கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து தீபம் 2007

Page 1

D356)635,3535D

Page 2
Devi Jewelle
༄། །
131, SeaStreet, Colombo 11, Sri Lanka. e
 

TS (PV) Ltd.
Precious Expression
Phone: 2395.001-5, 2432502
Fax: 2327.101 mail: infoCodewijewellers.com

Page 3
கொழும்பு பல்கை
6ofög/ uD
பெருமையுடன் (
பிரதம அதிதி : க.வி. 6 ஓய்வு பெற்ற உயர்நீதிம
புதிய கதிரேசன்
பம்பலமி
O5-OS-2
"மேன்மைகொள் சைவரீதி விள
 
 

வழங்கும்
2))7
விக்னேஸ்வரன் )ன்ற நீதியரசர்)
OO7
ங்குக உலகமெல்லாம்"

Page 4

魔 HINDU SOCIETY 器 UNIVERSITY OF COLOMBO
OFFICE BEARERS 2006/2007
Patron Vice Chancellor.
Senior Treasurer President
Wice Presidents
Joint Secretaries
Treasurer
Editor
Sub Editors
Committee Members
University of Colombo. Mr. R. Sri Kanthan
Mr. T. Suthakar Mr. C. Mahinthan
Mr. R. NSanthan Mr. T. Vimalarajah
Miss. M. KOSalai
Mr. S. Kethies
Miss. T. Sharmila
Miss. S. Pratheepa Mr. S. Suresh Kumar
Mr. K. Thivaharan Mr. S. Mohanraj MisS. R. Jasithitha Mr. G. Rajeev
Mr. R. Nishanthan
Miss. M. Thaxshanjini Miss. K. Durga Mr. S. Mohanarajan Mr. A.R. Thavamayooran Mr. S. Sivasenthooran
கலைவிழா 2007

Page 5
'' : '5', Message from Vice-Chancellor
I am happy to send this short congratulatory message to be included in the Souvenir of the Hindu Soceity - 2007. It is heartening to note that the students of the University of Colombo are, in addition to their acadamic activities, engaged in extra-curricular activities which promote mutual understanding and harmonious relations amongst the Student community. Amongst various student societies, the Hindu Society of the University of Colombo has been in existence for a long time and it has been conducting activities which have been beneficial to the Student community in general.
It is of utmost importance that societies of this nature should function in a manner which will respect the plural character of the University community and act with a deep Sense of responsibility. This has been a healthy tradition followed in the University of Colombo by successive office bearears of this Society. I am happy to note that the functioning of the Hindu Society has upheld this tradition in the past year as well. I take this opportunity to congratulate the office bearers of the Society for carrying on the tradition. Well done
Prof. Tilak Hettiarachchy Vice Chancellor University of Colombo
கலைவிழா 2007 4
 

PSSASš
5I?マ
வாழ்த்துச் செய்தி t
கொழும்பு பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றத்தினால் நடாத்தப்படும் வருடாந்த விழாவும் இந்து தீபம் மலரின் வெளியீட்டு நிகழ்வும் சீரும், சிறப்புடன் நடைபெற அருளுமாறு, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
“FDL] சாதனைகளின் நுட்பம் எல்லாம் கொள்கைகளில் இல்லை அதனை கடைப்பிடிப்பதில்தான் அடங்கியுள்ளது. நல்லவனாக இருந்து நன்மை செய்வதுதான் சமய சாதனையின் முழுப்பலனாகும். உன்னிடம் உள்ள தெய்வீகத்தன்மைதான், கடவுள் என்ற ஒருவர் இருக்கின்றார் என்பதற்குரிய சான்றாகும். மகத்தான காரியங்களை செய்வதற்காக இறைவன் நம்மை தேர்ந்தெடுத்து இருக்கின்றார் என்றும் அவற்றினை நாம் செய்து முடிப்போம் என்று உறுதியாக
நம்புங்கள்.” என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.
அந்த நம்பிக்கையுடன் இந்த ஆன்மீக பணியினை ஆற்றிவரும் மாணவர்களாகிய நீங்கள் மட்டுமல்லாது, சமுதாயத்திற்கும் மன மகிழ்ச்சியினையும், அமைதியினையும் அளிக்கும். உங்களுடைய பணி மேலும் உயர இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்
சுவாமி சர்வருபானந்தா தலைவர்
ராமகிருஷ்ண மிஷன் கொழும்பு
5 கலைவிழா 2007

Page 6
தி பிரதம அதிதியின் வாழ்த்துச் செய்தி இ
3
வருடந்தோறும் "இந்துதீபம்" ஏற்றிவரும் கொழும்பு பல்கலைக்கழக இந்து மாணவ மன்றத்தினர் பாராட்டுக்குரியவர்கள். பல சமயப்
பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாக அறிந்துமகிழ்ச்சிஅடைகிறேன்.
பலதரப்பட்ட மக்களை அவர்களின் வேறுபட்ட தரத்தில் இருந்து மேம்படுத்தி ஆத்மீக உன்னத நிலைக்கு இட்டுச் செல்லக் கூடிய அதன் சிறப்பம்சமே இந்து மதத்தில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதொன்று. வேற்றுமைப்பட்ட மனோநிலைகளைக் கொண்ட
மக்களை ஞானம், பக்தி, கர்மம், தியானம் என்ற பாதையின் ஊடாக அவர்களுக்கேற்றவாறு வழிநடத்திச் செல்கிறது இந்துமதம். கறுப்பசாமி, காட்டேரி, மதுரைவீரன் என்று வழிபாடு செய்பவர்களும் இந்துக்களே. அத்வைத தத்துவத்தை நிறுவி நிலை கொள்ளச் செய்த ஆதிசங்கரரும் இந்துவே.
பண்டிகைகளைக் கொண்டாடுதல், திருத்தல யாத்திரைகளை மேற்கொள்ளல், இல்லாதவர்களுக்கு இரங்குதல், “இந்துதீபம்" வெளியிடல் போன்ற கைங்கரியங்கள் பல்கலைக்கழக இந்து மாணவ மன்றத்தினால் இயற்றப்படும் சமய, சமூகப் பணிகளும் சில வரவேற்கத்தக்க பணிகள், வாழ்த்த வேண்டிய பணிகள்.
அதே நேரம் இன்றைய கால கட்டத்திற்குரிய ஒரு கடப்பாடும் எமக்குண்டு. எங்கள் மதத்தின் சீரிய கொள்கைகள், கோட்பாடுகள் பற்றிப் போதிய அறிவு பெறும் அதே நேரத்தில் இலங்கையில் பின்பற்றப்படும் மற்றைய மதங்களின் அடிப்படைக் கொள்கைகளையும் எங்கள் மாணவ, மாணவிகள் அறிந்து வைத்திருத்தல் அவசியம். மதங்களின் வெளிவாரியான வேற்றுமைகளை அறிந்து வைத்திருக்கும் அதே நேரத்தில் அவற்றின் ஊடாக இழைந்தோடும் ஒற்றுமைக் கீற்றுக்களையும் நாம் உணர்ந்து அடையாளம் காணவேண்டும். சமய
ஒப்பியல்பு கருத்துக்கள் உங்கள் இந்துதீபம்" ஊடாக வெளிவரலாம்.
கலைவிழா 2007 6
 
 

மதங்கள் பல இன்று மக்களை வேற்றுமைப்படுத்தும் கருவிகளக மாறி வருகின்றன. இது பிழை. ஆதிமதாசிரியங்களின் அந்தரங்க எண்ணங்களுக்கு இக்கருத்து முரணானது. இன்றைய மத அபிமானிகளின் பல் சமயச் சார்பாளர்களின் அகந்தையின் வெளிப்பாடே இந்நிலை. மதங்களால் மக்கள் பிரித்தொதுக்கப்படும் போது அங்கு ஒரு இந்துவானவன் இருந்து கொண்டு பிரிவுகளை எதிர்த்து மனிதத் தன்மையையும் மக்களின் உள்ளார்ந்த மன ஒற்றுமையையும் வலியுறுத்த அதற்கான அத்தியாவசிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இந்து மட்டும்தான் வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும். பல சமய ஒப்பீட்டு அறிவை விருத்தி செய்ய உங்கள் மன்றம் ஆவன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
உங்கள் மன்றம் மேன்மேலும் மாணவமாணவியர்
சமுதாயத்தை உன்னத நிலைக்கு இட்டுச் செல்ல இறைவன் எந்நாளும் துணை புரிவானாக.
நீதியரசர். க.வி. விக்னேஸ்வரன்
7 கலைவிழா 2007

Page 7
வபரும் வபாருளாளரின் வாழ்த்துச் செய்தி
ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு மேலாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் இந்து மாணவர்களை ஆத்மீக நெறியில் வழிநடத்தி தனது பணியினைச் செய்து நிற்கின்ற இந்து சங்கம் இவ்வருடமும் தனது கலைவிழாவினை பல சிரமங்களுக்கு
மத்தியில் அரங்கேற்றி நடாத்திக் கொண்டிருப்பது பெரும் பொருளாளர்
என்ற முறையில் மட்டற்ற மகிழ்ச்சியினைத் தந்து நிற்கின்றது.
இந்தக் கலைவிழாவினை வெறுமனே ஒரு பொழுதுபோக்கு என்ற கண்ணோட்டத்தில் நோக்காது பிறிதொரு பார்வையினை கருத்தொரு மிப்புடன் செலுத்தும்பொழுது மட்டுமே அதன் உண்மையான சிந்தனைக் கருவினை விளங்கிக் கொள்ள முடிகின்றது. மறைந்து போயிருக்கின்ற கலைச் செல்வங்களை சைவத்தை இணைத்து வெளிப்படுத்தி மாணவர் உள்ளங்களில் மட்டுமன்றி சிறுவர் முதியவர் என்ற வயதுபேதமின்றி யாவரிடத்திலும் ஒரு ஆத்மீக விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்பாடு ஒரு புறமிருக்க, மறைந்திருக்கும் கலைத்திறன்களை வெளிக் கொணர் வதற்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு நிகழ்வாகவும் இக் கலைவிழா அமைந்திருப்பதனை ஆழ நோக்கின் அறிந்து கொள்ள முடிகின்றது. கற்றல் செயற்பாடுகளினால் களைத்து நிற்கும் ഥnങ്ങഖ്
குழாம் தமக்குரிய பீட மாணவர்களையே சரிவர புரிந்து மாணவர்களுடன்
இணைப்புக்களை ஏற்படுத்தி தமக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வு ஒன்றினை உருவாக்கிக் கொள்வதென்பது வேக நடைபோட்டு உலாவும் இன்றைய மாணவர் சமூகத்தினரிடையே படிப்படியாக அருகி வருவதனை ஆசான் என்ற முறையில் அண்மைக் காலங்களில் அவதானித்து வந்திருக்கின்றேன். அத்தகையதொரு விரும்பத்தகாத இடைவெளியினை இவ்விதமானதொருநிகழ்வு ஓர் உறவுப்பாலத்தினை மாணவர்களிடையே ஏற்படுத்தி கொடுக்குமாயின் அது இந்நிகழ்வின் வெற்றியினை அடையாளப்படுத்தும் ஒரு சின்னமாக எடுத்துக் கொள்ளலாம் என்றே என் மனம் கூறுகின்றது.
கலைவிழா 2007 8
 

எனது அன்பு மாணவச் செல்வங்களே, இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியினை ஒழுங்கமைக்கும் பொழுது நீங்கள் ஒன்றுபட்டு
வழங்குகின்ற பங்களிப்பே நிகழ்வின் வெற்றியினை எடைபோடும்
ஓர் அளவுகோலாக இருக்க முடியும். நிச்சயமாக உங்களில் பலரினது அர்ப்பணம் இக்கலைவிழாவிற்கு கிடைத்திருக்கின்றது. ஆனால் ஒரு சிலர் எந்தவிதமான அலட்டிக்கொள்ளலும் இல்லாமல் ஒதுங்கி துரத்தே நின்று வேடிக்கை பார்ப்பதும் என் கண்களில் தெரிகின்றது. இந்தபல்கலைக்கழக வாழ்க்கை மூன்றோ, நான்கோ அல்லது ஆகக் கூடியது ஐந்தோ வருடங்களில் முடியப்போகின்றது. அதற்குள் ஏன் ஒதுங்கி நிற்க வேண்டும்? உங்கள் மனக் குறைகள் பேதங்கள் எல்லாவற்றையும் ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு சங்கம் தழைத்து கிளைபரப்பிடநீங்கள் எல்லோரும் முன் வரவேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.
இவ்விழா பெருவிழாவாக நடைபெறுவதற்கு செல்வத்தை அள்ளி வழங்கிய பெருந்தன்மையானவர்களே, பல்வேறு வடிவில் உதவிகள் வழங்கிடும் அனுசரணையாளர்களே உங்கள் எல்லோருக்கும் எமது சங்கத்தின் சார்பாக இதயபூர்வமான நன்றிகள். இவ்விழா வெற்றி பெறுவதற்கு உழைத்து நிற்கின்ற எமது பல்கலைக் கழக இந்து மாணவ சமூகத்திற்கு குறிப்பாக அல்லும் பகலும் உழைத்துநிற்கும் செயற்குழுவைச் சேர்ந்த எல்லோருக்கும் இத் தருணம் எனது இதயத்திலிருந்து வெளிப்பட்டு நிற்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.
இறுதியாக உங்கள் படைப்புக்கள் மூலம் இந்து வாழ் உலகத்திற்கு நீங்கள் வழங்கிநிற்கும் செய்திகள் இக்கலை விழா ஊடாக சென்றடைந்து உருப்பெறும் ஆத்மீக நெறி ஒவ்வொருவரையும் நல்லதொரு குடிமகனாக உருவாக்கித் தந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிநிற்கின்றேன்.
ஆர். பூரீகாந்தன் சிரேஸ்ட பொருளாளர் கொழும்பு பல்கலைக்கழக இந்துமன்றம்
.....
Qass Հ
*
b
9 கலைவிழா 2007

Page 8
தலைவரிடம் இருந்து.
கொழும்பு பல்கலைக்கழக இந்துமன்றமானது கடந்த பல தசாப்தங்களாக தனது பணியினை சிறப்பாக ஆற்றிவருகின்றது. அந்த வகையில் இந்த வருடமும் சிறப்பாக நடைபெறவிருக்கும் கலைவிழாவில் வெளியிடப்பட விருக்கும் இந்துதீபம்'மலரிற்குதலைமையுரையினை வழங்குவதனையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
தென்னிலங்கையில் தமிழ் மாணவர்கள் பல இடர்களுக்குமுகங்கொடுத்துக் கொண்டு கல்வியினை தொடர்வதோடு மட்டும் இல்லாமல் எமதுசமய, கலாச்சார விழுமியங்களை பாதுகாப்பதற்காகவும் செயற்பட்டு வருகின்றனர். அந்தவகையில் எமது மன்றம் தொடர்ந்தும் பாடுபட்டு வருகின்றது என்றால் மிகையாகாது.
பல்கலைக்கழகம் வெறுமனே கல்விக்கூடம் மட்டுமல்ல. தொன்றுதொட்டு எமது கலாச்சார மரபுகள், விழுமியங்களை பேணிவரும் ஒரு கலைக்கூடம். இந்த வகையில் எமது செயற்பாடுகளினை தீவிரம் காட்டி வருகின்றோம். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் மத்தியில் சமய விழுமியங்கள், கலாச்சார மரபுகள் என்பனவற்றை கடைப்படிப்பதை தீவிரப்படுத்தல், சமய விழாக்களை கொண்டாடுதல், தலயாத்திரைகளை மேற்கொள்ளுதல் மற்றும் கொழும்பு மாவட்ட தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர்களுக்கு சமய அறிவினை புகட்டும், துாண்டுவிக்கும் முகமாக பல்வேறு போட்டி நிழ்ச்சிகளை நடாத்தி வருகின்றோம்.
இருப்பினும் எம் உறவுகள் மழைக்காக கூட பாடசாலையில் ஒதுங்க முடியாத சூழ்நிலையில் வாழ்கின்றார்கள். இதனை எண்ணும் போதே மனம் கலங்கித்தான் போகின்றது. எமது பண்பாடுகளும் கலாச்சாரமரபுகளும் எம்மை அறியாமலே சிதைந்துபோகின்றது அல்லது சிதைக்கப்படுகின்றது. இவற்றைக் கட்டிக் காப்பதில் எமது மன்றம் ஒரு துடுப்பாகவேனும், செயற்படுகின்றது என்பதையிட்டு மகிழ்ச்சி கொள்கின்றோம்.
கலைவிழா மலர் வெளியீட்டுக்கு முன்வந்து பல்விேறு வழிகளிலும் உதவி ஒத்தாசை நல்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது மன்ற செயற்பாடுகள் இனிவரும் சகோதரர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகின்றேன்.
தியாகராஜ் சுதாகர் தலைவர்
SSSSSSSSSSSSL
கலைவிழா 2007 10
 

இணைச்செயலாளரின்
எண்ணத்திலிருந்து. 炎|
53
கொழும்பு பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றம் ஆற்றிவரும் சீரிய பணிகள் பலவற்றுள் தலையாயதாகக் காணப்படுவது வருடாந்தக் கலைவிழா நிகழ்வேயாகும். O5-08-2007 அன்று நடைபெறவிருக்கிற கலைவிழா மற்றும் அன்றையதினம் வெளியிடப்படவிருக்கின்ற இம்மலர் ஆகியவற்றின் பங்குதாரர்களாக நாம் இருக்கின்றோம் என்ற நிகழ்வுண்மை மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
இன்றைய நாட்டுச் சூழல் மற்றும் பல்கலைக்கழகக் கல்வி நெருக்கடிகளுக்கிடையில் ஆக்க பூர்வமான சைவத் தமிழ்ப் பணிகளைப் புரிவது என்பது வாழ்த்தி வரவேற்கப்படவேண்டிய விடயமொன்றே. அந்த வகையில் கொழும்பு பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றமானது தன்னால் முடிந்தளவு காத்திரமான பங்களிப்பைத் தொடர்ச்சியாக ebbs வருகிறது. கொழும்பு மாவட்ட தமிழ்மொழி பேசும் மாணவர்களது சமயத்திறனை வளர்த்தல், கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றல், நூல் வெளியீடு, நவராத்திரி மற்றும் தைப்பொங்கல் விழா நேரங்களில் அனைத்துப் பீட மாணவர்களையும் உள்ளீர்த்துக் கொண்டு விழாக்களை ஒழுங்கு செய்தல் ஆகியவை கொழும்பு பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றத்தின் பயன்மிக்க கைங்கரியங்களிற்கான சான்றுகளாகின்றன.
இவ்வருடமும் வழமைபோலவே மேற்சொன்ன பணிகளை எமது செயற்குழு வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. எங்களுடைய செயற்பாடுகள் அனைத்திற்கும் மகுடம் சூட்டுகிற விடயமாக காணப்படுகிற கலைவிழா 2007 ஐச் சிறப்பாக நடத்துவதற்கான முனைப்புடன் எமது செயற்குழு செயற்படுவது மனநிறைவைத்தருகிறது. மாணவர்களுடைய ஆக்கங்கள் பலவற்றை ஏந்திவருகிற இம்மலர் சைவத்தமிழ் வாசகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை எமதுள்ளதில் இருக்கிறது.
எங்களுடைய பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு பல வகைகளிலும் ஆவன செய்த அனைத்து நல்லுள்ளங்களிற்கும் எமது நன்றியதலை இத்தருணத்தில் தெரியப்படுத்துவதோடு விதைகளாகிய எங்களை விருட்சங்களாக்குவதற்கு துணைபுரிந்த நல்லோர் அனைவருக்கும், இம்மலரினைநன்றியுடன் காணிக்கையாக்குகின்றோம். கலைவிழா சிறப்புற நடந்தேற உங்கள் ஆதரவைக் கோரிநிற்பதோடு
இறையருளையும் வேண்டிநிற்கிறோம்.
தவராஜா விமலராஜா
கோசலை மனோகரன்
11 கலைவிழா 2007

