கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அற்றம் 2005.09

Page 1
அற்றம் | இரண்டாவது இதழ் 2005 செப்ரம்பர்
 

Altern Second issue| 2005 September

Page 2
"சிறுவர்கள் ப்ேலுறவு, நட3:விண்க பாவகைப்
பொது மக்கு இ நிரந்தர இ
!!!!!!! :
இMவ தவி
இவற்றிற்கு
를
ਗ
(வகுப்பு !
உதவி
இலங்கையில் புத்தத்தினாலும், வேறு அல்லது வருமானம் பெறும் குடும்ப சேர்க்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு. சி உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசினதோ, அரச சார்பற் கிடைக்கப் பெறாமல், மிகவும் வறுை
கிடைக்கும் நிதியுதவி பகிர்ந்து கொடு
உதவி ஒரு நிறுவனமோ, குழுவோ கட்சியினதோ பிரதிநிதியும் அல்ல.
சமூக அக்கறை கொண்டு உதவ மு: பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்யும்
Gung|th gislu]: http://uthaWi.net
 
 
 

ாாகிய எங்களுக்குப் பல பிரச்சினைகள் உண்டு. அவை பாவியல்
கள்வியின்மை, பாதுகாப்பின்மை, வீட்டுவேளைகளுக்கு அத்துப்புதல், 3), உடையின்மை, வெளிநாடுகளுக்கு விற்றம். என்று படும். பான பிரச்சினைகளுடன் தாய், தந்தை உறவை இழந்து எாடும் உள்தும் மேலதிக பிரச்சினைகள் உண்டு வாழ்வதற்கென்று எமக்கு டல்ேலை. தற்காலிகமாக கிடைக்கும் இடங்களிள் சூழல் வ, இதனால் நாம் நோப்வாய்ப்படுகின்றோம். கிஷனந்துத் தrளககள் இப்னங்களிலேயே இருக்கின்றோம்.
பி எங்களுக்கு இன்னும் என்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன.
ஒரு பதில் எங்களுக்கு கிடைக்குமா? "
நினி
3. யோககவாமி சிறுவர் இல்லம்)
பி - பற்றி
காரணிகளாலும் தமது பெற்றோர், உறவினர்களை இழந்து உறுப்பினரை இழந்து சிறுவர் இல்லங்களில் கிடைக்கின்ற உதவியை சேர்ப்பிக்க உதவி
நிறுவனங்களினதோ உதவிகள் போதுமானளவில் ம நிலையிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கு உதவி-க்கு நீக்கப்படுகிறது.
அல்ல. எந்த ஒரு மத நிறுவனத்தினதோ, அரசியல்
ஒன்வருபவர்களின் உதவியை சிறுவர் இல்லங்களிலுள்ள
சுயாதீனமான ஒரு வழி மட்டுமே,

Page 3
கல்வி, பொருளாத பெண்களின் பங்கு
g5D
'தலைவாரி பூச்சூட்டி உன்னை, 6 பாடசாலைக்கு போவென்று பொரு சொன்னாள் உன் அன்னை LգմL: சிலை போல ஏன் அங்கு நின்றாய் (Physi நீ சிந்தாத கண்ணிரை ஏன் சிந்துகின்றாய் கும்பே என்று வெகு நாட்களுக்கு முன்னேயே பாடல்கள் பெண் வந்தும் இன்னமும் பல கிராமங்களில் பெண்கள் பள்ளிக்கு கொள் செல்வதோ படிப்பதோ ஒரு வகை வீண்செலவாகக் கருதப் சொன் படுகிறது. ஏற்படு குழந்தைகளை கவனித்துக்கொள்ள, சமையல் செய்ய, இடை தன்னைவிட வயதான அண்ணன்களைத் தந்தையைப் பேண, சகோத பெண்களுக்கு அதிக பயிற்சி தரப்படுகிறது. ஒரு சேர்த்து குடும்பத்தில் அன்னையும் தந்தையும் வயலில் வேலை 10 ெ செய்ய வேண்டுமானால், மற்றக் குழந்தைகளை கவனித்துக் கஷ்டட கொள்வதும், வெகுதொலைவில் இருந்து குடிநீர் எடுத்து பெற்றே வருவதும் பெண்களின் வேலை ஆகிறது. 85عے
வேலை வளர்ந்த நாடுகளில் பெண்கள் வெறும் காரியதரிசிக- “இவ6 ளாக சித்தரிக்கப் படுகின்றனர். அழகாய் இருப்பதும், எங்களு அழகுணர்ச்சியுடன் இருப்பதும் பெண்மையாக கொணி சித்தரிக்கப்பட்டு அதை செய்வதும் முக்கியமாகச் சிறு கெளர பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுக்கப் படுகிறது. நான்
பெண்க பிரித்து படிக்கும் அறிவியல் புத்தகங்கள் ஆண் வேண் குழந்தைகளுக்கும், அழகான பார்பி பொம்மைகள் கணவ பெண்களுக்குமாய், பணம் சேர்க்க வேண்டும் இவனுடைய என்ை கல்லூரிக்கும், அவளுடைய கல்யாணத்திற்கும் என்று பேசும் நடுத்தரவர்க்க பெற்றோர்கள் தங்களையும் அறியாமல் g திருமணமே ஒரு பெண்ணின் கடைசி கட்ட சாதனை என்று களை மரத்தில் அடித்த ஆணிபோல பதிய வைக்கிறார்கள். பெயர் அமெரிக்கா வந்த பின்னும் தங்கள் பிள்ளையை தனியார் ஆண்க பள்ளியிலும் பெண்ணை அரசின் பள்ளியிலும் விடும் பெண் பெற்றோர்களும், பெண்ணுக்கு List G, நடனம் துறை போன்றவையும் அதே சமயம் பிள்ளைக்கு அவன் விரும்பும் இருக்க விளையாட்டு எனவும் பாகுபடுத்தும் பெற்றோர் உண்டு. பியல்
வே6ை இன்னும் சில இடங்களில் கல்லூரிக்கு செல்லும் அதற்ே பெண்கள் விருப்பத்துடன் பாடங்களை எடுத்துப் படிக்கவும் கிடை முடிவதில்லை. முன்னாளில் தட்டச்சு செய்வதும் ஆசிரியையாக இருப்பதும் மட்டுமே பரவலாக இருந்தது. 6. அதுவும் திருமணமாகும் வரைதான். பிறகு வேலைக்கு இதே செல்வதும் செல்லாததும் ஊதியம் பெறுவதும் அதை ஆண் செலவளிக்க கணவனின் அவருடைய அன்னையின் சொன் அனுமதியை எதிர்பார்ப்பதாகவும் வாழ்க்கை நடந்தது. ஆண் இப்போதும் அப்படித்தான்; ஒரு வித்தியாசம், இப்போது பல 6 பெண்கள் கணிணி துறையில் படித்தால் சீக்கிரம் விலை இவை போகிறார்கள். வெகு

قحجع
ாரம் இவற்றில்
)விந்த் (அமெரிக்கா 69ے آ
ன் சகோதரி பொறியியல் படிக்க ஆசைபட்டு ளாதார காரணங்களால் கும்பகோணத்திலேயே து என்று முடிவானது. அவளுக்கு இயற்பியல் S) படிக்க ஆசை இருந்தது. ஆனால் காணத்தின் அப்போது அரசினர் ஆடவர் கல்லூரியில் களை இளம் கலை பட்ட படிப்பிற்கு சேர்த்துக் வதில்லை என்று சொல்லி விட்டார்கள். அவர்கள் ன காரணங்களில் ஒன்று மாணவர்களால் தொல்லை ம் என்பதும் அது கல்லூரி நிர்வாகத்திற்கு ந்சலாக இருக்கும் என்பதும் தான். பிறகு என் ரியின் போராட்டதிற்கு பின் 10 பெண்கள் வந்தால் துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். 1978இல் பண்களை இயற்பியல் படிக்கத் தூண்டுவது மிகவும் Dான காரியம். பெரும்பாலான பெண்களின் றார்கள் சொன்ன ஒரே பதில், 'இவள் படித்து என்ன போகிறது. நாளைக்கே கல்யாணம் ஆனால் 0க்கோ போகப் போவதில்லை", இன்னும் சிலர், ர் படித்து வேலைக்கு போக வேண்டிய அவசியம் நக்கு இல்லை” என்பதாகும். பெண்கள் வருமானம் டுவந்தால் அது மிகவும் கேவலமாக தங்கள் வத்திற்கு இழுக்கு என்று இன்னமும் சொல்கிறார்கள். வேலைக்குப் போவதையே கவனிக்கும் சில கள், “நாங்கள் வேலைக்கு போய்ப் பணம் சம்பாதிக்க டிய அவசியம் இல்லை” என்றும், “அது என் ருக்கு பிடிக்காது" என்றும் பெருமையாக சொல்லி, னப் பார்த்து வருந்தி இருக்கிறார்கள்.
நிலரி லிப்ஸ் என்ற பெண்களின் சமுதாய பிரச்சினை
ஆராய்பவர், பலரிடம், “சாதித்த சில மனிதர்களின் களை சொல்ல முடியுமா” என்றபோது, பல ஆண்கள், களின் பெயரைத்தான் சொன்னார்களே தவிர 5ளின் பெயரை அல்ல. இப்போதும் ஏதேனும் ஒரு பில் பெண்கள் சாதனை புரிந்தால் அது அதிசயமாக கிறது. ஊடகங்களில் அது செய்தியாகிறது. புள்ளிய
கணக்கின்படி பெண்கள் உலகின் அனைத்து ஸ்களிலும் 23 வேலைகளை செய்கிறார்கள். ஆனால் கற்ற பாராட்டோ, ஊதியமோ அவர்களுக்கு பதில்லை.
ர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெண்களிடம் கேள்வியை கேட்டாலும், அவர்களும் தயங்காமல், க்ளின் பெயர்களையே சாதனையாளர்களாய்ச் னார்கள். பொது சமுதாயம் இன்னமும் ளுக்கான ஒரு உலகமாகவே இருந்து வருகிறது. ருட சவால்கள், முரட்டுப் பிடிவாதங்கள், எதிர்ப்புகள் இருந்துகூட பெண்கள் சாதிப்பதும் சாதனை புரிவதும் குறைவே.

Page 4
స్థిలో
இன்று நம்முன் இருக்கும் மிகப் பெரிய சவால், இது போல பெண்களின் முன்னேற்றத்தை தடுப்பது எது என்று கண்டறிந்து, அதைக் களை எடுப்பதும், பெண்களுக்கு ஊக்கமும் தன்னம்பிக்கையும் தருவதுமே ஆகும். இதன் 5 பெண்களுக்கே உரித்தான பிரச்சினைகள்:
1. ஊதிய மாறுபாடுகள 2. பெண்களை முன்னேற விட முடியாமல் தடுக்கும்
associatitg an appy (Glass Ceiling) 3. விடு மற்றும் பணியின் இடையே நேரத்தை
பகிர்வதில் உள்ள சங்கடங்கள்
4. வறுமையும் பெண்மையும் 5. கற்று கொள்வதில் பெண்களின் பங்கு
என்பவையே ஆகும். இது எல்லா துறைக்கும்
பொருத்தமானவையே என்றாலும், அறிவியல் என்று வரும் போது, இன்னமும் ஆழமாக வேரூன்றி இருக்கும் பிரச்சினைகளும், நேரம் பாராது உழைக்கும் போது வரும் சில பாலியல் பிரச்சினைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன
பெண்களுக்கு அறிவியல் கணிதம் போன்ற துறைகளில் சிறக்க இயல்பான தகுதி (Innate ability) இல்லை என்று சொல்வது அறிவியல், கணிதம் ஆகியவற்றிலிருந்து பெண்களை பிரிப்பதற்கும், ஆண்களின் அடக்கு முறையையும், பால் சமன்பாடற்ற தன்மையையும் அங்கீகரிக்க வழி வகுக்கும். பெண் அறிவியலார் சிலரோ இதில் தவறில்லை என்றும் ஆதி நாளிலிருந்து ஆண்கள் என்றாலே வெளி வேலை செய்வதற்கும், பாலங்கள் கட்டுவதற்கும் உகந்தவர்கள் என்பது வழக்கமாக இருந்ததுதானே என்றும் கூறி சமுதாயத்தில் உள்ள பணிக ளில் பாகுபாடு இருப்பதை ஆதரிக்கின்றனர். இப்போதெல்லாம் பெண்கள் பொறியியல் கல்லூரிகளில் படிப்பதும் வேலை செய்வதும் பழகிப்போன ஒன்று, பாராட்டுக்கு உரியது என்றாலும் அதில் எத்தனை பெண்கள் படிக்கிறார்கள், எத்தனை பேர் அதைத் தொடர்கிறார்கள் என்பதும் கேள்விகுறியே. அதிக அளவில் வெற்றி அடைந்த பெண் விஞ்ஞானிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.
பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வுகள் எவ்வளவு விரைவில் முடிக்க முடியும் என்று ஆண்களுக்காக வடிவமைத்திருப்பதாகவும், பெண்கள் அடிப்படையில் சிந்திக்கக் கூடியவர்கள் எனவே தேர்வு முறையில் மாற்றம் தேவை எனவும் அதுவே மேலும் பெண்கள் படிக்க வகை செய்யும் என்ற கருத்தும் சில பெண்களால் முன்வைக்க பட்டிருக்கிறது. இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்று புரியவில்லை. இன்று இந்திய தொழில் நுட்ப கழகம் (IT) நடத்தும் பொறியியல் தேர்வுகளில் பெண்களும் நன்கு தேர்ச்சி பெறுகிறார்கள்.
ஆரம்ப பள்ளிகளிலிருந்து, ஆராய்ச்சிவரைப் பார்த்தால், பெண்களில் பலபேர் தொடர்படிப்பை விட்டு விடுவது தெரியும். திருமணம் செய்து கொண்டபின், பணிக்கு தொடர்ந்து செல்ல முடியுமோ என்ற ஐயப்பாடும் பெண்கள் அறிவியல் துறையில் பிரகாசிக்காததற்கு ஒரு காரணம். மேலும் அவர்களை ஊக்குவிக்கவோ, ஆதரவு தரவோ தகுந்த முன்னுதாரணங்கள் இல்லாததுவும் காரணமாகிறது.
நீண்ட நேரம் பணியில் செலவிட நேரிடும் என்பதால், அவ்வாறு செய்ய முடியாத பெண்கள் தாமாகவே விலகி விடுகிறார்கள். அதையும் தவிர பெரும்பான்மையான

ஆண்களுக்கு அறிவியல் வேலைகள் வாழ்க்கையுடனான கடமைகளில் குறிக்கிடும் என்ற தவறான கண்ணோட்டம் இருக்கிறது. மேலும் அறிவியல், கணித உலகில் ஒரு வித உறுதியான முடிவெடுக்கும் தன்மை (assertiveness) தலைவராவதற்கு வேண்டும் என்ற கண்ணோட்டம் இருக்கிறது. காலம் காலமாக முடிவெடுக்க அனுமதி கிடையாத பெண்களால் இதை செய்ய முடியாது என்ற தவறான கருத்தும் பெண்கள் பெருமளவில் விஞ்ஞானிகளாக வருவதை தடுக்கிறது.
நான் பணி செய்து கொண்டிருந்த போது என் துறைத் தலைவர் என்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை பார்க்க எனக்கு நேரம் ஒதுக்கும் போது பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல்தான் இருக்கும். அதேபோல குழந்தை பிறந்த பின் எனக்கு ஒய்வு கிடைத்ததே 10 நாட்களுக்குத்தான். 'குழந்தைக்கு பாலூட்டி விட்டு 36pLLL (35J556ò 6gQpguLDIT” (Can you please COme in between feedings?) என்று என்னைப் ‘பணிவுடன் கேட்டவர் ஒருவர் என்றால், இன்னொருவர் மற்றுமொரு விஞ்ஞானியைப் பரிசோதனை சாலையில் பாலை எடுத்துக் குளிர்பதன பெட்டியில் வைத்துவிட்டு, மறுநாளைக்கு அதை நேரம் தவறாமல் குழந்தைக்கு கொடுக்கச் சொன்னதும் பார்த்தது இங்கே நியூ யார்க் நகரில். ஆராய்ச்சியை விட்டுவிட மனமின்றி (பணத்திற்காக ஆரய்பவர்கள் குறைவு, ஊதியம் மிகக் குறைவு) கஷ்டப்பட்ட பெண்களை பார்த்திருக்கிறேன். போராட்டமும் தைரியமும் ஒருவகையில் வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றன. நாம் திரும்பவும் அந்த 5 அடிப்படை காரணங்களுக்கே வருகிறோம். இதை பற்றி விவரமாகவும் அதை தீர்க்க சில யோசனைகளும் உதாரணங்களுடன் பார்ப்போம்.
ஊதியத்தில் சமபங்கு: அமெரிக்க தொழில் துறை புள்ளியியல் துறையின் படி பெண்கள் உலகின் 2இல் 3 பங்கு மிக குறைந்த ஊதியத்தின் (minimum Wage) வேலைகளைச் செய்கின்றனர். ஆண்கள் பெறும் ஒவ்வொரு டொலருக்கும் பெண்களுக்கு 75 சதமேகாசே (cent) சம்பளமாகத் தரப்படுகின்றது.
நிர்வாகி அளாவில் இந்த இடைவெளி மிக அதிகம். நிர்வாக அளவில் அமெரிக்காவில் ஒவ்வொரு வெள்ளை அல்லது காகேசியன் ஆண் பெறும் கூ க்கு அதே இனத்தை சேர்ந்த பெண் 74 காசும், ஆப்பிரிக்க அமெரிக்க பெண் 58 காசும், இந்திய பெண் 68 காசும், ஹிஸ்பானிக் பெண் 47 காசும் ஊதியமாகப் பெறுகிறார்கள். இது வேலையை பொறுத்தும் ஆண்களின் ஊதியம் பெண்களை விட இன்னும் அதிகமாக இருக்கிறது. இது உலகளவில் எடுக்க பட்ட ஒரு கருத்து கணிப்பு.
ஏன் இத்தனை வேறுபாடு? பல நாட்களாக நாம் பெண்கள் செய்யும் வேலைகள் ஆண்களின் வேலையைவிட முக்கியம் இல்லாதது என்று நினைப்பதாலும், நல்ல முறையில் வேலை செய்ய மாட்டார்கள் என்று நினைப்பதாலும் தான். 656) DT86 இவ்வாறே நினைப்பதால் நாம் இதை உணர்வது கூட இல்லை.
30 வருடங்களுக்கு முன் பிலிப்ஸ் கோல்ட்பெர்க் என்பவர் தன்னுடைய மாணவர்களை சில கட்டுரைகளை படித்து கருத்து தெரிவிக்க சொன்னார். யார் எழுதியது என்று தெரியாமல் ஆண்கள் எழுதியதாக இருக்கும் என்று

Page 5
சொன்னவை அதிக மதிப்பெண்கள் பெற்றதும் பெண்கள் எழுதியதாக நினைத்தவை மிகவும் குறைத்து மதிப்பிட்டதையும் தெரிவித்தார். அதற்கு பிறகு செய்த ஆராய்ச்சிகள் ஆண்கள் மட்டும் அல்லாது சில பெண்களும் பெண்களுக்கு எதிராக கருத்துடையவர்களாக இருப்பதை கண்டறிந்தார்.
பெண்களை பற்றிய எண்ணம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதால், நல்ல வேலைக்கு அவர்களை அமர்த்தும் போது, அது மற்றவர்களை கேவலமாக பார்க்க வைக்கும் என்று சில நிறுவனங்களில் பெண்களைச் சில உயர்ந்த பணியில் அமர்த்துவதும் இல்லை.
மருத்துவர், விஞ்ஞானி, சட்ட வல்லுனர், விரிவுரையாளர் என்ற பதவிகளில் பெண்கள் ஒரே நிலையில் 20 வருடங்கள் இருக்க பணிக்க படுவதாக ஒரு குழுவிலும், இன்னொரு குழுவில் இந்தத் துறைகளில் பெண்கள் மிக அதிகமாக பணியில் அமர்த்தபடுவார்கள் என்றும் தெரிவித்தார் ஒரு ஆய்வாளர். எந்த குழுவில் பெண்கள் மிக அதிகமாக வேலைக்கு அமர்த்த படுவார்கள் என்று சொல்ல பட்டதோ அந்த குழு மேற்சொன்ன வேலைகளை மிகத் தரம் தாழ்த்திக் குறித்தனர்.
சமூகத்தில் ક6o வேலைகள் பெண்தன்மை கொண்டதாகவும் சில ஆண் தன்மை கொண்டதாகவும் உள்ளன. இதில் பெண் தன்மை கொண்ட வேலகள் எளிதாகவும் அதிக மூளை பயிற்சி தேவையற்றவனவாகவும் கருதப்படுவதால் ஊதியம் குறைவாக நிர்ணயிக்கப் பட்டிருகிறது. இப்போது பெண்கள் பல வேலைகளையும் செய்தாலும் ஊதிய அளவு உயர இல்லை.
கண்ணாடிக் கூரை (glass ceiling): கண்ணாடிக் கூரை என்பது கண்ணுக்கு புலப்படாத ஒரு திரை. இது ஒருவரை ஒரு அளவிற்குமேல் உயர முடியாமல் தடுப்பதாகும். நிர்வாகத்தில் பதவி உயர்வு பெற்று முன்னேறுபவர்கள் ஒரு அளவு வந்ததும் இடித்துக்கொண்டு அங்கேயே இருக்கும் நிலை. பெண்கள் சட்டம், அரசியல், அறிவியல் போன்ற துறைகளில் ஒரு அளவுக்கு மேல் உயர்வு பெற தடுக்கப் படுகிறார்கள். 1995இல் எடுத்த கருத்து கணிப்பின்படி நிறுவனங்களில் 97% ஆண்களே உயர்திட்டக் குழுவில் இருக்கிறார்கள். 1000 மிக பெரிய நிறுவனங்கள், Fortune 500 என்ற அதிக இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் இவற்றில் 97% உயர்திட்டக் குழு அங்கத்தினர்கள் ஆண்களே. கனடாவில் 100 ஆண்களுக்கு 68 பெண்களும், இந்தியாவில் 2 பெண்களும், அமெரிக்காவில் 67 பெண்களும், நியூசிலாந்தில் 48 பெண்களும் நிர்வாக துறையில் இருக்கிறார்கள்.
கடலிஸ்ட் என்ற நிறுவனம் செய்த கருத்து கணிப்பில் இந்தக் குறைந்த பெண்களிலும் இன வேறுபாடு அதிகம் என்று கூறுகிறது. அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர், ஐரோப்பிய பெண்கள், ஹிஸ்பானியர்கள், ஆசிய கண்டத்தை சேர்ந்த பெண்கள் 5.6% குறைவான அளவிலேயே நிர்வாகத் துறையில் உள்ளனர். இதிலும் 60% நிறத்தினால் தாழ்ந்த நிலையை சேர்ந்தவர்கள் மிகக் குறைந்த ஊதியத்தையே பெறுகின்றனர்.
10.6% அளவில் பெண்கள் நிர்வாக துறையில் இருந்தாலும் அமெரிக்காவில் 2 பெண்கள் தான் நிறுவன
நிர்வ
D-66
ஊதி அவர் படுவ படுவ இருந் இது
6[(946ھ நிரண பில்லை வேை இருக் அதிக வேண் குழந் வேல வேை தளர்6 முன்ே வேண் இருவ குழந்
செய்த மாதிரி முதன் எனறு தொட Ф -uuj விடுகி
தவிக்
6)LDU. ) நடந்த வரும சொல்
குழந் நடந்து போக என்று குளிர் இரண் குழந் நலல தன்
வளர்
கவனி
6

گلاحمدزي
கிகளாக (CEO) fortune 500 நிறுவனங்களில் னர்.
தையும் தாண்டி முன்னேறும் பெண் நிர்வாகிகள் அதே Iம் ஊக்க போனஸ் போன்றவை பெற்றாலும் 5ளின் கீழ் நிறைய பேர் வேலைக்கு அமர்த்தப் தில்லை. முக்கிய திட்டங்கள் அவர்களிடம் கொடுக்க தில்லை. வேலையை பொறுத்தவரை ஒரே நிலையில் நாலும், அவர்கள் ஒரே மாதிரி நடத்த படுவதில்லை. இரண்டாம் நிலை கண்ணாடிக் கூரையாகும்.
>ன்றாவதாக அனைவருக்கும் தெரிந்த வீடு ஆழல், லகப் பணி இவை இரண்டையும் பெண்கள் சரிசமமாக யிக்க வேண்டும். குழந்தைக்கு உடல் நலம் சரியஎன்றால், விடுமுறை எடுக்கும் பெண்கள் அலுவலக லயை திறம்படவும் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் கிறார்கள். பெரும்பாலான நாடுகளில் பெண்களே ம் வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொள்ள டியிருக்கிறது. நீர் கொண்டு வருவது, சமைப்பது, தைகளை, வயதானவர்களை பராமரிப்பது போன்ற களை செய்து முடித்து, அலுவலகம் வந்து, அந்த லகளையும் செய்யும் போது, உடலாலும் மனத்தாலும் படைந்தாலும், அதைக் காட்டுவது பணியின் னற்றததை பாதிக்கும் என்பதால் வாய்மூடி இருக்க டி இருக்கிறது. இந்த மன அழுத்தம் ஆண் பெண் ரும் வேலைகளை பகிர்ந்து கொள்வதாலும், நல்ல தைக் காப்பகங்கள் வருவதாலும் மாற்ற கூடியதே.
டலிஸ்ட் (Catalyst) என்ற கருத்து கணிப்பு நிறுவனம் * கருத்து கணிப்பின்படி ஆண் பெண் இருவருமே ஒரே lயான வேலை பார்த்தாலும் ஆணின் வேலையே மையானதாக கருதுவது இன்னும் குறையவில்லை
தெரிகிறது. மேலும் பெண்கள் குழந்தை பேறு அதன் ர்பான விடுமுறைகள் இவையும் பணியில் மிக ந்த நிலைக்கு வருவதை தடைசெய்ய ஒரு காரணமாகி
D.
பண்மையும் ஏழ்மையும்: உலகின் ஏழ்மையில் கும் மக்களில் 70% பெண்கள் என்று உலக சுகாதார ம் கருத்து தெரிவிக்கின்றது. நியூசிலாந்தில் 1996 இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 10,0008 ானத்திற்கு கீழே உள்ளவரில் 63% பெண்கள் என்று லப்படுகிறது.
லிசபெத் என்ற பெண்மணி 6 பேருந்துகள் மாறி தைகளைக் காப்பகத்தில் விட்டு விட்டு, 2 மைல் தூரம் , வேலைக்குச் செல்கிறாள். எல்லா செலவுகளும் அவளுக்கும் அவள் குழந்தைகளுக்கும் சாப்பிட இருப்பதே மாதம் 2008 தான். இதில் குழந்தைகளுக்கு கால உடை வாங்க அவளிடம் பணம் இருப்பதில்லை. டு வேலைகள் செய்ய தொடங்கி, அதன் பின் தைகளை சரிவரக் கவனிக்க முடியாமல் போனது. பாதுகாப்பான சூழ்நிலை இல்லை. இந்த நிலையிலும் வயிற்றுப்பாட்டை கவனித்து குழந்தைகளையும் க்க வேண்டிய கட்டாயத்தில் அவள் வாழ்கிறாள்.
னித்து விடப்பட்ட பெண்கள், குழந்தைகளையும் த்து, பணியும் செய்யப் படுகின்ற கஷ்டம், நல்ல வு இன்றி உடல் நலக்கேடு வருவது போன்றவை

Page 6
}
நாடு பெண்
வளர்ந்த நாடுகள் 69
தென் அமெரிக்கா 72
தென் கிழக்கு ஆசியா | 62
மேற்கு ஆசியா 70
தென் ஆசியா 38
வட ஆபிரிக்கா 47
கீழ் சஹாரா ஆபிரிக்கா 32 (Sub Saharan)
சாதாரணம். இந்தியாவில் உள்ள பல கிராமங்களில் பெண்களுக்கு போதிய சுகாதார திட்டம், சத்துண6 இல்லை. வளரும் நிலையில் உள்ள பெண்கள் நல்ல சுகாதாரத்துடன் இன்றி, பிள்ளை பெறும் போது, அந்த குழந்தைகள் ஊனத்துடன் பிறக்கின்றன. இது ஒரு சுழற்சியாக சென்று கொண்டிருக்கிறது. இதை மாற்ற பெண்களுக்கு சமூக கலாச்சாரத்தின் அடிப்படையில் உதவிகள் தர வேண்டும். அவர்களை ஊக்குவிக்கவு அடிப்படை உடல் நலத்தை காக்கவும் திட்டங்கள் திட்டுவதும் அவற்றை செயலாற்றுவதும் வேண்டும்.
பெண்கள் கல்வி நிலை: பல்கலைக்கழகங்களில் பெண்கள் அதிகம் படித்தாலும் அனேகம் பேர் பெண்மை தன்மை நிறந்ததாக உள்ள துறைகளில்தான் காணப்படுகிறார்கள். பெண்கள் படிப்பதும் திருமண ஆகிவிடும் போது அதை நிறுத்தவும் தயங்குவதில்லை நியூசிலாந்து, சுவீடன், கியூபா, எதியோப்பியா போன் நாடுகளில் 50% குறைவான பெண்களே கல்லூரிகளில் படிக்கின்றனர். ஹொங்காங்கில் பெண்கள் 43% மட்டுே கல்லூரிக்குச் செல்கின்றனர்.
உலகம் முழுதும் பெண்கள் இன்னமும் பொறியிய6 மற்றும் அறிவியல் துறையில் அதிகம் படிப்பதில்லை.
தரப்பட்டுள்ள அட்டவணை பாலியல் விகிதங்க6ை அறிவியல் மற்றும் பொறியியல் (Engineering) தொழில் நுட் துறைகளில் (Technology) உள்ள வேறுபாட்டை காட்டும்
“30 வருடங்களுக்கு முன் பிலிப்ஸ் கே மாணவர்களை சில கட்டுரைகளை படித்து எழுதியது என்று தெரியாமல் ஆண்கள் எழு மதிப்பெண்கள் பெற்றதும் பெண்கள் எழுதிய மதிப்பிட்டதையும் தெரிவித்தார். அதற்கு பி அல்லாது சில பெண்களும் பெண்களுக்கு கண்டறிந்தார்.”

ஆண்
36 31 60
42 28 56
42 38 58
30 47 53
3O 62 70
28 53 72
28 69 72
h
)
$
U
ið
b
தடிப்பு எழுத்தில் உள்ளவை (இரண்டாவது வரிசை) பொறியியல் மற்றும் தொழில் நுட்பதுறையையும், அல்லாதது (முதலாவது வரிசை) கலைகளையும் குறிக்கிறது. படிப்பது பெண்களைப் பொறுத்தவரை இன்னும் நிறைய கிராமங்களில் எட்டாக்கனியாகவே இருக்கின்றது. பெண்கள் கல்வி அறிவு இல்லாமல் இருந்தால் குழந்தைகளை வளார்க்க, அவர்களுக்கு தேவையான தடுப்பூசிகள் தர, தங்களது உடல்நலத்தை பேணத் தெர. யாமல் இது பிரச்சினைகளை இன்னும் வளர்க்கிறது.
சிஸ்கோ (CISCO) போன்ற நிறுவனங்கள் பள்ளியிலேயே பெண்களின் ஆர்வத்தை வளார்க்க ஊக்க உதவிகள் தந்து உற்சாகப்படுத்துகிறது. இருப்பினும்
குடும்பம், பாலியல் பிரச்சினைகள் இன்ன பிறவற்றால் பெண்கள் படிப்பது இன்னும் அதிக அளவில் வளரவில்லை. இதனால் நிறைய ஊதியம் வருகின்ற துறைக்கு அவர்களால் வர முடிவதும் இல்லை என்பதும் அவ்வாறாக இருக்கத் திட்டங்கள் தீட்டும் பணியில் உள்ள மேலாள ஆண்மக்கள் விரும்புகிறார்கள் எனபதும் தெளிவாகத் தெரிந்த உண்மை.
கலைகள் பல கற்று ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்று சொல்வது கனவாகவே இன்னும் பெரும்பாலோருக்கு இருக்கின்றது.
(இந்த கட்டுரையில் உள்ள பல தகவல்கள் கடலிஸ்ட் (Catalyst) என்ற நிறுவனம் செய்த கருத்து கணிப்பு, உலக சுகாதார மையம் இணையத் தளம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது.)
ால்ட்பெர்க் என்பவர் தன்னுடைய கருத்து தெரிவிக்க சொன்னார். யார் தியதாக இருக்கும் என்று சொன்னவை அதிக பதாக நினைத்தவை மிகவும் குறைத்து றகு செய்த ஆராய்ச்சிகள் ஆண்கள் மட்டும் எதிராக கருத்துடையவர்களாக இருப்பதை

Page 7
Born into Brothel
உண்மைக்
கதைகளை படமாக்கும் போது ஒரு படத் தயாரிப்பாளருக்கு الLDIT6لاوعي so-6060) Dust 60T கேள்விகள் தோன்றவேண்டும். பொதுவான, அடிப்படையான கேள்வி ஒரு படத்திற்கு எந்த கரு பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்பது. இந்தக் கேள்வியை அனேகமான படம் எடுப்பவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். படத் தயாரிப்பாளர் ஒருவர், படம் எடுப்பது என்று தீர்மானித்து. தன்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை செலவிடுவது என்று தீர்மானிப்பாராயின் அப் படத் தயாரிப்பாளரின் மனதில் மேலே குறிப்பிட்ட கேள்வியை தவிர இன்னும் பல கடினமான கேள்விகள் எழுப்பப் படவேண்டும். உதாரணத்திற்கு வெளி உலகுக்கு இரண்டு மணித்தியாலங்களில் ஒரு உண்மை சம்பவத்தை எவ்வாறு வெளிக்கொண்டு வரப் போகிறேன்? என்ன சங்கதியை சொல்லப்போகிறேன்? எவ்வாறு புகைப்படக்கருவி (camera) ஊடாக வெளிக்கொண்டுவரும் விடயங்கள் அந்தத் தனி நபரை பாதிக்கும்.
இக் கேள்விகள் ஷானா பிரிஸ்க்கியையும் (Zama Brisk) றொஸ் காப்.'மனையும் (Ross Kaufman) போராட்டத்திற்கு உட்படுத்தியது. இவ்வாறான கேள்விகளின் GLTJTÚLudg5T6ö "Born into brothels." Sögð விவரணச்சித்திரம் கல்கத்தாவில் சிவப்பு விளக்கு பகுதியில் வளரும் எட்டு குழந்தைகளின் உண்மைக் கதையை பற்றியது. 2004 இல் ஒஸ்கார் (Oscar) விருதைத் தட்டிச் சென்றிருக்கிறது. மிஸ் பிரிஸ்க்கி ஒரு நியூயோர்க் பத்திரிகையாளர், ஆரம்பத்தில் இந்தியாவில் சிவப்பு விளக்கு பகுதியில் வேலை செய்யும் பெண்களை புகைப்படம் எடுப்பது என தீர்மானித்தார். அப் பகுதியில் வேலை செய்யும் பெண்கள் ஒருவராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவர்கள். ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய விருப்பமில்லாமல் ஒரு வயிறு உணவிற்காக தேர்ந்தெடுக்கும் தொழில். எந்தவொரு பெண்ணும் கூச்சமற்று நான் இந்த தொழில் செய்கிறேன்.
புகை சொ6 அவர் கழிப் குழந்
})Jط946تک
96) கொ
புகை ஆர்லி
d6
குழந் பெண்
அவர் மிக
விடய
புகை மக்க
(plgu. பெற்ே
96) என்ன
6) வந்தி
நிர்வ பூச்சி புகை buildi join th நல்ல பென இ6ை ஆரம்
5T6) பகிர் என்று படம்
மறை இதை வரவி சிறுமி குடிே பென பாதி சந்ே
 

قلعہچ
நந்தினி
ப்படம் எடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று ல்லமாட்டாள். இக் காரணங்களால் மிஸ் பிரிஸ்க்கி களுடன் தன் வாழ்க்கையில் சில காலத்தை பதாக முடிவெடுத்தார். அவர் அங்கு சந்தித்த தைகள் படமெடுப்பதில் மிக ஆர்வமாகவும் நடைய நோக்கத்திற்கு மிகச் சாதகமாகவும் மந்ததால் அவர் அக் குழந்தைகளைப் பயன்படுத்திக் ண்டார். ஒவ்வொரு குழந்தைகளின் கைகளிலும் ப்பட கருவியை தவழ விட்டு அவர்களுடைய பத்தையும் திறமையையும் மிக தெளிவாக காட்டி .Jחחה இந்த விவரணச்சித்திரத்தில் எட்டு 10-14 வயசு தைகளுக்கூடாக சிவப்பு விளக்கு பகுதியில் வசிக்கும் களையும் ஆண்களையும் சிறுவர்களையும் களுடைய எதிர்காலம் இல்லாத எதிர்காலத்தையும் தெளிவாக காட்டி உள்ளார். மிஸ் பிரிஸ்க்கி இந்த பத்தில் நன்றாக சிந்தித்திருக்கிறார். இவர் ப்படக்கருவியுடன் திரிந்து படம் எடுப்பதை அப்பகுதி ள் அனுமதித்திருப்பார்களா? நினைத்துப்பார்க்கவே பாத ஒன்று. ஆனால் இக் குழந்தைகள் றோர்கள் தடுத்தாலும் கூட அவ் வேலையை மாக்கி இருக்கிறார்கள். மிஸ் பிரிஸ்க்கியின் நோக்கம் ாவாக இருந்தாலும் குழந்தைகளுடைய கலைப் ப்புள்ள திறமைகளை அழகாக வெளிக்கொண்டு ருக்கிறார். மின் கம்பத்தில் தொங்கி கொண்டிருக்கும் ஒரு ாண மின் கம்பத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் கள் அதைத் தொடர்ந்து ஒரு சிறுமி
Julias(b660)u unrijs.g. "The men who Come to Our ng are not so good, and the women ask when I'm going to eine" ("எமது இடத்திற்கு வாற ஆண்கள் மிக வர்கள் கிடையாது, அத்தோட இங்கிருக்கிற ர்கள் கேட்பார்கள் எப்ப நான் வரிசையில் ணயப்போறேன் என்று") என்பதுடன் படம் பிக்கிறது. இச் சிறுவர்கள் கதைக்கும் விதத்தில் பல ம் அனுபவம் வாய்ந்தவர்கள் மாதிரியான இயல்புடன் ந்து கொண்டார்கள். இங்கு இச்சிறுமி 'வரிசை”
குறிப்பிடுவது 'விபச்சாரம்." அவளுடைய ஏக்கம் முடிந்து வீடு சென்றும் என் மனதில் இருந்து யவில்லை. இன்னுமொரு சிறுவனின் புகைப்படம் தத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. ஆண்களின் ற்காகத் தெருவில் காத்திருககும் பதினான்கு வயதுச் கள், கோபமான வாடிக்கையாளர்கள், பாதையால் பாதிக்கப்பட்ட கொடுமைப்படுத்தப்படும் ர்கள், ஏழ்மை, மன அழுத்தம் இவற்றால் க்கப்படுவர்களின் வாழ்க்கையிலும், அவர்கள் ஒரு நாசமான வாழ்க்கைக்காக காத்திருக்கிறார்கள்.

