கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மற்றது 2004.07

Page 1


Page 2
2004 ஜூலை 26,27களில் ரொரன்டோ
நடைபெற்ற PRIDE விழாவின்போது
ஓவியங்கள் கருணா.
முன் அட்டையில்- 'அச்சம்' பின் அட்டையில் "கோடுகளில் இ
 

நகரில் எடுக்கப்பட்டது
ருத்தல்"

Page 3
*கிவீர்” கோட்பாடும்
Tamsin Spargo - GLDTGJuujČIL
கிவிர் என்ற சொல் ஒரு பெயர்ச்சொல்லாகவோ, ஒரு பெயரடையாகவோ, ஒரு வினைச்சொல்லாகவோ செயல்படலாம். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் இது வழமையானது, பொதுவானது அல்லது பொதுவாக்கு என்பதற்கு எதிர்நிலையிலேயே வரையறுக்கப்படும். "கிவீர்” கோட்ப ஒருபடித்தானதோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட கருத்தாக்கமே அல்லது முறையியல் கோட்பாடோ பால்நிலை, பாலினம், பால் விருப்பு பற்றியவற்றிடையேயான தொடர்புகள் பற்றிய அறிவுவாழிகளின் ஈடுபாடே
முதற்பகுதி
பாலியல் பற்றி
பல்கலைக்கழகங் வருகின்றன. பர்ட உருவாக்கியிருக் தையும், “கிவீர' பார்க்க முடிகின் மதிப்பீனமாகக் கரு அல்லது ஆண் ஒ இன்று மதிப்பிற்கு
என்ன இதுவெ:
சில வரு “நீலப்படமெடுப்ப நிகழ்ச்சி அமைப் S60)600TL 6.606)u தகுதி தீவு போ கொள்ளப்பட்டது. அவர்கள் எல் விவரணப்படங்களு உயிர்களினதும் L

5R, Pathmanaba Iyer 27-1B High Street Plaistov Condon “E13 02:21D
Le O2O 84 72832.3
ஃபூக்கோவும்
பு: வின்சன்ற்
பயன்படுத்திய அடிப்படைச் சொற்கள் Gender - UT660TD Sex - பால் 1 பால்நிலை Sexual - பாலியல்பு Sexology - பாலியல்
தல் Sexuality - பாலியல்பு
Erotic - 85(TLDD
TG Gay - ஆன்ஒருபால்உறவு Lesbian - பெண்ஒருபால்உறவு Bisexual - இருபால்
T Queer - "ടിഖ്”
அல்ல. Heterosexual - ஆண்-பெண்
infactuation - விடலைக்காதல்
前 Homosexual -ஒருபால்சேர்க்கை
இது.
பகளில் சமீபகாலமாக “கிவீர்”பற்றிய நிகழ்வுகள் நிறையவே நடந்து பி, சேக்ஸ்பியர் ஏன் ஜேன் அஸ்ரின்கூட "கிவீர்”பதிவுருவங்களை கின்றனர். தெருக்களில் சிம்ப்ஸன்கூட இளஞ்சிவப்பு முக்கோணத் என்ற சொல்லையும் விளையாட்டுத்தனமாகப் பயன்படுத்துவதைப் றது. இச்சொல் ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டது அல்லது நதிக் குசுகுசுக்கப்பட்டது. ஒரு காலத்தில் பெண்ஒருபால் உறவுடையோர் ருபால் உறவுடையோர் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்களால் ரிய சொல்லாக, மரபு மீறலின் அடையாளமாகக் கோரப்படுகின்றது.
6mb:
நடங்கள் முன்பு தொலைக்காட்சி அலைவரிசை 4இன் கட்டுப்பாட்டாளர் வர்களின் தலைவர்” என்று அழைக்கப்பட்டார். இவர் மேற்கொண்ட |பிலிருந்த பால்சார் உள்ளடக்கம் கருதியே இது சொல்லப்பட்டது. பும் தொலைமதி அலைவரிசைகளிலுமிருந்த பால்சார் உள்ளடக்கம் ான்ற அரசுகளின் அப்பாவித்தனத்துக்கான நெருக்குதல்களாகக்
இப்போது ஒவ்வொருவருக்கும் அதில் பங்கிருப்பதாகவோ அல்லது லாரும் இதைப்பற்றிப் பேசுவதாகவோ காணமுடிகின்றது. ரும் நாடகங்களும் விலைமாதர் பற்றியும் உலகிலிருக்கும் அனைத்து ால் விருப்புக்கள் பற்றியும் மறைமுகக் குழுக்கள் பற்றியும் பேசுவதைக்
மற்றது 3

Page 4
காணமுடிகிறது. ஒரு நிகழ்ச்சியில் பெருந்தலைகள் இருப்பார்கள் வாய்ப்புக்கள் அதிகம். உங்களுக்கு அச்செயல்கள் விருப்ப இப்போது பால்க் கவர்ச்சியுடையதல்ல.) அல்லது தாந்திரிக ப இது தான் மடோன்னாவின் வெளிப்படையாக அமைந்த, பிந்ே வேண்டும்.
அரசியலில் இன்னும் அதிகாரமும் பால்தன்மை வெற்றிகொள்கின்றன. ஆண்ஒருபால்உறவுடைய அரசியல் ( கொண்டிருக்கின்றனர். இங்கு ஆட்சி இலக்குகளுடன் இருப்பவர் தோன்றுவதல்லைப்போல் தெரிகிறது. செய்தித்துறை அடி ஆண்ஒருபால்உறவுநிலைமீது தாக்ககுதலுடைய ஆசிரியத் போன்றவற்றின்மூலம் பறைசாற்றிக்கொள்கின்றது. ஒருபால்ஆ பற்றிய பாத்திரங்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மிகப் ஜூலியன் கிளாரி மற்றும் எடி இஸ்ஸார்ட்ஸ்" ஆகியோர் கன அவர்களுக்கு பெயர் வாங்கித் தந்துதான் உள்ளன. மொத்தத்தி பால்வயமான சமூகமாக மாறிவிட்டோம் என்றே தோன்றுகி “மற்றவை"களையும் (the other) எல்லாரோடும் ஒன்றாக இணை சிறிய கரிசனையா?
ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பால்நடவடிக்கைபற்றி L பழைய பல முன்முடிவுகள் அப்படியேதானிருக்கின்றன கொண்டுதானிருக்கின்றன. குழந்தைநிலைப் பாலுணர்வுகள் L நூற்றாண்டிலிருந்துகொண்டு பகுத்தறிவுடன் கதைத்துக்கொள்வத குற்றச்செயல்புரிந்தோருடன் எப்படி நடந்துகொள்வது என்பது பற் ஆவர்கள் நோயாளிகளா, அப்படியாயின் மருத்துவம் என்ன? யாரை அவர்கள் எதிர்த்து குற்ற நடவடிக்கை புரிகின்றார்கள்.?
பொதுவாக, ஒரு காம நடவடிக்கை நல்லதாகவும் இன் தோன்றுகின்றது? இது கடவுள்சார் ஒழுங்குமுறையா, உயிரிய உண்மையில் உறுதியாகத் தெரியுமா எங்களுடைய சொந்த விரு நுண்ணியமானவை. அல்லது நாங்கள்? ஏன் பால்சார் பேசுபொ
மானிடவியலாளர் கைல் ரூபின் (Gayle Rubin) வாதிடு உள்ளார்ந்த அரசியல் பாரபட்சங்களும், ஒடுக்குதல் முறை பால்நிலைகுறித்த திட்டமான நிறுவனமயமான வடிவங்கள் எர் விளைவாக இருக்கின்றன. இவை விருப்புக்கள் தொடர்பான முர உள்ளிடு பெறுகின்றன. இரண்டுமே நோக்கமுடையுடையை பால்நடவடிக்கை என்பது எப்போதும் அரசியல்தன்மையது. ஆனா அதிகளவு அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவும் இருந்த வரலா காம வாழ்க்கைக்கான பகுதி மீள்புரிதலுக்கு உள்ளாக்கப்பட்டி
காமத்துக்குரிய வழிகள் மீள்புரிதலுக்கு உள்ளாக்க பார்ப்பதன்வழியாக எப்படி புரிந்துகொள்கின்றோம் என்பதுத வாழ்வதாகத் தோன்றினால் அது மேற்சொன்னவற்றின் வழிய எண்ணிலடங்காச் சூழ்நிலைகளைத் தாண்டிச் செல்லலாம் - ஊட எடுத்துக் கொள்ளப்பட்ட ஆய்வின் கவனக்குவிப்பு பல குழுக்களா முற்று முழுதான, பலவேளைகளில் மிகக் கொடுமையான பா6 வேறுபாடுகளை எதிர்கொள்ளும் முதல் குழுவினர் பெண்கள் ஆண்ஒருபால்உறவுகளும் மேலும் இருபாலினத் தெரிவாளர்கள் தீர்மானிக்கப்படுவதால் பாதிக்கப்படும் பிற அனைத்துக் கு அடிப்படையான பால்நிலை, பாலினம், பால்நிலைச்சார்பு பற் இருபாலினத் தேர்வாளரிடையேயான எதிர்நிலைப்பாடு, உயிரி
4 மற்றது

ாயின் அவர்கள் நடத்தைகள் பற்றிப் பேச்சு வருவதற்கான மில்லையாயின் நீங்கள் பேசாமலிருக்கவேண்டும். (துறவு ால்சார் நடவடிக்கையைச் செய்து பார்க்கவேண்டியதுதான். தைய நடவடிக்கை. அவருக்கு அதுபற்றித் தெரிந்திருக்க
பும் கொள்கைக்கும் அழகியல் தன்மையையும் மீறி வாதிகள் இன்னும் வெளியில் வெற்றிகரமாக இயங்கிக் களுக்கு ஆண்ஒருபால்உறவு என்ற வெளிப்பாடு பெரிதாகத் க்கடி “சகிப்புத்தன்மை’ என்பதை "The Sun” இதழ் தலையங்கம் எழுதுவதில்லை என்று முடிவெடுத்தது ண்உறவுடையோர் மற்றும் ஒருபால்பெண்உறவுடையோர் பொறுப்புடன் சித்தரிக்கப்படுவதுபோல் காணப்பட்டாலும், ன்ணைப்பறிக்கும் வண்ண ஆடைமாற்றி வரும் காட்சிகள் ல் நாம் அதிகம் திறந்த, அதிகம் சகிப்புத் தன்மையுடைய, னறது. அல்லது அப்படியா? பெரும்போக்குப் பண்பாடு எத்து ஒரு பெரிய நேர்கோட்டில் வைப்பதற்காகச் செய்யும்
பரந்துபட்ட ஓர் வறையறை இருப்பதாகத் தோற்றினாலும் , புதிய எதிர்க்கூக்குரல்களும் உருவாக்கப்பட்டுக் பற்றிப் பிராய்டு கண்டுணர்ந்திருக்கலாம். ஆனால் 20ஆம் ற்குரிதொன்றாக அது இல்லை. பால்நடவடிக்கை தொடர்பான 2றிய நெருக்கடிமனநிலை இருப்பாதாகவே தோன்றுகின்றது. அல்லது அவர்கள் "தீயவர்களா”? என்னத்தை அல்லது
சமூகத்தையா, சட்டத்தையா, இயற்கையையா?
னொரு காம நடவடிக்கை தீயதாகவும் எப்படி எங்களுக்குத் ல் இயல்பா அல்லது சமூக ஒருங்கிணைவா? எங்களுக்கு நட்புகளும் இன்பங்களும் சாதாரணமானவை, இயல்பானவை, ருட்கள் மட்டும் இவ்வளவுதுாரம் பேசப்படுகின்றன?
வதுபோல 'பால்நிலையின் எல்லைப்பரப்பு அதனளவிலான களும் கொண்டவை. பிற மனித நடவடிக்ககைள்போல ந்தவொரு காலத்திலும் இடத்திலும் மனித நடடிக்கையின் ண்நிலையிலிருந்தும் அரசியல் தந்திரநிலைப்பாட்டிலிருந்தும் வயும் முக்கியமில்லாதவையுமாகும். இந்த வகையில் ல் பால்செயல்பாடு மிகவும் கூர்மையான சவாலுக்குரியதாகவும் ற்றுக் காலங்கட்டங்கள் உண்டு. இப்படிப்பட காலங்களில் டிருக்கிறது.'
ப்படுவதில் ஒருவகை நாம் பால்செயல்பாட்டைச் செய்து ான். நாங்கள் அப்படியொரு காலகட்டத்தில் இப்போது பாகத்தான் தோன்றுகிறது. இந்தப் புரிதலுக்கான தேடல் டகங்கள், மருத்துவம், பாராளுமன்றம் - இந்தக் கட்டுரையில் லும் தனி ஆட்களாலும் பலவேளைகளில் எதிர்கொள்ளப்பட்ட, ல்நடவடிக்கை மீதான அரசியல் குறித்தானதாகும். பாலின i என்ற வகையில், அதே போலவே லெஸ்பியன்களும், ரினை ஒப்பீடாக முன்வைத்து பிறருடைய நடவடிக்கைகள் ழுக்களுமே இந்தத் தேடலில் முன் நின்றவர்கள். எமது றிய எடுகோள்களை - ஒருபாலினத் தேர்வாளர் மற்றும் யற் பால்நிலை மற்றும் பண்பாட்டுவகைத்தான பாலினம்,

Page 5
ஆண் பெண் ஆகியநிலைகள் உட்பட அனைத்தை அடையாளத்தின் தேடலுக்கான புதிய முறைகளை
யார் இந்த ஃபூக்கோ?
மிஷேல் 'பூக்கோ (1926-84) ஓர் மெய்யிய பின்அமைப்பியல்வாதச் சிந்தனையாளர் என்று வை ஒருவர். ழாக் தெரிதாவினுடைய மேற்கத்திய மீப் உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டின் புரட்சிகர மீள்கூற அதன்மீதான பல்வேறுபட்ட நுண்தேடல்கள் மிகச் மிகமுரண்படுகின்ற வகையில் குலைத்து உருவாக்கி
'பூக்கோ ஒரு ஆண்ஒருபால்உறவுக்கார். 198 பல தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு அவருடைய ஆளாக்கப்படுகின்றன. அவருடைய “ஸாடோமாஸோ மெய்யியல் மற்றும் வரலாற்றின் அரசியல் பற்றிய அவரு ஃபூக்கோவினுடைய பணியும் வாழ்க்கையும் சாதை பெண்உறவு நிலைப்பாட்டினர் மற்றும் பிற அறிவு மேலும் அறிவு, அதிகாரம் மற்றும் பால் நிலைப்பாடு மிக முக்கியமான ஊக்கிகளான “கிவீர்” நடவடிக்ை
“கிவீர்” கோட்பாடு என்பது என்ன?
"கிவீர்” என்ற சொல் ஒரு பெயர்ச்சொல் செயல்படலாம். ஆனால் ஒவ்வொரு இடத்திலும் இது எதிர்நிலையிலேயே வரையறுக்கப்படும். "கிவீர்” கோட் அல்லது முறையியல் கோட்பாடோ அல்ல. பால்நிை பற்றிய அறிவாளிகளின் ஈடுபாடே இது. "கிவீர்” ே மிகவும் மரபுமீறிய பார்வையாய் இருக்கும். இந்தச் சொ பரிந்துரைக்கிறது. படங்கள், திரைப்படம், இசை, இை பதிவுகளைப் படிப்பிற்குள்ளாக்குகின்றது. பால்நிலை பகுப்பாய்வு, பால் - பாலின ஒழுங்கமைவு பற்றிய வி பற்றிய படிப்பு.
*கிவீர்” மரபுவழி
"கிவீர்" கோட்பாடும் சிந்தனைமுறையும் எ கோவை நோக்கித் திரும்பின என்றும் இந்தக் கட்டு எழுத்தாளர்கள் உருவாக்கி ஒழுங்குபடுத்திய சமூக இது இருக்கும். ஃபூக்கோ ஒரு கிரியா ஊக்கியாக, ெ அதேவேளை தொடர்ச்சியானவொரு தொந்தரவாகவ மனவுறுதியாகவும் பார்க்கப்படலாம். ஒரு கதையாடல் பணிகளையும் "கிவீர்" கோட்பாட்டின் விருத்தியையும் சாத்தியப்பட்ட இடங்களிலெல்லாம் ஒரு எளிய கார தவறிப் போகாவண்ணம் பார்த்துக் கொள்கின்றேன். ஃபூக்கோவின் சிந்தனையின் முடிவிடம் "கிவீர"கோட்ட இந்தக் கட்டுரை ஒரு பாலியல்புமுழுமையடைகின்ற தற்போதுள்ள இந்த "கிவீர்" நிகழ்கணத்தினைக் குற 'கொடிவழியாக(geneology) மட்டுமே பார்க்கப்படலா

யும் கேள்விக்குள்ளாக்கும் இந்தச் சிந்தனையாளர்கள் மனிதகுல உருவாக்குகின்றனர்.
லாளர், வரலாற்றாளர் மற்றும் சமூகச்செயல்பாட்டாளர். பொதுவாக கப்படுத்தப்படுவோரில் மிகமுக்கியமான, தாக்குறவை ஏற்படுத்திய பொருளியல் குறித்தான விமர்சனத்துடன் ழாக் லாக்கானுடைய லுடன் ஃபூக்கோவினுடைய அறிவு மற்றும் அதிகாரத்தினுள்ளேயான சமீபகால மனிதர்களைப்பற்றிய படிப்புக்களின் அடித்தளத்தை யுெள்ளன. 4இல் எயிட்ஸ் காரணமாக இறந்தார். அவருடைய மரணத்துக்குப்பிறகு பணிகள் 'பூக்கோ பற்றிய உண்மைகளைத் தேடுதல் என்றவகையில் க்கிஸ்ற்” தேர்வுகளை நெறியற்றவகையில், பொருத்தமற்றவகையில் நடைய எழுத்துக்களோடு தொடர்புபடுத்தி இவ்வாறு செய்யப்படுகின்றன. னகளும் சீற்றமிக்க தன்மையும் பல ஒருபால்ஆண்உறவு, ஒருபால வாழிகளுக்கு பிடித்துப்போன முன்மாதிரியாக அமைந்துவிட்டது. ஆகியவற்றின் இடையேயான தொடர்புகள் பற்றிய பகுப்பாய்வுளும் கயாளர் மற்றும் அறிவுவாழிகளுக்கு அமைந்துவிட்டது.
லாகவோ, ஒரு பெயரடையாகவோ, ஒரு வினைச்சொல்லாகவோ வழமையானது, பொதுவானது அல்லது பொதுவாக்குதல் என்பதற்கு பாடு ஒருபடித்தானதோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட கருத்தாக்கமோ லை, பாலினம், பால் விருப்பு பற்றியவற்றிடையேயான தொடர்புகள் காட்பாடு ஒரு சிந்தனைப் பள்ளியாயிருந்தால் அது ஒரு புலத்தின் ல் பல்வேறுபட்ட முரண்நிலைத் தெரிவுகளையும் நடவடிக்கைகளையும் Rக்கியப் பாடங்கள் ஆகியவற்றில் ஒருபாலின விருப்புக்கள் குறித்த 0த் தெரிவின்மீதான சமூக மற்றும் அரசியல் அதிகாரத்தைப்பற்றிய மரிசனம், பால்மாறியோர் மற்றும் பாலினம் மாறியோர் அடையாளம்
ப்படிப்பட்ட சில வழிகளில் திசை திரும்பின என்றும் எப்படி .".لياéb ரை கருத்தில் கொள்கிறது. கல்விசார் எல்லைக்குள் பணியாற்றும் த்தின்மீதும் பாலியல்பின்மீதுமான 'பூக்கோவின் கருத்துக்களாகவும் தொடக்கப்புள்ளியாக, ஒரு முன்னோடியும் உதாரணமுமாக, ஆனால் ம், புதிய சிந்தனைகளை இன்னும் உற்பத்தி செய்கின்ற ஓர் சிறிய p(narration) என்ற வகையில் இந்தக்கட்டுரை "பூக்கோவின் எழுத்துப் நேர்கோட்டு வராலாற்றில் வைத்துவிபரித்துச் செல்கின்றது. ஆனால் Iணியே வளர்ச்சிப் படிகளைத் துாண்டுகின்றது என்ற புனைவுக்குள்
"கிவீர்” கோட்பாட்டின் தோற்றமூலம் 'பூக்கோ அல்ல. அல்லது ாட்டை நோக்கியதும் அல்ல. 'பூக்கோவின் மொழிகளில் சொன்னால் (தற்காலிகமாக, அதேவேளை குறித்தஒருவகையாக இல்லாதமாதிரி) நித்த ஒருதொகுதிச் சொல்லாடல்களின் சுருக்கமான, ஒரு பகுதியின்
[LD.
மற்றது5

Page 6
பால், உண்மை, சொல்லாடல்:
1970இல் மிஷேல் ஃபூக்கோவின் "பாலியல்பு வலா எழுதப்பட்டது. இது மேற்கத்தியப் பண்பாட்டின் பாலியல்புப் புரட் 20 நூற்றாண்டில் முற்போக்கு விடுதலைக்கும் அறிவொளிக் பாலியல்பு ஒடுக்குதல் பற்றிய நீண்ட நிறுவப்பட்ட கதைக்கு கதையாடலை வழங்கியது. ‘பூக்கோவினுடைய அவர் ஆவலு அதேவேளை அவரது மரணத்துடன் முடிக்கப்படாமலே விடப்ப
பாலியல்பு மனித வாழ்க்கையின் இயல்பான குணம் என மேற்கத்தியப் பண்பாட்டிலும் சமூகத்திலும் அமுக்கப்பட்டு பார்வையிலிருந்து தவிர்க்கப்பட்டு குறிப்பிட முடியாததாக, பேச் பாலியல்பு 19ம் நூற்றாண்டு பூர்சுவாக்களின் போலி மதிப்பு என்ற அங்கே இருந்தது. தடுப்புக்களாலும் அமுக்கப்பட்டதாலும் இது யுகத்தில் விடுவிக்கப்படும் வரையும், ஆய்வாளர்கள் எங்கள் வெளிப்படுத்தும் வரையும் இவையனைத்தையும் திறந்து வெ6 சிக்கல்கள் அட்டியேயிருக்கும். எங்கள் நலம்விரும்பியபடியான மகி வெளிப்பாடுகளுக்கு நேர்சமவிகிதித்தில் எங்களில் சிலர் பிறவி உதவி சிக்கலுடன் இருப்போரின் கையிலிருக்கிறது. நோய்தீரப் வர உதவலாம். மனிதச் சாத்தியங்களின்மீதான தடைபற்றி ே இந்தக் கதை அது இருப்பதுபோலவே ஆறுதல்படுத்துவதாயு பாலியல்பு நாங்கள் விடுவித்துவிடவேண்டும் என்பதற்காகக் கா: சமூக ஒடுக்குதல்களிலிருந்தும் விடுவித்துவிட காத்துக்கிடக்கி
ஃபூக்கோ இந்த ‘ஒடுக்குதல்’ எடுகோளை மறுக்கிறார் குறிப்பிடத் தகுந்தவகையிலான பாலியல்புபற்றிய சொல்லாடல் 2 நூற்றாண்டிலிருந்து சான்று சுட்டிச் சொல்கிறார். ஆகவே பாலிய உயிரோட்டமான 'பூக்கோவினுடைய வாதம் என்வென்றால் பாலி அல்ல. அது உயிரியல் தன்மையைவிடவும் வரலாற்று, சமூக வகைமாதிரி. பாலியல்பு பற்றிய இந்தக் கருத்துருவாக்கம் உள்வா தோற்றும். பாலியல்பு பாலினத்தைப்போல எளிதாக இருப்பது சிறப்பானதாயும் தனியன்களுக்குரியதாகவும் மிகவும்உள்ளார்ந்த எப்படி எங்களுக்கு வேண்டும் என்பனபோன்ற - விருப்பின்பாற்பட்ட ஏதோ ஒன்று. ஒரு உடைமை, எங்களின் உடைமை. ஆனால் 1 அப்படியே எங்களுக்குச் சொல்வதல்ல. உயிரியல் தொடர்பா இதற்குப் பொருளல்ல. பாலியல்பின் உருவாக்கத்தில் சொல் பங்களிப்பை அவர் முதன்மைப்படுத்துகின்றார். புனித 'பூ குறிப்பிடுவதுபோல 'பூக்கோ ஒருபால் விருப்பின் விளைவுகளை உள்ளார்ந்த முன்துாண்டுதலுக்கும் சமூக நியமநிலைக்கும் இ அவருடைய பதில்: "இந்தக் கேள்விகுறித்து சொல்ல ஒன்று மனிதப் பாலியல்பின் தெளிவற்ற 'உண்மையைத் தேடுவதற்குப்பது புறப்பட்டார். அவருடைய கருத்துக்குவிப்பு பாலியல்பு எப்படி செயல்படுகின்றது என்பதாக இருந்தது.
“LuTsogsósuusö” (Scientia sexualis):
உளப்பகுப்பாய்வாளர் தங்கள் வாடிக்கையாளரை அவ கொண்டிருக்கும் என்பதற்காக அவரவர் பாலியல்பு ரகசியங்களை எவ்வழியாக எங்களை எங்கள் பாலியல்பு பற்றிய அறிவை உ தேடினார். இந்த அறிவு இயற்கைத்தன்மையைவிட பண்பாட்டுத்
6 மற்றது

று" (History of Sexuality) என்ற நூலின் முதலாம் பகுதி சி' என்றழைக்கப்பட்ட காலகட்டத்தின் முடிவுப்பகுதியாகும். கும் வழிவகுத்தது என்று சொல்லப்படும் 'விக்ரோரிய? இது ஒரு கிளர்ச்சியுண்டாக்கும் சக்திவாய்த்த எதிர்க் |டன் எதிர்கொண்ட செயல்திட்டத்தின் தொடக்கம் இதுவே. ட்டதும்கூட.
மரபான கணிப்பில் பர்க்கப்படும் இது 17ம் நூற்றாண்டிலிருந்து
வந்ததது. 'விக்ரோரிய பியானோக் கால்களைப்போல சிலும் எழுத்திலுமிருந்து தணிக்கை செய்யப்பட்டுவந்தது. 3 அடிப்படைத் தளத்திற்குக் கீழே கொதித்துக்கொண்டுதான்
நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. நாங்கள் 'மினிஸ்கேர்ட்டின் கால்களையும் அதி உள்ளார்ந்த எங்கள் விருப்புக்களை ரியே கொண்டுவரும்வரையும் அது அப்படியே இருந்தது. ழ்வான பாலியல்பு விருப்புக்களுக்கு நாங்கள் செய்யக்கூடிய ரைவிட மகிழ்வாயும் நலத்துடனும் இருப்பார்கள். ஆனால் பவர், ஆய்வாளர், ஆலோசகர் நாங்கள் நேராகி வெளியே சாகக் கதையிலிருந்து நல்லதொரு வெளிப்பாடு. ஆனால் ம் பழகியதாயும் இருக்கிறதா, உண்மையா? எப்போதும் த்துக்கிடக்கிறதா, அதனுடன் எங்களையும் விடுவித்துவிட, றதா?
பாலியல்பு பற்றிப் பேசத் தடையிருக்கவில்லை. ஆனால் உருவாக்கங்களுக்குத்தான் தடையிருந்தது என்று 19ஆவது பல்பு என்றால் என்ன அல்லது என்னவாக இருந்தது? மிக யல்பு மனிதவாழ்க்கையின் இயல்பான கூறோ மெய்மையோ 5 மூலத்தோற்றங்களைக் கொண்ட கட்டப்பட்ட பட்டறிவு ாங்கக் கடினமானது. இது இயல்பிற்கு எதிர்நிலையானதாகத் தாகத் தோற்றுகிறது. ஆனால் அது மேலும் எப்படியோ - யார் எங்களுக்குவேண்டும், என்ன எங்களுக்கு வேண்டும், தாகவும் இருக்கிறது. அது எங்களுக்கு உள்ளேயிருக்கின்ற பாலியல்பு இயற்கையானது என்ற ஆழ் நம்பிக்கை அதை ன பரிமாணங்களை 'பூக்கோ புறக்கணிக்கிறார் என்பது லாடல்களினதும் நிறுவனங்களினதும் விலக்கமுடியாப் க்கோ’ என்ற நுாலின் ஆசிரியர் டேவிட் ஹால்ப்பரின் ப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆண்ஒருபால்சேர்க்கைக்கான டையேயான வேறுபாடுபற்றிக் பற்றிக் கேட்கப்பட்டபோது மில்லை', "ஒன்றும் சொல்வதற்கில்லை." “ என்பதுதான். நிலாக "பூக்கோ அதன் உற்பத்தியைப் பற்றி ஆய்ந்துகாணப் }யிருக்கின்றது என்பதைவிட அது எப்படிச் சமூகத்தில்
ர்களுடைய உள உணர்வு நலன்களுக்கான திறவுகளைக் த் தேடும்படி ஊக்குவிக்கையில் 'பூக்கோ உளப்பகுப்பாய்வு உற்பத்திசெய்யத் துாண்டுகிறது , அழைக்கிறது என்பதை தன்மையதாக ஒரு குறித்தவகை அதிகார உறவமைப்பைக்

Page 7
கட்டிக்காப்பதாக இருக்கிறது.
பிந்தைய இங்குமங்குமான முயற்சிகளில் ஒ அல்லது அமுக்கிவைக்கவோ முயற்சிக்காமல் மாறாக பேசவைக்கிறது. மேற்குலகின் "பாலறிவியல்" ஃபூக் (வெட்கத்துக்குரிய) பாவஅறிக்கை முறையை அதை ஆழவேரூன்றி உள்ளது. கிறிஸ்தவ பாவஅறிக்கையில் ஊடாக சமகால உளப்பகுப்பாய்வு அறிவியல்வரை ஆ நிகழ்காலத்திலும் தங்கள் பாலியல்பு விருப்புக்களைய அதைப்பற்றி வேறு யாரிடமேனும் கூறியது பற்றிய ஓர் பாவங்களைப்பற்றிச் சொல்லுதல், தங்களுடைய நே வழியான குணமாக்கு முறைக்கு உள்ளாதல்: நோன அறிக்கையிடுதல். இந்த உண்மை பால்தன்மையான
இந்த அனைத்து பாவஅறிக்கைக் காட்சி உருவாக்குவார். அக்கதையாடல் அதிகாரத்தையுடைய காணப்படும் 'உண்மை உண்மையாகக் கண்டுபிடிக் சொல்லாடலில் உள்ள அறிவு போன்று இது பிணைக்கப்பட்டிருக்கிறது. ஃபூக்கோவின் அனைத்து தனி ஆளிடமோ அல்லது வகுப்பினரிடமோ உள்ளார்ந் உறவாகத்தான் பார்க்கப்படவேண்டும். வேறுபட்ட 6 ஒருமித்த கருத்து யாது என்று அவர் கேட்கிறார். எப்படி
18ஆவது நுாற்றாண்டு முதல் பாலியல்பு 6 வேண்டியதொன்றாகவுமே கருதப்பட்டு வந்தது. ஒழுங்குபடுத்துதலில் 'சர்ச்சும் சட்டமும் நீண்டகாலமா அரசுசார் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. கு திருத்தப்பட்ட பொதுநிலையினருக்கான பாவ அறிக் பல்வகைகளில் ஒன்றாக உள்ளன. இந்தச் சுழலை புரிந்து கொள்வதற்கான பல வழிகள் உருவாகின. இந் எதிர் நிலையை வடிவமைத்தது தொடங்கியது.
குறிப்புக்கள் குறிப்புகள் மொழிபெயர்ப்பாளரால் கொடுக்கப்பட்டன
1. geneology - கொடிவழி என்ற சொல் பொருத்தமா 2. Victorian' - விக்ரோரியா அரசியின் ஆட்சிக்கால 3. இக்காலத்தில் தளபாடங்களுக்குக் அவற்றின் கால் செய்யும் சேட்டைகளைப் பார்க்கக்கூடாது என்பதற்க நிலந்தடவும்படி துணியால் கதிரை மேசைகளை மூட 4. மார்க்கசிய எழுத்துக்களில் வரும் பூர்சுவா என்பதும் ! குறிக்கும் சொல். 5. Saint Foucault Towords a Gay Hagiography 6. Micheal Foucault. History of Sexuality: An Introductic 7. வட அமெரிக்க தொலைக்காட்சித் தொடர் நாடக 8. ஒரு தொலைக்காட்சிக் கார்ட்டுன் பாத்திரம்

ன்றாக உளட்பகுப்பாய்வு பார்க்கப்படலாம். பேசாதிருக்கச் செய்யவோ மக்களைக் குறித்த வழியில் அதைப்பற்றி (தங்களுக்குத்தாங்களே) கோ அழைப்பதுபோல பாலியல்பு உண்மைகளைக் காண்பதிலும் க் கண்டுபிடிப்பதற்கான அடிப்படை வழிமுறையாகப் பாவிப்பதிலும் லிருந்து மருத்துவ, நீதிசார், கல்வியியல் மற்றும் குடும்ப நடைமுறை ண், பெண் மற்றும் பெடியன்களும் பெட்டைகளும் கடந்தகாலத்திலும் பும், உணர்வுகளையும், எண்ணங்களையும் துண்டித்துக் கொண்டதும் வரலாற்றுப் பதிவு கண்டுபிடிக்கப்படலாம். தங்களுடைய சாமியாரிடம் ாயறிகுறிகளை வைத்தியரிடம் சொல்லுதல் ஆகியவை கதைத்தல் }ய அறிக்கையிடுதல், குற்றத்தை அறிக்கையிடுதல்,உண்மையை தே.
களிலும் பேசுபவர் தனது பாலியல்பு பற்றி ஒரு கதையாடலை
ஓர் ஆளுமையால் விளக்கமளிக்கப்படும். இந்தப் படிமுறைச்செயலில் கப்படுவதில்லை, மாறாக உற்பத்தி செய்யப்படுவது. ஒரு குறித்த
ஏற்கனெவே இருந்துகொண்டிருக்கிறதுடன் அதிகாரத்ததுடன் எழுத்துக்களிலும் இருப்பதுபோல அதிகாரமென்பது, ஒரு குறிப்பிட்ட து இருக்கின்ற சொத்துப்போன்றதல்ல. மாறக அது ஒரு சறுக்கலான வரலாற்று நிகழ்கணங்களில் பாலியல்பைக் கட்டியெழுப்பிய அந்த அதிகாரம் பால் பற்றிய அறிவை உருவாக்குவதில் சுற்றிச்சுழன்றது?
ான்பது ஏதோ ஒழுங்குபடுத்தப்படவும் நிர்வாகத்துக்குள்ளாக்கப்பட மாறாக கணிக்கப்படவேண்டியதொன்றாக அல்ல. பாலியல்பின் கக் கவனம் செலுத்தி வந்தன. ஆனால் புதிய புத்தொளிக்காலத்தில் நழுவாகவும் தனியனாகவும் பாலியல்பை இவை கண்காணித்தன. கை முறைகள் சமூக நெறிகளை அகவயமாக்கும் முயற்சிகளின் மவில்தான் இன்றளவும் ஆதிக்கம் செலுத்துகின்ற பாலியல்பைப் தவேளையில்தான் ஒருபால்சேர்க்கைக்கும் இருபால் சேர்க்கைக்குமான
வை. அப்படியல்லாதவை மாற்று எழுத்துக்களில் காட்டப்பட்டுள்ளன.
ாக இருக்கலாம்.
த்தில் எழுந்த நெறிமுறைகள். கள் தெரியும் படியாக விடுவதில்லை. (உயர்குடியினர் மேசைக்கடியில் காகவோ என்னவோ) கால்கள் தெரிவது இழுக்கு என்று நினைத்து டிவிடுவர். இதுவும் ஒன்றல்ல. நேரடியான பொருளில் - சமூகப் பணக்காரரர்களைக்
Din. P101 ப் பாத்திரங்கள்.
மற்றது 7

Page 8
மட்டக்களப்புத் தமிழகப்
நூலின் வரலாற்றுப் பதிவுகளும் அதன் விளைவுக்
வைக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ்த் தேசியம் கட்ட எல்லைக்குள் வாழ்கின்ற போதும் கறை படியாமல் தங்கள் மண்ணின் மரபுகளையும் பேணி வருவதுதான் குறிப்பிடும் எக்ஸில் வெளியீட்டினர் இந்நூலை அக்டோபர் 2002 இல் மட்டக்களப்புத் தமிழகம் என்னும் கனடாவிலும் ஐரோப்பாவிலும் கட
ஒருவரது அனுபவமானது பிறிதொருவருக்கு வாழ்வாக அமைந்துவிடுவதில்லை. நான் எனது அனுபவங்களைத்தான் எழுதிடமுடியும். உங்களது அனுபவங்களை என்னால் எப்படி எழுதிடமுடியும். இதுவரையிலான வரலாறுகளென எழுதப்பட்டவைகளின் கருத்தியலானது ஒரு பிரச்சாரமே அன்றி அது எல்லோருக்குமான வரலாறு எனும் கருத்தியலானது மிகப்பெரிய ஏமாற்றாகும்.
அசுரா
இதுவரை மீதான ர
சமூக வர இன,மொ உருவாக் எழுதப்படு காரணிக பத்திரிகை வெளிவரு மரபியலா சில வர6 பையும்.ச
இந்தியால் பெறப்பட் நான் இப்ே எனக்கூறு அடிக்கும எமக்கென எங்கள் ( அவன் எ ஆனால் க வெளியே அறியாத காண்போ அதற்கா6
8 மற்றது

5ளும்
டமைத்த புவியியல்
ஆறுமுகநாவலனின் ஆசாரக் * தொன்மங்களையும் சிறு
மட்டக்களப்பு. என்று
இரண்டாவது பதிப்பாக வெளியிட்டிருக்கின்றனர். இந்த வரலாற்று நூல் ந்த வருடம் வெளியிட்டு
கால மனித வரலாறுகள் எனப்பதியப்பட்டுள்ளவைகள் நம்பகத்தன்மைகள் பற்றிப் பேசுவதாயின் ஒரு மனித லாற்று கட்டமைப்பானது பிறிதொரு மனித ழி,கலாச்சாரம் போன்றவைகள் மீதான பகைமையை குவதன் மூலமாகவே சாத்தியமாகிறது. இவ்வாறாக ம் வரலாறுகளிற்கான நம்பகத்தன்மைகளுக்கு அடிப்படைக் ளாக திகழ்வதில் பிரதான பாத்திரம் வகிப்பது புத்தகம், போன்ற தொடர்புச் சாதனங்களாகும். அதாவது அச்சுருவில் நம் சம்பவங்களுக்கு ஒரு நம்பகத்தன்மையானது கவே தொடாந்து பேணப்பட்டு வருவதேயாகும். நாமறிந்த \லாற்றுக் கட்டமைப்புகளையும்,அதன் பன்முக நிராகரிப் bறு சுருக்கமாக உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன்.
இந்திய சுதந்திர வரலாற்றை எடுத்துக் கொள்வோமாயின். விற்கான சுதந்திரமானது திரு காந்தியின் மூலமாகவே டதென்பதாக ஒரு வலுவான கட்டமைப்பு நிறுவப்பட்டது. போ இந்திய சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது கிட்லர்தான் வேனாயின் பி. ஜே. பீ. என்னை சாகும்வரை கல்லால் ாறு உத்தரவிடலாம் இல்லை கட்டப்பொம்ன்களாயின் கிட்லர் ான மச்சானா மாமனா இல்லை கொஞ்சி விளையாடும் தலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தானா மக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுப்பதற்கு என முறுகலாம். ட்ெலரும் இரண்டாம் உலகயுத்தமும் இந்தியக் காலனித்துவ ற்றத்திற்கு எவ்வகையில் துாண்டுதலாக அமைந்ததென்பதை தேசியர்கள் எம்மிடையில் ஏராளம் வேறொரு உதாரணத்தைக் மாயின் இன்றைய உலகப்பயங்கரவாதக் கட்டமைப்பும் ன மேற்குலகப் பங்களிப்பும் அதில் உலக அதிகாரியான

Page 9
அமரிக்காவின் மூர்க்கத் தனமும். (இன்றைய அவர் பரிதாபம் ஈராக்கில்) இதில் வேடிக்கை என்னெ கொலைகள் செய்வதில் நியாயப் பலம்மிக்கவர்கள் ஜன வாதிகளாகவும் கொலை செய்வதில் நியாயப் அற்றவர்கள் பயங்கரவாதிகளாகவும் வரலாற்றுக் கட்ட சரி இவைகளெல்லாவற்றையும்விட நாம் அனைவரும் பற்றிய எமது விடுதலைப் போராட்டம் எழுதப்படும் வரல பார்ப்போமாயின் செழியன் எழுதிய ஒரு மனி நாட்குறிப்பானது அவரது ஒரு அனுபவமாகவும்.கோல் எழுதிய புதியதொரு உலகம் அவரது அனுபவமு வாக்கு மூலமாகவும்.ராஜனி திரணகமவின் முறிந்த ஈழ விடுதலைப் போராட்டம் மீது ஒரு விசாரணைை கோரியது. ஆனால் அடல்பாலசிங்கத்தின் 'சு வேட்கையானதுஅவரின் அனுபவமாகவும் அவரது 6 மாகவும் அமைந்திருக்கிறது. இவ்வாறாக அனுபவங்க பெற்ற நாம், தொடர்ந்தும் எழுதப்படும் வரலாறுகள் பணிந்து போவதென்பது சாத்தியமில்லை.
ஒருவரது அனுபவமானது பிறிதொருவருக்கு வா அமைந்து விடுவதில்லை. நான் எனது அனுபவங்களை எழுதிடமுடியும் உங்களது அனுபவங்களை என்னால் எழுதிடமுடியும் இதுவரையிலான வரலாறுக எழுதப்பட்டவைகைகளின் கருத்தியலானது ஒரு பிரச் அன்றி அது எல்லோருக்குமான வரலாறு கருத்தியலானது மிகப்பெரிய ஏமாற்றாகும். இயற்கை ஆய்வுகளும் தேடல்களும் ஒரு வரலாறாகிவிட மு காரணம் இயற்கை என்பது கருத்தியலை உள்வாங்கி தொகுப்பல்ல மானிடரைப்போல, இயற்கையை நாடுகள் தேசங்களாகவும் உரிமை கோரத்துவங்கியதிலிருந்து வரலாறென்பது அறிதலுக்கானதெனப் பொதுவாகப் பே வருகின்றது ஆனால் அதன் சாராம்சமானது தேசிய மத, அதிகாரங்களைக் கோருவதற்கான பிச்சாரம தொடாந்து வருவதை நாம் காணலாம்.
எனவே ஆசிரியர் கந்தையாவின் இந்த மட்டக் தமிழகத்தின் எனது வாசிப்பில் நான் பெற்ற அனுபவங் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இப்பு தினூடாக ஒவ்வொருத்தருக்கும். வெவ்வேறு அபிப்ட் களும் விமர்சனங்களும் உருவாகும். எனது வாசிப் பல்வேறு விமர்சனங்கள் இருப்பினும், பிரதானமான விடயங்கள் பற்றியே உங்கள் கவனத்திற்குள்ளாக்கு கந்தையா மாஸ்டர் அவர்களைப் புலவர் என விளி பொருத்தமாக இருக்கும் அவர் தந்தை வினாசித்த ஒரு புலவராகவே இருந்திருக்கிறார் அறிமுகம் பகுதியில்
'ஆரியர்போற்றும் அணிசால் இலங்கையிலே
சீரார் குணதிசையைச் சேர்ந்த வளர்புகளும்.
இப்படியாக யாழ்நூலகத்தில் மட்டக்க புகழ்ந்து கூறும் நுால் ஒன்று இருப்பதை மேற்கோ காட்டுகிறார். ஆரம்பத்திலேயே ஆரியர் பு அவருக்கிருக்கும் பற்று எமக்குப் புலனாகும்

நிலை வனில்
IBTu l&
பலம்
பங்கு
தனின் பிந்தன் Lb 3iuU பனை DuJujub தந்திர விருப்ப களைப் ர் மீது
ழ்வாக த்தான் எப்படி ளென 5ाJćup எனும் மீதான piquqD கிய ஒர் ாகவும் LDT6sil
சப்பட்டு
ாகவே
த்தகத் ராயங் பிலும் இரு கிறேன். ப்பதே ibLihuqub
எனும்
ளப்பை
ளாகக் மீதான
எனக்கு வந்து மட்டக்களப்பைப் போய்ப் பார்க்கவேண்டும் எனும் ஆவலைத் துாண்டுவது அங்கு காரணப் பெயர்களாக அமைந்திருக்கும் எழுவான்கரை படுவான்கரை எனும் பிரதேசங்களேயாகும் இந்தப் பிரதேசங்களுக்கான காரணப்
பெயர்களை ஜெயபாலனின் கவிதை ஒன்றின் மூலமாகவே
கேள்வியுற்றதாக ஞாபகம். ஆனால் இங்கே புலவர் கந்தையா எழுவான்கரைப் பிரதேசத்தையும், படுவான்கரைப் பிரதேசத்தை யும் விபரிக்கும் எழுத்து நயமானது வாசகர்களிடம் அப் பிரதேசங்களின் காட்சிகளையே மனக்கண் முன் நிறுத்தும் என்பதில் ஐயமில்லை. அடுத்த தடவை இலங்கை போனால் நிட்சயமாக மட்டக்களப்பைப் பார்க்கவேண்டும் எனும் ஆவலை மிக அதிகளவில் துாண்டி விட்டுள்ளார், எழுவான் கரை, படுவான்காை பற்றிய அவரது அறிமுகப் பகுதியில். மட்டக்களப்பு மக்களின் அனைத்துப் பண்பாடு கலாச்சாரத் தனித்துவங்களான திருமண நிகழ்வுகள் உணவு முறைகள் என யாவும் சேரநாடான கேரளாவின் பனபாட்டுக் கலாச் சாரங்க ளுடன் நிறையவே பொருத்தம் இருப்பதாக் கூறுகிறார். மேலும் இவ்வறிமுகப் பகுதியிலே மட்டக்களப்பு மக்களின் வாழ்விற்க்ான ஆதரமான விவசாயமும் அதற்காக அம்மக்கள் வேலை செய்யும்போது பாடும் பாடல்களென மட்டக்களப்பபு வாழ் மக்களின் வாழ்வியல் முறைகளை ஒரு புலவருக்கு உரிய பாணியில் விளக்குகிறார். இப்படி இந்த அறிமுகப்பகுதி வாசிப்பிற்கு சுவையாகவும் ஒரு காட்சியைக்கண்டு களித்த அனுபவம் வாசகர்களுக்கு உருவாகும் என நான் நம்புகிறேன்.
உணர்ச்சிக் கவிநலம்
இப்பகுதியல் மட்டக்களப்பில் விளங்குகின்ற நாட்டுப்பாடல்கள் பற்றிக்குறிப்பிடும்போது எழுத்து வாசிப்பு அறியாத தொழிலாளர்களின் கற்பனைத் திறனில் வெளி வரும் நாட்டுப்பாடல்களானது அவர்களின் வாழ்வோடு நீக்கமற நிலைத்திருப்பதாகக் கூறுகிறார். அப்பாடல்களை இயற்கைப் பேரழிவுகளாலும் சிதைத்துவிட முடியாவண்ணம் தலை முறைத் தொடர்வுகள் மூலமாக நிலைத்து சிறப்புற்று, உயிரும் ஆற்றலும் படைத்த இலக்கியமாக உள்ளது மட்டக்களப்பில் உள்ள நாட்டுப் பாடல்கள் எனக் கூறுகிறார். இலக்கணம், உவமை, உருவகம் எனும் வரைய றைக்குள் சிக்கித் தவிக்கும் படித்த புலவர்களுக்கே இல்லாத சுதந்திரம் இந்த நாடோடிப்புலவர்களுக்கு இருப்பதாகக் கூறும் பண்டிதர் கந்தையா இவர்களை சுதந்திரப் புலவர்கள் என்கிறார். வள்ளுவன், கம்பன், இளங்கோ போன்ற புலவர்க ளிடை தர்க்கத்திற்குள்ளாகும் வரையறைகளெல்லாம் இவர்க ளுக்குள் இல்லாத மகிமை என்கிறார். சமையம் வரும்போது சின்னப்போடியும், உதுமா லெவ்வையும், பாத்தும்மாவும்கூட நல்ல உயிரோவியங்களைப் படைத்திருக்கிறார்கள். யாருமே குறுக்கிட முடியாத சுதந்திர உணர்ச்சிக் கவிகள் இந்த நாடோடிப் பாடகர்கள் எனக் கூறுவதன் மூலமாக தானும் ஒரு கற்றறிந்த புலவர் என்பதால் தன்னையும் சுய விமர்ச னத்திற்குள்ளாக்கியிருப்பதாகவும் நாம் கருதிக் கொள்ளலாம். இப்பகுதியான உணாச்சிக் கவிநலம் எனும் பகுதி பற்றி வந்து ஒரு விமர்சனத்தின் ஊடாகப் புரிதலை உருவாக்குவது எனக்கு மிகச்சிரமமாக உள்ளது என்பது எனது அபிப்பிரா
மற்றது 9