Page 9
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்”
அனைத்து உயிர்களினிடத்தும் அன்பினைச் சொரிதலையே தனது ஜீவநாதமாகக் கொண்ட எமது இந்துமதத்தினைப் போற்றும்வகையில், ஆண்டுதோறும் விழாவெடுத்து “இந்துதீபம்” இதழை ஏற்றிவைக்கிறது கொழும்பு பல்கலைக்கழக இந்துமன்றம்.
அந்தவகையில் இவ்வருடமும் இந்துதீபத்தினை இருள்களையும் ஒளிமுதலாக ஒளிரவிடுவதில் பெருமையடைகின்றேன்.
எமது மாணவர்களின் கன்னி ஆக்கங்களையும் இதயத்துணர்வுகளையும் தாங்கி சுடர்விட்டெரிகின்ற இந்துதீபம், அவர்களது திறமைகளை வெள்ளிடைமலையாய் வெளிப்படுத்துமெனவும், பாராட்டைப் பெறு மெனவும் நம்புகின்றேன்.
எமது இளம் படைப்பாளிகளின் உழைப்பின் பயனாக உங்கள் கரங்களில் தவழும் இம்மலரிலுள்ள ஆக்கங்களில், தவறுகளெதுவும் காணப்படின் அவற்றை மன்னிக்கும்படிதாழ்மையுடன் வேண்டுகின்றேன்.
கல்வியின் அழுத்தங்களுக்கும், காலச்சக்கரத்தின் ஓட்டத்திற்கும் இடையில் இம்மலர் வெற்றிகரமாய் மலர்ந்து மணம்பரப்ப ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் இதயங்களுக்கும், மற்றும் மிகக்குறுகிய காலத்தில் சிறப்பாக இவ்விதழை அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எமது உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எதிர்வரும் தசாப்தங்களிலும் எமது “இந்துதீபம்” தொடர்ந்து பிரகாசித்து ஒளிரவேண்டுமென வாழ்த்துகின்றேன்.
நன்றி.
ஷர்மிளா தில்லைநாதன் (இதழாசிரியர்)
கலைவிழா 2007 12
 

*usposob oxi oặ3ıúış9æıldış) Sosemroseteoree· Sojowiruse Zulos · W ‘ış9$$sustegī (Y|osseronaireo‘’I’v oặ311ú109&ollai?) (S * Irıştısı :S KKLLK LYLY0 L SYYY00K K SLL0KY S SYYYL LL L LLLLLLLSLLLL LYYLYLLL‘O oặềılú09anse 'L “yıldı@seriøse :S ‘ıııızgıụp (L
Isoosterīņs@ę - opuqiderte 1@@@gi-ig

Page 10
இதழாசிரியரின் இதயத்திலிருந்து.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்"
அனைத்து உயிர்களினிடத்தும் அன்பினைச் சொரிதலையே தனது ஜீவநாதமாகக் கொண்ட எமது இந்துமதத்தினைப் போற்றும்வகையில், ஆண்டுதோறும் விழாவெடுத்து "இந்துதீபம்" இதழை ஏற்றிவைக்கிறது கொழும்பு பல்கலைக்கழக இந்துமன்றம், அந்தவகையில் இவ்வருடமும் இந்துதீபத்தினை இருள்களையும் ஒளிமுதலாக ஒளிரவிடுவதில் பெருமையடைகின்றேன். எமதுமானவர்களின் கன்னி ஆக்கங்களையும் இதயத்துணர்வுகளையும் தாங்கி சுடர்விட்டெரிகின்ற இந்துதீபம், அவர்களது திறமைகளை வெள்ளிடைமலையாய் வெளிப்படுத்துமெனவும் பாராட்டைப் பெறு மெனவும் நம்புகின்றேன். எமது இளம் படைப்பாளிகளின் உழைப்பின் பயனாக உங்கள் கரங்களில் தவழும் இம்மலரிலுள்ள ஆக்கங்களில், தவறுகளெதுவும் காணப்படின் அவற்றை மன்னிக்கும்படிதாழ்மையுடன் வேண்டுகின்றேன். கல்வியின் அழுத்தங்களுக்கும், காலச்சக்கரத்தின் ஓட்டத்திற்கும் இடையில் இம்மலர் வெற்றிகரமாய் மலர்ந்து மணம்பரப்ப ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் இதயங்களுக்கும், மற்றும் மிகக்குறுகிய காலத்தில் சிறப்பாக இவ்விதழை அச்சிட்ட அச்சகத்தாருக்கும் எமது உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எதிர்வரும் தசாப்தங்களிலும் எமது "இந்துதீபம்" தொடர்ந்து பிரகாசித்து ஒளிரவேண்டுமென வாழ்த்துகின்றேன்.
நன்றி.
ஷர்மிளா தில்லைநாதன் இதழாசிரியர்)
கலைவிழா 27 12
 
 

- is, 1; i sh;ołįsı sır; hos il·lışı·"so filosos rolę siła si's, "Noi silis, III-F ·orfolossos lisènsiortassiniriitos - slov,*轉|』T『『』『*』T“霜 sıri’ o ‘souris§ -sor irros solositas 5„ııior sw orpionoj&T "통&T A, "환西藏:불확wwn R
YLLLLLL LL LLL L YYYcKK K SLLLYY S YYKLK LL K LS LLLLLSLLLL KLK SKYKKC 0 SLLLLLS LLL ZYK J S L S
!
soos morirysis – +1,+,* Issos, og

Page 11

வாழ்வியல்
வாழ்வியல் தத்துவங்கள் வலுவிழந்த நிலையில், வன்முறைகளும் வக்கிரங்களும் வானுயரச் சென்ற இன்றைய நிலமையில் ஒவ்வொரு மனிதனும் மீண்டும் வானரமாக வடிவமெடுத்துள்ளான். ஆசைகளின் அகல வாய்களுக்குள் அகப்பட்ட மானிடர்கள் அதனால் ஆட்கொள்ளப்பட்டு சுயநலத்தின் எவரெஸ்டைத் தொட்டு விட்டனர்.
நான், எனது என்ற கோட்பாடுகளை மையப்படுத்தி வாழ்க்கைச் சூத்திரத்தை வடிவமைத்துள்ள மனிதன், இச் சூத்திரத்தின் பால் செயற்பட்டு வெற்றிபெறத் தவறுவதில்லை. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் இருக்கும் இடைவெளியே வாழ்க்கையென வரையறை செய்யப்படுகிறது; எமது மூளையின் மடிப்புகளுக்குள் செலுத்தப்படும் எமது சிறுவயது வளர்ப்பு முறை, எம்மைச் சுற்றியுள்ள சூழல், அன்றாடம் நாம் காணும் நடைமுறை மனிதர்கள் போன்ற காரணிகளே எமது வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கின்றது. நாம் அன்றாடம் காணும் நடைமுறைகளே வாழ்க்கை என்று எமது மனது எம்மை அறியாமலே ஏற்றுவிடுகிறது அதன்பால் எம்மைச் சுற்றி நாம் ஒரு வட்டத்தை இட்டு வாழ்க்கையை வரையறை செய்துவிடு கின்றோம். இதிலிருக்கும் உண்மை பொய்களை ஆராய்வதற்கு எவரும் விளைவதில்லை.
ஒவ்வொரு மனிதனும் தொடர்ச்சியாக அவன் காணும் நடைமுறைகளில் சிலவற்றில் அதிக ஆர்வம் கொண்டவனாக மாறுகிறான். அதனையே அவன் தனது வாழ்க்கை என கூறிக் கொண்டு அந்த இலக்கை அடைய மனிதத்துக்குரிய புனிதங்களை புதைகுழிக்குள் தள்ளுகிறான்.
பணமே வாழ்க் கையென பலர் சூளுரைக் கின்றனர், வெளிநாட்டு மோகத்தில் மூழ்கியோர் பலர் உண்டு. காதலே வாழ்வு என கூறுபவரும் உண்டு, காமத்தில் மூழ்கிய கயவர்களும் உண்டு. இப்படியான விடயங்களை வாழ்க்கையின் இன்பம், ஏன் பிறவியின் மோட்சம் என்று கூட நினைப்பவர்கள் எம்மில் பலர்.
15 கலைவிழா 2007

Page 12
ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என உரைக்கும் பல S லி வேதாந்த, சமய நூல்களின் சாரத்தை சற்றே பார்த்தோ ? மானால் அவை கூறும் உண்மைகளின் உன்னதங்களை புரிந்து கொள்ள முடிகின்றது. அதனுாடாக சிந்திக்கும் பொழுது மனிதன் வாழவேண்டிய வாழ்க்கை முறையும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையும் தெளிவாகிறது.
மனிதனானவன் தனக்குள் இருக்கும் நான் என்ற அகந்தையையும் எனது என்ற மமதையையும் வெளியேற்ற முனைய வேண்டும். சுருக்கமாக கூறினால் சுயநலத்தை கிள்ளி எறிய வேண்டும். சேர்த்த செல்வங்கள் அளவுடன் பேண வேண்டும். நேர்மை, நியாயம் உயிர் மூச்சாய் கொள்ள வேண்டும். இறை சிந்தனையில் இணையின்றி திகழ வேண்டும். வாழ்க்கையை மேன்மையடையச் செய்ய உலக மாயைகளை அடையாளம் காண்பது அவசியம். பதவி, பணம், பட்டம், இளமை, காதல், காமம் என்பவற்றை மாயை எனத் தெளிய வேண்டும். அதன் பால் செலுத்தும் அதிக ஆர்வங்களை தவிர்த்து இறைசிந்தனையும், தர்மத்தில் ஈடுபாடும், உயிர்களிடத்தில் அன்புமே உண்மையான வாழ்வியல் என்பதை உணர வேண்டும்.
எமக்குள் குடிகொள்ளும் கோபத்தையும், அதிக ஆசைகளையும், பிறர் மீது கொள்ளும் பொறாமைகளையும் களைந்து "அன்பே சிவம்” என்ற கோட்பாடுடன் வாழ்க்கைச் சக்கரத்தை செலுத்தும் போது, வாழ்க்கைப் பாதையில் சீரான போக்கையும் நிம்மதியையும், சாந்தத்தையும், அமைதி யையும் அடையமுடியும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. இதுவே பிறவிப்பயன் எனக் கொள்ளப்படு கின்றது.
'அன்பே சிவம்'
இரா. ராஜீவ்காந் முதலாம் வருடம் முகாமைத்துவ பீடம்
கலைவிழா 2007 16
 
 

கீழ்ப்பிரிவு கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை
அன்பு
அன்பே இனிய ஊற்று அதுவே எனது கூற்று
“அன்னை” எனும் மூன்றெழுத்து, அன்பெனும் மூன்றெழுத்து தந்தை எனும் மூன்றெழுத்து நட்பு எனும் மூன்றெழுத்து அன்பு எனும் மூன்றெழுத்துள் அடங்கியுள்ள முழு உலகம் என்றும் அன்பு காட்டிநிதம், வாழும் இது பாஎழுத்து
“அன்னை போல ஓர்உயிர் அகிலத்திலும் கிடைத்திடுமோ?
அன்பு மட்டும் சூழ்ந்திருப்பாள் அன்னை இவள் தெய்வமல்லோ? தாய்ப்பாசம் என்பதுவே அன்பினிலில் முதலடியே
தாயுள்ளம் போலவொரு திருக்கோயில் தான்உளதோ?
தன்பிள்ளை அழுதிடவேதன்உள்ளம் தான்கதறும் தாயவளின் கண்களிலே வழியும்வெள்ளம் அன்பெனலாம். தன் உயிரில் சரிபாதிதான் கொடுத்தே ஒரு பிறவி தந்தவளே தாய்அவள்தான் தன்மடியும் தந்திடுவாள்.
குஞ்சுகள் அழுதிடவே, தூரப்பறந்து இரைதேடி ஊட்டிவிடும் சிறுபறவை கொண்டுள்ள அன்பு-நிதம் தன் கன்று வந்திடவே பால்கொடுத்து சீராட்டும் பசு இனங்கள் கொண்டுள்ளதாயன்பு இதுவல்லவோ?
குஞ்சுகளை பத்திரமாய், தன்சிறகுள் அடைகாக்கும் கோழிதனின் நெஞ்சிலுள்ளதாய் அன்பு பார்த்திடுவீர் வட்டமிடும் கழுகும் இதை பார்த்திட்டே மனம்திருந்தி தன்கூடு சென்று தினம் சிந்தித்துப் பார்க்காதோ?
17 கலைவிழா 2007

Page 13
பள்ளிசெல்லும் பருவத்திலே பாலர்நாங்கள் அன்பு கொண்டு பிற சிறார்கள் அன்பினிலே நண்பராக மாறோமோ? அன்பு என்று தொடரும் இது நட்பாகப் பூக்காதோ? நண்பர் என கூறிதினம் அன்பு செய்யமாட்டோமோ?
தெருவோரம் படுத்திருக்கும் பூனை ஒன்றைக் கண்டு உன் மனதில் தோன்றும் பாசம் அது அதிகரிக்கக் கூடாதோ வீடுகொண்டு சென்று அதை அன்புடனே உணவூட்டி விளையாடும் எண்ணம் உன் மனதினிலே தோன்றாதோ?
வயதுபோன பெற்றோரை அன்புடனே ஆதரித்து உன்னருகில் வாழ்விக்கும் பிள்ளை மனம் கோயிலடா தனை வளர்த்த பெற்றோரின் கண்ணில் வழியும் அன்புதனை கண்டு உளம் குளிர்ந்திடவே அணைக்கும் பிள்ளை தெய்வமடா
உன்னிடம் கையேந்தும் ஒரு ஏழைதனைக் கண்டு உன் உள்ளம் தனில் தோன்றும் உணர்ச்சியது அன்பல்லவோ கணவனிடம் மனைவிகொண்ட அன்புதான் வாழவைக்கும்! இதை உணர்ந்து எல்லோரும் அன்பு செய்ய கற்றிடுங்கள்
பிறறோடு பேசும்போது மனம் நிறைய அன்பு கொண்டு இன்சொல்லது பேசிடவே அவர் உள்ளம் குளிருமடா! அன்பென்னும் ஊற்றினிலே குளித்திடவே களித்திடவே ஒரு ஜென்மம் போதாது மறு ஜென்மம் வேண்டுமடா!
தெய்வம் எமது உள்ளத்திலே ஊற்றி விட்ட ஊற்று இது
இதில் உள்ள அர்த்தம் உன் மூளைக்கு எட்டாதோ பறவையிடத்தில் காணப்படும் அன்பு எனும் உயிரெழுத்து ஆறறிவு படைத்தவனின் உள்நெஞ்சில் தோன்றாதோ?
கலைவிழா 2007 18
 
 

மனிதவாழ்வில் அன்பென்னும் ஒரு தெய்வம் இல்லையெனின் அவன்வாழ்வு இருளாக போய்விடும் பாராயோ! கல்நெஞ்சம் படைத்தவனின் மனதினிலே ஒரு இரத்தத் துளிகூட இருக்காது இது பெரியோர் கூற்றல்லவோ
உன்சுவாசத்துள் மணக்கும் ஒரு வாசம் அன்பெனலாம்,
உள்நெஞ்சில் ஊற்றாய் பெருக்கெடுக்கும் அமுதெனலாம்
பிஞ்சுநெஞ்சம் தான்தொடங்கி பேதை உள்ளம் வரை படரும் அன்பென்னும் ஒரு வடிவம் தெய்வம் என கூறிடலாம்.
ஓர் உள்ளம் தனில் அன்பு, என்பது இல்லையெனின் இரு விழியில் கருமணிகள் இல்லாதது போலாகும் ஒரு உயிரில் அன்பு எனும் பேருருவம் இல்லையெனின் அருவுருவம் கொண்டு உனைஅழித்திடும் உன்நெஞ்சம்
தமிழ்மொழியில் முதலெழுத்தைக் கொண்டதொரு உணர்வு இது
உளமொழியில் ஒரு தேனாய் ஊற்றெடுக்கும் கலை இது
சிறு துரும்பும் அன்பு செய்யும் - மானிடா உன்நெஞ்சில் அன்பெனும் ஒர்துரும்பு ஒருபோதும் வருவதுண்டோ.
பூவிதழில் தேன்போல, புல்வெளியில் பணிபோல கண்களுள் கருவிழியாய், மெய்யதனில் உயிர் போல தீபமதில் தீச்சுடராய்தீங்கனியில் தேன் போல ஆத்மாவுள் பேரொளியாய் பாய்ந்து வரும் அன்பு இது.
2 في خة SS سره ی
氢 S.Branavasoruby N.W. 2.
WSe Hindu Ladies College
19 கலைவிழா 2007

Page 14
பகவத்கீதை - வாழ்வின் தத்துவச் சுரபி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலே இந்து தர்மத்தின் இலட்சியக் கோட்பாடு. இத்தகையதொரு வாழ்வியல் நெறிக்கு தடைக்கற்களாய் முன்னிற்பவை பற்றும் சுயநலமும். லெளகீக பற்றைக் களை
யெடுக்க வேண்டுமானால் பரமாத்மா மீதான பற்றை சிக் கெனப் பற்றிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் ஜீவாத்மாவாகிய சிற்றுயிர்கள் நாம் மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்.
இவ்வடிப்படையிலே இந்துத் திருநூல்களும், சாஸ்திரங் களும் காலத்துக்கு காலம் எழுந்துள்ளன. எனினும் s 9lᎧᏡᎧᎥ எழுந்த காலம், அவற்றின் சிந்தனைப் போக்குகள், போதனைகள், வெளிக்காட்டிநிற்கும் விடயங்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. உதாரணமாக உபநிடதங்கள் பரம்பொருள்ஆத்மா இடையிலான ஆழ்ந்த தொடர்பை அறிவுபூர்வமாக ஆராய்கின்றன. பிற்காலத்தே எழுந்த பக்திநூல்கள் இறைவனை அடையமுயலும் ஆன்மீகத் தேடலை உணர்வின் உயிராய் நுழைந்து விளக்கி நிற்கின்றன. ஆனால் இறைபற்றி இறுகப்பற்றி வாழும் மனப்பாங்கை நடைமுறை வாழ்வியல் விழுமியங்கள் வாயிலாக செவ்வனே விளக்கி நிற்பது கீதையாகும்.
மகாபாரத மகாகாவியத்தில் பீஷ்ம பருவத்தின் பதினெட்டு அத்தியாயங்களில் அடங்கி மண்ணுலக வாழ்வை விண்ணுலக வாழ்வுடன் இணைக்கும் பாலமாய் விளங்கும் பெருமை பகவத்கீதைக்கு உண்டு. சமயம், தத்துவம் இரண்டையும் நடைமுறை வாழ்க்கையுள் அடக்கி விட்ட பெருமையும் கீதைக் கே உரியது. குருக்ஷேத்திரப் போர்க் களத்தில் பாசக்கட்டால் கோழையாகிவிட்ட பார்த்திபனுக்கு அவனது சுயதர்மத்தை அதாவது கடமையைச் செய் என கிருஷ்ண பகவான் உபதேசிப்பதாக கீதை விளங்குகிறது.
கலைவிழா 2007 20
 
