கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 2006.04-06

Page 1
M M
Mo: "7 ܝܵ זהשלילי
 


Page 2
MESELAS SuSan
மனித எச்சங்கள் யுத்தகால ஒளி ஆதாரம். ஆனால் இங்கே அவை கைக் காட்சிக்குள் படமாக்கப்பட் சமாதானம் என்பவற்றின் குறியீடாக எடுக்கப்பட்டது.
1978இன் கோடைகாலத்தில் - ெ அதற்கு எதிராக இருந்த சான்டினி டத்தின்பொழுது - அவர் இதைப் ப
 

Cuesta del PalmO - 1978
ப்படக்கலையின் ஒரு முக்கியமான ஒரு அழகான பிரமாண்டமான இயற் டுள்ளன. இது யதார்த்த உலகு,
இருக்கின்றது. இது நிக்கரகுவாவில்
சாமோசாவின் சர்வாதிகாரத்திற்கும் mஸ்டாவிற்கும் இடையிலான போராட் ம் பிடித்திருக்கிறார்.

Page 3
கலைச்செல்வனோடு.
ஏன்?
ஒரு நாடோடியின் நாட்குறிப்பு இசைக்கும் வயலின் ஏன் எரிந்து போனது! யேசு உயிர்த்தெழும்நாளும் நானும் போர்நிறுத்தம்
சொல்லித்தானாக வேண்டும்! தோழர் புஸ்பராஜாவின் நினைவாக..! புஸ்பராஜா அண்ணையின்நினைவுகளோடு.! காக்கைச் சிறகினிலே!
மன்னிப்புக் கோராதே! தோழர் யேசுவுடன் பேசாது திரும்பிய இரவு தமிழ்த்தேசியமும் சிங்களத்திரைப்படங்களும் Michelle PERROT2 ilgi ŞE G35 சிநேகம்
சண்டைச்சேவல்
நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம்
எதை நோக்கி?
நிலவுக்குள் அவ்வை. - பேதம்
ரவீந்திரன் பிரதீபனுடன் ஓர் உரையாடல் புதியவனின்'மண்
நான் அவன்
கண் கேட்காது
சிமோன் தி போவுவா றஞ்சினி கவிதைகள்
ஐரோப்பிய சஞ்சிகைகளின் புத்துயிர்ப்பு நிழல்கள்
 
 

(7 uyid
ந.சுசீந்திரன்
அஜாதிகா
கலையரசன்
கரவைதாசன்
LurTLf5l6of
சந்துஸ்
சபாலிங்கம் ந.வ.
துடைப்பான்
suosisniņLÓ
ராசன் றஜின்குமார்
என். யதார்த்தன்
சந்துஸ்
ரதன்
நிஷாந்தி
அஜாதிகா
கதி
அனார்
வி. சிவலிங்கம்
ராசன் றஜின்குமார்
அருண்
Lorrsotd
த. ஜெயபாலன் றஞ்சினி சித்திரா சுதாகரன்
அநாமிகா
செ. க. சித்தன்
தெருக்கூத்தன்
Volvi - Nr2 - išsUE 23
05
08
09
24
25
28
29
33
36
39
42
43
49
54
55
60
61
68
71
77
79
80
83
86
88
90
asis o is

Page 4
Photographer: Philip Jones Griffiths
പ്രശ്മ 2 多
گلبرگہ مشہور ہمنوUl Q3)
Wol. WII N0. 2 Арг, -Juп. 2006
அட்டை வடிவமைப்பு: பிரதீபன்
உள் வடிவமைப்பு: ஸ்கூர்மி பிரதீபன்
தொகுப்பாசிரியர்கள்: தயாரிப்பில் உதவி:
ஸ்கர்ரி பிரியதர்வின் also: fulfiଗ#i୍ଣ୍ଣ ஆறுTநிதி
இதழ் 23
 

SAIGON - 1968
தொடர்புகளுக்கு: EX|- 2/ Rue Jean Moulin 92400 Courbevoie
Fra Cee. e-mail Lyrnizhal exiIEWanado ofr
அன்பளிப்பு வருட சந்தா - 15 சurs (4 பிரதிகள தபாற் செலவு உட்பட)
N" (l'enregistrement de l'association : 130232}+

Page 5
2லைச்செல்லனே
ந. சுசீந்திரன்
1ெங்களுக்குக் கைவந்த அளவுகளில் சில நம்பிக்கைகளை நாங்கள் விதைத்துக்கொண்டு தானிருக்கிறோம். கனவுகளும் முற்றாக அழிந்தொ ழிந்துபோகாமல் எங்களிடத்தில் எஞ்சியிருக்கத்தான் செய்கின்றன. மரணமும் எங்களைத் துரத்தியபடியும், நம்பிக்கைகளையும் கனவுகளையும் தகர்த்தபடியும், எஞ்சியவாழ்வை அச்சுறுத்தியபடியும் எங்களுடனேயே உறங்கிக் கொண்டிருக்கிறது - எதுவுமறியாத ஓர் அப்பாவியைப் போல.
கலைச்செல்வன் துயிலோடு போய் ஒரு வருட மாகிவிட்டது. மனப்பதிவுகளின் கண்ணிரை இன்னும் துடைத்துவிட முடியவில்லை. காலங்கள் இப்படி வேகவேகமாகவேதான் எப்போதும் கழிகின்றதா!
எண்பதுகளின் தொடக்கத்தில் பெருமளவு ஈழத் தமிழ் இளைஞர்கள் ஐரோப்பாவிற்கு வந்துசேர்ந்தனர். இலங்கையில் நடந்த இனக்கலவரங்கள், பல்வேறு விடுதலை இயக்கங்களின் தோற்றங்களின் திடீர் வளர்ச்சி, மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பொருளாதார, வாழ்வியல் மாற்றங்கள் என்பன இந்த இடப்பெயர்வின் சில காரணிகள் எனக் கொள்ளலாம். இப்படி ஐரோப் பாவிற்கு வந்து சேர்ந்த இளைஞர்களிடம் அரசியல், இலக்கியம், மற்றும் விடுதலை இயக்கங்களிடத்தில் சார்புநிலை என்பன இயல்பாகவே காணக் கிடைத்தன. 1989ம் ஆண்டளவில் சுமார் இருபத்தி ஐந்து சிறு பத்திரிகைகள் ஐரோப்பாவில் இருந்து தமிழில் வெளிவந்தன. அப்போது இலங்கையில் இருந்த எல்லா விடுதலை இயக்கங்களுக்கும் ஆதரவாளர் களை இங்கே காண முடிந்தது. இலக்கியச் சந்திப்பு 1988ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெர்மனியில் இருக்கின்ற ஹேர்ண என்ற நகரில் தோற்றம் பெற்று ஆரம்பத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜெர்மனியில் பலவேறு நகரங்களில் நிகழ்வுகண்டது.
1989ம் ஆண்டு பிராங்போட்டில் நடைபெற்ற ஐந்தாவது இலக்கியச் சந்திப்பில் நான்முதன்முதலில் கலைச்செல்வனையும் லக்ஷமியையும் சந்தித்தேன். எல்லாவற்றின்மீதும் ஓர் அவசர அபிப்பிராயம் சொல்ப வனாக, அறிதலிலும் ஆய்தலிலும் வேட்கை கொண்ட உற்சாகமான இளைஞனாக, தமிழரின் வாழ்வில் புரட்சிகரமானதும் முற்போக்கானதுமான கலாசார, சிந்தனை மாற்றங்களை உருவாக்கநினைப்பவனுமாக
 

/ 2
இருந்தான் கலைச்செல்வன்.
1990ம் ஆண்டு தை மாதம் 'பள்ளம் என்ற ஒரு சஞ்சிகையை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வெளி யிட்டான். தமிழர்கள் ஐரோப்பா எங்கும் அரசியல் தஞ்சம் கோரி, தங்கள் இருப்புக்களை உறுதிப்படுத்திக் கொண்டிருந்த ஒரு பொழுதில், ஜனநாயகச் சிந்தை என்பது அந்நியமான ஒரு மனச்சுழல் சமூகத்தில் முதல் இரையாக ஆக்கப்பட்டவன் கலைச்செல்வன், 'பள்ளம் என்கின்ற அந்த மாற்றுக் கருத்துப் பத்திரிகையை வெளியிட்டதற்காக.
வெறுமையான பியர்ப் போத்தல் அது. கையடக் கமான அந்தப் போத்தலை உடைத்து கலைச் செல்வனது முகத்தில் ஏற்றினான் ஒருவன். நல்ல வேளையாக அது அவனது கண்களைக் கொன்று விடவில்லை. கண்ணில் ஏற வேண்டியது நெற்றியில் ஏறி கண்மடலுக்கு மேலான புருவத்தைக் கிழித்திருந்தது. ஒரு மனிதனைக் கடத்திக் கொண்டுபோய் தனி இடத்தில் வைத்து ஐரோப்பாவிலும் சித்திரவதை செய்யலாம் என்ற இடைப்பாடத்தை இடம்பெயர்ந்த தமிழர்கள் - புலிஇயக்கச் சண்டியர்கள் - இவன் உடலில்தான் கற்றுக்கொண்டனர். எப்படித்தான் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதும் ஜனநாயகப் பண்பு மிக்க மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கும் மறுத்தோடி அரசியலை எப்போதும் வரித்துக் கொண் டவனாகவே கலைச்செல்வன் வாழ்ந்திருந்தான்.
2001ம் ஆண்டு யூலை மாதம் நோர்வேயின் தலை நகர் ஒஸ்லோவின் விமானநிலையத்தில் இருந்து கலைச்செல்வனை ஏற்றிக்கொண்டு மலையும் கடலும் சங்கமித்து நிற்கும் பேர்கன் என்கின்ற, நோர்வேயில் இலக்கியச்சந்திப்பு நடைபெறும், இடம் நோக்கிப் பயணப்பட்டோம். வழி கோடைக்காக ஏங்கிக் கிடந்தது. "ஒரு அகதியின் வாழ்வின் முன்னால் தோன்றும் படிகள் யாவும் செங்குத்தானவை" என்று ஆதிப் புகலிடக் கவிஞன் தாந்தே கூறியதாகச் சொல்வார்கள். ஒஸ்லோவில் இருந்து பேர்கன் நோக்கிய எங்களது பாதைகளும் அப்படித்தான் வளைந்து வளைந்து செங்குத்தாக மேலேறிச் சென்றன. நாம் எங்கு போகிறோம், என்ன பேசுகிறோம் என்பதை விடவும் நாம் பார்த்தோம், கூடிப் பயணப்

Page 6
| pāSLOTTÜ,
CETG) முன்னே போக முடியினும் போவே6 விடியலைக் காத்து நிற்குமோ ............ — ან" ნა ஆநிச்ச சஞ்சிகையினால் 14.03.20
பட்டோம் என்பதுவே மனநிறைவைத் தருகின்ற வாழ்வில் ஒரு ஐந்து மணி நேரப் பொழுதை ஆனந்த மாகக் கழித்ததைக் குறிப்பிடத்தான் வேண்டும். நோர்வேயின் அதியுயர்ந்த மலையின் மீது நாங்கள் இளைப்பாறினோம். இலங்கையில் இருந்து ஐரோப்பா வுக்கு கோடையின் தொடக்கத்தில் வந்திருந்த கவிஞர்கள் இருவருக்கு மலையுச்சியில் படிந்து கிடந்த பணியையும் காட்டிவிட எம்மால் முடிந்தது. உடைந்த புட்டியின் ஆயுதக்கிறல் அடையாளங்கள் சூரிய ஒளிபட்டுத் தெறித்த பனியுறைந்த அந்த மலை யுச்சியில் கலைச்செல்வன் முகத்தில் தெளிவுறத் தெரிந்தது. ■ 普 ■ * 邨
1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ராஜனி திரானகம கொல்லப்பட்டதைக் கண்டித்து பாரினபில் ஒரு நிகழ்வு துணிச்சலாக நடத்தப்பட்டது. அதன் பின்னர் இலங்கையைச் சேர்ந்த மலையக எழுத்தாளர் என்.எஸ்.எம்.ராமையா என்ற எழுத்தாளரின் மறைவை யொட்டிய நினைவுக்கட்டம் அதே நண்பர்களினால் 1990ம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது. கண் காணிப்பு அரசியலுக்குப் பணிக்கப்பட்ட நடைமுறை நாகரிகம், ஜனநாயகம், இங்கிதம் என்ற எதுவும் எங்களிடம் பலிக்காது என்ற வாசகங்கள் முகத்தில் அறையப்பட்ட புலிக்கும்பல் ஒன்றினால் இந்தக் கூட்டம் குழப்பியடிக்கப்பட்டது. மிகச் சிறிய நண்பர்கள் கூட்டமொன்று - அதுவும் நோஞ்சான் உடல்வாத நண்பர்கள், எல்லோரும் நடுங்கிப்போயிருந்த காலமது புகைப்படச் சுருள்களைக்கூட இந்தக் கும்பல் விட்டு வைக்கவில்லை. எஞ்சி இருக்கின்ற புகைப்பட மொன்றில் இப்போது காலமாகி விட்டவர்கள் என்று
நிழல் Այլ լդի |내il
 
 

இன்றைய விமர்சீர்சூழலும் ராஜிவி திரனகமாவும்
市 நினைவுக் கருத்தரங்கில் (பாரிஸ் -1992)
முன்வரிசையில் தோழர்கள் புஸ்பராஜா பே, நடமாகாந்தன் (2004) சபாஜிங்கம்(1994)
06இல் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம்
காணக் கூடியதாக புளப்பராஜா, உமாகாந்தன், சபாலிங்கம் இவர்களோடு கலைச்செல்வனும் துல்லிய மாகவே கொலுவுடன் இருக்கின்றான். 'அநிச்ச' சஞ்சிகை நண்பர்கள் விநியோகித்திருக்கும் இந்தப் புகைப்படப் பிரதியில் கலைச்செல்வனின் பெயரினைத் தின்று விட்டிருப்பதின் அரசியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
நாங்கள் சந்திக்கும்போது எவற்றையெல்லாம் பேசினோம் என்று இப்போது சிந்தித்துப் பார்க்கிறேன். எங்கள் வாழ்வு எங்களை அறியாமலே ஏதோ வகை பறியாப் பலவற்றுக்குள்ளே திணிக்கப்பட்டுக் கிடக்கிறது. மீண்டு வருவதற்கான நிரந்தரப் போராட் டத்திற்கு முடிவில்லைப் போலும் உலகம் புகலிடம் தேடி அலைகிறது. புகலிடம் எங்களில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றியும் உலகப் புகலிடச் சமூகங்கள், அவர்களது புகலிட இலக்கியத்தின் அடிப்படைகள் மற்றும் இன்னபிற விடயங்களில் எல்லாம் எங்கள் காலங்களைப் பொசுக்தினோம்,
ஹிட்லர் ஜேர்மனியில் ஆட்சிக்கு வந்தபோது தொடக்கத்தில் ஜேர்மனியில் இருந்து யூதஇனப் புத்திஜீவிகளும் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று பெருமளவு இடம்பெயர்ந்து பூமிப்பந்தின் பல பாகங்களிலும் ஒடி ஒளிந்து கொண்டபோதும் தமது நாட்டில் உருவெடுத்திருக்கும் பாசிச அரசின் முகத் திரையைக் கிழித்து எழுந்ததுதான் அவர்களது ஜெர்மன் புகலிட இலக்கியம், ஜேர்மனிக்கு வெளியே செயற்பாட்டாளர்களின் தொடர்ச்சியான ஒன்று கடலினால் சர்வதேசமெங்கும் அன்றைய ஹிட்லரின்

Page 7
சுசீந்திரன்-கலைச்செல்வன்
பாசிச அரசுக்கெதிரான அணிதிரட்டலை அவர்களால் செய்ய முடிந்தது. தமிழிலும் புகலிட இலக்கியம் என்பதன் ஏற்றுக்கொள்ளக்கூடிய புரட்சிகர வரைபு ஒன்றை ஆக்கிவிட முயற்சிகளை மேற்கொண்டி ருந்தான் கலைச்செல்வன்.ஆனால் வெகுஜன ஊடகங் களின் திடீர்ப் பரம்பல், அவசர அவசரமான, புகலி டத்தின் உள்வாங்கல்களைக் கண்டுகொள்ளாத ஒரு மேலோட்டமான புரிதல்களுடன் கூடிய படைப்புக ளையே கொண்டாடின. இப்படி எழுந்த இந்தக் காட்டு விளைச்சலில், மரபு பேணப்படுகிறதே தவிர, ஒரு மாற்றின் அல்லது புதிதின் கிற்று தொலை வாகிப் போகின்றது.
"இலக்கியம் என்பது வெடிகுண்டு அல்ல, ஆனாலும், அது ஆகக் குறைந்தது ஒரு வெடி குண்டின் தாக்கத்தை விளைவிக்கக்கூடியது" என்று சொல்வார்கள்.
1992இல் கலைச்செல்வனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட எக்ஸ்பில் என்கின்ற பதிப்பகம், அதற்குப்பின்பு 1998ம்ஆண்டில்'எக்ஸ்பில் என்ற பெயரையே, தான் உட்படப் பலரால் தொடங் கப்பட்ட சஞ்சிகையின் பெயராகவும் கலைச் செல்வன் முன்மொழிந்தமை புகலிடத்தின் உள் எார்ந்ததாற்பரியத்தைப் புரிந்து வைத்திருந்த பிரக்ஞையில் முகிழ்த்தவையே.
தொண்ணுறுகளின் தொடக்கத்தின் ஒரு
 
 
 

மறக்காத மண்முகமாய்.
புகலிடம் எங்களில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றியும் உலகப் புகலிடச் சமூகங்கள், புவர்களது புகலிட இலக்கியத்தின் அடிப்படைகள் மற்றும் இன்னபிற விடயங்களில் எல்லாம் எங்கள் காலங்களைப் பொசுக்கினோம்.
வாரஇறுதியில் நாங்கள் இலங்கையின் முதற் தொழிற் சங்கவாதி கோ. நடேசய்யருக்கு விழாவெடுத்தோம், அந்த ஆயத்த இரவொன்றில் விடியவிடிய ‘தேசியம் பற்றி நண்பன் கலைச்செல்வனும் இன்னும் வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த இரண்டு நண்பர்களும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் நடைபெறவிருக்கும் அந்த ஐரோப்பியத்தமிழ் மகாநாட்டில் "அகஸ்தியர் எழுத்துக்களில் அரசியல்" என்பது குறித்துகலைச்செல்வன் பேசவேண்டும்.அதை அவனுக்கு ஞாபகப்படுத்திய நான் விவாதத்தை நிறுத்தி தாங்கப் போதுமாறு பணித்தேன். இதை விரும்பாத கலைச்செல்வன்(தொடர்ந்து விழித்திருந்து பேசப்போகிறானாம்) ஒரு குழந்தையைப்போல் அழுதே விட்டான்,
நினைவுகளைச் சொல்வதில் நான் தோற்றுப் போகிறேன்.
விரல் இடுக்கித் திணிகள், புதுப்புதுப் பெருஞ் சமையல், இரண்டு மூன்று தினங்கள் தொடர்ந்து சமையலறைக்கும் வரவேற்பரைக்கும் மாறி மாறி நடந்து அருந்தும் மது காற்றுதும் நிரோசை ஆற்றங் கரைகளிலும், கோடைமலர் விளைந்த பூங்காக் களிலும், கொட்டிக்குவிந்திரகிக்கிடக்கும் பனிவெளி களிலும் படைப்பிலக்கியம்பற்றியோ, இலங்கை,உலக அரசியல்பற்றியோசத்தமிட்ட விவாதங்கள்.எங்களது சண்டைகள், எங்களது இருப்புகள், எங்களது நேசங்கள், எங்களது சுமைகள், நாங்கள் பேசுகின்ற விஷயங்கள், விழித்துக் கழித்த இரவுகள், விட்டேத்திப் பயனங்கள், இப்படியாக,

Page 8
உயிர் நிழல் 0 ஏப்ரல் -
öl 2006
O
SJ6of 6TÜ6)Umg ஏன் றோஜாவை ஏன் குதிரையை ஏன் கோடைகா ஏன் எப்பொழுது ஏன் ஒரே பூக்க ஏன் குறிப்பிட்ட ஏன் இனங்கள் ஏன் வகைமாதி ஏன் நான்? என
நான் யார்?
எனக்குத் தெரி அழுவதற்கும்
எதிர்பார்ப்பில்6 சாக்கடைக்குள் Uாதங்களற்ற உ
சந்தழயற்ற சந்:
ஏனையவர்கள் எண் தீனியைத் எலும்புடனும் ச ஒரு ஜடம் என்ட நான் யார் உண் யாவும் துகளாகு நான் மீண்டும் பு
 
 

அஜாதிகா
தும் வசந்தகாலத்தைப் பாடுகிறோம்? பப் போற்றுவதற்கு விரும்புகிறோம்? மட்டும் அழகாகக் காண்கிறோம்? லத்தின் அழகை மெச்சுகிறோம்? துமே ஒரே பருவ காலங்கள்? ளையே ஆராதிக்கிறோம்? பிராணிகளையே விரும்புகிறோம்?
ரிகள்?
ாவே நான்.
JՈ5/.
)ாது விரும்புவதற்கும் உழல்வதற்கும் டலை சுமப்பதற்கும் துகளில் கழித்து வைத்தவற்றுள் தேடும்டத்தும் தையுடனும் கூழய தைத் தவிர
Ορμί6ύ2
ή
ண்ணாவேன்.

Page 9
ஒரு நாே
'' .क्षं
LTTypusif
X
குறி டென்மார்க், ஐரோப்ப செப்டெம்பர் 2005: . . டென்மார்க்கில்பிராந்தியப்பத்திரிகையாக அறியப் பட்ட 'யூ லாண்ட்ஸ் போஸ்டன் ஒரு புதிய போட்டியை அறிவித்தது. முஸ்லிம்களில் எல்லாப்பிரிவைச் சேர்ந்த வராலும் உயர்வாக மதிக்கப்படும் இறைதூதர்முகமது நபி அவர்களின் படத்தை கேலிச் சித்திரங்களாக வரைந்தனுப்புமாறு தனது ஒவியர்களைக் கேட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சித்திரங்கள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன. முகமதுவை ஒரு பயங்கரவாதியாக, ஒரு கொள்ளைக்காரனாக, ஒரு பிச்சைக்காரனாக பரிகசித்தன அந்தக் கேலிச் சித்திரங்கள். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த டென்மார்க் முஸ்லிம்கள்தாம் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தனர். குறிப்பாக, தலைப்பாகைக்குள் குண்டு வைத்திருக்கும் முகமது வின் சித்திரம்- முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கர வாதிகள் என்னும் எண்ணத்தை உருவாக்குகின்றமை - குறிப்பிட்ட சமூகத்தின்மீது வெறுப்பை விதைக்கும் நோக்கிலானது என நம்பினர். இது குறித்துப் பேச டென்மார்க் அரசாங்கத்தை அணுகினர். ஆனால் ஒரு பத்திரிகையின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிட உரிமையில்லை என்று அரசாங்கம் கைவிரித்து விட்டது.
சில மதத் தலைவர்கள் இது சம்பந்தமாக நடவ டிக்கை எடுப்பதற்காக மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணமாகினர். அங்கே பல இஸ்லாமிய புத்திஜீவி களைக் கண்டு உரையாடினர். அவர்களும் கடுமையான விவாதங்களுக்குப்பின்னர் கண்டனங்களுடன் நிறுத் திக் கொண்டனர். இதற்கிடையே இஸ்லாமிய நாடு களின் துாதுவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க டென்மார்க் அரசு மறுத்துவிட்டிருந்தது. இவ்வாறு ஒரிரு மாதங்கள் உருண்டோடிய பின்னர் விஷயம் எப்படியோ இஸ்லாமிய மத அடிப்படைவாத கட்சிகளின் காதுகளுக்கு எட்டிவிட வந்தது வினை. பாலஸ்தீனம் முதல் பாகிஸ்தான்வரை, ஈராக் முதல் இந்தோனேசியா வரை முஸ்லிம்கள் பெரும்பான்மை
 
 
 
 

கலையரசன்
Iւ I։ ாவின் கேலிச்சித்திரம்
யாக வாழும் நாடுகள் எங்கும் டென்மார்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. சிலநாடுகள் டென்மார்க் பொருட்களைப் பகிஷ்கரித்தன. இதனால் டென் மார்க்கின் புகழ்பெற்ற பன்னாட்டுக் கம்பெனிகள் கோடிக் கணக்கில்நட்டமடைந்தன.
ஆரம்பத்தில் ஒரு மதம் சம்பந்தமான பிரச்சினை, வெகுவிரைவில் அரசியல் பொருளாதார பிரச்சினை யாகியது. மத்திய கிழக்குநாடுகளின் அரசாங்கங்கள், ஒரு பக்கம் அமைதி காக்கும்படி கூறிக் கொண்டே மறுபக்கம் மக்களைத் துாண்டிவிடுவதாக டென்மார்க் குற்றம் சாட்டியது.இருப்பினும் ஒரு பத்திரிகையின் சார்பாக தான் மன்னிப்புக் கேட்க முடியாதென டென்மார்க் பிரதமர் மீண்டும் அறிவித்தார்.
பிரச்சினை தற்போது வேறு திசைகளை நோக்கி பயணமாவதாகப் பலர் சந்தேகப்பட்டனர். ஐரோப் பாவின் கிறிஸ்தவ தீவிரவாதிகளும் மத்திய கிழக்கின் இஸ்லாமிய தீவிரவாதிகளும் தத்தம் மக்களைக் கொம்பு சீவி விடும் தலைமை ஆபத்தானது எனச் சில ஐரோப்பிய அரசியல் அவதானிகள் முணுமுணுத்தனர். சாதாரண ஐரோப்பிய மக்கள் சர்வதேச முஸ்லிம் மக்களின் சக்தி கண்டு மெளனமாக எரிச்சலுற்றனர்.
முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைவிட, பதில டியாக தாமும் கேலிச்சித்திரங்களை வரையலாம் தானே எனச் சிலர் நினைத்தார்கள், அதுவும் நடந்தது, ஆனால் வேறு வடிவில், பெல்ஜியத்தில் அரபு சிறுபான் மையினர் கட்சியான 'அரபு ஐரோப்பிய லீக் தனது இணையத்தளத்தில் போட்ட கேலிச் சித்திரங்கள் பல ஐரோப்பியரை சங்கடத்தில் நெளிய வைத்தன. ஒரு படத்தில் ஆன் பிராங்குடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் ஹிட்லர், "இதையும் உனது டயறியில் எழுதுவாயா?"எனக் கேட்பதுபோல் அமைந்திருந்தது. ஐரோப்பாவில் யூத இன அழிப்பான 'ஹோலோ கோஸ்ட்' மற்றும் ஆன் பிராங்க் பற்றி விமர்சிப்பது குற்றமாக கருதப்படுகின்றது. அதாவது இவை யாவும் புனிதமானவையாக ஒரு மதத்தின் ஸ்தானத்தில்

Page 10
அரசியல் நாட்குறிப்பேடு
New Delhi-13.02.20
வைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கேள்விக்குள்ளாக் குவதை அல்லது எதிர்த்துக் கருத்துக்கூறும் உரிமையை மறுக்கும் ஐரோப்பிய அரசாங்கங்கள் முஸ்லிம்களைப்பற்றி மட்டும் எப்படியும் எதுவும் கூறலாம் என அனுமதிப்பது நியாயமா? இந்த இரட்டை வேடத்தை பகிரங்கப்படுத்த விரும்பினோம் என்று விளக்கமளித்தது.அரபு ஐரோப்பிய லீக்,
கிட்டத்தட்ட இதே போன்ற கருத்தை ஐரோப் பாவின் இரட்டை வேடம்) முன்வைத்தது அரபு நாடு களின் கூட்டமைப்பான 'அரபு லீக் அவர்கள் இந்தப் பிரச்சினையை ஐ.நா சபை வரை கொண்டு போக விருப்பதாகவும் மதத் துவேசத்தை ஊக்குவிக்கும் நாடுகள்மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரப்போவதாகவும் தெரிவித்தனர். எப்படியோ விவகாரம் ஐநா பாதுகாப்புச்சபை வரைக்கும்போகும் என்பதுநிச்சயமில்லை.இருப்பினும் கடந்த காலத்தில் பல்வேறு அரசியல் நெருக்கடிகளின் (ராக், பாலஸ்தீன போர்)போது தமது ஒற்றுமையைக் காட்டாத அரபுநாடுகள், மதம் என்று வந்தால் ஒன்று சேர்வது அவதானிக்கத்தக்கது.இந்த ஒற்றுமைகூட எவ்வளவு தூரம் நிலைத்து நிற்கும் என்பது கேள்விக்குறிதான். மேலும் தன்மானம், கெளரவம் என்பன முஸ்லிம்களின் (அல்லது கீழைத்தேய மக்களின்) வாழ்க்கை முறை யோடு பிரிக்க முடியாத அம்சம், "மரியாதை போனால் வாழத் தேவையில்லை" என்பது போன்ற சிந்தனை களை மேலைத்தேய மக்களால் புரிந்து கொள்ள JI) Jl.
சந்தேகத்திற்கிடமின்றி ஐரோப்பாவின் இரட்டை வேடம் கண்டிக்கத்தக்கதுதான், ஒரினச் சேர்க்கை யாளரை திருமணம் முடித்து வைக்கும் சட்டத்தைக் கொண்டநெதர்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளரைப் பற்றி இழிவாகவோ குறைவாகவோ கருத்துத் தெரிவிப்பது சட்டப்படி குற்றம், ஒருமுறை ஒரு இஸ்லா மிய மதத் தலைவர் இந்தக் குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் போடப்பட்டு நாடு கடத்தப்பட்டார். நீதிமன் றத்தில் இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட மதத்தலைவர் ஓரினச் சேர்க்கையாளரைப் பன்றிகளோடு ஒப்பிட்டு பள்ளிவாசலில் பிரசங்கம் செய்திருந்தார்) கருத்துச் சுதந்திரத்திற்குள் அடங்காது எனத் திர்ப்புக் கூறப்
Tiri Iily
 
 
 

பட்டது.அதேநேரம் நெதர்லாந்தின் பிரபல எழுத்தாளரும் சினிமாத் தயாரிப்பாள ருமான தெயோவான்கோ முஸ்லிம்களை 'ஆட்டுக்கு." என்று இனவாதக் கட்டு ரைகள் எழுதிக்கொண்டிருந்தபோது யாரும் அவர்மீது வழக்குத் தொடுக்க வில்லை. இறுதியாக, நிர்வாணமாக படுத்திருக்கும் பெண்ணின் முதுகில் குர்ஆன் வாசகங்கள் எழுதிய காட்சி யுடன் சினிமாப் படம் எடுத்து வெளியிட்ட போது பொறுக்க முடியாத ஒரு முஸ்லிம் இளைஞரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது தான் பலர் விழிப்படைந்தனர். அன்று மரணச்சடங்கில் கலந்துகொண்ட ஆளுங் கட்சிகளின் அரசியல்வாதிகள் "எமது கருத்துச் சுதந்திரத்தை யாரும் அடக்க முடியாது" என முழங்கினர். 曹 உலகில் "சிறந்த நாகரிகத்தைக் கொண்ட ஐரோப்பாவில் தற்போது 'பிற்போக்கு கலாச்சாரத்தை பின்பற்றும் வந்தேறு குடிகளால் ஆபத்து வந்து விட்டதாகப் பல வலதுசாரி அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் சிறிய எண்ணிக்கையினரான 'புதியநாசிகள் மட்டும் இவ்வாறு கூறுவதாக நினைப்பது தவறு. பெரும்பான்மை வாக்கா ளர்களைக் கொண்டு ஆட்சியமைக்கும் லிபரல் கட்சி களும் கிறிஸ்தவ கட்சிகளும் இனவாதமுஸ்லிம் விரோத'அகதிகள் விரோத அரசியல் பிரச்சாரம் செய்துதான் வாக்காளர்களை கவர்கின்றனர். அண்மைக்காலத்தில் அவர்கள் கண்டுபிடித்த அரசியல் ஆயுதம்தான் 'கருத்துச் சுதந்திரம்' - அதாவது, இனவாதகருத்துக்களுக்கும் சுதந்திரம்
சர்வதேச சர்ச்சையைக் கிளப்பிவிட்ட'யூலண்டஸ் போஸ்டன் பத்திரிகை கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையின் கீழ் பாலியல் கார்ட்டுண்களையோ அல்லது தூஷண வார்த்தைப் பிரயோகங்களையோ பிரசுரிப்பதில்லை, மேலும் யூத எதிர்ப்புக் கார்ட்டூன் களை பிரசுரிக்கவும் தயார் என்று கூறிய கலாச்சாரப் பகுதி ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன் அர்த்தம் யாரும் எதையும் சொல்லலாம் என்பதல்ல. பெரும்பான்மை மக்களைக் கவர்ந்த வெகுஜன ஊடகங்கள் தமது கருத்துச் சுதந்திரத்தின்
முகமது கார்ட்டூன்கள் வேண்டுமென்றே
முஸ்லிம்களை அவமதித்து
அவர்களைப் புண்படுத்தும் நோக்கத்தில் வரையப்பட்டன.
கருத்துச் சுதந்திரத்துக்காக வாதாடுபவர்கள் அதேநேரம்
மதச் சுதந்திரத்தைக் கண்டு கொள்வதில்லை.
座5虫23

Page 11
எல்லை என்ன என்பதனை அறிந்து வைத்திரு கின்றன. இது 'சுய தணிக்கை' என அழைக்கப் கின்றது.
சில மாதங்களுக்கு முன்னர் அம்ஸ்ரடாம் விமா நிலையத்துக்கருகில் பாதுகாப்பற்ற சட்ட விரோ குடியேறிகளை திருப்பியனுப்பும் தடுப்பு முக தீப்பிடித்து எரிந்ததில் சில பத்து அகதிகள் கரு மடிந்தனர். இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேர் வேண்டிய குடியேற்ற அலுவல்கள் அமைச்சரிற் எதிரான போராட்டத்தின்போது "படுகொலைகளுக் பொறுப்பேற்க வேண்டியகிரிமினல்" என்ற வாசகங்க தாங்கிய பதாகைகளை அகற்றுமாறு பொலிஸ் உத் விட்டது. ஏனென்றால் இவையெல்லாம் கருத்து சுதந்திரத்திற்குள் அடங்காதாம். இதுபோலத்தா ஐரோப்பிய நகரங்களில் நடந்த அமெரிக்க எதிர் ஊர்வலங்களில் புஷ் கிரிமினல்போன்ற வாசகங்க தடைசெய்யப்பட்டன.
2001ம் ஆண்டு செப்டெம்பருக்குப்பிறகு ஐரோப்ட் நாடுகளும் அமெரிக்காவைப் பின்பற்றி திவிரவாத போக்குடைய முஸ்லிம்களை கண்காணித்துஅடக்க தொடங்கியுள்ளன. ஒருமுறை தொலைக்காட்சிவில் தத்தில் ஒரு பிரபலமுஸ்லிம் விரோத அரசியல்வா மரணமடைவதை விரும்புவதாகக் கூறிய இஸ்லாமி மதபோதகரொருவர்மீது சட்ட நடவடிக்கை எடுக் வேண்டுமென அரசாங்க மட்டத்தில் பேசப்பட்ட ஜிகாத் பற்றி இணையத்தளங்களில் எழுதிய அல்ல நண்பர்களுடன் கதைத்த ஒரே காரணத்திற்காக ட இளைஞர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். லெபன னில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினால் ஒளிபரப் படும் அல்மனார் தொலைக்காட்சி பிரான்சில் தை செய்யப்பட்டது. இவ்வாறு கருத்துச் சுதந்திர மறுக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட சம்பவங்கை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
சுமார் ஒரு மாதகாலம் சர்வதேச ஊடகங்களி கவனத்தைக்கவர்ந்த'இஸ்லாமிய எழுச்சி மேற்குள் நாடுகளை குறிப்பாக டென்மார்க்கை, நடுங்க வை: தது என யாராவது எதிர்பார்த்தால் ஏமாந்து போவ கள் பெரும்பாலான ஐரோப்பியத் தலைவர்களி மெளனத்திற்கு காரணம் இஸ்லாமிய நாடுகளுடனா
TelavV-15.02,2006
இதழ் 23
 

|lեն
JIT
|եII
鲇
தமது வர்த்தகம் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான். இந்த 'கார்ட்டூன் போரில் டென்மார்க்கின் ஏற்றுமதி வர்த்தகம் கணிசமான அளவு வீழ்ச்சி கண்டதென் னவோ உண்மைதான். இருப்பினும் டென்மார்க் தனது புதிய பொருளாதாரக் கொள்கையாக பிற ஐரோப்பிய நாடுகள் தனது உற்பத்திப் பொருட்களை வாங்கி உதவுமாறு கேட்டு வருகின்றது. உண்மையான நண்பர்கள் ஆபத்தில் உதவுவார்கள் என எதிர் பார்க்கின்றது.
இருப்பினும், பிற ஐரோப்பிய நாடுகள் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பதாகக் கூறும் அதேநேரம் அது பிறரின் சுதந்திரத்தை மறுப்பதாக அல்லது அவமதிப் பதாக இருக்கக்கூடாது என்று கூறி டென்மார்க்கிற்கு பகிரங்கமாக ஆதரவளிக்கத் தயங்கி வருகின்றன. இப்படியே எல்லோரும் வாயை முடிக்கொண்டிருந்தால் போதுமா?யாராவது ஆதரவாக பேசவேண்டுமே என்று நினைத்த சிலர் தலைமறைவாக வாழ்ந்து வரும் நெதர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் "ஹிர்ஸி அலியை மேடைக்கு கொண்டு வந்தனர். சோமாலிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பெண்ணான இவர் இஸ்லாமை விமர்சித்ததால் வலதுசாரி லிபரல்வாதி களால் செல்லப்பிள்ளையாக தத்தெடுக்கப்பட் டுள்ளார். இந்த ஹெர்ன்பி அலி நெதர்லாந்துக்கு அகதியாக வந்த பின்னர்."தான் ஒரு முஸ்லிம் இல்லை" என அறிவித்ததுடன் நில்லாது, "இஸ்லாம் ஒரு காட்டுமிராண்டி மதம்" என்று பிரச்சாரம் செய்தார். படுகொலை செய்யப்பட்ட தெயோ வான்கோ உடன் சேர்ந்து இஸ்லாமை விமர்சிக்கும் திரைப்படம் எடுத்தார். இதனால் இஸ்லாமிய மத அடிப்படைவாதி களின் கொலைப்பயமுறுத்தலுக்கு ஆளானவர். அது போதாதா? அவரை பேர்லினில் வைத்து பத்திரிகை யாளர்கள் மத்தியில் டென்மார்க் ஆதரவு பிரச்சாரம் செய்ய விட்டும் வேறுயாரும் முன்னுக்கு வரவில்லை.
அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் குறிப்பிட்ட அரசியல் பிரிவினர் முன்னுக்கு வந்தனர். கேலிச் சித்திரங்களை ஆதரித்து பகிரங்கமாக பேசினர். இத்தாலியில் பாசிச'லீகா நோத் என்ற கட்சி இன்னும் ஒரு படி மேலே போய் முகமது கேலிச் சித்திரங்கள் அச்சிட்ட டி சேர்ட்கள் அணிந்து தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாக கூறியது. இத்தகைய "தைரியசாலிகள் வேறுயாருமல்லர். இதுவரை காலமும் பெரும்பான்மை மக்களால் கண்டு கொள்ளப்படாமல் இருந்த புதிய பாசிஸ்டுகள் புதியநாசிகள் மற்றும் பிற தீவிர வலதுசாரிக் கட்சிகள்தான். இவர்கள் தமது காலம் வந்து விட்டதாக கருதுகின்றனர். முஸ்லிம்களை வலுச்சண்டைக்கு அழைத்து அரசியல் ஆதா யம் அடைய காத்திருக்கின்றனர். அவர்களை இன்று ஊக்குவிக்கும் உந்து சக்தி. வேறு எதுவுமல்ல. டென்மார்க்
நடந்து முடிந்த டென்மார்க் பொதுத் தேர்தலில் வலதுசாரிக் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளன. பிரதமர் ராஸ் முஸ்ளபனின் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்காததால் "டேனிவர் மக்கள் கட்சியின் ஆதரவில் தங்கி இருக்க
I.

Page 12
Carlos Latuff - 01.05.2006
வேண்டியநிலைமை, வெளிநாட்டவர்களை வெறுக்கும் தீவிர வலதுசாரிக் கட்சியான டேனிஷ் மக்கள் கட்சியின் செல்வாக்கு அதன் இனவாத அரசியலால் வளர்ந்து வருகின்றது. கேலிச்சித்திர சர்ச்சைக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்று இந்தக் கட்சி இனி வரும் தேர்தலில் 18சதவீத வாக்குகளைப் பெற்று இன்னும் அதிக ஆசனங்களைப் பெறும் என எதிர்வு கூறுகின்றது. முஸ்லிம்களை 'ஐந்தாம் படை' என்று வர்ணிக்கும் டேனிஷ் மக்கள் கட்சி, டென்மார்க் இஸ்லாமிய மயமாவதை எதிர்த்து போராடுவதாக கூறிவருகின்றது. அத்துடன் அகதிகள் வருவதைத் தடுக்க வேண்டுமெனவும் வறிய நாடுகளுக்கு செல விடும் அபிவிருத்திக்கான பணத்தை நிறுத்த வேண்டு மெனவும் பிரச்சாரம் செய்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்ய வேண்டுமென கோரியதும் இதே கட்சிதான்.
பிரதமர் ராஸ்முஸ்ஸனின் லிபரல் கட்சி (venstreParty) டென்மார்க்கில் 30 வருடங்களாக ஆட்சியில் இருந்த இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது. முதலாளித்துவ ஆதரவு வலது சாரிக்கட்சியான அது நாட்டில் பல அரசியல் மாற்றங் களைக் கொண்டு வந்தது. கொப்பன்ஹேகன் நகர மத்தியில் இருந்த இடதுசாரி ஹிப்பிகளின் கொம்யூன் பாணி குடியிருப்புகள் போதை வஸ்து தடுப்பு என்ற போர்வையின்கீழ் அகற்றப்பட்டன. அகதிகள் வருவ தைத் தடுக்க புதிய சட்டங்கள் கொண்டு வந்தது. புதிதாகக் குடியேற வருபவர்களைத் தடுக்கலாம். ஆனால் நாட்டினுள் ஏற்கனவே டேனிஷ் பிரஜை களாகிவிட்ட வெளிநாட்டவர்களை என்ன செய்வது? அந்தப் பணியை செய்யக் கிளம்பி வந்தது தற்போது உலகப்புகழ்பெற்ற'யூலாண்ட்ஸ்போஸ்டன்பத்திரிகை. லிபரல் கட்சியின் ஆதரவுத் தளமான யூலாண்ட்ஸ் பிரதேசத்தில் இருந்து வெளிவரும் பூலாண்ட்ஸ் போஸ்டன் பத்திரிகை லிபரல் கட்சிக்கு ஆதரவானது என்பது இரகசியமல்ல. முதலாளித்துவம், லிபரல் கலாச்சாரம், ஒரினச்சேர்க்கையாளருக்கு சம உரிமை இவற்றுடன் வெளிநாட்டவர்களுக்கு எதிரான
 
 
 

கட்டுரைகள், செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதன் மூலம் அது தனக்கென அரசியலைக் கொண்டுள்ளமை தெளிவாகின்றது. கார்ட்டூன் போருக்கு ஒரிருமாதங்களுக்கு முன்னர் டென்மார்க்கின் பிரபல எழுத்தாளர்கள் சிலர் யூலாண்ட் போஸ்டனின் வெளிநாட்டவர், அகதிகளுக்கெதிரான எழுத்துகளில் இனவாதம் கலந்திருப்பதாக கண்டித்து அறிக்கை விட்டனர்.
அத்தகைய அபகீர்த்திக்குள்ளான பத்திரிகையை கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் தெரிந்தோ தெரியா மலோ ஆதரிப்பவர்கள் இனவாதக் கருத்துகளுக்கான சுதந்திரத்தையும் ஆதரிக்கிறார்கள் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும். முகமது கார்ட்டூன்கள் வேண்டுமென்றே முஸ்லிம்களை அவமதித்து அவர்கள் மனதைப் புண்படுத்தும் நோக்கத்தில் வரையப்பட்டன. கருத்துச் சுதந்திரத்துக்காக வாதாடுபவர்கள் அதே நேரம் மதச் சுதந்திரத்தைக் கண்டு கொள்வதில்லை. அவரவர் தனக்குப் பிடித்த மதத்தைப் பின்பற்றலாம் என்று கூறிவிட்டு, அடுத்தவர் மதத்தில் எதற்குத் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கவேண்டும்? தன்னுடைய பிரச்சினையை விட்டுவிட்டு மற்றவர் எப்படி வாழ்கிறார் என்று கவனிப்பதில் இவர்களுக்கென்ன அக்கறை? தமது தாராளவாத (லிபரல்) கலாச்சாரம் மட்டுமே உலகில் சிறந்தது என்று நம்பும் இவர்கள் பிற கலாச்சாரங்களைத் தாழ்வானதாகப் பார்க்கின்றனர். இந்தப் போக்கை "லிபரல் அடிப்படைவாதம்' என்றும் அழைக்கலாம்.
எச்சரிக்கை இவர்கள்தான் எதிர்கால ஐரோப் பாவை வழிநடத்தப் போகிறார்கள்.
இவர்கள் தமது சித்தாந்தத்தை பிறர்மீது திணிக்க கிளம்பும்போது முரண்பாடுகள் வெடிக்கின்றன. இது பிற சமூகங்களால் கலாச்சார ஏகாதிபத்தியமாக பார்க்கப் படுகின்றது. இதுதான் இன்று இஸ்லாமிய உலகத்தில் எழும் பிரச்சினை. அவர்கள் தமதுபழம்பெருமைமிக்க பாரம்பரிய கலாச்சாரத்தை அமெரிக்க/ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியாகும் நவீன கலாச்சாரம் அழித்து வருவதாகக் கருதுகின்றனர். குறிப்பாக, பழமை வாதிகள் மத்தியில் உள்ள இந்த அச்சத்தை இஸ்லா மிய மத அடிப்படைவாத இயக்கங்கள் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றன. முகமது கேலிச் சித்தி ரங்கள் இத்தகைய இயக்கங்களின் துரித வளர்ச்சிக்கு வழிசமைத்துக் கொடுத்துவிட்டது.
"பார்த்தீர்களா? அவர்கள் எமது இறைதுாதர் முகமது நபி அவர்களையே துாற்றத் தொடங்கி
கிறிஸ்தவ மதமும் பல பிற்போக்கு அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பூமி உருண்டை” என்று சொன்னதற்காக மரணதண்டனை விதித்த மதம் எப்படி முற்போக்கானதாக இருக்க முடியும்?

Page 13
ஈரான் அணுவாயுத வல்லரசாவதை தடுப்பதாகக் கறுபவர்கள், ஏற்கனவே அணுவாயுதம் தயாரித்து வைத்திருக்கும் இஸ்ரேலைக் கண்டுகொள்வதில்லை.
விட்டார்கள்" என்று கூறியே சாதாரண மத நம்பிக் கையுள்ள அப்பாவி முஸ்லிம் மக்களைத் திரட்ட முடிந்தது. இன்னொரு பக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகளின் அரசாங்கங்கள், குறிப்பாக சிரியா, தம்மீது பிரயோகிக்கப்படும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிதன்னாலும் திருப்பியடிக்க முடியும், மதநம்பிக்கை யாளர்களைத் துாண்டிவிடுவதன் மூலம், எனக் காட்ட வும் கேலிச்சித்திர சர்ச்சை பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம் பொதுமக்களின் வன்முறை சார்ந்த வெளிப் பாடு எப்போதும் இஸ்லாம் என்ற மதத்தால் துாண்டப் படுவதாக நினைப்பது தவறு. இந்தத் தவறு குறிப்பிட்ட பிரதேசத்தின் அரசியல் பொருளாதார காரணிகளைக் கவனத்தில் எடுக்காமையால் நேருகின்றது.
"யேசுகிறிஸ்துவை கேலிசெய்துகூடகார்ட்டூன்கள், சினிமாப்படங்கள் வந்துள்ளன. அதற்கெதிராக வாய ளவில் கண்டனம் செய்வதோடு நிறுத்திக் கொள்ளும் கிறிஸ்தவர்கள் - தூதுவராலயங்களை எரிக்கும் வன் முறைகளில் இறங்குவதில்லை" என்று பல ஐரோப்பிய ஊடகவியலாளர்கள் கிறிஸ்தவர்களுக்கு நன்ன டத்தை சான்றிதழ் கொடுக்கின்றனர். இஸ்லாமிய மதம் மட்டுமல்ல, கிறிஸ்தவ மதமும் பல பிற்போக்கு அம்சங் களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பூமி உருண்டை என்று சொன்னதற்காக மரணதண்டனை விதித்த மதம் எப்படி முற்போக்கானதாக இருக்க முடியும்?மார்ட்டின் லுாதர் கிங் தலைமையில் உருவான புரட்டஸ்தாந்து மதப்பிரிவினர் கத்தோலிக்க தேவாலயங்களில் இருந்த யேசு, மாதா சிலைகளை அடித்து நொருக்கியது வன் முறை இல்லையா? இன்றைய ஐரோப்பாவில் மதநம்பிக் கையாளர்கள் சிறுபான்மை சமூகமாக மாறிவிட்டனர். அதற்குக் காரணம் மதச் சார்பற்ற லிபரல் அரசியல்
 

சக்திகள் ஐரோப்பியநாடுகளனைத்திலும் ஆட்சியதி காரத்தை கைப்பற்றியமைதான். 19ம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியும் அதைத் தொடர்ந்த கலாச்சாரப் புரட்சியும் ஐரோப்பிய சமூகத்தை தலைகீழாக மாற்றி விட்டன. மேலும் வசதிவாய்ப்புகளை, வளமான வாழ்க் கையைப் பெற்றவர்கள் மதநம்பிக்கையை உதறித் தள்ளிவிட்டு தமக்கென புதிய கலாச்சாரத்தை ஏற்படுத்திக் கொண்ட பெரும்பான்மை ஐரோப்பிய மக்கள் கிறிஸ்தவ மதவாதிகளுக்கு செவி சாய்ப் பதில்லை.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை வித்தியா சமானது. அங்கே மதச் சார்பற்ற சக்திகள் ஐரோப்பிய காலனிய தலையீட்டுக்குப் பின்னர்தான் உருவாகின. ஆனால் அவர்களை ஊக்குவிக்க ஐரோப்பியக் காலனியவாதிகள் தவறிவிட்டனர். அதற்குப்பதிலாக மன்னர்களையும் சர்வாதிகாரிகளையும் மதவாதி களையும் ஆட்சிக்குகொண்டுவந்தனர். தொழிற்துறை மிக மெதுவாகவே வளர்ந்ததால் பல பிரதேசங்களும் அங்கிருந்த மக்களும் அபிவிருத்தியில் பின்தங்கி விட்டனர். விளைவு?எண்ணை வளத்தால் பணக்காரர் களான வளைகுடாநாடுகளின் ஆட்சியானது மதவா திகளும் பழமைவாதிகளுமான மன்னர்கள் அல்லது நிலப்பிரபுக்கள் கையில், பிற அரபு/முஸ்லிம்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாட, சிறிய அளவிலான மத்தியதர வர்க்கம் செல்வத்தில் திளைக் கின்றது. உலகம் முழுவதும் உள்ளதுபோல பெரும் பான்மை ஏழை மக்களுக்கு மதம் அவர்களின் வாழ்க் கையில் பிரிக்க முடியாத அம்சம். இவர்களில் இருந்து மத அடிப்படைவாத இயக்கங்கள் தமது உறுப்பினர் களை ஆதரவாளர்களைத் திரட்டிக் கொள்கின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாகரிக உல கிற்கு அச்சுறுத்தலாக பார்ப்பவர்கள் முதலில் பொரு ளாதாரக் குறைபாடுகளை தீர்க்கும் வழிபற்றி சிந்திக்க வேண்டும். நோய்பரப்பும் கொசுக்களை அழிக்க வேண்டுமானால் முதலில் கழிவுநீர்க் குட்டைகளை அகற்ற வேண்டும். ክ
ஐரோப்பிய நாகரிகக் கனவான்கள் மீது முஸ்லிம் மக்களுக்கு நம்பிக்கையிழக்க வைக்கும் செயல் அவர்கள் போடும் இரட்டை வேடம், தாம் அணுசக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்துகொண்டு, ஈரான் அணுஉலை அமைக்கும் உரிமையை மறுக்கின் றனர். ஈரான் அணுவாயுத வல்லரசாவதைத் தடுப்ப தாகக் கூறுபவர்கள், ஏற்கனவே அணுவாயுதம் தயா ரித்து வைத்திருக்கும் இஸ்ரேலைக் கண்டுகொள்வ தில்லை. ஜனநாயகம்பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை வாக்கு களால் தெரிவுசெய்யப்பட்டபோதுபாலஸ்தீன அரசாங் கத்திற்கான நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித் தனர். அதேநேரம் இத்தாலியிலும் டென்மார்க்கிலும் நவீன பாசிசக் கட்சிகள் கூட்டு அரசாங்கம் அமைத்த பின்னரும் அந்நாடுகளுடனான தொடர்புகளை துண்டிக் கவில்ன்ல. இப்படி இரட்டை வேடம் போடுபவர்கள்மீது பிறருக்கு நம்பிக்கை வருமா?
"உங்கள் நாடுகளில் உள்ள (இஸ்லாமிய) தீவிர வாதிகளை அடக்கி வைக்கத் தெரியாதா?" என்று மத்திய கிழக்கு அரசாங்கங்களுக்கு வேண்டுகோள்

Page 14
அரசியல் நாட்குறிப்பேடு
(கட்டளை விடுக்கும் ஐரோப்பியநாடுகள் தமது நாடு களில் உள்ள இனவாத தீவிரவாதிகளை அடக்கி வைக்கத் தவறுகின்றன. ஜனநாயகம் என்ற பெயரில் நவநாசிகள் தேர்தலில் போட்டியிடலாம். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இனவாதம் பேசலாம் எதற்கும் தடையில்லை. ஜேர்மனியில் 1930ம் ஆண்டு இதே ! சுதந்திரங்களைப் பயன்படுத்தித்தான் ஹிட்லரின் ! நாசிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போதும் DBBப்ாE ! என்ற பத்திரிகை யூதர்களை அவமதிக்கும் கேலிச் : சித்திரங்களை கட்டுரைகளை பிரசுரித்து யூத இன
வெறுப்பை வளர்த்தது. 1938ம் ஆண்டு பாரிஸில் ஒரு யூத இளைஞன் ஜேர்மன் துரதராலய அதிகாரியைக் !
LS SLS S SSS SLLLSL S S LSL SLS LSLL LSL
குறிப்பு ஜனநாயகம் வாஷிங்டனில்
L JITலஸ்தீனப் பொதுத் தேர்தலில் இஸ்லாமிய அடிப்படைவாத ஹமானப் பெற்ற அமோக வெற்றி உலகெங்கும்.குறிப்பாகமேற்குலகில், அதிர்ச்சியலை களைத் தோற்றுவித்தது. நடக்காது என்று நினைத் திருந்த விடயம் நடந்துவிட்டதால் என்ன செய்வ தென்று தெரியாமல்தடுமாறியமேற்கத்தையநாடுகள், ! பாலஸ்தின அரசாங்கத்துக்குக் கொடுத்து வந்த நிதியுதவியை நிறுத்துவோம் என அறிவித்தன. மேலும் ஹமாஸ் தீவிரவாத அரசியலை கைவிட்டுவிட்டு மிதவாதிகளாகி இஸ்ரேலையும் அங்கீகரிக்க வேண்டு மென நிபந்தனை விடுத்தன. ஹமாளி தனது தேர்தல் வெற்றியைக் கொண்டாடக்கூட அவகாசம் கொடுக் காமல் அரசியல் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது. தேர்தலில் வாக்களித்த சாதாரண பாலஸ்தீன வாக்கா ளர்கள் தமது தெரிவு செய்யும் ஜனநாயக சுதந்திரம் அடக்கப்படுவதாக உனர்ந்தனர்.
ஹமாஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இஸ்லா மியப் புரட்சி அமைப்பு என்ற கட்சி ஆரம்பத்தில் சிறு ஆயுதக்குழுவாகிய இயங்கியது என்பதையோ, அது இஸ்ரேல் என்ற தேசத்தின் இருப்பை ஏற்றுக் கொள்ள வில்லை என்பதையோ,இஸ்லாமிய மதஅடிப்படை வாதத்தை தனது அரசியல் கொள்கையாகக் கொண்டுள்ளதையோ யாரும் மறுக்கவில்லை. ஆனால் இந்தக் கொள்கைகளை அந்தக் கட்சி மக்கள் முன்வைத்து தேர்தலில் வென்ற பின்னர் அவர்களுக்கு இருக்கும் கருத்துச் சுதந்திரத்தை மறுப்பது எந்த வகையில் நியாயம் என்பதை பாரும் விளக்கவில்லை.
"நாம் எல்லோரும் இஸ்ரேலை ஏற்றுக்கொண் டிருக்கிறோம். ஆகவேநியும் ஏற்றுக்கொள்" என்ற ஒரு பக்க நியாயம் மட்டுமே முன்வைக்கப்படு நின்றது. இந்தப் பெரியண்ணன் மனப்பான்மை இஸ்ரேலை குளிர்ச்சிப்படுத்தி இருக்கலாம். மாறாக,பாலஸ்தீன வாக்காளர்களை எரிச்சலூட் டியது. நான் காட்டும் வேட்பாளருக்கு மட்டுமே வாக்குப் போடவேண்டும் என்பது எந்த வகையில்
 
 
 

கொலை செய்த சம்பவம் முழு யூதர்களையும் வன்முறை பாளர்களாக, பயங்கரவாதிகளாக குற்றஞ்சாட்ட வழிவகுத்தது. அதன் எதிரொலியாக பொங்கியெழுந்த ஜேர்மன் மக்கள் யூத வழிபாட்டுத்தலங்களையும் வர்த்தக நிலையங்களையும் தீக்கிரையாக்கினர். 2004இல் தேயோ வான்கோ கொலையைத் தொடர்ந்து இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப் பட்டதை பார்க்கும்போதுசரித்திரம் திரும்புகின்றதோ என எண்ணத்தோன்றுகிறது.
"வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளா தவர்கள் அதனை திருப்பிச் செய்வதற்கு சபிக்கப் பட்டுள்ளனர்"
II: ) நிச்சயிக்கப்படுகின்றது
ஜனநாயகம்?
தமது அரசாங்கங்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாப் போட்டுப் பழகிய மேற்குலக மக்களும் இந்த அதிரடி அரசியலால் ஒரு கணம் ஆடிப்போயினர் ஊடக வியலாளர்கள் எதற்காகப் பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத் தெரிவுக்கு குறுக்கே நிற்கிறீர்கள்? என்று தமது அரச அதிகாரிகளை அமைச்சர்களை கேள்விக் கனைகளால்குடைந்தனர். ஹமாஸின் தேர்தல் வெற்றி உலகநாடுகளில் பலரின் கண்களைத் திறந்துவிட்டது. அது வாய் நிறைய ஜனநாயகம் பேசிக் கொண்டே நடைமுறையில் ஜனநாயக விரோதிகளாகக் காட்சி தரும் மேற்குலகின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டியது.
ஒரு ஜனநாயக நாட்டில் பல கட்சிகள் இருக்கும். வாக்காளர்கள் தமக்குப் பிடித்த கட்சியைத் தெரிவு செய்து ஆட்சியில் அமர்த்தலாம் என்றுதான் மக்கள் பொதுவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். பாலஸ்தீன மக்களும் அப்படித்தான் நினைத்தார்கள் ஹமாஸ் தெரிவாகும்வரை குறிப்பிட்ட நாட்டு மக்கள் தமக்குப் பிடித்த கட்சியை சுதந்திரமாகத் தெரிவு