Page 10
யமாக இருக்கு. எப்படி என்று சொன்னால் ஒரு இயற்கை அழகை, அல்லது ஒரு காட்சிப் புலத்தை நான் பார்த்தது போல் பிறருக்கும் அதைப் புரிய வைத்திட முடியாது என்னால் கேட்கப்படுவரின் உணர்ச்சி நிலையை ஒரு ஆர்வத்திற்கும், வெறுப்பிற்கும் உள்ளாக்கலாமே அன்றி அக்காட்சி பிறருக்கு தோன்றுவதில்லை ஆகவே நான் கூறுவதை விட இவ்வுணர்ச்சிக் கவிநலம் எனும் இயற்கைக்காட்சியை நீங்கள் வாசித்து உணர்வதே சிறப்பாகவும் அதுவே உகந்ததாகவும் இருக்கும். மேலும் இவ்வாறான நாட்டுப்பாடல்களை, பத்திரி கைச் செய்தியாளர்கள் இக்கவிகள் பற்றி கட்டுடரைகள் வெளியிட்டு வருகிறார்கள் என்றும் அவர்கள் சேவையானது நன்நோக்கமுடையதாயிருப்பினும் இக்கவிதைகளின் மரபு கடந்த கருத்துக்களையும் கற்பனைகளையும் கட்டுரையா ளர்கள் தாமே புனைந்து உண்மைகளின் உயிர்த் தன்மை யைச் சிதைக்கிறார்கள் என வருந்துகிறார். எப்படி என்று சொன்னால் மட்டக்களப்பில் பெண்கள் அருவி வெட்டப்படும் போது பாடும் கவிகளென எழுதுகிறார்கள் (மட்டக்களப்பில் வேளாமை வெட்டுதலை(ப.46) அருவி வெட்டுதல் என்று சொல்லும் வழக்காறு இந்நாட்டில் இல்லை. ஒரு நாட்டு மக்களின் மரபறியாது அவர்களது கலைதனை ஆராயத் தலைப்படுதலால் இத் தவறுகள் நிகழ்வதாக ஆசிரியர் வருந்துகிறார் ஆகவே நானும் இதைப்பற்றி பேசிப்பாழ் படுத்தாமல் கவிப்புலமை வாய்ந்தவர்கள் இப்பகுதி பற்றி கூறுவதே சிறப்பாக இருக்கும் என்பதால் அவர்களிடம் இப்பகுதியை விட்டு விட்டு நான் விலகுவதுதான் முறை
யானது.
இப்பகுதியில் நாம் மூழ்கி எழுவோமாயின் ஒரு கூத்தை முழுமையாகப் பார்த்துக் கழிப்புற்ற உணர்விற்கு நாம் வரமுடியம். இதில் பதியப்பட்டிருக்கும் தாளக்கட்டுகள் வந்து, மிகச்சுவையாக இருக்கும் வாசிக்கும்போதே முன்பு நான் கூத்தும் அதை வடமோடி தென்மோடி என்பதையும் மேலோட்டமாகவே அறிந்திருந்தேன் ஆனால் இப்பகுதியான நாட்டுக்கூத்து ஒரு முழுமையான தகவலை எனக்குத் தந்திருக்கிறதெனக் கருதுகிறேன். இவ்விரண்டு வகையான வடமோடி, தென்மோடிக் கூத்துக்களின் பல அம்சங்களும் ஆட்டங்களும், தாளங்கள், உடை அலங்காரங்களெனவும், இவைவெவ்வேறு உத்திகளைக் கொண்டு ஆடப்படுவது போன்ற நிறையவே தகவல்களை வாசகர்களுக்கு சுவையாக புரியவைக்கும். அதற்கு பிரதானமாக எமக்கு துணைபுரிவது அவர் கையாழும் எழுத்து நடை மறறும் கூத்துக்களில் வரும் பாட்டுக்களின் சுரவரிசை அதற்கான சொற்கோப்புகளின் தாள ஒசைளெல்லாம். பாருங்க
“தாதிந்தத் தோதிந்தத் தோதிந்தத் தாதாம். தாதிந்தத் தோதிந்தத் தோதிந்தத் தாதாம் தாதகதா தோதகதெய் தாதகதா தோதகதெய்.
இவ்வாறாக இக்கலையில் அவருக்கிருக்கும் புலமையை நாம் அறியக்கூடியதாக இருக்கும் இதை நான்
மற்றது 10

ஒரு இரசிகனான மனநிலையில் இருந்துதான் மிக சுதந்திரமாக சுகமாக அனுபவித்தேன். இது பற்றி முழுமையாக அறிந்த தில்லை நடேஸ்தான் (அண்ணாவி) குறை குற்றங்கள் இருப்பின் எமக்கு தெரிவிக்கவேண்டும்.மற்றது இன்றைய நிவீன கலைகளின் ஆக்கிரமிப்பினால் கூத்து எனும் பாரம்பரிய இசை நாடகம் புறக்கணிக்கப்படுவதை அவர் வேதனையோடு தெரிவிப்பதோடு இக்கூத்துக்களின் பெருமையினை நிலை பெற உதவுமாறு கலைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.
செந்தமிழ்ச் சொல்வளம்
மனிதர்கள் தோன்றிப்பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்பே மொழி தோன்றியதும் அதுவும் முதல் மொழி எனும் போது பெருமை கொள்ளவும் புல்லரிக்கவும் செய்கிறது. தயவுசெய்து தமிழைப் பகிடிக்குள்ளாக்குவதோ கிண்டல் பண்ணுவதோ எனது நோக்கம் அல்ல. சாதியத் தோற்றத் திற்கான பார்ப்பனிய வர்ணக் கோட்பாட்டிற்கு எனது எதிர்ப்பு எவ்வளவு முக்கியத்துவமானதோ அக்கோட்பாட்டிற்கும் அதைத் தொடர்ந்து பேணிப்பாதுகாக்கவும் தான் விரும்பாக் காரணிகளாகிப்போன புறக்கூறுகளான எமது ஊர் பெயர் போன்றவகைகள் சாதிக்கு அடையாளமாக இருப்பதுபோல நாம் பேசும் தமிழும் சாதிய அறிக்காரணமாக இருக்கிறதே கோதாரியில போனது இல்லையா? இந்த வர்ணப்பூட்டை உருவாக்கிய பிராமணியமானது அதில் திறவுகோலுக்கான துவாரத்தை அப்பூட்டில் உருவாக்கவில்லை. அது நமது மரணத்தின் பிற்பாடும் திறக்கமுடியாத லொக்கு.பெரியார் சொன்னதுபோல் தமிழ் ஒரு காட்டுமராண்டித் தமிழாகிவிட்டதே என்பதை நானும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலை. ஆகவே இப்பகுதியான செந்தமிழ்ச் சொல் வளமெனும் பகுதி எனது முக்கியத்துவத்தைப் பேணவில்லை என்பதைக் கூறிக் கொள்கிறேன்.
எனிமேல் பகுதிகள்தான் எனது ஏரியாப்பகுதி
அரசியலும் தமிழர் குடியேற்றமும்
இப்பபாருங்க மானுட வரலாறு எழுதும் ஆசிரியர்கள், அவர்களது பலவீனம், அவர்களது விருப்பமும் சார்புநிலையும், அதிகாரம் போன்றவற்றை வெளிப்படுத்தியே அவர்கள் நலன்கள் சார்ந்த விருப்புகளை வரலாறுகள் என பதிவு செய்கிறார்கள். இப்பகுதியில் வரும் பிரதேசங்க ளூக்கான காரணப்பெயர்களைக் குறிப்பிடப்படுகிறபோது வாச கர்கள் சிலவற்றை சுதந்திரமாக ஏற்றுக்கொள்வதையும் சில காரணப்பெயர்களை ஏற்றுக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக் கிறாகள். மானிட வரலாறு எழுது பவர்கள். உதாரணத்திறகு புளியந்தீவிற்கான காரணப்பெயயர் பற்றிக் குறிப்பிடப் படுகிறபோது இலங்கையின் பூர்வீககுடிகளுள் புளிந்தர் எனும் சாதியினரும் இருந்ததாக மகாவம்சம் கூறுவ தையும் கூறு கிறார், புளியமரங்கள் அதிகமாக இருந்ததால்தான் புளியந்தீ வெனப் பெயரானது, என தனது தீர்மானமான கருத்தாகக் கூறுகிறார் (ப.391), (பப3) யாழ்நுாற்புலவர் எனும் ஒருவர் அறிமுகப் பகுதியில் புலியன் எனும் வேடகுலத்தலைவன் அரசுபுரிந்த இடமாதலில் முன்னாலில் புலின் தீவு என

Page 11
வழங்கப்பெற்றதாகவும் அதுவே திரிபுபட்டு இன்று பு தீவாக மாறியதாகவும் மேற்கோள்காட்டுகிறார். இப்ப இ இந்த லொள்ளு வேலையால என்ன நடக்கப்போகுெ தைப்பாருங்க மகாவம்சம் புளிந்தர் எனும் பெயரால் புளியந்தீவு திரிபட்டது ஆக அது நம்ம ஏரியா மச் இடத்தைக் காலி பண்ணுங்கோ எண்டப் போகினம். யாழப்பாணத்தான் மசிரவிட்டான். யாழ் நுாற்புல சொல்லிப்போட்டார் பெயரே புலியன் என்று பிற் சந்தேகமோ. நீங்க பெட்டிபடுக்கைகளைக் கட்டுங்கோ ந முந்தித்தான் 24 மணித்தியாலம், இரண்டு நாள் தவணை குடுக்கிறது. அது இப்ப ஒல்ட் பாசன். இப்ப ஒரு மணித்தியாலத்தில நீங்க மாறிடனும் எண்டு செr போறாங்க. நீங்க என்ன செய்யப்போறிங்கள். இ இல்லை இது எங்கடை எண்டு நீங்க புளியமரத் கட்டிப்பிடிச்சுக் கொண்டிருக்கப் போறிங்க. இது நடக்கப்போறது. இந்தாளுக்கேன் இந்தத் தேவையில் வேலை. இது வந்து கிண்டல் பகிடிகளுக்கப்பால் இன6 தேசிய வாதம்,சாதிவாதம் போன்ற விசக்கிருமிக பாதிக்கப்பட்டுள்ள மக்களிடத்தில் இவ்வாறான செய் வெறும் அறிதலுக்காகவே என மேற்படி கிருமிக பாதிப்புக் குள்ளான வாசகர்கள் கண்டு கொள்ள செல்வார்களா? அல்லது நான் மேற்குறிப்பிட்டது அடிபிடி நடக்குமா? இதைவிட முஸ்லிம் வாசகர்களிட இது போன்ற வரலாற’றுப் பதிவுகள் எவ்வித தாக்க ஏற்படுத்தும் யாழ்ப்பாணத்தைவிட்டுக் கலைத்தது போ ஆனால் சத்துருகொன்றான், சந்திவெளி, வந்தாறுமூ ஏறாவூர் எனும் காரணப்பெயரானது வாசகர் அனைவ6 ஒரே உணர்வில் ஆழ்த்திவிட வாய்ப்பு அத எப்படியென்றால் இக் காரணப்பெயரானது யுத்த விளைவாக நிகழந்தவை யுத்தமும் கொலை நடந்திருக்கும் என்பதற்கு எமக்கு ஆதாரமா ே (முற்குகள் எனும் சாதியினர் தமது பகை வாரான தி எனும் சாதியினரை பதுங்கியிருந்து தாக்கிக் கொன் விளைவுகளாகவே மேற்படி ஊர்களுக்கான கா பெயர்கள் அமைந்தது) (சத்துருகொன்றான் தேசத் கிகளைக் கொன்ற இடம்) சந்திவெளி (சென்றிபோட்டுத் இடம்) வந்தாறுமூலை(ரயறில் போட்டுக் கொழுத்திப்ே கொக்க்கோலா குடிச்சுக்கொண்டு 'ஆறதலடைகிற ஏறாவூர் (நம்ம ஏரியா வேறுயாரும் ஏறமுடியாத ஊர்) யாக நாமும் யாழ்ப்பாணத்தில் பெயர்கள் வைக்கமு அல்லவா? ஆனால் முக்குவருக்கும் திமிலருக்கும் மீண்டும் u வருகுதோ இல்லையோ வெள்ளாளருக்கும் முக்குவரு யுத்தம் வருவதற்கான சூழலை உருவாக்கிப்போட்டு இ போய்ச்சேர்ந்திட்டுது நீங்க அடிபடப்போறிங்க என்னணி வந்தேறு குடிகளெண்டு சொல்லுவீங்க எங்கள, நாங்க மட்டக்களப்பின் மூத்தகுடி அந்த வரலாறு தெரியுமா( என முக்குவர் கேட்டு ஒரு வரலாறு எழுத முடி ஆனால் யாரும் மறுக்கமுடியாது இக்காரணப்பெயர்க சூட்டியவன் ஒரு கவிஞன் இல்லை என மகாநாய புனைந்த மகாவம்சத்தையும் இவர் கேள்விக்கு

(8LITLE
வோய் பாதா? ങ്ങണ് Dதேரர் ட்படுத்
தாமலேயே அதிலிருந்து இக்கட்டுரைக்கு பலம் சேர்க்கவும் முனைந்திருகின்றார்.
நம்ம ஆளான கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியன்) 1996இல் ஈழத்தவர் வரலாறு எனும் நூலொன்றை எழுதியுள்ளார் அதில் மகாவம்சத்தின்மீது அவர் கொதித் தெழும்புவதைப் பாருங்கோ"கி.பி. 1275 ஆம் ஆண்டிலிருந்து 1440 ஆம் ஆண்டு வரை ஆரியச்சக் கரவத்திகள் கட்டிக்காாத்த வட இலங்கையின் விலை மதிப்பில்லாத சுதந்திரத்தை தென்னிலங்கை மன்னனிடம் பறிகொடுத் தமையாகும்(ப.81)" இடையில மகாவம்சத்துடன் ஒரு சமர சமும் வாறதைப் பாருங்கோ. “220 அண்டுகால அநுராதபுர அரசின் வரலாற்றை நோக்கினால் இக்கால எல்லைக்குள் ஆட்சிபுரிந்த19 மன்னர்களுடன் 8 தமிழ் மன்னர் 81 வருடங் களுக்கு மேல் ஆட்சிபுரிந்ததைக் கண்டு கொள்ளலாம் என்கிறார் மகாவம்சத்தை ஆதாரமாகக் கொண்டு, ஆயினும் இக்கால வரலாற்றை பல அத்தியாயங்களில் கூறும் மகாவம் சமானது தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தை சில செய்யுள் களிலே மட்டுமே கூறி முடிக்கிறது" எனக் குழைகிறார். இவரது மிக மோசமான கொலை அதரவுக் குணாம்சத்தைப் பாருங்கோ. “மன்னாரில் மதம் மாறியவர்களையும் மதப்பிரச் சாரம் செய்த குருவையும் மன்னாரின் அரசியல் நிாவாகியாக விருந்த இளஞ்சிங்கம் என்பவனையும் சங்கிலியன் கொன் றமை மதம் பற்றியதன்று அரசியல் பற்றியதே எனச்சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். மதம் மாறியவர்கள் போத்துக்கேயரின் ஊடுருவல்களுக்கு வழி செய்வார்கள் என எண்ணியே சங்கிலி அவ்வாறு செய்தான் என்கிறார். மதம்மாறியவர்கள் போத்துக்கேயர்களின் ஊடுருவலுக்கு உதவியவர்களும் அல்ல உதவுவார்களே என கருதப்பட்ட தால்தான் அது ஒரு அரசியல் கொலையாக செய்தவனே அல்லாது சும்மா எல்லாம் அவன் கொலை செய்யவில்லை இதில் என்னும் பியூட்டியைப் பாருங்கோ ஆனால் நான் இதைச் சொல்லவில்லை இது வரலரற்றாசிரியர்களின் கூற்று இதுக்கும் எனக்கும் எந்தச்சம்மந்தமும் இல்லை என ஒரு அநாமதேய நபரொருவரைக் குறிப்படுவது. அநாமதேய நபரைக் குறிப்பிடுவது வந்து ஒரு மீடியா லொஜிக் உதாரணத் திற்கு ஒன்றைச் சொல்லுகிறேன் முந்தி நாங்களும் இங்கை தொலை பேசிச் செய்தி ஒலிபரப்பு செய்தனாங்கள். அது ஒரு காலம். அன்று ஒரு நாள் தேவதாஸ் செய்திவாசிக்கும் முறை நானும் தேவதாசும் இருந்து தேடுறம் தேடுறம் ஒரு செய்தியும் கிடைக்கவில்லை, மண்டையைச் சொறிந்து கொண்டு இருக்கிறபோது எமது நண்பர் முன்னை நாள் தினபதி றிப்போட்டர் வந்தார். நாங்கள் முளிச்சுக்கொண்டு இருப்பதைக்கண்டு என்ன பிரச்சனையடாப்பா என்று கேட் கவும், நாங்க இப்படி இப்படி எண்டு பிரச்சனையைச் சொன்னோம் கடகட எண்டு பேனை எடுத்தான் வீரகேசரியை முன்னால் விரிச்சுக் கொண்டு கடகட எண்டு ஒரு பத்து நிமடச்செய்தி எழுதித் தந்துட்டான். நாங்களும் வேண்டிப் பார்த்தம் சுப்பராக வீரகேசரியில வந்ததைக் குறுக்கால மறுக்கால ஓடி அந்தமாதிரி எழுதியிருந்தது. ஆனால் கடைசியில இப்படியாக அரசில் அவதானிகள் கருதுகி றார்கள்’ என எழுதிக்கிடக்கு அது ஆரடா மச்சான் எண்டு
மற்றது 11

Page 12
கேட்டோம் அது நாங்கதான் வேறயார். இப்படியாகத்தான் அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள் என்பதும் சில வரலாற்று அசிரியர்கள் கருதுகிறார்கள் என்பதான மீடியா லொஜிக். இந்த ஈழத்தவர் வரலாறு எனும் இந்நூலானது நிரம்பிய தமிழ் அதிகார விருப்பையும் மகாவம்சத்திற்கு நிகராக தமிழ் இனவாதத்தை கோரும் ஒரு கருவியாக இருப்பதால் இப்புத்தகத்தை பாரிசை ஊடறுத்து ஒடும் செயின் நதியில் நான் வீசி விட்டதாக அறியத்தருகிறேன்.
இப்போ மீண்டும் மட்டக்களப்பு தமிழகத்திற்கு வருவோம்.(ப.393) இதில் குடியேற்ற நிகழ்வு அடிக்கிக் கொண்டு வரும்போது ஒன்றைக் கூறுகிறார் “இலங்கையின் பழங்காலத்து நிகழ்ச்சியினைக் கூறும் இராமாயணத்தின்படி இராவணன் அசுரர் வம்சத்தைச் சேர்நதவனென்று அந்நூல் கூறும், அசுரர் என்போர் துகி(பாம்புநாகம்) எனும் சாதியைச் சேர்ந்தோரென நாம் துணிவுறத் தக்க சான்று இருக்கு வேதத்துள் காணப்படுகின்றது." இதில் வந்து பாருங்க துணி வுறத்தக்க என்பதானது வாசகர்கள் தனது நிலைப்பாட்டிற்கு வரவேண்டும் என்பதான ஒரு பிரச்சாரம். பிறகு சொல்கிறார், "ஆனால் அசுரர் என்று வழங்கப்பெற்றவர் திராவிடரே என்று முடிவுக்கு இன்றைய ஆராச்சியாளர் வந்துள்ளனர்" என்பதாக அதாவது இவர் கூறுகிற அநாமதேய ஆராச்சியாளர்கள் இவரது இருக்கு வேத ஆதாரமான அசுரன் எனும் கருத்திற்கு முரணானவர்கள் என்பது கிளியராகத்தெரிகிறது. இருக்கு வேதத்தில் கூறப்பட்ட அசுரன் என்பதே முறையானதென்பதி லும் இருக்கு வேதத்திலும் இவருக்கு இருக்கும் பற்றும் பக்தியும் இலகுவாகப் புரிகிறது. இராமாயணம் ஒரு புராணப் புனைவாகக் கொள்வோமாயினும் நிஜமான ஒரு அரசியல் கொலையின் விளைவுதான் இந்த இயற்றப்பட்ட இராமாய ணப்புனைவு இராவணன் எனும் பாத்திரத்தின் கொலைக்கு, ஆரியரின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்குமானது என்பது சந்தேகத் திற்கு இடமில்லாதது.வரலரற்றுப்பிரச்சாரம் இப்படியாகத்தானே எமது கண்முன்னால் விரிந்து கிடக்கிறது. பயங்கரவாதிகள், தேசத்துரோகிகள் என கொலைகள் விழுகிறது எம்கண் முன்னால், இராவணன் திராவிடனே வேறு எக்குலத்தவனோ அவனை தேசத்துரோகியாக்கிய புண்ணியவான்களில் கந்தை யாவும் ஒருவர்.
ஒழிபு (பொதுஅம்சங்கள்)
மேல்நாட்டார் வரவும் இங்கு வாழ்ந்த சைவ நன்மைகளை தம்மதத்திற்கு மாற்றம் செய்தும் சைவர்களுக்கு இன்னல் வளைவித்தும் வந்தாரென்று அக்காலை வெறுக்கப்பட்டனரெனினும், முக்கியமாக கத்தோலிக்கர், மெதெடிஸ்தசபையார் ஆகிய இரு பெரும் கிறித்தவப் பிரிவினரும் மட்டக்களப்புத் தமிழகத்திலே கால் வைத்த மையால் நற்பயன்களும் பல இங்கே விளையலாயின. என்பதோடு மேனாட்டு மொழிக்கல்வி, விஞ்ஞானக்கல்வி போன்றவற்றை அறிமுகப்படுத்தி புதியமுறையான பாடசாலைகளின் தோற்றம் மற்றும் வேடுவர் எனும் இன மக்களின் பாரம்பரிய தொழிலான வேட்டையாடுவதிலிருந்து தச்சுத்தொழிலில் அவர்கள் ஈடுபடுவதற்கான முயற்சிகளிற்கு மற்றது 12
பிரா அல்
69(b

தெடிஸ் சபைகளே காரணமாக அமைந்ததெனவும் குறவர் 1 மக்கள் தண்ணி குடித்துவந்த பாத்திரமான நாடன் வையை நீக்கி அவர்கள் கிளாசில் தண்ணீர் குடிக்க பத்ததும் என அனைத்து சமூக நல திட்டங்களும் கிலேயரின் வருகையினாலேயே நிகழ்ந்தது என்பதையும் ப்பிட்டிருக்கிறார். ஆகவே மட்டக்களப்புத் தமிழகத்திற்கு லனித்துவத்தால் கிடைத்த நற்பேறுகளையும் மேலும் வசாயம். நீர்ப்பாசனம், வைத்தியம், சுகாதாரம், க்குவரத்து முதலியவற்றின் சீர்திருத்தம் என்பனவாக
துறைகளிலும் எழுந்த நன்மைகளை ஆசிரியர் றியுடன் நினைவு கூறுகிறார் ஆங்கிலேயரின் நகை யின் பின்பே மட்டக் களப் பில் பொது நிலையமொன்று நிறுவப்பட்டதும் என்கிறார். இவர் 1920 பிறந்தவர் ஆங்கிலேயரின் இலங்கையிலிருந்து ளியேற்றமானது 1948 இல் என அறிகின்றோம். பண்டிதர் தையாவின் வாலிபப் பருவத்தில் இவ்வாறான கநலத்திட்டம் ஆங்கிலேயரால் மேற்கொள்ளப் டிருக்கிறது. எனக் குறிப்பிட்டுள்தை வைத்து நான் கருதி ன் தன்னாலும் அவரது முன்னோர்களாலும் நினைக்கவே வருக்கும் விடையங்களை (வேடரை கிளாசில் தண்ணி க்க வைத்தது இழிசனர் எனப்படுபவர்களுக்கும் கல்வி) கிலேயர் மேற்கொண்டதை தன்மீதான சுயவிமர்சனமாக க்கலாம் என நினைத்து அவர்மீது ஒரு நல் அபிப் யம் ஏற்ப்பட்டுக்கொண்டிருக்கும் கணமே மறு கணத்தில் }ல அதே கணத்தில். இதைத்தொடர்வதற்கு முன்னால்
விடையம்.
பண்டிதர் கந்தையா பெரிய புலமை பெற்ற விமான் அவருக்குரிய பட்டங்களை இதன் டைப்படத்தில் நீங்கள் காணலாம். எனக்குப் பின்னால் கோதாரியும் இல்லை இவன் சோபாசக்தி நெடுகலும் னைக்கேட்பது நாதன் நீங்க எப்படி காட்லிக்கொலிஜ்ஜில் ச்சனிங்கள் என்று. அவருக்கு மட்டுமா எனக்கே சந்தேகம் உள்ளது. ஆனால் சொன்னால் நீங்க மமாட்டீர்கள் என்னால் ஆறு மொழிகளில் பேசக்கூடிய லமை என்னிடம் உள்ளதை.பருத்தித்துறைத் தமிழில் வேன், வேலனைத்தமிழில் பேசுவேன், அல்லப்பிட்டித் ழில் பேசுவேன், வட்டுக்கோட்டைத் தமிழில் பேசுவேன், குளத் தமிழில் பேசுவேன். மட்டக்களப்புத் தமிழில் ஈவேன். ஆனால் பண்டிதர் கந்தையாவிற்கு தமிழில் டக்களப்புத் தமிழ் மட்டுமே தெரியும் போது ஆறுதமிழ் ரிந்த என்னிடம் உச்ச ஏலுமோ? இப்ப முதல்விட்ட த்திற்கு வருவோம் அதாவது ஆங்கலே யரின் இன்ன ான சமூக நலத்திட்டங்கள் நடந்தது நானும் அது ஒரு ரது சுயவிமர்சனமுமாகும் எனக் கருதிய மறு கணமும் லை அதுே கணம். பொறி கிளம்பியது. போனேன் பசில புலவர் பரம்பரை (பக்கம் 214 இரண்டாம் பந்தி ) 0லாந்தரது ஆட்சியைத் தொடர்ந்து இலங்கையில் நிலை ற புறச்சமைய பிரிவுகள் மட்டக்களப்பிலும் மெல்லப்பரவி களுடைய தமிழ்ப் பண்பினையும் ஒழுகலாற்றினையும் றி வரும்போது அந்நிலையை மாற்றி அனைவருக்கும்

Page 13
நல்லறிவு புகட்டிச் சைவசமய இயக்கம் என்ற பிர இயக்கத்தின் பேரால் தமிழ் மானங்காத்த ஒரு மட்டக் நாவலர் நம் சரவணமுத்துச்சாமியார் அவர்கள்" கிளி ஒக்கம. யார் இந்த மட்டக்களப்பு நாவலர்? யாழ்ப்பாண உயர்குடிவேளாளர் ஆறுமுகநாவலரே. அந்த புண்ணிய தலித் மக்களின் சமூகமேம்பாட்டிற்கு மரணக்குழி தோ: ஆறுமுகநாவலர். மட்டக்களப்பிற்கு மானம்காக்கும் அவ: இந்த ஆறுமுக நாவலர். என்பதை மட்டக்களப்புத் மக்கள்தான் எமக்கு புரியவைக்க முடிம்.
எனவே ஆங்கிலேயரால் தனது சுயவாழ்வி சுயகல்விக்கும் கிடைத்த நன்றிக்கு பிரதி உபகாரம பண்டிதர் கந்தையா அவர்களைப் பாராட்டியது என என தோன்றுகிறது. ஒழிபு என்னும் இப்பபகுதியில்(L குறிப்பிடுகிறார் “மட்டக்களப்பில் சாதிப்பிரிவுகள் உ தாழ்வுகளைப் குறிப்பதற்காகவன்றில் பெரும்பாலும் அங் கோவில் நிர்வாகங்களுக்காக எழுந்தன எனக் கொள் பொருத்தமாகும்” என்கிறார். இவர் இப்படி உரைப்பத இதில் கூறப்படும் விடயம் பற்றியும் அதில் இல்லாத உ தாழ்வுகளையும் பார்ப்போம்.
(ப.434,435)கோவில் நிர்வாகத் தலைை கலிங்க வெள்ளாளர் ஒருவரை நியமித்ததா இப்பக்கத்தில் குறிப்பிடுகிறார். ஆரம்பத்தில் கூறினார். உ தாழ்விற்காய் சாதிப்பிவுகள் குறிக்கப்படுவதில்லை என் கோவிலுக்காக சாதிப்பிரிவுகள் எனக் கூறியவர் பாருங்கோ 435 ஆம் பக்கத்தில் அந்தர் பல்டி அடிக் எப்படியெனில் இந்த கலிங்க வெள்ளாளரை பூ கோத்திரர்களெனவும் அழைக்கப்படுவதோடு இவர்கள் பூ ஆள்பவரது குலமுமாம் என்பதாக. எதை உயர்வு த அற்ற சமூகமெனக் குறிப்பிடுகிறார்.
கோவில்களில் 'அமுது முட்டி யாழ்ப்பான இதை நாங்கள் காளாஞ்சி வாங்குவதென்று கூறுவது ஆ இங்கே அமுது முட்டி வாங்கும் தகராறுகளில் கோத்திரம் கேட்டு தகராறுகள் நடப்பதாகவும் (ப439) கூறு அப்ப இதிலும் உயர்வு தாழ்வு இல்லையா? நம்ம பரவாயில்லப் போல கிடக்கு. நம்மட இடத்தில ( இன்ன சாதிக்கெண்டு ஏற்கனவே பிரித்துவைத்து திரு நடக்கும் போது அந்தந்த திருவிழாக் காற்றில் ஒ பொதுவாக காளாஞ்சியை வாங்குவார். இந்த 'அமுது முட்டி வாங்கும்போது பிரச்சனை அத எனக்குத்தான் உனக்குத்தான் என்று கழபிழா நடர தான் உயர்ந்தவன் என உறுதிப்படுத்தி வாத திறமையுள்ளவனாக இருத்தல் வேண்டுமாம்! க மன்னனும் அப்பிடித்தானாம் சொல்லியிருக்கிறா யாழ்ப்பான வெள்ளாளரும் மட்டக்களப்பு வெள்ளா கைகோர்ப்பதைப்பாருங்கோ, அங்கையும் படிச் வெள்ளாளன்தான் இங்கையும் படிச்சவன் வெள்ள படிச்சவர்கள் வாதடமுடியும்தானே. மற்றவங்களை படிக்கவிட்டால் தானே மற்றவர்கள் வாதாடுவது வெள்ளாளற்றை வாதாடும் திறன் ஆனது சும்மா கன

IégFIII] களப்பு ஞ்சுது
@5F6)」
வானே 0öTigui
தலித்
ற்கும்
56 ன்னத் 1.430) -սյff6 குள்ள ாவதே
யர்வு,
மக்கு கவும்
பதாக பிறகு கிறார் LT6)
தாழ்வு
த்தில பூனால குலம் கிறார் SLib இன்ன நவிழா
ருவா
ாவது ந்தால் தாடும் லிங்க
னாம். ளரும் சவன்
Tளன்.
நீங்க தற்கு.
தைசசு
வாதாடுவதில்லை. கதைச்சு வாதாடுறதெண்டாலும் பரவாயில்ல. தலித்துக்கள் சும்மா அந்தமாதிரி பூனா சுனா சொல்லி வெருட்டிப் போடுவாங்கள். ஆனா இப்படி என்னண்டு பாவம் இவங்கவாதிடுறது. கவிபாடி எல்லோ வாதாடவேணும். பாருங்கோ கீழ எப்படி வாதாடுகினம் என.
(U.440)
அமுதுகள் படைத்து அந்தணர் அளிக்கத் தமதுபிற் சூத்திரசாதிகள் எழுந்து மன்னா. மகிபா. மானிலத் தரசே(பிராமணரை விடவும் தாமே உயர்ந்தவர்கள் என்ற 'புறுாஸ்சும் வைக்கப்படுகிறது) அன்னா ளந்தணன் அறம்பறித் திடுவோன் சாதம் புசிக்கில் தனித்துண்டிருப்போன் (அவங்க ஊருக்கெல்லாம் சாப்பாடு குடுத்துத்தான் சாப்பிடுவாங்கள்) ஈயாக் குலத்தோன் அவனிடத் தருந்தில் தீராத்தோசம் தொடருமென் றோதி வெறுப்புறச் சூத்திரர் வெந்தனும் வினவ
அரசனுக்கு பயங்கரவெருட்டு நடக்குது பாருங்க அமுது முட்டிக்கு இழுபறி நடந்தா கலிங்க மன்னனிட்ட வெருட்டித்தான் நீதி கேட்கப்படுகிறது பாருங்கோ.
வேளாளர் என்று விருதுகள் பெற்றுழும் ஏழாலடியார் இருகரம் அதனால் (கையேந்தி எவர் முன்னும் பணியோம்) தந்தாலுண்டு தருமம் வளர்ப்போம் கந்தர் குலத்தாய்! உன் கட்டளை தருக
(மன்னனும் பயத்தில ஆக்கும்) மன்னவர் மகிழ்ந்து அப்படியேயாகுக என்றான். இப்படியாக வாறதுகளில உயர்வு தாழ்வு இல்லையா? இதவிட வேற ஒண்டபாருங்க வெள்ளாளரிடம் 17 சிறைக்குடிகள் இக்குடிகள் வெள்ளாளர்களின் நன்மை தீமைகளுக்கு தொண்டு புரியவேண்டியவர்கள். ஒவ்வொரு குலத்தாருக்கு உரிய விதிமுறைப்படியேதான் சடங்குகள் அமையவேண்டும் கலிங்க குலத்தாருக்கு ஒரு சடங்குமுறை படையாட்சி குலத்தாருக்கு ஒரு சடங்கு முறை, உலகிப்போடி குலத்தார்க்கு ஒரு சடங்கு முறை, வெள்ளாளர்க்கு ஒரு சடங்குமுறை. மேற்குறிப்பிட்ட நான்கு குலத்தார்களுக்குமான சடங்குகளிற்கான பணிகளை 17 சிறைக்குடிகளும்தான் செய்தாக வேண்டும். ஆனால் இந்த 17 சிறைக்குடிகளும் தங்களுக்கு ஏதும் வெத்தெண்டால் (விழா) அந்தப் பதினேளு குடிகளுக்கும் ஒரே சடங்கு முறையும், அதையும் அவர் அவர்களே செய்யவும் வேண்டும். இதுகளில எல்லாம் உயர்வு தாழ்வு இல்லையா?
இறுதியாக வந்து சொல்லுகிறார் தீண்டாமை எனும் கொடு நோய் தீண்டப்பெறாத திருநாடாகவே மட்டக்களப்புத் தமிழகம் விளங்கிவந்திருக்கிறது என நம்ம மிஸ்டர் காந்தி சொன்னது போல் “தத்தம் தொழில்களை எவ்விததங்கு தடையின்றி மக்கள் அனைவரும் செய்வதற்கான பழம் பண்பாடு கலந்த சட்ட திட்டங்களே இந்த இனப்பிரிவேதவிர மற்றம்படி சாதிகீதி, தீண்டாமை கீண்டாமை,
மற்றது 13

Page 14
எண்டெல்லம் இங்கை ஒண்டும் இல்லை.” ஆகவே நான்
முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் மானிட வரலாறு படைப்பெதெனக்கூறி, இனவாதம், சாதி வாதம்,தேசியவாதம், மொழி வாதம் பேசும் படைப்புகள் யாவும் பிரச்சாரம் எனும் கருத்தியலே.
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு தொட்டே தமிழகத்திலிருந்ததாகக் கருதப்படுகிற குடிப்பிரி மட்டக்களப்புத் தமிழகத்தில் இன்றும் அழியாது விளங்குகின்றது. என ஒழிபு எனும் பகுதியில் முதல்பக்கத்திலே குறிப்பிட்டார். அது உயர்வு தாழ்வுகளைக் குறிப்பதற்காகவன்றிப் பெரும்பாலும் அங்குள்ள கோயில் நிர்வாகங்களுக்கென்று எழுந்தன எனக்கொள்ளலே பொருத்தமும் என்றார். தான் சொன்னதற்கு மாறாக அவரே சொன்ன சாதிப் பிரிவுகளை நான் உங்களுக்கு இனம் காட்டியுள்ளேன். இவ்வளவு சமூகங்களையும் காட்டியவர் எனக்கு நான் தேடும் சமூகமொன்றை இதற்குள் காணவில்லை? அப்படிப்பட்ட சமூகம் மட்டக்களப்பில் இல்லையோ என ஐயமுற ஸ்டாலின் விஜியிடம் கேட்டேன் (எக்ஸில் ஆசிரியர்குழு) நீங்கள் உங்கள் மலத்தை எப்படி அகற்றினீர்கள் என. நாம் காடுகளின் மத்தியிலே வாழ்ந்து வந்தமையால் அங்கு தான் நாம் நீண்டகாலமாக எங்கள் மலங்களை அகற்றி வந்தோம். பின்பு ஆங்கிலேயருடன் குளிக்கக்கூஸ் வந்து விட்டதென இருப்பினும் எமது பீயை அள்ளுகின்ற சமூகமொன்று மட்டக்களப்பில் எங்கேயோ ஒர் இடத்தில் இருப்பதாகவும் சொன்னார். ஆனால் பண்டிதர் கந்தையா அச்சமூகத்தை, அச்சமூகத்தின் இருப்பை, அவர்களும் மனிதர்கள், அவர்களுக்கும் பண்பாடு கலாச்சார விழுமியங்களுடன் கூடிய சோகமான அவலமான வாழ்வு உள்ளதை மறைத்துவிட்டார். இக்குடிப்பிரிவிற்கான கார ணம் என்ன? காரணம் யார்? உங்களது தீண்டத்தகாதவர்கள் எனும் கருத்தியலுக்குள்ளேயே வரமுடியாத இப்பிறவிகள் எங்கே? கொரில்லா நாவலின்(சோபாசக்தி) கதைசொல்லி ஓர் இடத்தில் சொல்லுவார். நாம் கீழே இருந்து பார்க்கும்போது எங்களுக்கு வறுமைக்கோடே கண்ணுக்குத் தெரிவதில்லை என்று. இவ்வாறாக தனது ஏழ்மையின் கொடுமையை சித்தரிக்கும். இதேபோல் பண்டிதர் கந்தையாவின் சமூகத்தில் இப் பீ அள்ளிய சமூகமானது கீழே இருந்து பார்க்கிறபோது தீண்டத்தகாதவர்களே அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. இவர்கள் தீண்டத்தகாதவர்களல்ல, பார்க்கவே கூடாத சமூகம்.
பண்டிதர் கந்தையை இதில் வெள்ளாள மேட்டுக் குடிக்கலாச்சாரத்தையே காட்டியுள்ளார். மேலும் மட்டக்க ளப்புத்தமிழகத்தை மறு பதிப்பு செய்த எக்ஸில் ஆசிரியர் குழுவிற்கு எனது அபிப்பிராயமாக கூறுகிறேன், இப்புத்தகத்தின் வெளித்தோற்றமானது இயல் இசை நாடகப் பொலிவுடன் துலங்குவதைக் காண்கிறேன் இவ் வெளித்தோற்றப் பொலிவிற்கு இடையூறாகவே எனது விமர்ச னத்திற்கு உள்ளான பகுதி இருப்பதையும் உணருகின்றேன் அவிடத்திற்கு மாறாக இவ் ஆசிரியரின் பிறபடைப்புக்
அ
ந
மற்றது 14

ளான"கண்ணகி வழக்குரை" "பாஞ்சாலிசபதம்" பான்றபடைப்புக்களை இதில் இணைத்திருப்பின் இப்புத் கத்தின் வெளித் தோற்றத்திற்கு பொருத்தமாக அமைந் ருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.
ற்பதுவே கேட்பதுவே கருதுவதே ங்களெல்லாம் அற்ப மாயைகளோ உம்முள் ஆழந்த பொருளில்லையோ. ன செங்கையாளியனின் ‘ஈழவர் வரலாறு' என்னும் த்தகத்தைக்காட்டியும் மட்டக்களப்புத் தமிழகத்திலுள்ள மிழர் வரலாற்றுப் பகுதி, ஒழிபு எனும் பகுதிகளைக் ருத்தில் கொண்டு பாரதியாரின் பாடலைப் பாடி, கததிங்கிணதோம் சொல்லி எனது சொதப்பல் நிறைவுற்றது. எல்லாம் அற்ப மாயைகள் என்றால் ஏன் நாம் இங்கை விருப்பான் எனக்கூறி ஒரு சிலர் கூட்டத்தில் இருந்து வளியேறிவிட்டதாகவும் பின்பு அறிந்தேன்) தலித்தியமானது மக்குமேல் உள்ளவர்கள் மீதான கோபத்தை வெளிப் டுத்துவது போல் தமக்குக் கீழ் உள்ளவர்கள் மீதான அனுதாபத்தை வெளிப்படுத்துவதில்லையே.
டைபெற்ற நிகழ்விலிருந்து
மேற்படி புத்தக வெளியீட்டு நிகழ்வில் உரையாற் யவர்கள் தேவதாஸ், அரவிந்அப்பாத்துரை, தில்லைநடேஸ், ான், சுகன், அருந்ததி, றயாகரன். இவர்களில் உரையாற்றிய ர்களின் கருத்து நிலையை கவனத்தில் கொண்டு பேசியவர் ள் அருந்ததியும், றயாகரனுமாகும்.(சமர்) மட்டக்களப்புத் மிழகத்தின்’ எனது வாசிப்பின் கவனத்திற்குள்ளானவை. ரலாற்றின் விளைவுகளும், மட்டக்களப்புச் சமூகத்துள் லவும் சாதி ஒழுங்குகளும்,அதன் ஆதிக்க உணர்வுநிலைகள் ற்றியதாகவே. அதாவது எழுதப்பட்ட, எழுதப்படும் மானிட ரலாறுகள் பற்றிய நம்பகத்தன்மைகள் மீதான கேள்வி ளாகும். இவ்வாறாக எழுதப்படும் வரலாறுகளுள் ஒழிந் ருக்கும் இனவாத, தேசியவாத, கொலைக் கருவிகளால் ாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்கள் மத்தியில் இது போன்ற ரலாறுகள் எழுதப்படும் போது நிகழ்ந்துவிடும் அபாயங் ளை இனம் காட்டினேன். அதாவது புளியந்தீவிற்கான ாரணப் பெயர்களைக் குறிப்பிடப்படும்போது, மகாவம்சம் வறுகிறது புளிந்தர் என ஒரு இன மக்களே அவ்விடத்தில் ாழ்ந்தமையால் புளிந்தர் என்பதே அவ்விடத்திற்கான உண்மைப்பெயர் எனவும் யாழ்நூற் புலவர் கூறுவது புலியன் னும் வேடுவத்தலைவன் ஆட்சிக்குள் அவ்விடம் }ருந்தமையால் புலியன் தீவென்பதே அவ்விடத்திற் ானபெயர் எனவும், பண்டிதர் கந்தையா புளியமரம் இருந்த மையாலேயே அவ்விடத்திற்கு புளியந்தீவென பெயர் ரக்காரணமாகியது எனக்குறிப்பிட்டுள்ளார். ட்டக்களப்புத் தமிழகத்தின் ஆசிரியரின் புளியந்தீவு எனும் பயர் வரக்காரணமானது புளியமரம்தான் என வலியுறுத் நுவதையும் அதனால் நிகழ்ந்து விடக்கூடிய விளைவுகளை ரு நாடக பாணியில், சிங்களப்பிரஜை புளிந்தர் தான் லுங்கு வசித்தசுதேசிகள் ஆகவே அவ்வூர் எமக்கே உரிமையுடையது ஆகவே நீங்கள் இடத்தைக் காலி

Page 15
பண்ணுங்கள் என்பதை சிங்கள மொழியில் பேசி நடி புலியன் என்றே பெயர் உள்ளதால் இதைவிடவேறு ஆ எனவே அது யாழ்ப்பாணத்திற்கே உரியது புளி லுள்ளவர்களை வெளியேறுமாறு யாழ்ப்பாணம் நிற்பர் என்பதையும் அதேபோல் முஸ்லிம் இனத்தவர்கள் ( நிராகரிக்கப்படுவதையும் நான் செய்கையாக்கியிரு இவ்வாறானது இனவாதக்கோசங்களாக நான் கரு பிறருக்குத் துன்பமாக இருந்தமையாலேயே பரிசில் நாடக ஆசிரியர் மனோ (அம்மா) இப்படியே சிங்களத்த தொடர்ந்து பேசுங்கள் எதற்கு தமிழில் பேசுவான் கேள்வி எழுப்பினார். மேலும் இப்புத்தக வெளியீட்டு வைபவத்தில் தமது ! ளினுடாக மாக்சிய அடையாளத்தை எனக்குக் கி வர்களில் தேவதாஸ், ஸ்டாலின், தில்லைநடேஸ், ற போன்றவர்கள். மேற்படி வைரசால் (மாக்சிசம்ஒரு 6 என்பதாக தொடரும் வாசிப்பில் புரிந்து ெ வேண்டிக்கொள்கிறேன்) பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று குணமடையும் தகுதி பெற்றவர் தேவதாஸ், ஸ்டாலின் போன்றவர்கள். இவ் 6ை பாதிப்புற்று, பல்வேறு மருத்துவ சிகிச்சைகளும் ப6 மரணத்திற்கு முதல் நிலையான கோமாநிை சென்றுள்ளவர்களில் றயாகரனும், தில்லைநடேசும் இ சியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த சிறுகதை ஆசி நாவலாசிரியருமான சோபாசக்தியுமாகும். ஆனால் இ இவ் வைரசிற்கான எதிர்ப்பு சக்திகள் (கலகம்,கல் என) இருந்தது. ஆனால் பாருங்கள் சில வைத் களுக்கான மருந்துகளை நாம் உபயோகிக்கும் சிலருக்கு அம்மருந்துகளால் பக்கவிளைவுகள் உருவாகுவதுபோல் அதாவது வேறு வருத்த தோன்றிவிடுவதுபோல் சோபாசக்திக்கு கலகம், கல் களை உபயோகிக்கும்போது சில பக்கவிலை (ஆனந்தவிகடன், குமுதம், இந்தியன்ருடேசினிமா எக்ஸ் துக்ளக், அம்புலிமாமா, வேதாளன் போன்றபத்திரிை வாசிப்பது சிரமமாக இருப்பது) தோன்றுவதால் வைரசி மருந்துகளை உபயோகிப்பதை முற்றாகவே நிறுத்திவிட்டதாகவும் என்னிடம் கூறினார். இவைகார புலம்புகிற பரிதாப நிலைக்கே சென்றுவிட்டார். அ எப்போவதாவது நாம் பாட்டாளிவர்க்க ஆட்சியை கான இப்படி, இப்படி எல்லாம் சமூகம் இருந்து வந்திருக் நாளைக்கு இந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய யாவும் உதிர்ந்து கொட்டுப்பட்டு என்ர சக்திக்கேற்ற வே என்ர தேவைக்குஎற்ற வசதிகளும் கிடைக்கப்போகிறது தொடர்ந்து புலம்பியபடி இருக்கிறார் பாவம். இப்புத்தக வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றியவ கருத்து நிலையை கவனத்திற் கொண்டு, அதற்கு பதிலு வர்களில் திரு றயாகரனும் ஒருவர். சாதியமானது மொழி, பண்பாட்டுக் கலாச்சரத்துடன் ஆழமாக வேரூன் அவல நிலையினால், இச்சாதியக் கருத்தியலானது தற்கு சாத்தியமே இல்லை என நான் கூறியதற்கு தீண என்பதே கி.பி. தோன்றிய கருத்தாகும். அன மக்களுக்கான விடுதலை சாத்தியமாகும்போது சாத

த்தேன், தாரமா? பந்தீவி திக்கும் ழற்றாக ந்தேன். துவெது பிரபல லேயே
எனக்
-60).J85 ;Tւլգա பாகரன் வைரஸ் 5ாள்ள
தாமே
56 TE J3-IT6) u60lfib0pl லக்கு
களின்
6TLD5 நிவிட்ட ஒழிவ
LT6b0)LD னத்து யமும்
ஒழிந்துவிடும் என்பதாகக் குறிப்பிட்டார் திரு. றயாகரன்.(சமர்) இங்குதான் சிறப்புற்று தனித்துவமாக இருந்த தமிழ்மொழியானது சமஸ்கிருதத்தோடு கரைந்துவிட்டதை நாம் உணரமுடியும். அதாவது தோசம் என்பதற்கான அர்த்தமானது தமிழ்மொழியால் இன்று வரை குற்றம், பாவம் என்பதாகவே பண்டிதர்களாலும், பேராசிரியர்களாலும் அர்த்தப்படுத்தப்பட்டு வருகிறது. தோசம் என்பதனாலான விளைவே பாவம், குற்றம் என்பதே ஒழிய தோசம் என்பது பாவம், குற்றம் என்பதல்ல. நன்றாக கவனித்துப்பாருங்கள். பண்டிதர் கந்தையா கூறுகிறார்.
.ஈயாக் குலத்தோன் அவனிடத் தருந்தில் தீராத்தோசம் தொடருமென் றோதி.
எனும் போது அவனிடத்தருந்தும்போதே தீராத்தோ சம் உணவைத் தீண்டும்போதே (தோசம்) பாவம், குற்றம் உண்டாகிறது அதாவது தீண்டும்போதான விளைவே தமிழில் பாவம், குற்றம் மேலும் ஒரு உதாரணம் மலத்தை மிதித்த பிராமணன் தனது காலை மட்டுமே கழுவுகிறான் ஒரு தலித் அவனைத் தொட நேர்ந்தால் மலத்தை விடமிகக் கேவலமாகக் கருதி தலையிலிருந்து கால்வரை கழுவி தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறான். (பெரியார்)தோம் எனக்கூறி தீண்டு தலாலான (தோசம்) விளைவே பாவம், குற்றம் என்பதுதோசம் என்பது தீண்டாமை. கி.முன் 563 இல் பிறந்ததாக வரலாறு கூறும் புத்தர் தீண்டாமைக்கு (தோசத்திற்கு) எதிராக பார்ப்பனியத்துடன் போராடி இருக்க திரு றயாகரன் தீண்டாமை என்பது நேற்றுத்தான் (கி.பி) தோன்றிய கருத்தியல் என்கிறார். எமது சிந்தனைத் தொடர்ச்சியானது வரலாற்றிலிருந்தும், வரலாற்றுச்சார்பிலும் (விழுங்கிப் பின் கக்குவது) இருந்தே தொடர்ந்து வருகிறது. தீர்வுகளில் இருந்து அல்ல. விளைவுகளிலிருந்தே எமது சிந்தனைகளைத் தொடங்க வேண்டியவர்களாக நாம் மாறவேண்டும். இதுவரைகால மானிட வரலாறுகளை நாம் நம்புவதெப்படி, இவ்வாறான வரலாறுகளில் இருக்கும் உண்மை பொய்களை எப்படி இனம் காண்பது. ஒரு வரலாற்றைச் சார்பாகக் கொண்டு நாம் சிந்திப்பதும், அல்லது இரண்டிலொரு வரலாற்றிற்குத் துணையாக நின்று சிந்திப்பதுமே வழமையாக தொடர்ந்து வருகிறது. இவ்வகையான சிந்தனைமுறைத் தகவமைப்பிற்கு 18ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய நவீனத்துவ சிந்தனை முறையே பிரதான பாத்திரம் வகிக்கிறது. ஒரு வரலாறானது பொய்யானாதா, உண்மையானதா என்பதை ஆராயவேண்டிய அவசியமே எமக்குப் பயனற்றது. ஒரு வரலாறானது பொய்யாகவோ புனைவாகவோ இருக்கலாம் உண்மை, பொய் என்பது ஒரு முக்கியத்துவமே அல்ல. உதாரணத்திற்கு புத்தரை, புத்தரின் போதனைகளை ஆராய முற்படுவோமாயின் அவர்பற்றி சில தகவல்களை அம்பேத்கர் கூறும் போது புத்தர் என்பது ஒரு புனைவுதான் என நம்புவதற்கும் பலமான ஆதாரங்கள் இருப்பதை நாம் இனம்
காணலாம். புத்தவரலாற்றின் விளைவுகளென்ன. இனவாத,
மற்றது 15