Page 8
ኃዘቅዳ፦5
அவிஜித், மிகவும் ஆர்வமுள்ள கேட்டிக்கார சிறுவன். அவனுடைய கற்பனை எல்லாம் தான் படித்து என்னவாக வரலாம் என்பது. என் மனத்தை உருக்கமான முறையில் தொட்டது பதினான்கு வயது சிறுமி சுசித்ராவிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த விதம் தான். "D0 yப்ப SEB any 30|ப- tion to this?" (இதற்கெதாவது தீர்வைக் காண்கிறாயா?). அவளுடைய பதிலை விட முகபாவனைக்கு படம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு துளி கண்ணிரைக் கானக்கூடியதாக இருந்திருக்கும். ஒரு கொஞ்ச நேரத்திற்கு ஒரு இடத்தை வெறித்த பார்வையுடன் ஒன்றுமே பேசாமல் இருந்து விட்டு "இல்லை' என்ற பதிலுக்கு தலையை மட்டுமே ஆட்டியது.
BOT into Brothel3 ஒரு பெரிய கடினமான உழைப்புடன் எனது கண்ணில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒரு துளி கன்னிரை கொண்டு வரும் ஒரு விவரனச் சித்திரமாக அமைந்திருக்கிறது. உண்மைச் சம்பவங்களை விவரணச் சித்திரமாக்கும்போது, அது, சிறிது கடினமான சங்கடமான வேலையாக இருக்கும். ஒரு உண்மையான சம்பவத்தை படமாக்கும் போது அதுவும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பிள்ளைகளை வைத்து குறிப்பிட்ட இடத்தில் படமாக்கும் போது பேற்றோர்களிடம் இருந்து வரும் நிறைய எதிர்ப்புக்களின் மத்தியிலும் எல்லா விடயங்களையும் மிகவும் விளக்கமான முறையில் வெளிக்கொண்டுவருவது என்பது மிகவும் கடினமான விடயம். இங்கு மிஸ் பிரிஸ்க்கி ஆல் சீரிய முறையில், குழந்தைகளையும் அவர்களை சுற்றி இருப்பவர்களையும் சுற்றி நடப்பவற்றையும் எவ்வாறு படம் எடுப்பது என்பது, குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளுக்குள் இருக்கும் திறமையை (power) அவர்களுடைய சொந்தக் கருத்துக்களை, விருப்பு வெறுப்புக்களை, அவர்களின் இயல்பிலேயே, விளையாட்டு விளையாட்டாக வெளிக்கொண்டுவந்தாலும், சக்திவாய்ந்ததான ஒன்றாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு விசயத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் இக் குழந்தைகள், புகைப்பட கருவிகளை கையில் வைத்திருப்பதால் தங்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது என்று, ஏன் சிந்திக்கவில்லை என்பது மனதை பாதித்த ஒன்று.
பிரிஸ்க்கியும் காப்ட்மனும் தங்களுடைய மனங்களை அகல விரித்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். ஒவ்வொரு குழந்தைகளையும் சிவப்பு விளக்குப் பகுதியை விட்டு அகற்றி boarding பாடசாலையில் சேர்ப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுடபோதும், கதையின் இறுதியில், குழந்தைகளுடைய எதிர்பார்ப்புக்களையும் திறமைகளையும் சுக்குநுாறாக்கப் பட்டிருக்கிறது. அவ்வெட்டுக் குழந்தைகள் மட்டுமல்ல இக் குழந்தைகளை போல இருக்கும் இன்னும் பல குழந்தைகள். எந்த ஒரு Boarding பாடசாலையிலும், எந்தக் "குற்றவாளிகளினது பிள்ளைக. ளிற்கும் அனுமதி இல்லை. இச் சிறுவர்கள் பாலியற்
 

தொழிலாளிகளுடைய அல்லது குடிபோதை பாவிப்பவர்களுடைய பிள்ளைகளாக இருந்தும் பாடசாலை அவர்களை ஏற்றுக்கொள்வதென்றால், இந்திய அரசாங்கம், அவர்களிடமிருந்து பிறப்பு அத்தாட்சி பத்திரமோ அல்லது ral0n Card ஐயோ எதிர்பார்க்கிறது. இங்கு பாடசாலை அனுமதி கிடைத்தது என்பது "கல்லில் நார் உரித்ததுமாதிரி' என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
அவிஜித் பன்னிரண்டு வயது சிறுவன. அவனது திறமையை பாராட்டி அம்ஸ்ரடாமுக்கு World Press Ph010 Fப்பndation இற்காக அழைக்கப்பட்டான். படத்தின் பாதியிலிருந்து மிளப் பிரிஸ்க்கி, பிள்ளைகளின் வாழ்க்கை முறையை மாற்ற முற்படுவதன் மூலம் தன்னை ஒரு ஹீரோ ஆக காட்ட முற்பட்டிருக்கிறார். இது ஒரு நல்ல முயற்சி என்றாலும் அந்த முயற்சியில் ஒரு உள் முரண்பாட்டை இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. வெளிநாட்டிருந்து வந்த மிஸ் பிரிஸ்க்கி குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன் என்று விட்டு. இறுதியில், தன்மீது உலகநாடுகளின் பார்வையை திருப்பி இருக்கிறார். ஆரம்பத்தில் கேட்ட கேள்வியை இங்கும் கேட்க விரும்புகிறேன்; இந்தப்படம் குழந்தைகளின் எதர்காலத்தையோ அல்லது நிகழ்
காலத்தையோ எவ்வாறு பாதித்திருக்கும், பாதிக்கும். இவ்வெட்டு குழந்தைகளை மட்டும் b0arding பாடசாலையில் சேர்ப்பதால் உலகத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு அது தீர்வாகிடுமா?
படத்தின் இறுதியில் அவ்வெட்டு குழந்தைகளும் பாடசாலையில் படிக்க முடியாத சூழ்நிலை, அவருடைய முயற்சியில் முழுமையான வெற்றியை அடைந்தாரா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் சிவப்பு விளக்கு பகுதிக்கே திரும்பி தங்களுடைய வாழ்க்கையை தொடரும் சிறுவர்களின் நிலைமை? ஆனால் படத் தயாரிப்பாளர் தங்களுடைய வெற்றியை மிக விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். என்னதான் முரண்களைக் கொண்டிருந்தாலும், இந்த விவரண சித்திரம் எல்லோருடைய கண்களையும் அகல திறக்க வைத்த ஒன்றாகப் படுகிறது. யாரும் செய்யாத செய்ய முடியாத ஒரு வேலையை செய்த மிஸ். பிரிஸ்க்கி பாராட்டப்பட வேண்டியவர்.

Page 9
விருதலை வேட்ை
டேல் பாலசிங்கம் அவுஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட இங்கிலாந்து வாசி. இவர் மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் துணைவி. இவரது JT6 oftsol sigsbgsy (36'605 (The will to Freedom) 65a56ssir செயற்திறனையும் தலைவரின் அறிவாற்றலையும் சர்வதேச வாசகர்களுக்கு எடுத்துச் செல்கிறது.
அரசியல் துறைகளில் பெண்களின் பங்களிப்புக்கள் குறைவான காலகட்டத்தில் நிர்மலா, ராஜினி போன்றவர்கள் செயற்பட்ட காலத்திலிருந்து அடேலும் பரவலாக அறியப்பட்டவர். இருபத்தைந்து வருடங்களாக இந்தியா - இலங்கை - இங்கிலாந்து என்று மாறி மாறி வாழ்ந்த போதும் தொடர்ந்து விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்படுபவர். நிர்மலா விடுதலைப் புலிகளிடமிருந்து விடுபட்டு வெளியேறினார். ராஜினி திரணகம கொல்ல ப்பட்டார். தற்போதுவரை இயக்கத்தை விமர்சன பூர்வமாக அணுகும் பெண்கள் இல்லையென்றே சொல்லலாம். பெண் ‘போராளிகள்' இருக்கிறார்கள் ஆனால் அரசியல் (3uö3T6TJT866JT (Spokes perSon) விமர்சகராகவோ புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடங்களில் பெண்கள் இல்லாத ஒரு காலகட்டத்தில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளை விளக்கி சுதந்திர வேட்கை எழுதப்பட்டிருக்கிறது.
செயற்பாட்டளவில் இவர் தலைவரின் எல்லாக் காரணங்களையும் ஏற்றுக் கொண்டவர் நிராகரித்தவர் அதனால் முக்கியமானவர் என்றெல்லாம் பெண்களின் செயற்பாட்டைக் குறைத்துவிட முடியாது. அவ்வகையில் இப்புத்தகத்தையோ அடேல் பாலசிங்கத்தையோ நிராகரிக்க முடியாது. இப் புத்தகத்தை வாசித்த போது முரண் பாடுகளும் அவர் பலதை நியாயப்படுத்துவது சார்ந்து விமர்சனமும் இருந்த போதும் அடேலின் புத்தகத்தை விமர்சிப்பது ஒரு வீணான வேலை என்ற எண்ணம் எழவில்லை. முன்னுரையில் இருந்து பல இடங்களில் எழுந்த முரண்பாடே ‘அடேல்' என்கிற ஒரு பெண்ணை ‘அடேல் பாலசிங்கமாய்ப் பார்க்க வைக்கிறது. முன்னுரையில் அடேல் சொல்கிறார், *வரலாற்று நிகழ்வுகளை உண்மை வழுவாது பதிவு செய்யவேண்டும் என்பதில் அவருக்கு உள்ள அக்கறையானது, இந்நூலின் ஆழத்திற்க்கும் புலமைக்கும் உரமேற்றியுள்ளது என்பேன்’. அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது நல்ல மனைவியுடைய கடமை அதை செவ்வனே செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் மேலத்தேய நாட்டவர்களின் ஒழுக்கமும் உறவுசார் மதிப்பீடுகளும் கேள்விக்குட்படுத்தப்படும் ஒரு கீழத்தேய நாட்டில் அடேலின் இவ்வகையான பண்பும் பதிபக்தியும் தமிழ் மக்களிடம்
மிகு என்கி
6.jps இன்( ઈgLD
பரந்த இது
எதிர் தானி Flypa கீழத் ଶ୍ରେug[5
வைத் எடுத் தியிரு 6) C3 மேை திருட் நிலை அடே என்ப
இருக பென
இன
வெளி
ஈடுப ஆன நாட் அதே
தங்க தெரி
96hJ کے எவ்வ
905
s வே6

ત9ાસ્ત્ર
தான்யா
த அன்பையும் ஒரு தமிழ் பெண்ணாய் வாழ்கிறார் ற பெருமிதத்தையும் உண்டு பண்ணும், பண்ணுகிறது.
ஒரு நாட்டில் அந்த நாட்டின் வளங்களுக்கும் கங்களுக்கும் பழக்கப்பட்டு வாழ்பவர்களுக்கும், lனாரு நாட்டிலிருந்து வந்து வாழ்பவர்களுக்குமான ங்கள் அதிகம். வன்னிக்குப் போகும் வெளிநாட்டவர் த்தில் தண்ணியள்ளி குளித்தும் அடுப்பில் சமைத்தும் வெளியில் மலசலம் கழித்தும் இருக்க வேண்டும். வெளிநாட்டில் பிறந்து வழர்ந்தவர்கள் அங்கு நோக்கும் பாரிய பிரச்சனைகள். இவற்றையெல்லாம் டி அடேல் அங்கு வாழ்ந்திருக்கிறார் என்பது கீழத்தேய த்தினரிடம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ஒரு தேய நாட்டில் இருந்து வந்து மேலத்தேய நாட்டின் களுக்கு தம்மை மாற்றி வாழ்தல் இதே பிரமிப்பை டுபண்ணுவதில்லை. அடேல் சேலை உடுத்தி, பொட்டு ந்து, எடுத்த படங்களும் தேங்காய் திருவும் போது த படங்களும் தமிழ் பதிப்பில் உபயோகித் நந்தார்கள்; இவ்வகையான படங்கள் ஆங்கில பிரதியபாடப்படவில்லை. ஏனெனின் இவ்வகையான படங்கள் லத்தேய வாசகர்களை கீழத்தேய வாசகர்கள் போல் திப்படுத்தாது; இது முற்று முழுதான தமிழ் Uப்பாடே. இந்தப் படங்கள் எமக்கு உணர்த்துவது ல் ஒரு யாழ் தமிழ் குடும்பப் பெண்ணாய் வாழ்கிறார் தையே. எம்மவருக்கு எப்போதும் வெள்ளைக்காரியைக் தமிழ்பெண்ணாய் ஆக்கிவிடும் தாராள மனம் கிறது. ஆனால் இவ்வகையான மாற்றம் பெருவாரியான ர்களின் வாழ்வில் நடந்த வண்ணமேயிருக்கிறது. ஒரு முஸ்லிமோ, இந்துவோ, கிறிஸ்தவரோ அவருடைய )ாயே அவர்களுடைய மனைவிகள் ஆகிவிடுகிறார்கள். ாளைக்கார பெண்மணியோ கறுப்பினத்தவரோ ஒரு பப் பெண்ணோ கணவரின் கொள்கைகளில் டுடனும் கணவருடனும் வாழ்வது பெரிய விடயமல்ல ால் தன் நாட்டை முற்றாய் விட்டு இன்னுமொரு டை தன்னுடையதாய் நினைத்து அந்த நாட்டுடனும் ர் அரசியல் காரணிகளுடனும் ஒன்றிப் போவது தான் Fர்யமான ஒன்று. முன்னது: ஆசியப் பெண்கள் ளுக்குத் தெரியாத கணவன்மார்களுடன் பெயர் யாத புதிய தேசங்கள் எங்கும் சென்று வாழ்கிறார்கள்; களுக்கு அந்த நாட்டுடனும் அந்த நாட்டின் அரசுடனும் த முரண்பாடும் கிடையாது. பின்னது: சிக்கலானது; பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து செயற்படுவதன் 35 அரசாங்கத்தைப் பகைத்துக் கொள்ள டியேற்படுகிறது.
பிரபாகரனின் திருமணம்:
அடேலும் பாலசிங்கமும் இந்தியாவில் வசித்த போது
۔

Page 10
قشتمہچ:9
இவர்களுடன் தங்குவதற்காக இவர்களுடைய வீட்டுக்கு நான்கு பெண்கள் வந்தார்கள். அவர்கள் இராணுவ பயிற்சிக்காக வரவில்லை, அவர்கள் போராட்டம் மீது அனுதாபம் கொண்டவர்கள். தமிழ் மாணவர்களுக்கு கல்வி வசதி மறுப்பிற்காக உண்ணாவிரதம் இருந்த இந்த நால்வரையும் விடுதலைப் புலித் தளபதிகளால் காப்பாற்றப்பட்டு அவர்களுக்கு குடும்பமோ இருப்பதற்கான இடமோ இல்லாததால் இவர்கள் அடேல்-பாலசிங்கம் தம்பதிகளுடன் சென்னையில் வாழ ஏற்பாடு செய்யப்பட்டது என்று எழுதியிருக்கிறார். மதிவதனி, வினோஜா, ஜெயா. லலிதா ஆகியோரே அடேல் குறிப்பிடுகிற விடுதலைப் புலிகளின் தளபதிகளால் காப்பாற்றப்பட்டவர்கள். இந்த நால்வருடனும் பழகத் தொடங்கிய திரு.வே.பிரபாகரன் அவர்கள் மதிவதனி மேல் காதல் வசப்படுகிறார். அது அடேலை ஆச்சர்யப்படுத்தவில்லை ஏனெனின் மதி அழகிய பெண், மென்மையான இதயம் கொண்டவர்( இது பொதுவான பெண்களின் இயல்பு) கூடவே "இந்து சமய ஒழுக்க சீலங்களை பத்தியோடு கடைப்பிடிப்பவர் இவர்" என்று மதிவதனியை அடேல் பாராட்டுகிறார். அதாவது மதி வதனியின் இயல்பான நல்ல குணங்களாய் ஒழுக்கத்தை முதன்மைப் படுத்தும் அளவுக்கு யாழ் மரபுசார்ந்த
நிலைப்பாட்டை அடேலால் உணர முடிகிறது. நலல பெண்ணின் லட்சணங்களாய் மதியின் இந்தக் குணங்கள் அடேலால் பார்க்கப் படுகிறது. இந்தப் பகுதியில்
கடத்திவரப்பட்டது தொடர்பாயோ திருமணம் தொடர்பாயோ எழுத வேண்டிய அவசியம் இல்லாததால் வேற்றினப் பெண்ணுக்கு எழும் "இந்துப்" பெண்ணின் கற்புசார் புனிதங்கள் கட்டிக்காப்புகள் ஏற்படுத்தும் நல்லெண்ணம் சிந்திக்க வைக்கிறது. இதை அடேல் எழுதியதுாடாக அடேல் பெண்-கற்பொழுக்கம் சார்ந்த மரபார்த்தமான நிலைப்பாட்டை உடையவராகவே தன்னை இனம் காட்டுகிறார்.
பின்னர் திருமணம் பற்றிய குழப்பங்களை எழுதிய போது "இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த மதியின் பெற்றோர் பொறுப்பை எம்மிடம் ஒப்படைத்து விட்டு நாடு திரும்பினார்" என்று எழுதியிருந்தார் அப்போது எழுந்த கேள்வி அப்ப ஏன் பெற்றோரிடம் மதியை இலங்கையில் ஒப்படைக்கவில்லை யாரும் இல்லாததால் தானே இந்தியா கொண்டு வரப்பட்டார் என்று அடேல் முன்பு எழுதியிருந்தார். இப்படி சில இடங்களில் முன்னுக்குப் பின்னான முரணையும் காணலாம். கூடவே "யாழ்ப்பாணத்து மாணவ ஆர்ப்பாட்டக் கழத்திலிருந்து வரலாற்றுக்குள் எடுத்துக் கொண்டு வரப்பட்டு பிரபாகரன் அவர்களிடமும் அது காரணமாய் இயக்கத்திலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்" என்கிறார் அடேல். எவ்வகையான புரட்சியை இவர் நிகழ்த்தினார் என்று அவர் எழுத்தில் வைக்காததால் பிரபாகரனை திருமணம் செய்ததை ஒரு புரட்சிகர வெளிப்பாடாய் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர்களின் திருமணத்திற்கு முன்புவரை இருந்த இறுக்கமான கட்டுப்பாட்டுகளை தளர்க்க இந்த திருமணம் ஒரு காரணமாய் அடேல் பார்ப்பதால் இருக்கலாம். அடேல் தன்னுடைய திருமணத்தைப் பற்றி எழுதிய போது அது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமே என்று எழுதிய அடேல் மதிவதனியின் திருமணம் மூலமாக ஒரு புரட்சி ஏற்பட்டது என்கிறார். இத் திருமணத்திற்கு எழுந்த எதிர்ப்புகள் தன் வரையில் அர்த்தம் இல்லை என்கிறார் கட்டுக் கோப்பான இயக்கத்தில் பாலியல் தேர்வே நிறையக் சிக்கல்களுக்குக் காரணமாய் இருந்திருக்கிறது. குறிப்பாக உமாமகேஸ்வரன் ஊர்மிளா Ф — 06! இயக்கத்தை பாதித்ததாய் அடேல் முன்னுக்கு எழுதியிருந்தார்

அப்படியிருக்கையில் முன்னாள் மூத்த உறுப்பினர்களின் திருமணம் இயக்கக் கட்டுக் கோப்புக்காக மறுக்கப்பட்டு வந்தவை தன்னுடைய காதலில் அவை தகர்க்கப்பட வேண்டும் என்று எதிர்பார்த்த போது மூத்த உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் அன்ரன் பாலசிங்கத்தை உதவிக்கு அழைத்ததாக அடேல் சொல்கிறார். திருமணம் மகத்தானது அது பாரிய மாற்றங்களை உண்டு பண்ணும், அதில் இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டிருக்க வேண்டியதில்லை என்கிறார் அடேல் ஆனால் தங்கள் இளமைப் பிராயத்தில் காதல் மறுக்கப்பட்ட அந்தப் போராளிகளின் நிலைப்பாட்டைப் பற்றி எதுவும் எழுத வில்லை. அடம்பிடித்த மூத்த உறுப்பினர்கள் மதிஉரைஞர் மதி உரைத்த பின் மாறினார்கள். முற்றுப் புள்ளி, அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது.
சென்னை வாழ்க்கை:
இந்தியாவில் பெண்கள் தண்ணிருக்காகக் காத்திருப்பது முதல் வீட்டு வேலைகள் வரை எவ்வாறு அவர்களின் நேரத்தை உறுஞ்சுகிறது என்று எழுதியிருந்தார். தேங்காய் துருவி. ஈர வெங்காயம் உரித்து இறைச்சி வெட்டி மீன் துப்பரவாக்கி, காய்கறி வெட்டி சோறு காச்சுவது என்று எந்த மாற்றமும் இல்லாத ஒரே மாதிரியான வேலைகள் தரும் சலிப்பு. அதிகமான வேலைகளால் எழுதவோ படிக்கவோ முடியாத சூழல் இவ்வகையான பெண்களின் நிலையில் தன்னையும் அவள்களுள் ஒருத்தியாய் உணர்ந்து எழுதிய பகுதிகள் முக்கியமானவை. எல்லாவற்றிற்கும் மெசின் என்று வாழ்கிற நாட்டிலேயே வேலையால் வந்து வீட்டில் செய்ய வேண்டிய வேலைகள் பெண்களுக்கானதே. சமையல் குழந்தைகள் என்று கருத்தியல் ரீதியான சிந்தனைக்கும் எழுத்துக்கும் நேரம் அற்று வாழ்கிற படைப்பாளிகளே அதிகம். திருமணம் செய்து எழுதாமல் போன படைப்பாளிகள் பலர். சென்னை மீதான இவருடைய பற்றை பல பக்கங்களில் காணலாம். அங்கு ஒரு வாளி தண்ணியில் கஸ்ரப்பட்டு குளித்தாலும் பிச்சைக்காரர் துரத்திக் கொண்டிருந்தாலும் அது வாழ்வதற்கு விருப்பமான ஒரு இடமாகவே அடேலுக்கு இருக்கிறது. இது ஒவ்வொரு புது இடங்களிலும் வாழ விரும்புகிற அடேலின் இயல்பையே காட்டுகிறது. தன்னுடைய 20ஆவது வயதில் பாதுகாப்பான ஒஸ்ரேலியச் சூழலை விட்டு இங்கிலாந்து சென்றது எப்படி தன்வயமான முடிவோ அப்படியே என்று அன்ரன் பாலசிங்கத்துடன் ஒவ்வொரு நாடாய் திரிவதையும் அவர் குறிப்பிடுகிறார்.
வன்னியில் வாழ்வு:
போரும் இடம்பெயர்தலும் அடுத்தடுத்து வீடு மாறலும் தேடுதல் வேட்டைக்கு தப்பி ஓடுதல் என்று நகர்ந்த இந்திய இராணுவக் காலம். இடம்பெயர்வில் அவர்களுடைய பாதுகாப்பிற்காக சந்தித்த நல்ல மனிதர்கள் (போராளிகள்) அவர்களின் உதவிகள், தலைமறைவு, தெய்வாதீனமாக தம்பிய நிகழ்வுகள் என்று பேரழிவுகளும் படுகொலைகளும் பாலியல் வன்முறைகளுமான ஒரு காலகட்டம். நேரடியான அநுபவம் அதற்குள் தன்னுடைய நிறத்துடன் இயல்பாய் திரியமுடியாத சிக்கல்கள் மற்றும் அன்ரன் பாலசிங்கத்தின் வருத்தங்கள் அவரை பராமரிக்க வேண்டிய நிலை என்று அவருடைய பிரச்சனைகள் பரவலாய் வெளிப்பட்டிருந்தன. நடுநடுவே மற்ற இயக்கங்கள், அவை ஏன் தோத்துப் போயின போன்றதான அவருடைய கணிப்புக்களையும்

Page 11
கருத்துக்களையும் எழுதியிருந்தார்.
கடைசியாக மூன்று பகுதிகள் ராதிகா குமாரசாமி அவர்கள் எழுதிய கட்டுரைக்கு பதிலாக எழுதியிருந்தார். ராதிகா பெண் புலிகளை "வன்முறையாளர்கள்” என்று முத்திரையிட்டது தொடர்பாக தன்னுடைய பதிலாய் "கண்டன ஆய்வாளருக்கு 69 (5 பதில்" என்று எதிர்வினை யாற்றியிருந்தார். பெண்விடுதலை பெண்ணியம், வன்முறை என்று பேசுகிற ராதிகாவிற்கு ஆயுதம் ஏந்திய பெண்கள் "வன்முறையாளராய்" படுவது ஆச்சர்யப் படுத்தவில்லை. இது தொடர்பாய் பெண்மை மென்மை என்கிற கயமைகளை காவுகிறார் போலும். இந்த கண்டனத்திற்கான அடேலின் பதிலில் இருக்கும் கோபத்தில் இருக்கும் நியாயங்கள் எதுவும் ராதிகாவின் கட்டுரையில் இருக்கவில்லை. வழமையான மேலைத்தேய முற்போக்கான ஒரு எதிர் வினையாற்றல் மட்டுமே அவருடைய கட்டுரையில் காணக் கிடைத்தது. கொழும்பில் பிறந்து வெளிநாட்டில் கல்வி கற்று வெளிநாட்டில் சம்பாதிக்கும் பெண்ணியவாதி என்கிற அடேலின் குற்றச்சாட்டில் இருக்கிற கோபம் ராதிகா விடயத்தில் சரியாக இருந்த போதும் யாழ்ப்பாணத்தில் பிறந்து யாழ்ப்பாணத்தில் கல்வி கற்று மேற்படிப்புக்காக வெளிநாடு போய் திரும்பி வந்து யாழ்ப்பாணத்தில் சேவையாற்றிய ராஜினி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதவில்லை அடேல்.
ராதிகா குமாரசாமி போல் மக்களுடன் தொடர்பு படுத்தாது வைக்கப்படுகிற விமர்சனங்களைக் காட்டிலும் இருபது வருடங்களுக்கும் மேலாக தன்னுடையதல்லாத ஒரு இடத்தில் இருந்து எதிர்க்கிற அடேலுடைய மனோநிலையை புறந்தள்ளிவிட முடியாது.
478 பக்கங்களைக் கொண்ட "சுதந்திர வேட்கை” யில் நிறைய விடயங்கள் விடுதலைப்புலிகளின் தலைமைச் சார்புடனும் உண்மையான பல விடயங்களை மறைத்துமே எழுதப்பட்டிருக்கிறது. இதில் இரண்டு விடயங்கள் இருக்கிறது அடேலுக்கு தெரிந்த வரையில் அல்லது சொல்லப்பட்ட விதமாகவே அவரால் எழுதமுடியும். அந்த வகையில் வாழ்வனுபவத்தில் ஒரு மொழி தெரியாதவராய் எல்லாவற்றையும் அன்ரன் பாலசிங்கம் மற்றும் மொழி தெரிந்த அவர் பழகுகிற இயக்க வட்டத்தில் இருந்தே பெற்றுக் கொள்ள முடிந்தது. இவ்வகையான சிக்கல்களால் பல பகுதிகள் தனித்துவமற்று ஒரு இயக்கத்தின் செயற்பாடுகளைக் துாக்கி நிறுத்துகிற ஒரு தன்மை வந்து விடுகிறது. சாகசக் கதைகள் தரும் பிரமிப்பும் குழந்தைகள் எதிர்பார்க்கும் சாவல்களுக்குள் நடக்கும் வாழ்வு "திரில்லிங்"கான ஒரு அனுபவமாய் இருக்கிறதோ என்று ஒரு எண்ணமும் தோன்றியது. தன்னுடைய முதல் துப்பாக்கி, சுட்டுப் பழகியது, வரலாற்று நாயகர் பிரபாகரன் என்று எழுதும் போது பல இடங்களில் இவ்வகையான உணர்வே மேலோங்கி இருந்தது. பிரபாகரன்-பாலசிங்கம், ஆசை, கிட்டு, திலீபன், பேபிசுப்ரமணியம், யோகி, பாலகுமாரன் என்று வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களே முன்னிறுத்தப்படுகிறது. 2001 இல் வெளிவந்த புத்தகத்தில் கருணாவின் பங்களிப்போ பெயரோ காணப்படவிலலை. இது தொடர்பாய் எழும் மனப்பதிவு கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தது போல் பிரபாகரன் தமிழீழத்தைக் கண்டு பிடித்திருக்கிறார் என்பது போன்றதே. ஒரு இடத்தில் மாத்தையா தேசத் துரொகம் செய்தார் என்றும் இன்னொரு இடத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களை கொலை செய்ய
சந்ே
ஒட்டி பெண்
முர8 தமி 35(5 திட்
பெண் UTji தமி பெ6 விடு பொ
கரன் எந்த
66 இதி அபி வில அபி
6T6
9C (ԼՔն st தன் விடு கரு UL
Ο
இரு

ゥー*
புடன் கூட்டணிசேர்ந்ததால் அவருக்கு மரணதண்டனை கப்பட்டதென்றும் எழுதியிருந்தார்.
வல்வெட்டித் துறை மக்கள் துணிச்சலுக்கு பெயர் ாவர்கள். போர்க்குணம் மிக்கவர்கள். ஒடுக்குமுறைக்கு ாக கிளர்ந்தெழும் குணம் இயல்பாகக் கொண்ட மை மிக்கவர்கள்.” இது ஒரு மிகையான வாதமே. வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் ாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இக்கருத்தையே ஸ்பராஜாவும் அவருடைய "ஈழப்போராட்டத்தில் எனது சியம் " என்ற நூலிலும் முன் வைத்திருந்தார். இது Uமையை முதன்மைப்படுத்துகிறதே தவிர போராளிகளை ல. இவ்விரு நூலிலும் உள்ள முக்கியமான அம்சம் ஸ்பராஜா தன்னை முன்னிறுத்தியும் அடேல், சிங்கத்தை முன்னிறுத்தியும் எழுதியிருக்கிறார்கள்.
நிர்மலாவும் பெண்ணியக்கருத்துக்களும்
நிர்மலா சிறையுடைப்பில் தப்பியதில் நிர்மலாவின் ரிச்சல், அவரில் தனக்கிருந்த நம்பிக்கையை ர்த்திற்று என்றும் அவர் சென்னை வருவதையிட்டு pவடைந்ததாகவும் ஆங்கிலம் பேசும் நண்பி வரும் தாசத்தில் தான் இருந்ததாகவும் எழுதிய அடேல். த்த பந்தியில் இப்படி எழுதுகிறார்” நிர்மலா இணைவதை பிரபாகரன் அவர்கள் ஆர்வமாக இருக்கவில்லை. ன்னிய எண்ணக்கரு தொடர்பாக ஒரு தெளிவான ண்ைபாடும் இருவருடைய போக்கிலும் காணப்பட்டது.
ழ்ப் பெண்கள் விடுதலை தொடர்பான அவருடைய த்துடனும் இலக்குடனும் நிர்மலாவின் பெண்விடுதலைத் . இலக்கு இணையவில்லை. பிரபாகரன்
ர்களுடைய சித்தாந்தப் பார்வையில், நிர்மலாவின் ண்விடுதலைப் பார்வை, ஓர் அச்சடித்த மேற்குலகப் வையாக இருந்ததேயன்றி, விடுதலைவேண்டி நின்ற ழ்ப் பெண்கள் இனம் கண்டு தழுவக்கூடிய ண்விடுதலை இலட்சியமாக இருக்கவில்லை. எனவே தலைப்புலிகளின் பெண்கள் பிரிவைக் கட்டியெழுப்பும் றுப்பை நிர்மலாவிடம் ஒப்படைக்கும் நோக்கம் பிரபார் அவர்களிடம் இருக்கவில்லை. பெண்கள் பிரிவில் $ப் பொறுப்பையும் வகிப்பதற்கு நிர்மலா தகுதியற்றவர் ற அவருடைய கருத்து சரியே என்பது நிருபணமாயிற்று"
ல் அடேல், நிர்மலா சார்ந்த தன்னுடைய ப்பிராயத்தை தெரிவிக்கவில்லை. அவர் அதிலிருந்து ઠી பிரபாகரன் நினைப்பதையே தன்னுடைய
ப்பிராயமாய் பார்க்க விளைகிறார். நிர்மலா போன்ற தயும் கேள்வி கேட்கிற சுயாதீனமான படைப்பாளியை இயக்க ஒழுங்கு முறைக்கு அமைய கட்டிப் போட யாது என்கிற தலைவருடைய எண்ணப்பாடு சரியானதே 1ால் அதை நியாயப்படுத்துவதன் ஊடாக அடேல் னுடைய நிலைப்பாடற்ற தன்மையை வெளிப்படுத்தி கிறார். ஊள்நாட்டில் வாழ்ந்த மேலைத் தேய த்துக்களைக் காவுபவராய் நிர்மலா தலைவருக்குப் ருக்கிறார் ஆனால் வெளிநாட்டிலிருந்து வந்து நாட்டு சம்பிரதாயங்களை காப்பவராய் அடேல் க்கிறார் போலும். இப்படியான இருவகையான ன்களை அணுகுவது என்னுடைய நோக்கமல்ல ஆனால் வகையான முரண்களை விட்டு விலத்தி இப்புத்தகத்தை சித்துவிட முடியாது. இந்தப் புத்தகத்தையோ டலையோ அறிவுஜீவித்தனமாய் நிராகரித்துவிடமுடியாது. டி அடேல் ராஜினி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாது

Page 12
う*
விட்டாரோ அவ்வகையான ஒற்றைச்சார்பான மே நிலையோடு அடேலையும் விலத்தி விடக் கூட விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உயர் பதவிகளை பெண் வகிக்கவில்லை என்கிற ராதிகாவின் கருத்து நிர்ம விடயத்தில் சரியாகவே இருக்கிறது. வெளிநாட்டிலிரு ஆயுதங்கள் உணவுவகைகள் போராட்ட நடைமுறை வகுத்துக் கொண்ட தலைவர்களால் பெண்ணியசிந்தனை வெளிநாட்டுச் சரக்காய் துாக்கிப் போட முடியம் ஆன நடைமுறையில் காந்திய அகிம்சை 660)ul கடைப்பிடிக்கிறார்கள்?.
அடேல் வெளிநாட்டுப் பெண்மணி வந்து எம்நாட் தொண்டாற்றுகிறார் என்கிற பிரமிப்பே பொதுவான கீழத்ே மனோநிலையாய் இருக்கிறது. தான் இருப்பதற்கான ந அவர்களுடைய தனிப்பட்ட தேர்வு அந்தத் தேர்வு அடேலு கிட்டியிருக்கிறது. ஆனால் புலம்பெயர்ந்து பல நாடெங். அடி உண்டு திரியும் தமிழர்களுக்கு அந்த தே இருப்பதில்லை. அன்னை திரேசா, கிளிநொச்சியில் கருை இல்லம் நடத்திய பெயர் அற்றுப் போன வெள்ளைக்க பெண்மணி மற்றும் தமிழ்த் தொண்டாற்றிய வீரமா முனி என்று 905 வெள்ளைக்கார பின்னணியிருக்கிற இப்படியின்றி கணவருடன் கணவரின் நாட்டில் வாழ்வது மனைவியின் நிலை. லண்டனில் பிறந்து வளர்ந்த ஒரு த யுவதி வன்னிக் கிராமம் ஒன்றில் வாழும் இளைஞ6 மணந்து அங்கு சென்று அவருடன் வாழ்வது எட் சாதாரணமாக இருக்கப் போவதோ அப்படியொரு சாதார நிகழ்வே அடேல் அங்கிருப்பதும். இதில் மேலைத்ே ஒழுக்க கட்டுமானங்களை தகர்த்து ஒரு வெள்ளைக்க தமிழ் பெண்ணாய் தமிழ் தேசியத்தின் மருமகளாய் அ ஒழுக்க விழுமியங்களைக் காவுபவள் என்கிற பெருமை சேர்ந்து கொள்கிறது. இதே பின்னணியில் தான் அ குளிப்பது சாப்பிடுவது பழகுவது இருப்பது தேங்க துருவுவது எல்லாமே பார்க்கப் படுகிறது. "திருமதி. அே பாலசிங்கம் எழுதிய ‘சுதந்திர வேட்கை” என்ற இந் புதுமையான நுால், விடுதலைப் புலிகளின் போரா வாழ்வை, உள்ளிருந்த பார்வையாக ஆழமாகத் தரிசிக்கிற சுயசரித விவரணமாகவும், வரலாற்று நோக்குட8 எழுதப்பட்ட நுாலில், விடுதலைப்புலிகள் பற்றி இதுவ வெளிவராத பல்வேறு தகவல் தரப்பட்டிருக்கின்றன. கடந்த இருபது ஆண்டுகாலமான தமி சுதந்திரப் போராட்டத்தின் படிநிலை வளர்ச்சியில் நிகழ் முக்கிய வரலாற்று நிகழ்வுகளையும் திருப்பங்களை இந்நுால் துல்லியமாக எடுத்துக் கூறுகிறது.’ இக் குறி சுதந்திர வேட்கையின் பின்னட்டையில் எழுதப் பட்டிருந்த இந் நூலின் உள்ளடக்கமோ, தலைவர், பாலசிங்கம் மற் இயக்கத்தில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களை மையப்படுத்தி இருக்கிறது. பெண்களின் டெ போராளிகளின் பிரச்சினைகள் போன்றன எழுதப் படவில் மாறாக தலைவர் எவ்வளவு சுத்தமானவர் என்ப அவருக்கு சாப்பாட்டில் உள்ள பிரியம் மற்றும் அவரு தாய்லாந்திலிருந்து எடுக்கப்படும் சாப்பாடு போன்றன ப முக்கியமானதாய் எழுதப் பட்டிருக்கிறது. அறிமுகத் குறிப்பிடப்பட்டதுபோல் ‘கடந்த இருபது ஆண்டுகாலம தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின் படிநிலை வளர்ச்சி நிகழ்ந்த முக்கிய வரலாற்று நிகழ்வுகளை திருப்பங்களையும் இந்நூால் துல்லியமாக எடுத் கூறுகிறது என்று பார்க்காமல் ஒரு வெள்ளையி பெண்ணின் ‘தமிழீழ வாழ்க்கை அனுபவமாக புத்தகத்தை வாசிக்கலாம்.

