கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் தகவல் 2007.02

Page 1
ஈரெண் அக 16th anniv.
ES TG
சமூகத்துடன் இண்ைந்த வர்ச்சி
எங்கள் சுவடுகளை ஆழமாக
 
 

கவை மலர் ersary issue
핑 GrWilithien TLiit
Slb (555uT56b L3 (LITIb.

Page 2
ஸ்தாபிதம்: பெப்ரவரி 1991
P.O. Box - 3, Statio F 醬 6) Torn), ON. M.Y. 2L4. Canada 罗 त्याकाया त्या त्यागा தொலைபேசி : 416 920 9250 HaMills. INFORMATION frogs: 46 g2, 6576
Losåsolgts-Fo: tamilsinfo (L'sympati
தயாரிப்பு ஈழத்தமிழர் தகவல் நிலையம், ரொ தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவு
வெளியீடு: அகிலன் அசோஷியேற்
ISSN 1-585
in "
OUR PROUD SPONSORS (
The Law Office of GARY Anandasangaree 46.321 OO
BABU OCATERING Take-out and Bakery 416 298 2228
OHM SIWA TRADING Thirunelvely Market 416 321 2.739
OUR PROUD SPONSOR OF
IKANNIAN TE Kas-Kade L
46 6.
தமிழர் தகவல் ஆதன் முதலாவது இதழிலிருந் அரசாங்கத்திடமிருந்தோ, அரச சார்பற்ற அல்லது தன் நன்கொடையாகப் பெறவில்லை. தமிழர் சமூகத்தி இதழ்களும், வருடாந்த மலர்களும் தொடர்ந்து பெருமையுடன் அறியத் தருகின்றோம்.
The people with knowledge in community service kno' funds received from the government agencies, either dir this context, We are proud to say that no time that Tamil government - federal, provincial Or municipal Or any nor now and in the past had been made possible by the bro;
 

Established: February 1991
P.O. Box -3, Station F Toronto. ON. M4Y 2L4, Callada
Te: 41692O 9250 Fix. 415921557,
email: tamilsinfo@sympatico.ca
Produced by: ாறன்ரோ & Eelam Thail Information Centre (ETHIC) of Toron
& THE I Til InfoTT|1ältic Research Unit (THIRLU)
ឆ្នាំ។ Published by: Ahilan Associates
* *一 ། ܩܵܐ, 7 ܒ ܒ
OF THE MAN AWARDS-2007
The Law Office of YASO SINNADURAI 46 265 3.456
VICTOR SANTHIAPILLAI Centuary 21 Affiliate Realty Inc. 46 290 I2OO
A WELL WISHER
TOTOn tO
F THE YOUTH AWARDS-2007
HURAIRAJAH inen Services
04 4217
"ד, 4 ח
து இன்று வரையும், கனடாவிலுள்ள எந்தவொரு ரியார் நிறுவனங்கள் எதுவிடமிருந்தோ ஒரு சதமேனும் ன் முழுமையான உதவியால் மட்டுமே மாதாந்த வெளியிடப்பட்டு வருகின்றது என்பதை மிகவும்
ws that any punlication must acknowledge the source of tectly or indirectly. There is no exceptions to this rule. In s' Information has received any money from any levels of 1 - governmental group or charities. Tamils Information ad-based support from the Tamil community itself.

Page 3
பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம், இணை ஆசிரியர் நந் உதவி ஆசிரியர்கள் அன்) பொது முகாமையாளர் எஸ். ரி. சிங்கம், வி பொதுமக்கள் தொடர்பு இ. சிவலிங்கம், ப. சிவசுப்பிரமணி. Editor in chief Thiru S. Thiruchelvam, Associate Editor Ranji.T Assistant Editors Anton Kanagus Chriya:LT, Wijay Alla lith Gelle Pulbulic RelatioIı R. Si valing:LIm, P, Si W:1sLubr::ırtıaLIIja, I
ഭൂഴ്ത്തമA മ2%
எப்போதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதால் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. நாம் மகிழ்ச்சியாகவும் ஊக்கத்துடனும் செயற்பட இது வழிவகுக்கின்றது.
பெயர்ப் பொருத்தம் இதற்கு மேலும் அழகூட்டும் தன்மையது. பதினாறாவது ஆண்டு பூர்த்தியின் சின்னமான இந்த மலருக்கு இளமையின் சுவடு என்ற தலைப்பில் எழுதுவது மனதுக்கு மட்டற்ற மலர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
பன்னிரண்டாவது ஆண்டில் 'மாமாங்க மலர்' பதினைந்தாவது ஆண்டில் "பதின்ம மலர்' பதினாறாவது ஆண்டில் "ஈரெண் அகவை மலர்'
எழுத்துக்குள் எண்கள் புகுந்து விளையாடுகின்றன என்னும் எழுத்தும் கண்னெனத் தகும் - இல்லையா? புதுமே இருக்கிறதோ இல்லையோ, கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நினைத்தோம். அவ்வளவு தான்
1991 பெப்ரவரியில் முதலாவது இதழ் விரிந்ததும்,
அடுத்தாண்டு பெப்ரவரியில் முதலாவது ஆண்டு மலர்
பிறந்ததும் முந்தநாள் போல இருக்கின்றது. கால ஓட்டம்
Iங்களைத் தள்ளிக் கொண்டு வந்துள்ளது.
முன்னர் ஒரு தடவை மனந்திறந்து கூறிய உண்மையை மீண்டும் சொல்ல வேண்டும் போலவுள்ளது. புதிய நாட்டில் புதிய சூழலில் புதிதாகக் குடியேறும் எமது மக்களுக்கு எமது தாய்மொழியில் தேவையான தகவல்களை வழங்க ஒரு பிரசுரம் தேவைப்பட்டது. அந்தத் தேவையை சேவை மனப்பான்மையுடன் நிறைவேற்ற எழுந்த உந்தல் 'தமிழர் தகவல்' ஆகப் பிரசவமானது. முதலாவது இதழை ஆரம்பிக்கையில் ஐந்து முதல் பத்தாண்டுகளுக்கு தமிழர் தகவலை வெளியிட நேரிடலாம் என்று மட்டுமே எண்ணினோம் எழுதுபவர்கள், சமூக வர்த்தகர்கள், தொண்டுள்ளம் கொண்ட
TAMILS INFORMATION Sixteenth A
 

சி திரு உதவி ஆசிரியர் & தயாரிப்பு முகாமையாளர் சசி பத்மநாதன் ன் கனகசூரியர், விஜய் ஆனந்த் நியோக முகாமையாளர் ஆர்.ஆர். ராஜ்குமார் பம், போன். சிவகுமாரன், என். குமாரதாஸன், நா விமல்நாதன் LLLLLS LLLLL LLLLaLL LLLL LLLLLLLL LCLammLL ttO LLLTmLLLLS 'ral Manager S.T. Singa ITI, Circulation Manager R. R. Rajk LIITIERT GS LLLLS lLlLtLLLmLmmLCCLS SS LLLLLLLLLtaSS SLLS LL LLLLLLLmLmmLL
RFral ger 27-18 High Streer FIII: Landar E3 7TP I: (02) 8# 72 8,323
2eweed 6
Sixteen years - The passage of time has brought us to This Illileste Inc.
AT the o ulset We Wish to say a 'big thanks to uur team players - CO11 tributors, COp 11 Im LIInity partners, and committed Volunteers. This team has jolITTieyed with us Ihrougllout, since 199l.
There is something we would like to honestly share at this point from the depths of our heart. As We III en tioned Once before, Tamils' Informalion" was borIl Lo sulfill a need il a brand new CO II, II unity, in a new country facing new challenges. We felt that his service may be necessary for five Lo Lel years only.
However, we are il C. W 1ó years of agt" and dire still lectical.
| = Even though the Tamil coin in unity have
integrated with the main stream of Canadian
yn ni wersary |issue 2007

Page 4
நண்பர்கள் ஆகிய முத்துறை சார்ந்தவர்களின் பலமான இணைப்பே, பதினாறு ஆண்டு காலச் சீரான பயணம். ஒட்டு மொத்தமாக உங்கள் அனைவரதும் கரங்களைப் பற்றி, முகம் பார்த்து நன்றி கூறுகின்றோம்.
எம்மவர்கள் எவ்வளவுதான் கனடிய சமூகத்துடன் இணைந்து செயற்பட்டாலும், 'சிறுபான்மையினர்' என்ற கூடாரத்துள் வைத்தே பார்க்கப்படுகின்றனர். இதனால் மாணவரிலிருந்து மூத்தோர் வரை ஒவ்வொருவரும் ஏதோவொரு பாகுபாட்டினைத் தினசரி சந்திக்க நேருகின்றது.
இதனை உடைத்தெறிய சமூக மட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்திலும் ‘தமிழர் தகவல் பங்காளியாகவுள்ளது.
பிறந்தகத்தில், சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்தினால் எமது உறவுகள் சொல்லொணாத் துயரினை சந்தித்து வருகின்றனர். தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணில் வகைதொகையின்றிப் படுகொலை செய்யப்படுகின்றனர். காணாமற் போதல் என்பதை காணாமல் போகச் செய்வது இயலாத காரியமாகி வருகின்றது. இவ்விடயத்தில் கனடியத் தமிழர்களின் வகிபாகம் முக்கியமானது
மற்றைய புதிய சமூகங்கள் போலன்றி, புகுந்த இடத்தின் இருப்பையும், பிறந்த மண்ணின் மீட்பையும் சமகாலத்தில் முன்னெடுக்கும் பெரும் பொறுப்பு கனடியத் தமிழருக்குண்டு. *இதற்கான இலக்கும் செல்நெறிப் பாதையும் கண்களுக்குப்
புலப்படுபவை. கடந்த காலங்கள் போல, சமூக ஊடகம் என்ற உணர்வுடன் 'தமிழர் தகவல் தொடர்ந்தும் அதே குவிமுனைப்புடன் பட்டெறிக்கும் என உறுதி கூறுகின்றோம்.
2006ம் ஆண்டு கனடியத் தமிழரின் அரசியல் ஓட்டத்தில் ‘முத்திரை பொறித்த ஆண்டு. மார்க்கம் நகராட்சிக்கு நீதன் சண்முகராஜா, லோகன் கணபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இத்தேர்தல் வெற்றியில் ‘தமிழர் தகவல் தொடர்ச்சியாகக் கணிசமான பங்களிப்பைச் செய்ததை மக்கள் அறிவர். எதிர்காலங்களிலும் இத்தகைய பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மீண்டும் சொல்கின்றோம்.
தமிழர் தகவல் எப்போதும் சமூகத்துடன் இணைந்தே வளர்ச்சியடைய விரும்புகின்றது.
இவ்வருடம் விருது பெறும் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் இவ்வருடச் சிறப்பு விருதினை கனடிய பல்கலாசார தொலைக்காட்சி நிறுவனமான ‘ஓம்னியின் நிலைய அதிபர் திருமதி மெடலின் சினியாக் தமது முப்பது வருடப் பணிக்காக பெறுகின்றார். வியட்நாமில் பிறந்த கிம் புக் அம்மையார், அன்னை நான்ஸி பொக்கொக், ஈரானியரான அலி கொலயூர், கல்கத்தாவில் பிறந்த மிரான்டா பின்ரோ, ஆர்ஜன்டீனியர்களான அடெல்போ-பெற்றி தம்பதிகள், கலாநிதி ரொம் கிளாக் மற்றும் ரொறன்ரோ ஸ்டார் பத்திரிகை ஆகியோர் ஏற்கனவே சிறப்பு விருதைப் பெற்றவர்கள்.
எங்கள் பயணம் ஒட்டகப் பயணமே என்பதை மீண்டும் மனதிலிருத்தி, எமது சுவடுகளை ஆழமாகவும் நேர்த்தியாகவும் பதிக்கின்றோம்.
நாளைய பாதையில் எங்கள் சுவடுகள் நன்றாகத் தெரியட்டும்!
திரு எஸ். திருச்செல்வம் பிரதம ஆசிரியர்

Society, we still remain among the group of so-called 'visible minorities.
This has required the Tamils' Information to run With the times and its changing shapes.
As a fast growing community, we Tamils are facing numerous challenges of Systematic discrimination in the areas of education, employment, Social equality, law enforcement etc...
The community is addressing these concerns through various methods. Unlike other communities, we have to focus on the freedom Struggle in Our land of birth. Our brothers and Sisters there, are victims of Sri Lankan State terrorism, On a daily basis.
Therefore the efforts of Canadian Tamils have to be applied in two directions equally.
We assure that Tamils' Information will be a full participant in any and all activities towards the community's mission.
2006 was a land mark year for the community, as two of its members (Neethan Shan and Logan Kanapathy) in Greater Toronto were elected to public office. Tamils Information did play an active role in this process and will promote more Victories in the future.
We always like to grow with the community.
We congratulate the award winners of the year. A Special award goes to Madeline Ziniak, the vice president and the Station manager of the OMNI multicultural television, in the line of Our past recipients Madamme Kim PhuC, Mamma Nancy Pocock, Ali Gholopour, Miranda Pinto, Dr.Tom Clark, Adolfo Puricelli, Betty Puricelli, and the Toronto Star.
Our journey on the back of a camel will print Our foot Steps deeply and firmer On Canadian Soil.
Let our foot prints be clearly visible in tomorrow's path.
Thiru S. Thiruchelvam Editor in Chief

Page 5
Joerg Dietz, a professor in the Centre for Buil of Business, and Victoria Esses, a professor in the students Arjun Bhardwaj and Chetan Joshi, are ex
றிச்சர்ட் ஐவி பாடசாலையின் பேராசிரியர் ஜே விக்டோரியா எசெஸ் ஆகியோர் தங்கள் ம ஜோஷி ஆகியோரின் உதவியுடன் மேற்கொன இவை. ரொறன்ரோ ஸ்டாரில் வெளியான மலருக்காக திரு. மணி வேலுப்பிள்ளை மொ
Bias hurting ethnic i கனடாவுக்கு குடிபெயரும் இனக்கு
Joerg Dietz and Victoria Esses
Black immigrants with exactly the same qualifications as white immigrants from the same country are less likely to find employment.
It seems everyone has a story about a cab driver with outstanding education who moves to Canada and can only get a job driving a taxi. Despite our immigrant culture, our research shows that Subtle biases against members of ethnic minority groups continue to exist in Canada. It's important for companies to be aware of these Subtle biases and to consciously work to avoid skills discounting.
About two-thirds of the immigrants are actually in Canada, their skills, which are based on the education, training, and work experience that immigrants bring with them from their home countries, are often discounted in the Canadian Workplace.
Although the skills of immigrant workers may be factually equivalent to those of employees who were born and educated in Canada, many employers tend to attach a lower value to immigrants' skills. One Striking example is that of foreign experience.
For Canadian-born employees, foreign experience is often touted as a precondition for taking the next step on the career ladder. Foreign experience shows that employees are willing to make Sacrifices for their employer and their work. It also shows that employees can be productive in unknown environments and that they can negotiate cross-cultural differences.
TAMILS INFORMATION Sixteenth

tding Sustainable Value at the Richard Ivey School Department of Psychology, in co-operation with their amining the discounting of immigrants's skills.
ார்ஜ் டையெற்ஸ் மற்றும் உளவியல் பேராசிரியர் ாணவர்களான அர்ஜசன் பார்ட்வாஜ், செற்றான் 1ண்ட ஆய்வின் பலனாக எழுதப்பட்ட கட்டுரைகள் இக்கட்டுரைகளை தமிழர் தகவல் ஆண்டு ழிபெயர்ப்புச் செய்துள்ளார் - பிரதம ஆசிரியர்
mmigrants in Canada
முமத்தவரைப் பாதிக்கும் பாரபட்சம்
ஜோர்ஜ் டையெற்ஸ் - விக்டோரியா எசெஸ்
ஒரே நாட்டிலிருந்து முற்றிலும் ஒரே தகைமையுடன் கனடாவுக்கு குடிபெயரும் வெள்ளை இனத்தவரைவிடக் கறுப்பினத்தவருக்கு வேலைவாய்ப்பு குறைவு
மிகுந்த கல்வித் தகைமை வாய்ந்த ஒருவர் வாடகைக் கார்ச் சாரதியாக விளங்குவது பற்றிச் சொல்வதற்கு ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருப்பதாகத் தெரிகிறது. அதாவது கல்வித் தகைமை மிகுந்த ஒருவர் கனடாவில் குடியேறினால், அவர் வாடகைக் கார்ச் சாரதியாக மாத்திரமே வேலை பார்க்க முடிகிறது என்பது தான் அந்தக் கதை. குடிபுகுந்தோரின் பண்பாட்டினால் ஆன நாடு கனடா. எனினும் எமது நாட்டில் குடியேறும் சிறுபான்மை இனக் குழுமத்தவருக்கு மிகவும் மறைமுகமான முறையில் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்படுவது எமது ஆராய்ச்சி மூலம் புலனாகிறது. எமது கூட்டகங்கள் இத்தகைய மறைமுகமான பாரபட்சங்களை உணர்ந்து, சிறுபான்மை இனத்தவரின் திறன்களைத் தட்டிக்கழிக்கும் போக்கைத் தவிர்த்துக்கொள்ள உளமாரப் பாடுபடுவது முக்கியம்.
ஆண்டுதோறும் கனடாவில் குடியேறுவோருள் ஏறத்தாழ மூன்றில் இரண்டு விழுக்காட்டினர் "பொருளாதார வகுப்பினர் எனப்படுவோருள் அடங்குவர். அவர்களுள் பலர் இங்கு குடியேறிய கையோடு கனடியப் பொருளாதாரத்துக்கு உருப்படியான முறையில் பங்களிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமது தாய்நாடுகளில் தாம் ஈட்டிய கல்வி, பயிற்சி, தொழிலனுபவம் என்பவற்றைக் கொண்டு எய்திய பல்வேறு திறன்களுடன் அவர்கள் கனடா வருகிறார்கள். எனினும் அவர்கள் கனடா வந்தடைந்ததும், எமது வேலைத்தலங்களில் அவர்களுடைய திறன்கள் பெரிதும் தட்டிக் கழிக்கப்படுகின்றன.
கனடாவுக்கு குடிபெயர்ந்த தொழில்துறையினரின் திறன்கள், கனடாவில் பிறந்து பயின்ற பணியாளர்களின் திறன்களுக்கு நிகராக அமைந்தாலும்கூட, கனடியத் தொழிலதிபர்கள் பலரும் குடிபுகுந்தவர்களின் திறன்களைக் குறைத்து மதிப்பிட முற்படுகிறார்கள். வெளிநாட்டில் வேலைபார்த்த அனுபவத்தை அவர்கள் தட்டிக்கழிப்பது அதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டு.
அதேவேளை, கனடாவில் பிறந்த பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு வெளிநாட்டுத் தொழிலனுபவம் பெரிதும்
Anniversary issue 8 2007

Page 6
For most immigrant employees, however, their foreign experience typically does not add value to their career chances. this foreign experience is viewed as not relevant for the Canadian context. Why is it that exactly the same skills are worth less for immigrants than they are for Canadian-born employees? S. Large-scale studies show that not all immigrant employees are equal when it comes to suffering from skill discounting.
In one study by professor Nancy Albiom and Ross Finnie from Queen's University and professor Ronald Meng from the University of Windsor, which included Canadian-born employees and immigrant employees from different ethnic groups, a foreign educational degree on average had an earnings return of less than one-third of that of a Canadian degree held by a native-born employee – unless the immigrant was white (then the foreign degree was comparable in value to a Canadian degree).
Another study by professor Jeffrey Reitz from the University of Toronto that used census data, found that immigrant men who were members of ethnic minorities earned about 15 per cent to 25 per cent less than did white immigrant men.
So why are the same skills worth less for ethnic minority immigrants than they are for white immigrants?
There are two possible answers. First, one possibility is that compared to white immigrants, ethnic minority immigrants are more likely to come from countries where the educational standards are lower than they are in Canada. In that case, the discounting of minority immigrants' skills would reflect a difference in the actual quality of skills.
An alternate possibility is that there are no actual differences in the skills of white immigrants and ethnic minority immigrants, and, hence, skill discounting would reflect biases against ethnic minorities.
We designed a new study to try to address these possibilities. Participant who were Canadian citizens read one of four resumes of MBA graduates who had applied for a marketing job in a Canadian company.
The MBA graduates were either white or black and they were either immigrants who had received their
தமிழர் தகவல் ஈரெண் அக

முன்னிபந்தனையாக விதிக்கப்படுகிறது. தம்மைப் பணிக்கு அமர்த்துவோருக்கும் தமது பணிக்கும் பணியாளர்கள் தம்மை அர்ப்பணிக்க விரும்புகிறார்கள் என்பதை வெளிநாட்டுத் தொழிலனுபவம் உணர்த்துகிறது. ஏற்கனவே பணியாளர்களுக்குப் பழக்கப்படாத சூழ்நிலைகளில் அவர்களின் உழைப்புத்திறன் மேலோங்கும் என்பதையும், பண்பாடுகளுக்கு இடையே நிலவும் வேறுபாடுகளுடன் அவர்களால் ஒத்துமேவ முடியும் என்பதையும் அது உணர்த்துகிறது. எனினும் குடிபெயர்ந்து வரும் பணியாளர்களுள் அநேகமானவர்களின் வெளிநாட்டுத் தொழிலனுபவம், அவர்களுடைய வேலைவாய்ப் புகளுக்குப் பெரிதும் உதவுவதில்லை. ஏனெனில் வெளிநாட்டுத் தொழிலனுபவம் கனடிய நிலைவரத்துக்கு ஒவ்வாது என்று கொள்ளப்படுகிறது.
கனடாவில் பிறந்த பணியாளர்களுக்கு மிகுந்த பெறுமதி சேர்க்கும் அதே திறன்கள் கனடாவில் புகுந்த பணியார்களுக்கு குறைந்த பெறுமதி சேர்ப்பதற்குக் காரணம் என்ன? அதேவேளை, தமது திறன்கள் தட்டிக் கழிக்கப்படுவதால் குடிபுகுந்த பணியாளர்கள் அனைவரும் சரிநிகரான முறையில் பாதிக்கப்படுவதில்லை என்பது ஆய்வுகளின் மூலம் புலனாகிறது.
குவீன் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்கள் நான்சி ஆல்பியம், றொஸ் வினி மற்றும் வின்சர் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் றொனால்ட் மெங் ஆகியோர் கனடாவில் பிறந்த பணியாளர்களையும் கனடாவில் புகுந்த வெவ்வேறு இனக் குழுமங்களைச் சேர்ந்த பணியாளர்களையும் உள்ளடக்கி மேற்கொண்ட ஒர் ஆய்வின்படி, கனடாவில் பிறந்த ஒரு பணியாளர் கனடாவில் ஈட்டிய பட்டத்தைக் கொண்டு உழைக்கும் ஊதியத்தைவிட, கனடாவில் புகுந்த ஒரு (வெள்ளையர் அல்லாத) பணியாளர் வெளிநாட்டில் ஈட்டிய ஒரு பட்டத்தைக் கொண்டு உழைக்கும் ஊதியம் மூன்றிலொரு விழுக்காட்டிலும் குறைவாகும். எனினும் குடிபுகுந்தவர் ஒரு வெள்ளை இனத்தவர் என்றால், அவர் வெளிநாட்டில் ஈட்டிய பட்டத்தால் எய்தும் பெறுமதி, ஒரு கனடியப் பட்டத்தால் எய்தும் பெறுமதிக்கு ஒத்ததாய் அமையும்.
ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் யெவ்றி றீற்ஸ் மக்கள்தொகைக் கணிப்புத் தரவுகளைப் பயன்படுத்திய பிறிதோர் ஆய்வின்படி, குடிபுகுந்த வெள்ளை இனத்து ஆண்களின் உழைப்பைவிட, குடிபுகுந்த சிறுபான்மை இனத்து ஆண்களின் உழைப்பு 15 முதல் 25 விழுக்காடு குறைவாகும். கனடாவில் பிறந்த பணியாளர்களுக்கு மிகுந்த பெறுமதி சேர்க்கும் அதே திறன்கள், கனடாவில் புகுந்த பணியாளருக்கு குறைந்த பெறுமதி சேர்ப்பதற்குக் காரணம் என்ன?
இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும்: ஒன்று, கனடிய கல்வித் தராதரத்துடன் ஒப்பிடுமிடத்து, குடிபுகும் வெள்ளை இனத்தவர்களின் தாய்நாடுகளில் நிலவும் கல்வித் தராதரத்தைவிட குடிபுகும் சிறுபான்மை இனத்தவர்களின் தாய்நாடுகளில் நிலவும் கல்வித் தராதரம் குறைவாய் இருக்கக்கூடும், அப்படி இருக்கும் பட்சத்தில், குடிபுகும் சிறுபான்மை இனத்தவர்களின் திறன்களைத் தட்டிக்கழிப்பது, அத்திறன்களுக்கும் மெய்யாகவே தரம்வாய்ந்த திறன்களுக்கும் இடையே ஒரு வேறுபாடு காணப்படுவதைப் புலப்படுத்தக்கூடும்.
அல்லது, குடிபுகும் வெள்ளை இனத்தவர்களின் திறன்களுக்கும் குடிபுகும் சிறுபான்மை இனத்தவர்களின் திறன்களுக்கும் இடையே மெய்யான வேறுபாடுகள் இல்லை, எனவே சிறுபான்மை இனத்தவர்களின் திறன்களைத் தட்டிக்கழிப்பது அவர்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதைப் புலப்படுத்தக்கூடும். நாம் இவ்விரு சாத்தியங்களையும்
5606 LD6)5 2007

Page 7
degree and training in South Africa, or Canadian citiZens who had received their degree and training in Canada.
In all resumes, the qualifications were factually equivalent. The only candidate who was evaluated negatively was the black immigrant with an MBA degree from South Africa.
The candidate who was a black Canadian citizen and had a Canadian MBA degree was evaluated just as positively as the white candidate who received his MBA in Canada or South Africa.
We asked a tough question and got a tough answer. Even when there were no actual differences in the skills of white immigrants and black immigrants, black immigrants with foreign training were evaluated more negatively. Furthermore, black immigrants were evaluated more negatively than were black Canadians. Why did that happen?
We suspected that the results were reflective of the phenomenon of covert prejudice. Theories of covert phenomenon of covert prejudice. Theories of covert prejudice suggest that Subtle biases against members of ethnic minority groups continue to exist in our society.
However, because in today's society, discrimination against members of other ethnic groups is no longer tolerated, these subtle biases are typically not expressed. there is one exception: Subtle biases translate into discriminatory behaviors if a seemingly nonbiased or non-prejudiced excuse for these behaviours exists.
We concluded that the fact that the black immigrant had an MBA degree from South Africa and not from Canada was the excuse for discrimination against blacks.
Importantly, if the South African MBA degree had been perceived as factually being of lower quality than the Canadian MBA degree, the white immigrant with a South African degree should also have been negatively evaluated. That was not the case.
for organizations, the benefits of including immigrants in their workforces today are obvious. * First, an organization's labour pool that includes Canadian citizens and immigrants is larger than a pool
TAMILS INFORMATION Sixteenth

3
கருத்தில் கொள்ளும் முயற்சியில் புதியதோர் ஆய்வினை வகுத்தோம். அதில் கனடியக் குடிமக்கள் பங்குபற்றினார்கள். ஒரு கனடியக் கூட்டகத்தில் சந்தைப்படுத்தல் பதவி ஒன்றுக்கு விண்ணப்பித்த தொழில்துறை நிருவாக முதுமானிப் பட்டதாரிகளின் நான்கு தகைமை மடல்களுள் ஒன்றை அக்கனடியக் குடிமக்கள் வாசித்தார்கள். தொழில்துறை நிருவாக முதுமானிப் பட்டதாரிகள் ஒன்றில் வெள்ளை இனத்தவர்களாகவோ அல்லது கறுப்பினத்தவர்களாகவோ, ஒன்றில் தென் ஆபிரிக்காவில் பட்டமும் பயிற்சியும் பெற்றுக் கனடாவில் குடிபுகுந்தவர்களாகவோ அல்லது கனடாவில் பட்டமும் பயிற்சியும் பெற்ற கனடியக் குடிமக்களாகவோ விளங்கினார்கள்.
தகைமை மடல்கள் அனைத்திலும் காணப்பட்ட தகைமை விபரங்கள் சரிநிகரானவை. எனினும் தென் ஆபிரிக்காவில் தொழில்துறை நிருவாக முதுமானிப் பட்டம் பெற்றுக் கனடாவில் குடிபுகுந்த கறுப்பினத்தவரின் விண்ணப்பம் மாத்திரமே குறைத்து மதிப்பிடப்பட்டது.
நாம் ஒரு கடினமான வினாவைத் தொடுத்து, ஒரு கடினமான விடையைப் பெற்றுக் கொண்டோம். குடிபுகுந்த வெள்ளை இனத்தவர்களின் திறன்களுக்கும் குடிபுகுந்த சிறுபான்மை இனத்தவர்களின் திறன்களுக்கும் இடையே மெய்யான வேறுபாடுகள் காணப்படவில்லை. எனினும் வெளிநாட்டில் பயின்று கனடாவில் குடியேறிய கறுப்பினத்தவர்களின் விண்ணப்பங்கள் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டன. மேலும், கனடாவில் பிறந்த கறுப்பினத்தவர்களின் விண்ணப்பங்களைவிட, கனடாவில் புகுந்த கறுப்பினத்தவர்களின் விண்ணப்பங்கள் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டன. அப்படி ஏன் நடந்தது?
பாரபட்சம் மறைமுகமாகக் காட்டப்படும் சாயலை மேற்படி பெறுபேறுகள் புலப்படுத்துவதாக நாம் ஐயுற்றோம். எமது சமூகத்தில் சிறுபான்மை இனக் குழுமத்தவருக்கு மிகவும் மறைமுகமான முறையில் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்படுவதை மறைமுக பாரபட்சம் பற்றிய கோட்பாடுகள் உணர்த்துகின்றன. எனினும், இன்றைய சமூகத்தில் ஏனைய இனக் குழுமத்தவருக்குப் பாரபட்சம் காட்டும் வழமை ஏற்கப்படுவதில்லை. ஆதலால் இத்தகைய மறைமுகமான பாரபட்சங்கள் வெளிப்படையாக எடுத்துரைக்கப்படுவதில்லை. அதேவேளை இதற்கொரு விதிவிலக்கும் உண்டு. பாரபட்சம் காட்டுவதாக அல்லது பக்கம் சாய்வதாகத் தோற்றாத சாட்டொன்று கிடைக்கும் பட்சத்தில், மறைமுகமான பாரபட்சங்கள், ஓரங்கட்டும் நடத்தைகளாக உருமாறுகின்றன.
கனடாவுக்குக் குடிபெயர்ந்த கறுப்பினத்தவர் ஈட்டிய தொழில்துறை நிருவாக முதுமானிப் பட்டம் தென் ஆபிரிக்காவிலேயே ஈட்டப்பட்டது. அது கனடாவில் ஈட்டப்பட்டதல்ல என்னும் விடயத்தைச் சாட்டாக வைத்து அவர் ஓரங்கட்டப்பட்டார் என்று நாம் முடிவெடுத்தோம். இது ஒரு முக்கிய விடயம்: கனடிய தொழில்துறை நிருவாக முதுமானிப் பட்டத்தைவிட, தென் ஆபிரிக்க தொழில்துறை நிருவாக முதுமானிப் பட்டம் மெய்யாகவே தரம் குறைந்தது என்று கருதப்பட்டிருந்தால், தென் ஆபிரிக்கப் பட்டத்துடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தத வெள்ளை இனத்தவரின் விண்ணப்பமும் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
குடிபுகுவோரைப் பணிக்கமர்த்தும் அமைப்புகள் அடையும் நன்மைகளை அனைவரும் அறிவர்: * முதலாவது, குடிபுகுவோரைப் பணிக்கமர்த்தாத ஒரு தொழிலமைப்பைவிட, கனடியக் குடிமக்களையும் கனடாவில் குடியேறுவோரையும்
Anniversary Issue 2007

Page 8
that does not include immigrants. A larger labour pool L increases an organization's flexibility in staffing issues It also increases the likelihood of finding a highly qualified employee. * Second, in about five to 10 years, immigrants will comprise all labour force growth in Canada. If organizations include immigrants today, they will be ahead on the learning curve in dealing with the complexities of having a more diverse workforce, which is inevitable within a decade. * Third, the communities, within which organizations are nested, are increasingly comprised of immigrants.
To be networked within their communities, it is advan
How to fight b பணிக்கு அமர்த்துவதில் பாரட
(
tageous for organizations to be reflective of their community's demographic make-up. (Courtesy Toronto Star: 2006 July 10)
You don't need to look too hard in Canadian Society to find evidence of skills discounting for immigrants. Previously we examined how this happens. How we'd like to suggest Some solutions.
6
We did a study to confirm our initial findings that when holding identical skills, ethnic minority immigrants were evaluated particularly negatively.
We started this second study by assessing participants' Subtle biases.
Following that, participants were asked to read one of six resumes of a young woman of Asian Indian descent. this young woman was either a Canadian or Indian citizen, and she was educated and trained in India, Britain, or Canada. In all six resumes the quality of the applicant's skills was equal.
The applicant who was evaluated negatively was the immigrant from India who was trained in India.
The results confirmed our suspicion that subtle biases were at play.
As well, the negative evaluation was only provided by participants who harboured subtle biases against immi–
தமிழர் தகவல் ஈரெண் அக

பணிக்கமர்த்தும் ஒரு தொழிலமைப்பின் ஆள்வலு அதிகம். ஆள்வலு மிகுந்த தொழிலமைப்பு, அதற்கு வேண்டிய பணிகளுக்கு ஆட்களை அமர்த்தும் விடயங்களைக் கையாள்வதில் பெரிதும் நெகிழ்ந்து கொடுக்க முடிகிறது. மிகவும் தகைமை வாய்ந்த பணியாளர்களை இனங்காணும் வாய்ப்பையும் அது பெருக்குகிறது. * இரண்டாவது, இன்னும் 5 முதல் 10 வரையான ஆண்டுகளில் பெருகும் கனடியத் தொழிற் படை முழுவதும் கனடாவில் குடியேறியோரையே கொண்டிருக்கும். எனவே கனடியத் தொழிற் படையின் பல்லினத்தன்மை இன்னும் ஒரு தசாப்தத்துள் மேலும் பெருகுவதைத் தவிர்க்கவியலாது. அதனால் விளையும் சிக்கல்களைக் கையாளும் முறையைக் கற்றறிவதற்குக் காலம் ாடுக்கும். ஆகையால், இன்றே குடிவரவாளர்களை உள்வாங்கும் அமைப்புகள் வேளைக்கே அதனைக் கற்றறிந்து கொள்ளும். * மூன்றாவது, அத்தகைய அமைப்புகளைச் சூழ்ந்த சமூகம் பெரிதும் குடிபுகுந்தோரையே கொண்டுள்ளது.
lias in hiring பட்சத்தைத் தடுக்கும் விதம்
எனவே கனடிய அமைப்புகள் தம்மைச் சூழ்ந்த சமூகத்தில் வேரூன்றிக் கிளைவிடுவதற்கு ஏதுவாக அச்சமூகத்து மக்களின் கட்டுக்கோப்பினைப் புலப்படுத்தும் வண்ணம் ஆட்களைப் பணிக்கமர்த்தல் சாலும் (ரொறன்ரோ ஸ்டார்; 2006-07-10). கனடாவில் குடியேறுவோரின் திறன்கள் தட்டிக்கழிக்கப்படுவதற்கான சான்றினைக் கண்டறிவதற்கு நீங்கள் கனடிய சமூகத்தை அதிகம் சல்லடை போடத் தேவையில்லை. அவை எவ்வாறு தட்டிக்கழிக்கப்படுகின்றன என்பதை நாம் ஏற்கனவே ஆராய்ந்து கண்டு கொண்டோம். அதற்குச் சில தீர்வுகளையே இங்கு நாம் முன்வைக்க விரும்புகிறோம்.
வெள்ளை இனத்தவர்களின் திறன்களைப் போன்ற திறன்களைக் கொண்ட சிறுபான்மை இனத்தவர்கள் மிகவும் குறைத்து மதிப்பிடப்படுகிறார்கள் என்று நாம் தொடக்கத்தில் கண்டறிந்த விபரத்தை உறுதிப்படுத்துவதற்காக வேறோர் ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.
இந்த இரண்டாவது ஆய்வில் பங்குபற்றியோர் மறைமுகமான முறையில் பாரபட்சம் காட்டியதைத் தொடக்கத்திலேயே நாம் கணித்திருந்தோம். அதனை அடுத்து, நாம் ஆறு தகைமை மடல்களைக் கருத்தில் கொண்டோம். தகைமை மடல்கள் ஆறிலும் விண்ணப்பதாரிகளின் திறன்கள் சரிநிகரானவை. அவற்றுள் ஒன்றை வாசிக்கும்படி அவர்களிடம் நாம் கூறினோம். அது இந்தியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்த ஓர் இளம் பெண்ணின் தகைமை மடல். அவர் ஒன்றில் கனடியப் பிரசை அல்லது இந்தியப் பிரசை. அவர் இந்தியாவிலோ பிரித்தானியாவிலோ கனடாவிலோ கற்றுப் பயின்றவர்.
இந்தியாவில் பயின்று கனடாவுக்கு குடிபெயர்ந்த அப்பெண்ணின் விண்ணப்பமே குறைத்து மதிப்பிடப்பட்டது.
மறைமுகமான முறையில் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று நாம் கொண்ட ஐயுறவை மேற்படி பெறுபேறு உறுதிப்படுத்துகிறது. s
அத்துடன், குடிபெயர்ந்து வருவோர்க்கு எதிராக மறைமுகமான முறையில் பாரபட்சம் காட்டுவோர் மாத்திரமே அவர்களுடைய
$606 LD6) 2007

Page 9
grants. When the applicant had Canadian citizenship, her Indian training was not used against her (not even by prejudiced participants). And again, if the Indian education and training had been perceived as factually being of lower quality than the Canadian or British education and training, the applicant who was a Canadian citizen with Indian education and training should also have been evaluated more negatively - but this did not occur.
So how can subtle biases against others be prevented from entering into the evaluation of job applicants?
One obvious suggestion would be to remove any information that might lead personnel decision-makers to infer applicants' ethnicity and immigrant status.
Practically, however, this is very difficult, if not impossible. It is well established that names alone are sufficient to trigger ethnic stereotypes.
In phone interviews, accents also inadvertently become cues for a person's ethnicity and national origin. A
non-Canadian education, degree, or work experience
also can serve to activate stereotypes.
When it comes to the use of foreign skills as an excuse for discriminating against ethnic minority immigrants, a more promising suggestion is to establish formally the equivalency of Canadian and non-Canadian skills.
One organization that is working to do so is World Education Services (wes.org/ca), which is partially funded by the Ontario government.
Even if formal equivalence was established, however, personnel decision-makers might still fall into the trap of favouring Canadian skills over foreign skills because they are more comfortable assessing Canadian skills.
More generally, even in a society like Canada, where the values of equality and diversity are held in high esteem, people have to remind themselves continuously of subtle biases.
Research has repeatedly demonstrated the continued existence of these biases in all Western Societies
despite strong egalitarian norms.
Hence, although these biases (because of their subtlety)
TAMILS INFORMATION Sixteenth

5
விண்ணப்பங்களைக் குறைத்து மதிப்பிட்டார்கள். விண்ணப்பதாரிக்கு கனடியக் குடியுரிமை இருக்கும் பட்சத்தில், அவர் இந்தியாவில் பெற்ற பயிற்சியை அவருக்கு எதிராக அவர்கள் பயன்படுத்தவில்லை (ஓரங்கட்டுவோர் கூடப் பயன்படுத்தவில்லை). அத்துடன், கனடிய அல்லது பிரித்தானியக் கல்வியையும் பயிற்சியையும் விட இந்தியக் கல்வியும் பயிற்சியும் மெய்யாகவே தரம் குறைந்தவை என்று கருதப்பட்டிருந்தால், இந்தியாவில் கற்றுப், பயின்ற கனடியப் பிரசையின் விண்ணப்பமும் படுமோசமான முறையில் குறைத்து மதிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.
ஆகவே, வேலைவாய்ப்பு நாடி முன்வைக்கப்படும் விண்ணப்பங்களை மதிப்பிடுவதில் பிறருக்கு எதிராக மறைமுகமான முறையில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தடுப்பது எவ்வாறு?
ஒரு யோசனை இங்கு வெளிப்படையாகவே புலப்படுகிறது: விண்ணப்பதாரிகளின் இனக் குழுமத்தையும் குடிவரவு நிலையையும் ஊகித்தறிவதற்கு உதவக்கூடிய விபரங்களை அகற்றிவிடுதல் - ஆளணி பற்றிய முடிவுகளை எடுப்பவர்களுக்குக் கிடையாதவாறு அவற்றை அகற்றிவிடுதல்.
எனினும், இதை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால் அது இயலாத ஒன்றல்ல. இனத்துவப் படிவார்ப்புகளுக்குப் பெயர்கள் மட்டுமே போதும் என்பது நன்கு நிலைநாட்டப்பட்டுள்ளது. தொலைபேசி உரையாடல்களில் கவனக் குறைவான அழுத்த உச்சரிப்புகளே ஒருவரின் இனக் குழுமத்தையும் தாயகத்தையும் காட்டிக் கொடுத்துவிடும். கனடாவில் ஈட்டாத கல்வியோ பட்டமோ தொழிலனுபவமோ கூட படிவார்ப்புகளுக்கு இட்டுச் சென்றுவிடும்.
கனடாவுக்கு குடிபெயரும் சிறுபான்மை இனத்தவரின் திறன்களை வெளிநாட்டுத் திறன்கள் என்று சாட்டுச் சொல்லி அவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவதை நாம் ஏற்கனவே கண்டு கொண்டோம். எனவே வெளிநாட்டுத் திறன்களைக் கனடியத் திறன்களுடன் அதிகாரபூர்வமான முறையில் மாற்றீடு செய்யும் நடைமுறையை ஏற்படுத்துவது இன்னும் நலம் பயக்கும் யோசனையாகும்.
ஒன்ராறியோ அரசாங்கத்தின் ஓரளவு நிதியுதவியுடன் இயங்கும் உலக கல்விச் சேவையகம் (Wes.org/ca) அவ்வாறு செய்வதற்குப் பாடுபடும் ஓர் அமைப்பாகும்.
அதேவேளை, அதிகாரபூர்வமான முறையில் திறன்களை மாற்றீடு செய்யும் நடைமுறையை ஏற்படுத்தினாலும் கூட, ஆளணி பற்றிய முடிவுகளை எடுப்பவர்களுக்கு கனடியத் திறன்களை மதிப்பிடுவது செளகரியமாய் அமைவதால், வெளிநாட்டுத் திறன்களைவிடக் கனடியத் திறன்களை அவர்கள் அதிகம் நாடக்கூடும் - அதிகம் நாடிப் பொறிக்குள் விழக்கூடும்.
இதனை இன்னும் பொதுமைப்படுத்திக் கூறலாம்: கனடிய சமூகத்தைப் போன்ற ஒரு சமூகத்தில் சமத்துவ, பல்லினத்துவ விழுமியங்கள் உச்சிமேல் வைத்து மெச்சப்படுகின்றன. அத்தகைய ஒரு சமூகத்திலும் மறைமுகமான முறையில் பாரபட்சம் காட்டப்படுவதை மக்கள் இடைவிடாது தமக்கு நினைவூட்ட வேண்டும்.
சமத்துவ நியமங்கள் வலுப்பெற்றுள்ள மேல்நாட்டுச் சமூகங்கள் அனைத்திலுமே மேற்கண்டவாறு தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறது என்பது ஆராய்ச்சிகள் வாயிலாகத் திரும்பத் திரும்ப மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
Anniversary Issue 2007

Page 10
are hard to detect, ignoring the possibility of their existence is not a means of managing them.
Above and beyond mandatory reports, organizations should audit data that involve members of different ethnic groups.
For example, organizations can relatively easily track the ratio of applications from immigrants and Canadian citizens and the ration of actual hires from the two groups.
Organizations can also track differences in the performance evaluations of immigrant employees and Canadian employees.
At times, such audits deliver surprising results. For example, in one case, an audit showed that a company had rightfully boasted its ability to attract and hire minority employees.
Upon seeing the audit, however, top management was shocked to find out that virtually all of these employees had been assigned to Supervisors who also were members of ethnic minorities, leading to segregation within the organization.
Each year, about 230,000 immigrants come to Canada, and about 50 per cent of them fall into the "skilled workers' group, which includes skilled workers and their dependents.
Immigrants currently comprise about 20 percent of the Canadian workforce. They have recently accounted for more than 70 per cent of the labour force growth, and the expectation is that between 2011 and 2016, they will account for all labour force growth.
Coupled with the fact that many Canadian-born employees are approaching retirement, these data are telling for Canadian employers: To have a workforce in the future, they must attract and recruit employees from non-traditional groups, including immigrants.
The increasing diversity of the labour pool means that human resource management will become an increasingly complex activity, including the assessment of foreign skills o (Courtesy-Toronto Star: 2006 July 11)
t
தமிழர் தகவல் ஈரெண் அக

(மறைமுகமான முறையில் பாரபட்சம் காட்டப்படுவதால்) பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டுபிடிப்பது கடினம். எனினும் பாரபட்சம் காட்டப்படக்கூடும் என்பதைப் பொருட்படுத்தாது விடுவது, அதனை எதிர்கொள்ளும் முறை ஆகாது. சட்டப்படி சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகளை மாத்திரமன்றி, வெவ்வேறு இனக் குழுமத்தவர்களை உள்ளடக்கிய தரவுகளையும் எமது தொழிலமைப்புகள் ஆய்விட வேண்டும்.
எடுத்துக்காட்டாக, கனடாவில் குடிபுகுவோரும் கனடியக் குடிமக்களும் வேலைக்கு விண்ணப்பிக்கும் விகிதத்தையும், இவ்விரு குழுமத்தவரும் மெய்யாக வேலைக்கு அமர்த்தப்படும் விகிதத்தையும் எமது தொழிலமைப்புகளால் இன்னும் எளிதாகக் கண்டறிய முடியும்.
கனடாவில் குடிபுகுவோரும் கனடியப் பணியாளர்களும் ஆற்றிய பணிகள் பற்றிய மதிப்பீடுகளில் காணப்படும் வேறுபாடுகளையும் எமது தொழிலமைப்புகளால் கண்டறிய முடியும்.
சிலவேளைகளில் அத்தகைய ஆய்வுகள் மூலம் வியக்க வைக்கும் பெறுபேறுகள் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, சிறுபான்மை இனத்துப் பணியாளர்களைத் தன்னகத்தே ஈர்த்து, வேலைக்கமர்த்தும் தனது ஆற்றலைக் குறித்து ஒரு கூட்டகம் உரிமையுடன் வீம்பு பேசியது.
எனினும், அதனை ஆய்விட்டபொழுது அநேகமாக அப்பணியாளர்கள் அனைவருக்கும் சிறுபான்மை இனத்து மேற்பார்வையாளர்களின் கீழேயே வேலை ஒதுக்கப்பட்டதையும், அதன் விளைவாக அக்கூட்டகத்தின் உள்ளேயே இன ஒதுக்கல் ஏற்பட்டதையும் கண்டு சம்பந்தப்பட்ட முகாமைப்பீடம் அதிர்ச்சி அடைந்தது.
ஆண்டு தோறும் இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் (2,30,000) பேர் கனடாவுக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள். அவர்களுள் ஏறத்தாழ அரைவாசிப் பேர் 'திறன் படைத்த தொழிலாளர்கள்' என்னும் குழுமத்துள் அடங்குவர். 'திறன் படைத்த தொழிலாளர்’ குழுமத்துள், அவர்களில் தங்கியிருப்பவர்களும் உள்ளடங்குவர்.
தற்பொழுது கனடியத் தொழிற் படையுள் ஏறத்தாழ 20 விழுக்காட்டினர் குடிவரவாளர்களே. தொழிற் படை வளர்ச்சியில் தற்பொழுது அவர்களின் பங்கு 70 விழுக்காடு என்பதும், 2011ம் ஆண்டுக்கும் 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தொழிற் படை வளர்ச்சியில் முழுப் பங்கும் அவர்களுடையதாகவே அமையும் என்பதும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பின் மூலம் புலனாகிறது.
அத்துடன் கனடாவில் பிறந்த பணியாளர்கள் பலரும் வேலையிலிருந்து ஓய்வு பெறும் வயதை அணுகிக் கொண்டிருக்கிறார்கள் என்னும் உண்மையைக் கருத்தில் கொள்ளும் கனடியத் தொழிலதிபர்களுக்கு மேற்படி தரவுகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் இவர்களுக்கொரு தொழிற் படை கிடைக்க வேண்டுமாயின், குடிபுகுவோர் உட்பட்ட வரன்முறை-சாராத பணியாளர்களை அவர்கள் தம்மகத்தே ஈர்த்து, வேலைக்கமர்த்த வேண்டும்.
தொழிற் படையின் பல்லினத்தன்மை பெருகி வருவதால், வெளிநாட்டுத் திறன்களை மதிப்பிடும் பணி உள்பட, மனித வள முகாமை முழுவதும் வரவரச் சிக்கல் மிகுந்த அலுவலாய் மாறப்போகிறது கு (ரொறன்ரோ ஸ்டார். 2006-07-11)
606 LD6)f 2007

Page 11
ரு புதிய புலத்தில் நிரந்தர ஏற்பாட்டுடன்
வாழத்தலைப்பட்டு, கால் நூற்றாண்டைக் கடந்துவிட்ட
நிலையிலும் நம் அடையாளப் பேணல்கள் தொடர்பான நாம் கொண்டிருக்க வேண்டிய காத்திரமான முடிவுகள் வெறும் சிந்தனைகளாகவும் கருத்துகளாகவுமே வலம் வருவதைக் காண்கின்றோம்.
இன்றளவிலும் நாம் முடிவான பல கொள்கைகளைக் கொண்டிராமையானது, மிக நீண்ட ஆழமான பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட தனித்தன்மை மிக்க இனம் நாம் எனக் கூறிக் கொள்வதற்கு முரணானதாகும்.
இந்த மண்ணுக்கான நம் வருகையானது, திட்டமிடப்பட்ட தீர்க்கமான குடியேற்றம் அல்ல. பெரும்பாலனவர்களின் வருகை தற்செயலாகவும் எதிர்பாராமலும் நிகழ்ந்தவைதான். ஆனாலும் வாழத் தொடங்கியிருக்கும் தளம் நிரந்தரமானது என்பதில் எவர்க்கும் ஐயம் இல்லை. பெரும்பாலானவர்களின் 'காலூன்றல்கள்’ நிரந்தரப் பதியமாகவே அமைகின்றன. இந்தக் காலூன்றல் வெறும் காலை மட்டுமே ஊன்றுவதாக அமைந்திருந்தமையே இன்றளவும் நீளும் அடையாளப் பேணல்கள் பற்றிய முடிவான கொள்கைகள் இன்மைக்கு அடிப்படைக் காரணமாகும்.
ஒரு விதையை ஊன்றும் பொழுதிலேயே விதையின் வீரியத்தையும், நிலத்தின் வளத்தையும், நீரின் அளவையும், முளை எழும் சூழலையும் கணக்கிலெடுக்கின்றோம். ஒரு புதுப் புலத்தில் ஒரு இனத்தின் காலையே ஊன்றத் தொடங்கிய நாம் டாலரைத் தவிர வேறு எதைப்பற்றியேனும் ஆழமாகச் சிந்தித்தோமா? *ഷ
காலை ஊன்றிய பொழுதில், காலோடு சேர்த்துக் காப்பாற்றப்பட வேண்டிய தாய்மொழி குறித்து, கட்டுக்கோப்பாய் நம்மை எழ வைக்கவல்ல நம் பண்பாடு குறித்து, ஒழுங்கையும் மன ஒருமையையும் ஏற்படுத்தவல்ல வழிபாடு குறித்து, நம்மை அழகாயும் அளவாயும் வெளிக்கொணரவல்ல ஊடகங்கள் குறித்து, நம்மைச் சுற்றி வாழும் பல்லின பண்பாட்டுச் சமுதாயம் குறித்து, அமைப்பு வகையிலான ஆளுமைமிக்க நெறிப்படுத்தலுடன் ஆழமாகச் சிந்தித்து செயற்பட்டிருப்போமானால், இன்று பொருளாதார பலம் மிக்க காத்திரமான கட்டமைப்புக் கொண்ட சமூகமாக குறுகிய காலத்தில் உயர்வு பெற்றிருக்க முடியும், s
இவ்வாறாக நம் கடந்த காலச் செயற்பாடுகளை விமர்சிக்க முயன்றால் பட்டியலில் அதிகமாய் இருக்கக் கூடியவை தவறுகளே.
இக் கட்டுரையில் நான் கூறப்போகின்ற விடயம் எதிர்கால, காத்திரமான தமிழ்ச் சமூக உருவாக்கத்திற்கு இன்று நாம் ஆற்றக் கூடிய தாய்மொழிக் கல்விப் பணி பற்றியதாகவே அமைகின்றது. இன்று நாம் அவசரமாகவும் அதிகமாகவும் கவனம் செலுத்த வேண்டிய துறையாகவும் இந்த மொழிக்கல்வியே முன்னிலை பெறுகின்றது.
இம் மண்ணில் நமது மொழி கற்பித்தலானது, நம் தேவைகளை முழுமைப்படுத்தக் கூடிய வகையில் இதுவரையிலும் உருவாக்கப்படவில்லை என்பது நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்றே.
TAMILS INFORMATION Sixteenth Ar

GUIT66T60)60TuJIT
விவேகானந்தன் காத்திரமான சமூகத்தின் பின்புலம் தாய்மொழிப் பண்பாட்டுக் கல்வி
இந்த மண்ணிலே தாய்மொழி கற்பித்தலில் காணப்படும் இருவகைப் போக்குகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.
1. பல்லினப் பண்பாட்டுக் கொள்கையினைக் கொண்ட கனடிய நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும், தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட, தாய்மொழிக் கல்விக்கான பாடத்திட்டம். இது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.
2. ஒவ்வொரு இனமும் தன் இனம் சார்ந்த அடையாள - பண்பாட்டு பேணல்களுக்கும், இனத்தினுடைய எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களை மையப்படுத்தும் நோக்கிலும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட தனித்தன்மையான பாடத்திட்டம். இந்த நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டங்களை அனைத்துலக தமிழ்க்கல்வி மேம்பாட்டுக் கழகத்தினுடைய பாடங்களில் காணலாம். எனினும் பண்பாட்டுமொழிக் கல்வியியல் முழுமையை இப் பரீட அமைவு இன்னமும் தொடவில்லை.
நம் மாணவர்களின் தாய்மொழிக் கல்வியானது, மேற்கூறப்பட்ட இருவகையான பாடத்திட்டங்களையும், நடைமுறைப்படுத்தியவாறே நகர்ந்து கொண்டிருக்கின்றது. தொடர்ச்சியான, காத்திரமான எதிர்கால நகர்வுகளுக்கு இவற்றிற்கிடையேயான இணைப்பும் போக்கும் முறையாகக் கையாளப்பட வேண்டியது அவசியமாகும்.
நாம் நமது மாணவர்களுக்குக் கற்பிக்க விரும்புகின்ற பல தனித்துவப் பாடப் பகுதிகளைக் கல்விச்சபைகள் விரும்புவதில்லை. இவை அரசினது கல்விக் கொள்கைக்கு முரணானதாக இச்சபைகள் கருதுகின்றன. முரணானவை என்பதற்காக நாம் அவற்றை விட்டுவிட்டுச் செல்ல முடியாது. அதேவேளை கல்விச்சபையினரின் தொடர்பையும் நாம் பேணியாக வேண்டும்.
இச்சூழ்நிலையை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு தமிழ்க்கல்வியை அணுக வேண்டியது ஆசிரியர்களினதும் பெற்றோரினதும் கடமையாகவும் இருக்கின்றது.
இந்நிலையில் தாய்மொழி தமிழில் தரம் மிக்க மாணவர்களின் கற்பித்தலை எப்படி அமைக்கலாம் என்பதை மையப்படுத்தியதாக எனது கருத்துகள் அமைகின்றன. 参
கல்விச் சபைகளின் பாடத்திட்டங்கள் பெரிதும் மொழி ஆற்றலை மேம்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. மொழி ஆற்றலை வெளிப்படுத்தும் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றை மேம்படுத்தி
niversary issue 2007
у

Page 12
மொழியின் தொடர்பாற்றலை வளர்ப்பதையே அவை நோக்காகக் கொண்டுள்ளன.
பழமை மிக்கதான மொழிகளின் செயற்பாடுகள் தொடர்பூடகத் தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. அவை இனத்தினுடைய பண்பாட்டுக் காவிகளாகவும் செயற்படுகின்றன. குறிப்பாக எமது தாய்மொழி எம் இனத்தினுடைய மொத்த விழுமியங்களையும் தாங்கியதாக சிறந்து விளங்குகின்ற உயர்ந்த பண்பாட்டு மொழியாகும்.
ஒரு மொழியை தொடர்பூடகமாக நோக்கும் தன்மைகள் வேறு, பண்பாட்டு மொழியாக நோக்கும் தன்மைகள் வேறு. எமக்கான தேவை தாய்மொழியைப் பெரும்பாலான மொழியாகக் கற்பிக்க வேண்டியதே. ஆயினும் எமது பெரும்பாலான கற்பித்தல் முறைகள் தொடர்பாடல் கல்வி சார்ந்ததாகவே பெரிதும் காணப்படுகின்றது. புதிய தன்மையில் குறிப்பிடத்தக்க ஆற்றல் மிக்க மாணவர்களை பெருமளவில் உருவாக்க முடியாமைக்குக் காரணம் திருத்தப்படாத எமது மொழி கற்பித்தலே.
குறிப்பாக எமது பண்பாட்டுமொழிக் கல்வியில் ஈடுபடுத்தப்பட வேண்டியவர்கள் அடிப்படைத் தமிழ் அறிவு கொண்ட மாணவ சமுதாயமே. தாயகத்தில் இருந்து அண்மைக் காலங்களில் புலம் பெயர்ந்து வந்தவர்கள், தமிழை இங்கு கற்றுத் தெளிந்தவர்கள் இக் கல்வி முறையினூடாகப் பெரும் பயன் பெறுவர்.
மொழி ஆற்றலில் ஏற்கனவே குறிப்பிட்ட வளர்ச்சியைப் பெற்று சிறப்பான தொடர்பாற்றலைக் கொண்டவர்களான இந்த மாணவர்களுக்கு மொழிக் கல்வியின் ஊடாக நாம் பல புதியவற்றையே கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். குறிப்பாகத் தமிழ்ச் சமூக மாணவர்களுக்கு அதற்கான இவற்றை அறிவதற்கான தேவைகள் நிறையவே இருக்கின்றன. மிக உயர்வான பண்பாட்டு மொழிகளாக உலகில் அடையாளம் காணப்பட்ட தமிழை தொடர்பாடல் மொழியாக மட்டும் கற்பிப்பது எம் தாய்மொழிச் சிறப்பை நாமே குறைத்துக் கொள்வதாக அமையும்.
எனவேதான் தமிழ்க் கல்வி மேம்பாட்டுக் கழகம், கற்பித்தல் முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் கொண்டுவர விரும்புகின்றது.
தமிழில் தரம் மிக்க மாணவர்களுக்கான தாய்மொழி வகுப்புகளில் கீழ்க்காணும் புதிய தலைப்புகள் சேர்க்கப்பட வேண்டும் அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதே என் கருத்தாக அமைகின்றது.
1. தமிழரின் வரலாறு
2. தமிழின் தொன்மை - வரலாறு 3. தாயக வரலாறு - போராட்டம் தோற்றமும் எழுச்சியும் 4. புலப்பெயர்வுகள் - இழப்புகளும் ஏற்புகளும் - இச் சமூகத்தின் தனித்துவம்
5. உலகத் தமிழினம் 6. இலக்கியங்கள் - இலக்கணங்கள் 7. புலம்பெயர் இலக்கியங்கள் - ஊடகங்கள் 8. புலம்பெயர் சமூக வாழ்வியல்
மேற்காணப்படும் தலைப்புகள் இனம், மொழி, தாயகம் தொடர்பான பல செய்திகளைச் சொல்வதோடு அடையப் பற்றை ஏற்படுத்த பெரிதும் உதவும்.
தமிழர் தகவல் W ஈரெண் அ

ஏனைய சில தலைப்புகள் அவர்களின் மொழி ஆற்றலைப் படைப்பாற்றலாக்கும் வகையில் அமைவனவாகும்.
1. கட்டுரை கவிதை சிறுகதை நாடகங்கள் எழுதுதல் 2. மொழிபெயர்ப்பு செய்தல் 3. பேச்சாற்றலை வளர்த்தல் 1. நுண்கலைத் திறன்களை மேம்படுத்துதல் 5. ஊடக ஆற்றலை மேம்படுத்துதல்
மேற்கூறப்பட்ட தலைப்புகள் மாணவரின் தனித்துவ ஆற்றலை, நம் அடையாளப் பேணல்களை மையப்படுத்தி வகுப்பறையினூடாக வளர்க்கத் துணை செய்யும்.
அடுத்து வரக்கூடிய சில தலைப்புகள் மிக முக்கியமானவை. இன்று பெரிதும் பேசப்படுகின்ற அறிவியற் தமிழ் தொடர்பானவை. தகவல் தொழில்நுட்பம் உச்சம் பெற்றிருக்கும் இக் காலகட்டத்தில் அதை புறக்கணித்துவிட்டு நாம் தமிழைப் பேண முடியாது. இந்த மாணவர்களுக்கு அறிவியற் தமிழ்க்கல்வி மிக முக்கியமானது. கனடா மண்ணிலே நாம் அதைக் கற்பிக்கத் தவறினால் நாம் பெரும் தவறிழைத்தவர்களாகவே கருதப்படுவோம்.
அதற்கான சில தலைப்புகள், 1. கணினி பற்றி தெரிந்திருத்தல் 2. கணினியில் தமிழைப் பயன்படுத்தத் தெரிந்திருத்தல் 3. கலைச் சொற்களைக் கண்டறிந்து பயன்படுத்துதல் 4. தமிழ் இணையத் தளங்களை அடையாளம் காணல் - பயன்படுத்துதல் 5. இணையத்தளங்களை உருவாக்கி தெரிந்தவற்றை வலையேற்றுதல் 6. மொழி மேம்பாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்துதல் 7. தகவல் பரிமாற்றத்திற்கு முழுமையாகத் தமிழைப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெறல்.
இத் தலைப்புகள் இன்றைய அறிவியலினூடாக தமிழை நாம் மேம்படுத்திச் செல்வதற்குப் பயன்படும்.
தமிழ்மொழியானது, வெறும் திறமைச் சித்திகளை மட்டும் பெற்றுக் கொடுக்கின்ற வகுப்புகளாக இருக்கக் கூடாது. பின்னாளில் இந்த மண்ணில் தமிழை, இனத்தை, தாயகத்தைப் போற்றுகின்ற பற்றாளர்களை உருவாக்குகின்ற வகுப்புகளாக அமைய வேண்டும்.
தற்போது பல்கலைக்கழகப் பாடமாகவும் நம் தாய்மொழி கற்பிக்கப்படுகின்றது. அங்கும் சென்று தமிழ்க்கல்வியைத் தொடரக் கூடியதாக நம் கற்பித்தல் அமைய வேண்டும்.
இவையெல்லாவற்றையும் நாம் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனில், பற்றுறுதி கொண்ட சமூக அமைப்பாக நாம் இருக்க வேண்டும்.
இவை யாவும் மொழி கற்பித்தல் தொடர்பான சில அறிவுறுத்தல்களே. தொடரும் காலங்களில் நம் புதிய அனுபவங்கள் மொழி கற்பித்தலில் புதிய மாற்றங்களைக் கொண்டு வரலாம் O
560)6 LD6) 2007

Page 13
புதிய பாரதி தீவகம் வே. இராஜலிங்கம்
பெயரை வையப்பா
GLUT வையப்பா தமிழ்ப்
பெயரை வையப்பா - இல்லை
பெற்ற பிள்ளை பின்னொருநாள்
பேசும் மெய்யப்பா!
வாயிலாத சீவன் எல்லாம் அம்மா என்குது - அட வாயிருந்தும் உந்தன் பிள்ளை மம்மி என்குது
அப்பா என்றாய் மாறியின்று LITLQ 6uђgБgБLT தப்பாய்போன தமிழன் வாழ்வு ஆடி வெந்ததடா!
ஆஸ்ரி, தேஸா, ஆஷியெலாம் அழகுத் தமிழில்லை - அந்த அழகி, வள்ளி, அன்புதெய்வம் அழகுக் கீடில்லை!
அழகன் மாறன் அமுதனெல்லாம் அன்னை பெயரடா - இன அர்த்தம் கொண்ட அன்புமண்ணின் அடியின் பெயரடா!
தமிழில் பெயரைச் சூட்டுவது தமிழின் அடையாளம் - உலகத் தரணி எங்கும் தானாய்வரும் தமிழன் அடையாளம்!
நேற்று இன்று நாளையென்று நேரகாலம் மாறும் - ஆயின் போற்று கின்ற உனதுமொழி போகா தெந்த நாளும்!
தேச மைந்தர் பாசம் கொண்டு தேடலிடும் பெயர்கள் - அந்த வாச நிலம் விளங்கவரும் வண்ணநில மலர்கள்!
L
TAMILS INFORMATION Sixteenth A
 

i Afå. an ச. வே. பஞ்சாட்சரம்
பழம் உதிர்க்கும் பலம் கதிக்கும் பதினாறு
பதினா றாண்டுப் பணியால் நிறைந்து பதினே ழகவையிற்கால் பதிக்கும் "தமிழர் தகவல்" கலையிதழே! தாயகமண் வாசனையும் புகுந்தபதி கனடாவில் பூத்ததமிழ் வாசனையும் பொருந்திப் பொலியும் புலவிருந்தே! கடவுளுக்குத் தருமந்த உபசாரம் தாமும் பதினாறு
மாறா இளமை வாழ்த்து மொழி யும்பதின் ஆறாகும்! அனைத்தின்பம் அகிலத்தில் நல்கும் பேறும் பதி னாறென்பர்! பிரிதிசையும் பதினாறாய்க் கூறிடலாம்! எண்சோ திடத்தினில் ஏழில் பதினாறு தரும்ஏழே பதிக்கிறது முதலிடத்தை! பதினாறு வயதினையே பரமசிவன் வழங்கிட்ட மார்க்கண்டே யன்தானே பதினாறை யும்தாண்டி தீர்க்கா யுசுபெற்றான்! திருச்செல்வம் தருகின்ற "தமிழர் தகவல்” இப் பதினாறில் சா தடுக்கும் அமிழ்துண்ணும்! என்றும் அகிலன் அசோஷியேற்ஸ் கீர்த்தி பரப்பும்! கிளர்ந்ததமிழ் பணியாற்றி நேர்த்தியுற நிற்கும் நிலைத்து
nniversary issue 2007

Page 14
10
தமிழ் இணைய இதழ்களின் வளர்ச்சி
தமிழ் இணைய இதழ்களின் புதிய வளர்ச்சி
அச்சுக் கலையின் அறிமுகம் தமிழ் இலக்கிய வரலாற்றில் அறிவியல் தொழில்நுட்ப பயன்பாட்டால் இலக்கியப் பரப்பும், வாசகர் பரப்பும் விரிவானது. படிப்பறிவு உடைய யாவர்க்கும் படைப்புலகம் பொதுவாயிற்று. படைப்பின் எண்ணிக்கையிலும், வாசகர்களின் எண்ணிக்கையிலும், மிகுந்ததாகக் கருதும் அளவிற்கு படைப்புலகம் வளர்ச்சி கண்டது. படைப்பால் படைப்பாளனும் படைப்பாளனால் படைப்பும் பேசப்படும் காலச்சூழல் உருவாகிவிட்டது. படைப்புகளின் உலக வாசக எல்லை ஒரு புள்ளியாகச் சுருங்கிவிட்டதோ என எண்ணத் தோன்றும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுவிட்டது. காரணம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றத்தின் அசுர வளர்ச்சி, உலகத்தைக் கிராமமாக்கி ஒவ்வொரு மனிதனின் கைகளிலும் தந்திருக்கும் அறிவியலின் உன்னதக் கண்டுபிடிப்பான கணினி இதற்கு வகை செய்துள்ளது.
"பழையன கழிதலும், புதியன புகுதலும் ” என ஏற்றுக் கொள்வது தமிழ்மரபின் பரந்தபார்வை. தமிழ்மொழியின் விசாலப் பார்வை தமிழ் ஆர்வலர்களிடமும் வேண்டிய ஒன்று. தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க அனைவரும் தன் பங்குக்கு கடமையாற்ற நல்ல தருணம் இது. அச்சில் வெளிவரும் படைப்புக்களின் மீது உலகத் தமிழ் வாசகர் அனைவரின் பார்வையையும் விழச் செய்யும் கூறுகள் விவாதத்திற்குரியன. அதற்கான பொருட்செலவும் பெருமுயற்சியும் அனைவராலும் இயலாதது. ஆனால் அத்தகைய தடைகளைத் தகர்த்துவிட்டது கணினி. தமிழையும் அதன் பெருமையையும் உலகமெங்கும் உயர்த்திப் பிடிக்க இணையத்தின் மூலம் வழி ஏற்பட்டுள்ளது. தமிழ்மொழியின் பன்முகங்களை உலகறியச் செய்யவும் தமிழ்மொழி வரலாற்றில் நமக்கான இடத்தைப் பதிவு செய்யவும் இணையத்தில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் புதிதாய் பரிணமித்தது. உருவ உள்ளடக்கத்தில் பல்வேறு பரிசோதனை முயற்சிகள். பல்வேறு படைப்பாளிகளின் படையெடுப்பு. மொழி ஆளுமையிலும் படைப்பாக்கத் திறனிலும் புதிய மாறுதல். இந்நிலையில் இலக்கியச் சூழலை மாற்றமும் ஏற்றமும் கொண்டு புதுக்கிய பெருமை சிற்றிதழ்களுக்கு உண்டு. சிற்றிதழ்களின் பெருக்கத்தால் இலக்கியப் புதுமையும் மொழியின் பன்முக வளர்ச்சியும் சாத்தியமாயின. சிற்றிதழ்களால் படைப்பின் உருவமும் உள்ளடக்கமும் கூர்மையான விமர்சனத்துக்குள்ளாயின. அதனால் படைப்பும் படைப்பாளியின் கோணமும் புதிதாயின. அப்படியொரு சூழல் தமிழ் இலக்கிய வரலாற்றில் இணையத்தின் பயன்பாட்டால் தொடர்ந்து வருகிறது.
தமிழையும் தன்னையும் வளர்க்க நினைக்கும் ஆர்வலர்களை இணையத்தின் வாய்ப்புகள் வரவேற்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் புகலிடத் தமிழர்களிடமும் தான் தமிழ்ப் பற்று தளராது காலூன்றியுள்ளதோ என்ற ஐயம் எழுகின்றது. காரணம் இணையப் பயன்பாட்டில் அவர்களின் செயல்பாடு தமிழையும் தமிழ் நாட்டையும் தாயாகக் கொண்ட தமிழர்களைக் காட்டிலும் வட அமெரிக்கா, சுவிஸ், பிரிட்டன், நோர்வே, பாரிஸ், ஜேர்மனி, டென்மார்க், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், கொரியா, ஜப்பான், மலேசியா, இலங்கை, கனடா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் இணையத் தமிழ் வளர்ச்சியில் முனைப்புடன் பங்காற்றுகின்றனர்.
தமிழர் தகவல் ஈரெண் அக

அவர்களை ஒப்பிடும் போது தாய்த் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய கசப்பான S. 606T60)LD.
உன்னதமானது. அதன் செயல் தன்மையை உணர்ந்து தாயகத் தமிழரும் கைக்கொள்ள வேண்டியது இக்காலத்தின் தேவை. தமிழைப் பயில்வோரும் புழங்குவோரும் அறிவியலையும் அதன் தொழில்நுட்பத்தையும் சரியாகக் கையாள முடியாது என்ற தாழ்வான எண்ணம் பரவலாக உண்டு. ஆனால் அனைவருக்கும் கணினியறிவு தேவை என்பது இக்காலத்தின் கட்டாயம்.
கணினியில் உலவ ஓரளவு ஆங்கில அறிவும் அடிப்படைக் கணினி அறிவும் தீராத ஆர்வமும் இருந்தாலே போதும். இன்று அரசும் பல்வேறு கணினி நிறுவனங்களும், தனியார் தமிழ் ஆர்வலர் அமைப்புகளும் இணையத்தில் தமிழின் பயன்பாட்டை மிகவும் எளிதாக்கி விட்டன. தட்டச்சுத் தொழில்நுட்பமும், முழுமையான ஆங்கில அறிவும் வேண்டும் என்ற கட்டாயம் இல்லை தமிழின் மீது தணியாத காதலும், உலகத் தமிழரோடு உறவாட வேண்டும் என்ற தீராத ஆர்வமும் இருந்தால் போதும். இவை ஆர்வலர்களை புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும். இணைய உலகில் தமிழ்ச் சிற்றிதழ்களின் பங்கிற்கு இணையான பங்களிப்பை இணைய இதழ்கள் செய்து வருகின்றன. அவற்றின் செல்நெறி தற்போது கண்டுகொள்ளத்தக்கது. இந் நெறியின் செம்மையை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது. தமிழில் வெளிவரும் குறிப்பிடத்தகுந்த சில இதழ்களின அறிமுகமும் போக்குகளும் இக் கட்டுரையில் விவாதிக்கப்படுகின்றன.
இணைய இதழ்கள் பொதுப்பண்புகள் தற்போது வெளிவரும் இணைய இதழ்களை ஒப்பு நோக்கிப் பார்க்கும் போது பின்வரும் பொதுப் பண்புகள் உள்ளன. 1. எழுத்துருப் பிரச்சனை என்பது எல்லோரும் எதிர்கொள்ளும் ஒன்றாக இருப்பதால் அதனைச் சரிசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா இதழ்களும் ஒருங்குறி UNICODE) முறைக்கு மாறிவிட்டன. (வார்ப்பு இதழ் தவிர) 2. அச்சில் வெளிவரும் இதழ்களைப் போன்றே படைப்புகளுக்கான பொறுப்பு அந்தந்த படைப்பாளிகளைச் சார்ந்ததாக அமைக்கப் பெற்றுள்ளது. 3. தமிழ் மொழியின் கலை, பண்பாட்டுப் பகிர்வுகள், தேடல்கள், பார்வைகள், வளர்ச்சி குறித்த பன்முகப் பார்வைகளை உள்ளடக்கியதாகப் படைப்புகள் பெரும்பாலும் அமைகின்றன. 1. உலக அளவில் உள்ள தமிழ் வாசகர்கள், படைப்பாளிகளை இணைய இதழ் படைப்புகள் எட்டுகின்றன. 5. உலகத் தமிழர்களை, படைப்பாளிகளை, வாசகர்களை ஒருங்கிணைக்கும் உறவுப் பாலமாக இணைய இதழ்கள் அமைகின்றன. 5. உடனடியாக மின்னஞ்சல் மூலமாக எழுதிய படைப்பாளியோடு கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தும் வசதி உள்ளதால் பன்முக ஆய்வுகளுக்கு இணைய இதழ்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன. '. ஒரு இதழில் தொடர்ந்து எழுதிவரும் படைப்பாளிகளின் படைப்புகளை ஒருங்கே காண வழிசெய்யப்பட்டுள்ளது அச்சிதழ்களில் இல்லாத சிறப்பு. . இணைய இதழ்களில் எழுதும் படைப்பாளிகள் பெரும்பாலும் இணைய இதழ்களில் மட்டுமே எழுதுபவர்களாக உள்ளதால் படைப்புகளின் தரத்தில் ஒரு நீர்த்த போக்கு காணப்படுகிறது. இதனால் இலக்கிய விவாதங்கள் குறிப்பிட்ட மத, இனங்களைப் போற்றுவதாக, தூற்றுவதாக அமைவது தவிர்க்க இயலாததாகிறது. இது களையப்பட்ட வேண்டும். V . இணைய இதழ்களின் ஆசிரியர் பற்றிய குறிப்புகளை புகைப்படங்களோடு வெளியிடலாம். (நன்றி. பதிவுகள்) O
606 LD6)f 2007

Page 15
ற்கால புதிய தமிழ்ப் பிரயோகத்தினை மனதில் நிறுத்தி
அதன் எதிர்கால வளர்ச்சியை நெறிப்படுத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கும் உண்டு. எனவே பாரம்பரிய ஊடகத்துறைப் பண்புகளை விளங்கிக் கொண்டோ, விளங்கிக் கொள்ளாமலோ நவீன தொடர்பாடலில் ஈடுபடும் ஊடகக் கூத்தர்கள் சமகால தமிழ்மொழியின் இலக்கண அமைதி மற்றும் அவற்றை விதிமுறைப்படுத்தல் என்பன குறித்தாவது போதிய கவனம் எடுக்க வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டுள்ளார்கள்.
தமிழ்மொழி எதிர்நோக்கும் புதிய சவால்களையும் பிரச்சனைகளையும் என்னுடன் தோழமை பாராட்டும் ஊடகக் கூத்தர்கள் இனங்காண மொழியியல் பேரறிஞர்களான எஸ். தில்லைநாதன், கலாநிதி எம்.ஏ.நுஃமான் ஆகியோர் கொழும்பில் இடம்பெற்ற பிராந்திய மொழியியல் மாநாடு ஒன்றில் முன்வைத்த கருத்துக்களையும் துணைக்கொண்டு ஒரு விழிப்புணர்வுக்காக இதை எழுதுகிறேன் - வேறு எதற்காகவும்
.0\06\96تک
"நாங்கள் செய்வது சரி - அதை மக்களும் வரவேற்று அங்கீகரிக்கிறார்கள் - புதிதாகத் தெரிந்து கொள்ள ஏதுமில்லை” என தம்மைத்தாமே ஊடகத்துறை மகா விற்பன்னர்களாக வரித்துக் கொள்பவர்கள் இதை வாசிக்க ஆரம்பித்திருந்தால் தயவுசெய்து வேறு பக்கங்களை புரட்டிக் G35|T6ir(65,1356i. No problem.
தமிழ்மொழிப் பிரயோகம் மீதான போலி உணர்வுகளை புறந்தள்ளி, அதன் எதிர்கால வளர்ச்சி பற்றி அறிவுபூர்வமாக சிந்திக்க எண்ணுபவர்கள் மட்டும் தொடர்ந்து வாருங்கள் என்னோடு.
தொடர்பாடல் என்பது பொதுவாக்கல் அல்லது பகிர்ந்து கொள்ளுதல் என்று பொருள். மக்களின் நாளாந்த வாழ்க்கை சிறப்பாக அமைய தொடர்பாடல் அவசியம். தொடர்பாடல் நேர்மையாக, நிதானமாக, நேர்த்தியாக அமையாவிட்டால் குழப்பங்கள் தோன்றிவிடும். ܫ
அத்தகைய தொடர்பாடல் செய்வதற்கான சாதனம் மொழியாகும். "தமிழ்மொழி தெய்வத்தினால் தோற்றுவிக்கப்பட்டது - அதை பக்தி செய்து காத்திட வேண்டும்” என நிற்போரைத் தாண்டி புத்திசாலித்தனமான முறையில் சமூகத் தொடர்பாடலுக்கான சாதனமென அதை வளர்ச்சி பெறச் செய்வதில் ஊடகக் கூத்தர்கள் ஈடுபட வேண்டும். தமிழை இயல்பாக, இலகுவாகக் கையாள்வதும், அதை வளர்ப்பதும் காலத்தின் கட்டாயத் தேவையாக மாறியிருக்கிறது.
பேச்சு - எழுத்து ஏன்பவற்றையே மொழி என்ற சொல்லால் அழைக்கிறோம். தொடர்பாடல் ஊடகங்களில் அவையே அவசியமானவை என்பதால் அவற்றை எல்லோரும் ஏற்கத்தக்க வகையில் கையாளும் நுட்பத்தை அவ்வப்போது மீளாய்வு செய்து கொள்ள வேண்டும்.
ஒட்டகக்கூத்தர் வாழ்ந்த காலத்து மக்களின் தொடர்பாடல் தேவைகளும் சமகாலத் தொடர்பாடல் தேவைகளும் மாறுபட்டவை. அவரிலும் பார்க்க அதிகமான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்றைய ஊடகக் கூத்தர்கள் அனுசரித்துப் போகவேண்டிய நுட்பங்கள் பலவாகும்.
TAMLS INFORMATION : Sixteenth A

வி. என். மதிஅழகன்
ஒட்டகக் கூத்தரும் ஊடகக் கூத்தர்களும்
ஒரு காலத்தில் உணவு, பாதுகாப்பு ஆகிய அடிப்படைத் தேவைகள் சம்பந்தமான அனுபவங்கள் மொழிமூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இன்னொரு காலத்தில் தெய்வங்களையோ, அரசர்களையோ போற்றுவதற்கு ஏற்றவகையில் மொழி வளர்ச்சி அடைந்தது. இக்காலத்தில் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவக்கூடிய முறையில் மொழியை உரிய முறையில் நெறிப்படுத்தி வளர்த்துள்ளோமா என்பதை தமது பங்கிற்கு ஊடகக் கூத்தர்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார பலம் அற்றதாகக் கருதப்படும் தமிழை - தாய்மொழியைத் தவிர்த்து எம்மவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள வலுமிக்க மொழியை தழுவி மகிழத் தொடங்கி விட்டார்கள். தமிழர் தகவல் திரு” என்னிடம் ஒரு தடவை குறிப்பிட்டது போல ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நான்கு நாடுகளில் வாழும்போது அவர்களின் குழந்தைகளை தொலைபேசி மூலம் பேசவைத்தால் அவர்களை இணைக்க பொதுமொழி ஒன்று இல்லாமல் போய்விடுகிறது. இந்தப் பொதுமொழியாக தமிழ்தானே விளங்க முடியும். தவறு குழந்தைகளில் அல்ல - பெற்றோர்களிலதான்!
முடிவு - "பெப்பெப்பே" குழந்தைகளை விட்டுவிடுங்கள். அவர்களைக் கோபித்தால் நாங்கள் பாவிகள் ஆகிவிடுவோம். தாயகத்தில் எமக்கு முதலில் தமிழ் சொல்லித் தந்தவர்கள் ஆசிரியர்கள் அல்ல - பெற்றோர்களே என்பதை புலம்பெயர்ந்தோர் மறந்ததேனோ?
அதை விடுங்கள். தற்போது தாயகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம்பெற்று வெளியேறுவோர் மத்தியில் கூட கருத்துக்களை தெளிவாக எழுதும், பேசும் மொழிவளம் அருகிவரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் பதவிகளுக்கு விளம்பரம் செய்தால் ஆயிரக் கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள். இரு தசாப்த காலத்துக்கு முன்வரை யாழ்ப்பாணத்தில் இருந்துவரும் விண்ணப்பதாரிகளின் குரல் பரிசோதனைக்கு தயாராகும் போது “இவரின் மொழிச்சுத்தம் நன்றாக இருக்கும்” என்ற அனுமானம் முன்கூட்டியே பரிசோதகர்களாக விளங்கும் மூத்த ஒலிபரப்பாளர்களுக்கு வந்துவிடும். ஆனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்னர் குரல் பரிசோதனைக்கு வந்த இளைஞர் யுவதிகளில் பலர் ஏமாற்றத்தையே தந்தனர். லகர - ளகர, ரகற - றகர, னகர - னகர வேறுபாடுகளை அச்சொட்டாகக் காட்டும் திறனை அவர்களால் வெளிப்படுத்த முடியவில்லை - மலையக மற்றும் தென்னிலங்கை பகுதிகளைச் சார்ந்தவர்கள் போல.
nniversary issue 2007

Page 16
12
"மலைநாட்டில் மழை பொழிந்ததினால் மரக்கறிகள் அழுகி ஒழுகிப் போயின. அவற்றை அல்லி என்ற ஒரு பெண் அண்டாவில் அள்ளிப்போட்டு ஏரி அருகில் எறிந்துவிட்டாள்" என்ற சிறு வசனங்களைக் கூட சரியாக உச்சரிக்காது அறிவிப்பாளர் பதவி பெறமுயன்ற இளைஞர் - யுவதிகள் எம்மை மனவாட்டமுறச் செய்தனர்.
சாதாரண மனிதர் ஒவ்வொருவராலும் சாப்பிடவோ, தூங்கவோ முடிவது போல பேசவும் முடியலாம் ஆனால் எழுதுவதற்கு திறன் வேண்டும். எழுதுவதை சரியாக வழங்கும் ஆளுமை வேண்டும். இந்த உண்மையை உணராது தொடர்பாடலில் இறங்குபவர்கள் மொழி வளர்ச்சிக்கு தீங்கிழைப்பவர்களாகவே கருதப்படுவார்கள். தமிழில் செம்மையாக, தெளிவாக பேசுவது அல்லது எழுதுவது என்பது சுலபமான ஒரு காரியமல்ல. வாசிப்பவர்களை, கேட்பவர்களை ஏமாற்றாத வகையில் நேர்மையுடனும், மயங்காத வகையில் தெளிவுடனும், காலத்தை விரயமாக்காத வகையில் சுருக்கமாகவும், அலுப்பூட்டாத வகையிலான வசனங்களில் எழுதவேண்டிய - சொல்லவேண்டிய திறனை ஊடகவியலாளர்கள் வளர்த்துக் கொண்டால் முழுச் சமுதாயமும் நன்மை பெறும்.
இலக்கணத்தை கவனமாகப் படிப்பவர்கள் இலக்கணப் பிழையின்றி எழுதுவார்கள் என்று சிலகாலத்துக்கு முன்னர் வரை கருதப்பட்டது. இலக்கண விதிகளை உருப்போடுவோர் அதிக புள்ளிகளைப் பெற்று பரீட்சையில் வேண்டுமானால் உயர் சித்தி பெறலாம். ஆனால் அவர்களால் தெளிவாக எழுத முடியாத - பேச முடியாத நிலையில் உள்ளதை அனுபவ வாயிலாகக் கண்டுள்ளோம். இலக்கண அறிவு நடைமுறை மொழிப் பயன்பாட்டுக்கு உத்தரவாதமாகாது என்பதை தமிழ் அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இதை ஒரு ஊக்க மாத்திரையாகக் கொண்டால் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஊடகக் கூத்தர்கள் தமிழில் சரளமாக - தெளிவாக சமகால விடயங்களை எழுதி வழங்கும் திறனை வளர்த்தல் ஒரு பெரும் சவாலாக இருக்கப் போவதில்லை. ஆனால் தொடர்பாட வானொலி, தொலைக்காட்சி நிலைய கலையகங்களுக்குள் நுழைபவர்கள் இந்தச் சவாலை ஏற்று அதற்கான வழிமுறைகளை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய சிந்தனைகள் ஊடுருவிப் பரவி, உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாகி தகவல்களை அனுபவங்களை நேயர்களுடன் விசுவாசமாக பகிர்ந்து கொள்ளும் வேட்கை தோன்றினால் மொழியை தன்னம்பிக்கையுடன் கையாளும் நிலை உருவாகும். மொழிவளர்ச்சி பெறும்.
மொழிவளர்ச்சி என்பது புதிய சொற்களின் பெருக்கத்தை மட்டுமன்றி ஒலி அமைப்பு (Phonology) சொல்லமைப்பு (Morphology) வாக்கிய அமைப்பு (Systax) போன்ற மொழியின் அனைத்து நிலைகளிலும் ஏற்படும் மாற்றங்களை உள்ளடக்கியிருக்கிறது என்பதை யார் புரிந்து கொள்ளாவிட்டாலும் ஊடகக் கூத்தர்கள் நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும். இவை பற்றிய பிரக்ஞை ஏதுமின்றி தான் என்ன சொல்கிறேன் என்பதை தன்னாலேயே அறிந்து கொள்ள முடியாதவாறு செய்தி வாசிக்கின்ற ஒரு நீண்டகால அறிவிப்பாளர் பற்றி சாதாரண நேயர் ஒருவரின் அபிப்பிராயத்தை கேட்டபோது அவர் சொன்னார் - "அந்த ஆள் பரவாயில்லை நல்லா வாசிக்கிறார்.” எனக்குப் பகீர் என்றது. பின்னர் ஆற அமர இருந்து யோசித்துப் பார்த்த போது நீண்டகாலமாக கேட்டுவந்த குரலுக்குப் பழக்கமாகிவிட்ட நேயர்
தமிழர் தகவல் ஈரெண் அ

அந்த அறிவிப்பாளர் சொல்ல முயல்வது என்ன என்பதை ஒருவாறு ஊகித்து உய்த்துணரும் திறனைப் பெற்றுள்ளார் என்ற உண்மை உறைத்தது. "ஆஹா, நேயரும் பரவாயில்லை நன்றாகக் கேட்க பழகிக் கொண்டார்” என நினைக்க வைத்தது.
புலம்பெயர்ந்தவர்கள் தவறான ஊடகத்துறை போக்குகளுக்கும் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இந்தப் பழக்கம் போகப்போக வழக்கமாகிவிடும். அதுவே பின்னர் ஊடகத்துறை விதியாகவும் மாறிவிடும் ஆபத்து உண்டு. விளம்பரப் பத்திரிகையில் இடையிடையே செய்திகள் பிரசுரிப்பது போல. அதை புலம்பெயர்ந்த மக்கள் மனதார ஏற்று பல காலமாச்சு.
இதேவேளையில் மொழிப் பழமைவாதம் பேணும் ஊடகவியலாளர்கள் என்ன செய்கிறார்கள்? பழந்தமிழ் மரபையே இலக்கண விதியாகக் கருதும் இந்த இலக்கணத் தூய்மைவாதிகள் புதிய மாற்றங்களை அடியோடு நிராகரிக்கிறார்கள். இது மொழிவளர்ச்சியை பின்னோக்கி இழுத்தலாகும். தொடர்பாடல் துறையில் இத்தகைய தமிழாக்கம் பயனற்றது. தொடர்பாடலில் பெயர்கள் அவற்றின் மூல உச்சரிப்புக்களை ஒட்டியதாகவே அமைய வேண்டும். தமிழ் மயப்படுத்தப்பட்ட புதிய வடிவங்கள் அவற்றின் தொடர்பாடல் திறனை இழந்து விடுகின்றன.
சங்க காலத்தில் வழங்கிய ஆயிரக் கணக்கான சொற்கள் இடைக்காலத்தில் மறைந்து போயின. தமிழரின் பண்பாடு பெரிதும் மாற்றமடைந்தது என்பதே இதன் அர்த்தம். எந்த ஒரு மக்கள் கூட்டமும் மொழியை வளர்க்கும் நோக்கில் அதைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் மொழியை பயன்படுத்துவதன் மூலமே மொழி வளர்கிறது. பழைய சொற்கள் வழக்கில் இருந்து மறைவதும் புதிய சொற்கள் வழமைக்கு வருவதும் மொழி வளர்ச்சியின் இயல்பான நிகழ்வாகும். பெளத்தர்கள், சமணர்கள், வைஷ்ணவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தமது தேவைகளுக்கு ஏற்ப தமிழ்மொழியை பயன்படுத்திய போது தமிழ் அதற்கெல்லாம் வளைந்து கொடுத்து வளர்ச்சி கண்டுள்ளது. சொல்வளம், மொழிவளம் பெருகின.
வாழும் மொழியின் இயல்பு இது - ஆங்கில மொழியைப் போல. மொழி வளர்ச்சி பற்றி யோசிக்கையில் வேறு சில விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எந்த மொழியிலும் பிறமொழிச் சொற்களை ஒலிச் சிதைவின்றி மூலமொழியில் உள்ளது போல் அப்படியே கடன் வாங்கிக் கொள்வதுமில்லை. அதுபோல் முற்றிலும் தனது ஒலி அமைப்புக்கு ஏற்ப ஒலிமாற்றம் செய்து தன்மயமாக்கிக் கொள்வதுமில்லை. இரண்டுமே நிகழ்கின்றன. எல்லா மொழிகளும் பெருமளவு தமது ஒலி அமைப்புக்கு ஏற்பவே பிறமொழி சொற்களைத் தழுவிக் கொள்கின்றன. அதேவேளை, ஓரளவு பிறமொழி ஒலிகளையும் ஒலிச்சேர்க்கைகளையும் கடன் வாங்கியும் கொள்கின்றன. இவ்வாறுதான் வடமொழித் தொடர்பால் ஜ, ஸ, ஷ, ஹ முதலிய எழுத்துக்களும் ஒலிகளும் கடனாகப் பெறப்பட்டன. இதனை அடுத்தே முதல், இடை, கடை நிலைகளில் வரா என பழைய இலக்கண நூல்கள் குறிப்பிடும் ஒலிகள் இடம்பெறத் தொடங்கின. வடமொழித் தொடர்பால் ஏற்பட்ட இம்மாற்றங்கள் ஆங்கிலம், அறபு போன்ற பிறமொழிப் பெயர்களை எழுதுவதற்கும் வாய்ப்பாக அமைந்தன. ஆனால் மொழிப் பழமைவாதம் இதற்கான வாய்ப்பை முடிவிடும்.
தமிழ் பேச்சுநடை, எழுத்துநடை என இருவழக்கப்பண்பு அல்லது இருநிலை மொழியாகும். இதில் எழுத்து நடையிலும்
கவை மலர் 2007

Page 17
பார்க்க பேச்சுநடையில் தமிழைப் பேசும் இலங்கை, இந்திய, மலேசிய, சிங்கப்பூர் வாசிகளிடையே வேறுபாடுகள் பலவுண்டு. எனினும் தமிழர் பேச்சுவழக்கை பொதுவாக இந்தியத் தமிழர் பேச்சுவழக்கு, இலங்கைத் தமிழர் பேச்சுவழக்கு என இரு பெரும் பிரிவுகளாக பாகுபாடு செய்யலாம்.
இலங்கைத் தமிழிலே யாழ்ப்பாண பேச்சுவழக்கு, மட்டக்களப்பு பேச்சுவழக்கு, மலையகப் பேச்சுவழக்கு, இஸ்லாமியப் பேச்சுவழக்கு என்ற வித்தியாசங்கள் உண்டு. வட்டார வழக்குகளிலும் வேறுபாடு உண்டு. இவற்றை ஊடகக் கூத்தர்கள் உன்னிப்பாக நோக்க வேண்டும். ஊடகக் கூத்தர்களும் ஏதோ ஒரு வழக்குக்கு பழக்கமானவர்கள் தான். ஆனால் அவர் தமது தொழில்சார் திறமையை வளர்ப்பதற்காய் எல்லோருக்கும் பொதுவான இயல்புகளை இனங்கண்டு எடைபோட்டு தனது நடையை உருவாக்கிக் கொள்ளலாம். இந்த நடை அவரது பேச்சினை எல்லோராலும் இடைஞ்சல் இன்றி விளங்கிக் கொள்வதை தடை செய்யாது.
இலங்கை ஊடகவியலாளர்களின் மொழி நடை அவர்களுக்கே உரிய கொடை. அவர்களின் தனித்துவத்தை பாராட்டுகிறோம் என சில தசாப்த காலத்துக்கு முன்னர் கி.வா.ஜெகந்நாதன், கி.ஆ.பெ.விசுவநாதம் போன்ற தமிழக அறிஞர்கள் முத்திரை குத்தியிருக்கிறார்கள். ஆனால் அந்தப் பெருமைக்கு பங்கம் ஏற்படுவதுபோல் இலத்திரனியல் ஊடக இளம்கூத்தர்கள் இந்திய சினிமா - தொலைக்காட்சி என்பவற்றின் சுனாமியில் சிக்கி - முக்கி இழுத்துச் செல்லப்படுவதை தடுக்கும் வல்லமை யார்க்குண்டு. ஊடகக் கூத்தர்களை ஆட்டுவிக்கும் நிலையத்தவர்களே! - முடிந்தால் முயன்று பாருங்கள்.
மற்றுமொரு விடயத்தை தொட்டுக்காட்ட விரும்புகிறேன். ஒரு ஊடக நிறுவனமானது அதன் தனித்துவமான போக்கினால் கணிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் செய்திப் பரிமாற்றத்துக்கு பெரும்பாலும் இணையத் தளங்களிலும், தாயக செய்திப் பத்திரிகைகளிலும் ஊடகங்கள் தங்கியிருக்கின்றன. ஒவ்வொரு இணையத்தளமும், பத்திரிகைகளும் தமக்கென தனிப்பாணியை கொண்டுள்ளன. அவற்றை அப்படியே எடுத்தாள்வது ஊடக நிலையமொன்றின் தனித்துவத்துக்கு பெருமை சேர்க்காது
கண் பார்த்து படிப்பதற்காக எழுதப்பட்டதை மீண்டும் காது கொடுத்துக் கேட்பதற்காக உரிய வார்த்தைகளைப் போட்டு எழுத வேண்டும். கண்ணுக்காக எழுதப்பட்டதை விளங்கிக் கொள்ள முடியாவிட்டால் மீண்டும் பார்வையை உயர்த்தி படித்தறியலாம். ஆனால் அறிவிப்பாளர் சொல்வது புரியாவிட்டால் செவியினை உயர்த்தி மீண்டும் கேட்க முடியாது. அது காற்றில் கரைந்து போன சங்கதி. வேண்டுமானால் புருவத்தை உயர்த்தி பக்கத்தில் இருப்பவரிடம் கேட்கலாம். “தம்பி என்ன சொல்கிறார்” என்று.
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தினுள் கள்ளு, கசிப்பு, சாராயம், விஸ்கி, பிறண்டி, பியர் எல்லாவற்றையும் ஊத்தி ஒருவரை கிறங்கடிப்பதற்கு ஒப்பானது - எல்லா வட்டாரங்களிலும் இருந்து பெறப்படும் சொற்களை அப்படியே ஒப்புவிப்பது. இது ரொம்பத் தப்புங்க. நேயர்களின் தலை கிறுகிறுத்துப் போகுமுங்க. ஊடகக் 3ngsbjeb6i (Cut and Paste Editors) Gabri (658-lb 356.60s&dissils.
தமிழ்மொழியில் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே பெரிய இடைவெளி உண்டு - சீன மொழியைப் போல, சங்ககாலத்தில் படைப்பிலக்கியவாதிகளே புலவர்களாகக் கருதப்பட்டார்கள்.
TAMILS INFORMATION Sixteenth Ar

பின்னர் உரையாசிரியர்கள் உருவாகினார்கள். அவர்களின் ஆக்கங்களைக் கூட பாண்டித்தியம் பெற்றவர்களாலேயே படிக்க முடிந்தது. இந்த பாண்டித்திய நடையின் கட்டுப்பாடுகள் படிப்படியாக உடைந்தன. எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் இடையிலான வெளி குறையத்தொடங்கியது.
ஆறுமுகநாவலர், பாரதியார், மறுமலர்ச்சி எழுத்தாளர்கள், திராவிட முன்னேற்ற கழக அரசியல்வாதிகள் என பலரும் இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்கள். சமகாலத்தில் மற்றுமொரு புரட்சி தொடங்கியிருக்கிறது.
தாயக எழுத்தாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் தனித்துவமான, காத்திரமான, சுத்தமான சொல்லாக்கங்கள் கொண்ட தமிழ் நடையை காலத்தின் தேவை கருதி கையாண்டு வருகிறார்கள். தமிழ்மொழி வளத்துக்கு இந்தப் புரட்சி உதவவே செய்யும்.
நவீன சொல்வளம், மொழிவளம் என்பவற்றின் அடிப்படையில் தொடர்பாடல் ஆளுமையை விருத்தி செய்ய - ஊடகக் கூத்தர்களே நாம் முயலாவிட்டால் - எல்லாமே ஒருநாள் கூத்துக்கு மீசை வைத்த கதையாகிப் போகும் O
The History of Toronto An 11,000-year Journey
Toronto, on the north shore of Lake Ontario, is the largest of Canada's vibrant urban centres. It is the hub of the nation's commercial, financial, industrial, and cultural life, and is the capital of the Province of Ontario. People have lived here since shortly after the last ice age, although the urban community only dates to 1793 when British colonial Officials founded the Town of York' on what then was the Upper Canadian frontier. That backwoods village grew to become the 'City of Toronto' in 1834, and through its Subsequent evolution and expansion Toronto has emerged as one of the most liveable and multicultural urban places in the world today.
Toronto City
Toronto is Canada's largest city and sixth largest government, and home to a diverse population of more than 2.6 million people. It is te economic engine of Canada and one of the greenest and most creative cities in North America. In the past three years Toronto has won more than 50 awards for quality and innovation in delivering public services. Toronto's government is dedicated to prosperity, opportunity and liveability for all its residents.
Iniversary Issue 2007

Page 18
பி. விக்னேஸ்வரன்
ஈழத்தமிழ் சமூகமும் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களும்
ତ୍ବଜ୍ଞ சமூகத்தினைப் பிரதிபலிப்பதோடு, அவற்றை
வழிநடத்துபவை ஊடகங்கள். அந்த கலாசார வளர்ச்சி எத்தகையது என்பதை அச்சமூகத்தின் வெகுஜன ஊடகங்கள் மூலமாகவே அறிந்து கொள்ளலாம். இப்போது ஈழத்தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகங்கள் நடத்தி வருகின்றனர். இவற்றில் வானொலி, தொலைக்காட்சி போன்றவை எம்மத்தியில் என்ன நிலையில் இருக்கின்றன, அவற்றின் கடமை என்ன, அவற்றின் இலக்கு என்னவாக இருக்க வேண்டும் என்பன பற்றிச் சற்று நோக்குவோம்.
முதலில் வானொலியை எடுத்துக் கொள்வோம். வானொலி வெறுமனே தகவல்களை ஒலிபரப்புவதற்கான ஒரு விஞ்ஞானக் கருவி என்ற நிலையில் இல்லாமல் ஒலிபரப்பு என்பது ஒரு நுட்பமான கலையாக மிளிர்கிறது. ஒலிபரப்புக் கலையின் வளர்ச்சியில் இலண்டன் பி.பி.சி. வானொலிச் சேவையின் பங்கு மகத்தானது. 'ஒலிபரப்புக் கலையின் "மெக்கா’ (புனிததலம்) பி.பி.சி. என்று வர்ணிப்பார்கள். அந்தப் பாரம்பரியத்தையொட்டி இலங்கையிலும் ஒலிபரப்புச்சேவை கடந்த எண்பத்தியொரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் ஒலிபரப்புக்கலை மிக உன்னதமான வளர்ச்சி பெற்று ஒரு காலகட்டத்தில் மிக உச்சநிலையை அடைந்திருந்தது. குறிப்பாக, தமிழ் ஒலிபரப்பு ஈழத்தமிழர்களின் ஒரு பெருமை மிக்க அடையாளமாக இருந்தது.
பொதுவாக வானொலி ஒரு மிகவும் சக்தி வாய்ந்த செய்தி ஊடகமாகக் கருதப்படுகின்ற போதிலும் ஈழத்தமிழர்கள் மத்தியில் இலங்கை வானொலி ஒரு செய்தி ஊடகமாக வரவேற்பைப் பெறவில்லை. இதற்குக் காரணம் இலங்கையில் நிலவிய அரசியல் சூழ்நிலை எனலாம். ஆனால் ஈழத்தமிழர்களின் கலை, இலக்கிய வளர்ச்சியில் வானொலி பெரும் பங்கு வகித்தது என்ற வகையில் ஈழத்தமிழர்கள் இலங்கையில் வானொலிச் சேவையை மிகவும் மதித்தார்கள். அங்கு கடைப்பிடிக்கப்பட்ட கடுமையான தரக்கட்டுப்பாடு நடைமுறைகள் காரணமாக வானொலியில் சேவையாற்றுவதற்கோ கலைஞர்களாகப் பங்குபற்றுவதற்கோ மிகத் திறமை வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் வானொலிக் கலைஞர்கள் சமானியர்களாகக் கருதப்படாமல் ஒருபடி உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். தனிநபராயினும் சரி, ஒரு நிறுவனமாயினும் சரி மக்களிடையே நன்மதிப்பைப் பெறவேண்டுமானால் ஒரு உயர்நிலையில் இருத்தல் அவசியம். குறிப்பாக ஊடகங்கள் எப்போதுமே மக்களை வழிநடத்தக் கூடிய சக்தி வாய்ந்த உயர்நிலையில் இருக்க வேண்டும். அந்த நிலையைப் பெறுவதற்கு தரக்கட்டுப்பாடு மிக அவசியம்.
தமிழர் தகவல் ஈரெண் அ
 
