கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிதுயில் 2005.03

Page 1

ISSN: 1710 - 6133, ARITUYIL
2005 March தொகுதி 2 இதழ்
)ERRDA

Page 2


Page 3
தெரிதாவுடன்
இந்த மொழிபெயர்ப்பு 1995 ஆவது ஆண்டு மார்ச் மாதம் வெளி வி |"படர்க்கை" இதழில் வெளிவந்திருக்கிறது.
குறிப்பு
பிற்கால அமைப்பியலின் மூலாதாரச் சிந்தனைக்குச் சொந்தக்காரரான தெரிதா (Jacques Derida) I93 li ġaċ sepage5fML u transiċi பிறந்தவர். ஐரோப்பா, அமெரிக்கா முழுவதும் அறியப்பட்டவர். ஓர் யூத குடும்ப பின்னணியில் பிறந்தவர். இயல் நிகழ்வுவாதப் (Phenomenology) Lairgraaffel தனது மெய்ப்பொருளியல் சிந்தனையை வளர்த்த இவருக்கு எட்மண்ட் ஹிஸ்ஸேர்ஸ் (Edmund Husserl) மார்டீன் ஹைடெக்கர் (Martin Heidegger) f)(FITssai மெய்யியல் போக்கு மிகப்
பிடித்ததொன்று.
4, 5-7 fiya (de Construction எனும் ஒரு தடாலடியான முறையை வாசிப்பினை/ சிந்தனைப் போக்கை வழங்கி மேற்கின் மெய்ப்பொருளியல் போக்கில் திருப்புமுனையானவர். வேறுபாடு (Diferance) எனும்
சொல்லின் மூலப்
பொருண்மையைத் தள்ளிப்
போடுதல் (அதனால்) பொருண்மை வேறுபடுதல் என்பதனை வலியுறுத்தி E "காலம் கடந்த பொருண்மை", "பொருண்மையின் இருத்தல்" என்று |
கருத்தாக்கங்களை முன்வைத்தவர். ஒலிமைய வாதப்போக்கிலிருந்து பனுவல் வாசிப்பு முறை இதனால் திசை திரும்பியது குறிப்பிடத்தக்க நூல்களில் (of Grammatology), (காயத்திரி ஸ்பிவக் ஆல் மொழி பெயர்க்கப்பட்டது. Writing and Diferance போன்றவை முக்கியமானவை.
WO2 No. 1
 
 

IN, Pri i firTarabia lyer 27-B Higs, Street Flriskarrio Laurid JF ET3 ( 140 1242 F23
உரையாடல்
குறிப்பு, ஆங்கில வழி தமிழில் S.V. ரஃபேல்
1 --Olsighĩač - Arituy||

Page 4
இதுவரை தமிழில் சில குறியியல் நூல்கள் வந்திருக்கின்றன. ச இவையெல்லாம் சரிதானா எனப் பார்ப்பதற்கு அவைகளை தெ உதவும் என நினைக்கின்றேன். இதுவரை தமிழில் வந்த நூல்க மொழிபெயர்ப்புக்களேயாயினும் அவை எந்த ஆங்கில நூல்கள் ஒரு போதும் மொழி பெயர்க்கமாட்டார்கள். வேறு வடிவங்களை
இச் செயல்கள் அனைத்தையும் இன்றைய கல்வி நிறுவனங்கள் பனுவல்களையும் தரம்பிரிக்க கட்டுடைத்தல் ஒரு கருவியாகும் என்பவரால் பாரிசில் வைத்து எடுக்கப்பட்ட பேட்டியின் சில பகு போதுமான புரிதலுக்கு இடமிருக்கிறது. இதனைப் படிக்கும் போ சந்தேகங்கள் எழும், (தமிழ்நாட்டிலேயே எங்களுக்குத்தான் முத பிறருக்கு) அச் சந்தேகங்களை கேள்விகளாக எழுதினால் அவ ஆசிரியர் குழு அனுமதி அளித்துள்ளது. எனவே எழுதலாம். இ வாதம் பண்ணுபவர்களுக்கல்ல. அறிவையும் (ஆங்கில) மொழி மரபிலிருந்து ஓர் மாறுதலுக்காக இம் முயற்சியை முன்னெடுக்க பதில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும்.
Gui'iq : Richard Kearney. Dialogues. 1984
அரசியலுக்கும் கட்டுரைகளுக்குமா
நடைமுறையில் இருந்து கொண்டிருக்கும் அரசியல் செயல்பாடு நேரடியாக தொடர்பு படுத்துவதில் ஒரு போதும் வெற்றியடையவ கூடிய சில சூழல்களில் குறிப்பிட்ட ஏதாவது ஓர் அரசியல் நிை வந்திருக்கின்றன. இவை பெரும்பாலும் பிரெஞ்சு பல்கலை தொ நிலைப்பாட்டை எடுக்க வைக்க எனக்குக் கிடைப்பதாக இருந்த போதுமானவையாக இல்லை. மொழி பெயர்க்க /கட்டுடைக்கப் சூழ்நிலைகளுமே கட்டுடைத்தல் அரசியலுக்கு எதிரானது எனும் கட்டுடைத்தல் அரசியலற்றது எனும் எண்ணத்தை வழங்கியுள்ள ஆகிய அனைத்துமே அவை இடது சாரி தோற்றமுடையவைய அடிப்படையில் மெய்யியல் சார்ந்தே இருக்கின்றன. எனவேதால்
பெண்ணியமும் கட்டுடைத்தலும்
பாலியல் வேறுபாடுகள் குறித்த நம் புரிந்து கொள்ளுதல்களில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பது குறித்து யாருக்கும் ஐயே மையமாவதத்தை/தினுடைய (Phalocentrism) கட்டுடைத்தல் ஏற்பட்ட எழுச்சி போன்றும் எடுத்துவரப்பட்டதேயாகும்.
மெய்யியல், இலக்கியம் ஆகியவற்றின் வழியான "பெண்மை' தேடுதலில் ஏற்பட்ட ஓர் ஆழமான திரியின் குணங்குறிகளேயா
இதையே கட்டுடைத்தல் பதிவு செய்ய முயன்றது. பெண்களுக் அந்தஸ்த்துகளும் கூட இவ் வகையினவே.
நான் (பெண்) "விடுதலை" குறித்த இச் சூழலில் 2 பேசத் தயங் அடைந்து விட்டார்கள்" என நான் நம்பவில்லை. அவர்கள் உ "அடிமைகளாக" இருக்கப்போவதில்லை. ஆனால் இந்தப் புதிய சுதந்திரமானவர்களாயிருகக் முடியாது.
நமது குறியொலிமையவாதப் பண்பாட்டினில் உள்ள வேர் புடு
j9qg5g5ju57aö - Arituyil 2

ட்டுடைத்தலைத் தமிழில் பயன் படுத்தியிருக்கிறார்கள். தாவின் வாயினாலேயே மதிப்பீடு செய்வதற்கும் இம் மொழிபெயர்ப்பு நம் கூட பல ஆங்கில நூல்களின் சுருக்கிய என்பது ராணுவ ரகசியம் போல் காக்கப்படும். மேலும் மூலத்தையும் யே மொழி பெயர்ப்பார்கள்.
உட்பட்ட அனைத்து நிறுவனங்களையும், அனைத்து என்பதில் ஐயமில்லை. இது 1981 இல் கேர்னெ (Richard Kearney) திகளே. கேள்விகள் விடப்பட்டுள்ளன. கேள்விகள் இல்லாமலேயே து கட்டுடைத்தல், பிற்கால அமைப்பியல், குறியியல் தொடர்பான பல ன் முதலில் தெரியுமாக்கும் என அந்த நான்கு ஜாம்பவான்கள் தவிர ]றுக்கு பதிலளிக்க இந்த இதழில் தொடர்ந்து வாய்ப்பு வழங்குவதாக து இவற்றைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்காகவே. விதண்டா யையும் அதிகாரத்தின் வழிகளாக /கைக்கொள்ளும் தமிழ் /தமிழர் றோம். கூடுமானவரை மூலங்களிலிருந்து மேற்கோள்கள் வழியாக
“ன தொடர்பு
களுடனும் அரசியல் சந்தேகங்களுடனும் (Codes) கட்டுடைத்தலை பில்லை என்பதை ஒத்துக் கொண்டேயாக வேண்டும். சங்கேதமாகக் லப்பாட்டை எடுத்தேயாகவேண்டிய வேளைகள் எனக்கும் ாடர்பான தழல்களே. ஆனால் அப்படியொரு அரசியல் சந்தேகங்கள் கட்டுடைத்தலின் தீவிரத்தன்மைக்குப் போதுமானளவு இல்லாத அரசியல் சந்தேகங்களும், பிற
எண்ணத்தை பலரிடம் தற்போது உருவாக்கியுள்ளது. அல்லது ாது. ஆனால் அரசியல் சந்தேகங்கள், அரசியல் கலைச் சொற்கள் ாயினும் சரி, வலது சாரி தோற்றமுடையவையானாலும் சரி, ர் இத்தகைய எண்ணம் இன்னும் நிலைபெற்றிருக்கிறது.
திருப்பு முனைத்திரிபுகள் (Radical Mutations) நிகழ்கின்றதை நாம் மயிருக்காது என நான் எண்ணுகின்றேன். குறியொலி என்பது, இலக்கியத்தில் நவீனத்துவம் போன்றும், உளவியலில்
I எனும் இக்கண்டுபிடிப்புக்கள், பொருண்மையை காண்பதற்கான நம் ம்.
ந வழங்கப்படும் சட்ட, அரசியல் அங்கீகாரம் வழியான
குகிறேன். ஏனெனில் ஆண்கள் அடைந்தளவு பெண்கள் "விடுதலை
ண்மையில் பல பழைய சமூக - அரசியல் சூழ்நிலைகளில் இனியும் தழ்நிலைகளில் கூட ஆணைவிடப் பெண்கள் முழுமையாக
கப்பட்ட பெண்மைத் தன்மையின் பாரிய கட்டுடைத்தலுக்கான
Vo:2 No: 1

Page 5
முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கு ஒருவருக்கு அரசியல் விடுதை வேண்டியிருக்கும். இந்தப் பெண்மையின் திரிபினை வரலாற்று அல்ல இயக்கம் என அழைக்கவே விரும்புகின்றேன். வரலாற்று வளர்ச்சி நி தயங்குவேன்.
எது கட்டுடைத்தல்
நானும் பிற கட்டுடைப்பாளர்களும் என்ன செய்கிறோம் என்பது குறித் கொண்டிருக்கின்றன.
உசாவுதலிற்குத் துணை நிற்பதே கட்டுடைத்தல் எனப் பரிந்துரைப்பது "மொழியின் மற்றைய” தன்மையுடன் ஆழமான ஈடுபாடுடையது. நாம் யத் தாண்டி ஒன்றுமேயில்லை எனப் பிரகடனப்படுத்துவதே எனது பல குறித்து நான் ஒரு போதும் ஆச்சரியப்பட்டதில்லை. (இவர்கள் உண்டு சொல்கிறார்கள். இவையெல்லாவற்றிற்கும் மேலாக ஒலி மையவாதத் "மற்றயதையும்" தேடுவதேயாகும். கட்டுடைத்தல் பற்றிய விமர்சனக் க வந்து கிடைக்கின்றன. மொழியைத் தாண்டி வேறொன்றுமில்லை. அத் இதைப் போன்ற பிற மூடத்தனங்களையும் சொல்லும் பிற்கால - அன கொள்வோரிடமிருந்தே இவை வருகின்றன. உண்மையில் மரபான கே மிகவும் அதிகமான சிக்கலானது என்பதையே கட்டுடைத்தல் காண்பி
"மற்றையதைக்” குறிப்பிட்டுக் காட்டுவதற்குப் போதுமானதா என்ற கே
மொழியைத் தாண்டியதும், மொழியைக் கட்டுப்படுத்துவதுமான "மற்ை போது புரியும். மொழியியலாளர்கள் தற்செயலாக இச்சொல்லுடன் இ விழுமியங்களும் இன்றி மொழியைத் தாண்டி ஒன்றுமேயில்லை என்று சொல்ல வேண்டாம். அமெரிக்க ஐக்கிய மாநிலங்களிலும் சரி, ஏன் பி (Nihism)கருவி எனவும் அபத்தத்தின் உச்சம் எனவும், இடு குறித்தல் விளக்கமளிப்பது குறித்து நான் வருந்துகின்றேன். கேள்விக்குள்ளாவன (குறிப்பீடு - "Signifiants") ஒருங்கிணைவுடன் விளையாடும் சதுரங்க இத்தவறான விளக்கமளிப்பு வெறுமனே எளிமைப்படுத்துதல் மட்டுமல் யல்களின் விருப்பில் தோன்றும் (நோய்) அறிகுறியாகும். அவற்றிற்கா கட்டுடைக்கப்படவேண்டும். நான் தன்யவாதம் என்ற அடையாளத்தை ஒன்றல்ல, மாறாக "மற்றையதை" நோக்கி போகின்ற வெளிப்படைத் த
கட்டுடைத்தல் இலக்கியத் திறனாய்வில் செ
கட்டுடைத்தல் அப்படியே ஒரு இலக்கியக் கோட்பாடாகச் செயல்படும நான், வாசிப்பு முறைகளினுடைய எண்ணங்கள் (Idea) பற்றி எச்சரிக் பனுவலினாலேதான் வாசிப்பினுடைய விதிகள் தீர்மானிக்கப்படுகின்ற பொருளல்ல. அல்லது நாம் பனுவலை பிரதிநிதித்துவப் படுத்துகிறோ என்பதுமல்ல. ஒரு பனுவல் ஓரளவு வன்முறையைத் வெளித் தந்தடே உண்மையுடையவர்களாயிருக்க வேண்டும் என்பதையே இது பொருள்
இப்பொருத்தப்பாடு ஒவ்வொரு பனுவலுக்கும் வேறுபடும். ஆகவே ஒரு பரித்துரைக்கமுடியாது. ஆகவே இவ்வகையில் கட்டுடைத்தல் ஒரு மு: கட்டுடைத்தலின் அடிப்படைச் செயல்பாட்டினால் இலக்கியத்துக்கு எ6 தோற்றவியலில், திறனாய்வு சார் பங்களிப்புக்களை உண்மையில் இது முடிவுகளை வெளிச்சத்துக்குக் கொணர்வதன் மூலம் வரலாற்றுத் திற Criticism), GFTF65)F Qu6òjuaò (Realism), o 56)aiu6ò (Formali செய்வதுபோல கட்டுடைத்தலும் செய்கிறது.
Vol.2 No. 1

ல தவிர "மற்றைய மொழி / பிறமொழி" * என்ற ஒன்று து அரசியல் வளர்ச்சி நிலை என்று சொல்வதை விட ஒரு லை என்பது குறித்துப் பேசுவதற்கு நான் எப்போதும்
து பல தப்பான விளக்கமளிப்புக்கள் இருந்து
முழுமையான தவறாகும். கட்டுடைத்தல் என்பது, எப்போதும் மொழியில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறோம். அல்லது மொழி-ை E என்பது போன்று என்னை விமர்சிக்கும் விமர்சகர்களைக் மையில் எனது நிலைப்பாட்டிற்கு) * சரியெதிரானதையே தின் விமர்சனமென்பது "மொழியின் மற்றைய” தன்மையையும், ருத்துரைகளும், படிப்புக்களும் ஒவ்வொரு கிழமையும் எனக்கு நாவது நாம் மொழியில் அமிழ்ந்து கிடக்கின்றோம். மற்றும் மப்பியல்காரர்கள் என்று தம்மை அழைத்துக் ாட்பாடுகள் கருதுவதை விடவும் உசாவுதல் பற்றிய கேள்வி க்க முயல்கிறது. மேலும் நமது "உசாவுதல்" எனும் சொல் ள்வியையும் கட்டுடைத்தல் வைக்கிறது.
றையது" உசாவுதல் அல்ல என்பது சாதாரணமாகப் பார்க்கும் ணைத்து விட்டதே இந்தத் தொடர்பாகும். எந்தவித
(தனிப்பட்ட ஒவ்வொருவரின் பல்வேறு நோக்கங்களுக்காக) ரான்சிலும் கூட கட்டுடைத்தல் தன்யவாதத்தின் னத்தின் விளையாட்டுக்கள் மீளச் செல்லுதல் எனவும் தையும், விவாதிப்பதையும் விரும்பாத ஒரு சிலரே குறிகளின் ம் போன்றது கட்டுடைத்தல் என்று முன்வைக்கின்றனர். ல. இது சில குறிப்பான நிறுவனப் பின்னணிகளின் - அரசி ன முறை வரும்பொது இந்த விருப்புகள் கூட
முழுவதும் மறுக்கிறேன். கட்டுடைத்தல், இன்மையுடன் சேர்ந்த 5ண்மையான ஒன்றே.
சய்யும் பணி
ா என்பது குறித்து என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. கையுடையவன். வாசிக்கப்படும் குறிப்பிட்ட ன. அதற்காக நாம் பனுவலைச் சாந்திருக்கிறோம் என்பது ம் செயப் பாட்டு நிலை சார்ந்து மீளச் சொல்கிறோம் 1ாதும் அதனுடைய பொருத்தப்பாட்டுக்கு நாம்
தருகிறது.
வரால் ஓர் பொதுவான வாசிப்புக்கான முறையை றைமையாகாது. அல்லது நான் உணர்ந்து கொண்டபடி தையும் வழங்கமுடியாது. பனுவலுக்கான நம் அறிவுத்
வழங்கவே செய்கிறது. மெய்யியல், கோட்பாட்டு முன் 607 Tula (Historical Criticism), Ligu gip60TTula (New sm) போன்ற ஒவ்வொரு திறனாய்வு முறைகளும்
- 3 9|g5g5/u5?eö - Arituyil

Page 6
ஏன் நாம் ஒரு இலக்கியப் பனுவலை வேறெந்த மாதிரியும் அல் கட்டுடைத்தல் கேள்வி கேட்கிறது. உதாரணமாக புதிய திறனாய் கட்டுடைத்தல் காண்பிக்கிறது. சில குறிப்பிட்ட பல்கலைக்கழக கைக்கொள்ளப்படினும், அதுவும் பிறவழிகளுள் ஒன்றே.
சில பல்கலைக் கழகங்களும், பண்பாட்டு நிறுவனங்களும் பொ பாதுகாவலர் போன்று வழங்கப்படாத அதிகாரத்தை எப்படி கை இவ்வணுகுமுறையினால் வழங்குகின்றது. சுருக்கமாகச் சொன் எப்படி முற்று முழுதாக இலக்கியத்தை படிப்பது என்று மட்டும் (Diferance) வழியாகவும் பரவிச் சிதறியிருக்கும் தன்மை வழி வழியாகவும் பொருண்மையினுடைய உற்பத்தியைச் சுட்டிக்காட்
பொதுவாகவே இலக்கியப் பனுவல்களின் மீது கவிந்து படியும் மெய்ப்பொருளியல், அரசியல் முன் முடிபுகளை அறிந்து அவற் வசதியுடையதாக்குகிறது. ஒவ்வொரு கல்வி கற்பிக்கும் நிறுவன கட்டுடைத்தலினுள்ளேயிருக்கிறது. இது வெறுமனே அந்நிறுவன எந்தவொரு நிறுவனமயமான இலக்கிய வாசிப்பு முறைகளையு என்ற விழிப்புணர்வைத் தருவதே இதன் பணி அல்லாவிடில் நா தான் ஓர் இலக்கிய வடிவம் தான்; பிற பனுவலைப்போல படிக் இடமளிக்கக்கூடிய ஒரு வித விளக்கமளிப்புத்தான் என்பதையெ
யாரேனும் ஒரே வேளையில் கட்டுடைத்தல் பேரார்வமூட்டக்கூடிய அதனை இலக்கியப் பனுவல்களுடன் சரி சமனாக வைப்பதால் பனுவல் விளக்கமளிப்பு மட்டுமே என்பதனால் பேரெளிதானதாய அதிகாரமாயல்லாத ஒரு மொழியில் எழுதப்பட்டதும் இலக்கிய மொழியைக் (Metalanguage)கொண்டிருக்காததுமே கட்டுடைக்
தன்னிலையும் (Subject) கட்டுடைத்த
பனுவலில் இருக்கும் தன்னிலை ஒழிக்கப்பட வேண்டும் என ந எண்ணிக் கொள்பவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தன் தன்னிலையைக் கட்டுடைத்தலுக்குள்ளாக வேண்டும் என்று செ பொருளல்ல. தன்னிலைத் தன்மையின் (Subjectivity) நோக்க இது மறக்கமுடியாத மெய்மையாகும். இப்படி எடுத்துக் கொள்ள குறிப்பது என்றும் சொல்லிவிட முடியாது. தன்னிலை ஒரு கரு இருப்பினுடைய (நான் சிந்திப்பதால் நான் இருக்கிறேன் என்பது பதிக்கப்பெற்றுள்ளது. ஆகவே எனது பணி தன்னிலையை சின முயற்சிப்பதேயாகும்.
ஒரு பனுவலைக் கட்டுடைப்பது என்பது அது எப்படி "ஆசை"( மொழியின் ஆசைக்கு ஏற்ப தன்னை வெளிப்படையாக வைத் ஓரளவேனும் விருப்பு இன்றி எந்த ஒரு வாசிப்பும் சாத்தியமல்ல கையோடு கை சேர்ந்த உறவுண்டு. வாசகனின் "ஆசைக்கும்” ( இதுதான் (வாசக) இன்பம். (இலக்கிய வாசிப்பில் வரும் இன் காட்டப்படும் பொய்யுரைக்குச் சரியெதிர் நிலையில் உள்ளதாக
அடிக் குறிப்புக்கள் 1. நீங்கள் சொன்ன பெண்மை" என பேட்டியானரை தெரிதா 2. பிரெஞ்சுச் சூழல் 3. மற்றைய மொழி/ பிற மொழி என்பதால் ஒரு மொழியின் ! குறிப்பாகச் சொல்லலாம். (மொர்)
gyp5/úlab - Arituyi 4

பாது ஓர் குறிப்பிட்ட மாதிரியாகவே வாசிக்கிறோம் என்று பு, அந்தப் பனுவலை வாசிப்பதற்குரிய முறையல்ல என்று கிறுவனங்களால் கட்டுடைத்தல் ஓர் வழிபாட்டு முறைபோல்
ருண்மையின் ஒட்டுமொத்த விற்பனையாளர்கள், பரப்புவோர், யிலெடுத்துக் கொண்டன எனும் கேள்வியையும் கட்டுடைத்தல் ாால் "மொழி"யாக (Language) இலக்கியத்தை அணுகுவதன் மூலம் கட்டுடைத்தல் நமக்குக் கற்பிக்கவில்லை; மாறாக "வேறுபாடுகளின்" பாகவும் குறிப்பீட்டாக்கச் சுவடுகளின் சிக்கலான விளையாட்டுக்கள்
டுகிறது.
நிறுவனமயமாக்கப்பட்ட சில திறனாய்வு முறைகளின் மறைவான றின் மீது வினா எழுப்புவதற்கு கட்டுடைத்தல் நம்மை ங்களையும்/ளுக்கும் சவால்விடும் ஏதோ ஒன்றும் ங்களைச் சிதைப்பதற்கான ஓர் முன்னறிவிப்பல்ல. மாறாக ம் நாம் எடுத்தாளும் போது நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் ம், கட்டுடைத்தல் என்பதே தன்னளவில் ஓர் இலக்கியப் பனுவல் கப்படவேண்டியதுதான்: வேறு பலவித விளக்கமளிப்புக்களுக்கு ல்லாம் மறந்துவிடுவோம்.
பது என்றும் பேரெளிதானது என்றும் கூறக் கூடும். கட்டுடைத்தல்
பேரார்வமூட்டக்கூடியதே. அதே வேளை கட்டுடைத்தல் ஒரு விதமான
பும் உள்ளது. புலமையின் /ஆதிக்கத்தின் மையப்படுத்தப்பட்ட
மொழியின் மீதும் அதனை விஞ்சியும் ஏதும் சிறப்பான கருவி
கப்பட்ட பனுவல்.
லும்
ான் ஒரு போதும் சொன்னது கிடையாது. நான் அப்படிச் சொன்னதாக னிலை கட்டுடைக்கப்பட வேண்டும் என்பதையே நான் சொல்கிறேன். ால்லும் போது அதன் இருத்தலையே அழிக்கவேண்டுமென்பது அதன் செயல்கள் அல்லது பலன்களாக உள்ள தன்னிலைகளும் உள்ளன. தனால் தன்னிலை என்ன சொல்கிறது என்பதே, தன்னிலையைக் விமொழியில் (Metalinnistics) சாரமோ, அடையாளமோ அல்ல. சுய
போன்ற ஓர்) துாய நிலையே அது. இது எப்போதும் மொழியில் தப்பதில்லை. அதன் நிலையை மீள் சூழமைவுறுத்த
lesire)யாக செயற்படுகிறது என்பதை வெளிக்காட்டுவதாகும். |க் கொள்ளாமல் ஒருவரால் வாசிக்க மடியாது. பனுவலின் மீது
ஒவ்வொரு வாசிப்பிலும் பனுவலுக்கும் வாசகனுக்கும் இடையே )esire) பனுவலின் ஆசைக்குமிடையே ஓர் ஒருங்கிணைவு உண்டு. ம் ) ஓர் வறண்ட அறிவு வாழித்தனமே கட்டுடைத்தல் என அடிக்கடி வே இது இருக்கிறது.
'Gaunj. (Feminine)
ள்ளார்ந்த பொருண்மைகளை கொணர்வு குறிக்கப் படுகிறது எனக் தொடர்ச்சி 28ஆவது பக்கம்
VO:2 NO 1

Page 7
இயல் விருது சா
கனடாவின் இலக்கியத்தோட்டம் இதுவரையில் நான்கு பேருக்கு விருது வழங்கியிருக்கிறது. முதலாவதாக கந்தரராமசாமிக்கும் இரண்டாவது கே. கணேசுக்கும் மூன்றாவதாக வெங்கட் சாமிநாதனுக்கும் வழங்கியிருந்தது. இம்முறை தனது விருதினை லண்டனில் வசிக்கும் பத்மநாப ஐயருக்குக் கொடுப்பதாக கனடா இலக்கியத்தோட்டம் அறிவித்துள்ளது.
இந்த விருது கடந்தகாலங்களில் இலக்கிய சேவையில் ஈடுபட்ட இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படுவதாக இலக்கியத்தோட்டம் அறிவித்திருக்கிறது. 956 இலக்கியத்தோட்டமும் ரொரண்டோ பல்கலைக் கழகமும் இணைந்து விருதினை வழங்குவதாக அறிவித்தாலும் இதில் யாரெல்லாம் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள்? எதனடிப்படையில் இவ்விருது பெறுபவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை கனடாவில் இருக்கின்ற அநேகமான இலக்கிய நண்பர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. காலம் மார்ச் 2005 இதழில் அ.முத்துலிங்கத்தின் நேர்காணலில் கனடாத் தமிழிலக்கியத் தோட்டத்தில் உங்கள் பங்கு என்ன என்று
கேக்கப்பட்டதற்கு மதிப்பிற்குரிய அ.முத்துலிங்கம் அவர்கள்
மழுப்புவென்று மழுப்பி தான் அதற்குள்,
இல்லை அல்லது இருக்கிறேன் என்று எதையும் சொல்லாமல் A தப்பித்துள்ளார். (கேட்கப்பட்ட ལྷ་ அவரக்கும் இலக்கியத்தோட்டத்திற்கும் is, : ニ ஏதோ இருக்குது என்னது மட்டும் நமக்கு イ தெரிகிறது.)
விருது என்ற ஒரு அங்கீகாரம் இலக்கியத்தில் காலாவதி யான ஒன்று. இதை யார் யாருக்குக் கொடுத்தாலும் ஆதரிக்கமுடியாது. நிராகரிக்கப்பட வேண்டியதே. விருது வழங்கல் செயற்பாடு_ஆ மூலம் கொடுப்பவர்களும் வாங்குபவர்களும் தமக்கான ஒரு 'இருத்தலைப் புனிதப்படுத்தி அதையே இலக்கியத்தின் பொன்முடியாகச் சித்தரித்து, உலகப் பொதுவாக்க முனைவதை எக்காரணம் கொண்டும் நாம்மால் அங்கீகரிக்க முடியவில்லை. இதுவே எல்லா வகையறா விருதுகளுக்கும் பொருந்தும்,
கனடாவில் வாழுகின்ற இலக்கியவாதிகள் அல்லது எழுத்தாளர்கள் அநேகரை அணுகி கனடா இலக்கியத் தோட்டத்தின் இத்தகைய செயற்பாடுகள் குறித்துக் கேட்டபோது, அவர்கள் விருது கொடுக்கிறார்கள்.அவர்களுடைய விருது நமக்கென்ன? அவர்கள் இப்படியானவர்களக்குத் தானே
VO:2 NO: 1
 
