கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2005.05

Page 1

fi
பேரா
நந்தி

Page 2
3.
U. K- 6ifi?ajrosir ryibyisib5y Dsregor sr''L ëbi,G'sos rërgogorasoir
* L. k விசா சம்பந்தமான சட்ட ஆலோசனை
* விசா நிராகரிக்கப்பட்டால் அதற்கு எதிரான
மேண் முறையீடு. (Appg|
* இலண்டனில் மேன் முறையீட்டு நடுவர் முன்
ஆஜராகி உங்களுக்காக வாதாடுதல்.
SSLLSYLSS S SLLL S LS SL SSLLLLLSSLLLL SLLLLLLSS SER WICE (s MM ISS 1 (NLR og så glas II af oಛಿ ಗt | ಔ · ಇಂT ಆಖg1b] à: அங்கீகரிக்கப்பட்ட தமிழர்
நிறுவனம் - அங்கீகாா இல. 20010055)
ଓ ୪୪ ଧଓ ୪ଓ ୪୪ ଧ
தொடர்புகட்கு : ..)
திரு. குலேந்திான்
S S L SSSS SSSESSSESSSSSLKYKLL SSSSLSS
...", ", , , , ,',
''' . . . . . . .
'''Es''' W W É [-†  ̈ሶ ሷና የj,83 , I, Wt!, !
† W É-|-! .ች†},o ሶ,'ና .... ሄይ...!,ጎሽ |
... N. የ'የ I f-I `ሶ i,o ሶwኝ * *ዖ፥!? "
இலண்டனில் # ರ್ಗೇ್ರ #_Š உரrயிரர் மூ:ம்
தொடர் கொள்ளலாம்.)
t - ممثي- جنوبية وعلمية متخذة عنيفة :۔ ܢܵܬ݂ܵܪ * تھی۔ سمٹ- : -ث ;r::-tن ;"--:- و تعلم -| منمنہ:۔ۂ
پړه .
3.
الي
###########ష్ణోస్క్రీ,
 
 
 
 
 
 
 
 

இதழினுள்ளே .
நேர்கிரஜை"ன் GTaiu, GUI.
சிலுகதை விருந்து
- கே. கார்டி, சுதாகர் விலை
- திச்.என்னை கமால்
கவிதுைவின் பெண் காதிக்கம்
- ஜின்னான்ர
பாச சுபாய்க் கேட்கிறேன்
- காஸ்தர் போகநாதன் காற்றில் உலாத்தும்.
- ந. அஜந்தா கேள்வி
- கனிவுமதி நான் உனது தெய்வமல்ல .
- அன்சார் எம். எரியாம்
தி திரைகள் அட்டைப்பட அதிதி
- பேராசிரியர் நந்தி நவீன கவிதையும் புது.
- முல்வையின் பூவரசம் வேலியும் புலுவிக்.
கான், செவ்விராஜா இலங்கை வானொலி.
- கே. எஸ். சிவகுமாரன் நெஞ்சில் நிவைத்த நினைவு.
- அந்தரிைஜ்வா அரங்கம் ஏறிய கூத்து .
- க. பரிபூரணன் எழுத்துலகச் செய்தி. - த ரி. க. ரிையம் இலங்கையில் தமிழ்.
- பாவ விரோதயன்
-:3:3- நிகழ்வுகளின் நிழல்கள்.
= புகுமான் சஞ்சாரி ாழுதத் தூண்டும் ெ ண்.
- ஆரை மனோகரன்
நூல் மதிப்புரை வாசகர் பேசுகிறார்
முகப்போவியம் :
구
33
- II
-
5.
57
ஜெயகாந்தன்
"""చిల్వా"కత్తాళా
ஆசிரியர் : தி. ஞானசேகரன்
ஓவியர்கள் : L64 UIT நா. ஆனந்தன்
ஜெயகாந்தன் தலைமை அலுவலகம் ! 197, பேராதனை விதி, கண்டி,
தொடர்புகளுக்கு. * தி. ஞானசேகரன் ஞானம் ålêà1 Hಳ್ತ] ಹಾ] ಕೌìà:th 3—В, 4B быgil ஒழுங்கை, கொழும்பு - 06. தொபே. & தொ.நகல் 011-3813 செல்லிடத் தொ.பே. 0777-356 E-mail:gnanam magitzincCoyah Mcom
* ஒதார சஞ்சீரகசின் சிரசுரமிதுமி ர்ைகளின் கருத்துக'து அதிே * 37. Mji u gg FFIW 7 SAMY FFY TWİNWr:29
ffoyon-M. |ye)-Vorlosoft Hofthaï தWது சொந்தர் கிரி, ரிக்கிரி ஆநிர்ைரை சீராக இணைத்தில்
(Nr.255.
- ஆசிரியர்

Page 3
༼ལྷ་
ܢܠ
* ஞானம்
邻
கலை இலக்கியச் சஞ்சிகை
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்,
பள்ளத்தில் வழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்.
வாசிப்புப் பழக்கம்
گر
வாசித்தலும் உள்வாங்கலும் உணர்ந்துநடத்தலும் ஆளுமை வளர்ச்சிக்கு வழித்துணையானவை என்பது எல்லோருக்கும் ஏற்புடையதாகும். இருப்பினும் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதாகவும் அதற்கு இன்றைய கல்விமுறையும் நவீன ஊடகங்களின் பெருக்கமும் - அவை தரும் நிகழ்ச்சிகளும் அடிப்படையான காரணி
களாக இருப்பதும் சுட்டிக்காண்பிக்கப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கள் எவ்வாறானபோதும் வாசிப்புப் பழக்கம் அருகிவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவாறு வாசிப்பின் தன்மை மாறுதல் அடைந்திருப்பதையே
அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆக்க இலக்கியப் படைப்புகள் என நாள் தோறும் வெளியீடுகள் அதிகரித்தவண்ணம் இருகின்றன. வாசிப்புப் பழக்கம் இல்லையெனில் எப்படி வெளியீட்டுத்துறை பெருக்கம்
அடையும் என்ற கேள்வி எழுகிறது.
பாடசாலை மாணவரிடையே விரிவான வாசிப்புத் தன்மை நீக்கம் பெற்று பரீட்சையில் சித்தியடையக் கூடியதற்குப் போதுமான குறிப்பெடுத்தல், மனனஞ்செய்தல்
என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஞானம் - மே 2005
 
 

பாடசாலைகளில் நூல் நிலையங்கள் இருந்த போதிலும் மாணவர் அந்நூலைநிலையங்களைத் தகுந்த முறையில் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்கப் படுவதில்லை. பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் இவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்படவேண்டியது இன்றியமையாததாகும். அப்போதுதான் வாசிப்புப் பழக்கம் இளமையிலிருந்தே துளிர்விட ஏதுவாக அமையும்.
கீழ்த்தரமான ஜனரஞ்சக வாசிப்புச் சஞ்சிகைகள் இன்று மலிந்துள்ளன. இளைஞர்கள் முதல் வயோதிபர்வரை ஈர்த்தெடுக்கக் கூடிய கவர்ச்சிப் படங்கள் பல வர்ணங்களில் வெளியாகின்றன. கவர்ச்சிப் படங்களுக்காகவே அவற்றை வாங்குபவர்களின் தொகையும் அதிகரித்து வருகிறது. சில தேசியப் பத்திரிகைகளும் இவற்றிற்குச் சளைத்தவைகளாக இல்லை. அவற்றின் சினிமாப் பக்கங்கள் மிகக் கேவலமான நிலையினைக் காட் டுவதையும் அவதானிக்க முடிகிறது.
போட்டி நிறைந்த இன்றைய வர்த்தக உலகில் இவையெல்லாம் இயல்பான விஷயங்களே என ஒதுக்கிவிடமுடியாது. ஏனெனில் சமூகத்தின் கலாசாரச் சீரழிவுக்கு இவை வித்திடுகின்றன.
மக்களிடையே தரமான வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதை மாற்றி வாசிப்புப் பழக்கத்தைச் சரியான பாதையில் திசை திருப்பவேண்டிய பெரும்பணி கல்வி மான்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் இலக்கிய வாதிகளுக்கும் உரித்தானதாகும். இன்றைய சூழலில் இதுபற்றி ஊன்றிச் சிந்திக்கவேண்டிய நிலை எழுந்துள்ளது என்பதை வலியுறுத் திக் கூற விரும்புகிறோம்.
ஞானம் - மே 2005 3

Page 4
பெண்ணாதிக்கம்
என்னதருவார்கள். என் மகனின் கைபிடிக்க 6)aeTäsaosass6 urri அன்னைதான்.
சயனசுகந்தேடும் சுயநலத்தால் கணவன் కర్రగొ66)లకిr(శ్రీemగి,
காசுபணம் இல்லையென்றால் கிலியாணம் இல்லையென்றாள் பேசியைல்லாம் முடித்தபின்திான் 6)ల6&fumగిణికి మg966m6)oణిpmణిr.
6)affréör6of6oseff uurri-? அன்னைதான். తిrయక్ర6)org 6)UGr86omజీr.
பின்னொருகால் தருவதாகச் சொன்னவுதல்லாந் தரவில்லை.
É6Urrify
రీజf(Bb விருவுதாயின் எல்லாமே விாங்கிவந்து சேர்த்துவிடு.
தப்பியது ஒருநாள் தாயும் மகனும் சேர்ந்தார்கள். தலைமுழுக்கி, எண்ணெய்யும் நெருப்பும்
இணைந்ததுபோல். அன்றேதான்
ఈsmమే తిr(Bరిu விெடித்தவுதன்ற கதை நிஜமாய் மாறியது.
இப்படித்தான் எத்தனையோ ஏடறியாக் கிதிைகிள்பல சொல்லாமல் வநஞ்சுக்குள் ஜீரணமாய்ப் போனதுண்டு.
తిgఐరగిణిr తిgశ్రీశ్రీకిది அrடங்குவது அவசியதோன் ழுதலில்
பைண்மைமேல் பைன்மை பரிவு கொள்ள வேண்டும் பின்.
ஆணோடு பைண் ஒன்றி తిg6&resణిr அராஜகத்தை அடக்கிடலாம். |
ஞானம் - மே 2005
 
 

露
P00BALASINGHAM BOOKDEPOT
IMPORTERS, EXPORTERS, SELLERS 8. PUBLISHERS OF BOOKS, STATIONERS AND NEWSAGENTS.
Head Office : Branches : 340, 202 Sea Street, 309A-2/3, Galle Road, Colombo 11, Sri Lanka. Colombo 06, Sri Lanka. 露 Tel: 2422321 Tel.: 4-515775, 2504266 Fax; 23.37313 E-mail: pbdhoositnet.lk 4A, Hospital Road, 露 Bus Stand, Jaffna. 蠶
茨
ལྷོ་
O O O பூபாலசிங்கம்புத்தகசாலை புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள்
岛
് ക്രമണങ്ങD கிளை :
இல. 340,202 செட்டியார் தெரு, இல. 309A-2/3, காலி வீதி, கொழும்பு 11, இலங்கை. கொழும்பு 06, இலங்கை தொ.பே. 2422321 தொ.பே. 4-515775 தொ.நகல் 2337313 SS tisldiroorGodo:pbdho0sltnet.lk இல.4A,ஆஸ்பத்திரி வீதி,
பஸ்நிலையம்,யாழ்ப்பாணம். S 露露露露露露露露露露露露C恭
ஞானம் - மே 2005 5

Page 5
திரிகுதுே
- கே. எஸ். சுதாகர், அவுஸ்திரேலியா.
அட சாந்தன்! நீங்கள் எப்ப ஒஸ்ரேலியா வந்தனியள்?
ஆர் குமரனோ? நாங்கள் இஞ்சை வந்து ஒண்டரை வருஷமாப் போச்சு. எப்பிடி உன்ரை பாடுகள் போகுது? நீ வெளிக்கிட்டு ஒரு பத்துப் பதின்மூன்று வருஷம் இருக்கும் என்ன?
பரவாயில்லை சாந்தன். இப்ப நாங்கள் டிலகேயிலை' இருக்கிறம். நீங்கள்?
நாங்கள் அல்ற்ரோனா விலை. அப்ப கிட்டத்தான். என்ன ஒரு பிள்ளையோடை நிப்பாட்டிப் போட்டியள் போல.
உம். ஒண்டு காணும். இந்த லவற்ரன் மாக்கெற்றிலை எல்லாம் மலிவு எண்டிச்சினம் குமரன். ஆனா வந்து பாத்தாத்தான் தெரியுது. பழைய இரும்புச் சாமானுகளும், படு குப்பை விலையும். அவிச்ச சோளன் ஒண்டு ஜஞ்சு டொலர் சொல்லுறான்.
நீங்கள் வாற சனிக்கிழமை, எங்கடை வீட்டுக்கு டின்னருக்கு வரவேணும்.
குமரன் இப்பென்ன அவசரம் டின்னருக்கு? இஞ்சாரும் பவானி, வாற சனிக்கிழமை என்ன மாதிரி?
ஒரு புறோகிறாழும் இல்லை. அப்ப வரலாம் குமரன். ஆனாஒண்டு
குமரன். கனக்கச் சமைச்சுப் போடா தையுங்கோ.
இந்தாங்கோ அப்ப என்ர
பிஸ்னஸ்காட். இதிலை என்ர ரெலிபோன் நம்பரும் அட்றசும் கிடக்கு.
O. O. O.
ஆரப்பா அது? அடிக்கடி சாந்தன் சாந்தனெண்டு பேரைச் சொல்லிக் கூப்பிட்டது? சேர்’ எண்டெல்லே உங்களோடை வேலை செய்யிற எல்லாரும் உங்களைக் கூப்பிடுறவை.
அது அந்தக் காலம் பவானி. இப்ப படிப்பிக்கிற ரீச்சரையே, பிள்ளையஸ் பேர் சொல்லிக் கூப்பிடுகிற காலம். உவன் குமரன் எண்டு, நாச்சிமார் கோயிலடி இருந்து அப்ப சீமென்ற் பக்டரிக்கு வேலைக்கு வாறவன். கிளறிக்கல்’ உத்தியோகம்.
கண்ட கிண்ட யெல்லாம் சாப்பிடப் போக வேணுமே?
நாலு மணிசர்
யிலை
ஆக்களிட்டை
என்ன செய்யிறது? தேவையெண்டா போகத்தான் வேணும்.
O O. O.
ஆரோ ரெலிபோனை அடிச்சு அடிச்சுப் போட்டு வைக்கினம். ஹலோ எண்டாச் சத்தமில்லை. குமரனவை யாத்தான் இருக்கும்.
சரி பவானி, அதுக்கேன் சரியாக் கோபப்படுறாய்? எனக்குச் சரியாப் பசிக்குது. ஏதாவது இருந்தாக் குடும்
சாப்பிட்டிட்டு கொஞ்சம் றெஸ்ற் எடுத்திட்டுக் குளிப்பம்.
டின்னருக்குப் போறதுதானே எண்டு
சொல்லி, ஒண்டும் நான் சமைக்கேல்லை. பிள்ளைக்கும் சீரியல் தான் குடுத்த னான். தண்ணியைத் தண்ணியைக் குடிச்சு ஒட்டகம் மாதிரி இருக்கிறன் நான்.
ஒண்டையும் சாப்பிடாமல் போய் ‘எப்படா சாப்பாடு வரும் வரும் எண்டு
ஞானம் - மே 2005

காத்திருக்கிறதை விட கொஞ்சம் சாப்பிட்டிட்டுப் போனா நல்லா இருக்கு மெண்டு. எங்கை பிள்ளை பவானி?
அவள் உங்காலை எங்கையும் விளையாடிக் கொண்டிருப்பாள்.
அது சரி பவானி உமக்கொண்டு சொல்ல வேணும். மற்ற வீடுகளிலை போய் குசினியையும் ரொயிலற்றையும் எட்டிப் பாக்கிறது போல குமரன் வீட்டிலையும் போய் மானத்தை வாங்கா தையும். குமரன் நல்ல துப்பரவு.
உது சரிவராது. குமரன் துப்பரவாக இருக்கட்டும். மணிசிதானே! எனக்கு குசினி ரொயிலற் துப்பரவாக இருக்காட்டி சாப்பாடு செமிக்காது.
என்னவோ சொல்லிப் போட்டன் பவானி. எங்கடை நட்பைக் குலைச்சுப் போடாதை.
O C. O
என்னப்பா மாட மாளிகையாக் கிடக்கு. இடம் மாறி வந்திட்டோமோ?
சரியோண்டு நம்பரைப் பார் பவானி.
இதுதான். இதுதான். நாங்கள்
மூண்டு வீடு றென்றுக்கு மாறியாச்சு.
வீட்டுக்குப் போகேக்கை ஒரு கழுவித் துடைப்பு, வீட்டை விட்டுப் போகேக்கை ஒரு கழுவித் துடைப்பு. ஆற்றையோ வீட்டைக் கழுவிக் கழுவித் துடைச்சு கையும் தேஞ்சு போச்சு.
பொறுமப்பா இப்பதானே நாட்டுக்கை நுழைஞ்சிருக்கிறம். புதுசாக் கட்டுறது தானே!
அங்கை கிளறிக்கல்’ உத்தியோகம் எண்டு சொன்னியள். கிளறி எடுத்த கல்லிலைக் கொண்டோ இப்ப இஞ்சை
ஞானம் - மே 2005
சமைக்கிறது அவற்றை
வீடு கட்டியிருக்கினம். நீங்களும் ஒருபோமன்’ உத்தியோகமும். எப்பவோ சொன்னனான் வெளிநாடு போமன் போமன் எண்டு. கேட்டால்தானே இந்த ‘போமன்'
ஏய் இஞ்சை பார். சுவரிலை மைக் ஒண்டு கிடக்குது. நாங்கள் கதைக்கிறது எல்லாம் உள்ளுக்கை கேட்கப் போகுது.
சரி. சரி. பெல்லை அடியுங்கோ.
O O. O.
வாங்கோ சாந்தன். வாங்கோ,
எப்பிடி இடத்தைச் சுகமாக் கண்டு
பிடிச்சியளோ?
நாட்டுப் புதினங்கள் எப்பிடி? உனக்கென்னப்பா குமரன்,
வீடெல்லாம் வாங்கி நல்ல வடிவா வைச்சிருக்கிறாய்.
அதுக்கு நான் பட்ட கஸ்டங்களைச் சொல்லி விளங்காது. இது என்ர மனிசி மகாலட்சுமி.
வணக்கம். வணக்கம். நான் சாந்தன். இது என்ர மனிசி பவானி. இது எங்கடை குழந்தை ரேனு. அண்டைக்கு நீங்கள் மாக்கெற் வரேல்லை என்ன?
ஓம் பாருங்கோ. இஞ்சாருங்கோ? ரொயிலற் ஒருக்கா போக வேணும். எங்காலிப் பக்கமெண்டு கேளுங்கோ?
பொறு பவானி. உமக்கு முதல் அவசரமா நான் போகவேணும். ஆ குமரன், உங்கடை ரொயிலற்றை ஒருக்கா நான் யூஸ் பண்ணலாமோ?
நீங்க இஞ்ச வாருங்கோ பவானி. பிள்ளை கையிலையே நித்திரை போலக் கிடக்கு. உள்ளுக்கை கொண்டு வந்து
7

Page 6
படுத்திப் போட்டு, இப்பிடி வாங்கோ நாங்கள் ஏதாகிலும் கதைப்பம்.
உங்கடை குசினியை ஒருக்காக் காட்டுங்கோ மகாலட்சுமி அக்கா. நீங்க அக்காவோ தங்கச்சியோ? அக்காதானே! சட்டையிலை ஏதோ பிரண்டு போய்க் கிடக்கு.
இதுதான். இதுதான்.
இதென்ன பளிச் பளிச்செண்டு நல்ல பொலிஸ்சாக் கிடக்கு உங்கடை குசினி.
இது சமைக்கிற குசினி இல்லை பவானி,
அப்ப?
இது வடிவுக்குக் கட்டின குசினி. சமைக்கிறதெல்லாம் கராஜ் சுக்கை தான். அங்கை சமைச்சுப் போட்டு, பிறகு இஞ்சை எடுத்து வந்து வைக்கிற னாங்கள்.
ஏன் மகாலட்சுமி அக்கா இவ்வளவு சாப்பாடு கறியள்? உங்களுக்கு வீண் சிரமம்.
ஒவ்வொரு கிழமையும் சனி அல்லது ஞாயிறு மட்டிலைதான் சமைக்கிறனான் பவானி, தேவைக்குத் தக்க மாதிரி குட்டிக் குட்டி பிளாஸ்ரிக் பாக்குக்குள்ளை போட்டு பிறீசருக்குள்ளை வைச்சு விடுவேன். நீங்கள் கிழமைக்கு எத்தினை தரம் சமைப்பியள்?
ஏழ் மூண்டு இருபத்தொண்டு இன்னும் ஏழாம் வாய்ப்பாட்டிலேயே இருக்கிறியளா?
ஏன் சிரிக்கிறியள் இவருக்கு ஒவ்வொரு நாளும் சமைக்க வேணும். நீங்கள் எத்தினைதரம் சமைப்பியள்?
வாய்ப்பாடே கிடையாது. கிழமைக்கு, வெறும் மூண்டுதான்.
அக்கா?
உங்கடை
ஞானம் - மே 2005
 

பிள்ளைக்கு இப்ப என்ன வயசாகுது பவாணி?
மூண்டு முடிஞ்சுது அக்கா. உங்கடை
பின்ளைக்கும் அதே வயசுதானே. ஆனா நல்ல வளர்த்தியாக் கிடக்கு. ஏதாவது ஸ்பெஷலா சாப்பாடு குடுக்கிறனியளோ? நல்லா மொழு மொழுவெண்டு உருண்டு திரண்டு வடிவா இருக்கிறான்.
அப்பிடியொண்டும் பெரிசா இல்லை. நானும் உயரம். அவரும் உயரம். அதாலை பிள்ளை கொஞ்சம் வளர்த்தி. நீங்கள்
அதாலை பிள்ளையும் கட்டை. வேணுமெண்டா
இரண்டு பேரும் கட்டை.
கொஞ்சம் பாலைக் கூடக் குடுத்துப் பாருங்கோ. எங்க உங்கடை ஹஸ்பன்ட். இன்னும் ரொயிலற்றாலை வரேல்லைப் போல கிடக்கு.
அவர் எதிலையும் ஸ்லோ (Slow) எப்பிடி உங்கடை ஹஸ்பன்ரை வேலை போகுது? அவருக்கு வேலையிலை சற்றிஸ்பக்சன் (Satistaction) இருக்கா? இவரெண்டா சதா வேலை வேலை யெண்டபடி,
படிச்ச ஆக்களைக் கலியாணம் கட்டினா உப்பிடித்தான். வேலையையே கட்டிப் பிடிச்சுக் கொண்டு இருப்பினம்.
மகாலட்சுமி அக்கா, உங்கடை அவருக்கு இப்ப என்ன சம்பளம் மட்டிலை வரும்?
என்ன ஒரு நாப்பது நாப்பத்தைஞ்சு 'கே' (K) மட்டிலை வரும்.
அதென்ன ‘கே? எல்லோரும் அப்பிடித்தான் சொல்லினம். ஒரு வித்தியாசமா
இருக்கட்டுமெண்டு நானும் சொல்லுறன். ஆ, உங்கை உங்கடை ஹஸ்பனும் வந்திட்டார்.
ஞானம் - மே 2005
என்ன சாந்தன் ரொயிலற் கழுவிப் போட்டு வாறாப் போல கிடக்கு.
சரியாச் சொன்னியள் குமரன். வாங்கோ சாந்தன், முதலிலை கொஞ்சம் தண்ணி வென்னி எடுப்பம். அப்பதான் சாப்பாடு இறங்கும்.
சாப்பாடு நல்லாத் தூக்குத் தூக்குது குமரன்.
அப்பாடா ஒரு மாதிரி ரொயிலற் ருக்குள்ளையிருந்து வந்திட்டியள் என்ன. நான் ஒருக்கா ரொயிலற் போயிட்டு வாறன் மகாலட்சுமி அக்கா.
O O. O.
சாப்பாட்டுக்குத் தாங்ஸ் குமரன். சாப்பாடு ரொம்ப ரொம்ப பிரம்மாதம்,
எனக்கு சாந்தன். இஞ்சை பக்கத்திலை நிக்கிற வாக்குச் சொல்லுங்கோ.
சொல்லாதையுங்கோ
மகாலட்சுமி, சாப்பாடு ரொம்பப் பிரம்மாதம்.
அதிலும் அந்த இறைச்சிக் இறால் குழம்பு, அப்பப்பா. இதுகளின்ர றிசிப்பியை ஒருக்கா என்ரை மனிசியிட்டைக் குடுத்து விடுங்கோ.
சும்மா புகழாதையுங்கோ.
இரசம் சொல்லி வேலை யில்லை.
கூட்டு,
தப்பி னோம் பிழைச்சோம் எண்டு ஒரே ஒட்டமா ஒடுறியள். உங்கட வீட்டையும் வந்து ஒருநாள் சாப்பிட்டா, பவானியின்ர கை வண்ணத்தையும் தெரிஞ்சிடலாம்.
கட்டாயம் ஒரு நாளைக்கு எங்கடை வீட்டையும் வரவேணும் மகாலட்சுமி அக்கா. அப்ப நாங்கள் போட்டு வாறம்.
O O. O.