 

வானொலி வட்டாரத்தில் தரத்தேர்வு (Audition) என்ற சொல் சர்வசாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளது. இந்த ஓடிஷன் இல்லாமல் வானொலியில் பங்குபற்ற முடியாது. கர்நாடக சங்கீத, மெல்லிசை, நாடக, உரைச்சித்திரக் கலைஞர்கள், மற்றும் அறிவிப்பாளர்கள் இத்தகைய ஒடிஷன் மூலமே தெரிவு செய்யப்படுகிறார்கள். இத்தகைய தேர்வுகளில் தெரிவு செய்யப்படுவதென்பது சுலபமான காரியமல்ல. அதிலும் தமிழர்களின் பெருமை வாய்ந்த சாஸ்திரீயக் கலையாகிய கர்நாடக சங்கீதக் கலைஞர்களின் தேர்வு மிகவும் கடினமானதாக இருக்கும். அப்படித் தெரிவு செய்யப்படும் கலைஞர்கள் கூட அவர்களது திறமை, அனுபவம் என்பவற்றுக்கேற்ப வெவ்வேறு நிலைகளுக்குத் தரம்பிரிக்கப்படுவார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே சுப்பர்கிரேட் என்று சொல்லப்படுகின்ற அதிஉயர் நிலையில் இருந்தார்கள். இதேபோல் அறிவிப்பாளர் தேர்வும் பல்வேறு நிலைகளில் நடைபெறும். வானொலி ஒரு மொழி ஊடகம் என்ற வகையிலே அதில் ஒலிப்பவை எப்பொழுதுமே சரியானவையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அறிவிப்பாளர் தேர்வில் மொழியை உரிய முறையில் உச்சரித்தல், இலக்கணப் பிழையின்றிப் பேசுதல், விஷய ஞானம் போன்ற அம்சங்கள் மிகவும் கண்டிப்பாகப் பரீட்சிக்கப்பட்டு, வானொலி ஊடகத்திற்கேற்ற வகையில் மொழியைக் கையாள்வதற்கு மிகுந்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதனால் இலங்கை வானொலிக் கலைஞர்கள் மக்கள் மத்தியில் கெளரவமான இடத்தைப் பெற முடிந்தது. வானொலி நாடகக் கலைஞர்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று விளங்கினார்கள். வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள் புகழ் அடைந்தார்கள். இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் அங்கு கடைப்பிடிக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளான கடுமையான தேர்வுமுறை, பயிற்சி என்பனவாகும்.
இப்போது காலம் மாறி ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் குடியேறிவிட்டார்கள். வாழும் நாடுகளிலெல்லாம் வானொலிச் சேவைகள் பலவற்றை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில்கூட பல வானொலிச் சேவைகள் என்றாகிவிட்ட நிலையில், வானொலிக்கு முன்பு மக்கள் மத்தியில் இருந்த கெளரவமான நிலை இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இதற்கு மூன்று பிரதான காரணங்களைக் கூறலாம். ஒன்று, இயல்பாகவே குறைந்த சனத்தொகையைக் கொண்ட இலங்கைத் தமிழர்கள் பல நாடுகளுக்கும் பிரிந்து சென்றுவிட்டதால் அந்தந்த இடங்களில் அவர்களின் செறிவு குறைந்துவிட்டது. இதனால் புலம்பெயர்ந்த நாடுகளில் வானொலிக் கலைஞர்களின் தேர்வுக்கான தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இரண்டாவது, நினைத்த மாத்திரத்தே எவரும் வானொலிச் சேவைகளை நடத்தலாம் என்ற நிலை இருக்கும் போது முன்பிருந்த தனித்தன்மை அற்று மலினமாகிவிட்ட தன்மை காரணமாக வானொலியின் மீதிருந்த பிரமிப்பு மக்களிடம் அற்றுப் போய்விட்டது.
மூன்றாவதும் மிக முக்கியமானதுமான காரணம் கடும் தரக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால் வர்த்தகரீதியாக வெற்றிபெற முடியாது என்ற ஒரு தவறான ஒரு கருத்து எப்படியோ புலம்பெயர்ந்த நாடுகளில் இந்தச் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களிடையே ஏற்பட்டுவிட்டது. இது, இத்துன்ற பற்றிய பூரண ஞானமற்றவர்களின் மேலோட்டமான கருத்து. கடுமையான தரத்தேர்வுகளுக்குட்பட்டு சித்தியடையக்
5606 LD6) 2007

Page 19
கூடியவர்கள் மிக அரிது என்பது யதார்த்தமாக இருக்கலாம். கடுமைவயாக முயற்சி செய்தால் அப்படியானவர்களை வெளிக்கொணர முடியும். ஆனால் எது தரம் என்று அறிய முடியாதவர்களால் அப்படியான தேடுதலை மேற்கொள்ள முடியாது. எப்படியோ சில பாடல்களை ஒலிபரப்பி, வாயில் வந்தவற்றைப் பேசி அல்லது தொலைபேசியில் உரையாடி, விளம்பரதாரர்களைத் திருப்திபடுத்தி, அவர்கள் தயவில் வானொலி நடத்துதல் தான் ஒலிபரப்புக் கலை என்ற நிலை மேலோங்கி வருகின்றது. ஒலிபரப்பின் உண்மையான தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க முடியாத பலவீனமான நிலையில் இருந்து கொண்டு அதுதான் நவீன ஒலிபரப்புக் கோட்பாடு என்று சொல்ல முடியாது. இந்த நிலைகளையெல்லாம் கடந்து, வானொலிக்குரிய தரத்தைப் பேணுவதில்தான் ஒலிபரப்பாளர்களின், ஒலிபரப்பு நிர்வாகிகளின் வெற்றி தங்கியுள்ளது.
அமெரிக்காவை விட இத்துறைகளை வர்த்தக ரீதியில் வெற்றிகரமாக நடத்துபவர்கள் உலகில் யார் இருக்கிறார்கள்? அமெரிக்க வானொலிகளிலோ தொலைக்காட்சிகளிலோ இத்துறைக்குத் தேவையான அடிப்படைத் திறமையற்றவர்கள் பணியாற்றுவதில்லை. குரல்வளமில்லாதவர்கள், மொழியைச் சரியானபடி உச்சரிக்க முடியாதவர்கள், இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச முடியாதவர்கள், கையாளும் விடயத்தில் பூரண அறிவற்றவர்கள் அங்கு ஒலிபரப்பாளர்களாக வரமுடியாது. (தூஷணை, கொச்சை வார்த்தைகளைப் பேசி மக்களின் கவனத்தைப் பெற்ற அறிவிப்பாளர்களும் இருக்கிறார்கள் தான். ஆனால் அது ஒரு சலசலப்பு மட்டுமே. மக்களின் நன்மதிப்பு அல்ல. அது மிகமிக அரிதாகவே நடைபெறும்.)
ஆனால் தமிழில் இவையெல்லாம் சாத்தியமாகின்றன என்பது மட்டுமல்ல, அதுதான் சரியென்று வாதிடும் நிலை தோன்றியுள்ளது. மேலைநாடுகளில் மிகவும் போட்டி நிறைந்த, ஒருவர் உட்புகுவதற்கு மிகவும் சிரமமான, அதிஉயர் ஆற்றலை வேண்டி நிற்கின்ற, மிகுந்த வருவாய் அளிக்கின்ற துறையாக ஊடகத்துறை விளங்குகின்றது. இந்தத் துறைகளில் திறமையானவர்கள் கடும் போட்டியுடன் தரத்தைப் பேணி மக்களைத் தம்வசப்படுத்துவதில் தான் தமது வெற்றியை நிரூபிக்கிறார்கள். திறமையற்றவர்கள் இத்துறையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இதழியல், வெகுஜனத் தொடர்புத்துறை ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்தவர்கள்கூட இங்கு இத்துறைகளுக்குள் நுழைய முடிவதில்லை. செயற்திறன் மிக்கவர்களே வெற்றி பெறுகிறார்கள். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு எமது ஒலிபரப்பாளர்கள் தரம்பேணும் முயற்சியில் கடுமையாக உழைக்க வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் நடக்கும் தமிழ் வானொலிச் சேவைகளில் ஆங்காங்கே சில திறமை மிக்கவர்கள் இல்லாமல் இல்லை. இவர்களின் திறமைகளை ஒருமுகப்படுத்தி, பல வானொலிச் சேவைகள் என்றில்லாமல் ஒரு சேவையாக நடத்துவதற்குரிய சாத்தியம் இருக்குமேயானால் வானொலிச் சேவையின் தரத்தை உயர்த்த முடியும். இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு வானொலிச் சேவைகளில் எந்தச் சேவை முடிந்தளவாவது தரத்தைப் பேணுகின்றதோ அந்தச் சேவை மட்டுமே வருங்காலத்தில் நிலைத்து நிற்கும்.
ஈழத்தமிழர்கள் இன்று உலகளாவிய ரீதியில் வியாபித்திருப்பதனாலும் வானொலித் தொழில்நுட்பம் செய்மதி போன்றவற்றின் துணையுடன் மிகவும் உச்சநிலையை
TAMILS INFORMATION Sixteenth Ar

15
அடைந்துவிட்டதனாலும் உலகில் ஆங்காங்கே வசிக்கும் மிகத் திறமை மிக்க தமிழ் ஒலிபரப்பாளர்களை ஒன்றிணைத்து ஒரு சர்வதேச வானொலியை மிகத் தரமான முறையில் நடத்தக்கூடிய வாய்ப்பு இருப்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். &
இந்நிலையில் மற்றொரு ஊடகமாகிய தொலைக்காட்சிச் சேவையைப் பார்ப்போம். தொலைக்காட்சி தமிழர்களுக்கு ஒப்பீட்டளவில் மிகவும் புதியதொரு ஊடகம். ஈழத்தமிழர்களுக்கு தொலைக்காட்சி அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகளே ஆகின்றன. ஆகையால் வானொலி போன்று தொலைக்காட்சி முழுமையாகப் பரிச்சயமானதென்று சொல்ல முடியாது. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளிலுள்ள மிகவும் வளர்ச்சி பெற்ற தொலைக்காட்சிச் சேவைகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கப் பெற்றவர்களாக இருந்தாலும், தமிழ்த் தொலைக்காட்சி என்பது ஏறக்குறைய கடந்த ஐந்து வருடங்களாகத்தான் ஈழத்தமிழர்களுக்கு அறிமுகமாகியிருக்கின்றது. வானொலி போன்று தொலைக்காட்சிச் சேவையை இலகுவாக நடத்திவிட முடியாது. வளர்முக நாடுகள் பலவற்றில்கூட தொலைக்காட்சிச் சேவையின் சரித்திரம் சுமார் நாற்பது ஆண்டுகளுக்குட்பட்டதே. காரணம், இதை சரியான முறையில் நடத்துவதற்கு மிகுந்த பணம் செலவாகும். நாடுகளே நடத்துவதற்குத் தயங்கிய தொலைக்காட்சிச் சேவை இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் சில தனியாரின் முயற்சியால் மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவையை நடத்துபவர்களும் அங்கு வாழும் தமிழர்களும் மிகவும் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டிய கட்டாய நிலையில் இருக்கின்றார்கள். தமிழ்த் தொலைக்காட்சிச் சேவை எதற்காக? இதற்கான சரியான விடையை தொலைக்காட்சிச் சேவையை நடத்துபவர்களும் மக்களும் புரிந்து கொள்வதில் தான் தொலைக்காட்சிச் சேவைகளின் வெற்றி தங்கியுள்ளது.
வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களின் மிக அடிப்படையான செயற்பாடு செய்திகளையும் தகவல்களையும் மக்களுக்கு எடுத்துச் செல்லுதல். இந்தச் செயற்பாட்டில் தொலைக்காட்சி, வானொலி என்ற இரண்டையும் ஒப்பிட்டால் வானொலியே முன்னணி வகிக்கிறது. வானொலியின் உடனடித் தன்மை, வானொலியை எங்கும் எப்போதும் கேட்கக்கூடிய தன்மை, அதிகளவு மக்களைச் சென்றடையக் கூடிய தன்மை, அதிக பொருட்செலவில்லாது வானொலிச் சேவையை நடத்தக் கூடிய தன்மை என்பவற்றால் வானொலி சிறந்த செய்தி ஊடகமாக முன்னணி வகிக்கிறது. தொலைக்காட்சியை எடுத்துக் கொண்டால் வானொலி போன்று உடனடியாகச் செய்திகளை ஒளிபரப்பக்கூடிய நிலையை அடைவதற்கு மிகுந்த பொருட்செலவாகும். அந்த நிலையை நாம் இப்போது கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. அப்படி உடனடியாக ஒளிபரப்புச் செய்தால் கூட தொலைக்காட்சிச் சேவை எங்கும் எப்போதும் நினைத்த மாத்திரத்தில் வானொலி போன்று மக்களுக்குக் கிடைக்காது.
தொலைக்காட்சிச் செய்திகள் வானொலிச் செய்திகளைவிட காட்சி என்ற ஒரு பரிமாணம் கூடியது என்பதைத் தவிர வேறு விசேடமான காரணங்கள் எதனையும் கூற முடியாது. இந்தக் காட்சி பரிமாணமும் கூட சிலவகையான செய்திகளில் மாத்திரமே வானொலியை விடத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே தமிழர்களைப் பொறுத்தளவில் செய்திகளையும் தகவல்களையும் பெறுவதற்கு வானொலியே
Iniversary Issue 2007

Page 20
16
தற்போதைக்கு சிறந்த சாதனமாகும். அப்படியானால் தமிழர்களுக்குத் தொலைக்காட்சிச் சேவை ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
தொலைக்காட்சிச் சேவையின் விசேட தன்மையான காட்சிப் பரிமாணம் எமது கலை, கலாசார வளர்ச்சிக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் ஓர் அம்சமாகும். எனவே, ஈழத்தமிழர்களின் தற்போதைய நிலையில் தொலைக்காட்சிச் சேவை என்பது அவர்களின் கலை, கலாசார மற்றும் சமூக வளர்ச்சிக்கு மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்யக்கூடியது என்பதால் தற்போது தமிழர்களுக்குத் தேவையான மிக மிக சக்திவாய்ந்த ஊடகமாக நாம் தொலைக்காட்சியைக் கொள்ளலாம். இதை நாம் அனைவரும் பூரணமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஓர் இனம் விடுதலையடைவதென்பது அரசியல் விடுதலை மட்டுமல்ல. பொருளாதார, சமூக, கலாசார விடுதலை பெற்று சுயமாக இயங்கக்கூடிய ஒரு சமூகமாக விளங்கும் போதுதான் அது முழுமை பெறுகின்றது. அரசியல் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் ஏனைய துறைகளின் வளர்ச்சிக்கு மூலகாரணமாக அமைகிறது என்பது உண்மை. இப்போது ஈழத்தில் அதற்கான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அதேவேளை, உலகெங்கிலும் வாழும் ஈழத் தமிழர்கள் வெறுமனே காத்திருக்காது பொருளாதார, கலாசார விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் காலத்தின் கட்டாயமாகும். தாயகத்திலிருந்து வெளியேறி புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகள் காரணமாக தமிழ்ச் சமூகத்தில் பொருளாதார விடுதலைக்கான செயற்பாடுகள் சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று நாம் ஓரளவு திருப்திப்பட்டாலும் நாம் தனித்துவமான இனமாக, எமக்கென்று ஒரு மொழி, கலை, கலாசாரங்களைக் கொண்டவர்களாகத் தலைநிமிர்ந்து நிற்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோமா என்றால் 'இல்லை’ என்ற பதிலே விடையாகக் கிடைக்கின்றது.
கலை, கலாசார மேம்பாட்டைப் பொறுத்தவரை நாம் எதிர்மறையான செயல்களையே செய்து கொண்டிருக்கின்றோம். இந்திய சினிமாவினால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களாக, நாளும் பொழுதும் அவற்றையே பார்த்துத் திருப்திப்படுபவர்களாக, இந்திய சினிமா சம்பந்தப்பட்ட சகலவற்றிற்கும் அடிமைப்பட்டவர்களாகக் காணப்படுகிறோம். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க போஷகர்களாக விளங்குகின்றார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொண்ட இந்திய சினிமா முதலாளிகள் ஈழத்தமிழர்களைச் சுரண்டும் நோக்கில் அவ்வப்போது அரைவேக்காட்டுத்தனமாக ஈழத்தமிழர்கள் பற்றிய விடயங்களைத் தமது வர்த்தக சினிமாக்களில் காண்பிக்கவும் தலைப்படுகிறார்கள். இது ஒரு இந்திய எதிர்ப்பு மனப்பான்மையை ஏற்படுத்தும் நோக்கிலான கட்டுரையல்ல. அவர்கள் எம்மைவிட சகல துறைகளிலும் வளர்ந்தவர்கள். குறிப்பாக கலைத்துறையில் எவ்வளவோ மேம்பட்டவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றையே நாம் எப்போதும் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தால் நாம் முன்னேறுவது எப்போது? இரசிப்பதோடு மட்டும் நின்றுவிட்டால் பரவாயில்லை. அது எமது திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவலாம். ஆனால் எமது தனித்தன்மையைப் பாதிக்க இடமளிக்கக் கூடாது. வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழ் குழந்தைகள் இந்திய சினிமா, இந்திய நட்சத்திரக் கலை நிகழ்ச்சிகள், இந்தியப்
தமிழர் தகவல் ஈரெண் அ

பட்டிமன்றம், இந்தியத் திரைப்படப் பாடல்கள். இந்தியத் :- தொலைக்காட்சி நாடகங்கள் என்று சகலவற்றாலும் சூழப்பட்டிருப்பதால் பல சிறுவர்கள் இன்று இந்தியப் பாணியிலேயே பேச விழைவதையும் நாம் பார்க்கிறோம். இலங்கை ஒலிபரப்பின் பாரம்பரியத்தற்குச் சான்றாக இன்று சகல மக்களுக்கும் அறியப்பட்டவராக விளங்கும் பி.எச்.அப்துல் ஹாமீத்தை எடுத்துக் கொள்வோம். அவர் இந்திய பாணியில் சிறப்பாகப் பேசும் ஆற்றல் கொண்டவராக இருந்தபோதிலும் இந்தியாவின் பெரும் கலைஞர்களைச் செவ்விகாணும் போதெல்லாம் எமது பாரம்பரிய ஒலிபரப்பு மொழியிலேயே செவ்வி காண்கின்றார். இதனால் அவர் இந்திய மக்கள் மத்தியில் புகழும் அடைந்திருக்கிறார். ஆனால் இங்குள்ள தொலைக்காட்சியில் ஒரு ஈழத்தமிழ்ச் சிறுமி, சாதாரண பாடல் நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் போதே தனக்குப் பரிச்சயமில்லாத போதும் கூட இந்திய பாணியில் பேச முனைகிறார். இதை அந்தத் தொலைக்காட்சியைக் குறைகூறுவதற்காகவல்ல, இந்திய சினிமா, தொலைக்காட்சி ஊடகங்கள் நம்மீது ஏற்படுத்துகின்ற பாதிப்பை விளக்குவதற்காகவே கூறுகின்றேன்.
இந்த நிலையை மாற்றுவதற்கு வெளிநாடுகளில் இயங்கும் தொலைக்காட்சிச் சேவைகள் முயற்சி செய்யலாம். அவற்றிலும் மீண்டும் இந்திய சினிமாக்களையும், தொலைக்காட்சி நாடகங்களையும், பட்டிமன்றங்களையும், இந்திய சினிமா நட்சத்திரங்களின் மேடைக் கலைவிழாக்களையும் காட்டுவதை விடுத்து, எமது கலைஞர்களை, எமது மொழியை, எமது கலைகளை, எமது பாரம்பரியத்தை மொத்தத்தில் ஈழத்தமிழர்களின் சமூக வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒளிபரப்புவதன் மூலம் தொலைக்காட்சிச் சேவைகள் ஈழத்தமிழ் சமூக வளர்ச்சிக்கான ஒரு காத்திரமான பங்களிப்பைச் செய்யலாம். இந்திய கலை, கலாசார வளர்ச்சி ஈழத்தமிழர்களில் தங்கியிருக்கவில்லை. வேண்டுமானால் அவர்களின் சினிமா வர்த்தகத்தில் நாம் ஒரு பங்களிப்பைச் செய்கிறோம் என்று சொல்லலாம்.
தொலைக்காட்சிச் சேவை என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை வெறுமனே பொழுதுபோக்கு சேவையோ அல்லது பணம் பண்ணும் சேவையோ அல்ல. அது நமது மொழி, கலை, கலாசார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான ஒரு இயக்கம். இந்திய நிகழ்ச்சிகள் முற்றாக இடம்பெறக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. அதற்கு ஓர் அளவு வேண்டும். எந்தத் தேசியத் தொலைக்காட்சிச் சேவையை எடுத்துக் கொண்டாலும் அந்தக் கட்டுப்பாடு இருக்கிறது. கனடாவை எடுத்துக் கொண்டால் கனடிய தேசியத் தொலைக்காட்சிகளில் கனடியத் தயாரிப்புகள் இத்தனை சதவீதம் இருக்க வேண்டும் என்ற நியமம் இருக்கிறது. அப்படி எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அப்படியானதொரு கட்டாயம் இருக்கிறது. இது நிச்சயம் தேவையான ஒன்று. இந்தக் கட்டுப்பாட்டை தமிழ்த் தொலைக்காட்சி நடத்துபவர்கள் நிச்சயம் கடைப்பிடித்து ஒரு தேசியத் தன்மையை உருவாக்குவது அவர்களது தலையாய பணி. எம்மிடம் என்ன இருக்கிறது மக்களைக் கவர்வதற்கு? எமது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் எமது மக்கள் பார்க்க மாட்டார்கள், இத்தகைய பெரும் பொருட்செலவில் நாம் எமது கலைகளை வளர்க்க முடியுமா? என்ற வழமையான வர்த்தக மனப்பாங்கான அல்லது நியாயமான கேள்வி எழலாம். இங்கே தான் தமிழ் மக்களின் ஏகோபித்த ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. எம்மவர் *A நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் காட்டுவது என்பது, இங்கே நடந்து கொண்டிருக்கும் மேடை நிகழ்ச்சிகளைப் படம்
5606 LD6) 2007

Page 21
பிடித்துக் காட்டுவதோ அல்லது ஏனோதானோ என்று எம்மவர் செய்யும் கலை நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவதோ அல்ல. தொலைக்காட்சிக்கென்று பிரத்தியேகமாக நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட வேண்டும். இது அவ்வளவு இலகுவான காரியமல்ல. எமது கலைகளின் தரம் என்ன? அவற்றின் உலகத் தரம் என்ன? நாம் எந்த நிலையில் நிற்கின்றோம்? நாம் சிறந்த தரத்தை எட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்? போன்ற பூரண அறிவு கொண்ட படைப்பாளிகள் தயாரிப்பாளர்களாக இருக்க வேண்டும். அத்தகைய தயாரிப்பாளர்கள் ஓர் இலட்சிய நோக்குடன் வழிநடத்தப்பட வேண்டும். நிகழ்ச்சித் தயாரிப்புத் துறையில் அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். படைப்பாளிகளின் கற்பனைகளை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக மாற்றுவதற்கான திறமை மிக்க தொழில்நுட்பவியலாளர்கள் வேண்டும். போதுமான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் வசதிகள் வேண்டும். சிறந்த கலையகங்கள் வேண்டும். நிகழ்ச்சிகளைச் சிறந்த முறையில் ஒளிபரப்புவதற்கான வசதிகள் வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவை கலையகத்தில் மாத்திரம் தயாரித்து விடக்கூடியனவல்ல. சிறந்த விவரண நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்கு வேண்டிய இடங்களுக்குத் தயாரிப்புக் குழு செல்வதற்கான உலகளாவிய பிரயாண வசதிகள் வேண்டும். ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் எமது வாழ்க்கைக் கதைகளைக் கூறும் தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கப்படல் வேண்டும். அத்தோடு எமது பாரம்பரியக் கலைகள், கிராமியக் கலைகள் மெருகேற்றப்பட்டு தொலைக்காட்சிக்கெனத் தயாரிக்கப்பட
வேண்டும். தொலைக்காட்சியில் சேவையாற்றும் தயாரிப்புக்
கலைஞர்கள் தமது முழு உழைப்பையும் நிகழ்ச்சித் தயாரிப்பில் செலவிடும் வகையில் அவர்களுக்கு அது ஒரு முழுநேர வேலையாக இருத்தல் வேண்டும். அதற்குரிய வேதனம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் கஞைர்களுக்கும் உரிய சன்மானம் வழங்கப்பட வேண்டும். இந்தத் தொழில் பகுதி நேரமாகவோ தன்னார்வத் தொண்டாகவோ செய்யக்கூடியது அல்ல.
இவையெல்லாம் ஒரு தொழில் தரம்வாய்ந்த தொலைக்காட்சிச் சேவையை நடத்துவதற்கு மிகவும் அடிப்படையான தேவைகளாகும். இந்த அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கே பெருந்தொகைப் பணம் தேவைப்படுகிறது. "பொருள் தரமாக இருந்தால் சந்தையில் வெற்றி பெறும்’ என்ற வியாபாரக் கோட்பாடு இங்கும் பொருந்தும். அந்தத் தரம் ஆரம்பத்திலிருந்தே எமது தயாரிப்புகளில் தெரிந்தால் தான் மக்களின் கவனத்தைக் கவரலாம். இந்திய சினிமா, இந்தியத் தொலைக்காட்சி நாடகங்கள் போன்றவற்றின் போட்டிகளுக்கு மத்தியில் படிப்படியான வளர்ச்சி என்பது இங்கு அவ்வளவாகப் பொருந்தாது. நாம் இப்போதுதான் ஆரம்பிக்கின்றோம், எமது தரம் குறைவாகத்தான் இருக்கும், நாம் வளர்ச்சி பெற தயாரிப்பின் தரமும் வளர்ச்சி பெறும் என்ற அணுகுமுறை ஒருபோதும் சாத்தியமாகப் போவதில்லை. ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களுக்குக் கடந்த ஐம்பது வருடங்களாக நேர்ந்துவரும் கதி இதுதான். நாம் முன்னேறுமட்டும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். எமது ஆரம்பமே முன்னேற்றகரமானதாக இருக்க வேண்டும்.
எனவே தனிப்பட்டவர்கள் பெருமளவில் முதலீடு செய்வதோ அல்லது இங்குள்ள வர்த்தக நிறுவனங்களால் கிடைக்கும் வருமானத்தை மட்டும் கொண்டோ இந்த சேவையை உரிய முறையில் நடத்திவிட முடியாது. ஆகவே பொதுமக்கள் இத்தகைய சேவையின் தேவையைப் புரிந்து முழுமனதுடன்
TAMS' INFORMATION Sixteenth Ar

தமது ஆதரவை நல்கினால் மாத்திரமே வெற்றிகரமான தொலைக்காட்சிச் சேவையை நடத்த முடியும். எனது கணிப்பின்படி கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் மக்களில் எழுபத்தைந்து சதவீதமான தமிழ் வீடுகளுக்கு (Household) ஒரு தொலைக்காட்சிச் சேவையை விற்க முடியுமென்றால் அந்தத் தொலைக்காட்சிச் சேவையை தரம் மிக்கதாக நடத்த முடியும். இதை ஓர் இலாபகரமான தொழிலாகக் கொள்ள முடியாது. அப்படி இலாபகரமான தொழிலாக நடத்த வேண்டும் என்று விரும்புபவர்கள், பிரதான சந்தையாகிய ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேவை நடத்த வேண்டும். அல்லது இலாபம் தரும் வேறு தொழில்களைப் பார்க்க வேண்டும். கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்பது கீரைக் கடைக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் தொலைக்காட்சிச் சேவை நடத்துவது என்பது கீரைக்கடை நடத்துவது போன்றதொரு விடயமல்ல.
எனவே, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். எமக்குத் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரமில்லையென்று சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக் கழித்துவிடாமல், தொலைக்காட்சிச் சேவை ஒன்றின் அத்தியாவசியத்தை உணர்ந்து எமது சமூகத்திற்கென்று ஒரு தொலைக்காட்சிச் சேவையைப் பேணுவது மிகமிக அவசியம். இது சமூகக் கடமை. சிந்தியுங்கள். எமக்கென்று ஒரு தொலைக்காட்சி தேவை. அந்தத் தொலைக்காட்சி ஈழத்தமிழர்களின் கலை, கலாசார, சமூக வளர்ச்சிக்கு அர்ப்பண சிந்தையுடன் கடமை புரிய வேண்டும். அங்கே எம் இனத்தவர்கள் பெருமைப்படக்கூடிய விதத்திலே நிகழ்ச்சிகளைத் தயாரிக்கக்கூடிய வல்லவர்கள் இருக்க வேண்டும். எமது இளம் சந்ததியினர் இது ஏதோ மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வந்த தம் மூத்தவர்களின் அரைகுறை வேலையென்று புறக்கணித்துவிடாது, அவர்களும் பெருமையுடன் பார்க்கக் கூடிய விதத்திலே, மற்றைய பிரதான தொலைக்காட்சிச் சேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட வேண்டும். இத்தகைய தன்மைகளைக் கொண்ட தொலைக்காட்சிச் சேவையாக வளரும் என்று நம்பும் ஒரேயொரு தொலைக்காட்சியைத் தெரிவு செய்து, மக்கள் ஒன்றுபட்டு ஆதரவு வழங்க வேண்டுமென்பது அவர்களது சமூகக் கடமை. அதுவே தமிழ்ச் சமூகத்தின் தலைநிமிர்வுக்கு வழிவகுக்கும் 9
Niagara is always a maguc)
To more than 12 million annual visitors, Niagara is magic. To many, Niagara is the awe inspiring spectacle of Niagara Falls. To some, Niagara is the aroma of ripening grapes and the taste of heavenly fresh fruit.
With over 40 world-class golf courses, over 70 award winning wineries and over 200 kilometers of Spectacular cycling and hiking trails (including the base section of the Bruce Trail), the Niagara Region is More Than You Imagine!
niversary Issue 2007

Page 22
18
நகுலா சிவநாதன் ஜேர்மனி
ஜேர்மனியில் தமிழ்ப் பத்திரிகைகள்
980 இற்கு பின்னரே தாயகத்தின் போர் அவலம் எம்மை
புலம்பெயர வைத்தது. தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் ஜேர்மனியிலும் காலடி பதித்தனர். புலப் பெயர்வின் புதிய அத்தியாயம் கரடு முரடான பாதையாக அமைந்தது ஏனோ உண்மைதான். முற்றிலும் அறியாத புரியாத தெரியாத சூழலில் வாழ வேண்டிய நிர்பந்தம். வேற்றுமொழிகளுக்கிடையே போராட வேண்டிய சூழல். ஆனாலும் எதிர்நீச்சலிட்டு வாழ வேண்டுமென நாட்டின் அவலம் முனைப்புடன் எழ வைத்தது.
வந்த இடங்களில் தனியாகவோ குடும்பமாகவோ வாழ வேண்டிய நிலை. பரந்து விரிந்த பிரதேசம் பலரை இனம் காணாமலே பிரித்தது. நாட்கள் மெல்ல நகர தகுந்த விசாக்கள் வழங்கப்பட்ட அடுத்த நகரங்களை பார்வையிட அனுமதிகள் கிடைக்கப் பெற்றன.
தெரிந்த தமிழ் உறவுகள் உறவுப்பாலம் அமைந்து, ஊக்கமுடன் எம் மொழியை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென ஆர்வப்பட்டன. மேற்கு நாட்டு கால்பதிப்புத்தான் எம்மொழியினது எம்மண்ணினதும் அருமையை உணர வைத்தன. உடல் மட்டும் இங்கிருக்க, மனம் மட்டும் தாயக பூமியையே சுற்றி வட்டமிட்டு வலம் வந்தது. வந்த இடத்திலும் எம் மொழியை வாஞ்சையுடன் கற்பதற்கு முயன்று கொண்டே இருந்தோம்.
காலத்தின் கடுகதி விரைவால், ஆக்க முயற்சிகளிலும் கால் பதித்தான் தமிழன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாழ்ந்தாலும் அன்னைத் தமிழைக் காவி அடுத்த சந்ததிக்கு கொடுக்க ஆவல் கொண்டான். வந்த இடங்கள் வளமான தளங்கள் தந்தன. மொழியையும் சமயத்தையும் மறவாது, கோவில் என்றும் பாடசாலையென்றும் சங்கங்களென்றும் அமைப்புகளை உருவாக்கி வாழலானான்.
ஒவ்வொரு மனிதனும் தம் அறிவுக்கு எட்டியவரை பல பணிகளை தமிழுக்காக ஆக்கினான். அதிலும் வேலைகளுக்கு மத்தியில் ஓய்வு நேரங்களை தமிழ்ப் பணிக்காக செலவிட்டு தமிழின் வளர்ச்சியைக் கூட்டினான். காலம் நகர நகர சஞ்சிகையென்றும், பத்திரிகையென்றும் தமிழின் வளர்ச்சி எழுச்சி கண்டது.
ஊடகத்துறையிலும் உயர்ச்சி கண்டான் தமிழன். எழுத்துக்களை கோர்த்து அச்சாக்கி பதிப்புக்களை ஆரம்பித்தனர். காலத்தின் வருகையால் தமிழின் உயர்வு அதிகரிக்க முதன் முதலில் ஜேர்மனியில் வந்த தமிழ்ப் பத்திரிகை தமிழ் அருவியாக ஊற்றெடுத்தது. 1992ம் ஆண்டு நயினை விஜயன் நயமாக ஆக்கி வெளியிட முதற் பத்திரிகை
e
தமிழர் தகவல் ஈரெண் அக
 

உதயம் கண்டது. முதல் பத்திரிகை உதயம் தமிழுக்கு கிடைத்த வெற்றி, வாஞ்சையுடன் மக்கள் வாசித்து மகிழ்வு கண்டனர். பத்திரிகை வலம் வர விழாக்கள் பல வந்து மக்களை ஒன்றுகூட வைத்தன. அறிவு வளர்ச்சி அதிகரிக்க, மேலும் பத்திரிகைகள் வலம் வந்தன. எழுத்தறிவித்த இறைவனால் இன்று எட்டுத் திக்கும் தமிழின் வளர்ச்சி உயர்வு கண்டது. ஐரோப்பிய மொழிகளுக்கிடையே ஆனந்தமாய் தமிழும் வளர்ந்தது ஏனோ உண்மைதான். ஜேர்மன் மொழியின் கடினம் கசப்பைத் தர, தமிழ் மொழி தேனாக இனிமை தர தேசத்தின் அருமை புலப்பட்டது. *:
பத்திரிகை வளர வளர தாயக செய்திகள் தாராளமாய் காதை எட்டின. மேலும் புதிய பத்திரிகைகள் மலர்ந்து விரிந்தன. ஆரம்பித்தன. அடுத்ததாக வந்தது ஈழமணி எனும் இன்பத்தமிழ் பத்திரிகை, 1993ம் ஆண்டு கலைவிளக்கு பாக்கியநாதனும். மு.க.சிவகுமாரனும் ஆரம்பித்து வைக்க, முதன்மை ஆசிரியராக மு.க. சிவகுமாரன் கடமையாற்ற உதவி ஆசிரியராக விக்னா பாக்கியநாதன் கடமையாற்ற எழுந்தது ஈழமணி இன்னுமொரு தமிழ்ப் பத்திரிகை. தாயக நிகழ்வுகளையும், புலம்பெயர் நிகழ்வுகளையும் தாங்கியே வெளிவந்தது. சிலகாலம் மட்டுமே நிலைக்கவும் முடிந்தது.
1990 இற்கு பின்னர் புதிய பல பத்திரிகைகள் வேகமாக வளர்ச்சி கண்டன. 1994ம் ஆண்டு வெற்றிமணியெனும் மாதாந்த பத்திரிகை உதயம் கண்டது. கண்ணா என அன்பாக அழைக்கப்படும் மு.க.சிவகுமாரனே ஆரம்பித்து வைத்தார். ஆரம்பத்தில் 1950இல், மு.க.சுப்பிரமணியம் ஆரம்பித்து வைத்ததை, தந்தைக்குப் பின்னர் தனயன் ஜேர்மனியில் ஆரம்பித்த பெருமை நினைவு கூரப்பட வேண்டியதே சிறுவர் சஞ்சிகையாக தாயகத்தில் வலம் வந்த வெற்றிமணி, காலத்தின் நகர்வால், ஜேர்மனியில் வண்ணத்தமிழில் வலம் வந்தது. இன்றும் வண்ணத்தில் எண்ணத்தமிழை ஏற்றி அரசியல் சமூக கலை நிகழ்வுகளையும் அறிவுத் துணுக்குகளையும் சினிமா செய்திகளையும் சிறப்பாக தாங்கி வலம் வந்து மலர்கிறது.
மனிதனின் அறிவுத் தேடலுக்கு பத்திரிகைகள் அற்புத விருந்து படைத்தன. வாசிப்பு மனிதனை பூரணப்படுத்துகிறது என்ற கூற்றுக்கமைய பல அறிவுகளை காதிற்கு இனிமை சேர்த்தன. தாயக நூல்களுக்குத் தட்டுப்பாடு வர இப்பத்திரிகைகளே மக்களுக்கு வாசிப்பு வாசனையை நுகர வைத்தன. 2005ம் ஆண்டுப் பகுதி முற்றிலும் தமிழ் பரப்புகள் மிக வளர்ச்சி அடைந்த காலப்பகுதி. சர்வதேச புலம்பெயர் ஒன்றியத்தால் இலக்கு என்ற பத்திரிகை வெளிவந்தது. இது முற்றிலும் அரசியல் தகவல்களை சமகால நிகழ்வுகளையும் தாங்கியே வந்தது. ஓரிரு இலக்குடன் ஒய்வு பெற்றது.
Fமய வளர்ச்சியிலும் மனிதன் சளைத்தவன் அல்ல என்பதை நிரூபிக்க சமய பத்திரிகைகளும் காலாகாலத்திற்கு வெளிவந்தன. ஆன்மீகம் ஆன்மாவை கட்டுப்படுத்தக் கூடியதே. ான்னதான் அறிவைப் பெற்றாலும் சமய அறிவு இல்லாதவன் பண்பில்லா மனிதன் ஆகிறானே!
Fமய அறிவு நல்வழி காட்டும் என்ற நோக்கோடு, ஆன்மீக இதழ்களின் வருகையும் புலப்பரப்பை ஆரம்பித்தன. தொடுவானம் என்ற காலாண்டு இதழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியினரால், 1995ம் முதல் ஆரம்பமாகியது. இது இப்பவும் வந்து கொண்டே இருக்கின்றது. கத்தோலிக்க மக்களின் ஏக ரடாக மலர்ந்து மணம் பரப்புகின்றது
sவை மலர் 2007

Page 23
1995ம் ஆண்டு ஞானதீபம் என்ற சமய பத்திரிகை அமரர் நெல்சன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு, ஓரிதழுடன் மலர்ந்து மணம் பரப்பியது. சமய நிகழ்வுகளை தாங்கியே வந்தது.
அதைத் தொடர்ந்து சைவசமய ஆன்மீக இதழாக அட்சயா என்ற காலாண்டு சமய இதழ் 2006 பகுதியில் காமாட்சி அம்மன் ஆலய குரு பாஸ்கர குருக்களால் ஆரம்பிக்கப்பட்டது. முற்றுமுழுதாக சமய செய்திகளையும் நாயன்மார் வரலாறுகளையும், சமய அனுட்டானங்களையும் கொண்டு வெளி வருகிறது. இன்று இப்பத்திரிகைகள் சமயத்தையும் தமிழையும் ஏக காலத்தில் வளர்க்கின்றன.
போட்டி போட்டு பல பத்திரிகைகள் ஜேர்மனியில் வலம் வந்தன. பொருளாதார செலவு அதிகரிக்க சில பத்திரிகைகள் ஈடுகொடுக்க முடியாமல் வளர்ச்சி காணாமல் குன்றின.
காலம் செல்ல, தொழில் துறைகள் வளர்ச்சி காண பலருக்கு நேரப் பிரச்சனைகள் எழ, வாசிப்பு வாசனை குன்றி விட்டது என்றே சொல்ல முடிகிறது. இன்று தமிழ்க் கணினிகள் உடனுக்குடன் செய்திகளைக் காட்டி நிற்க, பலரின் கவனம் கணினியைச் சுற்றியே காட்சிப் பொருளாய் அமைகிறது.
பத்திரிகைகள் உதயத்தால் பலரின் ஆக்கப் படைப்புகள் உயர்ந்தன. பலரின் ஆக்கங்கள் தமிழில் வளர்ச்சியும் கண்டன. பல பத்திரிகைகள் சமய தமிழ் போட்டிகளை நடத்தி, எதிர்கால சிறார்களின் அறிவு வளர்ச்சிக்கு தீனி போட்டன. இன்று மொழிபெயர்ப்பு கவிதைகளைக் கூட சிறார்கள் எழுதுவது, தமிழின் வளர்ச்சியை கட்டியம் கூறி நிற்கின்றது.
மொத்தத்தில் பத்திரிகைகள் வண்ணத் தமிழை வளர்த்து வரலாறு கண்டன.
ஜேர்மனியில் இன்றும் இலவசப் பத்திரிகையாக வண்ணத் தமிழை தாங்கி வருவது வெற்றிமணி என்றால் மிகையாகாது. ஜேர்மனியில் மட்டுமன்றி கனடிய உறவுகளின் ஆக்கங்களையும் தாங்கியே வருவது பெருமையே! இதுவே ஐரோப்பாவில் வெளிவந்த முதல் வண்ணத் தமிழ் பத்திரிகையாக மிளிர்கின்றது. இன்று இதுவே ஜேர்மனியில் வருவது குறிப்பிடத்தக்கது. பத்திரிகை தர்மம் பலரை முத்திரை பதிக்க வைத்ததே!
17ம் ஆண்டில் காலடி பதிக்கும் தமிழர் தகவல்’ பல்சுவை ஏடாக பல்லாண்டு பல்லாண்டு வளர வாழ்த்துகள் O
Can
Last Nove people of ( the support
described a with Queb
Based on t have been the Tamill that provid the country and this de achieve the ent state of of Sri Lank
ennent as ments have
We Canadi in the right towards thi results so f our proble about one 1 ending one find a way cal context
The recogr carry forw al politicial Sri Lanka a good majo: We need to was based has 75 seat a majority
I am sure v indeed a n Tamil peop their views tive statem open discu good starti
TAMILS INFORMATION Sixteenth Af
 

Anton K. Sooriar
ada and Sri Lanka
mber the House of Commons passed a resolution recognizing the Ruebec as a nation. Prime Minister Harper's decision to do so had
of all political parties in the House and this resolution was is a historic move towards keeping the Canadian Federation intact 2cers being given their rightful place within our confederation.
his same principle of nationhood the Tamil people of Sri Lanka demanding a state of their own for over 50 years. The demand by eaders in Sri Lanka since the early 50's for a federal constitution es for an autonomous state for the Tamils in the North and east of was consistently denied by successive Sri Lankan governments nial finally led the Tamil people to support an armed struggle to 'ir status of nationhood through the establishment of an independTamil Eelam for themselves. This armed rebellion against the state a by the Tamil people has been portrayed by the Sri Lankan gov
a terrorist problem and unfortunately for the Tamils many governbought in to this argument by the Sri Lankan government.
an Tamils cannot delay any further our responsibility to put matters
perspective. Our efforts at lobbying all federal political parties 2 plight of our people have not brought about any satisfactory ar. This is mainly due to the mindset of many politicians who see m as part of the international problem of terrorism. The debate man's terrorist being another man's freedom fighter will be a never and we cannot afford to be tied down by this debate. We need to out of this and put forward our position within the proper historiof Sri Lanka .
lition of Quebec as a nation can serve as a very useful tool for us to ard our lobbying with a new strategy. We need to engage our federns in discussions concerning the nationhood of the Tamil people in and provide them with a proper historical analysis. I don't think a rity of our MPs are even aware of the proper history of Sri Lanka.
ask them bluntly and plainly if their decision to recognize Quebec on a matter of principle and conscience or was it because Quebec S in the House of Commons and this number is crucial to forming government.
ve will come across a lot of MPs sincerely felt that Quebecers were ation. We can try and convince them to look at Sri Lanka and its ble in the same light. This can bring about a new perspective in
on the conflict in Sri Lanka and we may benefit with some posients from some influential Members of Parliament. A frank and ssion with the deputy leader of the federal Liberal Party may be a ng point o
niversary issue 2007

Page 24
20
சிவா சின்னத்தம்பி
தமிழ்த் தேசியநாள்
எந்நாள்?
ரசவை
அறுதி
முரசறை மா மதிலோ சுவ எதிரியெவன் உதிரிகளை கதிரையில் 8 குதிரையை இளமை செ(
அருமை அழ LDL-60DLD UU ILÈ மாட்சிமிகு வ
Lugé0)LD 6 g6. பெருமைவை தாய்மொழிய தேசியத்தைப் ஆசியனோ ! தேசியனாய் மானம் அறிவ ஆனவராய் 8 ஈனம் தமிழனு காட்சியுறும் வானம் பொழ வழிமறித்துக் ஏழைபணக்க ஆளும் முறை தாழ்ந்தோர் தேசமறுமலர் நீதிநியாயம் நேர்மை உ6 பசுக்கன்றைக் நீதிவழங்கிக் கல்லூரி வள பல்கலைக்கழ
LDTLq LD60)60T LI வீடுமின்றி 6 ஆழக்கடலே ஈழக்கரை எா தேசமெங்குப்
ஆசுவாசமுட நீள நெடுஞ் உளர அடங்க பாலங்கள் நி தீவுதிசைகெ சாலை இரு பாலை முதி: ஆலும் அரசு வேலும் விரு மேலும் மேன் மாதம் மும்ம
தமிழர் தகவல்
ஈரெண் அ
 

sܡܲ܊
பச் சமர்களம் ஆடிமுடிசூடிஈழம்
உறுதியாய் அமைதி கொள்வது எக்காலம்? புலம் முழுவளவும் எல்லையிட்டு ர் எழுப்பி மாண்புறுவது எக்காலம்
மூச்சும் எம்மண்ணிருந்து உயிராதபடி உளவறிந்து உடைத்தெறிவது எக்காலம்? கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக் அமரவைத்து கொடுமைகள் ஒழிப்பது எக்காலம் ழுமை, எளிமை, முழுமை, இறைமை, உரிமையுற குமொழி ஆட்சியுறுவது எக்காலம்? , மயக்கம் மண்டியிடும் குணம் தெளிந்து பல்லினமாய் மீழ மிளிர்வது எக்காலம்? மையற புதுமை முறை அணிந்து புத்துணர்வால் க உயர்த்திப் பேர்பெறுவது எக்காலம்? ாம் செம்மொழியை தாயாய் துதித்துலகில்
போற்றுமரும் தமிழ்தேசியநாள் எக்காலம்? ஆர்தமிழோ அகிலமெங்கும் தலைநிமிர்ந்து செங்கொடியை தூக்கிநிமிர்த்துவது எக்காலம்? |டன் மறத்தமிழர் முடிஆண்ட வரலாற்றை ஐநாவிலும் உணர்த்துவதுகேட்டு இன்புறுவது எக்காலம்? றுக்கு என்றுமில்லை இனிஎன்றநிலை எங்கும் கோலமதை கண்ணுறுவது எக்காலம்? N, வெள்ளம் வாரடித்துக் கடல் சேருமுன்னம் கட்டிஅணை மாமடுவில் தேக்கிப்பெறுவது எக்காலம்? ாரர் என்றபேதமின்றி உயர்புலமாய் 0 ஆட்சி எட்டுவது எக்காலம்? உயர்ந்தார்எனும் தமிழ்ச் சாதிமுறைஇல்லை என்ற ச்சி தோற்றி மகிழ்வது எக்காலம்? கல்வி நிலம் வாழ்குடி அனைவர்க்கும் iளபடி எட்டும் நிலை மாறுவது எக்காலம்? 5. கொன்றதற்காய் பாரிதன்மகனைதேரேற்றி கொன்றதுபோல் நியாயம் எட்டுவது எக்காலம்? வுகளும் கவின்கலை நடனப் பள்ளிகளும் பல்வேறு pக வளாகங்களும் பொலிவுறுவது எக்காலம்? )ாளிகைகள் மணிமுடி கோபுரங்கள் விளங்க வருமில்லா நல்லூராய் விடிவடைவது எக்காலம்? ாரம் எழில்மிகு நீந்துதுறை வடிவமைத்து ங்கும் இலங்குவது எக்காலம்? ) வாழ் தூர உல்லாசப் பிரயாணிகள் தேடி ன் ஓடிவந்து நீரோம்புவது எக்காலம்? சாலை நல்லகன்ற பெரும் தெருக்கள் மேலும்
உள்ளனவாய் அதில் ஓடுவது எக்காலம்? லக்கீழ்அறை தெருக்கள் அமைந்ததமிழ் புரியாய் ளல்லாம் தடம்பதிப்பது எக்காலம்? மருங்கும் சரசரக்க மரம் செடிகள் நல்ல ரை பல்வரியாய் தேக்குமரம் பாங்குறுதல் எக்காலம்? ம் அரும்பெரும் கற்பக தருக்களெல்லாம் ட்சமுமாய் மீள வளம் கொழிப்பது எக்காலம்? V8 கலை கலாசாரம் பண்பாடு கோலமுடன் ாரிகள் பொழிய மாபுரம் ஏழும் செந்தமிழோடு எழு!
வை மலர் 2007

Page 25
ரு கருத்தை, ஒரு எண்ணத்தை அல்லது ஒரு
சிந்தனையை வெளிப்படுத்தி, பிறருடன் தொடர்பாடலை மேற்கொள்ள உதவும் ஓசைகளையும் சொற்களையும் குறியீடுகளையும் கொண்ட ஒரு தொகுதியே மொழியாகும். எம்மைப் போன்ற புலம்பெயர்ந்த சமுதாயம் ஒன்று, முதலில் இழப்பதுவும் இந்த மொழியைத்தான் என்று வரலாறு கூறுகின்றது. மொழி உயிரோடு இருக்கும் வரைதான் அந்த மொழிக்குரிய சமுதாயமும் உயிரோடிருக்கும். தமிழ் உயிரோடு இருக்கும் வரைதான் தமிழ்ச் சமுதாயமும் உயிர்கொண்டு வாழும். "தமிழுக்கு அமிழ்தென்று பேர். அந்தத் தமிழ், இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று எமது மொழியை நேசிக்கும் நாங்கள், அதனை மென்மேலும் வளர்ப்பது குறித்தா அல்லது அது வலுவிழந்து இறப்பதைத் தடுப்பது குறித்தா இன்று கவனம் செலுத்த வேண்டும்? என்ற வினா ஒன்று தற்போது தவிர்க்க முடியாதவாறு எங்கள் முன் தலைதூக்கி நிற்கின்றது.
உலகில் இன்று சுமார் 6,000 மொழிகள் உண்டு எனவும், இன்னும் 100 ஆண்டுகளில் 80 சதவீதமான மொழிகள் அழிந்து விடுமென்றும், அப்போது 12 மொழிகள் மட்டுமே வளமும் செழிப்பும் கொண்டு வாழும் என்றும் UNESCO ஆய்வு ஒன்று கூறுகின்றது. ஒவ்வொரு ஆண்டிலும் பல மொழிகள் மறைந்து வருகின்றன. கடந்த நூற்றாண்டில் நடந்த மாற்றங்கள் பலவற்றால் பல மொழிகள் அழிந்தன. மேலும் அழிந்து வருகின்றன. மொறிவழியசில் தமிழருண்டு. தமிழ்ப் பெயர்களுண்டு. ஆனால் அவர்களுக்குத் தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. மெல்லத் தமிழ் அங்கு செத்து மடிந்துள்ளது. தமிழ் நாட்டில் தற்போது தமிழுக்கு இழைக்கப்பட்டு வரும் இன்னல்களைக் கண்டு, அங்கும் இதே நிலை ஏற்பட்டு விடுமோ என்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில், கல் தோன்றுவதற்கும் மண் தோன்றுவதற்கும் முன் தோன்றியதாக நாம் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் தமிழின் எதிர்காலம் பற்றிய அச்சம் எமது மனங்களையும் இப்போது வாட்ட ஆரம்பித்துவிட்டது.
ஒரு மொழி அழிந்து போவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்ற போதிலும், அதனைப் பேசுவோரால் உதாசீனம் செய்யப்படுவதே அவற்றுள் எல்லாம் தலையாய காரணமாகும். மக்கள் தமது மொழியை உதாசீனம் செய்வதற்குப் புலம்பெயர்தல், பொருளாதாரம், மேட்டுக்குடி*மனோபாவம் போன்ற பல காரணிகளுள் ஊடகமும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. நாம் புலம்பெயர்ந்து வாழும் இந்த நாட்டில் தமிழை அழிய விடாமல் காப்பாற்றி, அதனை வளர்ச்சியடையச் செய்வதற்கு ஊடகங்கள் எவ்வகையான பங்களிப்பினை வழங்கலாம் என்பதைச் சுருக்கமாக நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
"நவீனத்துவத்தை அர்த்தமுடையதாக்குவதே ஊடகத்தின் பிரதான பணியாகும்” என்று பிரிட்டிஷ் கல்வியியலாளரான John Hartley 6T65u6huj ஒருமுறை கூறினார். இத்தகைய ஊடகம் வெகுசனத் தொடர்பாடலுக்கு இன்றியமையாத ஒரு சாதன. மாகும். அது ஒரு தொலைக்காட்சியாகவோ, வானொலியாகவோ, செய்திப் பத்திரிகையாகவோ, சஞ்சிகையாகவோ, விளம்பர வெளியீடாகவோ, இணையத் தளமாகவோ அல்லது ஒரு சினிமாவாகவோ கூட இருக்கலாம். ஊடகங்கள் வெகுசனங்கள் மத்தியில் தகவல்களையும் செய்திகளையும் பரப்பி, அபிப்பிராயங்களை விதைக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டவை. ஒரு வலுவான ஆட்சி அதிகார இயந்திரத்தை, வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறியும் திறமை கொண்டவை. வலுவற்ற முருக்கு
TAMILS INFORMATION Sixteenth An

க. நவம்
தமிழும் ஊடகமும்
மரத்தையும் வலுவான முதிரையென எண்பிக்கும் வலிமை கொண்டவை. இத்தகைய திறன் கொண்ட ஊடகங்களுக்கென்று பல சமூகப் பொறுப்புகளும் கடமைகளும் உண்டு. இந்த பொறுப்புக்களிலும் கடமைகளிலும் இருந்து இவை விலகிக் கொள்ளும் போது ஏற்படும் பாதிப்புகளும் பாரதூரமானவை.
ரொறன்ரோ பெரும்பாகத்துத் தமிழருக்கென்று ஒரு சில தொலைக்காட்சிகளும், சில இணையத் தளங்களும், பல வானொலிகளும், ஏராளம் புதினப் பத்திரிகைகளும் இயங்கி வருகின்றன. இவை என்னென்ன வழிகளில் தமிழைத் தக்க வைப்பதற்கும், தமிழை வளர்த்தெடுப்பதற்கும் உதவ முடியும் என நாம் ஒருமுறை சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
முதலாவதாக, தமிழைத் தக்கவைத்து வளர்த்தெடுக்க வேண்டுமாயின், அது அடுத்த தலைமுறையினரைச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை எமது ஊடகங்கள் செய்ய முன்வர வேண்டும். மழலைகள், சிறுவர்கள், இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகளுக்கென்றும் படைப்புகளுக்கென்றும் அதிக நேரத்தையும் இடத்தையும் ஒதுக்க ஊடகங்கள் மனம் துணிய வேண்டும். ஊடகங்களில் முகம் ஒளிர்கின்ற போது, குரல் ஒலிக்கின்ற போது, படைப்புக்கள் தெரிகின்ற போது வளர்ந்தவர்களே மனதில் பூரிப்பு அடைகின்றனர். இந்நிலையில் எமது இளம் தலைமுறையினரிடையே இவை ஏற்படுத்தக்கூடிய நல்ல விளைவுகள் பற்றி விபரிக்க வேண்டியதில்லை.
இரண்டாவதாக, தமிழைப் பிழையறப் பயன்படுத்தும் பிரதான பணியினை எமது ஊடகங்கள் மேற்கொள்வது மிக அவசியம். உதாரணமாக - “இன்று ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் அமெரிக்கத் துருப்புகளுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றது." இங்கே "மோதல்கள்” பன்மையாகவும் "இடம்பெற்றது" ஒருமையாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். சாதாரணமானவர்கள் கூட விளங்கிக் கொள்ளக்கூடிய ஒருமை - பன்மை இலக்கண விதிமுறைகள் தெரியாத பலர், இன்று ஊடகங்களுக்கென செய்திகளையும் ஆக்கங்களையும் எழுதிக் கொண்டிருக்கும் சோகத்தை எங்கு போய்ச் சொல்லி அழ முடியும்? இது போன்ற எளிய இலக்கணப் பிழைகளையும் ழகர, ளகர, லகர பேத அறியாமையால் ஏற்படும் பிழைகளையும் ஏனைய எழுத்துப் பிழைகளையும் தினம் தினம் சகல ஊடகங்களிலும் பார்க்க முடிகின்றது. இவ்வாறான அடிப்படை இலக்கணப் பிழைகளும் எழுத்துப் பிழைகளும் இன்றி, அழகு தமிழை இலகு தமிழாக எமது ஊடகங்கள் பயன்படுத்த ஆவன செய்தல் அவசியம்.
அந்தந்தத் துறைகள்சார் நிபுணர்களின் ஆலோசனை, உதவி அல்லது பங்களிப்பு இன்றி ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்புக்களால் ஏற்படும் அவலத்தினை அடுத்து இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள், தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற பாரதியின் கனவுக்கிணங்க மொழிபெயர்க்கும் போது, கருத்துச்
niversary issue 2007

Page 26
22
செறிவும் உண்மைப் பொருளும் புலனாகுமாறு, கவனமாக மொழிபெயர்க்க வேண்டும். ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால், பொருள் மாறிப்போகவும் முரணான விபரீத அர்த்தங்கள் தோன்றவும் ஏதுவாகிவிடும். ஒருசில உதாரணங்களைப் பாருங்கள் - 1) Citizenship training - இது எப்படி மொழிபெயர்க்கப்பட்டது தெரியுமா “பட்டணத்தான் கப்பற் பயிற்சி” என்றுதான் இது மொழிபெயர்க்கப்பட்டது ("குடியுரிமைப் பயிற்சி” என்பதே இங்கு சரியான மொழிபெயர்ப்பு) 2) Don't be beating the bush - Gigi GoldTQuujisibiu'll 6 g5lb இன்னும் வேடிக்கையானது. "புதரைச் சுற்றி அடித்துக் கொண்டிராதே" என்பதுதான் அந்த மொழிபெயர்ப்பு "சுற்றி வளைக்காமல், நேரடியாக விடயத்தைச் சொல்” என்று மொழிபெயர்க்கத் தெரியாமற் போயிற்று! 3)) They had two rounds of talks - 6166tugs, "96).jS6ir இருதடவைகள் கூடிப் பேசினர்” என்பதற்குப் பதிலாக “அவர்கள் இரண்டு சுற்றுப் பேச்சுக்களை நிகழ்த்தினர்” என்றும் 4) They Walked out - என்பது "அவர்கள் வெளியேறினர்” என்பதற்குப் பதிலாக "அவர்கள் வெளிநடப்புச் செய்தனர்” என்றும் பல ஊடகங்களில் "முழி" பெயர்க்கப்படுகின்றன!
இவ்வாறாக, ஏராளம் மொழிபெயர்ப்புக் குளறுபடிகளைத் தொடர்ந்து அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆங்கிலப் புலமையின்மையும் ஆங்கிலமொழி மரபுநடையின் பாதிப்புமே இந்தவிதமான தவறுகளுக்குக் காரணம் என்பதை ஊடகத்துறையினர் கருத்தில் கொள்ள வேண்டும். இவர்களுக்குப் பயன்படும் விதத்தில் நண்பர் மணி வேலுப்பிள்ளை அவர்கள் “மொழியினால் அமைந்த வீடு” என்ற நல்ல நூலொன்றையும், "தமிழர் தகவல்” மாத சஞ்சிகையில் காத்திரமான பல கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றார். இவை நிச்சயம் எமது ஊடகவியலாளர்களுக்குப் பயன்படக்கூடியவை.
மேலும், எமது ஊடகங்களில் ஆக்கங்களை வெளியிடும்போது மிகுந்த பொறுப்புணர்வுடன் மொழிமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியத்தை ஊடகத்துறையினர் பல சந்தர்ப்பங்களில் மறந்து விடுகின்றனர். உதாரணமாக, Handicapped என்ற ஆங்கிலப் பதத்தினை வலது குறைந்தோர் என்று மொழிமாற்றம் செய்வது, சம்பந்தப்பட்டவர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதை ஊடகத்துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்திலிருந்து மொழிமாற்றம் பணியில் ஈடுபட்டுவரும் குழு ஒன்று, typo என்ற ஆங்கிலப் பதத்திற்கு "தட்டான்” என்று மொழி மாற்றம் செய்திருந்தது. இவ்வாறான அணுகு முறையைப் பின்பற்றுபவர்கள் viewer என்ற ஆங்கிலச் சொல்லை "பார்ப்பான்” என மொழி மாற்றம் செய்யச் சம்மதிப்பார்களா என்று நண்பர் ஒருவர் எழுப்பிய கேள்வியில் நியாயம் இல்லாமலில்லை! இது போன்ற சில உதாரணங்களால் தமிழ் மொழியூடான செய்திகளை, ஆக்கங்களை மக்கள் ஒருவித வெறுப்புடன் நோக்கி, அவற்றிலிருந்து விலகிப் போகும் ஆபத்தும் ஏற்பட இடமுண்டு. எமது ஊடகங்கள் சகல மக்களையும் அரவணைத்துப் போவதற்குப் பதிலாக, சாதி, சமய, நிற, பிரதேச வேறுபாடுகளையும், உடற் குறைபாடுகளையும் பிரதானப்படுத்தி அவர்களைத் தூரத் துரத்தி, தமிழை ஒரு பண்பற்ற மொழியெனக் காட்டும் துர்ப்பாக்கிய நிலை தடுக்கப்பட வேண்டும்.
அடுத்ததாக, நவீன அறிவியற் துறைகளையும் புலம்பெயர் வாழிடங்களின் வளங்களையும் உள்வாங்கி, நமது மொழியைப் புதிய தமிழாகப் புதுமைப்படுத்தும் பணியிலும் ஊடகங்கள் ஈடுபட வேண்டும். புதிய தமிழானது அறிவியற் தமிழாகவும், அரசியற் தமிழாகவும், வர்த்தகத் தமிழாகவும், நிருவாகத் தமிழாகவும்,
தமிழர் தகவல் ஈரெண் அக

சட்டத் தமிழாகவும், ஊடகத் தமிழாகவும் பல்வேறு வடிவங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. புதிய சொற்பிரயோகங்களை உரிய முறையில் மக்களுக்கு அறிமுகப்படுத்தி, தமிழ்மொழியின் நவீன வளர்ச்சிப் போக்கிற்கு ஊடகங்களால் ஆதரவளிக்க முடியும். இப்போதெல்லாம் கம்பியூட்டர் கணினி என்றும், ஹெலிகொப்டர் உலங்கு வானூர்தி என்றும், சையிக்கிள் உந்துருளி என்றும், பேக்கரி வெதுப்பகம் என்றும் மக்களால் இலகுவாகப் பாவிக்கப்பட்டு வருகின்றன. இப்புதிய போக்கினை ஒரு நல்ல அறிகுறியாகக் கொண்டு ஊடகங்கள் புதிய தமிழை மக்களுக்கு இனம் காட்டும் பணியையும் தொடர்ந்து செய்தல் வேண்டும். '
மேலும், நாம் வாழ்ந்துவரும் கனடா, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகளில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் - சாதாரண மக்களைத் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளையிட்டு சிந்திக்க விடாமல், ஒரு வகையில் மூளைச் சலவை செய்து வைத்திருக்கின்றன. பொழுதுபோக்குகள், களியாட்டங்கள் என்ற பெயரில் மக்களை மட்டரகமான நிகழ்ச்சிகளிலும், ஆபாசக் கேளிக்கைகளிலும் நேரத்தைச் செலவு செய்ய வழிவகுத்து வைத்திருக்கின்றன. இவற்றில் அதிக ஆர்வம் காட்டும் புதிய தலைமுறையினர் தமது மொழியையும் தனித்துவத்தையும் அடையாளத்தையும் இழந்துவிடும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக மொழிப் பற்றுக் குறைந்தவர்களுக்கே இவ்வாறான கலாசார சுரண்டல்களால் கெடுதி ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் எனக் கருதப்படுகின்றது.
கிழங்குப் பொரியல்களுடன் பியர் போத்தல்களைத் திறந்து வைத்துக் கொண்டு, Base Ball எனப்படும் தளப் பந்தாட்டத்தைக் கண்டுகளிப்பதில் காலத்தை விரயம் செய்யும் சராசரி கனடியர்களைவிட, புதிய குடிவரவாளர்களது - அறிவும், திறமையும், முயற்சியும் கொண்ட இளம் சந்ததியினர், இந்த நாட்டின் வளங்களைச் சரிவரப் பயன்படுத்துகின்றார்கள் என்றும், இதன் மூலம் இவர்கள் தமது வாழ்வை இலகுவில் இங்கு வளம்படுத்திக் கொள்கின்றார்கள் என்றும் Toronto Star நாளிதழ் (24-06-06 சனிக்கிழமை) தனது சிறப்பு அறிக்கையில் ஒருமுறை எழுதிச் சிலாகித்திருக்கின்றது.
எனவே சில்லறைத் தனமான கேளிக்கைகள், பொழுதுபோக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக, தமிழின் ஆழ அகலத்தை எடுத்துக் காட்டும் வகையிலும், தமிழுக்கும் தமிழைக் கற்பவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும் வகையிலும் ஆக்கங்களையும் படைப்புக்களையும் ஊடகங்கள் வெளியிட வேண்டும். எமது இளம் சந்ததியினரை மேற்கூறிய விதமான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுவதுடன், தமிழ் மொழியையும் அழிந்துவிடாமல் பாதுகாக்க எங்கள் ஊடகங்கள் முயற்சி செய்தல் வேண்டும். தமிழ் பேசுவதை ஒரு பெருமையாக நாம் ஒவ்வொருவரும் எண்ணும் நிலைமையை ஊடகங்கள் உருவாக்க வேண்டும். "மெல்லத் தமிழினிச் சாகுமோ?” என்று தமிழின்பால் பற்றுடையவர்கள் எண்ணிக் கலங்கும் நிலைமையை அகற்றுவதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும். “ஒரு சமூகத்தின் கண்களாக மட்டுமன்றி காதுகளாகவும் இருந்து, பொதுமக்கள் அபிப்பிராயத்தை அறியத்தரும் பிரதான கருவியாக விளங்குவது ஊடகமே” என்று பிரபல ஊடகவியலாளர் W.T. Stead என்பவர் கூறியிருக்கின்றார். இதற்கமைய சமூகத்தின் காவலரண்களாகவும் கலங்கரை விளக்கமாகவும் கருதப்படும் ஊடகங்கள், எமது தமிழுக்கு உயிரையும் ஊட்டத்தையும் புதுமையையும் நவீன அறிவையும் ஊட்டுவதை தமது கடமைகளில் ஒன்றாகக் கைக்கொள்ள வேண்டும் 9
5606). LD6) 2007

Page 27
ரு வருடத்துக்கு முன்பு பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட்டிடம் ஒரு கேள்வி கேட்டேன். அந்தக் கேள்வியையும், அவர் தந்த பதிலையும் கீழே தந்திருக்கிறேன்.
தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு, என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 'ஈழத் தமிழர்கள் தங்கள் மொழியையும், மரபுகளையும் பேணுபவர்கள் என்பதற்கான ஒரு சான்றையும் நான் இதுவரை காணவில்லை. தமிழுக்குரிய முக்கியத்துவத்தையும், மரியாதையையும் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகவும் தெரியவில்லை.
இதன் கருத்து ஈழத்தமிழர்கள், தமிழர் அல்லாதவர்களுடன் - தென்னாசியர்கள், கனடியர்கள் - தொடர்பை ஏற்படுத்தி, உரையாடி அவர்கள் தமிழை அறிவதற்கு வகை செய்ய வேண்டும்; தமிழை விரும்பவும், மரியாதை செய்யவும், பாடசாலைகளில் அதைக் கற்பிக்கும்படி கேட்கவும் செய்ய வேண்டும். ஒரு ஹிந்தி பேசுபவர் ஒழுங்கு செய்து ரொறன்ரோவில் நடந்த தென்னாசிய விழா ஒன்றை நான் நினைத்துப் பார்க்கிறேன். நிகழ்ச்சி நிரலில் தமிழ் என்ற ஒன்று கனடாவில் இருப்பதே தெரியவில்லை. தென்னாசிய கலாசாரத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த விழாவில் தமிழர்கள் பங்குபற்றவே இல்லை. இதற்கு பொறுப்பு ஈழத்தமிழர்களிடம் தான் இருக்கிறது. அவர்கள் பழமை விரும்பிகளாகவும், உள்நோக்கு சிந்தனை கொண்டவர்களாகவும், ஏனையவர்களுடன் சுலபமாகக் கலந்து கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். இந்தியத் தமிழர்களுடன் கூட என்று சொல்லலாம். இந்தக் குழு மனப்பான்மையை விட்டொழித்தாலன்றி, கனடிய கலாசாரத்தில் முழு அங்கம் வகிப்பதற்கு தமிழுக்கு வழி செய்தாலன்றி, கனடாவில் தமிழுக்கு எதிர்காலம் இல்லை. ஈழத்தமிழர்களுடைய பிள்ளைகளின் அடையாளங்களில் தமிழ் மொழியும், அதனுடைய சிறப்பான பாரம்பரியமும் இருக்காது. இப்படிச் சொன்னார்.
அவருடைய பதிலில் எனக்கு பெரிய திருப்தி இல்லை. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் இங்கே நடப்பதை கொஞ்சம் அவதானித்துப் பார்த்த போது அவர் சொன்னதில் சில உண்மைகள் இருக்குமோ என்ற ஐயம் எழுந்திருக்கிறது.
ரொறன்ரோவில் வருடத்தில் இசை, நாடகம், நாட்டிய அரங்கேற்றம் என்று நூற்றுக் கணக்கான விழாக்களைக் கொண்டாடுகிறோம். எத்தனையோ பரிசளிப்பு விழாக்களும் இடம்பெறுகின்றன. பத்திரிகைகளும் பிரம்மாண்டமான வகையில் வருடா வருடம் தனி விழா எடுக்கிறார்கள். அதற்கு இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் உலகத்தின் பிற பகுதிகளிலும் இருந்தும் கலைஞர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். ஆனாலும் நாங்கள் இன்னும் மைய நீரோட்டத்தில் கலக்கவில்லை. கனடாவில் வாழ்ந்தாலும் நாங்கள் கனடாவில் வாழவில்லை. பொது விடயங்களில் பங்கு கொள்வதுமில்லை. ரொறன்ரோவில் பல்லின மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுடனான எங்கள் கலைப் பரிவர்த்தனை எப்படி இருக்கிறது? எங்கள் கலைகளை அவர்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறோமா?
தமிழ் நாட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள் பற்றியும், அங்கே வெளிவரும் சினிமாக்கள் பற்றியும் இங்குள்ள ஊடகங்கள் உடனுக்குடன் செய்திகள் வெளியிட்டு விடுகின்றன. இங்கு நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் தமிழ் நாட்டில் இருந்து
TAMILS INFORMATION : Sixteenth A

23
-
அ. முத்துலிங்கம் மரத்தைக் கட்டிய பெண்
கலைஞர்கள் அவ்வப்போது வருகிறார்கள். ஆனால் எங்கள் கலைஞர்களை இந்தியாவிலிருந்து யாராவது அழைக்கின்றார்களா? இல்லை. இங்கு நடக்கும் கலை நிகழ்ச்சி பற்றிய செய்திகளை தமிழ்நாட்டு ஊடகங்கள் வெளியிடுகின்றனவா? அதுவும் இல்லை. ஒரு நாலாந்தர பத்திரிகைகூட அவை பற்றி எழுதுவதில்லை. ஆனால் எங்கள் பத்திரிகைகள் தமிழ் நாட்டில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன.
சமீப காலங்களில் இந்தியக் கலைஞர்களின் வருகையும் அதிகமாயுள்ளது. கலைப் பரிவர்த்தனை அவசியம் தான். ஒரு பெரிய நடிகை வந்திருந்தார். அவரிடம் ஒரு சின்னப் பெண் கையெழுத்து கேட்டு புத்தகத்தை நீட்டிய போது ஒரு நேர்க்கோடு கிழித்து விட்டார். அதுதான் அவருடைய கையெழுத்தாம். சபையிலே அவரைப் பேச அழைத்ததும் அத்தனை நேரமும் நல்ல முடியலங்காரம் செய்து வைத்திருந்த தலையை அவசரமாக அவிழ்த்து தொங்கவிட்டவாறு மேடையில் தோன்றினார். ஏன் என்று பின்னர் விசாரித்தால் அவர் இளமையாகத் தோற்றமளிப்பதற்காக அப்படிச் செய்தாராம். இவர்களால் கலையுலகத்துக்கு என்ன கிடைக்கும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
இந்த வருடம் 25 செப்டெம்பர் 2006 அன்று Toronto Arts Council Foundation வருடாந்த விருது விழா, நகர பிதா டேவிட் மில்லரின் மதிய போசன விருந்துடன் The Fairmont Royal York Hotel இல் நடந்தது. நகர பிதாவே விருதுகளையும் வழங்கினார். கலை சம்பந்தமான இந்த விழா ரொறன்ரோவில் வாழும் சகல இன மக்களுக்கும் பொதுவானது. வெள்ளையின மக்கள், கறுப்பினத்தவர்கள், இந்தியர், சீனர் என்று இங்கே வாழும் கலையுலக மக்கள் எல்லோரும் இதில் பங்குபற்றினர். ஐந்துவிதமான பரிசுகள் அறிவிக்கப்பட்டு அதற்காக நாற்பதாயிரம் டாலர்களையும் ஒதுக்கியிருந்தார்கள். அந்த விபரங்கள்:
1. RBC Award
2. Globe and Mail Arts Award 3. International Achievement in Music and Dance 4. Roy Thomson Hall Award 5. Celebration of Toronto's Cultural Life Award
ஒவ்வொரு வரிசையிலும் அந்த வருட விருதுக்காக மூன்று பேரைப் பரிந்துரை செய்திருந்தார்கள்; எல்லாமாக 15 பேர். பரிந்துரை செய்யப்பட்ட பேர்களில், வெள்ளையரும், கறுப்பினத்தவரும், இந்தியரும், சீனரும் இருந்தார்கள். முதல் வரிசை விருது இளம் நாடக இயக்குநர் Natasha Mytnowych அவர்களுக்குக் கிடைத்தது. இரண்டாவது வரிசையில் CIBC Melon க்கும், மூன்றாவது வரிசையில் Peter Chin என்ற நடன
nniversary issue 2007

Page 28
24
இயக்குனருக்கும் பரிசு கிடைத்தது. Peter Chin உடன் போட்டியிட்ட ரீனா சிங் என்ற புகழ் பெற்ற கதக் நடனமணிக்கு பரிசு கிட்டவில்லை. நாலாவது வரிசையில் Jeanne Lamon என்ற
இசை இயக்குநருக்கும், ஐந்தாது வரிசையில் t་ Albert Schultz 6T66p BITLE இயக்குநர்/நடிகருக்கும் பரிசு வழங்கபபட்டது. The ஐந்தாவது வரிசையில் போட்டியிட்ட மிருதங்க Lib இசைக்கலைஞரும், பேராசிரியருமான திருச்சி The சங்கரனுக்கு பரிசு கிடைக்காததில் எனக்கு Lib வருத்தம் இருந்தது. ஆனாலும் அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டதே ஒரு சாதனைதான் The என்று தேற்றிக் கொண்டேன். Pro
The இந்த விழாவில் நான் ஒரு ஈழத்து கலை- PrO ஞரைக்கூட காணவில்லை. ஒருவருடைய பெயர்கூட பரிந்துரை செய்யப்படவில்லை. The வெள்ளையர், சீனர், கறுப்பினத்தவர், இந்தியர் Lib என்று பல்வேறு இன மக்களும் கலந்து கொண்ட The விழாவில் ஏன் ஓர் ஈழத்து கலைஞர்கூட இல்லை. Lib இந்தக் கோடையில் மாத்திரம் ரொறன்ரோவில் ஐம்பதுக்கு மேற்பட்ட நடன அரங்கேற்றங்கள் நடந்திருப்பதாக அறிகிறேன். மேடையேறிய நாடகங்களுக்கோ, இசைக் கச்சேரிகளுக்கோ The குறைவில்லை. இந்தக் கலைஞர்கள் எல்லாம் Lib. எங்கே போனார்கள். 300,000க்கு மேற்பட்ட
The இலங்கையர் வாழும் ரொறன்ரோவில் இது Lib பரிதாபகரமானதாகவே இருக்கிறது. ஜோர்ஜ் எல் ஹார்ட் சொன்ன கூற்றையும் மெய்ப்பிக்கிறது. The Pro பாரதி முகர்ஜி என்பவர் ஒரு புத்தகம் The எழுதியிருக்கிறார். அதன் பெயர் The Tree Bride. Lib ஓர ஐநது வயது குழநதைகசூ கலயாணம நிச்சயமாகிறது. ஆனால் கல்யாணம் நடப்பதற்கு The முன்பாகவே மாப்பிள்ளை பாம்பு கடித்து Lib இறந்துவிடுகிறார். பெண்ணின் பெற்றோர்கள் The அந்தச் சிறுமியை ஒரு மரத்துக்கு கட்டி Cor வைக்கிறார்கள். அந்த வகையில் சீதனம் ஒன்றும் கைமாறத் தேவை இல்லை; பெண் வீட்டோடு The இருந்து வேலைகளைச் செய்யலாம். சுமங்கலி Lib என்று கிராமத்தவர்களின் மதிப்பையும் பெறலாம். The பெற்றோருக்கு சந்தோசம். பெண்ணுக்கு Cor சந்தோசம். மரத்துக்கும் சந்தோசம். The ரொறன்ரோவில் வாழும் தமிழ் மக்களும் இப்படி Lib ஒரு மரத்தைக் கட்டிய பெண் போலவே The வாழ்கிறார்கள். அவர்களைச் சுற்றி என்ன Nat நடக்கிறது என்பதை அவர்கள் நோக்குவதில்லை.
- • The வேறு வாழ்க்கை முறை இருப்பதும் தெரியாது. Uni தனிப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கை அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அதை அவர்கள் The ரசிக்கிறார்கள் என்பதுதான் துயரம். Cor
LLLL SSDL S S LLL • The மரத்தைக் கட்டிய பெண்ணுக்கு என்ன நடக்கும். Lib விருத்தி இல்லை. வாழ்க்கை இல்லை. மகிழ்ச்சி இல்லை. ஒரு புள்ளி போலத் தேய்ந்து, The ஓய்ந்துவிடுவாள் 9 Cor
(Co.
தமிழர் தகவல் ஈரெண் அ8

Prime Ministers of Canada
Prime Minister-Political Affiliation-Term
e Right Hon. Stephen Joseph Harper, nservative 2006.02.06 -
e Right Hon. Paul Edgar Philippe Martin, eral 2003.12.12 - 2006.02.05
: Right Hon. Joseph Jacques Jean Chrétien, eral 1993.11.04 - 2003.12.11
Right Hon. A. Kim Campbell, gressive Conservative 1993.06.25 - 1993.11.03
Right Hon. Martin Brian Mulroney, gressive Conservative 1984.09.17 - 1993.06.24
Right Hon. John Napier Turner, eral 1984.06.30 - 1984.09.16
: Right Hon. Pierre Elliott Trudeau, eral 1980.03.03 - 1984.06.29
Right Hon. Charles Joseph (Joe) Clark, gressive Conservative 1979.06.04 - 1980.03.02
: Right Hon. Pierre Elliott Trudeau, eral 1968.04.20 - 1979.06.03
: Right Hon. Lester Bowles Pearson, eral 1963.04.22 - 1968.04.19
Right Hon. John George Diefenbaker, gressive Conservative 1957.06.21 - 1963.04.21
Right Hon. Louis Stephen St-Laurent, eral 1948.11.15 - 1957.06.20
Right Hon. William Lyon Mackenzie King, eral 1935.10.23 - 1948.11.14
Right Hon. Richard Bedford Bennett, servative 1930.08.07 - 1935.10.22
: Right Hon. William Lyon Mackenzie King, eral 1926.09.25 - 1930.08.06
Right Hon. Arthur Meighen, servative 1926.06.29 - 1926.09.24
: Right Hon. William Lyon Mackenzie King, eral 1921.12.29 - 1926.06.28
Right Hon. Arthur Meighen, ional Liberal and Conservative Party - 1920.07.10 - 1921.12.28
: Right Hon. Sir Robert Laird Borden,
onist 1917.10.12 - 1920.07.09
: Right Hon. Sir Robert Laird Borden, Iservative 1911.10.10 - 1917.10.11
Right Hon. Sir Wilfrid Laurier, eral 1. 896.07.11 - 1911.10,06
Right Hon. Sir Charles Tupper, 1servative 1896.05.01 - 1896.07.08
ntd...page 38)
5606 LD6)f 2007

Page 29
இTங்கள் நாட்டில் சில கால இடைவெளிக்குப் பின்பு
யாரையாவது சந்திக்க நேர்ந்தால் முதலில் குசலம் விசாரிப்பது ‘என்ன நன்றாக இளைத்து மெலிந்து விட்டீர்கள் என்று ஆரம்பித்து தான். இதையே இந்த நாட்டில் சொன்னோமானால் இதை ஒரு நல்ல மெச்சும் குறிப்பாகவே எடுத்துக் கொள்வார்கள். ஏன் என்றால் இந்த நாட்டில் உடற் பருமன் என்பது ஒரு தொற்றுநோய் போல் மிகவும் வேகமாக பரவி வரும் ஒரு விரும்பத்தகாத விடயம். இதை எப்படி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்று பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே "இளைத்து மெலிந்து போய் இருக்கிறீர்கள்’ என்பது பொதுவாக எவரும் விரும்பும் நல்ல செய்தியாகத்தான் இருக்கிறது. அதுவும் தெற்காசிய நாட்டை சேர்ந்தவர்கள், விசேடமாக எம்மவர்கள் 'வண்டி “தொந்தி வைத்து நாளுக்கு நாள் பருமனாகிக் கொண்டு போவதை சுகாதாரக் கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. உடற் பருமனால் ஏற்படக்கூடிய இரத்த அழுத்த நோய், இருதய நோய், நீரிழிவு நோய் என்பன எம்மவர்க்கு அதிகமாகவே ஏற்படுகின்றன என்பதும் கனடிய சுகாதாரத் துறையினரது கணிப்பு. ஒருவரது உயரத்திற்கும், அவரது உடற்கட்டுக்கும் ஏற்றவாறு அவரவரது உடல் எடை அமையும். உங்களுக்குரிய ஆரோக்கியமான எடை என்னவென்பதை உங்கள் வைத்தியரிடமோ அல்லது சுகாதார சேவையாளரிமோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களது அந்த எடையை விட நீங்கள் 30 வீதம் கூடுதலான எடை உள்ளவராயின் அது உங்களுக்கு ஊறு விளைவிக்கவல்ல பருமன் (Obesity) என்று கருதப்படுகிறது.
கனடாவில் 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணிப்பின் பிரகாரம் (Canadian Community Health Survey) (b. FUT3Ff 9,606 178 இறாத்தல் எடையும், பெண் 144 இறாத்தல் எடையுமாக கணிப்பிடப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக சொல்லப் போனால், இந்த கணிப்பின்படி 36 வீதமானவர்கள் கூடிய எடை உள்ளவர்களாகவும், அதில் 23 வீதமானவர்கள் (அதாவது 5.5 மில்லியன்கள்) நோய் தரவல்ல 'பருமன் (Obesity) உள்ளவர்களாகவும் கண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு முக்கிய விடயம் என்னவென்றால் பதின்ம வயதினரிடையே (12 - 19 வயதினர்) உடற் பருமன் மிகவும் வேகமாக அதிகரித்துக் கொண்டு போவதாகும். இவர்களில் 8 வீதமானோர், அதாவது 5 இலட்சத்திற்கும. மேலானவர்கள் கூடிய பருமனால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். இந்த இளம் வயதினரின் பருமன் அவர்களுடனேயே ஒட்டிக் கொண்டு அவர்கள் வளர வளர அவர்களது எடையும் வளர்ந்து அவர்களை உடல் பெருத்த மனிதர்களாக கொண்டு வந்து விடுகிறது. முளையிலேயே கிள்ளாத இந்த மேலதிக சதையை பின்பு கிள்ளி எறிவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு காரியமாகிறது. இது இவர்களது உடல் நலத்தை மட்டுமல்லாது, உள நலத்தையும், முக்கியமாக இளம் பெண்களின் உடல்வாகு, சுயமதிப்பு போன்றவற்றையும் இது வெகுவாக பாதிக்கின்றது.
எமது உடற்பருமனுக்கு என்ன காரணம்? ஒரு சராசரி மனிதனுக்கு நாளொன்றுக்கு 2,000 இலிருந்து 2,500 அளவு கலோரிகள் கொண்ட சக்தி தேவைப்படுகிறது. ஒருவரது உடல் உழைப்பு, உடற் பயிற்சி என்பனவற்றை பொறுத்து இத்தேவை வேறுபடலாம். எமது தேவைக்கு மேலதிகமாக நாம் உணவு உட்கொண்டால், அது எமது உடலில் கொழுப்பாக மாறி எமது உடலில் ஒட்டிக் கொள்கிறது. (இந்த மாற்றத்திற்கு சில உடற் தொழிற்பாட்டு, இரசாயன மாற்றங்கள் காரணமாகின்றது)
பல ஆபிரிக்க, ஆசிய, தென் அமெரிக்க நாடுகளில் பசி, பட்டினி தாண்டவமாடும் அதேவேளை பல வளர்முக நாடுகளில் அதிக உணவு உண்பதனால் மனிதர்கள் நோய்வாய்ப்படுவது என்பது
TAMILS INFORMATION | Sixteenth A

を மெல்லக் கொல்லும் பருமன்
ஒரு துரதிர்ஷ்டமான உணர்வை வாட்டும் விடயமே.
நாகா. இராமலிங்கம்
உடற் பருமனுக்கு முக்கிய காரணிகள் நாம் உட்கொள்ளும் உணவும், அத்தோடு உடல் உழைப்பு, உடற் பயிற்சி ஆகியன இல்லாமையும் ஆகும்.
அகச்சுரப்பிகளின் தொழிற்பாட்டுக் குறைபாடு (Endocrine Dysfunction) g)!6ü6ugij LDJL5 56öT60LD (Genetics) GuT6öp á16) வைத்திய காரணிகள் இருப்பினும் இவை அரிதாக காணப்படும் நிலைமைகளாகும். எம்மில் பலர் இப்படியாக நினைத்து தங்களை ஏமாற்றிக் கொள்வார்கள். அதாவது நாம் தான் முழு நாளும் கஷ்டப்பட்டு நின்று வேலை செய்கிறோமே நமக்கு ஏன் உடம்பு வைக்கப் போகிறது என்று அவர்கள் நினைக்கலாம். வேலை செய்வது வேறு. உடலை ஆட்டி, அசைத்து ஓடி, ஆடி, பாய்ந்து செய்யும் களைப்பான அப்பியாசங்கள் எமது உடலில் தேங்கி நிற்கும் அதிகப்படியான கொழுப்பை கரையச் செய்கிறது.
எமது உடற் பருமன் எமது உணவுப் பழக்க வழக்கத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. வீட்டில் சமைக்கும் போது அளவுக்கு அதிகமான எண்ணெய், கொழுப்பு, சீனி, பால் பதார்த்தங்களை சேர்ப்பது ஒரு காரணம். வெளியில் கடைகளில் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும், விசேடமாக இறைச்சி வகைகள், Hamburger, Big mac, Donut, Muffin, Coffee with cream, Pepsi, Coke போன்றவை எல்லாம் இன்று Mega Size ஆக மாறி அதிக அளவு கலோரிகளையும், கொழுப்பையும் எமது உடலுக்குள் திணிக்கின்றன. 20 வருடங்களுக்கு முன்பு 180 கலோரிகளையும் 20 கிராம் கொழுப்பையும் கொண்டிருந்த Burger இன்று big mac ஆகி மூன்று மடங்கு கலோரிகளையும் கொழுப்பையும் உடலுக்குள் புகுத்துகின்றன. அது போலவே நாம் குடிக்கும் Coke, Pepsi மற்றும் குளிர்பானங்களும் பெரிய Super size ஆக மாறியிருக்கின்றன. இங்குள்ள இயந்திரமான வாழ்க்கைக்கு மத்தியில் பலருக்கு இந்த Fast Food தான் கதி என்றாகிவிட்டது. சரி Hamburger மாட்டிறைச்சியில் தான் அதிக கொழுப்பு என்று 'சிக்கன்’ சாப்பிடுவோம் என்று நினைத்தால் அங்கேயும் ஆபத்து தான். இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளில் நம் ஊரில் ஒடித்திரிந்து, மரத்தில் தாவி வளரும் நாட்டுக் கோழிகளை விட கொழுப்பு மிக அதிகம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே பொதுவாக எமது உணவில் இறைச்சி வகைகளை குறைத்து, மரக்கறி, தானிய வகைகளை கூடுதலாக சேர்ப்பதே நல்லது. உடற் பருமனால் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், கூடிய கொலஸ்ரோல், இருதய நோய், நீரிழிவு, பாரிசவாதம் (Stroke), பித்தப்பை நோய், மூட்டு மொளி உபாதைகள், நித்திரையின் போது குறட்டையுடன் சுவாசம் 560LLIL6) (Sleep Apnea) LDTijl, Gu(big, L6b (Colon), கருப்பை, புரஸ்டேட் சுரப்பி போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய் போன்ற பல நோய்கள் உண்டாக வாய்ப்பு இருக்கின்றது. இந்த
Iniversary Issue 2007

Page 30
26
தடுக்கக்கூடிய நோய்களினால் கனடிய வைத்தியத் துறைக்கு ஏற்படும் செலவினம் வருடத்திற்கு 5 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. சரி, இனி பருமனை குறைக்க அல்லது தவிர்த்துக் கொள்ள நாம் என்ன செய்யலாம்?
வருமுன் வராமல் தடுப்பதே சிறந்தது. அடுத்த தடவை உங்கள் வைத்தியரிடம் இது பற்றி கலந்தாலோசியுங்கள். அவர் உங்களை பரிசோதித்து உங்களுக்கு இருக்க வேண்டிய சரியான உடல் எடை என்ன என்று கண்டு அதற்கு ஏற்றவாறு உங்களுக்கு உகந்த உடற்பயிற்சி ஒன்றை சிபார்சு செய்யக்கூடும். தேவைப்படின் உங்களை ஒரு போசணை ஆலோசகரை (Dietitian) பார்க்கும்படியும் சொல்லலாம். கனடாவில் ஆரோக்கியமான உணவுக்கு வழிகாட்டி (Canada Food Guide) g5Lfggjib 6iroTTg5). இதை வாசித்தும் பயன் பெறலாம். நாம் தினமும் அரை மணித்தியாலம் உடற் பயிற்சிக்கு ஒதுக்குவோமானால் அதுவே எமது ஆரோக்கிய வாழ்வுக்கு முதல் படி. சாதாரணமாக நடக்கும் ஒருவர் ஒரு மைல் தூரம் நடப்பதற்கு எடுக்கும் நேரம் 20 நிமிடம் மட்டுமே. வாரத்திற்கு 5 தடவை இதை செய்தாலே நன்மை பெறலாம். வெளியில் நடக்கலாம் அல்லது 6ổiqG36oT Fitness Centre gG36oT BLä535b கருவியில் (Treadmil) நடக்கலாம்.
நடக்கக் கூடிய இடங்களுக்கு நடந்தே Gosfoogiids6i. Subway station 356ssi) இயந்திர படிகளில் (Escalator) ஏறாமல் படியேறி கடவுங்கள். இரவில் நேரம் தாழ்த்தி சாப்பிட்டு விட்டு உடனே படுக்கைக்கு போகாதீர்கள். உண்டபின் நூறு அடி உலவி வர வேண்டும் என்று எம் முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். Fast food களை தவிருங்கள். அதிகமாக மரக்கறி, தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். TV பார்த்து கொண்டே ஏதாவது வாயில் போட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். எம்மை அறியாமலேயே நாம் அதிகமான, வேண்டாத கலோரிகளை உள்ளுக்குள் போட்டு விடுவோம். நாம் வாங்கும் உணவுப் பொருட்களில் விசேடமாக இறைச்சி, பால், யோகட், சீஸ், மாஜரின் போன்றவற்றிலுள்ள கலோரி, கொழுப்பு ஆகியவற்றின் அளவு பற்றி அவதானமாயிருங்கள். மேற்கூறியவை எல்லாம் முழுமையான பட்டியல் அல்ல. மேலதிக விபரங்களை உங்கள் குடும்ப வைத்தியர் அல்லது சுகாதார சேவையாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் O
கனடி Ց560TIգԱ
ஒக்டோபர் 2000ம் ஆன இயங்கிவரும் கனடிய சமுதாய அமைப்புக்க: நலன்களை பிரதிநிதித் கனடியர்களது கரிசை நோக்காகக் கொண்டு
இலக்கு கனடாவில் உள்ள தட கனடிய சமூகத்தின் க நாடுகள், அமைப்புக்க கொண்டுள்ளது.
குறிக்கோள் * தேசிய மற்றும் மனி ஈடுபாட்டை அதிகரித் * புதிய குடிவரவாளர் ஆகியவற்றின் மூலப் * உலகளாவிய மட்ட * மனிதவுரிமை மீறல். பெறுமதியற்ற பாகுப செயற்படுதல். * ஏனைய சமூகங்க:ே புரிந்துணர்வு போன்ற * உலகளாவிய தமிழி மேம்படுத்துமுகமாக வெளியீடுகள், தகவ * கனடா மற்றும் உல ஒத்துழைத்து தமிழ்ச் உதவிகளைப் பெற்று
சமுதாய மேம்பா( சமுதாய மேம்பாட்டுக் இனங்கண்டு அதைச்
தற்பொழுது முக்கிய
* சமூக மேப் * நல்வாழ்வு * தொழில் ம * சமூகப்பணி * வணிகம்
Postal Addre 206 - 1920 E Scarborough Canada, M1
Fax: 416 240 160
Website: www.cticonii
தமிழர் தகவல்
ஈரெண் அ

யத் தமிழர் பேரவை பத் தமிழரின் ஒருமித்த குரல்
*டு தொடக்கம் கனடியத் தமிழ் மக்கள் மத்தியில் த் தமிழர் பேரவை இந்நாட்டின் நாற் திசையிலும் உள்ள தமிழ் ள் மற்றும் தனியாரை ஒருங்கிணைத்துக் கனடியத் தமிழர்களின் துவப்படுத்தி வருகிறது. கனடியத் தமிழர் பேரவை தமிழ்க் னகளை வெளிப்படுத்த ஒன்றுபட்ட குரலாக ஒலிப்பதை
ள்ளது.
மிழ் அமைப்புக்களையும் தனியாரையும் ஒன்றிணைத்து தமிழ்க் ரிசனைகளை ஒன்றுபட்ட குரலில் கனடா மற்றும் உலக ள் மத்தியில் கொண்டு செல்வதை இலக்காகக்
தவுரிமை தொடர்பான விடயங்களில் கனடியத் தமிழர்களின் ந்தல்
களைக் குடியமர்த்த உதவுதல் மற்றும் கல்வி, பயிற்சி ம் அவர்களது சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தல். த்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களைக் களைதல்.
இனப்பாகுபாடு, மதம் மற்றும் பண்பாடு தொடர்பான ாடுகள் தொடர்பான விடயங்களுக்கு ஆதரவாகச்
ளாடு பல்லின பண்பாடு, பொறுதி, நல்லெண்ணம் மற்றும் றவற்றை ஊக்குவித்தல். னத்தின் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் சமகால உறவுகளை
ஆய்வுகளையும் கற்கைகளையும் மேற்கொள்ளல். Iல் அட்டைகள் மற்றும் தரவுகளை அச்சிட்டு வெளியிடுதல். களாவிய மட்டத்தில் இயங்கும் ஏனைய அமைப்புகளுடன் க் குடிவரவாளர்கள் மற்றும் ஏதிலிகளுக்கு வேண்டிய றுக் கொடுத்தல்.
S: குரிய குழு கனடியத் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய சிக்கல்களை சீர்செய்யும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும். விடயங்களாகக் கருத்தில் கொள்ளப்பட்டவை:
burt G. * குடிவரவு
* கல்வி ற்றும் தொழில்வாய்ப்பு * மொழி மற்றும் பண்பாடு
* 8-LDu JLb * இனவொற்றுமை
SS: Toronto: 416 240 0078 Ellesmere Road Ottawa: 613 789 9371 , ON Montreal: 514898 8019 H 2Ꮩ6 Vancouver: 778 231 0074
E-mail: 1. infoGctconline.ca
C.Ca
கவை மலர் 2007

Page 31
லங்கைத் தமிழர்கள் கனடாவுக்கு வந்தபின் கல்வித்
துறையிலும் பொருளாதாரத் துறையிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். எனினும் சில விடயங்களில் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே வாழ்கின்றனர். இன்னமும் என்றது காலம் கருதியேயாகும். பெரும்பாலான தமிழர்கள் கனடாவில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். இருந்தும் வாழ்க்கையின் சில கூறுகளைச் செம்மை செய்ய வேண்டும் என்பதில் அக்கறை அற்றவர்களாக உள்ளனர். அவற்றிற் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நேரக் கட்டுப்பாடு
நேர நிர்வாகம் என்பது ஒரு பெரிய கலை. குடும்ப நிகழ்வாயினும் சரி, பொது வைபவங்களாயினும் சரி எம்மவர்கள் இந்தக் கலையிற் போதிய பயிற்சியுள்ளவர்களாகத் தெரியவில்லை. குறித்த நேரத்தைக் கடைப்பிடிப்பதில் எள்ளளவும் அக்கறை அற்றவர்களாகவே உள்ளனர்.
குடும்ப நிகழ்வுகள்
திருமணத்துக்குச் சாத்திரிகளைக் கொண்டு நல்ல நாள் பார்த்து நேரங்குறித்து, அந்த நேரத்துக்கு உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களை அழைத்தும் குறித்த நேரத்துக்குத் திருமணம் நடத்தப்படுவது மிக அரிது. ஒன்றில் ஐயர் அல்லது ஒளிப்படக் கலைஞர்கள் பிந்தி வருவர். அல்லது இராகு காலமென மாப்பிள்ளை பிந்தி வருவார். வெட்கப்பட வேண்டிய நிலைமை என்னவென்றால் நேரத்தைக் கவனியாத எமது குறைபாட்டை அழைக்கப்பட்ட வேறு இனத்தவர்களுக்கும் காட்டுவது தான்.
கனடிய முதுகுடிகள் நேரத்துக்கு முதன்மை கொடுப்பவர்கள். ஒரு தமிழர் திருமணத்தில் வெள்ளை இனத்தவர் இருவர் அழைக்கப்பட்ட நேரத்துக்கே வந்து அமர்ந்து கொண்டார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் நான். குறித்த நேரத்தைக் கடந்து 45 நிமிடங்கள் நகர்ந்து விட்டன. அவர்கள் ஆளை ஆளைப் பார்த்து மணிக்கூட்டையும் பார்ப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஒன்றரை மணித்தியாலத்துக்குப் பிறகுதான் மாப்பிள்ளை காட்சியளித்தார்.
இதுபோலவே பூப்புனித நீராட்டு, பிறந்த நாள் கொண்டாட்டம், அந்தியேட்டி போன்ற பிற குடும்ப நிகழ்வுகளிலும் நேரத்துக்குரிய மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை.
பொதுக் கூட்டங்கள்
பொதுக்கூட்டங்களிலும் திருவாளர் நேரம் மிகவே புறக்கணிக்கப்படுகின்றார். ஆண்டு விழாக்கள், நூல் வெளியீடுகள், பாராட்டுக் கூட்டங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் எதுவுமே நேரத்துக்கு நடத்தப்படுவதில்லை. நேரக்குளறுபடியால் இறுதி நிகழ்ச்சிகள் நிறைவேற்றப்படாமலே கூட்டங்கள் முடிவடைந்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.
இக்குளறுபடிக்கான காரணங்கள் பல. எனினும் முதன்மையானவையாகப் பின்வரும் மூன்றையும் கொள்ளலாம்: * நேரத்துக்கு ஆட்கள் வராமையால் கூட்டம் பிந்தித் தொடங்கப்படுவது.
* அளவுக்கு மிஞ்சிய நிகழ்ச்சிகள். * நிகழ்ச்சியில் இடம்பெறுபவர்கள் (பேச்சாளர்கள் முக்கியமாக) நேரத்தை மறந்து விடுதல்.
TAMILS INFORMATION Sixteenth A