 

"மானிட சரீரமே போர்க்களம்" அதில் நல்ல உணர்வுகள் : * பாண்டவர்கள், தீய இயல்புகள் கெளரவர்கள். தீய சக்திகளுக்கு எதிராக நல்லுணர்வுகளைப் போராடத் தூண்டுகின்ற உந்துசக்தி கண்ணன். எந்தக் கட்டத்திலும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் மனோதிடம் இல்லாத வனான மனிதன் அருச்சுனனாகி விடுகின்றான். இந்த வகையில் கீதை, வாழ்க்கையை காவியத்துடன் இணைத்து நோக்கும் ஒரு உருவகம் எனலாம்.
ஒருவன் சரியென்றும் தர்மமென்றும் ஏற்றுக்கொண்ட வற்றை நிறைவேற்ற முயலும் போது பற்றும் பாசமும் குறுக்கிடுவது தவிர்க்க இயலாத ஒன்று. இக்குறுக்கீடுகளை தாண்டி கடமைகளை நிறைவேற்றுபவனே பூரண மனிதன் ஆகின்றான் என கீதை போதிக்கிறது. பல்வேறு முரண்பட்ட மனித மனங்களுக்கிடையே, ஒரு மனித மனத்திலேயே பல்வேறு முரண்பாடுகள் இருபகுதிகளாக நின்று மனிதனை இரு திசைகளுக்கு இழுக்கின்றன. ஒன்று தன்னலம் கருதும் திசை மற்றது சமூகநலன் கருதும் திசை. இதில் எந்தத் திசையில் செல்வது என்பதில் குழப்பம் ஏற்படுகின்றது. பாரதத்தில் அருச்சுனன் நிலையும் அதுவே.
இரத்த பந்தங்களும் போற்றுதற்குரியவர்களும் முன் நிற்கையில் நான் அவர்களுக்கு எதிராகச் செயற்படலாமா என மனம் தத்தளிக்கிறது. அருச்சுனனுக்கு போர் ஒன்றும் புதிதல்ல. அத்தகையவனுக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்? தனது சொந்த வளர்ச்சியிலும் சொந்த ஆளுமைத் திறனிலும் பந்த பாசங்களை விட்டு மேலோங்கத் துடிக்கும் மனித மனம் பொது விடயம் என வரும்போது மட்டும் பந்தபாசங்களைக் காரணங் காட்டி தப்பிக்க முயல்கிறது. "உன் கடமையை நிறைவேற்றும் போது பந்தபாசங்களில் கோழையாகாதே’ என்பதே கண்ணன் மானிட மனங்களுக்கு விட்டுச் சென்ற
செய்தி
21 கலைவிழா 2007

Page 15
வாழ்க்கை, துன்பங்களும் சோதனைகளும் தொக்கி நிற்கும் குட்டை துன்பத்துக்கு காரணம் அடுக்கடுக்காய் வரும் பிரச்சினைகள். பிரச்சனைக்கு அடிப்படை
முரண்பாடு, முரண்பாட்டின் அத்திவாரம் தெளிவின்மை. தெளிவின்மைக்கு மூலகாரணம் பற்று. ஆகவே பற்றறு. அப்போது வாழ்க்கை சலனமற்ற தெளிந்த நீரோடையாகும் என கீதை கூறுகிறது. இதைப் பரிபூரண அறிவைப் போதிக்கும் சாக்கிய யோகம் நன்கு விளக்குகிறது.
ஜீவ பற்றில் கட்டுண்டு நீ கோழையாகி நிற்கின்றாய். கோழைத்தனம் நீங்க பற்றை விடு. நீ அழிப்பது உடலைத் தான், ஆன்மாவை அல்ல. ஆன்மா அழிக்கப்பட முடியாது. எனவே அழியக்கூடிய உடல் மீதுள்ள பற்றுக் காரணமாக, ஆன்மாவைத் திருப்தியடையச் செய்வதை நிறுத்தாதே. உன் கடமையைச் செய்யத் தவறாதே என பகவான் போதித்தார். இங்கு உடலுக்கும் உயிருக்குமுள்ள தொடர்பும் வேற்றுமை யும் தெளிவாக விளக்கப்படுகிறது.
பற்றைக் களைத்து ஆசைகளை அடக்கி ஆன்மாவில் திருப்தி அடைபவன், புகழ்ச்சியில் பெருமையடையாது துன்பத்தில் மனம் சோராது ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் வீரனாகின்றான். இதுவே கீதை காட்டும் நிறைஞானியின் இலட்சணமாகும். இத்தகைய மனப்பாங்கு வாய்த்தால் வையத்தில் வாழ்வாங்கு வாழலாம். எனவே நடைமுறை வாழ்க்கையைத் தத்துவமாக்கித் தத்துவப் பிறப்பால் நடைமுறை வாழ்க்கையை நெறிப்படுத்தும் ஜி வசாரதியாக விளங்குவது பூணிமத் பகவத் கீதையே!
சாமளை கனகசபாபதி
முதலாம் வருடம்
மருத்துவ பீடம்
கலைவிழா 2007 22
 
 

நிதமும் நிம்மதி தேடி அலையும் மானிடனே-நீ காற்றில் கலந்து தேடினாய் கிடைக்கவில்லை ஆழ்கடலில் அலைந்து தேடினாய் அடையவில்லை கடவுளை தொழுது வேண்டினாய் முடியவில்லை
ஏழைப் பொழுதுகளில் உணவு கண்டால் நிம்மதி என்பாய் வேளை உணவு கண்டால் பணமே நிம்மதி என்பாய் சோலைப் பணம் கொண்டால் தொலைத்த உறக்கம் நிம்மதி என்பாய் சில வேளை பாடை சென்றால் மட்டுமே நிம்மதி என்பாய்.
ஒருகணம் உன்மனதை உற்றுப்பார்-அதில் ஊற்றெடுக்கும் உண்மைகளைக் கேட்டுப்பார் நீ தொலைத்தவற்றை அங்கே தேடிப்பார் தடைகளை கண்டு அதை களைந்து பார்.
சுயநலத்தை சுட்டெரித்து விடு
கெட்ட சிந்தனைக்கு தீயிட்டு விடு இறைசிந்தனை உள்ளத்தில் இட்டுவிடு-அங்கே நிம்மதியின் சிகரத்தை தொட்டுவிடு
త్రిషి . பூனி.கார்த்திகன் قالية
(pg5alsTLD 6 CD-LD
முகாமைத்துவ பீடம்
23 கலைவிழா 2007

Page 16
BguUSUTTT
கிராமியத் தெய்வங்கள்
இலங்கையில் கிராமியத் தெய்வங்களாக பிள்ளையார், சுப் பிரமணியர், ஐயனார், வீரபத்திரர், காளி, பைரவர், நாகதம்பிரான், வல்லியப்பர், பிடாரி அம்மன், பேச்சிஅம்மன், நாச்சிமார், முனியப்பர், கண்ணகி, திரெளபதி கருப்பன்சாமி, மாடசாமி போன்ற தெய்வங்கள் போற்றி வழிபடப்படுகின்றன. இவ்வழிபாடு ஈழத்தின் வடக்கு கிழக்கு, மலையகம் மட்டுமன்றி பெரும்பாலான சிங்களப் பிரதேசங்களிலும் காணப்படு கின்றமை குறிப்பிடத்தக்கது. இத் தெய்வ வழிபாடுகள் பொதுவாக ஆகம நெறிசாராத நெறியில் நடத்தப்படும் வழிபாடாக காணப்படுகின்றது. இருப்பினும் நகர மயமாகும் வாழ்க்கையில் தற்போது இவ்வாறான ஆலயங்கள் சிலவும் புனருத்தானம் செய்யப்பட்டு ஆகம நெறிகளுடன் கூடிய வழிபாடுகள் இயற்றப்படுகின்றன. இந்நிலையில் ஈழத்தில் ஐயனார் என்கின்ற தெய்வமும் பிரசித்திபெற்ற கிராமியத் தெய்வமாக போற்றி வழிபடப்படுகின்றது.
ஐயனாரின் வகைகள்
ஐயனார் என்கின்ற தெய்வம் அல்லது கிராமியத்தெய்வம் பற்றிய தெளிவு நம்மிடத்து ஏற்படுத்தப்படவேண்டும். ஏனெனில் எமது அறுவகை சமயத்திலும் அடங்காத ஒரு கடவுளாக ஐயனார் சித்தரிக்கப்படுகின்றார். சைவம், வைணவம் ஆகிய இரு மார்க்கங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தும் தெய்வமாக ஐயனார் விளங்குகின்றார். அதனால் இவ்வழிபாடு பல இடங்களிலும் இடம்பெறுகிறது. ஆனால் பிரதேசத்திற்கு பிரதேசம் வழிபடப்படும் ஐயனாருக்கும், ஐயனார் வழிபாட்டுக்கும் இடையில் பல வேற்றுமைகள் காணப் படுகின்றன.
கலைவிழா 2007 24
 
 

தெய்வமாக வணங்கப்படுகின்றார். இதிகாசபுராணங்களில் சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிறந்த தர்மம் காக்கும் தர்ம சாஸ்தாவாக சித்தரிக்கப்படுகின்றார். இந்த ‘சாஸ்தா'வையே சாத்தப்பன் எனும் கிராம தெய்வமாக வணங்குகின்றனர். தவிரவும் அவதார புருஷரான ஐயப்பனும் ஐயனாரின் அம்சமாக கருதப்படுகின்றார்.
1. ஐயப்பன்
ஐயனாரின் (சாஸ்தா) அவதாரமே ஐயப்பன் எனக் கூறப்படுகின்றது. விஷ்ணு எவ்வாறு யுகங்கள் தோறும் அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டுகின்றாரோ அதே போன்றுதான் தர்மபிரபுவான ஹரிஹரபுத்ர மகாசாஸ்தா என்கிற ஐயனார் மணிகண்டனாக கேரளத்தில் அவதரித்து
தர்மத்தை நிலைநாட்டி ஐயப்பனாக சபரிமலையில் அருள்
செய்கிறார். அந்த மணிகண்டனையே ஐயப்பன் என
அழைக்கின்றோம். இவ் ஐயப்பன் வழிபாடு இந்தியா,
இலங்கையிலும் புலம்பெயர் வெளிநாடுகளிலும் தற்போது காணப்படுகின்றது. ஐயப்பன் பத்மாசனத்தில் சின் முத்திரை
யுடன் பிரம்மச்சாரியாக காட்சியளிப்பார்.
2. கிராமத்து ஐயனார்
குதிரைமீது வீற்றிருக்கும் இந்த ஐயனார் கிராமங்களில்
காவல் தெய்வமாக பயபக்தியுடன் வணங்கப்படுகின்றார்.
இவர் மீசையுடன் கூடிய தோற்றத்துடன் கையில் அரிவாள் ஏந்தியவாறு வெள்ளை அல்லது சிவப்பு நிற குதிரையில் அமர்ந்து ஊரைக் காக்கும் காவல் தெய்வமாக விளங்குகின்றார். இவ்வாறான வழிபாடு பெரும்பாலும் இந்திய கிராமங்களில் இடம் பெறுகின்றன. அதே வழிபாட்டை மலையக மக்களும் இங்கு கடைப்பிடிக் கின்றனர்.
R
25 கலைவிழா 2007

Page 17
M
5ھنگہ
臀
3. பூரீ அரிகரபுத்திர ஐயனார் (சாஸ்தா)
இந்த ஐயனார் வழிபாட்டின் தொன்மை என்று பார்க்கும் போது தசாவதாரத்தில் வரும் பரசுராமரே இவ் ஐயனார் வழிபாட்டை தொடங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இவர் 18 ஆலயங்கள் அமைத்து இவ்வழிபாட்டை நடாத்தியதாக கருதப்படுகின்றது. இந்த ஐயனார் சிவனுக்கும் விஸ்ணுவின் மோகினி அவதாரத்திற்கும் கையில் உதித்தவர் என்பதால் கையனார் என போற்றப்பட்டார். இவர் பிள்ளையார், முருகனின் சகோதரனாக வர்ணிக்கப்படுகின்றார்.
இவரது வாகனம் வெள்ளை யானையாகும். சின் முத்திரை
யுடன் கூடிய ஏகபாத பத்மாசனத்தில் ஐயனார் வீற்றிருந்து காட்சி கொடுப்பார். விஸ்ணுவின் மகன் ஆகையால் நாமம்
இட்டு நீல வஸ்திரம் அணிந்து நீல நிறக் கடவுளாக
சித்தரிக் கப்படுகின்றார். இவ் ஐயனார் வழிபாடு
இந்தியாவிலும் இலங்கையிலும் பிரதானமாக விளங்கு கின்றது. சமய ஆய்வாளர்கள் தர்ம சாஸ்தாவான ஐயனாரையும் அறத்தை முன்னிலைப்படுத்திய கெளதம புத்தரையும் ஒன்றென ஒப்புநோக்கும் கருத்தையும் இங்கு குறிப்பிடலாம்.
இலங்கையில் ஐயனார் வழிபாடு
மேலே கூறியது போல் பலதரப்பட்ட ஐயனார்
வழிபாடுகள் ஈழத்தில் நடைபெறுகின்றன. சிறிய
கோவில்கள், பெரிய சிலைகள் என்பன இக் கிராமிய வழிபாட்டில் இடம்பெறும். பெரும்பாலும் இங்கு மடை, குளிர்த்தி, பொங்கல், பூசை என்பன இடம்பெறும் தவிர நேர்த்திக்கடன், காணிக்கை, வருச பெருநாள் விழாக்கள் என்பனவும் இடம்பெறும். அதேபோல் பெளத்த சிங்கள மக்களும் தமது வீடுகளிலும், வழிபாட்டுத்தலங்களிலும் ஐய்யனார் தெய்யோ’ என்கிற தெய்வவழிபாட்டை மலர் கொண்டு நடாத்துகின்றனர். இங்கும் மடை, காணிக்கை என்பன நடைபெறும். காவல் ஐயனார் பொதுவாக ஊரின்
கலைவிழா 2007 26
SW
Wk
iN

தெய்வமாக பெரிய அளவில் பொம்மையாக வைத்து வழிபடப்படுகின்றார்.
- ஐயப்பன் வழிபாடு
இலங்கையில் ஐயப்பன் வழிபாடு மிகப்பிந்தியதே ஏன் எனில் இங்கு ஐயனார் வழிபாடே பிரதானமாக இருந்தது எனலாம். இந்திய திருத்தல யாத்திரைகளின் பலனாகவே இவை இங்கு தோற்றம் பெறலாயின. ஐயப்பன் 18 படிகளுடன் கூடிய ஆலயத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இவ் வழிபாடு கிராமிய வழிபாட்டு நெறியிலிருந்தும் ஆகம விதியினின்றும் விலகி சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெறும் கிரியை நெறி சார்ந்தே இங்கு பெரும்பாலும் நடாத்தப்படுகின்றது. இவ் வழிபாட்டில் கார்த்திகை மாத மண்டல பூஜை, மகரஜோதி என்பன முக்கியமானவை. இவ்வழிபாடு இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணம் உட்பட பல பிரதேசங்களிலும் பரவிக் காணப்படுகின்றது. ஈழத்தில் சபரிமலை யாத்திரிகர் களின் அதிகரிப்பால் இவ் ஐயப்பன் வழிபாடு அதிகரித்துச் செல்கின்றது என்றால் அது மிகையில்லை.
இனமத வேறுபாடுகளின்றி ஐயனார் வழிபாடு ஈழத்தில் பின்பற்றப்படுகின்றது. தவிரவும் கிராமிய தெய்வ வழிபாடான இஃது, நேர்த்தி குளிர்த்தி தீமிதிப்பு, பொங்கல், மடை போன்ற அம்சங்களுடன் கூடிய வழிபாட்டு முறையை பின்பற்றும் அதேவேளை மிருக பலியை முற்றாக தவிர்த்துமிருப்பது ஒரு வரவேற்கப்பட வேண்டிய அம்சம். தவிரவும் நகரமயமாகிவரும் இக்கால கட்டத்தில் கிராமிய வழிபாடுகளை உரிய முறையில் பின்பற்றி எமது சமய பண்பாட்டு அம்சங்களை பேணிப் பாதுகாப்போமாக!
க. குமரன் கலைப்பீடம்
முதலாம் வருடம்
27 கலைவிழா 2007

Page 18
எண்ணங்கள் புள்ளிகளாலானவை
உலகமும் வாழ்க்கையும் புள்ளிகளாலானவை
சரியான புள்ளிகளை இணைப்பவர்கள் வெற்றிபெறுகின்றனர்
நான் தவறாக இணைத்தாலும் அதற்குள்
எனது உலகத்தையும் வாழ்க்கையையும் சிருஷ்டித்துக்கொண்டேன்
என்னுடைய எண்ணங்கள் புள்ளிகளாலானவை
நான் என்னுடைய இரவுகளையும் பகல்களையும் புள்ளிகளாகவே உணர்ந்து கொள்கிறேன்
இயற்கையையும் அன்பையும் காதலையும் புள்ளிகளாகவே நுகர்ந்து கொள்கிறேன்
நான் என்னுடைய ஒவ்வொரு கணப்பொழுதுகளையும் புள்ளிகளாக
அனுபவிக்கிறேன்
எனது வெளிப்பாடுகளும் அப்படித்தான்
நான் கொட்டிச்சிந்திய புள்ளிகளை புரிந்து கொள்ள முடியாதவர்கள்
தாமாக என்னை விட்டு விலகி நடந்தனர். -
நான் புன்னகைப்பதும் புள்ளிகளாகத்தான் A
புள்ளிகளை தவறாக பொருத்திவிட்டதில்
என்னுடைய காதலி விலகிச்சென்றாள்.
நான் புள்ளிகளின் முழுநேரக்காதலனானேன்
என்னுடைய கனவுகளும் புள்ளிகளே
என்னுடைய புள்ளிகளை பைத்தியக்காரத்தனம் என்றதில்
சில நண்பர்களையும் தவிர்த்தேன்
இன்னமும் புள்ளிகளை அள்ளித்தெளித்துக் கொண்டே நடக்கிறேன்
என்பின்னால் இன்னமும் சிலர் வருவதையிட்டு
நான் தேடிப்போகும் உலகமும் புள்ளிகளானது
புள்ளிகள் அழகானவை .
நீங்கள் ஒரு வேளை உங்கள் வீட்டு சுவரை
மாசுபடுத்தும் மறுவாக அதை உணர்ந்திருக்கலாம்.
கலைவிழா 2007 28
 

உங்கள் அழகான வெண் சட்டையில் ஒட்டிக்கொண்ட தூசியாக கண்டிருக்கலாம்.
நான் அப்படியல்ல
தனித்த இரவுகளில் விலகிச்சென்றாலும் அவளையே
நினைவுபடுத்தும்
அவளது கருவிழிகளாக உணர்ந்தேன் வெறுமையாக உணரும் போது
வெறுமை தவிர்க்க வென அவள் நெற்றியில் இட்டுவந்த கருநிற சாந்துப்பொட்டாக எண்ணிக்கொள்வேன்
இப்படியும் கூட எண்ணுவதுண்டு
நீலவானம் சிதறிப்போன ஒளிப்புள்ளிகளால் ஆனது நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் புள்ளிகளே. நட்சத்திரங்களிடைப்பட்ட கறுப்புப்புள்ளிதான் வானம்.
என்னுடைய மூடிவைக்கப்பட்ட ஒவ்வொரு மெளனங்களும் வெடித்து
புள்ளிகளாக கவிதைகள் பிரசவிக்கப்படுகின்றன.
முயன்றுகொண்டிருக்கின்றேன்.
அவள் விலகிப்போனதால் சிதறி புள்ளிகளான இதயத்துடன்.
செ.மதுரகன்
எவ்வளவுதான் சலித்தாலும் எல்லாவற்றையும் புள்ளிகளாகத்தான்
முதலாம் வருடம்
மருத்துவ பீடம்.
29 கலைவிழா 2007