569
Tது. கள்
D6)
கள்
5) UL
ால்
JULII
ரவு
ாரப் வர்
D. 905 மிழ்
6 JUL9.
Jé00T
5Աl காரி தன் սկլb வர் ாய்
டல் தப்
D5. ணும் ரை கள் ழிழ ந்த
պԼD ப்ெபு
றும்
பண்
06) தும் க்கு ற்றி தில்
町6T
պth துக் னப்
Qů
4A
லையை மணலுள் புதைத்து வைத்திருக்கிறேன் அ. என்ன சுகம்! என்ன சுகம்! பிறர், உடலைப் பார்ப்பது நிம்மதி தருகிறது உள்ளேயிருப்பதால் தலைக்கொரு ஆட்சேபணையுமில்லை தேசத்தில் தலைகளைத் தேடுகிறார்கள் நல்லா வேணும்!” 'ஆளத் தெரியுந்தானே' 'போடத்தான் வேணும்' ஆபிரிக்க அரேபிய தேசங்களில்போல வெடிப்புகளும் போடல்களும். பிரச்சினைக்குரிய தலைகள் எல்லாம் பழுத்து நொங்காய் விழுகின்றன் அன்று பனைகள் முறிந்தன அதைக் கூறியவளையும் போடு! விழுந்த அவள் தலையைக் கொண்டு திரிந்தால் பதினாறு வருடங்களாய் என்ன ஒரே காவல், போட்டிட்டு பிறிதைக் காவு என்று, சொல்லித்தான் முடிக்கவில்லை, மேலும் தலைகளைப் போட்டனர் அவனைக் கொன்றால் இவனுக்குக் கோபம் இவனைக் கொன்றால் அவனுக்குக் கோபம் இருவரையும் இராணுவம் கொல்லுது மக்களை யாரும் கொல்லுது தலையில் பெண் கொண்டு போகும் குடத்தில் நீர் தளும்பித் தளும்பித் தெறிப்பதாய் தெறித்துப்போய் என், தலை குடமாகி, இரத்தம் தெறிக்கத் தெறிக்க போரிற்குப் பிந்தைய தெருவில் நடந்த பங்கஜ விசரி நான். போரில் சிதைவுண்ட வதையுண்ட என் ரத்தங் குடித்து நிலமெல்லாம் பதம்பெற்று பயிரெல்லாம் சடைத்தன கொல்லுங்கடா கொல்லுங்கடா மையத்திற்கே தலை உரிமை மற்றவர்க்கு மயிர் உரிமை
கற்பகம்.யசோதர 13.08.2005

Page 13
GHL1
... விமர்ச நின்றுெ
கணவ மகேஸ்வரியிடம், “தடுக்க முடியாததாயிருக்கிறது எல்லாமும்தடுக்க களெங்கும் ஒலிக்கிறது. எதார்த்தம் அதுவாகவே இருந்த போதிலும் அரசியலாக இருக்கமுடியாது. இந்த எதார்த்தத்தை மீறுவதும், மிை பணியாக இருக்க இயலும். அதேபோல தனது நிர்வாணத்தையும் ப அவற்றை அருவருக்கும் சல்மா ஆணாதிக்க மதிப்பீடுகளையே வெளி பெண் கவிஞர்களை விமர்சிக்கும் மாலதி மைத்ரியின் தொனி பெண்க என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, சுகிர்தராணியின் "இரவு மிருகம் கவி ஒதுக்குவதை, ஏற்க முடியவில்லை.
(அ.மார்க்ஸ், பெண் எழுத்துக்களில் பாலியல் அரசி தமது நிர்வாணத்தை ஒருவர் கொண்டாடவேண்டுமா இல்லையா பெண்கள் கட்டிக்காக்கவேண்டிய சகோதரத்துவம்? இங்கே மீண்டுமொருமுறை கூறவேண்டியிருக்கிறது. பெண்கள் தமக்குள் “சண்டை”யிடுவது நல்ல/ஆரோக்கியமான 6 ஒலித்துக் கொண்டிருக்காமல் அவர்களுக்குள் முரண்பாடுகள் வருகின் பெண் எழுதியது என்பதற்காக அதற்கு ஆதரவு வழங்குவதை 'ஆண் பெண்களுக்கென ஒதுக்கி வைத்திருக்கலாம் ஆனால் நாமும் பெண் படைப்பை அதன் தரமின்மையை எழுத தயங்கத் தேவையில்லை.
இதே இடத்தில் ரவிக்குமாரும் அ.மார்க்ஸ்சும் தாம் கட்டிக்காக்கே சிந்திக்கலாம்.
அதாவது உங்களுடைய முரண்பாடுகள் உங்களுக்குள் தீர்க்க இ செய்யனும்? பெண்களும் உங்களைப் போலத்தான் சகமனுஷஜிவிக றாமை, கருத்துமோதல்/சண்டைகள் வர 'அனுமதியுங்கள்! ஒன்றும்
.ஒரு சாதாரண 'கவிஞன் என்ன எழுதுவதென்பது ஒரு பிர எதைப்பற்றி வேண்டுமானாலும் அவன் எழுதலாம். ஆனால் சமூகப் இருக்க வேண்டும்; சமூகத்தின் பிரச்சினைகளை அவன் கவிதைகள் பி ஒரு கவிதை வெளியீட்டு விழா கருத்துப் பரிமாற்றத்தில் ஒரு வருகை
அவர் போன்றவர்களது கருத்துக்கான எமது கேள்வி: “சமுக அமைப்புகளை முன்னெடுக்கும் நபர்களில் ’ரம்பாவின் தொடை வெற இருக்கவே இருக்கிற ஒன்றைப்பற்றி சமூகப் பொறுப்புள்ள கவிஞன் நாடகங்கள் எழுதுபவர்கள்/ஆற்றுபவர்களிடம் அறிய விரும்பிற கேள்வி கவிஞர்கள் மற்றும் நீங்கள் வெறியுறக்கூடிய ஒரு பிம்பம் பற்றி, உங் பேசும்போதெல்லாம் ஏன் ஒரு அவமதிப்பைச் செய்கிறீர்கள்? இத்தை உளவியலை நாராயணனின் வலைப்பதிவு (blog) ஒன்று நேர்மையாக பிரசுரிக்கப்படுகிறது. கவிஞன்கள் தம் “சமூகப் பிரக்ஞை'யைக் கா அவர்களின் பிரக்ஞையின் ஆழத்தை வலியுறுத்த சமூகத்தின் பெண்க பெண்ணியத்தைபெண்ணிய நடவடிக்கைகளை விரும்புவதாய் எண்ணி சிந்தைமண்டையில் போடுவது நல்லது. ரம்பாவின் தொடையைப் பு “ரகசியமான ரசிப்பிற்குரிய “பொருள் ஒன்றைப் பற்றியா நீ எழுதுவ முதலில் “பெண்ணியம் பற்றிய, அது எப்படி எப்படி இருக்கும்இருக்க இதுநாள்வரைக் காவிற ‘புரிதல்கள" மாறவேண்டும். இல்லாவிட்டால் ஆண்களுக்கானlஅவர்களின் நலன்களுக்கானவையே.

તાત્રિી
க பெண் கவிஞர்கள் மீது மைத்ரி வைக்கும் சில ாங்கள் குறிப்பிடத்தக்கவை. குடும்பச் சிறைக்குள் காண்டு, தனது இருப்பை அங்கீகரிக்கும் ஒரு நல்ல லுக்காக ஏங்கும் ஏக்கத்தை வெளிப்படுத்தும் உமா முடியவில்லை எதையும்" என்கிற அவலம் கவிதை அதைத் திருப்பிச் சொல்லுவது பெண்ணின்
எதார்த்தங்களைப் படைப்பதுவுமே அவளின் நவ நிகழ்வுகளையும் கொண்டாடுவதை விட்டு ப்படுத்துகிறார் என்கிற விமர்சனமும் சரியானதே. சக வியச் சகோதரித்துவத்திற்குப் பொருத்தமுடையதா y தையை ஆணை முன்னிறுத்திப் பாடியதென அவர்
1ல், 01-07-2005, குமுதம் தீராநதி) என்பதும் அவரது தேர்வுதான்.
பிடயமே. வெறுமனே சப்பைக்கட்டாமல், ஒரே மாதிரி றன என்பது கொண்டாடப்படவேண்டிய விடயம். ஒரு கள் தமது கொள்கைகளிலொன்றாக ணாக இருக்கிற காரணத்திற்காக, ஒரு தரமற்ற
வேண்டிய தலித்திய சகோதரத்துவம் பற்றியும்
இயலாதவை. ஆனால் பெண்கள் இவற்றை 5ள். ஆகவே அவர்களுக்குள் ஈகோ, போட்டி, பொ
குறையாது.
ச்சினையில்லை. ரம்பாவின் தொடையைப் பற்றியோ. பொறுப்புள்ள கவிஞன், அவனது எழுத்தில் "பொறுப்பு ரதிபலிக்க வேண்டும்” என்பதாக ரொறன்ரோவில் நடந்த கயாளர் குறிப்பிட்டார். ப் பொறுப்புள்ள கவிஞன்களில்'பெண்களுக்கான யர்கள் இல்லையா? இருப்பின், சமூகத்தில் எழுதுவது கேவலமா? (பெண்களுக்கான உரிமைகள் ; நடிகைகள் பெண்கள் இல்லையோ?) அக் கள் 'சமூக அரசியற் பொறுப்புகளைப் பற்றி கய கருத்துக்களின் பின்னாலுள்ள ஆணாதிக்க அணுகியுள்ளதால் அது இங்கே அனுமதியுடன் .ட என்னத்தை வேணுமானாலும் எழுதட்டும்; ஆனால், ளை அவமதிக்கிற சேட்டையைவேலையை க் கொண்டிருக்கிற முற்போக்கு ஆள்கள் ற்றி எழுதுவதொன்றும் இழிசெயல் அல்ல. து” என கள்ள ஒழுக்கம் பேசுவதே நேர்மையினம். வேண்டும் என்கிற உங்களது நலனை முன்னோக்கிய
நீங்கள் உருவாக்குகிற எந்த அமைப்பும்

Page 14
. . . . . قتحججوم சிலுக்கு சுமிதா
வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் என்னைப் பொறுத்தவரை சென்சார் போர்டு அதிகாரிகளை விட கண்டிப்பானவர்கள். பாருங்களேன், யார் எதைப்பற்றி எழுத வேண்டும், ஒரு தனிமனிதரைப் பற்றி அவரின் ரசிகர் எழுதலாமா, அப்படியே எழுதினாலும் நடுநிலை தவறாமல் எழுதுவாரா, அந்த நடிகரைப் பற்றி ஏன் எழுத வேண்டும், நானும் எழுதுகிறேனே சில நடிகைகளைப் பற்றி என நீளும் பின்னூட்டங்களின் வெப்பத்தில் மூச்சு திணறி பாவம் நிறைய நபர்கள் வலைப் பதிவிற்கே வருவதில்லை. நான் சொல்லவந்த விசயம் இதனை ஒட்டியது. இந்த விவாதம் நடந்த பதிவில் யாரோ ஒரு ஜினியஸ் எனக்கும் வாய்ப்புத் தாருங்களேன், சிலுக்கு சுமிதாவினைப் பற்றி எழுதுகிறேன் என்று கூறியிருந்தார், இதனூடே தெறிக்கும் சினிமா பெண்களைப் பற்றிய பார்வை மிக வக்கிரமாகத் தெரிந்தது. சினிமாவில் ஆடும் பெண்கள் அதுவும் சிலுக்கு சுமிதா எல்லோருக்குமான ஒரு பேச்சுப் பொருள். நம் பக்கத்து வீட்டுக்காரரின் நடத்தையினைப் பற்றி ரகசியமாய் பேசும் நமக்கு, சிலுக்கு சுமிதா என்றால் ஒரு எள்ளல். யார் வேண்டுமானால் சிலுக்கு சுமிதாவினைப் பற்றி பேசலாம். கேவலமாய் கமெண்ட் அடிக்கலாம். தனியாய் இருக்கும் பட்சத்தில் கொஞ்சம் பாத்ரூமிற்கு சென்று கைகளுக்கும் வேலை கொடுக்கலாம். என்ன தெரியும் நமக்கு சிலுக்கு சுமிதாவைப் பற்றி? சிலுக்கு சுமிதா என்கிற தனிநபரினைப் பற்றிய சொல் கிளப்பும் அதிர்வுகள் ஏராளம். பலபேருக்கு சிலுக்கு சுமிதா என்கிற பெண் ஒரு விளையாட்டுப் பொருள். என்னமோ சிலுக்கு பற்றி பேசுதலும், எழுதுதலும் தரக்குறைவான விசயமாக ஒரு பார்வையினை உண்டாக்கி விட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் சிலுக்கு சுமிதாவின் இடம், அப்போதிருந்த சூழல், அவரின் இமாலய இமேஜ் இதைப்பற்றியெல்லாம் இங்கே கண்டிப்பாக பேசப் போவதில்லை. அது தெரிந்த விஷயம். சிலுக்கு சுமிதா வினை முன்வைத்து சினிமாவில் நடிக்கும் அதுவும் கவர்ச் சியாக நடிக்கும் பெண்களைப் பற்றிய பார்வைகளின் உளவியலும், அவற்றினைக் கட்டுடைப்பதற்கும் தான் இது.
மிகக் கொடுமையான விசயம், தான் ஒரு பெண்ணின் கவர்ச்சியினால் உந்தப்பட்டு அதற்கு அடிமையாய் பைத்தியம் பிடித்து அலைந்ததை ஒத்துக் கொள்ளாமல், சுமிதாவைப் பற்றி பேசுவதே கலாச்சாரச் சீர்கேடு என்பதாய்த் திரித்திருக்கும் "தமிழ்க் கலாச்சாரக் காவலர்களின்" தொண்டினை நினைத்தால் புல்லரிக்கிறது. என்றைக்காவது சினிமா ஷட்டிங்கினை அதுவும் இதுபோன்ற கவர்ச்சி நடனங்கள் (ஹிந்தியில் இதற்கு ஐட்டம் சாங் என்று பெயர்) நடக்கும் அரங்கினுள் இருந்திருக்கின்றீர்களா? நான் பார்த்தி ருக்கிறேன். சிலுக்கு சுமிதாவும், அவரின் பின்னாடும் துணை நடிகைகளும் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. ஆண்களின் பார்வைகள் அனைத்தும் வெறித்தபடி பார்த்திருக்க, எல்லா அந்தரங்கங்களும் வெளிப்படையாக யார் சொல்லுக்கோ குலுங்கச் சொல்லும் சூழலின் அவலத் தையும், அபத்தத்தையும் உங்களால் இனம் கண்டு கொள்ள (PLUT5.
விஜயலட்சுமி, சிலுக்கு சுமிதாவான கதை ஒரு தனி நிகழ்வல்ல. அது ஒரு தொடர் நிகழ்வு இன்றளவும், சினிமா ஆசையினாலும், கவர்ச்சியினாலும், ஆண்களால் ஏமாற்றப் பட்டும், தமிழ் சினிமாவின் ப்ரேம்களில் மார்புகளையும், தொடைகளையும் காட்டிக் கொண்டு. சம்பளத்திற்காக அலையும், அலைகழிக்கப்படும் பெண்கள். துணை நடிகைகள் ஏராளம். "இன்னா வர்றீயா" என வெளிப்படையாக இவர்களை

ா புராணம்
நாராயணன் (இந்தியா)
யார் வேண்டுமானாலும் அழைக்க இயலும். ஏனெனில் அவளின் அந்தரங்கத்தை உலகமே பார்க்கிறது, நான் தனியாக பார்த்தால் என்ன என நினைக்கும் வக்கிர மனம். கொஞ்சம் அந்தரங்கமாய் இருந்தாலும், பாம்குரோவிலும், நியூ உட்லண்ட்ஸிலும் அறை எடுத்து, சிலுக்கு சுமிதாவோடு எப்படியாவது படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ரயிலேறி கோயம்புத்தூரிலிருந்தும், மதுரையிலிருந்தும் இன்ன Lip இடங்களிலிருந்தும் வந்த எத்தனையோ தொழிலதிபர்களைப் பற்றிய கதைகளை கேட்டிருக்கிறேன்.
சிலுக்கு சுமிதாவின் அரசியல் வித்தியாசமானது. தனக்கு வந்த வாய்ப்புகளை உபயோகித்துக் கொண்டு, தன் உடலினால் தமிழ்நாட்டினை கட்டிப்போட்ட பெண் அவள். நாக்கினை தொங்கப்போட்டு கொண்டு, மிட் நைட் மசாலா பார்க்கும் யார் பார்வையிலும் சிலுக்கு சுமிதா ஒரு சதைக் குன்று. ஒரு சாதாரண ரோட்டில் போகும் பெண்ணிற்கு இருக்கும் குறைந்த பட்ச கருணைக்கு கூட லாயக்கற்ற ஜென்மம். எல்லாரின் பார்வையிலும், சுமிதா ஒரு பெண் என்பதை தாண்டி, கிறங்கடிக்கும் பார்வையும், முலைகளும், யோனியும் மட்டுமே உடைய ஒரு காமவெளி. மொத்த தமிழ்நாட்டினையும் மோகவெறி பிடித்து தன் இருப்பினை மிக அசாதாரணமாய் காட்டி விட்டு சென்ற பெண் அவள். சிலுக்கு சுமிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் சோகங்கள் பற்றிய கவலைகள் யாருக்குமில்லை. தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டபோது சுமிதாவின் வயது 30க்கும் குறைவு. சிலுக்கு சுமிதாவின் மார்பினை தாண்டி உள்ளே இருக்கும் விஜயலட்சுமியை யாருமே கண்டுகொள்ளாததின் விளைவு ஒரு உயிரின் மரணம்.
சிலுக்கு சுமிதா கடித்த ஆப்பிள் 750 ரூபாய்க்கு ஏலம் போனதாக படித்த நினைவு. ஒட்டுமொத்த ஆண்களையும் பரிகசித்துவிட்டு, உன் ஆளுமை என் பார்வைக்கு முன் நிற்காதுடா முட்டாள் என்று சர்வ அலட்சியமாக தூக்கிப்போட்டு விட்டு போன பெண். நிறைய 11 மணி லேடிஸ் கிளப் பெண்ணியவாதிகளுக்கு சிலுக்கு சுமிதாவினைக் கண்டால் பிடிக்காது. ஆனால், பல பெண்ணியவாதிகளின் அடிப்படைகளை ஆட்டம் காணச் செய்த பெண்.
காலச்சக்கரம் வெகு வேகமாக சுழலுகிறது. சிலுக்கு சுமிதாவினை எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டு கிரணையோ, நமிதாவையோ, சிந்து துலானியையோ பார்க்க போய்விடுவார்கள். ஆனால், சிலுக்கு சுமிதா என்கிற பெண் தமிழ் சினிமாவினையும், தமிழ் ரசிகர்களையும் மடையர்களாக்கிவிட்டு, தன் இருப்பினையும், தன் ஆளுமையையும் ஆழமாகப் பதித்து விட்டு போய்விட்டார்.
"பொன்மேனி உருகுதே"வை தாண்டி, அலைகள் ஒய்வதில்லை பாருங்கள். தியாகராஜனின் மனைவியாக வந்து, காதலர்களை சேர்த்துவைக்க முயற்சித்து, அதற்காக, தியா. கராஜனிடம் அடிவாங்கும் முன் ஒரு பார்வை பார்ப்பாரே, அது தியாகராஜனுக்கு மட்டுமா, அல்லது ஒட்டுமொத்த ஆண்களின் சமுதாயத்திற்குமா என்பது அவர் மனதுக்கே வெளிச்சம். அங்கே தெரியும், எவ்வளவு அழுத்தமான ஒரு நடிகையை நாம் இழந்துவிட்டோமென்று.
யாருக்கேனும் நன்றாக சிலுக்கு சுமிதாவினைப் பற்றி தெரிந்திருந்தால் புத்தகமாய் எழுதுங்கள். தாராளமாய் ஒன்றுக்குப் பத்தாக வாங்கி கொள்கிறேன்.
www.urpudathathu.blogspot.com

Page 15
அடி அடியாய்.
6 6
அறுவான் அடிச்சுப் போட்டான். ஐயோ அறுவான் அடிச்சுப்போட்டானே.”
நான் ஓடிப் போறன். குஞ்சியம்மாதான் கத்திறா. நேற்றுத்தானே நினைச்சனான். குஞ்சியம்மா கனகாலமாக் கத்தேல்லையெண்டு. அதுக்குள்ள இண்டைக்குக் கத்திறா. பாவம் அவா.
"இஞ்ச பாருங்கோடி. என்னை நாசஞ்
செய்துபோட்டான். காட்டுமிராண்டிப் பயல்.”
முத்தத்தில குந்தியிருந்து அழுகிறா. அவா நெடுகலும் இப்பிடித்தான் இருந்து அழுறவா. தேங்காப்பால் பிழியேக்குள்ளையும் இப்பிடித்தான் குந்தியிருப்பா. ஆனா நான் அவவுக்குப் பேன் எடுப்பனெல்லோ. அப்ப இப்பிடி இருக்க விடமாட்டன். வடிவா இருக்கச் சொல்லிச் சொல்லுவன். பிறகு நான் முழங்காலில நிண்டு எடுப்பன்.
"இளந்தாரி எண்டு நினைப்பு. சாரத்த ஏன் தூக்கிக் கட்டிக் கொண்டு திரியிறியள்? பெரிய மனிசன் மாதிரி ஒழுங்கா உடுத்துக் கொண்டு திரியுங்கோவன். எண்டு சொன்னனான். அதுக்குப்போய் அடிக்கிறான்.
கிழட்டுப் பயல். நான் கேட்டதில ஏதாவது பிழையிருக்கோ?”
எங்கள் எல்லாரையும் பாத்துத்தான் கேட்கிறா. குஞ்சி ஐயா கிட்ட வாறார். சரியான கோவம் போல.
“என்னெடி சொன்னனி. கிழட்டுப் பயலோ, நீயென்ன குமரி எண்டு நினைப்போ?”
காலத் தூக்கிறார். ஐயோ குஞ்சியம்மாவுக்கு உதையப் போறார். ஆராவது பிடியிங்கோ. குஞ்சியம்மா காலத் தள்ளி விடுறா.
“பாத்தியளே. பாத்தியளே. இப்பிடியே ஒரு நாளைக்கு
கிட்ட
விடல் அண் விழு வந்த ஆரா
வாய்
 
 

قلعہچ{{
நிருபா
என்னக் கொலை செய்து போடுவான். நீங்கள் ம் சொல்லாமல் இருப்பியள்.” நீங்கள் புருசன் பெண்சாதி. அடிபடுவியள். பிறது ப்பியள். நாங்கள் என்ன வழக்குச் சொல்லிறது.”
முக்குச் சளியைச் சீறி பாவாடையில துடைக்கிறா. வின்ர சாறி எங்க? சட்டைக்கு மேல கழுத்தில பாய்க் கிடக்கு. கணபதிக்குக் கிடந்திது. அதுமாதிரி.
போட்டாரோ. பாவம் குஞ்சியம்மா.
“இஞ்ச பாருங்கோடி" - சிவப்பாக் கிடக்கு. விசயான்ர அம்மா, பிரபான்ர அம்மா, வெத்தில மாமி, அம்மம்மா -பக்கத்துவிட்டு அம்மம்மா- எனக்கு நிறைய அம்மம்மா இருக்குத் தெரியுமோ? - எல்லாருக்கும் காட்டிறா. ஆனா எனக்குக் காட்டேல்ல. நான் பாத்தனான். விறாண்டின மாதிரி அடையாளம்.
"உன்ர வாயை வைச்சிட்டுச் சும்மா இருக்கலாம்தானே? அந்தாளின்ர குணம் தெரிஞ்சும் வாயைக் குடுத்திட்டு ஏன் அடிவேண்டிற? வாயைக் காட்டிக் காட்டி அடிவேண்டிறதுதானே
அம்மம்மாதான் குஞ்சியம்மாவுக்குச் சொல்லிறா. மற்ற எல்லாரும் பேசாமல் நிக்கினம். நான் குஞ்சியம்மாவுக்குக் ப்போய் நிக்கிறன். அவாவை யாராவது தடவி ாம்தானே. பேசாமல் நிக்கினம். நான் டைக்கொருநாள் ஓடிவரேக்க வாக்காலெடியில திட்டன். நல்ல வேளையா விக்கியண்ணை அதால வர். தேஞ்ச இடத்தில தடவிவிட்டவர். அப்பிடி வது குஞ்சியம்மாவுக்கும் செய்துவிடலாம்தானே. குஞ்சியம்மாவுக்கு தேவையில்லாத வேலைதான். ஏன்
காட்டிறவாவோ தெரியாது.
3.

Page 16
شمېرچاري
“எனக்கு ஒரு ஆன சாறி இதுவரை வாங்கித் தந்தானே? கலியாணத்துக்குக்கூட ஐயா வாங்கித் தந்த சீலைதான் உடுத்தனான். கிடந்த சாறியள் மாத்திரமில்6 உடுத்திருந்ததயுைமெல்லே உரிஞ்செடுத்துப் போட்டான். பின் வளவுக்குள்ள தாக்கப் போறானாம். நாசமாப்போவான். கஞ்சல்ப் பயல்.”
குஞ்சியையா பின் வளவுக்குள்ளதான் நிக்கிறார். சீலைய வெட்டித் தாட்டா கறையான் அரிச்சிடும். என் மண்ணிறச் சட்ட மாதிரி. எல்லாம் கிழிஞ்சுபோம். நரி ஒருக்காப் போய்ப் பாக்கட்டோ? அவர் திட்டினா? கண ஓடினாப் பிறகு ஒருக்காத்தான் பின் வளவுக்குப் போனனான். பிறகு ஒருநாளும் போகேல்ல. அங்க போனா எனக்கு அழுகை அழுகையா வருமல்லே. அதுதான் போறேல்ல. கணபதி மாதிரி ஒரு ஆள் அா வந்திருக்கு. அவனைப் பாக்கத்தான் போனனான். ஆ அவன் கணபதி மாதிரி என்னோடை கதைக்கிறேல்ல. விளையாடுறதுமில்ல. அழுதுகொண்டுதான் இருப்பான். அவன் கணபதி படுத்த சின்ன வீட்டுக்குள்ள படுக்கிறே அப்பிடித்தான் நினைச்சன். ஆனா குந்திலதான் படுக்கிறவன்.
குஞ்சியம்மா நெசவு சாறிதான் நெடுகலும் உடுக்கிறவா. ஒருக்கா பாப்பாக்கான்ர கலியான வீட்டுக்கு மட்டும் பட்டுச் சாறி உடுத்தவா. எனக்கு மஞ்சள்க் கலர்ச் சாறிதான் விருப்பம். பூவெண்டா அதுவும் றோசாப் பூவெண்டா சிவப்புக் கலர்தான்.
குஞ்சியையா வெட்டித் தாக்கிறதுக்குள்ள ஆராவது போய்ச் சொல்லுங்கோவன். ஏன் நிக்கினம்?
‘போய் ஒருக்காப் பாரெணை” வெத்தில மாமி அம்மம்மாவுக்குச் சொல்லிறா. அம்மம்மா போறா. நானும் பின்னால போறன்.
"நீ இஞ்ச நில்” அம்மா கையைப் பிடிச்சு இழுக்கி “விடுங்கோ. நானும் போப் போறன்" "இப்ப அடிவேண்டப் போறா" நான் போகேல்ல. 'இப்ப இவா அடிவேண்டப்போற இதத்தான் நெடுகலும் சொல்லத் தெரியும்.
குஞ்சியையா வாறார். கடுவன் நாய் மதிரி. கடு நாய்தான். ஜிவிதான் அவருக்குப் பட்டம் வைச்சவள். நான் மாட்டன் எண்டுதான் சொன்னனான். கேள்விப்பட்டாரென்டா அவ்வளவுதான். கணபதி ஒருக்கால் பின்னால நிண்டு நெக்காட்டினத்துக்கு விழுந்துதே அடி. ஐயோ நினைக்கவே வயிறு கலக்கி இனியொருக்கால் அப்பிடிச் செய்தால் முதுகுத்தோல் உரிப்பன் எண்டு சொன்னவர். நாங்கள் பட்டம் வைச்8 தெரிஞ்சாலும் அப்பிடித்தான் செய்வர் எண்டு நினைக்கி
ஜிவி சொன்னா நான் பயந்த பீச்சாண்டியாம். ஆரெணை பயந்த பீச்சாண்டி?
அவாவோ நானோ? அவவுக்கு அட்டையைக் கண்டாப் பயம். மசுக்குட்டியைக் கண்டாப் பயம். ஒணாணைக் கண்டாப் பயம். விக்கியண்ணைக்கும் பய மட்ஸ் மாஸ்ற்ரருக்கும் பயமாம். அப்ப அவாதானே பயந்த பீச்சாண்டி. நான் இல்லைச் சரியோ.
“என்னெடி? வீட்டில வேலை வெட்டியில்லாமல் இா விடுப்புப் பாக்கவோ வந்தனியள்?"

பதி
வ்க
ஆனா
றா.
வன்
D60T.
Jlb.
க
கடுவன் நாய்தான். ஜீவி பட்டம் வச்சது நல்லது. எங்கள் ரண்டு பேருக்கும்தான் தெரியும். அம்மா என்னை “வா’ எண்டு இழுக்கிறா. நாங்கள் இப்ப வீட்ட போறம். குஞ்சியம்மா பாவாடையைத் தூக்கி முக்குச் சீறிறா.
என்ன? அன்னம் என்ன அன்னம்? சோத்தன்னம். என்ன சோறு? பழஞ்சோறு. என்ன uழம் வாழைப் பழம். என்ன வாழை? திரி வாழை.
அத்தக்கப் பித்தக்க விளையாட வாறியோ எண்டுதான் கேட்டனான். ரண்டு பேரெண்டால் விளையாடேலாது எண்டிட்டாள் விசயா. ஏன் ரண்டு பேர் விளையாடலாம் தானே. இண்டைக்குப் பின்னேரம் ஜிவியோடை விளையாடலாம். விசயாவும் வந்தாளென்டா எவ்வளவு நல்லது. நாங்கள் ஒண்டு விளையாடக் கேட்டா வேற விளையாடுவம் எண்டுதான் சொல்லுவாள். பாப்பம் இண்டைக்கு எட்டுக் கோடு விளையாடப் போறேல்ல. முதலே ஜீவீட்டையும் சொல்லி வைப்பம்.
என்ன திரி? விளக்குத் திரி. என்ன விளக்கு? குத்துவிளக்கு. என்ன குத்து? வயித்துக்குத்து. என்ன வயிறு? பேத்தை வயிறு. என்ன பேத்தை? வால்ப்பேத்தை.
எங்கட வீட்டுக்கு முன்னால நிறைய முத்தம் இல்லை. நிறையப் பூக்கண்டுகள்தான். கொஞ்ச முத்தம் விட்டிருக்கலாம். ஜிவி வீட்டுக்கு முன்னாலையும் முத்தம். பின்னாலை கோடியும் நிறைய இடம். விளையாட எவ்வளவு நல்லம். சில நேரங்களிலை அம்மா அங்கபோய் விளையாட விடமாட்டா. குஞ்சியம்மாவிட்டுக் குந்தில இருப்பா. நாங்களும். அங்கதான் நிண்டு விளையாட வேணுமாம். இப்ப அம்மாவுக்குச் சொல்லாமல்த்தான் விசயா வீட்டுக்கு வந்தனான். அவா சமைச்சுக் கொண்டு இருந்தவா. சனிஞாயிறில எண்டாலும் எல்லா இடமும் போக விடலாம்தானே. கேட்டா வேண்டாம் எண்டு சொல்லுவா. அதுதான் சொல்லாமல் வந்திட்டன்.
என்ன வால்? நரி வால், என்ன நரி? காட்டு நரி, என்ன காடு? பத்தைக் காடு. என்ன பத்தை? பாம்புப் பத்தை. என்ன பாம்பு? நாக பாம்பு
திடீரெண்டு ஆரோ என்ர காதப் பிடிச்சு நுள்ளினம். திரும்பிப் பாக்கிறன். அண்ணாதான் நிக்கிது.
'ஆ என்னத்துக்கு இப்ப நுள்ளினனியள்?” *செவிடு. எத்தினதரம் உன்னைக் கூப்பிடுறது? அம்மா உன்னைக் கூட்டியரட்டாம். முழுகவாக்க.”
"அதுக்கு ஏன் நுள்ளினனி" நான் ஒரு அடி குடுத்தன். அது எனக்கு சொக்கேல பளார் எண்டு அடிச்சிட்டிது. “நாயே! நாயே!” “இண்டைக்கு அம்மாட்டப் போய் சொல்லிவிடுறன்.”

