கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்கள் சந்திப்பு மலர் 2001

Page 1

$(fug, UDAsif 2001

Page 2
பெண்கள் மீதான பாலி பகிரங்கக்க
மார்ச் மாதம் 19 ஆம் திகதி (1903:01) மன தங்கியிருந்த விஜயகலா நந்தன் (வயது2) குழந்தைகளின் தாயாரான சிவமணி சின்ன நாசகாரதடுப்பு பொலிஸாராலும் பாலியல்பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்க தமிழ்பெண்கள்சந்திப்பைச் சேர்ந்த நாம் வன்ன
இலங்கையில் யுத்தநெருக்கடியில் பெண்கள் தொடர்ந்தவண்ணமேயுள்ளன.
யுத்தத்தின் கோரப்பற்கள் எம்மண் மீது பெண்களை மேன்மேலும் பாதிப்புக்குள்ளாக்குக்
வெளிவந்ததும் . . . . வெளிவராததுமாக பாலியல்பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்க
கிருசாந்தி, கோணேஸ்வரி.காமலீற்றா, ராஜ இப்போது விஜயகலா, சிவமணியென பட்டியல்
எம் . மண்ணில் பாலியல்பலாத்காரங்கள் நை நடாத்தப்படுவதும், குற்றவாளிகள் கை வழக்குகள் தள்ளுபடியாவதும் கூ அனுமதிக்கமுடியாது.
இவ்வன்முறைகளுக்கெதிராக தவுரிை இணைந்து குரல்கொடுக்க வேண்டி கொடுக்கவேண்டியதும் எம் ஒவ்வோர் முன்னு
இப்பாலியல்வன்முறைகள் உடனடியாக நிறுத்த
தமிழ் பெண்கள் சந்திப்பு 1905.2001
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல்வன்முறைக்கெதிரான கண்டனம்
*னார் உப்புக்குளத்தில் உள்ள விடுதியில்
என்ற கர்ப்பிணிப் பெண்ணும். மூன்று த்தம்பி வீரக்கோன் என்ற பெண்ணும் O . கடற்படையதிகாரியினாலும் i. இவ்வராஜகச்செயலைத் | மையாக கண்டிக்கின்றோம்.
மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள்
னி, சுமதி சுரேஷ்வரனி. சாரதாம்பாள்
நீளுகிறது.
டபெறுவதும் இதற்குப்பின் விசார கள் துசெய்யப்படுவதும், விடுவிக்கப்படுவதும், சாதாரண நிகழ்வுகளாகிவிடுவதை
ப்படவேண்டும்

Page 3
6luaorasas
32
TR, Pathmanaba Iuer 27-189High Street {Plaistouv fondom E13 0272D “Téff: 020 84ፖ2 8323
 
 

ך
சந்திப்பு மலர் OO
o: 6
ஆயுதம் தாங்கியவர்களால் ாலியல்வதைக்குட்படுத்தப்பட்ட கோதரிகளுக்கும் . . .
மத தாயகத்தில் சிறையில் வாடும் கோதரிகளுக்கும் . . .
أكد

Page 4
சிபண்கள்சந்திப்பு மலர் 2O.
NC 5
Published on ; 19.05.2001
Publishers: Tamil Wollen's Forull.
Computer design & Layout:
Uma, Germany
Front cover : "Enjoy" by Wasuki, Sri Lanka
Back cover : Aarathi, Switzerland
Address: Tamil Women's Four
(CWC). SALZ Waliblingers Lir.59 70372 Stuttgart
Germany
பெண்கள் சந்திப்பு - எம்மிடமிடமிருந்து. பதில் பெண்கள் சந்திப்புக்க சூரியனைப் பற்ற வை: அவளுக்கும் ஓய்வு ே நாம் நாமாக வாழாது சமாதானத் துருப்புக்க கர்ப்பிணி உட்பட . சாட்சி மன்னம்பேரியிலிருந்து சிதைந்த கொடி சர்வதேசப் பெண்கள் கத்தரிக்கப்பட்ட சிறகு ஆாக்கணாங்குருவிக் & பெண்ணின் மறுமலர்ச் விழிப்பு குஞ்சுக்குருவியின் . சொர்க்கம் நிச்சயிக்கட் இயற்கைக்குள் மனிதக் கண்ணாடிப் பொம்மை ராகிணி - கவிதை சிகரங்களைத் தொட் புரியும் வேதனை அவள் சரியான கெட்டி புலம்பெயர்தொடர்பு சா பூமி அதிரப் போவதில்6 வந்தவர் வருவாரா? தான்யா - கவிதை மார்க்சியப்பார்வையில் மாறுபட்ட மனிதர்கள் மீள்வே கிடையாது ஓவியம் பெண்களின் உரிமைப் கண்டனம் 1 பிரதீபா கவிதைகள் முதலுறவுக்கு அடுத்த தமிழ்ப் பெண்கள் எதி கண்டனப் பக்கங்கள்
 
 

குறிப்புகள்
படுகின்றது
pi ......
டபின்பும் கூட
டிக்காரி
தனங்களும்.
பெண்ணியம்
போராட்டம்
நாள்
நோக்கும்.
ஆழியாள் - ஆகஸ்ரேலியா தேவா - ஜேர்மனி அனார் - இலங்கை
புர்காண்பீஇப்திகார் இலங்கை
சந்திரவதனா.ஜேர்மனி
மொ.பெ. காலா, ஜேர்மனி
நிளாரி சிகப் ஜெயந்திமாலா, சுவிப் சித்யா, கனடா நஞ்சிசுவில்
. சமதிரூபன். கனடா . பாலரஞ்சினி இலங்கை
தேவகி ஜேர்மனி சந்திரவதனா, ஜேர்மனி ஜெயா. பிரான்ஸ் தயாநிதி நோர்ரே' பாதி - ஆப்ரேவியா துர்க்கா, கனடா ரீஜினி கனடா ஒவியா, இந்தியா நளாயினி சுப் மல்லிகா, ஜேர்மனி ஜெயந்திமாலா, சுவிப் பாமதி ஆஸ்ரேலியா நிருபா, ஜேர்மனி தார்.ா. கனடா உ2ா- ஜேர்மனி சித்யா. கனடா தேவா-ஜேர்மனி ராசிரி இலங்கை தயாநிதி நோர்rேy
பிரதீபாதில்லைநாதன் கனடா
ராஜேஸ்வரி -இங்கிலாந்து பாதி ஆryசப்ரேகரியா
O3
COS
O7
O 77
f5 f6 f7
8
9 2O
22 24 25
26
3f 32 36 38 39 40 43
ፋ4
49
55
63 54 72 73
76 77
Bf
82
92
95

Page 5
பத்து ஆண்டுகளைக் கடந்து 20வது சந்திப்பி சந்தித்துத் தமது கருத்துக்களைப் பரிமாறும்
இயங்கி வந்த பெண்கள் வட்டமும், ஸ்ருட்கார்ட் மன்றத்தினரும் சந்தித்துக் கருத்துக்களைப் பரிம ஒழுங்குசெய்யப்பட்ட சந்திப்பிற்கு, பீலபெட்டில் இ இலக்கியத்துறையில் ஆர்வம் காட்டிய சில டெ பெண்கள் வட்டத்தின் செயலாளராக இயங்கிய என்பது குறிப்பிடப்படவேண்டியது. இச்சந்திப்பில் இயங்கும் பெண்கள் அமைப்புகள், இத்தகைய
புகலிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைக கலந்துரையாடப்பட்டதுடன், யாழ்ப்பாணத்திலிருந் வெளியான நாளைய பெண்ணின் அவலம்" என்ற கருத்துத்தெரிவிக்கப்பட்டது. அச்சந்திப்பில் இருட் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் கருத்துத் அனைத்துப் பெண்களுக்கும் உற்சாகத்தை வழr மாதங்களுக்கொருமுறை சந்திப்பதெனத் தீர்மா சந்திப்பாகப் பரிணமித்தது.தொடர்ந்த சந்திப்புக்க சுவிற்சிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ந சந்திப்பிற்கென மலரொன்று வெளியிடுவதெனத் வெளிவந்துள்ளன.
இதுவரை நடைபெற்ற பெண்க
1வது பெண்கள்சந்திப்பு கேர்ண(ஜேர்மனி) 2வது கேர்ண
3வது வுப்பெற்றால்(ஜேர்ம 4வது ஸ்ருட்கார்ட்(ஜேர்ம 5வது நொயிஸ்(ஜேர்மனி) 6வது கேர்ண(ஜேர்மனி) 7வது முல்கைம்(ஜேர்மனி 8வது f எசன்(ஜேர்மனி) 9வது பேர்லின்(ஜேர்மனி) 10வது கார்ல்ஸ்ரூக.(ஜேர்ட 11வது டுயிஸ்பேர்க்(ஜேர்ம 12வது பிராங்க்பேர்ட்(ஜேர் 13வது ஸ்ருட்கார்ட் (ஜேர் 14வது ÁA பேர்ண்,சுவிற்சிலாந் 15வது கேர்ண(ஜேர்மனி) 16வது f பொன்(ஜேர்மனி) 17வது ஸ்ருட்கார்ட்(ஜேர்ம 18வது சுவிற்சிலாந்து 19வது பிரான்ஸ்
20வது பேர்லின்(ஜேர்மனி)
 
 

ல் காலடி வைத்திருக்கிறது புகலிடப் பெண்கள் பெண்கள் சந்திப்பு. ஜேர்மனியில் கேர்ண நகரில் நகரில் இயங்கி வந்த தமிழ்மகளிர் ாறும் முகமாக கேர்ணயில் 17.03.1990 அன்று யங்கி வந்த பெண்கள் அமைப்பும், அப்போது ண்களும் அழைக்கப்பட்டார்கள். இச்சந்திப்பை தேவிகா கெங்காதரன் ஒழுங்குசெய்திருந்தார் ஜேர்மனியில் வெவ்வேறு நகரங்களில் அமைப்புகளில் இயங்க பெண்களின் தயக்கம்,
ள் ஆகிய விடயங்கள் து வெளியாகிய 'திசை" பத்திரிகையில்
கட்டுரையும் வாசிக்கப்பட்டு, பத்திநான்கு பெண்கள் கலந்துகொண்டு
தெரிவித்தது, இச்சந்திப்பில் கலத்துகொண்ட ங்கியது. தொடர்ந்து இரு னிக்கப்பட்டது. இந்த ஒன்றுகூடல் பெண்கள் 5ள் ஜேர்மனியின் வெவ்வேறு பாகங்களிலும், டைபெற்றன. 1991 முதல் பெண்கள் தீர்மானிக்கப்பட்டது. இதுவரை ஐந்து மலர்கள்
ள் சந்திப்புக்கள்
17.03.1990 12.05.1990 னி) 01.09.1990 னி) 12.01.1991 1105.1991 19.10.1991 !) 16.05.1992 12.09. 1992 09-10.04.1993 p6f) 25.09. 1993 60s) 21:05.1994 D6f) 26.11.1994 Ꮭ6Ꮬ) 20.05.1995 து 28.10.1995 02.11.1996 28.06. 1997 னி) 12.12.1998 10.07. 1999 28-29.07.2000 19.05.2001
பெண்கள் சந்திப்பு மலர் 2001 3

Page 6
எம்மிடமிருந்து . . .
அன்புத் தோழியரே,
சற்றுக்காலதாமதமாகவே நான்கு வருடங்கள் இவ்விடைவெளிக்கு காரணங்கள் பல.
இலக்கியத்துறையில் பெண்கள் வெகுவாக கொண்டுவருவதில் காட்டப்படும் அக்கறை இதற்கும் பல காரணங்கள். குடும்பச்சுமை, இயந்திரவாழ்கை, நேரமின்ை
இவற்றையும் மீறி புகலிடத்தில் பெண்கள வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. பதி ‘சக்தி இதழ் தொடர்ந்தும் வெளிவந்துகெ அத்துடன் 1999ம் ஆண்டு 'சக்தி வெளியீட் என்ற புகலிடப் பெண்களின் சிறுகதைத்தொ ஜேர்மனியில் ஆரம்பிக்கப்பட்ட 'நமது குர: இடையில் நின்று போனது துர்ப்பாக்கியமே.
பெண்கள் தனித்து வெளியிடும் முயற்சிகள் வெளியாகும் தொகுப்புகளிலும் சஞ்சிகைகள் வகிக்கின்றதென்து மறுக்கமுடியாததே.
நாம் பெண்களாய் எங்கும் எதிலும் ஒடுக்கட் இருப்பு எப்போதுமே அச்சம் தரும்வகையி நாமும், எமது உழைப்புமி, ஆக்கங்களும் இ
ஆண்எழுத்தாளர்களின் ஆக்கங்ளுக்கு கொ வெளியீடுகளுக்கு எவரும் கொடுப்பதில்லை. அல்லது வெளிவந்த மாத்திரத்திலே கிடப்பி இலக்கியத்தரமில்லையென மட்டந்தட்டப்படு விமர்சனங்களை விடுத்துக் காரசாரமான வி தொடர்ந்து எழுதாமைக்கு முக்கிய காரணங்
இதுவரைகாலமும் ஆண்களால் இயற்றப்பட் சுழன்றுகொண்டிருக்கிறோம். உவமானத்திற்கு உறுப்புகள்தான் பாவிக்கப்படுகின்றன. இலச் பாலியல்வன்முறைக்குள்ளாக்கப்படுகிறோம். சொந்தமில்லாமல் ஆக்கப்படுகின்றது.
எமது உணர்வுகளை, எமது வெற்றிகளை, எமது மொழியில் எமக்கேயுரிய மொழியில் "ஆதித்தாயின” பெண்மொழியில் இயற்றப்ப
4 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

ரிற்குப் பின் உங்களைச் சந்திக்கின்றோம்.
ஈடுபட்டருந்தாலும், ஒரு தொகுப்பொன்றைக் குறைவானது என ஒத்துக்கொள்ளவேண்டும்.
ம இத்தியாதி . . .
ால் தொகுப்புகளும், சஞ்சிகைகளும் னொரு ஆண்டுகளாக நோர்வேயிலிருந்து ாண்டிருப்பது வரவேற்கப்படவேண்டியதே. டினரால் 'புது உலகம் எமை நோக்கி. . குதி வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ல்' , 'ஊதா போன்ற சஞ்சிகைகள்
குறைவாகவிருந்தாலும், புகலிடத்திலிருந்து ரிலும் பெண்களின் உழைப்பு முக்கியபங்கு
படுகிறோம். ஓரங்கட்டப்படுகிறோம். எமது
இன்னும் பாராபட்சத்தின் கைகளில்.
டுக்கும் முக்கியத்துவம் பெண்களின்
ஒன்றில் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது, Iல் தூங்குகின்றன . பெண்களின் ஆக்கங்கள் வதும், அல்லது ஆக்கப்பூர்வமான மர்சனங்களால் காயப்படுத்துவதும் பெண்கள்
856 .
- மொழிவடிவங்களில்தான் நாமும் இன்னும் நம் உவமேயத்திற்கும் எமது க்கியத்தில் நாம் தொடர்ச்சியாக எமது உறுப்புகளே எமக்கு
எமது சோகங்களை, எமது ஆற்றல்களை , கவிஞை ஆழியாள் சொல்லும்
வேண்டும்.

Page 7
இந்த அவலத்திற்கு ஓர் முடிவுகட்டி எமது இ உள்ளது. இங்கே தான் பெண்கள் தொகுப்புகள் முக்கிய
எமது தாயகத்தில் பெண்களுகளுக்கெதிராக வடிவமான பாலியற்பலாத்காரமும் இன்னும் ( தெற்கில் மன்னம்பெரியில் ஆரம்பித்து பள்ளிம காமலிற்றா, றஜனி, சாரதாம்பாள், சுமதி சுரேல் பெயர்தெரியாத பெண், விஜயகலா நந்தன், சி அறியப்படாத பெண்களாய் தொடர்கிறது.
இவ்வாராஜகங்களை செய்திகளாக மட்டுமே எமது சகோதரிகள் இந்நிலையை உலகிற்கு தடுக்கவும் எம்மாலான முயற்சிகளை செய்தே
பல்கலைக்கழக விரவுரையாளரும், முறிந்தபன திராணகம கொல்லப்பட்டு 12வருடங்கள் ஆன பெண்ணிலவாதியுமான செல்வி கடத்தப்பட்டு
நிறைவேறப்போகின்றது. இன்னும் அவர்பற்றிய
இவ்வாறாவடுக்கள் இன்னும் எம்மனதில் . . . இத்தருணத்தில் நாம் இவர்களை நினைவுகூர்ே சுதந்திரம் மறுக்கப்பட்ட ஆழலில் வாழ விரும் முற்றுப்புள்ளி வைத்துக்கொண்ட கவிஞை சிவ அவரது சில கவிதைவரிகளுடன் அவரை நாப்
பொங்கி வ ܢܢ 6@ijahj/ܛàܦ݂ܢ ტცIწნქწმuჩ6) கொடியின் கீழ் எங்கள் கரங்கை
பிணைத்துக்
எங்கள் இ
அதற்காய் L
எங்கள் கரங்க3 பிணைத்துக்
பெண்கள்சந்திப்பு-மலர் வெளியீட்டுக்குழு. 19.05.2001.

நப்பை நிலைநாட்டுவது எமது கையில்தான்
Iம் பெறுகின்றன.
துப்பாக்கி நீட்டப்படுவதும், ஆணதிக்கத்தின்
தொடர்ந்த வண்ணமே. ாணவி கிருசாந்தி, கோணேஸ்வரி, டிவரன், மந்திகையைச்சேர்ந்த வமணி சின்னத்தம்பி வீரக்கோன், இன்னும்
கேட்டுவிட்டு எம்மால் போகமுடியாது.
எடுத்தியம்பவும், இவை தொடராவண்ணம் பாகவேண்டும்.
)னயின் ஆசிரியர்களில் ஒருவான ராஜனி
ண்டுகள் கடந்துவிட்டன. கவிஞையும் ,
இவ்வாண்டுடன் பத்துஆண்டுகள்
ப எந்தத் தகவலும் இல்லை.
வோமாக . . . பாது தனது வாழ்க்கைக்கு தானே ரமணியின் பத்தாவது நினைவுநாள் இன்று. D நினைவுகூர்கிறோம்.
பரும் சோக 2/60600/abLL தோய்ந்த ) அணிநடக்க
ள - ஒன்றாகப் கொள்வோம்
}லட்சியம் மற்றதற்காய் ளை- ஒன்றாகப் கொள்வோம்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001
5

Page 8
என் ஆதித்தாயின்
முதுகில் பட்ட திருக்கைச் சவுக்கடி நான் காணும் ஒவ்வொரு
முகத்திலும் தமும்பால் தேமலாய் படர்ந்து கிடக்கிறது.
அடையாளத்தை உணரும் போதெல்லாம் வீரியங் கொண்ட ஊழிச்சவுக்கின் ஒலி மீளவும் என்னை வலிக்கப் பண்ணும்.
என்னைப் பிளந்து ரத்த உருக்கள் வெடித்துப் பறந்து தனித்துச் சிதறிக் கொட்டும்.
தனித்து, அவை ஒவ்வொன்றும் கிரகங்கள் என உருப்பெறும்.
தன்னிச்சையாயச் சுற்றி வரும் தாள லயத்துடன்
அங்கு
எனக்கென ஓர் பிரபஞ்சம் உருவாகும் அப்போது உயிர் பெறும் எனக்கான வரிவடிவங்களுடன் கூடிய என மொழி
அதன் பின் தேமல் படர்ந்த எவனாயினும் என்னோடு உரையாடட்டும் அப்போது கூறுகிறேன் பதிலை,
என் மொழியில் என் ஆதித்தாயின் பெண் மொழியில்.
அதுவரை நீகாத்திரு.
16.06.1997 ஆழியாள் (நன்றி உரத்துப் பேச)
6 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 
 
 


Page 9
பெண்கள்dந்திப்புக்கள் சுவடு
17.03.1990ல் கேர்ணநகரில்(ஜேர்மனி) முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பு இன்றுவரை இருப நிகழ்வுகளுடன் நிறைவேறியிருக்கிறது ஐந்து பெண்கள் சந்திப்புமலர்களும் வெளியாகியிருக்கின்றன. ஆரம்பிக்கப்பட்டகாலத்திலிருந்து இச்சந்திப்புக்கள் ஜேர்மனியில் கேள்ன, வுப்பெற்றால், ஸ்ருட்காட், நொயிஸ், முல்கை எசன்,பேர்லின், கார்ல்ஸ்ரூக, டுயிஸ்பேர்க், பிராங்க்பேர்ட், பொன் ஆகிய நகரங்களில் நடைபெற்றுவந்தாலும், அதன் தடங்களை சுவிஸ்ட்சிலாந்திலும் பிரான்சிலும் பதித்திருக்கிறது. கவிதை, கட்டுரை, விமரிசனங்கள், செவ்விகள், பெண்ணியம் சம்பந்தமான கருத்துக்கள்-பரிமாறல்கள் கலந்துகொண்ட பெண்களின் பார்வையில் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் முன்வைக்கப்பட்டன.கலந்தாலோசனைகள், காரசாரமான கேள்விகள், பதில்தேடல்கள், எதிர்காலஅலோசனைகள், தீர்மானங்கள் இச்சந்திப்புக்களின் பலத்தை உறுதியாக்கின ஜேர்மன் தோழமைப் பெண்கள் அமைப்பிலிருந்தும்,பத்திரிகை, வானொலித்துறையில் கடமையாற்றுபவர் எனப்பலரும் பல்வேறு நிகழ்வுகளிலும் உரையாற்றியுள்ளனர்.
இந்தியாவிலிருந்தும் இந்நிகழ்விற்கென வருை தந்தது மட்டுமல்லாமல், தாயகத்திலிருந்தும், மற்றும் ஏனைய கண்டங்களிலிருந்தும் கூட தோழியர் கலந்துகொண்டு தம் பங்களிப்பை வழங்கினர். கலை, கவிதா நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்றிருக்கின்றன. பல்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட தோழியரும் இக்கருத்தரங்குகளில் பங்குபற்றுவதும், புதிய நட்புகள் இணைவது சந்திப்பின் கால இடைவெளிகள் நீண்டுபோவதும் இயல்பாகியிருக்கின்றன.

1ளின் மீள்பார்வை
தேவா
A.
DESE
பெண் என்ற குடையின் கீழ் ஒன்றுபடுதல் என்றமட்டத்தில், அதன் அவசியத்தை ஒவ்வொரு தோழியரும் புரிந்திருப்பதே இச்சந்திப்பின் அடிப்படையாகும்.
இவைகளினால் இன்றுவரையும் எமக்குபயன் நிகழ்ந்திருக்கின்றதா? நாம் என்ன இதுவரை செய்திருக்கிறோம்? இனி என்ன செய்யப்போகிறோம்? ஒரு குறிப்பிட்ட தொலைவை அடைந்தபின் திரும்பிப் பார்த்தலின் அவசியம் என்ன? எல்லாமே மனிததேடல்களின்பாற்பட்டவைதான்.
புகலிடத்திலேயேத் தமிழ்பெண்களின் பிரச்சனைகள் ஏராளம். பொருளாதாரநலமுள்ள இந்நாடுகளில் வாழும் தமிழர்களின் கலாசார, சாதி, சமயவழிபாடு ஆதிக்கத்திலே தமிழ்ப்பெண்ணியத்தின் நிலையென்ன என்ற கேள்வி எப்போதோ கேட்கத் தொடங்கிவிட்டது. மிகத்தந்திரமாக பெண்ணைப் பெருமையாக்கிப் பேசிப்பேசியே அடிமையாக்கி அடக்கியாளும் அதிகாரமான ஆணாதிக்கப்போக்கின் கூறுகளை புரிந்துகொள்வதற்கு, விழிப்புணர்வை வளர்க்க பெண்கள் கூடுவதன் முக்கியம் உணரப்பட்டுள்ளது. இந்தத் தேவைகளின் பின்னுள்ள அடுத்தகட்ட முயற்சிகள், செயற்திட்டங்கள் பற்றிய பயணம் விரிவாகிறது. எழுத்துக்கள், ஓவியங்கள் மற்றும் கலைவடிவங்கள் ஊடாக ஒருபுறம் அதன் நோக்கும் கூர்மையடைகிறது.
கூடுதல், தர்க்கித்தல், பிரிதல் என்கிற தளங்களிலே மட்டும் இந்நிகழ்வுகளானது, நிலைகொண்டிருப்பின் , இந்தப் பத்துவருடசந்திப்புக்கள் ஒரு அளவளாவுதலோடு நின்றிருக்கும். சமூகச்சிந்தனை, வன்முறைகளுக்கெதிரான குரல்கள், புகலிடங்களில் நிறவெறிக்கெதிர்ப்பு, தாயகத்திலும், அந்நியநாடுகளிலும் குழந்தைகள், சிறுவர், பெண்களின்
பெண்கள் சந்திப்பு மலர் 2001 7

Page 10
மேல்நடாத்தப்பெறும் பாலியல்வன்முறை, சி
தொழில்ரீதியாகவும் இவர்கள் சுரண்டப்படும் (3L நிலமை, கலாசாரகாவிகளாக பெண்கள் டெ சித்தரிக்கப்பட்டு அழுத்தப்படும் கோரம், கு சாதிகளைச் சுமந்து, ரத்த உறவைப்பாதுக்க்க ഖി வேண்டிய கடமை உள்ளவளாக தெ கடமைபட்டிருக்க வைத்திருப்பது, சமய அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, பற் ஆசாரங்களை கைக்கொண்டவளாக, சுத இவைகளைப் பரம்பரைக்கும் எடுத்துச் 9. செல்வதற்குரியவளாக, அதற்காகவே நி3 பெண்படைக்கப்பட்டிருப்பதாக வி ஆக்கப்பட்டிருத்தல் போன்ற இன்னொரன்ன 68 விடயங்கள் ஒவ்வொரு சந்திப்பிலும் 6 அலசப்பட்டுள்ளன. பெண்களாலேயே ஒழுங்குசெய்யப்பட்டு, பெண்கள் மட்டுமே நி6 கலந்துகொள்ளும் போது,
பெண் பற்றிய
முழுமூச்சான அக்கறை அங்கு ஏற்படுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு நேர்ந்த அனுபவங்களை, தன் ஆழலில் நடைபெறும் அநியாயங்களை அங்கு குவிக்கிறாள். தனது
கருத்துக்களை
முன்வைக்க அவள்
தயங்குவதில்லை.
பிரச்சினைகளின் உருவம்
தெரியவருகிறது.
ஆதிமுலம்
தேடப்படுகிறது. புலம் கூட்டப்படுகிறது. 6)
தெளிவைத்தேடுவதுதான் பலமாய் மாறுகிறது. நிச டெ
இலங்கையில் வீட்டில் வேலைக்காக இருந்த
சிறுமி வன்முறையால் சாகடிக்கப்பட்டபோதும், Lily
ஜேர்மனியில், கனடாவில், மற்றும் இலங்கையர் இா
வாழும்புகலிடங்களிலே பெண்களுக்கு தே
மேல்நடாத்தப்பட்ட வன்முறைகளுக்கும், தீன்
கொலைகளுக்கும், கவிஞை சிவரமணியின் (Di
தற்கொலைக்கு காரணமாய் அமைந்த : إلموقع
ஆழலுக்கும், கவிஞை செல்வி elp
கடத்தப்பட்டபோதும், ராஜனி திராணகம மெ
கொலைசெய்யப்பட்டபோதும்
இவைகளுக்கெதிராக குரல் உயர்த்தி, டெ
அராஜகத்தைப் எதிர்த்தது இந்தப் பெண்கள் டெ
குழு. அரசின் சந்தேகத்தால் கைதாகி
8 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

றையில் வாடும் பெண்கைதிகளைப்பற்றி, ாரினால் கணவனை, பிள்ளைகளை இழந்த 1ண்கள் நிலைபற்றி, நிராதரவாக டும்பச்சுமையை பெண்கள் சுமப்பதுபற்றி, ட்டுவேலைக்காக வேற்றுநாடுகளுக்கு போய் தாழிற்சுரண்டல் மட்டுமல்லாது லியல்சுரண்டலுக்குள்ளாகும் இளம்பெண்கள் றி, சொந்தநாட்டிலும் நந்திரவர்த்தகவலயத்திலும் மேற்சொன்ன யிர்உறிதலுக்கு ஆளாகியிருக்கும் இவர்கள் லைபற்றி, திருமணத்திற்காக, லைபேசப்பட்டு, அந்நியநாட்டுக்காரனாலும் ாந்தநாட்டுக்காரனாலும் அடிமைப்படுத்தப்பட்டு ழ்வை சுமக்கும் பெண்கள் பற்றியும் லியல் தொழிலுக்கு ஆளாக்கப்படும் லைமைபற்றி, போரின் அவலங்களையும் . . .
. இப்படி இப்படி எத்தனையோ
துன்பங்களின் சுவடுகளைத் தேடிய ஆராய்வுகளை இப்பெண்களின் கூடல்களில் பகிர்ந்துகொண்டன.
இகலர் ல்களினல் ’ என்ன பலன்
ஏற்பட்டுவிடப்போகிறது? ഥബj ഖണിuീ தேவை தானா? கவிதை,கட்டுரை, கதை, ஓவியம், கவினைகளால் புதிதாக என்ன 5ழ்ந்துவிடப்போகிறது? இவைகளால் ண்ணடிமைத்தனம் நீங்கிவிடுமா?
ச்சனைகளுக்கு முடிவுகாண்பது அல்ல வ்கு நோக்கம். முடிவு என்ற முடிவைத் டவே முடியாதென்பதே உண்மை. நன்மைமையை ஒழுங்குபடுத்துவதுமல்ல இங்கு ன்னிருக்கும் கட்டாயம். இந்த நியாயங்களைத் தட்டிக்கேட்கவேண்டியுள்ளது. லங்களைத் தோண்டவேண்டியுள்ளது. |ளனங்களைத் தகர்க்கவேண்டியுள்ளது.
ண் உடலை விலைபேசவும், விற்கவும், ாருளாக்கவும், பயன்படுத்தவும், க்கியெறியவும் ஆகிய நிலையை

Page 11
கண்டுபிடிப்பதுவேமுதல் தேவையாகவுள்ளது. காலம்காலமாய் பெண்ணின் உழைப்பை அசட்டை செய்யவும் கேலிபேசவும் ஆனதற்கான காரணிகள் என்னென்ன, பெண்ணுறுப்புக்களை வைத்து கெட்டவார்த்தைகள் பேசுதலுக்குரிய ஆழ்ந்த நோக்கங்களை, பழமொழிகளை நீதிக்கருத்துக்களைகையாண்டு பெண்ணை மட்டம்தட்டி, அடுப்படிக்குரியவளாக்கும் ஆத்திரத்தை அறியவேண்டியிருக்கிறது. பெண் அன்பு காட்டவேண்டியவள், ஆளப்படவேண்டியவள், ஆணுக்காகவே படைக்கப்பட்டிருப்பவள், ஒழுக்கம், குடும்பம் அவளின் இருப்பை மேம்படுத்துகிறது போன்ற மாயை பெண்ணுக்குமேல் அழுத்தப்பட்டுள்ள இந்த அழுத்தங்களைத் திணித்த அதிகாரங் பற்றி நிறைய சிந்திக்கமுடிகிறது.
பெண்பருவமடைந்ததை சாமத்தியசடங்குவி எடுத்து அதனைத் தமிழர்கலாச்சாரத்தில் ஒன்றாக அடித்துச்சொல்லும் கருத்துக்களை. புகலிடகலாச்சாரகாவியென பெண்களை முன்நிறுத்தியிருப்பது கலாசாரசிக்கலில் பெண்பிள்ளை வளர்ப்பு- இங்கு வளரும் பெண்பிள்ளைகள் சந்திக்கும் தமிழ்பெற்றோரி அடக்குமுறை- இங்கு வாழ நேர்ந்திருக்கும் புகலிடக்காரர்களிடையே தோய்ந்திருக்கும் பிரச்சனைகள்- விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு, அவைபற்றிய தெளிவுகளை ஆராய்ந்தது பெண்களின் கூடல்கள்.
அமைப்பு ரீதியாகப் பெண்கள் ஒன்றுபட்டால், இன்னும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். ஒரு பரந்த அளவிலான நோக்குடன் செயற்படவாய்ப்புகள் உண்டு. காலஇடைவெளியில்லாத தொடர்ந்தசந்திப்புக்களும், தொடர்ந்த உழைப்பும் நடைபெற்றால் எமது தேடலுக்கு பயன்படும் என்ற கருத்துக்களும் பலராலும் முன்வைக்கப்படுகிறது. கால, பொருளாதார நெருக்கடிகள் இருப்பினும் அதையும் மீறி இச்சந்திப்புக்களை நடத்திய, இவைகளில் பங்குகொள்கிற பெண்களுக்கு மேல் விமர்சனங்கள் பல்வகைப்பட்ட நோக்கங்களில் வைக்கப்படுகின்றன. இளக்காரமாய்ப் பார்க்கு மனப்பான்மை முற்போக்கு, பிற்போற்கு, நற்போக்கு என்று தம்மை சொல்லிக் கொள்பவர்களிடமும் பரவலாக காணப்படுகிற

Б6ії
pIT
தமக்குச் சார்பான, தாம் கண்டுபிடித்துக்காட்டும் கருத்தாக்கங்களை பெண்கள் கொண்டிருக்கவேண்டுமென இந்தவட்டங்கள் கணக்கு போடுவதால், இவர்களாலேயே குறுக்கீடுகளும், பிரித்தாளும் சங்கதிகளும் நிகழ்கின்றன.
இன்றுவரையும் சமய, சாதி ஆளுமையால் தந்திரமாக பெண் ஒடுக்கப்பட்டு, அவள் அதைக்கண்டுகொள்ளக்கூட முடியாதவாறு ஒரு அரசியல் தந்திரம் பேணப்பட்டிருக்கிறது. இந்த அரசியலை ஏதாவது ஒரு கோணத்தில் , இன்னும் படிப்பிக்க முனைவதே இப்போதைய அதிகாரத்துவத்தின் ஒரு கூறு.
பெண் , தாய, தெய்வமாக, நாணம், அச்சம், மடமை, பயிர்ப்பு கொண்டவளாக உருவகப்படுத்தப்பட்டது ஒரு குடும்ப அரசியல் நோக்கு. நிலம் நோக்கிநடப்பவளை, கணவன்முகமறிந்து செயலாற்றுதலை இன்றுவரை போற்றும் தன்மை, பெண்ணை அடிமையாய் நடத்துவதை கைவிடமுடியாதென்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது. ஊடகங்களிலும் இந்த அழுத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. தமிழர் ஒழுக்கங்கள் இதுவென பெண்ணுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. தமிழ் ஆணாதிக்கம் கீறியிருக்கும் கோட்டைமீறி நடப்பவர்களுக்கு, கேலியும், வசையும் தாராளமாகக் கிடைக்கிறது அங்கு.
பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒன்றுபட்ட குரல் ஓங்கி ஒலிக்கவேண்டிய காலக்கட்டாயம் இருப்பதால், கொடுமைகளைக் கண்டுகொண்டும் காணாதவர்களாகளாய், காதுகேளாதவராய் இருக்கமுடியாது என்பதனை நிரூபிக்க, இச்சந்திப்புக்கள் தொடர்ந்து நிகழ வேண்டும். பெண்களுக்கு மேலிருக்கும் ஒடுக்குமுறையை தாமாகவே அறிந்துகொள்ளல், ஒருவருக்கொருவர் கலந்துரையாடல் மூலமாகத் தெளிவுகாணல், வேலைத்திட்டங்களை உருவாக்கல், விழிப்பாயிருத்தல், குடும்பம்அதற்குவெளியே ஆணாதிக்கத்தின் கூறுகளை ஆராய்தல் போன்றவைகளைத் தொடருதல் இக்காலக்கட்டத்தின் முக்கியபணி. இது நாம் நாளைய சந்ததிக்கு எடுத்துச் சொல்லும், செல்லும் எம் பணியாகவும், பங்காகவும்
இருக்கும். O
பெண்கள் சந்திப்பு மலர் 2001 9

Page 12
10 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

நிச்சயமாய் எனது சந்தோசங்கள் உன்னைக் காயப்படுத்தும் என்றுதான்
கண்ணிர்க் கூட்டுக்குள்
ஒரு துயரமாகவே என்னை வாழவிட்டாய்
வலிமை மிகு நம்பிக்கைகள். உதிர்ந்து போகும்படி, தோல்வியை நோக்கியே துரத்துகிறாய்!
மேலும் உனக்குப் பொழுது போக்கவும், எனக்குப் போராட்டமாகவும் போய்விட்டது,
(என்) வாழ்க்கை
நீ கனவு காண்பதற்காக என் கண்களைப் பறித்தாய் நீ உலாவி மகிழ்வதற்காக. என் கால்களைத் தடுத்தாய்!
Ab/ftp60DLO6011.
Lffക്രങ്ങബ). உன் திமிர் பிடித்த அதிகாரங்கள்
தாட்சண்யமின்றி தண்டித்தன!
அன்பும். இரக்கமும் வசீகரமும் பொருத்திய
என் இறகுகளைப் பிடுங்கிப் பிடுங்கி
உன் கறைபடிந்த பற்களை (இன்னும்)
எத்தனை காலத்திற்கு தேய்த்துக் கொண்டிருப்பாய்?
நிச்சயமாய். ) 60 எத்தனை தீப்பந்தங்களை எறிந்தாலும்
சூரியனைப் பற்ற வைக்க உன்னால் முடியாது..!!!

Page 13
பாட்டி பாட்டி. அண்ணாவைப் பாருங்களேன். என் கையில உள்ள வடையை பறிக்கிறான். ஆ. என் கையி.கையி." குரலில் வலியின் வேதனை தெரிந்தது. காலை கடையப்பத்துக்காக புட்டவிப்பதற்கு பாத்திரத்தை அடுப்பில்வைத்துவிட்டு தேங்காய் துருவல் கலந்த மாப்பாத்திரத்தில் மாவுக்கு சிறிது நீர் தெளித்து மாவை பிதறியபடி இருந்த கோமதி கையை உதறிக்கொண்டு எழுந்தாள். உதறியபோது தெறித்த மாவின் சிதறல்கள் சில அடுப்பில் விழுந்து தீப்பொறியாக கரிந்து மடிந்தன. 'ஒரு நிமிசம் சும்மா இருக்கமாட்டான். எங்க அவன்? அடேய படவா.ராஸ்கல்" கையில் கிடைத்த அகப்பைக்காம்பை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.
ப்ரியா கேவியபடி தரையில் அமர்ந்தாள்.
பாட்டியைக்கண்டதும் அழுகை இன்னும் அதிகரித்தது. கத்தித் தொலைக்காதே. என்ன நடந்தது" விசாரணை ஆரம்பம். 'இல்லட் பாட்டி. நான் வடைசாப்பிட்டுக்கொண்டிருந்தேனா.அண்ணன் வந்து ஒரு துண்டு காக்காகடி கடிச்சிட்டுத்தரேன் என்றான். நான் கொடுக்கல்ல. அதனால அப்பிடியே பறிச்சு வாயில போட்டு சாப்பிட்டுட்டான்" சொல்லிவிட் மேலும் 'ஓவென்று ஒப்பாரி
மூத்தவளே. நீயும் லேசுப்பட்டவளில்ல. ஒரு துண்டு கொடுத்தால் i என்ன.குறைஞ்சாபோயிடுவே.நாளைக்கு அவன்தானே ஒனக்கு சீர்செனத்திக்கெண்டு ஒழைச்சி சேர்த்துத் தரணும்" கோமதி சொல்லிமுடிக்கவில்லை. ‘ஹாய் அப்படிச் சொல்லுங்க பாட்டி. இந்தப் பொட்டக் கழுதைக்கு ஒரு மண்ணும் விளங்குதில்ல. ஒ( துண்டு தரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறா. அப்பிடியே பறிச்சு விழுங்கிட்டேன். பாஸ்கர்
 

சொல்லி முடித்தான். ' சரிடா என்தங்கராசா.அவள் சின்னப்பொண்ணுதானே.ஒரே ஒரு தங்கச்சி. நீதானே பிரியமா இருக்கணும். அவள் வளந்து பெரியவளானதும் உன் உடுப்பெல்லாத்தையும் அவ கழுவித் தருவா.சோறுகறி ஆக்கித் தருவா." பாட்டி சொல்வதில் என்ன புரிந்ததோ. தலையை ஆட்டியபடி பத்துவயதான பாஸ்கர் தன் ஆறுவயதான தங்கையை நெருங்கி "சரி சரி அழாத. சீனி முறுக்கு வாங்கித் தாறன்" என்று சொல்லியபடி கையைப் பிடித்து மண்ணில் உட்கார்ந்திருந்தவளை எழுப்பினான். பின்னர் பாட்டி. காசு குடு " என்றான் கெஞ்சலோடு. எப்போதுமே கோமதிக்கு தன் பேரன் பாஸ்கர் மேல் ஓர் அலாதிப் பிரியம். இருக்காதா. மகன் பிள்ளையல்லவா? பேத்தி ப்ரியா மீதும் பாசம் தான். என்றாலும்
பொட்டச்சி பேயிடுவா.இந்தப் பாஸ்க்கர்தானே என்னைப் பார்ப்பான். இல்லையாடா என்
புர்கான் பீ இப்திகார்
தங்கராஜா" என்று அடிக்கடி கூறி உச்சிமோர்ந்து அணைத்துக்கொள்வாள். இதனைப் ப்ரியா ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பாள்.
கடையப்பத்துக்காக அப்பம் சுட்டால், எப்படியாவது பாஸ்கருக்கு ஒரு முட்டப்பம் சுட்டு ஒளித்துக் கொடுத்திடுவாள். கோமதியின் மூத்த மகன் நடேசன் சந்தைக்குப்போய் நிறை முட்டைகள் வாங்கிவந்த நாட்களில் மட்டும் ப்ரியாவுக்கு முட்டப்பம் கிடைக்கும். மற்றப்படி பாஸ்கருக்குத்தான் எல்லாம். பாடசாலை விடுமுறை தினங்களில் மணி காலை ஏழு எட்டைத் தாண்டினாலும் பாஸ்கர் எழும்பமாட்டான். தூக்கம். கோமதி மூச்சுக் காட்டமாட்டாள். ஆனால் ப்ரியாவை மட்டும் தூங்கவிடமாட்டாள். பொட்டைக் கழுதைக்கு என்ன தூக்கம். வைகறையில எழும்பாம எழவு தூக்கமா? ஏய்
பெண்கள் சந்திப்பு மலர் 2001 11

Page 14
எழும்படி. தண்ணிய ஊத்துவன்.எழும்பு" பாவம் ப்ரியா சிணுங்கிக்கொண்டு எழும்புவாள். ஆனாலும் கைகால் முகம் கழுவி காப்பி குடித்ததும் சிரித்தபடி விளையாடப் போய்விடுவாள். இத்தனை அமர்க்களங்களையும் மெளனமாகப் பார்த்துக்கொண்ட பீடிக்கு லேபல் ஒட்டிக்கொண்டு இருக்கும் ப்ரியாவின் தாய் பத்மா, துள்ளி ஓடும் சின்ன மகளை பரிதாபத்துடன் பார்த்தாலும் "பொம்பிளப்பிள்ளையெனண்டால் அப்படித்தான் இருக்கணும்" என்று எண்ணிக்கொள்வாள். ஆண்மகன் விடிந்தபிறதும் தூங்கலாம். பெண்மகள் வைகறையிலே விழிக்கவேண்டும். அதுமட்டுமல்ல ஞாயிறு தினங்களில் அவள் கணவன் ஒன்பது மணிவரை தூங்குவதைப் பற்றி அவளோ, அவளது மாமியாரோ அலட்டிக்கொள்வதில்லை. அதுமட்டுமா? ஆண்சாப்பிட்டு மிஞ்சியதுதான் பெண்ணுக்கு என்பது அவள் எண்ணம். அப்படித்தான் அவள் வளர்க்கப்பட்டாள். திருமணம் முடிக்கும் முன் அவள் தன் வீட்டில் அப்பா, அண்ணன், தம்பி அனைவரும் உண்டுமுடிந்ததன் பின்னர்தான் அம்மாவுடன் அடுக்களையில் மிச்சம் உள்ளதை சாப்பிடுவாள். இரவில் மிஞ்சியதை சாதத்துக்கு நீர் விட்டு காலையில் பழையதைச் சாப்பிடுவது தாயும் மகளும்தான்.
தைப்பொங்கல், தீபாவளி என்று வந்தால் அதிகாலையில் எழும்பி முழுகி காரியங்களில் ஈடுபடத்தொடங்கினால் இரவுவரை அலுவல்கள் முடியாது. வருபவர்களைக் கவனிப்பது அப்பா, அண்ணன் அவர்களது ஏனைய மத நண்பர்களைக் கவனிப்பது என அப்பப்பா. சொல்லிமுடியாத வேலை. பண்டம் பலகாரங்களைச் சுவைபார்க்கவும் அவகாசம் கிடைக்காது. விடுமுறையே இல்லாது நாள்தோறும் உழைக்கவேண்டும் என்பது பெண்களுக்கே பொதுவிதி போலும்.
சிந்தனையில் ஆழ்ந்திருந்த பத்மாவின் செவிகளில் மீண்டும் ப்ரியாவின் சிணுங்கல் விழுந்தது. .ம்.இந்தப் பாஸ்கர் பயல் அடித்திருப்பானோ என எண்ணியவளாக வாசலுக்கு விரைந்தாள். அங்கே மாமியாரின் கையில் நீண்ட ஒரு பலகைத் துண்டு. அதை துப்பாக்கிமாதிரி பாவனை செய்து பாஸ்க்கர் ‘டுஸாம் டுஸாம்" என சுட்டுத் தீர்ப்பான். அது
D
பத் ஏற்
வரு
12 பெண்கள் சந்திப்பு மலர் 2001

படி இவர் கையில் என்று எண்ணும்போதே. ங்கே பார் பத்மா. இவள் கள்ளன் பொலிஸ் ளையாடுகிறாள். வீட்டுக்குமுன்னால் தியிருந்து பொம்மை விளையாடுவதை டுவிட்டு பெடியள் மாதிரி விளையாடுகிறாள். டிபானை வச்சு சோறு கறி சமைச்சி ளையாடாம ஆம்பிளயிள்ள விளையாட்டா னக்கு கேட்கிது எண்டு முதுகில ஒன்று ாட்டன். பாரு கத்துறத. டிச்சிக்குவெட்கம், பயம். வேண்டாமா. தித் தொலைச்சி ஊரைக் கூட்டிறதைப் ன்" ாரிந்தார். மாமி சொல்லுவதும் செய்வதும்
என்றுதான் அவளுக்குப் பட்டது.
போது எதிர்வீட்டு உஷா மாமி ளிநாட்டுக் கடிதத்தோடு வந்தாள். அவள் றுப்பும் கடிதங்களை வாசித்துக் காட்டுவதும், ல் எழுதிக் கொடுப்பதும் பத்மாவின் லை. வழக்கம் போல சேமநல ாரிப்புக்கள்.பின்னர். ம்மா கைலாஸ் அண்ணனுக்கு இன்னும் லைகிடைக்கவில்லை என்று தியிருந்தீர்கள். அவரும் வெளிநாட்டு லையை விரும்புவதாகவும், குறைந்தது 60 பிரமாவது ஏஜென்ஸிக்குக் கட்டவேண்டும் றும் டேப்பில் கதைத்து எனக்கு றுப்பியிருந்தார். காசைக் கட்டியபின்னர் ளிநாட்டுவேலையும் இன்றி கொடுத்த காசும் ாறி ஏமாந்த ராஜாமச்சான் ஜன்ஸிக்காரனைக் கத்தியால் குத்திவிட்டு போது சிறையில் இருக்கிறார் என்பதையும் ந்துகொண்டேன். அப்பாவுக்கு ல்மாவருத்தம் கூடியிருக்கிறது என்றும் தியிருந்தீர்கள்கள். மருந்து வாங்கிக் ாடுக்கவும். எனக்கும் இங்கே ஒய்வே லை ஒயாத வேலை.இத்தோடு Iலவுக்குப் பணம் அனுப்பியுள்ளேன்." தத்தை வாசித்து முடித்ததும் அத்தோடு ணக்கப்பட்டிருந்த செக்கில் எவ்வளவு ாகை எழுதப்பட்டுள்ளது என்பதை னமாகக் கேட்டறிந்துகொண்டாள். உஷா 5. செக்கை மாற்றி மகன் குறைவாக பணம் துவிடுவானே என்ற சந்தேகம். வந்தவேலை ந்தது. உஷா மாமி போய்விட்டாள். மாவிற்கு வயிற்றில் இனம்புரியாத வலி பட்டது. இப்போதெல்லாம் அடிக்கடி இந்த த்தம் வருகிறது. நேரத்தைப் பார்த்தாள்.

Page 15
நண்பகல் மணி இரண்டைத்தாண்டிருந்தது. பசிவயிற்றைக் கிள்ளியது. மாமி கோமதி எங்கே எனக் கண்கள் துளாவின. அவர் வாசலில் நின்று மாமா வருகிறாரா எனப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. சோற்றுட் பானையிலிருந்த தலைச்சோறை அள்ளி எடுத்து புறம்பாக வைத்துவிட்டுத் தான் இவ6 வேளைக்கே பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்திருந்தாள். தலைச்சோறு வீட்டு ஆண்களுக்கு எடுத்துவைக்கவேண்டியது என்பது இவள் தன் தாயாரிடமிருந்து தெரிந்துவைத்திருந்தாள்.
'ம்.உ. எங்கேயாவது மீன்கடையில் உன் LDITLDT egü60L அடித்துக்கொண்டிருப்பார்.வா.நாம சாப்பிடுவோம். என்றபடி அடுக்களையில் வந்துகுந்தினாள். கோமதி இருவரும் பசியாறினார்கள்.
கோமிதியின் கணவர் ரயில்வேயில் வேலைபார்த்தவர். இப்போது பென்ஷன் எடுக்கிறார். பொழுதுகள் நண்பர்களோடு அரட்டையடிப்பதிலும், தாயக்கட்டை விளையாடுவதிலும் கழிகின்றன. பென்ஷன் எடுத்தால் தன் கைச்செலவுக்கு எடுத்துக்கொண்டு மற்றதை அப்படியே மனை கையில் கொடுத்துவிடுவார். இடையிலே கல்யாணமோ, கச்சேரியோ நல்லதோ கெட்டதோ, நோய் நொம்பலோ அனைத்தைய
 

b
சமாளிக்கவேண்டியது கோமதிதான். பிறரிடம் கைமாற்றாக கடன் எடுப்பதோ கொடுப்தோ எல்லாம் கோமதிதான். சாப்பாடு ஒழுங்காக இருக்கவேண்டும். தனக்குச்செய்யும் பணிவிடைகளில் எவ்ளளவு குறையும் இருக்கக்கூடாது என்பதில் கண்டிப்பானவர்.
பத்மாவிற்கு மீண்டும் வைற்றில் பிசைவதுபோன்ற வலி.கணவன் காதில் போட்டுவைத்தாள். அவனும் தாமதிக்காது டாக்டரிடம் அழைத்துச்சென்றான். பரிசோதித்த டாக்டர் நேரத்துக்கு உணவருந்தும்படியும், சத்துணவுகளை எடுக்குபடியும் கூறி மருந்து மாத்திரை விட்டமின் என பெரிய லிஸ்ட் ஒன்றை எழுதிக்கொடுத்ததுடன் ஒரு நீண்ட லெச்சர்வேறு அடித்தார். "உணவும் உறக்கமும் உடல் நலத்துக்கு மிகவும் அவசியமானவை. குறைந்த உணவும் குறைந்க தூக்கமும், அளவுக்கதிகமான பிரயாசையும் பெண்களின் உடல் நலத்தைப் பெரிதும் பாதிக்கின்றன என மனிதவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றன. வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் உண்டபின்னர் மீதியையே பெண்கள் உண்ணும் பழக்கத்தால் சத்துணவு நிறையுணவு கிடைக்காமல் போகிறது. தவிர குழந்தைகளுக்கு உணவளிக்கும்போதுகூட ஆண்பிள்ளைகளுக்கு விசேட உணவுவகைகளைத் தாய்மாரே கொடுக்கின்றனர். ஆரோக்கியமான வாழ்வு மங்கையருக்கு அவசியமல்ல எனக் கருதக்கூடாது" என்று அறிவுரையும்
வழங்கினார். . . . . . . . ܀
பத்மாவுக்கு மகள் ப்ரியாவின் நினைவு வந்தது. உணவுகொடுக்கும்போது மாமி மகன் பாஸ்கரனுக்குக் காட்டும் விசேட கவனிப்பு அவள் கண்முன் நிழலாடியது.சே.இனி அப்படி நடந்து கொள்ள இடமளிக்கக்கூடாது எனத் தீர்மானித்துக்கொண்டு வீட்டுக்குவந்தாள். வீடு அல்லோலகல்லோலப்பட்டுக்
’கொண்டிருந்தது. நாத்தனார் வைதேகி தன்
ஐந்து பிள்ளைகளோடு தன் தாய் வீட்டில் தங்கிப்போக வந்திருப்பது தெரிந்தது. இவளது பிள்ளைகள் இருவரும் அவர்களோடு சேர்ந்து வீட்டை இரண்டுபடுத்திக்ககொண்டிருந்தனர். மாமி சமையலறை புகைக்குள் மங்கலாகக்
பெண்கள் சந்திப்பு மலர் 2001 13

Page 16
காட்சியளித்தாள். இப்படித்தான் திடுதிப்பென வந்தால் குறைந்தது ஒரு வாரமாவது ஜாகைதான். பாவம் மாமி கடன்காரியாகிவிடுவார். இரண்டு நாட்கள் ஒடிமறைந்தன. அன்று மாலை பிள்ளைகளிடையே ஒரு பந்துக்காக சண்டை. சத்தமோ காதைப்பிளந்தது. பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த கோமதியின் கணவருக்கோ கடுங்கோபம். அடிக்கொருாடவை “கோமதி .சத்தம்போடாமல் விளையாடச்சொல்" என ஆணைபிறப்பித்துக்கொண்டேயிருந்தார். பாட்டியின் சொற்களையா இளசுகள் கேட்கும். அவர்களின் காட்டுக் கூச்சல் குறையவில்லை. கோமதியின் கணவர் பத்திரிகையைத் தரையில் வீசியபடி ‘சே.இந்த வீட்டில் கொஞ்சமாவது நிம்மதியிருக்கா.பேய்கள்.“ என்று கத்தியவாற சர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டு வெளியேறினார். கோமதி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வீட்டில் முறைத்துக்கொண்டு வெளியேறியவர் நேராகக் கடற்கரைக்கு வந்துதான் நின்றார். “சே.இன்னும் சிறிதுநேரம் வீட்டில் இருந்திருந்தால் பைத்தியம்தான் பிடித்திருக்கும்.“ சலித்துக்கொண்டார். இதமான கடற்கரைக்காற்றின் அரவணைப்பில் அவர் மன எரிச்சல் நீங்கியது. சுற்றியிருந்தவர்களை நோட்டமிட்டார். மனிதர்களில் எத்தனை விதமானவர்கள்? என எண்ணிக ’கொண்டிருந்தபோது வெளிநாட்டுத்
நாம் நாமாக
நரகத்துழ ஊருக்காய் வ
வீனல்ல
பெனர்னே
ஊரு க்காய் வ
உனக்காய்
சந்திரவதனா செல்வகுமாரன் யேர்மனி
14 பெண்கள் சந்திப்பு மலர் 2001

பதியொன்று குதூகலாமாக ரையாடிக்கொண்டு எதிரே வந்தனர் ல்லதொரு இளஞ்ஜோடி" எனத் தனக்குள் ால்லிக்கொண்டார். சட்டென கோமதியின் னெவு வந்தது. அவளுக்கும் ஐம்பத்திரண்டு தாகிறது. தனக்கு அறுபத்திஐந்து தாகிறது. இதுவரைக்கும் ஒரு நாளாவது படி இருவரும் காலார நடந்து சந்தோசமாக ரையாடியதுண்டா எனச் சிந்தித்தார்.
யாண வீடுகளுக்கும் சாவீடுகளுக்கும் ழைத்துப் போயிருக்கிறேன். வேறு எங்கு வள் என்னோடு வந்தாள்? விடிந்தால் அப்பம்
உட்காருவாள். பொழுதுபட்டால் மாவிடித்து த்துக்கொண்டிருப்பாள். பேரன் பேத்திகளின் ால்லை தாங்கமுடியாது எத்தனைமுறை டிலிருந்து வெளியேறி கடற்கரைக்கு நிம்மதி டி வந்திருப்பேன். அவளால் அப்படி }யுமா? இதுவரையும் அவளுக்கு ஓய்வு மதி தேவை என்பதை ஏன் என்னால் ]னத்துப்பார்க்கமுடியாது போயிற்று? ரென நான் இறந்துவிட்டால். திக்கென்றது. எனுமின்னும் கஸ்ரப்படுவாளே.வாழ்நாள் ழவதும் அப்பம் சுடுவதும், அடுப்பும்தான் வள் தோழர்களா? கண்கள் கலங்கின. ண் மனதில் மட்டும்தான் அன்பு, கருணை, Fம், பச்சாதாபம் இருக்கிறதா என்ன? இவர் திலும் அவை ஊற்றெடுத்தன. இனி கறையில் அப்பம் சுடும் கோமதியைக்
Ծ01(ԼplգԱ IITՖl.....
O
வழ/து/ 6oi/p/ /ழிவது
6)//
07/
WZO/65/
வழ.