Page 19
மத்தில்பிரிவு சிதுகதைப் போட்டியில் முதலிடம் பெற்ற சிநுகதை
நினைவுகள்
“டாக்டர் இங்க பாருங்க. இந்தச் சின்னப்பிள்ள மருந்த சாப்பிடமாட்டுதாம் !' வைத்தியசாலைக் கட்டிடத்தில்
தாதியொருவர் வாய்வழிவந்த சிறு சினம் கொண்ட வார்த்தைகள் இவை. "சீசீ சின்னப்பிள்ளைகளிட்ட என்ன அதட்டல். இங்க தாரும். நான் மாத்திரைகளை குடுக் கிறன்' என்ற அந்த பெண் வைத்தியர், குழந்தையிடம் பண்பாய் கொடுத்த
மாத்திரைகள். அவள் வாழ்வின் திருப்புமுனையை ஞாபகமூட்டி வருத்தின. “நல்ல பிள்ளையல்லா? சின்னப் பிள்ளையல்லா இதை சாப்பிடுக்களன் அக்கா நான் சொகலட் வாங்கித்தருவேன்” என்ற இவளின் வார்த்தைகள் குழந்தையின் மனதைமாற்றி ஒப்புக்கொள்ள வைத்ததோ, அல்லது உறவென எண்ணி ஒருவருக்குதவும் மனநிலையின் பண்பு உருக வைத்ததோ, அந்தப்பண்பே அவனின் அன்றைய மனவேதனை யையும் இவளின் இன்றைய மனவேதனைகளுக்கும் காரணங் களாகின. “குட் போய் உங்கட பேர் என்ன?” இந்தகேள்வியின் பதில்தான்.அவள் கடந்துவந்த பாதையிலிருந்த முள்ளாய் அவள் உள்ளத்தில் குத்தியது. “என்ர பேர் சந்தோஷி" அந்த விடியலைக்கண்ட மலர்கள் மலர்ந்திருக் கலாம்; ஆனால் இவளுள்ளம் அந்த நொடியிலிருந்து வாடிக் கொண்டது. கண்ணில் நீர்த்துளிகள் வெம்பி வரினும் அவள் முகம் அதைக்காட்டிக் கொடுக்கவில்லை. அவ்விடத்தை விட்டு நீங்க எண்ணி அவள் அந்தச்சின்னப்பையனினை தழுவி முத்தமிட்டு விட்டு வெளியேறினாள். மெதுவாக அவளின் நடை இருப்பினும், மிகவேகமானதாய் அவள் கண்ணிர்த்துளிகள் வரனண்ணின.
தன்னுடைய அறையை அடைந்த அவளின் கண்களின் நீர்க்கோலம் வெளியுலகினை காணஎண்ணி சொரியத்தொடங்கின. தன்னைத் தானே வருத்திக்கொள்ளும் வகையில் கைகள் மேசையில் தாளம் தட்டின. தாளத்தின் நிறைவாய் அவள் மேசையில் சிரம் சாய்த்து தன் வாழ்வின் பலவருடங்களை பின்னோக்கி மீட்டினாள்.
பல்கலைக் கழகம் தன் வாழ் வில் பொறியியலாளராக வேண்டுமென்று எண்ணியவனாய் மூன்று “A” சித்திகளுடன்
கலைவிழா 2007 30
 
 
 

空エリーム。 5 sy
5II,~당
பல்கலைக்கழகம் நுழைந்தவன் சந்தோஷ். வைத்தியராகி t S பலருக்கும் பலசேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்துடன் ?
பெற்றோரின் கனவுகளை நினைவுகளாக, நிஜங்களாக மாற்ற பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்தவள் கவிதா. வீட்டில் ஒரே பnள்ளை என்பதால் நல்ல செல்லமாக வாழ்ந்தவள். வைத்தியராவதை விட்டு எந்த எண்ணமும் அற்றவள் இவள். கவிதாவின் பிறருக்குதவும் பண்பும், பரதநாட்டியத்தில் சிறந்த தகைமையும், திறமையும், நேர்மையும் சந்தோஷ் இவள் மீது காதல் கொள்ளத் தூண்டியது. இவளைப் போன்ற ஒருத்தியே என் வாழ் விற்கு துணையாக வரவேண்டும் என இவன் மனதிலிட்ட விதை காலப்போக்கில் செடியாய் வளர்ந்து மலர்களாய் மலர்ந்து கனிகளாய் மாறி ஆழமாய் வேரூன்றிக்கொண்டது. இத்தகைய எண்ணத்தினை அறிந்திராத இவள், சந்தோஷ"டன் நட்புடன் பழகினாள்.
மலரை இறைவனுக்காய் ஒருமுறை கொய்வதைப்போன்றே இவன் மனதிலெழுந்த காதலைக்கூற மலருடன் அவளைநோக்கி சென்றான். தன் காதலையும் உரைத்தான். அந்தமலரிலிருந்த வாசனை கவிதாவால் நுகரப்படவில்லை, மாறாக நிராகரிக்கப் பட்டது. "நீ தான் என் உயிர் உன்னை நீங்கின் நான் உயிர் வாழமாட்டேன்” என்ற அவனின் வரிகள் இவளுக்கு காவியமாக தெரியவில்லை. காற்றில் எறியப்பட்ட வார்த்தைகள் என எண்ணிய கவிதா ‘காதல் என்ற சொல்லிற்கே என் மனதில் இடமில்லை" என்று திடமாகக் கூறினாள். காலில் அவன் வீழ்ந்தான். "காதல் என்பது பிச்சையல்ல, அது புனிதமானது, அதை கொச்சைப்படுத்தாதே! நான் உன்னை எத்தருணத்திலும் காதலிக்கமாட்டேன்” என்று உறுதிதழும்ப வாயால் கூறினாள். அவளின் மனதை மாற்ற இயலாது என உணர்ந்து கொண்டான் சந்தோஷ்.
மறுநாள் பல்கலைக்கழக வளாகம் முழுதும் பரபரப்பு. அப்போதுதான் அவன் தற்கொலை செய்ததை அறிந்தாள். அவன் ஒரு அநாதை என்று தெரிந்த அவள், தன் உள்ளத்தினை கிழித்து கண்ணீர் துளிகளை பொழியச் செய்தாள். அவன் இவளை விட்டு நீங் கிபின்னர் இவள் அவன் அன்பை புரிந்துகொண்டாள். உணர்ந்துகொண்டாள், மதிப்பையும்
31 கலைவிழா 2007

Page 20
ெேகாடுத்தாள். ஆனால் மாண்டவர் மீண்டும் வருவதுண்டோ ே இம்மாநிலத்தில் இரண்டு வாரங்களின் பின் இவள் கைகளில் கடிதம் ஒன்று வந்தது. அதில் எழுதப்பட்டது 2 வரிகள்தான். ஆனால் அவ்வரிகள் இவளை ஆயிரம் அம்புகளால் குத்திக்கொண்டன. "நான் உன் நண்பனல்ல, காதலனல்ல, கணவன். உன், நீ விரும்பும் வைத்தியத் தொழிலில் உன் கணவனாய் நான்” இந்த வரிகளின் ஆழமான அர்த்தத்தினை அவள் புரிந்து கொண்டாள். அவள் உயிர் நீங்கும் வரை அவளுடன் இரண்டறக்கலந்திருப்பவனாக இவன் இருப்பான் என்பதையே.
ஆண்டுகள் காலச்சக்கரச் சுழற்சியால் கழிந்தன. வயது முப்பத்திரண்டு. திருமணம் புரியாத நிலை, அவனை ஏற்கமறுத்த இவளின் உள்ளம் வேறுயாரையும் ஏற்கவில்லை. தன் தாலியாக ரெசஸ் கோப்பை பாவனை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறாள் இவள். ஒரு பொருளின் அருமை அது அருகில் இருக்கையில் தெரியாதென்பது இவளது விடயத்தில் சரியாகிவிட்டது. என்றாவது அந்த நினைவலைகள் அவள் மனதில் அலைமோதும். ஆனால் அவன் இறக்கவில்லை. அவன் உணர்வுகளுடன் வாழ்கின்றேன் என எண்ணி வாயோரத்தில் புன்னகை பூக்கசெய்து பழைய நிலையை அடைந்து கொள்வாள்.
இவளுடன் இரண்டறங்கலந்தவை அவன் நினைவுகளல்ல; அவனின்
உணர்வுகளுமல்ல; நிஜங்களென அவளால் எண்ணப்படுகின்ற
நினைவுகள்,
நீங்காத அவள் நினைவுகளை பேனாமுனையில் வடித்த
நிழலாய் நான்.
Sivaharanee Varatharajah C/Ramanathan H.L.C.
கலைவிழா 2007 32
 
 
 
 
 
 
 
 
 
 

நவராத்திரி விழா 2006
3. $ଞ୍ଚି s
இஜ் $!

Page 21
§
கொடுத்தாள். ஆனால் மாண்டவர் மீண்டும் வருவதுண்டோ இம்மாநிலத்தில் இரண்டு வாரங்களின் பின் இவள் கைகளில் கடிதம் ஒன்று வந்தது. அதில் எழுதப்பட்டது 2 வரிகள்தான். ஆனால் அவ் வரிகள் இவளை ஆயிரம் அம்புகளால் குத்திக்கொண்டன. "நான் உன் நண்பனல்ல, காதலனல்ல, கணவன், உன், நீ விரும்பும் வைத்தியத் தொழிலில் உன் இந்த வரிகளின் ஆழமான அர்த்தத்தினை அவள் புரிந்து கொண்டாள். அவள் உயிர் நீங்கும் வரை
கனவனாய் நான்
அவளுடன் இரண்டறக்கிவந்திருப்பவனாக இவன் இருப்பான் என்பதையே,
ஆண்டுகள் காலச்சக்கரச் சுழற்சியால் கழிந்தன. வயது முப்பத்திரண்டு திருமணம் புரியாத நிலை. அவனை ஏற்கமறுத்த இவளின் உள்ளம் வேறுயாரையும் ஏற்கவில்லை. தன் தாலியாக ரெசள் கோப்பை பாவனை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறாள் இவள். ஒரு பொருளின் அருமை அது அருகில் இருக்கையில் தெரியாதென்பது இவளது விடயத்தில் சரியாகிவிட்டது. என்றாவது அந்த நினைவலைகள் அவள் மனதில் அலைமோதும். ஆனால் அவன் இறக்கவில்லை. அவன் உணர்வுகளுடன் வாழ்கின்றேன் என எண்ணி வாயோரத்தில் புன்னகை பூக்கசெய்து பழைய நிலையை அடைந்து கொள்வாள்.
இவளுடன் இரண்டறங்கலந்தவை அவன் நினைவுகளல்ல, அவனின்
உணர்வுகளுமல்ல, நிஜங்களென அவளால் எண்ணப்படுகின்ற
நினைவுகள்
நீங்காத அவள் நினைவுகளை
பேனாமுனையில் வடித்த fai= நிழலாப் நான் 를
- T
Siwaharance Waratharajah CWRamanathan H. L.C.
கலைவிழா 2007 32
 
 
 
 
 

நவராத்திரி விழா 2006

Page 22

பொங்கல் விழா

Page 23


Page 24

முன்னேஸ்வர தலயாத்திரை
NIVERSITY
முன்னேஸ்வர மடத்தில்

Page 25

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான சமய திறண்காணி போட்டிகள்
■
არ არ -

Page 26

!ugospođò@ #fırıngsorgsī),!ooti sur19 gosiaegsűsé innae

Page 27

பக்தி இயக்கப்படைப்பாளிகள் ஏனைய படைப்பாளிகளைப் போன்று தமது படைப்பில் எளிதில் நிறைவு கொள்வதில்லை. தாம் சார்ந்துள்ள சமயக் கருத்தியலை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதே அவர்களுடைய முதல் நோக்கமாகும். அதற்காக அவர்கள் மேற்கொண்ட உத்திகள் பல
முதலாவதாக பயணம் அவர்களை, மக்கள் முன் அவர்கள் சார்ந்துள்ள கருத்தியலின் தூதுவர்களாக நிறுத்தி வைத்தது. இரண்டாவதாக இசை, அவர்கள் கைக்கொண்ட இசை வடிவங்கள் மக்களை அவர்கள் முன் நிறுத்திவைத்தன. மூன்றாவதாக அவர்கள் பேசிய, பாடிய மொழி மக்களின் பேச்சு நடையை ஒத்ததாக இருந்தது. பக்தி இயக்கப்பாடல்கள் நெகிழ்வான மொழிநடையை உடையன. பேச்சு மொழியின் அடிக்கூறுகளான வழக்குச் சொற்கள், சொல்லடைகள், பழமொழிகள், ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகியவை கலந்த ஒரு மொழி நடையினையே தேவாரமூவரும் ஆழ்வார்களும் பயன்படுத்திஉள்ளனர். திருநின்ற செம்மையரான திருநாவுக்கரசர், தாம் வாழ்ந்த காலத்தில் சமயத்தையும் பண்பாட்டையும் சமூகத்தையும் மீட்டுருவாக்கம் செய்யும் அரிய முயற்சியில் ஆழ்ந்திருந்தார். நாட்டுப்புற வழக்குகள் பல அவரது தேவாரப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் பழமொழிகளும் உண்டு.
வாழ்க்கை அனுபவங்களின் பிழிவாகக் காணப்படுபவை பழமொழிகளாகும். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியும் மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பலவிதமான அனுபவங்களை பெறுகின்றனர். அவற்றுள் சில மகிழ்ச்சிக்குரியன, சில வருத்தத்திற் | குரியன, சில நினைத்து சுவைக்கத்தக்கன, மேலும் சில மறந்து விடத்தக்கன. அனுபவம் எதுவாயினும் அதனுடைய சாரத்தை தனக்குப் பின் வருவோர் உணருமாறு மனிதன் கூறியவையே பழமொழிகள்
எனலாம். பழமொழிகளை கொண்டு மக்களின் பண்பாட்டையும்,
நாகரிகத்தையும் அறியலாம் எனக்கலைக்களஞ்சியம் கூறும், பழமொழி,
பழஞ்சொல், முதுமொழி, முதுசொல், வசனம், சொல்வம், சொல்வடை என்று பலவாறான பெயர்கள் பழமொழிக்கு இருப்பதுவே அதன் | தொன்மையை விளக்கும்.
45 கலைவிழா 2007

Page 28
பழமொழிகளின் அருமையை உணர்ந்த முன்னோர் அவற்றை ஏட்டில் எழுதா நாட்டுப்புற இலக்கிய நிலையிலிருந்து மாற்றிப்பதிவு செய்ய எண்ணியதன் விளைவே, "பழமொழி நானுறு” என்னும் இலக்கியமாகும். திருக்குறள், நாலடியார் முதலான நூல்களிலும் பழமொழிகள் இடம்பெறுவதனை காணமுடிகின்றது. தொடர்ந்து எழுந்த பக்தி இலக்கியங்களிலும் பழமொழிகள் குறிப்பிட்டதோர் இடத்தை பெற்றுள்ளன.
மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரும்பப்பட்டு, அன்றாட வாழ்க்கையில் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு பயன் படுத்தப்படல் பழமொழியின் இன்றியமையாத இயல்புகளில் ஒன்று. பழமொழி உரைநடை சார்ந்தது எனினும் கவிதைக்குரிய எதுகை, மோனை, முரண் தொடை போன்ற ஒலிநயங்களை காணலாம். பழமொழி உவமைப்பணிபு கொண்டது. சில பழமொழிகள் சில கதைகளை பிழிந்தெடுத்த சாறுபோல் அமைகின்றன. குறைந்தபட்சம் ஒரு தலைப்பையும் ஒரு முடிவுரையையும் உள்ளடக்கிய மரபுவழி உரைக்கூற்றே பழமொழியாகும்’ எனவும் பழமொழிகளை வரையறுக்கலாம். அமைப்பியல் அடிப்படையில் பழமொழி வகைகளுள் “வேறுபடுத்திக் காட்டும் முரணுடைய பழமொழிகள்” என்பதும் ஒன்று. திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்பெறும் பழமொழிகளுள் பெரும்பாலானவை மேற்கூறிய இயல்புகளுக்கு பொருந்தி வருவனவாகும்.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் ஒரு பதிகம் முழுவதிலும், ஒவ்வொரு திருப்பாடலிலும் பழமொழி அல்லது சொல்லடை வருமாறு அமைந்துள்ளது. வேறுபல பாடல்களிலும் பழமொழிகள் பயின்று வருவதை காணமுடிகின்றது.
திருப்பாடல் தோறும் ஒரு பழமொழி அமையப்பெற்றதனால் நான்காம் திருமுறையிலுள்ள ஐந்தாம் பதிகம் பழமொழிப்பதிகம் என்றே அழைக்கப்படுகின்றது. இப்பதிகப்பாடல் ஒவ்வொன்றிலும் ஈற்றடியில் ஒரு பழமொழியோ, சொல்லடையோ இடம்பெறுகின்றன.
இவற்றுள் சில இன்றளவும் மக்கள் வழக்கில் உள்ளவை.
கலைவிழா 2007 46
 
 

“மெய்யெலாம் வென்று சண்ணித்த மேனியான் தாழ் தொழாதே R
உய்யலாம் என்றெண்ணி உறிதுக்கி உழிதந்தென் உள்ளம் விட்டுக் கொய்யுலா மலர்ச்சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக் கையினால் தொழாதொழிந்து கனியிருக்க காய் கவர்ந்த கள்வனேனே”
என்பது இப்பதிகத்தில் உள்ள முதற்பாடல் "கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்னும் குறள் வரியை இப்பாடல் நினைவுபடுத்துகின்றது. ஏய்த்தவாறே.” என்றும் பழமொழியும் இதே கருத்தை கூறும். சைவ சமயத்தை விட்டுப் பிரிந்து, சமணம் சார்ந்து பல்லாண்டுகள் கழித்து மீண்டும் சைவம் திரும்பியவர் திருநாவுக்கரசர். சமணத்தில் புகுந்ததால் இழிநிலை ஏற்பட்டதாக கருதி, சைவத்தின் மேன்மையை உணர்த்தும் விதமாக இப்பதிகப் பழமொழிகள் அமைந்துள்ளன.
இரண்பாம்பாடலில் அமையும் பழமொழி,“முயல்விட்டுக்காக்கையின்
போனவாறே.” என்பதாகும். முயலின் பின்போதல் எளிது, காக்கையின் பின்போதல் பறத்தல் இயல்பில்லாத மனிதர்க்கு அரிது. தமக்கு இயல்பல்லாத சமண நெறியில் சென்ற இழிநிலை இப்பாடலில் அப்பரால் கூறப்படுகின்றது. இருப்தை விட்டு பறப்பதை பிடிக்கப் போவது என்னும் உலக வழக்குப் பழமொழியை மேற்கண்ட பழமொழிகள் ஒத்துள்ளதை &T60orsonLib.
"அறம் இருக்கமறம் விலைக்குக் கொண்டவாறே.” என்னும் பழமொழி மூன்றாம் பாடலில் அமைகின்றது.
"நல்லவனை நாலு பணம் கொடுத்து வாங்கு கெட்டவனை நாலு பணம் கொடுத்து விலக்கு”
என்று ஒரு பழமொழி கூறுகின்றது. இதன் மறுதலையாய் விலை கொடுத்துமறம் வாங்குவது எத்தனை பேதமை என்பதனை இப்பாடல் வரி விளக்குகின்றது. ‘தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே" என்னும் ஒன்பதாம் பாடற் கருத்தும் இதுவேயாம்.
47 கலைவிழா 2007