Page 17
“சொல்லன் போய். நீ எப்பிடியோ சொல்லாமல் வந்ததுக்கு வேண்டிக் கட்டுவாய்.”
علموك
என்ன நாகம்? சுண்ணாகம். 6T st
என்ன சுண்ணாகம்? வெள்ளைச் சுண்ணாகம் எடுத்
என்ன வெள்ளை? மா வெள்ளை வொ என்ன மா? பூரீமா.
86 TU
இவ்வளவும் சொல்லி முடிக்கேல்ல. அதுக்குள்ள சொ
குழப்பிப் போட்டார். அவர் மட்டும் கிட்டி அடிக்கேக்க வேல்
குறுக்கால போனால் கோபம் வரும். குட்டுவார். தான் குஞ்
மட்டும் என்னைக் குழப்பலாம். பிறகு பின்னேரம் ‘என்ன? அவ அன்னம்’ விளையாடலாமோ தெரியாது. அம்மாட்டையும் விழு சொல்லிக் குடுக்கேலாது. அவாவும் எனக்கு அடிக்கப் கொ போறா. நான் எங்கையாவது போய் ஒளிச்சு நிக்கட்டோ? திரு சி வேண்டாம். பிறகு இன்னும் அடிவிழும்.
அடிவிழும் எண்டுதான் நினைச்சனான். ஆனா சொ விழேல்ல. எனக்
‘வா கெதியா” என்னை இழுத்துக் கொண்டு கிணத்தடிக்கு வாறா.
வளிச்சா. அம்மாக்கு வளிச்சா. விசயான்ர அம்மா, வெத்தில மாமி, சாந்தியக்கா எல்லாரும் ஒரு பக்கம் நிண்டு குளிக்கினம். மற்றப்பக்கம் குஞ்சியய்யா. நாங்கள் குளிக்கேலாது இப்ப, சாந்தியக்கா சட்டையோட நிண்டு குளிக்கிறா. வெத்தில மாமி பாவாடைய குறுக்க கட்டியிருக்கிறா. அப்போத குஞ்சியம்மா கட்டியிருந்த பாவாடை மாதிரி. குஞ்சியையா சாரத்தோடைதான் குளிக்கிறவர். சாரத்தை தூக்கித் தூக்கி ஊத்தை
V. V.
s
உரஞ்சிறார். குஞ்சியம்மா ஏன் ஒரு நாளும் குஞ்சிஐயாவோட நிண்டு ܕ ܕ ܢ குளிக்கிறேல்ல? அம்மாவும் ? ...۔ مہم அப்பாவும் ஒரேயடியாத்தானே هم : " في . *. ، ، குளிக்கிறவ. சனிக்கிழமையில் எங்களுக்குக் பேெ முழுகவாத்துப்போட்டுத்தான் அவையள் குளிப்பினம். Ф -(ѣ "வா” அம்மா திருப்பி என்னை குடு: இழுத்துக்கொண்டுபோறா. கொ அம்மாவுக்குக் கோவம்போல. அண்டைக்கொருநாள் இன் இருந்தமாரி இருக்கிறா. கேட்
"ஏன் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஒண் வாறாய்? ஒரு நாள் நான் வருத்தமெண்டு கிடந்தா 6TCS; உனக்கு வேலையள் ஓடாதோ?” சொ “ஏனப்பா இப்ப என்னோட கொழுவுறியள்? அந்தத் இல் தோறையள் நிண்டு அவரோடை தனகிக்கொண்டு தோ குளிக்கினம். நான் எரிச்சலில வந்திருக்கிறன்." எடு அம்மா பேணியைத் தொப்பெண்டு வைக்கிறா. நல்ல போ வேளை சியாக்காயும் அரைப்பும் ஊத்துப் படேல்ல. தோ தை நான் குந்தில இருக்கிறன். அப்பதான் குஞ்சியம்மா (8j வாறா. கின “நல்ல பிள்ளையெல்லே ஓடிப்போய் எனக்கு ரண்டு d 6
தேசிக்கா வாங்கிவாறியே?” எடு
 

قلعچj.
அவள இப்ப உந்த வெய்யிலுக்குள்ளால பேலாது. என்னட்டைக் கிடக்குத் தாறன். பிறகு கித் தாவன். குசினிக்குள்ளபோய் ரண்டு தேசிக்கா துவா’ என்னைத்தான் சொல்லுறா. காயங்களுக்குப் பக்கத்தில கிடக்கு. திரும்பி வாறன் குஞ்சியம்மா அழுதுகொண்டிருகிறா. ங்களுக்கு மருந்து ஏதாவது போடச் சொல்லி அம்மா ானவா. அவா போடுவாவோ தெரியாது. சில ள மருந்து குடிப்பா. ஏனெண்டா அண்டைக்கும் சியையா அடிச்சு நிறையக் காயம் வந்தது. பிறகு
மருந்து குடிச்சவா. அம்மா பாத்திட்டு அவா 3து கிடக்க காரிலை ஆஸ்பத்திரிக்குக் ண்டுபோனவை. அடுத்த நாள்த்தான் குஞ்சியம்மா பி வந்தவா.
குஞ்சியம்மா கஞ்சல் எண்டுதான் அம்மா ல்லுறவா. ஆனா அவா கஞ்சல் இல்லையே. கு பேனெடுத்ததுக்கெல்லாம் காசு தாறவா. மூண்டு
r ,"۔۔۔۔۔۔ : محت۔ عجمی جیسے
- - GP
ܥ- حصّہ بند w حنے۔--محمحصول جج?? ۔۔۔۔۔۔۔۔۔۔
: ' ' * * ** ዶ° f s ۔۔۔۔۔۔۔۔ *NWA. ' م/% ሓ” a·
l ، معدہ محمد چمحلہ A گھر شعر '* م 点
لندر ཅད་ལས་རྣ ”ܐ ܝ݂ܺ
s t عة عر
-- m . * , is - . . مانند རྩ་ ༧
* .... "؟S */ ܨܼܿ ܄ܖܐ · خ“ “ = È * விக்க `ܓ
- 2 ܐ * •ܢ -- f ,ܫܵܝܵܐrܢ ܪ
* × ༽། -- མ་ ༤ མཆོལ་ཁ། -- དགའ་ . . . Y.
ܪܹܐܬܹܐ■
'^ చిత్త
* • 5_h.
த் *YA . ت"؟" : قسم . * * حصحمایت قند خاتمیس سه حاجی سبب
sasma
به امر
னடுத்துக் குடுத்தா பதினைஞ்சு சதம் தருவா. பூச்சி ண்டை இனிப்பு வாங்கிறனான். ஐஞ்சு எடுத்துக் ந்தா ஐம்பது சதமெல்லே தருவா. பத்துப் பேனும் ஞ்ச ஈரும் எடுத்தா ஒரு ரூபாய் தருவா. நான் னும் பத்துச் சதம் கூட்டித் தரச் சொல்லிக்
டனான். அப்போத தொடக்கம் பாத்துக்கொண்டு இருக்கிறன். டும் வருகிதில்ல. ரண்டு ஈர் மட்டும்தான் தனான். உதுதான் எண்ணை வைக்கச் சொல்லிச் ன்னனான். எண்ணை வைச்சால் வழுக்காது. wாட்டி நெடுகலும் வழுக்கிக்கொண்டே இருக்கும். ப்ஞ்சுபோட்டு இருக்கிறா. என்னெண்டு நான் பேன் கிறது? வேளைக்கு எடுத்தாத்தான் விளையாடப் கலாம். ஈர் இழுக்கிறன் இப்ப வருகிது. ஈரெடுக்க ப்ஞ்ச தலைதான் நல்லது. ஆனா எண்ணைத் 0க்கு ஈர் எடுக்க அரியண்டம். ஈரிழுக்க எண்ணையும் ந்து வரும். பேன் எடுத்தாத்தான் நிறையக் காசு -க்கும். இப்ப கையுக்குள்ள ஒண்டு வந்திட்டிது. ளங்கையில வைச்சு காட்டுவம் எண்டுபோட்டு தன் விழுந்துபோச்சு. குஞ்சியம்மான்ர பின்சட்டை
15

Page 18
شمېرچاوي
முழுதும் தேடி சீலைக்குள்ளையும் தேடிக் காணேல்ல சொல்லவும் நம்பிறா இல்லை. இண்டைக்கு எப்பிடியும் பத்துப் பேன் எடுத்துத் தாறன் எண்டு சொல்லிப் போட்டன இப்ப ஒரு மாதிரி ஒண்டு எடுத்துக் காட்டினனான். என்னையே குத்தச் சொல்லினா. பிறகு ஐஞ்சாறு ஈர் எடுத்தனான். இனி எடுக்கிறதுகள் காட்டத் தேவையில்லை.
மெல்லமா இலையை எடுத்தன். டிக் டிக் இலை. சட்டேக்குள்ள தான் ஒளிச்சுச்கொண்டு வந்தனான். முறிச்ச பேன் குத்தின மாதிரியே இருக்கும்.
‘குஞ்சியம்மா ஒரு கொட்டன் எடுத்திட்டன் குத்தட்டோ?”
“நல்ல பிள்ளை. குத்தெண” ‘குஞ்சியம்மா. இண்டைக்கு அடுத்தடுத்து வருகிது. ஈருகளெல்லாம் திடிரெண்டு குஞ்சுபொரிச்சிட்டுதுகள் போல
“ஐயோ! ஒரேயடியா ரண்டு. குத்துறன்” “இப்பிடி நெடுகலும் பாக்கத் தெரியாதே. கெட்டிக்காரி.”
எத்தினையெண்டு இடையில மறந்து போனன். எப்பிடியும் ஒரு ரூபாய்க்கு மேல வந்திருக்கும்தானே. கலாக்கா கடையில புதுசா விசுக்கோத்தெல்லாம் வந்திருக்கு. விசயா சொன்னவள் நல்ல # . ரேஸ்ற்ராம்.
அங்கிணிப் புங்கிணி சந்தணக்கட்டி அக்குப் புக்கு யாகு.
அங்கிணிப் புங்கிணி சந்தணக்கட்டி அக்குப் புக்கு யாகு.
அங்கிணிப் புங்கிணி சந்தணக்கட்டி அக்குப் புக்கு யாகு.
இண்டைக்கு எட்டுக்கோடு விளையாட வரமாட்டன் எண்டு சொன்னனான். நான் தேடுதேடெண்டு தேடி ஒரு ஓடு எடுத்தனான். எவ்வளவு வடிவாத் தீட்டியும் வச்சிருந்தனான். விசயாப் பிள்ளை அத உடைச்சுப் போட்டா. நல்ல ஆள். அதே மாதிரி செய்து ஒண்டு தரச் சொன்னனான். மாட்டாவாம். அவவின்ரையைப் பிடிச்சு எடுத்து தூர எறிஞ்சு போட்டன். இப்ப தேடிக்கொண்டு திரியிறா.
“தாலி அறுப்பான். குறுக்கால போவான். இவன்ர கொடுமையை அனுபவிக்கிறத்துக்குப் பதிலா கிணத்தக்குள்ள விழுந்து சாகலாம். : 2
நாசமாப் போவான்.”
A
குஞ்சியம்மா முன்னுக்கு இருக்கிறா. i நெடுகலும் மாதிரி. நிலத்தில குந்தித்தான் * இருக்கிறா. இண்டைக்கு சாறி உடுத்தி இருக்கிறா. குஞ்சியய்யா சாறியைக் கழட்டையில்லைப் போலயிருக்கு. சட்டதான் - கிழிஞ்சுபோய்க் கிடக்கு. என்ர மண்ணிறச் జడజీడిg: சட்டமாதிரி. குஞ்சியய்யாதான் அடிச்சிருப்பார்.
நான் கிட்டப்போறன். பாவம் குஞ்சியம்மா. இப்பதானே பேன் பாத்துவிட்டனான். சிரிச்சுக் கொண்டு இருந்தவா. இப்ப அழுகிறா.
மற்றவையஞம் வருகினம். குஞ்சியய்யா கடுவன் நாய் மாதிரி வாறார். திரும்பவும் அடிக்கப் போறாரோ?

“இந்தப் பற வேச செய்த அநியாயத்தைப் பாருங்கோவன். எனக்கு இவள் அடிச்சுப் போட்டாள். என்ர சாரத்தையுமெல்லே கிழிச்சுப்போட்டாள்.”
குஞ்சியய்யாவின்ரை சாரம் பெரிசாக் கிழிஞ்சு தொங்கிது. வேணும் வேணும்.
அவர் அங்கையும் இங்கையுமாத் திரியிறார் குட்டிபோட்ட நாய் மாதிரி.
T "ஏன்ரி ஆத்தி இப்பிடிச் செய்தனி?”
“எனக்குப் போட்டு அடிச்சானெண்டா என்ன செய்யிறது? எனக்கு எத்தினதரம் அடிச்சிருப்பான். மிதிச்சிருப்பான். ஆராவது வந்து உதவினியளோ? இல்லைத்தானே. என்ரை கைதான் எனக்குத் துணை. என்னைக் காப்பாத்த திருப்பி அடிச்சனான்.”
“எவ்வளவுதான் இருந்தாலும் புரிசனுக்கு அடிக்கிறதே?”
“பிரியனும். கிரியனும். அறுவான்'
குஞ்சியம்மா விக்கி விக்கி அழுகிறா.
ー、モエ で気ー学エー 。 "ుas:ణ:
SeAASS ekekeYeSeSeee0eGkeLeLekekLeASkAkSeAASS S - *కెనడ3.
“இவனக் கட்டினநாள்த் தொட்டு துன்பம்தான். என்ன சுகத்த அனுபவிச்சன்?”
அவா தாலிக்கொடியக் கழட்டிறா.
“இந்தா எனக்கு இது என்னத்துக்கு. நீ வேற ஆரையெண்டாலும் கட்டு. இதக் கொண்டு துலை. என்ன

Page 19
நின்மதியா விடு"
தாலிக் கொடிய கீழ போட்டிட்டா.
இனிமேல் பிள்ளையும் பிறக்காது.
வீட்டை போகட்டாம். அம்மா என்னைத் துரத்திறா, நான் பின் கோடிக்குள்ளால வந்தெண்டாலும் பாப்பன் என்ன நடக்கிதேனண்டு.
"இவள் திருந்த மாட்டாள். அந்தாளிட்டை அடிவேண்டிச் சாகட்டும்'
வெத்தில மாமியாத்தான் இருக்கவேனும், சொல்லிறா. தூரத்தில கேட்கிது.
நான் எப்பிடியும் கோடிக்குள்ளால திரும்பி வந்திடுவனெனை.
அங்கிணிப் புங்கிணி சந்தனக்கட்டி அக்குப் புக்கு LIUTI. . . . . . . . . . . . . . .
அங்கிணிப் புங்கிணி வி-ை ளையாட ஆசையாக் கிடக்கு. ஆனா கடைசியில காதப் பிடிச்சுக்கொண்டு இழுத்து இழுத்து ஆடுறது. அதுதான் பிடிக்கிறேல்லே எனக்கு
இண்டைக்குப் பின்னேரம்
எப்பி
அதைக் கழட்டினா கோ.
என்ன?
T கனடிய புதிய கவர்னர் ஜெனரலா
மிசேல் ஜோன் (கவர்னர் ஜெனரல்)
CBC Newsworld 5. The Passionat
நன்கு அறிமுகமானவர் மிஷால். இவரும், கடந்த கவர்னர் ஜெனரல்
Lugiiff5TDELT STILICIT GUTT. 1957, Port
பிரான்ஸஸ் டுவாலியருக்குக் (Fran ஹைதியைவிட்டு புலம்பெயர்ந்து கு
இவருக்கு வயது 11. மொன்றியல்
இலக்கியத்திலும் இளங்கலை பட்ட பெற்றவர்; சமூகச் செயற்பாட்டாளர்
வானொலிதொலைக்காட்சித் தொ
ஆங்கிலம், இத்தாலியன், ஸ்பானி: எழுதவும் பேசவும் தெரிந்தவர், ஆரம்பத்தில், மிஷாலைக் க.ஜென
தொடர்பான அவரது நிலைப்பாடுக
தொடர்பாக எனச் சர்ச்சைகள் எழு கியுபைக் பிரிவினைவாதிகளுடன் ! அனுதாபிகள் என்று குற்றஞ்சாட்ட வைத்திருந்ததற்காக விமர்சிக்கப் குடியுரிமையுடைய Lafand ஐ திரு பெற்றிருந்தார். ஆவணப் படங்கள் படமெடுப்பவராலன கணவர் Jeanஎடுத்திருக்கிறார். கனடாவின், 27வ முதலாவது கவர்னர் ஜெனரலும் இவர் இப் பதவிக்குப் பரிந்துரைக் உருவான ஒரு ஆவணப்படத்தை
அறியப்பட்ட -1960களின், FL(ெFr Pierre Walliere5 55TILTEISELT - L என்பதால் அவரது நம்பகத்தன்ை
 
 

قتح مجتم யோ விளையாடேலாது. நான் குஞ்சியம்மாவோட லுக்குப் போறன். அரிச்சனைத் தட்ட என்னட்டைத் தாங்கோ எண்டு
கேட்டனான். மாட்டன் அரிச்சனை :| ۔۔۔۔
முடிஞ்சாப்பிறகுதான் தருவா, :Iஏனெண்டா பிறகு அவா
விழுந்து விழுந்து கும்பிடவேணுமெல்லோ, சில வேளையில அவா எத்தின தரம் விழுந்து கும்பிடுறவா எனண்டு நான் எண்ணிறனான். இண்டைக்கு எனக்குப் பஞ்சியாக் கிடக்கு. எண்ணேல்ல. ஒருக்கா |விழுந்து கும்பிடுறா. அப்ப |அவான்ர தாலிக்கொடி -
அண்டைக்கு கழட்டி எறிஞ்சா அது சட்டைக்குமேலால வந்து விழுகிது. அதுகும் விழுந்து கும்பிடுதுபோல.
எனக்கு இண்டைக்கு பெரிய பைக் கடலை வாங்கித் தருவாவாம். -Tகனநேரமா நிண்டு
கும்பிடப்போறாபோல! எனக்கு இப்பவே .கையுளையிது لے۔
(14.D5.2005)
க மிஷால், Michael983ா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். a Eye Rough Culs போன்ற நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களுக்கு ஒ99 இலிருந்து அதைத் தொகுத்து வழங்குகிறவரான
ஏட்றியன் கிளார்க்ஸன் போலவே ஒரு புலம்பெயர்ந்தவரும் Bu-Prince, ஹைதியில் ( Hail) பிறந்த மிஷால், 1968இல், C05 (Pap3000 DபWale) கீழான வன்முறைச் சூழலால்
டும்பத்தினருடன் மொன்றியலில் குடிபெயர்ந்தபோது பல்கலைக்கழகத்தில் இத்தாலிய ஸ்பானிய மொழிகளிலும் மும், ஒப்பியல் இலக்கியத்தில் முதுகலை பட்டமும்
பல்கலைக்கழக விரிவுரையாளர், பத்திரிகையளார், நப்பாளர் எனப் பல்முகங்களுடைய இவர், பிரெஞ்சு, ஷ் மற்றும் ஹைதியன் கிறியோல் (Creale) மொழிகள்
ருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தபோது, கியுபைக் அரசியல் ள், மற்றும் பிரெஞ்சுக் குடியுரிமை வைத்திருந்தது ந்தன. இவரும் இவரது கணவரும் தொடர்புடையவர்கள் பட்டது. மிஷால் பிரெஞ்சுக் குடியுரிமையை பட்டார். இரு வருடங்களிற்கு முன், பிரெஞ்சு மற்றும் கனடிய மனம் செய்தபோதே மிஷால் பிரெஞ்சு குடியுருமை
எடுப்பதில் பெருமார்வம் உடையவர் மிஷால், பிரபல aniel Land இணைந்து முக்கியமான பல படங்கள் து கவர்னர் ஜெனரலான இவர், கறுப்பினத்திலிருந்து வரும் ஆவார். $ப் பட்டிருந்த முதல் வாரம், 1991 இல் Lai0ார் ஆல் முன்வைத்து- அதில் மொன்றியல் பார் ஒன்றில் நன்கு nt de Libération du Québec) s'Él'EigiguJT 21 GTLg55TTï ரிவினைவாதிகளுடன் மது அருந்தியபடி இருந்தார்
பெரும் கேள்விக்கும் சர்ச்சைக்கும் உள்ளாகியிருந்தது.

Page 20
شمېرچاوي
இசை, மந்திரம் மற்றும் விரு
LTU என்கிற கதைசொல்லி
LDTum ஆஞ்ஜலோவின் கவிதைகளில் பதின்மம் முழுவதுக்குமான தோழமை இருந்தது. பூர்வீகக் கிராமங்களில் தலை ‘உணாவி’க் கதை சொன்ன தாயன்னைகளின் வாசம் பாதுகாப்பாய், கதகதப்பாய், அதில், ஆழக் கமழ்ந்திருந்தது. கண்முன்னிருந்த, உலகம் கொண்டாடியவற்றுடன் முரண்பாடுகொள்கிற -அ.தால் அந்நியப்படுகிற மனித மனங்களிற்கான தன்னம்பிக்கையும் ஆறுதலும் அங்கிருந்தன.
இன்று hal marks வாழ்த்தட்டைகள் தாங்கிவருகின்றன LDss ULs ஆஞ்ஜலோவின் பிரபல மேற்கோள்களை. அதிகமாக விற்பனையாகும் (best Selers) பல நூல்களின் ஆசிரியர்; தனது சுயவரலாற்று (autobiographical) நூல்களுக்காய் பரவலாய் அறியப்பட்டவர். இளைஞர்களின் மனதுக்குவப்பான, 1996 இல் கொல்லப்பட்ட, றாப் (Rap) பாடகன் ரூபாக் (Tupac) சிறையில் இருந்தபோது வாசித்தவர்களில் முதல் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான ஒப்றா வின்..பிறீ (OprahWinfrey) வரை இவரைத் தம் வழிகாட்டியாக ஆகர்ஷத்துக் குரியவராகக் கூறியுள்ளார்கள். 1993 இல் கிளிண்டனின் ug56 (Sugbu 65gst 666) suit diggs "On the Pulse of Morning" கவிதை இவரது உச்ச புகழுக்கு காரணமானது என்றும், மேலும், கவிஞர் றொபேர்ட் ஃபுறோஸ்ற் (Robert Frost (18741963)) இற்குப் பிறகு இப் பெருமையைப் பெற்றவர் மாயா ஆஞ்ஜலாவே என்றும் குறிப்பிடுகிறார்கள்.
மாயாவைப் பற்றிப் பேசுகிறபோது, இவை மேலதிகமான செய்திகள் மட்டுமே. வியாபாரரீதியாக வெற்றி பெற்றவர் என்பதோ, பிரபலமானவர் என்பதோ அவரது படைப்பின் பாதிப்பின் காரணங்களாவதில்லை. அவர் பற்றி எழக்கூடிய விமர்சனமும் அதுவல்ல. முற்றாய் முதலாளித்துவம் எடுத்துக்கொண்ட புறச் சூழலில் தங்களை நம்பவும் நம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளவும் சில பிரதிகளின் இருப்பு முக்கியமாகிறது; அத்தகு பிரதிகளின் இடத்தை மாயாவின் படைப்புகளும் எடுத்துக் கொள்கின்றன. எளிய நடைதான் ஆனால் ‘அப்படித் தெரியவேண்டுமென்பதற்கான நான் கடுமையாய் உழைக்கிறேன்’ என அவரே குறிப்பிட்ட அந் நடை ஒரு அமைதியான, தன்னை வந்தடைந்த வருத்தத்தைப் போக்கும் உறவைப்போல இயல்பு கொண்டிருக்கிறது.
இவை தவிர்த்துப் பார்த்தால், முரண்பாடுகளிற்கு அப்பாற்படாத எல்லா பிரபலங்களையும் போலவே, சகிக்க இயலாத பல குறைபாட்டம்சங்களை மா.ஆஞ்ஜலோவிடமும் காணலாம். அதனால், மேலும், இங்கே, மாயாவைப் பற்றி தொடர எண்ணுகிறபோது படைப்புகளைப் பற்றி மட்டும் பேசுவதே தகும். இவரது அமெரிக்க அரசாங்கம் சார் தேசியவாதக் கருத்துக்கள் அரசியல் ரீதியாக பிரச்சினைக்குரிய ‘அப்பாவித்தன”மானவை; ஆத்திரத்தை
1.

தலை
JIT ġb(65E, C36DIT
பிரதீபா தில்லைநாதன்
வரவழைப்பவை - அவற்றை இவரிடமிருந்து விலத்திப் பார்த்தலே சரியானது. அல்லாதுவிடில், பிரமிளை ரசிப்பவர்களுக்கு,
‘ஆபிரிக்காவின்
ஹெபிராயிட்ஸில்
கையிலே ஆயுதம்
எடுத்து வெள்ளைக்
காலனி அரசை
எதிர்த்த கறுப்பன்
விடுதலைப் புலிகளின்
ஆதர்சமான ஆள்
ஆமில்கார் கப்ரால்'
(கவிதை: கவுன்டர் கல்ச்சர் லிமிட்டெட்)
என்று பிரமிள் உணர்ச்சிவசப்பட்டு நிற்கிற இடங்கள் துருத்துவதுபோல மாயாவும் துருத்துவார். இவர் . கிளிண்டனின் வேண்டுகோளிற்கிணங்க- வாசித்த "On the Pulse of Morning இற்குப் பிறகான கிளிண்டனின் மொனிக்கா விவகாரம் போன்ற சர்ச்சைகள் பற்றிக் கேட்கப்பட்டபோது, ‘நான் பார்த்தவரையில் மிக ‘நல்ல ஆள், எனக்கு அவனைப் பிடிக்கும். தனது தவறுக்காக மிகவும் சங்கடப்படுபவன்; ” என பொதுத்தளத்தில் பொதுமக்களிற்கு சற்றும் அவசியப்படாத கிளின்டன் பற்றிய ‘நல்அபிப்பிரா யங்களைக் குறிப்பிட்டார். இப்படியான சந்தர்ப்பங்களில், விமர்சகர்களால் “தேசத்தினதும் கிளிண்டனினதும் நவீன alsT6) subLDIT' (a modern day mammy for the Clintons, for the nation) என கடுமையாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். புஷ்ஷைப் பற்றி (ஆரம்பத்தில்) கேட்கப்பட்டபோதுகூட, ‘அவரைப்பற்றி இப்போது அவ்வளவிற்கு -(கிளிண்டனைத் தெரிந்தளவுக்கு?!) - எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் எனது ஜனாதிபதி, நான் அவருக்கு வாக்களித்தேனோ இல்லையோ, அவர்தான் அமெரிக்க ஜனாதிபதி. ஆகவே அவர் எனது ஜனாதிபதி. எனக்கு உயர் நம்பிக்கைகள் இருக்கின்றன” என்றதும், சகிக்க இயலாத தேசியவாதியாக, இவரை அடையாளங் காட்டுகின்றன.
அவை கடந்து மாயாவை நெருங்கினால், மால்க்கம் எக்ஸ் திரைப்படத்தின் (Malcolm X, 1992) இறுதிக் கட்டத்தில், சுடப்பட்டுக் கொல்லப்படுகிற அவனைப் பற்றிச் சொல்லத் தொடங்கிற பின்னணிக் குரல், “உங்களுக்குச் சகோதரன் மால்க்கம் எக்ஸ்சைத் தெரியுமா, அவனை நீங்கள் தொட்டிருக்கிறீர்களா? அவன் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்திருக்கிறீர்களா? அவன் தீயவன் எனில் அவன் யாருக்கு, என்ன தீங்கிழைத்திருக்கக் கூடும் என்று கூறுவீரா” என எழுகிறது. வரலாற்றின் அத்தகு துண்டுகளிலிருந்து -இன்று பெரும் தலைவர்களாக சுவர்ப் படங்களாக சிரிக்கிற மனிதர்களோடு இணைந்து செயற்பட்டமாயாவின் வாழ்க்கைப் பங்களிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.

Page 21
‘ எழுத்தின் ரகசியம்: வாசித்தல், "உரத்து' வாசித்தல். உடை
தனிமையில் உங்கள் அறையிலிருந்து உங்களது மொழி உங்கள் வாயிலும் காதிலும் எப்படி ஒலிக்கிறதென்பதை நீங்கள் கேட்கவேண்டும். கேட்டுப் பின் அதை வெளியிடுங்கள், ஏனெனில், பிரத்தியேகமாக, கவிதை, மனிதக் குரலுக்காக எழுதப்பட்ட இசை” “ஸ்துாலமான கவிதையால் வசீகரிக்கப்பட்டிருக்கிற பல கவிஞர்களை நான் அறிவேன். அது எப்படியென்றால் அந்தக் கவிஞர்கள் முதலில் - இதயமென்று சொல்லி - சொற்களைப் போடுகிறார்கள். பின், அதைச் சூழவும் ஒரு இதய வடிவத்தைப் போடுகிறார்கள், பிறகு அதுதான் கவிதை என்கிறார்கள்! ம்ஹிம். இல்லை. அது கவிதை இல்லை. சொற்களை மட்டும் கொண்டு அர்த்தத்தை உருவாக்க முடியவில்லை என்றால், வெறும் சொற்களை கடதாசியில் ஒழுங்குபடுத்துவது மட்டும் மந்திரத்தை உருவாக்காது.”
இங்கே, அவர் சொல்வதுபோல அவரது கவிதைகள் அதிகம் உரத்துப் படிக்கத் தோன்றுபவையே. அப்படிப் படிக்கிறபோது ஒரு பாட்டாக தன்னுணர்தலின் உச்சமாக அவை எழுச்சி பெறுவதை உணரலாம். அதோடில்லாமல் வாசிக்கிற ஒரு கவிதை பல கவிதைகளிற்கான திறப்பாக அமையும். அல்லது, பதிலாய் பல நூறு கவிதைகள் எழுதுவதற்குப் பதில், அந்தக் கவிதைகளின் உள்ள டக்கத்தை முற்றாய் எம்மை சுவீகரிக்க விட்டு, அதை எழுதியவர் உணர்ந்ததை உணர்த்தத் தலைப்படும் - தான் உணர்ந்த வித்தையின் இரகசியத்தை படிப்பவரிடம் ஏற்படுத்த வல்லவர் மாயா.
இவர் கவிதையை "செவிக்குரிய அல்லது ஒலி (குரல்) சார்ந்தது என எண்ணுகிறார். உள்ளொடுங்கிய, தன்னுள் அனேக தட்டுக்கள் நிறைந்த, பல் வாசிப்புகளை தரக்கூடிய கவிதைகளிற்கெதிரான கருதுபாடு இது.
மாயாவிடமிருந்தோ பிற எழுத்தாளர்களிடமிருந்தோ அறிவுரைகளையோ ‘எது கவிதை' என்கிற வரையறுப்பு களையோ வேண்டிக் கொண்டு கவிதை படைப்பதில் நம்பிக்கையில்லை. கல்விக் கூடங்களில் எழுத்துப் பயிற்சி போன்ற பாடங்களை எடுத்து எழுதப் பழகுவதுபோல பாசாங்குத்தன்மையுடையன இவ் அறிவுரைகள், மற்றும் பின்தொடருதல்கள்.
ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது கிடைத்தது தொடர்பான தனது மகிழ்ச்சித் தெருவிப்பில் வண்ணநிலவன் ஜெயகாந்தனது கதைகளில் அதிகமாய் உள்ள "மனித சம்பாஷணைகள்’ குறித்து சிலாகித்து, சமகாலத்துப் படைப்பாளிகளிடம் தொடர்-மனித சம்பாஷணைகளுடன் கதைகள் எழுதச் சொன்னால் அவர்களால் முடியுமா? என்று சவாலாக எழுதியிருந்தார். இதை ஒத்ததே மா.ஆ. வின் கவிதை பற்றிய கூற்றும். இலக்கியம் காலத்துக் காலம் மக்களின் உளவியலை உள்நிலையை பிரதி பலிப்பதாய் மாறுவதே அதனது இயல்பு ஆகும். இதில் செவிக்கான இலக்கியம் போய், அறிவிற்கான தனி வாசிப்பிற்கான ஒன்றாக அது எப்போதோ மாறிவிட்டது. ஒரு பிரதி "உரத்துப் படித்தலிற்கும் ‘ஓசை நயத்திற்கும்' என்பது மரபான, "பழையன குறித்த புளகாங்கிதத்தில் இருத்தலே ஆகும். தனது கவிதைகளில் ஒன்றில், Nostagia is not my forte என்ற மா.ஆஞ்ஜலோவும் இத்தகைய பகர்வுகளில் அதையே செய்கிறார். சமகாலத்தை தங்களது காலத்தைப் பிரதிபலிக்கக் கேட்பதே சர்வாதிக்காரத் தன்மையை
19
u60) ஆரம் ஒடுங் p (56 போயி “திறன பிரகட காலத ஜெய கென் படைப் 'நிலா அதற் எதுை கவிை நாற்று கிராம செயற் வந்து ஒடுக்க பெண் கவிை நிலை கூறிய பண்ணு தெரிந் கவிஞ 2-((56).
த ஆஞ்ச (Wille)
O66)
96).Jg 905 புதிருே யிருக் அர்த்த கம்பீர
968)8F சொல் சொல் போல
g ஒலிப் 6[66hے அழகு துறை ஒருவ
ஜோடி lie) பதின் 905
96).

う*
யது: அர்த்தமற்றது. ஆனால், ஏதோ ஒரு வகையில் ய எழுத்தாளர்கள் "புதியவர்களிடம் அதையே கேட்க பிக்கிறார்கள்; மாறாக, அவர்களிடம் ‘தன்னுள் கிய ‘சம்பாஷணைகள் அற்ற ஒரு புனைவொன்றை ாக்குமாறு கேட்கப்படின், அது அவர்களால் முடியாது ன், அதை அவர்கள் குறித்த எதிர்மறையான மயின்மையின் அடையாளமாக ஒரு குறைபாடாகப் னப்படுத்திவிட முடியாது. அந்த வகையில் நம் தில் வண்ணநிலவனுக்குரிய இடம்போல, காந்தனுக்குரிய இடம்போலயே மாயாவிற் ருக்கிற இடத்தையும் பார்க்கவேண்டும். அவரது பின் இடம், பத்திரிகைகளின் மரபுக் கவிஞர்கள்போல பலா கலா’ என அடுக்குமொழியாக அடுக்கப்படின், குப் பெறுமதி இல்லை. இணையத்தில் அடுக்குமொழி, 5 மோனைகளில் எழுதப்படும் ஏராளமான ஆங்கிலக் தகள் போலவே அவையும் இருக்கும். ஆனால் நடும் பெண்களின் நாட்டுப்புறப் பாடல்கள்போல, த்துக் கிழவிகளிடமிருந்து வசையாக ஒப்பாரியாக கையான பிரயத்தனங்கள் அற்று - இயல்பெனவே விழும் சொற்கள் போன்றவை இவருடையன, அதிலும் ப்பட்ட சீற்றம் தன்னுள் அமிழ்ந்த ஒரு இனத்தின் ணொருத்தியிடமிருந்து வருவது- அதில், சொற்கள், தக்கான செயற்கையான எத்தனங்கள், தயார் கள் எதுவுமற்று, விழுவதே பேரழகு. அவரே துபோல சொற்களால்தான் மந்திரத்தை உண்டு றுகிறார், அது சொற்களைக் கையாளத் ததால்தான் சாத்தியப் படுகிறது. இதில், நவீனமரபுக் ர் என்கிற வரையறையில்லை, யாரால் ‘மந்திரத்தை ாக்க முடிகிறதென்பதே பிரதானம்.
ன் முன் மக்கள் கூடியிருக்க, அரங்குகளில், மாயா லோ தனது க(வி)தைகளை பாடுவார். அங்கிள் விலீ
பற்றிய கவிதையை அவர் பாடப் பார்த்தபோது ப்பாகிவிட்டது. தனது பரம்பரைக்குரிய உயரத்தில், து நிமிர்ந்த உடல் முழுதும், கைகளின் பரப்பெங்கிலும் மந்திரவாதியின் அசைவு: வாசகர்கள், மந்திரத்தின் ர் அமிழ்ந்துகொண்டிருக்கும் ! கிளர்ச்சியுண்டாகி கும், குழந்தைகள். சொல்லிச் சொல்லிப் பழகிப்போய், மற்றுத் தேய்ந்த இச் சொற்களுடே, தடித்த கன மான அவரது குரல், பார்வையாளர்களைத் தன்னுள் வற்று வைத்திருக்கிறது; ஏனென்றால், ஒவ்வொரு லுமே உணர்ந்து உணர்ந்து அதற்குரிய தகுதியுடன் லப்படுகின்றது; முயற்சித்துப் பார்த்தும் அவரைப்
சொற்களை உச்சரிக்க முடியவில்லை.
துவரையிலும் அடக்கி ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகளின் இந்த மனுவழி. அற்புதமான கதைசொல்லி, நடிகை, எப்பட இயக்குநர் எனப் பல வடிவங்களில், தாம் ணர்ச்சியுடனும், கருணையுடனும் தொடுகிற எத் யையும் கையகப்படுத்திற வெகுசில ஆளுமைகளில் ாாகவே மாயா தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.
ாயாவின் கவிதைகளில், “நாம் சேருமிடம் - ஒரு UTLs)" (Where We Belong, A Duet), ''Guru" (The இவை காதல் உறவுகளைப் பாடின என்றால், Disassissi) 65uiggy LDIT601 Gugot' (Phenomenal Woman) நன்னம்பிக்கைப் பிரதி (மாயா ஆஞ்ஜலோவே அந்த மொழியால்தான் அழைக்கப்படுகிறார்).