Page 16
தேசியவாத, பார்ப்பணியவாத வரலாறுகளால் விளைந்த விளைவுகளென்ன, மாக்சியத்திலான விளைவுகளென்ன என்பதே எனது கேள்விகளாக இருந்தன. ஆகவேதான் மட்டக்களப்புத் தமிழகத்தில் உள்ள சில வரலாற்றுப் பதிவுகளும், அதன் விளைவுகளும் என்பதாகவே எனது பேச்சு அமைந்திருந்தது. மட்டக்களப்பில் உயர்வு, தாழ்வு இல்லையென பண்டிதர் கந்தையா குறிப்பிட்டதற்கு, அவர் எழுதிய முரண்பாடான தகவல்கள் குறித்து இவைகளுள் உயர்வு, தாழ்வுகள் இல்லையா எனவும் கேட்டுக் கொண்டேன் கூட்டத்தில் பேசியவர்களுள் மட்டக்களப்புப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் மட்டுமே. அவர் விகிதாசார கணித முறையை பயன்படுத்தி யாழ்ப்பாணத்தைவிட மட்டக்களப்பில் சாதியானது தனது சமூகப்பிரயோத்தில் மூர்க்கத்தனமான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பதாகப் பேசினார். ஆனால் எனது வாசிப்பில் பண்டிதர் கந்தையாவின் பதிவுக ளையும் அவர் காட்டியுள்ள வேறுபாடுகளையும் குறித்து நோக்குகையில், யாழ்ப்பாணத்திற்கு நிகராகவே மட்டக் களப்பிலும் சாதி அமைப்பும் அதன் உயர்வு, தாழ்வுகளும், பீ அள்ளவைத்த சமூகங்களும் இருக்குமெனக் கருதி தவறுதலாகப் பேசியதற்காக மட்டக்களப்புச் சமூகத்திடம் நான் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் அப்படிப் பேசியதை வாசகர்கள் அதை அப்படியே மெல்லமாக தூக்கி யாழ்ப்பாணத்தின் மேல் போட்டு வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கல்விமூலம் பெறும் அறிவானது உத்தியோகத்திற் கானது மட்டுமே. வரலாற்றால் பெறும் அறிவானது அதிகாரத் திற்கான பிரச்சாரம் மட்டுமே. இராவணன் அசுரனே என வலியுறுத்த இருக்கு வேதத்தை துணைக்கு அழைத்து அவனை இராமன் கொன்றது சரியானதே என இராவணனின் கொலைக்கு, இராமனுக்கு சாட்சியாக பண்டிதர் கந்தையா இருந்தமையால் இராவணன் மீதான எனது அனுதாபத்தை வெளிப்படுத்துமுகமாக இக்கட்டுரையை இராவணனுக்கு சமர்ப்பணமாக்கிக் கொள்வதோடு, எனது பெயரையும் நாதன் என்பதற்கு பதிலாக அசுரா என எழுத்துலகம் விளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். நாதன் செத்துவிட்டான். இனி அசுரா
(16-11-2003இல் பாரிசில் நிகழ்ந்த "மட்டக்களப்புத் தமிழகம்’ எனும் நூலின் வெளியீட்டு வைபவத்தில் ஆற்றிய எனது சுருக்க உரையின், விபரமான கட்டுரை இது).
மற்றது 16

அறிதுயில்
பார்ப்பனியப் பல்லக்குத்தூக்கிகளுக்கும் காவடி எடுப்போருக்கும் பார்ப்பனியத்தில் கண்ணிழந்த பித்தர்களுக்கும் சமர்ப்பண தர்ப்பயாமே
இலக்கியத்துக்கான தீவிர தேடலில் கவனத்தைக் குவித்து கனடாவில் இருந்து வெளிவரும் சஞ்சிகை. இதுவரை நான்கு இதழ் வெளிவந்திருக்கிறது. சீரிய நாடகங்கள், திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள், என்று மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன.
இதழ் 4. பிரேமிளின் நினைவு நாளான 11-06-2004 இல் பிரேமிள் சிறப்பிதழாக வெளிவந் துள்ளது. அதே நேரம் கனடாவில் இலக்கியத் தோட்டம் குழுவினரால் வெங்கட்சாமிநாதனுக்கு வழங்கப்பட்ட இயல் விருது நிகழ்வின் எதிர்ப்புக் குரலாகவும் வெளிவந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
பிரமிள் எழுதியவை நல்ல கவிதைகள் என்பது சரிதான். பல அவருடைய பரிசோதனை முயற்சிகள், கேலிகள் என்ற வகையிலும் மேலும் பல விமர்சனக் கவிதைகள் என்ற வகையிலும் அடங்கும். பிரேமிளைப் புறக்கணிக்க அல்லது கனவிலாவது வெளிநாட்டிலாவது மறந்துவிட நினைப்பவர்களைக் கூட ஆவியாகத் துரத்துவன அவரது விமர்சனக் கவிதைகள் என்று அறிதுயில் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உன் பெயர் நடுவில் ஒரு "வ" என் பெயர் முடிவில் ஒரு “ள் // உன்னை நான் பகலின் பகிரங்கத்தில் நிறுத்திக் குரைத்தால் உன் பதில் நடுநிசி ரகசியக்குழுக்களில் பதுங்கிய “வள்!”
மற்றது

Page 17
உடல் வதையும் உள கனடியத் தமிழ்ச் சூழலி
பார்வதி கந்தசாமியுடன் உரைய
பார்வதி கந்தசாமி ஒரு மொழியிலாளர். இவர் தற்ே பல்கலைக் கழகத்தில் அகதிகள் ஆய்வுத் துறையி கடமையாற்றுகிறார். சமூகத்தேடலுக்கான பல நூல் நாடகங்களை மேடையேற்றியும், தொலைக்காட்சி ந செயற்பட்டு வரும் இவர் கனடாவில் பெண்களின்
860TLT6) is(5 6155 Immigrants எல்லோரும் செறிந்து வாழும் நிலைதான் இங்கு இருக்கிறது. எங்கள் சமூகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தீர்கள் என்றால் வேறு சமூகங்களுடனோ அல்லது மற்றக் கலாச்சாரங்களுடனோ கொண்டு வந்து இணைக்கும் போக்கு இல்லை. கலியாணவீடோ செத்தவீடோ என்னவென்றாலும் நம்மவர்கள் தனித்து இருப்பார்கள். கலை நிகழ்ச்சிகள் என்றால் பரதநாட்டியம் அளவுக்குத்தான் அறிவு இருக்கிறது. என்னென்றால் இன்னொரு நாட்டிற்கு வந்து அங்குள்ள சூழலை உள்வாங்குவது இல்லை. நம்மவர்களுக்கு ஒரு பயம், நாங்கள் நமது கலாச்சாரத்தை விட்டு வெளியில் போனால் பிள்ளைகளும் போய்விடுவார்கள் எண்டு. அந்தப் பயத்தின் காரணமாக அநேகர் அங்கால தொடர்பு கொள்ளுகினம் இல்லை. அதைவிட எங்களிட்ட ஒரு றேசிஸ்ட் கருத்தோட்டம் ஆழமாகச் சமைஞ்சுபோய் இருக்கிறது. வெள்ளைக்காரனிட்ட இருக்கிறதைவிட எங்களிட்ட பல மடங்கு இருக்கிறது

வதையும் - லில் பெண்கள்.
பாடல் கற்சுறா
பாது கனடாவில் வசித்து வருகிறார். கனடாவில் யோர்க் ல் ஆய்வாளராக இருந்தவர். தற்பொழுது உளநோய் ஆலோசகராக கள், பெண்கள், சிறுவர், முதியோர் தொடர்பான பல விழிப்புணர்வு ாடகங்களையும் ஆவணப்படத்தியுமுள்ளார். பெண்ணியவாதியாக பிரைச்சனைகளில் தனது கவனத்தை முழுமையாக ஈடுபடுத்துபவர்.
கனடியத் தமிழ் சூழலிலி பெணிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவை என்பதை உங்கள் அனுபவத்துக்கூடாக கூறமுடியுமா?
எனது அனுபவத்துக்கூடாக என்று சொன்னால் பெண்களின் உளவியல் பிரச்சனைதான் மிகப் பாரதூரமானதாக இருக்கிறது. அவள்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் உளவியல் தாக்கம் இப்ப இப்ப கூடுதலாக வெளிப்படுகிறது. 90களின் ஆரம்ப காலங்களில் நான் அமெரிக்காவில் இருக்கும் போது ‘சிறகொடிந்த பறவைகள் என்றொரு நாட்டிய நாடகம் எழுதி 'வாட்டலுட் பல்கலைக் கழகப் பிள்ளைகளுக்கு அனுப்பினேன். 89ம் ஆண்டு நான் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரான்போட் பல்கலைக்கழகத்திற்குப் போனேன். இங்கு கனடாவுக்கு ஒவ்வொரு வருடமும் வந்து வந்து போயிருக்கிறன். இங்கு வந்து போகும் போது இங்குள்ள பெண்களிடம் கேட்டு அறிந்ததும், தெற்காசியப் பெண்கள் அழைத்த கருத்தரங்கில் விளங்கிக் கொண்டவற்றையும் கலிபோர்னியாவில் ஜெயிலில் அடைபட்டிருந்த தமிழ்ப் பெண்களிடம் கேட்டு அறிந்த தகவல்களையும் இணைத்து அந்த அநுபவங்களை நாடக வடிவில் காட்டச் சிறகொடிந்த பறவையை ஊடகமாகக் கொண்டேன். எனது அநுபவத்துக்கு ஊடாகப் பார்க்கும்போது இங்குள்ள மேற்கத்தைய சூழலுக்குள் எங்கள் பெண்கள் நிறையவே பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள் என்ற உணர்வு ஆரம்பத்திலேயே தெரிந்தது. அவர்களில் பலர் ஏமாந்த பறவைகளாக ஒன்றும் தெரியாத சூழலுக்குள் இங்கு வானூர்திகளில் ஏற்றி அனுப்பப்படுகிறார்கள் என்றதைத் தெளிவாக உணர்ந்துதான் அந்த சிறகொடிந்த பறவைகள் என்ற நாட்டிய நாடகத்தை எழுதினேன். அதில் நான் அதிகம் கொண்டு வந்தது இந்திய இராணுவப் பிரச்சனைகள், உண்மையில் இந்திய இராணுவ ஆதிக்கக் காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகியது எங்கள் பெண்கள் - ஈழத்தின் யுத்தகாலத்தில் இலங்கை இராணுவம் பெண்களுக்குச் செய்த அட்டூழியங்களைவிட இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்கள் பாரதூரமானவை. பெண்கள் எதிர்நேர்க்கும் பிரச்சனைகள் என்று பார்த்தால் பெண்களை மூன்றுவகையினராக வகுக்கவேண்டும். 1. நடுத்தர வயதுப் பெண்களும் இளம் குடும்பப் பெண்களும் 2. இளம் பெண்கள் 3. வயோதிபப் பெண்கள். பெண் குழந்தைகள் என நான்காவது வகையினராகவும் வகுக்கலாம்.
மற்றது 17

Page 18
இவர்களில் முதலாவது வகையினர் அதிக பிரச்சினைகளுக்கு முக பன்முகப் பிரச்சினை, குடிவரவுப் பிரச்சினை, அதிகாரக்கட்டுப்பா இருக்கவேண்டியமை, குழந்தை, முதியோர் பராமரிப்பு, ஆங்கில வகு ஏற்படுத்திக்கொள்ளாமை, ஒன்றுக்கும் உதவியற்ற ஒரு சடமாக, மீ6 பொத்தி அறையப்படுவதாலும் ஒதுக்கப்படுவதாலும் ஏற்படும் உள6 ஏற்படும் அழுத்தம், போதிய பணவசதியின்மை, குடும்ப வன்முல கட்டுப்படல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றன
அப்படி பாதிப்புக்குள்ளான பெண்கள் எத்தனை
இருக்கிறார்கள். நிறையப் பேர் இருக்கிறார்கள். எனக்கு இந்திய இராணுவ அட்டுழியங்களால் பாதிக்கப்பட்டோரில் அனேக பாதிக்கப்பட்டு நாலாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் குடாநாட்டில் இருக்கிறார்கள். என்னுடைய சினேகிதரின் அக்கா ஒருவர் இந்திய முன் முகம் கொடுக்க முடியாது என்ற குற்ற உணர்வில் அவ கிை தான் தூக்கிப்போட்டாங்களோ என்று யாருக்கும் தெரியாது. அதிக வந்து செய்திருக்கிறாங்கள் என்று. டொக்டர் சரவணபவானின் சாட்சியும் இருந்தது. அயலுக்குத் தெரியும் அமைதி குலைக்க வந் முனையில் இருந்தது அவங்களிடம், அப்போது. யாரும் ஒன்றும் ெ பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அதிகமாகவேயுள்ளன பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை விட இங்கு பாரதூரம பெண்களுக்கு எவ்வித ஆதரவும் கிடையாது. அங்கு இருக்கும் ச அயல் இல்லை. பேச்சுக் கலியானங்களால் பல பெண்கள் நிலை தெரியும். இலங்கை போல் குடும்ப உறவினர்களின் வட்டம் இங் கலியாணத்தில் பேசப்பட்டு கனடா வரும் பெண், வந்த அன்றே போகின்றா. அந்நியமான ஒருவனுடன்- முன்பின் பார்த்திராத ஒருவ அந்நியமானவர்களாகவே இருக்கிறார்கள். அனேகமான சூழலில். பையன் இருந்திருக்கலாம். ஆனால் அங்கிருக்கும் போது அவனு கனடியச் சூழலில் அவனுடைய முகம் வேற. இது தான் அதிகமா அதைவிட எங்கட குடும்பங்களில் மது ஒரு பெரிய பிரச்சனையா பிரச்சனை இல்லை என்பதல்ல. அங்கும் அனேகமான பிரச்சனை ஆள்தான் ஒரு பெரிய பிரச்சனை. இங்கு தமிழ்ப் பார்டிகளில் L பெண்கள் ஒருபுறமாகவும் இருப்பார்கள். ஆண்களின் குடித்தல் நிகழ் பொருட்கள் பரிமாறுவார்கள். அந்தச் சமயங்களில் நல்ல தண்ணிய இருப்பார்கள். ஆனால் அவர் இண்டைக்குத் தானே குடிக்கிறார். இா புருசனைக் காப்பாற்றும் நிலை அவர்களுக்கு ஊட்டப்பட்டு இருக் உட்படுத்தப்படுகிறார்கள். பிரச்சனைப்படுத்தலுக்கு உட்படுகிறார்க
பொதுவாகப் பெண்கள் (கனடாவில்) கலியான அனுபவிக்கிறார்களா?
பலவகையாக இதைப் பார்க்க வேணும். கிழக்கு மா பிரச்சனை என்று வந்தவர்கள் மிக மிகக் குறைவு. அதற்கான : கிராமங்களில் இருந்து வந்த பொம்புளயள்தான் இங்கு அதிகம் என்றால் கொழும்பில் யாழ்ப்பாணப் பட்டினத்தில் வசித்தவர்களை வித்தியாசமானவை. பெண்கள், கிராமப்புறங்களில்- யாழ்ப்பாண, கூடுதலாக வந்திருக்கினம்- அநேகமான பெண்கள் அங்கு படித்தவ வந்தபின் பெரிய ஏமாற்றம்- அவர்களில் பலர் இங்கு வந்தபின் குழ அடங்கியிடுவினம். அதைவிட அவர்கள் எதிர்பார்த்து வந்தது டே அனேகமான கணவன்மார் ரெஸ்ரோரன்ற்களில் கிளினிங்- Gas Station பெரிய ஏமாற்றம்- ஒரு பொம்புளை இங்கு கலியாணம் பேசி வந்தவ கலியாணம் பேசி வந்த பின்தான் தெரியும் தன் மாப்பிள்ளை ெ கலியாணம் செய்யக்கூடாது என்று இல்லை. அது பிழையான ே போனா எண்டதுதான். அவவுடைய எதிர்பார்ப்புக்கு ஒரு இடி லி வந்திருந்தால் விசயம் வேறு. ஆனால் எங்ட நாட்டிலை மத்திய பெண்ணுக்கு தன்ரை மாப்பிளை எஞ்ஞனியர் அல்ல என்றதும் தான் கொண்டுவரும்தானே! அதைத்தாங்கி வாழும் சூழலில் அவ இருக்
மற்றது 18

ம்கொடுக்கின்றனர். சீதனப் பிரச்சினை, பாலியல் தொடர்பான ட்டுக்குள் அடங்கி ஒடுங்கி நாலு சுவர்களுக்குள் அடங்கி தப்புகளுக்குச் சென்று கனடியச் சூழலை அறியும் வாய்ப்பை ண்டும் மீண்டும் காது அடைக்கக் கத்தப்படுவதாலும் காதைப் வியற் பாதிப்பு, பாலிய வயதுப் பிள்ளைகளை வளர்ப்பதால் றைக்கு உள்ளாதல், சமூக அரசியல் அதிகாரங்களுக்குக்
爪。
பேர் வரையில் இருக்கிறார்கள்? த் தெரிந்தவர்கள் என்று நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். மானவர்கள் வடபகுதிப் பெண்கள். இந்திய இராணுவத்தால் ) விதவைகளாகியுள்ளனர். வன்னிப் பிரதேசப் பெண்களும் இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர். அதன்பின் இச்சமூகத்தின் ணற்றுக்குள் குதிச்சிட்டா என்கிறார்கள். ஆனால் அவங்கள் காரிகளிடம் கேட்க அவங்கள் சொன்னாங்கள் இது புலிகள் அறிக்கைப்படி அவ பாலியல் வதைக்கு உள்ளாகினவ. த இந்தியப்படைதான் செய்தது எண்டு. அதிகாரம் துப்பாக்கி சொல்லமுடியாது. அதைவிட இங்கு கலியாணம் பேசி வரும் ஈ. இலங்கையில் கலியாணம் செய்து குடும்பமாயிருக்கும் ாக இருக்கிறது. ஏனெனில் இங்கு குடும்பமாக இருக்கும் முக பாதுகாப்பு இங்கு இருக்கின்ற பெண்களுக்கு இல்லை. எவ்வளவு தூரம் பாதிப்புக்குள்ளாகிறது என்பது பலருக்குத் கு நெருக்கமானதாக இல்லை. இங்கு நடக்கின்ற பேச்சுக் தங்குவதற்கு வீடு இல்லை. வந்த அன்றே புருசனுடன் பனுடன் அவ போகிறா. இங்கு இரண்டு பேரும் ஆளுக்காள் ஊரில் பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரராகவும் அந்தப் க்கு வேறு ஒரு முகம் இருந்தது. ஆனால் இங்கு வந்து ன குடும்பங்களில் அடிப்படைப் பிரச்சனையாக இருக்கிறது. க இருக்கிறது. அதுக்காக மது அருந்தாத குடும்பங்களில் கள் இருக்கின்றன. மது அல்ல பிரச்சனை மது அருந்தும் ார்த்தீர்கள் என்றால் தெரியும். ஆண்கள் ஒரு புறமாகவும் }வு ஆரம்பமாக பெண்கள் ரேஸ்ருக்கு தேவையான உணவுப் ல் தளம்பும் அவரைப் புள்ளையஞம் பாத்துக்கொண்டுதான் ங்கேதான் குடிக்கிறார் என்று தினமும் தண்ணியில் இருக்கும் bகிறது. அவர்களை அறியாமலேயே அவர்கள் பாதிப்புக்கு
6.
ாத்திற்கு பின்பாக அதிக கொடுமைகளை
காணம், மலையகத்திலிருந்து வந்கவர்களில் இப்படியான Fமூகவியற் காரணங்களைப் பார்க்கவேண்டும். எங்களுடைய
இருக்கிறார்கள். நகர்ப்புறம் சார்ந்து- நகர்ப்புறம் சார்ந்து ாத்தான் சொல்லலாம் - வந்தவர்களது அநுபவங்கள் சற்று
மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் படித்த பெண்கள் ாகள் அல்லது வேலை செய்தவர்கள். அவர்களுக்கு இங்கு ந்தைகளைப் பெற்றுக் கணவன்மாரின் விருப்பில வீட்டுக்குள் ால வேலையை அவர்களது கணவன்மார் செய்யவில்லை. போன்ற வேலைகள்தான் செய்கிறார்கள். அது அவர்களுக்கு ா. அங்கு பல்கலைக்கழகத்தில் லெக்சரா இருந்தவா. இங்கு செக்கியூரிட்டி எண்டு. இதால செக்கியூரிட்டியாக இருப்பவர் வேலை எண்டும் இல்லை. பிரச்சனை அவ ஏமாற்றப்பட்டுப் விழுந்த மாதிரி. அவள் செக்கியூரிட்டிதான் என்று தெரிந்து தர வர்க்கத்தின்ரை எதிர்பார்ப்பைச் சுமந்து வந்த அந்தப் ன் ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்றதும் பாரிய மனத்தாக்கத்தைக் கமாட்டா. கனடாவைப் பொறுத்தளவில் அகதிகளாக வந்த

Page 19
பெண்கள் குறைவு. ஆண்கள்தான் அகதிகளாக வந்த மாப்பிள்ளைமாரைத் தேடிவந்தவர்கள், அதைவிட இருவகையினரின் எண்ணிக்கையும்தான் இங்கு அதி குடும்பங்களில் தோன்றும் பிரச்சனைகள் மிகவும் ட இன்றைக்கு நீங்கள் கனடாவை எடுத்துப் பார்த்தீ! பிரிக்க வேண்டியிருக்கிறது. இங்கு வளர்ந்து கொண் அதைவிட அங்கிருந்து இளம் பெண்களாக இங்கு எல்லோருக்குமான பிரச்சனைகள் வெவ்வேறு கால இருக்கினம். அதாவது என்னுடைய மகன் படிச்ச வட்டத்தில் உள்ள சில பொம்பிளைப் பிள்ளைக பிள்ளைக்கு போன் எடுத்தால் தடுக்கினம். ஆனா ! பிள்ளைகளுக்கு கூட கலியாணத்தடை விதிக்கப்ட பெற்றோர்களின் வற்புறுத்தலுக்குள்ளால அவர்கள் வழமை- மரபு என்று ஏற்று பழையபடி தாய் தகப் கனபேரிடத்தில் இருக்கிறது தானே. புலம் பெயர்ந்த சூழலை கவனத்திற்ெ உள்ளானது கனடாதான். எப்படி அதன் செய்திருப்பார்கள்?
நாங்கள் இங்கு தற்கொலை நிறையவே எடுத்தோம். அதற்குப் பெயர் மன உளைச்சல். அ உளைச்சலுக்கு உள்ளாகிறாள்- அந்த மன உளைச் தற்கொலைக்கு தள்ளிவிடுகின்றன என்பதைப் பார் நாங்கள் அப்படி ஒரு பெண்ணைச் சந்திச்சோமெண் நல்ல வெற்றி அதற்குப்பிறகு பெண்கள் நீண்டகால கொலையா. தற்கொலையா என்பது கேள்விக்குறி பெண்ணினுடைய கணவன் இன்னும் ஜெயிலில் தான இருந்தது.பிறகு திகிலூட்டும் கொலைகள் நடந்தன. வந்த தற்கொலைகள் திடீரென்று ஒரு நிறுத்தம் ெ ஆனால் கலாபம் நிறுவனத்தினூடாக பல தடவைக ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள சூழல் எப்படி, என்னென்ன பிர என்று நினைக்கிறீர்கள்?
தங்களைப்பற்றிய நல்ல அபிப்பிராயமோ பெண்களிடம் இல்லை. அது ஏற்படுத்தப்படவில்லை. தாங்கள் ஒன்றுக்கும் உதவாத ஆட்கள் என்ற வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அதில் ஒரு பெண் கலியாணம் செய்யும்படி தூண்டியதால் தற்கொலை ஆனால் LINC வகுப்பில் அது பற்றிக் கட்டுரை ஒ6 இருந்திருக்கிறது. அது பற்றி ஆசிரியர்கள் கவனப்ப எல்லோரும் யோசித்தார்கள். ஐயோ பிள்ளை இப் உதவிக்குப் போறது என்ன செய்யுறது என்று தெரின் செய்ய என வந்தவர் அவவைப் பாவிச்சு அகதி பட்டதாலும் தனது வருங்காலக்கணவர் என மனதால் கூறப்பட்டது. இப்ப பிரச்சனைக்கு உள்ளான பெண் வேண்டாம் என்று சொன்னோம் என்பவர்கள் தான் கூறப்படுகிறது, அதாவது காதலித்தவர்கள். கண்டு செய்ய வேண்டும். என்ற நிர்ப்பந்தம்- அவர்கள் எங்கு வைக்கிறது சமூகம். காதல் என்பதற்குப் புது வை காதல். ,
கனடாவில் தற்கொலை செய்த பெண்க என்ன சிக்கல்கள் இருக்கின்றன?
புருசன்மாரின் வன்கொடுமை நிறையவே இ

வர்கள். அவர்களை நோக்கி வந்த பெண்கள்தான் கூடுதலாக இருக்கிறார்கள். கணவன்மார்களிடம் ஸ்பொன்சர் மூலம் வந்தடைந்த பெண்கள்- ஆகிய கம். இவர்களிடம் - அதாவது கலியாணம் செய்ய என்று அங்கிருந்து வந்த ாரதூரமானவையாக இருக்கும். கள் என்றால் இப்படி வந்த பெண்களை நாங்கள் ஒரு வகையினராகப் டுவாற பிள்ளைகளை வேறு ஒரு வகையாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. வந்தவர்களை வேறு வகையாகப் பார்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் கட்டம்- சூழல் போன்றவற்றால் தாக்கப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களாக காலத்தில்- அதாவது ஒரு 5 வருசத்துக்கு முந்தி. அவற்றை படிப்பு ஊருக்கு போன் எடுக்கேலாது. பெற்றோர் தமது பிள்ளையஸ் ஆம்பிளைப் இண்டைக்கு கொஞ்சம் கொஞ்சம் மாறிவிட்டது- இங்கு பிறந்து வளர்ந்த ட்டு அவர்களின் காதலுக்கு தடை விதிக்கப்பட்டு காதல் பிரிக்கப்பட்டு வேறு ஒரு சூழலுக்குள் போகினம். சில பிள்ளைகள் அதனை நமது பனைப்போல் மாறுகினம். தமிழ் சினிமாவின் பாதிப்பு நமது பிள்ளைகள்
கடுத்தால் மிக அதிகமான பெண்கள் தற்கொலைக்கு உக்கிரம் இங்கு இருக்கிறது- எத்தனைபேர் தற்கொலை
இடம்பெறுகிறது என்று யோசித்து 95ம் ஆண்டு ஒரு வீடியோ ஒன்று ரை மணிநேர வீடியோ. அதில் ஒரு பெண் எப்படி என்ன விதமான மன Fசலை எந்தெந்தக் காரணிகள் தீர்மானிக்கின்றன. அவைகள்தான் அவளை ந்தோம். தற்கொலைக்கு தள்ளிவிடும் சூழலுக்கு ஒரு பெண் வரும்போது டால் எவ்வாறு உதவி செய்யலாம் என்பதுதான் அந்த வீடியோ- அது ஒரு மாகத் தற்கொலை செய்யவில்லை. பின்னர் ஒரு பெண் மட்டும் அதுவும் பாக இருந்து பிறகு அது கொலையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் இருக்கிறார். நீண்டகாலமாக பெண்களுடைய தற்கொலைகள் நடக்காமல்
அண்மையில் ஒருசில தற்கொலைகள்! ஆனால் ஒரு காலத்தில் நடந்து பந்தது இந்தக் கல்வியூட்டலினால், ஒரு அரை மணி நேர வீடியோதான். ள் இங்கே போட்டோம். அது நமது பெண்களிடத்தில் நல்ல தாக்கத்தை
ச்சனைகள் பெண்களைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன
தங்களால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோ இந்தப் தன்னம்பிக்கை ஊட்டப்படாததால் அவர்கள் தங்களால் ஒன்றும் இயலாது. நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தற்கொலை செய்த பெண்களின் தான் விரும்பியவரை விட்டு வேறு ஒருவரைப் பெற்றோரும் சகோதரர்களும் செய்து கொண்டவள். அவர் வேறுயாரிடமும் அதுபற்றிச் சொல்லவில்லை. ன்று எழுதியிருக்கிறா. அவ சும்மா எழுதின கட்டுரை அவவின் வரலாறாக டவில்லை. அவர்கள் கவுன்சிலர்கள் இல்லை என அவ இறந்த பின்தான் படி எழுதினதே கட்டுரை என இப்படி இந்தப் பெண்களுக்கு எங்கே வதில்லை. இன்னொன்று 20வயதுக்கு மேல் உள்ள பிள்ளை கலியாணம் அந்தஸ்த்து இழந்த தன் காதலியைக் கைப்பிடிக்கப் பயன்படுத்தப் அவரைக் காதலித்ததால் மனமுடைந்து மாடியால் பாய்ந்தவ ஒருவர் எனக் களைக் கவனித்தால் பலரும் இவரை வேண்டாம்- இந்தக் கலியாணம் கூடுதலாக இருக்கினம்- இதைவிட சமூக நிர்ப்பந்தமும் ஒரு காரணமாகக் இரண்டு நாள் கதைச்சால் போதும் கதைத்தவர்களைத்தான் கலியாணம் நம் எதிலும் சேர்ந்து போகாதவர்களாக இருந்தாலும் அவர்களைச் சேர்த்து விலக்கணம் எங்கடை சமூகத்திலை. கண்டதும் காதல். கண்டறியாததும்
ளைப்பற்றிச் சொன்னிர்கள். அடிப்படையில் குறிப்பிடும்படி
வர்களுக்கு இருக்கிறது. அது தாண்டி மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட
மற்றது 19

Page 20
பெண்களும் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் பார்த்தீங்கள் என்ற அடித்ததில்லை என்று. அங்கு பிரச்சனை என்னவென்றால் உ புரிந்துகொள்ளவில்லை. இருவரையும் வற்புறுத்திக் கட்டி வைத்த பிள்ளை எல்லாம் சுதந்திரப்பறவையில் இருந்த பிள்ளை. அது கெ செய்து திரிந்த பிள்ளை- அப்படியான ஒரு சின்னப் பிள்ளைை அதுக்கும் பிள்ளைகள் பிறந்தவுடன் பிள்ளை பெறும் இயந்திரம் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம், வெளியில் வேலைக்குப் போt இன்னொரு பாரிய கொடுமை. அதால அந்தப் பிள்ளை தற்கொ எல்லோருடைய கேள்வியும்- அவளுக்கு என்ன குறை? ஏன் தற்:ெ ஆனா அவவுக்கு தான் வேலை செய்ய வேண்டும் என்று ஆர்வமாக பிள்ளைகள் அவவுக்கு பெரிய ஒரு சுமை- அவவுக்கு வயது போச்சுது. அவரின் ஆறுதல் தனது அம்மா வரும் வரைக்கும் பொறு நாள் முதல் மன உளைச்சல் இருந்திருக்கவேணும்- யாரிடமும் ெ முடிவதில்லை. அவர்களுக்கு வெளியில் போய் யாரிடமாவது பெரும்பாலும் எடுக்கமாட்டுதுகள்- கனடாவிலை மொழியும் ஒரு தாக்கத்தை கொண்டு வருகிறது. புருசன் என்பவன் ஏதோ தெய்வப் கடமை என்றும் கட்டப்பட்ட இறுக்கமான கலாச்சார சூழலில் இந்: தெரிவதில்லை. அதற்கான அரச உதவி நிறுவனங்களது உதவி ! தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்தான். மனப்பாதிப் பாயும் புகையிரதத்தில் குழந்தையுடன் பாய்ந்து மாய்ந்தும் கூட வேரோடு புடுங்கி எடுக்கப்பட்டுப் புதிய சூழலில் வேர்கள் இ சுவர்களுக்குள்ளேயும் நச்சுக் காற்று நிறைந்க பாதாள அறைக விரக்தியடையாமல் என்ன செய்யும்? தமது பிள்ளைகள் அவர்களின் பெற்றோர், உடன்பிறப்புக்கள். சமூகம் சேர்ந்து வாழும்படியே வ கொஞ்சக் காலத்திற்காவது பிரிந்திரு என்று சொல்கிற பெற்றோர் சமுகத்தாலும், அரசாலும் கைவிடப்படும் பெண் பிள்ளைகள் - நாடுகின்றனர். அவர்களுக்கு தம்மை அழித்து விடுவதே ஆதர அண்மையில் றெயினுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொ6 ஏற்பட்டதாக இல்லை. ஆனால் அவா, தனது புருசனை இழந்துவி விட்டா. அந்தப் பெண் தன்னுடைய பிள்ளைகளை கார் டிக்கிக் உயிரையும் எடுக்க முனைந்தா முதல். அவவுக்கு அப்போதே L வீட்டுக்குள்ளேயே இருக்கிறா. தன்ர புருசன்ர 50 படங்களை வி அவவின் மனச்சோர்விலதான் அவ அப்படிச் செய்கிறா என்று இருக்கவில்லை. அதை உணர்ந்து கொள்ளக் கூடிய ஆற்றலை
.பல குடும்பங்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்ளுத * பெண்களிலேயே அனைத்துப் பிழைகளையும் போடுகிறார்கள். எ6 பொம்புளைதான். புருசன் பிழை விட்டாலும் பொம்புளைதான். புரு புருசன் குடிச்சாலும் பொம்புளைதான் பிரச்சனை. இந்த மனோநிை ஏன் குடிக்கிறான். நீ சரியா இருந்தா திருத்தலாம். இப்படித் பிரச்சனை. எண்டு பழி பிரச்சனை எங்கேயோ இருக்க பிரச்சனை கனடாவில வந்து என்ன கதைக்கினம் எண்டா பெண்ணாதிக்கம் ஞாயம் கதைக்கினம். டிவோர்ஸ் எடுக்கினம் என்ற போக்கு பொது மோசமான, கதைகளை உருவாக்குவது பெண்களாகத்தான் இருக்கி அதாவது ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற படிவ வைத்திருக்கிறார்கள். அப்ப அந்தப் படிவத்தில இருந்து விலகின் அவனோட நான் தொடர்பு பாலியல் தொடர்பு என்றது மாதிரி பெண்கள், புருசனை விட்டுட்டு இருப்பவர்கள், புருசன் இல்லாது துன்புறுத்தலுக்கு உள்ளபவர்கள். இது ஒரு மிகப் பெரிய கொ
இப்போது இங்கு பிரிந்திருக்கும் பெண்கள் எவ்வ உறவினர்களாலோ பிரச்சனைக்கு உள்ளாகினt வழங்குகின்றது?
எவ்வளவு பிரிஞ்சு இருந்தாலும் பல பெண்கள் மீளவும் க திரும்பிப்போய் மீள கூடுதலான வன்முறைச் சூழலிற்குள் உள்ள சமூகத்திற்குள் இருக்கும் பெண்களே அப்படித்தான். உண்மையாக
மற்றது 20

ல் புருசன்காரன் சொல்கிறான்-ஒருநாளும் தான் பெண்சாதிக்கு உளவியல் ரீதியில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் திருக்கிறார்கள். விரும்பிச் செய்த கலியாணம் இல்லை. ஒரு ாஞ்சக் காலம் என்றாலும் சுதந்திரமாக தான் விரும்பியதையும் ப திடீரென கொண்டுவந்து கலியாணம் செய்து வைத்தால் மாதிரி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து பிள்ளைகளைப் ப் சுத்தித்திரிந்த பிள்ளைக்கு வீட்டில் அடைச்சு வைத்தது லை செய்திருக்கு- அந்தப் பிள்ளை தற்கொலை செய்ததும் காலை செய்ய வேண்டும்? என்பது எல்லோருடைய குறையும்இருந்திருக்கிறது. அவவுக்கு வேலை செய்ய முடியவில்லை.
குறைவு- பிள்ளை ஒன்றும் வருத்தக்காரப் பிள்ளையாய்ப் று,பொறு என்பதுதான். ஆனால் அவவுக்கு கலியாணம் கட்டின வளியில் சொல்ல முடிவதில்லை. தனது நிலை பற்றி அறிய கதைக்கும் சூழல் இருந்திருந்தால் இப்படியான முடிவுகள் தடைதான். நமது குடும்பச் சூழல்தான் மிகவும் மோசமான ) என்றும் அந்தப் புருசனைச் சார்ந்து வாழ வேண்டியது நமது தப் பெண்களுக்கு தம்மை எப்படி விடுவிக்க வேண்டும் என்று இவர்களைப் போயடைவதைப் பற்றி அக்கறை எடுப்பதில்லை. பைப் பற்றிய விளக்கம் தந்த சுசான் என்ற மனவைத்தியர் மேல் நாட்டுச் சமூகம் கூட அக்கறை எடுப்பதாய் இல்லை. இல்லாமல் பணிச்சூழலில் கட்டிடக் காட்டுக்குள்ளே நாலு ளிலும் தனித்து விடப்படும்போது நமது பெண்களது மனம் புருசன்மாரினால் எவ்வளவு கொடுமைக்கு உட்படுத்தப்பட்டாலும் ற்புறுத்திக் கொண்டிருக்கினம். வா- அல்லது பிரிந்து போ
மிக மிகக் குறைவு. இப்படியான சூழலில் குடும்பத்தாலும், ஆதரவற்ற பெண்கள் உளப்பாதிப்புக் கூடி தற்கொலையை வற்ற நிலையின் விடுதலை என்று நினைக்கின்றனர். இப்ப ண்ட பெண்கூட, அவவக்கு அவவின் குடும்பத்தால பாதிப்பு ட்டதும் தான் எல்லாவற்றையும் இழந்து விட்டதாக நினைத்து குள்ள போட்டுட்டு தானும் படுத்துக் கொண்டு தன்னுடைய மனச்சோர்வு இருக்குது. அழுது கொண்டே இருக்கிறா. ஒரே பீட்டின் கோல் முழுக்கவும் போட்டிருக்கிறா. இது அதாவது உணர்ந்த கொள்ளும் ஆற்றல் அவவின் உறவினர்களுக்கு உண்மையில் நாங்கள் வளர்க்க வேண்டும். லில் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், அநேகமானவர்கள் ன்ன பிரச்சனைக்கும் பெண்தான். பிள்ளை பிழை விட்டாலும் நசன் கசினோக்குப் போனாலும் பொம்புளைதான் பிரச்சனை. லதான் பெரிய பிரச்சனை. அப்ப, நீ சரியா இருந்தா அவன் திருப்பித் திருப்பி திருப்பி வந்து அந்தப் பொம்புளைதான் யால் பாதிக்கப்பட்டவவைத் தாக்கிறது சமூகம், இண்டைக்கு
கூடிவிட்டது. கனடாவில ஆம்புளையஞக்கு பொம்புளையஸ் ப் புத்தி மட்டத்தில இருக்குது. அதைவிட பெண்களைப் பற்றி னம். அவர்கள் தாங்கள் சுமந்துவந்த சமுதாயப் படிமானத்தை, த்தை மனதில நல்ல வடிவாகத் திடமாக திட்டமாகப் பதித்து னா அது பிழை. நான் ஒரு ஆம்பிளையோட காரில் போனா பான பேச்சுக்களை முன்வைக்கத் தயங்காதவர்கள். இளம் து இருப்பவர்கள், புருசனை இழந்தவர்கள்தான் இப்படியான (660) D.
வகையில் மீளவும் புருசன்மாரினாலோ குடும்ப ). அவைக்கு எப்படி கனடிய அரசு உதவி
ணவர்மாருடன் திரும்பிப் போறவர்களாகத்தான் இருக்கிறார்கள். ானவர்கள் அதிகம்- எங்கள் பெண்கள் மட்டுமல்ல கனடியச் கொடுமையான வன்முறை ஏற்படுவது நமது பெண்களைவிட

Page 21
மேற்கு நாடுகளில் வாழுகின்ற பெண்களுக்கு கூட. வித்தியாசமாகப் போட்டு வெளியில திரிஞ்ச உடன ஏனெண்டா றோட்டில தெருவில கொஞ்சுகினம்- என் வன்முறைக்கு உட்பட்ட பெண்களுக்கு ஒடுக்கப்பட்ட என்றால் ஏராளமான வெள்ளை கறுப்புப் பெண்கள் வரவாளர்களின் தொகை கூடிக் கொண்டு வருகிறது பெண்களை விட செல்ற்றரில் இருக்கும் தமிழ்ப் பெ புதுக்குடிவரவாளர் அதிகம். செல்ற்றரில் இருப்பவர் பெண்களை அதிகம் உளவியல் நிறுவனங்களில்த நாங்கள் அடிவாங்கி வாங்கி மனமே மரத்துப் போ போகிறம்- அதுக்குள்ள நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பெண்ணைக் கைவிட்டு ஆண் வெளியேறுவது எமது கூடுதலான பெண்கள் கடைசி வரையும் வைத்துட் குடும்பங்களில ஒரே ஒரு ஆண்தான் சுகவீனமாக பெண்களுக்கு உளவியல் பிரச்சனைகள் வந்தவுடன் பாரிய உளவியல் பிரச்சனைகள் உள்ள பெண்க இப்படியான பெண்கள் ஆண்களால் கைவிடப்படுகிற கல்லானாலும் புருஷன் என்பது மீண்டும் மீண்டும் பல அதனால் அவள் கைவிடமுடியாதவள் ஆகின்றாளர். க கணவன் இரண்டாம் மனைவியோடை வாழந்தாலும் எதைக்காட்டுகிறது என்றால் சமூகம் பெண்மீது கண முடியாதவாறு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை இழந்த நிலையில் தாலியுடன் வாழுவதே பாதிக்கப்பட்ட சமூக அடையாளத்தை காக்கும் ஒன்றாக அவளுக்
செல்ற்றரில் இருந்து எத்தனை பெண்க செல்ற்றரில் அதாவது காப்பகங்களில் இருந்து யாரும் தற்கொலை செய்யவில்லை. ஆனால் போன அதுக்குள்ள ஆதரவுகள் நிறைய இருக்குது. அதுக்கு இருக்கும்- செல்ட்டர்களுக்கு நான் போறனான். செலி இருக்கிற பிள்ளைகள் ஆரம்பத்தில சரியான மன உை அவர்களுக்கு தாங்கள் கொலை செய்யப்படுவினம் எ இருந்து வாற பிரச்சனைகள் பெரிய பயங்கரமான வெளியில் போக அண்ணன்காரன் கையில எட்டிப் எட்டிப் பிடிச்சுக்கொண்டு, எங்களை அவமானப்படுத்து: என்று சொல்லி வற்புறுத்துவினம். இந்தப் பிள்ளைக எல்லாம் அவவின் குடும்பத்தின் ஆதரவு துப்பரவாக இ போட்டாய்- அவவுக்கு புருசனோட வாழப் பிடிக்கவில் இந்த குடும்ப உறவு இரத்த உறவு என்று சொல்வ அலைந்து கண்டுபிடித்து புருசனோட சேர்த்துவிடத் உளவியல் ரீதியில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிே கொடுமைகளைச் சகிக்க முடியாத சில பெண்கள் உ6 பாலியல் ஈடுபாடுகள் நிஜவாழ்க்கை நிகழ்வுகளாகக் பெண்களிடம் ஏற்படுத்துகின்றது.
சில பெண்கள் பிள்ளைகளுடன் செல் பராமரிப்பு செல்ட்டரில் எப்படி இருக்கி
செல்ரர் என்பது ஒரு நிரந்தர வதிவிடம் அ6 இருக்கிறார்கள். செல்ட்டரில் வாழ்கை கஸ்டமானது. முறை, மொழி, உணவு, இடவசதி, பாடசாலை வ ஆனாலும் நாய் வாயிலிருந்தும், புலிவாயிலிருந்தும், வெளியேறியதாகப் பல்வேறு மிருகங்களாகத் தங் கஸ்டங்கள் இருந்தாலும் தாங்கள் பட்ட மனச்சித்தி என்றால் எல்லா செல்ட்டர்களும் வசதியானது என் இருக்கிறது- கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுபடும்.