Page 29
மணல் வீடு கட்டுவது, நீர்க்கோலம் போடுவது போன்ற நிலையற்ற செயல்களை செய்வது அறிவிலிகள் செயல் ஆகும். இதனை தாம் செய்ததாக அறிவிக்கும் அப்பரடிகள் கீழ்க்காணும் தொடரை கூறுகின்றார்.
"பனிநீரால் பாவை செயப்பாவித்தேனே”
சமண நெறியால் வீடுபேறு அடையக் கருதுதல் அறிவீனமாகும் என்னும் கருத்தை இப்பாடல் வரிகொண்டுள்ளது.
அறிவிலியோடு சேர்ந்தால் அழிவு உறுதி என்னும் கருத்து அடுத்த பாடல் பழமொழியில் பெறப்படுகிறது.
“எதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே" என்னும் இப்பாடல் வரி "பின் இன்னா பேதையார் நட்பு” என்னும் பழமொழிநானூற்று கருத்துக்கு ஒத்திசைக்கின்றது.
கொண்ட கொள்கையின் தன்மை அறியாமல், கண்மூடித்தனமாய் பின்பற்றும் முட்டாள்தனத்தை,
"இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்தவாறே” என்னும் பாடல் பழமொழி எடுத்தியம்புகின்றது. பயனற்ற செயலை செய்து ஓய்ந்துபோகும் செயற்பாடு மனிதனிடம் இன்றளவும் உள்ளது."விழலுக்கு இறைத்த நீர்” என்னும் தொடர் அதனை உணர்த்தும். இக்கருத்து அமைய, அப்பரடிகள் "பாழ் ஊரிற் பயிக்கம்புக்கு எய்த்தவாறே.” என்னும் சொல்லடையை தமது அடுத்த பாடலில் கூறுகின்றார். (பயிக்கம்-பிச்சிை. இதே கருத்தினை “பயிர்தன்னை அழிய விட்டு பாழ்க்கு நீரிறைத்து.” என்று மற்றொரு பாடலிலும் அமைத்து பாடுகின்றார். -
வழி தெரிந்தவன் வழி தெரியாதவனுக்கு வழிகாட்டுதல் உலக இயல்பு மாறாக"கொத்தைக்கு மூங்கை வழிகாட்டும்”போக்கினைபற்றி கூறுகின்றார் அப்பரடிகள். கொத்தை-குருடன், மூங்கை =ஊமை)
நாட்டுப்புற வழக்காறுகளிலும் பழமொழிகளிலும் காணப்படுகின்ற, “விளக்கினில் விழும் விட்டில் பூச்சி" யையும், “ஆற்றினில் கெடுத்து
கலைவிழா 2007 48
 
 

குளத்தினில் தேடிய ஆதர்”ஐயும்,"இருதலை மின்னுகின்ற கொள்ளி 阳 மேல் எறும்பு" ஐயும், "பாம்பின் வாய்த் தேரை" ஐயும் தமது திருப்பாடல்களில் திருநாவுக்கரசு அடிகளார் எடுத்துக்காட்டுகின்றார்.
"நக்கம் வந்து பலியிடு என்றார்க்கு இட்ட மிக்க தையலை வெள்வனை கொள்வது தொக்க நீர் வயல் தோணிபுரவர்க்குத் தக்கதென்று தமது பெருமைக்கே.” என்னும் பாடல் "பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்குமாப்பிள்ளை" என்ற பழமொழியை நினைவுறுத்துவதாய் அமையக் காணலாம்.
“நரிவரால் கவ்வச்சென்று நற்றசை இழந்த கதை"யும் அப்பரடிகளால் இரு இடங்களில் கூறப்பெற்றுள்ளது. கதையை பிழிந்தெடுத்த சாறென இப்பழமொழி அமைகின்றது.
எந்த ஓர் இலக்கியமும், மனிதனை விட்டு விலகி நின்றால் நிலைக்க முடியாது. சாதாரணமனிதனின் கருத்துகளும், பேச்சுகளும் இலக்கியத்தில் இடம்பெறும் போது அவை இலக்கியத்திற்கு உயிரோட்டம் தருகின்றன. தமது காலச் சமூகத்தினை, அதன் பண்பாட்டினை செப்பம் செய்ய வேண்டிய கடப்பாடு சமய, சமுதாய போராளியான திருநாவுக்கரசருக்கு இருந்தது. அவர்தம் பாடல்கள் சராசரி மனிதருக்கும் சென்றடைய வேண்டிய தேவை இருந்தது. எனவே, அப்பர் தேவாரத் திருப்பாடல்கள், நாட்டுப்புற மக்களுடைய கருத்துக்களை மட்டுமன்றி அவர்களுடைய பேச்சு வழக்குகளை
பழமொழிமுதலான வழக்காறுகளை உள்ளடக்கியதாக அமைந்ததில் வியப்பேதும் இல்லை.
ற, நிஷாந்தன் விஞ்ஞான பீடம் முதலாம் வருடம்
49 கலைவிழா 2007

Page 30
மனிதனை மனிதன் அறிந்துகொள்ளும் ஒரு மகத்தான வழிமுறையே நட்பு நட்பு இன்றிய மனிதனும் இல்லை. நட்பு இன்றிய உயிர்களும் இல்லை.
பார்த்தால் வருவது காதல் பார்க்காமல் வருவது மோதல் பார்த்து பேசி பழகிய பின்னர் பதமாய் முகிழ்வதே நட்பு.
மலர்களில் உள்ளது மணம் மனங்களில் உள்ளது உணர்வு
உன் உள்ளே இருப்பது-நட்பு அதை வெளிப்படுத்த கிடைத்திடும் நல்லுறவு.
உள்ளங்கள் பல ஒன்றுபட்டு கைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பிறப்பில் வெவ்வேறாயினும் உணர்வுகளில் ஒற்றுமையாய் உள்ளத்தில் நிலைத்தும் தனித்தும் இருப்பது-நட்பு.
பணம் உள்ளவரிடம் குணம் இருப்பதில்லை
குணம் உள்ளவரிடம் பணம் இருப்பதில்லை இவைகள் இரண்டும் இல்லாதவரிடமும்
நட்பு இருக்கும்.
தேவைகளும் விருப்பங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவை பார்வைகளும் எண்ணங்களும் மனிதனின் வயப்பட்டவை நட்பு என்பது மட்டுமே மனிதனை மனிதனாக்கியது.
e67 நட்பு என்பது பூசிக்க பூசிக்க. సా
இரா. அரவிந்தன் முதலாம் வருடம் 7%ހި
முகாமைத்துவ நிதிப்பீடம்
கற்பு என்பது காப்பாற்ற. தாய்மை என்பது போற்ற.
கலைவிழா 2007 50
 
 

3. ONS 3
மத்திப்பிரிவூகட்டுரைப்போட்டியில் முதலிடம் பெற்ற கட்டுரை
5rfി வளர்ச்சியும், தனி மனித வாழ்வும்
சமய விழுமியங்களில் ஏற்படுத்தும் தாக்கும்.
"எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு."
இன்றைய யுகம் சமயங்களும், அதன் விழுமியங்களும் மருவிய நாகரீக உலகமாக விளங்குகின்றது. அது தான் 21ம் நுாற்றாண்டு. மனிதன் நாகரீக வளர்ச்சியிலும் தொழிநுட்ப வளர்ச்சியிலும் மிதந்து கொண்டு இருக்கின்றான். மனிதன் தன்னைவிட மேலே வேறெந்த சக்தியும் இல்லை என்று ஆவேசத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். தற்போது விஞ்ஞான தொழிநுட்பங்களினது வளர்ச்சி விண் தொடக்கம் மண்வரை தனது பரந்த கரத்தை விரித்து நிற்கிறது.
இவ்வாறான கலியுகத்தில் மேலைத்தேய வளர்ச்சியின் காரணமாக மனிதன் நாகரீக மோகத்தில் சிக்கிக் கொண்டு வாழ்ந்து வருகின்றான். மேலைத்தேய நாடுகளினது நாடுகாண் பயணங்களின் விருத்தி எல்லா
உலக நாடுகளிலும் நாகரீக வளர்சியினை ஏற்படுத்தியுள்ளது. எனவே சமயப் பற்றுடனும் அதன் விழுமியங்களையும் பின்பற்றிய மானிடன் , இன்று நாகரீக வளர்ச்சியினால் தன் வாழ்வை துடுப்பில்லாத படகைப் போல ஒட்டிக்கொண்டிருக்கிறான்.
மனிதன் தனது மரணத்தை எய்தியவுடன் கூட அதனை புதைக்க ஆறடி நிலத்தைக் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய காலம் இது. இவ்வாறான நிலைமையில் அவன் எங்கே பிறர்நலம் பேணப் போகிறான். "யாவர்க்கும் ஒர் கைப் பிடி’ என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் மிக அழகாக விளக்கியுள்ள கொடையை இன்றைய மனிதன் அறிவானா? தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும நாகரீக மோக ஆசைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்குமே அவனுக்கு காலம் போதவில்லை போலும்.
சமயவிழுமியங்கள் மனிதனை மனிதனாக வாழ வைக்கின்றது.
சமயவிழுமியங்கள் காரணமாகவும், அதனை பின்பற்றுவதன் மூலமுமே மனிதன் முழுமை அடைய முடியும். விழுமியங்கள் என்று கூறும் போதே அதில் நமக்கு ஒரு கோட்பாடு விளங்குகின்றது. கோட்பாடுடைய மனிதனே வாழ்வில் இன்பத்தை காண்கின்றான்.
S S SSS SLLS LLLS
51 கலைவிழா 2007

Page 31
SSASSSS
চুবৈল Y
Mt. YSS is a 6 a.
இறைவன் கொடுக்கநினைப்பதை மனிதனால் மறுக்கமுடியாது.
இ அதே போல் இறைவன் கொடுக்காததனை மனிதன் தன் ? மோகத்தால் பெற்றுக் கொள்ளவும் முடியாது. இதுதான் விழுமிய கோட்பாடு. இறைவன் கொடுக்க நினைப்பதையே சமய விழுமியங்கள் எமக்குக் கற்றுத் தருகிறது.
“பிறர் நலம் பேணல், அநாதைகளுக்கும் ஆதரவற்றவர்
களுக்கும் அடைக்கலம் கொடுத்தல், அயலவர்துன்பத்தில் பங்கு கொள்ளுதல், ஒற்றுமையாக வாழுதல், அன்பு செலுத்துதல்” போன்றன சமய விழுமியக் கருத்துக்களில் சில. இவற்றை மானிடன் பின்பற்றினால் “மனிதன் இம்மையில் நல்வாழ்வும் மறுமையில் நற்கதியும் அடையலாம் என பெரியாழ்வார் தன் திருப்பல்லாண்டில் குறிப்பிட்டுள்ளார்."இதனை இப்போது எந்த மானிடன் ஒழுகுகின்றான்?
தற்போது நாகரீக மோகத்தால் அநியாயமும் அக்கிரகமும் தலை விரித்து ஆடுகின்றது. நாகரீக வளர்ச்சியினால் தனிமனிதன் ஆணவம், மோகம் எனும் அசுரனால் பீடிக்கப்பட்டள்ளான். மனிதன் மனிதனாக வாழ மறுக்கின்றான். சமயவிழுமியங்கள்
மனித உள்ளத்திலிருந்து அடியோடு அழிக்கப்பட்டுவிட்டன. உலகெங்கும் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகின்றது. இதுவே நாகரீக வளர்ச்சியினால் தனிமனித வாழ்வில் கிடைத்த
பரிசு.
"சமய விழுமியம் இன்றி மனிதன் உயர்வு பெற Sueong."
இந்த உண்மையை ஒவ்வொரு மனிதனும் உணரவேண்டும். மனிதன் தற்போது கேள்விக் குறியான நாகரீக மோகத்தில் சிக்கிவிட்டான். வினா என்று ஒன்று இருந்தால் அதற்கு நிச்சயம் விடையொன்று இருக்கும். அதனை மனிதனே கண்டறிய வேண்டும். அப்போது தான் மனிதனின் வாழ்வில் மலர்ச்சி கிட்டும்.
“உடையரெனப்படுவது ஊக்கம் அஃதிலார்
உடையது உடையரோ மற்று”.
ம.நிரோஷிக்கா கொ/விவேகானந்தா கல்லுாரி
கலைவிழா 2007 52

என் கருவறைத்
தோழியே.
நான் எங்கிருந்து வந்தேனோ அங்கிருந்தே நீயும் வந்தாய் . நீ எனக்கு வயதில் சிறியவள் ஆனால் நட்பில் பெரியவள்
நீ என்னருகில் இருந்தால் - சந்தோசம்
இரட்டிப்பாகும் துக்கம் இல்லாமல் போகும்
உன்னுடன் பசிமறந்து உரையாடிய வீட்டு முற்றம் எங்கே . அன்போடு நீ தந்த முத்தம் எங்கே .
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ வேண்டும் என் தங்கையாய் . நம் பாசம் தொடர வேண்டும் - வற்றாது
ஒடும் கங்கையாய் .
என்னோடு நீ எப்போதும் உன்னோடு சேர்ந்து நான் உணவருந்தும் காலம் எப்போது .
நான் விழித்து படித்தால் - உன் விழிதுாங்காது. நான் கவலைப்பட்டால் - உன்
மனம் தாங்காது .
தினமும் உன்னுடன் உரையாடும்
தொலைபேசி எனக்கு கடவுள் . இதற்குதவும் வலைப்பின்னல் கோயில் .
53
SKA
Y
ኒቆ
கலைவிழா 2007

Page 32
என்னை நீ பிரிந்ததில்லை உன்னை நான் பிரிந்ததேனோ . அன்னைக்கு முன் என் நினைவில் நீ வருவாயே . இது எம் தாயின் தவம் தானோ .
என் தங்கையின் நட்பு கலந்த அன்பில் எனக்கு விருப்பு .
அவளிடமிருந்து என்னை பிரித்த
இந்த பட்டப்படிப்பில் சிறு வெறுப்பு .
நன்றி இறைவா! அவளை எனக்கு | கருவறைத் தோழியாக
தந்ததற்கு .
க. சதீஷ்
முதலாம் வருடம் முகாமைத்துவ நிதிப்பீடம்
0 உன்னை யாரேனும் தவறாகப் பேசினால் கண்டிக்க வசதி
இருந்தால் கண்டித்துவிடு. இல்லாவிட்டால் உன் பார்வையாலும் மெளனத்தாலும் எதிர்ப்பைத் தெரிவித்துவிடு. . . நூல் நிலையமே சிறந்த சர்வகலாசாலை. சோம்பலே தீமைக்கும் துன்பத்திற்கும் பிறப்பிடம். ஒரு மெளனம் நூறு தடைகளை வென்று விடுகிறது. காரியங்களை பிறர் குறிப்பறிந்து செய்பவரே அறிவுடையவர்.
-ஒளவையார்
கலைவிழா 2007 54
 
 
 
 

エー
SWAMI VIPULANANIDA, SAGE FROM KARATIVU
Swami professor Vipulananda, who had contributed so much for the promotion of Tamil Literature and Hindu Culture, was the great son of Samithamby and Kannammai of Karaitivu. He was born on 27" march of 1892 and named as Mayilvaganan.
Early in life, Mayilvaganan received excellent ground work in tami language and literature under the emment scholar Pulolyur Vaithili nga thesikar and school master Kunchuthamby. He had his english education at St. Michael college, Batticaloa, from where he got through Cambridge Senior Examination (CSE) at the age of sixteen.
Later Mayilvaganan met Swami Sharvan anda of Ramakrishna Mission and this meeting became a turning point in his life, towards spiritualism. He became the principal of Manipay hindu college in 1920. In 1922 he renounced all worldly pursuits and left for madras to join the Ramakrishna mission. There, he was ordained as a Swami of the mission and given the new name 'Vipulananda' in 1924. While in madras he served as editor of the two journals, Ramakrishna Vijayam & “Vedantha Kesari'.
He also wrote a number of poems and excelled as a public speaker. Most of his speeches were focusing mainly on history of the Tamils, Tamil Literature, Tamil Music and musical instruments. We would like to mention one of the poems, which made his name still remembered in Tamil literature.
“வெள்ளை நிற மல்லிகையோ ? வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ ? வெள்ளை நிறப் பூவுமல்ல !
55 கலைவிழா 2007

Page 33
வேறெந்த மலருமல்ல ! உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது !’
(The theme of the above poem is the better offering one can make to the God is, not any variety of flowers, but the pure mind of oneself)
In 1925 Swami Vipulananda returned to Batticaloa and took charge of the Ramakrishna mission schools maintained by Batticaloa Vivekananda society at Karaitivu, Mandur, Anaipanthi, Akarai pattu. In his lifetime Swami had addressed in several conferences and seminars to promote the study of tamil language and interest in hindu culture.
In 1943 he accepted the post of professor of tamil in Ceylon University, where he participated in many educational programs. During this time he devoted his time for the research of “Yall', an ancient tamil musical instrument, which is an early form of present "Veena' instrument. The book of “Yall” for which he had laboured for fourteen years, was published ceremoniously in India on 5th of June 1947.
He fell ill on his return to Colombo, and passed away on 19 July 1947. His "Samadhi' (Tomb) now stands under a tree frequented by him in the Sivananda Vidjalayam, Batticaloa. There, people pay their respect to one who had done so much for the promotion of Tamil within a short life span of fifty-four
yearS .........
Faculty of Medicine, Ratnasingam Thanigaivasan, Colombo. (A/L 2002 Batch)
Nadesan Ahilan
(A/L 2006 Batch)
கலைவிழா 2007 56
 

铁器忍
மேற்பிரிவு கவிதைப்போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை
அது
யுத்தம் இன்றி-வாழ்வை நித்தம் எண்ணி-உழைப்பை முற்றும் நம்பி இருந்த காலம் அது ஒரு காலம்.
f
5ն:
நாடும் ஒன்று-நாம் வாழும் வீடும் ஒன்று அன்னை ஊட்டிய பாலும் ஒன்று அது ஒரு காலம்.
பாசம் ஒன்று-அன்பின் நேசமொன்று-எம் சுவாசம் ஒன்று-பிறர் காட்டும் விசுவாசம் ஒன்று அது ஒரு காலம்.
குருதியுமொன்று நம் வாழ்வில் உறுதியும் ஒன்று-நாம் பாடும் பாடலின் சுருதியும் ஒன்று அது ஒரு காலம்.
வரும் வாழ்வை எண்ணி மகிழ்வை எண்ணி உழைப்பை நம்பி உன்னத வாழ்க்கை நடத்தியது அது ஒரு காலம்.
ஒரு காலம்
வாழ்க்கை மகிழ்வென இருந்தோம் வாழ்வில் உயர்வென நினைத்தோம் மனதில் பல எண்ணங்கள் வளர்த்தோம் அதை தாளிலே வண்ணமாக வரைந்தோமே அது ஒரு காலம்.
காலம் எம்மை கைவிடாது துன்பம் எம்மை நாடாது என்றெல்லாம் எண்ணியிருந்தபோது காலம் மாறிப் போனதே அது ஒரு காலம்.
காலம் மாறிப் போனது நம் வாழ்வும் மாறிப் போனது நிம்மதி இன்றி ஆனது நம் விழிகளில் தூக்கம் போனதே அது ஒரு காலம்.
யுத்தம் எனும் போர்வையிலே இரத்தம் எனும் தலையணையில் சத்தம் இன்றி உறங்கினார்களே அதுவும் ஒரு காலம்.
வாழ்வும் வரும்-நல்ல நேரம் வரும் யுத்தமின்றி வாழ்வை நித்தம் எண்ணி காத்திருக்கின்றோம் அக்காலம் வந்து சேர்வதும் அது ஒரு காலம்.
வி. குலதீபன்
கொழும்பு புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை
57 கலைவிழா 2007