Page 17
சிமாதானத்துருப்புகள் பெண்கை பயன்படுத்துகிறார்கள்.
யுத்தங்களில் பெண்களும், சிறுமியர்களும் வருவது மேலும் மேலும் அதிகரித்துக்கெ eglőkbb 60Dá5UT6lp6lg/ /5/TL (ől /T(NATO)
நாட்டோ(NATO), ஊனோ(UNO) துருப்பு சிறுமியர்கள்மீது அதிகரித்துக் கொண்டு வி ஈபெண்களுக்கெதிரான வன்முறீை மனித குமாரசுவாமி கடந்த திங்கள் கிழமை ஜெ கம்போட்சியா, சீராலியோனே, மத்திய ஆ சம்பவங்களை அவர் குறிப்பாக சுட்டிக் க இடம்பெற்ற இத்தகைய சம்பவங்கள் பற்றி முக்கியமாக ஊனோவின் சமாதானத் துரு கட்டாயமாக செய்யவேண்டிய கடமைகள் விதிக்கபடுவதில்லை என்பது இதன்மூலம் விமர்சித்துள்ளார். அவர் மேலும் கூறுகையி போர்வீரர்களுக்கும் ஒரு ஈவிசேட பயிற்சி வேலை நேரத்திலோ அல்லது ஓய்வு நேரத் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற விழி குறிப்பிட்டுள்ளார். இதேபோல சர்வதேசரீ நாடுகளிலுள்ள விபச்சார விடுதிகளுக்கு ெ எனவும் கேட்டுள்ளார்.
போர் முன்னணியில் இளம்பெண்கள்
போர்ப்படைகளில் பணிபுரியும் இளம்பெ6 அதிகரித்துவருவது ராதிகா குமாரசுவாமி தெரிகின்றது. இப்போது சுடான் மேலும் 1 இளம் பெண்கள் போர்முன்னணியிலும், இ சய்யவேண்டிய நிலையில் உள்ளார்கள். இ போர்வீரர்களின் பாலியல் இச்சைகளை தீ பயன்படுத்தப்பட்டு வருகின்றார்கள். யுத்தம் குறிப்பில் கடந்த நான்கு வருடங்களில் தா சொந்த நாட்டைவிட்டு அகதிகளாக இட
பெண்களினதும் தொகை மிகவும் அதிகரி அகதிமுகாம்களில் இப்பெண்கள் பாலியல்

)ள அடிமைகளாக
ர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு ாண்டு வருகின்றது. இத்தகைய நடத்தைகளை , ஊனோ(UNO) துருப்புகளே.
புகளின் பாலியல் வன்முறைகள் பெண்கள், பருகின்றது என, ஐக்கிய நாடுகள் சபையின்உரிமைக்குழுவின் விசேடபிரதிநிதியான ராதிகா னிவாவில் கூறியுள்ளார். கொசோவோ, பூபிரிக்கா போன்ற நாடுகளில் நடந்த ாட்டியுள்ளார். 1997ம் ஆண்டு தொடக்கம்
ய அறிக்கை ஒன்றை அவர் சமர்ப்பிக்கையில், ப்புகள் ஈதொழிற்படும் முறிை, அவர்கள்
போன்ற சட்டங்கள் போதியளவு அவ்ர்களுக்கு வெளிப்படையாகத் தெரிகின்றது என பில், சர்வதேசரீதியாக பணிபுரியும் அனைத்து ஒன்றை அளிப்பதன்மூலம் அவர்கள் தங்களது ந்திலோ இப்படிபட்ட செயல்களில் ஈடுபடுவது ப்புணர்வு கொண்டுவரப்படவேண்டும் என தியாக பணிபுரியும் போர்வீரர்கள், அந்தந்த சல்வது முற்றாகத்தடை செய்யப்படவேண்டும்
ண்களின் நிலமைகள் மிகவும் மோசமடைந்தும் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து தெளிவாகத் 29 நாடுகளில் -குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில்இராணுவத்திலும் கட்டாய சேவை ெ இப் பெண்கள் போர் வேலைகளுடன், சக ர்க்கவும், வீட்டுஅடிமைகளாகவும் ) காரணமாக ஐ.நா.ச. அறிக்கையாளரின் வ்கள் ம்பெயர்ந்து சென்றவர்களில், சிறுமியர்களினதும்
த்துள்ளதைக் காணக்கூடியதாகவும்,
வன்முறைக்கு ஆளாகுவதும் மிகவும்
பெண்கள் சந்திப்பு மலர் 2001 15

Page 18
அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா.ச.யின் டென் ஹாக் யூக்கொஸ்லாவியா நீதி der UNO) LIT6ÖuJ6ö 6,16öp60)sDuß6ö FFGL(6L16llfféb6006 விசாரணைக்குட்படுத்துவது என்ற ஒரு செயல்தா: இருக்கின்றது. இதேபோல சர்வதேச நீதிமன்றத்த சயல்கள் மனிதவுரிமைக்கு எதிரான செயல்கள் எ போர்க்குற்றவாளிகள் எனவும் சட்டத்தில் எடுத்து வரவேற்கவேண்டியது என ராதிகா குமாரசுவாமி 6
opini dovo - čist; činovu
5ர்ப்பிணி உட்பட இரு இளம் தாய்மார் அழுது பொலீசார் மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக் - மன்னார் நீதின்றத்தில் விவரிப்பு
29 03 2001
கட்டடத்துக்குள் விஜயகலா அழுது கத்திக்கொண் “எனக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை. நான் கு செய்யாதீர்கள்" என்று அவர் மன்றாடியது எனக்கு கே சிலர் வெளியே வந்து தாம் விஜயகலாவை தம்முடன் எனக்கும் அப்படி செய்யப்போவதாகவும் அச்சுறுத்த களைய முயற்சித்தார். எனது மகன் எனது மடிய அவர்களில் ஒருவர் மகனை அப்பால் இழுத்து செய்துவிடாதீர்கள் என்று நான் அவர்களிடம் மன் தள்ளி இறுக அமர்த்தி பிடித்திருக்க மற்றொருவ கற்பழித்தார். நான் அழுது கத்தி மன்றாடினேன். அடக்க எனது வாயின் மீது காலை வைத்து அழு கோலத்தில் நின்ற விஜயகலாவை எனது கீழங்கின காலையும் கைகளையும் கட்டிவிட்டு என்னை த அவர்கள் எனது பாலுறுப்புக்குள் துளைத்து சித் திகதி கைதான பின் பலாத்காரம் செய்யப்பட்ட சிவமணி சின்னத்தம்பி வீரக்கோன் நேற்று மன்னார்
மற்றையவரான யாழ்ப்பாணம் அளவெட்டியை சேர்ந் மன்னாரில் விடுதியொன்றில் தங்கியிருந்தபோது க கைது செய்யப்பட்டு பின்னர் கிளர்ச்சித் தடுப்பு டெ ஒப்படைக்கப்பட்டிருந்த இந்த இளம் குடும்பப் பென் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மன்னார் மாவட் கிளிநொச்சியைச் சேர்ந்த சிவமணியின் 6 வயது குழந்தையை கிளிநொச்சியில் உள்ள பெண்ணின் த உத்தரவின் பேரில் சர்வதேச செஞ்சிலுவைக் குழு
இதற்கிடையில் ஜனாதிபதியையும் மன்னாரில் உள் கொலை செய்வதற்காக தற்கொலைக் கொலையா அழைத்து வந்து வைத்திருந்தார்கள் என்றும் இருவ சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார்கள் என்றும் பொலீசா ஆயர் ஈராயப்பு யோசப் இந்தப் பெண்களுக்கு இழைச் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்த அநீதி இழைக்கப்பட்ட துரோகமாகும். தமிழ் பெண்களுக்
மோகமான ി IIẾIAH(6Ihlh biosisi di isi
16 பெண்கள் சந்திப்பு மலர் 2001

léGO (Den Haager Jugoslawientribunal ா நீதிமன்றதில் ன், சிறிது நம்பிக்கையை ஊட்டுவதாக தில் இத்தகைய பாலியல் வன்முறைச்ெ னவும், இத்தகைய குற்றம் செய்பவர்கள் துக்கொள்ளப்பட்டுள்ளது Tடுத்துக் கூறினார்.
LD6AbstL கு உட்படுத்தினர்.
டிருந்தார். டும்பப் பெண். தயவுசெய்து எனக்கு இப்படி ட்டது. அப்போது குற்றத் தடுப்பு பொலீஸ்காரர் உடல் உறவுக்கு பலவந்தப்படுத்துவதாகவும் தினர். அவர்களில் ஒருவர் எனது ஆடையை பில் துாங்குவதை அவர்கள் அவதானித்து, ச் சென்றனர். எனது மகனுக்கு எதுவும் றாடினேன். இருவர் என்னை வானில் கீழே ர் எனது ஆடைகளை களைந்து என்னை பொலீஸ்காரர் ஒருவர் எனது சத்தத்தை த்தினார். பின்னர் கட்டடத்துக்குள் நிர்வாண யை கழற்றுமாறு பலவந்தப்படுத்தினர். எனது லைகீழாக கட்டி தொங்கவிட்டனர். பின்னர் திரவதை செய்தனர்." இப்படி கடந்த 19ம் மூன்று பிள்ளைகளின் இளம் தாயாரான நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
த விஜயகலா நந்தன் (வயது22) கர்ப்பிணி. டந்த 19ம் திகதி இரவு கடற்படையினரால் ாலிஸ் பிரிவினரிடம் ன்கள் இருவரையும் உடனடியாக மருத்துவ ட நீதிபதி அஜ்மீர் நேற்று உத்தரவிட்டார். டைய அர்ஜுன் அசோக்குமார் என்ற ஆண் 5ாயாரிடம் கையளிப்பதற்காக நீதிமன்றத்தின் வினரிடம் பொலீசார் ஒப்படைத்தனர்.
ாள கடற்படை உயரதிகாரி ஒருவரையும் ளி ஒருவரை வன்னிப்பகுதியில் இருந்து வரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் 'ர் தெரிவிக்கின்றனர். அதேவேளை மன்னார் 5கப்பட்டிருக்கும் அநீதியையிட்டு மனங்கலங்கி தமிழீழத்தில் முழுத் தாய்குலத்திற்கும் கு எத்தனையோ விதமான இடர்களும் மிக
Efim85
23

Page 19
Ky
NX
NX
என் வழக்கு :
t
ஒத்திவைக்கப்பட்டது. பலாத்கார
வாய்க்குள் செய்தனர்.
துணி அடைத்து வழக்குத்
Dasada மெல்லிய
துவக்கின் ரணப்படுத்
懿。
பிடியால் என் வழக்
:
ஆழத்து Gteahàgy 3 : 8 1 ஒத்திவைக்
2 ・
வன்புணர்வுக்காய் என் மன.
... ಸ್ಥಿ :
தப்பி ஓடி . எரிப்பிளம்
என் உயிர் காகக தோட்ட வெளியுள் பூகம்ப அ
சன்னம் பட்டதில் s மரணித்து
ሪቻfilBö/ விழுந்ே ன் மக்களின்
முட்புதர்ப் பற்றையுள் உறவின் s
மெல்லிய உணர்வை வேதனைய
முட்புதருள் வைத்தே
காமத்தால் உடல் வ6
 
 
 
 
 
 
 

தொடர்ந்தேன்.
உணர்வை
தியதற்காய்.
瑟
பச்சையின் தளும்பும்
சாட்சியாய் போதாதாம்.
கோரத்தை
கண்ட காட்சி
եւմոUT62/35/ வாருங்கள்.
மீண்டும் என்னை, கூண்டினுள்
பின் வார்த்தையால்
வன்புணர்வு செய்து
pதuiன் என்னைக் கொல்ல
p6TTuila (b.7100If6taj60. ,
பெண்கள் சந்திப்பு மலர் 2001 17

Page 20
fåfalsis sig
6?»3uIIIögöDiOTGa)T
“நானும் ஒரு பெண் தான் ஆயுதக் கலாச்சார வன்முறைக்குக் கணவனைப் பறிகொடுத்தவள். இரண்டு பிள்ளைகளின் தாய். இலங்கைத் தாய்மார்களின், சகோதரிகளின் வேதனைகள் துயரங்கள் கண்ணிர்க் கதைகள் எனக்குத் தெரியும். என்னை ஜனாதிபதியாக்கனிர்கள் என்றால், பெண்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டப்படும், இப்படித் தனது தேசிய அரசியல் பிரவேசத்திற்கு முகவுரை வழங்கி, அந்த அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டவர் ஜனாதிபதி சந்திரிகா.
ஆனால் அவரின் ஆட்சியில் தான் என்றும் இல்லாதவாறு
பாலியல் வல்லுறவிற்குப் தமிழ்ப்பெண்கள் இராணுவத்தினரால் பாதுகாப்புப் படையினால் உட்படுத்தப்பட்டுள்ளனர். இன்
1971ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இடம் பெற்ற சேகுவராப் வன் புரட்சி என்ற ஏப்ரல் கிளர்ச்சியின் போது கதிர்காமத்தைக் ፴® சேர்ந்த மனம்பேரி என்ற பெண் அரசபடையினரால் பாலியல்
வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு, சிகரெட்டுக்களால் இந் சுடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டாள். போ இதற்குப் பின்னர் அடுக்கடுக்காக இதே பாணியிலான ஆ பாதுகாப்புப் படையினரின் அதீதுமீறல்கள் ஈடு தமிழப்பிரதேசங்களில் ஒரு இன வக்கிரத்துடன் வன இடம்பெற்று வருகின்றன. இந்தப் பட்டியல் இன்று எம கிருசாந்தி, கோணேஸ்வரி, பீட்டா, சாரதாம்பாள் என நீண்டு இன கொண்டு போகின்றது. என்
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பாதுகாப்பு கபு காழ்ப்புணர்வைக் கக்கவும், தமிழ்ப்பெண்களைத் தேடிப் உை பாலியல் வல்லுறவிற்குட்படுத்துவது மட்டுமின்றி ഖബ്ര மிருகத்தனமாகத் தடயங்களை அழிக்க உடற் பாகங்களில் மர குண்டு வைத்து அவற்றைச் சித்ைது விடுவதும் ஒரு கான கொடுமையாக உள்ளது. இந்த வன்முறையானது கஜ் இனரீதியாகவும் பால் ரீதியாகவும் அடையாளம் காணப்பட்டே சந்தி அண்மைக்காலங்களில் செய்யப்பட்டு வந்துள்ளது. இதன் கர் அர்த்தம் தமிழ்ப்பெண்கள் மாத்திரம் தான் இந்தப் பாலியல்
வல்லுறவுக்கு உட்படுகின்றனர் என்பதல்ல. பொதுவாகப் அ பெண்கள் என்ற அடிப்படையில் சிங்கள முஸ்லிம் ெ பெண்களும் இதற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
18 பெண்கள் சந்திப்பு மலர் 2001

TiihLUTGM ELIGUDOJ...
று மேலே குறிப்பிட்ட பாலியல் வல்லுறவிற்குட்பட்ட ண்களுடன் இன்னும் பெயர் குறிப்பிடப்படாமல் இந்த முறைக்குட்பட்டுள்ள அனைத்துப் பெண்களையும்
முறை நினைவு கூர்வோம்.
திய இராணுவத்தினர் இலங்கையில் குடி கொண்டிருந்த தும் இப்படியான நிகழ்வுகள் இடம் பெற்றன. சில புதக் குழுக்கள் கூட இவ்வாறான நிகழ்வுகளில் படவில்லை என அடித்துச் சொல்ல முடியாது. இந்த }கயில் இவர்கள் அனைவரும் ஒரு ஒற்றுமையை க்கு இனம் காட்டி நிற்கின்றனர். அது தான் அனைத்து , மத, மொழிகளுக்கும் அப்பால் அவர்கள் ஆண்கள் பதும் ஆயுதம் ஏந்தியவர்கள் என்பதும் ஆகும்.
ந்த ஆண்டு பிரான்சில் பாடசாலை விட்டு மதிய னவிற்காக வீடு திரும்பிய போது (நிதர்சினி) அவளை iசித்து பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதில் னித்துப் போன 11வயது நிதர்சினியையும் ஜேர்மனியில் னாமல் போய் பின்னர் எரிக்கப்பட்டதாக கருதப்படும் நாவையும் இது போன்ற நிகழ்வுகளை புகலிடத்தில் த்த அனைத்துப் பெண்களையும் இங்கு நினைவு வோம்.
து மாத்திரமின்றி கனடாவில் வாழும் தமிழ்ப் ண்களுக்கு எதிராக முற்று முழுதான பொய் ஒன்றை

Page 21
கனடியப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. கனடா வாழ்கின்ற 35 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் பாலி வர்த்தகத்தில் ஈடுபட்டு அதன் மூலம் சேகரிக்கப்ப பணத்தினை விடுதலைப் புலிகளுக்கு வழங்குகின்றார் என்பதே அந்த அப்பட்டமான பொய்யாகும்.
தேசிய விடுதலைப் போராட்டங் க ை6 கொச்சைப்படுத்துகின்ற பாணியில் மேற்குலகம் ஈடுபடுவ ஒன்றும் புதிய விடயம் அல்ல. தமது அரசி இலாபங்களுக்காக இவை எதையும் செய்ய6 தயாராகவுள்ளன என்பதும் தெரியாத ஒன்றல்ல. இ நிலையில் கனடா வாழ் தமிழ் பெண்களுக்கு எதி விஷமத்தனமாக மேற்கொள்ளப் பட்டுள்ள இந்தப் ெ பிரச்சாரத்திற்கு எதிராகப் போராட, மேற்குலத் தொட ஊடகங்களுக்கு எதிராக போராட தமிழ் பெண்கள் மு வரவேண்டும். கனடாப் பத்திரிகையின் இந்த நடவடிக்க ஒரு தேசிய இனத்திற்கான அதன் பெண்களை அவர்க மனித உரிமைகளை சுதந்திரமான செயற்பாடுகள் விடுதலையின் பால் அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்6 அவர்களின் பங்களிப்பை உண்மைக்கு மாறாக பாலி வியாபாரமாகச் சாயம் பூசும் ஒரு நடவடிக்கை ஆகு
இவ்வாறான ஒரு செய்தியை கொழும்பிலிருந் வெளிவரும் பேரினவாத ஆங்கில சிங்கள ஏடுகளு சாரதாம்பாள் தொடர்பாக வெளியிட்டிருந்ததா கூறப்படுகின்றது. சாரதாம்பாள் காட்டுமிராண்டித் தனம படையினரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட6 கண்டிக்கத் திராணியற்ற பேரினவாத வியாபாரப் பத்திரிகை சாரதாம்பாளின் உரிமைகளுக்கு வாதாடுவதை விடுத் தனிப்பட்ட வகையில் அவளையும் அவளது கடந்த ச வாழ்வையும் குடும்பச்சூழலையும் பொய்யான தகவல்கள் ஊடாக விபரித்து அவளுக்கு ஒரு அவப்பெய ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த விட தமிழ்ப்பெண்கள் மீதான இராணுவத்தினரின் பாலி வல்லுறவுகளை நியாயப்படுத்துவதும் தமிழ்ப்பெண்கள் பி குற்றங்களைச் சுமத்துவதுமான ஒரு அணுகுமுறையா இவ்வாறான நடவடிக்கைகளை முளையிலேயே கி:
எறிவதற்கு பெண்கள் அமைப்புக்கள் முன்வரவேண்
 

வில்
பல் டும்
கள்
T
6)
பும் ந்த
Tui
மன
fର୍ଷ
56
தை யல்
நம கக்
கப்
தை கள்
5ᏝᎥ6ᏓᎧ
ரின்
ரை
யம்
யல்
6
டும்.
*ల్ని SNART
சிதைந்துபோன அமெரிக்கக் கொடியே நீ சிதைந்ததின் காரணம் என்னவோ? பிறநாடுகளை சிதைத்து வாழும் நீ இன்று சிதைந்ததின் காரணம் என்னவோ? உன் வெற்றிக்காக பிறர் உயிரை அழித்தாயே அதுவா, உன் சுதந்திரத்திக்காக பிறர் சுதந்திரத்தை பறித்தாயே அதுவா? உன்னால் சொல்லமுடியாது ஆகவே நான் சொல்லுகிறேன். உன் சுயநலத்திற்காக பச்சைப் பாலகர்களை7 மண்ணுக்கு வரமுன்பு அழித்தாயே. உன் வெற்றிக்காக பல உயிர்களை
பலியாக்கினாயே. உன் கண்ணி வெடிகளால் மரம் செடியுடன் பூத்துக் குலுங்கிய நாடுகளை LIfങ്ങബഖങ്ങIIb
ஆக்கினாயே.
சத்யா
All the factors above conclude that mankind is prejudiced, violent, resentful of change and narrow-minded. There are manythings you can learn. But the most important one is that a man is not a man by his soul or looks. A man is a man because of his mind.
-sathya
N
பெண்கள் சந்திப்பு மலர் 2001 19

Page 22
ஆண்கள் பறவையை
பறவைகள் கூட்டினுள் காலம் காலமாய் அ இப்படி ஆக் இரண்டாம் தரத்தில் இந்தக் கூட்டை நெ வாருங்கள் தே
பெண்விடுதலை இணைவோ எழுந்து வாரு அணிதிரளுங்
இந்தப் புகழ்மிக்கப் பாடல் 1972ம் ஆண்டு சிட்னி திட்ட நகர வீதியை நிறைத்த பாடல் சுமார் 5000பெண்களின் If அணிதிரளுக்குள் மூச்சாய் ஒலித்த பாடல் இன்னும் நுாறி அந்தப் பாடலின் ஒசை பெண்விடுதலையை தழுவியபடி 1910 வாழ்ந்து ஒலிக்கத்தான் செய்கிறது. பென
8 டென LDTěF 8. நடத் உலகெங்கிலும் அடிமை விலங்கைச் சுமந்திருக்கும் பிரக அனைத்துப் பெண்களுக்கும் இத்தினம் அர்த்தம் ஜேர் கொண்ட தினமாகும். காலங்காலமாக பெண்களின் இ உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றது. பெண்கள் மார்ச் 8 இல் தங்களது குரலை ஓங்கச் செய்து தமது 19 உரிமைகளை வலியுறுத்துகின்றனர்; ஆணாதிக்க சுவி கருத்தியலை கேள்வி கேட்கின்றனர். பென் 1909 ஆண்டு அமெரிக்காவின் நியுயோர்க்கில் உள்ள 8 இ நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த 1917 பெண்கள் தமக்கான உரிமைகளைக் கோரி வேலை செ6 நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டனர். அதன்போது (3UTs
20 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

நேசிக்கின்றனர் ந்சி - சுவிஸ்
வாழ்கின்றன BSb
வர்கள் எமை கினர்
இருத்தினர் ாருக்குவோம் Fuýlu 103J ஏந்தி
10.
ங்கள்
5ണ
மிட்டு ஏற்படுத்தப்பட்ட தீ விபத்தில் பல றுக் கணக்கான பெண்கள் பலியாகினர்.
ஆண்டு 17 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட *கள் சர்வதேச சோசலிச பெண்கள் மகாநாட்டை மார்க்கில் உள்ள கொப்பன்காகன் நகரில் தினார்கள். அப்பொழுது சர்வதேச மகளிர் தினம் டனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை மனியின் சோசலிச பெண்ணிலைவாதியான கிளாரா கினால் முன் வைக்கப்பட்டது.
11ம் ஆண்டு முதன் முதலாக ஜேர்மனி, சலாந்து, ஒஸ்றியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கள் இணைந்து சர்வதேச மகளிர் தினமாக மார்ச் னை கொண்டாடினர்.
ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி ரஷ்யாவில் உள்ள ர் பீற்றர்ஸ் நகரில் நடாத் தப் பட்ட ாட்டத்தையடுத்து 1921ன் மார்ச் 8ம்திகதியே

Page 23
சர்வதேச பெண்கள் தினம் உத்தியோகபூர்வமா Lf J 5 L 601 LĎ செய்யப்பட்டது. U6)g ul பெண் ணிலைவாதியான அலெக் சான்றிட கொலன்ராயாவும் இப் போராட்டத்தில் பங்கெடுத்து கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அன் முதல் சர்வதேசப் பெண்கள் சம உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். அதாவது சமஉரிமை, வேை நேரம், சம ஊதியம், வாக்குரிமை, தொழில் வாய்ப்பி பாராபட்சமின்மை, பெண்கள் சிறுவர்கள் பாதுகாப் என்பவற்றை முன்வைத்து போராடினர். பெண்கை விபச்சாரங்களில் ஈடுபடுத்தல், சிறுவர்களை பாலிய தொழிலில் ஈடுபடுத்தல், போர் நடைபெற்று கொண்டிருக்கும் நாடுகளில் பெண்கள் பாலிய வன்முறைக்கு உட்படல் போன்ற பல விடயங்கை முன்வைத்து அவற்றிற்கெதிராக காலத்திற்குக் கால போராட்டங்களை நடத்தினர்.
1945 காலப்பகுதியில் ஐரோப்பாவின் பல்வே நாடுகளிலும் வாக்குரிமை பெண்களுக்கு வழங்கப்பட் அவர்களின் அரசியல் சம உரிை அங்கீகரிக்கப்பட்டாலும் சுவிற்சலாந்தில் உள்: பெண்களுக்கு இவ்உரிமை மறுக்கப்பட்டிருந்தது ஆனால் 1959ம் ஆண்டு 1ம் திகதி பெப்ருவரி மாத சுவிஸில் பெண்களுக்கு வாக்குரிமை கோரிக்கையி: மீது நடாத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பி 66.9வீதமான ஆண்கள் பெண்களுக்கு வாக்குரிை வழங்கக் கூடாது என வாக்களித்திருந்தனர் என்ப இங்கு குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக 1975இல் அயர்லாந்தில் சம்ப உயர்வுக் காக நடாத்திய வேலைநிறுத்த போராட்டமானது வெற்றியளித்தது. தொடர்ந்து 1981இ தேர்தல் வாக்குரிமைக்காகச் செய்த போராட்ட சட்டத்தையே மாற்றியமைக்கச் செய்தது. 1991 யூ மாதத்தில் சுவிஸில் உள்ள பேர்ண் மாநகரத்தி “பெண்விரும்பினால் எல்லாம் ஸ்தம்பிதம் அடையும் என்ற கோசத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் கிட்டதட் 5லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். 15000க்கு மேற்பட்ட பெண்கள் பாராளமன்றத்திற்கு முன்னா அணிதிரண்டனர். பின்னர் முதலாவது சுவிற்சலாந்து பெண் பாராளமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலி ஜேர்மனியின் பல பெண்கள் அமைப்புகள் இ ஊர்வலத்திற்கு ஆதரவாக இருந்தமை இங் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 80ஆண்டுகாலமா பெண்கள் போராடியதன் விளைவாக ஆண்கள் தம கரங்களில் மட்டும் வைத்திருந்த வாக்களிக்கு உரிமையை பெண்கள் போராடி பெற்றுக் கொண்டன
சர்வதேச பெண்கள் தினத்தின் 50வது ஆண்டு நிறைை கொணி டாடும் விதத் தரிலி 1960ம் ஆணி கோப்பன்காகனில் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது 73நாடுகளைச் சேர்ந்த 729 மாநாட்டாளர்கள் இதி பங்குபற்றினர். அரசியல் பொருளாதார சமூ உரிமைகளுக்கான பிரகடனங்களை இம்மாநா வலியுறுத்தியது.
1975ம் ஆண்டுதான் ஐ.நா இனால் உத்தியோகபூர்வமா சர்வதேச பெண்கள் தினம் அங்கீகரிக்கப்பட்டது. இத

முன்னரே கியூபா அரசினாலி இத் தினம் அங்கீகரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இதன் ஒருபகுதியாக 1975 இல் கயூபா வீட்டுவேலைகளில் ஆண் பெண் இருபாலாருக்குமான பங்கேற்பு சம்பந்தமான திருமண சட்டவிதிகளையும் கொண்டு வந்தது.
வாழ்க்கைக்காய் போராடும் மனித இனத்தில் வாழ்க்கையோடு போராடும் பெண் இனத்திற்காய் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதியை உலகப் பெண்கள் தினமாக பெண்கள் அமைப்புக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களின் இன்னொரு பக்கத்தை சார்ந்த பெண்கள் யுத்தங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். யுத்தப் பிரதேசங்களில் பெண்கள் மீதான் வன் முறைக் கும் மக்களுக்கான மருத் துவ வசதிகளுக்காகவும் குரல் கொடுத்தனர். 1943இலேயே ஜேர்மனியின் பாசிசத்திற்கு எதிராகவும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தமது எதிர்ப்பை காட்டினர்.
“ஆண்கள் போர் வீரர்கள்; நாட்டின் சேவகர்கள் பெண்கள் தாய்மார்கள்; ஆண்களின் சேவகர்கள்" என்ற கிட்லரின் ஆணாதிக்கக் குரலை நொருக்கி எறிந்தார்கள்.
பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தால் சர்வதேச பெண்கள் அமைப்பின் அன்றைய சோவியத் யூனியனின் சோசலிச சார்பானவர்கள் என்றுகூட அரசியல் சாயம் பூசப்பட்டனர்.
இவ்வாறு பெண்களின் உரிமைகளுக்காக இடைவிடாது போராடி, ஆண் அதிகாரத்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் தொடுத்து சர்வதேசப் பெண்கள் அமைப்பினர் அணிதிரல்கள் மூலம் உரிமைகள் பலவற்றை வென்றனர்.
இந்தப் போர்க்குணாம்சமான குரலானது, - பெண்களின் உரிமைக் குரலாக ஒலித்தது; பல உரிமைகளை வென்றது. - ஆண் அதிகாரங்களை கேள்வி கேட்டது; அதிகார உயர் நிறுவனமான பாராளுமன்றம் வரை பெண்களை பங்கேற்க வைத்தது. - ஆண் உலக எழுத்துக்களை தாண்டி இன்றைய பெண்ணிய கோட்பாடுகள் வரை பெண் எழுத்து உலகையும் சிருஷ்டித்துள்ளது
இதன் அடையாளமாகவும் சர்வதேச பெண்கள் தினத்தை நாம் பெண்கள் என்ற ரீதியில் கொண்டாடுவோம்.
நாம் பறவையை நேசிக்கிறோம் அதன் பறப்பில் சுதந்திரத்தைக் காண்கிறோம், கூட்டை நொருக்கி நாமும் பறப்போம் -அதில் நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 21

Page 24
படித்து முடிந்த போது மணம் கனத்தது. மீண்டும் தெ ஒருமுறை கதையின் கரு கதை ஓட்டம் மனதில் எது படர்ந்து மறைந்தது. என்ன ஒரு எழுத்து நடை. ଗଣ୍ଡ, அதிசயிக்க வைத்தது. நாவலைத் திருப்பி பிடி மீண்டும் அட்டை பார்க்க எழுநூறு பக்க நாவலின் தந்: கதையை ஒரு பக்கத்தில் நேர்த்தியாகச் நிை சொல்லியிருந்தார் ஒவியர். மனிதரின் திறமைகளின் எண் பரிணாமங்கள் கிளைவிட்டு அ வியாபித்திருப்பது வியப்பைத் தந்தது. தம் திறமைகளை குன இனம் கண்டு படைப்பாக கால் சமுதாயத்திற்குப் பிரசவிக்கும் கலைஞர்கள். மனம் இறு நிறைந்து போனது. எப் முன்னுரை. விமர்சனம் கண்கள் மீண்டும் தடவிவரக் 56 கதைக்குள் புதிய புதிய வடிவங்கள் @A கிடைத்தது. புத்தகத்தை மூடிக் கட்டிலுக்குப் பக்கத்தில் மக் வைத்துவிட்டுச் சில நிமிடங்கள் ہ:9ی விட்டத்தை நோக்கினாள் மீனா. விட்டம் சலிப்பைத் தர கற் பிருஷ்டம் மேல் நோக்க &
கைகளை விரித்து இறந்து போனாள். சுகம் தேடுதல் இப்போது அவள் வாழ்வில் முக்கியமாகிப் போனது. எது சுகம் அதுதான் இன்னும் புரியாத நிலை. மிடில் ஏஜில் வாழ்வு அலுத்தால். ஒரு 'அவ்வையர்' வை சுகப் படும். தோழி சொன்னது நினைவிற்கு வந்தது. அதுவும் முடியவில்லை. இல்லை பிடிக்கவில்லை. செக்ஸ் அவளிற்குப் பிரச்சனை இல்லை. வேண்டுமென்ற போது அள்ளி
வழங்கிக் கொண்டிருக்கும் கணவன் அவளிற்கு. ஆனால் அது
சுகத்திற்காக மட்டும் என்ற போது அலுப்பாகவும் ULq-( வெறுப்பாகவும் இருந்தது. 96. இறப்பை முடித்து மெல்ல மெல்ல யதார்த்த உலகிற்கு
அவள் அழைத்து வரப்பட்ட போது சோகம் வந்: நெஞ்சை அப்பிக் கொண்டது. மாலை ஐந்து மணி. இரவு (5A படுக்கைக்கு இன்னும் பலமணிகள் நை இருந்தது. நேரத்தை என்ன இழுத்தா விடமுடியும். 6 இன்னுமொரு நாவல் படித்தால். படித்த மீன நாவலின் சுகம் போய் விடலாம். வேண்டாம். அரு யன்னலைத் திறந்து வெளியில் பார்த்தாள். மெல்லிய குளிர் அதி காற்றுக் கிச்சுக் கிச்சு Utqu மூட்டிவிட்டுச் சென்றது. சிலிர்த்துக் கொண்டாள். இன்று இப் சனிக்கிழமை. குளிரும் செய் அதிகமில்லை. அதனால். வழமையிலும் பார்க்க அதிக சன உள நடமாட்டம் வீதியில். கண்ணுக்கு SF6 எட்டும் வரை பார்வையை ஒட்டி எதையோ தேடினாள் கூறி கிடைக்கவில்லை. சோம்பல் வந்தது. சிறு சோம்பிச் சோகித்து. வாழ்வைத் துள்ளலுடன் ரசிக்கத் முக
22 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

ரிந்தும் இப்போதெல்லாம்
வோ ஒன்று தடையாக மீண்டும் கண்கள் தேடின. ம். ாட்டாவி வந்தது. ப்புகளற்றுச் சுழல்கின்ற வாழ்வு சிறிது பயத்தைத் தது. சாதிப்பதற்குத் தன்னிடம் றய இருப்பதாய்ப் பட்டும். பின்னர் சாதித்து எதற்கு றும் பட்டது. ம்மா' குரல் கேட்டுத் திரும்பினாள் மீனா. அதே சிறுமி. ண்டுக் குண்டாகக் ஸ்கள். நீண்ட கருகருவென்ற தலைமயிரை லுக்கிக்குதிரைவால் போல்க் கட்டியிருந்தாள். போதும் சிரித்தபடி பல கதை சொல்லும் நாவற்பழக் ர்கள். தாயின் கவனிப்பைக் ந்தையின் உடல்வாகு காட்டிக் கொடுத்தது. எமது களின் சகிக்க முடியாத பல குணங்களுள் செயக்க வைக்கும் திறமை இது. நடை பாதையின் பதிப்புக்களை இரண்டு இரண்டாகக்
ந்து. எண்ணிய
சுமதி டுன்
யே. சிறுமி. தொடர்ந்து தள்ளுவண்டியில் சிறுவனுடன் பள் தாய்.
சில வருடங்களுக்கு முன்னர். தள்ளிய வயிற்றுடன் நவள். பின்னர் தள்ளுவண்டியில் ந்தையுடன். மீண்டும் தள்ளிய வயிறு. பக்கத்தில் டபயிலும் சிறுமி. ஆண்டுகள் பல றய. பலர் வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள். ஆனால் ாவிற்கு மட்டும் கட்டிலின் நகில் படித்து முடித்த நாவல்களின் உயரம் கரித்திருந்திந்தது. வேறு எதுவும் சொல்லும் பாக இல்லை. சலிப்பு வந்தது. போதெல்லாம் நாவற்பழக் கண் சிறுமியை "கிட்நாப் துவிட மனம் துடிக்கிறது. ாக்கு நான் குழந்தை எனக்கு நீ குழந்தை' சினிமா னத்தைக் கடன் வாங்கிக் விட்டுத் தமிழ் வளர்க்க அவன் போய் விட்டான். மி கண்ணிலிருந்து மறைய. வெளியே வந்தவளின் த்தில் பட்டுச் சென்ற குளிர்

Page 25
காற்று. வீதியில் சருகுகளையும் அழைத்துக் கொண்டு முன்னே சென்றது. தமக்கான ஒரு ஒழுங்கமைத்துப் பறக்கும் பறவைக் கூட்டம். வெண்மையை நேர்த்தியாக ஆங்காங்கு காட்டிக் கொண்டிருக்கும் நீல வானம். கனங்கள் இறங்க மனம் சுகமாயிற்று. பார்க்கை நோக்கி நடந்தாள். கையில் நீ இப்போது இறங்கும் ஆறு.
வழமை போல இனம் இனமாகக் கூடியிருந்தது கூட்டம். கொஞ்சம் ஒதுக்குப் புறமாக எமது நாட்டுப் பெண்கள். சிறிது தள்ளி கொஞ்சம் முதியவர்கள். எமது மக்களைக் காணும் போது மனம் நிறையும். மீனாவைக் கண்டதும் கதையை நிறுத்திவிட்டுக் கொஞ்சம் சினேகமாகக் கொஞ்சம் வினோதமாக என்று பார்வைகள் நீளும். வழமையான புன்முறுவலை உதிர்த்து விட்டு அவர்கள் அருகில் இருந்த 'பெஞ்சில் அமர்ந்தாள்.
சில வருடங்களாக அந்தப் பெண்களும் பார்க்கிற்கு வருகிறார்கள் இவளும் வருகிறாள். சிறு புன்னகையுடன் நின்று போய் விடுகிறது அவர்கள் சினேக புதிய பெண்கள் வருகின்றார்கள். கூட்டத்துடன் இயல்பாகச் சேர்ந்து கொள்கின்றார்கள். சிரிக்கின்றார்கள். கதைக்கின்றார்கள். இவள் தானாக ஒதுங்கினாளா இல்லை அவர்கள் சேர்த்துக் கொள்ளவில்லையா. தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு புத்தகத்துடன் வருகிறாள். குழந்தைகள் விளையாடுவதைக் கண்வெட்டாமல் சில மணிநேரங்கள் ரசிப்பாள். பின்னர் புத்தகம் படிப்பாள். இடையிடையே அந்தப் பெண்களின் சம்பாசணையை ரசித்து அவர்கள் முகம் பார்த்துச் சிரிப்பாள். அவர்கள் முகத்தில் வெட்கம் தெரியும். சிரிப்பார்கள். மீண்டும் புத்தகம் படிப்பாள். கண்மூடி வானம் பார்த்துப் பறவைகள் ஒலி. குழந்தைக சிரிப்பு என்று காதுக்குள் அடக்குவாள். கண்விழிக்கும் போது அனேகமாக ஒரு பெண்ணாவது இவளை வினோதமாகப் பார்த்துக் கொண்டிருப்பாள். இவையெல்லாம் நாவற்பழக் கண் சிறு வரும் வரைதான். அவள் வந்துவிட்டால் தன்னுடையவள் வந்து விட்டதாய் புத்தகத்தை மடித்துப் பக்கத்தில் வைத்துவிட்டு அவளையே பார்த்துக் கொண்டிருப்பாள்.
எத்தனை பெயர்கள் வைத்துவிட்டாள் அவளுக்கு. கண்ணம்மா. கண்மணி. முல்லை. பொன்னி. மீனாட்சி. வள்ளி. என்னவாக இருக்கும். ஒரு முறைகூட அவள் தாய் பெயர் சொல்லி அவளை அழைத்தது காதில் விழவில்லை. வழக்கம் போல அந்தச் சிறுவர்கள் கூட்டத்திற்கு அவள்தான் தலைவி. எப்படி முடிகிறது. ஐந்து வயதுதான் இருக்கும் பத்து வயதுச்

fါဂွ;
சிறுவனைக் கூடத் தன் தலைமையில் ஆட்டிப் படைக்கும் திறமை. தான் சொல்வதைக் கேட்காவிட்டால் விளையாடச் சேர்த்துக் கொள்ளமாட்டாள். பத்து வயதுச் சிறுவன் முகம் வாடிப் 'பொன்னையன்' ஆகிப் போக வாய் வெடிக்கும் சிரிப்பு வரும் மீனாவிற்கு என்ன பொண்ணு நீ" இறுகக் கட்ட ஆசை வரும். விளையாட்டில் எப்போதும் நேர்மை இருக்கும். தனது தோல்வியை இயல்பாக ஏற்றுக் கொள்வாள். அளாப்பி செய்வோருக்குத் தண்டணை கொடுப்பாள். சிறுமியின் எதிர்காலம் அழகாக இருந்தது. கனடாவிற்கு ஏற்ற பெண்.
'ரேஷினி-ரேஷினி யாரோ குரல் துாக்கி அழைக்க. விளையாட்டின் கவனம் பிசகி. முகம் திருப்பி. 'அம்மா ஒடினாள். சிறுமி. கண்ணம்மா. கண்மணி. முல்லை. பொன்னி. வள்ளி. மீனாட்சி. ஒரு கணம் அழிந்து போக. எதுவோ பிசைந்தது மனதை. "ப்ளிஸ் வேண்டாம் அவள் கண்களைப் பார். கன்னத்தைப் பார். கருகரு என்ற அவள் தலைமயிரைப் பார். எப்படிப் பொருந்தும் அர்த்தமற்ற இந்த ரேஷினி. 'பெயரை மாத்தடி விசரி தாயாரை இழுத்து முகத்தில் அறைந்தாள் மனதுக்குள். கால்கள் குளிர்ந்து போனது. ஏனிந்தப் பதட்டம். அவளுக்கும் எனக்கும் என்ன உறவு. தாயாரின் அணைப்பில் கண்ணை உருட்டி உருட்டிச் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள் ரேஷினி. இல்லை கண்ணம்மா. புரிந்தது. குழந்தை பிறந்த போது பொருந்தும் எண் பார்த்து எழுத்துக்களை ஒன்று சேர்த்து ஒரு பெயராக்கி. ஆக்க முனைந்து இட்டிருக்கின்றார்கள். இப்போது நிச்சயம் ரேஷினிக்கு சீதணம் சேர்க்கும் படலமும் தொடங்கியிருக்கும். கறுப்புக் கோட் தோளில் சரளமாகப் புரளும் கைக்குள் அடங்காத தலை மயிர். சிறிய குதி வைத்த பளபளப்பற்ற சப்பாத்து. தொட்டாற் போல் மேக்கப். குதிரை போல் நிமிர்ந்த நடையுடன் கைகளில் ஒரு கறுப்பு 'பிரீவ் கேஸ்" இப்படியாக. ரேஷினி. இல்லை கண்ணம்மா. கோட் இல் நுழையும் கனவு மீனாவிற்கு.
ப்ளீஸ்' வேண்டாம் பெண்ணாக்கி அவளைக் கூண்டுக்குள் அடைத்து. கண்ணம்மா ஓடிவந்தாள். விளையாட்டு மீண்டும் தொடர்ந்தது. மீனா புத்தகம் திறந்தாள். யதார்த்தம் படிக்கும் ஆசையில். திடீரென மீனாவிற்கு மிக அருகில் சைக்கிள் ஒன்றில் வேகமாக வந்து வளைந்து. கடந்து சென்று 'சடிண் பிரேக்' போட்டான் அந்தச் சிறுவன். இல்லை இளைஞன். ம். இரண்டிற்கும் இடைப்பட்ட வயது. முகத்தில் அரும்பும் மீசை. தொள தொள. பாண்ஸ் தலை சிறிது நிறம்மாறி. கச்சிதமாக
பெண்கள் சந்திப்பு மலர் 2001 23

Page 26
வெட்டப் பட்டிருந்தது. கழுத்திலும் ஒரு கையிலும் வெள்ளிச் சங்கிலிகள். இவை அவனின் தேர்வு. மற்றக் கையில் பழுத்த சிவப்பில் சுருண்டு போன நூல் கட்டு. அது தாயின் தேர்வு. அதில் இருந்த பெண்களில் ஒருத்தியின் மகன் அவன். தாயிடம் எதுவோ கேட்டு எதையோ வாங்கிக் கொண்டு நின்றான். தாயின் கையிலும் அதே போல் பழுத்த சிவப்பு நிற சுருண்ட நூல். இரண்டு சோடிப் பொற்காப்புகளுக்கிடையில் மறைவாக. மற்றய பெண்கள் தாயாரைப் பரிதாபமாகப் பார்ப்பது போல் பட்டது. அவள்கள் நடுவில் அவனிற்கு நிச்சயம் 'களுசறை' என்ற பெயர் இருக்கும். மீண்டும் அவன் வந்த வேகத்தில் மறைய பெண்கள் கூட்டத்தின் வாயிற்குள் இப்போது அவன். தாயார் சிறிது புலம்பலாக. அவனைப் பற்றிக் கூறிவிட்டு. கடந்த ஆண்டு அவன் பல நாட்கள் பாடசாலை போகவில்லை என்றும். அதானால் மீண்டும் அதே வகுப்பில்தான் இருப்பதாகவும் பெருமூச்சுடன் கூறினாள். புத்தகத்தில் இருந்து பார்வையை எடுத்துவிட்டுத் தாயாரை நோக்கினாள் மீனா. கடந்த. நடக்கின்ற. வரப்போன்ற விரதங்கள் அவளைக் வெளுப்பாக்கி இருந்தது. ஆனால் பிறப்பில் அவள் கறுப்பி. 'உச் உச்' கொட்டினர் கடந்த நடக்கின்ற. வரப்போகின்ற விரதங்களால் வெளுப்பாகிக் கொண்டிருக்கும் பக்கத்தில் நிற்கும் பெண்கள். சிறிது நேர மெளனத்தின் பின்னர் போன மாதம் காண்டம் வாசித்ததாகவும். மகனுக்கு இரண்டு வருடங்கள் கூடாத காலமாம். அதுதான் ஆட்டிப் படைக்குதாம். இன்னும் ஒரு வருடம் போய் விட்டால். நல்ல காலம் தொடங்கி விடுமாம். வெளிறிப் போன கண்களில் சிறு ஒளிவரத் தாயார் சொன்னாள். பெண்களின் பேச்சுக் காண்டம் வாசிக்கும் இளைஞன் பக்கம்
திரும்பியது. மீனாவிற்கு நெஞ்சை வலித்தது. அந்த இளைஞன். இல்லை சிறுவனின் எதிர்காலம் கேள்விக் குறியாகி நொந்தது. ஒருவருடம் படிப்பை வீணாக்கி விட்டான். இன்னும் ஒருவருடம் வீணாக்கலாம். காண்டம் வாசிப்பவன் அனுமதி வழங்கி விட்டான். மீனா எழுந்தாள். கவிஞரின் வரிகள் மனதை வரிக்க மறுத்தது. யதார்த்தம். சொதப்பலாக இருக்கையில். சிந்தனைகளின் துாக்கல் அவளிற்குப் பயத்தைக் கொடுத்தது. வழமையான 'போட்டுவாறன் பாணித் தலையாட்டல் இன்று கொடுக்க முடியவில்லை. ரேஷினி விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் கைகளில் புதிதாகக் கட்டப் பட்ட இன்னும் பழுக்காத சிவப்பு நிற நூல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
24 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

ஒரு அதிகாலைப் போதின் ரம்ய முச்சு!
காலைக்கதிரவன் பொன்னாய உலகை உருக்க பார்த்தவிடமெல்லாம் தகதகப்பு!
புட்களின் சந்தோசக்கூக்கரல், விடியலை நோக்கிவரவேற்பு பாட அதோ! அந்த மரக்கிளையில் அழகாய் சின்னதாய் ஒரு துரக்கானாங்கருவிக்கூடு!
இரை தேடித்தரும் தாயும் இரத்தமாய் வாய்திறந்து இரை வாங்கும் குருவிக் குஞ்சும்!
வாழ்வின் தார்பர்யம் கண்டு உருகிப் போனதென் மனசு!
அழகில் லயித்து ரசனையில் ஒறி கற்பனையில் மிதந்து எங்கோ சஞ்சரித்தபடி பாடசாலை சென்றடைந்த போது !
எனை ஆழ்ந்த மெளனமாய்
வரவேற்றது 6TL 6066ills
பாலரஞ்சனி ஜெயபால் இலங்கை
-ങ്ങി

Page 27
பெண் dfér மறுமலர்ச்
திமிழ் இலக்கியங்கள் என்றும் அழியாது
விளக்குகின்றன. பெண்கள் அடிமைகளாக, கூறமுடியாதவர்களாக, சேவை இயந்திரங்கள் ஆற்றலும் குறைந்தன. மகளிரை அடக்கும்
"அடுப்பூதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு" என வாழவேண்டும் என அறிவற்றச் செயல்களை கொடுமைநிலை கண்டு கொதித்தெழுந்தார் காலத்திலேலே பெண்களின் மறுமலர்ச்சி ஆ பல கவிதைகள் எழுதி அதன் மூலம் எடுத் கற்று ஆணுக்குப் பெண் எந்த வகையிலும் நிரூபிக்கப்பட்டது. ஆதிகாலச் சமூகத்தின் குறைந்துவிட்டன என்பதிலும் பொய்யாகிவிட்
" விண்கலம் செலுத்தும் பெண்ணிற்கு கல்வி பொருத்தமானதே. இன்று பெண்ணின் பங்கு குடும்பவாழ்விலும் கூட ஆண், பெண் என்ற கொண்டு, ஆண்களும் அகப்பைப்பிடித்து "அ அடைகின்றனர். குடும்ப வாழ்விலும் பெண்க
பாரதியார் கனவு கண்ட வீரப்பெண்களை இ வீரமுள்ளவள் என்பதற்கு இன்று பல நடை விளைநிலங்கள். தன்மானச் சுடர் ஒளிகளாக வென்றுவிட்ட வீரப்பெண்களாகத் திகழ்கின்ற
சமூகவாழ்வில் ஏற்பட்ட மறுமலர்ச்சியினால்
முக்கியத்துவம் குறைந்துவிட்டன. வீட்டினில் காலம் மறைந்து நிமிர்ந்த நன்னடையும், நே கொண்டு ஆணுக்குப பெண் இங்கே சரிநிகர்
"மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் பிறப்பினை மிகவும் உயர்வாகக் கூறிவருவ6
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் ெ
பாரினில் பெண்கள் நடத்த வந்தோ
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்."
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை மகளிர் பலவற்றிலும் முன்னேற்றம் அடைந்து சுதந்திரமும் மலர்ந்துவிட்டது.
தேவகி மனோகரன் பேர்லின்

f
, நிலைத்து நின்று உண்மைகளையே
உரிமையற்றவர்களாக, விருப்பு,வெறுப்புகளைக் ாாக ஆதிகாலத்தில் நடாத்தப்பட்டனர். அறிவும் நிலையேற்பட்டது.
*றும் ஆண்களையே நம்பிப் பெண்கள் க் கடைப்பிடித்துவந்தது. பெண்களின் புரட்சிக்கவி பாரதியார். அவர் வாழ்ந்த ரம்பமானது. மக்களின் அறியாமையைத் தீர்க்கப் தியம்பினார். இன்று சகலதுறைகளிலும் கல்வி குறைந்தவள் இல்லை என்று நடைமுறையில் கருத்துக்கள், அர்த்தங்கள் குறைந்துவிட்டன. டன என்றால் மிகவும் பொருந்தும்.
கண்கலம்" போன்றது என்ற புதுமொழி மிகவும் சகலவழிகளிலும் புதுமெருகைப் பெற்றுள்ளது. பாகுபாடின்றி சகலவற்றிலும் தாமும் பகிர்ந்து அகத்தடியான்" என்ற பெயரைப் பெற்றுப் பெருமை ளின் பங்களிப்புத் திறமையடைகின்றது.
|ன்று நேரிடையாகக் காண்கிறோம். பெண்ணும் முறை எடுத்துக்காட்டுக்கள் உண்டு. வீரத்தின் கப் புறநானுற்றில் வந்த வீராங்கனைகளை னர்.
புராதனகாலத்தில் கூறப்பட்ட சில முதுமொழிகளின்
ஒரு பொந்தினில் பெண்களை அடக்கிவைத்த
ர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த ஞானச்செருக்கும்
சமானமாக வாழத் தொடங்கிவிட்டனர்.
செய்திட வேண்டும்" என்று பெண்களின் தை நாம் கேட்டு மிகவும் மகிழ்வுறுகின்றோம்.
Fய்வதும் b
க் கொழுத்துவோம் "என்ற மொழிப்படி இன்று துவிட்டனர். பெண்ணடிமை நீங்கி உரிமையும்,
பெண்கள் சந்திப்பு மலர் 2001 25

Page 28
இரவு ஒருமணிக்குப் பின் விட்டுக்குள் நுழைந்த சங்கரைப் பார்த்து * நீங்கள் செய்யிறது உங்களுக்கே நல்லா இருக்கோ” இந்து குமுறினாள்.
இதுதான் இதுக்குத்தான். எனக்கு விட்டுக்கு வரவே பிடிக்கறேல்லை. பெண்டாட்டி எண்டால் விட்டுக்கு வாற கணவனை அன்பா சிரிச்ச முகத்தோடை வரவேற்க கோணும்" சினந்தான் சங்கர் அவன் ஸ்ரெபியுடன் சுற்றி விட்டுத்தான் இவ்வளவு தாமதமாக வருகிறான் என்பது அவளுக்கு நன்கு தெரிந்ததால்
அவளோடதானே இவ்வளவு நேரமும் சுத்திப் போட்டு வாறிங்கள்.எனக்குத்தெரியும்"என்றாள். எரிச்சலும் கோபமுமாக. "சும்மா காகம் கத்திறது போலை எப்பவும் கத்திக் கொண்டிராதை, குடும்பம் எண்டால் இப்பிடிக் கணக்க இருக்கும் 'பொம்பியைஸ்தான் இதையெல்லாம் அனுசரிச்சுப்போகோனும், ஏன்உனக்குகொம்மா இதொண்டும் சொல்லித் தரேல்லையே? என்ன வளர்ப்பு வளர்த்திருக்கிறாவோ? ஒரு நல்ல பழக்கங்கள் கூடப் பழக்காமல்.! உன்னைப் போய் கலியாணம் கட்டினனே..! " ሪዎ፷ሪዎjff வழக்கம் போலவே
26 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

க்கிரத்தனமாகக் கதைத்தான். ந்துவால் அவனது அலட்சியம கலந்த க்கிரப்பேச்சை அணுவளவேனும் ரசிக்க цаш6)ђорбобр. சய்வதையும் செய்து விட்டு அதற்கு வேறு பாயம் தேடும் வனது நியாயமற்ற பேச்சு அவளைக் 5ாபத்தில் கொதிக்க வைத்தது. ர்கனவே மனதை வதைத்துக் கொண்டிருந்த பதனைக்கும் ஏமாற்றத்துக்கும் கோபம் துTபம் IfL நானும் இப்பிடி வேறொருத்தனோடைகத்திப் ாட்டு வந்தால் நீங்கள் பொறுத்துக் 5ாள்ளுவிங்களோ? அல்லது உங்களாலை கிக்கத்தான் முடியுமோ?” சிற்றத்துடன்
iււT6ii: கருக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து ட்டது. ன்னடி கதைக்கிறாய ஆம்பிளையஸ் எண்டால் ப்பிடி இப்பிடித்தான் நப்பினம். அது சகயம். அதுக்காண்டி 7ம்பிளையஞம் அப்பிடிச் ய்யிறதோ? "கத்தினான். ஏன் செய்யக் கூடாது.” கோபம் அழுகையாக
டிக்க கேவலுடன் ர்த்தைகளை வீசினாள் இந்து

Page 29
பெண் எண்டால் தாய் தாய் தெய்வத்துக்குச் சமமானவள். அந்த தெய்வத்துக்குச் சமமான தாய் பிள்ளையளைப் பெத்து பாலுட்டி சீராட்டிவளர்த்து, ஆளாக்க வேண்டியவள். அவ6 அப்பிடிச் செய்யக் கூடாது “ கோபம் கொப்பளிக்க சங்கர் இன்னும்சத்தமாகக் கத்தினான்.
இந்துவும் விடவில்லை.
பெண்ணெண்டால் தெய்வம் என்பது உங்களுக்குத் தெரியுது. நீங்கள் செய்யிறது ஒ செய்யத் தகாத வேலை என்பதும் உங்களுக்குத்தெரியுது. இருந்தும் அப்பிடியொரு வேலையைச் செய்து பெண்ணென்ற தெய்வத்துக்கு துரோகம் செய்ய . . . . . . 49 V All0 A0 dl 4y!” இந்து சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்கவில்லை. அதற்கிடையில் இடைமறித்த சங்கர் இப்ப கதையை நிப்பாட்டு விட்டால் கதைச்சுக் கொண்டே போவாய் புருசன் வந்திருக்கிறன். சாப்பிட்டியோ குடிச்சியோ எண்டு கூடக் கேட்காமல் . . . . . , உன்னை இங்கை கூப்பிட்டன் பார். அது என்ரை பிழையெண்டா6 இப்பிடிக் கதைப்பியே2 வாய் வெத்திலை
போயிடு” என்றான். அவன் வார்த்தைகளில் நையாண்டியும் அதிகாரமும் தொக்கி நின்றன. இந்து கொதித்துப் போனாள்.
இப்பிடியே போனால் நான் தற்கொலை செய் செத்துப்போடுவன். அதுக்குப் பிறகுதான் உங்களுக்கு என்ரை அருமை தெரியும்.
"என்றாள். இப்போது சங்கர் பெரிய நையாண்டிச் சிரிப்பொன்றைச் சிரித்தான். இந்துவுக்கு அவனைப் பாக்கவே அருவருப்பாக இருந்தது. சிரித்தது போதாதென்று " நீ எங்கை சாகப்போறாய்? நீ செதத்தாயெண்டால் அதையிட்டுச் சந்தோசப் படப் போற முதலாள் நானாத்தான் இருக்கும்.” என்றான். இந்துவை அவன் வார்த்தைகள் தியாகச் சுட்டன. சங்கர் தொடர்ந்து, போன முறையும் இப்பிடித்தான் சாகப் போறன் எண்டு சொல்லி மருந்துகுடிச்சியே! அப்ப நான் உன்னைத் துாக்கிக் கொண்டு ஓடிப் போய் கொஸ்பிட்டல்லை போட்டனே! அதுதான் நான

செய்த பெரிய தப்பு ” என்றான்.
Ο wriminaw
மகன் கோகுலை கிண்டர் கார்டனில் விட்டுவிட்டு பகுதி நேர வேலைக்குப் போய்க் கொண்டிருந்த இந்துவின் மனதில் நேற்று சங்கருடன் நடந்த சண்டையும் சங்கரின் கர்ணகடுரமான ஈவிரக்கமற்ற வார்த்தைகளுமே சுழன்று கொண்டிருந்தன. கோபத்தில் உடம்பு கொதிப்பது போல் இருந்தது. போனவருடம் இப்படித்தான் சண்டையில் வாக்குவாதம் உச்சக் கட்டத்துக்கு வர இந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொன்னாள் உடனே சங்கர் நல்லாச் செய். அப்பாடா ஒரு சனியன் துலைஞ்சுது எண்டு நான் நிம்மதியா இருப்பன்” என்றான். கோபம் தலைக்கேற இந்து ஓடிப்போய் மலசலகடம் கழுவும் மருந்தை எடுத்துக் குடித்து விட்டாள். மருந்து உள்ளே போகும் போதுதான் தான் எத்தகையதொரு மடைத்தனமான வேலை செய்து விட்டேன் என்பதை உணர்ந்தாள். உணர்ந்து என்ன பயன்? உடலுக்குள் தீப்பற்றி எரிவது போன்ற வேதனையில் துடித்து விழுந்தாள். சங்கர் இதைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை. பயந்து போய் விட்டான். வேதனையில் புரளும் இந்துவைத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் காரில் ஏற்றினான். இந்து அப்படியே மயங்கி விட்டாள். அவள் மீண்டும் கண் விழித்த போது மருத்துவமனையில் கட்டிலில் படுத்திருந்தாள். உடம்பெல்லாம் புண்ணாய் வலித்தது. எழும்ப முயற்சித்தாள். அவளால் அசையக் கூட s முடியவில்லை . நடந்த விடயங்களை மெல்ல அசை போட்டுப் பார்த்தாள். மனசை சோகம் நிறைக்கக் கண்கள் கலங்கியது. அழக் கூட அவளால் முடியவில்லை. அசதியில் மீண்டும் துாங்கி விட்டாள். மீண்டும் அவள் கண் விழித்த போது சங்கர் கோகுலுடன் வந்திருந்தான் கோகுல் சோகமாய் இருந்தான். இந்துவின் கைகளைப் பிடித்த படி அழுதான் எப்ப அம்மா வீட்டை வருவீங்கள்” என்று ஏக்கத்துடன் கேட்டான். இந்துவால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. நா உலர்ந்தி ருந்தது. அவனை அனைத்துக் கொள்ள எண்ணி இந்து கைகளை நீட்ட எத்தனித்தாள்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 27

Page 30
அவளால் கைகளை அசைக்கவே முடியவில்லை. சங்கரைப் பார்த்தாள். கொஞ்சம் கலைத்து
போய் இருந்தான்.
தவறுதலா மருந்தைக் குடிச்சிட்டன் எண்டுதான் டொக்டரிட்டைச் சொல்லு பிறகு ஏதாவது ஏடாகூடாமாச் சொல்லி என்னை மாட்டிப்போடாதை,” என்றான். இந்து அவனுடன் எதுவுமே பேசவில்லை. அவளுக்கு கோகுலைப் பார்க்க மிகவும்
LDO/75
இருந்தது. சங்கர் போன பின் நேர்ஸ் சைக்கேட்டு வேறொரு நகரில் இருக்கும் அண்ணன் மாதவனுடன்
ரெலிபோனில் தொடர்பு கொண்டு நடந்தவைகளைச் சொன்னாள். அவன் அடுத்த சில மணிகளிலேயே பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தான். நான் சங்கரை என்னென்று கேட்கிறேன். நீ கவலைப் படாதே என்றான். இந்துவின் பக்கத்தில் இருந்து ஆறுதலாகக் கதைததான ஆனால் கடைசியில் போகும் போது " இந்து இனி இப்பிடியான வேலையளைச் செய்து போடாதை, என்னெண்டாலும் பொம்பிளையளிதான் அனுசரிச்சுப் போகோனும்” என்று சொல்லி விட்டுப் போனான். பின்னர் இந்து நோர்வேயில் இருக்கும் அண்ணனுடன் தொடர்பு கொண்ட போது அவனும் மாதவனைப் போலவே பதறினான். சங்கர் மேல் கோபம் கொண்டு திட்டினான். ஆனால் கடைசியில் இந்து! ஆம்பிளையளெண்டால் அப்பிடி இப்பிடித்தான் இருப்பினம் பொம்பிளையஸ்தான் கெட்டித்தனமா அதுகளை உணர்ந்து நடக்கோணும்.! உனக்கு கெட்டித்தனம் போதாது” என்று சலித்தான். ரெலிபோனை வைக்கும் போது இந்து இனி இப்பிடி புத்தி கெட்ட முடிவுகளை மட்டும் எடுத்துப் போடாதை. சங்கரைத் திருத்தப்பார் என்றான். இந்துவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எல்லாரும் என்னிலைதானே பழியைப் போடினம். சங்கரின்ரை தவறு ஒருத்தருக்கும் தவறாத் தெரியேல்லையே சங்கராவது என்ரை நடவடிக்கையாலை திருந்தினானோ எண்டு பார்த்தால் “அவன்கூடத் திருந்தினாத் தெரியேல்லையை" இந்து
28 பெண்கள் சந்திப்பு மலர் 2001

எசுக்குள் பெரிதும் குழம்பினாள். கர் இந்துவைப் பார்க்க இடைக்கிடை 5ாஸ்பிட்டலுக்கு வந்து போனான். மாதவன் த்து இந்துவைப் பார்த்துப் போன மறுநாளே ாகுலை மாதவன் வீட்டில் கொண்டு போய் ட்டு விட்டான் பொறுப்பான அப்பாவாக வீட்டில் வீறு கோகுலைப்பார்க்கவில்லை. )லாவற்றையும் மருத்துவமனையின் ரிமையில் இருந்து யோசித்துப் பார்த்த துவுக்கு கோகுலை நினைக்க நினைக்க ழகையாக வந்தது. சங்கருக்காக கோகுலைத் ன்டிச்சுப் ாட்டனோ என்ற நினைவு அவளைப் பாடாய்ப் த்தியது. படியே சிலவாரங்கள் ஒடி இந்துவும் ஒரளவு ணமாகினாள். மிஸஸ் சங்கர், உங்கடை குடல் மிகவும்
வீனமாப் போயிட்டுது. இந்த முறை ஏதோ திர்ஸ்ட மாத் தப்பீட்டிங்கள். இன்னொருக்கால் இப்பிடி கள் மருந்தைக் குடிச்சால் எங்களாலை ங்கைைளக் காப்பாற்றேலாமல் போயிடும். இது ங்கடை உடம்பு நீங்கள்தான் உங்கடை டம்பிலை கவனமாயிருக்கோணும்.!"என்ற ன்பான கண்டிப்பான பல நிபந்தனைகளோடு ாக்டர் அவளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். து வீட்டுக்கு வந்த பின் சங்கரிடம் தென்பட்ட 0 மாற்றங்களை வைத்து சங்கள் திருந்தி ட்டான் எனறே நினைத்தாள் . அவளின் அந்த பிக்கையெல்லாம் சில நாட்களுக்குத்தான். ட்கள் போகப் போக அவன் நந்தவில்லையென்பதை நன்கு உணர்ந்து ாண்டாள். ங்க முடியாமல் அடிக்கடி குமுறினாள். ந்தக் குமுறலின் பிரதி பலிப்புத்தான் ற்றைய காரசாரமான சண்டையீன்
ரணமானது. ன்டும் தனக்கும் சங்கருக்கும் இடையில்
தளவில் இவ்வளவு துாரம் விரிசல் பட்டு விட்டதில் இந்துவுக்குச் சரியான 16060u Is& 9(bsbg5gbl. ற்று அவன் சொன்ன் வார்த்தைகள் “நீ த்தால் அதையிட்டுச் சந்தோசப் படப்போகுட தல் ஆள் நானாகத்தான் இருக்கும்" வளுக்குள் திரும்பத் திரும்ப அந்த ர்த்தைகள் ஒலித்துக் கொண்டே இருந்தது. தச் சண்டை நடந்த போது கோகுல் திரை என்றுதான் இந்து நினைத்துக்