Page 22
قدمہچ;
“நான் இன்னும் எழுகிறேன்" (Sill rise) ஐ பற்பல தடவைகள் உரத்து வாசிக்கையில்,
உங்கள் சேட்டில் ஒட்டியிருந்த தூசியைப்போல் என்னைத் தட்டிவிடுங்கள் போய் விடுகிறேன்.
மாணிக்கங்களை இழந்து போகிறேன் வளநதிகளை விட்டுச் செல்கிறேன் அது என்வரையில்தான்
உங்களுக்கு நான், சனக்கும்பலில் ஒரு நொடிக்குள் உங்களைக் கடந்துபோய்விட்ட ஒரு கால் அல்லது ஒரு கை, ஒரு பிடரி அல்லது முதுகு, முகமற்ற ஒரு நிழல்' (ஒரு பிரியாவிடை, சண்முகம் சிவலிங்கம், நீர்வளையங்கள், 1988)
“உங்களின் வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால் நீங்கள் என்னைத் தள்ள முடியாது. இதுவரை காலமும், நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து வெளியே எடுத்து வரப்பட்ட ஒரு சிறிய கல்லைப் போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்
உங்கள் எல்லோரினதும் நாகரிகம் வாய்ந்த கனவுகளின் மீது ஒரு அழுக்குக் குவியலாய் பளிச்சிடும் உங்கள் சப்பாத்துகளை அசுத்தம் செய்கிறேன்
(அவமானப்படுத்தப்பட்டவள், சிவரமணி, செல்விசிவரமணி கவிதைகள், 1990)
என்பன போன்ற வரிகளை அது ஒத்தொலித்திருக்க உணரலாம். மேற்குறிப்பிட்ட பிரதிகள் தவற விட்டிருக்கக்கூடிய நம்பிக்கைகளையெல்லாம் உறிஞ்சி இதில் தன்னை முன்வைத்திருந்தார் மாயா.
இசைபோல வசீகர மந்திரம்போல வாசித்ததுண்டு, ‘நான் இன்னும் எழுகிறேன்” கவிதை தருகிற,
You may shoot me with you words, You may Cut me with your eyes, You may kill me with your hatefulness, But still, like air, I'll rise. உன்னுடைய சொற்களால் எனை நீ சுடலாம் உன்னுடைய கண்களால் எனை நீ வெட்டலாம் உன் வெறுப்புமிகுதன்மையால் எனை நீ கொல்லலாம் எனினுங் கூட, காற்றைப் போல, நான் எழுவேன் என்பதான வரிகளை, அவற்றின் எழுச்சிக்காக. ஆனால், அத்தனை அவையினரையும் கட்டிப்போடும் விதமாய், இயல்பான பெரிய சிரிப்பில் உரத்துப் பாடுவதில், அவரது சொற்கள் பிறிதொரு வடிவம் கொள்கின்றன; தன்னுடைய வரலாற்றை தன்னுடைய மனிதர்களது கதைகளுடாகத் விடாது சொல்வதாகின்றன. மாயாவின் படைப்புகளில் தன் வரலாறு என்பது, தன்னுடாகத் தன் இனத்தைப் பற்றிய தன் மனிதர்களைப் பற்றிய

பதிவுகளாகவே ஒலிக்கின்றது.
இங்கே 'நான்’ என்பது நான் அல்ல. ஆகவே அது ‘என்னுடைய புகழைப் பாடுதல் அல்ல. நாம் என்பது எனது இனத்தைப் பற்றிய வீண் பெருமை அல்ல. அது அடக்கப்பட்டதற்கெதிரான திமிறல், எதிர்த்தல், சுயநசிவின்மை, தன்-மிளிர்வு. எல்லோரதும் தனித்துவத்தையும் ஒத்துக்கொள்வதாலேயே மிக அதிர்வை உண்டாக்குகின்றன.
1928இல் பிறந்து 1930 களில், இனவாதத்திற்குப் பேர்போன அடிமைமுறை கொண்டிருந்த தெற்குப்புற அமெரிக்காவில் வளர்ந்த ஒரு எழுச்சிகரமான தனிநபர் ஆளுமை இவர். உண்மையாக இருப்பவரது முகம்; தன் வரலாற்றை அறிந்தமதிக்கிற, தன்மீது ஏவப்பட்ட அடக்குமுறைமைகள் தன்னை முற்றாய் அழிப்பதை சற்றும்
அனுமதிக்காத 6905 ஆன்மாவின் Ju j600Tub. எம் * கீழைத்தேயங்களில் கிராமத்துப் பொம்பிளைகளிடமிருக்கிற கதை சொல்லலைக் கைக்கொண்டவர். அத்தகைய
எளிமையானதும் ஆழமானதுமான அவரது கவிதைகளில் இரு நீள் கவிதைகள் ஒவ்வொரு பதின்மக்காரிகளிற்கும், அடக்கப்படுபவர்களுக்கும் தாரக மந்திரமாகக் கூடியவை; பல தடவைகள் பல மொழிகளிலும் இம் மாதிரிக் குரல் கேட்டிருந்தாலும், எப்போதும் சலிப்பூட்டாதவை:
(1) வியித்திரமான பெண் (2) நான் இன்னும் எழுகிறேன்.
பிரத்தியேகமாக இந்த இரு பிரதிகளும், “இந்த உலகத்தில் நீ என்ன அநியாயமும் செய்யலாம். கொலை,
கொள்ளை, சுரண்டல், அதிகாரம், துஸ்பிரயோகம், அடக்குமுறை, என்னவும்! ஆனால் என்னை, எனது ஆன்மாவை, உனக்கெதிரான அதனுடைய ஓயாத
எதிர்ப்பை, உன்னால் ஒருபோதும் கொல்ல முடியாது. அதை நெருங்கவோ துவம்சிக்கவோ முடியாது. ز9تک எப்போதைக்குமாய் எனக்குள் வேரூன்றி, நீ அடக்க அடக்க ஒடுக்க ஒடுக்கத் துளிர்விட்டுக் கொண்டே இருக்கும்” என்கிற செய்தியை தருவனவாகின்றன. அதனால், இவை முடிவான மொழிபெயர்ப்புகள் அல்ல. சொற்களால் நடத்தப்படுகின்ற மந்திரத்தை மீளநடத்தச் சொற்கள் மட்டுமல்ல மந்திரமும் தெரியவேண்டும். மைக்கல் பிரான்ரி (Michael frant) என்ற பாடகன் தருகிற பாடல்கள்போல, என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள்போல உடம்பு முழுதும் பரவுகிற உணர்வெழுச்சி மீள இடம் பெறவேண்டும். ஒரு ஆளுமையைக் கொல்லாமல், சற்றேனும், அவரை ஒலிக்க விட வேண்டும். அப்படியொரு முயற்சியே இம் மொழிபெயர்ப்புகள். நிகழ்த்தியோள(ன)ான மந்திரவாதி காட்சிகளை விட்டுச் செல்ல, ஒரு மந்திரத்தை விளங்கிக்கொண்டதன்படிக்கு விபரித்தல் மொழிபெயர்ப்பாகிறது. அவள்(ன்) மாயத் துணியை விசுக்குகையில் பறந்து செல்கிற புறாக்கள் போல, இக் கவிதைகளிலிருந்து, ‘நினைவுகள் கிடக்கிற வெகுகாலத்திற்கு முந்தைய அறைகள்' 'கணவனின் குரல் தொண்டையில் இறுகும் ஒரு முஷ்டியாக ஆகும்', ‘இன்று நாளைக்கான அழிவையும், இடது வலது செய்கிற தவற்றை அறியாததுமான காலத்தில்’, ‘சீராட்டும் கறுப்பிற்குள் ஓடிவரும்', 'தன் ஆட்களை நினைத்து உரத்துச் சிரிக்கிற', 'முதுமையில் ஆடுநாற்காலியை வேண்ட மறுக்கிற', "கூடாமல் உணர்கிற ஒரு நல்ல பெண் (எதிர்கொள்கிற) 'பொய்கள்", (அவளது) புகழோ பெண்ணோ இல்லாத அங்கிள் விலி, இவையை இவர்களை, மீண்டும் ஒருமுறை விடுவித்து, வேறொரு மொழிப் புலத்திற் பறக்கச் செய்விக்கும் முயற்சி.

Page 23
மாயாவின் தேசியவாதக் கருத்துக்கள், தனது தேச இன்றைய மக்களது பேராசைதான் சமகாலத்தில் அழிவுக: தட்டைத்தனம் போன்றன அவரது சிந்தனைப்போக்கு குறுக்குவதோடு, போதாமையைச் சுட்டுகின்றன. மாறாக விடுதலையைப் பாடுகின்றன. மொழியை ஆற்றுவோளாக நிமிர்வுடன், தன் வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறா
ஓர் நல்ல பெண் கூடாமல் உணருதல்
துயரங்கள்தான் நீ முன்னெடுத்திருந்த வாழ்வாக இருக்கலாம் அல்லது நள்ளிரவு மணித்தியாலங்கள் வெறுமையான படுக்கையில். ஆனால் எனக்குத் தெரிந்த கட்டவிழ்த்தப்படும் துயர்கள் சிறுத்தைகள்போல பாய்வதாகலாம், எலும்புபோல முறியலாம்
தூக்குமரத்திலுள்ள முடிவுசெய்யப்படாத கயிறுபோல என் வம்சாவளியை நான் வசைபாடச் செய்கிறது
உறுத்தும் நாக்கில் தடிப்புமிகு கசப்புப் போல காதலிற்கான தோத்திரம் பாடப்படாமல் விடப்பட்டதாய்
வடக்கை நோக்கி செல்கிற நதிகளோ தெற்கில் முடிவதுபோல செத்தவீட்டு இசை வீடு திரும்பும் வாய்களிற்போல
எல்லா புதிர்களும் துயரமானவை அத்துடன் எல்லா துயர்களும் 86660)6)UT60T60)6 அத்துடன் நான், நான் பெற்ற சில துயர்களை மட்டுமே குறிப்பிடுகிறேன்

قصيېرى
தின் தலைவர்களிடம் தன் நம்பிக்கைகளை ஒப்படைத்தல், ற்கான மகிழ்வின்மைக்கான பெருங் காரணமெனச் சொல்கிற ரம்புக்குட்பட்டது என்பதை உணர்த்துகின்றன. அவரைக்
அவரது கவிதைகளோ, அத்தகைய கட்டுக்கள் ஏதுமற்று, மாயா, தன் ஆறடி உயரத்தில், அரங்க மையத்தில், நிகரற்ற
அக் குரலிற்கு மட்டுமே செவிசாய்க்கிறது மனம்.
என் வாழ்க்கை துயரத்திற்கு மாறிவிட்டது
எனது கோடை போய்விட்டது அப் பொன்னான நாட்கள் கழிந்தன. வழக்கமாக நான் உன்னுடன் விழித்தெழுந்த நம்பிக்கையூட்டும் விடியல்கள் சாம்பலாக மாறிவிட்டன, என் வாழ்க்கை துயரத்திற்கு மாறிவிட்டது.
ஒரு காலத்தைய பசும் புற்தரைகள் இப்போது பனித்துளிகளால் மின்னுகின்றன. சிவப்பு றொபின் போய்விட்டது, கீழே தெற்காய் அவன் பறந்தான். இங்கு தனியே விடப்பட்டு, என் வாழ்க்கை துயரத்திற்கு மாறிவிட்டது.
நான் செய்தி கேட்டேன்: குளிருங் கூட கடந்து போகும், வசந்தம்தான் ஆக இறுதியில் கோடை வரும் என்பதன் சைகை ஆகிறது. ஆனால் நான் உன்னைக் காணுமட்டும் பச்சைப் புல்லில் கிடந்தபடி, என் வாழ்க்கை துயரத்திற்கு மாறிவிட்டது.

Page 24
شعبہچوری
சமகால அறிவிப்பு
பெரிய மணிகளை அடியுங்கள் மாட்டை சமையுங்கள் உன் வெள்ளிப் பதக்கத்தை போட்டுக்கொள் வீட்டுரிமையாளர் கதவைத் தட்டுகிறார் எனது வாடகைப் பணம் பொக்கற்றி லுள்ளது
ஒளியை அணை,
மூச்சை அடக்கிக் கொள், என் இதயத்தைக் கையில் எடு, வேலையை இரு கிழமைக்குமுன் இழந்தேன். வாடகை நாளும் மீள வந்துவிட்டது
முதிர்தல் குறித்து
அடுக்கில் தனியே கிடக்கிற சாக்குப்பை போல நான் அமைதியாய் உட்கார்ந்திருக்கையில் என்னை நீ காணும்போதில்
நீ நினைக்காதே உன்னுடன் அரட்டையடிப்பு எனக்கு தேவையாயிருக்கென. நான் என் சுயத்தை செவிமடுத்தபடி உள்ளேன் பொறு! நிப்பாட்டு! என்மேல் பரிதாபப்படாதே! பொறு! உன் அனுதாபத்தை நிப்பாட்டு! உனக்கு விளங்கியிருக்குமென்றால் புரிந்துகொள் இல்லாட்டியும் அதில்லாமலே நான் சமாளித்துக் கொள்வேன்
என் எலும்புகள் செயலின்மையும் நோவும் அடைகிறபோது என் பாதங்களால் படிகளை ஏறமுடியாமற் போகிறபோது நான் ஒரே ஒரு உதவியைத்தான் கேட்பேன்: எனக்கொரு ‘ஆடு கதிரையும் நீ கொண்டுவர வேண்டாம்
என்னைத் தடுமாற்றத்துடன் நடக்கக் காணுகையில் நீ தவறாக கற்பித்து பிழையாக எடுத்துக் கொள்ளாதே ஏனென்றால் களைப்பிட அர்த்தம் சோம்பல் அல்ல அத்துடன் எல்லா விடைபெறல்களும் ‘முடிந்துபோனதென்பதல்ல முன்பிருந்த அதே நபர்தான் நான்கொஞ்சம் குறைய முடி, கொஞ்சம் குறைய நாடி, செரியான குறையச் சுவாசப்பை அதில் பயங்கரக் குறைய காற்றும்.
ஆனால் நான் அதிர்ஷ்டசாலி அல்லவா என்னால் இன்னும் சுவாசிக்க முடிகிறதென்பதில்

ontemporary nnOunCement
ng the big bells,
ok the cow,
t on your silver locket. e landlord is knocking at the door d I've got the rent in my pocket. use the lights,
ld your breath, ke my heart in your hand. ost my job two weeks ago ld rent day is here again.
On Aging
When you see me sitting quietly, Like a sack left on the shelf, Don't think I need your chattering. I'm listing to myself. Hold Stop! Don't pity me! Hold Stop your sympathy Understanding if you got it, Otherwise I'll so without it! When my bones are stiff and aching, and my feet won't climb the stair, I will only ask one favor: Don't bring me no rocking chair. When you see me walking, stumbling, Don't study and get it wrong. 'Cause tired don't mean lazy And every goodbye ain't gone. I'm the same person I was back then, A little less hair, a little less chin, A lot less lungs and much less wind. But ain't I lucky I can still breathe in.

Page 25
நாம் சேருமிடம், ஒரு ஜோடிப் பாடல்
ஒவ்வொரு நகரிலும் கிராமங்களிலும் ஒவ்வொரு நகர சதுக்கங்களிலும் சனநெருக்கடி மிகுந்த இடங்களில் நான் முகங்களைத் தேடினேன் அக்கறைமிகு ஒருவனை கண்டடைவேன் என்ற நம்பிக்கையுடன்.
தொலைதுார நட்சத்திரங்களில் மர்மமான அர்த்தங்களைப் படித்தேன். பிறகு நான் சென்றேன் பாடசாலை அறைகளுக்கும் நீச்சலறைகளுக்கும் அரை-வெளிச்ச மதுபான பார்களுக்கும்
ஆபத்துக்களை அழைத்தபடி அந்நியர்களுடன் சென்றபடி, அவர்களது பெயர்கூட நினைவில்லை எனக்கு. நான் வேகமாகவும் தென்றல்போலவும் இருந்தேன். எப்போதும் காதல் விளையாட்டுக்கள் விளையாடத் தோதானவளாக
நான் வைன் குடிக்கவும் உண்ணவும் போனேன் - உயர்ரக(ச்) சாப்பட்டறைகளுக்கு அதி சுவாரசியமான ஒரு ஆயிரம் ஜோன்களுடனும் ஜேன் களுடனும், புழுதியான நடன மண்டபங்களில், மங்கைகளின் அரங்கேற்ற நடனங்களில் தனிமையான கிராமத்து ஒழுங்கைகளில். நான் 'என்றென்றைக்குமாக காதலில் விழுந்தேன் ஒவ்வொரு வருடமும் இருமுறையோ என்னவோ அவர்களை இனிமையாக அனுமதித்தேன் முழுமையாய் அவர்களுடையவளாய் இருந்தேன். ஆனால் எப்போதும் அவர்கள் என்னைப் போகவிட்டார்கள். 'இப்போ விடைபெறுவோம் . மேலும் முயலுவதற்குத் தேவை இல்லை
உரிய கவர்ச்சி உனக்கில்லை மிகவும் உணர்ச்சிவயமானவள், செரியான மிருதுவுங்கூட! உன் அணைப்பில் நான் உருகுவதில்லை' என்றபடிக்கு
பிறகு
வாக்களிக்கப்பட்ட சூர்யோர்தயம் போல நீ என் வாழ்க்கையுள் உதித்தாய் உன் கண்களின் உள்ள ஒளியால் என் நாட்களிற்கு பிரகாசமூட்டியபடி. ஒருபோதும் நான் மிகத் திடமாய் இருந்ததில்லை, இப்போ எனக் குரிய இடத்தில் இருக்கிறேன்

قلعہچ
Where We Belong, A Duet
In every town and village, In every city square,
In crowded places
I searched the faces
Hoping to find
Someone to care. I read mysterious meanings In the distant stars, Then I went to schoolrooms And poolrooms And half-lighted cocktail bars. Braving dangers,
Going with strangers, I don't even remember their names. I was quick and breezy And always easy Playing romantic games. I wined and dined a thousand exotic Jims and Johns In dusty dance halls, at debutante balls, On lonely country lanes. I fell in love forever, Twice every year or so. I wooed them sweetly, was theirs completely, But they always let me go. Saying bye now, no need to try now, You don't have the proper charms. Too sentimental and much too gentle
don't tremble in your arms, Thenyou rose into my life Like a promised sunrise. Brightening my days with thelight in your yes.
've never been so strong, Now I'm where I belong.

Page 26
شمېريزي வியித்திரமான பெண்
அழகான பெண்கள் ஆச்சரியப்படுவர் எங்கே என் இரகசியம் உள்ளதென. நான் வடிவானவளோ ஓர் .பாஷன் மொடலின் அளவுக்குப் பொருந்த உருவமைக்கப்பட்டவளோ அல்ல. ஆனால் நான் சொல்ல ஆரம்பிக்கையில் அவர்கள் நினைக்கிறார்கள் நான் பொய்களைச் சொல்கிறேன் என்று. நான் சொல்கிறேன்:
.لقہ9> என் கரங்களின் விரிவில் இருக்கிறது, என் நாரியின் சாணளவில், என் காலடியின் தாவிச் செல்லலில், என் உதட்டின் சுருள்வில். வியித்திரமான முறையில்
நான் பெண்
வியித்திரமான பெண்,
அது நான்தான்.
உங்களை இறைஞ்சச் செய்யும் குளிர்ச்சியுடன் நான் அறைக்குள் நுழைகிறேன் கூடவே ஒரு ஆணிற்கு, அவர்கள் எழுந்து நிற்பர் அல்லது முழங்காலில் விழுவார்கள். பின் என்னைச் சுற்றி மொய்ப்பார்கள். கூடு நிறை தேனிக்கள். நான் சொல்கிறேன்:
அது என் கண்களின் நெருப்பிலிருக்கிறது அத்துடன் என் பற்களின் ஒளிர்ச்சியில் என் இடுப்பின் அசைவில் கூடவே என் கால்களிலுள்ள மகிழ்ச்சியில், நான் பெண்
வியித்திரமான விதமாய் வியித்திரமான பெண்
அது நான்தான்.
ஆண்களும் தம் பங்குக்கு வியந்துள்ளார்கள் தாங்கள் என்னில் என்ன காண்கிறார்கள் என மிகவும் தான் முயலுவார்கள் ஆனால் என் உள்ளத்துப் புதிர்நிலையை தொட முடியாது அவர்களால் அதை நான் காட்ட முயன்றால் அவர்கள் சொல்வார்கள் . அப்போதும் தங்களால் காண முடியவில்லை என. நான் சொல்கிறேன்: அது என் வில்லொத்த பின் வளைவில் இருக்கிறது.
என் புன்னகையின் சூரியனில் என் முலைகளின் பயணத்தில் என் செயற்பாணியின் வசீகரத்தில் இருக்கிறது
வியித்திரமான முறையில்
நான் பெண்
வியித்திரமான பெண்
அது நான்தான்.
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஏன் என் தலை குனிந்தில்லை என்பது. நான் கத்தவோ துள்ளவோ உரத்துக் கதைப்பதோ அவசியமில்லை. நான் உங்களைக் கடக்கக் காண்கையில் அது உங்களைப் பெருமைப்படச் செய்யும். நான் சொல்கிறேன்: அது, என் சப்பாத்துக் குதிகளின் கிளிக்கிடலில் இருக்கிறது, என் தலைமுடியின் வளைதலில், அது என் உள்ளங்கை நுனிக்குள் இருக்கிறது என் கவனிப்பை வேண்டுதலில் இருக்கிறது. ஏனெனில் நான் ஒரு பெண் வியித்திரமான முறையில், வியித்திரமான பெண்,
அது நான்தான்.
24
"Ph
Pretty I'm no But w They I say, It's in Thes The s The c I'm a Phen Phen That' I wal Just And t

henomenal Woman"
r women wonder where my secret lies. ot cute or built to suit a fashion model's size hen I start to tell them, think I'm telling lies.
the reach of my arms pan of my hips, tride of my step, url of my lips.
WOla omenally. Omenal woman,
S le. k into a room as cool as you please, TO a man, ellows stand or down on their knees. they swarm around me, 'e of honey bees.
he fire in my eyes, the flash of my teeth, swing in my waist, the joy in my feet. ι WΟΥ181
omenally. lomenal woman,
's me.
themselves have wondered t they see in me. I try so much they can't touch nner mystery. n I try to show them f say they still can't see.
r y
n the arch of my back, sun of my smile, ride of my breasts, grace of my style.
WO2 momenally. homenal woman, 's me.
you understand why my head's not bowed. n't shout or jump about ave to talk real loud. n you see me passing ght to make you proud.
n the click of my heels, bend of my hair, palm of my hand, need of my care, se I'm a woman momenally. homenal woman, c's me.

Page 27
கூண்டுப் பறவை ஏன் பாடுகின்றது என்பதை அது (I Know Why the Caged Bird Sings) granešė gyv. கனம்முதலாய் நான் மாயாவோடு மிக ஆழமாகப் பீனைக்கப்பட்டதை உணர்ந்தேன். அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் அவரது வாழ்க்கையானது என் வாழ்வின் கன்னாடிபோல இருந்தது. அவரும் அவரது ஆரம்ப வய -அமெரிக்காவில் - தெற்குப்புறத்தில், அவரது பாட்டியா: வளர்க்கப்பட்டவா, மிகச் சிறிய வயதில் பாலியல் வன்முக உள்ளானவர்; அத்துடன் அவரும் என்னைப் போலவே, 3: ஆட்களால் சிறிய பகுதிகள் எனப்பட்ட - தேவாலயத்துள் இருக்கைகளில் உட்கார்ந்திருக்கும் பெண்மணிகளிடமிரு பெரும் உற்சாகக் கூச்சல்களையும் ஆமென்களையும் கொண்டுவரும்- பகுதிகளை உருப்போட்டபடி வளர்ந்தவ நூலின் பக்கங்களில், மாபாவைச் சந்திப்பதானது முழுத என்னையே சந்திப்பதுபோலிருந்தது. முதன்முறையாக ஒ கறுத்த இளம் பெண்ணாய் என் வாழ்வனுபவம் ஒப்புக்கொ பட்டிருந்தது. -மாயா ஆஞ்ஜலோ பற்றி ஒப்றா வின்ஃபிரீ (2000 தொகை நேர்காணலில்)
"Still I R.
Yu may write me down in history With your bitter, twisted lies, You may trod me in the very dirt But still, like dust, I'll rise, Does my sassiness upset you? Why are you beset with gloom? 'Cause I walk like I've got oil wells Pumping in my living room. Just like moons and like suns, With the certainty of tides, Just like hopes springing high, Still I'll rise. Did you want to see me broken? Bowed head and lowered eyes? Shoulders falling down like teardrops, Weakened by my soulful cries. Does my haughtiness offend you? Don't you take it awful hard 'Cause I laugh like I've got gold mines Diggin' in my own back yard. You may shoot me with your words, You may cut me with your eyes,

兰
ise"
You may kill me with your hatefulness, But still, like air, I'll rise. Does my sexiness upset you? Does it come as a surprise That I dance like I've got diamonds At the meeting of my thighs? Out of the huts of history's shame
Irise Up from a past that's rooted in pain Irise I'm a black ocean, leaping and wide, Welling and swelling I bear in the tide. Leaving behind nights of terror and fear I rise Into a daybreak that's wondrously clear Irise Bringing the gifts that my ancestors gave, I am the dream and the hope of the slave.
rise
rise
Crise.

Page 28
ゥー
பதினெண் சித்தர்களில் பரவலாக அறியப்பட்டவர் திருமூலர், சித்தர்கள் வரிசையில் காலத்தால் முந்தியவராக ஆய்வாளர்களால்க் கருதப்படுகிறார். "கோயிலாவதேதடா குளங்களாவதேதடா' என்று மதக் கட்டமைவுகளை எதிர்த்து வாழ்ந்த சித்தர்களிலிருந்து "அன்பும் சிவமும் இரண்டென்பரறிவிலார்' என இறையைச் சிவமென ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர் திருமூலர், மூவாயசிரம் பாடல்களைக்கொண்ட இவரின் படைப்பான திருமந்திரமும் இதன்படிக்கு சைவத்திருமுறையில் 10ம் திருமுறையாக இணைக்கப்பட்டிருக்கிறது. இதுவும் இவர் பாடல்கள் பரவலாக அறிந்திருப்பதற்கு ஏதுவாகும். தமிழர் மெய்யியல்ப் போக்கில் அறிவியல், மருத்துவம், பகுத்தறிவு போன்வற்றின் முக்கிய தளங்களாக சித்தர்கள் காணப்பட்டுள்ளார்கள். தமிழர் வரலாற்றில்க் காணக்கிடைக்கும் முற்பகுதியான சங்ககால மெய்யியல்ப் போக்கிற்குப் பின்னர் நிறுவப்பட்ட மதம்சார் போக்கு சாராது மறுதலையான கருத்தாக்கங்களைக் கொண்டிருந்தவர்கள். தழிழர் சமூகம் சங்கமருவியகாலப் பகுதிக்குப்பின்னான வரலாற்றுக்காலத்தில் பலமதப் படையெடுப்புக்களையும், அரசியல் படையெடுப்புக்களையும் கண்டிருந்தது. இதன் சிக்கல்களுக்குள்ளான பின்னணியிலேயே சித்தர்கள் மக்கள் வாழ்விலிருந்து வேறுபட்டு அவர்களுக்கான தெளிவினை காட்டமுற்றபட்டனர். இதன் ஆரம்பமாக இந்நூல் காட்டும் விளக்கமானது சைவ மெய்யியலாக இருந்தபோதும் திருமூலர் காலத்து மதம் காட்டும் நம்பிக்கைகள் திருமந்திரத்தில் நிறையவே இருப்பதைக் காணமுடிகிறது.
அடிப்படையில் தோத்திரங்களோடு திருமந்திரத்தைச் சேர்த்துக்கொண்டாலும் சைவசித்தாந்தம் என்ற மெய்யியலுக்கு அடிகோலும் முதன்னூல் ஆகையால் இது சாத்திரமாகிறது. ஆகமங்களில் தந்திரம மந்திரம. உபதேசம் இருப்பதுபோன்று தமிழச் சிவாகமமாக திருமந்திரம் திகழ்கிறது என நூலாசிரியர் குறிப்பிடுகிறார். திருமந்திரம் பற்றிய விளக்கம், திருமூலர் வரலாறு, "சித்தர் பெயர்விளக்கம், திருமந்திரம் காட்டும் மெய்யியல், திருமூலரின் சமயம் என்பவை பற்றி நூலில் விளக்கப்பட்டுள்ளது. மெய்யியல்க் கூறுகளின் ஒன்றான அளவையியல் பற்றிய திருமந்திர விளக்கத்தில் அளவை யியல் ஆறு எனப் பலராலும் குறிப்பிடப்பட்டாலும் காட்சி, கருதல், உரை எனும் மூன்றனுள் ஏனையவற்றை சைவச. சித்தாந்தம் உள்ளடக்குவதாகவும் திருமூலர் உரை அளவையையே வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தளை, கன்மம், மாயை, ஆனவம் என இதிலுள்ள சித்தாந்தக் கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன. தாந்திரிகத்தை அடிப்படையாக திருமந்திரம் கொண்டும், திருமூலர் மெய்யியல் உயிர், உலகு, இறைவன் என்பற்றின் உண்மைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார் எனவும் நிறுவப்பட்டுள்ளது. வேதமர், "ஏகம் சத்து என ஒற்றைப் பொருள்தான் உள்ளது அது இறையாகிறது எனக் குறிப்பிடுகிறது. சங்கரரின் அத்வைதக் கொள்கையாகும். சைவம் பன்மைப்பாட்டை வலியுறுத்துகிறது. எனவே அது தமிழருக்குரியது எனவும் கூறப்பட்டுள்ளது.
இதைவிட சைவத்தில் சிவனின் இடத்திற்கு தாய்வழிபாடே கால்கோளாகும் என சான்றுபகரப்பட்டுள்ளது. திருக்குறள், தொல்காப்பியம், தந்திரநூல்கள் போன்றவற்றின் எடுத்துக்காட்டுக்களுடனும் தேவநேயப்பாவாணர், ஈ. மக்கே (E. Mackey), சிவவாக்கியார் போன்றவர்களையும் மேற்கோள் காட்டுகிறார் நூலாசிரியர். பெண்ணின் மாதப்போக்கு தூய்மையானதாகவும், செந்நிறமுடைய தாகவும் இருந்த காரணத்தால் பூசைக்குரிய பொருளாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இது தந்திர இலக்கியங்களில் செம்பூவாக கா-புட்பம் எனவழங்கப்பட்டுள்ளதும்
(LC செந் BIEJTË "செ1 விள விள
T
53] : $5; Clay1 LDĖ
LI 2-) திரு ஏை JITT

- ܬܐ ܕܹ: ܠܐ ܡܒ _ܬܐ
. *- I - ܩ 7 ܕܒ ܧܨ  ܼ ܡ . . . . . 11 庾| 。丁、* 闾 محترخت --) ۔۔
... . . . . . . . . . ܡ - 基 "" ". H. "... " |_* 文 ■ 그
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன் தெய்வவழிபாடு லாங்கிய காரணத்தால் இதன் தொடர்ச்சி நிறமுள்ள சிவன் எனும் தெய்வமாகப் பார்க்கப்பட்டது பும் 'ருத்திரன் செம்மையானவன் ம்முகமைந்துளான்' எனப்பலவாறாக க்கமளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தொன்மம் பற்றிய க்கத்தில் புராணக்கதைகளின் தாக்கமே எப்பட்டுள்ளது. இவை அக்காலத்து ஆரிய தாக்கமாக காணப்படுகிறது. இவைக்கும் வத்துக்குமான தொடர்பு சிவனை அடிப்படையாகக் ண்டே காணப்படுகிறது. சித்தர்களைப் தள்ளியபோதும் திருமந்திரம் பன்னிரு திருமுறையில் க்கப்பட்டமைக்கு இதுவும் காரணமாகலாம் என்ற ப்பாட்டைத் தவிர்க்கமுடியவில்லை. விடு என்ற பதிப்பொருளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதே மூலரின் சமுதாய நோக்காக உள்ளது. இவை தவிர னய சித்தர்களைப் போலல்லாது சமயம் சார்ந்த அவர் வைக்கு அன்றய அவரின் சமுதாயநிலையே காரணம்
நூலாசிரியர் கருதுகின்றார். டம்பார் அழியின் உயிரார் அறிவர் டம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் டம்பை வளர்க்கும் உபாய மறிந்தே டம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே பது திருமூலர் கூற்று.
நூல் கரு அறுமுகத்தமிழனால் எழுதப்பட்டு தமிழினி ப்பாக வெளிவந்துள்ளது.
- GE6 IJF6)|T

Page 29
மனித இனம், தனது பலங்குை புறக்கணிக்கும்போது - ஒரு தற்
வெடிப்பு, அங்கு நிகழ்கிறது.
TE
மாயா ஆஞ்ஜலோ ஒரு ஆபிரிக்க-அமெரிக்கராய், LITTiE5) Jl GgTsiasi (Marguerile Johnson) 35. Bailey g Vivian Baxter Johnson 3,531|LČ LD55|TTI, O4.0.4.1928 35ů செயின்ற்.லூயி (St. Louis, M330uri) இல் பிறந்தார். "தெற்கு இனவாதம் என பரவலாக அறியப்படுகிற, இனவாதத்திற்குப் பேர்போன ஆர்கான்சாஸ் (Alkansas) இல் கறுப்பர்களுக்கு-ம (segregated) பிரதேசத்தில் தனது பாட்டியுடன் வளர்ந்தார். பெரும்தலை கண்டலீஷா ரைஸ் (Condoleezza Rice) முதல் பி பெண்மணிகளான ஒப்றா வின்..பிறி உட்பட அலைஸ் வோக் bெல் கூக்ளஸ் எனப் பல எழுத்தாளர்களும் தெற்குப்புறத்தார் (30பthemers) தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மாயா ஏழு வயதானபோது செயின் லூயி திரும்புகி அங்கு தாயின் நண்பனால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்க பின் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் மெளனியாகவே இருந்தார் தனது சகோதரன் தவிர யாருடனும் தொடர்பாடவில்லை. இ agusu GLD Liaisi Tsifs) I Know Why the Caged Bird Sings Todi. அதிக விற்பனை (bes-seling) ஆகும் சுயவரலாற்று நூலாக உருப்பெற்றது. பாலியல் வன்முறைக்குப் பிறகான இவரது நிலையற்றதாய் தாய் வீட்டிற்கும் பாட்டி விட்டிற்குமாக மாறி வாழ்ந்தார்; பதினாறாவது வயதில் 'திருமணமாகாமல் இவர மகன் பேy இற்குத் தாயானார்.
அதன் பின், இருபதின் ஆரம்பங்களிற்குள்ளேயே சமையல்காரர். சான் பிரான்சிஸ்கோவில் Cable car conductor முதல் கறுப்பர், மதுக்கடைப் பணிப்பெண், நடனர், பெனன் சமபாலுறவுப் பாலியல் தொழில் மனை நிர்வாகி என பல்வே வேலைகள் பார்த்திருக்கிறார். இருபதின் இறுதிகளில் காபே என்கிற பெயரை வரிந்துகொண்டார் (அவர்களது குழந்தைப்பி என்றழைப்பதையே அவரது சகோதரன் Bailey Jr. விரும்பினார் Tosh Angelios என்பவருடனான முதற் திருமணத்தோடு தங்கிய a.Talagës)j, GJ) sug,Gj, Gather Together in My Name si si I 5&IgE 1960 இல் மார்ட்டின் லூதர் கிங்கின் வேண்டுகோளி இனது வடக்குப்புற ஒருங்கினைப்பாளரானார். பின், தென்ன மனந்துகொண்டு மகனுடன் ஆபிரிக்காவிற்குச் சென்று. 1961 Observer என்கிற மத்திய கிழக்கின் ஒரே ஒரு ஆங்கில மொ 1964 - 1966 அக்ரா, கானாவில் African RevieW இன் கவுரவ பெFeu வை திருமணம் செய்து (1983 விவாகரத்து), 1974 இ. 1981, Wake Forest University 55i American Studies 5bLii, su இல் கிளிண்டனின் பதவியேற்பு விழாவில் "On The Pulse of the பிரபலப்படுத்தியது.
பாடகி, நடிகை, நாடகாசிரியை, அரங்கதிரை தயாரி இசையமைப்பாளர், சிவில் உரிமைகள் செயற்பாட்டாளர், ஆர் இந்தப் பெண்மணி அறியப்படுவது இவரது பெருமைக்குரிய த 'தன்னடக்கம் பொய்யை ஒத்தது' என்றார். Jaா85 Baldwin ே தெற்கில், அவர், பாட்டி விடும் தாய்விடுமென அலைந்த சிறு எழுத ஆரம்பித்த ஆஞ்ஜலோ, சமகாலக் கறுப்பு இலக்கியத்த குறிப்பிடப்படுகிறார். இவரது பிறிதொரு சுயவரலாற்று நூலா சிவில் உரிமைகள் இயக்கத்தின் நடுவே மாயா ஆஞ்சலோ இணைந்து செயற்பட்ட காலகட்டமாகும், ஆங்கிலம் தவிர பி மொழிகள் பேசத் தெரிந்தவர். ஹொலிவுட்டின் முதல் கறுப் நடித்ததற்காக Tony aWard இற்கு பரிந்துரைக்கப்பட்டவர்.
 