 
 

தி அரசியலின் முழுவடிவம்
கற்சுறா
கொடுப்பார்கள் இதில் நாமேன் அக்கறைப்படுவான்’ என்பதாகவே குறிப்பிட்டார்கள். இது ஒருவகை தப்புதல் மனோபாவம். சும்மா இருப்பதை விட ஏதோ செய்கிறார்கள் தானே அதை ஏன் நாம் குழப்புவான் என்பதாகச் சிலர் சொல்கிறார்கள். அநேகர் எதிர்கருத்தைக் கொண்டிருந்தாலும் எவ்வகையிலும் அதனை முன்வைப்பதில்லை. இவ்வகை மனோபாவம் தான் மேற்படி செயற்பாடுகளை ஒரு பக்கம் தூண்டிக் கொண்டிருப்பதும், மறைமுக ஆதரவைக் கொடுப்பதுமாக இருந்து வருகிறது. எதிர்க் கருத்தாளர்களது இவ்வகை மெளனம் என்பதை தமக்கான ஆதரவாக எண்ணிவிடும் மேற்படி செயற்பாட்டாளர்கள் இலக்கியத்தில் தமது சாதியரசியலை எவ்வகை கேள்வியுமற்று தொடர்ச்சியாக செயற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் தெரிவுக்குழு தமது ஒவ்வொருத்தரின் பெயரில் விருது கொடுப்பதாக இருந்தால் நாம் ஒருபோதும் அதுபற்றி அக்கறைப்படப்போவதில்லை. மாணிக்கம் விருது, மதியாவர்ணம் விருது என்று தமது சொந்தப் பெயர்களில் விருது கொடுத்தால் யார் என்னத்தைக் கேட்கப்போகிறார்கள்? அதை விடுத்து
ரொரண்டோ பல்கலைக்
கழகம், கனடாத் தமிழ் இலக்கியம், புலம் பெயர் இலக்கியம் உலகத் தமிழ் இலக்கியம் என்று மொத்தக் குத்தகையில் விருதுக்கு பெயரிட்டு விட்டு இந்த விருதைக் கொடுக்கும் போது தான் சிக்கல் வருகிறது. தமது சிந்தனைக்கும் சாதியப் பிடிப்புக்களுக்கும் உட்பட்டு விருதுகளைக் கொடுத்துக் கொண்டால் நாம் அதன்மீது கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது. மேற்படி விருதையும் விருது சார்ந்த குழுவையும் விருது பெறுவோரையும் கட்டுடைத்துத்தானாக வேண்டும்.
கனடா இலக்கியத்தோட்டத்தின் பெயரில் இதுவரை விருதுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களைக் கவனித்தால் 75வீதம் பார்ப்பனர்களாகும். இவ்விருது பெற்றவர்கள் பார்ப்பனர்கள் என்பதைவிட கடந்த காலங்களில் இவர்களுடைய இலக்கிய எழுத்து அல்லது செயல் என்பன பார்ப்பனிய கருத்தியல் கொண்டது 66 பலரால் குற்றம்சாட்டப்பட்டவர்கள், விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்பதனைக் கவனிக்க
வேண்டும்.
5 gljósgjuýleó - Arituyil

Page 8
உலகத் தமிழ் இலக்கியச் சூழலில் எத்தனை வீதமானவர்கள் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்? இவர்களில் எத்தனை வீதமானவர்கள் சிறந்த இலக்கிய ஆழுமையுள்ளவர்களாக தடம் பதித்து இருக்கிறார்கள்? என்பதை நாம் கூட்டிக்கழித்துப் பார்க்க வேண்டாமா? உலகத்தமிழ் இலக்கியத்தில் மிகத் தரமான இலக்கியப்படைப்பக்களையும் படைத்து தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியத்திற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் எத்தனையோ தலித்துக்கள் இருக்கும்போது இவர்களுக்கு பாாப்பனர்கள் மட்டுமே கண்ணிற்குப் புலப்படுவதின் நோக்கம் பற்றி ஒரு சிறு கேள்வியாவது கேட்டுவைக்க
வேண்டாமா?
இவ்விருதினை முதலில் பெற்றவர் சுந்தரராமசாமி. அவரும் அவரது காலச்சுவடுப் பத்திரிகையும் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து நடாத்தி முடித்த தமிழினி2000 கும்பமேளா இதுவரை காட்டிய பாடம் போதும் ராமசாமியை அறிவதற்கு.
அடுத்து வெங்கட்சாமிந. ாதன். இவர் கனடாவுக்கு விருது வாங்க வந்திருந்த சமயம் அறிதுயில் சிறப்பிதழ் ஒன்று வெளியிட்டி ருந்தோம். அதைப் பிரேமிள் சிறப்பிதழாக, வெங்கட்சாமிநாதன் பற்றிய தகவல்களுடன் வெளியிட்டிரு ந்தோம். (வெங்கட்சாமிநாதன் கையிலும் ஒரு பிரதி கொடுத்தோம்.) பிரமிள் வெங்கட்சாமிநாதன் மீது வைத்த விமர்சனங்களும் கேள்வி களும் என்று வெங்கட்சாமிநாதன் பற்றிய பிரமிளின் எதிர்வினைகளை எடுத்து பிரசுரித்திருந்தோம். பிரமிள் இருக்கும் போதோ அல்லது இறந்த பிற்பாடோ அவற்றுக்கு இன்னும் பதில் சொல்லாதவர் அவர். 'பிரமிளின் எழுத்துக்களை நாம் வாசிப்பதில்லை. நமது எழுத்துக்கான முதல் வாசகன் பிரமிள் தான்’ என்று கூறிய ஞானக்கூத்தனின் பார்பனியக் கருத்துடன் ஒத்துப் போபவர் வெங்கட்சாமிநாதன். கனடாவுக்கு விருது வாங்க வந்து போனது, பேசியது, பார்த்தது பற்றி தற்போது பக்கம் பக்கமாய் எழுதும் வெங்கட்சாமிநாதன் அறிதுயில் பற்றியோ ஒரு வாயும் திறக்கவில்லை. அதே மெளனம். அதே அடக்கம்.
வெங்கட் சாமிநாதன் அவர்கள் காலம் இதழுக்கு எழுதிய கட்டுரை மற்றும் நேர்காணல் போன்றவற்றைக் கவனித்தால்.
கனடாவில் இருந்து பரிசுபற்றி அறிவிப்புக் கிடைத்தவுடன் வெங்கட்சாமிநாதன் அவர்கள் நான் அடைந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அளவில்லை' என்று உணர்ச்சி வசப்பட்டு எழுதியுள்ளார். அதைவிட இவ்விடையத்தைத் தமிழ்நாட்டு நண்பர்களுக்கச் சொல்லாமல் ஒழிக்க வேண்டிய அவசித்தையும்,
sp5/uilab - Arituyíl 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிந்தால் எப்படியும் குழப்பி விட்டு விடுவார்கள் என்று பயந்ததாகவும், எவ்வாறு அவர்களுக்கு தெரியாது பாதுகாத்தார் என்பதையும் வெட்கமில்லாமல் வெளிப்படையாக எழுதியுள்ளார். தமிழ்நாட்டு எழுத்தாளர்களால் அங்கீகரிக்கபடாதவனுக்கு 6000 மைல்களுக்கப்பால் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது என்று புழங்காகிதம் அடைகிறார் வெங்கட்சாமிநாதன். அதைவிட வெங்கட்சாமிநாதனுக்கு விருது கிடைத்ததையிட்டு சந்தோசப்பட்டு கனடா போய்வாருங்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து வழியனுப்பிவைத்தவர் சுந்தர ராமசாமி. இவருக்குத்தான் முதல் விருது கொடுக்கப்பட்டது.
தற்போது இவருக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் சண்டை மூண்டி ருக்கிறது. (இந்தச் சண்டையில் ஆளாளுக்கு அப்ரூவர்.)
ஆனால் சுந்தரராமசாமி பற்றியும் அவரது மகனைப் பற்றியும் காலச்சுவடு என்ற இலக்கிய இதழாக இவ்வளவு காலமும் தூக்கித்திரிந்த பத்திா. கை பற்றியும் மனுஷ்யபுத்தி ரனைத் துணைக்கழைத்து கரித்துக் கொட்டியிருக்கிறார் வெங்கட்சா மிநாதன். காலச்சுவடு அன்கோ தமிழ் இலக்கியச் சூழலில் செய்து வரும் அட்டகாசங்களையும் இலக்கிய ரெளடியிசங்களையும் எத்தனையோ பேர் அம்பலப்ப டுத்திய போதும் (பார்க்க காலச்சுவடு ஆட்காட்டி அரசியல்)
எவ்வித சலனமும் இல்லாது
மெளனம் காத்து வந்த
வெங்கட்சாமிநாதன் அவர்கள்,
தனக்குக் கிடைத்த இயல் விருது பற்றிய எதிர்வினையில் சுந்தரராமசாமியுடன் குழம்பிப் போகிறார். அதனால் மனுஷியபுத்திரன் மூலம் தானே அப்ரூவர் ஆகிறார். காலச்சுவட்டின் குள்ளநரித்தன அரசிலை அம்பலப்படுத்துகிறார். இதுவரை இந்தப் பார்ப்பனியக் கும்பலின் கள்ள அரசியல் பற்றி நாம் சொல்லிவந்த அத்தனை விடயங்களையும் மறுதலித்து வந்த நமது இலக்கிய மாமேதைகள் இன்று கள்ள மெளனத்தில் உறைந்து போயுள்ளார்கள்.
"சுந்தரராமசாமி ஒருகாலத்தில் சாகித்திய அக்கடமி விருது எனக்குக் கிடைத்தால் அதைத் தூக்கி எறிவேன் என்றவர் அது இப்போது தனக்குக் கிடைக்கவில்லை என்று ஏக்கமும் கவலையும் கொள்கிறார். இப்படிப் புழுத்து நாறிக் கிடக்கும் விருதுக்கா ஏக்கம் சு,ரா வுக்கு?’ என்று எழுதியிருக்கிறார் வெங்கட்சாமிநாதன். ஆனால் கனடாவில் இருந்து போன் வந்தது. உங்கள் இலக்கிய சேவைக்காக நாங்கள் ஏகமனதாக இந்த முறை இயல் விருதுக்கு உங்களைத் தெரிவு செய்துள்ளோம் என்றதும் என்னால் நம்பமுடியவில்லை. அவ்வளவு சந்தோசம் பிறந்ததாக தனக்கு விருது கிடைத்தது பற்றி வெங்கட்சாமிநாதன்
Vol.2 No: 1

Page 9
எழுதுகிறார்.
தெரியாமல்தான் கேட்கிறோாம். எங்கு கொடுத்தாலும் யார் கொடுத்தாலும் எல்லாமே விருதுகள் தானே. ஆனால் இந்தியாவில் கொடுக்கும் சாகித்திய அக்கடமி விருது எப்படி புழுத்து நாறிய விருதாகி, தனக்குக் கிடைத்த இயல் விருது மட்டும் பொன்னான விருதாகி விடும்?
இப்படியான இவர்களது சண்டைகளுக்கிடையில்( அவையஞக்குள் சண்டை. ஆனால் நாம் இதுவரை சொல்லி வந்த பார்ப்பணியக் குள்ளநரி அரசியல் அம்பலமாகிறது மறுபக்கம். அவரவர் வாயால் உண்மை வெளிவருவது என்பது இன்றைய தேவை. நமது இலக்கியப் பெருந்தகைகளுக்கு ஒருபக்கம் இனியாவது வெளித்தால் சரி. வெளிக்குமா?) 2004ஆவது வருட இலக்கியத்தோட்டம் விருதை லண்டன் பத்மநாப ஐயருக்கு வழங்குகிறது. இந்த விருது வழங்கல் மூலம் கனடா இலக்கியத்தோட்டம் தனது சாதிய அரசியலை அல்லது அடிமை மனோபாவத்தை இன்னொரு முறை நமக்கு நிரூபித்திருக்கிறது. புகலிட இலக்கியச் சூழலில் பத்மநாபஐயரின் இலக்கியசேவை எது என்பதை அவரால் வெளியிடப்பட்ட தொகுப்புக்கள் மூலமே அம்பலப்படுத்த முடியும். தனது வாழ்நாளில் எதையுமே எழுதியிராத( அவர் எப்போதோ கணையாழிக்குக் கடிதம் எழுதியிருந்தர் என்று சொல்லும் அவரது நெருங்கிய நண்பர்கள் பொறுத்துக் கொள்க) பத்மநாபன்(இனி நான் பத்மநாபன் என்றே எழுதுகிறேன். தனது பெயரில் ஐயர் என்று தனது சாதியை அடையாளப்படுத்தி தக்க வைத்துக் கொள்வதன் மூலம் மற்றவர்களை சாதிப்பெயர் சொல்லி அடையாளப்படுத்தும் வன்முறையைக் கொண்டிருப்பதால், அவ்வன்முறையோடு நாம் எவ்விதத்திலும் உடன்பட முடியாதவர்களாகையால் பத்பநாபன் என்றே அழைக்கிறேன். பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே. என்ற வரிகள் இதற்குத் துணை நிற்கும்.) அவர்கள் லண்டன் வந்து தமிழர் நலன்புரிச் சங்கம் எனும் பெயரில் பெறுகின்ற நிதியில் தான் இலக்கிய சேவை ஆற்றுவதாக நமக்குப் புலுடாவிட்டு தமிழ் சமூகத்தின் பரந்து பட்ட எல்லைகளை தான் தொட்டுக் காட்டுவதாக தனது மலர்களில் கதை விடுகிறார். தனது தொகுப்பு சேவையும் ஒரு இலக்கியப் படைப்பாளியின் சேவையும் ஒன்று என்பதாக தனக்கான புனித நியாயத்தைத் தேடும் பத்மநாபன் இப்படி எழுதுகிறார். (மன்னிக்கவும் இதையும் அவரது நித்தியமான நிரந்தரமான எங்கும் தொடரும் ஆஸ்தான அட்வைசர் யாரோ, ஒம். அவரே ஒருவர்தான் எழுதிக் கொடுப்பதாக பலர் சொல்வார்கள்.) மேலை நாடுகளில் நூல்கள் மற்றும் வெளியீடுகளைப் பொறுத்தவரையில் பதிப்புப் பணி வியக்கத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. நூல் தயாரிப்பில் பதிப்பாளனின் பங்கு நூலாசிரியரின் பணிக்கு இணையானதாகும். தமிழில் வெளியீட்டுத் துறையில் பதிப்பின் முக்கியத்துவம் அவ்வளவாக உணரப்படவில்லை.தமிழில் நூல் வெளியீட்டில் கூர்மையான அக்கறையுடன் க்ரியா செயற்பட்டு வந்திருக்கிறது. என்று எழுதுகிறார். மேலை நாடுகளைப் பொறுத்தளவில் நூல் வெளியீடு என்பது பெரிய பணமுதலீட்டுடன் பலநாடுகளின் வாசகர்கள் கவனத்தில் நிறுவன மயமாய் பெரிய அளவில் நடைபெறுவது. அப்படி ஒரு முதலாளி நிலையில் தன்னை பத்மநாபன் நினைத்தால் நாம் என்ன செய்ய
Vol.2 No:1

முடியும்?
புகலிடத்தில் வாழுகின்ற அநேக எழுத்தாளர்கள் மாற்றுக்கருத்துடையவர்கள் அநேகர் இவரது தொகுப்புக்களில் எழுதுவதை எப்போதும் மறுத்து வந்தவர்கள். ஈழத்திலோ, புலம்பெயர் தழலிலோ தமிழ் எழுத்தாளர்கள் பதிப்பகத்தாரின் மீதான கொலைகளையோ வன்முறைகளையோ பற்றி எவ்வித மூச்சும் விடாத ஒரு இலக்கியப் பதிப்பாளர் இந்த பத்மநாபனாகத்தான் இருக்க முடியும். இவருடைய புனிதத் தொகுப்புக்கள் வெளிவந்த காலத்தில் தான் ஐரோப்பாவில் இருந்து உயிர்ப்பு, மனிதம்,சமர், இனியும் தல் கொள் தோற்றுத்தான் போவோமா,எக்ஸில், சனதருமபோதினி, இருள்வெளி, கறுப்புப் போன்ற மாற்றுக் கருத்துக்களைத் தாங்கிய சஞ்சிகைகளும் தொகுப்புக்களும் வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தன. இந்தத் தொகுப்பாளர்களிடமோ சஞ்சிகையா ளரிடமோ மறந்தும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள இந்தப் பத்மநாபன் ஒரு போதும் விரும்பியதும் இல்லை. முயற்சித்ததும் இல்லை. அதைப் பெரும் பாவமாகவே கருதி வந்தவர். அதைவிட மேற்குறிப்பிட்ட சஞ்சிகைகள் தொகுப்புக்களில் எழுதிவந்த இன்றைக்கு தமிழிலக்கியத்தில் மறுக்கப்படமுடியாத இலக்கி யவாதிகளாக இருக்கும் அநேக எழுத்தாளர்கள் பத்மநாபனின் தொகுப்புக்களில் எழுதுவதை தொடர்ந்து மறுத்து வந்தவர்கள் என்பதும் அவரது சாதீயப் போக்குகள் குறித்தும் பாசிசப் போக்குகள் குறித்தும் தொடர்ந்து கண்டனங்கள் வெளியிட்டு வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தன்மீதான இக்குற்றச்சாட்டுக்கள் கிஞ்சித்தும் அக்கறைப்பட்டவர் கிடையாது.
இந்த பத்மநாபனுக்கு முற்போக்கு முகம் பொருத்தி அவரை இலக்கியப் பிதாமகனாக்கத் துடிக்கும்நமது இலக்கிய வாதிகளுக்கு தற்போது சில தகவல்களைச் சொல்ல வேண்டிய தேவையுண்டு.
இந்தப் பத்மநாபனின் மூத்த மகள் தனது பிராமணச் சாதியில் திருமணம் செய்யாமல் விட்டதற்காக அவரை வீட்டில் இருந்து துரத்தியதோடு மட்டுமல்லாமல் அவரது கலியாணவீட்டில் பங்குபற்றாது தவிர்த்திருக்கிறார். அவரின் மகளது திருமணம் அவருடைய இலக்கிய நண்பர்களால் முன்நின்று நடத்தி முடிக்கப்பட்டதை அவரது நண்பர்கள் இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும். அதைவிட அவரது வீட்டிற்குப் போய்வரும் நண்பர்களுக்கு தான் மகளுடன் உறவில்லை என்பதையும் அதற்கான காரணத்தையும் இந்த ஐயர் இன்றுவரை சொல்லிக் கொண்டு வருகிறார். இதை எனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு ஐயரே சொல்லியுள்ளார். தேவை ஏற்படின் நண்பரின் பெயர் சொல்லலாம்.
தொடர்ச்சி 10 ஆவது பக்கம் .
அவனவன் நாட்டில் கடைப்புலிகளுக்கெல்லாம் தேசப்பற் ாளன் நாட்டுப்பற்றாளன் மாமனிதர் என்றெல்லாம் பட்டம் பதவி விருதெல்லாம் கொடுக்கிறார்கள். அவங்களை நாம் எதாவது கேள்வி
கேட்டோமா. அல்லது விமர்சனமாவது செய்தோமா? ஏதோ இவர்கள்
தங்களுடைய ரேஞ்சுக்கு தங்களுடைய விகவாசிகளுக்கு தங்களது
விசுவாசத்தைக் காட்ட என்னமோ செய்யிறங்கள். இப்ப நான் ஒரு
வேலைத் திட்டத்தில் இருக்கிறேன். என்னோட மண்டையை இதுக்க
கொண்டுபோய் போட இப்ப நேரமில்லை. இந்த இலக்கியத் தோட்டம்
என்ற சாமான் யாருக்கு விருது கொடுத்தாலும் சரி இல்லைத் தங்கடை
இலக்கியத் தோட்டத்திற்கு கிருமி நாசினி அடித்தாலும் சரி
,T DI i-i , دی ۔
7 அறிதுயில் - Arituyil

Page 10
DoiGs போனது எனக்கு.
நான்,
எனது இருப்பு நிலையானது என்ற இறுமாப்புடன்
இறுக்கமாய் ஓடிய வாழ்வு.
சற்று நிறுத்தி, நின்று திரும்பிப் பார்க்க வைத்தது அவலச் சாவு. மரண வெளி பொதுவானது - தவிர்ப்பற்றது இருந்தும் உனது சாவு ஏற்கமுடியாதது.
எல்லோரையும் ஈர்க்க வைக்கும் கவலைகளை மறக்கவைக்கும் கோபங்களைக் குறைக்கும் உனது சிரிப்புக்கள் - அவ்வளவும் கவலைகள் கனக்கும்.
நொடிப் பொழுதில் இருட்டை வெருட்டி மரணம் வென்றது.
புள்ளிவைத்து முடிக்க இஸ்டம் இல்லாமல் நெருடல்கள் கணக்க மயான வெளியான மனம் சாவு சாத்தியம் என்று அதிரவைத்தது.
அவனது மரணத்தில் எனது வெளி அதிர்ந்துநின்றது.
- அதீதா.
segóguilei - Arituyil 8

ШIJI I
கலைச்செல்வனுக்கு.
Vol.2 No: 1

Page 11
கருமையத்தின் முதலாவது
இப்போது செ1
பகுதி 1: -
கருமையம் என்ற நாடக அமைப்பின் முதலாவது அரங்க நிகழ்வு 20 உள்ள யோர்க் வூட் நூலகத்துடன் உள்ள அரங்கில் இந்நிகழ்வு நடந்
கனடா-ரொரன்ரோவின் தமிழ் நாடக நிகழ்வுகளின் பாதிப்பகுதி தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ஒரு வகையில் தொலைவி இதேபோல தமிழர்கள் வாழும் இடத்தில் இருந்து தள்ளியிருக்கும் ப போக்குவரத்திற்கு கடினமாக இருக்கும் இடங்கள் என்றும் சொ வைத்திருப்பவர் கைகொடுக்கவேண்டும். அதைவிடவும் திரும்பி வரு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது நாடகங்கள் பட்டறைக் இரண்டாவது ஒரு பொதுப்போக்குவரத்தினை தேடிப்பிடித்து வீட்டிற் தறுவாயில் இருக்கப்போவதில்லை.
15|TL3, Biqis.j 30561j Getting in to the Character 676ioub Gatuajun ளர்களும் Getting in to the பார்வையாளர் நிலைக்கு ஏறக்குறைய ப மாதங்கள் தொடரும் போட்டி விளம்பரங்களின் தாக்கத்திற்கு பி திருப்பதிக்கோ போவது போல நாம் செல்ல வேண்டியிருக்கும். ஏற்கெ: ளர், பெரிய கிலியுடன்தான் நாடக அரங்கிற்குள் செல்வார்கள். ஒவ்வொருவரும் எவ்வளவு பெரிய பொறுமையான புன்னகையை மு என்பது.
கனடாவில் தொடர்ந்து நடந்து வரும் தீவிர நாடக முயற்சிகெ அமைந்திருக்கிறது. இங்கு, கனடாவில் தீவிரமான அல்லது
சவால்களையும் புதிய பட்டறிவுகளையும் ஏற்படுத்துபவையாக நாட படியுள்ளன. இதில் மனவெளி என்னும் கலைக்குழுவினது அரங்கா ஆற்றுகை நிகழ்வுகள், ஞானம் லெம்பேட்டின் முகாமைத்துவத்திலான தொடர்ச்சியாக அல்லாத பிற நாடக முயற்சிகள், ஆற்றுகைகள் சில
இதில் அரங்காடல் என்னும் குழுவிற்குள் ஏற்பட்ட ஆற்றுகைக்கும், புதிய ஒரு பரிமாணத்தில் / பரிணாமத்தில் கருமையம் என்ற "பாரபட்சங்களுக்கு எதிரான குரல்கள்" என்ற முழக்கத்தைக் தமது கு
மனவெளியின் அரங்காடல் நிகழத்துகை பற்றிய 2004 இன் - கடந்த குழுவின் பொறுப்பிற்குரிய இடத்தில் இருக்கும் ஒருவர் இந்த நா எதிர்பார்க்க வேண்டாம். அதற்கு வேறு இடங்கள் இருக்கின்றன
நாடகங்கள் பார்க்க ப.அ.ஜெயகரனிடமும், ஞானம் லம்பேட்டிடமும் ( அரங்காடல் பற்றிய விமர்சனத்தில் எழுதியிருக்கிறார்) மன6ெ இருக்கிறது. கூர்ப்பில் மனவெளி பின்னோக்கிப் போய்க்கொண்ட பெரும்பாலன பலரே தற்போது பிரிந்து அல்லது உடைந்து கருை
Vol.2 No: 1

து நாடக நிகழ்வும் ரொரன்ரோ தமிழ் நாடகங்களும்
அல்லது
ால்லாவிட்டால் எப்போது சொல்வது
வரன்
05 மார்ச் 19, 20 ஆகிய நாட்களில் மேற்கு பின்ஞ்ச் நிழற்சாலையில் ggh
இதில் தான் நடைபெறுவது வழக்கம். இந்த இடம் பொதுவாக வில் உள்ளது. தொடர்ந்து நாடகம் நடக்கும் மற்றும் ஒரு இடம் மார்க்கம் என்னும் இடத்தில் உள்ள அரங்கு. இவையிரண்டையும் ல்லலாம். நாடகத்திற்கு போவதற்கு யாராவது ஒரு வாகனம் நவதற்கு கண்டிப்பாய் கைகொடுத்தேயாகவேண்டும். இதற்கு இரு கள் போன்றவற்றால் நேரம் உங்களையறியாமல் சென்றுவிடும். கு வந்து சேரும் திராணி பார்வையாளருக்ககு நாடகம் முடியும்
"ட்டிற்குள் வருவதுபோல, இந்த இடங்களுக்கு போகும் பார்வையாமாறிவிடுவர். இப்படி ஒரு பெரிய முன்னேற்பாட்டோடு ஏறக்குறை 3 ன்னர் தான், இத்தகைய நாடகங்களைப் பார்க்க பழனிக்கோ னவே விளம்பரங்களால் வயிறு கலங்கிப்போயிருக்கும் பார்வையா
நாடக அரங்கின் வாசலில் நின்று பார்த்தாலேயே தெரியும், ழகத்தில் விட்டுக் கொண்டு பரஸ்பரம் விசாரித்துக் கொள்வார்கள்
ரின் ஒரு விளைவாகவே கருமையத்தின் புதிய உருவாக்கம் பார்வையாளரிற்கு பார்வைத்திறனுக்கும் உள்வாங்குதலுக்கும் கங்கள் நிகழ்த்தப்படும் களன்கள் சில, குறிப்பிட்டுச் சொல்லும் ாடல் என்னும் நாடக நிகழ்வுகள், ஜெயகரனின் வருடாந்த நாடக எ ஆற்றுகை நிகழ்வுகள் என்பன இவற்றில் அடங்கும். இது தவிர வும் நடந்திருக்கின்றன. நடக்கின்றன.
கருத்தியலுக்கும் இடையிலாட ஊடாட்ட முரண்பாடுகள் தற்போது நாடக ஆற்றுகைக்குழுவை உருவாக்கியிருக்கிறது. கருமையம்
குறிக்கோளாகக் கைக்கொண்டுள்ளது. : X
ஆண்டு விமர்சனக் கூட்டத்தை நிகழ்த்தியது. அப்போது அந்தக் டகக்குழுவில் தீவிரமான முயற்சிகள் என்ற பெயரில் எதையும்
என்று கூறியிருக்கிறார் என்ற செய்தியும் இருக்கிறது. (நல்ல போங்கள்” என்று மனவெளியினர் சென்னதாக தான்யா 12 ஆவது வளியின் அரங்காடல் நிகழ்வுகளிற்கு தேய்மான வரலாறுதான் டிருப்பதாகவே தெரியவருகிறது. இந்த மனவெளியில் இருந்த மயத்தைக் கட்டமைத்திருக்கிறார்கள். கட்டமைக்கப்படும் எதுவும்
9 9ygógyulai - Arituyil