Page 15
ஹமாஸ் தெரிவாகும்வரை, குறிப்பிட்ட நாட்டு மக்கள் தமக்குப் பிடித்த கட்சியை சுதந்திரமாகத் தெரிவு செய்ய முடியாதென்றால்
அந்த ஜனநாயகத்தை என்னவென்று சொல்வது?
செய்ய முடியாதென்றால் அந்த ஜனநாயகத்;ை என்னவென்று சொல்வது? அப்படியானால் வேறுயா தெரிவுசெய்கிறார்கள்?இங்கேதான்.தற்கால உலகி நடைமுறையில் இருக்கும் ஜனநாயகத்தின் போலி தனம் அம்பலமாகின்றது. மூன்றாம் உலக நாடுக மீதான மேற்குலக நாடுகளின் மறைமுக ஆதிக்க அம்பலமாகின்றது. காலனிய ஆதிக்கவாதிகளினது காலனிப்படுத்தப்பட்டவர்களுக்கும் இடையில் தொ ரும் மறைமுகமான தொப்புள்கொடி உறவு அம்பர் மாகின்றது.
தென்னாபிரிக்காவின் காலனிப்படுத்தப்பட் பெரும்பான்மைக் கறுப்பின மக்கள் தமது ஜனநாய: உரிமைகளுக்காக 20ம் நூற்றாண்டின் இறுதிவை காத்திருக்கவேண்டி இருந்தது. கறுப்பின மக்களுக்கு ஜனநாயகத்தில் பங்குபற்றும் பக்குவம் இன்னு வரவில்லையென்று அதற்குக் காரணம் கூறப்பட்டது ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இலங்கை, இந்திய மக்களுக்கு சுதந்திரம் வழங்குவதற்கும் இத்தகைய வாதத்தை முன்வைத்தார்கள். அதாவது அந்த மக்களுக்கு 2ம் நூற்றாண்டின் மத்தியில்தான் ஜூ நாயகம்பற்றிய அறிவும் சரியானவர்களைத் தெரின் செய்யும் பக்குவமும் வந்ததா? இப்போதெல்லா மக்கள் சரியான பிரதிநிதிகளைத்தான் தெரி செய்கிறார்களா என்று பாரும் கேட்டுவிடாதீர்கள்)
இந்த ஜனநாயகத்திற்கான பக்குவநிலை ஏதே நாகரிகத்தில் பின்தங்கிவிட்ட முன்றாம் உலக மக்க இருக்கு மட்டும் எதிர்பார்க்கப்பட்ட விடயமல்ல, நாகரிக மடைந்த மேற்கு ஐரோப்பாவில் நீண்டகாலமாக முத லாம் உலகப் போர்வரை) குறிப்பிட்ட அளவிற்கு மேள் வருமானம் எடுக்கும் சிறுபான்மையினர்மட்டுமே வாக்கு ரிமை பெற்றிருந்தனர். அதாவது பெரும்பான்பை யினரான ஏழைகள், தொழிலாளர்கள் விவசாயச் சாலிகள் வாக்களிக்கும் உரிமை மட்டுமல்லாது வேறு பல ஜனநாயக உரிமைகளுமற்று இருந்தனர். இந்த பணக்கார ஜனநாயகம் பெண்களுக்கும் வாக்கு மையை மறுத்திருந்தது.
கம்யூனிஸ்ட் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி யினரின் தொடர்ச்சியான போராட்டம், 1917இன்சோனி பத் புரட்சி என்பனதான் இந்த நிலையை அடியோடு மாற்றி அனைத்து மக்களுக்குமான வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. ஐக்கிய அமெரிக்கநாடுகள் நிறுவப்பட்ட நாளில் இருந்து ஜனநாயகப் பாரம் பரியத்தை கொண்டிருப்பதாக யாராவது நினைத்தால் ஏமாந்து போவிர்கள். அமெரிக்கப் புரட்சி பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றுபல வருடங்களாக தளபதி

அரசியல் நாட்குறிப்பேடு
வாஷிங்டனின் இராணுவ சர்வாதிகாரத்தைசகித்துக் கொண்டது.
பயங்கரவாதம் பற்றி ஆளாளுக்குவித்தியாசமான வரைவிலக்கணம் கொடுக்கப்படுவதைப் போலத்தான் ஜனநாயகத்திற்கான வரைவிலக்கணமும் அமைந் துள்ளது. ஒரு பொதுத்தேர்தலில் பல கட்சிகள் போட்டி யிட்டு தெரிவாகும் நடைமுறை மட்டுமே ஜனநாயகம் என்று மேற்குலக நாடுகள் போதனை செய்கின்றன. உண்மையில் இது பிரதிநிதித்துவ ஜனநாயகம் அல்லது பாராளுமன்ற ஜனநாயகம் என்றழைக்கப்படும் ஒரு வகை மட்டுமே. அதாவது, பொது மக்கள் தமது பிரதிநிதிகளைப் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்த வுடன் அவர்களது ஜனநாயகக் கடமை முடிந்து விடுகின்றது தெரிவான்பிரதிநிதிகள் தமது கடமையை சரிவரச் செய்யவில்லையா? அவர்களைத் தண்டிக்க
நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் பொதுமக்கள் காத்திருக்க வேண்டும் மக்களது ஜனநாயக உரிமை ஒரு குறிப்பிடப்பட்ட எல்லை வரை கட்டுப்படுத்தப் பட்டுள்ளமை இதிலிருந்து தெளிவாகும். இந்த குறைந்தபட்ச ஜனநாயகத்தையே மறுக்கும் அவலம் பலநாடுகளில் அரங்கேறுகின்றது. பாலஸ்தீன தேர்த வில் ஹமாஸிற்கு கிடைத்த வாக்குகளில் கணிச மானளவு அதுவரை ஆளும்கட்சியாக இருந்து தாவின் ஊழல் ஆட்சியை எதிர்த்து அவர்களைத்தண்டிக்கும் முகமாக போடப்பட்டன.இந்த ஊழல் ஆட்சியாளர்கள்
பற்றி மேற்குலகிற்கு பல முறை எச்சரிக்கப்பட்டும்
அவர்கள் பாராமுகமாக இருந்துள்ளனர்.
அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே அதைக் கட்டுப்படுத்தக்கூடிய
பெரும்பான்மையினரான ஏழைகள்,தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள் அன்ைவரும் வாக்களிக்கும் உரிமை மட்டுமல்லாது, வேறு பல ஜனநாயக உரிமைகளுமற்று இருந்தனர். இந்தப் பணக்கார ஜனநாயகம் பெண்களுக்கும் வாக்குரிமையை மறுத்திருந்தது.
உயர்நிழல் L ஒல் பூன்

Page 16
அரசியல் நாட்குறிப்பேடு
சக்திகள் அலட்சியமாக இருப்பது பாலஸ்தின அரசியலோடு மட்டும் நிற்கவில்லை. உலகெங்கும் அதுதான் நடக்கின்றது. கட்டுப்படுத்தக்கூடிய சக்தி களாவன: வெளிநாட்டு முதலீடு செய்யும் செல்வாக் குள்ள முதலாளிகள், நிதி வழங்கும் மேற்கத்தைய நாடுகள் என்பன. குறிப்பாக மேற்கத்தைய கடன் வழங்கும் நாடுகள் தமதுநிதியுதவி என்ற ஆயுதத்தை பயன்படுத்திபலநாடுகளில் ஊழல் ஆட்சியாளர்களை விரட்டியடித்திருக்கலாம். ஹமாஸ்மீது நிபந்தனை விடுத்து நெருக்கடி கொடுத்தது போல செய்யலாம். அதை ஏன் செய்கிறார்களில்லை? மக்கள் விரோத ஊழல் ஆட்சியாளர்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நிலைத்து நிற்பதுடன் தொடர்ந்து வெளிநாட்டுக் கடன்களை பெற்று வருவது எப்படி? சதாமிடம் இருந்து ஈராக்கிய மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்ததுபோல பல நாடுகளில் ஊழல் ஆட்சிகளை மாற்றமுடியாதா?
இந்த இடத்தில்தான் மூன்றாம் உலக நாடுக ளூக்கும் சர்வதேச மூலதனத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவு அம்பலமாகின்றது. கடன் வாங்கும் வறிய நாட்டு அரசாங்கங்கள் எவ்வளவு ஊழல்கள் செய்தாலும் பரவாயில்லை. வருடாவருடம் வட்டியை மட்டும் ஒழுங்காகக் கட்டி வந்தால் சரி. இதன் மூலம் உலகவங்கி சர்வதேசநாண்பநிதியம் ஆகியன் தமது மூலதனத்தை பெருக்கிக் கொள்ளும், மேலும் இந்த நிலைமை, தேசங் கடந்து வர்த்தக நிறுவனங்கள் முதலீடு செய்ய, சாதகமான சூழ்நிலைகளை உரு வாக்கும் ஜனநாயக தேர்தல்கள் இந்தப்பொருளாதார சுரண்டலை மறைக்க பயன்படும் திரைகள் மட்டுமே,
தேசியவாத அல்லது சோசலிச அல்லது இஸ்லா மிய பொருளாதார அமைப்போ, எதுவாக இருப்பினும் அது சர்வதேச முலதனத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளமுயலுமாயின் அங்கே பிரச்சினை உருவாகும். அப்படியொரு நிலை ஏற்படின் பெரும் பான்மை மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்படும்.
இரண்டாம் உலகப் போரின் பின்னான மேற்கு ஐரோப்பாவிலேயே இந்த ஜனநாயக மறுப்பு:அரசியல் ஆரம்பித்து விட்டது. பிரான்சிலும் இத்தாலியிலும் போருக்குப்பின் நடத்தப்பட்டபொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியிட்டியபோது அப்போது அமெரிக்கா அந்த
■nā 山、
 
 

வெற்றியை அங்கீகரிக்க மறுத்தது மேற்கு ஜேர்மனி யில் கம்யூனிஸ்ட் கட்சி பொதுத் தேர்தலில் பங்குபற்ற விடாமல் தடைசெய்யப்பட்டது. நெதர்லாந்தில் கம்யூ னிஸ்ட் கட்சி பத்து ஆசனங்களைப் பெற்றதுசுட பொறுக்க முடியவில்லை. கட்சி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு உரிமைகளற்ற பிரஜை களாக்கப்பட்டனர். போர்த்துக்கல்வில் பாசிச சர்வாதி காரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவப் புரட்சியாளர்கள் சோசலிச அரசு அமைக்க விரும்பிய போது அமெரிக்காவும் நேட்டோவும் இராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி பணிய வைத்தன.மேற்குறிப்பிட்ட வரலாற்றுச் சம்பவங்களில் இருந்து உலகில் எந்தநாட்டிலும் ஜனநாயகம் என்பது வாஷிங்டனால் அமெரிக்கா நற்சான்றிதழ் வழங்கப் பட்ட கட்சிகளைத் தெரிவுசெய்தல் என்பதே அர்த்தம் என்பது தெளிவாகும்.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ஹமா எபின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் பயமுறுத் தியதன் காரணங்கள் நிறையவே உள்ளன. இஸ்ரேல் என்ற தேசத்தை அங்கீகரிக்கக் கோரியதன் காரணம் வன் முறையால் மட்டுமல்ல, ஜனநாயகத்தாலும் இஸ்ரேலின் இருப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதுதான். இஸ்ரேல் அமெரிக்காவில் இருந்து வருடாந்தம் அதிகளவு இராணுவத் தளபாட உதவியைப் பெறுவதொன்றும் இரகசியமல்ல. ஒரு சிறிய நாடு பெரும் பலசாலியாக இருப்பதன் மர்மமும் அதுதான். அந்தப் பலத்தைக் காட்டியே, அமெரிக்கா தனது நட்பு நாடுகளான ஜோர்டான், எகிப்து, மொரோக்கோ போன்ற அரபு முஸ்லிம் நாடுகளை இஸ்ரேலுடன் இராஜ தந்திர உறவுகளை ஏற்படுத்த வைத்தது, எல்லாம் சரி, இஸ் ரேலை நிர்மூலமாக்கச் சபதமிட்ட ஹமாஸ் உடனான எதிர்காலராஜதந்திர உறவுகள் எப்படி இருக்கும்?
யாசிர் அரபாத்தின் பதாகூட ஒரு காலத்தில் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இஸ்ரேலிய தேசத்தை இல்லாதொழிப்பதை இலட்சியமாக கொன் டிருந்தது, இளப்ரேலும் பதா பயங்கரவாத இயக்க மென்றும் அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என்றும் கூறி வந்தது. காலப்போக்கில் இரண்டும் ஒன்றையொன்று அங்கீகரித்துஇராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தின. இந்தநிலை எதிர்காலத்தில் ஹமாஸ் தி டனும் ஏற்படும். மேலும் கடந்த காலத்தில் இஸ்ரேலின் விவேகமற்ற இராணுவநடவடிக்கைகளும் விட்டுக்கொடாத ஆக்கிரமிப்பும் ஹமாஸின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தின.
அடக்குமுறைதான் திவிரவாதத்தை ஊட்டி வளர்க்கின்றதென்பதை இஸ்ரேல்உணர்ந்துஹமாஸ்ை பாராளுமன்ற அரசியலுக்கு பழக்கப்படுத்தி விடுமா? அல்லது இஸ்லாமிய திவிரவாதப் பூச்சாண்டி காட்டி மறுபக்கத்தில் பூத தீவிரவாதத்தை வளர்த்துவிடுமா? உலகில் எந்த நாட்டிலும் ஜனநாயகம் என்பது
வாஷிங்டனால் நற்சான்றிதழ் வழங்கப்பட்ட கட்சிகளைத் தெரிவு செய்தல் என்பதே.
இதழ் 23

Page 17
குறிப் குற்றவாளிக் கூண்டி
"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்,
இறந்தாலும் ஆயிரம் பொன்
ஒருகாலத்தில்யூகோஸ்லாவியா ஜனாதிபதியாக இருந்து பின்னர் போர்க்குற்றவாளியாக நெதர்லாந்தில் மரணமுற்ற ஸ்லோபடன் மிலோசவிச் இறந்த பின்னும் பல சர்ச்சைகளை உருவாக்கிவிட்டுத்தான் புதை குழிக்குள் போனார். தற்காலிகமாக சர்வதேச நீதி மன்ற அந்தஸ்தைப்பெற்ற யூகோஸ்லாவியநீதிமன்றத் தினால் விசாரிக்கப்பட்ட ஒரு தேசத் தலைவர் என்ற பெருமையும், இந்த சரித்திரப் புத்தகத்தில் மட்டுமே காணக்கூடிய யூகோஸ்லாவியா என்ற தேசத்தின் கடைசி ஜனாதிபதி என்ற பெருமையும் அவரோடு மறைந்துபோனது.அதுமட்டுமல்ல, யூகோஸ்லாவியப் போர்கள் சம்பந்தமான பல இரகசியங்களும் மிலோசவிச் மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகளும் சேர் ந்தே புதைகுழிக் குள் போகலாம். அத னால் மறுபக்கத்தில் பூகோளப் லாவிய பரிரச்சினை பரிஸ் தரைமறைவில் தலையிட்ட மேற் குலகக் கனவான் கள் இனி நிம்மதி பாக நடக்கலாம். எங்கேயோ குழப்பு வது போல் இருக்
தினசரி New York Times யூகோளப்லாவியாவின் கொசோவோ பிரச்சினைபற்றி ஒரு கட்டுரையை பிரசுரித்தது. அப்போது அல்பேனியரைப் பெரும் பான்மையாகக் கொண்ட கொசோவோ மாகாணத்தில் இனக்கலவரம் தலைவிரித்தாடியது. அல்பேனியக் குண்டர்கள் சிறுபான்மை சேர்பிய மக்களை தேடித் தேடிக் கொலை செய்தனர். அவர்களின் வீடுகள், தேவாலயங்கள், பிற சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பெண்கள் மாண்பங்கப்படுத்தப்பட்டனர். இந்தச் சம்பவங்களை விபரித்த New York Times அதனை இனச்சுத்திகரிப்பு எனக் குறிப்பிட்டது. கவனிக்கவும்: இங்கே பாதிக்கப்பட்டவர்கள் சேர்பியர்கள். ஆனால் பிற்காலத்தில் சர்வதேச சமூகம் அல்லது மேற்குலகம் ஒரு பக்கமாக சேர்பியர்களை மட்டும் இனவெறியர் களாகக் காட்டியதும் ஒரு வரலாற்றுமுரண்நகை,
இனக்கலவரம் நடந்த இடத்தைப் பார்வையிடச் சென்ற அப்போதுஜனாதிபதியாகவிருந்த மிலோசவிச் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி, "இனிமேல்
 

IL III: ற்குள் ஒரு நீதிமன்றம்
உங்களை யாரும் அடிக்க விட மாட்டேன்" என்று உணர்ச்சிகர உரையாற்றிவிட்டுச் சென்றார். அந்த வார்த்தைகளை மட்டும் பதிவு செய்த மேற்கத்தைய ஊடகங்கள்."பார்த்திர்களா மிலோசவிச் ஒருசேர்பிய இனத் தேசியவாதி" என்று பிரச்சாரம் செய்தனர். ஒருவகையில் பார்த்தால் மிலோசவிச் தேசியவாதி தான். அப்போதுதான் கம்யூனிசம் காணாமல் போய் விட்டிருந்தது. தொடர்ந்து அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பலருக்கு தேசியவாதம் கை கொடுத்தது. பல கட்சிகள் போட்டியிடும் தேர்தல் முறையில் தேசிய வாதம்போல அதிக வாக்குகளை அள்ளித் தரும் அரசியல் வேறில்லை. மிலோசவிச்சும் பெரும்பான்மை இனமான சேர்பியர்களின் ஆதரவைத் தேடியது அப்படித்தான்.
இரண்டாம் உல கப் போரின் முடிவில் உருவான சோசலிச பூகோளப்லாவிய சம எப்டிக் குடியரசில் சேர்பியர்கள் சேர் பிபா மொன்டினித்ரோ ஆகிய மாநிலங் களில் பெரும் பான்மை இனமாகவும் பிற மாநிலங்களில் சிறுபான்மை இனமா கவும் இருந்தனர். முழு யூகோளப்லாவி பாவிலும் உண்மை பயில் சனத்தொகை பயில் கூடிய சேர்பியர் கள்தான் ஆதிக்கம் செலுத்தியிருப்பார்கள்.ஆனால், அன்றைய ஜனாதிபதி டிட்டோ குரோசிய சிறுபான்மையினராகையால் அதி காரப் பரவலாக்கல் மூலம் சேர்பிய அதிகாரம் வருவ தைத் தடுத்தார். அன்றைய யூகோஸ்லாவிய சமஷ்டி அரசியல் அமைப்பு இனப்பிரச்சினையை சிறந்த முறையில் தீர்த்து வைத்ததாக போற்றப்பட்டது. இருப்பினும் ஆங்காங்கே சில தேசியவாதக்குழுக்கள் எல்லா இனங்களின் மத்தியிலும் இரகசியமாக இயங்கி வந்தன. டிட்டோவின் மரணத்துக்குப் பின்னர்தான் இந்தக் குழுக்களால் வெளிப்படையாக அரசியல் அரங்கிற்கு வர முடிந்தது.
இனப்பிரச்சினை என்ற எரிமலை முதலில் ஸ்லோ வேனிய மாநிலத்தில் வெடித்தது. இத்தாலிய எல்லை யில் இருக்கும் சிறிய மாநிலமான ஸ்லோவேனியா அப்போதே பணக்கார மாநிலமாக மொத்தத் தேசிய உற்பத்தி அடிப்படையில்) இருந்தது, தமது செல்வத் தைப் பிறருடன் பங்குகொள்ள விரும்பாமல் தனி நாடாகப் பிரகடனம் செய்தனர். ஐரோப்பிய யூனியன்

Page 18
சர்வதேச நீதிமன்றத்தின்
ஒரு தேசத் தலைவர் சரித்திரப் புத்தகத்தில் ப
யூகோஸ்லாவியா கடைசி ஜனாதிபதி ( அவரோடு மறை
அங்கீகரித்தது. முன்னாள் நாசி ஆதரவாளர்களும் ஹிட்லரால் அங்கீகரிக்கப்பட்ட குரோசிய மாநிலம் ஆயிரக்கணக்கான மக்களைக் காவுகொண்ட யுத்தத்திற்குப் பின் தனிநாடாகியது. அதையும் ஐரோப்பிய யூனியன் அங்கீகரித்தது.
இவ்விரண்டு பிரச்சினைகளிலும் அப்போதுதான் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றிருந்த மிலோசவிச் இராணுவத் தீர்வைக் காண விரும்பியது பெரும் அரசியல்தவறாகிவிட்டது. ஒரு தேசத்தின் தலைவராக பிரிவினைவாதத்தை அடக்க இராணுவத்தை அனுப்பு வது சட்டப்படி சரிதான். ஆனால் தான் ஒரு பொறியின் மீது நடக்கிறேன் என அப்போதுமிலோசவிச்நினைக்க வில்லை. அதிலும் போர்க்காலக் குற்றவாளியாக ஒரு சர்வதேச நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படுவேனென கனவிலும் நினைத்திருக்க முடியாது.
யூகோஸ்லாவியாவில் கம்யூனிசத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சந்தைப் பொருளாதாரத்திற்கு கதவைத்திறந்துவிட்ட மிலோசவிச்சை மேற்குலகிற்கு உடனே பிடித்துப் போனதில் ஆச்சரியமில்லை. இன்னும் சொல்லப் போனால் இவற்றை நடைமுறைப்படுத்த அமெரிக்கா தேர்ந்தெடுத்த ஆள்தான் மிலோசவிச். பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்விமாண வனாக இருந்தபோதே மிலோசவிச் கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அமைப்புத் தலைவராக பிரகாசித்தாலும் படித்து முடித்தவுடன் அரசியலில் சிறிதுகாலம் கைவிட்டிருந்தார். அரசியல் செல்வாக்கால் தேசிய வங்கி முகாமையாளர் பதவி கிடைத்ததும் அவரின் ’ ஆர்வம் முதலாளித்துவப் பொருளாதாரம் பக்கம் திரும்பியது. அந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அமெரிக்கா அடிக்கடி கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்தது. முதலாளித்துவப் பொருளாதாரம் பற்றி கற்றுக்கொள்ள அமெரிக்கா சென்ற மிலோசவிச்சை அமெரிக்க அரசாங்கம் நன்றாகக் கவனித்தது. தனது உளவு உத்வி நிறுவனங்கள் மூலம் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியது. அந்தக் காலங்களில் அமெரிக்கா போய் வரும் மிலோசவிச் தனது பிள்ளை களுைக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களைக் கொண்டு வருவது வழக்கம். அந்நேரம் இருந்த சோசலிச அரசாங்கத்துக்கு இந்த அமெரிக்க உறவு குற்றமாகத் தெரியவில்லை. காரணம் அன்றைய டிட்டோவின் சோசலிசப் பொருளாதாரம் அமெரிக்க கடனுதவியினால் இயங்கிக் கொண்டிருந்தது.
மிலோசவிச் யூகோஸ்லாவியாவின் புதிய ஜனாதி பதியாக பதவியேற்றபின்னர் டிட்டோ காலத்திலிருந்த லிபரல் சோசலிசப் பொருளாதாரம் முதலாளித்துவ சோசலிசப் பொருளாதாரமாக மாற்றப்பட்டது. கொம்யூ
 
 

னால் விசாரிக்கப்பட்ட என்ற பெருமையும் Dட்டுமே காணக்கூடிய
என்ற தேசத்தின் ST60rp Gub60)LDULib
ந்து போனது.
னிசக் கட்சி சோசலிசக் கட்சியாக (சமூக ஜனநாயக சித்தாந்தப்படி) உருமாறியது.
மிலோசவிச் குடும்பம் அரசியலிலும் பொருளாதாரத் திலும் ஆதிக்கம் செலுத்தியது. மனைவி மீரா தலைமையில் புதிய இடதுசாரிக் கட்சியொன்று உருவானது. மகள் மார்க்கோ தலைமையில் கடத்தல் தொழில் அமோகமாக நடந்தது. இருப்பினும் பல தொழிற்சாலைகள் அரசாங்க உதவியால் ஒழுங்காக நிர்வகிக்கப்பட்டு வந்ததால் ஏழைத் தொழிலாளர் களின் குடும்பங்கள் அன்றாடம் கஞ்சி குடிப்பதற்காவது வழி இருந்தது. கொசோவோ பிரச்சினையின் போதான நேட்டா விமானப்படை தாக்குதல்களில் பல தொழிற் சாலைகள் குண்டு வீசி அழிக்கப்பட்டன.
யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச நீதிமன்றம் ஸ்லோவேனியா முதல் கொசோவா வரையான அனைத்து உள்நாட்டு யுத்தங்களுக்கும் மிலோசவிச் தான் காரணகர்த்தா என்று நிரூபிக்கப் பார்த்தது. ஆனால் அது எவ்வளவு கடினமான விடயம் என்பது போகப் போகப் புரிந்தது. நீண்ட காலம் நீடித்த பொஸ்னிய யுத்தத்தின்போதுகூட மிலோசேவிச்சின் பங்கு மிகக் குறையவே இருந்தது. பொஸ்னியாவில் கணிசமான அளவுசேர்பியர்களும் பெரும்பான்மையாக இருந்ததால் அது தனிநாடாவதற்கு பெல்கிரேட்டின் ஆசீர்வாதம் ஏற்கனவே கிடைத்திருந்தது. இதனால் பொஸ்னியாவில் தேசிய இராணுவத்தின் ஒரு பகுதி தனியாகப் பிரிக்கப்பட்டு மிலாடிச் (இப்போதும் போர்க் குற்றங்களுக்காக தேடப்படுகிறார்) தலைமையில் இயங்கியது. யுத்தத்தில் சேர்பியப் படைகளைத் தோற்கடிக்க முடியாது எனக் கண்ட முஸ்லிம்களின் தலைவர் சர்வதேசத் தலையீட்டை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். இதில் வெற்றியும் பெற்றார்.
இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் என்பன
கொசோவோவில் இராணுவம் பயங்கரவாதிகளை அழிப்பதாகச் சொல்லி அப்பாவி அல்பேனியர்களையும் கொலை செய்தது. இருப்பினும் நேட்டோ குண்டு வீச்சுக்குப் பின்னர்தான் பெருமளவு அல்பேனியர்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டனர்.

Page 19
போஸ்னிய புத்தத்தில் பங்கு பற்றிய அனைத்துத் தரப்பினராலும் அடக்கப்பட்டன. தலைநகர் சரயே வோவை முற்றுகையிட்டு கைப்பற்றிய மிலாடிச்சின் இராணுவம் அப்பாவி முஸ்லிம்களைப் படுகொலை செய்த சம்பவம் மட்டும் மேற்கத்தையஊடகங்களால் திரும்பத் திரும்பப் பேசப்பட்டது. குரோசிய பாசிசப் படைகள் அல்கைதா போராளிகளை சேர்த்துக் கொண்ட பொஸ்னிய முஸ்லிம் படைகள் ஆகியோரின் இனப்படுகொலைகள் ஆதிகளவு சர்வதேச கவனத்தை ஈர்க்கவில்லை. சர்வதேச நீதிமன்றமும் தனது நடுநிலையைக் காட்ட ஒரிருவரைப்பிடித்து விசாரித் ததுடன் நின்று விட்டது. சேர்பியர் மத்தியில் பல்வேறு சுயாதீனமான ஆயுதக் குழுக்களும் இயங்கின. அவற்றில் பேரினவாதி டிராஸ்கோவிச் தலைமை யிலான ஆயுதக்குழு பெருமளவு பொதுமக்கள் படுகொலையில் ஈடுபட்டிருந்தது. இந்த டிராஸ்கோவிச் வேறு யாருமல்ல, இன்று மேற்கத்தைய நாடுகளால் மதிக்கப்படும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்.
கொசோவோ பிரச்சினை மிலோசவிச்சின் வீழ்ச்சி யின் தொடக்கமாக அமைந்தது. பிரிவினைவாதிகளை அடக்கவென்று அனுப்பப்பட்ட இராணுவத்தின் தலைமைப் பொறுப்பு ஜனாதிபதியான மிலோ விச்சிடம் இருந்ததால் அதில் அவரை நேரடியாகச் சம்பந்தப்படுத்துவது இலகுவாக இருந்தது. கொசோ வோவில் இராணுவம் பயங்கரவாதிகளை அழிப்பதாகச் சொல்லி அப்பாவி அல்பேனியர்களையும் கொண்டு. செய்தது. இருப்பினும் நேட்டோ குண்டு வீச்சுக்குட் பின்னர்தான் பெருமளவு அல்பேனியர்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்டனர். சேர்பியா மீதான விமானக் குண்டு வீச்சுகள் தீவிரமடைய கொசோவோவில் அல்பேனியர் மீதான சேர்பியர்களின் தாக்குதல்களும் அதிகரித்தன.
78 நாட்கள் நீடித்த நேட்டோ குண்டு வீச்ச பத்தாயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்பையும் பத்து லட்சம் அகதிகளையும் உருவாக்கிவிட்டு ஓய்ந்தது மிலோசவிச் சரணடைந்தார். சில வருடங்களின் பின் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆட்சியதி காரத்தைக் கைப்பற்ற மிலோசவிச்சின் அரசியல்
இதழ் 23
 

அரசியல் நாட்குறிப்பேடு
வாழ்க்கை அஸ்தமித்தது. புதிய அரசாங்கம் மேற்குலக நெருக்கு தல்களுக்கு அடிபணிந்து மிலோச விச்சை சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது. சில வருடங்களுக் குப் பிறகு ஒப்படைத்தலை நிறை வேற்றிய பிரதமர் ஜின்ஜிச் இனந் தெரியாதவர்களால் சுடப்பட்டு இறந்தார். அது சேர்பியாவின் (யூகோளப்லாவியா இன்றில்லை) நிச்சயமற்ற அரசியல் எதிர் காலத்தை அறிவித்தது.
இப்போதும்கூடபெரும்பான்மை சேர்பியர்கள் பல்வேறு சர்வதேச சதிகள் பற்றி கதைக்கிறார்கள். முழு உலகமும் தமக்கு எதிரி களாக நினைக்கிறார்கள், பிற சேர்பிய போர்க் குற்றவாளிகளும் சர்வதேச நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டால், மொன்ரேனிக்ரோ கொசோவோ ஆகிய மாநிலங்கள் சேர்பியாவில் இருந்து பிரிக்கப்பட்ட தனிநாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டால் சேர்பிய தேசியவாதம் மீண்டும் உயிர்க்கும் சர்வதேச நீதிமன்ற விசார னைகளின் போது தனக்குத்தானே வழக்காடிய மிலோசவிச் போர்க்குற்றங்களைப் புரிந்ததற்காக (நேட்டோ குண்டுவீச்சின்போது அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனையும் நேட்டோ ஜெனரல் வெஸ்லி கிளாக்கையும் விசாரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவர்களைக்கப்பிட்டு சாட்சியமளிக்க வைக்கநீதிமன்றமும் ஒப்புக்கொண்டது.ஆனால் அது இனி ஒருபோதும் நடக்கப் போவதில்லை. மிலோச விச்சின் திடீர் மரணம் அதைத் தடுத்துவிட்டது. மிலோசவிச்சின் மரணத்தால் பாருக்கு லாபம் என்ற கேள்வியானது இன்று பல மர்மக்கதைகளை உஸ்ெ விட்டுள்ளது.
0 ஏப்ரல் புன்

Page 20
அரசியல் நாட்குறிப்பேடு
குறிப் ஒரு புரட்சியி
பொருளாதார அபிவிருத்தியில் பின்தங்கிய இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் வேலை தேடி மேற்கு ஐரோப்பியநாடுகளுக்குப் படையெடுக்கிறார்கள் என்றால், அதற்குப் பல கவர்ச்சிகரமான தொழிலாளர் நலச் சட்டங்களும் ஒரு முக்கிய காரணமாகும். தமது நாடுகளில் வாழ்க்கைச் செலவுக்கே போதாத சம்பளம், இருக்கும் வேலை எப்போதுபோகுமோ என்று தெரியாத நிச்சயமற்ற சூழல் ஆகியவற்றை மட்டுமே கண்ட இவர்கள் மேற்கு ஐரோப்பாவை (தொழிலாளர்) சொர்க்கமாகப் பார்ப்பதில் தவறில்லை. இருப்பினும், இந்தச் சொர்க்கத்தை ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கம்போராடித்தான் பெற்றதுஎன்பதையோ அல்லது இது போன்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் தமது தாய்நாட்டிலும் வரவேண்டும் என்பதையோ நம்மின சகோதரர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர். இவர்களில் சிலர் தமது தாய்நாடு திரும்பிச் சென்று முதலாளியாகிதமது சொந்த சகோதரத் தொழிலாளர் களுக்கு தாம் ஐரோப்பாவில் அனுபவித்த சலுகை களைக் கொடுக்க மறுப்பார்கள் என்ற கசப்பான உண்மையையும் சொல்வத்தான் வேண்டும்,
பிரெஞ்சுச்சேரிகளின் கிளர்ச்சிநடந்துமுடிந்த ஒரு சில மாதங்களில் பிரான்ஸ் நகர்ப்புற மாணவர்களின் எழுச்சியைக் கண்டது. முன்னையது பிரெஞ்சு அடித் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த வடஆபிரிக்க, கரிபிய இளைஞர்களின் உள்ளக் குமுறல் எரிமலையாக வெடித்தது. பின்னையது பிரெஞ்சு மத்தியதர வர்க்க (வெள்ளையின இளைஞர்கள் தமது இருள்மயமான எதிர்காலத்தை தடுக்க தமது சக்தியைக் காட்டியது. இரண்டு கிளர்ச்சிகளின் பின்புலமும் வேறாக இருக்க லாம். ஆனால் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்பு
உர்ஸ் 그r.
 
 

டையதுதான், மாண்வர்களின் தலைமை இரண்டு போராட்டங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் பிரெஞ்சு அரசாங்கமும் ஊடகங்களும் இப்போதே பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கிவிட்டன. இரண்டு வர்க்கங்கள் தமது வெவ் வேறுபட்டநலன்களுக்காகப் போராடுவதாக"தெளிவு படுத்தின ஊடகங்கள். அடித்தட்டு வர்க்கத்திற்கு வேலைவாய்ப்பை உருவாக்கவே புதிய சட்டத்தை உருவாக்கியதாக"மக்கள்நலன் பேசியது அரசாங்கம் பீற்றரிடம் கொள்ளையடித்துபோலுக்கு கொடுப்பதாக ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அதுபோல பிரெஞ்சு இளைஞர்களின் உரிமையைக் குறைத்து குடியேற்ற இளைஞர்களுக்கு சலுகை வழங்குவதாக இருந்தது அரசாங்கத்தின் சுற்று.நல்ல வேளை பிந்தையமான வர் போராட்டத்தையும் அல்கைதTதுாண்டி விட்டதாக யாரும்பூரீகண்டுபிடித்துளிகூறவில்லை.
நாடு தழுவிய மாணவர் போராட்டங்களை உரு 2/Tăg|LL CPE (Contrat de première BTibauche) =ysü515 முதலாவது தொழில் ஒப்பந்தம் என்ற புதிய சட்டத்தில் அப்படி என்ன இருக்கின்றது'என்பதை அறிய முன்னர், தற்போது இருக்கும் பிரெஞ்சுத் தொழிலாளர் நல சட்டங்களைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். பிரான்சில் மட்டுமல்ல, பிறமேற்கு ஐரோப்பியநாடுகளின் சட்டங்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதாக அமைந்துள்ளன. அவை முதலாளி களின் வானளாவிய அதிகாரங்களைக் கட்டுப்
ஜனநாயக அமைப்புள்ள பிறநாடுகளில் ஒரு சட்டம் அமுலுக்கு வரமுன்னர் அதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். அதன் பின்பே அந்தச்சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

Page 21
தொழிலாளர்கள் ஒன்று சேர்கிறார்களோ இல்லையோ
அனைத்துலக முதலாளிகளும் தமது ‘உரிமைகளை' பாதுகாக்க ஒன்று சேர்கிறார்கள்.
படுத்துகின்றன.
வேலையில் புதிதாகச் சேர்ந்த ஒருவரை திடீரென பணிநீக்கம் செய்ய வேண்டுமெனில் அது ஒரு அல்லது ஆறு மாதங்களுக்குள் மட்டுமே சாத்தியம், அதன்பின் ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ ஒப்பந்த செய்யப்படல் வேண்டும். இந்த வருடாந்த ஒப்பந்த இரண்டு தடவைகள் மட்டுமே நீடிக்கப்படலாம். அதன் அர்த்தம் இரண்டு வருடத்திற்கு மேல் தொடர்ந்து வேலை செய்யும் ஒருவரை நிரந்தரப்பணியில் அமர்த்த வேண்டும். நீண்ட காலம் வேலை செய்யும் ஒருவரை திடீர் என்றோ அல்லது தகுந்த காரணம் இன்றியே வெளியேற்ற முடியாது. நடைமுறையில் இருக்கு இத்தகைய சட்டங்களை முதலாளிகள் எரிச்சலுடன் சகித்துக் கொள்கின்றனர்.
உலகில் செல்வந்த நாடாகக் கணிக்கப்படு அமெரிக்காவில்கூட இதுபோன்ற தொழிலாளர் நல: சட்டங்கள் கிடையாது. அங்கே முதலாளிகள் தமது விருப்பம்போல திடீர் திடீரெனப் பலரை வேலையை விட்டு விரட்டுவது சர்வ சாதாரணம். அதிக பட்ச இரண்டு வருடங்கள் ஒரே வேலையில் நீடிப்பது சிலருக்கு மட்டுமே கிடைக்கும் அதிர்ஷ்டம். தற்கால கமாகவேனும் வேலைசெய்பவர்கள் பாக்கியவான்கள் என்று போதுமென்ற பொன்மனதுடன் வாழ்பவர் பலர் அமெரிக்காவிலேயே நிலைமை அப்படி என்றால் 'மூன்றாம் உலக நாடுகள்', 'வறிய நாடுகள் என்று வகைப்படுத்தப்படும் இலங்கை, இந்தியா போன் நாடுகள் குறித்து இங்கே பேசத் தேவையில்லை இந்நாட்டுத் தொழிலாளர்கள் 'கொடுத்து வைத்த ஐரோப்பிய தொழிலாளர்களைப் பார்த்து பொறாமை படுவார்கள்.
பிரான்சில் பொதுவாக இரண்டு வகையான வேை ஒப்பந்தங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன ஒன்று CDI (கால வரையற்ற நிரந்தர ஒப்பந்தம் மற்றையது CDD (வரையறுக்கப்பட்ட ஒப்பந்தம்) ஒ( தொழிலாளி இந்த இரண்டில் எதைப் பெற்றிருந்தாலு அவரைப் பணிநீக்கம் செய்வதாயின் ஒன்று அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னரே தெரிவிக்க வேண்டு ஒப்பந்தம் முடிந்த பின்பும் தொழிலாளிகளுக்கு ப சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. உதா ணமாக, நிரந்தர சுகயினம் காரணமாக ஒருவரை பணிநீக்கம் செய்யின் சில வேளை அதிகபட்சம் இரண் வருடங்கள் சம்பளம் கொடுக்கும்படி சம்பந்தப்பட் முதலாளி நிர்ப்பந்திக்ப்படலாம். 2005ம் ஆண் பிரெஞ்சு அரசாங்கம் CNE என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி20 பேருக்குக் குறைவா பணியாளர்களைக் கொண்டுள்ள சிறியநிறுவனங்க இலகுவாக ஒப்பந்தத்தை முறிக்கலாம். 10 நிமிடங்க
 

வேலைக்குப் பிந்தி வந்ததன் காரணமாக, கர்ப்பம் காரணமாக, அல்லது மேலதிக வேலைக்கு அதிக சம்பளம் கேட்டதற்காக, இன்ன பிற காரணங்களுக் காகவெல்லாம் பலர் புதிய சட்டத்தின்படி வேலையிழந் துள்ளனர். மேலும் நிரந்தரப் பணியில் இருக்கும் தொழிலாளியை நீக்கும்போது மொத்த வருடாந்த சம்பளத்தின் 8 அல்லது 10 சதவீதத்தை நட்ட ஈடாக வழங்க் வேண்டுமென்ற சட்டத்தையும் இல்லா தொழிக்க விரும்புகின்றனர்.
ஜனநாயக அமைப்புள்ள பிறநாடுகளில் ஒரு சட்டம் அமுலுக்கு வரமுன்னர் அதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். அதன் பின்பே அந்தச்சட்டம் நடை முறைக்குக் கொண்டு வரப்படும். ஆனால், பிரான்சில் இந்த முறை தலைகீழாக உள்ளது. அரசியல் அமைப்பின் இலக்கம் 49.3 சட்டப் பிரகாரம் ஒரு புதிய சட்டம் முதலில் அமுலுக்குக் கொண்டு வரப்படும். அதன் பின்பே விவாதிக்கப்படும். அதனால்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது CPE சட்டம் நாடளாவிய மாணவர் தொழிற்சங்கப் போராட்டங் களைத் தோற்றுவித்தது. அதாவது அரசாங்கம் சட்டத்தைப் போட்டுவிட்டுத்தான்மக்களின் கருத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
பத்திரிகைகளின் கணிப்பின்படி பெரும்பான்மை யான மக்கள் புதிய சட்டத்திற்கு எதிரான கருத்தைத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அரசாங்கம் எதற்காக விட்டுக் கொடுக்கவில்லை? சட்டத்தை அறிமுகப் படுத்திய பிரதமர் டொமினிக் லவில்பன் மாணவர்களால் வில்லனாகச் சித்தரிக்கப்படுகின்றார். இப்படியே போனால், வரும் தேர்தலில் பிரதமரின் கட்சி கடும் சோதனைக்குள்ளாகும். சட்டத்தை வாபஸ் வாங்கி னால் அது சரணடைந்தது போலாகும் என்ற மானப் பிரச்சினைகளுக்குள்ளாகி இருக்கிறார் பிரதமர் வில்பன். அவரின் மானம் போனால் அது முழுக் கட்சிக்கும் அவமானம் என்பதால் ஆளும் கட்சி CPE ஐயும் பிரதமரையும் விடாப்பிடியாக ஆதரிக்கிறது. பிரதமரின் போட்டியாளரான உட்துறை அமைச்சர் சார்க்கோசிகூட ஆதரவளிப்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து பிரெஞ்சு அரசாங்கம் மக்கள் நலனை யல்ல முதலாளிகளின் நலன்களுக்காகவே சேவை யாற்றுவது அம்பலமாகின்றது. மாணவர் எழுச்சிக்குப் பின் தற்போது இச்சட்டம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. CPE சட்டம் 26 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு கிடைக்கும் வேலை ஒப்பந்தம் அதிக பட்சம் 2 வருடங்கள் மட்டுமே நீடிக்கும். அவ்வளவு காலம் நீடிக் குமா என்பதே கேள்விக்குறி. எந்தக் காரணமுமின்றி அடுத்தநாளே வேலையில்இருந்துநீக்கப்படலாம் என்ற நிச்சயமற்ற நிலையை நினைத்துக்கொண்டுதான் தினசரி வேலைக்குப் போகவேண்டும். புதிய சட்டத் தின்படி எத்தனைபேர் வேலை இழப்பார்கள் என்பது யாருக்கும் தெரியாது.நிலைமை இப்படி இருக்க, ஆடு நனைகின்றதென்று ஒநாய் அழுத கதையாக, பிரான் சில் வேலை இல்லாதிருக்கும் 20சதவீத சனத்
தொகையைமனதில்கொண்டுதான்புதிய சட்டத்தைக்
கொண்டு வந்ததாகக் கூறுகிறது அரசாங்கம்.
தொழிலாளர்கள் ஒன்று சேர்கிறார்களோ இல்லையோ அனைத்துலக முதலாளிகளும் தமது

Page 22
அரசியல் நாட்குறிப்பேடு
'உரிமைகளை பாதுகாக்க ஒன்று சேர்கிறார்கள். அவர்கள் தத்தமது நாட்டு அரசாங்கங்களை தொழி லாளர் விரோத சட்டங்களைப் போடும்படிநிர்ப்பந்தித்து வருகிறார்கள்.இந்தச் சட்டங்கள் தொழிலாளர்களை தற்காலிகமாக வேலைகளில் வைத்திருக்கவும், நினைத்தபடி ஆட்குறைப்புச் செய்யவும், வேலை இல்லாதவர்களைத் தேவையான நேரம் அழைக்கப் படும் சேமிப்புப்படையாக வைத்திருக்கவும்,நிச்சயமற்ற நிலையைக் காட்டி குறைந்த ஊதியம் கொடுக்கவும், முதலாளிகளுக்கு உரிமைகளை வாரிவழங்குகின்றன. இந்த நச்சுச் சூழலில் இருந்து மீளவழி தெரியாத தால்தான் இலங்கை, இந்திய உழைப்பாளர் வர்க்கம் நிரந்தர வறுமையில் உழல்கின்றது. இந்தச் சூழ்நிலை யைத் தவிர்ப்பதற்காகத்தான் பிரெஞ்சு மாணவர்கள் விதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். வர்த்தக ஸ்தாபனங்கள் நட்டம் வருவதாகக்கூறி ஆட்குறை -轟 மீள்கட்டமைப்பு:என்ற பெயர்களில் ஆயிரக்கணச்fif தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து வருகின் றனர். அப்படிச்செய்தால் அந்தஸ்தாபனர், g ၂ဲါ; மீண்டும் GUIT LIE சம்பாதிக் கிவென்று கூறப் படுகின்றது. இது பொருளாதாத்தை வர், என்றும் நம்பப்படுகின்றது. இந்
■。ー - エリ_。 。 தக் கதைகளெல்லாம் முதலாளிக்குக் கிடைத்து வரும் லாபத்தை குறைய
விடாமல் தடுப்பதற்குத்ான் என்ற உண்மை மறுபக் கத்தில் மறுக்கப்படுகின்,
"U"To7ifi "50"" LLI (3Tirolli IrLJIIF. எடுக்கும் தொழிலாளர்களை பணிநீக்கம் செப் அதே நிறுவனம் சராசரி15000 யூரோக்கள் என 10 மடங்கு சம்பளம் எடுக்கும்மனேஜர்களையும் நிர்வாகிகளையும் தொடர்ந்து பணியில் வைத்திருப்பது எப்படி? பல பெரிய Fர்த்தக ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் குறைந்தது முப்பதாயிரம்யூரோக்கள் மாதச் சம்பளமாகப் பெறுவது மட்டுமல்ல, அந்த நிறுவனங்களின் பாங்குதாரர் களுமாக உள்ளனர்.தமது மாதவருமானத்தை மிச்சம் பிடித்துக் கொண்டே கம்பனிச் டுரஸ் கார், வெளிநாட்டுப் பயணம் என்று செய்யும் பல ஆடம்பரச் செலவுகளை ஏன் குறைப்பதில்லை: நட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனம் பல தேவையற்ற ஆடம்பரச் செலவுகளையும் மனேஜர்களின் சம்பளங்களையும் துண்யத்தாலே போதும், கணிசமான அளவு நிச்சம் பிடித்துலாபத்தைாட்டம்
அமைகள் ஒரு காலத்தில் வாங்கப்பட்டார்கள். இப்போதோ அவர்கள் வாடகைக்கு அமர்த்தப் படுகின்றனர் என்றார் கார்ல்மார்க்ஸ் அமெரிக்காவில் ಕ್ಲೌಡ್ತ5T Fபவத்திருந்த முதலாளிகள், கூலிக்கு வேலையாட்களை அமர்த்துவதன் மூலம் அதிக லாபம் | LIT ġejjija ப்ோம் என்ற உண்மையைக் கண்டு கொண்டுதான் அரழை முறையை இல்லாதொழித்தனர்.
அடிமைகள் ஒரு காலத்தில் வாங்கப்பட்டவர்கள். இப்போதோ அவர்கள் வாடகைக்கு அமர்த்தப்படுகின்றனர் என்றார் கார்ல் மார்க்ளல்.
*յնորեն լոil II:
ܣܨ
- فی
山
 
 
 

சம்பளம்பெறும் ஒரு தொழிலாளி 10 வருடங்கள் மிச்சம் பிடித்து பணக்காரனானால், அதே 10 வருடங்களில் அவனை வேலைக்கு வைத்திருந்த முதலாளிகோடீஸ் பரனாகிறான். உழைப்பாளிகள் எவ்வளவு காலம் நiடப்பட்டு வேலை செய்கிறார்களோ அவ்வளவு காலமும் முதலாளிகளின் மூலதனம் பெருகுகின்றது. இந்தச் சிதம்பர ரகசியத்தைப் புரிந்து கொண்டதால் நான் ஹிட்லர்,முசோலினியின் பாசிசப்பொருளாதாரம் வளர்ச்சி கண்டது.அப்படிச் செய்யமுடியாத காரணத் நால்தான் ஜனநாயகநாடுகள் இலகுவான பணிநீக்கம், வேலையற்றோரின் சேமிப்புப்படை போன்றவற்றால் பொருளாதாரத்தை வளர்க்கப்பார்க்கின்றன.
நாம் எதற்காக வேலை செய்கிறோம்? உணவு நிடைக்க பணம் வேண்டும் என்ற ஒரே காரணத்திற் நாகவா?வேலைப்பழு கவனிப்பின்மை ஆகியவற்றால் 1ற்படும் மன உளக்குறைபாடுகள், அரசியல் அதிகாரம் இல்லாததால் உரிமைகள் குறைந்த மனிதர்களாக வாழும் நிலை, இது போன்ற காரணங்கள் 1968ம் ஆண்டு பிரெஞ்சுத் தொழிலாளர்களைப் புரட்சியை நோக்கித் தள்ளியது. அப்போதும் இன்று நடப்பதைப் போல மாணவர் தொழிற் சங்கப் போராட்டங்கள்தான் ரட்சியை ஆரம்பித்து வைத்தன. அதனால் பத்திரி நககள் 1968 புரட்சியை தற்போதைய நிலையுடன் ஒப்பிட்டு எழுதிவருகின்றன. 1968இல் என்ன நடந்தது? 1958 மே மாதம் பாரின் சோர்போன் பல்கலுைக் கழகத்தில் சில நுாறு மாணவர்கள் வியட்நாம் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சுட்டத்தை நடத்தினர் கூட்டத்தைக் குழப்பத் தலைப்பட்ட வலதுசாரி மாணவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டதால் பொலிஸ் பல்கலைக் கழகத்தினுள் நுழைந்து பல ானவர்கனைக் கைதுசெய்தனர். கைதானவர்களை விடுவிக்கக்கோரி விதிக்கு வந்த மாணவர்கள் பொலிஸ் வாகனங்களை நகர விடாது தடுத்தனர். விதியில் சேர்ந்த சட்டம் நேரமாகஆக அதிகரித்தது, ஒரிரு நாட்களில் இந்தப் போராட்டத் தி நாடு முழுக்கப் ரவியது. பிரான்ஸ் முழுவதும் பல்கலைக்கழக பாட ாலை மாணவர்கள் விதிகளில் இறங்கி அரசாங் நத்தைக் கலைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். விரைவில் தொழிற்சாலைகளில் வேலை செய்த பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களுடன் சர்ந்து கொண்டனர். வேலை நிறுத்தங்கள் அதிக த்தன. பல தொழிற்சாலைகளின் ரை கட்டிய நிர்வா நிகள் விரட்டப்பட்டு முகாமைத்துவம் தொழிலாளர்
இதழ் 28

Page 23
கொமிட்டியினால் பொறுப்பெடுக்கப்பட்டது.
போராடும் மாணவர்களுக்கும் தொழிலாளர் களுக்கும் நாடளாவிய மக்கள் ஆதரவு என்பதால் எந்நேரமும் அரசு கவிழ்க்கப்பட்டு புரட்சி வெற்றிபெறும் அறிகுறிகள் தென்பட்டன. நடைமுறையில் இருந்த அரசாங்கத்துக்கு போட்டியாக மாணவர்கள் புரட்சிகர அரசாங்கம் நடத்தினர். அதுவரையில் பொலிஸோடு ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்றாலும் உயிரி ழப்புகள் குறைவாகவே இருந்தன. பிரான்சில்'கம்யூனிக சர்வாதிகாரம் ஏற்படுவதைத் தடுக்கப் போவதாகக் கூறிய அன்றைய ஜனாதிபதி சார்ல் டி கோல் இராணு வத்தின் உதவியைநாடினார். பிரச்சினையில் ராணுவம் தலையிட்டு புரட்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கட் போகிறது என்ற செய்தி வந்த நேரம். புரட்சிக்குத் தலைமை தாங்கிய சக்திகளில் ஒன்றான பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி அடிபணிந்தது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைநடத்தி சில சலுகைகளோடு திருப்திப் பட்டுக் கொள்ள சம்மதித்தது. அன்று மிகப் பெரிய தொழிற்சங்கமாக இருந்த CGT கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்ததால் போராட்டத்தைக் கைவிட்டது. இந்தப் பின்னடைவால் பிற சக்திகளால் தொடர்ந்து போராட முடியவில்லை. பல்கலைக் கழகங் களையும் தொழிற்சாலைகளையும் பொலிஸ் பொறுட் பெடுத்து பழையநிர்வாகங்களிடம் ஒப்படைத்தது.
2006, இப்போதும் போராட்டம் பாரிஸ் சோர்போன் பல்கலைக்கழகத்தில் இருந்தே ஆரம்பமாகியது பல்கலைக்கழக வளாகத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை பொலிஸ் வெளியேற்றியது. இம்முறை யும் மாணவர்களோடு தொழிலாளர்கள் கைகோர்த்துக் கொண்டு வேலைநிறுத்தங்களில் குதித்தனர். எதிர்க்
எங்கள் மனிதம் வாழுமிடமெ
கடந்த 5 வருடங்களாக இலங்கையில் அரசியல் இலக்கிய பத்திரிகை.இல பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வெளி
தொடர்புகளிற்கு:
எங்கள் தேசம் 861 தெமட்டகொட வீதி கொழும்பு09 இலங்கை,
 

曾吸
கட்சிகளான சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சி யும் போராட்டத்திற்கு ஆதரவளித்தன. அன்று தேசிய வாத சார்ல் டி கோல் ஆட்சியில் இருந்தார். இன்று கோலின் வழிநடப்பவர்களின் கட்சி ஆட்சியில் இருப்பி னும் இன்றைய போராட்டம் ஒரு குறிப்பிட்ட சட்டத்தை வாபஸ் வாங்குமாறு கூ றுவதாகவே உள்ளது. அது இன்னும் புரட்சியாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. 1968இல் வாழ்ந்த பிரெஞ்சு மக்களும் ஏதோ புரட்சிகர சிந்தனைகளோடு அல்லது இடதுசாரித் தத்துவங்களோடு இருந்தவர்களல்ல. இன்றுள்ளவர்கள் போல நுகர்பொருள் கலாச்சா ரத்துடன் தன்னலம் கருதும் குறுகிய மனப்பான்மை யுடன் வாழ்ந்தவர்கள்தான். ஆனால் மாணவர், தொழிலாளர் பேராட்டம் எல்லாவற்றையும் ஒரு சில நாட்களில் மாற்றியது. TV சீரியல்களை ரசித்துக் கொண்டிருந்த மக்கள் திடீரென அரசியல் உணர்வு பெற்று விவாதங்களில் பங்கு பற்றினர். புரட்சி என்பது திடீரெனத் தோன்றும் அற்புதமல்ல. அது சாதாரண மக்கள் மனத்தில் காய்ந்த சருகுகளாக உள்ளது. தேவைப்படுவது ஒரு சிறுதிப்பொறிமட்டுமே.
புரட்சி என்பது திடீரெனத்
தோன்றும் அற்புதமல்ல. அது
f சாதாரண மக்கள் மனத்தில்
காய்ந்த சருகுகளாக உள்ளது.
தேவைப்படுவது ஒரு சிறு
தீப்பொறி மட்டுமே.
T தேசம் ல்லாம் எங்கள் தேசம்
இருந்து மாதமிருமுறை வெளிவருகின்ற ங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ரிவருகின்றது.
தொலைபேசி: 0112689324 (ஆசிரியபிடம்)
0714842133 (விற்பனைப்பகுதி) , Fax : O 12686.030
Lósör676556b.: engalthesam Qyah00.COm

Page 24
பிறிெ
இசைக்கும் 6)||66||&1 {
கிவிஞர் முல்லையூரான் அவர்கள் 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி அன்று டென் மார்க்கில் காலமாகிவிட்டார்.
கவிஞர்முல்லையூரான் அவர்கள் ஈழத்தின் வன்னிப்பகுதியிலுள்ள வற்றாப்பளை என்ற ஒரு அழகிய கிராமத்தைச் சேர்ந்தவர், அந்தக் கிராமத்தின் வைர நிறைந்த தாய்மையின் ஒவ்வொரு அணுவிலும் தன் வாழ்வு தொடங்கிற்று என்றும் மண் புழுதிகள், கோவிற்கரைகள், வயல்வெளிகள், அழகான நந்திக் கடற்கரை வறுமையிலும் சுரண்ட லிலும் சிக்கித் தவிக்கும் விவசா யிகள், சாதி ஒடுக்குமுறையால் கோணிப்போய் மானுட எலும்புகளே இன்னொரு மானிடத்தின் உணவா கும் கறள் பிடித்துப் போனதொரு தமிழ் இழிவுகள் போன்றவையே தனது கிராமச்சூழலாக வளைந்திருந் ததாகவும், அந்த வளைவுகளே தனக்கு நிமிர்ந்த சொற்களைத் தன் படைப்புகளுக்கு தந்ததாகவும் முல்லையூரான் அவர்கள் பல இடங்களில் குறித்துள்ளார்.
புலம்பெயர்ந்தபோது சொந்த மண்ணிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட தன்மையும் புதிய சூழலுடன் உணர்வுபூர்வமாக இணையமுடியாதுமுள்ள சோகமும் சடவே இண்ைவாக்கத்தினது தேவையும் அவரது கதைகள் பலவற்றின் கருப்பொருள்களாகியுள்ளன. கோரமாகிக் கொண்டிருக்கும் உலகச் சூழலின் நிகழ் அரசியல், இலக்கிய விடயங்கள் அவரது கட்டுரை களின் மையக்கருவாக அமைந்துள்ளன.
சிறந்த பேச்சாளருமான முல்லையூரான் அவர்கள் டென்மார்த்தில் பலதரப்பட்ட விழாக்களிலும் கலந்து கொண்டு தனது கருத்தினைத் தயக்கமின்றி கூறி வந்துள்ளார்.
ஒருமுறை டென்மார்கில் கேர்னிங் என்ற நகரிலே நடந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மாவீரர்
நிரல் 9 ஏல் புள்'
 
 
 

OJór Olfiń5 (8lurrera
கரவைதாசன்
தினவிழாவிலே உரையாற் றும்போதுதான்கண்ட முதலாவது மாவீரர் தனது வற்றாப்பளை ஊரைச் சேர்ந்த குடை முருகன் அவர்கள் எனக் கூறியிருந்தார்.
சாதி ஒடுக்குமுறையால் கோணிப் போயிருந்த சமூகத்தி விருந்துவந்த தடை முருகன் ஒரு சமுக விடுதலைப் போராளி, அவனது சமூகத்தினை சேர்ந்த வர்கள் செருப்புப் போட்னம் குடைபிடிக்கவும் மறுக்கப்பட்டி ருந்த போது அதனை உடைத்து, முதலில் அவ்வூர்த்தெருக்களிலே செருப்பு மாட்டி, குடை பிடித்துச் சென்றதற்காக மேட்டுக்குடியி னரால் அவனது குடை பறிக்கப் பட்டே தாக்கப்பட்டான். இரத்தம் தோய்ந்த நிலையிலும் செருப்புக்களுட என் ஆன்நன் விடுவரை நடந்து சென்றான். அவன்தான் தான் கண்ட முதலாவது மாவீரன் என அக்கட்டத்திலே குறிப்பிட்டிருந்தார்.
முல்லையூரான் அவர்கள் ஏலவே கிராமத்தில் கையெழுத்துப் பிரதியாக பத்திரிகை கொண்டு வந்த உந்துதலில் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்திலே அக்குனிக் குஞ்சு' என்ற சஞ்சிகையை தன்னொத்த நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு வந்தார். அங்குதான் தன் துணையான் நாகேஸ்வரிகுஞ்சக்கா) அவர்களையும் சந்தித்தார். இவர்களுக்கு கெளசி, எழினி பிள்ளைகள்
போர்க்காற்று, நிர்வானவிழிகள்'அடைக்கலங் குருவி ஆகியவை அவரது கவிதைத் தொகுப்புக்கள் ஈழம் எழுந்துவருகிறது'தங்குமம் என்பவை அவரது நாவல்கள். நாவற்பழங்கள் என்று ஒரு வானொலி நாடகம் டொமினிக் ஜீவாவின் மல்லிகைப் பந்தலின் வெளியீடாக "சேலை' என்ற இவரது சிறுகதைத் தொகுப்பும் ஈழத்தில் வெளிவந்துள்ளது.
இசைக்கும் வயலின் ஏன் எரிந்து போனது!