அதை எங்கட ஆட்கள் உணர்ந்து கொள்வதில்லை. அவர்கள் உடுப்பை அவர்கள் சுதந்திரமானவர்கள் என்ற எண்ணம் நம்மவர்களிடம் உள்ளது. றவுடனே அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது என்று நினைக்கினம்- இங்கு பெண்களுக்கு என்று இருக்கும் “செல்ற்றர்’ வழிய போய்ப் பார்த்தீர்கள் இருப்பதைப் பார்ப்பீர்கள். அதுக்குள்ள வந்து இப்போது அநேகமாகப் புது இங்கே வைத்தியசாலைகளில் உளவியல் பிரிவுகளில் இருக்கும் தமிழ் ண்கள் குறைவு. ஆனால் செல்ற்றரில் இருக்கும் மற்ற இனப் பெண்களில் கள் உளவியல் தாக்கத்துக்கு உட்படாதவர்கள் என்று இல்லை. எங்கள் ான் காணக்கூடியதாக இருக்கிறது என்றால் இது எதைக் காட்டுகிறது? கிறது- வதைப்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களால மனம் பேதலிச்சுப் b ஒரு பெண்ணுக்கு பாரதூரமான உளவியல் பிரச்சனை வந்தால் அந்தப் சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. ஆனால் ஆணுக்கு அப்படி நடந்தால் பார்க்கினம். நான் வேலை செய்யிற தமிழ் பெண்களிடையே தமிழ் ஆனால் குடும்பத்தோடு இருக்கிறார். மற்றவர்கள் எல்லோரும் பெண்கள். விலகியவர்கள்தான் பலர். தனித்து பெண்ணை விட்டுவிடுவது. ஏனென்றால் ளிடம் பாலியல் உணர்வுகள் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். ார்கள். அந்த நிலையில் ஆண்கள் இருக்கின்றனர். ஆனால் அவளிடம் சமூகப் பெறுமானங்களுடாக பல்வேறு மட்டங்களில் வற்புறுத்தப்படுகின்றது. ணவனுடன் பேசாமல் இருக்கும் பெண்களும் தாலியைக் கைவிடமாட்டார்கள்.
தாலி முதல் மனைவியின் கழுத்திலையிருந்து இறங்கமாட்டாது. இது ாவன் என்ற அதிகார ஏணியால் அவளைத் தானே தன்னை இனங்காண த்தான். அவள் அத்தகைய நிலையில் தான் இருந்துகொண்டே தன்னை மனநிலைக்கு உதாரணமல்லவா? தாலி அவளது சமூகப் பாதுகாப்புக்கருவி. கு உள்ளது.
sள் தற்கொலை செய்திருப்பார்கள்? து யாரும் தற்கொலை செய்யவில்லை. செல்ற்றருக்குப் போன தமிழ்ப்பெண்கள் எல்லாரும் பின்னர் தனிய வாழ்கை நடத்துகிறார்கள் என்றும் இல்லை. ள்ள போகும்போது முதலில் நிறையப் பெண்களுக்கு சரியான கஸ்டமாக bட்டர்கள்தான் என்னுடைய இப்பத்தைய வேலைகளின் ஆதாரம். அதில ளைச்சல்களுக்கு உள்ளாகி தங்களைப் போட்டு சித்திரவதைப்படுத்துவினம். ன்ற பயம் கூட எப்பவும் இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் வெளியில பிரச்சனைகள்- அது மட்டுமல்ல ஒரு செல்ட்டரில் இருந்து ஒரு பிள்ளை பிடிச்சிட்டான். தேடித் தேடி செல்ட்டரைக் கண்டுபிடிச்சு வந்து அவவை கிறாய்- எங்கட குடும்ப மானம் போகுது. நீ உன்ர புருசனோட போகோனும் ளை குடும்பம்- பாதுகாக்கேல்ல- ஆதரவு தரேல்லை. அந்தப் பிள்ளைக்கு இல்லை. எல்லோரும் கைவிட்டிட்டினம். ஏனென்றால் நீ புருசனை விட்டிட்டுப் bலை- ஆனா குடும்பம் புருசனோட போ எண்டு வற்புறுத்துகிறது. அப்ப தெல்லாம் என்னவாகின்றது இப்போது? எப்படியாவது பிள்ளையைத் தேடி தான் இந்தக் குடும்பம் முன்னிற்கிறது. புருசனின் கொடுமை பற்றியோ யோ ஒரு அக்கறையும் படுவதில்லை இது. கட்டிய புருஷனிடமே பாலியல் iளனர். இதை எங்கட சமூகம் நம்புமா? மேலை நாட்டு வீடியோக்களுக்கான கருதித் தங்கள் மனைவியரை வற்புறுத்தும்போது அதுவும் பாதிப்பைப்
ட்டரில் வாழ்கிறார்கள்தானே. அவர்களுக்கான உதவி றது? bல. தற்காலிக வதிவிடம்தான். கூடுதலான பெண்கள் பிள்ளைகளுடன்தான் குறிப்பாக எங்களது குடும்பங்களுக்கு இது மிகவும் கஸ்டம், வாழ்க்ைைக சதி, பணவசதி கஸ்டம்தான். ஆனால் செல்ட்டர் தற்காலிகமானதுதான். நரிகள், ஓநாய்கள், வல்லூறுகளிலிருந்தும் பாம்புகளின் நஞ்சிலிருந்தும் கள் கணவர்மாரின் கொடுமைகளை வர்ணிக்கும் பெண்கள் செல்ரரில் வதையை விட அது பரவாயில்லை என்கிறார்கள். என்ன பிரச்சனைகள் று இல்லை. அரசாங்கத்தின் நேரடிப் பணம் போகும் செல்ட்டர் என்று அவர்களுக்கு. அவர்கள் கொஞ்சம் வசதியான அறைகள் வைச்சிருக்கினம்
மற்றது 21

Page 22
ஆனா வேற செல்ட்டர்கள் இருக்குது. சரியான நெருக்கம். ஒரு மேலேயும் கீழேயும் படுக்கிற கட்டில் இருக்கும். சில இடங்களில சமைக்கலாம். சில இடங்களிலை ஒரு அறையிலையே இரண்டு கு வழங்கப்படும். முஸ்லிம் பெண்களுக்கு கலால் முறைப்படியா சாப்பாட்டுப் பிரச்சனைகள் எல்லாம் இருக்கு. இப்போ கொஞ்சம் இங்கு எல்லாம் அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பு இல்லை. கண்காணிப்பில் இருக்கும் செல்ட்டரில் வேலையாட்கள் கூடவாக வேலையாட்களால் பாதிக்கப்பட்ட பாரபட்சம் காட்டப்பட்ட பெண் செல்ட்டர்- ஏனென்றால் அதன் தலைவர் வந்து ஒரு கறுப்பினத்த செல்டர் இருக்கிறது. அங்கே நானும் வேலை செய்தனான். ஒன் நான் பெண்களுக்கு கூட ஆதரவு செய்யுறன். தங்களுக்கு எ இருக்கிறது. அதைவிடப் பிரச்சனை பிள்ளைகள்தான். நிறைய சிக்கல்கள் வரும். குடும்பத்தின் வன்முறைச் சூழலுக்குள் ஆட்பட்டு வேறு பிள்ளைகள் கலக்கும் போது, பெருத்த சிக்கல்கள் வரும். அவர்களுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டு தனித்துப் போகும் துன்புறுத்தலுக்குள்ளானவர்கள் என்றால்தான் குறைந்த கட்டண வி பிரச்சனை வந்து அவர்கள் உடனடியாக செல்டருக்குப் போக வேண்டும். பெரிய அநியாயம் என்னவென்றால். உணர்வு ரீதியில் கொடுப்பதில்லை. உண்மையாய் அடிச்சுக் காயம் இருக்கோனும் தான் தனி வீடு கொடுப்பார்கள். உளவியல் ரீதியில் துன்புறுத் இருக்கிறா, அவ உளவியல் ரீதியில் பலத்த துன்புறுத்தலுக்கு அவவுக்கு செல்ட்டருக்குப் போகத் துணிவு இல்லை. பலம் இல்ை கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு, உறவினர்களை வெறுத்து யில் அவவின் பிள்ளைகள் பாடசாலையில் பாடங்களை ஒழு ஒடுங்கிப் போயிருப்பது கண்டு, பிள்ளைகளின் நடத்தைகள் நடை அந்தப் பிள்ளைகளிடம் கேள்வி கேட்டுக் கேட்டு அறிந்து கொன அறிவிச்சுத்தான் தெரிய வந்தது அந்தப் பிள்ளைகளுக்கும் தாய்: வேணும் என்றால் புருசனைவிட்டுட்டு வர வேணும் என்று. அவர் தி இருப்பதென்றால் இரு, நாங்கள் பிள்ளைகளைத் தரமாட்டம் புருசனை விட்டு வந்துவிட்டா. அப்படி எல்லோருக்கும் வீடு துன்புறுத்தலுக்கு உள்ளானோருக்கும் வீடு கொடுக்கிறார்கள். ஆ நாலைந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் பக்கத்து வீட்டுப் பென் அவவுக்கு நீண்டகாலமாக மனவுளைச்சல் இருந்தது. இவர் பள்ளிக்சு 616örg U6i6ńá53Lüb 5Tgii Children aid Society äg 9ó6ńá அவர்கள் என்ன செய்தார்கள்? பிள்ளைகளை எடுத்துக் கொன இருக்கிறா என்று அவவுக்கு ஒரு உதவியும் செய்யவில்லை. அ கவனம் இல்லாது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு போவது ெ தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பிள்ளைகள் திடீரென நடந்திருக்கிறது என்று நினைத்து ஓடிப்போய் அவவின் கையை சரி. தனியாக வீடு கொடுத்து வாழும் பெண்க எவ்வகைப் பிரச்சனைகள் வருகிறது?
பயங்கரமான பிரச்சனைகள் இருக்கின்றன. பலருக்குத் சரியான மனோவைராக்கியத்தை வளர்க்கிறேல்ல. அப்ப அவைய உள்ளிட்டு மாப்பிள்ளைமார் சிலர் இருந்திடுவினம். புருசன்மாருக்( கெளரவப் பிரச்சனையில் போகமாட்டினம். இதில பெண்கள் : நிற்காமல் என்றால் இவங்கட வெருட்டல்கள் அவமதிப்புக்களை போகும். பொலிசுக்கு அறிவித்தால் என்ன நடக்கும் என்றால் அதி கூடாது என்பார்கள். அதிலும் கூடினால் ஜெயிலிற்குள் போடுவார் ஆனால் தனியாக வாழ்ந்த பெண்களைப் பிரச்சனைப்படுத்தவும் தமிழ்ப் பெண், ஸ்காபரோவில், யோர்க்கில் இப்படி கொலை நட நடந்தகற்கான ஆதாரம் உண்டு. ஷெல்ரரில் இருந்திட்டு வீடு செய்யப்பட்டிருக்கின்றனர். பொலிஸ்காரன் பிரிந்த தன் மனைவி
இந்தச் செல்ட்டர்கள் மற்றும் பெண்களுக்கான அ பங்காற்றுகின்றன? இவர்கள் எவ்வகையில் பென
மற்றது 22

அறைக்குள்ளேயே தாய் பிள்ளைகள் எல்லாம் படுக்கோணும். அதுக்குள்ள குசினி எல்லாம் பொதுவாக இருக்கும். தாங்களே டும்பங்களும் இருக்கும். சல இடங்களிலை சாப்பாடு எவ்வாம் ன உணவுப் பிரச்சனைகள்- மாமிசச் சாப்பாடு, மரக்கறிச் கொஞ்சம் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. எமது நாடு மாதிரி ஒவ்வொன்றும் தமது சபைக்குள்ளால் இயங்கும். அரசாங்க இருக்கும். இப்படி செல்ட்டர் சிக்கல்கள் இருக்க செல்ட்டர் கள்கூட இருக்கிறர்கள். நான் போற ஒரு செல்ட்டர் திறமான வர். அங்கு பணிகள் நடக்கும் விதம் வித்தியாசம். வேறு ஒரு றரை மாதம் வேலை செய்தனான். என்னையே கலைச்சாச்சு. திராக நடக்கிறன் என்று. பொதுவாக செல்டரில் துவேசம் ப் பிள்ளைகள் சிறிய இடத்தில் இருக்கும் போது பாரிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அங்கு வருவார்கள். அவர்களுடன் இந்த செல்டர் வாழ்வு தற்காலிகம் என்றபடியால் அதன் பிறகு போது மாறுவார்கள். ஆனால் புருசன்மாரால் அடித்துத் டு கிடைக்கும். மெட்ரோ கவுஸ் என்ற வீடு. அது உடனடியாகப் வேண்டும். போக முதல் அவர்களுக்கு அடி விழுந்திருக்க உளவியல் ரீதியில் துன்புறுத்தலுக்குள்ளானவர்களுக்கு வீடு பொலிஸ் ரிப்போட் இருக்கோணும். அப்படியானவர்களுக்குத் ந்தப்படும் பெண்கள் ஏராளம். உதாரணத்துக்கு ஒரு பெண் நட்பட்டா. உடலியல் ரீதியிலும் துன்புறுத்தப்பட்டா. ஆனால் )ல. எவ்வளவு உதவிகள் கிடைத்தும் முடியவில்லை. சமூகக் துக் கொண்டு போறதுக்கு அவ முடியாமல் இருந்தா. கடைசி ங்காகச் செய்யவில்லை என்று பாடசாலையில் பிள்ளைகள் முறைகள் எல்லாம் பலவீனமாக இருப்பது கண்டு ஆசிரியர்கள் ill 565 (gypsb6g, boué (33606 (Children aid Society) dig க்கும் இவ்வளவு பிரச்சனைகள் என்று. உனக்குப் பிள்ளைகள் ருந்தாமல் அவருடன் இருக்கேலாது. ஆனா நீ புருசனோடதான் என்று சொன்னதால அவ பிள்ளைகள்தான் தேவை என்று கிடைக்காது. மிக அண்மையிலிருந்து உணர்வுரீதியிலான னால் அதை நிரூபிக்கிறது கொஞ்சம் கஷ்டம். அண்மையில் ண்ணின் கையை வெட்டினா. அவா ஒரு கறுப்பினப் பெண். டத்துக்குத் தன் பிள்ளைகளை மாதக்கணக்கில் அனுப்பவில்லை சு அது பிள்ளைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டது. ன்டு போட்டார்கள். ஆனால் இந்தத் தாய் மனவுளைச்சலில் வவின் மனவுளைச்சல் பாராதுரமான பிரச்சனை, அது பற்றிய பரிய கொடுமை. அவவுக்குப் பிள்ளைகள் தான் பொக்கிசம். ாப் பறி போனவுடன், இது பக்கத்து வீட்டுக்காரி சொல்லித்தான்
வெட்டிவிட்டா. 2மாதத்துக்கு முன் நடந்தது இது.
ளுக்கு தமிழ்ச் சூழலில் வெளியில் இருந்து
தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருக்கிறது. இந்தப் பெண்கள் ள் என்ன செய்வினம்- தனித்து வீடு எடுத்தவுடன் வீட்டுக்குள்ள தம் சுகமான வழி. அப்படிப் போய் இருப்பவை ஏராளம். சிலர் திடமாக நிற்காட்டி அவர்களுக்குப் பிரச்சனைதான். திடமாக பொலிசிற்கு அறிவிக்காமல் விட்டால் அது கூடிக்கொண்டே கம் சிக்கலானவர்கள் என்றால் அவரை 500யாருக்குள் போகக் கள். நிறையப்பேரை உள்ளுக்குள் போட்டும் இருக்கிறார்கள். கொலை செய்யவும் செய்கிறார்கள். மொன்றியலில் ஒரு ந்திருக்கு. வெள்ளை இனத்தவரிடையே இப்படியானவை கூட பார்க்க. பொருட்கள் எடுக்க எனப் போனவர்கள் கொலை யைக் கொன்றது எனக் கதை நீழும்.
மைப்புக்களில் எத்தனை தமிழ் அமைப்புக்கள் களின் சிக்கலுக்குள் வேலை செய்கிறார்கள்?

Page 23
செல்ற்றருக்குள் தமிழ் தெரிந்தோர் மிக மிக தெற்காசியப் பெண்கள் நிறுவனம் என்று ஒன்று வேலைகள் சங்கம். தமிழீழச்சங்கம், வசந்தம், ெ போன்றவற்றால் அவை தொடர்பாக வேலை செய்ய நான் வந்து உளவியல் நிறுவனம் ஒன்றில் வேலை என்னுடைய வேலைத்தளத்தில் ஒரேயொரு தமிழ் ஆனால் நான் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தனிப் எத்தனை பாதிக்கப்பட்ட பெண்கள் வ
நிறுவனம் சார்ந்த தடயங்களை நான் இ
ஒரேயொரு ஆண் மட்டும்தான் இருக்கிறார்- நான் அவையஞக்கு 18க்கு உட்பட்ட பிள்ளைகள் இருக்வே நாங்கள் இதில் எடுத்து வேலை செய்கிறோம். இது இது குடும்பம் என்ற சூழலில் அல்லாமல் தனிப் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் எவ்வகையான பாதிப்புக்குள் இவர்கள் அதிகமான யுத்தம் சம்பந்தமான பாரதூரமான மனச்சோர்வுக்கு உள்ளானவர்கள்தான் நேரடிப் பாதிப்புக்குள்ளானவர்கள் இவர்களில் பலர். பார்க்கிறேன். நிறையப் பிரச்சனைகளுக்குள்ளான ெ உதவி செய்யிறன். கிட்டடியில் எல்லாம் ஒரு ெ ஆம்பிளை. நல்லா ஆங்கிலத்திலை கதைப்பார். ெ சொல்லி நன்றாகக் கதைத்து அனுப்பிவிட்டான். அ வீட்டில. மாமி போனும் கையுமாக பக்கத்துவீட்டு புருஷன் இவவுக்கு விசர் என்று சொல்லித் தடுத்தி அடுத்த வீட்டுக்காரனிட்ட போய்த்தான் போன் பண்ணி உதவவில்லை. அவ நல்ல திடமானவ- அவவுக்கு ஒரு பொம்புளையளை விசர் எண்டு மென்டலாக்கிறவை காட்டிறவர்கள். கோட்டில காட்டிறதுக்கு டொக்ரரிட் குடும்பத்தில பிள்ளையை எடுக்கிற பிரச்சனையில தா இப்படி பெண்களை மென்டலாக்கிறது கனடிய தமி
செல்ட்டரில இருக்கிற பெண்களுக்கு கொடுக்கினமா?
போய் வரலாம். அவர்களாகவே வேலை மனவுளைச்சலுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு அவ தன்னம்பிக்கையை வளர்க்க வேணும். தாங்களாக வரக்கூடிய சூழலை ஏற்படுத்துகிறார்கள். பிள்ளை செல்ரர்களில் குழந்தை பராமரிப்பு உதவியும் உ அதிகம்.
பொதுவாக குடும்பங்களில் ஏற்படும் முன்னேறிய, படித்த பெண்கள் மத்திய
ஆம்- நிறையவே இருக்கிறது. அவர்கள் பற்றி அதிகம் யோசிப்பவர்களாக இருப்பார்கள். அ போவார்கள். ஒரு டொக்ரர் கூட அவவின் குடும்பத்து பின் என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் படி அவர்களையும் விட்டு வைக்கவில்லை. ஆணாதிக்க
பாடசாலைக்கு போகும் பெண்கள் சிறு துன்புறுத்தலுக்கு உள்ளாவது நமக்கு தமிழ்ச் சிறுமிகள் பாலியல் உடலுற6 தந்தையாலே துன்புறுத்தப்பட்டதும்

க் குறைவு. வேலை செய்யும் தமிழரும் மிகக் குறைவு. அதைவிட வெளியில் இருக்கிறது. அதில் தமிழ் மொழி பேசுபவர்கள் இருக்கிறார்கள். குடும்ப சன்ற் யோசெப் பெண்கள் உதவி நிறுவனம். சேபோர்ண் கெல்த் சென்ரர் தமிழ் ஊழியர்கள் உள்ளனர். ஆனால் வீடுகளில் சென்று உதவுவாரில்லை. } செய்கிறேன். கூடுதலான பெண்கள் உளவியலில் பாதிக்கப்படுகிறார்கள்பேசும் ஆண்தான் இருக்கிறார். நாங்க வீடுகளிலும் சென்று உதவுவோம். பட்ட முறையில் சந்தித்து உதவிவருகிறேன். ரையில் உங்கள் தளத்தில் இருப்பார்கள்? ங்கு கூறமுடியாது. ஆனால் எத்தனையோ பெண்கள் இருக்கும் இடத்தில் உளவியலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில்தான் வேலை செய்கிறேன். ணும். அவர்கள் வீடற்றவர்களாக இருக்க வேண்டும். அப்படியானவர்களைத்தான் வேலை சம்பந்தமான தளம்- இதில் ஒரு ஆண் மட்டும்தான் இருக்கிறார். பட்டவர்கள் என்று பார்த்தால் அதில் நிறைய ஆண்கள் உளவியலில்
rளானவர்கள்?
பாதிப்புக்குள்ளனவர்கள்- டிப்பிரஸன்தான் - மன உளைச்சல் கூட. இதில் அதிகம். சாதாரண மனச்சோர்வுள்ளவர்களை நாம் எடுப்பதில்லை. யுத்தத்தில் இது எனது வேலை சம்பந்தமானது. வெளியில் நான் நிறையப் பேரைப் பண்களை செல்ட்டர் வழிய போய்த் தனியாகச் சந்திக்கறேன். வேண்டிய பண்ணுக்கு புருசன்ர அண்ணன்காரன் போய் வீட்டில அடிசிருக்கிறான். பாலிஸ்காரர் போனவுடன் அவவுக்கு சுகமில்லை. அதுதான் ஒடுறா என்று )ந்தப் பெண்ணுக்கு போன் பண்ணக் கூடிய வழி அப்ப இருக்கேல்லை க்காரனிட்ட போய்க்கேட்க அவனும் விடேல்ல. பக்கத்துவிட்டுக்காரனிட்ட திட்டான். அவவுக்கு மென்டல் பிரச்சனை அதுதான் வந்திருக்கிறா என்று. யிருக்கிறா. இந்தப் பொலிசுக்காரர் வந்து இந்தப் பிள்ளைக்கு எவ்விதத்திலும் ந பிரச்சனையும் இல்லை. இப்படி பொலிசுக்கு முன்னாலையும் கோட்டிலையும் நிறைய இருக்கினம். நிறையப்பேர் பெண்களின் துன்பத்தை மென்டலாகக் டக் கூட மென்டல் என்று லெட்டர் எடுக்க வெளிக்கிட்டிருக்கினம். ஒரு யை மென்டல் என்று டொக்ரரிட்ட லெட்டர் எடுக்க முயற்சி செய்திருக்கினம்ழ்ச்சமூகத்திலை அதிகம். இங்கு அதிகமாக இருக்கிறது.
அங்கிருந்து வேலைக்கு வேண்டிய வசதி செய்து
Uதேடவேண்டும். அவர்களது பிரச்சனைகள் குறித்து அதாவது அதிக ர்களே கூட்டிக் கொண்டு போய் வருவினம். ஆனால் அவையஞக்குள்
இயங்க வேணும்- என்றதற்காக அவர்களாகவே வேலை தேடி போய் களை வெளியில் விட்டுட்டு போக Day care எடுத்துக் கொடுக்கினம். ண்டு. அநேகமாக செல்ட்டருக்குப் போன பெண்கள் முன்னேறுவதுதான்
நெருக்கடி- ஆண்களின் வன்முறை பொருளாதாரத்தில் பிலும் இதே சூழல் நிலவுகிறது தானே? இங்குள்ள சூழல் நன்கு புரிந்தவர்களாக இருப்பார்கள். தமது மரியாதை வர்கள் எங்களை அணுக மாட்டார்கள். தாங்களாகவே செல்ட்டர்களுக்கு க்குள் உளவியல் சார்ந்த பிரச்சனை வந்து பிரிந்திருக்கும் நிலை வந்தது. த்த பெண்கள் வன்முறைக்கு ஆளாவதும் சகஜம், சமூகப் பெறுமானங்கள் ம் எந்த மட்டத்தில் இல்லை?
|மிகள். அவர்களின் குடும்ப உறவினர்களால் பாலியல் 5த் தெரியும். ஐரோப்பாவில் 2000 ஆண்டளவில் 3 புக்கு உட்பட்டுள்ளது அதுவும் அந்தப் பிள்ளைகளின்
அது வழக்குப் பதிவு செய்யப்பட்டதும் பற்றிக்
மற்றது 23

Page 24
கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு மொழிெ (இதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.) அந்த ம பாடசாலைப் பெண்கள் மட்டுமில்லை. பொதுவாக எல்ல நிறையவே இருக்குது. இருக்குது என்று சொன்னவுடன் உடனே சமூகத்தில அப்படி ஒன்றும் இல்லை என்றது போல் ஓடிவருவின ஆம்பிளையஸ் றேப் பண்ணுவதில்லை- எங்கட ஆம்புளையஞக்கு இல்லை. அது எல்லாம் வேறு யாருக்கோ என்ற எண்ணம் வலுவ பாட்டன் ஒரு சின்னப் பிள்ளையைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உ இது உவங்களுக்கு விசரோ. பாட்டன் ஒரு ஆசைக்கு பிள்ளையை என்று சொல்லி மூடிக் கட்டிக்கொண்டு சண்டைக்கு போனார்கள்- ! இது உண்மையாய் நிகழ்ந்திருக்கிறது என்று யோசிப்பதில்லை மறைக்கினம். கணக்க வெளியில போக வேண்டாம் என்னுடைய ம இதேமாதிரி அனுபவங்கள் நடந்திருக்கிறது. ஆனால் என்னுடைய வளர்ந்து அம்மாவிட்ட சொல்லலாம் என்ற சூழல் வந்திருக்கிறது. உறவினர்களால்தான் அதிகமாக நடக்கின்றது. இப்படியான சம்பவ வளர்க்கேல்ல. இப்ப எனக்குச் சின்ன வயதில் நடந்த, 4.5 வயத பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது பற்றி எனக்குச் சொல்ல8 சொல்லக் கூடாது என்று செய்பவர்களே சொல்லிப் போடுவினம். காணாத கிராமப்புறச்சிறு குழந்தை என்ன செய்யும். சொக்லேட் ஆ சைக்கிளில் ஏற்றமாட்டேன், ஆசுப்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு என்றெல்லாம் பயப்படுத்துவார்கள் என்றால்? ஒரு 5 வயதுப் உண்மையில் சிறுவயதில் நிகழ்ந்த நிகழ்வுகள் படம் போல நினைவில் வருகிறது. அப்போதெல்லாம் எங்களது பெற்றோர் எங்க இந்தப் பாலியல் அறிவூட்டல்கள் எங்களது பெற்றோர்களுக்கு இ பிள்ளையஞக்குச் சொல்லிக்கொடுக்கவில்லையே. இப்ப நிலமை மாற் பிள்ளைகளை இப்படியான சூழல் இருக்குது என்று தெரியப்படுத் கவலைப்பட்டிச்சினம். ஒரு சில பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கி விட்டுட்டுப் போடுவினம். அந்தப் பிள்ளை அவனால் பாலியல் து தெரியாது. தாய் நம்பப்போறாவோ. இந்தப் பிள்ளை பாடசாலை Children Aid Society மூலம் தாய்க்குச் சொல்லி தெளிவாக அதன்பிறகு அவரை அந்த வீட்டில் வைத்திருக்கவும் ஏலாது. அை இதனை விளங்கிக் கொள்ளக்கூடிய குடும்பம் என்றபடியால் அவருச் ஆனால் எல்லாக் குடும்பங்களும் அப்படிச் செய்ய மாட்டினம். தகப்பன். தாய் இல்லாத பிள்ளை. அவர்தான் வளர்த்துக் கொ முறையில் நடந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லி குற்றம் சாட் தான் அப்படிச் செய்யவில்லை என்று வாதாடி Doctorஇடம் டே அந்தப் பிள்ளை சொல்வதினை மறுத்து முறியடிக்கத்தானே பா சிலர் கேட்கலாம் அவர் உண்மையாகச் செய்தார் என்று என்னென் அந்தக் குழந்தை சொல்வதனை நாம் ஏற்கத்தானே வேண்டும். செய்திட்டாங்கள் என்று சமூகம் என்ன செய்யிறது. ஜயோ தா என்று அதை நாங்களும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. இப்படி என்பதை ஏற்றுக்கொள்ள நமது சமூகம் தயாரில்லை. ஆனால் இ அண்மையில் பெற்ற தந்தை 12 வயதில் தனக்குப் பாலியல் செ
குடும்பங்களில் நிலவும் சிக்கல்கள் பிரிவினைகள் இங்குவாழும் குடும்பங்களில் பாலியல் உணர்வு உளவியல் சிக்கல்களுக்கும் குடும்பச் சிக்கல்களுக் இது ஆண் சார்ந்த கருத்தாகத்தான் இருக்கிறது என்ன?
இதில வந்து ஆண்களுக்கு பாலியல் உணர்வு கூட- பெ எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் பாலியல் உணர்வு வருகிறார்கள என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ள ஒன்று உணர்வு குறைந்துவிடும் நிலையில் பல குடும்பங்களில் பிரச் தேவையை நிவர்த்தி செய்யவில்லை என்பது சில குடும்பங்களி
மற்றது 24

பயர்ப்பாளராகப் போனவரின் தகவல் இது. ாதிரியான நிலை இங்கு எப்படியுள்ளது? ாச் சிறு, இளம்பெண்வர்க்கத்தினரையும் இதில் அடக்கலாம். என்ன செய்வினம் என்றால் எங்கட ஆட்கள்- ஜயோ எங்கட ம், அப்படி ஒரு மாயையைப் பரப்பி வந்திருக்கினம். எங்கட Aids இல்லை. எங்கட சமூகத்தில Aids என்ற சாமானே வாக இருக்கிறது. இங்கு ஒரு கேஸ் நடந்தது- ஒரு தமிழ்ப் உள்ளாக்கியது. அதைப் பெரிதாக அட்டகாசம் செய்து என்ன நுள்ளிக் கிள்ளி இதெண்டால் இதை இப்படி எடுக்கிறாங்களே அது தாண்டி, அந்தப் பிள்ளை போய்ச் சொல்லியிருக்கிறது. அந்தக் குழந்தையையும் வெருட்டி பேசி சொல்லாமல் கனைப்பற்றிச் சொல்ல வேண்டும். அவனுக்கு சின்ன வயதில் மகனே என்னுடன் வாய்விட்டுக் கதைக்கேல்ல. இப்ப மகன் சொல்கிறார். இப்படியான வன்முறைகள் மிக நெருங்கிய பங்களை வெளியில் சொல்லக்கூடிய நிலையை நமது சூழல் நில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் என்னை மனரீதியில் க் கூடிய சூழலை என் பெற்றோர்கள் வளர்க்கேல்ல. அது சொன்னால் சொக்கிலேட் தரமாட்டேன் என்றால் சொக்ளேட் yந்த நேரத்தில் சரியான முக்கியம். இது பற்றிச் சொன்னால் போய் ஊசி போடுவிப்பேன், பேயிட்டைக் குடுத்திடுவன் பிள்ளைக்கு சைக்கிளில் ஏறிப் போவதுதானே முக்கியம். மனதில். ஆனால், சில நிகழ்வுகள் துணிக்கையாகத்தான் 5ளுக்குச் சொல்லித்தரேல்ல. இது பிழை. அது பிழை என்று. ருக்கேல்ல. ஏன் எனக்குக் கூட இருக்கேல்ல. நான் என்ரை றம். இப்போது ஒவ்வொரு பெற்றோரும் இந்த அறிவூட்டல்களில் த வேணும். இப்படி நடந்த பெற்றோர் சிலர் வந்து சரியாக் னம். ஒரு பெண்ணின் பிள்ளையை அவவின் தம்பிக்காரனுடன் பன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இது தாய்க்குத் யில் சொல்லக்கூடிய சூழல் ஏற்ப்பட்டது. அதால சொல்லி அவர்களுக்குத் தெரிஞ்சிட்டுது. இது நடந்திருக்கிறது என்று. தவிட அவரை கைது செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது. குரிய நடவடிக்கைகளை சுமுகமான முறையில் செய்தார்கள். நம்பமாட்டினம். இன்னொரு குடும்பத்தில ஒரு பிள்ளையின் ண்டு வந்தார். அவர் வந்து அந்தப் பிள்ளையுடன் தகாத டி பிள்ளையிடம் இருந்து பிரித்திருக்கிறார்கள். ஆனால் அவர் ாய் கடிதம் எடுத்து ஆதாரம் தேட முயற்சி செய்தார். இப்ப ர்க்கிறார்கள். அதைப் பொய்யாக்கத்தானே பார்க்கிறார்கள். று உங்களுக்கு தெரியும்? என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் 10 பேரிட்ட சொல்லிவிடுகிறார். என்னை இப்படிச் பில்லாம வளர்த்த அந்தாளப் பற்றி இப்படியா சொல்லுறது நடக்கலாம்- இப்படி நடக்கும்- இருக்கு எங்களிட்ட இருக்கு ந்தக் கொடுமை நமது சமூகத்தில் நிறையவே இருக்கிறது. காடுமை செய்ததாக 25 வயதுப் பெண் கூறினார்.
எல்லாம் பாலியல் பிரச்சனைகள் சார்ந்தது. நிவர்த்திகள் ஏற்படாததும்தான் பெரும்பாலான கும் காரணம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. து- இந்த கருத்துப் பற்றி உங்கள் கணிப்பு
ண்களுக்கு பாலியல் உணர்வு குறைவு என்ற கருத்துடன் கூட குறைந்த ஆண்கள் எங்களிடத்தில் பெருகிக் கொண்டு வந்து காரணம். குடிவகை குடிப்பழக்கத்தால் பாலியல் சனைகள் வருகிறது. பெண்களால் ஆண்களின் பாலியல் ல் இருக்கிறது. பெண் ஏற்கனவே மனவுளைச்சலுக்குட்பட்டு

Page 25
மனச்சோர்விற்கு ஆட்பட்டிருந்தால் அவவிற்கு பாலிய உறவுக்கு வருகிறார் இல்லை என்பதன் விளக்கத்ை நான் வேலைக்குப் போறன்- நீ வீட்டில தானே இருக்கி வீட்டில வைத்து அதுவும் கைக்குழந்தைகளை ந செய்யிற ஆம்பிளையைவிடக் களைச்சுப் போவாவரவும் அவவுக்கு வேலை ஒயாது- அதுக்குப்பிறகு அ பெண்களுக்கு அதுக்குப்பிறகும் வேலை ஒயாது
அந்தப் பிள்ளை களைச்சுத்தானே போவா- அப்ட உணர்வோட இருப்பினம் என்று எதிர்பார்க்கலாமா வேலையும் வீட்டில் செய்ய அவர்களுக்கு நித்திரை பெண்கள் போய்ப் படுக்க ஆண்கள் பாலியல் உணர் வேலையைப் பங்கிட வேண்டும். களைப்பில் மல் அதைவிட இங்குள்ளது மாதிரியான வாய்வழிப் ட பாலியல் படிப்பில் அறியப்படாதது. இதை எதிர்பா புரிந்துணர்வின் மூலம்தான் வெற்றியான உறவாகும்
இங்கு பெண்களிடம் வேறு எவ்வகைய மனோநிலையில் தமிழ்க் குழந்தைகள் கனடாவுக்கு வந்த Immigrants எல்லே நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தீர்கள் என்றால் வந்து இணைக்கும் போக்கு இல்லை. கலியாணவீ கலை நிகழ்ச்சிகள் என்றால் பரதநாட்டியம் அளவுக் அங்குள்ள சூழலை உள்வாங்குவது இல்லை. நம்ம போனால் பிள்ளைகளும் போய்விடுவார்கள எண்டு. இல்லை. அதைவிட எங்களிட்ட ஒரு றேசிஸ்ட் கரு இருக்கிறதைவிட எங்களிட்ட பல மடங்கு இருக்கி நட்பாக இருக்க விடமாட்டார்கள். ஒரு பிள்ளைன காப்பாற்றினவர்கள். ஆனால் அந்தப் பிள்ளையின் கறுப்புப் பிள்ளையுடன் கூடி இருந்தவா என்று- இ
ஈழப்போராட்டத்தில் எனது சாட்சிய அவர்களால் வெளியிடப்பட்ட 632பச் புரட்டுகளும் பொய்களாலும் புனைய அசுரா தேவதாஸ் உமாகாந்தன் நர இருந்து.
தனது தந்தை தமிழரசுக் கட்சி மீது கொண்ட பற் ஆரம்பித்ததாக துவங்கி, பிரான்சில் நடைபெற் அமைந்திருக்கிறது. இப்புத்தகத்தில். துரையப்ப தன்னையும், சிவகுமாரனையும் முக்கிய நாயகர்க
சிறீலங்கா அரசினது இனவாதசெயல்களானது ெ உண்மையாயிருந்தபோதும், அவற்றை ஒன்றை இ தேர்தல் வியாபாரம் பண்ணியது ஒன்றும் பொய்யாகி கொள்ள அமிர்தலிங்கம் செய்த றொமான்டிக்' வி இன்றி ஜனார்த்தனனை களவாக இலங்கைக்கு கூட் அடிகோலியது. இப்படுகொலைகளுக்கு அரசாங் திட்டமிட்டு நடந்ததாகவும், புஸ்பராஜா அவர்கள்
தலைவர் அமிர்தலிங்கத்திற்காக புகலிடத்திலும்

ல் உணர்வு இருக்காது. அதை விளங்கிக் கொள்வதில்லை. ஏன் பாலியல் த அறிய முற்படுவதில்லை- வேலையால வந்து கதிரைக்குள்ள இருந்தால்றாய் உனக்கென்ன- என்று சொல்வதுதான் இந்த ஆண்கள். 2குழந்தைகளை ாள் முழுவதும் பராமரிக்கிறது பொம்புளை 12 மணித்தியாலம் வேலை பிறகு வேலையால வந்த அவரக் கவனிச்சு, அவருக்கு சாப்பாடு போட்டு வருக்கு TV பார்க்கிறதுதான் வேலையாக இருக்கும். அநேக குடும்பங்களில் கழுவுவது- துடைப்பது சாப்பாடு கட்டி வைப்பது- அப்படிச் செய்யேக்க நீங்க நினைச்சுப் பாருங்கோ. இப்படியான பொம்புளையஸ் பாலியல் ? அதுவும் பக்டரிக்கு வேலைக்குப் போகும் பெண்களுக்கு இவ்வளவு கொள்ள நேரமே இருக்காது- உடம்பு களைச்சுப் போகும். அப்ப இந்தப் வில் உழன்றால் அவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். அவையோடை லாந்து கிடக்கிற பொம்புளையை செக்ஸிற்கு கூப்பிடுவது அநியாயம். ணர்ச்சி. எல்லாம் நமது பெண்களுக்கு அந்நியமானது- அவர்களுடைய ர்த்தும் ஏமாற்றம் ஆண்களுக்கு ஏற்படுகிறது. பாலியல் உறவு பரஸ்பர
வயகரா வெற்றியளிக்கவில்லையே.
ான சிக்கல்களைக் காண்கிறீர்கள்? இந்தச் சீர்கெட்ட
எவ்வகையான பாதிப்புக்குள்ளாகிறார்கள்? ாரும் செறிந்து வாழும் நிலைதான் இங்கு இருக்கிறது. எங்கள் சமூகத்தில் வேறு சமூகங்களுடனோ அல்லது மற்றக் கலாச்சாரங்களுடனோ கொண்டு டோ செத்தவீடோ என்னவென்றாலும் நம்மவர்கள் தனித்து இருப்பார்கள். குத்தான் அறிவு இருக்கிறது. என்னென்றால் இன்னொரு நாட்டிற்கு வந்து வர்களுக்கு ஒரு பயம். நாங்கள் நமது கலாச்சாரத்தை விட்டு வெளியில் அந்தப் பயத்தின் காரணமாக அநேகள் அங்கால தொடர்பு கொள்ளுகினம் நத்தோட்டம் ஆழமாகச் சமைஞ்சுபோய் இருக்கிறது. வெள்ளைக்காரனிட்ட றது-கறுப்பு இனத்தவர்ளுடன் பிள்ளைகளைப் பழகக்கூட விடமாட்டார்கள். )ய கறுப்புப் பிள்ளைதான் அவவின் குடும்பப் பிரச்சனையில் இருந்து சகோதரங்கள் அவவைச் சேர்த்துப் பழகுவதில்லை. ஏனென்றால் அவ ந்த மனோநிலையை குழந்தைகளிடமும் விதைக்கிறார்கள்.
ம் என்னும் தலைப்பில் சி.புஸ்பராஜா 5கங்களைக் கொண்ட நூல் வரலாற்றுப்
ப்பட்ட மிகச்சிறந்த நாவல். இது குறித்து ந்தன் ஆகியோரால் வெளியிடப்பட்ட நூலில்
றின் காரணமாக தன்னையும் அதில் இணைத்துக் கொண்டு செயல்பட ற அமிர்தலிங்கத்தின் பவள விழா வரை இவருடைய சாட்சியம் ா, பஸ்தியாம்பிள்ளை, செட்டி போன்றவர்களை வில்லன்களாகவும், களாகவும் புனைந்து நீட்டி முழங்கி முடித்திருக்கிறார்.
தாடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டு வருவதென்பது ரண்டாக்கி, இரண்டை நாலாக்கி தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொண்ட விடப் போவதில்லை. துரையப்பாவிற்கு நிகராக தன்னை தலைவனாக்கிக் ளையாட்டுக்களே தமிழாராய்ச்சி மாநாட்டில் அரங்கேறியவை. விசா டிவந்து பேசவைத்து ஹிரோயிசம் காட்டியதுவே மாநாட்டு வன்செயலுக்கு கமும் துரையப்பாவுமே காரணம் என்றும் அவர்களாலேயே ஏதோ தனது புனித நூலில் கதை விடுகிறார். கூட்டணிக்காக அதுவும் தனது
பொய்ச் சாட்சி சொல்லி புலம்பிப் பிதற்றுகிறார்.
மற்றது 25

Page 26
Lime Ridge
நாள்பட நாள்பட பதட்டம் வரத்துடங்கி வி முதியவர்கள் வீட்டுக்குள் செத்துக்கிடக்க உடல்
பொலிசுக்கு தகவல் சொல்ல ஏழெட்டு
முடியாத காலங்களில் சாய்ந்து கொள்ள தோழும் செ
கொடுமை, இழுத்துப்போட ஆள் இல்லா
வாழ்வின் எல்லையில் எல்லா நாடிகளும் அடங்
வானத்தில் ஒரு நட்சத்திரமாகவோ- காற்றிே 96.
இன்னொரு பிறப்பு இன்னொரு வாழ்வு சந்திப்போ
துணை ஒன்று இல்லா
கையிரன்
மூக்கின்
நிரம்பிக்ெ
கட்டைவி
சக்கரவர்த்தி ನಿ
விரியும் 6
உடலின்
விரலை
மற்றது 26

ட்டது. செத்துக்கித்துப்போனாளோ? தனியே வாழும் அழுகி நாற்றம் அடித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் நாட்களுக்குப் பிறகு மரணம் கண்டுபிடிக்கப்படும்.
ால்லியழ துணையும் இல்லாது போதலும் எத்தனை து செத்துப்போதலும் வாழ்க்கையில் ஒரு அங்கமா?
வாழ்வில் எதுதான் சுவாரஸ்யம்
மரணம் புதியதல்ல.
வாழ்வு இனிதென்று கொள்வதற்கில்லை.
அது கொடியது என்று மனம் கசப்பதுமில்லை.
ஆயினும்.
கி ஒடுங்குகையில் கைகளை இறுகப்பற்றி மங்கும் விழிக்குழிக்குள் போய் வா.
(3urru" 6hift.
லே பறக்கிற பூ இதழாகவோ கல்லிலே மோதும் லயாகவோ அதில் எழும் ஒலியாகவோ கலந்திரு.
போய் வா. என் அன்பே. போய் வா.
b போய் வா- என்று சொல்ல. மரணப்படுக்கையில் து போயின் மரணம் கொடியது. வாழ்வு கொடியது.
அவளை மற.
நெடுந்துாரம் பற.
டையும் அகல விரித்து- தலையை நிமிர்த்தி பார்வையை நுனியில் குவித்தேன். நெஞ்சிக் கூட்டுக்குள் காற்று காண்டே இருந்தது. உடலின் பாரம் கால் ரலுக்கு ஊடுருவலானது. * நகரின் மத்தியில் முளைத்து நிற்கிறது மகரந்த மலை.
உச்சாணியில் கிழக்கு விளிம்பில் நின்று வடக்கே பாவி பார்த்து காற்றை நெஞ்சுக்கூட்டுக்குள் நிரப்ப நிரப்ப பாரம் இன்னும் இன்னும் இலேசானது. கால் கட்டை விட்டு உடலின் பாரம் பாறைக்குள் புகுகிறது.

Page 27
தரையை விட்டு ஒரு இஞ்சி உடல் உயர்ந்தது.
விளிம்பில் இருந்து மெல்ல சரிந்தேன்.
நான் மிதந்தேன்.
குளிர்ந்த வாவிக்காற்று முகத்தில் மோதியது.
ஆகாசத்தில் பறப்பதில்தான் எத்தனை சுகம். இ நான் ஹமில்டன் நகருக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறேன். என்னால் பறக்கமுடியும் எ உண்மை என்னைத்தவிர வேறுயாருக்கும் தெரிய யாருக்கும் நான் சொல்லவில்லை. சொன்னால் நம்புவார்களா இல்லையா என்பதை விட எனக்கு சொல்ல வேண்டுமென்று தோன்றவில்லை.
என் மேல் அப்பியிருக்கும் கனவுமனிதன் என்கி அபிப்பிராயத்துக்கு இந்த பரவசநிகழ்வு இன்னும் சேர்க்கும் என்னும் பயமும் உள்ளுரவுண்டு என்ட உண்மைதான். ஹமில்டன் நகருக்கு மேல் பறந்துதிரிதலில் எனக்குப்பிடித்தம் இல்லை. இங்கும் நீட்டு நீட்டு பூதங்கள்மாதிரி கட்டிடங்கள் முளைத்து விட்டது ஒருபக்கம் இப்படி கட்டிடங்கள் என்றால்- மற்றய பக்கமெல்லாம் இரும்புருக்கும் ஆலைகள்.கட்டிட மோதி என் இறக்கைகள் உடைந்து போகும். அ இரும்புருக்கும் ஆலையின் வெக்கையால் என் இறக்கைகள் பொசுங்கிப்போகும். ஆகவே எப்பே நான் விரும்பிப் பறப்பது நகரம் தாண்டி வடக்கே கிடக்கும் வாவிக்குமேல்தான். எழுந்து மூன்று வளைவுமேடுகளை உண்டாக்கி சமமாகும.
மீண்டும் எழும் மூன்று வளைவுமேடுகளை உண் பின் சமமாகும் குட்டி குட்டி அலைகள், முப்பது வயசுக்காரியின் இடுப்பு மடிப்பு மாதிரி ரொம்பத்த 99(35.
கடலைப்போல் பிரமாண்டம் இல்லாதுபோனாலும் ஒன்ராரியோ வாவியும் கொள்ளை வடிவுதான்!
வாவியின் மேல் பறப்பது என் முதல் தெரிவு எ என் அடுத்த தெரிவு வைன் செய்யும் குதங்களுக் பறப்பது. மகரந்தமலையின் தெற்கு பக்கமெல்ல திராட்சை தோட்டங்கள். அங்கே பறப்பது என்றா எனக்கு போதை தானாக வந்துவிடும். செம்மதுவ வாடை மேகக்கூட்டம் வரைக்கும் வீசும்.
"ஹேய் வேண்டாம்.”
காற்றில் இறக்கைகளை ஆலா போல் அசைத்ே
"ஹேய். ஹேய். வேண்டாம்.”
உடலில் பாரம் கூடியது.
"ஹேய் பாப் நில், வேண்டாம்"
இறக்கைகள் காற்றில் உதிர்ந்தன.
‘உனக்கு நான் இருக்கிறேன். நான் சொல்வதை

ப்போது
ன்கிற JTg5).
ன்ற
Lu6)lb துவும்
ங்களில் |ல்லது
ாதும்
பின்
டாக்கி
ான்
எங்கள்
ன்றால்க்குமேல்
பின்
க்கேள்!’
வெப்பக்காற்று மோதியது.
நில். நில். வேண்டாம்"
முற்றாக உதிர்ந்து விட்டது, எல்லா இறக்கைகளும்.
“முட்டாள் வாழ்க்கை எத்தனை இனிமையானது.”
மூளையில் எங்கோ உறைத்தது.
இது லிண்டாவின் குரலாயிற்றே?
அகலவிரித்திருந்த கைகளை இயல்பாக்கினேன். கால்கட்டை விரலில் இருந்த பாரத்தைசமனாக்கிநெஞ்சுக்கூட்டுக்குள் நிரம்பியிருந்த சுவாசத்தை
மெல்ல மெல்ல வெளியே விட்டேன்.
'இது நல்லது.”
என் பின்னே கேட்டது குரல். விளிம்பில் இருந்து கிழேயிறங்கி திரும்பி பார்க்க. பினல் விதியைக் கடந்து லிண்டா வந்துகொண்டிருந்தாள்.
"ஹேய் லிண்டா ! என்னே ஆச்சரியம்? நீயெப்படியிங்கே? ஒரு வாரமாக எங்கே போயிருந்தாய்?
‘ஓ’ நன்றி கடவுள். நான் இங்கே வராவிட்டால் உன்னை காப்பாற்ற முடியாது போயிருக்கும்.’
லிண்டாவின் உடல் பதறியது. வார்த்தையும் பதறியது.
“இப்போதெல்லாம் நீ மிகவும் உளறுகிறாய். எங்கே போயிருந்தாய் ஒருவாரமாய்? உனக்கு ஏதுமில்லையே? நான் பயந்து விட்டேன் தெரியுமா?
லிண்டா மிகக்கிட்டத்தில் வந்துவிட்டாள். அவள் முகம் கோபத்திலிருப்பதாய் தெரிந்தது.
‘உனக்காக மனைவி, குழந்தைகள் நண்பர்கள், இளமையெல்லாம் இருக்கிறது. நீயேன் சாகவேண்டும்?
கேட்டுக்கொண்டே ஊன்றுகோலால் என் காலில் இடறினாள். நான் சாக இருந்தேனா? எப்போதும் போல் நீ இப்போதும் உளறுகிறாய்? என்னை நீ சபிக்கக்கூடாது. உனக்கு வயது கூடிக்கொண்டே போகிறது.”
நான் சொன்னதைக் கேட்டு லிண்டாவின் முகம் கோபத்தால் இன்னும் கோரம் அடைந்தது. கன்னத்து சுருக்கம் மெல்லத் துடித்தது. குழி விழுந்த கண்களை மெல்ல மெல்ல மூடி மூடித் திறந்தாள். மட்டமான “ஜ சடோ”பொருத்தமில்லாமல் இமைக்கு மேல் பக்கமாக பூசியிருந்தாள். நான் மெல்ல புன்னகைத்தேன்.
'அறுபத்து ஏழு ஒன்றும் முதுமையில்லை.”
"ஆமா ஆமா அறுபத்து ஏழு முதுமையில்லை.
‘உன்னை நான் காப்பாற்றி இருக்கக்கூடாது. நீயும் ஜான் மாதிரி ஒரு பேடி’
"ஆமா ஆமா நானும் உன் ஜான் போல பேடி’
மற்றது 27