Page 12
தனக்கு எதிராகவே நிற்கும் என்பது பின்னவீனத்துவப் பழமொழி. பங்கிருக்கிறது.
இந்தப் பின்னணிகளுடன்தான் கருமையத்தின் முதலாவது நாடக கிழமைதான் மனவெளிக் குழுவின் ஆற்றுகையும் நடைபெற்றிருந்
பகுதி 2:
ஆற்றுகைக்கான நாடகத்தின் மொழி உடல். உடல் என்னும்போ, அமைப்பு, உடலின் பகுதிகள், உடலின் அசைவுகள் அனைத்தும்
அது போலவே நாடகத்தின் களம் வெளி. இந்த வெளி என பொருளாளகாது. ஆனால் அதையும் வெளியாகப் பயன்படுத்தலா மாணத்தில் நடத்திச் செல்வதில்தான் நாடகரின் உடல் முக்கி அடிப்படையாக களமும் உடலும் அமைகின்றன. நாற்பரிமாணம நோக்கம் அமையுமாயின் அந்த ஆற்றுகை தேவையற்றது.
நடந்து முடிந்த மூன்று நாடகங்களிலும் கண்ணை மூடிக்கொண் அதாவது இந்த நாடகங்கள் வானொலிகளில் சிறப்பாக நட வெளிப்படுத்தப் பட்டிருக்கலாம். அதன்மூலம் பல நுாறு ப முனைப்புக்களையும் மிச்சப்படுத்தியிருக்கலாம்.
இந்த நாடக வெளியின் பயன்பாடு மற்றும் உடல் பயன்பாடு நிகழ்த்துதலான கட்டவிழ்ப்பு, நடுக்கடலில், என் மெளனத்தின் நிகழ்த்தப்படுவதற்கு எவ்விதத்திலும் மாற்றங்களுக்கு உள்ளாக்க இருக்கும் அனைத்து வானொலிகளும் இந்த நாடகங்களையெல்ல, பார்வையாளருக்கு எவ்வளவு பாதிப்புக்களை தவிர்த்து தந்தி கருணையுடன் யோசித்துப் பார்க்கவேண்டும்.
இதன் மறுதலையாகவும் ஒரு யோசனை சொல்லலாம். எது ந கடினமாயிருந்தால் முதலில் கொஞ்சப் பிரதிகளைதிகளைத் தேர்ந் அவர்கள் போடாதவைகளையெல்லாம் மேடையில் நாடகமாகப் அல்லது நிகழ்த்துதல் வகையிலோ அவை சரியான பிரததியாக இ சாயத் தாள் என்று பெயர்.
கனடாவில் தொடர்ந்து பார்த்துவரும் நாடகங்கள் பல, நாடகத்தி படுத்துகின்றன. அந்தளவிற்கு Spot light Mania நாடகக் கார உருவான அல்லது கூர்ப்பில் உருவான கருமையத்திடமும் ஆ அலங்கோலமாக, பிழையாக, பொருளற்று spot light ஐப் பய கொள்ளலாம்.
வெளிபற்றிய குறிப்பிடலில் "என் மெளனத்தின் மொழிபெயர்ப்பு” ஓரளவாவது நடைபெற்ற சட்டகத்தை உடைக்கும் முயற்சி என் பட்டறை வெளிப்பாடான கட்டவிழ்ப்பு நிகழத்துதலில், இதே குறிப்பிடலாம். ஆனால் இவை அனைத்தும் சட்டகத்தை கொள்ளவேண்டும். அத்துடன் இந்த உத்தி திரும்பத்திரும்ப பல த வந்திருப்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும்.
நாடக வெளியைப் பொறுத்தளவில், இப்படிப்பட்ட இடத்தில் தா கொண்டிருக்கின்றன. சில விதிவிலக்கான முயற்சிகளும் நடந்திரு சுற்றும் கிறீஸ்த்தவ நாடக நிகழ்வுகளில், சேசுநாதரை சிலுவை
splgyulai - Arituyi 10

மனவெளியின் நாடக வரலாற்றில் தற்போதைய கருமையத்திற்கும்
நிழ்வை அணுகவும் வேண்டும். மேலும் இந்த நிகழ்விற்கு முந்தைய ததையும் குறிப்பிட்டாகவேண்டும் .
து உடலின் அனைத்து நாடகப் பயன்படு கூறுகளான குரல், உடல் அடங்கும்.
ர்பதற்கு சட்டகத்தின் வடிவத்திலிருக்கும் மேடை என்பது மட்டும் ம் நாடகக் களனான வெளி முப்பரிமாணமுடையது. அதை நாற்பரி. ய பங்கை ஏற்றுக் கொள்கின்றது. அதனாலேயே ஆற்றுகையில் ான காலத்தை இழுத்ததுச் செல்வதாக பேசப்படும் வசனங்களுக்கு
டுநாடகத்தைக் கேட்கும் அளவிற்கே வசனம் பயன்பட்டு இருந்தது. ாத்தப் பட்டிருக்கலாம். அதன்மூலமே சொல்லவந்த ஆற்றுகை ார்வையாளர்களின் நேரத்தையும் சில நுாறு தொண்டர்களின்
என்ற வகையில் கருமையத்தின் முதலாவது நிகழ்வின் முதல் மொழிபெயர்ப்பு ஆகிய மூன்று நாடகங்களும் வானொலியில் கப்படவேண்டிய தேவையில்லாதன. கனடாவி ன் ரொரன்ரோவில் ாம் தோண்டி எடுத்து வானொலியில் நடத்தியருந்தால், தீவிர நாடகப்
ருப்பார்கள் என்பதை, வானொலிக்காரர்கள் கொஞ்சமேனும்
நிகழ்த்துதலுக்கான சரியான நாடகப்பிரதி என்பதைக் கண்டறிவது தெடுக்கவும். அவற்றை தமிழ் வானொலிகளிடம் கொடுக்கவேண்டும். போடலாம். அவர்கள் போடாவிட்டால் கருத்தியல் வகையிலோ
நக்கும் என்று பொருளாகிவிடும். இந்த முறைக்கு வானொலிப் பாசிச்
ன் களம் என்பதற்கு Spot light என்பதைத்தான் எனக்கு அர்த்தப் ர்களிடம் பரவிக் கிடக்கிறது. மனவெளியிடமும், அதன் பிளவில் அந்தப் பாதிப்பைக் காணமுடிகிறது. அதிலும் குறிப்பாக, எப்படி 1ண்படுத்துவது என்பதையும் இவர்களிடம் நாம் படித்துத் தெரிந்து
நாடகத்தில் சபேசன் மேடையை விட்டு வெளியே வந்து போனதை று சொல்லவேண்டும். அதே போலவே பெண்களால் நடத்தப்பட்ட போல பார்வையாளருக்குள் இருந்து மேடைக்குள் சென்றதைக் விரிவாக்கும் வேலைதவிர வேறோன்றுமில்லை என்பதையும் டவைகளில் ரொரன்ரோவின் தமிழ் நாடக மேடைகளில் பயனபட்டு
ண் கனடாவின் ரொரன்ரோ தமிழ் நாடகங்கள் பொதுவாக இருந்து ப்பதாகக் கேள்வி. மேலும் திருமறைக் காலமன்றம் என்ற உலகம் பில் அறைந்து காட்டித்தானாகவேண்டும் என்ற விசுவாசம் சார்ந்த
Vol.2 No: 1

Page 13
கட்டாயம் உண்டு. சிலுவையில் அறையும் காட்சியை காட்டும்டே கட்டுப்பெட்டித்தனத்தை மீறுகிறார்கள். இதை, விதி விலக்குகள் என்ற அவர்கள் அறியாமல் செய்கிறார்கள்" . ஆனால் வேறு சில,
கையகப்படுத்தும் முயற்சிகள் நடந்திருப்பதாக நம்பத்தகுந்த வகையி
ரொரன்ரோவின் தீவிர தமிழ் நாடகங்களின் மேடை அல்லது உடல் உண்டு. எந்தவொரு நாடகத்திலாவது நடிகர்களை தனியாக மேடையி வர்கள் மேடையின் மையத்தை விட்டு விலகுவதேயில்லை. இ இயக்குனர்களின் நாடக அறிவே அங்கு பேசுகின்றது என கொள்ள என்ற ஆதங்கமும் ஏற்பட்டதுண்டு. சில வேளைகளில் பேஸ்மென்ற் 6 நடப்பதால் இந்தத் தவறு ஏற்படுகிறதோ என்ற எண்ணமும் ஏற்படு: குறுக்கிப் பழகிய நடிகர்கள் அதை திடீரென்று மேடையில் விரில் ரொரண்ரோவில் நடக்கும் பரத நாட்டிய அரங்கேற்றங்கள் பாதியாள கொள்வதையும் பார்க்கவேண்டும். பரத நாட்டிய அரங்கேற்றத்திற்கு மு விளையாட்டரங்கில் பயிற்றுவித்த பரத நாட்டிய ஆசிரியையும் ச நாடகர்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
நாடக வெளியை விட நாடக உடல், இந்நாடகங்களில் எப்படியாகி நடித்துக் கொண்டிருப்பவர்கள் கூட தங்களது உடலை நாடகத்திற்க நாடகர்களால் செய்யப்படுவதில்லை என்பதும் உண்மைதான். இந்த என்றாலும் கூடக் குறிப்பிடவேண்டியதாக இருக்கின்றது. நடிகர்க: குறிப்பிட்டுச் சொல்லும் நாடக நடிகர்களாக உடனடியாக அடைய நிரூபித்தார்கள் எனலாம். அவர்களது நாடகப் பட்டறிவு சிறப்பாக 6ெ நடுக்கடலில் நாடகத்தின் அவ்வளவு அதிமான வசனங்களை ெ பாரக்கலாம். அந்த நாடகத்தில் நடித்த மித்திரன் என்ற நடிகருக்கு பாபுவின் நிலை அப்படியில்லாதபோதும் அவர் தனது பாத்திரத்தை க பொறுப்புடன் செய்திருந்தார் என்றே கூறவேண்டும். மித்திரன் என்ப அந்த நாடகத்தின் தீவிரத்தன்மையை நகைச்சுவையாக்கிவிட்டார் : மித்திரனா அ.கந்தசாமியா என்பதை யோசிக்க இடமுண்டு.
நாடக உடலை பயன்படுத்துவற்கு ஏன் அக்கறை கொள்கிறார்கள் "நாடகத்தை நாங்கள் எப்படியும் செய்வோம். யாரிவர்கள்? எங்களுக்கு சரிதான். உங்கள் உரிமைதான். நாடகத்தை நாங்கள் தானே பார்க்க அது பொதுப்போக்கு நாடகத்தில் இருந்து மாறுபட்டதாக அல்லது
ஐயன்மீர்? இதையெல்லாம் இருப்பது மாதிரி நாடகத்தை தாருங்கள்
பகுதி 3: கருமையத்தின் நாடகங்கள்:
இந்நாடக நிகழ்வின் முதலாவது நிகழ்வாக கட்டவிழ்ப்பு என்ற
முன்வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஒரேயொரு முக்கியமான பெரிய வெற்றியாகக் கொ வந்ததமைதான். பல பேர், புதிய, சிறுமிகள், இளைஞகள் என்ற பல சில வேளைகளில் இவர்கள் சிறிய அளவில் வேறு இடங்களி ஒருங்கிணைத்து அவர்கள் அனைவரும் நாடகத்திற்காக எனப் பை சொல்லாம்.
பெண்கள் பிரச்சனைகளாக அவர்கள் எடுத்துக் கொண்டவைகள் பல நாங்கள் சொல்கிறோம் என்று பழைய வாதத்தை பெe பொதுப்பார்வையாளர்களாகிய எங்கள் அனைவரையும் "தீவிர நாடக
ஆய்வு செய்யும் பட்டறையை எங்கள் தலையில் கட்டியிருக்கக் கூட
Vol.2 No: 1

ாது தங்களையுமறியாமல் கொஞ்சமாவது நாடக வெளிபற்றிய ) வகையில்கூட சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் "பிதாவே. நான் பார்க்காத ரொண்ரோ தமிழ் நாடகங்களில் வெளியைக் ல் கேள்விப்பட்டிருப்பதும் உண்மைதான்.
பயன்பாட்டில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது இன்னுமொன்று ல் வருவதற்கு சற்று அதிக நேரம் விட்டால் அவர்கள் 90 விதமானதில் நடிகர்களின் தவறாக நான் கருதவில்லை. நாடகத்தின் இடமுண்டு. இந்த தவற்றை ஏன் மீண்டும் மீண்டும் விடுகிறார்கள் ானப்படும் வீட்டின் கீழ் அறைப்பகுதியில் நாடகங்களின் ஒத்திகை கின்றது. அந்த அறைகளின் அளவிற்கு தங்கள் நடமாட்டத்தைக் வாக்க முடியாமற் போய்விடவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பது மேடையின் முழுக் கன பரிமாணங்களையும் பயன்படுத்திக் முன்பாக தொடர்ந்து ஒருவாரம் தனது மாணவியை பெரிய உள்ளக காணக்கூடியதாக இருந்திருக்கின்றது. இதையும் ரொரன்ரோவின்
றது என்பதுதான் அதனிலும் வேதனை. தொடர்ந்து நாடகங்களில் ாக்க முயற்சிப்பதில்லை. ரொண்ரோவின் தமிழ் நாடகம் முழுநேர 5 நிலையில் இப்படி ஒரு கோரிக்கை வைப்பது முறையானதல்ல ஸ் என்ற வகையில் இரண்டுபேரை இந்நிகழ்வை முன்வைத்து ாளம் காணமுடிந்தது. சுமதியும் சபேசனும் அதை நேர்மையாக வளி வந்திருந்தது. பாபுவின் நடிப்பும் குறிப்பிடப்படும்படி இருந்தது. பாறுப்புடன் வெளிக்கொண்டு வந்தது என்ற வகையில் இதைப் நடிப்பை வெளிப்படுத்த பிற வாய்ப்புக்கள் இருந்தன. ஆனால் கவனமாகக் கையாண்டார் என்றே கூற இடமுண்டு. தனது பங்கைப் வரின் நடிப்பைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களும் இருந்தன. அவர் என்பதாகச் சொல்லப்படுகின்றது. அப்படி நகைச்சுவையாக்கியது
இல்லை? பின்வருமாறு ஒரு விவாதம் முன்வைக்கப் படுகிறது. த வழிமுறைகள் சொல்வதற்கு" என்கிறார்கள். அப்படிச் சொல்வது வேண்டும். எங்களுக்கு பார்ப்பதுபோல நாடகம் இருக்கவேண்டும். விஞ்சியதாகவும் இருக்கவேண்டும். இல்லையென்றால் ஏது பயன்
பார்க்கலாம்.
பெண்களின் பட்டறை முயற்சி யென்று சொல்லப்பட்ட ஒன்று
ள்ளக்கூடியது பல புதிய பெண் நடிகர்களை மேடைக்கு கொண்டு ) தரப்பட்டடிருக்கும் வயதினரும் நடிகர்களாக வந்திருக்கிறார்கள். ல் நடித்தவர்களாயிருக்கலாம். பெறுப்பாக 2 மணிநேரத்திற்கு Eயாற்றிதுதான் இந்த பட்டறையின் முதல் முழு வெற்றி என்று
0 காலாவதியாகிப்போனவைகள். தயவு செய்து எங்கள் பிரச்சனை ண்கள் தொடர்ந்து வைக்க வேண்டாம். அப்படியாயின் ம்” என்ற போரவையில் உள்ளிளுத்துவிட்டு பெண்கள் சிக்கல்களை -ாது. அதையும் நாடகமாக்காமல் வெறும் வெற்றுப் பிரச்சாரமாக
11 gyógyulab - Arituyil

Page 14
எங்கள் தலையில் 2 மணிநேரத்துக்கு கட்டி அடித்திருக்கக்கூடாது. இ மெதுவாகப் பாராட்டி பெண்கள் சைற்றில் கோல்போடும் கலை தெரி என்பதற்கான பாராட்டு ஒதுக்கீடு செய்ய முடியாததற்கு மன்னிக்கவ
நாடகத்திற்காக என்று எங்களை அழைத்துவிட்டு பெண்கள் சிக் தாங்கள் பட்டறையில் விவாதித்த சம்பவங்களை நிகழ்ச்சிகளா ஏதுமில்லை.
பெண்கள் நாடகங்கள் என்ற ஒரு வகையினம் உருவாகிவிட்டது என நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்துகிறது. முதலாவது, அது நாடகம என்று சொல்லும் அளவிற்கு பல கிளைக்கதைகள் உப கதைக அமைந்திருந்தது. அரங்கிற்கான கூறுகளை மறந்துவிட்டு கருத்து சரிதான். வருசத்திற்கு ஒரு தரம் சபரிமலைக்கு மாலைபோடுவ தேசாந்திரம்போய் ஒருநாடக அரங்கில் அமர்ந்தால், இப்படியா சா நிகழ்த்துதலை முதலாவதாகப் போட்டு எங்கள் கழுத்தை அறுத்து நாடகத்தில் கோழிகள் தொகை தொகையாக வெட்டப்படுவ வெட்டப்படுவதற்கான பரிதாபத்திற்கு பதிலாக, ஏற்கெனவே கழுத் ஒரு சின்ன நாடகமாவது தந்திருக்கக்கூடாதா?
காக வாங்கி உள்ளே கூப்பிட்டு அறுஅறு அறுவென்று அறுப்பதற்
ஆணாதிக்கத்திற்கு எதிரான பெண்கள் பயிற்சிப்பட்டறை என்றாலு நாடகத்திற்கான ஆலோசகர்களாகக் கொள்வதில் தப்பில்லை. ஆ ஒருவேளை இதுவரை நாளுக்குமான மனவெளியின் பட்டறிவுகளை
எங்கள் கழுத்துக்கள் தப்பியிருக்க வாய்ப்புண்டு.
ஆனால் அப்படி கருத்துரைகள் பெறப்படாதபோதும்கூட இந்தப் டெ மற்றும் பிற நிகழத்துதல்களின் ஊடாக ரொரன்ரோ தமிழ் நாடக உ பட்டறிவு எங்கே போனது என்பதுதான் புரியாத புரிராக உள்ளது. இ
சரி நாடகமாகத்தான் வேண்டாம். அவர்கள் எடுத்துக் கொண்ட கரு
கருக்கலைப்பிற்கான உரிமை, பெண் சிசுக் கொலை, சாமத்தியச் ச ஆண்குழந்தைகளுக்கும் உள்ள பாகுபாடு, கைம்பெண்களிற்கு இ மதிக்காமல் மீது கணவன் காட்டும் அதிகாரம் அதற்கு கிடைக்கு
கிளைக் கதைகளாகும்.
இதில் வீட்டில் பெண் குழந்தைகளுக்கும் ஆண்குழந்தைகளுக்கும்
சிக்கல் ஒன்று வந்துபோனது. ஒரு பெண், குடும்பத்தில் பிள்ளைக ஒரு பெண் வந்து போகிறாள். அந்தப் பாத்திரத்தைச் செய்தவரும் இந்தக் குறிப்பிட்ட சிக்கல்களுடன் பெருத்தி இழைத்திருப்பின் ஒரு உருவாகியிருக் வாய்ப்பிருக்கிறது. அல்லத வேற ஏதாவது ஒன்று.
கள்ளிப்பால் கொடுக்கும் பெண் சிசுக் கொலை இலங்கைக்கோ :ெ சிக்கல்கள் இதைவிடக் கொடுமையானவை தமிழ்நாட்டில் பெண்களு
சரி அதுபோகட்டும். இந்த அனைத்துச் சிக்கல்களுக்கும் அடிப் வாய்திறக்கவில்லையே? ஏன்? அனைவரும் ஒருவேளை தங்கள் நடித்திருக்கலாம். ஆனால் தாலி பற்றிய கேள்வியை எழுப்பும் வெளிப்படுகிறது என்பது பணிவான கருத்து. அது திட்டமிடப்பட்டு ே திட்டமிட்டு அடுத்த நாடக நிழ்த்துகையின் முற்று முழுதான கருப்ெ
Spgjuflað - Arituyi 12

ப்படியெல்லாம் எழுதாது மெதுவாக பட்டும்படாமல் இந்த நிகழ்வை யாததல்ல. அவை தேவையானதும் அல்ல. குழந்தைகள் பெண்கள் ம்.
கல்களை, அவற்றையும், நாடமாக்க முயற்சிக்காமல் வெறுமனே ாக நடத்திக்காட்டினால் நாங்கள் வெறுப்படைவதில் வியப்பிற்கு
iறு நாங்கள் கருதிக்கொண்டால், நிகழ்த்தப்பட்ட பெண்கள் நாடகம் ாகவில்லை. நாடகத்திற்கான கதைக் களன்களை மறு மகாபாரதம் ள் பின்னொட்டுக்கள் முன்னொட்டுக்களுடன் இந்த நிகழ்த்துதல் துக்களை முன்னிறுத்தும் பிரச்சார முனைப்பு தெரிந்தது. எல்லாம் து போல வருகுது வருகுது என்று மாலைபோட்டு காத்திருந்து மி எங்களை துன்பப் படுத்தி வெளியே அனுப்புவது. அதுவும் அந்த முதலிலேயே தொங்க விட்டுவிட்டார்கள். அதனால் பின்னர் வந்த தை கொலைளின் கொடூரத்திற்காக விபரிக்கையில், அவை தறுபட்டு தொங்கும் எங்களை நினைத்து சிரிப்பாய்த்தான் வந்தது.
கு என்னபெயர்? சாமியே சரணம்.
ம்கூட, ஆண்களை - அதாவது நாடகப் பட்டறிவுள்ள ஆண்களை ஆணாதிக்கம் என்பது வேறு . ஆண்கள் என்பது வேறு. அப்படி, பிற ஆண் நாடகர்களிடமிருந்து கருத்துரைகளாகப் பெற்றிருந்தால்
பண்களில் பலர் இதுவரை நாளுக்குமான மனவெளி நிகழ்த்துதல்கள் லகில் வலம் வந்தவர்கள் தான். அந்த வரலாற்றுத் தொடர்பு நாடக இதற்கெல்லாம் முதல் முயற்சி என்று, விட்டு விடுதற்கு முடியாது.
த்துக்கள் என்ன?
டங்கை (வெளிநாட்டில்) செய்வது, வீட்டில் பெண்குழந்தைகளுக்கும்... ழைக்கப்படும் கொடுமை, சீதனம் கொடுப்பது, பெண் திறமைகளை ம் கெளன்சிலிங் - தீர்வு என்பன இந்த பெரும் நாடகத் தொடரின்
உள்ள பாகுபாடு பற்றிய தொடரில் மிக குறிப்பான மென்மையான ளூக்கும் கணவனுக்குமாக தானது நேரத்தை வாழ்க்கையை ஒட்டும்
பொறுப்பாக செய்திருந்தார். அந்தச் சிக்கலைப் பொறுமையாக கதை இந்தப் பெண்கள் தங்க்ள சிக்கலைச் சொல்ல ஏற்ற வகையில்
வளிநாடுகளுக்கோ தொடர்பில்லாதது. அப்படியாயின் இன்னும் பல
ருக்கு இழைக்கப்படுபவை உள்ளன.
படையான ஆணாதிக்கத்தின் குறியீடான தாலி பற்றி யாருமே r தாலிகளைப் பத்திரமாக மறைத்து வைத்துக்கொண்டு நாடகம் போதுதான் உண்மையான பெண்களின் பிரச்சனையின் வடிவம் பெண்கள் பட்டறையில் எடுத்துக் கொள்ளப்படவில்லையா? அல்லது பாருளாகச் சேமித்து வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
Voi:2 NO: 1

Page 15
மற்றுமொரு ஐயமும் உண்டு. பெண்கள் பயிற்சிப் பட்டறையின் கருப் கட்டவிழ்ப்பு என்ற பெயரைப் பார்த்ததும் இவர்கள் கட்டப்பட்ட இருக்கப்போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்து மற்றவற்றையெல்லாம்தான் கட்டவிழ்த்தார்கள்.
இந்த பெண்களின் பயிற்சிப் பட்டறை நிகழ்த்துதல்களின் குறிப்ப கதை, கிளைக் கதைகளின் காட்சி மாற்றங்களின் போது இடையில் நடனம் பல தடவைகளில் பார்வையாளர்களை விழித்தெழச்செய்
மாற்றத்திற்கான உத்தியாக இப்படியொரு முறைமையை இதுவரைந
கருமையத்தின் இரண்டாவது நிகழத்துதலாக நடுக்கடலில் என்ற ந பாபு, மித்திரன் மற்றும் மகேந்திரன் ஆகியோரால் நடிக்கப்பட்டது. ஸ்
மூன்று பேர்கள் கடலில் பணிக்கம்போது கப்பல் சிக்கலுக்கு உ அடிப்படையான குணமான கயலாபம் கருதி கூட்டுச் சேர்ந்து கொ இந்தக் கதை. நாடகமாக்குதற்கு சவாலான முயற்சியும்கூட. நீண்ட ( கதை. ஆனால் அதை சலிக்காமல் நடத்திக் கொண்டு செல்லத்தா எதிர்விளைவான தாக்கம் இல்லாதிருந்திருந்தால் உண்மையில் குறைந்தபட்சம் பெண்கள் பட்றையின் 2 மணிநேரச் சோதனை முடி
இந்தப் பக்கவிளைவினால் இந்த நடுக்கடலில்' நாடகத்திற்குள் எ பின்னர் மெதுவாக பாபுவும் மித்திரனும் நாடகத்தை நடத்திச்
இருக்கவில்லை. ஆனாலும் யாரும் பயன்படுத்தவில்லை. நாடகத்ை தேவையற்ற விதத்தில் ஒரு படகின் முகப்பு வேறு செய்து வைத்திரு என்று புரியவில்லை. ஒருவேளை அது கப்பலில் நடக்கும் - உன அப்படியானால் முன்னால் விடுக்கப்பட்ட நாடகம் பற்றிய முன்னோ
ஊர்ச்சங்ககங்களில் நடக்கும் நாடகங்களிற்கு கொடுக்கப்படும் முன் தீவிர நாடகங்களுக்கும் உரத்த தொனியில் ஒரு அறிவிப்பு விடுவது அல்லது முன்னுரை அல்லது எடுத்துரைப்பாளரின் (Narator)அறி அனைத்து நாடகத்திற்கும் முன்னால் ஒரு அறிவிப்புச் செய்கிறார்க மோதவிருக்கிறது! இதோ பாருங்கள். இப்போது பாருங்கள்” என்பதுே கொடிது இருக்கிறது. அதே குரலில் அதே தொனியில் இடையிடையே குழந்தைகளை அணைத்து வையுங்கள் என்பது அதனிலும் கொடிது
நடுக்கடலில் நாடகம் உண்மையில் எழுப்பியிருக்கவேண்டியது ஒரு எதனால் எழுந்தது என்பதை இயக்குனர் யோசித்துப் பார்க்கவேண வாழ்வின் அபத்தம் கொடுக்கும் உண்மை முகம் நிழத்துதலில் பார்ன இரண்டாம் மூன்றாம் தளங்களில் பொருள்கொள்ளும் இடைவெளி ஏற்படுத்தாது அவர்களை அந்தத் தளங்களிற்கு புத்திபூர்வமாக அழை
அரங்கப் பொருட்கள் சார்ந்த ஒரு சின்ன அறிவுறுத்தல். டெ ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை. அவை எதிர்பார்க்காத ஆப புகையிரதம் மேடையில் ஓடவேண்டும் என்றோ கப்பல் ஓடவேண்டும் 6 வெடிபொருட்கள் வெட்டுக்கருவிகள் தவிர்க்கப்படுகின்றன. மித்திரை ஆட்டி அசைக்கும் போதும் நெஞ்சு பகிர் என்றது. எங்கே குத்திவிடுவ குழந்தைகள் வேறு அமர்ந்திருந்தார்கள். தவறிவிழுந்தால் கூட பாதி நெருக்கமாகப் பயன்படுத்தும் காட்சிகளில் ஒருபோதும் உண்மையான
மூன்றாவது நிகழ்த்துதலாக "எண்மெளனத்தின் மொழிபெயர்ப்பு" எ பெருங்கதையாடல் ஒன்று ஏற்கெனவே உருவாகிவிட்டிருந்தது. இந்
Vo:2 NO: 1