Page 25
நான் வசிக்கும் நாட்டவர் தமது நாடு ஒரு பல்லின, பல்கலாச் சார, பன் மதங்களைக் கொண்ட நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. 'நாம் மிகவும் தாராளமானவர்கள்எனத் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வதுண்டு. ஆம்! தாராளவாதம் பல தளங் களில் விரிந்து பரந்து சந்தைகளை ஆக்கிரமித்துக் கொண்டாலும் இந்த நாடு ஒரு வெள்ளையின, புரட்டஸ்தாந்து மத அமைப்பைப் பேணுகின்ற அரசைக் கொண்டது. யேசு உயிர்த்தெழும் தினத்தை கொண்டாடுமுகமாக சுமார் ஆறு தினங்கள் விடுமுறையாகக் கொள் ளலாம். மருத்துவமனைகள் உட்பட சகல பணிமனைகளிலும் மட்டுப் படுத்தப்பட்ட பணியாளர்களும் பணிகளும் நடைபெறும்.
இங்கு எந்தக் காலத்தில் கடு மையாக உழைக்கிறோம்?தையிலி ருந்து பங்குனி வரையா?
சித்திரையில் சில தினங்கள் விடுமுறை. வைகாசியில் விடுமுறை கள் உண்டு. ஆடியில் வசந்தகால விடுமுறை. பின்பு ஆவணி தொடங் கினால் மார்கழி நடுப்பகுதி வரை அரச விடுமுறைகள் குறைவு. ஏன் இந்த விடுமுறைகளையிட்டு நான் பெரிதாக அலட்டிக் கொள்கிறேன் என்றுநீங்கள் யோசிக்கலாம். எனக் கும் எனது நட்புகளுக்கும் தொழில் ரீதியான நட்புகளுக்கும் விடுமுறை களுக்கும் நிறையவே தொடர் புண்டு.
எனது வேலை, மற்றும் வேலை தவிர்ந்த நட்புகளில் அநேகர் குடும்பஸ்தாபனத்தை விட்டு விலக முற்படுபவர்களாகவும், அரைவாசி
விலகியும் விலக முழுமையாக வி வும், குழந்தைகே ஒழுங்கினை ஏற் கொன்றிற்கு த படுத்தியவர்கள சிலர் பிள்ளைகை பல பிரச்சினை கொடுக்க வேண காசை மட்டும் ஒதுங்கிவிடுபவர் சிலர் பிள்ளைகள் ஏற்பாட்டுக்கு உ கவும் இருக்கி நாட்டின் குழந்ை சட்டத்திற்கமை விடுமுறையை, நத்தாரை அம்மா யேசு உயிர்த்ெ அப்பாவுடன் கழி யுண்டு. திருமண U6l) IITg5/d5/TL lic கிறது. துணை,பி உறவினர் என்ற ஏற்படுத்துகிறது ஏற்பட்டதும் பெ கள் இவற்றை றனர். (இவையெ ளுக்கு இல்லை எ சகோதரிகளே! துக் கொண்ட வி ளுடைய கஷ்டங் படுத்தவில்லை ஆ
என்னுடைய அமைதியாக இ அலுவலக் கதவு பேப்பர்த்துண்டுக எப்போது வரை ரத்தை அறிவி கின்றன. இது சுத்
 
 

ாதவர்களாகவும், லகியவர்களாக ளைச் சந்திக்கும்
படுத்தும் வழக்
ம்மைத் தயார்ப் ாகவும், இன்னும் 1ளச் சந்திப்பதால் களுக்கு முகம் டி ஏற்படுவதால் கொடுத்துவிட்டு களாகவும், வேறு ளைச் சந்திக்கும் டன்பட்டவர்களா ன்றனர். இந்த தகள் உரிமைச் ய, பிள்ளை ஒரு உதாரணமாக, 'வுடன் கழித்தால் தழும் தினத்தை ப்பதற்கு உரிமை b ஆண்களுக்குப் க்களை வழங்கு ள்ளைகள், மற்றும் தொடர்புகளை திருமண முறிவு நம்பாலான ஆண் இழந்துவிடுகின் பல்லாம் பெண்க ன்று கூறவில்லை. இன்று நான் எடுத் டயத்தில் உங்க களை முதன்மைப் }வ்வளவுதான்). அலுவலகச் சூழல் இருக்கிறது. பல களில் மஞ்சள்நிற ள் எப்போதிருந்து லீவு எனும் விப ந்தபடி தொங்கு திகரிப்பு பணியா
பாமினி
ளர்களின் பணியை இலகுவாக்க உதவுகிறது. அது மட்டுமல்ல, எனது சகபணியாளர்கள் எவ்வளவு நாட்கள் லீவு எடுக்கின்றனர் என நான் அறிந்து கொள்ளவும் உதவு கின்றன.
என்னுடைய வேலை இப்போது மிகச் செளகரியமானது என்றே சொல்ல வேண்டும். இறுதியாண்டு மாணவர்கள் எமது கட்டடத்தில் பலர் இருக்கின்றனர். இவர்களைக் கடமை தவறாத பணியாளர்களாகப் புடம் போடவேண்டும். புத்தகத்தில் வாசிக்கும், கல்வி நிலையத்தில் படிக்கும் எல்லாவற்றையும் நடை முறைப்படுத்த முடியாது என்ற கசப்பான உண்மையை புகட்ட வேண்டும். -
சுயசிந்தனையை வளர்ப்பது, சுயமாக செயற்பட வாய்ப்பளிப்பது என்பவை எல்லாம் மிகவும் அழ கான சொற்கள் எனவும் இங்கு ஒரு மனிதரின் தலைவிதியை குழு வொன்றுதான் முடிவு செய்யும் - இதுதான் யதார்த்தம். டார்வினின் கொள்கைக்கு அமைய தக்கன பயிற்சிக் காலத்தை முடித்துப் பிழைத்துக் கொள்ளும். மற்றவர் கள் பயிற்சியை முடிக்காமல் வேறு வேலையைத் தேடுவதும் இங்கு சகஜமானது.
என்னிடம் வந்த மாணவிமிகவும் சுட்டியாக இருந்தார். அவர் எனது காரியதரிசி போல, எனது நேர அட்டவணையை ஞாபகத்தில் வைத்துக் கொண்டார். நானும் பங்கு கொள்ளலாமா என்று அடிக் கடி கேட்டுக் கொண்டார். நர்ன் இயன்றவரை அவரைத் தவிர்த்துக் கொண்டேன். சிக்கல் அல்லாதது

Page 26
66 அவர் வந்த விதத்தில் புரிந்து கெ அவரது கட்டுப்பாட்டை ப ஏதோ நடந்து விட்டதென் அவருக்கு வழங்கப்பட்ட விடயத்
மனது ஆராய்கிறது.
99
என்று நான் நினைத்த சிலவற்றில் மட்டும் அவரைப் பங்கு கொள்ள வைத்து, அவரே முடிவு செய்யும் உரிமையையும் வழங்கினேன் ஆனால் முடிவுகளை நடைமுறைப் படுத்தும் முன்னதாக என்னுடன் கலந்தாலோசிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
விடுமுறை வரத் தொடங்கி விட்டது. நான் புள்ளடி போட்டு வைத்திருந்த சிலரது நிலைமை என்ன மாதிரி எனவும், அவர் களுடைய உறவுகள், தொடர்புகள், பிள்ளைகள் என்ன மாதிரி என விசாரித்து திருப்திப்பட்டுக் கொள் கிறேன். எனது நட்புகள், கூடவே பணிபுரியும் நட்புகளையும் விசா
ரித்து சரி பார்த்துக் கொண்டிருக்
கும் தறுவாயில்தான் அது நிகழ்ந் தது. எனது மாணவி ஆத்துப் பறக்க வந்துகொண்டிருந்தார். அவர் வந்த விதத்தில் புரிந்து கொண்டேன், அவரது கட்டுப்பாட்டை மீறி ஏதோ நடந்து விட்டது என்று. அவருக்கு வழங்கப்பட்ட விடயத்தைப் பற்றி மனது ஆராய்கிறது. தற்போது ஒரு அராபிய குடும்பத்திற்கல்லவா இவர் பொறுப்பாக இருக்கிறார்,
அந்தப்பெண் தனக்கு ஏதாவது செய்து விட்டாரா?
பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?
கதவைத் தட்டிவிட்டு வந்த அவர் கதிரையில் ‘பொத்' என்று அமர்கிறார். நான் வணக்கம் கூறி விட்டு தண்ணிர் கிளாஸை நீட்டு கிறேன். அவர் தண்ணிரைக் குடிக் காமல் மருண்ட கண்களுடன் என் னைப் பார்க்கிறார். நான் பொறு மையாக இருக்கிறேன். அவர் பேசத் தொடங்கும்வரை. மதம் எவ்வாறு
பெண்களை இறு ளது என்பதுபற் தள்ளுகிறார்.
எனது மாண கொள்ளும் அற புகுந்த நாட்டுச் 8 ரத்துப் பெற்றிரு மதரீதியாக விவ வில்லை, எனே பிக்கை கொண்ட ணுக்கு மதரீதியா பெறுவது மிகவு தால் அந்தப் பெ கணவனுடன் சே தெரிவு செய்தி மூச்சைப் பிடித்து முடித்தார்.
dbt 6),6061T (BLDI
LI6u dᏏL 60ᎧlᏝᏪᏏ6006IᎢ; மதங்கள் உருவா தில் மணவிலக் அங்கீகரிக்காமல் வேறு பல காரண ருக்கலாம். பிலிப்( மணவிலக்குப் யில்லை எனக் இந்துமதம் இது
ஐந்தாட
பந்து வ
நான்
66DJ
ஏறி
 
 

ாண்டேன்,
மீறி
தைப் பற்றி
க்கிப் பிடித்துள் றிப் பொரிந்து
வி கவனித்துக் ந்தப் பெண் குடி சட்டப்படி விவாக ந்தாலும் தமது ாகரத்துப் பெற வ கடவுள் நம் - அந்தப் பெண் க மணவிலக்குப் ம் அவசியமான ண் மீண்டும் தன் ர்ந்திருப்பதைத் ருக்கிறார் என க்கொண்டு கூறி
புவோருக்கு மதம் த்திணிக்கிறதா? க்கப்பட்ட காலத் கை மதங்கள் b போனமைக்கு னங்கள் இருந்தி பைன்ஸ் நாட்டில் பெற அனுமதி கூறப்படுகிறது. பற்றி ஏதாவது
கூறுகிறதா? தமிழர்களின் பிறப்புச் சாட்சிப்பத்திரங்களில் தாய்தந்தையர் மதஆசாரப்படி திரு மணம் புரிந்தவர்கள் என்றோ
அல்லது சட்டப்படி திருமணமா
னவர்கள் என்றோ எழுதப்பட்டி ருக்கிறது.
எனது மாணவியை நான் ஆறுதல்படுத்துகிறேன். இவர்கள் அண்மைக் காலத்தில் இந்த நாட்டிற்கு குடிபுகுந்திருந்தால், குடிபுகுந்த நாட்டிலுள்ள மண விலக்குச் சட்டத்திற்கு அமைய ஒருவருக்கொருவர் "மணவிலக்கு வழங்கும் சட்டத்திற்கு நாம் கட்டுப்படுகிறோம்" என்று படிவத் தில் கையெழுத்திட்டிருப்பார்கள். எனவே இதனை இவர்களுக்கு நினைவுபடுத்தி, இவர்கள் மதரீதி யாகப் பிரிந்து போவதற்கான 6/pl ITCB அவசியமானால், அதனை செய்யலாம் என விளக்கமளிக் கிறேன்.
மாணவி என்னை ஒரு விதமாக பார்த்தார். இப்படி எத்தனை படிவங்களில் குடிபுகுந்தவர்கள் கையெழுத்திடுகிறார்கள் என்று கேட்கிறாரா அல்லது குடிபுகுந் தோர்பற்றி நான் தெரிந்துகொள்ள நிறையவே இருக்கிறது என்கிறாரா அல்லது குடிபுகுந்தோர் உலகம் மிகச் சிக்கலானது எனப் பார்க் கிறாரா என்பதை என்னால் புரிந்து
கொள்ள முடியவில்லை.
எல்லாவற்றையும் ஏதோ ஒரு மாதிரி மூடிக் கட்டி வைத்து விட்டு எனது நண்பனைச் சந்திக்கச் செல்கிறேன். பதினைந்து வருட காலத் திருமண உறவிற்குப் பின்பு அவன் இபபோதுதன்மனைவியைப் பிரிந்திருக்கிறான்.நானும் அவனும் ஒன்பதாம் வகுப்புவரை ஒன்றாகப்
66 ம் வகுப்பில் பெடியன்களுடன் விளையாடி, கடும் ஏச்சு வாங்கி, கதிரையில் ஏறி நின்றபோது னும் எனக்காக கதிரையில் நின்றதை ஞாபகமூட்டினான்.
99

Page 27
பதுங்கு குழியும்
ஆக்காண்டி y
பள்ளிக் கூட்ம் சென்றவர்கள். இருபது வருடப் புகலிட வாழ்வில், தெற்கிலும் வடக்கிலுமாக வாழ்ந்த நாங்கள் தொழில்ரீதியில் சந்தித்
துக் கொள்வதுண்டு. சில ஆண்டு
களுக்கு முன்புதான் நான் அந்தத் தொழில்துறைக்கு முழுக்குப் போட்டுவிட்டு இந்தத் துறையினுள் பிரவேசித்திருந்தேன்.
நண்பன் மிகவும் உடைந்து போயிருந்தான். பள்ளிக்கூடக் காலங்கள் பற்றி கதைக்கிறோம். அதிபர் நினைவில் இருக்கிறார். ஐந்தாம் வகுப்பில் பெடியன் களுடன் பந்து விளையாடி, கடும் ஏச்சு வாங்கி, நான் கதிரையில் ஏறி நின்றபோது அவனும் எனக்காக கதிரையில் ஏறிநின்றதை ஞாபக மூட்டினான். "ஓம்! என்ன?" என்றபடி நினைவுகூர்கிறேன் சிறிது நேரம் மெளனமாக இருக்கிறோம். இங்கு வந்த புதிதில் நாளாந்தச் சாப்பாட் டிற்குக் கூடக் காசில்லாமல் கழித்தநாட்களையும் மற்ற நண்பர் களையும் நினைவு கூர்ந்தோம்.
ஆக்காண்டி
லைசென்ஸ் எடு நண்பர்கள் எலி வசதிக்குத் தக் வாங்கிக் கொண நான் மட்டும் 'ெ ஒடுவேன் என்று இன்று வரை க இருக்கும் எனது நாட்டவர்களே மிகவும் கஷ்டப்ப தெரிவு செய்வே கீழாக நிற்கும் எ கவும் உரிமை தீர்த்தான். ஆt வதில் பல உை கின்றன. எனது ெ தும் மிகவும் கவ வேண்டியவையா ருக்கின்றன. சா விட்டாலும் '6ெ கனவு காணும் ந lDuʼ (Bub di5?60)L. di இந்த நாட்டுப்பன பகுதியில் வீடு
என்ற நோக்கம்.
66
ஆம்
அவன் சொல்வதி
பல உண்மைகள் இருக்கின
சாப்பிடக் காசில்லா விட்ட வொல்வோ' வாங்க கனவு காணு இந்த நாட்டுப் பணக்காரர் வ பகுதியில் வீடு வாங்க வேண்
என்ற நோக்கம்,
 

உவங்களோட
}த்தது பற்றியும் ப்லோரும் தமது கபடி கார்களை ாடார்கள் எனவும், வொல்வோ'தான் று அடம்பிடித்து ார் வாங்காமல் திமிரையும், இந்த
நுழைவு பெற டும் மேற்படிப்பைத் பன் என்று தலை ான்னை பகிடியா யோடும் திட்டித் ம்! அவன் சொல் ண்மைகள் இருக் தெரிவுகள் எப்போ டப்பட்டு அடைய கத்தான் இருந்தி ப்பிடக் காசில்லா வால்வோ' வாங்க ான், 3 A பெற்றால் கும் மேற்படிப்பு, ணக்காரர் வசிக்கும் வாங்க வேண்டும்
66 நீ சும்மா, பாதுகாப்பற்றது எமக்கு எண்டு கவிதை வாசித்துக் கொண்டும், எங்கெங்கே முட்டை வைத்தாய் எண்டும்
போனதாலைதானே 99
ஏன் நான் இப்படி இருக்கிறேன் என்று யோசித்துக் கொண்டிருக் கையில்,
"எல்லாம் உன்னாலைதான்" என்றான் திடீரென்று.
"நான் என்ன செய்தனான்?" "நீ சும்மா 'பதுங்கு குழியும் பாதுகாப்பற்றது எமக்கு" எண்டு கவிதை வாசித்துக் கொண்டும்.
'ஆக்காண்டி, ஆக் காண்டி எங்கெங்கே முட்டை வைத்தாய் எண்டும் உவங்களோட போன தாலை தானே நான் இப்படி ஒரு கலியாணத்தைச் செய்து சீரழிஞ்சு போய்நிக்கிறன். உன்னாலைதான் எல்லாம்" என்று சொல்லிவிட்டு கதிரையைத் தள்ளிக்கொண்டு எழும்பிப் போய்விட்டான். al
இப்படியொரு குற்றச்சாட்டை நான் எதிர்பார்க்கவில்லை, அதுவும் இத்தனை வருடங்களுக்குப்பிறகு. நான் வேறு நாட்டிற்கு குடிபுகுந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டன. இதற்குப் பல வருடங்களுக்கு முன்பு அவனுக்குள் இருந்த உணர்வை இவ்வளவு காலமும் பூட்டி வைத்துவிட்டு இப்போது ஏன் சொல்கிறான்?
எல்லாப் பாவம் பழிகளையும் ஏன் என்மீது போடுகிறான்?
கோப்பிக்கடையில் தனியாக அமர்ந்திருக்கிறேன்.
இப்படியான குழந்தைப் பருவ கால ஞாபகங்களையும் ஊரிலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்று கையெழுத்திடும் படிவம் ஒன்றும் இங்கே இல்லையா?
யேசு உயிர்த்தெழும் இந்த
விடுமுறை எனக்கு நரகமாக
அமையப் போகிறதா?
3.04.06

Page 28
СУЛД 2 ήή.
எந்தக் கணத்திலும் சுடுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி முனையின் விளிம்பில் வந்தமரும் ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு ஓயாத, இரக்கமற்ற போரை நிறுத்தும் ஆற்றல் இருக்குது என நினைப்பது ‘விசர்’ முற்றிப் போய் விட்டதன் தேர்ந்த அறிகுறியாக இருந்துவிட்டுப் போகட்டும்.
யார் கண்டது?
காற்றும் மீன்குஞ்சுகளும் சிறுகுருவிகளும் அணில்களும் இந்த வண்ணத்துப்பூச்சியும் இருந்த உலகில் இருந்து பிரித்தெடுத்து வந்து இருமுனைகளிலும் போரிட விடப்பட்டிருக்கும் பிள்ளைகளைத் தேடிவந்த ஒரு வண்ணத்துப்பூச்சியாக அது இருக்கலாமல்லவா?
மற்றது, செட்டைகளை அழத்துத் துள்ளும் அதன் உடல் கடைசியாகப் பிரியும் போது துடித்து நின்ற இமைகளை, புதர் மறைவினில் அவசரமாய் சின்னக்காதலி/காதலனின் காற்சட்டை விலக்கி இளரோமம் பார்த்த படUடப்பை, விளையாடும்போது கை பிழைUாட்டுக் குற்றத்தில் செத்துப் போன இன்னுமொரு பூச்சியின் சிறகுகளை,
 
 

சந்துஸ்
உறவுகளுடன் வாழும் கணங்களுக்குமுன் எந்த நிர்ப்பந்தமும் தூசு எனும் நினைப்பை,
இவற்றில் ஏதாவது ஒன்றை, அல்லது வேறோன்றை, நினைவு படுத்தாதா என்ன?
பால்ய வயது நினைவுகளின் நீட்சிக்கு மலைகளைப் புரட்டி விடும் சக்தி இருப்பது அவை சிறுகுருவிகளினதும் வண்ணத்துப் பூச்சிகளினதும் சிறகுகளால் செய்யப்படுவதனாலா?
எந்தப் பிள்ளைக்கு வண்ணத்துப் பூச்சிகளின் உலகம்? எந்தப் பிள்ளைக்கு வெடிகுண்டுகளின் உலகம்?
என்ற தீர்மானம் போரை நடத்தும் தளபதிகளின் பிள்ளைகள் எங்கே என்ற கேள்வியை வண்ணத்துப் பூச்சிகள் தூண்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
போர் எப்U தொடங்கும் என்பதற்கும் எந்த நிச்சயமும் இல்லை.
அது போலத்தான் இதுவும்.

Page 29
விெத்தா
d元பாலிங்கம் கொல்லப்பட்டு ஐந்து வருடங்கள் ஒடி மறைந்து விட்டன. அன்றாடக் கொடூர நிகழ்வுகளும் சர்வ சாதாரணமாகிப் போகும் வாழ்க்கைச் சூழலில் சபாலிங்கமும் சபாலிங்கத்தின் கொலையும் மறக்கப் பட்டு, மறைக்கப்பட்டுட் போய்விடுமோ என்ற பயநிழல் எம்மத்தியில் விழத்தான் செய்கிறது. ஒரு மனித னுடைய குறைந்த பட்ச விருப்பமும் உயர்ந்த பட்ச உரிமையும் அவனுடைய உயிர்வாழ்தலாகும். அந்த விருப்பும் உரிமையும் ஆட்டம் காணும் ஒருநிலையை எம்மினத்திடையே மிக மலிவாக விதைத்த காரணிகளை ஆரம்பத்திலேயே தட்டிக் கேட்காது, சில நேரங்களில் தட்டிக் கொடுத்து பல சந்தர்ப்பங்களில் கை கட்டி நின்று, முடிவில் ஒன்றும் செய்ய (1plջեւ IITՖ நிலையில் மெளனமாகவிருந்த மொத்த இனமும் தாம் செய்த பாவத்திற்கு சிலுவைகளைச் சுமந்தே ஆக வேண்டிய நிலை.
சபாலிங்கம் தமிழ் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பதும், அந்நிய வாழ்விலும் தனது பங்களிப்பை செய்தார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த உண்மை தமிழ் பேசும் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுப்பாக சமரசநிலை கொண்டார் என்றோ, அவரை ஒரு துரோக எனக் கருதும் அளவிற்கு நடந்து கொண்டார் என்றே யாரும் அடையாளம் காணாதவேளையில் கொன்றவ களுக்கு மட்டும் அவர் எப்படித் துரோகியானார் புத்திஜீவிகளையும், மனிதநேயமுள்ளவர்களையும் எமது மக்களுக்காகச் சிந்திப்பவர்களையும், தாய நாட்டின் விடுதலைப்போராட்டத்தில் நியாயமான போக்குகளை எதிர்பார்ப்பவர்களையும், தனக்கு
தோழர் புளப்பராஜாவின் மறைவு இந்தப் புகலிடச் சூழ மேலும் ஒரு இழப்பு. அவருடைய செயற்பாடுகளின் அவர்கள் பிரான்சில் கொலை செய்யப்பட்டதன் ஐந்த வெளியிட்ட தோற்றுத்தான் போவோமா?’ என்னும் தொகு
தோழர்புஸ்பராஜாவுக்குத் தனது அஞ்சலியைச் செலுத்
 

க வேண்டும்
ங்ெகம் நண்பர்கள் வட்டம் 01.05.1999
சரியெனப்பட்டதை தமிழ் பேசும் மக்களின் நல்வாழ்வு மீது ஆர்வத்துடன் முன்வைப்பவர்களையும் தேடித்தேடி வேட்டையாடுவதால் யார்தான் எதைத்தான் அடையப் போகிறார்கள்.
ஒரு மனிதன் கொல்லப்படுவதைவிடக் கொடுமை யானதும் கேவலமானதும் கொன்றுவிட்டு மோசமான F காரணங்களைக் காட்டி நியாயப்படுத்தும் அல்லது கொச்சைப்படுத்தும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து ) விடுதலாகும். பிரச்சனைக்கான தீர்வு கொலையல்ல. 5 தவறுகளை சுட்டிக் காட்டுபவர்களையும், நியாயமாக விமர்சிப்பவர்களையும் கொலை செய்வதன் மூலம் , பிரச்சனை ஒழிந்தது என பெருமூச்சு விட்டுக் கொள்ள ) முடியாதென்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அரசியலற்ற, குருட்டுத்தனமான ஆயுத வழிபாட்டுத் ) தத்துவங்கள் இன்று உலக மக்கள் மனங்களில் அடிபட்டுப் போய்விட்டது. நாட்டின் பெயராலோ, இனத் தின் பெயராலோ, மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ வெறும் அதிகார வெறியர்களால் உலகில் பதிக்கப்படும் அட்டூழியத்தடங்களை மனிதாபிமான முள்ள எந்த மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த கொடுமைகளுக்கு எதிராக அவர்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கி விட்டார்கள். ஆனால், முரட்டுத்தனமாக, பிடிவாதமாக ஆயுதமுனையில் மக்களை மெளனிகளாக்குதல் எனும் கொடிய வெறி தணிந்ததாகத் தெரியவில்லை.
புலிகளிடமிருந்து தமிழ் பேசும் மக்களை மீட்பதற் கான போர் எனவும், சமாதானத்திற்கான போர் எனவும் , நேரத்திற்கு ஒரு சாட்டுக்களைச் சொல்லிக் கொண்டு இலங்கை அரசானது ஒட்டு மொத்தமாக தமிழ் பேசும் மக்களுக்கெதிரான ஒரு யுத்தத்தையே மேற்கொண்டி 5 ருக்கிறது என்பது ஒன்றும் புதிய விடயமல்ல. யுத்தம்
லின் மறுத்தோடி - அரசியல் இலக்கியச் செயற்பாடுகளிற்கு முக்கியத்துவத்தை நினைவுறுத்துமுகமாக - சபாலிங்கம் வது ஆண்டு நினைவாக தோழர் புஸ்பராஜா முன்னின்று தப்பின் முன்னுரையை இங்கு மறுபிரசுரம் செய்து 'உயிர்நிழல்'
തുല്ല്ലO
திக் கொள்கின்றது.

Page 30
மீண்டும். மீண்டும்.
நடக்கும் எந்த நாட்டிலும், தமது சொந்த மண்ணிலேயே பாவிப் எடுத்துமக்கள் பயணிக்கும்நிலை இல்லையென்றே கூறலாம். முழுத் தமிழ் பேசும் மக்களையும் பயங்கரவாதிகளாகப் பார்த்து அவர்களின் உரிமைகள், உடை மைகள் உயிர்கள் பறிக்கப்படு வது மட்டுமல்லாது வயது வேறுபா ஒன்றி பெண்கள் மீதான பாலியல் வன்முறை மிகக் கொடூரமாகக் கட்டவிழ்த்து । நிலையை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாகத் தமிழ் பேசும் மக்கள் மீதான கொடூரமான யுத்தம் நிறுத்தப் படவேண்டும் எனக் கேட்கின் றோம். காலம் காலமாக பெளத்த சிங்கள் பேரினவாத அரசுகளி னால் தமிழ் பேசும் மக்கள் ஏமாற்றப்பட்டது போதும், விடுதலைப் புவிகளைக் குற்றஞ் சாட்டுவதையும் ஆயுதங்களைக் கீழே போடுங்கள் என்பதையும் விடுத்துதமிழ்பேசும்மக்களுக்கான நீதியான அரசியல் தீர்வை உடனடியாக முன்வைத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டியதே நேர்மையான, போக்கியமான நாட்டின் சுபீட்சத்தில் அக்கறையுள்ள அரசின் கடமையாகும்.
தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கி றோம்நாட்டில் நடைபெறும் அரசியல் கொலைகளை இல்லாதொழிப்போம் என வாக்குப் பிச்சை கேட்டு அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்ட சந்திரிகாஇன்று அதிகார வெறிபிடித்து அலைவது மட்டுமல்லாது நாட்டையே இரத்தக் காடாக்கிய படைகளின் சொல் லுக்குதலையாட்டும்நிலையில்வெட்கம் கெட்டு அரசி பல்நிர்வாணமாகப் போயுள்ளார். பெளத்த சிங்களப் பேரினவாதிகளிடம் தமிழ் பேசும் மக்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. தமது சொந்த நாட்டில், தமது சொந்த மண்ணில், சுதந்திரமான வாழ்வைத்தான் கேட்கிறார்கள். அது அவர்களது உரிமை, அது அங்கீகரிக்கப்படாவிட்டால் நாடு இன்னும் நாசமாய்ப் போய்த்தான் துலையும் மக்கள் இன, மத, மொழி வேறுபாடின்றி மன, உடல் சித்திரவதைகளுக்கு ஆளாகத்தான்ே ாகிறார்கள்.இதை உணர்வது உடன் செயற்படுவது.திடமான முடிவை எடுத்துதியாக மனப் பான்மையுடன் அதை நிறைவேற்ற முற்படுவது
தமிழ்பேசும் மக்களின் 6 சபாலிங்கம் ஒரு முன்ே
இது எல்லோருக்கும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ச துரோகி எனக் கருதும் அளவிற்
யாரும் அடையாளம் கொன்றவர்களுக்கு மட்டும் அ
բեկ - եյIIհի
 
 
 

அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் இன்றைய பெளத்த சிங்கள் பேரினவாதிகளின் கடமையாகும். அது நாட்டுக்கும் நல்லது. மக்க குளுக்கும் நல்லது. இதுவே எங்க எால் சொல்லமுடியும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை, உலகிலேயே சிறந்த கெரில்லாப் பேராளிகள், இரண்டு பெரும் இராணுவத்துடன் போரிட்டவர் கள், கட்டுக்கோப்பான சிறந்த அமைப்பு, வீரமும் விவேகமும் கொண்டதலைவர் என மார்தட்டிக் கொள்ளலாம். இதன்மூலம் பிரச் சினை திரப்போவதில்லை. ஜன நாயகம், மனிதநேயம், சகிப்புத் தன்மை இவைகளைப் புலிகள் மறுதலிக்கும்வரை பிரச்சினை களிலிருந்து அவர்கள் மீள முடியாது. காட்டிக் கொடுப்பவர் களாகவும், தலையாட்டிகளாகவும், முகமூடி அணிந்தவர்களாகவும் அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்குபவர் களாகவும் துரோகிகளாகவும் மற்ற இயக்கங்களை ஆக்கியதில் பெரும்பங்குதங்களைச் சார்ந்தது என்பதைப் புலிகள் ஒப்புக் கொள்வார்களா? ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மற்றைய இயக்கங்களைத் தேடி அழிப்பதிலும், தடை செய்வதிலும், ஆர்வம் காட்டினார்கள், இயக்கங்களை விட்டு ஒதுங்கி சகவாழ்வு வாழ முற்பட்ட மாற்று இயக்கத்தவர்களை வேட்டையாடினார்கள்.இயக்கங்களாலும் தேடப்பட்டு அரசபடைகளாலும் தேடப்படும் ஒருவன் எங்கே ஒடமுடியும்? நாங்கள் யாரையும் நியாயப்படுத்த வில்லை, யாருக்காகவும் வக்காலத்துவங்கவில்லை. எங்களுக்குத் தெரியும் உண்மையைச் சொல்லிவைக் கிறோம். இயன்றவரை இயக்கங்களை அழித்துவிட்டு, மிஞ்சியவர்களில் சிலரை அரசுக்கு காவு கொடுத்து விட்டு மிகுதியானவர்களை மெளனிகளாக்கிவிட்டு, நாங்கள் மட்டும் போராடுகிறோம் என்று தொல்வதில் பெருமையொன்றுமில்லை.
இவைகளைவிடக்கொடுமையானது இலங்கையில் கி.பி 8ம் நூற்றாண்டு தொடங்கியதென வரலாறுசுறும் பாராம்பரியத்தைக் கொண்ட முஸ்லீம் மக்களை அவர்களது நிலத்திலிருந்து சில மணிநேரங்களில் துரத்தியடித்து விட்டு விடுதலைப் போராளிகள் என்
விடுதலைப்போராட்டத்தில் னாடியாகத் திகழ்ந்தார்.
தெரிந்த உண்மை. மரசம் கொண்டார் என்றோ, கு நடந்து கொண்டார் என்றோ, காணாத வேளையில் வர் எப்படித் துரோகியானார்?
இதழ் 23

Page 31
முஸ்லிம் மக்களை அ சில மணிநேரங்களில் துரத்தியடி
எனப் பெருமை அவர்கள் தங்கள் சொந்த மணி வாழ்வு வாழமுடியாதவரை தமிழ் பேச நாம் அழு
பெருமை கொள்ள முடியாது. இன்று மொத்தத் தமிழ் பேசும்மக்களும் வெட்கத்துடன் தலைகுனிந்துநிற்கும் நிலையை இந்தச் செயல் ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மக்கள் தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்பி வந்து சகஜமான வாழ்வு வாழ முடியாதவரை தமிழ் பேசும் மக்களின் விடுதலைபற்றிப் பேச நாம் அருகதை யற்றவர்கள். அத்துடன் அப்பாவிச் சிங்கள பொது மக்கள் மீது இதுவரை நடந்த வன்முறைகளையும் நாம் வன்மையுடன் கண்டிக்கிறோம். இது போன்ற நடவடிக் கைகள் உடன்நிறுத்தப்படாதவரை நாம் ஒருநாகரிக மான சமூகத்தவர் என்றோ, எமது இனத்தின் உரிமை கள் பற்றி பேச தகுதியுள்ளவர்கள் என்றோ சொல்லி விட முடியாது.
அராஜகமும், வன்முறையும் எங்கள் சார்ந்தவர்கள் மீது பிரயோகிக்கப்படும் பொழுது ஒப்பாரியிடுவதும், மற்றவர்கள் மீது பிரயோகிக்கப்படும்போது மெளனம் சாதிப்பது அல்லது மகிழ்வதும் எங்களுக்கு பழக்கமில் லாத ஒன்று. அது எங்கு நடந்தாலும், யார்மீது நடத்தப் பட்டாலும், யாரால் நடத்தப்பட்டாலும் அதை வன்மை யாகக் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்கள்மீது அனுதாபம் கொள்வது எமது இயல்பு. அதை நாம் கடும் போர்க்குணாம்சத்துடன் செய்தே தீருவோம். பிரான் ஸைப் பொறுத்தவரை சபாலிங்கம் மீது மட்டுமல்ல நாதன், கஜன் மீது நடத்தப்பட்டஅரசியல் வன்முறைக் கொலைகளை நாம் மிகவும் வெட்கத்துடனும், வேத னையுடனும், கோபத்துடனும் கண்டிக்கிறோம். இது போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்தும் கண்டிக்கப் பின்நிற்க மாட்டோம். ஏனைய புகலிட நாடுகளில் நடாத்தப்பட்ட அரசியல் படுகொலை, வன்முறைகளை நாம் கண்டிப்பதுடன், உடனடியாக இவைகள் நிறுத்தட் பட்டு அனைத்துப் பிரச்சினைகளும் துப்பாக்கியின்றி வன்முறையின்றி, பகை முரண்பாடின்றி பேசித் தீர்மா னிக்கப்பட வேண்டும், அது முடியும் என்று கூறிக் கொள்கிறோம். ܕܠܐ
நாம் வளர்த்துவிட்ட அரசியல் வன்முறையின் பலனாக, சமுதாய வன்முறைக் குற்றவாளிகள் உரு வாகி வருவதைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் எம்மி டையே ஏற்பட்டுள்ளது. புகலிட நாடுகளில் வளர்ந்து வந்த சமுதாய வன்முறைக் குற்றம், கொலை, தாக் குதல், வழிப்பறி, கொள்ளை, பெண்கள் மீதான சகல வன்முறைகள் என ஒட்டுமொத்த இனத்தையே பீதிக் குள் தள்ளியிருப்பதை மிகவும் பொறுப்புடன் சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இவைகளைக் கண்டிட் பதுடன் நின்று விடாமல் அவற்றைக் களைவதற்கான மார்க்கமாக நாம் வழிகாட்டிகளாக அமைய வேண்டும் அரசியல் வன்முறைகளை நாமே கட்டவிழ்த்துவிட்டு விட்டு, நீமட்டும் சமுதாய வன்முறை செய்யாதே எனக்
 

வர்களது நிலத்திலிருந்து
த்துவிட்டு விடுதலைப் போராளிகள்
கொள்ளமுடியாது.
ணுக்குத் திரும்பி வந்து சகஜமான
பேசும் மக்களின் விடுதலைபற்றிப்
நகதையற்றவர்கள்.
கேட்க முடியாது. குற்றம் செய்யாதவன் மட்டுமே கல்லெறியமுடியும்.
மிகக் கொடுரமாகக் கொல்லப்பட்ட சபர்லிங் கத்தின் நினைவாக நாம் ஒரு மலரை சமர்ப்பணம் செய்வது என்பது எமது வரலாற்றுக் கடமையாகும். எந்த வன்முறைக்கு மத்தியிலும் எந்த எச்சரிக்கை களுக்கும் மத்தியிலும் இவைகளை எதிர்த்து நாம் கொடுக்கும் குரலின்நம்பிக்கைதான் இந்த மலர். இது ஒரு வரலாற்றுப்பதிவாக இருக்கும். --
இந்த மலரானது அனைத்து அராஜகத்துக்கும் வன்முறைகளுக்கும் எதிரானதாகவும் மனித நேயத் தைக் கட்டி வளர்ப்பதாகவும் நாம் எண்ணியது போல் அமையவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். அனைத்து அராஜகத்தையும் வெளிப்படுத்துவதாகவும் மனித நேயத்தை தக்க வைப்பதாகவும் உள்ள படைப்பிலக்கியங்களை நாம் கோரிய போதும் . இது ஒரு உலகம் தழுவிய வேண்டுகோள் என்பதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. இலங்கையில் மட்டு மல்ல - உலகம் பூராவும் நடைபெறும் அராஜகம், மனித நேயமற்ற செயல்கள், பெண்கள் மீதான வன்முறை, அடக்குமுறை, குழந்தைகள் மீதான வன்முறை, கை விடப்பட்ட வயோதிபர்களின் மனஉளைச்சல் எனப்பல கோணங்களிலிருந்து படைப்புக்களை எதிர்பார்த் தோம். ஆனால், "இவங்கள் புலிகளுக்கு எதிராகப் புத்தகம் போடுறாங்கள்" எனத் தப்பாக எண்ணி, பேச விரும்பியும் பயத்தில் பேனாக்களெல்லாம் வெட்கம் கெட்டு மெளனம் சாதித்து விட்டன. பேசிய பேனாக் களில் பல கழுவியநீரில் நழுவிய மீனாகியது. இதற்கு நாம் பொறுப்பல்ல.
அராஜகம், வன்முறை, மனிதநேய மறுப்பு என்ற வுடன் எல்லோர் மனங்களிலும் ஈழ விடுதலை இயக் கங்கள் தோன்றிப்பயமுறுத்தும் சூழ்நிலை ஏற்படுத்திய கடந்தகால கசப்பான நிகழ்வுகளைப் பற்றி அனை வரும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். புகலிட நாடுகளில் எழுத்து, பேச்சு சுதந்திரத்திற்கு விடுக்கப் பட்ட, விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சவாலைநாம் மறுப்பதற்கில்லை. கனடாவில் தேடல்நூலகம் எரிக்கப் பட்டதும், பாரிஸில் ஈழநாடு அலுவலகம் கொழுத்தப் பட்டதும் மிகப்பெரிய வன்முறையாகும், ஆனால் இவை களுக்கு அப்பால் நமக்கு நம்பிக்கையூட்டும் பேனாக் கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை மனநிறைவுடன் குறித்துக் கொள்கிறோம்.
"நான் எழுதுவதை துணிந்து போடுவீர்களா?"எனத் தெனாவெட்டாக கேள்வி கேட்டு, "ஆம் எழுதுங்கள், போடுகிறோம்" என்றவுடன் மறைந்த அட்டைக் கத்தி வீரர்களையும் எண்ணிப்பார்க்கிறோம். நாங்கள் சிறிது தயங்கியிருந்தால் இந்த பித்துக்குளிகளெல்லாம் தங்

Page 32
கள் பதுங்கு குழிகளிலிருந்து மற்றவர்களுடன் எங்கள் முதுகெலும்புகள் பற்றி ஆய்வே நடத்தியிருப்பார்கள். அவன் எழுதினால் எழுதமாட்டேன். இவன் எழுதினால் எழுதமாட்டேன், அவனுடைய கை பட்டால் எழுத மாட் டேன் என்பதெல்லாம் சுயநலசந்தர்ப்பவாதமாகவேநாம் கருதுகிறோம். மறுபக்கத்தில் இதுவும் ஒரு வகையான வன்முறையாகவே நாம் கருதுகிறோம். ஆயுதங்கள் மட்டுமல்ல, சில பேனாக்களும் எச்சரிக்கை செய்து கொண்டுதானிருக்கின்றன. துணிந்து கருத்தை முன் வைக்கப் பயமிருந்தால், தயக்கமிருந்தால், நேர்மை யாகக் களத்திலிருந்துவிலகிக் கொள்ளலாம். அராஜ கத்தை கண்டிக்கவும், வன்முறையை எதிர்க்கவும், மனிதநேயத்தை நிலைநாட்டவும், இவைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுக்கவும் பேனாவைப் பிடிக்கவும் சந்தர்ப்பம், சகுனம், சூழ்நிலை, குழுபேதம் பார்க்க வேண்டியதில்லை. துணிவுடன்நாம் வைக்கும் கருத்தே முக்கியம். வரலாற்றுத் தவறொன்றை செய்தவர் களாகவே இவர்களை நாம் இனங்காண்கிறோம்.
ஈழவிடுதலையின் பெயரில் அராஜகத்திற்கும், வன் முறைக்கும் பலியாகிப் போன எல்லோர் பெயர்களையும் எம்மால் பட்டியலிட முடியாவிட்டாலும் சிலரின் பெயர் களையும், சில நிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும் நாம் இங்கு பதிவு செய்யாமல் போக முடியவில்லை. தமிழ்த் தலைவர்களைப் பொறுத்தவரையில் அமிர்த லிங்கம், தர்மலிங்கம், யோகேஸ்வரன், ஆலாலசுந்தரம், பொட்டர் நடராசா, சரோஜினி யோகேஸ்வரன், சாம் தம்பிமுத்து, சிவபாலன், கலா தம்பிமுத்து போன்றவர் களினதும் மட்டக்களப்பு ஆசிரியர் வேல்முருகு, காங்கேசன்துறை ஆசிரியர் கருணானந்தசிவம், குரும்பசிட்டி ஆசிரியர் கிருஷ்ணானந்தன், மதிமுக ராசா, கந்தசாமி போன்ற சமூக அக்கறை கொண்டவர் களதும் ரஜனி, செல்வி, காவலுார் ஜெகநாதன், கரவை கந்தசாமி போன்ற எழுத்தை ஆயுதமாகக் கொண்ட சமூக சிந்தனைப் போராளிகளதும் பத்மநாபா, சிறி சபாரட்ணம், உமாமகேஸ்வரன், இறைகுமாரன்சுழிபுரத் தில் அழித்துப் புதைக்கப்பட்ட ஆறு இளைஞர்கள் போன்ற இயக்க சார்பானவர்களினதும் கொலைகளை மறக்கவும் மன்னிக்கவும் முடியாமல் உள்ளது. இவை களுக்கெல்லாம் ஆரம்பமாக அரசியல் சகோதரப்படு கொலைக்கு (1974) பலியாகிப் போன முதலாவது நபர் பருத்தித்துறை கண்ணாடி பத்மநாதன், சொந்த இயக்கத்துக்குள் படுகொலைக்கு (1978) பலியாகிப் போன முதலாவது நபர் மட்டக்களப்பு மைக்கல், மாற்றுச் சகோதர இயக்கப் படுகொலைக்கு (1982) பலியாகிப்போன முதலாவது நபர் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) ஆகியவர்களையும் இங்கு நாம் நினைவு கூருகிறோம்.
இப்படிக் கணக்கிலடங்காது சவுக்கம் தோப்புக்க
புகலிட நாடுகளில் எழுத்து விடுக்கப்பட்ட, விடுக்கப்பட்டுக் ெ மறுப்பதற்கில்லை. இவைகளுக்கு பேனாக்கள் இன்னும் இருந்து கெ மனநிறைவுடன் குறித்
 
 

ளிலும், வயல்வெளிகளிலும், காடுகளிலும் கரை களிலும், செம்பாட்டுமண்ணிலும் புதைக்கப்பட்ட பெயர் தெரியாத விடுதலை விரும்பிகளை நினைத்தால் நெஞ்சு புண்ணாகிறது. விடுதலைக்கென ஆயுதம் ஏந்திப் புறப்பட்ட அனைத்து இயக்கங்களும் இதற்கு பொறுப்பாளிகள்.
யாரிடம் சொல்லி அழ முடியும்? கேட்கத் துணிந் தால் வாழ்வை விலை கேட்கிறார்கள். உயிர் என்ன மயிர்? என்று நாம் சொல்ல மாட்டோம். மற்றவர்கள் உயிர்மீது கரிசனை உள்ள, மனிதநேயமிக்க, எமக்கு எங்கள் உயிரும் பெரிது தான். வாழ்வுக்காகவே போராட்டம், போராட்டத்துக்காக வாழ்வு அல்ல. வாழ்வே மெளனமாக்கப்பட்டு, நிர்ப்பந்தங்களுக்குள் தள்ளப்படுமானால், வாழ்வுமீதான தேடலை நியாய மாகக் கருதுகிறோம். அந்தத் தேடலுக்காக நாம் மூர்க்கத்துடன் முயல்வோம். ஏனெனில் நாங்கள் அரசியல் வியாபாரிகளல்ல. எங்களிடம் நரித்தன மில்லை. எங்கள் தேடலில் நேர்மையும் மனித நேயமும் இருப்பதால் நாம் அதைச் செய்யத் தயங்க வேண்டிய தில்லை.
அடுத்ததாக, தென்னிலங்கையில் அரசியல் வன் முறைக்குப் பலியாகிப்போன கொழும்பு பல்கலைக் கழக மாணவர் தலைவர் தயா பத்திரன. பத்திரிகை யாளர் றிச்சார்ட் டி சொய்சா, அரசியல்வாதி விஜய குமாரதுங்க போன்றவர்களின் கொலைகளையும் கண்டிப்பதுடன் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு எதிராக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என்பதையும் இங்கு குறித்துக் கொள்ள விரும்புகிறோம்.
இறுதியாக, அந்த மாங்காய்த்தீவில் தமிழ்பேசும் மக்களின் விடுதலையின் பேரில் நடந்து கொண்டி ருக்கும் போரிலும் சரி, புரட்சியின் பேரில்நடாத்தப்பட்ட போரிலும் சரி, அராஜகத்துக்கும், வன்முறைக்கும் பலி யாகிப்போன பாதிக்கப்பட்ட அனைத்து இயக்க விடுதலைப்போராளிகளையும், அனைத்து பொதுமக்க ளையும் இன, மத, மொழி வேறுபாடின்றி நாம் நினைவு கூர்வதுடன் அவர்களது வேதனையில் பங்கு கொள்கி றோம். இதுபோன்ற சம்பவங்கள் உடனே நிறுத்தப்பட்டு, சகல மக்களின் சுதந்திர வாழ்வு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.
எமது கருத்து,நிலைப்பாடு, வேண்டுகோள், கண்ட னம், வேதனை, கோபம் அனைத்தும்நியாயமானது என நாம் கருதுகின்றோம். இதில் நாம் தோற்றுப்போய்விடு வோமா என்ற பயத்தை எம்மைச் சுற்றிநடக்கும் நிகழ்வு கள் மீண்டும் மீண்டும் ஏற்படுத்தினாலும், நாம் தோற்க மாட்டோம் என்னும் மனத்திடம் எம்மை வழிநடத்திச் செல்லும் நாம் வெல்வோம்.
சபாலிங்கம் நண்பர்கள் வட்டம் மே 1ம் திகதி 1999 , பேச்சு சுதந்திரத்திற்கு காண்டிருக்கும் சவாலை நாம் அப்பால் நமக்கு நம்பிக்கையூட்டும் ாண்டுதான் இருக்கிறன என்பதை துக் கொள்கிறோம்.

Page 33
(8οΛΟή Uς
தோழர் சுகயினம் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கான்சர் எனச் சந்தேகம் கொள்வதாகவும் லகூழ்மி சொன்னார். அன்று பின்னேரம்நாங்கள் தோழரைப் பார்க்கச் சென்றோம். தோழர் சோர்ந்து காணப்பட் டாலும் நம்பிக்கையோடு பேசினார். நான் மெளன மாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். தோழரின் நம்பிக்கை வெற்றிபெற வேண்டுமென நம்பினேன். சில நாட்களின் பின் தோழரின் உடலில் கான்சர் முற்றிவிட்டது எனவும் வைத்தியசாலையிலிருந்து வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவும் அறிந்தேன்.
தோழரின் நம்பிக்கை பொய்த்து விட்டது. தோழரின் நோயின் கொடுரம் இன்னொரு பிரிவை விரைவிலாக்கி விடுமோ என அஞ்சினேன். கலைச் செல்வனின் மரணம் என்னைப் பாரியளவில் பாதித்துவிட்டிருந்தது. மனதளவில் நான்மிகமிகச் சோர்ந்திருந்தேன். தோழரிடமிருந்த நம்பிக் கைகள் என்னிடம் இருக்கவில்லை. கான்சரின் தாக்கத்தின் உச்சத்தையும் அதன் வேதனை களையும் மரணத்தையும் நேரில் கண்டு அதிர்ந் தவன் நான். தோழரின் நம்பிக்கை அவரளவில் அவருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தி ருப்பது நல்லது என்றே நினைத்தேன். தோழர் தமிழ்நாட்டிற்கு வைத்தியம் செய்யச் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அறிவாலயத்தில் சந்தித்தேன். நான் எப்பொழுதும் தோழரைச்
6
பாரிஸில் சபாலிங்கம் அவரது
கொலை செய்யப்பட்டவுடன், ! ஒளிந்து கொண்ட வேளையில் உமாகாந்தனும் இறுதிவரை நி பொறுப்பெடுத்து நடாத்திய LD(36OTITLIT6)(3LD (85ITp(3y ITG) 6T6dre
محصےـ
 

്സU/\/\ജീരിങ്)
2ᏦᎧ)/Ꮩ9s...!
துடைப்பான்
சந்தித்தவுடன் கைகொடுத்து "எப்படித் தோழர் சுகம்?" என்றே விசாரிப்பேன். அன்று கைகொடுத்து விட்டு நான் மெளனமானேன். தோழரோடு எதுவுமே நான் பேசவில்லை. மனம் கனத்திருந்தது. நான் பேச முயலும் வார்த்தைகள் போலியாக, அந்நியமாக எனக்குத் தென்பட்டது. தொடர்ந்தும் மெளனம் கொண்டேன். சிவதாசனும் நாகேஸPம் தோழரோடு பேசினார்கள். எத்தனை தடவைகள், எவ்வளவு வார்த்தைகளை நாங்கள் பேசியிருப் போம். இன்று நான் வெறுமையாக நின்றிருந்தேன். தோழரோடு எல்லோரும் நட்பாகப் பழகினார்கள். நான் தோழரோடு சண்டையும் நட்புமாக பழகினேன். தோழரோடு மிக நட்பாகவும் மிக முரண்பட்ட நபராகவும் நான் இருந்துள்ளேன். தோழரோடு முரண்பட்டு தர்க்கித்து விவாதம் புரிந்த ஒவ்வொரு கணங்களும், சம்பவங்களும் என்னைத் துயரளுறச் செய்து கொண்டே இருக்கின்றன.
資 黃 囊 囊 囊 囊 囊
தோழரை முதன்முதலில் 1985ம் ஆண்டின் நடுப் பகுதியில் தமிழ்நாட்டில் சந்தித்தேன். இயக்கங் களுக்கிடையில் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட் டையும் பேணுமுகமாக நான் சார்ந்திருந்த அமைப் பின் சார்பில் 1985ம் ஆண்டு சென்னை Palm Groveவில் ஒரு மாநாட்டைக் கூட்டியிருந்தோம். அதில் தோழர் லண்டன் சாந்தனோடும் வரதராஜப் பெருமா ளோடும் கலந்து கொண்டார். இதுவே தோழரோடு
b6 வீட்டில் வைத்துப் புலிகளினால் நண்பர்களும் ஏனைய நபர்களும் ), சபாலிங்கம் வீட்டில் தோழரும் ன்றிருந்து இறுதி நிகழ்வுகளைப் அந்த வன்முறைக்கு எதிரான னை மிகமிக நெருங்க வைத்தது.
)9

Page 34
Photo: ITHIA MAYFANTHY கொண்ட முதலாவது சந்திப்பாயிற்று. அதன் பின் 1992ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அகதியாய் நான் பாரிஸில் வந்திரங்கி, தோழரை சபாலிங்கம் விட்டில் சந்தித்தேன். பாரிஸில் சபாலிங்கம் அவரது விட்டில் வைத்துப் புலிகளினால் கொலை செய்யப் பட்டவுடன் நண்பர்களும் ஏனைய நபர்களும் ஒளிந்து கொண்ட வேளையில் சபாலிங்கம் விட்டில் தோழரும் உமாகாந்தனும் இறுதிவரை நின்றி ருந்து இறுதி நிகழ்வுகளைப் பொறுப்பெடுத்து நடாத்திய அந்த வன்முறைக்கு எதிரான மனோ பாவமே தோழரோடு என்னை மிகமிக நெருங்க வைத்தது. அக்காலங்களில் நான் சபாலிங்கத் தோடும் தோழரோடும் மிக நெருங்கியவனாக ஆகிக்கொண்டிருந்தேன்.
தோழர் வன்முறைக்கு எதிராகவும் மனித உரிமைகளைக் கோருபவராகவும் இருந்தார். இதன்பால் எங்களுக்கு நம்பிக்கைகளையும் துணி வையும் தந்தார். தோற்றுத்தான் போவோமா? எனும் தொகுப்பை புலிகளின் வன்முறைக்குப் பலியான சபாலிங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் வெளிக்கொணர்ந்தார். புகலிடத்தில், குறிப்பாக பாரிஸில், வன்முறைக்கு எதிராக வாயளவில் பேசியநண்பர்கள் பலர் தொகுப்பில் எழுதப் பயந்து பின்நின்றனர். எனினும் தோழர் துணிவோடும் அயரா முயற்சியாலும் வன்முறைக்கு g1:45] Itୋt இலக்கியப்பிரதியாய் இத்தொகுப்பைக் கொண்டு வந்தார்.
茜、茜量责量量、贵
1969ம் ஆண்டில் தோழரின் அரசியல் பிரவேசம் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி உறுப்பின ராவதிலிருந்து தொடங்குகின்றது. அதன்பின் 1973ம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையின் உரு வாக்கத்திலும் அதன் தலைவராகவும், 1977இல் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TL0) செயலாள ராகவும் தோழரின் அரசியல் வாழ்வு அமை கின்றது. 1983ம் ஆண்டில் பிரான்சில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொறுப்பா ளராக அவரின் அரசியல் தொடர்கின்றது. தோழர் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற மிதவாதக் கட்சிகளில் இருந்து துளிர் விட்ட
| L IIa - Ii I
 
 

அரசியலை ஆரம்ப காலங்களில் கொண்டிருந்த போதிலும் அவரின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறவு அவரை இடதுசாரிக் கருத்தி யலின் மீது ஆர்வமும் நம்பிக்கையும் கொள்ள வைத்திருக்கிறது என்றே கூறவேண்டும். நான் தோழரைச் சந்தித்த 1992ம் ஆண்டளவில் தோழர் இடதுசாரிக் கருத்தியல்மீது நம்பிக்கை கொண்ட வராகவும், வன்முறைக்கு எதிரானவராகவும், ஜனநாயகத்தை நேசிப்பவராகவும் இருந்த அவரின் செயல் முனைப்பு பன்முகப்பட்டதாக அமைந்திருந்தது. எனினும் தோழர் கோட்பாட்ட ளவில் மார்க்சியத்தில் நம்பிக்கை உறுதி கொண்டவராகவும் நடைமுறை வாழ்வில் அவரின் செயற்பாடுகளில் காணப்பட்ட முரண்பாடான் தன்மைகள் தோழரோடு என்னைப் பல தடவை தர்க்கிக்கவும் விவாதம் கொள்ளவும் துாண்டியி ருக்கின்றன. தலித்தியத்தின் இன்றைய வலது சாரிப்போக்குப் பற்றி தோழர் கடும் விமர்சனம் கொண்டிருந்தார். இதில் நானும் தோழரோடு ஒத்த கருத்துடையவனாக இருந்தேன். தலித்தியம் என்பது சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்குரல், அது மார்க்சியத்தின் வழிகாட்ட லோடு களம் இறங்குமானால் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையும் சுதந்திரமும் விரைவில் சாத்திய மென்பது தோழரின் முடிவாக இருந்தது. புலம் பெயர் சூழலில் குறிப்பாக பாரிஸில் ஒரு சிலரிடம் நிலை கொண்டிருந்த வலதுசாரி - சந்தர்ப்பவாத தலித்தியத்தை தோழர் நிராகரிப்பவராகவும் கேள்விக்குட்படுத்துபவராகவும் கடைசிவரை உறுதியோடு இருந்தார்.
■ *書。曹青輯 劃
தோழரோடு ஐரோப்பாவில் நடக்கும் இலக்கியச் சந்திப்புக்களுக்கு தோழரின் விருப்பத் திற்குரிய அவருடைய காரில் நான், லக்ஷ்மி, கலைச்செல்வன் ஆகியோர் பயணம் செய்வது வழக்கமாகி இருந்தது. சுவிஸில் நடந்த ஒருநாடக
66 தலித்தியம் என்பது சாதியின் பெயரால்
ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்குரல்
அது மார்க்சியத்தின்
வழிகாட்டலோடு களம் இறங்குமானால் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையும் சுதந்திரமும் விரைவில் சாத்தியமென்பது தோழரின் முடிவாக இருந்தது.
99

