழகிக்கொண்டிருக்கிறேன். அவர்களை விடுத்து கோவை ஞானி, பழமலை, இன்குலாப், கந்தசாமி, பிரபஞ்சன் இவர்கள் எல்லோரிடமும் பழகிக் கொண்டிருக்கிறேன். இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒரு 200 பேரையாவது சொல்லவேண்டும். அவர்களுள் அறிவுமதி, யுகபாரதி, பழநிபாரதி, சுமதி என்று. இவர்களைவிட மட்டக்களப்பிலே நான் வாழ்ந்த காலத்தில்
12 ஞானம் - ஏப்ரல் 2005
 
 
 
 
 
 
 
 

என்னுடைய எழுத்தை ஊக்குவித்த எனக்கு உதவியாக இருந்த பலரையும் நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது. ரி. பாக்கியநாயகம், நவம், அன்புமணி, நீலாவணன், மருதூர்க் கொத்தன், ஜே.எம்.எம். அப்துல்காதர், அ.ச. அப்துல்சமது, எஸ்.எல்.எம்.ஹனிபா, புரட்சிக் கமால், அவை வேந்து, அண்ணல், பித்தன் என்று ஒரு நீண்ட வரிசை சொல்லலாம். பின்னர் என்னுடன் இணைந்து மாணவர்களாக இருந்து சக பயணிகளாகப் பயணம் செய்த காசி ஆனந்தன், செழியன் பேரின்பநாயகம், முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது ஆர். பாலகிருஷ்ணன். வடக்கே இன்னும் பலர். அழகு சுப்பிரமணியம், ஏ.ஜே. கனகரட்னா, என்னுடைய இனிய நண்பர் இ. நாகராஜன், அற்புதமான விமர்சகரும் மொழிபெயர்ப்பாளருமான திருச் செல்வம், கே.வி.நடராஜா இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒருவகையில் அறிந்தோ அறியாமலோ என்னுடைய எழுத்துப்பணி சிறப்பதற்கு ஏதாவது ஒன்றைச் செய்தார்கள் என்று நன்றி விசுவாசத்துடன் இன்றும் சொல்லிக் கொள்கிறேன். கொழும்பில் இளங்கீரன், எம்.ஏ. ரஹமான், ஜவாகர், முக்கியமாக நாடகத்துறையில் பல பரிசோதனைகள் செய்த சுஹைர் ஹமீட், அப்புறம் மலைநாட்டு எழுத்தாளர்களைப் பொறுத்தமட்டில், இரா. சிவலிங்கம், சி. வி. வேலுப்பிள்ளை, கிருஷ்ணசாமி, எம்.எஸ்.எம். இராமையா, தெளிவத்தை ஜோசப், எனக்குப் பலகாலமும் நண்பனாக இருந்து பலவழிகளிலும் உதவிசெய்த மாத்தளை கார்த்திகேசு, வி. கே. ரி. பாலன் இவர்கள் அத்தனைபேரும் ஏதோ ஒரு வகையில் என் ஆசானாக இருந்தார்கள். அவர்களால் என்னுடைய எழுத்து ஊழியத்திலே நான் நன்மை பெற்றேன். புலம் பெயர்ந்து சென்றபிறகு இன்னொரு பட்டியல். இவர்களில் பலர் என்னைப் பின்னர் ஏசியதும் உண்டு. நிராகரித்ததும் உண்டு. அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை. ஆனால் ஒரு பெரிய மனித சங்கிலியினால் உருவாகுவதுதான் இலக்கியப் பெரும் பயணம். அந்தப் பெரும் பயணத்தை இன்னும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். என்றைக்கும் நான் என் தனிமனித சாதனை என்று எதையும் சொல்லவில்லை. ஒன்றைத்தவிர எழுத்தில் நான் ஊன்றிய சத்தியமும் ஆளுமையும் நேர்மையான பக்தியும்.
தி.ஞா - ஆறுமுகநாவலர் போன்றே நாவலர் என்று பட்டம் பெறாவிட்டாலும், உங்கள் நாவன்மையால் தமிழ் நாட்டைக் கவர்ந்தீர்கள் என்று பதிவாகியுள்ளது. அத்துடன் வ.அ. இராசரத்தினம் உங்களுடைய பேச்சாற்றல்பற்றி நிறையவே எழுதியுள்ளார். இது பற்றிக் கூறுவீர்களா?
எஸ். பொ. சம்பத்திரிசியார் கல்லூரியில் நான் மாணவனாக இருந்த காலத்தில் வகுப்புகளில் ஆங்கிலத்தில் பேச்சாற்றல் உள்ளவன் என்று கணிக்கப்பட்டேன். சன்மார்க்க வாலிபர் சங்கத்தின் கிளையாக இயங்கிய மாணவர் தேர்ச்சிக் கழகத்திலே என்னுடைய பேச்சுக்கள் வாரா வாரம் இடம்பெற்றன. உண்மையில் அதுதான் என்னுடைய பேச்சுக்குப் பயில் இடம்
ஞானம் - ஏப்ரல் 2005 13

Page 9
என்றுகூடச் சொல்லலாம். கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பிணைந்து பிரசாரம் செய்யப் புகுந்த பொழுது, ஆரம்பகால மேடைப் பேச்சாளர்களில், ஒருவனாக மாணவப் பேச்சாளனாக நான் விளங்கினேன். எனவே மாணவர் தேர்ச்சிக் கழகமும் பின்னால் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் என்னுடைய பேச்சு ஆற்றலை வளர்ப்பதற்குப் பண்ணையாக இருந்தன. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே நான் பயின்று கொண்டிருந்த பொழுது சேர். சீனிவாசசாஸ்திரி பேச்சுப்போட்டி நடந்தது. புகுமுக வகுப்புத் தொடக்கம் எம். ஏ. இறுதியாண்டு வரையில் கல்வி பயிலும் சகல மாணவர்களும் கலந்துகொண்டு ஒருசேர நடக்கும் போட்டியில் ஒரு பரிசுதான் வழங்கப்படும். 1950 ஆம் ஆண்டு நான் முதலாண்டு மாணவனாக இருந்தபொழுது கலந்து கொண்டு அந்தப் பரிசினைப் பெற்றேன். இந்தப்பரிசினைப் பெற்ற முதலாவது இலங்கைத் தமிழன் நான். அதன்பின்னர் நான் பட்டதாரி மாணவனாக இருந்த காலத்திலே இராமலிங்கம் வி. பொன்னம்பலம் போன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல பேச்சாளர்கள் உடன் சாலை மாணவர்களாக இருந்த காலத்திலே கிறிஸ்த்தவக் கல்லூரியினுடைய தமிழ்ப் பேச்சுக் குழுவின் தலைவனாக நான் செயல்பட்டேன். அந்தக்காலத்திலே குயீன்ஸ் மேரிக் கல்லூரியில் இருந்து அனந்தநாயகி, பச்சையப்பா கல்லூரியில் இருந்து கு.ராஜவேலு போன்ற பல பேச்சாளர்கள் கலந்துகொண்ட போதிலும் பல்கலைக்கழக மாணவனாகத் தமிழ்நாட்டிலே சென்னையிலே என்னுடைய பேச்சுக்கள் வெகுவாக மாணவர் உலகில் அங்கீகரிக்கப்பட்டவையாக இருந்தன. பின்னர் மட்டக்களப்பிலும் நான் மாணவர்களுக்குப் பேச்சுத் திறனை வளர்ப்பதற்காக மெதடிஸ்த்த மத்திய கல்லூரியிலே தமிழ்ப் பேரவை என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்திப் பேச்சுப் போட்டிகளும் நடத்தினேன். அதில் கலந்துகொண்ட பலர், காசி ஆனந்தன், செழியன் பேரின்பநாயகம், பரீட் மீராலெப்பை போன்ற பலர் பேச்சாளர்களாகத் தேர்ச்சி பெற்று எேழுத்தாளன் கொம்யூனிஸ்ட்டாக இருக்கலாம்: வெளியேறி எனக்குப் O . . . . ه% பெருமை சேர் தி ஆனால கொம்யூனிஸ்ட்டுகள் எல்லோரும்: தார் கள் . இராச எழுததாளாகளாக இருக்க முடியாது" என்று. துரையை மட்டக் இதைச் சொன்னபொழுது அதனுடைய சூக்குமம்
களப்பிலே சொல்லின் செல்வர் என்றுதான் அழைப் பார் களர் . உணி மை யிலே, ஈழத்திலே மேடைப் பேச் சாளர் களிலே என்னைக் கவர்ந்த பேச்சாளர்கள் சிலர். அவர்களில் முதன்மை
சட்டென்று சிலருக்குப் புரிந்து விட்டது. இதனால் இலக் கரிய உலகதி தரிறி கு என னா ல: அறிமுகப்படுத்தப்பட்டவர் என்று நான் உரிமை பாராட்டக் கூடிய நீர் வைப் பொன்னையனி எழுந்து எனக்கு எதிர்க் கோஷமிட, துறை முகத்திலே வேலைசெய்யும் தொழிலாளர்கள் கதிரையைத் துக் கி என் னை அடிக்க
வந்தார்கள்.
ܢ
யானவர் என்று நான் கருதுவது, அரசியல் மேடையைப் பொறுத்தவரையில் செனட்டர் நடேசன் என்பதுதான் எனது அபிப்பிராயம். மிகச் சரளமாக மக்கள் தமிழிலே கொள்கைகளை ஆணித்தரமாய் பேசுவார். ஆனால் இராஜதுரை
14 ஞானம் - ஏப்ரல் 2005.
 
 
 
 
 
 
 

திராவிடக் கழகத்தினர் பயின்ற பேச்சுக்கலையைப் பின்பற்றி அடுக்குத் தமிழிலே ஆவேசமாக மக்கள் கிளர்ந்தெழும் வகையிலே பேசுவார். அவருடைய பேச்சுத்தான் அவருடைய அரசியல் செல்வாக்குக்கும் அரசியல் உயர்வுக்கும் காரணமாக அமைந்தன. அவருடைய பேச்சுக்கு ஈடு கொடுக்கக் கூடிய பேச்சாளர்கள் இல்லை என்றிருந்த நிலையில் அந்த ராஜதுரைக்கு இந்தப் பொன்னுத்துரை என்ற அளவிலே கிழக்கு மாகாணத்திலே நான் அரசியல் மேடைகள் தோறும் இராஜதுரையினுடைய பிரசங்கங்களையும் ஏனைய தமிழரசுக்கட்சிப் பிரசாரப் பீரங்கிகளுடைய பிரசாரங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து வந்தேன். என்னுடைய பேச்சு வல்லபத்தினால்தான் எஸ்.யூ. எதிர்மன்னசிங்கம், சுவீத் மஜீத் போன்றவர்கள் எம்.பி. க்களாக வந்தார்கள் என்றுகூட உரிமை பாராட்ட முடியும். இன்னொரு விஷயத்தைப் பதிவுக்காகச் சொல்லுகிறேன் என்னுடைய பேச்சைக்கேட்டு அதிகம் வியாகூலம் அடைந்து தவித்தவர்கள் இருவர். ஒருவர் சிவத்தம்பி மற்றவர் கைலாசபதி. நான் என்னுடைய வரலாற்றில் வாழ்தலிலே அதனைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளேன். நான் நம்புகிறேன் என்னுடைய வாழ்நாள்பூராவும் இரண்டே இரண்டு கூட்டங்களில் மட்டும்தான் நானும் கைலாசபதியும் ஒரே மேடையில் பேசியுள்ளோம். அதன்பின்னர் நடந்த அனைத்து இலக்கியக் கூட்டங்களிலேயும் இறக்கும்வரை கைலாசபதி ஒரு விஷயத்தைத் தனது பேச்சுமேடை நாகரிகமாகவும் பண்பாகவும் பயின்று வந்தார். அது என்னவென்றால், நான் பேசும் இலக்கியக்கூட்டத்தில் எஸ்.பொ. அழைக்கப்பட்டால் நான் வரமாட்டேன் என்று கூட்ட அமைப் பாளர்களிடம் சொல்லி வந்துள்ளார். இது எவ்வளவு தூரம் கைலாசபதியினுடைய ஒரு நயவஞ்சகத்தன்மையைக் காட்டுகிறது என்று விலகி நான் சிரித்துள்ளேனே தவிர அமைப்பாளர்களிடம் உங்களுக்கு கைலாசபதியினுடைய கருத்துக்கள்தான் தேவையென்றால் தாராளமாகப் பெற்றுக்கொள்ளுங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லையென்று நான் சொல்லியிருக்கிறேன். எனவே இந்தப் பேச்சின்மூலம் சில கொள்கைகளைப் பிரசாரம் செய்யலாமே தவிர பேச்சு மட்டுமே இலக்கியமாகவோ சமூக முன்னெடுத்தலாகவோ அமைந்துவிடாது. எனவேதான் நான் பிற்காலத்திலே பேசுவதிலும் பார்க்க சிறு சிறு குழுக்களாக நண்பர்களுடன் உரையாடல்கள் மூலம் பெறவும் கொடுக்கவும் அதிக வசதி ஏற்படும் என்று நினைத்துக்கொண்டேன். கடந்த ஒரு மாமாங்க காலமாகத் தமிழ்நாட்டிலே நான் என்னுடைய தமிழ் ஊழியத்தைச் செய்து வருகிறேன். தமிழ்நாடு செல்லும் போதெல்லாம் பல இடங்களிலும் நான் பேசியிருக்கிறேன். என்னுடைய பேச்சு நன்றாக இருக்கிறது என்று பலரும் பாராட்டியிருக்கிறார்கள்.
தி.ஞா : உங்களைப்பற்றி எதிர்க்கருத்துகள் கூறுபவர்களைப் பற்றி நீங்கள் வேறு என்ன கூற விரும்புகிறீர்கள்?
எஸ். பொ. : இன்று நினைத்துப் பார்க்கும்போது சென்ற ஆண்டிலே பிரசுரமான எஸ். பொ. ஒரு பன்முகப்பார்வை என்ற நூல் நினைவுக்கு வருகிறது. இந்த நூலை ப.திருநாவுக்கரசு என்கிற தாமரைச்செல்வி பதிப்பகத்தின் நிர்வாகியும் இந்திய நாட்டிலே கலை இலக்கிய விமர்சகர் என்று பலராலும் அறியப்
em Gorb - gúrcio 2005 15

Page 10
பட்டவரும் அணி மையிலே லண்டன் சென்று இந்திய கலைக் கோட்பாடுகளைப்பற்றி விமர்சித்தவருமான இந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ளார்கள். இந்த நூலிலே, அறிவுமதி, அம்பி, கந்தவனம், ஆதிமூலம், வீரசந்தானம், மருது, சந்ரு, நெடுஞ்செழியன், மாருதி, பாலு மகேந்திரா, ஞானம், புகழேந்தி, செளந்தா, சிவபாலன், இலங்கைநாதன், இந்ர, சினேகிதன், சரவணன், ராஜன், இந்திரா பார்த்தசாரதி, அம்பை, இன்குலாப், இந்திரன், கலாமோகன், காசி ஆனந்தன், தளையசிங்கம், முத்துலிங்கம், ஞானி, சாலை. இளந்திரையன், சாலினி இளந்திரையன், திலகவதி, ஏ.ஜே. கனகரட்னா, பெ.சு. மணி, வல்லிக்கண்ணன், கனக செந்திநாதன், பொன் பூலோகசிங்கம், அசோகமித்திரன், செல்வராஜா, விட்டல்ராவ், வெங்கடேஷ், சுமதி, வி.கே.டி. பாலன், தர்ம குலசிங்கம், டொமினிக் ஜீவா, வேலாயுதபிள்ளை, இராசரத்தினம், இளங்கோவன், பாவண்ணன், துரை மனோகரன், விசாலம், பஞ்சாங்கம், முருகேச பாண்டியன், இரவிகுமார், இருகூரான், உ.பெ.பிள்ளை, கார்த்திகேசு, இராமானுஜம், ஞானக் கூத்தன், பாலமனோகரன், செயப் பிரகாசம், கணேசஸிங்கன், ஆ.சி.கந்தராஜா, சிறீசுக் கந்தராஜா, கார்மேகம், தனபாலசிங்கம், சுந்தரதாஸ், அர்ப்பணா, முத்துக் குமாரசாமி, அரவிந்தன், முருகபூபதி, திருநாவுக்கரசு, தேவதாஸ், எம். ஏ. ரஹற்மான் ஆகிய இவ்வளவு பேருடைய ஆக்கங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இதுவரை இலங்கையில் வாழ்ந்த, வாழும் எந்தவொரு எழுத்தாளனுக்காவது இவ்வளவு பெரும் பட்டியலிடப்பட்ட எழுத்தாளர்களும் கவிஞர்களும், ஓவியர்களும் செய்த விமர்சனங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறதா? எனவே உண்மையில் நான் இல்லாத ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சூனிய நிலையை சாதகமாகப் பயன்படுத்தி ஒரு பிரதிகூலமான பதிவுகள் மட்டுமே வந்துள்ளன என்று ஒரு பதிவு செய்யப்படுகிறது. இந்தப்பதிவு ஒரு மிகத்தவறான பதிவு என்பதை கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிலுள்ள படைப்பாளிகள் பலரும் கவலையுடன் சொல்லி அவர்களே முயன்று இந்த நூலைத் திரட்டித் தந்துள்ளார்கள். இந்த நூலிலே அவர்கள் செய்த ஒன்று என்னைப் பற்றிய பிரதிகூலமாக வந்துள்ள பதிவுகளைக்கூட வாசகனுக்கு இத்தகைய பன்முகப்பட்டதாகச் செய்யப்படுகிறது என்பதை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நூலையும் வருங்காலச் சந்ததியினர் வாசிக்கவேண்டும். இலங்கையிலுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் வாசிக்கவேண்டும். அர்த்தங்கள் தெரியாது மந்திரங்கள் செபிக்கும் அர்ச்சகர் கூட்டம் போன்று இருக்கக்கூடிய இவர்கள், வாசிக்க வேண்டும். மீள்வாசிப்புக்கு எடுத்துக்கொண்டு ஒரு பக்குவத்தையடைய என்றாலும் இந்த நூலை அவர்கள் வாசிக்க வேண்டும்.
தி. ஞா : ஸாகிரா மகாநாட்டில் தங்களை அடித்து நொருக்க கம்யூனிஸ்ட்டுகள் முயன்றதாக வ.அ. இராசரத்தினம் தனது கட்டுரை ஒன்றிலே பதிவு செய்துள்ளார். என்ன நடந்தது?
16 ஞானம் - ஏப்ரல் 2005

எஸ். பொ. உண்மையில் இதைப்பற்றி பல சந்தர்ப்பங்களிலும் சொல்லிக் களைத்துப் போனேன். உண்மைகள் ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளைச் சென்றடைய வில்லை என்று தோன்றுகிறது. ஸாகிரா மகாநாடு ஏற்பாடு செய்த காலங்களில், நானும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தீவிர ஆதரவாளனாக இருந்தேன். இந்த மகாநாட்டு எற்பாடுகள் கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் மத்திய கல்லூரியில் டொமினிக் ஜீவாவின் அழைப்பின் பேரிலே நடைபெற்றது. அந்த அழைப்பினை ஏற்றுக்கொண்டு நான் அந்த மகாநாட்டு ஏற்பாட்டுக் கூட்டத்திலே பங்குபற்றி எனது கருத்தைத் தெரிவித்தேன் அப்பொழுது இந்த ஏற்பாடுகள் நடந்த காலத்திலே மரகதம் மூலம் இளங்கீரன் இந்த ஏற்பாடுகளைக் கவனித்த காலத்திலேகூட நான் இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டுக்கு ஆதரவாளனாகவே இருந்துள்ளேன். இந்தச் சிறப்பு மகாநாட்டினை ஒட்டி சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட்டது. அந்தச் சிறப்பு மலரிலே டானியல், ஜீவாவினுடைய சிறுகதைகள் பிரசுரமானதே எனக்குத் தெரியாது. ஆனால் என்னுடைய ஒரு கட்டுரை பிரசுரமாகியிருந்தது அந்தக் கட்டுரை, எழுத்தாளர்கள் வாசகர்கள், விமர்சகர்கள், ஆகிய முத்திறத்தாருக்கும் இருக்கக்கூடிய உறவுகள் பற்றி விமர்சன ரீதியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கட்டுரைதான் அதில் பிரசுரமாகியிருந்தது முற்போக்கு மகாநாட்டிலே புதிய திசையிலே அந்த மகாநாடு மலரும் என்ற நம்பிக்கையுடன் நான் சென்றிருந்தேன். அதற்கான காரணம் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொம்யூனிஸ்ட்டுகளுடைய தொழிற்சங்கமாக அன்றி அது எழுத்தாளர் இயக்கமாக மாறி மார்க்சியக் கருத்து வட்டத்திற்கு அப்பாலும் கலை இலக்கியத்தில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்களையும் எங்கள் அணிக்குள் சேர்த்துக்கொண்டு இலக்கியம் கலை பற்றிய சிந்தனைகளை ஒரு பெரிய வட்டத்துக்கு உள்ளாக்க வேண்டும் என்பதிலே எனக்கு முனைப்பான ஆர்வம் இருந்தது. இந்த முனைப்பான ஆர்வத்திற்குப் பிரதான காரணம், தமிழ் இலக்கியத்தின் சகல சங்கங்களையும் மார்க்சியத்துக்குள் மட்டுமே - அந்தக் குறுகிய வட்டத்துக்குள் மட்டுமே தரிசித்துவிடமுடியாது என்பதை நேர்மையாக நான் உணர்ந்திருந்தேன். இந்த உணர்வு என்னிடம் ஏற்படுவதற்குப் பலர் காரணமாக இருந்தார்கள். ஒருவர் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை இன்னொருவர் பண்டிதமணி கணபதிப்பிள்ளை, இன்னொருவர் மகாவித்துவான் FXC. நடராசா இன்னொருவர் இரசிகமணி கனக. செந்திநாதன். இவர்களுடன் எற்பட்ட கலந்துரையாடல்கள் மூலம் தமிழ்த்துவத்தின் ஒரு கூறு நிராகரிக்கப்படும் அவலத்திலிருந்து மார்க்சிய எழுத்தாளர்களைக் காப்பாற்றி மார்க்சிய எழுத்தாளர்கள் தலைமை தாங்கி, எழுத்தியக்கம் இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்ற ஆவேசம் உள்ளவனாக இருந்தேன். இதன் காரணமாகத் தான் ஸாகிரா மகாநாட்டுக்கு மிகுந்த ஆசையுடனும் எதிர்பார்ப்புகளுடனும் நான் சென்றேன். ஆனால் ஆரம்பத்திலிருந்தே இந்த முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் அகில இலங்கை ரீதியாகப் பலரும் அங்கத் துவம் வகிக் கக் கூடிய ஒரு பெரிய இயக் கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டால், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுடைய
ஞானம் - ஏப்ரல் 2005 1.