பொருளுக்குள் இந்த பேசுபொருள் எடுக்கப்படாது போயிருக்கலாம். தாலியைத்தான் குறிக்கிறார்கள். அதுதான் மையப்பொருளாய் தான் போனேன். அவர்கள் தாலியை மட்டும் விட்டுவிட்டு
ாகச் சொல்லக்கூடிய பிறிதொன்றும் உண்டு. இவர்களுடைய உப ஒவ்வொரு நிமிடம் நாட்டிய மாடவிட்டார்கள். இந்த அதிரவைக்கும் தது என்றால் மிகையாகாது. திரைச்சீலைக்கு பதிலாக காட்சி ாளும் யாரும்பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
ாடகம் இடம்பெற்றது. இது சபேசனின் இயக்கத்தில் அ.கந்தசாமி, }லோவிடமித் ரித்விக் எழுதிய நாடகம்.
ள்ளானதால் எழும் காட்சிப்பிண்ணனி சிக்கல் மனிதருக்குள்ள ாள்வதும் எளியோரை வதைப்பதுமான குணாம்சத்தை அலசுவது தொடர் வசனங்களையுடைய Absurd நாடகத்தின் தன்மையுடைய ன் செய்தார்கள். பெண்கள் பட்டறையின் நாடகம் ஏற்படுத்திய ல் இந்த நாடகம் மேலும் சிறப்பாக உள்வாங்கப்பட்டிருக்கும். ந்ததும் ஒரு இடைவேளையாவது விட்டிருக்கலாம்.
ளிதாகச் செல்லமுடியாமல் மனத்தடை இருந்தது உண்மைதான். சென்றார்கள். மேடையில் நடமாடுவதற்கு எவ்வித தடையும் தை கூர்மையாகப் பார்த்து இயக்குனர் நகர்த்திச் செல்லவில்லை. நந்தார்கள். அதன் நோக்கம் என்ன ஏன் அது மேடையில் இருந்து டந்த கப்பலில் நடக்கும் கதை என்பதற்காக இருந்திருக்கலாம். ட்ட அறிவிப்பைத் தடுத்திருக்கலாம்.
னுரை அல்லது அட்டகாச அறிவிப்பு போல ரொரன்ரோவின் தமிழ் வழக்கமாகி இருக்கிறது. சில நாடகங்களிற்கு இந்த அறிவிப்பு விப்பு தேவையானதாகவும் இருக்கும். இருக்கலாம். ஆனால் ஏன் ள் என்பது புரிவதில்லை. "தற்போது பாருங்கள் ! நீரும் நெருப்பும் பால அறிவிப்புச் செய்கிறார்கள். இதைக் கைவிடலாம். அதனிலும்
உங்கள் கைத்தொலைபேசிகளை அழவிடாது பாருங்கள். உங்கள் கொடிது.
ஆழ்ந்த கவலை உணர்வைத்தான். ஆனால் அவ்வப்போது சிரிப்பு ர்டும். பல காரணங்களைச் சொல்ல இடமிருக்கிறது. நாடகத்தில் )வயாளரை சிந்திக்கத் துாண்டியிருக்கவேண்டும். இந்த நாடகத்தில் யிருக்கிறது. அது பார்வையாளர்களின் எண்ணத்தில் கிளறலை pத்துச் செல்லாமல் ஏன் போனது என்பதையும் சிந்திக்கவேண்டும்.
ரும்பாலும் நாடகங்கள் திரைப்படங்களில்கூட உண்மையான த்தை ஏற்படுத்தும். நாடகங்கள் பார்ப்பவர்கள் கூட உண்மையான ான்றோ எதிர்பார்ப்பதில்லைத்தானே. அதேபோலவே உண்மையான ன நோக்கி ஒவ்வொரு தடவையும் நடிகர் அ.கந்தசாமி கத்தியை ாரோ என்பதுபோன்று. கவனத்தில் கொள்ளலாம். முன்வரிசையில் ப்பு எற்படும். சிறப்பான இயக்குனரான பாரதிராஜாகூட அரிவாள் ா அரிவாள்களை தனது திரைப்படங்களில் பயன்படுத்துவதில்லை.
ன்ற சக்கரவர்த்தியின் நாடகம் இருந்தது. இந்த நடகத்திற்கான தப் பெருங்கதையாடலின் மூலமாக, சக்கரவர்தியின் விடுதலைப
13 eplgyulab - Arituyil

Page 16
‘புலிகளின் மீதான எதிர்ப்பு நிலைப்பாடு முன்வைக்கப்பட்டு இருந்த எதிர்பார்த்த பலரும், என்னதான் சொல்லப்போகிறார்கள் என்று ( என்பதே உண்மை. மூன்றாவது நாடகம் இருதரப்பாரையும் சமன்
படுகொலைகளுக்கு எதிராக 'ஸ்கங்கைக் கொன்ற ஒருவர் எழுப்பும் போக்கில் நாடகம் திசைமாறிப்போய் விலாவாரியான சிறு கத நாடகங்களைவிடவும் இந்த நாடகத்தில் நாடகத்தின் தன்மைகள், என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும். அவ்வப்போது நடகத்தன்ன தாகைகள் கொஞ்சம் மணிரத்தினம் பாணிப் பாதிப்பாகவே பட்ட இவ்வளவு நீளக் காட்சியமைப்பை செய்வதற்கு யாருக்கு தகிரியம் ( நாடகத்தில் பயன்படுத்தப்பட்டால் மேடையில் என்ன நடக்கும்? ஆ காட்சிபோல் மிகவும் ரசித்தார்கள் என்பது உண்மைதான்.
நாடகத்தில் தொடக்கக் காட்சியின் நடன அமைப்பு வகை மிக குழந்தைகள் அதை சரியாகப் போலச் செய்ததாகவும் தோன்றியது அவரவர் இரசனைக்கு ஏற்ப இசை வடிவங்களை தொகுத்து வழங்
நாடகம் சொல்ல வந்த கருத்து பல இடங்களில் வெற்றிகரமாக பட்டன. கொலையை யார் செய்வது, கொலைக்ள எதற்காக முன்நிறுத்தப்படுகின்றன, கொலைக்கு எவ்வித நிறுவனங்கள் துை வல்லை உசாவலுக்குட்பட்டு சென்றது. இந்த விபரிப்புக்கள் சொல்லமுடியாதவாறு அமைந்திருந்தது. சில இடங்களில் நசை கொலையாளிகளின் பட்டியல் முன்வைக்கப்படுகிறது. கடவுளுடன் ாக இது வெளிப்படுத்தப்படுகிறது. தொடரும் பட்டியல் முன்வைப்பி சொல்லிவிட்டு ஒடி ஒழிய நடிகை - சுமதி விழுந்து விழுந்து சி பெயர்கள் பரிந்துரைக்கப் படுகின்றது. அனைவரும் எதிர்பார்த்தது
இப்படிக் கொலையாளிகளின் வரிசையைக் கொண்டு வருவதில் ஒ ளின் பெயர்ப் பட்டியலில் பிடல்காஸ்ரோ, சேகுவேரா, ஸ்ராலில் இருக்கின்றார்கள். உலகப்பொதுப்போக்கில் அல்லது அதில் இயங்( கொண்டு வருவார்கள் என்பது தெரிந்ததுதான். இந்த இடத்தில் 6 தலைவரையும் பார்க்கவா அல்லது பார்ப்பதா என்ற கேள்வியும் எதிர்மறையாகவா இந்த வரிசையைச் சொல்கிறது என்ற மயக்கமு gyalj 67(upg560TT65 Tait G5fuyub. "In the Name of Buddha" ஆதரவாளரும், சக்கரவர்த்தியின் தலைவரின் ஆதரவாளரும் எண்ணியெண்ணி பார்த்துபோல இந்த நாடகத்தையும் பலமுறை ட
முற்போக்கு அல்லது பின்-முற்போக்கு எண்ணம் கொண்ட இட நுணுக்கமானதாக இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. தத் பயன்படுத்த முடியாது. முதலாவது "சத்திரிய” என்ற சொல்குறித்து "வைஸ்ய, பிராமண, சூத்திரத்தை" (நாங்கள் அனைவரும் விலைய ஏற்பதாகவே பெருள்படும் இடறல் ஏற்படும். தவிர்க்க முடியாது. கட உள்வாங்குகையில் இருக்கும் இடர்ப்பாடு இது. இரண்டாவது "சி பெண்களின் விடுபடலுக்கான ஒரு கருத்தாக்கம். அந்தச் ச மாற்றித்தந்திருக்கிறது இங்கு. இதுவே கனடாவில் பெண்களிற்கு பாவித்திருப்பது கண்டனத்திற்குரியது. உண்மையில் "சிங்கிள் மெ பட்டறையினர் தாராளமாக பார்த்திருக்கவேண்டும். ஆனால் அது பயன்படுத்தியிருப்பது, அதை பயன்படுத்தப் "பெண்கள் பட்டை என்பது எனது தாழ்மையான கருத்து. மேலும் இது தனியான ெ
ங்கள் கவனக்கில் கொள்வார்கள் என் ம்பலாம். த த
spguilei - Arituyi 14

து. அதனால் இந்த நாடகத்தை ஆவலாக ஆதரவு நிலைப்பாட்டுடன் மெதுவான மறுப்பு உணர்வுடன் எதிர்பார்த்த பலரும் இருந்தார்கள்
செய்யதாகவே இருந்தது.
உசாவலில் நாடகம் நகர்கிறது. ஆனால் நாடகத்தை நீட்டி முழக்கும் ாகாலட்சேபமானதையும் தவிர்க்க முடியவில்லை. மற்ற இரண்டு
சாயல்கள், நடிப்பு, உத்திகள் என்பன நன்றாக அமைந்திருந்தன ம வந்து போனது. ஆனால் கடைசிக் காட்சியில் வந்த வகை.ெ து. மூளைச்சலவை (Brain Wash) என்ற ஒரு வரிச்சொல்லுக்கு வரும். அப்படியானால் உதாரணத்துக்கு Brain Strome என்ற சொல் அந்தக் காட்சியமைப்பை முன்வரிசைக் குழந்தைகள் மந்திர தந்திரக்
வும் பொறுப்புடன் வடிவமைத்துச் செய்யப் பட்டதாகவும், அந்தக் து. மேலும் இந்த நாடகங்கள் அனைத்திற்கும் பின்னணியில் நின்று கியிருந்த ரூபனின் உழைப்பும் தெரிந்தது.
வே வெளிப்படுத்தப்பட்டன. பார்வையாளரிடம் கொண்டு செல்லப் ச் செய்யப்படுகின்றன, கொலைக்கு காரணமாக எவையெல்லாம் ணபோகின்றன என்பதாக வியாக்கியானம் நாட ஆசிரியரின் அறி.ெ மாற்றுக் கருத்துக்களின் ஒரு வடிவமாக பிறிதொரு மேடையில் நச்சுவை உணர்வைக் கையாளும் திறன் சிறப்பாக வெளிப்பட்டது. அல்லது ஒரு வல்லமை படைத்த ஒன்றுடன் நடக்கும் உரையாடலன்போது சபேசன்-நடிகர் ஒரு இடத்தில் "அப்போ அவர்” என்று காதில் ரிக்க பார்வையாரின் பக்கத்தலிருந்து, யார் அது என்ற ஊகத்தில் போல இல்லாது அந்தப் பெயர் புஷ்சின் பெயராக இருக்கிறது.
ஓரு மறுதலை இடர்ப்பாடும் நாடகத்தில் இருக்கிறது. கொலையாளிகண், புஷ், சதாம், உண்தலைவர், என்தலைவர் என அனைவரும் கும் மாந்தருக்கு சே மற்றும் பிடல் போன்றவர்கள் என்ன உணர்வைக் வைத்து உன் தலைவரையும், என் தலைவரையும் சக்கரவர்த்தியின் எழாமல் இல்லை. ஆக இந்த நாடகம் நேர்நிலையாகவா ஆகவா ம் எழாமல் இல்லை. அது நாடக ஆசிரியருக்கு எழுந்ததா என்பதை என்ற படத்தை உன் தலைவரின் தேரவாளரும், என் தலைவரின் விழுந்து விழுந்து தத்தமக்கு தமக்கு ஆதரவாக, உள்ளதாக ார்க்க இடமிருக்கிறது.
படிப்பட்ட நாடகத்தில் கையாளப்படும் சொற்கள் குறிப்பானதாக துவங்களை உதிர்க்கும் போது எழுந்தமானத்துக்கு சொற்களை து. சத்ரியன் என்ற சொல்லை உரியபடி எடுத்துக் கொள்ளும் போது Dகள் வாரிசுகள் என்பதை - பிராமணர் தவிர்ந்த தமிழர் அனைவரும்) ட்டமைக்கப்பட்ட சொற்களை அவற்றின் சொல்லாடல்களுக்குள்ளாக ங்கிள் மொம் அடித்துவிடுவேன்" என்பது. "சிங்கிள் மொம்" என்பது தந்திரத்தை கனடா மிகவும் வாய்ப்பானதாக பெண்களுக்கு இருக்கும் இறுதிப்புகலிடம். அதனை கேலிக்குள்ளாக்கும் வகையில் ாம்" சிக்கல் பற்றி கருமையத்தின் முதலாவது நிகழ்வில் பெண்கள் அவர்களால் விடுபட்ட நிலையிலும் negetive ஆக இந்த நாடகத்தில் றயின் ஆய்வுகள்” இடங்கொடுத்திருப்படுதும் கண்டனத்திற்குரியது பிவாதத்திற்கும் உரியது. பெண்கள் பட்டறையினர் இந்தக் கருத்தை
தொடர்ச்சி 18 ஆவது பக்கம்
Vol.2 No. 1

Page 17
லண்டன் ப
305
இலங்கையின் தமிழ்ப்பாசிசம் பலமாக வேரூன்றியதின் பலனாக சூழலை கடுமையாக மறுத்து வந்துள்ளது. இதன் காரணமாக தக்கதுமான கூட்டமொன்றையே இலங்கையில் உருவாக்க பயன்படுத்தியது.இதே வேளைகளில் அதிலிருந்து தப்பி சுதந்திர தஞ்சமடைந்து பாசிசத்திற்கு சேவை செய்ய மறுத்து குறைந்த பட் 1980களின் பின்னர் எனலாம். இதன் விளைவாகத்தான் புகலிட இ. எதிராக தம்மை அடையாளப்படுத்தின.
அதில் ஒரு முக்கிய புள்ளியாக, ஆசியா நிறுவனத்தின் செயற்பா இலக்கியச் சந்திப்பக்களுக்கும் மாற்றுச் சஞ்சிகைகளுக்கும் உரமூட்டுபவராகவும் அவர் இருந்தார். செல்வத்தின் கட்டிடக்கா இரண்டாவது பிறப்பு அப்போதைய சேரனின் எரிந்து கொண்டிருக்கு றாக அவரது வெளியீடுகள் தொடர்ந்தன. ஆனால் புலிகளால் அவர் சஞ்சிகைகள் வெளி வந்த தழலே நின்று போனது. பட்டப்பகலில் பரி கொல்வதற்கு போடப்பட்ட திட்டத்தை விட யாரைக் கொல்வதினுாட என புலிகள் போட்ட கணக்கு அபாரமானது.
இந்தப் படுகொலையின் பின்னர் இலங்கை போன்றே புகலிடத்திலும் கடை விரித்தனர்.1994 மே மாதம் முதலாம் நாள் சபாலிங்கம் கொல்ல நின்றது. 1996ம் ஆண்டு ஈழமுரசின் (புலிகளின் பினாமிப் பத்திரிை பினாமி) நிதியுதவியுடனும் ஐயரின் பாசிசப்பணி தொடங்கி லை இன்னுமொரு காலடி(98) யுகம் மாறும்99) பிற்பாடு கண்ணில் தெரி இலக்கியப் பாரம் பரியத்தைக் கொலை செய்து 20 நூற்றாண்டுத்
தமிழ்ப்படைப்புக்களின் தொகுப்பு என்று ஒவ்வொரு தொகுப்பின் கீழு அடங்கி வாய்மூடிக் கிடந்த எழுத்தாளர்களை ஒன்று கூட்டி நோகாத பொறுப்புடன் வெளிவருவது” என்று சபாலிங்கத்தைக் கொன்று ஈழமுரசிற்கு போடப்பட்ட பட்டுக்குஞ்ச விளம்பரங்களையும் அவரது
இவரது அவசியமான சில வரலாற்றுக் குறிப்புக்கள்:
1.சுமார் ஐம்பதாயிரம் இந்திய ரூபா பெறுமதியான புத்தகங்களை புல்
2. இவர் யேசுராசாவுடன் இணைந்து அலை பத்திரிகையை புலிகளு
3.1991ம் ஆண்டு "உலகமெலாம் வியாபாரிகள்” என்ற இராஜேஸ்வரி ஒட்டி அவ்விழாவைப் பகிஸ்கரித்தவர். கவிஞர் சேரன் அப்போது புல
இவரது இந்த நடவடிக்கைகள் அவருக்கான அரசியல் உரிமை எண் அனைத்து மானிட விரோதங்களையும் மெளனமாக அங்கீகரித்து அ பண்ணுவது எல்லாம் ஒரு பாசிசப் பணியே என நான் கூறுவதையும்
இவரது தொகுப்புக்களில் ஒரு கலாமோகனோ ஒரு கலைச்செல்வ
காணமுடியாது. ஆனால் வருசந் தவறாது பிரான்சில் இருந்து ஈழமு தா. பாலகணேசனும் ஐ.பி.சி. ரவி, ஐ.பி.சி. சந்திரா மு.புஸ்பராசன் ே
Vol.2 No: 1

த்மநாபனின்பாசிச இலக்கியப் பணி
விரிவான ஆய்வுக்குரிய முன்னுரை
எம்.ஆர்.ஸ்ராலின்
அது தனது சமூகத்திற்குள்ளேயே ஒரு சுதந்திரமான சிந்தனைச் வெறும் சிந்தனை வரட்சியானதும் அதிகாரத்திற்குத் துதிபாடத் தமிழ்ப்ப பாசிசமானது தனது எல்லாவித வளங்களையும்
சிந்தனை கொண்ட ஒரு சிலர் மட்டுமே அந்நிய நாடுகளில் சம் சுயமரியாதையையாவது காத்துக் கொண்டனர். இது நடந்தது லக்கியம் என்ற மறுத்தோடிக் குரல்கள் இந்தப் பாசிசச் சூழலுக்கு
ட்டாளரான திரு.சபாலிங்கம் அவர்களைச் சொல்லலாம். புகலிட
ஊக்கம் அளிப்பவராகவும் சுதந்திரப் படைப்பாளிகளுக்கு ட்டுக்குள் ஜெயபாலனின் துரியனோடு பேசுதல்' அருந்ததியின் நம் நேரம் சோலைக்கிளியின் ஆணிவேர் அறுந்த நான்’ என்றவா. கொலை செய்யப்பட்ட அன்றோடு சுமார் 30க்கும் மேற்பட்ட சிறு சின் புறநகர்ப் பகுதியில்இருந்த அவரது வீட்டில் வைத்து அவரைக் ாக புகலிட இலக்கியத்தின் மாற்றுக் கருத்தையே நிறுத்தி விடலாம்
புலிகளின் பினாமிகளும் பினாமிகள் அல்லாதோருமாக இலக்கியக் 0ப்படுகிறார்.1995ம் வருடம் முழுக்க புகலிட இலக்கியம் ஸ்தம்பித்து க)ஆதரவுடனும் இலண்டன் தமிழர் நலன்புரிச் சங்கத்தின் (அதே பக்கப்பட்டது. அடுத்த ஆண்டு கிழக்கும் மேற்கும்(97)அதன்பின் யுது வானம் என்று மிக ஒழுங்கான நிதி வழங்கலுடன் மாற்று தமிழன் என்று நெஞ்சை நிமித்திய பத்மநாபன் அனைத்துலகத் ம் அடிக்குறிப்பிட்டு புலிகளால் தொலைக்கப்பட்டவை போக எஞ்சி இலக்கியம் படைத்தார். போதாக்குறைக்கு "வாரந்தோறும் சமூகப் ஏப்பம் விட்ட புலிகளது உத்தியோகப்பற்றற்ற பத்திரிகையான தொகுப்புக்களில் காணலாம்.
மிகளுக்காக கடத்தி கடலுக்கள் கோட்டை விட்டவர்.
க்குத் தாரைவார்த்தவர்.
யின் நாவல் லண்டனில் வெளியிடப்பட்டபோது சேரனின் வரவை விகளுக்கு வேண்டப்படாதவராக இருந்தார். s
பதை யாரும் மறுக்க முடியாது. அதேவேளை புலிகள் பண்ணும் வர்களுக்கு வசதியான புலி இலக்கியப் பணியாற்றும் பத்மநாபன்
யாரும் மறுக்க முடியாது.
பனோ சக்கரவர்த்தியோ சோபாசக்தியோ சுகனோ எழுதுவதைக் ரசு கி.பி அரவிந்தனும் சுபாஷ் என்று அழைக்கப்படும் பரீஸ் புலி போன்றோரும் தமது எழுத்துக்களை ஐயர் தனது தொகுப்புக்களில்
தொடர்ச்சி 28 ஆவது பக்கம். 15 gyógyulai, - Arituyil

Page 18
முந்தைய கேள்வி: "உண்மையில் நீர் நல்ல எழுத்தாளர்தான எப்போ கிடைத்தது?
fìO COI
முந்தைய பதில் .
கேள்வி: கனடா இலக்கியத் தோட்டத்தில் உங்கள்
பதில்: கனடா இலக்கியத் தோட்டமும் தென்னாசிய time achievement award) at Typs Tai gaugisu g இந்த விருது 1500 டொலர் பண முடிப்பும் ே தொடருவதற்காக ரொன்ராப் பல்கலைக்கழகத்தில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளருக்கு கனடாவில் இருக்கிறது. அமெரிக்காவில் புலிட்சர் பரிசு, இங் எழுத்தாளருக்கு உலக அளவில் என்ன பரிசு இரு தழுவிய பரிசு இதுதான். பரிசைப்பெறுவதற்கு தமி அவர் எந்த நாட்டிலும் இருக்கலாம். எந்த சம இருக்கலாம். அவர் தமிழில் படைத்திருக்கவேண்டு பாடுபட்டவராக இருக்கவேண்டும். தமிழில் இலக் வருடங்கள் தொடர்ந்து இந்தப் பரிசுகள் வழங்கப்பட ல் வெளிவிடப்படும்.
அடுத்த கேள்வி: உலகின் பல நாடுகளுக்குச் சென்றுள்ளிகள் என்ன?
அடுத்த பதில்: .
மிகுந்த சிரமப்பட்டு இந்தப் பதிலுக்கான பேட்டி கண்டவர்கள் இவ்வளவு சிரமமான கேள்வியைக் கேட்ட அவர்களுக்கு வாழ
கேள்விக்கும் பதிலுக்கும் ஏதாவது தொடர்பிருந்தால (கனடிய) பரிசு வழங்கப்படும். திரைப்படத்தில் தமி தொடர்பில்லாமல் நகைச்சுவைக்காக பதில் பெறுவ
தற்போதைய பேட்டிகள். கேள்வி ஒன்று, பதில் பதி பதில் சொல்லுங்கப்பா. இப்படிப் பதில் சொன்னா மாட்டார்.
பிந்தியதாக வந்திருக்கி
sgyógyulai) - Arituyi 16

ப்பா” என்று எப்போது உங்கள் மனைவியின் அங்கீகாரம்
mments, with comments I
பங்கு என்ன?
பக் கலவி மையமும் இணைந்து வருடாவருடம் (life ாதனைக்கான இயல் விருது வழங்கி வருகின்றார்கள். கேடயமும் கொண்டது. வருவடாவருடம் இதைத் ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டிருக்கிறது. ஆங்கில
வருடாவருடம் கொடுக்கும் கில்லர் இலக்கியப்பரிசு கிலாந்தில் புக்கர்பரிசு. ஆனால் தமிழில் எழுதும் நக்கிறது. முதல் முதலாக உலகம் அனைத்தையும் ழெராகக் கூட இருக்கவேண்டிய அவசியம் இல்லை. யத்தவராகவும் இருக்கலாம். எந்த நிறத்தவராயும் ம். அல்லது தமிழ் வளர்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் கிய சேவை, அது ஒன்றே அளவுகோல். மூன்று ட்டிருக்கின்றன. 4 ஆவது வருட அறிவித்தல் விரைவி
ஆனால் கனடாவை வாழ்வதற்கு தேர்ந்தெடுத்த காரணம்
: வெங்கட் ரமணன், என்.கே.மகாலிங்கம், செழியன்.
த்துக்கள்.
5 கண்டு பிடித்து தருபவர்களுக்கு 31 டொலர் ழக அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்டு துபோல இருக்கிறது என்று கூறக்கூடாது.
னொன்றாக இருக்கிறது. அட கேட்ட கேள்விக்கு ல் 5ஆவது வாத்தியார் கூட ஏற்றுக் கொள்ள
வந்த காலம் இதழில் அ.முத்துலிங்கத்தின் பேட்டி றது. அதில் வந்திருக்கும் பகுதி.
Vo:2 No: 1

Page 19
குலத்தாழ்ச்சி
முதல்கோணல் முற்றிலும் கோணல் என்பது வேறு எவற்ை சுந்தரராமசாமி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்! இல் ஜெனிபரும் ஆழ் மன வக்கிரங்களின் வெளிப்பாடு என்று பூங்கு "பிள்ளைகொடுத்தாள் விளை” எனும் சிறுகதைக்கு கண்டனம் தெரிவி கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட / சுந்தர(ர்) ராமசாமியின் படைப்பு
ஒரு புளியமரத்தின் கதை குறித்து ராஜன் குறை கட்டுடைத் நிவேதிதாவரை காறி உமிழாதவர் இல்லை. சமகால இலக்கியச் செ இன்றி நான் கொடுப்பேன் உன்னால் என்ன செய்ய முடியும் என்று வெ.சா, ப.நா என்று இது நீண்டு கொண்டு போவது நல்லதுக்கில்ை
வெ.சாவை அவருடைய இடது சாரி எதிர்ப்பிற்கும் எழுத்தி மட்டுமாகவே. அவரது ஈழத்துப் படைப்பான யேசுராசா என்ற இடது ராசா (இதையாரும் விரும்பினால் திருத்தி வாசிக்ககவும்) இந்த சுழ
இன்றைக்கு 21 ஆவது நுாற்றாண்டின் தொடக்கத்தின் பின் ருக்கும் பின்னால் ஒருவர் தனது சாதிப் பெயரைப் பாவிக்கிறார் எண் கேவலமானவர். தன்னை ஐயரென்று சொல்லிக்கொள்வதற்கு இன்று
நாமும் நமது வெளியீடுகளில் பலமுறை பத்மாநபனின் பின் கோரிக்கை விடுத்தாயிற்று. அது பிறப்பால் வந்த பெயரென்று அவரு வருகிறார். நீ அவரை (பிறப்பால்) ஐயரென்று ஏற்றுக் கொள்கிறாயா பள்ளனென்றும் பறையன் என்றும் சூத்திரன் என்றும் (வேசி மகன் , சாதியை இழக்க விரும்பாத, இன ஒதுக்கலுக்கு ஒப்பான, நாசிகளுக் ஆதிக்க சாதி மனோபாவத்தின் கொடுரமே. ஆதிக் கமனோபாவம் த அவற்றை உன்னதப்படுத்தி ஏனையவற்றை இழிவு படுத்தும் செயை வழங்கி கெளரவித்தலும் புனிதப் படுத்தலும். இந்தப் புனிதப் படுத்த
பத்மநாபன்.
இந்த பல்கலை வீரர்களின் வாய் என்னமோ தெரியவில்லை இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு இலக்கியப்பாலம் அமைத்த எள போராட்டமுமாய் வாழ்ந்த டானியல், 40 வருசமாய் புத்தகம் போட்டு பேராசியரியர் சிவசேகரம், பேராசிரியர் சிவத்தம்பி இவர்களெல்லாம் இலக்கியமும் போராட்டமுமாய் வாழ்வதாலா இவர்களுக்கு இவ்விரு
சரி விடுவம். இந்த அதிகார விருது பெறும் இலக்கிய மகா கொல்லப்பட்டவர்களுக்காய் ஒருவரி ஒரு கண்டனம், ஒரு வாய்ச்செ அழைத்த யேசுராசா, வில்ரத்தினம் போன்றோரிடமிருந்து ஒரு படுசெ வரை வந்ததுண்டா? இப்போது "புதிதாகப் போராட்டத்திற்கு" துரோ முயற்சிகளுக்கு தான் துணைபோனது இல்லை என தினக்குரலிலும் புகலிடத்தில் அவர் தவிர்ந்த பிற முயற்சிகளை, நம்மை, துரோகமிை முடிகிறது. ஆதலால் எழுத்து தர்மம் இப்படி கேவலமாக முடிந்து ே
Vol.2 No: 1