Page 28
“அவள் என்னுடைய ஜான் இல்லை. நாற்பது வருடங்களுக்கு முன்னேயே நான் அவனை விரட்டிவிட்டேன். நீ எதுக்கு இங்கேயிருந்து குதித்து சாகப் போனாய்?
என் இமைகளை சுருக்கி லிண்டாவை உற்றுப்பார்த்தேன்.
மகரந்த மலையின் முகடு பரந்த சமதரை, முகட்டின் கிழக்குப்பக்கமாக மலையின் விளிம்பை ஒட்டி பினல் வீதி கிடக்கிறது. பினல் வீதியின் இடது பக்கம் பணக்காரர்களும் உல்லாசிகளும் வாழும் பிரமாண்ட பங்களாக்கள். வலது பக்கம் பூங்கா. பூங்கா தாண்டி மலை விளிம்பு. அப்புறம் பெரும் பற்றைக்காடு, பள்ளத்தின் கீழே ஹமில்டன் பட்டணம். பட்டணம் மூடிய ஒன்ராரியோ வாவி, கீழே கிடக்கும் நகரத்தையும் திராட்சை தோட்டத்தையும் வாவியையும் ரசிக்க பார்வைப் பிரதேசம் இருக்கிறது. இங்கிருந்து சுவாசப் பயிற்சி செய்வது என் வழக்கம். என் சுவாசப் பயிற்சியை கிழவி குழப்பிட்டாள். என்றாலும் அவள் மீது எனக்கு பிரியம்தான். அவள் தனிமை மீது எனக்கு இரக்கம்.
‘லிண்டா.லிண்டா.நான் கைகளை அகல விரித்து இந்த வாவிக்காற்றை ஆழமாய் சுவாசித்தேன்.
ஓ..நீ இந்த மகரந்த மலையில் இருந்து கீழே குதிக்கப்போகிறாயோ என நினைத்து. ஒ. ஜேசு கிறிஸ்து.'
"அது சரி லிண்டா- உனது வீடு எலுமிச்சை முனை அங்காடிக்கு எதிர்ப்புறம் அல்லவா இருக்கிறது. நீ எதுக்கு இங்கே வந்தாய்?
பினல் வீதியை குறுக்கறுக்கும் கேஜ் வீதி வழியே மேற்கே இரண்டு மைல் போனால் மோகவாக் வீதி வரும். அவ்வீதி வழியே இடது பக்கம் நான்கு மைல்கள் போக மோகவாக்கும் வின்வேர்த் வீதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது- எலுமிச்சை முனை அங்காடி. இந்த அங்காடியின் எதிர்ப்பக்கம்தான் லிண்டாவின் வீடு இருக்கிறது. இவளுக்கு கார் கூட கிடையாது. இத்தனை வயதில் நடந்தும் முடியாது.
‘இந்த மகரந்த மலையின் முகட்டில்தான் என் அம்மாவின் வீடு இருக்கிறது. அவள் உல்லாசி.
‘ஓ. உனது அம்மாவைப் பார்க்க வந்தாயோ?”
‘ஆமா எல்லா வெள்ளியும் மதிய உணவு அவருடன்தான்.’
‘உனக்கு அம்மா இருப்பதை எனக்கு நீ சொல்லவேயில்லையே.”
"ஏன் சொல்ல வேண்டும் உனக்கு.
'ஜானை மட்டும் எதுக்கு சொன்னாய்?
“அவன் பேடி’
á
9.
6
ՔJOT.
6.
i
:
G
G
s
6
மற்றது 28

நீ தனியாகத்தானே இருக்கிறாய். உனது அம்மாவுடன் பாய் இருந்து கொள்ளேன். இருவருக்கும் தனிமை ருக்காதல்லவா? மன்னிக்க வேண்டும்இ உனது |JUT?”
அவன் இங்கிலாந்துக்கு போய் நெடுங்காலம் ஆகிவிட்டது. அவனது தாத்தா வழிச் சொத்து அதிகம் ருக்கிறது.’
ஓ.உனது அம்மா தனியாகத்தான் இருக்கிறாள்.
வளுடன் நீ இருப்பதுதான் உனது தனிமைக்கு ல்லது.”
அம்மா அதை விரும்பமாட்டாள். அந்தரங்கம் முக்கியம்
வளுக்கு. அம்மாவின் காதலனும் அதை }னுமதிக்கமாட்டான்.’
உனது அம்மாவுக்கு காதலன் இருக்கிறான். நீ ஏன் னிமையில்?
நீ எனது அந்தரங்கத்தில் தலையிடுகின்றாய்.”
மன்னித்துக்கொள்.'
இன்று நீ உனது துணிப்பெட்டிகளை வெறுமை lசய்யவில்லையா? எலுமிச்சை முனை அங்காடிக்கு முன்பு கிடக்கும் பெட்டிகள் நிறைந்து சிறுவர்கள் உனது துணி மூட்டைகளை பிய்த்து துணிகளை எறிந்து விளையாடுகின்றார்கள். போ. போய் உனது வேலையை \சய்.” சொல்லிவிட்டு எனது பதிலை எதிர்பார்க்காது வகமாயும் பதட்டமாகவும் பினஸ் வீதியை நோக்கிப் பானாள்.
ஏய் லிண்டா நன்றி உனது தகவலுக்கு. வாயேன் டனது வீடுவரைக்கும் அழைத்துச் செல்கின்றேன்.’
ான் கேட்டதும் நன்றி சொல்லிவிட்டு நடந்து கொண்டே இருந்தாள்.
பரவாயில்லை. நான் உன்னை கொண்டு விடுகின்றேன்.” ன்று திரும்பவும் அழைத்தேன். அவள் நின்றாள். பின் னனை முறைததாள.
உனது பாரமான வாகனத்தில் என்னால் வரமுடியாது.”
மிண்டா ஒரு ஆச்சரியம்.
பிண்டா ஒரு புஜ்ஜிம்மா.
மிண்டா ஒரு ஏழை மூதாட்டி.
பிண்டா ஒரு பணக்கார மூதாட்டி.
மிண்டா ஒரு வெள்ளைக்காரி.
மிண்டா ஒரு அபலை.
Sண்டா ஒரு பெண்.
ஹமில்டன் பட்டணத்தில் உள்ள பெரிய அங்காடிகளின் ழற்றத்தில் எல்லாம் பாவித்த உடைகளை
காடையாளர்களிடம் இருந்து சேமிக்கும் நீல நிற பட்டிகளை வைத்து- அவைகளை சேகரித்து தரம்

Page 29
பிரித்து ஏழைகளுக்கும் வறிய நாட்டினர்க்கும் கொடுக்கின்ற தொண்டு நிறுவனத்தில்தான் எனக் வேலை. என்னிடம் பெரிய ட்றக் வண்டி உள்ள அதில் ஒவ்வொரு அங்காடியாகப் போய் துணிக சேகரிப்பது எனது அன்றாட வேலைகளில் பெரு எலுமிச்சை முனை அங்காடி என்பது மிகப் பெரி எனது துணி சேகரிக்கும் பெட்டிகள் நான்கு உள் ஒரு மணி நேரமாவது அந்த இடத்தில் நான் செ செய்வேன். எலுமிச்சை முனை அங்காடி எனக்கு ஸ்தலம். வடிவான பெட்டைகளின் கோட்டம் அ பெட்டைகளின் உடல் அழகை கண்களால் புண தோதான இடம் எதுவென்றால் அது எலுமிச்சை அங்காடிதான். கலப்படம் அல்லாமல் சங்கோஜம் இல்லாமல் குமர் பெட்டைகளாக குமிந்து போய் கிடக்கும். எவ்வளவுதான் மனச்சுமையென்றாலும் கவர்ச்சியாய் ரெண்டு பெண் பிள்ளைகளை பார்த் போதுமெனக்கு. எல்லாக் கவலைகளும் பறந்து போய்விடும்.
அன்று நல்ல வெய்யில், துணிப்பெட்டிகளையெல் வெறுமையாக்கிவிட்டு நிமிர்ந்தேன். உடல் தொப் நனைந்துவிட்டது. என்னை சற்று ஆசுவாசப்படுத் முதுகை வளைத்தேன். பார்த்த திசையில் கண்க குத்திட்டு நிற்க விறைத்துப் போய்விட்டேன்.
எனக்கு முன்னால் மிகக் கிட்டத்தில் ப்பிரிதி ஒரு நின்றாள். பதினைந்தோ அல்லது பத்தொன்பதோ இருக்கலாம். நல்ல வடிவு. முலைகள் எந்த நேர வெளியே வந்துவிடுமோ என பயத்தையும் படபட ஆவலையும் உண்டாக்கி ஒரு மேலங்கி. தொப்பு நீலக் கல் வைத்த தோடு. தொப்புளில் இருந்து
சானுக்கு கீழே ஒரு சாண் அளவே ஆன கால்
செந்நிற அடிவானம் ஒன்று முகத்துக்குக் கிட்ட மாதிரி பரவசம், எனக்கு கிறுகிறுக்கத் தொடங்கி என்ன ஒரு வடிவடாப்பா இது. என்னட்ட மூச்சுப் பேச்சில்லை. இப்படியே இவள் எனக்கு முன்னா நின்றாள். அப்படியே காலம் முழுவதும் கல்லாக இருந்துவிடுவேன்.
முகத்துக்கு நேரே கைகளை நீட்டினாள்.
இவ்வளவு கிட்டத்தில் நான் சொர்க்கத்தை பார்த்ததில்லை.
நீட்டிய கைகளில் ஏதோ ஒரு சிறு பை வைத்திரு
என்னிடம் தெம்பில்லை. மூளை மந்த கதியில் கட்டளையிட்டது.
“மன்னிக்கவும்
என்றாள் அந்த
‘என்னையும்’ என்றேன் நான்.
கீழே குனிந்து அந்த சிறு பையை வைத்தாள். அ முலைகள் எனக்கு முற்றாக தெரிந்தது. முலை சிவப்பு நிறத்தில் கரடிப்பொம்மை வரைந்திருந்தா என்னே ஒரு கலாரசனை இவளுக்கு. நிமிர்ந்து எ பார்த்து உதட்டைப் பிதுக்கி தோள்களை
உயர்த்திவிட்டுப் போய்விட்டாள். (இவனுக்கு என் ஆகிவிட்டது என்று அந்த பிசாசுக்குப் புரியவில்ை

கு
O)6 ம் பகுதி. մ 15l. fளது. 6uᎧl
பிடித்த து. இளம்
முனை
தால்
ஸ்லாம்
U6)Tes
திவிட்டு
36
நத்தி | 6 Jug, மும்
J63)Ljub ளில்
ஒரு 8FL60DL.
வந்த விட்டது.
ஸ் வே
நந்தாள்.
அவள் மேட்டில்
ன்னைப்
D6DuJITLb.)
மூளையின் கட்டளைப் பிரதேசம் சகஜ நிலைக்கு மெள்ள மெள்ள திரும்பிக் கொள்ளத் துவங்கியது. அவள் போய் நேரமாகிவிட்டது என்பதுறைக்க- என் காலடியில் விட்டுச் சென்ற துணிப்பையை தூக்கி அவிழ்த்துப் பார்த்து பார்த்து- மெல்லிய அந்த சிற்றாடைகளை தடவி கன்னத்தில் வைத்து முகர்ந்து -
"நீயும் ஜான் மாதிரித்தான்.”
முதுகுக்கு பின்னே குரல் கேட்டு திடுக்கிட்டுப் போனேன். மெல்ல சுதாகரித்து அந்த உள்ளாடைகளை ட்ரக்கில் பத்திரப்படுத்திவிட்டு நிதானமாய் திரும்பிப்பார்த்தேன். என் பின்னே ஒரு மூதாட்டி நின்றுகொண்டிருந்தாள். புன்னகைத்தேன். வணக்கம் சொன்னேன். அவளும் வணக்கம் சொன்னாள். புன்னகைக்கவில்லை.
“யார் ஜான்?
‘நீதான் ஜான்’
'இல்லை நான் பாப்.’
'இல்லை நீயும் ஜான்தான்’
“மன்னிக்க வேண்டும். உனக்கு ஏதாவது ஆடைகள் வேண்டுமா?
‘நான் வறுமையில் இல்லை. என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அந்தக் கிழவி தனது ஊன்று கோலின் உதவியுடன் தடுமாறிக்கொண்டே போய்விட்டாள்.
இதுமாதிரி அடிக்கடி எல்லா அங்காடிக்குள்ளும் எனக்கு அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. யாராவது வந்து ஏதாவது எடக்கு மடக்காக கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதனால் அந்தக் கிழவியையும் அந்த சம்பவத்தையும் தவிர்த்துவிட்டேன். ஆனாலும் அந்த குமர்பெட்டையும் அந்த வாசமும் அப்படியே என்னில் அப்பிக் கொண்டு விட்டது. தீடிரென ஒரு நாள் அந்தக் கிழவி எனக்கு முன்னால் வந்து வணக்கம் சொன்னாள். புன்னகைக்கவும் செய்தாள். நான் புன்னகைக்காமல் வணக்கம் சொன்னேன். ஏதேனும் எடக்கு மடக்கு ஆகிவிடும் என்பதற்காக அவளை நான் பெரிதும் கண்டு கொள்ளாதது போன்று பாசாங்கு செய்து கொண்டு துணிகளை எடுத்து டரக் வண்டிக்குள் எறிந்து கொண்டே இருந்தேன்.
‘அந்த அழகிய இளம் பெண்ணின் உள்ளாடைகளை என்ன செய்தாய்?
கிழவியின் கேள்வியில் குறும்பும் எள்ளலும் துள்ளலாய் இருந்தது.
வேலையை நிறுத்திவிட்டேன்.
‘எந்தப் பெண்ணின் உள்ளாடைகள்?
சற்றே கோபப்பட்ட மாதிரி காட்டிக்கொண்டேன்.
‘அன்று நீ தடவி முகர்ந்து பார்த்தாயே.
துணிப் பெட்டிகளை மூடிவிட்டு கிழவியை வெறுமையாய்
பார்த்தேன். அவமானம் போன்றதொரு உணர்ச்சி என்னை அடித்தது.
மற்றது 29

Page 30
'ஜானும் இப்படித்தான். எனது கல்யாண ஆடையைவிட பக்கத்து வீட்டு பின் வளவில் காயும் உள்ளாடைகளில்தான் அவனுக்கும் ஆசை அதிகம்.
கிழவி சொல்லிக் கொண்டிருக்கும்போதே ட்ரக்கின் பின் கதவை மூடிக்கொண்டிருந்தேன். பின் அவளைப் பார்த்து புன்னகைத்தேன்.
'உன் கணவனை விட உன் பக்கத்துவிட்டுக்காரன் உனக்கு அழகானவனாய் ஒரு போதுமே தெரிந்ததில்லையா?
நான் இப்படிக் கேட்க கிழவி தனது ஊன்று கோலை தரையில் படபடவென இடித்தாள்.
“பார். பார். நீயும் ஜான் மாதிரி ஒருவன்தான். பக்கத்து வீட்டுக்காரியுடன் மதுவந்திக்கு ஏன் போனாய் என கேட்டதற்கு அவனும் இப்படித்தான் கேட்டான்.”
கிழவிக்கு கோபம் நல்லா பொத்துக்கொண்டு வந்தது.
‘என்னை மன்னித்துக்கொள்.’ என்றேன்.
"பரவாயில்லை.
கோபம் தணிந்த மாதிரி காட்டிக்கொண்டேன்.
‘நான் பாப்.
‘நான் லிண்டா.
"உனது வீடு எங்கே?
நான் கேட்டதென்னவோ எதார்த்தமாகத்தான்.
“எதற்கு கேட்கிறாய்? மூதாட்டி தனியாக இருப்பாள். தெரிந்து கொண்டு எனது வீட்டுக்கு வந்து கொள்ளையிடலாம். அப்படித்தானே. நான் நினைப்பது சரி?’ படபடத்தவளை பார்த்து புன்னகைத்தேன். வயதாகிவிட்டாலேயே சும்மா சும்மா படபடப்பும் பயமும் வந்துவிடும் போலும்.
‘என்னை மன்னித்துக்கொள்.'
"பரவாயில்லை. உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. எனது யூகம் சரி.’
"ஆமாம் உனது யூகம் சரி.
“எத்தினை தடவை?
“ஒரேயொரு தடவைதான்.”
‘மனைவி மீது அதிகம் காதலோ?
ஆமாம் நிறையவே.
‘பின் எதற்கு அந்த இளம் பெண்ணை அப்படிப் பார்த்தாய்?
‘சும்மா..! அழகாய் இருந்தாள்.'
“அவள் ஆமாம் என்றால், அவளுடன் நீ கலவி
s
&
s
மற்றது 30

வைத்துக்கொள்வாயா? மூதாட்டியிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. விக்கித்துப்போனேன். என்ன பதில் சொல்வது என்பதில் தடுமாற்றம். அது இது என்று இடறிவிட்டு இல்லை என்று பொய் சொன்னேன்.”
கோபம் கண்களில் கொப்பளித்தது என்று படித்துப் பார்த்ததுண்டு. அதை நிஜத்தில் இப்போதுதான் கிழவியின் கண்களில் பார்த்தேன்.
நீ அவளது உள்ளாடைகளை தடவி ஆசையாய் முகர்ந்ததை நான் பார்த்தேன். உனக்கு அவள் மேல் கலவி ஆசை.”
அவள் மிகவும் கவர்ச்சியாயும் அழகாயும் இருந்தாள். கிளர்ச்சி ஊட்டும் தன்மையிலும் இருந்தாள்.'
அப்படி இருந்தால் அவள் கூடப்படுப்பாயோ? ஆம்புளை. ஆம்புளை. எல்லா ஆண்களும் ஜேர்மன் செப்பேட் ாய்தான்.’
இன்னும் அவ்விடத்தே நிற்பது எனக்கு தோதாய்ப்படவில்லை. நான் போகப் போகிறேன் ான்றேன். உனது மனைவிக்கு எனது அன்பைச் சொல் ான்றாள். நான் எனது ட்ரக் வண்டிக்குள் ஏறி அமர்ந்து கொண்டு வண்டியை உயிர்ப்பித்தேன். லிண்டா கை அசைத்தாள். நாளையும் வருவாயா? என்றாள். நான், ால்லா நாளும் ஞாயிறு தவிர்த்து என்றேன்.
நீ ஜானை விட நல்லவன்’ என்றாள்.
ானது வண்டியின் கண்ணாடியை பதித்துவிட்டு ‘எப்படி’ ான்றேன்.
உனக்கு ஒரு மனைவிதானே?
ஒ. ஜான் உனது கணவனா?
ான் இப்படிக்கேட்டதும் கிழவி தனது ஊன்றுகோலை ான்னை நோக்கி வீசினாள். அது பாதி வழியிலேயே பிழுந்துவிட்டது.
மிண்டா வெடுக்கு வெடுக்கு என்று பேசுவாளே ஒழிய]ற்றப்படி நல்லதொரு மூதாட்டி, தான் ஒரு வெள்ளை மாட்டி என்கிற நினைப்பு எப்போதாவது அவளுக்கு பரும். அது வரும்போது நான் அவள் முன்னே இருந்தால்- அழுக்கு கறுப்பன் என செல்லமாய் துவேசிப்பாள். பின் அதற்கு நிறை மன்னிப்புக் கேட்பாள். 2று நாள் தானே செய்த அப்பிள் பை கொண்டுவந்து தின்னக்கொடுப்பாள். ஏனோ அவளுக்கு என்னை டித்துப்போனது.
அன்று! பள்ளிக்கூடம் விட்டு குமர்ப் பெட்டைகள் ால்லாம் எலுமிச்சை முனை அங்காடிக்குள் திரும்புகின்ற நரம். வழக்கம் போல் கையில் ஒரு கோப்பிக் காப்பை கண்ணில் ஒரு கறுப்புக் கண்ணாடி, 2ங்காடியுள் இருக்கும் மரவாங்கில் ஒரு மணி நேரமாக அழகையும் கோப்பியையும் பருகிக் கொண்டிருந்தேன். இப்படியான சூழலில் கசக்க கசக்க கொலம்பியன் கடும் காப்பியை சீனி பால் இன்றி சுவைக்கின்ற இன்பமோ தனி. ஆடை கால், ஆள் முக்கால். கறுப்புக் ண்ணாடிக்கப்பால் வெள்ளைத் தேவதைகள். ல்லோரைப் போலும் எனக்கும் அசூசை இல்லை.

Page 31
கறுப்புக் கண்ணாடி காரணமாய் இருக்கலாம்.
“மார்புல கரடிபொம்மை வரையிறது, இடுப்புக்கு ரோசாப்பூவ பச்சை குத்திக்கிறதெல்லாம் கண்ண முன்னால நின்னு அவளே சுத்தி சுத்தி பாக்கிறதுக்கில்ல. உங்கள மாதிரி நாலு ஆம்பிே பார்க்கணும் ரசிக்கணும் கிறங்கணும்னுதான். அ காட்டி நீங்க பார்க்கமாட்டன்னு தலைய குனிஞ்சி போனாத்தான் உங்கள்ள ஏதோ குறைபாடு இருக் அர்த்தம். அந்த பொண்ணுங்களும் சரி, நீங்களுப் ஆரேக்கியமா இருக்கீங்க. உங்ளுக்கு ஹோர்மோ ஒழுங்கா சுரக்கிது. இதுக்குப்போய் கவலைப்பட்டுக்கிட்டு.”
இப்படி என்னை ஆசுவாசப்படுத்தியது எனது மனைவிதான். நான்தான் அளவுக்கு அதிகமாய் பெண்களின் கவர்ச்சியை ரசிக்கின்றேனோ என்னு அச்சம் எழ; அவளிம் கேட்டேன்.
கலவியின் உச்ச நிலையின் ஒரு பகுதியியை எ உணர முடிகிறது. இந்தப்பெட்டைகளைப் பார்க்ை
“என்னமோ தெரியல்ல ஆயிரம் பெட்டைகளோட பழகியிருக்கன் பேசியிருக்கன். எனக்கு எப்பவுபே வித்தியாசமான உணர்வும் வந்ததில்லை ஆனா பார்த்த முதல் கணத்திலையே மனசுக்குள்ள ஒரு தீப்பொறி பறந்திச்சுது. அப்பவே முடிவு எடுத்திட் கட்டினா அவளத்தான் கட்டிறதெண்டு.”
இந்த காதலிச்சு கலியாணம் முடிச்ச கொஞ்சப்டே இப்படித்தான் சொல்லிக்கொண்டு திரிவான்கள். எ என்னடாவென்றால் வடிவாக கவர்சியாக எந்தப்பெட்டையைப் பார்த்தாலும் மனசுக்குள்ள பறக்கிறது தீப்பொறியில்லை. படபட.சத்தத்துட பெரிய காட்டுத்தியே கிழம்பிவிடுகிறது.
லிண்டா அங்காடிக்குள் வருவது தெரிந்தது. என வண்டியை வெளியே பார்த்து இருக்கலாம். அல் பள்ளிக்கூடம் விடுகின்ற நேரம் என்பதும் அவளு தெரிந்திருக்கலாம். தவிர நாங்கள் இருவரும் இந் அங்காடியின் உள் இருக்கும் ஏதேனும் ஒரு வா உக்காந்து பேசுவதும் உண்டு. அவளுக்கும் பொ போக்க வேண்டுமே.
இப்போது என்முன்னே வந்து நின்றாள். பின்- 'அ கண்ணாடியை கழற்று' என்றாள்.
‘நான், ஏன்' என்றேன்.
“கறுப்பு கண்ணாடிக்குள் இருக்கும் உனது கண் எங்கே குறிவைக்கும் என்று எனக்குத் தெரியும்.' என்றாள் கோபமாய்.
நானும் ‘எங்கே?’ என்றேன் கோபமாய்.
முகத்தைச் சுழித்துக் கொண்டு சரியாய்ச் சொன் நான் கறுப்புக் கண்ணாடியை கழற்றிவிட்டு லின கோபமாய் பார்த்தேன். அப்போது வாய்க்குள் ஏே அவள் முணுமுணுப்பது போன்று தெரிந்தது.
“மன்னிக்க வேண்டும்’ என்று பல்லைக் கடித்து கொண்டு சொன்னேன்.

1985(35
ாங்க பளுங்க ட்டு 5ങ്ങള്
சரி
ன்னால் கயில்.
D 69(5 966
J前
னக்கு
லது இது
த ங்கில் (Ա95]
ந்தக்
Б6ії
னாள்.
6)6
“இப்போதும் வாய்க்குள் முணுமுணுத்தாள்.'
“மன்னித்துக்கொள்’ என்றுவிட்டு என் இருக்கையை விட்டு எழுந்தேன். எழும்போதே கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டேன். அழகி ஒருத்தி வாசத்தை தெளித்துக் கொண்டு என்னைக் கடந்து போனாள். கொள்ளை வடிவு. திறந்த அவள் முதுகு மஞ்சள் வானம். எனக்குப் பிடித்த ஆடைகள். தன்னிச்சையாய் என் கண்கள்- அவள் கும்பலுக்குள் கலக்கும் வரை பார்த்துக்கொண்டே இருந்தது.
"தாயோழி'
லிண்டா இப்போது முணுமுணுக்கவில்லை.
கண்ணாடியை கழற்றிவிட்டு அவளைப் பார்த்தேன்.
‘நான் உன்னைச் சொல்லவில்லை.
‘உனக்கு முன்னால் நான் மட்டுந்தானே இருக்கிறேன்.”
‘நான் உன்னைச் சொல்லவில்லை, ஜான் தேவடியாள்
D356i.
சிரிப்பு வந்தது. காட்டிக்கொள்ளாது அவளைப் பார்த்தேன்.
“அவள் காட்டுகிறாள். நீ பார்க்கிறாய்?
சலித்துக்கொண்டாள்.
ஆமாம் அவளுக்கு அழகாய் இருக்கிறது. காட்டுகிறாள். நான் பார்க்கிறேன். இதில் எங்கே தப்பு.’
ஜான் நீயும் ஜான்! இப்படித்தான் அவனும் கதைப்பான்.’
அவள் படபடப்பாய் காணப்பட்டாள்.
‘லிண்டா'
புருவத்தை உயர்த்தினாள்.
“மன்னித்துக்கொள்! யார் ஜான்.”
பார்வையை தாழ்த்தினாள்.
*ஜான் யார்.’
மீண்டும் பார்வையை உயர்த்தினாள்.
‘சரி சொல்ல வேண்டாம்.
‘உனக்கு நான் சொல்வேன்.'
“Fs GFT6d”
“அவன் எனது கணவன்.'
ஓ!’
மற்றது 31

Page 32
"அவனுடன் நான் இல்லை.”
? ر 6
9.
“இல்லை, என்னுடன் அவன் இல்லை.”
“மன்னித்துக்கொள். செத்துப் போய்விட்டானா?
‘தெரியாது, சிலவேளை இருக்கலாம்.'
வார்த்தை சிக்கியது. கன்னத்தில் பச்சை நரம்பு புடைத்தது. அவள் கண்களும் சிவந்தது.
'நீ என்ன சொல்கிறாய்?
“அவன் ஓடிப்போய்விட்டான். சத்தமில்லாமல் அழுதாள்.
லிண்டாவை அழைத்துக்கொண்டு அங்காடிக்கு வெளியே வந்து எனது டரக் நிறுத்தி இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் சீமெந்து கட்டில் மர நிழலில் இருக்கச் சொன்னேன். இருந்தாள்.
*ஜான் நல்லவன். உன்னைப்போல் ஜானும் நல்லவன். இந்த இளம் பெண்கள்தான் அவனை சீரழித்துவிட்டார்கள்.’
சத்தியமாக என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
‘நான் நினைக்கின்றேன், நீ ஜானை மிகவும் காதலித்து இருக்கிறாய் என்று.
ஆமாம், ஆனால் நான் அவனை வெறுத்து நெடும் காலம்’
6 s
ஒ.
‘என்றைக்கு அவன் இரண்டாம் தரம் என்னை விட்டு ஒடிப்போனானோ அன்றைக்கே நான் அவனை வெறுத்துவிட்டேன்.
லிண்டா ஒரு மண்டுப் பெண்ணோ என்று முதல் தடவையாய் எண்ணம் வந்தது.
"ஆமாம், முதல் தரம் காணாமல் போனவன் ஐந்து வருடம் கடந்து இரண்டு குழந்தைகளுடன் வந்தான். எவளோ ஒருத்தியுடன் மதுவந்தியில் ஸ்நேகமாக அவளுடன் அல்பேட்டா போய் வாழ்ந்திருக்கிறான். மதுவந்தியில் நிச்சயமான வாழ்க்கை. சின்ன வயதுக்காரி அவள். இரண்டு குழந்தைகளையும் இவனிடம் கொடுத்துவிட்டு அவள் வயதான செல்வ சீமான் ஒருவனுடன் தென் அமெரிக்க தீவொன்றில் குடியேறிவிட்டாள். ஐந்து வருடங்களுக்கு பிறகு அதிகம் காதலுடனும் இரண்டு குழந்தைகளுடனும் மீண்டும் வநதான ஜான.
நான் குறுக்கிட்டுக் கேட்டேன்,
நீ அவனை மன்னித்துவிட்டாயா?
‘அவனைத்தான் எனக்கு மிகவும் பிடிக்குமே.” காதலாகிச் சொன்னாள்.
t
மற்றது 32

அந்தக் குழந்தைகள்?
எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். ட்டுமல்லாது அவைகள் இரண்டும் ஜான் குழந்தைகள் }ல்லவா?
அப்புறம்’
இரண்டு ஆண்டுகள் என் கூட வாழ்ந்தான்.”
ன் விழி ஆச்சரியத்தில் சுருங்கியது.
அப்புறம்?
ஓடிப்போய்விட்டான்.”
பக்கத்து வீட்டுக்காரியுடனா?
தெரியாது. ஆனால் என் பக்கத்து வீட்டுக்காரியை ஜான் டிப்போன பின்பும் அவள் புருசனுடன் ண்டிருக்கிறேன்.’
இவனுக்கு வேண்டிய காதலையும் காமத்தையும் நீ காடுக்க தவறுகிறாயோ என்னமோ?’ என்றேன் நான் ந்தேகத்துடன். லிண்டா என்னை கடுப்பாய் மறைத்தாள்.
லுவன் ஒடிப் போனதற்கு வேறு காரணம். ஒரு நாள் ரவு கலவி முடிந்து களைத்துப் போனபின் ஜான் ன்னிடம் கேட்டான், கடந்த ஐந்து வருடங்களும் நான் }ல்லாது காமத்தை அடக்க முடியாது ரமப்பட்டிருப்பாயே, என்று. நான் அப்படி ஒன்றும் }ல்லை என்று விகல்பம் இல்லாது உண்மையைச் சான்னேன். என்று சொல்லிக்கொண்டே அவளது ஊன்று கோலை எடுத்து தன் வலது கால் ஓரமா வத்து விட்டு என் கண்களை பார்த்தாள். பின் ார்வையை நிலம் தாழ்த்தி தொடர்ந்து சொன்னாள்.
3 இல்லாத ஐந்து வருடங்களில் மூன்று சினேகிதர்கள் னக்கு கிடைத்தார்கள். வீட்டுக்கு தண்ணிர்குழாய் ருத்த வந்த ஒருவன், மூலையில் பிட்சா கடை வத்திருப்பவன், அப்புறம் என் பத்தாம் வகுப்பு ளையாட்டு ஆசிரியர், என்று நான் சொன்னதும் உண்மையா? உண்மையா? என்று அழுத்தி அழுத்தி கட்டான். நான் உண்மைதான் என்றேன். சேர்ந்து ாழ்கின்ற இருவருக்குள் பொய் இருக்கக்கூடாது புல்லவா? அப்புறம் நான் தூங்கிப் போனேன். காலை ழுந்து பார்த்த போது மீண்டும் ஜான் ஓடிப் பாய்விட்டான் என்று தெரிந்தது. ஆனா ஜான் மிகவும் ல்லவன்.”
ஸ் ஒன்று வந்து நின்றது. அனேகமாக அது கிறிம்ஸ்மி ன்கிற சிறிய கிராமத்தில் இருந்து வந்ததாக இருக்க வண்டும். பஸ்ஸில் இருந்து வெளியே வருவோர் ல்லோரும் விவசாயிகள் என்பதற்கான அடையாளம் தரிந்தது. திராட்சை கூடைகளும், செம்மது பாத்தல்களும் எல்லோர் கைகளிலும் இருந்தது. தரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுப்பதற்காக ருக்கலாம். அல்லது வேறு காரணத்துக்காகவும் ருக்கலாம்.
அப்படியாயின் அந்த இரண்டு குழந்தைகளும்?

Page 33
“எனக்குத்தான் குழந்தைகள் என்றால் பிடிக்குமே?”
‘அப்படி என்றால்?
“நானே வளர்த்தேன்."
'நீ எதற்கு ஜான் குழந்தைகளை வளர்க்க வேண்டு
“எனக்கு ஜானை பிடிக்கும்.”
‘ஓ. இப்போது எங்கே அந்தக் குழந்தைகள்?
‘போய்விட்டார்கள். ஆனால் அவர்கள் இப்போது குழந்தைகள் அல்ல. உன்னை விட அவர்களுக்கு வயது அதிகம் இருக்கலாம்.
‘ஒ. புரிந்தது. எங்கே போய்விட்டார்கள்?
"எங்கேயோ? தெரியாது.”
"உனது அர்த்தம் என்ன?
‘அவர்களுக்கான துணையுடன் எங்கேயோ வாழப் போய்விட்டார்கள். தனிமையும் அதனால் உண்டான வெறுமையும் லிண்டாவின் வார்த்தைகளில் பரவிக்கிடந்தது. தூசிக்காற்று வீசிக்கொண்டிருந்தது எனது வேலை வேறு லிண்டாவால் தடைப்பட்டுவி தொடர்ந்து வேலையைச் செய்வதா அல்லது தொட இவளுடனேயே இன்றைய பொழுதை கடத்திவிடுவ என்று தெரியவில்லை.
*ஜான் உன்னை விட்டு ஓடிப்போகும் போது எத்தி வயது உனக்கு?
'முதற்தடவையா, இரண்டாந்தடவையா?
'முதற்தடவை?
“இருபத்தி மூன்று
‘உனக்கு இப்போது எத்தின வயது?
‘உனக்கு எதுக்கு எனது வயது? நான் இப்போதும் இளமைதான்!’ சிரித்துக் கொண்டேன். அவள் முறைத்துக் கொண்டாள்.
'நீ எப்படித்தான் அவனைக் காதலிக்கிறாயோ தெரியவில்லை.”
‘என்னை விட்டு அவன் ஓடிப்போய்விட்டான் என்ப அவனை நான் வெறுக்க வேண்டுமா? அவனது க அன்பும் பரவசமானது. இரண்டாம் தடவை அவன் போனதே என் மீதான காதலில்தான் என்று நான்
நினைப்பதும் உண்டு.’ என்று சொல்லும் இந்தக் மீது எனக்கு கோபம் கோபமாக வந்தது. கிழடு எர கோணத்தில் பார்க்கிறது என்றே புரியமாட்டன் என
‘எப்படி லிண்டா? உனது மனசையும் இளமையை மதிக்க தெரியாத அவனை எப்படி நீ காதலிக்கிற
“எனக்கும் எனது மூன்று ஸ்நேகிதர்களுக்கும் இடையிலான உறவை ஏன் சங்கடப்படுத்த வேண என்று நினைத்து, என் மீதான காதலால்தான் அை

. لیا۔۔ ர்ந்து தா
தற்காக தலும் գ9lգլ.]
கிழவி தக் கிறது.
பும்
6b ன்
ஓடிப் போய் இருக்கலாம் என்று நான் ஏன் நம்பக்கூடாது?
முட்டாள், அபலை, பேதை, கிறுக்கச்சி போன்ற சொற்களைப் பயன்படுத்தி லிண்டாவைத் திட்ட வேண்டும் போல் தோன்றியது. வந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு எதுவுமே அவளிடம் பேசாமல் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு மூன்று நாட்களாகிவிட்டது. லிண்டாவைக் காணவில்லை. என் மீது கோபித்துக்கொண்டாளோ தெரியவில்லை. கவலையாக இருந்தது. அன்று நான் அவளிடம் சொல்லாமல் போனது பிழையோ என்று வேறு தோன்றியது.
தேடிப்போய் பார்ப்பதற்கு அவள் வீடு கூட தெரியாது. எலுமிச்சை முனை அங்காடியைச் சுற்றியுள்ள பிரதேசத்துக்குள்தான் வாழ்கிறாள் என்று மட்டுமே தெரியும். நான்கு தொடர்மாடிக் கட்டிடங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும் உண்டு. எங்கே என்று போய்த் தேடுவது?
நாள்பட நாள்பட பதட்டம் வரத்துடங்கி விட்டது. செத்துக்கித்துப்போனாளோ? தனியே வாழும் முதியவர்கள் வீட்டுக்குள் செத்துக்கிடக்க உடல் அழுகி நாற்றம் அடித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் பொலிசுக்கு தகவல் சொல்ல ஏழெட்டு நாட்களுக்குப் பிறகு மரணம் கண்டுபிடிக்கப்படும்.
முடியாத காலங்களில் சாய்ந்து கொள்ள தோழும் சொல்லியழ துணையும் இல்லாது போதலும் எத்தனை கொடுமை, இழுத்துப்போட ஆள் இல்லாது செத்துப்போதலும் வாழ்க்கையில் ஒரு அங்கமா?
வாழ்வில் எதுதான் சுவாரஸ்யம்?
மரணம் புதியதல்ல.
வாழ்வு இனிதென்று கொள்வதற்கில்லை.
அது கொடியது என்று மனம் கசப்பதுமில்லை.
ஆயினும்.
வாழ்வின் எல்லையில் எல்லா நாடிகளும் அடங்கி ஒடுங்குகையில் கைகளை இறுகப்பற்றி மங்கும் விழிக்குழிக்குள் போய் வா.
‘போய் வா.
வானத்தில் ஒரு நட்சத்திரமாகவோ- காற்றிலே பறக்கிற பூ இதழாகவோ கல்லிலே மோதும் அலையாகவோ அதில் எழும் ஒலியாகவோ கலந்திரு.
‘போய் வா. என் அன்பே. போய் வா.
இன்னொரு பிறப்பு இன்னொரு வாழ்வு சந்திப்போம் போய் வா. என்று சொல்ல. மரணப்படுக்கையில் துணை ஒன்று இல்லாது போயின் மரணம் கொடியது. வாழ்வு கொடியது.
அவளை மற.
மற்றது 33

Page 34
நெடுந்துாரம் பற.
லிண்டா சொன்ன மாதிரி எல்லா துணிப் பெட்டிகளும் நிறைந்து சிறுவர்கள் துணி மூட்டைகளை அவிழ்த்து துணிகளை வெளியே எடுத்து எறிந்து விளையாடி இருந்தார்கள்.
அந்த சிறுவர்களின் பிறப்பை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டும் உங்களுடைய அம்மாக்களுக்கு மாப்பிளை வேணுமெண்டால் நேரா வந்து என்னட்ட கேக்க வேண்டியது தானேடா. என்று மனதுக்குள் கறுவிக் கொண்டும் சிதறிக் கிடக்கும் துணிகளை வேறு பைகளில் நிரப்பி ட்ரக் வண்டிக்குள் எறிந்துவிட்டு நிமிர என் முன்னால் லிண்டா நின்றாள். புன்னகைத்தேன், வியர்த்து விறுவிறுத்திருந்தாள். மகரந்த மலை விளிம்பில் இருந்து நடந்தே வந்தாளோ தெரியவில்லை. கேட்டால் கோபிக்கவும் கூடுமவள்.
‘ஒரு வாரமாக எங்கே லிண்டா போய் இருந்தாய்?
அவள் லேசாக மூச்சு வாங்கிக்கொண்டு மெளனமாய் நின்றாள். பஸ் ஒன்று வந்து நின்றது. நல்ல அழகான குமர் பெட்டைகள் எல்லோரும், நான் நினைக்கின்றேன் இந்த பஸ், பெண்களுக்கான கத்தோலிக்க பாடசாலையை கடந்து வந்திருக்கிறது என்று கொஞ்ச நேரம் முன்பு கொழுத்திய வெயில் இப்போதில்லை. மெல்லிதாயும் தடிமனாயும் நீளமானதாயும்உருண்டையாகவும் அழகழகான தொடை கூடிய பெண் பிள்ளைகள். அடுத்த பிறவியிலாவது இந்த கத்தோலிக்க பள்ளிக்கூடங்களில் இருக்கும் கதிரையாக பிறக்க வேண்டும். அழகாக வீசியது காற்று.
‘நான் மிகவும் கவலையடைந்து விட்டேன் லிண்டா.’
“பெண்களை பார்ப்பதை நீ கட்டுப்படுத்தவே மாட்டியா?
‘அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நீ எங்கே போய் இருந்தாய் ஒருவாரமாய்’
“எனது பழைய சினேகிதனை சந்தித்தேன். அவள் முகம் பிரகாசமடைந்தது. எனக்கும்தான்.
‘ஓ. வாழ்த்துக்கள், குழாய் திருத்துபவன்.'
இன்னொரு பஸ் வந்து நின்றது. லிண்டா பதில் சொல்லாது பஸ்ஸில் இருந்து இறங்குவோரை கவனித்தாள். அந்த பஸ் முதியோர் இல்லத்தில் இருந்து வருகிறது போலும். அது ஒரு விசேட சேவை பஸ் என்பதும் அதில் இறங்குவோர் எல்லோரும் முதியவர்கள் என்பதாலும் அப்படித்தோன்றியது. பஸ்ஸில் இருந்தோள் எல்லோரும் இறங்கி எலுமிச்சை முனை அங்காடிக்குள் போய் முடிந்ததும் மீண்டும் என்னைப் பார்த்தாள்.
“பிட்சா கடைக்காரன்?
மறுத்து தலையாட்டி புன்னகைத்தாள். நானும் புன்னகைத்து வைத்தேன்.
“எனக்கிப்போது புரிந்துவிட்டது. உனது ஆசிரியர்!’
கிழவியின் புன்னகை முகம் மறந்து சிணுங்கி அழுதாள். அவள் உடல் நடுங்கியது பஞ்சுபோன்ற அவள்
மற்றது 34

தலைமுடி காற்றில் உதிர்ந்து விழுந்து விடுவது போன்று குலைந்தாடியது. மெல்லிய காற்று போய்க்கொண்டிருந்தது.
‘என்னாயிற்று லிண்டா? ஏதேனும் பிழை?”
தலையசைத்து ஒன்றுமில்லை என்றாள். பின் அவள் கையில் இருந்த சிறு பொதி ஒன்றை என்னிடம் கொடுத்தாள். கண இடைவெளிவிட்டு அவளது ஊன்று கோலையும் கொடுத்தாள்.
இவை எல்லாம் என்ன?’ என்றேன், கிழவியின் செயல் விளங்காது.
‘என்னிடம் இருந்த ஜானின் சொத்து.'
கிழவி சொன்னதும் அவளுக்கு உணராமல் பொதியை அமுக்கிப் பார்த்தேன். கட்டுக்கட்டாய் ஏதோ இருப்பது போன்று ஒரு உறுத்தல்.
'அவனை நான் வெறுத்துவிட்டேன். அவனை மறக்க விரும்புகிறேன். அவன் சொத்து மட்டும் எனக்கெதற்கு?
ஆயிரம் ஆயிரம் அழகிய பெண்கள் நிர்வாணமாய் என் மன குளத்துக்குள் குதித்து குதித்து நீச்சல் அடித்து கும்மாளம் இட்டார்கள். யாருமற்ற முதியவர்கள் தங்களின் இறுதிக்காலத்தில் தங்கள் சேமிப்பை கட்டிக்கொண்டு எங்களைப்போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
‘லிண்டா நீ நன்றாய்தானே இருக்கின்றாய்? முன்னரைக்காட்டிலும் இப்போதவள் அதிகம் படபடப்பாய் தெரிந்தாள். முதியவர்களுக்கான படபடப்பு எனக் கொள்ள முடியவில்லை. ஊன்று கோல் இல்லாமல் அவளால் நிற்பது சிரமமாக தெரிந்தது.
இது இல்லாது உனக்கு நடப்பது கஸ்டம்’ என்று சொல்லி ஊன்று கோலை அவளிடம் நீட்டினேன். வாங்க மறுத்து அவள் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தடுமாறினாள்.
லிண்டா உனது பழைய ஸ்நேகிதர்கள் யார் என்று சொல்லவில்லை.’ கேட்டுக்கொண்டே ஊன்று கோலை அவளிடம் நீட்டினேன். அவள் வாங்கினாள். சில கணம் கண்களை மூடி, ஊன்றுகோலை தரையில் ஊன்றி நின்றாள். பின் அதை அவள் வேகமாய் வீசினாள். பரந்து போய் எனது துணிப் பெட்டியில் மோதி விழுந்தது. நான் விக்கித்து போனேன். தடுமாறி நடந்து கொண்டே இருந்தாள்.
சரி பரவாயில்லை. உனது ஸ்நேகிதன் யார் என்று சொல்லவேயில்லை.
ான் கேட்டதும் தூரத்தே போய் சொன்னாள். ‘அந்த முன்று பேருமே எனது கற்பனை.
ஊன்றுகோல் இல்லாது கிழவி நடக்க மிகவும் ரமப்பட்டு இடறி இடறி நடப்பதை பார்க்க நான் ரியப்படவில்லை. ஆனாலும் ஓடிப்போய் மறுபடியும்
வளிடம் ஊன்றுகோலை கொடுக்கவும் இஸ்டம் இல்லை. வின்வேர்த் வீதியை கடந்து குடிமனைப் குதிக்குள் லிண்டா நுழைவது தெரிந்தது. மெல்லிய புதிர்ச்சி. கிழவி மறைந்து போனாள்.