Page 11
தலைமைத்துவத்திலிருந்து அந்த எழுத்து இயக்கம் பறிக்கப்பட்டுவிடும் என்ற ஒரு திடீர் அவதானிப்பினை கம்யூனிஸ்ட் கட்சி அந்த கட்சிசார்ந்த எழுத்தாளர்களுக்கு உணர்த்தியிருத்தல் சாத்தியம். ஆனால் அவர்கள் உணர்த்தினார்களா இல்லையா என்பது பதிவு செய்யப்படவில்லை. மகாநாட்டின்போது, அங்கு பலர் வந்திருந்தார்கள். அவர்களில் சிலர் கொழும்புத் துறைமுகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள். அவர்களுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் எவ்வித ஒட்டோ உறவோ கிடையாது. ஆனால் அவர்கள் அந்த மகாநாட்டிலே தமிழ் எழுத்தாளர் உருவத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதனால்தான் சினங்கொண்டு நான் சொன்னேன், எழுத்தாளன் கொம்யூனிஸ்ட்டாக இருக்கலாம், ஆனால் கொம்யூனிஸ்ட்டுகள் எல்லோரும் எழுத்தாளர் களாக இருக்க முடியாது என்று. இதைச் சொன்ன பொழுது அதனுடைய சூ க்குமம் சட்டென்று சிலருக்குப் புரிந்துவிட்டது. இதனால் இலக் கரிய உலகத்திற்கு என்னால் அறிமுகப்படுத்தப்பட்டவர் என்று நான் உரிமை பாராட்டக் கூடிய நீர்வைப் பொன்னையன் எழுந்து எனக்கு எதிர்க்கோஷமிட, துறைமுகத்திலே வேலைசெய்யும் தொழிலாளர்கள் கதிரையைத் துக்கி என்னை அடிக்க வந்தார்கள். இதை இலக்கிய நெஞ்சங்கள் யாராவது தமிழ் ஊழியத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொள்வார்களா? இத்தகைய ஒரு படுபாதக நிலையில் ஓர் எழுத்தாளர் சங்கம் திசைமாறி கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஏவல் நாயாகக் குலைக்கக் கூடிய எழுத்தாளர் சங்கத்தை நடத்த விரும்புகிறது என்ற ஞானம் அப்போதுதான் எனக்கு உதயமாயிற்று. எனவே அந்த இயக்கத்திலிருந்து என்னைத் துண்டித்துக்கொண்டு என்னைப் போன்றே, இது அகில இலங்கை எழுத்தாளர் இயக்கமாக மாற வேண்டும் என்ற சிந்தையராக இருந்த சு.வேலுப்பிள்ளை, யாழ்ப்பாணம் தேவன், கனக செந்திநாதன் போன்ற யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களும், முற்போக்கு எழுத்தாளர்களுக்கு அப்பாற்பட்ட தமிழ்க் கூறினையும் வலியுறுத்தி தமிழ் ஊழியம் நடத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட சதாசிவம் போன்றவர்களும், மட்டக்களப்பில் எனக்குச் சகாக்களாகக் கிடைத்த பாலகிருஷ்ணன், இராசரத் தினம் , அண்ணல் இவர்கள் எல்லோரும் இணைந்து மட்டக்களப்பில் நடந்த தமிழ்விழாவை நடத்தினோம். தமிழ் விழாவினுடைய செய்தி ஒன்றே ஒன்றுதான். ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கம் ஒரு தொழிற்சங்கம்தான். எழுத்தாளர்களுடைய இயக்கம் அல்ல என்று பிரகடனப்படுத்தியது. இந்தத் தமிழ்விழா 1963இல் நடந்தது. 1964இல்
பேனா பிடிக்கவேண்டிய இந்தக் கைகள் கூழ் முட்டைகள் எறிந்து மிக கி: கேவலமாகத் தரம் தாழ்ந்து விட்டார்கள் என்ற ஆத்திரத்தில், நான்தான் இவர் களுக்கு எழுதிக் கொடுத்தேன் என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
18 ஞானம் - ஏப்ரல் 2005
 
 
 
 
 

யாழ்ப்பாணத்தில் நடந்த சாகித்தியவிழாவில் சினந்தெழுந்த முற்போக்கு இலக்கியவாதிகள் பண்பற்றமுறையிலே இலக்கிய நேசர்களுக்கு கூழ்முட்டை எறிந்தது காரணமாகத்தான் நான் இலக்கிய வாழ்க்கையிலே ஒரு சின்னத்தவறு இழைத்துவிட்டதாக உணர்கிறேன்.
தி.ஞா : நீங்கள் அப்படி இழைத்த தவறுதான் என்ன?
எஸ். பொ. ஏலவே, கே.வி. நடராசன் இவர்கள் தாக்க வருகிறார்கள் என்பதையும் இன்ன கூட்டத்திலே இன்ன இன்ன மாதிரித் தீர்மானிக்கப் பட்டிருந்தது என்பதையும் எனக்குச் சொல்லியிருந்தார். டானியல் தலைமையில் முற்போக்கு எழுத்தாளரென அடையாளம் காட்டிய சிலரும் அணி திரளக்கூடிய என் சாதியைச் சேர்ந்த சில சண்டியர்களும் நடந்து வந்ததைப் பார்த்தேன். அவர்களுக்குத் தலைமை தாங்குவதைப் போல எம்.எம்.சமீம் சாகித்திய மண்டல உறுப்பினர் என்று தன்னுடைய பதவியை வைத்துக்கொண்டு அந்தக் குழப்பத்தைத் தொடங்கினார். அந்தக் கூழ்முட்டை எறிந்தவர்களுள் டானியலும் டொமினிக் ஜீவாவும் அடங்குவர். பேனா பிடிக்கவேண்டிய இந்தக் கைகள் கூழ் முட்டைகள் எறிந்து மிகக் கேவலமாகத் தரம் தாழ்ந்து விட்டார்கள் என்ற ஆத்திரத்தில், நான்தான் இவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன் என்று சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்றும் தமிழ் இலக்கிய உலகத்திலே எனக்கு எழுதித் தந்ததாகப் பலர் உரிமை பாராட்டுவதும், நான் பலருக்கு எழுதிக் கொடுத்ததாகவும் விமர்சனம் வைப்பதும் ஆகிய பல நடந்து கொண்டிருந்த போதிலும், அது பற்றிய விமர்சனங்களிலே நான் உண்மையில் தலையிட விரும்பியதே இல்லை. காரணம் இவை அனைத்தும் உண்மையான ஆய்வாளர்கள் ஆராய்ந்து சொல்லப்பட வேண்டிய தீர்வுகளே தவிர, றோட்டுக்கரை ஓரத்திலே நின்று கூச்சலிடுபவர்கள் போன்று இட்டுக்கட்டும் கதைகளை ஆதாரமாகக் கொண்டு செயற்படுவது மிக மிகத் தப்பு. உங்களுடைய "ஞானம் பத்திரிகையிலேகூட துரை மனோகரன், ஏ. இக்கால் ஏதோ ஆய்வுகள் செய்து முடிவுகள் செய்து விட்டதாக அறிவித்தபோது, யாரோ எனக்கு எழுதித் தந்ததும் நான் யாருக்கோ எல்லாம் எழுதிக் கொடுத்ததும் என்ற சர்ச்சைகளுக்கு நான் முகம்கொடுக்க வேண்டிய ஒரு அவலத்தை அந்த முட்டையெறி வைபவத்தில் எனக்கு ஏற்பட்ட ஆத்திரத்தால் நான் சொல்ல நேர்ந்தது. ஆனாலும் ஒன்று, நான் 1952 ஆம் ஆண்டில், அதை என்னுடைய வரலாற்றில் வாழ்தலில் பதிவு செய்திருக்கிறேன். தனிப்பட்ட சில நிர்ப்பந்தங்களினால் எழுதுவதைத் தவிர்த்துவிட்டேன். டானியல் அதற்குச் சாட்சியாக வாழ்ந்தார். நான் விவாகம் செய்யும் வரையில் எஸ். பொன்னுத்துரை என்ற பெயரில் எந்த ஒரு கதையும் பத்திரிகையில் பிரசுரமாக மாட்டாது என்று வாக்குக் கொடுத்திருந்தேன். இலங்கையில் அந்த வாக்குறுதியை நான் காப்பாற்ற முனைந்தேன்.
ஞானம் - ஏப்ரல் 2005 9

Page 12
ஆனால் ஓர் எழுத்தாளனாக இருந்த நான் எழுதுவதிலிருந்து துறவுபூண்டு கொண்டிருக்க முடியவில்லை. எனவே நண்பர்களான டானியல், ஜீவா ஆகியோருடைய எழுத்துப் பிரசுரங்களுக்கு நான் ஊக்க சக்தியாகவும் ஆக்க சக்தியாகவும் அமைந்திருந்தேன். அது நட்புக்காகச் செய்யப்பட்ட ஒன்று. அதனைப் பகிரங்கமாகச் சொன்னது தப்பு. அதனைச் சொல்லவேண்டியவர்கள் இனிவரும் ஆராய்வாளர்கள்தான். ஒரு கட்டத்திலே நீங்கள், ஞானம்' என்ற கதை ஜீவா எழுதிய சிறுகதைகளிலே மிகச் சிறந்தது என்று சொன்னீர்கள். அந்த ஞானம் என்ற கதை ஜீவா எழுதவில்லை என்று நான் பல சந்தர்ப்பங்களிலே சொல்லியிருக்கிறேன். இனிவரவேண்டிய விமர்சகர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், தண்ணிரும் கண்ணிரும் என்ற சிறுகதைத் தொகுதியிலே உள்ள அனைத்து சிறுகதைகளையும் ஆராய்ந்து இந்த ஞானம் என்ற கதைக்கும் மற்றக் கதைகளுக்கும் இடையேயுள்ள நோக்கம், மொழி நடை, கதை சொல்லும் பாணி இவற்றிலே தென்படும் வித்தியாசங்கள் என்ன என்று அகச் சான்றுகளை வைத்துக் கொண்டுதான் இவற்றைப் பேச வேண்டுமேயொழிய, இந்த யாழ்ப்பாணத்திலே கொட்டடி வழக்குகளிலே பொய்ச்சாட்சிகளைக் கொண்டுவந்து நிறுவி ஒருவனைக் கேவலப்படுத்துவது போன்றவற்றை இலக்கிய ஆராய்ச்சி என்றோ இலக்கிய விமர்சனம் என்றோ இலக்கியப்பங்களிப்பு என்றோ ஒருநாளும் உரிமை பாராட்டக் கூடாது.
(தொடரும் . ) = 88: “ஞானம் சந்தா விபரம் உள்நாடு gig Lju6) risióir T. Gnanasekaran, i. HNB - Pusselawa, நடைமுறைக் * : i கணக்கு இலக்கம் - 26014 என்ற
2 ஆண்டுச் சந்தா : ரூபா 700/= ': வங்கி ரசீதை அனுப் 3 ஆண்டுச் சந்தா : ரூபா 1000/= புத ஆயுள் சந்தா : ரூபா 15000/= அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
சந்தா காசோலை மூலமாகவோ வங்கிக் T. Gnanasekaran
கணக்கு மூலமாகவோ, மணியோடர் Gnanam Branch Office மூலமாகவோ அனுப்பலாம். 3.B. 467 Lane, Colombo-06.
மணியோடர் அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபால் வெளிநாடு நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்ப ஆண்டுச் சந்தா : 25 US$ வேண்டும். வங்கிக் கணக்கு மூலம் ஆயுள் சந்தா : 300 US$
20 ஞானம் - ஏப்ரல் 2005

ap afteuz
- இளைய அப்துல்லாஹ்
அrவின்ே அந்திகறையாப் பைாழுதுகளில் அவளோடுறைந்திருந்து விeடு அப்படி ஆகுமைன்றென அவன் நினைக்கவில்லை. அழுகிய விானத்தையும் இளம் தென்றலை விடவும் அவள் அணைப்பும் அவள் அrருகும் அழுகிானதுவிே. வெறி கொண்ட முத்தத்தால் இருவிரும் நனைந்தழுது cocce இந்நிலை விருமைன்றெண்ணா கனவுகளில் U6026fbg5Soooo
அவள் 3 என்னுரிமைகளில் அவனின் பங்கு உரித்தாகியது -
அரிவினனைப்பினதும் கeடிலருகும் வைகுவிாக கவர்ந்திருந்தது. ஆண்மை என்பது அற்புதமானது. ஒரு சந்தேகம் மeடும் கொடியுதாகுமா? எனக்குப் புரியவில்லை. அவினிழப்பறியாததும் நானாகவும் இருப்பது வேண்டும். என்னைப் புரிந்துகொள் seb 6)U6šfGooffa56ýč • • • • • ojeGBoáč6D என்பதனையும்.
அரிவின் 3 சோறாமல் நீண்டு கழியும் நினைவுகளும் அவள் யாரென்றறியா முன்னரை விடவும் எனக்கு பிடித்திமாகி விeடாள். இது புரிதலாகும்.
ஞானம் - ஏப்ரல் 2005 21.

Page 13
22
அட்டைப்பட அதிதி
256/7672/75/7267 (26a7622aovab 65. 6266 (9/w/762/77625ub
- திருமலை வீ. என். சந்திரகாந்தி
*ஈழத்து இலக்கியச் சோலை’ என்ற
வெளியீட்டு நிறுவனத்தை உருவாக்கி ஈழத்து - குறிப்பாக திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களை, கவிஞர்களை, நாடக விற்பன்னர்களை இனம் காட்டிக் கொண்டிருக்கும் கலை இலக்கியப் பணியாளராகச் செயற்படுபவர் த. சித்தி அமரசிங்கம் அவர்கள், என ஞானம் சஞ்சிகையின் முதலாவது இதழில் (சுடர் 01 - ஒளி 01 ஜூன் 2000) இலக்கியப் பணியில் இவர் என்ற தலைப்பிலான கட்டுரையில் ஆசிரியர் ந. பார்த்திபன் அவர்கள் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டியிருப்பது வெறும் புகழ்ச்சிக்காகக் கூறப்பட்டதல்ல!
1937. 01. 05 இல் பிறந்த இவர், தனது ஐந்து வயதிலேயே பாடசாலை நாடகமொன்றில் முதன் முதலாகப் பங்கு கொண்டமையை இன்றும் பெருமையுடன் நினைவு கூறுகின்றார். அன்றுமுதல் இன்றுவரை தனது முயற்சியில் எக்காலத்திலும் ஒரு இடைவேளையை ஏற்படுத்திக் கொள்ளாமல் இலக்கியப் பணிக்காக தன்னலமற்ற வகையில் தொடர்ந்தும் சுறுசுறுப்புடன் இயங்கி வரும் இவரது மனோதிடம் எவரையும் வியக்க வைப்பதாக உள்ளது.
இதற்குக் காரணமான இவரது குடும்பப் பின்னணியை எடுத்து நோக்கினால் இவரது தந்தையார் ஒரு சிறந்த நாடக நடிகனான திரு. தம்பிமுத்து ஆவார். "எனது தந்தையார் ஒரு பாலபண்டிதர் நல்ல கலைஞர். தம்பலகாமத்தின் பல நாடகங்களை மேடையேற்றி புகழ் பெற்றவர். அவரது அம்சத்தில் வந்ததால்தான் எனக்கும் இத்துறையில் ஈடுபாடு உண்டானது” என தனது தந்தையை இன்றும் பணிவுடன் நினைவு கூருகின்றார் த. சித்தி அமரசிங்கம் அவர்கள்.
ஒரு நடிகனாக . வில்லிசை விற்பன்னனாக. கதாப்பிரசங்கியாக ஆயிரக்கணக்கான மேடைகளை அவர் கண்டிருக்கின்றார் என்றால் அதற்குக் காரணம் என்ன என்பதை அவரை நேரில் கண்டவர்களால்தான் இயம்ப முடியும். அப்படியாக ஆச்சரியப்பட வைக்கும் ஒரு முகவசீகரம். வார்த்தைகளை
நகைச்சுவைபட
'" இலக்கிய கலை கலாசாரத் துறையில் ஜாலம். அதே அரை நூற்றாண்டு சேவை
ஞானம் - ஏப்ரல் 2005
 
 
 
 

சமயம் எவரையுமே புண்படுத்தாத சொல் நறுக்கு எவ்வளவு நேரம் வேண்டு மானாலும் கூட அவருடன் பேசிக் கொண்டிருக்கலாம். ஒரு நூலை சோர்வின்றி வாசித்து அதிலிருந்து பல விடயதானங்களைச் சேகரித்துக் கொள்வது போல அவருடன் அலுப்பற்ற வகையில் நீண்ட நேரம் உரையாடி முற்று முழுதாக அனுபவ வாயிலாக அவர் பெற்றுக் கொண்ட பயன்மிக்க கருத்துக்களை உள்வாங்கி உயர முடியும்.
நாடகத் துறையில் இவர் ஒப்பனை, உடை, நெறியாள்கை, இசை ஞானம் ஆகிய பல்துறைகளிலும் புகழ் பெற்றிருக்கின்றார். நாடகத்திற்குரிய அழகியற் பொருட்களைத் தயாரித்தல் மேடை அமைப்பு ஆகியன இவருக்குக் கைவந்த 95606).356TB 966T6T.
1959இல் பாடசாலை மட்டத்தில் மேடையேறிய நாடகங்களை வானொலியில் நேரடி அஞ்சல் செய்ய வந்திருந்த "சானா” என்றழைக்கப்படும் சண்முகநாதன் அவர்களால் பாராட்டப்பட்டவர்.
1957ல் 'அமரன் ஆனந்தன் குழு’ மூலம் இசையோடு கூடிய பல நாடகங்களை மேடையேற்றிப் புகழ் பெற்றுள்ளார்.
1958ல் திருகோணமலை கலைவாணி நாடக மன்றம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட வேளை அதனோடு இணைந்து இன்றுவரை மேடையேற்றப்பட்ட நாடகங்களில் நடித்தும் நெறியாள்கையைக் கையாண்டும் வருபவர்.
அமரன் ஸ்கிறீன்' என்ற பெயரில் நாடக மன்றம் ஒன்றை உருவாக்கி 1960ல் ‘குத்துவிளக்கு, 1970ல் “சொற்பன வாழ்வில்' என்ற நாடகங்களை நெறிப்படுத்தி நடித்து மேடையேற்றிப் பாராட்டப்பட்டவர்.
கலாநிதி மெளனகுரு, சிதம்பரநாதன், ஏ. ரி. பொன்னுத்துரை, ஜெயசங்கர் போன்றோராலும் சிங்களக் கலைஞர்களான வசந்த பண்டார, ஜயல்ல ரோகண போன்றோராலும் நடத்தப்பட்ட பயிற்சி பட்டறைகளில் கலந்து கொண்டு தனது திறமையை வளர்த்துக் கொண்ட இவர் பல சிங்கள நாடகங்களிலும் நடித்த அனுபவமுடையவர்.
சிவயோகசெல்வன் சாம்பசிவத்துடன் இணைந்து வில்லில் கதை சொல்வதில் நீண்டகால அனுபவமுடையவர். இலங்கையின் பல பாகங்களிலும் இவரது வில்லிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
இவரது நடிப்புத் திறனின் உச்சக் கட்ட வெளிப்படுத்துகையாக இருந்து இலங்கை மக்கள் அனைவர் மத்தியிலும் புகழைச் சம்பாதித்துக் கொடுத்த சந்தர்ப்பமாக அமைந்தது இலங்கையில் தயாரிக்கப்பட்ட "தென்றலும் புயலும்” திரைப்படத்தில் இவர் ஹாஸ்யப் பாத்திரமேற்று நடித்தமையாகும். விநோதன் என்ற பாத்திரத்தில் இவரது நடிப்புக் காரணமாகவும் திரைப்படத்தில் அந்தப் பாத்திரத்தின் சோக முடிவுக்காகவுமே இந்தத் திரைப்படம் நீண்ட நாட்கள் திரையிடப்பட்டமை இவருக்குப் பெரும் புகழ் சேர்ப்பதாக அமைந்தது.
சிறந்த நாடகவியலாளர் என்பதற்கப்பால் இவரது செயற்பாடுகள் பரந்துபட்டு காணப்படுவது அவதானிக்கற்பாலது.
திருமறை கலாமன்றத்தினரின் தை - பங்குனி 2001 'கலைமுகம் காலாண்டு இதழில் இவரது புகழ் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞானம் - ஏப்ரல் 2005 23

Page 14
சித்தி அமரசிங்கம் ஒரு புதுமையான கலைஞன். ஈழத்து இலக்கியச் சோலை என்னும் அமைப்பின் மூலம் பலரது ஆக்கங்களை பதிப்பித்து வருகின்றார். பிறவிக் கலைஞன். வீணைவேந்தன் என்னும் புனைபெயரில் கதைகள், நாடகங்கள் எழுதுபவர், தலைசிறந்த நடிகர். இலங்கை அரசினால் கலாபூஷணம் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர். அச்சாக்குட்டி என்னும் சிறுவர் இலக்கிய நூல் மூலம் சிறுவர் இலக்கிய எழுத்தாளர் வரிசையில் இடம் பிடித்துள்ளார்.
திருகோணமலையில் இருந்து இலக்கிய ஆக்கங்கள் தொடர்ந்து வெளியிடப்பட வேண்டும் என்ற அவாவின் வெளிப்பாடாக ஈழத்து இலக்கியச் சோலை என்ற நிறுவனத்தை ஆரம்பித்துப் பல எழுத்தாளர்களின் நூல்களை வெளிக் கொணர்ந்தார்.
'ஒற்றைப் பனை'(சிறுகதைத் தொகுப்பு), கோயிலும் சுனையும் (நாடகத் தொகுதி), கயல்விழி (கவிதை நாடகம்), சாரணர் புதிய செயற்திட்டம்', '93ல் கலை இலக்கிய ஆய்வு (கட்டுரைத் தொகுதி)', 'இராவண தரிசனம் (இலக்கிய நாடகம் - இவரது ஆக்கம்), கங்கைக்காவியம் (காவியம்) கழகப் புலவர் பெ. பொ. சி. கவிதைகள்; ‘சிந்தித்தால்' (நற்சிந்தனைக் கதைகள்), இருநாடகங்கள்(நாடகம்), திருப்பல்லாண்டு (உரை), கவிதாலயம் (கவிதைத் தொகுப்பு), அச்சாக்குட்டி (குழந்தை இலக்கியம்), 'நெஞ்சில் ஓர் நிறைவு (சிறுகதை), ‘மாலையில் ஓர் உதயம் (நாவல்) ஆகிய பதினான்கு நூல்கள் இவரது தனிப்பட்ட பெரும் முயற்சியில் மலர்ந்து திருகோணமலைக்கும் தமிழ் உலகிற்கும் புகழ் சேர்ப்பனவாக அமைந்துள்ளன.
ஞானம் முதலாவது சஞ்சிகையில் வெளியாகிய இலக்கியப் பணியில் இவர் என்ற கட்டுரையில் ஆசிரியர். ந. பார்த்திபன் இவர் மேல் ஒரு குற்றச்சாட்டை அடையாளப்படுத்துவது போல கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பாக, கவிதாலயமாக வளர்ந்து நிற்கும் இவ்வேளையில், ஈழத்து இலக்கியச் சோலைக்கு திருகோணமலை கலை இலக்கிய ஆர்வமுள்ளோரது செடிகள் மாத்திரமன்றி அகில இலங்கையிலுமுள்ள கலை இலக்கிய ஆர்வமுள்ளோரது செடிகளும் மலர்ந்து மணம் பரப்ப வாய்ப்பளிக்க வேண்டுமென்பது வாசகர்களது மாத்திரமன்றி எழுத்தார்வம் உள்ளவர்களதும் பேரவாவாக இருக்கும் என்பதை மனத்தில் இருத்தி ஈழத்து இலக்கிய சோலையின் பெயருக்கு ஏற்ப தன் கரங்களை அகலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பது குறையில்லை என நினைக்கிறேன்.
திரு. ந. பார்த்திபன் அவர்களது இந்த வேண்டுகோளைக் கருத்துக்கெடுத்த த. சித்தி அமரசிங்கம் அவர்கள் தனது சுயநலமற்ற தன்மையையும் வெள்ளை உள்ளத்தையும் வெளிப்படுத்துவதே போல வேற்று மாவட்ட ஆக்க இலக்கிய கர்த்தா ஒருவருடைய நூலை வெளியீடு செய்து
மேடையில் நின்று மகிழ்ச்சியுடன் செயற்பட்டதுடன் அந்த வெளியீட்டுக்கு திரு.
ந. பார்த்திபன் அவர்களையே தலைமை தாங்கவும் வைத்தார். அந்நூல் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த திருமலை வீ. என். சந்திரகாந்தியின் 'ஸ்திரீ
ஞானம் - ஏப்ரல் 2005