Page 35
6
ஒவ்வொருவரினதும் மரணமும்
கனத்தை எங்களுக்குச் சொல் மரணங்களைச் சந்தித்து வா! மரணங்கள் எம்மைத் துயர்கெ தொடர்ச்சியில் ഖജ്ഞങ്ങl്
விழாவிற்கு நாங்கள் அப்படிச் சென்றிருந்த வேளையில், எங்களோடு அசோக் பிரகாளபிம் வந்திருந்தார். திரும்பி வரும்போது இளைஞர் பேரவை தொடர்பான பல விடயங்கள்பற்றி நாம் உரையாடி வந்தோம். நானும் என் கருத்துக்களை கூறினேன். தோழர் சந்ததியார் பற்றியும் அவர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் மிதவாத அரசி பல்மீது கொண்டிருந்த விமர்சனங்கள் குறித்தான என் அபிப்பிராயங்களையும் நான் கூறினேன். தோழர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தோழர் சந்த தியார் தொடர்பாக கடும் வார்த்தைப் பிரயோகங் களைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
தோழர் சந்ததியாரோடு நானும் அசோக் பிரகாளம் அரசியல் செயற்பாட்டுத் தளங்களில் ஒன்றாக வேலை செய்தவர்கள் தோழர் சந்ததி பாரின் அரசியல் நேர்மையும், மார்க்சியத்தின் பால் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும்தான் எங்களை எல்லாம் அரசியல் வழிநடத்த உதவியது என்று கூறவேண்டும். ஆரோக்கியமாகப் புறப்பட்ட விவாதத் தளம் தடம் புரளத் தொடங்கியதை உணர்ந்த நான் தோழரிடம் சொன்னேன் "தோழர் இத்தோடு இவ்விடயத்தை நிறுத்திக் கொள் வோம்" என்று. அதன்பின் காரினுள் கடும் மெளனம் நிலவிற்று. சிறிது நேரத்தின் பின் அனைத்தும் மறந்து குதுாகலமும் சந்தோஷமுமாக மீண்டும் ஒரு உரையாடல் தொடங்கிற்று. இதுதான் தோழர் புஸ்பராஜா. முரண்பாடுகளுக்கப்பால் எங்களின் அன்பை நேசிப்பவராகவும், நட்பினைப் பேணும் வல்லமையும் அவரிடம் வாய்க்கப் பெற்றிருந்தது.
i r h hh : தோழரின் "ஈழப்போராட்டத்தில் எனது சாட் சிபம்" வெளிவரவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். சபாலிங்கம் கொலையுண்ட ஒரு வாரத்தின் பின் ஒரு நாளிரவு நானும் சேரனும் தோழரைச் சந்தித்தோம். இப்புத்தகத்தின் வரவின் அவசியத் தேவை பற்றியும் இதற்கு எங்களாலான அனைத்து உதவிகளையும் செய்ய விரும்புவதாகவும் கூறி னோம். எனினும் காலங்கடந்தாயினும் இப்புத்தகத் தின் வரவு ஈழப்போராட்ட வரலாற்றில் மறைக்கப் பட்ட பல்வேறு சாட்சியங்களை வெளிக்கொண்டு வருவதோடு, அதிகாரமும் புனைவும் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஆதிக்க சக்திகளின்

பிரிவும்தான் அவர்கள் இருப்பின் கிறது. என் வாழ்வில் பல்வேறு ற்ந்தவன் நான். எனினும் சில ாள்ள வைப்பதோடு மனநிலைத்
சோர்வையும் தந்து விடுகின்றது.
99
வரலாற்றுமூலங்களை நிர்மூலமாக்கியதன் முலம், இன்றைய காலத்தில் தோழரின் வரலாற்றுப் பாத் திரம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் இந்நூல் தொடர்பாக என்னுள் விமர்சனங்களும் இருந்தன. பாரிஸில் இடம்பெற்ற விமர்சன அரங்கில் அதன்மீதான விமர்சன உரையை நான் நிகழ்த்தினேன். தோழருக்கு என்னுரை உவப்பான மனநிலையைக் கொடுக்கத் தவறி விட்டதென்றே சொல்லவேண்டும். எனினும் தோழரோடு நான் அவ் வப்போது கொண்டிருந்த முரண்பாடுகளும் கோபங் களும் எங்களின் உறவை என்றுமே பாதித்த தில்லை. முரண்பாடுகளிலிருந்து தொடங்கும் விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் எங்களுக்கான ஆரோக்கியமான ஒரு கருத்துச் சுதந்திர தளத்தை நோக்கி நாங்கள் நகர்ந்து செல்வதற்கு துணைநின்றது என்றே கூறவேண்டும். இதற்கு ஒர் சாட்சியம் இலக்கியச்சந்திப்பு நிகழ்வு களாகும். இவ்விலக்கியச் சந்திப்புக்களில் தோழரின் பங்களிப்பும் முன்னெடுப்பும் முக்கிய மாக குறிப்பிடப்பட வேண்டியதொன்று. மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் இவ்இலக்கியச் சந்திப்பின் புத்துயிர்ப்பிற்கு வழி கோலியவர்களில் தோழரும் ஒருவர்.
量击量量、直翻量
ஒவ்வொருவரினதும் மரணமும் பிரிவும்தான் அவர்கள் இருப்பின் கனத்தை எங்களுக்குச் சொல் கிறது. என் வாழ்வில் பல்வேறு மரணங்களைச் சந் தித்து வாழ்ந்தவன் நான். எனினும் சில மரணங்கள் எம் மைத் துயர்கொள்ள வைப்பதோடு மனநிலைத் தொடர்ச்சியில் வெறுமையையும் சோர்வையும் தந்து விடுகின்றன, என் செல்வியின் மரணம், நண்பன் கேதி எபின் மரணம், அம்மாவின் மறைவு கலைச்செல்வனின் மரணம், இப்போது தோழரின் மரணம் என்னுள்மிகுந்த துயர் கொண்ட மனநிலையைத் தோற்றுவித்த கனங்கள் இவை,
எல்லோரும் சொல்வது போல் "விதையாய் விழுந் தாய் விருட்சமாய் எழுவோம்" என்ற வீர வசனங்கள் என்னால் பேச முடியாதுள்ளது. தோழரின் இறப்பின் கனத்தில் புதையுண்டிருக்கும் மீரா அண்ணிக்கும் குடும்பத்தினருக்கும் என்னால் எவ்வித ஆறுதல்தரும் வார்த்தைகளையும் கூற முடியாது. பிரிவின் துயரம் நேசம் கொண்டவர்களால்தான் புரிந்து கொள்ளப்பட முடியும். அதற்கு ஆறுதல் வார்த்தைகள் ஏது?
լ է Li եյլլել: !,ो

Page 36
6 ஒவ்வொருவரினதும் மரணமும்
கனத்தை எங்களுக்குச் சொல் மரணங்களைச் சந்தித்து வா மரணங்கள் எம்மைத் துயர்செ தொடர்ச்சியில் வெறுமையையும் C
விழாவிற்கு நாங்கள் அப்படிச் சென்றிருந்த வேளையில், எங்களோடு அசோக் பிரகாஸ்லிம் வந்திருந்தார். திரும்பி வரும்போது இளைஞர் பேரவை தொடர்பான பல விடயங்கள்பற்றி நாம் உரையாடி வந்தோம். நானும் என் கருத்துக்களை கூறினேன். தோழர் சந்ததியார் பற்றியும் அவர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் மிதவாத அரசி யல்மீது கொண்டிருந்த விமர்சனங்கள் குறித்தான என் அபிப்பிராயங்களையும் நான் கூறினேன். தோழர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தோழர் சந்த தியார் தொடர்பாக கடும் வார்த்தைப் பிரயோகங் களைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
தோழர் சந்ததியாரோடு நானும் அசோக் பிரகாஸPம் அரசியல் செயற்பாட்டுத் தளங்களில் ஒன்றாக வேலை செய்தவர்கள். தோழர் சந்ததி யாரின் அரசியல் நேர்மையும், மார்க்சியத்தின் பால் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும்தான் எங்களை எல்லாம் அரசியல் வழிநடத்த உதவியது என்று கூறவேண்டும். ஆரோக்கியமாகப் புறப்பட்ட விவாதத் தளம் தடம் புரளத் தொடங்கியதை உணர்ந்த நான் தோழரிடம் சொன்னேன் "தோழர் இத்தோடு இவ்விடயத்தை நிறுத்திக் கொள் வோம்" என்று. அதன்பின் காரினுள் கடும் மெளனம் நிலவிற்று. சிறிது நேரத்தின் பின் அனைத்தும் மறந்து குதுாகலமும் சந்தோஷமுமாக மீண்டும் ஒரு உரையாடல் தொடங்கிற்று. இதுதான் தோழர் புஸ்பராஜா. முரண்பாடுகளுக்கப்பால் எங்கிளின் அன்பை நேசிப்பவராகவும், நட்பினைப் பேணும் வல்லமையும் அவரிடம் வாய்க்கப் பெற்றிருந்தது. * * 壹 ***紫 தோழரின் "ஈழப்போராட்டத்தில் எனது சாட் சியம்" வெளிவரவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் சபாலிங்கம் கொலையுண்ட ஒரு வாரத்தின் பின் ஒரு நாளிரவு நானும் சேரனும் தோழரைச் சந்தித்தோம். இப்புத்தகத்தின் வரவின் அவசியத் தேவை பற்றியும் இதற்கு எங்களாலான அனைத்து உதவிகளையும் செய்ய விரும்புவதாகவும் கூறி னோம். எனினும் காலங்கடந்தாயினும் இப்புத்தகத் தின் வரவு ஈழப்போராட்ட வரலாற்றில் மறைக்கட் பட்ட பல்வேறு சாட்சியங்களை வெளிக்கொண்டு வருவதோடு, அதிகாரமும் புனைவும் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஆதிக்க சக்திகளின்
 

பிரிவும்தான் அவர்கள் இருப்பின் கிறது. என் வாழ்வில் பல்வேறு ற்ந்தவன் நான். எனினும் சில ாள்ள வைப்பதோடு மனநிலைத்
சோர்வையும் தந்து விடுகின்றது.
)9
வரலாற்று மூலங்களை நிர்மூலமாக்கியதன் மூலம், இன்றைய காலத்தில் தோழரின் வரலாற்றுப் பாத் திரம் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் இந்நூல் தொடர்பாக என்னுள் விமர்சனங்களும் இருந்தன. பாரிஸில் இடம்பெற்ற விமர்சன அரங்கில் அதன்மீதான விமர்சன உரையை நான் நிகழ்த்தினேன். தோழருக்கு என்னுரை உவப்பான மனநிலையைக் கொடுக்கத் தவறி விட்டதென்றே சொல்லவேண்டும். எனினும் தோழரோடு நான் அவ் வப்போது கொண்டிருந்த முரண்பாடுகளும் கோபங் களும் எங்களின் உறவை என்றுமே பாதித்த தில்லை. முரண்பாடுகளிலிருந்து தொடங்கும் விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் எங்களுக்கான ஆரோக்கியமான ஒரு கருத்துச் சுதந்திர தளத்தை நோக்கி நாங்கள் நகர்ந்து செல்வதற்கு துணைநின்றது என்றே கூறவேண்டும். இதற்கு ஒர் சாட்சியம் இலக்கியச்சந்திப்பு நிகழ்வு களாகும். இவ்விலக்கியச் சந்திப்புக்களில் தோழரின் பங்களிப்பும் முன்னெடுப்பும் முக்கிய மாக குறிப்பிடப்பட வேண்டியதொன்று. மிகவும் நெருக்கடியான காலகட்டங்களில் இவ் இலக்கியச் சந்திப்பின் புத்துயிர்ப்பிற்கு வழி கோலியவர்களில் தோழரும் ஒருவர்.
素 * * * 黄专责
ஒவ்வொருவரினதும் மரணமும் பிரிவும் தான் அவர்கள் இருப்பின் கனத்தை எங்களுக்குச் சொல் கிறது. என் வாழ்வில் பல்வேறு மரணங்களைச் சந் தித்து வாழ்ந்தவன்நான். எனினும் சில மரணங்கள் எம் மைத் துயர் கொள்ள வைப்பதோடு மனநிலைத் தொடர்ச்சியில் வெறுமையையும் சோர்வையும் தந்து விடுகின்றன. என் செல்வியின் மரணம், நண்பன் கேதீ ஸின் மரணம், அம்மாவின் மறைவு, கலைச்செல்வனின் மரணம், இப்போது தோழரின் மரணம். என்னுள்மிகுந்த துயர் கொண்ட மனநிலையைத் தோற்றுவித்த கணங்கள் இவை.
எல்லோரும் சொல்வது போல் "விதையாய் விழுந் தாய்! விருட்சமாய் எழுவோம்" என்ற வீர வசனங்கள் என்னால் பேச முடியாதுள்ளது. தோழரின் இறப்பின் கனத்தில் புதையுண்டிருக்கும் மீரா அண்ணிக்கும் குடும்பத்தினருக்கும் என்னால் எவ்வித ஆறுதல் தரும் வார்த்தைகளையும் கூற முடியாது. பிரிவின் துயரம் நேசம் கொண்டவர்களால்தான் புரிந்து கொள்ளப்பட முடியும். அதற்கு ஆறுதல் வார்த்தைகள் ஏது?

Page 37
O
UΘνυΛΛρ9Λ 2
/ }െ
புஸ்பராஜா அண்ணை
இப்படித்தான் என்னாலும் கலைச்செல்வனாலும் அழைக்கப்பட்டார் - 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்னும் வரலாற்றுநூலின் ஆசிரியரான - 6 அண்மையில் எங்களை விட்டுச் சென்ற தோழர் புஸ்பராஜா.
பாரிஸில் இயங்கி வரும் எங்கள் மறுத்தோடி அரசியல் - இலக்கியச் செயற்பாட்டு நண்பர்கள் குழாமில் தோழர் புஸ்பராஜாவும் முக்கியமானவர்.
தோழர் புஸ்பராஜாவுடனான என்னுடைய முதல் : தொடர்பு 1992ம் ஆண்டு பாரிஸில் நடந்த இலக்கியச் சந்திப்பில் இருந்து ஆரம்பிக்கின்றது. அதற்கு முன்ன தாக வேறு அரசியல் - இலக்கிய நிகழ்வுகளில் ( அவரைச் சந்தித்திருந்தாலும் அவருடன் சேர்ந்து ட வேலை செய்யும் சந்தர்ப்பத்தை அவை தந்திருக்க வில்லை. அதற்குப் பின்னராக நடந்த இலக்கியச் சந்திப்புகளிற்கு வேறு ஐரோப்பிய நாடுகளிற்குச் செல்லும் பொழுதும், இலக்கிய நண்பர்கள் வேறு நாடுகளில் இருந்து இங்கு வருகை தரும்பொழுதும் அவருடைய காரில்தான் அநேகமாகப் பிரயாணம் செய்திருக்கிறோம். அந்தப்பிரயாணங்களின்போதான கருத்துப் பரிமாற்றங்களும் சூடான விவாதங்களும் - பாட்டுக் கச்சேரிகளும் என்று அட்டகாசமான
பயணங்கள், காலங்கள்.
இப்போது காருமில்லை. தோழர்களும் இல்லை. ஒவ்வொருவராக எங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டிருக்கிறார்கள் அல்லது நாங்களும் சலிக் காமல் ஒவ்வொருவராக வழியனுப்பிக் கொண்டி ருக்கிறோம்.
நண்பர்கள், தோழர்கள் எல்லோரும் நன்றாகத் தானே இருந்தார்கள். இதென்ன இது இப்படித் திடீரென்று எல்லோருமே எங்களை விட்டுப்போக முடிவு செய்தார்கள். நாங்கள் ஒரு சபிக்கப்பட்ட பூமிப்பரப்பில் இருந்து வந்து விழுந்து கிடப்பதாய்த்தான் எனக்குத் தோன்றுகிறது. நாங்கள் வாழ்வதற்குச் சபிக்கப்பட் டிருக்கிறோம்.
இதனை எழுதும்போது 'காலச்சுவடு கண்ணன் அண்மைய மரணங்களைக் கண்டு கேட்கும் கேள்விதான் எனக்கும் கேள்வியாகின்றது. எங்களிடம். மரணம் விடுதுாதுதான் என்ன?
மரணம் சொல்லாமல் வருகின்றது.
யிர்நிழல் 0 ஏப்ரல்
 

2|<ද්ෆාටෝටෝ(Gö,
ይ3ooገለClo...!
纖
மரணம் எப்போது வரும் என்பது தெரியாது என்பதும் இப்போது அச்சம் தருகின்றது.
மரணம் எமக்கு அருகிலிருப்பவர்களைத் தேடி வருவதென்பது கிலி நிறைந்ததாகிறது.
மரணம் தேதி குறித்துவருவதென்பது ஒரு வேளை அதனை எதிர்கொள்ளும் துணிச்சலைத் தரக்கூடும்.
இதில் எதுவும் நடக்கலாம். ஆனால் எப்படியும் மரணம் வரும். சொல்லி வருவதும் சொல்லாமல் வருவ தென்பதும் மரணத்திற்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் ஒவ்வொரு தடவையும் உடனிருக்கும் நேசிப்புகளின் மரணம் எங்களை உலுப்பித்தான் விடுகின்றது.
மரணம் வரப்போகின்றது என்று முன்கூட்டியே தெரிந்து அதை எதிர்கொண்டவர் தோழர் புஸ்பராஜா, புஸ்பராஜா அண்ணைக்கு ஈரலில் புற்றுநோய் என்று தெரிந்ததும் அவரை உடனடியாகச் சென்றுபார்த்தேன். அதற்குப் பின்பு அவரை டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள் என்று தெரிந்ததும் தனியப் போக முடிய வில்லை. நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வீட்டிற்குச் சென்று மீண்டும் பார்த்தேன். அதன் பிறகு அவருடன் அடிக்கடி தொலைபேசியில் கதைத்தேன். கதைத்து விட்டு,"பிறகு சந்திப்பம், புஸ்பராஜா அண்ணை" என்று சொல்லிவிட்டு வைத்த ஒவ்வொரு தடவையும் மனசு கனத்தது. பொய் சொல்கிறேனா என்றுகூட நான் அடிக்கடி என்னைக் கேட்டுக்கொண்டேன்.
பிறகு அவர் சில முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். ானக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதிருந்த போதிலும் அவருக்கு நம்பிக்கை இருப்பது நல்லது நானே என்று மனதைத் தேற்றினேன். சில நாட்களின் பின் ஒரு நாள் நான் வேலை செய்யுமிடத்தில் இருந்தபொழுது எனது கைத்தொலைபேசிக்கு வந்த அழைப்பில் புஸ்பராஜா அண்ணையின் பெயர் பதிவாய் இருந்தது. அதற்கு முதல் சென்றிருந்த இரண்டு 5ாட்களும் வேலையால் வந்த பின்பு அவருடன் கதைப்பதற்கு முயற்சி செய்தேன். அவர் களைப்பாக இருப்பதாகவும் நித்திரையைக் குழப்ப வேண்டாம் ான்றும் நான் நினைத்து அவருடன் கதைக்க முடிய வில்லை. கைத்தொலைபேசியில் அவருடைய நம்பர் விழுந்தபோது நேற்று நான் போன் பண்ணியபொழுது 5தைக்காததால் இன்றைக்கு போன் பண்ணுகிறார் ான்று சந்தோஷத்தில் எடுத்தேன். எதிர்முனையில் ஸ்பராஜா அண்ணையின் மகன் விதுரனின் குரல்.

Page 38
"ஸ்கூழ்மி அன்ரி அப்பாக்கு ஹார்ட் நிண்டுட்டுதெண்டு சொல்லுகினம்" இரண்டு செக்கன் மெளனம் நான் "உனக்கு நான் பிறகு போன்பண்ணுகிறேன்" என்று அவனுக்குச்சொல்லி தொலைபேசி அழைப்பைத் துண் டித்துக்கொண்டேன். எந்த வார்த்தையும் வரவில்லை. எதைச் சொல்வது? அந்தச் செய்தி என்னை அதிர வைத்தது.அப்போதுதான் உணர்ந்தேன்"புஸ்பராஜா அண்ணை இன்னும் கொஞ்சநாளைக்கு எங்களோடை இருக்கத்தான் போறார்" என்று மனசு உறுதியாக நம்பியிருந்திருக்கின்றதென்பதை.
輩 輩 誓 曹 曹
பிரான்ஸில் சபாலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட ஐந்தாவது ஆண்டில் (1999இல்) தோழர் புளிப்பராஜா வடன் இணைந்து"தோற்றுத்தான்போவோமா? என்னும் தொகுப்பைக் கொண்டு வந்தோம். அதில் முன்நின்று செயற்பட்டவர் தோழர் புஸ்பராஜா,
மார்ட்டின் லூதர்கிங் இன்பின்வரும் மேற்கோளுடன் அந்தத் தொகுப்புதயாரிக்கப்பட்டது.
"கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மெளனமாய் சகித்துக் கொண்டிருப்பது பற்றியே நாம் இந்தத் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்
1998ம் ஆண்டுநாங்கள்'எக்ஸில்' சஞ்சிகையைக் கொண்டு வந்தபொழுது அதற்குத் தனது முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தந்தவர் தோழர் புளிப்பராஜா. இவரது முதல் சிறுகதை எக்எயில் சஞ்சிகையில் வெளிவந்தது. அதற்கு முன்பு அவரு டைய இலக்கிய ஆக்கங்களை எங்கும் படித்ததாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. அதைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதினார். களிதைகள் எழுதுவதிலும் தோழர் புளிப்பராஜா சில முயற்சிகள் செய்திருக்கின்றார்.
"எக்ஸில்'இலும்பின்பு:உயிர்நிழல்'இலும் அவருடைய சிறுகதைகள் வெளியாகிஇருக்கின்றன. சென்ற உயிர் நிழல்'இலும் அவருடைய சிறுகதை வெளிவந்தது "அடுத்த 'உயிர்நிழல்'க்கு ஒரு சிறுகதை தாறன் ஸ்கூழ்மி, அநேகமாக முடிச்சிடுவன் எண்டு நினைக் திறன்" என்று என்னிடம் சொல்வி இருந்தார். அதை எழுதத் தொடங்கினாரா என்று எனக்குத் தெரிய வில்லை.
கடந்த வருட இறுதியில் இலக்கியச் சந்திப்பு ஒழுங்குகள்பற்றிப் பேசுவதற்கு அடிக்கடி கூடினோம் பல தடவைகள் என்னிடம் வற்புறுத்திச் சொன்னார் "லகூழ்மி ஒருக்கா வீட்டை வாங்கோ ஒரு பார்ட்டி போடுவம்" என்று விஸ்கி இல்லாத பார்ட்டி இல்லை அங்கு அவர் வீட்டில் நடக்கும் பார்ட்டிகள் எல்லாவர் றுக்கும் கலைச்செல்வனும் நானும் ஒருமித்துத்தான் செல்லும் சந்தர்ப்பங்கள் அமைந்திருந்தன. அப்போது நானிருந்த மனநிலையில் "பிறகு ஒரு தடவை பார்ப்பம் இப்ப என்னால் முடியவில்லை என்று மறுத்தேன் எனக்கிருக்கும் மனநிலையில் ஒருவேளை மற்றவர் களுடைய சந்தோஷத்தைக் கெடுத்து விடுவேனோ என்ற அச்சம் என்னைத் தடுத்தது. அங்கு மீரா மற்றும் பிள்ளைகள் எல்லோருடனுமே மிகவும் நெருக்கமாக
இதழ் 23

உணர்ந்தும் என்னால் செல்ல முடியவில்லை. ஒரு தடவையாவது அவருடைய அழைப்பை ஏற்றுச் சென்றிருக்கலாமோ என்று இப்போது மனதுக்குச் சுமையாக இருக்கின்றது.
曹 曹-曹 曹 量
தோழர் உமாகாந்தன் 2004ம் ஆண்டு இறுதியில் எங்களை விட்டுச் சென்றபோது கலைச்செல்வன் தன்னுடைய குறிப்புப்புத்தமொன்றில்,
செவிவாய்க்கிழமை
2BO92O)4
இன்று காலை உமாகாந்தன் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தது.
நம்ப முடியவில்லை
மரணம் கொடியது
மரணம் மகத்தானது
அது புனிதமானது இது எழுதப்பட்டு ஒரு வருடத்தின் பின் இதனை நான் படிக்க நேர்ந்தது)
壹 壹。壹 壹。青
அண்மைக்காலமாக நெருங்கியவர்களுடன் பேசும்பொழுது, மரணம்பற்றி நான் ஏதாவது கூறினால் "அதுவும் வாழ்வின் ஒரு அம்சம்தான். இவற்றைக் கடந்துதான்நாங்கள் செல்லவேண்டும்"என்கிறார்கள் எல்லாமே எழுதுவதற்கும்பேசுவதற்கும் சரியாகத்தான் இருக்கின்றது. ஆனால், அவற்றுடன் கூட வாழ்வதென்ப தெல்லாம் தத்துவங்களிற்கு அப்பாற்பட்டதாகத்தான் தெரிகின்றது. இப்போதெல்லாம் புத்தகக் கடைக விற்குச் சென்றால் அங்கு தேடும் விடயங்கள் மரணம் தொடர்பானதாகவே இருப்பது எனக்கு வழக்கமாகி இருக்கின்றது. அப்படியானதொரு வேளையில் சென்ற வாரம் புத்தகக் கடையில் மரணம்பற்றி வெவ்வேறு தத்துவவியலாளர்களும் இலக்கியவாதிகளும் கூறியவைகள் கொண்ட ஒரு பிரெஞ்சுமொழிச் சஞ்சிகையை வாங்கினேன். விட்டிற்கு வந்ததும், அநேகமான சமயங்களில் எல்லாவற்றையும் சகஜ மாகப் பகிர்ந்து கொள்வதுபோல் நான் வாங்கிய சஞ்சிகையில் உள்ள பிரதானமான விடயம் பற்றி மகன் கபிலனிடம் சொன்னேன். அவன் உடனே "அந்த விடயதானம் அப்படி ஒன்றும் சந்தோஷம் தரும் விடயமல்ல" என்று சொன்னான், அதன் பின்பு நான் அதுபற்றி அவனுடன் எதுவும் பேசவில்லை. மரணங்கள் எப்போதுமே உவப்பானதல்ல. 22 OAOOG
நிழல் 0 ல் - புன்

Page 39
gé6U/ நீ உயிரின் நிழலிலிருந்து பேசுகிறாய் நான் உயிரின் சுருளையும் மீட்டுவேன் வனவாசத்தை உன்னால் எப்பழ வரைய முழகிறது?
ஆச்சரியப்படுகிறேன் நீயும் என்னைப் போலவே கூடுவிட்டு கூடுபாயும் சித்துக்கள் பெற்றிருப்பது பற்றி
உன்னருகிருந்தோர் உன்மெளன மதில்களுக்கான கற்களை தழுவல்களினூடே விநியோகித்திருக்கிறார்கள் முத்தங்களினூடே சைனைட்
சுரந்திருக்கிறார்கள் என்னைப் போலவே வாழ்வின் தறிநூற்பாதைகளில் ஒழக்களைத்திருக்கிறாய் வாழ்தல் என்பது தனியே வசித்தல் அல்லவே
கரைதலின் மூலம் அமரராகுதல், கேள்விப்பட்டிருக்கிறாயா? கரைதல் வ்ேண்டுவதெல்லாம் சுய இழப்பையல்ல, புதுப்பிறப்பை கரைதல் அமிலக்குளிப்பல்ல அது இரு வர்ணங்களின் புதுவர்ணம் சட்டியையும் நெருப்Uையும் சேர்த்து எகிறப்பண்ணல் நான் விரும்புவது பொழுதுகளை கரைப்பதையல்ல பொழுதுகளாய் கரைவதையே! காலம் கலண்டர்களாலும் காதல் முற்திட்டமிடலாலும் நிர்ணயிக்கப்படுவதில்லை
 
 

الحج) کمیت (
ராசன் றஜீன்குமார்
உதிர வெளியில் உடைந்த கனவுகளோடான தூக்கம், அறு!
வெறும் மழைத்தல்களால் நம் மயிரைத்தான் நனைக்கலாம் மெளனத்தையல்ல! தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் தித்தோம் தித்தோம்! திமி திமி திமி திமி திமி. அதனால்த்தான் நித்திலம் கொழிக்குமென் நீலக்கடற்தாய் சுனாமியையும் சுமந்தலைகிறாளோ?
பின்னிணைப்பு:
கலைச்செல்வனின் பின் லக்ஷமியின், உயிர்நிழலின் அட்டைப்படம் அதன் கவிதை - பசுவையா மற்றும் இடைக்கவிதை - சிறுகதைகள் பிற இத்தியாதிகள்
நாமோ? நம்மமேதா?

Page 40
LITiana
Drótrofilul
சமகால மாபெரும் அரபுக் கலி டார்விஷ் மவுற்முட் பாலஸ் பல இலட்சக்கணக்கான அராபி "மன்னிப்புக் கோராதே" என்னும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு அ 2006ம் ஆண்டு பெட் நடைபெற்ற சர் பத்திரிகையாளரின் சே
இடைவிடாத புதுப்பித்தல்களுடனும் அதி பயன்படுத்துகின்றார். இவர் நிகழ்த்தும் க: இந்த வல்லமையைப் புரிந்து கொள்ளலாம். மூழ்கி எழுவதற்கு ஆயிரக்கணக்கானவர் ஒரு அற்புதமான அனுபவம்.
இவருடைய கவிதைகள் எப்போதுமே அவருடைய புதிய கவிதைத் தொகுப்பில் நோக்கிய தனது பார்வைகளை அகலித்து
 

60)g5ULILD 56/85Այն
i iе у
என். யதார்த்தன்
விஞர்களில் ஒருவராகக் கருதப்படும் தீனர்களின் போற்றுதற்குரிய கவி. பர்களுக்கு இவர் ஒரு வாழும் காவியம். b அவருடைய கவிதைத் தொகுதியின் ண்மையில் வெளிவந்ததையொட்டி பருவரி 6ம் திகதி பாரிஸில் ந்திப்பொன்றின்போது 5ள்விகளுக்குப் பதிலளித்தார்.
பாலஸ்தீனத்தின் வடக்கே 1941ம் ஆண்டு பிறந்த இவர் தனது ஆறு வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை அறிந்தவர். ஆனால் இவருடைய குடும்பம் 1950இல் மீண்டும் . பாலஸ்தீனத்துக்குத் திரும்புகிறது. அங்கே இவருடைய எதிர்ப்புரட்சி நடவடிக்கையினால் இவர் பல தடவைகள் சிறையில் அடைக்கப் படுகின்றார். எழுபதுகளில் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முடிவு செய்கின்றார். அவருடைய கவிதைகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் பாலஸ்தீனத்துக்கு சமர்ப்பணம்
செய்யப்பட்டவைதான் -
அதன் மொழிக்கோ, கலாச்சாரத்துக்கோ இன்னும் அதன் ரனங்களுக்கோ,
டார்விஷ் மவற்மூட் பிரசித்தமும் புலமையும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற ஒரு கவிஞர். புயர் மதிநுட்பத்துடனும் இவர் தனது மொழியைப் விதை வாசிப்புக்களை கேட்டு அனுபவிக்கும்போது அவருடன் இணைந்து அவருடைய கவிதைகளில் கள் ஒன்றுகூடுவார்கள். உண்மையிலேயே அது
நனது நாட்டை நோக்கியே பேசுகின்றன. ஆனால் அவர் உறுதிப்படுத்துவதுபோல் வேற்றுலகுகளை க் கொள்பவரும்தான்.
உயிர்நிழல் D ப்ரல் புள் 3

Page 41
உங்களுடைய புதிய கவிதைத் தொகுப்பான “மன்னிப்புக் கோராதே”இல் கவிதையின் வடிவத்துடன், மீண்டும் ஒரு முறை, மிகப்பெரிய முக்கியத்துவமான உறவு கொண்டிருக்கிறீர்கள். புதிய வடிவத்தை வாசிப்புக்கு தந்திருக்கிறீர்கள். இது ஏன்?
கவிஞர் என்பவர் எப்போதும் ஒரேவிதமான நடையையோ அல்லது ஒரேவிதமான வடிவத்தையோ
பற்றிப்பிடித்துக்கொண்டு இருக்கக்கூடாது. வெவ்வேறு
விதமாக என்றாலும் கூட, மீண்டும் மீண்டும் கூறியவை கூறல் தவிர்க்கப்படல் வேண்டும்.
நான் இந்த விடயத்தில் மிகவும் தீவிரமாக இருக் கின்றேன் - அதாவது கூறியது கூறலைத் தவிர்த்தல். மற்றும் என் கவிதைகளுக்குள் - என் சொற்கள், என் மொழி என்பவற்றை - தொடர்ந்து புதுப்பித்தல் என்ப வற்றில். இதுதான் ஒரு காரணத்தை, ஒரு மதிப்பீட்டை எழுத்துக்கும் எழுதுவதற்கான பாதையிலே பயணிப் பதற்கும் வழங்குகின்றது. வாழ்க்கை என்பது வளமா னது. மிகவும் வளமானது. அது தன்னை அசலான முறையில் நோக்கும்படியும், தன்னைக் கற்கும்படியும் எப்பொழுதும் எங்களைத் துாண்டுகிறது. ஒவ்வொரு புதியநாளும் பல விடயங்களைப்பற்றி புதிதாகப்புரிந்து கொள்வதற்கான, எங்களைச் சுற்றியுள்ளவர்கள்பற்றிய புதிய பிரதிபலிப்புகளைக் காண்பதற்கான, நாங்கள்
வாழ்ந்து கொண்டிருக்கும் அடையாளங்களின்மீதான
புதிய உணர்வுகளை அர்த்தங்களைக் கொள்வ தற்கான ஒரு புதியநாளாகும்.
எனவே ஒவ்வொரு கவிஞரும், ஒவ்வொரு எழுத்தா ளரும் தன்னுடைய எழுத்தை ஒரே விதமான வடிவத் துக்குள் கெட்டிப்படுத்தவோ உறையச் செய்யவோ கூடாது. ஒரு எழுத்தாளரின் முதலாவது நூல் எப்போ தும் அவருடைய மிகமோசமான நுாலாக இருந்து கொண்டிருக்க வேண்டும் - அப்படி இருந்தால் மட்டும் தான், இந்தத் தோல்வியில் அல்லது தோல்விகளில் இருந்து புறப்படும்போது முன்னேறுதலும் கண்டு பிடித்தலும் கூறியது கூறாதிருத்தல் என்பவற்றிற்கான தேடலும் திறமையும் இருந்து கொண்டிருக்கும்.
“கவிதா அனுபவங்கள்” காணல் என்பது உங்களுக்கு ஒரு அர்த்தத்தைத் தருகின்ற தொன்றாக இருக்கின்றதா? இந்தப் பாதையில் தொடர்ந்த புதுப்பித்தல்கள் (8456006ЈШТ60T6006 IT?
இது ஒரு உயிரியலாளரின் அனுபவங்கள் அல்ல. ஒரு ஓவியரின் கோட்டுச் சித்திரங்களோ அல்லது நீர்வண்ணச் சித்திரங்களோகூட அல்ல.
உண்மையில் நான் காத்திருப்பேன். காத்தி ருத்தல். காத்திருப்பு.நான் எதைச் சொல்லவேண்டும்,
எதை வெளிப்படுத்த வேண்டும் என்பதை எனக்குள்
கண்டுபிடிக்கும்வரை நான் காத்திருப்பேன்.
இந்த வெளிப்பாட்டுக்கு நான் என்ன வடிவம் கொடுக்கப் போகிறேன் என்பதுபற்றி அந்த நேரத்தில் நான்நிறையவேசிந்திப்பேன். அக்கவிதை வடிவமானது இயல்பானதாகவும் எதார்த்தமானதாகவும் வாசகருக்கு
g
:
g
 
 

இருக்கவேண்டும். அத்துடன் இதைக் கண்டுபிடிப்ப தற்கான என்முயற்சிக்கும் தேடலுக்கும் அது துரோகம் விளைவிக்காத மாதிரி வடிவமாகவும் இருக்கவேண்டும். விகவும் நுட்பத்துடனும் அதைத் தீர்மானிக்க வேண்டும். அதன் வடிவமும் பாங்கும் மிகவும் எழுந்தமானமாக, விகவும் இயல்பாக இருப்பதாக நம்பக்கூடியதுபோல் அமைந்திருக்க வேண்டும். நான் நிறைய நிறையக் 5விதைகள்எழுதுவேன்.நான், இந்தநீங்கள் சொல்லும் கவிதா அனுபவங்கள் காண்பது அவற்றுடன்தான். ஆனால், நிச்சயமாக அவைகள் எல்லாவற்றையும் பிரசுரிப்பதில்லை.நான் எழுதுபவைகளில் அநேகமான வற்றைக் கிழித்துவிடுவேன்.
“மன்னிப்புக் கோராதே’இல் பல இடங்களில் “நான் யார்?’ என்னும் கேள்வி மீண்டும் வருகின்றது. நீங்கள் உங்களைக் கண்டுகொள்வதற்கு நம்பிக்கை தரும் ஒரு ஊடகமாக கவிதை இருக்கின்றதா?
கவிதை என்பது எனக்குள்ளே இருக்கும் 'எனது - அதன் சந்தேகங்களையும் விசாரிப்புகளையும் வெளிப்படுத்துதல் மட்டுமாகத்தான் இருக்க முடியும். இந்த எனக்குள்ளிருக்கும் 'எனது பல எதார்த்தங் 5ளினதும் பல அர்த்தங்களினதும் கூட்டுக் கலவை. அவை எல்லாவற்றுடனும் பேசுவதும் அவற்றைக் 5ண்டுபிடிப்பதும் என்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. இது எல்லோருக்கும் வாய்க்கப்பெற்றதல்ல.
கவிதை என்பது இந்தத் தீர்க்கமான சட்டகத் நிற்குள், இந்த 'எனது'இன் சலிப்பற்ற/களைப்பற்ற தேடல் - அது உள்ளிருப்பது மட்டுமேயானதல்ல, வெளியேயுள்ளதும் சேர்ந்ததுதான். என்னுள்ளிருக்கும் நான் தனக்குள் கொண்டிருக்கும் எழுத்துலக முன்னோ களின் குரலை குரல்களை எழுதுகின்றது.
வெற்றுத்தாள் மீது ஒவ்வொருமுறையும் கவிதை ாழுத முனைகையில், அதை நான் எதிர்கொள்ளும் பாதுசந்திக்கும்போது, அது அப்படியே உண்மை பிலேயே வெற்றுத்தாளாக இருப்பதில்லை. நான் ாவ்வளவு முயலினும் அது எனக்குள் நான் கொண்டி நக்கும் ஏனைய புதியதோ, பழையதோ கவிஞர்களின் தாக்கங்களால்நிறைந்திருக்கும்.
நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் ானக்குள்ளிருக்கும் நான்', ஏனையவற்றுடன் பேச மடிந்த தொடர்புகளால்தான் வெளிப்பட முடியும். அதாவது பெண்கள், ஆண்கள், அந்நியர், பழக்க )ானவர், தொலைவிருப்பவர், காணமுடியாதவர். ான்று இப்படி இவர்களில் எவரோ ஒருவருடைய நரல்களும் என்னுள்ளே இருக்கும்'என் உடன் உறவு கொண்டு பின் வெளிப்படுதல்- என்னுடைய கவித்துவ அடையாளம் பன்முகப்பட்டது. அதனுடைய அத்தாட்சிகள், அதன் குரல்கள், அதன் பற்றுதல்கள் ால்லாமே அதில் பங்கு வகிக்கின்றன. அவை ல்லாவற்றையும் எனக்குத் தெரியாது.
உங்கள் கவிதைகளுக்குரிய மொழி தனியே அரபுமொழியாக மட்டும்தான் இருக்கிறதா?

Page 42
அரபு எனதுதாய்மொழி அதில் மட்டுமே நான்கன் காண்கிறேன். எழுதுகிறேன். ஆனால் என்னுடை கவிதைகளையும் கவித்துவத்தையும் ஊட்டமாக் வதற்கு அரபுமொழியை மட்டுமே நான் கொண்ட வதில்லை.நான் வேற்றுமொழிகளில் வாசிக்கின்றே அவற்றில் இருந்து அவற்றை என்னுடைய கவின மொழிக்கு வளம் சேர்க்கவும், வேறுபாடு களை காட்டுவதற்கும் வேறு உலகுகளைத் தரிசிப்பதற்கா பாதைகளைக்காண்பதற்கும் சேர்த்துக்கொள்கிறே இந்த இடத்தில் ஒரு தத்துவஞானி கூறியது ஞாபக திற்கு வருகின்றது. அவர் சொன்னார்: ஒரு மொழியி தகைமையும் வசீகரமும் எப்போது எங்களைத் துெ கின்றதென்றால் அல்லது ஈர்க்கின்றதென்றால், அ இன்னொரு மொழியில் இருந்து அதனுடைய கட் மைப்புகள், விம்பங்கள் மற்றும் அபூர்வங்களை எப குத்தருகின்றதுஎன்பதனை உணர்த்திநிற்கும்போது ஒரு மொழி தனது எல்லைகளைக் கடந்து சென் தன்னைச் செழுமைப்படுத்தும்போது தன்னை புதுப்பித்துக்கொள்கிறது.
இங்கு இது கவிதைக்கான குறிக்கோள்களி ஒன்றாகின்றது. மொழிக்கும் வார்த்தைகளிற்கு புத்துயிர் கொடுப்பதும் செழுமைப்படுத்துவது அவற்றை மீள்கண்டுபிடிப்புச் செய்கின்றன.நான் விே கவிஞர்களிடம் இருந்து நிறையக் கற்றிருக்கிறே நவீன அரபுக் கவிதைகள் என்பன, மேற்கத்தை முக்கியமாக ஐரோப்பிய தாக்கமற்று பாதிப்பர் இல்லையென்றுதான்நான் உணர்கிறேன். உதாரண திற்கு, மொழியைச் சிக்கனமாகப் பாவிப்பது எப்1 உபரியாக உருவகங்களைக்கையாளாதிருப்பதுஎப் என்பவற்றை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.ந என்னுடைய கவிதைகளில் முக்கியமாக, அலம்பல்ை தவிர்ப்பதற்கு தற்றுக்கொண்டேன்.
உங்களுடைய கவிதைப் பணியினர் வெவ்வேறு படிநிலைகளில் மறதி என்பதன் பங்கு என்ன?
எங்களுடைய முன்னோர்கள் ஒரு இளைஞ டத்தில் கவிதையாற்றுவதற்கான முனைப்பிற்கு திறமையுள்ளதைக் கண்டுபிடித்ததும் அவனை உட ஒரு குருவிடம் அனுப்பிவிடுவார்கள். அவர் தன்னுை கற்பித்தல்முறையின்படி ஆயிரம் கவிதைகளை 4 வருடத்திற்குள் மனப்பாடம் செய்யும்படி சொல்லுவ அந்தச் சிட்ன் மீண்டும் தன் குருவைப் பார்க்க வ போது அவற்றை மனப்பாடம் செய்த பெருமையுட அவரிடம் போவான். அப்போது அந்தக் குரு என செய்வார் என்றால், அவர் மனப்பாடமாக்கி வைத் ருக்கும் அத்தனை கவிதைகளையும் மறந்துவிடும் சொல்லுவார் - அதாவது அந்தக் கவிதைகள் சுவடுகளை அழிக்கும்படி ஒரு வகையில் ஞாபகத்ை முற்றாக அழிக்கும்படி, இந்த அறிவுரை எனக் இன்றைக்கும் பயன்படுகின்றது.
தன்னுடைய ஞாபகத்தை நிரப்புதலும் வெறும் பாக்குதலும் ஒரு கவிஞருக்கு மிகவும் தேவை எ தற்கும் அப்பால் ஒரு பயிற்சியாகும். இது ஒரு கள் ருக்கு தன்னுடைய அசலான தன்மையையும் உண்:
இதழ் 23

Tün|
ଟା]] TÜ. நம்
וב-5חi ந்தி
Ll
ућ)
միII) ஒன்பு பிஞ
Հյlլի
பான இடத்தையும் கண்டடைவதற்கான ஒரு பயிற்சியுமாகும். நிச்சயமாக எங்களால் எல்லாவற் றையும் மறக்க முடியாது. எங்களை அறியாமலே சுவடுகள் படிந்திருக்கும், அவை எப்படி இருப்பினும் எங்களுடைய கவிதையில் வந்து விழுந்துவிடும். ஏனையவர்களுடைய எழுத்துக்களின் பாதிப்பு எங்களிற்குள்ளே ஒரு பகுதியாக எப்படியும் இருக்கும். இதனைப் பழைய விமர்சகர்கள்'இலக்கியத்திருட்டு என்று குறிப்பிட்டார்கள். ஆனால் இத் திருட்டுக் குற்றத்தில் ஒரு கவிஞர் எப்போதும் நிரபராதி என்பது தெளிவு.
உங்கள் "மண்ணிப்புக் கோராதே' இல் அபூ தமாம், சலிம் பரக்கற், பனிஸ் ரிட்சோஸ், பாப்லோ நெருடா. போன்ற கவிஞர்களின் பிரசண்னம் இருக்கின்றதே? உங்கள் கவிதைகள் மென்னுணர்வுக் காப்பியத்திற்குள் அடங்குகின்றனவா? உங்களுடைய படைப்புகளில் சுயத்தின் பாதிப்பு எவ்வளவு இருக்கின்றது?
எல்லாக்கவிதைகளுமே ஒருவகையில் சுயம்பற்றிப் பேசுபவைதான். அது உண்மை, தனக்கு வெளியே நின்று ஒருவர் எழுதமுடியாது. வெளியுலகம் எங்க ளுக்குள் பிரவேசிக்கின்றது. அதில் இருந்து பின்பு பிரக்கும் இந்த 'உள்'ளில் இருந்துதான் நாங்கள் எழுதுகின்றோம்.
அதாவது வெளியுலகு எங்கள் 'உள்'ளில் செலுத்தும் பாதிப்பில் இருந்து பிறப்பது.
பயிர்நிழல் D ஆப்ரல் யூன் 2

Page 43
لoولاG از9ا۶/۱
மந்தையைப் பிரிந்த ஆட்டுக்குட்டிகளாய் மேகங்கள் அலையும் வானம் மனுகுமாரர்களின் மரணச் செய்தியை என்றேனும் உரைத்ததுண்டா?
“மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு”
என்ற வார்த்தைகள் கல்வாரியின் பாறைகளில் பட்டு ஓடைகளில் விழுந்து கலகலத்தாலும் வருத்தப்பட்டு பிரயாசப் படுகிறவள்(ன்) காதுகளை எட்டிடவில்லை
வட்டிக்கடைக் காரர்களை ஒட அடித்து விரட்டிய எண் புரட்சித் தோழர் யேசுவே? " ஒரு வட்டிக்கடைக்காரன் வீட்டிற்கு வட்டி கட்டச் சென்ற எனக்கு உமக்கு ஒரு ஒளிவிழாவை அவன் எடுப்பதாக ஒரு நற்செய்தியை தந்தபோது அவன் வீட்டுச்சுவரில் சிலுவையில் தொங்கிய உமது கைகளின் ஆணிகள் இன்னுமிறுகி இரத்தம் சிந் பார்க்கச் சகியாது முகட்டைப் பார்த்தேன். சிந்திய குருதியைக் கிண்ணத்திலுற்றி அவன் கைகள் தருகின்றன தொண்டையில் ஊற்றி உம்முகம் பாராது அகல்கிறேன். என் கடைக்கண்ணில் ۔ எதையோ சொல்ல முயன்றிர்.
 
 

டன்) Gم%^ول
لهذ2 لعنقاط)%
சந்துஸ்
மக்தலோனாவின் விழிகளில் உயிர்த்தெழுந்த என் பிரிய தோழரேகைளைச்சிறிய முள்ளிலும் கால்களைப் பெரிய முள்ளிலுமாய் அறையப்பட்ட கடிகாரச் சிலுவையில் தினமும் தொங்குமென்னை மீட்புக்கான உமது கெஞ்சல் என்ன செய்யும்?
உம்முடன் பேசாமல் திரும்பி வந்த இரவின் நினைவு, 'கோல்கோத்தா'மலைகளில் உம் நெற்றியை கிழித்த
முள்.
அது கீறி வழியும் இரத்தத்தை வடழககாரரகள
உமக்கான விழாக்களில் விற்றுக் கொண்டிருக்க, உமது உயிர்த்தெழலைக் காண்பதற்காய் பகலிலும் விரியும் இருள் வெளியில் மக்தலேனாவின் விழிகளைத் தேடுகின்றேன்.
●
(ஈஸ்டர் காலமொன்றில் நினைத்தது)

Page 44
தமிழ்த் சிங்களத் தி
திமிழ்த் தேசியமானது கடந்த ஆண்டுகள் பலபடிநிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. 195 197hம், 1983ம் ஆண்டுகளில் முறையே நடைபெ இனக்கலரைங்கள் இவற்றை மேலும் சார்ணப்படுத்தி இவirத் தொடர்ந்து 'ம் ஆண்டில், ஆண்டாப் காலமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த முனit சமூகத்தினரை அவர்களின் வாழிடத்தில் இரு வெளியேற்றியபோது தமிழ்த் தேசியம் தனக்கெ புதிய வடிவத்தை ஏற்படுத்திக் கொண்டது. தமி தேசியமானது சாதியம். பிரதேசம், வர்க்கம் எனப் கூறுகளைக் கொண்டுள்ளது என்றபோதிலும் இற்ை: ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.
தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்கு மு: யால் எழுந்த இனப்போர் குறித்து சிங்களத் திை படங்களின் கருத்தியல்ரீதியான பார்வையே இக் டுரையின் நோக்கம்.
இனப்போர் இன்று இலங்கையில் பஸ் தாக்கங்கt ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் புலம் பெயர்வு, வறு வெளிநாடுகளின் மேலாதிக்கம். வன்முறை. அரசி ரீதியான முரண்பாடுகள் எனச் சிலவற்றைக் குறி டாம், இற்ைறின்மீது இத் திரைப்படங்கள் ஆதிக் செலுத்துகின்றனவா?
போரில் ஆயுதங்களைவிட அதிகமான பாவ பில் உள்ள பொருள் இராணுவ வீரர்கள். இவர், போருக்குச் செல்வதன் நோக்கம் என்ன?
அஷோக்க ாைந்தகம என்ற சிங்களத் திரைப்ப இயக்குநர் ஒரு பேட்டியின் போது பின்வருமா தெரிவிக்கின்றார்:
"யுத்தத்தில் இராணுவத்தின் தியாகம் என்பது இத்தியாகம் தேசத்துக்காக.நாட்டு மக்களுக்கா என்று கூறப்படுபவையும் வெறும் அரசிய கோஷங்கள். வேறு தொழில் எதுவும் இல்ான பரினால் இராணுவத்தில் பலர் சேர்மின்றனர்"
எனனே, இவர்கள் வாழ்க்கைப் போராட்டத்ை சமாளிக்கவே இராணுவத்தில் சேர்கின்றன இதனை மைக்கல் முர் தனது படங்களில் பதிவாக் உள்ளார். இவர்களுக்கு கொடுக்கப்படும் வேதன மற்றும் இவர்கள் இறந்த பின்னர் இவர்கள்; குடும்பத்திற்கு வழங்கப்படும் கவர்ச்சிகரமான படிக என்பன இவர் களை இராணுவத்தில் சே

ரி1
filf, Jf.) னெ. ன்டு பிர் أن ان تا
ill ழ்த்
| lւ:1:
5}
றை ஈரப் 王r
ᎼlII ! ,
பல்
ப்
கம்
1յեll
ԱյEi
|ம்
ફિાં
இரத்தின்றன, போரின் பின்னரும் இந்த வேதனம் தொடருமா?வியட்நாம் போரின் பின்னர் போரில் இந்த வீரர்களது துடுப் பள்: ஒரும் , போரிஸ் அங்கங்களையிழந்த வீரர் களும் கைவிடப்பட்டனர். இந்நிலை இலங்கையிலும் தொடரலாம்.
1981ம் ஆண்டு தர்மசேன பத்திராஜ 'பொன்மணி என்ற தமிழ்த் திரைப்படத்தை நெறியாள்கை செய்தி ருந்தார். இவர் நேறியாள்கை செய்த பல திரைப் படங்கள் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளன. TTTCCMMKL S aaLLLL aaLaLLaL LLLLLL aLLLLL TTTTTT இராணுவ வீரர்' என்ற திரைப்படத்தில், இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றிய இராணுவீரரின் வாழ்க்கை அவலங்களை வெளிப்படுத்தி இருந்தார். இது ஒரு முன் இறுதாரனம், இலங்கையில் இனப்பிரச்சினை உச்சக் கட்டத்தை அடைவதற்குப் பற்று முன்னதா: இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் இராணுவவீரர்கள் வெறும் சடப்பொருளாகவே பாவிக் கப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.
1983ம் ஆண்டுக் கலவரத்தின் பின்னர் வெளிவந்த பல சிங்களப் படங்கள் இனவாதத்தைத் தாண்டின், இனத்துவேசத்தைப் போதித்தன. தமிழ்ப் போராளிகள் பற்றிய பல தவறான கருத்துக்களைப் பரப்பின. ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய சந்தோன் சிவனின்'ரோரிஸ்ட் என்ற படம் பல தவறான கருத்துக்களை வெளிப்படுத்
அஷோக்க ஒறந்தகம்
உயிர்நிழல் ஏப்ரல் யூன் 20

Page 45
தியது. இதன் அடிப்ான பால் Mular Nya இயக்கிய Kalu பேdu Mal என்ற தி:ரப்படம் அமைந்துள்ளது. விடுத லேப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த நிர்மல அழிபா கர்ே என்ற பொருள் , திப் ஆகியோர் தற்கோலைத் தாக்குதடைநடாத்துவதுர்:கொழும்பிற்துவருகின் பனர். இவர்களது:டவடிக்:ை00ublex என்று அழைக் கப்படுகின்றது. இளங்ரேலியத் துருப்புக்கள் இலங்கை அரசுக்கு விடுதலைப் பு:பி:361 அழிக்க உதவி நடடிக்கையின் பெயர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்:ள் பொழும்பில் தங்கி இருந்தபோழுது நிர்மலா திருத்தரிக்கின்றார். தாக்குதலை நடாத்தித்தப்பிவிடும் இ?ர் :னப் புலிகள் தேடுகின்றனர். முன்னாள் புலி உறுப்பினர் மாவடா இவர்களுக்கு உதவி புரிகின்றார். ஆனால் இறுதியில் இவர்களைப் புலிகள் அழித்து விடுகின்றனர். இந்தப் படத்தில் நேரடியாகப் புலிகள் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாலியல் தொடர்பான நடவடிக்கைகள், உடை என்று) கராச்சார ரீதியாகப் புலிகள் கேனலப்படுத்தப்பட் டுள்ளனர். சந்தோஷ் சினனின் ரேறரினtட்'ஐ விட அதிகமாக, புலிகளின் தற்கொலையியல் இதில் விமர் சிக்கப்பட்டுள்ளது. இன்னொரு புறத்தில் இந்த விமர்ச 3ங்கள் நிராகரிக்கப்பட முடியாதனன் றுபத்தில், இவை சிங்கள இனவாதத்திற்கு சாதகமானவை என்ற போதிலும் இவற்றிற்கு அப்பால் முற்போக்கு சிங்களப் படைப்பா எரிகள் தமது கருத்துக்களை இரண்டு நிலைகளில் வெளிப்படுத்துகின்றனர்.
1. விடுதலைப்பு:பிகளை ஆதரிப்பதை முற்போக் காகக் கருதும் கருத்துக்களை வெளிப்படுத்தல்
2. தமிழ்க்களின் பநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதன் அடிப்படையிலான கருத்துக்களை வெளிப்படுத்தல்
List * i = -i i istis
חססחח This is my
| ITA
Tர்
தம
 
 
 
 

இனப்பிரச்சினை குறித்து முற்போக்கான படைப் ரிகள் என்ன சுறியிருக்கின்றார்கள் என இங்கு "ப்பது நல்லது. இவர்கள் இந்தியத் தமிழ்ப் படைப் ரிசனளப் போல் போறுப்பற்றுவியாபார நோக்குடன் து படைப்பு:ரா வெளிப்டவில்லை. பல சர்வதேச விருதுகளைப் பெற்றPick Pricket என்ற த்தின் இயக்குநர் லீண்டன் கமகே 'நிழல்' சஞ்சி *க்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு கூறுகின்றார். "மணிரத்தினம் சினிமாக்காரனாக இருந்துகோண்டு பர் பேசும் விதம் சரி. அது அவருடைய பார்வை, னால் அப்படி LTTE பற்றிப் பேச முடியாது. ஏனென் tநாங்கள் அர்ைகளுடன் வாழ்கிறோம்.நான் தமிழர் *ன மிகவும் நேசிக்கிறேன். என்னால் அர்ைகளைப் தரைாக, விரோதமாகப்பே முடியாது. அதேநேரம் னால் சிங்கள மக்களுக்த ஆதரவாகவும் பேச பாது, எல்லோரும் மனிதர்கள்தான். நாம் பார்க்க ண்டியதெல்லாம் எங்கே தவறு இருக்கிறது என்பதை டுமே. ஒருவர்மீது மற்றவர் கொண்டுள்ள பிறுைப்புப் அல்ல" என்கிறார். இவரது பொறுப்புமிக்க தன்மை த்தக தமிழ் சினிமாப் படைப்பாளியளிடம் அறவே
ETill, காமினி போன்சேகா மூலக்கதை எழுத'சருங்கலே 1 படம் வெளியானது. இப்படம் யாழ்ப்பான சாதியத் யும் சிங்கள் இனவெறியையும் விமர்சிக்கின்றது. pத்தப்பட்ட துடும்பத்து வாலிபனைக் காதலிக்கும் கை பெற்றோரின் எதிர்ப்பை மீற முடியால் கொண்டு செய்கின்றாள். கொழும்பு வரும் நாயகன் க்கலரைத்தில் இறக்கிறான். இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் பத்தியில் கிறிஸ்தவ ம் பரவியமைக்கு காரணம் இந்து ‘உபர்குலக் ாடுமையன் என்ற கருத்து முன்னணிக்கப்பட்டுள்ளது. தபோல், மதரீதியாக இந்துக் கடவுள்களையும் எங்கும் சிங்கள மக்கள். ஏன் தமிழ் மக்களை விரோ கிறார்கள் எனவும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. னாளில் காமினி போன்சேகா நோயன ரீனிகன்' ப. தமிழ்மக்களுக்கு ஆதரவான படம் ஒன்றையும் ரியாள்கை செய்திருந்தார், இவருக்குப் பின்னர் பிரசின்ன விதானதே. ஷாக்க ஹந்தகம, சோமரட்ன திசநாயக்க. க்தி ஜயசுந்தர போன்றோர் தமது படைப்புக்கள் ம் உங்கக் கவனத்தை ஈர்த்துள்ளனர். இவர்:ள் வைத்துள்ள கருத்தியல்கள் மிகவும் முக்கிய
ITEŞTI,
டிரக்க பரந்தகமலின் This is my moon இது என்
போரின்போது இராணுவச் சிப்பாயிடம் சென்றடை எண் ஒருத்தி, சிப்பாப் இவளைக் கண்டதும் தற்கு முயற்சிக்கிறான். அவள் தனது ஆங்கில க் கழற்றுகிறாள். ஆனால் அவன் துயி வைப்பதில் ந்து விஸ்கவில்லை. அடுத்து பாவாடையைத் ந்துகிறாள்முகத்தை முடிக் கொள்கிறாள், அவன் ர்கிறான். பின்பு அவனைத் தொடர்ந்து அவளும் மத்துக்குச் செல்கிறாள். இவளது வருதை அவனது ாப்பெண்ணுக்கு பயத்தை ஏற்படுத்துயிறது. மத்தில் சிப்பாயின் அண்ணன், மானவன் போன்ரோ

Page 46
ரால் அவள் பாலியல் வல்லுறவுக் தள்ளாகிறாள் அருகில் உள்ள பெளத்த விகாரையில் தஞ்சம் மறுநாள் காவியுடையை அநாதரவாக விட்டுவிட்டு விடுகிறார். இறுதியில் இப்பெண்ணுக்குப் பிறக்கு கைகளில் ஏந்தி "இது என் நிi" என்கிறான் இராஜ
இங்கு இனப்பிரச்சினையை பாலியல் கொடுமை! முற்படுகிறார். புத்தத்தின் பிரதிபலிப்புகளை ெ புள்ளார் இயக்குநர். ஆனாலும் தமிழ் மக்கள் சிங்க ஒன்றாக வேண்டுமா' என்ற கேள்வி எழும்புகி புத்தத்தின் மூலவேர் ஆராயப்படாமல் அதன் எச்ச விமர்சிக்கப்படுகின்றன.
பிரசன்ன விதானகே:
இவர் யுத்தம் பற்றிப் பேசும் இரண்டு முக்கி படங்களை இயக்கியுள்ளார்.
1412இல் பிறந்த இவர் ஒரு நாடகர். இவர் ே நாடகங்களில் அதிகளவு ஆர்வம் காட்டினார். பெர் Armis ar: this maları, Doric FC35i Ra5.bErri Es aird TTLIT இவர் மொழிபெயர்த்து இயக்கிய நாடகங்களு
':::(!
இவரது நான்காவது திரைப்படம் Death 0r A பெளர்ணமியில் மரணம் - புரந்த களுரை 1997)
இங்கு இலங்கை இனப்பிரச்சினையானது காட்டப்படாமல், போர்ச் சூழலின் தாக்கம் பாத்து காட்டப்பட்டுள்ளது. வேறுமையா : குடும்பத் போருளாதாரக் கட்டாயத்தின் சூழலால் இராணுவ வடக்கு நோக்கிச் செல்கின்றான் பண்டார, ே மரித்துப்போன சேய்தியை நம்ப மறுக்கின்றார். ச தந்தையான வன்னிதராமி, ஆண்ால், மூத்த மகன்.இ காதலன் ஆகியோர் உள்ளூர் அரச அதிகாரின? தந்தையைக் கட்டாயப்படுத்தி நட்டஈட்டுப் பத்திரத் கையொப்பமிட வைக்கிறார்கள். ஆனால் ஒருநாள் கல்லறையைத் தோண்டி முன்பப்பட்டியை உடைந்: மகனின் உடலுக்குப் பதில் மரக்குத்தியே உள்: பின்னும் இவரது இளையமகளின் காதலனும் இரா செல்ல விரும்புகின்றான். சராசரி ஒரு வாழ்:ை . இராணுவத்தில் சேர்ந்து உழைப்பது நல்லதென நிை இத்திரைப்படம் ஓர் எதிர்நிலையைக் காட்டிநிற்கின் அதாவது மகன் திரும்பி வருவான் என்ற அன:
 