Page 35
9(5 -அனுபவம் -Luaró
-எதிர்வுறுதல்
பாலியல் வாதைகளுக்குள் ஊடாடும் ஒருசமூகத்தில் பொதுவாக பெண்களின் சுயவாழ் என்பது இருள் கவ்வியது.குடும்ப உறவுக்குள்ளும் சரிக்குச் சமம் இதே கொடுமையான வாதையை அனுபவிக்க வேண்டிவரும். குடும்பமும் சமூகத்துக்கான குடும்பம் எனும்போது, உறவுத் தொடரில் உரிமை வேண்டி தன்னை அடையாளப்படுத்த பெண்களை அவர்களின் இன்பங்களில் இருந்து விலக்கி வைத்து வருத்தும்.
பாவாடையை தூக்கி சாரம் மாதிரி கட்டிக்கொன பத்து ஆம்பிளைக்குச் சமம் என்று சொல்லி மி கன்றுக்கு தண்ணி கட்டுவா என் அம்மா. நான்
மாதிரி வேலை செய்வேன் என்று சொல்லி
வேலைகளைச் செய்வா. எங்களையும் அப்படி வ என்று சொல்லிச் சொல்லி வேலைகளை செ எப்போதும் சோட்டியும் பாவாடையும்தான் போடுவா. தோற்றம் அட்படியே ஒரு ஆண்மாதிரியே இருக்கும் 6 மனசில தைரியமும் உடல்ல உரமும் இருந்தாலு

26)
ாடு நான் ளகாய்க் ஆம்பிள தோட்ட வேணும் ப்விப்பா.
அந்தத் னைதான b 360Tib
பொம்புள பொம்புள என்று குறுகிப் போகத்தானே வைக்கும். அம்மா தனது தையிரித்தை எமக்கு ஊட்டி ஊட்டி வளர்த்தாலும் அதுதாண்டி நாம் அநுபவித்தவை ஏராளம். இளமைக்கால வாழ்க்கையை மறக்கடிக்க விரும்பியும், பல தடவைகள் தோற்கடிக்கப்பட்ட நான் கக்கூசுக்கிடங்கில் பீயைத்தின்ன நெளியும் புழுக்களைப்போல் நெளிகிறேன். அம்மாவும் ஓடிப்போய் கலியாணம் செய்ததிலிருந்து அம்மாவுக்கு தொடங்கியது ஒடுக்குமுறை. அம்மாவின்ர குடும்பத்தாலையும் எங்கள் கிராமச் சனங்களாலும் வந்த துன்பம் கொஞ்சமல்ல. அடுத்தடுத்து ஒவ்வொரு வயது இடைவெளியில் மூன்று பெட்டைகளை பெத்தாலும் பெத்தா நாலாவதாக ஒரு பெடியனையும் பெற அடுப்பும் நெருப்பும் அல்லோ என்று சொல்லிச்சொல்லி எங்கள் நாலு பேரின் மேலயும்தான் கிராமத்தின் கண். இக்கணம் இந்த மூண்டும் குமராக, ரஞ்சி என்ன செய்யப் போகிறாள்? எப்படி கரை சேர்க்கப் போகிறாள். ஆராரோடை ஓடப்போகுதுகளோ தெரியாது என்று பக்கத்து வீட்டுச்சனங்கள் கதையும் கனவுமாய் காலத்தைக் கடத்திச்சுதுகள்.
அம்மாவும் சோரவில்லை. அம்மாவுக்கு வேலை தபாற் கந்தோரில்.அதுவும் இருபது கட்டைக்கு அங்கால கந்தோர். ஒரு கிழமை கந்தோரில தனிய இருந்து வேலை செய்து களைச்சுப் போய் வீட்ட வர, றஞ்சி! நீ உந்த மூண்டு பெட்டையளாலயும் சரியா கஸ்டப்பட்ப்போறாய். அதுகளோட வீட்டில இருந்து வயித்தக்கட்டி வாயக்கட்டி உன்ர புருசன்ர சம்பளத்தில வாழப்பார். இல்லாட்டி உன்னை மாதிரித்தான் உன்ர குமரியஞம் யாரும் சாதி குறைஞ்சவனை இழுத்துக்கொண்டு ஓடப்போகுதுகள் என்று சொல்லி றோட்டிலயே வைத்து ஒரு போடு போட்டு அனுப்புங்கள் சனம். அம்மா நெஞ்சு எரிஞ்சுபோய் வீட்டுக்கு வந்து விறகு கட்டையால் எங்களுக்கு நல்ல சாத்து சாத்துவா. ‘கண்ணுக்கு முன்னால நிக்காதேங்கோ, தரித்திரங்கள் மாதிரி. வீட்டுக்குள்ள போய் மூலைக்குள்ள இருந்து படியுங்கோ.’ என்று காட்டுக் கத்தல் கத்துவா. அம்மாவைப் பார்க்கவே பாவமாக தெரியும் அந்த நேரம். மனம் ஆறி அமர்ந்து பிறகு வந்து நீங்கள் படிப்பாலதான் வென்று காட்ட முடியும். மூண்டு பெட்டை, மூண்டு பெட்டை என்று என்னை இந்த சனங்கள் பழிக்கிறதுக்கு அதுகளை அடக்க ஒரே வழி நீங்கள் படித்து முன்னுக்கு வருவதுதான் என்று சொல்லி எங்களை அணைத்து சமாதானப்படுத்தி பின்பு அழுவா. அவ்வளவு பழிப்பு நெளிப்புக்குள்ளலயும் எங்களுக்கு கஸ்டம் என்றால் என்னென்று தெரியாமல், தான் மாடாய் முறிந்து உழைத்து நல்லபடி வளர்த்தா.
எனக்கு 10 வயது இருக்கும் போதே நான் எப்ப சாமத்தியப்படப்போறன் என்று திகதி குறித்து அதையும் அம்மா வேலையால் களைத்துப் போய் வர சொல்லிட்டா செல்லி. அதுமட்டுமே மூண்டையும் முக்கும் முழியுமா பெத்துப் போட்டாய், அக்காள் இருக்க தங்கைதான் முதலில் கோமணம் கட்டுவாள் என்று அம்மாவிடம் அள்ளி வைத்தார்கள்.
12 வயது இருக்கும் போதே அக்காவுக்கு முதல் நான் பெரியவளாகிவிட்டேன். எனக்கு அப்படியென்றால் என்னென்று தெரியாததால் என்னவோ யங்கியில் சிவப்பாக
மற்றது 35

Page 36
இருக்குதெண்டு நினைத்து அதை மறைக்கோணும் என்று மறைக்காமலும் அடுத்த நாள் விளையாட்டுப் போட்டிக்கு போனதாலும் திரும்பவும் உதைவாங்கினேன் அம்மாவிடம். அம்மா வீடு கூட்டும்போதுதான் எனது முதல் நாள் கழட்டிய உடுப்புகளை எடுக்க அதில் இரத்தத்தைக் கண்டு ஏங்கி விறைத்து தலையில் அடித்துக்கொண்டு அம்மம்மாவிடம் போய் விசயத்தைச் சொல்ல, ‘எம்பெருமான் மேல பழியைப் போடு, பாலையடியான் உன்னைக் காப்பாற்றுவான், அவள் உயிரோட திரும்பி வருவாள்’ என்று சொல்லி மனதை ஆற்றி அம்மாவைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கூட வாசலில் காத்திருந்திச்சினம் எனக்காக. நாங்கள் எல்லா பிள்ளைகளும் வானிலிருந்து இறங்கிவர அம்மா ஓடிவந்து என்னைப் பிடித்து எனது கைக்குள் சத்தகக்காம்பை செருகி கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்திட்டா. உடனேயே தலையில் தண்ணியை வாத்து துடைத்து துடைத்து முட்டைக்கோப்பியைத் தந்துவிட்டு, குடித்து முடிய அகப்பைக்காம்பால் நல்ல அடி. என்ர வயித்தில நெருப்பை அள்ளிப்போட்டிட்டியே, ஏன்ரி முதலில சாமத்தியப்பட்டனி? அக்கா இருக்க பெரிசாகிட்டாள் என்று பேரெடுத்துப்போட்டாயே என்று சொல்லிச் சொல்லி அடித்தா. நேற்றே இதைச் சொல்லியிருந்தால் ஊர் உலகத்துக்கு தெரியாமல் அமத்தியிருப்பன். இப்ப குடியே முழுகிப் போச்சே, ஊர் முழுக்க பரவியிருக்குமே. என்ர தலையில இடிவிழுந்திட்டுது என்று ஒரு பக்கம் அம்மா ஒப்பாரி. "உனக்கு கீறிப்போட்டு உப்பு தடவோணும் என்று துடையில நுள்ளிப்போட்டு ஏன்ரி கவட்டைக் கிழிச்சனி? என்று அம்மம்மாக் கிழவி மற்றப்பக்கம் இருந்து ஒப்பாரி. இனி என்ன, மாப்பிளை ஒண்டை இப்பவே தேடு. இல்லாட்டால் அவளே தேடி ஓடிவிடுவாள்.
அம்மாவும் அம்மம்மாவும் ஏன் இப்படி எல்லாம் கதைக்கிறார்கள் என்று அந்த நேரம் எனக்கு விளங்கவேயில்லை. பின்பு ஒரு காலகட்டத்தில் என்னைத் தேடிவரும் பிரச்சனைகள் எல்லாம் அவர்களுக்கு, அவர்களின் சொல்லாடல்களுக்கு சார்பாகவே வர அவர்களை கொலை செய்திருக்க வேணும் என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இப்பவெல்லாம், பெண்கள் என்றாலே பிரச்சனைகளாக சிந்திக்கிறார்கள், எதிர்கொள்கிறார்கள் என்று விரக்திதான் வருகிறது.
பெரியவளாகின நினைப்பே மறந்து விடிந்ததும் எழும்பி வெளிக்கிட்டு பள்ளிக்கூடம் ஒடலாம் என்ற எண்ணத்துடன் படுத்த எனக்கு விடிய கண்ணுக்கு முன் முட்டைக்கோப்பியுடன் அம்மா. இனி ஒரு மாதத்துக்கு மூலைக்குள்ள கிட, வெளியில ஒரு இடமும் போகக்கூடாது என்று அறைக்கதவையும் பூட்டிவிட்டா. எனக்கு எல்லாமே இருட்டாகியது.
எங்கள் வீட்டில் கிணறு இல்லாததால் முன் விட்டுக்கு தண்ணி அள்ள, குளிக்க என்று போவோம். அந்த வீட்டின் முன்மதவில் வந்து குந்தி வம்பளக்கும் பெடியன்கள், தங்களுக்குள் யாரை யாருக்கு என்று சோடிகட்டி பந்தயம் போடத் தொடங்கிவிட்டார்கள். மூத்தவள் கொஞ்சம் கறுப்பு. எனக்கு வேண்டாம். இரண்டாவது தான் எனக்கு.
மற்றது 36

மூண்டாவதுக்கு காலம் போகட்டும். அது இப்ப பிஞ்சு..இப்படி கதைத்துக் கொண்டே இருப்பார்கள். இதெல்லாம் அம்மா, அப்பாவின்ர காதில விழும். துடித்துப் போவார்கள். காவாலியள், கடப்புலியள். திட்டு திட்டு என்று திட்டித் தீர்ப்பா அம்மா. நாங்கள் மூன்று பேரும் குளிக்கப் போகும் நேரம் பார்த்து ஒளித்து நிண்டு பாப்பான்கள். காலம் போகப்போக, எனக்கு வயதும் விளக்கமும் வர, மெல்ல மெல்ல எல்லாம் புரியத் தொடங்கியது. விடிய எழும்பி இரவு படுக்கப் போகும்வரை பிரச்சனைகளாகவே இருந்தது எனக்கு. பிரச்சனைகளே என்னை வளர்த்தது. இருந்தால் நடந்தால் எழும்பினால். என்று எதிலும் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டது என்னில். எல்லாத்தாலேயும் பாதிக்கப்பட்ட நான் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு ஒரு நடைபிணமாகவே வாழ்விக்கப்பட்டேன். எங்களுக்கு ஒவ்வொரு கணமும் அம்மாவின் கண்காணிப்பு இருந்தது. எமக்கான அறிவுறுத்தல்கள் மிகவும் கடுமையானதாக இருந்தது. அம்மா தனது வாழ்வின் அனுபவத்தினுடே இதைச் சொல்கிறேன் என்று சம்பவங்களுடனே சொல்லுவா.
நீங்கள் மூன்று பேரும் இரவில் படுப்பது கவனம். படுக்கும்போது கவனமாகப் படுங்கோ. நல்ல கால்முட்ட உடுப்புகள் போட்டுப் படுங்கோ. வீட்டில் தனியாக இருக்கும் போது நல்ல அழகாக உடுப்பு போட்டுக் கொண்டு நிற்காதேங்கோ. அப்பா சகோதரன் என்பது வெறும் பொய். ஆண்களுக்கு உறவு முறை என்பது கணக்கு இல்லை. ஆண்கள் ஆண்கள் தான்.என்று அடிக்கடி சொல்லுவா. அதனைக் கேட்கும் போது சரியான கஸ்டமாக இருக்கும். அம்மா ஏதோ சொல்கிறா என்று விட்டு விடுவோம். இப்படி அம்மா எங்களுக்குக் கதை கதையாகச் சொன்ன அதேகாலங்களில்தான் எனது பாடசாலையில் படித்த ஒரு பெண் அவளின் தகப்பனால் கொடுமையான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு சில கணங்களில் தனது கழுத்தில் தூக்கு மாட்டி செத்துப் போனாள்.
இப்போது எனது அம்மாவின் கரிசனையின் தாக்கம் பற்றி சிந்திக்கும் போதும் சமூகத்தின் நடைமுறை பற்றி நோக்கும் போதும் ஒரு ஆண் மனநிலை என்பது கேள்விக்குறியிடப்பட்ட இடத்தை விட்டு நகருவதாயில்லை. குடும்ப உறவில் தந்தை என்பவனின் உறவின் நெருக்கம் பற்றிய தாயினது கணிப்பீடு ஒரு போதும் நம்பிக்கைக்குரியதாக இருந்ததில்லை. தந்தை என்பதன் இருப்பு நிலை மிகுந்த ஊடாட்டம் நிறைந்தது. எப்போதும் அறுந்து போகக்கூடியது நிரந்தரமற்றது என்பதை தாய்மனம் வலுவாக உணர்ந்துகொண்டுள்ளது. பொதுவாக தந்தையர்களால் பாலியல் தொந்தரவுக்குள்ளான பெண்பிள்ளைகளின் கதைகளை பரவலாகக் கேட்டிருக் கிறோம். ஆனால் மறுகணம் ஒருதாய் மனம், தன் மகன் மீதான கவனம், கண்காணிப்பு என்பதில் தன்னைத் தற்காத்துக் கொள்ள எவ்வளவு அச்சுறுத்தலோடு இருக்கும். இப்போது நமது உறவு முறைகளின் புனித முகம் எவ்விதம் நன்னை தப்பிக்க வைக்கும்? இல்லை இப்படி ஒன்றும் இல்லை. நமது சமூகம் புனிதமானது என்று ஒருவித அக்கறையும் இல்லாது புலம்பிக்கொண்டிருக்கப் ಹಿ।ಹಿಜ್ಡ?

Page 37
கேடுகெட்ட தேசிய முன்னுதாரணமான தமிழீழம்.
தேசியத்தை மார்க்சிய மூலவர்கள் எப்படிப் பார்த்தார்கள் என்பதை நாம் ஒரு கோட்பாடகக் குறுக்கி 'சொல்லாடல்களை மீள ஒப்புவிப்பது ஏற்பானதல்ல. கார்ல்மாக்ஸ்ஸோ, லெனினோ அவ்வப்போது தங்கள் தங்கள் சூழலுக்கும், தாம் கைக்கொண்ட தத்துவார்த்த அரசியலுக்கும் உட்பட்டு ஒரு சில தேசிய விடுதலை போராட்டங்களை ஆதரித்தும் வேறுசிலவற்றை எதிர்த்தும் வந்துள்ளனர். அப்படியிருக்க அவர்களது 'வாக்குகளை' மந்திரங்களாக உச்சரிப்பது என்பது தன்னை ஓர் மாக்ஸிஸ்ட் ஆக காட்டிக்கொள்ள 'குறைந்தபட்ச வழியாக சில நபர்களுக்கு வேண்டுமானால் பயன்படலாம். அல்லது மேய்ப்பனின் பாணியில் 'வழிதவறிய மந்தைகளை “மீண்டும் மாக்ஸிடம்' என்று ஒருமித்து மேய்க்கவும் பயன்படலாம்.
நிலைமை இப்படியிருக்க தேசிய இனச்சிக்கல்கள் என்றதுமே இச்சையின்றிய செயலாக எம் நாவில் உலா வருபவரும் மாக்ஸியத்தின் மிகமோசமான பக்கங்களை நன்கே பயன்படுத்தியவருமான 'தோழர் ஸ்ராலின் முன் வைத் த முன் னிபந்தனைகளை எக்காலத்திற்கும், எங்கும் பொருந்தும் என்று மடத்தனமாக நாம் ஆலாபரணம் பண்ணவும் (UPI9UISBl. எனவேதான் தேசியம் ஒரு கற்பிதம் எனும் பென்

த்திற்கு
1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம்
இளைஞர்கள் தமிழீழம் ஒன்றே றுதிவழி என்று த.வி.கூட்டணி அரசியல்வாதிகளால் அரச எதிர்ப்பு நடவடிக்கைத்ளில் ஈடுபடுத்தப்பட்டனர். 1971ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் சூரியன் சின்னத்துக்கு இடப்படும் ஒவ்வொரு புள்ளடியும் தமிழீழத்திற்கான ஆண்ை' என்று பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது. தம் நெஞ்சை தாமேகிறி தமிழ் தலைவர்களுக்கு §ಳ್ಗಣ್ಣ°: இளைஞர்கள் தீவிரவாதியாகி சிறைச்சாலைகளை நிரப்ப தமிழீழம் கேட்ட தலைவர்கள் பிரதான எதிர்க்கட்சியாகி பாராளும்ன்ற கதிரைகளை அலங்கரித்தனர். "வட்டுக்கோட்டைத் தீர்மானமும்" தமிழீழத்துக்காக மக்களை உணர்ச்சியேற்றி பெற்றுக்கொண்ட 'ஆணையும் கர்ற்றில் விடப்பட்டது. யு.என்.பி அரசுடன் "பரஸ்ப்ர நல்லுறவு வழமைபோல் தொடர்ந்தது.
எம்.ஆர்.ஸ்ராலின்
மற்றது 37

Page 38
ஆன்டர்சனுட்ைய கூற்றினை மறுதலித்து தேசிய இனச்சிக்கல்கள் குறித்து நாம் பேசமுடியாதுள்ளது. இது போன்ற உரையாடல்களில் 1990 களிலேயே தமிழ்ச் சூழலில் நிறப்பிரிகை கவனத்தை குவித்திருந்தது. ஆனால் அத்தகைய தேடல்களையும், விவாதங்களினூடான மீள்பார்வைகளின் அவசியங்களையும், வேண்டி நின்ற ஈழத்துச் சூழலோ எல்லாம் 'புலிமயம்' என்று கைகட்டி வாய்மூடி விவாதக்கலாச்சாரத்தில் இருந்து தூரவிலகி மெளனமாய் போனது.
பொதுவாக கற்பிக்கப்படுகின்ற ஒவ்வொரு தேசியமும் எப்படி, யாருக்கான தேசியத்தை கட்டமைக்கிறது என்பதிலிருந்துதான் அதன் முற்போக்குப் பாத்திரம் நிர்ண யிக்கப்படுகின்றது. அதே வேளை அந்த தேசியத்திற்கும் பாஸிஸத்திற்கும் இடையிலான எல்லைக் கோட்டையும் இந்தக் கேள்விகள் சுட்டுகின்ற தன்மைகளே நிர்ணயிக்கின்றன. உலகில் பல்வித தேசியவிடுதலைக்கான போராட்டங்கள் பாஸிஸங்களையே நமக்கு பரிசளித்து சென்றிருக்கின்றன. என்கின்றபோது ஈழத்து தமிழ் தேசியமும் தான் மட்டுமென்ன சும்மாவா என்று மார்தட்டியது, தட்டுகின்றது, தட்டும் என்பதுதான் எம்மை தொடர்ந்து புகலிடத்திலும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
"புலிகளின்தாகம் தமிழீழ தாயகம்' என்கின்ற கோசம் இன்று கைவிடப்பட்டுள்ளது. அல்லது 'புலிகளின் தாகம் இடைக் கால நிர்வாகம் ' என்பதாயப் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 1923 ம் ஆண்டிலேயே பொன்.அருணாசலத்தின் உரையொன்று இப்படி கூறுகின்றது. "தமிழீழம் என் கின்ற எமது குறிக் கோளை அடைவதற்கு நாம் எம்மிடையே ஒற்றுமையை வளர்ப்பதுடன் இதை நாம் நாடெங்கும் பறைசாற்ற வேண்டும்"
ஆக இந்த தமிழீழ கோசத்தின் வயது எண்பது வருடங்கள் ஆகின்றது. இப்படி நீண்டகாலமான ஒரு தேசிய கோரிக்கை வென்றெடுக்கப்பட முடியாமல் போனதற்கான காரணம் என்ன என்கின்ற கேள்வியின் முக்கியத்துவம் இன்று அதாவது "தமிழீழ கோரிக் கையை கைவிடுபவர்களெல்லாம் சுட்டுக் கொல்லப்படவேண்டும் அது நானாகவே இருந்தாலும்" என்று சொல்லி சுட்டு சுட்டே தேசியத் தலைவரான வே. பிரபாகரனே அதை கைவிட்ட நிலையில் தவிர்க்கமுடியாததாகின்றது.
ஒரு சமூகத்தின் அசைவியக்கத்தினது எதிர்காலம் நோக்கிய உந்துதலுக்கு அதன்கடந்த காலம் குறித்த வரலாற்று அரசியல் செயன்முறைகள் மறுபதிப்பீடு செய்யப்படுதல் அவசியமானதாகும். ஆனாலும் இன்றைய ஈழத்து தமிழ் சூழலின் அரசியல் செயற்பாடுகள் மீதான மீளாய்வு என்பதோ, சுதந்திரமான சிந்தனைகளை வெளிக்கொணருவது என்பதோ, விமர்சிப்பதென்பதோ தற்கொலைக்கு ஒப்பாகிப்போன அவலயுகத்தில் நாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் என்பதனால் எம்மை ஆளுகின்ற அதிகாரங்களை அப்படியே அனுமதித்து, மெளனித்து வாழ்வதென்பது பொதுநியதியாய் போனது. அதைமீறி அரிதாகமட்டுமே எழுகின்ற ஆய்வுகளும், விவாதங்களும்
மற்றது 38

குறித்து தமிழ்ச் சமூகத்தின் கவனம் ஈர்க்கப்பட்டால் மட்டுமே விமுக்தியுண்டு. அத்தகைய மெளனக் கலைப்புகளின் ஒன்றாகவே இக்கட்டுரை தொடர்கிறது.
"அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர்
DL60 LDL ILT
ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது 6L60)LDulst'
என்று கிட்டத்தட்ட பிறப்பிலிருந்தே மூளைச் சலவை செய்யப்பட்டுவந்தது எமது தலைமுறை. சுமார் இருபது வருட போர்சூழலில் படிப்பினைகளையும் வன்முறை கலாச்சாரத்தின் வீணிவடியும் விளைச்சல்களையும் தாண்டிய பின்பும் தேசியம் குறித்த தேடல்கள், அறிதல்கள், புரிதல்கள் என்பவற்றினுTடு இன்னுமொரு சலவை நமக்கு அவசியமாகியுள்ளதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க (UPL9UJTg5. தமிழீழ கோரிக்கைக்கான காரணங்கள் எவையென்ற கேள்விக்கு எமக்கு கற்பிக்கப்பட்ட சோடனைகளை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்.
1) தமிழர்கள் மீது அடிக்கடி நிகழ்த்தப்பட்ட இனக்
கலவரங்களும், அழித்தொழிப்புகளும்.
2) சிங்கள குடியேற்ற திட்டங்கள் ஊடாக 'தமிழர்களின்
தாயகம்' பறிபோதல்
3) 1956ம் ஆண்டின் தனிச் சிங்கள மொழிச்சட்டம்.
4) 1971 ம் ஆண்டின் கல்வி தரப்படுத்தல்.
மேற்கூறிய வரலாற்று நிகழ்வுகளுக்கு முன்பே 1923இல் பொன் அருணாசலம் தமிழீழம் குறித்த கனவுகளைப் பரப்பியுள்ளார். என்பதை அறியும்போது மேற்படி காரணங்கள் அடிபட்டுப் போகின்றன. அப்படியானால் உண்மையில் இத்தமிழ் தேசிய கதையாடலுக்கான காரணம் என்ன? இது இயல்பாகவே தமிழ்மக்களின் அவசியங்களில் இருந்து எழுந்த உண்மைகளான அபிலாசைகளா? என்கின்ற கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியாது.
இதுகுறித்த ஆய்வுகளுக்கு முன்பாக இந்த தமிழ்த் தேசிய கதையாடல் மையங்கொண்ட யாழ்ப்பாணத்தின் Kகருத்துநிலை) பற்றியும் அது கொண்டிருந்த திமிர்த்தனமான சமூக உளவியல் பற்றியும் சிறு அறிமுகம் அவசியமானதாகும். படிப்பாளிகள் எனும் வகையில் அரச நிர்வாக அலகுகள் அனைத்திலும் காலனித்துவம் அறிமுகப்படுத்திய வெள்ளைச் சட்டை உத்தியோகங்களை அதிகப்படியாக வகித்து வந்தது இந்த யாழ்ப்பாணமே. காரணம் தமிழ்-சிங்களம் என்ற வேறுபாடின்றி இலங்கையின் ால்லா மாவட்டங்களிலும் நிர்வாக பணியாளர்களாக, ஆசிரியர்களாக, டாக்டர்களாக, எஞ்சினியர்களாக, தபாலதிபர்களாக, மற்றும் கங்காணிதுரைகளாக பாழ்ப்பாணத்தவரே நிறைந்திருந்தனர். கலாச்சார ரீதியாக pட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் வரட்சியடைந்த பாழ்ப்பாணம் வெள்ளையரின் ஏவல் நாய்களாக ஆங்கிலம்

Page 39
கற்று காலனித்துவத்தின் அரை அதிகரி பங்கிட்டுக்கொண்டதன் பலன்களே இவை. சமூக, ப சூழலில் ஒருவித மேலதிகாரத்தை இந்த உத்தியோகஸ்தர்களினுாடு கட்புலனாகாத வ செலுத்தி வந்த இவர்களுக்கு அடிமையாய் 8 இலங்கை மட்டுமல்ல என்பதை இவ்வேளை குறி தகும். மலேசியா, சிங்கப்பூர் என்று இந்திய கண்டமெங்கும் இந்திய தொழிலாளர்களை 'பற நாயே என்று விளிக்குமளவிற்கு வெள்ளைத் தி யாழ்ப்பாணத் திமிர் கைகோர்த்திருந்தது. இது ெ ஆதிக்கத்தின் கால்களில் சரண் அடைந்து ஆங்கில தனக்கான அதிகாரங்களை காத்துக்கொண்ட யா மூளையின் அறுவடைகளிலொன்று.
இங்கேதான் யாழ்ப்பாணத்து சைவ ( மேட்டுக்குடிகளின் அதிகார ஆசை அம்பல வருகின்றது. சமூக, பொருளாதார-அரசியல் ரீதியில் இ முழுக்க ஆதிக்கம் செலுத்தி வந்த இவர்கள் அறிவு மிக்கவர்கள் எனும் ரீதியில் இந்த ஆதிக் தக்கவைத்திருந்தனர். சுதந்திர இலங்கைக்கு முன் இந்த ஆதிக்கம் இலங்கை அரசியலில் செ6 செலுத்தியிருந்தது. இந்த அதிகாரங்கள் தம்ை கைமாறும் ஒவ்வொரு வேளையிலும் அதனை தக்க இந்த யாழ்அதிகார-வர்க்கம் படாதபாடுபட்டுவந்துள்ள நலன்களை எல்லோரது நலன்களாக பொதுமை போராட்டங்களில் ஈடுபட்டது. இப்படித்தான் 1923 இல் இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்து வேளியேற நேர் தனது அதிகார பதவி ஆசைகளுக்கு அருணாசல முலாமே “இலங்கைத் தமிழர் லீக்” இந்த வேளைக இவரது தமிழீழக்கனவு குறித்த ஆசையூட்டல்கள் பெற்றது. தமிழர் நலன்கள் குறித்து திடீரென ஞானம் பேசிய இவரும் இவரது சகோதரர் இராமநாதனும் ஒடு தலித்துகளுக்கு கல்வி வாய்ப்பை மறுக்கை பெண்களுக்கு வாக்களிக்கும் தகுதியை மறுக்.ை முஸ்லிம்களை இழிவுபடுத்தி பொய்க் குற்றச்சாட் அடுக்கி காட்டிக் கொடுக்கையிலும் இவர்களைெ தமிழராக காண மறுத்தனர். சிங்கள 8ெ மேட்டுக்குடியினருடன் அதிகாரங்களை பங்கிட்டுக் அதிகார வர்க்கமாக ஆண்டுவந்தனர்.
இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த 19 ஆண்டின் கல்வி தரப்படுத்தல் என்கிற சட்ட யாழ்ப்பாணம் எதிர்கொண்ட பாதிப்புகளை தமிழ் எதிர்நோக்கும் பாரிய பிரச்சனைகளாக பிரச்சாரப்படுத் வெற்றியும் கண்டனர். ஆனால் இந்தப் பிரச்ச உள்நோக்கம் யாழ்-அதிகார-வர்க்கத்தின் ஆதி நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கு மட்டுமேயன்ற மக்களின் நலன் அல்ல. இனிமேலாவது அம்ப வரவேண்டிய ஒன்று.
1975 ஆம் ஆண்டின் இலங்கையின் சனத் கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் 72% மாகவும் இ தமிழர்கள் 11.2% மாகவும் இந்தியத் தமிழர்கள் மாகவும் முஸ்லிம்கள் 7.1% மாகவும் ஏன

ரத்தை ண்பாட்டு நிர்வாக கையில் டெந்தது பிடுதல் துணைக் க் கூலி மிருடன் വണങ്ങബ ம் கற்று ழ்ப்பான
வேளாள த்திற்கு இலங்கை 1663)LD கத்தை பிருந்தே ல்வாக்கு மைவிட்டு கவைக்க
து. தமது ப்படுத்தி இருந்து ந்தபோது ம் பூசிய ளில்தான் உருப் பெற்றுப்
5யிலும், கயிலும், டுகளை பல்லாம் ாவிகம
கொண்டு
71 ஆம் ந்தினுாடு
Dis356i தி அதில் னையின் 5கத்தை தமிழ் பத்திற்கு
தொகை s)Ë
9.3%
னயோர்
0.5%மாகவும் காணப்பட்டனர். இதேவேளை 1970ஆம் ஆண்டில் பல்கலைக்கழக அனுமதியை நோக்கும் இடத்து 40.8 வீதத்தினை பொறியியல் துறையிலும், 35 வீதத்தினை விஞ்ஞானத்துறையிலும், 50 வீதத்தினை மருத்துவத் துறையிலும் இலங்கைத்தமிழர்கள் பெற்றிருந்தனர். ஒரு நாட்டின் சனத்தொகையில் 11 வீதத்தினை மட்டுமே கொண்டுள்ள ஒரு இனம் அந்நாட்டின் பல்கலைக்கழக அனுமதிகளில் மேற்படி அதீத இடங்களை அனுபவித்து வருவதை ஏனைய சமூகங்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று கோருவது எவ்வகையிலும் நியாயமானதாகாது.
இது 1970களில் மட்டும் நடந்ததல்ல. ஒரு நூற்றாண்டுத் தொடர்ச்சியின் இறுதி உதாரணம் மட்டுமே இது. இந்த அபகரிப்பின் மீதான கேள்விகளாகவே 1971இல் அரசினால் கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் அமைந்தது. இந்நிலையில் ஒரு நாட்டை ஜனநாயக ரீதியில் நிர்வகிக்கும் அரசானது வழங்கப்படுகின்ற துறைசார் உயர் கல்விவாய்ப்புகளிலும் வேலைப்பங்கீடுகளிலும் தன்நாட்டின் சகல திசைகளிலும் வாழும் பிரஜைகளை திருப்திப் படுத்த வேண்டியது அவசியமானதாகும். இலங்கையின் 11% தமிழர்கள் கொண்டிருந்த அதிகப்படியான கல்வி வாய்ப்புகளையும் பங்கீடுகளையும் குறித்து கேள்வியெழுப்ப வேண்டிய நிலை அன்றைய அரசுக்கு ஏற்பட்டது. இதையொட்டி பெரும்பான்மை சிங்கள மக்கள் அரசினை நெருக் குவதையோ தமக்கான வாய்ப்புகளைக் கோருவதையோ யாரும் மறுக்கமுடியாது.
இது வெளித்தோற்றத்தில் இனவாத கோரிக்கையாக தோற்றமளித்தாலும் ஒரு ஜனநாயக அடிப்படை உரிமை குறித்த கேள்விகள்தான் என்பதே உண்மையாகும். இதன்காரணமாகத்தான் 1971 இல் இனரீதியான கல்வி தரப்படுத்தலை அரசு முன்மொழிந்தது. இதனை இனரீதியாக அடையாளம் கண்டதே சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசினது தவறாகும். இதில் கலந்திருந்த இனவாத அரசியல் என்பதும் பொய்யானதல்ல. மற்றையோருக்கான உயர் கல்வி வாய்ப்புகளை அபகரித்து வந்த யாழ்ப்பாணத்தை இலங்கைத் தமிழர்கள் என்னும் ரீதியில் அடையாளம் கண்டதுதான் தமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுவதற்கான வாய்ப்புகளையும் வழங்கியது. இனரீதியாக மேற்கொள்ளப்படும் ஒரு ஒடுக்குமுறை இது என எல்லாத்தமிழர்களையும் அரசுக்கெதிராக திருப்பிவிடும் வாய்ப்பை இது உருவாக்கியது. ஒரு நாட்டின் குறித்த பிரிவினர் மட்டும் அனுபவித்துவரும் வாய்ப்பை எல்லோருக்கும் பரவலாக்க வேண்டியது அவசியமானதுதான். ஆனால் பிற்படுத்தப்பட்ட பகுதிகளை அடையாளங்களை கண்டு உயர்கல்வி நோக்கி வளர்த்தெடுப்பதை விடுத்து வளர்ந்த பிரதேசங்களை இனரீதியாக மட்டுப்படுத்த முனைந்தது அரசினுடைய இன மேலாதிக்கத்தையே காட்டியது.
எனினும் இதில் அரசு எதிர்கொண்ட எதிர்ப்புகளை கவனத்தில் கொண்டோ என்னவோ 1972 ஆம் ஆண்டிலேயே இத் தரப்படுத்தலை "இனரீதியான தரப்படுத்தல்" என்பதில் இருந்து "மொழிரிதியான தரப்படுத்தல்" ஆகவும் 1974 இல் “மாவட்ட ரீதியான தரப்படுத்தல்" என்பதாகவும்
மற்றது 39

Page 40
மாற்றி அமைத்தது. இதனுடாக நாட்டினது உயர்கல்வி வாய்ப்புகளை சரியாகப் பங்கிடுதல் என்கின்ற தேவை நிறைவேறியது. அதேவேளை பிரச்சனைகளை அடையாளம் காணுதலில் அரசுகொண்டிருந்த இனவாதப் பார்வை விலக்கப்பட்டது.
இந்த “மாவட்ட ரீதியான கல்வி தரப்படுத்தல்” என்பதன் உள்ளிடு என்ன? கல்வி வாய்ப்புகள் மீதான ஒதுக்கீடு என்பதற்கப்பால் ஏதுமில்லை. இந்தியாவில் தங்களுக்கான தகுதிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்த தலித்துகளுக்காக வழங்கப்படும் இட ஒதுக்கீடுகளுக்கு ஒப்பானது இந்த தரப்படுத்தல் எனலாம்.
இலங்கையில் கல்விரீதியாக வளர்ச்சியடைந்த கம்பஹா, கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளின் மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழக வாய்ப்புகளை அதிகம் பெற்றுக் கொண்டிருந்தனர். அன்றைய கணிப்பின்படி இருபத்திரெண்டு மாவட்டங்களில் ஏனையவற்றில் பெரும்பாலானவை பல்கலைக்கழகத்திற்கான புகுமுக வாய்ப்புகளை பெறவாய்ப்பின்றி இருந்தனர். இன்னிலையில் இலங்கைத் தீவின் சமத்துவத்திற்கான திட்டங்களில் ஒன்றாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பின்தங்கிய மாவட்டங்களுக்கு முடிந்தவரை அதிக இடங்களை பல்கலைக்கழகங்களில் பெற்றுக்கொடுப்பதற்காக இத்திட்டம் பயன்பட்டது. அதுவரை பெரும்பகுதி பல்கலைக்கழக இடங்களை அபகரித்து வந்த மேட்டுக்குடிகளுக்கும், வாய்ப்புகள் கிடைக்காது அவ்விடங்களை நழுவ விட்டுவந்த அடித்தட்டு மக்களுக்கும் இருந்த ஒரேவித அளவுகோல் நிறுத்தப்பட்டது. மேட்டுக்குடிகளை அதிகம் கொண்டிருந்த வாய்ப்புகள் கூடிய மாவட்டங்கள் அதிக எல்லைப் புள்ளிகளை பெறவேண்டும் என்றும் பின்தங்கியபிற்படுத்தப்பட்ட பிரதேசங்களடங்கிய மாவட்டங்கள் என இனங்காணப்பட்டவை குறைந்த எல்லை புள்ளிகளுடன் பல்கலைக்கழக வாய்ப்புகளை பெறலாம் என்பதாக தரப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தரங்களுக்கேற்ப குறைந்த பட்ச தகுதிக்கான எல்லை புள்ளிகள் வெவ்வேறாக நிர்ணயிக்கப்பட்டன.
இதன் பின்னர் குறிப்பாக யாழ்ப்பாணம், கம்பஹா, கொழும்பு போன்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் பெற்றுவந்த அதிகப்படியான இடங்களை இழந்தனர். அதேவேளை அவ்விடங்கள் பின்தங்கிய மாவட்ட மாணவர்களுக்கு கிடைப்பது ஏதுவாயிற்று. குறிப்பாக தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களான மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்பன (கவனிக்க இவையனைத்தும் தமிழ்தேசியம் கட்டமைத்த புவியியல் எல்லைக்குள் வருபவை) பயனடைந்தன. அத்தோடு இந்திய வம்சாவளியினரான மலையக தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் பகுதிகளான பதுளை, நுவெரெலியா, மாத்தளை போன்ற பிரதேசங்களின் மாணவர் சமுதாயம் முதன் முதலாக பல்கலைக்கழக வாசல்களை மிதிக்கும் வாய்ப்புகளை இந்த மாவட்டரீதியான தரப்படுத்தலே வழங்கியது.
மற்றது 40

இதுபோன்றுதான் விவசாயரிகளையும் மீனவர்களையும் அதிகம் கொண்டிருந்த அம்பாந்தோட்டை, மாத்தறை, மொனறாகலை (ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி அல்லது ஜனதா விமுக்தி பெரமுனையினர் சேகுவேரா புரட்சிக்கு அடித்தளம் இட்ட பாட்டாளிகளை கொண்ட பிரதேசம்) போன்ற மாவட்டங்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகள் வந்து சேர இத்திட்டம் வழிவகுத்தது. இதனை ஓர் வர்க்க ரீதியான இடப்பங்கீடாக கருதித்தான் 1970-1977 வரையான அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியினருடன் கூட்டணி வைத்திருந்த (லங்காசமசமாஜ கட்சி, கம்யுனிஸ்ட் கட்சி ) பீட்டர் கெனமன், என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி. சில்வா போன்ற இடதுசாரிகள் இச்சட்டத்தை ஆதரித்தனர் என்பதை கவனிக்க தவறக்கூடாது. அதுமட்டுமல்ல இச்சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என அரசிற்கு அழுத்தம் கொடுத்ததிலும் இவ் இடதுசாரிகளின் பங்கு அதிகமாயிருந்ததை அறிய முடிகிறது.
இந்த கல்வி தரப்படுத்தல் அமுலான பின்பு அதுவரை முழு இலங்கைக்குமான உயர்கல்வி வாய்ப்புகளை தமக்குள் பங்கிட்டுக்கொண்டிருந்த மேட்டுக்குடிகளின் மாவட்டங்கள் பாதிப்படைந்தது உண்மை. அவ்வகையில் யாழ்ப்பாணம், கம்பகா,கொழும்பு போன்ற மாவட்டங்களுக்கு எல்லை விதிக்கப்பட்டது. அதாவது மற்றையோரின் உயர் கல்வி வாய்ப்புகளை அபகரித்து வந்த நிலைமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
நிலைமை இப்டியிருக்க தரப்படுத்தல் தம் தலைகளில் மண்ணை வாரிக்கொட்டபோகின்றதென்ற அச்சம் எல்லா வழிகளிலும் அதை எதிர்க்க யாழ்பாண மேட்டுக்குடிகளின் பிரதிநிதிகளை உந்திதள்ளியது. அதன் வெளிப்பாடுகள்தான் இத்தரப்படுத்தலுக்கெதிரான பொய்ப் பிரச்சாரங்களும் திரிபுகளும் ஆகும்.
இன முரண்பாடுகளை மட்டுமே முன்வைத்து தேர்தல் அரசியல் நடாத்திவந்த யாழ்ப்பாண மத்திய தரவர்க்கத்தினர் இச்சட்டத்தை, தாம் எதிர் நோக்கிய அதிகார பங்கீட்டின் பாதிப்புகளை முழு தமிழர்களுக்கும் உரியதாக எப்போதும் போலவே இப்போதும் திரித்தனர். வாய்க்குவந்தபடி எழுதியும், பேசியும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டனர் என்பதுதான் D. L60ö60)LD.
மாவட்ட ரீதியான தரப்படுத்தலும், ஒதுக்கீடும்
1974 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் இது இனரீதியாகவோ, மொழிfதியாகவோ தமிழர்களை மட்டும் பாதித்ததாக சொல்வது பிழை. இதன் பாதிப்பை எதிர்கொண்ட உயர்வர்க்கத்தினரில் தமிழ் மேட்டுக்குடியினரும் அடங்குவர். அதேவேளை இதனால் லாபமடைந்தவர்கள் சிங்களவர்கள் மட்டுமல்ல கட்டுரையின் முன்பகுதியில் குறிப்பிட்டதுபோல் தமிழ் பேசும் அதிக மாவட்டங்கள் இதனால் பயனடைந்தன.
கம்யூனிச விரோதமும் உயர்சாதித் தடிப்பும் கொண்டியங்கிய தமிழரசுக் கட்சியினர் 1970 ம் ஆண்டுத் தேர்தலில் படுதோல்வியடைந்தனர். இடதுசாரிகளது சாதி எதிர்ப்புப் போராட்டங்களின்போது தமிழரசுக் கட்சியினரது காட்டிக் கொடுப்புகள் அத்தேர்தலில் வடபகுதியில்

Page 41
அவர்களை படுதோல்விக்கு தள்ளியது. தமிழ் த என்றும்,நல்லூர் சிங்கம் என்றும் அழைக்கப்பட்ட தலைவர்கள் மக்களிடையே அம்பலமாகினர். உணர்வுகளை கிளறி தமிழ் தேசிய வெறியூட்டுவது ம வாக்கு வேட்டைகளுக்கு உகந்த ஒரே வழியாக எஞ்சிறி
எப்படியோ அடுத்த தேர்தலுக்கான து சீட்டுகளை தேடிக்கொண்டிருந்தபோது இந்த 1970 கல்வி தரப்படுத்தல் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை வழங் யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கத்தின் அபிலாசை பாதுகாக்கும் அதேவேளை முழுத் தமிழர்களுக் தலைவர்களாக தம்மை வரித்துக்கொள்ளும் இ லாபத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்புக் மண்டைகள் சரியாக எய்தின. யாழ் மத்தியதர வர்க்கத் அபிலாசைகள் ஒரு தமிழினத்தின் அரசியல் அபிலாசை முன்னிறுத்தப்பட்டது மட்டுமன்றி யாருக்கு இச்சட்டம் கீடுகளையும், வாய்ப்புகளை வழங்கியதோ அவர்க கொண்டே அதனை எதிர்க்கும் வண்ணம் பின்தங்கிய ப தமிழர்கள் திசைதிருப்பப்பட்டனர். தாம் ஆதரிக்க வே சட்டத்தை எதிர்க்கும்படி யாழ் தவிர்ந்த ஏனைய ஏழு மா தமிழர்களும் ஏமாற்றப்பட்டது மிகவும் பரிதாபமான அத
யாழ் மேட்டுக்குடிகளின் பிரச்சைனைகளு கல்வியறிவற்ற அப்பாவித் தமிழர்கள் அனைவரும் உணர்வு பொங்க அரசிற்கெதிராக அணிவகுத்தனர் இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்படுகி இளைஞர்கள் தமிழீழம் ஒன்றே இறுதிவழி என்று த.வி.சு அரசியல்வாதிகளால் அரச எதிர்ப்பு நடவடிக்கை ஈடுபடுத்தப்பட்டனர். 1977ம் ஆண்டின் பொதுத் தேர் சூரியன் சின்னத்துக்கு இடப்படும் ஒவ்வொரு புள்ள 'தமிழீழத்திற்கான ஆணை’ என்று பிரச் முடுக்கிவிடப்பட்டது. தம் நெஞ்சை தாமேகிறி தலைவர்களுக்கு இரத்தத்திலகமிட்ட இளைஞ தீவிரவாதியாகி சிறைச்சாலைகளை நிரப்ப தமிழீழம் தலைவர்கள் பிரதான எதிர்கட்சியாகி பாராளு கதிரைகளை அலங்கரித்தனர். "வட்டுக்கோட் தீர்மானமும்’ தமிழீழத்துக்காக மக்களை உணர்ச்சி பெற்றுக்கொண்ட 'ஆணையும்' காற்றில் விடப்ட யு.என்.பி அரசுடன் "பரஸ்பர நல்லுறவு வழபை தொடர்ந்தது.
மார்கழி-2003- பரிஸ் (தமிழீழத்திற்கான ஏனைய காரணங்கள் கு கட்டுடைப்புகள் தொடரும் ஏதோ ஓர் இதழில்)

தளபதி பெரும்
இன சங்கராபரணி ட்டுமே
நீரின்றி அமையாது உலகு ருப்புச் களில் w கியது மாலதி மைத்திரியின் கவிதைத் களை தொகுப்புக்கள் குமான பெண் விடுதலைச் செயற்பாடுகளில் JL' 60оц— ஒன்றாகத் தன் குழந்தையைத் காத்து தனக்கேயானதாக உரிமை கோரவேண்டும். நினரது இந்தப் பூமியை முழுவதுமாக ஆணே 565 கையகப்படுத்திக் கொண்ட பிறகு, க் பெண்ணுக்கென்று அதிகாரங் கொண்டாடத் தனது இனப் பெருக்கத் )ாவட்ட தொடர்ச்சியைஅவள் கையகப் படுத்த ண்டிய வேண்டும். இதன் மூலம் அவளால் வட்டத் சமூகத்தைக் கையகப்படுத்த முடியும். இது நிசயம். ஒரு அரசியல் செயற்பாடு மட்டுமல்ல: கலாச்சாரச் செயற்பாடுமாகும். அதை 555 தமிழ் உருவக ரீதியில் தனது புனைவுகளில் 1976 செயற்படுத்த வேண்டும். இதன் மூலம் ன்றது தனக்கான ஒரு மொழிவெளியையும், ை புனைவு வெளியையும்,கலை வெளியையும் களில் அவளால் உருவாக்கிக் கொள்ள முடியும். கலில் இந்த விதத்திலேயே தாய்- சேய் உறவு : என்பது கவிதையியலாக என்னில் ở IT U Lô செயற்படுகிறது . மிழ் என்று சொல்லும் மாலதி # மைத்திரி தீவிரமாக பெண் கவிஞர்களின் கேட்ட குரலாக இயங்கி வருகிறார். நமன்ற டைத் யேற்றி மந்திர கணம் Iட்டது. போல் உச்சரிக்கப்படாத ஒரு
சொல்லாயப் நீ இருந்தாய் உன் இருப்பின் பிரமாண்ட றித்த பேரமைதியில் அதிர்வற்று
உன்னை விழித்த அக்கணம் உன் மெளனக் பார்வை உன்னை சிருஸ்டிக்கும் மந்திரமெனில் காலம் மனம் கொள்ளும்
மற்றது 41

Page 42
LDTegIT Jie Gibeg(86DIT
MAYA ANGELOU
அவர்கள் வீடு சென்றார்கள்
அவர்கள் தம் வாழ்க்கையில் ஓர்முறை தானும் என்னைப் போலொரு பெண்ணை தெரிந்திருக்கவில்லை என்று வீடு சென்று
தம் மனைவியரிடம் சொன்னார்கள்
என் வீடு நக்கக்கூடிய துப்பரவென நான் பேசிய எந்த சொல்லும் கடுமையற்றதென
என்னிடம் மர்மம் நிறைந்த காற்று இருந்ததென
அவர்கள் சொன்னார்கள்
என் துதிகள் எல்லா ஆணினதும் உதடுகளில் இருக்கிறது எனது புன்னகையை நகைச்சுவையை தொடையை
அவர்கள் விரும்பினார்கள் ஓர் இரவை அல்லது இரண்டோ மூன்றோ செலவிட்டார்கள். ஆனால்.
மற்றது 42

ஆபிரிக்க அமெரிக்கரான இவர், தான் கறுப்பர் என்பதிலும் பெண் என்பதிலும் கள்வம் மிக்கவர், அதைக் கொண்டாடுபவர். இவரது திமிரும் கம்பீரமும் தனித்துவமானவை. அதிக 6) bu60)6OTuT(g)b (Best Sellers) usu புத்தகங்களை எழுதுகிறார். இதுவரை G666) libg, BIT60356i: Even the Stars Look Lonesome, I know Why the Caged Bird Sings, Gather Together in My Name, Singin and Swingin' and "Gettin Merry Like Christmas, Wouldn't Take Nothing for My Journey Now, The Heart of a Woman Saélu u bT66òaB(6bib II Shall Not Be Moved, Maya Angelou: Poems safu கவிதைத் தொகுதிகளும் ஆகும். அவரது சில கவிதைகளின் மொழியாக்கும் முயற்சி இது. BANTAM BOOKS s6o G66ńfuĵLJLJ MAYAANGELOU: POEMS 616 fps
கவிதைத் தொகுதியிலிருந்து.
மொழி பெயர்ப்பு: யசோதை

Page 43
வா, வந்தென் குழந்தையாய் இரு
பெருஞ் சாலை பெரும் கார்களா நிறைந்திருக்கிற எங்குமில்லை (ஆனால்) அை போகின்றன வேகமா
ஆட்களே எரிகிற எதையும் புகைத்தபட சிலர் தம் வாழ்க்கைை மதுக் கிண்ணத்தைச் சுற் கட்டியுள்ளன நீயும் இருந்து யோசிக்கிறாய நீ எங்கு திரும்பப் போகிறாய் என எனக்கு விளங்கிவிட்டது வா. வந்தென் குழந்தையாய் இரு
நாளை உலகம் அழியப் போவதா சில தீர்க்கதரிசிகள் சொல்கிறார்க மற்றவர்களே
எங்களுக் இன்னும் இரண்டோ மூன்றோ கிழை இருப்பதாக சொல்கிறார்க மலர்கிற எல்லாவகையான திகில்களாலு பத்திரிகை நிறைந்திருக்கிறது நீயும் இருந்து யோசிக்கிறா நீ என்ன செய்யப் போகிறாய் என எனக்கு விளங்கிவிட்ட வந்து, என் குழந்தையாய் இரு

:
f
TT
ஏத்துறதும் கீழ கிடத்துறதும்
சான் பிரான்சிஸ்கோவில் தங்க கேற் இற்கு அருகவா நீளக் கால்களையுடைய பெட்டை ஒருத்தி இருக்கிறாள். எனக்குத் தேவையான சகலத்தையும் தான் தருவனெண்டு அவள் சொன்னாள். ஆனால் என்னால்தான் காத்திருக்க முடியேல்ல. நான் தொடங்கினன்: அவர்களை (வாகனத்தில) ஏத்துவன் கீழ கிடத்துவன் ஏத்துவன் கீழ கிடத்துவன் - பின் அடுத்த நகரை அடைவேன்
கண்ணே.
*பேர்மிங்காம் இல ஒரு அளவான மண்ணிறச்சி பசங்களா, அவள் ஆள் சின்னனும் வடிவும். ஆனா அவள் என்ன கட்டி வைக்க விரும்பேக்குள்ள என்ர ஆடைகளத் தூக்கிக்கொண்டு நான் தொடங்கினன்: அவர்கள காரில ஏத்துவன்.
கீழ கிடத்துவன் ஏத்துவன் -
கீழ கிடத்துவன் ஏத்துவன்
கீழ கிடத்துவன் (பின்) அடுத்த நகரை அடைவேன் கண்ணே.
மற்றது 43

Page 44
நான் அந்த இனிய °டெற்ருரைற் பெண்ணைச் சந்தித்தபோது எனது நேரம் வந்துவிட்டதென நினைத்தேன் ஆனால் திருமணத்திற்கு 'ஓம்' சொல்ல கொஞ்சம் முன், நான் ஓடவேண்டி இருக்கு என்றுவிட்டு தொடங்கினன்; அவர்கள காரில ஏத்துவன்
கீழ கிடத்துவன் ஏத்துவன்
கீழ கிடத்துவன் ஏத்துவன்
கீழ கிடத்துவன் அடுத்த நகரை அடைவேன் கண்ணே
அழகான முகத்தப் பற்றி நான் என்ன உணர்றன் என்றுறதுக்கு சொற்களில்லை ஆனா (ஒண்டில) நான் தங்கினா வேறொரு இடத்தில இருக்கிற இன்னொரு அழகான ஒன்றை இழந்திரக் கூடும் (அதனால) நான் தொடங்கினன்: அவர்களை (வாகனத்தில) ஏத்துவன்
கீழ கிடத்துவன ஏத்துவன்
கீழ கிடத்துவன் அடுத்த நகரை அடைவேன் கண்ணே.
மற்றது 44