Page 34
சமயத்தின் வழியில் நாம்
மனிதர்களாகிய நாம் இறைவனால் இனியவர்களாகவே படைக்கப்படுகிறோம். ஆனால் நாம் எம்மைப்படைத்த இறைவனை மறந்த நிலையில் சந்தர்ப்பவசத்தால் நெறி பிறழ்கிறோம். ஒவ்வொருவரும் இயற்கையுடன் வாழ்க்கையில் நல்லவரே. இயற்கையை விட்டு விலக விலக நற்குணங்களும் அந்நியமாகிவிடுகின்றன.
இளமையும் வலிமையும் வளமையும் அறிவுக்கூர்மையும் உடையவர்களே இறைவனை அடையக்கூடியவர்கள் என்கிறார் சுவாமி விவேகானந்தர் "அரிது அரிது மானிடராதல் அரிது’ என ஒளவையாரும் “மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என அப்பரும் பாடியிருக்கிறார்கள். தேவர்கள் கூட மனிதராய்ப் பிறந்துதான் முக்தியின்பத்தைப் பெற்று இறைவனை அடைய முடியும் என நூல்கள் கூறுகின்றன.
இளைஞர்களாகிய நாம், இத்துணைச் சிறப்புமிக்க மானிடப்பிறவியை எமக்களித்த பரம் பொருளை மறத்தல் தகுமா? மனிதத்துவத்திற்கு மாறாக நடத்தல் நியாயமா?
இவை யாவற்றிற்கும் காரணம் எமது ஐம்பொறிகளும்
மனமாகிய சிந்தையின் கட்டளைகளுக்கு அடி பணிந்து நடப்பதே ஆகும். எமது உடலினுள்ளே இருக்கும் மனம், எப்பொழுதும் வெளியிலேயே அலைந்து திரிகிறது. வேண்டாதவற்றைத் தீண்டுகிறது. பார்க்கக்கூடாதவற்றைப் பார்க்கும் படி கண்களையும், கேட்கக் கூடாதவற்றைக் கேட்கும்படி காதுகளையும், பேசக்கூடாதவற்றைப் பேசும்படி பருகக்கூடாதவற்றை பருகும் படி வாயையும், செய்யக் கூடாதவற்றைச் செய்யும்படி உடலையும் தூண்டுகிறது.
இங்ங்ணம் கட்டின்றி அலையும் மனம் அடக்கப்பட வேண்டும். அதற்காக எதையுமே நினைக்காமல் சூனியமாக
கலைவிழா 2007 58
 
 
 

Eas ASSA
Y. PLI ON 3 at ECS
Y
杀
* இருப்பதென்பது கடினமான செயல். ஆனால் எப்பொழுதும் ?
நல்லதையே நினைத்தல் என்பது சாத்தியமானது.
நாம் வாழும் காலமோ மிகக் குறுகியது. நாம் ஆசைப்படும் உலகப்பொருட்கள் நிலையற்றவை. எனவே எவையெல்லாம் பொய்யானவையோ அவற்றுடன் எல்லாம் விழிப்புடன் இருக்க வேண்டும். எமக்கென அமைந்த பாதையில், எமக்கென வகுக்கப்பட்ட பாதையில் முன்னேற வேண்டும்.
எம் ஒவ்வொருவரது ஆன்மாவிலும் அளப்பரிய ஆற்றல் அடங்கிக்கிடக்கிறது. எனவே பயனற்ற கோபத்திலும் எரிச்சல் படுவதிலும் எனது சக்தியை வீணாக் காது அமைதியுடனும் தெளிவுடனும் செயலாற்ற வேண்டும்.
கடவுளை நோக்கி மனம் குவிந்திருக்குமாயின் இவை
எளிதில் நடந்தேறும். எம்முள்ளே இருக்கும் ஆற்றலை வெளிக் கொணர்ந்து இறைவனை நோக்கி மனத்தைக்குவிய
வைப்பதற்கான ஒரு வழித்துணையே சமயமாகிறது. அது பாமரனைப் பணி புள்ளவனாகவும் பணி புள்ளவனை
தெய்வமாகவும் மாற்றும் வல்லமையுடையது.
சமய வாழ்வின் உட்பொருள் கொள்கைகளில் இல்லை. நடைமுறையிலேயே உள்ளது. நல்லவனாக இருந்து நல்லதைச் செய்வதில் தான் சமயத்தின் முழுமை அடங்கியுள்ளது. சமயத்தின் வழியில் நேர்மையுடன் தைரியமாக நின்று தோல்வி வருமிடத்து துவளாமல் முழு
மனிதர்களாவோம்!
சாரதாஞ்சலி மனோகரன் இரண்டாம் வருடம்
விஞ்ஞான i - LÊ
59 கலைவிழா 2007

Page 35
காட்சிகளைத் தொலைத்த கண்களால் மீட்சி தேடி அலைந்த பெண்ணவள்
சாட்சி இன்றி இழந்த உறவுகளை மீட்கிறாள் இந்த நினைவுகளில்
வற்றாத நதியென பாசம் பகிர முத்துப்பிள்ளைகள் மூன்றுண்டு வருடும் தென்றலென நேரம் பருக கண்ணாளன் துணையுண்டு
கடற்கரை அருகில் குடிகொள்ளும் மனை இருகரை மருங்கில் முகில் தொடும் பனை கல்வியெனச் செல்லும் இவர்களின் கதை காவியம் காணா அழகிய கலை
அன்று அடையாளம் கண்ட இலக்காய், அவளின் இல்லம் அரை நொடியில், அவ் இடமே இரத்த வெள்ளம் இயந்திரக் கழுகும் பசியாறப் பிணம் தின்னும் இப் பயங்கரம் காண குருடானது அவள் கண்ணும்
முத்தாளனும் பிள்ளையும் மூட்டையில் முடிந்து முடிவில் செல்ல, சவச்சாலை அருகில் சரித்திரம் தொலைத்தவள் ஆனாள் இன்று விடியாத இரவினூடு விடைகளை தேடி
இரா. ரஜீவ்காந் முதலாம் வருடம் முகாமைத்துவ பீடம்
கலைவிழா 2007 60
 

%ዞ ረ”?
r) a Y.
* 巽 O
R
மேற்பிரிவு கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற கட்டுரை
"மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”
கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்கு முன்தோன்றிய மூத்த சமயம் எமது சைவசமயம், சைவசமயத்தின் வாழ்க்கை நெறிகளை வெள்ளிடைமலையாக விளம்பி நிற்பவை எமது வாழ்க்கை முறையோடு ஒட்டியுறவாடி நிற்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆலயங்கள், சின்னங்கள் இவையெல்லாம்.
கடிவாளம் இன்றி அலையும் எமது மனித மனத்தை
கட்டியிழுக்கும் மூக்கணாங்கயிற்றுக்கு ஒப்பானது சமயம் இதில் மேன்மையான சைவசமயத்தில் இன்றைய இளம் தலைமுறை
யினரால் ஏகப்பட்ட குழப்பங்கள். 'கடவுள் உண்டா?’ என்கிறார் ஒருபுறம்; "கடவுளே இல்லை' என்கிறார் மற்றொரு புறம்: 'சடங்குகளா! சம் பிரதாயங்களா தூக்கிப் போடுங்கள் ஒரு மூலையில்' என்கிறார் ஒருபுறம், 'சின்னங்களா! நாதியற்ற வேஷங்கள்' என்று நகையாடுபவர்கள் ஒரு புறம். இத்தனைக்கும் மேலாக மற்றைய மதத்தவர்களை மண்டியிட்டு நிற்பவர்கள் ஒருபுறம். இப்படியாக எமது சமயம் இன்று தட்டுத் தடுமாறி தரம்கெட்டு நிற்கின்றதென்றால், இங்கே முளைவிட்டு நிற்கும் முரணான முட்கள் நிச்சயமாக களையப்படவேண்டியவை. இந்தப் பிஞ்சு உள்ளங்களில் சைவசமயத்தின் முத்தான போதனைகள் பதிய வைக்கப்பட வேண்டியவை.
ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு-உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு பசித்தோர் முகம்பார்-நல்லறமும் நட்பும் நன்றென்றிரு, நடுநிலைமை நீங்காதிரு”
என்பதனை தெளிவுபடுத்துகிறது எமது சைவசமயம். கடவுள் உண்டு என்கிறது. ஆனால், ஒன்று என்கிறது. “கடவுளை உணர்ந்து கடவுளாகு மனிதா!" என்று அடிப்படையிட்டுக் காட்டுகிறது. மாசற்ற மனமும், மங்காத குணமும் மானிடனை தெய்வமாக்கும் என்பதை கட்டமிட்டுக் காட்டுகிறது எமது சமயம்.
61 கலைவிழா 2007

Page 36
அணிந்திருந்த ஒரு சைவமகனை பார்த்து ஒரு ஆங்கிலேயர் "இ கேட்கிறார், “ஏன் இந்த சாம்பலை நெற்றியில் பூசுகிறீர்கள்’
என்று. அதற்கு அந்த சைவ மகன்
"விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுடனே உடலை சுட்டுவிடப்போகிறார் சுற்றத்தார்”
என்று அழகாக எடுத்துரைத்தார். ஒவ்வொரு மனிதனும் உடலின் நிலையாமையை உணர்ந்து கொண்டால் அவன் மனதில் நாணயம், நேர்மை போன்ற நல்ல பண்புகள் குடிபுகுந்து அவனை நல்லவனாகவும், வல்லவனாகவும் வாழவைக்கும் என்பது சைவசமயக்கொள்கை.
"காயமே இது பொய்யடா வெறும் 5|Tpp60)L5560)UULIT"
இந்தப் பொய்யான காயத்தை காப்பாற்ற 'பொய் சொல்லாதே, பிறரை ஏமாற்றாதே’ என்று எச்சரிக்கிறது எமது சைவ சமயம் இந்த உடல் இறைவன் எமக்கு கொடுத்த பரிசு. இந்த உயிர் இறைவன் எமக்கு கொடுத்த கடன். இந்த பொய்யான காயம் இறைவனுக்கே என்றும் அர்ப்பணிக்க த்தக்கது என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொள்ள
வேண்டும்.
அன்று முருகப் பெருமானின் மாங்கனி திருவிளை யாடலில் உலகையே சுற்றி வந்தார் என்ற கூற்றின் மூலம் அரிஸ் ரோட்டிலுக்கு முன் உலகம் கோள வடிவானது என்பதை கண்ணாடி போல் காட் டிவிட்டது எமது
சைவசமயம். சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் முதலிய பல நாயன் பார்களால் நீரூற்றப் பெற்று வேர்விட்டு விழுதுவிட்டு இன்று வானளாவம் புகழ் பரப்பும் எமது சைவ விருட்சம் உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.
கிராமங்களில் “பட்டறி, கெட்டறி' என் பார்கள். பட்டால்தான் அறிவு வரும். கெட்டால் தான் தெளிவு வரும். அந்த அறிவும், தெளிவும் வந்த பின்பு ஞானம் வரும். அந்த
கலைவிழா 2007 62
 
 

22A2. ARASASI
真。臀
A エる"マ * 中
ஞானம் எமக்குள்ள கெட்ட பண்புகளை வேரோடு ே
古欧拉O
نة
t
அழித்துவிடும். உள்ளம் வெள்ளையடிக்கப்பட்டு நிர்மலமாக் இ கப்படும். இதனையே லெளதீகத்தவம்’ என்று சைவசமய கொள்கைகள் வலியுறுத்து கின்றன.
சிவனுக்கு சக்தி என்றும், பிரம்மாவுக்கு சரஸ்வதி என்றும், விஷ்ணுவுக்கு இலக்குமி என்றும் கடவுளுக்கு குடும்பம் வகுத்த சமயம் எமது சைவசமயம். லெளதீகத்தையே சைவசமயம் முதற் படியாக காட்டுகிறது. துறவு என்பது s இரண்டாம் பட்சமே.
சரஸ்வதி வீணை மீட்டுகிறார்; நடராஜர் நடனம் ஆடுகிறார், கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கிறார், நந்தி மத்தளம் கொட்டுகிறது. எந்த சமயத்திலாவது இறைவன் மக்களை இன்புறுத்துவதாக சரித்திரம் உண்டா? சைவ சமயத்தின் முக்கிய நோக்கம் மனிதவாழ்வின் சகல பகுதிகளையும சுட்டிக் காட்டுவதே ஆகும்.
இப்படியாக, அர்த்தமுள்ள சைவசமயம் காட்டிய வழிகாட்டல்கள், கூறிய வேதவாக்குகள், தீட்டி வைத்த கொள்கைகள் என்பன ஒருவனை நல்லவனாகவும், வல்லவனாகவும் வாழ வழியமைக்கும். இவ்வாறு மேன்மை பெற்ற எமது சைவ நீதியை உலகெலாம் பரப்ப புறப்படு வோம் வாருங்கள்! சைவம் எனும் நெற்பயிர் தழைக்க எம்மாலான நீரை நாமும் ஊற்றி சைவம் காப்போமாக
சேகர் நிசாந் பம்பலபிட்டி இந்துக்கல்லூரி,
63 கலைவிழா 2007

Page 37
இந்த எனும் பெருங்கடலில் இலட்சக்கணக்கான மனித அலை-தமிழ் சொல்லும் உண்மைகளனைத்தையும் சொற்ப வரியில் சொல்ல முடியாது.
தமிழ் பேசும் மக்களின் மத்தியில் ஒளி போன்று பரந்துயர்ந்திருக்கும் இம்மதம் விழுதெறிந்து வேர்விட்டு இன்று-பெரு விருட்சமாகிப் போனது உண்மையே.
சிவன் என்பதை மூலப் பொருளாகக் கொண்டு சக்தி எனும் தணைப்பொருளுடன் உண்மையற்ற இவ்வுலகை அன்றுமுதல் இன்றுவரை பண்புடைமையாக்கிய மதம்தான் இந்தமதம்.
சம்மந்தருடன் அப்பரும் இணைந்து சகலகலா வல்லவனை பக்தராகிய மானிடரிடம் ஒன்றுசேர்த்து பாமாலை எனும் மலர்க்கோவையால் பூமாலை போல் புனைந்தேத்தியுள்ளமை தெளிவானது.
சுந்தரரும், மணிவாசகரும் சிவனை சந்திர சேகரன் எனப் போற்றிப்பாடி வாசகத்தேன் எனும் பஞ்சாமிர்தத்தை-இந்த தேசத்திற்காய் உருவாக்கினார் மணிவாசகர்.
ஞானிகளும் சித்தர்களும் நடுநிசியில் இவ்வுலகை மானிடர்க்காய் ஆராய்ந்தறிந்த உண்மைகளை இந்த மக்களிடம் எடுத்துக்கூறினர் மட்டுமன்றி சிவனத உண்மைத் தன்மையை ஆதாரப்படுத்தினர்.
கலைவிழா 2007 64
 
 
 

இந்தக்கோவிலோ இவ்வுலகில் ஏராளம்-உடன்
இந்த மத வளர்ச்சிக்கு இல்லை தேய்மானம் ஈழத்தின் நாற்புறமும் ஆயலம்தான் புராதனம்-சிவன் மூலப்பொருள் உண்மைக்கு இக்கூற்று ஆதாரம்.
திருக்கேதீஸ்வரத்துடன், கோணேஸ்வரமும் நகுலேச்சரத்தடன், முன்னேச்சரர் கோவிலும் இந்தமதத்தின் தொன்மையையும், சிவன் பந்தமற்ற உண்மைத்தன்மையையும் எடுத்தியம்பும்.
பாடசாலை மட்டுமன்றி பல்கலைக்கழகத்திலும் பங்குபற்றும் சமய நாற் சடங்குகளிலும் இந்துமதக் கருத்துக்கள் எழிலோச்சும்-நற் சிந்தனை வளர்ச்சிக்கு உரமூட்டும்.
கடல்போன்ற இந்தமத நற்கருத்து நீர் சூழ்ந்த இவ்வுலகை வாழவைக்கும்-நம்பிக்கையுடன் வாழ்கின்றோம் இந்தக்கள் நாம்-என்றென்றும் வாழ்க தமிழ், வளர்க இந்தமதம்
ப. பத்மறஞ்சன்
முதலாம் வருடம் கலைப்பீடம்
உயர்ந்த எண்ணங்களாலேயே உன் மனதை நிரப்பிக் கொள். சோம்பலைப் போல இழிவானது வேறு எதுவுமில்லை. என்னால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம். நட்பை பாராட்டு. அன்புக்கு என்றும் நன்றி பாராட்டு
-மகாகவி பாரதியார்
65 கலைவிழா 2007

Page 38
* *g SX 3
ஐன்ஸ்டீன் ஒதியதிருமந்திரம்
3
ஆல்பாட் ஐன்ஸ்டீன்' என்ற பெயரைக் கேள்விப்படாத விஞ்ஞானத்துறை மாணவனே இருக்க முடியாது என்று சொல்லலாம். நவீன பெளதீகத்தின் தந்தை' என்று புகழப்படும் ஐன்ஸ்டீன், ஒரு தன்னிகரற்ற ஜீ னியஸ். அவரின் சார்புயியற் கோட்பாடு (Relativity theory) பெளதீக உலகின் ஒரு புரட்சி என்றே சொல்லலாம்.
அதாவது ஐன்ஸ்டீனின் சார்புயியற் கோட்பாடு இதுதான். காணப்படும் நிகழ்வு, காண்பவனின் நிலையைப் பொறுத்தே அமையப் பெறுகிறது. ஒரு மலையின் உச்சியில் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது என வைத்துக் கொள்வோம். 'A' என்பவன் அதனை ஒரு குறிப்பிட்ட மாட்டேற்றுச் சட்டத்திலிருந்து பார்க்கிறான். அந்த நிகழ்வு அவனுக்கு ஒரு விதமாகத் தோன்றும். அதே நிகழ்வு B' என்பவன் வேறு ஒரு மாட்டேற்றுச் சட்டத்திலிருந்து பார்க்கும் பொழுது அவனுக்கு வேறு விதமாகத் தென்படும், என்றே ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். இதில் 'A'யினுடைய காட்சி சரியா. அல்லது B யினுடைய காட்சி சரியா என்று கேள்வியையெழுப்பினால். A யினுடைய நிலையிலிருந்து அவன் கண்ட காட்சி சரி அல்லது உண்மை. அதே போல் B யினுடைய நிலையிலிருந்தது B கண்ட காட்சி சரி அல்லது உண்மை. இதில் அவன் சரியா, இவன் சரியா என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் காணப்படும் நிகழ் வென்பது எதையும் சாராமல் தனித்து சுயமாக அறியப்படும்
ஒன்றன்று. அது எப்பொழுதும் காண்பவனின் நிலைப் பாட்டையே சார்ந்திருக்கும் என்பதே உண்மை.
“இது விஞ்ஞான உலகின் ஒரு புரட்சி என்றே சொல்ல
வேண்டும்" ஏனெனில் இது வரை விஞ்ஞான உலகம் தன்னுடைய ஆராய்ச்சிகளில் காண்பவனின் நிலைப்பாட்டைக்
குறித்து கவலைப்பட்டதே இல்லை. காணப்படும் காட்சியைப்
பற்றியே தன்னுடைய முழுக்கவனத்தையும் செலுத்தி வந்த விஞ்ஞான உலகம், இந்தக் காணப்படும் காட்சியே
கலைவிழா 2007 66
 