This is my
ர். இறுதியாக அடைகிறாள். பிக்கு சென்று f, Liailtijell:33, றுவச் சிப்பாய்,
!!!! !! :J...ိfး ့f; !! I' l_
istി'LBളg് எ1 மக்களுடன் ன்றது. இங்கு செச்சங்கள்
III.T. i gri tij: "I
மாழிபெயர்ப்பு ாைட்டிரனின் трвts of LIы ன் குறிப்பிடத்
Fu|| MIÇÇam Day
நேரடியாகக் நிரங்களுடாக தில் பிறந்து த்தில் சேர்ந்து பாரில் அன்ை ன்ை தெரிபாத ளைய மகனின் புக் கொண்டு தில் அனை?ரக் தனது மகனின் ன்ெறார். அங்கு ாது. இதற்குப் இணுவத்திற்துச் வாழ்வதற்து }னக்கின்றான்.
றது. 'ಬೆಲೆ: jogLITಿ!
MԼյԼյր
நம்பிக்கைக்கும் துன்பியல் பதார்த் தங்களுக்கம் இடையே ஏற்பட் டுள்ள முரண்பாடுகனைத் தெளி வாகக் காட்டுகின்றது. தனக் கென்று ஒரு சிறிய வீடு கட்டுவதற் காகவும் தனது சகோதரியின் திருமணத்தை முடிப்பதற்காகயுேம் கன் இராணுவத்தில் சேருகின் றான்.
அரசாங்கம் தனது வரவு செஸ் புத் திட்டத்தின் முன்றில் இரண்டு பங்கை புத்தத்திற்குப் பயன்படுத் தும் பொழுது சராசரி மக்கள் தங்கள் வாழ்வுக்கு இராணுவத் தில் சேர்வதைத் தெரிவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்,
இப்படம் இடங்: அ " டில் தடைசெய்யப்பட்டுள்ளது. போரின் :ேற்றிக்கான நெறிமுறைகளில் பணம் மிக முக்கிய பங்கு கிக்கின்றது என்பதை வேது அழகாக நெறிப்படுத்தி உள்ளார் பிரசன்ன.
ஒரு சராசரி வாழ்விங்கு இராஜத்தில் வேலை செப்தே சிறந்தது எனத் தீர்மானித்தும் அளவிற்கு கவர்ச்சிகரமான சம்பளம், நட்டாடுகள் என்பன அரந் துள்ளன என் தனை பரன்ைற் 911இலும் கூட மைக்கல் மூர் இதனைக் காட்டி !Ј5ії5ї!Тї.
பிரசன்ன விதானகேயின் அனைத்துப் படங்களும் தற்ற உணர்வு: கரக் கருவாகத் தொண்டு விமர்சிக்கின்றன.நீதி அநீதி, ஒழுக்கவியல் என்பனவற்றுக்கும் கடTச்சாரத்திற்குமிடையிலான பிணைப்பு நெருக்கமானது எனக் காட்டப்படுகின்றது. தனி முகம், கலாச்சாரம் என்ற இந்த மூன்று சாறுயரும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஆனால் இவை கட்டில் கருதுகோள்களாகவே உலவுகின்
பிரசன்ன விதானகே
உயிர்நிழல் 0 ஏப்ரல் யூன் 2006

Page 47
Ded
பrனேன்றி சிந்தனார்ந்தியின் வெளிப்பு , அனபளிங் இ ைஆழமான விசாரனைக்' த ட்படுத்தப்  ைேரன்டும் எ படைப்புகளுக்:டாக இவர் 31:ய்தும் விமர்சனம்
இந்தப்படங்களில் இருந்து தனது ஐந்தாவது டமான ஆள் என்னும் படத்திற்குச் செல்கிறார். இவரது படங்கள் ஒரு வகையைச் சேர்ந்தவை. நேரடி பார்க் சப்படாமல் வித படிமங்களுக்காடாகக் காட்டப்படுவது. அத்துடன் இன2யில் மி செலுத்துவர்.
ஆவணி வெய்யில்
y ffair: Peter D'H|rTF: F: Flirrtir 11, Harşgarla Ji iii) Fil IċI JI li, Friya Thi Litwa raġjE சாமரியின் கணவன் துமிந்த ஓர் இராணுவ விமானமோட்டி. போராளிகளிடம் சிக்கிவிடுகின்றான். தமிழ்ப் போராளிகளுக் சிங்களிப்பத்திரிகையாளரான பிறரின் தொடைக்காட்சிப்பேட் ராமரி அவரை தந்தித்து அவரின் உதவி | ன் தனது கன வடக்கு நோக்பிச் செல்கிள்.
வடக்கில் கோந்தளிப்பு முஸ்லிம் சிறுவன் ஒருவனுக்த நெருக்கமான நட்பு, அன்ை தனது பெற்றோருடன் புத்த புலம்: பரும்பொழுது நாய் கடற்கரை வரையும் வந்துவிடுகி துடும்ப வறுபையால் இராணுவத்திற்குச் சென்று விட்டு விடுமுனரக்கு விடுதிரும்பும் DLTinda | லி பல் தொழிலாளர் விடுதியில் தனது சகோதரியும் வேலை செய்வது கண்டு வேதனையடைகிறான்.
ச ரி ஸ்ட் க்குக்குச் செல்ல முடியாமல் பொழும்பு திரும்புகிறாள், இடையில் அவளுக்குப் பிற்பரின்மேல்நட்பும் ஏற்படுகின்றது. சிறுவனுக்கு புதிய இடத்திலும் ஒருநாய்கிடைத்துவிடுகின்றது. இறுதியில் துரிந்த மீண்டும் இராணுவத்திற்குச் செல்கிறான். சிறுவன் தனது தந்தையுடன் அதே விதியில் சைக்கிளில் பாரமேற்பிச் செல்கிறான். ராமரி துமிந்தவுடன் அதே பள்ளியில் பயணம் சேய்கிறாள்.
யாழ்ப்பானத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை படத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆண்டாண்டு காலமாக :Tழ்ந்த பூரியில் இருந்து சுமார் ' ரூபாய்கள் மட்டுமே
 
 
 

ull Toni day
i:'ഠി', '$('8') ஒன்பது இது
பணி வெய்யில்
lik-f abstrag: ந்தியாசமான தந்த பனம்
இவன் தமிழ்ப் ாக தோடும் டி பின் பின்னர் ஃனைத் தேர
ஒரு :புடன் தளத்திற்குப்
ாது. அவனது
எடுத்துச் செல்ல அனுமதிக்கப் பட்டு, வெளியேற்றப்படுகின் றார்கள். சோதனைச் சாவடியில் சோதனையிடும்பொழுது மேலதி கமாக பணம் கொசுரன்டு சென்றார் களது பணம் பறிக்கப்படுகின்றது. ஏனிந்த நாலாயிரம்' பிரசன்ன கேள்விக்குறியுடன் எதிர்நோக் துகிறார். முளப் பிரிகள் புலம் பெயர்க்கப்பட்டனமயை சிறப் பாகப் பதிவாக்கியுள்ளார் பிர சன்ன, ராமரி முஸ்லிம் தந்தை, மகன் துமிந்த அனைவரும் ஒரே விதியில் பயணிக்கின்றனர். இனப் பிரச்சினை வேறெங்கும் நகர வில்லை. எதல் தொடங்கப் பட்டதோ அதில்தான் இன்றும் உள்ளது.
இப்படத்தில் பல காட்சிகள் அனைத்திற்குரியவை. முதலில் உறவு முறைகள், பெளத்த சிங்களக் கலாச்சார விழுமியங் கள் உள்ள சூழலில் சாமரிதனது பள்ளிக் காதலனுடன் திருமணம் ரேய்பர பல் ஒன்றாக வாழ் ாேரா எர். இதே கலாச்சாரச் சூழலில் வாழும் துமிந்தவின் சகோதரியை பாலியல் தொழிலா எரியாக்குகின்றது வறுமை.
இவரது முன்னைய படங்க எளிலும் வழமையான உறவுமுறை rள், சமுக வழக்காறுகள் என்பன உடைக்கப்படுகின்றன. தமிழ்ச் சமூகச் சூழலிலும் இவ்வாறான சம்பவங்கள் பைலட்டின் பாத் திரம் - திருமணம் முடிக்காமல் வாழ்தல்கள் أرلي و آ ألي 3ا நடைபெறுகின்றன. சாமரியின் தனிமை அவனைப் பீற்றரின்மீது

Page 48
நாட்டம் கொள்ளச் செய்கிறது. அபர்ணா தென்னின் M & ME ஐயர் இவ்வாறான சம்பவங்களைக் கொண்டது. இங்குகூட சாமரியின் குற்ற உணர்வுதான் தனது கனன்னைத் தேடி வடக்கு நோக்கிச் செல்ல வைக் கிறது. இது இவள்மீது சமூகத்தால் சுமத்தப்பட் நிர்ப்பந்தம், மறுபுறம் நினைவுகளின் சித்திரவதை அைைள வாட்டி எடுக்கின்றது. துமிந்தவின் குற்ற உணர்வு வறுமை என்பன மீண்டும் அவனை இராணுவத் திற்குச் செல்ஸ் வைக்கின்றது. தனது வாழ்வை ஒரு கோப்பியுடன் காலையில் ஆரம்பிக்கும் ஆண்கள், படம் முடியும்பொழுதும் அதே கோப்பியுடன் தொடங்கு கிறாள்.
இவரது பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்களை ஒரிசாரனைக்கு உட்படுத்துகின்றன. பிரசன்ன தன்னையும் இங்கு விசாரணைக்கு உட்படுத்தத் தவறவில்லை. ஆரம்பத்தில் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் கருத்துக்களை முன்வைக்கின்றார். படத்தில் பல உத்தியள் கையாளப்பட்டுள்ளன. முதலாவது நிறம், பளிரென நிலம், பின்னர் கடற் கரையில் செல்ல முடியாமல் இருக்கும்பொழுது கடும் மஞ்சள் என்று இவை சாதாரணமாக, ந்ைதுபோகின்றன, பாத்திரங்களின் மனோநிலையைக் காட்டவும் நிபங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மிகவும் அவதானத்துடன் கையாளப்பட்டுள்ள இசை, பல இடங்களில் மேளனம் பாத்து அரை போடுகின்றது. போரில் பிர்கள் இறந்து மடியும் பொழுது கிரிக்கட் ஓட்டங்களின் எண்ணிக்கையில் மக்பள்களிப்படைகின்றனர். 182ம் ஆண்டு மாசிமாதம் 17ம் நாள் இலங்கை, தனது முதல் துெ டெய்ட் ஆட்டத்தை இங்கிலாந்துடன் P.ரவணமுத்து மைத னத்தில் விளையாடியது. அன்றில் இருந்து இன்றுவரை கிரிக்கட்டில் பெற்ற வளர்ச்சி அதே காலகட்டத்தில் உச்ச நிலையை எட்டிய தேசிய இனப்பிரச்சனையை திர்ப்பதில் பேரப்படவில்லை என்பது உண்மையே,
திரைப்படத்தின் வரும் பாத்திரங்கள் கிரிக்கட் வெற்றியில் காட்டும் ஆர்வம் உயிர்கள் மேல் காட்டப் பட்டவில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைகளின் காலம் நீண்டு கொண்டே போவது போர்ச்சூழலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என். தையும் விமர்சனத்துக்குள்ளாக்குகிறது. மீண்டும்
Little Angel
இதழ் 23
 
 

மீண்டும் அதே இடத்தில்தான் மக்கள் வசிக்யத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
பிரசன்ன தனது படைப்புகள் அனைத்திலும் ஆழ்மனத்தின் சிக்கலான செயற்பாடுகளின் நேரடி விளைவுகளாகக் குற்ற உணர்வு தோன்றுகின்றது என்ற கருத்தை முன்வைக்கத் தரைவில்லை. வோல்டர் பெஞ்சமின் பிராய்ட் ஆகியோரின் கருத்தாக்கங்களை உள்வாங்கியுள்ள இவரது படைப்புகள் சிங்களத் திரைப்பட உலகையும் அது சூழ்ந்துள்ள சமூகத் தையும் விசாரணைக்குட்படுத்துகின்றது. இந்த ஆவணி வெய்யில் படும் தளிரில்சடைப் பிரயாசிக்கின்றது. இத்திரைப்படத்திலும் போருக்கும் பணத்திற்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
(2005ம் ஆண்டில் வெளிவந்த The Munch என்ற திரைப்படத்தில் பணம் பல கோலைகளைச் செய்வ தற்கு என்னாறு உதவியாக இருக்கின்றது என்பதைப் பதிவு செய்துள்ளது
சோமரட் ைதிசநாயக்க சரோஜா:
புலிகளால் தேடப்படும் தந்தையும் மகளும் சிங்களக் கிராமமொன்றில் ஒளிந்து வாழ்கின்றனர். மகள் துளிக்கச் செல்லும்பொழுது ஒரு சிறுமியின் நட்புக் கிடைக்கின்றது. அதன்மூலம் தந்தைக்கும் மகளுக்கும் ஆதரவு கிடைக்கின்றது. தந்தையின் உடலில் உள்ள இலச்சினை மூலம் இவர்கள் தமிழர் கள் என அடையாளம் காணப்படுகிறார்கள். இவர்க ளூக்த ஆதரவளிக்கும் கிராமத்தை நீதிமன்றம்வரை செல்ல வைக்கிறது. இறுதியில் 3ளரால் விரட்டப்பட்டு மன்னார் செல்லும் முன்னர் புலிகளால் தந்தை சீட்டுக் கொல்லப்படுகிறார்.
இதிலும் தமிழ் - சிங்கள மக்களுக்கிடையிலான ஐக்கியத்தின் தேனை முன்வைக்கப்படுகின்றது.
குட்டி தேவதை:
தமிழ்-சிங்களப் படம். "தட்டி தேனதையோன்று இறங்கி வந்தது என்ற பாடல் படம் முழுவதும் இடம்பெறுகின்றது.
பேசமுடியாத முதலாளியின் (கன், வேலைக் காரனின் மகளுடன் நட்பாகி பேசக் கற்றுக் கொள்கி றான். ஆனால் மொழி சிங்களமல்ல தமிழ், இனக் கலவரத்தின்போது வேலைக்காரத் தந்தை இறந்து விடுகின்றார். சிறுமியை தாய் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றான். முதலாளி தான் சிறுமியைத் தனது மகள் போல் வளர்ப்பதாக உறுதி கூறுகின்றான். ஆனால், தாய் உயிர்போனால் திரும்பி வராது.நாங்கள் மீண்டும் வருவோம் எனக் கூறுகிறாள். இவர்கள் இருவருக்கும் இடையில் மொழிப்பரிமாற்றத்திற்கு சிறுமி உதவியாக இருக்கிறாள். தாயும் மகளும் வெளியேறியதுடன் முதலானியின் மகன் மீண்டும் வன்முறையில் இறங்கிவிடுகின்றான்.
மொழி என்பது இருவருக்கிடையிலான செய்திப் பரிமாற்றத்துக்கான ஊடகம், ஆனால் அதிகாரம், மேலாதிக்கம் என்பன இதனை இன்று கொலை செய்து விடுகின்றன, இத்திரைப்படம் வர்க்கரீதியான விமர்ச னத்தை முன்வைப்பதுடன் மொழிபற்றிய ஆழமான
உயிர்நிழல் 0 ஏப்ரல் - யூன் 20

Page 49
FOTL).
கேள்வியை இரு சமூகத்தின் முன்னும் வைக்கின்றது.
இவரது “சரோஜா திரைப்படத்தைவிட பல படிகள் மேலே சென்று ஆழமான விமர்சனத்தைப் பதிவுசெய்துள் எாது. திரைப்படத்தில் ஒடுக்கப்பட்டவரின் மொழியானது ஆதிக்கத்தில் உள்ளவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் வரும் பாத்திரங்கள் மாறி இருந்திருந்தால் அதாவது முதலாளி குடும்பம் தமிழாக இருந்து சிறுவன் சிங்களம் பேசக் கற்றிருந்தால் நாம் அதை ஏற்றுக் கொள்வோமா'
3ipjiġi ggLi Jiġifieħ Jsissir The Forsakern Land: இப்படம் கான் விழாவில் விருதுபெற்றது. திருகோணமலைப் பிரதேசத்தில் போர்நிறுத்த காலத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. ஒரு சிவில் பாதுகாப்பு வீரர் வேலைக்குச் செல்லும் ஒரு இளம்பெண் இவர்களை மையமாகக் கொண்டது. போர்நிறுத்தகாலமென்றபடியால் தனது நேரத்தைப் போக்குவதற்காகத் திரியும் ஒரு பொழுதில் இந்தப் பெனன்னைக் காண்கிறார். அவளுடன் பேச முயற்சிக்கின்றார். ஆனால் முடியவில்லை. நாட்கள் நகர்கின்றன. கோழி வியாபாரி ஒருவித மனநோய்க்குள் எாகிறார். அந்தப் பெண் கடையொன்றில் திருடியதாகக் பrறி, கண்ட முதலாளி அவளது உடைகளைக் களைய முற்பட. அவள் அவனை பிளேட்டால் தாக்கிவிட்டு தப்பித்துக் கொள்கிறாள். இறுதியில் சிவில் பாதுகாப்பு வீரர் மீண்டும் போருக்கு ஆயத்தம் செய்கிறார்.
இயக்குநர் தனது கருத்தை ஒரு கோழி வியாபாரிக் rடாகக் கூறுகிறார். கிராமத்தில் உயிருடன் வாங்கும் கோழியைக் கொன்று பதப்படுத்தி தளிரூட்டியில் வைத்து விற்பனை செய்கிறார், கொல்லப்பட்ட கோழி குளிரூட்டி பால் நீண்ட காலம் வாழ்கிறது.
ஏன் இந்த நீண்ட போர்நிறுத்தம்? ஆளிருட்டியில் வாழும் கோழியின் வாழ்வா?
கா:ானமலை இன்று பலரால் குறிவை 3' பட்டுள்ள பிரதேசம், இப்பிரதேசமும் இங்கு ஒரு குறியிடே
ஒரு கவித்துவமான முயற்சி. சிங்களப் படைப்பாளிகள் சென்ற ஆண்டு இராணு வத்தின் கண்டனத்திற்கு உள்ளாகினர். அமெரிக்காவைப் போல் இங்கும் இவர்களைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. போருக்கெதிரான படங்களைத் திரையி டுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
பிரசன்ன விதானகே குறிப்பிட்டதுபோல, சிங்கள
அரசியல்வாதிகளின் குற்றங்களை விசாரணைக்குட் படுத்தி உள்ளன இப்படங்கள், அதன் விளைவே தடை தண்டனை, சிங்களப் படைப்பாளிகள் நேர்மையாகத் தங்களது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
தமிழ் நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள் இலங்கை இனப்பிரச்சினையை வியாபாரமாக்குகின்றனர். மாங்குளத்தில் கொண்டுபோய் சிவனொளிபாத மலையை வைக்கிறார்கள்.
அதேநேரம் இலங்கையில் சிங்களப் படைப்பாளி களுக்குள்ள சுதந்திரம் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உள்ளதா? அதனை அவர்கள் வெளிப்படுத்துவார்களா? உண்மையில் தமிழ்த் தேசியத்தை வளர்க்க முற் போக்குச் சிந்தனையுடைய சிங்களப் படைப்பா பிளிகள்
உயிர்நிழல் ப ஏப்ரல்-பூன் 10
 
 
 
 

--
హ్రోచ్తో 江、 :
The Forgia k || Land
உதவி புரிகிறார்கள். தமிழ்த் தேசியத்தைத் தமிழ்ப் படைப்பாளிகள் நேர்ணயுடன் விமர்சிபார்களா?
இத்திரைப்படங்கள் கலைப்டைப்பு வகை பைச் சேர்ந்தனையல்ல, ஆனால் இந்திய சினிமாவின் தாக்கம் குறைந்த சிங்கள சினிமாச் சூழலில் இவை காத்திர மான பங்கை அளிக்கும். இவை போர் நிறுத்தம், சமாதானம், யுத்த சூழல், இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு. மொழி, ஊடகம் போன்றன பற்றிய கேள்வி களை எழுப்புகின்றன. இக் கேள்விகளை எங் களை நோக்கிக் கேட்போம். எங்களை விசார னைக்கு உட்படுத்துவோம்,
E. Ε
விமுக்தி ஜயசுந்தர L கான் အံ့ဩမေတ္တားါပ_ကျော်ဖွr
இதழ் 23

Page 50
l:ét (AWS)
MICHELLE PI
நேர்கண தமிழில்
Michelle PERROT UITf6mü - 7 Lu6io (Buymffluuj. SD6uj George DERE பெண்களின் வரலாறு குறித்த ஐந் வெளியிட்டிருக்கின்றார். இப்போது இவ ஒலிபரப்பப்பட்ட உரைகளைத் தொகு மெளனங்கள்” என்னும் தலைப்பில்
வரலாறு பற்றியதுமான ஒரு நூலை அ ஜனாதிபதி தேர்தலுக்கு செகொலெ செய்தியினால் உலுப்பப்பட்டிருக்குப பிரெஞ்சு அரசியல் அமைப்பு பற்றிய த6
செகொலென் றோயல் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்கப் போகின்றார் என்ற செய்தி இவ்வளவு சலசலப்புகளைக் கிளப்பி விட்டிருக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரி யத்தைத் தருகின்றதா?
ஆம் என்றும் சொல்லலாம். இல்லை என்றும் சொல்லலாம். இற்றைக்கு ஒரு 12 வருடங்களுக்கு முன்பு, பிரெஞ்சுக் குடியரசுக்கு ஒரு பெண் ஜனாதி பதியாக வருவதை நீங்கள் விரும்புகிறீர்களா?"என்ற கேள்விக்கு ஒருபோதும் 'ஆம்' என்ற பதில் பெரும் பான்மையானதாக இருந்ததில்லை. ஆனால், இன்று ஆம்என்பதற்குச் சாத்தியங்கள் இருக்கின்றன. இது ஆச்சரியம் தருவது. பிரான்சில் பெண்களின் அரசியல் பிரவேசம் என்பது மிகவும் சிக்கலானது. அது மிகவும் நீண்ட பாதையாக இருந்திருக்கின்றது. 1944இல்தான் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1945இல்தான்முதல்தடவையாக பெண்கள் வாக்க ளித்தார்கள். பிறகு நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவிகளுக்கு வந்தார்கள். இப்போது இறுதியாக, உயர் அதிகாரம் கொண்ட பிரதிநிதி.?
முன்பிருந்த பொது அபிப்பிராயம் இப்பொழுது மாற்றத்துக்குள்ளாகி இருக்கின்றது, அரசியல்வாதி களினதை விடவும் வெகுவிரைவாக. ஏனெனில்
 

Ý 0Uff6olff JÉ6olú!
ERROT 9 LGöŤ QC5 செவ்வி
L61) : Annette Lévy-Willard
நிஷாந்தி
கலைக்கழகத்தில் சமகால வரலாற்றுப் 3Yயுடன் இணைந்து மேலைத்தேயப் து பாகங்கள் கொண்ட ஒரு நுாலை ர் France Culture என்னும் வானொலியில் நத்து "பெண்கள் அல்லது வரலாற்றின் பெண்களினதும் அவர்களது போராட்ட அண்மையில் வெளியிட்டிருக்கின்றார்.
ன் றோயல் போட்டியிடக்கூடும் என்ற ம் தந்தைவழிப் பாரம்பரியம் கொண்ட னது பார்வையைப் பகிர்ந்து கொள்கிறார்.
பொதுமக்களுக்குரிய அதிகாரம் இங்கு மறுதலிக்கப் படுகின்றது என்கின்ற உணர்வு. எனவே செகொலென் றோயல் என்னும் இந்தப் பெண்ணுக்கு ஒரு இடத்தை வழங்குவது என்பது அவர்களுக்கு மிகவும் கடின மானது. எத்தனையோ வருடங்களாக அவர்கள் மூடிப் பாதுகாத்து வந்த இடத்திற்குள் இந்தப் பெண் நுழை வதை அவர்களால் அனுமதிக்க முடியாது.
வேறு எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல லாம். அவற்றில் கருக்கலைப்பு விடயத்தை எடுத்துக் கொண்டால், சொந்த விருப்பத்தின் பேரில் கருக் கலைப்புச் செய்வதற்கு பொதுமக்களின் அபிப்பிராயம் தான் அதிகம் சாத்தியமாக இருந்தது, அந்த நேரத்தில் இருந்த பாராளுமன்ற அங்கத்தினர்களை விடவும். இந்த இடத்தில் நாங்கள் Simone Weil அவர்களை நினைவுகூருகிறோம். அவர், தன்னுடைய பெரும்பான் மைக்கெதிராக, Giscard Estaing அவர்களினால் பரிந்து
சொந்த வாழ்க்கையும்
அரசியல்தான் என்று எழுபதுகளின்
பெண்நிலைவாதிகள் சொன்னார்கள்.

Page 51
ரைக்கப்பட்ட சட்டத்தை அமுல்படுத்தினார். பிரெஞ்சி | மக்களின் அபிப்பிராயம் மாறிவிட்டதென்பதை அரசியல் வாதிகள் உணர்ந்திருக்கவில்லை. இந்தப் பொது மக்களின் அபிப்பிராயம் மாறியதில் பெண்களின் பங்கு I: முக்கியமானது.
பெண்களின் நுழைவுக்குத் தடையாக இருக்கும் : எத்தனையோ விடயங்கள் இன்னும் இங்கு இருந்து கொண்டிருக்கின்றபோதிலும் அரசியல் சாம்ராஜ்யத்துக்குள் நுழைவதென்பது இவை கள் எல்லாவற்றையும் விட மிகவும் கடினமா னதாக இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? ! சாதாரணமாக, அரசியல் சாம்ராஜ்யம் என்பது i அசையக் சாடிய எல்ல்ைகளைக் கொண்டது. ஆனால் ' பிரான்சில் இது மீகம் இறுக்கமான, அரைக்க முடியாத தடையாக இருக்கின்றது. அரசியல் என்பதுதிர்மானங் களை நிறைவேற்றுவதற்கான ஒரு சூது விளையாட்டு இந்த அரசியலில் உள்ள ஆண்களுக்கு விட்டுக் யெடுப்பு என்பதுபற்றித் தெரியாது. அத்துடன் பிரெஞ்சு அரசியல் பாரம்பரியத்தில்-அதாவதுதடியரசுப் பாரம்ப ரியத்தில் ஆதிகாரம் என்பது ஒரு புனிதப் பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டது. புரட்சியை எடுத்துக் கொண்டால், சிரச்சேதம் செய்யப்பட்ட அரசனுக்குப் பதிலாக குடிமகன்துரகள் தியாகர் செய்யப்பட்டார். அத்துடன் அரசியல் என்பது ஆண்களின் தொழில் களில் ஒன்று என்று உணரப்பட்டுள்ளது. அதற்குக் கிடைக்கும் மர்மபாதை. அதற்குரிய பேச்சுக் கண்,
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிச் சமூகத்தினுள் சனங்களுக்கு ஒரு ஒ( அத்துடன் ஒரு கட்டமைப்புக் குலை ஒரு அடிப்படை அலக
உயிர்நிழல் 0 ஏப்ரல் - யூன் 2006
 
 

JOSSER
அதற்குரிய நேர அட்டவனை எப்பொழுதும் மாலை நேரம் தெரிவு செய்யப்படல் இப்ராக.
நீண்ட காலமாக பேண்களும் இது தங்களுக்குரிய தொழிலல்ல; அது ஆண்களுக்கு மட்டுமே உரிய தென்றுதான் அதன்மீது கரிசனம் கொள்ளாதவர்களாக இருந்து விட்டார்கள், எழுபதுகளின் பெனன்நிலை வாதிகள் போன்னார்கள் - சொந்த வாழ்க்கையும் அரசியல் தான்" என்று. அவர்கள் கூறியதில் அர்த்தம் இருக்கின்றது. ஆனால் இவர்கள் அரசியலில் திவிரமான ஈடுபாட்டைக் காட்டத் தவறிவிட்டார்கள்.
அப்படி இருப்பினும் நாங்கள் புரட்சியைக்
கண்டவர்கள் இல்லையா?
ஆமாம். புரட்சியினால் பெண்கள் நாட்டின் பிரஜை களாக ஆக்கப்பட்டார்கள். 'இல் 3EYE8 வாக்கு Iேக்கான ஏறபாட்டு ஒழுங்குகளைச் செய்தபொழுது உழைக்கும் பிரஜைகள், உழைப்பற்ற பிரஜைகள் என்று பாகுபடுத்தினார். ‘உழைப்பற்ற பிரஜைகள் என்னும் வரையரைக்குள் பிள்ளைகள். மிகவும் வறிய வர்கள் இவர்களுக்கு மக்களின் வாழ்நிலை பற்றிய ஒரு கருத்தைச் சொல் முடியாது என்னும் அடிப்படையில் நோபுiரவர்கள். பைத்தியக்காரர்கள், வெளிநாட் பர்கள் என்பவர்களுடன் அனைத்துப் பெண்களும். இவர்களுக்கு வாக்குரிமை இல்லை. 0ேrd008 அவர் பளைப்போன்ற சில ஆண்கள் பெண்களின் வாக்குரி ராமக்காகவும் அவர்களுடைய மொத்த சாத்துவத் துக்காகவும் போராடினார்கள். நிச்சயமாக, பிரெஞ்சுப் ரட்சி பெண்களுக்கு சிவில் உரிமைகளைக் கொடுத் tது-ஆதாவது திருமணம் விவாகரத்தினால் முறிக்கப் டய்ட்டிய ஒரு ஒப்பந்தமாகும் திருமண பந்தம் மற்றும்
சயமற்றதும் குழம்பியும் கிடக்கும் ழங்கு தேவை என்பது துல்லியம். ந்த ஒரு சமூகத்தினுள் "குடும்பம் காக இருப்பதும் ஒரு முரண்நகை,

Page 52
நீண்ட காலமாக பெண்களும்
அரசியல் என்பது தங்களுக்குரிய தொழிலல்ல;
அது ஆண்களுக்கு மட்டுமே உரியதென்று அதன்மீது கரிசனம் கொள்ளவில்லை.
கணவனில்லாத பெண் தாயாக இருக்கும் உரிமை என்பன போன்றன. ஆனால் இவர்களுக்கு எந்தவித அரசியல் உரிமையும் இருக்கவில்லை.
1848இல் நடந்த புரட்சியைப் பொறுத்தவரையில் அது மோசமானதொரு புரட்சி. இரண்டாவது குடியரசு உருவாக்கத்தின்போதுLamarine அவர்களினால் பொது வாக்குரிமை என்பது பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால், 'பொது என்பது அவர்களுக்கு ஆண்களாகத் தான் இருந்தது. இந்த சோசலிசக் குடியரசு பெண்களை அநாதரவாக்கியது. குடும்பம்பற்றிய கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டே அனைத்தும் இருந்தன. சமூகக் கட்டுமானத்தின் அடிப்படை குடும்பம் என்ற அலகு என்றானது. இங்கு குடும்பத்தை யார் பிரதிநிதித்துவப் படுத்துகின்றார்கள்?தந்தை. எனவே ஒரு குடும்பத்தில் தந்தை மட்டும் வாக்களிப்பதென்பது சகலருடைய உரிமையையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கொள்ளப்பட்டது. 1848இல் இந்த வாக்குரிமை தொடர் பான பிரச்சினை என்பது பிரான்சுக்கு மட்டும் பிரத்தியே கமான ஒன்றாக இருக்கவில்லை. உலகின் எந்தப்பகுதி யிலும் எந்தப் பெண்ணும் வாக்களிக்கவில்லை.
ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றுடனும் பார்க்கும்பொழுது ஏறத்தாழக் கடைசியாகத்தான் பிரான்ஸ் பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தது. ஏன் பிரான்ஸ் எப்பொழுதும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது? 1901இல், பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முத லாவது ஐரோப்பியநாடு பின்லாந்து. வடக்கில் உள்ள ஏனைய புரட்டஸ்தாந்து நாடுகளுக்குச் சற்று முன்னதாக - புரட்டஸ்தாந்துப் பாரம்பரியம் கூடியளவு சமத்துவத்தைக் கொண்டது - சில அமெரிக்க நாடு களுக்கும். முதலாவது உலக மகாயுத்தத்திற்குப்பின் ஜேர்மனி, இங்கிலாந்து (பிரான்ஸிற்கு 20 வருடங் களிற்கு முன்) வேறும் அநேக நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை அளித்ததன்பின்தான். பிரான்ஸ் 1945இல் இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. பிரதி நிதிகள் சபையில் ஓரிரு பிரேரணைகள் பெண்களின் உரிமைகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்தாலும் இவைகள் எல்லாம் செனட் சபையினால் நிராகரிக்கப் பட்டன. இப்படியான நிலையில் அந்தக் காலத்துப் பெண்நிலைவாதிகள் Louise Weiss என்னும் ஒரு பெண் பத்திரிகையாளரின் தலைமையில் லுக்ஸம்பேர்க் மாளிகை வாசலுக்குச் சென்று வழிமறித்தனர். கத்தோலிக்க திருச்சபையின் பெண்கள்மீதான பரம்பரையான கட்டுப்பாட்டுத்தன்மை இதற்கு நேரடியான பொறுப்பு. புரட்சிக்குப் பின்பு அரசானது
 

கல்வித்துறையில் தலையிடுவதற்கான உரிமையைக் கொடுத்தது. அப்போது நெப்போலியன் ஆண்களுக் கான உயர்கல்விக்கூடங்களை உருவாக்கினார், நாட்டிற்குத் தேவையான எதிர்கால உத்தியோகத் தர்களை உருவாக்குவதற்கென்று. 1833இல் உருவாக் கப்பட்ட Guizotசட்டமானது. 5000 பேருக்கு அதிகமான வர்கள் வசிக்கும்நகரமொன்றில் ஆண்களுக்கான ஒரு பாடசாலை திறக்கலாம் என்பதை அனுமதித்தது. கத்தோலிக்க தேவாலயமானது விசுவாசமாக இருந்த பெண்களில் ஒரு பகுதியினரை திரும்பவும் எடுத்துக் கொண்டது. திடீரென்று குடியரசுக் கட்சிக்காரர்கள் நினைத்தார்கள் - பெண்கள் வலதுசாரிகளுக்கு ஆதரவானவர்கள்-வலதுசாரிகள் புரட்சியை விரும்பா தவர்கள் - என்பதனால் அவர்களுடைய வாக்குகள் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகச் சென்றுவிடும் என்று அஞ்சினார்கள். மக்கள் முன்னணியில்இருந்தLeonBumபெண்நிலைவாதக் கருத்துகளுக்கு மிகவும் ஆதர்ச மாக இருந்தவர்-இவர் திருமண பந்தமற்ற இணைவுக்கு ஆதரவாக இருந்தார்-பெண்களின் வாக்குரிமைக்கும். ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் இவற்றில் எல்லாம் பெரிதாக அக்கறையோ ஆர்வமோ செலுத்தவில்லை. சோச லிஸ்ட்டுகள் இதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. தீவிர வலதுசாரிகள் இவற்றுக்கு எதிராக இருந் தார்கள். Leon Blum பெண்களின் வாக்குரிமையை கிடப்பில் போட்டார். ஆனால் மூன்று பெண்களை அரசாங்க அமைச்சர்களாகச் சிபாரிசு செய்தார்.
இது பால் வேறுபாட்டை நிலைநிறுத்துகிறது - மரியாதை, விநயம் என்பன குறித்த கருத்தியல்மீது கட்டமைக்கப்படுகின்றது. இக் கருத்தியல் எதிர் மறையாக, பெண்களை அழகு, கவர்ச்சி - இவற்றின் பக்கமாகத் தள்ளிவிடுகின்றது. இன்னும் செகோலின் றோயல் இந்தப் பாரம்பரியத்திற்குள் தன்னுடைய மூக்கை நுழைக்கும்போது சோசலிசக் கட்சியின் மாமலைகள் அவரை மீண்டும் வீட்டிற்குரிய பெண்ணாக அனுப்பிவிட முயற்சிக்கின்றனர். வீட்டை மற்றும் குழந்தைகளை யார் கவனிப்பது என்பது போன்ற கேள்விகளில் தொடங்கி, இன்னும் ஒரு படி கீழே சென்று, அழகுபற்றிய குறிப்புகளுடன் - ஜனாதிபதிப் பதவி என்பது அழகுராணிப் போட்டியல்ல" என்று வேடிக்கைக்குக் கூறுவதுபோல், ஆனால் உறுதி யாகவே இவர்களிடம் இருந்து அபிப்பிராயங்கள் வருகின்றன. இவர்களின் எந்த விமர்சனத்தை எடுத்துக் கொண்டாலும் அவை சுற்றிச் சுற்றி குடும்பம், குழந்தை, அழகு என்பவைகள்மீதுதான் வந்து நிற்கின்றன. முற்போக்குச் சிந்தனையுடையவர்கள் என்று கருதப்” படும் இடதுசாரி அரசியலில் உள்ள ஆண்கள் உட்பட
ஒரு நாட்டின் அதிகாரத்தின் அதியுயர் பதவிக்கு ஒரு பெண் வருவதை ஏற்றுக்கொள்வதற்கு அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள்கூட தயங்குகிறார்கள் என்பது ஆச்சரியம் தருவது.

Page 53
எல்லோருக்தம் ஒரு பெண் இப்பதவிக்கு வருவதென்பது மிகவும் இடைஞ்சலாகத்தான் உள்ளது.
இவைகள் எல்லாம் இருந்தும் இதே சோசலிசக் கட்சி 2001இல் தேர்தல் வேட்பா பட்டியலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமபங்கிருக்க வேண்டும் ଶ । ଶ୍ୱେit [[]] முடிவெடுத்ததுதானே? இந்த விடபத்தில் பெண்நினவாதிகள் எல்லோரும் ஒரே அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கவில்லை. * 1 l I 5535i. Elisabeth Badinter (...) i-HITT. Gigi, 'ம உரிமை' என்று துறுவதில் இவருக்கு உடன் பாடில்லை. பெண்கள் என்பவர்கள் ஒரு 'பிறம்பான வகையைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்களும் ஆன் கனைப்போலவே தனிநபர்கள். எல்லோருமே மனிதர் கள் என்ற அடிப்படையில்தான் உரிமைகள் இருக்க வேண்டுமே தவிர. பெண்கள் என்ற விசேட கவனிப்பு என்பது அவர்களை இரண்டாம் ட்சாகக் கொள்வதன் அடிப்படையில் இருந்துதான் வருகின்றது. எனவே தீர்மானமான புறக்கணிப்பு இருக்கக்கூடாது.
இன் நறும் ஒரு பகுதிப் பெனன்நிலைன் தகப் மத்துவம், சமஉரிமை என்பதற்கு ஆதரவாக இருந்தார்கள். அதாவது 8y'Hாe Againski அல்லது 3Impng Wel போன்றவர்கள் இவர்களின் வாதம் என்னவென்றால், வித்தியாசத்தின் அல்லது வேறு பாட்டின் பெயரால் பெண்கள் புதியனவற்றை அரசி வில் கொண்டு வருாைர்கள் என்கிறார்கள்.
இறுதியாக ஏனைய பெண்நிலைவாதிகள் Franp: 3ே803rd போன்ற பெனன்நிலைவாதிகள் இதனைச் சரித்தும் என்ற அடிப்படையில் ஆதரித்தார்கள்.
உயிர்நிழல் 0 ஏப்ரல் - யூன் 20
 

'ஏனெனில் பெண்களுக்கும் அதில் உரிமையுண்டு சமஉரிமைக்கான சட்டம் வாக்களிக்கப்பட்டு அது | 71 ரூமன்றத்தில் நிறைவேற்பப்பட்டது. ஆனால் அது :டமுரையில் மிகவும் மோசா, ஜூ விளது. இன்று சோசலிசக் கட்சியினுள் பெண்கள் ஆண்கள் சமத் துன்பம் பற்றிய விவாதம் நடைபெறுகின்றது.
நன்கு அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள்கூட ஒரு நாட்டின் ஆதிகாரத்தின் அதியுயர் பதவிக்கு ஒரு பெண் பேரன்பதே ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குகிறார் தர் என்பது ஆச்சரிபம் தருவது. பிரெஞ்சுப் பாரம்பரியம் என்பது ஒரு புரூடே பப் பாரம்பரியம் என்பதை நாங்கள் பந்துவிடக்கூடாது. புரூடோன் என்பவர் பெண் இனத்தையே எதிர்க்கும் மனப்ப ஓர் ஒரம கொண்டவராக இருந்தார். அத்துடன் ஒரு தீவிர பெண்நிலைாைத எதிர்ப்பாளர். பெண்கள் விட்டு வேலைக்குரியவர்கள் என்றும் அவர்களை வேலைக் 1ாரிகள் போலவும்தான் அவர் கருதினார். அதாவது பெண்களுக்கென்று ஒரு அபிப்பிராயம் இருக்கலாம் என்பது அவரால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு விடபம், இடதுசாரிக் கட்சிகள் ஒருபோதும் பெண்களின் அரசியல் பிரவேசம்பற்றி ஆர்வம் காட்டவில்லை. 145இல் இருந்து பெண்கள் ாைக்களிக்க ஆரம்பித்த போது அவர்கள் அநேகமாக வலுதுசாரிகளுக்கு வாக்களித்தார்கள் என்பது உண்:ை ஆனால் அவர்கள் விட்டை விட்டு வெளியேறி தொழில் செய்யத் தொடங்கிய பின்பு அவர்களுடைய வாக்குத் தேர்வு எறும் ஆண்களுடையதைப் போலவே இருந்தன. இப்போது சிஸ் வருடங்கள11 ஆண்களைவிடப் பெண்கள்தான் இடது ஆக்கு வாக்களிக் கிறார்கள். தப்பட தீவிர வலதுசாரிக்கட்சிக் து எதிராக ஆண்களைவிடப் பெண்களே வாக்களிக்கி பார்கள்' அந்தக் கட்சி ஆண்மை அடையாளத்தை தீவிரமாக நிலைநிறுத்தும் ஒரு கட்சியாகும்.
எங்களுடைய அரசியல் முதுமைநிலையடை வதென்பது அரசியல்வாதிகளின் முதுமைநிலை என்பது - இது ஒரு வகையான பழைய தந்தைவழி மாதிரியைக் கொண்டதுபோல் இல்லையா? ஆம் உண்மைதான். பிரெஞ்சு அரசியல் கருத்தி பலின் மைக் கருவாக தந்தைவழிப்பாரம்பரியம்தான் உள்ளது. உள்ளபடி பார்த்தால். பிரெஞ்சு அரசியலில் பெதும் பாலும் ஒருமித்தியங்குகின்றன. பிரான்னம் எப்பொழுதும் பழைய வைனையே கொண்டாடும் பாரம் பரிம் கொண்டது. இது ஒரு ரோமன் கத்தோலிக்க :த்தாக்கம், தந்தைவழிக்குடும்ப முறை, இன்னும் பாப்பரசருக்கான ஒரு விம்பத்தைக் காப்பாற்றுவது என்பன போன்றன. பாப்பரசர் ஒருபோதும் தனது 27ழியத்தில் இருந்து ஓய்வுபெறுவதில்லை. பாப்பரசர். அரசர் போன்றவர்களின் ஊழி 11க்காலம் முடிவடைவ தில்ல்ை, இது ஒரு கன்சனேடின் சமூகம், எந்த மாற்றங் களையும் விரும்பாதது,
பிரான்சில் புரட்சி நடந்தபோது அரசியல்வாதிகள் 313). Tt, 355. Robespierre, Sain Just, 80napart எல்லோரும் 3 வயதுக்குக் குறைவானவர் பிளாகத்தான் இருந்தார்கள். பிரான்எல் எப்போதும்

Page 54
பெண்கள் என்பவர்கள் இய பெண்ணாக இருப்பதனால் மாற்றத்தைக் கொண்டு வருவ இந்த மாயையில் இருந்து மு ஆண்களின் மேலாதிக் சளைக்காத வை ஒரு முழுமையான மேலாத
வயதுபோனவர்களைத்தான் தலைமையாகக் கொண்ட ருந்ததென்றில்லை.
இந்தப் பழக்கம் 3ம், 4ம், 5ம் குடியரசுகளில்தான தோற்றம் பெறுகின்றது. டிகோல் அதிகாரத்துக்குத் திரும்ப வந்தபோது வயதானவராக இருந்தார். தன்னு டையமக்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கும் ஒரு மதிநுட்பவியலாளர் என்று நம்பக்கூடிய ஒரு தோ றத்தை உருவாக்கி இருந்தார். பொனபாட்டிஸம் கோலிஸம் என்பன அதிகாரத்துக்கும் ஸ்திரத தன்மைக்கும் அரசியல்ரீதியான பங்களிப்பைச் செலுத்தின. அத்துடன் இளமைப் பருவத்தினரின் அரசியல் பிரவேசம் குறித்து மிகவும் அவதானமாகவு எச்சரிக்கையாகவும் இருந்தன. மே 1968இல் கோலுடன் இதுதான் நடந்தது. மித்தரோனும் பதவிக்கு வருட போது இளைஞராக இருக்கவில்லை. அதிகாரத்துக்கு வரும்பொழுது. இந்த 'உறுதியான வலிமை கொண்ட மதிநுட்பவியலாளர் என்னும் வசீகரத்துடன் பிரச்சார செய்கின்றார். புரட்சியைக் கண்ட இந்தத் தேசம் அடி படையில், ஏகாதிபத்தியத்தில் இருந்து எப்போதுமே மீண்டு வரவில்லை.
பெண்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால் அது நடைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வருமா? பெண்கள் என்பவர்கள் இயற்கையில் உருவத்தில் மட்டும் பெண்ணாக இருப்பதனால் அவர்கள் பதவிக்கு வந்ததும் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று நாங்கள்நினைக்கக்கூடாது. இந்த மாயையில் இருந்து நாங்கள் முதலில் விடுபடவேண்டும். பெண்களும் ஆண்களின் மேலாதிக்கத்துக்கு எந்த விதத்திலும் சளைக்காத வகையில், முழுமையான மேலாதிக்க சக்திகளாக இருக்கமுடியும். ஆனால் ஒருவேளை அவர்களது அன்றாட வாழ்க்கையும் அவர்களது வரலாறும் பற்றிய ஒரு தெளிவு அவர்களிடம் இருக்குப் பட்சத்தில், சில விடயங்களை ஆண்களில் இருந்து வித்தியாசமாக உணர்ந்து அவர்கள் செயற்படக்கூடும் உதாரணத்திற்கு, Benot Groult என்னும் பெண்நிலை வாதி- ஒருவர் தன்னுடைய மரணத்தை தெரிவி செய்வதற்கான, அதாவது, வாழ்நாளை முடித்துக் கொள்வதற்கான உரிமை தொடர்பாகப் போராடினார் பாராளுமன்றத்தில் பெண்கள் அதிகமாக இருந்த ருந்தால், இதற்கான சட்டம் ஒன்றைக் கொண்டு வருவது மிகவும் சிரமமாக இருந்திருக்கும். இதற்கு இயற்கையான பெண்மை என்பதுமட்டும் காரணமல்ல
 

பற்கையில் உருவத்தில் மட்டும் ) அவர்கள் பதவிக்கு வந்ததும் பார்கள் என்ற நினைக்கக்கூடாது. தலில் நாங்கள் விடுபடவேண்டும். கத்துக்கு எந்த விதத்திலும் கையில் பெண்களும் நிக்க சக்தியாக இருக்கமுடியும்
9.
ஆனால் அவர்களுடைய மாறுபட்ட அனுபவங்கள், இதுபற்றி வேறுவிதமான அபிப்பிராயத்தை அவர்க ளுக்குத் தரும். இது அவர்களுடைய அரசியல் பாதை யிலும் வேறுவிதமான அணுகுமுறைகளையும் முடிவு களையும் எடுப்பதற்கு அனுகூலமாக இருக்கக் கூடும்.
வேட்பாளராகும் செகோலின் றோயல் சொந்த
வாழ்க்கையில்,அதாவது குழந்தை, குடும்பம்
என்று தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்கிறாரா?
அரசியலில் ஈடுபடும் ஒரு பெண் அதன் முழுப் பரிமாணத்தையும் கையில் எடுத்துக் கொள்ளமாட்டார் என்றுமுன்னனுமானம் கொள்வதில் அர்த்தங்கள் ஏதும் இல்லை. சொந்த வாழ்க்கையில் மட்டுமல்ல, பொது வாழ்க்கையிலும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் செகோலின் றோயல் ஒரு அனுபவம் கொண்ட பெண். அவருக்கு சர்வதேச அரசியல்பற்றிய தெளிவு இருக் கின்றது. சிலிநாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டி யிட்டMicheleBacheletக்கு ஆதரவளிப்பதற்காக அவர் சும்மா ஒரு குறிப்பில் அங்கு போகவில்லை. சர்வதேசம் குறித்த கேள்விகள் அரசியலில் தவிர்க்கப்பட முடியாதவை.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிச்சயமற்றதும் குழம்பியும் கிடக்கும் சமூகத்தினுள்சனங்களுக்கு ஒரு ஒழுங்கு தேவை என்பது துல்லியம். அது முடியா தென்பதும் இல்லை. அது எந்த ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதில்தான் கேள்வியுள்ள்து. அரசியல் அல்லது பொருளாதார ஒழுங்கின்மையின் சீர்கேட்டி னால் துன்பத்தில் உழல்பவர்கள்தான் பலவீனமானவர் களாகவும் இருக்கிறார்கள். ஒரு பெண் தலைவராக இருத்தல் என்பது அரசியலில் சாதகமான ஒரு அம்சமாக இப்போது வந்துவிட்டது. ஏனெனில் ஏற்க னவே நாங்கள் சகலவிதமான வழிகளையும் பரீட்சி த்துப் பார்த்து விட்டோம். இதில் ஆண்கள் தோற்று விட்டார்கள். அத்துடன் ஒரு கட்டமைப்புக் குலைந்த ஒரு சமூகத்தினுள்"குடும்பம் ஒரு அடிப்படை அலகாக இருப்பதும் ஒரு முரண்நகை,
பிரெஞ்சுப்பெண்களில் அதிகமான வீதமானவர்கள், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது, வீட்டுக்கு வெளியே வேலைக்குச் செல்லும் பெண்களாக இருக் கின்றார்கள். இது எங்கள் பெண்களை வெளியே வேலைக்குப் போய்க் கொண்டு குடும்பத்தையும் கவனிக்கும் ஒரு பெண்ணாகக் கட்டமைக்கின்றது. இது தாராளமாக செகொலென் றோயலுக்கும் பொருந்தும்.
உயிர்நிழல் 0 ஏப்ரல் - யூன் 2006

Page 55
சிகேடு رجب 2ے
நான் தேடவில்லை உன்னை ஓர் அந்நியனாக நீவந்தாய் உன் பார்வைக்குள் நான் கண்டேன் உன் சிநேகத்தை,
அக்கணமே புரிய முயற்சித்தாய் என்னை நான் துயருற்ற போதுகளில் எதுவும் கேளாது எண்றைக்குமே என்னை அறிந்தவன் போல் அளித்தாய் உன் சிநேகத்தை
மென்மையான உன் பரந்த கைகளின் தொடுகை உறைந்து போயிருந்த என் குருதியை சூடேற்றிற்று நான் உன்னை விலகியதும் தனிமைக் காற்றில் அள்ளப்Uட்டு மீண்டும் கடந்த பாதையில் என் உடல் சஞ்சலத்தில் நைந்த எண் இதயம்
கனிவான Uார்வை கரங்களின் மென்னழுத்தம் நினைவழியா நினைப்பு/
தொலைவில் இருந்தும் என்னைக் கரிசனம் கொள்ளும் உன் சிநேகத்தை யாசித்தேன்
 
 

அஜாதிகா
இவ்வளவு பலவீனமானவளாக இவ்வளவு காயப்பட்டவளாக இருந்த என்னிடம் என் கண்ணிரை விரும்பாதவனாக இருந்த உன்னிடம் யாசித்தேன் உன் சிநேகத்தை
எம் சிநேகத்தில் விவாதங்கள் இல்லை செவிமடுத்தல்கள் உண்டு வெற்றி தோல்விகள் இல்லை ஆற்றுப்படுத்தல்கள் உண்டு
உனக்கோ அன்றி எனக்கோ அது துன்Uத்தில் கை கொடுத்தல்.
சிநேகம் கண்ணுக்குப் புலப்படாதது/ தேழக் கண்டடைவது!

Page 56
மூலம் நிசாங்க விஜேமானே
கிண்களில் கோபம் தெறிக்கப் பார்வையாலே சுட்டெரிக்கப் போவதுபோல் தனது சண்டைச் சே6 லைப் பார்த்தான் சிற்றா, ஈஸ்வரனின் பார்வையாய இருந்தால் சாம்பராயிருக்கும். கொதிக்கக் கொதிக்க ஆத்திரமெல்லாவற்றையும் கண்களில் திரட்டி ஒ ஒளிக்கற்றையாக்கி சேவலை எரித்துவிட முயன்று கொண்டிருந்தான்.
சேவலுக்கு அவனது தீர்மானம் விளங்கியது. அதன் செட்டைகள் சிதறிப் போயிருந்தன. கொண்டையில் இருந்துஇரத்தம் வழிந்துகொண்டிருந்தது. வாழ்நாளில் முதல்முறையாக கொண்டை துவண்டு தொங்க இரக் கத்தை இறைஞ்சுவதுபோல் அது நின்று கொண் ருந்தது. தனது பெருமை மிக்க கடந்த காலச் சிம்ம சனத்தில் இருந்து பரிதாப நிலைக்கு வீழ்ந்த மனச் குழப்பத்துடன் காற்றுப் போன துருத்தியைப் போ6 எசமானின் காலடியில் நின்றது. தொண்டையில் இருந்து பரிதாப ஒலிகள் வந்தவண்ணம் இருந்தன.
காற்று மென்மையாகச் சுழன்று தரையில் சிதறிய சிறகுகளைச் சேர்த்தது. யாருமே அங்கில்லை. மா6ை வேளை நெருங்கி அரசனின் கோபத்தைத் தணி என: கேட்டது. சிற்றா வேறு திசையில் சிந்தித்தான் கோபத்தை எப்படி இன்னும் உக்கிரமாக்கிக் கொள்ள லாம். ஆனால் எந்த விதத்திலும் அதற்கு உதவியின் இருந்தது.
சேவலைக் காலில் பிடித்துமீண்டும் வீசி எறிந்தான இம்முறையும் அது மயிரிழையில் தப்பியது. செட்ை கள் விரியத் தட்டையாக பேப்பர் ஒன்றுமிதப்பதுபோ தரையில் கிடந்தது.
"இந்த"வேசி மகனிற்கு பூனையின் உயிர்போல. ச வா போகலாம்"
கோபத்துடன் சிற்றா சொன்னான். தேயிலை; தோட்ட லயன்களுக்கும் அப்பால் வெகுதுாரத்தி முட்புதர்கள் நிறைந்த நிலப்பரப்பில் இருந்து'திப்புவ தாளத்தில் பறை ஒலி கேட்டது.
"றம்பு-டக்க -டக்க -றம்புடக்க டும்-டும்-டும்" காமன் கூத்துத் தொடங்கிவிட்டது. அவனது மனம் மிகவும் தளர்ந்திருந்தது. தன: நிலையும் சேவலின் நிலைக்குத் தாழ்ந்தது போ உணர்ந்தான். சேவலைக் காலில் பிடித்துத் துாக்கி கொண்டு வீட்டிற்குப் போனான்.
 