இலட்சணம்’ சிறுகதைத் தொகுப்பாகும்! அது தவிர 'இராவணேஸ்வரன் இந்திர உலா', 'மாலையில் ஓர் உதயம் (நாவல்) ஆகிய நூல்கள் முறையே டாக்டர் கா. பாலசுப்பிரமணியம் (சுன்னாகம்) ஏ. ஜி. ஆனந்தன் (மட்டக்களப்பு) ஆகியோரின் படைப்புகளாக இவரால் வெளியீடு செய்யப்பட்ட வெளி மாவட்ட SO ஆசிரியர்களின் நூல்களாகும்.
பதினைந்தாவது வெளியீடான இந்நூலினை தொடர்ந்து திறனாய்வாளர் NO) - திருகோணமலை த. கனகசுந்தரம்பிள்ளை' என்ற சுயவரலாற்று நூலையும் 'இராவணேஸ்வர இந்திர உலா', 'எண்ண ஊர்வலம்' ஆகிய நூல்களையும் அண்மைக் காலம் வரை வெளியீடு செய்துள்ளார்.
தவிர, நெருப்பிடை நீந்தும் நிலாக்கள்’ (கவிதைத் தொகுதி) திருக்கரசைப் புராணம், ரங்க நாயகியின் காதலன்' (குறுநாவல்) தம்பலகமம் க. வேலாயுதம், Y மலையாளப்பாவை அச்சாக்குட்டி - அச்சாக்குட்டி எங்கே போகிறாய்?(சிறுகதை S இலக்கியம், இவரது ஆக்கம், பாகம் II) அரைப்படி அரிசி (சிறுகதை) ஆகிய ஏழு NSY ஆக்கங்கள் நூல் வடிவம் பெற்று வெளியீட்டுக்குத் தயாரான நிலையில் உள்ளன. O தனி ஒருவனாக நின்று 25 நூல்களை வெளியீடு செய்வதென்பது அவரது
மலையத்தனை பிரயத்தனத்தின் வெளிப்பாடாக இனம் காணற்பாலது.
அதே சமயம் அவரது எழுத்தாற்றலுக்கு சான்றாக 'இராவண தரிசனம் (இலக்கிய நாடகம் - புதிய நோக்கு) அமைந்துள்ளது.
இராவணன் இறந்த சேதி கேட்ட மண்டோதரி சிறை பிடித்த சீதை, S தங்களைப் பிழையாகக் கருதி, தன்னை ஒறுத்து உடல் வருத்தி மாழாதிருக்க அல்லும் பகலும் அவளைக் காப்பதிலேயே உம் சிந்தை இருந்ததுவேயன்றி அவளை சொந்தம் கொண்டாட அல்ல என்பதை தங்கள் இராவண தரிசனத்தின் மூலம் தானே அறிந்தேன் இப்பாவி
என்று கூறிக் கதறி அழும் கட்டம் ஆசிரியரின் புதிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அச்சாக்குட்டி சிறுவர் இலக்கிய நூல் பற்றி கேணிப்பித்தன் குறிப்பிடுகையில்,
C சித்தி அமரசிங்கம் எனும்
சிறந்த மனித நேயன் ※ சித்தம்நிறைந்த ஆர்வத்தினால்
திந்தமிழில் யாத்த அச்சாக்குட்டி ஆணைக்குட்டி அட்டகாச கதையதை மெச்சி மெச்சி படித்து மகிழ C வடிவமைத்து தந்தார். என்றுபாடி மனம் மகிழ்கின்றார்.
தவிர இவரை சிறந்த ஒரு சிறுகதை எழுத்தாளராக இனம் காணமுடியும். SO) இவரது பதின்மூன்று சிறுகதைகளை உள்ளடக்கிய அரைப்படி அரிசி (சிறுகதை தொகுப்பு) வெளியீட்டுக்கு ஆயத்தமான நிலையில் உள்ளது. அதில் “தங்கம் போட்டு தேய்த்தாலும்', 'ஆத்மீக நூல்' 'செத்தும் கொடை கொடுத்தவன்’ ‘நினைவஞ்சலி’, ‘தேன் தொட்டால், 'நாய்க்கு லைசன்ஸ் இருக்கு ஆகிய ஆறுகதைகள் மிக அண்மைக் காலத்தில் 'தினமுரசு’
ஞானம் - ஏப்ரல் 2005 25

Page 15
26
வாரமலரில் வெளியானவை ஏனையவை சுடர், மாலைமுரசு, பத்திரிகைகளிலும் 'ஒற்றைப்பனை சிறுகதை தொகுப்பிலும் இடம் பெற்றவையாகும். இந்நூலின் எனதுரையில் இவர் கீழ்வருமாறு கூறுகின்றார். "நான் என்னை என் ஆற்றல்களை வளர்ப்பதற்கு முயன்றதேயில்லை மாறாக மற்றவர்களின் ஆற்றலை வளர்ப்பதிலும் அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுப்பதிலுமே என் சிந்தை இருந்தது.
பத்திரிகைகளில் வெளிவந்த கதைகள் அனைத்தும் நண்பர்களால் அனுப்பி வைக்கப்பட்டவையே. அந்த வகையில் நாவண்ணன், தாபி. சுப்பிரமணியம், திருமலை வீ. என். சந்திரகாந்தி ஆகியோருக்குக் கடமைப்பட்டுள்ளேன்.
இவரது சிறுகதைகளை ஆராய்கையில் அவை பெரும்பாலும் மனித அவலங்களைப் பூடகமாக வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன. அவரது எள்ளல் நடை வாசகர்களுக்கு சுவாரசியம் அளிப்பதாகவும் கதை அம்சம் ஒரு செய்தியைக் கூறுவதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.
இவர் நாடகம், திரைப்படம் ஆகியவற்றில் நடித்தமை சிங்கள மொழி மூல
நாடகங்களில் பங்கேற்றமை ஈழத்து இலக்கியச் சோலை எனும் நிறுவனத்தினை ஸ்தாபித்து அதன் மூலம் பல நூல்களை வெளியிட்டமை
ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட கலாசார அமைச்சு 1999 மே மாதம் 22ம் திகதி பி. ப. 2.30 மணிக்கு ஜோன் டி சில்வா ஞாபகார்த்த அரங்கில் 'கலாபூஷணம்’ விருது வழங்கிக் கெளரவித்தது.
திருகோணமலை திருமறைக் கலாமன்றம் 2001ல் நடாத்திய தமிழ் விழாவின்போது கலாவிநோதன் கலாபூஷணம் த. சித்தி அமரசிங்கம் அவர்களைக் கெளரவித்து வாசித்து அளிக்கப்பட்ட வாழ்த்துப்பாவில் கவிஞர் தாமரைத்தீவான் கீழ் வருமாறு குறிப்பிடுகின்றார்.
நாடகமா சிறுகதையா படிப்புகளாகவிதைகளாநலஞ்சேர் ஆய்வா? ஆடவைக்கும் வில்லிசையா ஆம் மேடைப்பேச்சுகளா ஆழ்ந்த நட்பா? பாடுகளா ஏடுதரும் படிப்புக்களா பயன்கருதாப் பணிகள்தாமா? தேட முடியாதமரசிங்கம் போல் பல்லாண்டாய் சிறப்பாய் வாழ்க மேலும் கொழும்பு தமிழ் சங்கம் கலியுகம் 5105 வைகாசித் திங்கள் 9ம் நாள் சனிக்கிழமை (22.05.2004) இவரைப் பாராட்டி முத்தமிழ் மாமணி என்று பட்டம் சூட்டி வாழ்த்துபா ஒன்றையும் வாசித்து வழங்கியது.
தனது வாழ்நாளையே கலை இலக்கியப் பணிக்காக அர்ப்பணித்த ஒரு கலைஞனுக்கு இந்த கெளரவங்கள் போதுமா என எனது மனம் சஞ்சலப்படுகின்றது. நாலு முழம் வேட்டி, வெள்ளை நஷனல், தோளில் புத்தகங்கள் சுமையாக அழுத்தும் துணிப்பை இவையே அவரது அடையாளங்கள். எந்தவிதத் தொழில்துறைகளிலும் ஈடுபாடு கொள்ளாமல் கலைச் சேவைக்கும் மனித நேயத்துக்குமாகத் தன்னை அர்ப்பணித்த சமூகவியலாளனுக்கு ஒத்தாசையாக அருகிலிருந்து சிறுகைத்தொழில் ஒன்றை நடாத்தி ஏழ்மையிலும் செம்மையை நிலைநாட்டும் அவரது பாரியாருடன் ஒப்பிடும்போது இந்த சமூகம். தமிழ்பேசும் தேசம் அவருக்காக ஆற்ற வேண்டிய கடமைகள் ஆயிரம். ஆயிரம் பாக்கியிருக்கின்றன!
O
ஞானம் - ஏப்ரல் 2005
 

03-03-2005 உலக மகளிர் தினம், உலகெங்கும் கொண்டாடப்பட்டது, அது தொடர்பான சில சிந்தனைகள்
- துச் சாதனன்
நாட்டில் எத்தகைய மாற்றங்கள், முன்னேற்றங்கள், எதிர்மாறான விளைவுகள் ஏற்பட்டிருப்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?
“பெண்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ள ஆண்கள் தயக்கம் காட்டுகின்றனர் என்றும், எமது பாராளுமன்றத்தில் 50 வீதம் பெண் எம். பிக்கள் இருக்கவேண்டும். ஆனால் 10 பெண் எம். பிக்கள் மட்டுமே இருக்கின்றார்கள். இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்” இலங்கை ஜனாதிபதி கூறிய கூற்று நாடறிந்த செய்தி. இலங்கையில் முதல் பெண் பிரதமராக இருந்தவர் உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர். தற்பொழுது இலங்கையின் ஜனாதிபதியாக இருப்பவரும் ஒரு பெண் தான். அவர் இலங்கைப் பாராளுமன்றத்தில் 50 வீதம் பெண்கள் இருக்கவேண்டும் என்று கூறியிருப்பது நிகழக்கூடிய காரியமாகுமா?
உலகில் செல்வந்த நாடுகள் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஏன் தங்கள் நாடுகளில், அதாவது அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மனி போன்றவை பெண்களை ஜனாதிபதிகள் ஆக்கவில்லை. அதேபோல வளர்ந்துவரும் நாடுகளாகிய ஜப்பான், கொரியா, மலேசியா, சிங்கப்பூர் பெண்களை நாட்டின் தலைமைப் பதவிக்கு இற்றைவரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் சார்க் நாடுகளாகிய நேபாளம், பூட்டான், மாலைதீவு ஆகியனவும் பெண் தலைமையை விரும்பவில்லை.
இவை சிந்திக்க வேண்டிய விடயங்கள். அங்குள்ள ஆண்களும் பெண்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.
இலங்கையில். * உழைக்கும் பெண்கள் முன்னணியினர் - மகளிர் தினத்தை சம்பளத்துடன் கூடிய
விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர். அரசாங்க பெண் ஊழியர்களுக்கு வழங்கிய பிரசவ உரிமைகள் தோட்டங்களில் தொழில் புரியும் பெண்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகோள்
s ※
விடுத்துள்ளனர். * உரிய காணிகளைப் பெற்று நிரந்தர வீடுகளை அமைத்துத்தர அரசாங்கம் முன்வரவேண்டும், மகளிர் தின மகாநாட்டில் முகாம் வாழ் பெண்கள் கோரிக்கை. * வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்களின் உரிமைகள் உறுதிப்படுத்த நடவடிக்கை அவசியம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி கலாநிதி ராதிகா குமாரசாமி வற்புறுத்தியுள்ளார்.
இவற்றைவிட ஐ.நா என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்.
ஞானம் - ஏப்ரல் 2005 27

Page 16
* “பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது, உலகின் வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான பிரதான கருவி, எனவே, அனைத்துத் துறைகளிலும் பாலின பாகுபாட்டை ஒழித்து பெண்களுக்கு போதிய அதிகாரம் வழங்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. * இவை இவ்வாறிருக்க இலங்கையில் நடைபெறும் சில விடயங்களை நாம் தெரிந்து
கொள்ள வேண்டாமா? உண்மைகள் சுடும், * பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள், பாலியல் வல்லுறவு, வன்முறை போன்றவற்றுக்கெதிரான பெண் உரிமைகளை வற்புறுத்தி கண்டியில் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. * இரத்தினபுரி தோட்ட கிராமப்புறங்களில் பெண்கள் தனியாக உள்ள வீடுகளில் புகுந்து அவர்களைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. யாழ், நீர்வேலிப் பகுதி வயோதிபப் பெண்ணை வல்லுறவு புரிய முனைந்த இராணுவச் சிப்பாய். பெண்கள் பாதுகாப்பாக வாழமுடியாத நிலையில் இராணுவக் கெடுபிடிகள் சொந்த மண்ணில் மலிந்துவிட்டநிலை.
{
இவற்றையெல்லாம் பார்த்துப் பொறுக்காத யாழ். பெண்கள் பண்பாட்டுமையம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. * “ஒன்றுதிரண்டு பணியாற்ற நாம் தீர்மானித்துள்ளோம், துப்பாக்கிகளோடு நீங்கள் வீடு திரும்புங்கள்” இலங்கை இராணுவ வீரர்களுக்கு யாழ். பெண்கள் பண்பாட்டு மையத்தின் அறைகூறல். இலங்கையில் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு பாராளுமன்றத்தில் 50 வீதம் பெண்கள் இருந்தால் தீர்க்கப்பட்டுவிடுமென்றால் 50 என்ன 100 வீதத்தையும் அவர்களிடம் ஒப்படைக்கலாமல்லவா?
O O
}
: N புத்தகக் களஞ்சியம்
)நூல் மதிப்புரை( לי י" புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்களை அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். ஒரு வருடத்திற்குள் வெளிவந்த புத்தகங்கள் மட்டுமே மதிப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பிரதி / மட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறுகுறிப்பு t மாத்திரமே புதிய நூலகத்தில் இடம் பெறும்.
3%
戀
&
28 ஞானம் - ஏப்ரல் 2005
 
 
 
 
 
 

ക്രീര്൧്വത്
இயற்கையின் அனர்த்தம் இன்றே9
ളജയ്പൂ ഖനങ്ങഖ ബെൻ
புயல்தனில், மழையில், வெள்ளம்,
புவியது நடுங்கும் போதில்osec அயலைாடு அள்ளிக் கொண்டு அழித்திடும் விேளை தன்னில். நியமது நீயே என்று
Eầvoevor GorTQUU 66 Scắr4uT
உடைத்தது கரையை9 வீரைே49 உளிமதைப் பின்பு நன்றாய்க் கிடைத்திடும் நன்மை எம்மைக் ஆறியோ நலன்கள் நல்கும்? படிைத்திடும் இறைவிா நில்லு பறித்திeட உயிர்கள் எங்கே அடைத்திடு சாவின்விாசல் அவினியில் இனிநாம் விாழுe பைாதுக்குழிதன்னில் எங்கள் பைாதுசனச் சடலம் போட மதுக்குடிமாந்தர் போல எதுக்கடாசீற்றங் கொண்டாய் பதுக்கிய கோபம் மீeடாய் Urra asir uaisà, arré அதுக்கு நீ கல்கி? என்றால் efshaféu 6 Urtijgè, 6Urfägsf. வாழ்வினைக் குழுைத்து விண்ண வகையினைக் காeg இன்று 6பாழ்வினை செய்தார்’ என்று பழித்திட உலகமெல்லாம் ஊழ்வினை “சுனாமி ஆக்கி உருக்கமற்றுருவிைடுத்தாய் தாழ்வினுந்தாழ்வுதந்தாய் தனிப்பெருந்தாயோ 6ndemమేశీ?
ஞானம் - ஏப்ரல் 2005
- பாட்டுக்குயில்
கனலது தந்த யுத்தம் கடுகியே சென்ற தென்று மனமது விரும்புத் தண்ணீர் மடியதில்தவழ்ந்து சென்று மனமதால் கடலை ழுத்தம் மகிழ்ச்சியால் இeடோம், புத்தம் கனவுதாய்க் கால விாழ்க்கை காய்க்குமுன்கருகிற்றையோ
கிழக்கினைக் கிடத்திக் காலி பருத்துறையோடு பல்லூர் வழக்கினை மடித்து வெள்ளம் விரியே இடித்தழித்து விளக்கினை இழுந்த வீடாய் விளங்கிட முல்லைத்தீவு சளிக்கரும் பார்த்துக் கண்ணீர் sernfessori assify réust ଦୋef-୮୮ର୍ତ!
ملكلى صيف 6656 كيوعا مG6e6f66 cటిఫ్రిశిeo Use64rరీలJe64-గొరీ மண்ணிலே இனியெமக்கு மாற்றமாய் ஏதுமுண்டோசொல்? نتسكrrسلسل eل 6.6 reoreop6orشهر பாழடைந்ததுபோல் நாங்கள் கண்ணிய விாழ்விழுந்து கனவுகள் துலைந்தோம் இன்று.
விாறவர் வந்து பாரார் வசதியாய் அம்மை சொன்னா போறவர் புழுகிக் கொண்டு 6Urfu56060sé ascoig5) 6Ur6Srfiřt நாறவோர் நடிப்புச் செய்தி
29

Page 17
நாலுபேர் கேeகச் சொல்லி மாறவோர் மதியும் செய்வார் மறைகவே கோபி அனான்
அலையினைத்துப்பிற்றின்றோ பாழ்நிலை விeடு நாங்கள் பசுமைக் காரியத்தைத்
தாழ்ந்திடாதினிது செய்யச்
நீங்கிய எங்கள் விாழ்வு சபதமிeவடழுவோம் இன்றே.
நிலையினைத்தின்ன இன்று தாங்கிய ஆயுதத் தோடே ஊறிவர் உடுப்பு உண்ண தங்கிய அமைரிக்காவும் உலகநாடுகளின் பண்டம் అశంలోTgerర్టీకg €uగ్రామిగి 6f(BరిUmగి 6rరీఐntంరి இந்தியா அரசும் வந்து பேணியதாலே என்றும் தங்கியே இருந்துதங்கள் வேரது அறுந்த விாழ்வு சங்கதி முடிக்கு தையோ ! வேண்டிடோம் என்றும் இந்த வீழ்ந்ததோ எங்கள் விாழ்வு நீரிலே நிமிர்வோம், நாளும் விரைந்ததோ துன்பவெள்ளம் 6డిgశ్రీ U6ు6డి 6neరి€6mరీ.
ஆழ்கி.டல் அருவிருத்து O
Y00L0L0LS0L0LLcLcLcL0LcG0c0cLcLLLcLcLccLcLcccLccLcLSL
82882828XᎾ282828ᏃᏕ282888882828%
பாடசாலைமாணவர்/மாணவிகளுக்கான 85l G60).jJGUT-ly
இ லண்டன் தமிழினி மஞ்சரிநடாத்தும் அகில இலங்கை ரீதியிலான கட்டுரைப் போட்டியில் பாடசாலை மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம்
பன்னிரண்டு வயதிற்குட்பட்ட மாணவர்கள் சுனாமியால் ஐந்தறிவுப் பிராணிகள் உயிர்தப்பியதற்கும் ஆறறிவு படைத்த மனிதன் அதிகமாக அழிந்ததற்கும் காரணம் என்ன?”என்ற தலைப்பில் 300 சொற்களுக்குள் கட்டுரைகளை எழுத வேண்டும்
பதின்மூன்று முதல் பதினைந்து வயது வரையான மாணவர்கள் 400 சொற்களுக்கு மேற்படாமல் "சுனாமிஅனர்த்தத்தைத்தவிர்க்க முடியாமல் போனது ஏன்?’ என்ற தலைப்பிலும்
பதினாறு முதல் பதினெட்டு வயது வரையானவர்கள் உலகநாடுகளின்நிவாரணப் பணிகள் எதிர்காலத்திற்கு எவ்வாறு பங்களிப்புச் செய்யும்’ என்ற தலைப்பில் 750 சொற்களுக்கு மேற்படாமல் கட்டுரையை எழுதவேண்டும்
இப்போட்டியில் பங்கு டெறுவோர்தமது பெயர் முகவரிபிறந்ததிகதி பாடசாலையின் பெயர்ஆகியவற்றைக்குறிப்பிட்டு3004 2005ற்குமுன்னதாகஅனுப்பிவைக்க வேண்டும் ஒவ்வொரு பிரிவிலும் முதற் பரிசாக ரூபா 150000இரண்டாம் பரிசாக ரூபா 100000 மூன்றாம் பரிசாக ரூபா 50000 வழங்கப்படுவதுடன் ஆறுதல் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன
மாணவர்கள் தங்கள் கட்டுரைகளை அனுப்பி வைக்க வேண்டிய இலங்கை முகவரி: "தமிழினி மஞ்சரி கட்டுரைப் போட்டி’
ல. 67, ரொபட் குணவர்த்தனமாவத்தை, ருலப்பனை - கொழும்பு 06.
&xxx
30 ஞானம் - ஏப்ரல் 2005
 
 
 
 
 