Page 7
இஞ்சாருங்கோ, பிள்ளையின்ர தொப்பியை மகாலட்சுமியக்கா வீட்டிலை
விட்டிட்டு வந்திட்டோமப்பா. கொஞ்சத்
தூரம்தானே வந்திருப்பம். ஒருக்கா காரைத் திருப்புங்கோ.
உமக்கு எப்பவும் ஏதாகினும்
ஒண்டை விட்டிட்டு வராட்டி பத்தியப் படாது. சரி. போய் எடுத்து வருவம்.
இதென்னப்பா இருட்டுக்கை நிண்டு கொண்டு குமரனும் மனிசியும் ஏதோ கொழுத்திப் போடினம். வெடிகிடி பூவுறிஸ் கொழுத்தி விளையாடினமோ? எங்கடை பேரும் இடைக்கிடை அடிபடுது. இப்ப போனா விஷயம் குழம்பிப் போகும்.
உம். குனியுங்கோ. மூண்டு தரம் துப்புங்கோ. சம்பளம் கேக்க வந்திட் எங்கையப்பா உவையளைத் தேடிப் பிடிச்சியள்? நாளைக்கு உங்கடை வேலை பறி போனாலும் போகும். நீயும் குனியடா ஒருக்கா.
பிள்ளைக்கு விளங்காது. நீ சுத்திப் போடு மகாலட்சுமி.
டாளாம் சம்பளம்.
துப்படா ep6doTG தரம். மொழுமொழுப்பா இருக்கிறியாம். நாளைக்கு வயித்தாலை அடிச்சுக் கட்டிலிலை கிட,
பிள்ளையின்ர நாக்கிலை தொட்டு வை மகா. நான் என்ன செய்யிறது. அவன்ர மனிசி உன்னைக் கேட்டதுக்கு. சாந்தன் ஏதேனும் கேட்டவனோ? அவன்தான் என்ர பிறண்ட். அந்தப் பிள்ளையின்ர தொப்பியை இப்ப என்ன செய்யிறது?
அதை உங்கை வையுங்கோ. கார் அல்லது அடுப்புத் துடைக்க உதவும். ஹோம் லோன் என்னண்டு எடுக்கிற தாம். அது வேறை பிரச்சினை
10
அவளுக்கு. நீங்க இரவிரவா திண்டது பாதி தின்னாதது பாதியா இரண்டு மூண்டு வேலை செய்ததெல்லாத்தையும் இனிச் சொல்லிக் கொண்டிருங்கோவன்.
சரி வாப்பா மகா. நாவுறு எரிஞ்சு முடிஞ்சாப்போலதான் நான் வருவன். பாருங்கோ ஏதாகிலும் நெடிகிடி வருகுதாண்டு. சரியான நாவுறு.
O O. O.
எட சாப்பாடு முடிஞ்சு வீட்டை போய்ச் சேர முதலே நாவுறு கழிக்கிறான்களப்பா. என்ன ஜென்மமோ? இந்த லட்சணத்தில தொப்பி இல்லாத குறை.
என்னப்பா வெறும் கையோடை வாறியள்? “போக்கிமோன்’ தொப்பி யல்லே?
‘போக்கிமோனோ? நாட்டிலை இப்பிடியும் போக்கிரிமோன்கள் இருக்கின மெண்டு இண்டைக்குத்தான் தெரிஞ்சு கொண்டன் பவானி.
என்னப்பா என்ன உளறுகிறியள்? நாங்கள் வீட்டை போய்ச் சேரமுதலே நாவுறு கழிக்கிறான்களப்பா!
முதலிலேயே சொன்னனான்தானே! நீங்களும் உங்கடை ஆக்களும். குப்பைச் சனங்களப்பா. எடுங்கோ காரை. உங்களுக்கு இன்னுமொண்டு சொல்ல வேணும். முதலிலை சொல்லியிருப்பன். சொன்னா என்ன சொல்லுவியள்? நட்பைப் பிரிக்கிறன் நாட்டைப் பிரிக்கிறன் எண்டு சொல்லுவியள்.
புதிர் போடாம சொல்லு பவானி ஹரே JT Lmr கோயிலுக்குப் போகேக்கை - வழியிலை பத்துச் சிக்கின், பத்து டொலர் எண்டு சொல்லி வாங்கி வந்தவையாம். அந்த நாறின சிக்கினைத்
ஞானம் - மே 2005

தான் எங்களுக்குச் தந்திருக்கினம். நீங்களும் இறைச்சிக் கூட்டு வலு பிரமாதம் எண்டிட்டு வாறியள். அந்த லட்சணத்திலை சாப்பிட்டு முடிய முதல், பொலித்தீன் பாக்குகளுக்கை
சமைச்சுத்
சாப்பாடு கறியளைப் போட்டு பிறீசருக் குள்ளை வேறை தள்ளுகிறா. ஒவ்வாக், ஒவ்வாக். இன்னுமொண்டு. இதைச் சொல்ல எனக்கே சத்தி வருது. வாங்கி வந்த சிக்கினையும் வெட்டுறதுக்கு ஒரு இடம் இல்லையெண்டு, பாத்துறுTமுக்கும் ரொயிலற்ருக்கும் போற இடைவெளி யிலையல்லே வைச்சு வெட்டியிருக்கினம். என்னண்டு உனக்கெல்லாம் இது தெரியும் பவானி?
இறைச்சித் துண்டெல்லாம் பூ மழை போல சுவர் முழுக்கக் கிடந்ததைக் காணேல்லையே நீங்கள்?
ஒவ்வாக் விருந்து விருந்து எண்டு கூட்டி வந்தியள். இப்ப உந்தச் சத்திக்கு ஒரு மருந்து வாங்க முடியேலாமல் கிடக்கு. சத்தி எண்டாலும் "டொக்ரரிட்டைக் காட்டி ஒரு பிறிஸ் கிரிப்ஷன்' வாங்கேலாட்டி பாமஷிக் காரன் மருந்து தரான். காருக்கை சத்தி எடுத்து எடுத்து காரே நாறிப் போச்சு.
பொறு பவானி. நான் படுற அவஸ்தையிலை நீ வேறை. வயித்தை வலிச்சு வலிச்சு வருதப்பா!
கெதியிலை ஓடி வீட்டை போய்ச் சேருங்கோ. ஏதோ பழமொழி சொல்லு விருந்தோ மருந்தோ எண்டு. ஒண்டுமே இப்ப வருதில்லையப்பா.
வினம்.
இப்ப உதுவா முக்கியம்.
حصطلیحہ
உள்நாடு
தனிப்பிரதி ரூபா 30/= ஆண்டுச் சந்தா ரூபா 360/= 2 ஆண்டுச் சந்தா ரூபா 700/- 3 ஆண்டுச் சந்தா ரூபா 1000/= ஆயுள் சந்தா ரூபா 15000/=
சந்தா காசோலை மூலமாகவோ வங்கிக் கணக்கு மூலமாகவோ, மணியோடர் மூலமாகவோ அனுப்பலாம்.
மணியோடர் அனுப்புபவர்கள் அதனை வெள்ளவத்தை தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்ப வேண்டும். வங்கிக் கணக்கு மூலம்
*ஞானம்" சந்தா விபரம்
919), Luojiaisir T. Gnanasekaran, HNB - Pussellawa, sb6OL-Cp60)pé, கணக்கு இலக்கம் - 26014 என்ற கணக்கிலிட்டு வங்கி ரசீதை அனுப் புதல் வேண்டும். స్ట్ அனுப்ப வேண்டிய பெயர் முகவரி:
T. Gnanasekaran
Gnanam Branch Office 3.B. 46 Lane, Colombo-06.
வெளிநாடு
ஆண்டுச் சந்தா : 25 US$ 缀 ஆயுள் சந்தா 300 US$ ܠܐ ܝܬܐ
ஞானம் - மே 2005
1ጎ

Page 8
யாசகமாய் கேட்கிறேன்
శ్రణీr UU6ంగిణిల6f6)ణువణుmరీ கூடுதுறவிாத நத்தைபோல் உன் நினைவு முடையைத் துறவிாத ஏழுைத்துறவி perfణిr.
எல்லைதாண்டிய பயங்கரவாதமாய் நம் காதல் ஜாதி, மதம், இனம், குலம், புறஅருளுமைகள் அத்தனையும்தின்று தீர்த்து ஏப்பப் பெருமூச்சுவிeட
AK47
இந்தக் காதல்,
இது வெறும் காகிதங்களால் மாத்திரம் கeடப்பeடது என நினைக்கிறாய் போலும் பித்தனே,
நம் @-u5lrfe誘r తిర్రరీ விரை அfணுதுளைத்து விேர்விeடு, கிளைவிeட இளவேனிற்காலமல்லவா..?
உன்பெயரை உயிர்விலிக்க கத்திக்கொண்டு ஓடும் என் ஊர் ஒற்றையடிப் பாதை உயிர் இருந்தால் உனக்குச் சொல்லும், என் சுவாசமண்டலத்தில் உன் கைகளை துளாவவிடு
12
- எஸ்தர் லோகநாதன்
P_ఉr 6nuuగిgEరి9 வுைத்த கோம்பை ஒன்று தeடுப்படும்.
என்தங்கச்சிறைக்குள் ஞாபக விலங்குகளிeடு கைது செய்துவுைத்த உன் நினைவுகள் எப்போதாவது விடுவித்து 65G66assror 6 roof cup gegsferris முனங்குவேன் விடுவித்துவிeடால் மானம் என்னை நினைக்க ஆரம்பிக்கும்.
விா இனி ஒரு விதி 6ndఒ66m. C9pJelČUGBồ greårUrgeGB பர்லின் சிவிர்களை தீயிறைப்போம்.
மிஞ்சும் சாம்பலில் நானொரு பீனிக்கையாய் உயிர்த்தெழுவேன். அப்போது உன் நினைவு கொண்ட ஆசைகளுடன் கரியன் வரை பறந்து போகவேண்டும் உன் தோள்களை கொஞ்சம் இரவல் lه ه آ6
O
ஞானம் - மே 2005

6Teju. 6)1JT.
சந்திப்பு : தி. ஞானசேகரன்
(இந்த நேர்காணலில் கூறப்படும் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் அவற்றை எழுதி அனுப்பினால் ஞானம் பிரசுரிக்கும். - ஆசிரியர்)
* ஐம்பது வருடங்களுக்கு மேலாகச் சளைக் காது U எழுதிவரும் எஸ். பொன்னுத்துரை ஈழத்து இலக்கிய உலகில் மிகவும் ஆழமான தடம் பதித்த முத்த தலைமுறைப் படைப்பாளி. * சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, உருவகக்கதை Creative essays, ஆய்வு போன்ற துறைகளில் முத்திரை பதித்த இவரது தமிழ் நடையும் வார்த்தைத் தொடுப்பும் தி தனித்துவமானவை. தி, சடங்கு ஆகிய நாவல்கள் இவர்
எழுதியதால் புதுமைபெற்றன. * வீ, அவா, ஆண்மை, அப்பையா, வலை, முறுவல், நனை விடை தோய்தல் உட்படப் பல நூல்களை எழுதியுள்ளார். * 2000 பக்கங்களைக் கொண்ட வரலாற்றில் வாழ்தல்' என்ற நூல் தமிழில் வெளிவந்த அதிக பக்கங்களைக் கொண்ட ஏ இவரது சுயசரிதை யாகும்.
* அறுபதுகளில் முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு இவர் முன்வைத்த நற்போக்கு இலக்கியக் கோட்பாடு
பெருஞ் சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. * ஈழத்து இலக்கியப் போக்கிற்கும் இலக்கியச் செழுமைக்கும்
இவரது கருத்துக்கள் வளம் சேர்த்துள்ளன.
தி.ஞா : சாகித்திய மண்டல விழாவிலே முட்டை எறிந்தது சரியானது. அது சாதித்திமிர் பிடித்தவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்று கூறப்படுகிறதே.
எஸ். பொ. : சாதித் திமிருக்கு எதிரான நடவடிக்கை என நான் அதனைக் கருதவில்லை. பிரதான காரணம் ஜாதியத்திற்கு எதிரான போராட்டம் மார்க்சியவாதிகள் நடத்திய காலத்திற்கு எவ்வளவோ பிற்பட்ட காலத்திலேதான் அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதுவும் ஆயுதப் போராட்டத்தின்
ஞானம் - மே 2005 13

Page 9
மூலம் சமூகத்திலே சமத்துவத்தை அடையலாம் என்ற ஒரு போர்க்குணம் கொண்ட ஒரு இயக்கமாகவே அது செயற்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். எழுத்துலகத்திலே இருந்தவர்களில் மிகத்தீவிரமாக ஈடுபட்டவர் டொமினிக் ஜீவா அல்ல நிச்சயமாக டானியல். ஏனென்றால் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மொஸ்கோ சார்புக் கொம்யூனிஸ்ட்டுகள் அல்ல. பீக்கிங் சார்புக் கொம்யூனிஸ்ட்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் யாழ்ப்பாணத்தில் 1964ஆம் ஆண்டு நடைபெற்ற சாகித்தியவிழா, 1963ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடந்த தமிழ்விழாவைப் பின்தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட ஓர் இலக்கியக் கூட்டமாகும். தமிழ் விழாவுடன் சம்பந்தப்பட்ட பலரும் குறிப்பாக பேராசிரியர் சதாசிவம், யாழ்ப்பாணம் தேவன், சு. வேலுப்பிள்ளை, கனக செந்திநாதன் போன்ற பலரும் பிற்காலத்தில் யாழ். இலக்கிய வட்டத்தின்மூலம் யாழ் பிரதேசத்தின் நூல்களை வெளியிடுவதை ஓர் இயக்கமாகக் கொண்டவர்கள் சகலருமே அந்த இந்துக் கல்லூரியில் நடத்தப்பட்ட சாகித்திய மண்டல விழாவின் அமைப்பினருக்கு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். அந்தச் சாகித்திய மண்டலக் கூட்டத்திலே நான் ஒரு சிறுபான்மைத் தமிழனாக இருந்த போதிலும் ஒரு பேச்சாளனாகக் கெளரவிக்கப்பட்டேன். நான் அறிந்த வரையில் சாதித்திமிர் பிடித்து யாரும் நடக்கவில்லை. சாதியத்திற்கு எதிரான போராட்டம் கூழ்முட்டையடியுடன்தான் தொடங்கியதாய் இருந்தது என்றால், இந்த மார்க்சிய தத்துவத்திற்கே அது ஒரு களங்கம். இதை அவர்கள் எங்கே பேசினாலும் தப்பு. நான், முற்போக்கு எழுத்தாளர்கள் குறிப்பாக டானியல், ஜீவாவிடம் கண்ட ஒரு குறைபாடு, இந்த எழுத்து வல்லமைகளிலே முழுத்துவத்தை அடையமுடியாமல் ஒரு CraftSmanship இலேயோ அல்லது சொல் வளத்திலேயோ தொய்வு ஏற்படும் போதெல்லாம் அந்த இடைநெருவல்களிலே அவர்கள் சொல்லிக் கொண்டது எங்களைச் சாதியைச் சொல்லிப் புறக்கணிக்கிறார்கள் என்று. அதே ஒரு வன்முறை. பலவந்தப்படுத்தி எங்களுடைய சாதிக்காக எங்களுடைய எழுத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் எங்களை சாதியைச் சொல்லிக் கீழ்மைப்படுத்துகிறீர்கள் என்று சொல்லுவோம் என்ற பயங்கரவாதத்தை வைத்திருந்தார்கள். பல சந்தர்ப்பங்களிலே சொன்னேன், நாய்க்குக் கல்லெறிந்து அது எங்கு பட்டாலும் அது காலைத்தான் தூக்கும். மிகத்துன்பமான விஷயம் டானியல் ஜீவாவை முற்போக்கு எழுத்து இயக்கத்தினுடைய சிறுகதைப் பெரியார்கள் என முற்போக்கு எழுத்துப் பீடம் நிவேதனம் செய்தபிறகு மறு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எதைச் சொன்னாலும் ஜாதியை இழிவு படுத்துகிறார்கள் என்று நாய் காலைத் தூக்கிக் கொண்டு போவது போலச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த உண்மைகள் வரலாற்று ரீதியாக, சமூகவியல் ரீதியாக மீள்பார்வை செய்து எழுதப்படல் வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. இன்னொரு உண்மையையும் நான் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். சாகித்திய மண்டலம் நிறுவப்பட்டு பல்லாண்டுகள் கழித்த பின்னர் முதல்முதலாக 1963ஆம் ஆண்டு வெளியான நூல்கள் மூலமே மட்டக்களப்புப் பிரதேசத்திற்கு கிழக்கு மாகாண எழுத்தாளர்களுக்குப் பரிசுகள்
14 ஞானம் - மே 2005

கிடைப்பது சாத்தியமாயிற்று. ஜாதிப்பிரச்சனையை விட்டு அவர்கள் கிழக்கு மாகாணத்தார்கள் தங்களுடைய எழுத்து ஆளுமையைக் காட்டமுனைந்ததற்கு எதிராக இவர்கள் போராடத் தொடங்கினார்களா என்றும் நாங்கள் கேள்வி எழுப்ப வேண்டியவர்களாக இருக்கிறோம். They were anti Batticaloa என்ற ஒரு நிலைப்பாட்டை மட்டக்களப்பு எழுத்தாளர்கள் முன்வைத்தபொழுது நான் இல்லையென்று மறுப்புச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது வந்தாறுமூலை வித்தியாலயத்திலே நான் ஆசிரியனாக இருந்தேன். அந்த மத்திய மகா வித்தியாலயத்தின் H.S.C வகுப்பு மாணவர்கள் இது பற்றிக் கேட்டபொழுது நான் தெளிவாகவே அந்த முட்டை எறிவிழா மட்டக்களப்பார்களுக்கோ அல்லது கிழக்கு மாகாணத்தார்களுக்கோ எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று தயவு செய்து நினைக்காதீர்கள் என்று சொல்லியிருந்தேன்.
தி.ஞா : டானியலே தலித் இலக்கியத்தின் பிதாமகன் என்று கூறப்படுகிறது. நீங்கள் தலித் ஆக இருந்தபோதிலும் ஏன் தலித் இலக்கியம் படைக்கவில்லை என்று கூறுவீர்களா?
எஸ். பொ. : மார்க்சியர்கள் அக்கறைப்பட வேண்டிய இன்றைய கோஷங்களில் தலித்தியம் பெண்ணியம் அடங்கும் போல நுஃமான் தனது ஞானம் நேர்காணலிலே குறிப்பிட்டுள்ளார். என்னுடைய மார்க்சிய விளக்கத்தின்படி அவர் சொல்வது பிழை. அதுவும் நூ.'மானுடைய மார்க்சிய வாழ்க்கை பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். அவர் மழைக்கு - தூவானத்துக்கு ஒதுங்கி மார்க்சியத்தோடு நின்றவரே தவிர ஆழமாக மார்சியத்தை மேம்படுத்தும் ஒரு நெறியென்று அணுகியதாக எனக்குத் தெரியாது. தலித் என்பது உண்மையில் அம்பேத்கார் நூற்றாண்டுக்குப்பிறகு மகாராஷ்டிரத் தலித்துகள் முன்வைத்த ஒரு கோஷத்தை உள்ளடக்கிய ஒரு இயக்கமாகும். அது ஒரு கலை இலக்கியம் மட்டுமல்ல ஒரு அரசியல் வீறுகொண்ட இயக்கமாகவும் இருக்கிறது. அது என்னவென்றால் காந்திக்கு எதிராக- Untouchables-Harijansஎன்று சொல்லி மகாத்மா தன்னுடன் அணைப்பதற்கு எதிராக, முஸ்லிம்களைப் போன்றே Untouchables வேறு ஒரு இந்தியர்களைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரு பிரிவினைக் கோஷத்தையும் சிந்தனையையும் உள்ளடக்கியதுதான் தலித் இயக்கம் என்று நான் நம்புகின்றேன். தலித் இயக்கம் என்பது தலித்துகளுடைய இருத்தலையும், அவர்களுடைய போராட்டத்தையும், அவர்களுடைய மொழியிலேயே மு ன வைதி த ல டானியல் இந்தியாவில் வாழ்ந்த பிற்காலங்களில், வேணி டும் என் தான் தலித் இலக்கியம் படைக்கவில்லை என்றும், பதைப் பிரதான தான் மார்க்சியவாதியாக வாழ்ந்து ஒடுக்கப்பட்ட மாகக் கொணி மக்களுடைய பிரச்சனைகளை அநீதப் டிருக்கிறது. இன்றை | பார்வையிலே தான் பார்த்ததாகவும் பல க்கு இந்திய கூட்டங்களிலேயும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஞானம் - மே 2005 15

Page 10
நாட்டின் தலித் இலக்கியப் பிரமுகர்கள் பலருடன் நான் கலந்து உரையாடிய பொழுது இந்த உண்மைகளை உள்வாங்கக் கூடியதாக இருந்தது. எனவே மார்க்சிய வாதிகள் தலித் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்று Q&IT660TT6), 9.g5 5.L. You can only be a marxcist or you can only be a Thalith... You cannot be both. 6T66Tuggb|T6 s 60ö60)LD. 9, bu5T6)lb Ogb(TLds3503LD, என்னுடைய வரலாற்றில் வாழ்தலிலே நான் குறிப்பிட்டது போல என்னுடைய ஜாதி காரணமாகத்தான் 1954ஆம் ஆண்டில் என்னால் தொடர்ந்து ஊர்காவற்றுறையில் இருந்த செயின்ற். அன்ரனிஸ் கல்லூரியிலே ஆசிரியராகப் பணிபுரிய முடிய வில்லை. சாதி ரீதியாக என்னைக் கொச்சைப் படுத்தி
ಜ್ಷಣೆ ဓ#င်္ခရ இயே அல ႀ၅။] வேண்டியிருந்தது. சால் வளத்திலேயோ தொயப் வு ஏற்படும்
போதெல்லாம் அந்த இடைநெருவல்களிலே அவர்கள் சொல்லிக் கொண்டது எங்களைச் சாதியைச் சொல்லிப் புறக்கணிக்கிறார்கள் என்று. அதே ஒரு வன்முறை. பலவந்தப்படுத்தி
அவ்வாறாக நான் நோகடிக் கப்பட்ட போதிலும், என்னு டைய சிந்தனை
களில் தலித்தாக நான் வாழ்ந்தேன் என்று சுருங்கிக்
எங்களுடைய சாதிக் காக எங்களுடைய எழுத்தை நீங்கள் அங்கீகரிக்க வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் எங்களை சாதியைச்
கொள்ள வில்லை. அதை மிகவும் தெளிவாக நான் பதிவுசெய்ய விரும்பு கிறேன். காரணம் இந்தியாவில் தலித்துகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? அங்கே நிச்சயம் நாடார்கள், கிராமணிகள் தலித்துகள் என்று சொல்லப்படுவதில்லை. நான் இந்தியாவில் படித்துக்கொண்டிருந்த காலத்திலே காமராசர் நாடார் மிகப் போற்றப்பட்ட ஒரு தமிழ்நாட்டு முதல்வராக இருந்தது மட்டுமன்றி இந்திய அரசியலில் King maker ஆகக்கூட உயர்ந்திருந்தார். நாடாராக இருந்த அந்தக் காமராஜரை யாரும் தலித் என்று குறிப்பிட்டதே இல்லை. 22 மைல் தூரத்துக்கு கீழே தெற்கே வந்து விட்டால், நாடார்கள் தலித்துகள் ஆகி விடுவார்களா? அல்லது இலங்கையில் உள்ள நளவர்கள் 22 மைல் தூரம் வடக்கே சென்று இந்தியாவுக்குச் சென்றதும் நாடார்களாகவும் தலித் அல்லாதவர்களாகவும் மாறிவிடுவார்களா?
டானியல் நல்ல ஒரு மார்க்சியவாதியாக வாழ்ந்தார். மார்க்சியப் போராட்டங்களிலே கலந்துகொண்டார். ஆனால் மார்க்சியம் ஜாதியத்துக்குத் தீர்வாக இருக்கும் என்பதை அவர் எவ்வளவுதூரம் விசுவாசித்து இலக்கியம் படைத்தார் என்பதை அவருடைய நாவல்களை மீள் வாசிப்புக்கு உட்படுத்தியோர்தான் முடிவு செய்தல் வேண்டும் டானியல் இந்தியாவில் வாழ்ந்த பிற்காலங்களில், தான் தலித் இலக்கியம் படைக்கவில்லை என்றும், தான் மார்க்சியவாதியாக வாழ்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுடைய பிரச்சனைகளை
சொல்லிக் கீழ்மைப்படுத்துகிறீர்கள் என்று சொல்லுவோம் என்ற பயங்கரவாதத்தை Uவைத்திருந்தார்கள்.
الضي.
16 ஞானம் - மே 2005

அந்தப் பார்வையிலே தான் பார்த்ததாகவும் பல கூட்டங்களிலேயும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தி.ஞா : கதைகளுக்கு ஏற்ப நடையை மாற்றி எழுதுவதில் நீங்கள் சமர்த்தர் என்று மு.தளையசிங்கம் குறிப்பிட்டுள்ளார். கதைகளை எழுதும்போது இந்த வசனநடை மாற்றத்தை எவ்வாறு தீர்மானித்துச் செயல்படுகிறீர்கள்?
எஸ். பொ. : நான் எழுதிய தேர் என்ற சிறுகதை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. விலை என்ற கதை மட்டக்களப்பில் நடைபெறுகிறது. வேலி என்ற கதை நடைபெறும் களம் திருகோணமலை. மூன்று வெவ்வேறு பிரதேசங்களிலே நடமாடும் பாத்திரங்களுடைய இயல்பு வாழ்க்கையையும் அந்த இயல்பு வாழ்க்கை வாழும்பொழுது அவர்கள் தங்களுடைய உணர்ச்சிகளின் உணர்வுகளின் ஊடகமாகப் பயன் படுத்தும் சொற்கள் தேவைப்படுகின்றன. எனவே மட்டக்களப்புச் சொற்கள் விலையிலேயும் யாழ்ப்பாணத்துப் பழகு தமிழ்ச் சொற்கள் தேரிலேயும் வேலியில் திரு கோணமலை - மூதூர் பகுதியைச் சேர்ந்த தமிழிலேயும் எழுதப்படுகின்றன. இந்தத் தமிழ் சொற்களை நாங்கள் கற்பனையிலிருந்து சொல்ல முடியாது. அந்தச் சொற்கள் பயன்படுத்தப்படும் பிரதேசங்களுக்குச் சென்று அந்த மக்களில் இணைந்து வாழ்ந்து அவர்கள் அன்றாடம் பழகக்கூடிய சொற்களை எங்கள் வசப்படுத்தி அவற்றைக் கதைகளிலே கொண்டுவந்து சேர்க்கவேண்டும். எனக்கு ஒரு வசதியிருந்தது என்னவென்றால், நான் யாழ்ப்பாணத்திலே பிறந்தேன் வளர்ந்தேன். அந்த யாழ்ப்பாணத்துப் பெற்றோரும் அவர்களுடைய உறவினர்களும் வாழ்ந்த தமிழ்தான் என்னுடைய தமிழ் அறிவின் அடித்தளம். பின்னர் இந்தியாவிலே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பின்னர் தாம்பரம் கிறிஸ்த்துவக் கல்லூரியிலும் கற்ற பொழுது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் பிராந்தியங்களிலும் - உதாரணமாகத் தென்பாண்டிச் சீமையில் பேசிய தமிழ், கொங்கு நாட்டுத்தமிழ், மதறாஸ் Co-orporation தமிழ், நாகர் கோயில் தமிழ், தஞ்சாவூரிலே உள்ள பிராமணர்களுடைய தமிழ் அவர்களுடைய பேச்சு வழக்கிலே வரக்கூடிய சொற்களுடைய ஆழுமைகளைப்பற்றியெல்லாம் நான் ஒரு ஐந்தாண்டுகாலம் இந்தியாவிலே I was exposed to that. அந்த அனுபவம் எனக்குத் தமிழ் மொழியிலே பிரதேசச் சொற்களாக வரக்கூடிய சொற்களுடைய தன்மைகளையும், அவற்றினுடைய வலிமைகளையும் உணரக்கூடியதாக இருந்தது. பின்னர், கம்பளையில் ஆசிரியராக இருந்த காலத்தில், கண்டி கம்பளை தோட்டப்பகுதிகளிலே உள்ள தோட்டத் தொழிலாளர்கள் உபயோகிக்கக் கூடிய தமிழ் எவ்வாறு இலங்கை மண்ணுக்கு ஒட்டாமல் இன்னும் தென்தமிழ் நாட்டிலே தாங்கள் வாழ்ந்த பிரதேசத்தின் கலையும் கலாசாரமும் அந்த மொழிவழக்கையும் அப்படியே பேணிக் கொண்டிருக்கக் கூடிய நிலைமையைப் பார்த்தேன். ஆனால் மட்டக்களப்புக்கு வந்தபொழுது மட்டக்களப்பிலே மிகவும் வித்தியாசமான
ஞானம் - மே 2005 17

Page 11
ஒரு சொற்பயிற்சியை, ஒரு சொற்களஞ்சியத்தை நான் கண்டேன். எனவே இந்த மட்டக்களப்புத் தமிழ், தென்தமிழ் நாட்டுத் தமிழ், யாழ்ப்பாணத்துத் தமிழ் ஆகிய தமிழ்ச் சொற்கள் உபயோகிக்கப்படும் பொழுது ஒலிமுறைக்கு அப்பாற்பட்ட சொற்களைக் கையாள்வதிலேயே சில நுணுக்கங்கள் அல்லது வரலாற்றுச் செய்திகள், வரலாற்றுத் தன்மைகள் பொதிந்து இருப்பதை நான் அறியக் கூடியதாக இருந்தது. இத்தகைய ஒரு அவதானத்தை எனக்கு ஏற்படத்தி பிற்காலத்தில் எனக்கு இலக்கணம் கற்பித்த FX.C. நடராசா போன்றவர்களை இந்தச் சந்தர்ப்பத்திலே நன்றியறிதலுடன் நினைத்துக் கொள்கிறேன்.
தி.ஞா : பிரதேசச் சொற்களஞ்சியம் பற்றிக் குறிப்பீட்டீர்கள். பிரதேசப் புவியியல் காரணிகளால் சொற்பயிற்சி நடப்பதாகக் கருதுகிறீர்கள். இதனைச் சில உதாரணங்கள் மூலம் விளக்குவீர்களா?
எஸ். பொ. : எடுத்தடிமடக்காக ஒரு உதாரணம் சொல்லலாம். தமிழ்நாட்டில் மிளகாய் என்று சொல்வார்கள். யாழ்ப்பாணத்தில் கொச்சிக்காய் என்று சொல்லுகின்றோம். இந்த மிளகாய் மிளகு தந்த காரத்திற்குப் பதிலாக மிளகுக்காய் பயன்படுத்தப்படும் காய் மிளகாய். எனவே தென்தமிழ்நாட்டில் அது மிளகாய். இந்த மிளகாய் ஆரம்பத்தில் கொச்சின் என்ற துறைமுகத்திலிருந்து போர்த்துக்கீசரால் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு வரப்பட்டபடியால், யாழ்ப்பாணத்தில் அது கொச்சிக்காய். இன்னும் உணவு வகைகளில் உதாரணம் சொல்வதானால், யாழ்பாணத்தில் கப்பல்பழம் என்று சொல்லுகிறோம். கொழும்பில் கோழிக்கோட்டுப் பழம் என்று சொல்கிறோம். மட்டக்களப்பில் பறங்கிப்பழம் என்று சொல்வார்கள். அதே பழம் தமிழ்நாட்டில் ரஸ்தாதி என்று சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டிலிருக்கும் கோழிக்கோட் என்ற மலையாளத் துறைமுகத்திலிருந்து கப்பலிலே பறங்கியரால் கொண்டுவரப்பட்ட பழம்தான் அது. அது யாழ்ப்பாணத்திலே கப்பல்பழம் என்றும், கொழும்பில் கோழிக்கோட்டுப் பழம் என்றும் மட்டக்களப்பில் பறங்கிப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் எல்லோரும் ஆபீஸ்க்குத்தான் போகிறார்கள். ஆனால் இலங்கையில் எல்லோரும் கந்தோருக்குப் போகிறார்கள். ஆபீஸில் வேலை செய்யும் முறையைத் தமிழ்நாட்டிலே ஆங்கிலேயர்கள்தான் ஏற்பாடு செய்தார்கள். ஆனால் இலங்கையில் கந்தோரில் வேலை செய்யும் முறையை அறிமுகப் படுத்தியவர்கள் ஒல்லாந்தர். ஒல்லாந்தருடைய மொழியில் "கன்ரோர் என்பது Office தான். ஒல்லாந்த மொழியிலிருந்து வந்த கன்ரோர் என்ற சொல்லுத்தான் கந்தோர் என்று பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலே முட்டாள் என்று ஒரு சொல்லுண்டு. முட்டாள் என்று யாழ்ப்பாணத்தில் சொல்வதில்லை. ஏனென்றால் முட்டாள் என்பது மேசனுக்கு உதவி செய்யும் சிற்றாள் என்பதையும் குறிக்கும். எனவே முட்டாள் என்பதற்குப் பேயன் என்ற சொல்லை யாழ்ப்பணத்திலே பயன் படுத்துகிறார்கள். யாழ்ப்பாணத்தில் மலிவு என்று சொல்லுகிறோம் அவற்றை வைத்துக் கொண்டு மட்டக்களப்புக்கு வாருங்கள். மட்டக்களப்பிலே, மலிவாகக் கிடைக்கிறது என்பதை பம்பலாகக் கிடைக்கிறது
18 ஞானம் - மே 2005