 

தேங்கி உறைந்திருந்தது.
தமிழில்: கதி
வீட்டில் அந்தச் சேவலைக் கொன்றான். சேவலைக் கொல்ல முதல் அதற்கு முக்கியமான பிரசங்கமொன்றை வைத்தான். அடுத்த பிறப்பில் அது எவ்வாறு வாழவேண்டுமென பிரசங்கம் அமைந்தி ருந்தது.
கடைசி நிமிடம்வரை தன் எசமான் தன்னைக் கொல்வான் எனச் சேவல்நினைக்கவேயில்லை. அதற் குத் தேவையாக இருந்ததெல்லாம் சிதைந்து போன தன் உடலிற்கு மசாஜும் சிறிதளவு தண்ணிரும் தான்.
"உனது மறுபிறப்பில் நீ எதற்கும் அஞ்சாத சண் டைக்காரனாக இருக்கவேண்டும். துணிவானவனாக இருக்கவேண்டும். உனது எதிரியைக் கண்டுநீபயப்படக் கூடாது. எதிரியையோ எதிரியின் பாய்ச்சலைக் கண்டோபயப்படக் கூடாது. உனக்கு விளங்குகிறதா. நாயே!”
கடைசிநிமிடங்களில் சிற்றா அன்பாகவே பேசியது போல் தோன்றிற்று. அதன் கழுத்தில் கைவைத்தபோது தனது காயப்பட்ட உடம்பைத் தடவி விடப் போகிறான் என்றுதான் அது நினைத்தது. சிற்றா திடீரென அதன் கழுத்தைத் திருகி அதன் பின் தன் கையைச் சோர விட்டான்.
நடந்ததை நம்பமுடியாத பார்வை அதன் கண்களில்
责 * * 责 费
சண்டை மைதானத்தை இரவு நெருங்கிவிட்டி ருந்தது. மைதானம் மாலைக்காற்றில் பறக்கும் இறகுகளைக் கவனத்தில் எடுக்கவில்லை. காலையில் இருந்து இதுவரை நடந்தவைகளை அது அசை
போட்டுக் கொண்டிருந்தது. எரமோனியா மரங்கள்,
தான்தோன்றியாக வளர்ந்திருந்த கோப்பி மரங்கள், கரடுமுரடானநிலத்திற்கு மேல்நீட்டிக் கொண்டிருக்கும் பாறைகள் எல்லாம் அங்கு வந்திருந்த மனிதர்களின் சாறங்களினுாடு சண்டையைப் பார்த்திருந்தன.
"என்ன நடந்தது? என்ன நடந்தது?" காற்று அவைகளைக் கேட்டது.
A
责* *责责
"முதலில் வந்தது நிமால் விற்றாச்சி" கதையைத் தொடக்கி வைத்ததுதான்தோன்றித் தேயிலைச் செடி.
மொழிபெயர்ப்புச் சிறுகதை

Page 57
"அவனிற்கு இதுதான் பெய ராயிருந்தும் எல்லோருமே அவனை சிற்றா என்றுதான் கூப்பிடுவார்கள்
சண்டைக் கோழி ஒன்று. அவன் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு. மறைமுகக் கேலி கலந்த தர லில் சொன்னது.
எப்போதும் போல் அவன் கம்பீரமாகத்தான் தெரிந்தான். அவன் வெற்றியாளன். எண்ணை விட்டுத்தலை வாரி இருந்தான். தலையில் சிவப்புக் கைக் துட்டை கட்டி இருந்தான். கையி லிருந்த சண்டைச் சேவலும் பார் வைக்கு நன்றாகத்தான் இருந்தது. என்ன அதன் நிறத் தில் சிவப்பு கொஞ்சம் அதிக மாகத் தெரிந்தது. சண்டைக்கு அவன் அதனை இதுவரை கொண்டு வரவில்லை. எந்த விதத் திலும் தோற்றுவிடக் கூடாதென சிற்றா ஒர் சேவலைப் பழக்குகிறா னெனக் கேள்விப்பட்டிருந்தோம். அதன் சிறகுகளுக்கும் என்னை பூசி இருந்தது. இயற்கையாகவே கம்பிரம் வாய்க்கப் பெற்ற சேவல். அதன் கண்களினோரத்தில் கூடப் பெருமையின்மமதை தெரிந்தது.
என்னவோ தெரியவில்லை, சிற்றா அடிக்கடி முக்கைத் துடைத் துக் கொண்டு நின்றான். காலைப் பனி அவனுக்கு தடிமலைக் கொடுத் திருக்குமோ? அவனின் கண்களின் கரையில் நித்திரையில்லாமையின் அசதி தெரிந்தது. அது தவிர விசேடமாக எதுவும் தெரியவில்லை "ஏன் பூடகமாகச் சிரிக்கின் ΠλΤιί
தேயிலைச் செடி காற்றைக் கேட்டுக் கொண்டே கதையைத் தொடர்ந்தது, மெதுமெதுவாக ஒரிருவராக மைதானம் நிறையத் தொடங்கியது. காமன் கூத்துப் பண்டிகை என்பதால் எல்லோரும் அழகாக உடுத்தி இருந்தனர். பலர் சேவலை வந்து பார்த்துப் பாராட் டிர்ை.
"நல்ல சாமான்" "நல்லாச் சண்டை பிடிக்கும்" இப்படித்தொடர்ந்தது அர்ைகள் பாராட்டுக்கள், கடைசியாகக் கோபாலன் வந்தான், எல்லோரது பார்வையும் அவன் மேல் திரும் பியது.
உயிர்நிழல் - ஏப்ரல் - யூன் 20
மொழிபெயர்ப்புச் சிறுகதை
நிளக்கை சேட் அவன் தலையில் க கட்டி இருந்தான். திருநீறு தெரிந்தது. அடர்ந்த கறுப்பிக் சேவல், ஒர் பார்வை இந்தப் பிராந்தியத் தில்லையெனச் சொ மெலிந்த நிள்Tை கருஞ்சிவப்புக் கண்க நீண்டு மிகக்கூர்மைய தோற்றத்தில் மெலி தசைநார்கள் இறுக் ருந்தன. கொண்டை பாக இருந்தது. ஆன தோற்றம் எதைப் பற்றி கட்டுப்படாத சண்டி றத்தை ஒத்திருக்கள் "அண்ணே! இது எ ஒரு சிறுவன் நெடுநேர யோச:ை (3-FTITại Ligiisi. SFTES "இது இந்தியச் சாவல்"
சிற்றா கோபாலி பற்றிப்பெரிதாக அல வில்லை. இந்தச் சேர் தான எல்லாரும் கதைத்தார்களென கொண்டான். ஆயினு அவன் அமைதியைக் "நேற்றைய இரவி யில் பல கெட்ட சதன தன. கெட்ட கனவுச டன்படுத்திருந்த பெ;
 
 

போட்டிருந்த றுப்புத் துணி நெற்றியில்
கரு கரு என ப் அவனது பிலேயே அது தைச் சேர்ந்த ဒါးငွါးငှါ LaLITIf. 35lᎢᏯᎼ! ?1 | iii . 3ள். நகங்கள் ாக இருந்தன. ந்ததாயினும் கித் திரன்ைடி சிடக் கறுப் ாலும் அதன் யும் எதற்கும் பனின் தோற் ல்லை, இன்ன இனம்?" கேட்டான். lந்துப் பின் ானாதன்,
#: [לJ 5JJT BJ:
* சேவலைப் டிக் கொள்ள |லைப்பற்றித் பெரிதாகக் நினைத்துக் ஏதோ ஒன்று தலைத்தது. ல் நித்திரை ங்கள் தெரிந் ஸ். அவனு ன் சுட துறை
சுறிக்கொண்டு கிடந்தாள். இவை கனைப்பற்றி சிந்தித்திருப்பானோ" காற்றின் மனதில் சிந்தனை இவ்வாறு ஓடியது.
"பின்பு" "பின்பு பந்தயங் தொடங்கினார்கள்
"சிவப்பு வெல்லும்" "கறுப்பு தோற்கப் போகிறது ஐம்பதிற்கு இருபத்தைந்து பந்தயங்கள் தொடர்ந்தன. கோபா விற்கும் சிற்றாவிற்குமான பந்தயம் வித்தியாசமானது. இந்த முடிவு நீண்ட காலத்திற்கு முண் பேயே இருவராலும் ஒத்துக் கொள்ளப் பட்ட ஒன்றுதான். இன்று அதனை மீள உறுதிப்படுத்திக் கொண்டனர். "பணத்திற்காகவல்ல இந்தச் சண்டை"
ஓர் இண்ைபு கிப்பிற்றியச் செடிக்கு இந்த இரகசியம் தெரிந்தி
"எனது சகோதரியுடனான உறவை நீ விட்டு விடவேண்டும். சேவல்களிடம் இந்த முடினை விட்டு விடுவதைத் தவிர வேறொன் றும் எனக்குத் தெரியவில்லை."
கோபால் சொன்னான். சிற்றா இதைக்கேட்டு ஓர் கணம் அதிர்ந்து விட்டான். சிறிதளவே ஒனும் பயமின்றிக் கோபால் இதனைச் சொன்னது காரணமாயிருக்கலாம். அப்படி இருந்தும் அவர்களுக்குள் எான பந்தயத்தைக் கேட்கத்தான் சிற்றா காத்திருந்தான். காற்றும்
கட்டத்
அதனைத்தான் உறுதி செய்தது.

Page 58
இன்று நானஸ் சேவலைக் கையிலெடுக்கையில் இவை களேல்லாம் அவன் மனதில் வந்து போனது.
"இன்று B வித்தியாசமான ஒரு பந்தபத்திற்குப் போகிறாய். கோபால் எப்படியும் போயஸ்ாம். அதை நான் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை."
அன்றிரவு முழுவதும் அவ' டனே கூட இருந்த காற்று அவனை விட்டு விலகிப் போனது.
காலையில் இருந்தே நான் தோற்றுப் போகலாமென சிற்றா நினைத்திருந்தாலும் வழமைபோல் கோபாலைக் கோபமாகப் பார்த் தான்.
"சரி அன்வளவுதானே? எனது சேவல் வென்றால் நாமிருவரும் மீண்டும் சேவல் சண்டையிடப் போவதில்லை சரியா?"
இன்று சிற்றா பந்தயத்தை தானே சொல்ல வேண்டுமென்று உறுதியாக நின்றான்.
"if" ாேதுவாகப் பறைச் சத்தம் ஒப்பாரியைப் போல உச்சத்திற்குத் சென்றது. நேரம் வந்து விட்டதைத் சொல்வதுபோல் டுறுாம் டுராம் - டுறுாம் - டக்க - டக்க - டக் என் முழங்கின.
சண்டை தொடங்கியபோது எட் டே முக்கால் மணியளவில் இருக்கும். சேனல்கள் தங்கள் சண்டையிருக்கையில் இருந்து
ாய்ந்து இறங்கி தித்துநிலம் பா மனிதர்களைப் கொருளிர் வந்த கொண்டன, ! சண்டையாக ! தென்பதை நT முதலில் தெரிந் மனிதர்களுக்கு தெரிந்திருக்க
-FI_Til-obಲಿ?:Fl தலைக்கு மேல பார்த்துக் கொ?
t:յ եilեն եԵi றொன்று உடன் சண்டை தெ பத்துப் பதினை களாக அடங் ஆத்திரம் கட் |- முதல் சுற்றில் : லாக ஒன்றின் விழுந்தது எழு தாக்கத் தொ சேவல் உரக் சிவப்பிற்கு ஓர் சட்டம் ஒர் கண இருந்தது.
அதன் பின் +] || (3:'ബ് துப் பார்த்தது. #n | Logo al | || கியது.
"இதன் முழு இந்தியாவில்த
 

ിI, 3}|(Tl| ர்ந்து வந்த அன: போல ஒருவருக் னம் தெரிவித்துக் இது ஒரு நீண்ட இருக்கப் போகிற ங்கள்தான் முதன் து கொண்டோம். ந அப்போது அது வில்லை. எனவே பாது மனிதர்களின் ால் சன்ைடையைப் 1ண்டிருந்தோம்.
ஒன்றின்மீது மற் டியாகப் பாய்ந்தன. டங்கி விட்டது. ாந்து நுாற்றாண்டு கி வைத்திருந்த டவிழ்ந்ததுபோல் கிரமாக நடந்தது. இரண்டும் ஓர் தம்ப மேல் மற்றொன்று ந்து பிரிந்து மீண்டும் டங்கின. கறுப்புச் காற்றிலெழும்பிச் அறை அமைந்தது. ர்திகைத்துப் போய்
புதான் சட்டம் 1ல் கணக்கிவெடுத் பலவித கதைகள் ரிமாறத் தொடங்
ரச் சந்ததியினரும் ானாம் சண்டைக்
மொழிபெயர்ப்புச் சிறுகதை
கென்றே இனப்பெருக்கம் செய்யப் பட்டதாம் அதன் உடம்பைப் பார். எண்னைபோல் பளபளக்கிறது. ரத்தாவிடம் கொழுப்புத்தான் வேறொன்றுமில்லை."
திடீரெனப் பாய்ந்த ரத்தா களுTைவின் கழுத்துச் சதையின் ஒர் துண்டைச் சிரதுடன் பிய்த்தெ டுத்தது.
கண்களைக்கூட வெட்டி முழிக் பாது கோபாலன் தனது ரேவன: வழிநடத்திக் கொண்டிருந்தான். இந்தச் சேவல் மேல் பெருநம் பிக்கை கொண்டிருந்தான். இந்தச் சேவலின் தலைமுறைச் சரித்திரம் அப்பழுக்கற்றது. பஸ் சண்டை களில் பங்கெடுத்து எதிலுமே தோற்காதது. அவனது மைத்துனன் சேவலை அவனிடம் கொடுக்கும் பொழுது சொல்லி இருந்தார். சகோதரியைப் பார்க்க இந்தியா விலிருந்து அவர் வந்திருக்கி றாராம். இந்தக் கதைகளும் இப் போது மைதானத்தில் பேசப் பட்டன.
சிற்றா தனது சேவலை வழமை போல வழிநடாத்தினான். யாரிட மும் அவன் இதுவரை தோற்ற தில்லை. அப்படித் தோற்றிருந்தால் பெரிய தொகைபோன்று கைமாறிய தன் பின்னால்தானிருக்கும். அவ னிற்கும் தன் சேவல்மீது அசைக்க முடியாத நம்பிக்கை, பழைய கதை களில் வருவதுபோல சேவிைன் உடலினுள் அவன் உயிர் புகுந்தது போலத்தான் அவன் நடந்து கொள்வான்.
கோபால் பக்கம் திரும்பிய சிற்றா அவனைப் பார்த்துச் சிரித்தான்.
"சகோதரியையா பனையம் வைத்தாய்." உனது சேவலும் ஒரு சண்டைச் சேவலா?"
திடீரென கறுப்பு செட்டை கள் புடைத்துநிற்கச்சிய்ைபைத் தாக்கத் தொடங்கியது. தாக்க லின் திவிரத்தில் சிவப்பு தரை யில் 3 ருண்டது.
பார்வையாளர்கள் கறுப்பை உற்சாகப்படுத்திக் கத்தினார் கள். இரண்டாவது முறையாக சிற்றT அதிர்ந்தான்.
"நேற்றிரவும் இவன் அதிர்ச் சிக்குள்ளானான்."
காற்று இடைமறித்துச் சொன்னது. பின்பு கதையின்
ካዛl{lfi፡

Page 59
திசைமாறிப் போயிற்று.
紫安茨 紫 *
சிற்றாவும் தனக்கு நடந்தவை
களை எண்ணிப் பார்த்தான். நேற்றிரவு சேவலைச் சண்டைக்கு எடுத்துச் செல்லும் கூட்டினுள் விட்டு விட்டு இருளினுள் நடந்தான். அவனுக்கு அது தேவையென்றி ருக்கவில்லை. ஆனாலும் பழக்கத் தையும் விட முடியவில்லை. பார்வ தியின் தொடர்புக்குப்பின் இது அருவருப்பானதும் தேவையா னதுமா?அதை நிறுத்தவும் அவன் விரும்பவில்லை. காற்றும் அவனு டன் சேர்ந்து சொய்டாவின் வீட்டிற் குள் நுளைந்தது. அங்கிருந்த விளக்கைச் சுற்றிச் சுற்றி வந்தது.
விளக்குத் தன்னை அணைக் கச் சொல்லி முனகியது.
விதவை சிற்றா ஒர் கொடிபோல் அவனைச் சுற்றிப் படர்ந்து கிடந் தாள். அதிகாலையில் அவன் புறப் படத் தயாரானபோது அவள் அவனை விடவில்லை.
"கோபாலனுக்கு உன்னைப் பற்றி எல்லாமே தெரியும். நம்மைப் பற்றியும் தெரியும், அவளை மறந்து விடு சிற்றா. அவள் தமிழ்ப் பெண். தோட்டத் தமிழ் பெண். கோபாலன் கூட."
சிற்றா அவளை உதறிவிட்டு த்தான்:
படுக்கிறாய். என்ன பெண் நீ?
அவனைக்கிட்ட ឃ្លា
அப்படியானால் நீகோபாலுடன்
கறுப்பைத்தாக்குவன் கொண்டு நின்றான். "நான் எந்தப் போனாலும் பார்வத் அளவு கடந்து நே அவள் கைவிரல்களி கொழுந்தின் வா கோப்பிப்பூவைப்பே
சிறகுகள் வாறா போல் எங்கும் விரவ சண்டையை இடை போல் இரு சேவல்க பில் மூச்சு வாங்கி நின்றன. ஒன்று ம சுற்றிச் சுற்றி வந் இருந்தன.
"இவனுக்கு என் எப்படிக் கொடுப்பது அவளைக் கடலுக் விடலாம்."
இனக்கலவரங்க உணர்வு உச்சத்ை நேரங்களில் ஒர் கழு எல்லோர்க்கும் உயர நின்றான். தன்னுள் கோபத்தை அடக்க உறுதியாகக் கடுை யில் கட்டுக்கடங்க யெல்லாம் தன் குர6 வதுபோல் தன் கட்டு கொண்டு வந்தான்.
భ గణగళు சில
 
 
 
 
 
 

தைப்பார்த்துக்
பெண்ணிடம்
தியைத்தான்
சிக்கிறேன். ல் தேயிலைக் சம். பற்கள் ான்றிருக்கும்." மலர்களைப்
பிக் கிடந்தன.
நிறுத்தியது 5ளும களைப க் கொண்டு ற்றையதைச் த வண்ணம்
சகோதரியை து. அதைவிட *குள் தள்ளி
5ளில் தேசிய த அடைந்த கினைப் போல்
சிற்றா எழுந்து ர் சுவாலித்த நிக் கொண்டு மயான தொனி 5ாதவர்களை லால் அடக்கு ப்பாட்டுக்குள்
குதறப்பட்டுக் கிடப்பதைக் கண் டான். கோழியின் உடலெல்லாம் மலம் ஒட்டிக் கிடந்தது. சேவல் ஓர் மூலையில் துாங்க முயற்சித்துக் கிடந்தது. கோழியை வெளியே எடுத்துக் கூட்டைப் பூட்டி விட்டு அவன் துாங்கப் போனான்.
அவனது கனவில் பார்வதி வந்தாள். தலைக்கு முக்காடிட்டு காது வளையங்கள் பளிரென மின்ன சிற்றா அவளின் காது மடலைத் தொட்டான். ஆனால் அவன் தொட்டது சிறிய கோழியின் கொண்டையை திடுக் கிட்டு முழித்தபோது கோழி ஒன்று கொக் கரித்துக் கொண்டு நின்றது. திடீ
ரெனப் பாய்ந்து அவனைக் கொத்
தத்தொடங்கியது.
நேரம் மதியம் 2:30மணி. இப்போ துதான் அவனுக்கு விளங்கியது அது கெட்ட சேதி சொல்லும் கனவென்று. ஐந்து மணித்தியா லங்களாக சண்டை நீண்டு போய் விட்டது. தனது சேவல் களைத்து விட்டதென அவனுக்குத் தெரிந் தது. சேவல் இதுவரை இப்படிக் களைத்ததே இல்லையே. இது எப்படிச் சாத்தியமாகுமென்று அவ னால் நம்பமுடியாமல் இருந்தது.
"சண்டை பிடி. இறுதிவரை சண்டை பிடி. சாகும் வரை
டைடி.

Page 60
200ரூபா கட்டி இருந்தான் பொலி
லார் சண்ை
புறப்பட்டிருப்பதை கட்டம்
களையும் கழுத்தைப் பிடித்துத் துாக்கிப் பிரித்தெறிந்தாள். ஒவ் வொன்றும் அதனதன் எசமான்கள் காலடியில் கிழிந்துபோன தலைய ணைகள் போல் வீழ்ந்தன. பஞ்சு போல் இறகுகள் சிதறிப் பறந்தன.
"இன்று என்ன நாளென்று உனக்கு மறந்துபோய் விட்டதா? சகோதரனைப் பார்த்து முகம் சுளித்தாள் பார்வதி. இந்த இடைவெளியில் சிவப்புச் சேவல் எழுந்து பற்றைக்குள் புகுந்து கொண்டது.
கோபால் சிற்றாவை நெருங்கி "எப்படிப் பார்த்தாலும் தோற்றவன் நீதான்." முதலில் சிவப்புச் சேவ லைச் சுட்டிக்காட்டியவன் பின்பு திரும்பி வந்த வழியே நடந்து போய்க் கொண்டிருந்த சகோதரி யைக் காட்டினான். தனது கறுப்புச் சேவலைத் துாக்கிக் கொண்டு அவனும் வீடுநோக்கிநடந்தான்.
"இங்கு இதுதான் நடந்தது" எனச் சொல்லி மரம் கதையை முடித்தது.
安* 费费费
தனது ே
இழைத்த து 鞑
LT6i
இதில் வே மறுவாழ்க்ை போதனை. தனது மெளனமாக நேரத்தில் ( நோக்கி வந் "இவன் என்ன வருகிறான்" எ மீன் வெட்டும் என யோசித் "நான் உ கோபால தெரிந்தது. ே மாயிருப்பான் தான. அவெ டும் ஓர் சேவ றேன். அவன் அழைத்தே மின்றி மு கூப்பிட்டான்
(335 Tuit சேவலைப்ட "இது செ
A Srilankan MOSaic Short stories from Sinhala & Tamil ISBN 955-582-0941-4 Published by Three Wheeler Press
Story by Niss Title: The fight Sinhala to Eng
 
 
 
 
 
 
 
 
 

1று இந்த வாழ்க்கை, )க என்றெல்லாம்
பிழையைத் தானே
ஒத்துக் கொண்ட கோபாலன் வீட்டை து கொண்டிருந்தான். னக் கொல்லத்தான் ன்றுநினைத்த சிற்றா கத்தியை எடுப்போமா 5т6ӧї. ள்ளே வரலாமா?" னின் குரலில் பயம் ற்றாதன் மேல் கோப என்று அவன்நினைத் னன்னைக் கொல்லட் போல் நானும் சாகின் கோபாலை உள்ளே ாது எதுவித உணர்வு வை ஏற்பதுபோல்
வா"
செத்துக் கிடந்த ர்த்தான். துப் போய்விட்டதா?
nka Wijemane J Cock - Pora Kukula h: A. T. Dharmapriya
மொழிபெயர்ப்புச் சிறுகதை
மறந்துவிடுவோம்.
"பார்வதி எப்படியாவது உன் னைச் சாப்பாட்டிற்கு கூட்டி வரும்படி சொன்னாள். நீ வரும்வரை அவள் நிச்சயமாகச் சாப்பிடப் போவ தில்லை."
"உனது வீட்டிற்கா?"
சிற்றா ஆச்சரியத்துடன் தமி ழில் கேட் டான்.
"ஆம் " கோபால் சிங்களத்தில் பதில் சொன்னான். கோபால் வீட்டிற்குப் போவதற்கு முதல்சேவலை புதைக் கக் குழிதோண்டிக் கொண்டே,
"உனது சேவல்திறமையானது" எனச் சிற்றா சொன்னான்.
"இருந்தும் என்ன பிரயோசனம்? ஐய்யே, அது வீட்டிற்குப் போகும் வழியிலேயே இறந்து விட்டது."
"ஐயோ சிற்றா" என்று அந்தச் சேவல் சண்டைக் கார இளைஞன் துக்கம் தாளாது அலறினான்.
"திப்புவ - மகிழ்ச்சியான மொழுதுகளின் பறை இசை
"ரத்தா - சிவப்பன்; ‘களுவா - கறுப்பன்
ஏப்ரல் - யூன் 2006

Page 61
GDன்றாவது
IDனிதன் (
மூன்றாண்டுகால இடைவெளிக்குப் பின்
மீண்டும் மூன்றாவது மனிதன் || تیلے
Ա}
I - gnar
nisi ai i=iiis - ai
மிகக் காத்திரமான படை ப்பு:ஒருடன் மிகவும் கனதியாக வெளிவந்திருக்கின்றது. இது போன்ற ே சஞ்சிகைகளை ஊக்குவிப்பது படைப்பாளிகளின் " பங்களிப்புத்தான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. தாயகச் சூழலில் ஒரு சஞ்சிகையின் இ வரவும் தேவையும் "மூன்றாவது மனிதன்"ஆல் இ
உணரப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. த" ஆசிரியர்: எம். பெனாசர் அன்ட்
தொடர்பு அ 517 AWisawela Road ந் Welampitiya ஆே Sri Lanka 占芷
&TE:
தொலைபேசி: 0773131627
நிற
issisorgia i, third Tanpublication Syahoo.com
உயிர் நிழப்
 
 
 

நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன்
}னார்
வண் நிறங்களாலானவன் என்பது னக்கு மட்டுமே தெரிந்திருந்தது பாருக்கும் தெரியாத இரகசிய0ாய்)
Tଞ] ଶୁଭ୍ରାଣୀf ாவிலைத் தனிர்களில் மினுங்கும் நிறம் டைசிச் சொட்டு மதுத்துளியின் நசி வனுடைய சொற்களுக்கு
வண் செருக்குமிகு கவிதைகள் Tபாலோகத்தின் rத்தநிறங்களையும் ஆன்கினர்றன
னர் திசைகள் அணிந்திருக்கிண்றது வண் காதலால் நிறந் திட்டிய இசையை
வனைக் காத்திருக்கும் தருணம் ாயூறிக் கொட்டும் ர்ணங்களாகி விடுகின்றன பிரார்த்தனைகள்
ரு 'பில் தோகையினர் னந்தவர்ண் விருதுடன் ாலத்தை மிகைத்து விரித்தாடுகிறான் வாழ்வை
வண் நிறங்களின் கடல் குழத்த பறவை நானர்
ண்குஞ்சுகளின் பூர்வ நிறங்களால் முத்தம் வரைந்து றும்பாப் நரம்புகளுக்குள் நீந்த விட்டு ங்கு போய் மறைந்தாண்
தமும் புதிரும் பூசிடும் நள் பிரியா வைகறை மெல்லப் பதுங்குகிறது பம் துளிர்த்திடும் வனுடைய கருநிற விழிகளுடன்
றையில் உயிருடன் அவிந்து
ழுது உருகித்திர
னைந்துபோன சுடரின் ம்பல் நிறப் புகை காற்றில் கீறும் ன் இறுதிச் சொற்கள்
|ங்களாலானவனைக் காத்திருக்கிறேனர்
நன்றி; மூன்றாவது மனிதன்
இதழ் 28

Page 62
O
(8 ITUIT'Lib 6
இலங்கையில் வடக்கு-தி
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு ( ஓர் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. போர்நிறு தினைச் செம்மையாக அமுல்படுத்துவது குறித்து பேசப்படுவதாக இருப்பினும், போர்நிறுத்த சாத்தியமாகும் பட்சத்தில் நிரந்தர சமாதான தீர்ப்பதற்குரிய சூழல் கனிந்துவிடும் என்ற எ அடிப்படையிலேயே இவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் குறித்த தசாப்தங்களாக இடம்பெற்று வருகின்ற போதிலு வருடங்களாக இடம் பெற்று வரும் ஆயுதப்போராட் உரிமைப் போராட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த அம்சங்களைத் தற்போது கூறுகளாக்கியுள்ளது.
ஆரம்ப காலங்களில் தமிழர்கள், முஸ்லீம்கை தமிழர்கள் என்போர் தமிழ்பேசும் மக்கள் எனப் பெ அழைக்கப்பட்டார்கள். ஆனால் தற்போதுநிலைமை இல்லை. இம் மூன்று சாராரும் தம்மைத் தனித்தனி அடையாளப்படுத்தும் நிலைக்குச் சென்றுள்ள தமிழ்பேசும் மக்கள் என ஒரு சேர அழைப்பது இனங் வத்தை இழினப்படுத்துவதாக உணரப்படுகிறது. இரு இக்கட்டுரையின் வசதிக்காக தமிழ் பேசும் மக்கள் விரும்புகிறேன்.
இவ்வாறான தனித்தனி இனங்களாக தம்மை படுத்தும் அவலநிலை ஏன் ஏற்பட்டது? இலங்கையி காலமாக நிலவிவரும் முதலாளித்துவப்பொருளாதா காரணமா? அல்லது ஆயுதப்போராட்டமும், அதை இய அரசியற்கோட்பாடுகளும்தத்தமது இன அடையாளங் செல்லும் போக்கை ஊக்குவித்தனவா? அல்லது கோட்பாடுகளின் ஒடுக்கமான விளக்கங்களும் அ அணுகுமுறைகளும் இவ் இனங்கள் மத்தியிலே உணர்வைத் துாண்டியதால் ஏற்பட்ட மாற்றமா முதலாளித்துவ பொருளாதாரக் கட்டுமானத்தின் செழித்து வளர்ந்ததாக வரலாறே இல்லை.
ஆயுதப்போராட்டம் எண்பதுகளின் பிற்பகுதியி பட்டதாக நாம் வைத்துக் கொண்டால், அதற்கு முந்தி வடக்கு - கிழக்கு இணைப்பா அல்லது பிரிப்பா என எழுந்ததில்லை. நாட்டில் இடம் பெற்ற ஜனநாயக அ சுதந்திரத்திற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட அரசிய தேவைகள், கொள்கைகள், கோட்பாடுகள் என் போக்கை தவிர்க்க முடியாத தேவையாக்கி இருந் படையில் பார்க்கும்போது தமிழ் மற்றும் முஸ்லீப்
 
 

இலங்கை அரசியல்
ρδώ βδδοευτύυιτς δίύυπ2
குறித்து மேலும் த்த ஒப்பந்தத்
ஜெனிவாவில் அமுலாக்கம் த்தை பேசித் திர்பார்ப்பின் 1. தமிழ் பேசும் போராட்டம் பல ம், கடந்த 25 டம், ஜனநாயக ) பல முக்கிய
ii , uᎠ6026uᏓᎥ IéᏏgᏏ ாதுப்படையாக கள் அவ்வாறு ரி இனங்களாக னர். இதனால் களின் தனித்து நந்தபோதிலும் என்றே தொடர
) -g)6OLu JT67T. ல் நுாற்றாண்டு ரக் கட்டுமானம் பக்கிச்செல்லும் களைத் தேடிச் அவ் அரசியற் த்துடன் கூடிய பாதுகாப்பற்ற ? Élő-jFuld/táb கீழ் இனங்கள்
ல் ஆரம்பிக்கப் ய காலங்களில் ற கேள்விகள் அரசியல் சூழல் ற் கட்சிகளின் பன இணக்கப் தது. இதனடிப் மக்கள் ஒரே
வி.சிவலிங்கம்
கட்சியின் கீழ் செயற்படும் சூழல் காணப்பட்டது. முஸ்லிம் மக்கள் தம்மை தனித்துவமான இனமாக அடையாளப் படுத்த வேண்டிய அரசியல் சூழல் அன்று காணப்படவில்லை. இதன் காரணமாக வடக்கு-கிழக்குப்பகுதிகளில் தமிழரசுக் கட்சி பலமான சக்தியாக அமைந் திருந்தது. அதன் அரசியல் தலைவர் களிடம் தமிழ், முஸ்லீம் பேதங்கள் காணப்படவில்லை. இதனால் பரஸ்பர நம்பிக்கை என்பது பலமாக இருந்தது.
எண்பதுகளின்பின்னர் தமிழ் அரசியல் தலைமைகள் படிப்படியாக தமது செல்வாக்கை இழக்கத் தொடங்கின. காலனிய ஆட்சிக்காலத்தில் இடம் பெற்ற பாரபட்ச அரசியல் நடைமுறை களினால் பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் ஆட்சியந்திரத்தைக் கைப்பற்றி தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்ய முயன்றனர்.
அச்சமயத்தில் பல சலுகைகளை

Page 63
தமிழ்த் தலைமைகளின் கடந்த இன்றைய போராட்டத்தன்மைக குறிப்பாக விடுதலைப்புலிகளின் காணப்பட்ட முரண்பாடுகளும் பி அதனைத் தொடர்ந்து காணப்ப(
அரசியல் மாற்றங்களும்
கிழக்குப் பிரிவினைக்கான வாத
ஊக்குவித்துள்ளன.
அனுபவித்த தமிழர்கள், காலப்போக்கில் அவை தம்மை
விட்டு அகல்வதை படிப்படியாக அனுபவிக்கத் தொடங்கினர். இச் சலுகைகளால் சமூகத்தில் ஒர் அந்தஸ்தை எட்டிய ஒரு குழுவினரே தமிழ் அரசிய லிலும் செல்வாக்குச் செலுத்திய காரணத்தால் அதன் பாதிப்புகளை முதலில் அனுபவித்தவர்களும் இவர்களா
கவே காணப்பட்டனர். அதாவது சுதந்திரத்திற்கு
முன்னரான அல்லது பின்னரான காலங்களின் மாற்றங் களால், சாதாரண மக்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
அரச கட்டுமானங்களிலிருந்து தமிழர் என்ற காரணத்தால் சலுகைகளை இழந்த, சமூகத்தில் பெரும் செல்வாக்கைச் செலுத்திய இச் சமூகக் குழுவினர் தமிழ் பேசுபவர்கள் என்ற ஒரே காரணத்தால் தாம் ஒடுக்கப்படுவதாகக் கூறி, தமிழர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள தமிழ் சாராருக்கு அரசியல் கட்சி தேவை என்றார்கள். அரச சலுகைகளை இழந்த இச் சமூகக் குழுவினர் ஏனைய தமிழ் மக்களையும் தமிழர்களுக்கான பாதிப்புக்களை நிறுத்துதல் என்ற போர்வையில் இணைத்துக் கொண்டனர். தமிழ் சமூகத்தில் கல்வி அறிவில் மட்டுமல்லாது, நிலங்களிலும் பெரும் ஆதிக்கம் செலுத்தியதால்மிகக் குறுகிய காலத்திலேயே பெரும்பாலான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஆதிக்க சமூகக் குழுவினர், வியாபாரம், நிலம் என்பவற்றில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தியதால், அடிப்படை சமூக மாற்றம் தொடர்பான கொள்கைகள் பற்றி தமது அரசியல் நடவடிக்கைகளில் தவிர்த்துக் கொண்டார்கள். குறிப்பாக, சாதியக் கொடுமைகள் குறித்த பிரக்ஞை இவர்களின் அரசியலில் பெரும் முன்னுரிமையைப் பெறவில்லை. இவ் அரசியல் தலைமைகளின் போராட்டங்கள் அரசு எதிர்ப்பு போராட்டங்களாகவும், சட்டத்திற்கு உட்பட்ட வகையிலானவையாகவும் அமைந்திருந்தன. அரசாங்கத்தின் இனப்பாகுபாட்டுச் சட்டங்கள் அரச பதவியில் உள்ளோரையும் இவ் அரசியலிற்குள்தள்ளியது. அடிப்படையில் பொருளா
தார மாற்றங்களை கொண்டிராத வெறுமனே மொழி
ரீதியிலான கோட்பாடுகளை முன்வைத்த அரசியல் நடவடிக்கைகள் மிக நீண்ட காலத்திற்கு தொடர்ந்த தால் தமிழ்ப்பகுதிகளில் பொருளாதார அபிவிருத்தி களும் குன்றியிருந்தன. இதனால் கூடவே வேலையில் லாத் திண்டாட்டமும் தமிழ்ப்பகுதிகளில் பெருகியிருந் தது. இருந்தபோதிலும் மொழி வழிப்போராட்டங்களை
ல் - ஏப்ரல் - யூன் 2006
 
 

காலத் தவறுகளும் ளின்
உள்கட்டமைப்பில் lளவுகளும் நிம் கிழக்கு மாகாண
ங்களை மிகவும்
மட்டுமே நடாத்தி வந்த தமிழ் அரசியல்தலைமைகள், தமிழ் மக்கள் மத்தியில் காணப்பட்ட பொருளாதாரத் தேவைகளை மிகவும் திட்டமிட்டே தவிர்த்துவந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட வேலையற்ற இளைஞர்கள் அரசியல் தலைமைகள் மீது பழியைப் போட்டனர். இவர் களால் வழி நடத்தப்படும் போராட்டங்களால் எந்த மாறுதலும் ஏற்படப் போவதில்லை என்பதே குற்றச் சாட்டாக அமைந்திருந்தது.
இவ்வாறான அரசியல் போக்குகள் வடக்குப் பகுதியில் காணப்பட்டபோது கிழக்குப் பகுதியில் நிலைமைகள் வேறுவிதமாக மாறிச் சென்றன. காலனிய ஆட்சிக் காலத்தில் வடபகுதியைச் சேர்ந்த வர்களே கிழக்கில் உயர்பதவிகளில் காணப்பட் டார்கள். அங்கு வட்டிக்குப்பணம் கொடுப்பவர்களாக, நிலச் சொந்தக்காரர்களாக ஆதிக்கம் செலுத்தி னார்கள். சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட தமிழ் அலையில் முஸ்லீம் மக்களும் அள்ளுண்டார்கள். சிங்கள ஆதிக்கம் தம்மையும் பாதிக்கும் என்ற அச்சம் காரணமாக தமிழர்கள் இணைவது அவசியம் என உணர்ந்து செயற்பட்டார்கள். அங்கு ஏற்படுத்தப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் அவர்களின் அச்சத்தை உறுதிசெய்தன. -
வடபகுதியில் விரக்தியுற்ற இளைஞர்கள் தமிழ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திமாற்றம் ஒன்றை உந்தித் தள்ளிய வேளையில் கிழக்கு மாகா ணத்தின் கல்வியிலும் முஸ்லீம்களின் பொருளாதார நடவடிக்கைகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அத்துடன் மத்திய கிழக்கில் ஏற்பட்ட வேலை வாய்ப் புகள் அம் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மட்டு மல்லாது சமய நம்பிக்கைகள், அநுட்டானங்கள், கலாச்சார அடையாளங்கள் என்பவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கையில் அறிமுகப் படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரம் வர்த்தக சமூக மாகிய முஸ்லிம் மக்களின் வாழ்க்கையில் விழிப்புணர் வையும் மாற்றங்களையும் துாண்டின. வர்த்தகம் என்பது பரிமாற்றம் சம்பந்தமானதென் பதாலும் பரந்த சந்தை வசதி கள், மக்கள் தொடர்பு என்பன சார்பானதென்பதாலும் கிழக்கு மாகாணத்தில் மூவின மக்க ரின் இணைப்பு செயற்பாடு سمير
செழிப்புற்றது. இதனால் வடக் سملمحےم-ف

Page 64
கில் வாழ்பவர்களும் கிழக்கில் வாழ்பவர்களும் வெ வேறு சமூக உணர்வுகளுடனும் அனுபவங்களுடனு வாழ நேர்ந்தது.
வடக்கில் தமிழ் மொழியை அல்லது தமிழர் என் உணர்வை மையமாக வைத்து அரசியல் நடவடி கைகள் தீவிரமடைந்து சென்ற போது, இத் தாக்க கிழக்கில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தவில்லை இதனால் பெரும்பாலான போராட்டங்கள் வடக்குட முடிவடைந்தன. சிங்கள பேரினவாத கொள்கைக வடக்கைப் போலவே, கிழக்கைப் பாதித்த போதிலு வடக்கு மக்கள் உணர்ந்ததைப்போல கிழக்( மக்களால் உணரப்படவில்லை. இதற்குப் பிரதா காரணம் குடியேற்ற ஆட்சிக்காலத்தில் வடபகு யிலுள்ள ஒரு சமூகப் பிரிவினரே பெருமளவி பாதிக்கப்பட்டதால் அவர்களே எதிர்ப்பு நடவடிக்ை களுக்குத் தலைமை தாங்கினார்கள்.
காலப்போக்கில் அகிம்சைப் போராட்டங்க படிப்படியாக ஒழிந்து ஆயுதப் போராட்டமாக மாற் மடைந்தபோது அதனை உக்கிரமாக நடத்துவதற் இளைஞர்களின் தேவை அவசியமாகியது. இதனா இனப்பிரச்சினையின் கூர்மை தொடர்பாக காணப்பட் பின்தங்கியநிலைமை செயற்கையாகவே ஊக்குவிக்க பட்டு மாற்றப்பட்டது. இதற்கு முதற்படியாக கிழக்கி நிரந்தரமாகக் குடியேறியுள்ள யாழ்ப்பாணத்தவர்களி குடும்பங்கள் அணுகப்பட்டன. அங்கு காணப்பட் முஸ்லீம்கள் சிங்கள மக்களின் வளர்ச்சி சிங்க பேரினவாதத்தின் சூழ்ச்சிகளின் பலாபலன்கள் எ6 வர்ணிக்கப்பட்டு அங்கு பராம்பரியமாக வாழ்ந்துவரு முஸ்லீம், சிங்கள சமூகத்தினர் எதிரிகளாக அடைய ளப்படுத்தப்பட்டனர். ஆயுதப்போராட்டத்திற்கான ஆ திரட்டலின் அடிப்படைகள் துர்அதிஷ்டவசமானை யாகவே அமைந்தன. இதனால் காலம் காலமா, ஏற்பட்டு வந்த இன செளஜன்யம் படிப்படியா சீர்குலைந்தது. இந்த நிலைமைக்கு வடபகுதித்தை மைகள் காரணமாக இருந்தபோதிலும், சீர்குலைந்து
விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம் அவர்களை வெல்லச் செய்தால் அந்த வெற்றியில் முஸ்லீம் மக்களும் தமது உரிமைகளை வெல்லலாம் என ஒரு சாராரும் புலிகளை நம்பமுடியாது இது வீண் கனவு. முஸ்லீம் மக்கள் தமது உரிமைகளுக்காக தாமே போராட வேண்டும் எனவும் முஸ்லீம் மக்கள் மத்தியிலே பெரும் அரசியல் விவாதங்கள் இடம் பெற்று வருகின்றன.
 

b
:
ல்i.
து
தமிழ் தலைமைகளின் கடந்த
இலங்கை அரசியல்
செல்லும் இன முரண்பாடுகளை இலங்கை அரசும் மேலும் தனது சூழ்ச்சிகளின்மூலம் கூர்மைப்படுத்தியது. இந்த வரலாற்றின் பின்னணியிலேயே வடக்கு, கிழக்கு இணைப்பா அல்லது பிரிப்பா என்னும் விவாதம் அணுகப்பட வேண்டும். மிகவும் விரிசலாகிக் கொண்டி ருக்கும் முஸ்லீம் - தமிழ் உறவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியுமா என்ற கேள்வி ஒவ்வொரு முயற்சியின் போதும் எழுப்பப்படுகிறது. விடுதலைப்புலிகளால்நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவிப்பதன்மூலம் அவர்களை வெல்லச் செய்தால், அந்த வெற்றியில் முஸ்லிம் மக்களும் தமது உரிமைகளை வெல்லலாம் என ஒரு சாராரும்புலிகளை நம்பமுடியாது இது வீண் கனவு முஸ்லிம் மக்கள் தமது உரிமைகளுக்காக தாமே போராட வேண்டும் எனவும் முஸ்லீம் மக்கள் மத்தியிலே பெரும் அரசியல் விவாதங் கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த 25 வருட ஆயுதப் போராட்டமும் அதனால் ஏற்பட்டுள்ள சமூக உறவி லான மாற்றங்களும் வடக்கு - கிழக்கு இணைப்பா அல்லது பிரிப்பா என்ற கேள்வியை எழுப்பியுள்ள நிலையில், இது தொடர்பான ஆக்கபூர்வமான விவா தங்கள் தற்போது மிகவும் தேவையாகவுள்ளன.
வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டும் என்ற கருத்து கிழக்குப் பகுதியில் காணப்படும் அரசியல் சார்ந்ததாகவே உள்ளது. அங்கு வாழும் பெரும்பாலான முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் பிரிவை ஆதரிக் கின்ற போதிலும் அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் பிளவுபட்ட கருத்தே நிலவுகிறது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக கிழக்கில் அபிப்பிராய வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவ்வாக்கெடுப்பு நடத்தப் படாமல் தள்ளிப் போடப்பட்டே வருகிறது.
இப்பிரிப்பு தொடர்பான வாதங்கள் யாவும் தற் போதைய அரசியல் பின்னணி சார்ந்ததாகவே உள்ளது. தமிழர் விவகாரத்தில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் மிக அதிகளவில் காணப்படுவதால் அவர்கள் தொடர்பான அச்சத்தின் விளைவே இத்தகைய பிரிவினை வாதங்களின் மூலமாகவே உள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னரான காலப் பகுதியில், தமிழ்ப் பிரதேசங்களின் அரசியலில் வடபகுதி அரசியல்வாதிகளின் ஆதிக்கம் நிறைந் திருந்தது. காலப்போக்கில் இவ் அரசியல் தலைமை களின் உள் முரண்பாடுகள் படிப்படியாக வெளிவர அவை பிரதேசவாத அடிப்படையில் விபரிக்கப்பட்ட தாலும் முஸ்லிம் மக்களின் நலன்கள் இவ் அரசியல் தலைமைகளால் கைவிடப்பட் டதாலும் கிழக்கு மாகாணப் பிரிவு தவிர்க்க முடியாதது 616ö00 நிலைமை ஏற்பட்டுள்ளது.
காலத் தவறுகளும் இன்றைய போராட்டத்தன்மைகளின் குறிப்பாக விடுதலைப் புலிக ளின் உள்கட்டமைப்பில் காணப்பட்ட முரண்பாடுகளும் பிளவுகளும் அதனைத்

Page 65
கிழக்கு மாகாணத்திற்கான தனி நிர்வாகம் அல்லது முஸ்லிம் மக்களுக்கான தனிஅலகுக்
கோரிக்கைகள் தற்போது நிலவும்
பிரச்சினைகளுக்கான
தீர்வுகளாக முன்மொழியப்படினும்
இவை புலிகளின் தமிழ் ஈழம் தமிழ்த் தேசியம் போன்ற கோட்பாடுகளின்
எதிரொலியாகவே உள்ளன.
தொடர்ந்து காணப்படும் கிழக்கு மாகாண அரசியல் மாற்றங்களும் கிழக்குப்பிரிவினைக்கான வாதங்களை மிகவும் ஊக்குவித்துள்ளன.
கிழக்கு மாகாண மக்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் அவ்வப்போது முன்னாள் தமிழரசுக்கட்சி பிரமுகர் ராஜதுரையின் விலகலின் போது வெளிவந்த போதிலும், ஆயுதப் போராட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதராகக் கருதப்படும் கருணாவின் பிளவு விடுதலைப்புலிகளின் உட்கட்டமைப்பில் மட்டுமல்லாது அவர்களது அரசியல் மையக் கோரிக்கையான தமிழ் ஈழத்திலும் சந்தே கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கிழக்கு மீண்டும் வடபகுதி அரசியல்வாதிகளின் ஆதிக்கத் திற்கு உட்படலாம் என்ற அச்சம் வெளியிடப் பட்டுள்ளது. வடக்கு -கிழக்கு இணைப்பினால் ஏற்படக் கூடிய நிர்வாக அதிகாரம் புலிகளின் கைகளுக்குச் செல்லாம் என்ற அச்சமும் காணப்படுகிறது.
கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் என்ற வாதங்கள் யாவும் விடுதலைப்புலிகளை மையமாக வைத்தே விபரிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களுக்கான அரச நிர்வாகத்தின் தேவை விடுத லைப்புலிகளை மையமாக வைத்துவிவாதிக்கப்படுவது மிகவும் பலவீனமானது. விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு நிரந்தரமானது என்ற அனுமானமே இவ்வாதத்தின் மூல எடுகோளாக உள்ளது. புலிகள் அதில் சிலகாலம் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் அவர்களே நிரந்தரமாக இருப்பார்கள் என எண்ணுவது பொருத்தமானது அல்ல. வரலாற்று அனுபவம் அதனையே உணர்த்துகிறது. விடுதலைப்புலிகளால் முன்வைக்கப்படும் தமிழ் தேசியம், தமிழீழம் எனும் கோட்பாடுகள் பல உள் முரண்பாடுகளைக் கொண் டவை. இவை சுலோகங்களாக உள்ளவரை தாக் கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அவை செயற்பாட்டுத் திட்டங்களாக மாற்றம் பெறும்போது அவற்றின் வெறுமை துலங்கி விடும். இக் கோட்பாடுகளை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு அப்பால் எடுத்துச் சென்று அவர்களால்நியாயப்படுத்த முடியாத நிலை உள்ளது. சர்வதேச அளவில் ஒப்பிட்டுக் கூறமுடியாத சிக்கலான வகையில் இவ் விளக்கங்கள் முன் வைக்கப்படுகின் றன. இவர்களின் இக் கோட்பாடு மட்டுமல்ல, அவற்றை
உயிர்நிழல் - ஏப்ரல் - யூன் 2006
 
 

அடைய மேற்கொள்ளும் அணுகுமுறைகள் மேலும் பல முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. இந்நிலையில் இதன் உள் அம்சங்கள் குறித்து அச்சப்படுவதில் அர்த் தமில்லை.
இத்தகைய கருத்துக்கள் கிழக்கின் பிரிவின் அவசி யத்தை நிராகரிப்பதாக கருதப்படக்கூடாது. பதிலாக இப்பிரிவின் தேவையின் நீண்ட கால விளைவுகள் குறித்தே எமது பார்வை செலுத்தப்படவேண்டும். கிழக்கு மாகாணத்தில் தற்போது எழுந்து வரும் அரசியல் விழிப்புணர்வுக்கு இக் கோரிக்கை ஓர் உந்து சக்தியையும், அர்த்தத்தையும் வழங்கலாம். இது அரசியல்வாதிகளின் பிரதான தேவையாகவும் இருக் கலாம். ஆனால் இப்பிரிவு அப் பிரதேசத்து மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவேற்றுமா என்பதே பிரதான கேள்வியாகும்.
வடக்கு, கிழக்கு மாகாண மொத்த மக்களினதும், குறிப்பாக கிழக்கு மாகாணமக்களினதும்,நலன்களை மைய்மாக வைத்தே இப்பிரச்சினை அணுகப்பட வேண்டும். இங்கு, முஸ்லிம் - தமிழ் என இனரீதியான பாகுபாட்டிற்குள் ஒர்நிர்வாகத்தை ஏற்படுத்துவது, அது இனப்பிளவுகளை மேலும் விரிசலாக்கவே வழி வகுக்கும். இரண்டு தனித்தனியான நிர்வாகங்கள் அமையுமானால் நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும். அரசினால் வழங்கப்படும் சிறிய தொகையின் பெரும் பகுதி நிர்வாகத்தின் செலவினமாகி விடும். தனி நிர்வாகம் எனில் அதிகளவுபணத்தை மீதப்படுத்தலாம். தனித்தனியான நிர்வாக அலகுகள் இன்றுள்ள அரசியல் சூழலில் பிரதேசவாதத்தை ஊக்குவிக்கும் கருவிகளாக மாற்றம் பெறும் வாய்ப்புண்டு.
வடக்கும் கிழக்கும் இணைந்த நிர்வாகம் ஒன்று உருவாக்கப்படுமானால் மத்திய அரசினால் வழங்கப் படும் பற்றாக்குறையான உதவிகளுக்கு எதிராக பலமான எதிர்ப்பை வழங்க முடியும். ஏனைய ஏழு மாகாண நிர்வாகங்கள் சிங்கள மக்களின் நலன்களை மையமாக வைத்துச் செயற்படும்போது, இந்நிர்வாகம் முஸ்லீம், தமிழ், சிங்கள மக்களின் நலன்களை நோக்கிச் செயற்படலாம். மொழிவாரிப் பிரதேசங் களாக இருப்பதால் மொழி, கலாச்சாரம் என்பவற்றை வளர்ப்பதற்கு தனி நிர்வாகம் வாய்ப்பாக அமையும். அபிவிருத்தித்துறைகளிலும் பொதுவான திட்டங்களை வரைந்து செயற்பட முடியும்.
வட கிழக்கிற்கான தனி நிர்வாகம் அமைவதன் முலம் பல சிறந்த திட்டங்களை நிறைவேற்றி முழு இலங்கைக்கும் மாதிரி நிர்வாகமாக மாற்ற முடியும் ான்ற நம்பிக்கைகள் இருந்த போதிலும் இன்றுள்ள அவநம் பிக்கையான, மிகவும் பிளவுபட்ட அரசியல் சூழலில் இணைந்த நிர்வாகம் சாத்தி பமா? என்பதே பெரும் கேள்வி பாகும்.
இங்கு நாம் பிளவுபட்ட சந் தேக நிலைமையினை மாற்று வதற்கான பொறிமுறையுடன் கூடிய ஓர் நிர்வாக அமைப் பையே தோற்றுவிக்க வேண் }ம். இதற்கான பொறி முறை

Page 66
யொன்று வட அயர்லாந்தில் தற்போது நடை மு: யில் உள்ளது. வட அயர்லாந்தில் உள்ள புரட்டா தாந்து மதத்தவர், பிரித்தானிய ஆட்சியாளர் செல்லப் பிள்ளைகளாக செயற்பட்டனர். வீடு வச வேலை வாய்ப்பு, பொது நிர்வாகம், பொலிஸ் எ வற்றில் கத்தோலிக்க மதத்தவர் பல தசாப்தங்கள மிகவும் திட்டமிட்ட வகையில் ஒதுக்கப்பட்டவர்க இதனால் இங்கு IRA தலைமையில் ஆயுதப் போராட் 50 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்றது. இ மதத்தவரிடையேயும் அவநம்பிக்கைகள் வளர்ர பாரிய இடைவெளி ஏற்பட்டிருந்தது.
நுாற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்டு வ பகை உணர்வுகள், நான்கு ஆண்டுகளுக்கு மு ஏற்படுத்தப்பட்ட பெரிய வெள்ளி ஒப்பந்தத்தின் மூ முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இரு சாராரும் ஒ நிர்வாகத்தில் செயற்பட சம்மதித்தார்கள். 6 அயர்லாந்திற்கென உருவாக்கப்பட்ட தேசிய அை பில் தேர்தலின் மூலம் தெரிவுசெய்யப்பட்டார்கள். 6 அயர்லாந்து தேசிய சபையில் புரட்டஸ் தாந் மதத்தவர் பெரும்பான்மையாக இருந்தபோதிலு அவர்கள் தமது பெரும்பான்மை பலத்தின் மூ6 நிர்வாகத்தை நடத்த முடியாதபடி புதிய பொறிமுக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் பிரகாரம் சபையின் தீர்மானங்கள் யா6 ஏகமனதாகவே எடுக்கப்படவேண்டும் என்ற அ படையில் ஒரு சாரார் இன்னொரு சாராரின்நலன்கை பாதிக்கும் வகையில் தீர்மானம் இயற்றிய பின் அதை வீட்டோ செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டது. இதன இரு சாராரும் ஏற்கும் பொதுத் திட்டங்களையேந6 முறைப்படுத்தும் நிலைமை ஏற்பட்டது. இதன ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க வேண்டியநிை ஏற்பட்டது. அவ்வாறு விட்டுக் கொடுக்கா தொடர்ந்து வீட்டோ அதிகாரத்தை பிரயோகிப்பு களாயின் சபையின் நடவடிக்கைளைத் தொடர் நடத்த முடியாதநிலை எற்படும். மக்களின் நலன்கள் இவர்கள் அக்கறை கொண்டிருப்பார்களாயின் விட் கொடுக்க வேண்டியநிலைக்குத் தள்ளப்படுவர்.
கிழக்கு மாகாணத்தில் தற்போ
எழுந்துவரும் அரசியல் விழிப்புணர்வுக்கு இக் கோரிக்கை ஒர் உந்து சக்தியையும் அர்த்தத்தையும் வழங்கலாம். இது அரசியல்வாதிகளின் பிரதான தேவையாகவும் இருக்கலாம். ஆனால் இப்பிரிவு அப்பிரதேசத்
மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவேற்றுமா என்பதே பிரதான கேள்வியாகு
 

yb டிப் Til
D60 ால்
του
0ல் ார் jgj ரில் நிக்
இன இணக்கம் என்பது முக்கியமான அம்சம். T அதற்கான முன்னெடுப்புகள்
எவ்வளவு உவப்பற்றதாக இருப்பினும் அவை அமுல்படுத்தப்படவேண்டும்.
இவ்வாறான ஓர் பொறிமுறை வடக்கு, கிழக்கு இணைந்த நிர்வாகத்திற்கு வழங்கப்படுமாயின் ஜன நாயக நெறிகளின் அடிப்படையில் பெரும்பான்மையின ருக்கு வழங்கப்படும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய விடாது தடுக்க முடியும்.
மனித சமூக வாழ்வில் சமூக நிறுவனங்களே பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன். அதிகாரங்களின் மூலம் மக்கள்படிப்படியாக நெறிப்படுத்தப்படுகின்றனர். அந்த அடிப்படையில் நோக்கும்போது ஆரம்ப முயற்சிகள் சிக்கல் நிறைந்தவையாகக் காணப்படினும் படிப்படி யான வளர்ச்சிகள் அதனை சீர்கலாச்சாரமாக வடிவ
மைக்க உதவுகின்றன.
கிழக்கு மாகாணத்திற்கான தனி நிர்வாகம் அல்லது முஸ்லிம் மக்களுக்கான தனிஅலகுக் கோரிக் கைகள் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக முன் மொழியப்படினும் இவை புலிகளின் தமிழ் ஈழம், தமிழ்த் தேசியம் போன்ற கோட்பாடுகளின் எதிரொலியாகவே உள்ளன. இவ்விரண்டு கோட்பாடு களில் காணப்படும் வெறுமையை முஸ்லீம் மக்கள் ஏனைய தமிழர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவை தமிழ் பேசும் சமூகத்தின் அரசியல்,
பொருளாதார, சமூக விழுமியங்களுக்கு ஏற்படுத்தக்
கூடிய எதிர்விளைவுகளை முன் வைக்க வேண்டும். புலிகளால் ஏற்படுத்தப்பட்டு வரும் அதிகார வெறித்
தனத்திற்குப்பணிந்து, மாற்றீடுகளைத் தேடி முஸ்லிம்
சமூகம் செல்லுமாயின் அது வலுவிழந்து செல்லும் ஓர் சமூகத்திற்குரிய அறிகுறியாகவே அமையும். சமூகத்தின் எதிர்காலமும் தேசத்தின் எதிர்காலமுமே அரசியற் கோட்பாடுகளின் அடித்தளமாக அமைதல் வேண்டும்.
இந்த வகையில்இனங்களுக்கிடையே காணப்படும் பகை நிலைமைகளைக் காரணம் காட்டி அதற்கான தீர்வாக தனித்தனி நிர்வாகங்களை தோற்றுவிப்பது இன முரண்பாடுகளைத் தணிக்க உதவாது. இன இணக்கம் என்பது முக்கியமான அம்சம். அதற்கான முன்னெடுப்புகள் எவ்வளவு உவப்பற்றதாக இருப்பினும் அவை அமுல்படுத்தப்படவேண்டும். இவ்வாறான ஓர் சிக்கலான நிலைமையில்தான் தீர்க்கதரிசனமிக்க அரசியல் தலைமையின் அவசியம் உணர்த்தப்பட
ഖങ്ങBib,
அரசியல் கட்சிகள் மத்தியிலே அதிகாரப் போட்டி வலுப்பெற்று, தீவிரவாத அரசியல் நெறிகள் கோலோச்சும் இத் தருணத்தில், நிதானமான ஆழ்ந்த கருத்துப் பரிமாற்றம் அவசியம் என்பதை இவ் விவாதங்கள் உணர்த்தும்.
15/04/2006

Page 67
கலைச்செல்வனின் ஸ்துால மறதியை மறக்கடிக்க முயன்ற ஒரு நாளில் அருந்ததியின் இயக்கத்தில் ஷோபாசக்தியின் பிரதியாக்கப் பகர்வின் தொடர்ச்சியாக இந்தப் பகிர்வுப் பிரதியாக்கம்.
23கவாரியாக குழந்தைகளின் - குழந்தை மையின் அழிப்பின் மூலம் கட்டப்படும் கலாச்சாரக் கோவில்களும் - யுத்த வெற்றிகளும் தீவிர விசாரணை செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானதும் அவசரமானதுமாகும்.
"நிலவுக்குள் அவ்வையார் முற்றம் கூட்டுகிறா" என்ற நிலாக்கதையோடு ஆரம்பிக்கிற சோறுாட்டல் மூலம் அவர்களின் புதைகுழிகளின் மீதான மூன்று பிடி மண்ணை அப்போதே போட்டு விடுகிறோம். இன்னொரு வளத்தால் - பிள்ளைக் கறி கொடுத்த சிறுத்தொண்டன்-தன்பிள்ளையின் பிணத்தை மறைத்தபடி அப்பருக்கு விருந்து கொடுத்த அப்பூதியடிகள் - போன்றோரின் குருட்டு விசுவாச ஆத்மீகத் தேடலை கொச்சைப்படுத்து கின்ற-புராணக் கதையாடல்கள் மூலமும் -அச்சில் வார்த்த ரப்பர் பாலாய் வடிவம் பெறாத வடிவங் களாய் தறுக்கணித்துப் போய் குழந்தை முகங் களும் கோர மனங்களுமாய் பாடம் போட்டு, அதே வழியில் வந்த வளர்ந்தோர் சமூகம் தம் மரணத்தின் பின்னான வெற்றிடங்களை நிரப்புவதில் "தாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்" என்று குரூரத் திருப்தி கொள்கிறது.
இந்த நுாற்றாண்டின் நவீன சமூகக் கட்ட மைப்பில் குழந்தைகளைக் கையாளல் ஒன்றும் அனிச்சை நிகழ்வல்ல.
நவீன ஆயுதத் தொழில்நுட்பத்தில் குழந்தை களும் கையாளக் கூடிய வடிவமைப்புகளைச்
செய்து நீண்ட கால வாடிக்கையாளர்களாய்
யுத்தமுனைகளுக்கு அனுப்பிவிடுகிற மேற்கு நாடுகள் ஒரு புறம் - வரைபடங்களில் ஒரு தடிக் குச்சியினால் படை நகர்த்தி தங்கள் பட்ட யங்களை உயர்த்திக் கொள்ளும் உள்ளுர்த்
9
@
 
 