உயர்ச்சி சொல்லல் பாவம்
றயும் விட இன்று இயல்விருதுக்குத்தான் பெருந்திப்போகிறது. பப்படவேண்டிய ஒரு குற்றவாளி என்று தலித் முரசு மார்ச் 2005 ழலியும் கேணத்தனமான கதை என்று பாமாவும் அவருடைய பித்துள்ளார்கள். முழுக்க முழுக்க சாதி வெறிக் லகம் குறித்து பலர் எச்சரித்துள்ளனர்.
தார். ஜே.ஜே சில குறிப்புக்கள் மீது பிரேமிள் தொடங்கி சாரு ல்நெறியும் அதன் அறமும் இதுதான். இது எதற்கும் சம்மதம் திமிர் பிடித்து திரிந்தால் நாம் எதுவும் சொல்வதற்கில்லை.
6).
ற்கும் மட்டுமாகவே தமிழ் உலகில் அறியப்பட்டவர். அதற்கு
சாரி எதிர்ப்பாளர் என்ற காரணத்தினால் ஏச்சு ராசா என்ற யேசு ல் வட்டம். இது ஒரு சுழல் வட்டம்
னரும் இன்னும் ஆழிப்பேரலையின் பின்னரும் தனது பெய றால் அவர் நாசிகளுக்கு ஒப்பானவர். அல்லது அவர்களிலும் ம் வெட்கமடையாதவர்.
ர்னால் இருக்கும் ஐயர் என்ற சாதிப்பெயரை நீக்கக் கோரி நம் அவருக்குள்ள சாதிப்புத்தியோடு பதில் சொல்லிக்கொண்டு ? ஏற்றுக்கொண்டால் உன்னை நீநளவனென்றும்
என்றும் ஏற்றுக் கொள்கிறாய் என்று அர்த்தமாகிறது. தனது கு ஒப்பான ஒருவனை அங்கீகரித்து விருது கொடுப்பது என்பது னக்கு உவப்பானதுகளை மாத்திரம் ராச பீடங்களில இருத்தி லக் "காலம்” காலமாகச் செய்து வருகிறது. இது தான் விருது லில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிாதன், இன்று லண்டன்
0, சில பெயர்களை உச்சரிக்கப் பயப்படுகிறது.
5.பொ, இந்தியாவிலும் இலங்கையிலும் இலக்கியமும்
புத்தகம் போட்டு இலக்கியச் சேவையாற்றும் டொமினிக் ஜீவா, யார்? தங்கள் குலத்தொழிலை விடடுவிட்டு எழுத்தும்
துகள் தீண்டத்தகாததாகிவிடுகின்றன.
ந்மா இன்று வரை ஈழத்திலும் புலிகடத்திலும் எழுத்தின் பெயரால் ால் சொன்னதுண்டா? இவர் ஈழத்திலிருந்து புகலிடத்திற்கு ாலைக்கான கண்டனம் எழுதி, சுதந்திரத்தின் பெயரால் இது கமிழைக்கும் எழுத்து முயற்சிகளுக்கு வெளியீட்டு
தீராநதியிலும் தோழை உயர்த்தி (பிரெஞ் ஸ்ரைலில்), ழக்கும் என்பதாக அவரால் ஆக்க முடிகிறது. பின்கை காட்ட பாகிறது. இந்த மரபின் தொர்ச்சி நிறுத்தப்படவேண்டும்.
- சுகன்
17 அறிதுயில் - Arituyil

Page 20
பகுதி 4
நாடகம் என்பதை வலிந்து வரையறைக்குள்ளாக வருவிக்க முடி பார்வைகளுக்கூடாக நாடகத்தை நல்லதாக்க விரும்பிக் கேட்கலாம் நாடக மரபு, தற்போது புலம்பெயர்ந்தபின் உருவாகி இருக்கும்
தடவையும் ஒவ்வொருவரும் முதல் நாடகம் போட்டுக் கொண்டே க குரங்காகப் பிறந்து மாறுவதில்லையே. கருவிலேயே பரிணாமக் கால வடிவில்தான் பிறக்கின்றோம். அதேபோல நாடகங்களும் பயிற்சி
உன்னத நிலையில் பார்வையாளருக்கு முன்வைக்கப்படவேண்டும்
ரொரன்ரோவின் நாடகப் போக்குகளில் ஏற்கெனவே இலங்கையின் பெரும்பாலும் காணப்படுகிறது. மேலும் மொழிபெயர்ப்க்கப்பட்ட நா திகளைக் கையாள்வதும் அதிகமாக இருக்கிறது. அவற்றிலும் அ இது ஏன் என்றால் பதில் ஒருவரிடமும் இல்லை. ஆனால் நாடக செழியன், சகாப்பதன், சேரன், போன்றவர்கள் எழுதிய பிரதிக பிரதிகளையும் அழகாக நாடகமாக்கலாம். அதிலும் நல்ல நாட விடுபடல்கள் நிகழ்ந்திருக்கலாம்.)
நல்ல தரமான சிறப்பான அல்லது தரமான நிழத்துகை உள்ள நா கருத்தியல்கள், பிரச்சாரங்கள் வரலாம். இருக்கலாம். ஆனால் க பார்ப்பதற்கு ஆளையும் கட்சி கட்டிப் பிடிக்க வேண்டிய நிலைதான அதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. அதற்கான எதர்பார்ட்
இந்தக் கட்டுரை 26 மார்ச் 2005 அன்று நடந்த கரு முன்னர் எழுதப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பங் இவ்வளவு பக்கங்களை வீணடித்து இதை எழுதிவி
ஆவது அரங்காடல் விமர்சனக்கூட்டத்தில் சொல்லப்
ஒரு அமைப்பு மாற்றுக் கருத்துக்களுக்கும் மாற்றுக் பட்சம் தான்” என்று திருப்ப திருப்ப கூறப்பட்டது. லெம்பேட்டிடனம் அல்லது புதிய வேறு யாரிடமாவது
இலக்கியத் தோட்
இலக்கிய்த் தோட்டத்தினால் வழங்கப்பட்ட விருது பற்றிய சர்ச்சை உரு நடக்கின்றன. இந்த சர்ச்சை ஒரு தனி மனிதருக்கு எதிரானது அல்ல. பல்ே விருதுகளுக்கு உடன்பிறவிபோல சர்ச்சை எப்போதும் இருந்து ெ வழிப்படுத்தியிருக்கின்றதையும் நாம் வராலாற்றில காணக்கூடியதாக உள் சொல்லலாம். எடுத்துக் காட்டாக அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ற்க்கு அை எழுந்தது. அன்று அதற்கு செவிசாய்த்திருந்தால் ஒவ்வொரு நாட்டிலும், பி காரணங்களுக்காக சண்டைபோட்டு, பல்லாயிரக் கணக்கான உயிர்கள் செ இருந்துவிட்டு, எவ்வித கூச்ச நாச்சமுமின்றி தாங்கள் களைததுப்போன நி செய்து நோபல் சமாதானப்பரிசைக் பெற்றுக் கொண்டு போகலாம் என்ற ந போன்றவர்களிற்கும் வழங்கப்படுவதுதான். அதன் மறுதலையும் உண்டு. ( என்பதற்காக(மாத்தாய்) அவர்மீது போலியாக குற்றச்சாட்டை முன்வைக்க இருக்கிறது.
இந்நிலையில் பிந்தியாதாக அறிவிக்கப்பட்ட இயல்விருது தற்பே ஒவ்வொருவரும் தங்களது சார்பு நிலை சார்ந்து சொல்லிக் கொண்டிருக்கி முன்வைக்கப் படுமாயிருப்பின் விருதுக் குழுவினரோ ரொரன்ரோப் பல்கை of Toronto)கவனத்தில் அதைக் கொள்ளவேண்டும் என்பதே பரந்துபட்ட ச
gyógyulai) – Arituyi 18
 

யாதுதான். ஆனால் கடந்த பல நாடக நிகழத்துதல்கள் மற்றும் 5. இதற்கு இடமுண்டு. மேலும் தமிழரது நாடக மரபு, இலங்கையின் நாடக மரபின் பட்டறிவு இவைகளை கைவிட்டுவிட்டு ஒவ்வொரு ாலத்தைத் தள்ளமுடியாது. ஒவ்வொரு மனிதரும் பரிணாமத்தின் படி உங்களை விரைவாகக் கடந்து பிறக்கும்போது ஒவ்வொருவரும் மனித யின்போது கடந்தகால நாடகப் பட்டறிவுகள் மரபுகளைத் தாண்டி
என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே.
ல் இந்தியாவில் போடப்பட்ட நாடகங்களை மீண்டும் நிகழ்த்துதல் டகப் பிரதிகளைக் கையாள்வது, அல்லது புதிய வெளி-மொழிப் பிர. பத்த நாடக வடிவங்களைக் கையாள்வதும் அதிகமாக இருக்கிறது. ப்பிரதிகள் புதிதாகவும் எழுதப்பட்டுத்தான் வருகின்றன. ஜெயகரன், 5ள் நிகழத்தப்பட்டிருக்கின்றன. ஏன் நம்மவர்களால் எழுதப்பட்ட கங்கள் இருக்கும் என்பது எனது கருத்து. (இந்தப் பெயர்களில்
டகங்களையே நாடக ஆர்வலர் எதிர்பார்ப்பது. அதில் கருத்துக்கள், ருத்தியல்கள், பிரச்சாரங்கள், அரசியல்களையே நாடகமாக்கினால் ர் ஏற்படும். தேவை நல்ல நாடகங்களே. நல்ல பிரச்சாரங்களல்ல. புக்களும் இருக்கின்றன.
மையம் முதல் நிகழ்வின் விமர்சனக் கூட்டத்திற்கு
கு பற்றியபின் நல்ல நாடகத்திற்கான ஏக்கத்தில் டோமே என்ற கவலை - எண்ணம் தான் வந்தது. 12
பட்டதுபோல இங்கும், தலமை வகித்தவரால், "இது கலாச்சாரத்துக்குமான அமைப்பு நாடகம் இரண்டாம் நல்ல நாடகத்திற்கு, ஜெயகரனிடம் அல்லது ஞானம் தான் செல்லவேண்டுமா?
டத்தின் முன்னுள்ள முதல் கடமை.
வரன்
வாகியிருக்கிறது. அதை தவிர்ப்பதற்கான நிதானமான முற்சிகளும் வறு கருத்து நிலைகளின் முரணில் உருவாவது. காண்டிருக்கிறது. பல நேரங்களில் சர்ச்சைகள் உருவாகி விருதுகளை ாது. சர்ச்சை உருவாகியும் திருந்தாத விருதுகள் பலவற்யுைம் மதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டபோது பெரிய சர்ச்ைசை ரதேசத்திலும் ஏதோ ஒரு நல்ல/கெட்ட, சரியான/ பிழையான ால்லப்பட மறைமுகைமாகவோ நேரயடியாகவோ காரணமாக லையில் அரசியல் மயமாகி தங்கள் தொண்டர்களை விட்டு பரிந்துரை ைெல வந்திருக்காது. ஆனால் அதே விருது அன்னை தெரசா ழதல் முதலாக ஒரு ஆப்பரிக்க்ப பெண்மணி விருது வாங்கிவிட்டார்
உலக, மேற்குலக பிற்போக்குவாதிகள் முனைவதும் கண்கூடானதாக
ாது சர்ச்ைசையை உருவாக்கியிருக்கிறது. பலவிதமான காரணங்களை ரார்கள். தனிப்பட்ட காரணங்களை விட நேர்மையான காரணங்கள் a) isypiigat Ggpg. Tafu 6DLDLIGLDT (South Asian Center of University மூக அறிவுள்ளவர்களின் எண்ணமாக இருக்கும்.
தொடர்சி 28ஆவது பக்கம்
Vo:2 NO: 1

Page 21
பொது அறிமுகம்
ஏறக்குறைய 80 ஆக்கங்களை எழுதிய தெரிதா பிரான்சின் மிகப் பு என்றும் தமிழில் வழங்குகிறது.) தற்போதைய காலகட்டத்தில் வாழ் பாடகர் அளவிற்கு புகழ்வாய்த்த மெய்யியலாளர் ஒருவர் உண்டென பிரான்ஸ் உலகிற்கு தந்த பல அறிஞர்களிடையே உலகளவில் மிக முறைமையின் கருவியான கட்டுடைத்தல் (கட்டவிழ்த்தல் என்பதும் பலப்படுத்தியது. அமெரிக்காவில் ஆற்றிய ஒரு உரையில் அவர் செ கருவி அனைத்துத் துறைகளையும் காட்டுத்திபோல் பற்றிக்கொண்ட எந்தத் துறையை என்று சொல்வதற்கில்லாதபடி அது பல துறைகள் வகையில்தான் தெரிதாவை நாம் இங்கு அறிமுகப்படுத்த முடியும்.
தெரிதா தான் ஒரு தெரிதாவியலாளராக இருந்ததில்லை. மெய்யியல் துறையில் மட்டுமல்லாது கல்வித்துறையிலும் பெரிய நாட்டம் காட் போல் ரிக்கோருக்கு (Paul Ricoeur) பின்னர் அந்த பதவியிடத்திற் வரவேண்டும் என்ற தேவைக்காகவே தனது ஆய்வு ஏட்டை நிறைவு என்கின்றனர். அவ்வளவு நாட்களும் அவர் ஆய்வேட்டை முடிப்பது கவலைப்படவில்லை. அதாவது தெரிதா முனைவர் அல்லது கலாநி பட்டத்திற்கு அப்பாற்பட்டுத்தான் இவ்வளவு பிரபல நிலையை அை
1992 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் தெரிதாவிற்கு மரியான முனைவர் பட்டம் கொடுக்கத் தீர்மானிக்கப் பட்டது. இதுவரை யாரு கொடுக்கப் படுகின்றன என்பது தெரியாது. பலருக்கும் பலவித நோ பலரும் சில பல்கலைக் கழகங்களில் இருந்து அவற்றை வாங்கிக் இருக்கின்றன. தெரிதாவிற்கு இந்தப் பட்டம் கொடுக்கப் போவதாக
ஆணைக்குழுவில் மூவர் அதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். ஒ( ஆய்வாளர் மற்றும் மெய்யியல் துறைப் பேராசிரியர் ஆகியோரே அ தீர்மானத்தின்படி தெரிதாவிற்கு மரியாதைக்குரிய முனைவர் பட்டம் வழங்கவேண்டும் என்று 336 வாக்குகளும் எதிர்ப்பு நிலைப்பாட்டில்
முனைவர் பட்டத்தை கொடுப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது
இந்த பட்டத்தைக் கொடுக்கக்கூடாது என பலத்த பரப்புரை நடந்திரு பல ஏடுகளுக்கும் எதிர்ப்புக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். "பிரா தமான பாணிகளாலும் சில அதிகாரப் பிரிவினராலும் நடத்தப்பட்டு மெய்யயிலாளர்களால் வீரியமானதாக, பிரித்தானிய தரத்தில்வாய்த் கல்வி அடையாளம் காணப்படுவதில்லை." என்று இந்த எதிர்ப்பை ஆனால் தெரிதாவைப்போல் இவரும் ஒரு யூதர்தான்.
"இந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட சிலர் கோட்பாடு என்ற பெயரில் இதை அனுமதிக்கமாட்டார் என நான் நினைக்கிறேன். இந்த தெரித தோல்வியடைந்த கோட்பாட்டாளரா? ஒரு கோட்பாட்டாளர் இல்லை ஒருவரான Henry Erskine-Hil என்ற வரலாற்றுத்துறை ஆய்வாளர்
Vol.2 No. 1

தெரிதா
- வின்சென்ற்
கழ்பெற்ற மெய்யியலாளர். ( மெய்யியல் என்பது தத்துவம் ந்த, கடந்த 30 ஆண்டுகளில், ஒரு சினிமாக் கலைஞர் அல்லது ர்றால் அது தெரிதா மட்டுமே என்று கூறுவதுண்டு. மேலும் ப்பிரபலமானவரும் தெரிதாதான். அவருடைய மெய்யியல்
சில தமிழ் எழுத்துக்களில் இருக்கும்) என்பதே அவரை மிகப்பிரFய்யத அந்த வழிகாட்டுதல் அல்லது மெய்யியல் ஆய்வுக்கான து என்பார்கள். இன்றுவரை அதன் தாக்கம் குறையவில்லை. ளை ஊடறுத்து தன் தாக்கத்தைச் செலுத்தியிருக்கிறது. இந்த
ύ மரியாதைக்குரிய முனைவர்
யதில்லை.
பட்டத்தை கொடுப்பதற்காக :* வாக்கெடுப்பு நடத்தப்பட்டது திெ தெரிதாவிற்கா கத்தான் டநதார.
இருக்கும் )தக்குரிய
நக்கும் எதற்காக இத்தகைய மரியாதைக்குரிய பட்டங்கள் க்கத்தோடு பல்கலைக்கழகங்கள் இவற்றைக் கொடுக்கின்றன. கொள்கின்றனர். ஒவ்வொருவருக்கும் பலவித தேவைகள் அறிவிக்கப்பட்டவுடன் விருது பற்றித் தீர்மானிக்கும் ருவர் ஆங்கிலத்துறைப் பேராசிரியர், மற்றவர் வரலாற்றுத்துறை வர்கள். ஆனால் பின்னர் நடந்த ஆட்சிக்குழுவின் } கொடுப்பது பற்றி வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. பட்டத்தை 204 வாக்குகளும் இருந்தன. எனக்குத் தெரிந்து மரியாதைக்குரிய
தெரிதாவிற்காகத்தான் இருக்கும் என எண்ணுகின்றேன்.
ருக்கிறது. 19 பேர் சேர்ந்து ரைம்ஸ் இதழுக்கும் அதுபோன்ற வேறு ன்சின் மெய்யியல் கல்விப்பிரிவு சில குருக்களாலும் சிலவி
வருகிறது. பிரித்தானியப் பகுதியைச் சேர்ந்த ததாக, தெளிவானதாக, குறிப்பானதாக பிரெஞ்சு மெய்யயியல் முதலில் தொடக்கியவரான David-hile Ruben கூறியிருக்கிறார்.
எதையோ முன்வைக்கிறார்கள். ஒரு முறையான மெய்யியலாளர் ா எப்படிப்பட்ட வகையைச் சேர்ந்த எழுத்தாளர்? இவர் ஒரு யென்றால் இவர் யார்?" இவ்வாறு குற்றம் சாட்டியவர் மூவரில்
.
19 geg55/ulab - Arituyil

Page 22
"பிரஞ்சுக்காரர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட பல சொற்களைப் மயக்கம் ஏற்படுத்தக்கூடிய உளறல்களை பயன்படுத்துவார்கள்.
கட்டுடைத்தல் என்பது மிகவும் குழப்பமான பொருள் ஊகிப்பிற் இருக்கும் ஒரு கோட்பாடாகும்" இவ்வாறு புலம்பியவர் Peter L ஏனெனில் இந்தச்சிக்கல் நடந்த காலகட்டத்தில் அதாவது 1992 பின்வருமாறும் கார்டியன் இதழில் ஒருவர் எழுதியிருக்கிறார். " என்ற நூலைக்கூட பார்க்கலாம். அதன் மூலம்) ஹிட்லர் யூத வி என்று கூறி முடிக்க இடமிருக்கிறது." என்பது அவரது வாதம்
ஆனால் இவருக்கு விருது கொடுக்க வேண்டும் என்று பரிந்துை பல துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய, அவரது எழுத்துக்கள் அதிகாரத்தில் இருந்து தெரிதாவிற்கு எதிரான, வெறும் மலினம முறையிலிருந்து வேறு ஏதும் வெளி வருவதை அவர்கள் விரும் எதுவும் வெளிவருவதை அவர்கள் விரும்புவதில்லை." இவ்வாறு தெரிதாவின் ஆதரவாளர்கள் மரபு வாதிகளை சாடினார்கள். இந் கேம்பிரிட்ஜ் சிக்கலில், உண்மையில் பிரஞ்சு புலமையாளருக்கு ஆங்கிலேயே அல்லது பிரித்தானியப் புலமையாளருக்கும் இடை தொடர்ந்து இருந்து வந்த மறைமுகப்போரே பின்னின்றது என்று கொள்ள இடமுண்டு அமெரிக்கர்களுக்கு பிரஞ்சு சமூக விஞ்ஞானத்துறைகளில் வரும் புத்தாய்வுகள் எவ்வளவு துரம் பிடிக்குமோ, அதே அளவிற்கு பிரித்தானியர்களில் ஒரு சாரார் பிரஞ்சுக்காரர்களின் சமூகவிஞ்ஞானப் பங்களிப்புக்களை மூர்க்க மறுத்து வருகிறார்கள் என்பதும் ஒரு காரணம்
தெரிதாவினுடைய குணங்களைப்பற்றி எழுதும்போது பிரான்சின் கிழமைக்கு இருமுறை வரும் இதழான லிபரேசனில் பின்வருமா கூறப்பட்டிருக்கிறது தெரிதா யாரையும் பாரத்து நீங்கள் எனது என்று சொல்ல மாட்டாராம். நான் உங்களது நண்பன் என்று சொல்வராம் என்று கூறியிருக்கின்றனர். இதை பிரஞ்சிலும் ஆங்கிலத்திலும் பின்வருமாறு கூறலாம். You are my friend / your friend = tu es mon ami ! je suis ton amis)
பிரான்சின் சமூக அறிவியலுக்கான உயர் கல்லூரியில் இருந்தர் பறந்துகொண்டிருந்தார். அதை ஒரு குறையாக பிரான்சில் கூறிய நீண்ட நாட்கள் ஒருபோதும் ஐக்கிய மாநிலங்களில் (USதங்கிய மிகத் தெளிவு. எனது வேலைக்குரிய, பணிக்குரிய, எதிர்பார்ப்பு , கல்வித்துறையில் தணிக்கை குறைவு (எனக்கு) முரண்பாடுகள் அவர் சொன்னதன் மொழிபெயர்ப்பு இது.
தெரிதா தொலைக்காட்சி பார்ப்பதில் அதிக நாட்டமுள்ளவராய் மிகவும் தயங்கிக் கொண்டிருந்தவராவார். மேலும் ஒரு கொஞ்சக் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை தனது கொள்கையாகவே அ
தெரிதா தனது வாழ்நாளின் கடைசிக்காலத்தில் மிகவும் அதிகம சொல்லியிருக்கிறார். அதைப்பற்றி அவர் நடப்பு நிகழ்வு பற்றி ஒவ்வொரு தடைவையும் தொலைக்காட்சி நிகழ்ச்சியையே கட்டு ஒவ்வொருகனமும் அதைச் செய்துகொண்டிருக்கிறேன்" என்றிரு
தெரிதாவைப்பற்றி சொல்பவை அவரது கருத்துக்களாயினும் வா முன்வைப்பவையாக அல்லது கட்டுபவையாக இருக்கும். தேரித
அறிதுயில் - Ariபy 20

பயன்படுத்தி, சரியான பொருளைக் கண்டறியாத முடியாதவாறு, இதனால் சரியான பொருளெதுவும் ஊகிக்கப்படமுடியாது போய்விடும். கு இடையூறு விளைவுக்கும் வகையில் மிகத் தயாரான நிலையில் -ennon, இந்தப் பீற்றர் ஒரு பத்தி எழுத்தர் என நினைக்கிறேன். இல் இந்தப்பெயரில் கட்டுடைத்தல் முறையை நக்கல் செய்து †LFSML-Ég5NSDÜ LILIFILIFFF AGSU (Adolf Hitler, Mein Kampf திர்ப்பு நிலைப்பாட்டில் தனக்குள் முரண்பட்டுக்கொண்டு இருந்தார்
ரத்தவர்கள் தெரிதாவின் பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட, உலகத்தில் ளை முன்வைத்து வாதாடினார்கள். "மரபு வாதிகள் தங்கள் பதவி ான வாதங்களையே முன்வைக்கிறார்கள். நிறுவப்பட்ட ஒரு ஒழுங்கு புவதில்லை. குறிப்பாக மெய்யியல் நிலைப்பாட்டில் அவர்களை மீறி
F 를
|al
ார். அதே நேரம் இவர் மெரிக்காவிற்கும் அடிக்கடி பிருக்கின்றனர். அதற்கு அவரின் பதில் பின்வருமாறு இருந்தது: "நான் தில்லை. என்னுடைய காலம் அங்கேயே கழியவில்லை என்பது அங்கே மிகக் கவனத்துக்குள்ளானது பிரான்சைவிட அங்கே எதிர்ப்பு எல்லாம் குறைவு." மற்றுமொரு இதழான "Humanite யில்
இறுதிக்காலத்தில் இருந்தாலும் தொலைக்காட்சியில் தோன்றுவதற்கு காலம் எந்தவொரு புகைப்படத்திலும் அவர் தோன்றவில்லை. வர் வைத்திருந்தார்.
ாகத் தொலைக்காட்சி பாரத்துக் கொண்டிருந்ததாகச் மிகவும் கரிசனையுன் இருக்கிறேன்." என்றிருக்கிறார். நான் டைத்துக்கொண்டுதான் பாரத்துக்கொண்டிருக்கிறேன். க்கிறார்.
ழ்க்கை நடைமுறையாயினும் பல முரண்பாடுகளை ாவைப்பற்றி சில நாட்களுக்கு முன்னர் பார்த்தவைகளுக்கும்
WO|:2 NU: 1

Page 23
தற்போது கூர்ந்து எழுத விளைவதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் எனக்கு தோன்றுகிறது. இப்படி நோக்கத்துடன் எழுதவருவது ஒரு வகையில் ஒரு தலைப்பட்சமானது அல்லது தன்னிலை சார்ந்ததாக இருக்கும் என்பது என்கருத்து. இப்படி ஆவதுதான் தெரிதா கூறிய பல பொருள் தரும் செயல்பாட்டின் ஏற்படுத்தும் விளைவு என்றும் கூற இடமுண்டு.
தெரிதாவின் சில கருத்துக்கள்
தெரிதாவின் அடிப்படைக் கருத்தாக்கம் அனைவராலும் அறியப்பட்டது போல கட்டுடைத்தல்தான். ஆனால் இந்தக் கட்டுடைத்தல் என்ற கோட்பாட்டிற்கு வந்து சேரும் வரை அவர் பல கருத்துநிலைப்பாடுகளை முன்வைத்திருக்கிறார். இவை கட்டுடைத்தல் மட்டுமல்லாது பல விரிந்த தளங்களில் அவரின் மெய்யியல் உசாவலை வெளிப்படுத்தியிருக்கின்றன. இவை பல முன்னோடி மெய்யியலாளர்களின் கருத்துக்கள் மீதான மறு பரிசீலனையாகவோ, மாற்றிப் போடுதலாகவோ, மறு வாசிப்பாகவோஅல்லது புதிய விளக்கமளிப்பாகவோ
இருந்திருக்கின்றன.
குறிப்பாக தெரிதாவின் அடிப்படையான முதல் கருத்தாக்கமாக, இதுவரைக்கும் இருந்த பாடங்களின் (Texts) மீது அவர் எழுப்பிய கேள்வியே முன்நிற்கிறது. சோக்கிரட்டீஸ் தொடக்கக்கால கிரேக்க மெய்யிலில் எதையும் எழுதவில்லை. அவருடைய வழங்கல்கள் அனைத்தும் வாய்மொழியாகவே இருந்தன. இவருடைய தொடர்ச்சியாளர் அல்லது மாணவன் என்று சொல்லக்கூடிய பிளேட்டோவே பிற்காலத்தில் சோக்கிரட்டீஸின் வார்த்தைகளை எழுத்துக்களாக்கினார். அதிலும் அவர் எழுதியவையும் வார்த்தையின் வடிவிலேயே அமைந்திருக்கின்றன்றன.
தொடர்ச்சியாக, எழுத்துக் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கருதப்படும் எகிப்திய நாகரிகப்பகுதியில் நடந்த நிகழ்வுகைளையும் முன்வைத்த தெரிதா, அடிப்படை அறிவின் மூலமாக பேச்சுதான் இருக்கிறதேதவிர எழுத்து இருக்கவில்லை என்ற வாதத்தை முன்வைக்கின்றார்.
எழுத்தில் தங்கியிருக்கும் நிலைக்கு அறிவு வரும்போது எழுதப்பட்டவைகள் புதிய வடிவை எடுக்கின்றன. எழுதப்பட்ட எந்த இலக்கியமும் மெய்யியலும் அல்லது பிற எழுத்துக்களும் பாடங்களும் (text) எழுத்தினுாடாக போலியான நினைவாற்றலையும், நினைவையும், அறிவையும் தருகின்றன. தள்ளிப்போடப்பட்ட பொருள் உருவாகிறது. அல்லது புதிய, பலபொருள் தரும் நிலை உருவாகிறது. உண்மையான அறிவும் நினைவும் அறிதலும் அற்றுப்போய்விடுகின்றன. எழுத்தின் செயல்பாடு, பொருள் அல்லது அறிவின் மயக்கத்தை உருவாக்குகிறது என்றார்.
'ஒன்று சேர்த்த சொற்கூட்டங்கள் அல்லது வாக்கியத்தின் பொருண்மை ஒன்றல்ல. அல்லது நிலையானதல்ல. அல்லது மாறாததல்ல. எழுத்தின் பொருண்மைகள், அவைதரும் பொருள்
Vol:2 NO: 1