மிருகத்தனமானவர்கள் பற்றி.
வரமாகக் கிடைக்கப்பட்டதாக அறியப்பட்ட வாழ்வின் அறியாமை, வாழ்வின் சுகம்.
வாழ்வின் ரசனை. தாயின் குழந்தை உறவின் போதை. குழந்தை விரல் ஸ்பரிசத்தின் மீதிருந்த கனவின் துளிர் அறுக்கும் வார்த்தைகளை வைத்திருக்கின்றனர் குழந்தையைக் கொல்லும் மனிதர்கள். எனது சிவந்த குருதியில் நிரம்பிய குழந்தையை கொன்று புணரத்துடிக்கும் பிசாசுகளாய் வார்த்தைகளைக் காவி என்மீது எறிகின்றனர். அச்சமூட்டும் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் எனது குழந்தையை மறைத்து வைக்கவேண்டியுள்ளது. எனது குழந்தை என் பாதி உடலை மரித்து உயிர்த்துள்ளது. எனது குழந்தை மீதான குற்றச்சாட்டுக்களை இனிமேல் என்மீது வீசு.
அதிதா

Page 45
மட்டக்களப்பில் சா
மூன்றாவது கண் இதழுக்கான பதில்
துண்(
சமூக
அன்ட
மதிப்
960)
용gLIT,
களுத
Ls J600T
Ցiեւ (
அதன்
சீரழிu
தங்க
களுதாவளையில் நாலாம் பறை குறிச்சியிலிருந்து ஒடுக்கப்பட்ட பயன்
மக்களின் சமூகநல ச5க அமைப்புக்கள் இணைந்து டுவது துண்டுப்பிரசுரம் ஒன்றை சமூக வெளியிட்டுள்ளது. சேவினை தீண்ட என்ற பெயரில் கோயிலுக்கும் தாழ்ல் மரணச் சடங்குகளுக்கும் ஏற்படு பறைமேளம் அடிக்க வரமாட்டோம் இத்ெ என்று அறிவிக்கும் இழிவு துண்டுப்பிரசுரம் அச்சகத்தின் LD[T6ნეს)] முன்னேற்றம் கருதி Llis 8 விளக்கமளித்துள்ளது. கல்வி இத்துண்டுப்பிரசுரத்தினைப் மதுவ பிரசுரித்த மட்டக்களப்பிலிருந்து கெட் வரும் மூன்றாவது கண் இவர் (ஆடி2003- மடல்3) என்னும் இதழ் கொல் அதற்கான தமது கருத்துப் எனே பகிர்வையும் வெளியிட்டுள்ளது. செய அவைகுறித்த எமது பார்வையைத் F6DC தருகிறோம். பிறர்
தயவ
g) Éik
செல்
மற்றது g5(Obad
&eps
காந்
ഖണf

தீயம்:
}ப்பிரசுரத்திலிருந்து.
நல அமைப்புக்கள் ஒன்றாய் இணைந்து விடுக்கும் உருக்கமானதும் ானதுமானதுமான வேண்டுகோள். புக்குரிய ஆலய பரிபாலன சபையோர்களே சமூக நல அபிவிருத்தி ப்புக்களே கெளரவ உறுப்பினர்களே!
ாவளை 4ம் குறிச்சியிலிருந்து தங்களின் கிராமத்திற்கு ஆலய ச் சடங்குகளுக்கு சேவினை செய்ய வருகின்ற சமூகத்தின் எதிர்கால கெளரவ தன்மான சமூக அபிவிருத்தியை மையமாகக் கொண்ட நல அமைப்புக்களாகிய நாங்கள் சேவினை என்ற போர்வையில் பும் சமூகச் சிதைவைத் தடுத்து சமூக சமரச முன்னேற்றம் பேண ளின் ஆதரவை வேண்டி நிற்கிறோம். மேளம் அடிப்பது தற்காலத்தின் தேவைக்கு அத்தியாவசியமான பாடுள்ள ஒரு செயற்பாடல்ல. இது சமூகத்தின் மேன்மையையோ சமத்துவத்தையோ புகழையோ ஈட்டுவதுமில்லை. மற்றவரால் மதிக்கப்ப மில்லை. மாறாக போதை தலைக்கேறிய கும்மாளக் கூத்தாக த்தை இழிவுபடுத்தும் செயலாக அமைவதோடு இதைச் செய்வோர் த்தகாதவராக மனித நேயமின்றி ஒதுக்கப்பட்டும் சாதி வேற்றுமை பு மனப்பாங்கு விதைக்கப்பட்டும் கல்வி பொருளாதார வீழ்ச்சியை த்துவதாகவே அமைந்துள்ளது. தாழிலில் ஈடுபடுவோர் விரைவில் மதுவுக்கு அடிமையாக்கப்பட்டு ான செயல்களில் இறங்குகின்றனர். இது சுற்றுப் புறச் சூழலுக்கும் வ சமூகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அத்தோடு ாலை செல்லும் மாணவர்களை இதில் ஈடுபடுத்துவதால் அவர்கள் யை இடைநிறுத்த வேண்டியவர்களாக நிர்ப்பந்திக்கப்பட்டு வலிந்து க்கு அடிமைப்படுத்தப்பட்டவர்களாக ஆக்கப்பட்ட சமூகத்தில் சீர் - துர்நடத்தை கொண்ட விசக்கும்பலாக மாற்றப்படுகின்னர். களால் இச் சமூகமே அவமானப்பட வேண்டிய நிலை எற்படுத்தப்பட்டுக் ண்டிருக்கிறது. வ இச்சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் மூடக் கொள்கை நிறைந்த iற்பாட்டிலிருந்து நீங்கி யதார்த்த உலகில் சமத்துவம் பேண வழி யுங்கள்.
பிள்ளை தலை தடவ தன் பிள்ளை தானே வளரும்.
செய்து இளம் சந்ததியினராகிய நாங்கள் அறிவித்ததை ஏற்று 5ள் கிராமத்திற்கு பறை மேளம் அடிப்பதற்காக எவரையும் அழைத்துச் ல வரவேண்டாம். அனுமதிக்கவும் வேண்டாம் என அன்பாய் அறியத் றோம்.
த்தின் விடிவிற்காக தங்கள் ஆதரவு மலரட்டும்.
தி சேவா இளைஞர் கழகம் மதி சனசமூக நிலையம் பகப் பிள்ளையார் முத்துமாரியம்மன் பரிபாலன சபை
மற்றது 45

Page 46
இந்தத் துண்டுப்பிரசுரம் குறித்து மூன்றாவது கண் இதழில் அத ( சி. ஜெயசங்கள்,து.கெளரீஸ்வரன்)இது குறித்து தமது கருத்து
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுதாவளை என்னும் ஊரில் காலம் காலமாக வாழ்ந்து வரும் பறைமேளம் வாசிப்பதை தமது தொழிலாகக் கொண்ட சமூகத்தவரின் இளந் தலைமுறையினர் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பறை மேளம் வாசிப்பதற்குத் தடை விதித்துள்ளதுடன் இச்செய்கைக்கு எதிராக பரின் வரும் துணி டுப் பிரசுரத் தனையும் வெளியிட்டுள்ளார்கள். இளந் தலைமுறையினரின் இத்தகைய செயற்பாடு குறித்து எமது கருத்துக்களை மூன்றாவது கண் உள்ளுர் அறவுச் செயற்பாட்டுக் குழுவினராகிய நாம் இம்மடலில் தெரிவித்துக் கொள்வதுடன் மேற்படி விடையம் சம்பந்தமாக வாசகர் களாகிய உங்கள் கருத்துக் களையும் எதிர்பார்த்துள்ளோம். தமிழர் சமூகம் சாதி, தொழில் வர்க்கம், பிரதேசம், பால் வயது மதம் எனப் பல்வேறு வேறுபாடுகளுடாக ஏற்றத் தாழ்வுகளினுடாக கட்டமைக்கப்பட்ட சமூகமாக விளங்கி வருகின்றது. இத்தகைய வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் கால ஓட்டத்தில் ஒவ்வொரு கட்டங்களிலும் மனிதர்களாலேயே உருவாக்கப்பட்டு அர்த்தம் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது என்பது பிரதான விடயமாகும். எனவே இயற்கையில் இத்தகைய வேறுபாடுகளோ ஏற்றத்தாழ்வுகளோ இன்றி வாழ்ந்த மனிதர் களிடையே கால ஓட்டத்தில் மனிதரே உருவாக்கிய ஏற்றத் தாழ்வுகளை மனிதர்களே மாற்ற வேண்டியது முக்கிய விடய மாகும். எதுவும் நிலையானவை அல்ல அவை மாறவேண்டி யவை முக்கியமாக இவை மனிதராலேயே மாற்றப்பட வேண்டியவை.
இவ்வாறு எமது சமூகத்தில் சாதி.பால் வர்க்கம் பிரதேசம்,மதம், வயது எனப் பல்வேறு வகையில் நிலவிவரும் வேறுபாடுகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் இருப்பதனை அங்கீகரித்தல் என்பது மானுடநேயத்திற்கு முரணான சமூக முரண்பாடுகளுக்கும் அழிவுகளுக்குமே வழிவகுக்கும் என்பதை இன்றைய வரலாற்றின் யதார்த்த அனுபவங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
இத்தகைய நிலையில் எம்மிடையே உள்ள வேறுபாடுகளிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகளை இல்லாதுகளையும் செயற்பாடாக வேறுபாடுகளை வேற்றுமையான அடையாளங்களை மறந்து கைவிட்டு பொது அடையாளத்திற்கு அல்லது மாற்று அடையாளங்களை உருவாக்கிக் கொள்ளுதல் என்பது தீர்வாக அமையாது என்பதனை நாம் பிரதானமாக கவனத்தில் எடுத்தல் வேண்டும். குறிப்பாக சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் உள்ள நிலையில் தாழ்ந்த சாதியினர் என்போர் தமது சாதிய அடையாளங்களை துறந்து இன்னொரு சாதியின் அடையாளத்திற்குள் தம்மை போர்த்திக் கொள்வது என்பது ஏற்கனவே இருந்த ஏற்றத்தாழ்வுகளை விடவும் ஒரு சமூகத்தின் அடையாளத்தையே இல்லாதொழிக்கும் மிகப்பெரும் வன்முறையாக அமைவது குறிப்பிட வேண்டியதாகும்.
இத்துடன் தாழ்ந்த சாதி என்பவர் தமது மெலெழுந்தவாரியான அடையாளங்களை கைவிடல், துறத்தல் என்பது உண்மையில் அச்சாதியின் அடையாளத்தை இல்லாது ஒழித்து சமத்துவ நிலையை உருவாக்கிவிடும் என்பது குழந்தைத்தனமான எண்ணமே என்பதில் தவறில்லை.எமது சமுதாயத்தில் ஒரு மனிதர் தனது சாதி அடையாளங்களை பேணிவருகின்றாரோ இல்லையோ எப்படியாவது அவர் என்ன
மற்றது 46

* ஆசிரியர் குழுவாகிய உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக் குழு $களைப் பின் வருமாறு பதிவு செய்துள்ளது.
சாதியைச் சேர்ந்தவர் என்பது தோலுரிக் கப்பட்டு கண்டுகொள்ளப்பட்டிருப்பதனை நாம் யதார்த்த பூர்வமாக அறியமுடியும். எனவே ஒரு மனிதர் தனது சாதிய அடையாளங்களை அதாவது தொழில் முறைகளை மறைத்துக் கொள்ள முற்படுவது என்பத அவர்களது சாதிய அடக்கு முறையை இல்லா தொழிப்பதற்கான தீர்வாகாது என்பது நிரூபணமாகிறது.
இத்தகைய பின்புலத்தில் பல்வேறு வித்தியாசங்கள் வேற்றுமைகளுடன் விளங்கும் நமது சமூகத்தில் ஒவ்வொரு சமூகத்தவரும் தமது அடையாளங்களை மறைக்காமல் தமது தொழில் சார்ந்த சாதிய அடையாளங்களை விட்டுக் கொடுக்காமல் இழக்காமல் தமது அடையாளங்களின் தனித்துவங்களைப் பேணியவாறு சுயமரியாதையுடன் வாழ வேணி டியது அவசியமானது என்பதுடன் இந்தப் பன்மைத்துவமான வேறுபாடுகளிடையே எவ்வித ஏற்றத் தாழ்வுகள் இருத்தல் கூடாது என்பதையும் வலியுறுத்தி பன்மைத்துவமான அடையாளங்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் ஒவ்வொரு சமூகப் பிரிவினரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒருவருக் கொருவர் சமமானவர்கள். ஏற்றத்தாழ்வற்றவர்கள் என்பதனை நிலை நிறுத்தும் கருத்தியல் ரீதியான நடைமுறைகளை உருவாக்கும் நோக்கிலேயே உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினராகிய நாம் தெளிவான சிந்தனையுடன் செயற்பட்டுவருகின்றோம். மேற்படி பன்மத்துவங்களை அங்கீகரிக்கும் ஏற்றத்தாழ்வற்ற சமுதாய முறையினையே இன்று உலகம் பூராகவும் முக்கிய இடம் பெற்று வரும் ஓரங்கட்டப்பட்டோர் பற்றிய பார்வை தலித்துக்கள் பற்றி பார்வைகளின் அடிப்படைக் கருத்தாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன என்பது இவ்விடத்தில் குறிப்பிடவேண்டியது. மேற்படியான யதார்த்த அனுபவங்களின் பின் புலத்தில் நின்று இந்தத் துண்டுப் பிரசுரத்தில் வலியுறுத்தப்படும் விடையங்களை நோக்கும் போது பறை மேளம் வாசிப்பதை விடுத்தால் அச்சமூகத்தின் மீதான அடக்குமுறைகள் பாரபட்சங்கள் தீங்கிவிடும்என்று எள்ளளவேனும் நம்ப முடியாது. தமது அடையாளமான பறை மேளத்தைக் கைவிட்டு வாழும் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தனது சாதி இனங்காணப்பட்டு தாக்கப்படுவார் என்பது சொல்லித் தெரியவேண்டியது ஒன்றல்ல. )ாறாக அடக்கு முறைகளுக்குப் பயந்து மாயையான மத்துவத்தை எதிர்பார்த்து தமது அடையாளங்களை இழந்து பாழ முற்படுதல் என்பது அச்சமூகத்தவரின் ஒவ்வொரு >னிதர்களின் சுய பலத்தையும் ஆழுமையையும் அடியோடு இல்லாதொழித்துவிட்டு இரண்டும் கெட்டான் நிலையில் 3த்தளிக்கும் திரிசங்கு நிலைக்கே அச்சமூகத்தினைச் ார்ந்தஒவ்வொரு மனிதருக்கும் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் ன்பது நிட்சயமானது. லுத்தோடு அக் கடிதத்தில் கூறப்பட்டபடி பறைமேளம் ாசிப்பவர்களால் சமூகத்தில் மதுப் பழக்கம் உருவாகிறது, 5ழந்தைகள் சிறுவயதிலேயே மதுவருந்தப் பழகிவிடுகிறார்கள் ன்பதும் ஏற்கமுடியாத கருத்தாகவேயுள்ளது. மது அருந்துவது ன்பது இன்று எமது சமுதாயத்தின் பொதுவான பிரச்சனையாக கல மட்டத்திலும் நிலவி வரும்போது தனியே பறைமேளக் ாரர்களிடம் மட்டும் இருக்கிறது எனக்கூறுவது பொது

Page 47
நியாயமற்ற கூற்றாகவே இருக்கிறது.
இத்துடன் பறைமேளத்தினைக் காலம் கால பேணிவரும் கலைஞர்களைக் காணும்போது அவர் முக்கியமானவர்கள் தொழிலுக்காகச் செய்தல் என்ப மேலாக கலை அழகியல் உணர்வினை அதிகம் உட்ெ அனுபவத்துடன் அதில் லயித்தவர்களாகவே மி பண்புள்ளவர்களாக தமது கலைத் தொழிலைப் பேணிவரு அறிய முடியும்.
ஆகவே இன்று தமிழ் அடையாளம் பற்றியும் த தொன்மை பற்றியும் பேசமுற்படும் நாம் வரலாற்று தொல்ெ ஆராய்ச்சிகளின்படியும் மானுடவியல் சமூகவியல் ஆய்வு படியும் தமிழர் சமூகத்தின் பூர்விகம் பறையர் சமூகத்திலி ஆரம்பமாகியுள்ளது என்ற தற்கால ஆராய்ச்சி உண்பை மனதில் இருத்திக் கொண்டு பறையர் சமூகத்தினர் அடையாளம் இழக்காத வகையில் மனிதர்கள் என்ற வன தமது தனித்துவங்களைப் பேணியபடி சுயமரியாதைய சுயபலங்களுடனும் வாழ்வதற்கான கருத்தியல் நிலையின செயற்பாட்டு முறைகளையும் உருவாக்குவது அவசிய குறிப்பாக தமிழ் அடையாளம் என்றும், தமிழரின் பாரம் கலைகள் என்றும் கூறியபடி இக்கலைகளை அழியாது வேண்டும் என வெறும் வாய்ப் பேச்சாக மட்டும் செ கொண்டிருக்கும் நாம் உண்மையில் எந்தளவிற்கு இது ( நடைமுறை ரீதியில் சாத்தியப்படக்கூடிய ஆக்க பூர் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்பது பற்றி நாமே கேள்வி கேட்க வேண்டியுள்ளது.
அதாவது ஒரு புறம் பறை மேளக் கலையைப் எமது தனித்துவத்தைக் காக்க வேணும் என்று கூறிக்ெ மறுபுறம் அதைப் பேணிவரும் சமூகத்தவரை இழிவுப வாழ்க்கை முறைகளை அங்கீகரித்துக் கொண்டிருக்கின் இவ்வாறு படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோயில் எ நம்மிற் பலர் ஈடுபடுவதன் விளைவுதான் மேற்படி தலைமுறையினரது செயற்பாட்டிற்கு அடிப்பை இருக்கின்றது என்கின்ற கசப்பான உண்மையை அனைவரும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே மேற்படி துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட முடிவிற்கு அச் சமூகத்தவரின் இளந் தலைமுறை வந்தமைக் கான பொறுப்பாளிகள் ஒவ்வொரு பிரசைகளுமாவர் என்பதைக் கருத்திற்கொண்டு எமது சமூகத்தின் பன்மைத்துவமான அடையாளங்கள் உயர்ந்தது, தாழ்ந்தது, மேலானது, கீழானது மனிதத்துவத்திற்கு முரணாக நோக்கப்படாது ப பன் மைத்துவமான அடையாளங் கள் அனை வித்தியாசங்களாக, சமத்துவமாகப் பார்க்கப்படும், பார் மானுட நேயம் கொண்ட கருத்தியலை நடைமுறைக்கு ெ வர வேண்டும்.
இத்தகைய கருத்தியல் நடைமுறைகள் இடம் போது மேற்படி கடிதங்களோ பிரசுரங்களோ வரு இடமிருக்காது என்பது எமது அசையாத நம்பிக்கைய
சி.ஜெயசங்கள் து. கெளரிஸ்வரன்
冰冰来
மேற்படி துண்டுப் பிரசுரத்தினையும் அதற்கான பதில் க எழுதியிருக்கும், தம்மை உள்ளுர் அறிவுச் செயற்ட குழுவாக இனங்காட்டும் இந்த மூன்றாவது

OLDT3b)
தற்கும் காண்ட குெந்த நவதை
தமிழின் பாருள் புகளின் ருந்தே
6)
தமது கையில் |-g)b 060lԱլլք, LDFT5b. பரியக்
காக்க ால்லிக் குறித்த
6D6
6lb60)LD
பேணி காண்டு டுத்தும் (8gTub. ன்றபடி இளந்
| Ա | |T 85 நாம்
ட்டுள்ள யினர் தமிழ் தமிழர்
JT6LD என்று
மாறாக த் தும் க்கின்ற காண்டு
பெறும் வதற்கு ாகும்.
ட்டுரை ாட்டுக் கண்
இதழாசிரியர்களின் பார்வையையும் முன்நிறுத்தி மற்றது இதழ் சார்பாக நமது கருத்துரையை முன்வைக்கிறோம்.
மூன்றாவது கண் இதழாசிரியர்கள் மேற்படி துண்டுப் பிரசுரத்தினையோ அல்லது அவர்களது உணர்வுகளையோ புரிந்து கொள்ள முடியாமல், வழமையான பொதுப் புத்தி மட்டம் சார்ந்த கருத்து நிலையில் இருந்து இம்மியும் பிசகாது இப்பிரச்சனையைப் பார்த்துள்ளார்கள். இவர்களின் சிந்தனையாக, எண்ணக்கருவாக, பொதுவாக எல்லா வரிகளிலும் அழுத்தமாகி மையக்கருத்தாய் இருப்பது, பறையர்கள் பறையடித்தலைக் கைவிடக் கூடாது, நாங்கள் உங்களை மனிசராக மதிக்கிறோம், உங்கள் தொழில் பறை அடிப்பதுவே, நீங்கள் காலம் பூராவும் பறையை அடியுங்கள். என்பதுவே. இத்துண்டுப்பிரசுரத்தில் உள்ள இளம் சந்ததியினரின் எல்லாவகையான கோரிக்கைகளும் மிகக் கவனமாகக் காயடிக்கப்பட்டு வேறு வேறு கோணத்தில் பதில் சொல்லி திசை திருப்பியுள்ளார்கள்.
குறிப்பாக சாதி அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் உள்ள நிலையில் தாழ்ந்த சாதியினர் என்போர் தமது சாதிய அடையாளங்களை துறந்து இன்னொரு சாதியின் அடையாளத்திற்குள் தம்மை போர்த்திக் கொள்வது என்பது ஏற்கனவே இருந்த ஏற்றத்தாழ்வுகளை விடவும் ஒரு சமூகத்தின் அடையாளத்தையே இல்லாதொழிக்கும் மிகப்பெரும் வன்முறையாக அமைவது குறிப்பிட வேண்டியதாகும் என்கிறார்கள். ஒரு மனிதர் தனது சாதிய அடையாளங்களை அதாவது தொழில்முறைகளை மறைத்துக் கொள்ள முற்படுவது என்பது அவர்களது சாதிய அடக்கு முறையை இல்லாதொழிப்பதற்கான தீர்வாகாது என்பது நிரூபணமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள். இங்கே இவர்கள் சொல்லும் வன்முறையற்ற சமூக அடையாளம் எதுவாக இருக்கிறது? பறையர்கள் பறையை அடித்துக் கொண்டு, அல்லது தாழ்த்தப்பட்ட மக்கள் தாம் செய்து வரும் தொழிலைச் செய்து கொண்டு எவ்வித சுய சிந்தனையோ கல்வியறிவோ இல்லாது ஒருவித எதிர்ப்புணர்வும் இன்றி ஆதிக்க சாதியினர் சொல்லுகின்ற எல்லா அடிமாட்டு வேலைகளுக்கும் ஆமாய் போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தால் அது வன்முறையற்ற சமூகமாக இருக்கும் என்பது தானே, இவர்களது கோரிக்கை. துண்டுப்பிரசுரம் மிகத் தெளிவான முறையில் தமது சமூப் பிரச்சனைகளை முன்னிறுத்தியுள்ளது. அவர்கள் தமது சாதிய அடையாளமான பறை அடித்தலைக் கைவிடுதல் என்பதற்கூடாக சமூக முன்னேற்றம் பற்றியும் சமூகப் பாதுகாப்புப் பற்றியும் அக்கறைப் படுவதற்கப்பால் வேறு ஒன்றையும் கூற வரவில்லை. அந்த அக்கறை நிலை கொஞ்சமும் இன்றி ஆதிக்க சாதிக் கருத்து நிலையிலிருந்து தமது கருத்தை முன்வைத்துள்ளார்கள். அதைவிட ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மனிதர்கள் தாம் ஒடுக்கப்படும். நிலையிலிருந்து தப்பித்தலுக்காக அதை நிலை நிறுத்தும் தொழிலைக் கைவிடுவது என்பதும் அதனை மறுப்பது என்பதும் ஏன் இவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கிறது? பறை மேளம் வாசிப்பதை விடுத்தால் அச்சமூகத்தின் மீதான
மற்றது 47

Page 48
அடக்குமுறைகள் பாரபட்சங்கள் நீங்கிவிடும் என்று எள்ளளவேனும் நம்ப முடியாது. தமது அடையாளமான பறை மேளத்தைக் கைவிட்டு வாழும் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் தனது சாதி இனங்காணப்பட்டு தாக்கப்படுவார் என்பது சொல்லித் தெரியவேண்டியது ஒன்றல்ல. என்கிறார்கள். இங்கே அறிவுச் செயற்பாட்டுக் குழு வலியுறுத்தும் முக்கியமான விடையம் எது? பறையர்கள் பறை மேளம் அடிப்பதைக் கைவிடக் கூடாது. அப்படி நீ கைவிட்டு ஒதுங்கி னாலும் உன் சாதி அழியாது. பறையைக் கை விட்டாலும் நீ பறையர் சமூகம் தான்.அதனால் பறை மேளம் அடிப்பதைக் கைவிடாதே என்றுதானே இவர்கள் வலியுறுத்துகிறார்கள். மது அருந்துவது என்பது இன்று எமது சமுதாயத்தின் பொதுவான பிரச்சனையாக சகல மட்டத்திலும் நிலவி வரும்போது தனியே பறைமேளக்காரர்களிடம் மட்டும் இருக்கிறது எனக்கூறுவது பொது நியாயமற்ற கூற்றாகவே இருக்கிறது என்கிறார்கள். இது ஒரு அப்பட்டமான சாதித் திமிருடன் கூறப்படும் கருத்து. பறை மேளம் அடிப்பதற்காகச் செல்பவர்கள் எவ்வளவு இலகுவாக மதுவிற்கு அடிமையாகிறார்கள் என்பது நாம் கண்டு அனுபவித்தது. பொதுவாக ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகத்தில் இருக்கும் அசுத்தமான வேலைகளைச் செய்வதற்கு நிர்ப்பந்திக் கப்பட்டவர்கள் மலம் அள்ளுதல், செத்த பிணத்திற்கு சவரம் செய்தல், அழுக்குத் துணிதோய்த்தல், செத்தவர்களின் வீட்டு வாசலில் இருந்து 34 நாட்கள் மேளம் அடித்தல்) இந்தத் தொழில்களைச் செய்யும் போது உச்ச போதையில் தானே இருக்கவேண்டும். இதைவிட பாடசாலை செல்லும் சிறுவர்கள் பொதுவாக இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுவதால் இளவயதிலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். உயர்சாதிக்காரர்களால் குடிப்பழக்கத்திற்கு உட்படுத்தப் படுகிறார்கள். இதனால் அவர்களது கல்வி பாழடிக்கப் படுகிறது. இந்த அப்பட்டமான உண்மையை உள்ளுர் அறிவுச் செயற்பாட்டுக்குழு கண்டுகொள்ளாது இருப்பது என்பது அவர்களின் சிந்தனை உயர்சாதி மனோபாவம் சார்ந்து இருப்பதையே காட்டுகிறது. பறைமேளத்தினைக் காலம் காலமாகப் பேணிவரும் கலைஞர் களைக் காணும்போது அவர்களில் முக்கியமானவர்கள் தொழிலுக்காகச் செய்தல் என்பதற்கும் மேலாக கலை அழகியல் உணர்வினை அதிகம் உட்கொண்ட அனுபவத்து டன் அதில் லயித்தவர்களாகவே மிகுந்த பண்புள்ளவர்களாக தமது கலைத் தொழிலைப் பேணிவருவதை அறிய முடியும். இங்கே பறை மேளம் அடிப்பவர்கள் கலைஞர்கள், பறைமே ளம் ஒருகலைச் சாதனம், அதற்கு ஒரு அழகியல் இருப்பது எல்லாமே உண்மைதான். ஆனால் அதைஅடித்து வருபவர் கள் தாங்கள் அதற்காகவே அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று உணரும் போது, அதிலிருந்து விடுபட எண்ணும் போது அந்த உணர்வை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பறை மேளம் காக்கப்படவேண்டும் அழியவிடக்கூடாது எல்லாம் உண்மை தான். அதனை சமூகத்தின் சகல தளத்தி லும் பாதுகாக்க முன்வரவேண்டும். சகல தரப்பினரும்
ட்பழகி தாங்கள் தாங்கள் தங்களது ஊரின் செத்தவீட்டு மற்றது 48
6

முற்றங்களில் இருந்து அடிக்க முன்வரவேண்டும். தமது பிள்ளைகளுைக்கும் பழக்கவேண்டும். பாடசாலையில் கல்வித்திட்டத்தில் பறைமேளம் பழகுவதை கட்டாய பாடமாக்க வேண்டும். அதன் முதன்மை கருதி திருமண வீடுகளிலும் தமது கொண்டாட்ட தினங்களிலும் பாவனைக் குட்படுத்த வேண்டும். அதைவிடுத்து நீதான் அடிக்கவேண்டும். அதிலிருந்து ஒதுங்குதல் கூடாது. ஒதுங்கினாலும் சாதி அழியாது என்று பூச்சண்டி காட்டக் கூடாது. இது வெறும் Fாதியத் திமிர். அதைவிட குழந்தைகள் சின்னவயதில் செத்தவீடுகளுக்கு பறைளேம் அடிக்க வருவதால் குடியில் மூழ்கி கல்வியில் பாழாய்ப் போகிறார்கள் என்று துண்டுப்பிரசுரத்தில் மிகவும் 5வலைப்பட்டுச் சொல்லியுள்ள பிரச்சனைக்கு இவர்கள் பதில் சொல்லாமல் மழுப்பியுள்ளார்கள். சிறுவர்களின் குடிப்பழக்கத்தைப் பொதுவாகக் காட்டிக் காய் வெட்டியுள் ார்கள்.
இறுதியாக,
எமது தமிழர் சமூகத்தின் பன்மைத்துவமான அடையாளங்கள் யாவும் உயர்ந்தது, தாழ்ந்தது, மேலானது, ழோனது என்று மனிதத்துவத்திற்கு முரணாக நோக்கப்படாது )ாறாக பன்மைத்துவமான அடையாளங்கள் அனைத்தும் வித்தியாசங்களாக, சமத்துவமாகப் பார்க்கப்படும், பார்க்கின்ற )ானுட நேயம் கொண்ட கருத்தியலை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இத்தகைய கருத்தியல் நடைமுறைகள் இடம் பெறும் போது மேற்படி கடிதங்களோ பிரசுரங்களோ வருவதற்கு இடமிருக்காது என்பது எமது அசையாத நம்பிக்கையாகும். என்று இந்த அறிவுச் செயற்பாட்டுக்குழு குறிப்பிட்டதிலிருந்து இவர்களுக்கு இப்படியான எதிர்ப்புக் குரல்கள் வெளிவருவது என்பது ற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது என்பது தெளிவாகிறது. ழன்றாவது கண் அறிவுச் செயற்பாட்டுக்குழுவின் இத்தகைய வளிப்பாட்டை மற்றது' இதழ் வன்மையாகக் கண்டிக் கின்றது. தாழ்த்தப்பட்டவர்கள் தமது அறிதலில் இருந்து மது எதிர்ப்புணர்வை வெளிக்கொண்டு வருவது, சமூகத்தின் அடையாளப்படுத்தப்பட்ட சாதிப்படிநிலைகளை உயர்சாதிக் ான சேவை என்ற கழிசடை மனோநிலையை கேள்விக் நள்ளாக்குவது என்பன இன்று முன்னெடுக்க வேண்டிய தான்று. அது எந்த நிலையிலாயினும் சரி. இலக்கிய படிவிலோ நாடக வடிவிலோ அல்லது துண்டுப்பிரசுர படிவிலோ இயலுமானவரை எதிர்ப்புணர்வை வெளிக் |காண்டு வரவேண்டும். இன்று இந்த இளைஞர்களின் துண்டுப்பிரசுரத்தினை முன்னெடுத்து அதற்கான முழு ஆதரவையும் வழங்கி அவர்கள் நிலையிலிருந்து பாராட்டத்தைத் தொடங்க வேண்டும். இதற்கூடாக கடந்த காலத்தில் இதே களுதாவளையில்தான் வரத் தொழிலாளிகள் தாங்கள் இறந்த பிணங்களுக்கு }னிச் சவரம் செய்ய வரமாட்டோம் என்று கூறியிருந்ததும் வனத்தில் கொள்ள வேண்டும்.

Page 49
புலம் பெயர்ந்தோர் கவிதை தொகுப்பாளருக்கு ஒரு கடிதம்
அன்புள்ள ப.திருநாவுக்கரசு ஐயா அவர்களுக்கு, நாம் ஆ நீங்கள் எம் அனைவர் மீதும் அக்கறைப்பட்டு எட நூலை உங்கள் நிழல் வெளியீடு மூலம் வெளியிட்டி விடிவெள்ளியாகவும் நம்மீது அக்கறைப்படும் ஒரு ஜீவன் எ6 அவர்களையும் அவர்கள் துன்பங்களையும் துடைத்து நம்புகிறார்கள்.
ஆனால் உங்கள் இந்தத் தொகுப்பு கையில் இதுபற்றி பேசும் போதோ அல்லது எழுதும் போதோ கோ உங்களுக்கு இந்தக் கடிதத்தின் மூலம் தெரியப்படுத்தல புலம் பெயர்ந்தோர் கவிதைகள் என்று ெ மொண்ணைத்தனமாக்கிய செயல். ஏனெனில் இப்படி தொகுக்கப்பட்டிருக்கும் பல எழுத்தாளர்களுக்குத் தெ எழுதியிருக்கிறார்கள் என்றும் உங்களுக்குத் தெரியாது. இ தெரிவு செய்து வெளியிட்டிருப்பது பெரிய அவமானமாகு பணம் சம்பாதித்தீர்கள் என்று எம்மால் ஓரளவுக்கேனும் இப்படியிருக்க புலம் பெயர் எழுத்துக்கள் புலம்பெயர்ந்தவர்களது எழுத்துக்கள் எது என்பதை, நாம் ஆண்டு தொடக்கம் கவனமாகப் படித்துக் கொண்டு வரு தொகுப்புக்கள் எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனா விழுமியங்களையும் காயடித்துவிட்டு, மிகப்பாதுகாப்பாக நீந்தி புலம்பெயர்நத சூழலில் இருந்து பலர் தரமான கிடைக்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும் நீங்க அத்தனை இதழ்களிலும் பல தரமான கவிதைகள் அதே முடியும். ஆனால் அவற்றை வேண்டுமென்றே நீங்கள் த அழுகையும் ஒப்பாரியும் அல்லது ஒவ்வாத நாட்டு வாழ்வு என்று காட்ட. இதை எள்ளளவும் புரிந்து கொள்ள முடி போட்டு ஒப்பாரி வைக்கிறீர்கள். இந்தக் கேணைத்தனமான மேற்படி செயற்பாடுகளால்தான் நமது உணர்வுகளும் எதிர் தளத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது.
இங்குள்ள பல நண்பர்களிடம் உங்கள் களவ செய்து விட்டார் அவரை மன்னித்து விடும்’ என்றே எல்ே அரசர் சொல்வாராகில் எங்கேயேனும் எழுதவும். அதன்
அதைவிடக் கடைசியாக ஒரு விடையம். தொகுக்கும் ஐடியா இருப்பதாக முன்னுரையில் சொல் இருந்தால்
பல்லாயிரம் மைலுக்கு அப்பால இருக்கண்ணு ஏதாவது துரோகம் பண்ண நினெச்சே தேவடியா நாயே ஆள் வைச்சி தீத்துக் கட்டிடுவேன் ஜாக்கிரதை பதிலெழுதவும்.
(சங்கராபரணி)
அன்புடன் கற்சுறா

கள்
அனைவரும் மிகவும் நலம் உங்கள் நலமறிய ஆவல்.
மக்கான பரிந்துரைப்பாக நீங்கள் புலம்பெயர்ந்தோர் கவிதைகள் எனும் ருக்கிறீர்கள். நம்மில் பலர் புல்லரித்துப்போயுள்ளனர். நமக்கான ன்றும் உங்கள் மீது அளவுகடந்த ஒரு பாசம் கொண்டு அலைகிறார்கள். இனி வரும் காலங்களில் தமக்கு நல்வாழ்வு அளிப்பீர் என்றும்
கிடைத்தவுடன் மிகவும் கொதிப்படைந்து போனவர்கள் நாங்கள். பம் உள்மனதில் பற்றிக் கொண்டு எழும்புகிறது. இதுபற்றி கொஞ்சம் ாம் என்று நினைக்கிறோம். பெயரிட்ட உங்கள் கவிதைத் தொகுப்பு எங்களை மிகவும் ஒரு தொகுப்பு ஒன்று வரப் போகின்றது என்று இதில் கவிதை நரியாது. இதில் எழுதிய எழுத்தாளர்கள் எத்தனை கவிதைகள் iப்படியிருக்க எவ்வித அறிவித்தலும் இல்லாது எங்கள் கவிதைகளைத் ம். இப்படி மானம் கெட்ட வேலை செய்து எங்கள் மூலம் எவ்வளவு கணக்கிட முடியும். அதுதான் உங்கள் நோக்கமும்.
மீது உங்களுக்கு அக்கறை என்பது பொய்தானே. ஏனெனில் எதை முன்நிறுத்துகிறோம் என்பதை நீங்கள் அறியாதவரல்ல. 1987ம் நவதாக எழுதியிருக்கிறீர்கள். நம்மிடம் இருந்து வந்த சஞ்சிகைகள் ல் நீங்களோ அவற்றிலிருந்து எமக்கான எழுத்துப் போரின் அத்தனை வாய் நனையாமல் நக்கி எடுத்த கவிதைகளைப் பிரசுரித்திருக்கிறீர்கள். கவிதைகள் எழுதியிருக்கிறாாகள். சரி அவைதான் உங்களுக்குக் ள் தொகுத்த தொகுப்பிற்காக தெரிவு செய்த கவிதைகள் எடுத்த கவிஞர்களால் எழுதப்பட்டுள்ளது. அதற்கு பல உதாரணம் காட்ட விர்த்திருக்கிறீர்கள். இதற்கான உங்கள் அரசியல் என்ன? வெறும் ம் சொந்த நாட்டை இழந்த துயரமும் மட்டும் இல்லை, எமது வாழ்வு யாது போன நீங்கள் எமக்காக அழுது எம்மைத் தூக்கித் தோளில் செயலை யாரிடம் கற்றிர்கள் ஐயா? உங்களைப் போன்றவர்களின் க்குரலும் மறைக்கப்பட்டு நமது இலக்கியச் சூழல் மிகவும் மோசமான
ாணித்தனம் பற்றி குறைப்பட்டுக் கொண்ட போது ‘அவர் அறியாமல் லோரும் சொல்கிறார்கள். “இல்லை அறிந்து தான் செய்தேன்’ என்று பின் பார்க்கலாம்.
மேலும் நம்மவர்களது சிறுகதைகள் கட்டுரைகள் எல்லாவற்றையும் லியுள்ளிகள் அப்படி ஏதும் வில்லங்கமான விடையம் செய்வதாக
வெளியீடு:
நிழல் 31/48 இராணி அண்ணா நகள் கலைஞர் நகள் சென்னை- 600 078
மற்றது 49

Page 50
கற்சுறா கவிதைகள்
மறைக்கப்பட்ட ஆழ் மனதின் இருட்டறையில் நிகழ்த்தப்படும் எண்ணற்ற படுகொலைக் கனவுகளை நாம் செயலற்ற வெற்றுச் செயற்பாடாய் அல்லது வெறும் கனவுலகச் சிந்தனையாய் அர்த்த மற்றதாக்குவதன் மூலம் எம்மிலிருந்து எதுவித வன்முறையும் நிகழாத வண்ணம் காப்பாற்றப்படுகிறோம். மறு முனையில் வெளியுலகின் அதிபயங்கரப் படுகொலைக்கும் உச்சக்கட்டச் சித்திரவதைக்கும் ஒவ்வொரு துளியாய்த் துணையிருக்கிறோம் என்பதை நினைப்பதில்லை. பிணங்களின் நடுவில் பிறந்து பிணங்களின் நடுவில் தூங்கும் குழந்தைகளாய் நமது காலம் கழிக்கப்படுவதையிட்டு நாம் ஒரு போதும் கவலைப்படுவதில்லை. மரணத்தை இரசிப்பதும் மரணத்துக்காய் வாழ்வதும் கவிதையாய் இருப்பது போல் மரணத்தை வெறுப்பதும் மரணத்தைக் கொல்வதும் கவிதையாய் இருக்கிறது. இக்கவிதைகள் மரணத்தின் இருவேறுபட்ட புலர் நிலையிலிருந்து உரையாடுகிறது.
GuuU
அதற்
DL6) எனக்கு வாழ்ை
9 (56) In பதிலை 6ïaFfi6nol உச்சக்
மற்றது 50

ர்க்கப்பட முடியாத மொழியும் 3குள்ளான இரண்டு கவிதைகளும்
O)6)) (3LDITBib
ன் பன்முக வெளியில் பிரையாசைப்பட்டுப் பறந்து திரியும் ள் உறவுகளின் கொடி படரச் சிக்குண்ட வார்த்தைகளில் வ இழந்து கொண்டிருந்தேன். எனது வார்த்தைகளால் ன கேள்விகளுக்கு லினோவிடா எப்போதும் ஒரு சரியான த் தந்ததில்லை. உறவற்ற, உறவை பொய்ப்பித்த ஒரு ப் பெருஞ்சுழியில் அலைதலுற்று தனக்கான உறவின் கட்ட நம்பிக்கையில் மிகுதி அத்தனை உறவின் மீதும்
ச் சொல்லால் பேராணி ஒன்றை அறைந்தாள். ன் உச்சமெனப் போற்றும்
ஒழுக்கம் கரைந்து யோனியில் வழிகிறது. டைய தீண்டுதலில் திளைத்து றையின் மோக வாசல் வரை ாடு ஓடிவரும் எனக்கு யாய்ப் புணர்வது எப்படி என்பதைச் சொல். ாய்ச் சுற்றி ஊர்ந்து வரும் உன் கைகள் ார்புக்குள் நீந்தும் சிலுவையில் தரிக்கிறது. ஒன்றுமில்லை ல் அறையப்பட்ட சிலுவை என்று நான் சொன்னதும்
ஒழுக்கம் ஒரு முறை உன்னைச் சுருக்கியது. க்கப்பட்ட வாழ்வில் க்கப்பட்ட புனிதங்களுடன் 5ள்ளும் உனக்கு டைய கலவிக் கூச்சல் இடைஞ்சலாய் எப்போதும் ட்டும். af6060Lull'LT6ft.
பிடாவுக்கு வயது அப்போது பன்னிரண்டு இருக்கும் அவளை ார்த்த போது பாரீஸ் நகருக்கும் அவளுக்கும்
த் தொடர்புமற்ற ஒரு சின்னஞ் சிறுமியாக யாரோ ஒரு பனின் கண்காணிப்பில் தெருவோரம் கீறிய சதுரக் ளுக்குள் கால்களை விரித்துப் பாய்ந்து பாய்ந்து ாடுபவளாகவும் அதற்குள்ளே வாழ்பவளாகவும் இருந்தாள். ஆரம்ப நாட்களில் தனது உணவுக்குரிய பிரச்சனைகளை பதிலீடைத் தேடுவதில் அதிகம் அவள் சிந்தித்ததாகத் பில்லை. கை நீட்டிப் பிச்சை கேட்பது, கிடைக்காத போது

Page 51
கடைகளில் புகுந்து சாப்பிடுவது என்பதற்கப்பால் அவ குளிர் மட்டுமே கொஞ்சம் கரைச்சல் கொடுப்பதாக இரு அதிகாலை ஐந்தரை மணிக்கு நான் வேலைக்குப் ே போது லினோவிடா அந்த முதியவனின் போர்வை புகுந்து கிடந்து தூங்கிக் கொண்டு இருப் லினோவிடாவுக்கும் அந்த முதியவனுக்கும் உள்ள முறை என்பது அக்காலப் பொழுதில் தங்கியிரு என்பதாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் கிழ விட்டு பிரிந்து வந்ததில் தனக்காகவோ அ கிழவனுக்காகவோ அவள் கவலைப்பட்டது கிடை என்னதும் லினோவிடாவினதும் எந்தவொரு உரையாட அந்தக் கிழவனைப்பற்றி அக்கறைப்பட்டுக் கதைப்பதி கிழவனை யாரென்று கூடச் சொல்லவில்லை. ( அவசியப்பட்டு யாரையும் நினைவுபடுத்திக் கொ தேவையில்லை. ஒரு புன் சிரிப்பில் மறந்து போகக் அளவில்தானே நமது வாழ்வு. இதற்கேன் அவசியமி நினைவுச் சுமையும் தேவையற்ற ஒரு பாசாங்குப் ே என்று சட்டென்று நிறுத்தினாள். இப்படி என்னுடன் உரையாடும் லினோவிடா, மரண போது நிகழ்த்திய அவளுடைய உரையாடலில் எங்ே மரணம் பற்றி எதுவுமே குறிக்கப்படவில்லை. வாழ்வி இன்பங்கள், அலங்காரங்கள், கிளர்ச்சியூட்டும் சோடன என்று வியாபித்திருந்தது. மரணத்துக்கான ஒ
துரோகியாக்கி கொல்லப்பட்ட கள்ள மவுனத்தின் பின்னிருந்து
மிகவும் நேர்த்தியானது எனக் குறிக்கப்பட்ட ஒவ்வொரு கோணங்களில் இருந்தும் தொடரு வார்த்தைகளின் குறியானது எமக்கு நீண்ட பெரும் குருதித் தொடர்ச்சியா பெரும் கவனம் எடுத்து விலத்த முயன்றாலு எம்மைப் பிரட்டிப் போட்டு எம்முன் பாய்ந்து இப்போதோ எமது வாழ்வினுள் வாழுவதை வி குருதி சிவப்பானது என்பதை மறுத்து எம்முன் பலவர்ண வெளிச்சங்களுடன் உள்ளுர ஊர்ந்து உடலை நனைத்து ஈரமாய் வைத்திருக்கிறது. குருதி ஈரம், குருதி பசுமை. குருதி குளிர்மை என்பதை இரசித்து முன்நிறுத்தும் நான் மறுகணம் அதன் மறுமுனையில் இருந்து குருதியை, குருதியின் வெப்பத்தை, குருதியி குருதியற்று உடல் வாழ முடியாது போகும்
எப்படியும் எதையும் ஒற்றை விம்பமாய் வரிந்து அழி அதுவே சிறந்த சொல் என்பது போல் கண்ணைக் இடைவெளியும் இருந்ததில்லை. ஒரு துடிப்பும் ெ அவர்கள் சொன்ன நியாயம் இருந்தது. யமுனான கிடத்தினாள். நாங்கள் எந்த ஒரு சொல்லையும் அை

ளுக்கு வாசனையும் இருக்கவில்லை. கவிதையைப் போல் ஓடி நந்தது. வரையப்பட்ட அந்த உரையாடல் என்னை தனக்குள் பாகும் பொத்திக் கொண்டது. அங்கு எனக்காக மறைத்து க்குள் வைக்கப்பட்ட அத்தனை இன்பங்களிலும் என்னைக் கிடத்தி பாள். கிளர்ச்சி பொங்க மிதந்து கொண்டிருந்தேன். உறவு ஒரு ஆனந்தக் கூத்தாடியின்நத்தல் மனம் லயிக்கப்பட்ட இடம் வரைக்கும் சென்று என்னைப் வனை பூசித்தேன். ல்லது மிகவும் அற்புதமான தருணங்களில் எனது உடலின் யாது. ஒட்டுமொத்த இன்பத்தையும் தரிசித்துலிலும் மவுனத்தை உடைத்த எல்லையற்ற கற்பனைத் திடலில் ல்லை. நான் மூழ்கடிக்கப்பட்டுஇங்கே கொஞ்சமாக என்னை ஆசுவாசப்படுத்தினேன். rள்ளத் மவுன மொழி பேசக் கூடிய உடலின் பகுதி என்று என்னில்
கூடிய இருப்பதை நான் வெறுக்கிறேன். ஸ்லாத வாய் மொழியின் ஓசையைப் போலவே எனது உறுப்புக்களும் பேச்சும் என்னுடன் எப்போதும் பேசக் கூடியவை.
அதற்கான மொழியுடன் பரிச்சயப்பட்ட எனக்கு ரிக்கும் குதிக்கால் கிளம்பும் ஆசையை ஊட்டி அவை தம்மோடு கேனும் வளர்தெடுத்தன. யலின் செப்பனிடப்பட்ட உறுப்புக்களின் துடியாட்டம் எத்தருணமும் னகள் என்னைக் கிளர்ச்சியில் வைத்திருந்தன. ருவித
米米米
யமுனாவின் மரணமும்
எழும்பும் வன்முறையும்
வாழ்வினது கின்ற
கவே இருந்து வந்திருக்கின்றது.
ம் முடிவதில்லை.
தன்னை வியாபிக்கின்றது குருதி.
பிட வார்த்தைக்குள் வாழவே முன் நிற்கிறது.
U360&FuTul
து செல்லும் குருதி
ன் பயமூட்டும் கொடுஞ் சிவப்பு வர்ணத்தை, கோர நிலையை எதிர்க்கிறேன்.
ச்சாட்டியம் காட்டி சும்மா சும்மா சொல்லிக் காட்டுவதை விட செயல் கட்டிப் போட்டுப் படாரெனச் சுட்டான். சூடுக்கும் சாவுக்கும் எந்த தரியவில்லை. வழமையைப் போல் எங்களிடம் அமைதியிருந்தது. வை பிடரியில் பிடித்து வைத்திருந்தவள் மெதுவாய்த் தரையில் வளுக்குப் பதிலாகச் சொல்லவில்லை. அவளைப் போலவே நாங்கள்
மற்றது 51