என்று சொல்வார்கள். வேண்டாம் என்று யாழ்ப்பாணத்தில் சொன்னால், தேவாரகாலத்தில் நிலைத்திருக்கக் கூடிய ஒண்ணா என்ற சொல்லை மட்டக்களப்பிலே பயன்படுத்துகிறார்கள். மாலை மயங்கி இருள்பரவும் நேரத்தை மைமல் என்று சொல்லுகிறோம். ஆனால் மட்டக்களப்பிலே அதை மகரி என்று சொல்லுகிறார்கள். இது எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், மகரி என்பது அரபிச் சொல். பொழுது படும் நேரத்தில் மகரித் தொழுகை நடைபெறுகிறது. எனவே முஸ்லிம் மக்கள் மகரி என்று சொல்வதினால், கூட இருந்து வாழக்கூடிய தமிழ் மக்களும் அந்தச் சொற்களை ஏற்றுக் கொள்கிறார்கள். மட்டக்களப்பில் குறிப்பாக Batticaloa District என்று நீங்கள் எடுத்துக் கொண்டால், வடக்கே பங்குடா வெளிதொடக்கம் தெற்கே கல்முனை வரையில், கிட்டங்கித்துறை வரையில் நீண்டு இருக்கக் கூடிய வாவி வடக்குத் தெற்காகப் படுத்துக்கிடக்கிறது. இதன் மேற்குக் கரையிலே உள்ள மணற்பாங்கான பகுதியிலே பெரும்பாலும் மீனவர்களுடைய வாழ்க்கையும் மற்றும் தென்னந் தோட்டம் போன்ற சோலைகளும் இருக்கின்றன. வயல்சாரிகள் பூராவும் மேற்கில் உள்ள பகுதியில் இருக்கின்றன. எனவே அவர்கள் எழுவான் கரை - படு வான கரை என்று சொல்லு aspTi a56ii. West எ ன ப த ற கு ப படுவான் என்றும், East என்பதற்கு எழுவான் என்றும் சொல்லுகிறார்கள். அது அந்த நிலத்தினுடைய பூகோள அமைப்பின் காரணமாக வந்தது என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். யாழ்ப்பாணத்தில் கத்தரிக்காய் சமைக்கிறோம். மட்டக்களப்பில் நாங்கள் வழுதளங்காய்தான் சமைக்கிறோம். வழுதளங்காய் என்று மலையாளத்திலும் சொல் வார்கள். இவ்வாறானது மட்டுமல்லாது மட்டக்களப்புக்கு நான் சென்றிருந்தபொழுது மலையாளிகளைப்போன்று கன்னக் குடும்பி கட்டி ஆண்கள் வாழ்ந்ததையும் பார்த்திருக்கிறேன். இன்னொன்று ஒரு தாதாவை நாங்கள் நாட்டாமை காட்டுகிறான் என்றுதான் சொல்வோம். மட்டக்களப்பில் நாட்டாமை என்பது மூட்டை சுமப்பவர்கள் மட்டுந்தான். வாழ்க்கை முறையும் சொற்களை நிர்ணயிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் வீடுகள் தோறும் படலைகள் உண்டு. ஆனால் மட்டக்களப்பில் வீடுகள் தோறும் கடப்புகள் உண்டு. கடப்பு என்பது போடிமார்கள் வைத்திருந்த பெரும் விவசாயப் பூமிகளுக்கு ஏற்றதான ஒரு அடைப்பு முறை. யாழ்ப்பாணத்திலே கமத்தையுடையவன் கமக்காரன். ஆனால் மட்டக்களப்பிலே பெரு நிலப்பரப்பிலே வேளாண்மை செய்கிறபடியால் அவர் போடியார். இவை தவிர தச்சர்
பிராந்தியச் சொற்கள் என்று சொல்லி ஒலி முறைகளை வைத்துக் கொண்டுதான் இந்தப் பிரதேச வட்டார வழக்குகள் வழங்குவதான ஒரு மயக்கம் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு: இருந்ததுண்டு. அவர்கள் மக்கள் மொழியைப் பயிலுகிறோம் என்று வந்தபொழுது அவ்வாறு இந்தப் பிரதேசங்களிலே ஒலிச்சிதைவுகளை வைத்தே பிராந்தியச் சொற்கள் என்று கணித்தார்கள். அது தப்பு.
ஞானம் - மே 2008 19

Page 12
இருக்கிறார்கள். மட்டக்களப்பிலே தச்சுத் தொழில் செய்பவர்கள் ஓடாவி என்று அழைக்கப்படுகிறார்கள். மட்டக்களப்பில் அரிசியிலும் மீனிலும் மரக்கறியிலும் கந்தைப்பார்ப்பார்கள். அந்தக் கந்தைப் பார்க்கிறது என்ற சொல், நீக்கப்பட வேண்டியதை நீக்குதல் என்ற பொருளிலே ஆளப்படுகிறது. அதே போன்று நாட்டார் பாடல்களிலே வருகிற எத்தனையோ சொற்கள் முஸ்லிம் மக்களால் அறிமுகப் படுத்தப்பட்ட சொற்களாகவும் இருக்கின்றன. இந்தப் பிராந்தியங்கள் சார்ந்து எழுந்த சொற்களுடைய நுண்ணிய கருத்துக்களை நான் அறிவதற்குப் பலவகையிலும் மகாவித்துவான் FX.C. நடராசா உதவியாக இருந்தார் என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலே நன்றியறிதலுடன் நினைவு படுத்திக்கொள்கிறேன் இந்தப் பிராந்தியச் சொற்கள் என்று சொல்லி ஒலி முறைகளை வைத்துக் கொண்டுதான் இந்தப் பிரதேச வட்டார வழக்குகள் வழங்குவதான ஒரு மயக் கம் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு இருந்ததுண்டு. அவர்கள் மக்கள் மொழியைப் பயிலுகிறோம் 3 ..., எண் று வநீத சிங்கள மொழிக்கு முன்னோக்கிப் பாயவேண்டிய பொழுது அவ்வாறு ஒரு கட்டாயம் உண்டு. ஆனால் இரண்டாயிரம் இந்தப் பிரதேசங் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே ஒரு சர்வதேச களிலே ஒலிச்சிதை மொழியாகப் பயிலப் படும் ஒரு மிகத் வுகளை வைத்தே தொன்மையான தமிழ்மொழி இன்றைய சூழலில் பிராந்தியச் சொற் இலங்கையில் தமிழ் மாணவர்கள் ஒரு பிராந்திய கள் என்று கணித் மொழியாகத்தான் கற்கவேண்டிய நிர்ப்பந்தம் தார் கள் . அது இருக்கிறது. தப்பு. பிராந்தியச் சொற்கள் பிராந் திய மக்களினால் தேவைகள் கருதி உருவாக்கப்பட்டவை என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
தி.ஞா : பாடநூல் சபையில் இருந்தபொழுது இந்தப் பிராந்தியச் சொற்களஞ்சியம் உங்களுக்குப் பெரிதும் பயன்பட்டிருக்கும் என நம்புகிறேன். அதுபற்றிக் கூறுவீர்களா?
எஸ். பொ. : வீட்டுமொழி ஏட்டு மொழியாக வேண்டும் என்று திட்டமிட்டு ஆறாம்வகுப்புப் பாடநூலின் வசனத்தில் அமைந்த அலகுகளைத் திட்டமிட்டு கிட்டத்தட்ட முழு அலகுகளையும் நானே எழுதியிருந்த நிலையில், பிராந்தியச் சொற்கள் அறிமுகத்திற்காக ஒரு இயல்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என நான் கருதினேன். இந்த விஷயங்களிலே எனக்குத் தமிழப்பாட நூல் குழுவிலிருந்தவர்களிலும் பார்க்க சிங்களப் பாடநூல் குழுவில் இருந்தவர்கள் மிகுந்த பயனுள்ள ஆலோசனைகளைத் தந்தார்கள். அந்த ஆறாம் வகுப்பு நூலிலே, ஒட்டப்பந்தயம் பற்றி வரக்கூடிய பாடம் சிங்களத்திற்கும் தமிழுக்கும் ஒத்ததாகத் திட்டமிடப்பட்டது. இது வன்னிப் பையன் ஒருவன் பட்டணம் வந்து ஓட்டப்பந்தயத்தில் வெல்லுவதைப் பற்றியும் அவன் ஓட்டத்திலே
20 ஞானம் - மே 2005

வெற்றியடைவதைப்பற்றிய மனப்பாங்கையும் சித்திரிப்பதாக இருந்தது. அந்தப் பாடத்திலே இயல்பாகவே பேச்சுத் தமிழைப் புகுத்தக் கூடியதாக இருந்தது. இவை தவிர ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய அழகுகளை மட்டுமல்ல தொழில்சார் முறைகளையும் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் ‘வழிகோலிகள் என்ற பாட அலகினை ஆறாம் வகுப்புப் பாடநூலிலிருந்து ஒன்பதாம் வகுப்புவரை படிமுறையில் உயர்த்திக் கொண்டு சென்று சமூகப்பிரக்ஞைகளை வளர்க்கவேண்டும் என்று நான் திட்டமிட்டேன். இந்தத் திட்டமிடுதலிலே மிக உற்சாகமாக ஆதரவு தந்தவர் வேலாயுதபிள்ளை ஆவார். அந்தப் பாடநூல் இப்பொழுது பயிற்சியில் உண்டோ இல்லையோ தெரியவில்லை. இந்த வழிகோலிகள் பாடம் வகுத்து அமைக்கப்படுவதற்குப் பிரதானமாகத் தூண்டுகோலாக இருந்தது சமுகப்பிரக்ஞையை மாணவர்கள் பெறுதல் வேண்டும். இரண்டாவது சமூகத்தில் பயில வேண்டிய விழுமியங்கள் சிலவற்றை நீதிக்கதைகள்போல சொல்லாமல் பூடகமாக மாணவர்கள் மனதிலே பதியச் செய்தல் வேணடும. இவற்றைச் சாத்தியமாக்குவதற்கு பிராந்தியங்கள்தோறும் உள்ள நடைமுறைகளை இணைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இந்த வழிகோலிகள் பாடங்கள் திட்டமிடப்பட்டன. அந்தப் பாடங்கள் பிற்காலத்தில் உரிய முறையிலே பாடவிதானம் மூலம் Develop பண்ணப்பட்டிருந்தால், நிச்சயமாக பிராந்தியச் சொற்கள் இலங்கையில் பயிலப்படும் சொற்களஞ்சியத்தை எவ்வாறு செழிமைப்படுத்த உதவுகின்றன என்ற ஒரு அடிப்படை அறிவை S.S.C அடையக் கூடிய ஒரு மாணவன் பெறக்கூடியதாக அமைந்திருக்கும். சில நல்ல சொற்களைத் தேவை கருதி நாங்கள் புதிதாகவே உண்டாக்கினோம். First flight என்று - ஆங்கில நூல் ஒன்றிலே வடிவமைக்கப்பட்ட பாடத்தை ஒரு பறவைக்குஞ்சு ஒன்று முதல்தரம் தாயினுடைய தூண்டுதலினால் எவ்வாறு பறக்கப் பழகுகின்றது என்பதை வைத்துக்கொண்டு - இது சிறுவர்கள் மிக உன்னிப்பாகக் கவனிக்கும் நிகழ்வாகும் - அவர்களுடைய மனசிலே பசுமையாகப் பதிந்த ஒன்றாகும். எனவே அதை ஆறாம் வகுப்பிலே சேர்க்கவேண்டும் என்று நான் வற்புறுத்தி அதன் தமிழாக்கத்தை நான் செய்தேன். அந்த First flight என்பதற்கு நான் போட்ட தமிழாக்கம் முதல்பறப்பு. Flight என்பதற்பு பறப்பு என்ற சொல் பயன்படத்தப்படாமல் இருந்த காலத்தில் அந்தச் சொல்லை உண்டாக்கிக் கொடுத்தேன். ஆனால் இரா. சிவலிங்கத்திற்கு இந்தப் பறப்பும், பரப்பும் மிகவும் சங்கடத்தைக் கொடுத்தது. அவர்களுக்கு மெல்லின "ரவுக்கும் வல்லின 'ற' வுக்கும் இடையில் அதிகம் வித்தியாசம் தெரிவதில்லை. இரண்டையும் ஒத்துமாறி ஒன்றாக விளங்கிக் கொள்கிறார்கள். பறப்பு என்பதை சிவலிங்கம் Acre என விளங்கிக் கொண்டார். இதனால் ஏற்பட்ட விவாதம் இப்பொழுதும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
பாடநூல்களைப் பற்றி சிலவிடயங்களை நினைவுக்குக் கொண்டுவர நான் விரும்புகிறேன். ஆறாம் வகுப்புக்கான தமிழ் நூல் எழுதப்பட்டதும் அதனை அங்கீகரிப்பதற்காக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அதற்குத் தலைமை தாங்கியவர் பிரேமதாஸ் உடகம. அப்பொழுது அவர்தான் கல்வி அமைச்சின் செயலாளராக
ஞானம் - மே 2005 2

Page 13
இருந்தார். புதிய கல்வித்திட்டத்தினைச் செயற்படுத்துவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியரை இந்தக் கல்வி அமைச்சின் நிர்வாகியாகக் கொண்டுவந்து சேர்த்தார்கள். அவர் கைலாசபதியினுடைய நல்ல நண்பரும்கூட. இந்தப் பாடநூல் சபையிலே மூவர் ஆலோசகர்களாக இருந்தார்கள். ஒருவர் பேராசிரியர் சதாசிவம். அவர் எங்கள் குழுவினால் சிபார்சு செய்யப்பட்ட ஆலோசகர். பிரேமதாஸாவினால் சிபார்சு செய்யப்பட்டு வந்தவர் அப்பொழுது விரிவுரையாளராக இருந்த கைலாசபதி. மூன்றாவதாக மக்களுடைய மொழிநலன்களைப் பேணுவதற்கு ஒரு ஆலோசகராக நியமிக்கப் பட்டவர்தான் இரா. சிவலிங்கம். இறுதியான வடிவம் வாசிக்கப்பட்டு அங்கீ காரத்திற்கு வந்தபொழுது அடிக்கடி கைலாசபதி Too much of Espoism என்று அந்தப் புத்தகத்துக்கான குறையைக் குறிப்பிட்டார். பிரேமதாஸ் உட்பட அங்கே குழுமியிருந்த அதிகாரிகளாக விளங்கிய சிங்களவர்களுக்கு Espoism என்பது விளங்கவில்லை. அதை சிங்கள மொழி நூலுக்குப் பிரதம ஆசிரியராக இருந்தவரும் எழுத்தாளருமானM.A.D. சில்வா விளக்கினார். தமிழ் குழுவிலே ஆற்றல் இலக்கிய காரனாக - Creative writer ஆக விளங்குபவர் எஸ். பொன்னுத்துரை. அவர் எழுத்துலகில் எஸ்.பொ. என்று அழைக்கப்படுகிறார். எனக்கும் அனுபவம் உண்டு, சிங்கள வசன பாடங்கள் சிலவற்றை எழுதுவதற்கு அவருடைய ஆலோசனையும் பெறப்பட்டிருந்தது. அவருடைய ஆளுமை கூடுதலாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அது தவிர்க்க முடியாததும்கூட. எஸ்.பொ.வைப் போன்று இன்னும் இரண்டொரு ஆற்றல் இலக்கிய காரர்களை அந்தக் குழுவிலே வைத்திருக்கலாம் என்றுகூட அவர் அபிப் பிராயப் பட்டார் . ஆனால் பாடநூலிலே கவிதைப் பகுதிகள் கனதியானவையாகச் சேர்க்கப்பட்டிருந்தன. அவ்வாறு கனதியானவையாகச் சேர்க்கப்படுவதற்குக் காரணம் வேலுப்பிள்ளை. ஏனென்றால் முற்று முழுதாகக் கவிதைப்பகுதியை அவரே திட்டமிட்டு தேர்வு செய்தார். அந்தத் தேர்வு செய்த கவிதைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அவருடைய விளக்கம், எங்களுடைய தமிழ் மாணவர்களுக்கு தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டு தொன்மையுடைய ஒரு மொழி என்பதை மனதில் வைப்பதற்கு இத்தகைய பழந்தமிழ் பாடங்களிலே அவர்களுக்கு ஒரு பரிச்சயம் உண்டாக்குதல் எங்களுடைய கடமை என்று அவர் சொல்லியிருந்தார். ஆனால் ஆலோசனைக் கூட்ட இறுதியிலே கல்விச் செயலாளர் பேராசிரியர் உடகம, பேசியபொழுது சிங்களப்பாடநூல்கள் தனக்கு முழுத் திருப்தி தருவதாகவும் தமிழ்ப்பாடநூல் அவ்வளவு திருப்தி தரவில்லை என்றும், சிங்களப் பாடநூல் முன்னோக்கிப் பார்க்கிறது என்றும் இந்தக் கவிதை அம்சங்களினால் தமிழ்ப் பாடநூல் பின்நோக்கிப் பார்க்கிறது என்றும் இந்தப் புதிய பாய்ச்சலுக்கு இத்தகைய தேக்கம் உதவமாட்டாது என்கிற ஒரு தொனியிலே அவர் பேசினார். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் ஒன்பது தமிழர்கள் இருந்தோம். ஆறு பேர் தமிழ்ப்பாட நூல் குழுவைச் சேர்ந்தவர்கள். மூவர் ஆலோசகர்களாக இருந்தவர்கள். இவர்கள் யாராவது அதற்குப் பதில் சொல்ல முடியாது விக்கி தக்கிக் கொண்டிருந்தார்கள். இது எனக்கு மிகுந்த சினத்தை
22 ஞானம் - மே 2005

உண்டாக்கியது. இதற்கு ஏற்ற பதில் சொல்லவேண்டும் என்று நான் எழுந்து ஆங்கிலத்தில் தைரியமாகப் பதில் சொன்னேன். அந்த ஆங்கிலத்தில் சொன்னதை இப்பொழுது நான் நினைவுபடுத்திச் சொல்லுகிறேன். சிங்களம் ஒரு பிராந்திய மொழியாக இருந்தது. சிங்களம் மட்டும் மசோதாவினால் இலங்கையின் ஓர் அரசமொழியாகச் சிங்களம் ஆக்கப்பட்டதிலிருந்து சிங்களமொழிக்கு ஒரு மகத்துவம் ஏற்பட்டுள்ளது. அரச நிர்வாகமொழியாக அது வளர்ச்சி பெறுவதற்கு பல சொல்லாக்கங்கள் செய்யப்பட்டு அதற்கு வலிமை சேர்க்கவேண்டிய ஒரு கட்டாயக் கடமை இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கிலும் அதை இலங்கையின் ஒரேயொரு மொழியாக ஏற்றுக் கொள்ளவைக்க வேண்டும் என்ற அரசியல் நெருக்கடிகளும் உண்டு. இதனால் சிங்கள மொழிக்கு முன்னோக்கிப் பாயவேண்டிய ஒரு கட்டாயம் உண்டு. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே ஒரு சர்வதேச மொழியாகப் பயிலப்படும் ஒரு மிகத் தொன்மையான தமிழ்மொழியை இன்றைய சூழலில் இலங்கையில் தமிழ் மாணவர்கள் ஒரு பிராந்திய மொழியாகத்தான் கற்கவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. அவர்களுக்கு முன்னால் அந்த மொழிகுறித்த எந்த விடிவும் தெரிவதாகத்தெரியவில்லை. அத்தகைய மாணவர்கள் அந்த மொழியைச் சிரத்தையுடன் கற்பதற்குச் சற்றாவது பின்னோக்கிப் பார்த்து எங்களுடைய மொழி ஒரு தொன்மையான மொழி என்று சிறு ஆறுதல் பெற்று, அந்த மொழி கற்றலிலே நாட்டம் செலுத்தவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டிருந்தோம், இதுதான் அதற்கான காரணம். நான் பேசிய தொனியிலே கிட்டத்தட்ட சிங்கள இனக்கொள்கையுடையவர்களைச் சாடிய ஒரு தொனியும் இருந்திருக்கவேண்டும். எனவே அதையே சாக்காக வைத்துக்கொண்டு என்னை இந்தக் குழுவிலிருந்து நீக்க வசதியாக இருந்தது. ஆனால் உண்மையில் நான் அறிந்தது என்னவென்றால், ஆறாம் வகுப்புப் பாடநூல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் அந்தப் பாடநூல் குழுவிலிருந்து என்னை எவ்வகையிலும் விலக்கவேண்டுமென்று பல காரணங்களை நியாயப்படுத்தி எனது இடத்திற்கு மெளனகுருவை நியமித்தல் வேண்டும் என்றும் கைலாசபதி திட்டமிட்டிருந்தார். அவருடைய திட்டமிடுதலுக்கு என்னுடைய Burst Out - உணர்ச்சிவசப்பட்டுச் சத்தம்போட்டது சாதகமாக அமைந்தது. ஆனால் இப்பொழுது பின்நோக்கிப் பார்க்கும்போது, அதைப்பற்றிய துக்கம் எதுவுமே இல்லை. ஆனால் ஒன்று மட்டும், பிராந்திய கலைச் சொற்களையும் இணைத்து புதிய சமுதாய மாற்றத்தின் தேவைகளை உள்வாங்கிக்கொண்டு திட்டமிட்டு இலட்சிய நோக்கங்கள் வைத்துக்கொண்டு பாடநூல்கள் எழுதப்படுதல் வேண்டும் என்பதற்கு ஒரு முன்னோடி எடுத்துக்காட்டாக அமைந்த தமிழ் ஆறாவது நூலின் சிருஷ்டிகர்த்தாக்களுள் முக்கியமானவன் நான் என்று நினைக்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது.
(தொடரும்.)
ஞானம் - மே 2005 23

Page 14
--- அட்டைப்பட அதிதி
6Nawf2 warzmż* 6/77762/72/77 75/76
སྔ་
།
-
ܟ݂
- என். சோமகாந்தன்
ܨܟ
ஈழத் தமிழர்களின் அரசியல், வாழ்வு, போராட்டம் என்பவை இன்று புதிய வீச்சையும் புதிய பரிமாணத்தையும் எய்தியுள்ளன. இப்புதிய விழிப்பையும் எழுச்சியையும் பிரதிபலிக்கும் இலக்கியப் படைப்புகளும் தீவிரமாக வளர்ந்துள்ளன. ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியதிலும், புதிய பரிமாணங்களை உருவாக்கியதிலும் பேராசிரியர் நந்தி அவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமானது.
ஈழத்துத் தமிழிலக்கியம், வாழ்க்கையில் பல்வேறு துறை சார்ந்த 2 எழுத்தாளர்களாலும் செழுமை பெற்றிருக்கிறது. பல்கலைக்கழகப் பட்டதாரிகள், ஆசிரியர்கள், அரச பணியிலிருப்போர், தொழிலாள வர்க்கத்திலிருந்து F தோன்றியோர் எனப் பல்துறையினரும் எமது இலக்கியத்துக்குச் சீரும் செழுமையும் சேர்த்திருக்கின்றனர். எனினும் தமது மருத்துவப் பட்டப்படிப்புக்கோ இC பின்னர் தமது தொழிலுக்கோ எவ்விதத்திலும் துணை புரிவதற்கு அவசியமில்லாத இலக்கியத்துறை மீது ஈர்ப்புக் கொண்டு, அதன் ஆக்கத்துறையில் அடிபதித்து இ நின்று, மருத்துவத்தை தொழிலாகக் கொண்டவர்கள் ஆக்க இலக்கியத் துறையிலும் ஈடுபட்டுச் சாதனைகள் புரியமுடியுமென்பதற்கு முன்னுதாரணமாக இ விளங்குபவர் வைத்திய கலாநிதி செ. சிவஞானசுந்தரம் என்னும் இயற்பெயர்
கொண்ட மூத்த எழுத்தாளர் நந்தி அவர்களே.
எளிமை, இனிமை, ஒழுக்கம், மனிதநேயம், நேர்மை, கனிவு, காருண்ணியம், ஆத்மசுத்தி, இலட்சிய அர்ப்பணிப்பு முதலிய சிறந்த விழுமியங்களைக் கொண்ட ஒருவரால்தான் சிறந்த இலக்கியப் படைப்புகளைச் சிருஷ்டித்து, உலகுக்கு அளிக்க முடியும். வெறும் அலங்காரத்துக்காகவும், பிரபலம் தேடுவதற்காகவும் நந்தி அவர்கள் பேனா பிடித்தவரல்லர். அவருடைய எழுத்துகளில் உயர்வான இலட்சியங்களும் கருத்துகளும் கலையம்சத்துடன் கலந்திருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் மற்றவர்கள் பார்க்காத ஒரு புதிய கோணத்தில் தரிசித்து அதனை இலக்கியமாகப் படைக்கும் ஆற்றல் 'நந்தி அவர்களிடம் இருக்கிறது. உண்மை, நேர்மை, மனிதநேயம் போன்ற விழுமியங்களை அவரின் படைப்புகளில் வாசகர்கள் தரிசித்துப் பயன்பெற முடியும். இவ்வாறான இலக்கியப் படைப்புகளைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் வாய்ந்த சிலரில், முன்னிலை வகிப்பவர் நந்தி அவர்களே என்பது புகழுரையல்ல.
སྔ་
ܝ
སྔ་
སྔ་
ཡུ་
w-m
t །
ܚܝ
Կ`
-
-ܨ
-
v
”
--
ܤ
-
--
སྔ་
སྔ་
”
Գ.
-
݂
-
WW
ஞானம் - மே 2005
2
4.
 

&
3
$;
ܟ݂
-
۔۔۔۔
-
”
- g
ཡུ་
-
ー。
ܟ
-
-مهت .
ܟ݂
-
۔۔۔۔۔
ཏུ་སྔ་ ༥སྔ་ ww平ニー
”” -- ---حححت ۔
---حص۔
-ar
ܗܝ
ܐܝܟܕܐܨ
a-می
படிப்பினாலும் புரியும் தொழிலினாலும் இவர் வைத்திய கலாநிதி ஆக இருக்கின்ற போதிலும், இவருடைய உள்ளமும் உணர்வுகளும் இலக்கிய மயமானவையென்றே கூறலாம்; தமிழும் இலக்கியமும் இவருடைய இரத்தத்தில் கலந்துள்ள பரம்பரைச் சொத்து. தாய் வழிப்பாட்டன் தமிழிலக்கிய விற்பன்னராகவும் பகுத்தறிவுவாதியாகவும் விளங்கியவர். மறைந்த பேராசிரியர் வி. செல்வநாயகம் இவரின் சிறிய தகப்பனார். அதனால் தமிழும் இலக்கிய உணர்வும் இளம் வயதிலேயே இவரைப் பற்றிப் பிடித்துக் கொண்டன.
1947ல் பட்டப் படிப்பு முன்னிலைக்கல்வி பயின்று கொண்டிருந்த காலத்திலேயே நந்தி அவர்கள் பத்திரிகைகளினூடாக இலக்கியப் பிரவேசத்தை மேற்கொண்டவர். அவரின் முதலாவது சிறுகதையான சஞ்சலமும் சந்தோஷமும் 1947 இல் வீரகேசரியில் வெளிவந்தது. ஈழத்து இலக்கியத்தில் சென்ற ஐம்பதுகளின் நடுப்பகுதியைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரெழுச்சியில் 'நந்தி அவர்கள் தம்மையும் சங்கமப்படுத்திக் கொண்ட பின்னரே அவரின் எழுத்தாற்றல் வேகமும் புதுமையும் கொண்டதாகப் பிரவகிக்கத் தொடங்கியது எனலாம்.
'நந்தி அவர்களின் இளமைப்பருவம் கிராமத்தில் கழிந்தது. அதனால் கிராம வாழ்க்கையையும், கிராமச் சமூகத்தின் கட்டமைப்பையும், பழக்கவழக்கங்களையும் நன்கறிந்தவர். தொழில் காரணமாக சிங்களவர்கள், மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்தமையால் அம்மக்களிடமுள்ள எண்ணங்களையும் ஏக்கங்களையும் ஆசாபாசங்களையும் கூட நாடி பிடித்துப் பார்த்து நன்கறிந்தவர். தொழில் சார் வைத்திய நிபுணரென்பதால் நாட்டின் பல மருத்துவமனைகளில் பணிபுரிந்தவர். பின்னர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக, மருத்துவ பீடத் தலைவராகப் பொறுப்பான பதவிகளை வகித்தவர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் சமூக வைத்தியம் கற்பித்தல் பற்றிய கருத்தரங்குகளை நடத்துவதற்கும் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதற்கும் பல நாடுகளுக்குச் சென்றவர். இவ்வாறாக அவருக்குக் கிடைத்த அனுபவங்களின் பரப்பு அகன்றது. தாம் பெற்ற மருத்துவத்துறை அனுபவங்களையும் மருத்துவமனைச் சூழல்களையும் நுட்பமாக அவதானித்து உள்வாங்கி கலையம்சம் ஊட்டி அற்புதமான இலக்கியச் சிருஷ்டிகளாக்கி ஈழத் தமிழிலக்கியத்துக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்த்த முதல்வராகத் திகழ்பவர் மூத்த எழுத்தாளர் நந்தி அவர்களே.
இதுவரை எண்பதுக்கும் கூடுதலான சிறுகதைகளை சிருஷ்டித்துள்ள நந்தி அவர்களின் படைப்புகள் ஊர் நம்புமா? கண்களுக்கு அப்பால், நந்தியின் கதைகள், தரிசனம் ஆகிய நான்கு தொகுதிகளாக வெளி வந்துள்ளன.
மலைக்கொழுந்து, தங்கச்சியம்மா, நம்பிக்கைகள் என்பன நூலுருவில் வெளிவந்துள்ள அவரின் நாவல்கள்.
இவை அத்தனையுமே ஈழத்து வாசகர்களாலும் விமர்சகர்களாலும் மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகெங்கும் மிகவும் பேசப்படும் படைப்புகள்ாகத்
ஞானம் - மே 2005 25