நீங்கள் பார்க்க வேண்டிய
சில திரைப்படங்கள்
- த. சிவசுப்பிரமணியம்
விபவி கலாசார மையமும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனமும் இணைந்து நடாத்துகின்ற கலை இலக்கிய நிகழ்வுகள் விடுமுறை நாட்களிலும், சில நிகழ்ச்சிகள் மாதாந்தமும் நடைபெற்று வருவதை கலை இலக்கிய ஆர்வலர்கள் நன்கு அறிவார்கள் அங்கு நடைபெறும் நிகழ்வுகள் யாவும் கலைத்துவம் மிக்கனவையாக அமைவதை என்னால் அவதானிக்க முடிந்திருக்கின்றது. 2005 பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் புலம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர்களின் மனப்போக்கை மையக் கருவாக வைத்து எடுக்கப்பட்ட 'நிழல் யுத்தம் என்னும் குறும் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்தாலும் யாழ்ப்பாணத்துத் தமிழ் பேச்சை கொச்சைப் படுத்தாமல் இயக்குநர் கதாபாத்திரங்கள் வாயிலாக யதார்த்தமாக வெளிக்காட்டியுள்ளார். தம்பதியினருக்குள் ஏற்படும் புரிந்து ணர்வற்ற யுத்தம் - நிழல் யுத்தமாக வெளிவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த தந்தை மகனுடன் இருப்பதற்காக லண்டனுக்குச் செல்லுகின்றார். அங்கு வாழ்வதில் பிடிப்பின்மையையும், மருமகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதையும் அவதானிக்க முடிகிறது. வயோதிபத் தந்தையின் மனக்குமுறல் அழியாத கவிதையாக வெளிவந்துள்ளது. இக்குறும்படத்தில் இலங்கையைச் சேர்ந்த நாடக நடிகர் ரகுநாதன் தந்தைப் பாத்திர மேற்று நடித்துள்ளார்.
நிழல் யுத்தம், அழியாத கவிதை ஆகிய இரு குறும் திரைப்படங்களை அஜீவன் என்னும் துடிப்புள்ள, இளைஞன் எழுதித் தயாரித்துள்ளார்.
மிஸ்ரர் அன்ட் மிஸ்ஸிஸ் அய்யர் :
இத்திரைப்படத்தை 'அபர்ண சென்’ நெறிப்படுத்தியுள்ளார். இந்தப் படம் வன்முறையை பற்றிய படம்தான். ஆனால் வன்முறையை நேரடியாகக் காட்டாமலே அதுபற்றிய உணர்வை ரசிகர் மனதில் சுட்டெரிக்கும் தீயாகக் கொழுந்து விட்டு எரியச் செய்கின்றார் இயக்குநர். அது வன்முறைக்கு எதிரான உணர்வை துளிர்விடச் செய்கிறது. வன்முறையில் இருவேறுபட்ட சமூகங்களான இந்து முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் சந்தேகங்கள் மலிந்த சூழ்நிலையின் மத்தியில் மொட்டவிழ்க்கும் உறவை மெல்லெனப் பேசுவதுதான் இந்தத் திரைப்படம். பிராமணப் பெண் பஸ் பிரயாணத்தில் தனக்கு உதவி செய்த ஒரு முஸ்லிம் வாலிபனை தீவிரவாத இந்துக்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவனை மிஸ்டர் ஐயர் என்று கூறுவதும் பஸ் பிரயாணம் முடிந்து- புகையிரதத்தில் வந்து புகையிரத நிலையத்தில் உண்மையான கணவன் மிஸ்டர் ஐயரைச் சந்திக்கும் போது நண்பர்களாக வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்துசெல்லும் போது ஏற்படுகின்ற மனநெகிழ்ச்சியைத் தத்ரூபமாக காட்டியிருப்பது நெறியாளரின் வெற்றியைக் காட்டுகின்றது. கலைத்துவமான படைப்பைத் தந்த திருமதி அபர்ண சென் பாராட்டுக்குரியவர். O
ஞானம் - ஏப்ரல் 2005 r 31

Page 18
புனைகதை இNக்கியம் : ce/Z26962//7ab,
ad6V77tb,
Vapū629V/7ž.
- செங்கை ஆழியான் க. குணராசா
3. 9. குறியீட்டியம் :
புனைகதை இலக்கியம் படைப்போர் தாம் சமூகத்திற்குக் கூறவிரும்பும் கருத்தினை
அல்லது செய்தியை வெளிப்படையாகக் கூறிவிட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும்போது அதனைக் குறியீடாக முன்வைத்து கலாபூர்வமாகச் சித்திரித்து விடுகின்றனர். அது ஒருவகை உத்தியாக அமைகின்ற அதேவேளை இலக்கியத்தின் ஒரு புதுவகை வடிவமாகவும் கருத்தாகவும் அமைந்து விடுகின்றது. குறியீட்டியத்தினைக் களமாகக் கொண்டு நல்ல பல புனைகதைகள் வெளிவந்துள்ளன. அவை அவ்வாறு படைக்கப்பட்ட சூழ்நிலைகள் எவை?
1.
சமூகத்தில் நிலவுகின்ற சின்னத்தனங்களையும் கயமைகளையும் அவற்றினைப் புரிகின்ற மனிதர்களையும் அவ்வாறே சித்திரித்துப் புனைகதையாக்கி விட்டால் அதன் விளைவினை எழுத்தாளன் அனுபவிக்க நேரிடும் என்றபயம். எனவே தனது மனமுட்டினைத் தீர்க்கக் குறியீட்டியம் உதவி விடுகின்றது. தான் வாழ்கின்ற சமகாலத்தின் அரசியலைத் தன் கருத்து நிலைப்படி விமர்சிக்க ஒரு படைப்பாளி விரும்பில் அது எல்லா நாடுகளிலும் எல்லா வேளைகளிலும் சாத்தியமாகாது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களின் தண்டனைக் குள்ளாக நேரிட்டுவிடும் என்ற மரணபயம் குறுக்கிட அவன் தனது புனைகதைப் படைப்பிற்குக் குறியீட்டியத்தைக் கைக்கொள்கின்றான். குறியீட்டியம் ஒரு நேர்த்தியான கலை வடிவமாகும். சுவைஞனை சிந்திக்கவும் தேடல் செய்யவும் வைக்கின்ற உத்தியாகின்றது. அதனைப் படைப்பாளி விரும்பித் தன் புனைகதைகளில் பிரயோகிக்கின்றான்.
குறியீட்டியப் புனைகதைகளில் களமும் கதாபாத்திரங்களும் பெரும்பாலும் மூன்று
வகையினவாக அமைந்து விடுகின்றன. அவை:
32
விலங்குகளும் பறவைகளும் கதாபாத்திரங்களாகின்றன. ஏற்கனவே சுட்டிக் காட்டிய புகழ்பூத்த ஆங்கில நாவலான Animal Farm மார்க்சிய ஆட்சியில் மார்க்சிய எதிர்விமர்சனமான பண்ணை விலங்குகளை வைத்துப் படைக்கப்பட்டுள்ளது. பஞ்ச தந்திரக் கதைகளும் அவ்வாறானவை தாம் என்றாலும் அவற்றில் காணாத கலாநேர்த்தி இவற்றில் இருக்கும். செங்கை ஆழியானின் குளவிக்கூட்டினைக் கலைக்காதீர்கள், கஞ்சிப்பொழுது, இரவுப்பூச்சிகள் முதலான சிறுகதைகள் இவ்வகையின. கிளிநொச்சி நகரத்தில் நிலை கொண்டிருந்த
ஞானம் - ஏப்ரல் 2005
 

இராணுவத்தினைக் கலைப்பதற்காக அக்கால வேளையில் பல இயக்கங் களும் முயன்றன. மாறிமாறி இரவு வேளைகளில் தாக்குவார்கள், பகல்வேளைகளில் இராணுவம் மக்களை அடித்து உதைக்கும். அந்த இராணுவ முகாமைக் குளவிக் கூடாகவும் அக்குளவிக் கூட்டிற்குக் கல்லெறிந்து கலைக்கும் மாந்தர் களையும் அதனால் ஊரில் புகுந்து குளவிகள் செய்யும் அட்டகாசங் களையும் இறுதியில் எல்லாரும் சேர்ந்து அக்குளவிக் கூட்டினைக் கொளுத்திவிட முன்வருகின்ற மையையும் அக்கதை சித்திரிக் கின்றது. கதையின் நிறைவில் குளவிகள் அணிவகுத்து நிற்கின்றன. எனக் கதை முடியும். இந்தக் கடைசி வரிவரும் வரை சுவைஞன் விடயத்தினை ஊகிக்க வாய்ப்பில்லை.
புராண இதிகாசக் கதாபாத்திரங் களையும் அக்காலக் களங்களையும் வைத்து ஏராளமான குறியீட்டுப் புனைகதைகள் வெளிவந்துள்ளன. இக்காலச் சமூகத்தின் கற்பு நிலை பற்றிய எண்ணக்கருத்திற்கு புதியதோர் விளக்கந்தருவதற்காகப் புதுமைப்பித்தன் சாபவிமோசனம், அகலிகை என இரண்டு சிறு கதைகள் எழுதியுள்ளார். கெளதம வேடத்தில் வந்த இந்திரனைத் தன் கணவனென எண்ணி ஏமாந்த அகலிகை மோசம் போகிறாள். கெளதமனின் சாபத்தால் கல்லா கிறாள். இராமனின் கால் பட்டதும் பெண்ணாகிறாள். சந்தர்ப்பம் சதி செய்தால் பேதை என் செய்வாள்' எனக் கெளதமனிடம் எடுத்துக்கூறி அகலிகையை மன்னிக்கவும்
ஞானம் - ஏப்ரல் 2005
ஏற்கவும் இராமன் செய்கிறான். அகலிகை என்ற இதிகாசப் பாத்திரத்தினைக் குறியீடாக்கிப் புதுமைப்பித்தன் சமூகத்திற்குத் தரும் செய்தி இதுவாகும். அகலிகை என்ற சிறுகதையில், அக்கினிப் பிரவேசத்தின் பின்னர் அயோத்திக்கு வந்த சீதை, அகலிகையைப் போய்ச் சந்திக்கிறாள். இராவணனிடம் சிறை இருந்ததால் தன் கற்பினை அக்கினிப் பிரவேசத்தின் மூலம் இராமன் நிரூபிக்க வைத்தான் என்ற செய்தியை அகலிகைக்குச் சீதை எடுத்துரைக்கின்றாள். அகலிகை, “இராமனா அப்படிச் செய்தான்?” எனக் கேட்கிறாள். தனக்கு இராமன் கூறிய நியாயம் சீதைக்கு எனவந்தபோது எங்கு போனது? ஊருக்கு உபதேசம் உனக்கல்ல எனும் ஆண்களைப் புதுமைப்பித்தன் அகலிகையில் சுட்டிக் காட்டுகிறார். அமானுஸ்யமானதும் அசாதாரண
மானதுமான பாத்திரங்களை வைத்துக் குறியீட்டுப் புனை கதைகள் வெளிவந்துள்ளன
கடவுளர்கள், தேவதைகள், பூதங்கள், பேய் பிசாசுகள் என்பனவற்றினைப் பாத்திரங்களாக்கி வினோதமான உலகினைச் சித்திரித்து அவற்றின் மூலம் சமூகத்திற்குச் செய்தி கூறிவிடும் படைப்பாளிகள்: உள்ளனர். கொத்தியின் காதல் என்ற நகைச்சுவை நாவலில் வருகின்ற கொத்தி, சுடலைமாடன், ஊத்தைக்குடியன் முதலான பேய்கள் மனிதரின் நடத்தைகளை விமர்சிக் கின்றன. பதினாறு வயதில் ஒருத்தியைக் காதலித்து பெற்றார் சம்மதிக்காததால் தற்கொலை செய்ய ஒருவன் பொலிடோல் குப்பியுடன்
33

Page 19
சுடலை மடத்திற்கு வருகிறான். 'அக்காமார் கலியாணமாகாமல்
இரண்டு பேர் இருக்கினம். அண்ணன்மார் இரண்டுபேர். தம்பிக்குத் தொழிலில்லை.
கலியாணம் தேவைப்படுகுது. நல்ல விசயம் தான். என்ன செய்யப் போகிறாய்? பொலிடோல் குடிக்கப் போறியோ? அதை என்னிட்ட தா தம்பி” என்கிறான். சுடலைமாடன். “என்னைத் தடுக்காதை அண்ணை.” என்கிறான் பையன். "நான் தடுக்கவில்லை. பதற்றத்தில நீ வாயில ஊத்தாமல் வெளியில ஊத்திவிடப் போறாய். என்னட்டதா. நான் பக்குவமாகப் பருக்கிவிடுகிறன். உங்களைப்போல ஆக்கள் இருந்து என்ன புண்ணியம்?’ என்கிறான் சுடலைமாடன்.
இவ்வாறான குறியீட்டு நாவல்கள்
சிலவேளைகளில் மாயாஜால யதார்த்தப் புனைகதைகளாகக் கூறப்படுகின்றன. அதிக கற்பனையுடன் புராதன இதிகாசக் கதைகளையும் மரபுக் கதைகளையும் பயன்படுத்தி அதிசயமான உலகினை இவை சித்திரிக்கின்றன. இவற்றினை லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகள் மெஜிக்கல் றியலிசம்' என்றனர். பழைய நாவல் இலக்கணங்கள் இதில் புறந்தள்ளப்பட்டன. ஒழுங்குபடுத்தப்பட்ட கரு, வரையறுக்கப் பட்ட பாத்திரங்கள் என்பன தவிர்க்கப் பட்டன. அவற்றிற்குப் பதிலாகக் குறிக்கோளின் சரியான விபரணையும் சம்பவங்களும் இடம் பிடித்தன. கொலம்பியா எழுத்தாளரான கபீரியல் கார்சியா மார்கியுஸ் 6Tsirustiffsir "One Hundred Years of Solitude சிறந்த மெஜிக்கல் றியலிச நாவலாகக் கொள்ளப்படுகின்றது.
(தொடரும்.)
தொழிலதிபரும், அகில இலங்கை சமாதான நீதவானும், இலக்கியப் புரவலரும், ஞானம் சஞ்சிகை யின் வளர்ச்சியில் அதிகம் ஆர்வம் காட்டிவருபவருமான திரு. முத்தையா அவர்களின் புதல்வர் முரளிதரனுக்கும் அடையாறு மலர் மருத்துவ மனை அதிபரின் புதல்வி மதிமலருக்கும் அடையாறு ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் 21.03.2005இல் திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. மணமக்கள்
சகல செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ்கவென ஞானம் வாழ்த்துகிறது.
34
ஞானம் - ஏப்ரல் 2005
 
 
 

திசைகளைத் திறத்தல்
தவ சஜிதரன் நிவுேதா, எங்கள் கரங்கள் பிணைகையில் எழும் áSGoe-æSO6rsÖ Urrir
அக்கினியும் இருeகுஞ்சும்
6mశీdణిr ep**&86r ప్రస్తాణిగ్గరరి6umb ప్రవీGhamgaరorgpరి இருளைத் தின்றது அக்கினி
அக்கணத்து அக்கினியின் உக்கிற ஒளியில் கூர்த்துக் கூத்திடும் நெஞ்சு
பைாசியுண்டுபோயிற்று இருள்
9reరా56nu6ణిrఐరోగికి சலிப்பதற்கில்லை
நீர்மையின் நளினத்தைச் சாத்தான்கள் எப்போதும் சபிக்கத்தான் செய்கின்றன
&UstasJ2CBöoces. பனிமலை மீதுலவும் பாணனுக்கு மகர யாழ் கிegயாயிற்று
பூமி புலர்த்தும் பூபாளங்கள் ஜனிக்குமினி.
உள்ளிருக்கும் UTGIOfGod Gor 6rgÖSIÖ UITLéð GasTurŘyesséß6pếr. *உயிரித்தலும் எழுதலும் உணர்வுதாறும் கிளிதலும் உலகை வீசம் செய்ன..” என்று அடி தொடங்கி எங்கும் நிர்ச்சலனம்
єтšуg5ćѣ 6)qо6rfєorö
இசைகளாய், எழுத்தாய்,
ஸ்வரங்களாய்ச், சுருதியாய்
ლყe6loზ (ყoცgg5yმზ ქჩ
நம் திசைகளைங்கும்
அfக்கினியும் இருeகுஞ்சும், O
(ο δ παστώ το σύντσο 2005 35

Page 20
கடுமையான மழை விடாது பெய்து
கொண்டிருந்தது.
காற்றும் சிறிசீறி அடித்தது. மோசமான குளிர் எலும்பையும் தொட்டு உலுக்கியது.
வேலு வேலைக்குப் போகவில்லை. மழை காரணமாக சில நாட்களாக தோட்டத்தில் வேலையும் கொடுக்கப் படவில்லை.
இந்த மாதம் எப்படியும் சம்பளம்
குறையும், பொழைப்புக்கும் அதே கதிதான்.
இப்படி யோசித்தபடி வேலு
படுக்கையில் கிடந்த பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.
குளிர் மேலும் உடலை உலுக்கி எடுத்தது.
தேநீர் குடித்தால் நன்றாய் இருக்குமாப்போல் ஓர் உணர்ச்சி,
நல்ல கோப்பி பால் போட்டு குடித்தால்.
- வேலுவின் வாய் உளறியது. பால் கோப்பி மணம் மூக்கைத் துளைத்தது. ஆனால் அப்படி ஒரு கோப்பிக்கு எந்நாளும் எங்கே போவது? தோட்டக் காட்டில் நமக்குச் சரி தேயிலை சாயத் தண்ணீர் தான்.
யாழ்ப்பாண வாத்தியார்தான் முந்தி, இங்கே கோப்பியைத் தேடிக்கிட்டு இருப்பாரு 'வெறும் "காட்டத்தோடு” சுடச் சுட கையிலிருக்கின்ற சீனியை நக்கிக்கிட்டு குடித்தால் எப்படி இருக்கும்?
36
பதில் கிடைக்கும்
- மொழி வரதன் “என்னா புள்ளே எனக்கொரு சாயத் தண்ணி கொண்டு வா”
“என்னா சாயத்தண்ணியா? தாரேன். ஆனால்.”
மனைவி கமலம் உள்ளே இருந்து குரல் கொடுத்தாள்.
“என்னா. ஆனா?” வேலு திருப்பிக் கேட்டான். “நல்ல தேயிலையா இருக்கு? நமக்கு கிடைக்கிறது அந்த டஸ்ட்டுத்தான்' (Dust) அந்த டஸ்டுக்குத்தான் கடைசி கிறேடு அதைவிட மோசமா வேறு தேயிலை இல்லை. இல்லாட்டி அதைத்தான் தொழிலாளிக்குக் கொடுப்பாங்க. சாயத் தண்ணி எப்படி வாசமா இருக்கும். ஏதோ நீங்க கேட்கிறீங்க. நா ஊத்துறேன்.” கமலம் அலுத்துக் கொண்டாள்.
வேலு யோசித்துக் கொண்டு இருந்தான்.
இலங்கையிலிருந்து தேயிலை
ஏற்றுமதியாகுது. கொழும்புக்கு பெட்டி பெட்டியாக போவுது. அங்கே ஏலம் போட்டு நல்ல தேயிலை வெளிநாட்டுக்கு போகுது. ஆனா. நல்ல தேத்தண்ணி குடிக்க நமக்கு கெடைக்கலையே. தேயிலை விளையிற தேசத்திலே நல்ல தேயிலை இல்லே, நம்ம கையாலேதான் தேயிலை ஆயப்படுது. அரைக்கப் படுகிறது. ஆனால் நமக்குத் தேயிலை இல்லே”
யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு கமலம் கொடுத்த தேநீர் மேலும் உரமூட்டியது.
அவனுக்குத் தேயிலை மலையும் கொழுந்தும் தேயிலைத் தொழிற் சாலையும் மாறிமாறி வந்து போயின.
ஞானம் - ஏப்ரல் 2005
 

N
ܓܳ
-“என்னா புள்ளே தேயிலை டஸ்ட்டு
ஒரு உருசியும் இல்லை. கஞ்சி குடிக்கிற
மாதிரி இருக்கு. ஒரு வாசத்தையும் காணோம். பெக்டரியில் கொழுந்து அரைக்கையில் எப்படி வாசம் வரும்? ஆனால் இந்தத் தேயிலையில் ஒரு மயிரையும் காணோம்.”
காய்ச்சல்காரன் புலம்புவது போல் உளறிக் கொண்டிருந்தான்.
பெக்டரியின் இயந்திர இரைச்சல் வேலுவின் காதைத் துளைத்தது. அவனது வீட்டுக்கு சற்றுத் தூரத்திலேயே பெக்டரி இருந்தது.
அந்த இரவு வேளையில் இயந்திரங் களின் சப்தம் ஓர் ரிதமாகி அவன் காதில் இசை எழுப்பிக் கொண்டிருந்தது.
பெக்டரியில் நல்ல தேயிலை உள்ளது.
ஞானம் - ஏப்ரல் 2005
இலங்கை யி லி ரு ந் து தேயிலை ஏற்றுமதியாகுது. கொழும்புக்கு பெட்டி G) L_uʼ Lq-uu rT 35 போவுது. அங்கே ஏலம் போட்டு நல்ல தேயிலை வெளிநாட்டுக்கு போகுது. ஆனா. நல்ல தேத்தண்ணி குடிக்க நமக்கு கெடைக்கலையே தேயிலை விளையிற தேசத்திலே நல்ல
தேயிலை இல்லே. நம்ம கையாலேதான் தேயிலை ஆயப்படுது, அரைக்கப்
படுகிறது. ஆனால் நமக்குத்
கேயி foᏩ6u* ? தேயிலை இல்லே பு
ܥ
வேலு திடீரென எழும்பினான். கையிலிருந்த தேநீர் கோப்பையை வீசி எறிந்துவிட்டுத் தலைக்கு முண் டாசைக் கட்டிக்கொண்டு இறப்பர் ரெட்டை எடுத்தவாறு புறப்பட்டான்.
உள்ளே இருந்த கமலம், “எங்கே போறிங்க?” எனக்குரல் கொடுத்தாள். - பதில் கிடைக்கவில்லை. அவள் எழுந்து வந்து எட்டிப் பார்த்தாள். வேலு பெக்டரியின் பாதையிலே போவது தெரிந்தது.
"இந்த மழையில எங்கே போறிங்க” கமலம் கேட்க நினைத்தாள். ஆனால் கேள்வியாகவே அது அவளது மனதில் கிடந்தது.
வேலு “தனது’ கேள்விக்குப் பதிலைத் தேடிப் போகிறான்.
காலம் நிச்சயம் அவனுக்குப் பதில் கொடுக்கும்.
O
37