Öቅዱ°o
றந்த அங்கத்தவர்களைப் காலை இயக்கத்தின் முதல்
ஆஞ்ஜலோவுடன் De-a pruuri
(Cabaret) கலைஞராய் ஆனபோது மாயா ஆஞ்ஜலோ ராயத்திலிருந்து "my sister" என்பதற்குப் பதிலாய் "Maya" ஆஞ்ஜலோ என்பது மாயாவின் 1952 இல் இடம்பெற்ற பெயர்), இந்தப் பல்வகைத் தொழில்களைச் செய்த இரண்டாவது சுயவரலாற்று நூலை மாயா எழுதினார். Jalsalt, E. SCLC (Southern Christian Leadership Conference) ாபிரிக்க விடுதலைப் போராளி Wusumi Make ஐ
இலிருந்து 1962 வரை கெய்ரோ, எகிப்தில் The Arab ழி வாரப் பத்திரிகையின் இணை ஆசிரியராக இருந்தார்; ஆசிரியர்: 1973 இல் எழுத்தாளரும் காட்டுனிஸ்டுமான Paul ப் அமெரிக்கா திரும்பினார். ாழ்நாள் பேராசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டார். 1993 Morring" என்கிற கவிதை பாடல் இவரை மேலும்
பாளர். அரங்காளர், கவிஞர், எழுத்தாளர், னப் பட இயக்குநர் எனப் பல அடையாளங்கள் உடைய ன்னம்பிக்கைக்காகவும்; ஒப்றாவுடனான நேர்கானலொன்றில் ான்ற நண்பர்கள் -ஆஞ்ஜலோவின் கிராமிய, ஒதுக்குப்புற ராயக் கதைகள் சொல்லக் கேட்டு. உற்சாகப்படுத்தி ண் இன்றியமையாத குரல்களில் ஒன்றாகக் II A Song Flung Up to Hea Wen SEGi i 53TLJELLË SIGLIOffisas ால்கம் எக்ஸ், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோருடன் ரஞ்ச், ஸ்பானிஸ், இத்தாலிய, மேற்காபிரிக்க பான்ரி (Fant) ப் பெண் இயக்குநருமான இவர் R005 (1977) இல்

Page 30
ヴ*
ம்ெல் கூக்ஸ்: சிலர், பெரும் வாசகர் பரப்பை உடைய கலைப் ப நடந்துகொள்கிறார்கள். இது ஒரு மிக எதிர்மறையான விடயமாக பரந்த வாசகர்களால் அணுகத்தக்க நூல்களையே நான் எழுத வ LDITuusT &(sögg036ont: gyub. GLDuü(3u. ROmar Bearden, John Viger g பிரதிகளையும் சிற்பங்களையும் செய்கிறபோது -அதைப்பற்றி நனவ கலை மக்களை அடைவதையே அவர்கள் வேண்டுகிறார்கள். E சென்றடைவதையே விரும்புகிறார். ஆகவே இங்கே யாரும் தூசி விரும்பவில்லை, யாருமே! எல்லாக் கலைஞர்களும், இதோ, இ6 உங்களுக்கு உபயோகமாய் இருக்குமானால், எனது படைப்புகள்
bெ.கூ. நீங்கள் தொடர்ந்து ஆட்களை வாசிக்குமாறு ஊக்குவிக்க வாசிப்பதை மட்டுமல்ல, பரந்த பல்வகைப்பட்ட, மாபெரும் வெள்ை மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்க, எழுத்தாளர்களை வாசிக்குமாறு சு விடயத்திலும் -எம் வாழ்வை மாற்றுவதற்கு வாசித்தலின் பலத்தை என்று நினைக்கிறேன்.
மா.ஆ 30களில் ஆர்கான்ஸாஸில் ஒரு இளம் பெட்டையாய் அந்த நினைவிருக்கிறது. என் கிராமத்தில் ஒருத்தனை தூக்கிலிட்டிருந்த பகுதித் துண்டை நினைவுப்பொருளாய் எடுத்து வைத்துக் கொண்ட எரிக்கப்பட்டிருந்தான். எனது பாட்டி ஒருவகையில் எமது கிராமத் பகுதியின் தாய். அவ இதைக் கேட்ட பிறகு நாங்கள் பிரார்த்த6ை இருந்தோம். அந்த சம்பவத்தைப் பற்றி எப்ப நினைத்தாலும் சொ அதே நேரம், நான் Charles Dickens படித்துக்கொண்டிருந்தேன். C வெறுப்பதிலிருந்து என்னை விடுவித்தார். அந்த மனிதர்களில் சில இற்கான வருந்தினேன்; Tim இற்காகவும். Brontesisters படித்து அ ஏழை வீடுகளிலுள்ள, அநாதை மாடங்களிலுள்ள, சிறைச்சாலைக வேறு இனம் (மட்டும்) என்கிற முடிவுக்கு வந்தேன். சகல வெள்
ம்ெ.கூ. ஒரு வெளியாளாய், தன்னை கண்டுபிடிக்கப் போராடும் ே Heights படித்தபோது, Heathcf ஐ நானாகவே உணர்ந்தேன் தெரி இனத்தின் குறியீடாய் இருந்தான். அவன் ஒரு வெளியாள் (outcaS அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. ஒதுக்கீட்டுத் தெற்குப்புறத்தில் வ Heights உலகிற்கு மாற்றிப் பார்த்தேன்; அந்த கதாபாத்திரங்களுட LDT.a; &&uLDTa5.
.வாசித்தல் என்கிற செயல்பாடு எல்லாப் புலன்களிற்கும் வேண்டு முன்பொருசமயம், "The Highwayman" படிப்பித்துக் கொண்டிருந்தேன் போகிற இடத்திற்கு வந்துவிட்டேன். நிலவோ பெரும் போர்க் க
"Over the Cobble he clattered and clashed in the dark inn-yard. He tapped with his whip on the shutters, but all was locked and barred. He whistled a tune to the window, and who should be waiting there But Bess, the landlord's black-eyed daughter, Bess, the landlord's daughter, Plaiting a dark red love knot into her long black hair."
இப்ப, இந்த குறிப்பிட்ட பகுதியில்த்தான் மாணவர்களைக் கவனி: "And dark in the dark old inn-yard a stable-wicket Creaked Where Tim the Ostler listened. His face was white and peaked. His eyes were hollows of madness, his hair like mouldy hay, But he loved the landlord's daughter, The landlord's red-lipped daughter And dumb as a dog he listened..."
வேலியின் கிரீச்சிடல் ஒலியை நீங்கள் வாசித்துக் கேட்கவேண்டு வெறியுடன், சேற்று வைக்கோலைப் போன்ற தலைமுடியுடன்- உ வாசித்தல் எம் எல்லா உணர்வுகளிற்கும் கட்டளையிடுகிறது, இ

டப்புகள் நல்லதல்ல என்பதாக இருந்து வருகிறதென நினைக்கிறேன். முடிந்தளவு நம்பியது எனக்குத் தெரியும். ல்லது Artis Lane போன்றவர்கள் தங்களுடைய ஓவியப் ய் எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ இல்லையோabeth Catin தனது படைப்புகள் மக்களைச் பிடித்துப் போய்க் கிடப்பதற்காய் எழுத ற்றை உங்களால் உள்வாங்க முடிந்தால், இது பயனின்றிப் போகாது என்று கூறவே விரும்புவார்கள்.
றிர்கள், அதிலும் தனியே உங்கள் புத்தகங்களை ள ஆண் எழுத்தாளர்களை, ஆணோ பெண்ணோ றி வருகிறீர்கள். நீங்கள் செய்கிற எல்லா
புகழ்தல்- என்பதன் இழுப்பைத்தான் காண்கிறோம்
கொலைத் தண்டனை நாட்களில் என்னை ார்கள். அப்போ மக்கள் அவனோட சதையின் ஒரு ார்கள். ஏனெனில், தூக்கிலிட்டபிறகு அவன் துக்கே தாய்போல - கிராமத்தில் கறுப்பர்களிற்கான ா செய்தோம். செய்தோம், செய்தோம், செய்தபடியே ால்லுவா: "முழங்காலில நில்லுங்க.” ickens சகல நேரமும் எல்லா வெள்ளையரையும் Dரை எனக்குப் பிடித்தது தெரிந்தது. நான் Oliver அந்த மனிதர்களுக்காக வருந்தினேன். மூர்களிலுள்ள, ளிலுள்ள வெள்ளையர்கள் எனது கிராமத்தவர்களிலும் ளையர்களையும் வெறுப்பதிலிருந்து காப்பாற்றப்பட்டேன்.
தொழிலாளிவர்க்கப் பெட்டையாய், நான் Wuthering யுமா? ஒரு வகையில் அவன் எனக்கு கறுப்பு 1) முக்கிய விடயங்களிற்கு ாழும் எனது வாழ்க்கை நாடகத்தை நான் Wuthering ன் இணக்கத்தை உணர்ந்தேன்.
கோளையும் கட்டளையையும் இடுகிறது. 1. highwayman முற்றத்திற்கு -அதுவும் இரவில்பல் போல, தெருவோ நீண்டு சுருங்கி, அத்துடன்.
க சொல்கிறேன்:
, ஏழைக் குதிரை இலாயத்தான், நாயைப் போன்ற விகளால் அவனின் மணத்தை முகரமுடியும். ஓ! க்கக்கூடிய எம் எல்லாத் திறமைகளையும்

Page 31
வேண்டுகிறது.
ம்ெ.கூ. எனது மாணவிகள் தங்களால் பெண் எழுத்தாளர் மாணவர்கள் தாங்கள் கறுப்பெழுத்தாளர்களையே படிக்கமு எழுத்தாளர்களுடன் மட்டும்தான் அடையாளப்படுத்த முடியும் பாதிக்கிறது. நான் நினைக்கிறேன், எங்களுக்கு நிகழக்கூ உணரும் சக்தியையும் பரிவுணர்ச்சியையும் இழத்தலாகும். மா.ஆ நிச்சயமாக. அல்லாவிட்டால் நாம் விலங்குகளாகிவி இறங்கத் துணிகிறோம். என்ன விடயத்தைக் கற்பிக்கிறபே வாசகம் இருக்கிறது. அவ் வாசகத்தை பலகையில் எழுது எனக்கு அந்நியமாய் இருக்க முடியாது" "I am a human bein 6Tpg|GB6u6ði "Homo sum humani nil a me alienum puto." îìgp
Dybg5 6numrasabb Terance 6T6IOT SÐIÓluuůUL Publius Terentius A ரோம அரசுறுப்பினரின் அடிமை. அந்த உறுப்பினால் விடுவி னானான். அவனது ஆறு நாடகங்களும் இந்த வாசகமும் வெள்ளையனாய்ப பிறக்காத, சுதந்திரமானவனாய்ப் பிறக்கா நான் என் வாழ்வு குறுக்கப்படுவதை விரும்பவில்லை. நா6 அறியாமைக்கோ பணிய மாட்டேன். நான் விரிவுரையை மு வெள்ளையும். சிறிதளவு மாறியிருக்கக் காண்கிறேன். ஏன்ெ Redmond gué 3nL, sinL(36. Amiri Baraka, Shakespeare, Em சிறிதளவு பேசுவேன், ஏனெனில் அவர் ஆங்கிலத்தில் எழுது எழுதுவதற்கு. மாணவர்கள் எதையோ காணுகிறார்கள். (அ தெரியாது, ஆனால் நீங்கள் முழுதாக ஒருமுறை மாற்றுகிற எல்லாவற்றையும் மாற்றியுள்ளீர்கள்.
மெல்வின் மைக்லியோட்: டொக்ரர் ஆஞ்ஜலோ: ஒரு பெரும் அறப்பாடங்களையும் கொண்டு செல்லும் முறைமையால் நா நீங்கள் செய்கின்ற, மிக நேர்வகையான பங்களிப்பாக நி6ை அகநோக்கங்களுக்காக எழுதுகிறீர்களா - அதிலிருந்து தமக் அல்லது உங்களுக்கென நனவான, அறிவுறுத்துகிற நோக்க மா.ஆ எல்லோரிடமும் நனவான அறிவுறுத்தும் நோக்கமுள விரும்புகிறேன். விபரிக்க ஆக எளிய முறை இதுவே. நா உண்மைவிபரங்களைச் சொல்லேன்; அவையால் உண்மைை ‘விபரங்களைச் சொல்ல முடிந்தாலும் உண்மையை ஒருபோ சொல்கிறார்: “இருக்கிற இடங்கள் பற்றி, யார் அங்குள்ள ம முறைகள் அங்கு உள்ளன என்று, என்ன காரணங்கள் என் உண்மையை நெருங்காமல் போகமுடியும் என்று. ஆகவே வாழ்ந்ததுபோலவே. சொல்ல விரும்புகிறேன். எனக்குத் தெ உண்மையாக இருக்கும்.
மெல்வின் மைக்லியோட்: . ஆபிரிக்க அமெரிக்கப் பெண்க Say" படித்தபோது, பிரசித்திபெற்ற கறுப்புப் பெண்கள் எப்படி வழிகாட்டிகளாயும் உள்ளார்கள் என்பது புலப்பட்டது. நீங்க முக்கியமான ஆன்மீக ஆசிரியராய் (Spiritual teacher) நான் ந வோக்கர் (Alice Walker) இருக்கிறார்; bel இன் படைப்புகள் பிரச்சினைக்குரிய பாத்திரமான, அறப் போதனையாளர் என்ப தன்மையை உடைய, அதை எடுத்துக்கொள்ளத் தயாராய் ! என்ன சொல்வீர்கள்? bெல் கூ: மாயா ஏதும் சொல்வதற்கு முன்னால் நான் ஒன்று குறிப்பிடுகிறபோதுதான் நான் உணர்கிறேன் எங்களெல்லோர நாம் கரடுமுரடான பிரச்சினையான நிலவரங்களிலிருந்து வந் இனத் துருவங்களில், நாம் கீழே இருந்திருக்கிறோம். அது இனரீதியான விசயமாக இருக்கிற அதேவேளை, நிலவியல்ரீ நாங்கள் அனைவருமே தெற்குப்புறத்தார்கள் (Southerners). மா.ஆ அது உண்மை, மிகவும் உண்மை. 19ம் நூற்றாண் வரியொன்று வருகிறது ‘நான் மிகவும் கீழ இருந்தேன் ஆன low, gettin' up stayed on my mind." LEs D 6060)LD5T6i. (SLD(3 அத்துடன், எங்களுக்குமுன் யாரோ போயிருக்கிறார்கள். அ

قلعہ بجز
ளை மட்டுந்தான் படிக்க முடியும் என்பதுபோலோ, கறுப்பு
யும் என்றோ, வெள்ளை மாணவர்கள் தங்களால் வெள்ளை
என்பதுபோலோ நடந்துகொள்ளும்போது, அது என்னைப்
ய அதிக மோசமான விடயம் மற்றவர்களின் துன்பத்தை
டுவோம்; விலங்குத்தனத்தால் இழுக்கப்படுகிற ஆபத்தில் தும், என் எல்லா வகுப்புகளிலும் நான் குறிப்பிடுகிற ஒரு வேன் ‘நான் ஒரு மனிதஉயிர். மனிதராய் இருக்கிற எதுவும் . Nothing human Can be alien to me." pg5 peogs 65gates புதன் மூலத்தை மாணவர்களுக்குக் காட்டுவேன். er இனுடையது. அவன் ஒரு ஆபிரிக்கன். அத்துடன் ஒரு க்கப்பட்ட அவன் ரோமிலேயே பிரபலமான நாடகாசிரிய கிறிஸ்துவுக்கு முன் 154 இலிருந்து எமக்கு வந்தவை. ந, இந்த மனிதன் சொன்னான் “நான் ஒரு மனித உயிர்.” ர் மற்றவர்களின் தற்போக்கெண்ணங்களிற்கோ >டித்தபோது, அந்த முழு வகுப்பையும் -கறுப்பும் 16omsö, bIT631 Sonya Sanchez g(Buurt, Anne Marie Evans, Eugene erson g, Dëgju6ði, áf6o086u6oo6TT Norman Mailer Lugog கிறார், அத்துடன் Joan Didion ஐ இந்த மொழியை அந்த) மாற்றம் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கும் என்பது போது, குறைந்தபட்சம் சிறிதளவு பொழுதிற்கேனும், நீங்கள்
பரப்பிற்கு உங்களின் விழுமியங்களையும் ன் தீவிரமாக கவரப்பட்டுள்ளேன். அதை, இச் சமூகத்திற்கு னக்கிறேன். ஒரு எழுத்தாளராய், நீங்கள், உங்களது கு எடுக்கக்கூடியதை வாசகர்கள் எடுக்க விடுகிறீர்களா முள்ளதா? ர்ளது என்றே நினைக்கிறேன். நான் நியத்தைச் சொல்ல ன் உண்மையைச் சொல்வேன். நான் நிகழ்வுகளின் ய மறைக்க முடியும். நீங்கள் நிறைய உண்மை தும் நெருங்கமுடியாமலும் போகலாம். Margaret Walker னிதர்கள் என்று, எந்தக் காலம் அது என்று, எத்தகு நடை று' - எல்லாவற்றையும் நீங்கள் பேசியபடியே ஒருபோதும் உண்மையை நான் காணுகிற விதத்தில் நான் அதை ரிந்த எல்லாவற்றையும் சொல்லேன்; ஆனால் சொல்கிறவை
ளது சிறப்புப் பண்புகள் பற்றிய உங்களது They Came 10
எமது கலாசாரத்தின் அற உதாரணங்களாயும் ள் இருக்கிறீர்கள்; இன்று அமெரிக்காவிலுள்ள மிக னைக்கிற ஒப்றா வின்..பிறீ இருக்கிறார். அலைஸ் ஆழமான அறப் பாத்திரங்கள் வகிக்கின்றன. தற்கு, மிகப் பொருத்தமானவராய் ஆக தயாராகிற உள்ள, ஆபிரிக்க-அமெரிக்க பெண்ணினது நிலை பற்றி
சொல்லவா, இந்த பெண்களது பெயர்களை தும் பொது ஒற்றுமை நாம் கறுப்பர் என்பது மட்டுமல்ல, தவர்கள். காலத்தின் ஒரு புள்ளியில், சமூகத்தின் வர்க்க -நாம் வகுப்புரீதியாக அமைக்கப்பட்டிருக்கிற ஒரு யானதாகவும் இருக்கிறது. ஏனெனில் இந்த பெண்கள்,
}த் துயர் பாடல்களொன்றில் (blues song) சிலேடையான ால் எழுதல் என் சிந்தையோடு இருந்தது" "Iwas downs0
(செல்வது) தவிர, போவதற்கு ஓரிடமுமில்லை. த பாட்டிகளும், பூட்டிகளும், அந்தப் பாட்டர்களும்

Page 32
شعبچوٹی
மாமன்களும், தகப்பன்களும் எமக்குக் கூறினார்கள்: "எம்மிடம் இ இன் தலைமுறையில் நடக்கவில்லை. ஆனால் எனது தலைமுை இனத்தை பிரதிநித்துவப் படுத்துகிறாய்.” ஐயோ, அது ஒரு சுமை அற்புதமான சிறைப்பிடிப்பு. நீங்கள் வெளியே போய் உங்கள் இ ஒன்று: இவைபற்றி எமக்கு கொஞ்ச தேர்வுகளே இருந்தன, இரண் விருப்பம், தயார்நிலை தொண்டு விருப்பு அப்போது இருந்தது.
ம்ெ. க -பெளத்தத்தில், இஸ்லாத்தில். பல ஆன்மீக ஆசிரியர்கள் ஐயந்தெளிதலுக்குமான முக்கிய வழியெனக் கூறியிருக்கின்றனர். பெண் எழுத்தாளர்கள் எமது தத்துவத்தை, எமது கோட்பாட்டை, ! முனைந்திருக்கிறோம் என நினைக்கிறேன்; அப்படிச் செய்கிற யாரு பெரும் தீர்க்கதரிசனமிகு ஆன்மீக ஆசிரியராய் உரையாற்ற வேண மாயா ஆஞ்ஜலோ -அனேகமாய் இவ்வுலகில் அவரது சொந்த அ பார்வையாளர்களிடத்தே உங்களால் அதிர்வின் தாக்கத்தைக் கான கதைசொல்லல்தான் குழுங்களை (community) உருவாக்குகிறது. சமகால கறுப்புப் பெண் எழுத்தாளர்கள் தம் வாழ்க்கை பற்றிய - சொல்லுவதற்குத் துணிந்திறங்கியுள்ளார்கள் என நினைக்கிறேன். அவர்களிடம் மாயா 60, 70 இற்குக் கூடினவர்களின் பாலியல்பு (S அபூர்வமாகவே யாரும் அத்தயை விடயங்களை தொடுவது என 6 அனுபவத்தின் இடத்திலிருந்து ஆரம்பிக்கும் மாயா பின் தனது அ தயாரானதன்மை ஒருவரை மாறுபட்ட முறையில் கற்பிக்க அனுமதி மா.ஆ நன்றி. ‘தீக்கோழிகள் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதுபோல -ஒ! மணலுள் புதைப்பதென்பது. பூச்சாண்டியை தூரப் போகச் செய்கிற முறைகளில் ஒன்று அல்ல. நாங்கள் காணவும்', ‘என்ன காணுகிறோம்' என்பதை ஒத்துக்கொ கொல்லப்பட்டிருப்போம், செத்திருப்போம்.
ம்ெ. கூ இது ஒரு கடினமான கேள்வியென நினைக்கிறேன், எவ் கேள்விகளுடன் நடந்துகொள்வது என்பது. எனக்கு மன்னித்தலும் தவறு செய்ததற்காக மனிதர்களைப் பொறுப்பெடுக்க வைத்தபடி, அ நம்பிற அளவுக்கு, அவர்களது மனிதத்தன்மையுடன் தொடர்பைப் 6767ag5 65/TLJasib godsailing. Mike TySOn/Desiree Washington 6 gpais நான் ஒரு பக்கத்தை சாரவேண்டுமென வேண்டினார்கள். நான் ( இரு மனிதர்களுக்காகவும் வருந்துகிறேன். தான் செய்த எந்த ெ வைத்திருக்கவேண்டும்; அதே சமயம், நான், வன்முறைக் கருவிய வருந்துகிறேன்” என்று. தொடர்ச்சியாக எனது வாழ்க்கையில், நுட்பமான மிகப்பெரிய முன தீவிரத்துடன் ‘இரண்டிலும் ஒன்று அல்லது' என ஒரு பக்கத்தைத் மா.ஆ நிச்சயமாக. "இரண்டில ஒன்றுஅல்லது என்கிற வகை மு உண்மையில் அது எளிதானதல்ல (simplest), அதுதான் வாழ்க்ை அது அரைவாசி வாழ்க்கையில அதிகாரம் செலுத்திற ஒன்றுதான், பாதி, மங்கலா தொடர்பா எங்களுக்குத் தூரமா இருக்குது. சரிய மட்டும்தான் ஏதும் பெறுமதியையுடைய பக்கம். இது மற்றப் பாத சில வருடங்கள் முன் -மைக் ரைஸன் அவனது மனைவி றொபின் பேசுமாறு கேட்டுக் கொண்டார். அவன் என்னை அழைத்தால் ந கட்டாயம் கேட்க வேண்டும் என்றிருந்தேன்; அவன் கேட்கவில்லை 905ä605u56), BEP g6ół Bob Johnson 9 lub Bruce Lewis 9 lub 616 சிறைக்கு வந்து தன்னை நான் சந்திக்க முடியுமா எனக் கேட்டத இளைஞனிற்கு இந்த உலகத்தில் என்னத்தைச் சொல்லப் போகிே எனக்கிருக்கவில்லை. ஒரே ஒருமுறை தவிர ஒருபோதும் நான் நேரத்தைச் செலவிடுகிற வழிகளில் ஒன்று அல்ல அது. மிகவும் தயங்கியபடியே போனேன்; அப்போ வெளியே வந்த இந் இருந்தான். அவன் சொன்னான், “டொக்ரர் ஆஞ்ஜலோ நீங்கள் சொல்ல விரும்பிறேன். என்னிடம் கொஞ்சக் கேள்விகள் இருக்க பிடிச்சிரு! ஏனெண்டா அவன் சொன்னான், “எனது முதல் கேள் நினைக்கிறிங்க” (சிரித்தல்) நான் சொன்னேன். “அவ்வளவாய் யோசிக்கவேயில்ல.” அவன், ‘ஆனா நான் உண்மையாவே கே நினைக்கிறிங்க” என்றான். நான், “ம். Voltaire -ஒரு மக்களின் (dreamer). அவர் பலமும் வீரமும் மிக்கவர்” என்றேன். அவன்

க்கிற சிறப்பு நீங்களே.” இவை அவ்வளவாய் bெல் யில் ஒவ்வொருவரும் சொல்லப்பட்டார்கள்: “நீ எமது பான நிலை, அதேவேளை அற்புதமான வேலை, த்தைப் பிரதிநித்துவப்படுத்த வேணும். ஆகவே, ! உங்களால் முடிந்தளவு அதற்கு முயல ஒரு
உலகம் குறித்த நேரடி அனுபவம் மெய்யறிவிற்கும் அவ் அனுபவத்தின் இடத்திலிருந்து பல கறுப்புப் மது கலைத்துவப் பார்வையை உருவாக்க ம் தனித்துவமாய் பல்மடங்கு மக்கள் குழாமிடம், டிய நிலையிலுள்ளவர்கள் என நினைக்கிறேன். வவத்திலிருந்து வருகிற ஒரு கதையை கூறுகிறபோது முடியும்; அக் கதையுடன் இணையக்கூடிய தன்மை,
ற்றவர்கள் சொல்லத் தயாரில்லாத விடயங்களைச் நேற்றிரவு, குறிப்பிட்ட சில பெண்களுடன் உட்கார்ந்து, xuality) பற்றி எழுதுவதைக் கூறினேன். ல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். தனது தாயின் றுபவத்திற்குச் செல்கிறார்; பகிர்தலுக்கு க்கிறதென நினைக்கிறேன். நவர் கண்களை மூடிக்கொண்டு தன் தலையை து என்பதான கருத்து கறுப்புப் பெண்களின் தப்பித்தல்
ஸ்ளவும் வேண்டி இருந்தது. அல்லது நாங்கள்
வாறு நாங்கள் மன்னித்தல் தொடர்பான
இரக்கவுணர்ச்சியும் எப்போதும் தொடர்புடையன: அதேசமயம், அவர்களது மாறக்கூடிய இயலுமையை பேணுவது எவ்வாறு? கு நடந்து கொண்டிருந்தபோது, ஆட்கள் தொடர்ந்து தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தேன், 'நான் இந்த சயலுக்கும் இந்த மனிதனை பொறுப்பெடுக்குமாறு ாய் அவன் வளர்க்கப்பட்ட கலாசாரத்திற்காகவும்
றயில் இரக்கவுணர்ச்சிக்குப் பதில், ஆட்கள் தேர விரும்புவது திகிலூட்டுகிறது. pடிவெடுத்தலே வெகு எளிதானது. வெல், இல்லை, யுடன் நடந்துகொள்ள இலகுவான (eases) வழி.
பின் என்ன! நாம் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு ானதென்று தோணுது ஆகவே நாம் ஆதரிக்கிற பக்கம் , க்கான நியாயத்தை வழங்காது.
உடன் இருந்த போதிலே- ஒப்றா என்னை அவனுடன் ான் பேசுவேன் எனக் கூறினேன். ஆனால் அவன்
பிறகு ஆண்டுகள் கழிந்து, அவன் சிறையில் னை அழைத்து சொன்னார்கள் மைக் ரைஸன் க. ஆகவே போனேன் நான், ஆனால் இந்த றன் என்பது குறித்து ஒரு கருத்தும் தத்துச்சண்டை பார்க்கப் போனதில்லை; நான் எனது
இளம் பெடியன் நான் எதிர்பார்த்ததிலும் சின்னனாய் என்னைப் பார்க்க வந்ததற்காய் உங்களுக்கு நன்றி ன்றன” என்று. bel hooks நீ கதிரையை நால்லாய்ப் வி இதுதான: "வால்ரேயரைப் பற்றி என்ன பாசிப்பதில்லை. அவரைப் பற்றி ஆண்டுக்கணக்கா கிறன், உண்மையில் அவனைப் பற்றி என்ன எழுத்தாளர், மக்களின் கவிஞர், மக்களின் கனவாளர் கேட்டான்: “வெல், நீங்கள், இப்போ சொல்லுங்கள்.

Page 33
இனதோ, அல்லது பால்சாக்கினதோ ஐரோப்பியமையவாதத்
Wright 96ng|Lb eîflăsa spudu6ung5ăg|Lsii (Afrocentrism) எனக்குப் பெரிய, அருமையான சிரிப்பு இருக்கிறது. நான்
செய்திருக்கிறது, நீ வாசிக்கிறாய்” என்று. நாங்கள் மூன்று
ம்ெ. கூ: நான் நினைக்கிறேன் இது மீண்டும் தனிமையான எனது மாணவர்களுக்கு சொல்லுவது Malcolm X தன் Spiri வாசிக்கத் தனிமை கிடைத்தபோதே வந்தார். துரதிர்ஷ்டவ அந்தத் தனிமை சிறையிலேயே கிடைத்துவந்தது. கோடைகால camp கள் போல, வளர்ந்தவர்கள் புத்தகங்களு இருந்தால் அருமையாக இருக்குமே என அடிக்கடி நினைப் (Oprah's book club) பிரயோசனமானதா இல்லையா என்று உ காட்டினார், எழுத்தாளர்களாகவும் கல்வியாளர்களாகவும் இரு கதைக்கக்கூடிய ஒரு உலகத்தில், வசதியாய் இருக்கிறோம். பகிரமுடியாது என்பதே மிகவும் வலிநிறைந்ததாய் இருப்பதா 'வாசகர் வட்டம்' அவர்களை வாசிக்கவும் அது பற்றி அவர் அவர்களுக்குத் தெரிகிறது புத்தகம் உரையாடலின் சுகத்திற் ஐக்கியத்திற்கும் குழுமத்திற்குமான பாதையின் ஒரு பகுதி 6 மா. ஆ நிச்சயமாக. சில வருடங்களிற்குமுன் ஞாபகம் of the Dols என்றும், அவ் வகை மாதிரியான விசயங்களையு வாசிக்கிறவர்களை பலரும் தாழ்வாய் பேசுவதை கண்டேன். ம்ெ. கூ இந்தப் புத்தகங்கள் உரையாடலை வழங்கின மா. ஆ மிகச் சரி, அத்துடன் அவை பிற புத்தகங்களிற்கு அப்புறம், நீங்கள் ஒரு வளரக்கூடிய விதையை மட்டும் புதை தன்னளவில் போதைதரக்கூடியது.
ம்ெ. கூ: வாழ்வின் இந்தப் படியில், உங்கள் மகிழ்ச்சியை இன்பத்தோடும் நான் போராடுவதுண்டு மாயா. அனேகமாய் இலகுவானதாகக் காணுகிறேன், ஆனால் எனதான இன்பத்ை போராடுகிறேன்.
மா.ஆ வெல், தருவதையும் கற்பித்தலையும் நானும் மகிழ் வகுப்பறையிலிருந்து அளவற்ற மகிழ்வுடன் வெளியேறுகிறேன் உள்ளார்கள். தமது சிரிப்பால், நகைச்சுவைகளால், சிலவே அந்த மாதிரி எல்லா விடயங்களும் என்னைத் தூக்கி நிறுத்து
ம்ெ. கூ: உங்களது சிரிப்புப் பற்றி உங்களிடம் கேட்கவேண் மாலைகளை நினைவுகூரும்போதெல்லாம் மனதிற் பதிந்திருக் எவ்வளவு நகைச்சுவைகள் இருந்தன என்பன. மா.ஆ ஆம். அதுதான் சமநிலையின் மையம். . சிரிக் அப்படிக் காண்கிறபோது, நான் நினைக்கிறேன், ‘கடவுளே, உ இறுக்கமாக காயப்பட்டிருக்கிறது என்று. அந்த இறுக்கம் தள சிரித்தல்.
女★女★女★ 女女★女★
எங்கட குழுக்களெண்டில இருக்கிற பிள்ளை ஒன்று சிறியவ உள்ளாகியிருக்கிறாள். இதை அவள் யாருக்கும் சொன்னது தாக்குவதில்லை. அவள், "அவர் மிகவும் சிறிய மனிதராகவு தான் இன்னும் அவருக்குப் பயப்பிடுவதாக சொல்கிறாள். மா.ஆ இல்லை. அவை இரண்டு தவறுகள். ‘சிறிய பால காட்டுமிராண்டியும் ஒருபோதும் சிறியவனில்லை. ஆணோ ெ உயரத்திலும் இருக்கலாம். ஆனால் அதனால் அந்த பாலிய வன்முறையும் சிறிய விசயம் அல்ல - சரியாக ஆன்மாவைத் சேர்ந்து உணர்கிறேன்” என்பதைத்தான் கூற முடியும். ஏனெ மீளவும் தூய்மையாய் உணர்தல் கடினம். மிகவும் கடினம். பேசுவதை நிறுத்தியிருந்தேன். ஆகவே அவளிடம் சொல்லுங் அத்தோடு அவளை உடனடியாக உளவியல்ஆலோசனை (CC
நீங்கள் கடந்துவந்த சிறுமியாக பாலியல் வன்முறைக்கு உ6

قحہجری
g5 (EuroCentrism) 6Tug James Baldwin 360 gub Richard ணைப்பீர்கள்?” (சிரிக்கிறார்) நான் சிரிக்க ஆரம்பித்தேன். சிரித்தபடி சொன்னேன், “இந்த இடம் உனக்கு நல்லது மணிநேரங்கள் பேசினோம்.
ஒரு இடத்திற்குக் கூட்டிச் செல்கிறது. நான் எப்போதும் ality இற்கும், ஒரு சிந்தனைவாதியாய் உணர்தலிற்கும் மாக, துன்பியலாக, பலப் பல இளம் கறுப்பு ஆடவர்போல
டன் சந்தித்து நட்புப் பேண, வாசித்தலிற்கும் காம்ப்புகள் துண்டு. சமீபத்தில் ஒப்றாவின் புத்தக வாசகர் வட்டம் ரையாடிக்கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் சுட்டிக் க்கிற நாம், நாம் வாசிப்பது பற்றி யாருடனும்
ஆனால் பலருக்கு, தாம் வாசிப்பதை யாருடனும் ல், வாசித்தல் தடைப்படுகிறது. அந்த இடத்திலே ஒரு 5ள் யாருடனோ பேசவும் கதவைத் திறக்கிறது. அப்போது த வழிநடத்துகிறது, தனிமையில் வாசித்தல் என்கிற செயல், ன்பது அவர்களுக்குப் புரிகிறது. 3(5iisipg), Jacqueline Susann 6T61GDITQs 6TQg55T6mir Valley ம் எழுதினார். அப்படியான புத்தகங்களை
ஆனால் இன்னொரு புறத்தில்.
வழிநடத்தின. ஆம், மெய்யாக. அது மிக முக்கியமானது. க்கவில்லை, ஆனால் வாசித்தல் என்கிற செயல்
எங்கு கண்டடைகிறீர்கள்? என் மகிழ்ச்சியோடும் நான் கற்பிப்பதும் மற்றவர்களுக்குத் தருவதும் தயும் மகிழ்வையும் உடைய இடம் தொடர்பாகப்
ச்சியாகத்தான் காணுகிறேன். சிலவேளை
நான் நேசிக்கிற, என்னை நேசிக்கிற நண்பர்கள் ளை தமது வலிகளால் என்னை தூக்கி நிறுத்துகிறார்கள். துகின்றன.
டுமென்று இருந்தேன். ஏனெனில் உங்களுடன் செலவிட்ட கிற ஒரு விசயம், அங்கு எவ்வளவு சிரிப்பு இருந்ததென்பது,
காத மனிதர்களுள் எப்போதும் சங்கடத்தை உணர்கிறேன். டன்னால் சிரிக்கவே முடியாதபடி, உனது எந்தப் பகுதி ாகிறபோது என்னாகும்? என்ன நடக்கும்? ஆகவே,
Ar ôl yr Al Ya
ாய் இருக்கும்போது தகப்பனால் பாலியல் தாக்குதலுக்கு கிடையாது, தாய்க்குக்கூட. இப்போ தகப்பன் அவளை ம் தனக்கு நடந்தது ஒரு சிறிய விடயமாக இருக்கிறபோதும்
யல் தாக்குதல்' என்று ஒன்று இல்லை. அத்தோடு எந்த ன்ைனோ யாரையோ துன்புறுத்துபவர்கள் நாலடி ல் வன்முறையாளர் சிறியவர் இல்லை; எந்த பாலியல் தாக்குவது அது. என்னால் அவளிடம் ‘நான் உன்னுடன் னில் ஒருவர் ஒருமுறை பாலியல் தாக்குதலுக்குள்ளானபின் அவ் வன்முறைக்குள்ளானபின் கிட்டத்தட்ட ஏழாண்டுகள் கள்: "நான் உன்னுடன் சேர்ந்து உணர்கிறேன். nseling) பெறுவதற்கு ஊக்கப்படுத்துவேன்.
ளானதுட்பட சகல தீய விடயங்களிற்குப் பிறகும்,