Page 15
$; அருமைத்தங்கைக்கு, அன்புள்ள நந்தினி, நந்தினி உன்பிள்ளை, இ உங்களைப் பற்றி ஆகிய அவரின் மருத்துவ அறிவுரை நூல்கள், பெண்களுக்கு மட்டுமல்ல மருத்துவம் கற்பிப்போர்களுக்கும் பயன்அளிக்கும் கையேடுகளாக
Ծ
டி விளங்குகின்றன. $; 'நந்தி அவர்களின் எழுத்து நடையில் சுற்றிவளைப்புகள் இருக்காது. 文丁巴 அர்த்தமுள்ள பொருத்தமான சொற்களைப் பொறுக்கி எடுத்து சிக்கனமான ஐS சிறிய வசனங்களாக எழுதுவதனால், அவர் வாசகர்களை எளிதில் ஈர்த்துக் கொண்டு விடுகிறார். அவரின் எழுத்து நடை தமிழ் மொழிக்கு வளமும் ۔۔۔۔۔ SAF வனப்பும் கம்பீரமும் சேர்ப்பதாகத் திகழ்கின்றது. () 1928 மார்ச் 30ந் திகதி பிறந்த 'நந்தி அவர்கள் பவளவிழாக் கண்ட RFC சிரேஷ்டர். 1947ல் எழுதத் தொடங்கிய அவருக்கு இப்போது இலக்கியப் பிரவேச மணிவிழாக் காலம். பெரியவர், இனியவர், அரியவராக விளங்கும் இ பேராசிரியர் ‘நந்தி’ அவர்கள் அடக்கமும் எளிமையும் படாடோபமற்ற தன்மையுங் கொண்ட பண்பின் சிகரமாக விளங்குபவர். அதனால், அவர் பாராட்டு விழாக்கள், விருந்துபசாரங்களென்பவற்றை விரும்பாதவர். அவர் ஒ($ அறியாமலேயே 1988 ல் அவரின் மணிவிழாவுக்கான ஏற்பாடுகளை நல்லூரில் ヘ、こ=一 வெகு சிறப்பாகச் செய்திருந்த நான், அதில் அவரைக் கலந்து கொள்ளச் AS செய்வதற்காகப் பட்டபாடு எனக்கும் மற்றும் சில நண்பர்களுக்கும் மட்டுமே தெரியும். 'நந்தி அவர்களின் இலக்கியப் பிரவேச மணிவிழா ஆண்டை Fே நினைவு கொள்ளும் வகையில் அண்மையில் சில நண்பர்கள் 'நந்தியின் சிறந்த சிறுகதைகள்’ என்ற நூலொன்றை வெளியிட்டிருப்பதையறிந்து இ மகிழ்ச்சியடைகிறேன்.
'நந்தி அவர்களின் மணிவிழாவையொட்டி நான் தொகுத்து வெளியிட்ட
t
N.
ܕܟ
"நந்தி - நோக்குகள் இருபத்தைந்து” என்ற நூலில் பேராசிரியர் கார்த்திகேசு ? சிவத்தம்பி அவர்கள் தமது கட்டுரையில் ஈழத்தின் நவீன இலக்கிய
N வரலாற்றில் 'நந்தி’ என்னும் எழுத்தாளனுக்கு ஒரு மதிப்பார்ந்த இடம் உண்டு. g நந்தியின் ஆக்கங்கள் இல்லாத ஈழத்துத் தமிழ் நாவலும் ஈழத்துத் தமிழ்ச் ஜி சிறுகதையும் நிச்சயமாக வளக்குறைபாடு உடையனவாகவே இருக்கும்”. '*' எனக் குறிப்பிட்டிருந்தார். அவரின் கூற்றை ஒரு சத்தியவாசகமாக இன்றும் 2 தமிழ் இலக்கிய உலகம் அங்கீகரித்து நிற்கிறது. RY பேராசிரியர் பெரியார் ‘நந்தி அவர்கள் பூரண தேகாரோக்கியங் கொண்டவராக மேலும் பல்லாண்டுகள் வளமுடன் வாழ்ந்து, தமிழ் இலக்கியத்துக்கு இன்னும் பல உன்னத இலக்கியப் படைப்புகளை வழங்க வேண்டுமென அப்பெரியவரை வணங்கி நெஞ்சார வாழ்த்துகிறேன்.
2 O
Q" X/
n- 2 -
26 ஞானம் - மே 2005

M256507 (256.2760265u/lb ug/666,760265uyub
- முல்லைமணி
நவீன கவிதை, புதுக்கவிதை என்னும் சொற்றொடர்கள் ஒரேகருத்தைத் தெரிவிப்பன போலத் தோன்றுகின்றன. நேரடியாகச் சொற்பொருளை நோக்கும்போது அப்படித்தான் தோன்றும். நவீனம் என்னும் சொல் புதுமையைத் தான் குறிக்கிறது. ஆனால் இன்றைய இலக்கிய உலகில் இவ்விரண்டு தொடர்களும் இருவேறு வகையான கவிதையாக்கங்களைக் குறிக்கின்றன. இவற்றைவிட மரபுக்கவிதை என்னும் தொடரும் வழக்கில் இருப்பதைக் காண்கிறோம். செய்யுள் இலக்கியம் தோன்றிய காலந்தொடக்கம் இன்று வரை தோன்றிய யாப்பமைதியுடைய எல்லாக்கவிதைகளும் மரபுக் கவிதைகள்தான். நவீன கவிதையும் மரபுக் கவிதையின் ஒரு கூறாகவே திகழ்கிறது.
கவிதை என்னும் சொல் பல்லவர் கால ஆழ்வார்களின் பாசுரங்களிலிருந்தே தோற்றம் பெற்றதாகக் கருதுவர். எனினும் இருபதாம் நூற்றாண்டிலேயே இது பெரு வழக்காகியது. கம்பன் போன்ற பெரும்புலவர்கள் பயன்படுத்திய கவி என்னும் சொல்லிலிருந்து இது உருவாக்கியது. கவிதைகளை வாசிக்கும் அரங்கினைக் “கவிதையரங்கு” என்று கூறாமல் ‘கவியரங்கு என்றே அழைக்கின்றனர். செய்யுள், பா, பாட்டு, கவி, கவிதை, என்னும் சொற்கள் ஏறக்குறைய ஒரே பொருளில் வழங்கி வருவதை அவதானிக்கலாம். செப்பமாகச் செய்யப்பட்டதெல்லாம் செய்யுள்தான். இதனால் பழங்காலத்தில் உரைநடையும் செய்யுள் என்றே அழைக்கப்பட்டது. எல்லாச் செய்யுள்களும் கவிதைகள் ஆகா, சோதிடம், வைத்தியம், தர்க்கம், கணிதம் போன்ற அறிவுத்துறைகள் அனைத்தும் முற்காலத்தில் செய்யுள்வடிவிலேயே இயற்றப்பட்டன. கவிதை இதயத்திலிருந்து பிறக்கிறது.
பா என்பது பரந்து பட்டுச் செல்வதோர் ஒசையுடையது. தூரத்திலிருந்து பா ஒன்றைக் கேட்கும் ஒருவன் அப்பா வெளிப்படுத்தும் உணர்ச்சியினை ஒருவாறு ஊகிக்க முடியும். எனவே பாவுக்கு ஒசை முக்கியமானது யாப்பிலக்கணம் பாவின் ஒசையொழுக்கினை விபரிக்கின்றது. சீர், அசை, தளை அடி, தொடை என்னும் செய்யுள் உறுப்புக்கள் இதனையே காட்டுகின்றன. வெண்பா அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப்பாக்களும் முறையே செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை உடையனவாக யாப்பிலக்கண நூல்கள் கூறுகின்றன.
சங்ககாலச் செய்யுள்கள் பாட்டு என்னும் பெயரால் அழைக்கப்பட்டன. பாட்டு என்பது இயற்றமிழ்பாக்களைக் குறித்தது. ஆனால் இன்று பாட்டு என்பது இசைப் பாக்களைக் குறிக்கிறது.
நவீன தமிழ்க் கவிதையைத் தற்காலத் தமிழ்க் கவிதை, இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுவதுண்டு. தற்காலத்தில் தோன்றிய கவிதைகள் அனைத்தும் நவீன கவிதைகள் ஆகா. எமது இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டு கவிதைப் பாரம்பரியத்தை உடையது. பழைய மரபுக் கவிதையின் பிடியிலிருந்து- உருவத்திலும் உள்ளடக்கத்திலும் - விடுபடாது செய்யுள் இயற்றுவோர் இன்றும் உள்ளனர்.
ஞானம் - மே 2005 27

Page 16
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை என்று பேசும் போது நவீன தமிழ்க் கவிதையையே நாம் பிரதானமாகக் கருதுகின்றோம் பழைய பண்டிதமரபு வழிபட்ட நிலப் பிரபுத்துவ வாழ்க்கை அம்சங்களை உள்ளடக்கமாகக் கொண்ட
பிரபந்த இலக்கியவகையிலிருந்து மாறுபட்டு நிகழ்கால வாழ்க்கை நிலைமை களையும், அதனடியாகப் பிறந்த
வாழ்க்கை நோக்குகளையும், கருத் தோட்டங்களையும் கொண்ட கவிதை களையே நவீன கவிதை என்ற தொடர் குறிக்கின்றது. (சி. மெளனகுரு, மெள.சித்திரலேகா, எம். ஏ. நுஃமான் - இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்)
நவீன தமிழ்க்கவிதை கட்டுக்கோப்புக்குள் நின்று நிகழ்கால வாழ்க்கை நிலைமைகளைச் சித்திரிக் கிறது. மகாகவி பாரதியாரே நவீன கவிதையின் பிதா எனக் கூறப்படுவதுண்டு இவர் காட்டிய பாதையில் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் முதலானோர் கவிதை
யாப்புக்
யாத்தனர்.
எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொதுமக்கள் விரும்பும் மெட்டு இவற்றினுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருகின் றோனாவான்’ என்பது பாரதியின் பிரசித்தமான பிரகடனம்.
ஆரம்பகால நவீன கவிஞர்கள் பாரதியைப் பின்பற்றி சந்தக் கவிதை களையே யாத்தனர். சிந்து, கண்ணி
போன்ற பாவினங்களையே பயன் படுத்தினர். கவிதையில் இசை யோசைக்கே முதன்மையளித்தனர்.
28
இவர்கள் கவிதையை இசைத் தமிழுடன் மயங்குவதை அவதானிக்க முடிகிறது. பாரதி தொடக்கி வைத்த நவீன கவிதைப் போக்கு தமிழகத்தில் தொடர முடியாமல் போகவே பிச்சமூர்த்தியின் வழியில் புதுக்கவிதை அரசோச்சத் தொடங்கியது.
ஆனால் ஈழத்தைப் பொறுத்த அளவில் நவீன கவிதை புதிய பரிணாமம் அடைந்து வளர்ச்சியடைந்தது. இசை யோசைக்குப் பதிலாகக் பேச்சோசை கவிதையில் இடம்பெறத் தொடங்கியது. பழைய யாப்பு வடிவங்களில் காலத்துக் கேற்ற நெகிழ்ச்சித்தன்மை பயன்படுத்தப் பட்டது. கிராமிய வழக்குச் சொற்கள் கவிதையில் இடம்பெற்றன. சாதாரண மக்களின் வாழ்க்கை நிலைமைகள், வாழ்க்கை நோக்குகள் கவிதைக்குப் பொருளாயின. கவிதையில் வழக்கமாக இடம் பெற்று வந்த உள்ளடக்கக் கூறுகள் தவிர்க்கப்பட்டன.
இன்னவைதான் கவியெழுத
ஏற்ற பொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச்
சொல்லாதீர் சோலை, கடல் மின்னல், முகில், தென்றலினை
மறவுங்கள்! மிந்திருக்கும் இன்னல், உழைப்பு ஏழ்மை, உயர்வு
என்பவற்றைப் பாடுங்கள்
மறுமலர்ச்சிக்கால ஈழத்துக் கவிஞர் மஹாகவி து. உருத்திரமூர்த்தி அவர்கள் மேற்கண்டவாறு நவீன தமிழ்க் கவிதை யின் உள்ளடக்கம் எவ்விதத்தில் அமைய வேண்டும் எனச் சொல்கிறார்.
ஈழத்துக் கவிஞர் பலர் கவிதை யாக்கும் வல்லமை மிகவும் இலகுவாகக் கைவந்த காரணத்தால் பேச்சோ சையைக் கவிதையாக்கும் வித்தை
ஞானம் - மே 2005

கைவரப் பெற்றார்கள். தான்தோன்றிக் கவிராயர் மிக அநாயசமாகப் பேச்சோ சையைப் பயன்படுத்தும் ஆற்றல் பெற் றிருந்தார்.
வாடா பொடியா நீ வந்திங்குட்கார், இந்தா சோடா குடி என்ன சொல்லுகிறாய்? என்பது தான்தோன்றிக் கவிராயரின் கவிதை.
இவ்வகையான ஆற்றலை ஒர் அம்சமாக்கி மஹாகவி, நிலாவணன் முருகையன். எம். ஏ. நுஃமான் முதலா னோர் முழுமையான கவிதைப் படைப்பிற் பிரயோகித்தார்கள்.
உரைநடை பெருவழக்குப் பெற்று வாழும் இந்தக் காலகட்டத்தில் கவிதை வாழ வேண்டுமானால் அதன் உருவத் திலும் உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் இடம்பெற்றேயாகவேண்டும் நாவலும், சிறுகதையும் இன்றைய மக்களின் வாழ்க் கையம்சங்களை இன்னலை, உழைப்பை, ஏழ்மையை, பலங்களை, பலவீனங் களை- கையாள்கின்றன. கவிதையும் நிலைத்து வாழவேண்டுமானால், இவற்றையே பொருளாகக் கொள்ள வேண்டும் பொருள் மாத்திரமன்றி வெளிப் பாட்டு முறையும், மொழிநடையும் எளிமைப் படுத்தப்பட வேண்டும்.
ஈழத்தில் மறுமலர்ச்சிக் காலத்தில் கவிதையாக்கத் தொடங்கிய மஹாகவியும், பின்வந்த நீலாவணன், முருகையன், எம். ஏ. நுஃமான் முதலானோரும் நவீன தமிழ்க் கவிதைக்கும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார் கிராமமக்களின் வாழ்க்கை யைக் கவிப்பொருளாக்கியதுடன், யதார்த்த நெறியைக் கையாண்டனர். பழைய யாப்பு
ஞானம் - மே 2005
வடிவங்களை பேச்சோசையுடன் பயன் படுத்தினர். இவர்களின் கவிதைகள் சிலவற்றை நோக்குவோம்.
தெய்வயானை சமைத்த உணவுகள்
தித்திப்பாக இருந்தன. அந்தப் பெண் கைபட்டால் வெறுங் கத்தரிக்காய் சுறாக்
கறியைப் போல அமைந்தது காதலி நெய்விட்டாள் பருபோடெனில், ஆம் அதன் நேர்த்தி பேசிட வார்த்தைகள் கிட்டுமோ ஐயனோதன் வயிற்றின் அளவிலே
அங்குலங்கள் வளர்ந்திட லாயினான்.
-மஹாகவி
மரணித்துப்போன எங்கள்
மானாகப் போடிப் பெரியப்பா நிரோர் பெரிய மனிதர்தான் பெட்டி இழைத்தும் பிரம்பு பின்னல் வேலை செய்தும் வட்டக் குளத்தில் வரால்மீன் பிடிக்கக் கரப்புகளும் கட்டி விற்றுக் காலத்தை ஒட்டும் ஒரு கிழவன் என்றோநம் ஊரறியும் நேற்றுவரை
-நீலாவணன்
ஈற்றிலேஒருநாள் எட்டு மாதத்தின் இறுதியில் நீதவான் தீர்ப்பை நூற்றிரண்டுயர்ந்த வெள்ளைத்தாள்நிறைய நுட்பமாய் எழுதிவந்துரைத்தார் காற்றிலே அவர்தம் குரல் மிகக் கறாராய்க் கடுமையாய் விவரமாய் ஒலிக்கும் போற்றியே அதனைக் கேட்டாயே வருந்தும் புண்ணியப் பேற்றினை யுணர்ந்தார்.
- முருகையன்
நவீன கவிதை ஒரு புறத்தில் செல்வாக்கைச் செலுத்த புதுக்கவிதை என்னும் இலக்கிய வடிவமும் பிரபலமாகிக் கொண்டு வந்தது. அமெரிக்க கவிஞர்
29

Page 17
வால்ட் விட்மனின் (1855) 'புல்லின் நுனிகள்’ என்னும் கவிதைவடிவம் அறிமுக மாகியது. பிச்சமூர்த்தி அவர்கள் ஆங்கில இலக்கியத்தின் பரிச்சயத்தால் 1934 இல் புதுக்கவிதைகளை எழுதினார். புதுக் கவிதை என்னும் இலக்கிய வடிவத்தை முதலில் கைலாசபதி அவர்கள் ஏற்கவில்லை. மணிக்கொடி, எழுத்துச் சஞ்சிகைகளில் வெளியான புதுக் கவிதைகள் கொள்கைத் தெளிவுடனோ பொருட் சிறப்புடனோ உருவானவை அல்ல என அவர் கருதினார். பின்னர் எழுந்த வானம்பாடிக் குழுவினரின் புதுக்கவிதைகள் கொள்கைத் தெளிவு, சமுதாய பொறுப்புணர்வு, எதிர்காலம் பற்றிய நம்பிக்கை, எளிமை முதலிய பண்புகள் கொண்டிருந்தமையால் புதுக்கவிதை வடிவத்தைத் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டார்.
கைத்தொழில் புரட்சியின் விளை வால் நிலமானிய சமுதாய முறை மாறி முதலாளித்துவ சமூக அமைப்பு ஏற்பட்ட காலத்தில் கவிதையமைப்பிலும் தவிர்க்க முடியாத விதத்தில் மாற்றம் ஏற்பட்டது. புதிய சமுதாய மாற்றத்துக்குக் குரல் கொடுக்கும் புரட்சிகரமான சிந்தனை யுடயோரே புதுக்கவிதையாளர்களில்
நேயம்,
அதிகமாகக் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் தம் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் கவிப் பொருளாக்கு வதற்குப் புதுக்கவிதையே இலகுவான சாதனம் எனக் கண்டனர்.
யாப்பமைதியை நிராகரிப்பது, குறியீடுகளையும், படிமங்களையும், தொன்மங்களையும் பயன்படுத்துவது, புதிய உவமை உருவங்களைக் கை யாள்வது. இருண்மை என்பன புதுக் கவிதையின் பண்புகளாகும்.
30
இவர்களின் கருத்துப்படி கவிதை என்பது சிறுகதையைப் போல, நாவலைப் போல ஒரு இலக்கிய வடிவம். இதனைச் செய்யுளிலும் எழுதலாம் உரை நடையிலும் எழுதலாம். உரைநடையில் அமைவது புதுக்கவிதை கவிதை இதயத்திலிருந்து உதிக்க வேண்டும். புதுக்கவிதையா, மரபுக்கவிதையா என்பதல்ல பிரச்சினை கவிதையா இல்லையா என்றுதான் பார்க்க வேண்டும். கவிதைப் செய்யுள்களையும் கவித்துவம் வாய்ந்த புதுக்கவிதைகளையும் நாம் அடிக்கடி சந்திக்கின்றோம். புதுக்கவிதையின் உள்ளார்ந்த பண்புகளைப் புரிந்து கொள்ளாமல் வசனங்களை உடைத்து அடுக்கிவிட்டால் அது புதுக்கவிதை யாகும் என நம்பிக் கவிதை எழுத முற்படுவது இந்த வடிவத்தைக் கொச்சைப்படுத்துவதாகும்.
கால்நூற்றாண்டு காலமாக பழைய யாப்புமுறையை நெகிழ்ச்சித்தன்மையுள்ளதாக்கி கல்லாய்ச் சமைந்த கவிதைக்கு உயிரூட்டி நவீன தமிழ்க் கவிதைக்கென்று ஒரு புதுமரபினை உருவாக்கிய கவிஞர்கள் புதுக்கவிதை வடிவத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். யாப்பிலக் கணத்துக்கு அப்பால் ஒரு கவிதை முறை சாத்தியம் என்பதை இவர்கள் நம்ப மறுத்தனர்.
தமிழ்க் கவிதையை புதுவழியில் இட்டுச் சென்ற “மஹாகவி, நிலாவணன், முருகையன் முதலானோரால் புதுக் கவிதையின் தோற்றத்தையும், வேகத் தையும், வளர்ச்சியையும், விறுவிறுப்பையும் ஒரு இருபது வருஷகாலம் ஒத்திப் போடத்தான் முடிந்ததே தவிர அதனை: முற்றாக ஒழித்துக் கட்ட முடியவில்லை” எனச் சண்முகம் சிவலிங்கம் கூறுகின்றார்.
பண்பில்லாத
எளிமையாக்கி
ஞானம் - மே 2005

குறைபாடுகள் இருந்த போதும் ஒரு சில புதுக்கவிதையாளரின் கவித்துவம் புதுக்கவிதைக்கு இலக்கிய அந்தஸ்தை கொடுத்துள்ளது. மு.மேத்தா, வைரமுத்து, முல்லையூரான், தா. இராமலிங்கம், கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோரின் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. மாதிரிக்குச் சிலகவிதைகள்:
இறைவா! நீ இல்லாத இடம் உண்டா?
என்று கேட்டேன்
உண்டுஎன்றான்
எது? என்றேன்
ஆலயம்’ என்றான்
ஏன்?’ என்றேன் வியப்போடு
மாறி மாறி இழத்துக் கொண்டிருக்
கிறார்கள்
அதனால் அங்கே இருக்க முடியவில்லை’
என்றான்.
மனிதனுடைய இதயத்தில் இருக்கலாமே'என்றேன்
அதையும் இடித்து விடுகிறார்களே’ என்றான்
- கவிக்கோ அப்துல் ரகுமான்
தேசம் உதவிக்காக உலக நாடுகளிடம் கையேந்துகிறது உள்நாட்டில் பதவிக்காகக்
கையேந்துகிறார்கள் இந்தப் பைத்தியக் காரர்கள் பதவி ஒரு பசை அதனால்தானோ அதன்மீது அமர்பவர்கள் கெட்டியாக ஒட்டிக் கொள்கிறார்கள்.
- மு. மேத்தா
பசித்த எங்கள் வயிறுகளை உங்கள் பினாட்டுத்தட்டுக்கள் புகுந்த வீடாக்கிக் கொண்டதால்
ஞானம் - மே 2005
எங்கள் காணி உறுதிகள் கறள் பிடித்த உங்கள் றங்குப் பெட்டியை
நோக்கி நடந்து வந்தன. அன்று எங்கள் அப்பாமார் வன்னி மண்ணைக் கொத்தி கொத்தி தம் வியர்வையாற்றில் சம்பா வளர்த்து உங்கள் வீட்டுமுகடுவரைஅடுக்கிவைத்தும் உங்கள் நங்குப் பெட்டி தின்ற எங்கள் உறுதிக்கு மூச்சுவரவில்லை
இது எங்கள் யுகம்- எங்கள் கைகள் கொட்டும் ஜெய பேரிகை உங்கள் பூட்டின் நாக்கைத் தட்டும் எங்கள் உறுதியைப் பேசவைக்கும்
- முல்லையூரான்
புதுக் கவிதையின் தாக்கத்தினால் நவீன கவிதைகளை அச்சிடும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீர் சீராகப் பிரித்து அச்சிடும் முறை மாறி பொரு ளுள்ள சொற்களாக அச்சிடும் முறை ஏற்பட்டுவிட்டது. செய்யுளின் அடிகள் பொருள் விளக்கம் நோக்கி முறிக்கப்பட்டு எழுதப்படுகின்றன. ஒசை நிறுத்தத் திற்காக நிறுத்தக் குறிகளும் இடை வெளிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
நவீன கவிதைகளை அச்சில் பார்க்கும் ஒருவர் அவை புதுக்கவிதையோ என ஐயுற வேண்டியுள்ளது.
நுஃமானின் கவிதைகள் பற்றி முருகையன் பின்வருமாறு கூறுகின்றார்: “சிலர் நினைப்பதுபோல நுஃமான் கவிதைகள் யாப்பில்லாப் படையல்கள் அல்ல. அவை அச்சிடப்படும் முறையைக் கண்டு நாம் குழம்பிவிடல் ஆகாது. அகவலும், வெண்பாவும் கலிப்பாட்டுமாய் அமைந்த உருவிலேதான் இத்தொகுதி யில் வரும் (தாத்தாமாரும் பேரர்களும்) கவிதைகள் இயல்கின்றன’
31

Page 18
விதைப்பு முடிந்துவிட்டால் வெட்டும்
வரைக்கும் வயற்காரர்தான் அவ்வயலின்
முழுப்பொறுப்பும் எங்கள் வயலின் நடுவில் இளைப்பாற தங்கி இருக்க, சமைக்க, படுக்க என வாழ ஒன்று கட்டியுள்ளோம் மண்ணால்
சுவர் வைத்து வாடி இணக்கியதும் வயற்காரக்
காக்காதான் என்னும் நுஃமானின் கலிவெண்பா (நிலமெனும் நல்லாள்) பின்வருமாறு அச்சிடப்பட்டுள்ளது.
விதைப்பு முடிந்து விட்டால் வெட்டும் வரைக்கும் வயற்காரர்தான் அவ்வயலின் முழுப்பொறுப்பும்
காற்றில் அலையும் என் கிவிதைகளைத் தேடி நேற்றில் இருந்து நானும் முயன்று தோற்றுத் தோற்று துவண்டு போகிறேன் ஊற்றெடுக்கும் தேடல் se 366-sastortó tomó சாற்றி நிற்கிறது சத்தியுத்து வெற்றியினை
காற்றுள் அள்ளுண்டு போகும் கருகிய சருகுகளோடும்
up6f66Ur(Bసే
32
ᏋᏃ8888288282828288Ꮓ828288Ꮎ2882828282882828Ꮿ8Ꮓ828282828282828ᏯᏕ2828282828Ꮿ28282828282828XXXXX&
காற்றில் உலாத்தும் கவிதைகள்
எங்கள் வயலின் நடுவில் இளைப்பாற,
தங்கிஇருக்க,
afooLoaias
படுக்க என வாழ ஒன்று கட்டியுள்ளோம் மண்ணால் சுவார்வைத்து வாடி இனங்கியதும் வயற்காரக் காக்காதான்
புதுக்கவிதையை எதிர்க்கும் நவீன மரபுக் கவிஞர்கள்கூடப் பொருள் விளக்கம் கருதி புதுக்கவிதையின் சாயலில் கவிதைகளை அச்சிடுவிக் கின்றனர்.
யாப்பிலக்கண அறிவுடையோரே புதுக்கவிதைக்கும் நவீன கவிதைக்கு மிடையேயுள்ள வேறுபாட்டை அறிய முடியும்.
O
- த. அஜந்தகுமார் போற்றும் என்
பைாற்கவிதையும் போகிறதோ நானறியேன்! UTýřbasJu65láö U6fr6rf
Gnesmeragam காற்றிலேறி உeகார்ந்து
Uuéoofästgsé
என் கவிதைகள் ஈற்றினிலே என் கையில்
w சேருமைன்று இறுக்கமாய் ஒரு நம்பிக்கை ஆற்றுப்படுத்துகிறது அலையும் என் மனத்தை
O
ஞானம் - மே 2005
 
 

Zെള്ളമല്ക്ക് ബബ്ര്
பூவரசம் வேனியும் 4னுனிக் குஞ்சுககும்
- என். செல்வராஜா, நூலகவியலாளர்.
“பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்” என்ற கவிதைத் தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது. தமிழகத்து ஒவியர் ட்ரொஸ்கி மருது 2003இல் வரைந்த புதுவை இரத்தினதுரை அவர்களின் கோட்டுச்சித்திரத்தை அட்டைப்படமாகக் கொண்டுள்ள இந்நூலின் உள்ளேயும் ஆங்காங்கே ட்ரொஸ்கி மருது அவர்களின் ஒவியங்கள் காணப்படுகின்றன. இந்நூல் 432 பக்கங்கள் கொண்டதாக வெளிவந் திருக்கின்றது. யாழ்ப்பாணம் நங்கூரம் வெளியீட்டகத்தின் வாயிலாக பங்குனி மாதம் 2005 இல் இது அச்சிடப்பட்டுள்ளது.
வெளிச்சம் இதழில் கார்த்திகை 1993இல் வெளிவந்த “ தூரப்பறந்துவிட்ட துணிவுப் பறவைகளே” என்ற கவிதையில் தொடங்கி, வெளிச்சம் சஞ்சிகையின் மாசி 2005இல் வெளியான “இருந்ததும் இல்லையென்றானதும்” என்ற கவிதை வரை 12 ஆண்டுகளில் கவிஞர் புதுவை இயற்றிய மொத்தம் 155கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பிடித்திருக்கின்றன. இந்நூலையும் நூலாசிரியரையும், நுலாசிரியரின் கவித்துவ வளர்ச்சிப் படிநிலைகளையும் கவிஞரின் இலக்கிய வரலாற்றினையும் ஆழமாக அறிமுகம் செய்வதாக அமைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் 28 பக்கங்கள் கொண்ட விரிவான விமர்சனக்கட்டுரை இந்நூலுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளது. இக்கட்டுரையின் வாசிப்பின் பின்னதான பகைப்புலத்தில் நின்று புதுவையின் 155 கவிதைகளையும் சுவைக்கும்போது கவிதைகளை ஆழமாகவும் அர்த்தபுஷ்டியுடனும் சுவைக்க முடிகின்றது. ஒரு நூலுக்கு முன்னுரையின் அவசியம் பற்றிய-தேவை பற்றியதொரு கருத்தை ஆணித்தரமாகப் பதியவைப்பதற்கு இந்நூல் எதிர்காலத்தில் உதாரணமாகக் கொள்ளப்படலாம். அவ்வளவு தூரம் “பூவரசம் வேலி” என்ற பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் திறனாய்வுரை அமைந்துள்ளது. அவரது உரையில் எனது கருத்தைக் கவர்ந்த முக்கியமான இரு விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
முதலாவது, இந்நூலில் 155 கவிதைகளுள்ளும் சேர்க்கப்படாத இரு பாடல்களை, புதுவை இரத்தினதுரை என்ற கவிஞனைப் பற்றிய தேடலை தாயகத்தின் போராட்ட வாழ்வியலில் பின்னிப்பிணைந்து நின்ற எம்மக்கள் மனத்தில் எழவைத்த அந்த ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டை பேராசிரியர் அவர்கள் தேடிஎடுத்துத் தனது கட்டுரையில் சேர்த்திருக்கின்றார்.
வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் - கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம் தள்ளிவலை ஏற்றிவஸ்ளம் போகும் - மின் அள்ளிவர நீண்டநேரம் ஆகும் என்ற பல்லவியுடன் தொடங்கி,
ஞானம் - மே 2005 33