Page 21
Deaga DL6)
ஆ. குணநாதன், (பத்தாங் பெர்சுந்தை, மலேசியா)
முதலாவது மலேசியத்
தமிழ் இலக்கிய மாநாடு
மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன ஏற்பாட்டில் முதலாவது மலேசியத் தமிழ் இலக்கிய மாநாடு கடந்த 19 - 20 பிப்ரவரி 2005 இல் கோலாலம்பூரிலுள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
புதிய நோக்கில் மலேசியத் தமிழ் இலக்கியம்' என்று கருப்பொருளைத் தாங்கி இம்மாநாடு மலர்ந்தது. சுமார் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக மலேசியாவில் வேரூன்றியுள்ள தமிழ் இலக்கியம் தொடர்பாக ஆழமாகப் பார்ப்பதற்கு இம்மாநாடு ஒரு களமாக அமைந்தது. மலேசிய மண்ணின் மணம் வீசும் படைப்புகள் உலக அளவில் பேசப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் வேளையில் இம்மாநாடு நடைபெற்றது பொருத்தமான ஒன்றாகும்.
19.02.2005 (சனி) மாலை 330 க்கு மலேசிய உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகாரத் துணையமைச்சர் டத்தோ, எஸ். வீரசிங்கம் உரையாற்றி மாநாட்டைத் தொடக்கி வைத்தார். மலேசியாவின் சகோதர இனமான மலாய், சீன இலக்கியங்கள் பற்றியும் ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மலாய் இலக்கியத்தின் வளர்ச்சியும் போக்கும்’ எனும் தலைப்பில் தேசிய மொழி வளர்ப்பு நிறுவனத்தின் முகமட் அனாபி இப்ராஹிம், மலேசிய சீன இலக்கியத்தின் வளர்ச்சியும் போக்கும் எனும் தலைப்பில் மலேசிய புத்ரா பல்கலைக்கழக விரிவுரையாளர் சொங் ஃபா ஹிங் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகள் படைத்தனர்.
20.02.2005 முழுநாள் மாநாடு நடைபெற்றது. “90களில் மலேசியத் தமிழ் நாவல்களில் புதிய நோக்கு” எனும் தலைப்பில் மலாயாப் பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம், 'அண்மைய கால மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சியும் போக்கும்’ எனும் தலைப்பில் திருமதி. ந. மகேஸ்வரி, “மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதைகளில் நவீன சிந்தனைகள்’ எனும் தலைப்பில் திரு. கோ. புண்ணியவான், “மலேசியத் தமிழ் மரபுக் கவிதைகளில் புதிய சிந்தனைகள்” எனும் தலைப்பில் கவிஞர் பெ. மு. இளம்வழுதி ஆகியோர் கட்டுரைகள் படைத்தனர். அக்கட்டுரைகள் மீது பேராளர்கள் சூடாக விவாதங்கள் நடத்தினர்.
நாட்டின் முன்னணி இலக்கியவாதிகளான டாக்டர் மா. சண்முகசிவா, வ. முனியன், கவிச்சுடர் காரைக்கிழார் ஆகியோர் கருத்தாய்வு அங்கத்தில் பங்குகொண்டு சிறப்பித்தனர். மாநாட்டின் நிறைவு விழாவில் மலேசியத் தமிழ் இலக்கியச் செம்மல் என்ற விருதும், பணமுடிப்பும் மூத்த இலக்கியவாதியான கவிஞர். சி. வேலுசாமி அவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. முன்னாள் துணையமைச்சர் டத்தோ.க. குமரன் உரையாற்றி மாநாட்டினை நிறைவுசெய்தார். இம்மாநாட்டின் இலக்கியவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பயிற்சியாசிரியர்கள், விரிவுரையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என முந்நூறு பேர் கலந்து கொண்டனர். மாநாட்டை ஒட்டி சிறப்புமலரும் வெளியீடு கண்டது.
O O O
38 ஞானம் - ஏப்ரல் 2005

Yé5üV azé----
அம்மாவே அம்மா கேளுகா கொஞ்சம்
அrஜமனசில் எனக்கொரு ஆசை சொல்லவா
சும்மாநான் யோசிச்சன் கோபியாத என்னை
சுதாகரை மணமுடிக்கி கேeடால்தான் என்ன
- ரூயராணி
கன்னியாயிருந்து களைச்சி நான் போனேன்
கலியானம் வேணுமைண்டு சொல்லவிா ஏலும்
என்னவோ வந்து அடைக்கிறது விாயை
ஏனம்மா உனக்கு எதுவுமே புரியல்ல.
அrgபோடி பைத்தியமே பாவிடிைத்த மகளே
அrவின் இஞ்சினியர் பைஐயனg எதிரியாதா
மடியிலே கனமுமில்லை மாளிகை வீடுமில்லை
மாப்பிளைரியா விருவிானா விைவரங்கைeடவிளேர்,
சைம்பருத்தி நிறத்திலே பைாண்னைாருத்தி வேணுமாம் சீதனமாய் கல்வீடு காசு நகை தேவையாம்
இம்மeடும் இருக்குதாg புத்திகைeடுப் போனவளே
இருந்தா சொல்லeடாம் செல்லையா புறோக்கன்
பeடம் பெற்றவள்நான் எம். ஏயும் எழுதிவிeடன்
பயந்துநீ ஏனம்மா பல தடவை சாகிறாய்
கேeடவினைக் கூeடிவிா நான் கதைக்க
கல்வி எனுஞ் செல்வம் கைநிறைய எனக்கிருக்கு
இஞ்சினியர் எனைமுடிக்க எவ்வளவு தருவிாறாம்
இதைக்கைாஞ்சம் புறோக்கிரிடம் கேeடுவிடு
அஞ்சி அஞ்சிப் பெண்கள் வாழ்ந்தது போதும்
அதிரடியாய் புரeசிசைய்து புதியவிதி சமைப்போம்.
O
ஞானம் - ஏப்ரல் 2005 39

Page 22
கொழும்பில் இரு நிகழ்வுகள்
- கே. விஜயன்
அமரர்களான துரை விஸ்வநாதன், ராஜரீகாந்தன் இருவருமே தமிழ் புனைகதை இலக்கியத்திற்கு மறக்கமுடியாத பங்களிப்புகளைச் செய்தவர்கள்.
இவர்கள் இருவரும் கொழும்பில் இடம் பெற்ற இரு வேறு நிகழ்வுகளில் போற்றிப்புகழப்பட்டு நினைவு கூரப்பட்டார்கள்.
முற்போக்கு இலக்கிய உலகைச் சேர்ந்த ராஜ ரீகாந்தன்
‘ராஜரீகாந்தன் நினைவுகள்’ நூல் வெளியீட்டு விழா 23-3-2005 கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழும் லெ. முருகபூபதியினால் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் மேமன்கவி, அன்னலட்சுமி ராஜதுரை, எஸ். வன்னியகுலம், முருகபூபதி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
எழுத்தாளனாகவும், பத்திரிகையாளனாகவும் வாழ்ந்து மறைந்துவிட்ட ராஜழரீயின் மேலான மனிதநேயப்பண்புகள் பற்றியே அனைவரும் பேசினர். வன்னியகுலமும் அதனைத் தொட்டபோதும் கொஞ்சம் வித்தியாசமாக, சிறந்த ஆவணப்பதிவாகவும் திகழக்கூடிய ராஜழரீக்குரித்தான சில அரசியல் பின்னணிகளையும் குறிப்பிட்டார். அவை அவதானத்திற்குரியவை. தினகரன் பத்திரிகையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்தும் வன்னியகுலம் சிலாகித்துப் பேசினார். பண்பாளர், மேன்மையாளர், மனிதநேயம் மிக்கவர் என்றெல்லாம் அடைமொழிகளைக் கொட்டுவதில் அர்த்தமில்லை. இத்தகைய அடைமொழிகளுக்கு இன்று அளவில்லை. எங்கெங்கு நோக்கினும் பிரமத் தோற்றமே என்பதைப் போல இத்தகைய அடைமொழிகளே சகல மேடைகளையும் அலங்கரிக்கின்றன.
நினைவுகூரப்படுபவரின் மேன்மைமிகு பணிகள் ஆவணப்படுத்தப்படுதல் வேண்டும். மனித சமூகத்தின் நீண்ட வரலாற்றில் இவையே புதிய தலை முறைக்கு உறுதுணையானவை.
மலையக இலக்கியத்திற்கு
ஆவணப்பதிவான துரைவிஸ்வநாதன்
இலக்கிய ஆர்வலரும் துரைவி பதிப்பகத்தின் ஸ்தாபகருமான அமரர் துரை விஸ்வநாதன் அவர்களின் 74வது பிறந்ததினம் 28-2-2005 திங்கட்கிழமை வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் சிறிய மண்டபத்தில் இடம்பெற்றது. மலையக எழுத்தாளர் எம். எம். பீர்முகம்மதுவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் மலையக நாவல் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தலைப்பில் அமரருக்கான நினைவுப் பேருரையை எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பினால் நிகழ்த்தப்பட, மேமன் கவியின் ‘உனக்கு எதிரான் வன்முறை கவிதை நூல் வெளியீட்டு விழாவும் இதற்குள் இடம் பிடித்துக் கொண்டது.
40 ஞானம் - ஏப்ரல் 2005

எழுத்தாளர் ப. ஆப்தீன் வரவேற் புரை, துரைவிஸ்வநாதன் அவர்களின் மகன் ராஜ்பிரசாத் நூல் வெளியீட் டுரை நிகழ்த்த எம்.எம். பீர்முகம்மது அவர்களின் ஆழமும் அகலமுமான தலைமையுரை அமரரையும் , மேமன்கவி குறித்தும் அலசலாக அமைந்தது. புதுக்கவிதை நிலைக்கும் சமாச்சாரமாகவே அவர் முன்வைத்த உதாரணக் கவிதைகள் சபையை மகிழ்ச்சியில் ஆழ்த் தியதுடன் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலே இருந்த இலக்கிய ஆர்வலர்களையும் உற்சாகமடையச் செய்தது.
மலையக இலக்கியத்திற்கு துரைவி பதிப்பகம் ஆற்றியுள்ள பணிகள் இலங்கை இலக்கியத்தின் ஆவணப்பதிவுகளாகும்
மலையகச் சிறுகதைகள் , உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிய இரு நூல்களும் மலையகம் தொடர்பாக எழுதிய எழுத்தாளர்களை உலக அரங்கின் முன் கொணர்ந்தன. முறையே 33,56 என 89 படைப் பாளிகளை இவ்விரு நூல்களும் அறிமுகஞ்செய்தன. தெளிவத்தை ஜோசப்பின் மூன்று குறுநாவல்களை உள்ளடக்கமாகக் கொண்ட பாலாயி, சாரல்நாடனின் மலையகம் வளர்த்த தமிழ், சக்தி பால ஐயாவின் கவிதை கள் எனத் தொடர்ந்த அவர் பணிகள் அவர் அமரரான பின்னரும் அவரது மகன் ராஜ் பிரசாத்தின் மூலம் தொடர்கின்ற பணிகளாகி மேமன் கவியின் "உனக்கு எதிரான வன்முறை கவிதை நூல் வரை 14 நூல்கள் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளன. தந்தையின் நினைவாக வருடம் தோறும் ஒரு சிறந்த நூலினை வெளிக் கொணரும் உணர்வுடன் அவர் வாழ்கிறார். இலாப நோக்கமற்றுத் தொடர்கிறது அவர்பணி. அவர்பணி
ஞானம் - ஏப்ரல் 2005
விரிந்த அளவில் முன்னெடுக்கப்பட வேண்டுமெனில் விநியோக மட்டத்தில் எழுத்தாளர்களின் ஒத்துழைப்பு முக்கியமாகும் என்பது ராஜ் பிரசாத் வெளிப்படுத்திய கருத்தாகும்.
மலையக இலக்கியம் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் சொல்லக் கூடியவர் தெளிவத்தை ஜோசப் என்ற போதும், காலம் அதிகமாக ஓடிவிட்டதும் மின்சாரக் கோளாறினால் விளக்குகள் கண்மூடிக் கொண்டதும் நினைவுப் பேருரையை அமுங்க வைத்ததுடன் இருந்த கொஞ்சய் பேரில் 50 விகிதத்தை இருட்டோடு இருட்டாக நழுவவும் வைத்து விட்டது. அமைப்பு பேதமும், குழுவாதமும் தலைதுாக்கியுள்ள கொழும்பு இலக்கிய நிகழ்வுகளில் இவை சாதாரண சமாச்சாரங்களே.
உழைக் கப் பிற நீ தவர் களர் நூல்தொடர்பாக 12-9-1997 வீரகேசரி கலாசாரப் பகுதியில் என்னால் எழுதப்பட்ட சில வரிகளை மீண்டும் நினைவு கூருவது மிகவும் பொருத் தமாக இருக்கும் என்று கருதுகிறேன். ‘வடக்கு கிழக்கு முதல் கொழும்பு மலையகம் மற்றும் தமிழ் மொழிபேசும் மாவட்டங்கள் தோறும் எங்கெங்கு தமிழ்ப் படைப்புகள் தோன்று கின்றனவோ அவற்றின் ஒட்டு மொத்தமான ஒரு கோர்வையே ஈழத்தமிழ் இலக்கியம் என்ற பேராசிரியர் சிவத்தம்பியின் கருத்தை முதன்மைப் படுத்தி மலையக இலக்கியத்தைச் சரியான வரலாற்றுப் பதிவுகளுக்கு வழிசமைக்கும் விதத்தில் இலக்கிய ஆர்வலர் துரை விஸ்வநாதன் சரியான திசையில் அடித்தளம் பதித்துளளார். - அன்னாரின் அரிய சேவை எத்தனை மேன்மையானது என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன அல்லவா?
O
41

Page 23
66Ofరరీr*
“அன்னையின் நிழல்’ என்ற சிறுகதைத் தொகுதி tgrగిrశ్రీg &రతీకtశ్రీశ్రీ@@@6రీrtంrgrn
-அ. முகம்மது சமீம்
இலக்கியம் சமுதாயத்தின் கண்ணாடி சமுதாயத்தின் அரசியல் பொருளாதார, சமூக மாற்றங்களுக்கேற்ப இலக்கியங்களும் அதன் உருவ அமைப்பும், உள்ளடக்கமும் மாறிவருகின்றன. சங்க காலத்தில், தனிப்பாடல்கள் எப்படி அன்றைய குறிஞ்சி, முல்லை, நெய்தல் வாழ் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்ததோ, அதேபோல,பேரரசுகள் தோன்றிய காலத்தில் அவை காவியங்களாகவும், காப்பியங்களாகவும் பரிணமித்ததே. மேல்நாட்டவரின் வருகையால், கவிதைக்குப் பதிலாக வசனநடை தோன்றி, சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் உருவம் பெற்று, இன்று மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்ற மாக்சியத் தத்துவத்தை ஏற்றுக் கொள்வோமானால் விஜயனின், சிறுகதைத் தொகுதியான 'அன்னையின் நிழல்' என்ற இந்தக் கதைகளில் அமைந்திருக்கும் தத்துவத்தையும், அதன் விளைநிலமாக இருக்கும் சமூகத்தையும் அதில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கையையும் நாம் அறியலாம். கலை, கலைக்காக என்று சொல்லி, மக்களின் வாழ்க்கையை சிறுமைப்படுத்தும் கதைகளல்ல இவை. உணர்ச்சியுள்ள, சதையுள்ள சாதாரண மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் ஆசாபாசங்களையும், ஏக்கங்களையும், விரக்தியையும் எடுத்துக் காட்டும் கதைகள் இவை.
1960ம் ஆண்டில் தனது முதல் கதையை எழுதிய விஜயன் இன்று வரைக்கும் கதைகள் எழுதிவருகிறார். எந்தெந்த கதை எவ்வெக் காலத்தில் எழுதினார் என்பதற்குரிய குறிப்புக்கள் இல்லாதிருந்தாலும், சில கதைகளை எப்பொழுது எழுதியிருப்பார் என்பதை எங்களால் அனுமானிக்க முடியும். அறுபதுகளில் பெரும்பாலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செல்வாக்கு இளம் எழுத்தாளர்களிடம் நாம் காணக் கூடியதாக இருக்கிறது. கே. டானியல், டொமினிக் ஜிவா, என். கே. ரகுநாதன், நீர்வை பொன்னையன் போன்றவர்களின் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள், பாத்திரப்படைப்பு, உள்ளடக்கம், உருவம் போன்றவைகளின் எழுத்தின் பாதிப்பை நாம் இந்த இளைய சந்ததியினரின் படைப்புக்களில் காணலாம். பொதுவாக தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கூறும் கதைகளை இந்தத் தொகுதியில் நாம் காண்கிறோம். 'அன்னையின் நிழல்', 'கடிதம்', 'அப்புவின் கடிதம்', 'கால்கள்’ போன்ற கதைகள் பெரும்பாலும் தொழிலாளர் குடும்பங்களைப் பற்றியதாக இருக்கின்றன.
எழுபதுகளுக்குப் பிறகு, எண்பதுகளில் ஏழை மக்களின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. எண்ணெயின் விலை உயர்வால் மத்திய கிழக்கிலுள்ள எண்ணெய் வள நாடுகளில் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி ஏற்படுகிறது. திடீரென்று
42 ஞானம் - ஏப்ரல் 2005

பணக்காரர்களாகிவிட்ட குடும்பங் களுக்கு வீட்டுவேலை செய்வதற்கு பணிப் பெண்கள் தேவைப்பட்டனர். இத் தேவையைப் பூர்த்தி செய்தன வறிய நாடுகளான, இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகள். இம் மத்திய கிழக்கு நாடுகளின் வேலை வாய்ப்பு இலங்கையையும் பாதித்தது. வறிய குடும்பங்களில் உள்ள பெண்கள் தம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக இந் நாடுகளில் வீட்டுப்
பணிப் பெண்களாக வேலை செய்ய கடல்
கடந்து சென்றனர். சமுதாயத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தையும், மக்களின் அபிலாஷைகளையும், விரக்தியையும்
பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது தான், நன்றியின் தீபங்கள்', 'ஆயா பிளைட்', விடியல் வெளிச்சம் மேடம்ரொம்ப பிசி என்ற இக் கதைகள். 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் ஒரு பெரும் திருப்பம் ஏற்படுகிறது. இவ்வாண்டில்தான்
இனவெறி கோரத் தாண்டவமாடியது. அந்நியோன்னியமாகப்
தம்மோடு பழகிவந்த தமிழர்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்ததுமல்லாமல், அவர்களின் வீடுகளையும், உடைமை
களையும் வியாபார நிலையங்களையும்
எரித்தார்கள் இனவெறி பிடித்த சிங்களக் காடையர்கள். சமாதானப் பேச்சுவார்த் தையின் மூலம் தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிய
தமிழ்த் தலைவர்களின் எண்ணத்தில் இடிவிழுந்தது. வன்முறைக்குப் பதில்
வன்முறை தான் என்று முடிவெடுத்த இளைய சந்ததியினர், தமது அரசியல் தலைவர்களைத் தூக்கி
“SRIT Go to - Tu J co 2005
எறிந்து, போர்க்கொடி தூக்கினர். பல இயக்கங்கள்
தோன்றின. விடுதலைப் புலிகளின் இயக்கம் தான் சிங்கள இனவெறியர் களைத் தொடை நடுங்கச் செய்தது. பொதுவாக எல்லாத் தமிழர்களையும் புலி என்று ஏளனம் செய்தனர். தளிர் என்ற கதையில் இந்த சிங்கள இன வெறுப்பைப் பார்க்கிறோம். இரு சமூகங்களுக்கு மிடையில் விரிசல் பெரிதாகி யுத்தம் நடக்கத் தொடங்கிய காலத்தில் எல்லாத் தமிழர்களையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் இலங்கை அரசாங்கத்தின் அடாவடித்தனத்தைத் தத்ரூபமாகக் காட்டுகிறது. சந்தேகக் கைதிகள்’ என்ற கதை. பொதுவாக இலக்கியத்தில், குறிப்பாக சிறுகதை இலக்கியத்தில் பெரும் மாற்றங்களை இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் காண்கிறோம். இலங்கையில் சிங்கள ஆட்சியினால் ஏற்பட்ட கொடூரங்களை மையமாக வைத்து இலங்கை எழுத் தாளர்கள் எழுதிய அதேவேளையில் தமிழ்நாட்டில் இப்படி ஒரு பாதிப்புக்குத் தமிழர்கள் ஆளாகவில்லை. தமிழ்நாட்டில் குமுதம்', 'ஆனந்தவிகடன்', 'கல்கி' போன்ற ஜனரஞ்சகமான சஞ்சிகைகள் இலக்கியத்தை ஒரு நுகர்வோர் பொருளாக மாற்றினார்கள். இதில் எழுதும் எழுத்தாளர்களும் எவ்வித கொள்கையு
எழுபதுகளில்,
மில்லாமல், வாசகர்களை மயக்கும் கதைகளை எழுதினார்கள். இங்கே சினிமாவின் பாதிப்பும் இக்கதைகளில் இருப்பதை நாம் அவதானிக்கிறோம். வியாபாரமே நோக்கமாகக் கொண்ட இலக்கியங்கள் தோன்றின. இந்த வியாபாரக் கலாசாரத்தின் காரணமாக நல்ல எழுத்தாளர்களும் வாசகர்களின் பால் உணர்வுகளைத் தூண்டும் வகையில் கதைகளை எழுதினார்கள். இப்படிப்பட்ட
43

Page 24
கதைகளுக்குப் பெரும் மவுசு ஏற்பட்டது. ஆங்கில துப்பறியும் நாவல்களையொட்டி தமிழிலும் துப்பறியும் கதைகளும், நாவல்களும் தோன்றின. அத்தோடு, திடீர் சம்பவங்களையும், திடுக்கிடும் சம்பவங் களையும் வைத்து தொடர் கலாசாரம் வளர்ந்தது.
சிறுகதைக்கு ஒர் இலக்கணம் உண்டா? சிறுகதைக்கு வடிவம் தேவையா? இப்படித் தான் தொடங்கி, இப்படித்தான் முடிப்பது என்று யாரும் இலக்கணம் வகுத்திருக்கிறார்களா? சிறுகதை மன்னன் புதுமைப் பித்தனு டைய கதைகள் ஒவ்வொன்றும், வித்தி யாசமான முறையில் தொடங்கி, வித்தியாசமான முறையில் முடியும். காமனும் கவந்தனும்', 'கொடுக்காப் புளிமரம்', 'பொன்னகரம் இக்கதைகள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவத்தைப் பெற்றிருக்கும். சிறு கதையில் சொற்செறிவு இருக்க வேண்டும். தேவையற்ற சொற்களோ, வார்த்தைகளோ இருக்கக் கூடாது. “வாழ்க்கையின் குறுக்கு வெட்டாய் உயிர்த்துவம் ததும்பும் ஒரு வடிவாய் அமையும் சொல் ஆற்றலை சிறுகதை எனலாம்” என்கிறார் ராஜம் கிருஷ்ணன். “சிறுகதை அதன் நவீன தொனியில் இரண்டு அல்லது மேற்பட்ட நிலைகள் முரண்படும்போது நிகழ்வதை தனிப்பட்ட முறையில் உரை நடையில் சொல்லும் இலக்கியம்” சுஜாதா. தமிழ்நாட்டில் எழுபதுகளில், பெண் அடிமைத்தனம், சாதிவேறுபாடு, வரதட்சணை போன்ற பொருள்களை வைத்து எழுதினார்கள்.
கதை
என்கிறார்
பெண் உரிமைகள்,
ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில் தமிழர்கள் தங்கள்
44
உரிமைக்காகப் போராடுவதையும் சிங்கள அரக்கர்களின் கெடுபிடிகளால் பாதிக்கப் பட்டவைகளையும் இவர்களுடைய எழுத்துக்களில் அடிநாதமாக விளங்கு வதைக் காணலாம்.
இனி விஜயனின் கதைகள் கூறும் தத்துவத்தைப் பார்ப்போம். இவருடைய கதைகள் பெரும்பாலும் தொழிலாளர் களுடைய பிரச்சினைகளை வைத்துத் தான் எழுதப்பட்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கம், முதலாளி வர்க்கத்திற்குச் சேவை செய்யவே தொழிலாள சந்ததியை உருவாக்குகிறது என்ற உண்மையை 'அன்னையின் நிழல்' என்ற கதை உணர்த்துகிறது. இஸ்லாமிய கலாசாரத்தில் வளர்ந்த ஒரு பெண், முஸ்லிம் பெண்கள் வெளியில் சென்று வேலை செய்யக்கூடாது என்ற பண்பாட்டுப் பழக்கத்தை உதைத் தெறிந்துவிட்டு வேலைக்குச் செல்கிறாள். வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமல் தொழிலாள வர்க்கம் எப்படி ஒரு தொழிலாள சந்ததியை உருவாக்குகிறது, என்பதை ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார். வயிற்றுப் போராட்டத்திற்காக இந்த நீண்டபோராட்டத்தில் அன்னை யின் நிழலாக மகள் தொடர, அவளின் நிழலாக பேத்தி தொடர்கிறாள். நன்றியின் தீபங்கள்’ என்ற இன்னொரு கதையில் எப்படி வெளிநாட்டு வேலை, இஸ்லாமிய பண்பாட்டைப் பாதிக்கிறது என்பதை ஒரு மையத்தை சந்தூக்கில் எடுத்துச் காட்சியை “சந்தூக்கில் இஸ்லாத்தின் புனித மெல்லாம் சடலமாக்கிக் கிடப்பதாக அவளுக்கொரு பிரமை கூறுகிறார். இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை பொதிந்திருக்கிறது. “வெளியூர்
செல்லும்
எனறு
ஞானம் - ஏப்ரல் 2005