கவிநாயகர் "Z" வி. கந்தவனம்
மரபணுக்களைக் تقۂ ’’ “۔ یہ குறை சொல்லுவோம் Blame the genes, please
முதலாவதற்கான காரணங்களாக போக்குவரத்துத் தடங்கல், அவசிய சொந்த வேலைகள், தொழில் என்று பல இருப்பினும் நேரத்துக்குக் கூட்டத்தைத் தொடங்க மாட்டார்கள் என்ற பொதுவான கருத்தொன்று பொதுமக்கள் மத்தியில் நிலவி வருவதையும் கருத்திற் கொள்ளுதல் வேண்டும். அதனால் மக்களை நேரத்துக்கு வரச் செய்தலாகிய பொறுப்பைக் கூட்டத்தை நடத்துகின்றவர் எடுத்துக் கொள்வது நல்லது. உரிய நேரத்துக்குக் கூட்டத்தை தொடங்காதவர்கள் உரிய நேரத்துக்கு வந்தவர்களைத் தண்டிக்கிறார்கள். அடுத்த கூட்டத்துக்கு அவர்ளையும் பிந்திவரத் தூண்டுகிறார்கள். போதிய கூட்டம் வராது போனாலும் வந்தவர்களை வைத்துக் கொண்டு கூட்டத்தை நடத்துதல் வேண்டும். அப்பொழுது தான் நேரத்துக்குக் கூட்டம் தொடங்கப்படும் என்ற அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் உருவாக்கலாம்.
இப்படி உருவாக்கி மக்களை நேரத்துக்கு வரப்பழக்கிய ஒருவர் எம்மத்தியில் இருக்கிறார். அவர்தான் தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு எஸ்.திருச்செல்வம். இயக்கம் நடத்துகின்ற விழாக்களும் பொதுவாக நேரத்துக்குத் தொடங்கப்படுபவைதாம். இவ்வித உதாரணங்கள் இருந்தும் பெரும்பாலான கூட்டங்கள் நேரத்துக்குத் தொடங்கப்படாமை கவலைக்குரியது.
இரண்டாவதற்கான காரணம் திட்டமிடப்படாமை, நிகழ்ச்சித் திட்டமிடல் என்பது மூளையைப் பிய்த்தெடுக்கும் பாரிய வேலையல்ல. எவ்வளவு நேரத்துக்குக் கூட்டத்தை நடத்தப் போகிறோம் என்பதை முதலில் தீர்மானித்துக் கொண்டு அதற்கு அளவாக நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்தல் பெருஞ் சிக்கலான விடயமன்று. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் எவ்வளவு நேரம் எடுக்கும் என்ற ஒரு சின்னக் கணக்குப் பார்த்தலே சிறந்த நிகழ்ச்சித் திட்டமிடலாகும். இதற்குக் குறுக்கே தலையெடுக்கும்
- அவரையும் போடவேண்டும் இவரையும் கேட்க வேண்டும் - இவரைப் போடாது போனால் குறை வரும்
என்பன போன்ற திருப்திப்படுத்தல் சடங்குகளை விரிவாக்குகின்றவர்கள் சிறந்த முறையில் நிகழ்ச்சிகளை ஒருபோதும் திட்டமிட மாட்டார்கள்.
கூட்டம் ஒரு கூட்டுமுயற்சி
மூன்றாவதாக, நேரத்துக்குக் கூட்டத்தை முடிப்பதற்கு நிகழ்ச்சி
நிரலில் பங்குபற்றுகின்றவர்களின் பொறுப்புணர்வும் மிகவே இன்றியமையாதது. கூட்டம் ஒரு கூட்டு முயற்சி. அது
nniversary issue 2007

Page 32
28
வெற்றிகரமாக முடிவதற்கு அதிலே பங்குபற்றும் அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. இவர்களில் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுகின்றவர்கள் முதன்மையானவர்கள். பங்குபற்றுகின்ற தலைவர், பேச்சாளர் மற்றும் கலை நிகழ்ச்சிகளை வழங்குவோர் என்போரில் தலைவரின் பொறுப்பு மிகவும் பெரிது. கூட்டத்தைக் கச்சிதமாக நடத்தி உரிய நேரத்துக்கு முடிப்பவர் இவரே. பலர் வேலியே பயிரை மேய்வதைப் போல, தாமே தலைமையுரையாகவும் இடையிடையே குறிப்புரையாகவும் அதிகம் பேசி, கூடிய நேரத்தை விழுங்கும் குழப்பன்காசிகளாகவுள்ளனர்.
இனி, சில பொறுப்பான, அனுபவம் மிகுந்த தலைவர்மார் நேரத்தைக் கட்டுப்படுத்த முயன்றாலும் பேச்சாளர் கீழ்ப்படிவதில்லை. அந்த நாகரிகமுள்ள பேச்சாளர்களைக் கனடாவில் விரல் விட்டுத்தான் எண்ண வேண்டும்.
வைபவம் ஒன்றுக்குப் பொதுமக்களை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அழைத்தால் அந்த நேரத்துக்கு வைபவத்தை நடத்த வேண்டும் என்பதைக் கனடிய மூத்த குடிமக்கள் தங்கள் கடமையாகவே கருதுகின்றார்கள். கனடாவில் மட்டுமல்லாது மேற்குலக நாட்டவர் எல்லோருமே நேரத்தைப் பொன்போலப் போற்றுகின்றார்கள். அதுவே அவர்களின் வளர்ச்சிக்கும் காரணமாகின்றது.
நேரத்தைச் சரியாகக் கடைப்பிடியாத நிலைமை இளஞ் சந்ததியைத் தோன்றா எழுவாயாக எம்மிடமிருந்து தள்ளி வைக்கின்றது. முதியவர்கள் பிற்போக்கானவர்கள் என்றுகூடப் பல இளைஞர்கள் கருதுகிறார்கள். நேரத்தை இழுத்தடிப்பதனால் இளைஞர்கள் சலிப்படைகிறார்கள். சலிப்புத்தட்டும் நிகழ்வுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவுஞ் செய்கிறார்கள். ஒரு நல்ல உதாரணம் குறித்த நேரத்துக்குப் பூசைகளை நடத்தாத கோயில்கள்.
கண்ணியக் கொள்கை
கண்ணியம் நேர்மையான நடத்தையைக் குறிப்பது. கெளரவம் என்ற பொருளும் இதற்கு உண்டு. கெளரவம் - மதிப்பு. மற்றவர் முன்னிலையில் சிறப்பாகக் காட்சியளிக்க வேண்டும், மதிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால் எமது தமிழர் பலருக்கு முன்னதான காட்சியளிப்பில் இருக்கும் ஆர்வம் பின்னதான நடத்தையில் இருப்பதாகத் தெரியவில்லை. வெளியிடங்களுக்கு நன்றாக ஆடைகள் மற்றும் நகைநட்டுகள் அணிந்து கொண்டு செல்வது எவ்வினத்தவர் என்று அறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் அதில் தமிழர் முதலிடம் பெறுவர் என உறுதியாகக் கூறலாம்.
ஆனால் நடந்து கொள்ளும் முறைக் கணக்கெடுப்பில் பின்தங்கிய நிலையிலேயே இருப்பர். திருமண வைபவங்களில் இவர்கள் சாப்பாட்டுக்கு நிற்பதும் சாப்பாட்டை எடுப்பதும் சாப்பிடுவதும் எல்லாமே வீட்டில் செய்வது போலத்தான். வீட்டிலே உணவு உண்பதற்கும் வெளியிலே உணவு அருந்துவதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு என்பதை சிலர் இன்னமும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. இப்படித் தெரியாதவர்களின் எண்ணிக்கை எனது மதிப்பீட்டில் முதியவர்களை அதிகமாகக் காட்டுகின்றது.
ஒரு திருமணத்தில் ஒர்அம்மையார் சாப்பாட்டு வரிசையில் தக்காளிக் குழம்பை எடுத்துத் தனது உணவுத் தட்டில் ஊற்றியபின் அகப்பையைத் தொப்பென்று சட்டியிற்
தமிழர் தகவல் ஈரெண் அக

போட்டுவிட்டு அப்பால் நகர்ந்தார். குழம்பு பதறி அழுது கண்ணிரை எதிரில் நின்றவரில் சிந்தியது. அடுத்தவர் மற்றொரு அகப்பையின் உதவியுடன் புதைந்த அகப்பையை எடுக்க வேண்டியிருந்தது.
பிறிதொரு திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் ஆசீர்வதிக்க வாருங்கள் என்று இரு தடவைகள் தெளிவாக அறிவித்தும் ஒருவரும் கேட்கவில்லை. முக்கால்வாசி மண்டபமும் நெருக்கமாக எழுந்து நின்றது.
பல திருமணங்களில் மணமக்கள் அறுகரிசியால் மட்டுமன்றி பாட்டாலும் உரைகளாலும் வாழ்த்தப்படுவதுண்டு. வாழ்த்துப் பாட்டுக்களையும் வாழ்த்துரைகளையும் செவிமடுப்பவர்கள் குறைவு. செவிமடுக்காமல் மட்டும் இருந்தாற் பரவாயில்லை. ஒட்டை வாளியில் குழந்தைகள் தடியால் மேளம் அடிப்பதைப் போலச் சத்தம் போட்டுக் கொண்டல்லவா இருக்கிறார்கள்!
வாழ்த்துகின்ற பொழுது அமைதியாக இருந்து கேட்பது மணமக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கொடுக்கும் ஒரு சிறந்த மதிப்பு என்பதைப் பலர் உணர்ந்து அதற்குத்தக நடந்து கொள்வதில்லை.
இவை கொஞ்சம் பொறுக்கக்கூடியவை. கூட்டம் ஒன்றில் காற்சட்டை "கோற்றுடன் அன்பர் ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருந்து பேச்சைக் கொடுத்தார். வாய் நாற்றம் பொறுக்க முடியாமல் இருந்தது.
அந்தியேட்டி வைபவ அநாகரிகம்
அடுத்துச் சுட்டிக் காட்ட வேண்டியதொன்று அந்தியேட்டி வைபவ அநாகரிகம். இவ்வைபவத்தில் - 1. இறந்தவரின் சாந்திக்காகப் பிரார்த்தனை நடத்தப்படுகின்றது. 2. பிரார்த்தனை முடிவில் இறந்தவருக்கு (அவரின் படத்துக்கு) அஞ்சலி செலுத்தப்படுகின்றது. 3. நினைவு மலரிலிருந்து அவரது வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட சில முக்கிய பகுதிகள் வாசிக்கப்படுகின்றன. 4. நினைவு மலர் அனைவருக்கும் விநியோகிக்கப்படுகின்றது. 5. இறந்தவரின் பெருமை குறித்த சொற்பொழிவுகள் இடம்பெறுவதும் உண்டு. 5. இறுதியாக அவரது நினைவாக உணவு பரிமாறப்படுகின்றது.
இவற்றில் ஈடுபாட்டோடு பங்குபற்றுதல் என்பது இறந்தவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நாம் செய்கின்ற மதிப்பாகும். மாறாக, பலர் வைபவத்துக்குப் பிந்தியே வருகிறார்கள், அதுவும் சாப்பாட்டு நேரத்துக்குக் கணக்காக, நேரத்துக்கு வருகின்றவர்களும் வழிபாடு நடக்கும் போதும் பேச்சுக்கள் இடம்பெறும் பொழுதும் நிகழ்ச்சிகளில் நாட்டமில்லாதவராய்த் தமக்குள் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பது பெருவழக்காகி வருகின்றது.
கட்டுப்பாடு
ஆலயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் சைவ மக்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது கொன்றைவேந்தன். ஏன் தொழ வேண்டும்? விடை தருகிறார் நாவலர் பெருமான்: நாம் இந்தச் சரீரத்தைப் பெற்றது ” இறைவனை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்.' இறைவனிடத்தில் மனத்தைச் செலுத்துவதே வழிபாட்டின்
வை மலர் 2007

Page 33
முதற்படியாகும். இதன்பொருட்டு மனத்தைக் கட்டுப்படுத்தும் இடமாக ஆலயம் அமைவதைக் காண்கிறோம்.
கோயில் தூய்மையானது அதனைத் துப்பரவாக வைத்திருப்பதும் அடியார்களின் கடமையாகும். இத்தொண்டைச் செய்து காட்டியவர்களில் முதன்மையானவர் அப்பர் பெருமான்.
ஆலயத்தில் நாம் மட்டும் வணங்குவதில்லை. அது ஒரு பொது இடம். மற்றவர் வழிபாட்டுக்கு இடைஞ்சல் ஏற்படாவண்ணம் நாம் வணங்குதல் வேண்டும். மூலமூர்த்திக்குத் தீபம் காட்டப்படுகையில் வரிசையில் இதுவரை நின்றவர்களும் அதனைக் குழப்பிக் கொண்டு மூலத்தானத்துக்கு முன்னால் நின்று பின்னால் நிற்பவர்களை மறைத்துக் கொண்டு வணங்குவதைப் பல ஆலயங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. எம்மவர்களின் மாறுபாடான ஆலய நடத்தைகள் பற்றி நான் முன்னரே இறைவன் முறுவல்' என்ற தலைப்பில் பாடிய கவிதை ஒன்று பின்வருமாறு:
1. சுயநலம்?
ஐயர் காட்டுகிறார் தீயத்தை அடியார் பலர்
முந்தி அடித்து மூலத்தானத்தை மொய்த்துக் கொண்டு கும்பிடுகின்றனர் வேகத்தில் -
பின்னால் நிற்பவர்களைப் பற்றி எந்தக் கவலையுமின்றி!
2. பத்தி?
தொண்டர்கள் தூக்குவர் சுவாமியைத் தோள்களில் கண்ட கல்லொன்றினைக் காவுவதைப் போல!
தேங்காயை உடைக்கின்றார் தேருக்கு முன்னால் ஆங்காரம் குடைபிடித்து ஆடுவதைப்போல!
3. அவசரம்?
கோயிலில் சொற்பொழிவு .
கும்பிட ஒருவர் வருகிறார் ஆவலில் சுற்றி வருகிறார் அர்ச்சனையும் செய்விக்கிறார் வீசி நடந்து வெளியேறுகிறார் பேசுப்படுகின்ற சிவப் பொருளின் பெருமையைச் சிறிதும் கேளாமலே!
4. சலிப்பு?
கோயிலில் பத்தி நூல் வெளியீடு -
தொடக்கத்தில் நல்ல கூட்டம் -
TAMILS INFORMATION Sixteenth An

கூட்டத்தைக் கண்டு பேச்சாளர்கள் உற்சாகத்தில் ஊறினர் நூலாசிரியர் பதிலுரைக்கு எழுந்தபோது அந்தணரும் குடும்பத்தவருமாக ஐந்தாறு பேர் தேறினர்!
5. 6T60)
கும்பிட வந்தவர் கேட்டார்: ‘எப்பிடி இருக்கிறியள்?
அந்த அக்கறை
குப்பென்றென்று கொட்டிய
காற்று
இறைவனையும் குமட்ட வைத்திருக்குமோ என்னவோ - 弹 அந்த அளவுக்கு
அடித்தது மது நாற்றம்!
6. பசியாறல்?
சோறு கொடுத்தார்கள் கோயிலில் தாறுமாறாக நின்றவர்கள் வரிசை கட்டினர்
முடிவில் - கையால் ஏந்திப் பெற்ற சோற்றைக்
காலால் மிதித்தவாறு நடையைக் கட்டினர்!
7. கொந்தல்
ஒன்றாக இருந்து பலபேர் நடத்தினர் பசனை - நன்றாகப் பாடினர் பாடல்களை நன்றாக இசைத்தனர் வாத்தியங்களை என்றாலும் அதில் ஒன்று இல்லாமல் இருந்தது - பத்தி!
கோயிலிலாயினும் பிற பொது இடங்களிலாயினும் தும்மல் வந்தால் அல்லது மூக்குச்சளி வழிந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றுகூடச் சில பெரியவர்களுக்குச் சின்னப் பிள்ளைகள் மாதிரிச் சொல்லிக் கொடுக்க வேண்டியும் இருக்கிறது. சில பழக்கவழக்கங்கள் எமது இரத்தத்திலேயே ஊறிவிட்டன. நல்லனவற்றைப் பின்பற்ற வேண்டும். அல்லனவற்றைப் பின்தள்ள வேண்டும்.
தமிழினம் ஓர் உயர்ந்த இனம் என்பதைச் சொல்லால் மட்டுமன்றிச் செயலாலும் - நடத்தைகளாலும் நிலைநாட்ட வேண்டும்!
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய இம்மூன்றையும் ஒவ்வொருவரும் கடைப்பிடித்து வாழ வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்திச் சென்றவர் அறிஞர் அண்ணா அவர்கள். தனிப்பட்ட வாழ்விலன்றிப் பொது வாழ்விலும் தனியிடங்களிலன்றிப் பொது இடங்களிலும் இவற்றைப் பின்பற்றி மதிப்பாக வாழ்வோமாக! 9
niversary issue 2007
A

Page 34
வயிரமுத்து திவ்யராஜன் 醫
இதயத்தின் தாளம்
குருவிலிருந்து கடைசி மூச்சுவரை இதயத்தின் தாளம்
கேட்டுக் கொண்டிருக்கும்.
காதலுக்கு இதயம். கண்ணியத்திற்கு இதயம். சத்தியத்திற்கு இதயம். சஞ்சலத்திற்கு இதயம். இரக்கத்திற்கு இதயம். ஈடுபாட்டிற்கு இதயம்.
இப்படியே இதயத்தின் ஆழத்தில் நாம் பலதையும் இணைத்துப் பேசுகிறோம். இதயம் எல்லோர்க்கும் அவரவர் கைப்பொத்தி அளவுதான். ஆனால் அதன் கருமம் பெரிது. இதயம் நாளொன்றிற்கு 100,000 தடவை சுருங்கி விரிகிறது. 70,000 மைல் நீளத்திற்கு இரத்தக் குழாய்களினூடாக இரத்தச் சுற்றோட்டத்தை அது நிகழ்த்துகிறது.
இதயத்தின் இயக்கம் நின்றுவிட்டால் மரணம், மரணத்தின் பின் என்ன நடக்கும்? கூடி அழுவர். உயிரற்ற உடம்பைப் புதைப்பர் அல்லது எரிப்பர். மண்ணோடு மண்ணாகும். உயிருக்கு என்ன நடக்கும்?. ஜீவாத்மாவின் கர்மவினைப்படி நரகம்.சொர்க்கம். அல்லது மறுபிறப்பு. மதங்களின் கட்டுக்கதை இப்படியாய் நீளும். ஆவி எங்கும் செல்வதில்லை. இறுதி மூச்சும் காற்றோடு கலந்துவிடும் அவ்வளவு தான்.
இருக்கும் போது செய்தது மட்டும் குடும்பத்தால், உறவுகளால், சமூகத்தால், மானுடத்தால் சிலகாலம் நினைவுகூரப்படும். அந்த நினைவுகூரல் ஒன்றுதான் இறந்த மனிதனின் மறுவாழ்வு.
"தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்” என்பது வள்ளுவம், அந்த வள்ளுவர் வாழ்வதும், ஐன்ஸ்ரீன் இன்றும் வாழ்வதும் பாரதி இன்னும் வாழ்வதும் இப்படித்தான்.
இருக்கும் போது இதயம் சுகமாக இருந்தால் தான் இயக்கம் இதமாக நடைபெறும். தற்காத்து தற்கொண்டார் பேணுவது இதயம். ஆனால் தற்கொண்டார் விடும் தவறுகளால் இதயம் தன்னைக் காப்பது தடைபெறுகிறது. தவறான உணவுப் பழக்கங்களால், வாழ்க்கை நடைமுறைகளால் இரத்தக் குழாய் அடைபடும் போது இதயம் நோயுற்று மாரடைப்பு நிகழ்கிறது. இது பாரதூரமாகும் போது இதயத்தின் இயக்கம் முற்றாக நின்றுபோக உயிரிழப்பே ஏற்படுகின்றது. பலசமயங்களில் பரம்பரை அலகுகளும் இதய நோய்க்குக் காரணமாகிறது. கனடியருடன் ஒப்பிடும்போது தெற்காசிய மக்களுக்கு இதயநோய் வரும் சாத்தியக் கூறுகள் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. இதயநோய் வருவதற்கான சாத்தியங்களை நன்கு தெரிந்து கொண்டும், உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றாமலும் தவறான நடைமுறைகளை (புகைத்தல், மது அருந்துதல்) மாற்றாமலும், உடற்பயிற்சிகளைச் செய்யாமலும், மனஅழுத்தங்களுக்குத்
தமிழர் தகவல் ஈரெண் அ
 

தீர்வுகளைக் கண்டறியாமலும் எமது மக்கள் தமது வாழ்வைச் சுருக்கிக் கொள்கின்றனர்.
எல்லா உயிரிகளும் தொடர்ந்து வாழவே முனையும். இது இயற்கை. மனித உயிரி தன்னை நீண்டகாலம் வாழச் செய்ய வேண்டும் என்றால் இதயத்தைக் காக்க வேண்டும். இதயத்தின் தாளம் என்றும் சீராக ஒலிக்க வேண்டும்.
இதயத்தின் தாளத்தில் எனக்கு ஏற்பட்ட பிசகும், அந்த அனுபவத்தின் படிப்பினையும் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக இங்கு முன்வைக்கப்படுகிறது.
ஒக்ரோபர் 9, 2006 இரவு, அம்புலன்ஸிலிருந்து என்னை இறக்கி ஸ்காபரோ பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பித்த போது எனக்கு உயிராபத்து இல்லை என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். எனது இதயத்தின் தாளத்திற்கு ட்றம்ஸ் மேதை சிவமணியோ அல்லது தவில் மேதை தட்சணாமூர்த்தியோ ஈடுகொடுத்திருக்க மாட்டார்கள் என்று தெரியவந்தது. 200க்கு இதயம் அடித்துக் கொண்டிருந்ததாய்ச் சொன்னார்கள்.
தாதியின் பரிவான வார்த்தை துரிதமான செயற்பாடுகளை மனத்தில் மெச்சிக் கொண்டிருந்த போது படிவம் ஒன்றை நீட்டி கையொப்பம் இடச் சொன்னார். Electrical shock - மின்னதிர்ச்சி தரப்போவதாகச் சொல்லியபோது மனம் அதிர்ந்தது. ஏதும் பிழைபாடு நடந்து இறந்து விடுவேனோ என்ற பயத்தில் ஆபத்தில்லையோ என்று கேட்டேன். உயிராபத்தான கட்டத்தில் இருப்பதாயும் இந்தச் சமயத்தில் இந்த Electrical shock - மின்னதிர்ச்சியே ஒரேயொரு பரிகாரம் என்றும், இதுவே இதயத்தின் தாளத்தைச் சரிப்படுத்தும் என்றும், விளங்கப்படுத்தி கணமும் காக்க முடியாது எனத் துரிதப்படுத்தினார்கள். நான் O.K. 6T6öpg|lb one, two, three G3 T665 shock g5b5|Tjab6ir. ஒருகணம் "பரலோகம்’ போய் வந்தேன். Thank God! இதயத்தின் தாளம் சரிவந்துவிட்டது என்று தாதி சொன்னார். ஒரு மரணம் எவ்வளவு இலகுவாய் நிகழலாம் என்பதை அப்போது உணர்ந்தேன்.
சாதாரணமாக இதயத்தின் அடைப்பால் வரும் இதய நோயை விட இந்த இதயத்தின் ஒழுங்கற்ற வேகமான துடிப்பு/அடிப்பு (Fast Beating) மிகவும் உயிராபத்தானது என்று அறிந்து கொண்டேன். இந்த வேகமான இதயத்தின் அடிப்பை Arrhythmias - அறித்மியாஸ் என்று அழைக்கிறார்கள். இதிலும் எனக்கு அப்போது ஏற்பட்டது Ventricular TachyCardia வென்ரிகுலர் ரக்கிகாடியா என்று குறிப்பிடுகிறார்கள். இது பயங்கரமானதும் திடீர் மரணத்தைக் கொண்டு வரக் கூடியதும் என்று இனங்கண்டுள்ளார்கள். இதை விதி என்று சுருக்கமாகச் சொல்கிறார்கள். இந்த இதய அடிப்பு 200க்குச் செல்லும் போது நினைவிழப்பு (unconcious) Stroke வருவது மாத்திரமன்றி பலர் இறந்து விடுவார்கள் என்றும் Electrical shock - மின்னதிர்ச்சி கொடுப்பதையே உணர மாட்டார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். நல்லவேளை எனது மனோபலம் என்னுயிரைப் பிடித்து வைத்திருந்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் குறிப்பிட்ட நேரகாலத்துள் எனக்கான சிகிச்சை செய்யப்பட்டதும் என்னுயிரைக் காத்தது. இதயத்தின் நோவும், வலியும் உயிராபத்துக்கான எச்சரிக்கைகள் என்பதை ஆவரும் மறந்துவிடக்கூடாது.
இதுபோன்ற இதயத்தின் வேகமான அடிப்பு அதிகூடிய அளவில் ஆகும்போது அது இதயத்தின் நடுக்கமாகவே (Fibrilation) மாறுகிறது. உடற்பாகங்களுக்கு இரத்தம் பாய்ச்சப்பட முடியாமல் (32ஆம் பக்கம் வருக)
கவை மலர் 2007

Page 35
லக சனத்தொகை மிகவும் அதிகரித்து வருவது தெரிந்த உலியம் ஆனால் அதேயளவிற்கு உணவு உற்பத்த
அதிகரிக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. சனத்தொகை அதிகரிக்கும் அளவிற்கு உணவுப்
பயிர்ச்செய்கை செய்யப்படும் நிலப்பரப்பு அதிகரிக்கவில்லை.
மாறாக, குறைந்து கொண்டே போகின்றது. சனத்தொகை வளர வளர, அவர்களின் இருப்பிடங்கள், நகரமயமாக்கல் காரணமாக, பயிர்ச்செய்கை செய்யப்படும் இடங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடங்களில் வீடுகள், நகரங்கள் போன்றவை அமைக்கப்படுகின்றன. எனவே பயிரிடப்படும் நிலப்பரப்பு குறைந்து கொண்டே போவதால், அதிகரித்துவரும் சனத்தொகையின் உணவுத் தேவைகளை சமாளிக்க இருக்கும் நிலங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்த முயற்சியில் விவசாய விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் பல்லாண்டு காலமாக பலவகைப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
us60LDi Lyla (Green revolution) 1943ம் ஆண்டு இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி இருந்தபோது, மிக மோசமான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. இதை வங்காளப் பஞ்சம் என்று அழைத்தார்கள். இன்றைய பங்களாதேசத்தை உள்ளடக்கிய அன்றைய கிழக்கு இந்தியாவில் 4 மில்லியன் மக்கள் அந்த காலகட்டத்தில் பட்டினியினால் இறந்தார்கள். இதனைத் தொடர்ந்து 1947ல் பிரித்தானியா இந்தியாவை விட்டு வெளியேறிய போது, உணவு உற்பத்தியை அதிகரிப்பது தான் இந்தியாவின் செயற்பாட்டுத் திட்டங்களில் முதலிடத்தை வகித்தது. 1967/68 களில் இருந்து 1977/78 வரை நடந்த பசுமைப் புரட்சி அல்லது Green Revolution மிகக் குறைந்த உணவு உற்பத்தி கொண்ட நாடு என்ற தரத்தில் இருந்து, உலகின் உணவு உற்பத்தியில் மிகச் சிறந்த நாடு என்ற தரத்திற்கு உயர்த்தியது. இதற்கு காரணமாக இருந்த பசுமைப் புரட்சி என்ற பதம் ஒரு பொதுப் பெயராகும். பல நாடுகளின் விவசாயப் பரிசோதனைகளின் வெற்றியை இந்த பெயர் கொண்டுதான் அழைத்தார்கள்.
அதிக விளைச்சலைத் தரக்கூடிய தாவர இனங்கள் தொடர்ந்து விருத்தியாக்கப்பட்டு வருகின்றன. கூடிய விளைச்சல், வரட்சியை தாங்கும் தன்மை, நோய் மற்றும் பூச்சிகளின் தாக்கங்களை எதிர்க்கும் தன்மை, குறைந்த வயது, களைகளுடன் போட்டியிடக் கூடிய தன்மை, கூடிய புரதங்களையும், சத்துணவுகளையும் கொண்ட விளை பொருட்கள் போன்ற இயல்புகளுக்காக புதிய இனங்கள், கலப்புப் பிறப்பு (Hybrydization) என்ற முறை மூலம் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த முறை நீண்ட காலம் எடுக்கும், அத்துடன் வெற்றிகள் எப்போதும் கிடைப்பதில்லை.
LDJug00). LDITsipliU(656) - Genetic Engineering சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் Genes எனப்படும் மரபணுக்கள் பற்றிய கூடுதல் அறிவு பெறப்பட்டது. அது மாத்திரமல்ல Gene இன் அடிப்படை அலகான DNA ஐ ஒரு உயிரினத்தில் இருந்து வேறொரு உயிரினத்திற்கு மாற்றீடு செய்யக்கூடிய தொழில்நுட்பமும் வெற்றியளித்தது. ஒரு குறிப்பிட்ட இயல்பைக் கொடுக்கும் ஒரு Gene இன் DNA பகுதியை வெட்டியெடுத்து, வேறொரு உயிரினத்தின் Gene உடன் சேர்க்கும் தொழில்நுட்பத்தை Genetic Engineering என அழைப்பார்கள். இதன் மூலம் Gene மாற்றப்படும் உயிரினத்தை மரபணு மாற்றப்பட்ட உயிரினம் அல்லது Genetically Modified Organism என அழைப்பார்கள். 1973ம் ஆண்டு ஒரு
TAMILS INFORMATION Sixteenth An

விஜே. குலதுங்கம்
மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் Genetically Modified Food
தவளையின் Gene ஐ B-Coli என்ற பக்டீரியாவினுள் புகுத்தக்கூடியதாக இருந்தது. 1978ம் ஆண்டு Genetech என்ற நிறுவனம் B-Coli பக்டீரியாவில் இருந்து மனிதருக்கு வழங்கக்கூடிய 'இன்சுலின் ஐ இந்த தொழில்நுட்பம் மூலம் தயாரித்தது.
LDJugo LDITsippi LIL LJuifsoTib Genetically Modified Crop இருக்கும் நிலங்களை வைத்துக் கொண்டு கூடியளவு விளைச்சலைப் பெற வேண்டுமானால், முதலில் கூடிய விளைச்சலைத் தரும் இனங்களை விருத்தி செய்ய வேண்டும். அடுத்ததாக விளைச்சலைப் பாதிக்கக்கூடிய காரணிகளான வரட்சி, பூச்சி, நோய், களைகள் ஆகியவற்றின் தாக்கங்கள் போன்றவற்றைக் குறைக்க வேண்டும். உதாரணமாக பருத்தித் தாவரத்தில் பூச்சித் தாக்கத்தினால் மட்டும் 60 வீதத்திற்கு அதிகமான விளைச்சல் பாதிக்கப்படுகின்றது. இவற்றையெல்லாம் நிவர்த்தி செய்ய, இந்த மரபணு மாற்றல் முறையால் புதிய பயிரினங்களை விருத்தி செய்யலாம் என விவசாய விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.
முதன் முதலில் இந்த முறை மூலம் உருவாக்கப்பட்ட பயிரினம் தக்காளி இனம் ஒன்றாகும். தக்காளிப் பழங்கள் அழுகும் அல்லது பழுதடையும் அளவைக் குறைக்கக் கூடிய ஒரு மரபணுவை புகுத்தியது மூலம் இலகுவில் பழுதடையாத இனம் உருவாக்கப்பட்டு 1994ம் ஆண்டு சந்தைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து பூச்சிகளின் தாக்கத்தை எதிர்க்கக் கூடிய பருத்தி இனமும் களை கொல்லிகளினால் பாதிக்கப்படாத சோயா அவரைத் தாவர இனமும் விருத்தி செய்யப்பட்டது. -
உலகில் தற்போது கூடுதலான இந்த வகை Genetically Modified (GM) uujja,6ir 9GLDfsissiT66 5T6i காணப்பட்டாலும், வளர்ந்து வரும் நாடுகளிலும் இந்த GM பயிர்கள் பயிரிடப்பட்டு வளருகின்றன. 2001ம் ஆண்டில் 99 வீதமான GM பயிர்கள் நான்கு நாடுகளில் அதாவது 68 வீதம் அமெரிக்காவிலும், 22 வீதம் ஆர்ஜென்டீனாவிலும், 6 வீதம் கனடாவிலும், 3 வீதம் சீனாவிலும் பயிரிடப்பட்டன. இந்த ஆண்டில் அமெரிக்காவில் மொத்த பயிரிடப்பட்ட நிலங்களில் சோயா அவரையில் 89 வீதமும், பருத்தியில் 83 வீதமும், சோளத்தில் 61 வீதமும் GM பயிர்களாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த GM பயிர்களைப் பயிரிடுவதற்கு எதிர்ப்பு இருந்தாலும், முதலில் இதன் நன்மைகளை முதலில் பார்த்துவிட்டு, பின்னர் தீமைகளைப் பற்றிப் பார்ப்போம்.
niversary issue 2007

Page 36
32
நன்மைகள் முன்னர் கூறியபடி அதிகரித்து வரும் உணவுத் தேவையைச் சமாளிக்க அதிக விளைச்சலைக் கொடுக்கக் கூடிய வழி இதுவாகும். பூச்சிகள், நோய்கள், களைகள் ஆகியவற்றை எதிர்க்கக் கூடியதால், இரசாயன பூச்சிநாசினிகள், களை கொல்லிகள் போன்றவற்றின் பாவனையைக் குறைக்கலாம். அத்துடன் GM பயிர்கள் Green house வாயுக்களை உருவாக்குவது குறைவு என்று கூறப்படுவதால் இது சுற்றாடலை மாசுபடுத்துவது குறைகின்றது.
விளைச்சல் அதிகரிப்பது மாத்திரமல்ல சுவை கூடியதும், போஷாக்கு கூடியதுமான உணவுப் பொருட்களை கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது. இன்று மூன்றாம் உலக நாடுகளில் மாப்பொருள் கூடிய அளவு கொண்ட தானிய வகைகளையும், கிழங்கு வகைகளையும் தான் உணவாக உட்கொள்வதனால் போஷாக்கின்மை காணப்படுகின்றது. GM முறை மூலம் புரத சத்தை அதிகரிக்கக் கூடியதாயுள்ளதால் இந்த குறைபாடு தவிர்க்கப்படலாம்.
தீமைகள் மரபணுக்கள் மாற்றப்படும் போது, எந்தப் பயிரில் இருந்து எடுக்கப்படுகின்றது என்பது தெரியாமல் உள்ளது. சிலவேளைகளில் சிலருக்கு ஒவ்வாமை அல்லது Allergy உள்ள பயிர்களில் இருந்தும் எடுக்கப்படலாம். சிலவேளைகளில் மீன்கள், தவளைகள் போன்ற உயிரினங்களில் இருந்தும் எடுக்கப் படுவதால், சைவம் உண்பவர்களுக்கு சங்கடமாக இருக்கும். சிலர் இந்தப் பயிர்கள் நச்சுப் பதார்த்தங்களை உருவாக்கலாம் என்று கூறுகின்றார்கள். இந்தப் பயிர் விதைகளை சில வர்த்தக நிறுவனங்களே மேற்கொள்வதால், அவற்றில் விவசாயிகள்
தங்கி இருக்க வேண்டும் என்றும், இது அந்த
நிறுவனங்களின் சர்வாதிக்கப் போக்கிற்கு வழி வகுக்கும் எனக் கூறப்படுகின்றது. மேலும் இம்முறை இயற்கையை மாற்றியமைப்பதால், Ethics அல்லது நீதி நெறிகளுக்கு எதிரானது என்றும் சிலரால் கருதப்படுகின்றது.
எது எப்படி இருந்தாலும், இந்த தொழில்நுட்பம் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இதன் உண்மையான அநுகூலங்களை உணர சிறிது காலம் எடுக்கும். அணுக்களைப் பற்றிய அறிவு பெறப்பட்டு அதன் மூலம் அணுசக்தி பெறப்பட்ட அதே நேரம் அணுக் குண்டும் தயாரிக்கப்பட்டது. கத்தியை மரக்கறி வெட்ட உபயோகிக்கும் அதே நேரம் சிலர் மனிதரை வெட்டவும் செய்கின்றார்கள். எனவே இந்தத் தொழில்நுட்பத்தையும் நல்ல நோக்கத்துடனும்
இதயத்தின் போவதால் ஒரு இதைத் தவிர்ப்ப ஒரு கருவியைக் பொருத்தி வயன அடிக்கும் போது கொடுத்து இதய வேலையை இது
1. Anti-tachycal Delivers a series back to normal.
இக்கருவி, வேக வேகமான இதய
2. Cardioversio If pacing impuls ICD can deliver
மேற்படி மின்னதி ஒன்று அல்லது துடிப்பைச் சரிசெ
3. Defibrillation If the ICD detec shock.
இதயத்தின் மோ அதிகூடிய வலுவி
4. Bradycardia p ICD sends tiny p proper speed.
இக்கருவி சிறிய துடிப்பைச் சரிசெ
ICD uilesö. 66oo63 அளித்த எண்ணி என்ன செய்து ெ (Մ)ւգեւյլb.
மூன்றுவிதமான * Single chambe ஒரு வயர் மட்டுே பொருத்தப்படுகிற
* A dual Chamb இரு வயர்கள் ெ Losibsog Right ve
* A biventricula மூன்று வயர்கள் Ventricular - 66 மூன்றிலும் இந்த
எது தேவைப்படு
சரியான முறையிலும் செயல்படுத்தினால் தீர்மானிப்பர். உ நல்ல பயன் கொடுக்கும் என விஞ்ஞானமும் ெ எதிர்பார்க்கலாம் 0 இதமாய் ஒலிக்க
தமிழர் தகவல் ஈரெண் அ

* தாளம் சில நிமிடங்களுக்குள் மரணம் சம்பவிக்க முடியும். ஆகவே gig Implantable Cardioverter Defibrillators (ICDS) I.S.D 616örp
கண்டு பிடித்துள்ளார்கள். இதை நெஞ்சின் தோலுக்குக் கீழ் ர இதயத்துக்குள் இணைத்து விடுகிறார்கள். இதயம் தவறாக
வெளியிலிருந்து கொடுத்த Shock ஐ இது உள்ளிருந்து பத்தின் தாளத்தைச் சரிப்படுத்துகிறது. நான்கு விதமாக இந்த
செய்கிறது.
dia pacing
of rapid pacing impulses to override the fast rhythm and bring it
மான மின்னதிர்வுகளை தகுந்த முறையில் வழங்கி தவறான - பத் துடிப்பைச் சரிசெய்யும்.
es do not stop the rapid rythm, or if the tachycardia is very fast the one or more lower energy electrical shocks to the heart.
ர்ெவுகள் வேகமான இதயத்துடிப்பைச் சரிசெய்யாத பட்சத்தில் மேற்பட்ட சக்தி குறைந்த மின்னதிர்ச்சிகளை வழங்கி இதயத் சய்யும்.
ts a very rapid and irregular rythm, it will deliver a high-energy
சமான - அதிகூடிய இதயத்துடிப்பை இக்கருவி கண்டுபிடித்து வான மின்னதிர்ச்சியை வழங்கி இதயத் துடிப்பைச் சீராக்கும்.
эacing acing impulses that stimulate the heart and keep it beating at the
மின்னதிர்வுகளை அனுப்புவதன் மூலம் சீரற்ற - தளர் இதயத் ய்து சீரான வேகத்தில் இதயத்தைத் துடிக்கச் செய்யும்.
ாவுப் பகுதியில் தகவல்கள் சேகரித்து வைக்கப்படும். ICD சிகிச்சை க்கை, பயன்பட்ட எண்ணிக்கை அந்தச் சமயங்களில் இதயம் காண்டிருந்தது போன்ற தகவல்களை இதிலிருந்து மீளப் பெற
ICDக்கள் இருக்கின்றன.
er ICD மே Right Venticular வலது இதயக் கீழ் அறையில் )5.
er ICD பாருத்தப்படும் ஒன்று Rightarrium வலது இதய மேலறையிலும் ntricular வலது இதயக் கீழறையிலும் பொருத்தப்படும்.
r ICD
பொருத்தப்படும். Rightarrium - வலது இதய மேலறை Right \லது இதயக் கீழறை Left Ventricular - இடது இதயக் கீழறை
வயர்கள் இணைக்கப்படும்.
ம் என்பதை நோயாளியின் நிலையைப் பொறுத்து வைத்தியர் டனிருந்து கவனிக்க ஓர் உற்றதுணை ICD. வளரட்டும் மந்த்துவ தாழில்நுட்பமும்! நீடுவாழட்டும் இதயங்கள்! இதயத்தின் தாளம் ட்டும்! O
கவை மலர் 2007

Page 37
@團驚 ஒருவருடைய மரணமென்பது வயது
வேறுபாடின்றி யாபேரையும் பாதிக்கக் கூடிய ஒன்று. இவ்வாறு மரணத் தாக்கத்தினால் பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையில் சங்கிலிக் கோர்வையாகப் பல மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அவ்வாறு தொடர்ந்து ஏற்படும் விளைவுகளை மருத்துவம் சார்ந்து ஆறு பகுதியாகப் பிரித்து "The Six "R” process of mourning' 6T6örg (5p)ij (66) g|6057(6).
திருக்குறளை எடுத்து ஆராயும் போது மருத்துவத்தோடு பல குறள்களைத் தொடர்புபடுத்திக் கூறக்கூடியதாக இருக்கிறது. இங்கே மரணத் தாக்க விளைவுகள் பற்றி மருத்துவத்திலே குறிப்பிட்டுள்ள தொடர்ந்து நிகழ்கின்ற ஆறுவகை நிகழ்வுகளைக் கூடத் திருக்குறளோடு இணைத்துப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அவற்றைப் பற்றிச் சுருக்கமாக இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். இவற்றைவிட இன்னும் பல குறள்களை மருத்துவத்துடன் தொடர்புபடுத்திக் காட்ட விரும்பிக் "குறள் கூறும் மருத்துவம்” என்ற பெயரில் ஒரு நூலை உருவாக்கியிருக்கிறேன். அந்த நூல் விரைவில் வெளிவரவிருக்கிறது.
1. Recognize the loss - இழப்பினை உணர்ந்து கொள்ளுதல் இது இறப்பினை அறிந்து உணர்ந்து ஏற்றுக் கொள்ளுதலைக்
குறிக்கும் "மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன்" (121 - 1206)
காதலனைப் பிரிந்த காதலி கூறுகிறாள் "அவரோடு இருந்த நாட்களின் நினைவில் தான் நான் உயிர் பிழைத்திருக்கிறேன் வேறென்ன?” இது பிரிவை உணர்ந்து கொள்ளுகின்ற மனநிலையைத் துல்லியமாக விளக்குகிறது. காதலனின் சாதாரண பிரிவே இந்த அளவுக்கு உணரப்படுமாயின், மரணத்தினாலேற்படும் நிரந்தரப் பிரிவின் நிலை பற்றிக் கூறவும் வேண்டுமா?
2. React to the separation - îfolsii g5Tăb36og5 எதிர்கொள்ளல் இது பிரிவின் சோகத்தை அனுபவித்தலை அதாவது அப்பிரிவினால் ஏற்படும் உடல் மற்றும் உள உபாதைகளை இனம் கண்டு அங்கீகரித்தலை இது குறிக்கும். "பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்" (124 - 1234)
அன்புக்குரியவரைப் பிரிந்த மங்கையின் பழைய அழகெல்லாம் போய் உடல் மெலிந்து வளையல்கள் கழன்று நழுவுகின்றன என்று கூறும் குறள் பிரிவுத் துயரினால் ஏற்படுகின்ற உடல் மற்றும் உளத் தாக்கங்களில் சிலவற்றைப் புரிய வைக்கின்றது.
3. Recollect and Re-experience the deceased and the relationShip - இறந்தவர் பற்றிய நினைவுகளையும் உறவினையும் நினைவு கூருதல். இறந்தவரோடு செலவழித்த காலங்களையும் பகிர்ந்து கொண்ட உணர்வுகளையும் அசைபோட்டுப் பார்த்தலை இது குறிக்கும். துன்பம் நிகழ்ந்துவிட்டது. அத்துயரத்தைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பார்ப்பது அத்துன்பத்தைக் குறைப்பதற்கான ஒரு வழியாக அமையும். “வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்” (63 - 622)
வெள்ளம் போலத் துன்பங்கள் வந்தாலும் அவற்றை எங்ங்ணம்
TAMILS INFORMATION Sixteenth An

டாக்டர். ஜே. பிகராடோ மரணத் தாக்கத்தில் குறளின் கூற்று
போக்கலாம் என்று நிதானமாகச் சிந்தித்துப் பார்த்தாலே அத்துன்பம் குறைந்து விடும் என்பது வள்ளுவர் வாக்கு.
4. Relinquish old attachments - u60pu 560)600TLL36061T5 தளர்த்தி மெதுவாகத் துறத்தல் இறந்தவர் வாழ்ந்த காலத்தில் அவருடனும் அவருக்காக இந்த உலகுடனும் இருந்த பிணைப்புகளிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுதலை இது குறிக்கும். இதனை வள்ளுவர் "அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர்” (116 - 1160)
பிரிவினை ஏற்றுக் கொண்டு பிரிவின் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு பிரிந்த பின்னும் வாழ்பவர் பலர் என்று கூறுவதன் மூலம் பிரிவினைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொள்ளும் மனத்திடன் உருவாகுமென்பதைத் தெரிவிக்கிறார்.
5. Readjust to move adaptively into the new world without forgetting the old - பழையதை மறக்காமல் உறவுகளுக்கு இசைவு காணும் வகையில் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளல். இறந்தவரோடு அவர் வாழ்ந்த காலத்தினை உருவகப்படுத்தி அவ்வுறவினைப் போல வாழுகின்றவர்கள் மத்தியில் புதிய உறவுகளை ஏற்படுத்தித் தனக்குப் புதியதொரு அறிமுகத்தை உருவாக்கிப் புதிய வாழ்வினைத் தொடங்குவதை இது குறிக்கும். புதிய வாழ்க்கைக்குத் தங்களை இசைவாக்கிக் கொள்ளுதல் முடியாத ஒன்றல்ல. ஏனெனில் "அழிவினை நீக்கி ஆறுய்த்(து) அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு" (79.787)
அழிவு நிலையிலிருந்து விலக்கி சரியான வழியில் செலுத்தி துன்பம் களைந்து உடனிருந்து உதவுவது நட்பு. பிரிவினால் பாதிக்கப்பட்டு சிந்திக்கின்ற செயலாற்றுகின்ற திறன் குன்றி இருக்கின்ற வேளையில் புதிய உறவும், நல்ல நட்பும் இழப்பினால் ஏற்பட்ட துயரை ஓரளவாவது ஈடுகட்ட உதவும்.
6. Reinvest - LDOLD6)ijás
பழைய வழமைகளோடிணைந்த புதியதொரு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புதலை இது குறிக்கும். “இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு” (63:630)
தனக்கு வருகின்ற துன்பத்தை இன்பமாக மாற்றிக் கொள்ளும் தன்மையென்பது பகைவர்களைக் கூடக் கவரும் சிறப்பு. (35 ஆம் பக்கம் வருக)
niversary Issue 2007

Page 38
34
டாக்டர். அ. சண்முகவடிவேல் - நலம் பேணும் நிலையங்களில் சைவமரபில் ஆதரவுப் பணி
Saiva spiritual support in healthcare
எம்மவர்களின் பலர், மூப்புப் பிணி காரணமாக
மருத்துவமனைகளில் பல காலம் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டு வருகிறது. முதிய பெற்றோர்களை வீட்டில் வைத்துப் பராமரிக்க இயலாதவர்கள் விடுதிகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். பராமரிப்பு நிலையங்களில் வசதிகள் பல இருப்பினும் அங்கே சேர்க்கப்படும் முதியவர்கள் பலர் அங்கு இருப்பதை விரும்புவதில்லை. புறக்கணிக்கப்படுகிறோமோ என்ற பீதி, அன்னிய சூழல், தனிமை, மொழிப் பிரச்சனை, புதிய உணவு வகைகள், வியாதி, மூப்பின் தாக்கங்கள் என்பன காரணிகளாக அமையலாம்.
புற்றுநோய் காரணமாகவும் இதர கடும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் பலருக்கு வைத்தியசாலைகளிலேயே தமது வாழ்நாட்களை கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தீராத நோய்களால் இவர்களின் உடலுடன் மனநிலையும் பாதிப்படைகின்றது.
மேற்கு நாடுகளிலுள்ள நவீன வைத்திய வசதிகளால் எமது ஆயுட்காலம் நீடிக்கப்பட்ட போதும் மூப்புப் பிணிகளிலிருந்து நாம் தப்பி விட முடிவதில்லை. ஆக நாம் ஒரு கட்டத்தில் மருத்துவமனைகளிலும் பராமரிப்பு நிலையங்களிலும் வாழ்ந்தேயாக வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
அண்மையில் சுகதேகியாக இருந்த ஒரு வயோதிபப் பெற்றோர்கள் எதிர்பாராதவிதமாக தமது மகனை இழக்க நேரிட்டது. அதனால் அவர்கள் மனமுடைந்து பழைய பொலிவிழந்து மனநோய் வைத்தியரின் சிகிச்சைக்குள்ளாகியிருப்பதைக் காணும்பொழுதும் அவர்களுக்கு ஆதரவு வழங்க எமது சமூகம் தயாராக இல்லை என்பதை அறியும் பொழுதும் கவலை அதிகமாகிறது.
வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றிற்குக் காரணம் காணமுடிவதில்லை. எதிர்பாராதவகையில் நோய் இறப்பு ஆகிய நேர்கின்றன. இவற்றை நாம் கன்மம் அல்லது வினையின் பயன் என்று கூறுகிறோம். மக்கள் துன்பமடைகின்ற வேளையில் அப்படிச் சொல்வது அநாகரிகமானது என சிலர் கூறுவதுண்டு.
எமக்கு ஏற்படும் துன்ப அனுபவங்களை எதிர்கொள்ளும் சக்தியை நாம் இறைவழிபாட்டினால் பெற முடியும். இத்தருணத்தில் நாம் இறை நம்பிக்கையை இழந்து
தமிழர் தகவல் ஈரெண் அ
 

விடக்கூடாது “சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்” என்று திருமந்திரம் கூறுகிறது.
திருவைந்தெழுத்தாகிய "நமசிவாய" எம்மைப் படைக்கலமாக வந்து காக்கும். அதனால் துன்பங்கள் நீங்கியதை எமது சைவ நாயன்மார்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.
வினைப்பயனை நாம் அனுபவித்துப் போக்க வேண்டும் என்று சைவசித்தாந்தம் கூறுகிறது. அதன் பயன் ஆன்ம வளர்ச்சி என்பதை நாம் உணர வேண்டும். அறியாதவர்களை உணர வைக்க வேண்டும்.
"அன்பே சிவம்” என்ற சைவசமய அடிப்படைக் கொள்கையிலே பிறர்க்குதவுதல் மனிதநேயம் என்பன எமது சமய வாழ்க்கையின் அங்கமாகக் கொள்ள வேண்டும். சமுதாய நலம் பேணித் தம்மைச் சுற்றியுள்ளோரையும் கருதி வாழ்தல் தான் உண்மையான மனித வாழ்க்கை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
இங்குள்ள பராமரிப்புமனைகளில் உள்ள சைவ தமிழர்களுக்கு ஆன்மீக ஆதரவுப் பணி கிடைப்பது அரிதாகவே உள்ளது. சைவக் கோவில்களோ, தாபனங்களோ அரசாங்கமோ இவ்வகையான தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை. இதர மதங்களையும் கலாசாரத்தை சார்ந்தவர்களுக்கும் உதவிகள் கிடைத்து வருகிறது.
இந்தத் தேவையை கருத்தில் கொண்டு கடந்த ஒரு 6(5L55i)(5 (3LD6)|Tab Providence Healthcare (36) gurg5ub தமிழ் பராமரிப்பாளர் திட்ட இயக்குனர் சபையினரால் சைவ ஆன்மீக ஆதரவுப் பணிக்கான ஆக்கபூர்வமான பல கூட்டங்களும் சேவையாளர்களுக்கான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
மிக விரைவில் பயிற்றப்பட்ட பத்து சைவ ஆன்மீக ஆதரவுப் பணியாளர்கள் தமிழ் மக்களுக்கும் கனடிய சமூகத்திற்கும் சமூக சமய அமைப்புகளுக்கும் வைத்தியர்களுக்கும் பராமரிப்பு நிலையப் பணிப்பாளர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுப் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
இவர்களின் சேவை இன்று ஸ்காபரோவில் உள்ள மூன்று வைத்தியசாலைகளிலும் பராமரிப்பு நிலையங்களிலும் கிடைக்கின்றது. இவர்களின் பணி எமது சமூகத்திற்கு இன்றியமையாதது. உலகத்திலேயே முதல் முயற்சியாக இப்படியொரு திட்டம் சைவத் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சைவ ஆன்மீக ஆதரவுப் பணியை இப்பொழுது இலவசமாக வழங்கும் சேவையாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கும் தேவையேற்படின் மேலும் சிலருக்கு பயிற்சி அளிப்பதற்கும் போதிய நிதி திரட்ட பணிப்பாளர்கள் சபை தீர்மானித்துள்ளது.
இந்தப் புதிய சேவைக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் வண.பேராசிரியர் யோசப் சந்திரகாந்தன் அவர்களாகும். இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகிய ஜெயசிங் டேவிட் அவர்கள் ஆற்றிவரும் பணி அளப்பரியது.
கனடா சைவ ஆன்மீக ஆதரவுப் பணியின் பணிப்பாளர்க்ளாக கீழ் கண்டவர்கள் பணியாற்றுகின்றார்கள்.
560)6 LD6)5 2007

Page 39
டாக்டர் சண் அ.சண்முகவடிவேல் (தலைவர்) . திருடிதி மணி பத்மராஜா (செயலாளர்) . திருமதி வசந்தா நடராஜா உபதலைவர் . திரு வி.கந்தவனம் (பொருளாளர்)
அங்கத்தவர்கள் . டாக்டர் யோசப் சந்திரகாந்தன்
திரு நா. சிவலிங்கம் . திரு சிவா சிறீதரன்
திரு பொன். சுந்தரலிங்கம் . திரு ச. திருஞானசம்பந்தக் குருக்கள் 10. திரு. த. சிறீபதி 11. டாக்டர் ஜே. இராஜேந்திரா 12. டாக்டர் நித்தியா றமணி 13. திரு டேவிட் ஜெயசிங் (ஒருங்கிணைப்பாளர்)
Canada Saivite Council for Spiritual Support in Healthcare is an organization dedicated to providing spiritual support to Saivite patients in healthcare institutions and their families as an integral part of the healing and end of life process.
The Tamil Caregiver Project is a community outreach project of Providence Healthcare. Rev Dr. Joseph Chandrakanthan, clinical ethicist and a member of the Tamil Caregiver Project Steering Committee recognized the need from the critically ill Tamil Saivite patients in hospitals for spiritual support. this specific need in the community was discussed at the steering committee of the Tamil caregiver project and with leading Tamil Saivite people in Toronto. The Sava/Hindu temples or Saiva organizations in Toronto are not offering service related to visiting the sick in hospitals or nursing homes or counseling for the needy in the society. The need to create trained personnel who could deliver spiritual support to Saivities in Health care institutions was endorsed by all. At the request of the Saiva leaders, the Tamil Caregiver Project of Providence Health Care undertook to provide a comprehensive training to 10 Saivites.
Most of the trained workers are now volunteering in three long-term care homes and three hospitals. Only a few are paid a nominal fee for their services. More hospitals and long-term care homes are requesting their services for spiritual support. The Saivite Council is presently working on plans for fundraising to pay for the spiritual support workers.
It is evident that a legally constituted council is needed to represent the needs of the Tamil Saivite clients to the Health Care system in Canada in terms of spiritual care and cultural sensitivity. This council will be the controlling body for the spirituall needs assessment, training of spiritual Support workers and service delivery to the Saivite patients in health care institutions in Canada.
The objectives of the Canada Saivite Council for spiritual support in Healthcare are as follows: * To train and equip sufficient number of persons of Saivite faith and practice, in order to provide spiritual support and pastoral counseling to patients of Saivite faith and their families in healthcare facilities in Toronto and Canada.
TAMILS INFORMATION Sixteenth An

- 35
* To develop resources to promote professionalism in providing spiritual support to Saivites in healthcare institutions in Canada. * To link with organizations and institutions to procure certification according to established standards in Canada. * To ensure that all Saivities in Health care institutions have access to free spiritual support according to their own cultural and spiritual practices. * To provide educational facilities to enhance professional qualification and training in keeping with Canadian spiritual Care standards. * To liaise with healthcare workers in terms of beliefs and practices of Saivites.
Arrangements are being made to hold the inaugural ceremony of the Canada Saivite council for spiritual support in healthcare immediately after the Tamil New year.
For more information, please contact: 1. Dr. Shan A Shanmugavadivel (president) - 416 266 5161, drashan Ghotmail.com 2466 Eglinton Ave E, unit7, Scarborough, ON, M1 K5J8 2. Mrs Mani Pathmarajah (Secretary) – 4165388343 3. Jeyasingh David (Co-ordinator) - 4162853666 ext. 4152 3276 St. Clair Ave E. Toronto, ON. M1L 1W1 O
மரணத் தாக்கத்தில். அதாவது துன்பம் நேர்கையில் அதிலேயே மூழ்கியிருக்காமல் அதிலிருந்து வெளியேறி இன்பமான சூழலை உருவாக்கிக் கொள்வது என்பது ஒருவனுக்கு இருக்க வேண்டிய சிறப்பான குணாதிசயம் என்பது எவ்வளவு உண்மையானது.
எமது சமூக மரணச் சடங்குகளிலே கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்து அழுகின்ற வழமை உள்ளது. சற்று ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் இந்த வழமையிலே இங்கு குறிப்பிட்ட ஆறு செய்திகளும் அடங்குவதைக் காணலாம்.
1. மீண்டும் மீண்டும் சொல்லி அழும்போது மரணத்தை உறுதிப் படுத்துகிறோம். 2. அதன் பாதிப்புகளைச் சொல்லி உணர்த்துகிறோம். 3. இறந்தவரோடு செலவழித்த இனிய நினைவுகளை அசை போடுகின்றோம். 4. இறந்தவரின் உடலைத் தொடுவதை நிறுத்துகிறோம். 5. அதற்குப் பதிலாக மற்றவர்களைக் கட்டிப் பிடித்துப் புதிய உறவுகளை வலுப்படுத்துகிறோம். 6. இறந்தவர் வீட்டில் சமையல் செய்யாமல் நண்பர்களும் உறவினர்களும் உணவு கொண்டு வந்து பரிமாறுவது மறுமலர்ச்சிக்கு அத்திவாரமிடுகிறது.
கி.மு. பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள் எந்தக் காலகட்டத்திலும், எந்தத் துறையிலும் எடுத்துக்காட்டாகப் பயன்படுவதே அத்திருக்குறளின் தனிச்சிறப்பு. வாழ்க்கைக் கலை பற்றிய விஞ்ஞான அறிவு தான் மருத்துவம், அதேசமயம் அந்த விஞ்ஞானத்தைப் பயன்படுத்தும் கலையும் மருத்துவமே O
hiversary issue 2007

Page 40
ா நாம் இருவர் ,
புதிய தமிழ்த் தட
•3, 7 . ." 5000 டாலர்கள் ஊ புலம்பெயர்ந்தவர்களுக்கான தமி
தமிழர் தகவல் சஞ்சிகை புலம்பெயர்ந்தவர்களுக்கா6 அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றது. எமது குறைந்து வருவதைக் கவனத்தில் எடுத்து இந்தத் தி
ஒரு வரியில் இத்திட்டத்தைச் சொல்வதானால், "200: திருமணம் புரிந்த/புரியும் தமிழ்த் தம்பதியினர், திரும
வருடங்களுக்குள் மூன்று குழந்தைகளைப் பெறுவார் ஊக்குவிப்புப் பணமாகப் பெறுவர்.
எத்தனை தம்பதியினருக்கு இந்த ஊக்குவிப்புப் பண ஒவ்வொரு தம்பதியினருக்கும் தலா ஐயாயிரம் டாலர் தம்பதியினருக்கான பணத்தை 'அகிலன் அசோஷிே யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவர் த தி. அகிலன் ஞாபகார்த்தமாக இந்நிதி வழங்கப்படுகி
தமிழ்க் குழந்தைகள் ஊக்குவிப்புத் திட்டத்தின் முதற் அதாவது, 2005 ஜனவரி 1 திகதிக்குப் பின்னர் திரும வருடங்களான 2010 டிசம்பர் 31க்கு முன்னர் எப்போ பிரசவங்களாக) பெறுகின்றனரோ, அப்போது தமக்கா
எங்கள் களத்திலும் புலத்திலும் (தாயகத்திலும் புகலி வருகின்றது. புதிய தம்பதியர் ஒரு குழந்தையுடன் நி வயதும் பின்னோக்கிச் செல்கின்றது. அடுத்த பக்கத் வீதம் ஓங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்த இரண்டு த போராளிகளுமாக சுமார் ஒரு லட்சத்தை எட்டிப்பிடிக் வரையானோர் புலம் பெயர்ந்துள்ளனர்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு தமிழர் குடும்பத்திலும் ச நிலை இன்று மாறிவிட்டது. ஒரு பிள்ளையைப் பெறு பின்போடும் தம்பதியினரையே இன்று கூடுதலாகக் வேண்டும். தமிழர் சனத்தொகை கீழோங்கிச் செல்வ காலத்தின் நியதி.
இந்தத் தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்களி செல்வங்களின் அதிகரிப்பின் நோக்கத்தை அவர்களி திட்டம் பற்றிய விபரமான விளக்கத்தை தமிழர் தகவ திருச்செல்வத்துடன் தொடர்பு கொண்டு பெறலாம்.
இந்தத் திட்டம் ஒரு பொழுதுபோக்குப் போட்டியன்று. முடிவின் வெளிப்பாடு. மற்றைய முன்னணித் தமிழ் ! விரிவான விபரங்களைப் பெற 416 920 9250.
தமிழர் தகவல் ஈரெண் அ
 

நமககு மூவர ம்பதியினருக்கு க்குவிப்புப் பணம் ழர் தகவலின் சிறப்புத் திட்டம்
ன சமூக நலன் சார்ந்த புதிய திட்டமொன்றினை
சமூகத்தில் குழந்தை பிறப்பு வீதம் வெகுவாகக் ட்டத்தை உருவாக்கியுள்ளோம்.
5 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் சட்டப்படி
ணத் திகதியிலிருந்து வரும் ஆறு களானால். அவர்கள் 5000 கனடிய டாலர்களை
ாம் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடில்லை. ரகள் வழங்கப்படும். முதலாவது யற்ஸ்’ நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. லைவனாகவிருந்து அகால மரணமடைந்த எஸ். ன்றது.
ற் கட்டம் 2010 டிசம்பர் 31ல் முடிவடையும். 1ணமாகும் தம்பதியினர், அடுத்து வரும் ஆறு து மூன்று குழந்தைகளைப் (ஒற்றைப் “ன 5000 டாலர்களைப் பெறுவார்கள்.
டத்திலும்) பிள்ளைகள் பிறப்பு வீதம் மிக அருகி றுத்தி விடுகின்றனர். மறுபுறத்தில், திருமணமாகும் தில், உள்நாட்டு யுத்தத்தினால் தமிழர் இறப்பு நசாப்தத்தில், அப்பாவி மக்களும் கும் எம்மவர் மரணமாகியுள்ளனர். பத்து லட்சம்
ராசரியாக 4 அல்லது 5 பிள்ளைகள் என்றிருந்த வதற்குக்கூட மூன்று-நான்கு வருடங்களைப் காண்கின்றோம். இந்த நிலைமை. மாற்றம் பெற தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது
டம் எடுத்துச் சொல்லுங்கள். குழந்தைச் டம் எடுத்துக் கூறுங்கள். இந்த ஊக்குவிப்புத் ல் பிரதம ஆசிரியர் திரு எஸ்.
சமூக அக்கறையுள்ள பலர் கூடி எடுத்த ஊடகங்களிலும் இவ்விபரங்கள் வெளியிடப்படும்.
|| || lpگاری | தக்வல் fAMILS'INFORMATION 7
5606 LD6) 2007

Page 41
5." 20 வருடங்களுக்கு முன் இலங்கையில் இருக்கும்
போது "அளவோடு பெற்று பெருவாழ்வு வாழ்க" என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். இதில் "பெறுவது" எனக் கூறப்படுவது குழந்தைகளை என்று அர்த்தப்படுத்திக் கொள்வோம். ஒரு 15 மைல் தள்ளி தமிழ்நாட்டுக்கு சென்ற போது "நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற வாசகம் செல்லும் இடமெல்லாம் காணப்பட்டது. இப்போது அங்கே பல இடங்களில் "நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்றும் காணப்படுகிறது.
"பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க" எனும்போது தவறுதலாக 16 பிள்ளைகள் என்று அர்த்தம் கொண்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் "15 செல்வங்களை" சொன்னோம் என்றும் விரிவுபடுத்திச் சொல்வார்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் சனத்தொகை அதிகரிப்பு என்பது ஒரு பிரச்சனைக்குரிய விடயமாகவே தெரிகிறது. ஆனாலும் சனத்தொகை அதிகரிப்பு ஓர் ஆரோக்கியமான விடயம் என இன்னொரு பக்கமும் உண்டு.
சனத்தொகை அதிகம் அல்லது குறைவு என்பது இருப்பிட வசதி மற்றும் வருமான அளவு என்பவற்றை வைத்தே கூறலாம். தாயகத்தில் கூடுதல் பிள்ளைகள் உள்ள குடும்பம், மேலும் கல்வி செல்வம் பேற்றதாக வளர்ந்தும் உள்ளன. அதே வேளையில் ஓரிரு குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் நலிந்து போனதற்கும் உதாரணங்கள் உண்டு,
உலகின் அதிகூடிய சனத்தொகை கொண்ட நாடு சீனா, 9.6 மில்லியன் (96 லட்சம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட நாடு 1.3 பில்லியன் (130 கோடி) சனத்தொகையைக் கொண்டது. இரண்டாவது சனத்தொகை கூடிய நாடு இந்தியா, 3.1 மில்லியன் (31 இலட்சம்) சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட நாடு 1.1 பில்லியன் (110 கோடி) சனத்தொகையை கொண்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இரண்டு நாடுகளையும் ஆஸ்திரேலியா மற்றும் கனடாவுடன் ஒப்பிட்டால் எப்படியிருக்கும, கனடா 9.9 மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்கு 32 மில்லியன் மக்களையும், ஆஸ்திரேலியா 7.7 மில்லியன் சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்கு 20.6 மில்லியன் சனத்தொகையையும் கொண்டுள்ளது. கனடாவின் உறை நிலை வெப்ப நிலை பிரதேசங்களையும் ஆஸ்திரேலியாவின் வரண்ட பிரதேசங்களையும் தவிர்த்தும் பார்க்க வேண்டும். ஆனாலும் கனடாவோ ஆஸ்திரேலியாவோ ஒப்பீட்டளவில் மிக அதிகமான சனத்தொகையை கொள்ளக்கூடிய நாடுகளாகவே உள்ளன. இந்தியா சீனா கூட தமது நாட்டின் கிராம வளர்ச்சியை முன்னெடுத்தால் "நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்ற வாசகம் தேவைப்படாது. இதேவேளை தற்போதைய உலக வல்லரசு அமெரிக்காவை இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 300 மில்லியன் சனத்தொகையும் 9.8 மில்லியன் (96 இலட்சம்) சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்டுள்ளது. கனடா போலல்லாது. அமெரிக்காவின் பெரும்பாகம் வாழ்வுக்குரிய இடங்களாகவே இருக்கிறது.
ஒரு குடும்பம் போதிய இடவசதியும் போதிய வருமானத்துடனும் வாழுமாயின் அக்குடும்பம் கூடிய அங்கத்தவர்களைக் கொண்டதுமாக இருந்தால் அக்குடும்பத்தின் பலம் அதிகமாக இருக்கும். இதன் மூலம் சமூகத்தில் பல விடயங்களை சாதிக்கக் கூடிய குடும்பமாகவும் தமது வசதிகளை மேலும் அதிகரிக்கக் கூடிய நிலையிலும்
TAMIL5" INFORMATION Sixteenth An

37
* தமிழ்ப்பிரியன் சனத்தொகை நாடு-இனம்-குடும்பம்
இருக்கும். இது ஓர் இனத்திற்கும் நாட்டுக்கும் கூட போருந்தும்,
மிக விரைவில் அமெரிக்காவை பின் தள்ளி உலக வல்லரசாக வரக்கூடிய நாடுகளாக சீனாவும் இந்தியாவும் உள்ளன. ஒருபுறம் இந்நாடுகளை ஏழைகளும் கிராமங்களும் கொண்ட நாடாக பார்ப்பவர்களும் உண்டு. இதில் உண்மையும் உண்டு. அப்படியாயின் இவர்கள் எப்படி உலக வல்லரசுகளாக வர முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. சரியான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களும் மனித பலமும் இருந்தால் உச்சிக்கு வந்து விடலாம். வெளிநாடுகளின் முதலீடுகளுக்கு முக்கிய காரணம் அந்நாடுகளில் இருக்கும் மனிதவளம் தான்.
நிலையான அரசியல் போக்கு, பிரச்சனைகள் இல்லாத சமுதாய போக்கு, போதிய கல்வியறிவு, பொருளாதார வளர்ச்சியை ஒட்டிய ஆரோக்கியமான திட்டங்கள் இருந்தாலே போதும், செல்வம் கொழிக்கும் நாடுகளாகி விடலாம் என்பது போதுவான வாய்ப்பாடு. நிலப்பரப்பும், நிதிநிலைமையும் போதுமென்றால், என்றுமே அமெரிக்காதான் வல்லரசாக இருக்க முடியும். நிலப்பரப்பென்று பார்த்தால் அமெரிக்கா இந்தியாவையும் சீனாவையும் விட உபயோகமான நிலப்பரப்பை மிக அதிகமாகவே கொண்டுள்ளது. ஆயினும் சீனாவினதும் இந்தியாவினது மனிதவளமே இவையனைத்தையும் மீறி உலக வல்லரசாகும் வாய்ப்புக்கு வழி வகுத்துள்ளது.
ஒரு மனிதனின் மகிழ்ச்சியான வாழ்விற்கு அவனது குடும்ப பொருளாதார வளர்ச்சியே முக்கியமாகிறது. சில வசதி குறைந்த குடும்பங்களில் சிறிய பிரச்சனைகள் கூட பாரதூரமான பிரச்சனைகளில் வந்து முடிகிறது. புலம்பெயர்ந்த நாடுகளில் ஒர் பொருளாதார பின்புலம் இல்லாமல் சாப்பிடும் தட்டிலிருந்து இருக்கும் விடு வரை, இங்கே உழைத்தே வாங்க வேண்டிய நிலையில் முதல் தலைமுறை உள்ளது. எனவே இதற்கு மேல் பிள்ளைகள் தொகை கூடினால் அதனால் வரும் சுமை என நினைப்பதிலும் நியாயம் இருக்கிறது. ஆனாலும் நமது சமுதாயத்தின் இன்னொரு இயல்பையும் மறந்து விடமுடியாது.
பல வருடங்கள் கழித்தே தாம் நடும் தென்னை மரம் காய்க்கும் எனத் தெரிந்தும் அடுத்த தலைமுறைக்காக தென்னங்கன்று நடும் வயோதிபர்களை விட்டுக்கு விடு பார்த்திருக்கிறோம். அந்த இயல்பான குனம் இங்கே நமக்கு மாறிவிட்டது எனச் சொல்ல முடியாது. சுமார் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் கனடாவில் வாழ்கிறோம் என வைத்துக் கொண்டால் "நாம் இருவர் நமக்கு இருவர்" அல்லது "நாம் இருவர் நமக்கு ஒருவர்" என நினைத்தால் நமது இனத்தின் எதிர்கால் சன கனக்கெடுப்பு எங்கே செல்லும்? தமிழரின்
niversary Issue | 2007

Page 42
38
சனத்தொகை தற்போதைய நிலையிலேயே இருக்கும் அல்லது குறைந்து போகும். இருக்கும் அதே அளவில் இருந்தாலே கனடாவின் சனத்தொகை அதிகரிக்கும் போது தமிழரின் சனத்தொகை விகிதம் தானாகவே குறைந்து விடும். ஓர் இனத்தின் பலம் விகிதாசாரத்தில் குறைந்து சென்றால் நாளடைவில் அடையாளம் காணப்படாத இனமாக மாறிவிடும் அபாயமும் உள்ளது. ஓர் இனத்தின் சனத்தொகை விகிதாசாரம் அந்நாட்டின் போக்கையும் சட்டதிட்டங்களையும் தமக்குச் சாதகமானதாக அமைத்து அல்லது குறைந்தபட்சம் தமக்கு எதிரானதாக அமைந்து விடாமல் பார்த்துக் கொள்ள உதவும். இதுவே நமது உழைப்பு முயற்சிக்கும் பொருளாதார கட்டியெழுப்பலுக்கும் ஓர் வலுவான ஆதாரத்தை தரும்.
பல நாடுகளில் அதன் அரசுகள் வலிந்து நடத்தும் இன அழிப்புக்குமி" இதுவே முக்கிய காரணம். தாம் சாராத இனத்தின் சனத்தொகை விகிதாசாரத்தை குறைத்து அவர்களின் குரலையும் பலத்தையும் குறைத்து நாளடைவில் அவர்களை இல்லாதொழிப்பது அதன் முக்கிய நோக்கமாக இருக்கலாம்.
எனவே தாயகத்தில் மட்டுமன்றிப் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் சனத்தொகை வளர்ச்சியிலும் கவனமெடுக்க வேண்டும்.
கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் பொறுத்தவரை சனத்தொகைப் பெருக்கம் என்பது மிக தேவையான ஒரு விடயமாக இருக்குமிடத்து நமது இனப்பெருக்கம் என்பது ஒரு கல்லில் இரு மாங்காயாகிறது. நாட்டு வளர்ச்சிக்கும் இனவளர்ச்சிக்கும் உதவியாக அமைகிறது. சனத்தொகை வளர்ச்சியை அதிகரிப்பதற்கு நாடு பல முயற்சிகளையும் வழிவகைகளையும் மேற்கொள்கிறது. அதே போல் நம்மின மக்களும் இதை ஓரளவுக்கேனும் மனதில் கொள்ள வேண்டும். இதற்கு நமது இனம் சார் நிறுவனங்களும் அமைப்புகளும் சில ஊக்கமளிப்புத் திட்டங்களை வழங்குவதன் மூலம் மதில் மேல் பூனைகளாக அரை மனதுடன் இருப்பவர்களையும் மாற்ற (ՔւգսկtB.
"அவனவன் பிரச்சனை அவனுக்கு” என்ற சிலரின் முணுமுணுப்பும் கேட்கத்தான் செய்கிறது. இருக்கும் பொருளாதார பிரச்சனையில் 35 வயதாகியும் திருமணமாகவில்லை என்று சொல்பவர்கள் இருப்பீர்கள். இருக்கும் இரண்டு பிள்ளைகள் பாலர் வகுப்பு தாண்டி விட்டன. இனியாவது மனைவியும் வேலைக்கு போய் வீடும் வாங்கி குடியேறலாம் என்றால் இன்னொன்றா என்பவர்களும் இருக்கலாம்.
ஆனாலும் கஷ்டங்களும் துயரங்களும் ஒரு புறம் இருந்தாலும் சமுதாயத்திற்கு ஆரோக்கியமான விடயங்கள் சொல்லப்பட்டும் செய்யப்பட்டும் ஆக வேண்டும். முயற்சி எடுக்கப்பட உந்தப்படாவிட்டால் ஒட்டுமொத்த முயற்சிகளுமே பயனற்று கைவிடப்படலாம். நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தூண்டுகை முயற்சிகள் ஒரு சிறு தொகையினரையாவது இதை நடைமுறைப்படுத்த வைத்தால், அது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படும் 9
தமிழர் தகவல் ஈரெண் அக

Governor Generals of Canada
1867-1868 - The Viscount Monck 1869-1872 - Lord Lisgar 1872-1878 - The Earl of Dufferin 1878-1883 - The Duke of Argyll (Marquess of Lorne) 1883-1888 - The Marquess of Lansdowne 1888-1893 - Lord Stanley 1893-1898 - The Earl of Aberdeen 1898-1904 - The Earl of Minto 1904-1911 - Earl Grey 1911-1916 - H.R.H The Duke of Connaught 1916-1921 - The Duke of Devonshire 1921-1926 - Lord Byng 1926-1931 - The Viscount Willingdon 1931-1935 - The Earl of Bessborough 1935-1940 - Lord Tweedsmuir 1940-1946 - The Earl of Athlone 1946-1952 - The Viscount Alexander 1952-1959 - The Right Honourable Vincent Massey 1959-1967 - Major General The Right Honourable Georges P. Vanier 1967-1974 - The Right Honourable Roland Michener 1974-1979 - The Right Honourable Jules Léger 1979-1984 - The Right Honourable Edward Schreyer 1984-1990 - The Right Honourable Jeanne Sauvé 1990-1995 - The Right Honourable Ramon John Hnatyshyn 1995-1999 - The Right Honourable Roméo LeBlanc 1999-2005 - The Right Honourable Adrienne Clarkson 2005 — Present Right Honourable Michaëlle Jean
(27th Governor General of Canada)
Prime Ministers of Canada
The Hon. Sir Mackenzie Bowell, Conservative 1894.12.21 - 1896.0427
The Right Hon. Sir John Sparrow David Thompson, P.C., Q.C., K.C.M.G.
Liberal-Conservative
1892.12.05 - 1894.12.12
The Hon. Sir John Joseph Caldwell Abbott, P.C., Q.C., K.C.M.G., B.C.L., D.C.L. Liberal-Conservative 1891.06.16 - 1892.1.24
The Right Hon. Sir John Alexander Macdonald, P.C., Q.C., G.C.B., K.C.B., D.C.L., LL.D. Liberal-Conservative
1878.10.17 — 1891,06.06
The Hon. Alexander Mackenzie, PC.
Liberal
1873.11.07 - 1878.10.08
The Right Hon. Sir John Alexander Macdonald, P.C., Q.C., G.C.B., K.C.B., D.C.L., LL.D. Liberal-Conservative
1867.07.01 - 1873.11.05
5606 LD6) 2007

Page 43
ந்த வருடம் ஒக்டோபர் 4ம் திகதி நடைபெறவுள்ள
ஒன்ராறியோ மாகாண சட்டப் பேரவைக்கான தேர்தலின் போது வாக்காளர்களது அபிப்பிராயம் பெறுவதற்கான வினா ஒன்றும் வாக்குச் சீட்டில் இடம்பெறும் என ஒன்ராறியோவின் மந்திரி மேறி பெளவுன்றோக்கினியா தெரிவித்துள்ளார். தேர்தல் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான இந்த அபிப்பிராயக் கணிப்பில் 80 வீத வாக்காளர்கள் அங்கீகாரம் கொடுத்தால் மாத்திரமே அத்தகைய மாற்றங்களை அரசு மேற்கோள்ள முடியும்.
TTTTTT TT TTTT 0 TTT LLLL LLLLL LlaaLLLLL La Electoral Reforms என்னும் குழு, தற்போது உள்ள தேர்தல் முறையின்படி தொடர்ந்து தேர்தல் நடத்தலாமா, அல்லது மாற்றம் ஏதாயினும் செய்து விகிதாசார முறைப்படியா அல்லது வேறு ஏதாயினும் கலப்பு முறையிலா தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனச் சிபார்சு செய்வதற்காக மக்கள் அபிப்பிராயத்தைப் பெற முனையும். 103 அங்கத்தினரைக் கொண்ட மாகான அரசு ஏதாயினும் மாற்றங்கள் செய்வதனை மக்கள் ஏற்பதாயின் மொத்தம் உள்ள 103 தொகுதிகளிலே 4ே தொகுதிகளிலாயினும் உத்தேச மாற்றத்திற்கு 50 வீதத்தினுக்கு மேலானோர் அங்கீகாரம் தரவேண்டியது அவசியம். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சென்ற வருடம் கையாண்ட முறையினையேதான் ஒன்ராறியோவின் பிரதமர் மக்குவின்ரியும் பின்பற்றவுள்ளார். அம் மாகாணத்தின் முதல்வர் 2005ல் நடத்திய கருத்துக் கணிப்பின் போது 37 வீதம் மக்களே தேர்தல் முறையினில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆதரவு கொடுத்தனர். ஆகவே, 2009ல் மீண்டும் ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தி மக்கள் அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளும் வரை தேர்தல் சீர்திருத்தத்தை மாகாண முதல்வர் கிடப்பில் போட்டுள்ளார். பொதுவாகவே ஆட்சியில் இருப்பவர்கள் அதுவும் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியின் இன்பத்தைத் துய்த்துக் கொண்டிருப்பவர்கள் தேர்தல் முறை மாற்றத்தைப் பெரும்பாலும் விரும்புவதில்லை. ஆனாலும் மக்கள் அப்பிராயத்திற்குச் செவி சாய்ப்பது போலப் பாசாங்கு செய்வார்கள். நான்கு வருடத்தின் பின்னர் மக்களிடம் யாசகம் செய்ய வேண்டுமல்லவா! ஆகவே, ஏதோ அவர்களது அபிலாசைகளுக்கு மதிப்புக் கொடுப்பது போன்று அவர்களுக்கு எளிதில் விளங்காத முறையில் ஏதாயினும் மாயம் செய்வார்கள். இந்த மக்கள் அபிப்பிராயம் என்பதும் அதுவே.
மக்களாட்சி கேட்கும் பொழுது காதில் தேன் பாயவே செய்கிறது. அதுவும் மக்களால், மக்களுக்காக, மக்களுடைய ஆட்சி என வரைவிலக்கணம் சொன்னதும் கேட்கவே வேண்டாம், அதனை இன்னும் வலுப்படுத்தும் நோக்கிலே பிரதிநிதித்துவ மக்களாட்சி அமையும் என்றதும் பிறகென்ன, கொண்டாட்டம் தான். பிரதிநிதித்துவ மக்களாட்சி இரண்டு அடிப்படைக் கோட்பாடுகளை வலியுறுத்துகிறது.
ஒன்று ஒவ்வொரு குடிமகனும் பிரதிநிதித்துவ உரிமையுடையவன். இரண்டு தீர்மானங்களை எடுக்கும் உரிமை பெரும்பான்மையைச் சார்ந்திருக்கும். இந்நாட்டிலே மாகாணத்திற்கோ அல்லது நடுவன் அரசுக்கோ நடைபெறுகின்ற தேர்தல் முறையிலே இது சாத்தியமாவதில்லை. இந்தக் கோட்பாடுகளின்படி ஜனத்தொகை விகித பிரதிநிதித்துவம் கனடாவிலே அடிபட்டு விட்டது. ஒரு மனிதருக்கு ஒரு வாக்கு என்ற க்ருத்துப்படி பார்த்தால் கனடாவின் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் தேர்தலின் போது சம பலம் இருக்க வேண்டும். ஆனால்
TAMLS INFORMATION Sixteenth Air

அதிபர் பொ. கனகசபாபதி
கனடிய தேர்தல் முறையில் விகிதாசார பிரதிநிதித்துவம்
இந்நாட்டினது அரசியல் யாப்பு கூட்டரசாட்சியைச் சிதறவிடாமல் காப்பதற்காக வரையப்பட்டது. ஆகவே இந்த நாட்டினது மிக வேகமாக ஜனத்தொகையில் அதிகரித்துக் கொண்டு போகின்ற மாகாணங்கள் பிரதிநிதித்துவ மக்களாட்சித் தத்துவத்தை அதே வேகத்தில் காலாவதியாக்கின.
கனடாவின் பாராளுமன்றத்தில் உள்ள 308 ஆசனங்களையும் முழுமையாக ஜனத்தொகை அடிப்படையிலே பிரிப்பதாயிருந்தால் அல்பேர்ட்டா பிரிட்டிஷ் கொலம்பியா, மற்றும் ஒன்ராறியோ ஆகிய மூன்று மாகாணங்களும் பிரதிநிதிகள் சபையிலே முறையே 30, 40 மற்றும் 117 பிரதிநிதிகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் அம்மாகாணங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் 28, 36, 105 அகும். இவற்றிலே பெரும் அளவிலே பாதிக்கப்பட்டது ஒன்ராறியோ மாகாணமே, ஒன்ராறியோவின் பிரதிநிதித்துவம் அதற்குக் கிடைக்க வேண்டிய பங்கிலும் கீழே போனது யாரைப் பாதிக்கிறது? நகரத்தில் வாழ்வோர், இளைய தலைமுறையினர் மற்றும் பல் கலாசார ஜனத் தொகையினரே. உதாரணமாக ரொறன்ரோவினது ஜனத்தொகை அத்திலாந்து மாகாணங்கள் நான்கின் மொத்த ஜனத்தொகையிலும் அதிகமாயிருந்த போதிலும் ரொறன்ரோ மாநகரத்துக்கான பிரதிநிதிகளின் தொகை வெறும் 23 மாத்திரமே ஆனால் அத்திலாந்து கனடாவின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 32. மாணவர்களும் பெரும் அளவிலே பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மாகாண அரசு உனர்ந்துள்ளது என்பதை முதல்வர் மக்குவின்ரி அவர்கள் நியமித்த Citizen Assembly யிடம் மானவர்களும் தமது கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு ஒழுங்கு செய்துள்ளார்.
மேற்படி தேர்தல் முறை பாரதூரமாகப் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் பாதிக்கிறது என்பது உண்மையென்றாலும் கூட அதன் சீரிய நோக்கம் கூட்டாட்சியைக் குலைந்து போகாமல் காப்பது என்பதாலேயே அதனை ஏற்றே தான் தீர வேண்டும்.
ஆனால் பெருமனதுடன் இந்த வகையான பிரதிநிதித்துவ முறையினை நாம் அங்கீகரித்தாலும் இங்கே வேறொரு விதமான முரண்பாடு எழுவதை ஏற்பதற்கில்லை. நாசூக்காகப் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
2000ம் ஆண்டிலே நடைபெற்ற நடுவண் அரசுக்கான தேர்தலில் லிபரல் கட்சியினர் பெற்ற வாக்கு வீதம் 41 ஆனால் அவர்கள் பெற்ற பாராளுமன்றப் பிரதிநிதிகள் விகிதம் 75. விளைவு? சிறுபான்மை மக்கள் ஆதரவினைப் பெற்ற கட்சி பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று ஆட்சிபீடத்தில் அமைந்துள்ளது.
niversary |55ue I 2COW

Page 44
2006ல் நடந்த தேர்தலில் விளைவா
கட்சிகள் கொன்ஸர்வேற்றிவ் லிபரல் என்.டி.பி
வெற்றி பெற்ற 124 103 29 தொகுதிகள்
பெற்ற வாக்கு 36.3% 30.2%. 17.5% வீதம்
விகிதாசார
முறைப்படி
தொகுதிகள் 112 93 54 sốlasJ 6oTLULð - 12 -10 15
இதனால் பிரதிநிதித்துவ மக்களாட்சியின் இரண்டாவது அடிப்படைக் கோட்பாடு அடிபட்டுப் போகிறது. 2004ல் நடந்த தேர்தலில் மொன்றியாலில் மாத்திரம் தேர்தலில் நின்ற புளொக் கியூபெக்குவா பெற்ற வாக்கு வீதம் வெறும் 12.4 ஆனால் அவர்கள் பெற்ற ஆசனங்கள் 54. மேலே காட்டப்பட்ட வரைபு கனடாவில் நடைபெற்று வருகின்ற தேர்தல் முறைக்கும் அதை விகிதாசார அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் சம பலம் உள்ளது என்ற நியதியில் தேர்தல் நடத்தப்படுமாயின் பிரதிநிதித்துவம் எப்படி அமையும் என்பதைக் காட்டவும் மாத்திரமே அன்றி இது கனடாவிலே நடைமுறை சாத்தியமல்ல. இஸ்ரேல், நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளிலே இத்தகைய முறையிலே தேர்தல் நடைபெறுகிறதாம். இதனை வரையறு கட்சிப் பட்டியல் 6hTigfooLD (Closed Part list ballot) 6T6iTurtjes6i. Q(b6 (5d(5 ஒரு வாக்கு மாத்திரமே உள்ளது. வாக்காளர் தனது தேர்வுக்குரிய கட்சிக்கு வாக்களிக்கிறார். இதன் விளைவு ஒரு கட்சி பூரணமான பெரும்பான்மை பெறுவது சாத்தியம் இல்லாமல் போகிறது. ஆகவே கூட்டரசாங்கமே அமைக்க
லிபரல் கொன்ஸர் என்.டி.பி பசுமை (36.
24723 16498 6513 2121 429 2535 9214 17892 3099 178 25349 1631 O 6400 1721 233 23424 14459 8343 1853 110 28002 20358 6274 2400 25414 27984 8081 3461 19504 4074 12186 1380 169 23514 12711 5628 1719 28709 17908 4902 1918 226 16509 25889 9620 2587 593 19746 11092 4477 1922 145 29255 18691 5455 2111 403 23888 18937 8428 2734 179 22041 8070 3796 943 521 28498 30578 6110 4026 31270 13597 4074 1106 352 24726 13858 5052 1793 300 23530 14326 5180 1393 496 2688323525 6647 2585 317
தமிழர் தகவல் ஈரெண் அ

க கனடிய நடுவண் அரசு நிலை:
*x-
புளொக்-கியூபெக்குவா பசுமை சுயேட்சை
51 O 1
10.5%, 4.5% .5%
32 13
-19 +13
வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அடிக்கடி தேர்தல் வரவும் வாய்ப்புண்டு. பின்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளிலே இந்த முறை சிறிது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதனை வரையறை அற்ற கட்சி வாக்குரிமை (Open party list ballot) என்பர். இங்கு வாக்காளர்கள் கட்சிக்கு வாக்களிக்காமல் வேட்பாளருக்கே வாக்களிக்கின்றனர். ஆனால் அந்த வாக்கு வேட்பாளருக்கும் கட்சிக்குமானது எனக் கருதப்படுகிறது. நெதர்லாந்திலே அண்மையில் நடந்த தேர்தல் பெரிய இழுபறியில் முடிந்துள்ளதை அறிந்திருப்பீர்கள். ஒருவருமே ஆட்சி அமைக்க முடியாத நிலை. வலதுசாரியாக இருந்தால் என்ன இடதுசாரியாக இருந்தால் என்ன சிறுசிறு கட்சிகளுடனேயே கூட்டரசாங்கம் அமைக்க வேண்டிய நிலை. இதனால் அவர்கள் போடும் தாளத்திற்கு ஆட வேண்டிய இக்கட்டு. எனவே ஆட்சி நான்கு வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகமே. அங்கே புலப்பெயர்வுதான் ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கிய பிரச்சனை.
று வேறு வேறு மொத்தம் வெற்றி
50284 லிபரல் 88 33006 லிபரல் 500 13 லிபரல் 481.89 லிபரல் 57034 லிபரல் 64940 கொன்ஸர் 116 105 37534 லிபரல் 43572 லிபரல் 151 53814 லிபரல்
55198 கொன்ஸர் 37382 லிபரல் 119 56034 லிபரல் 137 54303 லிபரல் 288 205 35864 லிபரல்
69212 கொன்ஸர் 290 50689 லிபரல் 45729 லிபரல் 467 164 45.556 லிபரல் 5 9957 லிபரல்
கவை மலர் 2007

Page 45
லிபரல் கொன்ஸர் என்.டி.பி பசுமை (86
17208 14828 4405 1841 9 23879 18121 6974 2307 77 27126 22371 5369 2805 72 34277 28157 7206 3368 25734 25099 5801 2970 12831 20617 17815 2019 9 17128 8159 1916.1 2598 28 25494 15330 5642 1760 23 27438 16187 5114 2357 28397 . 14379 10904 2732 22575 8066 4021 909 23332 11522 5885 1396 21306 11540 577 1216 . 14 29741 9251 4882 143 45 19930 / 10017 19005 4405 193 30327 10548 13739 3210 11 1778 4492 24412 3583 17 24200 5345 27581 2311 37 36925 16335 5079 3054 68 25882 29293 872O 2407 27 301.96 15587 6266 2248 22439 12758 5834 1558 16076 25106 7055 3665 58 22833 7025 8522 1506 18 21503 6299 4726 214
1051 475 684511 374893
47.21%. 30.73% 16.83% 4.40% 21.24 13.83 7.57 1.9 21 14 8 2
மேலே உள்ள வரையிலே ரொறன்ரோ பெருநகரத்தின் 45 தேர்தல் தொகுதிகளிலும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையும் வெற்றியீட்டிய கட்சியும், கட்சிகள் ஈட்டிய மொத்த வாக்குகளும் தரப்பட்டுள்ளது. ரொறன்ரோப் பெருநகரத் தேர்தலில் மொத்தம் 45 தொகுதிகளில் லிபரல் கட்சி 36 தொகுதிகளையும், கொன்சர்வேற்றிவ் கட்சி 6 தொகுதிகளையும் என்.டி.பி 3 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன. ஆனால் அவை பெற்ற வாக்கு வீதம் முறையே 47.21, 30.73, 16.83 ஆகும். விகிதாசார முறைப்படி கணித்தால் லிபரல் கட்சிக்கு வெறும் 21 தொகுதிகளும், கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு 14 தொகுதிகளும், என்.டி.பியினுக்கு 8 தொகுதிகளும் கிடைக்க வேண்டும். இங்கே பசுமைக்கட்சி பெற்ற வாக்குகள் கணிப்பில் எடுக்கப்படவில்லை. அதற்கு தேசிய அளவிலே 5% வாக்குகள் கிடைக்காமையால் அது பெற்ற வாக்குகள் கணக்கில் எடுக்கப்படவில்லை. மேற்படி வகையான விகிதாசார பிரதிநிதித்துவம் கனடாவில் ஒருபோதும் நடைமுறைக்கு வரப் போவதில்லை. ஆனால் இத்தகைய ஒரு நடைமுறை வருமாயின் வெறும் மந்திரிப் பதவிக்காக மக்களின் நம்பிக்கையைக் காற்றிலே வீசி எறிந்துவிட்டு தேர்தல் முடிந்த மறுநாளே லிபரல் கட்சியில் இருந்து கொன்சர்வேற்றிவ்
TAMILS INFORMATION Sixteenth An

வறு வேறு வேறு மொத்தம் ଗରjib[d]
58 384.33 லிபரல் 52055 லிபரல் 79 s 584.79 லிபரல் 73008 லிபரல் 59604 லிபரல் 53373 கொன்ஸர் 126 108 47568 என்.டி.பி 165 48621 லிபரல் 51096 லிபரல் 56.412 லிபரல் - 3557 லிபரல் 42135 லிபரல் 96 78 401 01 லிபரல் 240 a 45315 லிபரல் 1094 58106 லிபரல் 97 67 58106 லிபரல்
49837 என்.டி.பி 136 82 60033 என்.டி.பி
62081 லிபரல் 217 II. 66793 கொன்ஸர்
54297 லிபரல் 42589 லிபரல் 52487 கொன்ஸர் 4.0075 லிபரல் - 32742 லிபரல்
- 2,227,227 மொத்தம்
வீதம் விகிதம் - பிரதிநிதித்துவம்
கட்சிக்குப் பாய்ந்த டேவிட் எமேர்சன் மற்றும் அதற்கு முந்திய ஆட்சிக் காலத்தில் கொன்சர்வேற்றிவ் கட்சியையும் தனது காதலையும் துச்சமென மதித்து லிபரலுக்குத் தாவிய நாயென வாயால் முன்னாள் காதலர் மக்கேயினால் வாழ்த்தப்பட்ட பெலின்டா ஸ்ரிறோனொக் போன்ற பச்சோந்திகளின் ஆட்டம் பலிக்க மாட்டாது.
அண்மையில் லிபரல் கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர் பொப்றேயிடம் நான் வினாவிய பொழுது தான் ஜேர்மனியில் நடைமுறையில் உள்ளது போன்ற விகிதாசார முறையினை வரவேற்பதாகக் கூறியுள்ளார். இந்த விகிதாசாரமான பிரதிநிதித்துவமுறை பற்றிய பேச்சு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்ராறியோ, கியூபெக், பிறின்ஸ் எட்வேர்ட் தீவுகள், நியூ பிறண்ஸ்விக் போன்ற மாகாணங்களில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றதைக் காணும் பொழுது விரைவில் கனடாவும் அதனைப் பின்பற்றியே தீர வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக வேண்டி வரும் என்பது திண்ணம். 19ம் நூற்றாண்டிலே பெல்ஜியத்திலே கையாளப்பட்ட இந்த சீரிய முறை இரண்டு நூற்றாண்டுக்குப் பின்னரும் கனடாவின் கண்களுக்குப் புலப்படாமை ஏளனத்துக்குரியதே.
niversary Issue 2007

Page 46
42
சென்ற செப்ரம்பர் மாதம் 18ம் திகதி நியூ பிறவுன்ஸ்விக் மாநிலத்தில் பொதுத்தேர்தல் நடந்தது. கொன்சர்வேற்றிவ் கட்சி திரு பேர்னாட் லோர்ட் தலைமையில் ஆட்சிபீடத்தில் இருந்தது. தேர்தலில் முடிவால் லிபரல் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டி வந்துள்ளது. இப்போ லிபரல் கட்சியின் தலைவர் கிறஹாம் ஷோண் அவர்கள் முதல்வர். லிபரல் கட்சிக்கு 29 உறுப்பினரும் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு 26 உறுப்பினர்களும் உள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் மாநிலம் முழுவதுமாக இரு கட்சிகளுக்கும் விழுந்த வாக்கு. எண்ணிக்கையில் உள்ள வித்தியாசம் வெறும் 1500 வாக்குகளே. விகிதாசார முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் கட்சிகளின் பலம் 28, 27 ஆக இருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும். ஆட்சி செய்பவர்கள் கழுத்தில் கத்தியுடன் செவ்வையாக ஆட்சி நடத்தி வருவார்கள்.
ஜேர்மனியில் நடைமுறையில் உள்ள முறையினை கலப்பு
ங்கக்கவர் விகிகாசாா பி 6lb: Mixed Mem Proportional System என்பார்கள். ஜேர்மனி மாத்திரமல்லாது நியூசிலாந்து அரசும் இதனையே கையாள்கிறது. இதன் நோக்கம் சிறுகட்சிகளுக்குக் கூடிய வலுக்கொடுப்பதல்ல. மக்கள் எதனை ஒவ்வொரு கட்சிக்கும் தர விளைகிறார்களோ அதனை வழங்குவதே. ஒவ்வொருவருக்கும் இரண்டு வாக்குகள். ஒன்று தொகுதிக்கான வாக்கு. அது அத்தொகுதியினில் தேர்தலுக்கு நிற்பவர்களின் வாக்காளர்
ஸ்காபரோவில் 5 தொகுதிகள் உள்ளன. இந்த ஐந்து கணித்துப் பார்த்தேன். ஸ்காபரோவின் ஐந்து தொகுதிகளின் வாக்கு விபரம வ
லிபரல் கொன்ஸர். என்.டி.பி 116884 50396 395.10 52.83% 22.78% 17.85% 2.6 1.13 0.89
3 1
தேர்தலின் போது ஐந்து தொகுதிகளிலும் லிபரல் கட்சியினைச் சார்ந்த வேட்பாளர்களே வெற்றியீட்டினர். ஆனால் ஐந்து தொகுதிகளிலும் அவர்கள் மொத்தமாகப் பெற்ற வாக்குகள் வெறும் 53 வீதமே. 23 வீதம் வாக்குகள் பெற்ற கொன்சர்வேற்றிவ் கட்சியினரோ, 18 வீதம் பெற்ற என்.டி.பியினரோ ஒரு தொகுதியினையேனும் கைப்பற்றவில்லை.
விகிதாசார அடிப்படையில் பார்த்தால் லிபரல் கட்சியினுக்கு வெறும் மூன்று தொகுதிகளும் மற்றைய இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதியும் கிடைத்திருக்க வேண்டும்.
ஐந்து தொகுதிகளில் ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியின் கொன்சர்வேற்றிவ் கட்சியின் வேட்பாளராக தமிழர் வீரசுந்தரம் நின்று தோல்வி கண்டாலும் 10017 வாக்குகளைப்
பெற்றிருந்தார். ஐந்து தொகுதிகளில் வேட்பாளர்களாக நின்று
Political parties with representati
Bloc Québécois (founded 1991) - soci Conservative Party of Canada (founde Liberal Party of Canada (founded 186 New Democratic Party (founded 1961
தமிழர் தகவல் ஈரெண் அ