Page 19
“ஊருறங்கும் சாமத்திலே யாருமற்ற நேரத்திலே காரிருட்டில் படகெடுத்துப் போவோம் - நேவி கண்டுவிட்டால் கடலில் நாங்கள் சாவோம்’ என்று சரளமாகத் தொடரும் ஒரு பாடல் பல நேயர்களின் மனதில் நிலைகொண் டிருக்கக்கூடும். இப்பாடல் பற்றிய மற்றொரு செய்தியும் பின்னர் நான் சொல்ல விருக்கின்றேன். பேராசிரியர் தன்னுரையில் தந்திருக்கும் மற்றொரு பாடல்,
"இந்த மண் எங்களின் சொந்தமண் - இதன் எல்லைகள் மீறியார் வந்தவன் நீர்வளம் உண்டு நிலவளம் உண்டு நிம்மதி ஒன்றுதான் இல்லை’ என்ற பல்லவியுடன் தொடங்கும் வீரப்பாடல். ஈழவிடுதலைப் போராட்டம் உத்வேகம் கொண்ட வேளையில் சாதாரண மக்களும் உச்சரித்த பாடல்கள் இவை. புதுவை இரத்தினதுரையை இந்தப்பாடல்களின் வரிகளிலே தான் எம் மக்கள் காணத் தொடங்கினார்கள் என்று நம்புகின்றேன்.
இவ்விரு பாடல்களும் பேராசிரியரின் முன்னுரையில் அவரால் சேர்க்கப்பட்டிரா விட்டால், “பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்” என்ற புதுவையின் கவிதைத் தொகுதி முழுமைபெற்றிருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதாகும்.
இரண்டாவதாக இம்முன்னுரையிலிருந்துநான் கண்டெடுத்தமற்றொரு விடயம், கவிஞர் புதுவை இரத்தினதுரையின் இசைப்பாடல்வரிகளில் சாதாரண பொதுமகன் எவ்வாறு ஆகர்ஷிக்கப்படுகின்றான் என்பதற்கு கண்கண்ட சாட்சியமாக விளங்கும் ஒரு சம்பவமாகும். முன்னுரையில் பேராசிரியர் குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை அப்படியே தருகின்றேன். “1993ம் ஆண்டில் அதிகாலை வேளையில் நான்கு மணியளவில் யாழ்ப்பாணத்தில் வியாபாரத்திற்காகச் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர் திருநெல்வேலிச் சந்தியில் இறங்கித் தேனீர் குடித்து சுருட்டுப்பற்றவைத்துக் கொண்டு குளிருக்காக, தலையையும் காதையும் மறைத்துத் தான் போட்டிருந்த போர்வையுடன் சைக்கிளில் ஏறிய நேரம், எங்கிருந்தோ “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” என்ற புதுவையின் பாடல் ஒலிபரப்பாகியது. பாடலைக் கேட்டதும் சைக்கிளில் அப்படியே நின்றபடி அப்பாடலை ரசிக்கக் கேட்டதை என் கண்ணால் கண்டேன். உண்மையில் இப்பாடலை எழுதியவர் யார் என்ற கேள்வி அந்த மக்கள் நிலையிலேயே தொடங்கியது”
இவ்வாறு பேராசிரியர் எழுதிய வரிகள் புதுவை இரத்தினதுரை எப்படி மக்கள் கவிஞராக படிப்படியாக மலர்ந்தார் என்பதைக் காட்டிநிற்கின்றது.
இந்நூலில் புலுணிக்குஞ்சு என்ற தலைப்பில் கவிஞர் அவர்கள் தனது கருத்துக்களையும் சுருக்கமாக இரண்டு பக்கங்களில் பதிவுசெய்திருக்கின்றார். அதில் சில.வரிகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
“காலநதிக்கரையில் கால்நனைத்தவாறுநீளநடக்கின்றேன். கரையோரம் என் சுவடுகள் கிடக்கின்றன கவிதைகளாக நாளாந்தமான புதிய விதிகளின் பிறப்பில் என் கவிதைகளிலும் வேண்டியன நிலைத்தும், வேண்டாதன அழிந்தும்போக எஞ்சியவற்றில் வாழ்வேன் நான். என் வாழ்வும் என் எழுத்துமே நான் உலகுக்குச் சொல்லும் செய்தி. இவை இரண்டையும்
34 ஞானம் - மே 2005

மீறி என்னைப் பிரகடனப்படுத்துவது தேவையற்றது. மனுக்குலத்தின், என்னினத்தின், நான் வாழும் காலத்தின் மகிழ்ச்சி, துயரம், வெற்றி, தோல்வி, வாழ்வு இவை தவிர தனிப்பட்ட வாழ்வும் உணர்வும் எனக்கில்லை. இவற்றைப் பாடி நகர்கிறது என் கவிநதி'
இப்படியாகத் தன் முன்னுரையைத் தொடர்கிறார் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள்.
1970 முதல் கவிதைநூல்களை இவர் வெளியிட்டிருக்கின்றார். ஆறு கவிதை நூல்களாகவும் இரண்டு இறுவெட்டுத் தொகுதிகளாகவும் இவை வெளிவந்துள்ளன.
"வானம் சிவக்கிறது” என்ற இவரது முதல் கவிதைத் தொகுதி 1970இல் வெளியானது. 1976இல் “ஒரு தோழனின் காதல் கடிதம்” என்ற தொகுப்பும் 1980 இல் "இரத்த புஷ்பங்கள்” என்ற தொகுப்பும் வெளியாகின. 1989இலும் 1997 இலும் “களத்தில் மலர்ந்தவை” என்ற இவரது பாடல்களின் இசைவடிவம் இரண்டு தொகுதிகளில் வெளியாகின. இதன் இடைப்பட்ட காலத்தில் தான் 1993இல் “நினைவழியா நாட்கள்” என்ற பிரபல்யமான கவிதைத் தொகுதி நூலுருவில் வெளியாகியிருந்தது.
2003 இல் “வியாசனின் உலைக்களம்” வெளிவந்திருந்தது. விடுதலைப்புலிகள் அதிகாரபூர்வ ஏட்டில் அவ்வப்போது வியாசர் என்ற புனைபெயரில் கவிஞர் புதுவை இரத்தினதுரை சமகாலநிகழ்வுகள் பற்றி கவிதை எழுதி வந்திருக்கிறார். அந்தந்தக் காலங்களிலான சமூக அரசியல் நிலைமைகளையும் ஒரு கவிஞனின் அதன் மீதான பார்வையையும் தரிசிக்க வைக்கும் வகையில் உணர்வு வெளிப்பாடாக இந்தக் கவிதை வரிகள் உலைக்களம் என்ற கவிதைப் பகுதியில் இடம்பெற்றது. பாரதப் போரை வியாசர் எழுதியது போல எமது ஈழப்போர் பற்றிய பதிவுகளை அவ்வப்போது உலைக்களத்தில் வியாசராக உருமாறித் தந்திருந்தாலும், வியாசராகக் கவிபாடுவது யார் என்ற செய்தி ஒரு பகிரங்க இரகசியமாகவே அங்கு இருந்து வந்திருக்கின்றது என்பது உலைக்களம் நூலுக்கு தி. ச. வரதராஜன் என்ற வரதரின் வாழ்த்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்பொழுது 2005 இல் வெளியாகியுள்ள “பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்” என்ற கவிதைத் தொகுதி புதுவை இரத்தினதுரை அவர்களின் மிக அண்மைக்காலப் படைப்பாகும்.
དི་དེ་ புத்தகக் களஞ்சியம் ཚོ་
புத்தகக் களஞ்சியத்தில் நூல் மதிப்புரைக்கு நூல்கள்ை
அனுப்புபவர்கள் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். ஒரு வருடத்திற்குள் வெளிவந்த புத்தகங்கள் மட்டுமே மதிப்புரைக்கு ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பிரதி /மட்டுமே அனுப்பினால் அந்நூல் பற்றிய சிறுகுறிப்பு
(மாத்திரே ܐܶܪܶ புதிய நூலகத்தில் இடம் பெறும்.
يحد مرفأذهر أحف
ஞானம் - மே 2005 35

Page 20
Deepa DL6)
மலேசியாவில் கண்ணதாசன்
அறவாரியம் அமைந்தது!
ஆ. குணநாதன், (பத்தாங் பெர்சுந்தை, மலேசியா)
ழ் இலக்கிய உலகிற்கு பெரும் பங்காற்றிய கவியரசு கண்ணதாசன் பெயரில் திமிழ் இ றகு பெரு f) த அறவாரியம் ஒன்று அமைந்துள்ளது.
கடந்த 18 ஆண்டுகளாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 'கண்ணதாசன் விழாவை நாட்டின் முன்னணி கலைஞர்களான எலன் கந்தா, கரு. கார்த்திக், வெ. தங்கமணி ஆகியோர் நடத்தி வந்தனர். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் எலன் கந்தா இறைவனடி சேர்ந்தார். அவர் விட்ட பணியை மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் மாண்புமிகு. செனட்டர். எம். சரவணன் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.
கவியரசு கண்ணதாசன் பெயரில் இலக்கியவாதிகளுக்கும், கலைஞர்களுக்கும் விருதுகளும், பாராட்டும் ஆண்டுதோறும் இந்த அறவாரியத்தின் வழி வழங்கப்படும்.
இவ்வாரியத்தின் தொடக்கவிழா கோலாலம்பூர் ம. இ. கா. தலைமையகத்திலுள்ள ‘நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது. பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு டத்தோழரீ ச. சாமிவேலு இந்நிகழ்விற்குத் தலைமையேற்றார்.
செனட்டர் எம். சரவணன் அறவாரியத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். 'உங்கள் குரல்' ஆசிரியர் கவிஞர் சீனி நைனா முகம்மது, 'வெள்ளிச்சரம்' கம்பர் பீர். முகம்மது பாகவி, தமிழகத்து வழக்கறிஞர் இராமலிங்கம் ஆகியோர் கண்ணதாசனின் சிறப்புகள் பற்றி உரையாற்றினர்.
கண்ணதாசன் பற்றி செய்திச்சுருள் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் நா. ஆண்டியப்பன் தயாரிப்பில் திரையிடப்பட்டது.
இந்த அறவாரியத்திற்கு அமைச்சர் டத்தோழரீ ச. சாமிவேலு, தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் டான்பூரீ கே. ஆர். சோமசுந்தரம் ஆகியோர் அறங்காவலர்களாக இருப்பர். இவ்விழாவில் கவியரசு கண்ணதாசன் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியிடப்பட்டது.
O O O
36 ஞானம் - மே 2005

தகவல் பதிவு
Savourirapas Gontrolararaó? dominaćoao Gorapor
- கே. எஸ். சிவகுமாரன்
இலங்கை வானொலியின் ஆங்கில சேவையில் தமிழரின் பங்களிப்புகளை நாம் அறிந்திருக்க மாட்டோம். சிங்கள, தமிழ், ஆங்கிலக் கல்விச்சேவை தமிழ் பேசும் கேரள மாது ஒருவரின் தலைமையில் இயங்கியது. அவர் பெயர் மோனி எலியாஸ்.
இலங்கை வானொலியின் வர்த்தக சேவையின் உதவி இயக்குனராக (Tim Horshington) டிம் ஹோர்ஷிங்டன் (இவர் ஒர் தமிழர்) தலைமை தாங்கினார்.
ஆங்கில தேசிய சேவையின் பிரதி எழுத்தாளராகவும் அறிவிப்பாளராகவும் ஜோசப் மேத்தர் (இவரும் ஒரு தமிழர்) பணி புரிந்தார்.
ஆங்கில வர்த்தக சேவையில் ஆங்கில அறிவிப்பாளராகவும் முதலாவது தமிழ் அறிவிப்பாளராகவும் (Dan Durairaj) டான் துரைராஜ் இயங்கினார். ஆங்கில தேசிய சேவையில் சிறில் லோரன்ஸ், டேவிட் ஜோசப், கிறிஸ் தம்பிமுத்து போன்ற தமிழர்களும் ஆங்கில அறிவிப்பாளர்களாகச் செயற்பட்டனர்.
வர்த்தக சேவையில், ஸ்டீபன் அழகரத்தினம் ஆங்கில அறிவிப்பாளரானார். தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளாவிட்டாலும், விஜயகொரியா, நிஹால் பாரதி ஆகியோர் தமிழ் பரம்பரையைச் சேர்ந்தவர்களே. மறைந்த ரவி ஜோன் தலைசிறந்த - ஆங்கில அறிவிப்பாளராக விளங்கினார்.
ஆங்கில சேவையின் நிகழ்ச்சி அமைப்பாளர்களுள் ஒருவராகத் தமிழ் செய்தி வாசிப்பாளரும், அறிவிப்பாளரும், செய்தி ஆசிரியராகவும் விளங்கும் பல்திறமையுடைய சற்சொரூபவதி நாதன் இருந்தமையும் பலருக்குத் தெரியாது.
ஆங்கில வர்த்தக சேவையில் தற்சமயம் பின்வரும் தமிழர்கள் பகுதிநேர அறிவிப்பாளர்களாகப் பணி புரிகின்றனர்.
வி. ராஜேந்திரா, செளந்தி தவம், லாவணி செல்வநாயகம் இவர்களோடு நானும் அடக்கம்.
ஒரிருவரைத் தவிர, அநேகமான எல்லாத் தமிழர்களும் ஆங்கிலத்தில் செய்தி வாசித்துள்ளனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் செய்தி வாசித்த ஒருவராக நான் இருந்தேன்.
இவர்களைவிட, அறிவிப்பாளர்களாக இல்லாமல், ஒலிபரப்பாளராக (பேச்சு) பலர் இருந்து வந்துள்ளனர். என்னுடன் வி. எம். வைகுந்தநாதன், சிவாநந்தினி துரைசாமி, மீனாட்சி பொன்னுத்துரை ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஞானம் - மே 2005 37

Page 21
வாராவாரம் திஆர்ட்ஸ் மகஸின்'
என்ற சஞ்சிகை நிகழ்ச்சியைத் தொகுத்து, சிங்கள, ஆங்கில ஒலிபரப்பாளர்களைப் பயன்படுத்தி,
பெருமதிப்பைப் பெற்ற ஓர் நிகழ்ச்சியை நான் அளித்திருந்தேன். சில தமிழ்க் கலைஞர்களையும் அதில் செவ்வி கண்டு அவர்களையும் அறிமுகஞ் செய்திருந்தேன். தமிழும் பேசக் கூடிய இஸ்லாமி யர்களுள் பாத்திமா ராஸிக் காதர், நூர்தீன் ஆகியோர் இப்பொழுது ஆங்கிலத்தில் செய்தி வாசித்து வருகின்றனர்.
ஆங்கில சேவையில் சிறந்த அறிவிப் பாளர்கள்: மார்க் அந்தனி பெர்னாண்டோ, ப்ரியா சமரTவ, மில் சன்ஸோனி, ஜிமி (Jimmy Bharucha), u(5&s IT, dGjá, Gijstri(sitsisiué (Greg Rozkowsei) ஜெப்புரூட்னித், பேர்ஸி பத்தோலமியஸ், ஏர்ட்லி பீரீஸ், நோர்டன் பெரேரை, ரொனால்ட் கம்ப்பெல், சீதா பராக்கிரம, பெரின் ரஸ்டம்ஜி, மேர்ள் வில்லியம்ஸ், லியோன், பெலத், ஷேர்லி பெரேரா, விஜயா கொரியாலடி ஹெட்டியாராச்சி நிஹால் பாரதி இன்னும் ஜொலித்தனர். இவர்களுடன் முன்னர்
ઈી6uf
குறிப்பிட்ட தமிழர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தற்சமயம் இரண்டு பெண்களே நிரந்தர ஆங்கில அறிவிப்பாளர்களாகப் பணி புரிகின்றனர். இந்திராணி சேனா நாயக, க்ரிஸ் பண்டார ஆகியோரே இவ்விருவருமாவர். ஏனையவர்கள் பகுதிநேர அறிவிப்பாளர்கள் மாத்திரமே. பகுதிநேர ஆங்கில அறிவிப்பாளர் களாகப் பணிபுரிபவர்கள், வி. ராஜேந்திரா, ஹரல்ட் பெர்னாண்டோ, நிரஞ்சன்,
38
அபேசுந்தர, நிஹால் பாரதி, சுனில் சைமன், எரிக் கெளடர், கெவின் கெளடர், விலி கொட்வின், கரல் செலா, டட்லி ஜேன்ஸ், ஸ்டீவ் மொரேல், செளந்தி தவம், மனோஜ் ஹெட்டியாராய்ச்சி, கே. எஸ். சிவகுமாரன். மரியோ டானியல், லாவணி செல்வநாயகம், லக்மணி அபேசிங்க, நூர்தீன், சோனாலி டயஸ்,
சேதுங்க, விராங்கிக்கா
கீதாஞ்சலி அல்கம இன்னும் சிலர்.
ஒலிபரப்பு மா அதிபராக எரிக் பெர்ணான்டோ என்ற தமிழரும் பதவி வகித்தவர்.
அருண் டயஸ் பண்டாரநாயக்க, ரிச்சட் டி சொய்ஸா, ரவி ஜோன் ஆகிய மூவரும் ஆங்கில ஒலிபரப்பை தரமுயர்ந்ததாக ஆக்குவதில் பெரும் பங்களித்தனர்.
உள்ளூர் ஆசியா (குறிப்பாக இந்திய) நேயர்களுக் காகவும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பு நடந்து வருகிறது. ஆசிய நேயர்களிடமிருந்து கிடைக்கப் பெறும் கடிதங்களிலிருந்து
நேயர்களுக்காகவும்
இலங்கை வானொலி தொடர்ந்தும் மிகவும் விரும்பத்தக்க ஓர் நிலையமாகப் பரிமளித்து வருகிறது.
இலங்கை வானொலியில் ‘ரிதிம்ஸ் தமிழ்’ என்று வாராவாரம் தமிழ்ப் பாட்டுகளை ஆங்கிலத்தில் விளக்கம் கூறி, தமிழிசையை தமிழர் அல்லாதவரும் கேட்டறிய உதவியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தவர் கே. எஸ். சிவகுமாரன். இலங்கை வானொலி வர்த்தக ஆங்கில Gig 60) 660)u FM 96.5 liffsio
கேட்கலாம்.
O
ஞானம் - மே 2005

ܝܵܬ
s瓦T
لمدينة.
ஜமாய்க்கிறார்.
எழுத்தும் சமூகப் பிரக்ஞையும்
“ஹலோ! அழைக்கும் குரலுக்குச் செவிமடுத்து திரும்பிப் பார்த்தால் கவிஞர் கோமகன் நிற்கிறார்.
“அடடே எப்புடிங்க முச்ச காலத்துக்கு பொறவு” "பேப்பர் பாத்தீங்களா” “இதென்னடா இப்புடி ஒரு கேள்வி எடுத்த எடுப்புலே பேப்பர் பார்த்தீங்களா?
நமக்குத் தெரிஞ்ச பேனா புடிக்கிறவங்க யாராவது டப்புன்னு மண்டையைப் போட்டுட்டாங்களோ? நம்ம பேப்பர்கள் தான் மரண அறிவித்தல் நோட்டீஸ்களாகி விட்டனவே. யாரு மோசம் பொய்ட்டாங்க என்ற அங்கலாய்ப்பு புழுவாய் மண்டையைக் குடைய தலைச் சொறிதலுடன் முழுசிக் கொண்டு நிற்கிறார் பூரீமான்.
“நமைச்சலா இருக்கா?” சொரிங்க சொரிங்க எங்கள் கவிதைகளெல்லாம் பேப்பர்களிலே வந்தா உங்களுக்கு தலையிலே மட்டுமா சொரிச்சலெடுக்கும் அதுவும் ஒரே நேரத்துலே மூன்று பத்திரிகையிலே கவிதை வந்திருக்கு உடம்பெல்லாம் எறும்போடுமே. என்றார் கவிஞர்.
பூரீமான் ஆடிப்போனார். ஆகா பேப்பர்ல கவிதை பிரசுரமானதற்காகவா மனுஷன் இந்த போடு போடுரார்.
அட நெசமா மச்சான். நான் வாசிக்க இல்லே. ஆமா என்ன கவிதை?”
'சுனாமிக் கவிதை. சுனாமியே ஏன் வந்தாய்' என்று மிரட்டி எழுதியிருக்கிறேன்.
‘அப்புடி போடு அதுதான் இரண்டாவது பூமி நடுக்கம் வந்தபோதும் சுனாமி அலை வரவில்லை.”
இந்தக் கிண்டல்தானே வேணாங்கிறது. எங்கே உன் கவிதைகள், சமாதான உடன்படிக்கையின் பின்னர் உன் கவித்துவம் வற்றி விட்டதா? என்று கிண்டலடித்தாயே. இப்போ எப்புடி, சுனாமியோடு மறுபடியும் என் பேனா உயிர்
பூரீமான் சஞ்சாரி பெற்று விட்டது.
கவிஞர் கவிதைப் பாணியில் உற்சாகமான குரலில்
பூரீமானும், கவிஞர் கோமகனும் அத்யந்த நண்பர்கள். யுத்த காலத்தில் கவிஞர் சண்டைக் கவிதைகளை தாராளமாகவே எழுதி, பத்திரிகையாளரான ழரீமானை பிரசுரிக்க உதவி கோரி தொல்லைக்கு மேல் தொல்லை கொடுத்து வந்தார். சமாதான முயற்சிகள் ஆரம்பமானதும் அவர் கவிதையும் நின்று விட்டது. மூன்று வருடங்கள் ஓடி விட்டன.
ஞானம் - மே 2005 39

Page 22
கவிஞர் கோமகன் எதனையும் எழுதவில்லை. ஏன்பா உன் கவித்துவம் வற்றிவிட்டதா என்ற பூரீமானின் கிண்டலடிப்புக்கு விசயம் இல்லாமல் எப்புடி எழுதுறது என்பார் கவிஞர். சுனாமி வந்ததோ இல்லியோ எங்கே ஒர் அனர்த்தம் வராதா என ஏங்கித் தவித்துக் கொண்டிருந்ததைப் போல அவர் உயிர் வந்துவிட்டது. சுனாமியே ஏன் வந்தாய்? சுனாமியே ஏன் பாய்ந்தாய், சுனாமியே ஏன் போனாய்
பேனைக்கும்
என்றெல்லாம் கவிதை மழை பொழியத் தொடங்கிவிட்டது.
ஓர் அனர்த்தம் உண்டாகட்டும், அதில் பலியாகட்டும் நாம் ஒரு கவிதை எழுதி நாம் மனிதாபிகள் என்பதை உலகிற்குப் பறையடிப்போம் என்று எழுதிவிட்டு ஜம்பமடிப்பதுதான் சமூகப்பிரக்ஞையா?
ஒ. ஜீசஸ்! எங்கேதான் போய் முட்டிக்கிறது.
ஆயிரக்கணக்கானவர்கள்
இலக்கிய ஆர்வலரின் இடியடிகள்
நூல் வெளியீட்டு விழாவொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது கலாபூஷணம் பட்டம் பெற்ற மலையக எழுத்தாளர் ஒருவரின் நூல் வெளியீடு.
ஓர் இலக்கிய ஆர்வலர். கொஞ்சம் வயதானவர். இருக்கையில் அமர்ந்து கொண்டே சபையோரின் தலைகளை எண்ணிக் கொண்டிருந்தார்.
“தம்பி பேப்பர்! இதுதான் பாருங்கோ இந்த நூல் வெளியீடுகளுக்கு நான் வருவதில்லை. மேடையில் ஒரு பத்துப்பேர், சபையில் ஒரு ஐந்து பேர் இதுதான் எங்கட நூல் வெளியீட்டு விழா மகிமை”
40
“அதுக்கென்ன இந்த ஐந்து பேரும் 500 - பேருக்குச் சமன். தலைவர் சொன்னாரே'
“சும்மா கதை விடுறாங்கள். எனக்கு இந்த சிறுகதை அது இது எல்லாம் ஒன்றும் பிடிக்காத சமாச்சாரங்கள். சும்மா ஒரு ஈவினிங் வோக் போட்டு இங்கே வந்து குந்துரேன். கொஞ்சம் சனமா இருந்தால் பொழுது கலையுமே.”
கலகலப்பாக
“என்ன செய்யலாம் ஐயா”
“எதுக்கு சனம் கூட்டவே, அட ரெண்டு டான்ஸ் காரரை மேடையிலே ஏத்தி விட்டால் சனம் தூள் பரத்துமே”
"அப்ப நூல் வெளியீடு”
"அது கிடக்கட்டும், நூல் வெளியீட்டில் சனம் நிரம்பி வழிந்தது. என்று பேப்பர்லே எழுதலாம்தானே. தம்பி, இன்னைக்கு எல்லாம் 'சோ' விலதான் இருக்கு. இந்த இலங்கைக்காரர் எழுதுகிற புத்தகங்களை யார் வாங்கி படிக்கிறாங்கள். அப்படி படிக்கிறவங்கள் ஒரு ஆளை காட்டுங்க பார்ப்போம்"
அடப்பாவி மனுஷா என அசந்து போனார் பூரீமான்.
O
செங்கையாழியானின்
L/6ocorá56zo45
இலக்கியம்
அறிவோம்,
கற்போம்,
படைப்போம்,
அடுத்த இதழில் .
ஞானம் - மே 2005

வநஞ்சில் நிலைத்த நினைவுகள் - அந்த ஏழு நாட்கள்
- அந்தனிஜீவா 17.03.2005 (வியாழன்)
சென்னைப் பல்கலைக்கழக மானிடவியல்துறை நடாத்தும் இலங்கை இந்திய சமூக விஞ்ஞானிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரை படிக்க பூரீலங்கன் எயார் லைன்ஸ் மூலம் சென்னை வந்தேன். 2*
விமான நிலையத்தை விட்டு வெளியே வரும்பொழுது சென்னைப் பல்கலைக்கழக மானிடவியல் பிரிவைச் சார்ந்த மாணவர் . . . .33:3: ஒருவர் எனது பெயரைத் தாங்கிய அட்டையை பிடித்துக்கொண்டு நின்றார். அதைப் பார்த்ததும் அவரை நோக்கி கையை அசைத்துவிட்டு திரும்பிப் பார்த்ததும், எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசம் என்னை நோக்கி வந்தார். அவருக்கு நான் விமான நிலையத்திற்கு வரும்படி அறிவித்திருந்தேன்.
அந்தப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர் தன்னை சுரேஷ் என அறிமுகப்படுத்தி, பேராசிரியர் சுதர்ஸன் உங்களை அழைத்துவரும்படி அவரது வண்டியை அனுப்பியுள்ளார் எனக் கூறினார். அந்த மாணவருக்குப் படைப்பாளி பா. ஜெயப்பிரகாசத்தை அறிமுகப்படுத்தினேன். அந்த மாணவர் கொண்டு வந்திருந்த வண்டியில் மூவரும் ஏறிக்கொண்டோம். போகும் வழியில் எங்களை ஒர் ஒட்டலுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.
முதலில் நான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மெரினாக் கடற்கரையில் திருவள்ளுவர் சிலைக்கு முன்னால் உள்ள சென்னை வளாக விருந்தினர் விடுதியில் எனக்கு ஏற்பாடு செய்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறை படிப்பதற்கு வசிப்பதற்கு ஒருவர் தங்குவதற்கு ஏற்ற அறை. எனது உடமைகளை வைத்துவிட்டு - என்னை அழைத்து வந்த மாணவர், மற்றும் பா. ஜெயப்பிரகாசத்துடன் - சென்னை பல்கலைக்கழக மானிடவியல்துறைத் தலைவர் பேராசிரியர் சுதர்ஸன் அவர்களைக் காணச் சென்றேன்.
பேராசிரியர் சுதர்ஸன் என்னை அன்புடன் வரவேற்று, எனது உரையைக் கேட்டார். “பெருந் தோட்டத்துறையில் தமிழ் படைப்புகள்” (Plantation Tamil Writing’s) என்ற ஆங்கில உரையை அவரிடம் கொடுத்தேன்.
உடனே அவர் உதவியாளரை அழைத்து, அந்த உரையை கம்பியூட்டர் செய்து கருத்தரங்கக் கோவையில் சேர்க்கும்படி சொன்னார்.
பின்னர் அவரிடம் எனது வேண்டுகோள் ஒன்றை விடுத்தேன். அதாவது முன்னர் கருத்தரங்கு நடைபெறும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருந்ததால் 20, 21ம் திகதிகளில் கருத்தரங்கு நடைபெறுவதால், 21ம் திகதி எங்கள் மண்ணின் மைந்தன் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முரளிதரனின் திருமணம் சென்னையில் நடைபெறுவதால் எனது உரையை முதல் நாள் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டேன்.
பேராசிரியர் உடனே தனது உதவியாளரை அழைத்து, 21ம் திகதி இடம் பெறவிருந்த எனது உரையை 20ம் திகதிக்கு மாற்றியமைக்கும்படி பணித்தார்.
அவருடன் சிறிது உரையாடிவிட்டு, நானும் எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசமும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்களைக் காணவந்தோம்.
မွိတ္သ
ஞானம் - மே 2005 41