Page 31
நித்திரை என்றுதான் இந்து நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் சண்டை முடிந்து சங்கர் போய்ப் படுத்த பின் இந்து வெகுநேரமாக அந்தக் கதிரையிலேயே இருந்து அழுது கொண்டிருந்தாள். அப்போது கோகுல் வந்து "அம்மா அழாதைங்கோ வந்து படுங்கோ" என்றான். அவன் கண்கள் நீண்ட நேரம் அழுததற்குச்
சான்றாக வீங்கிச் சிவந்திருந்தன. அதை நினைக்க நினைக்க இந்துவுக்கு ஒரே கவலையாக இருந்துது. கோகுல் மீது பச்சாத்தாபம் ஏற்பட்டது. ஏன்தான் அவனுக்கு இந்தத் தண்டனையோ? என்ன பாவம் செய்து எனக்குப் பிள்ளையாப் பிறந்தானோ? எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிற அழுமுஞ்சி அம்மா , யாரோ ஒருத்தியோடு நாளெல்லாம் ஊர் சுற்றி விட்டு நேரங் கழித்தே வீட்டுக்கு வரும் அப்பா இவைகளையெல்லாம் பார்த்துப் பார்த்து அந்தப் பிஞ்சு மனசிலை என்னென்ன காயங்கள் ஏற்பட்டிருக்குமோ.என்ற நினைவுகளெல்லாம் வந்து அவளைக் குழப்பியது. "இவ்வளவு நாளும் நான் இதைப்பற்றிச் சொட்டுக் கூடச் சிந்திக்காமல் இருந்திட்டனே!" என்று வெட்கப் பட்டாள். கலங்கினாள். கோகுலுக்காக மனங் கசிந்தாள். சங்கர்தான் இப்பிடி விட்டேற்றியாக பொறுப்பற்றவனாக கோகுலின் பிஞ்சு மனசு பற்றி கிஞ்சித்தேனும் சிந்தித்துப் பாராது தன் பாட்டில் திரிகிறான் என்றால் எனக்கு மட்டும் அறிவு எங்கை போயிட்டுது? என்று தன்னையே தான் கேட்டு மனசுக்குள் நொந்து கொண்டாள். தனது இந்தச் செய்கையால் கோகுலின்வாழ்க்கை நரகமாகிக் கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டாள். அவளுக்குத் தன்மீதே கோபம் கோபமாக வந்தது. எனக்கென்ன அறிவில்லையோ? அல்லது அழகில்லையோ? அல்லது கெட்டித்தனம்தான் இல்லையோ? "சங்கர் ஏன் என்னை விட்டிட்டு இன்னொரு பெணனோடை சுத்தோணும். இப்படிபப் பட்ட ஒரு சுயநல விரும்பிக்காக ஏன் நான் என்ரை வாழ்கக்கையையும் கோகுலின்ரை வாழ்கையையும் வீணாக்கிக் கொண்டிருக்கோணும்." என்று தனக்குள்ளே பொருமினாள். வாய் விட்டுச் சத்தமாக அழவேண்டும் போல

சோகம் அவளைப் பிசைந்தெடுத்தது. இந்த உலகத்து ஜீவராசிகள் அத்தனையுமே சந்தோசமாக இருப்பது போலவும் தான் மட்டும் தனிக்காடொன்றில் விடப்பட்டு தண்டிக்கப படுவது போலவும் உணர்ந்தாள். ஒடிப் போய் அம்மாவின் மடியில் அப்படியே முகத்தைப் புதைத்து வைத்து அழவேண்டும் போல அவளுக்கு இருந்தது. இந்து தாயகத்தில் அம்மா அப்பாவின் அன்பிலும் நல்ல வழி நடத்தலிலும் மிகவும் ஒழுங்காகவும் வசதியாகவும் வாழ்ந்தவள். ஏழு வருடங்களுக்கு முன் அண்ணன்மார் பேசிய கல்யாணத்தில் சங்கர் குடிஇல்லை சிகரெட் இல்லை, அருமையானவன் என வர்ணிக்கப்பட்டு எல்லாப் பெண்களையும் போல மணாளனின் நியமுகமும் சுயகுணமும் தெரியாமலே ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் வாழ்க்கையின் இனிமைகளைப் பற்றிய கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு யேர்மனிக்கு வந்து சேர்ந்தவள். சங்கருடனான அவளது ஆரம்ப நாட்கள், வாரங்கள், மாதங்களாய் இனிப்பாகத்தான் இருந்தன. எப்போது மாறியது என்றே தெரியவில்லை. எல்லாமே மாறிப்போய் விட்டது. இந்துவுக்கு சங்கரை விட்டுவிட்டு யார் கண்ணிலும் படாது எங்கேயாவது ஓடி விடவேண்டும் போலிருந்தது. எங்கே..? அதுதான் அவளுக்குத் தெரியவில்லை. என்ன வந்தாலும் போகும் போது கோகுலை தன்னோடு கூட்டிக் கொண்டு போய் விடவேண்டு மென்று நினைத்துக் கொண்டாள் ஆனால் போய் என்ன செய்வது? எப்பிடி வாழ்வைத் தொடருவது? என்ற கேள்விகள் அவளைக் குடைந்து கொண்டே இருந்தன. இங்கு யேர்மனியில் இப்படியான நிலையில் சமுகநல உதவிகள் கிடைக்கும்தான். அத்தோடு சங்கரும் கோகுலின் செலவுக்குப் குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்க வேண்டும் எனச் சட்டப்
Ilg. தீர்மானிக்கப் படும். ஆனால் அவளுக்கோ இதற்கு மனம் ஒப்பவில்லை. சங்கரை விட்டுப் போக நினைத்த பின் அவனின் பணத்தை எடுக்க விருப்பம் வரவில்லை.
"யாரிடமும தங்கி நான் வாழக்கூடாது " என்று எண்ணிக் கொண்டாள். முக்கியமாகச் சங்கரைச் சாரக் கூடாதென மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 29

Page 32
அன்று வேலையிடத்தில் வேலைகளின் மத்தியிலும், வேலை முடிந்து வீடு திரும்புகையிலும், கோகுலைக் கிண்டர் கார்டனால் கூட்டிக் கொண்டு வரும் போதும் இது பற்றி நிறையவே சிந்தித்தாள். இறுதியில் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தாள். "நான் நல்ல வேலையொண்டு எடுக்கோணும். அதுக்கு ஏதாவதொரு தொழில் சம்பந்தமாப் படிக்கோணும். எல்லாத்துக்கும் முதல்லை நான் டொச் சைப் படிக்கோணும” நினைவுப் படிகளை அடுக்கத் தொடங்கினாள். தான் எடுத்துக் கொண்ட முடிவைச் செயற் படுத்தி வெற்றிச் சிகரத்தைத் தொட்டுக் கொள்ள.' தற்போது அவளுக்குத் தெரிகின்ற ஜேர்மன் மொழி ஒரு தொழிற்கல்வி கற்பதற்குப் போதுமானதா? என்பது அவளுக்கே தெரியவில்லை. அன்றே அவள் இது சம்பந்தமான அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டு தனக்குத் தெரிந்த டொச்சில் ஆலோசனைகள் கேட்டாள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அடுத்த நாளே வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டுப் போய் அவர்களை நேரடியாகச் சந்தித்தாள். இந்து ஜேர்மனிக்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டதால் ஜேர்மனியச் சட்டப்படி அவள் டொச் படிப்பதற்கு அவர்களால் எந்த விதமான பண உதவியும் செய்ய முடியவில்லை. ஆனால் அவளுக்கு எந்த ஒரு நிலையான தொழிலும் இல்லாததால் அதுவும் அவள் அகதி அந்தஸ்து பெற்ற நிலையில் இருப்பதால் ஜேர்மனியச் சட்டப்படி அவள் தொழிற்கல்வி கற்பதற்கான செலவை மட்டும் ஏற்றுக் கொள்ள முன் வந்தார்கள். இந்துவுக்கு ஓரளவு டொச் தெரிந்தால் இன்னும் நான்கு மாதங்களில் தொடங்க இருக்கும் கொம்பியூட்டர் கோர்ஸ் இல் அவள் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டினார்கள். இந்து இருள் நிறைந்த தன் வாழ்விலும் ஒளி விச வாய்ப்புண்டு என்பதைக் கண்டு உற்சாகமானாள். கலக்கமான முகத்துடன் அவள் உள் நுழைந்த தேரத்திலிருந்து அவளையே கவனித்துக் கொண்டு
30 பெண்கள் சந்திப்பு மலர் 2001

கு கடமையிலிருந்த இன்னொரு பெண் ள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் பதை நன்கு உணர்ந்து கொண்டவளாய், ள் நன்றி சொல்லிக் கொண்டு அவர்களிடம் ந்து )ட பெறும் போது"மிஸஸ் இந்து பகளுக்கு விருப்பமெண்டால் இந்த நாலு மும் நீங்கள் உங்கடை செலவிலை ஒரு ச் கோர்ஸ் செய்து உங்கடை டொச் வைக் கூட்டிக் கொள்ளுங்கோ." என்று லாசனை கூறினாள். ” எனக்கு ஆலோசனை வும், எனக்கு உதவி செய்யவும், என்னுடன்
முகத்துடன் பேசிக் கொள்ளவும் கூட த அந்நிய தேசத்தில் மனிதர்கள் க்கிறார்கள் ” என்ற நியத்தை நினைத்து து நியமாகவே மகிழ்ந்தாள். நேரங்களையோ Oங்களையோ வீணடிக்காமல் உடனடியாகவே து பகுதி நேர வேலைக் காசில் டொச் பதற்கான ஆயத்தங்களைச் செய்தாள். முறை அவள் முடிவு அவளுடையதாகவே ந்தது. ாவன் என்ற பெயரில் அவளைக் கலங்க க்கும் சங்கரிடமோ, பெண் என்றால் வாய்
மெளனியாக வாழ வேண்டுமென்று னக்கும் , இன்னும் பழமையியே ஊறிப் யிருக்கும் அண்ணன்மாரிடமோ அவள் எந்த லாசனையும் கேட்கவில்லை. அவர்கள் வது சொல்வார்களே என்று பயப்படவும் 606). து என் வாழ்வு. என் மகனின் வாழ்வு. ருவரும் வாழாது ஊருக்குப் பயந்து த்துழல்வது வீண்.” தனக்குத் தானே ல்லிக் கொண்டாள். 5ர் இம்முயற்சிக்குத் தடைக்கல்லாக ந்தால் அடுத்த கணமே அவனை விட்டுப் து போகவும் தன்னைத் தயார் படுத்திக் ண்டாள். று படுக்கைக்குப் போகும் போது இந்துவின் ஈ மிகவும் லேசாக இருந்தது. றும் வழமை போல நேரங்கழித்தே துவுடன் சண்டை போடத்தயாராக வீட்டுக்குள் ழந்த சங்கர் பாதாவது விழித்துக் கொண்டேனே என்ற ணர்வு தந்த திருப்தியிலும் எதிர் த்தைப் பற்றிய நம்பிக்கை தந்த பலத்திலும் }தியாகத் துாங்கிக் கொண்டிருந்த
வைப் பார்த்து ஒன்றுமே புரியாமல் த்தான்.

Page 33
தன் கழிவை தான் பார்க்க முகம் கழிக்கும் மனிதனி,
அதுணிந்து தனி மலம் அகற்ற வைப்பாண் எம்மை,
உயிரைப் பணயம் வைத்த வழிவு தொடருகிறது. பிய்ந்த செருப்பிலும்
லக்குழியிலும்,
காலைகள் மாறி இரவுகளாகி இரவுகள் குறுகி இரவொன்றாகும் காலக் கரைவில் தொலைந்து போகும் கைகள் நிறைந்த கனவுகள்
முழுமையும் தாரைவார்த்து உலகப் பரப்பெங்கும் வேதனையில் உழலுகின்ற உணர்மையான அசைவுகள் நாங்கள்.
எல்லாம் பறித்தெடுத்து பசியாக்கி விட்ட சீர் கெட்ட சமூகத்தில் வழிந்து தொலைக்கின்றோம்.
O3.0
 

3.01
LT
பெண்கள் சந்திப்பு மலர் 2001 31

Page 34
ஒஸ்லோ சென்றல் நிலையம் உயிருடன் இருந்தது. ரெயினுக்கு வருவோரும் ரெயினிலிருந்து போவோருமாக. பிரயாணநேரத்தை பயனுள்ளதாக்க சாப்பாடு, பேப்பர் என்று சிலர் வாங்கிக்கொள்கொள்கின்றனர். என்னுடைய ரெயின் வழமைபோல பிந்திவந்தததால் தொடர்ந்து பயணப்படவேண்டிய வாகனம் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டது. ரக்சிக்கான கியூவைப்பார்க்கிறேன். அது வடக்கு தெற்காக நீண்டு கிடந்தது. அலுவலகத்துடன் தொடர்புகொள்கிறேன். என்னுடைய காரியதரிசி சந்தோசமான குரலில் வணக்கம் சொல்கிறார். நான் நட்புடன் அவள் பெயரை விழித்து எனது தாமதத்தை பதிவு செய்கிறேன். எனக்காக இருவர் காத்திருப்பதாக அவள் கூறுகிறாள். அவைக்குப் புதிய நேரம் குடுக்கும்படி கேட்டு நன்றி கூறுகின்றேன்.
கியூ வேகமாக கரைகிறது. நாலுபக்கங்களிலும் இருந்து வந்த ரக்ஸிகள் விரைய ஒவ்வொருவராக நகர்கின்றனர்.என்னுடைய சாரதி நல்ல மனநிலையில் இருந்தார். இருவரும் போக்குவரத்துச் சேவை பற்றி விமர்சித்து தனியார் சேவைக்கு சம்மதம் தெரிவிக்கும் வேளையில் எனது தரிப்பிடம் வந்தவிட்டது. நல்ல நாளாக அமைய வாழ்த்துக் கூறும் அவருக்கு நன்றி கூறி எனது கார்ட்டை கதவுக் கணணியுள் இழுத்து இலக்கங்களை அழுத்துகிறேன். நல்வரவு கூறி கதவுகள் திறபடுகின்றன. நான் வந்துவிட்டதை உறுதி செய்து என்னுடைய புறோகிராமை மீண்டும் ஒருதடவை பார்க்கிறேன். எனக்காக காத்திருந்தவர்கள்
இ
66
ଗE டெ
20
த
6
32 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

ாய்விட்டார்கள். அதோடு சாருஜனும் சுகயினம் ண்டு தாய் தகவல் குடுத்திருந்தார்! சோ! ண்டைக்கு இங்க இருக்கிறதில பிரியோசனம் ல்லை, எனக்கு வந்த கடிதங்களுடன் நாலைபேசியில் அமர்ந்திருக்கும் ஜீனாவுக்கு ாடையில் மோபிலுக்கு தொடர்பு ஏற்படுத்தும்படி றிவிட்டு கன்ரீனுக்குள் நுழைகிறேன். ற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள பெரிய )சையாகப் பார்த்து என்னுடைய மான்களைப் பரப்பிவைத்துவிட்டு கோப்பிக்காக வுண்டருக்குச் செல்கிறேன். சுகந்தியின் அம்மா 5ட்ட பத்திரிகையும், சட்டடைத் துணியும் நாள்ப்பையில் இருப்பது நினைவுவர அவர்கள் ட்டுக்குப் போகும் திட்டத்தை றுதிசெய்கிறேன். தொலைபேசியிலேயே ஸ்லாவற்றையும் ஊர்ஜிதம் செய்தபடி rஸ்ஸிற்காக நடக்கிறேன்.
ன்னும் இலை துளிர்க்கவில்லை. சினோ ரைவமா, விடுவமா எண்டு ரெண்டும் 5ட்டதனமாகக் கிடந்தது. மரங்கள் Dாட்டையாய் இறுகிப்போய் நின்றன. தூரத்தில் ம் பஸ்சைக் கண்ட நான் ஓட்டம் பிடிக்கிறேன். மிழர் ஒருவர் சாரதியாக இருந்தார். ண்முறுவலுடன் தலையசைத்து ரிக்கற் }க்கிறேன்.
5ந்தியின் அம்மா கதவைத்திறக்கிறா. ாங்கோ என்ன திடீரெண்டு, வேளைக்கே பலை முடிஞ்சிட்டிது போல." ாலை தொடங்கேக்கையே பிழைச்சிட்டுது. க்கள் வந்திட்டுப்போட்டினம்" ணியையும் பேப்பரையும் மேசையில் வக்கிறேன்.
கந்தி யூனிவேசிற்றிக்கே" ம் இண்டைக்கு ஏதோ ஆய்வுக்கட்டுரை நிக்கவேணுமாம் எண்டு இரவிரவா ஒரே அமளி, ந்த மிசினுக்கதான் ஏதோசெய்தாள”

Page 35
என்றவாறு அம்மா ஆவி பறக்கும் கொளுக்கட்டையுடன் வெளியே வந்தார். !என்ன விசேசம்?" "என்ர பேத்திக்கெல்லே பல்லுமுளைச்சிட்டடிது. நேற்று கொளுக்கட்டை கொட்டினது" அப்ப நேற்றும் சுகந்தியின் கலியாண விசயம் அலசப்பட்டிருக்கும் என நான் நினைத்துக் கொள்கிறேன்.
"எப்பிடிப்போச்சுது? கனபேரே?” ”ரெண்டு குடும்பம்தான் நான் சொன்னனான் உமக்குச் சொல்லச் சொல்லி சுகந்தி சொன்னது உமக்கு நேரம் இருக்காதெண்டு” "ஓம் நேற்று அவர கொஸ்பிற்றலில அற்மிற் பண்ணினது." என்று நோர்வேஜிய மொழியில் முணுமுணுத்தபடி கொளுக்கட்டையை ஆர்வத்தடன் கடிக்கிறேன்.
சுகந்தியின் அம்மா என்னை வீட்டில் விட்டுவிட்டு பால் வாங்க இறங்கிப்போகிறா. சுகந்தி களைத்து விழுந்து வந்து சேருகிறாள். "கனநேரமே வந்து? அம்மா இல்லையே?” "பால் வாங்கப் போட்டா." "நல்லம், நேற்று கொளுக்கட்டை கொட்டினவை. ஏன் போனன் எண்டு வந்திட்டிது.” வேதனையில் முகம் வாடியிருந்தது. "என்னவாம் அம்மா, எப்ப போறாவாம்?" "அவ ஆறுமாத விசாவில் வந்தவ. இன்னும் நாள் கிடக்கு” என்றாள் சுகந்தி. "ஆறுதலா சொல்லிப்பார், இல்லையெண்டால் இருக்கிறவரைக்கும் அந்தக் கதை எடுக்காம இருக்கிறமாதிரப்பார்." "உனக்குத் தெரியும்தானே, நான் காலை போனன் எண்டா பின்னேரம்தான் வருவன், வந்து ஆற அமர ஏதாவது கதைக்கத் தொடங்கினா சுத்தி வந்து. அப்ப நீ இப்பிடியே இருக்கப்போறியே." எண்டு முடியும். "அந்த மன்னார் பெடியன் என்னவாம்" "அது ஒரு பரதேசி அவைக்கு இன்னும் ரெண்டு கலியாணம் செய்யாத தங்கச்சியிருக்கினமாம். 1 லட்சம் டொனேசன் கேக்கினம்.” எனக்கு ஆத்திரம் பத்திக்கொண்டுவருகிறது. இருந்தாலும் "அப்ப என்ன செய்யப்போகிறாய்? என்று கேட்டுவைக்கிறேன்." "உனக்கென்ன மூளை பிசகிப்போட்டுதே என்ன செய்யப்பேறாய் எண்டு கேக்கிறாய்?" என்று என்மீது எரிந்துவிழுந்தாள். அவளது நிலைமை எனக்குப் புரிந்தது.

"நேற்று." என்று சுகந்தி தொடங்க தொலைபேசி ஒலித்தது. "ஹலோ” சொன்ன சுகந்தி மைக்கைத் தட்டிவிட்டாள். "நான் நோத்தில இருந்த பிரேம் அண்ணை கதைக்கிறன். சுகந்தியோட கதைக்கலாமே?” "ஓம் சுகந்திதான் கதைக்கிறன். சொல்லுங்கோ.” "உங்களோட முந்தி வேலை செய்த கெளரீன்ர சொந்தக்காறர்தான் நாங்கள். உங்கள அண்டைக்கு வரேக்க சந்திக்கேலாம போட்டுது. பிறகு ஒருக்கா வரேக்க கட்டாயம் சந்திக்கவேணும். கெளரி சொல்லியிருப்பாதானே.” "ஓம்"
"நீங்கள் எந்த ஆண்டு பிறந்தனிங்கள்?"
"70" "
"நிங்கள் உங்கட முழுப் பெயரையும் டேற்ஒப்பேத்தையும் சொல்லுங்கோ” மறுமுனை ”13.11.1970" சுகந்தி தருமலிங்கம்” "என்ர மச்சானுக்கு எத்தின வயசெண்டு தெரியுமே?”
”தெரியாது” "அவரும் ஒரே ஆண்டுதான். ஜனவரிமாதம். அது பெரிய பிரச்சினையில்லை."
"bo
"நீங்கள் எப்ப நோர்வேக்கு வந்தனிங்கள்” ”89,90 ஸ்கூல் ஆண்டு.” "அப்ப நீங்கள் ஸ்ரூடென்ரா வந்தனிங்கள் என்ன, நானும் சரியா ரை பண்ணிப்போட்டுத்தான் பிறகு மற்றவழியால வந்தனான்" "நாங்கள்தான் கடைசியா ஸ்ரூரென்ரா வந்தாக்கள்” "என்னெண்டு விசா எடுத்தனிங்கள்?" "அண்ணை இருக்கிறார்” "ஆ.கெளரி ஒண்டும் சொல்லேல்ல. நீங்கள் தனியவே இருக்கிறீங்கள்.” "இல்லை இப்ப அம்மா இருக்கிறா.” "அப்ப அம்மா உங்களோடயே இருப்பா" ”தெரியேல்ல அம்மா இப்பதான் முதல்தரம் நோர்வேக்கு வந்தவா" “உங்களுக்கு எத்தினை சகோதரம்” ”ரெண்டுபேர்” "அதுசரி. நீங்கள் என்ன நட்சத்திரம்?” ”ரேவதி” அம்மா பதிலளித்தாள்.
"சாதகம்.”
"சாதகம் தம்பி நாங்கள் வன்னிக்கு இடம்பெயரக்க தவறவிட்டிட்டம்.” அம்மா முடிக்கமுன்னம் "பிறந்தநேரம் தெரியுமே?”
பெண்கள் சந்திப்பு மலர் 2001 33

Page 36
"விடியப்புறம் ஐஞ்சுமணிக்கு ரேவதி நட்சத்திரத்தில பிறந்தவ. குறிப்பு கணிக்கலாம்."அம்மா முடித்தாள். m "நீங்கள் வந்த காலத்தில இருந்து படிக்கிறியள். என்ன படிக்கிறியள்? எப்ப முடியும்?" "நரம்புவியாதிகள் பற்றி ஸ்பெசலா படிக்கிறன். முதல் வேற கயஉரடவல க்கு என்ரர் பண்ணி பிறகு பொயின்ஸ் சேர்த்துத்தான் "என்னும் போது சுகந்தியின் குரலில் சோர்வு தெரிகிறது. "ஒம், ஓம் விளங்கிது, இப்ப படிக்கிறதுக்கு எடுத்த கடன்: எவ்வளவு இருக்கு?” "முண்டுக்கு மேல”
”வேற கடனேதும்."
"வீடு வாங்கின கடன்." "அது எவ்வளவு வரும்?" "மூண்டுக்குக்கிட்ட வரும்" "ஊரில எவடம் நீங்கள்?" "திருகோணமலை" சுகந்தி கூற அம்மா குறுக்கிட்டு "நான் குரும்பசிட்டி, அவர் வசாவிளான், வேலைக்காக இடம்மாறினது. நாங்கள்." அம்மா முடிக்குமுன் "நாங்கள் சைவ வேளாளர் எண்டு சொல்லுங்கோப்பா" என்று பெண் குரல் பின்னணியொன்று மறுபக்கம் கேட்டது. "அப்ப நான் உங்களிட்ட ஒண்டு கேட்கட்டே. நீங்கள் இவ்வளவுகாலமும் தனியவே இருந்தனிங்கள்”
"ஓம்" "அண்ணையின்ர முழுப்பேர் என்னவெண்டு சொன்னனிங்கள்?"
"சத்தியரூபன் தருமலிங்கம்" "எங்க வேலைசெய்யிறரர்?" "ரெலநூரில, டாட்டா என்சினியர்" "எங்க இருக்கிறார்" "அவுட் ஒஸ்லோ சஸ்பெரர்” "எழுத்துக்கூட்டுங்கோ" சுகந்தி ஒவ்வொரு எழுத்தாக சொல்ல நான் மாப்பிள்ளை பற்றிய விபரத்தை கேக்கும்படி துண்டில் எழுதி நீட்டுகிறேன். "அவர் என்ன செய்கிறார்?" இது சுகந்தி. "என்னோடதான் இருக்கிறார்.” ஊரில கடையிருந்தது. அதில நிண்டவர். இங்கால வந்து கொஞ்சக்காலம். இன்னும் ஒண்டும் கிடைக்கேல்ல."
”ub” "நான்தான் இவரக் கூப்பிட்டனான். அந்தக் காசும் வட்டியும் ஒருபக்கத்தில இருக்கு. அவருக்கு 2தங்கச்சியும் இருக்கு. அம்மாவும்
செ|
கெ Urt))
நா6
ിഖ
அடி
34 பெண்கள் சந்திப்பு மலர் 2001

ாழும்பிலதான். இவர்தான் குடும்பத்தை க்கவேணும்.” ா எழுதிக்கொடுத்த கேள்விகளில் வொன்றாகக்காட்ட கள் ஊரில எவடம்?" நஞ்சி முனை, மரிய நாயகம் எண்டு கேட்டா ல்லுவினம்.” பவும் அங்கையே இருக்கினம்." ல்லை. இப்பு கொழும்புக்கு வந்திட்டினம். லிபோன் நம்பர் தரலாம். விசாரியுங்கோ."
நான் நம்பரை எழுதுகிறேன். பப நாங்கள் குறிப்பு பாத்திட்டு மேற்கொண்டு தப்பம்." தொடர்பு துண்டிக்கப்பட்டது. நானும் ந்தியின் அம்மாவும் பார்வையால் ளக்கிறோம். படியன்ர பேர் என்ன, என்ன படிச்சது ஒண்டும் 5காம இன்போமேசன் சென்ரறில பதில் ல்லுறமாதிரி கேட்டகேள்விக்கெல்லாம் பதில் ல்லிப்போட்டு நிற்கிறாய்) 5க்க அவை விட்டாத்தானே0 ந்த நம்பர அண்ணையிட்டைக் குடு. னாவது வடிவா விசாரிக்கட்டும். அப்பனே கா. அம்மாளாச்சி இந்தக் கலியாணம் டாலும் சரிவந்திர வேணும். நான் உனக்கு நசஷ்டி விரதமிருக்கிறன்.0 மா கடவுளுக்கு மெசேஜை பாஸ்பண்ணினா. நதியின் முகத்தைப்பார்த்தேன். துக்கிடந்தது. ந்திக்கு நேரம் இருந்தா சனி ஞாயிறு காலிப்பக்கம் வாங்கோவன்.”
பிள்ளை.” என்று விடைதடுகிறார் அம்மா. iளிவர சுகந்தி அடித்தாள். ன் இந்தக் கிழமை முழுக்க உனக்கு க்கிறன். நீ மெசினையும் போடேல்ல. எங்க O6f?” ரனுக்கு ஒப்பிரேசன் நடந்தது." எங்களுக்குச் சொல்லேல்ல?" ரென்று செய்தவை. ஈரலில ஏதோ ம்பிளிக்கேசனாம்." ப எப்பிடி, எந்த வார்ட்” ர் சரியான வீக்கா இருக்கிறார்” னையறியாமலே பெருமூச்சு வந்தது. ப நாங்கள் பிறகு வாறம்.” மா சுகி அன்ரியும் அந்த அம்மாவும் b60)6OuT(3LD" ]வ அப்பாவ பாக்கப்போயினம்" மா, ஏன் எங்கடவீட்ட ஒருத்தரும் வாற ა?”

Page 37
"ம்.” என்று இழுத்தபடி காரணத்தை தேடத்தொடங்கினேன். சுகந்தியைத் தவிர வேறு ஒருத்தரும் வருவதில்லைத்தான். எங்களுக்கென்று நண்பர்களை வளர்த்துக்கொள்ளுமளவிற்கு நாம் சுயமாக இருக்கவில்லை. சொந்தக்காரர் தெரிந்தவர் நண்பர்கள் வீடுகளில் மூன்று மாதங்களுக்கும், பிறகு வயித்திலையும், வண்டிலையும் பிள்ளையுமாக தேடி அலைந்தது சீ.கேடு கெட்ட சிவியம் அது. "அம்மா நாங்கள் தொய்யன் பாதவக்கு போவமே?” "இண்டைக்கில்லை. அடுத்தகிழமை பாப்பம்.” "உண்மையா?” ”ம், நீங்கள் இப்ப வெளியில போய் விளையாடுங்க. செல்லம் அம்மா உடுப்புத் தோய்க்கப்போறன்.” உடுப்புகளை நிறம் நிறமாகப் பிரித்தபோது தொலைபேசி அழைத்தது. இப்போது சுகந்தியின் குரலில் பதட்டம் இருந்தது. “அவை சாதகப் பொருத்தம் எண்டு அடிச்சவை "என்ன சவம்" என்னையறியாமல் வார்த்தைகள் வெளிவந்தன. "நானும் உப்பிடித்தான் நினைச்சனான். அம்மா உடனே செய்வம் எண்டு நிற்கிறா.நான் ஏலுமானவரைக்கும்.."முடிக்கும் முன் நான் குறுக்கிடுகிறேன். "என்ன அம்மாவுக்கு விசரே, ஊர்பேர் தெரியாது ஒண்டும் விசாரிக்கவும் இல்லை. கலியாணப்பேச்சுவார்த்தை தொடங்கி ஒரு கிழமையில கலியாணம் செய்யிறதென்ட என்ன சேட்டையே" நான் ஆவேசமாகக் கத்தினேன். என ரணம் இன்னமும் வலித்தது. "அம்மா கோவிச்சுக்கொண்டு அண்ணையிட்டை போயிட்ட "அப்பா நீ வெளிக்கிட்டுக்கொண்டு வாவன் இஞ்ச" பிரித்த உடுப்புகளை சேர்த்துக்கடடுகிறேன். ஏ எல் சோதினை முடிஞ்சு, இழுபட்டு இழுபட்டு வந்தது கடிதம் பேரதெனிய கம்பஸ் கிடைத்திருப்பதாய். எனக்கு மட்டற் சந்தோசம். நான் வேண்டாம் வேண்டாம் எண்டு சொல்ல அண்ணா தன்ர பாரம் குறைய செய்துவைத்தார் ஒரு கலியாணத்தை. 29 வயதில 3 பிள்ளையோட வீட்டுக்கடன், பாங்கடன், சாமான் காடுக்கு வாங்கின கடன் எல்லாத்தோடையும் மல்லுக்கட்டுறன். “எடுக்கிற சம்பளம் முழுக்க பாரில கொட்டிற உங்களுக் பிள்ளைகுட்டி, குடும்பம் எல்லாம் என்னமயிருக்கு” எண்டு கேக்க இந்தாபார் டிவோஸ் எடுத்துக்காட்டிறன் போமில கையெழுத்து வைச்சுப்போட்டு துலைஞ்சுபோனவரை தேடிப்பிடிக்கப் பட்டகஸ்டம் ஒஸ்லோ பொலிசுக்குத்தெரியும். அந்த ஆபிரிக்கக்குடும்பம் இல்லையெண்டா நடுத்தெருவில நிண்டிருப்பன். நான் என கலியாணம் கேட்டனானே! எனது நினைவை சுகந்தியின்

*ன
கலகலப்பான சத்தம் கலைக்கிறது. "அம்மா சுகி அன்ரி பெரிய சொக்கிலாட வாங்கி வந்தவ.உங்களுக்கும் ஒரு துண்டு வேணுமே?” "நீங்க சின்னத்துண்டு சாப்பிட்டிட்டு மிச்சத்தை வையுங்கோ. சுகந்தி சாப்பிடன். வீட்டையும் சாப்பிட்டிருக்கமாட்டாய்" "நான் பேந்து சாப்பிடுறன்” என்றபடி சோபாவில் குப்பிறப் படுத்தாள். "அம்மா அன்ரிக்கும் அப்பாமாதிரி வருத்தமா?” "அன்ரி பள்ளிக்கூடத்தாலை களைச்சுப்போய் வந்திருக்கிறா. நாங்க கார்ட்டுன் பார்ப்பமே” ”வேண்டாம் அம்மா, தொம்மியும் தீகரும் ஒரே சண்டைபிடிக்கினம். எனக்கு கதை வாசிக்கிறீங்களா?” ஒரு கையில் பம்ஸவுடனும் மற்றக் கை பெருவிரலை சூப்பியபடி தூங்கிவிட்டாள். சுகந்தியின் முதுகில் தொடுகிறேன். என்ன என்பதுபோல தலையை வளர்த்தி பார்த்துவிட்டு படுக்கிறாள் "ஏன் சுகந்தி கம்பஸில யாரையாவது சந்திக்கலாம் எண்டநம்பிக்கை இல்லையா?” "உனக்குத் தெரியும்தானே அந்து சூழல. அந்த நம்பிக்கை வர வர குறையுது" இருவரும் மெளனமாக இருந்தோம். தூரத்தே தெரியும் சூரியக்திர்களை பார்த்தபடி!
- чx,-. «» SSS LAASDLSLLLS LLLLLSLLLLLS000YYLSESYLLLSS SS0S0SLSLL0000LS
w
i s
பெண்கள் சந்திப்பு மலர் 2001 35

Page 38
இயற்கை பலமானது. சக்தி வாய்ந்தது.
எமக்குள் உள்ள பல கேள்விகளுக்கு பதில் தரக்கூடியது. உங்களது சோகங்களை, வலிகளை இழப்புகளை இயற்கையுடன் பரிமாறுங்கள் அப்போது அது உங்களை அணைத்து கொள்ளும்
guLI
வலிகளை தடவி காயங்களை ஆறவைக்கும். இயற்கையுடன் பேச பழகுங்கள். உங்களை சுற்றி உள்ள காற்றில் உள்ள ஈரத்தை மென்மையான புலன்களால் உணருங்கள், அதனை உங்கள் உணர்வுகளால் பரிச்சித்து புரிந்து நேசம் கொள்ளுங்கள். அப்போது அதுவும் உங்கள் கண்களுக்குள் தேங்கி நிற்கும் ஈரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
எமது வேர்கள் எல்லாம் எம்மைச்சுற்றியுள்ள இந்த மண்ணுக்கடியில்தான் புதைந்து கிடக்கின்றது. காலில் உள்ள செருப்புகளை துார எறியுங்கள். மண்ணில் மண்டியிட்டு பூமியை முத்தமிடுங்கள். நீங்கள் என்றோ தொலைத்த அந்த வேர்கள் மண்ணுக்கடியில் சலசலப்பதையும் அது மறுபடியும் உங்களுடன் இணைய முயச் சிப்பதையும் உணர்ந்து கொள்வீர்கள்.
மனிதனைப் போல் இயற்கைக்கும் எத்தனை
36 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

ற்கைக்குள் மனிதனும். . . . .
LOGrdhgjGrdibojsiñ gubeOna5uyub. . . . ʼ
LIITIOf)
ாத்தனை உணர்வுகள் வெப்பம், குளிர்மை, தாகம், கோபம். இதனால்தான் சொல்கிறேன் எமக்குள் உள்ள உணர்வுகளை இயற்கையால் மட்டுமே ரிந்து கொள்ளமுடியும். அதனுடன் நீங்கள் தனியே அமாந்து பேசுங்கள் காற்றில் மூலம் அது இயற்கையுடன் கலக்கும்.
இயற்கையைவிட்டு நாம் வெகு துாரம் விலகிப் போகும் போது மனோரீதீயாகவும், உடல்ரீதியாகவும் நாம் பலவீனமடைகிறோம். நன்ணுணர்வுகளுடன் தொடர்புகளை இழந்து சார்ந்து போவதுடன் அலைக்கழிந்து போகிறோம். பிறப்பின் அர்த்தத்தை இழந்து மின்விளக்கு வெளிச் சத்தில் தொலைந்த விட் டில் பூச்சிகளாகின்றோம். அப்போதுதான் மனித வாழ்வு போராட்டம் திரம்பியதாக தோன்றுகின்றது.
இவ்வளவு காலமும் விடையே கிடைக்காத அந்த கள்விகளுக்கு எமக்குள்தான் விடை உள்ளது அதனை நீங்கள் கண்டு பிடிக்க இயற்கையின் துணை வேணடும். தேசம் தேசமாக நீங்கள் தடி அலைந்தாலும் தொலைத்த உங்களை ங்கள் இயற்கையின் மூலமாக மட்டுந்தான் 5ண்டுபிடிக்கமுடியும். அதற்கான பலத்தை ஆத்மாவிற்கு இயற்கையால் மட்டுமே காடுக்கமுடியும். மழை பெய்யும் போது துங்கிக்கொள்கின்றிர்களா? இந்த மண்ணுடன் அது சம்பாசிப்பது உங்களுக்கு என்ன ரிச்சலையா தருகின்றது? வானத்திற்கும் பூமிக் கும் மிடையில் பரிமாறப் படும் தாடுகையில் தான் எத்தனை சலசலப்பு, அந்தரங்கம். இந்த அரங்கேற்றத்தில் நாம் ஏன் இணைவதில்லை. வானத்திற்கும் பூமிக்கும் இடையில் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கும் னிதர்களான நாங்கள் ஏன் இந்த புனித விழாவில் லந்து கொள்ளவதில்லை. மழையில் நனைந்து

Page 39
பரிஸ்சிப்பதில்லை. அவைக்குள் நடக்கும் தொடுை வாக்குவாதமா? இல்லை அன்பு பரிமாற்றமா? புரிந்து கொள்ள ஏன் நாம் முயற்சிப்பதில்லை?
மொழி பேசாத எவற்றையும் மனிதன் தாழ்மைப்டுத்துவான் தன்னை விட துச்சம் எ6 கர்வம் கொள்வான். வேர்களை தொலைத்ததா6 எமக்கு பயம், வார்த்தைகளை தவிர்ந்த வேறு மொழிகளை மறந்து போனதால் எமக்கு பயப் பரந்து கிடக்கும் இயற்கையுடன் தொடர்பு அறுந்: போனதால் மனதுக்குள் நடுக்கம்.
காற்று ஊதி உப்ப வைத்த பலுான் தன் கயிற்ை அறுத்து அலைந்து திரிவது போல் வாழ்க்கையி: தடுமாறிப்போகின்றோம். திசை தொலைந்து போகின்றோம். அந்தரத்தில் மிதப்பதனா6 நிரந்தரமில்லாத காற்றுடன் கனவுப்பயணம்.
இருளுக்குள் கருகட்டும் அந்த அழகிய நிசப்பதத்தி புல்லின் நுனியில் அமர்ந்திருக்கும் பனிமுட்டைtை மூச்சு சுவாசத்தினால் உடைக்காமல் ஆழ்ந் நிசப்தத்தை பரிச்சியப்படுத்துங்கள். மரண பயப் ஜனனத்தின் பொறுப்புகள், புழுத்து போகு வெற்றிகள், துரத்தியடிக்கும் சீழ் பிடித்த தோல்விகe எல்லாவற்றையும் களைந்து விட்டு பூமிக்குள் காை ஒட்ட வைத்து கேளுங்கள் எத்தனை சம்பவங்கள் மழைத்துளிகள் மண்ணில் விழும் சத்தங்களும் மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பறவைகளின் எச்சங்கள் மண்ணை தொடும் சத்தங்களும், இந்
சிலகாலங்கள் மட்டும் உயிர் வாழும் அற்ப மனிதர்களின் கண்களில் நாம் வாழ்க்கையை நம் பரிக்கையை தேடுகிறோம். அவர்களிடம் நட்பை கேட்கிறோம். காதலை யாசிக்கச் சொல்கிறோம். ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண டு பொய்யான நம்பிக்கையை பூசி அலங்கரிக் கின்றோம். ஆனால் காலம் காலமாக உயிர்ப்பை மட்டும் பிரகடனப்படடுத்தி உயிர்களை பாதுகாக்கும் இயற்கையை அலட்சியப்படுத்துகிறோம். அதனை நம்ப மறுத்து ஒதுங்கி
 

D
l
w
பூமியில் பிறந்த அழகான பூக்களின் மகரந்தங்களை களவாடிச் சென்ற அதே வண்டுகள் பூமியின் மண் துகள்களை அழகாக உருட்டி தம் இருப்பிடம் தேடுகின்றது.
சிலகாலங்கள் மட்டும் உயிர் வாழும் அற்ப மனிதர்களின் கண்களில் நாம் வாழ்க்கையை நம்பிக்கையை தேடுகிறோம். அவர்களிடம் நட்பை கேட்கிறோம். காதலை யாசிக்கச் சொல்கிறோம். ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொண்டு பொய்யான நம்பிக்கையை பூசி அலங்கரிக்கின்றோம். ஆனால் காலம் காலமாக உயிர் ப்பை மட்டும் பிரகடனப்படடுத்தி உயிர்களை பாதுகாக்கும் இயற்கையை அலச்சியப்படுத்துகிறோம். அதனை நம்ப மறுத்து ஒதுங்கி வாழ்கிறோம்
இதயத்துடிப்பில்லாத விதையைக்கூட துளிர்க்கச் செய்யும் அந்த இயற்கையிடமா உயிர் இல்லை? எல்லாவற்றையும் இயற்கையிடம் பெற்று அதனிடன் ஒப்பித்து விட்டு போகும் நாம் இயற்கைக்கும் எமக் குமான இறுக் கமான தொடர் பை துாண்டிக்கப்படமுடியாத பந்தத்தை உணர்ந்து கொள்வோம்
பாதங்களை மண்ணில் பதித்து மறுபடியும் பூமியுடன் இணைந்து கொள்வோம். தொலைத்து விட்ட அந்த வேர் களை மறுபடியும் எம் முடன் பொருத்திக்கொள்வோம்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 37

Page 40
5Tர் கோர்ணை அழுத்திவிட்டு
நாகரீகமாக அந்த சாரதி திட்டிய போதுதான் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருப்பதை கவனித்தாள். பாதித் தெருவை கடந்து விட்ட நிலையில் அவமானம் பயம், அடுத்து என்ன செய்வது தடுமாறிக் கொண்டு ஒதுங்கியது மனம், ஆனாலும் கால்கள் விரைந்தன. கடந்துவிட்டோம் என்ற உற்சாகத்தில் திரும்பிப் பார்த்தாள். அவனை எரிச்சல் உற வைத்த பல காரணங்களில் அவளையும் சேர்த்துக் கொண்டவனாக தலையசைத்தான். அந்த அலட்சியமான தலையசைப்பு அவளுக்கு புதிதல்ல. கூட்டங்களின் நடுவே தடுமாறியபடியே எதையாவது வீழ்த்திவிட்டு முட்டாள் என்பது போல தலையசைக்கும் கூட்டங்கள் அவளுக்குப் பழகிப்போன தொன்று. நன்றாகவே ஞாபகமிருக்கிறது சிறு வயதில் மேடையில் ஏறி இரண்டு தடவை பாடவேண்டிய வரிகளை 3ம் தடவையும் இவள் மட்டும் பாடிக் கொள்ள வகுப்பாசிரியரும் மாணவர்களும் பார்த்துவிட்டு ஏளனமாக சிரித்ததை, இப்போ அந்த சாரதியும் நினைவூட்டினான். விருட்டென்று தலையை திருப்பிவிட்டு அந்த நெடுந் தெருவின் வழியே தொடர்ந்தும் நடந்தாள். துப்பாக்கி முனையும் துாக்குக் கயிறும் பல்க்கனி கம்பிகளை தாண்டிக் கொண்டிருக்கும் கால்களும், மூளைத் திரையில் மீண்டும் அந்த விம்பங்கள். இயலாதவளாய் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அழு
38 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

மனதின் சத்தங்கள் அதிகரித்தன. தக் கணமே வெடித்து அடையாளங்கள் லாமல் சிதறி, பூமியில் பிறந்ததிற்கு சிகள் இல்லாமலே போய்விட வேண்டும். ம் நிறையவே மரணத்தை விரும்பியது. பொழுதே இந்தக் கணமே இதோ. எாலும் வேகத்தை ஏதோ ஒன்று தடுத்து த்தியது. பலவீனமாகிப்போன மனம் டைந்து கண்ணிராயிற்று.
அப்பா அடிக்கடி சொல்வது
பகத்தில் வந்தது.
“உன்னால என்ன முடியும்? காவைப் பார், அண்ணாவைப் பார். ஆனால் Dட்டும் பிரியோசனம் இல்லாத ஜென்மம்" படித் திட்டும் போதில் எல்லாம் தன்னைத் னே தண்டித்திருக்கிறாள். கூரிய பிளேட் lனாலும் தகரங்களாலும் கைகளை வலிக்க க்க கீறி தன் அர்த்தமற்ற பிறப்பை னத்து வார்த்தைகள் இல்லாமல் குமுறி 2திருக்கிறாள். அவர் கூறியதில் உண்மை ப்பது போல பட்டது. தற்கொலை கூட யாத ஒன்றாக இன்று அவளுக்கு. ஒரு வை தீவிரமாக முயற்சித்திருக்கிறாள்.
ரவி சுடப்பட்டு இறந்தபோது. அவள் pக்கையின் இன்பங்களாக ாழிபெயர்க்கப்பட்ட அவன் இல்லாமல் னபோது, அவன் நம்பிக்கைகள் மீண்டும் ந்து கொண்டன. பயம், இயலாமை,

Page 41
பசியுடன் வருவாயென
பறந்து பறந்து பார்த்து பார்த்து ஆக்கிவிட்டு புசித்துவிட்டு வாழ்த்துவாயென நான் இருக்கையில் வசவுகளை வழங்கிச் செல்லும் எனதருமைக் கணவனே
சீதன அரக்கன் பெற்றோர்களின் குரல்வளையை நசுக்குகையில் கைகொடுத்த கண்ணனாய் என் கரம் பற்றியவனே, உன் மனவிகாரங்களில் என்னைத் தொலைத்துவிட்டு மெளனமாய்
கண்ணிர் வடிப்பது
உனக்காகவல்ல உன்னால் எனக்குள் பூத்த புஷ்பங்களுக்கா: என்னாலும்
உனை அறைந்துவிட்டு புதுமைப்பெண்ணாய் வெளியேறமுடியும்.
என் உணர்வுகளைப் புரியாத வெட்டிப்பேச்சு மனிதரின் வார்த்தை அம்புகளும்
தனிமை திரைகளின் பின் இன்னுமொருமுறை அவள்.
பல காலங்கள் கடந்து கொள்ள துணை பற்றிய கனவு அவளை பற்றிக் கொண்டது. திருமண பந்தத்தில் மனைவி என்ற பதவிக்குள் தன்னை தொலைத்துக் கொண்டாள். அவளுக்குள் அந்த கருமை பூத்த சிறை. வெளியேறுவதற்கு இயலாமை, பயம் எல்லாமே. கணவன் என்ற உறவும் இடைவெளி விட்டு இன்னுமோர் கோட்டில். அவளைச் சுற்றிலும் அவள் குரல்கள் மட்டும் எதிரொலிகளாக.
கணவனின் “எதுவும் தெரியாதவள்" என்ற அலட்சியப் பார்வையில் மலட்டு ஜென்மம் என்ற வெறுமையும் சேர்ந்த கொண்டது.
 

அம்மா சொல்லி சொல்லி வளர்த்த கலாச்சார உணர்வுகளும்
இன்னும்
எனக்கு தடையாய்.
(அப்போதெல்லாம் பூவாய் இருந்து புயலாய் மாறி களமாடிநிற்கும் என் சகோதரிகளின் வரலாறுகள் என் வடிகால்களாய்.)
(கனடாவில் இயங்கும் பல இருபத்திநான்கு மணிநேர -பல பெண்களின் தனிமை போக்கியான வானொலி ஒன்றில்தொலைநகலில் (anonymous?!) வந்த கவிதை)
தாய்மை என்பது ஒரு உணர்வு என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்தாலும் கணவன் முன் சமுதாயத்தின் முன், அவள் வளர்ப்பு முறையில் தடுமாறி சிந்திக்க முடியாமல் இருக்கும் அவளால் அதை ஒரு புனிதமான பதவி என்றே சொல்ல முடிகிறது. சுவர்களுக்குள் அடைபட்டு தனிமையில் பேசி மனதோடு போராடி தன்னை மீட்க முடியாமல் அழுது அழுது. நினைக்கையில் மனம் வேகமெடுத்தது இரைச்சலோடு. எதுவும் சிந்திக்காமல் எதிரில் தென்பட்ட இரயில் நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தாள். இரவின் பூச்சுக்கள் பூசி மாலை கருக ஆரம்பித்தது.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 39

Page 42
. . . . .ஆயிரத்தில் ஒருவன் தான் தலைவனாகிறான். . . . மீதமிருக்கும் 999பேர் பெண்கள் பின்னால் சுற்றுவதில் பிஸியாக இருக்கிறார்கள்.
சுமார் ஐந்நூறுபேர் பணிபுரியும் ஓர் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் நேற்று மாலையிலிருந்து இந்த வாசகங்கள் காணப்படுகின்றன. இந்த வாசகங்களை விட இந்த வாசகங்கள் யாரையும் உறுத்தவில்லையே . . .
தொட மனித பற்றி
இந்நூ எத்த6 மாற்ற பட்டி நீளுகி வி6ை வீராங்
சீகரங்களைத் தொட்ட
. என்ற நினைவு தொட நெஞ்சை அலக்கழித்தது. யாராவது ஒரு சிலரிடமாவது ଛନ୍ଦ, இந்த விவாதத்தை எழுப்பமுடியுமா என நான் முயற்சிக்கிறேன்.
விட் இப்படியொரு வாசகத்தைப் போட்டதற்குப் பொறுப்பேற்க ဓါးရှုံး வேண்டிய அதிகாரிகள், నీ இந்த பொருட்படுத்துதலையே தங்கள் வெற்றி போல் தாறg நினைத்து சிரித்துக் ۔ இவர் கொண்டனர். சக பெண்கள் இவ்விசயத்தில் பாராமுகமும் சம்பந்தப்பட்டவர்களின் அலட்சியச் சிரிப்பும் மனதில் கனமான மாறாக திரைகளாக
6 JJ விழுகின்றன.
றன அங்கீ னிப்ே இதெல்லாம் . . . இண்டர் நேஷனல் கொடேஷன்ஸ் . . u
ம்மா வெற்றி இதையெல்லாம் போடக்கூடாது என்று நீங்கள் எப்படிச் : சொல்ல முடியும் என்று கேட்டார் ஓர் அதிகாரி, பெண்ணடிமைத் தனத்தின் பல்வேறு இந்த
அகில உலக அங்கீகாரம் அழுத்தமான பின்னணியாக
ஒட்டு6 டுகிறது. p—600яi
அவரைவிட இன்னொருவர் இன்னொரு படி மேலே போனார். . . விலங்குகளில் கூட ଝୁହ୯୭ பாருங்கள் . . . . சலிப்பு மிகுந்திட இடைமறித்தேன் நான். . விலங்குகள் உலகத்தைப் பற்றி உங்களுக்கு எந்த పి. அளவுக்குத் தெரியும்? . . .
அவர் பாதியிலேயே தன் பேச்சை நிறுத்திக் கொண்டார். சர்ச்சுக
னிட் ஒருபுறம் உலகம் பிரம்மாண்டமான மாற்றங்களை அடைந்து விட்டதான பிரமிப்பு . g . . அதன் மறுபுறம் இன்னும் இப்படியே இறுகித்
40 பெண்கள் சந்திப்பு மலர் 2001

ரும் கண்ணோட்டங்கள்
மனதில். . அதுவும் முக்கியமாகப் பெண்களைப்
ாற்றாண்டின் இறுதி ஆண்டை அடைந்திருக்கிறோம். னையோ ங்கள். எத்தனையோ வளர்ச்சிகள் . . . சாதனைகள். பல்கள் ன்றன. பெண்களிலும் எத்தனையோ சாதனையாளர்கள். ாயாட்டு கனைகள், வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் . . .
பின்பும் கூட
ங்கி உலகத்து ՁՈլյf ளையெல்லாம் தங்கள்
ர்களாக்கிக் கொள்ளும் உலக
கள் வரை ஒருபுறம் பெண்களது வளர்ச்சி அபரிதமாக நடந்து தான
த்தை இப்பெண்களின் அணிவகுப்பு
றுவிக்கிறது.
களில் யாரையும் ஆண்கள் மனம் மறுதலிக்கவில்லை.
இந்த ாதிக்க அமைப்பின் ஒரு விதிவிலக்கான அங்கமாக
356
கரிக்கப்பட்டு விடுகிறார்கள். ஏனவே, இந்தத் பெண்களின்
கள் எதுவும் பெண்கள் சமூகத்தை ஒட்டுமொத்தமாக ம வளரககும
ாக பரிணாமம் பெறாமலேயே திசை மாறி விடுகின்றன.
ஆணாதிக்க சமூக விதி செயல்பட்ட விதத்தை பாவில் முதல் பேருந்து ார் நியமனம் ஆன கதையிலிருந்து ஒருவர் நன்கு ந்து கொள்ள முடியும்.
பெண் கனரக ஒட்டுனர் பயிற்சி முடிக்கிறார். இது வித்தியாசமான 1. தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு கிராமத்தில் நடக்கிறது.
பெண்ணின் பின்னனியில் ஓர் இறுகிய குடும்ப ப்பு இல்லை. ளின் சமூக நடவடிக்கைகளில் தொடர்பும், சில ட்ட அரசியல் ர்களின் அறிமுகமும் நட்பும் சேர்ந்து ஒரு வயான சுதந்திர வளையத்தை

Page 43
இப்பெண்மணியைச் சுற்றி உருவாக்கியிருக்கின்றன. இந் நேரத்தில் தமிழக அரசின் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீடு அறிவிப்பு இப்பெண்மனிக்கு ஓர் உத்வேகத்தைத் தருகிறது. தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் பேருந்து ஒட்டுனர் பணிக்கு தன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறார். இது நடந்த ஆண்டு
1990.
வழமைக்கு மாறான எதுவும் செய்தி ஏடுகளின் விற்பனைக்கான கச்சாப் பொருளாகி விடுகிறது. கன்னியாகுமரி மாவட்ட செய்திக இச்செய்தி முதன்மை பெறுகிறது. நாமும் நமது புதிய குரல்" ஏட்டிற்காக அப்பெண்மனியைச் சந்தித்து உரையாடுகிறோம். அரசு வேலைக்கு
வேலை தந்து விடுவார்கள் என்றும் நம்பிக்கையுடன் i W፡ பேசினார் அவர். ,A、 ፻፪ ..... ! மகிழ்ச்சியுடன் 1 பாராட்டுதல்களைத் தெரிவித்துவிட்டு 意 விடை பெற்றோம்.
岑
3- پیچی
ஓராண்டு கழிந்தது. ஒன்றும் நடக்கவில்லை. | பிறகுதான் மகளிர் ۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ விடுதலை மன்றம் இப்பிரச்சனையில் தலையிடுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக அரசு போக்குவரத்துக் கழகமான நேசமணி போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனரைச் சென்று சந்தித்தோம். அரசு வர்க்கத்தின் வழக்கமான முகம் . . சம்பந்தப்பட்டவர்களை சாதகமாகப் பதில் சொல்லியே ப தடவை நடக்க வைத்தால் அவர்களாகவே அப்பிரச்சினையை விட்டுவிடுவார்கள் என்ற நடைமுறைத் தந்திரத்தில் என்று நீண்ட அனுபவம்.
அமைப்பு ரீதியாக போய் நின்றதும் உண்மையாய் வெளிப்பட்டார்கள். . . ஏம்மா . . . அவங்க சொல்றாங்கன்று நீங்களும் வந்திருக்கீங்களே . . இதெல்லாம் பொம்பிளைக செய்யற வேலையா?
அந்த அலுவலக வாயிலில் நிற்கும் கடைநிலை
 

ளில்
த்து
ஊழியத்திலிருந்து நிர்வாக இயக்குநர் வரை இதே கேள்வி . . . மட்டுமில்லாமல் தெருவில் பொதுமக்களிடமும் வெளிப்பட்ட இதே அவநம்பிக்கை.
மூன்று ஆண்டுகள் . . அரசு நிர்வாகத்திடமும், பொதுமக்களிடமும் தொடர்ந்த பிரச்சாரத்தின் வாயிலாகவும் பொதுக்கூட்டம், தர்ணா, ஊர்வலம், துண்டுப்பிரசுரங்கள், மனுக்கள், வழக்குகள் என்று தொடர்ந்தது எம் போராட்டம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பேருந்து நடத்துநர் பயிற்சியும் முடித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். அவர்கள் எம் இயக்கத்தில் தொடர்ந்து பங்கு
பெற்றார்கள். திராவிட இயக்க அரசியல் பின்னணி எங்களுக்கு இருந்தால் திராவிட இயக்க, தமிழியக்க, தலித் இயக்கத் தோழர்களின் ஆதரவும் குறிப்பிடத்தக்க அளவில் செயலாற்றியது. பெண்களுக்கு இடஒதுக்கீடு கேட்க கூடாதா என்ற விவாதச் சிக்கலில்
மாட்டிக் கொண்டதால்
பிறப் பெண்கள்
இயக்கங்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆபாச எதிர்ப்பு, அழகிப்போட்டி எதிர்ப்பு இது போன்ற முக்கியமான பெண்கள் இயக்கத்தின் அரசியல் செயல் திட்டங்களிலிருந்து நாங்கள் விலகிச் சென்றோம் என்ற
குற்றச்சாட்டு வேறு.
கலைலஞர் ஆட்சி, கவர்னர் ஆட்சி, ஜெயாஆட்சி என்று அரசியல் அரங்கம் மாறிக் கொண்டிருந்தது. இந்த வேலையில் ஒருநாள் திடீர் அறிவிப்பாக ஜெயின் கருணையாக இந்தியாவில் முதல் பேருந்து ஒட்டுநர் வசந்தகுமாரி நியமிக்கப்பட்டார்.
அந்த நியமனத்தை விட இந்த நியமனம் செய்யப்பட்ட விதம் மிகவும்
பெண்கள் சந்திப்பு மலர் 2001 41

Page 44
முக்கியமானது. ஒருநாள் தொலைக்காட்சியில் அன்றைய வேண் தமிழக முதல்வரின் கருணையாக அறிவிக்கப்பட்ட இந்த இந்த நியமனம் இந்தியாவில் முதல் பெண் பேருந்து முயல்க் ஒட்டுநரை நியமித்த அதேவேளையில் மூன்றாண்டுகள் துறை தொடர்ந்து நடைபெற்ற ஒரு பெண்கள் இயக்கத்தின் ஏற்படு; போராட்டத்தை வரலாற்றிலிருந்தே இருட்டடிப்புச் செய்தது. ஆனால்
செரிமா இதில் கவனிக்கத்தக்க மற்றொரு அம்சம். . . எங்கள் தனது போராட்டத்தை அன்றாடச் செய்திகளாகவெளியீட்டுக் 960s கொண்டிருந்த செய்தி ஏடுகள் கூட முதல் இருக்க பெண் பேருந்து ஒட்டுநர் நியமனம் குறித்து குறிப்பி வெளியிட்டபோது, பெண்கள் இயக்கத்தைப் பற்றியோ பெண் இன்னும் இருநூறு பெண்கள் நடத்துநர் பணிக்கு -605 விண்ணப்பித்துக் காத்துக் கொண்டிருப்பது பற்றியோ ஒரு ஒதுக்கி வார்த்தை கூட எழுதவில்லை, தினமணி, தினமணிக்கதிர் இடம் Indian Express - இந்நியமனத்தோடு எமது இயக்கப் மறுதலி போராட்டத்தை இணைத்துத் தனிக்கவர் 96). ஸ்டோரியாகக் கட்டுரை வெளியிட்டார்கள். ஆனால் அவர்கள் கலகக்க கூட இதனையே செய்தியாக வெளியிடும் போது பெண்கள் தெரியும் இயக்கத்தின் பங்களிப்பினை அதில் இந்த இணைக்கவில்லை. இந்தச் சூழலில் வசந்தகுமாரி, பெண்கள் ஒதுக்கி இயக்கத்தினை அவர்களுக்காக நூற்றுக்கணக்கான அங்கீக பெண்கள் செலுத்திய பங்களிப்பினை மறந்து கலகத்தி போனது வியப்பில்லை. இதன் விளைவு என்ன? ଘଣj) இந்தியாவில் முதல் பெண் பேருந்து வெற்றி ஒட்டுநர் நியமனம் செய்யப்பட்டு அவர் ஏழு வருடங்களாகப் புகழ் ெ பணியாற்றிக் கொண்டிருக்கிற அதே நேரத்தில் ஆணாதிக்க ஒட்டுெ சமூகத்தின் பால்ரீதியாக வாழ்வி வேலைப்பாகுபாடினை எதிர்த்துத் துவங்கிய ஓர் உரிமை நேர்விகி இயக்கம் இருட்டடிப்புச் மிகவும் செய்யப்பட்டு, இவ்விசயம் பெண்ணினத்தின் உரிமையாக அல்லாமல் ஒரு ஏனவே தனிப்பெண்ணின் சாதனையாக உருமாற்றப்பட்டது. விரும்பு இதன் அடுத்த நிகழ்வாக மீதி இருக்கும் 200 ... g. பெண்களுக்கு நடத்துனர் வேலை J60LE கேட்டு நடந்து கொண்டிருந்த போராட்டம் தேவை தொய்வடைந்தது. இன்று சென்னை ஆனால் உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தந்திருக்கிறது. பேருந்து வாழ்க்ை நடத்துநர்களாகப் egbp DIT பெனர்களை நியமிக்கக் கோரி தொடுக்கப்பட்ருெந்த புதைக் வழக்கில் பேருந்து வெளிக் நடத்துனர் போன்ற தொழி நுட்பப் பணிகளுக்கு இந்த சிந்திப்ே அரசின் 30 சதவீதம் ஒதுக்கீடு செல்லாது என்றும் பெண்களால் இது போன்ற புதிய பணிகளைச் செய்யமுடியாது மன்றத் என்பதற்கு ஏற்கனவே ஆதாரங்கள் இருப்பதாகவும் தீர்ப்பு நோக்கி வெளியாகி உள்ளது. ஆதாவது 1990ம் ஆண்டு வசந்தகுமாரிக்கு வேலை கேட்டு நாங்கள் நிர்வாகத்தை அணுகிய போது எங்களுக்குச் சொல்லப்பட்ட அதே பதில்கள். வசந்தகுமாரியின் நியமனம் இந்தக் கருத்துக்களை மாற்றவேயில்லை என்பது இங்கு கவனிக்க
42 பெண்கள் சந்திப்பு மலர் 2001

டிய அம்சம். அம்சத்தைத்தான் இந்தக் கட்டுரை எடுத்தியம்ப கிறது. பல்வேறு களில் பெண்கள் புரியும் சாதனைகள் ஓர் அதிர்வை
ததலாம. ம், அந்த அதிர்வை உட்கிரகித்துக் கொண்டு னம் செய்து மீண்டும்
நிலைக்குத் திரும்பக்கூடிய தகவமைப்பு இந்த ப்புக்கு ஏற்கனவே கிறது. இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் நான் ட முனைந்தேன்.
சாதனையாளர்களை அங்கீகரிக்க இந்த ஆணாதிக்க
ஓர் இடத்தை த்ெதான் வைத்திருக்கிறது. உண்மையில் இந்த
க்கப்பட்டால் இந்தச் சாதனையாளர்கள் இந்த ப்பினைக் குலைக்கும் காரிகளாக மாறிவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் >. ஆனால் சமூக அமைப்பிலேயே அவர்களுக்கும் இடத்தை
அவர்களை ரித்துக் கொள்வதன் மூலம் அவர்களை திலிருந்து தனிமைப்படுத்தி
கொள்கிறது இச்சமூகம். இதன் காரணமாகவே,
பெற்ற . . . பற்ற பெண்மணிகளின் சாதனைகளுக்கும் மாத்த பெண்களின் ல் ஏற்படும் அடிப்படை மாற்றத்துக்மிடையான தத் தொடர்பு
பலவீனமாக இருக்கிறது.
தான் பெண்கள் சமூகத்தை நோக்கி நாம் சொல்ல
வதெல்லாம் .
ந்த அமைப்பின் உச்சியில் ஏறி சாதனை
பதெல்லாம் சரிதான்.
மில்லையென்று ஒரு போதும் சொல்லமுடியாது.
நமது உண்மையான
கை இந்த அமைப்பின் அஸ்திவாரத்துக்குள்
கப்
கப்பட்டிருக்கிறது. அதை எப்படி
கொணருவது என்பது பற்றிச்
i).
குரல" தமிழ்நாட்டில் மகளிர் விடுதலை தினரால் பெண் விடுதலை ல் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட சிற்றிதழ்.