தேர்வுக்குரியவருக்கு அளிக்கப்படுவது.
மற்றையது கட்சிக்கானது. தேர்தலில் நிற்கும் கட்சிகளில் எக்கட்சியின் கொள்கைகள் ஈர்த்துள்ளன என்பதைக் குறிக்கும் வாக்கு. இறுதியில் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளில் 50 வீதத்தினர் தொகுதி வாக்குகளின் தேர்வுகளாலும் மற்றைய 50 வீதம் கட்சிகளின் பிரதிநிதிகளாலும் நிரப்பப்படும். மிகக் குறைந்த வாக்குகளைப் பெறும் சிறு கட்சிகள் பிரதிநிதித்துவத்தை தடைசெய்யும் விதமாக ஆகக் குறைந்தது 5 வீத வாக்குகளாவது பெற்றிருந்தால் தான் கட்சிப் பிரதிநிதித்துவத்துக்கு உரிமை உண்டென்பது அங்கே விதி. பல நாடுகளிலே இந்த முறையான தேர்தல் சிறு மாற்றங்களுடன் நடைபெறுவதைக் காண முடியும். பூரீலங்காவில் இந்த முறையில் தேசியப் பட்டியலும் சேர்க்கப்பட்டுள்ளது. பூரீலங்கா போன்று இங்கும் தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு தேர்தல் நடத்தலாம் அல்லது தனி நபர்த் தொகுதிகளாக நடத்தலாம். இரண்டும் கலந்த முறையிலும் நடத்தலாம் - அதனை மாற்று முறையான ஒற்றை வாக்கு: Single Transferable Vote 6T63TUTj956i. Sibb (p60puurté0T தேர்தலே பிரிட்டிஷ் கொலம்பியாவில் பிரேரிக்கப்பட்டது. நகரப் பகுதிகளில் தனிநபர் தொகுதிகள் உள்ளன. ஆனால் கிராமப்புறங்களில் பெரிய பல் பிரதிநிதித் தொகுதிகள் உள்ளன.
தொகுதிகளையும் ஒரு தேர்தல் வட்டாரமாக நான்
ருமாறு:
Lor60)O மொத்தம் 8669 221228 3.91% வீதம்
விகிதம உறுப்பினர்
தோல்வி கண்ட கன்சர்வேற்றிவ் கட்சி வேட்பாளர்களில் மொத்த வாக்குகளில் இவர் மூன்றாவதாக நிற்கிறார்.
கலப்பு அங்கத்தவர் விகிதாசார பிரதிநிதித்துவக் கோட்பாட்டின் படி ஒவ்வொரு வாக்காளரும் தனது இரண்டாவது வாக்கினை அதாவது தொகுதிக்கான வாக்கினை தான் விரும்பிய வேட்பாளருக்கு அவரது கட்சி பற்றிய கவலையின்றி வாக்களிக்கலாம். எனவே ஸ்காபரோ தேர்தல் வட்டாரத் தமிழர்கள் யாபேரும் அவருக்கு அளிப்பதாயின் அவர் கொன்சர்வேற்றிவ் கட்சியின் பட்டியலில் முதலாவதாக வந்திருப்பார். பாராளுமன்றத்திற்கும் சென்றிருப்பார் என்பது எனது அபிப்பிராயம். ஆகவே தமிழர் அமைப்புகள் இந்த விகிதாசார பிரதிநிதித்துவம் பற்றி Citizen Assembly யிடம் எடுத்துக் கூற வேண்டியது அவசியம் 9
on in the Canadian Parliament
al democratic, Quebec Separatist d 2003) - conservative, rightwing 7) – liberal, centrist ) - social democratic, leftwing
$606. LD6)f . 2007

Page 47
f you have built castles in the air, that is where it should be, – now PLLL the foundations under the Ti”
இலாகிலொட்ச் எனப்படும் முதியோர் பொழுது போக்குநிலையத்தின் பிரதான மண்டபத்தில் காணப்பட்ட ஆங்கில வசனம் முதியோரான எங்களுக்கு மிகவும் பொருத்தமானதே. தமிழில் கூறுவதானால்:
நீங்கள் ஆகாயத்தில் கோட்டைகளைக் கட்டியிருந்தால், அவை அங்குதான் இருக்க வேண்டும், இப்போது அவற்றிற்கு அத்திவாரத்தை இடுங்கள்.
மனக்கோட்டை கட்டுவதற்கு கல்லோ மண்ணோ, மரமோ தேவையில்லை. ஏன் பணமோ, வயசோ, பலமோ தேவைப்படாது. ஆனால் அதை நிசமாக்குவதற்கு, துணிவும் வழிநடத்தலும் அவசியம். அன்று பத்து அங்கத்தவரைச் சேர்க்க முடியாத நிலையில் இருந்த முதுதமிழர் மன்றம், இன்று இரண்டாயிரம் அங்கத்தவர் தொகையை எட்டும் நிலையில் இருப்பதற்குக் காரணம் அன்றைய முதியோரின் துணிவும், நம்பிக்கையும் வழிநடத்தலுமே,
ஒரு முதியோர் சங்கம் இல்லாத எம் சமூகத்தில் இன்று எத்தனையோ தமிழர் சங்கங்கள் உருவாகி மிக வேகமாகச் செயல்பட்டு வருகின்றன. அங்கத்தவரின் சந்தாப் பணத்திலும், அரசாங்க நன்கொடைகளிலும் இயங்கும் இச்சங்கங்கள். தங்கள் முதியோரின் மனங்களில் மறைந்துள்ள ஆசைகளை அறிய முடியாத நிலையில் உள்ளது மனதுக்கு வேதனையைத் தருகின்றது.
அண்மையில் TWT என்ற தமிழ் ஒளிபரப்பில், திரு. பொன்னையா விவேகானந்தனால் நடத்தப்பட்ட "பழமுதிர்ச்சோலை" என்ற நிகழ்ச்சியைப் பார்த்தேன். அங்கு பங்களித்திருந்த முதியோர் தங்கள் உள்ளத்திலுள்ளவற்றைப் பயமின்றி எடுத்துரைத்ததையும், அவர்களின் சந்தோசத்தையும் காணக் கூடியதாயிருந்தது. பொன்னையா விவேகானந்தனின் பாசமுள்ள பிரயாசை தொடர்வதற்கு என்மனம் நிறைந்த வாழ்த்துக்கள். இப்படியான நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கவும், முதியோரின் தேவைகளை அறிவதற்கும், கூடிய அக்கறை காட்ட வேண்டும்.
எங்கள் சமூகத்தைச் சேர்ந்த முதியோர் பலர், நாங்கள் முதியோராகி விட்டோம் என்று வீட்டோடு ஒதுங்கி இருக்கிறார்கள். சிலர் தங்கள் பிள்ளைகளாலும், உறவினராலும் அடக்கப்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் அவர்கள் அறியாமை,
இந்த அறியாமையை மாற்றி அவர்களுக்கு முதுமையின் பலத்தை எடுத்துரைப்பதற்கு முதியோர் மன்றங்கள் செய்யும் பணி மிகக் குறைவு பல்லின மக்களைக் கொண்ட கனடாவில் ஒவ்வொரு இனமும் தங்கள்
TAMILS INFORMATION Sixteenth An

SS 43
பிரெட் பாலசிங்கம் ஆகாயக் கோட்டைகளுக்கு அத்திவாரம் இடும் நேரம்
முதியோரைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.
அதைக் கொண்டு மறைந்து, அவலப்பட்டுள்ள முதியோரை அங்கத்தவராக்க முயலுகின்றனர்.
முதியோரைத் தேடிப் போவதும், அவர்கள் குறைகளை நாங்கள் அறிவதும் எங்கள் கடமை, "முதியோராகி விட்டேனென்று சிரிக்காமல் இராதே, ஏனெனில் சிரிக்காமல் விட்டதால் தான் நீ முதுமை அடைந்து விட்டாய்" என்று ஒரு மேதை எழுதியுள்ளார். ஆகையால் அப்படி ஒதுங்கி, மரணப் பயத்துடன் உள்ள முதியோரை சமூகத்திற்கும், நாட்டிற்கும் உகந்தவர்களாக்குவது முதியோர் சங்கங்களின் கடமை.
முதுமைப்பருவம், குழந்தைப் பருவத்தின் மறுவடிவம், இன்பமும், சோர்வும் நிறைந்திருப்பினும், அவர்களிடம் துணிச்சலும், தீர்க்கதரிசனமும் உண்டு. ஆகவே அந்த சக்திகளைப் பயன்படுத்த பிரயாசை எடுக்க வேண்டும். THILq|L| SJF S|sJILDLIlisi frg (Life Long Education) சீவியம் முழுவதும் கல்வி கற்கும் வாய்ப்பு உண்டு. அதைப்பற்றி நம் முதியோருக்கு அறியத் தருதல் எம்
FLF),
மேலும் இன்றைய நடுவயதினர், நாளைய முதியோராகப் போகின்றனர். இந்த உண்மையை எடுத்துரைத்து அவர்களின் உதவியுடன் முதியோருக்கான (Long Term Care Centers) நீண்டகால முதியோர் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கான வழிவகைகளைக் கையாள வேண்டும். அதன் பலனைத் தற்போதைய முதியோர் அனுபவிக்க முடியாவிடினும், எமது இன மக்களுக்கு நாங்கள் செய்யும் நன்மையாக இருக்கும். முதுமையின் பலம் (Grey Power) எங்களிடம் உண்டு, எல்லா நிலையிலும் உள்ள அரசாங்கங்களுக்கும் முதிய அங்கத்தவரைத் தெரியும் வாக்கெடுப்புக்கள் வர இருக்கின்றன.
நாங்களும் இதற்கு ஆயத்தமாகி, எம் முதியோருக்கான தேவைகளைச் செய்யக்கூடிய கட்சிக்கோ, அங்கத்தவருக்கோ எங்கள் வாக்குகளைக் கொடுப்பதற்கு அறிவுரை வழங்க வேண்டும். பதவியில் இருக்கும் எம் முதியோர் சங்கங்களின் இயக்குனர் சபையினர் இவற்றைக் கருத்தில் கொள்வார்களா? ே
1 niversary l55 Ue I 2007

Page 48
44
ஜே. ஜே. அற்புதராஜா ܥܧܦܦܐ
புகலிட இளையோர் வாழ்வு பாதிப்புகள், பரிகாரங்கள்
ற்கால நாடகங்கள் நுகர்வோரது வேறுபட்ட தேவைகளை
இலக்கு வைத்தே செயற்படுகின்றன. அவற்றில் வியாபார நோக்கமே மேலோங்கியிருப்பதைக் கானக்கூடியதாக உள்ளது. இலாப நோக்கத்தோடு செயற்படுகின்ற தோலைக்காட்சித் தோழில் கோள்ளை இலாபம் ஈட்டுவதனால், தேர்தல் பிரசாரங்களுக்குப் பெருந்தோகையான பணத்தினை ஒதுக்கி பொதுசன அபிப்பிராயத்தினை உருவாக்குவதில் பெரும் செல்வாக்கினைச் செலுத்துகின்றது. தற்காலத்தில் மக்கள் ஊடகங்கள் இளையோர்களைக் கவருவதிலேயே தமது முக்கிய கவனத்தைச் செலுத்துகின்றன. இன்றைய இசை அமைப்புகளும், வீடியோ விளையாட்டுக்களும் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளும் இளையோரைக் கவரும் நோக்குடனேயே தயாரிக்கப்படுகின்றன. "களிப்பு நாட்டுவதையே அவர்களது பிரதான குறிக்கோளாகக் கானப்படுகிறது. பெரும்பாலும் அதிகமாக மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள் கற்பனை அல்லது புனைகதைகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
ஆ தோலைக்காட்சி, இணையதள விளையாட்டுக்கள்: மக்கள் யதார்த்த வாழ்க்கையின் அழுத்தங்களுக்கும் துன்பங்களுக்கும் முகம்கொடுக்க முடியாமல் தம்மை நாடகங்களினால் வழங்கப்படும் மகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சியினைப் பார்வையிடுவதில் தஞ்சமடைகின்றனர். குடும்ப அங்கத்தவர்கள் தமது நேரங்களில் பெரும்பகுதியினை இத்தகைய மகிழ்ச்சியூட்டும் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்டங்களைப் பார்வையிடுவதில் செலவழிப்பதனால் மனித தோடர்புகள் பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக இளையோர்கள் தமக்கிடையே பேசிக் கதைத்து இன்புற்றிருப்பதற்குப் பதிலாக தோலைக்காட்சி, இணைய தள விளையாட்டுக்களில் தன்னியக்க முறையில் ஈடுபடுவது அவர்களது உளவிருத்திக்குப் பாதகமாக அமைந்து விடுகிறது. பிறரோடு சமூக நியமங்களை அனுசரித்து அந்நியோன்னியமாகப் பழகும் தன்மையினை இழந்து 'மனித ஆளுமை அற்றவர்களாக வளர்வதற்கு இக்கால தொடர்புச் சாதனங்கள் அவர்களை நிர்ப்பந்திக்கின்றன. தற்கால செயல்கள், வியப்பூட்டுதல், திகிலூட்டுதல் அல்லது அதிர்ச்சியூட்டுதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. கணினி முறையினால் ஒலிகளை எண்களால் பதிவு செய்வதால் (Digin) வன்செயல்கள் திரைப்படங்களில் மிகவும் திகிலூட்டும் முறையில் காண்பிக்கப்படுகின்றன. புவி நடுக்கங்கள், எரிமலைகள், வெள்ளப் பெருக்குகள் போன்ற இயற்கைக் காட்சிகளும் பயங்கரமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.
இளையோர்களைக் கவருவதற்கும் அவர்களுக்கு திகில் நிகழ்வுகளில் அதித ஈடுபாட்டையும் கவர்ச்சியினையும் நாட்டும் நோக்கத்துடனும் நிஜத்தினைப் போன்று காணப்படும் கற்பனை நிகழ்வுகள் திரைக் கதைகளுக்கு கருப்போருளாகக் கொள்ளப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுகின்றன. நட்சத்திரப் போர்கள்
CtmL LLLLLLLLSSYS TTTtmm SLLLL LLLLLLLLSSYS TTuS STT YS TTMMMmS "ரையோலொஜி (Trilogy) போன்ற திரைப்படங்கள் இவற்றுக்கு உதாரணமாகும். இங்கு பயங்கரக் காட்சிகள் நவீன முறையில்
தமிழர் தகவல் ஈரெண் அக
 

உருவாக்கப்பட்டு இளையோருக்குப் பொழுதுபோக்குக் காட்சிகளாக வீடியோக்களிலும், டிவிடி'க்களிலும் விற்பனைக்கு விடப்படுகின்றன. இப்புனை கதைகள் கேளிக்கைத் திரைப்படங்களில், கொலை, விரைவாகக் காரில் துரத்துதல், வாகனங்களை வேண்டுமென்றே சேதப்படுத்துதல், எரிபொருள் ஊற்றிக் கார்களை எரித்தல், போன்ற பேரழிவுக் காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன.
இ. திரைப்படங்கள்: விவரமான படங்களைப் (iripis) பயன்படுத்தி வன்செயல்களைக் காட்டுவது மாத்திரம் அபத்தமானது எனக் கூற முடியாது. இதைவிட சில படக் காட்சிகளில் கொலை, கார்களை விரைவாகச் செலுத்தித் துரத்துதல், கார்களை மோதிச் சேதப்படுத்துதல், இரவுக் கேளிக்கைக் கூடங்களில் தோட்டாக்கள் பாயும் வண்ணம் கூடுதல், தவறான சொற்பிரயோகங்கள், கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கப்பட்டுப் பின் சுடப்படுதல் போன்ற திரைப்படக் காட்சிகள் இளைஞர்களுக்கு மிகவும் கேவலமான உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ளச் சேய்கின்றன. படமாளிகையில் திரையிடப்படும் காட்சிகளுக்கு பதின்ம வயதினரே அதிகம் செல்கின்றனர். அதிகமாக 15 - 17 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் சராசரியாக ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாகுதல் இக்காட்சிகளுகுச் செல்கின்றனர். திரைப்படக் காட்சிகள் ஒரு ஒழுங்கமைக்கப்படாத அல்லது நெறிப்படுத்தப்படாத தொழிலாகவே இருந்து வருகின்றது. இதற்கு சற்று மாறாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனங்கள் அரசாங்கங்களிலிருந்தும் மானியங்களைப் பெறுவதனால் அரசாங்கத் தொடர்பாடல் ஆணைக்குழுவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இயங்க வேண்டியுள்ளன. திரைப்படக் காட்சிகள் ஏனைய போழுதுபோக்கு ஊடகங்களுக்கும் அத்திவாரமாக அமைகின்றன. உதாரனமாக வீடியோ விளையாட்டுக்கள், கணினி விளையாட்டுக்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 2003ம் ஆண்டு அமெரிக்காவிலே வீடியோ விளையாட்டு மென்பொருட் கூட்டுத்தாபனங்கள் 50 மில்லியன் விளையாட்டுக்களை விற்பனை செய்தது.
ஈ. வீடியோ விளையாட்டுகள்: தொலைக்காட்சிகள், திரைப்படங்களைப் போன்று வீடியோ விளையாட்டுக்களும் இளைஞர்களையே தமது சந்தைப்படுத்தும் இலக்காகக் கொண்டுள்ளன. வீடியோ விளையாட்டுக்கள் கொலிவுட் படங்களுடன் தொடர்புடையவை. உ-ம் "ஸ்பைடர் LIT:it, 33.T. E.L. g, itsi (Lord of the Rings), f5) சந்தர்ப்பங்களில் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் படங்களைக் கொண்ட இணைய தளங்களும் வீடியோ விளையாட்டுக்களைக் காட்டுவதாகக் கூறிக் கொனன்டு செயற்படுகின்றன. மேலும் வீடியோ விளையாட்டுக்கள் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வன்செயல்கள் வீடியோ விளையாட்டுக்கள் மாத்திரமல்ல அவற்றின் விளம்பரங்களிலும் இடம்பெறுகின்றன. விரிவடைந்து வரும் வீடியோ விளையாட்டுக்கள் பதிக்கப்பட்டு வீடியோக்கள் முலமாகவும், இணைய தளங்கள் மூலமாகவும் நாட்சிப்படுத்தப்படுகின்றன. இவ்வாண்டு ஊடகங்களிலிருந்தும் ஒரு குறிக்கப்பட்ட நோக்கத்துடன் பிள்ளைகளது பாவனையினைக் கட்டுப்படுத்துவது சிரமமாகின்றது. எனினும் அமெரிக்காவில் 2004ம் ஆண்டிலிருந்து மென்பொருள் ஆலோசனைக் குழு, உற்பத்தியாளர்களை தமது வீடியோ விளையாட்டு உற்பத்திகளை பாலியல் சார்பு, வன்செயல்கள், விசாரமான/அசிங்கமான சொற்பிரயோகம் ஆகியவற்றின் அடிப்படையில் 0.4 என்ற கணிப்பு அளவு வீதத்தில் மதிப்பிடும்படி கேட்கப்பட்டனர். ஒவ்வொரு உற்பத்தியாளரும் இம்மதிப்பீட்டினைத் தமது உற்பத்திப் போருட்களில் கணிக்கப்பட்ட அளவீட்டினைச் (Rating Ral) குறித்துக் காட்டும்படி பணிக்கப்பட்டனர்.
இளைஞர்கள் தொலைக்காட்சியினை அதிகம் பார்ப்பதில்லையாயினும், ஒலிநாடாக்கள், வீடியோ
கவை மலர் 2007

Page 49
விளையாட்டுக்கள், திரைப்படங்கள் போன்றவற்றை அதிகமாக துகர்கின்றனர்.
உ. சஞ்சிகைகள், புதிய உற்பத்திப் பொருட்கள். தற்காலச் சஞ்சிகைகளும் இளையோர்களைக் கவருவதில் ஈடுபாடு 35T (Gd565rp601. Teen People', 'Seventeen GuT6örp பத்திரிகைகளை உதாரணமாகக் கொள்ளலாம். இளையோர்கள் புதிய பொருட்களைப் பயன்படுத்துவதிலும் அதிக வேட்கையுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் கவர்ச்சியான விளம்பரங்களினால் ஈர்க்கப்படுகின்றனர். இலத்திரனியல் உற்பத்திகளில் புதிய அடையாளப் பொருட்களை
Brand-Names) தெரிவதில் ஆர்வமுடையர். சந்தை நிலைமைகளில் தொழில்நுட்பமும், புதுமைத்துவமும் போட்டிகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்திய வண்ணம் உள்ளன. புதிய தகவல்களும் அனுபவங்களும் தெரிவு செய்யும் நுகர் பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டிய தேவையினை உண்டாக்கிய வண்ணம் இருக்கின்றன.
உள புதிய ஊடகங்களின் பாதிப்புகள்:- ஒரு சராசரி வடக்கு அமெரிக்காவினைச் சேர்ந்த பிள்ளை ஒரு கிழமையில் நாற்பது (40) மணித்தியாலங்கள் தொலைக்காட்சியைப் பார்ப்பதிலோ அல்லது வீடியோவினைப் பார்ப்பதிலோ அல்லது திரைப்படங்களைப் பார்ப்பதிலோ செலவிடுகின்றனர். பிள்ளைகள் இக்காலத்தில் விரைவாக வளர்ச்சியடைந்து விடுகின்றனர். முனம்பு 18-24 வயது வாலிபனிடமிருந்த முதிர்ச்சியினை, இப்பொழுது 17 வயதுப் பதின்ம வயதினர் பெற்று விடுகின்றனர். ஆரம்ப வயதுப் பிள்ளைகளுக்குத் தொலைக்காட்சிப் பெட்டியே பெரும்பாலும் பிள்ளைப் பராமரிப்பாளரைப் போன்று பயன்படுகின்றது. பிள்ளைகள் பார்க்கும் காட்சிகளில் கேலிச் சித்திரங்களும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
சிறுபிள்ளைகள் தமது ஆரம்ப காலத்திலே அதிகமாகத் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கப்படுவதனால் அவர்களுக்கு கவனக்குறைப்பாட்டு ஒழுங்கீனம் ஏற்படுகின்றது (ADHD). மற்றும் சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் பார்வையிடும் பல நிகழ்ச்சிகள் வயது வந்தவர்களுக்கு உரியவையே ஆகும். 4-6 வயதுக்குட்பட்டவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொலைக்காட்சிகளில் காணும் நடைமுறைகளையே பின்பற்றுகின்றனர் எனக் கூறுகின்றனர். குறிப்பாகத் துர்நடத்தை மாதிரிகளையே கூடியளவு பின்பற்றுவதாக பெற்றோர் அபிப்பிராயப்படுகின்றனர். 43 வீதமான பெற்றோர்கள் கற்றல் செயற்பாடுகளில் தொலைக்காட்சிகளும் வீடியோக்களும் உதவுவதாகக் கருதுகின்றனர். பெற்றோர்கள் தமது பிள்ளைகள் பார்வையிடும் நிகழ்ச்சிகளை அவதானித்து அவர்கள் பொருத்தமானவற்றையே தெரிந்து பயன்படுத்துவதற்கு அவர்களை வழிநடத்தல் வேண்டும். பிள்ளைகள் ஊடகங்களுக்கு அதிகமாக முகங் கொடுக்க வேண்டியுள்ளதால், தாம் விழித்திருக்கும் பெரும்பாலான நேரங்களில் வர்த்தக சுலோகங்களைச் செவிமடுக்க வேண்டியுள்ளது. இவ்விளம்பரங்களில் பெரும்பாலானவை இனிப்பான பாண்டங்கள், இனிப்பான தானியப் பாண்டங்கள், மென்பானங்கள், விளையாட்டுக்கள் பொம்மைகள் பற்றியனவாகும் விளம்பரத் தொழிற் தாபனங்கள் ஒருவருடத்திற்கு 12 மில்லியன் டாலர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் செலவிடுகின்றன. பொதுவான மதிப்பீடுகளின்படி ஆரம்ப பாடசாலையினைப் பூர்த்தி செய்யும் ஓர் பிள்ளை 8,000 கொலைக. ளையும், 10,000 வன்செயல் காட்சிகளையும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் காணக்கூடிய சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கும். தொலைக்காட்சிகளில் இடம்பெறும் வன்செயல்கள் நிஜவாழ்க்கையிலும் பார்க்க மிகைப்படுத்திக் காட்டப்படுகின்றன.
வன்செயல் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் காட்டுதல் ஆக்கிரமிக்கும் எண்ணப் பாங்குகள், விழுமியங்கள், நடத்தை ஆகியவற்றினை பிஞ்சு மனங்களில் பதிய வைக்கின்றன. அதிகமாக துர்நடத்தையினையும் உடைய பிள்ளைகள் தம்மைப்
TAMILS INFORMATION | Sixteenth A

போன்ற நடத்தையுள்ள பிள்ளைகளுடனேயே கூடிச் சென்று திரியும் பழக்கமுடையவர்கள்.
எ. பரிகாரங்கள் தற்கால இல்லங்களில் கணினிகள் ஒரு இன்றியமையாத வீட்டுத் தளபாடமாக இடம்பெற்றுள்ளது. பிள்ளைகளுக்கு தமது கற்றல் செயற்பாடுகளில் உதவுவதற்கு பெரும்பான்மையான பெற்றோர்கள் கணினிகளைப் பயன்படுத்தும் வாய்ப்பினைத் தமது சிறார்களுக்கு வழங்கியுள்ளனர். பிள்ளைகள் கணினிகளைத் தமது கற்றலுக்குத் தேவையான தகவல்களைச் சேகரிப்பதற்கு ம்ாத்திரமே பயன்படுத்த வேண்டுமென்பதில் பெற்றோர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும். இணையத் தளங்களில் உளவியல் தொடர்பான காட்சிகளும் வன்செயல்கள் நிரம்பிய கதைகள்/கேலிச்சித்திரங்கள் பரவலாக இடம்பெறுகின்றன. இவற்றைக் குறைந்த வயதுள்ள பெற்றோர்களும் இலகுவில் பார்வையிடக்கூடியதாகவுள்ளது. இதனால் பெற்றோர்கள் சிரத்தையுடனும் விழிப்புணர்ச்சியுடனும் செயல்பட வேண்டியுள்ளது. அரசாங்கமும் இவற்றிற்குரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையும் உள்ளது. சில ஊடகங்கள் மதிப்பீட்டு அளவு (Rating Scale) என்றும் வயது வந்தவர்களுக்கென அடையாளப்படுத்தும் திட்டங்களின் மூலமும், வடித்தெடுக்கும் திட்டம் (Filtering System) என்றும் கூடா நிகழ்வுகளைத் தன்னியக்க முறையில் தவிர்க்கும் திட்டங்களையும் கையாண்டு வருகின்றன. ஒவ்வொரு இணைய தளமும் தமக்குரித்தான பாணியில் தடைகளைச் செய்தும் செய்யாதும் இருக்கின்றன. உதாரணமாக (Google) "கூகிள் என்னும் இணைய தளம் வெண்சுருட்டு, மதுபானம் போன்ற விளம்பரங்களை ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் பாலியல் தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இடமளிக்கின்றன.
புதிய தொழில்நுட்பப் பிரயோகம் நவீன கலாசார மாற்றங்களுக்குக் காரணமாக விளங்குகின்றன. நவீன உலகில் தொடர்பாடல் - போக்குவரத்து "கடுகதி முன்னேற்றத்தின் காரணமாக தனித்தான கலாசாரங்களை அத்துமீறி உட்புகுந்து ஓர் உலகளாவிய கலாசாரம் உருவாகி வருகின்றது. தமது கலாசாரத்தினை கட்டிக் காப்பதால் தமது பிள்ளைகளைப் பாதுகாக்கலாம் என்று எண்ணும் நம்மவர்களது கொள்கை முற்றும் வெற்றியளிக்கக் கூடிய வாய்ப்புக்களை வழங்குமா என்பது கேள்விக்குறியாகும். அத்தகைய ‘கடும் பிடிகள் அவர்களைக் காலத்துக்கொவ்வாதவர்கள் ஆக்கிவிடுமோ என்னும் ஐயப்பாடும் o 60GB).
தச்சல் தொழில்நுட்பம் மனிதவாழ்வின் சகல அம்சங்களையும் ஊடுருவித் தனது செல்வாக்கினைச் செலுத்துகின்றது. திரைப்படங்கள், ஆபாசக் காட்சிகள், வீடியோ வன்செயல்கள் சகல வயதினரையும் கவரக்கூடிய முறையில் நவீன தொழில்நுட்ப முறைகளில் உல்லசாமான வசதிகளைப் பயன்படுத்திக் காட்சிப்படுத்தப் படுகின்றன. இத்தகைய நாட்டங்களும் ஈர்ப்புகளும் வறுமை, தந்தை வழிகாட்டல் இல்லாத பிள்ளை வளர்ப்பு போன்ற சமூகக் கோலங்களும் பிள்ளைகளது நடத்தைப் பிறழ்வுகளை மேலும் சிக்கலாக்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பெற்றோர்களது பொறுப்பு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இதனை ஓரளவு அறிந்து கொண்ட ஒன்ராறியோ கல்வி அமைச்சும் ஏழாம், எட்டாம் வகுப்புப் பிள்ளைகளுக்கென பாடத்திட்டங்களில் இணைய தளப்பாவனை பற்றிய அறிவுறுத்தல்களை வழங்கும் நோக்கமாக மேலதிக விடயங்களைச் சேர்க்க உத்தேசித்துள்ளது. தமது பிள்ளைகளுக்குப் பொருத்தமான வழிகாட்டல்களை வழங்கித் தொழில்நுட்பத்தின் விருத்தியினால் வழங்கப்படும் நல்வாய்ப்புகளைத் தெரிந்து உள்வாங்குவதற்கு தமது பிள்ளைகளுக்கு அன்பும் அனுசரணையும் வழங்க வேண்டிய பாரிய கடப்பாடு பெற்றோர்களுக்கு உண்டு. அதற்கான சமூகத்தின் ஏகோபித்த ஒத்துழைப்பும் இன்றியமையாதது கு
Iniversary issue 2007

Page 50
46
Racism and Tolerance:
Canadian attitudes
Th questions eschew political correctness and ask
Canadians to do the same. The answers reveal Some unpleasant truths about ourselves and question our bragging rights as a bastion of multiculturalism. We are, after all, a nation that likes to puff our chest out in pride and congratulate ourselves for being a happy mosaic, unlike our southern neighbours. According to Statistics Canada, in 2002 there were three million visible minorities living in the country, making up 13% of the population.
In a Leger Marketing poll commissioned by Sun Media, we asked Canadians to confront their prejudices and mull Scenarios perhaps they'd never thought of before: How would you feel about your child marrying a person of another ethnicity? Are some races more gifted than others? Are cultural communities treated fairly by the police, the legal system and the media? Among a slew of key findings, it was the answer to one question in particular that made the pollster stop what he was reading.
According to the Racial Tolerance Report, while the majority of Canadians have a good opinion of all ethnic groups tested, the Arab community elicited the most negative response among Canadians. "What this shows me ... is how easily current affairs can influence our country," said Dave Scholz, VP of Leger Marketing.
"We're walking a fine line ... we like to think as Canadians that we don't fall into traps of portraying a community based on world events ... but that doesn't always ring true." Sept. 11 would forever mar the beginning of the 21st century and become a day of infamy. It would also become a watershed moment in race relations around the world, ill-defining Arab and Muslim populations. "Although we made major inroads in human rights (in Canada), Sept. 11 set us behind and weakened, tarnished our accomplishments," said Ayman AlYassini, executive director of the Canadian Race Relations Foundation. In Canada, the Maher Arar case became the "culmination of the post 9/11 climate," Yassini said, where the Arab and Muslim community faced racism at both the institutional and public level. Arar, a Canadian citizen, was arrested in New York in 2002 and deported to his native Syria where he was tortured into giving false confessions of a link to alQaida. An inquiry cleared the Ottawa resident of terrorist links and slammed the RCMP for feeding false information to the U.S.
"The Arar case guides us and indicates how racism works in
தமிழர் தகவல் ஈரெண் அ

Subtle ways." Yassini said. "Subtle" is a description that recurs often in conversations with experts and pervades the poll results. "There are nuances to how accepting we are," Scholz said. For example, almost half of Canadians polled admit to being at least slightly racist. Yet the majority of respondents also felt that multiculturalism enriches their lives, including 67% of those who admitted to being somewhat racist. And despite some racist leanings, most respondents also said they are indifferent when it comes to dealing with a person of another race in social or work conditions - with the notable exception of one scenario. When asked how they would feel if their child were to enter interracial marriage, 16% responded it would depend on the race and almost one in ten Canadians Said they have a negative reaction.
But interracial marriage is a growing trend in Canada which, according to 2001 census figures, is more multicultural than at any other time in history. The number of mixed unions rose 35% between 1991 and 2001, paving the way for phenomenons known colloquially as "yellow fever" and "jungle fever" - a preference for Asian or Black partners. Mixed unions also raise a host of sociological questions that would be frowned on by the school of political correctness: Does interracial marriage and the product of mixed children threaten to dilute race? Can we really call ourselves a mosaic of individual pieces or are we more of a melting pot than we thought?
Immigration also drew a strong response among Canadians polled. The majority of respondents agreed control over the immigration system needs to be strengthened. In 2004, Canada admitted 262,236 permanent residents in Canada who chose to settle mainly in Canada's three major urban centres: Toronto, Vancouver and-Montreal.
But when newcomers arrive in Canada bringing with them their cultures and ideas, they also bring residues of their own racist attitudes, experts said, a notion Seldom talked about. Instead, racism is often attributed to the host society. When a judge ordered the removal of a Christmas tree in a Toronto courthouse last year for alienating other religions, the ensuing furor brought back the question: How much do we accommodate ethnic groups? According to the poll results, more than half of Canadians believe it's important, but not essential, that cultural communities adopt the lifestyle habits of the city they live in. But one expert goes so far as saying Canada has become a "victim of our own tolerance" by overextending ourselves in the name of political correctness. For the next five days, Sun Media will talk to the experts seeking answers to gauge the pulse of Canadian tolerance today. And like the questions we asked, we too will put aside political correctness for the truth. Vivian. SongGtor. Sunpub.com O
(Courtesy: Ottawa Sun, January 14, 2007).
கவை மலர் 2007

Page 51
வெள்ளிக்கிழமை இரவு தொடக்கம் வார இறுதி நாட்கள்
வரை எந்த விட்டில் என்ன கொண்டாட்டம் நடக்கப் போகிறதோ, பிள்ளைகள் எந்நேரம் விட்டிற்கு வந்து சேரப் போகிறார்களோ எனப் பெற்றோர்கள் ஆதங்கப்படும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எதற்காக இப்பிள்ளைகள் ஒன்றுகூடுகிறார்கள், பாருடைய வீட்டில் இந்த ஒன்றுகூடல் நடைபெறுகிறது. இந்த ஒன்றுகூடலுக்கு யார், யார் வருவார்கள் என்பது பிள்ளைகளுக்குக் கூடச் சில சமயங்களில் தெரிவதில்லை. அழைப்புக் கிடைத்துத்தான் பார்ட்டி வைக்கும் மாணவனின் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற நியதி கூட இப்பொழுது இல்லை,
Internet மூலமோ, தொலைபேசி மூலமோ ஒருவருக்கு ஒருவர் தெரியப்படுத்துகிறார்கள். ஒருவிதமான கூச்சமோ, யோசனையோ இன்றி ஒன்றுகூடல் நடைபெறும் விட்டிற்கு அழைக்கப்படாமலே அங்கு அழைக்கப்பட்டுச் செல்லும் ஒரு நண்பரோடு செல்கிறார்கள். இதைவிட முன்பின் தொடர்பு இல்லாத சிலர் பார்ட்டிகள் நடக்கும் வீடுகளை இலக்கு வைத்து பலாத்காரமாக அங்கு செல்கிறார்கள் (Gal TAsh:TS), சிலர் பிரச்சனைகளை உண்டாக்குவதற்கென்றே சில ஒன்றுகூடல்களுக்குச் செல்கிறார்கள். இக் கொண்டாட்டங்கள் நடக்கும் வீட்டுப் பெற்றோர் பெரும்பாலும் இவை நடைபெறும் பொழுது வீட்டில் இருப்பதில்லை. அப்படித்தான் இருந்தாலும் பிள்ளைகள் பெற்றோரை பங்குபற்ற வேண்டாம் என்று சொல்வி விடுவதால் பார்ட்டி நடக்கும் பேஸ்மண்டை பெற்றோர் மேற்பார்வையிடுவதில்லை. இதனால் போதுவாக எல்லாய் பார்ட்டிகளிலும் தாராளமாகக் குடிவகை பாவிக்கப்படுகிறது. சில சமயங்களில் போதைப் பொருட்கள் கூடப் பாவிக்கப்படுகின்றன. இவற்றைப் பாவித்த பின்பு ஆண், பெண் உறவுகளில் கூடக் கட்டுப்பாடு காணப்படுவதில்லை. இவையெல்லாம் இந்நாட்டு நாகரிகம் என நினைத்துப் பிள்ளைகள் தாங்களும் சுமுகமாகச் செயல்படுவதாக (Bring cul) உவகையடைகிறார்கள். பல பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகள் இவ் ஒன்றுகூடல்களில் என்ன செய்கிறார்கள் என்பது பற்றிய முழு விபரங்களும் தெரிவதில்லை. பிள்ளைகள் எந்நேரம் வீட்டிற்கு வந்தார்கள், எப்பொழுது நித்திரைக்குப் போனார்கள் என்பது கூடச் சில பெற்றோருக்குத் தெரிவதில்லை. இதற்கு நேர்மாறாகச் சில பெற்றோர்கள் பிள்ளைகள் வீடு வந்து சேரும்வரை நித்திரை முழித்து இருப்பதும், பிள்ளையின் செல் தொலைபேசியில் தொடர்பு கொள்வதுமாக அங்கலாய்த்து விட்டு பிள்ளைகளின் காலடிச் சத்தம் கேட்டவுடன் நிம்மதியாக நித்திரைக்குச் செல்கிறார்கள். பிள்ளையோடு கதைப்பதோ, சண்டை போடுவதோ பலன் அளிக்கப்போவதில்லை என்பதை அனுபவ மூலமாக பெற்றோர்கள் அறிவார்கள். ஏதோ பிரச்சனையோன்றிலும் மாட்டுப்படாமல் பிள்ளை விடு வந்து சேர்ந்ததே காணும் என்ற நிம்மதி இப் பெற்றோருக்கு ஏற்படுவது வியப்புக்குரியதல்ல. சில சமயங்களில் கொலை, கத்திக்குத்து. துவக்குச் சூடு, அடிபிடி, இன்னோரன்ன பாரதூரமான விடயங்கள் பல பார்ட்டிகளில் நடைபெற்று பொலிஸ் கதவைத் தட்டி விபரம் கூறும் வரை சில பெற்றோருக்கு தங்கள் பிள்ளை பார்ட்டிக்கு போனது கூடத் தெரிவதில்லை. அவ்வளவு தூரத்திற்கு இன்றைய பிள்ளைகள் தாங்கள் போகும் இடங்களையோ, "போகட்டுமா" என அனுமதி கேட்பதோ இன்று நடைமுறையில் இல்லை.
இவற்றை எல்லாம் தவிர்க்க முடியுமா. அப்படியில்லையென்றால் இதற்கு முடிவே இல்லையா என மனக்கிலேசம் அடைய வேண்டியுள்ளது. பிள்ளைகளோடு நெருங்கிய உறவு வைத்திருக்கும் பெற்றோர்களால் கூட தங்கள் பிள்ளைகள்
TAMLS" INFORMATION Sixteenth An

47
/ கனகேஸ்வரி நடராஜா கட்டிளமைப் பருவப் பிள்ளைகளும் ஒன்று கூடல்களும் Teenagers and Parties
எங்கு போகிறார்கள் (movements) என்பதை அறிய முடியாமல் இருக்கிறது. ஆண்பிள்ளைகள் மாத்திரமன்றி, பெண்பிள்ளைகள் கூட இத்தகைய வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவலத்துக்குரிய விடயமாகும்.
சமுக ஒன்றுகூடல்களில் குடிவகை பாவிப்பது கனடா கலாசாரத்தில் ஒரு சாதாரண விடயம். ஒரு அளவோடு குடித்து பொறுப்போடு நடப்பது தான் இவர்களின் வாழ்க்கையின் பாங்கு வடஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சமூக வாழ்க்கையில் வெற்றிகரமாக ஈடுபடுவதற்கு ஒரு அளவுக்கு துடிவகை பாவிப்பது கட்டாயம் எனக் கருதுகின்றனர். ஆனால் இந்த இளம் பிள்ளைகளின் ஒன்றுகூடல்களில் அளவோடு குடிப்பது என்ற சொல்லே இவர்கள் அகராதியில் இல்லை. அளவுக்கதிகமாகவே இப்பிள்ளைகள் குடிக்கிறார்கள். இதனை Bing Drinking என அழைப்பர். ஒரு ஆன் 5 கிளாஸ்களுக்கு மேற்படவும், ஒரு பெண் + கிளாஸ்களுக்கு அதிகமாகவும் குடிவகை பாவிப்பதையே கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட குடித்தல் என அழைப்பர். இவ்வாறு செய்யும் பொழுது குடிபோதைக்கு அடிமைப்பட்டவர் தனது சுயமான நிலையிலிருந்து வீழ்ந்து விடுகிறார். இதன் காரணமாக தொடர் சங்கிலி போல் இவ் ஒன்றுகூடல்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அளவுக்கதிகமாகக் குடித்தல் என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. எவ்வளவோ பெரியவர்கள் கூட இவ்வாறு பிழை விடுகிறார்கள். ஆனால் இதில் கவலைக்கிடமான விடயம் யாதெனில் 15 - 25 வயதுக்கிடைப்பட்டோரிடமே இத்தகைய அளவுக்கதிகமாகக் குடிக்கும் பழக்கம் (Binge Drinking) இன்று பாரிய அளவில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதிலும் அண்மையில் நடந்த ஆராய்ச்சிகள் பல பிள்ளைகள் 13 வயதிலேயே குடிக்க ஆரம்பிப்பதாகக் கண்டுபிடித்துள்ளனர். Dr Stephen Wheeler of Wancouver Health Authority Jngji, TJ . வெள்ளி, சனி இரவுகளில் தங்கள் அவசரப் பிரிவுக்கு 35 வயதுக்குக் கீழ்பட்ட 4 அல்லது 5 பிள்ளைகள் அனுமதிக்கப்படுவது இன்று ஒரு சாதாரன விடயமாக மாறி வருவதாகக் கூறுகிறார்.
Ontario Student Drug Survey Lila akilalisisi UL. -
* ஒன்ராறியோ மாகாணத்தில் rேade 12 மாணவர்களில் 83 விதம் குடிவகை பாவிக்கிறார்கள். அதிலும் ஒன்றுகூடல்களுக்குச் செல்லும் பொழுது 45% மானவர்கள் ஒருமுறையாவது அளவுக்கதிகமாகக் குடித்து நிதானம் இழந்துள்ளனர். அளவுக்கதிகமாகக் குடிக்கும் பழக்கம் Tide 8 & 9 மாணவர்கள் மத்தியில் தான் அதிக அளவான உயர்ச்சியை
niversary issue 2007

Page 52
48
காட்டுகிறது. இவர்களில் முன்பு 8% மாணவர்கள் தான் அதிகமாகக் குடித்தனர். ஆனால் இப்பொழுது 24% மாணவர்கள் நிதானம் இழக்கும் அளவுக்குக் குடிக்கிறார்கள்.
* McCreary Centre Society if Iq65 G35|Toolburgisi) Gaguig, ஆய்வில் 46% மாணவர்களும், 43% மாணவிகளும் அளவுக்கதிகமான குடிபோதையில் ஈடுபடுவதாகக் கண்டுள்ளனர்.
* பல்கலைக்கழக வளாகங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட 3LIălab6TIT+ 2 6iT6T60. The 2000 Canadian Compus Survey 365 ஆய்வின்படி 63% பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமாகக் குடிப்பதாகவும், பொதுவாகப் பல்கலைக்கழக வாழ்க்கையில் பார்ட்டிகள் என்பன ஒரு முக்கிய அம்சமாக விளங்குவதாகவும் - அதாவது பார்ட்டி என்று சொல்லும் பொழுது தாராளமாகக் குடிவகை பாவிப்பதையே குறிப்பதாகவும் கண்டுள்ளனர்.
Alcoholic - அதாவது குடிபோதைக்கு ஆளாகியவர் என்ற சொல்லுக்கும் Binge Drinker - அளவுக்கதிகமாகக் குடிப்பவர் என்ற சொல்லுக்கும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுகிறது. குடிபோதைக்கு ஆளாகியவர் என்றால் எந்த நேரமும் குடிப்பவர், ஆனால் அதிகளவில் குடிப்பவர் என்பது 4, 5 கிளாஸ் குடிவகைக்கு அதிகமாக ஒரு தரத்தில் குடிப்பதைக் குறிக்கும். பாடசாலை மாணவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் பின்னைய வர்க்கத்தைச் சார்ந்தவர்களாவார்கள். இவர்கள் ஒன்றுகூடல்களுக்குச் செல்லும் பொழுது தான் அளவுக்கதிகமாகக் குடித்து நிதானத்தை இழக்கிறார்கள். மற்ற நேரங்களில் இவர்கள் நிதானமாகவும், நல்ல மாணவர்களாகவும் காணப்பட்டாலும், ஒன்றுகூடல்களில் நிதானம் இழந்து தமது எதிர்காலத்தையே நாசம் செய்யும் காரியங்களில் இறங்கி விடுகிறார்கள். வாகன வசதி பல மாணவர்களுக்கு உண்டு. இதனால் பார்ட்டிகள் முடிந்தவுடன் மோட்டார் விபத்துகளும், மரணங்களும் சகஜமாகி விடுகின்றன. பொருட்களை அழித்தல், சண்டை பிடித்தல், பாதுகாப்பற்ற பாலியல் நடவடிக்கைகள் (Vandalism, violence, unprotected sexual encounters) ஒன்றுகூடல்களின் வேண்டப்படாத விருந்தாளிகள். இவை மாத்திரமன்றி பலவிதமான உடல் உபாதைகளும் அளவுக்கதிகமாக ஒரு தரத்தில் குடிக்கும் பொழுது ஏற்படுகிறது. g5bGLJIT(upg| Toronto Sunny Brook + Women Health Science Centre P.A.R.T.Y 616öp (5 by 606) saybig556iróTg5 (Prevent Alcohol and Risk Related Trauma in Youth). (Sig 5sbQUITQpg 68 ஆஸ்பத்திரிகளில் காணப்படுகிறது. இதில் இரண்டாம் நிலைப் பாடசாலை மாணவர்களுக்கு அதிக அளவில் குடித்தபின்பு ஏற்பட்ட விபத்துகள், நோய்கள் பற்றி விளக்கம் அளிக்கிறார்கள்.
அதிக அளவில் பிள்ளைகளின் ஒன்றுகூடல்கள் பற்றிய புள்ளி விபரங்கள் காணப்படவில்லை (mob parties). ஆனால் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது அவை பற்றிய விபரங்களை வெகுஜனத் தொடர்புச் சாதனங்கள் வெளியிடுகின்றன. பல ஒன்றுகூடல்கள் நடைபெறும் வீடுகள் மிகவும் வசதி படைத்த பெற்றோரின் வீடுகளாகவே காணப்படுகின்றன. நல்லதொரு வீடு கிடைத்தால் பொருளாதாரச் சுதந்திரம் உள்ள இந் நாட்டில் ஒரு பார்ட்டியை ஒரு சில மாணவர்கள் சேர்ந்து ஒழுங்கு செய்வது ஒரு கடினமான விடயமன்று. அது கட்டுக்கடங்காமல் போவதுகூட திடீர் என ஏற்படும் ஒரு சம்பவமாகவே காணப்படுகிறது. ஒன்றுகூடல்கள் தாராளமாக நடக்கத்தான் போகின்றன. எங்கள் பிள்ளைகள் இவற்றிற்கெல்லாம் செல்லத்தான் போகின்றார்கள். இப்பிள்ளைகளை எவ்வாறு பாரிய பிரச்சனைகளில் அகப்படாமலும், உயிர் ஆபத்து ஏற்படாமலும் தடுக்கலாம் என நோக்குவோம்.
தமிழர் தகவல் ஈரெண் அ

* கூடியவரை உங்கள் கட்டிளமைப் பருவப் பிள்ளைகளை தனியாக வீட்டில் விட்டுவிட்டு தொலைப் பயணங்களை செய்வதைத் தவிர்க்கவும். பிள்ளைகள் உங்களோடு பயணம் வரச் சம்மதிக்க மாட்டார்கள். ஆகவே அவர்களைக் கண்காணிக்க ஒரு நல்ல நண்பரையோ, இனத்தவரையோ ஒழுங்கு செய்யவும். பல பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டு பிள்ளைகளை 15 வயதுவரை வளர்த்திருப்பார்கள். பிள்ளைகளுக்கு விபரம் தெரிந்தவுடன் பெற்றோர் ஒரு விடுமுறைக்கு செல்ல விருப்பப்படுவது பிழையில்ல. ஆனால் பெற்றோருக்குத்தான் தங்கள் பிள்ளையின் குணம் தெரியும். ஆகவே அதற்குத் தக்கபடி பெற்றோர் ஒழுங்குகள் செய்தல் அவசியம். அத்துடன் தாங்கள் சுற்றுலா செல்லும் பொழுது நாளாந்தம் பிள்ளைகளோடு தொடர்பு கொள்தல் அவசியம். * எந்த ஒரு ஒன்றுகூடலிலும் பிரச்சனை ஏற்படும் போல் இருப்பின் உங்கள் பிள்ளையை உடனடியாக உங்களோடு தொடர்பு கொள்ளச் சொல்லவும். அவ்வாறு நடைபெறும் பொழுது ஒருவிதமான விவாதங்களையோ, குறுக்கு விசாரணைகளையோ தொலைபேசியில் செய்யாதீர்கள். ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில் உங்கள் உதவி கட்டாயம் பிள்ளைக்கு இருக்கும் என்பதை அவர்கள் நம்பும்படி நடவுங்கள். * மேற்பார்வை பார்க்க பெரியவர்கள் இல்லாத பார்ட்டிகளுக்கு செல்லுமிடத்து பிரச்சனைகள் ஏற்படலாம் என நினைத்தால் அவ்விடத்தை விட்டு உடனே வெளியேறும்படி பிள்ளைகளுக்குச் சொல்லவும். * கத்தி, துப்பாக்கி முதலியன பார்ட்டிகளில் காணப்படுமானால் அங்கிருந்து வெளியேறுதல் நலம். அதன் பின்பு 911 ஐ அழைத்து விபரங்கள் கூறினால் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்க உதவலாம். * உங்கள் பிள்ளை உங்கள் வீட்டில் ஒரு பார்ட்டி ஒழுங்கு பண்ணுமிடத்து நீங்கள் அடிக்கடி சென்று மேற்பார்வை பார்த்தல் நலம். இதனை உங்கள் பிள்ளைகள் விரும்ப மாட்டார்கள். ஆயினும் உங்கள் வீட்டில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு நீங்கள் தான் பொறுப்பாளிகள் என்பதை நினைவில் வைத்திருங்கள். * உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக வாழுங்கள். இன்று எங்கள் சமூகத்தவர்களும் ஏதோ ஒரு காரணத்தை வைத்து வீடுகளில் ஒன்றுகூடல்கள் நடத்த ஆரம்பித்துள்ளோம். இது ஒரு வரவேற்கத்தக்க விடயம். ஏனெனில் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் எங்கெல்லாமோ சிதறி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு தாயின் பிறந்த நாளிலோ, அல்லது ஒரு சகோதரியின் பிள்ளையின் அரங்கேற்றத்திலோ சகோதரங்கள் சந்திக்கும் பொழுது இரண்டாம் தலைமுறையினருக்கு சுற்றத்தாரை அறிமுகப்படுத்தவும் அவர்களோடு நெருங்கிப் பழகவும் இவை வாய்ப்பு அளிக்கின்றன. இவ்வொன்றுகூடல்களில் இந்நாட்டு விழுமியங்களுக்கு ஏற்ப மதுபானங்கள் பாவிக்கப்படுகின்றன. ஆனால் இந் நாட்டவரின் பழக்கவழக்கங்களை நம்மவர்கள் சரியான முறையில் பின்பற்றுவதில்லை. அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் அளவோடும், பொறுப்பாகவும், சமூக மனப்பான்மையோடும் தான் மதுபானங்களைப் பாவிக்கின்றனர். (Measured, responsible, social drinking). 9,60TT6) 6TLDg சமூகத்தைச் சார்ந்த வயது வந்தவர்கள் அளவுக்கதிகமாகக் குடிப்பதையும், வீண்சண்டைகளில் ஈடுபடுவதையும் காண்கிறோம். இவையெல்லாம் எமது இளம் தலைமுறையினருக்கு வழிதவறிப் போக ஊக்குவிக்கும் காரணிகளாக அமைகின்றன. ஆகவே எமது பிள்ளைகள் பொறுப்பாக நடக்க வேண்டுமாகில் முதலில் நாம் அவர்களுக்கு அவ்வாறு வாழ்ந்து காட்ட வேண்டும்.
Kathy Hutchinson என்ற பெண்மணி பிரிட்டிஷ் கொலம்பியாவில்
கவை மலர் 2007

Page 53
தனது கணவருடனும் நான்கு வயது இரட்டைக் குழந்தைகளுடனும் வசித்து வந்தார். அவர்களுடைய அயல்வீட்டில் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயம் புதுவருடப் பிறப்பிற்கான ஒன்றுகூடலை அவ்வீட்டுப் பிள்ளைகள் நடத்திக் கொண்டிருந்தனர். திடீர் என அந்த பார்ட்டி கட்டுமீறிப் போனதைக் கண்ணுற்ற கத்தியின் 40 வயதான கணவர் ஹட்சின்சன் விசாரித்து வருவதாக சொல்லிவிட்டு அங்கு சென்றவர் உயிருடன் திரும்பி வரவில்லை. குடிபோதையிலிருந்து சில மாணவர்கள் அவரைத் தாக்கிதால் அவர் மரணமானார். இப்பொழுது Kathy பல ரொறன்ரோ பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அறிவுரை வழங்கி வருகிறார். இவர் தனது பேச்சை ஆரம்பிக்கு முன்பு சண்டை, சச்சரவு நடைபெற்ற ஒன்றுகூடல்களில் அகப்பட்ட மாணவர்களை கை உயர்த்தும்படி கேட்பதாகவும், உடனேயே எண்ணற்ற கைகள் மேலே போவதைக் காண்பதாகவும் கூறுகிறார். பெற்றோரின் மேற்பார்வை பிள்ளைகளுக்கு எந்நேரமும் இருத்தல் வேண்டும் என்பதே இவரது வேண்டுகோள். Michele Van Dan என்னும் ரொறன்ரோ பொலிஸ் அதிகாரி தனது சேவைக் காலத்தில் கட்டுமீறிய போன அரை டசினுக்கு மேற்பட்ட ஒன்றுகூடலுக்கு விசாரணைகளுக்குச் சென்றுள்ளதாகவும், சிலவற்றில் $10,000 மேற்பட்ட பொருட்சேதம் ஏற்பட்டதைக் கூடக் கண்டுள்ளதாகவும் கூறுகிறார். எந்த நேரமும் எந்த பார்ட்டியும் கட்டுக்கடங்காமல் போகலாம் என்றும் இதனைத் தவிர்ப்பதற்கு பார்ட்டி வைக்கும் பிள்ளை தனது அழைப்பிதழ்களை கடைசி நேரம் வரை நண்பர்களுக்கு வழங்காமல் இருப்பது உதவி செய்யும் என்கிறார். திங்கட்கிழமையே சனிக்கிழமை நடைபெறும் பார்ட்டி பற்றிய விபரம் தெரிய வந்தால் அறிமுகம் இல்லாத பலர் வருகை தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்.
கட்டிளமைப் பருவம் என்பது ஒரு மிகவும் குழப்பமான வயது. பெற்றோரின் பாதுகாப்புத் தேவைப்படும் வயது. அதேசமயத்தில் பெற்றோரின் கட்டுப்பாட்டையும், பாதுகாப்பையும் விரும்பாத வயதும் கூட. இவ்வயதில் பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமான உடற்பலமும், மனக் கட்டுப்பாடின்மையும் காணப்படுகிறது. ஒத்த குழுக்களின் தாக்கமே எல்லாப் பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணியாகக் காணப்படுகிறது. ஆகவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நண்பர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் நன்கு தெரிந்து வைத்திருத்தல் அவசியம். பிள்ளைகளின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் பல விதத்தில் பிள்ளைகளுக்கு உதவலாம் (Network of parents) ஒத்த குழுக்களின் தாக்கத்திலிருந்து தப்புவதற்கும், சரியான முடிவுகளை எடுப்பதற்கும், ஆபத்தான அழிவான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும், வேண்டிய அறிவுரைகளை (Tools) வழங்குவதற்கு பெற்றோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் எந்நேரமும் மேற்பார்வை பார்த்தல் அவசியம். வளர்ந்த பிள்ளைகள் தானே பொறுப்பாக நடப்பார்கள் என நம்பி அவர்கள் போக்கில் விடாமல், பிள்ளைகள் ஒன்றுகூடல்கள் வைக்க விரும்புமிடத்து பெற்றோரும் அவர்களோடு சேர்ந்து திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். எந்த ஒரு பார்ட்டியும் பெற்றோர் இல்லாதவிடத்து நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பார்ட்டி நடைபெறமால் மேற்பார்வை பார்த்தல் வேண்டும். இந்த ஒன்றுகூடல்கள்
இன்று பெற்றோர்களுக்கு பாரிய பொறுப்பாக மர்றி வருகிறது. பிள்ளைகளை கட்டுப்பாட்டுடனும், பொறுப்புடனும் வாழ சிறுவயதிலேயே பழக்குதல் பெற்றோரின் கடமையாகும் 9
TAMILS INFORMATION Sixteenth Ar

நாட்டுப்பற்றாளர் வ. நவரத்தினம் நினைவு வணக்கம்
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு சுயாட்சிதான் ஒரே வழி என்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே சிங்கள நாடாளுமன்றத்தில் வைத்துக் கூறிய தீர்க்கதரிசி அண்மையில் காலமான நாட்டுப்பற்றாளர் திரு. வி. நவரத்தனம். தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தியே இதனைப் பெறமுடியுமென்றும் தூரநோக்குடன் கூறியவர் இவர் என்று கனடாவின் ரொறன்ரோவில் ஜனவரி 07ம் திகதி நைைடபெற்ற அவரது நினைவு வணக்கக் கூட்டத்தில் உரையாற்றிய பலரும் தெரிவித்தனர். கனடிய தமிழர் பேரவை ஏற்பாட்டிலான இக்கூட்டம் ஸ்காபரோ கந்தசாமி ஆலய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
பண்டா-செல்வா ஒப்பந்தத்திலிருந்து தமிழினத்தின் ஒவ்வொரு விடிவு முயற்சியிலும் திரு. நவரத்தினம் அவர்கள் உணர்வுடன் ஆற்றிப பங்கினை தமிழ்ப் படைப்பாளிகள் கழகத் தலைவர் நக்கீரன் தங்கவேலு விளக்கிக் கூறினார். எந்தச் சந்தர்ப்பத்திலும் சிங்கள அரசுகளால் ஏமாற்ற முடியாதவராகவும், ஆசைகாட்டிக் கொள்முதல் செய்யமுடியாதவராகவும் இருந்த நாட்டுப்பற்றாளர் நவரத்தினம் அவர்கள் தமது இறுதி மூச்சுவரை தமிழினத்தின் சுயாட்சி பற்றியே பேசிவந்தார் என்று உலகத் தமிழர் இயக்கத் தலைவர் திரு. சித்தா சிற்றம்பலம் தமதுரையில் சொன்னார்.
மூத்த ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான திரு எஸ். திருச்செல்வம் நினைவுரை நிகழ்த்துகையில், 1961ம் ஆண்டின் சத்தியாக்கிரகம், 1968ம் ஆண்டின் அடையாள அட்டை மசோதா எதிர்ப்பு, 1969ல் சுயாட்சிக் கழக உருவாக்கம் வரையான இவரது அப்பழுக்கற்ற பணிகளை எடுத்துக்கூறி, தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நாட்டுப்பற்றாளர் நவரத்தினம் அவர்கள் மானசீக குருவாக அமைந்ததை விபரங்களுடன் எடுத்துச் சொன்னார். கனடாவிலுள்ள இந்தோ-கனடியன் சங்கத் தலைவர் திரு. வி. பஸ்வையா பேசுகையில், இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகள் வரிசையில் போற்றப்பட வேண்டிய பெருமகனார் திரு. நவரத்தினம் என்று குறிப்பிட்டார்.
மிசிசாகா சிறீகணேச-துர்க்கா ஆலய பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள், றிச்மன்ட்ஹில் இந்து ஆலய அறங்காவலர் திரு நா. சிவலிங்கம், புங்குடுதீவு சங்க முன்னாள் தலைவர் திரு எஸ். எம். தனபாலன், ஒலிபரப்பாளர் திரு. பொன்னையா விவேகானந்தன், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைச் சட்டத்தரணி திரு. செ. அம்பிகைபாலர, நெடுந்தீவு மக்கள் மன்றத்தின் திரு. வ. நடராஜா, நாட்டுப்பற்றாளர் நவரத்தினத்தின் புதல்வர் வழக்கறிஞர் ஜெகன் மோகன், மருமகள் வழக்கறிஞர் தெய்வா மோகன் ஆகியோரும் உரைநிகழ்த்தினர். வேலணை மக்கள் மன்றப் பிரமுகர் கவிஞர் தீவகம் வே. இராஜலிங்கமும், தென்கரம்பன் மக்கள் ஒன்றியம் சார்பில் திரு. வேணுகோபாலும் கவிதாஞ்சலி வழங்கினர். தமிழர் பேரவை இயக்குனர் வழக்கறிஞர் நாதன் சிறீதரன் முடிவுரை நிகழ்த்தினார். பிரிட்ஜட் அன்ரன் நிகழ்ச்சியைத் தெகுத்து வழங்கினார். (நன்றி: தமிழ் நாதம் இணையத்தளம)
niversary issue 2007

Page 54
50
த. சிவபாலு பிள்ளைகளுக்கு வழிகாட்டல் அல்லது நெறிப்படுத்தல்
ள்ளைகள் ஒரே மாதிரியான உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் அவர்களின் உடலியல், உளவியல் செயல்பாடுகள் மாறுபட்டவையாகவே காணப்படுகின்றன. ஒரே தாய், தந்தையரின் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களின் உடல், உளத் தொழிற்பாடுகள் வேறுபட்டவையே. எனவே அவர்களின் தேவைகளும் வேறுபட்டவையாக அமையும். பிள்ளைகள் தனித்துவமான பண்புகளைக் கொண்டவர்கள். எல்லாப் பிள்ளைகளையும் நாம் ஒரே சீராகக் கணிக்க முடியாது. அவர்களின் தேவைகள், நடத்தைகள் என்பன கண்டறியப்பட வேண்டியவை. உடல், உள செயற்பாட்டோடு சூழலும் மிக முக்கியமான ஒன்றாக பிள்ளையின் வளர்ச்சிப் படிகளில் பங்கு கொள்கின்றது.
சில பிள்ளைகள் சாதாரண இயல்புகளைக் கொண்டவர்களாக இருக்க சில பிள்ளைகள் அசாதாரண இயல்புகளைக் கொண்டவர்களாக உள்ளனர். இத்தகைய வேறுபாடுகள் கண்டறியப்பட வேண்டியது மிக மிக முக்கியமானதும், பிள்ளைகளின் உளவியல், கல்வியியல் வளர்ச்சியின் அடிப்படையாக அமைந்துள்ளதும் ஆகும்.
சிறு குழந்தைகளை வளர்த்தெடுத்தல் என்பது ஒரு குடும்பத்தின் தனித்துவமான நம்பிக்கைகள், எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைகின்றது. இந்த நம்பிக்கை சாதாரண இயல்பு நிலைக் குழந்தைக்கும் உள, உடல் குறைபாடுடைய பிள்ளையை வளர்த்தெடுப்பதிலும் வேறுபாடுடையதாக இருக்க முடியாது பெற்றோர்கள் எல்லாப் பிள்ளைகளையும் சமத்துவமாக நடத்த வேண்டும் அல்லது பேன வேண்டும் என நம்புகின்றார்கள். ஆனால் எல்லாப் பிள்ளைகளையும் அவ்விதம் பேண முடியாத அல்லது கவனிப்பது என்பது நடைமுறையில் உண்மையானது அல்லது சாத்தியமானது அல்ல. ஒரு பிறந்த குழந்தையைக் கவனிப்பதிலும், வளர்ந்த பிள்ளையைக் கவனிப்பதிலும் வேறுபாடுகள் உண்டு. அவ்விதமே ஒரு உள நலக்குறைபாடு உள்ள பிள்ளையைக் கவனிப்பதற்கும் இயல்பு நிலைக் குழந்தையைக் கவனிப்பதிலும் நிறைய வேறுபாடு உண்டு. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் வெவ்வேறு வழிகளில் செயற்படுகின்றார்கள். அவ்வேளைகளில் அவர்களை வித்தியாசமாகவே கவனிக்க வேண்டிய கடப்பாடு பெற்றோருக்கு உண்டு.
நாங்கள் வெட்கம் அல்லது கூச்ச சுபாவம் உள்ள பிள்ளையை வெட்கப்படாமல் இருப்பதற்குப் புத்தி புகட்டுகிறோம். அவ்விதமே நடவடிக்கைகளைத் தாமதமாகவே செய்கின்ற சிறப்புத் தேவைகள் வேண்டப்படும் பிள்ளைகளை அது செயற்படுவதற்கு தூண்டுகின்றோம் அல்லது அறிவுறுத்துகின்றோம். உடல் உள முழுமையான இயல்புநிலை அடையாத பிள்ளைகளின் பெற்றோர்களிடம் உனக்குவித்தல் தொடர்பான சொற்கள் அதிகளவில் வெளிப்படுவதனை அவதானிக்கலாம்.
தமிழர் தகவல் ஈரெண் அக
 

கேர்மன்ற்ஸ் என்பவர் ஆய்வினை மேற்கொண்டு எழுதிய நூலில்
(RIII, 1992 ப83) பதின்நான்கு அகவையுடைய நடக்க முடியாத பொய்க்கால் அணிந்துள்ள சாறாவிடம் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதிலைக் குறிப்பிட்டுள்ளார். "எனது பெற்றோர் என்னை ஏனைய பிள்ளைகள் செல்லுகின்ற சாதாரணமான் முன்னிலைப் பாடசாலை, நீச்சல் பாடம், கல்விச் சுற்றுலாமுகாம். போன்றவற்றிற்கு அனுப்பியிருந்தார்கள். நான் நினைக்கின்றேன் எனது குடும்பத்தினரின் ஊக்குவிப்பு, நான் படிக்க வேண்டும் என்னும் வழிகாட்டல் எனக்கு ஒரு சரியான உளப்பாங்கைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்திருந்தது. அவர்கள் என்னை தொலைக்காட்சிக்கு முன்னால் ஒருபோதுமே இருத்தியதோ அன்றி நான் ஏதாவது செய்ய முற்படும்போது தடைசெய்ததோ கிடையாது. அவர்கள் எனக்கு சாதாரணமான குழந்தைப் பருவத்தையே தந்திருந்தனர்" என துறிப்பிட்டுள்ளமையினை எடுத்துக் காட்டி பிள்ளைகளை எவ்விதம் கவனிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றார். சுகமில்லாத பிள்ளைதானே என அவர்கள் வினே பொழுதைக் கழிக்க வைக்கவில்லை என்பதனை உணர முடிகின்றது.
கேரிக்ஸ்மான், சாஸ்லோ, டிசுமுறாறிச்நெஸ்ரெய்னர் KriegsT11ıII, Z:15slobʼWY, D)"ZImLIr:i – Rechernstei I1er, I992; LI, 43-4-4) ஆகியோரின் ஆய்வின்படி மூளை நினைவாற்றல் இயல்பு நிலையற்ற றொபேட்டின் தாயார் ஒரு நாள் அவனிடம்" றொபேட், நீ ஏன் செய்ய முடியாதவற்றை விடுத்து செய்யக் கூடியவற்றில் கவனம் செலுத்தக் கூடாது" எனக் கேட்டார் எனக்குறிப்பிட்ட றொபேட் "எனது வாழ்வில் மிகப்பெரியதொரு நிருப்புமுனை. நான் ஒரு ஏவுகணை போன்று புறப்பட்டேன்" ான வியப்போடு தனது உளநிலை மாற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளான்.
இவை பெற்றோரின் வழிகாட்டல், நாக்கமளித்தல், உதவுதல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு எவ்விதமாக வழிகாட்டலாம் என்பது மிக முக்கியமான ஒன்று. எமது மரபுகள், பாரம்பரியங்கள் வழி நின்று பிள்ளைகளை வழி நடத்தினாலும் கூட அவர்களின் தேவைகள் காலம், இடம் அறிந்து முக்கியத்துவம் கோடுக்கப்பட வேண்டியவையே. பிள்ளைகளுக்கு கட்டுப்பாடுகளை மட்டும் விதிக்காது அவர்களின் தேவைகள் அறிந்து நெறிப்படுத்துதல், உதவுதல் முக்கியமானதாகும்.
பிள்ளைகளின் தேவைகள் அவர்களுக்கு வழங்க வேண்டிய உதவிகள் குறித்து நாம் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தெரிந்தவர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பேற்றுக் கொள்ளுதல் மிக முக்கியமானதாகும். ஒரே F|| || ਮਸ਼ நங்கள் பிள்ளைகளுக்கு செய்யும் சேவைகள், வேலைகள், வழிகாட்டல்கள், ஆலோசனைகள், ஊக்கமூட்டும் வழிமுறைகள் போன்றவற்றைக் கேட்டு அறிந்து கொள்ளுதல் பயன் நரத்தக்கதாகும். இவ்விதம் பெற்றோர்கள் சிறப்பாக உடல், உளக் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் தொடர்பான தகவல்கள், பல்வேறுபட்ட திட்டங்கள், வளங்கள் அவற்றின் பயன்கள் பற்றிய தகவல்களைத் தரத்தக்கோராக இருப்பர். 1னது பிள்ளைக்கு இவ்விதமான உடல் நல, உள நலப் பிரச்சனைகள் உண்டு. அவற்றை வெளியே சொல்லக் கூடாது ான என்னும் பெற்றோர் அந்தப் பிள்ளைகளுக்கு மாபெரும் நவறை இழைக்கின்றார்கள் என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், பாடசாலைகளில் அவதானிக்கப்படும் வேறுபாடுகள் பெற்றோருக்குக் காலம் தாழ்த்தி தெரிய பந்தாலும் பாடசாலையோடு ஒத்துழைத்து. அவர்களின்
வை மலர் I 2007

Page 55
அவதானிப்புக்களைச் செவிமடுத்து இவை தொடர்பாக குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களோடு கலந்துரையாட வேண்டும். பிள்ளைகளிடம் உள்ள குறைகளை மனதிலிருத்தி வேதனைப்படுவதனால் அல்லது மனதுக்குள்ளாக குமைந்து கொள்வதனால் பயன் இல்லை என்பதனை உணர்ந்து மற்றவர்களிடம் கேட்டு அவர்களின் ஆலோசனைகளையும் மனங்கொள்ளுதல் பொருத்தமானதாகும். கணவன், மனைவி, சகோதரர், உறவினர் போன்றோருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களையும் அறிந்து கொள்ளுதல் பயனளிக்கும். அத்தோடு நண்பர்கள் அவர்களின் பெற்றோருடனும் கலந்தாலோசித்து தகவல்களையும் அனுபவங்களையும் பெற்றுக் கொள்ளுதல் பொருத்தமானதாகவும், பயன் நல்கத் தக்கதாகவும் இருக்கும். இவற்றினால் பல்வேறு கருத்துக்கள், ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இவை மனத் திடத்தையும் ஒத்துழைப்பினையும் தன்னம்பிக்கையையும், பிள்ளைகள் அணைத்துச் செல்ல வேண்டிய நெறிமுறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.
பெரும்பாலான பெற்றோர்கள் குறிப்பாக தந்தையர் தாங்கள் எவ்வித உளப் பாங்கை, எண்ணத்தை, உணர்ச்சியைக் கொண்டுள்ளார்கள் என்பதனை வெளிப்படையாகக் காட்டுவதில்லை. பெற்றோரின் மனவெழுச்சியின் வெளிப்பாடு மற்றவர்களுக்கு உற்சாகமூட்டுவதாக அமையும். அதற்கு வெளிப்படையாகவே உள்ளத்து உணர்ச்சி நிலை வெளிப்பட வேண்டும். அதனை வெளிப்படையாகவே காண்பிக்க வேண்டும். அது பிள்ளைகளின் உளவியல் தேவைகளான அன்பு, காப்பு, கணிப்பு, அரவணிப்பு, கட்டுப்பாடு போன்றவை கிடைக்க வழிவகுக்கின்றது. அதனால் அவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். தன்னம்பிக்கையை வளர்ப்பது என்பது எந்தவொரு பிள்ளையின் முன்னேற்றத்திற்கும் மிக முக்கியமானதொன்று. எதிர்மறையான உணர்ச்சிகளை எச் சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளுக்கு முன்னர் காட்ட விழையக் கூடாது. மனமுடைந்து, அல்லது மன அழுத்தத்திற்கு பெற்றோர் தங்களையும் பிள்ளைகளையும் இட்டுச் செல்லும் எதிரிடை விளைவுகளாக கோபம், வெறுப்பு, காழ்ப்பு உணர்வுகள் அமைகின்றன. அவற்றை பிள்ளைகளிடம் காட்டினால் அவர்களின் மனதிலே மறு ஏற்படக் காலாக அமையும். இது அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்வதோடு, மனப்பயம், அச்சம், சினம், பிடிவாதம், அகங்காரம் போன்ற உணர்வுகளை அவர்களின் மனதில் விதைத்து விடவும் காலாக அமைகின்றது. உள வளர்ச்சி மந்தமாக உள்ள பிள்ளைகளிடம் இவ்வித உணர்ச்சிகளைக் காட்டினால் அதனால் மேலும் பெற்றோர் பல எதிர்மறை விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உளத்தில் எதிர்த் தாக்கத்தினை ஊக்குவிப்பதாக இவ்வித செயல்கள் அமைந்து விடுகின்றன. பெற்றோர் ஏசுகின்ற போது அவர்களும் திரும்ப ஏசுகின்ற நிலை அல்லது வேறு ஏதாவது செய்கின்ற நிலையினை எதிர்நோக்க வேண்டி வரும். ஒன்றினைத் தொடக்கி எடுத்துச் செல்லும் மனப்பக்குவத்தினையும் சக்தியையும் எதிர்மறையான உணர்வுகள் தந்துவிடாது என்பதனை மனதில் இருத்துதல் மிகப் பயனளிக்கத் தக்கது.
எதனைக் கண்டும் பயப்படாத மனநிலையைப் பெற்றோர்கள் கொண்டிருக்க வேண்டும். பிள்ளை இப்படிச் செய்துவிட்டதே, அல்லது எனது பிள்ளை இயல்நிலை அற்ற ஒன்றாகிவிட்டதே என மனம் தளர்வதனால் பயன் கிடையாது. பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதிருத்தி அவர்களுக்கு பொருத்தமானவற்றை மனத்திடத்துடன செய்யத் தலைப்பட வேண்டும். ஒரு வயதுப் பிள்ளை கிணற்றினுள் விழுந்துவிட என்ன செய்வதறியாது
AMLS' INFORMATION Sixteenth An

வெளியே உதவிக்கு நண்பனைக் கூட்டிவர ஓடினாராம் ஒரு புத்தகப் பூச்சி அவ்விதம் செயற்படாது துணிவோடு எதனையும் எதிர்கொள்ளும் மனத்தைரியம் தேவை. எதற்கும் மனத்தைரியத்துடன் எதனையும் எப்போதும் எதிர்கொள்ளத் தக்க நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனைவி குழந்தையைப் பிரசவிக்க மயங்கி விழுகின்ற கணவர்களாக அன்றி மனைவியை அணைத்து அவளுக்கு உற்சாகமூட்டுகின்ற ஊக்கமுள்ள கணவனாக இருக்க மனதை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். வைத்தியர்கள் படித்தவர்கள் அவர்களிடம் நாம் ஏதும் கேட்கக் கூடாது என்ற அச்சத்தினை அகற்றி அவர்களிடம் உங்களுக்குள்ள சந்தேகங்களைக் கேட்டு அறிந்து கொள்ளுதல் வேண்டும். படித்தவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்பவர்களாக அன்றி எதற்கு, ஏன், எப்படி, எங்கே, எப்போது என்ற கேள்விக் கணைகளை எழுப்ப பின்நிற்கக் கூடாது. பிள்ளைக்குத் தேவையானவற்றை அப்படியே கேட்டு விளக்கமற்றவர்களாக அன்றி அவற்றைத் தெளிவாக விளங்கிக் - கொள்ள வேண்டும்.
கற்பனா நிலையில் அன்றி உண்மையை அறிந்து இயல்பு நிலையோடு பிள்ளைகளை அணுக வேண்டிய கடப்பாடு பெற்றோரின் பொறுப்பாகும். வாழ்வில் எத்தனையோ விடயங்கள் மாற்றமடைகின்றன. மாற்றங்களை அறிந்து உணர்ந்து அவற்றிற்கேற்ப எம்மை நாம் மாற்றிக் கொள்ளுதல் பயன் தருவதாகும். எனவே உண்மை நிலையை, யதார்த்தம் என்ன என்பதனைக் கருத்திற் கொண்டு செயற்படுதலே பெற்றோர் பிள்ளைகளை வழிகாட்ட உதவுவதாக அமையும். பிள்ளைகளின் உண்மை நிலையைக் கருத்திற் கொள்ளுதல் ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளை வழிகாட்ட உதவும்.
பிள்ளைகளுக்கு பொருத்தமான செயற்றிட்டங்களை கண்டறிதல்: பின்வரும் மூன்று விடயங்களை செயற்றிட்டம் துணை புரிவதாக அமைய வேண்டும் என கல்வியியலாளர்கள் கருதுகின்றனர்.
* சமூக திறன்களைப் பிள்ளைகள் பெற்று வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் * தங்கள் சொந்தத் தேவைகளுக்கு அவர்களே பொறுப்புள்ளவர்கள் என்பதனைப் பிள்ளைகளுக்கு அவர்களின் தனித்துவத்திற்கேற்பக் கற்றுத் தருவதாக இருத்தல் வேண்டும். * பிள்ளைகள் தாமே தீர்மானமெடுத்தல், சொந்த ஆலோசனை திறன்களை வளர்ப்பதற்குத் துணை புரிவதாக இருத்தல் வேண்டும்.
பிள்ளைகளை நேசித்தல் வேண்டும். பிள்ளைகள் தான் முதன்மையானவர்கள். தாய் நாட்டிலும் சரி குடியேறிய நாட்டிலும் சரி பிள்ளைக்கு முதன்மை கொடுப்பதே முக்கியமானதாக இருத்தல் வேண்டும். குடியேற்ற நாடுகளில் வாழும் நம்மவர்கள் பிள்ளைகளுக்கு முதன்மை கொடுப்பதை விடுத்து, வாகனம், வீடு என்பனவற்றிற்கே முதன்மை கொடுக்கின்றனர். பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும், அவர்களின் எதிர்காலம் நன்கு அமைய வேண்டும் என்று வந்த பெற்றோர்களில் எத்தனை பேர் இன்று அவற்றை முதன்மைப் படுத்துகின்றார்கள் என்பதனைக் கருத்தில் கொண்டால் அவர்களில் அநேகர் பிள்ளைகளைக் கவனிக்க முடியாத அளவிற்கு வேலைப் பளுவினால் பாதிக்கப்பட்டுள்ளமை வெளிப்படை. இவற்றிற்குக் காரணங்கள் என்ன என்பதனை நாம் அறிந்து அதற்கேற்ப வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்ளுதல் சிறப்பாக அமையும் 9
Iniversary issue 2007

Page 56
52
முனைவர் பால. சிவகடாட்சம்
பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல்
வசாயம் பயிர் நடுவதற்கு முன்னர் நிலத்தை உழுவது அவசியம். பயிரின் வேர் தங்குதடையின்றி மண்ணுள் வளர்ந்து வேண்டிய கனியுப்புகளை உறிஞ்சுவதற்கு உழவு உதவுகின்றது. ஆனால் உறிஞ்சுவதற்கு நிலத்தில் போதிய சத்து இருக்க வேண்டுமே, மீண்டும் மீன்டும் பயிரிடப்படும் நிலத்தில் கணிச்சத்து நாளடைவில் படிப்படியாகக் குறைத்துவிட வாய்ப்புண்டு. இது பயிரில் கனியுப்புப் பற்றாக்குறை நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவேதான் நிலத்தை உழுவது எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியம் நிலத்துக்குப் பசளை இடுவது. பயிர் வளர்வதற்குத் தண்ணீர் அவசியம், தேவையான போது வயலுக்கு நீர் பாய்ச்சி பயிர் வாடி விடாமல் பார்த்துக் கொள்வது விவசாயியின் கடமை. அதைப் போலவே வளர்ந்த பயிரை விலங்குகள் மேய்ந்து விடாமலும், நோய்கள், பூச்சிகள் தாக்கி விடாமலும் வேண்டிய தடுப்புகளை ஏற்படுத்திப் பயிரைப் பாதுகாக்க வேண்டியதும் மிகவும் அவசியம், விவசாயத்தின் மிக முக்கியமான நடைமுறைகளை ஒரே ஒரு குறளில் அழகாக எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.
ஏரினும் நன்று எருஇடுதல் நட்டபின் நீரினும் நன்று அதன்காப்பு
இருதய வியாதி தேவைக்கு மேலதிகமாக விரும்பியவற்றையெல்லாம் சாப்பிடுதல், புகைத்தல், மதுபானம் போன்ற பழக்கங்களை வாழ்க்கை முறையாகக் கொண்டவர்கள் இருதய வியாதிக்கு உள்ளாகும் அபாயம் உண்டு. இது இன்றைய மருத்துவ விஞ்ஞானிகள் கூறும் கருத்து. இருதய வியாதிகள் இன்றைய சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானவையல்ல. பண்டைத் தமிழரும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இருதய வியாதியின் குறிகுனங்கள் பற்றியும் அந்நோய் தோன்றுவதற்கான காரணங்கள் பற்றியும் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்.
அடப்பண்ணி அடிசிலை உண்டார் மடக்கொடியரோடு மந்தனம் கொண்டார் இடப்பக்கம் நொந்ததுஇறையே என்றார் கிடக்கப்படுத்தார் கிடந் தொழிந்தாரே (திருமந்திரம்)
"அளவுக்கு மீறி விரும்பியவற்றை விடாப்பீடியாக உண்டார். மங்கையரோடு சிற்றின்பம் அனுபவித்தார். இடப்பக்கம் நோகிறது கடவுளே என்று அலறினார். தூக்கிக் கிடத்தினார்கள். கிடந்தவர் கிடந்தவர்தான் என்று இருதய நோய் பற்றி எடுத்துரைக்கிறார் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான சித்தர் திருமூலர்.
திரவத்தின் அமுங்கா இயல்பு: பெரிதாக ஒரு நன்மையை எதிர்பார்த்திருந்த ஒருவர் அவர் எதிர்பார்த்ததிலும் சற்றுக் குறைவாகக் கிடைக்கும் பொழுது அளந்தது அளந்தபடிதான் என்று கடவுள் மேலோ விதியின் மேலோ பழியைப் போட்டு விட்டுத் தம்மைத் தாமே தேற்றிக் கொள்வர். இந்த விதி என்பதில் தமிழ் மூதாட்டி ஒளவைக்கும் நம்பிக்கை உண்டு. எனினும் அளந்தது அளந்தபடிதான் என்பதை வலியுறுத்த ஒளவை எடுத்துக் கொண்ட உவமானம் தான் ஆச்சரியத்துக்குரியது.
翡
தமிழர் தகவல் I ஈரெண் அக
 

ஒரு லீட்டர் மாத்திரமே கொள்ளளவு உடைய ஒரு பாத்திரத்தினுள் எவ்வளவு தான் அமுக்கினாலும் நாலு விட்டர் தண்ணிரை அடக்க முடியுமா? ஒரு விட்டருக்கு மேல் ஒரு துளியைக் கூட அந்தப் பாத்திரத்தினுள் அமுக்கி வைத்துவிட முடியாது. காரணம் திரவங்கள் அமுங்கா இயல்புடையவை (Liபுபilk cannot 0 00mTப88:1). இன்றைய விஞ்ஞான வரலாற்றாசிரியர்களைப் போறுத்தமட்டில் திரவங்களின் அமுங்கா இயல்பு பற்றி முதன் முதலில் விளக்கமளித்த விஞ்ஞானி கி.பி. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பாஸ்கல் (Pakual 1623 - 16??) என்வராவர். ஆனால் இந்த விஞ்ஞானிக்கு ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒளவைப் பிராட்டி மேற்படி விஞ்ஞான உண்மையைத் தன் பாடல் ஒன்றில் வெளிப்படுத்தியிருப்பதை நோக்கலாம்.
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நால்நாழி - தோழி நிதியும் கணவனும் நேர்படினம் தத்தம் விதியின் பயனே பயன்
பெண்னே ஒரு படி மாத்திரமே அடங்கக்கூடிய ஒரு பாத்திரத்தினுள் எவ்வளவு தான் முயன்றாலும் நாலுபடி தன்னிரை அமுக்கி வைத்துவிட முடியாது. அவ்வாறே ஒருத்திக்கு விதியால் அளந்தபடியே தான் செல்வமும் கனவனும் கிடைக்க முடியும்" என்றுதான் மேற்படி ஒளவையின் பாடல் தரும் பொருள்.
கருத்தரிக்கும் நாட்கள் மாதவிலக்கு சுழற்சி (MIBIL பycle) ஒழுங்கான முறையில் (28 நாட்கள்) நடைபெறும் பட்சத்தில் கருத்தரிப்பதற்கு மிகவும் சாதகமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டு பத்தாவது நாளுக்கும் பதினேட்டாவது நாளுக்கும் இடைப்பட்ட நாட்களாகும் பதினான்காவது நாளுக்குச் சமீபமாகவே முட்டை கருத்தரிப்பதற்குத் தயாராக இருக்கும். இந்த முட்டை ஒன்று அல்லது இரண்டு நாட்களே உயிர்வாழும். இந்தச் சந்தர்ப்பத்தில் விந்து முட்டையுடன் இனைந்தாலே கரு உருவாகும். உடலுறவின் போது வெளியேறும் விந்து மூன்று நாட்கள் வரை உயிர்வாழும். எனவே தான் மாதவிலக்கு ஏற்பட்டுப் பத்தாம் நாளுக்கும் பதினாறாம் நாளுக்கும் இடையில் உடலுறவு கொள்ளுவது கருத்தரிக்கும் வாய்ப்பைப் பெருமளவு அதிகரிக்கும். இத்தனை உண்மைகளும் இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டவை ஆகும். ஆனால் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழறிஞரான தொல்காப்பியர் தமிழ்நாட்டு அறிஞர்கள் இதே கருத்தைத் தெரிவித்துள்ளதாகக் HւլIյլճակ,
பூப்பின் புறப்பாகராறு நாளும் நீத்தகன்றுறையார் என்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலையான் (தொல்காப்பியம், நூற்பா 185)
விலைமாதரிடம் செல்லும் வழக்கம் உடையவனாக இருப்பினும் மாதவிலக்கு நாட்களான மூன்று நாள் கழித்து அடுத்துவரும் பன்னிரண்டு நாட்களும் மனைவியைப் பிரிந்திருத்தல் நீதியன்று என்பது அறிஞர் தம் கருத்து என்பதே மேற்படி பாவின் கருத்தாகும்.
தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் இற்றைக்கு 700 ஆன்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். இவர் தொல்காப்பியரின் மேற்படி நூற்பாவுக்கு மேலும் விபரமான விளக்கம் தருகிறார்.
பரத்தையர் சேரியானாயினும் பூத்தோற்றி முன்று நாள் கழித்த பின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று என்றவாறு, இதனாற் பயன் என்ன்ைபெனின் அது கருத்தோன்றும் FT
இன்றைய விஞ்ஞான உண்மைகள் பலவற்றை சங்க காலச்
சான்றோர் அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு தோல்காப்பியரின் இந்த நூற்பா ஒரு சிறு உதாரனம்,
கவை மலர் 2007

Page 57
|॰ பண்பாட்டாளர்களும் ஒன்று சேர்ந்து கனடியர்
என்ற அடையாளத்துடன் உலகத்து ஒரே கிராமத்தினராக
(Global villagers) Lt.-LD, ILITLSLg)|i. Tiltil அடையாளத்தோடும் வாழும் உரிமைகளையும் சலுகைகளையும் புதிய குடிவரவாளர்களுக்குக் கனடா வழங்கி வருகிறது. ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கொடிய போர்கள். அரசியல் சூறாவளிகள் முதலான காரணிகளின் அடிப்படையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து புதிய குடிவரவாளர்களாகக் கனடாவுக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களிற் மிகப் பெரும்பாலானோர் ஒன்ராறியோ மாகாணத்தின் நகரப் பகுதிகளையே தமது வதிவிடமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இங்குள்ள தொழில்வாய்ப்புகளும், அங்கு வாழும் உறவினர், நண்பர் முதலானோரின் தொடர்புகளும் இத்தேர்வுக்கு அடிப்படையாகின்றன.
கனடிய அரசு புதிய குடிவரவாளர்களுக்குக் கல்வித்துறையில் சமவாய்ப்பையும் வசதிகளையும் கல்விச்சபையினூடாக வழங்குகின்றது. ஒன்ராறியோவில் ரொறன்ரோ, மிளிசாகா, யோர்க், டுரம், வாட்டர்லூ, வின்சர், ஒட்டாவா முதலான நகரங்களிலே எல்லாமாக 72 பாடசாலைச் சபைகள் இயங்குகின்றன. இவற்றில் 60 பாடசாலைச் சபைகள் ஆங்கிலமொழிக்கும் 12 பாடசாலைச் சபைகள் பிரஞ்சுமொழிக்குமாகச் செயற்படுகின்றன. இவற்றைவிட 33 பாட சாலை அதிகாரசபைகள் மருத்துவமனைகளுடன் இணைந்தனவாகக் கல்வி வசதிகளை மானவர்களுக்கு வழங்கி வருகின்றன. உலகிலேயே பல்லினப் பண்பாடும் பல்வேறு மொழிகளும் வழங்கும் மானவர் குமுகத்தை உள்ளடக்கிய மிகப்பெரிய கல்விச் சபையாக ரொறன்ரோ மாவட்டப் பாட சாலைச் சபை விளங்குகின்றது. புதிய குடிவரவாளர்களான தமிழ் மக்கள் ரொறன்ரோ, யோர்க், மிஸிசாகா, டுரம் முதலான நகரங்களில் மிகக் கூடுதலாக வாழுகின்றனர்.
புதிய குடிவரவாளர்களின் பிள்ளைகள் பாடசாலைகளில் பண்பாட்டு அதிர்ச்சியை (Cultural Shek) எதிர்கொள்பவர்களாக உள்ளனர். தனிமை, பாதுகாப்பின்மை என்ற உளத்தாக்கத்திற்கும் இவர்கள் ஆளாகியவர்கள். இவர்களுக்கு எப்போதும் தாயக உணர்வு மனத்திரையில் பதிந்த வண்ணமே இருக்கும். இதனால் இவர்கள் பாதுகாப்பற்ற பயமான மனநிலையுடன் தமது கல்வியைத் தொடங்குகிறார்கள். பாடசாலைச் சூழலிலும் இவர்கள் வாழும் சூழலிலும் புதுப்புது அனுபவங்களுக்கு இவர்கள் ஆளாகின்றனர். இவற்றைக் கருத்திற் கொண்டு பாட சாலைச் சபைகள் பாதுகாப்பான கல்விச் சூழலையும் மற்றும் பல வசதிகளையும் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.
பாடசாலைச் சபை நடைமுறைப்படுத்திவரும் சமவாய்ப்புக் கொள்கை (Eபுபity Policy), மற்றவரை எவ்வகையிலும் துன்புறுத்தாதிருக்கும் பொறுமை காத்தல் (Zer) TTெaாE Policy), பாதுகாப்புக் கொள்கை (Safety Policy), மற்றவரை வசைமொழியால் துன்புறுத்தாமை (N) Bபling Plity) என்பன மாணவருக்கு அமைதியானதும் பாதுகாப்பானதுமாகிய கல்விச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. ஈழத்தமிழ் மானவர்கள் போன்று, ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா, எதியோப்பியா, மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலிய பல நாடுகளிலிருந்து புதிய குடிவரவாளர்களாக வரும் மாணவர்களும் உள்நாட்டுப் போர்க் கோடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களாவர். இவர்களுக்கு உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பல்வேறு தாக்கங்கள் உள்ளன. இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் பேற்றோர்களற்று, உறவினர்கள் அற்று, பிறரது பராமரிப்பில் வாழ்கிறார்கள், புதிய குடிவரவாளர்களாகிய மாணவரது பெற்றோர்களும்
TAMILS INFORMATION Sixteenth A

53
முனைவர்
இ. பாலசுந்தரம் ஒன்ராறியோ மாகாணத்தில் குடிவரவாளர்களுக்கான பாடசாலைக் கல்வி வசதிகள்
பாதுகாவலர்களும் இத்தகைய பாதிப்புகளுக்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர். இவர்கள் அனைவருக்கும்
கனடியப் பாடசாலைகளின் ஒழுங்குவிதிமுறைகளும் கல்விமுறைகளும் புதியனவாகவே உள்ளன.
புதிய குடிவரவாளர்கள் ரொறன்ரோவிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் போது அங்குள்ள ஆசிரியர்கள் பணியாளர்கள், மானவர்கள், நிருவாக அலுவலர்கள் ஆகிய மூன்று தரப்பினரும் பல்லினப் பண்பாட்டினராகவே காணப்படுவர், வகுப்பறைகளிலும் பல்லின மானவர்களே இடம்பெற்றிருப்பர். எனவேதான் பாட சாலைச் சபைகள் கல்விக் கொள்கையில் சமவாய்ப்புக் கொள்கையைக் (Equity Polity) கடைப்பிடிப்பதோடு, அதனைத் தக்க முறையாகச் செயற்படுத்தியும் வருகின்றன. இதனைப் புதிய குடிவரவாளர்கள் அறிந்து கொள்வதன் மூலம் இந்நாட்டின் கல்விமுறையில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்கின்றனர். கனடிய மனித உரிமைச் சாசனத்தின் விதிமுறைகளும் பாடசாலைகளில் செயற்படுத்தப்படுகின்றன. இதனால் பாடசாலைகளில் மாணவர்களுக்கு எத்தகைய துன்புறுத்தல்களோ (HarH88:Ient) அல்லது நிறப்பாகுபாடு காட்டுதலோ (Discrimination) இடம்பெறாதவாறு பாடசாலைச் சபை பாதுகாப்பு அளிக்கும் வகையில் பாடசாலைகள் ஒழுங்குவிதிகள் அமைத்துச் செயற்படுத்தி வருவதும் புதிய குடிவரவாளர்களுக்குப் பாட சாலைகள் மீதும், இந்நாட்டின் மீதும் நம்பிக்கையூட்டுவதாக [2_filtGITୋ1.
சில மாணவர்கள் புதிதாக வரும் மாணவர்களைத் துன்புறுத்தும் வகையில் அவப்பேயர் சொல்லி அழைத்தல், அவதூறான வார்த்தைகளால் விளித்தல், புதிய மாணவர்கள் மீது அதிகாரம் செலுத்துதல் போன்ற விடயங்களை மேற்கொள்கின்றனர். இதனால் புதிய மாணவர்கள் மனஅழுத்தம், விரக்தி, வேறுப்பு. பாடசாலைக்குப் போகாதுவிடுதல் முதலான இக்கட்டான நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றனர். இதனைத் தடுக்கும் S TTTTututtT LLL LLTHT uTTuT LLLL LLLLLaL LLLLLLLlLLS LS L TT
கடுமையாக அமுல்படுத்தி வருகின்றன. துன்புறுத்தல் தொல்லையை மானவர் மத்தியில் கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கான ஆராய்ச்சிக்கு மத்திய அரசு பலகோடி டாலர் நிதியை ஒதுக்கி, இத்துறை ஆய்வாளர்களை ஊக்குவித்து வருவதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
புதிய குடிவரவாளர்களாகிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலைக் கல்விமுறைகள் பற்றியும் மற்றும் அவர்களின் குடியமர்வுடன் தோடர்பான பல்வேறு விடயங்கள் பற்றிய தகவல்களையும், விளக்கங்களையும் தக்க வழிகாட்டல்களையும் வழங்குவதற்குரிய பல்வேறு வாய்ப்புகளையும் ஒழுங்குகளையும் பாடசாலைச் சபைகளும்
mniversary Issue 2007

Page 58
54
அரசும் இணைந்து செயற்படுத்தி வருகின்றன. முதன்முதலாக 1990 இல் ஒட்டாவாவிலுள்ள கல்விச்சபை பல்கலாசார தொடர்பு 91666)) (3.360615 g L-5605 (Multicultural Liaison Officer - MLO) உருவாக்கிப் புதிய குடிவரவாளர்களுக்குக் கல்வி சம்பந்தமான உதவிகளை வழங்கி வருவதாயிற்று.
ரொறன்ரோ பெரும்பாகத்தில் மிகக்கூடுதலான புதிய குடிவரவாளர்கள் இடம்பெற்று வருவதால் அவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட இத்திட்டம் மிகப் பொருத்தமானது என்ற அடிப்படையில் 1999ம் ஆண்டிலிருந்து ரொறன்ரோ மாவட்டப் பாடசாலைச் சபையும் கனடிய குடியுரிமை குடிவரவு அமைச்சும் ஒன்றிணைந்து, ரொறன்ரோவில் குடியமர்வு கல்விச் GSF60615(6555|T60T in Giggs' Lib (Settlement and Education Partnership in Toronto = SEPT) 6T6ip Gosfugio, L3605 ரொறன்ரோ பெரும்பாகத்தில் அறிமுகப்படுத்தி அதனை இப்போது விரிவாக்கம் செய்து வருகின்றனர். இத் திட்டத்தின் கீழ் குடியமர்வுச் சேவை ஆலோசகர்கள் பெரும்பாலான பாடசாலைகளில் சேவை வழங்குகின்றனர். இவர்கள் முக்கியமாகப் புதிய குடிவரவாளர்களாகிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பேருதவியாகப் பாடசாலைகளில் செயற்படுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து மிஸிசாகா, கிச்சினர், வின்ஸர், ஹமில்ரன், டர்கம் முதலான நகரங்களிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தி புதிய குடிவரவாளரின் கல்விக்கு வேண்டிய உதவிகளை பாடசாலைச் சபைகளும் குடியுரிமை குடிவரவு அமைச்சும் இணைந்து வழங்கி வருகின்றன. இத்திட்டத்திற்கு தேவையான நிதியைக் குடியுரிமை குடிவரவு அமைச்சு வழங்கி வருவதோடு, இத்திட்டத்தை மேற்பார்வை செய்தும் வருகின்றது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் புதிய குடிவரவாளர்களுக்குப் பயன்படத் தக்க வகையில் பாடசாலைக் கல்விமுறை பற்றிய விளக்கங்களை 18 மொழிகளில் மொழிபெயர்த்து இணையத்தளம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் www.Settlement.org/edguide 676ërp 960)600Tugë gj6Tëgël6ë sy,Jibu பாடசாலையினதும், இரண்டாம் நிலைப் பாடசாலையினதும் கல்வி சம்பந்தமான முழு விபரங்களையும் அறிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. அத்துடன் புதிய குடிவரவாளர்களிற் பெரும்பாலானோர் பேசும் 18 மொழிகளில் தகவல்களைப் பெறக்கூடிய வாய்ப்பினையும் அரசு செய்துள்ளது. அவற்றுடன் உயர்பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி அவற்றுக்குத் தீர்வு காணும் முறையிலான விடயங்களைப் புதிய குடிவரவாளர்களான மாணவர்களின் உதவியுடன் ஒளிப்படங்களாக CD க்களில் தயாரித்து அவற்றைப் பாடசாலை மாணவர்கள் பார்க்கும் வகையிலான ஒழுங்குகளும் இத்திட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ளன. பாடசாலை கோடை விடுமுறைக் காலங்களிலும் இவ்வலுவலர்கள் நூலகங்களில் கடமையாற்றுவதோடு அங்கு வரும் புதிய குடிவரவாளர்களுக்கு தேவையான தகவல்களையும் வழங்குகின்றார்கள். புதிய குடிவரவாளர்களுக்கு உதவக்கூடிய நூலகத் தகவல்களை ஒளிப்படமாகத் தயாரித்து சி.டிக்களில் வெளியிட்டுள்ளதோடு, அவற்றை இணையத் தளத்திலும் பார்க்க வசதி G3-uuuuüLIL(66íT6Tg5). 195juból www.settlement.org/yourlibrary என்ற இணையத்தளத்தில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள் பாடசாலைகளில் மாணவர் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சனைகளை மையப்படுத்தி அவர்களுக்குத் தனித்தனியாகவும் குழுநிலையிலும் உதவிகள் வழங்கி வருகின்றனர். இந்த அலுவலர்கள் பாடசாலை விதிமுறைகள், நடைமுறை ஒழுங்குகள், பாடசாலையில்
தமிழர் தகவல் ஈரெண் அக