ராசன் றஜின்குமார்
நளபதிகள் ஒரு புறம் - மைதானத்தின் வெளியில் இருந்து ரசிக்கும் பற்றாளர்கள் ஒரு புறம்.!
யுத்த தேசத்தில் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதாக எந்த நிறுவனமயப் டுத்தப்பட்ட அமைப்புகளும் யுத்தப் பிரதேசங் 5ளில் உள்ள குழந்தைகளை மீட்டெடுத்து கந்தகப் புகையற்ற இடத்தில் சுவாசிக்க விடுகின்ற ாந்த ஒரு முயற்சியையும் செய்ததாக இன்று வரையிலான சரித்திரங்கள் கூறவில்லை.
இதனால்தான் யுத்தம் அநாதைக் குழந்தை 5ளை உருவாக்குகிறது. அநாதைக் குழந்தைகள் புத்தத்தை நீண்ட காலம் தக்க வைப்பார்கள் என்ற 1ழற்சிப் பொறிமுறை நிலைத்திருக்கிறது.
குறிப்பாக, சமூகத்தில் குடும்ப வாழ்முறைாடசாலை உறவு - படிப்பு முறை போன்றனவே ாசிசத்தின் ஊற்றுக் கண்கள்.
காதலும் - காமமுமே வன்முறை சார்ந்ததான 5மிழ்ச் சமூகத்தில், யுத்தமும் மரணங்களும் இயல்பு வாழ்வாக வரித்துக் கொள்கின்ற இலகுத் ன்மை விதியாக இறுகிப்போய் உள்ளது.
வளர்ந்தோர் தாங்கள் பயிர் நடும் வேலியாக உள்ளதில் பரவசமடைகிறார்கள்
குழந்தைகளிடம் பொய்களை மாத்திரமல்ல ாங்கள் உண்மைகளென வரித்துக்கொண்டவை ளையும் கூறவேண்டாம். அவை அவர்களுக் 5ரியவை அல்ல.
என் இனிய விதிவிலக்குகளே! - ஒத்திகை ழுங்கின்மைகளையும் - கால அவகாசமின்மை )யயும் - குறைந்தது ஒரு நிலைக் கண்ணாடியின் )ன் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய முகபாவங் ளையும் - ஒரு குழந்தையின் முகம் அழும்போது ராஜாப் பூப்போன்றிருப்பதால் அதைச் சதா ழவைத்துப் பார்க்கின்ற மாலதி மைத்ரியின் ங்கிரக் கவிதைகளையும் கடந்து உங்கள் கழ்த்திக் காட்டல் - பட்ட செடியின் கடைசி லர்களாய் மகரந்தப் பரவலுக்காக - தும்பியை - தனியை - ஒரு வண்ணத்துப் பூச்சியை - வீசும்

Page 68
காதலும் - காமமுமே வன்முறை சார்ந்ததான தமிழ்ச் சமூகத்தில், யுத்தமும் மரணங்களும் இயல்பு வாழ்வாக வரித்துக் கொள்கின்ற இலகுத்தன்மை விதியாக இறுகிப்போய் உள்ளது.
தென்றலை அழைப்பதாய் உணர்கிறேன். ஏனெனி வெற்று வரிகளாக்கப்பட்ட எண்ணற்றவைகளி இழப்புக்கள் - வெறும் புள்ளிவிபரங்களாக்கப்பட் பெரு நிகழ்வுகள் - சரித்திரத்தை மாற்றி மைக்கும் மறதிகள் அதிகாரம் சாறும் மாம கதைகள் - என்கிற எல்லாப் டம்மாத்துக்களுக் மிடையில் சிக்கி உயிர்ச்செயல் மிதந்து தத்தள கிறது. பிறந்த இட மீட்பும்-கட6யுளின் இல்லங்கள் மீட்பதுமான தினப்போர் தேசத்தின் புத் து புத்திரிகளே! இவை மேற்குலகிலும் 10 து ராண்டுகளுக்கு மேலாய் தொடர்ந்தவைதான்.
விஷ வாயுவில் இருந்தும் சித்திரவதை முக களில் இருந்தும் தப்பிய யூத இனம் பாஸ்பிய்தி என்கிற தினக்கோ லைப் பரப்பை உருவாக் கின்ற குரூர முரண் எமக்குப் பாடமாகிறது.
னேறுவேறு முறைகளில், வேறுவேறு கணித தில் உடல்களைக் கொன்று குவித்துக் கொன ருக்கும் துங்காமணித் தீவில் - எல்லோரைப் ஒரே தர்க் பத்துக்குக் கொண்டு வருகின் வன்முறையையும் மீறி வித்தியாசங்கள்
 

தைகளிடம் போப்களைக் கூறாதீர்கள்
ன்ே
ரத் ് பும் *)
இயக்கம் அருந்ததி
வேறுபாடுகள் பன்மைகள் மட்டுமே வாழ்தலின் அர்த்தமும் நியதியும் என்பதை ஒப்புக் கொண்டு குழந்தைகளை - குழந்தைமையை அவர்களிடமே ஒப்படைப்போம்.
நமது குழந்தைகள் எங்களைக் கேட்டுப் பிறக்கவில்லை.
அவர்கள் எங்களைக் கேட்டு சுவாசிக்க வில்லை.
அவர்கள் எங்களைக் கேட்டு உடம்!! பிரட்டவில்லை.
அவர்கள் எங்களைக் கேட்டு புவியிர்ப்பைப் சமன் செய்து எழுந்து நடக்கவில்லை.
அவர்களை அவர்களிடமே ஒப்படைத் து விடுவோம்.
மானங்களைக் காவல் செய்யும் மயான அரசியலில் இருந்து வெளிவருவோம்,
என் இனி குழந்தைகளே!
காலச் சுழற்சியின் அகழ்வில் அதன் தார்வில் உங்களை நான் குழந்தைகளாகவே நேசிக்கிறேன்.
மரணித்துப்போன என் இனிய தழந்தைகளே! உங்கள் புதைகுழிகளின் மீது நான் மண் துரவுகிறேன். முதலாம் பிடி மண் தமிழுக்காக! இரண்டாம் பிழமண் மண்ணுக்காக மூன்றாம் பிழமண் பிணத்துக்காக! மனதில் எழுவதோ புரட்சியின் பாடல்/
மனதை எரிப்பதோ புத்த யதார்த்தம்'
பிரதியாக்கம்: ராசன் றஜீன்குமார் []'], []3.2[]']s
உயிர்நிழல் E ஆப்ரல்-புன் 20

Page 69
தேம்நிறைந்ததே உலகு! புரி அது அப்படித்தான்! அதுவே அதன் அழகுங்கூட! எப்
மனிதர், நாம்தான் பேதலித்துப்போய் இருக்கின் பெ றோம். நாங்கள்தான் எதையும் பேதப்படுத்திப் ெ பார்க்கின்றோம். எதற்கும் வரைவிலக்கணம் வகுத்துக் ம6 கொண்டுகிணற்றுக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நி இயற்கையின் பேதங்கள் ஏராளம். மரம், செடி, டெ கொடி, ஊர்வன, பறப்பன.நீர்வாழிகள், முலையூட்டிகள் க ஒருகல உயிரினம், ஏன் கிருமிகள் என இன்ன பிற இ சீவராசிகளிடையேயும், பேதம் இருக்கின்றது. மண், செ மலை, நீர், காற்று, ஏன் சேதன, அசேதன மூலக்கூறு மீ களிடையேயும் அணுக்களிடையேயும் பேதம் பில் நிறைந்தே கிடக்கிறது. இப்படி பேதம்நிறைந்ததுதான் மு இவ்வுலகம். இப்படியே இருப்பதுதான் இயற்கை. அவை பிற அப்படியே அவையவையாகவே இருந்திடவும் வேண்டும். இ! இயற்கையிலும் வாழ்க்கையிலும் பேதம் இல்லா தே விட்டால் அழகிருக்காது, சுவையிருக்காது. இப்படி ஆ பேதம் என்பது இயற்கையின்நியதியாக இருக்கையில் மு. நாம் பேதத்தையே பேதப்படுத்திப் பார்ப்பதுதான் இட (3 g560) D. 6 உயிரினங்களில் ஆணும் பெண்ணும் அவர்களுக் கி கிடையே பேதங்களும் இயற்கையானதே. ஆண்ஆனா இ கவும் பெண் பெண்ணாகவும் இருந்திட்டால்தான் நீர் அவர்களிடையே உறவிருக்கும். இதில் உயர்வு, நி தாழ்வுபார்த்தால் அந்த உயிரினத்தின் அடையாளமே டெ இல்லாமல் போய்விடும். இதை மனிதன்தான் நன்கு அ
ஆணும்
உடலி இது இயற்கையானது. இயற்கையின் அதேபோல் அறிவும் ஆற்றலும் ஆ
கூக்குரலிட முடியாது. ஏனெனில்
இயற்கையானவையல்ல. ே சேர்ப்பதை விட்டுவிட்டு மறி
உயிர்நிழல் !!6ổi 2006
 
 

அருண்
ந்துகொள்ள வேண்டும். ஏனெனில், மனிதனைத்தவிர வறு உயிரினங்கள் பேதம் பார்ப்பதில்லை. நாம்தான் ம்மிடையே சண்டை போடுகின்றோம். ஆண் உசத்தி பன்றும் பெண் உசத்தியென்றும் கூறு கட்டி நின்று காண்டு கொடி பிடித்து வாக்குவாதப்படுகின்றோம். னிதனின் உறுப்புகளும், ஹோர்மோன்களும், றமூர்த்தங்களும்,உணர்வுகளும், ஆணுக்கும் பண்ணுக்கும் வெவ்வேறே. இவை தொழிற்பாடு ரூக்காக, ஈர்ப்புக்காக தேவை கருதி பேதப்பட்டு ருக்கின்றன. இங்கு ஆணுக்கேன் கருப்பை, காங்கை இல்லையென்றோ பெண்ணுக்கேன் தாடி, சை இல்லையென்றோ வாதிட முடியாது. பெற்ற ள்ளைக்குப் பாலூட்ட மாட்டேனென்று அடம் பிடிக்க டியாது. ஏனென்றால் ஆணும் பெண்ணும் இருவேறு ரவிகள். உடலியல் ரீதியில் சமனானவையல்ல. இது யற்கையானது. இயற்கையின் சமநிலைக்குத் நவையானது. அதேபோல், அறிவும், ஆற்றலும், ,ளுமையும் பறிபோய்விட்டதென்று கூக்குரலிட டியாது. ஏனெனில், அவை சேர்ந்தே வந்தவையல்ல. பற்கையானவையல்ல. சேர்த்துக்கொள்ள வேண்டி வை. சேர்ப்பதை விட்டுவிட்டு மறித்து வைத்திருக் றார்கள் என்று குற்றஞ்சாட்ட முடியாது. தடைகள் ருந்தது என்பதை மறுக்கவில்லை. தடைகள் ங்கியதே கடந்த காலமாகிப் போய்விட்ட பின்னே கழ்காலத்தில் வாதங்கள் அவசியமில்லாதது. பண்நிலைவாதமும் ஆண்நிலைவாதமும் இங்கு வசியமில்லாதது. பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப்
பெண்ணும் இருவேறு பிறவிகள். யல' ரீதியில் சமனானவையல்ல. ர் சமநிலைக்குத் தேவையானது. ளுமையும் பறிபோய்விட்டதென்று அவை சேர்ந்தே வந்தவையல்ல. சேர்த்துக்கொள்ள வேண்டியவை. த்து வைத்திருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்ட முடியாது.

Page 70
பெண்நிலை Lífb( தனித்து வா எழுதியும் கை தனித்த தாய்மார்
ஒற்றைப் பெற்றோர்
பெண்ணும் அவசியமாக இருப்பதுதான் இயற்கையின் சமநிலைக்கு அவசியமானது.
ஒரு உயிருடல் தன்னையொத்த இன்னொரு உயிருடலுடன் புணர்ந்து தன்னையொத்த புதிய உயிருடலை உருவாக்குமாயின் தம்முள் புணர்ந்த அவ்விரு உயிருடல்களும் இனம் எனக் கூறிக்கொள் ளப்படும் என்று விஞ்ஞானம் விளக்கங் கூறிக்கொள் கிறது. அதையும் மீறிநாங்கள்தான் மொழி, மதம், சாதி, வட்டாரம், குறிச்சி, கிராமம், ஊர், நகரம், மாகாணம், மாநிலம், நாடு, கண்டம் என்று பிரித்து வைத்துக் கொண்டு பல இனங்களாகப் பிரிந்துநிற்கிறோம்.
இதனால் என்னத்தைக் கண்டுவிட்டோம், ஆளை யாள்பகைத்துக்கொண்டு சண்டையிட்டுநிம்மதியற்று வாழ்வதைவிட்டு என்னத்தைத்தான் சாதித்து விட்டோம்? ஒரே மதத்துக்குள்ளேயே தர்க்கம். கிறிஸ்தவ மதத்துக்குள்ளேயே நுாற்றுக்கணக்கில் பிரிவுகள் - அதுஅதற்கென்று கொள்கைகளும் விளக்கங்களும், இஸ்லாமில் வெவ்வேறு இறை தூதரின் பெயரைச் சொல்லிக்கொண்டு பேதப்பட்ட வரை குண்டு வைத்து கொலை செய்யுமளவிற்கு விரோதப்பட்டுநிற்கிறோம்.
ஈழத்தில் தமிழனுக்காக நாடு உருவாக்கப் போரிடுவதாய் சொல்லிக்கொண்டு என்ன செய்கிறோம்? ஒருமித்து நிற்கிறோமா? தமிழ் தாய்மொழியாகப் பேசுபவர்களையே தமிழனுக்காக போராடுவதாய் கூறிக்கொள்ளும் எந்த அமைப்பும், ஏன் எந்தவெகுசன ஸ்தாபனமும்கூட தமிழனாய் ஏற்றுக்கொள்ளவில் லையே! இன்னும் சோனகர்கள், மலையகத் தமிழர் என்றுதானே பாடப்புத்தகத்திலும் பிரித்து வைத்தி ருக்கிறோம். முஸ்லிம்கள், மலையகத் தமிழர், இந்திய வம்சாவழித்தமிழர் என்று பிரித்து எழுதாமல், பேசாமல், நினைக்காமல் எப்போது எல்லாரையும் தமிழர் என்று ஒற்றைப்படக் கூறிக்கொள்கிறோமோ அப்போதுதான் நாம் எமக்கென்று ஒரு நாடு கேட்க உரித்துடை யவர்கள். மதத்தை வைத்துப்பிரித்திருந்தால் சைவம் கிறிஸ்தவம் என்றும் பிரித்திருக்க வேண்டுமே! முஸ்லிம் என்று மட்டும் ஏன் பிரிக்கிறீர்கள்? பத்திரிகைகள் முஸ்லீம்கள் என்று தமிழர்களிலிருந்து பிரித்து எழுதுவதை எப்போது நிறுத்துவார்களோ அப்போது தான் சாதாரண மக்களும் பிறநாட்டவர்களும் முஸ்லிம்களும் தமிழர்களே என்றும் அவர்கள் தாய் மொழி தமிழென்றும் பேதமற அங்கீகரிப்பார்கள். நாங் களே பிரிந்து நின்றுகொண்டு மொழியின் பெயரைச் சொல்லிஎமக்கொரு இராச்சியம் அமைப்போம் என்றால் எப்படி?அவ்வாறுநினைக்காது முழு இலங்கையையும்
 

வாதிகளும் ஆண்நிலைவாதிகளும் த இருப்பது சுகம் என்பது போலவும் ழ்வதே சுதந்திரம் என்பது போலவும் தத்தும் இயங்கியும் கொள்வதனால் கள் தனித்த தகப்பன்மார்கள் என்று வாழ்வு முறை அதிகரித்து வருகிறது.
இது ஆரோக்கியமானதல்ல.
ஒரு தமிழனால் ஆளமுடியும் என்று எவரும் நினைத்த துண்டா? சிங்களம் பேசுவோரைநாம் பேதப்படுத்தியே வைத்திருக்கிறோம்.
பேசும் மொழியைத் தவிர எமக்கும் அவர்களுக்கும் என்ன வேற்றுமை? அவர்களும் மனிதர்களே! மொழி யைத் தவிர்த்து மக்கள் முன்னேற்றக் கொள்கை களுடன் நாடு தழுவிய கட்சியை உருவாக்கி முழு இலங்கை மக்களினதும் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்திட எந்தத் தமிழனும் ஏன் முயலவில்லை. இன்னமும் அது சாத்தியந்தான். நாம் புலம் பெயர்ந்து வந்தபின் முன்னமே அறிந்திராத எத்தனையோ மொழிகளை பேதம் காட்டாமல் பேசி எமது அலுவல் களைச் செய்யவில்லையா?அருகில் இருக்கும் சிங்கள மொழியை ஏன் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போயிற்று? பேதம் பார்க்காது விட்டிருந்தால், சிங்கள மொழியையும் இன்னொரு மொழியாக ஏற்றிருந்தால் எப்பவோ ஒரு தமிழன் இலங்கையை ஆண்டிருப்பான். இன்னொரு மொழியை பயில்வதால் தாய்மொழி அழிந்துபோய்விடாது.
தமிழன் என்று சொல்லிக்கொண்டு இந்தியத் தமிழன், இலங்கைத் தமிழன், மலேசியத் தமிழன் என்று ஏன் பேதப்பட்டு நிற்கிறோம். புலம்பெயர்ந்து வாழும் போது முகங்கொடுக்கும் இனத்துவேசத்தையும் அடக்குமுறைகளையும் அனுபவித்த பின்னாவது நாம் காவி வந்திருக்கும் மன அழுக்கை அவிழ்த்தெறிந்து விட்டோமா!துறந்துவிட்டு வந்த ஊரை, சாதிப்பிரிவை, சங்கங்களை நகல் எடுத்துக்கொண்டு இங்கு ஒன்றுகூடல்களும் இராப்போசன விருந்துகளும் வைத்துக்கொண்டு மனஅழுக்கோடு வாழுகின்றோம். நாம் சுத்தமாக இருந்தால்தான் இந்தத் தேசங்களில் எம்மீது காட்டப்பட்டு வரும் நிறத்துவேசங்களை, இனத்துவேசங்களை இல்லாது ஒழித்து எல்லோரும் மனித இனந்தான் என்ற உண்மையை இந்நாட்டவர்க்கு புகட்டமுடியும். ஆனால் புலம்பெயர்ந்ததில் ஒரு ஆறுதல் இந்த சந்ததி இல்லாவிட்டாலும் இனிவரும் சந்ததி இந்த அழுக்குகளை வெளுத்துவைக்கும் எனபதுதான.
சூழல் மாறியிருப்பது ஒரு வகையில் நன்மை யெனினும் இன்னொரு வகையில் பாதகமே. ஆணும் பெண்ணும் சமன் என்று கூறிக்கொள்ளும் இந்தச் சூழலில் எதில் சமன் என்று சரியாகப் புரிந்து கொள் ளாமல் ஆணும் பெண்ணும் தம்மிடையே உயர்வு,தாழ்வு பார்ப்பதால் குடும்பம் என்ற நல்லிணக்கம் ஊமைக் காயமாய்மாறிப்போயிருக்கிறது. இதனை ஊதிப்பெருப் பிப்பதுபோல் பெண்நிலைவாதிகளும், ஆண்நிலை
உயிர்நிழல் - ஏப்ரல் - யூன் 2006

Page 71
ஆணும் பெண்ணும் மன குடும்பம் என்றால் கன அனுசரித்துப்போகவேண்டும் எ6 உண்மையில் அது த
ஆற்றாமையை ஆதங்கத்ை உட்கருத்தையுங்கொன வைத்திருப்பது உருப்பெருத்து எர மனைவியைக் கண அவரவர்களாகவே அங்கீகரிப்பது
“வாதிகளின்" வா
வாதிகளும் பிரிந்தே இருப்பது சகம் என்பது போலவும், தனித்து வாழ்வதே சுதந்திரம் என்பதுபோலவும் எழுதியும் கதைத்தும் இயங்கியும் கொள்வதனால் தனித்ததாய்மார்கள். தனித்த தகப்பன்மார்கள் என்று ஒற்றைப் பெற்றோர் வாழ்வு முறை அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியானதல் குடும்பத்தைக் குலைப்பதே பெண், ஆண் நிலை வாதம் எனில் அதை ஒழித்துவிடவேண்டும்.
இவர்கள் பேதப்படுத்தலில் குளிர் காயும் :ே கொண்டனர்கள். பெண்நிலைாைதம் பேசிக்கொண்டு கணவனைப் பிரித்து வைத்துக்கொண்டாம் ஆன் சுகம் தேடுபவர்கள். ஆண்நி:ைாதம் பேசிக்கொண்டு மனைவியைப் பிரித்து வைத்துக் கொண்டாலும் பெண் சுகம் தேடுபவர்களினர்கள். இவர்கள் பேச்சில் உருவி எத்தனையோ அப்பானிக் கணனன். பானவியர் குடும் பத்தை உடைத்துவந்துகொண்டு தம் சந்ததியருக்கு வழிகாட்ட முடியாது இருளில் நிற்கிறார்கள்,
ஆணும் பெண்ணும் மனமொத்து வாழ்வதுதான் குடும்பம், குடும்பம் என்றால் கணவனும் மனைவியும் ஆனையாள் அனுசரித்துப் போகவேண்டும் என்றே எல்லாரும் சொல்வதுண்டு. உண்மையில் அது தவறா னது அனுசரித்தல் என்பது ஆற்றாமையை ஆதங் கத்தை அடக்கிணைத்திருப்பது என்ற உட்கருத்தையும் கொண்டது. அதுதறைானது. அடக்கி வைத்திருப்பது உருப்பெருத்து எந்நேரத்திலும் வெடிக்:ங்கூடியது. மனைவியைக் கணவனும், கணவனை மனைவியும் அவரவர்களாகவே அங்கீகரிப்பது என்பதுதான் குடும்பம். ஆதலால் "வாதிகளின்" எார்த்தையைவி வாழ்க்கை மெய்'
ஒரு சந்ததியை உருவாக்குவதுதான் ஒரு இனத் தின் இருப்புக்கான யடமை. இதனை ஒரு ஆணாலோ பெண்ணாலோ தனித்து செய்துவிட முடியாது. அதே போஸ் ஆனும் ஆணும் சேர்ந்தோ பெண் 3றும் பெண்ணும் சேர்ந்தோ சந்ததியை உருவாக்க முடியாது. ஆணும் பெண்ணும் சேர்வதே இங்கு இயற்கையின் கட்டளை. அதற்கேற்பவே ஆணுக்கும் பெண்ணுக்கும் அயைபவங்கள் அமைந்திருக்கின்றன. இவையெல்லா வற்றையும் மறுதலிப்பதுபோல நாம் புலம்பெயர்ந்து வாழும் இந்நாட்டுத் திருமணச் சட்டங்கள் ஒருபால் வாழ்வை அங்கீகரிப்பதாய் மாறிவருவது ஆண்
ஏப்ரல்-பூன் 2006
 

மொத்து வாழ்வதுதான் குடும்பம். வனும் மனைவியும் ஆளையாள் ண்றே எல்லாரும் சொல்வதுண்டு. தவறானது. அனுசரித்தல் என்பது தை அடக்கிவைத்திருப்பது என்ற ண்டது. அது தவறானது. அடக்கி ந்நேரத்திலும் வெடிக்கக்கூடியது. ாவனும் கணவனை மனைவியும் என்பதுதான் குடும்பம். ஆதலால் ர்த்தையைவிட வாழ்க்கை மெய்
வர்க்கத்தையும் பெண் வர்க்கத்தையும் இருவேறு உயிரினமாக மாற்றி சந்ததியை உருவாக்க முடியா: அழிந்துபோகும் நிலைக்கே வழிகோலப் போகிறது. மனித இனத்தில் ஆறும் பெண்ணும் பேதத்துடன் இருப்பதே இயற்கையின் தேவை. ஆனால் அலன் பிடையே மனபேதங்கள்தான் தேவையற்றவை. சமத்துவம் பேணுவதாகவும் சமவுரிமை கொடுக்கிறோம் என்றும் கூறிக்கொண்டு மனபேதலிப்புகளைத் திருப்திப் படுத்த கொண்டுவரப்படும் இத்த: சட்டங்கள் மனிதனுக்கு சாவுமனி
புலன்கள் ஐந்தும் ஆரம் அறிவை ஆற்றலை வளப் படுத்த இருக்கின்றதே.பல்லாமல் அவையைக்கொண்டு நிறு, த மொழி பேதுடன் வளர்தெடுக்கவல்ல, இதற்கெல் முடிக்காரணம் மனம் என்றும் மாய முடி அபள்தான். மனம் என்பது பழக்கி எடுக்கக் கூடியதே. ஆனால் மனிதர் நாம் செக்கில் பூட்டப்பட்டு அதே தடத்தில் வலம்வந்து கொண்டு இருக்மின்றோம். வெளிவர வேண்டும். திறந்த மனதுகளாய் அற்ப வேறுபாடுகளை நுணுக்கிப் பார்க்காமல், மற்றவரை அடிமைப்படுத்தநினைக்காமல், மற்றனர்மீது ஆனந்மை செலுத்தாமல், ஆண் - பெண் தவிர மனிதரில் பேதம் இல்லை என்று பழக்கப்படுத்திவிட்டால் உலகம் அனாதி பெறும். அது எந்நாளோ?

Page 72
Jen ĝis ĉipa
ரவீந்திரன் பிர
2006ம் ஆண்டு மார்ச் மாத கலைச்செல்வனின் நினை மறக்காத மனமுகமாய் எங்கள் ரவீந்திரன் பிரதீபனின் போட்டோசி
இதையொட்டி இவ
சுசீந்திரன் - ராசன்
நீங்கள் எவ்வாறு புகைப்படத்துறைக்கு வந்தி முதலில் நான் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருந்தே அதற்குப்பிறகு வேலைகளுக்குப் போய்க்கொண்டிருந் கிடைத்தது. அங்கு, Creations செய்யும்போது அத படங்களிற்கு Creati01: சேய்யும்பொழுதுதான் என் கண்டுபிடித்தேன்.
புகைப்படக்கலை மூலமாக என்ன முயற் நினைக்கிறீர்கள்?
Nature போட்டோகிராபி போன்ற இன்னோரர் photographerஆக இருந்து இந்தப் பதிலைச் சொல் என்னுடைய கருத்தின்படி ஆசியா ஆபிரிக்கா போன்ற விலை உயர்ந்த கலைப்பொருளாக வந்து சேருக விற்கப்படுகின்றன. ஆனால் நான் நினைக்கிறே வெளிப்படுத்துகிற ஒரு புகைப்படம் அதே இடத்தில் அர் அப்போதுதான் ஒரு ஆவணமாக ஆக ஒரு போட்டோர் போட்டோகிராபி எப்போதுமே காலத்தின் ஒரு மிக போக விரும்பாத ஓர் இடத்தின் கடந்த காலத்தின் பதி உள்ள சாராரிடம் போய்ச் சேரும் ெ ாழுது அந் பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியும், இது விடப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினக்
நீங்கள் தெரிவு செய்திருக்கும் இந்தக் கலைை நிறைய ரிஸ்க் எடுக்கவேண்டி இருக்குமல்ல6
நான் இன்னும் அது செய்யவில்லை. நான் இல்ங்ர்ை அதற்குரிய வசதி ாைய்ப்புகள் எனக்கு குறைவாகத் படங்கள் எடுக்கிறேன். ஆனால் எனக்கு அது பிரச்
இதழ் 28
 

போட்டோகிராபி
திமதிப் பொறித்தில்
தீபனுடன் ஓர் உரையாடல்
தொகுப்பு: மானசி
ம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த * கலைச்செல்வன் நிகழ்வுகளில் கிராபி கண்காட்சியும் இடம் பெற்றது.
நுடன் உரையாடியவர்கள்
றஜின்குமார் = லசஷ்மி
ரகள்?
ன், சினிமாவில் காட்சி தொடர்பான விருப்பங்கள் இந்தது. தபோதுAdobe Photoshopஇல் வேலை செய்யும் பந்தர்ப்பம் ல் வேலை செய்யும் விருப்பம் அதிகரித்தது. அதாவது ாக்கு போட்டோகிராபி மீது இருக்கும் ஆர்த்தை நான்
சிகளை சாதனைகளைச் செய்யலாம் என்று
ஒன போட்டோகிராபி வகைகளைத் தவிர்த்து uேrnal லலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய பார்வையில் நாடுகளில் எடுக்கின்றFre Art படங்கள் ஐரோப்பாவிற்கு ன்றன. இங்குள்ள கவரிகளில் ஆப்படியான படங்கள் தன். இந்தயாவில் அவர் ஒரு 1I են Լl|bl:III நிலையை து வசதியாக இருக்கிற மக்கள் முதலில் பார்க்க வேண்டும், கிராபிக் கலை பிரயோசனப்படும் ச் சிறந்த பதினாடி இருக்கும், எல்லாராலும் போகமுடியாத ாை, இருக்கலாம். இந்தப் பதிவு:ள் அதற்கு அந்நியம11 தக் காலத்தையும் நிகழ்வையும் மிக இலகுவாய்ப் பார்வையாளர்களிடத்தில் மற்டெல்டா ஊடகங்களையும் க்கிறேன்,
ய ஆத்மார்த்தமாகச் செய்வதென்றால் அதற்காக JIT?
கபில் இருக்கும்போது கொஞ்சப்படங்கள்தான் எடுத்தேன். தான் இருந்தது. ဖါး၊y { ரிடக்கு வந்த பிறரதுதான் படப் Fişier:Faisaris. S'il cc Windom i Jiji" i da CLI ment 57 til
| N நிழல் 0 ஏப்ரல்-பூன் 20,

Page 73
8UTŮ (8LTUTL
ருக்கிறேன். அதைப்பற்றிநண்ப ரொருவர் ரென்ன Comment இல் அந்த இடத்தைப் பார்த் தால் சரியான ஆபத்தான இடம் போல் தெரிகின்றது. அங்கு இருக்தம் ஒரு சிறிய இரத்தத் துளிபnட ஆபத்தானது. அத னால் கடினமாக இருக்கும்படி சொன்னார்.
நான் ஆந்த இடத்திற்தப் செல்லும்போது படிகளில் மலம் கழித்திருந்தது. அநேகர் அங் தப் படிக்கட்டுகனைக் கடந்து சடப் போகமாட்டார்கள். ஆனால் அங்கிருக்கும் நிலை மையைப் படம் பிடிப்பதென்றால் இதைத் தவிர்க்கமுடியாது.
இலங்கையில் மிகச் சிறிது காலம் புகைப்படங்களை எடுத்துவிட்டு ஐரோப்பாவில் படம் எடுக்க வருகிறீர்கள். இந்த இரண்டு இடங் களிலும் உங்கள் அனுப வத்தை எவ்வாறு உணரு கிறிர்கள்?
பாரியில் இருக்கிற அதே மாதிரியான நிலைமை அங்கும் இருக்கின்றது. ஆனால் அங் குள்ள கிளப்புகளுக்கு சாதார ணமாக வசதி இல்லாத நாங் கள் செல்வதென்பது முடியாத காரியம்.
அப்படி இருந்தும் நான் அந்த கிளப்புகளில் சேருவ தற்கு முயற்சி செய்தேன். அங்கு எல்லாமே சிங்களத்தில் இருந்ததாலும் எனக்கு சிங்க னம் எழுத வாசிக்க தெரியாத தாலும் அவற்றுள் புதுவதற்கு முடியாதநிலைதான் இருந்தது. சாதார ணமாக பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பவர்களும் சிங்களமொழி தெரியாதவர்களும் அதற்குள் போய்ச் சேர முடியாது.
ஐரோப்பாவில் சர்வசாதாரணமாக புத்தகக் கடைகளில் போட்டோகிராபி தொடர்பான சஞ்சிகை களை வாங்க முடியும், ஆனால் இலங்கையில் அவற்றை கிளப்புகளில் மட்டும்தான் வாங்க முடியும்.
இங்கு எதையும் பேறுவதற்கான வழி இலகுவாக இருப்பதால்தான் சாதாரனமாகப் பலரையும் இதற்குள் கொண்டு போதும். ஆனால் இலங்கையில் இது மேட்டுக் குடிக் கலையாக இருக்கின்றது.
இலங்கையில் கிளப்பில் இருக்கும் போட்டோகிராபர் களுக்கு இங்கிருந்து தகவல்கள்ைப் பெற்றுக் கொள்ளும் விளங்கள் அவர்களுக்கு உண்டு.
உயிர்நிழல் ஏப்ரல் - யூன் 2006
 
 
 

======
Photo: Ra Weemdran Pradee
புகைப்படக் கலை இன்றைக்கு அதிக லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்றாக இருப்ப தாகக் கருதப்படுகின்றது. அதேபோல் அதற் கான செலவுகளும் அதிகமாக இருக்கின்றது. அதனால் இலங்கை, இந்தியா போன்ற நாடு களில் இருக்கும் புகைப்படக் கலைஞர்கள் இவற்றையும் மீறி முன்னுக்கு வரமுடியும் என்று நினைக்கிறீர்களா?
ஒரு 3 வருடங்களுக்கு முதல் என்று சொன்னால் ஒரு கமராவை வேண்டுவதென்பது சுலபமானதல்ல, ஆனால் இப்போது அது ஒரளவு சுருங்கி இருக்கின்றது - புதிய ரெக்னோலஜி அதைச் சுருக்கி இருக்கின்றது. டிஜிட்டல் ரெக்னோலஜியில் இது இன்னும் நன்றாக

Page 74
குறைந்துள்ளது. பிலிம் டெவலப் செய்யும் செல்சி தவிர்க்கப்படுகின்றது. ஆனால் இலங்கையில் இருச் தும் ஒருவருக்கு jaurnal போட்டோகிராபி செய்கி தற்கான வாய்ப்பு அங்கு கிடைப்பது சந்தேகமே. ஏன் என்றால் நான் இங்கு வேண்டி வைத்திருக்தம் கமராவை, இலங்கையில் இருந்திருந்தால் வேணன்: இருப்பேனா என்பது கேள்விதான். அது முடியாதி விடயம். இந்த காராவை நான் அங்கு வைத்து வேண் இருந்தால் என்னுடைய அம்மாகூட என்னை ஏசி இருப்பார். உனக்கென்ன பைத்தியமா இவ்வளவு: கொடுத்துகமரா வாங்குவதற்கு என்று ஒப்பீட்டளவில் அங்கிருப்பவர்களிற்கு வாய்ப்பு கூடி இருக்கு என்று சொல்லலாம். ஆனாலும் முற்று முழுதாக அவர்களை: சென்றடையவில்லை. அங்குள்ள ஒருவர் ஒரு மர வாங்குவதென்றால் குறைந்த பட்சம் ' நபாபு வேண்டும். அது அங்கிருக்கும் சராசரி வருமாண்ட உள்ள ஒருவரால் முடியுமா என்பது கேள்விக் குறியே
டிஜிட்டல் ரெக்னோலஜி வந்ததன் பின்பு யாரு படம் எடுக்கலாம் என்ற ஒரு நிலை இருக்கின்றது. இதனை ஆரோக்கியமானதா? கருதுகிறீர்களா?
பேப்பரும் பென்சிலும் எல்லாரும் வாங்கலாம் அதற்காக எல்லாரும் ஓவியர்களாக முடியாது அதேபோல்தான் இதனை ஒரு கலையாக உணருபவ களால் மட்டுமே ஆந்த ரெக்னோலஜியை முழுமையாக பயன்படுத்த முடியும்.
 

前 וL.
போட்டோகிராபி
உங்களுக்குப் பிடித்த புகைப்படக் கலைஞர் uT?
Sebastiāo Salgado.
sebastião Salgado g([b g)L-g|EFITIf GLITL 08L-IT கிராபர் என்று அடையாளப்படுத்தலாமா?
ஆம். அவர் அப்படித்தான் அடையாளப்படுத்தப் படுகிறார்,
எவ்வளவோ புகைப்படக்கலைஞர்கள் இருக்கும் போது இவருடைய புகைப்படங்கள் உங்களைக் கவருவதற்கான இந்த உந்து சக்தி எங்கிருந்து வந்தது?
ஐரோப்பாவில் புகைப்படக் கலை என்பது 40 வருடங்களிற்கு முதல் expensive ஆக இருந்தது. பணக்காரர்களுடைய பொழுதுபோக்கு. இவர் தன்னுடைய உழைப்பு முழுவதையும் புகைப்படக் கலைக்கு அர்ப்பணித்துள்ளார். இவர் பல இடங்க ளிற்கும் பிரயாணம் செய்து அங்குள்ள தொழிலாளர் களின்நிலைகளை மிகவும் தத்ரூபமாக வெளிப்படுத்தி இருக்கின்றார்.
இன்றைக்கு எடுக்கப்படும் journal போட்டோ கிராபி சரியான முறையில் பயன்படுத்தப் படுவதாக நீங்கள் கருதுகின்றீர்களா?
இல்லை. 3 3,11621, gig, James NachtWey Toddii. போட்டோ கிரTபர் இவரை எடுத்துக் கொண்டால் அவர் தன்னுடைய புகைப்படங்களை எங்கே எப்படிப் பயன்படுத்து கின்றார் என்பதுதான் கேள்வி Times பத்திரிகையில்தான் அவருடைய படங்கள் நிறைய வந்திருக்கின்றன. உதாரணத் திற்கு, ஒரு ஆபிரிக்கப் பெண் ஒருத்தியின் காலடியில் ஒரு வறுமைக்குட்பட்ட சிறுவன் விழுந்து கெஞ்சுகிறான். துாரத்தில் ஒரு ஆயுததாரி இதைப் பார்த்தபடி கடந்து செல்கிறான். இந்தப் படத்தை Times இல் வெளியிடும்போது Timesஇன் அரசியலுடன் இந்தப் படத்தை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டி இருக்கின்றது. Times அமெரிக்க அரசியல் கோள்கை பரப்புப் பத்திரியை, ஆயுதக் கலாச்சாரம் ஆபிரிக் காவில் குடிகொண்டிருப்ப தற்கான சகலவேலைகளை யும் செய்யும் அமெரிக் கா. அங்கு பஞ்சம் தலைவிரித்தாடு கின்றது என்பது போன்ற ஒரு தொணியைக் கொடுக்கும் படத்தைப் பிரசுரிப்பதென்பது
உயிர்நிழல் L ஏப்ரல்–பூன் 20

Page 75
அங்துள்ள நிலைமைகள் தங்களுக்குத் தெரியாமல் நடைபெறுகின்பன என்பது பேரின் ஒரு விடயமாக பொதுமக்களுக்கு காட்ட முயற்சிக்கும் ஒரு நடவடிக் ::: '്യ്.
புகைப் படங்களுக்கென்று ஒரு காலம் , இறைமை என்று இருக்கும். இந்தப் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் மூலம் அவற்றை மாற்றத்துக்குள்ளாக்குகின்றபோது அதனது இறைமை எவ்வளவு துாரம் பாதிக் கப் படுகின்றது. இது குறித்து..?
Tேட்டோ எடுத்த பின் அதில் கவர் தன்ட் எய்ட் என் பற்றில் மாற்றங்களைச் செய்வதென்பது ஆரம்பத்தில் இருந்தே இருக்கின்றது. முன்பு பிark rpm இல் ரெப்ததை இப்போது Ph01080p இல் செப்ேேநரம் முன்பு பே ட்டோகிராபியில் dark ாப்பmஇல் தேவையான பார்ாரங்களைச் செய்த பின்புதான் பிரின்ற் பண்ணினார்கள். இதை கொம்ப்யூட்டரில் செய்வதைப் பலபேர் இப்பொழுது ஒரு துர் சட்டச் செல்கிறார்கள். ஆனால் நான் இது இைைமயைப் பாதிப்பதாக நினைக்கவில்லை. இடைக்காலத்தில் போட்டே கிராபி செய்தவர்கள் நெகடிவ் நான் எ ப் இல் கொடுப்பார்கள். அங்கு அவர்கள் தேவையான மாற்றங்களைச் செய்துதான் பிரின் எடுத்துக் கொடுப்பார்கள். இதை இவர்கள் 3 னர்வதில்லை. ஆனால் நியூமரிக் சிஸ்டத்தில் டாட்இல் செய்யும் வேலையை கொம்ப்யூட்டரில் செய்ய
Photo: Raween dran Pradeepan
உயிர்நிழல் 9 ஏப்ரல்-பூன் 2006
 
 
 
 
 
 
 

ப்ேபரும் பென்சிலும் எல்லாரும் வாங்கலாம். அதற்காக எல்லாரும் ஓவியர்களாக முடியாது. அதேபோல்தான் இதனை ஒரு கலையாக உணருபவர்களால் மட்டுமே அந்த ரெக்னோலஜியை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
வேண்டி உள்ளது. எனவே எந்தக் காலத்திலும் புகைப் படங்கள் எடுக்கப்பட்டபின் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் பிரின்ற் பண்ணப்பட்டது.
ஆனால் உங்களுடைய கேள்வி, போட்டோக்கரேரா முற்றாகச் சிதைத்து உருமாற்றுவது சம்பந்தமானது என்று நினைக்கிறேன். நான் அதைப்பற்றிப் பேச வில்லை. அப்படினெட்டி ஒட்டுவது போட்டோகிராபியில் ஒரு தனிவகை. இந்த வகையை போட்டோகிராபியின் பொதுத்தன்மையுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருந் தாது. இது கோலாஜ் போட்டோ கிராபி வகையைச் சாரும். இதுவும் முன்பிருந்தே உள்ளது. ஆனால் இதை இப்பொழுது பாரும் செய்யக்கூடிய சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகச் சொல்லலாம்.
உயர் ரக கமராக்களில் எடுக்கும் படங்கள் தான் சிறந்த படங்கள் எனக் கருதப்படு கின்றனவா?
ஒரு கமரா ரெக்னிக்கலாக உயர் ரகமானதாக இருந்தால் படைப்பு உயர் ரகமாக இருக்க முடியும் என்பதில்லை. சிறந்த புகைப்படக் கலைஞர்களாக கண்டு கொள்ளப்பட்டவர்கள் எல்லாம் மிகவும் சிறிய கமராக்களைப் பயன்படுத்தி இருந்திருக்கிறார்கள். ரெக்னோஜி வளர்ச்சியடைந்தவுடன் அந்த கருவி களைச் சுமந்து கொண்டு செல்லும் சாத்தியங்கள் பல இடங்களில் முடியாது. எனவே சிறிய கமராக்களைக் கூட எடுத்துச் செல்வதையே பலரும் தெரிவு செய்கின்றனர்.
போட்டோகிராபி மனிதப் பாகுபாடுகளைக் கூர்மைப்படுத்துவதாக இருக்கின்றது. உதார னத்திற்கு, வறுமை நாடுகளில் உள்ள வற்றைப் படம் பிடித்துக் கொண்டு வந்து செல்வந்த நாடுகள் பொருளிட்டுவது போன்றன. இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
விெதமான படங்கள் அப்படித்தான் இருக்கின்றன என்ற கருத்து இருக்கின்றது. இவை மேலை நாட்டுக் கலரிகளில் காட்சிப் பொருளாக்கப்படுகின்றது. சில அரசுசாரா நிறுவனங்களின் பிரச்சாரத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தப் புகைப்படங் களினால் எந்த நகர்வும் நடந்ததாக இல்லை. இவைகள் எல்லாவற்றையும் மீறி விதிவிலக்கான சிறந்த போட்டோ நிரா பியைத் தந்தவர்களும்

Page 76
இருக்கின்றார்கள் என்னுடைய அறிவுக்கெட்டியன: Steve McCurry, Sebastiä) Salgado, Willianin Kleir போன்றவர்கள் இந்த விதிவிலக்குகளிற்குள் அடங்குபவர்கள்.
போட்டோகிராபிக்குச் சரியான தமிழ்ப்பதம் ஒளியோவியம் என்று குறிப்பிடலாமா?
போட்டோகிராபியில் நிறையப் பிரிவுகள் உள்ளன அதில் ஒளியோவியத்தையும் ஒரு பிரிவாகச் கொள்ளலாம். போட்டோவை எடுத்து அதன் ெ photoshop இல் வேலைசெய்து ஒரு நவின ஒவியப் போன்ற வடிவத்தைக் கொடுத்தல் - இதி: ஒளியோவியம் என்றழைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
புகைப்படக்கலையைவிட வேறு எந்தக் கலை ஊடகங்களிலாவது நாட்டம் இருக்கின்றதா?
சினிமாவில் ஆர்வம் இருக்கின்றது. வாசிக்கு பழக்கம் முன்பு இல்ல்ை, இப்போது அண்மைய காலமாகத்தான் வாசிக்கிறேன். அதற்குக் காரண1 நான் பழகிக் கொண்டிருக்தம் நண்பர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் ஒன்றில் எழுத்தாளர்களாக கலைஞர்களாக, கவிஞர்களாக இருப்பதுதான் இவர்களின் பழக்கத்தினால்தான் நான் கருத்தியல் ரீதியாகவும் வளர்ச்சியடைய வேண்டும் என்று
போசித்தேன்.
அதற்கு இவர்கள் நிறைய விதத்தில் உதவி
 

ij
னோர்கள். நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து வாசிக்கும் ஆர்வத்தை, தேடலைக் காட்டினார்கள் பின்று சொல்லலாம்.
இது உங்களது முதலாவது கண்காட்சியா?
ஆம்.
உங்களுடைய கண்காட்சியில் வைக்கப்படும் போட்டோக்களுக்குள்ளால் ஏதாவது கருத்தைச் சொல்ல முன்வருகிறீர்களா? அப்படியாயின் அந்தக் கருத்து நீங்கள் கொண்டிருக்கும் கருத்தாகவே பார்வையாளர்களிடம் சென்று சேரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? அல்லது பார்வையாளர்களின் திறந்த வாசிப்புக்காக விடுகின்றிர்களா?
நொவெல் போட்டோக்களுக்கு அப்படி இல்லை. List Tsi, document photosi.g., Tris(2-, all ISL, J, எடுக்கப்பட்டது என்ற குறிப்புகளுடன் அப்படியே பார் ராபர் 1ாரைப் போப் ச் சேர வேண்டும் என்ற பிரயத்தனத்துடன்தான் செய்யப்படுகின்றன.
போட்டோக்களுக்கு நன்றாக இருக்குது என்று ரோல்லும் அபிப்பிராபம் ஒரு அபிப்பிராயமே அல்ல. ஆந்த அபிப்பிராயங்களில் இருந்து நான் விளங்கிக் கோள்வதென்னவென்றால் அந்தப் படத்தின் அரசிய லுக்குள் அவர்களால் போயமுடியவில்லை என்பதைத் தான்.
document போட்டோ க்யனள ஒரு ஒழுங்கில்தான்
உயிர்நிழல் 0 ஏப்ரல்-புள் 20

Page 77
&ra_ram எப்போதுமே காலத்தின் ஒரு மிகச் சிறந்த பதிவாய் இருக்கும். இந்தப் பதிவுகள் அதற்கு அந்நியமாக உள்ள சாராரிடம் போய்ச் சேரும்பொழுது அந்தக் காலத்தையும்
நிகழ்வையும் மிக இலகுவாகப்
பார்வையாளர்களால் புரிந்துகொள்ள முடியும். இது பார்வையாளர்களிடத்தில் மற்றெல்லா ஊடகங்களையும் விடப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினக்கிறேன்
காட்சிக்கு வைக்கிறேன். எனவே நான் இதில் ஒரு ஒழுங்கான கதையைச் சொல்ல வருகிறேன்.
தமிழ்ச்சூழலில் இப்படியான போட்டோகிராபியை முற்றுமுழுதாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பி ருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
[b6oör GOTT(b6)uj gibg5 condom i fiosólu u document படங்களைப் பார்த்துக் கேட்டார். அதில் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் துாண் ஒரு ஆண்குறியை குறியீடாகக் கொண்ட மாதிரித் தெரிகின்றது என்று. இதைக் கலரில் எடுத்திருந்தால் அது ஆண்குறியின் கலராக இருந்திருக்குமோ என்று. அவர் அதைச் சரியாகக் குறிப்பிட்டார். இதைப்போலவே எல்லாராலும் சரியாகப் புரிந்துகொள்ள முடியுமா என்பதில் எனக்குச் சந்தேகம்தான். Document போட்டோக்களைப் புரிந்து கொள்வதற்கு குறைந்தபட்ச பயிற்சியாவது தேவை. இதுபழக்கப்படுத்திக் கொள்வதனால்தான் வரமுடியும்,
எங்களுக்குத் தெரிந்த கமரா என்பது சாமத்தியவீட்டுக்கும் கலியாணவீட்டுக்கும் எடுப்பது மட்டும்தான். ஈழத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு இளைஞன் போட்டோகிராபியில் தமிழ்ச் சமூகத்தினுடைய சாதாரணமான சிந்தனைப் போக்கில் இருந்து விடுபட்டு விலகி ஒரு சர்வதேச சிந்தனைத் தளத்தில் இருந்துகொண்டு புகைப்படக் கலையைப் பார்ப்பதென்பதும் அணுகுவதும் என்பது எங்களுக்கு அதிசயமாக இருக்கின்றது, புதிதாக இருக்கின்றது. இது உங்களிற்கு எப்படிக் கைகூடிற்று, சாத்தியமாயிற்று?
ஆரம்பித்தது இப்படித்தான். எனக்கு போட்டோ கிராபியில் ஆர்வம் வரும்போதுநான்முதலில் செய்தது இணையத்தளங்களில் போட்டோக்களைப் பார்த்தது. போட்டோகிராபிக் கலைஞர்களின் படங்களைத் தேடினேன். அதில் முதல் தென்பட்டது Migrant Woman. அதுபற்றிய விபரங்களை அறிந்தேன்.
 
 

அந்தப்படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் இப்போது தெரியவருகின்றது, அது உண்மையிலேயே போட்டோகிராபியில் மிக முக்கியமான படம் என்று.
இலங்கையில் இருக்கும்போது அங்கு என்ன நடக்கின்றதென்று தேட வெளிக்கிட்டபோது டாக்டர் எம். எஸ். வீரக்கோன் என்பவரின் அல்பத்தை நான் பார்த்தேன். நான் எதை விரும்பினேனோ அது அங்கே இருந்தது. அவர்நீர்கொழும்பில் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. அம்மாவுடன் ஒரு நாள் போகும்போதுஒரு நேர்சிங்ஹோமில் அவருடைய பெயர் எழுதி இருந்தது. அப்பனனக்கு ஒரு சந்தேகம், அவரும் இவரும் ஒன்றாக இருக்குமோ என்று. அம்மாவிடம் கேட்டேன். அம்மாவுக்குத் தெரிந்திருக்கவில்லை. இன்னொருவரை அணுகிக் கேட்டபோது அவர் முந்தி போட்டோகிராபி செய்தவர் என்று சொன்னார். அவரை நேரில் சென்று சந்தித்தேன். ஒரு ஆசிரியர் மாதிரி இருந்து அவர் சொல்லித் தந்தவைகளும் எனக்கு உதவியாக இருந்தன. அந்தப்பாதையில் புகைப்படக் கலையை அணுகுவதற்கு இவைகள்தான் காரணம்.
சுற்றிவர இப்படியான கலையார்வமுள்ள நண்பர்களுடன் இருப்பது உற்சாகம் தரும் விடயம்தானே?
நான் தனியேஒரு புகைப்படக் கலைஞனாக மட்டும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் ஒரு யூனிட்டாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.
தற்சமயம் பிரான்சுக்கு வந்து இந்தத் தமிழ் இலக்கியப்பரப்பு நண்பர்களைச் சந்திக்காமல் இருந்திருந்தால் என்னமாதிரி இருந்திருக்கும் ான்று எப்போதாவது யோசித் துப் ார்த்திருக்கிறீர்களா?
சந்திக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்தி நக்கும் என்று யோசிக்கவில்லை. ஆனால் சந்திக்க வேணும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டேன். ஏனென்றால் சீர்கொழும்பில் இருக்கும்போது குறைந்த பட்சம் இதுபோன்ற கதைகளைக்கூட யாருடனும் கதைக்க pடியாது. அப்படிக் கதைத்தால் சொல்வார்கள், நீ இதுகளை விட்டிட்டு உழைக்கிற வழியைப் பார் என்று. பீட்டில் அம்மாவுடன் இவைபற்றிக் கதைக்கலாம். நம்பியுடன் கதைக்கலாம். மற்றும்படி வேறுயாருடனும் தைக்க முடியாது.
$லைச்செல்வனைப்பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
இப்போதுநான் பழகுகின்றவர்களில் அநேகமான ர்கள் கலைச்செல்வனுடன் நெருங்கிப் பழகியவர் ளாக இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நான் லைச்செல்வன் பற்றி அறிவதில் இருந்து அவருடன் ழகக் கிடைக்கவில்லையே என்று சில நேரங்களில் வலைப்படுகிறேன்

Page 78
D ற்று, கனவுகள் நிஜமானால் ஆகிய நடத் படிகளினூடு வெளிவந்துள்ள புதியவனின் லக் மூன்றாவது படைப்பான 'மண் நிச்சயமாக ஒரு இன் வளர்ச்சிப் படிபினைக் கொண்டுள்ளது. 山
'மண் புலம்பெயர் கலைஞர்களுடன் தன் சிங்கள தொழில்நுட்பவியலாளர்கள். நம்பி கலைஞர்கள். தமிழக தொழில்நுட்பனிய ஸ்க் லாளர்கள், கலைஞர்களின் கூட்டு உழைப் நிை பில் வெளிவந்துள்ளது. இவ்வாறான சுட்டு ஸ்க் முயற்சிகளே இலங்கைத் தமிழ் சினிமாவை பொ அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்குரிய அங் நெம்புகோலாக அமையும். ஆனால் இவை சுட்டு மட்டும் போதாது என்பதற்கு புலம்பெயர்ந்த கலைஞர்களும் தொழில்நுட்பவியலாளர் களி களும் தமிழக சினிமாத்துறையுடன் மீதா இணைந்து எடுத்த சில படங்கள் சான்றாக சீர்ப உள்ளன. அந்த வகையில் புதியவன் தனது முன் படைப்பாளுமையை நிலைப்படுத்தியே உள் உள்ளார். துள் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முடி இணைத்துக் கொண்டவர். இடதுசாரி இடம் சிந்தனையை ஒரு காலத்தில் கொண்டி இ ருந்தவர். இந்தப் பின்னணியில் சமூகக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு போராட்ட உணர்வு அவரிடம் இருப்பது மறுக்க முடியாதது. இதனைத் தான் எடுத்துக் கொண்ட சினிமா மொழியினூடாக அவர் சொல்ல முற்பட்டது தான் 'மணன்' ஆனால் வர்த்தக சினிமா ஜனரஞ்சக சினிமா உத்தியே மக்களை தன் படைப்பு நோக்கி கவரும் என்ற நம்பிக்கை "மண்ணில் வெளிப் பட்டுள்ளது.
லண்டனில் இருந்து ஆவணப்படம் எடுக்க தனது ரொந்த மண்ணான வன்னிக்கு வரும் போன்ராசின் நினைைைலகள் பின்னோக்கிச் செல்கிறது. மலையகத்தில் இனக்கஸ்வரத் தினால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழி லாளர் சமுகத்தைச் சேர்ந்த ஸ்க் எம்மி குடும்பம் வன்னிக்கு இடம்பெயர்கின்றனர். இலங்கையில் இரண்டாம்தரப்பிரஜைகளாக
இதழ் 23 77
 

த.ஜெயபாலன்
ந்தப்படும் தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த iமியும் அவள் குடும்பத்தினரும் வன்னி மண்ணில் பல்வேறு னல்களுக்கு உள்ளாகின்றனர். அங்கு ஸ்க்ஸ்மிக்கும் ர்சாதியைச் சேர்ந்த பொன்ராசுவுக்கும் காதல் மலர்கிறது. காதல் சமூகக் கட்டமைப்பைத் தாண்டி நிலைக்கும் என்ற க்கையில் போன்ராசிடம் தன்னையே ஒப்படைக்கிறாள் t. ஆனால் விடயம் வீட்டில் தெரியவந்து லக்ஸ்மி தடும்பம் துலைந்த போதும் தான் அவளைத் திருமணம்செய்வதாக எட்மியை நம்ப வைத்துவிட்டு லண்டன் செல்கிறான் ன்ராசு. தனது தாப் எக்ஸ் மிக்கு இழைக்கப்பட்ட திக்காக மீண்டும் வன்னிக்கு வந்த பொன்ராசை க்கொன்று பழிதீர்க்கிறான்மகன். இதுவே"மண்ணின் கதை. முன்னைய படங்களைக் காட்டிலும் தொழில்நுட்பவிடயங் ல் "மனன் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. தன் ன விமர்சனங்களை உள்வாங்கிக் கொள்வதும் அதனை டுத்த முயற்சிப்பதும் புதியவன் புலம்பெயர் சினிமாவில் இனிலையில் தன்னை தக்க வைத்துக்கொள்ள அனுகூலமாய் |ளது. ஜேர்மன் விஜயின் இசையமைப்பு நன்றாக அமைந் எாது. படத்தொகுப்பு இன்னமும் செழுமையாய் இருந்திருக்க பும் காட்சிகள் இயல்பாக நகர்வதற்குப் பதிலாக சில ங்களில் முறிவடைந்தது அவதானிக்கக் கூடியதாக
l.
உயிர்நிழல் L ஏப்ரல் புள் 2

Page 79
புலம்பெயர் சினிமா அல்லது எழுத்து சினிமாவின் ஆணிவேர் அதன் கதைக்கருவும் அது சொல்பிடப்பட்ட விதமும், புதியவரனப் பொறுத்தவரை அவர் எடுத்துக் கொண்
தைக்க: படம் முழுவதும் தக்க வைப்பதை அவரது மூன்று படைப்புகளிலும் அவதானிக்: :டியதாக உள்ளது. கதைக் கரு பற்றி இறுதியில் பார்ப்போம். அது சொல் ப்ெபட்ட விதத்தை இப்போது பார்ப்போம்.
மண் ணின் கதையை சினிமா மொழியில் சொல்லும் பொழுது சிக்கலுக்கு உள்ளாகிறார் புதியவன். கதையினுடைய பிரதான மையம் விக்ரிமி உரையாடல் மூலமாக அல்லாமல் காட்சிப் பதிவுகள் மூலமாக சினிமா மொழி பில் ஸ்க்ளிட்ரி குடும்பத்தின் புலம்பெயர் .ை ஒடுக்குமுறைகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது கதைக்கு உயிரோட் மாக இருந்திருக்கும்.
பாடசாலை மாணவர்களின் குறும்புகள் வெறுமனே சிலேடைகளாக, பாலியல் தோனி
இலங்கைப் பேச்சுத்தமிழ் சினிமாவுக்குப்
பொருத்தமற்றது என்ற
வாதத்தை முறியடிப்பதில் ‘மண் ஓரளவு வெற்றி கண்டுள்ளது.
உயிர்நிழல் 9 ஏப்ரல் - யூன் 2
காண்ட கப்
Tigłó!_ | li' ! — Joj, பிரூக்த புதுப்பில் If III. புனர் பதTர்த் படுத்தும் 1ளும் க ஆசி
-"Jիalladigմ நிலையில் சொல்
தன்ன
FIFI ITT பொன்ரா قاتلت انتقلت أنا
இலங் என்ற வ கண்டுள் இன்னமும் உ1 ப 1 'T LITgi, பென்ரா தினதும்
இறுதி
LT I T I T I சமூகத்தி புதியவன்
- Fill l5 11:31, I
 
 

தாகவே பெரும்பாலும் அமைந்துள்ளது. காண்பிக் ஆசிரியையின் உரையாட நீங்களும், சினேகிதி உரையாடல்களும் கூட அவ்வாறே காண்பிக்கப் கிராமப்புப் பாடசாலையில் :Iந்தது 2 ஆண்டு முற்பட்ட காலத்தில் பத்தம் வகுப்பு Tண்வர்கள் இவ்வாறு பாலியல் தொனியுடன் பேசுவது யதார்த்த வில்லை. மேலும் அக்காசி கட்டத்தில் கட்டாயமாக கள் பட்டாத்துடன் வரவேண்டும் என்ற விதிமுறைகளும் தாக இல்லை, லக்னம்மியும் மாணவர் களும் பயன் பிளிஸ், தாங்கியூ போன்ற ஆங்கில சொற்பிரயோகங் ாலத்திற்கு ஒப்பவில்லை. ரியர் மாணவன் ஒருவனைத் தண்டித்தும் முறையும் சகோதரி கலங்கிநிற்பதும் படத்துடன் தொட்ப|றுந்த ல் உள்ளது. அங்கு இயக்குநர் தான் நினைத்ததை மலே விட்டுவிட்டார் என்றே நினைக்கிறேன். னமணம் முடிக்கநிச்சயிக்கப்பட்டதனக்காக வாழும் மனில் மரியாதை புடைய லக்ஸ்மி சஞ்சலமில்லாமல் சுவின் மீது காதல் கொள்கிறாள். இதனை கவனத்தில் நக்ரேண்டும் என்றே தோன்றுகிறது. கைப் பேச்சுத் தமிழ் சினிமாவுக்குப் போ,நத்தமற்றது ாதத்தை முறியடிப்பதில் 'மண் ஓரளவு வெற்றி ாது. ஆயினும் லக்ஸ்மியின் உரையாடல்களில் மொழி செழுமையாக கையாண்டிருக்க (CIரயும். எக்ஸ்ரியின் டல்களில் இரு பிரதேச மொழிகளினது கலப்பும் திரத்தின் தனித்துவத்தை சிதைத்துள்ளது. மேலும் சுவாக இருவர் நடிப்பது நடிப்பினதும் அலங்காரத்
பண்மயையே காட்டுகிறது. யாக "மனன்'னின் கதைக்கருவுக்காக புதியவன் பட வேண்டும் ஆண்டாண்டு காலம் ஒடுக்கப்பட்ட E''H. ன் கதையை ஓரளவுக்காவது நேர்த்தியாக சொல்லி முற்பட்டுள்ளார். போன்ராசு ஓடித்தப்பிட்டதும் லக்ஸ் ாக கைவிடப்பட்டதும் சமூக யதார்த்தம் வர்த்தக
இதழ் 23