Page 34
شمېريزي
தொடர்ந்தும், உங்களைப் பற்றிய நல்லெண்ணங்களை கொண்டி மா.ஆ இன்றைவரை தொடர்ந்து என்னை நேசிக்கிறேனா என்பது நான் என்னை மன்னிப்பதைக் கற்றுக் கொண்டேன். ஒருவனோ முக்கியமானது ஏனெனில் வாழ்க்கையில் நீங்கள் தவறிழைப்பது செய்து, அதை உணர்ந்துகொள்கிறபோது, மன்னிப்புடன் உங்களு தெரிந்திருந்தால் இதை நான் செய்திருக்க மாட்டேன்” அவ்வளவு எமது தவறையே பிடித்துவைத்துக் கொண்டிருந்தோமென்றால் எம எம் முகங்களிடையேயும் கண்ணாடியிலும் தென்படும்; எங்களால் முடியாது. மற்றவர்களிடத்தே மன்னிப்பை நீங்கள் வேண்டிக் கெ ஒருவரிற்கு தன்னிடமிருந்து வருவதுதான். இன்றைய இளம் ஆன விதத்தால் பிடிக்கப்பட்டுள்ளார்கள். இங்கே, ஒன்றைக் கவனியுங் கவர்ச்சியற்றவர்களாக, அச்சுறுத்தல்களாக, மிகவும் கறுப்பென்றோ ஏழையென்றோ பயங்கரப் பருமன் என்றோ, பாலியல் உணர்ச்சி உணர்ச்சியே அற்றவர் (asexual) என்றோ கூறுகையில், அது கடு தாண்டி வரலாம். தாண்டிவரக் கடினமான விடயம் நீங்கள் உங் உங்களால் முடியவில்லை எனில் உங்களால் வளர முடியாது. நாங்கள் ஒருபோதும் எதையும் (யாருக்கும்) கற்பிக்க முடியாது.
வாழ்வில் உங்களை பலரும் தவறாக மதிப்பிடக்கூடிய அளவு செ புகைத்துள்ளிர்கள். போதைப்பொருள் உட்கொண்டிருக்கிறீர்கள். தலைவியாய் இருந்திருக்கிறீர்கள். ஒரு பதின்பருவத் தாயாய், ே ஒருமுகப்பட்ட வாழ்வையோ பின்தொடரவில்லை. இந்த அனுபவ வாழ்வைத் தந்ததா? ஆம். ஆனால் இதை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். அத அனுபவங்களில் வீழ வேண்டி வந்தது என்றால் நீங்கள் செய்ய ( சாக்கடைக்குள் இருந்தீர்களென்றால், நீங்கள் இருக்கிற இடத்தை ஒத்துக்கொண்ட உடனேயே நீங்கள் 'சந்தோசமான முழுமையான எழுங்கள். எழுந்து வீடு செல்லுங்கள் - வீடு எங்கிருந்தாலும். உங்கள் ஆன்மத்தை யாரும் உதைக்கவோ துன்புறுத்தவோ முடி துன்புறுத்தலோ செய்யப்படாத இடத்திற்கு. ஆனால் நீங்கள் இரு ஒத்துகொண்டாலே ஒழிய மற்றும்படி உங்களால் எழ முடியாது. எழுதினேனெனில் நிறைய ஆட்கள் இளம் ஆட்களிடம் ‘நான் ஒரு ஒருகாலமுமில்லை. என்ர மடியில கனமில்ல இன்னும் சொல்லப் சொல்லுவதாக எண்ணினேன். அவர்கள் அதுபோல பொய் சொ? மாட்டுப்படுகிறபோது அவர்கள் நினைக்கிறார்கள் ‘அட நான் மிக அம்மாவோ அப்பாவோ ஒருபோதும் ஒரு தவறு செய்ததில்லை எ வாழ்வைத் தொடருவார்கள். ஆகவேதான் 'எனது பெயரில் ஒன் எழுதினேன். அர்த்தம்: வளர்ந்த எல்லா மனிதரும் எல்லா வயது பாட்டிகளும், ஆசிரியர்களும், மதபோதகர்களும், யூதகுருக்களும், அந்த எல்லோரும் எனது பெயரில் ஒன்று சேர முடியும் - நான் எங்கிருந்தாலும் (தவறை) ஒத்துக்கொண்டு மாற்றத்தை செய்யத் எழுதினேன். நான் எழுதிய நூல்களுள் வலி மிகுந்தது அதுதா6
உங்களால் இந்த உலகிற்கான நம்பிக்கையைக் காண முடிகிறத ஆம் நிச்சயமாக.
உலகம் உடைந்துவிழுவதை மட்டுமே பார்க்கிற இளைஞர்களுக் அது பயங்கரமாய்த் தெரிகிறது. இனவாதம் பால்வாதம் (sexism முட்டாள்த்தனங்களும் உள்ளன. ஆனால் கெட்ட செய்தி ஒரு அடிமைமுறை, உயிர்த் தியாகம், யூதப் படுகொலை அப்படிப்பட்ட வந்திருக்கிறோம். ஹோன்களின் தலைவன் அற்றிலா (Attila the தனக்கெதிரானவர்களை ஒடுக்க ஏற்படுத்திய சமயநீதிமன்றம் தை அழித்த காலப்பகுதியின் குரூரங்களையோ எங்களால் கற்பனை கம்பத்தில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டார்கள்; கல்லெறிந்து கொல்ல முடியாது. இன்று நாங்கள் சொல்கிறோம் "ஆ, எவ்வளவு பய நீண்டகாலமாக கெட்ட செய்திகளை கண்டே வந்திருக்கிறோம். பிழைத்திருக்கிறோம். அத்துடன் காட்டுமிராண்டிகளும், ஆதிக்க: அதேசமயம், அற்புதமான கனவுகளைக் கண்ட ஆண்களையும் ( Gust 6 pourrassif Aesop, Paul Laurence Dunbar, W.E.B. DuBois (SuT6i
32

க்கவும் உங்களை நேசிக்கவும் எப்படி முடிந்தது? தெரியாது. ஆனால் பல வருடங்களுக்கு முன் ருத்தியோ தங்களை மன்னிப்பது இங்கே மிக விர்க்க முடியாதது. ஆனால் நீங்களொரு தவறைச் குச் சொல்லிக் கொள்ளுங்கள் “எனக்கு சரியாகத் ான். .
சிறப்புகளை எம்மால் காணமுடியாது; தவறுகள்தான் ான்னவெல்லாம் இயலும் என்பதை அங்கு காண ள்ளலாம் ஆனால் உண்மையான ஒரு மன்னிப்பு களும் பெண்களும் தாங்கள் தங்களைப் பார்க்கிற 6ir, (b Gu(bib feup5 b (larger Society) seisufra,6061T
மிகவும் வெள்ளையென்றோ அல்லது மிகவும் குந்தவர்கள் (00 sexual) என்றோ அல்லது பாலியல் மையானதுதான். ஆனால் உங்களால் அவற்றைத் ளைப்பற்றி நினைக்கிற விதம் தான். அது எதையும் கற்றுக் கொள்ள முடியாது. சர்வநிச்சயமாக
பல்களைச் செய்துள்ளிர்கள். கஞ்சா பெண் ஒருபாலுறவு பாலியல் தொழிலாளிகள் மனைத் Dசை நடனக்காரியாய் நீங்கள் நேர்வழிகளையோ ங்கள் -எல்லாம். உங்களுக்கு செழுமையானதொரு
ாவது, என்ன சொல்கிறேனென்றால், இந்த மாதிரி வேண்டியது உங்களை மன்னிப்பதே. நீங்கள் மிகவும்
கண்டுகொண்டு, அதை ஒத்துக்கொள்ளுங்கள். அதை
மகளோ மகனோ போல இருக்க முடியும். எழுந்து பாதுகாப்பான ஒரு இடத்திற்குப் செல்லுங்கள், யாத இடத்திற்கு, உங்கள் உடல் துஸ்பிரயோகமோ க்கிற இடத்தைக் கண்டுகொண்டு அதை எனது அனுபவங்களைப் பற்றி நான் ஏன் ருபோதும் ஒரு தவறும் செய்ததில்லை. யாரு நானா?
போனால் என்னிடம் மடியே இல்லை” என்று ல்லவும், பின் இளம் பிள்ளைகள் சில பிரச்சினைகளில் மோசமான பேர்வழியாய் இருக்கவேண்டும். எனது ன்று. அவர்கள் தம்மை மன்னிக்க இயலாமல் p(3sF(bsissir' (Gather together in my name) is 606) வந்தவர்களும், எல்லாப் பெற்றோரும், பாட்டா பாதிரியார்களும் (தம் பிள்ளைகளிற்கு பொய் புகல்கிற) அவர்களுக்கு உண்மையைக் கூறுவேன். நீங்கள் தயாராக வேண்டும். அதனாற்தான் அப் புத்தகத்தை
.
r?
என்ன சொல்வீர்கள்? முதிர்தல்-இயம் (ageism) என எல்லா வகையான சய்தியல்ல. ஒரு இனமாக, கூடாத செய்திகளை
அழிவுகளை. பல காலமாக நாம் கண்டே un) செய்ததையோ அல்லது தேவாலயம் 0 முதல் மர்மங்கள்வரை மனிதர்களை வெட்டிய, செய்ய முடியாது. பெண்கள், ஆண்களைப் போலவே, பட்டார்கள் - எம்மால் அவற்றைக் கற்பனைச் செய்ய கரம்!” உண்மை என்னவென்றால் நாம் இருப்பினும் வியப்புக்குரிய வகையில் நாம் ாதிகளும் அடாவடிக்காரர்களும் ஒருபுறம் இருந்தாலும், பண்களையும் கொண்டிருந்திருக்கிறோம். Gale0 nufras6ït. Sholem Asch, Shalom Aleichem (Sum61(3spTst

Page 35
மாபெரும் கனவுகளைக் கொண்டவர்கள். Mother Jones ஆ தனித்து நின்ற இடையில் நின்று ‘இந்த உலகைக் காப்பா பெண்களைக் கொண்டிருந்திருக்கிறோம். நாங்கள் யார் எ6 இளம் பெண்கள் ஆண்கள் அனைவரும் அறிய வேண்டியது சகோதரசகோதரிகளை உண்ணக்கூடாதென எப்படியோ முடி இருக்கலாமென்றாலுங்கூட அவர்களுக்கென்றான சில உரின கவனமாகப் பார்த்துக்கொள்ளவும் முயல்கிறோம். சுற்றுமுற் தவறே, இது மிகப் பயங்கரமானது” என்று இளைஞர்கள் சு அதேநேரம் மோசமென்றுமில்லை. இதை மேலும் சிறப்பான எமது எதிர்காலத்திற்கு தகுந்தவர்களாகிறோம்.
சின்னப் பெண்களிற்கான உங்களது அறிவுரை என்ன? முடியுமானவரை, எப்போதும், சிரித்தபடியிருப்பது. தனக்கும் இனிமையான விடயம் அதுதான். சிரித்த முகத்தை மனிதர் பொறாமையுற்றாலுங்கூட, அவர்களது சுமை இலேசாகிவிடும் சிரியுங்கள் கூடவே தைரியமாய் யாதோருவரை நேசிக்கவும் நேசிப்பதிலிருந்தே ஆரம்பியுங்கள்.
நேசிப்பது கடினமாய் உள்ளது. கடினம். ஏனெனில் ஆட்கள் அதைச் செய்வதால் தாங்கள் உண்மையில் யாரையோ நேசிக்க முயலும்போது எல்லாவற் ஒன்று முதலில் உங்களை நேசிக்கவேண்டும். உங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் அப்போதுதான் உ மிதிக்கவோ இயலாது போகும். நீங்கள் இடைமறித்து சொ தகுதியுடையவள். அதை நீங்கள் உணர்ந்துகொண்டால், எ என்பதை உணர்வீர்கள். எல்லாரும். . ஆனால் ஒன்று, ரே
ஆன்மீகஇயல்புநிலை (spirituality) அமெரிக்கமுறை வாழ்க்ை இரத்தமும் சதையும் எலும்புகளும்தான் - அவையேதான் நாட வந்திருக்கிறோம். அதனாற்தான் எமது விழுமியங்களைப் ெ நாம், எழுத்தாளர் Beah Richards சொன்னதுபோல "பொருட்க இரண்டு கார்களுக்குப் பதில் மூன்று கார்கள் கொண்டிருந்தே இன்னும் நான்கு பட்டங்கள் கிடைக்குமானால், இன்னொருத்த நாள் வாழுவோம். மிகக் கவலைக்குரிய நிலை இது. இதை விட வேறும் விடயங்கள் இருக்கின்றன; ஆன்மீகஉயிர் நற்பண்புகளையும் கவனத்தையும் நம் சிந்தனையையும் கூடே நினைக்கிறேன்.
Spirituality g a 6irst IidassasTsiressorsog,"Why do black c One more morning?" Taip, a miss60Lu Qi assisogbuls தன்னம்பிக்கைவாதியாய் இருக்க உங்களை அனுமதிக்கிறதா அந்தக் கறுப்புக் குழந்தைகள்தான் வீரமிக்கவர்கள், அவர்கள் இருக்கிறார்கள். ஐக்கிய அமெரிக்காவில், கறுப்புப் பிள்ளை பிள்ளைகள், ஆசியப் பிள்ளைகள் எல்லாருமே, எல்லாமே அ ஆடியும் மோதியும் (விரலை சொடக்குகிறார்) கத்தியபடியும் யாரையோ நேசிக்க மட்டுமல்ல, பதிலுக்குக் காதலை ஏற்கவ அதுதான் மிக அற்புதமானது. அவர்களது அத் தன்னம்பிக்ை
இளையோரிடம் நிறைந்திருக்கிற தன்னம்பிக்கையின் ஆன்மீக தப்பித்தெழ உதவும் என நினைக்கிறீர்களா? ஆம். சாய்விற்கு மேலாலும் புறக்கணிப்பிலிருந்தும் எழுவார்
அர்த்தம்?
மனித இனம் தனது பலங்குறைந்த அங்கத்தவர்களைப் புறக் பலங்குறைந்ததொருவரை புறக்கணிக்கிறபோதும் - ஒரு தற்ெ தேசத்தைச் சூழவும் நகரங்களில் இந்தப் புறக்கணிப்பை நான் ஹென்ரக்கியில் ஏழை வெள்ளைக் குழந்தைகளில் - இந்த வ

قدمہ چڑی
GSub Harriet Tubman Sats:(6ub Margaret Sanger EasửGSub ]ற முயலுவதற்காய்ப் பிறந்துள்ளேன்” என்று கூறியறு நீங்கள் சிந்திக்க வேண்டும். . இதுதான்: மாம்சம் உண்ணுகிறவர்களாய், நாங்கள் எமது புசெய்துள்ளோம். அவர்கள் மிகச் சுவையானவர்களாக மகளை இசைந்து, அவர்களை முடிந்தால் நேசிக்கவும் றும் பார்த்துவிட்டு, ‘என்ர கடவுளே, ஐயோ. இது என் றுவதை நான் விரும்பவில்லை. இது சரியில்லைத்தான், தாக்குவதும் எம் ஒவ்வொருவரையும் பொறுத்ததே. நாமே
சக மனிதர்களுக்கும் ஒருவரால் செய்யக்கூடிய மிக
5ள் காணும்போது, அவர்கள் அதில்
ஆனால் முதலில் அதை உங்களுக்காக செய்யுங்கள்.
முயலுங்கள், ஆனால் அதையும் முதலில் உங்களை
எதையோ இழக்க வேண்டி வரும் என நினைக்கிறார்கள். றையும் பெறுபவர்களாகத்தான் ஆகுவார்கள். ஆனால்
முடிகிறபோது உங்களை பாதுகாத்துக்கொள்ளவேணடும். உங்களை யாரும் குறைக்கவோ ஒதுக்கித் தள்ளவோ ல்லுவீர்கள்: ‘ஒர் நிமிசம் அன்பரே, நான் எல்லாவற்றுக்கும் ால்லோருமே எல்லாச் சிறப்பிற்கும் தகுதியுடையவர்கள் நசிப்பதை உங்களிலிருந்து ஆரம்பியுங்கள்.
i.
கக்கு எப்படிப் பொருந்துகிறது? ம் என்ற தவறான முடிவிற்கு எப்படியோ நாம் பாருள் சார்ந்த விடயங்களை நோக்கியே செலுத்துகிறோம். ளிற்கு புலம்பெயர்ந்துவிட்டோம் ("exiled to things"). எம்மிடம் ாமானால் நாம் கொஞ்சம், கூடக் காலம் வாழ்வோம். னைவிட நிறைய பணம் இருக்குமானால் - நாம் அதிக
ப்பு (Spirit) அல்லது ஆன்மா. இந்த அம்சம் வே கருணை, அடையாளம் என்பவையும் ஊக்குவிக்குமென
hildren hope? Who will bring them peas and lambchops and
நீங்கள் கேட்பதுபோல, மனக்கசப்பின்றிக் கேட்கும்
றியாமலே எம் எல்லோரதும் பிரதிநிதிகளாக sள், ஏழை வெள்ளைப் பிள்ளைகள், ஸ்பானியப் வர்களிற்கு எதிரானதான நிலமையில் இருக்கிறபோதும்ாப்படியோ பள்ளியும் போய் வருகிறார்கள். அத்துடன் ம், கூடவே தம்மையும் நேசிக்கத் தயங்காதிருக்கிறார்கள் க எனக்கு நம்பிக்கை தருகிறது.
உயிர்ப்பு, விதி வன்முறையிலிருந்து இன்றைய குழந்தைகள்
sள்.
கணிக்கும்போதும், ஒரு குடும்பம் தனது குடும்பத்தில்
ாலை இயக்கத்தின் முதல் வெடிப்பு அங்கு நிகழ்கிறது.
காண்கிறேன். வேர்ஜினியாவில், மேற்கு வேர்ஜினியாவில்,
டயத்தில் பெரும் நகரங்களிலும்தான். புறக்கணிப்பைக்

Page 36
காண்கிறேன். Reservations என அழைக்கப்படுகிற ஒதுக்கீட்டு மு: குழந்தைகள் மீதான புறக்கணிப்பைப் பார்க்கிறேன். வலியவர்கள் கூறுகிறார்கள் “உங்கள் சொந்தக்காலின் நின்று மு வெட்டவெளியாக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட (reservations) இடங்களிலோ அல்லது கொலம்பியாவிலிருந்தும் ஈராக்கிலிருந்தும் வரும் போதை ஏழை ஆட்கள் வாழுகிற குறுக்கப் பகுதிகளிலோலோ வாழ்பவர்கள் உண்மையில் அவர்கள் நம்பவில்லை. அவர்கள் உண்மையில் ெ மறந்திருங்கள்” என்பதே. தனித்துபிரித்து வைக்கும் செயல்களில் biggjá.5LDIT601.g5 (Subtle).
இன்று ஒரு 16 வயது ஆளாக நீங்கள் இருந்தால் உளைச்சல்மிகுந்ததாய்த் தெரியக்கூடிய இவ்வுலகத்தில் உங்கள் இடத்தை கண்டடைய என்ன செய்வீர்கள்?
வாசிப்பேன். அதுதான் நான் செய்ததும். இன் எப்பொழுதும் எல்லோரையும் வாசித்தபடியே ன்ை D(5ÜGU6ði. Dickens 6. TafůIGBu6ði. Kenzaburo Oe g பெ O அவரது வலிமிகு உள்அவதானத்திற்காக. James LIT raise
Baldwin ஐ அவரது தகுதிவாய்க்கப்பெறா காதலிற்காகவும் அழகான எழுத்திற்காகவும்.
பிடிக்க
ஒன்ை இளம் ஆட்களிடம் வாசிப்புப் பழக்கம் இல்லையெனில் அவர்கள் Baldwin ஐ வாசிக்கப்போவதில்லை. சமூகப அவவளவுதான. வர்
வெல், --இது கிட்டத்தட்ட அறிவுரை போலப் படலாம்ஒவ்வோர்வரும் ஒவ்வோர்வருக்கு கற்பிக்கப் பழக்கும் அச்சுறு முறையில் நாங்கள் சரியாவோம். அல்லது ஒவ்வொருவரும் 10 பேருக்கு படிப்பறிவின்மையை கறுப்ெ (literacy) நீக்குதல் என்பது எமது வரலாற்றில் வெள்6 அடிமை ஒழிப்பு போன்ற தீவிரமான பிரச்சினையாகும்.
ஏழைே
பள்ளியில் பிரார்த்தனை (prayer) குறித்ததான என்றே சர்ச்சைகளிலும் விட, பள்ளிகளில் படிப்பறிவின் (litera- O cy) முக்கியத்துவம், குறைந்த கவனத்தையே மிகுந் பெறுகிறது. பாடசாலை பாடத்திட்டத்தில் ག பிரார்த்தனைக்கான நிமிடங்களும் ஒரு பகுதியாய் LI6) í (5&66)ry LDIT? கூறுை என்றுதான் நினைக்கிறேன். பிரார்த்தனை செய்ய விரும்பாதவர்கள் செய்யவேண்டியதில்லை, செய்ய ஆனா வேண்டாம், ஆனால சில நிமிடங்களை ஒன்றில் தாண் குவிப்பது நல்ல விடயம். அந்த 'பெயரற்ற ஒன்றிலும் மனதை நிலைப்படுத்துவதை DT6 விரும்பாதவர்கள் roler skates பற்றியோ அல்லது சிலவேளை தமது வீட்டுப்பாடத்தைப்பற்றியோ தாம் நினை
எடுக்கிற பாடங்களைப் பற்றியோ யோசிக்கலாம் (சிரிக்கிறார்).
கடவுளை எப்படி spirituality உடன் இணைக்கிறீர்கள்?
கடவுள் ஏன் உங்கள் வாழ்க்கைக்கு மிக முக்கியமானவராய் இரு . என்னை ஈர்ப்பது நாம் கடவுளை அணுகுகிற வெவ்வேறான மு சிற்பமாக்குவது - என்பன. இது என்னை வியப்பிலாழ்த்துகிறது. Evi") என்றொரு கருத்தரங்கிற்காய் ரெக்சாஸ் போனேன். ஒரு L சொன்னார்: “நான் உண்மைக்கும் தீமையை கண்டிருக்கிறேன், ஜேர்மனிக்குப் போயிருந்தேன்; (ஹிட்லரின் யூத) ஒதுக்கீட்டு முகா நான் எழுந்து சொன்னேன், ‘எல்லா நாடுகளிலிருந்தும் நாங்கள் கதைக்கப் போகிறோம் என்கிறாயா? நீ ஜேர்மனிக்குப் போக ே மெக்ஸிக்க-அமெரிக்கனுக்கு வாக்குரிமையை மறுத்தவன், அவர்க உன்னிடம் உனதேயான அடிமை (Slavery) வரலாற்றை வேறு ை ஜேர்மனிக்குப் போக வேண்டி இருந்ததா? நான் இதைக் கேட்க

subsófilo) (concentration camps) its as 90LDfsissis
னேறுங்கள்” என்று. ஆனால்
நிலக்கரிக்காய் மண் பிளக்கப்படுகிற குன்றுகளிலோ பொருட்களின் மையமாக இருக்கும் நெருக்கமிகு, ால் தம் சொந்தக் காலில் முன்னேறமுடியுமென சால்லுவது 'முடிந்தால் செய்யுங்கள்; அல்லாவிட்டால் அழிவுமிகுந்தது இதுவே. ஏனெனில் இது மிக
றைய இளம் ஆண்களும் 5ளும், தாங்கள், தங்களைப் ற விதத்தால் ப்பட்டுள்ளார்கள். இங்கே, றக் கவனியுங்கள், ஒரு பெரும் ) அவர்களை
சியற்றவர்களாக, பத்தல்களாக, மிகவும் பன்றோ மிகவும் ளையென்றோ அல்லது மிகவும் யென்றோ பயங்கரப் பருமன் ா, பாலியல் உணர்ச்சி தவர்கள் என்றோ அல்லது பாலஉணர்ச்சியே அற்றவர் என்றோ கயில், அது கடுமையானதுதான். ல் உங்களால் அவற்றைத் டி வரலாம். தாண்டிவரக் கடினவிடயம் நீங்கள் உங்களைப்பற்றி க்கிற விதம்தான்.
க்கிறார்? றைகளே. கடவுளை வடிவமைப்பது, வர்ணமடிப்பது, ஒருமுறை ‘தீமையை முகங் கொடுத்தல் ("Facing ஸ்ளியில், ரெக்சாஸைச் சோந்த ஒரு ஆள் எழுந்து, தன் இழுப்பை உணர்ந்திருக்கிறேன். நான் களுக்குள் போயிருந்தேன்’ என்று. வந்து, இந்த அர்த்தங்கெட்ட மடக் கதையைத்தான் ண்டி இருந்ததா? நீ, இந்த ரெக்ஷாஸில்,
உனக்கருகாமையில் வாழ்வதையே விரும்பாதவன், த்திருக்கிறாய். நீ (தீமையை எதிர்கொள்ள) விரும்பவில்லை.

Page 37
மதரீதியான செயல்பாடாகவும், மாகாணம் அங்கீகரித்த நிறு (நீண்ட மெளனம்) வெல், நான் என்ன சொால்ல முடியும் - என்ன சொல்கிறேனென்றால், நான் திருமணமானவள் ஆன 'நீங்கள் கணவன்மனைவியாய்க் கூடுவது இனிமேல் தவறில் சினம் கொண்டிருந்திருக்கிறேன். பல தடவைகள் என் விரு விரும்பியதால். ஆனால் மரியாதையுடனும் காதலுடனும் சி சாத்தியப்படும் வரையில்- ஒன்றாக இருக்க முடியும். ஒன்ற செய்திகளைப் பற்றி வாக்குவாதப்படுவதோ சாத்தியம்.
ஒருமுறை ஒரு ஆணைத் திருமணம் செய்துகொண்டது அவ நாங்கள் இங்கிலாந்தில் இருந்தோம். “ (பெண்கள்) “மிகச் "வேகமானவர்களாகவும் தென்பட்டால் அவர்கள் பாலியல்வ சொன்னார்கள். அப்ப, இந்த ஒருத்தன் -எனக்குச் சாடைய ஒன்றும் போடாமல் கால்களை அகல விரித்து இருந்தாலும் ‘என்னால மறுக்க முடியேல்ல ஏனெண்டா அப்பிடி ஒரு ‘தூ சொல்லும்போது நான் அறிய விரும்புவது - அவளது நான்கு அப்போதும் அவர்களால் 'மறுத்திருக்க முடியாதிருந்திருக்கு
அவர் அப்படி கூறிய பிற்பாடு அவரை மணந்தீர்களா? ஆமாம். -அவன் பற்றிய உடனடியான எனது எண்ணம் '
இன்று அமெரிக்கர்கள் எதிர்கொள்கிற மிக முக்கிய சவால் அனேகமாய், பேராசை (greed). இந்தப் பேராசையினால் அறிவிலித்தனமும், குரூரமும், இழிதன்மையும் எம் சமூகத்தில சிறப்புடன், மிகச் சிறப்புடன், உயிருடன் இருக்கின்றன. ( நூற்றுக் கணக்கான கோடி டொலர்கள் அறக்கட்டளை இ O வைத்திருக்கிற பல்கலைக்கழகங்கள் ஒரு மாண E வரிடம் 25 அல்லது 30 ஆயிரம் டொலர்களை ஒரு வருடம் அங்கு பயில அறவிடுவதையிட்டு சங்கடப்
படுகிறேன். என்னை அது சங்கடப் படுத்துகிறது. G3D அந்த பேராசை, அது வரிசையாய் தீயொழுக்கங்களையும் இழிதன்மைகளையும் ஹெ உருவாக்கி வெளியே பரப்புகிறது, இது மாணவர்களை இரண்டு வேலைகள் செய்ய (55 நிர்ப்பந்திக்கிறது. பெ மக்கள் கொஞ்சம் பொய் சொல்ல வேண்டி இருக்கிறது. மக்கள் கொஞ்சம் திருட வேண்டி LD
இருக்கிறது. உங்களுக்குப் புரிகிறதா? ஆகவே நாங்கள் சீர்கேட்டுக்குள்ளானோம். இது ஜோர்ஜ் eS போர்னாட்ஷா கூறிய ஒன்றை எனக்கு
நினைவூட்டுகிறது, நான் அவருடன் உடன்படாதபோதும். அவரை ஆகிலும் கடுமையானவராய் நினைத்தேன். “இடையில் அெ ஒருமுறையும் நாகரிக இயல்புகளுடன் கடக்காமலே ஐக்கிய அமெரிக்காதான் காட்டுமிராண்டிக் LD{
காலத்திலருந்து சீர்கேட்டிற்குப் போன ஒரே தேசம்” ("The U.S. is the only country that went from barbarism to decadent without once passing through civility"). Gousi, நாங்கள் சில வருட நாகரீக இயல்புகளைக் கொண்டிருந்தோம்தான், ஆனால் அது போதாது. நான் அப்ப சொல்லவில்லை; நான் நாகரீகப் இயல்புகளை (civity) சொ நான்தான் எனது சகோதரன், என்பதை உணர்ந்துகொள்ளுத குரூரத்தன்மையையும் காட்டுமிராண்டித்தன்மையையும் தொட
1960களில் டொக்ரர் கிங் உங்களை SCLC இற்கு ஒருங்கிை
உரிமைகள் இயக்கத்துள் இழுக்கப்படுதல் எப்படி இருந்தது? வெல், அப்போது நான் இளையவள். நான் டொக்ரர் கிங்க

قدمہ چلی
வனமாகவும், திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அதை விரும்புகிறவர்களுக்கு அது சரி (சிரிக்கிறார்). ல், என்னிடமும் இன்னொரு நபரிடமும் யாரோ ஒரு அந்நியர் லை” எனக் கூறமுடிகிற கருத்தாக்கம் குறித்து எப்போதும் ப்பிற்கு மாறாகவே திருமணம் செய்தேன் - ஆண் அதை ரிப்புடனும் இரு மரியாதைக்குரிய மனிதர்கள் -அது ாக சிரித்தலோ ஞாயிறு தினசரியைப் படிப்பதோ உலகின்
ன் கூறிய விடயத்திற்காக.
சிறிய கீழாடையும் மார்பு தெரிகிற சட்டையும் போட்டிருந்து ன்புணர்வுக்குள்ளாவது எதிர்பார்க்கக்கூடியது” என்று யாரோ த் தெரிந்தவன். சொன்னாான்: ‘ஒரு பெண் கீழாடை அவளைத் தாக்கிற உரிமை ஒரு ஆணுக்கும் இல்லை. ண்டுற வகையில அவள் இருந்தாள்’ என்று ஒரு ஆண் த சகோதரர்களும் base ball மட்டைகளோட நின்றிருந்தால் மா என்பதே” என்று.” (சிரிக்கிறார்)
உனது பெயர் என்னெண்டு சொன்னாய்?” (சிரிக்கிறார்)
V. எது? அது பதின்மர்களை எப்படிப் பாதிக்கிறது?
தேசத்தைச் சூழவும் நகரங்களில் தப் புறக்கணிப்பை நான் ண்கிறேன். வேர்ஜினியாவில், ற்கு வேர்ஜினியாவில், றன்ரக்கியில் ஏழை வெள்ளைக் ஆந்தைகளில் - இந்த விடயத்தில் ரும் நகரங்களிலும்தான்க்கணிப்பைக் காண்கிறேன். ervations என அழைக்கப்படுகிற க்கீட்டு முகாம்களில் பூர்வீக மரிக்கக் குழந்தைகள் மீதான க்கணிப்பைப் பார்க்கிறேன்.
டிச் சொல்கிறபோது நாகரீகமடைந்தநிலை (civilization) ஐச் ல்கிறேன். நான் எனது சகோதரனின் தயவிலிருப்பவர் அல்ல, ல். அதுதான் ‘நாகரீக இயல்பு'- மாறாக, ாந்து மீட்டுக்கொண்டிருப்பதல்ல.
ணப்பாளர் ஆகுமாறு கேட்டுக் கொண்டார். சிவில்
ால் ஆகர்சிக்கப்பட்டேன். இயக்கத்தில் ஈடுபடுவது எனக்கு

Page 38
قدمېچوي
மகிழ்ச்சியை தருவதாயிருந்தது. நான் இளையவளாயும் பெரும் விடயங்கள் ஒவ்வொரு இளைஞருக்கும் நடக்க வேண்டும். தாங் ஏதாவதொன்றை அவர்கள் கண்டடைய வேண்டும்.
டொக்ரர் கிங்கைப் பற்றி அதிகம் நினைவிருப்பது என்ன? இப்போதுதான் அவரைப்பற்றி ஒரு புத்தகம் எழுதி முடித்துள்ளேன். அத்துடன் அவருக்கு அருமையான நகைச்சுவையுணர்வு இருந்தது
இன்றைய காலத்தில் சக்திவாய்ந்த சிவில் உரிமைத் தலைவர்கள இன்றைக்கிருக்கிற சில சிந்தனையாளர்கள் ஊர்வலங்களை நடாத் தலைவர்கள்தான். குறிப்பாக Cornel West குறித்து கவரப்பட்டுள்ே சிந்தனையாற்றல் கொண்ட இளைஞர். For Common Things: Irony, Trust and Commitment in America Today 616, Jedediah Purdy இன்னொரு திறமிக்க இளைஞன். உங்களுக்குத் தெரியுமா, அது அதற்கு உரிய காலம் வந்துவிட்ட ஒன்றுமேயில்லை! சிவில் உரிமைகளிற்காக இன்றைய இளம் தலைவர்கள் என்ன ெ Purdy போலோ Cornel West போலோ அவர்கள் புத்தகங்கள் எழுத கூடும். எனக்குத் தெரியாது! ஆனால் நீங்கள் எல்லோரும் எங்களிற்கு எதைக் கொண்டரப் போகிறீர்கள் என்பதைப் பார்க்கவும் கேட்கவும் நான்
தயாராகி விட்டேன். முதிர்ந்தவராய் இருந்து, நா “இவை உங்களுடையது. என்னால் நிறையவும்
S SS LL SS S S LL SLSL S SS AT&E செய்ய முடியாது போனதற்காய் மன்னியுங்கள். ஆனால் இனி இது உங்கள் முறை” என்று கூற கிராம முடிவது அருமையான விடயம். பாட்டி உயர்பாடசாலைக் கல்வி முடிக்குமுன்னம் (14-17 பதின் வயதுகள்) ஒவ்வொரு பதின்பருவரும் பிரான படித்திருக்கவேண்டிய நூல்கள் சில கூறுங்களேன்? Q,...! SÜGuT60)g5ugl8Ö Jedediah Purdy Dsö For அனே Common Things: Irony, Trust and Commitment in America தின் Today. எனது கட்டிலுக்கருகில் என்ன இருக்கிறதென 999 யோசிக்க முயல்கிறேன்! எனது l Know Why The 5710 Caged Bird Sings g lugsiu(56) is 856ft ஆற வாசித்திருப்பதனை எதிர்பார்க்கிறேன், பதினான்கு . நூல்கள் மூளைக்குள் வரிசையாய் நிற்கின்றன. தெற் சமகால அமெரிக்கர்களில் யாரும்? கோர்க்கி இருந் (Maxim Gorky) படித்திருக்க நினைப்பேன். மூன்றுதான் சொல்ல முடிகிறது. 6
O 0. O O கதை இன்னும் வேண்டுமானாலும் சொல்லலாம். இது ஒரு O கடினமான கேள்வியாய் இருக்குமென élé எதிர்பார்க்கவில்லை?! நான்
இது வளமானவர்களின் சங்கடம். சரி, göT6öğT6ü6Töâ (Dostoyevski) uçurias61. Crime and Punishment uquisia,6i.
Corbel Abé, Jack Ajack...
James Baldwin g6. The Fire Next Time The Little Prince (குட்டி இளவரசன்) முக்கியமானது, அதிலும் பிெ Comel West g6öı Race Matters Uıņš56oTub. Antonio Frase utọůUI Jessica Mitford 36 gris Daughters and Rebels 61601 s60)gissiL ஆ! இந்த மாதிரி கேள்வியை தயவுசெய்து இனிமேல் கேட்காதீ
உயர்பாடசாலையில் படிக்கையில் நீங்கள் செய்த வேடிக்கையான நான், கலிபோர்னியாவிலிருந்து ஆர்கான்ஸாவிலுள்ள ஒரு சிறு ச வளர அனுப்பப்பட்டேன். பதின்மூன்று வயதுவரையில் -சான் பிர அங்குதானிருந்தேன். பதின்மூன்று வயதில் எனது உயரம்: 5'10 மெல்லியவளாயும், தெற்குப்புறத்தைச் சோந்தவளாயும் இருந்தேன்