S காண்பவனின் நிலைப்பாட்டில் தங்கியிருக்கிறது என்று அறிய இ
வந்ததும் நிச்சயமாகவே அதிர்ந்தது.
காணப்படும் பொருள் அல்லது காட்சி, காண்பான் இவற்றில் ஒன்றை விட்டு மற்றொன்றை மட்டுமே கணக்கில் கொண்டு செய்யப்படும் ஆராய்ச்சி எப்படி முழுமையாக இருக்க முடியும்? அது மட்டுமல்ல அது எப்படி சரியாக இருக்க முடியும்?
இது "பஞ்சதஸி” எனும் உயரிய மெய்ஞ்ஞான நூலில் வருகிறது. அதாவது ஒரு பெண் இருக்கிறாள். அவளை "மாமிச மைய்யா” என்று அந்நூல் குறிப்பிட்டுள்ளது. இதன் பொருள் என்பும், தோலும் போர்த்திய மாமிச வடிவான பெண் என்று கொள்ளலாம். ஆனால் அவளை அவளுடைய குழந்தை எப்படிப் பார்க்கும்? அவளுடைய கணவன் எப்படிப் பார்ப்பான்? இதில் எவ்வளவு வித்தியாசம் உள்ளது. இதைத்தான் “மனேமய மைய்யா' என்கிறது அந்நூல். அதாவது குழந்தையின் மனிதிலுள்ள அதனது தாய், கணவனின் மனதிலுள்ள அவனது மனைவி, இந்த இரு காட்சிகளுக்கு மிடையில் எத்தனை வேறுபாடு? ஆனால் இக்காட்சிகளுக் கெல்லாம் பின்னாலிருப்பதே ஒரேயொரு பெண் 'மாமிச மைய்யா"
இதுதான் ஐன்ஸ்டீன் சொன்ன "சார்புஇயற் கோட்பாடு" போன நூற்றாண்டில் ஐன்ஸ்டீன் சொன்ன, விஞ்ஞான உலகத்தையே அதிரவைத்த அடிப்படை உண்மையினை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நமது மெய்ஞ்ஞான நூல் அனாயாசமாக சொல்லி வைத்துள்ளது. இது தான் நம் முன்னோரின் அக உலக விஞ்ஞானிகளாகிய நம் ஆன்றோர்களின் பெருமை.
இந்துஜா மேகலாதன்
முதலாம் வருடம் மருத்துவபீடம்
67 கலைவிழா 2007

Page 39
மத்திoபிரிவு கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிதை
சிந்தனை செய் மனமே!
உள்ளத்தில் உறைந்திருக்கும் எண்ணங்களிலும் உலகமறியாத உள்ளக்குமுறல்களிலும், உணர்வுகளால் உனை நீ அறிய, சிந்தனை செய் மனமே!.
சொல்லறைக்கு பயந்து கல்லறையில் உறங்காமல், ஊமையாய் உறையாமல், கோழையாய் மறையாமல், சிந்தனை செய் மனமே!
முயற்சியில் இகழ்ச்சிகானில் மீள்முயன்றிடாத உள்ளமே, தோல்வி ஒன்றை காணநேரிடில் துவண்டிடும் உள்ளமே, உழைப்பின்றி ஊதியம் தேடிடும் உள்ளமே, சிற்றின்ப சுவைதனை நாடிடும் உள்ளமே, உன் வசதி எனும் சதியில்-நீ விளையாட்டாய் சிக்கிடாமல் நிலைபெற நீ எண்ண, மனமே சிந்தனை செய்!
படைகளுக்கஞ்சிடில் வீரனில் நிலை என்ன? அவை அஞ்சிடில் அறிஞரின் நிலை என்ன? புயலுக்கஞ்சிடில் பூவின் நிலை என்ன? வாழ்வதற்கு அஞ்சிடில் உன் நிலையும் என்ன?
கலைவிழா 2007 68
 
 
 
 
 

f
*
* மாற்றங்கள் மனதில் மலர,
R
தடுமாற்றங்கள் பல காணும் மனமே சிந்தனை செய்! பிறர் வீழ்ச்சியில் எழுச்சி காண எண்ணிடும் உள்ளமே, தாழ்வில் வாழ்வை வெறுத்திடும் உள்ளமே, நீவீர் நிலைபெறா விடியல்கள்! நிலைத்திடாத நீர்க்குமிழிகள் நிலவில்லா அமாவாசைகள் இந்த நிலை மாறி, துன்பங்கள் இன்பங்களாய் மாறிட, மாற்றிடு உன் நிலையை மனமே சிந்தனை செய்!
வசந்தமில்லா வாழ்வும் வரவில்லா செலவும், உயர்வில்லா உணர்வும், உன் நிலை போன்றது சிந்தனையில்லா மனமே! சாதிக்க நினைக்காத உனதுள்ளம்,
சரமாய்தொடுக்கவஞ்சிய மலர்போன்றது.
எண்ணங்கள் இல்லாத உனதுள்ளம், ஏற்றிடாத தீபம் போன்றது. அஞ்சிடும் உன் உள்ளம், அகன்றிடாத இருட்டு போன்றது.
கனவுகளை நினைவுகளாக்காத உன் விடியல், முடிவில்லா அலை போன்றது. எண்ணமிருந்தும்-அதை எடுத்தியம்பாத உன் வாழ்வு
69
கலைவிழா 2007

Page 40
器、邻
涂 வாசனையற்ற மலர் போன்றது. இ போதைக்காய் அடிபணிந்த உனதுள்ளம்,
மலரற்ற மாலை ஆகிடும்.இவற்றை சிந்தித்தால் உனதுள்ளம் வசந்தத்தின் வாயிலாகிடும்.
இருப்பதை இழந்து பறப்பதை பற்றும் உன் ஆசை, சிறகொடிந்த பட்சியின் கனவுகளின் கதியாகும்.இதை சிந்தனைசெய்யா உன்மனமும் நிர்க்கதியாகும். மழைகாணாத நிலமும் சிந்தனையற்ற உளமும் ஒன்றுதான்!
பேனாவின் ஒளிச்சுடர்கள் உனை சிந்திக்க வைப்பின் பேனையும் ஒரு ஞானிதான்! ஒளிச்சுடர்களும் போதனை தான்! சிந்தனை செய் மனமே! சிந்தித்தால் நிலைக்காதது எதுவுமில்லை! சிந்தனை செய்யின் உன் வாழ்வும் வசந்தகாற்றை
நுகரும்!
Sivaharanee Varatharajah C/Ramanathan Hindu Ladies College
கலைவிழா 2007 70
 

தெய்வநிலைக்கும் உயர்த்துவதே மதம். 0 மெதுவாக சென்றாலும் நிதானத்துடன் செல்பவன் வெற்றி
பெறுவன். 0 தெய்வீக தன்மை இல்லாமல் பெறுகிற மிதமிஞ்சிய அறிவும்
ஆற்றலும் மனிதர்களை சாத்தான்களாக ஆக்கிவிடும்.
-சுவாமி விவேகானந்தர்
2. e பண்பாளரை மதிக்காவிட்டால் இறைவன் நம்மைக் கைவிட்டு
ബി(ഖസ e இறைவனை வெளியே தேடுதல் அறியாமை தமக்குள்ளேயே
இறைவன் இருப்பதை உணர்வதே அறிவு
-பகவான் முறி ராமகிருஷ்ணர்
3. 0 ஒரு மனிதன் அவனுடைய எண்ணங்களாலேயே உருவாக்கப்
படுகின்றான்.
0 பிரார்த்தனை என்பது கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல, அது
ஆன்மாவின் ஏக்கமாகும்.
0 ஒரு மனிதன் தன் கோபத்தை அடக்கியாளும் போது தன்
அறிவின் பயனைப் பெறுகிறான். பகைமையை உங்கள் அன்பினால் வெல்லுங்கள். லட்சியத்தில் சுயநலமின்றி ஈடுபட்டால் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்து இழுப்பீர்கள்.
-மகாத்மா காந்தி
4. 9 நம்மோடு பழகுகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எடை
போடுவதிலேயே காலத்தைக் கழிக்காதீர்கள். ஏனென்றால் அவர்களை
நேசிக்க உங்களுக்கு நேரம் கிடைக்காமல் போகும்.
-அன்னை தெரசா
71 கலைவிழா 2007

Page 41
இந்துக்களால் பூசித்து வணங்கப்பட வேண்டிய துளசியின் மகிமை
துளசி.
துளசி என்றாலே ஈடு இணையற்ற ஒன்று எனப் பொருள்படும். இவ்வுலகில் துளசிக்குக் கிடைத்த வரத்தைப் போல் எவருக்கும் கிடைத்ததே இல்லை அது போல் துளசிச் செடியை வைத்துப் பூசித்தோர் பெற்ற பலன் போல் எவருமே பெற்றதில்லை. அவ்வளவு புனிதம் மிக்கது தான் துளசி.
நாராயணனை அர்ச்சிக்க உகந்த பொருளாக துளசி கருதப்படுகின்றது. அதன் இலை அமைப்பே தெய்வ அம்சம் மிக்கது. துளசி இலையின் நுனியில் நான்முகனும், அடியில் சங்கரனும், மத்தியில் நாராயணனும், வசிக்கின்றனர். துளசி இலை கலந்த ஜலம் கங்கைக்கு நிகரானது. எனவே தான் துளசி நீரால் எம்பெருமான் திருமேனியை ஆவாஹனம் செய்கின்றனர். சமஸ்கிருதத்தில் துளசியை ப்ருந்தா என அழைக்கின்றனர். துளசிச்செடிகாடு போல் வளர்ந்திருக்கும் ஸ்தலத்தைப் பிருந்தாவனம் என அழைக்கிறார்கள்.
ஆதி காலம் தொட்டே துளசியின் மகிமை பற்றிக் கூறப்பட்டு வந்துள்ளது. இதற்கு இருக்கு வேதம், அக்கினிபுராணம், பத்ம புராணம், &ცეbL- புராணம், துளசி கவசம் போன்றவை சான்று பகர்கின்றன. இவற்றில் முக்கியமாகத் துளசியின் மருத்துவ குணங்கள் பற்றி அடிக்கடி கூறப்பட்டுள்ளன. மேலும் துளசி பூஜிப்பவர்களுக்கு பதிவிரதாத் தன்மையையும் மங்கலத்தையும் கொடுக்கவல்லது, துளசி தீர்த்தத்தை அருந்துபவர்கள் பாவத்தில் இருந்துவிடுபடுகிறார்கள், துளசிமாலையை அணிவிப்பவர்களுக்கு அசுவமேதயாகம் செய்த பலன் கிட்டும், துளசி இருக்கும் இடத்தில் அதன் நறுமணம் காரணமாக துஷ்ட சக்திகள், செய்வினைக் கோளாறுகள் செயலற்றுப் போகும் என்றெல்லாம் நம்பப்படுகின்றது. ஒரு முறை பூஜித்த துளசியைக் கொண்டு மறுபடியும் பூசிக்கலாம். அழுகலற்ற வாடிய இலையாலும் பூஜிக்கலாமென்றும், அவ்விலைகள் நீரிலோ மண்ணிலோ விழுந்துவிடினும் எடுத்துச் சுத்தப்படுத்திய பின் பூஜைக்கு எடுக்கலாமென்றும் கூறப்படுகின்றது. இதிலிருந்து துளசி இலைகளின் மாசற்றதன்மை எமக்குப்புலப்படுகிறது.
கலைவிழா 2007 72
 
 

As SASA
**
ARD AS 3 R
எனவே இத்தகைய மகிமை வாய்ந்த ருரீ துளசியை நம் வீட்டு
S மாடங்களில் வளர்த்து, பக்தி சிரத்தையோடு பூசித்துவரின் இகலோக, 2 பரலோக வாழ்க்கையில் ருரீ விஷ்ணுவின் பரிபூரண அருளையும், சகல செளபாக்கியங்களையும் பெற முடியுமென்பது உறுதியாகும். வளமான வாழ்வு நம் அனைவருக்கும் இதன் மூலம்
உண்டாகுவதாகுக.
கர்ஜினி இராஜகோபால் விஞ்ஞான பீடம்
முதலாம் வருடம்
இயற்கையின் விதி
சிதறிய உடல்கள் சின்னா பின்னமான உடமைகள், காற்றில் போன உயிர்கள், காணாமற் போன உறவுகள்,
காரணமானவர் கைநழுவ
சிலுவையில் இயற்கையின் விதி.
தனித்துவம்
சிதறிய தலைகள், தொடரும் யுத்தக் கலைகள், பாயும் இரத்த அலைகள், அகதி வீட்டில் எரியாத உலைகள்,
இந்நிலைகள். தன்னிகரற்ற எம் நாட்டின் தனித்துவமே.
இரா.ரஜீவ்காந்
முதலாம் வருடம் முகாமைத்துவ பீடம்
73 கலைவிழா 2007

Page 42
E228A2 ARIASSA
YS 3 en 452 (0. Ze
Α και
క அழகு மாடங்களில் ஆகாயகங்கைகள் ༤
Din అస12ణాh_ఏనుగుణమి కీ
அயோத்தி மகனின் தூதனாய் அஞ்சனை பாலன் பேருருவோடு அலை கடல்கள் தாண்டி
அழகிலங்கையை அடைந்தான்.
அது மயன் ஆக்கிய மங்களாபுரி அரண்மனைகளில் இரத்தினங்கள்
அலங்கரிக்க சித்திரங்கள்
கற்பகதருக்கள் வீடுகளில் காமதேனுக்கள் தொழுவங்களில் கண்டதால் செழிப்பு விளங்கியது காரிருளில் வாயு புத்திரனுக்கு.
கண்டவைக்குக் காரணம் கைகள் நிறைய கறைக்கண்டன் இலங்கேசனுக்கு கறந்தளித்த வரங்கள் என எண்ணிக்
கற்புக் கனலைத் தேடலானான்.
கர்ஜினி இராஜகோபால் முதலாம் ஆண்டு விஞ்ஞான பீடம்
கலைவிழா 2007 74
 

200, 202, 4th Cross Street, ColombO-11.
Tele: 325464 441401
75 கலைவிழா 2007

Page 43
LLLLLL LSLL SLSLLL L LL LLL LLL LLLLLLLLS LLLLLSSLLLLLL
* Wedding Sarees * Shalwar Kits * Choly Kits
& Readymade Garments
* Shirting * Suiting * Dress Materials
ck
Fancy Items
# 214, Main Street, Colombo-11, Sri Lanka. Tel: 2452878, 2473778 Fax 4710953 跳
VY
جميL
WW ፳፩
-3 Site Ան: ጰጀኾ8እ
W
*SھYYYYیN A V AVW AW AW
கலைவிழா 2007 76
 
 
 
 
 
 
 
 

r
shuajouUTsunni Sisui h5n (uhlüunnuù
KRISHNAKUMAR&CO (P) LTD,
ක්‍රිෂ්ණකුමාර් සහ (පු) සමාගම
General Merchants &
Dealers in Sri Lanka Produce
185, 4th Cross Street
Colombo-11.
Te: 2326841

Page 44
No. 149, 4th CrOSS Street,
ColombO-11.
Tel: 2328805
2326239, 2331188
O777762995
})();ငိုခံ့ငိုက္ကံဒုံဘွဲဗို့#
கலைவிழா 2007 78
 
 

L LL L SSL L LSLSLS LLLLL L LLLLLLLSLLLLLSLLLSLLLLLL
SK C/A/ WY 'W. 纷ext/ fo/mens. Aom
N
SHIREEVIISNU
ASSOCATES
GenerCl Merchants 8 COmmission Agents FOr LOCO| PrOCUCeS
# 142, 144, 4th CrOSS Street, ColombO-11. Te: 2449924-5363397
79 கலைவிழா 2007

Page 45
JEYA AGENCY (PVT) LTD.
IMPORTERS 8, DISTRIBUTORS OF PRINTED BOOKS.
No. 9-10, Upper Ground Floor, People's Pard Complex, Colomb0-11. Sri Lanka. Phone: 438227 Fax: 332939 Dir. 473149. Res: 595685, 595986 E-mail.jeya(a)eurekalk
.OAOD ---- ESSE22822 s E. .. re ք: ...e نيماييل ॐ 2Ꮿ823828288Ꮿ8Ꮿ8Ꮿ Éጁጁ፰፨፰፭ጅm፡ጇ❖ኧ፰፥፨ :::
Show Room.
UEYA BOOK CENTRE 91-99 Upper Ground Floor, Peploe's Park Complex, Colombo-ll. Phone: 438227. Fax: 332939
Branch.
UEYA BOOK CENTRE 688, Galle Road, Colombo-3. PhOne: 580594
கலைவிழா 2007 80
 
 
 
 

LL S L S SL TS LLSSLLLYLL LL LL L S
S. Rushyanthan (Prop)
JEEWAS STORES
Dealers. In All Imitation Jewels LOces, Fabric Paints, Buttons
& All Stationery And Gifts
50, Bazaar Street ChilaW Te: 032 2222691
81 கலைவிழா 2007

Page 46
All YYYYYYYYYYYYY.
2千*安天やァ天マー天”の天エ天や
SK OY/A/ Y, "T" h Ά
9/% 纷es/ fo/mens. from
SEN BROTHERS
சகல உள்ளுர் விளையாட்டுப்பொருட்கள் சந்தைப்படுத்துவோர்
GENERAL MERCHANTS & COMMISSION AGENTS FOR LOCAL PRODUCE
සෙන් බුදර්ස් சென் பிரதர்ஸ் 166, හතර වන හරස් විදිය, 166, நாலாம் குறுக்குத் தெரு, කොළඹ 11. கொழும்பு 11.
166, 4th Cross Street, Colombo 11. Tel: 334479, O75-330592
% %l/ fo/mens, Aom r
O eira T pilguDao Dailui
சகல மதத்தினருக்கும் அவர்களின் கலாச்சாரத்திற்கேற்ப திருமணங்கள் நடாத்த வசதிகள் உண்டு
69, கொட்டாஞ்சேனை வீதி, Archa maa கொழும்பு-13.
தொலைபேசி: 2421396 Wedding Hall
69, Kotahena Street, ColombO-13. Te: 2421396
கலைவிழா 2007 82
 
 
 
 
 
 

نئیلی گیاها
f ZW. W. W. W
2724 في /ر
V
NVT
174
NEW WISHNUTRADINGCO,
General Merchants & Commission Agents FOr LOCal PrOduCe
174, 4th Cross Street, ColombO-11.
r: 324364 : 434874
83 கலைவிழா 2007

Page 47
ඝ0ගීතා පුවල්ස් சங்கீதா ஜூவல்ஸ்
Dealers In 22Kt Gold Jewellery
335C, Galle Road, Wellawatte, Colombo-06. Tel: 25006822361321
கலைவிழா 2007 84
 
 
 
 