Page 45
வேலையால் வந்து கோலுக்குள் இருந்து ரி.வி பார்த்தபடி அதிகாரம் செய்யும் கணவனே சற்று நேரம் நீ மிதிக்கும் மனைவியாய் மாறு. புரியும் வேதனை
வேலைக்குப் போய் வா சலவை செய்’ பாடம் சொல்லிக்கொடு’ இடைக்கிடை கத்திக்குதறும் கணவனுக்காய் நடுங்கு.
கண்களைச் சுழற்ரி நித்திரை வந்தாலும் வெளியில் போன கணவனுக்காய் நடு நிசி வரை சாப்பாட்டு கோப்பையுடன் காத்திரு.
சோர்வு உடம்பைத்தாக்க
உணர்வு ஏதுமற்று
வர்ணனை செய்யும் கணவனின்
உடற்பசி தீர்த்து
ஜடமாய்
துரங்கு.
காலை கண் எரிவுடன் கண்விழித்து அரக்க பறக்க எல்லாம் முடித்து வேலைக்குப் போ புரியும் வேதனை.

.ாயினி தாமரைச் செல்வன்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 43

Page 46
Tென்றுமில்லாத ஒரு வெறுமை. இன்று மற்றையநாட்களிலிருந்து வேறுப்பட்டிருந்தது. யன்னல்சீலைகள் அனைத்தும் கழற்றப்பட்டிருந்தன . . . பூச்சாடிகள் எங்கே. . . ? ரஞ்சன் மெதுவாக அறைக்குள்
அங்கும்மிங்குமாகச் சிதறப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் மாத்திரமே அங்கிருந்தன. பிள்ளைகள் எங்கே ? பயdதியுடனும் சந்தேகத்துடனும் தனிமையுற்ற ரஞ்சன் சமையலறையை நோக்கிச்சென்றான். திடீரெனக் கதவுத் திறந்த ஓசை கேட்ட லலிதா திடுக்குற்றாள்.
" ஆ . ஏன் இன்றைக்கு நேரத்தோட .
இறைச்சி வெட்டிக் கொண்டிருந்த அவள், கத்தியை
அருகே வைத்துவிட்டு
கலவரமானாள்.
அவள் சரியான கெட்டிக்காரி
"இன்றைக்கு உமக்கு ஒரு குட் நியுஸ் இருக்குது . "
"என்னப்பா அந்த குட்நியூஸ் . . . பிரமோசன் ஏதாவது கிடைச்சுதா? "
" இல்லை . இல்லை . நான் நாளைக்கு லீவு எடுத்தனான. . ."
ஆ. . . ஏன் அது ? . "
" எனக்கு உடம்பிற்குச் சரியில்லை. தடிமன் வருமாப் போல . . . நான் இன்றைக்கும் ஒரு அரைநாள் லீவு எடுத்து . . . நாளைக்கும் லீவு எடுத்தனான். "
அது நல்லதப்பா . . . எனக்கும் சுகம். . நாளைக்கு நிறைய வேலையிருக்கு .
. என்ர உடம்பிற்கும் சரியில்லை . . தடிமன் வாரதுக்கு என்னமோ
உடம்பெல்லாம் நோகுது . .
அடுப்பில் எதுவோ பொரித்துக் கொண்டிருந்ததை எட்டிப்பார்த்தவாறு ரஞ்சன்
உடு
தோள்
நீளம் விட்டு
"கொ
ஊத்தி
எனர
இந்த
"லலி
போள
கத் இரண
44 பெண்கள் சந்திப்பு மலர் 2001

து என்ன பொரிக்கிறீர் . . வீடு முழுக்க மணக்குது
என்ர நல்ல
ப்பும் மணக்கப் போகுது . . வாரும் விறாந்தைக்குப்
கதைப்போம்"
ான்.
சும்மா இருந்தபடியால் இந்தக் கத்தரிக்காயைப் ச்சு
க்கலாமென்று யோசிச்சனான். . . இன்ரைக்கு ம்புக்கு ஏலாமக் கிடக்குது
ஒன்றும் செய்ய ஏலாமக் கிடக்குது . . . தலையும் க இடிக்குது .
ப்படியென்றால் நீர் இருந்து பொரியும் . . . நான் போய் ப்பு திட்டுக் குளிக்கப் போறேன். . . ச்சீ . . இது என்ன
கஞ்சல்
வாறு, நிலத்தில் ஆங்காங்கு பரவியிருந்த வெங்காய, ளைக்கிழங்குத் ர்களுக்கு மேலால் கால்களை உயர்த்தித் தூக்கி
அதிசிறந்த பாயும் வீரனைப் போல பாய்ந்துச் சமையலறையை டு வெளியேற
சித்தபோது. . . .
யரைக் கண்ட E.A. ந்தொழிலாளிபோல
துடன் அவசரமாக
|த்தடியை எடுத்து நிலத்தைப்
க்கத்தொடங்கியவாறு
இன்றைக்கு என்ர உடம்பில உயிர் இல்லை மாதிரி . எவ்வளவு நாலும் வேலை முடியுது இல்லை என லலிதா கூறிய
. . ரஞ்சன் நவாறு அவ்விடத்தைவிட்டு வெளியேறினான்.
ஞ்சம் பொறுங்கோ நான் உங்களுக்கு ஒரு தேத்தன்னி த்ெதாறன்"
ன்றைக்கு எனக்குத் தேத்தண்ணி வேண்டமப்பா . .
செவ் சொன்னவர் த் தடிமனுக்கு நல்ல விஸ்கி ஒன்று அடிக்கச் சொல்லி
நா சிரித்தவாறு . . உங்கடை ப்ரென்சுக்கும் *சுக்கும் வேறென்ன ந்தியம் தெரியும் "
நரிக்காய் பொரித்தாயிற்றுது. இறைச்சித் துண்டுகளை ர்டு மூன்று

Page 47
பொலித்தீன பைகளில் நிரப்பி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து விட்டு, லலிதா கைகழுவினாள். விஸ்கி போத்தலுடன் உள்நுழை ரஞ்சன் . . லலி ஒரு கிளாஸ் தாரும் . . . உம்மிட உடம்பு நோவுக்கும் விஸ்கி நல்லது . . ஒரு
பெக்கொன்று தரவே . ?
"ச்சீ . . நரகம் . . எனக்கு வேண்டாம் . .
ரஞ்சன் புன்னகையுடன் ஒரு கையில் போத்தலையும் கிளாசொன்றையும் ஏந்தியபடி, மறுகையால் லலிதாவை அணைத்து முத்தமிட்டான். " குசினியில் நின்றது இனிக்
காணும். வாரும் . . . முன்னுக்குப் போய் கொஞ்சம் இருப்பம்.
"ஐயோ , ஏலாது . . . இப்ப பிள்ளைகள் வருவினம். .
இடியப்பம் அவிக்க வேணும். கறிகளை ஏற்கனவே செய்துவைச்சிட்டன். நீங் நேரத்தோட
வருவீங்களென்று யாருக்குத் தெரியும்
"பிள்ளைகள் எங்கே?"
றஞ்சி வந்து கூட்டிக்கொண்டு போயிற்ரா. அவை பெரியொரு பார்க்கிற்கு போகினமாம். லீவு நாட்களில பிள்ளைகளை வீட்டில வைச்சிருக்கிறது கஸ்ரம். எங்கடை மூண்டு பேரும் துள்ளிக்கொண்டு போயிட்டின ஆது எனக்கு நல்லதாய் போயிற்றுது. யன்னல்சீலையன கழற்றித் தோய்க்கப் போட்டிற்ரன்
" ஏன் யார் கழற்றினவை . ? என்ன விசேஷம்?"
" நான் தான். வேற யார்? - . . வாற சனிக்கிழமை எங்கடை பத்தாவது கல்யாணநாள். மறந்திட்டீங்களா?"
"ஓ . . அதுதானே . . நான் மறந்துபோயிற்றன். ஏன்ர ஸ்போர்ட்ஸ்
கிளப்பில இருந்தும் ஆரெழு பேர் வருவினம்"
" நாளைக்கு நீங்கள் வீட்டில நிற்கிறது நல்லது . . விறாந்தைக்கு மட்டும் பெயின்ட் அடிக்க சிறி வாறவென்றவர்."
"எங்கடை ஸ்போர்ட்ஸ் கிளப்பின்ற அறிக்கையை முடிக்கத்தான் நான் நாளைக்கு லீவு எடுத்தனான். ஞாயிற்றுக்கிழமை எங்கை ஆண்டுவிழா. நீர் என்னைக் கேட்காமல் ஏன் இது எல்லாம்
ஒழுங்குபடுத்தினீர்? எனக்குத்

" இது நல்ல கதை . . . ஹோலின்ர நிறத்தைப் பாருங்கோ. நான் கள் சத்தம்போடாமல் சும்மா இருக்க பார்க்கைக்கு நீங்கள் தானே சொன்னனிங்கள். உங்கடை அண்ணாக்களும் அக்காமாரும் வருவினமென்று. இப்ப சொல்லுறியன். ஸ்போர்ட்ஸ் கிளப்ஆக்களும் வருவினமென்று. எனக்கென்று இங்கு யாரும் இல்லை. உங்களுக்குத்தான் இங்கே சொந்தக்காரரும் ப்ரென்ஸ் எல்லாம் .
" சரி . . சரி இனிக்காணும். ஏன் இப்படி கோபிக்கிறீர்? . . ம். கெதியில − ளக் வயகபோகப்போகுது." சொல்லிக்கொண்டே ரஞ்சன்
அவ்விடத்தைவிட்டகன்றான். லலிதா இடியப்பம் அவித்து, கறிகளை ஒவ்வொன்றாகச் சூடுகாட்டினாள். " அப்பா . . ஒரு மாதிரி முடிஞ்சுது . . " லலிதா நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
" ஹலோ . . ஹலோ . . . நீங்கள் எங்கே போனிங்கள்? இன்றைக்கு அப்பா நேரத்துடன் வந்திட்டன். நீங்கள் இல்லை. அப்பா சரியா கவலைபட்டனான். விதுரன் ரஞ்சனின் மடியில் வந்தமர, விவேகா வலப்பக்கத்திலும், வினோதினி இடப்பக்கத்திலும் அமர்ந்தவாறு , நாங்கள் பார்க்கிற்கு போனனாங்கள். ஸ்பீல் பிளட்சில் கனநேரம் விளையாடினாங்கள்."
"ஹலோ . . அம்மா . . எங்களுக்குச் சரியான பசி, ." - விதுரன் கூறுகையில்
மற்றைய இருவரும் " ஓம் அம்மா . . எங்களுக்குப் பசி"
தெரியாது. நீரே எல்லாத்தையும் பார்த்துக்கொள்ளும்"
பெண்கள் சந்திப்பு மலர் 2001 45

Page 48
யென அதை ஆமோதித்தார்கள். விட்ெ முகப் "சாப்பாடு ரெடி, கை கழுவிற்று வாங்கோ மூன்று பேரும் அடுப் சாப்பிட" மற்ை
26 " நீங்களும் வாங்கோ சாப்பிட ரஞ்சனைப் பார்த்து லலிதா தயார் கூறினாள். தொன
- முன்ன
மூன்று பிள்ளைகளும் சாப்பிட வந்தமர்ந்தார்கள். ரஞ்சன் Ꭵ ᎥᏝI6ᏈᎠ6 மேசையிலிருந்தவற்றை எட்டிப்பார்த்தவாறு " இடியப்பம் அம்ம
சாப்பிட என்ன கறி குழப் வைச்சனிர்?" பிள்ை வீட்டி " மீன், பருப்பு, பால்சொதி"
"செ "ஐயோ . . மீன் நாத்தமே காய்ச்சினீர்? ஏனக்கு அந்த கிட்ட வெட்டின இறைச்சி சுகம்6 துண்டுகளில ரெண்டு மூன்றை பொரிச்சிருக்கலாமே." gങ്ങ! இன்ன "இறைச்சி வெட்டி வைச்சது சனிக்கிழமைக்கு. . " ஓம்.
பேயின் அனைவரும் உணவருந்திவிட்டு எனக் மேசையைவிட்டகன்றார்கள். நான்
லீவு കുഖങ് ജി’. ഉള6ിഖന്ദ്ര உந்த சிபருமூச்சிலும் நான் சிபண்ணாகப் பிறந்ததினாலோ ... தேத்த 6tats ஸ்வரமே ஒலித்தது. 5爪606
முனன
"மூண்டு பேரும் பல் விலக்கி, உடுப்பு மாத்தி படுக்கப் டைப் போங்கோ . . " கூறியவாறு லலிதா கோப்பைகளைக் குசினிக்கு எடுத்துச் வழை
சென்று , (F6Ds ஒவ்வொன்றாகக் கழுவத் தொடங்கினாள். திடீரெனக் விட்ட குசினிக்குள் நுழைந்த ஒவ்ெ ரஞ்சன் , கோப்பையொன்றை எடுத்துவந்து கழுவும் . நf தொட்டிக்குள் வைத்துவிட்டு, ஸ்வர " இப்ப பதினொன்றாகுது . . வரயில்லையோ படுக்க "
கதவு * பிள்ளைகள் படுத்திட்டினமோ?"
"ஹலே "ஒம். அவையள் நல்ல நித்தரை"
"ஹலே
மட்டு
லீவு. மறுநாளும் விடிந்தது.
சிறி இன்று இன்னுமொரு நாள். இன்றும் நிறைய வேலைகள் ஒதுக் இருக்கின்றன. அவற் பத்துமணியளவில் சிறி வருவதாகக் கூறியிருந்தார். உடல் வேதனையும் அசதியும்
46 பெண்கள் சந்திப்பு மலர் 2001

து அப்படியேயிருந்தாலும், லலிதா படுக்கையை டழுந்தாள். பல்துலக்கி
கழுவி . . . சமையலறைக்குச் சென்று ஒரு பில் கேத்தலையும் றயதில் பாலையும வைத்து தேநீர் ஊற்றி, காலை வுத் படுத்தினாள். பிள்ளைகள் எழுந்தவுடன் வழமைபோல் லைகாட்சிக்கு எமர்ந்தார்கள். ' பிள்ளைகள் வாருங்கோ. வந்து ஸ்க் குடியுங்கோ. ாவிற்கு இன்றைக்கு நிறைய வேலை கிடக்கு. படி செய்யாமல் நல்ல ளகள் போல இருக்க வேணும். அப்பாவும் இன்றைக்கு
6).
வ்வின் மருந்து சரியான நல்லது. ஏன்ர தடிமன் த்தட்ட வந்திட்டுது எனக் கூறியவாறு சமையலறைக்குள் மந்தான் ரஞ்சன். " றைக்கு காலைமையே வேலை தொடங்கிட்டீரோ?" எனக்கெங்கே லீவு. ர்ற் அடிக்கத் தொடங்க முதல் சமைச்சு வைச்சால் குச் சுகம்."" இன்றைக்கு அந்த அறிக்கையை முடிக்கத்தான் எடுத்தனான். நீர்
வேலைகள் தொடங்கினால் நீரே செய்து முடியும். . . d
கே . . என்ர
ண்ணி ஊத்திட்டீரே . 2"
பயுணவிற்குப் பின் ரஞ்சன் கம்பியூட்டருக்கு ாமர்ந்து அறிக்கையை
செய்யத்தொடங்கினான்.
ம போலவே மனதில் வேதனை நிறைய பலறைக்குள் தனித்த லலிதா பெருமூச்சு வாறு வேலைகளைத் தொடங்கலானாள். அவள் விட்ட வாரு பெருமூச்சிலும் ான் பெண்ணாகப் பிறந்தததினாலோ . . . என்ற
மே ஒலித்தது.
மணியொலித்தது. லலிதா கதவைத் திறந்தாள்.
2ா சிறி . . "
ா லலிதா. . நான் கொஞ்சம் லேட். இன்றைக்கு ம் தானே எனக்கும் வீட்டில கொஞ்சம் வேலை இருந்தது. "
லலிதாவின் உதவியுடன் தளபாடங்களை கிவைத்தான். லலிதா றைத் துணிகளால் மூடினான்.

Page 49
அடுத்து . . இரு தேநீர் கோப்பைகளுடன் ரஞ்சனின் அறைக்குள் சென்ற லலிதா ஒரு தேநீர் கோப்பையை இவனது மேசை மீது லை விட்டு, " . . இங்க போய் சிறிக்கு ஹலோ சொல்லுங்கோ . . சரியில்லை. " நான் வீட்டில நிற்கிறனென்று சொன்னீரா? ஓம்"
" உமக்கு விசர். சரி நான் இதை முடிச்சிட்டு வாற லலிதா மற்றைய தேநீரை எடுத்துச் சென்று " இந்தா சிறி . . . இந்தத் தேத்தண்ணியைக் குடியுங்கோ . .
娜
" ஆ . . தங்கியூ"
நான் வீட்டில இருந்தும் போய் ஹலோ சொல்லாத கூடாது. மற்றது லலிதா இன்னும் வடிவு. இந்தக் காலத்தில ஒருத்தரையும் நம்பஏலாது . . நான் எதற்கும் போய் முகத்தைக் காட்டிற்று வாரன் . . " ரஞ்சன் யோசிக்கலானான்.
"ஹலோ சிறி ஹலோ ஹலோ ரஞ்சன். இன்றைக்கு லீ சரியான புதினமாக்
கிடக்கு" " ஓம் ஐசெ . . எனக்கும் கொஞ்சம் தடிம6 கிடக்கு. அதோடை வாற ஞாயிற்றுக்கிழமை எங்கட ஆண்டு விழா. நான் செயலாளர் என்றதால நான் தான் அறிக்கை எழுதவேணும். அத்தோட மற்றைய ஒழுங்குகளையும் நான் தான் பார்க்கவேண்டியிருக்கு. தெரியும்தானே. . . இதுகளை தொடங்கினால்
இருக்கிற விசர்"
"இன்றைக்குத்தான் எனக்கும் லீவு. லலிதா . . பாவ எல்லாம் தனியச் செய்கிறா . . போய் கொஞ்சம் உதவி செய்யச் சொல் றஞ்சி அக்கா சொன்னவ . . சனிக்கிழமை கல்யாணநாளாம் . . பெ. பார்ட்டியா?"
"ஐயோ இல்லை . . எங்கடை அண்ணர்குடும்பமும், அக்காக்களும், இன்னும் ரெண்டு மூண்டு குடும்பமும், எங்கடை ஸ்போர்ட்ஸ் கிளப் ஆட்களும். . . உங்க வேலை முடிஞ்ச உடன சொல்லும் . . நாங்கள் கொஞ்சம் விஸ்கி அடிப்பம் . லலிதா சமைக்கிறா . . சாப்பிட்டிட்டுப் போகலாம்."
"ஐயோ ஏலாது . . நான் பகலில குடிக்கிறதில்லை. வீட்டைப் போய்
{{
குளிச்சிட்டுத் தான் சாப்பிடுவன்.
ரஞ்சன் சமையலறைக்குள் எட்டி பார்த்துவிட்டு " ல

9y . ப்ள்ஸ்.
ரெண்டு வெறுந்தேத்தண்ணி
த்து
லலிதா மூன்றாம் முறையாகவும் தேநீர் ஊற்றினாள்
கழுவும் தொட்டியிற்குள் அடுக்கப்பட்டிருந்த கோப்பைகளைக் கழுவியபின், சமையலறையை கூட்டிப் பெருக்கி . . ஒரு பெருமூச்சுடன் விறாந்தையை நோக்கிச் சென்றாள்.
திருமணம் முடிந்து பத்து வருடங்கள் தழிந்தன. பெந்நோரிடமிருந்து பிரிந்து வந்தது நேந்று போல இருக்கிநஆ.நாண் சிசார்க்கலோகத்தில் சிசார்க்க வாழ்க்கை அனுபவிக்கிறேனென்று அம்மா, அப்பா நினைக்கினமாக்கும்.
-
ஓ . . நல்ல வடிவு . . வீடு பளிச்சென்றிருக்குது அவள் மகிழ்வுற்றாள்.
வாம். ஸ்போர்ட் கிளப்பின் அறிக்கையை டைப் செய்து முடித்த
ரஞ்சன், அதனை மடித்துத் தனது பிறிவ்கேசனுக்குள் வைத்துவிட்டு, விறாந்தைக்குச் சென்று தொலைக்காட்சியை இயக்கினான். மகன். விதுரன். . .
ாாக்
மச் தொடங்கிட்டுது"
விதுரன் ஓடி வந்தான் ' என்ன ஸ்கோர்?.
"தெரியாது . . நான் இப்பத் தான் வந்தனான்."
மாலைத் தேநீருக்கு பிற்பாடு , எல்லாவற்றையும் துப்பரவு செய்துவிட்டு லலிதா, இரவு உணவிற்கான ஆயத்தங்களைக் கவனிக்கலானாள்.
"நாளைக்கு வேலைக்குப் போகவேணும் . . எனக்குச் சரியான களைப்பு . . நித்தரை கொள்ளவேணும்."
" ஓம். சமையல் முடிஞ்சுது . . சாப்பிடலாம்."
இரவுச் சாப்பாட்டிற்குப் பின் லலிதா தவிர்ந்த அனைவரும் உறங்கச்
சென்றனர்.
நான்
பெண்கள் சந்திப்பு மலர் 2001 47

Page 50
மறுநாள் வழமைபோலவே ரஞ்சன் வேலைக்குச் சென்றான்.
கணவனின் ஒருநாள் விடுமுறையால் லலிதாவிற்கு நான்கு நாட்களிற்கு வேலையிருந்தது. நிரப்பப்பட்ட ஆஷ் ட்ரே . . நிலத்தில் ஆங்காங்கே விழுந்திருந்த
கடதாசி உருளைகள். .
லலிதா வீட்டைக் கழுவினாள். மூன்று பிள்ளைகளையும் குளிப்பாட்டித் தானும் குளித்தாள் சனிக்கிழமைக்குத் தேவையான பலகாரங்கனை செய்துவிட்டு, அச்சாறு செய்தாள். யன்னல் துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து தொங்கவிட்டாள். பூச்சாடிகளை அவைக்குரிய இடத்தில் வைதது
அழகுபார்த்தாள். அவளது தலைவலியும், இடுப்புவலியும் வரவரக் கூடியது. லலிதா
சற்றுநேரம் சென்றமர்ந்தாள்
திருமணம் முடித்து பத்து வருடங்கள் கழிந்தன. பெற்றோரிடமிருந்து பிரிந்து வந்தது நேற்று போல் இருக்கிறது. நான் சொர்க்கலோகத்தில் சொர்க்க வாழ்க்கை அனுபவிக்கிறேனென்று அம்மா, அப்பா நினைக்கினமாக்கும்.சோகம் தாங்கமுடியாமல் லலிதா தனிமையில் அழுதாள்.
போ
48 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

லயிலீடுபட்டுக்கொண்டிருந்த ரஞ்சனிற்கு லலிதாவின் பகம் வந்தது." ர்றைக்கு லலிக்கு ஏதாவது வாங்கிக் கொண்டுபோய்க் நிக்கவேணும்" அவவின்ர நட்கவுனும் கிழிஞ்சு போச்சு. வீட்டுக்கு போடுற டுப்பும் சாயம் யிற்றுது. இந்தமுறை கல்யாணநாளுக்கும் நல்லதாய் ாவது வாங்கிக் ாடுக்கவேணும். கிட்டடியிலிருந்து அவலின்ர மனமும் பில்லைப் போல. நமாதிரி ஆளை சாமாளிச்சு வைச்சிருக்கோணும். லை முடித்து வீட்டை நோக்கிச் சென்ற ரஞ்சன் பர்மார்க்கட் றிற்கு அருகாமையில் காரை நிறுத்தி அதற்குள் ன்றான். சே . . எனக்கு இண்றைக்கும் லலிக்கு ஏதாவது ங்க முடியாமல் போயிற்றுது .
எங்கே . ஒரு பலன்டைன்(விஸ்கி) போத்தலும், பெரிய ாலாபோத்தலும், து சிகரட் பக்கற்றுகளும் வாங்க காசு முடிஞ்சுது. கத்திலிருக்கிற க்கடையில் கொஞ்சம் பழம் வாங்கவேணும். அந்தா
5)
துளம்பழமிருக்குது" ரிய நாலு மாதுளம்பழங்களைத் தெரிவு செய்த ரஞ்சன்,
விற்கு Eபிளான்டிற்கும் விருப்பம். வீட்டிற்கும் நல்லதாம்! ங்கிக்ககொடுத்தால் சும்மா வீட்டில இருக்கிறவ வவே நல்லாப்
த்துக் கொள்ளுவா. ட்டிற்குள் நுழைந்த ரஞ்சனிற்கு புதுப்பொழிவுடன் வீடு ட்சியளித்தது. தாகப் பெயின்ற் அடித்த வாசம். தோய்த்துலர்த்திய ானல்சேலைகள் மகாக வைக்கப்பட்டிருந்த பூச்சாடிகள். லலிதா சரியான ட்டிக்காரி. ாந்தையைக் கடந்து சமையலறைக்குள் நுழைந்த சன் ” வீடு சரியான வடிவு. தாரும் . உமக்கொரு மணிபிளான்ட் கொண்டு தனான். சைப்பட்டனீர்தானே . இந்தாரும் உமக்கு இன்னொரு ான் . .
துளம்பழம். நங்க்கியூ உடலில் சோர்விருந்தாலும் மனதில் மகிழ்ச்சி ன்றியது.
சன் அவளை அணைத்துக்கொண்டு 0 இன்றைக்கு ன செய்தனீர்"
ர்றைக்கும் என்ர உடம்பிற்குச் சரியில்லை. ஒன்றும் ரிதாக
ப்யவில்லை. O

Page 51
பதினைந்துவருட புலம்பெயர்ந்த يعرقلا
வாழ்வில் தமிழ் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியை பெரிய வளர்ச்சி என்றே நாம் கொள்ள வேண்டும்.சஞ்சிகைகளில் ஆரம்பித் வளர்ச்சி இன்று இருபத்திநாலு மணி நேர வானொலி" தொலைக்காட்சி சேவை வரை வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த பத்து பதினைந்து வருட காலத்தில் மொழி ரீதியா6 பாரிய வளர்ச்சியாக இதை நாம் கொள்ளலா ஆனால் இந்த வளர்ச்சியில் பெண்களின்நிை என்ன என்று பார்க்கும் போது அது ஒரு கேள்விக்குறியாகவுள்ளது.
இருபத்திநான்கு மணிநேர சேவையில் பெண்கள் நிகழ்வு விவாதங்களுக்காக எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது எனப் பார்க்கும் போது அரை மணிநேரம் இருக்கும என்றே சொல்ல முடியாத நிலை. ஒரு வாரத்தில் இரண்டு அரை மணி நேர நிகழ்ச் மூன்று அரை மணிநேர நிகழ்ச்சி பார்க்கலாம் பத்திரிகைகள் பல தொடங்கி நின்று போயின் சில பத்திரிகைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. (ஐரோப்பா) சுவிஸ் - 2 சுவிஸ் தமிழர் தமிழ் ஏடு” இரண்டும் நின்றுபோய்விட்டன. பாரிசில் ஈழ முரசு, ஈழந வியாபார அடிப்படையில் கொள்கை வியாபா நோக்கமாகும். ஈழ நாடு 32 பக்கங்களில் வெளிவரும் பத்திரிகை சுவிஸ், பிரான்ஸ், கனடா அந்தந்த நாடு பெண்களுக்குரிய பக் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பெண்கள் சம்பந்தப்பட்டதாகத் தெரியவில்:ை பெண்கள் அப் பத்திரிகையில் எழுதியிருப்பை அவதானிக்க கூடியதாக இருந்தது. ஆனால் நிர்வாகத்தில் பெண்கள் இல்லாமை ஒரு காரணமாக இருக்கலாம். இந்த 32 பக்கங்களில் ஒரு பக்கத்தையாவது பெண்களுக்கு வழங்கியிருக்கலாம் என்பது
 

b.
Бшо
தை
எனது ஆதங்கமாக இருந்தது. அதே நேரம் ஈழமுரசு பத்திரிகையில் 1 ஆம் பக்கம் இருக்கிற; (32) பெண்கள் பக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சில சமயங்களில் பெண்களுக்கு எதிரான கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன. பொதுவான கருத்துக்களும் ஆண் பெண்ணுக்குரிய கருத்துக்களும் அதில் எழுதப்பட்டுள்ளது. இதனை நோக்கும் போது பெண் பக்கம் என்ற தலையங்கத்தின் கருத்தை அடைய முடியாமல் போகிறது. சில வேளைகளில் உண்மையில் பெண்களுக்கு பிரயோசனப்படக்கூடிய அம்சங்கள்" பெண்ணிலை விவாதத்தை முன்னெடுக்கும் கருத்துக்கள் அதில் இருந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம். பெண்கள் பக்கம் என எழுதிவிட்டு பெண்-ஆண் இருவருக்கும் பொதுவான விடயத்தை அலசும் போது அந்தப்பக்கத்திற்கு மதிப்பில்லாமல் போகிறது. திரைப்படங்கள் குறுந்திரைப்படங்கள் என்பன வெளிவந்துள்ளன. குறுந்திரைப்படங்களை நான் இங்கு எடுத்துக்கொள்ளவில்லை. திரைப்படங்கள் என்று சொலலும் போது முகம், தமிழ் மகன்” தீமழை என்பவற்றை குறிப்பிடலாம். முகம் (நான் பார்க்கவில்லை. அதனால் அதை நான் விமர்சிக்கமுடியாது. )புலம்பெயர்ந்த மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்துதாக குறிப்பிடப்பட்டிருந்தது. வீடியோ சஞ்சிகைகள் கனடாவிலிருந்து இளைய நிலா என்ற சஞ்சிகையும் இப்போது வெளிவருவதில்லை. பாரிஸ் வீடியோ-கதிர்-சீவன் (பெண்ணியத்திற்கெதிராக) வானொலியை நான் இங்கு மிகவும்” கவர்ச்சிகரமானதும் இலகுவில் சென்றடையக்கூடியதுமான ஊடகமான வானொலியை கூறலாம். ஆரம்பதில் 3 முதல் 24 மணி நேரம் வரையிலான சேவை ஆரம்பிக்கப்பட்டு கிட்டதட்ட 3 வருடங்கள் எனக்குறிப்பிடலாம். அதற்கு முன்பு பல வானொலி சேவைகள் இருந்தன. இந்த 24 மணிநேர சேவைகள்
பெண்கள் சந்திப்பு மலர் 2001 49

Page 52
ஆரம்பித்ததும் அவை மறைந்து போய்விட்டன. எனச் சொல்லலாம். ஆரம்பத்தில் தமிழ் ஒலி, பின்பு ஐ.பி.சி. ஆர்.ஐ.சி., கனடா (தற்போது இல்லை.) ஐ.பி.சி. தற்போது இரண்டாகப் பிரிந்து டீ.பி.சி.என இயங்கி வருகிறது. தற்போது நாம் 3 முதல் 24 மணிநேர வானொலி சேவையைக் குறிப்பிடலாம் இதன் வளர்ச்சியையும் நாம் பெரிய வளர்ச்சி என்று சொல்லாம். 3 வருடத்தில் 24 மணிநேர வானொலி சேவையை எங்களுடைய மொழியில் கேட்கக் கூடியதாக இருப்பது உண்மையிலேயே சந்தோசமான விடயம். மொழிவளர்ச்சியோ அல்லது தொடர்பு சாதன வளர்ச்சி என்பன வரவேற்கத்தக்க வளர்ச்சி ஆனால் இந்த வளர்ச்சி பெண்ணியத்துடன்
தொடர்புபடும்போது அது போதியதாக இல்லை.
கொடுக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளின் அளவும் போதாது. அவற்றில் தெரிவிக்கப்படும் சில கருத்துக்கள் வேதனைக்குரிய கருத்துக்களாக இருக்கின்றது. சில கருத்துக்கள் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு இருக்கின்றது. பத்திரிகை. ஈழமுரசு பெண்கள் பக்கம் இருக்கின்றது. ஒன்றுமே இல்லாத இடத்தில இம்முயற்சி வரவேற்கத்தக்கது. ஆனால் ஒரு பக்கத்தையும் ஒதுக்கிவிட்டு அதில் பிற விடயங்களை அலசுவது வேதனைக்குரியது. பிச்சைப் புகுகினம் கற்கை நன்றே என்ற தலையங்கத்தின் கீழ் தேலாயத்தில் மக்கள் கூடியிருக்கும் வேளையில் ஒருவர் உண்டியல் கொண்டு செல்கிறார். மக்கள் எல்லோரும் உண்டியலை எவ்வாறு தவிர்த்துக்கொள்ளலாம் என மாறிக்கொள்கின்றனர். இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தனித்துப் பெண்கள்தானா? இவ்விடயம் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. (இதற்கான விமர்சனம் அப்பத்திரிகைக்கு வேறொரு நபரால் எழுதப்பட்டிருந்தது. ஆனால் அது பிரசுரிக்கப்படவில்லை.) .அங்கு நின்றவர்கள் பார்வையிலிருந்து எப்படி தப்ப முடியும் என முயற்சித்ததனால் எம் உறவுகளுக்கு உதவி வேண்டிய போது நான் அங்கு நின்றவரிடம் போட்டேன் இங்கு என உண்டியலை வைத்திருந்தவர்களை ஏமாற்றுவதாக எண்ணி தம்மைத்தாமே பொய்யர்களாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அந்த உண்டியல்கள் எதற்காக யாருக்காக என்ற எந்தக் கேள்வியும் மனதில் எழுந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அங்கே
நின்ற இந்த பற்றி பிரசுர கசிந் வேற் போட் போட இடத் பொரு பக்க
ஒருவ சரியா
U6) ( தோன கருத்
பேசி
நல்ல குறிப் ஒதுங் சொன் சேர்ந் மனப் பொற கருதி பொறு விடய பெண்
என்ன
பெண் தெரிக சேர்ந் சண்ை
என்ன
கதை 6LDff அளக் விடய பெண்
Uuj67 இவ்வ LJ65L பெற்ற குறிப் பெண்
ஆண்
50 பெண்கள் சந்திப்பு மலர் 2001

இன்னொரு வேற்று நாட்டுப் பெண்ணுக்கு உண்டியல் வைத்திருந்தவர்களை யும், அவர்கள் வைத்திருந்த துண்டுப் rங்களையும் வாசித்து மனம் திருந்திருக்க வேண்டும். இதன்மூலம் று நாட்டுப் பெண் உண்டியலுக்கு காசு டுள்ளார் என்றும் மற்றவர்கள் யாரும் வில்லை. இச்செய்தி பொதுவான தில் பிரசுரிக்கப்பட்டிருப்பின் நத்தமானதாக இருந்திருக்கும். பெண்கள் த்தில் பிரசுரித்ததும் எல்லாப் பெண்களுமே டியலைக் கண்டவுடன் ஒதுங்குபவர்கள் |கையான தோற்றத்தை ஏற்படுத்துவது ானதல்ல. பெண்கள் எப்போதுமே தமக்குள் *றும் எண்ணங்களையும் துக்களையும் உடனடியாக தம்முன் ரயாடுபவர்களுடன் நேரடியாக மனம்விட்டு
விடுவதில்லை. மாறாக அவர்கள் தம்மை வர்களாக நோக்க வேண்டும் என்று பிட்டவர்கள் முன்னிலையில் நின்று |கி அவர்கள் போனதன் பிற்பாடு அவர்கள் என விடயத்தை தமக்கு பிடித்தவர்களுடன் து நின்று ஆராய்ந்து கொள்ளும் பாங்கு காணப்படுகிறத. இது அவர்களைப் த்தவரை நல்லதொரு விடயமாகக் னாலும் மற்றவர்களைப் த்தவரையில் அது ஒரு கேலிக்குரிய மாகவே அமைந்து விடுகிறது. இதுவும் Iகள் பக்கத்தில் அமைந்து விடுகிறது.
உன்னிடம் ஒரு கதை சொன்னால் அது களிடம் சொன்னமாதிரி அது ஊரெல்லாம் கிறது. உந்தப்பொம்பிள்ளையாள் ஒன்று து ஒரு விடயம் செய்யப்போனால் அது டெயில் தான் வந்து முடியும். பெண்கள் தான் முக்கியமான விடயத்தைக் த்தாலும் அடுத்தவரைப் பற்றி *சிப்பதாகச் சொல்லி ஊர்கதை கிறார்கள் என்று இப்பிடி எத்தனையோ ங்கள் தம்மை உயர்வாகக் காட்டி களாகிய எம்மைத்தான் அளவுகோளாக படுத்துகிறார்கள். ாறாக அப்பத்திரிகையின் பெண்கள் D அமைந்து விடுகிறது. ஆண் மகனைப் வர்கள் தான் ஆலாத்த வேண்டுமா பாக இன்னும் பெண்களாலேயே கூட களை அடக்கி ஒடுக்கப்படுவதும் ாதிக்க சமூகம் வளர்வதற்கு

Page 53
உறுதுணையாக அமைவதும் தான் என்பை மறுக்க முடியாது. பெண்களே பெண்களை அடக்கி ஆள்கிறார்கள் என்ற கருத்தில் ஓரளவுக்கு இடங்களில் உடன்பாடுண்டு. அதனை முற்றுமுழுதாக மறுக்க இயலாது. உதாரணம் மாமியார் மருமகள் கொடுமை. இருவரும் பெண்கள் தான். சில கருத்துக்களுடன் உடன்படலாம் அது பத்திரிகையிலும் சரி வானொலியிலும் சரி முழுக்க எழுத்துகளும் எதிரானதாக இருக்க போதிலும் எதிர்கருத்துக்கள் மிகவும் அதிகமாகவுள்ளன. சார்பான கருத்துக்களை விட அக்கருத்துக்கள் அதிகமாகவுள்ளன. குமார் பொன்னம்பலம் ஐ.நா.வில் பேசிய போது இலங்கையைப் பற்றிய அவருடைய உரையில் இலங்கையில் இனப்பிரச்சினை உண்டு எனவும் இராணுவத்தினர் ஆட்களை கைது செய்கின்றனர் இதனால் கஸ்டங்களை எதிர்நோக்குகின்றனர். என்றும் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் அந்த செய்தியை நான் வாசித்த போது எனக்கு மிகவும் கஸ்ரமாக இருந்தத. ஏனென்றால் இலங்கையில் இருக்கிற பாலியல் வல்லுறவு இராணவத்தினரால் பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் கிருசாந்தி தொடக்கம் கோணேஸ்வரிவரை எத்தனையோ மோசமான விடயங்கள் நடைபெற்றுள்ளன. உண்மையில் குமார் பொன்னம்பலம் அதையும் குறிப்பிட்டிருக்கலாம். அவர் அதைக் குறிப்பிட்டாரா இல்லையா என்பதை என்னால் திட்டவட்டப கூற முடியாது ஏனெனில் நான் அங்கு சமூகமளிக்கவில்லை. அத்துடன் அவர் பேசியதாக பத்திரிகையில் குறிப்பிடப்படவி சிலவேளை அவர் தனது உரையில் அவர் குறிப்பிட்டு இருந்ததை பத்திரிகைக்கு குறி எழுதிய நபர் விட்டுவிட்டரா என்பதும் தெரியாது. இன்னுமொரு இலங்கைப் பத்திரிகையில் வாசித்த போது குமார் பொன்னம்பலம் கிரிசாந்தி வழக்கை வெளியில்
 

DB5.
ல்.ை
முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான நபர் அங்கு இது பற்றி குறிப்பிடாமல் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. என்றே கருதலாம் ஆனால் ஐரோப்பாவில் இருந்து வெளிவரும் பத்திரிகையில் இது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இனப்பிரச்சினைக்கு முக்கியம். ஈழத்தில் பெண்கள் படும் வேதனைகள் அதிகம் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் பாலியல் வதைகளுக்கு உட்படுத்தி அதே பெண்ணை கிரனைட்டை வைத்து கொலை செய்தல் வெளிவரவேண்டியவை. பெண்கள் பக்கங்களை
இவ்வாறன செய்திகள் நிரம்பியிருந்தால் எழுத விடயங்கள் இல்லாது போனாலும் புத்தகங்கள் இருக்கிற விடயங்களைக் கூட சேர்த்துக் கொள்ளலாம். இதை விடுத்து பொது விடயங்கள் அலசப் படும்போது பக்கத்திற்குரிய கனம் குறைக்கின்றது. "ஒலிபரப்பு வந்தாள", "மங்கையர் மஞ்சரி", "பெண்ணின் குரல்", "புதியதோர் உலகம", "முகிழ்பு", "அக்கினி” எனப் பல நிகழ்ச்சிகளைப் பொதுவாக குறிப்பிடலாம். பெண்ணின் குரல் நிகழ்ச்சியில் சில கருத்துக்களை எழுதுபவர்கள் இருக்கிறார்கள். அதை ஒலிபரப்புபவர்களுக்கும் பிரச்சினைகள் உண்டு என்று எழுதுபவர்களது பெயர்களை இனங்காணப்பட்டு பார்க்கப்படுவதாக இருப்பது போல் தென்படுகிறது. ஒருவரின் சொந்த வாழ்க்கையைப் பார்த்து முடிவுகளை எடுக்கின்றனரே தவிர அவருடைய ஆக்கம் கூறுவது என்ன என்பதைப் பார்க்கும் தன்மை குறைத்து வருகின்றது. வானொலியுடன்தொடர்புள்ள ஆக்கங்களை எழுதுகின்றவர்களுக்கு இது தெரியும். நபர்களை ஒழுங்குபடுத்தி தவறான கருத்துக்களை வழங்குதல் தொலைபேசியில்
பெண்கள் சந்திப்பு மலர் 2001 51

Page 54
|மிரட்டுதல், இப்பிடியான சந்தர்ப்பங்களும்
உண்டு. இவ்வாறான வன்முறைகள் இருக்கின்றமையால் பெண்ணியம் பற்றி எழுதும் எழுத்தாளர்கள் எழுதாமல் விடும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இது பாதிப்பாகும். இவ்வாறான பாதிப்புகளை ஏற்படாது தவிர்க்க வேண்டும். இப்பாதிப்புக்களை எவ்வாறு இல்லாவிடில் இந்நிகழ்வு தொடரும் எங்களுக்கு உண்மையில் இந்நிகழ்ச்சிகளைத் தொகுப்பவர்களும் இல்லாமல் போகின்றனர். அத்துடன் எழுதுபவர்களும் குறைகின்றனர். பத்திரிகை முகிழ்ப்பு கட்டுரையில் சங்க காலப் பெண்களைப் பற்றியது. அச்சம், மடம் நாணம் பயிர்ப்பு இருந்திருக்கலாம் நாம் நேரில் அவற்றைப் பார்க்கவில்லை. எழுதியவற்றைக் கொண்டுதான் இது இவ்வாறு அமைந்திருக்கலாம் என எடுத்துக்கொள்கிறோம். முடிவுக்கு வருகிறோம். 21ஆம் நூற்றாண்டு ஆரம்பமாகும் காலத்திலே ஒரு பெண் இவ்வாறு எழுதியுள்ளார். "கணவனின் கட்டளைக்கு மனைவி பணி வேண்டும் அப்போது தான் சங்க காலப் பெண் போல் இன்றைய பெண்ணும் வாழலாம்.” எனக்கு இதில் உடன்பாடில்லை. ஏனெனில் பணிவது என்பது வேறு. இதுவும் கூட வன்முறைதான். கலந்து பேசி ஒரு முடிவினை எடுப்பதுதான் வாழ்க்கைப் பாதையில் சரியானதே தவிர பணிந்துபோக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. இன்னொன்று. எட்வேட் சோபி திருமணத்தின் போது சோபி குறிப்பிட்டுள்ளார். "நான் என் கணவனுக்குப் பணிந்து நடப்பேன” பத்திரிகைகள், இப்படித்தான் டயானாவும் நாங்கள் பிரிய மாட்டோம் நாங்கள் பிரிய மாட்டோம் என்று சொன்னார். பின்னர் பிரிந்து விட்டார்கள் என்று ஒரு வாழ்க்கை தொடங்கும்போது முடிந்த முடிவுகளுடன் அதனை ஆரம்பிக்க முடியாது. ஒரு பெண் அந்த செய்தியை எழுதியிருந்தால், மாற்றி தன்னடைய கருத்தையும் கூறியிருக்கலாம். இந்த ஆக்கத்தை எழுதியவர் ஒரு ஆண்தான். அவர் அவர்கள் சொன்னதை அப்படியே எழுதியிருந்தார். தன் கருத்தை குறிப்பிடவில்லை. இன்னுமொரு பிரச்சினை
வாத பென
பிரச்
LQL}9قعہ
சாத வேன சூழ்ந
முன செய்
அவர் போது பென
போ6 விடய
பெய
பதில போது JFTfL
கருத் ഖണ്ഡി
பக்க சினி ரேடிே கேட்
இல்ல
&y=TîL
6T60
கருத் என்ட
உத
52 பெண்கள் சந்திப்பு மலர் 2001

னவெனில் பத்திரிகைத்துறையில் ஈடுபடும் ன்கள் மிகக்குறைவு தலமைப் பதவி
ரிகைத்துறையில் பெண்களுக்கு லை.இப்போது இயங்கிவரும் (வானொலி) பரப்புச்சேவைகள் எதிலும் பெண் தலமை
வகிக்கவில்லை. ஆண்களின் மையின் கீழ் பணிபுரியும் போது ாதிக்க கருத்துக்களுக்கு உட்பட்டே வேண்டியுள்ளது. இல்லாவிடில் திட்டமிட்டு கின்றனர். குழுக்கள் குழுக்களாக லாமல் செய்கின்றனர். பெண்கள் கையில் அதிகமாக இருப்பது ாடுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது. 2 ன்களும் 10 ஆண்களும் இருக்கும் லயில் பெண்களின் கருத்து எடுபடும் லமை குறைவு. இவ்வாறான நடைமுறை சினைகள் பெண்ணியம் இன்னும் பட்டுப் போகிறது. தொடர்பு னங்களினுடாகத் தான் நாம் வளர்க்க ன்டும். பல பெண்கள் வேலை செய்கின்ற நிலையில் இந்த கருத்துக்களை வைக்க வாய்ப்புண்டு மற்றும் வேலை யும் இடங்களில’ பெண்களுக்கு ர்களுடன் பிரச்சினை. டிஸ்கோவுக்குப் நல், புகைபிடித்தல் தேவையா) இது ண்களுக்கு மட்டும் உரியதா? உண்மையில் ாகளும் புகைபிடித்தல் டிஸ்கோவுக்குப் வதில் ஈடுபடுகின்றனர். பொதுவான பங்களை பெண்களுக்கான நிகழ்ச்சி எனப் ரிட்டு நடத்துவது தேவையா? ாகளும் பெண்களும் இதற்குப் )ளிக்கலாம் என ஆண்கள் பதில் கூறும் து 20 வீதத்தினர் பெண்களுக்கு Iாகவும் 80 வீத ஆண்கள் பெண்களுக்கு ான கருத்தையும் தமக்கு சார்பான துக்களை முன் வைக்கின்றனர். முடிவில் புறுத்தப்படும் கருத்தாக ஆண்களின் ம் முடிவு வருகிறது. மா மிகப்பெரிய எந்த நேரமும் எந்த யோவிலும் சினிமா பாடல்களைக் கலாம். சினிமா இல்லாமல் ரேடியோ லை என்ற நிலை இதனைக் கொஞ்சம் றக்கலாம். சினிமா எப்பவும் பெண்களுக்கு Iானதோ பெண்ணின் வளர்ச்சிக்கு உதவும்
- - - - - - படங்களைப்பெண்கள் பற்றிய தாக்கங்கள் எவ்வாறு பேணப்படுகின்றது |தை பார்க்கும் போது நாம் காணலாம். ாரணம் உடை குறைவாகவும், பெண்

Page 55
பயன்படுத்தவதாகவும் சினிமா அமைந்து வருகிறது. சினிமா பெண்ணியக் கருத்து வளர்ச்சிக்கு உதவுமா? இது மிக மிக குை தொலைபேசி மூலமான உரையாடல் ஒன்று பெண்கள் மறுமணம் செய்வது பற்றிய விவாதம் 3 வாரம் நடைபெற்றது பெண்கள் மறுமணம் செய்யலாமா என்ற தலைப்பே பாரபட்சத்தைக் காட்டுவதாக அமைந்து வருகிறது. நான் ஆண்களுக்கு எதிர்ப்பு என்பதல்ல இதன் அர்த்தம் ஆண்கள் எல்ல கேட்கவில்லை. ஆண்கள் மறுமணம் செய்வதில்லையா என்ற கேள்வியை அது ஏற்படுத்துகிறது. இரண்டு பேருமே மறுமணம் செய்கின்றனர். ஆண்களால் உருவாக்கப்படும் சில தலைப்புக்கள் பெண்களுக்கு எதிரான முடிவுகளுடன் முடியும் போது நாம் மறுக்க முடியாமல் இருக்கிறது. மறுமணம் எனும் போது தனியே பெண்களை எடுத்துக் கொண்டதாலும் எனக்கு ஈடுபாடு இல்லை. உண்மையில் இது இரு பாலாருக்கும் பொருந்தும் மணம் எனும் போது தமிழ் சமூகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்த தான் மணம் என எடுத்துக் கொள்கிறோம். அத்துடன் பெண்கள் மறுமணம் செய்யலாம என்பது எங்களை இன்னும் குறுக்கின்றது. போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. பதில் கூறிய வகையில் சிலர் ஆயத்தப்படுத்தாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்களா? ஆயர்த்தப்படுத்தியும் தொலைபேசி லைன் கிடைக்காமல் இருந்து கிடைத்ததும் எதைக் கூறுவது என்று தெரியாமல் கதைக்கிறார்கள் என்பது போன்ற பிரச்சினைகளும் உண்டு. சில வேளை எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தால் காத்திரமானதாக அமந்திருக்கலாம். போதிய நேரம் செலவழி தயாரித்து அதனைச் செய்திருப்பார்கள். வானொலியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கூ வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது. நல்ல கருத்துக்களை வெளிவருவதற்கான வாய்ப்ட குறைகின்றது. இந் நிகழ்ச்சிக்கு எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தால் எழுதி அனுப்புபவர்களின் தொகை குறைவாக இருந்திருக்கலாம். அப்போது சரியான கருத்துக்கள் வெளிவந்திரக்கும் என நான்

றவு
)TLib
3து
த்து
கருதிகிறேன். நிகழ்ச்சிக்கு ஒரு முடிவு முன்வைக்கப்பப்பட்டது. முடிவு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு இருந்தது. பெண்களை பெரிதும்பாதிக்காதவாறு அந்த முடிவு இருந்த போதிலும் பெண்ணியக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதற்கான முக்கிய காரணம் என்னவெனில் பெண்களின் தொகை குறைவு ஒப்பீட்டு ரீதியில் எந்த துறையை எடுத்தாலும் இந்நிலைமை பெண்கள் சரிசமமாக இருப்பின் எம்மை அறியாமலே உரிமைகள் (மாற்றுக்கள்) வெளிவருவதற்கு வாய்ப்புண்டு. W தவறான சமூகப் பார்வையையும் உண்டு என்று கூற வேண்டும். ஒருவர் ஒரு கவிதையை எழுதினால் அவர் என்ன கருத்தை வைத்து எப்படி எழுதுகிறார் என்பதை வைத்து பதிலடி அதைத்தாக்கி கவிதையை எழுதுவது அப்படியில்லை. தொலைபேசி எடுத்து வேண்டாத விவாதங்களை ஏற்படுத்துதல் இவற்றை நான் தவறான சமூகப்பார்வைக்குள் அடக்குகிறேன்.
பெண்களும் ஆண்களும் தயாரிப்பாளர்களாக இருப்பின் தன்னைப் பற்றி வரும் கடிதங்களை நேயர் கடிதம் நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்வதில்லை. நிகழ்ச்சிக்கு வரும் ஆக்கங்களை முன்கூட்டி உடைத்துப்பார்த்து தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் தன்மை காணப்படுகிறது. கருத்து எழுதும் சுதந்திரம் இருக்க வேண்டும் அதை நேயர்கள் வாசிக்க வேண்டும் அதனால் வரும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். நடிகைகள் நாடகங்கள் நடிப்பவர்கள் பற்றி சமூகத்தில் தவறான பார்வை அதிகம் . தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்களுடன் நடிகைகளை ஒப்பிடும் போது நடிகைகள் பாதிக்கப்படுகின்றனர் நாடகத்தில் அவர்கள் ஏதாவது பாத்திரங்களைக் கொண்டு, அவர்களைத் தவறாகப் பார்த்து பாத்திரத்தை நடிகையுடன் சொந்த வாழ்க்கையுடன் இணைத்து W கதைத்தல, சில கடிதங்கள் பாராட்டு கடிதங்கள் ஒரு தயாரிப்பாளருக்கு அல்லது அறிவிப்பாளருக்கு சென்று அது முடிக்கப்படுகின்றது. வெளியில் வர விடுவதில்லை. இது மிகவும் வன்மையான
பெண்கள் சந்திப்பு மலர் 2001 53

Page 56
ஆணாதிக்க வெளிப்பாடாகும். இவை தொடரப்படக்கூடாது தவிர்க்கப்பட வேண்டும். நாங்கள் கேட்க வேண்டும். ஒலிபரப்புத்துறையில் பணிபுரியும் போது சில ஆண்களே பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர். தொலைபேசியில் சிறுவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியில் ஒரு பிள்ளை கதைத்து முடிய அடுத்து தொலைபேசி அழைப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. யாரும் எடுக்கவில்லை. தொலைபேசியில் கதைக்க ஆரம்பிப்பது தொடர்பை துண்டிப்பது இவ்வாறு 15 நிமிட இடைவெளியாக போனது. இவ்வாறான இடையூறுகள் ஏற்படாவண்ணம் தடுக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு கவிதைகள் வாசிக்கும் போது அதே சொற்களைப் பாவித்து பதிலடி கவிதைகளை எழுதுகின்றனர். பெண் விடுதலை தேவையா தேவையில்லையா என்ற விவாதம் 3 இரவுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. நிகழச்சியில் ஆண்களுக்கு அதிக நேரம் வழங்கப்பட்டு உற்சாகப்படுத்தப்படுகின்ற அதே வேளை பெண்களின் கருத்து சொல்ல முற்படுகையில் கருத்து திசைமாற்றப்பட்டு சொல்ல வந்த விடயம் கூறமுடியாமல் போகிறது. ஆண்கள் அளவுக்கு பெண்களும் பணிபுரிந்தார்கள். இவ்வாறான நிகழ்ச்சிகளை பெண்களுக்கு தொகுப்பதற்கான உரிமை வழங்கப்படின் ஆண்கள் தடையாக இருக்கும் தன்மை குறையும். தொலைபேசியைவிட எழுத்து மூலம் செய்வது தயாரித்துக் கொள்ளவேண்டும். உதாரணம் சரிநிகரை எடுத்துக்கொண்டால் அங்கு பெண்கள் பக்கம் என பிரிக்கப்படாத போதிலும் பெண்கள் பற்றி, தலித்துக்கள் பற்றிய ஆக்கம் வெளிவருகின்றது. உண்மையிலேயேபெண்கள் பக்கம் எனப் பிரிக்கக்கூடாது. பெண்கள் நிகழ்ச்சிகளிலும்லும் கணவனை இழந்த பெண்கள் விவாகரத்து செய்த பெண்கள் விமர்சனங்கள் தொலைபேசியின் மூலம் அனுப்பிய போதும் அவை நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அந்நிகழ்ச்சியில் பெண்கள் மிகவும் கேவலப்படுத்தப்பட்டனர். டிஸ்கோ செல்வதற்கும் உடலுறவு வைப்பதற்கும் என்பது போன்ற கருத்துக்கள் கொச்சையாக பார்க்கப்பட்டன. பெண்ணிலைவாத கருத்துக்கள் என்ற படியால் இவைகளைப் பற்றி யோசிக்க வேண்டும் எனவும். கோசல்யா சொர்ணலிங்கத்தின் விமர்சனத்திதை வாசிக்க ஆரம்பித்து பின்பு விளங்கவில்லை எனக் கூறி நிறுத்திவிட்டார்கள்O
54 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

Pஅதிரப்போவதில்லை
மி இக்கணம் அதிரப்போவதில்லை ால்கள் பரப்பி உறுதியாய் ணஇனுக்கடியில் ஊன்று! ளிமண்டலத்தில் அலைந்து திரியும் றவுகள்,நினைவுகள் கலையும் அலையும் ன் முகத்திற்கு முன்னால் ழந்து. பறந்து. விழும். "ணாமல் போகும். ழச்சி தரும் சூரியனின் கிரகணங்கள் ரிந்து கரையை அடித்து த்தாடும் கடல் அலைகள் ஜமான உயிர்ப்பை வலியுறுத்தும் சையை - வகுத்துக் காட்டும் லம், வானம், பூமிபரப்பு யிர்ப்பே நிஜம்! ன் பாதங்கள் நிலைத்து வர் விடட்டும்! லைந்து எழும் காற்றினால்
கைது செய்யப்பட்டால் ாவில் மட்டும் கண்களை சிமிட்டும் ண்மினிப்பூச்சிகளை நீ திப்பந்தம் என ற்பினால் 3ாற்றவளாவாய்! மாசனங்கள், அயோக்கயித்தனங்கள் 5ளிக்கை பேச்சுக்கள் ஆயுள் ற்றவை. ஒரு வெளிச்சத்தில் புதைந்து ாகும்.
ன் பிறப்பு மரணத்திற்காக கழ்ந்தல்ல!
ாராட்டம் வாழ்வென்றால் ந்து போகாமல்
விந்தவளாய் ன் பிறப்பு உயிர்ப்பென்னும் ன்வாழ்வு எழுச்சி என இறும் லியுறுத்து!
மதி