Page 52
கடவுளைத் தியானிக்கவில்லை. எமக்கான நியாயம் அவர்களிடம் இருந்தது. யமுனாவின் பேத்தியோ எமக்குப் பயமூட்டும் படியான வார்த்தைகளைச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள் யமுனாவைத் தூக்கி தன் மடியில் வைத்து விட்டு அவளின் குருதி பட்ட மணலை அள்ளி பிசைந்து கொண்டிருந்த கையைத் தூக்கி வானத்தை நோக்கி உயர்த்தி என் தாயில்லாப் பிள்ளையை தலைச்சன் ஆம்பி ளையை பொட்டைக் கள்ளன்கள் சுட்டுப் போட்டாங்களே என்று மட்டும் சொல்லிக் கத்திக் கொண்டு இருந்தாள்.
புயல் அடங்கிய
வெளியின் மேற்பரப்பில் ஊறி மெலிதாய் பறந்தது குருதி மணல். ஒவ்வொருவர் மனத்திலும் பதிந்த உண்மையை மூடி இன்னொரு கதை எழுதியது. யுத்தத்தின் மீது சத்தியம் செய்த புதல்வர்கள் தமது துப்பாக்கிகளைத் தூக்கி பெண்களின் முலைகளைத் திருகினார்கள். வார்த்தைகளை இழந்த பெண்களோ மெளனம் குருதியில் உறைய அவர்களின் துப்பாக்கிகளை தமது கையில் செருகி வாழ்வை மெல்ல மெல்ல அழிக்கிறார்கள்.
米米冰
கண் எதிரே கடல். ஆழப் புதைந்தெழும் மீன் தடவிய நிலம் கால்களில் மிதிபடக் கூசியது மெல்ல மெல்லக் கரையை விடுகிறது கடல். மீள மோதும் காலலைகளைப் பிடியெனப் பற்றி விலகாதிருக்க
நுழைந்து அரிக்கிறது நுரை. இன்னுமென்ன வெட்கம்.
புரட்டிப் பார்த்தால் கால்களின் கீழே கடல்கள். கால்களின் கீழே தீவுகள்.
米米米
மற்றது 52

மண் மணக்கும் காட்டு மழையில் ஊறி, விரக வெடில் பாய என்னைத் தொட்டு முகர்ந்து மேவி வளரும் கொடியே! உன் நுனி தீண்டி நுனி தீண்டிப் பிளவுறும் என்னுடற் கொடியில் எத்தனை கோடுகள். சிதிலமெனப் பின்னிக் குறுக்கு மறுக்காய் கால்கள் வளர்ந்தன. கால்களை மறந்தன தெருக்கள். குடிகாரத் தெருவின் எஞ்சிய பொழுதையும் ஞாபகம் காட்டியது குஞ்சுகளை நடத்திப் போன ஒரு குழந்தை வாத்து. பெருந்தெருவின் இரைச்சலை நிறுத்தி வேடிக்கை பார்த்தது குஞ்சு. மரணத்தின் விசாலம் கவ்வாதிருக்க கவனமாய் வேவுபார்த்து வீதியைக் குறுக்கறுக்கும் பாவனையில் (5 கணம் தரித்திருந்தது போல் காட்டாப்புக் காட்டி நேரே குறுக்கறுத்து தினாவெட்டாய் நடந்தது. எப்பொழுதும் நீரற்று ஓடும் புழுதி ஆற்றின் மேற் பரப்பில் உடலைச் சிலிர்த்துப் படுத்திருக்கும் நினைவு.
率米米
கற்கால இருளில் அறைபடும் குழம்பொலி வரிசை பின்னெதிர் ஓடி உறையும் கருங்குருதிப் பனிமை. தெளிவுறாப் புலனில் மாறி எதிர்வுறும் சூல் விடுக்கெனப் பரவி வெளித்தள்ளும் பெண்பருவச் சிறகின் முதல் ஒலி.
米米米

Page 53
பதிலீடுகள்:
தமிழ்த் திரைப்படத்தை முன்வைத்
திரைப்படங்கள் எப்படிப் பார்க்கப்படுகின் பல கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றை வைத்துக் ஓர் தனியான வெளிப்பாட்டை அதன் பொதுமைப்பாட் காண்பது எப்போதும் இயலுவதில்லை. அதைமீறி அசாத்தியங்களும் இருந்து கொண்டிருக்கின்றன. திரைப்படத்திற்கு, பார்வையாளரிற்கு, கொஞ்சம் அதிகப
6|s6ð6)TLD.
தமிழ்த் திரைப்படப் பார்வையாளர் ெ திரைப்படப் பார்வைப்பெறுதலை தமது பண்பாட்டுப் பட்ட உள்வாங்கிக் கொள்கின்றனர். இந்தப் பண்பாட்டுப் பண்பாட்டுச் சேமம் பல தளங்களில் பல படித்தா இருக்கும். அதிலிருந்து அவர் திரைப்படங்களை உள்வாங்குத் திசைவழிப்பட்டதாக இருக்கும். அதனால் தமி பார்வையாளர்களைப் பொதுவான கோட்பாடுகளை ை அணுகுதல் பலவேளைகளில் பிழையான திசை
சேர்த்துவிடும்.
திரைப்படம் தமிழர்களின் குறிப்பாகத் அடியோட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது எ உண்மையல்ல. இது பல உட்சேர்க்கைகளுடன் சேர்ந்ே கலந்து அடியோட்டத்தில் பங்குகொள்ள முடிகின்றது. என்று மட்டுமல்லாது அனைத்துக் கலை இலக்கிய வடி அவ்வப்போது தமிழர்களை ஏமாளிகளாக்கு வெளியாட்களாலும் ‘தமிழர்களாக வாழ்ந்து கொண் நிகழ்த்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. அதிலிரு தமிழ்ச்சமூகத்தின் அன்றாட இருத்தல்சார் வேலை போய்விட்டது. இது அவர்கள் சுரணையிலிருந்து ஒன்றாகவும் ஆகிவிட்டது.
குழந்தைகள், விளையாட்டு, திரைப்படம்:
இந்த முன்னெடுப்புகளுடன் திரைப்பட எவ்வாறு தமிழ்ச்சமூகத்தில் நுழைந்திருக்கிறது /நு என்பதைப்பபர்க்கலாம். இந்தச் சமூகத்தின் கலை வடிவ திரைப்படம் அதன் இடத்த்ை தக்கவைத்து அ தாண்டிவிட்டது. திரைப்படத்தில் காணப்படுகின்ற பெரும்பாலும் அவை ஒரே மாதிரியானவையாய் இருக் குழந்தைகளுக்கான தனிச்சிறப்பான வகைமாதிரி கதைகளை மையமாகக் கொண்டவை. குழந்தைக் திரங்களாகக் கொண்டவை, கார்டுன்/அனிமேஸன் என்று

து நடிகர் பார்வையாளர் உறவு
ன்றன என்பதற்குப் கொண்டு ஏதாவது டில் அடையாளங் ய சாத்தியங்கள் இந்நிலை தமிழ்த் ாகவே, பொருந்தும்
பொதுவாக தமது றிவின் வழியாகவே பட்டறிவு அல்லது னதாக ஒருவரிடம்
தல் என்பதும் பல ழ்த் திரைப்படப் வைத்துக் கொண்டு Fகளில் கொண்டு
தமிழ் நாட்டின் ன்பது எப்போதும் த பொதுப்போக்கில் அனால் திரைப்படம் வங்களினூடாகவும் ம் முயற்சிகள் டிருப்பவர்களாலும் ந்து தப்பித்தலும்
0களில் ஒன்றாகப் தப்பி வழக்கமான
த்தின் ஒரு கூறு நுழைந்திருக்கிறதா வங்களில் ஒன்றாகத் அரைநுாற்றாண்டும் வகைமாதிரிகளில், கின்றன. ஆயினும் கள், குழந்தைக் களை மையப்பாத் சொல்லப்படுகின்ற
தமிழ்க் குழந்தைகள் இயல்பாகத் தங்கள் தேடலுடன் எல்லாக் குழந்தைகளையும் போலவே இருக்கிறார்கள். தமிழ்ச்சமூகம் *கார்ட்டுன்' இல்லாத ஒரு பெருங்குறையுடன் இருந்து கொண்டிருக்கிறது. இதிலே நிரப்பப்படவேண்டிய ஒரு இடைவெளி உருவாகி இருந்தது. சமீபகாலங்களில் இதைப் பதிலீடு செய்வதற்கு/இட்டு நிரப்புவதற்கு ஒரு *கார்ட்டுன்' கிடைத்திருக்கிறது. மறக்கப்பட்டு கைவிடப்பட்ட பண்பாட்டின் தமிழ்ச் சமூகத்தின் இந்த இடைவெளிக்குள் புகுந்துவிட்ட *கார்ட்டுன் போலிதான்” ரஜனிகாந் கெய்க்வாட் என்ற நடிகர்.
எஸ்.வி. ர.பேல்
மற்றது 53

Page 54
வகைகளான குழந்தைகளை அவர்களின் பார்வைப்புல ஈடுபாடு கருதி ஈர்க்கக்கூடிய வகைகள் ஆகிய ஏதாவது இருக்கிறதா என்பதற்குப் பதில் ஒருவகைச் சுய வெட்கக் கேடுதான். உண்மையில் இது ஓர் பெரிய இடைவெளியாக, சிந்திக்கப்படாத பகுதியாகவே இன்னுமிருக்கிறது. பொருள் நெருக்கடிமிகுந்த, இருத்தல் பிரச்சனைகள் பல வழிகளிலும் தலையானதாய் இருக்கின்ற தமிழ்ச் சூழலில் குழந்தைகள் புறக்கணிக்கப்படுவது போலவே அவர்களுடைய கலை வடிவங்களும் புறக்கணிக்கப்பட்டுவிடுகின்றன. தமிழ்க் குழந்தைகளுக்குக் கார்ட்டுன்தான் முதல் முழுதான விளை யாட்டுக் கலைப்பொருள் என்றல்ல. ஆனால் திரைப்படத்தைப் பொறுத்தவரை கார்ட்டுன் குழந்தைகளின் தனிச்சிறப்பான வடிவம் ‘கார்டுனுக்குரிய இடம்தான் இடைவெளியென்றால், குழந்தைகளின் கார்ட்டூனுக்குப் பதிலியாக எவை இருக் கின்றன என்ற கேள்வி எழுகின்றது.
குழந்தை தனது வளர்நிலையில் அசையும் உருவங்களைப் பார்த்து உணர்ந்து கொள்ளத் தொடங்கி விட்டாலும் கூட அதன் வளர்நிலைச் சவாலுக்குத் தீனியளிப்பதாகத் தமிழ்ச் சமூகத்தின் குழந்தை விளையாட இன்று பொருட்கள் இல்லை, குறைவு. அதுவும் குறிப்பாக மழலை நிலையில் பெரும்பாலும் இல்லை.
குழந்தைகள் தாமாகத் தனித்து விளையாடும் நிலைவரும்போது எமது மரபுச் சமூகம் அளிப்பதும் அளித்துவருவதும் மரப்பாச்சிதான். இது தான் தொடக்கநிலை. இந்த மரப்பாச்சியை ஈழத்தில் பாவைப் பிள்ளை என்று சொல்லி, பிளாஸ்டிக்கில் இனிப்புக்களுடன் சேர்த்துக் கையடக்க அளவில் சிறிதாகக் கடைகளில் விற்கிறார்கள். மரப்பாச்சியை மரத்தில் செதுக்கிக் கொடுப்பதெல்லாம் மறைந்துவிட்டது. தமிழ் நாட்டிலும் மரத்தால் செய்யப்பட்டதும், மரத்தால் செய்யப்பட்டதுபோல் போலிப் (பிளாஸ்டிக்கிலா னவை) கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்ற நிலை தான். இதிலும் மரப்பாச்சியைக் கொஞ்சம் வளர்ந்த ஆண் குழந்தைகள் வைத்துக்கொள்வதில்லை. இது ஒரு வகை நிலை. இந்நிலையில் குழந்தைகள் அசையாப் பொம்மையை ஏற்றுக் கொள்கின்றனர்.
அடுத்தநிலை வரும்போது சமூகம் தராத விளையாட்டுப் பொருட்களைத் தாங்களே தேடிக் கொள்வதுடன் அவற்றை ஒலியெழுப்புவனவாகவோ அல்லது அசைவு உண்டாக்குவனவாகவோ உருவாக்கிக் கொள்கின்றனர். அந்தவகையில்தான், சமூகம் வழங்கினாலும் வழங்காவிட்டாலும், கிலுக்கி வருகின்றது. மழலைகளுக்குக் கூடக்கிலுக்கி வைத்துக் கொள்வது வழக்கம் என்றாலும், வளர்ந்த குழந்தைகள் தாங்களாகவே கிலுக்கியைப்போன்ற ஏதாவது ஒரு ஒலி எழுப்பக்கூடிய விளையாட்டுக் கருவியை மரபிலிருந்து (Tradition)கண்டுபிடித்து உருவாக்கிக் கொள்கின்றனர். அல்லது மரபு வழங்குகின்றது. மரபுடன் அவ்வப்போது சேர்ந்து கொள்ளும் புத்தாக்கமும் (Innova
g
g
54 மற்றது

ion) துணைபுரிவதனால் இவை உருவாகின்றன.
மரங்களிலிருந்து கிடைக்கும் காய்ந்துபோன கொட்டையுடைய உறுதியான ஒடுகளையுடையவை. பழங்கள்) ஒலியெழுப்பும் என்பதால் விளையாட்டுக் 5ருவிகளாகின்றன. “விர்விர் என்ற காற்றைக் கிழித்து
லியைத் தரக்கூடிய பலவகை விளையாட்டுக் கருவிகள் 9வ்வப்போது குழந்தைகளின் விளையாட்டில் வந்துபோகும். ட்டையாக்கப்பட்ட 'சோடாப் போத்தல்மூடி இரண்டை துளை பாட்டு வளையமான நூலில் சுற்றுதல். அதை ஏதாவது டறுதியான பொருளில் முட்டவைத்து ஒலியெழுப்புதல், காட்டாங்குச்சிகள்,அல்லது அவற்றைப் போன்றவற்றை ஒலி ழுப்புவதற்காகப் பயன்படுத்துதல் எனப் பல அதில்
LikSD.
இவற்றைப்போலவே அசையும் உருவங்களை விளையாட்டுப் பொருட்களாகச் செய்வதும் அடங்கும் சின்னக் நச்சிகளை முழுமையாக முறித்துவிடாமல் பகுதியாக ஒடித்து வைத்துக் கொண்டு அதை அசைத்து நடனமாட வைப்பதிலிருந்து தொடங்கி பனை தென்னை ஒலைகளை அசைவுடைய பொம்மைகளாகப் பின்னியெடுத்து அசைத்துக் காண்டு திரிவதுவரை இது செல்லும். இவற்றுக்கு ஈடான பாருட்கள் பிற்காலத்திலும் தற்காலத்திலும் கடையில் விளையாட்டுப் பொருட்களாக பன்மடங்கு திறனுடையனவாக பிற்பனைக்கு வந்தும்விட்டன.1
இதில் குறிப்பாக ஆண்குழந்தைகள் கைக் காள்ளும் பொம்மைகள் தாக்குதல் வகையாக, வேகம் உடையவகைகளாக, வேறு வகைகளில் நகர்வனவாக இருக்கின்றன. இந்த வளர்ச்சிக் காலகட்டத்தில் தனது பாழ்வைச் சமூகத்திற்குள்ளால் தாண்டிவரும் ஒரு நழந்தைக்கு அதன் அசைவு குறித்த தேடலுக்கு முழுமையான தீனி கிடைத்து விடுவதில்லை. தொடர்ந்த அசைவியக்கங்கள் விளையாட்டுக்கள் தொடர்பான பொழுது பாக்குகள், பரிசோதனைகள் எல்லாம் முழுமையடையாத திர்பார்ப்புக்களாகவே தமிழ்ச்சமூகத்தின் குழந்தைகளில் இருக்கின்றன.
தோற்பாவைக்கூத்து, பாவைக்கூத்து, பொம் )லாட்டம் முதலிய வகைகள் ஏறக்குறையக் குழந்தைகள் படிவங்கள் தாம். அவை பெரியோர்களால் விரும்பி சிக்கப்பட்டாலும் அவற்றின் வழங்கல் குழந்தைகளுக் தத்தான் தோற்பாவைக்கூத்தின் வரவு வடக்கிலிருந்தாயினும் அது குறிப்பிடத்தகுந்தளவு காலங்களைக் கடந்து இடம்பிடித்திருக்கிறது.
குறிப்பாகத் தோற்பாவைக்கூத்து ஒருவகையில் கார்டுனின் முன்னோடி என்று சொல்லக்கூடிய தன்மையதே. அது வழங்கும் அசைவுகள், அதில் வரும் கதைப்போக்கு உருவங்கள், அதில் வரும் கோமாளிப்பாத்திரங்கள், அதில் வரும் நகைச்சுவை வெளிப்பாடு என்பன குழந்தைகளை

Page 55
நோக்கியவையே. அதைப்போலவே கூத்தில் கட்டியங்காரனும். கட்டியங்காரனின் வேலைகளில் குழந்தைகளுக்கானதாகவே இருக்கின்றது. நேரடி களத்தில் இறங்கிக் குழந்தைகளோடு உறவாடும் நடை அங்கு உண்டு. ஆக மரபில் குழந்தைகளின் வள போக்கில் மரப்பாச்சியைவைத்து விளையாடும் கடக்கும் நேரத்தில் இத்தகைய பிற வகைகள் இடப் கின்றன. ஆனால் இது எல்லாக் குழந்தைகளுக்கும் கி றதா? இன்றைய குழந்தைகளுக்கு இது போன்ற வின தொக்கி நிற்கின்றன. திரைப்படத்தை முழு( பொழுதுபோக்காகச் சமூகம் மாற்றிவைத்திருக்கும் நிை அங்கு குழந்தைகளின் வகையறாக்கள் இல்லாது போய்விடுகின்றது.
*கார்ட்டுன்' இலிருக்கும் குழந்தைகளுக்க கூறுகள் எவை?
திரைப்படமயமான இந்தச்சூழலில் குழ களுக்குக் கார்ட்டுன்' திரைப்டத்தில் இருக்கிறதா? அல்லது கார்ட்டூனுக்குப் பதிலாக மரபிலிருந்து, ச திலிருந்து எதைப் பெற்றுக் கொள்கின்றார்கள்? இ கேள்விகளுக்கு விடை எங்களுக்கு நேரடியாக இ6 மரப்பாச்சியைப் பிளாஸ்டிக் பதிலீடு செய்ததுே கிலுக்கியைச் சமூகத்தின் சுற்றுச் சூழலிலிருந்து க கொண்டதுபோல, தனது விளையாட்டுப் புத்தாக்க போலக் குழந்தை கார்ட்டுனை எங்கே தேடிக் கண் கின்றது? அதற்கு முன்பு கார்டூனின் குழந்தைகளைக் க சில தனித்தன்மைகளைக் கவனத்தில் கொள்ளுதல்
கார்ட்டுனில் வரும் உருவங்கள் கொண்டிரு அசைவுகள் தனித்தன்மையானவை. குறிப்பிட்ட வகை ஒரேமாதிரியான, திரும்பத்திரும்ப மாறாதிருக் அசைவுகளே கார்ட்டூனில் இருக்கும். தொடர்ந்து காலத்துக்கு வரும். இருக்கும் கார்ட்டூன் பாத்திரமா அதன் உருவம், அது வெளிக்காட்டும் காலம் (வயது அ முதிர்ச்சி) அது வாழும் சுற்றுச் சூழல் அல்லது புறச் ஒருபோதும் நிரந்தரமாக மாறுவதில்லை. ‘கார் பாத்திரங்கள் இயங்கும் கதைப்பின்னணி எளிமையான பெரும்பாலும் நகைச்சுவையானதாக இருக்கும். அ கதைகள் எளிதில் புரிந்துகொள்ளப்படுவதுடன் ம பதியும்படியாகவும் இருக்கும். எந்தக் கதை வந்த கதையின் இலக்கு-நோக்கு ஒன்றாகவே இரு பின்னணிக்கு வரும் இசை, ஓசை ஒருபோதும் ம இருக்கும். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளின் கவன ஈர்க்கும் வகையில் இருக்கும்.
மேலே ஒரு இடத்தில் சுட்டியதுே காற்றைக் கிழிக்கும் ஓசைகள் குழந்தைகளிடம் விருப்ப கொண்ட ஒன்று. அவர்கள் விளையாடும் நேரங்க தங்கள் வாயால் இத்தகைய ஒலிகளை ஏற்படு கொள்வதைப் பார்க்கலாம். இதேபோன்ற விஷ்க் வி

வரும் ஒன்று UITGbis
ர்ச்சிப் 5T6)LD ம்பிடிக் ட்ெடுகி ாக்கள் முதல் லயில்
56
5UTs
பாலக் த்தைக் ளிலும் }த்திக் பிஷ்க்',
‘விர்விர் என்ற ஒலிகள் அவர்களைக் கவர்வதாக இருக்கும். அதே போன்ற வகையான ஒலிகளே குழந்தைகள் கவனத்தை
ஈரப்பனவாக உள்ளன.
குழந்தைகள் மழலைப்பருவத்திலிருந்தே தங்கள் பார்வைப் புலத்தினுாடான தேடலைத் தொடங்கி விடுகின் றார்கள். அவர்களுக்குப் பார்த்தல்' அறிவின் பெரும்பேறாய் ஆகிவிடுகின்றது. அசைவுகளை அடையாளம் கண்டு கொள்ளத் தொடங்கிய பின்னர் அவற்றை உன்னிப்பாய் அவதானிக்கத் தொடங்குகின்றனர். அசைவுகளைப் பார்ப்பது, முதலில் மிக எளிதான அசைவுகளை அடையாளம் கண்டு கொள்வது, பின்னர் சிக்கலான தொடர்ச்சியான பல அசைவு களை அடையாளம் காண்பது என இது தொடரும். ஆனால் குழந்தை நிலையில் பல நாட்களுக்கு, ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு வயது வரை, சிக்கலான பல ஒன்று சேர்ந்த அசைவுகள், நுணுக்கமான அசைவுகளை அவர்களால் உள்வாங்கக் கடினமாயும் இயலாததாகவும் இருக்கின்றது. அதேபோலவே புதிய உருவங்களை, பிம்பங்களை உள்வாங்குதலும் அவர்களுக்குக் கடினம்.
பழகிய அம்மாவின் முகத்தையோ, அப்பாவின் முகத்தையோ, அடிக்கடி துாக்கிவைத்திருக்கும் பாட்டியின் முகத்தையோ புரிந்து கொள்ளும் குழந்தை அவர்களுடன் பார்வையில் உறவாடத் தொடங்குகிறது. புதியவை எல்லாம் வேறானவை தனக்கு உரியவையல்லாதவை என்று உணரத் தலைப்படுகின்றது. அதனாலேயே தனக்குப் புரியாத பழக்கத்துக்கு மாறான உருவங்கள் தோன்றும்போது அழுவதும் பழகிய உருவங்களையிட்டு மகிழ்ச்சியடைவதும் ஏற்படுகிறது.
குழந்தைகளிற்குக் கார்ட்டூன்’ எளிதாகப் பிடிபட்டுவிடுவது அவர்களின் எளிமை தேடலினாலேயே. அதனாலேயே எளிதாக அவர்களால் உள்வாங்கப்படுகின்றது. வரவேற்கப்படுகின்றது. ‘கார்ட்டூன்களில் குழந்தை முதலில் எளிமையான அசைவுகளால் ஈர்க்கப்படுகின்றது. தொடர்ந்த இவ்வாறான வேகமான, திரும்பத் திரும்ப வருகின்ற, மாறான உருவங்களையுடைய எளிமையான அசைவுகள் குழந்தை களை ‘கார்ட்டுன்' நோக்கி இழுக்கிறது.
இப்படிப்பட்ட ‘கார்ட்டுன்' தமிழ்ச் சமூகம் தனது குழந்தைகளுக்கு வழங்கும் திரைப்படத்தில் இல்லை. ஆனால் ‘கார்ட்டுன்' இல்லாமல் இன்றைய குழந்தைகள் இல்லை. அப்படியானால் ‘கார்ட்டுன்' எங்கே ஒழிந்து கிடக்கிறது என்ற கேள்வி நம்முன் எழுகின்றது. குழந்தைகளிற்கு அவர்களின் பார்வைப்புலத் தேடலை, ஈடுபாட்டை ஈடுசெய்யவேண்டிய ஏதோ ஒன்று திரைப்படத்தில் அல்லது சமூகத்தில் இருக்கவேண்டும் என்றாகிறது.
தமிழ்க் குழந்தைகளும் கார்ட்டூனும்:
மேலே சொல்லப்பட்டவாறு தமிழ்ச் சமூகச்
மற்றது 55

Page 56
சூழலில் தனக்குரிய விளையாட்டு முதலான வகைளில்
இன்மையுடன் கைவிடப்பட்ட குழந்தைக்கு ‘கார்ட்டூன்’ இல்லை. பாவைக்கூத்து, தோற்பாவைக்கூத்து என்பனவும் அதையொத்த வடிவங்களும் அனைத்துத் தமிழ்க் குழந்தைகளுக்கும் இல்லை. தற்காலங்களில் சில மொழி பெயர்ப்புப் படங்கள் வந்தாலும்கூட, அல்லது மொழிமாற்று இல்லாது படங்களை அவர்கள் பார்த்தாலும்கூட ஒப்பீட்டளவில் பார்த்தால் தமிழக் குழந்தைகளுக்கு கார்ட்டூன் இல்லை.
தமிழ்க் குழந்தைகள் இயல்பாகத் தங்கள் தேடலுடன் எல்லாக் குழந்தைகளையும் போலவே இருக்கிறார்கள். தமிழ்ச்சமூகம் ‘கார்ட்டுன்' இல்லாத ஒரு பெருங்குறையுடன் இருந்து கொண்டிருக்கிறது. இதிலே நிரப்பப்படவேண்டிய ஒரு இடைவெளி உருவாகி இருந்தது. சமீபகாலங்களில் இதைப் பதிலீடு செய்வதற்கு/இட்டு நிரப்புவதற்கு ஒரு ‘கார்ட்டூன்’ கிடைத்திருக்கிறது. மறக்கப்பட்டு கைவிடப்பட்ட பண்பாட்டின் தமிழ்ச் சமூகத்தின் இந்த இடைவெளிக்குள் புகுந்துவிட்ட ‘கார்ட்டுன் போலிதான் ரஜனிகாந் கெய்க்வாட் என்ற நடிகர்.
கார்ட்டுனும் ரஜனிகாந்தும்: ஒற்றுமை ஒப்புநோக்கு:
தொடர்ந்தோ எப்போதாவதோ ரஜனிகாந்தின் படங்களைப் பார்ப்பவர்களுக்கும் “கார்ட்டுன்' படங்களை எப்போதோ ஒரு தரமாவது பார்த்தவர்களுக்கும் இவை பற்றிய விளக்கங்களைப் பெரிதாகச் சொல்லவேண்டியதில்லை. ஆனாலும் முதலில் ரஜனிகாந்தின் சில நடிப்புத் தொடர்பான கூறுகளைப் பட்டியலிடுகின்ற தேவையிருக்கின்றது. எப்போதும் மாறாத உருவம்; அதாவது எப்போதும் மாறாத உருவத்துடன் வரும்படியான பாத்திரங்களே ரஜனிகாந்தின் படங்களில் வருகின்றது. எனவே அந்த உருவம் மாறுவ தில்லை. ரஜனிகாந் புதிய வித்தியாசமான பாத்திரங்களைச் செய்வதில்லை. எப்போதும் ஒரேபோலவே படங்களில் காணப்படுவார். வித்தியாசமான வேடமானாலும் பிறர் எளிதாக அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் ஒப்பனை இருக்கும். அப்படி ஒப்பனை சிக்கலாயிருந்தாலும் குரலும் உச்சரிப்பும் சாதாரணத் தமிழில் இருந்து வேறுபட்ட மாறான இயல்புடன் இருப்பதால் அது குழந்தைகள் மனதில் எளிதாக இடம் பெறுகின்றது. குழந்தைகள் எளிதில் அந்த நடிகரை அடையாளம் கண்டுகொள்ளும்.
இதற்கு ஆதாரமாக இந்தக் கட்டுரைக்கான எடுகோள் உருவான 1993இலிருந்து நான் செய்த அவதானிப்பைச் சொல்லமுடியும். பல நாடுகளில், பல பிற பணி பாட்டுச் சூழல் களின் நடுவில் வாழ் கின்ற தமிழ்க்குழந்தைகள் , 3வயதிலிருந்து 9 வயதுவரையான பகுதிகளில் ரஜனிகாந்தின் படங்களை எளிதில் உள்வாங்கிக் கொள்வதையும் பார்ப்பதையும் பார்த்திருக்கின்றேன். இது கார்ட்டுனைத் தவிர வேறு எந்தப் படத்திற்கும் அந்தக்
56 LDbD5

குழந்தைகளைப் பொறுத்தளவில் நிகழவில்லை. ரஜனி காந்தின் படம்போட்டு குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவதையும் “காட்டுன்' படம் போட்டு குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவதையும் ஒருசேரக் காணமுடிந்தது. அவ்வக் காலப் பகுதியில் எந்தப் பாத்திரங்களில் ரஜனிகாந் படத்தில் நடித்திருந்தாரோ அந்தப் படத்தின் பாத்திரத்தின் பெயராலேயே பல குழந்தைகள் ரஜனிகாந்தை அடையாளம் கண்டார்கள். ஆனால் காலப்போக்கில் புதிய படங்கள் வரும்போதும்கூட அவர்கள் ரஜனிகாந்தை அதே பழைய படத்தின் பாத்திரத்தின்
பெயராலேயே அடையாளம் கண்டார்கள்.
உதாரணமாக, திரைப்படத்தை உள்வாங்கும் திறனுடைய ஒரு குழந்தை எஜமான் என்ற திரைப்படத்தில் ‘வீரர்’ என்று ரஜனிகாந்தை அடையாளம் கண்டது. ஆனால் 1995 இல் ‘முத்துவந்தபோது, அதைப் பாரத்தபோதும்கூட அந்தக் குழந்தை "வீரா’ என்றே சொல்லிக் கொண்டது. இந்த உதாரணம் பல இடங்களில் இதுபோல இருக்கக் காணப்பட்டது. ஆனால் படங்கள் வேறு வேறாயிருக்கலாம். பல தடவைகளில் பல இடங்களில் பார்க்கக்கூடியதாயிருந்த அவதானிப்பு படையப்பா படம் வருவதற்கு முன்னால் வந்த படம் பாட்சா என் அவதானிப்புக்குள்ளான சிறுவனுக்கு படையப்பாதான் தெரியும். ஆனால் பாட்சா படத்தின் நடிப்புச் சேட்டைகளை அவன் போலச்செய்து காட்டும்போது, அதை அந்தச் சிறுவன் அடையாளம் காட்டுவது படையப்பா என்றுதான். அவன் படையப்பா படத்தின் பின்புதான் ரஜனிகாந் என்ற நடிகரை உள்வாங்கிக் கொண்டன். ஆகவே அவனுக்கு அதன்பின் பார்க்கும் எல்லாம் படையப்பாதான். இது “கார்ட்டுன்'களில் பார்க்கக்கூடிய விளைவு பாத்திரம் ஒரு போதும் மாறாது. மாறினாலும் அது பொருட்டாக மதிக்கப்படுவதில்லை. 4
ஆனால் இது மற்ற நடிகர்களின் படங்களைப் பார்த்து குழந்தைகளாலோ சிறுவர்களாலோ செய்யப்படுவதில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவர்கள் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி வருவது, தங்களை பாத்திரங்கள் போலவே மாற்றிக் கொள்வது. கூடியவரை குரல், உடை, உருவம், முகம் என மாற்றி மறைத்துப் பாத்திரங்களை முன்னிறுத்தி தங்களை மறைத்துக் கொள்வது என்பன குழந்தைகளால் அவர்களை, அந்த நடிகர்களை அடையாளம் கண்டு நினைவில் வைக்கச் சிரமமாக ஆக்குகின்றது. ஆனால் ரஜனிகாந்தின் படங்களில் இது மறுதலை. இதைப்போல நிறைய உதாரணங்கள் சொல்லிக்கொண்டு போகலாம்.
மேலும் குறிப்பாகச் சில ‘கார்ட்டுனுக்கேயுரிய பல உட்கூறுகள் ரஜனிகாந்தின் படங்களில் இருக்கும். அதைக் கிழே ஒரு ஒப்பிடலின்மூலம் சொல்லலாம்.
*கார்ட்டுன்' குறித்து பத்துவிதிகள் என்று வேடிக்கையாகச் சொல்வார்கள். அவையனைத்தும் விளையாட்டாகவேனும் மேற்சொன்ன உருவம், பார்வை உள்வாங்கல், அசைவு

Page 57
குறித்த வியாக்கியானங்களுக்கு மேலால் ரஜனிகாந்தி பொருந்திவரும். இது குழந்தைகளின் கற்றல் தொடர் நுால் ஒன்றில் இருந்து பெறப்பட்டது. 3
1. அந்தரத்தில் நிற்கவைக்கப்படும் ஒரு பாத்திரம் அதை உணரும் வரை அப்படியே நிற்கவேண்டும். (அத புவியீர்ப்பு விசை பற்றிக் கவலையில்லை. “காரு இருக்கிற பொண்ணைத்துாக்கி வெளியில விடு. இல்ை பறந்துா. பறந்துா அடிப்பேன்’ என்ற மனிதன் வாசக நினைத்துப்பார்க்க)
2. ஏதாவது திடமான பொருட்கள் தடுக்கும் 'காரட்டுன்'கள் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும்’ (அதாவது ‘காரட்டுன்'கள் யோசிப்பதில் ஏதாவது மின்கம்பமோ அல்லது சுவரோ முட்டும்வரை தலையுடன் “விர்’ரென்று ஓடும் அல்லது நடக்கும்.)
3. திடமான பொருட்களுக்குள்ளால் நுழைந்து நெரு பயணம்செய்து போனாலும் உடல் பழையபடி தி வழமைக்கு வந்துவிடும். ஒருபாதிப்பும் வர *கார்ட்டுன்'கள் சுவருக்குள்ளால் நுழைவதுபோன்றவற் சொல்கின்றார்கள். ஆனால் கார் வந்து மோதின சுண்டுவிரலால் தள்ளிப்பிடிப்பது, தேவையானே கதவுகளை வெகு எளிதாகத்தள்ளி உடைப்பது, 8 சமயங்களில் சுவர்களைப் பெயர்த்துப்போடுவது டே காட்சிகளை ரஜனிகாந்தின் படங்களில் பார்க்காத அவர்கள் ‘கார்ட்டுன்கள் பற்றி இப்படிக் கூறுகின்றார்
4. 20 மாடியிலிருந்து கீழே விழும் நேரம் 20 தரம் க அடித்து சுழன்று வானத்தில் பறந்து எதையேனும் காப் அல்லது எடுத்துக் கொண்டு நிலத்தில் இறங்கும் நேரத்தி சமனானது அல்லது கூடுதலானது. (இந்த கொஞ்சமேனும் ரஜனிகாந்தின் படங்களைப் பார்க்காத வந்த விளைவு)
5. எல்லாவிதமான புவியீர்ப்பு விதிகளும் பயத்தி புறக்கணிக்கப்படும். (இதைக் கொஞ்சம் மாற்றிப் வேண்டும். எல்லாவிதமான புவியீர்ப்பு விதிகளும் ரசிகர் முன்னிறுத்திய அசட்டுத் தைரியத்தினால் புறக்கணிக்கப்
6. வேகம் கூடக்கூட ஒரு பொருள் பல இடங்களில் இரு அல்லது இருப்பதைப்போலக் காட்சிதரும். ( இதை இ விசயங்களுக்குப் பொருத்திப் பார்க்கலாம். ஒன்று இர வேடத்தில் வருவது. இரண்டாவது எதிரிகளைப் பந் போது பாய்ந்து பாய்ந்து உதைப்பது. எதைவேண்டுமான அவரவர் வசதிப்படி வைத்துக் கொள்ளலாம்.)
7. சில வகையானவர்கள் மட்டுமே கடினமான
பொருட்கள் போன்றவற்றை விலக்கவோ அவற்றினு நுழைந்து செல்லவோ முடியும். பிறரால் இயலாது. (பா படத்தில் ( அல்லது உங்கள் வசதிப்படி ஏதேனும்

ற்குப்
JJT6OT
தான்
ாவது க்குள்
[6ᏙᎩ60HᎢ த்தை
D606). சரிந்த
ங்கிப் ரும்பி
றைச் ாலும் பாது
FOULITT ான்ற தால் (கள்)
ரணம் LITsts நிற்குச்
நதால்
னால் போட
56)6
க்கும். ரண்டு
தாடும் ாலும்
திடப்
Lis ாட்ஷா છે0
ரஜனிகாந்த் படத்தில்) ஏறக்கறைய 80 கிலோவுக்கும் குறைவில்லாத ஒரு ஆளை அடிக்கும்போது, அவர் பறந்து போய் 50 அடி துாத்தில் உள்ள மின்கம்பத்தில் அதன் நுனியில் அடிபட்டு விழுவார். புவியீர்ப்பு விசையை மீறி ஒரு 80 கிலோ பொருளை 50 அடிக்கு 45 பாகை உயரத்தில் நகர்த்த எவ்வளவு விசைதேவை? அதை ஒரே ஒரு குத்தில் கொடுத்தால் அந்த உடல் பிய்த்துக் கொண்டு போய்விடாதா?. இந்தக் கேள்விகளுக்குப் பதிலாகத்தான் மேற்சொன்ன விதி வருகின்றது. இதன் மறுதலை ரஜனிகாந்தின் எதிரிகளுக்கு நடக்கும்)
8. தேவையும் விருப்புறுதியும் சேர்ந்து இயல்பான உருவாக்கங்களை ஏற்படுத்தும். (வெடிமருந்து துப்பாக்கி, திராவகம் நெருப்புப் போன்ற பிற ஆபத்தான பொருட்கள் தேவையானபோது இவர்களிடம் வரும் தேவையில்லாதபோது காட்சிகளில் இருந்து சென்றுவிடும். எதிர்பாராமல் பிற பாத்திரங்களின் ஆடைகள் தொப்பிகள் போன்றவற்றிலேகூட அவை மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் முக்கிய பாத்திரமே அதை தேவை கருதி வெளியில் எடுக்கும். அடுத்தவன் ஆடையில் உரசி தீப்பற்றவைத்தது போக, பார்வையாலேயே தீப்பற்ற வைப்பது போன்ற தந்திரக் காட்சிகள் இதில் அடங்கும்.)
9. எவ்விதமான பாரதூரமான விபத்துக்கள் போன்றவைகூட சின்ன விசயங்கள்தான். (“கார்ட்டுன்'இல் வரும் பூனைகள் நாய்கள் பல தடவை கொல்லப்பட்டும் திரும்ப வரும். அவை துண்டு துண்டாக்கப்படும். சிலவேளை புதைக்கப்படும் அவித்து உண்ணப்பட்டால்கூட அடுத்த காட்சியில் வந்துவிடும்.) இது ரஜனிகாந்துக்குச் சரியாகப் பொருந்தும் எந்தக் காட்சியில் எது நடந்தாலும் அவர் அடுத்த காட்சியில் வந்துவிடுவார். அப்படியில்லாவிட்டால் கூட இறுதிக் காட்சியில் உயிர்பெற்று வந்துவிடுவார். )
10. ஒவ்வொரு தண்டனைக்கும் பதிலான பழிவாங்கல் எப்போதும் உண்டு. (இதுதான் மிகப்பொதுவாகக் கார்ட்டுனுக்கும் வெளி உலகுக்கும் உள்ள இயல்பு. எனவே தான் காரட்டுனில் ஒரு எலியோ அல்லது வாத்தோ அடிவாங்கப்பட்டுக் கொல்லப்படுவதை மகிழ்வுடன் பார்க்கி றோம்) (இதேதான் தமிழர்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும். எனவே ரஜனிகாந் எத்தனைபேரைக் கொன்றாலும் பார்க்கிறோம் பார்க்கிறோம் பார்த்துக் கொண்டேயிருக் கின்றோம்)2
படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பு வந்தாலும்கூட ரஜனிகாந்த் என்பது எப்படி ஒரு கார்ட்டுனாக தமிழ்ச் சமூகத்தின் குழந்தைகளிடையே இடம்பெற்றிருக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்படி இடம்பிடித்துவிடும் ரஜனிகாந்த், பின்னர் அந்தக் குழந்தைகள் வளரும்போதும் அவர்கள் மூளையில் இருந்துவிடுகின்றார். மூளை வளர்ச்சியடையும் குழந்தைகள்/ அதாவது பெரியவர்கள்,
மற்றது 57

Page 58
குழந்தைகள் காலப்போக்கில் கார்ட்டுனை விட்டுவிடுவதுபோல ரஜனிகாந்தையும் விட்டுவிடுகின்றார்கள். ஆனால் சிலருக்கு மனதில் கார்டுன் பதிந்துவிடுகின்றது. அதனால் அவர்கள் பெரியவர்கள் ஆனபின்னாலும் அந்தக் கார்ட் டூனை/ரஜனிகாந்தை விட முடியாது இருக்கிறார்கள்.
இடைவெளியில் நுழைந்துவிட்ட இந்தக் கார்ட்டுன் தொடர்ந்த, வளர்ந்த மனிதர்களிடம் அதே இடை வெளியைக் கண்டுபிடிக்க அவ்வப்போது முயற்சிகளும் செய்தது. ஆனால் சமூகத்தில் அது புகுவதற்கு இடைவெளி இருக்குமாயின் அது தன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும்.
குறிப்புக்கள்:
1. பம்பரமும் அதில் தனக்குரிய இடத்தைக் கொண்டிருக்கிறது. பம்பரம் கிட்டத்தட்ட தனிப்பெரும்பான்மை மிக்கதாக இன்று விளையாட்டுப் பொருட்களின் நடுவே ஆகிவிட்டது. அதற்கு அது மலிவாகக் கிடைப்பதும் காரணம். இது இன்று "பிளே பிளேடாக’ (Ble Blade) வெளிநாடுகளில் நல்ல வரவேற்புடன் பெரும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னுமொன்று, நகரப்பகுதிகளுக்கு இது எதுவும் பொருந்தாது. அதுமட்டுமல்லாது அந்தக் குழந்தைகளும் இவற்றினை வேறுவகைகளில் கடைகளில் கிடைக்கும் பொம்மைகளில் தீர்த்துக் கொள்கின்றார்கள்.
2.இதற்குச் சில உப விதிகளைப் பின்னால் ஒரு இணையத்தளத்தில் சேர்த்து விட்டிருக்கிறர்கள். அ. புவியீர்ப்புவிசையை அலைபோன்று அங்குமிங்குமாக ஆடியாடி அசைந்து இறங்குவதால் தவிர்த்துவிடலாம். (இதற்கு விளக்கம் அவர்கள் கொடுக்கவில்லை. ஆனால் ரஜனிகாந்தின் படங்களில் அவர் எப்படிப் புவியீர்ப்பு விசையை எதிர்த்துப் பறந்து பறந்து அடிக்கின்றார் என்று நினைப்பவர்களுக்கு ‘ஸ்லோமோசன்'தான் பதில்)
ஆ. வெடிப்பனயாவும் எவ்விதத் தீங்கும் விளைவிக்காது. வெடிகுண்டுகள் டைனமைற் அந்தரத்தில் இருந்து உருவாக்கலாம். உருவாகும். (மனிதன் படத்தின் இறுதிக் காட்சியில் எறியப்படும் குண்டுகள் அனைத்தையும் அவர் வாங்கித் திருப்பி எறிவார். படையப்பா படத்தில் இறுதிக்காட்சியில் வரும் குண்டுகளை லேசாக வளைந்து நெளிந்து கொடுத்தே புறமுதுகிட்டு ஓடச்செய்வார். அடுத்த படத்தில் குண்டுகளைக் கையால் பிடித்து பையில் போடுவதாகக் காட்சியிருக்கிறதாம்.)
3. Elementary Education: An Easy Alternative to Actual Learning, Mark O’Donnell, October 1985
4. நிறைய உதாரணங்கள் சேர்ப்பதற்கு இடம் இருப்பினும் சுருக்கம் கருதி அவை விடப்பட்டிருக்கிறது.
5. கார்ட்டூன்களின் வெளிநாட்டிலிருக்கும் பெயர்களையும் உதாரணங்களையும் சொல்லி எழுதுவது நோக்கத்துடன் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
58 மற்றது

முலைகள் குட்டி ரேவதியின் கவிதைத் தொகுப்பான முலைகள் குருதியின் பிசுபிசுப்பில் ஊறிய வார்த்தைகளைக் கொண்ட பெண்ணுடல் மொழி பேசும் கதைகளாய்ப் பரவுகிறது. பெண்ணுடல் தனது மொழியில் காதலையும் காமத்தையும் பேசத்தொடங்கியிருக்கிறது. தனக்குள் மெல்ல நகரும் புறச்சூழலின் கொடுமையான விளைவு களைப் புறந்தள்ளத் தொடங்கியிருக்கிறது. பெண்ணுடலின் வலிகளையும் ஆனந்தங்களையும் பேசக்கிளம்பியுள்ளது. ஆணின் மொழி தவறிய கவிதைகள் நமக்கு முன் வருகிறது. இப்படி வரும் போது பழம் தின்று கொட்டை போட்ட ஆண் கவிஞர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். அதைவிட்டு தமது புழுங்கிப் போன சிந்தனைகளை வார்த்தைகளாய்க் கொட்டும் போது பெண் கவிஞர்களின் கவிதை வரிகளில் மீண்டும் மீண்டும் கிடந்து செத்துப் போவீர்கள்.
முலைகள் சதுப்பு நிலக் குமிழிகள்
பருவத்தின் வரப்புகளில் மெல்ல அவை பொங்கி மலர்வதை அதிசயித்துக் காத்தேன்
எவரோடும் ஏதும் பேசாமல் என்னோடே எப்போதும் பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை.
மாறிடும் பருவங்களின் நாற்றங்கால்களில் கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை.
தவத்தில்
திமிறிய பாவனையும்
காமச் சுண்டுதலில் இசையின் ஓர்மையும் கொண்டெழுகின்றன
ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும் சிசு கண்ட அதிர்வில் குருதியின் பாலையும் சாறெடுக்கின்றன
ஒரு நிறைவேறாத காதலில் துடைத்தகற்ற முடியாத இரு கண்ணிர்த் துளிகளாய்த் தேங்கித் தளும்புகின்றன.

Page 59
யூலை 2004
ஆசிரியர்கள்: கற்சுறா- ஜெபா
தொடர்புகளுக்கு: matrathu(alhotmail.com
நமக்கு இதுவரை கற்பிக்கப்பட்ட அனைத்தும் பொய். உண்மை என்பதுவும்.
தனது வன்மு எதிர் பகிரங் என்னும்
6IGT(ype இலக்க இந்திய கரைகி எழுதப் மட்டும் வார்த்ை கிடக்கி அதன்
கொண்
இதன்
பொய்க
கட்டை
உரைய புனைவ அவற்ை அவசிய
எழுதப் புலம்ெ ஈழத்து எமக்கு
லொள்
பறையும் பெண்ணும் அடி வாங்கப் ஆறுமுகநாவலனின் ஆலய ஆகம சுற்றளவில் யாரும் மலசலம் கழிக் இப்போ நல்லூரில் இருக்கும் ஒருவ ஆனையிறவுக்கு அப்பால் போய்த்

என்பதற்குள் மென்மையாகப் பதிந்து இருக்கின்ற றையின் உச்சக்கட்டத்தை கட்டவிழ்த்து, தனதின் நிலையில் மற்றதின் இருப்பினது அவசியத்தைப் கப்படுத்தும் ஒரு எழுத்துச் செயற்பாடாக “மற்றது’ b இந்த இதழ் வெளிவருகிறது.
றை அரசியலைக் காவி நிற்கிறது ஈழத்து
Šlu ILĎ. ப் பார்ப்பனிய அரசியலுடன் மெல்ல மெல்லக் றது புலம் பெயர் இலக்கியம். படும் வரலாறுகளோ எழுதப்படுவோரது வரலாறாக
நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. தைகள் எங்கிலும் மிக நுணுக்கமாய்ப் புதைந்து
றது யாழ்ப்பாண மையவாதம்.
தொடரோட்டமாய் புகலிடத்திலும் டோடப்படுகிறது சமயமும் சாதியமும்.
காவலர்களால் இதுவரையான இலக்கியம் 5ளால் நிரவப்பட்டு தமக்கான இலக்கியமாக மட்டும் மக்கப்பட்டு வந்ததை மறுதலித்து அதீதமான பொய் பாடல்களைக் கொண்டு எழுதப்படும் நமது புகள் மூலமும் எதிர் விமர்சனங்கள் மூலமும் றை அம்பலப்படுத்தி மற்ற இலக்கியத்தின் பத்தை வலியுறுத்த வேண்டும்.
பட்ட வரலாறுகள் எமக்கானதல்ல. பயர் இலக்கியத்திற்குள் நாங்கள் இல்லை.
வன்முறை அரசியல் கொண்ட இலக்கியத்திற்கும் ம் உடன்பாடில்லை. ...
மற்றது
95...
பிறந்தவைகள் என்று சொன்ன சாதிமான்
நெறி ஆலயத்திலிருந்து நூறு யார் கக் கூடாது என்று சொல்கிறது. அப்படியாயின் வருக்கு சல உபாதை வந்தால் அவர் தான் அதைக் கழிக்கமுடியும்.

Page 60