Page 23
தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் அரசு ஏற்கனவே எனக்கு அறிமுக மானவர். அண்மையில் இலங்கை வந்திருந்தபொழுது சந்தித்து உரையாடி யுள்ளேன். அவரது துணைவியார் நாடகக் கலைஞர் மங்கை அவர்களையும் சந்தித்துள்ளோம். அவர்கள் இல்லத்தில் விருந்துண்டு மகிழ்ந்துள்ளேன்.
பேராசிரியர் அரசு என்னையும் எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசத்தையும் மிகுந்த அன்போடு வரவேற்றார்.
“நல்ல சமயத்தில் நீங்கள் வந்திருக் கிறீர்கள். உங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கிறேன். மார்ச் 22ம் திகதி சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் மலேசிய அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற உள்ளது. பேராசிரியர் சண்முகதாஸ் மலேசிய தமிழ் இலக்கியம் பற்றி பேசுகிறார். அவரது உரை ஒரு மணித் தியாலம் இடம்பெறும். அதன் பிறகு “மலையக தமிழ் இலக்கியம் பற்றி நீங்கள் ஒரு மணித்தியாலம் பேசலாம்” என்று அன்புக் கட்டளையிட்டார்.
கரும்பு தின்னக் கூலியா தேவை. “இலங்கைப் பெருந்தோட்டத்துறையில் முகிழ்ந்த தமிழ் இலக்கியம்” பற்றி பேசுகிறேன் என்றேன்.
மாலை ஏழு மணியளவில் அவரிடம் விடைபெற்று வந்தோம். தமிழ்த் துறையின் அருகில்தான் விருந்தினர் விடுதி இருந்தது. அறைக்கு வந்து உடை மாற்றிக் கொண்டு நானும் எழுத்தாளர் பா. ஜெயப்பிரகாசமும் அருகிலுள்ள சங்கீதா' ஒட்டலில் இரவு உணவை முடித்துக் கொண்டு அவரை வழியனுப்பி விட்டு கடற்கரைச்சாலை வழியாக சிறிது நடந்து விட்டு விருந்தினர் விடுதிக்கு வந்தேன்.
மறுநாள் யாரைச் சந்திப்பது, எங்கே போவது என குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன்.
42
18.03.2005 (வெள்ளி)
இன்று காலை முதலில் செவாலியர் சிவாஜிகணேசன் சாலையில் உள்ள கம்யூ னிஸ்ட் கட்சி காரியாலயமான “பாலன்
திருமலை என்னை அன்புடன் வரவேற்றார்.
நான் சந்திக்கச் சென்ற “தாமரை” மகேந்திரன் வராதபடியால், அங்கிருந்த வாறு அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் 11 மணிக்கு அலுவலகம் வந்து விடுவதாகவும் நேரில் சந்திப்போம் எனவும் கூறினார்.
அங்கிருந்த திருமலையிடம் 11 மணிக்கு வருவதாகக் கூறிவிட்டு, அருகில் கண்ணதாசன் சாலையில் உள்ள “கலைஞன் பதிப்பகம்” சென்றேன்.
கலைஞன் பதிப்பகம் சென்று திரு நந்தன் அவர்களைப் பார்க்க வேண்டும் என்றேன். உள்ளே இருக்கிறார் போய்ப் பாருங்கள் என்றார்கள். என்னைக் கண்டதும் நந்தன் அவர்கள் அன்புடன் வரவேற்று, அவர் முன்னாலிருந்த நாற்காலியில் அமரும்படி சொல்லிவிட்டு உள்ளே எழுந்து சென்றார்.
ஒரு சில நிமிடத்தில் திரும்பி வந்தார். எனது கையில் ஒரு நூலைத் தந்தார். அந்த நுலை கையில் வாங்கிப் பார்த்ததும் என் விழிகள் வியப்பால் விரிந்தன.
நீண்டகாலமாக நான் எதிர்பார்த் திருந்த இலங்கை பெண் படைப்பாளிகள் 25 பேரின் சிறுகதைகளைக் கொண்ட தொகுதி 'அம்மா’ என்ற தலைப்பு எனது அம்மா. மறைந்த சோகத்தில் நான் கண்ட கனவு
அது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் இப்பொழுதுதான் நிறை வேறுகிறது.
கலைஞன் பதிப்பக திரு நந்தன் அவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தேன்.
பின்னர் அவரிடம் விடை பெற்று பாலன் இல்லம்’ வந்தேன். அங்கே தாமரை மகேந்திரனை சந்தித்தேன்.
ஞானம் - மே 2005

தாமரை மகேந்திரன் என் மீது பேரபிமானம் கொண்டவர். அவர் தன் இலங்கைத் தோழர்களை ஒவ்வொருவராக பெயர் கூறி விசாரித்தார்.
பூபாலசிங்கம் பூரீதரசிங்கின் புதிய புத்தக நிலையம் பற்றியும் எழுத்தாளர் சோமகாந்தனின் உடல் நலம் பற்றியும் அன்புடன் விசாரித்தார்.
அவர் கட்சிப் பணிக்காக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் போகும் வழியில் செண்பகா பதிப்பகத்திற்கு அழைத்துச் சென்றார்.
செண்பகா பதிப்பகம் சென்று திரு.
சண்முகம் அவர்களைச் சந்தித்து உரையாடிவிட்டு மீண்டும் விடுதிக்குத் திரும்பினேன்.
விருந்தினர் விடுதியில் எனக்காக ஒரு தகவல் காத்திருந்தது.
நண்பரும், கலைஞரும், பேராசிரிய ருமான கே.ஏ.குணசேகரன் என்னை வந்து தேடிவிட்டுப் போனதாகவும் மீண்டும் சந்திக்க வருவதாகவும் எங்கும் போக வேண்டாம் எனவும் தகவல் வைத்திருந்தார். சிறிது நேரத்தில் கலைஞர் கே. ஏ. குணசேகரன் வந்தார். நாங்கள் இருவரும் வங்க நாடக மேதை பாதல் சர்காரிடம் வீதி நாடக பயிற்சி பெற்றவர்கள்.
இருவரும் பழைய நினைவுகளை இரை மீட்டினோம். ஒரு தடவை திருச்சியில் கலைஞர் கத்தார் அவர்களைச் சந்தித்து உரையாடியது அவர் நிகழ்ச்சியைப் பார்த்து வியந்தது எனப் பலதும் பத்தும் பேசி மகிழ்ந்தோம். சிறிது நேரத்தில் தொலைபேசி அழைப்பு ஒன்று கே. ஏ. குணசேகரனின் கையடக்கத் தொலைபேசிக்கு வந்தது.
நீண்ட நாள் சந்திக்க ஆசைப்பட்ட நண்பர் வீரா. பாலச்சந்திரன் இன்னும் சிறிது நேரத்தில் என்னைச் சந்திக்க வருவதாக அறிவித்தார்.
நான் சென்னை வந்திருப்பதை கே. ஏ. குணசேகரன் மூலம் அறிந்து சில நிமிடங்களில் பறந்து வந்தார்.
ஞானம் - மே 2005
மூவரும் உரையாடிக் கொண்டிருந்த பொழுது மதுரா டிராவல்ஸ் அதிபரும், கலைஞருமான வி. கே. டி. பாலன் என்னைத் தேடிவந்தார்.
ஒரு காலத்தில் அவர் எனது கலையுலக சகா, கொழும்பில் ஒன்றாகத் திரிவோம். எனது நாடக முயற்சிகளுக்கு உறுதுணை யாக இருந்தவர். எனது “சாத்தான் வேதம் ஒதுகிறது” என்ற நாடகத்தைத் தயாரித்தவர். இப்பொழுது தமிழகத்தில் பிஸியான தொழிலதிபர்.
நான் எப்பொழுதாவது தமிழ்நாடு வந்தால் அவரைத் தேடிப்பிடித்து ஒரு சில மணித்தியாலங்கள் பழைய நினைவு களை இரைமீட்டிப் பிரிந்து விடுவேன்.
பின்னர், பாலனுக்கு கலைஞர் கே. ஏ. குணசேகரனையும், நண்பர் வீரா. பாலச் சந்திரனையும் அறிமுகப்படுத்தினேன்.
சிறிதுநேரம் உரையாடிக் கொண் டிருந்துவிட்டு, நண்பர் பாலனின் அழைப்பின் பேரில் “வண்ணக் கோடுகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்தேன்.
அந்தக் கூட்டத்தில் நடிகர் சிவகுமார், ஓவியர்களான மாருதி, மணியன் செல்வன், சிற்பி கணபதி
ஸ்தபதி ஆகியோர் மேடையிலிருந்தனர்.
சிற்பி கணபதி ஸ்தபதி கன்னியா குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைச் செய்தவர்.
அந்தக் கூட்டத்தில் பார்வையாளர் வரிசையிலிருந்த, ஏற்கனவே எனக்கு அறிமுகமான 'ஹைகூ ஓவியக் கவிஞர் அமுதோன் அவர்களைச் சந்தித்து உரையாடினேன்.
கூட்டம் முடிந்ததும் வி. கே. டி. பாலனுடன் அவர் நடத்தும் தமிழ்குரல்” வானொலி நிலையம் வந்தோம்.
தமிழ்க்குரல். இணையதள வானொலி - “பாரதியின் கனவு தமிழ்க்குரல் மூலம் நனவாக்கப்பட்டுள்ளது.” என கவிக்கோ அப்துல் ரகுமான். இந்த வானொலி சேவையைப் பாராட்டியுள்ளார்.
43

Page 24
தமிழ்க்குரல் . என்ற உலகின் முதல் தமிழ் இணைய வானொலி 2001-ல் ஜூலை 15ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர் மதுரா டிரவல்ஸ் வந்தோம் அங்கே பாலனின் துணைவியாரும், மகனும் அவருக்காகக் காத்திருந்தார்கள். அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு என்னை விருந்தினர் விடுதியில் விட்டுவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
19.03.2005 (சனி)
இன்று காலை எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அழைப்பின் பேரில் அவரது இல்லம் சென்றேன்.
காலை உணவை அவரது துணைவி யார் சிறப்பாகத் தயாரித்திருந்தார் - அதனை முடித்துக் கொண்டு நிழல் திருநாவுக்கரசு அவர்களைக் காணச் சென்றோம்.
'நிழல் திருநாவுக்கரசைச் சந்தித்து அவருடன் இலங்கையில் குறுந்திரைப்பட விழா சம்பந்தமாகக் கலந்துரையாடினோம். அவர் வெளியிட்டுள்ள சில வெளியீடு களை வாங்கிக் கொண்டு திரும்பினோம். பின்னர் - ஒவியர் புகழேந்தியைச் சந்தித்தோம். ஒவியர் புகழேந்தி ஓர் அற்புதமான பிறவி. ஒவியத்தில். அதன்
உட்கருத்தால் உலகமெங்கும் அவர் பெயர் .
பரவியுள்ளது. இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை இதயம் குமுறி ஒவியமாக வண்ணக் கலவைகளால் வடித்தவர்.
இவரை வெறும் ஒவியர் என்று குறிப்பிடமுடியாது. ஒவியப் போராளி என்றே குறிப்பிட வேண்டும்.
பெரியாரின் ஆளுமைகளைத் தனது கறுப்பு வெள்ளைக் கோடுகளால் கீறி சாதனை படைத்தவர்.
இவரது 'எரியும் வண்ணங்கள்' என்ற நூல் எனக்கு ஏற்கனவே இவரைப் பற்றிய பதிவை அதிர்வை என மனவெளியில் ஏற்படுத்தியிருந்தது.
“ஓவியர் புகழேந்தி ஏனைய ஒவியர்களைவிட முற்றிலும் மாறுபட்ட ஒரு கலைஞர். இதை அவரது ஓவியங்கள்
44
புலப்படுத்துகின்றன.” நமது பெருமைக் குரிய மூத்த படைப்பாளி வல்லிக் கண்ணன் குறிப்பிடுகின்றார்.
ஒவியர் புகழேந்தியுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது நேரம் போனதே தெரியவில்லை. அவரது ஓவிய படைப்பு களைக் கொண்ட நூல்களை கையெழுத்து இட்டுத்தந்தார். இலங்கைக்கு வந்துள்ளேன். ஆனால் மலைப்பகுதிகளுக்கு வரவில்லை விரைவில் வருகிறேன் என்றார். அவரிடம் விடைபெற்றுத் திரும்பினோம்.
தியாகராய நகரில் பகல் உணவை முடித்துக் கொண்டு கோடம்பாக்கத் திலுள்ள மித்ர பதிப்பகத்திற்கு வந்தோம்.
அங்கு எஸ். பொன்னுத்துரையைச் சந்தித்தோம். சுமார் ஒரு மணித்தியாலம் வரை அவருடன் இலக்கிய உரையாடல் செய்தோம். அவர் இலங்கை வரவிருப் பதைத் தெரிவித்தார்.
எஸ். பொ. வின் சுயவரலாற்று நூலான “வரலாற்றில் வாழ்வோம்” என்ற நூலின் இரண்டு பாகங்களையும் அன்புடன் தந்தார்.
அவரிடம் விடைபெற்று விருந்தினர் விடுதிக்குத் திரும்பினோம். காலையி லிருந்து ஒரே அலைச்சல் காரணமாக விடுதியில் சிறிது ஒய்வெடுத்தோம்.
மாலையில் ஓவியர் மருதுவைச் சந்தித்தோம். ஒவியர் ஈழத்துத் தமிழ் நெஞ்சங்களை இதய பூர்வமாக நேசிப்பவர். இலங்கை நண்பர்களை அக்கறையுடன் விசாரித்தார்.
பின்னர் அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவணர் பொது நூலக மண்டபத்திற்கு வந்தோம்.
அங்கே தமிழ்கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் பேராசிரியை சரஸ்வதி தலைமையில் “மகளிர் தின விழா” நடைபெற்றது. பேராசிரியை பத்மாவதி விவேகானந்தன் உரை மிகவும் சிறப்பாக இருந்தது.
(அடுத்த இதழிலும் தொடரும்)
ஞானம் - மே 2005

அரங்கம் ஏறிய கூத்து
சம்பந்தர்விருதுபற்றிப்பஒருவிமர்சனக்
- க. பரிபூரணன்
க. தி. சம்பந்தர் நாவலர் பரம்பரையில் வந்தவர். நல்ல தமிழ் அறிஞர் ஆங்கிலமொழியில் மிகுந்த புலமையுடைவர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையிடம் திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலையில் தமிழ் பயின்றவர். அவரையே ஞானகுருவாகக் கொண்டு திருநெல்வேலி சிவன்கோயிற் பகுதியில் இருந்து வாரத்தில் ஒருநாளாவது பண்டிதமணியின் தரிசனத்தைப் பெறச் செல்வதை நியமமாகக் கொண்டவர்.
சம்பந்தர் நல்லாசிரியர். ஈழத்துத் தலைசிறந்த சிறுகதை முன்னோடிகளில் ஒருவர், சிறுகதை மன்னர்களுள் ஒருவர், நீதி நியாயங்களுக்குக் கட்டுப்பட்டவர். தனது கதைகளை யாரோ ஒருவன் ஊமைக்குழல் கதைகள் என்று கூறியதால், புரியாத கதை எழுதுவதால் சமுதாயத்துக்கு என்ன பிரயோசனம் என நினைத்து கதை எழுதுவதை நிறுத்திக் கொண்டவர். நீதிக்கும் நேர்மைக்கும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவர். இதனாலேதான் மேலும் சகுந்தலை காவியம் படைத்தனர் போலும், அக்காவியத்துக்கு அணிந்துரை வழங்கிய பண்டிதமணி சி. க. அவர்கள் பண்டிதமணியின் புலமைத்துவத்தை பின்வருமாறு போற்றுவார்.
சகுந்தலையைக் காவியமாகத் தமிழ் மரபிற் சம்பந்தன் தமக்கோர் போற்றத் தகுந்தவரைத் புனைந்திட்டான். எழுத்துலகில் தானே யானோம் இதனில் மற்றிவன் புலமை எழுச்சிப்பெறும் கவியுலகிற்கெடுத்துக்காட்டே.
சம்பந்தர் பண்டிதமணிமேல் கொண்டிருந்த சமமதிப்பையும் ஈடுபாட்டினையும் நன்குணர்ந்திருந்த அவரது மக்கள் பண்டிதமணியின் நினைவாகச் சம்பந்தன் பெயரில் ஈழத்தளவில் சிறந்த நூல்களுக்கொன்றுக்கு ஆண்டுதோறும் பரிசில் வழங்க முன்வந்தனர். இப்பரிசு கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அ. சண்முகதாஸ், பண்டிதர் சச்சிதானந்தம், தெளிவத்தை ஜோசப், சி. பத்மநாதன் முதலானோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2004 ஆம் ஆண்டிற்கான பரிசு மட்டக்களப்பைச் சேர்ந்த சி. மெளனகுரு எழுதிய அரங்கியல் என்னும் நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்நூல் 2004ஆம் ஆண்டு வெளிவந்த நூலா எனக் கேட்டால் இல்லை என்றே பதில் கூறவேண்டும். அது உண்மையில் 2003 ஆம் ஆண்டே வெளிவந்தது. இந்நூலின் முன்பக்கத்தையும் உள் அட்டையினையும் பார்க்கும்பொழுது இதன் உண்மைத் தன்மை நன்கு புரியும்.
2003ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்த பொழுது இந்நூல் இப்பரிசினைப் பெறுதற்குத் தகுதி பெற்றிருக்கவில்லை. 2003 ஆம் ஆண்டுக்குத் தகுதி பெறாத இந்நூல் 2005 ஆண்டு எப்படி 2004 ஆழ் ஆண்டுக்குரிய தகுதியுடைய நூலாகத் தெரிவு
ஞானம் - மே 2005 45

Page 25
செய்யப்பட்டது. முக்கியவரான க. குணராசாவினால் இந்நூலுக்குப் பரிசு வழங்க முடிந்தது என்பது பிரதானமான வினாவாகும். இந்தக் கூத்து எந்த அரங்கிலும் நடந்தேறி இருக்க முடியாததொன்று, அப்படியானால் இந்தக் கூத்து இந்த அரங்கில் எப்படி நிறைவேறும். இது எல்லோருக்கும் ஆச்சரியம் தரக்கூடிய விடயம்தான். ஆயினும் சி. மெளன குருவுக்கும், க. குணராசாவுக்கு மிடையில் சர்வகலாசாலைத் தோழ மைக்கும் திறமைக்கும் மேலாக நட்பும் பிரதேசரீதியாக வழங்குவதன் நோக்கமும் இக்கூத்து ஆட்டமுறிவோடு அரங்கேறியுள்ளது. ஆயினும் இது வெட்கம் கெட்ட விடயம். அருவருக்கத்தக்கது.
சி. மெளனகுரு நல்ல நடிகர், நல்ல
மட்டக்களப்புக்கு
கலைஞர். அப்படிப்பட்டவரிடமிருந்து தனக்கு அளிக்கப்பட்ட பரிசளிப்பு என்று சொல்லக்கூடிய பெருந்தன்மையை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர் அரங்கியல் வரிசையில் பல நூல்களை எழுதியவர். புதியதும் (1992) ஈழத்துநாட்டார் அரங்கு (1993) ஆகிய நூலுக்கும் ஈழத்து தமிழ் நாடக அரங்கு என்ற நூலுக்கும் உள்ளடக்கத்திலும் பொருள் மரபிலும்
அவ்வகையில் பழையதும்
பெரிதும் வேறுபாடுகள் இனம் காண்பது இவ்விரு நூல்களும் அரச பரிசினைப் பெற்ற
மிகுந்த சிரமமான விடயம்.
தென்பது சுவாரசியமான விடயமாகும். இதிலும் மெளனகுரு மெளனமாகவே காரியம் சாதித்தார். அப்படியானால் இந்த
அரங்கில் இப்பரிசு பற்றி எப்படிக்
46
எப்படி இக்குழுவின்
கட்டியகாரனாக அவரால் நடிக்க முடியும். க. குணராசா இதற்கு விலக்கானவர் என்று சொல்ல முடியாது. ஆயினும் அவரது பெருந்தன்மை இருந்தவாறு.
சம்பந்தர் குடும்பத்தால் வழங்கப் படும் பண்டிதமணியின் நினைவாக சம்பந்தர் விருது, அரங்கினால் கேலிக் கூத்தாகி விடக்கூடாது. அப்பரிசு தனிமனித செயற்பாடுகள் போல் தெரி கின்றது. பொதுமக்களுக்கு இப்பரிசுக் கான நோக்கமும் அதன் விதிமுறைகளும் கிட்டுமாறில்லை. அது வெளிப்பட்டதாக அறியுமாறில்லை. ஏதோ தாம் நினைத்த வர்களை தெரிந்து ஏதோ ஒரு புத்தகத் தைச் சொல்லிச் சம்பந்தரின் விருது பெறுகின்ற என்ற இறுதிச் செய்தியை அதனால் அவ்வாண்டுக்குரிய ஆய்வாளர்கள் பலர்
எல்லோரும் அறிகின்றனர்.
புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிப்படையான விடயம். பொதுவான விடயங்களைத் தமது கையுறைக்குள் வைத்திருப்பது விடயமன்று. வருங் காலத்தில் சம்பந்தர்
வரவேற்கத்தக்க
விருது பற்றிய செய்திகள் பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படுத்தப்பட்டு கிடைக்கும் நூல்களின் தரம் கொண்டு அதன் மூலம் சம்பந்தரின் ஆத்மா அமைதி பெறும்.
மேற்கூறிய விடயங்கள் சரியானவை.
அளித்தல் வேண்டும்.
சி.மெளனகுருவினதும் க. குணராசா வினதும் உண்மைத்தன்மை அல்லது துலாபரம் எவ்வாறு அமையும் என வாசகர் எதிர்பார்ப்பில் நியாயம் உண்டு.
O
ஞானம் - மே 2005

எழுத்துலகச் செய்திகள்:
- த. சி. சு. மணியம்
ஞானபீட விருது
தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் பலராலும் பலவாறாகப் பேசப்பட்டவர் ஜெயகாந்தன். சிக்கலான மனிதனின் இயல்புகளை ஆழமான உணர்ச்சிகளோடு யதார்த்தமாக தனது படைப்புகள் மூலம் ஜெயகாந்தன் வெளிக் கொணர்ந்துள்ளார். 1934 ஆம் ஆண்டு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த ஜெயகாந்தன் ஐந்தாம் வகுப்புடன் தமது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஆனால் இன்று பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்பவர்கள் அவரது எழுத்துக்களையே ஆய்வு செய்கின்றனர் என்றால், அவை அவருடைய எழுத்தின் பெருமைக்கும், எழுத்தாற்றலுக்கும் கிடைத்த பெறுபேறும் பெரு வெற்றியும் என்றே சொல்லவேண்டும்.
இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் அதியுயர் விருதுகளில் ஒன்றான “ஞானபீட விருது” எழுத்தாளர் அகிலனுக்குப் பின்னர் இரண்டாவதாகப் பெறும் தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனே. 1975ஆம் ஆண்டு அகிலன் எழுதிய “சித்திரப் பாவை’ என்ற நாவலுக்கு ஞானபீட விருது கிடைத்தது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழ் எழுத்தாளன் அவ்விருதைப் பெற்றுள்ளான்.
ஜெயகாந்தன் இதுவரை 40 நாவல்களையும் 200 மேற்பட்ட சிறுகதைகளையும், 15 கட்டுரைத் தொகுதிகளையும் 10 திரைப் படங்களுக்கான திரைக்கதைகளையும் படைத்துள்ளார். விருதுகளைப் பெறவேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் இலக்கியம் படைப்பவர்கள் மத்தியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக எதுவித ஆக்கங்களையும் எழுதாத ஜெயகாந்தனுக்கு 2002 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது கிடைத்திருப்பது அவரது பழைய ஆக்கங்கள் அழியாவரம் பெற்றுள்ளமையாலேயாகும்.
ஜெயகாந்தனின் எழுத்துக்கள் யாவும் சர்ச்சைக்குரியன என்றும், ஆபாசமானவை என்றும் விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்ட போது."எனது கதாபாத்திரம் அனைத்தும் நான்தான். ஒரு மனிதனின் ஆசாபாசங்கள் அனைத்தும் எனது கதாபாத்திரங்களில் இருக்கும்” என்ற இறுமாப்போடு தனது கருத்தை முன்வைத்து நின்றவர் ஜெயகாந்தன்.
நவீன தமிழ் இலக்கியத்தின் சாதனையாளராகக் கணிக்கப்பட்ட பாரதி, கல்கி போன்றவர்கள் வரிசையில் ஜெயகாந்தனும் சேர்க்கப்பட்டு, புதுமைப்பித்தனையும் விஞ்சி நிற்கும் எழுத்தாளராக ஒரு காலகட்டத்தில் மக்ஷிச விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டவர். பிற்காலத்தில் புதிய மதிப்பீடுகள் செய்யப்பட்டபோதுஜெயகாந்தன் மிகமிகப் பின்தங்கிய நிலைக்குச் சென்றுவிட்டார்’ என்றும் விமர்சனத்துக்குள்ளானார்.
“ஜெயகாந்தனாகிய நான் எழுத்துலகில் இலக்கிய சிகரத்தைத் தொட்டவன்” என்று தன்னைத்தானே கூறிக்கொண்ட ஜெயகாந்தனுக்கு அதியுயர் விருது கிடைத்துள்ளது. சாதனை படைத்த அந்த எழுத்தாளன் “சில நேரங்களில் சில மனிதர்கள்” ஆக எம்முன் நிற்கின்றார்.
ஞானம் - மே 2005 47

Page 26
*நகுலேஸ்வரம்*
என்னும் நூல்
சைவத் தமிழ் வளர்ச்சிக்கும் செயற்பாடுகளுக்கும்
அருந்தொண்டாற்றிய ஈழத்துப் பழம்பெரும் பதிகளின் வரலாற்றைச்
பண்பாட்டுச்
செம்மையாக எழுதி வைத்தால் எம் பின்னோர்க்கும் பெரும்பயன் தரும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடிய கூற்றாகும்.
ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றாகிய நகுலேஸ்வரம் (கீரிமலைச் சிவன் கோயில்) ஆலயத்தின் வரலாற்றை
அறிந்து கூடியதான நகுலேஸ்வரம்' என்னும்
நூலை மயிலங்கூடல் பண்டிதர் சி. அப்புத்துரை
அனைவரும் கொள்ளக்
நகுலேஸ்வரப் பக்தரான
அவர்கள் உருவாக்கித் தந்துள்ளார்கள். பழம்பெரும் நூல்களையெல்லாம் தேடி எடுத்து ஆழக்கற்றுணர வாய்ப்பில்லாத இக்காலகட்டத்தில் நகுலேஸ்வரம் பற்றிய திரட்டித் தருவதான இந்நூல் வேண்டப்படுவ தொன்றாகும்.
தகவல்களையெல்லாம்
அந்நூலில் உள்ள “கீரிமலைச் சிவன் கோயில்” பற்றிய பகுதியை மட்டும் மீண்டும் வெளியிடுகின்றோம் என்று நூலின் கீரிமலை நகுலேஸ்வர ஆதீனகர்த்தாவும், பிரதம
குருவுமாகிய ராஜராஜழரீ கு. நகுலேஸ்
பதிப்புரையில்
வரக் குருக்கள் தெளிவுபடுத்தியுள்ளார்:
அவர்கள் இந்த நூலை ஆதீன வெளி யீடாகப் பதிப்பித்து வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன் என்று கூறியுள்ளார்.
48
முகிழ்ப்பு - 2005 - சுவிஸில் இசைக்கலைப் பெருவிழா சுவிஸிலுள்ள அன்னை இல்லம் மகளிர் அமைப்பு சித்திரப் புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்பட்ட முகிழ்ப்பு 2005 இசைக் கலைப் பெருவிழா ஆழிப் பேரலைகளினால் பாதிக்கப்பட்ட எமது இளம் தலைமுறையினரின் கல்வி மேம்பாட்டுக்கான நிதியைப் பெறுவ தற்காக நடத்தப்பட்டது. கவிப்பேரரசு வைரமுத்து பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நடைபெற்ற விழாவில் ஈழசுனாமி நிதிக்கென்று எழுதிய பாடல்கள் அரங்கேற்றப்பட்டன. அன்னை இல்லம் மகளிர் அமைப்பு தயாரித்து வெளியிட்டுள்ள “வீழமாட்டோம்” என்னும் ஒலிப்பேழையில் கவிப்பேரரசு வைரமுத்து வின் பின்வரும் எமது நாட்டைப் பற்றிய பாடலும் இடம் பெற்றுள்ளது. சுனாமி அலைவந்து - உன்னைச் சுருட்டி எடுக்கையிலே என்னை நினைத்தாயோ - தமிழ் ஈழம் நினைத்தாயோ? என்று ஒரு காதலன் துயர் பாடுகிறான் வல்வெட்டித் துறையிலே காத்திருந்தேன் வந்தடையும் என் காதல் கப்பல் என்று வல்வெட்டித் துறை வந்து சேருமுன்னே
- கப்பல் தரை தட்டிப் போனதே என்ன செய்வேன்? போரிலே காதலன் மாண்டிருந்தால்
- அவன் புதைகுழியில் பூப்போட்டு அழுதிருப்பேன் நீரிலே அல்லவோ மாண்டுவிட்டான்
- அவன் நினைவிடம் எதுவென்று தேர்ந்தெடுப்பேன் என்று ஒரு காதலிதுயர் பாடுகிறாள் விழமாட்டோம் கறுப்புத் தமிழர்கள் வல்லவர்கள் கடலிலே உன்னை வெல்வார்கள்
O
ஞானம் - மே 2005