Page 57
കീ/സ്തഗ്ഗ കീഗസ്തി 6ിരന്ന ക്ലഗ്ഗി മിഗിര
எனக்கு இண்டைக்குக் கலியாணம்” நம்புவதா விடுவதா? அவளின் மனம் இரண்டுமனதில் நின்றது. நம்பிய சில கணங்களில் எந்த ஒரு பட்டாம் பூச்சியு இறக்கைகட்டிப் பறக்கவில்லை. "இந்த மனம் ஒரு சனியன் பிடிச்ச மூதேவி" இவ பேச் சிற் குக் காது கொடுக் காம ல சதிராடிக்கொண்டிருந்தது. எரிச்சலுடன் கண்ணாடிக்கு முன் வந்தாள். மு இருந்தது. வட்டமாக, கறுப்பாக. கலியாணக் களையெண் டால் முகத் தெரியுமெண்டு சொல்லுவினம். இவள் முகத்ை கொள்ளை கொண்டிருந்தது களைய வி களைப்புத்தான். வருடக்கணக்காக நிராகரிக்கப் களைப்பு. வெறும் சுவரையே பார்த்தும், சுவர் இவளைப் பார்த்தும் காலங்கள் கழிந்த கலை ஒரே சினிமாப் பாடல்களையே மீண்டும் மீன கேட்டு சலிப்படைந்த களைப்பு. தினம் தி போர்வைக்குள் போராடிய களைப்பு. முகம் கழுவி வட்டமான கறுப்பான பொட்டோ பொருத்திவிட்டாளர். இமைகளுக்கு நடுவில் ராசாத் தி மாதரிரி அது குந் தியரிரு புன்னகைசெய்தது. சின்னவயதிலிருந்து எப்ப கூடவருகிறதே. கறுப்பு என்றால் பிரியமாக இருந் கறுப்பு உடுத்தினால் சோகமோ என்று கேட்பி கலியான வீடுகளில் கறுப்பே கண் ை காட்டக்கூடாது. கலியாணம் முடிச்சவுடன் இ கறுப்பையே விட்டிடவேணும். களரியான த து கி குப் பரிறகு மி கறுப் பொட்டுவைக்கலாம் நினைத்தாள். இப்ப பட்டாம்பூச்சி சிறகை பூட்டிக்கொண்ட மெல்ல டெ நடந்தது. இண்டைக்கெண்டுபாத்து நேரமே போகுதி இன்னும் மூன்றே மூன்று மணிநேரங்கள்
 

مثر کری%ر ترک بہتر بربریت //رجمثر بربر تکریبر پڑ
- நிருபா
ല്ക്ക്), മബസ്കീഗ്ഗര്ഗ്ഗ രീയഗ്ലൂ ഗ് രീഗ്ര
ിമുത്ഥ
ണിങ്ങ്
5 إوع
ழகம்
தில தைக் ல் ல.
UůLரகள் ாப்பு.
தினம்
ான்று
GBG5
வுமே
60TLD.
ந்தக்
தான்
ல்ல. தான்
றஞ் சித மலர் சின் னத் தம் பி என்பது செல்லுபடியாகும். அதற்குள் என்ன அவசரமாம்? “தெரியாதவரைக்கும் எவ்வளவுகாலமும் இருக்கலாம். தெரிஞ்சிட்டா காத்துக் கிடக்கிறதப் போல அரியண்டம் ஒண்டுமில்ல. எப்பவெடா முடியுமெண்டிருக்கு” கலியாணம் என்றால் சும்மாவா? சின்னச் சின்ன விதைகள்மாதிரி துள்ளித்திரிகிற வயதிலேயே தூவிவிடுவார்கள். சாமத்தியம் என்ற ஒன்று வந்தபின் அவர்கள் பாரக்கும்பார்வையிலேயே மரமாகிவிடும். பூத்துக் குலுங்கையிலே என்னை மெதுவாக அணுகமாட்டார்களா என்கின்ற எண்ணம். கல்லெறிகள்தான் விழும். அழுகப் போகுது வாருங்களேன் என்று பெத்தவைகள் நின்று வாயப் கிளியக் கத் துவார்கள் . மெருதுவானதுகள் மெல்ல மெல்ல வாடும். ஆனாலும் பக்குவமாப் பறித்தெடுக்க யாரும் வரமாட் டார் களா? உள் மனம் LD 60T LfÖ ஏங்கத்தான்செய்யும். முதலாம் வகுப்பில் அறம் என்றவன் ஒரு மரவள்ளிமாலையைச் செய்துவந்து திடீரென்று கழுத்தில் போட்டுவிட்டு "உன்னை நான் கலியாணம் முடிச்சிட்டன் என்றான்.” இவளும் செய்வதறியாது வெட்கத்துடன் தலையாட்டினாள். "சீ என்ன வாழ்க்கை" மலருக்குக் போர்அடித்தது. நேரத்தை எப்படித்தான் அடித்துத்துரத்துவது? தெரியவில்லை. “சாறி நேற்றே அயன் பண்ணி வைச் சாச் சு. வெளிக்கிட்டுப் போக ஒருமணத்தியாலம் காணும். ஒரு தேத்தண்ணி குடிச்சிட்டு கொஞ்சநேரம் படுத்திருந்திட்டு எழும்பிவெளிக்கிட்டுப்போகச் சரியாயிருக்கும். டொல் மெச்சர் தங்கச்சி வரும்தானே.”
பெண்கள் சந்திப்பு மலர் 2001 55

Page 58
இப்பவாவது அவர் வரமாட்டாரா?
கண்ணுக்குள் தவழ்ந்தவர். உள்ளத்தில் வாழ்ந்தவர். காட்சிகளில் வந்துமறைந்தவர். அவளுக்கக்காகவே காத்துக்கிடந்ததாக சொன்னவர். மாலையிடவருதாக உறுதிதந்தவர். என்னநடந்தது? சதிராட்டம் போட்ட மனம் இப்படியும் அவளுக்கு ஆசையை ஊட்டிப்பார்த்தது. இதன் சதித்திட்டம் தெரியாமல் மலர் மெல்ல மயக்கமுற்றாள். இப்படித்தான் நேற்றிரவும்.
.எல்லைகளே இல்லாத ஒரு பரந்த வெளி. பச்சைப் பசேலென்ற மஞ்சளும் பச்சையுமான புற்கள். யாரோ ஒருவர் நேரம் எடுத்து வருடங்கள் as துனனுக்கமாக இருந்து அரிந்ததுபோல். மட்டமாக இருந்தது. அந்த புல்வெளியில்தான் றஞ்சிதமலர் மெல்ல மெல்ல நடந்துகொண்டிருந்தாள். கறுப்புக் கலரில் காஞ்சிபுரம், கையில் ஒரு பென்னம் பெரிய பூமாலை. றோஜா, மல்லிகை, ருல்ப்பன், செவ்வரத்தை, செவ்வந்தி. சிறிது தூரத்தில் அவர். அந்த மனங்கொண்டவர் நின்றிருந்தார். அவரும் கையில் மாலையுடன். முழங்கால்வரை நீண்ட கறுப்புப் பூட்ஸ் சப்பாத்துக்கள். கறுப்புச் சேர்ட், காட்சட்டை. பின்பொக்கற் ஒன்றில் ஒரு ஹன்டி, மற்றதில் ஒரு துப்பாக்கி."இண்டைக்கெண்டாலும் அதை விட்டிட்டு வந்திருக்கலாம். இவர் நெடுகலும் இப்பிடித்தான்.” மம்முட்டியின் மீசை, மலரைப்பார்த்து அது கையசைத்துப் புன்னகைசெய்தது. அவருக்குக் பக்கத்தில் ஒரு பென்ஸ் கார் நின்றது. வானத்திலிருந்து பூமழை பொழிந்துகொண்டிருந்தது. பூக்களின் நறுமணத்தில் மயங்கிப்போன மேகங்கள் தள்ளாடித் தள்ளாடி திசையறியாது அங்குமிங்குமாக அசைந்துகொண்டிருந்தன. இருவருக்கும் இடைவெளி பெரிதாக இல்லை. ஆனாலும் மலருக்குப் பத்துப் பன்னிரண்டு வருடங்களாக நடந்துவந்தமாதிரி களைப்பாக இருந்தது. அவரும் கொஞ்சம் ரென்சனில்தான் இருந்தார். இப்போது அவள் மிகவும் அண்மித்துவிட்டாள். எத்தனைநாட்களாக மனசும் கண்களும் நோக நோகக் காத்திருந்தது. இதோ இப்போது பலன்கிடைக்கப்போகிறது.
"ஸைஸ."அடித்த அடியில் கைகால் முறிந்து
அழுது
சமூக எத்தல் இந்த
என்று
"கடித நடந்து இண் 6 கலிழை ஆர்ை எடுத்த கொஞ கட்டிழு 6T606)T அனுட் அதுக
LD T35L அனுப் ரண்டு பாக்க(
UT6) D. வந்து இஞ்ச எண்டு
56 பெண்கள் சந்திப்பு மலர் 2001

துகொண்டு கிடந்தது எலாம் மணிக்கூடு!
ம், சீதனம், நிராகரித்த ஆண்கள் என்று
னை எதிரிகள் மலருக்கு கூடவே இருந்து எலாம் மட்டும் இப்படி துரோகம் செய்யும் எதிர்பார்க்கவேயில்லை.
க்கு தெய்வானைப் பிள்ளையினதும் த்தம்பியினதும் ஞாபகம் வந்துவிட்டது. 5ள் முட்டி சொக் கைக்கு ஓடிவந்து யணைக்குள் ஒளிந்துகொண்டன. பல ளாக பல மாதிரியெல்லாமோ யோசித்துவிட்டு த்தான் எழுதி அனுப்பினாள்.
யும் அப்புவும் என்னை முதலில மன்னிச்சுக் ாளுங்கோ. இப்பிடித் திடீரெண்டு நல்ல ந்தம் ஒண்டு சரிவருமெண்டு நானும் பாக் கேல் ல. எனக் கு நாளைக் கு ாணமெண. எங்கட ஊர்காரரில்லத்தான். ஸ் நல்ல மணிசர். விபரமா எல்லாம் பிறகு றன். சரியான வேலை. அதனால நிறைய
5லாது.
ண ஆச்சி. எனக்குக் கலியாணம் டந்திட்டா நின்மதியா கண்ண ழடலாமெண்டு சொல்லுவியெண. இனி டனக்கு நின்மதிதானேயெண ஆச்சி. 2றந்துபோகாமல் எல்லாம் நல்லபடியா டக்கவேணுமெண்டு அம்மாளாச்சிக்கு ஒரு அரிச்சனைசெய்திடணை.”
தம் கரிடைக் கிற துக் குள் ள இங்க முடிஞ்சிடும். பாவம் கவலைப்படுங்கள். டைக்கு முடிஞ் சிட்டிதெண் டா இந்தக் )LD (8uu போயப் விரிசா, பற்எலர்ப்நெஸ்(வேலைஅனுமதிப்பத்திரம்) திடலாமாம். வேல ஒண்டு எடுத்திட்டா நீ சம் கொஞ்சமா கடனுக ளக் plq& floostb. ரும் போகினமெண்டு என்னையும் பிடிச்சு பிச் சினம். செத்தாலும் கெட்டாலும் ளோட அங்கியே இருந்திருக்கலாம். ம் மாதம் ஒரு நுாறு மாக் குக் கூட பேலாமல் இருக்கு. வயதுபோன நேரத்தில சின்னனுகளையுமெல்ல வைச் சுப் வேண்டிக்கிடக்கு. ஆச்சியும் அப்புவும்தான்
மூண்டுவருசமாச்சு. என்ன பலனைக் கண்டன். அரசியல் தஞ்சம் குடுக் கிறாங்கள் தானே அங்க கதை. வந்த பிறகுதானே

Page 59
இஞ்சத்தேப் பீத்தல்களெல்லாம் தெரியிது
என்ன பிரச்சனை எண்டு கேட்டாங்கள். இராணு கொல்லுது. பொம்பிளையள கெடுக்கிது. உயி இருக்கேலாது. இருந்தாலும் நின் மதி இருக்கேலாது எண்டு சொன்னதுக்கு உது விட்டிட்டு தனிப்பட்டபிரச்சினையள் இருந் சொல்லுங்கோவாம். என்ர அக்காவும் மச்ச| பொம்படிச்சுச் செத்துப்போச்சினம். அப்புவு காலும் ஒண் டு போட்டிது. அதுகள பிள்ளையளயும் நாங்கள்தான் வைச்சுப்பாக் எண்டு சொன்னதுக்கு அதுகளையெல் தனிப்பட்ட பிரச்சனையா எடுக்கேலாதெ சொன்னாங்கள். இயக்கத்தில இருந்தனிய எண்டு கேட்டான்கள். இடக்கிட சாப்பாடு சம குடுத்தனான் எண்டும் சொன்னன். நிராகரிச்சு க அனுப்பினாங்கள். இலங்கையின்ர தென்பகுதி தமிழர் சுதந்திரமா இருக்கலாமாம். விசரன் இவன்களுக்கு என்ன தெரியும். (3u பாக்கட்டுமன் எங்கட சனம் படுற பாட்டை”
டொல்மேச்சர் தங்கச்சி ரைம் என்றால் ரைம் சொன்ன நேரத்திற்கு நிற்பாள். காலை நீண்டநேரமாக அழுதுவிட்டு பின் செத்துப்ே அலாரத்தை காலால் அலட்சியமாகத் தள்ளிை குளியல்அறைக்குள் நுளைந்தாள் ரஞ்சி.
"அக்கா இப்ப இங்க ஒண்டுரண்டு பேருக்குத் பாஸ்போர்ட் குடுக்கிறான்கள். மற்ர எல்ல நிலமையும் இப்பிடித்தான்." சொன்ன பாலன்
 

தான். யில்
LT60 விட்டு
தான் OTsj3J நாடு
மாறிவிட்டதாய் முகாம் பெடியள் கதைத்தார்கள். மலருக்கு இப்பதான் நிலமை கொஞ்சமென்றாலும் புரியத் தொடங்கியது. “காம்பிலதாற சாப்பாடு நல்லதா இருந்தாலும் மாதம் மாதம் மிச்சம்பிடிச்சு அதுகளுக்கு அனுப்பிவிடலாம். காஞ்ச பாணையும் அரைகுறையா அவிஞ்ச இறச்சியையும் ஆர் சாப்பிடிறது. வயிறுதான் பிரட்டிக்கொண்டுவரும். சமறில களவா நாரி முறிய முறிய பழம் பிடுங்கின காசை பிலாட்பழச் சுழபோல எடுத்து முழுசா லோயருக்கு குடுத்தாச்சு. பொலிசு வந்து பிடிச்சிருக்காட்டி இன்னும் கொஞ்சம் உழச்சிருக்கலாம். காட்டிக்குடுத்த பாவி நல்லா இருக்கமாட் டான். பெடியள் எங்கேயோ தூரஇடங்களுக்குப் போய் உழைச்சு வாறங்கள். பெட்டச்சி என்ன செய்யேலும்?" சாறி உடுத்தி வெளிக்கிட்டு கான் பாக்கில் தேவையானவற்றை வைக்கும்போது வீட்டுமணி அழைத்தது. "டொல்மேச்சர் தங்கச்சிதான் சொன்னநேரத்திக்கு வந்திட்டிது.”
"ரீபோடட்டே” "இல்ல இப்ப இறங்கினாத்தான் சரியா இருக்கும். போகேக்க பூவும் வேண்டிக்கொண்டுபோவம்" "நான் சரி. வெளிக்கிட்டிட்டன். இந்தாரும் இந்தப் பின்ன ஒருக்கால் பிளவுசோட சேர்த்து இறுக்கிக் குத்திவிடும்.” "இண்டைக்குத்தானக்கா உங்கள முதல் முதலில சாறியில பாக்கிறன். சுப்பறா இருக்கிறியள்" “இந்த டொல் மேச்சர் தங்கச் சி மட்டும் இல்லையெண்டா என்ர கதி என்னவாயிருக்கும்? இத்தறிதல கொழும் பில் ஏதாவது ஒரு சிறைககுள்ள இருந்திருப்பன். டொல்மேச்சர் தங்கச்சியையும் காம்பு தம்பிமாரையும் ஒருநாளும் மறக்கேலாது. எழுத்து முடிய தமிழ்க்கடை ஒண்டில எல் லாருக் கும் öF(TLü U FT (6 ஏற்பாடு செய்திருக்கினமெண்டு தம்பிமார் சொன்னவுடன நான் ஏங்கிப்போனன். உங்க சனத்துக்கெல்லாம் தெரியவந்திடுமெல்லே. தேவயில்லாம ஏன் சிலவு நீங்கள் கஸ் ரப் பட்டு உழச் ச காசக் கரியாக்கவேணுமே எண்டு கேட்க உங்களுக்குப் பிரச்சனை எண் டா வேறறெஸ் ரோறண் ரில சாப்பிடலாம் எண்டு கேட்டான்கள். சின்னப் பெடியள் எண் டாலும் உடனயே விசயத் த விளங்கிக்கொண்டுதுகள்." காம்பில் இருந்த அறுபது பேர்களில் மூன்று பெண்கள். தமிழ்ப்பொண்கள். இருவரையும் கணவன்மார்கள் அழைத்துச் சென்றுவிட்டனர். இவளை காம்பிலேலே கிடந்து சாகும்படி அகதிச்
பெண்கள் சந்திப்பு மலர் 2001 57

Page 60
சட்டம் சொன்னது. துவேசமும், அடக்குகின்ற உணர்வுகளும் கொண் ட அரசியல் வாதிகளிடமிருந்து பிரசவிக்கப்பட்ட சட்டங்களுக்கு இதயமும் அதில் மனிதாபிமானமும் இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். “பகிடியாத்தான் கதைக்கிறான் எண்டு முதல்ல நினச்சன்” "அக்கா! எனக்கு பிறாங்பெர்ட்டில ஒரு மாமி இருக்கிறா. அவவை உங்களுக்கு ஒரு கலியாணம் பேசச்சொல்லிக் கேக்கட்டே." “இத்தின காலமா பேசினதுகள் குளம்பிப்போச்சிது. இனி வயசுபோனபிறகு ஆர் ஒமெண்ணப்போகினம்" "ஏன் உப்பிடிக் கதைக்கிறியள்? நாப்பத்தொரு வயசுதானே. எங்கட மாமா ஒராளும் நாப்பத்தி நாலிலதான் முடிச்சவர். இப்ப சந்தோசமா இருக்கிறார்.”
“சரி. மாமீட்ட சொல்லிப் பாருமன்."
.நீண்டகாலமாக மறைத்து
வைத்தவரின் முகம் முதல்முதலில் அன்றுதான் பாரக்கக் கிடைத்தது. சிறுவயதில் தாலி செய்து போட்ட அறத்தினது போலிருந்து அந்த முகம் பின் மாறிவிட்டது. என்னை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று இவள் கேட்க இதற்காகக்தானே இதுவரையில் காத்திருந்தேன் கண்ணே என்றவர் திடீரென றஞ்சிதமலரை அள்ளி எடுத்து பக்குவமாக தன் மனதிற்குள் வைத்தார். பின் மடியில் பரவினார். சொன்னார் ‘உன்னை நெஞ்சினில் மட்டுமே ஏற்றிவைக்கிறேன். எனது வேலைகள் முடியும். அதற்கென்று ஒரு காலம் வரும். மாலையிட்டு உன்னை என்னோடு எடுத்துச்செல்வேன். assissib'. . . . . . . . . . .
"நாற்பத்தி நாலாம். நல்லகுணமாம். ஜேர்மன் பாஸ்போர்ட் இருக்காம் இவ்வளவு காலமும் ஏன் முடிக்கேல்லையாம் 'மூண்டு தங்கச்சிமாராம். இப்ப எல்லாருக்கும் செய்து குடுத்திட்டாராம். தாய் தேப்பனுக்கு சிலவுக்கு மாதம் மாதம் அனுப்புறவராம். தாய் தேப்பனெண்டாப் பாக்கத்தானேவேணும் ‘விரும்பினால் சந்திச்சு ஒருக்கால் கதைக்கலாமாம். வெள்ளையாக இருந்தார். மொடர்னாக உடுத்தியிருந்தார். டொச் சளரமாகப் பேசுவாராம். மலருக்குப் பிடித்தது. அவருக்கும் பிடித்தது. எழுதி அனுப்பிவிட்டாள். ' ஆச்சிக்கும்
... so சித்த இருக காட்
சாத
தங் டொ (86Üll
sel(g
960ګ
y
நிரா செய நல்
58 பெண்கள் சந்திப்பு மலர் 2001

வுக்கும்.வடிவா ஒருக்கா விசாரியுங்கோ. புவ விட்டு விசாரிச்சனான். இவர் நல்ல ம்தானாம். ஏற்கனவே பிள்ள ஒண்டு இருக்காம். ர் ளக் காரிக்குப் பிறந்ததாம். உப்பிடிச் பிறதெண்டா நாங்கள் முந்தி வந்த வரனையே திருக்கலாமே தங்கச்சி ஆச்சி அழுதழுது யிெருந்தாள். மலர் ஒருநாள் முழுவது அழுதாள். கனவே ஒருத்தியோட இருந்ததெண்டாலும் ாயில்ல. ஆனால் பிள்ளை இருக்கெண்டால்.’ ண்டாமென்றுவிட்டாள்.
இந்தச் சமுகம் என்னை திரவதைசெய்கிறது. உயிரோடு நின்மதியாக க்கவிடுகிதல்லை. என்னுடைய வயதினைக் டிச் சிரிக்கிறது. தனிமை என்னுடன் சவால் கிறது. இன்னும் எத்தனை காலமாக இப்படித் திரவதையை அனுமதிப்பது? என்னை தோடு கொண்டவரே என்னை உடலோடு ளிச்செல்ல எப்போதுதான் வருவீகளோ? லது என்னை மறந்துவிட்டீர்களா? உள்ளம் த்தேய கடிதம் ஒன்றை வரைந்தனுப்பினாள்.
னவளே கவலை வேண்டாம்” என்று நவீன த்தின் மகாராஜன் சுருக்கமான பதிலை ளஅள 4னுப்பியிருந்தார். கூடவே பாலுவையும் தலுக்கு அனுப்பிவைத்தார். Penઉy லுத்தாலும் உற்றபேர்கள் மறுத்தாலும் ானைநானும் மறவேனே எந்தநாளும் luGGOT. • • • •
ாகரிப் புக் கடிதங்கள் வந்தவர்கள் வொருத்தராக நாடுமாறிக்கொண்டிருந்தனர். டா, லண் டனுக் குத் தான் அனேகர் |ப்பட்டனர். லண்டன் போடரில் பிடிபட்டு மாதக் க்காக சிறைக்குள் இருந்துவிட்டு பாலன் ம்பி முகாமுக்கு வந்தான். பெடியளுக்கு இது ரணம். திரும்ப அடுத்தமாதம் ஏத்துவான்களாம். தவித ஆதரவும் இல்லாமல் இருக்கிறன் கச்சி ஏதாவது உதவிசெய்யேலுமே?” ால் மேச்சர் தங்கச்சியை தற்செயலாக யரிடத்தில் சந்தித்தாள். உடனேயே தன்னை }துகொட்டிவிட்டாள். அக்காவில் தங்கச்சிக்கும் புதாபம் ஏற்பட்டுவிட்டது. கண்கலங்கியது. சியல் தஞ்ச விண்ணப்பம் கரிக்கப்பட்டிட்டால் அதுக்கெதிரா ஏதாவது பயிறது சரியான கஸ்ரம். உங்கட கேசும் Rாக் குடுக்கேல்ல. வேற நாட்டுக்குப்

Page 61
போறதுதான் நல்லது. உங்களுக்குத் சொந்தக்காரஒருத்தரும் ஐரோப்பாவில இல்லையோ?” "இல்லப்பிள்ளை. நான் அண்ணன் தம்பியோ பிறந்திருந்தா இப்பிடிக் கஸ்ரப்படுவனே? நூறு இருநூறுக்கே வழியில்லாமல் கிடக்கு. நாடு மாறுறதெண்டா சும்மாவே. குறஞ்சது ஐயாயி கேட்பான்கள்.” முகாமில் அனுமதிபெற்று தனது பெரிய நக உள்ள வீட்டிற்கு அழைத்துச்சென்றாள். அவ தாயாருடன் ஒரு கிழமை தங்கியது மலருக் நின்மதிதான். * நீங்கள் இங்க இருக்கவேணுமென்டால் இருக்கிற ஒரேஒரு வழி யாரையாவது கலியாணம் செய்யிறதுதான். உங்களுக்கு விருப்பமெண்டால் எனக்குத் தெரிஞ்ச டொச் நண்பர் ஒருத்தர கெட்டுப்பார்கிறன். எதுக்கும் வடிவா யோசிச்சுப்போட்டுச் சொல்லுங்கோ" "புத்தகத்தோட வந்த அந்தாளையே கட்டியிருக்கலாம்.” முகாமில் தம்பியிடம் மீண்டும் கதைகொடுத்தாள். "அவருக்கு ஊரில முற்ராகிற்றிது.” கைவிட்டுப்போனபின் கவலைப்பட்டு என்ன செய்வது? இருப்பதைக் கொண்டு ஏதாவது செய்யவேண்டியதுதான். "அக்கா நல்லொரு ரீபோடுங்கோ" குமார் வந்தான்.
“வேலைக்குப் போட்டுவாறிரோ?” "லோயரிட்டப் போட்டுவாறன். உங்களுக்கு விசயம்தெரியாதே. ஆனந்தன ராத்திரி நித்திரையால எழுப்பிப் பிடிச்சுக்கொண்டு போட்டான்கள். அந்தப்பரதேசியச் சொன்னனா? எங்கயாவது போய் ஒழிச்சிரெடாவெண்டு. நா ஆற்ரையேன் சொல்லுக் கேட்டால்த்தானே.” "லோயர் என்னவாம்" “கையவிரிச்சிட்டார். எப்பிடியும் ரண்டு மூண்டுநாளில கொழும்புக்கு ஏத்திடுவான்கள் உங்ககிளிட்ட ஒரு ஞானம் கார்ட் தந்தனானெல்லே. அதில இன்னும் காசு இருக்குதே?” ரீ குடிச்சு ஞானத்துடன் போனான் குமார். அவசரமாக இலங்கை என்பஸ்லியில் பாஸ்பே விண்ணப்பிக்கும்படி பொலிஸ் கடிதம் அனுப்பியிருந்தது. அக்கா ஒருமாதிரி இருக்கிறா. கதையள் சரியாக இல்லை என் முகாமில் பெடியள் கதையை உலாவவிட்ட6 "ஒமெண்டு சொல்லும்" றஞ்சிதமலர். டொல்மேச்சர்தங்கச்சிக்கு தொடர்புகொண்டா

ரம்
ரில் 6i
ார்ட
டொல்மெச்சர் தங்கச்சி ஸ்ரெபானுடன் வந்தாள். ”Die Dolmetscherin hat.....GILDĪTGLJuujÜJUTT6Tj எல்லாம் சொல்லியிருப்பார். ஆனாலும் நேர ஒருமுறை எல்லாத்தையும் தெளிவுபடுத்திறது நல்லதுதுதானே.” ஸ்ரெபானின் மொழியை தங்கச்சி தமிழில் கெட்டித்தனமாக பெயர்க்க மலர் தலையை மட்டும் ஆட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாள். “வெறும் பத்திரங்களுக்காக செய்யப்படும் திருமணம்தான் இது. மற்றும்படி எங்களுக்குள்ள எந்த உறவும் இல்லை. நான் சொல்வது புரிகிதுதானே. அதாவது காதல் உறவோ உடலுறவோ இருக்காது. சட்டத்தின்படி நீயும் நானும் ஒரே வீட்டில பதிவுசெய்திருக்கவேணும். பதிந்துபோட்டு தனித்தனிய வீட்டில் இருக்கலாம். நான் எனது நண்பன் ஒருவனுடன் ஒரு வீட்டில இருக்கிறன். அங்க உன்னையும் பதிவுசெய்யலாமா என்று யோசிப்பம். ஆனால் இருக்கிறதிற்கு வேறு வீடுஒன்று உனக்கு ஏற்பாடு செய்வம். நேற்று கலியாணப் பதிவுசெய்யிற அலுவலகத்தக்கு ரெலிபோன் பண்ணிக்கேட்டனான். இவ்வளவு பத்திரங்களும் தேவை.இந்தப் பத்திரங்களில ஒன்று குறைந்தாலும் கலியாணம் செய்யேலாது.” பத்திரங்களில் குடும்பத்தலைவன் என்று கருதப்பட்டவன் பாஸ்போர்ட்டு. அடக்கப்பட்ட ஒரு மனைவிக்கான பாத்திரத்தை ஒரு பத்திரம் வகித்தது. அதுதான் திருமணமாகவில்லை என்பதற்கான அத்தாட்சிப்பத்திரம். ஜேர்மன் கோடுகளுக்குவந்து வயதுபோய்விட்டது என்று திருப்பி அனுப்பப்பட்டவை எத்தனைபேர்கள்? "இலங்கை எம்பசிக்காரண் ஜேர்மன் பொலிசுக்காரன்களிலும் மோசமாயிருக்கிறான்கள்." “உள்ளத சொல்லவேணும். எங்க உன்ர பாஸ்பொர்ட்?" "என்ர பாஸ்போர்டை நான் கண்ணாலயே பாத்ததில்ல. ஏஜென்ஸிதான் வைச்சிருந்தது. பிறகு திருப்பித்தரேல்ல." "நீங்கள் ரண்டு மூண்டு பாஸ்போட்டுகளை வைச்சுக்கொண்டு ஐரோப்பாவெங்கும் பதிஞ்சுபோட்டு காசெடுங்கோ. எங்கள பேயர் எண்டு நினையுங்கோ.” தான் சொல்வதெல்லாம் உண்மையென்று நொத்தாரிசிடம் கடிதம் வாங்கி எம்பசிக்காரனுகளுக்குக் கொடுத்து ஏழுதரம் தம்பிமாருடன் கார்பிடித்துப் போய்வந்து
பெண்கள் சந்திப்பு மலர் 2001 59

Page 62
பதினைஞ்சுதடவைகள் டொல்மேச்சர் தங்கசி ரெலிபோன் கதைத்து பல நூறு மார்க்குகள் தின்று பதின் மூன்றுமாதங்கள் பிறப்பெடுத்து ஒரு நாள் ரஞ்சிதமலரின் கைகளுக்கு வந்து சேர்ந்தான் அந்தப் பாஸ்ப்போர்ட் என்கின்றவன். "ஆச்சியும் அப்புவும் உலகம் விளங்காததுகள். அதுகளுக்குப்போய் இதுகளயெல்லாம் எப்பிடி விளங்கப்படுத்திறது. ஊர்சனங்கள் ஒருத்தருக்கும் விசயமே தெரியக்கூடாது.” கொழும்பில் இருக்கும் டொல்மேச்சர் தஞ்கச்சியின் அம்மாவின் ஆட்களுடன் தங்கச்சியும் அம்மாவும், மலரும், மேலும் விளங்காதவற்றை விளங்கப்படுத்த டொல்மெட்சர் தங்கச்சியின் தகப்பனும் குறைந்தது முப்பதுதடவைகளாவது கொழும்புக்குக்கதைத்து மூன்று மாதத்தில் மிகவும் பக்குவமாக திருமணமாக பத்திரக்காரி வந்துசேர்ந்துவிட்டாலும் பாஸ்போர்டிற்காக காத்திருந்ததால் அவவிற்கு வயதுபோய்விட்டதென்று கோர்ட் திருப்பியனுப்ப திரும்பவும் முப்பதுதரம் கொழும்பிற்குக் கதைத்து. புதிய ஒருத்தி வந்துசேர்ந்தாள். இனி திகதியென்கின்ற ஒரு தரகரை இழுத்துவந்துவிட்டால் ஒரு சுப்பரான தம்பதிகளை சட்டப்படி உருவாக்கிவிடலாம். “உங்களுக்கு எவ்வளவு காலமா ஸ்ரெபானைத்தெரியும்?” எதிர்பார்க்காதவாறு அன்று திருமணப் பதிவு அலுவலகத்தில் வாய்மூலப்பரீட்சை தனித்தனியே நடாத்தப்பட ஸ்ரெபான் அறைக்கு வெளியிலும் ரஞ்சி அதிகாரி ஒருத்தி முன்னிலையிலும் இரகசியமாக நடுக்கிக்கொண்டிருந்தார்கள். “மூன்று வருடங்களாக" "நீங்கள் ஏன் அவரைத் திருமணம்செய்துகொள்ளவிரும்புகிறீர்கள்" "அவரை நான் காதலிக்கிறேன்" "அவரை நீங்கள் காதல் செய்வதற்கு என்ன காரணம்?” "இதுக்கெல்லாம் பதில் சொல்லேலாதெண்டு சொல்லும்.” "அக்கா. இவன்களின் சட்டம் அப்பிடி. பதில் சொல்லாட்டி உங்களுக்குத்தான் பிரச்சனை." "ஏதாவது சிக்கலா" அதிகாரி ஆர்வமாக இருந்தார். "காதலிப்பதற்கு காரணம் தேவையா என்று கேட்கிறா. நீங்கள் இப்படிக்கேள்விகளைக்
a a
60 பெண்கள் சந்திப்பு மலர் 2001

து அவருக்குப் பிடிக்கவில்லைப் பள்ளது."
என்னுடைய கடமை. ஏற்கனவே 5ளுக்குக் கூறியதுபோல் ஒரு வெளிநாட்டு ா பெண்ணோ ஜேர்மன் ஆணை அல்லது ணைத் திருமணஞ்செய்ய விரும்பினால் ப் பரீட்சையை நடாத்தவேண்டுமென்று
சட்டம் சொல்லுகின்றது. நாம் 3தின்படிதான் நடக்கமுடியும். அது எனது ம. பரீட்சை சரியாக அமைந்தால் 5ளுக்கு ஒரு திகதி தரமுடியும். இதனால் கேட்கும் கேள்விகளுக்கு பதில் லித்தான் ஆகவேண்டும்."
நல்ல நேர்மையானவர். பொறுப்பானவர்." |யில் கதவோடு காதுவைத்துக் }க்கொண்டிருந்த ஸ்ரெபானுக்கு ாகவிருந்தாலும் தீடிரென நடாத்தப்படும் சயில் ஏற்கனவே கதைத்துக்கொண்டபடி ன பதில்களையே அவள் கிக்கொண்டிருந்தது நிம்மதியாகவிருந்தது. ளை வெளியே அனுப்பி அதேகணம் னை உள்ளழைத்தார். ள் அவளை எப்போது எங்கு த்தீர்கள்?" து தமிழ் நண்பர் வீட்டில் மூன்று ங்களுக்குமுன் சந்தித்தேன்.” ள் ஏன் அவளைத் ணஞ்செய்துகொள்ளவிரும்புகிறீர்கள்?" கள் பல ஆண்டுகள் 0ர்களாகவிருந்தோம். இனி கணவன் வியாகவிருக்கவிரும்புகிறோம். தைகளும் பெற்றுக்கொள்விரும்புகிறோம்."
பாணம் முடிஞ்சபிறகு புக்குப்போகேக்கதான் இப்பிடியெல்லாம்
சுக்காரங்கள் கேட்பான்கள் எண்டு பான் சொல்லிச்சிது. இப்பிடித் திடீரென்று ான் கேட்டிட்டான்கள்."
நாள் பின்னேரம் >மேச்சர்த்தங்தச்சியுடன் தயாரிப்புகள்
560I.
லிஸ்தான் கிண்டிக்கிண்டிக் ான்களாம். எல்லாத்தையும் சரியாப் ாக்கி மனதில வைச்சிருங்கோ அக்கா" நிபேரும் ஒரே மாதிரியான பதில்களச் லவேணும். முதலில ஒரு ஆளத் தனிய ப்பான்கள் பிறகு அவர் சொன்னது

Page 63
சரியோ எண்டு பாக்க மற்றாளையும் விசாரிப்பான்கள். மனப்பாடம் செய்துவைச்ச பயப்பிடாமல் பதில் சொல்லலாம்.” ஸ்ரெபானுக்கு கறுப்புப் பிடித்தது. காலைய நீண்டநேரமாக சாப்பிடுவான். பாடல்கள் விரும்பிக்கேட்பான். ரெக்னோ கண்ணில் காட்டேலாது. மடோனா பிறிட்னி பாரக்கிறே இல்லை. இடைக்கிடை ஆசிய மியுசிக்குக: ஆபிரிக்கன் மியுசிக்குகள் கேட்பான். அவனு ஸ்பெயின் மொழிப்பாடல்கள்தான் மிகவும்பிடிக்கும். இரண்டு மூன்று பெயர்கள் சொன்னான். ரஞ்சிதமலர் முயற்சி எடுத்தும் வாய்க்குள் நுழையவில்லை என்பதால் பொதுவாகப் பிடிக்கும் என்று சொல்லும்படி சொன்னான். நிறைய நண்பர்கள். அனேகம எல்லோரும் சேர்ந்து சமைத்துச் சாப்பிடுவதுண்டு. மலர் காலையில் சாப்பிடுவதில்லை. கறுப்புத்தான் எப்பவும் பிடிக்கும். தமிழ்ப்பாடல்கள் விரும்பிக் கேட்பாள். இடையிடையே ஹிந்தி. நடிகர்களில் மம்முட்டி. பெயர் ஞாபகத்தில் வைத்திருக் அவசியம் இல்லையென்று ஸ்ரெபான் சொன்னான். மலருக்கு ஜேர்மன் உணவென்றால் மிகவும் பிடிக்கும். இருவரும் இரவுச் சாப்பாடு அனேகமாக தட முறைப்படிதான் சமைப்பார்கள். ஸ்ரெபான் இடையிடையே ஜேர்மன் உணவும் சமைப்பதுண்டு. சினிமாவிற்கு இடையிடைே போவார்கள். மற்றும்படி மலர் தமிழ்ப்படங்களையும், ஸ்ரெபான் ஏனைய மொழிப்படங்களையும் பார்ப்பார்கள். கிழமையில் மூன்று அல்லது நான்கு தடவைகள் கலவியில் ஈடுபடுவார்கள். (இத யாருக்கு உணர்ச்சி கூடுதலாக இருக்கும், அல்லது எந்தப் பொசிசனில் ஈடுபடுவார்கள் என்று பொலிஸ் கேட்டால் இதற்கு பதில் இருவரும் மறுப்பது என்றும் முடிவுசெய்தார் கேள்விகளையும் பதில்களையும் தயார்படுத் இந்த இனிமையான வேளையில் மூவரும் மனம்விட்டுச் சிரித்தாலும் மலருக்கு உள்ள பயமாகத்தான் இருந்தது. "தற்செயலாப் பிடிபட்டா" "நாசமாப் போனவங்கள். ஒவ்வொரு ஒப்பீசுகளிலும் நுழைஞ்சு வெளியில வாறதெண்டது நரகத்துக்குப்போய் வாறமா ஏன் ஒமெண்டன் எண்டுகிடக்கு. ஊருக்கே போய் அதுகளோட இருந்திருக்கலாம். ளை

FT6)
பில்
GES
கும்
நில்
கூற கள்) த்தும்
ாரப்
திரி.
UD3F
வாழ்க்கை!"
டொல்மேச்சர் தங்கச்சி காரை நிறுத்திவிட்டு ஒரு பூக்கடைக்குள் ஒடீமறைந்தாள். ஒரு காதல் ஜோடி வந்தது. பூக்கடைக்குமுன் நின்றது. ஒருவரா இருவரா என்று சந்தேகம் கொள்ளுமளவிற்கு ஒட்டி நின்றது. பதினேழு பதினெட்டுத்தான். வாய்களும் வாய்களும் சுவைத்தபடியே சிலகணக்கள் தொடர்ந்தன பிரிபடாமலேயே..அவன் கண்களால் ஏதோ கேட்டான். அவளது சுட்டிவிரல் ஒரு சிகப்பு ரோஜாவைக் காண்பித்து இதுதான் வேண்டுமென்றது. அவன் தனதைப் பிரித்தெடுத்து அவளதிற்கு உடனேயேவருகிறேன் என்று ஆறுதல் கூறி சிகப்பு ரோஜாவுடன் உள்ளே போனான்.
ரஞ்சிதமலருக்கு உடம்பெல்லாம் வேர்த்திருந்தது. தங்கச்சி வந்து காரில் ஏறியதே தெரியாதபோது கார் நகர்ந்ததுமட்டும் எப்படி உணரப்படும்?
笼公_
w ** مملكة *。二
r * *必・
VN : N? క్లబ్తో 浣 *荃洽 . k-ー S t S. 擎 ΕΑ . ܫ ܡܗ
FNS » ܐܪ ट 鸥 廷 S; r S.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 61

Page 64
o e s go p is ap o O O. O. இப்படித்தான் அவர் ஒருநாள் பனியில் கால்களை விரித்து வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தார். இவள் அவரிடம் சென்று உங்களுக்குக் குளிரவில்லையா அத்தானே என்றாள். உன்னை என்னுள் கொண்டுள்ளேனல்லவா என்னன்பே எப்படிக் குளிரும் என்றார். இவளுக்கு கன்னமெல்லாம் சிவந்தது. அள்ளி எடுத்துக்கொண்டார். சிகப்புகளை எடுத்து தன் கன்னங்களுடன் ஒட்டிவிட்டார். பின் வெய்யில் வந்தது. தூரத்தில் ஒரு தென்னைமரம் தெரிந்தது. அவர் காணாமற்போனரர். கன்னத்தையும் கொண்டுசென்றார். தனியே நின்று தேடினாள். இவளும் காணமற்போனாள். 8 as e 8 O
கலியாணத்தயாரிப்பிற்கான கடைசிநாள் நேற்று. பாடமாக்கியவைகளை ஒரு முறை செக்பண்ணிப் பார்த்தார்கள். “பள்ளிக்கூடத்திலியே ஒழுங்காப் படிச்சிருக்கலாம்.” தனது திறமைக்காக மலர் பெருமைப்பட்டாள். எல்லாம் ஞாபகமாகவிருந்தது. முடித்துக்கொண்டு மூவரும்பிரியும்போது சொன்னான். "ஒரு சின்ன விசயம். கையெழுத்து போட்டுமுடிய எங்களை முத்தமிடலாம்” என்று கூறுவார் அதிகாரி. "நாங்கள் அப்பிடிச் செய்யவேண்டியதில்லை.” "ஒம்" என்று மலர் தலையசைத்தாலும் அவையஞக்குச் சந்தேகம்வராதோ என்று யோசனையாகவிருந்தது. "எங்கட கலாச்சாரத்தின்படி மற்ற ஆக்களுக்குமுன்னால கொஞ்சக்கூடாது" என்று கூறுவது என்ற யோசனையை தங்கச்சிதான் முன்வைத்தாள். அலுவலகத்திற்கு முன் ஸ்ரெபான் காத்துக்கொண்டு நின்றிருந்தான். அவனது கைவிரல்களுக்குள் நண்பனினது விரல்கள் பிணைந்திருந்தன. இவர்களைக்கண்டதும் களற்றிவிட்டு கட்டியணைத்து வணக்கம் கூறினான். கறுப்புக் கலர் ரவுசறும் சாம்பல் கலரில் சேர்ட்டும் எடுப்பாக இருந்தது. “நல்லவடிக்வாக்கிடக்கு." நாலுபேரும் உள்ளே சென்று தேவையான பத்திரங்களை ஒப்படைத்துவிட்டுக் காத்திருந்தனர்.
ஸ்ரெ
வந்தி
Hr
தெரி கதை
தெரி நண்
பத்தி பல்ன
கழித்
E566 இருக் முன்
இப்ப
ൺl
போ
6999 எடுத் கன்:
6ᏈᎠᏑᏏt
62 பெண்கள் சந்திப்பு மலர் 2001

பானின் நண்பர்கள்தான் பலர் ருந்தனர். பூச்செண்டுகளும் அவர்களுடன் ருந்தன. “மாலர். மாலர்.". என்று யாதவர்களெல்லாம் அழைத்ததும் த்ததும் ஏற்கனவே ந்துகொண்டவர்கள் போலும் நீண்டகால பர்கள்போலவும் தலை சத்தது.சமாளித்தாள். எல்லாம் அந்தப் ரத்திற்காக என்று நினைத்தாள். )லக்கடிக்காமலேயே ரென்சன் மலேயே கதைத்தாள். நேரத்தைக் தான். களைத்தாள். ராத்திரி வந்த புமட்டும் விட்டுத்தொலைவதாக இல்லை. 5கும்போதும் நிற்கும்போதும் பின்னுக்கும் ணுக்கும் வந்து அலுப்பக்கொடுத்தது. மூச்சு பட்டு நிலத்தில்கிடந்த அலாமை நினைத்து நிமிடங்கள் மெளன அஞ்சலி செய்தாள்.
னத்தம்பி போய் ரஞ்சித மலரிடம் முல்லர்
ஐம்பது மணிநேரங்கள் மறைந்துவிட்டன. த்தகிழமைதான் விசாவுக்குப்போகலாமாம்." பாணப்பத்திரங்கள் எல்லாவற்றையும் மலரே துவந்தாள். தனது சின்னக்குடிசையில் )ாவற்யுைம் பத்திரப்படுத்துவதாக
பானுக்கு கூறியிருந்தாள். |வெல்லாம் அவர் வருவதேயில்லை. த்துடன் நித்திரையில் சென்றுபார்த்தாள். னவுகளையெல்லாம் கிள்ளி எறிந்துவிட்டு புக்கே இடமளித்தாள். அவர் வரமாட்டாரா றெல்லாம் காத்துக்கிடந்தாள். உயிடையே கலியாண உடுப்புடன் ரபான்தான் வந்துநின்டான். நித்திரையின்றி ல் தவித்தது. வந்தநேரமோ டவெளிமட்டுமே தெரிந்தது. பச்சைப் lவளியும், பனிபடர்ந்த தரையும், தையில் திரிந்த மேகங்களும் எங்குதான் ழிந்துகொண்டனவோ? நெஞ்சத்தில் துவைத்தவர் வரவேயில்லை. அந்தக் னங்களுடனேயே அவர் காலங்கள் கின்றதோ? அல்லது கன்டியைத் லைத்துவிட்டுத் தேடித்திரிகிறாரோ?
பதிகள் சந்தோசமாகவிருங்கோ” என்று காரிகளுக்கு முதுகைக் காட்டி த்துக்குமுகம் கண்ணடித்தபடியும் தலுக்கியபின்னும் நண்பர்கள் செல்ல நியன் றெஸ்ரோறன்ரில் காம்தம்பிகளுடன்

Page 65
டொல்மேச்சர் தங்கச்சியுடனும் நல்ல சாப்பாடு. ஸ்ரெபானும் வைன் குடித்தான். ஒரு பெரியபிரச்சனை முடிந்தசந்தோசம். நண்பன்தான் ஞாபகம் ஊட்டினான். "நீ நாளைக்கு வேலைக்கு போகவேணுமெல்லோ" ஸ்ரெபான் வைனைப் பிரி தவிர்க்கமுடியாமல் இருந்தது. ரஞ்சிதமலரை இ அணைத்து "சந்தோசம்தானே? " என்று கேட்டா கன்னத்தில் மட்டுமல்ல அவள் இதழ்களிலும் முத்தமிட்டுப் பிரிந்தான். "என்ன இவன். தம்பியளுக்குமுன்னாலை. அதுகள் என்னநினைச்கிதுகளோ?” அதுகள் நினைத்ததுகளோ இல்லையோ. இவள் நினைதாள். பலமுறைகள். கண்ணாடியில் முக இருந்தது. கறுப்பாக.வட்டமாக.கறுத்தப்பொட்டு இவளைப்பார்த்து கண்ணடித்தது. இவள் கொண்டுவந்த முத்தங்களை அதுவும் களவெடுத்துத் தின்றது. படுக்கைக்குள் போனால் போர்வையும் புன்சிரிப்புத்தான். இந்த புது எலாம் வேறு இவளைப்பார்த்து கைத்தட்டிச் சிரிக்கிறது. "என்னை அடிச்சுப்பார் பாப்பம்" மணி அழைத்தது. இவள் எழும்பவில்லை. "இந்த நேரத்திலை ஆர்வாறது? அட்வர்டைஸ்மன் போடுறவன்களாய் இருக்கும்" மணி அலறியது. "ஒருவேளை அவர் நேரிலலைே வந்திட்டாரோ?” திறந்தாள். ஸ்ரெபான் வந்தான் படிகளில் தாவி 99..... "வேலைக்குப் போறவழியில வந்தனான். இந்தச் சாமான்களை வைச்சுவிட்டுப்போகலாமென்று." ஒரு பெரிய பைநிறைய கொண்டுவந்தவற்றை சோபாவில் கொட்டினான். அவனது உள்ளாடைக ஜீன்ஸ். சேர்ட் இரவு உடுப்புகள். ஸ்ரெபானு இங்குதான் இவளுடனேயே வசிப்பதற்கான அதாரங்கள் இவை. பொலிஸ் சந்தேகத்தில் சோதனையிட வந்தால். குளியல் அறைக்குச் சென்று தனது சேவிங் செட் பழைய பிறஷ போன்றவற்றை வைத்துவிட்டு "நேரத்தோடை எழுப்பீட்டன். கோவிக்காதை. நேற் எனக்குத் தெரிந்த ஒருவன் வீட்டிலும் கள்ளக்கலியாணம் எண்டு சோதினைபோட பொலி போனதாம். அதுதான் நானும் பயத்தில காலமை வந்திட்டன். பிறகு டொல்மேச்சருக்கு ரெலிபோன் பண்ணுறன்.” விரைவாகக் கூறிக்கொண்டே போய்விட்டான். "பொலிஸ்" என்பதுதான் தெளிவாக விளங்கியது. ரஞ்சிதமலரின் உடம்புக்குள் நடுக்கம் கடகடவெ ஏறிக்கொண்டிருந்தது.
 

5)ilğj5l
85
தான்யா (கவிதைகள்)
அவன் இல்லை
இன்று நானும் நாளை அவனும என்று, போட்டி போடும் ஒப்பந்தங்களும் இல்லை.
கலவியில் விட்டு வேலைகளில் குழந்தை வளர்ப்பில் பராமரிப்பதில் சமநிலை தேடும் எமது மணமும்
உலகைப் பற்றி பிரக்ஞைகள் நிறைந்த நமது குணமும் ஒன்றோடு ஒன்று புணர்ந்து ஆதிக்கம் உடைக்கும்.
தூரத்தில் ஒலித்த சத்தம் நெருங்கி என் காதுகளைத் துளைத்தது எதிர்பார்த்தேனா
என்றாவது அது என்னைத் தாக்குமென்று,
தாக்கிற்று
தொலைவில் தானே என்று நான் ஒதுக்கிய குப்பைகள் எப்படிக் கிடைத்திற்று
சந்தேகமா, கோபமா, ஆற்றாமையா, இல்லை
எனினும் ஏதோ தாக்கிற்று உன் இயல்புதான் எனினும் அது என் வாயை அடைப்பது என்று உணர்வாயா?
உன்னதும் வேறொருவனதும் உங்களினதும் குரல்கள் ஒன்றாக இருப்பின் என்னதும், எங்களதும் முகங்களும்
மாறித்தான் போகும் ..
பெண்கள் சந்திப்பு மலர் 2001 63

Page 66
மார்க்ஸியப் பார்வையில் அடுத்த கட்டத்திற்கா:
ஒரு தாயின் வயிற்றிலிருந்து ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் பிறக்கின்றன. அவ்விரு குழந்தைகளும் ஒரே குடும்பச் சூழலில் வளர்கின்றனர். ஆனால் அவர்களின் வளர்ச்சிப் பாதையில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. அவர்களின் வளர்ப்புமுறை வித்தியாசப்படுகின்றது. அவர்கள் தமது தாயையும் தந்தையையும் சுற்றி வளர்கின்றனர். ஒருபுறத்தில் தாய் சமையல் செய்கின்றாள். குழந்தைகளின் தேவைகளையும் தகப்பனின் தேவைகளையும் கவனிக்கிறாள். வேலைக்கும் செல்கின்றாள். வீட்டிலும் வேலை செய்கின்றாள். மறுபுறத்தில் தந்தை வேலைக்குச் செல்கின்றார். வீட்டிற்கு வந்து ஆசுவாசமாகியிருக்கிறார். அவரது தேவைகளை அவர்களது தாய் ஓடியோடி கவனிக்கிறாள். தாயினதும் தந்தையினதும் நடவடிக்கைகளிலிருந்து குழந்தைகளின் கருத்தியல் உருப் பெறுகின்றது. ஆண்குழந்தைக்குச் சுதந்திரமாகச் சுற்றித் திரிய இடமளிக்கப்படுகின்றது. பெண்குழந்தையின் சுதந்திரம் வரையறுக்கப்படுகின்றது. அவள் வளர்ப்பில் பல மாறுதல்கள். அவள் மெதுவாகத் தாயிற்கு உதவி செய்யும் நோக்கில் சமையலறைக்கு அழைக்கப்படுகின்றாள். அவளின் பருவமாற்றத்துடன் அவள் வாழ்முறை மாறுகின்றது. அவள் தாயைப் போலவே தனது தந்தைக்கும், சகோதரனுக்கும் சேவகம் செய்கின்றாள். அவளது குடும்பத்திறகு திடீரென அவள் சுமையாக மாறுகின்றாள். குடும்பப் பொருளாதாரம் அவள் மணவாழ்க்கையை இலக்காகக் கொண்டு இயங்குகின்றது. அவளுக்கு ஒரு கணவன் வாங்கிக் கொடுக்கப்படுகின்றது. அவளுக்கும் ஒரு குடும்பம் உருவாகுகிறது. அதன்பின்பு அவளது தேவைகள் கணவனின தேவைகளாகின்றன. அவள் அவனுக்கும் சேவகம் செய்கின்றாள். அவளுக்கும் குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களும் இதே
மாதி இந்த
6TLD5 நன்ன
(pg56
ஆராt
முதலி
கேள் ஒட்ெ DITJät நகர்த் தத்து
முரண் அவ்லி
64 பெண்கள் சந்திப்பு மலர் 2001

பெண்ணியம் ~~
ன ஒரு நகர்வு
9 - LOT
f . . .
வகையானச் சுழற்சிமுறையில் தான் குடும்பங்களும், சமூகமும், அதனால் மெயடையும் ஆணாதிக்கமுறையும், லாளித்துவமும் இயங்குகின்றது.
லை நீடிக்குமானால் யார் மயடைகிறார்கள்? யார் )யடைகிறார்கள் இந்நிலை விக்குட்படுத்தப்படவேண்டிய அவசியம் க்கு உள்ளது? நிச்சயமாக ப்பிற்குள்ளாக்கப்படுபவருக்காகத்தான் கும்?
i தான் பெண்.
களாகிய எமது இன்றைய நிலைக்கு னங்கள் என்ன? அதன் தோற்றம் என்ன ஆராய்வது எமது கடமை. காலமாகப் பெண்கள் மீது திணிக்கப்பட்ட 5ாரத்தை நாம் ஏற்றுக்கொண்டு அதை எமது வாழ்க்கைமுறையாக்கிக் கொள்ள கப்பட்டுவிட்டோம். எம்மேல் ஆதிக்கம் பவர்கள் யார்? அவர்களை நாம்
கண்டு விட்டோமா? அவர்களை இனம் புவதற்கு நாம் எந்தத் திசையில் எமது வயைச் செலுத்தவேண்டும். எமது குமுறையின் காரணங்களின் ஊற்றுகளை ப நாம் என்ன செய்யவேண்டும?
)ாளித்துவ சமூக அமைப்புமறையில் ாதிக்கக் கருத்தியலை விக்குள்ளாக்கும் பெண்ணியமும், மாத்த சமூகமாற்றத்தை வேண்டி நிற்கும் ஸியமும் இவ்வூற்றுகளை நோக்கி எம்மை திச் செல்கின்றன. இவ்விரு வங்களுக்குடனான உடன்பாடுகளையும்
பாடுகளையும் ஆராயும் அதேசமயம் பிரு தத்துவங்களும் ஒன்றையொன்று

Page 67
எவ்வாறு நோக்குகின்றதென்பதை அலசவேண்டியது முக்கியமாகும்.
மார்க்ஸிய சித்தார்ந்தத்தின் படி பெண்ணொடுக்குமுறையின் தோற்றுவாயிற்கு குடும்பத்தின் உருவாக்கமும் அதனுடன் கூ ஒருதார மணமுறையும், தனிச்சொத்துரிமை,சமூகஉற்பத்திமுறைகளி: பெண்களின் பங்களிப்பின்மை போன்றவை முக்கிய காரணங்களாகின்றன. மனிதகுல வரலாற்றில் மனிதர் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் ஒரு வரைமுறையற்ற புணர்ச்சிமு நிலவியது. இக்குழுக்களில் பிறந்த குழந்தைகளின் தந்தையை நிர்ணயிற்கமுடியவில்லை. தாயை வைத்து தான் மரபுவழி கண்டறியப்பட்டது.ஆகவே பெண்வழி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் உற்பத்தியில் , அதாவது உணவு தேடுவதிலும் விவசாயம் செய்வதிலு பெண்களும் சமமாகப் பங்குகொண்டனர். விவசாயக் கருவிகளைக் கண்டுபிடித்ததிலும் பெண்களே முன்னோடிகளாகவிருந்தனர். காலப்போக்கில் அம்பும் வில்லும் கண்டுபிடிக்கப்பட்டது. மனிதன் வேட்டையாடி தமது உணவைத் தேட ஆரம்பித்தார்கள். பெண்கள் குழந்தைகளைப் பெற்று வளர்க்கவேண்டியவர்களாகவிருந்தமையால் அவர்களால் தொலைவிற்குச் சென்று வேட்டையாடமுடியவில்லை. வேட்டையாடுவதற்குரிய ஆயுதத் தயாரிப்பில் ஆண்கள் முன்னிலையில் இருந்தார்கள். அவர்கள் குழுக்களில் வாழ்ந்த காலத்தில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் குழுக்களுக்கே சொந்தமாகவிருந்தது. அப்பொருட்கள் பெண்களின் சொத்தாகவிருந்தது. இணைக்குடும்பகாலத் அனைத்து பெண்களும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாகவிருந்தார்கள். இதுவே தாய்வழிக்குடும்பத்திற்காக முக்கிய காரணியாகவுமிருந்தது. அக்குழுக்குடும்பங்க பெண்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. இணைக்குடும்பத்தின் தோற்றத்தின்போது, மணம் முடிக்கும் போது பெண்ணிற்கு பொருட்களைப் பரிசாகக் கொடுக்கும் வழக்கமும் இருந்தது. இதனாலும் பெண்கள் சொத்துகள் பொருட்கள் குவிந்திருந்தது. இணைக்குடும்பமுறையில் ஆண்களும்

ԶԱl
Ꭰ60ᎠᏆᏰ
லும்
}த்
தில்
ளில்
ரிடம்
பெண்களும் தேவையானபோது திருமணத்தை ரத்து செய்யக்கூடியதாகவிருந்தது. இந்தமுறை பலவீனமானதாகக் கருதப்பட்டமையால் ஒரு தாரமுறை வழக்கிற்கு வந்தது. காலப்போக்கில் மந்தைவளர்ப்பினால் கூடியளவு செல்வங்களைச் சேர்க்ககூடியதாகவிருந்தது. அதற்கான உற்பத்திக் கருவிகளும் ஆணிடமே குவிய ஆரம்பித்தன. குழுக்களாகவிருந்தபோது உற்பத்தி எல்லோராலும் பகிரப்பட்டது. ஒரு தாரமுறையின் போது பொதுவாக இருந்த செல்வம் ஓரிடத்தில் குவிய ஆரம்பித்தது. ஒரு குழுவிலிருந்தவர்கள் ஏனேய குழுக்களிலிருந்து செல்வங்களையும் அபகரிக்கவும் ஆரம்பித்தார்கள். அப்போது பலர் அடிமைகளாக்கப்பட்டார்கள். இவ்வடிமைகளும் ஆண்களின் உரித்தாகின. இவ்வாறான வளர்ச்சியில் உருவாகிய உபரி உற்பத்தியினால் வர்க்கச்சமுதாயம் உருவானது. இவ்வுபரியுற்பத்தியை பாதுகாக்காக ஆண்களுக்கு வாரிசுகள் தேவைப்பட்டன. வாரிசு உருவாக்கத்துடன் ஸ்திரமான குடும்பமுறை உருவாக்கப்பட்டு, வழக்கிலிருந்த தாய்வழிச்சமுதாயம் தந்தைவழிச்சமுதாயமாக மாற்றம் பெற்றது. வாரிசுகளுக்கு தந்தையின் பெயரைக் கொடுக்கும் வழக்கமும் இப்போதே உருவானது.
தந்தைவழிக்குடும்பத்தில், ஒரு தாரமணவகைப்பட்ட தனிப்பட்ட குடும்பத்தில், பெண்ணின் உழைப்பு பொதுத்தன்மையை இழந்து தனிப்பட்ட சேவையாக்கப்பட்டது. அவள் சமூக உற்பத்தியிலிருந்து வெளியில் தள்ளப்பட்டாள். பெண்ணினம் முழுவதையும் சமுகஉற்பத்தியில் மீண்டும் புகுத்துவது தான் பெண்களின் விடுதலைக்குரிய முதல் நிபந்தனையெனவும், தனிப்பட்ட குடும்பம் சமுதாயத்தின் பொருளாதார அலகு என்னும் தன்மையை ஒழிக்கவேண்டும் என்பதை இது மேலும் வலியுறுத்துகிறது என எங்கல்ஸ் தனது "குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
முதலாளியச் சமுகக் குடும்பங்களில்
பெண்கள் தங்கள் எசமானர்களுக்கு ஊழியம் செய்து, ஒருதார மண ஒழுக்கத்தைக் காத்து,
பெண்கள் சந்திப்பு மலர் 2001 65