Video Vision, Communication & Net Cafe
DVD, VCDs Audio CD/MP3/Mobile Repair Photo copy/ Type setting/ Laminating/ Fax Computer Repairs/printings Digital Color Prints
100B, Saranankara Road Kalubowila
Dehiwala. Tel: 011 2723320, 0115692704-5 Mobile: 0785233900 E-mail: sabtham video@yahoo.com
85 கலைவிழா 2007

Page 48
LLLLSLLLLLLSS LLLLLLL SL LLLLLLLLSLLSS LSLL L LqLS LLLLLL
WA VWV VWV AWV
X ്
% %/ fos/mens. Aom SK
(Oisgha Oancy
Importers and Dealers in Fancy Goods, Toys, Immitation Items, Cosmatic and General Merchants
விஸ்கா பென்சி 35(c)) CDC256
No. 145, Andival Street, Colombo 13. Zuy
Tel: 077-2774776. CVV.
% %/fom/mené/om
SHOBIZ
Dealers in: Fancy goods & Gift Items
No. 387, Galle Road, Wellawatte, Colombo-6.
Tel: 5515397
5525664
LSSLLSSLL LSL S SL SLLLLLLSLLLLLL SLLSLLLSLLLL SSSLLLLLL
கலைவிழா 2007 86
 
 
 
 
 
 

Kr. - A is
CHINESE GiFT PALACE
Dealers in Handicrafts, BraSSuare, Gift Items StalueS, CuriOS etc.,
L LS LLqqL LLLS LLL LLLLLS LLLLL S LSL LSSL L SLLLSLSSLLSLSL LL SLS
No. 78, Galle Road, ColombO-6.
Te: 2594931 E-mail: rogerhsuCDsltnet.lk
9/4 %/ fo/mens, from
MADUSAAN STEEL
General Hardware, Paint & Electrical GOOds Merchants
No. 66, Grandpass Road, Colombo-14.
Tel: 2470075 Fax: 2470306
87 கலைவிழா 2007

Page 49
o
*次マ決や衣マ帝天?マ
STEEL FURNINAAR
DEARSAWDMAWUFACTURES OF
:
O Lecture HCl ChoirS-With Otto Ched
Writing pCO,
Steel CupboCrd Steel WOrCrObes COmputer Tobles Office Tobles/ Folding Tobles ChoirS/ Revolving Choirs White BOCrds NOffice BOOrCS FlepChort StOnch COISh BOXeS
FirSf AİC BOXeS TelephOne LOCK BOX BOOK ROCk Beds/ Folding Beds etC,
(opp. Bambalapitiya Govt. Flets) ColombO-04.
325, Galle Road,
Tel: 25829()4
கலைவிழா 2007 88
 
 

om/mens, Aom
JAYANDRAHARDWARE
Wholesales, Retail Dealers & Suppliers in General Hardware Electrical, Sanitaryware, Paint and
P.V.C. Pipes & Fittings, Aluminiam etc.
No. 1 1/32-A
New Shopping Complex Armour Street Colombo-l2.
Tel: 0777-397918 460839
89 கலைவிழா 2007

Page 50
YYYY.
LAqqq S LLL LL LSLLLLLLLS L LLLL LSL LLLLLLLLSLLLLLSLLL
の千*決マー天”の天
βα, β, (men//om K.S. Manokaran% لما
Proprietor
DEALACADEMY
IDEAL Teaching
for IDEAL Students
EDUCATION LEVEL
TAM 8. ENGLISH MEDIUM GRADE 1-10 & G.C.E. (O/I)
G.C.E. (AVL) BIO, MATHS, COMMERCE, ARTS
kakas ay
శీర్షీ X& #ళ కళ
LONDON OIL 8 AV
PROFESSIONAL LEVEL GAQ, BA, LAW ENTRANCE CLASSES etc. AAT, CIMA, CHARTED, abe(UK), BBA (J'pura)
ACHIEVEMENT OF LANGUAGE
SPOKEN RSS
O33
ELTS 'ဇွို
TOFEL Dutch
Technology of High Electronics of all Equipments
225/10, 2nd Floor, Galle Road, Wellavvatte. Tel: Ol 1 2364216, Mob: 0785 18438l
444944 near the Welawallclarkel-EXXXX)
கலைவிழா 2007 90
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#ဘွဲဒုံဘွဲဒုံးဘွဲဒုံဘွဲဒုံဘွဲဒုံး
ീ/ '%/'0/0/0
S.Sivakanthan Managing Partner
COLOMBO-12.
TEL: OO94-112446193, 2437926 FAX: OO94-11-437599
E-mail: skansco (Deureka.lk
No.79A, MESSENGER STREET,
LL SL S SL S LL L SS L SS LSLL SLLLL LLS LL L LLLLLLLLSLL LLLLSL LLLLS S LLL
91 கலைவிழா 2007

Page 51
ن
WWV WW WWV AWV AWV
SK ്7', ' '; W سمبر أما 출 ク ༣དེ་ W ڑ { / fo//mem/ Aom
Hotel (Westcorn (Pvt) વtd.
55, Frankfurt Place, Bambalapitiya,
ColombO-4,
Sri Lanka. Tel: + 94 l 250716
+ 94 250762 + 94 250763 + 94 4518485 Fax: + 94 l l 451848 E-mail: info Ghotelwesteern, COm Reg. No : N(PWS)25749 Web: WWW, hoterWesteem.Com
Sk
ܠܶ
)// %/ fo/mens, /om
Place for Casters, Steel, Rubber Wheels & Bushes Etc.
# 215, Messenger Street, Te/Fax. 25437.58
Colombo 12. 24334.54
கலைவிழா 2007 92
 
 
 
 
 

93 கலைவிழா 2007

Page 52
321, Dam Street, ColombO-12.
Rajeswary Institute G.C.E. (A/L) COMMERCE/ART & G.A.Q/ B.A
தன்னிகரற்ற ஆசிரியர்களைக் கொண்டு சகல பாடங்களையும் போதித்து 53 6) JOBL காலமாக கல்விச் சேவையில் மங்காப் புகழுடன் திகழும் ஒரே தனித்துவமான
TAMIL ENGLISH MEDIUM
ACCOUNTING { திரு. A. குமாரவேல் TAMIL திரு. S.S.ஆனந்தன்
B.com (Hons) Mphil
Bsc.in Computeng B.A(Hons) ECONOMECS : glob. M. Georts friab HINDUCULTURE
B.B.A (Hons) Dip.in. Edu. திரு. M. மனோகரன் Dip.ips.Pub. Adm) BA.(Hons), Dip.in. Edu BUSI. STUDIES : g5b. A.T. bibg56or IC/ISLAM : 505. M.M.M. edglid
B.com (Hons), CMA(Pro. SIL) B.A(Hons)[b6fLól BUSISTATS : glob. S. &isis5J6SriSLD GEOGRAPHY : golds.
B.com (Hons) FICMA ஸ்கந்தராஜா B.A(Hons)
R 疆 r BK LOGIC ) : 65. K. கேசவன 8(archilly selected experienced teachia Staff from leading aducational Institutions. (Special Trained). Centrally situated comfortable classroom complex pleasing disciplined environment. : glob. T. &JT82J 600TLD B.A(Hons) No. 21.26A, AG. Hinniappuhamy Mawatha,
CHRISTIANITY: Rev. Bro.J.6guesslyb56or Colombo-l3. Sri Lanka. ( Te: 4342074-62767
கலைவிழா 2007 94
 
 
 
 
 
 
 
 

%984/fo/emen//om
VZM ZA VZM VZ
E
9
32, Abdul Jabbar MaWatha, ColombO-12.
95 கலைவிழா 2007

Page 53
32, Abdul Jabbar MaWatha, ColombO-12.
கலைவிழா 2007 96
 
 
 

கலைவிழா 2007
97

Page 54
لایی لایهلایهلاهلیلانی 4 AAAAA So N S. MN NŻ ed/
N
N
WY
No. 50, . X. Pereira Street, Colowbo-11.
R
AN
IRŽ
S.
N : 23.38767
W
R
Ny2-y2-y2-y2S2.
L GYLLLLLLLYLGJLL GJLS L L
கலைவிழா 2007 98
 
 
 

K. Kugathasan Proprietor
Mu9an Aotor Storcs
. ལ་བ་་་་ བཨ་བ་ཁ་བ་ལང་ག་ལཨ་བ་བཨ་བ་བ་ཚ- ཨ་ བ་ཐ་དད་ལ་ག་ལ་ཁ་ཡག་ན་...
83 s, fertists
importers & Deaters in Tractor & Motor Spares
64, Galpotha Street, Colombo 13, Sri Lanka.
Tel: 0094-112445924, 2436865 Fax: 2436865 ReS: 2521473 E-mail: kuganX(a)eureka.lk
99 கலைவிழா 2007

Page 55
arrayzsts 米 ; ീ/ ീർ രന്ധl/0
Teleflex
(Pvт) што.
m
Communication & Mobile Phone
Sales
Service
Repairing
303, Galle Road, Wellowatte. Tel: 25O686O Fax: 2505140
E-mail: infoG) teleflexs.com Web: www.teleflexs.com
※※※※※
கலைவிழா 2007 100
 
 
 
 

)// %/ രm/06 Aom
Karuna Mattress Centre
O l94, Sea Beach Road Sa Colombo-ll. N1
T.P. 24357.67 ク N
& g
tes.
101 கலைவிழா 2007

Page 56
不*天
Yi Yi
് ീ ീf (/04/0
85, Olcott Mawatha, Colombo 11. Sri Lanka. Phone: 2338732 Tele, Fax. 242.1973 E-mail: sightGDeuraka.lk Branches: Kandy, Kegalle, NuWara-Eliya, Hatton, Gampola
()// %/ fo/mens, / راک/g
PRAMIV
RECORDS
Wholesale
& Retail DealerSln ACD, VCD, MP3, DVD, AUDIO-VIDEO Cassettes & PhotOCOpy
294, Sea Street Colombo-11. Tel: O11 2334492
கலைவிழா 2007 102
 
 
 
 
 
 
 

L L L LS LS LLS LLS LLS LLSHSSYSLSSLSLL LSSLSSSSLSLLS LL
%98e/fo/emen//om
R. Selladurai
Importers & Exporters General Merchants & Commission Agents
91, 4th CrOSS Street, Colombo - 11.
Tel: 2324058-2541309,
Cable: ''OLIVILAKKU"
103 கலைவிழா 2007

Page 57
*深浓浓浓浓露 冰水涨水冰少 段–cœ > 있시5 c?" c?) 「이

Page 58
NGINQING
(PVT) LIMITED
DOCHf f
An Associate Company of Rotax Limited
433, Galle Road, Colombo 04. Tel: 2582788, 2586737, 2582794
r Fax: 4-5 14345. E-mail: Sales(a)rocheengineering.com Website: www.rocheengineering.com
Pouer & Control Panels-Lightning & Surge Protection PFC Capacitors-Busbar Trunking Systems
isir a A - . C. یا
கலைவிழா 2007 106
 
 
 
 
 

2360300, 0112364372 Fax: 0112360262
107 கலைவிழா 2007

Page 59
சு. நாராயணி
2ம் இடம் : த. உமாதரன்
பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற
போட்டிகளின் முடிவுகள் * வினா விடைப் போட்டிகள்
3ம் இடம் : வி.கேஷாசண்டிகாவழினி
திறந்த பிரிவு 1ம் இடம் : ச. அபிராமி
2ம் இடம் : இரா. சுதர்சன்
3ம் இடம் : லக்சிது சிவானந்தன்
மத்திய பிரிவு 1ம் இடம் : இரா. கோகுலன்
2ம் இடம் : இரா. சுகிர்தன்
3ம் இடம் : க. பிரணாயாழினி
மேற்பிரிவு 1ம் இடம் : பாஸ்கரன் தர்மியா
2ம் இடம் : ப. கஜந்தினி
3ம் இடம் : க. சிவதர்சினி
108
கொ/சைவ மங்கையர் கழகம், கொழும்பு-06 கொ/விவேகானந்தா கல்லூரி. கொழும்பு-13 கொ/சைவ மங்கையர் கழகம், கொழும்பு-O6
கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு -O4 கொ/விவேகானந்தா கல்லூரி கொழும்பு-13
கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி, கொழும்பு -O4
கொபம்பலபிட்டி இந்து கல்லுாரி, கொழும்பு-04 கொ/இராமகிருஸ்ண வித்தியாலயம், கொழும்பு-06 கொ/கணபதி இந்து வித்தியாலயம், கொழும்பு -13
கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு -O4 கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு -O4 கொ/விவேகானந்தா கல்லூரி. கொழும்பு-13
கலைவிழா 2007
 
 
 

கீழ்ப்பிரிவு 1ம் இடம் : கே. சுகந்தன் ー
2ம் இடம் : கனிஷ்கா பாலகிருஸ்ணன் :-
3ம் இடம் : த. மைதிலி -
மத்திய பிரிவு 1ம் இடம் : சிவஹரணி வரதராஜா リー
2ம் இடம் : த. நவீஸ்கர் :ー
3 ở ELLb : G835. GFTLÓ6óluuT . صعد
மேற்பிரிவு 1ம் இடம் 1 ச. மிரோஷன் -
2ம் இடம் : லக்சிதா சிவானந்தன் :-
3ம் இடம் பி. சுபாஷினி ܚܘ
| கீழ்ப்பிரிவு
1ம் இடம் : வி. சிவரூபினி
2ம் இடம் : சு. நாராயணி
3ம் இடம் : ச. தனுஷியா
கலைவிழா 2007 109
* சிறுகதைப் போட்டிகள்
கொபம்பலபிட்டி இந்து கல்லூரி, கொழும்பு-O4 கொ/சைவ மங்கையர் கழகம், கொழும்பு-06 கொ/கணபதி இந்து வித்தியாலயம், கொழும்பு-13
கொஇராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி, கொழும்பு -O4 கொபம்பலபிட்டி இந்து கல்லுாரி, கொழும்பு-04 கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு -O4
கொ/விவேகானந்தா கல்லூரி 685 Tupi bi-13 கொஇராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04 கொ/விவேகானந்தா கல்லூரி கொழும்பு-13
* கட்டுரைப் போட்டிகள்
- கொlவிவேகானந்தா கல்லூரி.
கொழும்பு-13
- கொ/சைவ மங்கையர் கழகம்,
கொழும்பு-06
- கொ/இராமநாதன் இந்து மகளிர்
கல்லூரி, கொழும்பு -O4

Page 60
மத்திய பிரிவு 1ம் இடம் : ச.நிரோஷிகா
2ம் இடம் : சி கீர்த்தனா
3ம் இடம் : நீ. சிறிப்பிரியா
மேற்பிரிவு 1ம் இடம் : ச. நிஷாந்
2ம் இடம் : ப. மீருனியா
3ம் இடம் : அ. அர்ஜ்சுனாத்
* பேச்சுப் போட்டிகள்
கீழ்ப்பிரிவு 1ம் இடம் : இரா. பிருந்தாலக்ஸ்மி
2ம் இடம் : த. இந்திரகுமார்
3ம் இடம் : அ. மதுவழா
மத்திய பிரிவு
1ம் இடம் : பா. ரம்யா
2ம் இடம் : வி.சிவஹரணி
3ம் இடம் : கே. கஜானன்
LSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSS LSSSLSSSL S SLLLSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLLLLLSSS LLSLLSLLS L SSSSSLLSLSLLSLSSLS SLSSLLSLSSSSS
கொ/விவேகானந்தா கல்லூரி,
கொழும்பு-13 கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி, கொழும்பு-04 கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி, கொழும்பு -O4
கொபம்பலபிட்டி இந்து கல்லூரி, கொழும்பு-04 கொ/இராமநாதன் இந்து மகளிர்
கல்லூரி, கொழும்பு-04 கொபம்பலபிட்டி இந்து கல்லூரி, கொழும்பு-04
கொ/விவேகானந்தா கல்லூரி கொழும்பு-13 கொபம்பலபிட்டி இந்து கல்லூரி, கொழும்பு-O4 இராமகிருஸ்ண வித்தியாலயம்
கொ/விவேகானந்தா கல்லூரி. கொழும்பு-13 கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு -O4 கொபம்பலபிட்டி இந்து கல்லுாரி, கொழும்பு-O4
கலைவிழா 2007
 
 
 
 

மேற்பிரிவு 1ம் இடம் : ச. விதுர்ஷன்
2ம் இடம் : ந. பர்மிலா
3LDSLLB : 5. É6gsTib
t
* கவிதைப்
கீழ்ப்பிரிவு 1ம் இடம் : ச. பாவனசொரூபி
2ம் இடம் : ச. கீர்த்தனா
| 3LĎ SILLò : 5. சாகித்தியன்
மத்திய பிரிவு
1ம் இடம் : வி.சிவஹர்ணி
2ம் இடம் : சு. சரண்யா
3.5 இடம் : த. இந்துஜா
| மேற்பிரிவு
1ம் இடம் : வி. குலதீபன்
2Lib &LLë : 6) நிருஷன்
| 3ம் இடம் நி. கீர்த்திகா
கலைவிழா 2007
111
- கொபம்பலபிட்டி இந்து
கல்லுாரி, கொழும்பு-04
- கொ/இராமநாதன் இந்து மகளிர்
கல்லூரி, கொழும்பு -O4
- கொபம்பலபிட்டி இந்து
கல்லூரி, கொழும்பு-O4
போட்டிகள்
கொ/சைவ மங்கையர் கழகம், கொழும்பு-O6 கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி, கொழும்பு-O4 கொபம்பலபிட்டி இந்து கல்லூரி, கொழும்பு-O4
கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லுாரி, கொழும்பு-04 கொ/விவேகானந்தா கல்லூரி. கொழும்பு-13 கொ/கணபதி இந்து வித்தியாலயம், கொழும்பு-13
கொ/புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை. கொ-13. கொபம்பலபிட்டி இந்து கல்லூரி, கொழும்பு-04 கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு -O4

Page 61
நரை
எமது கலைவிழாவிற்குபி
க.வி. விக்னேஸ்வரன் அ
இந்து தீபத்தின் சிறப் களுக்கும்
கொழும்பு பல்கலை ஹெட்டியாராச்சி அவ பீடாதிபதிகள் பேராசிரிய
இந்து மன்றத்தின் சி அவர்களுக்கும்
பதாதைகள் மற்றும் விள நலன் விரும்பிகளுக்கும்
ஒலிஅமைப்பு வழங்கியே
இந்து தீபத்தினை வடிவ (Pvt) Ltd (913 sessi5Gor
மற்றும் நன்றி கூற மறந் நன்றிகளை தெரிவித்து

ரதம விருந்தினராக வருகைதந்ததிரு.
வர்களுக்கும்
புப்பிரதிகளை பெற்றுக்கொண்டவர்
க்கழக துணைவேந்தர் திலக் பர்களுக்கும் மற்றும் அனைத்து ர்கள், விரிவுரையாளர்களுக்கும்
Iரேஷ்ட பொருளாளர் ருரீ காந்தண்7
ம்பர அனுசரனை வழங்கியோருக்கும்,
பார்க்கும்
160DLoğöğ5 ğ5göğ5 E-KWality Graphics ருக்கும்
த அனைத்து உள்ளங்களுக்கும் எமது க் கொள்கிறோம்.
112 கலைவிழா 2007

Page 62
♔ SUNIT
General M Commission Age
No. 95, 4th Cross Street, Colombo 11.
 

Suni Mathumala Proprietor
RAIDERS
lerChants *nts & Importers
r
Phone: 326041,336882 Fax; 438144

Page 63
1 1 ܢ