கிடைக்கக்கூடிய சேவைகள் - மற்றும் கல்வி வசதிகள் - வாய்ப்புகள் என்பன பற்றி புதிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எடுத்துக் கூறி அவர்களை வழிப்படுத்துகின்றனர். பாடசாலையுடன் மாணவரையும் அவர்களது பெற்றோர் - பாதுகாவலர்களையும் இணைத்துச் செயற்படுவதற்குரிய செயற்பாடுகளில் இவ்வலுவலர்கள் கடமையாற்றுகின்றனர். பெற்றோர்களும் மாணவர்களும் இவர்களைப் பாடசாலைகளில் அணுகித், தமக்கு வேண்டிய உதவிகளைப் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறாகப் புதிய குடிவரவாளர்களின் பிள்ளைகளுக்கு ஏனைய மாணவர்களைப் போன்று, சகல வாய்ப்புகளையும் வசதிகளையும் வழங்கி அவர்கள் கல்வியில் மேம்பாடடைய பாடசாலைச் சபைகளும் அரசும் பல்வேறுபட்ட கல்வி சார்ந்த ஒழுங்குகளைச் செயற்படுத்தி வருகின்றன.
ஒன்ராறியோ மாகாணத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகள் மூலமாகக் கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவர்களில் மிகப் பெரும்பாலானோர் ஆங்கில மொழியை ஒரு சவாலாக எடுத்துக் கொள்கின்றனர். ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பதற்கு ஆங்கிலமொழியில் அடிப்படை அறிவு இன்றியமையாதது. ஆங்கில மொழியை முதல்மொழியாகக் கொள்ளாத மாணவர்களுக்கு இது பெருந்தடையாகவும் உள்ளது. இத்தகைய மாணவரது ஆங்கில அறிவைக் குறுகிய காலத்தில் வளர்த்து, அவர்கள் ஏனைய மாணவர்களுடன் சரிநிகராகக் கல்வி கற்று, ஆங்கிலமொழி ஆளுமையைப் பெற்றுக் கொள்ளத்தக்க வகையில் E.S.L கற்கைநெறி வழங்கப்படுகிறது. ஆரம்ப பாடசாலைகளிலும் உயர்தர பாடசாலைகளிலும் மாணவரின் வயதிற்கும் அவர்களின் ஆங்கில அறிவுத் தரத்திற்குமேற்பத் தரம் பிரித்து அவர்களுக்குச் சிறப்பாக ஆங்கிலமொழி கற்பிக்கப்படுகிறது.
கனடாவிற்கு வரும் குடிவரவாளர்கள் தம் பிள்ளைகளை உடனடியாகப் பாடசாலையிற் சேர்த்துவிட வேண்டியது அவர்களது கடமையாகின்றது. ஒருநாள் பிந்துவதால் கூட அவர்கள் வகுப்பில் நடைபெறும் பல விடயங்களை இழந்து விடுகிறார்கள். பாலர் வகுப்புக்குரிய பிள்ளைகளைத் தம் வீட்டுக்கு அண்மையிலுள்ள பாடசாலையிற் சேர்த்துவிடலாம். பாலர் பாடசாலையிற் பிள்ளையைச் சேர்ப்பதற்குப் பிறப்புச் சான்றிதழ் அல்லது அதனைச் சான்றுபடுத்துவதற்கான வேறு ஏதாவது ஓர் ஆவணம், வதிவிடத்தைச் சான்றுபடுத்தும் ஆவணம், தடை மருந்து ஏற்றிய பதிவட்டை முதலியவற்றுடன் செல்லுதல் வேண்டும். கனடாவில் வாழும் 16 வயதுக்குட்பட்ட அனைத்துப் பிள்ளைகளும் பாடசாலைக்குப் போக வேண்டும் என்பது கனடிய அரசின் சட்டமாகும். பாடசாலை அனுமதி தொடர்பாகப் பிரச்சனை ஏதும் ஏற்படின் 416 397 3000 என்ற இலக்கத்தை அழைத்து பாடசாலைச் சபையுடன் தொடர்பு கொண்டு அதற்குத் தீர்வு காணவும் வாய்ப்புண்டு.
குடிபெயர்ந்து வருவோரில் பெரும்பாலானோர் ஒன்ராறியோ மாகாணத்தையே தமது வதிவிடமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களிலே மிகக் கூடுதலானோர் ரொறன்ரோ பெரும்பாகத்திலேயே தங்கிக் கொள்கின்றனர். ரொறன்ரோவுக்கு வரும் மாணவர்கள் ஆங்கிலத்தை முதன்மொழியாகக் கொள்ளாதவர்களாக இருப்பதால், உயர்பாடசாலைகளில் அனுமதி பெறுவோர் ஆங்கிலமொழிப் பிரச்சனையை எதிர்கொள் கின்றனர். இதனால் ரொறன்ரோ மாவட்டப் பாடசாலைச் சபை மொழிப் பிரச்சனைக்கு விசேட கவனத்தை எடுத்து வருகின்றமை புதிய குடிவரவாளர்களுக்கு மிக உதவியாக உள்ளது. இவ்வகையில் ரொறன்ரோ மாவட்ட பாடசாலைச் சபை ஏனைய கல்விச் சபைகளிலிருந்து வேறுபட்ட வகையில் புதிய குடிவரவாளர் விடயத்தில் மிகக்கூடியதாக அக்கறை
5606 LD6)5 2007

Page 59
எடுத்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
ரொறன்ரோ மாவட்டப் பாடசாலைச் சபையில் சேரவிரும்பும் புதிதாக வரும் பதின்ம வயதினர் இங்குள்ள பாடசாலையில் சேர்ந்து கொள்வதற்கு அவர்கள் தமது கல்வித்தரத்தை முதலில் மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். ரொறன்ரோவில் புதிய LDIT600T6 iss6061T LDSLJSGS16 gig, Greenwood Reception Centre - Bickford Reception Centre 6T6öp (3(b. 5606)urtissin s 6f 6ft 60T. இவ்விரு விடயங்களிலும் புதிய மாணவர்களின் கணித அறிவும், ஆங்கில அறிவும் எழுத்துத் தேர்வின் மூலம் மதிப்பிடப்படுகின்றன. இம்மதிப்பீட்டில் எதிர்பார்க்கப்படும் ஆங்கில அறிவுத் தரத்தைப் பெற்ற மாணவர்கள் சேர்ந்து கொள்ள வேண்டிய உயர்தர பாடசாலையையும், அவர்கள் படிக்க வேண்டிய தரத்தையும் (Grade) குறிப்பிட்டு, அனுப்பப்படுகிறார்கள். ஆங்கில அறிவு குறைந்த மாணவர்களுக்கு விசேட பயிற்சி அளிக்கும் வகையில் சிறப்பான முறையில் அடிப்படைக் கல்வியும் ஆங்கிலமொழிப் பயிற்சியும், அவற்றுக்குத் திறமைச் சித்திகளும் வழங்கும் வகையில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரேயொரு பாட g|T606 ourTab Greenwood Secondary School GaugibuGépg). இவ்விசேட திட்டமும் புதிதாக வரும் மாணவர்களுக்கு இந்நாட்டில் சமமான கல்வியைப் பெற்றுக் கொள்ளப் பயிற்சியளிக்கும் வகையில் பாடசாலைச்சபை செயற்படுத்துகின்றது. இத்தகைய விசேட கல்வித்திட்டம் ரொறன்ரோ மாவட்டப் பாடசாலைச் சபையில் மட்டுமே உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்குப் பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் வீட்டுப் பாடவேலைகளுக்கு உதவி செய்யவும், பாடசாலை நடைமுறைகள், கற்றல் முறைகள், தேர்வு முறைகள் என்பவற்றைப் புரிந்து கொள்ளவும் பெற்றோருக்கு அடிப்படையான ஆங்கில அறிவு அவசியமாகின்றது. அத்துடன் பெற்றோர் இந்நாட்டில் வாழும் ஏனைய இன மக்களுடன் சேர்ந்து தொழில்செய்து வாழவும் அவர்களுக்கும் ஆங்கிலமொழி அறிவு மிகவும் தேவையாகின்றது. அவர்களுக்கும் பாடசாலையில் அனுமதி பெறமுடியாத 20 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் ஆங்கிலமொழியறிவைப் புகட்டுவதற்காக 661TijbC35Tj 356)6i food6)u Itil 6061T (Adult Learning Centre) பல்வேறு இடங்களில் பாடசாலைச் சபை நடத்தி வருகின்றது. இந்நிலையங்களில் ESL, LINC முதலான ஆங்கிலமொழி கற்பிக்கும் வகுப்புகளைப் பாடசாலைச் சபைகளும் சமூக நிறுவனங்களும் இணைந்தும் தனித்தும் நடத்தி வருகின்றன.
பெற்றோர் பாடசாலைச் செயற்பாடுகளில் ஈடுபடும் வகையில் பல செயற்திட்டங்களைக் கல்விச்சபை வகுத்துள்ளது. மாணவர் தேர்வு முடிந்து தேர்ச்சி அறிக்கை பெற்றோருக்கு அனுப்பப்பட்ட பின்னர், பெற்றோரும் ஆசிரியர்களும் தனித்தனியே சந்தித்து உரையாடத் தக்க வகையில் ஆண்டுதோறும் மூன்று தடவைகள் Parent-Teacher Interviews 9(prá(g5 GeFuÚu jůLJ(Daolo p60. (3)ář சந்திப்புகளின் போது தமது பிள்ளைகளின் கல்வி நிலை, ஒழுக்கநிலை என்பன பற்றி ஆசிரியருடன் கலந்துரையாடும் வாய்ப்பு பெற்றோருக்குக் கிடைக்கின்றது. தம்பிள்ளையைக் கல்வியில் சரியான முறையில் நெறிப்படுத்துவதற்கு இச் செயற்திட்டம் வழிவகுக்கின்றது. சில பெற்றோர்கள் ஆங்கிலம் தெரியாது’ என்ற காரணத்துக்காக இவ்வாய்ப்புகளைத் தவிர்த்துக் கொள்கின்றனர். இதற்காக மொழிபெயர்ப்பாளர் வசதியைப் பாட சாலை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற்றுப் பெற்றோர்கள் தம் வேலைப்பளு காரணமாகவும், பதின்ம வயதினரின் விருப்பின்மை காரணமாகவும் இச்சந்திப்புக்களுக்குப் போவதே இல்லை. இந்நிலைமை தவிர்க்கப்பட வேண்டும். பாடசாலைக்குரிய செயற்திட்டங்களைத் திட்டமிட்டுச்
TAMILS INFORMATION š : Sixteenth Anni

செயற்படுத்துவதில் பாடசாலைக் கவுன்சில் (School Council) முக்கிய பங்கு கொள்கிறது. பாடசாலைக் கவுன்சில் உறுப்பினராக இடம்பெறவும், அதன் கூட்டமர்வுகளில் பங்குபற்றுவதற்கும் ஏற்றவகையில் பெற்றோர் செயற்பட வேண்டும் என்பதே பாடசாலைச் சபையின் எதிர்பார்ப்பு. தாம் புதிய குடிவரவாளர் என்று தயங்காமல் பாடசாலைக் கவுன்சில் செயற்பாடுகளில் பெற்றோர் ஈடுபடும்போது தம் பிள்ளைகளும் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் கல்வி கற்பது உந்துசக்தியாக அமைகின்றது என்பதைப் பெற்றோர் உணர வேண்டும்.
பெற்றோருக்காக பாடசாலைகளில் கல்வி சார்ந்த கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. மாணவர் மூலமாகவும் பாடசாலைக் குடியமர்வுச் சேவை அலுவலர் மூலமாகவும் இக்கருத்தரங்குகள் பெற்றோருக்கு அறிவிக்கப்படுகின்றன. குறிப்பாக புதிய குடிவரவாளர்கள் இத்தகைய கருத்தரங்குக. ளுக்குத் தவறாது செல்லுதல் பயன் தருவதாகும். புதிய குடிவரவாளர் கல்வி சம்பந்தமான ஐயங்கள், வினாக்கள் என்பனவற்றுக்குரிய விளக்கங்களைக் கேட்டறிந்து கொள்வதற்குத் தக்க வசதிகளைப் பாடசாலை செய்து தந்துள்ளது.
ஈழத்தில் ஆசிரியரை மையப்படுத்திய கல்வி முறையில் பழக்கப்பட்டவர்களே தமிழ்ப் பெற்றோர்கள். பாடசாலையில் பிள்ளையைச் சேர்த்துவிட்டால், ஆசிரியர் பிள்ளையைக் கவனித்துக் கொள்வார் என்ற மனோபக்குவம் எம்மவருக்கு இருந்தது. கனடியப் பாடசாலைகளில் மாணவர்களை 60LDuiju(65gjib (Students CenterdTeaching System) assibilisgb6f) முறையே பின்பற்றப்படுகிறது. எனவே புதிய வகுப்பறைக் கற்றல் முறையில் தம் பிள்ளை பயிலும் போது புதிய குடிவரவாளர்களாகிய பெற்றோர் தம் பிள்ளையின் வகுப்பாசிரியரை வாரமொரு முறையாவது சந்தித்து பிள்ளையின் கற்றல் பற்றி விசாரிப்பது நற்பயனளிப்பதாகும். குறிப்பாகத் தமிழ்ப் பெற்றோர்கள் உயர்தர பாடசாலைச் செயற்பாடுகளில் கலந்து கொள்வதோ அல்லது ஆசிரியர்களைச் சந்திப்பதோ மிகமிக அரிதாகவே இடம்பெறுகின்றமையைக் கடந்த ஏழு ஆண்டுகளாக அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்நிலைமை மாறும்போது பெற்றோர் தம் பிள்ளையின் கல்விக்குப் பெரும்பங்களிப்புச் செய்யலாம் என்பதை அறிந்து கொள்வர்.
பாடசாலையில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களும் அனைத்துக் குடிவரவாளர்களுக்கும் ஏற்புடைய வகையில் வரையறை செய்யப்பட்டுள்ளன. பாடசாலைச் சபையானது பொதுவாக பல்வேறு மொழிகளைப் பேசும் குடிவரவாளர்களது மொழிக்கும் - பண்பாட்டுக்கும் மதிப்பளிக்கும் வகையில் அனைத்துலக மொழித் திட்டத்தை வகுத்து அதன் கீழ், ஒவ்வொரு மொழிக் குடும்பத்தினரும் பாடசாலையில் தத்தம் மொழியையும் பண்பாட்டு நடவடிக்கைகளையும் பேணிக் கொள்ளவும் பாடசாலைகளில் வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. பாலர் வகுப்பு முதல் எட்டாம் தரம்வரை தமது மொழிகளைக் கற்கும் வாய்ப்பினை அனைத்துலக மொழிகளுக்கான திட்டம் (International Language Elementary Program) 6 grilgaissippg). வார இறுதி நாட்களிலும் கிழமை நாட்களிலும் மொழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் தமிழ், சீனம், கிரேக்கம் முதலான மொழிகளை 12ம் தரம் வரையும் தொடர்ச்சியாகப் பயிலவும், அம் மொழிக் கல்வியில் திறமைச் சித்திகள் பெற்றுக் கொள்ளவும் பாடசாலைச் சபைகள் வாய்ப்பு வழங்கி வருகின்றன. இவ்வாறு புதிய குடிவரவாளர்களான பெற்றோரும் பிள்ளைகளும் தாம் கல்வியிற் சிறந்து நல்வாழ்க்கையை அமைத்து, இந்நாட்டின் நற்குடிமக்களாக வாழ்வதற்கான வழிவகைகளை ஒன்ராறியோ மாகாண அரசும் பாடசாலைச் சபைகளும் இணைந்து வழங்கி வருகின்றன.
versary Issue 2007

Page 60
5ፅ !
வசந்தா நடராசன் இது எண்ணத்திலும் ஆற்றல் கற்றதும் பெற்றதும்
லம்பெயர்ந்த நாடுகளிலே வாழும் தமிழ் மக்களிடையே காணப்படுகின்ற பல பிரச்சனைகளுக்கு அவரவர் எண்ணங்களே காரணமாக அமைகின்றன. கொலை, தற்கொலை, திருட்டு, மனஅழுத்தம், பழிவாங்கும் மனப்பான்மை போன்ற சமுதாயக் குற்றங்கள் மலிந்து கானப்படுவதற்கு எண்ணங்களில் காணப்படும் நலிவே காரணமாக அமைகின்றது.
எண்ணம் மிகவும் ஆற்றலுள்ளது. எண்னம் நோய்களைப் போக்கவல்லது. எண்ணம் மக்களின் மனப்பான்மையை மாற்றவல்லது. எண்ணம் எது வேண்டுமானாலும் செய்யும். எண்ணத்தின் வேகம் கற்பனைக்கேட்டாதது. நல்லெண்ணம் மனித வாழ்க்கையை நெறிப்படுத்துவதாகவும், தனிமனித நற்சிந்தனைக்கு உதவுவதாகவும் அமையும்போது, தீய எண்ணங்கள் மனித சமுதாயத்தை அழிக்க உதவுவதோடு தனிமனித சிந்தனையை தீய வழியில் இட்டுச் செல்லவும் வழிவகுக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று தனிப்பட்ட ஒரு உலகையும், எண்ணும் முறையையும், புரிந்து கொள்ளும் ஆற்றலையும், செயற்படும் முறையையும் கொண்டவனாகக் காணப்படுகின்றான். ஒவ்வொரு மனிதனுடைய தோற்றமும் வேறுபட்டதாகக் காணப்படுவது போன்று. ஒவ்வொருவருடைய என்னமும், புரிந்துகொள்ளும் தன்மையும் மாறுபாடுடையதாகக் காணப்படுகின்றது. ஒருவர் மற்றவருடைய மனம் அல்லது என்ன அலைகளோடு இசைந்திருந்தால் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது இலகுவாக அமையும், எண்ணங்கள் ஒருவர்க்கொருவர் இசைவுபட மறுக்கும்போது எதிர்விளைவுகள் ஏற்படும்.
கவலை, பயம் ஆகியவற்றைக் கொடுக்கும் எண்ணங்கள், வாழ்விற்கு ஆதாரமான குணநலன்களை அழித்துவிடும். மாறாக, மகிழ்ச்சி, தைரியம் போன்றவற்றை உண்டாக்கும் என்னங்கள், மன ஆற்றலைப் பெருக்கி, வாழ்வை வளமாக்க வல்லவை. ஒருவர் மனதில் எழும் தெய்வீக எண்ணங்கள். கீர்த்தனைகள், பிரார்த்தனைகள், தியானம் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் அலைகள், உடலிலுள்ள
தமிழர் தகவல் ஈரெண்
匣
 

உயிரணுக்களுக்கும். நரம்புகளுக்கும், திசுக்களுக்கும் மின்சார அலையை ஊட்டி, வலிமை சேர்த்து. புத்துயிரளித்து நோய்களைத் தீர்க்கவும் உதவுகின்றன.
ஆற்றல்மிக்க எண்ணமுடைய யோகி ஒருவர் சொல்லும் சொல், மக்கள் மனங்களில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தும். அமைதியும், சமநிலையும், முழுமையும், ஆன்மீக அலைகளும் நிறைந்த ஞானியிடமிருந்து முழுமையும், அமைதியும் பெற்ற எண்ணங்கள் வெளிப்பட்டு, மின்னல் வேகத்தில் எல்லாத் திசைகளிலும் சென்று, மக்களின் மனதில் நுழைந்து, அவர்களிடத்திலும் அமைதியும், சமநிலையும் தோன்றச் செய்யும், தாம் நம்பிய ஞானியிடம், முழுமையான ஆத்மார்த்த பக்தியைச் செலுத்துபவன் பெறும் அனுபவமே இதற்குச் சான்றாகக் கானப்படுகின்றது. மகாத்மா காந்தியின் உள்ளத்திலே ஏற்பட்ட அகிம்சை எண்ணங்கள், கோடானுகோடி மக்களை இலகுவில் சென்றடைய அவரது புனிதமான எண்ணமே காரணமாக அமைந்ததெனலாம்.
அவ்வாறே, பொறாமை, பழிவாங்கும் உணர்வு விட்டுக்கொடுக்காத மனப்பான்மை, ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்ற மிருக உணர்வு கொண்ட மனிதன் ஒருவனிடமிருந்து, முரண்பாடான என்னங்கள் வெளிப்படும்போது, அந்த எண்ணங்கள் மக்கள் மனதில் புகுந்து, வெறுப்பும் அழிவும் நிறைந்த எண்ணங்களை உண்டாக்கி, சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்.
பல நாடுகளிலே சிறுபான்மையினரின் இனப்பிரச்சனைகளும், மனிதாபிமான பிரச்சனைகளும் தீர்க்கப்படாது. அழிவுப் பாதையில் செல்வதற்கு, தலைமைத்துவம் வகிப்பவர்களிடம் காணப்படும். இத்தகைய தீய எண்ணங்களே காரணமாகக் காணப்படுகின்றன. இத்தீய எண்ணங்கள் மீண்டும் மீண்டும் உரம்பெறும் போது, அதன் எண்ண அலைகள் மக்கள் சமுதாயத்திலும் பரவி, இனக்கலவரங்களையும், அழிவுகளையும் ஏற்படுத்துகின்றது.
தனிமனிதன் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பலவாகக் காணப்படுகின்றன. சில வழிமுறைகளைக் கடைப்பிடித்து இவற்றிலிருந்து விடுதலை பெற முடியும். எமது முன்னோர் வகுத்த சில நியதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், எண்னக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் மன அழுத்தங்களிலிருந்து விடுபட்டு, அமைதியாக வாழமுடியும். இந்த வகையிலே யோகப் பயிற்சியும், தியானப் பயிற்சியும் துன்பத்தை இன்பமாகவும், தோல்வியை வெற்றியாகவும், மாற்றும் மனநிலையை ஏற்படுத்த உதவுகின்றன. இப்பயிற்சிகள் மூலம் எண்ணங்களில் ஒருமைப்பாடும், உடல் ஆரோக்கியமும் ஏற்பட்டு வாழ்வு சிறக்கும்
புகவை மலர் 200?

Page 61
D ஆளுமை பற்றிய ஆய்வு என்பது மிதந்த
சிக்கலானதாகும். கருவில் உருவான சிசுவும் பிறந்து வளரும் போதுதான் அவர்களது குணாதிசயங்களை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக ஒரு குடும்பத்தில் பிறந்த சகோதரங்கள் பற்றி பலவற்றினை நாம் புரிந்து கொண்டாலும் தெரியாத உண்மைகள் பலவுள. பல ஆய்வுகள் நடத்தப்பட்டாலும் இன்னும் பல விடயங்கள் குழப்பமானவையாகவே உள்ளன. ஒரு துடும்பத்தில் பெற்றோர்கள் குறிப்பாக தாய், மரபணுக்கள், சகபாடிகள் என்பன பற்றி தெரிந்து கொண்ட பல விடயங்கள் இன்று போருந்தாமலும் போய்விடுகின்றன. எம்மால் புரிந்து கொள்ள முடியாத புலப்படாத ஈர்ப்புத் தன்மை என்பது எமது சகோதரங்கள் பற்றியதென்பதே விஞ்ஞானிகளின் முடிவாகும்.
ஒவ்வொரு குடும்பங்களிலும் சகோதரங்கள் தமக்கிடையே பழகுகின்ற விதம் மிகவும் வியப்பூட்டுபவை "எனது சகோதரங்களின் சொற்படிதான் நடப்பேன், அவர்தான் குடும்பத்தில் மூத்தவர்" இப்படி ஒரு தம்பி கூறி முடிப்பதற்கு முன்பதாக "அவர் என்ன ராசாவே அவர் சொல்லுகிறபடி நான் நடக்க மாட்டேன்” என ஒரு தம்பி முணுமுணுப்பான். "எனது தங்கச்சி என்னிலை சரியான பாசம்" அக்கா மனம் நெகிழ்ந்து கூற "அக்காவை எனக்கு கண்ணிலேயும் காட்ட ஏலாது. எல்லாத்துக்கும் தான் தான் என்று முன்னுக்கு வந்து நிற்பா" இப்படி ஒரு தங்கை குத்தலாக பேசுவார். இப்படியெல்லாம் பார்த்தால் சகோதர உறவு, சகோதர பாசம், சகோதர ஒற்றுமை, சகோதர நல்லுறவு என்பது பற்றிய கருத்துக்கள் இன்னும் தொடர்ச்சியான ஆய்வினையே வேண்டி நிற்கின்றது என்பது புலனாகின்றது.
பொதுவாக சகோதரங்கள் பெற்றோர்களின் கண்காணிப்பில் வாழ்ந்து வந்தாலும் பின் இண்டக்காலத்தில் துணைவர்களோடு வாழ நேர்ந்தாலும் தமது சகோதரங்களுடன் மட்டுமே வாழ்நாள் முழுவதும் தொடர்புள்ளவர்களாக இருக்கின்றனர்.
இரத்த உறவு காரணமாகவும், பிறப்புரிமை காரணமாகவும் இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பார்கள் என்றும் கூற முடியாது. சில சகோதரங்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்கின்ற போது சிலர் தினசரி பிரச்சனையுடன் வாழ்கின்றனர். சில குடும்பங்களில் ஆன் சகோதரங்கள் தமக்குள் கூடிய உறவு வைத்துக் கொள்ளும் வேளையில் சில குடும்பங்களில் பெண் சகோதரங்கள் தமக்கிடையில் கூடிய உறவு வைத்துக் கொள்வர். சிலவேளைகளில் புறநடைகள் காணப்படலாம். இதற்கும் சில உளவியல் காரணிகள் உள்ளன. எனினும், குடும்ப சூழ்நிலையை பொறுத்து இவற்றில் மாற்றங்கள் நிகழலாம். நீண்டகாலப்மாக குடும்பத்தில் ஒவ்வொருவரையும் உருவாக்குபவர்கள் யார்? என்ற ஆய்வு நடைபெற்றுள்ளது. பல்ப் முடிவுகள் வெளியான வேளையில் பெற்றோர்கள் மிக முக்கியமானவர்கள் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் சகோதரங்கள் தான் மிக முக்கியமாக ஒவ்வொருவரையும் உருவாக்குகின்றார்கள் என்ற புதிய கருத்து இன்று உள்ளது. துணையாக வாழ்பவர்கள், மாதிரியாக வாழ்பவர்கள், பாதுகாப்புக்கு உதவுபவர்கள், விளையாட்டுக்கு பங்காளிகள். நல்கிப் ஆலோசகர்கள் என்றேல்லாம் இவர்களை அழைத்தாலும் சிலவேளைகளில் பயங்கர எதிரிகளாகவும் பழிவாங்குபவர்களாகவும் இவர்களே மாறிவிடக்கூடும். பென் சகோதரங்கள் 'பெண்மை பற்றிய என்னங்களை உருவாக்க ஆனன்சகோதரங்கள் வீரதீர செயல்களை உருவாக்குபவர்களாக இருப்பர். 'தம்பியுள்ளான் சண்டைக்கு அஞ்சான் போன்ற பழமொழிகள் சகோதர பாசத்தை நிரூபிக்கின்றன.
TAMILS INFORMATION Sixteenth Ann

எஸ். பத்மநாதன் சகோதர இயக்கவியல் Sibling Dynamics
பொதுவாக பெற்றோர்கள் குறிப்பிட்ட காலங்களே தமது பிள்ளைகளுடன் வாழ்வர். அவர்களே பிள்ளைகளை வளர்ப்பவர்கள். பின்பு துணைவர்களுடன் அவர்கள் வாழ்கின்றனர். எனினும் முற்றுமுழுதாக ஒவ்வொருவரையும் உருவாக்குபவர்கள் சகோதரர்களே என்பது ஒரு முக்கிய முடிவாகும். மிகுந்த துணைவர்களே இவர்கள் எனினும், மிகுந்த துன்பத்தினையும் அவர்களே தரக்கூடும், கலிபோர்னியா பல்கலைக்கழக துடும்ப சமூகவியலாளர் Katherine 0ாger "எமது முழுமையான பிரயாணத்திலும் கூட வருபவர்கள் அவர்களே" என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக இவரது கருத்துப்படி ஒரு குடும்பத்தில் பிறக்கின்ற மூத்த சகோதரங்கள் கூடுதலான உழைப்பாளிகளாக (8TR1WER8} இருப்பர். ஆனால் இளையவர்களே செல்லம் உள்ளவர்களாக இருப்பர். இடையில் உள்ள சகோதரங்கள் ஏதோ ஒரு பக்கம் சார்ந்திருப்பர். எனினும், அமெரிக்க கனடிய நாடுகளில் இதில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சகோதரங்களின் நடத்தைகள் கல்வி செயற்பாடுகள்: பால்வேறுபாடுகள் என்பன பற்றி செய்யப்பட்ட ஆய்வுகளில் புற உலகம் பற்றிய கருத்து முதன்மை பெற்றுள்ளது. ஒவ்வொருவரது திறமைகள், பழக்கவழக்கங்கள், சகபாடிகள், தொழில் ஆற்றல்கள் என்பனவற்றில் வெளியார் தலையிடும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
சிறிய வயது முதல் குடும்பத்தில் உள்ள சகோதரங்கள் பற்றிய ஆய்வுகள் செய்யப்பட்ட வேளையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. பதினோரு வயதுக்குட்பட்ட வயதினரில் 33 வீதத்தினர் தங்கள் ஓய்வு நேரத்தில் சகோதரங்களுடனேயே விளையாடுகின்றனர். அதேபோன்று முரண்பாடுகள் (Clic18) நிகழும் விதம் பற்றியும் சில கருத்துக்கள் உள்ளன. 3 - 7 வயதிற்குள் 1 மணித்தியாலத்தில் 3.5 தடவைகள் முரண்பட்டுள்ளனர். 2 = 4 வயதுக்கு உட்பட்டவர்கள் .ே3 தடவைகள் முரண்பட்டுள்ளனர். அதாவது 10 நிமிடத்துக்கு ஒரு தடவை முரண்பட்டுள்ளனர்.
அடுத்து சகோதரங்கள் எப்படி ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள் என்ற ஆய்வும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இவர்கள் சண்டையிட்டுக் கொள்வது பற்றியும் ஆய்வு நடை பெற்றுள்ளது. பொருளாதார வேறுபாடுகள், போட்டி பொறாமை, ஒப்பீட்டுத்தன்மை போன்ற காரணிகளால் பெற்றோர்கள் பாதிப்பு அடையும் போது பிள்ளைகளும் பாதிப்படையலாம். கீழைத்தேசத்து பிள்ளைகளுக்கு இடையே சகோதரங்களின் எண்ணிக்கை முக்கியமாகின்றது. பென்பிள்ளைகள் ஆண்பிள்ளைகளின் எண்ணிக்கையும் இதில் அடங்கும். பெற்றோர்கள் எப்படி பிள்ளைகளை விரும்புகின்றனர்? பாசத்தில் வேறுபாடு உள்ளதா? என்ற காரணிகள் முக்கியமானவை. படிப்படியாக சகோதர பொறாமை (Bibling IBalரப8y} ஏற்பட்டு விடுகின்றது. புலம்பெயர்ந்துள்ள எம்மவர் மத்தியில் வயது வந்த
iversary Issue | 2007

Page 62
58 -
சகோதரங்களுக்கு இடையில் இது சற்று அதிகமாகியுள்ளது. வீடுகளின் வசதிகள், தொழில் அமைப்பு, வாகன எண்ணிக்கை போன்றவற்றில் முக்கிய ஒப்பீடுகள் நிகழ்வதால் இடைவெளி கூடுகின்றது. பல சகோதரங்கள் நீண்டகாலமாக தொடர்புகளை நிறுத்தியும் வருகின்றன. சமூக பொருளாதார ஆய்வுகள் மூலம் பல குடும்பங்களில் பெற்றோர்கள் சில பிள்ளைகளில் அதிகூடிய விருப்பு கொண்டுள்ளார்களா? என்றும் ஆராயப்பட்டது. 18 சதவீதமான பிள்ளைகள் தங்கள் பெற்றோர்கள் ஒரு பிள்ளையில் கூடுதலாக விருப்பம் உள்ளதினை கூறியுள்ளனர். சில சூழ்நிலைகளால் இது ஏற்படுகின்றது. 384 குடும்பங்களில் சகோதரங்களை ஆய்வு செய்த Katherine Longer பல தட-ை வகள் அவர்களது வீடுகளுக்கு சென்று தொடர் ஆய்வுகளை மேற்கொண்டார். 65 வீதமான தாய்மாரும் 70 வீதமான தகப்பன்மாரும் ஒரு பிள்ளையில் கூடுதலான விருப்பு கொண்டுள்ளதினை அறிந்துள்ளார். அதிலும் மூத்த பிள்ளைபால் விருப்பு கூடியுள்ளது. இதனை சிலர் நியாயப்படுத்தியும் உள்ளனர்.
சில சகோதரங்கள் முக்கிய மாதிரிகளாகவும் (Role Model) சிலர் எதிர்மாறானவர்களாகவும் உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது. பொதுவாக மூத்த சகோதரங்கள் முன்மாதிரியாக வாழ்வதற்கு முயன்றுள்ளனர். அவர்கள் மது அருந்துதல், சிகரட் பிடித்தல் போன்றவற்றினை செய்யும் போது இளையோர்கள் இதனை பின்பற்றியுள்னளர் அல்லது எதிர்ப்பு உணர்வு கொண்டு எதிர்மாறாகவும் செயல்பட்டுள்ளனர். குடும்பத்திற்கு பலவழிகளில் உதவி செய்து காப்பாற்றும் எண்ணமும் இருந்துள்ளது. ஒக்லகோமா பல்கலைக்கழகத்தினை சேர்ந்த Joseph Rodwers என்பவர் 9500 இளம் சிகரட் பிடிப்பவர்களை ஆய்வு செய்தார். இதன்படி மூத்த சகோதரங்களே பின்வருபவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர் என்று கூறுகிறார்.
அடுத்து சகோதரங்கள் எவ்வாறு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள் எனவும் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவர்கள் வாழ்வு முழுமையாக அவதானிக்கப்பட்டுள்ளது. இரகசியம் பேசுவது முதல் பல்வேறு கருத்துப் பரிமாறுதல்கள் அனைத்தும் ஆராயப்பட்டன. சகோதர இயக்கவியலில் பல்வேறு உண்மைகள் புலனாகின. எம்மையெல்லாம் சகோதரங்கள் உருவாக்கி வருகின்றார்களா? அல்லது நாமே உருவாகின்றோமா? என்பதும் தொடர் ஆய்வாக உள்ளது. பொதுவாக எந்த ஒரு கலையும் ஒருவரது ஆசையிலிருந்து தான் உருவாகின்றது. படவரை கலைஞன், பாடகன், கட்டிடக் கலைகள். என்றவாறாக எவரை நோக்கினாலும் ஒரு தாய்மூலம் உருவானவர்களே. எனினும் ஒருவர் போல் ஒருவரில்லை, மரபணுக்கள் கூட சிலவேளைகளில் மாற்றமுற (puquqb. 55LITq356i (Peer Groups) 5n - él6ùG6u606T56ffi6ù இடையில் அகன்று விடலாம். எனவே தான் பிறந்த நாள் முதல் சகோதரங்கள் தமக்குள் சில புரிந்துணர்வுகள் மூலம் உருவாகி வருகின்றனர்.
மேல் குறிப்பிட்ட பல்வேறு நவீன சிந்தனைகள், சமூக உளவியல் ஆய்வுகள், விஞ்ஞான ஆய்வுகள் அனைத்தும் ஒரு பொதுவான உண்மையை வெளியிட்டுள்ளன. எமது சகோதரங்கள் மட்டுமே நாம் அறிந்த உண்மையான பங்காளிகள் ஆவர். குடும்ப சமூகவியலில் இன்னும் ஆராயப்பட வேண்டிய அளவுக்கு அவர்களது முக்கியத்துவம் தொடர்கிறது. ஒவ்வொரு சகோதரமும் மற்ற சகோதரத்தின் மீது வலிமையுள்ள செல்வாக்கு கொண்டுள்ளனர் என்பதிலிருந்து பிறக்கின்ற சிந்தனை என்பதில் மிகவும் நம்பிக்கையுள்ள ஆய்வுகளே இன்றுள்ள தேவையாகும் 9
தமிழர் தகவல் ஈரெண் அ

Which Professionals Do Canadians Trust the Most? கனடாவில் யாரை நம்புவது?
கனடாவில் மக்களால் மிகவும் நம்பிக்கையுடன் அணுகப்படும் தொழில்களைச் சேர்ந்தவர்களாக முதல் 5 இடங்களில் தீயணைப்புப் பிரிவினரும், மருத்துவத் தாதிகளும், மருந்தாளர்களும், விமானிகளும், மருத்துவர்களும் உள்ளனர். அதனைத் தொடர்ந்து பொலிஸாரும், ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களுக்கடுத்ததாக இராணு வீரர்களும், சிறுவர் பராமரிப்பாளர்களும், கணக்காளர்களும், நீதிபதிகளும் உள்ளனர். 50 வீதத்துக்கும் குறைந்தளவான மக்கள் நம்பிக்கை வைப்பவர்களாக என்பு நிபுணர்கள், முதலீட்டு ஆலோசகர்கள், தரும ஸ்தாபன பணியாளர்கள், சுற்றாடல் பணியாளர், சுத்திகரிப்பாளர்கள், சமய நிறுவனங்களில் பணிபுரிவோர், சட்டத்துறை ஊழியர்கள், தொலைக்காட்சி வானொலி பணியாளர்கள், அவர்களுக்கும் அடுத்ததாக பெறுமதி வாய்ந்த சொத்துகளை வாங்குவதற்காக அணுகும் வீட்டு முகவர்கள் அடங்குகின்றனர். உயிரைப் பணயம் வைத்துப் புரியும் தொழில்களில் ஒன்றாகிவிட்ட பத்திரிகையாளர்
அடுத்தமைகின்றனர்.
25 வீதமளவில் நம்புமிடத்தில், நம்பிக்கையுடன் அணுக வேண்டிய வக்கீல் தொழில் புரிவோரும், வாகன ஒட்டுனர்களும் இடம்பெறுகின்றனர். அதற்கும் குறைவான இடத்தில் வீடு கட்டுபவர்களும், அச்சுத் தொழிலிலுள்ள ஏனையோரும்,
இடம்பெறுகின்றனர்.
அலுவலக நிர்வாகிகளின் பதவி 21 வீத நம்பிக்கைக்குரியதாகின்றது. அதற்கடுத்ததாக, தொழிலாளர் பிரதிநிதிகள், தொடர்ந்து மக்களை நம்பி வாழ்க்கை நடத்தும் மன்னிக்கவும் வாக்கெடுப்பு நடத்தும் உள்ளூர், மற்றும் தேசிய அரசியல்வாதிகள் உள்னர். ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் வாகனங்களைப் பெற நாடும் வாகன விற்பனையாளர்கள் கடைசி இடத்தை அலங்கரிக்கின்றனர்.
மேற்கூறப்பட்ட பதவியிலுள்ளவர்களை நம்பினாலும், நம்பாவிட்டாலும் வாழ்க்கை கஷ்டம் தான்.
Percentage of Canadians who felt they could trust someone according to profession:
Profession Ranking (%) Firefighters 93
Nurses 87 Pharmacists 86 Airline pilots 81 Doctors 80 Police Officers 69 Teachers 69 Armed forces personnel 65 Daycare workers 61 Accountants 54 Judges 52 Chiropractors 49 Financial advisers 47 Employees of charities 41 Environmentalists 39
PlumberS 39 Religious institutions workers 37 Judicial system employees 33 TV and radio personalities 29 Real estate agents 28 Journalists 26
Lawyers 25 Auto mechanics 25 New home builders 23 Other members of the press 22 CEOS 21
Union leaders 19 Local politicians 12 National politicians 7 Car salespeople 7
கவை மலர்
2007

Page 63
க' இளைய ஈழத்தமிழருக்கு அதிகம் சிரமத்தைக்
கொடுப்பது எது தெரியுமா? விடை மிகவும் இலகுவானது. முத்த தலைமுறையைச் சார்ந்தவராக இருப்பின் இக்கேள்விக்கான உங்கள் பதில் தமிழ்மொழி எனக் காயும்.
இளைய பரம்பரையினராயின் உங்களது இதயபூர்வமான பதில் காதல் என்று களியும்,
மனித உறவுகளின் மதிப்பீடுகள் மாறிவரும் காலமிது.
சாத்திரங்களையும். சம்பிரதாயங்களையும் அனுசரித்துப் போக அவகாசம் கிடைக்காத ஓர் அவசர யுகமிது. எதிர்பாலாரை எடைபோடுவதில் எச்சரிக்கையாகவே இருக்கின்றது எமது இளைய சமுதாயம்.
குறுகலான ஓரிடத்தில் ஆணும் பெண்ணும் எதிரெதிரே சந்தித்தால் வழிவிடுவதற்காக ஆன் தனது உடம்பின் முன்பாகத்தை அவள் பக்கமாகவே திருப்புவான். ஆனால் பெண்ணோ தன் முன்பக்கம் இடிபடாமல் மறுபக்கமாக திரும்பியே வழிவிடுவாள்.
அறிதல் முறை சாமான்யமாக வருவதல்ல. அது இயல்பான உணர்வு. அது இயற்கையின் எச்சரிப்பு. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்.
இப்படித் திருமணங்கள் பற்றிய பல பழமொழிகள் நமது முன்னோர்கள் திருமணத்திற்கு கொடுத்து வந்த முக்கியத்துவத்தை அடையாளப்படுத்துகின்றன,
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருபு நிறுத்த காமவாயில் நிறையே அருளே உணர்வோடு திருவென இறையறக் கிளந்த ஒப்பினது வகையே.
என்று சொல்கின்றது ஆணுக்கும் பெண்ணுக்குமான பொருத்தங்களைப் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பிய சூத்திரம் ஒன்று. அதாவது மணமகனுக்கும் மணமகளுக்கும் நல்ல இல்லற வாழ்வு அமைய இந்தப் பத்துப் பொருத்தங்களும் உதவும் என்கின்றார் தொல்காப்பியர்.
அவர்களுடைய குடும்பப் பின்னணி என்ன, நல்ல வாழ்வியல் ஒழுக்கம் உடையவர்களா. வயது என்ன, உடல் உருவமைப்பு அழகாக இருக்கின்றாரா, மனித விருத்திக்கு உதவும் உறுப்பு ஆரோக்கியமானதா, நிறைவான வாழ்க்கை உடையவரா, அன்பு பாசம் என நல்ல பழக்கவழக்கமுடையவரா, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் இயல்பு இருக்கின்றதா, செல்வச் செழிப்பு உள்ளவரா.
என்று தொல்காப்பியர் கூறும் இந்தப் பொருத்தங்களை ஆராய்ந்து தெளிந்து கொள்வதால் மணவாழ்க்கை சிறக்கும் என்பதெல்லாம் நமது இளைய சமுதாயத்திற்குப் புரியாதது. இல்லற வாழ்க்கைக்கு ஆண் - பெண் இருவருக்கும் இடையில் ஜாதகரீதியான பொருத்தங்கள் அமைய வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை உள்ளது முத்த சமுதாயம்.
திருமனத்திற்கு முதற்படியாக அமைவது ஜாதகப் போருத்தம் எனின் வாய்விட்டே சிரிக்கத் தயாராக இருக்கின்றது நமது இளைய சமுதாயம்,
ஜாதகம் என்பது என்ன? ஒருவருடைய பிறந்த நாள் நேரம் இடம் இந்த மூன்றின் மூலம் ராசி நவாம்சம் மற்றும் பாவர்தியாக கிரகங்கள் அமைப்பு கணிக்கப்படுவது. பொதுவாக நட்சத்திரங்களை வைத்துத் தான் ஆண்-பெனன்
TAMILS INFORMATION Sixteenth Annis

59
கையில் தெரியுது காதல்
இருவரின் பொருத்தங்கள் தீர்மானிக்கப்படுவது ஆரம்ப நிலையாகும்.
ஜாதகத்தைப் பொறுத்தவரை திருமணத்தைக் குறிப்பிடக்கூடியது ஏழாம் இடம். ஆனால் 2,4,5,7,9,11 ஆகிய இடங்கள் சுபமான இடங்கள். 1,6,8, 12 ஆகிய இடங்கள் கொஞ்சம் எதிர்மறையான இடங்கள்.
அடடா, செவ்வாய் கிரகத்தில் ஓரிடத்திற்கு பொங்கல் என்று தமிழ் பெயர் சூட்டப்பட்டுள்ளதே! இன்னுமா செவ்வாய் தோஷம் பார்க்கிறீர்கள்? புளுட்டோ என்பது கிரகம் என்ற அந்தஸ்தை இழந்து போய்விட்டதே? சந்திரனில் பலரது கால்கள் சுவடு பதித்ததையும் வியாழனை சுற்றி சுற்றிப் படம் பிடிக்கும் கருவிகள் புதுப்புதுத் தகவல்களை அனுப்புவதும் இன்னுமா தெரியாது என ஏளனப் பார்வை பார்ப்பதும் அறிவு கூடியதாகக் கருதும் நமது அடுத்த சமுதாயம் தான்.
மொழியின்றிப் பேசும் உடல் மொழியையே அவர்கள் ஆராதிக்கின்றார்கள். மெளன மொழியே வலிமையானது என அவர்கள் ஆழ்மனதால் அர்ச்சிக்கின்றார்கள்.
சொல்லில் தெரிவது காதலா? சொல்லித் தேரிவது காதலா? அன்றைய சமுதாயம் காதலை கண்களில் கண்டதாகச் சோல்விக் கொண்டது. இன்றைய சமுதாயமோ காதல் கைகளில் தெரிவதாகக் காட்டிக் கொள்கின்றது. எதிரில் உள்ளவரின் கைகளை காதலுடன் கவனிக்கின்றது. கரிசனத்துடன் கணித்தால் அதன் மொழியிலே கதை பஸ் சொல்லுமாம் விரல்களின் விழிகள்.
கன்னத்தில் கை வைத்துள்ளாரா? அச்சச்சோ. அது அலுத்துவிடும் காதலின் அறிகுறி. விரல்கள் அடிக்கடி கோபுர வடிவம் கட்டுகின்றனவா? அது தன்னம்பிக்கையின் காதல் சின்னம், தேவையெனின் உங்களுக்காக கோவில் கூட கட்டக் கூடியவர். ஓய்ந்து நிற்கும் இதயத்தைக் கூட ஒரே ஒருமுறையாவது இயக்கிடும் சக்தியுள்ளவர்.
கைவிரல்கள் ஒன்றாக இணைந்து மிக இறுக்கமாக பின்னப்படுத்தப்பட்டுள்ளதா? கவனம், முடிவு ஏமாற்றத்தை தரக்கூடும். ஏனெனில் அங்கு அவசரமாக அறிவிக்கப்படுகின்றது ஒரு தோல்வி,
ஆனால் கைகள் ஒன்றாக இணைந்து விரல்கள் தளர்வாக கோர்க்கப்பட்டிருந்தால் எந்தவிதமான அபிப்பிராயத்தையும் இதுவரை ஏற்படுத்திக் கொள்ளாதவர். மிகவும் இயல்பானவர். எதற்கும் முரண்பிடிக்காதவர். பின்தொடர்ந்து பல் இளிப்பதா வேண்டாமா என்பது உங்களது காதல் பணி
தனக்கான பொருட்களை தனது மார்புடன் இரு கைகளாலும் அனைத்து கொண்டிருப்பவர் பாதுகாப்பைத் தேடுகின்றார். எளிதில் உணர்ச்சிவசப்படுபவர், காதல் மதி கெட்டால் மாய்வார்.
versary Issue 2OOW

Page 64
60
இடுப்பில் கை வைத்தவண்ணமே சதா காட்சி தருகின்றாரா? வேறு எங்கே. தனது இடுப்பில் தான். எதற்கும் தயாரானவராம். நம்பிக்கைக்கு நம்பிக்கையூட்டுவாராம். உயிர் உளநாள் வரை உங்களுக்காகவே என்பாராம்.
உங்களுக்கு முன்பாக பல தடவை தனது காலணிகளை மேலே இழுத்துவிட்டுக் கொள்ளும் யாராவது உள்ளனரா? எனின் உங்கள் மீது 100% ஆர்வம் அவருக்கிருக்கும். அவரது வாழ்வின் கவிதைப் பக்கங்களில் இப்பொழுது நீங்கள் ஒரு முழுநிலவு.
தனது உடுப்பின் மேல் பகுதியை சதா வருடிக் கொண்டேயிருப்பது சிலருக்குத் தோன்றும் சுபாவம். நன்றாக இருப்பதாக சொல்லிக் கொள்ள விரும்புபவர். உங்கள் காதலை கவர அதிக அக்கறை எடுக்கின்றார் என அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள். விருப்பமெனின் கவிதை எழுத கற்றுக் கொள்ளுங்கள்.
தனது சட்டைப் பொத்தான்களுடன் எவரது விரல்களாவது சில்மிஷம் புரிந்து கொண்டிருந்தால் உங்கள் மீது அதிக ஆர்வம் உடையவர் என்ற உங்கள் கணிப்புச் சரிதான். எனினும் உறுதியான முடிவை என்றுமே அவரால் எடுக்க முடியாது என்பதனையும் கவனத்தில் வைத்திருங்கள். உயிர்தேடி உயிர்தேடி தவணைமுறையில் தான் அவருக்கு காதல் வரும்.
தனது காற்சட்டைப் பைக்குள் கைகளை ஆழமாகப் புதைப்பவர் ரகசியங்களையும் ஆழமாக பாதுகாப்பார் என எதிர்பார்க்கலாம்.
உள்ளங்கைகளையும் மணிக்கட்டுகளையும் மிகவும் இயல்பாகவே சிலர் பார்த்துக் கொள்வதை அவதானித்தீர்களா? அவரது கை குழந்தையின் கை போல மிருதுவாயிருக்குமோ என உங்களுக்குள் எண்ணுவது தெரிகின்றது. அவரிடம் நேர்மை இருக்கும். அந்தரங்கங்களை பகிர்ந்திடும் சுபாவமும் இருக்கும். ஊர் எதிர்த்தால் உதைக்கலாம்.
தலைமுடியை கோதிவிட்டுக் கொள்பவரா? பெரிய ரஜனி என்ற நினைப்பு என உடனடியாக தீர்மானித்து விடாதீர்கள். உங்கள் மீது ஆழ்ந்த அன்பு அவருக்குண்டு. ஆனால் என்ன. விளையாட்டுத்தனம் அதனிலும் அதிகம் அவரிடமிருக்கும்.
காதுகளுக்குப் பின்னால் தலைமயிரைத் தள்ளிக் கொண்டிருப்பதுதான் அவருக்குள்ள ஒரே ஒரு வேலையா? சரிப்பட்டு வரார். வியாபாரப் புத்தியுடையவர். லாபம் வருமெனின் உங்களையும் விற்றுவிடுவார். இருள் மேலும் இருளடையாதா என ஏங்குபவர்.
கழுத்திலும் தோளிலும் சிலரது கை மாறி மாறி நடமிடும். மெத்தக் கவனம். பாலுறவுதான் ஒரே குறிக்கோள். அவரது நரம்புகளின் வீட்டில் எப்பொழுதும் ஏதோ ஒரு மணியோசை கேட்பதாக அவருக்குள் ஒரு பிரமை, நண்பரென்றாலும் நகர்வது நல்லது.
அடிக்கடி கழுத்தைக் கரத்தால் மறைத்துக் கொள்பவர் உடலால் அல்லது உணர்வால் கொஞ்சமாவது
பாதிப்படைந்தவராயிருப்பார்.
விரல்களால் தனது உதட்டை வருடிக் கொள்பவரின் உள்மனது முத்தத்திற்காக ஏங்குகின்றதாம்.
காதுகளில் கைகளை குவித்து கொள்பவர். குறுக்கீடு செய்வார்.
தமிழர் தகவல் ஈரெண் அ

தான் சொல்ல விரும்புவதை சொல்லியே தீருவார். உன்மத்தமும் உரோமாஞ்சனமும் அவரிடம் இராது. அவரிடம் அகராதி இருந்தால் அதில் கூட இருக்குமோ என்று தேடிப்பார்க்க வேண்டும்.
பொது இடங்களில் கைகளை இறுகக் கட்டி கொண்டிருப்பவர் கைகொடுக்க மாட்டார். பயந்த சுபாவமுடையவர்.
பெண் தனது வலது கையால் தனது வாயின் இடது ஒரம் தொட்டுப் பேசினால் - அங்கு பொய் உள்ளது.
ஆண் தனது வாயில் ஆட்காட்டி விரலையும் இதர விரல்களை
உதட்டிற்குக் கீழாக வைத்து உரையாடுவதிலும் உண்மையில்லை.
கைகுலுக்கும் பொழுது ஜில் என்று மின்சாரம் பாய்வது ஜில்லென்று ஒரு காதல் மின்னலடிக்க ஆரம்பித்துள்ளதற்கான அறிகுறி. ஆனால் என்றுமே கை ஜில் என்றிருந்தால் அது இதயத்தின் பலஹினம்.
தாடையை கரத்தால் தாங்கிய வண்ணம் எழுத்தாளர்கள் புகைப்படங்களுக்குப் பாவனை கொடுப்பது போல காணப்படுபவர் உங்களை எடை போட்டுக் கொண்டேயிருப்பாராம். நீங்கள் பார்க்கப் பரவசமூட்டுபவரா. ரசனையான ஆளா. இனிமையால் நிரப்புவரா. எனப் பல! வேறு என்ன. அவரது எடைபோடும் திறனை சிலாகித்துப் பேச சொற்கள் போதாது.
தாடையை தடவிக் கொண்டிருக்கின்றாரா? எப்பொழுதும் இல்லாத புதியதொரு பழக்கமா இது? அப்ப அவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். இப்பொழுது நீங்கள் தாடையை தடவ ஆரம்பிப்பது எனது மனக்கண்ணில் விரிகின்றது.
சிலபேர் அனேகமாக தமது கைகளை மேசை மீது வைத்த வண்ணமே உரையாடுவார்கள். எவ்வித அபிநயங்களோ. அடவுகளோ இராது. பொற்பில். கற்பில். பொறையில். நிறையில். மறைப்பதற்கு அவரிடம் எதுவும் இராது.
கைகளை தலைக்குப் பின்பக்கமாக கட்டியவாறு சாய்ந்து உட்காரும் குணம் தன்னைப் பற்றித் தானே மிக உயர்வாக எண்ணிக் கொள்ளும் குணமாகும். அதாவது தன்னிடம் வசப்பட்டிருக்கும் இந்த வையம். தான் தான் இந்த உலக வட்டத்தின் மையம் என்பது அவரது கருத்து.
இலக்கியத்தில் உங்களுக்கு காதலா? அதில் கையாழுவது என்பதற்கும் கையாடுவது என்பதற்கும் இடையே வித்தியாசம் உண்டு. கையாடுவது என்றால் களவாடுவது. கையாழுவது எனின் பயன்படுத்துவது.
சரிசரி. கையால் நெற்றியில் அடித்துக் கொள்கிறீர்களா? இக் கட்டுரையை வாசித்ததற்காகவா? இல்லையே! எதனையோ ஞாபகப்படுத்திக் கொள்ளக் குறுகுறுகின்றது உங்கள் மனமுள்ள
O6.
என்ன இவ்வளவு அவசரமாகப் போகின்றாய் என்றால் திருமணம் ஆகப் போகின்றது என்றானாம். என்ன உன் முகம் வெளுத்திருக்கு என்றால் நான் திருமணம் செய்து கொண்டேன் என்றானாம் O
45606). LD6)f - 2007

Page 65
வீன மாற்றங்கள் வருமுன்னர் நாடுகள் அனைத்தும்
தத்தம் ஊர் அல்லது கிராமியப் பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களோடு வாழ்க்கையை நடத்தி வந்தனர். செய்யுந்தொழிலையும்கூட சிரமம் தோன்றாதவாறு ஒருவகை இசைநயத்தோடு ஆடிப்பாடிச் செய்து வந்தனர்.
குழந்தையை உறங்க வைக்க அதற்கேற்ற இராகத்தோடு தாலாட்டு, காதலர்கள் மறைமுகமாக விடும் தூதுகள், உரையாடல்கள் எல்லாமே இன்று நாட்டாரியல் என்றும் நாட்டார்
கதைகள், நாட்டார் பாடல்கள் எனவும் புத்துயிர் அளிக்கப்பட்டு
இலக்கியமாக பிரசித்தம் பெறுகின்றன.
பழைய பண்பாட்டுக் கோலங்களில், குழந்தை பிறந்து சிறிது காலம் வரை தேகப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வந்தன. ஒன்றரை வயதின் மேல் சிறு சிறு விளையாட்டுகள் சொற்கட்டுகளோடு அப் பயிற்சி நடைபெறும்.
இவ்வகைப் பயிற்சிகள் ஓரளவு தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே ஆரம்பமாகி விடும், பெண்கள் குனிந்து நிமிர்ந்து சுறுசுறுப்புடையவராக விளங்குவரெனவும் கூறப்பட்டது. தற்காலத்தில் வைத்தியசாலைகளில் நோ எடுக்க மருந்து கொடுத்தும் சத்திர சிகிச்சை செய்தும் பிரசவம் நடப்பதைக் கண்ட கவிஞர் ஒருவர் மனம் நொந்து "மாவிடித்து நெல்லுக் குற்றி மணியோன்றாகுமுன்னே நோவின்றிப் பிள்ளை பேற்றார் நூற்றாண்டுப் பாட்டியரே" எனப் பாடி வைத்தார்.
பிரசவகால நேரம் என்றால் உற்றார் உறவினர் அவ்விட்டுக்கு வருவதும், உதவி புரிவதும், ஆரவாரப்படுதலும் மருத்துவிச்சியின் தயவை எதிர்பார்த்தலும், தகுந்த சன்மானங் கொடுப்பதும் என ஒரே ஆரவாரமாக இருக்கும்.
மருத்துவிச்சிக்கும் அன்று பெரும் மதிப்பு. இந்நிகழ்ச்சியின் தெய்வம் "கொத்தியம்மன்” என்று சொல்லப்படும. எனவே அவளும் கொத்தி என அழைக்கப்படுவாள். அதற்குரிய வழிபாடுகளைக் கொத்தி தான் நிகழ்த்துவரே தவிர நாமல்ல,
சிரமம் தந்து தலைநோக்கங் கண்டு நீண்ட நேரமாக வெளியே வர முடியாது தவித்தால், கொத்தியம்மனுக்கும் வெளியே உள்ளவர்களுக்கும் கேட்கும் வனன்னம. "நெல்லுமுட்டையை அவிழ்த்து விடுங்கோ நீண்ட கதவைத் திறந்து விடுங்கோ வேலி சுவரை வெட்டி விடுங்கோ அடுப்பு நெருப்பை அணைக்க விடுங்கோ"
என்று பாடுவார். வெளியே இருப்பவர்களும் அதனைச் செய்வார்கள். அம்மனும் அந்த வேலையைச் செய்வாள் என்பது நம்பிக்கை. நாலாம் நாள் மருங்கையோடுதல் எனும் நிகழ்வில் அம்மனுக்கு வேண்டிய எல்லாம் சேர்த்து கழிப்புச் செய்து காடு பற்றைக்குள் எறியப்படும் படுத்த பாய் கூட) குழந்தைக்கு வாழ்த்துப் பாடப்படும்.
நெல்லுப் போதியோடும் வந்திரோ தம்பி நெல்லு மலைநாடும் தந்தாரோ அப்பர் உள்ளிப் பொதியோடும் வந்தீரோ தம்பி உள்ளி மலைநாடும் தந்தாரே அப்பர் எனத் தொடர்ந்து வாழ்த்து பாடிடுவார் மருத்துவிச்சி நிறைந்த சன்மானமும் பெறுவார்.
அன்றோடு பிரசவமான பேன்னையும் குழந்தையையும்
TAWILS INFORMATION I Sixteenth Anni

SS SS I 61
குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம் பழைய மரபில் சிறு குழந்தைகளுக்கான தேகப்பயிற்சிகள்
வீட்டுக்குரிய முதிய பெனன் அல்லது உறவினரான முதிய பெனன் பொறுப்பேற்பார். ஆண்களோ குழந்தைகளோ அந்தப்பக்கம் அதிகம் போகவிடாமலும் சேய்க்கும் தாய்க்குமுரிய உணவு,
குளிப்பு, முழுக்கு சகஸ்தும் அந்த அம்மையாரின் கையிலேயே இருக்கும்.
பச்சைக் குழந்தைகள் வீர் வீரென்று கத்தும். கூடவே பாடுவது போலக் கேட்கும், கை கால் பிடிக்குறா பெரியாச்சி எனத் தெரியும் (பாட்டியின் அக்கா). "ஏன் ஆச்சி, பெரியாச்சி இப்படிச் சித்திரவதை சேய்கிறா. பேசவும் தெரியாத அந்தக் குழந்தை பாவமல்லவா" என்றால் "முக்கும் முழியுமாய் அழகான குழந்தையாக வரவேண்டுமானால் இப்பவே கை, கால் பிடிக்க வேண்டும்" என ஆச்சி கூறுவார்.
எதிர்த்துப் பேசக்கூடிய ஒரு பருவம் வந்தபோது இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பெரியாச்சியையே ஒருவகை அதிகாரத் தோனியோடு கேட்டேன். அவ. சிரித்துக் கொண்டே, "உனக்குப் பிறக்கிற காலத்திலே பாரன் அதுகளை ராஜகுமாரன் வந்து கொத்திக் கொண்டு போக வைக்கிறன்" என்றார்.
கத்தோலிக்க பாடசாலையில் மூன்றாம் வகுப்பு மட்டும் படித்து எழுத்துக் கூட்டி வாசிக்க மட்டும் தேரிந்த 1880ம் ஆண்டு பிறந்த பெரியாச்சி, ஒரு ஆசிரியராகப் பணி புரிந்த எமக்கு ஏற்புடைய காரண காரியத்தோடு கூறியவை இன்று ஏற்க முடியாது என்றும் கூற இயலாதவாறு இருந்தது.
குழந்தை பிறந்து நான்கு நாளைக்குள் அன்ைனல் எடுத்தல் செய்யப்படும், அதாவது தமது விரல் ஒன்றை வாய்க்குள் நுழைத்து மேலண்ணத்தை மேல் நோக்கி அமுக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு மென்மையாக அமுக்க வேண்டும், பிறக்கும் போது முரசிலிருந்து அது தட்டையாக இருக்குமாம். இப்படி மென்மையாக அழுத்தி விட்டால் அது மேலே போய் சிறிது வளைந்த கூரை போல் வருமாம்.
அப்போது நாக்கு வளைந்து தடபுெமாம் முக்குத் துவாரம் ஒழுங்குபட்டு சீரான சுவாசம் நடைபெறுமாம், பேசும் போது கொன்னை தட்டாதாம். உச்சரிப்புப் பிசகாதாம். மேற்சொண்டோடு முரசையும் சேர்த்து சிறிது உள்ளே தள்ளுவார்கள். முரசு முன்தள்ளி இருந்தால் அதன் பின் பல் முளைக்கும் போது அது இன்னமும் முன்னே வந்து மிதந்து விடுமாம்.
குழந்தை பிறந்து 11ம் நாள் பொக்குள் கொடியும் விழுந்தபின் தாய்க்கும் சேய்க்கும் இதுவரை நடந்த குளித்தலைநின்றுவிட்டு
அன்று முழுக வார்த்து அத்தோடு கூடிய கைங்கரியங்கள்
versary issue - 2007

Page 66
62
நடக்கும். அடுத்த நாளே குழந்தைக்கு எண்ணை தடவிப் பயிற்சி செய்யப்படும்.
தலை பிடித்தல். இயல்பாக மட்டுமல்ல, பிரசவத்தின் போது தலை நீண்ட நேரம் வாசலில் இருந்தால் வளரும். அதாவது வாச்சி தலை என்று சொல்வது போல கழுத்திலிருந்து இரண்டு இஞ்சி பின் தள்ளியும் நெற்றிப்பக்கம் பிடைநெற்றி என்று சொல்லும் வண்ணம் முன்தள்ளியும் இருக்கும்.
தலைக்கு எண்ணெய் வைத்து இரு கைகளாலும் பந்து போல் வருடி வருடி ஒரு கையைப் பிடரிக்கு வைத்தும் ஒரு கையை நெற்றிக்கு வைத்து உள்ளங்கையால் அமுக்குவார்கள். தடவித் தடவி அமுக்குவார்கள். அப்போது பெரியாச்சி "தேங்காய் உருளுது உருளுது உருளுது பனங்காய் வருகுது வருகுது வருகுது" என இயம்புவா. இவை தானாக நினைச்சுச் செய்கிறாவா அல்லது தொன்றுதொட்டு வருகிறதோ அறியோம். ஆனால் ஒருசில பாடல்கள் வேறு இடங்களிலும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். குழந்தை வெம்பியழவும் ஒரு இடைவெளி விடுபடும்.
மூக்குப் பிடித்தல். புருவங்களை வில’ வளைத்து நீவி விட்டபின் மூக்கில் கவனம் செலுத்தப்படும். பிஞ்செலும்புகள் மூக்கு தட்டையாக இருக்கும் முன் சதைப்பகுதி விரிந்து இருக்கும். அதை சீர்ப்படுத்தி முக்கும் முழியும் ஆக்குதல் நம் கடமை. மூக்கு நுனியிலிருந்து அடிவரை மெல்ல மெல்ல இரு விரல்களாலும் பிடிக்கப்படும். இரு கண்களுக்கும் நடுவே இருக்கும் மூக்கெலும்பை நெற்றி உயரத்துக்கு வரும்வரை உருவுதல் நடைபெறும். எடுப்பான மூக்காக வரும்வரை நீண்ட நாட்கள் இப்பயிற்சி கொடுக்கப்படும்.
"நாய்க்கு மூக்கில்லை, நரிக்கு மூக்கில்லை, என்ர பிள்ளைக்கு மூக்கு வா வா” எனச் சொல்லிச் சொல்லி பிடிபடும். எடுப்பான மூக்கு வருமாம், சுவாசம் சுலபமாகப் போய்வரத் துவாரம் விரியுமாம்.
காது நிமிர்த்தல் ஒரு கலை. சில குழந்தைகளுக்கு காது மடல் மடிந்து தொங்கும். மேற் காது எலும்பு பலமாய் இல்லாத காரணமாக இருக்கலாம். தாய் மோதகம் பிடிக்கும் போது தட்டெறிதல் செய்தால் இப்படித்தான் காது மடியும் எனவும் சொல்லிக் கொள்வார்கள். காது மடலை மென்மையாகப் பிடித்து “கந்தப்பா கந்தப்பா உனக்கு எந்தப் பெண் வேண்டும் மேல் வாளி கீழ்வாளி போட்ட பெண் வேண்டும்” எனப் பாடிப் பாடி நிமிர்த்திப் பிடித்து விடுவார்கள்.
இப்பாடலை கந்தையா வாத்தியார் தவறு செய்கின்ற மாணவரின் காதைப் பிடித்து துள்ளித் திருகும் போது ஆட்டி ஆட்டிப் பாடுவதையும் கேட்டிருக்கிறோம். கை சீர் செய்தல் என்பது, கைகளுக்கு எண்ணெய் பூசித் தோளில் இருந்து நீளமாக வருடிக் கொடுப்பது. நீட்டுப் போக்காக வரத்தக்கதாக அழுத்தி வருடப்படும். பின்னர் கூட்டுக்காலை நீட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்து கை இரண்டையும் கட்டுவது போல இருபக்கமும் மார்பின் மேலால் மற்றக் கமக்கட்டில் முட்டத்தக்கதாக மாறி மாறி,
“களவெடாதே, பொய் சொல்லாதே கள்ளனென்று பேரெடாதே" என்று பாடிப் பாடிப் பயிற்சி கொடுபடும். கைவிரல்கள் நீவி விடப்படும். மூன்று மாதமளவில் விரல்கள் பிடிக்கும் போது “சின்னான் சின்னட்டி பென்னாம் பென்னட்டி
தமிழர் தகவல் ஈரெண் ஆ

வாழை நெடுங்காச்சி வந்தவைக்கும் கைகாட்டி ஒன்றும் தெரியாத ஊமைச்சி” என ஒரு இராகத்தோடு சொல்வார்கள். அங்கங்கள் நீட்டுப் போக்காகும் என்பது நம்பிக்கை.
மார்பகப் பிடிப்பும் முக்கியமான ஒன்று. நெஞ்சுக் கூடு எனக்கூறி எண்ணெய் தடவி மெல்ல மெல்ல அழுத்தப்படும் அல்லது கூட்டுநெஞ்சு பத்திவிடுமாம். இருமார்புகளுக்கும் எண்ணெய் தடவி இருவிரல்களால் மட்டும் மெல்ல தேய்க்கப்படும். முக்கியமாக ஆண் குழந்தைகளுக்குக் கட்டாயம் செய்ய வேண்டுமாம். பின்னர் ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து காம்புக்கு அயலே மெல்ல அழுத்துவார்கள். அதிலிருந்து பால் சீறி, சொட்டு சொட்டாக வெளியேறும். முதலில் அந்த இடம் தடவிப் பார்த்தால் கட்டியாக இருக்கும். அது வெளியேறியதும் அவ்விடம் மெதுமெதுவாகி விடும். அது 2, 3 நாட்கள் மட்டுமே செய்வர். நன்றாக அழுத்தக் கூடாது - கண்டிப் போய்விடும். இது ஏன் செய்ய வேண்டும்? பெண்களுக்கானால் சாதாரண பெண்களைப் போல வளர்ச்சி பெறுமாம். அது அவமானமல்லவா. ஆண்கள் சிலர் அடையாளம் காட்டப்பட்டனர்.
"பால் பொங்குது பழம் பொங்குது எங்கள் ஐயாவுக்கு வில்லும் வேலும் தோளிற் தொங்குது” எனும் பாடல் ஒருவேளை வில்லும் வேலும் காவும் வீரனுக்கு நிமிர்ந்த மார்பு வேண்டும் என்பது அர்த்தமோ தெரியாது. தோள் பட்டையையும் பின்தள்ளிப்பிடித்து விடுவர். கால்களுக்கும் பயிற்சி உண்டு. இரு முழங்கால்களையும் பெருவிரலால் உருவி உருவி நேராக்க முயலுவார்கள். தங்கள் இரண்டு கையாலும் இரு முழங்கால்களையும் சிறிது திருப்புவதோடு கீழ்ப்பட்ட காலை வளைந்த நிலையிலிருந்து நேராக்க முயலுவார்கள். இதுவும் நீண்ட நாட்கள் எடுக்கும்.
"சவுண்டிச் சவுண்டிப் போன கோனார் சறுக்கி விழுந்தாராம்
பார்த்து நின்ற பெண்டுகள் சிரிக்க
பரிசு கெட்டாராம்” எனப் பாடிப் பாடி மூன்று மாதம் வரை விடாது செய்வார்கள்.
சமநிலைப் பயிற்சியானது குழந்தை மூன்று மாதம் ஆனதும் தூக்கி நிமிர்த்தி மடியில் நிற்பாட்டித் துள்ள வைப்பது. அவர்களும் சிரித்து மகிழ்ந்து துள்ளுவார்கள்.
"கூத்துக் கூத்து குமரப்பா
குரக்கனைக் கொட்டிக் கொண்டு உமலைத்தா” எனத் திருப்பித் திருப்பிப் பாட ஒருவயது வரை இந்தத் துள்ளல் வேகமாகவும் மகிழ்ச்சியோடும் செய்யப்படும். குழந்தையும் கைகொட்டி ஆரவாரமாகக் குதிக்கும்.
குழந்தை உடம்பு புரட்டி, தவழ்ந்து, குறுநடை நடக்கத் தொடங்கிய பின் சொற்கள் உச்சரிப்புகள் திருத்தும் விளையாட்டுகள் நடைபெறும். சப்பாணி கொட்டியிருந்து அரப்பம் திரப்பம் பன்னிரண்டாம் தேறுதேறு மஞ்சளாம் - ஆரெடுத்தது பண்டி எடுத்தது பண்டிக்கு மேலே பழம் விழுந்தது.
சீட்டுக்கட்டும் செட்டியார் தெருவிலே
ஒரு காலை நீட்டு
எனவும், எல்லாரும் பத்து விரல்களையும் கீழே வைக்க ஒருவர் சொல்லச் சொல்ல “நுள்ளுப் பிறாண்டு கிள்ளுப் பிறாண்டு
அகவை மலர் 2007

Page 67
கொக்கா தெருவிலே
என்ன பூ? முருக்கம் பூ! முருக்கை தறிச்சு பிள்ளைக்கு வைத்த விளாம்பழத்தை அடித்து நொருக்கித் தின்றவர் ஒரு விரலை மடக்கு” என விரல் பயிற்சிகளும் சிலசமயம் சொற்களுக்கு பொருள் கொள்ள முடியாவிட்டாலும் இத்தகைய பயிற்சிகள் உண்டு. இப்படிப் பல பாடல்கள் உள்ளன.
வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் 'பிள்ளை எண்ணெய் தண்ணிர் கண்டு கிடக்குதேர்” என்றுதான் முதலில் கேட்பார்கள். அவ்வளவு கீழைத்தேச மரபில் எண்ணையும் தண்ணியும் தான் உடலுக்கு உறுதி பயப்பன என்பது நம்பிக்கை. எந்த வயதினராயினும் வாரம் ஒருமுறையாவது உடம்பு பூரா எண்ணெய் தேய்த்து சிறிது நேரத்தின் பின்பே அரப்போ சீயக்காயோ தேய்த்து முழுகுதல் வேண்டும். ‘தீபாவளிக்குத் தீபாவளி தான் எண்ணெய் தேச்சுப்பியா? என்று நையாண்டி செய்பவர்களும் உண்டு. ஒளவையாரும் 'சனி நீராடு' என்றார்.
குழந்தைகளையும் எண்ணெய் பூசி பயிற்சிகள் செய்தபின் வெறும் தடுக்கில் (தடுக்கு - சிறிய பாய்) இளவெயிலில் கிடத்தி விடுவார்கள். பயிற்சி செய்த களைப்பில் அப்படியே நித்திரையாகி விடுவார்கள். அரை மணி நேரத்தின் பின்பே குளிக்க வார்க்கப்படும். ஒரு வயதின் பின் உடற்பயிற்சிகளுக்கு உற்றார் பெற்றார் சமூகம் பொறுப்பேற்றுவிடும்.
சமுதாய மரபுகளும் நம்பிக்கைகளும் அந்தந்தப் பிரதேச மக்களின் வாழ்க்கையில் பயன்பாடுடையனவாகக் கருதப்படுவன. எமது ஆய்வின்படி இந்த உடற்பயிற்சிகள் நமது பிரதேசத்தில் இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றன. கனடாவில் கூட எம்மவருள் சிலர் வைத்தியசாலையால் வந்தபின் வீட்டில் செய்கிறார்களாம். கால், கை, கழுத்து எலும்புகள் நரம்புகளில் ஏதும் வேறுபாடு இருந்தால் குழந்தையை சிறிது வளர்ந்த பின் பட்டம் பெற்ற பயிற்சியாளரிடம் காட்டும்படி வைத்தியசாலையில் சொல்லி விடுவார்கள்.
பாடல்கள் பற்றிய விபரங்களைப் பெற முடியாதிருக்கிறது. மூக்குப்பாடல், கைக்குரிய பாடல், சமநிலைப்பாடல், மார்பகப் பாடல் என்பன சிலருக்குத் தெரிந்திருக்கிறது. ஆய்வுக்கு எழுபது வயதுக்கும் மேற்பட்டோரை - ஓரளவு கிராம மட்டத்தினரை எடுத்திருக்க வேண்டும். ஆனால் பாடலை விட இந்தப் பயிற்சிகள் பற்றி எல்லாருமே அறிந்திருக்கின்றனர்.
ஒப்பீட்டு முறையில் பல இனத்தவரையும் அடக்கியுள்ளேன். ஜமேக்கன் நாம் சொல்வதைவிட கூடச் செய்வதைப் பார்த்தால் கொடுரமாகக் காணப்படுகிறது. சீனர் கால் பெருக்காமல் இருக்க குழந்தையிலேயே தடித்த தோலினாலான காலுறையையும் 7, 8 வயதின் பின் இரும்பு போன்ற ஒரு உலோகத்தால் செய்த சப்பாத்தையும் அணிய வைப்பார்களாம். விரியும் கண்கள் அவர்களுக்கு விருப்பமில்லையாம். ஆனால் மற்றைய பயிற்சிகள் எம்மைப் போலவே நடைபெறுகின்றன.
எனவே, தற்காலத்தில் இவ்வகையான பயிற்சிகள் பூப்போன்ற பஞ்சுப் பொதிகளாக பரவசத்தையூட்டும் அத்தளிர்களுக்குக் கிடைப்பதில்லை எனத் தெரிகிறது. அது சரியோ பிழையோ எனத் தெரியவில்லை. Rote memory எனும் குருட்டு மனனம் சரியல்ல எனப் போதித்தவர்களே இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என வயதை மீறிய பாடங்களைப் புகுத்தி வெற்றி காண்கிறார்கள். அப்படியே இதுவும் ஒரு காலத்தில் வரவேற்கப்படலாம் O
TAMILS INFORMATION Sixteenth Anni

Toronto City Hall
Toronto City Hall is a very dramatic building. When it opened in 1965, its modern design was quite unlike anything that Torontonians had ever seen before.
Nathan Phillips Square is a lively public gathering place located immediately in front of Toronto City Hall, on the northwest corner of Queen and Bay Streets. The Square is named for Nathan Phillips, who was Mayor of Toronto from 1955 to 1962.
Nathan Phillips Square is the site of many civic activities and special events.
A raised walkway leads from Nathan Phillips Square to City Hall's podium roof, where the Green Roofs Demonstration Project is located and flag raising ceremonies are held.
Visitors entering City Hall from Nathan Phillips Square walk directly into a large and distinctive rotunda. The floor is made of Carrara marble imported from Italy, cut in Canada and laid by hand. The ceiling consists of aluminum strips that can be snapped out of position to give maintenance staff access to wiring and other equipment. In the middle of the rotunda, a massive, reinforced concrete column, measuring six metres across, one metre thick, and goes down 16 metres into the bedrock beneath the building's foundation, supports the 4000 tonne Council Chamber above. The core of the column is actually hollow. It contains electrical cables, plumbing, and heating and airconditioning equipment that service the Council Chamber.
White plaques on the wall bear the insignia of Canadian Armed Forces units that have been headquartered in Toronto since 1793.Part way down the short staircase, positioned in the actual centre of City Hall, is a cylinder containing a leaden time capsule. Inside the time capsule are municipal handbooks, coins, stamps and the three daily newspapers printed on the day of City Hall's dedication: November 7, 1962.
The second floor is the Executive Floor of City Hall. Several committee rooms and the offices of Mayor David Miller, the 44 City Councillors are arranged in a circle around a mezzanine that overlooks the rotunda below. Toronto City Council is the main governing and legislative body for the City. Many of the decisions made by City Council are based on preliminary work and discussions that take place in committee meetings held in the second floor committee rooms. .-
versary issue 2007

Page 68
64 -
மனை அலங்காரம்
சிப்பிடங்களையும் குடியிருப்புகளையும மனதுக்கு
நிறைவான இடமாக அமைப்பதென்பது மனிதர்களுக்கு இயற்கையாகக் கைவந்த ஒரு கலை, முற்காலத்தில், இதனை யாரும் யாரிடமும் கேட்டுப் பழகவில்லை. தாமாகவே தம் விருப்புக்கினங்க இதனைக் காலாதிகாலமாகச் செய்து வந்தனர்.
நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், எமது உடையலங்காரம் சிகை அலங்காரம் ஆபரண அலங்காரம் போன்று குடியிருக்கும் மனைகளை அலங்கரிப்பதென்பது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தொழிற்றுறைசார் நிபுணர்களுடன் சம்பந்தப்பட்டதாக உள்ளது.
கவர்களுக்கு வர்ணம் பூசுவது, நிலத்துக்குக் கம்பளம் விரிப்பது அல்லது மரப்பலகை இறுக்குவது. ஜன்னல்களுக்குத் திரைச்சீலை போடுவது என்பன மனை அலங்காரத்துள் சிறப்பாக அடங்குபவை.
இந்தக் கட்டுரையானது திரைச்சீலை போடுவதை மட்டும் விரிவாகப் பார்க்கப் போகின்றது. ஆங்கிலத்தில் (பrtains என்று இதனைச் சொல்வர். ஒரு காலத்தில் சீலைகளால் மட்டும் திரைகள் உருவாக்கப்பட்டன. தற்போது பிளாஸ்டிக் வகைகளும் இதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் Curtains, blinds ஆகியன ஜன்னல் அலங்காரத்துக்கு இப்போது உதவுகின்றன.
ஒரு வீட்டில் வரவேற்பறை, சமையலறை, சாப்பாட்டறை. படுக்கையறை என்பன பிரதான இடங்கள். இதனைவிட பிள்ளைகளின் படிப்பறை, குழந்தைகள் படுக்கை அறை, நிலவறை, அலுவலகமாகப் பயன்படும் நீளஅறைகளும் சில வீடுகளில் உண்டு. இவை ஒவ்வொன்றுக்குமான திரைச்சீலைத் தெரிவு வித்தியாசமானது. இந்தத் திரைச்சீலைகளால் குடியிருக்கும் இடம் தனி அழகைப் பேறுகின்றது.
திரைச்சீ:ையைத் தெரிந்தெடுப்பது என்பது மேலைநாடுகளில் ஒரு கலை. இதில் தனியான தேர்ச்சி பெற்று விட்டால், வாழுமிடத்தைச் சந்தோஷமாகவும், மனேரம்மியமான இடமாகவும் மாற்றிவிடமுடியும்,
இத்துறையில் நான் பெற்ற பதினைந்து வருட அனுபவத்தின் வெளிப்பாடாக இங்கு தரும் விபரங்களை வாசகர்கள் பார்க்கலாம், வாழும் வீடு சிறிதோ பேரிதோ என்பது முக்கியமல்ல, அதனை எவ்வாறு அலங்கரிக்கின்றோம் என்பதுவே அதன் அழகுக்கு மெருகூட்டுவது.
தமிழர் தகவல் ஈரெண் ஆ
 

வரவேற்பறை: ஒரு விட்டுக்குள் புகுந்ததும் முதலில் வரும் வரவேற்பறையை முதலில் பார்ப்போம். வரவேற்பறை சின்னதாக இருந்தால் அதனைப் பேரிதாக்கக் காட்டலாம். முதலில் சுவர்களுக்கு மேல்லியதான வர்ணம் பூசவேண்டும். வரவேற்பறையின் ஜன்னல்களுக்கு சூரிய ஒளி வருவது போன்று (பாains அல்லது blinds போட வேண்டும். இப்போது blinds கூட விதம்விதமான வகையான வடிவங்களில் வந்துள்ளது. வரவேற்பறை ஜன்னல்களைப் போறுத்து இதனைச் செய்யலாம். Curtain போடுவதாக இருந்தால், சின்ன ஜன்னல்களாக இருப்பின் அவைகளைப் பெரிதாகக் காட்டுவது போன்று செய்ய வேண்டும்.
சாப்பாட்டறை சந்தோஷமாக அமர்ந்து உணவை ரசித்து ருசித்துச் சாப்பிடும் இடமிது. ஆகையால் அதற்கேற்ப இதனை வடிவமைக்க வேண்டும். இங்கு பெரிய ஜன்னல்களிருப்பின் hlinds போடலாம். Blind%க்கு மேல், பரனைத எதுவும் போடப்படாத அல்லது கீறப்படாத துணியினால் Welance போடலாம். அல்லது plain துணியினாலும் போடலாம். எதுவானாலும் உணவுடன் சம்பந்தப்பட்ட போருத்தமானதாக இது அமைய வேண்டும். சாப்பாட்டு அறைக்குள் வெளிச்சம் தேவைப்படும்போது அதனைத் திறந்துவிடக் கூடியதாக இது அமைய வேண்டும்.
F50LDu 1506DD இங்கும் கூடுதலாக blinds வகைகளே போடுவது நல்லது. சுத்தம் செய்வதற்கும் எளிதாக இருக்கும். கூடுதலான வெளிச்சம் வரக்கூடியதாகப் பார்க்க வேண்டும். சமையலறையின் நிலம் கடுமையான நிறமானதாக இருக்க வேண்டும். அதற்கேற்ப blinds தெரிவு செய்ய வேண்டும். சமையலறையில் டியுப் லைட் பொருத்துவது வரவேற்கத்தக்கது.
படுக்கையறை படுக்கையறைச் சுவர்களுக்கு மெல்லியதான நீலம், இளம்பச்சை அல்லது "பிங்க்' போன்ற வெளிர் நிறங்களைப் பூச வேண்டும். இந்த நிறங்கள் மனதுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் இலகுவாக அளிப்பவை, நிம்மதியான தூக்கத்துக்கு வழிவகுக்கும். படுக்கை அறையின் கேட்டினை தடிப்பானதாகப் போடுவது மிகவும் நல்லது. விெளியிலிருந்து வெளிச்சம் வராமல் தடுக்க இது உதவும். நிம்மதியான தூக்கத்துக்கு அதற்கேற்ற துணிகளையே தெரிவு செய்ய வேண்டும். கேட்டினில் "ஐலனிங் உள்ள துணிகள் படுக்கை அறைகளுக்கு மிகவும் சிறந்தது.
குழந்தைகள் அறை இந்த அறைகள் ஆண்,பெண் என்பதுக்கேற்ப அமைக்க வேண்டும். பல வர்ணங்களில் இந்த அறைகளை அலங்கரிப்பது சிறந்தது. பொம்மைப் படங்கள் நிறைந்த திரைச்சீலைகளைத் தெரிந்தெடுக்கலாம். குழந்தைகளின் விருப்பறிந்து அவர்களின் நாட்டப்படி நிறத்தினைத் தெரிவு செய்யலாம்.
இன்றைய நாட்களில் எமது வசதிக்கேற்ப பல்வேறு விலைகளில் திரைச்சீலைகள் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் து
அகவை மலர் OOW

Page 69
ழிகள் முற்றிலும் புதிதாய் மலர்வதுமில்லை. GLDITE...: சருகாய் உதிர்வதுமில்லை. இதற்கு அனைவரும் அறிந்த ஓர் எடுத்துக்காட்டு: வடமொழி இன்று மக்கள் வழக்கில் இல்லை. எனினும் வடமொழிச் சொற்கள் பலவும் தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்படப் பல்வேறு மொழிகளில் வழங்கி வருகின்றன. வடமொழிச் சொற்களுள் சில ஏற்கனவே தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்று. மாறுவேடம் பூண்டு, தமிழுக்கு மீண்டவை. ஆகவே
வடமொழியையோ பிற மொழியையோ நாம் வேற்று மொழி என்று ஒதுக்குவது புத்தி அல்ல.
இன்று மக்கள் வழக்கை இழந்த மொழிகளுள் இலத்தீனும் ஒன்று. எனினும் எண்ணிறந்த இலத்தீன் சொற்கள், இத்தாலிய மொழியில் மாத்திரமன்றி ஆங்கிலம் உட்படப் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் மிளிர்கின்றன. இலத்தீன், கிரேக்க, ஜேர்மன். சோற்களை மறந்துவிட்டு ஆங்கிலத்தை நினைத்துப் பார்க்கவே முடியாது. அத்தகைய உறவு அறபு. பார்சி, துருக்கிய மொழிகளிடையேயும் காணப்படுவதாகத் தெரிகிறது. திராவிட மோழிகளிடையே நிலவும் அத்தகைய குடும்ப உறவு எமக்குத் தெரியாதா, என்ன?
அத்துனை இன்றியமையாத உறவு மொழிகளிடையே உண்டு, மொழிகள் உறவு பூண்டு நிலைப்பவை என்பதையே இது உணர்த்துகிறது. அந்த வகையில் அவற்றிடையே நேரடியான சொற்பரிமாற்றம் இடம்பெற்றே திரும். அத்தகைய நேரடியான சொற்பரிமாற்றத்தின் piIILITai. En 355 (ginger), BLSLDJL (catamaran }, +fl (cuTTy), EITI, (cash). anals (coolie), fibi S (cherclot). பரிசு (prize), மிளகுதண்ணீர் (muligatawny, வெற்றிலை (betel). போன்ற தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்திலும் மற்றும் பிற மொழிகளிலும் உள்வாங்கப்பட்டன, அம்மொழிகளைப் பொறுத்தவரை இவை நேரடியான, வெளிப்படையான கொள்வனவுகள் ஆகும்.
அதேவேளை மொழியுறவு வெளிப்படையாகப் புலப்படாது. புதையுண்டு போவதும் உண்டு. எனினும் நுழைபுலம் வாய்ந்தவர்கள் சொற்பிறப்பியலின் துணைகொண்டு மொழியுறவை வெளிக் கொணர்ந்துள்ளார்கள்: "அரிசி என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபே rice என்னும் ஆங்கிலச் சொல்" (விபுலாநந்த அடிகள்). "அகம் என்னும் தமிழ்ச் சொல்லும் hre என்னும் ஆங்கிலச் சொல்லும் உடன்பிறப்புகள்" (வ.சிவராசசிங்கம், முன்னாள் உதவி ஆனையாளர், ஆட்சி மொழித் திணைக்களம், இலங்கை), "அருவி என்ற அருந்தமிழ்ச் சொல்லின் அறபு மொழித் திரிபே அரிம்" (ஏ.என்.எம்.ஷாஜஹான், புத்தளம்: வரலாறும் மரபுகளும், ப.27), "கிட்டத்தட்ட 2000 சோற்கள் அல்-குர் ஆனிலும் தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் ஒன்றாகத் தோன்றுவதைப் பார்க்கலாம்" (மானா மக்கீன், மஞ்சரி தீபாவளி மலர் 1998, ப.22). அவர் எடுத்துக் காட்டும் சொற்களுட் சில:
தமிழ் ஆறுபு அரசு அர்ஷ இல்லை இல்லா கற்பூரம் காஃபூர் சந்தனம் சந்தல்
TAMILS INFORMATION Sixteenth Anni

- 65
மணி. வேலுப்பிள்ளை
கலம் (அல்லது கலன் என்ற தமிழ்ச் சொல் கிறீக்கில் galaia என்றும், இலத்தீனில் பூala என்றும், பிரெஞ்சில் gali என்றும், இளப்பானிஷில் galப்ே1 என்றும், இடச்சில் galiபt என்றும், இத்தாலியத்தில் galcotta என்றும், ஆங்கிலத்தில் galley என்றும். வழங்கி வருகின்றது (The Concise Oxford Dictionary), 66 ag|F615, Li GT அல்லது ஒத்த கருத்துடையவை மாத்திரமல்ல, ஒரே அல்லது ஒத்த ஒலியுடையவையும் கூட. மொழிகள் உடன்பிறப்புகள் அல்லவா!
சொற்களின் எழுத்துக்களை இடமாற்றுவதன் மூலம் அவற்றிடையே பொதிந்திருக்கும் உறவை நாம் கண்டறியலாம். தமிழில் களிமண்), ஆங்கிலத்தில் (lay. ஆங்கிலத்தில் உள்ள இரண்டாவது எழுத்தை (I} மூன்றாவது இடத்துக்கு நகர்த்தினால் caly (களி) என்று உச்சரிக்க முடிகிறது. தமிழில் என்பு (எலும்பு) ஆங்கிலத்தில் 003. ஆங்கில எழுத்துக்களை இடமாற்றும்பொழுது Enh) (என்பு தெரிகிறது. தமிழில் யாழ், கிரேக்கத்தில் lur), இலத்தீனில் lyra, பிரேஞ்சில் ire, ஆங்கிலத்தில் lyTC. இலத்தின் உருவத்து (yT3) எழுத்துக்களை இடம்மாற்றும் பொழுது yarl (யாழ்} ஆகிறது. தமிழில் தொனி ஆங்கிலத்தில் re, தமிழில் முனி ஆங்கிலத்தில் m0nk, தமிழில் பொறு, ஆங்கிலத்தில் be:1.T...
சொற்களில் சில எழுத்துக்களை நீக்குவதன் மூலமும் அவற்றிடையே மறைந்திருக்கும் உறவை வெளிக்கொணர. லாம். எடுத்துக்காட்டாக ஒன்று என்னும் சொல்லின் ஈற்றெழுத்தை (று) நீக்குமிடத்து விஞ்சுவது ஒன் (110). இரு என்னும் சொல்லின் முதலெழுத்தை (இ) நீக்குமிடத்து விஞ்சுவது ரு (IW). சுதல் என்னும் சொல்லின் (த) என்னும் நடு எழுத்தை நீக்கும்பொழுது எஞ்சுவது சுல் (cool...,
அருகருகே வழங்கிய கிரேக்க, இலத்தின் மொழிகள் நிலைகொண்ட புலங்களிலிருந்து ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் வழங்கும் மொழி தமிழ் எனினும் தமிழுக்கும் கிரேக்க, இலத்தீன். மொழிகளுக்கும் இடையே ஏற்பட்ட உறவு மிகவும் ஆழமானது. அவற்றிடையே புதையுண்டு போயுள்ள உறவையே இங்கு நாம் ஒட்டுறவு என்று குறிப்பிடுகிறோம். அத்தகைய ஒட்டுறவை உணர்த்தும் பின்வரும் சொற்கோவை Oxford அகராதியின் துணைகொண்டு தொகுக்கப்பட்டது:
versary Issue 2007

Page 70
66
தமிழ் Greek Latin French
அகம்
அகெை aetaS அகில் aquilegia அச்சு axle அடிப்படு addicere 96.OL attingere அணை/இணை anneCtere aI1IneXᎾ அப்பா abbas அப்பால் apogeion SubLDT அமர் aO aOl அயம்/இரும்பு அரங்கு agora
அருவரு abhorrere abhorre ஆறு/அருவி riparius river ஆண்டு 8[]][]US ஆட்சி arkhe
இச்சை இஞ்சி gingiber gingibre இரு இனம்/நாடு natio இலை உச்சம” aC S
(R எட்டு எண்ணம் intentus எத்தனி temptare tempter எலுமிச்சை limo
எழுத்து littera letre என்பு ஒட்டு/ஒற்று adhaerere adherer ஒளி கடத்து abducere கரி carbo கலம் galaia galea galie களரி galeria galerie களி
கால் குட்டி குலவு
(35(9 குழாம் குளிர்/கூதல் கணி/கணக்கு consideare
computus
கண்டி condemnare கட்டை
தமிழர் தகவல் ஈரெண் அ

Germanic N English is
Ham home
age aquilegia axis addict attain
26CX
рара (apogee)
ΙΩ3IYIY3
OU iron (agoraphbia) (அரங்கவெருட்சி) abhor river (annum) (monarchy) (மன்னாட்சி) itch ginger tWO nation Leaf leaf
summit plough eight intent
attempt lime Arabic/Spanish: lima letter
ban OC
adhere lihtan light
abduct carbon galley gallery clay leg kith kid lufu love club clump cold/cool consider compute count/account
condemn cutty
அகவை மலர் 2007
ALALLSASAASTqiAqALASSASqSASYJJSLSALASS SS SAAAASS S SSAY SALqLkerJqMSaAALALASAAA MLALALSMALALALSLSS SS SSASS

Page 71
தமிழ் Greek Latin French
குண்டன்
குடிசை கும்பி/குவியல் cumulus குழி கூர் aCtere ട്ബി
605. kheir
கொக்கி w கொட்டில் கொய்யா கொல் கோன் சடுதி subitus Soudain சரக்கு சாக்கு sakkos C2CCS சில் சின சுருக்கம் சுருங்கு செதில் செவிடு surdus சொக்கு சொறி psoriao சோளம் தம்பட்டம் rompette தரை terra திருப்பு trepo
தூசு தேக்கு தொலைteleதொனி tOnOS tOnuS tOn தோல் நங்கூரம் agkura anchora நாடு நெள (நாவாய்) navia பக்கம் pagina
bous bos
6EF paste pasta பகிடி facetia facetie
LЈL(85 படுக்கை
JuJLb phobos phobus phobus பயின் பரிசு pris பொலி/பல polus/polloi பழைய palaeo பற்று pietas பாணர் பாசறை baraque பாதை
UITIJ பாரம் baros
TAMS' INFORMATION Sixteenth Ann

Germanic
Scale
ned
English
goon cottage
cumulus hole/hollow
aCUlte ghoul(Arabic:gul) (hirography) hook cot/cote/hut
guava
kill
king sudden
cargo
sack
chill
snub wrinkle shrink Scale (absurd) cheek psoriasis Sorghum trumpet terrain (trope) dust
teak (telephone) tOne leather anchor need
navy
page
COW
paste (facetious) boat
bed
fear
binder prize (polygon) (palaeocne) piety
bard barrack path
peer (barograph)
iversary issue
de 2007

Page 72
68
தமிழ் Greek Latin French
பிணை
பர/பிற para
L60).
புலம்பு V amentum பெட்டை petite பெறு/பொறு
பை (பைம்பொன்)
60LJu6) boia
பொரி + . . . . frigere போர்
LD606 mundus மரம்
மரி mori
மறு
மற்ற eta
LDT s megaS
மாது
மாந்து
LDIT6)
மான் (எ-கா: புத்திமான்)
முனகு
முனி monakhos
வண்டி
வஞ்சம் venger
வதுவை வலி V vellere
வலிது
வலிய
வலம/வலு/வலி - valor
விதி fatum
விருது’ w வீழ் په د ؛
விழி vigil
விறல் virilis
வீண் 女 VUS
வெள்ளான்
fallah)
வெற்றி victoria
வேறு Varier
மொழிகளிடையே ஒட்டுறவுண்டு என்பதையே மேற்படி சொற்கோவை எமக்கு உணர்த்துகிறது. மொழிகள் ஒன்றுக்கொன்று உறுதுணை புரியும் இயல்பும் பாங்கும் இத்தால் புலப்படுகிறது. அதேவேளை, மொழிகள் ஒன்றுக்கொன்று உறுதுணை புரியும் செயல், ஒன்றுக்கொன்று குழிபறிக்கும் செயலாகக் கொள்ளப்படுவதுமுண்டு. எடுத்துக்காட்டாக, வடமொழியும் ஆங்கிலமும் தமிழுக்குக் குழிபறிப்பதாகக் கொள்ளப்படுவதுண்டு. எனினும் மொழியியலாளர்கள் பலரும் இதனை மறுத்துரைத்துள்ளார்கள். எவ்வாறு தமிழ் மொழி, பிற மொழி எதற்கும் குழிபறிக்க முடியாதோ அவ்வாறே பிற மொழி எதுவும் தமிழ் மொழிக்குக்
தமிழர் தகவல் ஈரெண் அ

guerre
awarder
Viril
victoire
குழிபறிக்க முடியாது என்று அவர்கள்
Germanic
ward
English
bind/bond band
(paranormal) beat
lament
petite
bear fine (finegold) boy
fry
War (mundane) Syrian: meira (moribund) mar/mark (metathesis) (megaphone) maid
munch
mall
al
Oa
monk Wain/wagon vengeance revenge wedding convulsion valid
Valiant valour
fate
award
fall
vigil
virility
Vain fellah (Arab:
victory vary
இடித்துரைத்துள்ளார்கள். தமிழிடம் வடமொழியும் ஆங்கிலமும் கடன்பட்ட சங்கதியை நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ளோம். தமிழிடம் கடன்பட்ட வடமொழியும் ஆங்கிலமும் தமிழுக்குக்
குழிபறிப்பது எங்ங்ணம்?
எவ்வாறு வடமொழி வழக்கொழிந்ததற்குத் தமிழ்மீது பழி சுமத்த முடியாதோ, அவ்வாறே தமிழ் மொழி வழக்கொழிவதற்கு வடமொழி மீது பழி சுமத்த முடியாது. வழக்கொழியும் நிலை ஒருவேளை தமிழுக்கு நிகழக்கூடும் என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு வடமொழியோ
5606)
LD6),
2007

Page 73
ஆங்கிலமோ காரணமாய் அமையப் போவதில்லை. மாறாக,
மொழிகளின் ஒட்டுறவைத் தேர்ந்து தெளியாத கற்றுக்குட்டித்தனமே தமிழ் மொழிக்குக் குழிபறிக்கும்.
தமிழுக்கு அறவே தேவைப்படாத வேற்றுமொழிச் சொற்கள் பலவும் தமிழினுள் நுழைவதை மறுப்பதற்கில்லை. அத்தகைய சொற்கள் எவையும் தமிழை அணிசெய்பவை அல்ல. அவை சரக்கற்றவர்களுக்கு மாத்திரமே கைகொடுப்பவை. சரக்கற்றவர்களையும் அவர்களுக்குக் கைகொடுக்கும் வெற்று வெறிதான வேற்றுமொழிச் சொற்களையும் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அவற்றால் தமிழை ஒன்றும் செய்ய முடியாது. அவற்றை நாம் களையலாம். களையாவிட்டாலும் பரவாயில்லை. கிடந்து மாளட்டும்!
அப்படியானால், எமது புலன் எங்கே செல்ல வேண்டும்? ஆங்கிலத்தில் கணந்தோறும் புத்தம்புதிய சொற்கள்
CANADIAN TAM
The Unified voice O.
The Canadian Tamil Congress (CTC) has been serving the Tamil community since October 2000. Our aim is to bringtogether community service organizations and individuals from coast to coast to represent the interests of the Canadian Tamil Community. CTC is the unified voice of Canadian Tamil
MISSION: Bringing together Canadian Tamil organizations and individuals to communicate the concerns of the Canadian Tamil community to local and international governments and organizations.
OBJECTIVES: - To promote the participation of the Canadian Tamils in activities of national and humanitarian
nature, - To assist in the settlement of new Tamil immigrants and to advancement the Social and economic conditions of all Canadian Tamils via education, training and employment opportunities; - To aid in the alleviation of the sufferings of Tamils worldwide. - To advocate on issues of human rights violations, racism, religious and cultural intolerance; - To uphold the spirit of multiculturalism, tolerance, goodwill and understanding with other ethnic communities; - To promote research and study of Tamil language, culture and concerns of the International Tamil com
TAMILS INFORMATION Sixteenth Anni

69
வெளிவருகின்றன. கிரேக்க, இலத்தீன், பிரெஞ்சு, ஜெர்மானிய. மொழிகளின் உறுதுணையுடன் ஆங்கிலச் சொற்கள் உருவாகி வருகின்றன. ஆண்டுதோறும் ஆங்கிலத்தில் 400 சொற்கள் பிறக்கின்றன. அதற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் தமிழ் மேலோங்க வேண்டும். மேலோங்க முடியும். தமிழின் வேர்ச்சொல்வளம் அதற்கு 90 விழுக்காடு கைகொடுத்தல் திண்ணம். வேறு மாற்றுவழி இல்லாத கட்டங்களில் தமிழ் (10 விழுக்காடு) கடன்பட நேரும். கடன்பட்டே தீரும். எனவே, தமிழின் தூய்மை காக்க நாம் கற்றுக்குட்டித்தனமாய்ச் செயற்படுவதை விடுத்து, ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை உருவாக்குவதிலும் எடுத்தாள்வதிலும் புலனைச் செலுத்த வேண்டும். ஆட்சியாளரும் பல்கலைக்கழகத்தாரும் துறைஞரும் ஒருங்கிணைந்து இந்த அரும்பணியை ஒப்பேற்ற வேண்டும்.
-er-------
IL CONGRESS f Canadian Tamils
munity; to publish periodicals, brochures. - To co-operate with other agencies in Canada and around the world in rendering assistance to Tamil immigrants and refugees.
COMMUNITY DEVELOPMENT: The Community Development committee seeks to address vital issues of vital importance to Canadian Tamils. The following issues are included in the mandate: - Social development
- Immigration
- Health
- Education
- Labour and Employment - Language and Culture
- Community Services
- Religion
- Commerce
- Race Equity
Postal Address: s Toronto: 416 240 0078 206 - 1920 Ellesmere Road Ottawa: 613 789 9371 Scarborough, ON Montreal: 514898 8019 Canada, M1H 2V6 Vancouver: 778 231 0074
Fax: E-mail:
416 240 1601 infoGcticonline.ca
WebSite:
www.ctconline.ca
versary issue 2007