வேலை நமக்கு வேண்டாம், நோநா’ என்று தந்தை கூறுவதிலிருந்து, அவருடைய விரட்சியைக் காண்கிறோம்.
இதேபோலத்தான், தமிழர் சமுதாயத் திலும், கற்பு, பெண்மை எல்லாம் எப்படி சீரழிகின்றது என்பதை, ஆயா பிளைட், மேடம் பிசி போன்ற கதைகளில் நாம் காண்கிறோம். கணவனை இழந்த பெண், குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, வெளிநாடு சென்று, கடினமாக உழைத்துத் தன் பெண்மையை இழந்து பிணமாகத் திரும்பிவருவதைக் வெளிநாடு செல்ல இருக்கும் பெண். ஆயா பிளைட் என்ற கதை 80க்கு முன் எழுதப்பட்டிருக்கலாம். இதற்குமுன் சவூதிஅரேபியா, அல்லது டுபாய் செல்லும் விமானங்கள் கராச்சிக்குச் சென்று, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. 80களுக்குப் பிறகு நேரடியாகவே செல்லத் தொடங்கின. 'விடியல் வெளிச்சம், மேடம் பிசி ஆகிய கதைகளில் பெண்மைக்கு இலக்கணமாக இருந்த பெண்கள், வெளிநாட்டில் வேலை செய்து திரும்பும்போது, எப்படி தங்கள் கற்பையும் பெண்மையையும் இழக் கிறார்கள் என்ற உண்மையை ஆசிரியர்
காண்கிறாள்.
விளக்குகிறார்.
தொழிலாளனின் உழைப்பு, அவன் திடகாத்திரமாக இருக்கும் வரைக்கும்
தான். அவனால் எழுந்து நடமாட
முடியாமல் போனால், அவனைக் கரும்பு சக்கை போல எறிவது தான் முதலாளி என்ற யதார்த்தத்தை விளக்கும் கதை தான் 'கடல்கள்’ என்ற கதை. தொழில் செய்யும் போது காலை இழக்க நேரிட்ட கிருஷ்ணனை எப்படி உதறி எறிந்தார் முதலாளி என்ற உண்மையை விளக்கும் கதை.
ஞானம் - ஏப்ரல் 2005
தொழிலாளர்களுடைய குழந்தைகள் ஏன் நோஞ்சான் குழந்தைகளாகவும், குறைப்பிரசவங்களாயும் உருவ அமைப்பு அருவருக்கத்தக்க முறையில் பிறக் கின்றன என்ற காரணத்தை ஆசிரியர் ‘என் குழந்தை' என்ற கதையில் கூறுகிறார். தொழிலாளர்கள் வேலை செய்யும் இடம் அசுத்தமாகவும் காற் றோட்டமில்லாமலும், ஆலையின் தூசியை நுகர்வதாலும், சாயங்கள் போடுவதற்குப் பயன்படுத்தும் மருந்து வகைகளாலும், பாதிக்கப்பட்டு அப்பெண் தொழிலாளி களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இப்படி கறுப்பாக, அசிங்க மாகத்தான் இருக்கும் என்று உணர்த் துகிறார் ஆசிரியர்.
இக்கதைகளில் வரும், கருவூலங் களும், கதாபாத்திரங்களும் எழுபது, எண்பதுகளில், பொருளாதார, சமுதாய மாற்றங்களைப் பிரதி பலிக்கின்றன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, இனவெறி இதனால் ஏற்பட்ட வன்முறைகள், யுத்தங்கள் போன்ற மாற்றங்கள் எப்படி மக்களின் வாழ்க்கையில் முக்கியமாக தமிழரின் வாழ்க்கையில் ஏமாற்றங் களையும், விரக்தியையும் கொண்டு வந்தன என்பதனை விஜயன் மிக அழகாக, சிறுகதை உத்திகளை மீறாமல், எப்படிக் கூறுகிறார் என்பதை நாம் உணர்கிறோம்.
விஜயனுடைய இக்கதைத் தொகுதி இக்கால கட்டத்தை பிரதிபலிக்கும் ஒர் ஆவணமாக நான் கருதுகிறேன். வரலாற்றுக் குறிப்புகளை விட இப்படிப் பட்ட இலக்கியங்கள் மூலம் தான் மனித சமுதாயத்தின் வரலாற்றை ஆழமாக அறிகிறோம்.

Page 25
6(O604_USయే (24-తీతశిణిp rem_eణిaరాe remరి Umగిరి€umరి மேடை ந4ஜகிருக்கு
*மேக்கிப் இடுவதுவும், மேடை நடிகைகள் உடைமாற்றி, முகம்மாற்றி விே3டம் புனைவதுவும்,
ஏச்சுகிளை விாங்குவதும், 6(O604, 24g68గోల8606r 6ూ94g 6ూ94gశ్రీeణిr எண்ணத்தை அடைய இயக்குனர்? முனைவதும், 6(O604_pageరిగి 86గిణిr regరిరణిr
சிரிபிழையைப் பார்த்து அதைத் திருத்திப் பின்னிருந்து அgeடுவதும், 6(O6DJu regaరిగి 86r
பிழையாய் வசனத்தைப் பேசின். சரியாய் விசனத்திைச் சொல்வதுவும், மேடை அமைப்புகளை மேய்ப்பதுவும்,
UShఉrఇor60Funఉు பாடல், இசையினையும் சேர்ப்பதுவும், ஒeடுமொத்த
நாடகத்தை நன்றாக ஒப்பேற்ற முயல்வதுவும், மேடைக்குப் பின்னே நடக்கின்ற நாடகங்கள்? நாடிதனைப் பார்க்க முடியாது.
நாம் இரசிக்கும் நாடகத்தின் வெற்றியைத் தீர்மானம் செய்வது. பின் நாடகந்தான்? எனப் பார்க்கும் பலருக்குத் தெரியாது. நாம் பார்க்கும் நாடகமோர் மரப்பகுதி;
తిgణిr868pm நாமறியாது மேடைக்குப் பின்னே இருக்குவதன்ற உண்மையினை ஏற்க உடனடியாய் முடியாது.
மேடையிலே நாடகத்தை இயக்கும் அrரூபகரம்
மேடைக்குப் பின் இருக்கு తిలకి 8కిరారీ 6rgy66r? அந்தக் கறத்தின் அகஉணர்வு, அதன் கொள்கை, அந்தக் கரத்தின் அரசியல்கள், பின்புலங்கள், அந்தக் கறத்தின் எதிர்பார்ப்பு, தூரநோக்கு, என்பவற்றை அறியாமல் ஏமாளிகள் போல Umగీశ్రీశ్రీఠిg్నర్రగొయేంo oం நாடகத்தின் முழுப் பொருளும் புரியாது.
O
46 ஞானம் - ஏப்ரல் 2005

Gl &5 m (Ա մ ւ உளவளக் கருத் திட்ட நிறுவனத் தில் திட்ட உதவியாளராக கடமையாற்றும் நான், எமது நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு வெளி நாட்டவருடன் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நாடி அவர்களுக்கு உளவள ஆலோசனை வழங்கவே மட்டக் களப்புக்குச் சென்றிருந்தேன்.
தகுந்த இருப்பிடவசதிகள் இல்லாத படியால் பாடசாலைகளிலும் கோயில் களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். மழையும் பெய்துகொண்டு இருந்ததினால், மக்கள் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தனர். குழந்தைகள், பெரியவர்கள், வயது போனவர்கள் காயப்பட்டவர்கள் என்று ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் எதிர்காலம் என்னவாகும் என்ற ஏக்கவுணர்வுடன் இருப்பதை அவதானித்துக் கொண்டேன்.
உணவு, உடை, குடிநீர், சுகாதார வசதிகள் என்பன மிகவும் அத்தியாவசிய தேவையாக இருந்தன. தொற்று நோய்கள் பரவக்கூடிய சூழல் காணப் பட்டது. போதிய மருத்துவ வசதிகளும், மருந்துகளும் இருக்கவில்லை. தங்குவதற்கு இருப்பிடம், மலசல கூடம் முறையாக இல்லாமையால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்த வண்ணம் இருந்தார்கள். ஊடகங்கள் மூலம் நாம் அறிந்த வசதிகள் சம்பந்தப்பட்ட விடயங்கள், நிவாரண விநியோகத் தகவல்கள் போன்றவை அங்கு சென்று பார்த்ததும்தான் உண்மை நிலையைப்
ஞானம் - ஏப்ரல் 2005
os érgosuscCorão ......!
— UD mI göJ6OD UD
புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. என்னுடன் வந்த வெளி நாட்டவர்களும் இவர்களின் நிலையைப் பார்த்து பெரிதும் வருந்தினார்கள்.
பறுவதம்’ என்ற பெயருடைய அந்த மூதாட்டியை அணுகினேன் எழுபத் தைந்து வயது மதிக்கத்தக்க அந்த
வயோதிப மாதுவின் முகத்தைப் பார்த்தேன். மிகவும் சோர்வடைந்த நிலையில் அவர் காணப்பட்டார்.
என்னுடன் கொண்டுசென்ற குளிர் பானத்தைக் குடிக்கும்படி கொடுத்தேன். பாவம் மிகுந்த ஆவலுடன் வாங்கிக் குடிக்கும் போது என் மனம் மிகவும் நெகிழ்ந்து விட்டது. அந்த மூதாட்டியை பேட்டிகண்டு என்னுடன் வந்த வெளிநாட்டவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்க வேண்டிய கட்டாயமும் எனது பணியாகும். "ஆச்சி சுனாமி கடல் கொந்தளிப்பால் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களையும், அனுபவங் களையும் அறிய வெளிநாட்டி லிருந்து வந்திருக்கின்றார்கள்” என்று சொன்னேன். “என்ன மவள் கேக்கல்ல” “பறுவதம் ஆச்சி சுனாமி கடல் கொந் தளிப்பால் என்ன நடந்தது என்ற உங்கள் பாதிப்புக்களை அறிய இவர்கள் வெளி நாட்டிலிருந்து வந்திருக் கின்றார்கள்” என்று சத்தமாக தெரிவித்தேன். சோகமே நிறைந்த அந்தக் கொடூரத்தை அழுதழுது அந்த மூதாட்டி சொல்லத் தொடங்கினார். நான் மொழிபெயர்த்துக் கொண்டே இருந்தேன்.
“வயதுபோன கடல் கொண்டுபோனால் செத்திருப்பன், எதற்காக என்ர மருமவள் புள்ளIகைா
என்னை
47

Page 26
கொண்டு போச்சுது. நாம ஏழையுங்க. என்ர மவன் கலியாணம் கட்டி அஞ்சு புள்ளயஸ் மூண்டு பெரிசு களும் கலியாணம் கட்டி இருக்
மவன் கடல்
அக்கரையிலை குதுகள். வேலைக்குத்தான் போறது. அதால கரையிலதான் எங்க வூடு இருந்தது. நான் வயது போன காலத்தில பிள்ளை யளை வருத்தேல்ல ஒலை மட்டை இழைச்சு வித்து சீவிக்கிறன்.” “சரி ஆச்சி கடல் அடிச்ச கதையை சொல்லுங்கோ?” என்று நான் கேட்டதும் கொஞ்ச நேரம் என்னுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்து விட்டுத் தொடர்ந்தார்.
6. பக்கத்திலிருந்து சனம் பிள்ளை குட்டிகள் எண்டு ஓடிவந்து கொண்டி ருக்கினம். இது என்னடா ஏதும் பிரச்சனையோ என்னவோ தெரிய வில்லை எண்டு பாத்தால் பெரிசாக கடல் உயந்து கெதியாக வந்தது. நான் பயந்திட்டன். ஐயோ கடவுளே என்ர புள்ளையளை காப்பாற்றும் எண்டு கத்திக் கொண்டு ஓடினன். ஒடும்போது ஏதோ ஒரு இடத்துக்குள்ள மாட்டிகொண்டன். புள்ளையஸ் பாடு என்ன எண்டு தெரியேல. என்ன நடந்ததோ எண்டு தெரியேல. பதறிப்போய் நானும் கடலை நோக்கி ஓடினன். என்னை போகவிடாமல் கடல் அடித்து அப்படியே ஆற்றுக்குள் கொண்டு போய் சேத்திது. அடிபட்டு ஆற்றுக்குள் போன நான்
கடல்
48
E.
அங்கு கிடந்த ஒரு மரத்தைப் பிடித்தேன். மருமேஞம் புள்ளையஞம் ஆற்றுக்குள் வருவதுமாதிரி தெரிஞ்சுது. அடுத்து வந்த அலை அடிக்க அவங்க எல்லாரும் அப்பிடியே கடலுக்குள் அடித்து செல்லப் பட்டாங்கள். நான் ஐயோ என்ர புள்ளையள் எண்டு கத்தினன். என்ர மவன் ஆற்றுக்குள்ள தாண்டித்தாண்டி வந்து கொண்டிருந்தான். எனக்கு மயக்கம் வந்து விழுந்து போனன்.” “அதன் பிறகு என்ன நடந்தது” என்று கேட்டேன். “கண்முழிச்சு பாக்கிறன் ஆசுபத்திரியிலை கிடக்கிறன். மவனை காலிலை பெரிய கட்டோடை கண்டன். என்ன மவன் காலிலை என்டன். எனக்கு
ஞானம் - ஏப்ரல் 2005
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒண்டுமில்ல உனக்கு என்ன செய்கிது எண்டு கேட்டுது.” கொஞ்ச நேரம் அழுதுவிட்டுத் தொடர்ந்தார்.
“என்ர மருமவள் பேரப்புள்ளகள் கடல் அடித்துக்கொண்டு போனதைப் பாத்ததால் எனக்கு பித்துப்பிடித்த மாதிரிப் போட்டுது. மவனைப் பார்த்து மணிசி புள்ளைகள பத்தி ஒண்டும் தெரியாதா? எண்டு கேட்டுக் கத்தினன். ஆசுபத்திரிக்கு வரும் சடலங்களைப் பாத்தபடிதான்நிக்கிறன் எங்கடை ஆட்களின்ரை இன்னும் வரேல்ல எண்டான்.” ஒரு பெருமூச்சு,
“மூண்டு நாளுக்கு பிறகுதான் மனைவி புள்ளகளை பறிகொடுத்து நான் மட்டும் எப்படித் தனியாக இருப்பது எண்டு என்ர மவன் கத்தி அழுதபிறகு தான் அதுகள் எல்லாம் செத்துப் போச்சு எண்டு எனக்குத் தெரிஞ்சுது” என்று சொல்லி அழத்தொடங்கிவிட்டார். என்னுடன் வந்தவர்கள் பறுவதம் ஆச்சியின் கையைப் பிடித்துக் கொண்டு ஆதரவாக முதுகில் தடவிக்கொண் டிருந்தார்கள்.
“வூடு, சாமான்கள், கட்டுமரம், வலை எல்லாத்தையும் கடல் அள்ளிக் கொண்டு போட்டுது. நானும் மவனும் இஞ்சை இருக்கிறம் மவன் விசர் பிடிச்ச மாதிரி அங்க படுத்துக்கிடக்கிறான்.”
என்று அந்த ஆச்சி தன் சோகக் கதையைச் சொல்லிமுடிக்க என் கண்கள் பனித்து விட்டன. நாங்கள் கொண்டுவந்த உணவுப் பார்சல் ஒன்றை அவரிடம் கொடுத்துவிட்டு அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு, அகதி முகாமிலிருக்கும் மற்றவர்களில் பாரதூரமான பாதிப்புக்கு உள்ளான சிலருடன் அவர்களின் துன்பத்தைப் பகிர்ந்து கொண்டோம்.
கணவன், பிள்ளைகள் இரண்டையும்
ஞானம் - ஏப்ரல் 2005
இழந்து கைக்குழந்தையுடன் பரிதவித்து நிற்கும் ஒரு பெண், தாய் தந்தையரை இழந்து அனாதரவாய் நிற்கும் குழந்தைகள், சகோதரங்களை இழந்து நிற்கும்! மனநோயாளியான ஒரு இளம் பெண், தகப்பன் வெளிநாட்டில் பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு நிற்கும் நிறைமாதக் கற்பிணித்தாய், இப்படிப் பல உயிர்களைக் கடல்கோள் காவுகொண்ட சம்பவங்கள் ஏராளம் ஏராளம்,
அந்தக் கிராமத்தைச் வாலிபர்களும், யுவதிகளும் தங்களாலான மனிதாபிமானப் பணிகளைச் செய்து கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருந்தது. அவர்களை அணுகி இங்குள்ள வர்களின் நிவாரணங்கள் விபரம் பற்றிக் கேட்டேன். உள்ளூர் ஆட்களின் தாராள உதவியினால்தான் இங்கு இருப்பவர் களை ஒருவாறு கஷ்டத்தின் மத்தியில் கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் என்று கூறினார்கள்.
அங்கிருந்து புறப்பட்டு பிரதேச செயலாளரைச் சந்தித்து நிவாரணங்கள் விநியோகம் சம்பந்தமான விபரங்களை அறிந்து கொள்ள சென்று கொண் டிருந்தோம்.
வீதி ஒரங்களிலும், பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாகவும் சுலோகங்களைத் தாங்கிய வண்ணம் பெலத்துக் கோசங்கள் போட்டுக் கொண்டு பெரும் எண்ணிக்கையான மக்கள் நின்று
சேர்ந்த
கொண்டிருந்தார்கள். இதில் ஆண் பெண் சிறுவர்கள் வித்தியாசமின்றி தமிழர்களும், முஸ்லீம்களும் கோசங்கள் எழுப்பு கின்றார்கள். நாங்கள் சென்றுகொண் டிருந்த வாகனத்திற்கு அண்மித்தாக வந்தும் கோசங்கள் எழுப்பினார்கள்.
சற்றுத் தூரம் சென்று வாகனத்தை
49

Page 27
நிறுத்திவிட்டு அருகில் சென்று ஒருவரிடம் என்ன விடயம் என்ற விசாரித்தேன். பக்கத்தில் என்னுடன் வந்த வெளிநாட்டவர்களும் இருந்தார்கள். “பாதிக்கப்பட்டவர்க்கு ஒழுங்கான முறையில நிவாரணப் பொருட்கள், மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லையாம் பாகுபாடு, ஊழல்கள் நடக்குதெண்டுதான் சனம் இப்பிடி ஆற்பாட்டம் செய்யினம்’ என்று கூறிமுடித்தார். அதை என்னுடன் வந்தவர்களுக்குத் தெளிவுபடுத்தினேன்.
என்னுடன் வந்தவர்கள் அந்தக் காட்சியைப் படம் எடுக்கவேண்டும் என்று சொல்லி ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றோம்.
ஆர்ப்பாட்டக் காரர்கள் தமிழில் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியபடி படத்திற்குப் போஸ் கொடுத்தார்கள். அவர்கள் ஏந்திய சுலோக அட்டைகளில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்கள் என் மனத்தைத் தொட்டு நின்றன.
“சுனாமி எங்கள் மடியில் விழுந்த இடி அரசின் மடியில் அது பரிசா”
“உயிரிழப்பில் பெரும் பங்கு எமக்கு. பொருள் பங்கீட்டில் சிறு பங்கா’
“அம்பாந்தோட்டையில் பள்ளிவாசல் உடைப்பு. பொத்துவிலில் புத்தர்சிலை வைப்பா”
“அரசே முழுநாட்டிற்கும் நிவாரணத் திட்டத்தை முன்வை. தெற்கில் மட்டுமா சுனாமி பாதிப்பு”
“ஏழையின் வயிற்றில் அடித்து, அரச அதிகாரிகளே ஏப்பம் விடாதீர்கள்.”
மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் கொதித்துநின்ற காட்சியைக் காணக் கூடியதாக இருந்தது. நாங்கள் அங்கிருந்து
காசுக்
பார்வைக்காக கையில்
50
புறப்பட்டு சிறிது தூரத்திலுள்ள அரச அலுவலகத்திற்குள் சென்று அங்கிருந்த மேலதிகாரியிடம் எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு மக்கள் ஆர்ப்பாட்ட விபரங்களை வினவினோம்.
“எண்பதாயிரம் கூப்பன் அட்டைகள் தேவையான இடத்தில் ஐம்பதாயிரம் வரையிலான கூப்பன் அட்டைகளே கிடைத்தன. அவற்றைப் பங்கீடு செய்வதில் பல சிரமங்கள். மந்திரிமார், அதிகாரிகள் போன்றோரின் தலை யீட்டுக்கு மத்தியிலும் அட்டைகள் விநியோகிக்கப் பட்டாலும், உண்மையில் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒழுங்காகப் போய்ச் சேரவில்லை. அத்துடன் ரூபா 5,000/- கொடுப்பனவுபற்றிய தெளிவின்மை. அதுமட்டுமில்லாமல் நிவாரண விநியோகம் வடக்கு- கிழக்கு இராணுவத்தின் மேற்பார்வையின் கீழ்த்தான் வழங்கப்பட வேண்டுமாம்” என்றார். J
என்னுடன் வந்த வெளி நாட்டவர்கள் “வட் த சேப்பிறயிஸ் (என்ன அதிசயம்) என்று கூறி அங்கலாய்த்துக் கொண் டார்கள். பயணத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பு ரவுணை அண்டிவிட்டோம். இடையில் அகதிகளுக்கான கூட்டம் ஒரு மண்டபத்திற்குமுன்னால் மக்கள் திரண்டு நின்றார்கள். நாங்களும் விபரமறிய அந்த மண்டபத்திற்குள் சென்று அமர்ந்து கொண்டோம்.
சர்வ மதத் தலைவர்களும் மேடையில் அமர்ந்திருக்கின்றார்கள். கூட்டம் தொடங் கியது. சுனாமி அனர்த்தம், உயிரிழப்புக்கள் வீடுகள் உடமைகளின் சேதங்கள், மீன்பிடி வள்ளங்கள் உப கரணங்களின் அழிவுகள், பாடசாலைகள், தொழில் நிறுவனங்கள்,
சுடப்பன்
மாகாணங்களில்
ஞானம் - ஏப்ரல் 2005