Page 80
சினிமா வின் Happy Endiாgஐ விட்டுவிட்டு வர்க்க சமரசத்திற்கு செல்லாமல் முக, பதார்த்தத்தை முன்னிறுத்தியுள்ளார் புதியவன்.
ஆனால் தன்னை ஏமாற்றியவனை நினைத்தே வாழும், திருந்தும்வரை காத்திருக்கும், உயிரை மாய்க்கும் தமிழ் சினிமா பெண்களின் சூத்திரத் திலேயே புதியவனும் கட்டுண்டு போயிருப்பது ஆச்சரியம் சமூக ஒடுக்கு முறையை அநீதியைப் பற்றி அல்லாமல் அதனை தனிமனிதனுடைய தவறாக மட்டுமே பார்க்கும் லக்ஸ்மியின் மகன் வழங்கும் தண்டனை இந்த சமுக ஒடுக்குமுறைக்கு தீர்வாகுமா? தவறிழைத்தார்கள் என்பதற்காக ஆசிரியர் மாணவனை அடிப்பது. பெற்றார்கள் பிள்ளைகளை அடிப்பது. எ மான் வேலைக்காரனை அடிப்பது என வன்முறை வாழ்வியலின் முக்கிய அம்சமாக காண் பிக்கப்பட்டுள்ளது. அது யதார்த்தமானதும் கூட முடிவாக பொன்ராக கட்டுக் கொல்லப்படுகிறான். இந்த வன்முறையின் வென்வேறு வடிவங்களை காண்பிக்கும் இயக்குநர் அதனை அப்படியே பிரதிபலிப்பதன் மூலம் அந்த கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறாரா? வன் முறையே எப்போதும் திர்வாக அமையுமா' என்ற கேள்விகள் எழுகிறது.
புதியவனின் 'மனன்' இலங்கைத் தமிழ் சினிமாவில் நிச்சயம் தனக்கென ஒரு முத்திரையைப் பதித் துள்ளது. இந்த படைப்புக்கு ஊக்கமளிப்பதன் மூலம் இவ்வாறான தரமான படைப்புகள் உருவாவதற்கான சூழலை ஏற்படுத்த முடியும். ஆகவே முடிந்தவரை இந்த மண் வாசனையை அனுபவிப்பது ஆரோக்கியமானது
தன்மீதான விமர்சனங்களை உள்வாங்கிக் கொள்வதும் அதனை சீர்படுத்த முயற்சிப்பதும் புதியவன் புலம்பெயர் சினிமாவில் முன்னிலையில் தன்னை தக்க வைத்துக்கொள்ள அனுகூலமாக உள்ளது.
புதியவன்
 
 

நான் அவன்
நானாக அவனும் அவனாக நானும் சாத்தியமில்லை எனது சந்தோஷங்கள், அவனது சந்தேகங்கள் எனது ஆசைகள் அவன் கற்பனை செய்யாதவை அவனது ஆசைகள் எண்னை அழமை கொள்பவை எனது கற்பனைகள் அவனுக்குப் புரியாதவை அவனது கற்பனைகள் அலுத்துப்போனவை எனது நோக்கு அவனுக்குப்புதியது அவனது நோக்கு எனக்குப் பழையது அவன் வளர்ந்தும். நான். நான் குழந்தை அவன் நான் அவனாவதும் அவர்ை நானாவதும் சாத்தியமே இல்லை
நாண் நான் அவன் அவள்
நன்றி:றஞ்சினி கவிதைகள்

Page 81
உண்மைதா இன்.
நேற்றுப் பின்னேரம் நான் வந்ததிலையிருந்து இந்திராக
கவனிச்சதிலை. அம்மாவும் அண்ணையும் சொன்னதெல் உண்மைதான்போலை கிடக்குது. நான்தான் அவையே தேவையில்லாமல் மல்லுக் கட்டியிருக்கிறன்,
இந்திர சிலோ மோசனிலைதான் நடக்கிறா. சிலோ னிலைதான் சிரிக்கிறா. போட் பஞ்சாபி மடிப்புக் குலைய பொம்மை மாதிரி தெற்றியில இருக்கிறா. அண்ணா போட்டுக்கொ வந்த ரிபை தாங்ஸ் சொல்லி வாங்கி சிலோமோசனினல; தரக்கிறா. இது பழைய இந்திரா இல்லை. அன்ைனர் பாவம்
எங்கடை ஊர்ப்பெடியளிலை பலரைப்போல அண்ண இனத்துசேத்துக்கு அப்பரைத் தூக்கிக் தடுத்திட்டு, குரு பாரத்தைத் தலையின%L துக்கிக் கொண்டு மடல் கடந்து பர: சுற்றி பாரிஸில்ை வந்து சேற்றிலானவர்தான். அது நடந்து வ இருபது ஆக்கது. அந்நியாசிகளுக்காவது ஆய்பிடி இப்பிடி கொ
Lédéy SlüH
-ழல் ஏப்ரல் யூன் Jtir
 
 

சித்திரா சுதாகரன்
5,
ELTம்
I gji
ITச
மல் ண்ைடு தான்
ாரும் ம்பப்
மனம் பிரண்டிருக்கும். ஆனால் அண்ணர் துடும்ப நலம் ஒன்றே தனமாய், இளமை யெல்லாம் துறவறம் பூண்டு கடைசித் தங்கச்சியையும் கட்டிவைச்சிட்டுத்தான் ஒய்ஞ்சார், ரெண்டு தம்பிமாரை வெளி யிலை எடுத்துவிட்டு, அக்காவைக் கரை சேர்த்து. கடைசித் தங்கைச்சியான என்னையும் பாரிஸ்"க்குக் கூப்பிட்டுக் கட்டி வைக்க, அவருக்கு ஃபது நாற்பு தைத் தாண்டியிட்டுது,
அம்மாவும் பல வருசமாய் குடும்பத் தைப் பாத்தது காணும். உனக்கெனன் டொரு வாழ்க்கையைத் தேடு" எண்டு கெஞ்சி மட்டும் கெஞ்சிப்பாத்திட்டா, அன்ைனர் பிடி குடுக்கயில்லை. நானும் பாரினL" க்கு வந்ததும் அண்ணரை "கட்டடா" கட்டடா" எண்டு அரிக்கத் தொடங்கிட்டன். அண்ணருக்கு கலியா பணம் எண்டது பிடிக்காத விசயம் எண்டில்லை. நாற்பது வயதுக்குப் பிறகு பீட்டி என்னத்தை வாழுறது எண்ட எண்ணம்தான். ஆனால் நான் கொஞ்சங் கொஞ்சமாய் ஆளை வழிக்குக் கொண்டு வந்திட்டன், சீதனங் கீதனம் வாங்காமல், கனக்க பைது வித்தியாசம் இல்லாமல், கனகாலமாய்க் கலியாணம் சரி வராமல் கஸ்டப் படுற பிள்ளையாப் பாருங்க எண்டு சம்மதம் சொன்னார். இவர் சொன்ன கொண்டிசன்களைக் கேட்டவுடனை எனக்கு இந்திராதான் ஞாபகத்துக்கு வந்தாள்.
இந்திரா பாலர் வகுப்பிலையிருந்து உயர்தரம்வரை என்ன பள்ளித்தோழி. பட்டுப் பாவாடையும் மலிபன் விளப்கற் பக்கற்றுமாய் முதல்நாள் பள்ளிக்கு வந்த இந்திராவை எல்லாரும் ஆச்சரியமாய்ப் பார்த்தம். அசாதாரணமாய் அவள் அடிக்கடி கண் சிமிட்டிக் கொண்டிருந் தாள். சில நேரம் அவளின் நெற்றியும் கருங்கினது. இதைப் பாத்துக் கன
இதழ் 23

Page 82
பிள்ளையன் வெருள. கங்கா ரிச்சர் என்னட்டைத்தான் "நீர் அச்சாப் பிள்ளைதானே இவன:வ உமக்குப் பக்கத்திலை வைச்சிரும்" எண்டு இந்திராவை எனக்குப்பக்கத்தினால் இருத்திட்டுப் போனா. அண்டை பிஸ்ை இருந்து நாங்கள் நல்ல தோழிகளானோம்.
ஆனால் அவள் என்னைப் போல இல்லை. விழுந்து விழுந்து படிப் பாள். பாட்டுக்கிளானட், டான்ஸ் கிளாஸ் எணன்டு சின்னனிலை தொடங்கி, வளர வளர தையல் கிளாளப், ஐசிங் கிளாஸ், மேக்கப் கிளாள எண்டு முன்னேறினாள், ஏன் இப்பிடிப் பறக்கிறாள் எண்டது, அவளின்னர வீட்டை போய்வரத் தொடங்கினாப் பிறகுதான் விளங் கிச்சுது அவளுக்குச் சின்னனிலை பிருந்து கண் இப்பிடித்தானாம், அடிக்கடி சிமிட்டுமாம். கண்ணுக் குக் கிட்ட ஒரு சின்ன நரம்பிலை ஒரு சின்னப் பிழையாம். அதுக்கு வைத்தியம் செய்தால் சில வேளை பார்வையைப் பாதிக்தாம் எண்டு டோக்டர்மார் சொல்ல ஆப்பிடியே
T, ஆனால் பாக்கிற ஆக்கள் பிள்ளைத்து வலிப்பு வாறதோ? மயக்கம் வாறதோ? எண்டு ஆராய்ச்சி செப்யவும் ஊரிலை இந்திரா எண்ட பேர் மறைஞ்சு 'மின்மினி' எண்ட பட்டப்பேர் பரவ வும் வீட்டுக்காரர் பயந்திட்டினம். கலியானம் எண்டு வரேக்கை இந்தக்குறைதானே முன்னாலை நிக்கும். இதுக்கு ஈடாத்தான் வீட்டுக்காரர் இந்திராவைக் கலைச் சிக் கலைச்சு எல்லாத் திறமை பையும் வளர்க்க வைச் சினம், சமையல், வீட்டு வேலை, துடும்ப நிர்வாகம் என்டு எல்லாத்திலும் தேறியிருந்தாள். ஆனால் எனக்கு அவளின்னர கலகலப்பான இயல் பும், பெரிய சிரிப்பும், சுறுசுறுப்பும், நகைச்சுவையுணர்வுமே அதிகம்
பிடித்திருந்த ஆனால் ளுக்குக் கர் தரேல்லை. பாபும் டா கொள்ளைப் கம். அந்த தான்பவமா கப் போட் வருசமாய்ப் ஒராஸ் இ கெண்டு வந்தார். T வாத்திமார் ரீதனத்தே சிமிட்டலுக் an if St. புண்ணிலை கோவத்தை எங்களிட்ன: :ை1பெண்டு பனுப்பிற்று, வைச்சுப் பழ பாற்றை ஆன்சர்ட் ே
66
இந்திரா கண்ணும் சிமிட்டிற நீ சொன்ன மாதிரி கலகலப் பம்பல் அடிக்கிறதும் இ6 நீ பொய் சொல்லிப் போட
99
 

1յեll
இதெல்லார் அவ பிபானத்தைத் தேடித் பட்டதாரி ஆசிரியை ன்ஸ் ரிபூசனிலையும் காள்ளையாய் உழைச் கண்சிமிட்டிற துரை ட்பிளையளைக் கலைச் டுது. இவனோ ட பல படிப்பிச்ச வாத்திமார் வளைப் பிரச்சிருக் பொம்பினை கேட்டு தாரணமாய் பட்டதாரி கேக்கிற பல லட்சம் ாட இவனரிடை கண் காப் அஞ்சு லட்சம் ட்டார். இளுைக்குப் புளிப்பத்தின கோம்ை, த அடக்கிக்கொண்டு - அவ்வளவு வாதியில் வாத்தியைத் திருப்பி பள்ளிக்கூடத்திலை வாங்கினாள். வாத்தி நானலஞ்சு வகுப்பு பப்பர்களை அடிச்சுக்
றதில்லை. புமில்லை.
O606). ட்டாய்.
கொண்டு வந்து கொழுத்தப் போட்டாள். வாத்தி அழாக்குறை 1ாய் நானலஞ்ச வகுப்புகளுக்கும் திருப்பி சோதினைப் ப்ேபர் செங் பண்ணி, ஆதிபரிட்ட பேச்சு வாங்கி பெற்றார் பிள்ளையனளக் கெஞ்சிக் சுத்தாடி, மேலிடத்தில் மெே வாங்கி சீரழிஞ்சுபோய் பிற்படுத் தப்பட்ட ஏரியாவுக்கு மாற்றலாகிப் போனார். அதோன இவளுக்குக் ஆலியான எண்ணமே வெறுத்துப் போர்தது. முப்பத்தகுந்த பதில்ை முதிர்கன்னியாய் நிக்கிறாள்.
அண்ணர் கலியாணத்துக்குச் சம்மதிச்சதும் நான் இந்திரா வைத்தான் சிபாரிசு செய்தன். ஆனால் அம்மா எங்ாண்ட துரத்துப் சொந்த ச்சாளைக் காட்டின்ா. ஆரைக் கட்டிறதெண்ட முடின்ை அண்ணனிட் டையே விட்டம், ஆனால் நான் இந்திராவைப்பற்றி பும் அவளின் ரை இயல்புகள் பற்றியும் அண்ணருக்கு எடுத்துச் சொன்னதிலை, அவர் இந்திரா விடை கண்சிமிட்டமிடப் பொருட்படுத் தாமல் அவளையே கட்டச் சம்மதிச்சார்,
அன்ைனருக்கு பிரான்ட் நாட் டின் துடியுரிமை இருந்ததால் பிரச்சினையில்லாமல் கலிபானம் முடிஞ்சு பொம்பின7ளயும் கெதியா வந்தரிட்டுது, முன்டு கிழமை லீவினவ ஊருக்குப் போன அண் னர், முதல் கிழமை பொம்பிளை பாத்து, அடுத்த கிழமை பொன்னு
| .

Page 83
(
என்ன உ6 தலையிழுத்தால் பொ பொட்டு வைச்சால் த6 அந்த மாதிரிச் சமைப்பாள் எண்ட சரியான நோ அவவுக்கும் நோகாம தும்புத்தடி
ருக்கி, முண்டாங் கிழமை தாலி கட்டி பிளைற் ஏறிட்டார். ஒரு மாதம் எங்கடை அம்மாவோடை கோழும்பிலை நிண்டிட்டு, முண்டு மாதத்திலை இந்திராவும் பாரினபாக்து வந்திட்டாள்.
ஆனால் அண்ணர் கலியானம் முடிஞ்சு வந்து "இந்திரா கண்ணும் சிமிட்டிரதில்லை. நீ சொன்ன மாதிரி கலகலப்புமில்லை. பம்பல் அடிக்கியதும் இல்லை. நீபொய் சொல்லிப் போட்டாய்" எண்டதும், அம்மா கொழும்பிலை இருந்து "என்ன உன்ரை பிறெண்ட் புடிச்சுவைச்ச பிள்ளையார் மாதிரி இருக் கிறாள். தலையிழுத்தால் பொட்டு வைக்கிறாள் இல்லை. பொட்டு வைச்சால் தலையிழுக்கிறாள் இல்லை. அந்த மாதிரிச் சமைட்பாள் எண்டாய் இந்: வாயிலை வைக்க ஏலாது சரியான நோனாவா இருக் கிறா. அவனக்கும் நோகா தும்புத் தடிக்கும் நோகாமத்தான் விடு கூட்டிறா எண்டதும் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. என்னோட போனிலை கதைக்கேக்கையும் கலகலப்பைக் காணயில்லை. புதுசாக் கலியானம் செய்த வெக்கமாக்தம் எண்டுதான் இவளுக்காவேண்டி அண்ணனோடும் அம்மாவோடும் வாதாடினன்.
ஆனால் இந்திரா வந்திட்டாள் எண்டு அவுட்டப் பாரினலினலயிருந்து ஆசையாய் ஓடி வந்து நேரினஸ் பார்க்கேக்குள்ளைதான் இந்திராவிலை பெரிய மாற்றம் நடந்திருப்பதும் இவள் பழைய இந்திராவே
 
 

66
ன்ரை பிறெண்ட் ட்டு வைக்கிறாள் இல்லை. லையிழுக்கிறாள் இல்லை. ாய் இஞ்ச வாயிலை வைக்க ஏலாது. னாவா இருக்கிறா. க்கும் நோகாமத்தான் வீடு கூட்டிறா.
99
இல்லையெண்டதும் விளங்குது.
ஒண்டரை நாள் அவளைக் கவனிச்சாப் பிறகு, என்ன மனுசனையும் பிள்ளையளையும் அஞ்சாறு மணித்திய லத்துக்கு எங்கயாவது போங்கோ எண்டு வெளியிலை கலைச்சுப்போட்டு அண்ணனையும் சுப்பிட்டு வைச்சு, என்ன பிரச்சினையெணன்டு வடிவாச் சொல்லெண்டு இந்திராவைக் கேட்டன். மெல்ல மெல்லத்தான் கதைச்சாள். முப்பத்தஞ்சு வயதுவரை கலியானம் இல்லாதது அவளுக்குப் பிரச்சினையாய் இல்லாட்டியும் அவள் துடும் பத்துக்குப் பிரச்சினையாய் இருந்தது. வீட்டாரின் நிம்மதி போய், வீட்டின் சந்தோசம் தொலைந்திருந்தது. திருமண வயதையடைந்த தங்கச்சியும் இவளுக் காப்ய் காத்திருக்க, ஊர் தன்ரை நாக்கையும் சுழட்டுது.
ஒரு குறையை மறைக்கப்பல திறமைகளை வளர்த்தும் பயனில்லை. கடைசிச் சந்தர்ப்பமான அண்ணற்ரை சம்மந் தத்தையும் தவற விட விருப்பமில்லை, கண் சிமிட்டலை நிப்பாட்டித்தான் கலியாணத்தை ஒப்பேற்ற வேணும் எண் வெறியிலை தன் கண்களைச் சிமிட்டாமல் இருக்க முயற்சித்தாள். அண்ணர் மாப்பீளை பாக்கப் போதும்போது அவளின்னர கண் சரியாகியிட்டுது, விட்டிலை எல்லாருக் கும் புழுகம். இந்தக் கலிபானம் ஒப்பேறிடும் எண்டு நம்பிச்சினம். ஒப்பேறிக்கது.
ஆனால் இந்திரா தன்ரை சக்தியையெல்லாம் கண் சிமிட்டனஸ்நிப்பாட்டிறத்திலை காட்டினதாலை தன்ன?) பரி திறமைகளை இழந்து போனாள். இப்ப கண் சிமிட்டல் சரியாக, மற்றச் செயல்களெல்லாம் அசாதாரணமாய் சிலோமோரனுக்குப் போயிட்டுது.
உண்மை விளங்கநானும் அண்ணனும் ஏங்கிப் போனம், எனக்கு அழுகை வந்தது. அண்ணர் இந்திராவிடை ரெண்டு கைகளையும் பிடிச்சுக் கொண்டு அன்ாய்ச் சொன்னார்.
"நீர் கண் சிமிட்டுறது தெரிஞ்சு தானே ஓம் எண்டனான். எனக்கு நீர் கனன் சிமிட்டுபது பிரச்சினையில்லை. நீர் பழைய மாதிரி கண் சிமிட்டிக்கொண்டு கலகலப்பாய் பம்பலாய் இருக்கவேணும்" எண்டார்.
இந்திராவுக்குக் கோவம் வந்துது "நல்லா உழைச்சன், நல்லாச் சமைச்சன். எவ்வளவு கேட்டித்தனமாய் இருந்தன். அப்ப சொன்னாங்கள் சண் சிமிட்டுறன் எண்டு. எல்லாத்தையும் விட்டன். கண் சிமிட்டுற தையும் விட்டன். இப்ப சொல்லுறாங்கள் கண்ணைச் சிமீட்டென்டு. நீங்கள் சொல்லுறதெல்லாத்தையும் நான் கேப்பன். ஏனெண்டால் நானொரு பெண். ஆனால் என்ர பின் கேக்காது"
அவளை ஆறுதல்படுத்தத் தெரியாமல் அண்ணனும் நானும் திகைச்சுப் போனது என்னவோ உண்மைதான்.

Page 84
பென்நிலை
சிமோன்
தி போவுவா மறைந்து 1986 ஏப்ரல் 14ம் திகதி இருபது வருடங்களின் பின் இன்றும் சமகால பெண்நிலைவாதத்தின் தாயாக கருதப்படுபவர். சமூகத்தில் பெண்களிற்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலை என்ன என்பது குறித்த இவரது "இரண்டாவது பால் 1ெம்ெ ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்நூல் எழுபதுகளில் அமெரிக்க மற்றும் பிரேஞ்சுப்பெண்நில்ை வாதிகளுக்கு ஒரு பிரத்தியேக ஆலோசனைக் குறிப்பு நூலாக இருந்தது.
அந்நேரத்தில் மிகவும் சர்ச்சைபைக் கிளப்பிய, "ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை; பெண்ணாக உருவாக்கப்படுகிறார்"என்ற கருத்தை முதலில் முன் வைத்த தத்துவவியலாளர். பால் சமத்துவம், பால் சுதந்திரம் என்பவற்றுக்கான போராட்டத்தை தன்னு டைய சொந்த வாழ்க்கையிலும் எழுத்துக்களிலும் முன்னெடுத்துச் சென்றவர். இவர் எப்போதும் கலகக் காரியாக, எப்போதும் முரண்பட்டனராக இருந்தார்.
睡 睡 垂 画 画
"சிமோன் ஆணின் முளையைக் கொண்டவள்" அவருடைய தந்தை இப்படித்தான் தன் மகனைப்பற்றிக் in isITJ. LJ. I faris Saint Germain des PrËs& si Ligj ஜீவிகள் கூட்டத்துடன் அவர் சேருவதற்கு முன்பு சிமோன்தான் போவுவா குடும்பத்தின் ஒளி விளக்காக இருந்தார். இவர் 1908ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி பாரினபில் பிறந்தார். இவரு டையதாய் ஒரு ரோமன் கத்தோ லிக்கர், மிகவும் கட்டுப்பாட்டுடன் இவர்களை வளர்த்தார். தன்னு GJYLLI lialigj Gugllai La Famillë 0ோkhon என்ற தனது முதலாவது கதையை எழுதுகின்றார். அப் போதே ஒரு பிரசித்தமான எழுத் தாளராகைே வரவேண்டும் என்று விரும்பியவர். பேரிலட்சியத் துடன் வாழ்வதற்கும் செயற் பாட்டு நடவடிக்கைகளுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்து வதற்குமான சக்தி தனக்கு எப்
@
 
 

வாதத்தின் தாய் தி போவுவா
அநாமிகா
போதும் இருக்கவேண்டும் என்ற வேணனாவுடன் வாழ்ந்தனர்.
"எனக்கு ஒரு இலட்சிய நோக்கிருக்கவேண்டும். வெற்றிகொள்வதற்குப் பிரச்சினைகளும் அவற்றைச் செய்து முடிப்பதற்கான ஒரு குறிக்கோளும் தேவை" - இப்படித் தனக்கு உறுதி செய்துகொண்டார். சிமோன் தனது நேரத்தின் பெரும்பகுதியை நுால்நிலையங் களிலேதான் செலவிட்டார். அதைத் தனக்கு அடைக் கலம் தரும் ஒரு இடமாகக் கருதினார் என்றுதான் சொல்லவேண்டும். ‘லிட்னிளப்'ஐயும் 'கான்'ஐயும் படித்தார். அவர்களுடைய விட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்டிருந்த பெண்ணை அவருடைய தாய் வீட்டை விட்டு அனுப்பி விட்டார். அது அவர்களுடைய குடும்பு கெளரவத்தின் இறுதி அடையாளம், தன்னு டைய குடும்பத்தில் நிகழ்ந்த சிதைவை பறப்பதற்காக என்பதுபோல் அவர் புத்தகங்களுக்குள்ளே மூழ்கிக் கிடந்தார். சிமோனுக்கும் அவருடைய தங்கை மடலி துைக்தம் அவருடைய தந்தையார் மிகவும் திட்ட வட்டமாக சொல்கின்றார். "உங்களிற்துத் திருமணம் நடக்கப் போவதில்லை. ஏனெனில் உங்களிற்குத் தருவதற்கு என்னிடம் சீதனம் இல்லை" என்று ஒரு கட்டத்தில் சிமோன் வீட்டை விட்டு வெளிபேறுகின்றார், ஒழுக்கமான, கட்டுப்பாடான குடும்பம் எனக் கருதப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்து வளர்ந்த ஒரு பெண்பிள்ளையின் முதலா வது சுதந்திரச் செயற்பாடு. கலகக்காரப் பெண்ணாக காத வைத் தேடுகின்றார். திருமணத் திற்கு காதலர்களைத் தேடினார். இவர் தத்துவவியலாளராகத் தனது கல்வியை முடிக்கிறார். 1929இல் இவர் சார்த்தரை ச் சந்திக்கின்றார். இவர் அப்போது தான் முதல்தடவையாய ஒரு ஆனைமுத்தமிடுகின்றார். அப் போது சிமோனுந்து 21 வயது. சார்த்தருக்கு 24 வயது, மியர்
சிறந்த இலட்சிய நோக்குக்
நிழல் 0 ஏப்ரல் - ன் 20

Page 85
60.606)
கொண்ட இரு மாணவர்களுமதுணைநது வேலை செய்கின்றார்கள். அவர்கள் ஆராய்ச்சிக் து தெரிவுசெய்திருந்த விடயம் சுதந்திரமும் நிச்சய மின்மையும். சார்த்தர் 1931இல் La Nausee என்னும் நூாலை வெளியிடுகின்றார். அந்த நூாவினால் அவர் சிமோனுக்கு முன்பே புகழடைகின்றார்.
சிமோன் 1943ம் ஆண்டுவரை ஆசிரியப் பணியில் இருக்கின்றார். எந்நேரமும் ஏதாவது சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் சார்த்தரின் அறிவு நுட்பத்தினால் சிமோன் கவரப்படுகின்றார். தன்னுடைய இன்னொரு வார்ப்பாக சார்த்தரைக் பான்ைகிறார். சீார்த்தரும் அப்படியே இவருடன் எல்லாவற்றையும் எனதயும் பகிர்ந்துகொள்ள முடியும் என்று எண்ணுகின்றார். இருத்தாலியல் பற்றிய தொடர்ந்த உரையாடல்கள் இருவருக்கு மிடையிலான தொடர்பில் முக்கியமான இடத் தைப் பற்றி இருந்தது. அவர்கள் இருவருக்க மிடையிலான தவிர்க்க முடியாத'கட்டாய காதல் என்பதானது நிச்சயமற்ற காதல் என்று அவர் சொல்லும் ஏனைய உறவுகளுக்குத் தடையாக இருந்ததில்லை,
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு சிமோன் ஒரு குறிப்பிட்ட ஆணுறுக்கு மட்டும் துனையாக இருக்க வில்லை. சார்த்தருக்கு மிகவும் நெருங்கியவரானJ30aLLLL0 SLLLLLLGL LLLLLLL0 S S TT TK MTT TTTGGTTTTTS அதன் பிற்பாடு அமெரிக்க நாவலாசிரியர் நெல்சன் அல்கிரனுடன் மிக நெருங்கிய உறவுகொண்டிருந்தார். இறுதியில் க்ளோட்லான்ஸ்மான் என்னும் ஒரு பத்திரி கையாளருடன் சேர்ந்திருந்தார்.
சார்த்தரும் சிமோனும் தங்கள் இருப்பிடங்களைத் தனித்தனியே பேணினார்கள். ஆனால் இருவரும் ஒரு உடன்படிக்கையில் இருந்தார்கள், அதாவது, 'காதலர் கள அல்லது இணைபிரியா எழுத்தாளத் தம்பதிகள்
பெண்களை வரலாற்றுரீதியாக
ஆ
அவர்களுடைய இரண்டாம்பட்ச நி வரலாற்றுரீதியான அடையாளமற்ற இரண்டாம்பட்சமான நிலையை ஒத்
நிழல் 0 ஏப்ரல் புர் 2
 
 

என்ற பகிரங்கமான விம்பத்தை இறுதிவரை பொக்கி? ாகப் பாதுகாப்பது. இந்த விசித்திரமான தொடர்பு அல்லது உறவு விடுப்புக் கதையருக்கு வழிவகுத்தது என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. சார்த்தர் தன்னுடைய காதலிகளுக்கு பணம் வழங்கினார் என்றும், இன்னும் சிமோன் இருபாலுறவுக்காரர் என்றும் நதைகள் உலவின. எப்படி இருப்பினும், கட்டுப்பாடற்ற உறவைப் பேனிய இத்தம்பதிகள், தங்களுடைய வாழ்க்கைப் போக்கை பூர்வ மரபுத்துவத்தின் மீதான ஒரு விமர்சனமாகக் கொண்டனர். இவர்களுடைய நெருங்கிய நட்பும், ஒருங்கிணைந்த அரசியல் பங்க னிப்பும் ஒருமித்தே இருந்தன.
சுதந்திரத்தின் பின், ஏறத்தாழ 3 வருடங்களாக, இடதுசாரிகளுடன் சகல போராட்டங்களிலும் இவர்கள் இணைந்திருந்தார்கள்- TempsModemes என்னும் சஞ்சி கையை 1945இல் ஆரம்பித்தமை. வியட்நாம் யுத்தம்,
அடையாளமற்றவர்களாக்கியது லையல்ல. மாறாக, பெண்களை வர்களாக்கியமை அவர்களுக்கு துக்கொள்ள வைத்தது.
அல்ஜீரிய புத்தம் என்பவற்றுக்கெதிரான நடவடிக்கை களில் ஈடுபட்டமை. கியூபாவில் பிடல் காஸ்ரோவிற்து ஆதரவளித்தமை, இற்ைறுடன் மே 8இல் ஊர்வலங் களில் பங்களித்தமை என்பன,
சிந்தனாரிதியான இண்ைணினால் போராட்டத்தில் ாடுபடுதல் என்பது ஒன்றே அவர்கள் இருவரும் இணைந்திருப்பதன் ஒப்பந்தம். நிச்சயதார்த்தம் இல்லை. தழந்தைகள் இல்லை. அவரவர்க்குரிய சுதந்திரம் என்பது மிகுதி எல்லாவற்றையும் விட முன்நிற்பது. இலட்சியத்தை நோக்கிய ஓர்மமான பயணம், தன்னுடைய மறு விம்பமான சார்த்தருடைய கையெழுத்துப்பிரதிகளை வாசிப்பதற்குச் செல்லாத பொழுது, நாளொன்றுக்கு 8 மணித்தியாலங்களை ாழுதுவதற்கென்று கட்டாயமாக சிமோன் ஒதுக்கினார். Temp;Moderna3 சஞ்சிகையில் ஏராளமான கட்டுரை நளை சிமோன் எழுதினார். 1971ம் ஆண்டு தொடக்கம் அதன் நிர்வாகத்தினை சிமோன் கவனித்து வந்தார்.

Page 86
பத்திரிகை நடத்தும் சமயத்தில் நிறையப் பயண களை மேற்கொண்டார். சீனா, யப்பான். கியூபா, சோ6 யத் யூனியன், எகிப்து, பிரேஸில், இஸ்ரேல், ஆபிரிக்க கனடா ம்ற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடு ளிற்குச் சென்றார்.
1943இல் அவர் LInvitée என்னும் தனது முதலாவது நாவலை வெளியிடுகின்றார். இந்நாவல் வெளிவந்தத6 பின்பு அவர் இந்நூற்றாண்டின் மிகப் பெரிய கலக காரியாக அடையாளம் காணப்படுகின்றார். சமூகத்தி பெண்களின் இரண்டாம் பட்ச நிலை குறித்த இரண டாவது பால்' என்னும் நூால் ஒரு மோசமான எதிர் புகளுடன் கூடிய ஆத்திரமூட்டலை சகல மட்ட களிலும் உருவாக்கியது. இத்தத்துவவியலாள பெண்களின் பொருளாதார சுதந்திரம், திருமணபந்த விளைவிக்கும் பெண்களின் அந்நியமாதல் தொடர்பா6 விமர்சனம், சமூகத்தில் நிலவும் பால் அசமத்துவ மீதான எதிர்ப்பு என்பவற்றுக்கு முக்கியத்துவ கொடுக்கின்றார்.
"ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணா உருவாக்கப்படுகின்றார்" என்னும் கருத்தை முன்ன ருத்தி பால்களிற்கிடையில் உள்ள வேறுபாடென்பது வெறுமனே உயிரியல்ரீதியானது மட்டுமல்ல என் வாதிடுகிறார்.
அந்தக் காலத்தில் இப்படிப் பேசுவதென்பது அரசியல்ரீதியாகப் பிழையானது. கட்டுரையாள சந்ததி விருத்தியை மறுக்கின்றார். இன்னும் ஒரு ப மேலே சென்று கருத்தரித்தல் என்பது பெண்ணிற்கு ஒ( பொறிக் கிடங்கு என்றும் குடும்பம் என்பது அழிக்கப்படவேண்டியது என்றும் வாதிடுகின்றார்
"ஒருவர் பெண்ணாகப் பிறப் பெண்ணாக உருவாக்கப்படுகின
இதற்கான எதிர்ப்புக் கருத்துக்களும் தீவிரவாத கருத்துக்களும் இருந்தபோதிலும் அவருடைய வாத செல்வாக்குச் செலுத்தியதை மறுக்க (IքlջեւյTց அந்தக் காலத்தில் சட்டத்திற்கெதிராக, களவாக செய்யப்பட்ட கருச்சிதைப்புக்களினால் எத்தனையே பெண்கள் மரணிக்க நேர்ந்தபோதும் கருக்கலைப்புக் மிகவும் ஆதரவாகச் செயற்பட்டவர். சொந்த விரு பத்தின் பெயரில் செய்யப்படும் கருக்கலைப்புக்கா சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எழுபதுகளி அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் பெண்நிலைவாதிகளுக் ஒரு மிகப்பெரிய வழிகாட்டி நூலாக இவரின் இரண்ட வது பாலி இருந்தது. இது சர்வதேசரீதியாக மிகப்பெரி அதிர்வலைகளைத் தோற்றுவித்ததுடன் வெற்றியு பெற்றது. இவர் தனியே இருத்தலியல்வாதிகளி ஒருவர் மட்டுமல்ல, பெண்களுக்காக, பெண்களி சுதந்திரத்துக்காக தன்னை அர்ப்பணித்து போராடினார். சிமோன் சார்த்தரின் கட்டுப்பாட்டிற்கு இருந்ததாக, குறிப்பிட்ட சில சரிதவியலாளர்கள் கூறுகின்றார்கள்.
1954ம் ஆண்டில் இவருடைய டes Mandarins என்னு நுால் வெளியாகின்றது. சார்த்தர் தன்னுடை
 
 

66
பால் சமத்துவம், பால் சுதந்திரம்
என்பவற்றுக்கான போராட்டத்தை தன்னுடைய சொந்த
வாழ்க்கையிலும்
எழுத்துக்களிலும் முன்னெடுத்துச்
சென்றவர்.
மறுபாதியைப் பார்த்துப் பெருமையடைகின்றார். இவர்களுக்கிடையில் தற்பெருமைக்கான போட்டிகள் இருக்கவில்லை. இந்த இருபெரும் திமிர் பிடித்தவர் களுக்கிடையிலான உறவுகள் எப்போதுமே சுமுகமாக இருக்கமுடியாதென்றுநாங்கள் கற்பனை செய்திருந் தாலும் ஐம்பதுகளில் சிமோன் சார்த்தரைப் போலவே பிரசித்தமாகவும் செல்வந்தராகவும் இருந்தார். இரு வருடைய நண்பர்களும் பொதுவானவர்களாகவே 9CIbsbbITTabbi - gbgbbl6)65u6ùT6TMaurice Merleau Ponty, b6f6bij Raymond Queneau, #56î6bij Jacques Prevert, LTLó Juliette Greco 9üL9. @GU cib(3u UTifsbg55g576öt இருவரும் செல்வார்கள்.
இருபது வயதிலேயே தனக்கென்று ஒரு பெயரை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பிய சிமோன், அதில் இருந்து 30 வருடங்களிற்குப் பின்பு எந்த விதமானதாட்சண்யமும் இன்றித்
L தில் 60) 6). தன்னுடைய கடந்த கால வாழ்க்கை fromj” யைப் பகுத்தாய்ந்து பல பாகங்களாக
I
,f
67(pg5/556öpTü. Mémoires d'une fille fangée(1959) Gg5TLábabib Tout Compte Fait (1972) வரை தனிநபர்வாதத்தைக் கேள்விக்குள் ளாக்குகிறார். தன் இளமைக்காலத்தில் அரசியலின்
மையாக, அரசியல் வறுமையாக இருக்க நேர்ந்த
தற்காக வருந்துகின்றார். நாடு நாசிகள் வசப்பட்டி ருந்தபோது தன்னுடையதும் சார்த்தரினதும் சாத்வீக செயற்பாடுகளுக்காகவும் வாழ்க்கைக்கான கட்டாயக் காதல் வைத்திருக்கும் அதேவேளையில், அதற்கு வெளியேநிச்சயமற்ற, கட்டாயமற்ற காதல்களினால் ஏற்படும் கீறல்கள் காயங்கள்/ பிழைகள்பற்றியும் குறிப்பிடுகின்றார். 1980இல் ஏற்பட்ட சார்த்தரின் மரணம் இவரை வெகுவாகப் பாதித்தது. இவர் 1986ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி அன்று, தன்னுடைய பிரசித்தமான துணையான சார்த்தரின் இழப்பின் பின்னான ஆறு வருடங்களில், மறைகிறார். . La Ceremonie des Adieux 676ïgJib BT656ö எந்தவிதமான விரசமும் இல்லாமல்சார்த்தரின் வீழ்ச்சி பற்றியும் தகாத பாவனைகள், முதுமை இவைகளினை வெற்றி கொண்டதையும் விபரிக்கின்றார்.
இப்படி எழுதுகின்றார். "அவருடைய மரணம் எங்களைப் பிரிக்கின்றது; என்னுடைய மரணம் எங்களை இணைக்காது"

Page 87
"உன் முத்தங்களுக்காக என்
ஞ்சினியின் கவிதைகள் மிகத்துலக்கமானவை. : உணர்வின் நேர்மையை மிக நிர்வானமாகச் ே சொல்பவை, தமிழில் இன்னாறான துணிச்சலான ( காதல் கவிதைகளின் வரன் ரிக அரிதாகவே ப இருக்கின்றது. அறிவுரிமையின் பாசாங்குத்தனம் : இல்லை. விடுதலை என்கிற கோஷத்தனம் இல்லை. 5 கவிதைகளும் அவை பிறந்த துண்டல்களும் ப விடுதலையேயாகி நிற்கின்றன. சில கவிதைகள் : உணர்வின் அதியுச்ச விச்சை வெளிப்படுத்துகின்ற அதேவேளை, சில வெறுமனே வசனத்தின் இடம்மாறிய ட சொற்களின் சுட்டாகவே இருக்கின்றன. 'இனிய நண்பனுக்கு என்ற கவிதை தொடக்கம்'ஓவியறுக்கு
芭
s
 

செ.க.சித்தன்
உதடுகள் தவிக்கின்றன’
என்ற கவிதைவரை, இவரது இந்த முதலாவது தொகுப்பில், ஐம்பத்தியொரு கவிதைகள் இருக்கின்றன. புத்தி, அழகு, அறிவு என்பவற்றின் மீதான ஒரு ஆணின் அங்கீகாரம் என்பது எவ்வளவு ஆபத்தமானது. பொய்யானது, கோண்டானது என்று ாடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறது இத் தொகுப்பு மிகச் சாதாரணமான பேச்சு வழக்கின் பூரண சொற்களாக இருக்கும் இது போன்ற கவிதைகள் சில, பல வேளைகளில் ஒரு திரர் வெட்டில் நுண்தளப் புரிதலை வேண்டி நிற்கின்றன.
ான் இனிய நண்பனே "என்னை அறிந்ததாகக் கூறினாய் ாப்பழ என்றேனர்; ஆத்திரப்பூட்டாப் டன்னிடத்தில் - எனர்ஜின்ச் சரிப்படுத்திப்
ார்த்தTப் ஜூன் பரவாயில்லை புத்திசாஜி என்றாய் அறிவேன்றாய் - கடவே அழகேண்றாய் ாதை எதற்காகச் சொன்னாய்?
இண்; டன்னால் எண்னை அறியமுழயவில்லை டண் என்பதைத் தவிர
சில இனிப்பான கவிதைகள்: ஆடை களைந்து அரவம் போல பிண்ணிப் பிணைந்து திரண்டு புரண்டு கலவியில் கலந்து இமயம்
சன்று ரைகிறது காலை
"என் ஜமேக்க காதலனுக்கு என்ற கவிதையில் நறுப்புக் காதலனிடம் அவள் சொக்கிக் கிடப்பது அழகிய கவிதையாகிக் கிடக்கிறது. ஜமேக்கப்பாடகர் போப் மார்லியின் புகழ்பெற்ற பாடல்களில் தெரிகின்ற பிரபஞ்ச நோக்கினைத் தன் காதலனிடமும் கண்டு பயிப்பது அது பொப் மார்லியின் நிழல் உருவே 1ன்றாகிறது.

Page 88
Pholiko :: THAMAYANTH
". முத்தமிடத் துண்டும் உண் உதடுகள் எனின வருடும் உன் திரண்ட தலைமுடி எண் தூக்கத்தைப் பறித்து விட்டது
உள் பாடல்கள் புரட்சியானது . நான் கொண்ட காதல் வார்த்தைகளை மீறியது."
இந்தக் காட்சி ஏதோ ஒரு கிராமத்தில் நடக்கின்றது. ஒரு இளம்பென். அவது டைய வயதுக்கு மேலாகவே மூப்படைந்த தோற்றம் கொண்டவள். அவள் வயதைவிட இரண்டு மடங்கு வயதொத்த ஒரு ஆணுடன் நிற்கிறாள். சடுதியாக அந்த ஆணி அவளைக் கழுத்தில் பிடித்து பலாத்காரமாக தன்னை நோக்க இழுக்கிறான். பிறகு தள்ளுகிறான். அவலி மூங்கில் கட்டொன்றின் மீது மோத விழுகின்றாள். அந்த ஆண் அவளுடைய இடுப் பில் இரு தடவைகள் காலாவி உதைக் கிண்றான். பிறகு அவளைத தலைமயிரைப் பிடித்திழுத்து எழுப் கிறான். அவளை அவன் ஒரு அறைக்குலி கொண்டு செல்கிறான். அது அவளுடைL கணவன். அவர்களைப் பார்த்து நான ஒன்றும் ஆச்சரி யப்படவில்லை.
நான் சலுகைகள் அதிகமுள்ள வர்க்க
 
 

நூல் றஞ்சினி கவிதைகள் வெளியீடு: இமேஜ் ரூ இம்ப்ரெடின் வெளியீடு. டிசம்பர் 3' 1129 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை ' 18
I----
uyirrriaiyahoo.co.in
விண்ஸ்: ரூ 41
உடனடிப் பார்வையில் இவை கவிதைகள் தானா என்று கேட்கத் தோன்றும் போல் இருந்தாலும், அவை சொல்கின்ற விடயங்கள் தமிழுக்குப் புதியவை. கவிஞனை. கலைஞனை, ஒவியனை, | | | Աֆեյ1 եմ: - நண்பனை, புரட்சியாளானை, விடுதலையை நேசிப் பவனை, கனிவிதயம் கொண்டு விரும்பிநிற்கும் கல்ை மனக் கவிதைகள் இத் தொகுப்பில் பல உண்டு.
இவர்களிடமிருந்து".அண்பை எடுக்கவும் அண்டைக் கொடுக்கவற் ாேழிக்கிருக்கும் உரிமை பறிபோகTதிகிரே நாம் காதல் செய்வோம்" என்று அன்புனம் காட்டி அனனத்து நிற்கின்றன. அன்பும் காதலும் கூடலும் வருடலும் இனிமையானவைதான். அதனால் பலி பிரிதலின் துயிர் வாட்டி எடுப்பினும் அதன் யதார்த்த நிலையினைப் பல கவிதைகள் பேசுகின்றன. "உனது எநருக்கம் எனக்குத் தேவையாக உள்ளது ஆண்ாலும் என் அறிவு எம்மைப் பிரிக்கிறது" பண்பட்ட நவீனத்தின் பெண் மனப் படிமங்கள் இப்படி வெளிப்படுவது தமிழுலகுக்கு முற்றிலும் புதியது. இவை எல்லாமே ஆசிய மனங்களின் போலி வாழ்வின் பாவ்லாக்களை சாய்த்துவிடக்கூடியவை.
தைச் சேர்ந்த ஒரு டாக்டர். நான் இந்த விதத்தில் தள்ளி வைக்கப்படவில்லை. என்னையும் கழுத்தைப் பிடித்துப் பின் னால் தள்ளுகிறார்கள். நானும் சுவர்களின் மீது மோதி விழுகிறேன். என் முகத்திலும் இரத்தம் வடிகின்றது. என்னுடைய அடையாள அட்டையில் நான் சலுகை களுடன் கூடிய ஒரு பிரஜை. ஆனால் என்னவாய் இருந்தாலும் நான் ஒரு பெண். குடும்பம் தொடர்பான சட்டங்கள் அந்த ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ணுக்கும் எனக்கும் ஒன்றுதான். அவளுடைய கணவன் என்னுடைய வனைப் போல் என்னை விலக்கி வைப்ப தற்கு மூன்று தடவைகள் 'தலாக்' என்னும் சொல்லை உச்சரிக்க உரிமை யுள்ளவன் என்னுடையவனைப் போல. அவன் பல மணம் புரியவும் நான்கு த் மனைவிகளை வைத்திருக்கவும் மதம்
அவனை அனுமதிக்கின்றது.
தஸ்லிமா நஸ்ரின்
பிரநிழல் - ஏப்ரல் - பூர்

Page 89
facias அறிமுகம்
ஐரோப்பிய தமிழ் ச புத்துயி
இணை பத்தளங்களில் புற்றீசல்கள் போல முளைத்துக் கொண்டிருக்கும் blogகளின் நடுவே இப்போது ஐரோப்பாவில் புதிய சஞ்சிகைகள் மீண்டும் தோன்றத் தொடங்கி புள்ளமை ஒரு ஆரோக்கியமான அறிகுறி பாகக் கொள்ளலாம்.
இந்த வரிசையில், டென்மார்க்கில் இருந்து 'இனி என்னும் காலாண்டிதழும், நோர்வேயில் இருந்து "உயிர் மெய் என்னும் காலாண்டிதழும் வெளிவந்துள்ளன.
"இனி';
இதன் முதலாவது இதழ் டிசம்பர் 2005இல் வெளிவந்துள்ளது. ரி. சத்தியதாளைய ஆசிரிய ராகக் கொண்டு. டேனிஷ் - தமிழ் சமூகக் கலாச்சார மையத்தினால் வெளியிடப்படு கின்றது. 5 பக்கங்களைக் கொண்ட ' பக்கங் கள் டேனிவழ் மொழியில் உள்ளன) கையடக்க மான இதழ். இதன் வடிவமைப்பு நோர்வேயில் இருந்து வெளிவந்து நின்றுபோன 'பறை சஞ்சி கையினை நினைவுக்குக் கொண்டு வருகின் றது. அத்துடன் புகலிடத்தில் இருந்து ஆரம்ப காலங்களில் வெளிவந்த சஞ்சிகைகளின் உருவ அமைப்பைக் கொண்டிருக்கின்றது. டென்மார்க்கில் இருந்து ஏற்கனவே நீண்ட காலங்களிற்கு முன்பே வெளிவந்து நின்று போன "சஞ்சீவி சஞ்சிகைக்குப் பின் 'இனி ஒரு மாற்று அரசியலைக் கொண்டு வெளிவரு மென்று நம்பிக்கை கொள்ளலாமா?
இனி டிசம்பர் மாத இதழில் Race & Cla88 A, Sivanandan பற்றிய ஒரு சிறிய அறிமுகத்துடன் தொடங்கி பேராசிரியர் George L. Hawardஇன் தமிழ்மொழியின் சிறப்பு என்னும் கட்டுரை வரை பல விடயங்களைத் தொட்டுச் செல்கிறது.
நாட்டுக் சுத்துக் கலைஞர்கள் பற்றிய கரவைதாசனின் கட்டுரை, ஹிட்லரின் 'எனது போராட்டம்' பற்றிய தமிழரசனின் விமர்சனம்,
: ITII.5 U sillo – Illi TOM
 
 

தொடர்புகளுக்கு: Akal Blomstervagnget 35 6800 Węjem
Cesark.
மின்னஞ்சல்: ėditcr dänitär Til-CCTN
பத்திரிகையாளர் என். சரவணனுடனான நேர் கானல், மாவிரர் நாள் உரை - பாலசிங்கம் சிந்த னைகள் பற்றிய ஒரு பார்வை எனும் சேரனின் கட்டுரையின் மறுபிரசுரம், சிங்கள சாதிய மைப்பை விளங்கிக் கொள்ளுமுண். எனும் Fராவின் கட்டுரை என்பனவும் இடம் பெற் றுள்ளன. இனி ஆசிரியர் தலையங்கம்: நமக்கு வெளியில் நமது தலைவிதி
நீண்டதொரு இடைவெளியின் பின் 'இனி சமூக கலாச்சார இலக்கியத்தளத்தில் சந்தித் துக் கொள்கிறோம். கடந்த காலங்களில் கூடவே எங்களுடன் புலம் பெயர்ந்து வந்த இயக்க முரண்பாடுகள் பற்றியும் மிகப் பிழை பான பழைய ஐதீகங்கள், மூட நம்பிக்கைகள், கலாச்சார முரண்பாடுகள். அதிகாரத்துவடி அதனையொட்டி எழும் வன்முறைகள் பற்றியும் நாம் நிறையவே எழுதியும் பேசியும் விவாதித் தும் வந்துள்ளோம். சமூகப் பொறுப்போடு ாடுத்துக் கொண்ட அனைத்து விடயங்களை பும் அதியுயர் ஜனநாயகக் கோட்பாட்டின் ான்முகத்தன்மையான மறு விசாரணை செய்

Page 90
தல், சுயவிமர்சனத்துக்குள்ளாக்குதல் பிழை ளைக் கண்டறிதல், கண்டறிந்த பிழைகை முடிவுக்குக் கொண்டு வருதல் எனக் கருத்துரி பில் எம்மைப் பல சந்தர்ப்பங்களில் சரி செய்து ஒற்றைச் சிந்தனையில் சில சந்தர்ப்பங்களி வசதிக்குத் தக்கவாறு கணக்குத் தீர்த்து வந்துள்ளோம். இந்த வசதிக்குத் தக்கவா கணக்குத் தீர்த்த போதுதான் எங்களிட இருந்த சிற்றிலக்கிய ஏடுகள் பல காணாம போயின. எமது திசைவழியை நாம் தவறவிட தகுமா? 'தோன்றி வளர்ந்து சிதைந்து அழிந் மறுபடியும் மறுபடியும் புதியன தோன்றும் எனி எமது சமூகக் கடமையை நாம் தவறவிட தான் தகுமா?
எமது நிகழ்காலம் கொடூரங்களாலும் பய கரங்களாலும் நிறைந்துள்ளது. தாயகத்தி தமிழ்த் தேசியத்தினைத் தொடர்ந்தும் அன குறைத் திர்வுக் கதையாடல்கள் மூலமு அல்லது வல்லரசுப் பின்னணிகளின் விை வான சமரசங்கள் மூலமும் சமாதானத்துக்கா திர்வானது தள்ளிக் கொண்டே செல்கிறது புலம்பெயர்ந்த மண்னில் ஒவ்வொரு நாளு புதிது புதிதான பிரச்சினைகளைச் சந்திக் றோம். எமது இரண்டாம் தலைமுறையினரு கும் எமக்குமான இடைவெளி கூடிக்கொண்ே செல்கிறது. இனிவரும் காலங்களில் அவர்க அந்தந்த நாட்டின் அடிக் குறிப்போடுதா தங்களை அடையாளப்படுத்தப் போகிறார்க எனில் இணைவாக்கத்துக்கான முன்ன்ெடுப்பு களைத் தீவிரப்படுத்துதல் இன்றைய கால தின் கட்டாயத் தேவை. இனி தொடரும்.
"உயிர்மெய்' (பெண்கள் காலாண்டிதழ்);
நோர்வேயில் இருந்து வெளிவருகின்ற இதன் முதலாவது இதழ் தை-பங்குனி 200இ பானுபாரதி, தமயந்தி ஆகியோரை தொகுப் சிரியர்களாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த இதழை விரித்ததும் கலைச்செ வனின் புகைப்படம், அதனைத் தொடர்ந் ஆசிரியர் தலையங்கம், புகைப்படங்கள். சி கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எ விரிந்து கிடக்கின்றன.
இந்த இதழில் ஆர்த்தி, சாங்கா தயான தன், சகி, சியாமளா, சமுத்திரன், Aud Farst தோழர் புஸ்பராஜா. கவிதா, திலகபாமா, இல கியா இவர்களுடன் பானுபாரதி, தமயந் ஆகியோரின் படைப்புகள் காணப்படுகின்ற: நோர்வேயில் இருந்து 10 ஆண்டுகள வெளிவந்து நின்று போன காத்திரமான பெ கள் சஞ்சிகையான சக்திக்குப் பின் இப்போ 'உயிர்மெய் வெளிவந்திருக்கின்றது.
இதழ் 28

தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: URME edillo.uyIIIMeith.0"Maill.COM PEJ: - 2114
B02B AlĖSusid
NORWAY
'உயிர்மெய் ஆசிரியர் தலையங்கத்தில் இருந்து:
மனிதகுலத்தின் சரிபாதியான பெண்களி னது நிலைமை இன்னும் மாற்றமடையாமல் இருப்பதை இந்த 84வது சர்வதேசப் பெண்கள் தினத்தில் வருத்தத்துடன் ஒத்துக் கொள்ள வேண்டிய நிலையிலேயே நாங்கள் இருக்கின் றோம். இனம், மத, மொழி வேறுபாடுகளுக் கப்பால் 'பெண் என்ற வகையில் எதிர்கொள் ளும் பிரச்சினைகளும் ஒடுக்குமுறைகளும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒன்றாகவே இருக்கின்றன.
பெண்ணுரிமைக்கான போர் சமூக விடுதலை யுடன் கூடிய போராட்டமாகும். இங்கே ஆண் பெண் இரு பாலாரும் இணைந்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான பென்விடுதலை சாத்தியாகும். சமூகத்தில் ஒரு அங்கமான பெண்களை கீழான நிலையில் வைத்துக் கொண்டு சமூகவிடுதலைபற்றியும் பெண் விடுதலைபற்றியும் அலட்டிக் கொள்வது என் வகையிலும் சரியானதல்ல,
இத்தகைய நிலைமைகளோடு சூழ்நிலையின் கைதிகளாகத் தங்களது ஆளுமையை இழந்து அடையாளத்தையும் தொலைத்து விட்டு விட்டின் மூலைக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்களின் கரங்களை எட்டிப் பற்றுவதும் 'உயிர்மெயி இன் நோக்கங்களில் ஒன்றாகின்றது.
நிழல் ஏர்ல் - புள் 3

Page 91
உயிர் நிழலின் வருகை மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து வெளி வர வாழ்த்துக்கள். C
இலங்கையில் வாழும் நாங்கள் புலம் பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகளின் எழுத்துக்களை அவர்களின் எண்ணங்களை இவ்வாறான புகலிட சஞ்சிகைகள் மூலமே அறிய முடியும். ஆனால் இவ்வாறான சஞ்சிகைகள் திடீர்திடீர் என்று தங்கள் வருகையை நிறுத்திக் கொள்கின்றன. இதற்கான காரணங்களை எங்களால் அறிய முடியாமல் உள்ளது. உயிர்நிழலின் வருகையும் இப்படித்தான் அமைந்து விட்டதோ என்று எண்ணியிருந்தேன்.
மேலும் புகலிடத்தில் முன்னர் வெளிவந்த சஞ்சிகைகளில் எல்லா ஆக்கங்களிலும் பெரும்பான்மை இடத்தை தமிழக எழுத்தாளர்களின் படைப்பே ஆக்கிரமித்திருந்தது. உயிர்நிழல் இம்முறை அந்த விடயத்தில் கவனம் 笔 கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த 6 நம்பிக்கையை தொடர்ந்து காப்பாற்ற முயலுங்கள்.
c
c
அன்புடன் எஸ்.விஜயகுமார் கண்டி
âണ്ണമി & క్రిష్యా
 
 
 

அன்புடன் துோழர்களுக்கு நீங்கள் அனுப்பிய உயிர்நிழல் கிடைத்தது. மகிழ்ச்சி. உயிர்நிழல் மறுபடியும் துளிர்த்தது காலத்தின் தேவை. அதற்கு ானது வாழ்த்துக்கள்.
காத்திரமாகவே இதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. "Paradise Now அல்ல ஒரு தற்கொலைப் போராளியின் உருவாக்கம் திரைப்படத்தின் விமர்சனம் - அறிமுகம் வாசித்தபொழுது மனதில் அதிர்வை ரற்படுத்தியது. அதேபோல் 'பழி சிறுகதையும் Dனசில் வலியை ஏற்படுத்தியது. 'முகமது முதல் மார்க்ஸ்வரை இன்றைய உலகின் அடிப்படைவாதங்களின் தோற்றங்களை, அதன் வளர்ச்சி பாதிப்புகள் என்பனவற்றை துல்லியமாகக் கூறுகின்றது. பொய்கள் என்று தெரிந்துகொண்டு பொய்களை எழுதுவதும் பொய்கள் இவை என்று தெரிந்துகொண்டும் அவற்றை வாசிப்பதும் வியாக்கியானங்கள் செய்வதும் எமது சூழலாகிவிட்டது. இந்த அபத்த நிலை என்று மாறுமோ? அதுவரை உயிர்நிழல் போன்றவற்றைத்தான் நாம் நல்ல பாசிப்புக்கு நம்பி இருக்கவேண்டி உள்ளது.
அன்புடன் துரைசிங்கம் புலோலி, பருத்தித்துறை
ജ് &
该 s
நிழல் 0 ஏப்ரல் யூன் 2006

Page 92
Steve MCCURRY
இப்படம் பாகிஸ்தானில் 1985இல்
Portraits எல்லாம் ஒவ்வொரு இந்த Portrait அதற்கேயுரிய சகல அவைகள் எல்லாவற்றினுள்ளும் (
 

Pakistan - 1985
எடுக்கப்பட்டது. இவர் எடுத்திருக்கின்ற விதத்தில் விசேடமானவை என்றாலும், அம்சங்களையும் கொண்டிருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது.

Page 93
IIIIII||||||||||||| 12
ாடா பதிப்பு பேட்
கொள்
எனக்குள் பெய்யும் மழை
in in
t
I W
| EXIL Pl JB "W27 Rue Je: 92400 CO - гап
ji. ['ol'] .. 'f::Illo!.!!!
 

_2င်္ခမှိ&;
தIIக்குறிகளின்
LILLI 5T LI TG D
W
b\ \|
I. FLETT. IT
தமிழில் தரிக்குறிகளின் (
LIFILI
A
|
W
է Լինillլիniլ
பரில் பு "ார்த் தோப்பு
நாதர்
ganrif
CATION
MCLIII EEVOie
E. GEgmail.com
: ரே ப்ரட்டார். பின்கோ