மாறிக் கொண்டிருக்கும். 'ஒரு பாடத்துக்கு (text)வெளியே எதுவுமில்லை. என்கிறார் தெரிதா.
சார்த்தருடைய இருத்தல் அல்லது மார்க்சினுடைய தொழிலாளி அல்லது உபரி என்ற சொற்கள் போன்றதே தெரிதாவினுடைய மெய்யியலில் கட்டுடைத்தல் என்னும் சொல் எனலாம். ஏனெனில் தெரிதாவின் முழுமையான மெய்யியலும் கட்டுடைத்தல் என்பதல்ல. அது அவருடைய கோட்பாட்டின் ஒரு பகுதியே.
தெரிதாவைப்பார்த்து ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையாளர் நேர்காணலில் 'உங்களுடைய சொற்பயன்பாடுகள் அதிகமாக ஒருவருக்கும் புரிவதில்லையே' என்று கேட்டார். தெரிதா பதிலாக: "ஏன் நீங்கள் ஒரு மருத்துவரையோ எந்திரவியலாளரையோ பார்த்து இதே கேள்விகளைக் கேட்பதில்லை." என்று சொன்னார்.
கட்டுடைத்தல் என்பது தெளிவற்றது அல்லது புரிவதற்கு கடினமானது என்கிறார்களே என்ற கேள்வியும் எழுந்தது. "அப்படியென்றால் ஏன் ஆயிரக்கணக்கில் என்னுடைய விரிவுரைகள் பேந்ச்சுக்களுக்கு ஆட்கள் கூடுகிறார்கள்? அவர்கள் தாங்கள் புரிந்து வைத்திருப்பவைகளை சரிபார்க்கவும் மேலும் புரிந்து கொள்ளவுமே வருகிறார்கள்." என்று தெரிதா கூறினார்.
தலைவர் என்ற சொல்லை பயன்படுத்ததுகின்றோம். தலைவருக்கு பல தளபதிகள் அமைச்சர்கள் சிலவேளைகளில் பதில் தலைகவர்கள் இருப்பார்கள். ஒரு நிலையில் தலைவர் ஆயுள் முடிந்ததும் புதிய ஒருவர் தலைவர் என்ற இடத்திற்கு வருகின்றார். தற்போது தலைவர் என்ற சொல்லால் அறியப்படுபவர் தரும் அந்தச் சொல்லுக்கான விளக்கம் முந்தைய தலைவர் என்ற சொல் தந்த விளக்கமல்ல. தளபதி (அமைச்சர்)தலைவராகியிருந்தால் தற்போதைய தலைவர் என்ற சொல் (அமைச்சரைக்)தளபதியைக் குறிக்காது/குறிக்கும். இந்த தலைவர் ஒய்வெடுத்து புதிய ஒருவரை தனது பதிலியாக நியமித்தார் என வைக்கலாம். தலைவர் என்ற சொல்லை இந்த இருவருக்குமே முழுமையான பொருளில் குறிக்கப்போகும் நிகழ்வல்ல இது. இது ஒரு வகையான எடுத்துக்காட்டு, தலைவர் என்ற சொல் பல விதமான பொருள்களைத் தருகின்றது என்பதைக் காட்டி எவ்வாறு ஒரு சொல்லுக்கு பல பொருள் வருகிறது என்பதை விளக்கலாம்.
பாடங்கள் தாம் சொல்ல வருவதாக நினைப்பதைச் சொல்வதில்லை. பலவேளைகளில் சொல்ல வருவதன் எதிர்நிலையே நிறுவப்படுகிறது. அதனால் பாடங்ககளிற்கு திட்டமான பொருள் ஏதும் இருப்பதில்லை. இந்த வாதமே அவர் தனக்கு முந்தைய அது வரைக்குமான மெய்யியல் எழுத்துக்கள் மீதும், மதம்சார் பாடங்களின் மீதும் (text) எடுத்து வைத்த மிகக் கடுமையான விமர்சனமாகியது. இதைக் கேட்டதும் பலர் கொதித்தார்கள்தான். அனால் உண்மை உண்மையாக நிறுவப்படும்போது என்ன செய்யவது. தெரிதாவைப் பொறுத்தவரை ஒரு இலக்கியப் பாடமும் (text) ஒரு மெய்யியல் பாடமும் (text) ஒன்று தான். மேலும்
21 J9p5ğ5/u576Ö - Arituyili

Page 24
அதேபோல இரண்டுமே பல பொருள் தரக்கூடியவைதான். அத்துடன் அவை சொல்ல வருவதைவிடுத்து வேறு பல பொருளை சொல்ல முயற்சித்ததற்கு எதிரான பொருளை கொண்டு வந்து முன்நிறுத்துகின்றன என்பதும் தெரிதாவின்
கோட்பாட்டினால் வைக்கப்பட்டதே.
இதை பின்வருமாறு மேலும் விவரிப்பாகச் சொல்லாம். ஒரு எழுத்தில் பல தளங்களில் பல விதமான முறைகளில் பெருள் கொள்ளும் சாத்தியம் இருக்கிறது. அதனையே பலரும் வேறுபட்ட வாசிப்பு என்று கூறுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடத்தையும் வேறு வேறு விதமான வாசிப்புக்கு “ வேறு வேறு நேரங்களில் உட்படுத்தும் சாத்தியம் இருக்கிறது. அதே போலவே ஒரு பிரதிக்கு பல வாசகர்கள் ஒரே நேரத்தில் பல பொருளோடு வாசிப்பை வழங்கும் சாத்தியமும் இருக்கின்றன. இதுவே அவரது கோட்பாட்டின் அடித்தளம். இதனை விளக்குவதற்கு பல சொற்கள் கலைச்சொற்கள் என்ற அளவில் இருக்கின்றன. மேலும் இதை விளக்குவதற்கு பல படிமுறைகளும் நுணுக்கமான விபரிப்புக்களும் இருக்கின்றன. 6’660)Lûu (Deconsruction), GopuTG (DifferAnce), பெருங்கதையாடல்(Grand Narrative) முதலிய பல
கலைச்சொற்களும் அவற்றிற்கான விளக்கங்களும் உள்ளன.
"இயற்கையைப்பற்றிய அல்லது இயல்புநிலைபற்றிய தெளிவான அல்லது மயக்கமான விளக்கத்தைக்கூட கொடுப்பதற்கு மொழி போதுமானதல்ல." என்பதும் தெரிதாவின் கூற்றுக்களில் ஒன்று. இது அவரது கட்டுடைத்தலின் மற்றுமொரு வடிவ வெளிப்பாடு என்று சொல்லாம். மாற்று பொருள்களுக்கும், ஒரு பாடத்தில் இருக்கும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளிற்கும் தெரிதாவின் ஆய்வு முறை கவனத்தை இட்டுச் செல்கிறது. இதிலிருந்தே ஓர நிலை அல்லது விளிம்புநிலையின் கவனம் பாடத்தல் (text) பிறக்கிறது.
கட்டுடைத்தலை மாட்டின் ஹைடெக்கர் (Martin Heidegger) இடமிருந்து எடுத்துக்கொண்டதாக கூறுவாரும் இருக்கின்றனர். ஆனால் ஹைடெக்கரின் அணுகுமுறை தெரிதாவின் கட்டுடைத்தல் போன்றதல்ல. வேண்டுமானால் அந்தச் சொல்லை மட்டும் ஹைடெக்கரிடமிருந்து தெரிதா பெற்றுக் கொண்டார் என்று சொல்லவும் இடமுண்டு. கட்டுடைத்தல் என்ற சொல்லே பலருக்கு கசப்பாகவும் அமைந்து விடுகிறது. அது கொடுக்கும் எதிர்மறையான பொருள் அப்படி கருத்துக்களை உருவாக்குகிறது. பிரஞ்சில் destruction என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அது மிகவும் எதிர்மறையானதாக இருக்கிறது. இது அழித்தல் அல்லது அற்றுப்போகச் செய்தல் என்ற பொருள்படும். ஆனால் கட்டுடைத்தல் என்ற உத்தியின் நோக்கம் குலைத்து மீள வேறு ஒரு ஒழுங்கில் கட்டுதலையே விலயுறுத்துகின்றது. இந்தவகையில் தமிழில் மீள்கட்டுதல் அல்லது மீள்கட்டுமானம் என்பதுதான் சரியான கலைச்சொல்லாக்கமாக இருந்திருக்கும். தமிழில் பிழையாக உருவாக்கப்பட்டிருக்கும் பல கலைச்சொற்கள் போல இதுவும்
வந்து சேர்ந்திருக்கின்றது.
தெரிதா குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு கருத்தை அடிக்கடி
sp5/uílat - Arituyil 22

வெளிப்படுத்தி வந்தவர். "என்னுடைய பாடம்" , "உங்களுடைய பாடம்" என்பதில் எப்போதும் அவர் கவனமாக இருந்தார். "நீங்கள் சொல்வது” என்பது "நான் சொல்வது" என்பதிலிருந்து வேறுபட்டது என்பது தெரிதாவின் வாதம். இது ஒரு வகையில் அவரது பணியுடன் எழுத்துடன் தொடர்புடையது. அவரது எழுத்துக்கள் மிகவும் அதிபுதுமையானதாக இருக்கும். எனவே அதன் பொருளை, உள்ளடக்கத்தை வெளிக்கொணர்ந்து சொல்வது அப்படியே உடனடியாக சாத்தியப்படுவதில்லை. எனவேதான் தன்னைப்பற்றி தன்எழுத்தைப் பற்றிச் சொல்லவரும் விளக்கமளிக்கும் பாடங்களை (text)அவர் மேற்சொன்னவாறு பிரித்துப் பார்த்தார்.
அவருடைய சில நூல்கள்
Speech and Phenomena
'பேச்சும் செயல்பாடும். ஹசஸ்ஸேர்ல் இன் குறி பற்றிய கோட்பாடுகளின் மீதான பிற கட்டுரைகளும் என்பதே இதன் முழுத் தலைப்பு அளவைமுறை மற்றும் வாய்மொழித் தொடர்பாடல் ஆகியவற்றை முன்வைத்து மெய்யியல் மொழியை தெரிதா ஆய்கிறார். இதிலேயே ஹசஸேர்ல்இன் நிலைப்பாடாகிய மொழி அளவையில்தான் கண்டடையப்படுகிறது. வாய்மொழித் தொடர்பாடல்களில் இல்ல என்கின்ற வாதத்தை தெரிதா கேள்விக்குள்ளாக்குகிறார். இங்கு அவர் phenomenology யில் திளைத்திருந்த மேற்கத்திய மெய்யியலுடன் முரண்படுகின்றனார். மொழி பற்றிய மெய்யியல் ஆய்வில் தெரிதாவின் இந்த நுால் மிக நல்லதொரு பங்களிப்பாகக் கருதப்படுகிறது.
Of Grammatology எழுத்துக்கும் பேச்சுக்கும் இடையில் உள்ள தொடர்பை இந்த நுால் ஆய்கிறது. பேச்சும் எழுத்தும் எப்படி வேறுபட்ட மொழியபின் வடிவங்களாக உருவாகியிருக்கின்றன என்பதை இது முன்வைக்கிறது. பேச்சிலிருந்து எழுத்து உருவானது என்ற கொள்கையை முன்வைத்துக் கொண்டு சென்றது மேற்கத்திய மெய்யியல் துறை. அதை கேள்விக்கு உள்ளாக்குகிறது. அதன்வழி புதிய எழுதுதலுக்கான முறையை முன்வைக்கிறது. அதாவது மரபான பாடங்கள் உருவாக்கத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. இந்த நுால் பிரஞ்சிலிருந்து காயத்திரி ஸ்பில்க் சக்கரபர்த்தி என்ற பெங்காலி தோற்றத்தையுடைய ஒரு அமெரிக்கவாழ் இந்தியப் பெண்மணியினால் மொழிபெயர்க்கப்பட்டது.
இரண்டு பகுதிகளாக இந்த நுால் இருக்கிறது. எழுத்து வடிவம் உருவாவதற்கு முந்தைய எழுத்துக்களைப் பற்றியதாக ஒருபகுதியும் 'இயற்கை, பண்பாடு, எழுத்து என்ற தலைப்பிலானதாக மற்றுமொரு பகுதியும் இருக்கிறது. எப்படி எழுத்து பற்றிய கோட்பாடுகளும் பேச்சு பற்றிய கோட்பாடுகளும் முந்தைய கருத்தாக்கங்களால் கீழ்தள்ளப்பட்டன என்பதை முதல் பகுதி ஆய்கிறது. இரண்டாவது பகுதிதான் தற்போது இருக்கும் கட்டுடைத்தல் என்பதை நடைமுறையில் செய்து காட்டியது. பல முன்னோடி மெய்யியல், உளவியல் மற்றும் மானிடவியல் பாடங்களை
Vol.2 No: 1

Page 25
விரிவான கட்டுடைப்புச் செய்ததது. குறிப்பாக சதரின் Course in General Linguistics, Gabailaró-6róJtgflai Tristes Tropiques, e5Gs-Tafai Essay on the Origin of Languages glu பாடங்கள் கட்டுடைக்கப்பட்டன.
பிற நூல்கள் சில:
Writing and Difference
Dissemination
Glas
The POSt Card
Specters of Marx
The Gift Of Death
Politics of Friendship ஆகியவை பிற குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அவரது நூல்களில் சிலவாகும்.
வாழ்க்கை:
1930 ஆவது ஆண்டு 15ஆவது நாள் ஜூலை மாதம் அல்ஜீரியாவிலுள்ள எல்-பியர் என்ற இடத்தில் பிறந்தார். இவர்களின் குடும்பம் கறுப்பினத்தின் - அதாவது வெள்ளை இனம் தவிர்ந்த பிற - தாக்கங்களைக் கொண்ட யூதக்குடும்பமாகும். இவர்கள் பிரஞ்சுமொழிபேசும் குடும்பாகவே இருந்தனர். அதாவது இரண்டாவது மொழியாக பிரஞ்சு மொழி-ை யக் கொண்ட குடும்பமாக அவரது குடும்பம் இருந்தது.
தனது சிறு வயதில் தெரிதா யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக பல முறை பள்ளிகளை விட்டு நீக்கபபட்டிருக்கிறார். ஒரு பள்ளியில் 7 % மாணவர்களே யூத இனத்திலிருந்து இருக்கலாம் என்று ஒரு முறை கூறப்பட்டதால் இவர் பள்ளியில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறார். பின்னர் ஒரு தடவை யூத இனத்தவர் என்ற காரணத்திற்காக மட்டும் பள்ளியை விட்டு நீக்கப் பட்டார். இதுவே பின்னாளில் ஒர நிலைப்பாடு அல்லது விளிம்பு நிலைத்தன்மை மீது பிடிப்பும் பாடங்களில் (text) இருக்கும் உள்ளார்ந்த ஆதிக்கம் என்பவற்றின்மீது எதிர்ப்பார்வையும் தெரிதாவை மேற்கொள்ள வைத்திருக்கிறது.
1952 ĝ3ĵ6ð Ecole Normale Supérieure ĝ906ð 6Jpšeg563)puu g5637g5/ 19 ஆவது வயதில் மெய்யியலை படிக்கத் தொடங்கினார். இங்கு சேர்வதற்கு இவர் இருதடவை மறுக்கப் பட்டிருக்கிறார். ஆனால் அது தரம் கருதிய மறுப்பாக இருந்தது. மார்க்ஸ் மற்றும் ஹெகல் ஆகியோரின் எழுத்துக்களில் தேர்ச்சி பெற்றவரான Jean Hyppolite உடன் 1956 வரை சேர்ந்து கல்வி பயின்றிருக்கிறார். இவரது தொடக்கால எழுத்துக்கள் Phenomenology என்ற பயன்வழியியல் பற்றியதாகவே இருந்தது. அது தொடர்பாகவே ஒரு புலமைப்பரிசிலில் ஹாவார்ட் பல்கலைக்கழகம் சென்றிருக்கிறார்.
1960 முதல் 1964 வரை பரிசின் ஸொர்போன் பல்கலைக்கழத்தில் பணிபுரிந்தார்.
Vol:2 NO: 1

1965 முதல் 1984 வரை அவரது பணி École Normale Supérieure யில் அமைந்திருந்தது. இது பிரான்சின் உயர்கல்விக்கானை பள்ளியாகும். இங்கு அவர் பேராசிரியராகவும் மெய்யியல் துறையின் தலைவராகவும் இருந்தார்.
Tel Quel என்பது ஒரு இடது சாரி நிலைப்பாடு கொண்ட பிரஞ்சு இதழாகும். 1965 இலிருந்து 1972 வரை இந்த குழுவினருடன் நெருங்கிய தொடர்பும் அதில் எழுதும் நிலைப்பாடும் கொண்டிருந்தார். இந்தக் குழுவில் ஜூலியா கிரஸ்தவா(Julia Kristeva) GJITGd6õi'' lluitjgs( Roland Barthes) Ldgögpui) î66ů ஸோலர்ஸ் போன்ற பலரும் இருந்தனர். Tel uெel இல் எழுதியவர்களின் கருப்பொருளாய் அந்நாட்களின் சமகால கோட்பாடுகள் இருந்தன. உளப்பகுப்பாய்வு, அமைப்பியல் மற்றும் மார்க்சியம் ஆகியவை பெரும்பாலும் இவ்வகையில் Tel uெelஇல் எழுதப்பட்டு வந்தன.
1966 (26ó gj6)lj Johns Hopkins L16ó560608;&gggleó அமெரிக்காவில் ஆற்றிய உரையே தெரிதாவை வெளியுலகுக்கு எடுத்துச் சென்ற முக்கிய நிகழ்வாக அமைந்தது. அதிலிருந்து 1970களின் கடைசிவரை அமரிெக்காவிற்கும் பிரான்சிற்கும் இடையே பறப்பதில் அவருடைய நேரம் கழிந்தது.
1967 இல் தெரிதா பின்வரும் மூன்று நுாற்களை வெளியிட்டார். இவைதான் அருடைய முக்கியமான கருத்தாங்கங்களை
9p5ups, Jugggg.T. Speech and Phenomena; Of Grammatology, Writing and Difference galuaoarGu gig
நுாற்கள்.
1982 ஆவது ஆண்டில் இவர் ஒருதடவை செக்கோஸ்லாவாக்கியாவில் சில நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார். அப்போதைய அரசு கொண்டுவந்தை வரைவு ஒன்றை எதிர்த்து அந்தநேரம் புத்திவாழிகள் எதிர்ப்புக்காட்டிக்கொண்டு இருந்தார்கள். அந்த எதிர்ப்பு நடவடிக்கையிலேயே தெரிதா கைது செய்யப் பட்டிருந்தார்.
1983 இல் பிரன்சில் மெய்யிலுக்கான சர்வதேசக் கல்லூரியைத் தொடக்கி 1985வரை அதன் தலைவராக இருந்தார்.
1984 இல் சமூக விஞ்ஞானத்துறைக்கான உயர்கல்விப்பிரிவில் இயக்குனராக இருந்தார்.
1988 மற்றுமொருவருடன் இணைந்து பிரான்சின் மெய்யியல் ஆணையத்தின் ( commision de la philosophie) தலைவராகவும் இருந்தார். இது பிரான்ஸ்
23 gyógyullab - Arituyil

Page 26
அரசின் கல்வி அமைச்சினால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகு முன்னாள் பிரான்சின் ஜனாதிபதியின் மனைவி Sylviane மூலமாக ஒரு பிள்ளை இருக்கிறது. அவர் தெரிதாவினுடைய முன் மனைவியின் மூலம் ஜீன் மற்றும் பியர் என்ற இரு பிள்ளைகள் உ 2004ஆவது ஆண்டு ஒக்ரோபர் மாதம் 9ஆவது திகதி இரவு கடந்த 2004 ஒக்ரோபர் மாதம் 9ஆவது திகதி இரவு (அதாவது 8 திக Derrida) இறந்தார். இதை 12ஆவது திகதி அல்லது 10ஆவது திகதி என்றும் தமி
எண்ணவேண்டியுள்ளது. இந்தப்பட்டியலில் கனடாவின் ஒரு 'பிரபல'இணையத்தளமும் அ
கட்டுரைக்கு உதவியவை: Appleby, Joyce et al. 1996. Knowledge and Post Modernism in Hist Brown,stuartet al. 1998. One Hundred twentieth-Century Philosophe Collins, Jeff and Bill Mayblin. (1996) 2003. Introducing Derrida. loon Culler, jonathan. 1979. Jacques Derrida in Sturcuturalism and Since:
Sturrock, Oxford University Press: london.
http://prelectur.stanford.edu/lecturers/derrida/ http://www.iep.utm.edu/d/derrida.htm http://en.wikipedia.org/wiki/Jacques Derrida http://www.marxists.org/reference/subject/philosophy/works/fr/derrida.htm
இது தெரிதாவைப் பற்றிய ஒரு முழுமையான அறிமுகக் கட்டுரையின பின்னரே இது நிறைவு பெறும்.
ஒரு மேற்கோளை முன்ை வளர்ப்பதாகும். இந்த அமை இலக்கியப்பணி விருது வழங்குகின்றது." என்பதாகத்தான் இலக்கியத்தோ
18 ஆவது பக்கத் தொடர்ச்சி .
சேவை செய்த” என்பது மட்டும் பெரிதாக முன்னால் வந்து நிற்கிறது. இலக அறிவிக்கப்பட்டுள்ள விருது வகையினமும் அதற்குள் அடக்கப்படுகிறது. இ தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களிற்காக பயன்படுத்தப் படுகிறதோ என்ற ஐ உருவாக்கக் குழுவில் இருப்பவர்கள் நேர்மையுடன் தங்கள் பழைய அறிவி தார்மீகக் கடமையாகும்.
இரண்டாவதாக விருது வழங்கப்பட்டவரின் நடுநிலைத்தன்மை, அ கொடுஞ்செயல்களுக்கு ஆதரவில்லா ஒரு நல்ல இலக்கியவாதியின் தன்பை வழங்கப்பட்டவரின் பெயரில் இருக்கும் "ஐயர்" என்பது அனைவரும் சொ இல்லை என எண்ணுகிறேன். அப்படியாயின் இன்றைய நூற்றாண்டில் நாட எப்படி இன்று Holocaust ஒரு பாவச் செயலோ அதேபோல சாதி ல் சொன்னால், இலங்கைத் தமிழர்கள் எவ்வாறு அரசியல் தஞ்சத்திற்கு க காரணங்கள் சொல்லப்பட்டு கனடாவில் ஒருவர் அகதி உரிமை கோருவதற் சமூகஅமைப்பு இவ்வாறு மனிதர்ளை கயைாளும் இந்நிலையிலும் கூட இன பெருமைப்படும் ஒருவருக்கு விருது கொடுப்பது, யூதர்களை(Jewish) கொடு பிற்போக்குத்தனமான, எதற்கும் அஞ்சாத தன்மைகொண்ட மனோ நிலைை இது வெளிப்படையான இன ஒதுக்கலின் அடையாளமே. பிராமணியத்தின் ஐயங்கார் என்ற சாதிப் பெயர்களைச் சூடுவதற்கு வெட்கப்படுகிறார்கள் என
ஒரு கேள்வி. இந்த விருது வழங்கும் விழாவிற்கு வரவிருக்கும் த மாறுதலுக்காக - சாதியுடன் சேர்த்து அட்டையில் எழுதி - சிறிதாகவேனும் எப்படி ஒரேயொரு சாதிப்பெயரை மட்டும் ஒருவர் பெருமையாகச் சூடிக்கொ மற்றவர் ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது. புரிவதில்லை. இந்த வாதம் பற்றிய பல்கலைக்கழத்தின் தெற்காசிய மையத்திற்கு(South Asian center of Uni யூதர்கள் கொடுமைப்படுத்தப் பட்டது எப்படிச் சகிக்க முடியாததோ அதே அ சாதிய வேறுபாட்டை அடையாளப் படுத்துவது.
சாதி ஒழிந்துவிட்டது. அதைப்பற்றி தற்போது கதைக்க வேண்டாம் யாராவது துணிந்து ஏற்படுத்த முற்சிப்பார்கள் எனில் அவர்கள் மட்டும் சொ தமிழரிடத்திலும் இருக்கிறது. அந்தச் சாதியின் பெயரால் இந்த விருது பின காணப்படுகிறது. இதற்கும் விருதுக்குழு பதிலிறுக்க வேண்டிய தார்மீகக் க Toronto)ரொன்ரோப் பல்கலைக் கழகத்தின் தெற்காசிய மையமும்தான்.
இந்தச் சர்ச்சைகளைத் தவிர்க்க தங்கள் நோக்கங்களைத் தெளிவு பல்வேறு பட்ட, ஒவ்வொரு முறைக்கும் வேறு வேறு, தமிழ் இலக்கியத் துல குறிப்பிட்ட ஒரு சிலரே விருதைத் தேர்ந்தெடுத்தால் அதில் நம்பகத்தன்மை அதன் நடைமுறையும் நல்லபடி தெளிவாக்கப்படவேண்டும்.
gyógyulai) - Arituyi 24

D.
Agacinski என்பராவார். இவருக்கு யுபயஉெைளம ையின் னாள் துணைவியாவார். தற்போது இவருடைய தற்போதைய
ளளனர.
இறந்தார். இறந்தபோது தெரிதாவிற்கு வயது 74. தி வெள்ளி நள்ளிரவு இரவு) பிரான்சில் ழாக் தெரிதா (Jacques
ழில் எழுதப்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு புரிதல் எழுதியவர்களுக்குள்ளது என்று
புடங்கும்.
orcal Perpective. Routledge: Newyork. ers. Routledge:New york. Books: London -
From Levi Strauss to Derrida. ed. john
ர் பகுதியாகவே அமைந்திருக்கிறது. தொடர்ந் சேர்க்கைகளின்
வக்க விரும்புகின்றேன். "இதன் பணி தமிழ் இலக்கியத்தை ப்பு வருடாவருடம் ஒரு தேர்ந்த இலக்கிய மேதைக்கு வாழ்நாள் தமிழ் ட்டத்தின் முந்தைய அறிவிப்புக்கள் இருந்தன. தற்போது "தமிழுக்குச் க்கியம் என்பதன் பொருள் மாறுபட்டுவிட்டது. இதன்மூலம் தற்போது ந்த நடைமுறை, இந்த விருது விருதைத் தோற்றுவித்தவர்களின் யப்பாட்டை உருவாக்காமல் இல்லை. விருதுக்குழு மற்றும் அதன் ப்பு வெளியீடுகளைப் பரிசீலித்து உரிய பதில் வழங்கவேண்டியது
அல்லது குறைந்தளவு பொதுத்தன்மை அல்லது வன்செயல்கள், D பற்றிய கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது. தற்போது விருது ல்வதுபோல சாதியைக்குறிக்கிறது என்பதில் ஒருவருக்கும் ஐயமேதும் ம் இந்தப் பெயரை எவ்வாறு எதிர் கொள்வது. தியத் தீண்டாமை ஒரு பாவச் செயல். நம் தமிழர்களுக்கு புரியும் மொழியனடாவில் காரணம் சொல்கிறர்களோ, அதே போல சாதியத் தீண்டாமைக் கு இடமுண்டு. அப்படியிருக்கும் பட்சத்தில் இந்த கனடாவின் ா ஒதுக்கலுக்கு காரணமாகும் சாதியப் பெயரை வெளிப்படையாக சூட்டி மைப்படுத்திய நாசி (Nazi)ஒருவருக்கு விருது கொடுப்பதற்குச் சமம். படு யயே அந்த "ஐயர்" சாதியப் பெயரைச் சூடிக்கொள்வதில் இருக்கிறது. உச்சம் செயற்பட்ட தமிழ் நாட்டில்கூட வெளிப்படையாக இவ்வாறு ಖ। பதையும் நியைனிவில் கொள்வேண்டும். மிழர்கள் - ஆதரவாளர்கள். அன்றைய தினம் தங்கள் பெயர்களை ஒரு சட்டையில் குத்திக்கொண்டு வருவார்களா? முடியாதே. அப்படியாயின் ள்ளவும் அதனை எவ்வித உயர்சிந்தனையின் அடையாளங்ளும் அற்று விளக்கம் விருதுக் குழுவிற்கு இல்லாமல் போனாலும் ரொரன்ரோப் versity of Toronto) விளங்காமற் போகாது என எண்ணுகின்றேன். அளவு சமமான, சமாகாலக் கொடுமை, மறைமுகமான இன ஒதுக்கல்
> எண்று யாரும் சொல்ல வேண்டாம். சாதியம் மீறிய மண உறவுகளை ல்லலாம். அதுவரை சாதி இருக்கிறது. இந்தப் புலம்பெர்ந்த அறிவுசீவி ழயாகிப்போய் பாரபட்சமானதாகி, இன ஒதுக்கலுக்கு ஆதரவானதாக LaDLDuja) a 6irgings. (South Asian Center of University of
பாக்கிவிட்டு, வருடாவருடம் விருதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை றைசார் அறிஞர்களிடம் விட்டு விடுவதே நடுநிலைக்கு அறிகுறி. இருக்கப்போவதில்லை. நல்ல நோக்கம் தொடர்ந்து நல்லபடி அமைய
Vol.2 No. 1