Page 74
70
புலம்பெயர் தமிழரோடு புலம்பெயரா வாசிப்பு
ழத்தமிழரின் பாரிய அளவிலான புலப்பெயர்வு பல நல்ல
விளைவுகளை ஏற்படுத்தியுள்ள அதேவேளை எமக்கேயுரித்தான பல பண்பாட்டு விழுமியங்கள் வழக்கோழிந்து போய்க் கொண்டிருப்பதையிட்டுக் கவலை கொள்ள வேண்டியிருக்கின்றது. புலம்பெயர் வாழ்வில் அவ்வப்போது நாம் கேள்விப்படுவது, ஊடகங்களில் அடிக்கடி அலசப்படுவது நம்மவரிடையே பேருகிவரும் மனஅழுத்தம், மனஉளைச்சல் போன்றவை.
இவற்றினால் குடும்ப வன்முறை. வேலை'படிப்பில் கவனமின்மை என்பவற்றோடு தனது அல்லது பிறரின் உயிரைப் போக்குமளவுக்குக் கூட பாதிக்கப்பட்டவர் இட்டுச் செல்லப்படுகின்றார். இப்படியான சம்பவங்களை வெளிக்கொணர்வதை மட்டுமே சிலவேளைகளில் ஊடகங்களாலோ தனியாட்களாலோ செய்யக் கூடியதாயிருக்கின்றது. சிக்கல்களுக்கான தீர்வு.?
கையில் வேண்ணேய்யை வைத்துக் கொண்டு நேய்க்கு அலைந்த கதைதான் இங்கும். வாசிப்பு, சிரிப்பு, தியானம், விளையாட்டு, இசை எனப் பலவழிகள் பரவலாகப் பரிந்துரைக்கப்படுகின்றன. மிக இலகுவாகப் பின்பற்றக்கூடிய, கைக்கொள்ளக்கூடிய வழிமுறைகளை விடுத்து ஏதேதோ செய்து கொண்டிருக்கின்றோம். மேற்கூறிய வழிமுறைகளில் வாசிப்பைப் பற்றிக் கொஞ்சம் யோசிப்போமா?
புலத்திற் கானாமற் போய்க் கொண்டிருக்கும் ஒரு நல்ல பழக்கம் வாசிப்பு வாசிப்பு காணாமற் போவது நல்ல பழக்கம் என்று பொருள் கொள்ளாதீர்கள். வாசிப்பு எனும் போது அது மூன்று வகையாக விரிகின்றது.
* நல்ல நூல்கள் கிடைத்தால் மட்டுமன்றி, தேடி எடுத்து வாசிப்பது ஒருவகை, * இசைக்கருவிகளை, அருகிருப்போரை விரட்டாமல் - மிரட்டாமல் இனிமையாக வாசிப்பது இன்னொரு வகை, இது ஓர் அற்புதக் கலை. * மூன்றாவது வாசிப்பு என்னவென்கிறீர்கள் பலர் ஊகித்திருப்பீர்கள். அதைப் பின்னர் சொல்கிறேன்.
தாயகத்தில் சனசமூக நிலையங்கள், வாசிகசாலைகள், பாட சாலை நூலகங்கள், பொது நூலகங்கள் என்பன வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தன. சில இடங்களில் சேய்தித் தாள்களை இரும்புச் சட்டமோன்றினால் மேசையோடு பிணைத்திருப்பார்கள். சில இடங்களில் மடித்து மேசையில் வைத்திருப்பார்கள், அதே மேசையில் வைத்தும் வாசிக்கலாம், சனசமூக நிலைய அல்லது வாசிகசாலைப் படியிலிருந்தும் வாசிக்கலாம். கொஞ்சம் புழுக்கமாக இருக்கின்றதா? அந்த வளவினுள் நிற்கும் வேப்பமரத்தினடியிலிருந்தும் வாசிக்கலாம்.
இந்த இடத்தில் ஒரு விடயம். தாயகத்தில் உங்கள் ஊரில்
தமிழர் தகவல் ஈரெண்
 

சனசமூகநிலையமோ வாசிகசாலையோ இருக்கும். போர்ச்சூழலில் எல்லாச் செய்தித்தாள்களையும் சஞ்சிகைகளையும் வாங்குவதேன்பது சற்றுக் கடினமானதாயிருக்குமேன்பது தெளிவு. ஒரு செய்தித்தாளையோ, சஞ்சிகையையோ வாங்குவதற்கான செலவைப் புலத்திலிருக்கும் எங்களில் ஒருவர் பொறுப்பேற்றால் அதுகூட ஊருக்குச் செய்கின்ற சேவையாக கருதப்படுமல்லப்வா? சிலர் அப்படிப் பொறுப்பேற்றிருக்கிறார்கள். வேறு சிலர் ஊருக்குப் போனபோது நிறைய நூல்களை வாங்கிக் கோடுத்துவிட்டு வந்திருக்கின்றார்கள்.
மாணவர்களுக்குப் பாடசாலை நூலகங்கள் ஆற்றிய பணியும் மறக்கவோ, மறுக்கவோ முடியாதது. பாடம் தோடர்பான நூல்களோடு பொதுவான, வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து அறிவிபூட்டும் நோக்கத்தோடு நூலகத்திற் சேர்க்கப்பட்ட நூல்களும் இளையவயதினர்க்குப் பேருதவியாயிருந்தன. யாராவது ஓர் ஆசிரியர் வராதவிடத்து பெரும்பாலும் நூலகத்திற்றான் அந்தப் பாடவேளை கழியும். நூலகத்திற்குப் போகாமல் வகுப்பில் அமர்ந்து கதை வளர்த்துக் கோனன்டிருக்கும் வேளைகளில் சுற்று வரும் அதிபரே மாணவர்களை நூலகத்திற்கு அனுப்புவதுண்டு. கிழமைக்குக் குறைந்தது முன்றுமணி நேரமேனும் நான் வாசித்து மகிழ்ந்திருந்த அந்தப் பாடசாலை நூலகம் 1984ம் ஆண்டு படையினரால் தீக்கிரையாக்கப்பட்டது. தமிழினத்தின் அறிவுக்கருவுபூலப்மான யாழ்நூலக எரிப்பின் தொடர்ச்சியே. ஆம், ஹாட்லிக் கல்லூரி நூலகமே அது.
ஒரு நூலை வாசித்து முடிப்பதோடு அந்த வாசிப்பு நின்று போய்விடுவதில்லை. வரலாற்று நூல்கள், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புக்கள் போன்றவற்றை வாசிக்கும் போது அதே துறைசார்ந்த வாசிப்புத்தளம் மேலும் விரிவடைந்து கொண்டே செல்கின்றது. இத்தகைய நூல்களின் பின்னிணைப்பாக "உசாத்துணை நூல்கள்" எனும் பட்டியலொன்றிருக்கும். அந்தப் பட்டியலைப் பார்த்தால் அவற்றுள்ளும் ஓரிரு நூல்களையேனும் தேடிப்பிடித்து வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் உந்தும். அந்த "ஓரிரு நூல்களின் பின்னினைப்பில் வேறுசில நூல்களின் மீதான பார்வை உருவாகும். இப்படியாக வாசிப்பு விரிவடைந்து கொண்டு சேல்லும் வாய்ப்பு வரலாற்றுப் புதினங்களிற்கூட இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, அண்மையில் வெளியாகிப் பெரும் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுக் கொண்ட, 10:I Brown Gluggluu "Davinci Code" LIGATLİ, TÜLIGJTËSIT, வாசித்து வரவேற்றவர்களுக்கும் எதிர்த்தவர்களுக்கும் உதவியாக இது தொடர்பான வாசிப்புத் தொடர்வதற்கேதுவாக கனடாவில் Chapler, புத்தகசாலைக் கிளைகளில் ஒரு பட்டியல் வைக்கப்பட்டிருந்தது. வணிக உத்தியாக இருப்பினும் தீவிர வாசகர்களுக்குப் பயன்தரக்கூடிய ஒரு பட்டியல் இது.
சில நூல்களில் அல்லது கட்டுரைகளில் வேறோரு நூல் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். இவற்றைக் கவனிக்கும் போதுகூட நல்ல பல நூல்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு அவற்றையும் தேடிப்பிடித்து வாசிக்க வேண்டுமென்ற அவா ஒரு நல்ல வாசகனுக்கு ஏற்படுவதில் வியப்பேதுமில்லை.
பெரும்பாலும் ஏதாவதோர் ஆக்கத்தை - புதினம் - சிறுகதை - ஆய்வுக்கட்டுரை - பயணக் கட்டுரை - திறனாய்வு - கவிதை எதுவாயினும் வாசித்துக் கொண்டு போதும் போது அந்த எழுத்தாளனின் திறமை மட்டுமல்ல அவரது வாசிப்புத் தளம் எவ்வளவு பரந்தது என்பதையும் வாசகரால் தெள்ளத் தெளிவாக உணரக் கூடியதாக இருக்கும். வாசிக்க வாசிக்கத்தான் புதுப்புதுக் கேள்விகள் உருவாகும், விடைகளுக்கான தேடல் உருவாகும். இப்படியாக வாசிப்பு என்பது தொடருமேயன்றி அதற்கு முற்றுப்புள்ளியென்பது என்றைக்குமே இருந்ததுமில்லை; இருக்கப்
அகவை மலர் - 2007

Page 75
போவதுமில்லை. புலத்தில் ஒரு தீவிர இலக்கியவாதி, அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்த ஓர் இதழின் ஆசிரியர். சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் எவ்விதக் கூச்சமுமின்றி, இறுமாப்போடு "நான் எதையுமே வாசிப்பதில்லை. வாசிக்கக் கூடிய வகையில் இப்போது யாருமே எழுதுவதில்லை. எனது வாசிப்பு முடிந்துவிட்டது" என்றார். ஆனால் அவர் எழுதிக் கொண்டிருந்தார். சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தொடரினை வாசிக்கும் போது சங்க இலக்கியம், வெண்பா இலக்கணம் தொட்டு தகவற்றொழினுட்பம், புகலிட இலக்கியம் என இலகுநடையில் அறியக் கிடைக்கின்றது. அவ்வப்போது ஈழத்துப் படைப்பாளிகள், படைப்புக்களைப் பற்றியும் தமிழகச் சூழலுக்கு மட்டுமல்ல, புலத்துக்கும் அறியத் தருகின்றார் சுஜாதா. எஸ். ராமகிருஷ்ணன் இன்னொருவர். அவரது "கதாவிலாசம்” வாசித்த போது, "எவ்வளவு நூல்களை வாசித்துத் தள்ளுகின்றார் இந்த மனுஷன்" என்ற வியப்பு மேலிட்டது. இங்கு கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எழுத்தாளர் அ.முத்துலிங்கம் தான் வாசித்த ஆங்கில நூல்களின் படைப்பாளிகளை - பெரும்புகழ் பெற்ற படைப்பாளிகளைச் சந்தித்துச் செவ்வி கண்டு தமிழ் வாசக வட்டத்துக்குத் "தீராநதி" மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றார். இவர்களெல்லோரும் எதையுமே வாசிக்காமல் எழுத்தாளர்களாகவில்லை. இவர்களைப் போல பெரும்பாலான எழுத்தாளர்கள் நிறைய வாசித்து, கேட்டு, கவனித்து, உறுதிப்படுத்தித் தான் எழுதுகின்றார்கள்.
தவிர்க்கவே முடியாத இன்னொரு விடயம் - சிறார்களின் வாசிப்புப் பழக்கம், வீடியோ விளையாட்டுக்களையும், கணினி விளையாட்டுக்களையும் சிறுவர்களை ஆட்கொள்ள விட்டுவிட்டு வாளாவிருக்கின்றோம். பிறந்தநாளுக்கோ, பண்டிகைகளுக்கோ இப்படியான விளையாட்டுப் பொருட்களையும் விலையுயர் ஆடைகளையும் வாங்கிக் கொடுத்துப் பெருமை பேசிக் கொண்டிருக்கின்றோம். எத்தனை பேர் சிறார்களின் ஈடுபாடு எதுவென்றறிந்து அது தொடர்பான நூல்களை வாங்கிக் கொடுக்கின்றோம்?
வாசிப்பு மீதான ஆர்வத்தைச் சிறாருக்கு ஏற்படுத்தி அவர்களின் ஆர்வத்திற்கு தீனிபோடும் நூல்களை வாங்கிக் கொடுப்பது தான் நாம் இளைய தலைமுறைக்குத் தரும் மிகப் பெரும் பரிசு. இது ஒன்றும் மடுவை மலையாக்கும் வேலையில்லை. சிறார்களின் வயதுக்கேற்ற நூல்களை அன்பளிப்பாகக் கொடுத்து அதை வாசிக்கச் செய்து ஆர்வத்தை உருவாக்க வேண்டும். அதன் பின்னர் கனடாவில் நூலகங்களுக்கா பஞ்சம்? பொதுநூலக சேவையின் நூலகங்கள் நகரெங்கும் இருக்கின்றன. அழைத்துச் சென்று அவர்களின் போக்குக்கு விட்டுவிட வேண்டும். தங்களுக்குப் பிடித்த நூல்ளை அவர்களையே தேர்ந்தெடுக்க விடவேண்டும். அவர்களுக்கும் எதில் ஆர்வமென்று எமக்குத் தெரிந்து விட்டால் பிறகென்ன?
சிறார்களைத் தமிழிலும் வாசிக்க ஊக்குவிக்க வேண்டும். ரொறன்ரோ பொதுநூலகங்களின் தமிழ்ப்பிரிவில் சிறார்களுக்கான தமிழ் நூல்களும் உள்ளன. தேர்வுகள் சிறப்பாயில்லை. - இவற்றைவிட ஒரு பெரும் அறிவுப் பெட்டகம் நம் கைவசம் உள்ளது. சிறுவர் இலக்கியத்தில் குறைந்தது எழுநூறு தலைப்புக்களில் நூல்கள் இங்கிருக்கின்றன. மிகக் குறைந்த உறுப்பினர் கட்டணம். சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியோருக்கும் வகைவகையாய் நூல்கள். துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு, அழகாக அடுக்கப்பட்டு மிகச் சீராகப் பராமரிக்கப்படுகின்றன, வட அமெரிக்காவின் அதிகத் தமிழ் நூல்களைத் தன்னகத்தே கொண்ட நூலகம் இது. இன்னமும் தெரியாதோருக்கு - அது உலகத்தமிழர் சமூக நூலகம். தமிழ்ப்பட்டப் படிப்புக்களை மேற்கொள்ளும் மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கின்ற நூலகம் என்ற மதிப்பும் இதற்குண்டு.
TAMILS INFORMATION Sixteenth Ann

இணையப் பயன்பாடு அதிகரித்துச் செல்லச் செல்ல வாசிப்புப் பழக்கம் அருகிக் கொண்டு செல்லும் என்று எதிர்வு கூறப்பட்டது சில ஆண்டுகளுக்கு முன்பு. இன்று இணையப்பயன்பாடு மிக மிக அதிகம். அதேவேளை வாசிப்புப் பழக்கம்கூட அதிகரித்துக் கொண்டு தான் செல்கின்றது. (புலம் பெயர்ந்த தமிழரிடையே அல்ல). தமிழகத்திற்கூட சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் அதிகரித்துக் கொண்டு செல்லும் விற்பனை இதற்குச் சான்று. இதுமட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிது புதிதாக ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சிகள் களை கட்டுகின்றன. Toronto Star இல் ஞாயிறு தோறும் ஒரு பகுதியில் புதிய நூல்களை அறிமுகப்படுத்துகின்றார்கள். திறனாய்கின்றார்கள். அதிகம் விற்பனையாகின்ற நூல்களின் பட்டியல் வெளியிடுகின்றார்கள். தமிழில், குமுதத்தில் முன்பு 'பு(து)த்தகம்' என்ற பகுதி வெளியானது. இப்போதில்லை. விகடனில் நூலகம்' என்று ஒரு பகுதி. புதியதொரு நூலைப் பற்றிய திறனாய்வு. அதையும் காணவில்லை. இந்தியா ருடேயில் "அலுமாரி" கல்கியில் 'புக்-கிளப்' என புதிய வருகைகளை அறிந்து கொள்ளக் கிடைக்கின்றது. ‘உயிர்மை', 'காலச்சுவடு, 'தீராநதி போன்றவற்றின் மூலமும் பல நல்ல நூல்களை அறியக் கூடியதாக உள்ளது. 1.B.C. தமிழில் ஞாயிறு தோறும் பிரித்தானிய நேரம் காலை 7:20 இலிருந்து 8:00 மணிவரை ‘இலக்கியத் தகவல் திரட்டு' என்ற நிகழ்ச்சியை இலண்டனில் வாழும் நூலகவியலாளர் திரு என்.செல்வராஜா, எஸ்.கே. ராஜனுடன் இணைந்து தொகுத்து வழங்குகின்றார். இந்நிகழ்ச்சி தமிழ் வாசகனுக்கு ஒரு கொடை. பல ஈழத்து நூல்கள் இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இப்படியாகத் தமிழ் நூல்களை அறிந்து கொள்ள வாய்ப்புக்கள் அதிகம். சரியாக நாம்தான் அவற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
என்னதான் இணையத்தளத்தில் நூல்களைப் பதிவிறக்கம் செய்யக்கூடிய வாய்ப்பிருந்தாலும் கணினிக்கு முன்பிருந்தே வாசிக்க வேண்டிய கட்டாயம். புத்தம்புதிய புத்தகமொன்றை வாங்கி அதனை முதன்முதலில் திறக்கும் போது வருகின்ற அந்த தாளும், மையும் தருகின்ற வாசனையை இணையம் தருமா? ஒரு பக்கத்தை வாசித்துக் ாெகண்டிருக்கும் போது அடுத்த பக்கத்துக்குக் கீழே விரலைச் செருகி வைத்துக் கொண்டு வாசிக்காவிட்டால் எனக்குப் பத்தியப்படாது. அந்த இதத்தை இணையம் தருமா? நினைத்த இடத்திற்கு பயணத்தின் போதோ, பூங்காவிலோ, வேலையில் இடைவேளையிலோ ஒரு நல்ல நூல் தருகின்ற சுகத்தை இணையம் தருமா? எனவே வாசிப்புப் பழக்கத்திற்கு அழிவென்பதில்லை. இது உறுதி.
இரண்டாவது வாசிப்பு இசைக்கருவிகள் வாசிப்பது. இசையால் வசமாகா இதயம் எது? இசை மனதையும் இசையச் செய்யும் வல்லமை கொண்டது. பாடல்களைக் கேட்டு இன்புறுவது ஒருவகை. பாடல்வரிகள் இல்லாத இசைவடிவங்களைக் கேட்டு மகிழ்வது இன்னொரு வகை. சிறுவயதிலேயே ஏதாவதொரு இசைக்கருவியை வாசிக்கப் பழகுவதும் கூட ஒரு மனதை ஒருமுகப்படுத்த உதவும் விடயம். பெற்றோர்கள் உங்கள் குழந்தைகளுக்கு எதைப் பழக்குகின்றீர்களோ இல்லையோ இந்த இருவகை வாசிப்புக்களையும் - நூல், இசைக்கருவி பழக்கி விடுவீர்களேயானால் இதைவிட மிகச் சிறப்பான எதையும் நீங்கள் பழக்கி விடப்போவதில்லை.
முன்பு சொன்ன மூன்றாவது வகை வாசிப்பு, கொஞ்சம் அல்ல நிறையவே வில்லங்கமான வாசிப்பு. “வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்” என்று “மில்க்வைற்” கனகராசா அவர்கள் தாயகமெங்கும் பரப்பிய பொன்மொழியைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் இந்த வாசிப்புக்காரர்கள். இவர்களை விட்டு விடுவோம்!
iversary issue 2007

Page 76
72
வாகனத்தை எவ்வாறு சொந்தமாக்குவது?
னடாவில் இரண்டு விடயங்கள் முக்கியமானவையாக
விளங்குகின்றன. தமிழர்கள் வாழ்வியலைப் பார்க்கையில் இவை மிகமுக்கியமானவையாகவும் முதலிடத்தில் உள்ளனவாகவும் காணப்படுகின்றன.
ஒன்று வாகனம் வாங்குதல்; அடுத்தது வீடு வாங்குதல்.
நான் ஒரு வாகன விற்பனையாளராக இருப்பதாலும், | P.M.W.I.C., U, CD, A, O, A.D.A 355U EgJ|alJ62Trà 35 stilsir
அங்கீகாரம் பெற்ற தகுதியுள்ளவராக இருப்பதாலும் வாகனம் சம்பந்தப்பட்ட விடயங்களைப் பார்க்கின்றேன்.
இன்னொருவர் பாவித்த வாகனத்தைக் கொள்முதல் செய்வது இக்கட்டுரையின் தொனிப்பொருளாக அமைகின்றது.
எதனைச் செய்தாலும் அதனைத் திறம்படச் செய்வது தமிழர் மரபு. இவ்வகையான எண்ணம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பதே இதற்கான காரணம், இதனால், ஒரு வாகனத்தை வாங்குகையில் அது உறுதியாகவும் தரமாகவும் இருக்க வேண்டுமென அவர்கள் எதிர்பார்ப்பது சகஜம்,
அப்படியானால், விபத்துக்குள்ளான வாகனத்தை ஒருபோதும் வாங்கக்கூடாது. அடமானக் கடனுள்ள வாகனத்தை ஒருபோதும் வாங்கக் கூடாது. அமெரிக்காவிலிருந்து வரும் வெள்ளத்துள் மூழ்கிய வாகனத்தை மறந்தும் வாங்கக் கூடாது. ஒன்ராறியோவுக்கு வெளியேயிருந்து வரும் வாகனங்களைத் தனியார் வர்த்தகர்களிடம் வாங்கக் கூடாது. தனிப்பட்டவர் ஒருவரிடம் வாகனம் வாங்குவதானால், முதலில் வாகனத்தை உங்களுக்குத் தேரிந்த ஒரு "மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்று அவரின் ஆலோசனையைப் பெறவேண்டும். உத்தரவு பேற்ற விற்பனையாளரிடம் (DEler) வாங்கும்போது, Safety செய்து பெறுவதானால் 36 மாத உத்தரவாதம் பெறவேண்டும், வாகனங்களைத் தனிப்பட்ட நபரிடம் பெறும்போது, அதற்கான வரியை பெறுமதிக்கு மேலாகச் செலுத்த நேருமாயின், உத்தரவு பெற்ற வர்த்தகரை நாடி (N.W. appraisal) அதற்கேற்ற முறையில் செய்து கொள்ளலாம்.
மேலே கூறப்பட்டவைகளை அறிந்து கொள்வது கடினமான ஒன்றல்ல. வாகனத்தின் WIN இலக்கத்தைக் கொண்டு, போக்குவரத்து அமைச்சு அலுவலகம் (MFW) சென்று. SCHLIS| LT FUT GlSSYS,5 Used Vehicle Information Package
தமிழர் தகவல் ஈரெண்
 

ஒன்றினை முதலில் பெறவும். அதிலுள்ள முதலாம் TTTTLT SCaaLLL TTTaaS TTTS LLLLmLLL S LlH iTing (gbibg|T5: Tril 456:Tli, Brand - Rebuilt or Salvage என்றிருந்தால் வாங்க வேண்டாம். அடுத்ததாக, பகுதி 4ல், LIEN "0" என்று இருக்க வேண்டும். LTEN I அல்லது ? என்றிருந்தால் தனிப்பட்டவர்களிடம் வாகனத்தை வாங்காது இருப்பது நல்லது.
ஒரு விற்பனை முகவரிடம் (Dealer) வாங்கும்போது அல்லது வாங்கிய பின்னர் LIEN I அல்லது 2 இருந்தால்,
வாகனத்தை உங்களுக்கு விற்ற உத்தரவு பெற்ற வியாபாரி அதற்கு முழுப்பொறுப்பாக (நூறு வீதம்) இருக்க வேண்டும்.
உத்தரவு பெற்ற வியாபாரி ஒருவரிடம் வாகனத்தை FITrig505usi VEHTVCLE SOLD AS IS' 515ST நிலையில் பெற்றால், அதன் முழுப்பொறுப்பும் உங்களைச் சார்ந்தது. அந்த வாகனத்தின் திருத்த வேலையை முடித்து, Safety Standard Certificate GLupil fish 501(Ey siglu's gL (Ա.ւգեւյմ,
உத்தரவு பெற்ற வியாபாரி ஒருவரிடம் வாகனத்தைக் கடனுக்கு வாங்குகையில், அது 1:138 முறையிலானதா அல்லது Open 03n முறையானதா என்பதை மறவாது கேட்க வேண்டும். THE முறையை 4 அல்லது 5 வருடங்களுக்கு அவர்கள் செய்து தந்தால், பின்னர் வாகனத்தைக் குறிப்பிட்ட தொகை செலுத்தி நீங்களே பெறவேண்டும். இது உங்களுக்குத் தீமையானது. காரணம், அவ்வேளையில் அந்தளவு தொகைக்கு அந்த வாகனம் பெறுமதியற்றதாகவிருக்கும். இது சம்பந்தமான மேலதிக SLu yrĖJE55ITETT (). La rica Motor Wehicle Industry CeLIncil (0MWIC) இல் பெறலாம்,
ஒரு வாகனத்தை இன்னொருவருக்கு இனாமாகக் (Gif) கொடுப்பதற்கும் இந்நாட்டில் பல நடைமுறைகள் உள்ளன. அன்னன் தம்பி, அக்கா தங்கை போன்ற இரத்த உறவுகளுக்குள் நாம் விரும்பியவாறு நினைத்தபடி இனாமாக வழங்க முடியாது. ஆனால், மற்றைய உறவு முறைகளில் பெரிய கெடுபிடிகள் இல்லை.
வாகனமொன்றினை உத்தரவு பெற்ற வியாபாரி ஒருவரிடம் நீங்கள் பெற்ற பின்னர், அவர் உங்களை ஏமாற்றி விட்டார் என்பது உங்களுக்குத் தேரிய வருகின்றது. என்ன சேய்வது? யாரிடம் முறையிடுவது? இருக்கவே இருக்கிறது. 0MWTC. இவர்களிடம் முறையிட்டால் நீதியான தீர்ப்பை எதிர்பார்க்கலாம். உத்தரவு பெற்ற வியாபாரிகள் தவறு விட்டிருந்தால் அவர்களைத் தண்டிக்கவும் பின்னிற்க மாட்டார்கள்.
இவ்விடயத்தில், பொதுமக்கள் எப்போதும் 0MWIC. UCDA,
LLLLLLLLS LL LLLLLLLLS TTM YTTTTTTTT TTTTT மனதில் வைத்திருக்க வேண்டும் ச
அகவை மலர் 2007

Page 77
arlier. I WTote that the tiITie has come for the internaE. community to recognize the political aspirations
of the Tamils in Ceylon, Ceylon consisted of [W() nations, one is "Eelam" and the other is "Sri Lanka". With the unilateral action by the Ceylon government in 1972. the state known as "Ceylon" ceased to exist. The sovereignty of the political entity known as "Ceylon", rested with the people, which included the Tamils and Sinhalese, who lived in their raditional homelands. The country known as "Ceylon", adopted a new Constitution in 1972, without the consent, or the participation, of the Ceylon Tamils. The sovereignty, which rested with the people, Was divided ELIld the Sinhalese asserted their sovereignty LIII det the New Sri Lankall Constitution, where:Ls the Tamils were left to assert their sovereignty. By the enactIllent of a new Sri Lankan Constitution in 1972, without the consent or participation of the Tamils, the Tamils were left to create their own state to Tule for themselves. In essence, under Constitutional Law, the legal continuity of the British given 1948 Constitution has become extinct, as far as the Tamils in Ceylon Were concermed.
When the Tamils attempted to assert their independence and their sovereignty, the Sri Lankan government declared war on the Tamils to suppress thell. This is the political reality in the Island, internationally known up until 1972 as "Ceylon", the landscape, which the Tamils and Sinhalese historically occupied. The constitutional history of Ceylon is well known, which need not be repeated here, The Te weTe th Tee alticris at the time when the first European nation set foot in Ceylon in 1505. The British, later annexed these three nations together, for administrative purposes in 1833. The Sinhala nations never Tuled over the Tamils in history, The British are directly responsible for the loss () lives of thousands of Tallils due to the political blunder they made, by leaving the rule of Ceylon in the Sinhalese hands in 1948. The Tamils, in the process of asserting their sovereignty for Ilationhood, are being attacked by the Sri Lankan Sinhala gover III enl, claiming that they will not allow the Tamils to assert their sovereignty. In law, the Tamils are exercising their self-defence to protect themselves. The international community refused to recognize this political reality, fearing that the concept of comity of nations would be disturbed. The inaction on the part of the international colm Illunity is the major contributory factor for he numerous human rights violations by the Sri Lankan goveTTTIlent.
In International Law, there is a bToad spectrum of methods for creating a state. Declaration of iTndependicence is Colle of the popular methods of creating a new state, There Te nulleTous examples in the World history to illustrate the creation of a new state. Precedent in law is a persuasive factor, to ascertain for the people to establish a sale. The
TAMILS INFORMATION Sixteenth Ann

SS — 73
Jegan N. Moham, LL.B
Scilir Barrister-at-Law
A CASE FOR TAMIL NATION STATE - PART II
history of the state created, contributes a significant factor for the intellational community to look at to determine to grant recognition for the new state. Declaration of independence is a proclamation of the independence of an aspiring state, Such state is usually formed from part or all of the territory of another state, which can be called a break away territory. In Ceylon, Sri Lanka represents the Sinhalese and historically they hawe Occupied a clčar demarcated territory. The Ceylon Tamils also lived in their historically traditional homeland, the Northern and Eastern Provinces. Since 1948, the Sinhalese government has disturbed the traditional holeland of the Tamils by means of state-sponsored Sinhalese settlement, and used it as an texcuse to have military presence in the Tamil homeland, I call this a usurpation of the Tamil homeland by the Sinhalese, which is a major contributor to the present conflict in Ceylon. It is time for the Eelam National Movement and those. who are protecting the lives of the Tamils, to make unilateral declaration of inclependence (UL)I),
lin in Lernati arall politics, Luhilateral declarations of independence a Te not looked upon fawoLlrably, because Lunder the guise of International Law, the international community has refused to recognize the UDi Lc) preserve the integrity of territory, which they call "territorial integrity". This concept of "ter titorial integrity" is a fallacy. It is fast changing and modified for purpose of greed of the Western powers and political convenience. My son, Rajesh Mohan, in an article in a different section of this publication discusses this topic in detail. It is important to understand about the declaration of independence inis historical context, The Scotts carried out the first known formal declaration of independence in 1320, where they declared Scotland's independence from England on behalf of the Scottish people, There were nu Terous declarations of independence since the Scottish declaration, but the historically noteworthy declaration was the United States' declaration of independence on July 4, 1776. This declaration was made by 13 of the Great Britain's North American colonies. Britain did not recognize the declaration. In 1778, the Treaty of Alliance and the Treaty of Amity and
iversary Issue 2007

Page 78
74
Commerce, were signed by the United States and France, signaling the first official recognition of the new country, "United States of America'. Britain formally recognized the new country, United States of America, in the Treaty of Paris 1783. In 1804, Haiti declared itself a free Republic and became the second independent nation in the western hemisphere. In 1822, Brazil declared its independence from Portugal. In 1849, Hungary declared its independence from the Austrian Empire. In 1919, the Irish Republic, which was encompassing the whole island of Ireland, became independent. Korea declared its independence from Japan in 1919. Iceland declared its independence from Denmark in 1944. Indonesia declared its independence in 1945 from Netherlands. In 1948, the declaration of the establishment of the State of Israel was made on May 14, 1948, the day in which the British mandate over Palestine expired. This declaration was made by the Jewish Peoples Council. Ian Smith's white minority government declared independence from the United Kingdom in 1965. In 1971, Bangladesh declared its independence from Pakistan.
The Palestinian Liberation Organization proclaimed the State of Palestine in 1988, even though they had no control of any territory at that time and de facto state has yet to come into eXistence.
The declaration of independence has the necessary political component conceptually for seeking independence, which is often referred to as "separation". The grounds for "separation' can be regional, ethnic, linguistic, cultural or religious, or a combination of these factors. Political separation involves attempts to obtain Sovereignty and to split a territory from another nation. In political science, the word "separatism,” is considered pejorative. In contemporary politics and the political science refers to this political action of splitting territory as "self-determination'. It is important to analyze the dismembering of countries in recent years and recognized by the international community as states. The international recognition of the following countries as independent states is single most persuasive evidence that Tamil Eelam must be recognized as a state by the international community, because the case for the Tamil Eelam is stronger than some of the states, which were recognized by the international community. They are Czechoslovakia split into Czech Republic and Slovakia. Eritrea separation from Ethiopia. East Timor separation from Indonesia. Socialist Federative Republic of Yugoslavia split into Bosnia and Herzegovina and Croatia. Soviet Union split into Armenia, Azerbaijan, Belarus, Estonia, Georgia, Kazakhstan, Kyrgyzstan, Latvia, Lithuania, Moldova, Russia, Tajikistan, Turkmenistan, Ukraine, and Uzbekistan. The other examples are, creation of Bosnia and Herzegovina. Serbia and
தமிழர் தகவல் ஈரெண் அ

Montenegro were together and in 2006, Montenegro seceded from the Union and left both Serbia and Montenegro independent States.
New countries have been established by “violence” and "peaceful methods”. U.S.A. was established by violence followed by a declaration of independence. India obtained its independence by civil disobedience and peaceful agitation, even though violence was used against its population by the British as it is done by the Sri Lankan government against the Tamils. The Tamils in Ceylon thought that peaceful agitation would result in the creation of a Tamil state as it happened to the Indians, but the violent operations carried out by the Sri Lankan government resulted in the Ceylon Tamils taking up arms to attain their independence, the way Americans did in 1776. What the Americans did in 1776 is often incorrectly characterized as a "revolution'. In political terms, it is a war against the British and the American victory against the British, leading to the declaration of independence in the name of the American people. There are many cases where independence was achieved without the declaration of independence but instead occurred by bilateral agreements. Australia and Canada achieved their independence through negotiations with the United Kingdom government. The full independence was through a series of legislations passed by the national parliaments of the United Kingdom, Australia and Canada. Pakistan was not a country prior to 1947 and it was part of Indian peninsula. The British partitioned India and created Pakistan as a state. It is sad that the Tamil politicians in Ceylon in 1948 did not use the Indian partition as an example to achieve Tamil Eelam. Ceylon comprised of three political entities at the time Britain came to the country. They unified the political divisions into one for administrative convenience in 1833 and left in 1947 as a unified country.
The result of this political action is the cause for the political conflict in Sri Lanka, leading to large-scale deaths and destruction. The author also believe that the Ceylon Tamils had an opportunity in 1972 to reassert the sovereignty of their people, but political opportunism by the leaders at that time, resulted in a missed opportunity.
The author believes the time has come for the Tamils in Eelam to make a unilateral declaration of independence and move forward to mobilize the Tamil Diaspora all over the world to work towards international recognition as an independent State o
}கவை மலர் 2007

Page 79
he most commonly asked question by a client who
faces a crillinal charge is "If I am found guilty, Will I
hawe a criminal record?" In what follows, I hope to provide an answer to this question and provide a brief outline of the distinction between receiving a discharge and an entry of conviction. I also briefly outline the collateral damage of receiving a discharge and an entry Conwiction.
The ten criminal Tecord The term criminal record is not defined in any statute. Therefore, it is not easy to answer the above question without first looking at the type of disp() sition impC)SCd. Information posted on the Pardons Canada web site (www.pardons.org) states that even if an accused person is not found guilty he or she would have a criminal record. In other words, he fact that one is charged with an offence creates some form of record with the police (Finger prints and date of birth of the person charged) and it is necessary to take steps to have them destroyed. even though that person was not found guilty.
Under the criminal code of Canada a judge is eIllpowered to grant a discharge or to register a conviction. In other Words, anyone who does not receive a discharge or have the charges withdrawn finds himself or herself with a conviction registered against him or her marT1c.
Does a Discharge Result in a Criminal Record The discharge provisions of the Criminal code were introduced in 1972, They are found in section 730 of the Crillinal Cycle. The rationale for such an initiative was to provide Judges with means of imposing a sentence. Without registering a conviction (Il EIl Eccused who have ILIT afoul with the law for the first timc and who is otherwise previously of good character.
There are two types of discharge, one absolute and the other conditional. The imposition of either form of discharge does result in a finding of guilt. However, it does not result in a conviction being entered against that person's name. Therefore, such a person Will be treated differently than an accused who does not receive a discharge, According to the Criminal Records Act, records of conditional discharges are kept for a period of three years and records of absolute discharges arc kept for a period of one year. After the lapse of these periods of time these records cannot be disclosed except with the permission of the Minster. Further, an accused who receives a discharge is deemed not to have been convicted of the offence thus there is no need to apply for pardon,
TAMILS INFORMATION I Sixteenth Anni

75
Jude Anthonypillai
Barrister and Solicitor
Forrier Assistant Crown. Attorncy-Toronto
Understanding the term "Criminal Record & the consequences of Criminal Conviction
If asked by a client the legal implications of receiving a discharge my advice would be as follows: (1) A discharge doe not involve the entry of conviction; (2) A notation of the discharge is kept for prescribed periods of time; (3) After the expiry of the prescribed periods of time all references to the discharge will be removed from LLLLLL LLLLLL LLLL LLLLLLLLLaLa LLLLLaSLLLaLLLLLLL by RCMP) and can't be disclosed except with the prior approval of the Minister,
Does an offence for which a Discharge was not granted COLLInt Els El Criminal Tecord' The law treats people charged with serious criminal offences and those who have been involved with the criminal justice previously. Most often, a discharge is not granted when the court feels that the Society's interest || outweighs the interest of the accused. In such an instance, a conviction is registered unlike in discharge and an accused ends up with a criminal record which does mot enjoy the salme protection as in the case of the person with a criminal record for clischarge
Collateral damage:General consequences It is a well known fact that a person with a criminal conviction will face difficulties with erTiployment, imITigTatiri status, and Ira Well abrad. Crimilal convictims are mot Lutomatically Temlowed from CPIC. It is necessary to make an application for pardon after the lapse of the Tequisite periods of time. According to the Criminal Records Act when a pardon is granted it wacates the coilviction. Any impedillents and disqualifications that were imposed as a result of the conviction are removed. In simple terms ELI accused person who receives a pardon should be treated like a person whic) has Inc) involverTent with the criminal justice system,
Collateral damagellin Illigration and Citizenship and Travel abroad The consequences of the criminal conviction vary based On the immigration status. The Immigration AcL contains
versary Issue 2007

Page 80
provisions dealing with criminal convictions of Canadian Citizen, Permanent Residents, Refugee Claimants and Visitors. It should also be noted that based on decided cases a person who receives a discharge is not treated as a person with a conviction and should not generally have a problem under the Immigration Act.
In general terms, a Canadian citizen with a criminal conviction hardly faces any jeopardy with regard to his or her immigration status. However, even a Canadian citiZen with a criminal record may face some difficulties with regard to travel aboard.
Landed Immigrants may depending on the nature of the charge for which a conviction was registered, the term of imprisonment imposed and various other factors not discussed in this article face deportation. The Immigration Act contains various provisions which deal with Landed Immigrants with criminal conviction. Also, a criminal conviction if it does not result in deportation will certainly have an impact on the ability to obtain citizenship.
The most tragic consequences are faced by Refugee Claimants with a criminal conviction. Refugee Claimants with criminal convictions may be deemed ineligible to make a refugee claim and thus be subject to the removal process. Refugee Claimants who face a criminal charge even if it is a minor charge should seek proper legal advice.
Students and tourists who are lawfully in Canada may get involved in criminal activities and as a result end up with a criminal conviction. The Immigration Act makes visitors with criminal convictions inadmissible. As a result, visitors who have criminal conviction may not be able to renew their visitor visa and may not be able to seek re-entry from abroad.
Travelling abroad whether it for business or pleasure should not be a difficult task provided you meet certain requirements. However, in the case of those with a criminal conviction traveling abroad may not only force a challenge but may result in entry being denied. This is especially true, when traveling to countries whose Security is threatened by terrorist activities.
In case of travel to United States of America, those with a criminal conviction may be denied entry. The USA has a list of persons who are criminally inadmissible to the USA. In some cases the USA will allow a person with a criminal conviction to enter provided a waiver of criminal inadmissibility is obtained. Generally speaking persons with a discharge should not face any difficulties in
தமிழர் தகவல் ஈரெண்

entering the USA. However, the USA INS agent may query even persons whose charges have been withdrawn.
Conclusion In conclusion, clients should be given proper advice as to the exact nature and consequences of receiving a discharge and the effects of a criminal conviction. All the circumstances of the client should be taken into consideration; as the effect of conviction depends on the client's status in Canada, the way in which the Crown proceeds and the disposition imposed. First time offenders who receive a discharge should be aware even though they are not considered to have a criminal conviction a record of their discharge will be kept and there is no guarantee that the record of the discharge will be removed from CPIC. Even when a charge is withdrawn or when a person is found not guilty steps should be taken to have the finger prints and other information removed from the CPIC. Client should be advised that the Ontario human rights code and the Canadian Human Rights Act contain a provision which prohibits discrimination on the basis of a conviction for which a pardon has been granted O
Killing abroad Go unsolved
More than 250 Canadians have been slain outside the country since 2000. Many cases remain unsolved. Relatives say Canada isn't doing enough to protect its citizens The cases are spread across the globe, with the majority occurring in the United States and Sunny vacation destinations such as Mexico, Dominican Republic and Jamaica, according to information released by Canada's foreign affairs department under access to information legislation. Many of the cases remain open without any charges.
The United States tops the list with at least 56 killings. Mexico and Caribbean countries come second with a combined total of at least 47 in the 2000-2006 time period. Killings in Central American countries, India, China, Russia, the Philippines, Thailand and elsewhere round out the list.
The cases range from the slayings of Woodbridge's Domenic and Nancy Ianiero in Mexico last February to that of Dr. Asha Goel of Orangeville, whose family believes four men were hired to kill her during a visit to India in August 2003 in a dispute over a family inheritance. Added to the list will be Woodbridge teen Adam DePrisco, who died last Month after visiting a popular nightclub in Acapulco. There's a common denominator: Victims' families say the Canadian government could do a much better job representing their interests abroad.
அகவை மலர் 2007

Page 81
இழக்கறிஞர் தொழில் மிகவும் உயர்ந்த கேளரவமான
தொழில் என்றும் வழக்கறிஞர் தம் கட்சிக்காரரின் நலனுக்காக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் கூறியதுடன் மாத்திரமன்றி, அதற்கு உதாரனமாகவும் முன்னோடியாகவும் வாழ்ந்த, காலம் சேன்ற, பாசமுள்ள தந்தையான நாட்டுப்பற்றாளர் திரு வ. நவரத்தினத்துக்கும், பெற்ற அன்புத் தந்தை அமரர் திரு. க. கதிர்காமசேகரர் ஜே.பி.யு.எம் (J.P.U.M) அவர்களுக்கும் இக் கட்டுரை சமர்ப்பனம்,
எங்கள் சமுதாயத்தில் பல காரணங்களினால் குடும்பப் பிரச்சனை ஏற்படுகிறது. சில பிரச்சனைகள் விவாகரத்தில் போய் முடிகிறது. துடும்பப் பிரச்சனை சம்பந்தமாக எங்களிடம் ஒருவர் வரும்போது, பொறுமையாக அவரது பிரச்சனையைக் கேட்டு, மூலகாரணம் என்னவென்பதை ஆராய்ந்து பார்ப்பதுடன், அவர்களின் பிரிவால் பாதிக்கப்படுபவர்கள் அவர்களின் பிள்ளைகள் என்பதையும் கவனத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும். விவாகரத்து சட்டம் கூட விவாகரத்து வழக்கு தொடரமுன்பு வழக்கறிஞர்கள் அவர்களின் பிரச்சனையை தீர்த்து மீண்டும் சேர்ந்து வாழ சந்தர்ப்பம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
உதாரணமாக கனவன் மனைவியை முதல் தடவையாக அடித்து, மனைவி பொலிசை அழைத்து, அதன் பின் பல நிபந்தனைகளுடன் கனவன் பிணையில் விடப்படுவார். அதில் ஒரு நிபந்தனை கணவன் மனைவியின் வீட்டுக்கு அல்லது அலுவலகத்துக்கு 500 மீற்றருக்குள் போகப்படாது என்பது. இச் சூழ்நிலையில் அவர் எப்படி பிள்ளைகளைப் பார்ப்பது? இதில் தான் எங்கள் பொறுப்பு மிக அவசியம். பினையில் பிள்ளைகளை rேd party மூலம் பார்க்கலாம் என்றால் துடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள், குடும்ப நண்பர்கள் மூலம் பிள்ளைகளைப் பார்க்க ஒழுங்கு செய்யலாம். அதே நேரம் கணவனை பn%Eling அனுப்பி அவர்களைச் சேர்த்து வைக்கவும் முயற்சி செய்யலாம். 3)É5 counselling SlLujjai Father Xavier LÉla, 3-557 புரிந்து வருகிறார். ஆனால் கணவன் மனநிலை சரியில்லாதவராகவோ ஆத்திர புத்தியுள்ளவராகவோ இருந்தால் அது ஆபத்தாக முடியும். இதை எங்கள் சமுதாயத்தில் நடந்த சில கொலை வழக்குகளில் பார்த்திருக்கிறோம்.
கணவன் மனைவிக்கிடையில் பிளவு ஏற்படும் போது அனேகமாக பிள்ளைகளும் தந்தையிடமிருந்து பிரிய நேரிடுகிறது. கிட்டத்தட்ட 5 வீதம்தான் பிள்ளைகள் தகப்பனுடன் இருக்கும் வாய்ப்புள்ளது. இப்படியான சந்தர்ப்பங்களில் சில தாய்மார் கணவனிடம் இருக்கும் கோபத்தில் பிள்ளைகளை தகப்பனிடமிருந்து எதுவித உறவுமில்லாமல் பிரிக்க நினைப்பார்கள். அவர்கள் எடுக்கும் அந்த முடிவு உணர்ச்சி பூர்வமானது. அது பிள்ளைகளைப் பாதிக்கும் என்று அவர்களுக்கு விளங்கப்படுத்தி அதற்கான ஏற்பாடு செய்ய வேண்டியது வழக்கறிஞர்களின் முக்கிய பொறுப்பாகும். இந்த பொறுப்பு அனுபவத்தால் வருவது. அண்மையில் வெளிவந்த வழக்கறிஞர்களுக்கு இப்படியான பக்குவம் வந்ததாக தெரியவில்லை, குடும்ப வழக்கில் எங்களிடம் வரும் கட்சிக்காரர்கள் மிக மனம் குழம்பிய
AMLS" INFORMATION Sixteenth Ann

- — 77
தெய்வா மோகன் یقین
கனடிய சட்டத்தரணி குடும்ப வழக்குகளில் வழக்கறிஞர் பொறுப்பு என்ன?
நிலையில் இருக்கக் கூடும். அவர்களுக்கு பிள்ளைகள் தந்தையுடன் பழகுவது முக்கியம், என்று எடுத்துச் சொல்ல வேண்டும். அதைத்தான் நீதிபதிகளும் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். தகப்பன் ஒரு கோபக்காரர், பிள்ளைகள் பயப்படுகிறார்கள் என்றால் மேற்பார்வையுடன் (supervised) பார்க்க விட்டு பின் சில காலத்தின் பின் தனியாக விடலாம். ஒரு பிள்ளைக்கு இரு பெற்றோருமே அவசியம். கனவன் மனைவி பிரிந்தாலும் அவர்கள் இருவரும் பிள்ளையின் நலன் கருதி கமுகமாக பேசிக் கொள்வது அவசியம் என்பதையும் நாம் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பிள்ளையின் நலன் கருதித்தான் நீதிமன்றமும் செயற்படுகிறது. சிலசமயம் சில அனுபவமில்லாத வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களை சரியான வழியில் நடத்தாத காரணத்தினால் சில தகப்பன்மார் ஒரு வருடத்துக்கு மேலாக பிள்ளைகளை பார்க்கமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் மாகாணத்தில் Acc8ே8 CCI இல் பிள்ளைகளைப் பார்க்க ஒழுங்கு செய்வதற்கு நீண்ட காலம் தாமதிக்க வேண்டியிருக்கிறது. இதனால் தந்தையைப் பிரிந்த பிள்ளைகளின் மனநிலை கூட பாதிக்கலாம். கல்வியில் கவனம் செலுத்த மாட்டாமல் கஷ்டப்படுவதையும் அவதானித்துள்ளேன். எங்கள் சமுதாயத்தில் இப்படிப்பட்ட ஒரு Access Centre வசதிகளை ஏற்பாடு செய்வது மிகவும் அவசியம், இது பற்றி ஏற்கனவே திரு திருச்செல்வத்திடம் ஆலோசனை கேட்டதுடன் கனடா தமிழீழச் சங்கத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
நாங்கள் பிள்ளைகளின் நலன் கருதி இப்படிப்பட்ட அங்கீகார அமைப்புகளில் இடம் வரும்வரை காலத்தை வீணாக்காமல் பிள்ளைகளை குடும்ப நண்பர்கள், மத குருமார் போன்றவர்களின் அனுசரணையுடன் தகப்பனைப் பார்ப்பதற்கு ஒழுங்கு செய்ய வேண்டும். தாயாரின் வழக்கறிஞரின் முக்கிய பொறுப்பு இதற்கு ஒத்துழைப்பது மாத்திரமல்ல, ஒழுங்கு செய்வதில் பங்கு பற்றுவதும் அவசியமாகும், சட்டப் புத்தகத்தைப் படிப்பதால் மட்டும் இந்த பொறுப்பு வராது. அனுபவத்தில் தானாகவே வரும். இந்த விடயத்தில் நண்பர் யேசுதாசன் மிகவும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு குடும்ப வழக்கும் தனி ரகம். ஏதாவது சந்தேகம் வந்தால் தயங்காது அனுபவமுள்ள வழக்கறிஞர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
நான் ஆரம்ப காலத்தில் எனது தந்தையிடமும் அவரின் நண்பர்களிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு
iversary Issue 2007

Page 82
78 --
இருந்தது. இங்கு வந்த பின்பும் பல அனுபவமுள்ள வழக்கறிஞர்களின் அறிமுகம் ஏற்பட்டதால் அவர்களில் வழிநடத்தலும் கிடைத்தது. அதனால் என் கட்சிக்காரரின் நலனை முழுமையாக பாதுகாக்க முடிந்தது. இந்த அனுபவம் குடும்ப வழக்குகளில் ஒரு முக்கியமான விடயம் என்பதால் தான் என்னவோ Legal Aid என்னையும் ஒரு (Mentor) நம்பத் தகுந்த ஆலோசகராக நியமனம் செய்திருக்கிறார்கள். இயன்றளவுக்கு நானும் என் அனுபவத்தினது ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.
இங்கு நான் தொழில் ஆரம்பித்த காலத்தில் அனுபவமுள்ள ஒரு வழக்கறிஞர் மூலம் கிடைத்த அறிவுரை, குடும்ப வழக்குகளில் எதிர் தரப்பு வழக்கறிஞரை மரியாதையுடன் நடத்துவது மிக முக்கியம். அப்படி செய்வதினால் கட்சிக்காரரின் பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்ப்பதற்கும் உதவியாக இருக்கும். அதை நான் இப்போது அனுபவரீதியாக பார்த்துவிட்டேன். மற்றப் பக்கத்து வழக்கறிஞரை மரியாதையாக நடத்தும் பண்பை நான் திரு நாதன் சிறீதரனிடமும், திரு பாலசுப்பிரமணியத்திடமும் அவதானித்திருக்கிறேன்.
ஆனால் எங்கள் சமுதாயத்தில் புதிதாக வந்த சில வழக்கறிஞர்கள் இந்த விடயத்தில் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. பொதுவாக குடும்ப வழக்குகளில் ஏற்படும் வழக்கறிஞர்கள் நண்பர்களாகக் கூட இருப்பார்கள். ஏனெனில் நாளாந்தம் தங்கள் கட்சிக்காரருக்காக நீதிமன்றம் செல்லும் போது அங்கு மற்ற குடும்ப வழக்கறிஞர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்து நாளடைவில் அது நட்பாக மாறுகிறது. ஆனால் அந்த நட்பு தங்கள் கட்சிக்காரரின் நலனில் குறுக்கிடாமல், தேவையில்லாத ஆத்திரமின்றி வழக்கை சுமுகமாக தீர்க்க உதவுகிறது. அனுபவமுள்ள வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தங்கள் கட்சிக்காரரின் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்கள். குடும்ப வழக்குகள் விளக்கத்துக்கு போவதை நீதிபதிகளும் விரும்புவதில்லை. அதனால் தான் 656Tis35 bloodspiss 6 (b(gp6iTL Case conference, Settlement Conference என்று குடும்ப வழக்குகளில் பல படிகள் இருக்கின்றன. இந்த சந்தர்ப்பங்களை அனுபவமான வழக்கறிஞர்கள் தங்கள் வழக்கில் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். நீதிபதிகளும் தீர்வு காணும்படி வலியுறுத்துவார்கள். புதிதாக வந்த வழக்கறிஞர்களும் இந்த வழியைப் பின்பற்றி நடந்தால் அவர்களின் கட்சிக்காரருக்குத்தான் மிகவும் நன்மை. இதைவிட விவாகரத்து வழக்குகளில் பிள்ளைகளின் Custody, Support, மனைவிக்கு அல்லது கணவனுக்கு பராமரிப்பு பற்றியும் வழக்கறிஞர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். சில அவசியமான சம்பவங்களில் ஒரு பெற்றார் மற்ற பெற்றாருக்கு அறிவித்தல் கொடுக்க முன்பே தற்காலிகமான Custody 6TGiugisi)(3) Flg.gisi) (SLLô(535&lpg). Joint custody 916)6logs Sole custody dipb5g) 6T6örg LligiDg செய்ய முன்பு அவர்களுடைய பிரச்சனைகள் முழுவதையும் கேட்டு அதற்கு ஏற்றமாதிரி ஆலோசனை வழங்குவது மாத்திரமன்றி தாமதமின்றி செயல்படுவதும் வழக்கறிஞர்களின் பொறுப்பாகும். கணவன் மனைவி எந்த நேரமும் ஆத்திரத்துடன் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு Joint custody சரிவராது.
தமிழர் தகவல் ஈரெண்

நீதிமன்றமும் அதை அனுமதிக்காது. எங்கள் கட்சிக்காரர் கேட்கிறார் என்பதற்காக joint custody க்கு விண்ணப்பிக்கக் கூடாது. அது எப்படியான சந்தர்ப்பங்களில் சிறந்தது என்று எடுத்துச் சொல்வதும் வழக்கறிஞரின் கடமை.
சொத்து சம்பந்தமான பிரச்சனைகளையும் விவாகரத்து வழக்குடன் சேர்த்து விண்ணப்பிக்கலாம். ஆனால் தம்பதிகளுக்கிடையில் இருக்கும் சொத்து, R.R.S.P. Pension, பராமரிப்பு முதலிய விடயங்களைப் பற்றி அவர்களுக்கிடையே ஒரு Separation agreeement எழுதுவது மூலம் சுமுகமாக அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதே சிறந்த முறை. இதற்கு முன்பு குறிப்பிட்டது போல இரண்டு பக்கத்து வழக்கறிஞர்களும் ஒத்துழைப்பது நல்லது. எடுத்தவுடன் அவசியமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரமுன்பு பேச்சுவார்த்தை மூலம் அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும். குடும்பப் பிரிவினால் ஏற்கனவே மனம் நொந்து போயிருக்கும் தம்பதிக்கு நீதிமன்றம் செல்வது இன்னும் குழப்பத்தையும் வேதனையையும் கொடுக்கும். இப்படியான நேரத்தில் தனியே சட்டங்களை மட்டும் பார்க்காமல் மனிதாபிமானத்துடன் அவர்களின் பிரச்சனையை அணுகிச் செயல்பட வேண்டும்.
நீதிமன்றத்திலிருந்து எங்கள் கட்சிக்காரருக்கு விண்ணப்பங்கள் வந்திருந்தால் அதற்கு வேண்டிய பதிலையும், பொருளாதாரம் சம்பந்தமான பத்திரங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் (30 நாட்கள் பொதுவாக) மற்றப் பக்கத்து வழக்கறிஞருக்கு கொடுத்து நீதிமன்றத்திலும் தாக்கல் செய்வதும் எங்கள் பொறுப்பாகும். அதேநேரம் வழக்குத் தாக்கல் செய்தவர் சரியான financial தகவல்கள் தராவிடின் அதையும் எழுத்து மூலம் கேட்க வேண்டும். அத்துடன் அந்த வழக்கை தீர்வு செய்ய முடியுமானால் எங்கள் கட்சிக்காரரின் சார்பில் ஒரு Offer to Settle ஐ மற்றப் பக்கத்துக்கு அனுப்பலாம். வழக்குகளில் செலவு (cost) தீர்மானிக்கும் போது நீதிமன்றம் இப்படியான முயற்சிகள் அதாவது Offer to Settle அனுப்பப்பட்டதா அதற்கு மற்றப்பகுதி நியாயமான முறையில் பதிலளித்ததா என்பதையெல்லாம் கவனத்தில் எடுக்கும். எனவே எங்கள் கட்சிக்காரரின் நன்மை கருதி வழக்கில் ஒவ்வொரு கட்டத்திலும் Offer to Settle அனுப்புவது ஒரு நல்ல முறையாகும்.
நாங்கள் எங்களை நடத்திக் கொள்ளும் விதத்திலேயே நீதிபதியும் மற்ற தரப்பு வழக்கறிஞரும் எங்களைக் கணித்து விடுவார்கள். வாயில் வந்தபடி யோசிக்காமல் நாம் வாதாடினால் அது எங்கள் கட்சிக்காரரைத்தான் பாதிக்கும். ஆறுதலாக யோசித்து அமைதியாக எங்கள் வாதத்தை எடுத்துச் சொல்வதையே குடும்ப நீதிமன்றங்கள் விரும்புகின்றன.
இதைவிட பிள்ளைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் வழக்குகளில் எங்கள் பொறுப்பு கடினமானது. அது பற்றி இன்னொரு தடவை அறியத் தருகிறேன். பொதுவாகச் சொல்வதானால் குடும்ப வழக்குகளில் நீங்கள் தெரிந்தெடுக்கும் வழக்கறிஞர் அனுபவம், திறமை, பொறுமை உள்ளவர்களாக இருப்பது முக்கியம் 9
95606). LD6)5 2007

Page 83
இ ந்த கட்டுரையில் கனடா நாட்டிலும் பொதுவாக
ஒன்ராறியோ மாகாணத்திலும் - ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் முதியவர்கள் நலன்கள் பற்றிப் பார்ப்போம்,
ஏறத்தாழ ஒன்ராறியோ மாகாணத்தில் தற்சமயம் 1.6 மில்லியன் முதியவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். முதியோர் என்று பார்க்குமிடத்து 85 வயதினை அடைந்த இருபாலாரும் என்று பொருள்படும். ஒன்ராறியோவில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பிறந்தவர்கள், அதாவது 1945ம் ஆண்டளவில் என்று வைத்துக் கொண்டால் ஏறத்தாழ 2 மில்லியனை அண்மித்தவர்கள் 2016 லும், 3.04 மில்லியன் மக்கள் 2025 இலும் 65 வயதினை அடைந்த சமுக அங்கத்தில் இடம்பெறுவார்கள் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இவர்கள் நலனை மத்திய, மாகாண அரசாங்கமும் மாநகராட்சியும் கவனிக்கின்றன. மத்திய அரசால் (CPP) கனடிய ஓய்வூதியம், முதியோர் பாதுகாப்பு நிதியம் (0lagே Security Plan) என்பன வழங்கப்பட்டு வருகின்றன.
CPP; கனடா ஓய்வுபூதியத்தினை எடுப்போமாகின் இந்நாட்டில் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேலாக தொழில் பார்த்தவருக்கு வேதனத்திலிருந்து அறவிடப்பட்டு இது வழங்கப்பட்டு வருகின்றது. அடுத்ததாக முதியவர் பாதுகாப்பு நிதியத்தினை கவனிப்போமாகின் (Oldage SECபrity) இந்த நாட்டில் குறைந்தது 10 வருடத்திற்கு மேல் தொடர்ச்சியாக வசித்தவருக்கு வழங்கப்படும் தொகை வாழ்வுக் காப்புறுதி நிதி என்று பொருள்படும். இவை தவிர பெரும்பாலானவர்கள் தாம் தொழில் பார்க்கும் வேளையில் சேமிப்பிலிட்டு வைத்த நிதி, அசையும் அசையா சொத்துக்களின் முதலீடும் அவர்களின் சொத்து என்றே கூற வேண்டும். பெரும்பாலான முதியவர்கள் தமது விடயங்களையும், உரிமைகளையும் உணர்ந்து முன்னேற்பாட்டில் வாழ்கிறார்கள். இருந்தும் 2-10 சத விதமானவர்கள் ஏதாவது ஒரு வித தாக்கங்களுக்கு உட்பட்டு வாழ்வதாக புள்ளி விபரம் கூறுகின்றது.
பொதுவான அநீதிகள் என்றால் முதியவருக்கு ASPLpåæLILIGLr Gustaf Lost (Fraud and SLums) g|Tså முக்கியமான நிகழ்வுகள் எனலாம். அவர்களிடம் உள்ள நிதி, சேமிப்பினை நம்பியவர்கள் அல்லது சில முதலீட்டு நிலையங்கள் கையாடல் செய்வது வழமையான சம்பவங்கள் எனலாம். இரண்டாவதாக முதிய/முத்த சமூகத்தினருக்கு நடைபெறும் உடல்/உள ரீதியான துன்புறுத்தல்கள்.
இவை பெரும்பாலும் குடும்ப அங்கத்தினராலும் அல்லது அவர்கள் வசிக்கும் வதிவிட நிலையத்தினராலும் மேற்கொள்ளப்படுகின்றன. மூத்த சமூகத்தினரை உடல், மன ரீதியாக காயப்படுத்துவது குற்றம் என்று எடுத்துக் கொண்டாலும் எத்தகைய எவ்வளவு தாக்குதல்கள் வெளிக்கொணரப் படுகின்றன என்பதே கேள்வி. மிகக் குறைவான நிகழ்வுகளே தேரிவிக்கப்படுகின்றன.
உடல்ரீதியான துன்புறுத்தலில் அடித்தல், மிரட்டுதல்,
TAMILS INFORMATION Sixteenth Anniv

- 79
நாதன் சிறீதரன் கனடிய சட்டத்தரணி
முதியோர் நலன்களும்
மூத்த சமூகத்தின் பராமரிப்பும் Senior Benefits and Elder Care
பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்னும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. உளரீதியான துன்புறுத்தலில் அவர்களை சம்பந்தப்பட்டவர்கள் உரிய பராமரிப்பு காட்டத் தவறும் சந்தர்ப்பங்களையும் குறிப்பிடலாம். முத்த சமுக உறுப்பினர்கள் வயது கூடும் போது முன்றாவது நபரில் நம்பிக்கை வைத்து அல்லது தங்கி வாழும் சூழல் ஏற்படுமிடத்தே மேற்கூறியவை நடைபெறுகின்றன.
உடல் ரீதியான பாதிப்புகள் எனப் பார்க்குமிடத்து (Confinment) தடுத்து வைத்தல், கிள்ளுதல் (Pinching), தள்ளுதல் (Pushing) உலுக்குதல் 18htking). வலுக்கட்டாயமாக உணவூட்டல் (F)ாட்ப பட்ding) என்பன அடங்கும். அடிப்படையான தேவைகளை வழங்காது விடுதலும் உடல் ரீதியான துன்புறுத்தலில் அடங்கும்
Fusults sir,
முதியோர் சிலவேளைகளில் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர். அவை பெரும்பாலும் பயமுறுத்தலின் அடிப்படையிலும் அவர்களின் ஒப்புதல் அற்றுமே நடைபெறுகின்றன.
உளரீதியான பாதிப்புக்கள் என்று நோக்குமிடத்து வைதல், கடும் சொற்கள். தகாத சொற்கள் பாவித்தல், அவமரியாதைப்படுத்தல், தீர்மானங்கள் எடுக்க விடாமல் தடுத்தல், தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளைக் குறிப்பிடலாம்.
வயது தொடர்பாக முதியவரை சிலசமயம் சமூக சார் தொழில் அமைப்புக்கள் வேதனைப்படுத்தும் சம்பவங்களும் நடப்பதுண்டு. இவற்றை ஒன்ராறியோ மனித உரிமைகள் g53,8331uggsi (Ontario Human Righls Comission) திணைக்களத்தின் கவனத்திற்கு பாதிப்புற்றவர் கொண்டு செல்லலாம்.
மூத்த சமூகத்தினர் செய்ய வேண்டிய அல்லது கிடைக்கும் சலுகைகளைப் பார்ப்போம்,
மாநகராட்சி, மாகாண அரசு வதிவிட மனைகள், அவர்களின் தேவைப்படி வழங்கி வருகின்றன. வாடகை வருமானத்துக்கு அமையவே நிர்ணயிக்கப்படுகின்றது. இவை தவிர சில முதியவர்கள் அவர்களின் உடல் உள நல குறைபாட்டிற்கு
ersary issue 2007

Page 84
80
6JġibADLILq LI JITLDfi ILq 5,60b6ou Iris6ifesù (Long Term Care, Nursing home) 96.OLD5d35U(63.66 sp60Tj.
இந்த மாகாணத்தில் சுகாதார அமைச்சு அரச தனியார் பராமரிப்பு நிலையங்களை அங்கீகரித்து முதியவர்களின் நலன்களை பராமரித்து வருகின்றன. இதற்கு அவர்களின் வைத்தியர் அத்துடன் சமூக நல ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்கி தேவையான படிவங்களை நிரப்பி ஒப்புதல் வழங்கி வருகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் நோயுற்ற மூத்த சமூகத்தினரை இத்தகைய பராமரிப்பு நிலையங்களில் சேர்ப்பது உசிதம்.
அரச பராமரிப்பும், பொது பாதுகாவல் திணைக்கள சேவைகள் மையமும் முதியவர் தனது நலனைப் பேண முடியாத அல்லது தீர்மானிக்க முடியாத சூழ்நிலைகளில் அரச திணைக்களம் உதவிகள் உள்ளன. அவர்கள் மூலம் உரிய பாதுகாவலர் நியமனங்களை பெற்றுக் கொள்ளலாம். முதியவர்கள் நல்ல தேக ஆரோக்கியம், மனநிலை உள்ளபோதே மேற்படி திணைக்களத்தினால் வழங்கப்படும் 55516), Luigji,56060T (Power of Attorney for property, POA for Health care) GÌLubgO g5 Dg5 SÐ60D3Fu UT GIFTġög (காணி/வீடு) அத்துடன் தமது உடல் நல சம்பந்தமாக தத்துவக்காரர்களை நியமித்துக் கொள்ளலாம்.
சில சந்தர்ப்பங்களில் அநாதரவான மூத்தவர் ஒருவர் திடீரென்று நோய்வாய்ப்படின் அரசு மூலம் அவரின் பராமரிப்பு நடைபெறும். உறவினர் இருப்பின் மாகாண அமைச்சின் உதவியுடன் நீதிமன்றத்தால் பராமரிப்பு வசதியை நியமனம் செய்து பெற்றுக் கொள்ளலாம். மாகாண அமைச்சின் பிரதம சட்டத் திணைக்களம் (Attorney General Office) 56555 560)6) u(55 (Capacity ASSeSSment) மூலம் விண்ணப்பித்து முதியவர் ஒருவர் சார்பான தகுதிநிலை சான்றினை பெற்றுக் கொள்ளலாம். மருத்துவ தாதி, வைத்தியர் போன்றவர் இம்முடிவுகளைச் செய்யும் தகுதி உடையவர்கள். முதியவர் தம்மை அல்லது பிறரை ஊறுவிளைவிக்கும் சூழலில் வைத்தியரின் பரிந்துரையின் படி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சைகள் நடைபெறும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
ஒன்ராறியோ மாகாணத்தில் நீண்ட கால பராமரிப்பு
560)6Outb 96)6ug5. UITLDsful J5606 outb (Long Term Care or Care Home) நடைமுறையில் உள்ளன. இவற்றின் ஊடாகவும் மூத்த சமூகத்தினர் தமது நோயுறும் காலங்களில் பதிவு செய்து சேர்ந்து கொண்டு தம்மை பராமரித்துக் கொள்ளலாம்.
தெற்காசிய சமூகம் குறிப்பாக எமது ஈழத்தமிழர் சமூகத்தை எடுத்துக் கொண்டால் பெரும்பாலான முதியவர்கள் பிள்ளைகளின் ஸ்பொன்சர் (Sponsor) மூலமாகவே நாட்டில் குடியேறி உள்ளவர்கள். எனவே பிள்ளைகள் சட்டப்படி ஆகக் குறைந்தது 10 வருடம் வரை பராமரிக்கக் கடப்பாடு உடையவர்கள். தவறு விடும் பிள்ளைகளிடம் அரசு கொடுத்த கொடுப்பனைகளை அறவிடும் அதிகாரம் கொண்டது. பிள்ளைகளால் புறக்கணிக்கப்படும் முதியவர்கள் அரசுமனைகளில் வாழ்வார்கள். ஸ்பொன்சர் காலத்துள்
தமிழர் தகவல் ஈரெண் அ

இந்த செலவினங்களை ஸ்பொன்சர் செய்தவரே ஏற்க வேண்டியுள்ளது.
பெற்றோரையும், முதியவரையும் கனம் பண்ணும் பண்பாட்டு விழுமியங்களுடன் வளர்ந்த எமது சமூகத்தினர் புலம்பெயர்ந்த நாட்டில் ஏற்படும் பொருளாதார, வேலைப்பளு போன்ற காரணிகளால் போதிய கவனிப்பினை காட்ட முடியாமல் போய் விடுகின்றது. சில சந்தர்ப்பங்களில் முதியவர் துன்புறுத்தப்படும் நிலைமைகள் கூட உள்ளன. இத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் சமூக அங்கத்தவர் என்ற அடிப்படையில் சமூக ஊழியரிடம் அல்லது காவல் துறையிடம் அறிவிக்க வேண்டிய கடமையில் உள்ளோம்.
ஏனைய சமூகத்தினர் மத்தியில் தமது பண்பாட்டுக்கு ஏற்ற பராமரிப்பு மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் எம் மத்தியிலும் இத்தகைய பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் காலம் தோன்றும்; தோன்ற வேண்டும் என்பதே எம்மவர் பலரின் விருப்பு0
Canada's Wonder of the World
Defining the Toronto skyline, the CN Tower is Canada's most recognizable and celebrated icon. At a height of 553.33m (1,815 ft., 5 inches), it is Canada's National Tower, the World's Tallest Building, an important telecommunications hub, and the centre of tourism in Toronto. Each year, approximately 2 million people visit the CN Tower to take in the breath-taking view and enjoy all the attractions it has to offer. The CN Tower was built in 1976 by Canadian National (CN) who wanted to demonstrate the strength of Canadian industry by building a tower taller than any other in the world. In 1995, the CN Tower became a public company and ownership of the Tower was transferred to Canada Lands (CLC) Company, a federal Crown corporation responsible for real estate development.
Although the CN Tower inspires a sense of pride and inspiration for Canadians and a sense of awe for tourists, its origins are firmly rooted in practicality. The construction boom in Toronto in the 1960's transformed the skyline characterized by relatively low buildings into one dotted with skyscrapers. These new buildings caused serious communication problems. With its microwave receptors at 338 m (1,109 ft.) and 553.33m (1,815 ft., 5 inches) antenna, the CN Tower swiftly solved the communication problems with room to spare. As a result people living in the Toronto area now enjoy some of the clearest reception in North America
In 1995, the CN Tower was declared one of the modern Seven Wonders of the World by the American Society of Civil Engineers. It also belongs to the World Federation of Great Towers. Next year, the Guinness Book of World Records officially changed the CN Tower's classification to "World's Tallest Building and Free-Standing Structure". Today, the Guinness World Records state the CN Tower as the "Tallest Freestanding Tower". This is because the Petronius Platform oil rig in the Gulf of Mexico is taller, yet most of the rig is under water.
5606 LD6)f 2007

Page 85
ଗ 5F臀 ஆண்டுமலரில் "சந்திப்பும் சவாலும் என்ற
தலைப்பில், தொழில்ரீதியாக எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அந்த உண்மைச் சம்பவத்தால் எழுந்த சவாலைப் பற்றியும் எழுதியிருந்தேன். அக்கட்டுரையைப் பலர் வாசித்த பின் தொலைபேசி மூலமாகவும், நேரில் என்னைச் சந்திக்கும் போழுதும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள சம்பவத்தையும், எனது "சவாலையும்" பற்றி வியந்து பேசியதுமன்றி சில கேள்விகளும் கேட்டார்கள், அதில் ஒரு கேள்வி:
"சட்டத்தரணிகளுக்கு எதிராக சேவை பெறுநர் (Clients) வழக்குத் தாக்கல் செய்யலாம் என்பதைக் கட்டுரை மூலம் வெளியிட்டு பகிரங்கப்படுத்துவதன் மூலம், அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யலாம் என அறியாத பலருக்கு நீங்களே அறிவு புகட்டி உங்கள் தொழில்ரீதியாக உங்களுக்கும் சக சட்டத்தரணிகளுக்கும் பாதகம் ஏற்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துகிறீர்கள் அல்லவா?" இதே கேள்வியை வேறு ஒருவர் ஒரு சுற்றுப் போன்று "லோயர்களுக்கும் எதிராக வழக்கு வைக்கலாம் என்று எனக்கு இதுவரை தெரியாது." என்று கேட்டு வைத்தார்.
இந்த ஆண்டுக்கான கட்டுரையைத் தொடருமுன் மேற்குறித்த கேள்விக்கு பதில் கூற வேண்டிய அவசியத்தையும், அதற்கான பொறுப்பையும் உணர்கிறேன்.
சேவை வழங்கும் தொழில் புரியும் எவரும் சேவை பெறுநரின் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும். தம் சுயநலத்துக்காகவல்ல. இதற்கு சட்டத்தரணிகள் விதிவிலக்கல்ல, மாறாக கனடாவில் இயங்கிவரும் ஏனைய தொழில்பிரிவினரிலும் மேலாக சட்டத்தரணிகள் "ஒழுக்க விதிகளுக்கும் தோழில் வழி நீதி நெறிகளுக்கும் (Rules of conduct and professional ethics) g|50LDL (3 F65u 5uglia, வேண்டும். இத்தகைய ஒழுக்க விதிகளும் தொழில்வழி நீதிநெறிகளும் சேவை பெறுநரின் நலனைப் பேணுவதற்காக ஏற்படுத்தப்பட்டவை. சேவை வழங்கும் சட்டத்தரணி ஒழுக்க விதிகளுக்கோ அல்லது தொழில் வழி நீதிநெறிகளுக்கோ எதிராக சேவை செய்வதை அறியும் சேவை பெறுநர் சட்டத்தரணிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அவரின் உரிமையாகும் (Right). இந்த உரிமையை அறிந்திருப்பது
அவசியமாகும். சேவை பெறுநருக்கு இதை அறியத் தருவதில் எதுவித தவறுமில்லை. ஆனால் ஒரு நேர்மையான, பொறுப்பான சட்டத்தரணிக்கு எதிராக ஆதாரமில்லாத போய்யான முறையிடு செய்தால் அதற்கான பிரதிபலன்களை போய் முறையீடு செய்யும் சேவை பெறுநர் எதிர்நோக்கியே
ஆகவேண்டும். சென்ற ஆண்டுமலரில் வெளிவந்த "சந்திப்பும் சவாலும்" கட்டுரையில் கூறப்பட்ட சம்பவம் சேவை பெறுநரின் பொய்யான முறைப்பாடாகும்.
சந்திப்பும் சவாலும் இன்னுமொரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இக்கட்டுரை வெளிவருவதற்கு முன் சட்டப்படி செய்ய முடியாத விடயங்களையும், ஒழுங்குவிதிகளுக்கும் தொழில்வழி நீதிநேறிகளுக்கும் முரணான கொள்கைகளையும் நிறைவேற்றும்படி சேவை பெறுநர்கள் நிர்ப்பந்திக்கும் பொழுது அக்காரியங்களைச் செய்ய முடியாது என அவர்களுக்கு விளங்கப்படுத்துவது கடினமாகவிருந்தது. அறியாமை காரணமாகவும், ஒழுக்கமற்ற சில சட்டத்தரணிகள் புரியும் முறைகேடான உதாரணங்களைக் காட்டியும் சில சேவை பெறுநர்கள் என்மேல் அதிருப்தியடைந்ததுண்டு. ஆனால்
SS
TAMILS INFORMATION Sixteenth Air

மனுவல் ஜேசுதாசன் கனடிய சட்டத்தரணி
சட்டமும் சவாலும்
இக்கட்டுரை வெளிவந்த பின் மேற்கூறிய கோரிக்கையை வைப்பவர்களுக்கு இக்கட்டுரையின் பிரதியைக் கொடுத்து சட்டத்தரணியின் கடமையையும் பொறுப்பையும் விளங்கப்படுத்துவதில் வெற்றியும் கண்டுள்ளேன் எனத் தமிழர் தகவலுக்கு நன்றி கூறுகிறேன்.
இனி சட்டமும் சவாலுக்கும் வருவோம். இதுவும் ஒரு கதை.
நிறைவேற்றப்பட்ட வீடு விற்பதற்கும் வாங்குவதற்குமான ஒப்பந்தம் ஒன்று எனது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் வீடு விற்கும் பகுதியினருக்காக சேவை வழங்கும்படி எமக்கு பணிக்கப்பட்டிருந்தது. காணிக் கந்தோரிலுள்ள பதிவின் பிரகாரம் அந்த வீட்டின்
கொடுக்கப்பட்ட பத்திரங்களிலிருந்து இந்த ஆண் பெண்ணின் உறவு முறையை அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கவில்லை. வீட்டு உரிமை மாற்றுதல் செய்யும் பத்திரம் தயார் செய்யும் தறுவாயில் தான் இவர்களின் உறவு முறையை அறிய வேண்டிய நியதி ஏற்பட்டது. அந்தக் கட்டத்தில் தான் அந்த ஆண் அந்தப் பெண்ணின் கணவனின் சகோதரன் என்பது தெரிய வந்தது.
வீடு விற்பனை செய்து விட்டின் உரிமை மாற்றும் பத்திரங்களில் கையொப்பமிடுவதற்காக அந்த ஆணும் பேண்ணும் எமது கந்தோருக்கு அழைக்கப்பட்டார்கள். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சமூகம் கொடுத்திருந்தார்கள். அவர்களின் உறவு முறையைப் பற்றி விசாரித்தபொழுது அவர்கள் கணவன் மனைவி என்ற உண்மை தெரிய வந்தது. அந்த ஆணின் இளைய சகோதரன் தான் விட்டிற்கு உரித்தான மற்ற ஆன். ஆகவே மேற்குறித்த உரிமை மாற்றும் பத்திரத்தில் மூவரின் கையொப்பம் தேவைப்பட்டது. சொத்தின் உரிமையாளர்களான அந்த ஆனன் பெண் அத்துடன் அந்தப் பெண்ணின் கணவன். (குடும்பச் சட்டத்தின் கீழ் கணவனின் சம்மதமில்லாமல் அவர்கள் குடியிருக்கும் வீட்டை (Marimonial hne) மனைவியோ அல்லது மனைவியின் சம்மதமில்லாமல் கணவனோ விற்க முடியாது.) விட்டின் சக உரித்தாளரான ஆன் (இதன்பின் மைத்துனர் என்ற பதத்தால் இந்த ஆனைக் குறிப்பிடுவோம்) கையொப்பமிடுவதற்கு எமது அலுவலகத்திற்கு வரவில்லை.
மைத்துனர் அமெரிக்காவில் நியூயோர்க் நகரத்தில் அப்பொழுது வேலை பார்ப்பதாகவும் வீட்டை விற்பதற்கான தத்துவப் பத்திரம் கையொப்பமிட்டு அதன் மூலம் தனக்கு அதிகாரம் வாங்கியிருப்பதாகவும் கூறி அப்பேண்ணும் அவரின் கணவரும் ஒரு தத்துவப் பத்திரத்தை முன்வைத்தனர், அந்தத் தத்துவப் பத்திரத்தை ஆராய்ந்து பார்த்த பொழுது
i wers ar y ll55 we i 2007

Page 86
82 -
அப்பத்திரம் மைத்துனரால் அவரது தாயாரின் முன்னிலையிலும் ஒரு வீடு விற்பனை முகவரின் முன்னிலையிலும் கையொப்பமிட்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இப்பத்திரம் ஒரு சட்டத்தரணியின் முன் நிறைவேற்றப்படவில்லை ஆகவே இத் தத்துவம் செல்லுபடியாகுமா, சட்டப்படி ஏற்றுக் கொள்ளக் கூடியதா என D (Dig. Gauju (36.606 Lquicbib55). "Powers Attorney Act” தத்துவ அதிகாரம் வாங்கும் சட்டத்தின் பிரகாரம் தத்துவப் பத்திரம் ஒரு சட்டத்தரணியின் முன் நிறைவேற்றப்பட வேண்டிய தேவை இல்லை. தகுதி வாய்ந்த இருவர் முன்னிலையில் அவர்கள் சாட்சிகளாக கையொப்பமிடப்பட்டு நிறைவேற்றப்படும் தத்துவப்பத்திரம் சட்டப்படி செல்லுபடியாகும். ஆனால் ஒரு சட்டத்தரணியின் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டிருந்தால் அப்பத்திரம் சம்பந்தமாக சந்தேகம் எழா.
இத் தத்துவப்பத்திரம் தொடர்பாக நான் முதலில் சாட்சிகளாக கையொப்பமிட்ட வீடு விற்பனை முகவரையும் (இவர் தமிழர் அல்லாதவர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்) மைத்துனரின் தாயாரையும் தொலைபேசியில் அழைத்து இப்பத்திரம் அவர்கள் முன்னிலையில் மைத்துனரால் நிறைவேற்றப்பட்டதா என்று வினவி அது அவர்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது என்பதைத் திட்டவட்டமாக உறுதி செய்து கொண்டேன்.
மைத்துனருடன் தொடர்பு கொள்வதற்காக அவரது தொலைபேசி இலக்கத்தைக் கேட்ட பொழுது அவருடன் இப்பொழுது தொடர்பு கொள்ள முடியாது என்ற பதில் கிடைத்தது.
கடைசி நாள். நேரம் பிற்பகல் 2 மணி. அன்றைய தினம் வீடு விற்பனை நிறைவேற்றப்படாவிட்டால் எனது சேவை பெறுநர் வேறு சட்டரீதியான பிரதிபலன்களை எதிர்நோக்க வேண்டியேற்படும். வீடு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டவர்களுக்கு நட்டஈடு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட தத்துவத்தை நான் ஏற்காது அதனால் விற்பனை நிறைவேற்றப்படாமல் போய் எனது சேவை பெறுநர் நட்டஈடு கொடுக்க வேண்டி ஏற்படும் பொழுது குறிப்பிட்ட தத்துவம் சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய பத்திரம் (சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படக் கூடாத பத்திரம் என்பதற்கு ஆதாரம் என்னிடமிருக்கவில்லை) என நீதிமன்றம் தீர்மானித்தால் எனது சேவை பெருநரின் நட்ட ஈட்டுத்தொகைக்கு நான் பொறுப்பாளியாக நிர்ணயிக்கப்படுவேன்.
மேற் கூறியவற்றைக் கருத்திற் கொண்டு மைத்துனரின் தாயாரிலும் அவரது சகோதரனிலும் அவரது வீட்டு விற்பனை முகவரின் (இவர்தான் வீடு இவர்கள் வாங்கும் பொழுதும் முகவராகக் கடமை புரிந்தவர்) நம்பிக்கையிலும் வீடு விற்பனையை நிறைவேற்றினேன். மைத்துனருக்காக அப் பெண் பத்திரங்களில் கொடுக்கப்பட்ட தத்துவத்தின் அடிப்படையில் கையொப்பமிட்டார். அத்துடன் முழு மிகுதிப் பணத்தையும் தனது பெயரில் கொடுக்கும்படி என்னை அதே தத்துவத்தின் அடிப்படையில் மைத்துனரின் கையொப்பமிட்டு நெறிப்படுத்தினார். யாவும் இனிதே நிறைவேறின. சில நாட்கள் கழித்து, நத்தார்ப் பண்டிகையில் முதல் நாள்
தமிழர் தகவல் ஈரெண் அக

இருவர் எனது அலுவலகத்திற்கு மேற்குறித்த வீடு விற்பனை தொடர்பாக என்னைக் காண்பதற்கு வந்திருந்தார்கள். ஒருவர் தமிழர். மற்றவர் கருப்பு இனத்தைச் சேர்ந்தவர். தன்னை அந்த தமிழரின் கிறிஸ்தவ பாதிரி என அறிமுகம் செய்து வைத்தார்.
எனக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை வாரி இறைத்தனர். தனது சம்மதமின்றி தனக்குச் சொந்தமான வீட்டை நான் மோசடி செய்து விற்று விட்டதாக குற்றம் கூறினர். பாறாங்கல் தலையில் விழுந்தது போல் இருந்தது. நத்தார் பண்டிகைக்காக கடைசி நேர ஆயத்தங்களை செய்வதற்கு உற்சாகமாக இருந்த எனக்கு இடி விழுந்தது போல இருந்தது. நீரில் மூழ்கி உயிர் வாழ்வதற்கு பிராண வாயுவுக்காக தத்தளிப்பதைப் போல் திணறினேன்.
ஒருவாறாக என்னை சுதாகரித்துக் கொண்டு அவர்கள் பற்றிய அடையாளப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டேன். பின் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு விபரத்தை விளங்கப்படுத்த அவர் பெற்றுக் கொண்ட தொகையை, இப் பெண்ணுக்கும் மைத்துனருக்கும் இடையிலுள்ள பிணக்கை தீர்க்கும் வரை, எனது வங்கி நம்பிக்கைக் கணக்கில் வைப்பதற்காகத் திரும்பத் தரும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் முதலில் சம்மதித்தார். பின் அவர் போன இடமே தெரியவில்லை. இதுவரை அவரைக் காணவில்லை. பூமி அவரை விழுங்கி விட்டது போல.
மைத்துனருடனும் அவரது போதகருடனும் பல தடவைகள் சந்தித்து நான் சட்டரீதியாகவும், ஒழுக்க விதிகளுக்கமையவும், தொழில்வழி நிதி நெறிகளுக்கமையவும் செயல்பட்டுள்ளேன், மைத்துனருக்கு எதிராக மோசடி செய்யப்பட்டிருந்தால் அதில் எனக்கு பங்கில்லை என விளக்கமாக எடுத்துக் கூறினேன். எனது விளக்கத்தையும், கூற்றையும் அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவில்லை.
சில மாதங்கள் கழித்து எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்கள். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்கு சென்ற பயணம் கரடுமுரடானதாகவிருந்தது.
ஈற்றில், எனது கோவையையும், எனது விளக்கங்களையும் ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் நான் குற்றமற்றவன் எனத் தீர்மானித்தனர். இந்தச் சவாலில் நான் வெற்றி கொண்டதில் ஆத்மதிருப்தி. தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது பிரசவ வேதனையின் பின் ஆரோக்கியமான அழகான குழந்தை பெற்றெடுத்த ஆனந்தம் மனதில் ஏற்பட்டது.
மேல் விவாதிக்கப்பட்ட சட்டத்திலும் சவாலிலும் யார் மோசடிகாரர்கள் என்பது இதுவரை தெரியாது. அந்தப் பெண்ணும், அவரது கணவரும் அவர்களுடன் வீடு விற்பனை முகவரும் மைத்துனரின் தாயாரும் மட்டும் தான் மோசடி செய்தார்களோ அல்லது என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காக மைத்துனர் அவரது போதகர் உட்பட்ட சகலரினதும் மோசடித் திட்டமோ என்பது புரியாத புதிராகவுள்ளது.
இப்பேர்ப்பட்ட மோசடி விடயங்கள் பற்றி சட்டத்தரணிகள் கெவும் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் இவற்றை முற்றாகத் தவிர்க்க முடியும் என கூற முடியாது அ
606) LD6)5 2007

Page 87
ᏧᎻᏏᏉ" .Ꭲ தமிழீழச் சங்கத்தின் ஆரம்பகால விடயங்களை அறிந்தவன் என்ற முறையிலும், 1986ம் ஆண்டு நிர்வாக சபையில் உறுப்பினராக இருந்தவன் என்ற முறையிலும் அக்கால கட்டத்துச் சங்கத்தின் சில நினைவுகளை இங்கே பதிவு செய்கிறேன்.
முதல் ஈழத்தமிழ் மகன் கனடாவில் கால் பதித்து ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1956ல் இரசநாயகம் என்பவர் நிரந்தர வதிவுரிமை பெற்று இங்கு குடியேறினார். அவரைத் தொடர்ந்து இரு தசாப்தங்களாக இங்கு குடியேறியோர் எண்ணிக்கை 500 க்கும் குறைவாகவே கானப்பட்டது. இதில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் உயர்கல்வி பயிலும் மாணவர்களாக இருந்தனர்.
இவர்களில் மிக முக்கியமானவர் அண்மையில் மறைந்த மகா உத்தமன் அவர்கள். யாழ். பரியோவான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே முற்போக்கான சிந்தனைகள் கொண்டு இயங்கியவர். 1971ம் ஆண்டு கல்லூரியில் இடம்பெற்ற தமிழ்விழாவில் இவர் பேச்சைக் கேட்ட பிரதம விருந்தினர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கன் இவரைத் தமிழ் மானவர்களின் முன்னோடி என்று குறிப்பிட்டிருந்தார்.
பல்கலைக்கழக கனடா ரீலங்கன் மாணவர் அமைப்பின் தலைவராக 1975ம் ஆண்டு மகா உத்தமன் தெரிவு செய்யப்பட்டார். அஜித் குணசேகரா செயலாளராகவும் மகிந்தா கடுகோம்பல பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். அவர் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழா ஒன்றில் சிங்கள மாணவர்களும் முஸ்லிம் மாணவர்களும் மோதிக் கொண்டனர். தாக்குதலுக்குக் கதிரைகளும் பாவிக்கப்பட்டன. இச் சம்பவம், படிப்படியாக தமிழ்-சிங்கள மாணவரிடையே விரிசலையும், முறுகல் நிலையையும் தோற்றுவித்தது.
இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் போலவே, சிங்கள் - சிங்கள மக்களுக்கிடையே நடைபெறுகின்ற பிரச்சனையும், சிங்கள - முஸ்லிம் மக்களிடையே நடக்கிற பிரச்சனைகளும் இறுதியாக தமிழர்கள் மீதான தாக்குதலில் முடிவடைவது போல இடம்பெற்ற இச் சம்பவத்தால் தமிழ் மானவர்கள் விழித்துக் கொண்டார்கள்,
1976ல் சிங்களவர்களால் இந்த மண்ணில் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைக் கலாசாரம் பின்னால் வந்து சேர்ந்த எமது இளைஞர் சிலரால் வளர்க்கப்பட்டு, அழிக்கப்பட முடியாத கறையாக பொதுவாக எல்லாத் தமிழர் மீது பூசப்பட்டது என்று வெறுக்கத் தக்கதான வேறு விடயம், நிற்க,
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மகா உத்தமன், ரவிலோச்சனன், விஜயகுமார். சுதர்சன் போன்றோர் அப்போது இங்கு குடியேறி இருந்த இளைஞர்களான அம்பிகாபதி, நாகேஸ்வரன், யோகசிங்கம், விஜயசிங்கம், விஜயநாதன், மோகன் மனோ குணநாயகம் ஆகியோருடனும் குடும்பஸ்தர்களாக விளங்கிய நா. சிவலிங்கம், கோடீஸ்வரன் என்பவர்களோடு இணைந்து கனடா தமிழீழச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். இது 1975ம் ஆண்டு மார்கழி மாதம் விக்டோரியா பாக்செப்பேர்ட் சந்திப்புக்கு அருகாக இருந்த சிவலிங்கம்
TAMILS" INFORMATION Sixteenth Ann

2 ப. ரீஸ்கந்தன்
சங்ககால நினைவுகள்
அவர்களது இல்லத்தில் இடம்பெற்றது. இச் சங்கம் தோடர்ந்து இயங்கும் என்பதையோ, வளர்ந்து பெரும் விருட்சமாக விளங்கும் என்பதையோ அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை.
அப்போது 34 உறுப்பினர்கள் மாதம் 5 டாலர்கள் கொடுத்து சங்கத்தின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவினர். 1978ம் ஆண்டு கனடா தமிழீழச் சங்கம் பதிவு செய்யப்பட்டு 228 உறுப்பினர்கள் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதன் முதல் தலைவராக சிவலிங்கம் அவர்களும் செயலாளராக மகா உத்தமனும், பொருளாளராக விஜயசிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர்.
1977ல் இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை நடந்த போது ஒட்டாவா பாராளுமன்ற முன்றலில் ஓர் ஆர்ப்பாட்டத்தைச் சங்கத்தினர் ஏற்பாடு செய்தனர். மொத்தம் 30 பேர் இதில் கலந்து கொண்டனர். 6 கார்களில் இங்கிருந்து பெரும்பாலானோர் சென்றிருந்தனர்.
1983 ஆடிக் கலவரத்துக்கு எதிராக ஒட்டாவாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 800 பேர் வரை கலந்து கொண்டனர். சங்கத்தின் பேரு முயற்சியால், ஆடிக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்குள்ள உறவினர்கள் சிறப்பு ஸ்பொன்சர் செய்யலாம் என்ற நடைமுறை கனடிய அரசால் பிறப்பிக்கப்பட்டது. அப்போது சங்கத்தின் தலைவராக இருந்த ரீகுகன் ரீஸ்கந்தராஜா மற்றும் அருள் அருளையா, சிவலிங்கம், விஜயநாதன் ஆகியோர் இதற்கு மூலகாரனமாக இருந்தனர்.
1984ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் திகதி ஆடிக் கலவரத்தின் முதலாவது ஆண்டு நினைவு ஆர்ப்பாட்டம் ஒன்று நகர மையப் பகுதியில் (Harh)பT FTI) சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டது. அப்போது ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியின் வருகையை ஒட்டியதாகவும் அது அமைந்திருந்தது. 84ம் ஆண்டு கனடிய தினத்தில் இம் மண்ணில் கால் பதித்த நானும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொன்டேன்.
முதன் முதலாக புகையிரதத்தில் ஏறி அவ்விடத்திற்குச் சென்ற போது, 83 ஆடிக் கலவரத்தில் அகப்பட்டு 13 நாட்கள் கொட்டாஞ்சேனை பேனடிக்ஸ் கல்லூரியில் அகதியாக இருந்து இறுதிப் புகையிரதங்களில் ஒன்றில் யாழ்ப்பானம் சென்றது நினைவில் வந்தது. சரியாக ஒரு வருடத்தின் பின்னர் வேற்றுமண்ணில் நின்று கொண்டு முதலாவது நினைவு ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து
liversary issue 2007

Page 88
84
கொண்டது ஒரு கனவு போல் இருந்தது. மொத்தமாக 300 பேர் வரை அதில் கலந்து கொண்டனர்.
1985ல் சங்கத்தினரால் மாபெரும் அரசியல் ஆய்வரங்கு (Symposium) ஒன்று யோர்க் பல்கலைக்கழகத்தில் நடை-ெ பற்றது. இதில் டேவிற் செல்போன், கரன் பாக்கர் ஆகியோர் கலந்து கொண்டு எமது உரிமைப் போராட்டத்தின் நியாயங்களை எடுத்துரைத்தனர். அப்போது பல்கலைக்கழக உள்வீதி - கீல் சந்தியில் சிங்களவர்கள் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். மேலும் ஆய்வரங்கில் கேள்வி நேரத்தின் போது உள்ளே ஏற்கனவே பார்வையாளர்களாக வந்திருந்த சிங்களவர்கள் தாறுமாறாகக் கேள்விகள் கேட்டு அமளியை ஏற்படுத்தினர்.
அப்போதெல்லாம் பூரிலங்காவில் படுகொலைகள் நடைபெறும் போது அவை இங்குள்ள பிரதான ஆங்கிலப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வெளிவந்தன. அருள் அருளையா, விஜி எட்வேட் போன்றவர்கள் கனடிய மைய ஊடகங்களுடன் நல்ல உறவுகளைப் பேணி வந்தனர். அருள் அருளையா அவர்கள் தம் சொந்தச் செலவில் ஊடகவியலாளர்களை உயர்தர உணவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று எமது பிரச்சனைகளை விளக்கினார் என்பது அப்போது யாவரும் அறிந்ததொன்று. அவ்வாறான மீடியா உறவுகள் இப்போது அற்றுப் போயிருப்பது வேதனையான விடயம்.
இந் நாட்களில் இங்குள்ள எம்மவரிடையே இடைவெளி, வேறுபாடுகள் இருந்தன. இங்கு ஏற்கனவே காலூன்றி வீட்டில் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த கனடிய பிரஜாவுரிமை பெற்றவர்கள் ஒரு புறம். இவர்களால் 83ம் ஆண்டிற்குப் பின்னர் சிறப்பு ஸ்பொன்சரில் நிரந்தர வதிவுடைமை பெற்று வந்தவர்கள் மறுபுறம். இவர்கள் முன்னவர்களின் உறவினர் என்பதாலும், அவர்கள் தயவில் வாழ்ந்து வந்ததாலும், அவர்களும் முன்னவர்களோடு ஒட்டிய நிலையே காணப்பட்டது. மூன்றாவது பகுதியினர், 80 இலிருந்து அகதியாக வந்து சேர்ந்த இளைஞர்கள் இவர்கள் பெரும்பாலும் நகரின் மையப்பகுதியில் உள்ள தொடர்மாடிக் கட்டிடங்களில் வசித்து வந்தனர்.
அந்நாட்களில் முன்னவர்களுக்கும் பின்னவர்களுக்கும் இடையே ஒருபோதும் சுமுகமான நிலை காணப்படவில்லை. கல்வி, வேலை, வசதி, பிரஜாவுரிமை போன்ற இடைவெளிகளும் முன்னவர் சிலரின் ஏளனமான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளும் இதற்குக் காரணங்களாக இருந்தன.
இந்த இடைவெளியானது 84, 85ம் ஆண்டுகளில் நடை.ெ பற்ற தமிழீழச் சங்கத்தின் பொதுக்கூட்டங்களில் விசுவரூபம் எடுத்தன. மேலும் சங்கத்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையே மொழி பெரும் பிரச்சனையாக இருந்தது. கேள்வியைத் தமிழில் கேட்டால் ஆங்கிலத்தில் பதிலளிக்கப்பட்டது. யார் இவர்கள் என்பது போல் இளைஞர்கள் நடத்தப்பட்டார்கள். அப்போது இளைஞர் சார்பில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவல்ல அன்ரன் கனகசூரியர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தமிழர் தகவல் ஈரெண் அ

இந்நிலையில் இளைஞர் பக்கத்திலிருந்து சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆதங்கம் இளைஞர் மத்தியில் ஏற்பட்டது. ஆனால் இளைஞர் மத்தியில் ஒற்றுமை இருக்கவில்லை. ஈழத்தில் இயங்கிக் கொண்டிருந்த அமைப்புகளைச் சார்ந்து அவர்கள் பிரிந்து குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முக்கியமான நான்கு குழுக்கள் மிக மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஆயினும் அமைப்புச் சாயம் பூசப்படாத ஆனால் வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட 4 இளைஞர்கள் சங்கத்தின் நிர்வாக சபையின் உறுப்பினர்களாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட சூழ்நிலை 1986ம் ஆண்டு யோக்வூட் நூலகத்தில் நடைபெற்ற சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் ஏற்பட்டது. திரு தேவதாசன் அவர்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
முன்னவர்களையும் பின்னவர்களான இளைஞர்களையும் இணைக்கின்ற பாலமாக தேவதாசன் அவர்கள் செயற்பட்டார். மேலும், மிக முக்கியமான காலகட்டமாக 86ம் ஆண்டு இருந்ததால் நிர்வாகம் பல சிக்கல்களைச் சந்தித்தது.
1986ம் ஆண்டு ஆவணியில், 'Boat people’ என்று பொதுவாகத் தமிழர்கள் அழைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த, தமிழ் அகதிகள் படகில் வந்து நியூபவுண்லாந்து கரையில் தத்தளித்த சம்பவத்தைக் குறிப்பிடலாம். நிர்வாக சபையினர் மிகவும் துரிதமாகச் செயற்பட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். அருள் அருளையா அவர்கள் இரவோடிரவாக நியூபவுண்லாந்துக்குச் சென்று மொழிபெயர்ப்பு விடயங்களை மேற்கொண்டார். எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லோரும் எம்மவர்கள் தங்குவதற்கு உதவி செய்தனர். குறிப்பாக இப்போது அருகிப்போன அமைப்பொன்றின் பிரதிநிதியாக அப்போது செயற்பட்ட ஆனந்தன் என்பவர் பல இளைஞர்களைப் பொறுப்பெடுத்துக் கொண்டார்.
அதே ஆண்டு ஈழத்தில் டெலோ அமைப்பு தாக்கப்பட்ட போது இங்கு பொதுவான ஒரு கொந்தளிப்பு நிலை காணப்பட்டது. நடைபெற்ற கண்டனக் கூட்டத்துக்குச் சங்கத் தலைவர் தலைமை தாங்க வேண்டும் என்ற அவர்களது அழைப்பு சங்கத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. நிர்வாக உறுப்பினர்களாக இருந்த இளைஞர்களின் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டு சங்கத்தின் பொதுவான தன்மை அப்போது காப்பாற்றப்பட்டது.
சங்கம் ஈழத்தில் அல்லலுறும் மக்களுக்கான அரசியல் வேலைத்திட்டங்களைச் செய்து வந்த அதே வேளை இங்குள்ளவர்களின் அகதி நிலைக் கோரிக்கைகள் மற்றும் கலை, விளையாட்டு ஆகியவற்றிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்துள்ளது.
சங்கத்தினரால் நடத்தப்பட்ட முதலாவது கலைவிழா 1981ம் ஆண்டு பங்குனி 28ம் திகதி டேவிற் மேரி தொம்சன் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வில்லுப்பாட்டு, அரச நாடகம் என்பன முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெற்றன. வசந்த விழா என்று அழைக்கப்பட்ட இக் கலைவிழா பல
கவை மலர் 2007