இலங்கையில்
தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் கமரா soÖUÖUu Gajaneuu Uäasiaa
மாவை வரோதயன்
தினியார் ஊடகங்களைப் பொறுத்தவரையில் வியாபாரம் ஒன்றே குறிக்கோளாக இருக்கும். தேசிய - அல்லது அரச ஊடகங்களைப் பொறுத்தளவில் வருமானத்துடன் தமது தேசிய கடமையையும் கடப்பாடும் இருக்கிறது. அந்தத் தன்மையை ரூபவாஹினி, சுயாதீனத் தொலைக் காட்சிகளில் அவதானிக்கலாம்.
ரூபவாஹினியில் ஞாயிறு தினங்களில் காலை 8.30க்கு ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி இலக்கய ஆகும். தமிழில் இலக்கு என்று வைத்துக் கொள்ளலாம். இது ஒரு உளவியல் அறிவு சார்ந்த மானுட வளர்ச்சிக்கு உந்துதல் அளிக்கும் ஒரு நிகழ்ச்சி. குறிப்பாக பரீட்சைக்குத் தயார் ஆவது, வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பம்/ சுயவிபர அறிக்கை தயாரிப்பது, நேர்முகப் பரீட்சைக்கு ஆயத்தமாவது அல்லது முகம் கொடுப்பது போன்ற விடயங்கள் இதில் கையாளப்படும்.
ஒரு குறிகாட்டும் நாடகத்தின் சில காட்சிகள் முதலில் ஒளிபரப்பாகும். தொடர்ந்து ஒரு உளவியலாளர் அல்லது துறைசார்ந்த நிபுணர் - நிகழ்ச்சித் தொகுப்பாளரினால் செல்வி காணப்படுவார். அவர் தரும் பயிற்சிகள் தொலைக்காட்சி திரையின் ஊடாக காட்டப்படும்; விளக்கங்களும் தரப்படும். அதன் பிரதிபலிப்புடன் நாடக கதாபாத்திரங்கள் முன்பு காட்டிய பிரச்சனைக்குத் தீர்வு எட்டுவதாக நிகழ்ச்சி முடியும்.
இந்த நிகழ்ச்சியானது - சில வேளைகளில் ஒரு தலைப்புச் சம்பந்தப்பட்டதாக இரண்டு மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்துச் செல்வதும் உண்டு. அதாவது நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுப்பது என்பது வெளிப்பார்வையில் அற்ப விடயமாக இருந்தாலும் அது உளவியல் பார்வையில் ஒரு தனி மனிதனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விடயம் என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை.
அதை அணுகுவது, முகம் கொடுப்பது, வெற்றி காணுவது, தக்க வைத்துக் கொள்வது, அதற்கும் அப்பால் முன்னேறுவது. என்று பல படிநிலைகளை எட்ட வேண்டும்.
இன்று எமது சமுதாயத்தில் கல்வி மீதான அக்கறை அருகி வருகிறது. தொழில் பெறுதல் பிரச்சனையாக உள்ளது. வாழ்க்கையை ஒரு இலக்கு நோக்கி நகர்த்துவது பிரச்சனையாக உள்ளது. மொத்தத்தில் ஒரு இலக்கை வடிவமைப்பதே சிக்கலாக உள்ளது. இந்த நிலையில் எமது தொலைக்காட்சி ஊடகங்களுக்கு ஒரு தார்மீகக் கடமை இருப்பதாக எனக்குப்படுகிறது. அதாவது தொலைக் காட்சி ஒரு கல்வி ஊடகம் என்ற முறையில், அதுவும் முறைசாராக் கல்விக்குரிய வளமான ஊடகம் என்ற வகையில் இது விடயத்தில் அதிக அக்கறை காண்பிப்பது நல்லது என்பது எனது எண்ணம்.
ஒரு தென்னிந்தியத் தொலைக்காட்சி நிறுவனம் வெட்டி ஒட்டித் தயாரித்த சினிமா நிகழ்ச்சியை ஒளிபரப்புவதை விடுத்து எம்மத்தியில் உள்ள துறைசார்ந்தவர்களை, உளவியல் நிபுணர்களைக் கண்டு உசாவி, உரையாடி, கருத்துப் பகிர்ந்து இப்படி ஒரு வளமான நிகழ்ச்சியை அமைக்கலாம் அல்லவா. அது காலத்தால் செய்யப்படும் கடமையாக ஞாலத்தில் நல்ல பலன்தரும் என்று ஞானம் நம்புகிறது. O
ஞானம் - மே 2005 49

Page 27
- திக்குவல்லை கமால்
முன்வாசல் அமர்ந்தாரென்றால் ஒழுங்கை வழியே போவோர் வருவோரெல்லாம் அவர் கண்ணில் விழுந்தாகத்தான் வேண்டும். மிஹறினார் தொரை அப்படி யாரையும் எதிர்பார்த்து அங்கே அமர்ந்திருக்க வில்லை. சனிக்கிழமை அவருக்கு லிவுநாள் என்பதால்தான் இந்த நேரத்தில் அவரால் அங்கமர்ந்து ஒய்வெடுக்க முடிந்தது.
“ஜப்பார் நானா. ஜப்பார் நானா.” உள்மனதில் பதுங்கியிருந்த தேவை அவரைக் கண்டதும் வெளியே தாவியது. “எனத்தியன் தொர?.” நெருக்கத் தொடர்பெதுவும் இல்லாததால் ஜப்பார் நானாவுக்கு அந்த அழைப்பு வியப்பாகவே இருந்தது.
"அப்பிடி இரீங்கொ ஜப்பார் நானா' வரவேற்பு மிகவும் பிரமாத மாகவிருந்தது. “தொரக்கி இன்டக்கி லிவு நாளேன்” “அதுதான். இல்லாட்டி இந்த மட்டுக்கு ஒபீஸிய. அதுசரி எனக்கு
நல்ல கொரக்கன் மா கொஞ்சம் எடுத்துக்கொளோணும்”
“அப்பிடியா ?” அவனுக்கு
சம்பந்தமில்லாத விடயம் என்பதால் கொஞ்சம் உரக்க யோசித்தான்.
“நீங்க யாவாரத்துக்குப் போற நாட்டுப் பொக்கத்தில் வேண்டியமட்டும் ஈக்கிதானே”
“ம். கெடச்சாக் தாரனே’
கொணந்து
“கட்டாயம் நீங்க கொணுவந்து தாரென்டு தெரீம். அதுதானே ஒங்களுக்
கிட்டச் சென்ன.”
50
சாய்கதிரையில்
Sfepro eo
அவருடைய சிரிப்பு அவனைக் கட்டிப்போட்டது.
“gsf) தொர” அவன் வெளியிறங்கினான். இப்படியான உதவிகள் செய்து பலரது நட்புக்கு அவன் ஆளாகியிருக்கிறான். கிடைப்பதே ஒரு நன்மையான காரியமல்லவா?
மிஹினார் தொரை ஏதோபெரிய உத்தியோகமென்று அறிந்துவைத்திருந் தானே தவிர, அவர் எங்கே என்னவேலை என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஆக முகப்பழக்கம் ஒன்றுதான்.
ஜப்பார் நானா தென்பகுதிக்குள் சுற்றுபவர். தேன்பாணி, பசுவெண்ணெய் வியாபாரம் அவனுக்கு கைவந்துவிட்டது. சிங்கள மருந்துக் கடைகள், நாட்டு வைத்தியர்களிடமிருந்து வாராவாரம் ஒடர்
நாளாந்தம் முன்னூறு நானூரென்று சுத்தலாபம் கிட்டாமல் போகாது.
இதன்மூலம் சின்னக் குடும்பத்தை கட்டுப்பாட்டோடு வழிநடாத்தி வருகின்றான்.
“எனத்தியன் யோசின பண்ணிப்
உதவிசெய்யக்
உலகம்
வந்துகொண்டே யிருக்கும்.
பண்ணிவாரா?”
மனைவி இப்படிக் கேட்கும்வரை வீட்டுப் படியை மிதித்ததே அவனுக்குத்
தெரியவில்லை.
“பொடியனுக்கு வெளண பெனடோல் குடுத்தும் காச்சல் கொறயல்ல”
w e 99 “மெய்யா. இங்க வா மகன்
ஞானம் - மே 2005

வாடிய முகத்தோடு மகனைக் கண்டதும் உடலுக்குள் ஏதோ செய்வது அவனுக்கு உறுதியாகிவிட்டது. இல்லா விட்டால் இப்படிச் சுருண்டு கொண்டா இருப்பான்!
“மருந்தெடுக்காமச் சரிவராது. போதலயத் தாங்கொ”
இதனால்தான் இன்று வியாபாரத் துக்கு போவதா இல்லையா என்று தவித்துக் கொண்டிருந்தான்.
O O O
எதிர்பார்த்ததுபோல் வலஸ் முல்லையில் பத்துத் தேன்பாணி போத்தல்
கிடைத்துவிட்டது.
ஞானம் - மே 2005
சாப்பிட்டபின் அவன் பெட்டி சாமான்களை வைக்கும் சட்டிபானைக் கடையில் சற்று நேரம் ஒய்வெடுத்தான்.
“எனக்கு நல்ல கொரக்கன் மாக் கொஞ்சம் எடுத்துக் கொளோணும்”
மிஹினார் தொரையின் வேண்டுதல் அவனது ஞாபகத்தில் ஓடியது.
ஜஸ்டின் நோனாவிடம் விடயத்தை மெல்லப் போட்டான். முப்பது வருடமாய் வீடும் கடையுமாய் அங்கே வியாபாரம் நடாத்தும் அவளுக்குத் தெரியாவிட்டால் வேறு எவருக்குத் தான் தெரியும்.
“ஆ. மார்கட் ரோட் மூலக்கடேல பாருங்கோ’
அது அவனுக்குத் தெரியாத
இடமல்ல. அங்கே குரக்கன் இருப்பது தான் தெரியாத விஷயம்.
51.

Page 28
அடுத்தகணம் வெளிக்கிட்டு நடந்தான்.
அரைத்தது, அரைக்காததென்று தாராளமாகவே இருந்தது குரக்கன். வெவ்வேறு அளவுப் பக்கற்றுகள். தொண்ணுாறு ரூபா பக்கற் ஒன்றை வேண்டிக் கொண்டான்.
மீண்டும் சட்டிபானைக் கடைக்கு வந்து அதனை ஜஸ்டின் நோனாவிடம் சரிபார்க்க நீட்டினான் ஜப்பார்.
“நல்லமா. வெலேம் மிச்சமில்ல” என்று சொன்னபோது அவனுக்கு பரமதிருப்தி.
மேலதிக சுமைதான் என்றாலும் ஒரு
சுகம் அவனுக்குள் இழையோடியது.
C O O
தொர நிக்கியா?”
கதவடியில் நின்று சத்தமிட்டான் ஜப்பார். “ஆ வாங்குள்ளுக்கு” கதவைத்
திறந்தபடி மணைவிதான் அழைத்தாள்.
“கொரக்கன் மா கொஞ்சம் கொணு
“தொர.
வரச் சென்ன.”
'ஆ கொணந்தா” என்று சந்தோஷ மாக எடுத்துக் கொண்டாள்.
“தொரக்கி கொரக்கன் புட்டுத்தின்ன நெனச்சீக்கி வலஸ்முல்லயால கொணுவந்த”
போல. நானிது
“மெய்யா. அவருக்கு மட்டுமல்ல
எனக்குந்தான். சீனி வியாதிக்காரருக்கு
நல்ல மாமேன். அப்ப சல்லியத் தரவா?”
“தொர வரட்டும்.
வாரன்’
நான் பொறகு
அவன் விடை பெற்றான்.
O O
52
வீட்டைக் கண்டதும் மிஹினார் தொரையின் ஞாபகம் வந்தது அவனுக்கு. பிறகு வருவோமென்றுதான் திரும்பிக் கூடப் பார்க்காமல் நடந்தான்.
“ஜப்பார் நானா” மிஹினார் தொரை கண்டுவிட்டார். இனி கேட்காததுபோல் போக முடியுமா என்ன?
காசு தருவார். குறைந்தது நூறு ரூபாவென்றாலும் தருவார். நன்றி வேறு பாராட்டுவார். புதிய தொடர்புக்கு அத்திவாரமிடப்பட்டுவிடும். இப்படி யெல்லாம் பலவாறான எண்ண அலைகள். “அந்தக் கொரக்கன் மாவில ஊத்த சித்தீகேன்’
அவனுக்கு அறைந்தது போலிருந்தது. “எப்பிடீம் கொஞ்சம் வெளிசாக்கித் தான் எடுக்கோணும்” அவன் சமாளிக்க முனைந்தான்.
“அதக் கொணுவாங்கொ பாக்க” கைமாறியது.
“இது. இது.” என்று புரட்டிப் புரட்டிக் காட்டத் தொடங்கினார்.
ஏதோ வலியவந்து நம்பிக்கையூட்டி, பணம் பண்ணிக் கொண்டுபோய். வகையாக வந்து மாட்டிக் கொண்டது போல் பேசிக் கொண்டிருந்தார். ஜப்பாருக்கு சீ என்றுபோய்விட்டது. ஏதோ தப்பினால் போதுமென்ற நிலை அவனுக்கு.
“இது ஒர்ஜினல் சாமனல்ல. கொணு பெய்த்துக் குடுத்திருங்கொ. வெலேம் மிச்சம்” என்றுவாறு நீட்டினார்.
‘இதென்ன மனிசன்’ முகத்துக்கு முன்னே தூக்கியெறிய வேண்டும்போல் அவனுக்கு ஜெதுபேறியது.
“சரி நான் குடுக்கியன்” பொறுமையோடு திரும்பி நடந்தான்.
O O O
ஞானம் - மே 2005

சொப்பிங் பேக்கிலிருந்து ஒவ்வொன் றாக வெளியே எடுத்து வைத்தாள் ருஸ்தா.
“ஆ இதெனத்தியன்” இறைச்சி, கீரை, இத்தியாதிகளுக்கு மத்தியில் அவளுக்கு அந்தப் பக்கற்றே பெரிதாகத் தெரிந்தது. “அது கொரக்கன்மா’ அவன் சொன்னான்.
“ஏன்ட வாப்பே. கொரக்கன் தின்ன
தேங்காய்.
நெனச்சீக்கி இவருக்கு. உம்மக்குச் செல்லி நாளக்கி கொரங்களி கொஞ்சம்
கிண்டோணும். பாக்கப் பஸந்து”
அதன் வரலாறு அவருக்கெங்கே தெரியப் போகிறது.
வார்த்தைக்கு மதிப்பளித்து. நினைவிலே நிறுத்தி வைத்து. இவ்வளவு தூரம் சுமந்து வந்ததற்காக வாவது அவர் இதை எடுத்திருக்க வேண்டும்!
நல்ல அனுபவங்களுக்கும் நல்ல விலை கொடுக்கத்தானே வேண்டும்.
ஜாதிக் கொரக்கன்
போன முறை மேgeடு லயத்தில் .
இம்முறை எங்கள் தோeடத்தில் .
அடுத்தமுறை எங்கேயோ?
களவு போவது மeடும்
களவுபோன வீடு asgporé 65 Tes காeசியளிக்கிறது
பறிகொடுத்தவின் பூசாரியுைத்தேடி அலைகிறான்
ஞானம் - மே 2005
குறிபார்க்கும் பூசாரியோ களிவெடுத்தவன் ஊர் எல்லை தாண்டிவிeடான் என அடித்துக் கூறினான்
எல்லை காக்கும் தெய்வங்கள் என்ன செய்து
கொண்டிருக்கின்றன?
O கனிவுமதி
53

Page 29
எழுதத் தூண்டும் எண்ணங்கள்)
கலாநிதி துரை. மனோகரன்
பலரையும் கவர்ந்த மதத் தலைவர் பாப்பரசர்
உலகத்தின் பலதரப்பட்ட மக்களையும் கவர்ந்தவராக விளங்கியவர் பாப்பரசர் ஜோன்போல். அவரின் மறைவு இயல்பாகவே மானுட உலகை ஒர் உலுக்கு உலுக்கிவிட்டது. வழமையாகப் பாப்பரசர்களின் மரபுரீதியான சிந்தனைகளுக்கு மாறாக, ஒர் எல்லைவரை சுதந்திரமான போக்கைக் கொண்டவராக அவர் விளங்கினார். போர்களை நியாயப்படுத்துபவர்களுக்கு எதிராகச் சமாதானச் சங்கை உலகெங்கும் ஊதிக்கொண்டிருந்த பெருமகன் அவர். ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். இதில் ஆச்சரியத்துக்குரிய விடயம் என்னவெனில், இலங்கையில் சிங்கள பெளத்தத்தை முதன்மைப்படுத்தும் போர்வெறி கொண்ட பேரினவாதிகள் கூடப் பாப்பரசரைப் போற்றியமைதான். உலகம் அவரைப் போற்றுகிறது. தாமும் போற்றாவிடில், தம்மை யாரும் போற்ற மாட்டார்கள் என்ற வகையில் கேடுகெட்ட பேரினவாதிகளும்
அவரைப் போற்றியிருக்கலாம். பல விடயங்களில் நெகிழ்ச்சித்தன்மை د O o கொண்டிருந்த பாப்பரசர், விடுதலை இறையியல் பெண்ணுரிமைகள் தொடர்பான விடயங்களில் கடும்போக்காளராகவே நடந்து கொண்டுள்ளார். இவை தொடர்பாகக் கடுமையான விமர்சனங்களையும் அவர் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இத்தகைய சில முறைகளுக்கு மத்தியிலும், அவர் மதிப்புக்குரியவராகவே தமது பணிகளை ஆற்றி ༄། ། மறைந்துள்ளார். எதிர்காலப் பாப்பரசர், தமது பணிகளை அவர்விட்ட இடத்திலிருந்து தொடங்குவாரா அல்லது "" <حسض۱ வழமையான மரபுவாதியாகவே தம்மை இனங் காட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எஸ். பொ. ஒரு குறிப்பு
எழுத்தாளர் எஸ். பொ. ஞானம் நேர்காணலில், தம்மோடு தொடர்பான இலக்கிய சர்ச்சைகள் குறித்து எனது பெயரையும் குறிப்பிட்டிருந்தார். 2001 இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் எஸ். பொ. பற்றிய சர்ச்சைக்குரிய சில விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அக்கருத்தரங்கில் நானும் கலந்து கொண்டேன் என்ற முறையில், அங்கு இடம் பெற்ற விடயங்களை நான் ஞானத்தில்
54 ஞானம் - மே 2005
 
 

எனது பத்தியில் பதிவு செய்திருந்தேன் அவ்வளவுதான் அவை தவிர, எஸ். பொ. மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எத்தகைய வெறுப்பும் ஒருபோதும் இருந்தது கிடையாது.
ஈழத்தில் மறைக்க முடியாத ஆளுமையும் ஆற்றலும் கொண்ட ஒர் எழுத்தாளர் எஸ். பொ. என்பதில் எனக்கு எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை. ஆயினும், தமது ஆளுமையையும் ஆற்றலையும் பிறர்மீது குறை காணும் நோக்கில் அவர் வீணாக்கி வந்துள்ளமை விசனத்துக்கு உரியது. எஸ். பொ. வின் இலக்கியச் செயற்பாடுகள் எவ்வாறு நிறைகளும் குறைகளும் கொண்டனவாக விளங்கி வந்துள்ளனவோ, அவ்வாறே அவர் குற்றம் சாட்டுகின்ற "முற்போக் காளரிடமும்” நிறைகளும் குறைகளும் உண்டு. நிறைகளைப் போற்றுவதும், குறைகளைக் கண்டிப்பதும் இலக்கிய தர்மம் ஆகும். அதைவிடுத்து எஸ். பொ. என்ற எழுத்தாற்றல்மிக்க படைப்பாளி, தமது தரத்திலிருந்து மிகக் கீழிறங்கி, தெருச் சண்டைக்காரரைப் போல் எதிர் இலக்கிய வாதிகள் விமர்சகர்கள் மீது சேற்றை வாரி இறைப்பது எவ்வகையிலும் அவருக்குப் பெருமையைத் தேடித்தர மாட்டாது.
“முற்போக்காளர்” எனத் தம்மைக் கருதிக்கொள்வோர் கூழ்முட்டை எறிதல் போன்ற “வீரதீரப் பயிற்சிகளில்”முன்னர் ஈடுபட்டமை அருவருக்கத்தக்க அநாகரிகச் செயல். அதனை அவர்கள் எவ்வகையாலும் நியாயப்படுத்த முடியாது. அதைப்பற்றி எஸ். பொ. கடுமையாகக் நியாயம் இருக்கிறது. ஆனால் எடுத்ததற்கெல்லாம் எதிரணி
கண்டிப்பதில்
ஞானம் - மே 2005
இலக்கியவாதிகளைத் தரம் குறைந்து அவர் தாக்குவது முறையாகாது. கருத்துக்களைக் கருத்துகள் மூலமே எதிர் கொள்ளவேண்டும். எஸ். பொ. வோடு கைலாசபதி ஒரே மேடையில் பேசமறுத் தமை, கைலாசபதிக்குப் பெருமையும் அன்று, எஸ். பொ. வுக்குச் சிறுமையும் அன்று அல்லது அது எஸ். பொ. வுக்குப் பெருமையும் அன்று, கைலாசபதிக்குச் சிறுமையும் அன்று. கருத்து முரண்பாடு கொண்டவர்கள் ஒரே மேடையில் பேசுவதைக் கைலாசபதி தவிர்த்துக் கொள்ள விரும்பியிருக்கலாம். எஸ். பொ. அதை ஒரு பெரிய தவறாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஒரு காலத்தில் கைலாசபதி எஸ்.பொ. வையும், எஸ். பொ. கைலாசபதியையும் மிகவும் வரலாற்று இவர்களுக்கு இடையில் பிரிவினை ஏற்பட்டமை, ஈழத்து இலக்கிய
மதித்தவர்கள் என்பது
உண்மை.
வரலாற்றில் கசப்பான பக்கங்கள்.
உண்மையைச் சொல்வதானால், எஸ். பொ. வுக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றில் எத்தகைய தனித்துவ மானதோர் இடம் இருக்கின்றதோ, அதற்குச் சற்றும் குறைவில்லாத இடம் கைலாசபதிக்கும் சிவத்தம்பிக்கும் பிற இலக்கியவாதிகள், விமர்சகர்களுக்கும் உண்டு என்பதை யாராலும் மறுக்க வியலாது. கைலாசபதி, சிவத்தம்பி முதலியோரிடமும் இலக்கியச் செயற் பாட்டு ரீதியில் குறைகள் உண்டு. அதற்காக அவர்களது திறமையையோ, அவர்கள் ஆற்றிய பணிகளையோ கொச்சைப்படுத்துவது முறையாகாது. எஸ். பொ.வும் இலக்கியச் செயற்பாட்டில்
55

Page 30
குறைகள் எதுவும் அற்ற இலக்கியவாதி எனல் தகாது. அதற்காக, எஸ். பொ. வின் ஆற்றலையோ, அவராற்றிய பணி களையோ குறைத்து மதிப்பிட முடியுமா? தனிப்பட்ட கருத்து வேற்றுமைகளும் கொள்கை வேறுபாடுகளும் எவரது இலக்கிய ஆளுமையையும் பாதிக்க மாட்டாது என்பதே உண்மை. இலக்கிய வுலகில் அவரவர் செய்த பணிகளை ஏற்றுக் கொண்டுதான் குறைகளையும் கணிப்பிட வேண்டும். ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது இலக்கிய தர்மம் ஆகாது.
UT60TLüb
புத்தாண்டும் புதுமைகளும்
சித்திரைப் புத்தாண்டு பிறந்தது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், இலங்கையில் ஒவ்வொரு சித்திரையிலும் புத்தாண்டு பிறக்கும்போது ஒரு நெரு டலும் ஏற்படுகிறது. அரசுகளும் பேரின வாதச் சிந்தனையாளர்களும் சிங்கள இந்துப் புத்தாண்டு என்றே குறிப்பிடுவது வழக்கம். உண்மையில் இது தமிழ் இந்துக்களுக்கான புத்தாண்டு. இந்தியாவில் பல்வேறு மொழி பேசும் இந்துக்கள் உள்ளனர். ஒவ்வோர் இனத்து இந்துக்களுக்கும் வெவ்வேறு புத்தாண்டுகள் உண்டு. இதனை உணராமல், சித்திரைப் புத்தாண்டைத் தமிழர் சார்பில் குறிப்பிடும்போது இந்துப் புத்தாண்டு என்றும், தமது சார்பில் தெரிவிக்கும்போது சிங்களப் புத்தாண்டு எனவும் பேரினவாதிகளும் ஊடகங்களும் கூறுவது நகைப்புக்கு இடமானது. அதேவேளை, சிங்கள மக்களைப்
56
பொறுத்தவரையில், சிங்கள பெளத்தர் களுக்கு மட்டுமே உரிய புத்தாண்டு ஆகும். சிங்களவர் எல்லோருக்கும் உரிய புத்தாண்டு அன்று. ஆனால் பெரும் பான்மை பற்றிச் சிங்கள - தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. தமிழ் என்று வருகின்ற சந்தர்ப்பங்களில் நமது அரசுகளுக்கும் பேரினவாதிகளுக்கும் ஊடகங்களுக்கும் நாக்குத் தடக்குகிறது.
கடல் கோளால் பாதிக்கப்பட்ட தமிழ்
எல்லாம்
மக்கள் வாழும் கிழக்கு அகதிமுகாம்களில் புத்தாண்டுக்கு மருத்துநீர் வழங்கப் பட்டது. ஆனால் குளிப்பதற்கு அவர்களுக்கு நீர் வழங்கப்படவில்லை. மருத்து நீரைத் தலையில் வைத்துக் கொண்டு குளிப்பதற்குத் தண்ணிர் கிடைக்கா விட்டால் என்ன செய்வது? இந்த இலட்சணத்தில் தான் "நிவாரணப் பணிகள்” நடைபெற்று வருகின்றன!
கடல்கோளைச் சாட்டாக வைத்துக் கொண்டு, தமிழ்பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் புத்தர் சிலைகளையும், அமைக்கும் முயற்சிகளும் நடைபெறத் தொடங்கி யுள்ளன. கடல்கோளின் பெயரால் பெரும்பான்மையினத்தவரின் புதிய குடியேற்ற முயற்சிகளும் இடம்பெற ஆரம்பித்துள்ளன. மக்கள் திரண்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், பேரினவாதம் சீறிச் சினந்து ஆர்ப்பரித்து ஆணவமாக நடந்து கொள்கிறது. “நக்குண்டு நாவிழந்த” தமிழ்பேசும் அரசியல்வாதிகளுக்கு இவையெல்லாம்
விகாரங்களையும்
கண்ணிற்படுவதேயில்லை அவர்கள் "கவலையில்லாத மனிதர்கள்”
O
ஞானம் - மே 2005

நூல் ஒரு மரணமும்
சில மனிதர்களும் (சிறுகதைத் தொகுப்பு) ஆக்கம் : தாட்சாயணி வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
தியாகராஜநகர் சென்னை விலை : ரூபா 125.00
ஈழத்தில் புதிய தலைமுறை எழுத்தா ளர்களை ஊக்குவித்து அவர்களது படைப்பாற்றலை வெளிக் கொணர்ந்து புதிய பரம்பரையினரை வளர்த்தெடுக்க வேண்டுமென்ற நோக்குடன், ஞானம் துணை ஆசிரியராக இருந்த அமரர் புலோலியூர் க. சதாசிவம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஞானம் கலை இலக் கியச் சஞ்சிகை நடத்திய சிறுகதைத் தொகுப்பு போட்டியில் 2004 - ஞானம் விருது பெற்றது இந்த ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’ என்ற சிறுகதைத் தொகுதி.
இத்தொகுப்பின் தாட்சாயணி ஈழத்தின் இன்றைய தலைமுறைப் பெண் படைப்பாளிகளில்
ஆசிரியை
முன்னணி வகிப்பவர்களில் ஒருவர். பிரேமினி சபாரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி.
ஞானம் - மே 2005
சிறுகதை, கவிதை, கட்டுரை ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டு எழுதி வரும் தாட்சாயணி பல சிறுகதை, போட்டிகளில் முதற் பரிசில்களைப் பெற்றதோடு தரமான பல படைப்புகளைத் தந்து ஈழத்து எழுத்து உலகில் தனது பெயரை ஆழமாகப் பதித்துக் கொண்டவர். 1993-ல் சுபமங்களா வெளியிட்ட இலங்கைச் சிறப்பிதழில் இவரது கவிதை ஒன்று பிரசுரமானது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
தாட்சாயணி ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கிய மாக்கித் தருபவர். அதனால் இத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள் போர்க்காலக் கதைகளாகவே இருக்கின்றன. போர்க்கால அவலங்களை ஒரு பெண்ணிலை நின்று அவற்றை இலக்கியமாக்கித் தரும்போது தாட்சாயணியின் கதைகள் அற்புதமான கலை வடிவங்களாகின்றன. ஒரு பெண் எழுத்தாளராலேயே இத்தகைய கதை களை எழுதமுடியும் என்று கூறக்கூடிய அளவுக்கு இத்தொகுதியில் உள்ள பல கதைகள் தனித்துவமுடையனவாக விளங்குகின்றன.
சோதனைச் சாவடியில் ஒரு பெண் 'செக்கிங்கில் படும் அவஸ்த்தையை - பெண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுவது சோதனைகள்’ என்ற கதை.
போரின் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியவர்கள். நிலத்திலே புதைத்து வைத்திருக்கும் நிலக்கண்ணி வெடி
கவிதைப்
57