Page 68
குடும்பச் சொத்துகளுக்கு வாரிசுகளைப் பெற்றெடுக்கிறார்கள் தொழிலாளர்வர்க்க குடும்பங்களில் தனிச்சொத்தில்லாததால், அங்கு பெண்கள் ஒடுக்கப்படுவதில்லையென, கூலி உழைப்பின் வளர்ச்சியானது, சிறுநில உழவர்களை அழித்து, பெண்களையும் சிறுவர்களையும் தொழிலாளர் படையில் ஆண்களோடு ஒன்றாக இணைத்துக்கொண்டது. இதனால் குடும்பத் தலைவனான ஆணின் அதிகாரம் பலவீனமடைந்து, ஆணாதிக்க உறவுகள் அழிந்துவிடும் என எங்கல்ஸ் வாதிட்டார்:
பெண்கள் தொழிலாளர்களாக மாற்றப்பெறுவது அவர்களது விடுதலைக்குத் திறவுகோலாகும். சோசலிசம் அனைத்துப் பால்வேறுபாடுகளையும் ஒழித்துவிட்டு அனைத்து தொழிலாளர்களையும் சமமாக நடத்துமெனவும், பெண்கள் பொருளாதார ரீதியில் ஆண்களைச் சாராமல் சுதந்திரமாக இருப்பர் என்றும், பாட்டாளிவர்க்கப் புரட்சியைக் கொணர்வதில் ஆண்களுடன் சரிநிகராகப் பெண்களும் பங்கெடுப்பர் என்றும் , புரட்சிக்குப் பின் அனைத்து மக்களும் தொழிலாளர்களாக இருப்பர் என்றும், தனிச்சொத்து ஒழிந்து விடும். இரண்டிலிருந்தும் பெண்கள் விடுதலைப் பெற்றிடுவர என்ற எங்கல்ஸின் கருத்துகளை மறுதலித்து, "மார்க்ஸியத்தியத்திற்கும் பெண்ணியத்திற்கும் இடையே ஒரு மகிழ்ச்சியற்ற திருமணம்: மிக முற்போக்கான ஒரு கூட்டிணைவை நோக்கி . . . " என்ற தனது கட்டுரையில் ஹைட்டி கார்ட்மன், விட்டுவேலை, கூலிஉழைப்பு ஆகிய இரு வேலைகளையும் பெண்கள் ஒரு சேர மேற்கொள்ளவேண்டியிருந்தது. இருப்பினும் வீட்டில் பெண்கள் தொடர்ந்தும் தாழ்ந்த நிலையில் இருந்து வருவது குறித்து மார்க்ஸியர் அக்கறை காட்டவில்லை. சோசலிஸ்சத்தின் கீழ் வீட்டுவேலைகள் அனைத்தும் கூட்டுழைப்பாக மாறும் என்றும், அதனால் பெண்கள் தங்கள் இரட்டைச்சுமையில் இருந்து விடுதலைப் பெறுவர் என்று இவர்கள் நம்பினரெனவும், ஆண்கள் போல் பெண்களும் தொழிலாளர்களும் மாறவேண்டுமெனவும் முதலாளியத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தில் ஆண்களோடு பெண்களும் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும்.
கேள
தவறு தொ இருந் Ᏸ6Ꭷ63
விட்டு இருட் குழந்
இடந வசதி நன்ன பெண ஒடுக் தனிச்
பெண அவர்
பெண் பெண் பெண் LDÜ (6 பொரு இடை JITjib விமர்
மேலு பெண் உற்ப அல்ல தங்கி வர்க்க
ഖങ്ങj|
930)
66 பெண்கள் சந்திப்பு மலர் 2001

வே பெனர்களது விடுதலைக்குத் வயானது தொழிலாளர்கள் மீதான ர்டலிற்குப் பொதுவாக முதலாளியம் ணமாக இருப்பது போலவே முலதனம், ச்சொத்து ஆகிய இரண்டுமே பெண்கள் ன குறிப்பான ஒடுக்குமுறைக்குக் 2ணமாக இருக்கின்றன எனவும் டக்கக்கால மார்க்ஸ்பியர் வாதிட்டரெனவும், ர்களென்ற முறையில் ஏன், எவ்வாறு கப்படுகிறார்கள் என்ற பெண்ணியக் வியை அவர்கள் எழுப்பத் பிவிட்டனர். ஆகவே பெண்கள் டர்ந்தும் கீழான நிலையில் துவருவததில் ஆண்களுக்கு நிலையான ர்கள் இருக்கின்றன என்பதை அவர்கள் ரத் தவறிவிட்டனரெனவும், ஆண்கள் வேலைகளில் பங்குகொள்ளாமல் பது, ஆண்களுக்காக பெண்களும் தைகளும் ஊழியம் புரிவது, ழப்புச்சந்தையில் ஆண்கள் சிறப்பான களைப் பெற்றிருப்பது ஆகிய இந்த களால் ஆண்கள் Dமயடைந்துவருகிறார்கள். ர்கள், பெண்கள் என்ற முறையில் கப்படுவதற்கு முலதனமும்
சொத்தும் மட்டுமே காரணமாக இல்லை. வே இவற்றின் அழிவினால் மட்டுமே ர்களுக்கு விடுதலை கிட்டிவிடாது என
சுட்டிக்காட்டினார்.
ணியமானது, மார்க்ஸியப் பார்வையில் னியப் பிரச்சனையை ஆண்களுக்கும் களுக்கும் இடையிலான உறவுபற்றி ம் பார்க்காது பெண்களுக்கும் |ளாதார அமைப்புமுறைக்கும் யிலான பிரச்சனையாகப் கிறதென்பதை ஈனத்துக்குள்ளாக்குகிறது.
ம், அனைத்து மார்ஸிய ஆய்வுகளும், கள் மீதான ஒடுக்குமுறையை பெண்கள் த்தியோடு கொண்டுள்ள தொடர்பில் து தொடர்பின்மையில் யிருப்பதாகவே பார்க்கின்றனர். தொழிலாள த்தின் ஒரு பகுதியாகப் பெண்களை பறை செய்யும் இந்த தமுறையானது, மூலதனத்திற்கும்

Page 69
தொழிலாளர்களுக்கும் இடையிலான உறவிற்குக் கீழானதாகவே பெண்ணிற்கும் ஆணிற்கும இடையிலான உறவைப் பார்க்கின்றெனவும், ஆரம்பகால மார்க்ஸிய முதலாளித்துவமானது அனைத்து பெண்களையும் தொழிலாளவர்க்கத்திற்கும் சேர்த்துவிடுகிறதெனவும், இந்தப் போக்கா பால் அடிப்படையிலான வேலைப்பிரிவினையை அழித்து விடுமென வாதிட்டனர்.
மார்க்ஸ் உபரி உழைப்புப் பற்றி கூறுகை ஒரு தொழிலாளியின் உழைப்புச்சக்திக்குப் போதுமான சம்பளம் அவனுக்கு வழங்கப்படுவதில்லையெனவும், அவன் உயிர்வாழ்வதற்கான ஒரு குறிப்பிட்ட தொ6 மட்டுமே அவனுக்கு வழங்கப்படுகின்றதென மிகுதி உபரி உழைப்பாக முதலாளித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் பயனபடுகின்றதெனவும்
 

குறிப்பிடுகிறார். இவ்வுபரி உழைப்பில் வீட்டில் வேலை செய்யும் பெண்கள் தங்கள் பங்களிப்பைச் செய்கின்றனறென்பதை அவர் சுட்டிக்காட்டத் தவறிவிட்டார். ஒரு தொழிலாளி வேலைக்கூடத்தில் வேலை செய்யும் நேரத்தை மட்டுமே அவர் கணக்கிலெடுத்துள்ளார். ஒரு பெண் வீட்டில் சமைத்து,வேலைக்குச் செல்லும் ஆணினது சகலவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்து, அவனை மறுநாள் தனது உழைப்புச்சக்தியை விற்பதற்காகத் தயார்படுத்துவதன் மூலம் அவளும் உபரி உழைப்பில் பங்கு கொள்கிறாள்.
பெண்களின் பால்ரீதியான ஒடுக்குமுறை பற்றியோ, மற்றும் வேலைப்பங்கீடு பற்றியோ கம்யூனிஸ்ட்கட்சியறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெண்களை முதலாளித்துவம் வெறும் உற்பத்திக்கருவிகளாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.முதலாளித்துவக் குடும்பத்தின் உடன்நிகழ்வு மறையும் போது கூடவே முதலாளித்துவக்குடும்பமும் இயல்பாகவே மறைந்துவிடும், மூலதனம் மறையும் போது இரண்டும் மறைந்துவிடும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குடும்பமுறையில் பெண் சம்பளமற்ற தொழிலாளியாகவிருப்பது, மூலதனத்தில் அவளிற்கான பங்கு என்பவைபற்றி அக்கறைகாட்டப்படவில்லை.
வீட்டில் வேலை செய்யும் பெண்கள் ஆணின் உழைப்புச்சக்தியினது மதிப்பைக் குறைக்கின்றனர். அவள் வீட்டில் செய்யும் வேலைகள் நுகரக்கூடிய மதிப்பை உற்பத்தி செய்கின்றது. சமூகமறுஉற்பத்திக்கான பங்களிப்பாக அது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஒரு பெண் வீட்டிற்கும், அதேசமயம் முதலாளித்துவத்திற்கும் சேவகம் செய்கின்றாள். உழைப்புச்சக்தியின் மதிப்பு என்பது ஒரு தனிப்பட்டத் தொழிலாளியின் பராமரிப்பையும், அவர்களின் மாற்றீட்டையும் மட்டும் உள்ளடக்கியதா அல்லது அது மற்றவர்களையும், உதாரணமாக கூலியால் பராமரிக்கப்படும் குடும்பஅங்கத்தவர்களையும் உள்ளடக்கியுள்ளதா எனத்
பெண்கள் சந்திப்பு மலர் 2001 67

Page 70
தெளிவாக்கப்படவில்லை. மார்க்ஸ், வீட்டில் ஊதியமின்றி வேலை செய்யும் பெண்ணின் உழைப்புச் சக்திபற்றியும், சமூகமறுஉற்பத்தியின் அவளது பங்களிப்பு பற்றியும் எதுவும் குறிப்பிடவில்லை. அதற்கான எந்தவித தத்துவார்த்த விளக்கங்கள்கூட கொடுக்கப்படவில்லை.
மூலதனக்குவிப்பால் ஏற்படும் உற்பத்திமுறை வளர்ச்சி, மூலதனத்தைக் கூட்டும் அதேவேளை ஏற்கனவே தொழில் செய்த தொழிலாளர்களை (36.606)uloSqbsbg, Bis85 (reserve army) வைப்பிலிருக்கும் தொழிற்சக்தியாக மாற்றம் செய்கின்றது. பெரும்பாலும் அவ்வாறு வேலையிழப்பவர்கள் பெண்களாகவேயிருக்கிறார்கள். மூலதனக்குவிப்பினால் ஏற்படுகின்ற மேலதிகத் தொழிலாளர்கள், மற்றும் தனிமனிதர்களின் நுகர்வுபற்றியும் தெளிவாக்கப்படவில்லை. இந்த தெளிவின்மைகள் இருந்தபோதிலும் மார்க்ஸின் அடிப்படைத்தத்துவத்திலிருந்து உற்பத்திமுறைகளுக்கும் பெண்கள், குடும்பம் ஆகியவற்றிறகான ஒரு சித்தாந்தம் உருவாக்கப்படவேண்டும். மார்க்ஸ் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலையெனக் குறிப்பிடுகையில், பால், வயது பிரிவினைகள் பற்றிக் குறிப்பிடவில்லை.
வீட்டில் வேலை செய்யும் பெண்கள் ஆணின் உழைப்புச்சக்தியினது மதிப்பைக் குறைக்கின்றனர். அவள் வீட்டில் செய்யும் வேலைகள் நுகரக்கூடிய மதிப்பை உற்பத்தி செய்கின்றது. சமூகமறுஉற்பத்திக்கான பங்களிப்பாக அது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
"அன்புள்ள டாக்டர் மார்க்ஸிற்கு” என்ற தனது நூலில வழிலா ரெளபத்தம் , கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கையில் மார்க்ஸ் பெண்கள் பற்றி குறிப்பிடாத விடயங்கள் பற்றி விமர்சிக்கின்றார். சமூகஉறவுகளைப் பெண்கள் புரிந்து வெளிப்படுத்தும்முறைக்கும் அவற்றை ஆண்கள் புரிந்து வெளிப்படுத்தும் முறைக்கும் வேறுபாடுள்ளதென்பதையும், எங்களை
sell.96
ஒன்ற
ιDπύε பெரு பென பென Lumjä என்று பிள6 LDITjd
LDTjd பென கருத் குறிப்
சமூக
69(56) “பெல்
வெளி பிரச்
(pg56
1896 குறிட் சகே எதிர் 9|19 குறிட் இந்ந நிகழ் பிரிவு முதற் பெண்
68 பெண்கள் சந்திப்பு மலர் 2001

மைப்படுத்தும் ஆழ்நிலமைகளுக்கும் ர்களை அடிமைப்படுத்தும் சூழ்நிலமைகளும நல்ல என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
5ஸியம் முதலாளித்துவத்திற்கு எதிரான ம் போராட்டத்திற்குக் கீழ்பட்டதாகவே ன்ணியப்போராட்டத்தை முன்வைக்கின்றன. ன்ணியமானது வர்க்க முரண்பாட்டைப் 5கிலும் முக்கியத்துவம் குறைந்ததே தும்,அது தொழிலாளவர்க்கத்தை வுபடுத்துகிறதென்றும் பெரும்பான்மையான 5ஸியர்கள் வாதிடுகிறார்கள்.
5ஸியப் பெண்ணியம் பற்றிப் பேசுகையில் ண்ணியம் பற்றிய ஆகஸ்ட் பேபலின் }துக்களைக்
பிட்டாகவேண்டும்.இரண்டாவது அகிலமான 5 ஜனநாயகக்கட்சியின் தலைவர்களின் வரான ஆகஸ்ட் பேபல் 1879ல் ண்களும் சோசலிசமும்” என்ற ஒரு நூலை ரியிட்டார். இதுவே பெண்களின் சனையைத் தனித்துவமாக நோக்கிய லாவது நூலெனக் கருதப்படுகிறது.
ஸ்,இந்நூலைப் பற்றி கிளாரா செட்கின் பிடுகையில்," பெண்களை எமது பாராளிகளாக வென்றெடுக்காமல் நாம் காலத்தில் வெற்றியடையமுடியாது” என்ற படையை முதன்முதலில் பிட்டாரெனக் கூறுகிறார். ால், பெண்களின் இறந்தகாலம், 'காலம், எதிர்காலம் என்ற மூன்று களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவரது 3பகுதியில் ஆரம்பத்திலிருந்து ர்களின் ஒடுக்குமுறை வடிவங்கள் |பட்டாலும், அவர்களின் ஒடுக்குமுறை ாகவேயிருந்ததென முதலில் பிட்டபோதும், எங்கல்ஸின் துக்களுக்கமைய சற்று மாற்றம் செய்து, களுக்கிடையான உறவுமுறைகள், மற்றும் 5 உறவுமுறைகள் மனித வளர்ச்சியின் மாகபொருளாதார அடிப்படையிலான ரத்தையும், உற்பத்திமுறைகளினது 2லப்பங்கிடு பற்றியும் குறிப்பிடுகிறார். ஸ்டாவது பகுதியில், முதலாளித்துவ மப்புமுைைறயிலும், சோசலிச மப்புமுறைலயிலும் பெண்களின்
பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இரு

Page 71
அமைப்புமுறைகளினதும் பெண்களின் உற்பத்தி உறவு பற்றி அலசுகிறார். முதலாளித்துவ அமைப்புமுறையில் குடும்ட பாலியல் என்பவற்றை பெண்களை ஒடுக்கு காரணிகளாகக் கருதுகிறார்.பெண்கள் மீதா ஆதிக்கத்தையும் சமூகமாற்றத்துடன் மட்டு தொடர்புபடுத்தாமல், தனித்துவமான பிரச்சினையாக பேபல் நோக்கினார்.ஆனால் எவரும் சமூகமறுஉற்பத்தியில் அவளது பற்குபற்றி குறிப்பிடத்தவறிவிட்டார். பெண்க வீட்டில் அடைக்கப்படாமல் சமூகத்துடன் உறவாட வேண்டுமென வலியுறுத்தினார். வேலை செய்யும் போது ஏற்படும் பால்பிரிவினைகள் பற்றிச் சுட்டிக்காட்டிய ஆ கருத்தியல் ரீதியான பால்வேறுபாடுகளை இனம்காணத்தவறிவிட்டார். பெண்கள ஆண்களிடம் பொருளாதார ரீதியில் தங்கியிருப்பதையே பெண்ணொடுக்குமறை முக்கிய வேராகக் கொண்டுள்ளதெனக் கருதினார்.
அதைத் தொடர்ந்து, சமூக ஜனநாயகக்கட்சியில் அங்கத்துவம் வகித் கிளாரா செட்கின், பெண்ணொடுக்குமுறைை பேபலின் கருத்துகளினுடாகவே நோக்கின பெண்களின் ஒடுக்குமுறையானது பட்டாளிவர்க்கப்பெண்கள், மத்தியதரவர்க் பெண்கள், புத்திஜீவிகள், உயர்தரவர் பெண்களென அவர்களின் வர்க்கத்தன்மைகளிற்கேற்ப பல வடிவங்க எடுக்கின்றனவென அவர் வலியுறுத்தினார். சேட்கினின் கருத்துப்படி, உழைக்கும் பெண்கள் பொருளாதர சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அனுபவித்தாலும், அவ வீட்டிலும் தொழிற்கூடத்திலும் தொழிலாளியாகவேலிருக்கிறாள். தொழில் செய்யும் பெண் அவளது வர்க்கத்தில் ஒருசுதந்திரத்தை அனுபவித்தாலும், அவர்களது கோரிக்கைகள் வேறுபடுகின்ற உழைக்கும் பெண்களின் சுரண்டல்களுக்கெதிராக அவர்கள் போராடவேண்டியவர்களாகிறார்கள். பாட்டாளிவர்க்கக்கட்சி அதிகாரத்திற்கான போராட்டத்தில் அவள் தனது வர்க்கத்தை சேர்ந்த ஆண்களுடன் தனது இருப்பை நிலைநிறுத்த போராடவேண்டியுள்ளது. ஆ அவர்களின் இலக்கு முதலாளித்துவத்தின் வீழ்ச்சியாகவேயிருக்கிறது எனக்

9
b50]bb
ள்
216)ij,
D
கப்
க்கப்
னால்
குறிப்பிட்டார்.மார்க்ஸ், எங்கல்ஸ் போலவே செட்கினும் வீட்டில் வேலை செய்யும் பெண்களின் உழைப்பு பற்றி கருத்திற் கொள்ளவில்லை.
பெண்ணியம் ஒட்டுமொத்தமான பெண்ணொடுக்குமுறைக்கெதிராக போராடினாலும், அவர்களின் அணுகுமுறைகளும், கருத்தியலும் பல வகைப்படுகின்றன. குடும்பசமூகமுறையை அப்படியே ஏற்றுக் கொண்டு, அரசியல் சட்டச்சீர்திருத்தங்களின் மூலம் பெண்விடுதலையை அடைந்துவிடலாமென மிதவாத பெண்ணியம் நம்புகிறது. சோசலிஸப் பெண்ணியமானது தந்தைவழிச் சமூக அமைப்புமுறையின் தோற்றத்துடன் தனிச்சொத்துரிமைச் சமுதாயம் வழக்கிற்கு வந்தபோது பெண்கள் இரண்டாவது நிலைக்குத்தள்ளப்பட்டனர். பெண்கள் குறைந்தகூலி பெறும் தொழிலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு சுரண்டப்பட்டார்கள். இவர்கள் சமூகமாற்றத்தினுடாக, அதாவது குடும்பத்தின் மறைவிலும் பொதுவுடமைச் சமூகத்தின் மலர்ச்சியிலும் பெண்கள் விடுதலையடையலாமென நம்புகிறது. புரட்சிகர கட்சிகளின்ட், உதாரணமாக "நான்காவது அகிலத்தின்",செயற்திட்டங்களில், தமது கட்சிக்குப் பெண்களை வென்றெடுத்து பெண்களின் போராட்டங்களை முதலாளியத்துக்கெதிரான மொத்தப் போராட்டங்களாக தமது தலைமைத்துவத்தின் கீழ் கொண்டுவர முனைகின்றனர்.
1960,70களில் ஆரம்பித்த தீவிரப் பெண்ணியம், தந்தைவழிச்சமுதாயத்தை தகர்த்தெறிவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் உயிரியல் ரீதியான குடும்பமென்பதால் குடும்பத்தையும் முற்றாக உடைத்தெறிய விரும்பினர். தீவிரப்பெண்ணியவாதிகள் பெண்ணின் மறுஉற்பத்தி மீதான ஆண்களின் மேலாண்மை, ஆண்களுக்குச் சார்பான ஏற்றத்தாழ்வுடைய சமூகஅமைப்பு, தந்தைவழிச்சமூகமுறை, திருமணத்தின் மூலம் நிரந்தரமாக்கப்பட்டு காப்பாற்றப்படுகின்றதெனவும் பாலின ரீதியிலான உழைப்பு பங்கீடும் பிரிவும் குடும்பத்தினூடாக காப்பாற்றப்படுகின்றதெனவும், ஆதிக்கத்திற்கான பற்பல தளங்களும் ஆணின் கைகளில்
பெண்கள் சந்திப்பு மலர் 2001 69

Page 72
இருப்பதால் பாலியல் அரசியலென்பது தந்தைவழிச்சமுதாயத்தின் அரசியல், குடும்ப சட்டரீதியானக் கோட்பாடுத் திருமண அமைப்பிற்கு எதிரானதாலும், தீவிரப்பெண்ணியவாதிகள் குடும்பஅமைப்பு, சமூகஅமைப்பு,ஆணின் மேலாண்மை அனைத்தையும் புறக்கணிக்கின்றனர்.
இவ்வனைத்துப் பெண்ணிய வடிவங்களையும் விமர்சனத்துக்குள்ளாக்குகிறது கறுப்பினப் பெண்ணியம். மற்றைய பெண்ணிய வடிவங்களை மத்தியதரவர்க்க, வெள்ளையின மேலாதிக்கத்தின் கோஷங்களாகவே அவர்கள் கருதுகிறார்கள். கறுப்பினப் பெண்களைப் பொறுத்தவரையில், மார்க்ஸிய ஆய்வுகளும்,பெண்ணிய ஆய்வுகளும் அநீதியே இழைத்திருக்கின்றனவெனக் கறுப்பினப் பெண்ணியவாதியான குளொரியா யோசப் கூறுகிறார். கறுப்பினப் பெண்களின் பொருளாதாரச் சூழ்நிலைமைகள், அப்பெண்கள் பெண்ணியம் குறித்து ஒரு நிலையெடுப்பதில் செல்வாக்கான பாத்திரத்தை வகிக்கின்றதென அவர் மேலும் குறிப்பிடுகிறார்.பெண்ணியக்கோட்பாடானது கறுப்பினப் பெண்களை உள்ளடக்கியதாக இருந்ததில்லையென்பது அவர்களின் குற்றச்சாட்டாகவுள்ளது.வெள்ளையின ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே நிலவிவரும் பாலியல் ஏற்றத்தாழ்வுகளைப் பார்க்கிலும், கறுப்பின ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளுக்கு மிகவும் வேறுபட்ட வரலாற்றுப் பண்பாட்டுத்தோற்றங்கள் உள்ளதென்பதைக் கணக்கிலெடுத்துக் கொள்வது முக்கியமாகுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். வெள்ளையினப் பெண்கள் கூலி உழைப்பாளர் படையில் (Labour Force) இணைந்த வரலாற்றைப் பார்க்குமிடத்து கறுப்பினப் பெண்கள் கூலி உழைப்பாளர் படையில் இணைந்த வரலாறு மிகவும் வித்தியாசமானதாகும். அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பெற்றுள்ள அடிமைத்தன அனுபவங்கள் ஆண்- பெண் சமத்துவத்திற்கு உரு முரணான பங்களிப்பைச் செய்திருக்கின்றதெனவும், வயல்வெளிகளிலும் சரி, வீடுகளிலும் சரி கறுப்பின ஆண்களும் பெண்களும் சமமாகவே
இழிவுபடுத்தப்பட்டார்கள். கொடுமைப்பட்டார்கள்.
70 பெண்கள் சந்திப்பு மலர் 2001

துப்பினமக்கள் மீது(ஆண், பெண் இருவர் நம்) ஏவப்பட்ட ஒடுக்குமுறை வர்களுக்கிடையில் சமத்துவத்தைக் காண்டுவந்திட்டதென குளொரியா யோசப் ரிவிக்கிறார். கறுப்பினப் பெண்களுக்கெதிராக ாடுமைகள் இழைக்கப்படும்போது, வர்களின் சார்பில் வெள்ளையினப் பெண்கள் ல் கொடுப்பதைவிட கறுப்பின ஆண்களே திகம் குரல்கொடுக்கிறார்கள். 1ண்கள் தங்கள் விடுதலைக்கு ஆண்களை பமுடியாது போலவே கறுப்பினப் |ண்களும், புரட்சியின் போதோ அல்லது ட்சிக்குப் பின்போ தங்கள் விடுதலைக்கு பள்ளையினப் பெண்களை நம்பமுடியாதென ளொரியா மேலும் தெளிவுபடுத்துகிறார்.
மித்பெண்ணியமும் தங்கள் ஒடுக்குமுறையை லுப்பினப் பெண்களுடன் அடையாளப் த்துகின்றது. இங்கே இவர்களின் திக்கச்சக்தியாக இந்துத்துவ, பார்ப்பனிய லாதிக்கம் உள்ளது. நிலபிரபுத்துவ pதாயத்திலும் சரி, முதலாளித்துவ pதாயத்திலும் சரி, இன்றைய லகமயமாதலைச் சார்ந்த் புதிய பொருளாதார pலலிலும் சரி அதிகமாகப் பாதிக்கப்படுவது மித் பெண்ணே. தலித் பெண்களால்த்தான பித் பெண்ணியத்தை உருவாக்கமுடியும். லித் பெண்ணியவாதியான சிவகாமி, வெறும் ாருளாதாரச் சுதந்திரமோ, மேற்போக்கான தீருத்தங்களோ பெண்களை }க்குமுறையிலிருந்து விடுவிக்காதென்றும், ண்ணியக் கோட்பாடானது ஆண் பெண் த்துவத்திற்கு அப்பால், பால் பேத ணர்வற்ற உயிரி எனக்கருதும் சுதந்திர லையாகுமெனவும், இந்த நிலைக்குச் செல்ல பு விதித்துள்ள அடிப்படையான 3த்துருவங்களை(கற்பு, பெண்களுக்கான லை, சமயச்சடங்குகள்) என்பவற்றை தைப்பதே முன் நிபந்தனையாகுமெனவும் துகிறார். ) தலித் பெண் , பெண் என்பதால் திக்கச்சக்தியினாலும், கூலிவேலை ய்வதினால் பண்ணையாளர்களாலும் }க்கப்படுகிறாள். எனவே அந்தத் தலித் ண், ஒரே சமயத்தில் அம்பேத்கர் ாதுஎதிரியாகச் சுட்டிக்காட்டிய பார்ப்பனியம் 9றும் முதலாளித்துவம்

Page 73
ஆகியவற்றிற்கெதிராக போராடவேண்டிய சூழலில் உள்ளனர்.
இயற்கையோடு இணைந்து வாழ்தல், அனைத்து உயிரிகளையும், எதிர்காலச் சந்ததியினரையும் மனதிற்கொண்டு பாதுகாத்தல், உற்பத்தியில் தொடர்ந்து ஈடுாடுதல், பகிர்தல்,தனியுடமை இல்லாதிருத் போன்ற அனைத்து தகவுகளையும் உள்ளடக்கியதே தலித்பெண்ணியம். தலிதபெண்ணியம், புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்குத் தடைகளாய் இருக்கின்ற முதலாளித்துவம், பார்ப்பனியம், ஆணாதிக்க சாதியம் என்பவற்றை எதிர்த்துப் போராட தலித்துக்கள், ஆதிவாசிகள், பெண்கள், சிறுபாண்மையினர், பிற்படுத்தப்பட்டோர், அணிசோராத தொழிலாளர்கள் போன்றவர்கள் இணைந்த இப் பெண்களைத் தலைமையாக கொண்ட ஒரு அமைப்பு உருவாகுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது. இச்சக்திகள் இன்றைய அமைப்புமுறையினா6 ஓரங்கட்டப்பட்டுள்ளார்கள். எனவே இவர்களா தான் அதனை மாற்றவும் முடியுமென தலித்பெண்ணியம் திடமாக நம்புகின்றது.
பெண்விடுதலை நோக்கிய அணுகுமுறைகளி: சில விடயங்களைக் கவனத்திற்கொள்ளவேண்டியுள்ளது. பெண்ணொடுக்குமுறையை வெறும் உளவிய பிரச்சனையாக மட்டும் நோக்கமுடியாது. ஆணின் ஆதிக்கக்கருத்தியலுக்கும் பெண்ணியக் கருத்தியலின் தோற்றத்திறகும் சமூக பொருளாதார அடிப்படைக்காரணங்கள் உள்ளன. இதன் விளைவாக உருவாக்கப்பட் சமூகஅமைப்புமுறை காலகாலம் தொட்டு இந்தக் கருத்தியலை வளர்த்தெடுக்கிறது. பெண் ஒடுக்கப்படுபவளாகவும் ஆண் ஒடுக்குட சக்தியாகவிருப்பதும் இன்றைய முதலாளித்துவத்தின் தேவையாகவுள்ளது. இந்த ஒடுக்குமுறையின் நேரடிக்காரணி முதலாளித்துவ அமைப்பு முறையாக விருந்தபோதிலும், அவர்களின் நேரடிப் பிரதிநிதியாக ஆண்களே உள்ளனர். இதன ஆணாதிக்கத்திற்கும் பெண்களுக்குமான முரண்பாடு ஆணிற்கும் பெண்ணிற்குமான முரண்பாடுபோல் தோற்றமளிக்கின்றது. பெண்களை ஒடுக்கும் காரணிகளாக சமூகஅமைப்பு, பொருளாதர

தல்
in wife DoesNor work
சுதந்திரமின்மை, பால்ரீதியான வேலைப்பிரிவினை, சமனற்றகூலி, பால்ரீதியான ஒடுக்குமுறை, ஊதியமற்ற வீட்டுவேலை, பெண்ணின் உடல் மீதான உரிமை, இனரீதியான மற்றும் சாதி ரீதியான பெண்கள் மீதான ஒடுக்குமறை என்பவற்றிற்கெதிரான போராட்டமே பெண்ணியத்தின் முக்கியமான கூறுகளாகவிருத்தல் வேண்டும். அனைத்துப் பெண்களும், பெண்கள் என்ற ரீதியில் ஒடுக்கப்பட்டாலும் அவர்களின் ஒடுக்கும் வடிவங்கள் வேறுபடுகின்றன.
இவ்வேறுபாட்டில் வர்க்கங்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றன. பெண்ணின் ஒடுக்குமுறை அனைத்து வர்க்கங்கிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. அவர்களின் குணாதிசயங்கள் வர்க்க அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அனைத்து பெண்களுமே இணைந்து ஒரு அமைப்பில் செயற்படுவது சாத்தியமில்லை. ஒடுக்கும் காரணிகளை இனங்காணுவதென்பது அவர்கள் தமது வர்க்க, இன, சாதி அடிப்படையிலேயே அமைகின்றன.
சோசலிசப்புரட்சியின் பிற்பாடு பெண்கள் (p(p60)LDust 60T விடுதலையடைந்துவிடுவார்களென்ற மார்க்ஸியர்களின் கூற்று ஏற்புடையதல்ல. கருத்தியல் ரீதியான மாற்றங்களுக்கு நாம் முன்கூட்டியே போராடாதுவிட்டால் இன்றிலிருந்து நாளைக்கு இயல்பாகவே பெண்கள் விடுதலையடைவதென்பது சாத்தியமில்லை. ஆணாதிக்கக்கருத்தாக்கத்தினால் வளர்க்கப்பட்ட பெண்ணும் ஆணும் அகரீதியான விடுதலையடைவது படிப்படியான வேலைத் திட்டங்கள் மூலமே சாத்தியமாகும். O
பெண்கள் சந்திப்பு மலர் 2001 71

Page 74
மாறுபட்ட மனித மத்தியில் மாறுபடும் நான் -சத்யா
எனது கனவுகளில். நான் எதையும் செய்யலாம் அம்மாவிடம் கேட்காமல், நிலவு போகலாம். எனக்குப் பிடிக்காத எவரையும், கண் இசைக்கும் நேரத்துள் காணாமல் செய்யலாம் போலியாய்ச் சிரிக்கும் அவசியn
அங்கு இருக்கவே இருக்காது
நான் போகும்போதே பாடசாலை ஆரம்பமாகும். ஆசிரியர்கள் இனிமையானவர்கள் 6ft 6 (562/606 u IIIa தொலைக் காட்சி பார்க்கச் செ1 நான் மிருகங்களுடன், 1சிண்டறலா போல கதைத்து, சிநேகிதியாகலாம். ரிக்கட் பயமுமின்றி எனது வேகத்தில் காரை ஓட்டல
எனது கனவுகளில்
நான் ஒரு புதிய மனுளயி.
(ஆங்கிலம்: சத்யா, தமிழில்-நிே
பெண்கள் சந்திப்பு மலர் 2001
 
 

T5
க்கும்
ங்கள்
77765,
ால்வார்கள்.
2/77)
வதா)

Page 75
ܗܬܢܗܶܘSܬ݂ܐ
தேவா
இரண்டாவது தடவையாக விசாரணைக்கு வரும்படி வந்திருந்த அரசாணைக் கடிதத்தை கண்ட கலா பயங்து போனாள் இதற்குரிய விபரங்கள் யாரிடம் கிடைக்குமென யோசித்தாள். ஜேர்மன் மொழி தெரியாத கஸ்டமும் அரைகுறை ஆங்கிலமும் அவளைப்பயமுறுத்தினாலும் அவளுக்குரிய இக்கடிதம்பற்றியத் தகவல் தெரிந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது. அந்த அரசியல் தஞ்ச முகாமில் தன்னுடன்வாழும் அவ்வறையிலிருந்த சில வேறு பெண்களிட அக்கடிதத்தை காட்டிக் கேட்டாள். அதைப் பார்த்தவர்கள், தங்கள் மொழியில் ஏதோ தமக்குள் கூறிக்கொண்டதைக் கவனித்ததில் இது ஆபத்தானதாக இருக்கலாம் என விளங்கியது கலாவுக்கு. அவர்கள் தலையில் அடித்துக்கொண்டு, ஆத்திரப்பட்டு, சத்தமாய் கத்தி கதைத்தது அவளுக்கு ஏதோ விபரீதத்தை இச்செய்தி தருகிறதென விளங்கிக்கொண்டாள். தாங்கள் சொன்னது கலாவுக்கு, விளங்கவில்லை எனப் புரிந்து கொண்ட அவர்களில் ஒருத்தி கலாவின் முன்வந்தாள். முகம் சிவந்து அவள் உடல் முழுதும் சன்னதம் கொண்ட நிலை. கலாவிடமிருந்து அக்கடிதத்தைப் பிடுங்கி, த் குண்டியில் அழுத்தித் தேய்த்தாள். கலாவுக் அழுகை வெடித்தது. மற்றப்பெண்களோ கலங்கியத் தங்கள் கண்களைக் புறங்கையா துடைத்தனர். பின்னர், அவர்கள் கலாவுக்கு முன்னால் நின்றவளை இழுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினர்.

நக்
இக்கடிதம், தனக்குத் தரப்போகும் ஆபத்து தான் என்ன? உச்சந்தலையிலிருந்து ' உள்ளங்கால் வரை குளிர்ந்தது. வயிற்றுக்குள் குடல்கள் புரண்டன. தனிமை. ஒன்றுக்குமேல் ஒன்றாய் படுத்திருக்கும் கட்டில்கள் கலாவைப் பயமுறுத்தின. இந்தச் சூழலின் ஆடு அவளை அறையை விட்டு வெளியேற வைத்தது. அவளுடைய ஒன்றுவிட்ட அண்ணன் ஞாபகம் வந்தது. அவளுக்கென்று ஜெர்மனியில் இருந்த உறவு அவன் மட்டுமே. போன் பண்ணினாள். புதுமையாக அவனும் அறையில் இருந்தான்.
“ வேலை முடிஞ்சு வந்து முறிஞ்சு கிடக்கிறன்.” இவன் வாய்ப்பாடு இவளுக்குப் பழக்கமானதே. எரிந்துவிழுந்தான். * நீ சும்மா இருந்து பொழுது போக்கிறாய்” குற்றச்சாட்டை முன்வைத்தான். ஏதோ அவளுக்காக தொழில்கள் விரிந்து கிடந்தும் அவள் வேலை செய்யாமல் சும்மா இருப்பதாக பொறாமை உமிழ்ந்தான். கலா பொறுத்தாள். மெதுவாக “ அண்ணை, அரசாங்கக்கடிதம் ஒண்டு வந்து கிடக்கு. எனக்கு பயமாக்கிடக்கு.” “போன விசாரணையில நீ சரியா சொல்லியிருக்கமாட்ட அங்க மடத்தனமா ஏதும் சொல்லிவைச்சிருப்பாய். அதுதான் உன்ன மறுபடியும் விசாரிக்கப் போறாங்கள்.” தீர்ப்பையும் அவனே வழங்கினான். “இல்லை. அண்ண. எல்லாத்தையும் ஏற்கனவே விளக்கமாத்தான் சொன்னனான். ஏன் இப்படி ரெண்டாம் தரமும் நடக்கப்போதேண்டு
பெண்கள் சந்திப்பு மலர் 2001 73

Page 76
விளங்கேல்ல. தாருக்கும் இப்படி நடந்ததாமோ எண்டு கேட்டுசொல்லுவீங்களோ.” “இஞ்சை ஆரிட்ட கேக்கிறது. நீ முதல்லே சரியா சொல்லியிருந்தா, இப்ப மறுபடியும் விசாரணைக்கு போவேண்டியிருக்காது.” பழியையும் கலாவின் மேல் போட்டான். “நானி, எனக்கு இன்டர்வியு நடந்தநேரம் எல்லாத்தையும் வலுகிளியராச் சொன்னன். உனக்கு அசில் தரஏலுமெண்டால் தா. இல்லையெண்டால் நான் எழும்பிப் போறன் எண்டு எழும்பிட்டன். என்ன விசாரிச்சவன் கையமத்தி என்ன இருக்கச் சொன்னான். உனக்கு அசில் கிடைக்குமெண்டான்.” இவனின் இந்த வீரதீரத்தை ஒவ்வொருமுறையும் போன் பண்ணும்போதும் மறக்காமல் சொல்லுவான். ஆனால் இவன் மறந்தது என்னவெனில், ஜேர்மன் அரசு தன் சுயநலம்கருதி, அரசியல் தஞ்ச நிலைப்பாட்டில் இப்போது நிகழ்ந்துவிட்ட மாற்றத்தையும்.
கலாவுக்கும் இவைகள் பற்றிய விளக்கம் போன தடவை நடந்த விசாரணையிலேயே கூறப்பட்டது. இதனை அவள் அவனிடம் எடுத்துச் சொன்னாலும், அவன் அதனை விளங்கத் தயார் இல்லை அவன் அந்த உண்மைநிலையை ஒத்துக்கொண்டால் அவன் கெட்டித்தனத்துக்கு பெருத்த அடி. அதுவும் ஒரு பெண்ணிடம் போய்.
"அண்ண ஆரிட்டயும் விசாரிச்சு கேட்டு சொல்லிறீங்களே. நான் நாளைக்கு உங்களுக்கு போன் பண்ணுறன். எனக்கு இஞ்ச ஆர் இருக்கிறா உங்களைத் தவிர." இப்படியாவது சொல்லி இவன் மனதை கரைக்க கலா முயன்றாள். உறவை எடுத்துக்காட்டி, இவனுக்கு அதை உறைக்க வைக்கப் போக அண்ணன்காரனுக்கு மற்றொரு கவலை வந்தொட்டியது. கலா இங்கு வருவதற்கு தனக்கு வந்த சீதனத்தின் ஒரு பகுதியை வெட்டியிருக்கிறான் இவன். ஆகவே கலா அரசியல் தஞ்சம் கிடைக்காமல் திருப்பியனுப்பப்பட்டால், வட்டியோடு பணமும் அம்போ.அங்கு வந்தபின் உழைத்து கடனை திருப்பித்தருவேன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் கலா இங்கு இருந்தாகவேண்டும். அல்லாவிடில் வேறு ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு அவளை
74 பெண்கள் சந்திப்பு மலர் 2001

னுப்பவேண்டியதாகிவிடும். ங்கிருந்தாலெண்டால், எப்படியும் துரத்தி சை கறந்துவிடலாம். அவனுக்கு மனைவி தது சேருவதற்கு வேறு ஆயத்தம் டைபெறுகிறது. இருக்கிற கொஞ்சநஞ்ச பிரும் உதிர்ந்துவிடும் முன்னர் மியாணத்தை செய்துபார்த்துவிடவேணும். வலை அரித்தது. “வாற இன்டர்வியுவில யாச் சொல்லு, இல்லேயெண்டால் உனக்கு ஆச இருக்கேலாது. a ழுதுகிழுதுதெண்டாலும், கையால மடியால ால்லிப்பார்." கலாவுக்கு இப்போது ண்மையிலே அழுது குளர வேண்டும்போலத் ான்றியது. விசாரணையின போது, வளுக்கு நடந்த கொடுமைகளைச் ால்லியபோது அரசஅதிகாரி )பவில்லையென தலையாட்டினான். ால்லிக்காட்டினான். இந்தச் சொந்தக்காரன் ரில் இருந்தவன், நிலைமை புரிந்தவன், என் டும்பத்தின் முழுவிபரமும் தெரிந்தவன். வனுமா என்னை நம்பவில்லை. சவேமுடியாதநிலையில், நான் பிறகு தைக்கிறன் என்றாள். போனை வைத்தாள். வளுக்கு கதறிகதறி அழவேண்டும் ாலஇருந்தது. இல்லை. நான் அழக்கூடாது. ன் அழக்கூடாது.
*னை அழவைக்கவேண்டும. நான் பயந்து }ங்கவேண்டும், அதைப்பார்த்து தாங்கள்
க்கவேண்டும் என்று எத்தனை Eதமிருகங்கள் கொக்கரித்தன. என்னைக் தற காத்திருந்த நாய்களிடமிருந்து தப்பிய )பவத்தை இப்போது நினைத்தாலும் எனக்கு ழுகை வராது. பாம்புகூட மிதித்தால் தான் ண்டும். ஆனால் காக்கிச்சட்டைபோட்ட அந்த ருகங்களின் விசமோ பெண்ணை ர்த்தவுடனேயே கக்கத் தொடங்கியது. துகளின் முகத்தில் ஒட்டியிருக்கும் மவெறியை சுட்டுப்பொசுக்க அதுகளின் ககளிலே முடங்கியிருக்கும் ஆயதங்களையே நிங்கிஎடுக்கவேணும். எனக்கு மட்டும் திடீரென 5ாரப்பற்கள் முளைக்கவேணும். நாலுகாலால் ய்ந்து அவன்களை கீறிகிழித்து . . . லா சிலிர்த்து எழுந்தாள்.
சாரணைக்கு குறித்திருந்த மணிநேரத்துக்கு ன்னாலேயே கதவுதிறந்தவுடன் நிற்கும்

Page 77
முதல் ஆளாக கலா காத்திருந்தாள். கதவுதிறக்க இவள் தன்பத்திரத்தை நீட்ட, உள்ளிருந்து,அவளிடமிருந்து அது பிடுங்கப்பட்டது. தள்ளிநிற்கும்படி சைகை தரப்பட்டது. மொழிபெயர்ப்பாளர் கலாவை பெயர்சொல்லி அழைத்து, அவளை அறை ஒன்றுக்கு கூட்டிச்செல்கையில், கேள்விகள், தொண்டையை நெரித்துக்கொண்டிருந்தன. பலநாட்களாக நித்திரை அவளை கைவிட்டிருந்த போதும், முழுப்பலத்தையும் கூட்டி தன்னை விழிக்கவைத்துக்கொண்டிருந்தாள். அந்த அறையில் ஒரு பெண் அதிகாரி இருந்தாள். முன்னயவிசாரணையின்போது, அங்கு ஒரு ஆண் அதிகாரி இருந்தான். வழக்கமான வணக்க பரிமாறுதலின்போதே, கலாவின்மேல் அவனின் பார்வை உன்னிப்பாயிருந்தது. அது உடலுக்குள் ஊடுருவுமாப்போல் பட்டது கலாவுக்கு. “இதுதானே என்னையும் இத்தனைநாளாய் குடைகிறது” சொல்லநினைத்தாள் கலா. ஏற்கனவே நீங்கள் உங்கள் அரசியல் தஞ்சவிண்ணப்பம் சம்பந்தமாய் விளக்கமாய் கூறியிருக்கிறீர்கள். அவைகளைப்பற்றி இன்று சொல்லவேண்டியதில்லை. உங்களுக்கு மேல் பாலியல் வல்லுறவு நடைபெற்றதாக கூறியுள்ளிர்கள். அதுபற்றிய விபரமான தகவல்களை நாம் பெறுவதற்கே இன்று அழைக்கப்பட்டுள்ளிர்கள். எதை இனிமேல் நினைக்ககூடாது என உதறிஅழித்துவிடகங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாளோ அதை குறிவைத்து, அவளின் முன்னே நிறுத்தி, அவளை சின்னாபின்னப்படுத்தும் சித்திரவதையின் முகங்கள் தன்னை எந்த உலகுக்கு போனாலும் துரத்தி துரத்தி அடிக்கும் என்ற உண்மை புரிந்தது. இன்றை விசாரணைக்கான கடிதம் வந்த அன்று தன் அறைத்தோழிகள் காட்டிய ஆவேசம் கண்முை நிழலாடியது. எப்படித்தான் அடக்கினாலும், கண்ணிர் அணை உடைத்து சீறிவரும் வெள்ளமாக அவளின் கண்களுக்குள்ளால் வெளிவர பொங்கிக்கொண்டிருந்தது. கலா அதை அடைக்கமுற்படுகையில், "இங்கு நீங்கள் உண்மைசொல்லவேண்டும். பொய் சொல்லி அவை உண்மையற்றனவென

கண்டுபிடிக்கப்பட்டால், உங்களுக்கு அரசியல்தஞ்சம் மறுக்கப்படும். நாட்டை விட்டு வெளியேறவேண்டும்.புரிகிறதா" இந்த வாசகங்களில் கூட அவளிருந்த சிறையின் நெடி வீசியது. "முதலாவதாக, எந்தமாதிரி சிறையில் உங்களை வைத்திருந்தார்கள்? சிறையின் பெயர் என்ன?” சிறையின் பெயர் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையிலா அப்போது நானிருந்தேன்? எலிப்பொறியில் அகப்பட்ட எலியோ உடனடியாய், இறந்துவிடும். ஆனால் நான் வைக்கப்பட்டிருந்த அணு அணுவாக சிதைக்கப்பட்டநிலையோ. "நீங்கள் உண்மையே கூறவேண்டும்" அறிவுறுத்தல் மீண்டும் நினைவுறுத்தப்பட்டது. “நான் எந்த முகாமில் வைக்கப்பட்டிருந்தேன் என எனக்கு தெரியாது . பெயர் தெரிந்து வைத்திருக்குமளவுக்கு என் நிலைமை அப்போது இருக்கவில்லை.” “நீங்கள் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விடுதலை செய்யப்பட்டதாக, உங்கள் முன்னைய வாக்குமூலத்தில் கூறியுள்ளிர்கள். அதன் பின்னராவது, எந்த முகாமிலிருந்தீர்கள் என்பதை தெரிந்துகொள்ளவில்லையா.” “விடுதலையானதின்பின் ஒவ்வொரு கணமும், நான் மீண்டும் கைது செய்யப்படுவேனா என செத்துக்கொண்டிருந்தேன;” “கைது முகாம்பெயர் தெரியாதாம்’ பதிலைக்குறித்துக்கொண்ட அதிகாரி முகத்தில் பொய்யை கண்டுபிடித்துவிட்டபூரிப்பு நிலவியது. “இனிமேல் சித்திரவதை விடயத்துக்கு வருகிறேன். என்ன கேள்விகள் கேட்கப்பட்டன? எத்தனைபேர் அங்கு இருந்தனர்? எப்படியான ஆழ்நிலை அங்கிருந்தது? நீங்கள் அங்கு நடந்தவைகளை விளக்கமாக சொல்ல வேண்டும். சட்டவிதிகளுக்கிணங்க நடக்க வேண்டுமென அரசியல ’தஞ்சவிண்ணப்பதாரர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.” கலா தனக்கு முன்னால், பின்னால் நெருப்பு வைக்கப்பட்டதாக உணர்ந்தாள். கண்கள் சிவந்தன. அணைபோடப் போட அது பீறிப்பாயத்தொடங்கியது. ராணுவங்களின் கண்கள் தீ வட்டிகளாகி எரிந்தன. அவளை நோக்கி அதன் கூர்நகங்கள் நீண்டன.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 75

Page 78
அவள் மூலைக்குள் பதுங்க பதுங்க,வைகளின்உறுமல்களும் கூடத்தொடங்கின. இவைகளின் எக்காளங்கள் உதிரும்போது, தூரங்கள் குறைந்தன. கலா விக்கி விக்கி அழுதபடி “ஒருத்தன் என் கையைபிடித்திழுத்தான். இன்னொருத்தன் தலைமயிரை பற்றி பின்னால் இழுத்தான். நான் என் கண்களை மூடினேன். முழுப்பலத்தையும் கூட்டிகத்தினேன். உங்களை கையெடுத்துகும்பிடுகிறேன் என்னை ஒன்றும் செய்யாதீங்க” என் உடலை ஒடுக்க ஒடுக்க, அந்தபேய்கள் என்னை கடித்துக்குதற முயன்றன.” பெண் அதிகாரி கதிரையைவிட்டு எழுந்தாள். “இப்படி உணர்ச்சிவசப்பட்டால் என்னால் இங்கு உங்களின் வாக்குமூலத்தை எழுதமுடியாது. நான் வெளியே போகிறேன். அமைதியாவதற்கு 5 நிமிட அவகாசம் தருகிறேன். “நான் அமைதியாவதற்கு என் வாழ்நாட்களே போதாதே. எனக்கு நேர்ந்த கொடுமைகள் தீக்கொழுந்துகளாய் என்னுள் எரிகின்றன.” வெடித்துச்சிதறிய எரிமலையிலிருந்து இன்னும் கொட்டியவைகளை, கலா சொல்லிமுடிக்குமுன்பே அப்பெண் வெளியேறிவிட்டிருந்தாள். “இதற்குமேல் இன்னும் என்ன நான் சொல்லமுடியும்?” கலா மொழிபெயர்ப்பாளரை பரிதாபத்தோடு பார்த்தாள்.
“இ
அதி
ஓவியம் : வாசுகி
76 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

ன்றைக்கு எனக்கு இன்னும் 2 பேரை ாக்கமெடுக்கவேண்டியிருக்கிறது” என்றபடி ாடும் அறைக்குள் வேகமாய் நுழைந்த காரி " தொடர்ந்து விளக்கத்தை ாடங்குமுன், நீங்கள் சொல்பவைகளை நாம் வேண்டுமென்றால் உங்களை வைத்தியர் வரிடம் நாம் அனுப்பி பரிசோதனை ப்யவைப்போம். “உங்களுக்கு மேல் வியல் வல்லுறவு நடந்தது என்கிறீர்கள். சமயத்தில், நீங்கள் எவ்விதமான உடை ரிந்திருந்தீர்கள்? அதனை அவர்கள் ற்றினார்களா? அல்லது நீங்களே நறவேண்டுமென்ற கட்டளை இடப்பட்டதா?” ாவுக்கு குருதி உடலெங்கும் றையுமாப்போல் இருந்தது. கள் பாலியல் வன்முறைக்கு படுத்தப்பட்டிருந்து, அது உண்மையென பிக்கப்பட, அந்தக் கேள்விகள் சியமானவை என்பதை உங்களுக்கு பகமூட்டுகிறேன்.'மறுபடியும் கேட்கிறேன். 5ள் நிலத்திலே கிடந்தீர்களா? உங்களுக்கு ) ராணுவத்தினன் உட்கார்ந்தானா? லது நின்றிருந்தீர்களா? உங்களின் . . . . கலாவுக்கு சித்திரவதை மீண்டும் மீண்டும் ம்பமாகியது. கண்கள் செருகத்தொடங்கின. ளைச் சுற்றியுள்ள அனைத்துமே ரவேகத்தில் சுழன்றன.
, 2^ష-స్టో 葵 نبرد ܨܐ -്,2 -*.:سگ
) .ܟ-

Page 79
சமூகத்தின் பொருளாதார உறவு நிலைமைகள் ஏற்படுகின்ற கூர்ப்பு எல்லா உரிை போராட்டங்களிலும் கனதியான தாக்கங்கள் ஏற்படுத்துகின்றன. மனித வாழ்க்கையின் ச வாழ்நிலை தளங்களிலும் பொருளாதார நிை முக்கிய பங்கினை வகிக்கிறது. இது சமூகத்தி நிலவும் எழுத்திலுள்ள இயங்குவிதிகள் மற் எழுத்தில் இல்லாத இயங்கு விதிகளை தீர்மானிக்கின்றது. இன்றைய முதலாளித்துவத்தின் வளர்ச்சியானது தார அல்லது பெருமுதலாளித்துவ போக்கினை பலப்படுத்திக்கொண்டு செல்வது அறிந்ததே.
மார்க்ஸ் குறிப்பிட்ட “முதலாளித்துவத்த வளர்ச்சிகாலகட்டம் அகமுரண்பாடுகளை கொண்டதாக இருப்பதுடன் இம்முரண்பாடு பாட்டாளிவர்க்க புரட்சிக்குச் சாதகமானத அமையும் ” என்ற கருத்துப்பற்றி மறுபரிசீலை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். தற்போதைய நவீன முதலாளித்துவ வளர்ச்சி நிலைu முதலாளித்துவம் தனது முரண்பாடுகளை மிகவும் கச்சிதமாகவும், நுணுக்கமாகவும் கையாள்வதாக நிலைமைகள் தென்படுகின்றன.
இந்த நிலைமையில் பெண்களின் உரிமை மறுக் கப்படுவது, தொழிற் சங்கங்களி போராட்டங்கள் வலுவிழந்துபோவது போ6 தன்மைகளை நாம் தெளிவாக அவதானி கூடியதாகவுள்ளது. அத்துடன் உண்மைய பொது எதிரிக் கான போராட் டத் எ முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்களும் அரு
 

ரில்
Dü
D6
ჭ56ზ)
O6) நில் றும் ւյլb
6
பெண்களின் உரிமைப் போராட்டத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறத ?
புதியபொருளாதார சந்தையும் பெண்களின் அரசியல் தந்திரோபாயம் ?
Ell血芭
வருகின்றன. உதாரணமாக நோர்வேயிலுள்ள சுகாதரா சேவைப்பகுதியை நாம் எடுத்துக் கொண்டால் தற்போது மருத்துவ தாதிகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளிலிருந்து குறுகியகால வேலை ஒப்பந்தங்களுடன் தாதிகள் வரவழைக்கப்படுகின்றனர். இவர்கள் காலை, மாலை என ஓயாது வேலை செய்கின்றனர், திரும்பிசெல்கின்றனர், திரும்பி வருகின்றனர். இச்சுற்றுத் தொடர்கிறது. வெளிநாட்டுத் தாதிகளை குறுகிய காலவேலை ஒப்பந்ததுடன் வேலைக்கு அமர்த்துவதன் மூலம் நோர்வேஜிய சுகாதரா சேவைப்பகுதி பல நன்மைகளையடைகின்றது.
வேலைக்கு அமர்த்துவதற்கான வரி செலுத்த வேண்டியதில்லை தொழிற்சங்க மற்றும் அமைப்பாகும் வாய்ப்புக்கள் பின்தள்ளப்படுதல் பிரசவகால கொடுப்பனவு மற்றும் மருத்துவ லீவுக் கொடுப்பனவு, போன்ற பல கொடுப்பனவுகளை வழங்கவேண்டியதில்லை. குறுகிய காலத்திற்கு தொழிலாளர்களை பயன்படுத்திவிட்டு கைவிடுதற்கு எந்த விளக்கமும் அளிக்கதேவையில்லைபோன்றவை அவற்றுள் சிலவாகும். அதேவேளை நோர்வேஜிய மருத்துவதாதிகள் ஊதிய உயர்வுகோரியும், மேலதிக வேலை நேர குறைப்புக்காகவும், வேலைத்தல சூழல் பாதுகாப்பு, ஊதியத்துடனான மேற்படிப்புக்கான உரிமை
பெண்கள் சந்திப்பு மலர் 2001 77

Page 80
போன்றவற்றிக்காகப் போராடுகின்றனர். அவர்களுடைய பல கோரிக்கைள் நிராகரிக்கப்படுகின்றன. நாடளாவிலான போராட்டங்கள் கூட வெற்றிகரமாக அமையாமல் போய்விடுகிறன. தற்போதுள்ள நிலைமையில் இங்கு வயோதிபர் அலை அதாவது வயோதிபர் இல்லங்களில் தங்கியிருக்கும் உதவி தேவைப்படும் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ் அதிகரிப்புக்கு ஏற்ப மருத்தவதாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்பதுடன் மருத்துவதாதிகளாக வெளியேறும் நோர்வேஜிய பெண் தொழிலாளர்கள் சுகாதாரதுறை தவிர்ந்த வேறு உயர்ந்த ஊதியம் வழங்குகின்ற வேறு சலுகைகளையும், வசதிகளையும் கொண்ட இடங்களில் வேலை செய்வதற்கு முன்வருகின்றனர். அத்தோடு நீண்டகால வேலைப்பளு மற்றும் தமது தொழிலிற்கான அந்தஸ்து வழங்கப்படாமை, தமது கல்விக்கான ஊதியம் வழங்கப்படாமை போன்ற காரணங்களால் விரக்தியடையும் பலர் மருத்துவதாதிகளாக கல்வி கற்று முடிந்தபின்பும் தமது துறையை மாற்றுகின்றனர். தொடரும் பற்றாக்குறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அரசு மருத்துவதாதிகள் கல்லூரிக்கு செல்வதற்கு தேவைப்படும் மதிப்பெண்களை குறைக்கிறது. இதன் மூலம் பல இருமொழிப் பிண்ணியுடைய பெண்கள் இந்த கல்லுாரிக்கு விண்ணப்பிக்கின்றனர் இதற்கு காரணம் ஏலவே பெண்களிடம் சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கும் பணிசெய்யும் தொழில்பற்றிய கருத்து, நோர்வே சுகாதாரபகுதியில் எப்போதும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை, குடும்பம் பிள்ளை போன்றவற்றுடனும் இந்த தொழில், காலை அல்லது மாலை வேலையைத் தெரிவு செய்யலாம் என்பன போன்ற காரணமாக அமையலாம் (அத்துடன் போறவழிக்கு புண்ணியம் கிடைக்கும் போன்றவையும்) இதனால் தொழிலாளர் சந்தையில் மேலும் பிரிவுகள் உருவாக்கப்படுகின்றது. அதாவது தொழிலாளன், தொழிலாளி மற்றும் வெளிநாட்டு தொழிலாளன், தொழிலாளி பிரிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. நோர்வேயில் ஏற்கனவே குறிப்பிட்ட சில தொழில்களான தொழிற்சாலைகளில் பெட்டியில் அடைத்தல் போன்ற ஒரேமாதிரியான சலிப்பை ஏற்படுத்தும் தொழில்கள், மீன்தொழிற்சாலைகளில் மீன்வெட்டுதல் பெட்டியில் அடைத்தல் , நிலக்கீழ் புகையிரதசாரதி மற்றும் சுத்திகரிப்பு தொழில் ஆகியவற்றில் பெரும்பாலான கறுப்பின தொழிலாளார்கள் பணிபுரிகின்றனர். இவை தவிர சேவைவழங்கும் தொழில்கள், பாராமரிப்பு போன்ற பெண்களின் பாராம்பரிய தொழில்களை தற்போது கறுப்பின பெண்கள் பிரதியீடு செய்கின்றார்கள்.
தற்போது ஐரோப்பா மற்றும் உலகின் ஏனைய பாகங்களிலும் பலநாடுகள் கூட்டுச் சேர்ந்து அமைப்புக்களை உருவாக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பொருளாதார சமூகம், ஸெங்கன் ஒப்பந்தம் போன்ற சிலவற்றை நாம் உதாரணமாக குறிப்பிடலாம். இதன் மூலம்
78 பெண்கள் சந்திப்பு மலர் 2001

ாதுசந்தையில்
ாருட்கள்
வைகள்
லதனம்
ழைப்பு சக்தி
பன இலகுவாக இடமாற்றப்படலாம் என்று நத்து முன்வைக்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் றுப்பின மக்களுக்கு’ எற்ப வேறுபட்டவை *பது முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள பண்டும். இந்த எல்லைகளற்ற விரிவுபடுத்தல் ன்பது பல் தேசிய பாரிய கம்பனிகளின் ார்ச்சிக்கும் அவற்றின் சுரண்டலுக்கும் வாய்ப்பாக மைக் கப்பட்டவை. இக் கம் பணிகள் தலாளித்துவத்தின் வளர்ச்சி தன்னகத்தே காண்டிருக்கும் அகமுரண்பாடுகளை மிகவும் ல்லியமாக இனங்கண்டு அவற்றை மக்கள் ண ராவணி ணமும் உரிமைகளுக்காக ாராடுவதற்கு எழுச்சியுறா வகையிலும் லைமைகளைக் கையாளுகின்றன. ங்கு குறிப்பாக கேள்விக்குட்படுத்த விரும்புவது பண்களின் உரிமைக்கான போராட்டங்கள் கி குறிப்பான நிலையரில் எவ்வாறு மையப்போகின்றன என்பதே. ரித உழைப்புசக்தி, வீடு, தோட்டம், பண்ணை, ாழிற்சாலை என்ற வரையறைகளைத் தாண் ன்று கொண்டிருக்கிறது. ன்பு தொழிற்சாலையில் நடைபெறும் டக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் னெய தொழிலாளர்கள் நிலைமையப் புரிந்து ாள்வதற்கான வாய்ப்புகள் கூடுதலாக நந்ததுடன் சூழவுள்ள மக்களின் ஆதரவும் ாராடும் தொழிலாளர்களுக்கு கிடைத்தது. னைய தொழிலாளர்களுக்கு நிலைமை ளங்கவைப்பது இலகுவாக அமைந்ததுடன் தரவையும் ஒத்துழைப்பை பெற்றுக் ாள்வதற்கான வாய்ப்புகளும் இருந்தன. வைகள் போராட்டதிற்கு அணிதிரள்வதற்கான த்தியத்தினை ஊக்குவிப்பதாக அமைந்தன. னால் இன்று ாழிலாளர்களுக்கிடையேயான தொடர்புகள் ட்டமிட்டு துண்டிக்கப்படுவதுடன் சிறு ாழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டு பெரிய ாழிற்சாலைகளின் கூட்டுக்குள் லுகட்டாயமாகச் சேர்க்கப்படுகின்றன. தாவது சிறு முதலாளிகளை ருமுதலாளிகள் விழுங்கி ஏகபோக லையை அடைவதும் மேலும் >ப்படுவதுமான போக்கு. எங்கு மலிவான