வியாபார நிலையங்கள் போன்றவற்றின் சேத விபரங்கள் யாவும் புள்ளி விபரங்களுடன் தெரிவிக்கப்பட்டன. அகதிகளின் வாழ்க்கை நிலை, தொழி லின்மை, பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், போஷாக்கு, நோய்கள், மருந்துகள் போன்ற விடயங்களும் பேசப்பட்டன.
வெளிநாட்டவர்களின் மனிதாபி மானப் பணிகள், அரசாங்க அதிகாரி களின் அசமந்தப் போக்கு, நிவா ரணங்கள் ஒழுங்கான முறையில் பகிர்ந்தளிக்கப்படாமை போன்ற விடயங்கள் சம்பந்தமாகப் பேசும் போது உணர்ச்சி வசப்பட்டவர்களாகக் காணப்பட்டனர்.
கடைசியாக ஒரு இளைஞன் கணிர் என்ற குரலில் "பெரும்பான்மை யினராகிய அரசாங்கத்தினர் கண் துடைப்புக்கு சில நிவாரணங்களை வடக்கு கிழக்குக்கு அனுப்பியதாகக் கூறிக்கொண்டு தென் இலங்கையில் புனர்வாழ்வுப் பணிகளை துரிதகதியில் மேற்கொண்டு வருகின்றார்கள்”
“இந்த விடயத்தை பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சுதந்திர ஊடகவி யலாளர் திரு. சுனந்த தேசப்பிரிய என்பவர் பின்வருமாறு கூறுகின்றார். அவ் விடயத்தை நீங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்ற அந்த இளைஞன் அவர் கூறிய விடயத்தை வாசித்தான்.
“சுனாமியால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளை புனரமைக்கும் விடயத்தில் அரசு இனப் பாகுபாடுகளைக் காட்டி வருகின்றது. நாட்டின் வடக்கு- கிழக்குப் பகுதிகளில் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கே திரும்பவில்லை. ஆனால் அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி,
ஞானம் - ஏப்ரல் 2005
போன்ற பகுதிகளில் புனரமைப்பு வேலைகள் மிகத்துரிதமாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. இது போன்ற செயற்பாடுகளினால் வடக்கு-கிழக்குப் பகுதி மக்கள் அரசை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டிருக் கின்றது. இதுவும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் முன்னெடுப்பதற்குப் பாதகமான சூழ்நிலையைத் தோற்று விக்கும். அரசு இவ்விடயத்தில் பாரபட்ச மின்றி புனரமைப்பு வேலைகளை மேற்கொள்ள வேண்டும்”
“இவர் கூறிய கூற்று உண்மை யானது. இக்கூற்றிலிருந்து சிறுபான்மை யினராக இருக்கும் தமிழரும். முஸ்லிங் களும் நல்ல பாடத்தைப் படித்தவர் களாவோம். ஒற்றுமையுடன் செயற்பட்டு எம் தேவைகளை, உரிமைகளை வென்றெடுப்போம்.”
என்று அந்த இளைஞன் பேசி முடித்தான். “கைக்கு எட்டிய கனி வாய்க் கெட்டவில்லை” இதுதான் இன்று வடக்கு- கிழக்கு அகதிகளின் நிலை. காலந்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று எண்ணிக்கொண்டு வந்தவர் களுடன் கொழும்பு நோக்கி என் பயணத்தை தொடர்ந்தேன்.
rー -
இச்சிறுகதையின் ஆசிரியர்
மாதுமையின் "தூரத்து கோடை இடிகள்”சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா வெகுவிரைவில் திருகோணமலையில் நடைபெற உள்ளது என்பதை தெரிவிப்பதில் ஞானம் மகிழ்வு கொள்ளுகின்றது.
-ஆசிரியர்
O
51

Page 28
ഗZശ്ര ബഗ് பார்வையும் ശബബ ക്ര് ബ് பதிவும் മല്ക്ക് .r
-செ. சுதர்சன்
*பத்மம் வெளியீடு
பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் 65 ஆவது அகவைப் பூர்த்தி விழா 19.03.2005 அன்று அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமையகப் பிரார்த்தனை மண்டபத்தில் நடைபெற்றது. அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் வி. கயிலாசபிள்ளை அவர்களின் தலைமையில் வாழ்த்துரையை கா. சிவத்தம்பி அவர்கள் வழங்கினார். இதன்போது 'பத்மம்” என்ற பெயரில் ஆய்வு மலர் ஒன்றும் பேராசிரியர் சி. பத்மநாதன் சார்பாக வெளியிடப்பட்டது. பத்மம்' என்ற இவ்ஆய்வு நினைவேட்டின் ஆய்வுமலர்க் குழுவினராக பேராசிரியர் இரா. வை. கனகரத்தினம், கலாநிதி எஸ். ராஜகோபால், கலாநிதி பி. புஷ்பரட்ணம், கலாநிதி வி. மகேஸ்வரன் ஆகியோர் விளங்குகின்றனர். தமிழ்நாட்டு அறிஞர்களும், ஈழத்து அறிஞர்களும் இம்மலரில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். இவ்விழாவில் ஆய்வுமலர் வெளியீட்டுரையைப் பேராசிரியர் க. அருணாசலமும், ஆசிரியர் குழுசார்பான உர்ையை கலாநிதி வ. மகேஸ்வரனும் நிகழ்த்தினர். மதிப்புரையை பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆற்றினார். பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய “இலங்கையில் இந்து சமயம்” என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்நூல் வெளியீட்டுரையை இளைப்பாறிய நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனும் ஆய்வுரையை பேராசிரியர் சு. சுசீந்திரராஜாவும் வழங்கினர். பதிலுரையை பேராசிரிர் சி. பத்மநாதன் ஆற்றினார். பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களுக்கு வெகுவிரைவில் மத்திய மாகாணத்தில் சேவைநலன் பாராட்டு விழா ஒன்று நடைபெறவுள்ளது. அவ்விழாவில் பத்மம்' என்ற நூலின் அறிமுகவிழாவும்
இடம் பெறும்.
இரு பத்திரிகையாளர்களுக்கு விருது இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு அமெரிக்காவின் பத்திரிகையாளர் ஒன்றியம் விருது வழங்கத் தீர்மானித்துள்ளது. 'தி வாஷிங்டன் போஸ்ட் என்ற இதழின் இந்தியாவிற்குரிய சிறப்பு நிருபராக விளங்கும் ராமலட்சுமிக்கும், ஃபுளோரிடாவில் இருந்து வெளிவரும் 'நீட்டர் ஸ்பர்க் டைம்ஸ்” என்ற இதழில் பணிபுரியும் பாபிடா பெர்சாட் என்பவருக்குமே மேற்குறிப்பிட்ட நிறுவனம் விருது வழங்கத் தீர்மானித்
52 ஞானம் - ஏப்ரல் 2005
 

துள்ளது. ராமலட்சுமி 2004 டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தியாவின் பெருங்கடல் பகுதியில் உண்டான சுனாமிப் பேரலையில் எதிர்விளைவுகள் பற்றிய திறம்படவும் இவ்விருதைப் பெறுகிறார். 10000 விருதோடு வழங்கப்படவிருக்கிறது.
செய்தியை விரைவாகவும்
சேகரித்தமைக்காக இவருக்கு டொலர் ரொக்கப் பரிசும்
பாபிடா பெர்சாட் என்பவர் நவீன அமெரிக்காவில் பெற்றோர்கள் பார்த்துச் செய்யும் திருமணங்கள் தொடர்பான சிறப்புற எழுதிய மைக்காக விருதினைப் பெறுகிறார்.
கருத்துக்களைச்
இவருக்கு 2500 டொலர் ரொக்கப் பரிசும்
வழங்கப்படவிருக்கிறது.
இவ்விருதுகள் ஏப்பிரல் 14ஆம் திகதி வாஷிங்டனில் வழங்கப் படவுள்ளன.
*சம்பந்தர் விருது? - 2004 ஈழத்தின் சிறுகதை மூலவர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படும் சம்பந்தன் அவர்களின் ஞாபகார்த்தமாக இலக்கியத் துறை, ஆய்வுத்துறை முதலியவற்றிற்குச் சிறந்த பங்களிப்பு ஆற்றியோருக்கு வழங்கப்படும் விருதே சம்பந்தர் விருது ஆகும். 2004ஆம் ஆண்டுக்கான சம்பந்தர் விருது பெறுநர் தொடர்பாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. 2004க்குரிய சம்பந்தர் விருதை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறைத் தலைவர் பேராசிரியர் சி. மெளனகுரு பெறுகிறார். இவர் நாடகம் அரங்கியல் துறையில் பல நூல்களை எழுதியவர். இலக்கியம் தொடர்பான நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய அரங்கியல்' என்ற நூலுக் காகவே 2004 ஆம் ஆண்டுக்கான சம்பந்தர் விருது வழங்கப்படவிருக்கிறது. O
ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி
முதற்பரிசு இரண்டாவது பரிசு மூன்றாவது பரிசு
ebusT 5000/- (bШт 3000/- ரூபா 2000/-
ஏனைய ஒன்பது சிறுகதைகளுக்கு ஞானம் பரிசுச் சான்றிதழ்கள்
வழங்கப்படும்.
ஒருவர் எத்தனை சிறுகதைகளையும் போட்டிக்கு அனுப்பலாம். ஏற்கனவே பிரசுரம்பெற்ற கதைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாது. போட்டி முடிவுதிகதி
15-04-2005
தேர்வுபெற்ற சிறுகதைகள் ஞானத்தில் பிரசுரம் பெறுவதோடு தொகுப்பாகவும் வெளியிடப்படும்.
ஞானம் - ஏப்ரல் 2005
53

Page 29
சிறுவர் அறிவியற் பாடல் :
54
ഗ്രീവെയ്പൂ
- கவிஞர் ஏ. இக்பால்
டொக்கு டொக்கு என்று மரம் கைாத்துகின்ற சத்தம் 68மரங்கைாத்தி’ மனிதனைப்போல் வைeடுகின்ற ஓசை
*பைான்முதுகு மரங்கொத்தி’ என்ற பையர் இதற்கு
“Backe wood Peacker” என்ப தாங்கிலத்தில் பையாம் புறமுதுகில் பைான்னிறமாய் இருப்பதால் இப்பையாம்
மரம் நிறைந்த தோப்புகளில் காணும் இந்தப் பறவிை மைனாவிை விடச் சிறிது பருமனாகத் தோன்றும்
முகம் கறுப்; சிவந்த கொண்டை உடைய இந்தப் பறவிை copyëUjeogu gjy606rraserb6fr&6rr
பூச்சி புழுத் தேடும்
உளிமுனை போல் அலகுகளால் உறத்து மரம் கைாத்தி
உள்ளிருக்கும் பூச்சிபுழு
உனவிைடுக்க உழைக்கும் - டைாக்கு டைாக்கு
O
ஞானம் - ஏப்ரல் 2005

மு. பொ. வின் விசாரமும், யாழ்நூலும்
மு. பொன்னம்பலத்தின் விசாரம் நூல் வெளியீட்டு விழா ருத்திரா மாவத்தையிலுள்ள தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் 23ம் திகதி பெளர்ணமி தினத்தில் நடைபெற்றது. கலை இலக்கிய விமர்சகர் கே. எஸ். சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிதம்பரப்பிள்ளை சிவகுமாரன், கவிஞர் தயானந்தா, பத்திரிகையாளர் தேவகெளரி ஆகியோர் நூலாய்வு செய்தனர்.
விசாரம் ஒருவனை விடுதலைக்கு இட்டுச் செல்லும் வழி எனலாம். ஒவ்வொருவரினதும் விடுதலையும் அறிவுக்கேற்ப நடைபெறுகிறது. ஒரு சமூகத்திற்கும் அப்படியே. ஒவ்வொருவரினதும் அறிவிற்கேற்ப ஒவ்வொருவரினது விடுதலை குறுகவும் விரியவும் செய்கிறது. இது மு. பொ.வின் முன்னுரையின் முன் பக்க வரிகள். விசாரம் என்ன சொல்லுகிறது என்பதற்கான அறிவித்தல் பலகையாக இவ்வரிகள் திகழ்கின்றன.
என்ன குளறுபடியான தத்துவ விசாரகர் இவர் என்ற விமர்சனப் புலிகளின் கல்லெறிக்கு மு. பொ. தயாராக வேண்டும். காய்த்த மரத்திற்குத்தானே கல்லெறி என மு. பொ.வும் கருத்தியல் சமருக்குக் களம் பாயலாம். மு. பொ. விஷயமுள்ளவர். பல்வேறு சித்தாந்தங்களையும் கரைத்துக் குடித்தவர். விசாரத்தைப் படித்தால் இதனைப் புரிந்து கொள்ளலாம்.
நமது தத்துவார்த்த விமர்சகர்கள் மு.பொ. வின் விசாரத்தை முழுவதுமான ஓர் அலசல் அலசி தலையைப்
பிய்த்துக் கொள்ளாமல் களத்தில் இறுங்குவார்களா? அதென்ன அப்படிச் சந்தேகம் என்கிறீர்களா? நூல் விமர்சனத்தின்போது
தயானந்தா கூறிய வார்த்தைகள்தான் காரணம். கவிஞர்
ரெம்பவம் ரசமாக அதைச் சொன்னார். அவர் கூறியது இதுதான். “தமிழின் சகல இலக்கிய நூல்கள் குறித்தும் அக்குவேறு ஆணிவேறாக பொழிப்புரை சொல்லாதவர்கள் இல்லை. ஆனால் விபுலானந்தரின் யாழ் நூல் குறித்து எவரும் பொழிப்புரை சொன்னதும் எழுதியதும் இல்லை. விஷயம் என்னவென்றால், யாழ்நூல் சுத்தமாக ஒருவருக்கும் விளங்குவ தில்லை. விசாரம் அந்த வகையைச் சார்ந்தது” என்று போட்டாரே ஒரு போடு. அடப்பாவமே!
- பூநீமான் சஞ்சாரி
ஞானம் - ஏப்ரல் 2005 55.

Page 30
வாசக விமர்சகரின்
குமுறல்
ஞானத்தின் வாசகர்பேசுகிறார் பகுதியில் பிரசுரமான சஞ்சாரியின் கடிதம் சில விமர்சகர்கள் மற்றும் வாசகர் மத்தியில் குசு குசுப்பையும் குமுறலையும் எற்படுத்தியிருக்கிறது. “மண்டைக் கனம் பிடித் தவொரு வெங்காயம்” என எரிச்சலோடு சாடி விழுந்தார் ஒருவர். பத்திரிகைகளுக் கெல்லாம் கடிதம் கடிதமாக எழுதித் தள்ளுகின்ற கடித எழுத்தாளர் இவர். சொந்தப் பெயரில் எழுதத் தைரியம் இல்லை. யாரோ ஒரு கல்விமானை மண்கல்வச் செய்வதற்காக புனை பெயரில் எழுதியிருக்கிறார். சொந்தப் பெயரில் எழுதுவதற்குத் துணிச்சல் இல் லை. மனுசன் குமுறித் தள்ளினார். தனக்கு எதிராகத்தான் இந்தச் சேஷ்டை என்பது போலவும் பற்களை நரநரத் தார் . அடடா அப்படியா விஷயம் சஞ்சாரி தனது கடிதத்தில் என்ன சொல் லப் பிரயத்தனப்படுகிறார் என்பதைப் பார்ப்போம். சிறுகதைகளை வாசிக் கிறார்களில்லை. ஆனால் வாசித்தது போல் ஜாலம் பண்ணுகிறார்கள். இதுதான் அவருடைய குற்றச்சாட்டு.
சஞ்சாரி என்ற புனைபெயரில் கடிதம் எழுதியிருக்கிறாரே இவர் ஓர் எழுத்தாளராக இருக்கக் கூடும் ஞானத்தில் இவருடைய சில கதைகள் பிரசுரமாயிருக்கலாம்
அவைகுறித்து வாசகர் பேசுகிறார்
பகுதியில் கடிதங்கள் எதுவும் பிரசுரமாகவில்லை. இது அவரைப் பாதித்திருக்கிறது. வாஸ்தவம்தானே.
56
எதைப் பற்றியெல்லாமோ கடி தங்கள் வருகின்றன. பிரசுரமான கதைகள் குறித்து ஒரு இழவும் வருவதில்லை. கதைகள் பிரசுரமானதும் எழுத்தாளனின் முதல் எதிர்பார்ப்பு வாசகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுதான். சஞ்சாரி சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
சிறுகதை, நாவல், கவிதை என்பனவற்றையெல்லாம் வளர்ப்பதே குறிக்கோள் என்கிறார்கள் விமர்ச கர்கள். ஆனால் அண்மைக்கால எமது படைப்புகளை வாசிக்காமல் எப்படி ஐயா வளர்த்தெடுப்பது? கேள்வி நியாயமானதுதானே.
ஆழி அலைகளுக்கு ஆராதனை
அடப் பாவி, இதென் னடா அக் கிரமம் . லட்சக் கணக் கான உயிர்களைப் பலி கொண்ட ஒரு துயரமான நிகழ்வுக்கு ஆராதனையா? என்று வாசகர்கள் கொதிக்கலாம்.
விஷயம் என்னவென்றால் சுனாமி அனர்த்தம் நடைபெற்று இருமாதங்கள் கடந்தவொரு விடியற் காலையில் சக்திமிக்க வானொலியில் ஒலித்த குரல் தலையைக் கரகமாடச் செய்தது. பிரபலமான புகழ் மிக் கவொரு ஒலிபரப்பாளரின் குதுகலமான குரல் அது. "ஆழிப் பேரலைகள் இடம் பெற்று இன்று இரு மாதமாகிறது. அதன் சிறப்பினை நினைவு கூரும் சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று இடம் பெறும்" - விஷயத்தைத் தெளிவாகச் சொல்லாமல் ஸ்டைலாகச் சொல்லப் போய் கேட்டவர்களை ஆடிப் போகச் செய்து விட்டார். ஈஸ்வரா எங்கேதான் போய் முட்டிக்கிறது!
لا
ஞானம் - ஏப்ரல் 2005

garanasuso
தமிழ்த் ஒதாலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் கமரா திருப்பப்பட வேண்டிய பக்கங்கள் மாவை வரோதயன்
இந்தத் தொடர் பத்தியை எழுதத் தொடங்கிய பின் ஒரு மாற்றத்தை அவதானிக்க முடிகிறது. ஞானம்' சஞ்சிகையின் அடைதலும் அதனூடாக வரும் மீள் ஊட்டல்களும் அந்த உணர்வைத் தருகின்றன. ஆனால் விமர்சிப்பது யார்க்கும் இலகு உள்ளே இருந்து செயற்படும் எங்களுக்குத் தான் நெருக்குவாரங்கள் அதிகம்' என்றொரு முணு முணுப்பும் கேட்கிறது.
உண்மைதான் சொந்தத் தயாரிப்பு என்பது சிரமமானது தான். அதிலும் சிங்கள மொழி ஆதிக்கம் உள்ள ஊடகங்களில் தமிழ் மொழியில் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதென்பது இரட்டிப்புத் திறமை தேவை. அதைவிட அர்ப்பணிப்பு, ஆர்வம், இயங்கு திறன், ஈடுபாடு, உழைப்பு, ஊக்கம் என்று அனேக விடயங்கள் தேவை.
அதாவது கூண்டுக்குள் மோட்டார் சைக்கிள் ஒடும் விவேகம் தேவை. நேரடியாக சொல்வதானால் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் பொருளாதார, நற்பெயர், விளம்பர வருமானங்களில் ஏற்றத்தைக் காட்டி நிற்கும் விதத்தில் நிகழ்ச்சிகளைத் திட்டமிடவும், வடிவமைக்கவும், செய்து காட்டவும் எண்ணித் துணிதல் வேண்டும்.
அப்படியான ஒரு நிகழ்ச்சியின் பக்கம் இன்று எனது பார்வை பதிகின்றது. இது சிரச தொலைக் காட்சியில் திங்கட் கிழமை தோறும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்
(ELIT 6Slog sir Auto vision ufflug).
ஆரம்ப காலங்களில் இந்த நிகழ்ச்சி மோட்டார் வாகன பாவனையாளர்களின் பிரச்சனைகள், கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியாகவே இருந்தது. அதாவது ஒரு மோட்டார் எந்திர பொறியியலாளர் அதிதியாக அழைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பாக, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் பெற்றுத் தரப்படும். அது வீட்டுப் பாவனைக்கு எந்த இயந்திரம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும். உதாரணமாக கார், லொறி, மோட்டார் சைக்கிள், நீர் இரைக்கும் இயந்திரம் ஜெனரேட்டர் என்று விரிந்துசெல்லும், ஆனால் அண்மைக் காலத்தில் அந்த நிகழ்ச்சி மேலும் வியாபகம் பெற்று பல்வேறு பரிமாணங்களைப் பெற்றுள்ளது. முன்பு ஒரு வகையான வாகனத்தை அல்லது எந்திரத்தைப் பற்றிப் பேசிய நிகழ்ச்சி இப்போது பல்வேறு தரப்பட்ட உற்பத்திகளான இயந்திரங்களை அறிமுகப் படுத்துகின்றது.
அதாவது இன்றைய சமூக பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாறி மாறி வருகின்ற புதிய வாகன கண்டு பிடிப்புகளை அவற்றைச் சந்தைப்படுத்தும் நோக்குடன் அறிமுகப்படுத்துகின்றது. அத்துடன் தொடர்ந்து பார்வையாளர்களின் பொறியியல் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படுகின்றது.
ஞானம் - ஏப்ரல் 2005 57