Page 31
களால் கால்களை இழக்கும் அபாயத்தைக் காட்டுவது வெடிக்காய்'
ஒர் இளம் அநாதைப் சிப்பாய்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டு அதன் பலனாய்க் கருவுற்று தந்தை பெயர் தெரியாத ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து மனநோயாளியாக அலைவதைக் காட்டுவது மழை என்ற சிறுகதை. இக்கதையில் மழையைக் குறியீடாகக் காட்டும் திறன் பாராட்டத்தக்க
பெண்,
வகையில் அமைந்துள்ளது.
பெண் போராளியொருவர் இறந்த பொழுது அவளுக்காக அவளது உறவினர்களால் வெளிப்படையாக அழமுடியாது குமுறும் நிலையை வெளிக் காட்டுவது ஒரு மரணமும் சில மனிதர்களும்'
போரின் பிடியில் தொலைந்துபோன தாய் தந்தையரின் வரவை எதிர்பார்த்துத் தினந்தினம் காத்திருக்கும் சிறுவன் ஒருவனின் ஏக்கத்தினைப் பிரதிபலித்துக் காட்டுவது வெளியில் வாழ்தல்' என்ற சிறுகதை.
ரங்கநாதனும் ரஞ்சித் பெரேராவும் என்ற கதையில் நான்கு வயதே நிரம்பிய துளசி என்ற சிறுமி, வீட்டின் முன்னால் அமைந்திருந்த சோதனைச் சாவடியில் ரஞ்சித் பெரேரா என்ற சிப்பாயுடன் பழக்கம் கொள்கிறாள். அந்தச் சிப்பாயும் அந்தச் சிறுமியில் தனது அக்காவின் மகளைக் காண்கிறான். இருவருக்கு மிடையில் நெருக்கமான அன்பு வளர்கிறது. சிறுமி துளசி அதற்கு முன்னரும் பக்கத்து வீட்டில் விடுதலைப் போராட்ட இயக்கம் இருந்த காலத்தில் ரங்கநாதன் என்ற போராளியிடம் பழகியிருக்கிறாள். அவன் மேல் அன்பு செலுத்தியிருக்கிறாள்.
58
அவனும்
அக்குழந்தையில் அளவில்லாத பாசத்தைப் பொழிந்திருக்கிறான். இப்போது சிறுமி ரஞ்சித் பெரேராவில் அந்த ரங்கநாதனைக் காண்கிறாள். ரங்கநாதன், ரஞ்சித் பெரேரா ஆகிய இருவரது தனிப்பட்ட உறவுகள், காதல், எதிர்காலத் திட்டங்கள் யாவுமே சிதைந்து போகின்றன. இறக்கிறான். அதேபோன்று அதே நாளில் ரஞ்சித் பெரேராவும் போரில் மடிகிறான். “தூரத்தில் துளசி வெண்புறாவே. வெண்புறாவே பாடிக் கொண்டிருக்கிறாள். வெண்புறாக்கள் சிவப்புக் குருதியில் குளித்து எழுகின்றன” என்று கதை முடிகிறது. எமக்கு மனதில் ஓர் ஏக்கம் தொற்றிக் கொள்கிறது. போரினால் எத்தனை எத்தனை உயிர்கள். தமது எதிர்காலக் கனவுகளைச் சுமந்த அநியாயமாக அழிந்து போகின்றன. சிங்களவர், தமிழர் என்ற இனத்துவச் சிந்தனையையும் மீறி மனிதம் என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. ஒரு அற்புதமான கலைத்துவப் படைப்பு இது.
இப்படியாகத் தாட்சாயணியின் தீ விளிம்பு, துளிர்ப்பு ஆகிய கதைகளும் போரினால் ஏற்பட்ட அவலங்கள் பற்றியும் பற்றியும்
ரங்கநாதன் போரில்
வண்ணம்
lso உளைச்சல்கள் பேசுகின்றன.
‘விடுபடல், 'பெண்', 'ரிக்கற் ஷோ ஆகிய மூன்று கதைகளும் இவற்றி னின்றும் வேறுபட்டுப் பெண்ணின் மன உணர்வுகளையும் ஏக்கங்களையும் பிரதிபலிப்பனவாக அமைகின்றன.
‘ஒரு பூவரசு, ஒரு கடிகாரம், ஒரு கிழவி' என்ற கதையில் ஒரு பெண்ணின் வாழ்க்கை, குறியீடாக ஒரு பூவரசின் வாழ்வுடன்
சமதையாகக் காட்டப்
ஞானம் - மே 2005

படுகிறது. இளமைக் காலந்தொட்டு முதுமை வரை அவளுக்கு ஏற்பட்ட அநுபவங்கள், இறந்து Gli IT 60T கணவனைப் பற்றிய ஏக்கம், கணவன் இறந்தபோது நின்றுவிட்ட கடிகாரத்தைக் கணவனின் நினைவாகவே சதாகாலமும் போற்றுதல், போர்ச் சூழலில் தான் வாழ்ந்த மண்ணைவிட்டு வெளியேறாது தன்னந் தனியளாக இருந்து அந்த மண்ணிலேயே மடிந்துபோகும் சோகம் ஆகியவற்றைக் கூறும் ஓர் அருமையான கலைப்படைப்பு இது. அப்பெண் இறந்தபோது முப்பது வருடங்களாக ஓடாது நின்ற அந்தக் கடிகாரம் மீண்டும் ஒடுகிறது எனக் கதாசிரியை காட்டுவது கதையின் உச்சம். இயல்பு களையும், உணர்வுகளையும் சித்தரிப்பதில்
கதாபாத்திரங்களின்
தாட்சாயணியின் திறன் ஆங்காங்கே
பளிச்சிடுகிறது. தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அநாயாசமாகக் கதைகளை நகர்த்திச் செல்லும் விதமும் மொழியினைக் கையாளும் நுட்பமும் பாராட்டத்தக்க வகையில் அமைந் துள்ளன. கதைகளில் அவர் சொல்ல வந்த மனோநிலையை வார்த்தைகளால் காட்டாது கதையை வாசிக்கும் வாசகர்களின் மனதில் ஏற்றி விடுவதில் தாட்சாயணி அபாரத்திறமை உடைய வராகக் காணப்படுகிறார்.
இச்சிறுகதைத் தொகுதி மூலம் தாட்சாயணி ஈழத்துச் சிறுகதைத் துறைக்குப் பெருமை சேர்த்துள்ளார் என்பதனைத் துணிந்து கூறலாம்.
- தி. ஞானசேகரன்.
கலாபூஷணம
ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி முடிவுத் திகதி : 15.06.2005
முதற்பரிசு ebut 5000/- இரண்டாவது பரிசு ebusT 3000/- மூன்றாவது பரிசு ebusT 2000/-
ஏனைய ஒன்பது சிறுகதைகளுக்கு ஞானம் பரிசுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
ஒருவர் எத்தனை சிறுகதைகளையும் போட்டிக்கு அனுப்பலாம். ஏற்கனவே பிரசுரம்பெற்ற கதைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. போட்டி முடிவுதிகதி 15-06-2005 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தேர்வுபெற்ற சிறுகதைகள் ஞானத்தில் பிரசுரம் பெறுவதோடு தொகுப்பாகவும் வெளியிடப்படும்.
ஞானம் - மே 2005 59

Page 32
நான் உனது தெய்வமல்ல!
- மடவளை அன்சார் எம். வியாம்
நான் உனது தெய்வமல்ல -
sabgy epUrlf
பிச்சை போeடதற்காய்
அப்படி அrழுைத்தாய் !!
- O -
என்னிடம் நீeட உனக்குக் கையும். 6raob6zofů Ufňřše5 உனக்குக் கிண்ணும்oce என்னிடம் கிேeகி உனக்குக் குரலும் கிடைத்தி காசை 6rešeofö Unitřitějšes விரல்களும் அலைந்து திரிகிறாயே, அந்தக் கால்களும்கூட என்னால் தர இயன்றவையா?
- O -
எதற்குத்தான் என்னைப் பார்த்து €6్మరివాడికి 6Tణిpr6umంo-II
- O -
Uresoo so பார்க்கத் தெரியாதா & 60fégsoo os உண்டிைத் தெய்வுத்தை!
- O -
60
நீeடிய உன் கைக்கு EurrЈLê 6 nefrrébeSuučeகாய்ந்த உன் கண்களைக் கவனிக்க வுைத்தும். குறுகிய உன் குரலை என் சைவிக்குள் ஏறச் செய்தும். உனக்காய் இரங்கப் பண்ணியும். 60d6ay365650 ooo உள்ளிருந்து ஒரு தெய்விம்oece
sig6ure oo
அதை நீ எப்போது தான் as gy6assiéusto oo il அதிணிடம் 6rరి€urgemణిr கைநீeடுவாயோ..!!
அதை எப்போது தான்
€6్మరివా60° 6గొణిp)
d9f6oogĞUTéuUnTo o oll
- O -
சத்தியமாய்ச் சொல்கிறேன் நானோ அல்லது நாங்களோ
2-6og5S
தெய்வமல்ல :
அந்தப் பையரை 6roëg5ë aggeg 6.624-fré65ll
ஞானம் - மே 2005

-- -Aarnia. * エ (3. பதுகிறாய் ܬ݁ܓܶ
எழுத்து பதிப்பு விநியோகம்
6சன்ற இதழில் வெளியான எழுத்துபதிப்பு விநியோகம் என்ற ஆசிரியர் தலையங்கம் பிழையானது. நீங்கள் வெளியீட்டாளர் சார்பாக நின்று இதனை நோக்கியுள்ளீர்கள். படைப்பாளியின் நிலையில் நின்று பார்த்தால் இந்தியப் பதிப்பாளர் செய்யும் நன்மைகள் புரியும். ஒரு படைப்பாளிக்குத் தேவையானது அவனது நூல் குறைந்த செலவில் சிறந்த முறையில் நூலுருவம் பெறவேண்டும்; பரந்த அளவில் விநியோகம் பெறவேண்டும். அச்சுவாகனம் ஏற்றுவதில் சிரமங்கள் இழுத்தடிப்புகள் இருக்கக்கூடாது. இவையாவற்றையும் இந்தியப் பதிப்பாளர்கள் சிறப்பாக நிறைவேற்றுகின்றார்கள். இதனாலேதான் இன்று பெரும்படைப்பாளிகள், விமர்சகர்கள் கூட இந்தியப் பதிப்பாளர்களை நாடுகின்றனர். ஒரே மேடையில் இருபதுக்கும் மேற்பட்ட ஈழத்தவர்களின்
நூல்கள் வெளியாகின்றன. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
- ந. சுந்தரமூர்த்தி, கொழும்பு.
படைப்பும் படைப்பாளிகளும் - ஓர் எதிர்வினை
கடந்த மார்ச் மாதம் ஞானம் இதழில் கே. விஜயன் படைப்பும் படைப்பாளியும் என்ற தலைப்பில் ஏழு குறுந்திரைப்படங்கள் பற்றியதான குறிப்பையும் சிறு விமர்சனத்தையும் எழுதியிருந்தார். இந்நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன். கே. விஜயன், ஞானதாஸ் கூறினார் என்று அவர் கூறாத விடயங்களை எழுதியிருந்தார். இதன் உண்மைத் தன்மையைத் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
படைப்பும் படைப்பாளியும் என்ற கே. விஜயனின் கட்டுரை பல பொய்மைகளைக் கொண்டிருக்கிறது. ஞானதாஸ் அவர்கள் “அரசியல் பிரச்சாரம் எனது நோக்கமல்ல. சினிமாத்துறையில் முன்னேறுவதே எனது நோக்கம். இத்தகைய கதைகளைத் தயாரித்தால் கலையுலகின் உயர்மட்டத்தில் எடுபடும் என்பதற்காக இவற்றைத் தயாரித்தேன். அந்த நண்பரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்’ இவ்வாறு கூறியதாக கே. விஜயன் எழுதியிருக்கிறார். சிங்களச் சகோதரர்கள் பல எதிர்வினைகளை மேற்கொண்டனர் என்பது உண்மை. அந்த எதிர்வினைகளை குற்றச்சாட்டுகளைத் தெளிவாக அவதானித்த ஞானதாஸ் இவ்வாறே கூறினார். “அரசியல்சார் எந்தச் சார்பும் இல்லை. சமாதானத்தின் பிற்பாடு அது பற்றியதான புரிதல் அதிகரித்து வருகின்றது. இன்று இப்புரிதலை விரிவாக்கக் கூடிய ஊடகம் இந்த விஷுவல் மீடியாதான். அந்தவகையில் இது பலருக்கும் பல செய்திகளைச் சொல்லும்” என்று தெளிவாகக் கூறினார். கே. விஜயன் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார் என்பது தெரியாது. தூங்கியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இக்கட்டுரையின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கே. விஜயன்
ஞானம்- மே 2005 61

Page 33
அவர்கள் மிகக் கவனமாகத் தனிநபர் மீதான வெறுப்பைக் காட்டியிருக்கிறார். சிலர் சில விடயங்களைச் செய்வதுமில்லை. செய்யவிடுவதுமில்லை. இக்கட்டுரையைத் திறனாய்வு அல்லது விமர்சனம் என்ற வரையறைக்குள்ளும் உள்ளடக்க முடியாது. ஈழப்போராட்டம் வீரியமடைய புலம்பெயர்ந்தவர்களின் பங்கு அதிகம் இருக்கிறது. இதனைத் தமிழ்ச் செல்வன் அவர்களே ஒரு செவ்வியில் மிகத் தெளிவாக விலாவாரியாக விபரித்திருந்தார். சமூகவியல் ரீதியாகப் பார்க்கின்றபோது இந்த விடயம் தெளிவானது. அதனைக்கூட ஆழ அகலமாகப் புரியாமல் ஏதோ எழுத வேண்டும் என்பதற்காகப் புலம்பெயர்ந்தோர் மீதான பொய்மைகளை கட்டமைத்திருக்கிறார்.
கலை, அதுசார்ந்த அம்சங்களை எவரும் எவ்வாறும் வெளிப்படுத்தலாம். அது உணர்வுத் தளத்திலிருந்து எழுவது. போர்க்களத்திலிருந்துதான் அதனைப் பார்க்கவேண்டும் என்பதல்ல. ஒரு கலைஞன் போர்வீரனாகவும் தாயாகவும் சமூகவியலாளனாகவும் பல பாத்திரங்களை அவனால் ஏற்க முடியும். ஏதோ கையில் பேனாவை எடுத்தோம். ஏதோ சொல்லியாக வேண்டும் என்பதற்காக ஒரு சிறந்த முயற்சியை ஓரங்கட்ட முயற்சிப்பது நல்லதல்ல.
- ஏ. பீ. எம். நவாஸ் ஜாமிஆ நளிமியா பேருவல,
திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் தீவிர பற்றுக் கொண்டிருந்த பாரதிதாசன், சுரதா, முடியரசன் முதலான கவிஞர் பெருமக்களின் இலக்கியங்கள் கூட தோல்வியைத் தழுவியவை என்றா எஸ். பொன்னுத்துரை கூற முற்படுகின்றார். இன்று புகழ்பெற்று விளங்கும் கவியரசு வைரமுத்துவும் திராவிட பாரம்பரியத்தில் தீராத பற்றுக் கொண்டவர்தான்.
அண்ணாவின் எழுத்துக்களில் பிரச்சார நெடி அதிகம் என்பது உண்மைதான். அதற்காக அவர் எழுதிய சிறுகதைகள் நாடகங்கள் நாவல்கள் அனைத்தும் இலக்கியம் அல்ல என்பது அபத்தம்.
டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும் சிறுகதைத் தொகுப்பில் அடங்கியுள்ள ஞானம் கதை எஸ். பொ. வினுடையது என்பது உண்மையானால் அதற்குச் சாகித்திய அக்கடமி விருது வழங்கப்பட்டமையை என்ன என்பது? ஜீவா இதற்காக வெட்கப்படத்தான் வேண்டும்.
- வாகரை வாணன்
கலை இலக்கியம் மக்களின் உயிர்நாடி. ஆபாசக் குப்பைகள் மலிந்து மக்களை நலிவுபடுத்திக் கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் நல்லிலக்கியங்களை நாடி அவற்றுக்கு ஆதரவு வழங்குகின்ற ஒரு கூட்டமும் எம்மத்தியிலே இருக்கத்தான் செய்கின்றார்கள். அந்த நல்லிலக்கிய நெஞ்சங்களுக்குத் தீனி போடுகின்ற ஓர் இரு கலை இலக்கிய சஞ்சிகைகள் நம் நாட்டில் வெளிவருவது பெரும் மன ஆறுதலைத் தருகின்றது. ஞானம் சஞ்சிகை மட்டும்தான் பரந்த மனப்பான்மையுடன் இலக்கியப் பணி ஆற்றி வருகின்றது. எத்தகைய குறுகிய மனப்போக்குக்கும் இடந்தராவண்ணம் இலக்கியச் செழுமையுடன் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்தும் உழைத்துவரும் ஞானம் ஆசிரியர் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்.
ஏப்பிரல் - 2005 இதழ் 59 வது இதழாகும். அடுத்துவருவது 60வது இதழ் என்று நினைக்கும்போது மனம் பூரிப்படைகின்றது. 59வது இதழ் பலவகைப்பட்ட விடயங்களை
62 ஞானம் - மே 2005

உள்வாங்கிக் கனதியுடன் பூத்துக் குலுங்குகின்றது. ‘எழுத்து, பதிப்பு, விநியோகம் என்று தலையங்கத்தின் கீழ் ஆசிரிய தலையங்கம் தீட்டியிருப்பது மனங்கொள்ளக் கூடியதாக இருந்தாலும், நடைமுறைச் சாத்தியமான விடயமாக வியாபாரச் சந்தையில் எடுபடுமா? என்பது கேள்விக் குறியாகவே நிற்கின்றது. கே. எஸ். சிவகுமாரனின் 'உள்ளுணர்வின் திடீர் தாக்குதல் கவிதை மனதைத் தொட்டு நிற்கின்றது. மொத்தம் எட்டுக் கவிதைகள் அலங்கரிக்கின்றன. இவ்விதழில் மூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. ஒரு பாம்பும், மலையும், கடவுளும், சில கடவுளர்களும்; என்ற சிறுதை புராணக் கதை அம்சம் கொண்டதாகத் தென்பட்டாலும் - நம் கண்முன் நடமாடும் ஜீவன்களின் வெளிப்பாடோ என்று எண்ணத் தோன்றுகின்றது. மொழி வரதனின் பதில் கிடைக்கும் என்ற சிறுகதை, தேயிலைக்காக தோட்டத் தொழிலாளியின் உள்ளக்குமுறலை உணர்ச்சி ததும்ப வெளிப்படுத்துகின்றது. சுனாமிக்குப் பின் ஏற்பட்டுள்ள மக்களின் நிலைப்பாடுகளை, உண்மை நிலைகளை, தான் தரிசித்த தரிசனங்களை யதார்த்தமாகச் சொல்லியிருக்கும் புதிய உத்தியைக் கையாண்டு வெளிப்படுத்தும் யதார்த்தப் போக்கு மனங்கொள்ளத் தக்கதாக இருக்கின்றது மாதுமையின் சிறுகதை. மற்றவர்களைப் பேசவிட்டு அவர்கள் மூலம் கதையை நகர்த்திச் செல்லும் விதம் அலாதி.
மேலைத்தேய நாடுகளில் பெண்கள் ஜனாதிபதியாக இல்லாவிட்டாலும் முக்கிய பதவிகளில் உள்ளார்கள் என்பதை துச்சாதனனுக்குத் தெரியாது போலும், பெண்களின் பிரச்சினைகள் எல்லா நாடுகளிலும் தான் இருக்கின்றன. இலங்கை விதிவிலக்கா? சினிமாக்கள் இன்றைய இளைஞர்களையும் யுவதிகளையும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லுகின்றன என்ற பரவலான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படுத்திவரும் இவ்வேளையில் பார்க்க வேண்டிய சில திரைப்படங்கள் என்று சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டிருப்பது வேற்றுமொழிப் படங்களாகத்தான் இருக்க வேண்டும். தமிழ்ப்படங்கள் ஆபாசப் படங்களே! விஜயனின் அன்னையின் நிழல் சிறுகதைத் தொகுதியின் நூல் விமர்சனத்தை முதுபெரும் எழுத்தாளர் சமீம் அவர்கள் யதார்த்த இலக்கியத்தின் முன்மாதிரி என்று குறிப்பிட்டதன் மூலம் அவற்றைப் படிக்க வேண்டுமென்ற ஆவல் தோன்றியுள்ளது.
வாசகர் பேசுகிறார் என்ற பகுதியில் கோணேசனின் கூற்றுக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே அமைந்துள்ளன. எஸ். பொ. என்ன பெரிய கொம்பா? எழுத்தாளர்கள், விமர்சகர்கள், படித்த அறிஞர்கள் எல்லோருமே என்ன முட்டாள்களா? எஸ். பொ. எல்லாரையுமே எடுத்தெறிந்து பேசுகிறார். மனம் வருந்தக் கூடிய இவருடைய கருத்துகளுக்கு ஞானம் களமமைத்துக் கொடுப்பது ஏற்புடையதாக இல்லை.
- - அனவரதருபன்
இக்கடிதத்தை எழுதுவது குறித்து வருத்தப்படுகின்றேன். ஞானம் சஞ்சிகையில் வெளியாகும் நேர்காணல்களை நான் மிகவும் விருப்பமாகப் படிப்பதுண்டு. அனுபவசாலிகளின் பல கருத்துக்கள் பெறுமதியானவைகளாக இருக்கின்றன.
ஜனவரி (2005) இதழில் எஸ்.பொ.வின் நேர்காணலுக்கு அடுத்ததாகப்பிரசுரமாகியிருந்த கவிதை எனக்கு அருவருப்பை மாத்திரமன்றிக் கடும் ஆத்திரத்தையும் கொடுத்தது. "சான்றோர் தமைச் சாடித் தம் பெருமை பேசுபவர் ஈன்ற குலத்திற்கும் ஈனர்காண் - தோன்றும் குலத்தளவே ஆகுங் குணமென்றார் ஆன்றோர் மலப்புழுக்க ளாமே அவர்.”
ஞானம் - மே 2005 63

Page 34
இப்படியாக "ஜின்னாஹ்' நாடறிந்த மூத்த எழுத்தாளர் எஸ். பொ. வுக்கு வசவுக் கவிதை பாடியிருக்கின்றார். இருவருக்குமிடையில் கருத்து மோதல்கள் இருக்கலாம் ஆனால் தனியொரு எஸ். பொவை சாடுவதற்காகக் "குலத்தளவே ஆகுங் குணமென்றார் ஆன்றோர்”என இற்றுப்போன மரபுக் கவிதை வரிக்குள் தஞ்சம்புகுந்து குலம்மொன்றைக் (சாதியை) குறிவைத்து அச்சாதியின் முகத்தில் சேற்றை அப்ப எத்தனித்தது "ஜின்னாஹ்'கின் இஸ்லாம் மதத்திற்கே இழுக்கைத் தேடும் செயலாகும். எஸ்.பொ. வின் சாதி பிரசித்தமானதே எஸ்.பொ. வின் கருத்தில் பிசகிருந்தால் அதை உரிய பண்பாட்டோடு வெளிப்படுத்தியிருக்கலாம். அதுவே சான்றோர்க்கழகு. மானுட நாகரீகம், அதைச் செய்யாது முழுச்சாதியையும் சாடுவது அச்சமூகத்தினரைக் கொதிப்படையச் செய்யும். எஸ்.பொவை விமர்சிப்பவர்கள் அவர் தோன்றிய குலத்துக்குள்ளும் உண்டு. இது கவிஞருக்குத் தெரியாதா? ஞானம் ஆசிரியரும் இதை அறிந்திருப்பார். இந்த எத்தனிப்பு சமூகங்களுக்கிடையில் ஏலவே பதித்துள்ள வடுக்களை ஏற்படுத்திய காயங்களை மீள் பார்வை இடலுக்கான முனைப்பாகவும் அமைகின்றது. இந்த விடயத்தில் தங்களது சஞ்சிகை கூட கருத்தை கருத்தால் தான் மடக்க வேண்டுமென்ற அனுபவத்திலிருந்து தூரநின்று கவிஞருக்குத் துணை போவதாகவே எடுக்க வேண்டியுள்ளது.
மார்ச் (2005) இதழில் எஸ். பொவின் பதிலொன்றில் "உண்மையென்னவென்றால் கைலாசபதி சிவத்தம்பியுடைய கோட்பாடுகள் சிதிலமடைந்து விட்டன. அவை காலத்தை எதிர்த்து நின்று பிடிக்கவில்லை. அதை இன்று சிவத்தம்பி ஒப்புக் கொள்கின்றார்” எனச் சொல்கின்றார். எனவேதான் இப்பொழுது செத்த பாம்பை அடிப்பதை எஸ்.பொ. ஒத்துக் கொள்கின்றார். பேட்டி காண்பவர் இதை உணர்ந்திருக்கவேண்டும். கைலாசபதி சிவத்தம்பி தமிழ் இலக்கிய உலகிற்கு முன்வைத்த சிதிலமடைந்த இலக்கியம் சம்பந்தமான கேள்விகளை எஸ், பொ. விடம் கேட்டு சஞ்சிகையின் பக்கங்களை வீணாக்கக் கூடாது. வாசகன் ரூபா 30 கொடுத்தே இச்சஞ்சிகையைப் படிக்கின்றான். அவனுக்குப் புது வாசிப்புத்தான் தேவை. பேட்டி காண்பவருக்கு கைலாசபதி, சிவத்தம்பி, எஸ்.பொ. ஆகியோரது அந்தக் காலத்து இலக்கிய மோதல் தெரியாவிட்டால் எஸ்.பொ. வின் "வரலாற்றில் வாழ்தல்” என்ற நூலைப் படித்து அறிந்து கொள்ளலாம். மிகவும் சுதந்திரமாகவும் விஸ்தாரமாகவும் எஸ். பொ. தனது இலக்கியப் பங்களிப்பை விளக்குகின்றார்.
எனவே 'ஜின்னாஹ்' போன்ற சாதி வெறியர்களை ஊக்குவிக்காமல் தமிழ் இலக்கியத்தின் எதிர்கால நன்மையைக் கருதி எஸ். பொ. விடம் ஆழமான இலக்கியச் சிந்தனைகளைப் பெய்யக்கூடிய கேள்விகளைக் கேட்பது பயனுள்ளதாக இருக்கும். அதுவே ஞானம் எதிர்கால சந்ததிக்கு வழங்கும் அரிய சொத்தாகவும் இருக்கும்.
- ந. மங்களதாசன், சிகிாழர்.
குறிப்பு : கவிதையில் கிரும் ஒரு கிரியைத் தவறாகப் புரிந்துகொண்டு கவிதை முழுவதையுமே பிழையாக ஆர்த்தம் கொண்டிருக்கிறார் வாசகர் உண்மையில் ஜின்னர்ஜ் எழுதிய கவிதை எஸ்.பொ.வின் மலப்புழுக்கள்பற்றிய கருத்துக்குவியூைட்டுவதாகவே அமைந்துள்ளது கவிதையை மீண்டும் வாசித்துப் பாருங்கள், புளியும் அது ரிஸ் பொ. வுக்கு எதிரானதல்ல. லுேம் குRம் என்பது Family Lineage. இது சமஸ்கிருதத்தில் கோத்திரம்'எனப்பொருள்படும் சாதி என்பது Caste, குலம் வேறு சாதி வேறு. எஸ். பொ. விடம் கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாகவும் கூறவேண்டியுள்ளது. பெரும்பாலான இன்றைய வாசகர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு அமையவும் எஸ். பொ. வின் ஆளுமையின் வெட்டு முகத்தை ஓரளவுக்கேனும்
வெளிக்கொணரும் நோக்குடனுமே கேள்விகள் தொகுக்கப்படுகின்றன.
- ஆசிரியர்
குானம் - மே 2005

:: :: :: -- : H = || | | | |-
Essentially Indian Arto Apparel ACCESSOries
No. 17, Wisaka Road, Colombo 4. Phone : 25844.45 Mon-Fri : 10.30 a. In - 6.30 p.m. Sat: 1 ().30 a.m. - 4.00 p.m. Closed on Sundays and public holidays,
Druggists, Chemists & Grocers
NEW LEEMEDICAL
No. '700, Dalla del Veedya, Kandy, Te: 05-229.76E,0E 2.32288
co----------ంూడా

Page 35
NANAN
፳ኸ፤ §
鹽
I
s
|ୋ;
ผู้
驛 莺
POTE
器
Flax
E-Mail :
影
鳕 --శశ్ళొ థ్రోసోల్డ్రటిక్స్టినే
With Best Compliments. Fron
| 2 05 ofiod of
பிஸ்கட்டி
Luck 1:31S ܝܢ. Manufa
KUTI
3.
8.
LU
இச் சஞ்சிகை தி. ஞானசேகரன் அவர்களால்
... ." ... ii-rel, i.
 

MAY 2005 జెథ్రోకిన్స్తత్రికిన్ధ
iš
ங்கள் பாரம்பரியம்
லும் தான்
ylland cuit cturers
sale
s
- 24227
24574.
|ITكا202222270=
M][ 影كIT]]2012 =
Ekyland Gishnetik.
us
ඉංග්‍රිෂුණීඝ්‍රඹිණිබිඹිණී. இ,ை 49 பி. புளுமெண்டால் வீதி, கொழும்பு 13 tT tt LLtttL LLLL S STLT LkLTSLTLOt TTTL S S S SLLLKS