Page 81
உழைப்புசக்தி கிடைக்கின்றதோ அங்கு தொழிற்சாலைகளை இடம்மாற்றுவது வழமையாகி வருகின்றது. ஒஸ்லோவில் பணிபுரியும் ஒரு தொழிலாளியின் தலைவிதிவி இன்னொரு ஐரோப்பிய நாட்டிலிருக்கும் பல்தேசிய கூட்டு முடிவு செய்கிறது. முதலா6 இப்போது ஒரு நாட்டிலுள்ள ஒரு தேசத்தைச் சேர்ந்த ஒரு முதலாளி இல்லை. முதலாளி யார் என்பதை நேரடியாக தொழிலாளி உண வாய்ப்பில்லை. பல்தேசிய முதலாளிகளுக்கு எந்த எந்த நாட்டுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ பொறுப்பு சொல்ல வேண்டிய கடப்பாட்டிலிருந்தும், பிரக்ஞையிலிருந்தும் விலகி நிற்க ஏதுவாகிவிடுகிறது. இங்கு நாம் கவனிக்கவேண்டியது என்னவெனி தொழிலாளர்களின் உண்மையான நிலைமைகள் எதையும் எங்கோ இருக்கும் தலைமைத்துவம நேரில் பாாவையிடப் போவதில்லை என்பதுடன் அந்த தொழிற்சாலையில் பலவேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் வேலைக்கமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதுவுமல்லாமல் எந்தஒரு தொழிற்சங்கத்திலு அங்கத்தவர்களாக இல்லாதவர்களாகவும் அவர்கள் காணப்படுகினறனர். நாம் இலங்கையிலுள்ள சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் நிலையை ஊன்றிக் கவனித்தோமாயின் எமக்கு நிலைமைகள் தெளிவாகப் புரியும் (இலங்கை சுதந்திர வர்த்தக வலய நிலைமைகளை இங்குள்ள நிலைமைகளுடன் ஒப்பிடமுடியாது ஏனெனில் இங்குள்ள நிலைமைகள் மிகவும் S. முன்னேற்றமானவை)
இந்த எல்லைகளற்ற விரிவுபடுத்தல் எனர் பலிதேசிய பாரிய கம்பனிகளின் வளர்ச்சிக் அவரர்ரின சுரணிடலுக்கும் வாயர்ப்ப அமைக்கப்பட்டவை. இக் கம்பனிக முதலாளித்துவத்தினர் வளர்ச்சி தர்ைனகத் கொண்டிருக்கும் அகமுரண்பாடுகளை மிகப் தல்லியமாக இனங்கண்டு அவற்றை மக் உணராவணனமும் உரிமைகளுக்க போராடுவதற்கு எழுச்சியுறா வகையfவ நிலைமைகளைக் கையாளுகின்றன.
இது இவ்வாறு தொடர நோர்வேயில் உள்ள

])LL)
|ம்
பெண்கள் அமைப்புகள் பற்றி சற்று குறிப்பிடுவது நல்லது என நினைக்கிறேன். தற்போதுள்ள பெண்கள் அமைப்புகளிடையே சந்ததி இடைவெளிகள் கூர்மையடைகின்றன. 70 களில் போராடிய பெண்ணிலைவாதிகள் இப்போ அம்மா சந்ததியாகவும் அவர்களுடைய பெண்பிள்ளைகள் அடுத்த சந்தியினராகவும் உருவாகியுள்ளனர். இந்த நிலைமை ஆராக்கியமானதும் கூட. அடுத்த சந்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்ணிலைவாதிகள் தாம் இந்த வளர்ந்த முதலாளித்துவ சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடையாளம் காண்கின்றனர் அவர்களுக்கு வசதியானதும் இயல்பாதுமான போராட்டமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். இங்குள்ள 70களில் போராடிய சந்ததியை சேர்ந்த பெண்ணிலைவாத அமைப்புக்கள் சஞ்சிகை வெளியிடுவது, கருத்தரங்குகளை ஒழுங்கு செய்வது, லொபியில் (செல்வாக்குஅழுத்தம் கொடுத்தல்) ஈடுபடுதல் போன்றவற்றில் ஈடுபட்டுவருகின்றன.
இளைய பெண்ணிலைவாதிகள் சஞ்சிகை வெளியிடுதல் மற்றும் இணையம் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி தகவல்களை உடனுக்குடன் தெரியப்படுத்துதல், கண்டனங்களை பலர் இணைந்து தெரிவித்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இங்கு தகவல் தொழில்நுட்பம் எல்லை கடந்த தோழமையை வளர்ப்பதற்கு உதவுகிறது. இளம் சந்ததியினர் நவீன தொழில்நுட்ப வசதிகளை மிகவும் தாராளமாகப் பயன்படுத்தும் ஆற்றலையும் வசதிகளையும் கொண்டுள்ளனர்.
இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் அமைப்புக் கள் 6) இணைந்து மேலாடையணியாது உணவு பரிமாறுதலுக்கு எதிரான வெகுஜன போராட்டத்தை நிகழ்த்தின. சுவரொட்டிகள், மதுபானசாலைககளின் முன்னால் ஆர்பாட்ட ஊர்வலம் போன்றவற்றின் மூலம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன் மூலம் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் தொழிலாளர்களின் வெளித்தோற்றம் மற்றும் மேலாடை அணியாது தொழில்புரியும்படி கோர அனுமதியில்லை போன்ற சட்டங்களை உருவாக்க முடிந்தது. இது தவிர பிரபல பல்தேசிய விற்பனை நிலையங்களில் ஒன்றான H& M என்று
பெண்கள் சந்திப்பு மலர் 2001 79

Page 82
அழைக்கப்படும் உடைகள் விற்பனை நிலையத் தொடர்களின் உள்ளாடை விளம்பரங்களுக்கு எதிராக பலபெண்கள் அமைப்புக்கள் தொடர்ந்து போராடியதுடன் பெண்களின் உரிமைகள் பற்றிய பிரக்ஞை கொண்ட பெண்கள் அனைவரும் இவ்விற்பனை நிலையத்தை பகிஷ்கரித்ததுடன் பதில் கலாச்சாரத்தை உருவாக்கவும் வேறுபட்டமுறையில் ஆடைகளை அணிவதன் மூலமும் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் இன்றுள்ள நிலைமையில் ஒஸ்லோவில் இருக்கும் 9 (5 ஆடை விற்பனை நிலையத்தொடருக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வதோ அந்த தொடருக்கு சேதத்தை ஏற்படுத்துவதோ பலத்த விளைவுகள் எதையும் ஏற்படுத்தபோவதில்லை ஏனெனில் அந்த வியாபார நிலையத் தொடர் காப்புறுதி செய்யப்பட்டதாக இருக்கும் அதற்கான நஷ்டஈடு கிடைக் கும் புதியதொரு Lu T suu வியாபார நிலையத் தொடர் அதFல் கட்டியெழுபப்ப்படும். அத்தோடு முன்பு போல குறிப்பிட்ட இடங்களிலோ, மதுபானசாலைகளிலோ தரகர்கள் மூலம் பாலியல் தொழிலாளர்களை பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை. இன்று தகவல் தொழிநுட்பத்தின் கொடையினால் வீட்டிலிருந்து கொண்டு இணையத்தினுாடாக பாலுறவு மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலை சட்டமாக்கவும் போராட்டங்கள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. இது பற்றிய விவாதத்தை வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம். இந்த வளர்ச்சியினால் பெண்களாகிய எம்மீது தொடரப்படும் வன்முறைகளுக்கு எதிராக நாம் எவ்வாறு போராடப் போகிறோம்? எவ்வகையான யுக்திகளை நான் கையாளப்போகிறோம்? பெண்களின் புதிய போராட்ட வடிவங்கள், திசைகள், தந்திரோபயங்கள் எவ்வாறு அமையப்போகின்றன?
80 பெண்கள் சந்திப்பு மலர் 2001
A.
6
 
 

த பர் பக்கத் தொடர்ச்சி) ஒவ்வொருவரின் அனுபவங்களும் வித்தியாசமானவை. நீ கெட்டிக்காரி. உனது புருஷனுடன் சந்தோஷமாக வாழ்வாய், அதாவது உனது புருஷன் உன்னைச் Fந்தோசமாக வைத்திருப்பார் என்று நம்புகிறேன்" வேர்ஜினியா சினேகிதிக்கு அன்பு அறிவுரை சொன்னாள்.
கல்யாணம் நடந்தது. பரமேஸ்வரன் பதின்மூன்று பவுணில் ஒரு பெரிய தாலியை இவள் கழுத்திற்ப் போட்டான்.கல்யாணத்திற்கு முதல் நிறைய நேரம் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.
அவன் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான். இவள் ஒன்றும் வேலை செய்யத் தேவையில்லை. வீட்டைப்பார்த்துக்கொண்டாற்போதும் என்று Fந்தர்ப்பம் வரும்போதெல்லாம் சொல்லிவிட்டான். பாங்க் எக்கவுண்டையும் ஒன்றாக்கி விடுதல் நல்லதென்றான். உஷா சொல்வது போல் இரவில் 5ட்டிலுக்கும் பகலில் வீட்டுவேலைக்கும். அவளுக்கு என்று என்ன? அதைப்பற்றி அவன் சிந்தித்தாகத் தெரியவில்லை. முதலிரவு முடிந்துவிட்டது. காரணமில்லாமல் வர்ஜினியாவின் வார்த்தைகளில் றிச்சார்ட் வந்துபோனான். ரமேஸ்வரன் கல்யாண களைப்பில் தூங்கிபோய்விட்டான். கலவி செய்த 5ளைப்பில் ஆழ்ந்த நித்திரை. அவளால் தூங்கமுடியவில்லை. கல்யாணக் களைப்பில் கண்கள் அரைகுறையாக
pl960.
தோ கனவு பாவம் அந்த மாடு இன்னும் அலறுகிறது. திடுக்கிட்டு எழுந்தாள். மாட்டுக்குச் சூடு பாட்டபின் தோலுரிந்த பொசுங்கிய மணம்! அவள் எழுந்தாள். காலுக்கிடையில் அவனின் விந்தும் இவளின் இரத்தமும் சர்ந்து மணத்தது. ாவாடை தொடையில் ஒட்டிக் கொண்டது.
g|HH|HEID

Page 83
ജ്ഞ
、上 Zwei | | Werden 邕息
Bret
*marTulimuli ĝui ĝin: jes
" இதில் காணப்படும் நான்கு குழந்தைகளில் விபசாரத்திற்குள்ளாக்கப்படுவார்கள"
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் சமூகந நிறுவனங்களுக்கு பணவுதவி செய்யும் 'rேo பாண் - இங்கு உணவையே குறிக்கின்றது.)
தங்கள் விளம்பரத்திற்காகவும், சுயபிரச்சாரத்தி புறம்பான செய்தியொன்றை இவ்வமைப்பு நய
அப்பாவிக்குழந்தைகளை படம் பிடித்து ஒரு வி விற்றுள்ளது.
அபீவிருத்தியடைந்து வரும் நாடுகளிலுள்ள வ தம்மை
உலகிற்குக் காட்டி, பொய்யான பிரச்சாரத்தி உபயோகிக்கும் இந் நடவடிக்கையை நாம் :
 
 
 

F. Geht den Kingen Fine Chance
*
இரு குழந்தைகள்
ல அரசாங்க சார்பற்ற f fir de Wel" (உலகத்திற்கான
என்ற அமைப்பின் விளம்பரமித.
ற்கும் உண்மைக்குப் பவஞ்சமாக நிறுவமுற்பட்டுள்ளது.
விளம்பர ஏஜெண்சி இவர்களுக்கு
பறுமையை நீக்கும் இரட்சகர்களாக
ற்கு எமது சிறுமிகளை வண்மையான கண்டிக்கிறோம்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 81

Page 84
பிரதீபா கவிதைக
என்னுடைய நாட்கள்
கரு நில வானம் பழசு எனும் கவிஞர் மத்தியில் இறக்கைகளை விரித்துப் பற" எனக் கடைசி வரி எழுதி வைத்துவிட்டு வீட்டுக்குப் பறந்து போன எழுதாப் பெண்கள்
9//-,
என்னுடைய நாட்கள் பச்சைத் தரைக் கரை கொண்ட மஞ்சட் பூக்களல்ல நான் நம்பிக்கையை உடலெங்கும் பரவ விட்டு
மதுக் குளிர்மையாய் உற்சாகமாய் இருப்பேனென நீ வேண்டுமானால் நம்பிக் கொண்டிரு
எழுது கோலின் கோலமெல்லாம் வெறுங் கோஷங்களாக சுருங்கிப் போனடரின் மேலும் நான் சிறகுகளை நம்பத் தயாரில்லை இவ் இலட்சணத்தில் என் உயிரின் அடித் தளத்தைத் திறந்து வேறு காட்ட வேண்டுமா?
இன்றைய கணத்தில் எனது ஒரே ஆசையும் எளிய வேட்கையும் எனைத் தழுவும் காற்றை நேசிப்பது மாத்திரமே.
LIL
6ി/
6/77
LDITs
Lé
82 பெண்கள் சந்திப்பு மலர் 2001

6W
ബീഡ് ബ്രൂ)
ளியில் வெறுமையாய் தெரு
ண்மமாய் ஓர் அசைவும் அற்றுப் ான இரவில் ம் சுமை கமழும் அறையில் டில் அருகே ர்னல் என் விம்பத்தை விழுத்தும் ளிச்சத்தை அணைத்து ளியில் குமிழும் தெரு விளக்குப் ர்கையில் னுள் உன் இன்மையின் சாயல்
னோடு சேர விரும்பும் ன் வெளிப்படை றாகிலும் எனக்கும் வாய்க்குமெனில் னக்கான நேசத்தை உணர்த்திட շԱյլt
லகில் உயர்ந்தது அது என Iற்களால் இட்டுக் கட்ட ர்த்தைகள் என்னிடம் வசப்படுவதும் )ങ്ങബ
iளும் இளகுதலும்
நதி ஓரத்தில் ம் நானும் பும், கொஞ்சும் குரல்களும் பாதமுமாய் ம் கோர்த்து ாள் சாய்ந்து )சயுள் இழைதல் போல் னுள்
பரவசம் நிகழும் பு நெகிழும்
கத்தில் நீ இல்லை.

Page 85
പ്രബീബീ ഗ്രീര്ഗ്ഗ
அந்தப் புத்தகத்தை நீ தொலைத்து விட்டதாய் கண்டு பிடிப்பின் திருப்பித் தருவதாய்ச் சொன்னாய்
அதில் அவள் கடிதங்கள் இருந்தன (அவனை விசாரித்து மர்மமாய் வேண்டிய படமும்) கவிதைகளும் குறிப்புகளும் கொஞ்சம் அவளும் அவனும் குடும்பமும் விடுதலை வேட்கையும்
இலகுவாய் படிக்க நேரங் கிடைக்கவில்லை தொலைந்துவிட்டது கண்டு பிடிப்பின் தருவேன் என்றாய்
உரையாடுகையில் அவளைப் பிறர் விமர்சிக்கையில் உடனடியாயப்ப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவளது கடிதத்தில் இன்றைய அவனை அவனுக்கான அவளது அன்றைய കിണുക്രങ്ങബ
 

தலையங்கமற்ற கவிதை
என்றாவது ஒருநாள் அந்தி மாலை நேரம் நான் அவனைச் சந்திப்பேன் அவனைப் பற்றி புதிதாய்ச் சொல்ல நிறைய நிறைய இருக்கிறது கடல் கடந்த கரையில் ஒரே ஒரு உண்மையாய் நான் அவனைச் சந்திப்பேன் ஏய், எனக்கு முன்னால் வரும் உண்மையே! நீ அவனையும் பொய்யனாக்கி விடாதே. இருள் மட்டுமே சிநேகிக்கும் இக் காலத்தில்
இன்றில் உண்மைகளைச் சந்தித்த மனிதர் என் முன் நாறிப் போய்விட்ட பிற்பாடு
அந்த அவனைத்தான் நான் அதிகம் நம்பியிருக்கிறேன் அவன் தரித்திரம் பிடித்த புத்திசிவியாயப் இல்லாமல் இருக்க சகல ருபங்களிலும் உண்மையின் வாடை
உள்ளவனாய் துடிதுடிப்பும் செயற்படு திறனும்
2 6OLl1/ புது உற்சாகமாய் இருக்க இறைவனின் பாதியைக் கொண்ட அவலம் பிடித்த தேவதைகளை எனக்காக நீயும் வேண்டிக்கொள்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 83

Page 86
முதற்
4ყრტ அடுத்தறி
sf6.ஜஸ்வரி பாவசுப்
L Tsub அந்த மாடு!
சுடு தாங்காமல் அலறிக்கொண்ருெக்கிறது. அதன் கால்களைக் கட்டிவைத்தீரக்கிறார்களா? அல்லது கழுத்தில் கயிறு மாட்டி மரத்துடன் பிணைத்திருக்கிறார்களா?
ஆந்த மாட்டுக்குச் சொந்தக்காரர் தன் உரிமையை நிலைநாட்ட அந்த மாட்டுக்குக் குறிபோட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த மாட்டின் வேதனையைப் புரிந்ததோ இல்லையோ மற்ற மாடுகள் வைக்கோல்களை மென்றபடி இந்தக்கோரக்காட்சியை ரசித்துக் கொண்டிருந்தன.
பட்டியில் அடைபட்டிருக்கும் மாடுகளைப் பராமரிக்கும் மனிதன் அலறும் மாட்டை அன்புடன் தட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.
மாட்டின் கதறல் காதைப் பிளக்கிறது. மாட்டின் தோளில் கருகிய நெருப்பின் நாற்றம் மூக்கிலடித்தது.
விமலா திடுக்கிட்டுக் கண் விழித்தாள்.
எத்தனை விசித்திரமான கனவு! மூக்கில் இன்னும் கருகிப் பொசுங்கிய தோலின் நாற்றமடிப்பது போலிருந்தது உடம்பு வியர்த்துக் கொண்டிருந்தது. இலையுதிர்காலக் காற்றின் வேகம் இருளைத் தாண்டி வந்து ஜன்னலைத் தட்டிக் கொண்டிருந்தது.திரும்பி நேரத்தைப் பார்த்தாள். ஆதிகாலை நான்கு மணியாகிக் கொண்டிருந்தது.
ஜன்னல் திரைகளையகற்றிவிட்டு உலகத்தைப் பார்த்தாள். வானத்தில் நிறைய நட்சத்திரங்கள். லண்டனில் குளிர்காலத்தில் நட்சத்திரங்களைக் காண்பது அரிது.
84 பெண்கள் சந்திப்பு மலர் 2001
9(5
இந்த வீட்டி
(35.9t தனி எட்டு எண்
அப்
6OU பொ நிற்ட வீட்டி
பாரத தன்
நாற் சொ புதுச்
ஸ்ெ பிடிக் பாவி சொ

sa
பிரமணியம்
சில வருடங்களிற்கு முன்னால் தியாவில் அடையாற்றில் உறவினர்கள் டில் தங்கியிருந்தபோது மூன்றாம் மாடியில் பிருப்பின் மொட்டைமாடியில் இரவின் மையில் பாயில் படுத்துக்கொண்டு கைக்கு மா என்று கற்பனையில் நட்சத்திரங்களை ணிய ஞாபகம் தென்றலில் தள்ளாடிய ன்னோலை போல் அவள் நினைவில் சந்தது.
கம் நிச்சிதமாய் உறங்கிக் ண்டிருக்கிறது. இந்த வீட்டில் ஐந்து தர்கள். அவர்களில் யாருக்காவது நமாதிரிக் கனவு வந்திருக்குமா?
பாவின் முகத்தில் எப்போதும் ஒரே 5னை. இரு பெண்களுக்கும் ஒரு பனுக்கும் கல்யாணம் செய்து வைத்த றுப்புகளின் பாரம் கண்களில் தேங்கி து போலிருக்கும். டில் அம்மா எப்போதும் கடவுளில் ந்தைப் போட்டுவிட்டுச் சமையலறைக்குள்
வாழ்க்கையை ஒடுக்கிக்கொள்வாள்.
பது வருடகால சீவியத்தில் அப்பாவிடம் ஸ்லி எத்தனை செட் Fசட்டிப்பானைகளை வாங்கியிருப்பாள்?
ரயனஸ்ரீல் பாத்திரங்கள் அவளுக்குப் 5கும். குறைந்தது பத்து வருடங்களாவது க்கும் என்று தன் சிநேகிதிகளுக்குச் ஸ்வாள்.
கிதிகள்! அம்மாவின் சிநேகிதிகள் லாவிற்கு முந்தின தலைமுறையினர். ண்களின் பார்வையில் உலகத்தைக் ண்பவர். லாவின் ஆபிஸ் சிநேகிதர்களுக்கும் மாவின் அடுப்படிச் சிநேகிதிகளுக்கும்தான் னை வித்தியாசம்!

Page 87
அம்மாவின் சிநேகிதிகள் ஒரு தலைமுறை கடந்தவர்களாக இருப்பதால் வித்தியாசமானவர்கள் என்று அவளுக்குத் தெரியும்.
அம்மாவின் தலைமுறையினர் அப்பா போல் ஆண்களுக்காக வாழ்ந்து அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆபிஸ் சிநேகிதி மஞ்சுளா சொன்னாள்.
மஞ்சுளா பட்டேல் லண்டனில் பிறந்து வளர்ந் இந்தியப்பெண். இந்தியப்பெண்ணா அல்லது இந்தியத் தாய்தகப்பனுக்குப் பிறந்த பிரிட்டிவ ஆசியப் பெண்ணா? என்று தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்பவள். விமலா புரண்டு அடுத்தப்பக்கம் படுத்தாள்.
நிசப்தம்! பக்கத்துவீட்டு நாய் எப்போதாவது குரைக்கும் அதுகூடக் குரைக்கவில்லை. அந்த நாய்க்கும் ஏதாவது பயங்கரக்கனவு வந்து நித்திரை குழம்பியிருக்காதா? வீட்டிலுள்ள அம்மா அப்பாவை விடத் தம்பிம இருவரும் தங்கள் புதுக்கார்களில், அல்லது புது மொடல் கொம்பியூட்டர்களில் உலகத்தைக் காண்கிறார்கள்.
அம்மாவின் அன்பு அவர்களில் அளப்பரியச் சொரியும். பெரியத்தம்பியை ஒரு பெரிய இடத்திலிருந்து மாப்பிளை கேட்டு வந்தார்களாம்.
அம்மா தன்னுடைய பளபளக்கும் பாத்திரங்க போல் பளிச்சென்ற சிரிப்புடன் இவளுக்குச் சொன்னாள். பெரிய இடத்து மருமகளின் எவர்சில்வர் பாத்திரங்கள் அம்மாவுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கும். "உனது கல்யாணம் முடிந்தால் மளமளவென் தம்பிகளையும் கரையேற்றிவிடவேண்டும்." என் சொன்னாள்.
கரையேற்றுவதா? தாங்கள் என்ன ஏதோ வெள்ளத்தில் அடிபட்டுக்கொண்டு இருக்கிறார்களா?
விமலா அடுத்தப்பக்கம் திரும்பி இருளில் பளிச்சிடும் ஆலாம்குளோக்கைப் பார்த்தாள். காலைநான்கு முப்பதாகிக்கொண்டிருந்தது.

ார்
Til
நித்திரை இனிவராது.வருவதும் அவளுக்கு விருப்பமில்லை. இன்னொருதரம் அந்தக் கனவைக் காண அவள் தயாராகவில்லை.
ஆபிஸ், அது வேறொரு உலகம். கமலா இவளை ஏறத்தாழப் பார்த்தாள். கமலா இன்னும் நடுத்தரவயசுப்பெண்மணி. விமலாவுடன வேலை செய்பவர்.
“என்ன அப்படிப் பார்க்கிறாய்?” கமலாவின் பார்வையைக் கடந்துகொண்டு படியிறங்கிக்கொண்டிருந்தாள்.
"விமலா . . . . வேலையை விடுகிறாய் என்கிறாயே . . . யோசித்துத்தான் செய்கிறாயா" கமலா இவளின் வேகத்திற்குப் பின்தொடர்ந்தாள். கமலாவின் குரலில் உண்மையான கரிசனம். விமலாவுக்குத் திருமணமாகப்போவதும், அவள் வேலையை விடுவதும் பல சிநேகிதிகளுக்குத் தெரியும். கமலாவுக்குத் தெரியாமற் போனது ஆச்சரியமே.
"அவருக்கு நல்ல வேலை . . . நான் ஏன் வேலை செய்ய வேண்டும்? என்று அவர்அம்மா கேட்கிறாராம்."
விமலாவின் குரலில சந்தோசமா அல்லது தர்மசங்கடமாத் தெரியவில்லை.
* ஏ . . கல்யாணப் பெண்ணே - இன்னும் எத்தனை நாளுக்கு இந்த ஓட்டமும் நடையும். ஏதோ மகாராணி மாதிரி அவர் உழைப்பில் உல்லாசமாக இருக்கப்போகிறாய்."
சிந்தியாவின் குரலில் போலிப் பொறாமை.
"அதுவிருக்கட்டும். எப்போது "ஹென் நைட்" வைப்பது" ஜனட் சேர்ந்து கொண்டாள்.
கமலாவுக்குப் புரியவில்லை. கமலாவுக்கு இந்தப் பெண்மனியைவிட வயதுகூட, அத்துடன் ஆங்கிலச் சம்பிரதாயங்கள் பற்றித் தெரியாது.
" என்னது ஹென்நைட்" கமலாவின் அப்பாவிக் கேள்வி அப்போதுதான் வந்து கொண்டிருந் ஹிலரியின் காதில் பட்டது.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 85

Page 88
* ஒ. கமலா, நீ எவ்வளவு இனசன்ட்டாக இருக்கிறாய் . . . கல்யாணம் என்ற பொறுப்பான வாழ்க்கைக்குள் காலடி எடுத்துவைக்கமுதல் சுதந்திரமாக ஆடிப்பாடி அல்லது குடித்துக் கும்மாளமடிக்கும் ஒரு சுதந்திர நாள். . . நீயும் கட்டாயம் வரவேண்டும். . . "
"ஐயைய்யோ . . . " கமலாவின் அலறல் முடிய முதல் " என்ன உன்னுடைய அவர்விடமாட்டாரா” மஞ்சுளா பட்டேல் பட்டென்று கேட்டாள்.
கமலாவின் முகம் சுருங்குவதைப் பார்க்க பாவமாகவிருந்தது.
"நீங்கள் எல்லாம் இளம் பெண்கள் . . கமலா சாமளிக்கப்பாரத்தாள்.
* எங்கே ஹென்நைட் வைக்கலாம்?"
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கிளப்பின் பெயரையும், பாரின் பெயரையும் சொல்லிக்கொண்டுவந்தார்கள்.
விமலா அங்கே வேண்டாம் இங்கே வேண்டாமெனத்தட்டிக் கழித்துக்கொண்டிருந்தாள்.
"ஏய் விமலா உனக்கு வெளியில் போகவிருப்பமில்லை அப்படித்தானே. . .? " நறுக்கெனக் கேட்டாள் வேர்ஜினியா. அம்மாவிடம் ஹென்நைட் போக எவ்வளவு உபத்திரப்படவேண்டுமென்று விமலாவுக்குத் தெரியும்.
அத்தனைப்பேரின் முகங்களும் விமலாமேல் திரும்பின.
எத்தனையோ சோடிக்கண்களின் கேள்விகளுக்கு முகம் கொடுக்காமல் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.
“எங்களையும் இந்த அனுபவங்களையும் ஒருநாளைக்கு நினைத்துப் பார்ப்பாயா?” அப்போதுதான் அவ்விடம் வந்த உஷா மற்றவர்களுடன் சேர்ந்து விமலாவை குறும்புசெய்யத்தொடங்கினாளர்.
ஸ்டாவ் ரூம் இந்தப் பெண்களின்
g
95|
凸BM
(8:
U த
86 பெண்கள் சந்திப்பு மலர் 2001

ம்மாளத்தில் அதிர்ந்தது. கூட்டித் துடைக்கும் காலின் என்ற ஆபிரிக்க இளைஞன் என்ன ந்த ஆரவாரம் என்று தலையைச் சாறிந்தபடி எட்டிப்பார்த்தான்.
தியயுணவு முடியும் நேரமானதால் சுமார் நூறு பர் ஒரேயடியாய் இருந்து சாப்பிடக்கூடிய |ந்த இடம், இந்த ஏழெட்டுப் பெண்களின் பூதிக்கத்தில் அதிர்ந்து கொட்டியது.
பாறுத்தமெல்லாம் பார்த்தாயிற்றுதா?” மலா முணுமுணுத்தாள்.
மலா தான் அந்தக் கூட்டத்தில் கொஞ்சம் யசு வந்த பெண்மணி. தமிழ்நாட்டைச் Fர்ந்தவள்.ஆங்கிலப் பெண்களின் pக்கவழக்கங்கள் சில வேளை மசங்கடப்படுத்துகிறது என்பதை யாரும் ந்துகொள்ளலாம். டைப்பிஸ்டாக ருக்கிறாள்.
பப்ளிக் ஹெல்த் டிபார்மென்டில் ரிசேர்ச்சராக ந்திருக்கும் வேர்ஜினியா மிகவும் டுக்கானவள். ஆங்கிலப் பெண்கள் ளந்துதான் வார்த்தைகளைக் கொட்டுவார்கள்.
உம், அது வேர்ஜினியாவிடம் நடக்காது. ரிக்ஸலில் பல இனமக்களுடன் வாழ்ந்தப் pக்கமாகவிருக்கலாம்.
ன்ன பொருத்தம்" ஹிலரி க்காளிப்பழத்தைக் கடித்தபடிக் கேட்டாள். ந்குளா பட்டேல் கணுக்கென்று ரித்துவிட்டாள். மலா எப்போது இந்த இடத்திலிருந்து புவோமென்று தவிப்பது முகத்தில் நரிந்தது. னாலும் அந்தப் பெண்கள் ஹென்நைட் ரட்டி வைப்பதில் மிகவும் க்கறையாகவிருந்தார்கன்.
மலாவுக்கு பார்.கிளப் ஒன்றும் டிக்காவிட்டால் என் வீட்டில் பார்டியை வத்துக்கொண்டால் போயிற்றுது." சிந்தியா ல்லோரையும் பார்த்துச் சொன்னாள். பலர் ந்தத் திட்டத்தை ஆதரித்தனர். கூட்டம் லைந்தது. ல்யாணப் பெண்ணான விமலாவுக்குத் லையிடித்தது.

Page 89
விமலா பார்டிக்குப் போவது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. "கல்யாண வேலைகள் எத்தனையோ கிடக்கு அதைப் பராமல் . . . . " அம்மாவின் அதிருப்தி வார்த்தைகளில் தடக்கிக் கொட்டுப்பட்டன.
"இனி அவர்களை எங்க சந்திக்கப்போகிறேன்
. அதுவும் நான் இனி லண்டனில் இருக்கப்போவதில்லை . . ."
இதைச் சொல்லும் போது தொண்டையில் ஏதோ சிக்கிய சங்கடம். இருபத்தியொன்பது வயதில் சுயமை துண்டிக்கப்படப்போவதையுணர்ந்த தவிப்பு குரலில் படர்ந்திருந்தது. "பேர்மின்காம் என்ன சந்திரமண்டலத்திலா இருக்கு?”
அம்மா அப்பாவிதான். கல்யாணமாகி பேர்மின்காம் போவதைமட்டும் விமலா குறிப்பிடவில்லையென்று தெரியாத SlbLDII. வாழ்கையில் சட்டென்று ஏதொவொரு தடை விழுந்த பயம்.
கனவில் வந்த மாட்டின் அலறல் தூரத்தில் கேட்பதுபோலிருந்தது. "கெதியாய் வரப்பார” அம்மாவின் அரைகுறையான சம்மதம் விமலாவால் புரிந்துகொள்ளக்கூடியது.
அம்மாவின் கல்யாணத்தின் போது அவள் ஹென்நைட் பார்டிக்கு போவதைக் கற்பனைய செய்திருக்கமுடியாது. அலங்காரப் பொம்மையாய், கல்யாணச்சந்தையின் காட்சிப் பொருளாய் அவள் பிரதியலித்திருப்பாள்.
நாற்பது வருடத்திற்கு முன் காஞ்சிப்புரம் சரசரக்க, நகையின் கனத்தில் ஞானத்தின் சிவப்பில் அவள் பூரித்திருக்கலாம். அதிலும் அப்பா அம்மாவை கோயிலில் கண்டு காதல் வயப்பட்டவராம்.
"மாப்பிளையை எவ்வளவு காலமாகத் தெரியு கமலாவின குரலில் கலாசாரத்தின் குரல்
ஒலித்தது.

கல்யாணநாளில்தான் கமலா தன் கணவரைப் பார்த்தளாம். எவ்வளவு காலம்!
இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கல்யாணப் பேச்சே ஆரம்பமானது. காலமும் நேரமும் வந்தால் எல்லாம் நடக்குமென்று அம்மா சொன்னாள்.
" இருபத்தியொன்பது வயதாகப்போகுது நல்ல மாப்பிள்ளை வரும்போது நழுவவிடக் கூடாது." அம்மாவின் தவிப்பு புரிந்தது.
பரமேஸ்வரன், விமலா வீட்டிற்கு அவனின் தாய்தகப்பன், தமக்கைக்குடும்பத்தினருடன் வந்திருந்தபோது அவர்களைத் திருப்திப்படுத்த அம்மா எடுத்த எடுப்பில் தெரிந்தது அம்மா எவ்வளவு தூரம் இந்தக் கல்யாணத்தை எதிர்பார்கிறானென்று. Y
* எனது போயிப்ரென்டுடன் எட்டு வருசமாக வாழ்கிறேன். இதுவரை கல்யபணத்தைப் பற்றி யோசிக்கவில்லை. இதுவரைக்கும் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவில்லை." வேர்ஜினியா வயின் கிளாசை நிறைத்தபடி சிரிக்கிறாள்.
* கல்யாணங்கள் சிறைக்கூடம். பெரும்பாலும் சிறையின் அதிகாரிகள் ஆண்கள் தான்” சிந்தியா பாண் துண்டில் பட்டரை பூசியபடி சொன்னாள். சிந்தியாதனிமையாக வாழ்கிறாள் எப்போதோ ஒரு காலத்தில் யாரிடையவோ திருமதியாக இருந்ததாகச் சொன்னாள்.
சிந்தியாவின் வீடு பலதரப்பட்ட பூச்செடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பெரிய ஹோலின் மூளையில் ஒரு குழந்தையின் படம். விமலாவின் பார்வை அதில் படிந்ததைத் சிந்தியா அவதானித்தாள். “ஒரு காலத்தில் என் கணவராக இருந்தவரின் குழந்தைகாலப்படம் . . . அவனைப் பிரிந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. ஆனாலும் அந்தப்படம் பிடித்துவிட்டது" வேர்ஜினியா குறும்புத்தனமாகச் சிரித்தாள். "ஆண்கள் எப்போதுமே குழந்தைகள் தான் . . தங்களுக்குத் தேவையானதை எப்படியும் எடுத்துவிடுவார்கள், குழந்தைகள் மாதிரி பிடிவாதம் பிடிப்பார்கள்”
பெண்கள் சந்திப்பு மலர் 2001 87

Page 90
கமலா நேரத்தைப் பார்த்துக் கொண்டாள். இரவு எட்டுமணி. " கமலா வாழ'க' கையில’ இன்றைக்குத்தானா வெளியில் வந்திருக்கிறாய் " மஞ்சுளா படப் டேலினட் குரலில் பரிதாபம’. கமலா ஆமாம் எனப்பதற்குத் தலையசைத்தாள். உஷாவின் வருகை எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது. அவள். அவள் மிகவும் கவர்ச்சியானவள். ரவிவர்மாவின் கனவுச் சிற்பம். உஷாவின் சொந்த வாழ்க்கை பற்றியவள் யாருடனும் பகிர்வதில்லை. ஆவளைத் தொடர்ந்து ஹிலரி வந்தாள்.
* சரி உன் எதிர்காலக் கணவரைப் பற்றி எங்களுக்குச் சொல் ஹிலரி விமலாவின் கன்னத்தில் இடித்தாள். விமலா வெட்கத்துடன் குனிந்துகொண்டாள். கமலா அப்பிள் ஜூசை எடுத்துக்கொண்டாள்.
" எல்லாப் பொருத்தமும் பார்த்தாகிவிட்டதா ? "
கமலா எப்போதோ கேட்ட கேள்வியை இன்னொருதரம் கேட்டாள’.
" தினப்பொருத்தம் சரியா, கணப்பொருத்தம் சரியா, மஹேந்திரப் பொருத்தம் பார்த்தியா, ஸ்திரிதர்க்கப் பொருத்தம் எப்படி ? யோனிப் பொருத்தம் பொருந்தியதா ?, ராசிப்பொருத்தம் சங்கடம் தரல்லியா, ராசி அதிலதில்ப் பொருத்தம் ஆனந்தம் தந்ததா ? நாட்டில் பொருத்தம் நலமா "
மஞ்சுளா அடுக்கிக் கொண்டுபோன கேள' விகள் மற்றவர்களைத் திகைக்கப் பண’ணரியது
* எத்தனைப் பொருத்தம் . . " வேர்ஜினியா விழித்தாள’. உஷா முகத்தைத் திருப்பிக’ கொண்டாள் கமலா ஆறதலாக விளக’கினாள’.
* இநதப் பத்துப் பொருத்தங்களும் சரிவந்தால்த்தான திருமணமா . " சிந்தியா ஆச்சரியத்தில் கூவினான். a
66
ஆறு அல்லது ஏழு பொருத்தங்கள் என்றாலும்
3
"g சீ
ଗ,
&F
51
(8
88 பெண்கள் சந்திப்பு மலர் 2001

ருக்கணும். அப்படியில்லை என்றால் டும்பத்தில் கஸ்ரம் வரும்"
மலா விளக்கம் கொடுத்தாள்.
ஆங்கிலப் பெண்கள் ஒருத்தரைஒருத்தர் ார்த்துக் கொண்டார்கள்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் தனக்கொடுமையால் கணவனாலும், ாமிமார்களாலும் உயிரோடு காழுத்தப்படுகிறார்களே அவர்கள் எத்தனைச் ாத்திரமப் பொருத்தத்துடன் தங்கள் ணவரைப் பின்தொடர்ந்திருப்பார்கள்?"
வர்ஜினியா சட்டென்று கேட்டாள்.
அது அவரவரின் தலைவிதி" கமலா DIT6sgb5T6i.
ப்போது அவர்களுடன் வேலைசெய்யும் டப்பிஸ்ட் மார்க்ரெட் வந்து கொண்டிருந்தாள். )கத்தில் சோகம், கைகளில் ஹென்நைட் ார்ட்டிக்கு இனிப்பு வகைகள்.
ன்ன தலைவிதி . . " மார்க்கிரட் மிகவும் தாராளமான உடம்பைக் லுக்கிச் சந்தோசமாச் சிரிப்பாள். ஒழிவு றைவு தெரியாதவள்.
யெஸ், ஆண்கள் என்ன செய்தாலும் பண்கள் அதைத் தலைவிதி என்று ற்றுக்கொள்ளவேணுமா . .உம், என் ருஷனுடன் பன்னிரண்டு வருஷம் வாழ்ந்தேன். ன்னுடன் வாழ்ந்த காலத்தில் ன்னொருத்திக்கு மூன்று பிள்ளைகள் காடுத்திருக்கிறான். கேட்டால்" என்னடி நான் ண்ட பாட்டுக்கு அலையிறேனா? உனக்கு ருதரம் தானே துரோகம் செய்தன், அதை
னக்கு மன்னிக்கமுடியாதா” என தைக்கிறான்
ார்க்கிரட் அழத்தொடங்கினாள். bறவர்கள் பரிதாபப்பட்டனர். ன் காதலன் என்னுடன் பதினைந்து வயது தாடக்கம் சிநேகிதமாயிருந்து கல்யாணம் சய்து கொண்டான். கன்னிக்காதல். ளங்கமற்றஉறவு. . . . எல்லாம் அவன்

Page 91
இன்னொருத்திக்குத் தன்னைப் பறி கொடுத்தவுடன் அழிந்துவிட்டது. எப்படியிருந்தாலும் பல ஆண்கள் ஒருத்தியுட6 திருப்திப்படமாட்டார்கள்” சிந்தியா பெருமூச்சுவிட்டாள். அவள் பார்வை மார்க்ரெட்டில் திரும்பியது.
"ஏன் உதை வாங்கிக் கொண்டிருக்கிறாய், டிவோர்ஸ் பண்ணிவிடலாம்தானே" வேர்ஜினிய குறுக்குக்கேள்வி கேட்டாள்.
"ஆமாம் ஆறு குழந்தைகளுடன் டிவோர்ஸ் பண்ணிப்போட்டு என்ன பண்ண” மார்கரெட் கண்ணிரைத் துடைத்துக்கொண்டாள்.
Lஎனக்கு அந்த அனுபவம் வராது. எனது சிநேகிதி மிகவும் புரிந்துணர்வு கொண்டவர் . ஹிலரி இன்னுமொரு கிளாஸ் வைனையூற்றிக்கொண்டாள்.
கமலாவுக்கு ஹிலரி சொன்னது விளங்கவில்லை என்பது முகத்தில் புரிந்தது.
"அவள் பெண் சிநேகிதியுடன் வாழ்கிறாள். நாங்கள் ஆண்களுடன் வைக்கும் பாலுறவுகளைத் தன் சிநேகிதியுடன் பகிர்ந்து கொள்கிறாள். லெஸ்பியன் என்றால் புரியுமா”
உஷா பாதி குறும்பாகவும் பாதி சீரியஸாகவு கமலாவுக்கு விளங்கப்படுத்தினாள். கமலா தர்மசங்கடத்துடன் ஹிலரியைப் பார்த்தாள்.
"கட்டாயப்படுத்தாத செக்ஸ் லைவ் .
மஞ்சுளா பட்டேல் திடீரென்று சொன்னாள். அவள் எதையோ சொல்லத்துடிப்பது மறைமுகமாகத் தெரிந்தது. ஹிலரி சிரித்தாள். “உம் . . . நீங்கள் எல்லாம் என்ன பண்ணிக் கொள்கிறீர்களோ தெரியாது . . . எங்கள் வாழ்க்கை சந்தோசமானது . . . எனக்குப் பதினான்கு வயதாயிருக்கும்போதே நான் ஒரு லெஸ்பியன என்று எனக்குத் தெரியும்" ஹிலரி பாதிக் கிளாசை மேசையில் வைத்தாள்.
"நீ ஒருநாளும் ஒரு ஆணையும்

தொட்டதில்லையா" உஷா ஆர்வத்துடன் கேட்டாள்.
"இல்லை . . . எனது சிநேகிதி ஒருத்தியின் பேர்த்டேயுக்கு நாங்கள் சிலர் போய் அந்த இரவு அங்கேயே தங்கவேண்டிவந்தது. அன்றிரவு நாங்கள் பெட் ஷெயார் பண்ணவேண்டியிருந்தது. அன்றுதான் உலகம் எனக்குத்தெரியத் தொடங்கியது"
"உம் கெதியாய்ச் சொல் ” உஷா தட்டிக்கொடுத்தாள்.
“எனக்கு மிகவும் பிடித்த சிநேகிதியுடன் ஒரு கட்டிலில படுத்தேன். நிறையச் சாப்பிட்டதாலோ என்னவோ எனக்குச் சத்தி வந்தது. அவள் அன்புடன் தடவிக்கொண்டாள். வயிற்றைத் தடவிவிட்டாள். அவள் பரிசம் மிகவும் சந்தோசமாக இருந்தது. அதன் பிறகு நீண்ட
நாளைக்குப் பின் . . . கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பின் . . " ஹிலரி நிறுத்தினாள்.
விமலா இந்தமாதிரிச் சம்பாஷனைகளை எதிர்பார்த்து வரவில்லை என்பது அவளின் தர்மசங்கடமான முகத்திலிருந்துத் தெரிந்தது. பரமேஸவரனுடன் எத்தனையோதரம் போனில் பேசியிருக்கிறாள். பெரும்பாலும் பொது விடயங்களாகவிருக்கும்
"ஏய், இன்றைக்கு நாங்கள் உனக்குத் தெரியாததெல்லாம் சொல்லித்தரப்போகிறோம்"
உஷாவின் குறும்பு கமலாவைத் தர்மசங்கடப்படுத்தியது தெரிந்தது. விமலாவைக் கடைக்கண்களாற் பார்த்தாள், விமலா அமைதியாக இருந்தாள்.
"உம் நீ சொல், இது எத்தனையாவது போய்பிரண்ட்" மார்க்கரட் ஆரேன்ஜ் ஜூசை எடுத்துக்கொண்டாள். "ஐயையோ அப்படி எல்லாம் கேட்காதே . . . நாங்கள் இந்துப்பெண்கள். தாலிகட்டுபவனைத்தவிர யாரையும் தொடமாட்டோம்" கமலா அவசரத்துடன் விமலாவுக்காக வக்காலத்து வாங்கினாள். மார்க்கிரட் வாய் பிழந்து பார்த்தாள்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 89

Page 92
"பொய் . . . விமலாவுக்கு இருப்பத்தொன்பது வயது இதுவரைக்கும் யாரையும் முத்தமழடவில்லையென்பது நம்பமுடியாத விஷயம்”
நாள் முப்பதுவயதில் திருமணம் செய்தேன். தானும் தான் யாரையும் முத்தமிடவில்லை." லண்டனில பிறந்து வளர்ந்த மஞ்சுளாபட்டேல் சொன்னாள்.
மற்றப் பெண்கள் ஒருத்தரைஒருத்தர் பார்த்துக் கொண்டனர். "நான் முதற்தரம் முத்தமிடப்பட்டது . . ." உஷாவின் குரல் சட்டென்று கரகரத்தது.
"பதினாறுவயதில் . . . எனக்குக் கணவராகப் போகிற முப்பது வயது மனிதனின் மிருகப்பிடியில் . . . " உஷா பகிரங்கமாக
இப்படிச் சொன்னது அவள் கதையைத் தெரிந்து கொள்ளாத விமலாவுக்கும் கமலாவுக்கும் திகைப்பாகவிருந்தது.
"இந்தியாவுக்கு விடுமுறைக்குக் கூட்டிக்கொண்டு போன தாய் தகப்பன் நல்ல பணக்கார இடத்தில் என்னைச் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுத் தங்கள் முப்பது வயது உறவுக்காரனுக்கு என்னைப் பேசி முடித்தார்கள். . .”
அறையில் பெரிய நிசப்தம். உஷா தொடர்ந்தாள். “நிச்சயதார்த்தம் நடந்தது. முன்பின் தெரியாத ஊரில் எனது உணர்வுகளைப் புரிந்து கொள்ள யாருமில்லை. . . ஒருநாள் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை வந்தான். . . . கிளியின் கூண்டுக்குள் பூனை புகந்த கதை . . . வீட்டில் யாருமில்லை . . திருமணமாகமுதலே கன்னி கழிந்தது. அவன் இன்னொருதரம் என்னைத் தொட்டால் தற்கொலை செய்வேன் என்று கத்தினேன், தாய் தகப்பன் பயந்துவிட்டார்கள்"
“ரொம்பத் துக்கமான கதை. . " கமலா விம்மினாள்.
“மஞ்சுளா உனது கல்யாணம் சந்தோசந்தானே" கமலா ஒழிவுமறைவின்றிக் கேட்டாள்.
90 பெண்கள் சந்திப்பு மலர் 2001

வள் முகத்தில் ஒரு சோகக்கிறு தாண்டிப் பானது. இதுவரைக்கும் ஆப்பிள் ஜூஸ் டித்துக்கொண்டிருந்தவள் ஒரு வைன் ளாசை ஒரு நிமிடத்தில் குடித்துமுடித்தாள்.
ான்னில் விருப்பமில்லாதவருக்குச் சய்துவைக்கப்பட்டேன். முதலிரவே சிங்கமாக இருந்தது . . என் கற்பனைகள், |ளமைக் கனவுகள் சிதறின. கதவு ட்டப்பட்டதும் ஏதோ கடமை செய்வது மாதிரி றி விழுந்தார். . . . ாங்கள் சமுதாயத்தில் கெளரவமாக, ாழ்கிறோம் என்பதற்காக இந்த அன்பில்லாத உறவுகளைத் தொடரத்தான் வேணும் . . . னக்கு அடிப்பதோ பேசுவதோ கிடையாது ஆனால் பெரிதாக அன்பாகப் பேசுவது ன்பதும் கிடையாது. ஏதோ குழந்தைகள் ளர்கிறார்கள், நாங்களும் வாழ்கிறோம்"
தோ கற்பனை என்றாயே அதுஎன்ன”
ார்க்கிரட் மஞசுளாவைப் பார்த்துக்கேட்டாள். ாங்கள் எல்லோருக்கும், ஆண் பெண் த்தியாசமின்றி ஏற்படும் உணர்வுதான், தாவது அன்பு என் கணவரிடம் நான் திர்பார்த்தது. ஏனோதானே என்று வியாபார டிப்படையான உறவல்ல. நெருக்கமான, உள்ளார்ந்தமான அன்பு . . . ஒரு அணைப்பு . . இரவின் தனிமையில் பாவித்து ருசிக்கும் ரு பண்டமாக இல்லாமல் பகிர்ந்து டைக்கும் இன்பத்தின் பார்ட்னராக . ." ஞ்சுளாவின் குரல் அடைத்தது. -ஷா தீர்க்கமாக மஞ்சுளாவைப் பார்த்தாள். ருவரும் இந்தியப் பெண்கள். இரு த்தியாசமான பிரதேசங்களில் தாய்தகப்பன் [ம்பரையைக் கொண்டவர்கள்.
அதாவது உனக்கு உருப்படியான ஒர்காசம் டைப்பதில்லை என்று சொல்” உஷா தானமாகக் கேட்டாள்.
சீ விமலா இருக்குமிடத்தில் இதெல்லாம் பசக்கூடாது" கமலா கடிந்து கொண்டாள்.
ன்ன சத்தம் போடுகிறீர்கள்? விமலாவுக்கு தெல்லாம் தெரிய வேணுமேன்றுதானே இந்த ஹன்நைட் பார்ட்டி வைக்கிறோம்.” லரி கடிந்துகொண்டாள்.

Page 93
அதற்காக . . . கமலா தர்மசங்கடப்பட்டாள். "பெண்கள் எல்லாவற்றையும் ஒழித்து மறைத்து வாழ்வதற்கான இந்த நிலையிலிருக்கிறோம்” உஷா வெடித்தாள். "ஆமாம்” போட்டாள் மார்க்ரெட. இந்தியா இன்னுமொரு வைனை எடுத்துக்கொண்டாள். ” விமலா உன் புருஷனை யாரிடமும் பறிகொடுக்காதே" மார்க்ரெட் புலம்பினாள். ஹிலரி இந்தப் பெண்கள் ஒவ்வொருத்தரையும் அளவெடுத்தாள். வேர்ஜினியா சிகரெட் பற்றவைத்துக் கொண்டாள். பின்னர் இவர்களைப் பார்த்துச் சொல்லத்தொடங்கினாள். "நான் இப்போது சேர்ந்து வாழும் எனது காதலன் எனது நான்காவது காதலன் . . . எனது முதலாவது காதல் எனக்கு பதினைந்து வயதில் வந்தது. என்னுடன் படித்த பெண்கள் எல்லோரும் போய்பிரண்ட் வைத்துக்கொண்ருெந்தார்கள். எனக்கு போய் பிரண்ட் இல்லை என்று கேலி செய்தார்கள். ஒருநாள் என்னுடன் படிக்கும் பீட்டருடன் வீடு போகவேண்டிய நிர்ப்பந்தம். வீட்டுக்குப் போனால் அப்பா அம்மா வெளியில் போயிருந்தார்கள். பீட்டரும் நானும் ஏதோ எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். எனது சிநேகிதிகள் என்னைக் கேலி செய்வதைப் பற்றிச் சொன்னேன். "நான் உனது போய்பிரண்டாக இருக்கிறேன்" என்று சந்தோசத்துடன் சொன்னான். எனக்கு அது சரி என்று பட்டது. ஒரு ஐந்து நிமிடத்தி எல்லாம் முடிந்துவிட்டது. காலுக்கிடையில் அவனது விந்துவும் எனது இரத்தமும் கசிந்தபோது வேதனையில் ஓவென்றழுதேன். போதாக்குறைக்கு அவன் அணிந்திருந்த காலணிகளின் நாற்றமும் வாந்திவரப்பண்ணியது. அதன் பிறகு நீண்டநாட்கள் பையன்களைப் பார்த்தால் எரிச்சல் வந்தது. அதன்பின் யூனிவர்சிட்டியில் பல காதலர்கள். அவர்களில் மிகவும் பிடித்தவன் றிச்சார்ட். அவன் ஒரு ஓவியன். இசையை ரசிப்பவன். பெண்களை மிக மிக ரசிப்பவன். காதலின் ஒவ்வொரு கோணத்தின் இனிமையையும் காட்டியவன் அவன் . . . ”
"ஆஹா எவ்வளவு அழகான அனுபவம்” மார்க்ரெட் சந்தோசத்தில் கூவினான். ஆப்பிளைக் கடித்து வாயை நிரப்பிக்கொண்டாள்.