ஆவர்வமுடையவளாயும் இருந்தேன். இந்த மாதிரி ள் அக்கறைப்படவும் ஆர்வங் கொள்ளவும்
தான் கூறிய எல்லாவற்றையும் அவர் நம்பினார்.
க நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? நாதபோதும் அவர்கள் சிவில் உரிமைகள் ான். அபாரமான எழுத்தாளர், திறமிக்க
கிற நூலில் அவன் சிந்திக்கிற முறைமையால்.
ஒரு சிந்தனையைப்போல சக்திமிக்கது
*ய்வார்களென்பது எனக்குத் தெரியாது. Jedediah க் கூடும். சிலவேளை இசைஞர்களாக இருக்கக்
ன், கலிபோர்னியாவிலிருந்து ான்ஸாவிலுள்ள ஒரு சிறு த்துக்கு எனது மூன்றாவது வயதில் யுடன் வளர அனுப்பப்பட்டேன். மூன்று வயதுவரையில் -சான் ர்ஸிஸ்க்கோவிற்குத் திரும்பும்வரை ாகமாக அங்குதானிருந்தேன். மூன்று வயதில் எனது உயரம்:
பதினைந்தாவது வயதில் நான் உயரமாயும், மெல்லியவளாயும், குப்புறத்தைச் சோந்தவளாயும் தேன் இஃதால் எனக்கு ஒரு வியல் பிரச்சினை இருந்தது. நான் க்க தொடங்குமட்டும் ஒரு சையாளரிடம் போனேன், பின்னரும், அவ்வளவாய்க் கதைக்கவில்லை.
ஞ்சில் படிப்பது! தயும் பார்க்க விரும்புகிறேன். Sasp Hons and Rebels 6JTafuriassir. கள்! உங்கள் அடுத்த கேள்வி என்ன?
அல்லது அசட்டுத்தனமான காரியம் என்ன? ராமத்துக்கு எனது மூன்றாவது வயதில் பாட்டியுடன் ன்ஸிஸ்க்கோவிற்குத் திரும்பும்வரை. அனேகமாக
பதினைந்தாவது வயதில் நான் ஆறடி உயரமாயும், இ.தால் எனக்கு ஒரு உளவியல் பிரச்சினை

Page 39
قلحرېزي
இருந்தது. நான் கதைக்க தொடங்குமட்டும் ஒரு சிகிச்சைய கதைக்கவில்லை. இவற்றினாற் கட்டாயம் நான் ஒரு 'இது வாக, அறிணைய மகளிர் பள்ளியில் மாணவர்கள் அனைவரும் என்னோடு பேச அருகாமையில் இருந்ததில்லை; நான் ஒருபோதும் ஸ்பானிஷ் ஒருபோதும் மிகமிக வேகமாகப் பேசுகிற கறுப்பர்களுக்கருகா தெற்கில், நான் மிக மெதுவாக கதைப்பதோடு, பெரிதாக ஒன பார்த்து சிரித்தார்கள். அவர்கள் அப்படிச் சிரிக்கிறபோது, “ சந்திப்பம்” என்பேன், பின்னர் அவர்களை அங்கு “由 சந்திக்கையில், யாருக்காவது அடிப்பேன், பிறகு அவர்கள் எல்லோரும் சேர்ந்து என்னைத் O தாக்குவார்கள். குறைந்தது ஒரு கிழமைக்கு எனறு ஒருக்கால் கிழிந்த, அழுக்கான உடுப்புகளுடன் O வீட்டுக்குப் போவேன். Tபாட்டியோ ‘கடவுள்மேல் மெதி ஆணையா, உனக்கென்ன நடந்தது' என்பா. எனது ஆசானான, என்னிலும் இரு ஆண்டுகள் ஒருே பெரிய சகோதரன், -எனது குடும்பத்தினால், உருவாக்க முனைந்ததில் சற்றேனும் நெருங்க ஆனே முடிந்த ஒரு உண்மையான கெட்டிக்காரன்
சொன்னான்: “நீ அப்பிடி செய்ய துனபு வேண்டியதில்ல.” “இல்ல நான் செய்யோணும். அவர்கள் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்.” D UIU
அவன் கேட்டான், “நீ வந்து பிறகு வெளிய சந்திப்பம்' என்று சொல்லாட்டி என்ன நடக்கும்?” ஆனா சிரித்தபடி சொன்னேன், “நான் அவர்களால் தாக்கப்பட மாட்டேன்.” நான் அதை வனமு முயன்றபோது, தாக்குதலுக்குள்ளாவது நின்றது, அத்துடன் நண்பர்களும் கிடைத்தார்கள். சண்டை எநத
பிடிக்க வேண்டாம் என கேட்கலாம் என்பது ஒருக்காலும் எனக்குத் தோன்றியதில்லை. GFUL| ஆகவே அதுதான் அசட்டுத்தனமானது. o நான் இப்போதும் முகம் சிவப்பதுண்டு. ஆனய
கறுப்பர்களும், வெள்ளையர்போல, முகம் சிவப்பதுண்டு தெரியுமா? நிறம் காரணமாக ஆக்களுக்குத் தெரியாது. உங்களது முகமும் காதினடிகளும் சூடாகும். இப்போதும் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிற்பாடும்- நான் அவ் செய்கிறது. இனவாதம் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பாக பலர் நாம் செய்திருக்கிறோம் என நம்புகிறார்கள். பிறர் இவ்வாறான பல ஆழத்தில் இனவாதம் இன்னும் காணப்படுகிறது என்றும் எண்ணு அது உண்மையில்லை. பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நாங்கள் ஒத்துக்கொண்டு சொல்ல வேண்டும். அல்லாதுவிடில் ...Martin Luther King, Malcolm X, Medgar Evers, Fanny Lehane, Fanni மரணத்தையும் கேள்வி கேட்பீர்கள்: “ஒரு மாற்றமும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். ஒரே ஒரு விசயத்திற்க (Ivy League) பல்கலைக்கழக தலைவராக இருக்கிறார். கறுப்பு அதிகாரங்களில், பதவிகளில் உள்ளார்கள். அவை வெளிப்படையான மாற்றங்கள். உள்ளாறவும் மாற்றங் முதன்முறையாக பல கறுப்பினத்தவரும் வெள்ளையரும் நட்பு மனிதர் குழாமில் மூன்று நான்கு கறுப்பர்களையும் சில ஆசிய இதுவே, 20 வருடங்களுக்குமுன், உங்களை அதிர்ச்சியூட்டியிரு வந்து பார்! ஒ! தவற விட்டு விட்டாய்.” ஓ! மாற்றங்கள் நிக இல்லை. எதுவுமே எப்போதும் திருப்தியூட்டாது, பாருங்கள். *(இந்த alsogurtlsassist), () http://www.shambhalasun.com/Archives/Features/1998/Jan98/A
bell hooks sacuum J.T.s. 576isulug; (It) http:/Nww.teentalkingcircles.org/8 interviewsimaya Context 3ag 36). 43 as) ng aguotagp6u. (II) http://www.motherjones.com/arts/qai1995/05/
6706åHŮuŮu: (IV) http://www.teenink.com/Past/2001/September/Interviews/MayaAngelou.html .

ளரிடம் போனேன், பின்னரும், நான் அவ்வளவாய்க்
கத்தான் தெரிந்திருக்க வேண்டும். அதனால் அந்த
முயன்றனர். நான் ஒருபோதும் வெள்ளையர்களுக்கு கதைப்பவர்களுக்கருகாமையில் இருந்ததில்லை; நான் மையில் இருந்ததில்லை. றும் கதைத்ததுமில்லை! ஆகவே அவர்கள் என்னைப் பள்ளிக்கூடம் முடிஞ்சாப்பிறகு பூங்காவில் பின்னேரம்
நிய பாலியல் தாக்குதல்
ஒன்று இல்லை. அத்தோடு காட்டுமிராண்டியும் பாதும் சிறியவனில்லை. னா பெண்ணோ யாரையோ றுத்துபவர்கள் நாலடி த்திலும் இருக்கலாம். ல் அதனால் அந்த பாலியல் Dறையாளர் சிறியவர் இல்ல்ை பாலியல் வன்முறையும் சிறிய ம் அல்ல - சரியாக
)ாவைத் தாக்குவது அது.
வளவு அசடாய் இருந்திருக்கிறேனென்பது முகம் சிவக்கச்
முன்னேற்றத்திற்கான பாரிய மாற்றங்களை
மாற்றங்கள் மேலோட்டமாகத்தான் உள்ளதென்றும், அடி ணுகிறார்கள்.
அதை யாதொருவரும் ஒத்துக்கொள்ள வேண்டும். ), உங்களைப் போன்ற இளம் பெண்களும் ஆண்களும் 2 Lou Hamer, Rosa Parks (Surr6ï(3spTJg5 6.J(Tip606hJujub
என்கிறீர்களா?!” என்று. மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன ாக Ruth Simmons என்கிற ஒரு கறுப்புப் பெண் ஐவி-லீக் ஆண்கள் வோல் ஸ்றிற்றிலும் அரசாங்கத்திலும் உயர்
கள் உண்டே. கடந்த 20 வருடங்களில், பூணுகிறார்கள். தொலைக்காட்சியில் காணுகிற ஒரு ர்களையும் கண்டு நீங்கள் அதிாச்சியடைய மாட்டீர்கள். க்கும். நீங்கள் அப்போதாயின் கத்தியிருப்பீர்கள் “ஓடி pந்துள்ளனதான். உள்ளும் புறமும். போதுமானதாய்த்தான்
gelou.htm . g61surf 1998 Shambhala Sun Sei), sig56i, sffluj Melvin McLeod, ngelou.htm இல் லிண்டா என்பவரால் எடுக்கப்பட்டது. இதன் சில பகுதிகள், In eley.html - மே 1995 மதர் ஜோன்ஸ் இணையத் தளத்தில் Ken Keley ஆல்
செப். 2001 இல் teenink இணைய இதழுக்காக மாணவர்களால் எடுக்கப்பட்டது)

Page 40
பின்னிணைப்பு: சில இடையிட்டுக் குறிப்புகள்
மாயாவிடம் அவரது படைப்புகளின் சுயசரிதத் தன்மை குறித்துக் இதற்கொரு வரலாறு இருக்கிறது. முந்நூறு வருடங்கள் அடிமைய உங்களுக்கு நிகழும் கொடுமையை'உண்மையை 'இரு வீதி தள் ரீதியில் விபரமாய் எழுத முடியாது. அப்படி விவரித்தீர்களாயின் கொடுக்கிறீர்கள். அதனாற்தான் அடிமைகள் பாடினார்கள் (மாயா பாடுகிறார்) “.நதிக்கரைக்கு அருகாமையில்,
நிகழ்ந்தது அது.” அடிமைகள் உணமைகளைப பாடினாாகள, அவை
குறித்த நேரடி விவரங்களை அல்ல.
உண்மை, மறைமுகமாக சொல்லப்படலாம், ஆனால் அது சொல்லப்படுகிறது என்பதே O. O. முக்கியம். (மாயா தொடர்கிறார்) EFTLLLI உண்மையில், எல்லோரும், சுயசரித நூல்களையே எழுதுகிறார்கள்; மேலும், 3565 கலையே அடிப்படையில், யாருடையவோ தன்னிலை விளக்கம்தான்; அது ரோஷினி தலையை (Rossini) atSÜGub GLDTaFIT (Mozart) 58FITE ஆகட்டும்; எல்லோரது வெளிப்பாடும் O தன்னிலை விளக்கங்களே (confessions). செய்கிறது மனிதராய் இருப்பதென்பது இப்படித்தான் உணரக் கூடியதாய் இருக்கிறது. பெண்களி
இப்படித்தான் நாங்கள் காலையில் எழுந்து நேசிக்கப்படாமையை உணர்வது.
இப்படித்தான் நாம் ஆப்பிள்களைப்பார்ப்பது. நாங் இப்படித்தான் நாம் வாழ்வது. -இவை எல்லாம் தன்னிலை விளக்கங்கள்: blue singer 9, gospel usTL3503) T () O எல்லோரதும் அதுதான். என்னைப் ஒத்துக்கெ
QuTg556T66), Frederick Douglass (1818 - 1895) - ஒரு அசலான சுயசரிதரே (autobiographer). தன் ஒருமையில், பன்மையின் G பிரச்சினையைக் கூறினார் அவர். அங்கே, ‘நான்’ என்பதன் அர்த்தம், "நாம்தான்.
女★女★女★ ★女女★女★
இப்படியாக மாயா தன்னிலை விளக்கிறபோது, உழைக்கும் கறுப்பு மக்களின் சொலவடைகளாலும் பிரார்த்தனைப் பாடல்களாலும் பின்னப்பட்டிருக்கின்ற அவரது மொழி உறைகிறது; அவர், தான் பின்தொடருகிற அறிவுரை எனக் குறிப்பிடுகிற, தெற்காபிா. விக்க தத்துவவாதியொருவருடைய 'Dont pick them up, don't lay them down" 6TGirugs (அத்தலைப்பில் கவிதையொன்றும் எழுதியிருக்கிறார்) முதல், அதேபோல, தன் முன்னோர்களில், தே Dunbar (1872-1906) ஆல் எழுத்ப்பட்ட Sympathy கவிதையில் வரு நாவலிற்கு தலைப்பாய் எடுத்தாண்டிருந்தது (know Whythe Caged பண்பாட்டின்மனிதர்களின் இருத்தற் குரல்கள் வந்தபடியே இருக்கி காரணமாக மாயாவின் எழுத்துகளில் பிற மொழிச் சொற்களும் ! வாய்வழிப் பாடல்களாய், சந்தத்தைக் கொண்டு எழுதியவை மெ அதேபோல Spirit, spirituality போன்ற சொற்களுக்கு வேர்ச் சொல் பக்திரீதியாகப் பார்க்கப்படுகிற அபாயம் இருக்கிறது. ஆனால் ஆ ஒருவருடைய உயிர்ப்பை ஒரு அமானுஸ்ய நிலையை குறித்தத
38

قلعه چو
கேட்கப்படுவதுண்டு. அதற்கு மாயா சொல்கிறார்: ாக இருக்கிற ஒருவராய் இருந்து, நீங்கள் ரி, அந்தப் பெரிய மரத்திற்கு முன்னால்” என்கிற எஜமானர்களுக்கு உங்களது இடத்தை காட்டிக்
க் கோழிகள் குற்றஞ் பட்டிருப்பதுபோல -ஒருவர் ளை மூடிக்கொண்டு தன்
மணலுள் புதைப்பதென்பதுண்டியைத் தூரப் போகச்
என்பதான கருத்து கறுப்புப் ரின் தப்பித்தல் முறைகளில்
ஒன்று அல்ல. பகள் காணவும்', ‘என்ன ணுகிறோம்" என்பதை ாள்ளவும் வேண்டி இருந்தது. அல்லது நாங்கள் கால்லப்பட்டிருப்போம்,
செத்திருப்போம்.
Fஅளவில் புகழ்பெற்ற முதற் கறுப்பரான Paul Lawrence கிற வரிகளையே தனது முதல் சுயவரலாற்று rd Sings) என, அவரோடு, அவரது ன்றன. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிப் பரிச்சயங் யல்பாகவே பங்கு வகிக்கின்றன. Nமாற்றலின்போடு ‘சந்த இழப்புக்குள்ளாகின்றன. ாக ஆன்மீகம் எனக் குறிப்பிடுகிறபோது அதைப் ன்மீகஉயிர்ப்பு ஆன்மீகஇயல்புநிலை (spitspirituality) ா சொல்லேயன்றி, தனியே ஆன்மீகம் அல்ல.

Page 41
قلعہچ
மாயாவுடனான உரையாடல்களில் உறுத்தியது மத கருத்துநிலைகள். அந்த -உடல் சார்ந்த அதன் குற்றங்கள் மன்னிப்பு இவற்றுடன் நெருக்கமானது. முக்கியமாக, பாலிய வைத்து உரையாடுகிறபோது, இவர், “ஒருவர் ஒருமுறை ப உணர்தல் கடினம்’ என்று குறிப்பிடுகிறபோது, அது அதிர்ச்8 சமூகத்தாலும் உடல் பற்றி காலகாலமாக போதித்துவருகின் உடனடியாக தமது உடலின் தவறுதான் யாரோ ஒருவர் அ நினைப்பார்கள். “அது அழுக்கானது” அல்லது "தூய்மை கண்ணோட்டமாகும். மாயா: தனது சிறுவத்தில், தான், சமு பேசாமல் இருந்தது பற்றி சிந்திக்காது, சமகாலத்திலிருக்கிற அவரது மதத்துடன் இணைந்த சிந்தனையிலிருந்து வருவதுத 'அழுக்கு’ ‘தூய்மை' போன்ற இந்த சொற்கள் (“கற்பிழந்தது ஆபத்திருக்கிறது. சுயவிருப்பமற்று துஷ்பிரயோகம் செய்யப்ப மீதான தனது அதிகாரம் மீறி, ஒருவர் அத்துமீறிய, அதை 6 கோபம்ஆழமான வடுவே அவ்விடம் இருக்கும். எளிய உத மிகமோசமான சிறைச்சாலை வதைகளின்போதோ, அவர்மீது உண்டே தவிர அதனால் அவர் உடம்பு அசுத்தமாவதில்லை போலவே, ஒருவர்மீது பாலியல் தாாக்குதல் என்கிற வன்மு புரிந்துகொள்ளலாம். உடலுறவை 'பாவம்' என மொழிகிற என்கிறது; அப்படியான, மா.ஆஞ்ஜலோவின் கிறிஸ்தவ(மத)ப் 'பாவமாக' 'ஒத்துக்கொண்டு, பின் அதை உணர்ந்து ‘திருந்த கொண்டிருக்கலாம்; ஆனால், "பாவங்கள்’ என உடல் சார்ந்த சார்ந்ததாக, அப் புனிதம் கெடுதல், (பெண்ணிற்கு) ‘கற்பு இ பின்னோக்கிய ஒடுக்குபவர்களின் கருத்தாக்கங்களிற்குத் துை
女女女女★女 − ★★女★★★
மேலும், பிரபல கறுப்பெழுத்தாளரான bெல் கூக்ஸ்சு இழைத்த மனிதர்களை பொறுப்பாக்கிக்கொண்டே, அவர்களை சமயத்தில், அக் குற்றவாளிகளை அப்படித் தூண்டிய, அவர்க மேலோட்டமாகத் தொடுகிறார்கள். ஆனால் விளைகிற அநீத அதை இயக்கும் அதிகாரிகளையும் பொறுப்பாக்குதல் என்பது புரிந்துகொள்ள பிரதானமானதாக இருக்க, அதை விடுத்து, இ மனிதனைப் பொறுப்பாக்குதல் பற்றியே முக்கியமாகப் பேசுகிற
Yr Ar ôl yr Yr Yr ★★★★★★
ஒருபாலுறவாளர்கள் உள்ளிட்ட சமுத்தின் கீழ்நிலைய கொண்டிருக்கிறபோதும், மாயா ஆஞ்ஜலோவும் bெல் கூக்ஸ் தேசியம் இவை இரண்டும் ஆழமான புரிதல்களிலிருந்து இவர் எனலாம். எனினும், அவரது தலைமுறையில், மாயா கொண் அவரை ஒரு குறிப்பிடத்தகுந்த மனுஷியாக வழிமொழிகின்றன
Qupit-i.

பின்னணியின் பாதிப்பாற்பட்ட அவரது குறிப்பிட்ட சார்ந்த அவரது பார்வை, மதரீதியான 'பாவம்' 'பாவ'
ல் துஷ்பிரயோகம் போன்றதொரு சிக்கலான விடயத்தை லியல் தாக்குதலுக்குள்ளானபின் மீளவும் தூய்மையாய் யளிக்கிறது. பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள்
செய்திகளாலும் (அதன் ‘கற்பு போன்ற விடயங்கள்) படியான வன்முறையை தம்மீது ஏவக் காரணமென யை இழந்தது” என்பது (கிறிஸ்தவ) மதக் கத்தின், தனது மதத்தின் கண்ணோட்டங்களினடிப்படையில் ஒரு சிறுமியும் “தூய்மையாக” உணர்தல் கடினம் என்பது 6. ’ போன்ற) இன்னொரு அர்த்தத்தைத் தருகிற டுகிற உடல் ‘அசுத்தமாவதில்லை.” தனது உடம்பின் திர்க்கும் “பலம்" அச் சமயம் தனக்கு மறுக்கப்பட்ட ாரணமாய், ஒருவர் யுத்தத்தில் காயப்படுகிறபோதோ, அந்த வன்முறைகள் தந்த வலிகள் மனஉளைச்சல்கள்தான்
கொஞ்சமும் நியாயமற்று, மேற்குறிப்பிட்ட வன்முறைகள் றை இழைக்கப்படுகிறது என்பதை இப்படித்தான் மதம், அப் பாவத்தைச் செய்கிற உடலை 'அழுக்கு பின்னணியில், அவர் காபரே நடனராக இருந்ததையும் ஒரு தி, அதற்காய் அவர் (பாவ) மன்னிப்பும் பெற்றுக் செயல்களை மதிப்பிடுகிறபோது, அது புனிதம் ழத்தலாக உருமாறுகிறது. அப்போது இது ண போகிறது.
女女★女女女
ம் மாயாவும், மனிதர்கள் புரிகிற குற்றங்களுக்கு, அதை
ப் ‘புரிந்துகொள்ளுதல்' பற்றி உரையாடுகிறாாகள்; அதே
கள் அப்படி ஆகக் காரணமான பண்பாட்டையும்
திகளிற்கு, குற்றங்களின் விளைநிலமான சமூகத்தையும்
அம் மனிதர்களைப் புரிந்துகொள்ள சமூகத்தைப்
ருவரும் நிகழ்ந்த குற்றத்திற்கு அக் குறிப்பிட்ட
6.
女★★女★女
லுள்ள குழுமங்கள் பற்றின லிபரலான எண்ணங்களைக் போன்றோரும் ஏற்றுக் கொண்டு சரணடைந்துள்ள மதம்,
களை விலத்தி வைத்திருக்கும், மட்டுப்படுத்தல்கள் டிருக்கிற கீழ்நிலையிலுள்ளவர்கள்மீதான அக்கறைகள்

Page 42
இதழ் குறித்து பல்விதமான கருத்துக்களை பலரும் மு هو B5 ஆரோக்கியமான அக்கறைகளைக் கருத்திற்கொண்டு “மூளைக்கு எனினும், அதில் இடம்பெற்றவை குறித்து “தவறாக” “பயமாக” 6 பிரச்சினையும் இல்லை. அப் பகுதியூடாக எமது ஒரே நோக்கமாக எல்லாவற்றையும் ஒரே தளத்தில் வைத்து வம்பு பேசும் ‘இலக்கிய இருந்தது. எனினும், வெளிப்படையாய் உள்ளுர்வாசிகளுக்குத் தெ இதழில் பெயர்களாய்ப் பிரசுரிப்போம் என்றெல்லாம் பலரும் எதிர்பா எண்ணியதன் வெளிப்பாடோ என்னவோ! எப்படியோ, எல்லாவற்றை தந்திரம் கருதி அப் பகுதியை அகற்றிக் கொண்டு, அது வேறு வ வெளிவரும் என பகிர்ந்துகொள்கிறோம்.
கடந்த இதழ் குறித்த சில கருத்துக்களைப் பார்த்தபோது, நாம் எ1 சுருக்கமாக எழுதிய எம்மைப் பற்றிய அறிமுகக் குறிப்பைக்கூட ப6 விளங்கிக்கொள்ள சிரமப்பட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அந்தக் கருத்துக்களிலுள்ள ஆதிக்கத்தன்மையையும் விளக்கமாகப்
(1) இந்த சஞ்சிகை “பெண்ணியத்தை அறைகூவி விற்க அல்ல ஆனாலும் பலரும் “பெண்களால் நடத்தப்படும் இதழை - பெண்ணி மார்க்சியம், தலித்தியம் போல பெண்ணியமும் ஒரு ‘கெட்ட’ சொல் விற்க அல்ல என ‘பயத்துடன் எழுதவில்லை. ஆனால் நாம் செ என்கிற கோட்பாட்டின்கீழ் அதன் நோக்கங்களுக்காக (மார்க்சிய ே இதழைக் கொண்டுவருவதுபோல) கொண்டுவராமல், ‘பொதுவான
இதழாக கொண்டுவருவதென்பது எமது தேர்வு ஆகும்; இந்த எமது சஞ்சிகை என்றதும் அது பெண்ணிய அல்லது பெண்களுக்கானது
எதிர்வினையும் காரணமாகும். சிலவேளை ஆண்களால் நடத்தப்ப ஆண்களுடையதாகஆணியத்தன்மை உடையதாக இருப்பதால் இந் ஆனால் இப்படி எல்லாம் கற்பனை வேண்டாமென தெளிவாக ஒன் உள்ளடக்கங்களிற்கான எதிர்வினைகளைத் தருவதை விடுத்து சில செய்கிறீர்கள்” “நீங்களும் ஒரு ஆணிடம் layout செய்ய வேண்டி அக்கறைப்படல்கள் ஊடாக தேவையற்ற விடயங்களை முதன்மைப் பெண்ணிய இதழாக பார்க்க விரும்புவதுடாக பெண்ணியம் குறித்த இதழை நிராகரிக்க விரும்புகிறார்கள்; நிராகரிப்பது ஏற்பது என்பதெ கற்பித்துக் கொண்டேதான் இருந்தாலும், இப்படியான விவாதங்களி: என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறோம்.
(2) அற்றத்தின் இதழ்-வடிவமைப்பு (layout & design) செய்வது இருக்கிறது. கூடவே, அதிலும் தெளிவாக, இதழின் ஆசிரியர்களி ஆனால் பலர் வரனையும் ஒரு ஆசிரியராக சொல்லிக்கொண்டதே (கிசுகிசு போன்ற பகுதிகளில்) இருந்திருக்குமென அபிப்பிராயப்பட்ட கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான Belinda Sir காரணமாய் குறிப்பிட்டவைகளில் ஒன்று அதே கட்சியிலுள்ள அவர நட்புமுறிவால்தான் அவர் ‘கட்சி மாறினார் என்பது. இத்தகைய
தோழர் அதே கட்சியில் இருக்கிறபோது ஏற்படாது என்பதையும் க இருக்கிற இந்தப் 'பொது எண்ணப்பாடுகள் சுவையானவை. இ:ே பெண் வடிவமைப்பு செய்திருந்தால் இப்படி ஒரு எண்ணப்பாடு (அ செலுத்துவதாகஅவளும் அந்த இதழின் ஆசிரியர்களின் ஒருவளாக வந்திருந்தாலும் அது அவளது ஒழுக்கம்/உடல் சார்ந்ததாகவே வ
இதை ஒரு (தாங்கள் 'விரும்பிற) பெண்ணிய இதழாக வெளியிட ஆசிரியர் போன்ற) கருத்துக்களையும் வெளியிட்டுக் கொண்டு இரு வைத்திருக்கும் ஒப்பற்ற நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
அவர்களிடம் சில கேள்விகள்: "கனடிய ஆங்கிலப் பத்திரிகைகளை செய்பவர்கள் ஆண்கள்/பெண்கள் யாராகிலும் இருக்கலாம். அப் சன்) பெண்ணியத்தை வரிந்தவையோ, ஆண்கள் செய்தால் ஆன கொள்வீர்களா? ஒரு வடிவமைப்பு செய்பவருடைய உழைப்பை பெயரைப் போடுவதால் பெண்ணியம் என தாம் ‘புரிந்துவைத்திரு அந்த ‘சிந்தனை. ஆரோக்கியமானதல்ல.

شحېچ9ي
ன்வைத்தார்கள். சில வலை கொடுப்போம்” பகுதி நீக்கப்படுகிறது. நித்துக்கொள்ளப்பட்டதென்பது தவிர எமக்கொரு
கொலைமரணம்ஆண்-பெண் உறவுகள் உலகம்' சார்ந்த எதிர்வினையைப் பதிவதாகவே ரிந்த அக் கேள்விகளுக்கான பதில்களை இந்த ாத்தது ஆச்சரியமாக இருந்தது; தங்களைப்போலவே |ம் 'வம்பு மட்டுந்தான் என எடுத்துக்கொள்வதன் வத்தில் தீவிர அங்கத விமர்சனமாக இங்கு
து ஆசிரியர் தலையங்கத்தில் தெளிவாக, ரும் படிக்க முயலவில்லை அல்லது முடிந்தது. அத்தகைய தவறான புரிதல்களையும், uTfGumb:
’ எனத் தெளிவாகவே குறிப்பிட்டிருந்தோம். ரிய இதழாகப் பார்க்க விரும்புவதே தெரிகிறது.
அல்ல. அந்தவகையில், இது பெண்ணியத்தை பற்பட விரும்புகிற ஒரு சஞ்சிகையை பெண்ணியம் ாக்கங்களுக்காக, தலித்திய நோக்கங்களுக்காக ஒரு ஆனால் பெண்களது படைப்பாக்கத்தை முன்னிறுத்திய தேர்வுக்கு பெண்களை ஆசிரியர்களாய்க் கொண்ட என்கிற உடனடியான எண்ணத்திற்கான எமது டுகிற ஊடகங்கள் இலக்கிய சஞ்சிகைகள் உட்பட த எண்ணப்பாட்டுக்கு வாசகர்கள் வந்திருக்கலாம். றைக் குறிப்பிட்டபிற்பாடு, இதழின் ர் “நீங்களும் ஒரு ஆணிடம்தான் layout இருக்கிறதே" என்பதுபோன்ற அநாவசியமான
படுத்த முனைவது தெரிந்தது. அற்றத்தை ஒரு பொதுவாசகர்களின் எண்ணங்களை’ முன்வைத்து, ல்லாம் அவரவர் தேர்வு. தொடர்ந்து (அர்த்தங்) ல் இனிமேல் பக்கங்கள் விரயமாக்கப்பட மாட்டாது
திரு.வரன். இது கடந்த இதழில் 'தெளிவாக ன் பெயர்களும் எழுத்தில் வைக்கப்பட்டிருந்தது. டல்லாமல் அவரது ‘பாதிப்பு கணிசமானளவு எமது ார்கள்! கனடாவில், கடந்த தேர்தல் சமயத்தில், mach லிபரல் கட்சிக்கு மாறியபோது அதற்கான g5 (deputy leader Peter MacKay) also paiuqbL61st 60T விமர்சனங்கள் அவர் ஒரு ஆணாகவும் அவரது பெண் வனிக்கவேண்டும். மேற்கின் அரசியலாகட்டும் எங்கும் , ஆண் ஆசிரியர்களின் பெயர்களைப் போட்டு, ஒரு தப் பெண் அவர்கள்மேல் ‘பாதிப்பு ) வந்திருக்குமா என்றால், இல்லை! அப்படி நம்! என்ன புரிதல்கள்!
விருப்பம்கொண்டு, இப்படியான (வரனும் இதழின் ஒரு ப்பவர்களிடம் இந்த இதழின் ஆசிரியர்கள்மீது
எடுத்துக் கொண்டால், அதில் வடிவமைப்பு டியாயின் அப் பத்திரிகைகள் (உதாரணம்: ரொறன்றோ பத்தை வரிந்தவையோ என்று எடுத்துக் ரு. வரன் செய்கிறார். அதைக் குறிப்பிடாமல் எமது கிற ஒன்று உய்யுமென ஆண் நபர்கள் சிந்திப்பது -

Page 43
நாங்கள் பெண்ணிய இதழ்’ என்றே கூறாத ஒ பெண்ணியத்தை இழப்பதா என்றும், “பெண்கள் நடத்தப்படவேண்டும் “பெண்கள் பிரச்சினை ‘ெ வேண்டும்' என்றும் -உள்நோக்கங்களுடன்- குறு விடுத்து உள்ளடக்கத்தில் கவனம் குவிக்குமாறு படித்து, அவற்றின் மேல் வாதம்விவாதங்களை
அற்றம் குறிப்பிட்டதுபோல வரும் (தாமதப்படுத் மீண்டும் தனியே கவிதைபோன்ற வடிவங்களுள் முக்கியமான பல சமகாலத்து ஈழத்துப் படைப்ப
கனடியச் சூழலின் கலை-அரசியல் நிகழ்வுகை இனிவரும் இதழ்களை இருமொழி இதழ்களாக முடிவெடுத்திருக்கிறோம். மற்றும், மூலப்பிரதி மொ.பெயர்ப்பு முயற்சிகள் - எத் துறையாயினு வரவேற்கப் படுகின்றன. நூல்மதிப்புரைlஅறிமுக கீழ்க்குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
வாசகர்களிடம் அற்றம் 'வாசிப்பையும்’ ‘விமர்ச6
இதழ் 02 |2005 செப்ரம்பர்
தொடர்பு முகவரி: 109 - 1703 McCowan Rd., SCAR - ON., M1S 4L1, CA மின்னஞ்சல்:
attamm(0gmail.Com
இதழ்-வடிவமைப்பு: வரன்
உட்பக்க ஓவியங்கள்: கலாரஞ்சினி, சத்யன்
முன்னட்டை ‘இன்றைய உலகு (கார்ட்டுன்: CStevebel, 05.07.2005, மற்றும் இல6 பொலிசாரால் தவறாகக் கொல்லப்பட்ட மகனின் படத்துடன் பிரேஸிலியத் தகப்பன்) î6öi6OTL'60DL ||60pasůLJLub: A Youthful Maya Angelou (C. G. Paul Bishop Junior

ன்று, ஒரு ஆணின் பாதிப்பில் தன்
இதழ்’ ‘பெண்களாலேயே பண்கள்தான் வாசிக்கவும் க்கிச் சிந்திப்பதை , முடிந்தால் இதழை வேண்டிப் 5 தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தலை முடிந்தவரை தவிர்ப்போம்);
சுற்றாமல் பிற வடிவங்களை களைபடைப்பாளர்களை, மற்றும் ள மையப்படுத்த விரும்புகிறது. (bilingual) G35T605(661) குறித்த குறிப்புகளுடன் அனுப்பப்படுகிற )- குறிப்பிடக்கூடிய தேர்வுகள் த்திற்கு நூல்களை அனுப்பவிரும்புவர்கள்
ாங்களையும் வேண்டுகிறது.
NADA
ன்டனில்
1954

Page 44
RFrார மு:ா 27.Eரf Sr: tPնritt): "tarilad7rI "EI.5 23:T) i'r g: ).2 754 72.2 532.3
 

நான் இன்னும் எழுகிறேன்
உனது திரிக்கப்பட்ட கசப்புமிகு பொய்களால் வரலாற்றில் என்னை நீ எழுதிக் கொள்ளலாம் மிகுந்த அழுக்கினுள்ளே என்னை நீ மிதிக்கலாம் எனினும் தூசிபோல நான் எழுவேன்
என் உடல்வசீகரத்தன்மை உன்னை நிலைகுலையச் செய்கிறதா?
ஏன் நீ துயரத்தால் கட்டப்பட்டுள்ளாய்? என் வரவேற்பறையில் ஏதோ எண்ணெய்க் கிணறுகள் தளும்பிக்கொண்டிருப்பதுபோல நான் நடப்பதால்
நிலாக்களைப் போலவும் சூரியன்களைப் போலவும்
அலைகளின் நிச்சயத்தன்மையுடன் நம்பிக்கைகள் உயரப் பறப்பதே போல, எழுவேன்
நீ என்னை உடைந்துபோய் பார்க்க வேண்டுமா? குனிந்த தலையும் தாழ்ந்த கண்களும் என் ஆன்மாநிறைந்த அழுகைகளால் பலவீனமாகி நீர்த்துளிகளைப்போல தோள்கள் கீழே விழுந்தபடி:
என் இறுமாப்பு உன்னை அச்சுறுத்துகிறதா? என் விட்டுக் கோடியில் தங்கச் சுரங்கம் கிண்டப்பட்டுக்கொண்டிருப்பதுபோல நான் சிரித்துக்கொண்டிருப்பதை நீ மிகக் கடினமாய் எடுப்பதில்லையா?
உன்னுடைய சொற்களால் எனை நீ சுடலாம் L TTT OTTTTTT TCMM CTaLLLL L LLL LLLS உன் வெறுப்புமிகுதன்மையால் எனை நீ கொல்லலாம் எனினுங் கூட காற்றைப் போல, நான் எழுவேன்
என் பாலுறவுக்கவர்ச்சி உன்னை நிலைகுலையச் செய்கிறதா? என் தொடைகள் இணைகிற இடத்தில் வைரங்களைக் கொண்டிருப்பவள்போல நான் நடனமிடுவது ஒரு ஆச்சரியமாய் வருகிறதா?
வரலாற்றின் இழிவுகளால் ஆன குடிசைகளிற்கு அப்பால் எழுகிறேன் வலியால் வேர்கொண்ட கடந்த காலத்தின் மேலிருந்து எழுகிறேன் நான் பரந்ததும் பாய்தலுமான கருங் கடல் ஊற்றெடுத்தும் பொங்கியும் வெள்ளத்தில் எடுத்துச் செல்லப்படுகிறேன்
எனக்கு பின்னால் திகில்மிகு இரவுகளையும் அச்சத்தையும் விட்டு
எழுகிறேன்
அற்புதத் தெளிவில் புலரும் விடியலுள்
எழுகிறேன் என் முதாதையர்கள் தந்த பரிசுகளைச் கொணர்ந்தபடி, நான்தான் அடிமைகளின் கனவும் நம்பிக்கையும் நான் எழுகிறேன்
எழுகிறேன்
Waran - ay Out