Page 31
இது எதை உணர்த்துகின்றது என்றால் 9.00 மணிக்கு பிறகு Gasos).In 55ITGOT GISTh (Peak hours) இல்லை, நிகழ்ச்சி எடுபடாது என்று கூற முடியாது. அந்த நேரத்துக்கு உரிய பார்வையாளர்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்தம் தேவைக்குதீனி போடுகின்றனர். போதிய விளம்பர அனுசரணை கிடைக்கிறது. 65 நிறுவனத்துக்கு வருமானமும் கிடைக்கிறது. இன்று பெரும்பாலும் வடக்கு, கிழக்கு வாழ் மக்களை நம்பியே மோட்டார் வாகன விற்பனையாளர்கள் துணிந்து இறக்குமதிகளை மேற்கொள்கின்றனர். மோட்டார் போக்கு வரத்துத் திணைக் களத்தின் பதிவுகளின்படி 2002ம் ஆண்டு போர் ஓய்வு ஒப்பந்தத்தின் பின்னான வாகனங்களின் பதிவு எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
. இந்தப் பின்னணியில் ஏன் அப்படி ஒரு நிகழ்ச்சியை தமிழ்ப் பார்வை யாளர்களுக்காக எமது தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களால் தரமுடியாது?
இன்று வடக்கு, கிழக்கில் சட்ட திட்டங்களுக்கு அமையாது மோட்டார் வாகனங்கள் ஒட்டிச் செல்லப்படுகின்றன. அதனால் அன்றாடம் விபத்துக்களும், மரணங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன. மேலும் နှီးနှီ முறிவு தெறிவு-விபத்து வாட்டுக்கள் நிரம்பி வழிகின்றன.
அப்படி ஒரு நிகழ்ச்சியை தமிழ் ஊடகங்களும் நடத்தினால் ஊடக நிறுவனத்துக்கு பொருளாதார இலாபமும் பார்வையாளர்களுக்கு சமூக விழுமிய இலாபமும் கிட்டுமல்லவா?
(பின் குறிப்பு: சிங்களவர்களின் ஆதிக்கத்தில் உள்ள நிறுவனத்தில் நாம் எப்படி சுதந்திரமாக இயங்குவது? என்று முணுமுணுப்பது கையாலாகாத்தனத்தின் ஒரு வடிவம் என்பதை எனது அனுபவ மட்டத்தில் உறுதிபடக் கூற முடியும்.)
828888Ᏹ8←8Ꮿ88828888%8XXXXX828ᏯXXXXX28282828Ꮥ;
2004 - ஞானம் விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பான தாட் சாயணியின் 'ஒரு மரணமும் சில
மனிதர்களும் 06.03.2005 அன்று : கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற மணிமேகலைப் பிரசுரத்
தினரின் இருபத்தாறு நூல்கள்
வெளியீட்டு விழாவின்போது, வெளி |
யிட்டு வைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்களான திரு. வி. பி.
தேவராஜ், அல்ஹாஜ் எம். அஸ்வர் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்ட இவ்விழாவில் ஞானம் ஆசிரியர் திரு. தி. ஞானசேகரன் நூலாசிரியை தாட்சாயணிக்கு புலோலியூர் க. சதாசிவம் நினைவுப் பரிசான ரூபா 5000/= வழங்குவதைப் படத்தில் காணலாம். திருமதி ஞானம் ஞானசேகரன் தாட்சாயணிக்குப் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
58 ஞானம் - ஏப்ரல் 2005
 
 
 
 
 

கேள்விகள்
- தாட்சாயணி
கேள்விகளுக்கிடையில் சிக்கிக்கிடக்கிறேன் நான் 6e2cgrbafise-6öfGBč Ugmo6od6aSuUfTa5o • • •l சிறகு விரிக்க முயலினும் மறக்க முடியவில்லை! சிறகுகளை வைegயது யார்.?
சிதறிக்கிடக்கும் புதில்கள். எதுசரி என்று சைால்லும் தீர்ப்பாளி SrråySass re de 8 '?
வாழ்வின் மீதான ఆg66లా6ు6)uఉ6ుmడి நைாடிக்குள் 6UrseGaeodg-&gsé €asefreshase, oooo
எநஞ்சைத் துருவித்துருவி புடைத்துக் கைாண்டு விைளிப்படும் கேள்விகள்.-?
எல்லாவற்றினதும் epedass reosé 6rg5yeo of
இந்தக் கேள்விகள்.ece? 65 تعe6<<قع کے رخلیجOD2ع இந்த முடிச்சை ج“ ہے جہ حزیعgریlیخلع چتخrائد6یخP<ع
கேள்விகள்oce
6rణిraరా6orణి. ఈ గ్రీరgరీ
UròUéserfTui
எநளிகின்றன: O
ஞானம் - ஏப்ரல் 2005 59

Page 32
பெண்களும் சாதனைகளும்
- புதினப்பித்தன்.
O 1. இலக்கியம் :
O2.
O3.
அ)
ஆ)
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நிருபமா மோகன்ராவ் எழுதிய (Rain Rising)"ரெயின் ரைஸிங்” என்னும் கவிதை நூலின் அறிமுகவிழா கொழும்பில் நடைபெற்றது.
இந்தியநூலாசிரியர் ஷோபா எழுதிய முதல் நாவல் விமர்சகர்களால் கண்டனத்திற்கு உள்ளானதை அடுத்து 15 வருடங்களுக்குப் பின் "துணை, foL5Ln600Tih (5.5),559 Giot GOL' (Spouse the truth about marriage) 6Tsarp நாவல் வெளிவந்து மூன்று நாட்களில் பத்தாயிரம் பிரதிகள் விற்பனையாகி வரலாறு படைத்திருக்கின்றது.
துணிவு :
அ)
ஆ)
g)
இந்தியாவில் விமானிகளாக பெண்கள் பணியாற்றுகின்றார்கள். தற்பொழுது இந்தியாவிலுள்ள விமான நிறுவனங்களில் 100 க்கும் மேற்பட்ட பெண் விமானிகள் பணிபுரிந்து வருகின்றார்கள்.
இந்தியாவில் பெண்கள் பஸ், லொறி ஒட்டுநர்களாகவும், ஒட்டோ சாரதிகளாகவும் துணிவுடன் சேவையாற்றுகின்றார்கள். இவர்கள் கராட்டி உள்பட தற்காப்பு முறைகளிலும் பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்கிறார்களாம். ஒருபயல் வாலாட்ட முடியாதாம்.
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறை பணியாளர்களின் எண்ணிக்கை 841,500 ஆகும். இத்துறையில் கணிசமான அளவு பெண்களே பணியாற்றுகின்றார்கள்.
விளையாட்டும் கெளரவமும் :
அ)
ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 800 மீற்றர், 1500 மீற்றர் ஒட்டப்போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்ற வீராங்கனை கெலி ஹேம்ஸ்’ இங்கிலாந்தின் இராஜ குடும்பத்தினரால் பிரபுக்கள் அந்தஸ்து வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
O
ஞானம் - ஏப்ரல் 2005

ஐம்பதுகளுக்குப் பின் ஈழத்தின் இலக்கிய வரலாற்றைத் தெரிந்துகொள்ளக் கூடிய வகையிலே எஸ். பொ. வின் நேர்காணல் அமைந்திருக்கின்றது. முற்போக்குகளுடன் முரண்பட்ட நற்போக்கு தனது கருத்துக்களை தெளிவாகவும், பயமின்றியும் தெரிவிக்கும் பாங்கு அலாதியானது. வாசிக்கும் வாசகனுக்கு அலுப்புத்தட்டாத வகையில் பலகோணங்களில் நின்று கொண்டு தன் செல்வாக்கை உயர்த்திக் காட்டுகின்றார்.
புதிய ஒரு கோணத்தில் நின்றுகொண்டு செங்கை ஆழியான் தனது இலக்கியக் கருத்துக்களை புனைகதை இலக்கியம் மூலம் வெளிக்காட்டுகின்றார். அறிவோம், கற்போம், படைப்போம் என்ற பகுதியில் க. குணராசாதகுந்த கல்விப் பின்னணியில்லாத நல்ல படைப்பாளிகள் இலங்கையின் தமிழ் படைப்புலகத்தில் உள்ளனர்’ என்று கூறியுள்ளார். அவர்களுடைய பெயர்களையும் குறிப்பிட்டிருந்தால் வாசகர்களுக்குத் தெரிந்துகொள்ள உதவியாக இருந்திருக்கும். அதேவேளை அவர்களுக்கு கல்விப் புலமையோடு கூடிய சிந்தனை இருக்கில் உலக உயர்ந்த இலக்கியத்திற்கு நிகரான புனைகதைகளைத் தந்திருப்பார்கள்’ என்று கூறியிருக்கின்றார். இதில் கல்வி என்று இவர் குறிப்பிடுவது எதை என்பது தெளிவாகவில்லை. என்னைப் பொறுத்தளவில் மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் அறிவுதான் உண்மையான கல்வியாக இருக்கமுடியும். பல்கலைக் கழகப்பட்டங்கள் தான் கல்வி என்று நீங்கள் எண்ணி விட்டீர்களோ தெரியவில்லை. அப்படி இருந்தாலும் உலக உயர்ந்த இலக்கியம் படைத்த மார்க்ஸிம் கார்க்கி சாதாரண கூலித் தொழிலாளி அந்த மக்களிடமிருந்து படித்துத்தான், தாய், எனது பால்யம், யான் பெற்ற பயிற்சிகள், எனது சர்வகலாசலைகள் என்று அவனது படைப்புக்கள் மக்களிடமிருந்து பெற்ற கல்வியின் பிரதிபலிப்புகள் தான் என்பதை செங்கை ஆழியான் அறிந்திருப்பார் என எண்ணுகின்றேன். எழுத்தாளர் இளங்கீரன் எழுதிய நீதியே நீ கோள்’ என்ற படைப்பையும், கே. டானியல் எழுதிய பஞ்சமர் போன்ற படைப்புகளும் மக்களிடமிருந்து கற்றுக் கொண்ட கல்வி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி எழுதிய பூபாலசிங்கம் என்ற நிறுவனமும் யாழ்ப்பாணத்துப் பண்பாட்டின் பதியப்படாத சிலதரவுகளும்' என்ற பகுதி 1945 ம் ஆண்டுக்குப்பின் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகக்கடை பற்றியும் அதன் அதிபரின் பணிகள் மற்றும் ஆளுமைபற்றியும் குறிப்பிட்டதோடு யாழ்ப்பாண மண்ணின் சில தரவுகளையும் பதிவாக்கியுள்ளது.
சிறுகதைகளுக்கு ஞானம் சஞ்சிகை கூடியளவு பங்களிப்பை செய்யவேண்டும். வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும். உங்கள் பணி மேலும் சிறப்புற வேண்டும்.
- சிவா தம்பு
ஞானம் - ஏப்ரல் 2005 61

Page 33
வணக்கம்! தாங்கள் அனுப்பி வரும் ஞானம் 50வது இதழிலிருந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது நன்றி. எஸ். பொ.வின் பேட்டி அருமையாகச் செல்கின்றது. அவர் கிராமிய வழக்கிலுள்ள அருமையான சொற்கள் பொருத்தமாகப் பயன்படுத்துவார். அவர் சடங்கு நூலை வெளியிட்ட காலத்தில் அவரும் நானும் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் கடமை யாற்றினோம். அவர் தமிழ் பிரிவில் நான் விஞ்ஞானப் பிரிவில் இடையிடையே சந்தித்துக் கொள்வோம். அவர் மிக வேகமான மொழி பெயர்ப்பாளர் என்பதை நான் அப்போதே அவதானித்துள்ளேன். அவரின் கையெழுத்திட்டுத் தந்த சடங்கு இப்பொழுதும் எனது புத்தகங்களோடு இருக்கிறது.
செங்கை ஆழியானின் கட்டுரை தரவுகளோடு தரமாக இருக்கிறது. ஒவ்வொரு உத்திமுறைக்கும் அவர் உதாரணமாகத் தேர்ந்து கொடுக்கும் புத்தகங்களை இளம் எழுத்தாளர்கள் தேடிப்படிப்பார்களானால் அவற்றை இலகுவில் தெளிவாகமனம் கொளலாம். புலோலியூர் க.சதாசிவம் நாவலப்பிட்டியை அண்டிய பகுதிகளில் வைத்தியராக இருந்தபோது நாவலப்பிட்டியில் நானும் இருந்தேன். அங்கு இளம் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் தலைவராக இருந்தேன். ப.ஆப்டீன், காலம் சென்ற மகாலிங்கம் போன்றவர்கள் உறுப்பினராக இருந்து பல கூட்டங்கள் நடத்தினோம். அப்போது தான் நமது இளம் எழுத்தாளர் சங்கம் புலோலியூர் க. சதாசிவத்தின் முதற் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. வெளியீட்டுவிழா கதிரேசன் கல்லூரி மண்டபத்தில் நடந்தது. தலைமை வகித்தவர் ஆத்மஜோதி நா.முத்தையா. நந்தி, பா. ஆப்டீன் உட்பட பலர் பேசினர். புலோலியூர் க.சதாசிவத்தின் மறைவு கேட்டு வருந்தியதோடு தங்கள் எழுத்தையும் பார்த்து மனவருத்தமடைந்தேன். அவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை ஞானத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
- இரா. சந்திரசேகரன்
ஒவியத்தை வெளியிட்டமைக்கு நன்றி நன்றி. எனது உள்ளத்தில் உறங்கிச் சோர்ந்து போய் இருந்த கலையுணர்வை தட்டி எழுப்பிவிட்டீர்கள், எனது வண்ண ஒவியம் முகப்பு அட்டைக்கு எடுபடுமா? என்ற எனது தாழ்வு மனப்பான்மையை ஞானம் உடைத்து எறிந்துவிட்டது. அது என்னவோ தெரியவில்லை தாங்கள் தொடக்கி வைத்தவுடன் எனது கைவண்ணமும், தூரிகையும் நல்ல வண்ண ஒவியங்களை படைக்க தொடங்கிவிட்டன. இனி மாதா மாதம் ஒவியங்கள் பல வரும். தங்கள் ஆதரவிற்கு நன்றி.
- நா. ஆனந்தன்
xxx888&33
தங்கள் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை 58 இதழ்களைத் தந்து மணம் பரப்பிக் கொண்டிருப்பதை அறிந்து உண்மையிலேயே உங்களைப் போற்றாமல் இருக்க முடியாது. உங்கள் சேவைக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நன்றியுடை யவர்களாக இருக்கவேண்டும்.
எஸ். பொ.வின் நேர்காணல் கண்டேன். என் கருத்துக்களை தெரிவிக்கின்றேன். பிரசுரிப்பது உங்கள் விருப்பம்.
62 ஞானம் - ஏப்ரல் 2005
 
 
 

நற்போக்கு இலக்கியத்தின் தந்தை என்று தம்பட்டம் அடித்துத்திரியும் எஸ். பொ. அவர்கள் உண்மையிலேயே தமிழ் இலக்கியத்திற்கு எத்தகைய சேவையை தன்வாழ்நாளில் செய்திருக்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்வதில் பல சங்கடங்கள் என்னை இடைமறித்து நிற்கின்றன. 1955 ஆம் ஆண்டுக்குப் பின்னரே எழுதத் தொடங் கினேன் என்பது உண்மை என்று சொல்லும் எஸ். பொ. தனது வாழ் நாட்களின் பெரும்பகுதியை முற்போக்கு எழுத்தாளர்களைக் கிண்டல் செய்வதிலும், நையாண்டி செய்வதிலுமே செலவு செய்துள்ளார். இதுதானா இவர் செய்த இலக்கியப்பணி.
முற்போக்கு முகாமில் உள்ளவர்கள் எதைச் செய்தாலும் அதை பிழைகண்டுபிடிப்பதே அவரின் இலக்கியப்பணி என்று காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் ஒரு மேதாவி. நான் ஓர் இந்துவாகப் பிறந்து இந்துவாகவே வாழுகிறேன்' என்று கூறிக் கொள்ளும் எஸ். பொ, சைவத்திற்கும் தமிழ்மொழிக்கும் பெரும் பணியாற்றிய பெருந்தகை பூரீலழரீ ஆறுமுகநாவலரைப்பற்றிக் கூறிய கருத்துக்கள் எந்த இந்துவாலும் மனங் கொள்ள முடியாததொன்று. இதற்கான காரணத்தைப் பார்த்தேன் உண்மை தெரிந்து விட்டது. பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் நாவலரின் தமிழ் பணியை தனது கட்டுரை ஒன்றில் எழுதியிருந்ததின் காரணத்தினாலாகும். பேராசிரியர் க. கைலாசபதி எதைச் சொல்லுகின்றாரோ அதற்கு மாறாகக் கருத்துத் தெரிவிப்பதில் அவருக்கு அலாதிபிரியம். நல்லதைச் சிந்திக்கின்ற கருத்தை அவர் ஒருபோதும் ஏற்றுக் கொண்டது கிடையாது. இதிலிருந்து எல்லோருடைய எழுத்துக்களையும் வாசிப்பது புலனாகின்றது. காரணம் பிழை கண்டு மாற்றுக் கருத்துக்களையும் எழுத்தாளர்களையும் குறைகூறுவதற்கே யாகும். இதுதான் விமர்சனம் என்று எண்ணிவிட்டார் போலும், விமர்சனங்கள் ஆக்கங்களுக்கல்ல, ஆட்களுக்குத்தான் என்று எண்ணிய விமர்சகர் எழுத்தாளர். இளங்கீரன், செ. கணேசலிங்கம், நீர்வைப் பொன்னையன் தொடக்கம் இன்று வரையுள்ள முற்போக்கு எழுத்தாளர்களின் எண்ணிக்கை அறுபதையும் தாண்டிக் கொண்டிருக்கின்றது என்பதை எஸ். பொ. அறிவாரா? அவருடைய நற்போக்கு அணியில் எத்தனைபேர் உள்ளனர் என்று பட்டியல் போட்டுச் சொல்வாரா? தனிக் காட்டுராஜா என்று தன்னை நினைப்பவருக்கு இவைகள் எங்கே தெரியப் போகின்றது. பேராசிரியர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோருக்கு இலக்கியத்தைப் பற்றி என்ன தெரியும், என்று எஸ். பொ. சொல்லியதிலிருந்து புலப்படுகின்றது.
ஒரு சிறுகதையையோ, கவிதையையோ, நாவலையோ வாசிக்கின்ற ஒரு வாசகன் அல்லது ஒரு நாடகத்தையோ, சினிமாவையோ ரசிக்கின்ற ஒரு ரசிகன் தனது அபிப்பிராயங்களை, அல்லது நோக்கை வெளியிட உரிமையுள்ளவனாக உள்ளான். எழுத்தாளர்கள் வாசகர்களையும், நாடகம் சினிமா தயாரிப்பாளர்கள் ரசிகனையுமே நம்பியே படைப்புகளை உருவாக்குகின்றார்கள். இவர்களுக்கு ஆக்கவியலாளர்கள் மதிப்புக் கொடுக்கும் போது. நீண்ட காலமாகப் புத்தி ஜீவிகளாக இருக்கும் பேராசிரியர்கள் அனுபவமுத்திரையுடன் விமர்சனம் செய்ததை ஏன் எஸ்.பொ. ஜீரணிக்கிறாரில்லை.
டொமினிக் ஜீவாவும், கே. டானியலும் முற்போக்கு எழுத்தியக்கம் இருந்திருக்கா விட்டால் அவர்களும் எழுத்தாளர்கள்தான் என்று அங்கீகரிக்கப்படும் ஒரு சமூக நிலைமை இருந்திருக்காது என்று கூறுவது அவர்களின் படைப்புகளுக்கு சாகித்திய மண்டலப்பரிசு கிடைத்து விட்டதே என்ற உள்ளக் குமுறலா? அல்லது அவர்கள் நற்போக்கு இலக்கியக்
ஞானம் - ஏப்ரல் 2005 63

Page 34
OeOesOesTeTeLeTeTsseeOseTeTeTesesseOeesessesesesseeeTeTesTesTS
窃 খৃঃ JAWALANIKA : 数
MANUFACTURERS, WHOLESALERS AND : RETALERS OF QUALITY BAGS & PURSES : ; STATIONERS 4. FANCY GOODS : : BULK ORDERS ACCEPTED : No. 60, Kotugodella Velediya, ଝୁଟ୍ରୁ Kandy. N �)
கோட்பாட்டை ஆதரிக்கவில்லை என்பதற்காகவா? கே. டானியல் இறந்தாலும் டொமினிக் ஜீவா இன்று மல்லிகை மூலம் எழுதிக் கொண்டே இருக்கின்றார்.
"ஈழத்து இலக்கிய தா நிர்ணயத்தில் நேர்மையற்ற சில அளவுகோல்களும், நேர்மையற்ற சில பார்வைகளும் புகுத்தப்படுவதற்கு அவர்கள் இருவரும் (பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி) காரனாாய் அமைந்தனர். எனவே அந்தக் காரணங்களைப் பின்பற்றக்கூடிய சீட கோடிகள் பல்கலைக் கழகத்தில் இன்றும் தமிழ்த் துறைகளிலே உயர்பதவிகளிலே இருப்பதனால் அவர்கள் தங்கள் வகுப்புகளை உபயோகித்து தவறான கருத்துக்களை இன்னுமொரு தலைமுறைக்கும் சென்றடைய ஊக்குவிக்கிறார்கள்.” என்ற எஸ்.பொ. வின் கருத்து அவரின் கையாலாகாத தன்மையையே எடுத்துக் காட்டுகின்றது. தன்னால் முடியாத ஒரு காரியத்தை பற்றவர்கள் செய்கின்றார்களே .அதை செய்யவிடாமல் தடுத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்காமல்- எல்லாவற்றையும் விட்டுவிட்டு சமுதாய நலன்கருதி ஆரோக்கியமான இலக்கியப் பணியை அடக்கமாகச் செய்யும்படி கேட்டுபதைத் தவிர வயதுபோன காலத்தில் அவரிடம் எதைத் தான் எதிர்பார்க்க முடியும்,
பேராசிரியர்களான க. கைலாசபதியும், கா. சிவத்தம்பியும் மக்களுக்காக மக்களிலக்கியம் படைக்கும் படைப்பாளிகளை உருவாக்கிய மாம80லகள் என்பதை இனியாவது ஏற்றுக் கொண்டு ஒதுக்கிவிடுவார்கள் என்பது உண்மை. 2000 பக்கங்களில் சுயசரிதை எழுதி பாருக்கும் எதுவித பயனும் வரப்போவதில்லை என்று எண்ணி மக்களுக்காக மக்கள் இலக்கியங்களைப் படையுங்கள்.
- Cell Ir CooxyTaf civil .
54 గ్రా IT FL ոT III thծ 2 մtյե
 

다. : - : : : : : : : : : : : : : : : : : : - : : : : :
リ リ リ :事: リリー リ リ リ ー にー リー リにリリ ー -書 S SS S SLSS SLS SSS SS SS SeSSLSS SSS0SSSLLLLSS S0LS SS0LSS SSSSLS SSLSSS : : : : : S SS SS S SS S SL L S S SSMSSS KSSS S0S SS SS SS S L S S S S S SLS S r = -- - - - - -s. Fis -i- is
Essentially Indian Artig Apparelo NCCESSOries No. 17, Wisaka Road, Colombo 4. Phone: 25844.45
Mon-Fri : 10.30 a.m. - 6.30 p.m. Sat: 10.30 a.m. - 4.00 p.m. Closed on Sundays and public holidays.
No. 100. Dalada Veediya,
Капсу, .. .. .. .. .. .. .. .17
Tel:08:22968.03.232238.:
El

Page 35
GNANAM
1s Noll o!!! 盛|-km』 . Wm..ኞጃ』魔
:
函斑 聲|- ,| }
을
ஜ்ே ehr spañHaTLTiš, 1..................="1.
釜 இச் சஞ்சிகை தி. ஞானசேகர
=**
ஜூஜ்
Ε
ඇශ්‍රි.
¿
%
|-////|-
* : : %|-
%//- ) - %), 鄂)
|- |- |- |- 劑*}}}影----*
!!!
التي
|- |- |×
స్త్ర
፳፻፺
 
 
 
 
 
 
 

APRIL 2005
СТ ЈПТLDLI
- 2420217
2420574
- 2227041
- 2420740
ik
kyland Gish.net
கொழும்பு 13
ඹීණිෂ්ඨිණිඹිඹ්ඹිණි. இல. 48 மீ புளூமெண்டாக் வீதி