Page 27
கருமைய நாடகக்குழு
(ரொ
நாடகக்குழு கருமையம் ஒதுக்கப்பட்டவர்களின் குரலாகிறது. கரு சார்ந்த உலகையும் குறிப்பது எனப்பலவாறான சாராம்சங்களைச் கேட்டுக்கொண்டோம். நன்று நன்று! இப்படியான ஒலிப்புக்கள் மாற் பின்தொடர்பவர்களுக்கும் தேவையானதே. இதனால் பெயர் குறித்த இருக்கவில்லை. அதற்கு முதற்கண் நன்றி. இவ்வறிவிப்பைத் தொ
கட்டவிழ்ப்பு: முதலாவதாக பெண்கள் தயாரிப்பில் இடம்பெற்ற நா விவாதிக்கப்பட்ட விடயங்கள் நாடகங்களாக்கப்பட்டதாகக் கூறப்பட் ஏதாவது சொல்லிவிட்டு இருப்பவர்களுக்கு மத்தியில் இது பரவாய் செய்துவிட்டதன் மூலம் செயல்முறையில் வெற்றியீட்டியுள்ள இவ்வளவுகாலமாக விவாதித்தார்கள் என்ற எண்ணம் எழுவன பிரச்சாரங்களாக மட்டுமே கேட்டு அலுத்துப்போன கருத்துகளாக( நடிப்பை ஏனைய நாடகங்களுக்கு ஈடாக செய்திருந்தார்கள். தர்சி இருந்தார்கள். ஆனால் எடுக்கப்பட்ட கருத்துக்களும் நிகழ்த் பார்வையாளர்களிடையே வெறுப்பைக் கொட்டியது. இடையிடையே பயந்து நடுங்குவதும், புரிந்துகொள்ள எதுவும் இருக்கவில்லை. ந வேறுவிதமான பாவங்களைச் செய்திருந்தால் சில வேளை இ கேட்கக்கூடியதாக இருந்தது.
நாடகத்தில் காட்டப்பட்ட கருத்துக்களை எடுத்துக்கொண்ட முடிவாக்குவது சுமக்கும் அவளே. உண்மைதான். ஆனால் அந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் திறன் அவளிடம் வளர்க்கப்படே நடைமுறைப்படுத்தும் வழிமுறையைக் கூறியிருந்தால் நாடக பார்வையாளர்களுக்கும் வேறுபட்டுத் தெரிந்திருக்கும். ஆனாலு போராட்டங்கள் வரலாற்றில் அதிக பகுதியைக் கொண்டுள்ளன என்
இந்தியாவும் கள்ளிப்பாலும். அதுவும் உண்மைதான். அதற்கான ச{ தனியானவை. மேடையில் கூறப்பட்ட அளவிற்கு இதுபற்றி அ தெரியவில்லை. ஆனாலும் வரலாறுசார்ந்த இந்த வதையை கூறமுனைந்திருக்கலாம்.
அடுத்து, பெண்கள் பருவமடைதல் பற்றியது. குருதி பற்றியும் யே நிகழ்ந்துவிடப் போவதில்லை. ஆனாலும் இப்படிப்பேசுவதும் ஒருவன பலர் இதை ஆற்றிவருகிறார்கள். பெண்கள் பருவமடைதல் பல நடைபெற்றுவந்துள்ளது. தென் அமெரிக்காவில் சில சமூகங் கொண்டாடப்படுகிறது. ஆபிரிக்கச் சமூகங்கள் சிலவற்றில் குடு கொடுக்கப்படுகின்றன. எதுவாயினும் பெண்பருவமடையும் போது வயதுமுதிர்ந்த காலங்களிலும் உடல் சார்ந்து காப்பாற்றக்கூடியது.
நல்லனவற்றை இனங்காண வேண்டிய தேவையும் இன்று பெண்கள் தீட்டு என்பது வேறு, ஓய்வு என்பது வேறு. தனக்குரிய ஒய்வை எடு விளம்பரமாக்கி வியாபாரமாக்குவது கேலிக்கூத்தே. இது பற்றிய 6
VO:2 NO: 1

pவின் தமிழ்நாடகங்களும். பெண்களும்
ரன்ரோ மார்ச் 19,2005) கெ 6TF6DI
மை என்பது பல ஒடுக்குதல்களின் நிறம். கரு பெண்ணும் அவள் கொண்ட பெயர் விளக்கங்களை மேடையில் ஓங்கி ஒலிக்கக் றுக் கருத்தாளர்களுக்கும், அவர்தம் குரல்களுக்கும் அவர்களைப் குழப்பங்களுக்குள்ளும் முன்முடிவுகளுக்கும் நாம் உட்படவேண்டி டர்ந்து மூன்று நாடகங்கள் சிறப்பாக மேடையேற்றம் பெற்றன.
டகம். கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக பயிற்சியிப் பட்டறையில் டது. ஆமைகளைப் போன்று அப்பப்போ தலையை வெளியேகாட்டி வில்லை இவ்வளவு பெண்களையும் கூட்டிச் சேர்த்து இதையாவது ார்கள். வாழ்த்துக்கள். ஆனால் இந்தக் கருத்துக்களையா தைத் தவிர்க்க முடியாது. அறிவுக்குத்தெரிந்த காலம் முதல் வே அவைஇருந்தன. நடித்தவர்களும் தனிமனிதர்களாக தங்கள் னி வரப்பிரகாசம், பவானி போன்றோர் நடிப்பை வெளிப்படுத்தி துதிறனும் இதை இவ்வளவு நேரம் பார்க்கவேண்டுமா என வந்த நாட்டியம் எதைக் கூறியது? முதலில் கோபத்தோடும் பின்னர் ல்ல நாட்டியத்திறனையடையவர் மாலினி. ஒவ்வொரு முறையும் இதைவிட சிறப்பாக இருந்திருக்கும். நாட்டியத்திற்கான இசை
ால் . கருக்கலைப்பாயினும் சரி, கருவளர்ப்பாயினும் சரி அதை
முடிவை அதன் பின்புலங்களை, அதன்நடைமுறை, எதிர்காலச் வண்டும். வெறுமனே பிரச்சனையை மட்டும் கூறாது அதை ம் இன்னுமொரு தளத்தில் இயங்க வாய்ப்பிருந்திருக்கும். ம் கருக்கலைப்பு உரிமைக்காக மட்டுமே பெண்கள் செய்த பதும் மறுக்கமுடியாத உண்மை.
முக கட்டமைப்பும், அந்தக் கொடுமையின் முழுப்பரிணாமங்களும் அறிந்த இந்தமேடையில் கூறவேண்டிய அவசியம் இருப்பதாக தனியாக விளக்குவதே கடினம் ஆதலால் அது பற்றிக்
ானி பற்றியும் வெளிப்படையாகப் பேசுவதால் மட்டும் மாற்றங்கள் கயான எதிர்ப்புக்குணமாக தங்களாலும் பேசமுடியும் என்பதாகவும் ) சமூகங்களில் மருத்துவம், நம்பிக்கைகள் சார்ந்த சடங்காக களிடையே ஆண்கள் பருவமடைதல் பெரும் விழாவாகக் ம்ெபத்துக்குரியவளாக வளர்வதற்குரிய பயிற்சிகள் இதன்போது அவளுக்கு ஒய்வும் சத்துணவும் அவசியமானது. இது பெண்ணை இது போன்று, சடங்குகளின் பெயரில் நடைபெறும் விழாக்களின் முன்னால் உண்டு. எடுத்துக்காட்டாக மாதவிலக்குக் காலங்களில் த்துக்கொண்டு தீட்டு என்பதை எதிர்க்க வேண்டும். ஆனால் இதை விழிப்புணர்வு பெண்களுக்கு முதலில் தேவையாக உள்ளது. இது
25 gyógyulab - Arituyi

Page 28
பற்றிய பட்டறையில் கலந்து கொண்டவர்கள, தங்கள் குழந்தைக ளின் எதிர்காலத்தைக் கவனித்துக்கொள்வார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இவ்வாறான பட்டறைகளின் மூலமே நடைமுறையில் பெண்கள் மத்தியில் மாற்றங்களைக் கொண்டுவரமுடியும். எனவே இவ்வாறான பட்டறைகள் தொடர்தல் அவசியம்.
ஆண்குழந்தையும் பெண்குழந்தையும் வீட்டில் சமஉரிமைகளோடு, சமபொறுப்புகளோடு வளர்க்கப்படுதல். இது இன்றய தமிழ்க் குடும்பங்களுக்கு அவசியமானதொன்றே. வீட்டில் பெண்ணின் மீதான ஆண் காட்டும் அதிகார உரிமை, இவை அன்றாடம் எல்லா வீடுகளில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. முற்போக்கு, பிற்போக்கு, மாற்றுக்கருத்தாளர்கள் என எல்லா இடங்களிலும் விரவிக்கிடக்கிறது. இதற்கு குழந்தையிலிருந்தே ஆண் மனோபாவத்தை மாற்ற வேண்டும். இவ்வாறு சமஉரிமைகளோடு வளர்க்கப்படும் குழந்தைகள் பின்னாளில் ஓரளவிற்கு மாறிவளர வாய்ப்புண்டு. அது பற்றிய ஒரு தெளிவை மேலும் சிறிது அதிகரித்திருந்தால் பார்த்தவர்களுக்குப் மேலும் விளக்கம் கிடைத்திருக்கும்.
சீதனம் பற்றியும் பேசப்பட்டது. எல்லாக் காலங்களிலும் எல்லா மேடைகளிலும் பெண்ணுரிமை என்றால் வசனம் பேசிப்பழகி முழங்கிக் கொட்டப்படுவது. மேடையை விட்டு இறங்கிய பின், சீதனத்தை எவ்வளவு குறைக்கலாம், கூட்டலாம் என்று திரும்ப ஒரு விவாதம் இரு வீட்டுக்குள்ளும் நடைபெறும். பட்டறையில் ஈடுபட்டவர்கள் பலர் மணமாகாதவர்களாக இருப்பதால் சீதனம் கொடுக்கவேண்டி இருந்தால் மணமுடிக்கமாட்டோம் எனப் பெண்கள் சேர்ந்து முடிவெடுத்திருப்பார்கள் என எண்ணலாம். அல்லது இப்படியான மணமுடிப்புக்கள் இல்லாமலே தனித்து வாழ முடியும் என்ற உறுதிபற்றி பெண்களிடம் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் பற்றி சிந்தித்திருப்பார்கள். ஏனெனில் பட்டறையின் மூலம் புதிய பட்டறிவுகளை இவர்கள் பெற்றிருந்திருக்கிறார்கள் என எண்ண இடமுண்டு.
இவற்றைப்போன்றதே விதவைப்பெண்ணின் சமூக நிலையும். வெறுமனே கூறியது கூறலேயாக இருந்தாலும் இவை பற்றித் திரும்பத் திரும்பக் கூறவேண்டி இருக்கிறதே என்பதே அலுத்துக்கொள்ள வைக்கிறது. அடுத்து வந்த கவுன்சிலிங் அல்லது ஆலோசனை கூறியதும் கூறப்பட்ட விதம் ஏதோ இப்படியும் ஒன்று இருக்கிறது என்று வெறுமனே காட்ட வந்ததாகவே பட்டது. அரங்காடல் நிகழ்வுகளோடு நிறைந்த பரிச்சயம் கொண்ட பெண்கள் நடத்தினார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் நாடகமாக்கிய முயற்சி ஏமாற்றத்தைத் தந்ததாகவே இருந்தது. எனினும் புதியவர்கள் பலர் இருந்ததாலும் பலரின் கருத்துக்களைக் உள்ளடக்க வேண்டியதாலும் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது.
நிகழ்த்துகைகளில் முக்கியமானதாக ஒன்றை எடுத்து அதை சிறப்பான நாடகமாக்க முயற்சித்திருக்கலாம். அல்லது இந்தப் புலம்பெயர் தழலில் பெண்கள் அதிலும் குடிவரவாளர்களாக இருக்கும் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் பற்றியாவது
9ygj5g5Ju52aö - Arituyil 26

கவனத்தைத் திருப்பியிருக்கலாம். பட்டறையில் கருத்துக்களை எடுத்தியம்பியவர்கள் இவை பற்றியும் கவனத்திற் கொண்டி ருக்கலாம். சமூகநல சேவைகளில் ஈடுபட்ட பெண்கள் பலரும் இப்பட்டறையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அவர்க ளாவது இவற்றின் அவசியம் பற்றி எடுத்துக்கூறியிருக்கலாம். அல்லது கூறப்பட்டவையை பட்டறையாளர்கள் மட்டும் பகிர்ந்து கொண்டு
அடுத்தமுயற்சியில் நிகழ்த்துவார்கள் போலும்.
நாடகத்தில் சொல்லப்பட்ட விடயங்களுக்குள் இங்கே நடைபெறும் திருமண விழாக்களும் அதன் விளம்பர வியாபாரங்களும் பற்றியுமான கருத்துக்களுக்கிடமிருந்துள்ளது. தாலி வேலியாகவும் திருமணம் பெண்ணுக்கு அவசியம் என்றும் இவர்களுக்குப் பட்டிருக்க முடியாது. ஆனால் தாலிகள் எல்லாம் அதனதன் புனிதத்தன்மையோடு பாதுகாக்கப்பட்டிருக்கிறதாகவே படுகிறது. நாடகத்தில் பங்குபற்றியவர்களும் பார்வையாளர்களில் பலரும் தாலிகளால் தங்களை அலங்கரித்திருந்தார்கள். பெண்அடிமைத் தனத்தின் முதற்காரணம் இத்தாலியென்பதை மறந்துவிட்டா ர்களோ என்னவோ? வழிவழியாக பெண்உரிமைபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாத தமிழ்சினிமாவும், தாலி குடும்பம், என அழுதுவடிக்கும் தொலைக்காட்சி நாடகங்களும் இங்குள்ள தமிழ்ப் பெண்களின் அறிவைத் திறக்கும் விழிகளாக இருக்கி ன்றன. இவை பற்றிய செய்திகளையும் இவ்வாறான பிரச்சாரங் களில் சேர்த்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கின்றது. இளம்பெண்கள் கொலைகளும் காணாமல்போதலும் இன்னமும் செய்திகளில் வெளிவந்த வண்ணமேயுள்ளன. பாடசாலைகளில், கல்லூரிகளில் பெண் என்பதற்காக எதிர் நோக்கவேண்டியிருக்கும் சிக்கல்கள். புதிய சூழலில் தேவையானதை விடுத்து திரும்பவும் சொத்து, சமூகத்தராதரம் என்று வாழ்பவர்களுக்கு வேறுபார்வையைக் காட்டும் வாய்ப்பு, என கண்முன் பார்த்துக்கொண்டிக்கும் ஏராளங்கள் பற்றியும் அடுத்தமுறை கவனம் செலுத்தினால் இன்னமும் சிறப்பாக்கச் செய்ய வாய்ப்புண்டு.
நாங்கள் கூப்பிடும் போது வரவில்லை வெளியில் இருந்து கருத்துச் சொல்வதில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். இனிவருங்காலங்களில் முன்னேறவேண்டும் என்பதற்காகவே இவை கூறப்பட்டன. நண்பி ஒருவரிடம் நீங்கள் பட்டறைக்குச் செல்லவில்லையா? எனக் கேட்டதற்கு, "எங்கு பார்த்தாலும் தோ ஒரு குழுக்களின் பின்னணியில்தான் இருக்கிறார்கள். அதைவிட்டு வெளித்தளத்தில் இயங்கும் காலத்தில் பார்ப்போமி என்றார். தண்ணீரில் இருந்து கொண்டு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கத்துவதிலும் பேசாமல் நீந்துவது எவ்வாறு என்று கற்றுக்கொள்வது அதிக முன்னேற்றத்திற்கு வழிகோலும். ஆண் கருத்தாக்கத்தையும் குழுக்களையும் விட்டு தெளிவான தளத்தில் சிந்தித்தால் இன்னமும் முன்னேறலாம். 'பெண்"ணுக்கான எல்லையும் விரியும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.
இரண்டாவது நடுக்கடலில் நாடகத்தின் கருத்து நன்றாக இருந்தாலும் மேடையாக்கம் முழுமைபெறவில்லை. நீண்ட கதையாடலாகி பொறுமையை எரிச்சலாக்கியது. சிரமப்பட்டு ஒப்பேற்றியிருந்தார்கள். அதுசரிதான் நடுக்கடலில் காட்டப்பட்ட மனித வர்க்கத்திற்குள்ளும் ஒரு பெண்தானும் இல்லைப் போலும்.
Vol:2 NO: 1

Page 29
இந்த விருது தொடர்
அகரா: என்ன எல்லாம் ஒரு சுதி விளையாட்டுத்தானா? சுறா கவனமாக ஒன்றுக்கு பல தடவை சிந்தித்து எதையும் செய்யுங்க. நீங்கள் ஜயருக்கு இலக்கியவிருது வாங்குவதற்கு என்ன தகுதி இருக்கு என ஒரு கேள்வியை முன்வைத்தீர்களாயின். நீங்கள் கேட்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறது விருது யாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என!! அது யார். அ.மார்க்சிற்கா? பிரேம்-ரமேசிற்கா? சுப்பிரமணிக்கா? மார்க்கண்டனுக்கா? வடிவேலுக்கா? விவேக்கிற்கா? யார் அந்த வெங்காயம், என்பதான பதில் இருக்கும் பட்சத்தில்தானே உனக்கு என்ன தகுதியிருக்கு எனும் கேள்வி எழும். ஜயர் என்ன எழுதி இருக்கிறார் அவர் எழுத்திற்கும் எமது பார்வையும், எமது எழுத்துகளுக்குமான வேறுபாடுகளென்ன?
ஒருவருக்கு விருது வழங்குவதென்றால் அந்த விருது சமூகமட்டத்தில் என்ன மதிப்பை,விளைவை உருவாக்கிறது. அப்படி ஒரு பணியாரம் தேவைதானா? விருது வாங்க என்ன தகுதியெனும்போது விருது என்பது ஒரு புனிதப் பொருளாக கட்டமைக்கப்படுவதையும் கவனத்தில் கொள்ளவும். ஜயரின் எழுத்தை வைத்துத்தான் அவருக்கு கொடுக்கப்படும் விருது வழங்கும் வைபவத்தையும், விருது வழங்குபவர்களையும் பரிசீலிக்கமுடியும், நான் ஜயரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே அல்லாது அவர் எழுத்துகள் எதையும் வாசிக்கவில்லை எப்படி எனது எதிர்ப்பை தெரிவிப்பது? தெரியவில்லை.
கற்சுறா: நீங்கள் சொல்கின்ற ஒன்று சரி. விருது பற்றிய நமது பார்வை, அதன் மீது நமக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்பதுதான் அப்படி ஒன்றும் ஒரு புனித சாமனல்ல அது. விருது பற்றி அது எந்தக் கொம்பன் எந்தக் கொம்பனுக்குக் கொடுத்தாலும் உங்களுக்கு இருக்கும் அதே மதிப்பீடுதான் எனக்கும். நான் எந்த ஒரு இடத்திலேயும் பத்மநாப ஐயருக்கு விருது கொடுப்படு சரியா? என்ன தகுதி என்று கேட்கவில்லை. ஆனால் கனடா இலக்கியத்தோட்டம் என்னும் ஆள்தெரியாத குறுாப் ஒன்று சுந்தரராமசாமிக்கும் வெங்கட் சாமிக்கும் பத்மநாபஐயருக்கும் அவர்களின் வாழ்நாள் இலக்கிய சேவையைப் பாராட்டிவிருது வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வெங்காயங்கள் தமிழிலக்கியத்தின் முடிதடா மன்னர்களாக கட்டமைக்கப்படுகிறார்கள். விருது வழங்குவோர் தமது சாதியையும் சாதிசார் இலக்கியத்தையும் புனிதமாக்க மேற்படியானவர்களைக் கெளரவப்படுத்தி இதுதான் தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி, இவர்களே ஆதர்ஷ புருசர்கள் என்பதாக பதிவு செய்கிறார்கள். இதனை நமக்கு சம்பந்தமில்லாதது என்பதாக விட்டுவிட்டிருக்கமுடியாது. இவர்கள் இதுவரை விருது வழங்கியிருப்பது இந்தியாவில் மிகவும் பிற்போக்குத்தனமான பார்ப்பனிய அரசியலை கையகப்படுத்தி தலித்ததுக்கள், இஸ்லாமியர்கள் என்று அனைத்துச் சிறுபான்மைகளுக்கு எதிராக இயங்கிவரும் காலச்சுவட்டின் பிதாமகன் சுந்தரராமசாமிக்கும், அதையே
Wo:2 NO:

பான பரவலான கருத்தைப் பெறுவதில் வந்த மின்னஞ்சலில் நடந்த உரையாடல் தொடர்
தனித்து நின்று சாதிப்பேன் என்று கங்கணங்கட்டி சாதித்து வரும் பார்ப்பான் வெங்கட்சாமிக்கும் தான். இப்போது புகலிடத்தில் இதுவரை பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்று நாம் எழுதிவந்த லண்டன் பத்மநாபன் விருது பெறுகிறார்.பாசிசப்புலிகளின் புகலிட இலக்கிய சேவகன் என்ற பெருமைக்குரிய லண்டன் பத்மநாபன் தன்னுடம்பிலிருந்து பூணுாலைக்கூடக் கழற்றி எறியாதவர். புலி இலக்கியமே புகலிட இலக்கிம் என்று தனது தொகுப்புக்களில் பெருமைகொள்ளும் படியான எழுத்துக்களை பிரசுரிப்பவர். ஐரோப்பிய இலக்கியவாதிகளில் அனைத்து மாற்றுக்கருத்துடையவர்களும் அவரின் தொகுப்பக்களில் எழுதுவதை மறுத்து வந்தவர்கள் நீங்கள் அறிவீர்கள். இந்த ஐயருக்குத்தான் கனடாவில் விருது. இந்த விருது என்பதினுடாக எவ்வகையான மாற்றுக் கருத்துக்கள் கேலி செய்யப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அவற்றை அம்பலப்படுத்த வேண்டும். நாம் இதைச் செய்யவில்லை எனில் வரலாற்றுக் குற்றவாளிகளாவோம். யாரோ யாருக்குக் கொடுக்கிறார்கள் நமக்கு அக்கறை என்ன எனில் இருப்போமாயின்,அவர்களுடைய அரசியல் அது அவர்கள் அதைத்தான் செய்வார்கள் நாம் ஏன் தலையிடுவான் என்று இருப்போமாயின். நமக்குப் பல விடையங்கள் தெளிவடைய வேண்டும். நா. கண்ணன் இந்தியா ருடேயில் குத்தீட்டி முலை கதை எழுதியதுக்கு நாம் ஏன் துண்டுப்பிரசுரம் அடித்தோம்? இந்தியாருடே இலக்கிய மலருக்கு ஏன் மலந்துடைத்து நிறப்பிாகை அனுப்பியது? ஏன் இலக்கியச்சந்திப்பு குழுவுடன் நாம் கிடந்து மாரடிக்க வேண்டும்? ஏனெனில் இவை எல்லாவற்றின் காலங்களிலும் நாம் வாழ்கிறோம். இந்தக் குற்றங்களை நாம் மெளனமாக இருப்பதன் மூலம் ஆதரிக்க முடியாது. ஜயரின் எழுத்தை வைத்துத்தான் அவருக்கு கொடுக்கப்படும் விருது வழங்கும் வைபவத்தையும், விருது வழங்குபவர்களையும் பரிசீலிக்கமுடியும் "நான் ஜயரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேனே அல்லாது அவர் எழுத்துகள் எதையும் வாசிக்கவில்லை எப்படி எனது எதிர்ப்பை தெரிவிப்பது? தெரியவில்லை" என்று எழுதியுள்ளீர்கள். ஒன்று சொல்கிறேன் ஐயர் என்ற பத்மநாபன் தன்வாழ் நாளில் 1980களில் கணையாழிக்கு எழுதிய கடிதத்தைத் தவிர வேறு எதையும் எழுதாதவர் என்று அவரின் ஊர் நண்பர் ஒருவர் கூறினார். அதைவிட இன்னொன்றையும் சொன்னார். திரு.பத்மநாபன் அவர்கள் எதையும் வாசிப்பதில்லை என்றும் சொன்னார். அப்படியாயின் நாம் ஒரேயொரு கேள்வி தான் கேட்கமுடியும். அவர் சிறந்த இலக்கியங்களைத் தொகுத்திருக்கிறார் எனில் எப்படி?
கடைசியாக அகரா நாம் இந்த விருதுக் கட்டமைப்பை எதிர்ப்பதனூடாக இந்த ஆதிக்க அரசியல் பார்ப்பனிய இலக்கிய மேதாவி மனோபாவத்தையும் வன்னமமாக எதிர்க்க வேண்டும். உங்கள் பதில் என்ன?
..இன்னும் பதில் பெறப்படவில்லை.
27 gelgi5g/u5?6è - Arituyil

Page 30
7 ஆவது பக்கத் தொடர்ச்சி சொல்லலாம். இப்போ, ாயப்படுத்தும் ஐயர்' எ கொள்ள வேண்டும். ஒருவனுடைய சாதிவெறி அரசியல் என்ப அப்பட்டமாக வெளிக்காட்டும் பத்மநாபனுக்கு ஒரு இலக்கிய ஜம்பவான்களது அரசியல் எது?
இத்தகைய பெருமை மிகு மேதகு குணங்கள் குடிகொண் பெருமைக்குரிய இயல் விருதினை வழங்குகின்றது.
எந்தவொரு விருதை வழங்குவது, பணம் கொடுப்பது எ இது மகத்தான செயல், இவர்தான் இலக்கியத்தின் புனிதமகான், 40வருட இலக்கிய சேவையாற்றிய செம்மல் என்ற கதைவிடுத அம்பலப்பட்டுப் போவது கனடா இலக்கியத்தோட்டமும் அதன் பின் அரசியலும் தான். ஆனால் புதிதாக எழுதவருபவர்கள் மற்றும் துடிக்கும் நண்பர்கள் எல்லோரையும் ஏமாற்றிக் கயிறு திரித்து த எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இவை எதையும் புரிந்து செ செய்கிறார்கள் செய்யட்டும் நமக்கென்ன என்று இருந்தால் எல்லே
பி.குறிப்பு: இவை எதுவும் காதில் விழாது சுரணையற்ற போக்கில் ஞானக்கூத்தனையோ மாலனையோ அல்லது நா.கண்ணனையே குரலெழுப்பிக் கொண்டிருப்போம்.
DOTOUTSD:
தெரிதாவின் பேட்டி தொடர்ச்சி .
4. அடைப்புக்ககள் மொழிபெயர்ப்பாளரால் விளக்கம் தரும்
நோக்குடன் சேர்க்கப்பட்டன.
5, just opposit 6. பனுவல்கள் நம்மீது ஏற்படுத்தும் வலிந்த திணிப்பை குறிக்கும்.
மொழிபெயர்ப்பிற்காக எடுக்கப்பட்ட பாடம்: "DeConstruction and the other: Interview with Richard Kearney. "Dialogues with ContemporaryThinkers. Ed. Richard Kearney. Manchester: Manchester University Press, 1984. 105-126.
sp5/ujab - Arituyil 28
 