"அப்புறம் . . . " உஷா ஆர்வத்தில் கூவினாள்.
"கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்டான். .
. ஏனோ என்னால் எனது சுதந்திரத்தைப் பறிகொடுக்க விரும்பவில்லை. மாட்டேன் என்று முறித்துக்கொண்டேன். ஆனால் அவனது தொடர்பு சொர்க்கத்தின் வாசலைக் காட்டிய உறவு. அவன் முத்தங்கள் மதுக்கிண்ணத்தின் மறுபெயர்கள், அவன் அணைப்பு இசையும் நாதமும் இணைந்த தெகிழ்ச்சி. அவனுடன் காதல் புரிவது இன்னொரு பிறவி என்னுள் வாழ்கிறது என்பதைக் காட்டிய அனுபவங்கள்."
வேர்ஜினியா பழைய ஞாபகங்களில் ஒரு தரம் கண்களைச் சொருகிக்கொண்டாள்.
“உம், நாங்கள் பெண்கள் அதிகம் எதிர்பார்க்க கூடாது. எனது அம்மா சொன்னதுபோல் பெண்கள் ஆண்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டும்.” கமலா சாறித்தலைப்பைச் சரி செய்தபடி சொன்னாள். விமலா தன்னைச் சுற்றிய பெண்களைப் பார்த்தாள். எத்தனை அனுபவங்கள்! " ஏய் விமலா உன்னுடையவனிடம் உலகத்தைப் புரிந்துகொள், ரசித்துக்கொள்” மார்கரெட் சிரித்தாள்.
"ஹென்நைட் என்றால் என்ன மண்ணாங்கட்டி" அம்மா எரிந்து விழுந்தாள்.
விமலாவை வேர்ஜினியா காரில் கொண்டு வந்துவிட்டாள்.
"நாங்கள் சொன்ன எத்தனையோ விடயங்கள் உன்னைக் குழப்பியிருக்கும் . . .
(தொடர்ச்சி - Eாம் பக்கம் பார்க்க
பெண்கள் சந்திப்பு மலர் 2001 91

Page 94
家 t
--
མ་
کہ.
இன்று சர்வதேசரீதியில் புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தாலும். சமூக மேம்பாட்டிற்காகவும், பெண்ணியச்சிந்தைைனயுடன் (feministideoOgy) g(5 DTibbi,605 (SOcial change) (35Tdid பணியாற்றும் பெண்கள் மிகச்சிலரே எனலாம். அவ்வாறு இணைந்து செயல்படும் பெண்கள் தமக்குள் ஒரே மாதிரியாக பெண்ணிலைச்சிந்தனைகளை கொண்டிருக்காவிட்டாலும் அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான புரிந்துணர்வை ஏற்படுத்தி வேலைத்திட்டத்தில் இணைய வேண்டியது இன்றைய காலத்தின் ஒரு கட்டாயமாகின்றது. அவர்களுக்குள் எழும் கருத்துகளைச் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டியது முக்கியப்படுகின்றது. அதனை உணர்ந்து வெளிப்படுத்த ஒரு முயற்சியாக இந்த கட்டுரையை எழுத முனைகின்றேன்.
இன்றைய சூழல் தழிழ்பெண்களின் வாழ்க்கையில் ஒரு நெருக்கடியான வாழ்வியல் போராட்டங்களை உட்கொண்டதாகவே உள்ளது. வாழ்க்கை அவர்களை பார்த்து "முடிந்தால் நீ வாழ்ந்து பார்” என்று சவால் விடுவதுபோல்தான் தெரிகிறது. முக்கியமாக அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் நிராகரிக்கப்படுவதுடன், பொருளாதார நெருக்கடிகள் அன்றாடம் முகம் கொடுத்தவாறு, முன்பைவிட அதிகளவு வாழ்க்கைச்சுமைகளை இழப்புகளை சுமந்துகொண்டும், வாழ்ந்து வருகின்றனர்.
இப்படியாக நிலையில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு எத்தகைய ஆறதல், உதவிகள் கிடைக்கின்றது என்பது வெறும் கேள்வியாகவே தொக்கிநிற்கின்றது.
இந்த வகையில் தமிழ்ப்பெண்களில் வாழ்க்கை மட்டுமல்ல மொத்த சமூகமே பல இழப்புகளை
:
92 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 
 
 
 

நருக்கடிகளை எதிர்நோக்கி வாழ்ந்து காண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.
}ன்று இலங்கையில் நடைபெறும் இந்த த்தத்தில் பொது மக்களின் குரல்கள் மக்கள் க்தியாக எந்தளவிற்கு பலமடைந்துள்ளது ன்பதை நாம் சிந்திக்கவேண்டும். குறிப்பாக பணி களின் உழைப்பு மறைமுகவோ நரடடியாகவோ யுத்தத் தற்காக ரண்டப்பட்டாலும் இன்றைய அரசியல்தளத்தில் ற்படும் தீர்மானங்களில் அவர்களின் பங்களிப்பும், ஆவூமையும் பலவீனமாகவே உள்ளது.
}ன்றைய காலங்களில் அதிகமான முன்றாம் உலகநாடுகள் யுத்தத்தால் மேலும் மேலும் அழிவுகளை நோக்குகவதுடன் பொருளாதார தியில் அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் புடிமைப்பட்டு கிடப்பதையும் நாம் அறியலாம். தில் இன்று இலங்கையும் அடங்கும்.
க்களின் அடிப்படை மனித உரிமைகள் பகரிக் கப்பட்ட நிலையிலி வெகுஜன ஊடகங்களின் தணிக்கை சட்டத்தை எற்படுத்தி அரசாங்கம் தன் அதிகாரத்தை உபயோகித்து க்களை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவே தான்றுகின்றது. மக்கள் ஜனநாயகம் என்பது வறும் சட்டப்புத்தகங்களில் உபயோகிக்கப்படும் வறும் சொல்லானது.
க்களை பாதுகாக்க வேண்டிய சட்டங்கள் அதிகாரத்தால் பலவீனப்படுத்தப்பட்டு பொது க்களுக்கு எதிராகவே திசைதிரும்பி உள்ளது. Lu T j நிறுத் தம் செய்து ஆயுத காள்வனவுக்காகவே சமாதானம் என்பது சால்லை உபயோகிககின்றனர் என்றால் அது கையாகாது. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த பாதுமக்களே யுத்தத்தில் அதிகளவான ழப்புகளை பெற்றிருந்தனர். அவர்களுக்குச்

Page 95
சமாதானம் அவசியமான அளவு யுத்தத்ை தீர்மானித்துக் கொண்டிருந்தவர்களுக் அவசியப்படவில்லை. அதனால்தான் யுத்தத்தை தீர்மானிப்பவர்கள் எந்தளவுக்கு பொது மக்களி தேவைகளை தீர்வுகளை முக்கியப்படுத்தினார்க என்பது நாம் சிந்திக்கப்படவேண்டிய ஒன்று. முக்கியமாக பெண்கள் ஒர் சமூகத்தில் ! வீதத்திற்கு மேல் பெரும்பான்மையாக இருப்பினு யுத்தத்தைப் பற்றிய அவர்களின் நிலைப்பாட்ை வெளிப்படுத்தும் குரல் வலுவிழந்து இருப்பதுட மேலும் யுத்தத்தில் நிகழும் வன்முறைக அவர்களுக்கு எதிராக திருப்பப்படுகின்றது.
இவ்வாறு இலங்கையில் மட்டுமல்ல சர்வதேச ரீதியாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கும் மனித அழிவுகள், மனித உரிமைமீறல்கள், சமூகபோராட்டம் என்பதையெல்லாம் எப்படி நிராகரிக்கமுடியும்.
முக்கியமாக எம் தமிழ்ச் சகோதரிகள் இலங்கையிலும், புலம்பெயர்ந்தநாடுகளிலும் எதிர்நோக்கும் வன்முறைகளை போராட்டங்களை எதிர்த்துக் குரல்கொடுக்கவேண்டடியது அதை நோக்கி ஒரு வேலைத்திட்டத்தை பலப்படுத்தவேண்டியது இங்கே எமது முக்கியமானதொரு பணியாகின்றது.
நான் முன்பு குறிப்பிட்டது போல் புலம்பெயாந் நாடுகளில் சமூக நோக்கு கொண்டு பணியாற்றும் பெண்கள் மிகச்சிலரே. இருந்த போதும் முடிந்தவரை எம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்களைப் பற்றிய ஒரு நிலைப்பாடும், அதை நோக்கிய வேலைத்திட்டங்களில் பங்களிப்புச் செய்வதும் தவிர்க்கமுடியாத ஒன்று என்பதே என் கணிப்பு. இவ்வாறு தொடரும் வேலைத்திட்டங்கள் காலப்போக்கில் ஆரோக்கியமாகவும் பலனளிக்ககூடியதாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
புலம்பெயர்ந்த நாட்டின் அன்னியச்சூழலிலும். ச இலங்கையில் யுத்தநெருக்கடிகளில் சரி எ சகோதரிகளின் வாழ்க்கை நம்பிக் ை இழந்தேயுள்ளது. காலத்திற்கும் கால அன்னியநாடுகளில் தமிழ் பெண் களி 6 guib605uibb LDJ600Tsils6it (unnatural deat அதிகரித்து வருவதை நாம் அறியலாம். இவ்வா நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை வெறு

Si
O
5
f
சம்பவமாக விட்டு விட்டு நாம் நகர்ந்துவிட முடியாது. இவை தொடரக் காரணமாக உள்ள எம் கலாச் சார சூழ் நிலைகள் பரிசீலிக்கப்படவேண்டும், அத்துடன் அதன் பின்னணிகளை ஆராயப் நீது இத்தகைய சம்பவங்களை மேலும் தொடராமல் முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.
அதே போல் இலங்கையில் வாழும் எம் சகோதரிகள் அன்றாடம் அனுபவித்து வரும் பாலியல் சுரண்டல்கள், அவமானங்கள், பாலியல் வன்முறைகள் எண்ணிக்கையில் அதிகரித்து வருவதை நாம் காணலாம்.
பெண் கள் குழுக்கள் பெண் ணிய கருத்துநிலைகளில் மட்டும் உடன்பாடுகள் எற்படுத் துவதுடன் நின்றுவிடக் கூடாது. அந்நிலைப்பாடுகளில் நின்று சமத்தவமின்மையை அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்பதும், மாற்றத்தை நோக்கிய வேலைத்திட்டங்களுக்குள் நகர வேண்டும். பெண்களுக்கு நிகழும் அநீதிகளுக்கு பெண் கள் மட்டுந் தான் குரல்கொடுக்க வேண்டும் என்ற நியதியல்ல. அரோக்கியமாக கருத்துநிலையில் உள்ள சமுக அமைப்புகளும் வேலைத் திட்டங்களை முன்வைத்து இயங்கவேண்டும்.
அதிகமாக நாம் குடும்ப பொறுப்புகளை சுமப்பவர்களாய் இருப்பதடன் முழுநேர வேலை செய்பவராய் இருப்பதாலும் சமூகத்திற்காக ஒதுக்க நேரம் கிடையாது என்று சலித்துகொள்கிறோம். இதன் அடிப்படையில் நேரமில்லை என்பதைவிட மற்றவர்களின் பிரச்சனைகள் எமக்கு இரண்டாம் பட்சமாவதுடன் அதற்காக சக்தியையோ நேரத்தையோ விரயம் செய்ய விரும்பவில்லை என்ற சொல்வதே உண்மை.
இங்கே எமக்கு கிடைத்துள்ள நேரத்தை ஒழுங்கு படுத்தி பங்களிப்பு செய்வது. அவசியமாகின்றது. அத்துடன் எம்மை சுற்றி துன்பப்படும் மக்களின் இயலாமை (helpless), சக்தியரின் மை (powerlessness), இக்கட்டான சுழ்னிலைகள் (Conflict situations) 305 bg 26) if 856061 வெளிக்கொண்டு வரவும், வாழ்க்கையை நோக்கி அவர்களை நம்பிக்கையுடன் போராட வைக்கவும், மறுபடடியும் அவர்களை பலப்படுத்தவும் எம்மால் எப்படி முடியும் என்று நாம் சிந்தித் து பார்க்கவேண்டாமா? நிச்சயம் முடியும் மனிதமும்,
பெண்கள் சந்திப்பு மலர் 2001 93

Page 96
&ep35 y(660s (Social awareness and sensitivity) உள்ளவர்களாக நாம் இருக்கும் பட்சத்தில் எம்மை நிலைபடுத்தி, ஒரு நல்ல மாற்றத்திற்கு
தேவையான குறுகிய 566) வேலைத் திட்டத்தையும் , நீண்ட கால வேலைத் தட்டத்தை முன்னெடுத் து
செல்லவேண்டும். இங்கு நாம் செலுத்தவுள்ள முயற்சியையும, உழைப்பையும் தான் நான் முக்கியப்படுத்த விரும்புகிறேன்.
ஒருவரின் ஆழமானகோட்பாடுகள் அவரின் சமூகபிரக்ஞையை வெளிப்படுத்தாது. அரசியல் அறிவும் மேதாவி த் தனமும் செயல்படுத்தப்படாவிட்டால் புத்தகங்களுடனேயே
அடங்கிப் போகும் . நாம் நம்பும் அந்த
கோட்பாட்டையும், கொள்கையையும் நிலைப்படுத்த செலுத்தப்படும் உழைப்பினால் மட்டுமே அது பயனளிக்கும். சொல்லப்போனால் ஒரு சமூகத்துடன் தன்னை இணைத்து செயல்படுத்தும் (relatingto the people); மனிதர்கள் தான் பயனளிக்ககூடியவர்கள்.
புலம்பெயர்ந்த நாடுகள் தற்கொலையை தீர்வாக்கி கொண்ட பெண்கள் மத்தியில் சில ஒருமைபாடுகளைக் காணமுடிந்தது. முக்கியமாக அவர்களில் அதிகமானோர் வன்முறைகளை வீட்டுக்குள் முகம் கொடுத்திருந்தனர், குடும்பத்தினரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை, குடும்ப உறவை விட்டு வெளியேறி பின்பு அதிகமான வேலையில் தனிமையில் வாழ்ந்திருந்தார்கள். மனதை பாதிக்ககூடியளவு நம்பிக்கை துரோகங்களை, அதிர்ச்சிகளை அனுபவித்தவராய் இருந்தனர்.அதில் பல பெண்கள் திருமண வாழ்க்கையில் தொடர்ச்சியான இழப்புகளை முகம் கொடுத்தவராக இருந்தனர், இறுதிக்கட்டங்களில் மனதில் வெறுப்பு, விரக்தி, மன உளைச்சல், தனிமைப்படுதல் போன்ற மன உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதே நேரம் சிலர் மனரீதியான நோய்க்கு சிகிச்சைகளை பெற்றிருக்கின்றனர். இத்தகைய ஒரு நெருக்கடியான சூழலை தமிழ்பெண்கள் முகம் கொடுக்கும் போது அதை புரிந்து அவர்களுக்கு உதவக்கூகூடிய வகையில் பலருக்கு இது பற்றிய அனுபவம் போதாமையும் உதவமுடியாதற்கு ஒரு காரணமாகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் மனதில் எழும்
6ỳ0
இt ിL
6)If
Lusi ւյ6
SS6
அ{ பே
சுழ
gift
94 பெண்கள் சந்திப்பு மலர் 2001

|மையான மன ஊளைச்சல்கள், முரண்பாட்டு ணர்வுகள் தற்காலிகமானது என்றும் வர்களை வழிநடத்தி சென்று சரியான துகாப்பான சூழ்நிலையில் நிலைப்படுத்த ரால் முடிவதில்லை.
தமிழ்ப் பெண் குடும்பவாழ்க்கையை விட்டு 1ளியேறி வாழ்வது என்பது எமது சமூகத்தில் பல்பான விடயமில்லை. இங்கே தமிழ் ண்ணின் வாழ்க்கை நிகழ்வுகள் ழ்க்கையின் சில அனுபவங்களாக ாக்கப்படுவதைவிட ஒரு வடுவாக, கறுப்புப் ாளியாக, மாபெரும் இழப்பாக விக்கப்படுகிறது. ஒரு மொத்தச் சமுகத்தில் பிக்கை தொலைத்த (hopelessness) னுதாபத்தில் ஒரு பெண் தொலைந்து ாவது இலகுவாகின்றது. மேலும் இத்தகைய லில் பெண் தொடர்ந்து வாழ்வதால் ழநம்பிக்கையையும் இழப்பது மட்டுந்தான் த்தியமாகின்றது. ஆணாதிக்க பலத்தை }பிக்க முயலும் சாராசரி ஆண்களாகட்டும் நபோக்கு பேசும் ஆண்களாகட்டும் இந்த pநிலையை தமக்கு சாதகமாக்கி தம்மால் டிந்தளவு நம்பிக்கை இழந்தவர்களை மேலும் ண்டி வாழமுற்படுகின்றனர். இதனால் பர்களின் வாழ்வியல் பேராட்டம் மேலும் லும் கடினமடைகின்றது.
)ம் பெயர் நீத நாடுகளில் பெண் கள் முறையான சுழலில் இருந்து வெளியேற நம்பும் பட்சத்தில் அவர்களுக்கு உதவ gst/files D g56 u600TLD (financial Welfare Support) கசேவையாளர்கள், இலவசசட்ட உதவிகள் உடனடியான சில உதவிகளை அவர்கள் Bக்கூடியதாக இருப்பினும். வெளியேறிய பின்பு பர்கள் இந்த சமூகத்தில் வாழ்வது என்பது சவாலாகத்தான் உள்ளது. நான் சொல்ல னைவது சமூக அங்கிகாரம்.(social acceptance) ாகரிக்கப்படுவது. இவ்வாறு எம் மனதினுள் ம் போராட்டங்களுடனும், வெளிச் சமூகத்தில் ந்து வரும் எதிாப்புகள் பல பெண்களை ர்வடையச் செய்து வாழ்க்கை மேல் நம்பிக்கை க்கச்செய்கின்றது. தொடர்ச்சியாக தம்மை க்கி அவர்கள் தேக்கி வைத்துள்ள தனிமை ரீதியான நோய்களுக்கு வழியமைக்கும்.
கேதான் பெண்ணியவேலைத்திட்டத்தில் ரியாற்றும் பெண்கள் இவ்வாறு அன்னியபட்டு

Page 97
வாழும் பெண்களுக்கு நேரடியாகவே மறைமுகமகவோ எப்படி உதவலாம்? என் நாம் சிந்திக்கமுடியும். அன்னியப்பட்டு குற் உணர்வுகளுடன் வாழமுற்படும் அவர்களி வாழ்க்கையில் தனிப்பட்டரீதியாகவோ அல்ல. குழுவாகவோ நாம் இனைந்து ஒ நம்பிக்கையை ஏற்படுத்து முடியும் என நா நம்புகிறேன். இங்கே நான் குறிப்பிடுவ emotional Support 543.J Ti535uLDT5 BL 60) வாழ்தல் பற்றிய நம்பிக்கையைத்தான் ஏற்படுத் ஒரு பாலமாக அமைவது முலம் அவர்க தற்கொலை தீர்வாக்குவதைத் தவிர்க்கமுடியு
ஒரு சமூக மாற்றத்தை நோக்கி வேலைத்திட்டம், மக்கள் சிந்தனை எழுச் என்பதொல்லாம் ஒரு நீண்ட நாளைய கன: இப்போது அவர்களுக்கு தேவையான வாழ்க் கையை தொடர உடனடியா மனரீதியான நட்பு முக்கியமாக புலம்பெயர்ந் நாடுகளில் தமிழ் பெண்களின் தற்கொலைகளி எண் ணிக்கையை இல் லா தொழிக் புலம் பெயர்ந்த நாடுகளில் உள் சமூகப்பிரக்ஞையுள்ள பெண்கள் தம்மால்
 

T
:
முடியுமானவரை பங்களிப்பு செலுத்தவேண்டும்.
முற்போக்கு போர்வையால் பெண்ணியத்திற்கு சார்பானவர்கள் என்று தம்மை அடையாளப்படுத்தும் சில தமிழ்ச் சகோதரர்கள் பெண்ணியச்சிந்தனை கொண் ட பெண் களின் உணர்வுகளை, திறமைகளை தம் சுயதேவைகளுக்காகவும் தனிப் பட்ட ego வை அனபவிக்கவும் பயன் படுத் திவருகின்றனர். அதனால் பெண்ணியத்தில் பெண்களுடன் ஆண்கள் இணைந்து பணியாற்றி இன்றுவரை வரவேற்க்கத் தக்க வேலைத்திட்டங்கள் (outcome), அதிகம் ஏற்படவில்லை. எனினும் பெண்கள் மத்தியில் அடிப் படை ஒருமைப்பாட்டால் எற் பட்ட வேலைத்திட்டங்கள் ஆரோக்கியமான சிலவற்றை சாதித்து முடிந்ததை நான் என் அனுபவங்களுடாக பார்த்திருக்கிறேன்.
ஏனவே பெண்கள் மத்தியில் ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி அநாதரவாய் நிற்கும் பெண்களுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் நாம் ஆரோக்கியமான தீர்வுகளை ஏற்படுத்தமுடியும்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 95

Page 98
てァ
GFனதருமபோதினி எனும் தொகுப்பில் வெளியான சாருநிவே
சங்கீதம்'என்ற 13 வயதச்சிறுமி மேல் பாலியல் வக்கிரம் சிறு கதைக்கான எமத சக்தி வாய்ந்த கண்டனத்தைத் தெரி
2001ன் ஏப்ரல் மாதத்தின் புதன்கிழமைகளை சிறுவர்கள் மீ பாலியல்வன்முறைக்கெதிரான நாட்களென அமெரிக்காவில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளத.
தொடரும் பக்கங்களைப் புரட்டும் ஒவ்வொருநாளையும் நாம் பாலியல் வன்முறை, தஷ்பிரயோகங்களுக்கெதிரான நாட்கள பிரகடனப்படுத்துகிறோம்.
இத்தருணத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாரிஸில் தமி பாலியல்பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட் நிதர்சனியையும் நினைவுகூர்ந்து , அந்நடவடிக்கைக்கு எமத தெரிவிக்கின்றோம்.
சனதருமபோதினி தொகுப்பின் வெளியீட்டின் போது, சேர்க்கப் பெண்கள் சந்திப்பு மலரை வெளியிடுவதற்காக, சனதருமபோ வெளியீட்டார்கள் அன்பளிப்பாகத் தந்திருந்தார்கள். இதற்கு தெரிவிக்கின்றோம்.
ஆனால் 13 வயதுச்சிறுமியுடனான பாலியல் உறவைச் சித் பிரசுரித்த வெளியீட்டாளர்களுக்கு எமது எதிர்ப்பைத் தெரிவிச் அப்பணத்தைத் அவர்களுக்குத் திருப்பிக்கொடுப்பதற்கு தீர்மா
-பெண்கள்சந்திப்புமலர்க் குழு
96 பெண்கள் சந்திப்பு மலர் 2001
 

திதா எழுதிய * உன்னத
கொட்டும் விக்கின்றோம்.
தான
சிறுவர்கள் மீதான ாகப்
ழர் ஒருவரால் L– épí8
கண்டனத்தையும்
பட்ட பணத்தை
நாம் நன்றி
தரிக்கும் சிறுகதையை *கும்முகமாக னித்தள்ளோம்.

Page 99
உன்னத சங்கீதம்
அண்மையில் பிரான்சில் இருந்து வெளிவந்த சிறுகதை. உன்னத சங்கீதம் என்ற தலை திருடர்களுக்கு. என்று இப் புத்தகத்தை வெ6 விடுதலைப் போராளிகளால் மின்கம்பங்களில் சொல்வதன்மூலம் மற்றைய அதிகார சக் தொகுப்பாளர்கள் பேசும் பின்நவீனத்துவத் குறுகிப்போய்விட்டதா என்ற சந்தேகத்தை இ Luff'JG3LUFTub.
பாலியல் துஷபிரயோகம், பாலியல் வன்முறை வன்முறைகளை தோற்றுவிக்கும் ஆணாதிக்கர்கள் உள்ளார்கள். இவர்களை நிராகரித்துவிட்டு, ப மொந்தையில் பழைய வக்கிரத்தை ஊற்றுகிற
சாருநிவேதிதாவின் உன்னத சங்கீதம் இதை தன்னைவிட முதிர்ச்சிபெற்றவளாக ஒரு 13 வய சங்கீதத்தை ஊற்றுகிறாள். பாலியல் வக்கிரத்ை மெல்ல வஞ்சகத்தனமாக கைமாற்றுகிறார் ச பாலியல் கல்வியை போதிக்கும், பாலியல் ட பக்குவப்பட்ட இந்த மேற்குலக வாழ்வியலிலேே கருதுகிறார்கள். சட்டங்களால் பாதுகாப்புக்கூட எங்கிருக்கிறதோ தெரியவில்லை.
இங்கு பெண்ணைப் போகப் பொருளாக சி உளரீதியானதும் உடல் ரீதியானதும் வன்முை கொள்கிறார் என்று வரவேண்டியிருக்கும் வழிை அந்தச் சிறுமி பாலியல் மேலாதிக்கம் பெற்ற பெண்ணை போகப்பொருளாக்கவில்லை என்று 8 வெளியே வந்து ஓரினச் சேர்க்கையிலும் இன்பப் தன்னைக் காட்டிக் கொள்கிறார். பெண்ணை நே செக்ஸ் எழுத்தாளர்களைவிட, பொறுக்கித்தன
இந்தப் பாலியல் செயற்பாட்டு விபரிப்புகள் எ என்பதற்கும் மேலால் போகவில்லை. பாலிய தாக்கமேதும் இல்லை. பாலியல் உறுப்புகை எழுதுவது என்பதே ஒரு கலகம்போல, ஒரு ட சில எழுத்தாளர்கள். இந்தச் சொற்களையெல் சாதாரணமாக கொட்டித் தீர்க்கும் ஆண்களில் மொழியை கையாள்கிறார்கள் என்பது புரியாம என்று சொல்லப்படுகின்ற போர்னோ படங்களை6 என்பதும் புரியாமலே இருக்கிறது. "எனது 8 போதாது என்பார்களோ தெரியவில்லை.”
ஒரு பெண்ணை அவளது உடல் உறுப்புகளுக்கு தொடர்புடையவைகளாகக் கூட பார்க்காமல்
ஆணாதிக்கப் பார்வை. அத்துடன் பெண்6ை பண்டமாகவே பார்க்கிறது. பாலியல் உறவு வன்முறைதோய்ந்த உறவாக உள்ளது. இந்த6 செயற்பாட்டை மேலாதிக்கம் பெற்றதாகக் காட்டுை ஆணாதிக்கத்தின் சூழ்ச்சியில் கைதேர்ந்தவரா வெறுப்புகள், உணர்வுகள், உணர்ச்சிகள் எல்ல ஆண்களுக்கு இன்பம் தருவதாகவுமே சித்தரித்
பாலியல் செயற்பாடு என்பது அறிதலுக்கு மட்டும6

சனதருமபோதினியில் ஒரு கதை சாருநிவேதிதாவின் ப்பு. பாலியல் தொழிலாளர்கள் மனநோயாளர்கள் ரியிட்டுள்ளனர் ஷோபாசக்தி சுகன் இருவரும். தமிழீழ கட்டப்பட்ட இந்த மேற்கூறியவர்களுக்கு. என்று திகள் இதற்குள்ளிருந்து விலக்குப்பெறுகிறார்கள். தின் பன்முகப் பார்வை இயக்க எதிர்ப்புக்குள் த்துடன் நிறுத்திக் கொண்டு உன்னத சங்கீதத்தை
பற்றி அடிக்கடி நாம் கேள்விப்பட்டாலும் இப்படியான i பெண்களை போகப் பொருள்களாக சித்தரிப்பதிலேயே ாலியல் இலக்கியம் படைக்கப் புறப்படும் சிலர் புதிய ார்கள்.
கச்சிதமாக செய்கிறது. பாலியல் சேட்டைகளில் துச் சிறுமி உருவாகிறாள். அவள் இவருக்கு உன்னத த, பாலியல் அதிகாரத்தை ஆணிடமிருந்து பெண்ணிடம் ாருநிவேதிதா. இதுதான் அவரின் புதிய மொந்தை. பற்றி பெற்றோருடனேயே சாதாரணமாக விவாதிக்கும் ய இந்த வயதை பாலியல் முதிர்ச்சி பெறாத வயதாக கொடுக்கிறார்கள். சாருநிவேதிதா நுழைந்த சமூகம்
த்தரிப்பது மட்டுமல்லாமல், 13 வயது சிறுமி மீது றயை பாவித்து தனது பாலியல் இச்சையை தீர்த்துக் ய புத்திஜீவித்தனமாய் அடைத்துவிடுகிறார். அதாவது வளாக காட்டப்படுவதன்மூலம் இதைச் சாதிக்கிறார். Fாதித்துக் கொள்வதற்காக இந்த எதிர்ப்பால் உறவுக்கு b காணும் பாலியல் எல்லைக்குள் விரிந்து நிற்பவனாக ரடியாகவே பாலியல் பண்டமாய் சித்தரிக்கும். வியாபார மான வெட்டியோடலே இவ்வகை எழுத்து,
ல்லாம் ஒரு போர்னோ படப்பிடிப்புகளை வர்ணிப்பது ல் உணர்வு என்பது இலக்கியப்படுத்தப்பட்டதாக ள நடப்பிலுள்ள வார்த்தைகளால் வெளிப்படையாக துமையை நிகழ்த்திவிட்டதுபோல நினைக்கிறார்கள் லாம் மதுவெறியில் மனைவியைத் துன்புறுத்தும்போது குரல்களைத் தாண்டி இவர்கள் என்ன புதுவகை >லே இருக்கிறது. இதேபோலவே பாலியல் பொய்கள் விட சாருநிவேதிதாவின் மசாலா எங்கு வேறுபடுகின்றது கதையை விளங்கிக் கொள்ள உங்களுக்கு அறிவு
நள் குறுக்கி விட்டு உடலுறுப்புக்களை ஒன்றுக்கொன்று உடலைச் சிதைத்து பகுதி பகுதியாக பார்க்கிறது ன ஒரு மனிதஜிவியாகப் பார்க்காமல் ஒரு பாலியல் ானது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு வகை வக்கிரங்களை, 13 வயதுச் சிறுமியின் பாலியல் வதன்மூலம் நைசாக மறைத்துவிடுகிறார் சாருநிவேதிதா. க ஆகிறார். அந்தப் பெண்ணுடைய வாழ்வு, விருப்பு ாவற்றையும் புறந்தள்ளிவிட்டு அவளை ஆபாசமாகவும் ந்துள்ளார்.
ன்றி, அனுபவம் சார்ந்துமே விரிவடையத் தொடங்குகிறது.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 97

Page 100
அது ஒரு வெறித்தனமான செயற்பாடாக சிலரிடம் நுழைவதன்மூலமே படிப்படியாக சாத்தியப்படுகிற வயதில் அவள் ஒரு தேர்ந்த பாலியல் செயற்பாடு உறவில் ஈடுபடுவதும் -சிறுவர் மீதான பாலியல் துை வளர்ப்பு என்றாலே மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு எ கலகக்காரர்களின் பாசறையில் இளம் பருவத் முட்டாள்தனமானதுதான். சாருநிவேதிதாவின் க:ை
தமிழ்ப் போராளிகள் யோனின் கண்ணெதிரிலேயே ஆ அதனால் வெறிகொண்டு யோன் இராணுவத்தில் ( பற்றியான- மணிரத்தினம் பாணி புரிதலையே நில தகப்பனோ சகோதரனோ ஆண்பிள்ளையோ ஆ சாருநிவேதிதாவின் பேனா மறந்தும்கூட எழுதாது மனித இனம்.
கலவியின் மூலம் தன் மரணத்திலிருந்து உயிரி மலர்ந்து என்னை உள்ளிழுத்துக் கொள்கிறது
கொள்கின்றன. சாருநிவேதிதா போன்றவர்கள் இந்தி எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை பண் எழும். வதைகளில் இன்பம் காணும் மனோவியாதி பாத்திரம். கொடுமைகளைக் கண்டு போர்க்குணம் முறை பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால் இந் சாருநிவேதிதாவுக்கோ சிலுவையில் அறையப்படு அழகில், சமூகப் பொறுப்பில் கதையின் ஆரம்ப தாஜா பண்ணும் வேலையோ என்று எண்ணத் தே
স্থত জ্বর
"சின்னத்தனமாக 'உங்கள் ஆண்குறியைக் காட்டுவ சந்திப்பில்) கேலி செய்தீர்கள்; இதற்கும் சிலர் பல் சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு ஷோபாசக்திக்கு அந்தக் கேள்வி ஆத்திரமூட்டியிரு சாருநிவேதிதாவோ தான் நாலு வயதிலேயே தனது -பெண்களின் கேலியை ரசிப்பதற்கு வெளியே க ஷோபாசக்தியின் ஆத்திரத்திற்கான பதிலோ என்று சாருநிவேதிதா தன்னை (சைபர் பாகை) குளிரில் நிர்வி என்று எண்ணத் தோன்றியது என்று கோமாளிபோ நடந்தது என்று வாசகர்கள் கேட்டுவிட மாட்டார் இதைவிட இப்படிக்கேட்டவர்களில் ஒருவர் உயிர்நி வேண்டுமென்றே பொய்யை எழுதியுள்ளார். கே வாசகர்களுக்கு சொல்லி இன்னொரு வக்கிரத்தை வெ ஒன்று.
சாருநிவேதிதா, ஷோபாசக்தி எல்லோருமே "கோ அழுத்திக் கூறுகின்றனர். இந்த கோப்பை கழுவுள் இவர்களின் மண்டைக்குள் இருப்பதை இது தெ றெஸ்ரோறன்ட் இல் தேவையானபோது கோப்பை க இந்த கோப்பை கழுவிகளாக தம்மை பிரகடனப்படு தவிர்ப்புக்கு உள்ளாகிறது. இது சிரிப்புக்குரிய
வந்துபோனதில் சாருநிவேதிதா பெருமைப்படுவ அற்பத்தனமானது. புலம்பெயர்ந்து வந்தவர்கள் ெ என்பது ஒருபுறமிருக்க, கோப்பை கழுவலில் வ ஒருசில மாதங்களுக்கு கூப்பிட்டு (விசா வசதியுள்ள என்பது சாதாரண விசயம். இந்த விசயம்கூட தெரி சாருநிவேதிதா ஐரோப்பிய பயணம், புலம்பெயர்
எழுத்தாளர்கள்) பற்றியெல்லாம் பேசமுடிவதை சிவகாமியையும் கூப்பிட்டதாக இவர்கள் சொந்தம் பெண்களின் (இவர்களின் வார்த்தையில் சொன்னால் அதுவும் பெண்களின் முழு முயற்சியினால்,
98 பெண்கள் சந்திப்பு மலர் 2001

வெளிப்படுவது என்பதுகூட இந்த அனுபவத்துள் து. இங்கு பாலியல் அறிதலை தொடங்கும் 13 ள்ளவளாக காட்டப்படுவதும், அவளோடு பாலியல் ஷ்பிரயோகமாகவே கருதப்படவேண்டியது. குழந்தை ன்ற வரிசையில் பார்க்கும் சில கோமாளித்தனமான தினர் மீதான பொறுப்புணர்வை நாம் தேடுவது தயும் அதைத்தான் சொல்கிறது.
அவரின் தாயாரையும் தங்கையையும் கொன்றார்கள்; சேர்ந்தான் என்பதெல்லாம் -தீவிரவாதிகள் என்பது னைவுபடுத்துகிறது. அதிலும் பாருங்கள், யோனின் அல்லது குழந்தையோ கொல்லப்பட்டது என்று . பெண்கள் தான் அந்தப் பேனாக்குத் தெரிந்த
ர்த்தெழுகிறேன் கிறிஸ்துவின் ரூபம் யோனியாய் என்று சாருநிவேதிதாவின் வார்த்தைகள் குரூரம் ய அமைதிப்படையில் சேர்ந்து ஈழம் வந்திருந்தால் ணிப் பார்த்தால், இன்னும் கோரமான கனவுகளே பிடித்தவனாக மாறி குரூரம் கொள்கிறது அந்தப் ) கொண்டெழுந்தது ஈழப் போராட்டம். போராட்ட த உண்மையை இங்கு சொல்லவேண்டியுள்ளது. ம் குரூரம் காமப் பசியை எழுப்புகிறது. இந்த த்தில் ஈழ நிலைமைகளுக்கூடாக வந்துபோவது ான்றுகிறது.
சீர்களா' என சாருநிவேதிதாவை (பரீஸ் இலக்கியச் ]லைக் காட்டினிர்கள்” என்று ஷோபாசக்தி ‘அங்கே ’ என்று "அம்மா"வில் (இதழ்-13) எழுதியுள்ளார். }க்கிறது; உன்னத சங்கீதம். என்ன செய்கிறதோ? ஆண்குறியை பட்டனைத் திறந்து வேண்டுமென்றே ாட்டித் திரிந்ததாக சாதாரணமாக எழுதியிருப்பது து எண்ணத் தோன்றுகிறது. குமுதம் வார இதழில் வாணமாக நிற்கவைத்து சாகடிக்கப் பார்க்கிறார்களே ல் சொல்கிறார். கூட்டம் என்ன தெருச் சந்தியிலா களா என்றுகூட யோசிக்காமல் பினத்தியுள்ளார். ழல் ஆசிரியர் லக்ஷ்மி என்று பொறுக்கித்தனமாக ட்டவர்களில் ஒருவர் பெண் என்பதை தமிழக பளிப்படுத்தியுள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரிய
ப்பை கழுவி உழைத்த பணம்" என்று அழுத்தி வது என்பது ஒரு இழிவான தொழில் என்ற கசடு நளிவாகவே காட்டுகிறது. முதலாளிமாரும்தான் 5ழுவலைச் செய்கிறார்கள் என்ற சாதாரண விடயம் }த்திக்கொள்ளும் விளிம்புநிலை எழுத்தாளர்களின் விடயம். கோப்பை கழுவிய பணத்தில் பரீஸ் தாக வேறு -குமுதத்தில்- எழுதுகிறார். இது பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ரும் பணத்தில்தான் தமது தாய் தந்தையரை - () புலம்பெயர் தமிழர்கள் பார்த்துக் கொள்கிறார்கள் யாமல் பரீஸ் க்குள் அடைந்துகிடந்துவிட்டு போன எழுத்தாளர்கள் (அவரின் பாசையில் தயிர்வடை என்னவென்பது. அடுத்து, இந்தப் பணத்தில் ) வேறு கொண்டாடுவது சுத்தப் பொய். சிவகாமி ஸ் "கோப்பை கழுவும் பெண்களின்) பணத்தில்தான், பெண்கள் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக

Page 101
வரவழைக்கப்பட்டார். தமக்கு சாதகமானபே சந்தர்ப்பவாதமாகவே இதைப் பார்க்கவேண்டியும்
"உன்னத சங்கீதம் சம்பந்தமாக தொகுப்புரையி ஷோபாசக்தி, சுகன் சொல்லவேயில்லை. "எஸ்ெ குறித்து அஞ்சு சேத்துக்கும் உடன்பாடு இல்ை உன்னத சங்கீதம் பற்றிய கருத்துத் தவிர்ப்பு உ சாருநிவேதிதாவினால் சான்றிதழ் வழங்கப்பட்டுள் மீதான ரசனை வெளிப்படையாக வைக்க மறைந்துபோய்விடாமல் இருந்தால் சரிதான்.
-றஞ்சி (சுவிஸ்)
உன்னத விளையாட்டுக் களன பக்கங்கள்.
பருத்த முலைகளுடன், விறைத்த குறியுடன், யோனியுட
மாதவிடாயுடன், விந்துடன் எனப் பல “டன்"கள் சேர்த்து ஒகோவென அவர்கள் புகழ்பாடி நாங்கள் புல்லரித்துப் ே எவ்வளவு காலத்திற்குத் தான் நாங்கள் இந்த பாலியல் ஆனாலும் அந்த சித்திரவதையிலிருந்து மீளவே முடியவி அல்லது ஒரு தொகுப்பிலோ இந்தக் குறிகள் அடங்கிய, காணமுடிகிறது.
இந்தக் குறிகளினூடு சேர்ந்து ஊடுருவி சும்மா வருவதை, கதைநகர்வைத் தேடினால் . . . அt ஏமாற்றமாகவுள்ளது. இந்த ஏமாற்றத்தை தற்பே தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக் கொண்டு போகு போகும் தருணத்தில் பிரதியில் அடிக்கடி தற்செ ஒன்று:- சனதர்ம போதினி எனும் தொகுப்பில் ச சங்கீதம்) முழுக்க முழுக்க பாலியல் வக்கிரத்ை கதைகளை வாசிப்பதில் கிடைக்கும் உணர்வை அதிக உணர்வைப் பெற முடிகிறது. அது கை தேடினால் வரிக்கு வரி முழுச் சொற்களும் மே அந்தக் கதையில் காணமுடியவில்லை. வாசிக்க 85s L6)ITtb. ஆனால் இந்த சூடேறிய சுக்கிலத்தின் கொதிப்ட சாத்தியமற்றதாகிறது. இப்படிப் பக்கங்களை ந6 -ன்களெல்லாம் தங்கள் சூடேறிய சுக்கிலத்தைப் தேடிக்கொள்ள தற்காலிக இடமாக இந்தப் பக்க ஆனாலும் இந்தத் தற்காலிகப் பக்கங்கள மிகட் மக்களின் சொத்துக்களாய் பிரமிக்க வைக்கப்ப ஒவ்வொரு புதிய உடலுக்காகப் புதிய புதிய ப கொள்ளப்படுகிறது. இந்த இலக்கிய உன்னத ஒழுக்கத்தை வைத்து நான் இதனைக் குறிப்பிடு இனிமேலும் எங்களால் இவற்றைத் தாங்க முடி பெரிய இலக்கிய . . வான்களெல்லாம் கவனத்
-ஜெபா பிரான்ஸ் 10.02.01

து இழுத்துப் பிடித்து சொந்தம் கொண்டாடும் T6ilg.
ல் தமது கருத்து என்ன என்பதை தொகுப்பாளர்கள் ாவின் தலித்தியம், பெண்ணியம், புலிகள், இலக்கியம் ல” என்று குறிப்பிட்டுள்ள தொகுப்பாளர்களின் இந்த டன்பாட்டின் அறிகுறி என்றே கொள்ளவேண்டியுள்ளது. ள புலம்பெயர் எழுத்தாளர்களின் ‘உன்னத சங்கீதம்' ப்படுவதற்கு மாறாக, சான்றிதழின் பின்னால்
ாக நனைந்த போகும்
-ன், தொடைகளுடன், இடையில் கத்தை மயிருடன், கலக்கி சொதப்பிய கதைகளை வாசித்து வாசித்து ஆகா . பானது உண்மைதான். ஆனால் அந்த சீசன் போயேவிட்டது. பாலியல் என்று அழுது புலம்புவதை அனுபவிப்பது. ல்லை. இன்று எந்தவொரு சஞ்சிகையிலோ பத்திரிகையிலோ கதைகள் என்று குறிப்பிடப்படுபவற்றைத்தான் அதிகம்
ஒரு சம்பிரதாயத்திற்காகவெனினும் கதைசொல்ல வற்றில் ஒரு மயிரும் இல்லாதிருப்பது மிகவும் ாது தொடர்ந்து வருகிறோம். இப்படி ம் குற்ற உணர்வைத் தாங்கிக்கொள்ள முடியாது காலை செய்து கொள்கிறோம். உதாரணத்திற்கு ாருநிவேதிதா எழுதியுள்ள கதையில் (உன்னத தையே காணக்கூடியதாக இருந்தது. இந்தக் |விட ஒரு செக்ஸ் படத்தைப் பார்ப்பதன் மூலம் த தானே-அதில் ஏதாவது இருக்கும் எனத் லே குறிப்பிட்டது போலவே. . . வேறு எதையுமே sவே- வாந்தி வருகிறது. இதே போல் பலதைக்
பில் கிடக்கும் பக்கங்களில் தற்கொலைகூட னைத்துக் கொண்ட மகா . . பெரிய. . . பருகவைக்க ஒருத்தியை ஒருவனைத் கங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
பாதுகாப்பாய். பத்திரங்களாய் -வரலாறு காணாத நிகிறது. இந்தப் பிரமிப்பில் மிரளவைத்து க்கங்கள் உன்னத விளையாட்டுக்களனாகக்
. வான்கள் எல்லோரும சமூகத்தின் மீதான வதாகக் கதறலாம், என்மீது பாயலாம். ஆனால் பாதுள்ளது. இந்த முடியாத நிலையினை இம்மிகப் தில் கொள்ள வேண்டுகிறோம்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 99

Page 102
உன்னத சங்கீதம் என்ற விமர்சனம்
அழகாக எமது நாட்டின் போர்ச்சூழலைத்தொட்டு அ ஈழ அவலத்திற்கு மருந்து பூசுவது போல் தொடங்கி துரான்டி மலமும் பூச்சி புழு தேள் பாம்பு என பலவகை t சாக்கடையுள் கொண்டு சென்று இறக்கியது போல் : கண்மூடிக்கொண்டு இருக்கவில்லை. மிகவும் விழிப்ய பாலியல் பலாத்காரம் பெருகிவரும் இக்காலகட்டத்தி பாலியல் பலாத்காரத்தை எப்படி செய்யலாம் என அ சாருநிவேதிதாவின் உன்னத சங்கீதம் எனும் சிறுகதை வக்கிர நோக்கே கோபத்தையும் ஏற்படுத்திய தோடு பெண்கள் இனி ே வேண்டிய கட்டாயத்தையும் எனக்கு உணர்த்தி நின்றது. சாரு பிரசுரித்தவர்களுக்கு எங்கே போனது மதி. கிழித்து வேண்டும். இப்படிப்பட் கதைகள் எமக்கு வேண்டாம். செய்ததோ? வாசித்ததை நினைக்கும் போது நான் ே போல் ஓர் அசிங்கமான நினைவு.அப்புத்தகத்தில் உ அச்சிறுகதைப்பக்கங்களை கிழித்து எரித்து விட்டேன் சந்திப்பு ஜேர்மனியில் நடப்பதாக இருக்கிறது. அந்நி நிவேதிதாவின் இக்கதையை எரித்து விட்டு தொடங்கு அமையும் என நினைக்கிறேன். அப்படிச் செய்வதால் இப்படி ெ உருவாகாமல் பிரசுரிக்காமல் நிறுத்தப்படும் சந்தர்ப்ட
சனதரும போதினியில் ெ "உன்னத சங்கீதம்" பற்
குழந்தைகள் பாலியற் பலாத்காரத்துக்கு உட்படுத்த தொழிலுக்கு தூண்டி விடப்படுவதும் உலக நாடுகள் மோசமான செயற்பாடாகும். இதற்கெதிராக சில நாடு காணப்பட்டபோதும் மேற்படி குற்றச்செயற்பாடுகள் எர் இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறுவர்க: பயன்படுத்தப்படுவது அதிகரித்துக்கொண்டே செல்வத பாலியல் உறவு பற்றிய அறியாமையும், இதற்கெதிர
100 பெண்கள் சந்திப்பு மலர் 2001

சிறுகதைக்கான
தனால் பெண்களின் பாதிப்பையும் கூறி எமது
அக்கதையை தொடர்ந்து வாசிக்கத்
பந்துக்கள் நிறைந்துள்ள நாறும் உள்ளது. புலம்பெயர் வாழ்வில் நாம் ஒன்றும் ாகவே இருக்கிறோம்.எங்கும் சிறுமியர் ல் அதை செழுமைப்படுத்துவதுபோலவும் பூலோசனை வழங்குவதாகவும் அமைந்த
ாடு எழுதப்பட்டமை மிகவும் வேதனையையும் பேனாக்களை தம் ஆயுதமாக எடுக்க
நிவேதிதா எழுதினால் அதை குப்பையில்போடாது எரித்திருக்க அதை வாசிக்க என் கண்கள் என்ன பாவம் மலே கூறிய சாக்கடையுள் மூழ்கி எழுவது ள்ள உன்னத சங்கீதம் என்கின்ற
என்பது தான் உண்மை. பெண்கள் கழ்ச்சி தொடங்குவதற்கு முன் சாரு தவது எமது எதிர்ப்பை காட்டுவதாக
பாறுக்கித்தனமான எழுத்துக்கள் இனிமேல் Iம் உருவாகும் என நினைக்கிறேன்.
நளாயினி தாமரைச்செல்வன். 66b
வெளிவந்த
றி;~
படுவதும், பலவழிகளில் பாலியற் அனைத்திலும் அதிகரித்துக் கொண்டுவரும் களில் கடுமையான சட்டநடவடிக்கைகள் தவகையிலும் குறைந்ததாக இல்லை. ர் பாலியல் தொழிலுக்காக ற்கு இந்த நாடுகளில் உள்ள வறுமையும், ான சட்ட நடவடிக்கைளின் போதாமையும்.

Page 103
என பல காரணங்கள். இதில் பாதிப்படையும் காணப்படுகிறார்கள் இன்னிலையில் சனதரும என்கின்ற சிறுகதை பற்றி நாம் பேசாது இருந் இக்கதையின் ஆரம்பதில் இரு ஆண்களின் ஒ சிறுமியுடனான பாலியல் உறவையும் சித்தரிக் தொடங்கும் சிறுமியுடனான உறவு வலிந்து இ மிகவும் பாலியல் உறவில் முதிர்ச்சி அடைந் அவருடனான பாலியல் உறவை விரும்புபவள மேலோங்கியுள்ளது. இங்கு 13 வயது சிறுமி கருத்து. ஆனால் ஒரு பாலியல் முதிர்ச்சி அ6 தயாரற்றவள் என்பதுதான். இதனாலேயே அதி முதிர்ச்சி அடைந்தவர்களின் பாலியல் உறை இல்லாமலோ) தண்டனைக்குரிய குற்றமாக்கி
இக்கதையின் வரும் முக்கிய பாத்திரம் ஒ( குறித்தகதையில் சிலுவையில் அறையப்பட்டு உறவுகொள்ள ஆசை கொள்ளுவதும், அச்சிறு ஒன்றின் பிஞ்சு உறுப்புகளுடன் ஒப்பிடுவதும் யோனி தெரிவதும், அவர்களுடன் உடனேயே மனநோய் பிடித்த அதாவது ஒரு சாடிஸ் மனே சித்தரிக்கின்றது. இக்கதை பாலியல் உறவுெ தொட்டிருக்கிறது. ஆனால் இவ்வகை சாடிஸ்டு மகளை தந்தையும், தங்கையை தமயனும் தொடர்ந்து நடக்கிறது. ஆகவே இக்கதை புதி கருதுகிறேன். மாறாக சிறுமிகள் எவ்வாறு இந் என்பதையே காட்டுகிறது. இவ்வாறு சிறுமிகளி அந்த உறவை உன்னதமாகத்தான் நினைப்பா மாட்டார்கள் அல்லவா? ஆகவே இக்கதை எழு ஒன்றும் புதிதாகக் கெட்டழியப் போவதில்லை இக்கதை மோசமானது, மட்டமானது என்ற த கூக்குரல்கள் இக்கதைக்கெதிராக எழுப்பப் ப( விடயங்களை மூடி மறைப்பதற்கே துணைபோ விரிவான விமர்சனத்துக்கு உட்படுத்துவதன் மூ உருவாக்கப்படுகிறார்கள்? அவ்வுருவாக்கத்தில் கோட்பாடுகள் எவ்வளவு பங்கு வகிக்கின்றது சிறுகதை ஒரு தூண்டுகோல் ஆகட்டுமே! அதைவிடுத்து இக்கதை மீது மாற்றுக் கருத்து திராணியற்று தங்கள் கருத்தே என்றும் தூய்ை விவாதங்களில் பங்கு கொள்ள மறுத்து மேற்ப பிரசுரித்தவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்றும் தூக்கியெறியப்பட வேண்டும் எனும் கோதாவி (இவர்களுக்கு இத்தொகுப்பில் வேறு எதுவும் சிந்தனை, எழுத்து, பிரசுரம் என்பவற்றுக்கெதி கதை ஒன்றுக்காக தொகுப்பையே தூக்கியெற காணக்கிடைக்கும் விளிம்புநிலை கூறுகளை
விஜி பிரான்ஸ்

அனேகமானவர்கள் சிறுமிகளாகவே
போதினியில் வெளிவந்த "உன்னத சங்கீதம்” துவிட முடியாது. ரினச்சேர்க்கை, பின்னர் ஒரு 13 வயது கிறது. இக்கதையில் இடையில் இருந்து |ழுக்கப்படுவதாகவே தெரிகிறது. மேலும் இச்சிறுமி தவளாக காட்டப்படுவதுடன், அந்த ஆண் அளவே ாகவும் காட்டப்படுவதில் செயற்கைத்தனம் பாலியல் உணர்வுகள் அற்றவள் என்பதல்ல. எனது டைந்தவர்களுடனான பாலியல் உறவுக்கு |க நாடுகளில் இச்சிறுவர்களுடனான பாலியல் வ (சிறுவர்களின் சம்மதத்துடனோ, சம்மதம் உள்ளது. ரு சாடிஸ்டாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.
இரத்தம் சிந்தும் உடலுடன் பாலியல் துமியின் அங்கங்களை ஒரு பச்சைக் குழந்தை இதையே காட்டுகிறது. பார்த்த இடங்களில் எல்லாம் 1 உறவுகொள்ள தவிப்பதுமாக ஒரு பாலியல் னாநிலை கொண்ட ஒருவனையே இக்கதை பான்றின் ஆணிலை வக்கிரத்தை உச்சமாகத் கள் எமது சமூகத்தில் நிறையவே இருக்கிறார்கள்.
பாலியற் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவது தாக இல்லாத ஒன்றையும் கூறவில்லை என்றே த ஆண்களால் பயன்படுத்தப்படுகிறார்கள் lன் யோனிகளை தேடியலையும் ஒவ்வொரு ஆணும் ார்கள் அன்றேல் இவ்வாறு சிறுமிகள் சீரழிக்கப்பட ழதியதாலும், பிரசுரித்ததாலும்தான் எமது சமூகம்
ஏற்கனவே அது கெட்டுத்தான் இருக்கிறது. மாறாக மிழ் பொதுப்புத்தி மட்டத்து ஒழுக்கவாதக் டுமிடத்து அது இவ்வாறான பாலியல் துஸ்பிரயோக வதாக அமையும். அதைவிடுத்து இக்கதையை முலம் மேற்படி சாடிஸ்டுகள் எவ்வாறு சமூகத்தில்
எமது கலாச்சார பண்பாட்டு ஒழுக்கக் என்பது குறித்து விவாதத்தை நகர்த்த மேற்படி
நுக் கொண்டவர்கள் அதனை எழுத்தில் வைக்க மையானது என்ற சின்ன புத்தியில் ஆழமான படி கதை பிரசுரிக்க தகுதியற்றது என்றும் அதை , இக்கதை பிரசுரமாகிய தொகுப்பே ல் ரெலிபோன், கதையின் போட்டோகொப்பி முக்கியமில்லை) மூலமும் செய்யும் பிரச்சாரங்கள் ரான ஒரு வகை அராஜகப் போக்கேயாகும். குறித்த நியும் போக்கு இத்தொகுப்பில் அதிகமாகக் முடிமறைக்கும் அல்லது மறுக்கும் முயற்சியேயாகும்.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 101

Page 104
கட்டுடைப்பும் ஆடைகை மீண்டும் அரங்கேற்றம்
ஆச்சாரத்தை ஒரு அச்சரமும் விடமால் கட்டுடைத்து
அடிக்கும் முயற்சிகள் இலக்கியத்திலும் நிஜத்திலும் ஒழுக்கத்தில் பெண்கள் பாதிக்கப்படும் அதேவிகித பாதிக்கப்படுவதும் வேடிக்கையே. பாலியலை வெளிப்பு கொடுக்கிறோமென்று பெண்களை தம் பேனாவின் வ மூடி மெளனித்திருந்து அனுமதிக்கப் போவதில்லை. அ ஆணின் ஆதிக்கம் இருப்பது போலவே, இலக்கியத்தி ஆணாதிக்கம் மட்டுமே ஓங்கி நிற்கின்றது. தேவையின் யோனிகள் பற்றியும் தமது கதைகளிலும், கவிதைகளி கட்டுடைப்பு. இதில் வேடிக்கையான விடயமென்னவெ எழுதினால் கண்டனம், துண்டுப்பிரசுரம். தமக்கு ே இல்லாத வக்காலத்து. இது என்னங்கையா நியாயம்
பெண்ணின் உறுப்புகளையும் பாலியல் வக்கிரங்களை அன்மைக்காலமாக ஒரு நோயாகப் பரவிவருகின்றது. கலகக் குரலென்ற பொய்யான முகமூடியை அணிந்து படைக்கமுனைகிறார்கள்.
சமீபத்தில் சுகன்-ஷோபாசக்தியினரால் தொகுக்கப்பட்ட சாருநிவேதிதாவின் உன்னத சங்கீதம் என்ற கதை
பண்டமாக மட்டுமே நோக்க முனையும் இந்நபர் , இக் பாலியல் அனுபவத்தை வெளிபடுத்தி தனது வக்கிரத்
உலகின் மூலை முடுக்கெல்லாம் நாளைக்கு நூறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். சொற் தாயின் இரண்டாந்தாரக்கணவன்மாரினால் அல்லது எஜமானரால், மற்றும் முதலாளிமாரினால் பாலியல் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 1993க்கும் 1997க்மி துஷ்பிரயோகத்தால் 5,000 குழந்தைகள் இறந்திருக்க 3,154,000 குழந்தைகள் மீதான துஷ்பிரயோகத்திற்ெ சமர்ப்பிக்கப்பட்டிருக்கினறன. அதில் 1 மில்லியன் வ உறுதியளிக்கப்படடிருக்கின்றன. 1997ன் புள்ளிவிபரங் துஷ்பிரயோகத்தால் இறந்திருக்கின்றனர். சமீபகாலம ஐந்து சிறுமிகள் காணாமல் செல்கின்றனர். பின்னர் உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுவிட்டதாக உடலம் தொலைதொடர்பு சானங்களுக்குள் சிக்கியவை மட்டும் எத்தனையோ நிகழும். சிறுவயதில் பாலியல் வன்முை உதவிபுரிய , மற்றும் ஆலோசனைகளை வழங்க உ நிறுவப்பட்டிருக்கினறன. இக்குழந்தைகள் மனநிலை ப மனச்சோர்வு, கோபம், விரக்தி போன்றவற்றால் பீடிக்க தாம்பத்தியவாழ:வு சிக்கல்நிறைந்ததாகவேயிருக்கிறது.
() ((uഖക്ക1 ( 102 பெண்கள் சந்திப்பு மலர் 2001

லப்பும்- மீண்டும்
து ஒழுக்கத்தன்மைக்குச் சாவு மணி
வரவேற்கவேண்டியதே. ஆனால் ம் ஒழுக்கத்தின் கட்டுடைப்பில் படுத்துகிறோம் அதிர்ச்சி வைத்தியம் க்கிரத்தால் குத்திக் கிழிப்பதை நாம் வாய் ஆணுக்கும் பெண்ணிற்குமான பாலுறவில் ல் பாலியலின் வெளிப்பாட்டின் போதும் றி வலிந்து எமது முலைகள் பற்றியும், லும் பயன்படுத்துவது தான் அவர்களது ன்றால் , பிரமாணன் முலையைப் பற்றி வண்டப்பட்டவர்கள் எழுதினால் அப்பீல்
யும் இலக்கியங்களில் வடிப்பது
இந்நநோயினால் பீடிக்கப்பட்டவர்கள் கொண்டு இலக்கியம்(?)
சனதருமபோதினியில் வெளிவந்ந இதற்குச் சான்று. பெண்களை பாலியல் 5கதையில் 13 வயதுச் சிறுமியுடனான தை காட்டியிருக்கிறார்.
க்கும்மேல் சிறுமிகள் பாலியல் ந்தத் தந்தையினால் அல்லது கூடுதலாக வீடுகளில் வேலை செய்யும் சிறுமிகள் வதைக்கு உள்ளாக்கப்படுவதாக டையில் அமெரிக்காவில் கின்றனர். 1998 புள்ளிவிபரங்களின்படி கதிரான மனுக்கள் விபரங்கள் உண்மையென களின்படி நாளுக்கு 3 குழந்தைகள் ாக ஜேர்மனியில் மாதத்திற்கு நான்கு
அவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு கண்டெடுக்கப்படுகின்றது. இவை ). வெளியில் தெரியவராமல் உறக்குட்பட்ட குழந்தைகளைக்கு
லகெங்கிலும் பிரத்தியோக அமைப்புகள் Iாதிக்கப்பட்டவர்களாகவேயுள்ளனர். பயம், ப்பட்டிருக்கின்றனர்.இவர்களின்
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் - lootus ula

Page 105
பாதிக்கப்பட்டவர்களாகவேயிருப்பதாக ஆய்வுக
இத்தகைய சம்பவங்கள் அமெரிக்காவிலும், ! வெளியில் தெரியவராமல் மறைந்து காணப்ப குடும்பமானத்திற்கு(?) தீங்கு வந்துவிடுமென
இதன் எச்சச்சொச்சங்கள் புகலிடத்திலும் தொ இரண்டுவருடங்களிற்குமுன் பாரிசில் 13 6.du பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு கொ
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களில் எந்தவித சாருநிவேதிதாவின் உன்னத சங்கீதம் என்ற 8 வெறும் செக்ஸ் கதையாக மட்டும் பார்க்கமுடி , அதன் விளைவுகள் என்ன, வாசகர்களால் சமூகப்பொறுப்பு இருத்தல் வேண்டும். மாறாக இருக்கக்கூடாது.
இக்கதையில் வரும் 13 வயதுச் சிறுமி அந்த தான் வருகிறார்.) விரும்பி பாலுறவு வைப்பதாக நியாயப்படுத்தலிற்காகச் சொல்லப்படும் காரண மாதிரி கதாப்பாத்திரங்களை படைக்கலாம். அ போல் படைக்கலாம். பெண்கள் ஆண்களின் ெ நாவல்கள் எழுதலாம். ஒரு பெண் பல ஆண்க ஏகாந்தமாக நினைக்கிறாள் என கதைவிடலாம் கட்டுடைப்பிற்கும் நாங்கள் பெண்களொன்றும் குழந்தைகளையே விட்டுவைக்காதவங்கள் தாய நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
பருவமடைந்த வயதிலிருக்கும் சிறுமிகள் இன்னு அதன் அர்த்தத்தை முழுமையாக விளங்கிக் ( அவர்களிற்கு ஆண்கள் மீது ஓர் ஈர்ப்பு தோன் இது பெரிதும் ஆண்களால் துஷபிரயோகம் செ பெண்களது பாலியலுறுப்புகளும் மிகவும் பலவி சிறுமிகள் வயதுமுதிர்ந்த ஆண்களுடனான பா இத்தகைய சம்பவங்களால் மீண்டும் மீண்டும் ( கருத்தரிப்பதாலும், இக்கருவை அழிப்பதிலும் ( ஒருபுறம் அவர்களது குழந்தைப்பருவம் அவர்க பக்கவிளைவுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய
சிறுவர்களுக்கெதிரான பாலியல் துஷபிரயோக கொண்டுவரப்படவேண்டியதுதான். ஆனால் அது நோக்கப்படவேண்டும். இவ்வாறு புகலிட இலக் ஷோபாசக்தியின் எலிவேட்டை , தேவாவின்
கேட்டிருப்பாய் காற்றே, நிருபாவின் சுணைக்கி
இக்கதை ஒடுக்கப்படும் தலித்துகளிற்கான ெ இந்தியாவில் தலித்துப் பெண்களும் சிறுமிகளு பாலியல் துஷபிரயோகம் செய்யப்படுவது நீங்க

ள் தெரிவிக்கின்றனர்.
ஐரேப்பாவில் மட்டுமல்ல இந்தியா, இலங்கையிலும் டுகின்றன. வெளியில் சொல்வதால் மூடிமறைக்கப்படுகின்றது.
உரத்தான் செய்கின்றது. துச்சிறுமி நிதர்சனி தமிழ் இளைஞன் ஒருவனால் லைசெய்யப்பட்டாள். , - . .
பிரக்ஞையுமின்றி சனதருமபோதினியில் கதை எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதை யவில்லை. ஒரு இலக்கியம் படைக்கப்படும் போது எவ்வாறு உள்வாங்கப்படுகின்றது என்ற
நிதர்சனியின் சம்பவங்கள் தொடரத் தூண்டுதலாக
5 ஆணுடன் ( சாருநிவேதிதா கதைசொல்லியாகத் 5வே படைக்கப்பட்டுள்ளாள். இதுவும் ங்களில் ஒன்று. ஒரு ஆண் தனக்கு விரும்பின அது 13வயதுப் பெண் செக்ஸிற்காக ஏங்குவது சக்ஸ் தொலைபேசிக்காக காத்திருப்பது போல் ளுடன் ஒரே நேரத்தில் பாலுறவு வைப்பதையே ). ஆண்களின் கதையாடல்களிற்கும் கிள்ளுக்கீரையல்ல. போகிற போக்கைப்பார்த்தால் புடன் பாலுறவு வைக்கலாமென்றும் எழுதுவாங்கள்.
னும் மனதளவில் குழந்தைகளாகவேயிருக்கின்றனர். கொள்ளாதவர்களாகவுயிருக்கின்றனர். அந்த வயதில் றலாம்.இது ஹோமோன்கள் சுரத்தலால் ஏற்படலாம். Fய்யப்படுகின்றது. பருவமடைந்த புதிதில் சீனமானதாகவேயிருக்கும்.இக்காரணத்தால் பல லியல் பலாத்காரத்தின் போது இறக்கநேரிடுகிறது. பெண்களே பாதிக்கப்படுகின்றனர். இளவயதிலேயே பெண்களே பாதிக்கப்படுகின்றனர். இந்நிகழ்வால் ளிடமிருந்து பறிக்கப்படுகிறது, மறுபுறம் பல வர்களாகிறார்கள்.
ம். வெளிச்சத்திற்கு நிச்சயமாகக்
பாதிக்கப்படுபவரின் சார்பிலிருந்து தான் கியத்திலும், தமிழ் இலக்கியத்திலும் வராமலில்லை.
சுரண்டலின் கொடுக்குக்குள் , சுந்தரியின் றது சில உதாரணங்கள்.
தாகுப்பில் வெளிவந்ததுதான் ஆச்சரியம். ம் ஜமின்தார்களினாலும் பண்ணையாளர்களினாலும் ள் அறியாமலிருப்பது நியாமில்லை.
பெண்கள் சந்திப்பு மலர் 2001 103

Page 106
அப்படியிருக்க, சனதருமபோதினி ஒடுக்குபவனின் குர வரும்போது தலித்துப்பெண்களும் மூன்றாம்தர பிரன
ஹிட்டலரின் நாஜிக்காலத்தில் எத்தனையோ யூத அ கொல்லப்பட்டார்கள். ஒடுக்குமுறைகளுக்காகக் குரல் ஆதரிக்கமாட்டார்கள். நாஜிக்காலத்தில் பிரசித்த யூத தற்போதும் முற்போக்குவாதிகளாலும் இடதுசாரிகளாலு இசைமேதை நிச்சார்ட் வாக்னரின் இசை சாருநிவேதி: அழ. அல்லது இதுவும் கட்டுடைப்போ? அல்லது அவ
எந்தவித சமூகப் பொறுப்பும், பிரக்ஞையுமின்றி வெறு இலக்கியம் படைப்பவர்களுக்கு, விமர்சனங்களையும் கிடைக்கும் வெற்றியென சந்தோஷப் பித்தேறி செத்த உங்கள் கட்டுடைப்பில் எங்களது இறைமையை உ பார்த்துக்கொண்டிருக்க ஏலாது.
–D Lnit, (3 ജ്
எமது பின்னட்டையை அலங்கரிக்கும் இவ்வோவியம் எட்டு வயதுச்சிறுமியான சுவிற்சிலாந்தில் வசிக்கும் ஆரதியினால்
வரையப்பட்டது.
ரிக்கசசோவினர் ஓவியமெசண்றைத் தழகிரி இவர் இவ்வோவியத்தை வரைந்துர்ைனார்.
இவர் தொடர்ந்தும் ஒவியத்துறையில் சடுபட
இம்மலரில் பிங்கலை ராஜேஸ்வரனுடைய ஓவியம் ஒன்று சஞ்சிகைகளிலிருந்து சில ஒவியங்களும் பிரசுரமாகியுள்ள
104 பெண்கள் சந்திப்பு மலர் 2001

லாக ஒலித்தது ஏன்? சாருநிவேதிதா என்று ஜகளாகிவிட்டார்களா?
ஆண்கள், பெண்கள் குழந்தைகளெனக் கொடுக்கும் எவரும் இச்செயல்களை
எதிர்ப்பாளனாகத் தன்னை இனங்காட்டி, லும் நிராகரிக்கப்படும் ஜேர்மானிய தாவின் காதில் விழுவதை எங்கே சொல்லி ரது சுயரூபத்தின் வெளிப்பாடோ?
ம் கோபமூட்டுவதற்கும், த்ரில்லிற்கும் புத்தகத்தை எரிப்பதையும் தமக்கு ால் எம்மால் ஒன்றும் செய்யமுடியாது. டைப்பதை எம்மால் சும்மா
ைேனச்டுகிமண் வறுத்த்துகிறோர்.
|լե, மனுஷி, டாபிந்து ஆகிய
Fil.

Page 107
வாழ்த்தகிறோம்
ஓவியையும், கிழக்கிலங்கையில் இயங் அபிவிருத்திநிலையத்தில் கடமைபுரிபவ துாதுவராலயத்தின் ஜப்பாண் இலங்ை தோறும் (1998 இலிருந்து) இலங்கை: uprúa:5IT afg5g5ký (BUNKA AWARD)
கிடைத்துள்ளது.
இம்மலரின் முன்னட்டையை இவரது அவரது வேறு ஓவியங்களும் ЛітагТІг/т
சர்வதேச தமிழ் பெண்கள் சந்திப்பீன்
 

கிவரும் சூரியா பெண்கள் ருமான வாசுகி சிஜயசங்கரிற்கு, ஜப்பான் க நட்புறவுக் கலாசார நிதியத்தால் ஆண்டு க் கலைஞர்களுக்காக வழங்கப்பட்டு வரும் 2001 ம் ஆண்டிற்கான விருது
ஒரு ஓவியம் அலங்கரிக்கின்றது. இம்மலரில் கியுள்ளன.
சார்பில் இவரை வாழ்த்துகிறோம்.

Page 108
2Zeitschrift des 7amitisch
-Le revue de la rencontre de
 

Aueforums 200 fறகு 7வயை - 2001