து பத்மநாபனுக்குப் பின்னால் ஒட்டியிருக்கும் ஒட்டியிருப்பதை நிய
ன்ற சாதிப் பெயருக்கான நமது எதிர்வினையை நீங்கள் விளங்கிக்
து அவன் சார்ந்த திருமணத்தில் தான் அம்பலமாகும். இதனை முகமும் முற்போக்கு முகமும் பொருத்தும் நமது இலக்கிய
- ஒருவருக்கு கனடா இலக்கியத்தோட்டம் தனது
ன்பவைகளால் நமக்கொன்றும் வந்து விடப்போவதில்லை. ஆனால் இலக்கிய முன்னோடி, புலம்பெயர் இலக்கியத்தின் ஆதர்ஷ புருசன், ல் எல்லாம் இனிச் சரிவராது. இந்தப் பெருங்கதையாடல் மூலம் ண்ணால் ஒழிந்திருக்கும் சாதி முற்போக்கு எண்ணம் கொண்டு எல்லாவற்றிற்கும் உதவி செய்யத் மது கும்பமேளாக்களுக்கு அவர்களைப் பயன்படுத்தும் வித்தையை 5ாள்ள முடியாமல் தொடர்ந்தும் அப்பாவித்தனமாய் அவர்கள் ஏதோ ார் தலையிலும் மிளகாய்தான்.
இந்தப் பார்ப்பனக் காவடிதூக்கிகள் அடுத்த விருது வழங்கலுக்கு ா தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். நாமும் அதனை மறுத்துக்
Open source என்ற திறந்த காப்புச் சொற்கள் உள்ள மென்பொருட்களையே அறிதுயில் ஆதரிக்கிறது. உலகின் மேன்மைக்கு அதுவே வழிவகுக்கும். தமிழ் எழுததுருக்களாயினும் சரி மென்பொருட்களாயினும் சரி சமூகத்தின் நன்மையை பல திசைகளிலும் கருதில் கொள்ளாத வணிக நோக்கத்தை அல்லது அறிவுசார் புலமையை மட்டும் கருதில் கொண்ட எவ்வித கண்டுபிடிப்பும் மனித குலத்திற்கு கேடானது. குறிப்பாக சிறுபான்மைகளுக்கு எதிரானதும் கூட. அந்தவகையில் நாங்கள் எப்பபாதும் திறந்த காப்புச் சொற்கள் உள்ள மென்பொருட்களையே ஆதரிக்கிறோம். லினக்ஸ். Linux, மோசில்லா-ஃபயர் ஃபொக்ஸ் Mozilla -fire fox, தண்டர் பேட் Thunder bird ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடியன. அந்தத்தத் தளங்களில் இவை இலவசமாகவும் கிடைக்கின்றன. அத்துடன் வன்பொருட்களிலும் பெருங்கதையாடலுக்கு உட்படாதவை சிறந்தவை என்பது எங்கள் அணுகுமுறை. அது தொடர்பான நகைச்சுவைப் படமே அருகில் உள்ளது.
*
15 ஆவது பக்கத் தொடர்ச்சி .
வெளியிட மறுப்புத் தெரிவித்ததில்லை.
மேற்குறிப்பிட்ட மூலங்களில் இருந்து திரு.பத்மநாபனின் இலக்கியப்பணி யாருக்கானது என்பதற்கு வியாக்கியானம் தேவையில்லை. பத்பநாபனின் இவ்வாறான கடந்த கால இலக்கிய சேவைக்கு கனடா இலக்கியத் தோட்டம் இயல்விருது கொடுப்பதாக காலம் பத்திரிகை அறிவித்துள்ளது. சந்தோசப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வைத்தே விருது கொடுப்பவர்களை நாம் அடையாளம் காண முடிகிறது. இந்தப் பாசிசப் போக்கின் தொடர்ச்சியை அம்பலப்படுத்த முடிகிறது.
எம்.ஆர்.ஸ்ராலின் - பிரான்ஸ்
Vol:2 No: 1

Page 31
நீள நினைதலும் நித்தலும் கைதொழுத: பாழ்பட்டாகிவிட்டது ெ எதையும் எட்டத் துணை மதவழிகாட்டல்களை ஊடறுத்துப் பார்த்ததில் பார்ப்பனியத்தின் பூச்சாண்டி வித்தைகள் மாத்திரமே வெளிச்சம். சொன்னதைக் கேட்டு கேட்டதைச் சொல்லி மாறி மாறி ஏய்த்ததில் உக்கி உயிரற்றுப் போ இருத்தலின் மகத்துவம் வெறுத்தல் விலகல் சுயத்தை வதைத்தல் 6 ஆங்கார வேஷ மதப்பி ஐயர் உயர்த்தும் பஞ்ச எல்லாம் உயர்வதாய் ஆறாம் அறிவைத் தேற் அரைமணிநேரம் குளித் காது கழுவ மறந்த விழிப்பற்ற வாழ்வில் காணமறந்ததெல்லாம்
புல்நுனிப் பணித்துளிை
ஆரணியன்
Vol.2 No: 1

லுமாய்
பாழுதுகள் ணதரவில்லை!
னது வாழ்தல். 5 அறியாமல்
ான்று
ரதாபங்கள் :ாராத்தியில் எண்ணி அலறும் றாத ஞானப்பழங்கள்
து விட்டபோதும்
ய பூவை விண்மீனை
29 gyógyulai - Arituyil

Page 32
மனித வர்க்கமென்றால் அது மனிதனின் வர்க்கமல்லவா? ஆளையாள் பிடித்து உண்ணும் நிலைக்கு இன்மும் பெண்கள் வரவில்லைப் போலும்.
அடுத்து என் மெளனத்தின் மொழிபெயர்ப்பு நாடகத்தை பலர் ஏற்கனவே ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது போன்று காணப்பட்டது. பேசப்பட்ட வீர வசனங்களுக்கு கைதட்டல் அமோகமாக இருந்தன. இதுதான் வரலாறு, எல்லா மேதாவித் தனங்களும் இப்படியான செயல்களினாலேயே கட்டமைக் கப்பட்டு வந்திருக்கின்றன, அவற்றிற்குரிய காலங்களில் நீ இருந்தா லென்ன, நான் இருந்தாலென்ன இதைத்தான் செய்திருப்போம் என்பதை ஆமோதிப்பதாகவும் இருந்தது. ஆதலால் இது ஒரு உலகப்பொதுமையான கருத்தைக்கூறிய நாடகம. அதன் தளத்தில் இயங்கவல்லது என்பதாகவும் காட்டப்பட்டது
நாடக நெறியாள்கையில் ஏனையநாடகங்களைவிட சில காட்சிகள் நன்றாக இருந்தன. கோழியறுப்பு பார்வையாளரை அறுத்தது. நடிகரின் நடிப்பை குழந்தைகள் கோமாளியாக எண்ணி சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இவ்வளவு குருதியையும் கொலையையும் நாடகத்தில் விலாவாரியாக விபரிப்புச் செய்ய இருக்கின்றோம் என்று முன்னரே அறிவிப்புச் செய்திருந்தால் வயது வந்தோருக்கு மட்டும் என்பதாக குழந்தைகளை வெளியே விட்டுவிட்டு வந்திருப்போம் என ஒரு பெண்மணி ஆதங்கப்பட்டார். கபாலம் பிளப்பது போர்க்கலை பயின்றவர்களுக்கு எளிது போலும். மேடையில் மிகச்சாதாரணமான விடயமாகக் காட்டி யிருந்தார்கள்.
ஆங்காங்கே விசிறப்பட்டிருந்த நகைச்சுவைச் சொல்லாடல்களில் வழமைபோலவே பெண்கள் பற்றியும் வந்துபோனது. அதற்கான கைதட்டல்களும் சிரிப்பலைகளும் நாடகம் முழுமைபெற உதவிசெய்திருந்தன. பெண்கள் உடல், அவர்கள் வாழ்க்கைமுறைகள் பற்றி ஏதாவது ஒரு நகைச்சுவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். மாற்றுக்கருத்தாளர்கள் தொடக்கம், மறுக்கப்பட்ட கருத்தாளர்கள், ஒடுக்கப்பட்ட குரலாளர்கள் என்று எல்லோரும் பயன்படுத்தி, தங்கள் 'ஆண்நிலையை அறுதியிட்டு வருகிறார்கள் என்பதற்கு 'மெளனத்தின் மொழிபெயர்ப்புகள்'-களும் வெளிகாட்டி இருக்கின்றன-இருக்கின்றது.
கனவுபற்றி புலம்பிக்கொண்டிருக்கும் கணவனுக்கு மனைவி கூறுகிறார் நான் சிங்கிள் மம் அடிச்சுப்போடுவன்' என்று மேடையில் நகைச்சுவை வசனம் பேசப்பட்டது. 'சிங்கிள் மம என்ற சொல்லாடலும் பெண்ணின் நிலையில் அது தரும் விளக்கங்களும் மாற்றுக் குரலாயொலிக்கும் இந்த நாடக ஆசிரியர் சக்கரவர்த்திக்குத்தான் விளங்கவில்லை பிரபல நடிகையும், திரைப்பட இயக்குநரும், எழுத்தாளரும், பெண்ணிய வாதியுமென அறியப்பட்ட, அப்பாத்திரத்தில் நடித்த சுமதிக்கு இந்தத் தந்திரங்கள் விளங்காது இருந்திருக்கமுடியாது. சில வேளைகளில் நெறியாள்கை செய்தவர் அதை அனுமதிக்காது விட்டிருக்கலாம். கருத்தாக்கங்களுக்கும் நடைமுறை வாழ 'நிலைக்கும் இடைவெளி இவ்வளவு தூரம் என்பதே வருத்தத்தி
ற்குரியது.
இவை பற்றிக் கண்மூடித்தனமான எண்ணகங்களைக் கொண்டிருக்கும் கலைஞர் குழாமே தெரியாது விட்டால் தெரிந்துகொள்ளவும்.
ep5/uilei - Arituyi 30

சிங்கிள் மம் (Single Mom)தனியாக வாழும் தாய் என்பதிலிருந்து 'சிங்கிள் பேரன்ற் (Single Parent) தனியாக வாழும் பெற்றோர் எனக்குறிக்கும் சொல்லாடல் நடைமுறையில் வந்து நீண்டகாலமாகிவிட்டது. பெண்கள் வாழ்நிலையில் இயங்கும் பல தளங்களில் வைத்து இச்சொல்லாடலையும் அதன் சமூக வரலாற்று பின்புலங்களையும் இன்னொரு சந்தர்ப்பத்தில விரிவாக தருகின்றேன். தற்போதைக்கு குறைந்தது இவற்றையாவது கூற முற்படுகிறேன்.
இச்சொல்லாடல் குறிக்கும் வாழ்நிலை புலம்பெயர்ந்து இங்கு வாழும் பெண்களுக்கு முற்றிலும் புதியது. வழமையான சமுதாய முறைமைகளிலிருந்து வேறுபட்டதான ஒரு பாய்ச்சல் தன்னையும் சமூகச் செயற்பாட்டையும், வரலாறுகளையும் புரிந்து கொண்டவளுக்கு இவ்வாழ்வு நடைமுறைச் சிக்கல்களுக்கு மேலாகச் சுவாசிக்கக் கூடிய சுதந்திரம். இதுவரை காலம் பெண்கள் பேசிவந்த விடுதலை பற்றிய உண்மைத்தளம். கல்வி குடும்ப ஆளுமை, குழந்தைகள் மீதான உரிமை, சொந்தமாக சிந்தனை-செயற்பாடு, தன்மீதான அதிகாரம் உரிமை, ஆண்களுக்கென்றான செயல்களை ஆற்றுதல் எல்லாவற்றையும் கொடுக்கக்கூடியது. 'மனைவி என்ற பதம் புலப்படுத்தும் நெருக்கடியிலிருந்து இவ்வாழ்க்கைமுறை விலக்குப்பெற்றது. இதன்படி எழுதும் வாய்ப்பு, பேசும்வாய்ப்பு, நாடகங்கள் போன்ற கலைகளில் தங்களை ஈடுபடுத்தக்கூடிய தழ்நிலை போன்றவைகளைப் பல பெண்களுக்கு இவ்வாழ்க்கைமுறை பெற்றுக் கொடுத்திருக்கின்றது.
ஆனால் இவை எவை பற்றியும் அறிய வாய்ப்பில்லாது வெளியே கால் வைத்தால் வடக்கெது தெற்கெது என்று தெரியாது வாழ்ந்தவர்களுக்கு இது ஆரம்பத்திற்கு வழிதெரியாக்காடு. இதில் பழக்கப்பட்டு வாழ முன்னர் அவர்கள் படும் துன்பமும் அவலமும் கண்ணுக்கென்ன, மேதாவிகளின் புத்திகளுக்கே உணரமுடியாத விடயம். ஒருத்தி குழந்தைகளுடன் தனியே வாழ முற்படுவதென்பது நினைப்பதுபோன்று அவ்வளவுக்கொன்றும் எளிதான விடயமல்ல. அது பொருளாதரம், தமிழ்சமூகம், புதியநாடு, மொழி, சூழல், சட்டம் போன்ற எந்த அடிப்படையிலாயிலும் வாழ்க்கை வெறுத்துப் போகுமளவிற்கு 'சிங்கிள் மம் அடிக்கும் வழி துன்பம் நிறைந்தது.
ஹகணவனின் சூதாட்டப் பழக்கத்தினால் கடன்காரர்களின் தொல்லை தாங்காது தொலைபேசி மணிச்சத்தம் கேட்கும் போதெல்லாம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள் ஒருத்தி. வாடகை கட்டவில்லையென வீட்டுச் சொந்தக்காரன் குழந்தையையும் அவளையும் கொட்டும் பணியில் தெருவில் விட்டபோது அவளைக் காப்பாற்றியது நகைச்சுவைக்குள்ளான அதே சொல்லாடல்தான். முன்னிருக்கும் பாடசாலையைத் தவிர கனடாபற்றிய பூகோள, சமுதாய, மொழி அறிவு எதுவுமில்லாத அதே பெண் இன்று தனியாக அனைத்துக் காரியங்களையும் ஆற்றுகின்றாள். அதற்கும் காரணம் 'இந்தச்சிங்கிள் மம்களே.
மாற்றுக் கருத்துக்குழுக்களுக்கு இணையான தோழிகளாக, தந்திரங்களை விளங்கிக் கொள்ளாது அவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதும் இந்தச் சிங்கிள் மம்களே. கனடாவில் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்பவர்களின் அதிகமானவர்கள் நாடகத்தில் நகைச்சுவைக்குள்ளாக்கப்பட்ட
குறிப்பிட்ட இவர்களே. தொடர்ச்சி 32 ஆவது பக்கம்
Vo:2 No: 1

Page 33
வரலாறு வழி புனை
தமிழ் இலக்கியச் சூழலில் அனைவரது (புகலிடத்திலும் தமிழகத்திலு பின்வருவன. "ஈழப்போராட்டத்தில் என் சாட்சியம்" என்ற புஸ்பராசா6 தளங்களின் காலங்களில், நம்மில் அனேகர் அந்த இடத்திற்கு வாழ்க் ஆனாலும் ஈழவிடுதலைப் போராட்டப் பக்கங்களில் ஒற்றைப் பார்வை முன்னிறுத்தும் நாவலும் பின்னிக் கொள்ளும் இடங்களில் ஒன்றினை தேவையின்மை என்பதற்கப்பால் ஒரு பிரதி இன்னொரு பிரதியின் வி
வெளியீடு முதற் பதிப்பு
சி.புஸ்பராசா அடையாளம் டிசம்பர் 2003
சோபாசக்தி கருப்பு பிரதிகள் அக்டோபர் 2004
ஈழப்போராட்டத்தில் என் சாட்சியம் i gjasti : -
* சுமார் 47 பயணிகளுடன் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோ செப்டம்பர் மாதம் 11ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு வவுனிய ஆயுதம் தாங்கிய ஆறு இராணுவத்தினரால் மறிக்கப்பட்டது. பஸ்சுச் உறுதிப்படுத்திய பின்னர், பஸ்ஸை வவுனியா மன்னார் வீதியில் உ அனைத்துப் பயணிகளையும் கீழே இறக்கி வரிசையாக நிற்கவைத்து இரண்டு இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு பலியானர்.”
ujság, tò: 1129 " 1984 ஆகஸ்ட் பதினோராம் திகதி கொழும்பில் இருந்து யாழ்ப்பான இராணுவத்தினர் காட்டுக்குள் மறித்து வெட்டியதில் 16 பயணிகள் இ
"ஈழப்போராட்டத்தில் என் g Ti' finiti" i tij, f. : 40
"1985ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி படைகளால் வல்வெட்டித்துறை விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் 10 இராணு காயமடைந்தனர். வல்வெட்டித்துறை, பொலிகண்டி, உடுப்பிட்டிப் ப கொன்றொழித்தது. 14 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 25 இ கட்டப்பட்டு சனசமூக நிலையம் ஒன்றுக்குள் விட்டுப் பூட்டிய நிலை
i, j, if: 9
"1985 மே ஒன்பதாம் திகதி வல்வெடிட்டித்துறை நூால் நிலையத்தின் வைத்த இராணுவத்தினர் பின் இளைஞர்களோடே நுால் நிலையத்ை
இந்தப் பிரதிகள் இப்படி முரண்படுவது நாவலுக்கும் வரலாற்றுக்கும ஆணித்தரமாக பல தளங்களில் தங்கள் வாதங்களை முன்வைப்பவ விஜயங்களின் மூலம் கல்வி புகட்டி வருபவர்கள். தமிழகப் பெரும்
இவர்களின் வரலாற்றுத்திரிபு அல்லது திரிபு வரலாறு முன்னால் வ ஒரு பகிடிக்காக இவர்கள் இருவரும் இலங்கை இராணுவத்தினருக்கு என்று வைத்துக்கொண்டால், வழக்கின் நிலை என்னவாக இருக்கும் செய்யப்படும் நிலைதான். இவர்களின் நூல்களில் இதைப்போல எ(
"ஈழப்போரட்டத்தில் என் சாட்சியம்” நூலிற்கு பரிசில் இலக்கியக்கா எழுதித் தரும்படி கேட்கப்பட்டதாம். தான் 175 பக்கத்தில் புஸ்பராசா சோபாசக்தி கூறியிருந்தாராம். அந்தப் பதில்தான் இந்த நாவலோ எ
Vol.2 No: 1
 
 
 

வும் புனைவு வழி வரலாறும்
கற்சுறா
ம்) கவனக் குவிப்பையும் புல்லரிப்பையும் பெற்ற இரண்டு பிரதிகள் பின் வரலாறும் "ம்" என்ற சோபாசக்தியின் நாவலும் பேசுகின்ற கைப்பட்டவர்கள் என்பதால் நமது கவனத்தைப் பெறுகின்றன. யை முன்னிறுத்தும் வரலாறும் பன்முகப்பார்வையை
ஒரு முறை ஞாபகம் கொள்கிறோம். இப்பிரதிகளின் தேவை மர்சனமாக நம்முன் விரிவதைச் சொல்லத்தானே வேண்டும்.
275 இந்திய ரூபாய் மீரா புஸ்பராசா 632
80 இந்திய ரூபாய் (3g Tu ITF-ig) 168
D6--s07
க்கி வந்த வி.ஐ.பி எக்ஸ்பிரஸ் என்னும் பஸ் 1984 ஆம் ஆண்டு ' ாவை நெருங்கிக் கொண்டிருக்கையில் ரம்பேவ எனும் இடத்தில் குள் ஏறிய இராணுவத்தினர் பயணிகள் தமிழர்கள்தான் என ள்ள 6வது மைல் போஸ்ட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு து கட்டதில் 15 பேர் அந்த இடத்திலேயே கொல்லப் பட்டார்கள்.
னத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்து வண்டியை றந்து போனார்கள். இவர்களில் மூவர் குழந்தைகள்."
7 - 408
சுற்றி வளைக்கப்பட்டு சோதனையிடப் பட்டபோது வத்தினருடன் ஒரு இராணுவமேஜரும் கொல்லப்பட்டதுடன் சிலர் குதிகளில் 42க்கும் மேற்பட்ட பொதுமக்களை இராணுவம் ளைஞர்களை படையினர் கைது செய்து அனைவர் கைகளும் யில் உள்ளே கைக்குண்டு வீசிக் கொலை செய்தனர்."
உள்ளே அய்ம்பதுக்கு மேற்பட்ட இளைஞர்களை அடைத்து த குண்டு வைத்து தகர்த்தனர்"
ானது என்று சொல்லி விட்டுவிட முடியாது. இவர்களிருவரும் பர்கள். இந்த இரு பிரதியாளரும் தமிழகத்திற்கு இலக்கிய பத்திரிகைகளின் புலம்பெயர் வாரிசுகள். இப்படியிருக்கையில்
ந்துவிடும் நிலைமை பரிதாபமானதுதான். த எதிராக மனித உரிமை தொடர்பான வழக்கு தொடுக்கிறார்கள் . விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப் படாமல் தள்ளுபடி ழதுவதற்கு, எடுத்துக் காட்டுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.
ரர்கள் மறுப்பு எழுதினார்கள். அதன்போது சோபாசக்தியிடமும் வுக்கான பதில் தயாரித்துக் கொண்டிருப்பதாக நண்பர்
ன்னவோ.
31 geg55yulai, - Arituyil

Page 34
30 ஆவது பக்க தொடர்ச்சி.
பெண்கள் காப்பகத்தில் இருக்கும்போது உறவினர்களா? பழைய வாழ்க்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு அதனால் அங்ே தற்கொலைக்கு முயற்சிசெய்து, குழந்தைகளை சிறுவர்நல பாதுகாப்பு அமைப்பிடம் பறிகொடுத்த துன்பங்களு இவர்களுக்கே.
நடுநிசியில் தப்பிஓடி காப்பகத்தில் நுழைந்து 'சிங்கில் மம் அடித்தபோதும் உறவுகள் குடும்பமானத்தைக் காட்டி கட்டாய ப்படுத்திக் கூட்டிச் சென்றபோது, 'இனிமேல் தற்கொலைதான முடிவு என்று கூறிச்சென்ற நிலையும் இவர்களுக்கே.
நள்ளிரவிலும், கொடுங்குளிரிலும் ஓடிச்சென்று உயிரையும், எஞ்சியிருக்கும் வாழ்வையும் காத்துக்கொள்ள புகலிடம் கொடுப்பதும் இச்சொல்லாடலே.
இன்னும் இவர்களின் வாழ்கை நிலைகளின் எடுத்து காட்டுக்களை அடுக்கிக்கொண்டே போகலாம். சிலர் நினைப்பது போல இவர்களுக்கு பணத்தை அரசாங்கம் ஒன்றும் கொட்டி கொடுப்பதில்லை. இந்த எண்ணத்தால் ஏற்பட்ட பொறாமையிலும் பலர் வாடக்கூடும். வீட்டு வாடகையைப் பொறுத்து, இரு குழந்தைகளுடன் வாழும் பெண்ஒருத்திக்கு 330 - 900 டொலர்களு க்குள்ளாகவே பணம் வழங்கப்படுகிறது. இதனாலேயே பாவிக்கப்பட்ட பொருட்களை விற்கப்படும் கடைகளில் இவர்கள் நுகர்வு அதிமாக இருக்கும்.
இவ்வாறான நெருக்குதல்களுக்கெல்லாம் முகப கொடுத்தும் மீளவும் வாழ்நாளில் தன்கனவுகளை வடிவமைக்க இவ்வாழ்முறையே பெண்ணுக்கு களங்கொடுக்கிறது. இதனால ஆணுடன் இணைந்து வாழும் பெண்ணால் இவையெல்லாப முடியாதென்பல்ல. அது அமையும் துணையைப் பொறுத்தது ஒப்பீட்டளவில் இவ்வாறு பெண்ணுக்கு களம் கொடுக்கும் வீதம் மிகமிகச் சொற்பமே. குறிப்பிட்ட எல்லைக்குள் பழக்கப்படாது வாழ்க்கையின் எல்லாப் பரப்புக்களிலும் உலாவர சிங்கிள் மம்களுக்கு சந்தர்ப்பம் அதிகம். இதற்குமப்பால் தாய்வழிச்
அறிவிப்பு:
அறிதுயிலுக்கென தனியான ஆசிரியர் உை தெளிவாக்க விரும்புகின்றோம். எழுதப்படுபவை ஆச் மறு கருத்து இருக்குமாயின் தொடரும் விவாதங்களில் அல்லது உரை என்ற பெயரில் எதுவும் அறிது இதழ்களைப் பார்க்கலாம். அனைவரும் எழுதலா இல்லையேல் வெளியிடுவோம். இணையத்தில் அச்சில
Ar
(The Journal of literature frc
ஆசிரியர் குழு
கற்சுறா மஞ்சலுணா கோமதி
எஸ்.வி.ரஃபேல்
gyógyulai) - Arituyi 32

சமுதாயம் பற்றி அடித்துக்கொள்ளும் கருத்தாளர்களுக்குள் நடைமுறையில் ஒரு வகையான தாய் வழிசார் சமுதாய அமைப்புக்கு வழிகோலுவதும் இவ்வாறாக நகைச் சுவைக்குட்பட்ட தாய்மார்களின் வாழ்க்கையே.
ஆகமொத்தத்தில் இங்கே எந்தநிலையில் இவர்களின் வாழ்க்கை கேலிக்கும், கிண்டல்களுக்கும் உரியாதாகின்றது. மனிதாபிமானப் பண்புகள் கொண்ட எவரும் இதற்குப் பின்னராவது நடந்தவை களுக்காக மன்னிப்புக்கேட்க முன்வருவர். மாற்றுக்கருத்துக்களை மூச்சுக்கருத்துக்காளாகக் கொண்டிருக்கும் சக்கரவர்த்தியாருக்கு எப்படியோ? குறைந்த பட்சம் சமுதாயத்தில் கூடவாழும் பெண்களின் வாழ்க்கைமுறைகளை மதிக்கவோ, அவைபற்றி அக்கறைப்படவோ முன்வரவில்லை இதில் கொலைக. ளைக் கண்டிக்கின்றோம், சரியா? பிழையா? என்ற கூப்பாடு வேறு. சரியையும் பிழையையும் காலமும், பொழுதும், இடமும், வரலாறும் தீர்மானிப்பன. -
எழுத்தாளப் பெருமக்களே, கலைஞர்கள் பெருந்தகைகளே, கருத்துக்காக உயிர் கொடுக்கும் தியாகிகளே, ஏதாவது கொஞ்சம் வாசிப்பீர்களானால் எல்லோருக்கும் பயனுள்ளதாக அமையும். இல்லையேல் அருகிலிருக்கும் பெண்கள் காப்பகங்களுக்கோ, இவை சார்ந்த கருத்தரங் குகளுக்கோ சென்று நடைமுறைகளை விளங்கி வருவீர்களாயின் அது உங்களதும், உங்கள் குழந்தைகளதும் எதிர்காலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். புரியாதவர்களுக்கு ! பெண்ணுரிமை என்பதும் மனித உரிமையே!
இவை யெல்லாவற்றுக்கும் மேலாக, இது, மூன்றாவதாக நடைபெற்ற நாடகத்தில் வந்த பிரச்சனையாகும். இதுபற்றி குறைந்தது கருமைய எல்லைக்குள் இருப்பவர்களாவது- பெண்கள் பட்டறையினராவது சிந்தித்திருக்கவேண்டும். பட்டறையில் கவனம் செலுத்திய காரணத்தால் பெண்கள் இதைக் கண்டு கொள்ள வாய்ப்பிருந்திருக்காதுபோலும், குறைந்த பட்டசம் இரண்டாவது நாள் நிகழ்த்துகையிலாவது இதை தவிர்த்திருக்க வாய்ப்பிருந்துள்ளது.
г.
சிரியர்களுடன்பாட்டுடன்தான் பெரும்பாலும் வருகின்றன. ஆசிரியர்களே பங்கேற்பார்கள். எனவே ஆசரியர் கருத்து யிலில் இருக்காது. WWW.arituyil.com மூலம் பழைய ம். மாற்றுக் கருத்திருப்பின் தொடர்பு கொள்வோம். ) வராத பிற பாடங்களும் (Text) உள்ளன.
தேவையில்லை என்பது ஆசியரியர் கருத்து. அதை
tuyil
m Tamil Community of Toronto)
Web: www.arituyil.com e-mail: arituyilGhotmail.Com ISSN: 1710 - 6133
Vol:2 NO: 1

Page 35


Page 36

uuooo IlonųJewww.
|Q9+45),IỆonie@#!(Nortoq 94,9fo(190099ff