Page 89
வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. நிதி சேகரிப்புக்காக முதன்முறையாக 1986ம் ஆண்டு புரட்டாதி மாதத்தில் சங்கத்தினரால் ஒரு கலைவிழா ஒழுங்கு செய்யப்பட்டது. திருமதி பவானி ஆலாலசுந்தரம் அவர்களின் சங்கீதக் கச்சேரி, வானம்பாடி நர்த்தனாவின் பல்குரல் நிகழ்ச்சி, இதயலிங்கத்தின் நகைச்சுவை நாடகம், இங்குள்ள தென்னிந்தியக் கலைஞர்களின் திரையிசைப் பாடல்கள் என்பன இடம்பெற்றன.
விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரை 1984ம் ஆண்டு சங்கத்தினரால் முதன்முறையாக டேபிள் டென்னிஸ், பட்மின்டன், சதுரங்கம் போன்ற சுற்றுப் போட்டிகள் b$5ULL60T. Falstaff Community Centre (S6) நடைபெற்ற இப் போட்டிகளுக்கு அம்பிகாபதி - கோடீஸ்வரன் சகோதரர்கள் பொறுப்பாக இருந்தனர்.
இங்கு வந்து சேர்ந்த இளைஞர்களின் அதிகரிப்பு காரணமாக 86ம் ஆண்டு குழு விளையாட்டுக்களான எறிபந்தாட்டம், உதைபந்தாட்டம் ஆகிய சுற்றுப் போட்டிகளும் சேர்க்கப்பட்டு மைதானம் அல்லோலகல்லோலப்பட்டது. எறிபந்தாட்டச் சுற்றுப் போட்டிகளுக்கு வலன்டைன் சகோதரர்கள் பொறுப்பாக இருந்தனர்.
பிஞ்ச் - பாதர்ஸ்ட் சந்திக்கு அருகிலுள்ள தொடர் மைதானத்தில் இப்போட்டிகள் இடம்பெற்றன. உதைபந்தாட்டத்தில் கோண்டாவில் குமரன், கொக்குவில், சன்றைஸ், நாவலர் ஆகிய 4 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின. இதன் இறுதி ஆட்டத்தின் போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் காரணமாக போட்டியை முடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு புதிய இளைஞர் அணி இம்மண்ணில் உருவாக்கப்படும் வரை இதே சூழ்நிலை தொடர்ந்ததை நீங்கள் அறிவீர்கள்.
அந்நாட்களில் மக்கள் மிகவும் குறைவாக அதுவும் ஆங்காங்கே வசித்து வந்ததால் ஒன்றுகூடல்கள் மிகவும் அவசியமாக்கப்பட்டன. சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட
கனடிய கடவுச் சீட்டுக்கு
அவசரமாக கடவுச்சீட்டு தேவைப்படாதவர்களை, வசந்தகாலம் வரை கனடிய நிறுவனம் அறிவுறுத்துகின்றது.
கனடிய கடவுச் சீட்டு திணைக்கள அதிகாரியின் கூற்றின்படி, அமெரிக் அமுலுக்கு வந்துள்ள கடுமையான நடைமுறைகளினால் வழமையிலு தெரிகிறது.
ஜனவரி மாதம் 23ம் திகதியிலிருந்து அமெரிக்காவிற்கு விமான மூல அடிக்கடி பயணிப்பவர்கள் விசேட Nexus Air Card எனப்படும் ஆவண
தரைமூலம் அல்லது கப்பல் மூலம் பயணிப்பவர்கள், இப்போதைக்கு Uu 600ilisab6)Tib.
மூன்று லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பப் பத்திரங்கள் வந்திருப் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில, 33 வீதத்தினால் அதிகரித்துள்ள
TAMILS INFORMATION Sixteenth An

85
முதலாவது ஒன்றுகூடல் 1979ம் ஆண்டு BOYD PARK இல் இடம்பெற்றது. மொத்தம் 60 பேர் வரை இதில் கலந்து கொண்டனர். பின்னர் வருடா வருடம் மூவர் கொண்ட குழுக்களிடம் ஒன்றுகூடல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 1988ல் 1,000 பேர் மட்டில் கலந்து கொண்ட ஒன்றுகூடலுடன் அது கைவிடப்பட்டது. பின்னர் ஊர் ஊராகப் பிரிந்து உற்றார் உறவினர் நண்பர்களோடு சேர்ந்து ஒன்றுகூடல்கள் அதிகரித்துப் போயின.
சங்கத்தால் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் முதன்முதலாக 1984úb sa!,60ôT(6) LDITJ35ýl 4úb §labgŠl Cedridge Creative Centre இல் நடைபெற்றது. இதில் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. இக் கொண்டாட்டம் இரண்டாம் வருடத்துடன் நின்று போனது.
இவ்வாறு, சப்வேயில் ஒரு தமிழரைக் கண்டால் ஆசையுடன் அரைமணி நேரம் நின்று கதைத்துவிட்டுப் போகிற - உடன் மீன் கிடைக்காது பிலிப்பினோக் கடைகளில் உறைந்த மீன் வாங்கிச் சாப்பிட்ட - ஸ்டீல்ஸ் வீதிக்கு வடக்கே முழு இடமும் காடு வற்றிக் கிடந்த - இலங்கையில் தமிழர்களால் தமக்கு ஆபத்து என்று இங்குள்ள சிங்களவர்கள் சரிக்குச் சரி நின்று ஆர்ப்பாட்டங்கள் செய்த - தூளும் மல்லியும் தேன்குழலும் பஞ்சாபிக் கடையில் மட்டுமே வாங்க முடிந்த - பிறந்த நாளும், பூப்புநீராட்டு விழாவும், அரங்கேற்றங்களும், ஊர், கல்லூரிக் கலைவிழாக்களும் இல்லாத - வீடு வாங்கவும், காப்புறுதி செய்யவும், பல்லுக் காட்டவும், வருத்தங்களுக்கும் பிற இனத்துப் பிரதிநிதிகளையே நம்பி இருந்த வாசிக்கத் தமிழில் ஒரு துண்டுப் பிரசுரம் கூடக் கிடைக்காத - இலங்கையிலிருந்து கொண்டு வந்த இடியப்பத் தட்டில் இடியப்பம் பிழிந்து அவித்த - காலகட்டத்துச் சங்கத்தின் நினைவுகளை, அதாவது சங்கத்தின் சங்க கால நினைவுகளை இங்கே பதிந்துள்ளேன். கேட்ட நிகழ்வுகளையும், சுமந்த நினைவுகளையும், சில அனுபவங்களையும் மட்டும் எழுதியுள்ளேன். ஆதலால் விடுபட்டுப் போன ஆரம்பகாலச் சம்பவங்களுக்கும், பெயர்களுக்கும் நான் பொறுப்பல்லவ
காத்திருக்க வேண்டும்
பொறுத்து, விண்ணப்பிக்குமாறு பயணப் பத்திரங்களை வழங்கும்
காவினுள் நுழைவதற்கு ஏற்படுத்தப்பட்ட, கடந்த மாதக் கடைசியில் லும் பார்க்க அதிகளவில் கடவுச் சீட்டிற்கு தேவையேற்பட்டுள்ளதாக
ம் பயணிப்பவர்கள் சட்டப்படி செல்லுபடியான கடவுச்சீட்டை அல்லது த்தை வைத்திருத்தல் அவசியம்.
பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது வாகன அனுமதிப் பத்திரத்துடன்
தாக கனடிய கடவுச் சீட்டு நிறுவனம் தெரிவிக்கின்றது. இதை தாகவும் கூறப்படுகின்றது.
niversary issue 2007

Page 90
Racism in Canada-Interracial couples It's called yellow fever
social phenomenon that describes the preference --
usually among men -- for Asian partners. And it was precisely Scott Young's immunity to the "fever" that Helen Kim, a Canadian-Korean, felt drawn to him, she says laughing. "Part of what attracted me to him was because he had never dated an Asian before," she says in her Toronto-area home with son Noah, 2, in her lap.
"There was no legacy of yellow fever here," Young jokes in return. Theirs is becoming an increasingly common story in Canada where mixed unions are on the rise.
According to Statistics Canada, interracial couples made up 3%, or 452,000, of Canada's married or common-law couples in 2001 -- that's up 35% since 1991. But while the majority of respondents had no problem dealing with a taxi driver, doctor, supervisor or neighbour of another ethnicity, their response was markedly different when asked how they would feel if their child were to intermar
ry.
Sixteen percent say it would depend on the race, and 9% said they would react negatively. "People in mixed unions tend to be younger, live in urban areas, and tend to be highly educated," said Anne Milan, senior analyst at StatsCan and author of the 2004 report titled Mixed Unions. Experts attribute the rise to Canada's growing diversity.
And some sociologists, like University of Toronto profesSor Monica Boyd, describe the growing trend as a barometer of social tolerance since marriage is such a binding union between two separate identities. "Intermarrying is the last frontier in social integration," she said. "It's an intimate act that produces the next generation. It's one of the most important indicators of acceptance and integration into an ongoing Social World."
Milan's study found that the Japanese are the most likely to partner outside their group. The long Canadian her
தமிழர் தகவல் ஈரெண் அ
 

itage of the Japanese community partially explains why they have the highest proportion of mixed unions, Milan SayS.
But unlike the Chinese and South Asians, who are among the least likely to intermarry, the Japanese also have a smaller pool of eligible partners within their own group to choose from, she added. And what of the children born of these mixed unions? It's often said mixed babies make for beautiful children and Noah is no exception.
His features are distinct, a hypnotic blend of Caucasian and Asian traits: Dark, round eyes set in almond hollows, Soft chestnut hair and impossibly porcelain skin. But if intermarriages result in mixed children, is there a fearof cultural and ethnic dilution?
"The only thing I'm more worried about is if he gravitates more towards one culture." Young said.
Noah is a bright young tot with a growing vocabulary - an English one. He is already well-versed in hockeyjargon -- and deft with a stick-- but only recently learned from his grandmother how to count in Korean. Kim likens Noah's mixed heritage to her own identity as a Canadian-Korean: She takes the best of both Worlds.
"I'll sign him up for Korean lessons but I won't force him. Just how I'll sign him up for French and Spanish," Kim said. She's already anticipated a scenario in which Noah will be forced to
gaze back at himself. "I asked Scott how he would handle it when Noah comes home crying because someone called him a Ch---," she said.
For now, Noah sits quietly in his mother's lap. His parents, too, have fallen into a brief silence when asked if it would bother them were their adult son to come home with a partner of another race. Kim comes back with a resounding "no," while Young offers a more cautious response.
"I have no issue with ethnicity. I have an issue with personality. If it's a culture that forces him to change and become different, we probably wouldn't want that. As long as he can make his own decisions."O
|கவை மலர் 2007

Page 91
5月* இருந்த காலத்தில் சொந்தத்தில் நடக்கும்
திருமணங்கள் பற்றியும் அவ்வாறான திருமணங்களால் வரும் நன்மைகள் பற்றியும் பாட்டி எனக்குக் கூறுவார். கிராமத்தில் நடக்கும் திருமணங்களுக்கும், அயல் கிராமத்தில் நடக்கும் திருமணங்களுக்கும் எனது பெற்றோருடன் சென்றிருப்பேன். எங்கள் கிராமததிலும் அயலூரிலும் திருமணங்கள் நடந்த போது நான் தனியாகவே சென்றிருக்கிறேன். மேற்கூறிய திருமணங்கள் அனேகமானவை அக்காலத்தில் பெற்றோர் பேசித் தீர்மானித்தவையாகவே இருந்தன.
மாகாணத்திற்கு வெளியே எனக்கு வேலை கிடைத்த போது மாகாண ரீதியாக திருமணங்கள் நடக்கத் தொடங்கினதை அவதானித்தேன். இவை அனேகமாக காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர் பேசி நடந்த திருமணங்களும் சில உண்டு, பல்கலைக்கழகத் தொடர்பு மூலமும் வேலைத்தலங்களில் ஏற்படும் நெருக்கம் வழியாகவும் வேறினத் திருமணங்கள் சிறிது சிறிதாக ஆரம்பமாயின.
தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றவர்கள் சொந்த நாட்டில் வந்து பெற்றோர் நிர்ணயித்த துனைகளை திருமணம் செய்தார்கள். சிலர் காதலில் சிக்கி வேற்று இன சோடிகளைத் தேடினார்கள், சிலர் தமது குடியுரிமைத் தேவைக்காக வேற்றினத் துணையுடன் இனைந்தார்கள். பல்லின கலப்புத் திருமணங்கள் படிப்படியாக இவ்வாறே ஆரம்பமாயின.
1980களில் பெரிய அளவில் புலம்பெயர்வு காரணமாக கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்று எம்மவர் குடியுரிமை கோரினார்கள். துரிதமாகக் குடியுரிமை கிடைத்த நாடுகளில் முக்கியமானவை கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள். இதில் கனடா முதலிடம் வகிக்கிறது. பலவிதமான குடும்ப நிலைகளை இங்கு கானலாம்.
1. பெற்றோரின்றித் தனியாக வந்த ஆண்கள், பெண்கள் 2. பெற்றோருடன் வந்த திருமணமாகாத பிள்ளைகள் 3. பெற்றோருடன் சிறுவயதில் வந்து, பின்னர் திருமண வயதை அடைந்தவர்கள் 4. இங்கு பிறந்து வளர்ந்து திருமண வயதை எய்தியவர்கள்
மேற்சொன்னவர்களில் திருமண வயதை அண்டிய பருவத்தில் வந்தவர்களில் அனேகமானவர்கள் சொந்த நாடு சென்று பேற்றோர் விருப்பப்படி திருமணம் செய்து வந்தனர். பெற்றோர் பேசி ஒழுங்கு செய்தவர்களை இங்கு அழைத்துத் திருமணங்களும் நடந்தன. காதல் திருமணங்களும் நடந்தன. இங்கு கல்வி கற்று திருமண வயதை அடைந்தவர்களும், இங்கு பிறந்து வளர்ந்து கல்வி கற்று திருமண வயதை அடைந்தவர்களும் பெற்றோருக்கு ஒரு சங்கட நிலையை உருவாக்கி வருவதையும் காண முடிகின்றது. பெற்றோர் பேசி நிச்சயிக்கும் திருமணங்களில் பிள்ளைகளுக்கு இன்று நம்பிக்கை குறைந்து வருகின்றது. தாமாகப் பேசிப் பழகி திருமணம் செய்ய வேண்டுமேன்று ஒரு சாரார், திருமணமே வேண்டாமென்று இன்னுமொரு சாரார். தங்களால் தேட முடியாது. பெற்றோர் தேடித் தந்தால் பார்ப்போம் என்று மற்றொரு சாரார் - இப்படிப் பலவகைகள் இன்று.
TAMILS" INFORMATION Sixteenth Ann

bg இ கதிர் துரைசிங்கம் நாடுகளை இணைக்கும் திருமணங்கள்
கனடாவில் திருமணமாகாத ஒத்த வயதில் பல பிள்ளைகள் இருக்கிறார்கள். எம்மவர் மத்தியில் நடக்கும் ஒன்றுகூடல்கள் பல சோடிகளைத் தேடும் வசதிகளை உண்டாக்குகிறது என்பது உண்மை, ஆனால் ஒன்றுகூடல்களில் பங்குபற்றாமல் இருப்பவர்கள், சென்றாலும் சொந்த இனத்தவர்களில் நம்பிக்கை இல்லாது இருப்பவர்கள், எமது பண்பாட்டு வாழ்க்கை முறையை விரும்பாதவர்கள், வேலையே தஞ்சம் என்று இருப்பவர்கள் என்று பலரகத்தினர் இன்றுள்ளனர்.
இதன் காரணமாகவோ என்னவோ எம்மவரின் துணைத் தேர்வு மாற்று இனத்தவரை நாட வைக்கிறது. இந்தியா, கயானா, நேபாளம் என்று தொடங்கி, பிரித்தானிய, கிறீஸ், இத்தாலி, போர்த்துக்கல், ஆபிரிக்கா, ரஷ்யா, ஐமெய்க்கா என்று இன்று தொடர்கிறது.
பிள்ளைகள் தாமாகவே தேடிய சோடிக்கு பெற்றோரின் அனுசரணையை நாடும் பொழுது, அடிமனதில் ஒரு ஏமாற்றத்துடன் என்ன செய்வதென்று. பிள்ளையின் நன்மைக்காக விட்டுக் கொடுத்து இரு நாட்டுத் திருமணமாக வைத்து விடுகிறார்கள். இவைகள் சிக்கனமாக ஆடம்பரமின்றியும் நடந்து விடுகின்றன. தங்கள் பண்பாட்டுடன் இணைந்து போகும் ஒருவரைத் தேடிவிட்டோம் என்று திருப்தியும் அடைய வேண்டியிருக்கிறது. இந்த இனக்கலப்பு இப்பொழுது பிரமிக்கத்தக்க அளவு கூடி வருகிறதை நாங்கள் காண்கிறோம்.
கனடா ஒரு பன்மைப் பண்பாட்டு (பல்கலாசார நாடு என்றும், எல்லா நாட்டுப் பண்பாடுகளையும் மதித்து, சுதந்திரம் கோடுத்து பல இனங்களும் செறிந்து வாழும் நாடு என்றும் இருந்தோம்; ஆனால் இப்பொழுது தான் உண்மையான இறுக்கமான, பிணைப்பான பன்மைப் பண்பாடு உருவாகிறது. நாடுகள் ரீதியாக இவை கலக்கின்றன. அனேகமாக, ஒவ்வொரு வீட்டிலும் இது வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு நல்ல சகுனம், "மனித இனம் ஒன்றே என்கின்ற பெரிய சிந்தனை உருவாகலாம். இதற்கிடையில் ஒரேபால் சேர்க்கையையும் நாம் மறந்துவிட இயலாது. ஆனால், பண்பாடு என்ற தனித்துவம் எங்கே போகின்றது? ஆங்கிலேயர், தமிழர், கிரேக்கர், எகிப்தியர் என்று கூற முடியாத காலமும் வரலாம்.
திருமணங்கள் சோர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சும்மாவா சொன்னார்கள்? சில திருமணங்கள் நரகமாக மாறினாலும், அவையும் நிச்சயிக்கப்படும் இடமாக சொர்க்கமாகவே இருக்கிறது (?)
liversary 55ue 2007

Page 92
- குரு அரவிந்தன்
விடுதலைப் பயணத்தின் போராட்ட வடிவங்கள்
6Tஷிங்டனில் உள்ள ஞாபகார்த்த பூங்கா ஒன்றுக்கு
சென்ற விடுமுறையில் சேன்றிருந்தேன். அது கொரிய யுத்தத்தில் பங்குபற்றிய அமெரிக்க வீரர்களின் ஞாபகார்த்த பூங்காவாகும். அங்கே சுவரிலே பெரிதாக எழுதப்பட்ட வாசகம் ஒன்று என்னைக் கவர்ந்தது. Freedom is not fr:', அதாவது, "சுதந்திரம், அல்லது விடுதலை இலவசமாய்க் கிடைக்க மாட்டாது' என்பதை அங்கே தேட்டத் தெளிவாக ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் எழுதியிருந்தார்கள். இந்த வார்த்தைகளின் அர்த்தம் எல்லோருக்கும் இலகுவில் புரியமாட்டாது. ஏனென்றால் சுதந்திர வேட்கை உள்ளவர்களால், அடிமை வாழ்க்கையின் வலியை உணர்ந்தவர்களால் மட்டுமே இதன் உள்ளர்த்தத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்,
சுதந்திரம் என்றால் என்ன? பிறருடைய கட்டுப்பாடோ, மேலாதிக்கமோ இல்லாத நிலையில் வாழ்வதே சுதந்திரமாகும், சுதந்திரம் தானாகக் கிடைக்காவிட்டால், அதை அடைவதற்கு என்ன செய்ய முடியும் என்று சற்று எண்ணிப் பார்த்தேன். அப்படி என்றால் சுதந்திரத்தை உரியவர்களிடம் கேட்டுப் பெற்றுக் கோள்ளலாமா? கேட்டுப் பார்த்தும் பலன் கிடைக்காவிட்டால் என்ன செய்யலாம்? அதற்கு மாற்று நடவடிக்கை என்ன? போராடித்தான் அதை பெற வேண்டுமா? போராடினால் தான் சுதந்திரம் கிடைக்குமா? அப்படி என்றால் எப்படிப் போராடுவது? இப்படியாக பல கேள்விகள் என் மனதில் அந்த நிமிடமே எழுந்தன. போராட்டமேன்றால் என்ன? ஒன்றை அடையவோ அல்லது சாதிக்கவோ வேண்டுமென்றால் ஆண்டாண்டு காலமாக வன்முறைப் போராட்டமே உலகெங்கும் நடைமுறையில் இருந்து வந்தது. அமெரிக்கர்கள் கூட பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்காக, பிரித்தானிய ஆட்சியாளருக்கு எதிராக வன்முறையில் போராடித்தான் சுதந்திரம் அடைந்தார்கள்.
வன்முறை என்றால் என்ன? வன்மை என்றால் தீவிரம். வன்முறை என்பது தீவிரமான முறையில் உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் செயற்படுவது. அன்றைய சரித்திரத்தை எடுத்துப் பார்ப்போமேயானால், யார் வலிமை மிக்கவர்களாக இருந்தார்களோ அவர்களே எதிலும் முதன்மை இடத்தைப் பெற்றிருந்தார்கள். உயிர், உடைமை இழப்புக்கள் மூலமே தங்கள் வலிமையை அவர்களால் பிரயோகிக்க முடிந்தது. அதன் மூலமே அவர்களால் அந்த முதன்மையான இடத்தையும் அடைய முடிந்தது. எனவேதான், ஒரு
தமிழர் தகவல் ஈரெண் ஆ
 

இலட்சியத்தை அடைவதற்கு வன்முறையைப் பிரயோகித்து, அதாவது ஆயுதம் எடுத்துப் போராடினால் அதை வன்முறைப் போராட்டம் என்றும் வன்முறை இல்லாமல் அமைதியாகப் போராடினால் அதை அகிம்சைப் போராட்டம் என்றும் பொதுவாகக் குறிப்பிடுவர்.
அகிம்சை என்றால் என்ன? அகிம்சை என்றால், "உயிர்களுக்குத் தீங்கு செய்வதில் இருந்தும், வன்முறையில் ஈடுபடுவதில் இருந்தும் நீங்கிய நிலை என்றே கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு இலட்சியத்தை அடைவதற்கு அல்லது சாதிப்பதற்கு வன்முறையைக் கைவிட்டு, சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், மெளனவிரதம், அமைதியான கவன ஈர்ப்புப் போராட்டம் போன்ற பல முறைகளையும் கையாண்டு தேவையான ஒன்றைச் சாதிப்பதே அகிம்சை நிலைப் போராட்டமாகும், உடல் வலிமையைவிட மனவலிமையில் அதிக நம்பிக்கை கொண்டு அமைதியான முறையில் போராட்டத்தை எடுத்துச் செல்வதே அகிம்சைக் கோட்பாடாகும்.
போராட்டத்தின் பேறுபேறுகளால் உலகெல்லாம் விரக்தி அடைந்த நிலையில் இருந்தபோது, அந்த நிலையில் இருந்து மாறுபட்டு, கத்தியில்லாத இரத்தமில்லாத மக்கள் போராட்ட வடிவத்தை முதன்முதலாக ஒருவர் இந்தியாவில் உருவாக்கினார். இந்த அமைதி முறையிலான அகிம்சைக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் வேறு யாருமல்ல. இந்தியாவில் பிறந்து வளர்ந்த மகாத்மாகாந்தி என்று எல்லோராலும் பிற்காலத்தில் அழைக்கப்பட்ட மோகன்தாஸ் கரம்சந் என்பவரேயாவார். தென்ஆபிரிக்காவில் உள்ள ஜோகன்னன்பேர்க் என்ற இடத்தில் வெள்ளையின ஆட்சியாளரால் கொண்டுவரப்பட்ட இனஒதுக்கல் சட்டத்திற்கு எதிராக 1906ம் ஆண்டு புரட்டாதி மாதம் நடந்த போராட்டத்தில் இந்த அகிம்சை முறைக்கோட்பாட்டை இவர் கடைப்பிடித்து அதில் வெற்றியும் கண்டார். இந்த வெற்றி அளித்த எழுச்சியின் காரணமாக, இதே அகிம்சை முறையைப் பின்பற்றி இந்தியாவில் இருந்த வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக, இந்தியாவின் விடுதலைக்காகப் போராடினார். இந்த அகிம்சைப் போராட்டத்தின் மூலம் 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததைத் தொடர்ந்து, அதற்கு அருகே இருந்த இலங்கைத் தீவிற்கும் பிரித்தானிய ஆட்சியிடம் இருந்து 1948ல் சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவைத் தொடர்ந்து அதே அகிம்சை முறைக் கோட்பாடுகளைப் பின்பற்றி 1994ல் தென்ஆபிரிக்காவும் சுதந்திரம் அடைந்தது. அகிம்சை முறையைக் கடைப்பிடித்து, சுதந்திரம் அடைந்த இரண்டு நாடுகளுமே ஜனநாயகக் கோட்பாட்டைப் பின்பற்றத் தொடங்கின.
காலகாலமாய் தொடர்ந்து வந்த வன்முறைப்
அகிம்சை முறையில் போராடி இந்தியா சுதந்திரம் அடைந்தாலும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக, விடுதலை வேண்டிப் போராடிய கபாஸ் சந்திரபோஸ் போன்றவர்களும் இங்கே முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். அவர்களது பங்களிப்பை, வன்முறையைத் தூண்டும் ஆயுதப் போராட்டம் என்பதால், அதை இன்றைய சரித்திரம் மறைக்க முயன்றாலும், எவராலும் இந்தியாவின் விடுதலைக்காக அவர்கள் கொடுத்த பங்களிப்பை மறுக்க முடியாது.
புகவை மலர் 2007

Page 93
அகிம்சைப் போராட்டத்தை எங்கே, எப்போ, எப்படி யாரிடம் பாவிக்கிறோம் என்பதிலும் இதன் வெற்றியின் ரகசியம் தங்கியிருக்கிறது. குறிப்பாக ஆங்கிலேயரின் ஆட்சிக்கு
எதிராக இந்தியாவிலும், தென்னாபிரிக்காவிலும் அகிம்சைப்
போராட்டத்தை முன்னெடுத்த போது அது அமோக வெற்றியைக் கொடுத்தது. உலக நாடுகளிடையே அந்த வெற்றி, இப்படியும் அமைதியான முறையிலே போராடி வெற்றி பெறலாம் என்ற ஒருவித விழிப்புணர்வைக் கொண்டு வந்தது. அந்த காலகட்டத்தில் அகிம்சை முறைப் போராட்டம் சாத்தியமாகவும் இருந்தது.
எனவேதான் இந்த நடைமுறையைப் பின்பற்றி, பிரித்தானிய ஆட்சியாளரால் வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்கள் தங்கள்
விடுதலைப் போராட்டத்தையும் சாத்வீகமான முறையில் முன்னெடுத்தனர். தமிழ் நிலைப்பட்ட அரசியற் பிரக்ஞையை முன்வைத்து, ஈழத்தமிழரின் உரிமைகளைப்
பாதுகாப்பதற்காக தமிழரசுக்கட்சி 1949ல் உதயமானது.
தமிழர்களுக்கு தனியான அரசு வேண்டும் என்பதால், கட்சியின் பெயரிலேயே தமிழ் அரசு என்பதைக் கோடி காட்டி நின்றது. தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க ஈழத்தமிழர்கள் போராடியபோது, அகிம்சை முறையில் போராடினால் இழந்த உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று உலகநாடுகளும் அவர்களுக்கு ஆசை காட்டின. உலகநாடுகளின் இப்படியான வார்த்தை ஜாலங்களை தமிழர்கள் அன்றே அறிந்து வைத்திருந்தாலும், அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தை அகிம்சை முறையில் கடைப்பிடித்துப் பார்த்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும், சான்றோர்களும்,
யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக, தலைநகராம்
கொழும்பிலே பாராளுமன்றத்திற்கு முன்பாக என்றெல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்தும், சத்தியாக்கிரகம் செய்தும் பார்த்தனர். அகிம்சை முறையைக் கடைப்பிடித்தால், நியாயமான முறையில் உரிமை கிடைக்கும் என்று
எதிர்பார்த்த அவர்களுக்கு, அன்று உரிமைகளுக்குப் பதிலாக, பெரும்பான்மை இனத்திடம் இருந்து கிடைத்ததோ
வன்முறையான அடியும் உதையும் தான்.
பொதுவாகத் தமிழர்கள் வன்முறையை வெறுப்பவர்கள்.
| அவர்கள் அகிம்சை மீது அதிக நம்பிக்கை
வைத்திருந்ததால், அவர்கள் மீது வன்முறையைப் பாவித்தால் அவர்கள் வெகுண்டு எழாமல் பொறுமையாக இருப்பார்கள் என்ற தப்பான எண்ணப்பாடு அந்த காலகட்டத்தில் சிங்களவர் மத்தியில் பலமாக வேரூன்றி நின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் 1958ம் ஆண்டு, 1977ம் ஆண்டு, 1983ம் ஆண்டுகளில் நிராயுதபாணிகளான தமிழ்மக்கள் மீது இன ஒழிப்புத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்படியான வன்முறையைக் கையாண்டு தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும், குறிப்பாக பரம்பரையாக தமிழர் வாழ்ந்த பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதில் திட்டமிடப்பட்ட முறையில் செயற்பட்டு, பெரும்பான்மை இனத்தவர்கள் அடிக்கடி வெற்றியும் கண்டனர்.
இதன் காரணமாக, ஈழத்தமிழர்கள் அகிம்சை மீது வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை,
TAMILS INFORMATION Sixteenth An

காட்டுமிராண்டித்தனமான அன்றைய சிங்கள அரசியல்வாதிகளின் இந்த நடவடிக்கை உடைத்தெறிந்து விட்டது. 'மயிலே மயிலே இறகு தா’ என்றால் மயில் இறகைத் தரப்போவதில்லை, அகிம்சை முறையிலான எந்த ஒரு வேண்டுகோளையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதைத் தமிழர்கள் அன்றே நன்றாகப் புரிந்து கொண்டார்கள். செம்புக்குங் கொம்புக்கு மஞ்சி - மக்கள் ܫ சிற்றடிமைப்படலாமோ? என்று புதுமைக்கவி பாரதி கேட்டது போல 1983ம் ஆண்டு நடந்த தமிழ் இனஒழிப்பைத் தொடர்ந்து, அச்சம் தவிர்த்த ஈழத்தமிழர்கள் தற்பாதுகாப்பு (Self-defense) நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கினர். தங்கள் இனத்தை வன்முறையில் இருந்து பாதுகாக்க அவர்கள் எடுத்த தற்பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக, அன்று தொடக்கம் இன்றுவரை எந்தவொரு இனஒழிப்புக் கலவரமும் ஈழத்தமிழர்கள் மீது பெரும்பான்மை இனத்தவரால் கட்டவிழ்த்து விடப்படவில்லை என்பதையும் இங்கே கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும்.
இலங்கையில் அமைதி காக்க இந்திய இராணுவம் வந்த போதும், அவர்களுக்காவது அகிம்சையின் கோட்பாடுகள் புரியும் என்று தமிழர்கள் நினைத்தார்கள். ஏனென்றால் புத்தர் பிறந்த மண் மட்டுமல்ல, அகிம்சையின் பிறப்பிடமே இந்தியாவாக இருந்தது தான் அதற்குக் காரணம். அதனால் தான் ஆயுதத்தைப் போட்டுவிட்டு உண்ணாநோன்பு மூலம் தமிழர்கள் தங்களின் உரிமைகளை வென்றெடுக்க நினைத்தார்கள். தியாகி திலீபன், அன்னை பூபதி போன்றோர் தார்மீக லட்சியத்தை அடைவதற்காக உண்ணாநோன்பு இருந்து பார்த்தார்கள். ஆட்சியாளர்கள் சற்றேனும் இரங்கவேயில்லை. அதன் பலன் அநியாயமாக விலை மதிக்க முடியாத இரண்டு உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன.
அகிம்சையின் தாற்பரியம் அன்றே குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழர்களுக்கு ஒரு உண்மை மட்டும் புரிந்தது. அரசு கொடுப்பதானால் உரிமைகளை என்றோ கொடுத்திருக்கும். ஜனநாயகம் என்று சொன்னாலும் ஆட்சியில் இருப்பவர்கள் எப்பொழுதுமே பெரும்பான்மை இனத்தையோ, மதத்தையோ சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். சிறுபான்மையினருக்கு சமஅந்தஸ்து கொடுப்பதில் எப்பொழுதும் தயக்கம் இருக்கவே செய்யும். அவர்களிடையே புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் தான், உரிமைகள் மறுக்கப்படும் போது இப்படியான விடுதலைப் போராட்டங்கள் கிளர்ந்து எழச் செய்கின்றன. இப்படியான சாத்வீகப் போராட்டங்கள், சமாதானப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் காலம் கடத்தப்பட்டு, அதிகமான இடங்களில் அரச பயங்கரவாதத்தின் மூலம் அடக்கப்பட்டு விடுகின்றன. சில வல்லரசுகளின் துணையோடு பூரீலங்கா அரசாங்கமும் இந்த யுக்தியைத்தான் கடைப்பிடித்து வருகின்றது. ஆனாலும் நீறுபூத்த நெருப்பாய் உள்ளே இந்தப் போராட்ட உணர்வுகள் குமைந்து கொண்டுதான் இருக்கும். அகிம்சைத் தத்துவம் நிராகரிக்கப்படும் போது, என்றாவது ஒரு நாள் அவை எரிமலையாய், மக்கள் போராட்டமாய் வெடிக்கத்தான் செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை10
niversary issue 2007

Page 94
90
தமிழர் விளையாட்டுத்துறை களத்திலும் புலத்திலும்
6F வருடத்திற்கு முன்பு "தமிழர் தகவல் ஆண்டு
மப்ேரில் கனடிய தமிழ் விளையாட்டுத்துறையின்
சாதனைகளை உற்று நோக்கினோம், சென்ற வருட இதழில் தமிழர் தாயக தமிழீழ விளையாட்டுத் துறையின் பரிணாம வளர்ச்சியை நோக்கினோம். இவ் வருடம் தமிழீழ விளையாட்டுத் துறையின் சாதனைகளையும் கனடிய தமிழர் விளையாட்டுத் துறையின் சாதனைகளையும் ஒரே பார்வையில் உற்று நோக்குவோம்.
"வீரம் செறிந்த எமது தமிழ் இனத்தின் அடையாளங்களை சர்வதேச ரீதியில் வெளிப்படுத்துவதற்கு விளையாட்டுத்துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது"
தேசியத் தலைவர் - வே. பிரபாகரன்
எந்தவொரு தேச விடுதலைப் போராட்டத்திலும் காணப்படாத பேருமை எமது தேச விடுதலைப் போராட்டத்தில் கானக்கூடியதாக இருக்கின்றது. அதாவது போராடுகின்ற சக்தியானது தனது போராடுகின்ற காலத்தில் அரசியல், இராணுவ ரீதியான கட்டமைப்புகளை மட்டுமே கொண்டிருக்கும். ஆனால் எமது போராட்டத் தலைப்மை அரசியல், இராணுவ ரீதியான முனைப்புகளுக்கு மத்தியில் விளையாட்டு சேயற்பாடுகளையும் ஊக்குவிக்கின்ற நடவடிக்கையானது எந்தவொரு சர்வதேச விடுதலைப் போராட்டத்திலும் காண முடியாத சிறப்பம்சம் என்றால் மிகையாகாது
வடக்கு கிழக்கை இனைக்கும் தமிழீழ விளையாட்டுத்துறை. இந்த இக்கட்டான காலகட்டத்திலும் 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை விளையாட்டுத்துறைக்கு சிறப்பாகவே சேவையாற்றி வருகின்றதென்பது சென்ற மாதம் இலங்கையில் நடைபெற்ற தேசிய மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வடக்கு கிழக்கு மாகாண வீரர், வீராங்கனைகள் பெற்ற பதக்கங்கள் புலனாக்குகின்றது.
கடந்த 7 வருடங்களாக, மாவட்ட ரீதியிலும், மாகாண ரீதியிலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி சிறந்த வீரர், வீராங்கனைகளை இலங்கையின் தேசிய மட்டத்தில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பல பதங்களை தமிழீழ விளையாட்டுத்துறை பெற்றுள்ளது. அண்மையில் கொழும்பில் நடைபெற்று முடிந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் முன் எப்பொழுதும் இல்லாதவாறு அதிகூடிய பதக்கங்களை பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு மாகானம் 2 தங்கப் பதக்கங்களையும். ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று மொத்தம் 8 பதக்கங்களை தேசிய ரீதியில் வெற்றியீட்டியுள்ளது.
இதில் பேன்கள் கபடி போட்டியில் தங்கப் பதக்கமும், ஆண்கள் வெள்ளிப் பதக்கத்தையும் பேற்றுள்ளனர். மரதன் ஓட்டத்தில் பெண்கள் தங்கப் பதக்கமும், 10 ஆயிரம் மீற்றர் ஓட்டத்தில்
தமிழர் தகவல் ஈரெண் அ
 

பேண்கள் வேண்கலப் பதக்கத்தையும் பேற்றுள்ளனர். மேன்பந்து கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் வேண்கலமும், 44400 மீற்றர் அந்சல் ஓட்டப் போட்டியில் ஆண்கள் வெண்கலமும் வென்றுள்ளனர். இதேநேரம் கராத்தே போட்டியில் முதன் முறையாக ஆன்கள் 2 வேண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
மேற்படி தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோழும்பில் நடைபெறும் போது "ஏ-9 பாதை மூடப்பட்டிருந்ததால் யாழ்ப்பானம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இருந்து வீரர்கள் கோழும்பு வர முடியவில்லை. இந்த வீரர்கள் பங்கு பெற்றிருந்தால் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மேலும் பல பதக்கங்கள் நிச்சயமாக கிடைத்திருக்கும்,
2003ம் ஆண்டில் இருந்து படிப்படியாக பல பதக்கங்களை பெற்று எமது தமிழ் வீரர். வீராங்கனைகள் முன்னேறி வருகின்றார்கள். 2003 தேசிய விளையாட்டில் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு 5 வெண்கல பதக்கங்களே கிடைத்தன.
2004ம் ஆண்டு , தங்கம், 2, வேள்ளி, 3. வென்கலம் உட்பட மோத்தம் 8 பதக்கங்கள் கிடைத்தன. 2005ம் ஆண்டு 4 தங்கம், 3 வெள்ளி, k வெண்கலம் உட்பட மோத்தம் 13 பதக்கங்கள் கிடைத்தன. 8 மாகாணங்களுக்கு இடையில் 2000ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் போட்டிகளில் எமது வடக்கு கிழக்கு மாகானம் வருடா வருடம் கணிசமான பதக்கங்களை வென்று வருகின்றது.
அண்மையில் வடக்கு கிழக்கு மாவட்ட அணிகளுக்கிடையே வவுனியாவில் நடத்தப்பட்ட தடகள தெரிவுப் போட்டியில் புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன, இதில் பேண்கள் பிரிவில் h சாதனைகளும் ஆண்கள் பிரிவில் ஒரு சாதனையும் நிலைநாட்டப்பட்டுள்ளன.
பெனன்கள் பிரிவில் 5000, 10,000 மீற்றர் ஓட்டத்தில், வவுனியாவைச் சேர்ந்த எஸ்.சித்திராணி 2 புதிய சாதனைகளையும், குண்டெறிதல், பரிவட்டம் வீச்சுதல் ஆகிய போட்டிகளில் வவுனியாவைச் சேர்ந்த ரி. அனுஷாவும் 2 புதிய சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். இதே போல் உயரம் பாய்தலில் யாழ்ப்பானத்தைச் சேர்ந்த வி. கஜிதா, 100 மீற்றர் தடை தாண்டி ஓட்டத்தில் திருகோணமலையை சேர்ந்த ரி. நிஷாந்தினியும் புதிய சாதனைகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆண்கள் பிரிவில் திருகோணமலையை சேர்ந்த ஆர். ரவீந்திரன் தடி ஊன்றி பாய்தலில் புதிய சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.
இவ்வாறன வளர்ச்சிப் பாதையில் எட்டி நடைபோடும் தமிழீழ விளையாட்டுத்துறையின் சாதனைகளை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
கனடிய தமிழர் விளையாட்டுத்துறையின் பல கடந்த கால சாதனைகளை பல தடவைகள் தமிழர் தகவல் இதழில் எழுதியுள்ளேன். கடந்த பல வருடங்களின் கடின உழைப்பால் உதைபந்தாட்டத்துறை, கிரிக்கேட் துறை, பெண்கள் பேண்ப்ேபந்தாட்ட துறை, கரப்பந்தாட்ட துறை, மெய்வல்லுனர் துறை ஆகியவற்றில் கடந்த வருடங்களில் பெரும் முன்னேற்றம் கானக் கூடியதாகவுள்ளது.
கிரிக்கேட் துறையில் தமிழர் கழகமான சேஞ்சூரியன் கிரிக்கேட் கழகம் 2007 கிரிக்கேட் உலக கிண்ணப் போட்டிகளில் பங்குபெற 3 தமிழ் வீரர்களை கனடிய தெரிவு அணியில் இடம்பெறச் செய்து எமது தமிழர் சமூகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளது. மெய்வல்லுனர் துறையை எடுத்துக் கொண்டால் மாவட்ட ரீதியாகவும் மாகாண ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் பீப் வீரர் வீராங்கனைகளை தமிழர் சமூகத்தில் இருந்து தெரிவு
கவை மலர் 2007

Page 95
3) லக சமூக சேவை இயக்கங்களில் வினைத்திறனும்,
சேவை நோக்கமும், அர்ப்பணிப்பும் ஒழுங்கமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களை சிறுவயதிலிருந்து வழங்கி எந்த வயதிலும் இனைந்து சேவையாற்ற கூடியதாகச் சாரணர் இயக்கம் சிறப்பாக அமைந்து காணப்படுகின்றது.
சாதி-மத பேதமற்று அனைவரும் சமம் என்ற கருத்துடைய உயர்ந்த எண்ணமும், சகோதர மனப்பான்மையுடனும் தான் சார்ந்த சமுதாயத்திற்கு நற்சேவை ஆற்றக்கூடிய பயனுள்ளதாக சாரணர் இயக்கம் காணப்படுகின்றது. எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல்மிக்க சிறார்களை உருவாக்கும் அளப்பரிய சேவையை சாரணர் இயக்கம் வழங்கி நிற்கின்றது.
சாரணர் இயக்கத்தின் தந்தை பேடன் பவல் பிரபு. 1907ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக சாரணர் இயக்கம் இங்கிலாந்து பிரெளன்ஸி தீவில் இருபதிற்கு மேற்பட்ட சாரணர்களை உள்ளடக்கி சோதனைப் பயிற்சி முகாம் ஒன்றின் மூலம் உருவாக்கப்பட்டது. இது 1910ம் ஆண்டளவில் உலக அளவில் பரவ ஆரம்பித்தது எனலாம்.
இலங்கையில் 1912ம் ஆண்டு ஆம்பிக்கப்பட்டது. தமிழீழப் பகுதியில் (யாழ்ப்பாணம்) 1916ம் ஆண்டு யாழ் இந்துக்கல்லூரி, யாழ் பரியோவான் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி (வட்டுக்கோட்டை), யாழ் சம்பத்திரிசியார் கல்லூரி ஆகிய ஐந்து பிரபல கல்லூரிகளில் முதலில் அறிமுகமானது.
சாரணர் வாக்குறுதி "என்னால் கூடுமானவரை எனது சமயம், என் தேசம் என்பவற்றுக்குக் கடமை செய்யவும், எக் காலத்திலும் பிறருக்கு உதவி செய்யவும், சாரணர் விதிகளுக்கமைந்து பணிந்து நடக்கவும், என் கெளரவத்தின் மீது சத்தியம் சேய்கிறேன்" அன்பது.
சாரணன் நம்பிக்கையுடையவன். பற்றுறுதி உடையவன், அனைவருக்கும் நண்பன், ஏனைய சாரண்ணுக்கு சகோதரன், மரியாதையுடைவன். பிராணிகளின் தோழன், இயற்கையின் நண்பன், கட்டுப்பாடுடையவன். தைரியமுடையவன். சிக்கனமுடையவன், மனம், மொழி, மெய்களில் தூய்மையான. வன் ஆகிய சிறந்த பண்புகளை உள்ளடக்கியே சாரணன் உயர்ந்து காணப்படுகின்றான்.
சாரனைத்தின் தேவையை உனர்ந்து தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழீழ கல்வி மேம்பாட்டுக் கழகம்
தமிழர் விளையாட்டுத்துறை.
பெற்றிருக்கின்றார்கள் மட்டுமல்லாமல் கனடிய தேசிய போட்டிகளிலும் வயாக தெரிவு பெற்றுள்ளனர். பெண்களுக்கான வலைப் பந்தாட்டத்தி: கண்டு பேண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் ஜூனியர் அணியின் அணி ரீதியாகவும் தமிழ்ப் பேண்கள் வலைப்பந்தாட்ட அணியில் இவ்வருடம் அணி இம்முறை முதல் முறையாக பல வேற்று நாட்டு அணிகளை ெ புள்ளியால் மட்டுமே முதல் இடத்தைக் கோட்டை விட்டது.
உதைபந்தாட்டத்தைப் பொறுத்தவரையில் பல தமிழ் வீரர்கள் பலிப் ம தொடங்கி விட்டார்கள். அண்மையில் ஆசிய நாடுகளுக்கான உதைட கனடிய தமிழர் அணி (C.T.S.A) சம்பியன் பட்டத்தை வென்று எமது த கனடிய மண்ணில் தமிழர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை.
TAML5 |NFORMATION Sixteenth Amr

— 91
T T = ஆர். ஆர். ராஜ்குமார் புகலிட வாழ்வில் சாரணியம் தமிழீழமெங்கும் சாரணியத்தை உருவாக்கி அதற்குரிய சகல
வழிகளிலும் கல்வி மேம்பாட்டுடன் சமூக மேம்பாட்டையும் சிறப்பாக செய்து வருகின்றனர்.
யுத்தகால அவசர தேவைகளின் போது சாரணியம் ஆற்றிய பங்கு அளப்பரியது. வார்த்தைகளில் விபரிக்க முடியாத பல்வேறுபட்ட தன்னலமற்ற அர்ப்பணிப்பு மிக்க சேவையால் சகல தரப்பினரின் பாராட்டைப் பெற்று சிறந்து உயர்ந்து சாரணர் இயக்கம் கானப்படுகின்றது. இன்னல்கள் நேருகின்ற போது சொல், செயல் மற்றும் சிந்தனை ஆகியவற்றால் எதற்கும் தயாராக பிறருக்கு உதவிடும் சாரணர் இயக்கம் ஆகும்.
சகல வயதினருக்கேற்ப சிறப்பான பயிற்சித் திட்டங்களையும், சின்னங்களுக்குரிய பயிற்சிகளையும் வாழ்க்கைத் தேவையான சிறப்பான தொடர் பயிற்சிகளை சிறப்பாக உள்ளடக்கிய சாரனர் இயக்கத்தில் எங்கள் பிள்ளைகளை இணைப்பதன் மூலம் சிறந்த திறமை மிக்க, பண்பான நாட்டுக்கும் சமூகத்திற்கும் தேவையானவர்களை உருவாக்க இன்றே சாரணர் இயக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
புகலிட மண்ணில் தமிழ் மக்கள் சாரணீயத்தை வளர்த்து, அதன் ஊடாக எங்கள் மாணவர்களையும், பிள்ளைகளையும் உயர்ந்த பிரஜைகளாக்க முடியும். இங்குள்ள தமிழர் சேவை அமைப்புகள் இவ்விடயத்தில் மேலும் சிரத்தை எடுப்பது நல்லது.
தாயகத்தில் சாரணியத்தில் ஈடுபட்டு உயர் நிலையில் காணப்பட்ட பலர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் சேவையை இப்பணிக்குப் பயன்படுத்துவதன் ஊடாக தமிழர் சாரணியத்தை தனித்துவமாக வளர்த்தெடுக்க ( Lp:LqLI|Lf O
b இவ்வருடம் ஒரு பெண்ணும், இரண்டு ஆண்களும் முதல் தடை லும், பெண்களுக்கான கரப்பந்தாட்டத்திலும் பல முன்னேற்றங்களைக் த் தலைவியாக தமிழ் பேணின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாகாண இடம் பெற்றுள்ளனர். ஆண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் தமிழர் வன்று கனடிய பொலிஸ் அணியுடன் இறுதியாட்டத்தில் மோதி ஒரு
ாவட்ட, மாகாண அணிகளில் கணிசமான அளவு இடம்பிடிக்க பந்தாட்ட சுற்றுப் போட்டி ரொறன்ரோவில் நடைபேற்றது. இதில்
மிழர் சமுகத்தை பெருமைப்பட வைத்தது என்றால் பாருங்களேன்
liversary issue 2007

Page 96
92
எம்.எஸ். அலெக்சாந்தர்
ed L60öT60 bLDé586Tuiu மரணித்த தத்துவஞானி
25 நூற்றாண்டுகளுக்கு முன்பே மனத்தில் மாசற வாழ்ந்து உண்மைக்காய் மரணித்த தத்துவஞானி யார்? அவர் வழியில்.
6:* நூற்றாண்டுகளுக்கு முன்னர், கிறிஸ்து
பிறப்பதற்கு நாலு நூற்றாண்டுகளுக்கு முன்பே மனத்தால் மாசின்றி வாழ்ந்து, உண்மைக்காய் உயிர்நீத்த தத்துவஞானி யார்? இந்த வினா உலகம் உண்மையில் வாழ, சிந்தித்துத் தெளிவான அறிவுபெற, மனத்தை எவ்வாறு தூய்மையாய் வைத்திருக்கலாம் என்று வாழ்ந்து காட்டிய, இன்றும் வாழும் மூலாதாரமான கல்விக் கருத்துக்களைத் தந்த தத்துவஞானியை அறிய மனம் ஆவலுறும், அவர் உலகுக்களித்த புகழ் பூத்த சிந்தனைச் செல்வங்களை, வாசகர்கள் அறிய எழுதி, நீங்களாகவே அவர் யாரென்று அறிய விட ஆசை, அவரை அறிந்தால் சிந்தனையே நிகரற்ற செல்வம், மக்களை வாழ வைக்கும் வழி, வாழ்வை மலர்விக்கும் ஒளி, உண்மையே எக்காலமும் வாழ்விக்கும் நெறி என்பதையும் அறிவீர்கள். அவரை யாரென அறிவீர்களா! அவர் வழியில் நின்று. அவர் உலகுக்களித்த விழுமியங்களை உணர்ந்து, இன்றும் அவர் அடிப்படையிலே மூலாதாரமான ஐக்கிய நாடுகள் கூறும் கல்விக் கருத்துக்கள் அமைவதையும் உணர்ந்து, பண்டைய தத்துவஞானியையும் அவர் மனத்தையும் மதிப்போம். அவரின் சனநாயகக் கருத்துக்களைத் தெரிந்து எமது வாழ்வும் வெற்றி வாழ்வாக அமையக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அவர் கி.மு. 469இல் பிறந்தார். அவரின் தந்தை ஒரு சிற்பி. தாயோ மருத்துவத் தாதி அக்கால இளைஞர்கள் இராணுவச் சேவை செய்ய வேண்டும். அவர் இராணுவத்தில் இருக்கும் போது, ஒரு இராணுவச் சிப்பாய் அவரால் உயிரிழக்காது காப்பாற்றப்பட்டான். அவருடைய வீரதீரச் செயலைப் புகழ்ந்து இவருக்குப் பரிசு அளிக்கப்பட்டது. அவர் அப்பரிசைப் பாதிக்கப்பட்ட போர்வீரனுக்கே அளித்து மகிழ்ந்தார். புகழை விரும்பாத இளம் போர்வீரனாயிருந்த அந்தத் தத்துவஞானியின் மனம், பின்பு உலகின் புகழ் பூத்த தத்துவஞானியாவதற்கு இச்சம்பவம் அறிகுறி ஆகியது போலாகியிருக்கிறது.
மக்களைச் சிந்திக்கச் செய்து, உண்மை நிலை அறிய வழிகாட்டி, நல்வாழ்வு நாடச் செய்தார். சந்திகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் உரையாடுவார். இவருடைய பேச்சால் கவரப்பட்ட இளைஞர்கள் அவரை மதித்தனர். அன்று வாழ்ந்த போவி அறிஞர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதனால் அப்போலி அறிஞர்கள் அவர்மேல் அபாண்டமான குற்றஞ் சுமத்தக் காத்திருந்தனர். அப்போ கிரேக்கத்தில் டெல்கோ தெய்வத்தின் மேலே கலை கொண்டு ஆடும் குருவின் வாக்கு, அங்கீகாரம் பெற்ற தெய்வ வாக்காகக் கருதப்பட்டது. அத்தகைய நிேைப்பயில் அக்துருவிடம், "மிகச் சிறந்த அறிவாளி, யார்?" என்று
தமிழர் தகவல் ஈரெண் அ
 

கேட்டனர். "அவரே சிறந்த அறிவாளி" என்று டேஸ்கோ தெய்வம் கூறியது. இந்த அங்கீகாரம் பேற்ற கூற்றைக் கேட்ட கிரேக்க தத்துவஞானியான அவரின் பதில் எங்கள் எல்லோரையும், அவர் மனத்தின் மான்பை வியக்கச் செய்யும். அவர் "எல்லோரும் என்னை ஞானி என்கின்றனர்; ஆனால் எனக்கு ஒன்றும் தெரியாது என்பதே உண்மை" என்றார். அவரை இன்னும் அறியவில்லையாயின், அவரின் மாணாக்கர் பிளாட்டோவின் வாழ்வில் நிகழ்ந்த அதே போன்ற சம்பவம் கூறி அவரை அறிய வழிவகுக்கலாம் எனளண்ணுகிறேன்.
ஒரு போது ஒலிம்பியா விளையாட்டுப் போட்டி கிரேக்கத்தில் நடந்தது. அந்நிகழ்ச்சிகளைக் காண்பதற்கு உலகின் பல்வேறு இடங்களிலும் இருந்து அறிஞர்கள் வந்திருந்தனர். அந்நிகழ்ச்சிகளைப் பார்க்க பிளேட்டோவும் சென்றிருந்தார். அவர் எல்லா நிலையினருடனும் சரளமாகப் பழகி நிகழ்ச்சிகளைக் கன்டுகளித்தார். எல்லாரோடும் கதைத்துப் பழகிய அவரை மற்றவர்கள் அறியவில்லை, அந்த நிகழ்ச்சிகளின் கடைசி நாளன்று. அங்து வந்த அறிஞர்கள், "உலகம் புகழும் தத்துவஞானி பிளேட்டோ எங்கே என்று அவர்கள் தேடும் பொழுது சாதாரனமான நிலையில் ஒருவர் எழுந்து, "நானே பிளேட்டோ" என்றார். தேடியவர்கள் வியப்படைந்து மனத்தின் மாண்பும் அறிவின் அடக்கமும், பணிவும் கண்டு உவந்தனர். அவர் குருவும், மானவரான பிளேட்டோவும் மனத்தில் தெளிவும் அறிவில் பணிவும் உள்ளவர்கள் என்பதை நூற்றாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட குறளின் மாண்பால் அறியலாம்.
பணியுமாம் என்றும் பேருமை, சிறுமை அணியுமாம் தன்னை வியந்து (98 - குறள் என்ற குறள் இருவரினதும் ஆழ்ந்து அடங்கிய மன எளிமையைக் காட்டுகிறது.
"டெல்கோ" தெய்வம் அவரே சிறந்த அறிவாளி என்று அறிவித்தபின் போலி அறிஞர்கள், ஆத்திரமுற்று அவர்மேல் பல குற்றச்சாட்டுகளைக் கூறினர், இளைஞர்களை அவர் தூண்டிக் கிளர்ச்சிக்காரர் ஆக்குகிறார் என்றனர். இளைஞர்களைக் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் ஆக்குகிறார் என்றனர். அத்தியவர்களின் நீதிமன்றம் விசாரணை நடத்தி, அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்து நஞ்சருந்தி அவர் மரணிக்க வேண்டும் என்றது. அவர் மன்னிப்புக் கேட்டு, மக்களைத் தூண்டாது இருப்பதாய் ஒப்புக் கொண்டால் மரணதண்டனை எதுவும் இருக்காது என்றது. அவர் மனைவி, மக்கள், நண்பர்கள் கதறி அழுதனர். உன்மையை நேசித்த அவரின் மனம் உண்மைக்காக மரணத்தைத் துச்சமென மதிக்கச் செய்தது. அவர் மரணதண்டனை என்று தீர்ப்பளித்த பின், ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் அவர் தெளிந்த சிந்தனை வழியிற் கண்ட உண்மைகளை, மரணத்தை விட நேசித்ததைக் காட்டும். அந்தப் புகழ்பெற்ற சிந்தனையாளரான "அவர்” ஆற்றிய உரையின் சில பகுதிகளை இங்கு எழுதின் அவரை அறிய உதவலாம். "அறியாமை என்னும் இருளில் ஆழ்ந்து கிடந்தவர்களுக்கு அறிவொளியை ஏற்படுத்தியது குற்றமா" என்றார். "குற்றமென்றால் நான் அதைச் செய்திருக்கிறேன், மக்களைச் சிந்திக்கச் செய்தது குற்றமென்றால், உங்கள் தீர்ப்பை ஏற்கத் தயார்” என்றார். நான் ஆண்டவனை நம்புகிறவன்" என்றார். மக்களைச் சிந்திக்கச் செய்து நல்வழி காட்டிய ஞானிக்குக் கிடைத்த பரிசு நஞ்சருந்தி மரணித்தல், "அஞ்சினவர்களுக்குச் சதா மரணம். அஞ்சாதவர்களுக்கு ஒரு மரணம்" என்ற ஆன்றோர் வழியை இந்த ஞானியின் வாழ்வும் முடிவும் காட்டியுள்ளது. இன்னும் இந்தக் கிரேக்கத்தின் சிறந்த, தத்துவஞானியை மனத்திற்குக் கொண்டு வராதவர்களுக்காய் அடுத்த சம்பவத்தை எழுதலாம் என எண்ணுகிறேன்.
கவை மலர் 2007

Page 97
அவருடைய மாணவரான பிளேட்டோ செல்வந்தர் மகன். தனது குருவிற்கு அளித்த மரணதண்டனையை அவர் உள்ளம் ஏற்கவில்லை. எப்பாடு பட்டேனும், அவரைத் தப்புவிக்க மனம் கொண்டார். அவரைச் சிறையில் வைத்திருந.த சிறைக்காவலர்களுக்கெல்லாம், நிறையப் பொருள் கொடுத்து அவரைத் தப்புவிக்க வழிவகுத்தார். தப்பிச் செல்ல வேண்டும் என்று அவர் மாணவரான பிளேட்டோ சொன்னபோது அவர் மறுத்துக் கூறிய வார்த்தை இன்று தாய்நாடு போற்றும் எல்லோருக்கும் தணியாத உண்மையாக அமையும். "அத்தீனியர்கள் தனக்களித்த தண்டனை அநியாயம் என்று அறிந்த பின்னும், தனக்குத் தனது "நாடு" அளித்த தண்டனையை நான் ஏற்கிறேன் என்று, தப்பிச் செல்ல மறுத்துவிட்டார். இதனாலே "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே” என்ற ஆன்றோர் கருத்தின் அணியென விளங்குகிறார். இன்னும் இந்த அவர் என்று கூறிவரும் ஊற்றான தத்துவஞானி யாரென மனத்திற் படாதவர்களுக்காய் அவர் கூறிய உயர்மொழி கூறி மனத்திலே மாசற்ற வாழ்வின் மகிமைச் சம்பவத்தைக் கூற விரும்புகிறேன்.
"உன்னையே நீ அறிவாய்" என்றார். இது அந்த ஞானி கூறிய உயர்வாக்கியம். எங்களை நாங்கள் அறிந்து கொண்டால், உலகில் உயர்வாழ்வு ஓங்கிவளரும், அது தன்னைத் தான் ஆய்வு செய்தல் அல்லாது மற்றவரையும் அதன் வழி அறிய வழிவகுக்கும். ஒருவரின் உடல் உளத் தன்மைகளை அறியின் காரண காரியத் தொடர்பு விளங்கும். மன்னித்து, தெளிவு பெற்று மற்றவர்களுடன் சமூக இசைவு பெற்று வாழ உதவும் வாக்கியமே "உன்னையே நீ அறிவாய்” என்பதாகும். நஞ்சருந்தி மரணமாவதற்கு முன் அவர் சிறையிலிருக்கிறார். அவருடைய நண்பனான கிறிற்றோ அவரைக் காணச் செல்கிறார். அந்த நிலையில், அடுத்த நாள் மரணம் சம்பவிக்க முன்னும், எந்த மனிதனும், தனது மரணம் பற்றியே பேசுவான், அழுவான், கதறுவான் மனம் பேதலித்துவிடும். அவரின் மனமோ, தான் மற்றவர்களுக்கு ஏதேனும் தீங்கு செய்தேனோ, ஏதாவது கொடுக்க வேண்டுமோ எனத் தன்னைத் தானே ஆய்வு செய்கிறது. அந்த ஆய்விலே தனது அயலவனிடத்திலே, கடனாக வாங்கிச் சாப்பிட்ட கோழிச் சேவலின் நினைவு வருகிறது. தனது நண்பனை விளித்து, “கிறிற்ரோ, கிறிற்ரோ, நான் அயலவனிடம் வாங்கிச் சாப்பிட்ட கோழிச் சேவலின் கடனைக் கொடுத்து விடு, தவறாது கொடுத்து விடு என்று மீண்டும் சொல்கிறார். இந்த மனத்தை என்னென்று சொல்லுவோம். எந்த நிலையேற்படினும், நிதானமே ஞானம் என்கின்றனர். ஞானவானின் ஞானம், சொல்லளவில் மட்டுமன்றிச் செயலிலும் ஒளிவிளக்கே. இன்பொன்மனத்தைக் குறள் கூறும் வாய்மை மொழியால் அறியலாம். "உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் (குறள் 298) என்போமா!
அன்றேல் "மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை” என்ற திருமந்திரம் கூறும் கூற்றைக் கூறுவோமா! அல்லாவிடின் விவிலிய மலைப் பிரசங்கத்தின் கூற்றான, “மனத்திலே தூய்மையுள்ளோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் என்போமா! அன்றேல் குறளின் “மனத்துக்கண் மாசில னாதல்; அனைத்து அறன் ஆகுல நீர பிற” (குறள்34) என்பதோடு மனத்தின் உயர்வை "அவர்” மேல் பொருந்தக் கூறுகின்றேன். மனத்திலே தூய்மையாயுள்ளோன் செய்யும் செயல்கள் அனைத்துமே அறம் எனத் தெய்வக் குறள் கூறுகிறது. எவ்விதம் பார்க்கிலும் அந்தத் தத்துவஞானி சொல்லிலும் செயலிலும் உயர்ந்தே நிற்கிறார். இன்னும் அவர் யாரெனத் தெரியவில்லையாயின் அவரும் அவர் மாணவன் பிளேட்டோவும் முரண்பட்ட ஒரு சம்பவத்தையும், இன்று நவீன கல்விக்கொள்கை, கல்வி கற்றல், கற்பித்தல் உத்திகளுக்கும் அவரே மூலகாரணம் என் சில சம்பவங்களையும் கூறுகிறேன்.
TAMILS' INFORMATION | Sixteenth Anr

நீங்கள் அவர் "யாரென” ஓர்ந்திருப்பீர்கள். நீங்கள் அவரை நிறைவாய் அறிய கீழ்வருஞ் சம்பவங்கள் உதவலாம்.
புரட்டாதி 16ம் திகதி, 2006 அன்று கனடிய தொலைக்காட்சியில், தத்துவஞானி ஒருவரின் கேள்வி பதில் நிகழ்வினிலே, ஆட்சிப் பொறுப்பு, தத்துவஞானிகளுக்கே அளிக்கப்படுதல் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கேள்வியாளர் மத்தியிலே நிலவியது. அதைக் கேட்கும் போது, தத்துவஞானி பிளேட்டோ, மக்களை ஆற்றல் அடிப்படையில் மூவகையாகப் பிரித்து ஆளுபவர்களுக்கும், நாட்டைக் காக்கும் படையினருக்கும் கல்வி அவசியமென்றும் தொழிலாளர்களுக்குக் கல்வி அவசியமில்லை என்றும் கூறினார். ஆளுநர்கள் தத்துவஞானிகள்; அவர்கள் அரசு புரிய வேண்டும் என்றார். கல்வியைப் பகுத்தளிப்பதை அவருடைய குருவான தத்துவமேதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆசிரியருக்கும் மாணவனுக்கும் முரண் ஏற்பட்டு விட்டது. ஆசிரியர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் கல்வியாகாது. “ஏன், எப்படி, எவ்வாறு” போன்ற கேள்விகள் உண்மைச் சம்பவங்களை எடுத்துக் காட்டுகளாகத் தரும். பிளேட்டோ, எல்லோருக்கும் கல்வி என்பதை ஏற்காத போது அவரின் குரு ஒரு சமையற்காரனை அழைத்து அவனிடம் கேள்வி கேட்டு விடைபெற்று, மேலும் கேள்வி கேட்டு, “பைதகரஸ்" தேற்றம் தருகின்ற உண்மையைச் சமையற்காரனே கூறச் செய்தார். இதிலிருந்து கற்றல் என்பது எல்லோருக்கும் உரியது என்பதைக் கூறினார். அப்போது இளம் வாலிபனாய் இருந்த பிளேட்டோ ஏற்காதுவிடினும் தனது எழுபதாவது வயதில் எழுதிய "குடியரசு" என்ற நூலில் எல்லோருக்கும் கல்வி என்பதை ஏற்றுக் கொண்டார்.
பிளேட்டோவின் குரு, கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்கூறிய கல்விக் கருதுக்களில் பல இன்றும் நிலவுகின்றன. அவர் மற்றவர்களுக்கு வினாக் கேட்டு விடைபெற்றுக் கற்பித்த முறை, இன்று வினாமுறைக் கற்பித்தல் ஆகிவிட்டது. வினா அல்லது கேள்வி, சிந்தனையைத் தூண்டும். சிந்தித்து விடை கூற வழிசெய்யும். வினாக்கள் கல்வியின் அடைவுக்கேற்பப் பலவகைப்படும். எல்லோருக்கும் கல்வி என்பதே இன்று கல்வியில் சமவாய்ப்பு என்ற கொள்கையைச் சர்வதேசக் கல்விமுறை ஏற்றுள்ளது. இத்தகைய சிந்தனைக்குரிய மேதை, சிந்தித்து வழிகாண வழிகாட்டிய மேதையை இன்னும் யாரென மட்டிடவில்லையாயின் இன்றைய "யுனெஸ்கோ"வின் ஆரம்பக் கல்வியின் கற்பித்தல் வழியைக் கூறி, அவரின் வழியே அதுவெனக் கூறின் மிகச் சரியாகும்.
நான் கேட்கிறேன் - மறந்து விடுகிறேன் நான் பார்க்கிறேன் - ஞாபகமிருக்கிறது நான் செய்கிறேன் - விளங்கிக் கொள்கிறேன் நான் கண்டுபிடிக்கிறேன் - அகமகிழ்கிறேன்
எல்லோரும் உண்மையை விளங்கிக் கடைப்பிடிக்க, வினா முறையால் விடைபெற்று உலகில் உண்மை விழுமியங்களை நிலைப்படுத்தினார். உண்மை என்பது எல்லோராலும் நல்லதென ஏற்கப்படும் பொதுமை உடையது. இருண்ட அஞ்ஞான உலகத்திற்கு ஒளியேற்றி, மக்களை விழிப்படையச் செய்த உத்தம தத்துவஞானி வேறு யாருமல்ல, கிரேக்கத்தில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து உண்மைக்காக, நஞ்சருந்தி மரணித்த, புகழ்பூத்த சொக்கிறட்டீஸ் ஆகும். பண்டைய அருஞ்செல்வர், உலகமக்களின் தத்துவ வழிகாட்டி சொக்கிறட்டீஸ் சொல்லும், செயலும் மதிப்போம். அம்மேதை இன்றும் உண்மையில் கல்வியில் வாழ்கிறார், வளர்க்கிறார் D
liversary Issue 2007

Page 98
94
எஸ். காந்தி ஆற்றில் போட்டாலும் அளந்து போடுங்கள்
ற்றில் போட்டாலும் அளந்து போடு, என்பது ஓர் அர்த்தமுள்ள ஆழமான ஒரு முதுமொழி. புலம்பெயர்ந்த கனடா நாட்டில் நாம் பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருந்தாலும், gb(BuitU buIJ5) (Family Budget) (LpääLLILDTM1135 TEE அமைகின்றது. எம்மவர்களில் பலர் இதனை இன்னும் சரியாக கவனம் எடுத்து செயல்படாததனை அவதானித்ததன் விளைவே இக்கட்டுரை வரைவதின் முக்கிய அம்சமாக அமைகின்றது. நிதித் திட்டமிடுதலில் (Financial Plan) முக்கிய அம்சம் குடும்ப வரவு செலவுத்திட்டம். இந்த வார்த்தையை கேட்டவுடன் சிலர் இது பெரிய நிறுவனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் உரிய வேலை எம்மைப் போல் வாரம் $300 டாலர் வெள்ளிக்கிழமை சம்பளம் எடுத்து ஞாயிற்றுக்கிழமை கையில் ஒரு சதத்தினையும் காணமுடிவதில்லை என்று மனம் நொந்து களைத்தவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். வாரம் $300 டாலர்கள் உழைப்பவராக இருந்தால் என்ன $1,000 டாலர்கள் உழைப்பவர்களாக இருந்தாலேன்ன வரவுக்கு ஏற்ப செலவுகளை செய்து பழக வேண்டும் என்பது முக்கியமானதாகும். இதற்கு ஒரு பழமொழி இருக்கின்றது. "விரலுக்கு ஏற்ப வீக்கம் இருக்க வேண்டும்" என்று கனடாவில் குடும்ப பிரிவுகள் தனிப்பட்ட முறையில் வரும் மன அழுத்தங்களுக்கான காரணம் நிதி நிலைமை (Financial Siluation) தான் காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எமது சமூகம் இதற்கு விதிவிலக்கு அல்ல என கூறலாம்.
ஈழத்தமிழர்களாகிய நாம் புலம்பெயர்ந்த கனடாவில் கடின உழைப்பாளிகள் வியாபார முயற்சியில் ஈடுபட்டு வெற்றிகண்டு பலர் சாதனை படைத்திருக்கின்றார்கள். இதனால் ஈழத்தமிழர்களுக்கு தனியான முத்திரை உண்டு. ஆனால் இதற்கும் மறுபக்கம் ஒன்று உண்டு. அவர்களுக்காகத்தான் இக்கட்டுரை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்வது அவசியம்.
வருமானத்துக்கு ஏற்ப செலவுகளை கட்டுப்படுத்தி வாழ்க்கை கொண்டு செல்லும் கலை எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும். இந்தக் கூற்று தனிமனிதனுக்கு மாத்திரமல்ல ஏன் பெரிய தொழில் நிறுவனங்கள் அரசாங்கங்கள் போன்றவற்றுக்கும் பொருத்தமானதுதான். இன்று பல பெரிய தொழில் நிறுவனங்கள் குறைந்த செலவில் கூடிய உற்பத்தியை எவ்வாறு பெறலாம் என பெரிய ஆய்வுகளை மேற்கொண்டு தோழிலாளர்களின்
தமிழர் தகவல் ஈரெண் அ
 

தொகையை குறைத்து வருவதை ஊடகங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இதன் நோக்கம் செலவுகளை கட்டுப்படுத்துவது அல்லது குறைப்பது. இது அவர்களுக்குரிய செயல்பாடு அல்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் குடும்பத்துக்கும் அடிப்படையான வாழ்வின் செயற்பாடு இதனை வாசிக்கும் நீங்கள் இதுவரையில் இதன் முக்கியத்துவத்தினை உணரவில்லையாயின் சிந்திக்கத் தொடங்குங்கள்.
அடுத்ததாக இதனை எவ்வாறு கைக்கோள்வது எந்த விடயங்களை முக்கியமாகக் கவனத்தில் கொள்வது போன்ற அம்சங்களைப்
LUTT TJELITTLİ,
1. நாளாந்த செலவுகளை குறித்து வைத்துக் கோள்ளும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 2. வார இறுதியில் மொத்த செலவுகளின் தொகையை சுட்டிப் பாருங்கள். 3. மாத வாரத்தில் மாதாந்த மொத்த செலவுகளை சுட்டிப் பாருங்கள். இத்தருணத்தில் உங்கள் வருமானத்தினைவிட செலவுகள் உயர்ந்திருக்கும் நிலையில் கணவன் மனைவி இருவரும் கலந்தாலோசனை செய்து வருமானத்தினைவிட செலவு மீளாதவகையில் பார்த்துக் கொள்ளும் திட்டங்களை (ELDiG.ETsiigliafit. E.Lisi gy's L (Credit Carl) இருப்பதுதான் வருமானத்தினை விட செலவுகள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைகின்றது.
மேலே கூறிய மூன்று விடயங்களையும் நடைமுறை பழக்கத்தில் கொண்டு வாருங்கள். அத்துடன் பின்வரும் விடயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்.
1. உங்கள் செலவில் வாடகை அல்லது ஈட்டுக்கடன் (Morgage) தொலைபேசி கட்டணம், வாகன காப்புறுதி போன்ற கட்டனங்கள் எந்த திகதிக்கு வருகின்றது என்பதினை கவனித்து அதனை தவறாது செலுத்துங்கள். KS CS MTT TLL T T T TTT SLLLLLLLL LLtmCCHGHHLS குறைந்தளவு தொகையாவது நேரகாலத்துடன் செலுத்துங்கள். 3. இரண்டுக்கும் மேற்பட்ட கடன் அட்டைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
4. கடன் அட்டையை தவிர்க்க முடியாத செலவீனங்களுக்கும், எதிர்பாராமல் ஏற்படும் சேலவுகளுக்கும் மாத்திரம் பாவிப்பது என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். 5. குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் சேர்ந்து எது அத்தியாவசிய செலவு? எது ஆடம்பரச் செலவு? என்பதனை வரையறை செய்து கொள்ளுங்கள். உணவு, உடை, உறைவிடம் என பல கேள்விகள் எழலாம் எனவே இதனை வரையறை செய்ய வேண்டியது நீங்கள் தான்,
எனவே வாசகர்களே செலவுகளை வரவுக்குள் கட்டுப்படுத்தி வைப்பது வாழ்வின் கலையில் முக்கிய அங்கம் என்பதனை உங்களுக்குக் கூறி இக்கட்டுரையை இத்துடன் முடிவுக்கு கொண்டு வருகின்றோம்ம
கவை மலர் 2007 -

Page 99
டப்பொருள், சக்தி ஆகியவற்றையும், அவற்றிடையே
பரஸ்பரம் நிகழும் இடைத்தாக்கங்களின் விளைவாக ஏற்படும் எண்ணற்ற பெளதீக, இரசாயன, உயிரியல் மாற்றங்களையுங் கொண்ட இயக்கத் தோற்றப்பாடே (Dynamic phenomenon) Subs) at 5151 as failu, Tami கூறுவர். இம்மாற்றங்களை மனிதன் இப் பூமியில் தோன்றிய காலந்தொட்டு, அவதானித்து, ஆய்ந்து, அனுமானித்து, வாய்ப்புப் பார்த்துப் பெற்ற உண்மைகள், விதிகள், கோட்பாடுகள் ஆகியவற்றின் பிரயோகந்தான், மனித நாகரிக வளர்ச்சிக்கு அடிகோலியது. மனிதன் இன்னும் இயற்கையை அவதானித்து அதன் இரகசியங்களை அறிந்து அவற்றை மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஆய்ந்தவாறே இருக்கின்றான். அந்தவகையில் இயற்கையின் பிரயோகத்தின் விளைவே செயற்கை என்று கூறின் அது பிழையாகாது.
இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை நோக்குமிடத்து, அவை ஒரு அடிப்படையான விதிக்ககமையவே இடம்பெறுகின்றன என்பது தெரியவரும். வானியல் மாற்றங்களைக் கருதுவோமாயின், பெரும் உடலிகள் உடைந்து வேறாகி சிறுஉடலிகளாக வானில் வலம்வருகின்றன. மலைகள் உடைந்து, சிதைந்து, தேய்ந்து, மணலாகி, மண்ணாகின்றன. காடுகள் எரிந்து புகைந்து சாம்பராகின்றன. பொருட்கள் விழுந்துடைந்து துண்டுதுண்டாகின்றன. அசேதனப் பொருட்கள் அதாவது, விலங்குகள், தாவரங்கள் காலத்தோடு இறந்து, உக்கி, மக்கி சிதைந்து அழிந்து மண்னோடு மண்ணாகின்றன. இம்மாற்றங்களில் நாம் அவதானிப்பதென்ன? பேருங்கூறுகள் சிறு கூறுகளாவதையே நாம் காண்கின்றோம். இயற்கையை முழுமையாக நோக்கும் பொழுது பேருங்கூறுகளும் சிறுகூறுகளும் இயக்கச் சமநிலையிற்தான் இருக்கின்றன. ஆனால் சமநிலை சிறுகூறுகள் பக்கமாக கூட இருக்கின்றது. அதாவது சிறுகூறுகள் ஆகும் சாத்தியம் பெருங்கூறுகள் ஆகும் சாத்தியத்திலும் கூட என்பதே அதன் கருத்து. இதற்கான காரணம் சிறுகூறுகள் பெருங்கூறுகளிலும் கூடிய உறுதிநிலையைக் கொண்டவை என்பதுதான். இதனால் தான் என்னவோ, அழிப்பது சுலபம், ஆக்குவது சிரமம் என்று நம் பெரியோர் கூறுவர்.
பெருங்கூறுகள் கூடிய உறுதி நாடி சிறுகூறுகளாவது எனும் உண்மை உயிரியல், இரசாயன, பெளதிக
மாற்றங்களின் அடிப்படையில், பெறப்பட்ட பொழுதிலும்,
நாட்டையும் சமூகத்தையும் உள்ளடக்கிய அரசியல் அமைப்பின் மாற்றத்திற்கும் பொருந்தும் என்றே கூறலாம்.
உலகரீதியாக இதுகால வரையும் ஏற்பட்ட இன்று ஏற்பட்டு வருகின்ற சமூக அரசியல் மாற்றங்களைக் கருத்திற் கொள்வோமாயின், இது உண்மை என்பது புலனாகின்றது. சாம்ராச்சியங்கள் சுதந்திர நாடுகளானதும், சுதந்திர நாடுகள், இன மொழி மத அடிப்படைகளில் மேலும் பிரிந்து சிறு சிறு நாடுகளானதும் நாம் அறிந்த வரலாற்று உண்மைகளே. இன்றும் இவ் அடிப்படைகளில் பிரிந்து போவதற்காக, உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும்
TAMLS INFORMATION Sixteenth An

- 95
இலங்கையன்
நிலை வேண்டும் ایره
கிளர்ச்சிகள் போராட்டங்கள் இடம்பெறுவதையும் நாம் அறியாமலில்லை.
பிரித்தானிய, பிரான்சிய, போலந்து, ஸ்பானிய சாம்ராச்சியங்கள், உடைந்து சுதந்திர நாடுகளானதும், சோவியத் இராச்சியம், உடைந்து அண்மைக் காலங்களில் அதன் மாநிலங்கள் வேறுவேறான நாடுகளானதும், பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற இந்திய பெருநாடு பின்னர் மத அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளானதும் பாகிஸ்தான் மொழி பிரதேச அடிப்படைகளில் பாகிஸ்தான், - வங்காளதேசங்களாக உடைந்து வேறு வேறு நாடுகளானதும் நாம் அறிந்த அண்மைய வரலாற்று உண்மைகளே.
இவைகள் எல்லாம் அரசியல் உறுதிநிலையை நாடியே இன மொழி மத அடிப்படையில் மாற்றம் அடைந்துள்ளன. அந்தவகையில் ஒற்றை ஆட்சிமுறை, கூட்டு அரசியல் முறை, சமஸ்டிடி அரசியல் முறை போன்ற கயாட்சி மாநிலங்களாகவோ, மாகாணங்களாகவோ அல்லது பிரதேசங்களாகவோ மாற்றம் பெற்று கூடியது அரசியல் உறுதிநிலை அலகுகளாகின்றன. அல்லது மேலுங் கூடிய அரசியல் உறுதிநிலையை அடைவதற்கு, பிரிந்து வேறு வேறு நாடுகளாகின்றன. இவற்றிற்கெல்லாம் அண்மையில் சோவியத் இராச்சியத்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களே சான்றாகும்.
மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு சமஷ்டி அரசியல் முறைப்படி ஆட்சி நடக்கும் இந்தியாவிலும் அரசியல் உறுதிநிலை குறைவென்றே கூற வேண்டும் காரணம் மாநிலங்கள் கூடிய சுயாட்சி அதிகாரங்களை விரும்புகின்றன. சில மாநிலங்கள் கூடிய அரசியல் உறுதிநிலையை அடைவதற்கு பிரிந்து போக எத்தனிக்கின்றன. இதற்கான போராட்டங்கள் சில மாநிலங்களில் இடம்பெற்று வருவதை நாம் அறிவோம். இந்தியாவின் காஷமீர் பிரச்சனை மத அடிப்படையிலான பிரிந்து போகும் எத்தனமே. பஞ்சாப், வடகிழக்கு எல்லைப் பிரதேசங்கள், ஆந்திரப் பிரதேசம், ஏன் தமிழ்நாட்டிலுந்தான் அரசியல் உறுதிநிலை குறைவென்றே கூறவேண்டும். இவைகள் எல்லாம் கூடிய அரசியல் அதிகாரப் பகிர்வைப் பெற்று கூடிய அரசியல் உறுதிநிலையை அடைய விரும்புகிறார்கள். மத்திய அரசு
liversary Issue 2007

Page 100
96
கூடிய அரசியல் அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வரையில், மாநிலங்களில் அரசியல் உறுதிநிலை குறைவாகத்தான் இருக்கும். மத்திய அரசு கூடிய அரசியல் அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க மறுத்து வருமாயின், காலவரையில் மாநிலங்கள் பிரிந்து போகும் நிலைதான் ஏற்படும்.
தாயகத்திலும் இந்நிலைமை மிக மோசமான கட்டத்தை அடைந்தே வருகின்றது. இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின் அதாவது அரச அதிகாரம் ஆங்கிலேயரிடமிருந்து, பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள அரசியல்வாதிகளுக்கு கைமாறிய பின், நாட்டில் அரசியல் உறுதிநிலை படிப்படியாக சீர்குலைந்தே வந்திருக்கின்றது.
தமிழ் அரசியல்வாதிகள் இலங்கையின் சுதந்திரத்தின் பின், நாற்பது வருடங்களாக, நாடாளுமன்றத்தினூடாக தமிழ் மக்களுக்கென சுயாட்சி முறைகோரி போராட்டங்களை பல்வேறு கால கட்டங்களில் நடாத்தி வந்துள்ளார்கள். இவைகள் எல்லாம் ஜனநாயக பெரும்பான்மையோரின் சர்வாதிகார அரசியலின் கீழ் தோல்வியே கண்டன. பேச்சுவார்த்தைகள் நடந்து, ஒப்பந்தங்கள் எழுதப்பட்டு, கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தப்படாமல், கிழித்தெறியப்பட்டனவே அல்லாமல், அரசியல் உறுதிநிலையை உருவாக்கக் கூடிய இனமொழி ரீதியான அரசியல் கூறாக்கத்திற்கு பேரின அரசியல்வாதிகள் எதிர்ப்பே காட்டி வந்துள்ளார்கள். இன்றும் இலங்கையின் அரசியல் வானில் இதுவே இடம்பெற்று வருகின்றது. ஒற்றையாட்சி பாராளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறையின் கீழ் தமிழ் பேசும் மக்களின் தாயகக் கொள்கை, சுயாட்சி முறைக் கொள்கை, சுயநிர்ணயக் கொள்கை ஆகியவற்றை 40 வருட காலமாக எமது அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் தீர்மானங்கள் மூலமாக நிறைவேற்ற முடியாத நிலையில், பேரினவாத அரசியல்வாதிகள் தங்கள் மொழி மத நில உரிமைகளைச் சட்டப்படி நிலைநாட்டி, நில அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படையில், தமிழ்ப் பேசும் மக்கள் காலா காலமாக வாழ்ந்து வந்த வட, கீழ் பகுதிகளில் சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழ்ப் பேசும் மக்களை அப்பகுதிகளில் சிறுபான்மையோர் ஆக்கியதும் அல்லாமல்; அங்கிருந்து அவர்களை அகற்றுந் திட்டங்களையும் வகுத்து, தங்களுக்கென நிர்வாகப் பிரதேசங்கள் அரசியற் தொகுதிகள் ஆகியவற்றை ஜனநாயகத்தின் பேரால் புதிதாக அமைத்து வந்துள்ளார்கள். உயர்கல்விக்கான தெரிவில் புள்ளிகளின் தரப்படுத்தல் முறை அறிமுகஞ் செய்யப்பட்டது. இவற்றை எமது அரசியல்வாதிகளால் நாடாளுமன்ற ஜனநாயக முறையாலோ அவர்கள், பல்வேறு காலகட்டங்களிலும், சந்தர்ப்பங்களிலும் மேற்கொண்ட ஒத்துழையாமை, மறியல்ப் போராட்டங்கள் போன்ற அகிம்சா முறைகள், சிங்கள அரசியல்வாதிகளால், தமிழ் பேசும் மக்களுக்கெதிராக எடுக்கப்பட்ட நடைமுறைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் சமூகத்தில் குழப்ப நிலையும், சமாதானமற்ற நிலையும் தான் அதிகரித்து வந்தது. சமஷ்டி அரசியலுக்காக போராடி வந்த தமிழ் அரசியல்வாதிகள் 1976இல் இடம்பெற்ற வட்டுக்கோட்டை
தமிழர் தகவல் ஈரெண் அ

அரசியல் மாநாட்டில் ஈழப் பிரிவினைக்காகப் போராடுவதென்ற தீர்மானம் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 1977இல் இடம்பெற்ற நாட்டின் பொதுத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றியீட்டி, நாடாளுமன்றத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற அரசியற் கட்சியின் பேரில் எதிர்க்கட்சித் தானத்தை அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் ஈழப் பிரிவினைக்காகப் போராடி வந்தார்கள். பிரிவினைக்காகப் போராடினால், வடகிழக்கிணைந்த சமஷ்டி அரசியல்முறை வழங்க சிங்கள அரசியல்வாதிகள் முன்வருவார்கள் அன நினைத்துத்தான் எமது அரசியல்வாதிகள் பிரிவினைக்காக நாடாளுமன்றத்தின் மூலமாகப் போராடினார்கள் எனக் கருதப்பட்டது.
அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற ஜனநாயகம் அதாவது நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் பற்றிய வாதப்பிரதிவாதங்களைத் தொடர்ந்து வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கும் முறை தமிழ் அரசியல்வாதிகளின் தமிழ் பேசும் மக்களுக்கான சுயாட்சி முறைக்கான கோரிக்கைகள் எதையும் நிறைவேற்ற முடியாத உறுதியற்ற நிலைக்குத்தான் இட்டுச் சென்றது. இதை அவதானித்த தமிழ் நாடாளுமன்றவாதிகளுக்கு உறுதுணையாய் நின்று செயலாற்றி வந்த தமிழ் இளைஞர் பேரவையினர், இலங்கை முழுமைக்கான நாடாளுமன்ற முறை மூலம், தமிழ்ப் பேசும் மக்களுக்கான சுயாட்சி அரசியல் அதிகாரத்தை பெற முடியாது, ஆயுதம் தாங்கி போரிடுவதின் மூலம் தான் பெற முடியுமென்ற நிலைப்பாட்டிற்கமைய, தங்களைப் படிப்படியாகத் தயார் பண்ணத் தொடங்கினார்கள்.
ஆரம்பத்தில் கரந்தடி வழியாக அரச காவற துறையினரையும், படையினரையும் தாக்கி அவர்களின் ஆயுதங்களை அபகரித்துத் தங்கள் ஆயுத பலத்தை அதிகரித்துக் கொண்டிருந்தார்கள். அத்துடன் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அவல நிலையையும், பெரும்பான்மைச் சிங்கள அரசியல்வாதிகள், தமிழருக்கு எந்தவித சுயாட்சி அரசியல் உரிமைகளை வழங்காது அவர்களை ஒடுக்கியும் அடக்கியும் அரசாண்டு வந்ததை அவதானித்த அன்று பிரதமாயிருந்த அமரர் இந்திரா காந்தி, தமிழ்நாட்டு முதல் அமைச்சர்களாயிருந்த அமரர் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள், இலங்கைக் காவல்துறையினரினதும், படையினரினதும் அடாவடித்தனத்திற்கும், அராஜகத்திற்கும் பயந்து, கடல் மூலம் தமிழ்நாட்டை வந்தடைந்த தமிழ் இளைஞர்களுக்கு குழுமங்களாக இந்தியக் காடுகளில் யுத்தப் பயிற்சி அளிக்க முன்வந்தார்கள்.
ஆரம்ப காலங்களில் ஒற்றுமையாக இயங்கிய தமிழர் இளைஞர் பேரவையினர் பதவிகள் நோக்கங் கொண்டு ஒற்றுமையிழந்து பல்வேறு போராளிக் குழுக்களாகப் பிரிந்து இயங்கத் தொடங்கினர். இது போராளிகளின் அடிப்படையான தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தைப் பலவீனப்படுத்தி இதுகாலவரையும் தமிழீழ சுயாட்சியையோ அல்லது தமிழீழ தனியாட்சியையோ
கவை மலர் 2007

Page 101
நிறுவ முடியாமைக்கான அடிப்படையானதும் முதன்மைக் காரணியுமென்றே கூறவேண்டும்.
இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுத வலுப்பெற்று மரபு முறையில் அரச படைகளுடன் போரிடும்
வழிமுறைகளையும் (உத்திகளையும்) தமிழீழத்தின்
பெரும்பகுதியை தமது ஆட்சிக்குட்படுத்தியும், ஈழத்தமிழ் மக்களினதும், ஈழத்துக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் மிகப் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருந்தும், புலிகள் பயங்கரவாதிகள், சர்வாதிகாரிகள் என்றும் ஈழத்தமிழர்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் அல்ல என்றும் சாக்குப்போக்குகளைக் கூறியும் பரப்புரை செய்தும், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் போன் நாடுகள் புலிகள் இயக்கத்தை தடை செய்ய வைத்துள்ளோம் என்று பேரின அரசியல்வாதிகள் மார்தட்டி பெருமிதங் கொள்கின்றார்கள்.
நோர்வே அரசின் அனுசரணையுடனும் கண்காணிப்புக் குழுவினரின் கண்காணிப்பின் கீழும் அரச படையினருக்கும் புலிப்படையினருக்குமிடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திட்டு நான்கு வருடங்களுக்கு மேலாகியும், இக்காலத்தில் ஆறேழு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுத் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்ட பொழுதிலும் எந்தவொரு தீர்மானமும் யூஎன்பி அரசாலோ, சுதந்திரக் கட்சி அரசாலோ அமுல்படுத்தாத நிலையில், 2005இல் ஜனநாயகம் எனும் எல்லாம் வல்ல முறை கொண்டு அரச அதிகாரத்தைக் கைப்பற்றிய, மகிந்த ராஜபக்சாவைத் தலைவராகக் கொண்ட சுதந்திரக் கட்சிப் பிரதிநிதிகளும் புலிகளின் பிரதிநிதிகளும் பங்கு கொண்ட, இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்ற ஜெனிவாய் பேச்சுவார்த்தை I இன் போது, எடுத்த தீர்மானங்களை 2006 ஏப்ரல் மாதம் 19 - 21 வரை நடைபெற இருந்த ஜெனிவாப் பேச்சுவார்த்தை 11 இற்கு முன்னர் நடைமுறைப்படுத்துவதாக ஒத்துக் கொண்ட அரச பிரதிநிதிகள், இலங்கைக்குத் திரும்பியதும் அப்படி எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று கூறி மழுப்பிப் பேசாமல் இருந்தார்கள். எனவே பேச்சுவார்த்தை II இற்குப் போவதில் எதுவித பலனையும் இலங்கை அரசிடமிருந்து பெற முடியாதென்ற அடிப்படையில் புலிகள் போகாமல் விட்டார்கள். ஆனால் அரசோ, புலிகள் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையைத் தீர்க்க விருப்பமில்லாமல், போரிட்டு பிரச்சனையைத் தீர்க்க விரும்புகின்றார்கள் என்று பரப்புரை செய்து இணைத்தலைமை நாடுகளினதும் மற்றும் உலக நாடுகளினதும் ஆதரவுகளை தங்கள் பக்கம் திருப்ப முயல்கின்றார்களே அன்றி, தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாகாணத்தில் அரச நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் அரசபடைகளினதும் அவற்றோடு ஒட்டி வாழும் ஒட்டுப்படைகளினதும் அட்டுழியங்களையும் அராஜகங்களையும், கொலைகளையும் வெள்ளைவான்கள் கொண்டு நடத்தும் ஆட்கடத்தல்களையும், தமிழ் வர்த்தகர்களையும் கடத்தி பணம் பறிப்பதையும், அரச படைகள் வலிந்தும், ஆழ ஊடுருவியும் நிகழ்த்தும் தாக்குதல்களையும், புலிகளின் வலிந்த தாக்குதல்கள் என்ற சாக்குப்போக்கில் அரச வான்படைகள் நிகழ்த்தும்
TAMILS INFORMATION Sixteenth An

பாரிய வான்தாக்குதல்களையும், அவற்றின் விளைவாக ஆயிரக் கணக்கில் ஏற்படும் அப்பாவிப் பொதுமக்களின் சாவுகளையும், ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் இன அழிப்பையும் நோக்காகக் கொண்டு அரசபடைகள் செய்துவரும் யுத்தநிறுத்த மீறல்களையிட்டு யுத்தநிறுத்த கண்காணிப்புக்குழுவினரும், ஐ.நா.சபையினரும், இவற்றை ஒரு நீதியான நியாயமான முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்காமல் இருக்கின்றனரே என்பது தான் விளங்கவில்லை.
தமிழ் நாட்டரசும், தமிழ் நாட்டு மக்களும், இலங்கையில் தமிழருக்கெதிராக இலங்கை அரசபடைகள் செய்யும் அட்டுழியங்களையும் அராஜகங்களையும் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றிய பொழுதும் ஐ.நா. போன்ற உலகமன்றத்தில் இப்பிரச்சனைகளை எழுப்பி, மத்திய கிழக்கில் பலஸ்தீனிய, லெபனான் பிரச்சனைகளையிட்டு ஐ.நா.மன்றத்தில் தீர்மானங்களைக் கொண்டு வந்து ஐ.நா.சபையை தலையிடத் தூண்டுவதற்கான ஐ.நா.மன்ற உறுப்பு நாடுகள் இருப்பது போல் ஈழப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு எமக்கு ஐ.நாவில் நாடுகள் இல்லையே என்ற நிலைதான் காணப்படுகின்றது.
இருந்தாலும் பெருங்கூறுகள், சிறுகூறுகளாவது கூடிய உறுதிநிலையை நாடியே என்ற இயற்கை நியதிக்கமைய எமது நாட்டிலும், சிறுகூறாக்கல் மாற்றம் இறுதியில் ஏற்பட்டே அரசியல் உறுதிநிலை சாத்தியம். இதை இலங்கைத் தமிழர்களினதும், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களினதும் பெரும்பான்மை ஆதரவைக் கொண்டிருக்கும் புலிகளினாற் தான் நிறைவேற்ற முடியும். அந்தவகையில், ஆரம்ப காலங்களில் ஈழவிடுதலைக்காகப் போராடி, பதவி மோகங் கொண்டும், அரச சலுகைகள் பெறும் நோக்கங் கொண்டும், ஈழவிடுதலைப் போராட்டத்தை விட்டு விலகிப் போன போராளிகள் துரோகிகளாக மாறாமல் ஈழவிடுதலைக்காகப் போராடும் பக்குவத்தை அடைய வேண்டும்.
இந்த நியதிக்கமைய ஈழவிடுதலை நூற்றுக்கு நூறு விழுக்காடு சாத்தியம். அதைப் புலிகள் அடைந்தே தீர்வார்கள். சென்ற 50 வருட ஈழவிடுதலைப் போராட்டத்தில் எவ்வளவோ உயிரிழப்பும் பொருளிழப்பும் ஏற்பட்டதென்பதை நாம் அறிவோம். இவற்றை எல்லாம் வானிலிருந்து பார்த்துக் கொண்டு நீதி நியாயம் வழங்காமல் இருப்பவனாகிய எல்லாம் வல்லவன் என்று கருதப்படும் கடவுள் தீர்ப்பளிப்பானா? மனிதன் அன்று கொல்வான், இறைவன் நின்று கொல்வான் என்பதை மனதிற் கொண்டு மனத்தை நிம்மதிப்படுத்த வேண்டியதுதான். எவ்வளவோ பொதுமக்களினதும் போராளிகளினதும் இழப்பின் மத்தியில், புலிகளின் போராட்ட உத்திகள் “பெருங்கூறுகள் சிறுகூறுகளாவது கூடிய உறுதிநிலையை நாடியே” என்ற இயற்கை நியதிக்கமைய ஈழவிடுதலையைப் பெற்றுத் தரும் என்பது திண்ணம் 9
niversary issue 2007

Page 102
98
சாதி மதப் பேயைச் சாடிய சித்தர்கள்
மிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்களைச் செவி மடுத்திருப்பார்கள்.
நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே' பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே'
திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதைப் பாடியவர் பாம்பாட்டிச் சித்தர் ஆவர்.
பதினென் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் பார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர் பெயர்கள் கானப்படுகின்றன.
ஒரு பழம்பாடல் பதினெண் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது.
நந்தி. அகத்தியர், திருமூலர், புன்னாக்கீரர் நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார்
இடைக்காடர், போகர், புலிக்கையிசர், கருஷ்பூரார், கொங்கனர், காலாஞ்சி எழுகண்ணர், அகப்பேய், பாம்பாட்டி தேரையர், குதம்பையர். சட்டைநாதர்
இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை மூடுமந்திரமாகவே இருக்கின்றன. அவர்களது வரலாறு மறைக்கப்பட்டு விட்டன.
இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழிக் கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10ம் நூற்றாண்டுக்கும் 18ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10ம் நூற்றாண்டாக இருக்கலாம்.
சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டுச் செய்கிறார் என்று பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள்.
எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள் கொள்ளலாம். பொதுவாக அட்டமா சித்திகள் (என்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
தமிழர் தகவல் ஈரெண் அ
 

மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சோன்னார்.
எனக்கு முன்னே
சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன்
இந்த நாட்டில். என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சித்தர் பாணியில் -
அச்சம் தவிர் ஏறுபோல் நட தெய்வம் நீ என்றுனர் நினைப்பது முடியும்
தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை, ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் கானலாம்,
தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்டும் அல்லாது தங்கம், பாதரசம் (mercury) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷானங்களில் இருந்தும் மருந்து தயாரிக்கப்படுகிறது.
சித்தர்களால் பாடப்பேற்ற பேரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்துவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்துவிட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் பல்லாயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குன்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல, உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கொள்கை,
பிறப்பின் அடிப்படையில் தோன்றிய சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்றே தேவனும் ஒன்றே என்றார்கள்.
சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணிய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள். கண்மூடி வழக்கங்களைக் கண்டித்தார்கள்,
சித்தர்களில் திருமூலர் முதன்மை இடம் வகிக்கிறார். அவர் பாடிய திருமந்திரம் 3,037 பாடல்களைக் கொண்டது. இதுவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையை விளக்குகிறது.
ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமன் நமக்கில்லை
என்ற இவரது கூற்று பேரறிஞர் அண்ணாவுக்கும் அவர் தம்பிமார்க்கும் சம்மதமே. அண்ணா வேலைக்காரி திரைப்படத்தில் சாதியைச் சாடுவதற்கு திருமூலரின் "ஒன்றே துலம் ஒருவனே தேவன்" என்ற முழக்கத்தைக் கையில் எடுத்தார். தேரையர் என்ற சித்தர் எழுதிய "நோயனுகா விதி" சிறந்த மருத்துவ நூல் என்பர்.
கவை மலர் 2007

Page 103
இன்னொரு புகழ்பெற்ற சித்தர் அகத்தியர். அகத்தியம் என்ற இலக்கண நூல் செய்த அகத்தியர் வேறு இவர் வேறு. அகத்தியர் என்ற பெயரில் பலர் இருந்திருக்கிறார்கள்.
தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன் ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்.
என்பார் அகத்தியர். மூர்க்கருடன் பழகாதே பொய் சொல்லாதே பின்னே நீ திரியாதே பிணங்கிடாதே.
என்பது நக்கீரர் கூற்று. தமிழ்ச் சமுதாயத்தில் இன்றும் பெரு நோயாக உள்ள சாதியை சித்தர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். மேல் சாதி கீழ் சாதி, சாதிக்குள் சாதி இவற்றை அன்றே பொய் எனத் துணிந்து சாடிய நெறி சித்தர்களது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதி குலமில்லை, சற்குருவறிந்தால்
சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோல் நாட்டுவோம சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே
எனப் பல சித்தர்கள் சாதிக் கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்கள். சாதிப் பிரிவை மிகுதிப்படுத்தி வளர்க்கும் சடங்கு, ஆசார, சாத்திரக் குப்பைகளால் தீமையேயன்றி அணுவளவும் நன்மை இல்லை என்றார்கள்.
கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக.
என அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை என்ற சமரச சன்மார்க்கத்தைக் காட்டிய இராமலிங்க அடிகள் கூறுகிறார்.
இன்னொரு புகழ்பெற்ற சித்தர் சிவவாக்கியர். ஆனால் இவரது பெயர் பதினெண் சித்தர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. இருந்தும் சித்தர்களில் இவர் ஒரு அதிதீவிரப் போக்குடைய சித்தர் ஆவார். ஒரு சில பதிப்புக்களில் இவரது பெயர் முதல் இடம் பெற்றுள்ளது. மொத்த சித்தர்களின் எண்ணிக்கை 50 க்கு மேல் இருக்கிறது!
சிவவாக்கியர் சாதி, சமயம், கோயில், குளம், மந்திரம், தந்திரம், ஆசாரம் சடங்கு போன்ற குருட்டு நம்பிக்கைகளை மிகவும் கடுமையாகத் தாக்கிய புரட்சியாளர். ஒவ்வொரு பாடல்களிலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சீற்றம், வெறுப்பு துலாம்பரமாகப் பளிச்சிடுகிறது.
காணப்பா சாதிகுலம் எங்கட்கில்லை கருத்துடனே என் குலம்சுக்கிலந்தான் மைந்தா தோணப்பா தோணாமல் சாதி பேதம் சொல்லுவான் சுருக்காகச் சுருண்டு போவான்!
என்று மற்ற எந்தச் சித்தருக்கும் இல்லாத துணிவோடு பச்சையாகக் கேட்கிறார் சிவவாக்கியார்.
சித்தர்களின் பாடல்கள் ஒசை நயம் மிக்கவை. பழகு தமிழில் பாடப்பட்டவை. தேன் போல் இனிப்பவை. இருந்தும் மறைபொருள் கொண்டவை. பாடல்களைப் படிக்கும் போது நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் இருக்கக் காணலாம்.
TAMILS INFORMATION Sixteenth An
 

நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் தந்திரம் ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?
சிவவாக்கியர் பாடிய இந்தப் பாடல் நாடறிந்த பாடல். எல்லோருக்கும் தெரிந்த பாடல். கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில் இந்த வரிகளை எடுத்துக் கையாண்டிருக்கிறார்.
சுட்ட சட்டியும் அதில் வேகுகின்ற கறியைக் கிளறுகின்ற கரண்டியும் அந்தக் கறிச்சுவையை அறியாதது போல, பரம்பொருள் நம் உள்ளத்தே இருக்க அதை அறியாமல் கற்சிலைக்கு நான்கு வகை மலர்கள் சாற்றுவதும் அதைச் சுற்றி வந்து முணுமுணுக்கும் மந்திரம் எங்குள்ளது?
நட்ட கல் பேசுமோ? பேசாது! இவ்வாறு உருவ வழிபாட்டை மறுத்து சிவவாக்கியர் நாத்திகவாதம் பேசுகிறார். சிவவாக்கியர் பாடல்களால் அரண்டு போன சைவ ஆதீனங்கள் நாட்டிலுள்ள சிவவாக்கியர் பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடித் தேடி எடுத்துக் கொளுத்தினார்கள்.
ஆன்மாவும் உயிரும் ஒன்றா? அல்லது இரண்டா? உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன?
இதில் சமயவாதிகளிடம் கருத்தொற்றுமை இல்லை. ஒன்றாய், வேறாய், உடனாய் ஆகிய மூன்று நிலைகளிலும் உயிருடன் இணைந்து நிற்பான் இறைவன் என்கிறது சைவ சித்தாந்தம்.
உயிர் இறைவனல்ல என்பதே சித்தாந்தக் கொள்கை. இறைவனே உயிர் என்பதே வேதாந்தக் கொள்கை. ஒருவர் இறக்கும் போது உடல் அழிகிறது. உயிர் அழிவதில்லை. அது தனது இருவினைக்கு ஒப்ப (நல்வினை தீவினை) மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்பது சைவ சித்தாந்தம்.
இதனை சிவவாக்கியர் முற்றாக மறுக்கிறார். மறு பிறப்பு இல்லை என்று அடித்துச் சொல்கிறார்.
கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா, உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா, விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும் போய் மரம்புகா, இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லைஇல்லை இல்லையே! (சித்தர் பாடல்கள் - 43)
மொத்தம் 534 பாடல்களில் சிவவாக்கியர் வேதங்களையும் ஆகமங்களையும் உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் அஞ்சாது சாடி சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்துள்ளார்.
சிவவாக்கியர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒன்றும் கிடைத்திலது. அவரது இயற்பெயர், ஊர், பெற்றோர் பெயர் தெரியவில்லை. சிவவாக்கியம் என்ற இவரது நூலின் காப்புச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரிலேயே இவர் சிவவாக்கியர் எனக் குறிப்பிடப்படுகிறார்.
சித்தர்கள் வரிசையில் சிவவாக்கியாருக்கு சிறப்பான இடம் a 60irG O
niversary issue 2007

Page 104
100
மாறன் செல்லையா
பலவான் டாலரின் கடைசிக் காலம்
Eutsche Bank Canada எனது முதலாவது வேலை. இது ஜேர்மனியின் பெரிய வங்கியும் அந்த நேரத்தில் உலகில் G|LJflL Sulfilé L|LDT ful Deutsche Bank As 1lsit IssILur கிளை ஆகும். இதனுடைய கிளை ஒன்று இலங்கையிலும் இருக்கிறது. இவர்களுடைய கனடிய வர்த்தகத்தில் முக்கியமானது ஒன்று வெளிநாட்டு நானயங்களை மாற்றுதல். ஒரு பெரிய சர்வதேச வங்கி என்ற வகையில் 8wedish krner இலிருந்து Hongking Dilaா மட்டும் ஏறக்குறைய 15 வேறுபட்ட நாணயங்களில் இந்த நாணயப் பரிமாற்றம் நடக்கும். இந்த நேரத்தில் இந்த வியாபாரத்தை உன்னிப்பாக அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த காலத்தில் 145 Yen ஒரு அமெரிக்க டாலர் ஆகும். இந்த Yen USI) நானய மாற்றுச் சரித்திரத்தை கொஞ்சம் இன்னும் பின்னோக்கிப் பார்த்தால் 1965ல் 365' ஒரு U3D ஆகும்,
பொன்னான காலத்தின் முடிவு 1944ல் கொண்டு வரப்பட்ட Bretin Word ஒப்பந்தத்தின் படி பொன்னை பின்னணியாகக் கொண்டு USD உலக வர்த்தகத்திற்கான நாணயமாக ஒத்துக் கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் 1131) பெறுமதி போன்னின் பெறுமதியில் இருந்து பெறப்பட்டது. அமெரிக்க அரசாங்கம் தமது போன் சேமிப்பை FபTRIX என்ற இடத்தில் வைத்திருப்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. இந்த பொன்னுடனான இணைப்பினால் அமெரிக்க அரசு அச்சடிக்கக்கூடிய பணத்தின் அளவுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தது.
1971 அமெரிக்க ஜனாதிபதி Nix01 அவர்கள் இந்த போன்னுடன் ஆன இணைப்பைத் துண்டித்தார். LSD தனித்துவம் பெற்றது. இந்த மாற்றம் எல்லா அடிப்படையையும் மாற்றியது. இந்த மாற்றத்திற்கு பிறகு வெறும் 1131) வெளிநாட்டு வர்த்தகத்தில் நானயமாக விளங்கியது ஆனால் அதற்கு பின்னணி எதுவும் இல்லை வெறும் கடதாசி நோட்டு, இத்துடன் அமெரிக்க அரசாங்கம் தனக்கு வேண்டியளவு பண நோட்டுக்களை அச்சடிக்க சுதந்திரம் பெற்றது.
இந்த மாற்றத்தினால் நாணய மாற்றுக்களை விளங்கிக் கொள்வது கொஞ்சம் துழப்பமடைந்தது. போன் வெளியேறிய நிலையில் நடக்கும் நாணய மாற்றங்களை விளங்கிக் கொள்ள கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் இது கொஞ்சம் ஏறுமாறாக இருக்கும்.
உதாரணமாக உலகில் பணக்கார நாடாக கருதப்படும் அமெரிக்க உன்மையில் ஒரு கடன்கார நாடு, யாரிடம் அது கடன் பட்டிருக்கிறது? பலராலும் மூன்றாம் உலக நாடு என்று கருதப்படும் சீனாவிடம், இது உண்மையில் ஏறுமாறாகத் தான் இருக்கிறது.
தமிழர் தகவல் ஈரெண்
 

உண்மையான பனக்காரனும் உண்மையான ஏழையும் ஒரு அதிசயமான விடயம் என்னவென்றால் அமெரிக்கர்களும் மற்றைய உலகமும் அமெரிக்கா ஒரு பணக்கார நாடு என்றும் சீனா ஒரு வறிய நாடு என்றும் கருதுகின்றார்கள். உண்மையில் அதன் எதிர்மாறுதான் உண்மையாகும். ஏனெனில் சீனா ஒ5ே Billion U3Dயை தனது வெளிநாட்டு செலவாணியாக வைத்திருக்கிறது. கனடா 125 Blan 131) வெளிநாட்டு செலவாணியை வைத்துள்ளது.
போன்னின் பின்னணியை 181) இலிருந்து எடுத்ததனால் கடன் எடுத்தல், விற்றல், வாங்கல் என்பது மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது. இந்த மேலதிகப் பணம் மக்களை பணக்காரராக உணரச் செய்துள்ளது. இந்த காகிதப் பணம் எல்லாவற்றையும் பெறுமதியை உயரச் செய்துள்ளது இன்று நிறுவனங்களின் பங்குகள், வீடுகள், கார்கள், எண்ணெய் எல்லாவற்றினதும் விலை ஏறியுள்ளது. 181) இன் பெறுமதி வீழ்ச்சியடையும் போது அதனால் விலை குறிக்கப்பட்ட எல்லாவற்றின் விலையும் கூடியுள்ளது.
இந்த ஏறுமாறான அமைப்பில் சிலர் பணக்காரர்கள் ஆகி இருக்கிறார்கள். இந்த காகிதப் பணம் உன்மையாக உழைப்பாளிகளை உழைத்து பணம் சேமிப்பவர்களை தண்டிக்கிறது. இது எல்லாவற்றையும் போல அவர்களின் உழைப்பின் பெறுமதியைக் குறைக்கிறது. அவர்கள் சேமிப்பின் பெறுமதியைக் குறைக்கிறது.
உண்மையில் என்ன நடக்கிறது என்றால் அமெரிக்கர்கள் ரக்சிலும் வேறு வகையிலும் செலவழிக்கும் பணத்தை சீனாவும் மற்றைய நாடுகளும் கடனாக வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தக் கடனை வாங்க அமெரிக்கர்கள் சீனாவிலும் மற்றைய இடங்களில் செய்யப்படும் Crmpபters, கார்கள், TW3. இனிப்புகள் மது என்பவற்றை வாங்கிக் கொண்டு தங்களது கடதாசிப் பணத்தை திருப்பிக் கொடுக்கிறார்கள். சீனா போன்ற நாடுகளில் இருப்போர் தாங்கள் உழைத்துச் சேமிக்கும் பனத்தை தங்கள் நாட்டிலேயே செலவழிக்கும் வழிவகை இல்லாததால் அந்த அமெரிக்கர்களுக்கு கடனாகக் கோடுக்கிறார்கள் அமெரிக்கர்கள் சீனாவில் செய்யப்படும் பொருட்களை வாங்குவதற்காக.
இது நீங்கள் கடைத் தெருவில் உள்ள சில்லறைக் கடைக்குப் போய் கடைக்காரனிடம் கடனை வாங்கி பின் அந்தக் கடையிலேயே ஒரு சிகரெட்டை வாங்கிப் புகைத்துக் கொண்டு செல்வதைப் போல, ஒரு சாதாரண மனிதனுக்கு இது புதிராக இருக்கும் ஆனால் இது மிகப் படித்த அரசியல்வாதிகளுக்கு, பெரிய வங்கிகளின் தலைவர்களுக்கு இது தெளிவாக இருக்கிறது.
சமநிலை இல்லாத வர்த்தகம் இந்தப் புதிருக்கு இன்னொரு உதாரனம் பலர் விட்டின் பெறுமதியில் கடன் எடுத்து கடன் Cardகளை கட்டுவார்கள். இதுவும் ஒரு புதிர் தான், ஏனென்றால் வாங்கிய கடன் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பது எனக்கு, உங்களுக்கு, எல்லாருக்கும் தெரியும்.
கடனுக்குள் அமிழ்ந்து கொண்டு போவது மேற்சொன்ன உதாரணங்களை வைத்துப் பார்த்தால் ஒரு பைத்தியக்காரத் தனம் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் நீங்கள் கடன் வாங்கிய சில்லறைக் கடைக்காரர் $1 தந்துவிட்டு 80சதம் வாங்குவாரானால் இந்த ஒழுங்கமைப்பு பரவாயில்லை.
ஆனால் உண்மையில் 1965ல் 360Y ஆக இருந்த 181) இன்று 110 அன்று வாங்கிய கடனை இன்று மலிவான U3D யால்
அகவை மலர் 2007

Page 105
அமெரிக்கர்கள் திருப்பிக் கொடுக்கிறார்கள். கடந்த காலங்களில் அமெரிக்கா நிறைய காகிதப் பணத்தை அச்சடித்து தள்ளியதால் அவர்களது நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி கண்டது. :p;I) தொடர்ந்து அமெரிக்காவுக்கு கடன் கொடுத்தது. அமெரிக்கர்கள் தொடர்ந்து ஜப்பானிய பொருட்களை வாங்கினார்கள். ஜப்பானிய பொருளாதாரமும் வளர்ச்சி கண்டது. அதேபோல அமெரிக்க பொருளாதாரமும் வளர்ந்தது.
விளையாட்டு முடிந்து விட்டதா? கடனைப் பட்டு கடன் கொடுத்தவனிடமே போருளை வாங்கும் காட்சியில் ஒரு சின்னப் பிரச்சனை, ஜப்பான் செய்தது போல சீனா செய்ய ஆயத்தமாக இல்லை. சீனர்கள் தமது நாணயத்தை U3D யுடன் இணைத்து (Pegging) வைத்திருக்கிறார்கள், இதனால் U3D பெறுமதி குறையும் போது சீன நாணயமும் பெறுமதி குறையும். இதனால் யப்பானுடன் விளையாடிய விளையாட்டை சீனாவுடன் விளையாட முடியவில்லை.
அமெரிக்கர்கள் சீனாவை USD யுடன் விளையாடுவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் சீனா அமெரிக்கர்களின் SlaySITu IIT AIL– 55A)5ITILITL ஆயத்தமில்லை.
இதைவிட இன்னொரு பெரிய பிரச்சனை என்னவென்றால் சீனா மட்டுமல்லாது மிகுதி உலகமும் அமெரிக்க விளையாட்டை விளையாட விரும்பவில்லை. மேலும், ஐரோப்பியர்கள் அதற்காகவே தான் Eபா வை அறிமுகப்படுத்தினார்கள். சீனா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் ஒரு போது நானயத்தை அறிமுகப்படுத்தினால் USD க்கு பெரிய பிரச்சனை உருவாகும்.
அதைவிட எண்ணெய் உற்பத்தி நாடுகள் எண்ணெயை போன்னால் அல்லது EIT வில் விற்கத் தொடங்கினால் அதே பிரச்சனை தான்.
தற்போது இந்த காகித காசு விளையாட்டு நன்கு நடக்கிறது. எவ்வளவு காலம் இது நடக்கும்? ஒருவருக்கும் தெரியாது. ஆனால் ஒன்று உண்மை இந்த காகிதக் காக தனது உண்மைப் பெறுமதியான 0.0 ஐ ஒருநாள் அடையும். அப்போது இந்த விளையாட்டு முடிவுக்கு வரும். அந்த நேரத்தில் புதியதொரு வட்டமும் புதியதொரு சூழ்நிலையும் தோன்றும்
TAMILS" INFORMATION
ந்த நாடாக இரு
மக்களாயினும் வி அனைவரும் விரும்புலி விதிவிலக்கல்ல.
கனடாவைப் பொறுத்த மட்டங்களில் நடந்தா பிரிக்கலாம்.
1. வியாபார நிறுவன 50 மில்லியனுக்கு மே விட வரி ஏய்ப்பு நடவ தெரிவிக்கின்றன.
2. தனிநபர் வருமான குடிவரவாளர்களும் ஒ நடவடிக்கைகளில் ஈடு
இதற்குப் பல காரன திணைக்களம் ஆய்வு கடுமையான சட்டங்க போன்றவை பற்றிய
கனடாவுக்குப் புதிதாக தேர்ந்தெடுப்பதற்கு மு பார்க்க வேண்டிய நி சமாளிப்பதற்காக ஒன் ஈடுபட வேண்டிய நிை பொதுவாகக் குறைந்: வருமான வரிப் பத்தி மேலதிக வரியை அ ஏற்படுகின்றது.
ஆரம்ப காலத்தில் ப வரி கட்டுவது என்பது மிகுந்த சுமையாகத்
வரியைக் கட்டாமல் வரி ஏய்ப்புக்கான நட
2. பலர் வருமான வரி பலவிதமான தவறுகள்
Sixteenth Anni

101
செல்வா வெற்றிவேல் கனடிய வருமானவரியும் புதிய குடிவரவாளர்களும்
ந்தாலும், எப்படிப்பட்ட வாழ்க்கைத் தரமுள்ள பரி என்று வரும் போது அதனைத் தவிர்ப்பதற்கே வார்கள். இதற்குப் பெரிய வியாபார நிறுவனங்கள் கூட
நவரை, வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் பல வகையில், பல லும் கூடப் பொதுவாக இரண்டு வகையாக இவற்றைப்
ங்களைப் பொறுத்தவரைப் பெரிய நிறுவனங்கள் அதாவது ல் பெறுமதி உள்ள நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களை டிக்கைகளில் கூடுதலாக ஈடுபடுவதாகப் புள்ளி விபரங்கள்
வரியில் சிறுபான்மை இனத்தவரும், புதிய ஒப்பீட்டளவில் கூடுதலாக வீதம் வரி ஏய்ப்பு
படுகிறார்கள்.
ங்கள் இருப்பினும் முக்கியமானது கனடிய வருமானவரித்
செய்யும் விதம், மீளாய்வு செய்யும் விதம், அதன் ள். அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்பன போதிய அறிவு புதிய குடிவரவாளர்களுக்குப் போதாமையே.
வரும் நபர் ஒருவர் தனக்குத் தகுதியான ஒரு தொழிலைத் pன்னர் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் தொழில் லையிலும், அத்துடன் தமது நிதிப் பற்றாக்குறையைச் றோ அல்லது அதற்கு மேற்பட்ட பகுதி நேர வேலைகளில் ஈலயிலும் இருக்கிறார்கள். பகுதிநேர வேலைகளில் த அளவிலேயே வரி கழிக்கப்படும். வருட இறுதியில் ரங்களைப் பூர்த்தி செய்யும் போது பெரும்பாலானோரர் ரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய தேவை
ல தேவைகள், ஆசைகள் இவற்றின் மத்தியில் அரசுக்கு வருமான வரிச் சட்டங்கள் பற்றி அறியாதவர்களுக்கு தோன்றக்கூடிய ஒரு விடயமாகும். இதனால் தாம் விடுவதற்கு உதவி செய்யக் கூடியவர்களை நாடிச் சென்று வடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.
யைப் பொறுத்தளவில் தாம் தவறு செய்வதை உனராது ளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் உதாரணமாக,
iversary issue 2007

Page 106
102
a) வீடு வைத்திருப்பவர் தமது வீட்டை வருமான வரிக்குக் காட்டும் போது தாம் வீட்டிற்குக் கட்டிய Morgage, Utility Bills, Repairs GLIT6öp6) o600 6uful6d Gæ6o6umæå BTL Lq வரி மீளளிப்புப் பெறுவது. இது மிகவும் தவறானது ஆகும்.
சொந்தமாக வீடு வைத்திருப்பது அவரவர் சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. கனடிய வருமான வரிச் சட்டங்களின்படி வீட்டுக்கு எந்தவிதமான வரிவிலக்கும் கிடையாது. ஆனால் ஐக்கிய அமெரிக்காவிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் வீட்டுக்குக் கட்டும் Morgage சட்டப்படி காட்டக்கூடிய செலவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கனடாவில் ஒருவர் தமது வீட்டை வருமான வரிக்குக் காட்டுவதாயின், அவர் வீடு வாங்கிய நோக்கம் தாம் வசிப்பது மட்டுமல்லாது, வியாபார அல்லது முதலீடு என்பதாக இருந்தால் மட்டுமே வருமான வரியில் கணக்குக் காட்ட முடியும். அதாவது, சுருங்கக் கூறின் ஒரு வீட்டை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ வாடகைக்கு விடும் வியாபார நோக்கில் வாங்கப்பட்டால் மாத்திரமே சட்டப்படி வருமான வரிக் கணக்கில் செலவுப் பகுதியில் காட்டுவதற்கு உரிமையுண்டு.
b) இரண்டு வேலை செய்பவர்களும் தமது வசிப்பிடத்தில் இருந்து தொலைதூரம் சென்று வேலை பார்ப்பவர்களும் தாம் வைத்திருக்கும் வாகனக் கட்டுப்பணம், வாகனப் பராமரிப்புச் செலவுகளை வருமான வரிக் கணக்கில் சட்டப்படி காட்டலாம் என நினைத்துச் செயல்படுகிறார்கள். இது தவறு.
வருமான வரித் திணைக்களத்தைப் பொறுத்தவரை வாகனத்தை வரிக் கணக்கில் காட்டுவதற்கு, வேலையிடத்தின் தூரமோ அன்றி வேலையின் அளவோ கருத்திற் கொள்ளப்பட மாட்டாது. வேலையிடத்தின் தூரம் காரணமாக அண்மையான இடத்துக்கு இருப்பிடத்தை LDITsiboj6) g5i)(5 (moving Expense) LDTigj (SuD 6) fégg)60)35 வழங்கப்படும்.
அப்படியின்றி வாகனச் செலவை வருமான வரியில் காட்ட வேண்டிய தேவையுள்ளவர்கள் அதாவது தமது தொழிலுக்காக வாகனத்தைப் பாவிப்பவர்கள், தமது தொழில் நிறுவனத்தின் அனுமதியுடன் மாத்திரமே வாகனச் செலவை வரிக்கணக்கில் காட்டலாம். ஆயினும் சொந்தத் தொழில் புரிவோர் வாகனச் செலவை வரிக்கணக்கில் காட்டுவதற்கு அனுமதியுண்டு.
மேற்கண்டது போல மேலும் பல உதாரணங்கள் காட்டப்படலாம்.
பொதுவாக வேலை பார்ப்பவர்களின் வருமான வரி அவர்களது சம்பளப் பணத்தில் பகுதி பகுதியாக வருட முடிவுக்குள் கழிக்கப்படுகிறது. அதே போன்று சொந்தத் தொழில் பார்ப்பவர்களும் கட்டாயமாக Monthly Instament இல் வரியைக் கட்டுவர்.
தமிழர் தகவல் ஈரெண்

வருடம் முடிந்து வருமான வரிப்பத்திரங்களைப் பதிவு செய்பவர்கள் தாம் ஏற்கனவே மேலதிகமாகக் கட்டிய வரியை மீளக் கேட்கும் போது வருமான வரித் திணைக்களம் ஆய்வு செய்யாத பத்திரங்களில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையானவை என்ற சத்தியப் பிரமாணத்தின் பேரில் வரிப்பணத்தை மீளக் கையளிப்புச் செய்கிறார்கள்.
ஏற்கனவே வருமான வரித் திணைக்களத்துக்குத் தவறிழைத்து, அதன் குற்றவாளிகள் படடியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் மீளளிப்பு நடந்து முடிந்த பின்னரே வரி மீளளிப்புக் கிடைக்கப் பெறுகிறது.
génjas6ir Pre Assessment Review Members 61601 அழைக்கப்படுவர். எனினும் இவர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களாகவே காணப்படுகிறார்கள்.
IV வருமான வரிப் பத்திரங்களைப் பூர்த்தி செய்பவர்கள் திட்டமிட்ட முறையில் தமது வருமான நோக்கில் பல தவறான வழிகளில் வாடிக்கையாளர்களை வழிநடத்துவர். இதன் பாதிப்புப் பற்றிய விபரம் புரியாது காசுத் தேவைக்காகத் தவறிழைத்தவர்கள் தொடரும் சில வருடங்களின் பின்னரே அதன் பாரதூரமான விளைவுகளை உணர்வர்.
வருமான வரித் திணைக்களத்தினால் மீளாய்வின் பின்பு ஒருவர் குற்றவாளியாகக் காணப்பட்டால் இரண்டு விதமாக வகைப்படுத்தப்படுவர்.
1. Civil offence - (3LD6)gsLDITs LÉ6T GLupuu'L பணத்துடன் அதற்கான வட்டி, பெறப்பட்ட தொகையின் 50% குற்றப்பணம் என்பவை திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
2. Criminal ofence - இவர்களுக்கான குற்றப்பணம் மீள எடுக்கப்பட்ட பணத்தின் இரண்டு மடங்காகும். அதாவது 200% அத்துடன் மீளப் பெறப்பட்ட பணம், அதன் வட்டி.
வருமான வரிச் சட்டங்கள் மாகாணங்களுக்கேற்ப வேறுபடும். எந்த மாகாணமாக இருந்தாலும் மத்திய, மாகாண அரசு இரண்டும் சம்பந்தப்பட்ட விடயம் வருமான வரியாகும். எனவே, வருமான வரி விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும், வருமான வரித் திணைக்களமோ ஒருவர் இறந்த பின்னும் அவரது அன்புக்குரியவர்களைத் துரத்திச் செல்லும். சட்டத்தின் பிடியில் நிறுத்தும் 9
அகவை மலர் 2007

Page 107
(3D" வளர்ந்து வரும் பண்பாடு, கலாசாரம்,
பொருளாதாரம், கல்வி ஆகியவை ஒரு சமுதாயத்தின் சிறப்பான வளர்ச்சிக்குப் படிக்கட்டுகளாயமைகின்றன. சமுதாயத்தை உருவாக்குவது துடும்பங்கள். ஒரு குடும்பத்தின் பழக்கவழக்கங்கள் அக்குடியின் உயர்வைத் தெளிவாக எடுத்துக் காட்டும். இதனை அழியாமல் சந்ததிகளுக்கு வழங்கும் பெருமை ஒரு குடும்பத் தலைவனுக்கும். அவனுக்குப் பக்கபலமாயிருக்கும் குடும்பத் தலைவிக்கும் உரியதாகும்.
"அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்" என வள்ளுவர் கூறுகிறார். அதாவது பல கோடிப் பொருளைப் பெறுவதாயிருப்பினும், உயர் குடியிற் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குறைந்து விடக் காரணமான செயல்களை, குற்றங்களைச் செய்ய மாட்டார்கள். இத்தகைய பண்புகளால், உறுதியான, ஆரோக்கியமான குடும்பங்கள் உருவாகி சிறப்பான சமுதாயம் உருவாகிறது.
இத்தகைய உயர்ந்த இலட்சியங்கள், எதிர்பார்ப்புகள், பழக்கவழக்கங்கள் பல தலைமுறைகளால் கட்டிக் காக்கப்பட்டு வரும்போது சில சமயங்களில் அவற்றை இளைய தலைமுறை ஏற்றுக் கொள்ளாது ஒதுக்கி விடுகிறது. அவற்றை சூழ்நிலைக்கு ஒவ்வாதவையாக, காலத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாதவையாக நிராகரித்து விடுகிறது. இதனால் இவை சிதைந்து சீரழிந்து போய்விடுகின்றன. உணவு முறைகளில், உடை முறைகளில் கூட பல மாற்றங்கள் தலைதூக்கி விடுகின்றன. இதனால் தலைமுறைகளுக்கிடையில் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. இதற்கான காரணங்கள் என்ன? என ஆராய்ந்தால் தாம் தமது தாய்நாட்டில் வளர்க்கப்பட்ட முறையில், சிந்திக்க வைக்கப்பட்ட முறையில் சிறிதும் பிறழாது தமது சந்ததியினரையும் உருவாக்க எண்ணுவதே என்பது தெளிவாகும். இத்தகைய மனப்போக்கால் பல சிக்கல்கள், மனவேதனைகள், ஏமாற்றங்கள் உண்டாகின்றன.
இளைஞன் ஒருவன் தன் தாய்நாட்டிலிருந்து கனடாவிற்கு வருவதற்குப் பெற்றோர் காலகாலமாகத் தேடிச் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களை இழக்கிறான். இங்கு வந்து அகதிநிலை கோரி, இறுதியில் கனடியப் பிரஜையாகும் இளைஞன் பெற்றோரின் கட்டுப்பாட்டை மீறாது, அவர்கள் தேர்ந்தெடுத்த பெண்ணைத் தாய்நாடு சென்று திருமணம் செய்கிறான். நாளடைவில் அவளும் கனடாவிற்கு வருகிறாள். கனடாவிற்கு வந்த பெண், ஆரம்ப காலத்தில் தமிழ் பண்பாட்டில் ஊறிய தமிழ் காவியத் தலைவி போல் அவனது கருத்தில் கலந்து விடுகிறாள். காலம் உருண்டோடுகிறது. அவளிடம் கனடா நாட்டிற்கேற்ப, நாகரிக மாற்றங்கள் ஏற்படுகின்றன. நாளடைவில் கணவனின் உழைப்பால் வரும் வருமானத்திற்கு நிகரான
TAMILS INFORMATION I Sixteenth Anni

- 103
தனலஷ்மி சபாநடேசன்
தலைமுறை இடைவெளி
வருமானம் அளிக்கும் தொழில் பார்க்கிறாள். தம்பதிகளின் தேவைகளும், ஆசைகளும் இதனால் பூர்த்தியாகின்றன. இப்பொழுது இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்து விடுகிறார்கள். தொலைபேசியில் பாட்டா பாட்டியுடன் அழகு தமிழில் மழலை மொழி பேசி அவர்களைக் கிறங்க வைக்கிறார்கள் அவர்களது குழந்தைகள். தாய்நாட்டில் அன்றில் பறவைகள் போல் வாழ்ந்த பெற்றோருக்குத் தங்கள் மகனின் குடும்பம் கனடாவில் வசதியாக, நிம்மதியாக வாழ்கிறார்கள் என்ற எண்ணமே பெரும் இன்பத்தையும், மன அமைதியையும் கொடுக்கிறது. ஆனால் அவர்கள் வாழ்வில் அனுபவித்த இன்பமும், அமைதியும் விரைவில் இடிந்து போகின்றன. திடீரென்று தந்தை இறந்து விடுகிறார். தாய் தனிமையில் விடப்படுகிறாள். மகன் தாயை spons) பண்ணுகிறான். பாவற்றையும் இழந்து நிர்க்கதியாக நின்ற தாயின் உள்ளத்தில் சிறு ஒளிக்கீற்று உண்டாகிறது. கடைசிக் காலத்தைத் தனது மகன், மருமகள், பேரப் பிள்ளைகளுடன் நிம்மதியாகக் கழிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறாள். இறுதியில் கனடா நாட்டில் காலடி எடுத்து வைக்கிறாள்.
கனடா வந்த தாய் கண்டது என்ன?
தனது மகனும், மருமகளும் பல விதங்களிலும் மாறிவிட்டார்களே என வியப்படைகிறாள். பேரப் பிள்ளைகள் தன் பாசத்தில் முழ்கி, தன்னைச் சுற்றி சுற்றி வருவார்கள் என எதிர்பார்த்தாள். ஆனால் அந்த எதிர்பார்ப்புகள், ஆசைகள் யாவும் கனடாவில் வீசும் காற்றில் பறந்துவிட்டன. வீட்டில் ஒவ்வொருவரும் தத்தம் விருப்பப்படி, எண்ணப்படி இயங்கினார்கள். தன்னிடம் ஆலோசனையோ அறிவுரையோ எதிர்பாராது மகனும் மருமகளும் நடந்து கொண்டது அவளுக்கு மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. தான் தனது பெற்றோருடனும், மாமன் மாமியாருடனும் வாழ்ந்த காலம் அவள் கண்முன் தோன்றுகின்றது. அந்தக் காலத்தில், இரவு வேளைகளில் தனியாகவோ, நண்பிகளுடனோ வெளியில் திரிந்தோ, உணவு விடுதிகளுக்குச் சென்றோ பொழுது போக்கியதில்லை. இங்கு தனது பேரப்பிள்ளைகள் நள்ளிரவு தாண்டிய பின் வீடு திரும்புவது சர்வ சாதாரனமாயிருக்கிறது. இதைப்பற்றி மகனுடனோ மருமகளுடனோ கருத்து வெளியிட்ட போது "நீங்கள் இன்னும் ஊரில், அந்தக் காலத்தில் வாழ்ந்தது போல்
versary Issue 1 2007

Page 108
104
வாழ வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி இங்கு பிள்ளைகளை வளர்க்க முடியாது. கனடாவின் நாகரிகம், வாழ்க்கை முறை ஆகியவற்றோடு ஒத்துப் போக வேண்டும். ஊரில் பிள்ளைகளை வெருட்டி, அடித்து, அடக்கி வளர்த்த மாதிரி இங்கு வளர்க்க முடியாது. பிறகு பொலிஸ் அது இது என்று கம்பி எண்ண வேண்டி வந்திடும்” என்று முகத்திலடிப்பது போலப் பதிலளித்தார்கள். அவளால் இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்திலேயே கண்டிப்பாக வளர்த்திருந்தால் இப்படி நிலை உருவாக வேண்டியிராது என்று மனம் குமுறுகிறாள். குழந்தைகளின் வளர்ப்பில் ஆரம்ப காலத்திலிருந்து பெற்றோர் சிறந்த வழிகாட்டியாக, முன் உதாரணமாக தங்களை உருவாக்கிக் கொண்டிருந்தால் இந்த தலைவலிகளை, சமாதானம் சொல்லி ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது.
தலைமுறை இடைவெளி விரிவடைவதை இங்கு காணக் கூடியதாயுள்ளது. மனதுள் தமது அங்கலாய்ப்பைப் புதைத்து வைத்துக் கொண்டு வெளியே தமது இளைய தலைமுறை நடந்து கொள்ளும் விதங்களில் (எத்தனை ஆபத்துகள், தவறுகள் இருந்தாலும்) தமக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை எனப் போலியாக நடந்து கொள்ளும் பரிதாபத்தைக் காணக் கூடியதாயுள்ளது.
இளைய தலைமுறை துணிச்சலும் துடிப்பும் மிக்கது. அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் இந்நாட்டில் வசதிகளும், அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும் பல வழிகளும் உள்ளன. இதனைப் பெற்றோர், குடும்பத்திலுள்ள முதியவர்கள் நன்கு அறிவார்கள். தலைமுறைகளுக்கிடையே தகராறுகள், மனக் கசப்புகள், விதண்டாவாதங்கள் உண்டாகாத வண்ணம் அவர்களை வழி நடத்த வேண்டும். நட்புடன் கூடிய வழிநடத்தலால், புரிந்துணர்வால் அவர்களுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ளலாம்.
உணவு தயாரிக்கும் பழக்கங்களில் கூடப் பல சமயங்களில் வீட்டிலிருக்கும் முதியவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்குமிடையில் சலசலப்பு ஏற்படுகின்றது. தொழில் பார்க்கும் குடும்பத் தலைவிக்கு வீட்டில் உணவு தயார் செய்வதற்கு களைப்பும் நேரமின்மையும் காரணமாயிருக்கின்றன. அவ்வேளை அவளது கணவன் சமையலறையில் சமைப்பதைக் காணும் அவனது தாயாருக்கு ஆத்திரம் பொங்குகிறது. 'பெண்ணின் கடமை சமையல் செய்து குடும்பத்தைக் கவனிப்பது. ஏன் இப்பொழுது இந்த நிலை மாறுகிறது என்று பொங்குகிறாள். இளம் தம்பதிகள், இளம் குடும்பத்தவர்கள் புரிந்துணர்வுடன் ஒருவருக்கொருவர் வித்தியாசம் எண்ணாது கருமங்களையாற்றுவது பாவம்! இந்த பழைய தலைமுறையால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை! தலைமுறை இடைவெளி வெகுவாக விரிசல் காண்கிறது. இதனால் சிலசமயங்களில் பெரும்
தமிழர் தகவல் ஈரெண்

குடும்பப் பிரச்சனை உருவாகி விடுகிறது. போலிக் கெளரவம் பேசிப் பேசித் தமக்குத் தாமே குழி பறிக்கும் கும்பலில் அகப்பட்டுத் தடுமாறாது முதியவர்கள் Seniors Home இல் வசிப்பது சிறப்பாயமையும். இத்தகைய நிலை நமது தாயகத்தில் இருக்கவில்லையே' என கண்ணிர் சிந்தும் நமது இனத்தவர் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டுமென்று மனதார விரும்பினால் தம்மைக் காலமாற்றத்திற்கும் இடமாற்றத்திற்கும் ஏற்ப ஓரளவாவது மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் இது கடினமாக இருந்தாலும், நாளடைவில் அதனால் ஏற்படும் மன ஆறுதலும், நிம்மதியும் வாழ்க்கையை இலகுவாகச் செலுத்த உதவி புரியும். ஆர்ப்பரித்து வந்து கரைதொட்டு மீண்டும் கடலுள் சென்று கடலோடு இரண்டறக் கலந்துவிடும் அலையால் கடலோரத்தில் ஒதுக்கப்பட்ட கிளிஞ்சலின் நிலையில் பழைய தலைமுறை தள்ளப்படாது இருப்பதற்கு முக்கியமாக அமைய வேண்டியது தலைமுறை இடைவெளி குறைதலேயாகும். ஆழ்ந்து சிந்தித்தால் இன்று இங்கு வாழும் பெற்றோருக்கும் அவர்களது இளைய தலைமுறையினருக்குமிடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றைப் பூதாகாரமாக்காது ஓரளவு நிம்மதியாக வாழ்வதற்குத் தம்மைத் தாமே தயார்படுத்திக் கொள்கிறார்கள். எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கும் போது ஏமாற்றமும், மனத்தாங்கல்களும் குறைவாகவே காணப்படும்.
எத்தனை தலைமுறைகள் தோன்றினாலும், மறைந்தாலும் அவர்களுக்கிடையில் நிரந்தரமாக ஓர் இடைவெளி இருந்து கொண்டேயிருக்கும். இளமைப் பருவத்தில் ஏற்படும் பல மாற்றங்கள், மோகங்கள், ஆசைகள் யாவும் பருவ மாற்றத்தோடு வெளியேறி விடும் சாத்தியக் கூறுகள் அதிகமுள்ளன. அந்தப் பருவத்திலிருக்கும் அசாதாரண ஈர்ப்புகள் நாளடைவில் தளர்ந்து விடுகின்றன. இதே மனநிலையில் தாமும் அகப்பட்ட போது, மனக்கதவை இறுக மூடி, குடும்பக் கெளரவம் எனும் போர்வைக்குள் அடைக்கலமாகி அடங்கியவர்களின் வாரிசுகள் தனிமனிதனின் சுதந்திரத்தை ஒரு அணுவேனும் விட்டுக் கொடுக்கத் தயாராகாத நிலையில் வாழ்கிறார்கள். இவர்களிடையே காணப்படும் இடைவெளி குறைய வேண்டும். இதற்கான முயற்சியில் ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தலைவியும் முக்கிய பங்களிக்க வேண்டும். புரிந்துணர்வு வளர்க்கப்பட வேண்டும். அன்புடன் கலந்த பக்குவமான வழிநடத்தலில் வளரும் இளைய தலைமுறையே அவசியமானதாகும். மனதினில் அன்பும், பண்பும் நிறைந்திருந்தால் வாழ்க்கை இன்பமாய், அமைதியாய் அமைவது உறுதி 9
அகவை மலர் 2007

Page 109
K nowledge is power, and power is the most valuable com
modity in golycrin ment' — StewATI Wlst
அறிவு (knowledge) என்பது இங்கு சொல்லளவில் பல விடயங்களை அறிந்து வைத்திருப்பது என்ற கருத்தைச் கட்டவில்லை. மாறாக, மற்றவர்கள் அறிந்திராத பல விடயங்களை ஒருவர் அறிந்திருத்தல் என்ற வகையிலே தான் பார்க்கப்பட வேண்டும். அந்த விடயத்தில் ஒரு அரசு அல்லது ஆட்சியாளர்கள் ஏனைய அரசுகளுக்கு தெரியாத விடயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்றால் அது அந்த அரசுக்குப் பலம் சேர்க்கும் என்பதே ஸ்ருவாட் ஓல்சொப் சொல்ல விழைந்தது.
இன்றைய உலகத்தின் அதி மகா பலம் பொருந்திய அரசு அமெரிக்காவினுடையது. ஆனாலும் அதிக விடயங்களைத் தெரிந்து வைத்திருக்கும் அரசு இஸ்ரேலுடையதாக இருக்குமென்பதே எனது கருத்து. அந்த வகையில் இன்றைய உலகின் குரல்வளையை இறுகப் பிடித்திருக்கும் இரண்டு கரங்கள் அமெரிக்காவானால் அதை எப்போ எப்படி நெருக்குவது என்ற கட்டளையை இஸ்ரேல் தான் தீர்மானிக்கும் என்று கருத்தாக்கம் கொள்ளலாம். வரலாற்றில் சில பக்கங்களிலேயே அதற்கான தடயங்கள் புலப்படுகின்றன.
சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்டு விட்டார். ஜோர்ஜ் புஷ் இனதும் இஸ்ரேலினதும் விருப்புகள் நிறைவேறிவிட்டன. அமெரிக்காவின் நடவடிக்கையில் அடுத்ததாக அகப்படப் போகும் நாடு எது என்று உலகம் வியக்குமுன்னரே சோமாலியாவில் அமெரிக்க ஏவுதலின் பேரில் எதியோப்பியாவின் படையெடுப்பு நிகழ்ந்துவிட்டது. இப்படியே போனால் உலகம் இன்னும் சில வருடங்களில் "ஒரு குடைக் கீழ் கொண்டு வரப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்று பலர் அங்கலாய்க்கிறார்கள். நாளைய உலகம் எப்படியானதாக அமையப் போகிறது? இத்தனை போர்களையும், பெருமழிவுகளையும் கண்ட உலகம் எதையாவது கற்றுக் கொண்டதா?
இல்லை என்பது மறுமொழி மட்டுமல்ல கற்க மறுப்பதும் இப்போர்களும் பேரழிவுகளும் தேவை கருதி வேண்டுமென்றே உருவாக்கப்படுவனவும் என்றால் அது ஆச்சரியமாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கலாம். இதுபற்றிய பல ஆய்வாளர்களின் கருத்துக்கள் ஒரே குவிமையத்தைக் கொண்டனவாக இருக்கின்றன. உலக வரலாறு எழுந்தமானமாக நடைபெற்றதொன்றல்ல எனவும் திட்டமிட்டபடியே நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பே என்றும் கருதுவதற்கு இவர்களது கருத்துக்கள் ஆதாரமாக விளங்குகின்றன.
உலகில் நடைபெற்ற பல சம்பவங்களின் மூலாதாரங்கள் பற்றிய 'உண்மைகள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அவை வெற்றிகரமாக மறைக்கப்பட்டு வருகின்றன என்பதும் இந்நிகழ்வுகள் பற்றிய "அறிவு அமெரிக்காவிடமும்
இஸ்ரேலிடமும்) மட்டுமே இருக்கின்றன என்பதுவும் பலரது கருத்து. முன்னாள் ஜனாதிபதி கென்னடியைக் கொன்றது யார்? பறக்கும் தட்டுகளில் வெளியுலகத்தார் வந்து போகிறார்களா? ஈராக்கில் உண்மையாக அழிவாயுதங்கள் இருந்தனவா? பின் லாடன் எவர் கட்டளையில் இயங்குகிறார்? செப்டம்பர் 11 தாக்குதலின் சூத்திரதாரிகள் யார்?
இதற்கான விடைகள் எல்லாமே தெரிந்து வைத்திருப்பவர்கள்
தான் இன்றைய உலகின் ஆட்சியாளர்கள். இதைத்தான் Friths Tl Friis og Irl "Knowledge is Power' 51silafysist.
TAMILS INFORMATION Sixteenth Ann

105
அசை தாம் சிவதாசன்
நாளைய உலகம்
நம்பவில்லை? இதையேதான் அமெரிக்கர்களும் சொல்கிறார்கள். 1997ம் ஆண்டு ஸ்கிறிப்ஸ் ஹவார்ட் செய்திச் சேவை நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின் போது பெரும்பான்மையான அமேரிக்கர்கள் கென்னடியின் கோலையின் பின்னணியில் அரசின் பங்கிருக்கிறது என்றும், சீ.ஐ.ஏ. யினரின் அனுமதியோடு கறுப்பு அமெரிக்கர்களுக்கு தென்னமெரிக்காவிலிருந்து போதை வஸ்து கொண்டு வந்து வழங்கப்படுகின்றதென்றும் இன்னும் பல விடயங்களிலும் அரசின் உளவு நிறுவனங்கள் பங்கு இருக்கிறதென்றும் நம்புவதாகத் தெரிவித்திருந்தார்கள்.
இதற்கு யார் காரணம்?
இன்றைய அமேரிக்காவை ஆள்வது ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல. உண்மையில் 2 வீதமான அமெரிக்கர்களே நாட்டின் 54 வீதம் செல்வத்துக்கு அதிபதிகளாகவிருக்கிறார்கள், 55 வீதமான அமெரிக்கர்களுக்கு சொத்துக்கள் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. இது அமெரிக்க மத்திய நிசேர்வ் போர்ட்டின் 1983 அறிக்கையில் கானப்படுவது. அப்போ பார்தான் இந்த 2 விதம் அமெரிக்கர்கள்?
இதற்குப் பதில் உலக வரலாற்றில் பல வருடங்களுக்கு முன்னிருந்தே கிடைக்கிறது.
1850களில் ஐரோப்பாவில் பெரும் வணிகராகவும் வங்கி வியாபாரத்தில் முன்னணியிலிருந்தவருமான றொத்ஷைல்ட் தனது வியாபாரத்தை ஐரோப்பாவில் மட்டுமல்ப்ே அமெரிக்காவிலும் நிலைகொள்ள வைப்பதற்காக தனது பிரதிநிதியாக நியமித்தவர்தான் ஜே.பி.மோர்கன், அமெரிக்க சிவில் யுத்தத்தின் போது பிரித்தானிய காலனித்துவ ஆதரவாளர்களுக்கேன கொடுக்கப்பட்ட பணம் கைமாற்றப்பட்டு செய்யப்பட்ட வியாபாரத்தின் விளைவே றோத்ஷைஸ்ட் பெருக்கிய செல்வம், இதிலிருந்து ஆரம்பித்த உலக வங்கி வியாபாரத்தின் இன்றைய வங்கியே சேஸ் மான்ஹாட்டன். இதன் பின்னணியில் இருப்பவர் டேவிட் றொக்கபெல்லர், மேற்குறிப்பிட்ட இரண்டு வீத அமெரிக்கர்களில் முன்னணியில் இருப்பவர் றொக்கபெல்லர், றொத்ஷைல்ட் குடும்பத்தினரின் ஆதரவில் ஆரம்பிக்கப்பட்டதே இஸ்ரேல். இந்தக் காலத்தில் றொத்ஷைல்ட் குடும்பத்தின் வங்கி வியாபாரம் உலகம் முழுவதும் பரம்பியிருந்தது மட்டுமல்லாது பல செல்வந்த குடும்பங்களோடு பன உறவுகளை மட்டுமல்ல மன உறவுகளையும் (பேசிச் செய்யப்படும் திருமணங்கள் மூலம்) பேணியதால் தமது செல்வங்களை ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினரிடையே மட்டுமே பேணி வந்தனர். இக்குடும்பங்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தாலும் உலகெங்கும் நடைபெறும் நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் அதி பலம் வாய்ந்த வலையுறவை இன்றுவரை பேணி வருகின்றனர். அமெரிக்கா ஈறாக உலகின் பலம் வாய்ந்த அரசுகளின் ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்தவும் இறக்கவும்
iversary Issue 2007

Page 110
106
வல்ல இக்குடும்பங்கள் மிகவும் தலைமறைவாக இயங்கினாலும் இவர்களது கட்டளைகளை நிறைவேற்றும் வகையில் அரச நிறுவனங்களை அமைத்து அதில் தமக்கு சாதகமானவர்களை நியமிப்பதன் மூலம் அரசுகளின் முக்கியமான பணிகளைத் தமது மேற்பார்வையில் வைத்திருக்கின்றனர்.
இப்படியான மிகவும் பலம் வாய்ந்த இரு நிறுவனங்களே வெளியுறவுக் கவுன்சில் மற்றும் ட்றை லற்றெறல் கமிஷன் என்பன. ஜனாதிபதி றேகனின் விருப்பத்திற்கு எதிராக ஜோர்ஜ் புஷ் (தந்தை) ஷை உதவி ஜனாதிபதியாக்கி மீண்டும் அவரை ஜனாதிபதியாக்கியதிலிருந்து இன்று மகனை ஜனாதிபதியாக்கியது வரையில் இவ்விரு அமைப்புகளுக்கும் தொடர்புகளுண்டு.
வெளியுறக் கவுன்சிலின் பல திட்டங்களில் இரண்டு முக்கியமானவை. ஒன்று உலக மயமாக்கல் மற்றது ஒரு உலக அரசு. உலக நிதி வழங்கலைக் கட்டுப்படுத்துவதன் மூலமே இதைச் சாதிக்கலாமென்பதனால் உலகின் பல வங்கிகளையும் ஒரு குடைக்கீழ் கொண்டு வருவதே இக் கவுன்சிலின் நோக்கம். அதே போன்று உலக வணிகத்தை ஒரு குடைக்கீழ்க் கொண்டு வருதலின் மூலம் உலக வளங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்பதும் இவர்களின் நோக்கம். 1955ம் ஆண்டு றொக்கபெல்லர் மூலம் வெளியுறவுக் கவுன்சிலுக்கு அறிமுகமாக்கப்பட்டு பின்னர் அமெரிக்க அரசின் பொறுப்பான பதவி வகித்தவர் ஹென்றி கிசிங்கர். இதற்கு முன்னர் ஒரு அறியப்படாத பல்கலைக்கழகப் பேராசிரியர்.
உலக நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் பலம் வாய்ந்த இன்னுமொரு அமைப்பு பில்டர்பேர்கர் அமைப்பு. சுவிட்சர்லாந்தைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது. இதில் அங்கம் வகிப்பவர்களில் ஐரோப்பாவின் பலம் வாய்ந்த முன்னாள் அரச குடும்பத்தினரும் அடங்குவர்.
சென்ற ஆண்டு கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் ஒரு ரகசிய இடத்தில் அவர்கள் கூடினார்கள். கனடாவின் முக்கிய அரச, வணிகத் துறையினர் இக்கூட்டத்தில் பங்குபற்ற அழைக்கப்பட்டிருந்தனர். அமெரிக்க ஜனாதிபதியாக வருவதை நினைத்தே பார்த்திராத அப்போதைய ஆர்க்கன்ஸாஸ் கவர்னராகவிருந்த பில் கிளின்ரன் 1991ம் ஆண்டு பில்டர்பேர்கர் அமைப்பினால் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜனாதிபதியானார். 1997ம் ஆண்டு அவரது மனைவியார் இக்குழுவால் அழைக்கப்பட்டார். அடுத்த தேர்தலில் அவர் ஜனநாயகக்கட்சித் தலைமைக்குப் போட்டியிடவுள்ளார். ஒரு காலத்தில் இரும்பு பெண்மணி எனப் புகழப்பட்ட பிரிட்டிஷ் பிரதமர் மார்கிரட் தச்சரைப் பதவியிறக்கியதில் இக்குழுவிற்குச் சம்பந்தமுண்டு எனவும் பேசப்படுகிறது.
இப்படியான பலம் வாய்ந்த அமைப்புகளின் ஆதிக்கம் பல நூற்றாண்டுகளுக்குப் பரவிக் கிடக்கிறது. முதலாம் உலக யுத்தத்தின் முன்னரே இப்படியான செல்வந்தர்களினதும், அமைப்புகளினதும் செல்வாக்குகளே யுத்தங்களைத் தீர்மானித்தன. யார் யாரிடையே எப்போது யுத்தம் ஆரம்பிக்க வேண்டும் என்பது முதல் பல திட்டங்களை இவர்களே வகுத்தார்கள். யுத்தம் ஆரம்பிப்பதற்கான பண முதலீடுகளையும் இவர்களே செய்து மேலும் முதலீட்டினார்கள். முதலாவது உலக யுத்தத்தின் மூலாதாரமான பேர்டினன்ட் கொலையின் திட்டமிடலின் பின்னர் றொத்ஷைல்ட் திட்டம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் சந்தேகிக்கிறார்கள்.
போர்களை ஆரம்பிப்பதன் முன்னர் சம்பந்தப்பட்ட நாடுகளின்
தமிழர் தகவல் ஈரெண் ஆ

மக்களை விழிப்புறச் செய்வதற்காக இவர்கள் பொய்யான பரப்புரைகளையும் செய்வார்கள். தேவையெனின் மக்களை ‘எதிரி மீது கோபம் கொள்ள வைத்து "ஜனநாயக ரீதியாக போருக்கான மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்காக வேண்டுமென்றே பல அப்பாவி மக்கள் அழிவுகளை ஏற்படுத்துவர். 1915ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி நியூயோர்க்கிலிருந்து 2000 பயணிகளுடன் புறப்பட்ட பிரிட்டிஷ் கப்பலை ஜேர்மனியின் யூ-போட் தாக்கி அழித்தது. தாக்குதலுக்கு முன்னர் இது பற்றி ஜேர்மனி எச்சரிக்கை செய்திருந்தும் பயணிக் கப்பலைத் திசை மாறாது வைத்திருந்தது வின்ஸ்டன் சேர்ச்சிலின் "போர்த் திட்டமே.
இதே போன்றுதான் பேர்ல் துறைமுகத்தின் மீதான தாக்குதலும், யப்பானிய விமானப் படையினர் துறைமுகத்தைத் தாக்க வருகிறார்கள் என்ற செய்தி முற்கூட்டியே அமெரிக்க கட்டளைத் தளபதிக்கு அறிவிக்கப்பட்டது. ஆனாலும் யப்பானிய விமானங்களைத் திருப்பித் தாக்க வேண்டாமென்ற கட்டளை மேலிடத்திலிருந்து கிடைத்ததாகக் கூறுகிறார்கள். இதைக் காரணமாகக் காட்டி அமெரிக்க மக்களின் கோபத்தை உருவாக்கி யப்பான் மீது அணுக்குண்டுகள் போடப்பட்டது பின்னர் வரலாறாகியது.
இதற்கு அமெரிக்க மற்றும் நேசநாடுகளின் ஊடகங்கள் பெருமளவில் பரப்புரை மூலம் ஆதரவு தந்தன. செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னணியும் மேற்குறிப்பிட்ட வகையிலான ஒரு திட்டமிடலே என்ற சந்தேகங்கள் பலமாக உலா வருகின்றன. முற்காலங்களில் போலல்லாது தான்தோன்றி இணையத் தளங்கள் உண்மையற்ற செய்திகளை விரைவாகக் கசியச் செய்து பின்னர் அவற்றை நம்பகமான பெரும் ஊடகங்கள் மேற்கோள் காட்டி பரப்புரைகள் விரும்பியவாறு செய்யப்படுகின்றன. இதனால் உண்மை எது பொய் எது என்று சாதாரண வாசகனுக்கு தெரியாமற் போய்விடுகிறது. இந்த மயக்கத்தைத் தமக்கு அனுசரணையாக்கி அரசுகளும், ஆதிக்க அமைப்புகளும், உளவு அமைப்புகளும் பரப்புரைகளைச் செய்கின்றன.
இப்படியான உலக வலையிற் சிக்கி சிங்கள தேசமும் தமது போராட்டத்தில் சர்வதேச சக்திகளோடு இணைந்து செயலாற்றுகின்றது. உலக பயங்கரவாதம் என்ற பெயரில் இந்த சர்வதேச அமைப்புகளும் அதற்கு ஆதரவாக பலம் வாய்ந்த வணிக நிறுவனங்களும், வங்கிகளும் இயங்குகின்றன.
எனவே நாளைய உலகத்தில் எமது எதிர்காலச் சந்ததிகள் எப்படியான நெருக்கடிகளைச் சந்திக்கப் போகிறார்கள் என்பது மிகவும் நெருடும் உணர்வாகவே இருக்கிறது. வேற்றுலகோடு எந்தவித தொடர்புகளுமின்றி காட்டு வாழ்க்கையை நோக்கி இனிவரும் சமுதாயம் புலம்பெயர்ந்து வாழ முயற்சித்தால் நல்லதுபோற் தெரிகிறது.
உலகில் நடைபெற்ற பல நிகழ்வுகளுக்குக் காரணங்கள் தெரியாமலேயே பல சந்ததிகள் கடந்துவிட்டன. இப் பின்னணியில் சதாமின் தூக்குதலோ, யசீர் அரபாத்தின் மர்ம மரணமோ, சிலோபிடான் மிலோசொவிச்சின் திடீர் மரணமோ தேவை கருதியதானதாகவும் இருக்கலாம். இதையெல்லாம் ஆராயப் போய் இன்னுமொரு மர்ம மரணத்துக்கு.
நாளைய உலகத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! 9
95606 LD6) 2007

Page 111
தாட்டம் என்பது பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக
நம் முன்னோரால் கூறப்பட்டுள்ளது. இச் சூதாட்டமானது பண்டைக் காலத்திலிருந்தே தமிழர்கள் மத்தியிலும் இருந்து வந்திருக்கிறது. இதனால் மன்னர்கள் தொடங்கிப் பாமர மக்கள் வரை பாதிக்கப்பட்டார்கள். பாரதக் கதையிலே தருமன் சூதாட்டத்தினாலே நாடிழந்து, மனையிழந்து அஞ்ஞாதவாசம் சென்றான். நளனோ நாடிழந்து, மனை மக்களைப் பிரிந்து, வேறு நாட்டரசனுக்குத் தேர்ப்பாகனானான். இன்னும் சூதாட்டத்தினால் துன்புற்ற பல வரலாறுகளை, இதிகாசங்களும், கதைகளும் எமக்கெடுத்து இயம்புகின்றன.
இலங்கையிலும் சிறிய அளவிலான சூதாட்டங்களும், குதிரை ஓட்டப் பந்தயம் போன்ற பெருந்தொகைப் பணத்திற்கான சூதாட்டங்களும், லொத்தர் சீட்டுக் குலுக்கல்களும் நடந்து வருகின்றன. இவற்றால் பாதிக்கப்பட்டுச் சொத்துச் சுகமிழந்து குடும்பங்கள் துன்பத்தில் மூழ்கிய சம்பவங்களும் அநேகம் நடைபெற்றிருக்கின்றன.
இன்று புலம்பெயர்ந்த நாடான கனடாவில் சூதாட்டம் என்பது மிகச் சாதாரணமாகவே நடைபெற்று வருகிறது. சில்லறைக் கடைகளில் பல பெயர்களில் "லொத்தர்” சீட்டு விற்பனை, காசினோக்களில் சீட்டு விளையாட்டு, பனம் தரும் இயந்திரங்கள். பிங்கோச் சூதாட்டம், குதிரைப் பந்தயம் எனப் பல சூதாட்ட விளையாட்டுக்கள் நடை-ெ பற்று வருகின்றன.
சிலர் சீட்டுக்கட்டு விளையாட்டுக்களில் பந்தயம் கட்டியும் விளையாடுகிறார்கள், பெரும்பாலும் சாதாரண மக்கள் தம்மையறியாமலே பெரிய அளவிலோ சிறிய அளவிலோ இச் சூதாட்டங்களில் பங்கு பற்றுகிறார்கள்.
பல சமூகங்களையும் சேர்ந்த புதிய குடிவரவாளர்கள் சூதாட்டத்தினால் அதிகம் கவரப்படுகிறார்கள். பெரும்பாலான கனடியர்களைப் போல பெரிதாக வெல்லும் கனவுலகு வெற்றியினால் கவரப்பட்டு தொடர்ந்து சூதாட்டத்தில் பலர் ஈடுபடுகிறார்கள். சூதாட்டம் என்பது இங்கு சாதாரணமாகக் கருதப்பட்டாலும், சிலர் தங்களின் சுய கட்டுப்பாடுகளாலும், மதநம்பிக்கைக் காரணங்களாலும், இதில் அக்கறையேற்படாததாலும் சூதாட்டத்தில் ஈடுபடுவதில்லை.
சூதாடும் மக்களில் சிலர் அதை ஒரு வேடிக்கையாகவோ, பொழுது போக்காகவோ கருதி அதிக இழப்புக்கள் ஏற்படாத வகையில் விளையாடுகிறார்கள். சிலர் விளையாட்டைப் புரிந்து கொள்ளாது விளையாட முற்படும் பொழுது தங்கள் கட்டுப்பாட்டையும் இழந்து அதிக இழப்பிற்கும் உள்ளாகிறார்கள்.
சிலசமயங்களில் சிறிதளவு வெற்றியைப் பெற்றதும் பெரிய
அளவில் விளையாட முனைந்து பெரிய நஷ்டத்தையும் அடைகிறார்கள். உதாரணமாக 649 சீட்டில் வெற்றி
TAMIL5" INFORMATION Sixteenth Ann

-
க. சிவநாயகமூர்த்தி புலம்பெயர்ந்த நாட்டில் சூதாட்டத்தின் பாதிப்பு
பெறுவதனால் அதில் 16 அல்லது 18 மில்லியனில் ஒருவருக்குத்தான் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதெனக் கூறப்படுகிறது. இதை அநேகர் புரிந்து கொள்வதில்லை. காசினோ விளையாட்டு, லாட்டரிச்சீட்டு, பிங்கோ விளையாட்டு, குதிரைப் பந்தயம் போன்ற எந்த ஒரு சூதாட்டமாகவிருந்தாலும் அதில் கொடுப்பதை விட அதிகளவு தாம் எடுக்கும் முறையில் தான் விளையாட்டுக்களை அமைத்துள்ளார்கள். நீண்ட நேரம் விளையாடும் ஒருவர் வெற்றி பெறும் தொகையை விட இழக்கும் தொகையே அதிகமாகவிருக்கும்.
சூதாட்டம் பற்றிய விஞ்ஞான உண்மை என்னவென்றால் இத்தகைய சூதாட்ட விளையாட்டுக்களில் ஒருவர் எவ்வளவுக் கெவ்வளவு நீண்ட நேரம் விளையாடுகிறாரோ அந்த அளவிற்கு, அது பண இழப்பை ஏற்படுத்தும் என்பதாகும். இவ்வகையில் தான் அவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த உண்மையை உணர்ந்து கொள்ளாமல் சூதாட்டத்தை பனம் சம்பாதிக்கும் ஒரு குறுக்கு வழியெனத் தெரிந்தெடுத்து ஒருவர் விளையாடினால் அதிக பணத்தை இழக்க நேரிடும்.
சூதாட்டத்தின் விளைவாகப் பணத்தை மட்டுமல்ஸ் மனநிம்மதியையும் தொலைக்கும் நிலை ஏற்படும். பிற செலவுகளுக்காக வைத்திருக்கும் பணத்தைச் சூதாட்டத்தில் செலவிடல், உதாரணமாக விட்டு வாடகைக்காக வைத்திருக்கும் பணம், விட்டிற்கு உணவுப் பண்டங்கள் வாங்க வைத்திருக்கும் பணம், பிள்ளைகளின் பாடசாலைத் தேவைகளுக்காக வைத்திருந்த பனம் என்பவற்றையும் சூதாட்டத்திற்கே செலவு செய்துவிட வேண்டி நேரிடும். இதனால் பல பிரச்சனைகளைக் குடும்பத்தில் எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் தங்களின் வங்கிக் கடன் அட்டை அல்லது கடன் வசதிக்கான இறுதி எல்லை வரைக்கே சென்றுவிடுவார்கள். நண்பர்களிடமும் கடன் பெறுவார்கள். ஆனால் வாங்கிய தொகையைத் திருப்பிக் கொடுக்க முடியாது திண்டாடுவார்கள்.
தமது சூதாட்டத்தைப் பற்றிப் பொய் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுகிறார்கள். சூதாட்டம் வரம்பை மீறிப் போகும் போது தனது குடும்பம் நண்பர்கள் அனைவரையுமே ஊதாசீனப்படுத்தி விடுவார்கள்.
iversary Issue 2007

Page 112
108
சூதாட்டத்தில் ஈடுபடுபவர் அதிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவதால் மற்றைய விடயங்களுக்கான நேரம்
குறைந்து போகிறது.
இதனால் நாளடைவில் அவரது குடும்பத்தோடும் கருத்து வேறுபாடு தோன்றுகிறது. ஒரு குடும்பத்தில் கணவரோ, தந்தையோ சூதாட்டத்தில் ஈடுபடும் பொழுது அது அவரது குடும்பத்தின் செலவுகளில் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவர்களின் குடும்பத்தில் கணவன் மனைவி தகராறு ஆரம்பமாவதுடன் அது அவர்களின் குழந்தைகளின் கல்வி உளவளர்ச்சிகளைப் பாதிக்கிறது.
கடன் கொடுத்தவர்களின் தொலைபேசி அழைப்புகளும் அடிக்கடி வந்து கொண்டேயிருக்கும். இதனால் குடும்பத்தின் அமைதியே முற்றாகப் பாதிக்கப்படும்.
சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டாலும் எந்தவித பிரச்சனைகளுக்கும் உள்ளாகாது தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இதற்கு அவர்கள் சில வழிகாட்டு முறைகளைக் கையாளுகிறார்கள்.
1. சூதாட்டத்தை காசு உழைக்கும் வழியாகவல்லாமல் ஒரு கேளிக்கையாகக் கருதி மகிழ்கிறார்கள். அதாவது ஒரு திரைப்படம் பார்ப்பதைப் போலவோ அன்றேல் ஒரு உணவு விடுதியில் உணவு உண்டு மகிழ்வதைப் போலவோ கருதி ஒரு லொட்டரிச் சீட்டை வாங்கவோ அல்லது காசினோவில் ஒரு இரவைக் கழிக்கவோ செய்கிறார்கள். அவர்கள் வெல்வதைப் பற்றி அதிகம் அலட்டுவதில்லை.
2. எந்தளவு பணத்தை இதற்கு ஒதுக்க முடியும் என்பதை முன்னரே வரையறை செய்து கொள்வதோடு, வீட்டு வாடகை அல்லது பிற செலவுகளுக்காக ஒதுக்கிய பணத்தை இதில் செலவு செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுகிறார்கள்.
3. சூதாட்டத்திற்கென ஒரு பொழுதும் கடன் வாங்க மாட்டார்கள். ஏனெனில் கடன் வாங்கிய தொகையை இழக்க நேரிட்டால் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவே வேண்டும். இதனால் தொல்லைகள் மேலும் அதிகரிக்கும்.
4. சூதாட்டச் செலவுக்கு ஒரு எல்லையை நிர்ணயிப்பதோடு, அந்த எல்லையை அடைந்தவுடனேயே சூதாட்டத்தை நிறுத்தி விடுகிறார்கள். அப்படிச் செய்வதனால் வென்றாலும் பணம் கிடைக்கிறது. தோற்றாலும் வாழ்க்கையில் பெரிய பாதிப்பு ஏற்படாது.
இப்படியான வழிகாட்டு முறைகளைப் பின்பற்றாது சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் பல பாதிப்புக்களுக்குள்ளாக வேண்டி வரும். எவ்வாறு மதுஅருந்தும் பழக்கத்திலுள்ள ஒருவர் கட்டுப்பாடில்லாது குடித்தால் எவ்வாறு குடிப் பிரச்சனைக்கு ஆளாகிறாரோ அதே போன்றுதான் சூதாட்டத்திலும் கட்டுப்பாடில்லாது சூதாட முற்பட்டால்
தமிழர் தகவல் ஈரெண் அ

அவர் சூதாட்டத்தை விட முடியாதவராகி சூதாட்டத்தினால் விளையும் பல பிரச்சனைகளுக்குள்ளாவார்.
சூதாட்டம் காரணமாக இன்று எத்தனையோ குடும்பங்கள் சொத்துச் சுகங்களையிழந்து வறுமையில் வாழ்வதையும் காணலாம். அத்துடன் சூதாட்டம், குடும்பப் பிரச்சனைகள், பிள்ளைகள் பாதிக்கப்படல், கடன் தொல்லைகள் என்பவற்றோடு தற்கொலைகளுக்கும் காரணமாகி விடுகிறது. கனடாவில் சூதாட்டத்தினால் பல சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.
ஆகவே மொத்தமாகச் சொல்லப் போனால் சூதாட்டத்தைத் தவிர்ப்பதே மேலாகும். ஒருவர் சூதாட்டத்திலே சிக்குண்டு அடிமையாகி (Addicted to Gambling) அழிந்து போகாமல் பாதுகாப்பதற்கு அவற்றை நாடும் இளைஞர்களுக்கோ பெரியவர்களுக்கோ தக்க ஆலோசனைகள் வழங்கித் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.
எனினும் சூதாட்டத்திற்கும் இரண்டு பக்கங்களுள்ளன. மது அருந்துவது போல் சூதாட்டத்தையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் அளவான தொகையில் விளையாடச் சிலர் விரும்பலாம். ஆனால் அதிக செலவில் சூதாட்டத்தில் ஈடுபடுவது எப்பொழுதும் ஆபத்தானதாகும்.
மக்கள் சூதாட விரும்பினால் குறைந்த அளவு அபாயச் சூதாட்டத்திற்கான வழிமுறைகளைப் பின்பற்றி விளையாட வேண்டும். அப்படிச் செய்வதனால் பெரிய பிரச்சனைகளுக்கு ஆளாகாமல் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் விளையாட்டுக்களை விளையாடி மகிழலாம்.
சூதாட்டத்தில் ஈடுபட்டு அதற்கு அடிமையாகிப் பாதிப்புக்குள்ளானவர்களைப் பற்றிக் கவலை கொள்ளும் உறவினர்கள் அவர்களை அந்நிலைகளிலிருந்து மாற்றுவதற்கு வைத்தியர்களின் உதவிகளையோ, மதகுருமாரின் உதவிகளையோ நாடியும் பயன் பெறலாம். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை நிவர்த்தி செய்வதற்கான 9}{36òITg:60D601360)6IIü Qum “Problem Gambling Helpline” 1 888 230 3505 என்ற தொலைபேசி இலக்கத்தில் அழைத்து அவ்வமைப்பின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
சூதாட்டம் என்பது பணம் பெருக்கும் வழியல்ல! எவரும் சூதாட்டத்திற்கு அடிமையாகக் கூடாது! செலவிடும் பணத்தை வரையறை செய்தால் பெரிய இழப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்o
அகவை மலர் 2007

Page 113
த்தம் புதிய தொலைபேசி இணைப்பு விற்பனையில்,
ஏராளம் முகவர்கள் அன்றாடம் இப்போதெல்லாம் நுழைந்து கொண்டு. "வொய்ஃப் (WபIP) சேவையில் இணைந்து கொள்ளுங்கள் என்று சாதாரண நுகர்வோரைத் தொந்தரவு செய்வது அதிகரித்து வருகிறது.
இடைத்தரகரின்றி பொருட்களை விற்பதற்கும் முகவர்களை இனைப்பதற்குமென. நீண்டகாலமாக, அந்த Way என்றும் இந்த %tா என்றும் பலவித பிரமிட் (PyTIid முறை விற்பனைகள் அறிமுகம் செய்யப்பட்ட போது, இதுபோன்று பல்வேறு திடீர் முகவர்களும் இணைந்து கொண்டு, சாதாரண நுகர்வோருக்குக் கோடுத்து வந்த தொல்லைகள் ஏராளம், புதிதாகக் கனடாவுக்கு வந்தவர்களை, ஒரு சில மாதங்களில் பணத்தில் மிதக்க வைக்கிறேன் வாருங்கள் என்று மீட்டிங்'ற்கு அழைத்துப் போய். அடுத்த 'மீட்டிங்கில் மாதிரிப் பொருட்கள் என்ற போர்வையில், பையில் வைத்துக் கொடுத்துவிட்ட பல்வேறு CICIal:I வகையறாக்களையும், தங்கள் பெட்டகங்களில் இன்றுவரை வைத்திருக்கும் நபர்கள் நம்மிடையே ஏராளம் பேர் உள்ளனர். சில பெயர்களைக் கேட்டாலே கொதித்துப் போய் விடுகிறார்கள் பலர். இதற்குக் காரணம், இந்த கோபுர வகையிலான இலது பணக்காரராகும் சுருக்கமான திட்டங்களில் அவர்களுக்கு இருக்கும் அளவுக்கதிகமான வெறுப்புணர்வு தான்.
இப்போது "வொய்ப் (WolP) தொலைபேசிச் சேவையில் இணையுங்கள் என்று கேட்டுவரும் தொலைபேசி முகவர்களை, அதுபோன்ற திடீர் பணக்காரராகும் திட்டத்துடன் வருபவர்களாக எண்ணிவிடக்கூடாது. பொருட்கள் விற்கும்படியோ அல்லது போருட்களை விற்பதற்கான முகவர்களை இணைத்து விடுங்கள் என்றோ உசுப்பேத்தி, அந்தத் திட்டத்தில் சேர்வதற்கே முன்பணம் பேற்று பணத்தில் விளைந்த நிறுவனங்கள் பலப்பல. இப்போதும் கூட, வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக அடிக்கடி தொல்லைபேசிகள் வரத்தான் செய்கின்றன. நம்பிய பலரும், முன்பணமாக சிறிய தொகையைக் கட்டி இணைந்து கொள்ளத்தான் செய்கிறார்கள். இழப்பது 30 டொலர்கள் தானே. முயற்சித்துப்
பரீட்சித்து) பார்க்கலாம் என்று பலர் நினைத்து விடுகிறார்கள், ஆனால், பத்தாயிரம் பேர் இப்படி 30 டாலர்கள் அனுப்பி விட்டால், கேட்டு வாங்கிய நபர். 300,000 டாலர்களை இனாமாகப் பெற்று விடுகிறார் என்பதை பலரும் உணர்வதில்லை.
சரி, இந்தக் கணக்கை ஒருபுறம் வைத்துவிட்டு, வொய்ப் என்ற பெயரில் தற்போது பிரபலமடைந்திருக்கும் ஒலிச் சேவை பற்றி சற்றே விரிவாகப் பார்க்கலாம். Woice over Internet Protocol, IP Telephony, Intermet Telephony, Broadband Telephony. Broadband Phone. Woice over Brdband, WIP என்று இன்னோரன்ன பல பெயர்களில் அறியப்பட்ட இந்த புதிய இலத்திரனியல் ஒலிபரிமாற்றுச் சேவை, நவீன கணினி உலகில் வேகமாக வளர்ந்து பிரபலமடைந்துள்ளது.
இணைய (Internet) சேவையை, அதாவது பல்வேறு இனையத் தளங்களையும் மேய்ந்து வருவதை நாம் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தால், அந்த சேவைக்குப் பின்னே, ஐபி (IP) முகவரி பாவிக்கப்படுகிறதேன்ற
TAMILS INFORMATION I Sixteenth Ann

109
குயின்ரஸ் துரைசிங்கம்
*VoIP ஒலி-அலை உலகம் ஒலி பரிமாற்றுச் சேவை (வொய்ப்)
தத்துவத்தையும், இன்ரநெற் புரொட்டக்கோல் (IIII: Pr00:0l) என்ற பெயரில், இணையத் தொடர்புக்கான மொழியாக இந்த IP பயன்படுகிறதென்ற விளக்கத்தையும் நாம் அறிந்திருக்கலாம்.
சாதாரண கணினியுலகில், இணைய மொழியாக என்பதைவிட, இலத்திரனியல் மொழியாகப் பாவிக்கப்பட்டு வருகின்ற இந்த IP பாஷ்ையை, ஒலி பரிமாற்றத்திற்கான பிறிதொரு வடிவமாக்கி, வொய்ஸ் (Wire) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் குரல் அதாவது ஒலிவடிவத்தை பரிமாற்றம் செய்கின்ற புதிய உத்தியை, வோய்ப் (WIP) என்று அழைக்கிறார்கள்.
இலகு தமிழில் சுருக்கமாக விளக்குவதாக இருந்தால், தொலைபேசி அழைப்புக்களை, இன்ரநெற் ஊடாக அனுப்புவதாகவும் மீளப் பெறுவதாகவும் கொள்ளலாம். அதாவது, தொலைபேசிக்கென பாவனையிலுள்ள பிரத்தியேக தொலைபேசி இனைப்பை, இணைப்பு வலைப்பைப் பயன்படுத்தாமல், ஒலிவடிவத்தை அப்படியே இணையத் தினூடாக பரிமாற்றம் செய்வதற்கான புதிய சேவை,
கடந்த நூற்றாண்டை ஆட்டிப்படைத்த எழுத்தியல் பரிமாற்றங்கள் அனைத்தும், அந்த நூற்றாண்டின் இறுதிக் காலங்களில் கரைந்தோடி, இந்த புதிய நூற்றாண்டில் புயலாக அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு ஒலி இலத்திரனியல் உலகமாக, இந்த வொய்ப் எழுந்து வியாபித்து நிற்கிறது. குறிப்பாக, இனிவரும் காலங்களில், அதுவும் வெகுவிரைவில், தொலைபேசிகளையோ, செல்லடக்கித் தொலைபேசிகளையோ காவித்திரியும் தேவை அற்றும் போய்விடும் அளவிற்கு, அந்த தொலைபேசி வலைப்பின்னலை, இந்தப் புதிய ஒலிபேசிச் சேவை ஆக்கிரமித்து விட்டது என்பதே உண்மை,
இங்கிலாந்திலிருக்கும் நண்பர் ஒருவர். தனது தகவலொன்றை ஒலிவடிவில் கனடாவிலுள்ள தனது நண்பருக்கு அனுப்பும் போது, அந்த ஒலிவடிவத்தை, அதே ஒலிவடிவமாக காவிச் சென்று, அதே ஒலிவடிவத்தில், கனடிய நண்பரின் ஈமேயிலில் வீசி விடுகிறது இந்த வொய்ப், ஆஹா. இப்போது கொஞ்சம் புரிவது போலிருக்கிறதா? உண்மைதான். கணினியுலகம், குறிப்பாக நவீன இலத்திரனியல் உலகில், தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் இலத்திரனியலாக மாறியிருப்பதால், ஒரேயொரு இலத்திரனியல் கருவியில், அனைத்து கணினிப் பரிமாற்றங்களையும் செய்து கொள்வதற்கு ஏதுவான சூழல் உருவாக வேண்டிய கட்டாய நிலை தோன்றிவிட்டது.
I iwer scary Issue li 2OOW

Page 114
TO
இத்தகைய இலத்திரனியல் கருவியில், சின்னஞ்சிறிய கணினியில், மின்னஞ்சல்களை (ஈமெயில்களை) பார்வையிட வழிகிடைக்கிறது. ஏனையவர்கள் தகவல் அனுப்பினால், அவற்றை ஒலிவடிவமாக அவர்களது மின்னஞ்சல்களிலிருந்து திறந்து கேட்க முடிகிறது. அவர்கள் அழைக்கும் போது, அதே சின்னஞ்சிறு கருவியில் பேசவும் முடிகிறது. ஆக, அத்தனை இலத்திரனியல் பணிகளையும், கையில் காவிச் செல்லும் ஒரேயொரு குட்டிக் கணினியில் லாவகமாகச் செய்துவிடலாம் என்றால், அதற்கான ஒலி-அலை சிரமங்களை சீர்செய்ய வந்திருக்கும் இளவரசனே இந்த VOIP.
தற்போது பரவலாக பாவனையிலுள்ள தொலைபேசி சேவைகளுக்கு மாற்றீடாக, இணையவலை ஊடாக (Internet), Gig5|T606 (Bud (telephone), GST606 opB56) (fax) சேவைகளை வழங்குவதே குறிப்பாக இந்த VoIP என்று அழைக்கப்படுகிறது. ஆங்கில விரிவாக்கத்தை 96u5T6omg5gb(T6ö, Voice over Internet Protocol 676örp விளக்கத்திலிருந்து, இன்ரநெற் ஊடாக, ஒலியைப் பரிமாற்றம் செய்யும் ஊடகம் இது என்று தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
6.IL591GuDoñá685T6ñ6ö, Vonage, Packet8, Voipnet uDippub Lingo போன்ற பெயர்களில் இந்த VoIP சேவை பிரபலமடைந்திருந்தாலும், ஏனைய பல இரண்டாந்தர வியாபார நிலையங்கள், VoIP சேவையை பரவலாக வழங்கி வருகின்றன. எந்தவொரு பொருளை எடுத்துக் கொண்டாலும், எவ்வளவுக்கெவ்வளவு நன்மைகள் இருக்கின்றனவோ, அவைகளுக்கு சவாலாக சில தீமைகளும் இருக்கவே செய்கின்றன. இவற்றை விரிவாக ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் பிரதான நோக்கம்.
நன்மைகள்
VolP சேவையின் பிரதான நன்மை என்று பார்த்தால், நுகர்வோருக்கு அதிக பயனைத் தரும் ஒன்றாக, இதன் மூலம் கிடைக்கும் சேமிப்பைக் குறிப்பிடலாம். இணைய சேவை மூலம் இந்த ஒலிப்பரிமாற்றம் இடம்பெறுவதால், நாட்டின் எந்தப் பகுதியில் இருந்து அழைத்தாலும், ஏன் உலகின் எந்த மூலையிலிருந்து அழைத்தாலும், நாம் அழைக்கின்ற இடத்திலுள்ள இன்ரநெற் சேவை மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படுவதால், இணைப்பு இலவசமாக அல்லது உள்நாட்டு தொடர்பாக பெறுநரின் தொலைபேசிக்கு செல்கிறது. இதனால், இச் சேவை மூலம் நிறைய சேமிப்பு கிடைக்கிறது என்பது இதன் பிரதான நன்மை என்று குறிப்பிடலாம்.
இப்படிக் கூறுவதால், இது 100 வீதம் - நியாயப்படுத்தப்படுவதாக எண்ணிவிடக் கூடாது. இது என்ன புதுக் குழப்பம் என்று நீங்கள் எண்ணலாம். அதாவது, சேவை என்னவோ உள்நாட்டு இணையத் தொடர்பு மூலம் செல்வதாக இருந்தாலும், நீங்கள் யாரிடம் VOIP சேவையைப் பெறுகிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு அறவிடும் கட்டணம் பற்றிய ஒப்பந்தத்தைப் பொறுத்து, இந்த சேமிப்பு வேறுபடலாம் என்பதே நிஜம். வீட்டுத் தொலைபேசிச் சேவையை எந்த நிறுவனத்துடன் நாம் வைத்திருக்கிறோமோ, அந்த நிறுவனம் அறவிடும் கட்டணமே எமது தொலைபேசிக்
தமிழர் தகவல் ஈரெண்

கட்டணமாக கணிப்பிடப்படுவது போன்று, VoIP சேவையை வழங்கும் நிறுவனம், மாதக் கட்டணத்தை அறவிடுவதாக வைத்துக் கொண்டால், நாம் உலகின் எந்த மூலையிலிருந்து யாரை அழைப்பதால் எவ்வளவு சேமிப்புக் கிடைக்கிறது என்ற வாதம் அற்றுப் போகிறது. மாதம் முடிந்தால், குறிப்பிட்ட தொகையை செலுத்துவது அவசியமாகி விடுகிறது. இதற்குப் பதிலாக, நாமாக VOIP சேவையை பிரதான நிறுவனத்திடமிருந்து நேரடியாகப் பெற்றுப் பாவிக்கும் போது, இந்த சேமிப்பில் மாற்றத்தை அவதானிக்க வாய்ப்பிருக்கிறது.
VoIP சேவையின் இதர நன்மைகள் பலவற்றை இங்கே பார்க்கலாம்:
* அவசர சேவைக்கான 911 இணைப்பை வழங்கும் போது, அந்த அழைப்பு நேரடியாக அருகே உள்ள அவசர அழைப்புக்களை ஏற்கும் முகவரிடம் நேரடியாகச் செல்கிறது. உதாரணமாக, மிசிசாகாவின் கிழக்கு மூலையொன்றில் நின்று 911 ஐ அழைத்தால், அந்த அழைப்பு, 911 அழைப்பிற்கான தலைமைக் காரியாலயத்தினூடாக செல்லாது, மிசிசாகாவிலுள்ள கிளை நிலையத்திற்கு நேரடியாக செல்லும் வாய்ப்பு உருவாகிறது. இதற்குக் காரணம், மிசிசாகா கிழக்கிலிருந்து இன்ரநெற் சேவையூடாக இந்த அழைப்பு செல்வது தான். இதன் மூலம் கிடைக்கும் மிகப் பெரிய நன்மை என்னவென்றால், அழைப்பு கிடைக்கும்போதே, அழைத்தவரின் இடத்தை பெறுநர்கள் அறிந்து கொள்வது தான். அவசர அழைப்பிற்கு, அவசர அவசரமாக உதவி கிடைத்துவிட இந்த VolP சேவை உதவி விடுகிறது.
VoIP மூலம் புதிய தொலைபேசி இணைப்பொன்றைப் பெறும் போது, பிரதேசவாரியான இணைப்பிலக்கம் (Area code) நீங்கள் விரும்பிய ஒரு இடத்தைத் தெரிவதற்கு வாய்ப்பு வழங்குகிறது. உதாரணமாக, நீங்கள் வாழும் இடம் மிசிசாகாவாக இருந்தாலும், விரும்பினால் 416 என்ற பிரதேசவாரியான இணைப்பெண்ணைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. காரணம், இந்த சேவை தொலைபேசி இணைப்பினுாடாக அல்லாது, இன்ரநெற் ஊடாக பெறுவதே.
ஒருவர் தற்போது வைத்திருக்கும் தொலைபேசி இலக்கத்தை, VoIP சேவையில் இணைந்த பின்னரும் தொடர்ந்து வைத்திருக்க வாய்ப்பு உருவாகிறது. இதன் ஒரு மேலதிக வாய்ப்பாக, பிரதேசவாரியான இணைப்பிலக்கத்தையும் விரும்பினால் மாற்றிப் பாவிக்க வாய்ப்புக் கிட்டிவிடுகிறது.
VoIP சேவையை வைத்திருந்தால், மின்னஞ்சல் (ஈமெயில்) மூலம் அனுப்பப்படும் தொலைபேசி தகவல்களையும், இலகுவாக தொலைபேசியில் கேட்பதற்கு வாய்ப்பு உருவாகிறது. தொலைபேசியில் வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ள விரும்பாத நேரங்களை, முன்கூட்டியே இடைமறித்து, அந்த நேரங்களில் வரும் அழைப்புக்கள் நேரடியாக பதிவுக்குச் செல்ல வழிசெய்யலாம். உதாரணமாக, திங்கள் முதல் வெள்ளிவரை, தினமும் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரையில் வரும் அழைப்புக்களையும், சனிக்கிழமை இரவு 11 மணிக்குப் பின்னர் வரும் அழைப்புக்களையும் நேரடியாக பதிவுக்கு அனுப்பும்படி ஒழுங்கமைக்க (program) வாய்ப்பு உருவாகிறது.
95606 LD6), 2007

Page 115
* தொலைபேசியைப் பாவிக்காது, கணினி மூலமாகவும் தொலைபேசி அழைப்புக்களை பரீட்சிக்கவும், அழைத்தவர்கள் பட்டியலை ஆராயவும், ஏன், தொலைபேசி அழைப்புக்களை கணினியிலேயே பெறவும் மேற்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கிறது. இதன் மூலம், கணினி ஒரு தொலைபேசியாக செயற்படவும், தொலைபேசி மூலம் கணினியின் சேவைகளில் ஒன்றான, மின்னஞ்சல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கிறது.
சாதாரண தொலைபேசி சேவைகளில், மேலதிக கட்டணத்தைச் செலுத்தினால் மட்டும் பெறக்கூடிய பல சேவைகளையும், VolP சேவையில் இலவசமாகப் பெற முடியும். இரண்டு அழைப்புக்களை ஏற்பது (Cal Waiting), அழைப்புக்களை வேறு இலக்கத்திற்கு அனுப்புவது (Cal Forwarding), பலரை ஒரே அழைப்பில் இணைப்பது (3-Way calling, Conference or Group Calling), 960-plu6) is 65ujib 956 g5 (Call Display), 5566) (3FLful (Voice Mail), பதிலளிக்காவிட்டால் மாற்றி அனுப்புவது (Busy/No AnSWer Transfer) போன்ற பல்வேறு மேலதிக சேவைகளும், VoIP சேவையில் இலவசமாக இணைக்கப்படுகின்றன. இதற்கான காரணம், இந்த சேவை இன்ரநெற் ஊடாக வழங்கப்படுவது
தான.
உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும், அங்குள்ள ஒரு கணினி மூலம், VoIP அழைப்பை ஏற்படுத்த வாய்ப்புக் கிடைக்கிறது. தற்போது பாவனையிலுள்ள கையடக்க தொலைபேசிகளில், வீதிகளில் பயணிக்கும் போது அழைப்பிலிருந்தால், சிலவேளைகளில் அழைப்பு தாானாகவே துண்டிக்கப்படும் நிலை இருக்கிறது. அந்தந்த கையடக்க தொலைபேசி நிறுவனங்களின் கோபுரங்களிலிருந்து (tower) அடுத்த கோபுரத்திற்கு இணைப்பு தாவிச் செல்லும் போது, இத்தகைய துண்டிப்புகள் நிகழும் சூழ்நிலைகள் தோன்றுகின்றன. ஆனால், VoIP இணைப்பைப் பொறுத்தவரை, இதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.
தீமைகள்
* வீட்டுத் தொலைபேசி அல்லது கையடக்கத்
தொலைபேசியைப் பொறுத்தவரை, அழைப்பில்
இருக்கும்போது மின்சாரத்தடை ஏற்பட்டாலும், அழைப்பைத் தொடரலாம். ஆனால், VoIP தொடர்பைப் பொறுத்தவரை, மின்சாரத்தடை ஏற்பட்டால், அழைப்பு துண்டிக்கப்படுவதுடன், மீண்டும் மின்சார வசதி வரும்வரை, தொடர்பைப் பெறுவதற்கு வாய்ப்பிருக்காது. மின்சாரத்தடை ஏற்படும் போது VoIP தொடர்பை இழப்பதற்குக் காரணம், கணினி மூலமான இணையத் தொடர்புதான். அப்படிப் பார்க்கும் போது இதனுடன் இணைந்ததான இன்னுமொரு தீமையாக, இணையத் தொடர்பு அதாவது இன்ரநெற் தொடர்பு இல்லாமல் போனால், VoIP தொடர்பும் இல்லாமல் போய்விடுகின்ற சூழ்நிலை காணப்படுகிறது.
இதற்குப் பதிலாக, வேறு யாராவது தங்களது இணையத் தொடர்பு மூலமாக இந்த VoIP சேவையை வழங்கியிருந்தால், அவர்களது இணையத் தொடர்பில் சிக்கல்கள் எழும்போது, தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டு விடுகிறது.
TAMILS INFORMATION Sixteenth Ann

111
இன்ரநெற் தொடர்புக்கான வாய்ப்பு இல்லாத ஒரு இடத்தில் அல்லது பிரதேசத்தில், VoIP பிரயோசனமற்ற ஒரு சாதன. மாக மாறிவிடுகிறது. தொடர்புக் கோபுரமற்ற இடத்தில், கையடக்க தொலைபேசியின் நிலையும் அதுதான் என்ற வாதம் நியாயமானதாக இருந்தாலும் வடஅமெரிக்காவைப் பொறுத்தவரை, அதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றது. VoIP தொடர்புக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட IP தொலைபேசிகள் (IPPhones) தேவைப்படுகின்றன. இந்த தொலைபேசி தவிர, VoIP UT660)6OTd,35|T60T GLD66, GUIT(B6i (VoIP Software), ATA என்றழைக்கப்படும் விசேட தொடுப்பி (adoptor) போன்றன தேவைப்படுகின்றன. மேலதிகமாக, இணையத் தொடர்பு (இன்ரநெற் connection) இருப்பது அவசியம், அவை gigG3615(p6i GT (High Speed) (35.56it (cable), Satellite அல்லது DSL தொடர்புள்ள இணைப்புக்களாக இருப்பதும் அவசியம்.
இணைப்பை ஏற்படுத்தும் போது, அந்த இணைப்பு பயன்படுத்துகின்ற இணையத் தொடர்பும் நல்ல நிலையில் இருப்பது அவசியம். இணையத் தொடர்பில் ஏற்படுகின்ற குறைகள், குழப்பங்கள், தளம்பல்கள், VoIP தொடர்பையும் ஏககாலத்தில் பாதிக்கவே செய்யும். இணையத் தொடர்பை வழங்கும் நிறுவனத்தின் சேவையின் தரத்தைப் பொறுத்தே, தொலைபேசி அழைப்பின் தெளிவும் இருக்கிறது.
தொலைநகல் அனுப்புவது தொடர்பாகவும் , VoIP சேவையில் நீடிக்கும் குழப்பங்கள் இன்னும் நீங்கிய பாடாக இல்லை. இருப்பினும், இந்த சிக்கலை நீக்குவதற்காக, FoIP என்ற பெயரில், இன்ரநெற் ஊடாக தொலைநகல் (Fax Over IP) சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது. இந்த சேவையை T38 protocol என்ற பெயரிலும் அழைக்கிறார்கள்.
* எல்லாவற்றையும் விட சிக்கலான பிரச்சனையாக உருவாகி விடக்கூடிய VoIP சூழ்நிலையாகக் கருதப்படுவது, 911 அழைப்பு குறித்தது தான். அதாவது, ஒரு பக்கத்தில் எங்கிருந்தும் அருகிலுள்ள அவசர அழைப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு உருவாகுகிறது என்பது சாதகமாக நிலைமையாக இருந்தாலும், மறுபக்கத்தில், மின்சாரசக்தி இல்லாத சூழ்நிலையுடன் கூடிய ஒரு மிக அவசர அல்லது ஆபத்தான சூழ்நிலை உருவாகும் போது, இந்த VoIP தொலைபேசியும் முற்றாக செயலிழந்து போவதால், தொலைபேசி அழைப்பை வேறு வழியில் உருவாக்கும் ஒரு உதிரி சேவை இருந்தால் ஒழிய, உலகத்துடனான அத்தனை தொடர்புகளும் அற்றதொரு சூழல் உருவாகிவிடும் வாய்ப்பு எதிர்பாராமல் நிகழ்ந்துவிட, இந்த VoIP ஒரு காரணமாகி விடலாம்.
* இதன் காரணமாகவே, VolP நிறுவனங்கள் E911 என்ற பிரத்தியேக சேவையொன்றை அறிமுகம் செய்யும்படி அமெரிக்கா கட்டாயப்படுத்துகிறது. இந்த E911 சேவை மூலம், முற்றுமுழுதாக மின்சார சக்தியோ அல்லது இன்ரநெற் தொடர்போ இழக்கப்பட்டாலும், 911 அவசரத் தொடர்பை, VoIP தொலைபேசியின் சேமிப்பு சக்தியூடாக எங்கிருந்தும் மேற்கொள்வதற்கு ஒரு வசதி உருவாக்கப்பட வேண்டுமென கோரப்படுகிறது. இருப்பினும், இந்தக்
iversary Issue 2007

Page 116
112
கோரிக்கையை WIP நிறுவனங்கள் நீதிமன்றத்தில் எதிர்த்து வருவதனால், இதுவரை தீர்வோன்று எட்டப்படவில்லை,
WIP ஒலிஅலை சேவையின் வரலாற்றைப் பார்க்கலாம்:
70களில் இராணுவ புலனாய்வுத் துறையின் தகவல் பரிமாற்றத்திற்கென பிரத்தியேகமாகப் பாவிக்கப்பட்ட ஆர்ப்பநெற்.சிஈ (ARPANETce) என்ற இன்ரநெற் வழங்கியின் இலத்திரனியல் மொழியை, ஒலிவடிவமாக மாற்றீடு செய்வதற்கென, 1973ல் இந்த IP மூலமான பரீட்சார்த்த முயற்சிகள் ஆரம்பித்தன. இந்த ஆராய்ச்சிகள் உடனடியாக வெற்றியளித்த போதிலும், வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியாக உடனடிப் பலாபலன்களை நுகர்வோர் அனுபவிக்கும் வாய்ப்பு இல்லாதிருந்தது. சாதாரண பாவனையாளர்களின் வீடுகளில் பொதுவாக இணையத் தொடர்பு இருக்கவில்லை. கணினி வசதிகள், கேபிள் தொடர்பு வசதிகள் உட்பட, அதிக விலைகொடுத்து WIP சேவைக்கான விசேட கருவிகளை மேலதிகமாகப் பெறுவதற்கும் யாரும் தயாராக இருக்கவில்லை. இந்த நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, இதன் பாவனை தற்காலிகமாக ஒத்திப் போடப்பட்டது.
WIP ஒலிஅலை சேவை எப்படித் தொழிற்படுகிறது? மேலுள்ள படத்தில் காட்டப்பட்டிருப்பது போன்று. தற்போதெல்லாம் சாதாரண தொலைபேசிக்கு
அதிவேக ඝ:* s DTLõ (Modem)
●* Terminal 舜、 ཀག་ (மாற்றி) Rout
(Internet to Phone) இவை
அழைப்புக்களை அனுப்பும் வகையில், சில மாற்றிட்டுக் H{IboîlassiT (Convert Terminal) ULLIGir LIGágFLILIGolol poil, சாதாரண தொலைபேசியிலிருந்து, இந்தவகை மாற்றிட்டுக் கருவிகளுக்கு அனுப்பப்படும் தொடர்பு. கணினித் தகவலுக்குரிய பரிமாற்றத்தைப் பெற்றுக்கொண்டு, கணினியின் இணைப்புக் கருவிக்கு (TIET) செல்கிறது. அங்கிருந்து, இன்ரநெற் தொடர்புக்கு செல்கிறது தகவல், சுருக்கமாகச் சொன்னால், பயன்பாட்டிலுள்ள இன்ரநெற் மூலமாக தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்துவதாகக் கொள்ளலாம். ஏற்கனவே பார்த்ததைப் போன்று, இத்தகைய சேவையை வழங்குவதற்கென பல்வேறு நிறுவனங்களும்
தமிழர் தகவல் ஈரெண்
 
 
 
 
 

GBTuFijijLJGS:Élair|D53T. 5JLEGLDijlä5IT575ü. Wonage. Packet 8. Wipnet மற்றும் Ling) போன்ற பல்வேறு நிறுவனங்கள், இந்த WரIP சேவையை வழங்குகின்றன. கனடாவில், மேேேப்
HÛüJÚLGA775. g.) LÜLL, Primus, Nortel, Acaillac போன்றனவும், இதர பல இரண்டாந்தர வியாபார நிலையங்களும், WIP சேவையை பரவலாக வழங்கி வருகின்றன.
WIP சேவை, எதிர்கால ஒலி-பரிமாற்று உலகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக நம்பப்படுகிறது. இருப்பினும், வீட்டுப் பாவனை, வர்த்தக ரீதியான பாவனை, வீட்டுக்கு வெளியிலான தானியங்கி பாவனை என்ற மூன்று நிலைகளிலும், தொழில்நுட்பக் குழப்பங்கள் அற்ற பாவனை நிலை வரும்வரை, WIP இன் எழுச்சி நிலை, ஒரு போராட்ட நிலையிலேயே காணப்படுகிறது. தற்போது பரவலாக ஒலி உலகில் பாவனையிலுள்ள கையடக்க தொலைபேசிகளின் TT MLL LL taTCT LLLtL LLLLLL TTTeTl TTTTuLTO பன்முகத் தொடர்பக இணைப்பகம்) பயன்படுத்திவரும் 30 என்ற தொடர்பக நிலைக்கு, WIP சேவையின் தொடர்புகளும் உயர்த்தப்படுவது அவசியம், WIP தொலைபேசிகளின் தொடர்பை, "பal myd' என்றழைக்கப்படும் "இனை பாவனை நிலைக்கு, அதாவது Cellular Network இலும் Wi Network இலும் இலத்திரனியல் மாற்றீடின்றி பாவிக்கக்கூடிய ஒரு சாதக நிலை உருவாக்கப்பட வேண்டும்,
Wi என்றழைக்கப்படும் இனை நிலைக்கு, அதாவது செல்லடக்கிகளையும் WIP தொலைபேசிகளையும் ஒரே தொழில்நுட்பத்தில் பாவிக்கத்தக்க பொதுநிலைக்குக் கொண்டு வந்தால், WIP தொலைபேசியின் பாவனை, பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பன்முக செயற்திறன் (multi-tasking) கொண்டவர்களாக, இலத்திரனியல் அலுவலகத்தை (Wiாபal 01it) நடைமுறைப் பாவனையாகக் கொண்டு, தனது கையிலுள்ள நடமாடும் கணினியும், கையடக்க தொலைபேசியும், காற்றலை இனையத் தொடர்பும் (wireless inernet) மட்டுமே ஒரு அலுவலகமாக மாறிவிட்ட இந்த நவீன இலத்திரனியல் உலகில், உலகின் எந்தப் பாகத்திலிருந்தும் இலகுவாக தொலைபேசி '' அழைப்புக்களை மேற்கொள்வதற்கான, குறிப்பாக, அனைத்துப் பணிகளையும் ஒரேயொரு இனையத் தொடர்பின் மூலம் மட்டுமே மேற்கோள்ளத்தக்க ஒரு இலகு செயல்முறை உதயமாக வேண்டும் என்பதில், கடும் உழைப்பாளிகள் அதீத அக்கறை கொண்டுள்ளார்கள். அதற்கான தீர்வாக இந்த WIP வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். தற்போது நடைமுறையிலுள்ள சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து, WIP தொடர்புலகம், ஒலிஅலை உலகை ஆக்கிரமித்துக் கொள்ளுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ச
எப்பு
அகவை மலர் 200?

Page 117
ம்மை (நாம் உயிர்வாழும் தற்போதைய நிஜவுலகம்),
மறுமை (நம் இறப்பிற்குப் பின்னால் இருக்கும் என்று வேதங்கள் கூறும் உலகம்). இந்த இரண்டு உலகங்கள் தவிர, மூன்றாம் உலகம் ஒன்று வெகுவேகமாக உருவாகி வருகின்றது. அது ஆங்கிலத்தில் "Wiாபal World" என்று அழைக்கப்படும் நிஜமற்ற இலத்திரனியல் உலகம்,
இந்த Virtual World ஐப் பற்றி மிக எளிமையாக அறிமுகம் செய்ய வேண்டுமென்றால் CImputer Game ஐ அல்லது Game Boy, GameCube, X-Box Game gá #r pouTLń. கணினி திரையில் தெரியும் உருவங்களை தாமாகவும் தமது எதிரிகளாகவும் எண்ணிக் கோண்டு அந்தக் கற்பனை உலகில் தங்களை உட்படுத்த அந்த உலக தடைகளைத் தாண்டி வெற்றி பெற அந்த உலகத்தின் உள்ளேயே விளையாடுவதைக் கூறலாம். குறிப்பாக சினிமா உலகில் பயன்படுத்தப்படும் rெaphic animations களைக் கூறலாம். சாதாரண மனிதர்களால் முடியாத பல விந்தையான செயற்பாடுகளுடன் கூடிய மாயை உலகங்களை, Spiderman, Lord of the Ring, Matrix. Star Wars (Bus 6:11) திரைப்படங்களில் இலத்திரனியல் மூலமான மூன்றாம் உலகத்தின் வலிமையினைப் பார்க்கலாம்.
இரு பரிமானம், முப்பரிமாணம் என்ற களங்கள் முடிந்து இப்போது ஐந்து பரிமாண Wiாபl World உருவாகி, தங்களைச் சுற்றிய உண்மையான பந்த பாச உறவுகளை அறுத்தெறிந்து அந்த கணினியினுள் இருக்கும் அந்த மாய உலகத்திற்கு தங்களை உட்படுத்தியிருக்கும் எத்தனையோ இளம் பருவத்தினரை நாம் இப்போது காண்கிறோம்.
சிலவேளைகளில் எனது மகன்களை பாடசாலையில் இருந்து அழைத்துவரப் போயிருந்தால், அவர்கள் வாகனத்தில் நுழைந்தவுடன் "Hi DHd" என்பதுடன் அவர்கள் மூவருமே தங்களுக்குள் உரையாடலில் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள். அவற்றை உற்றுக் கேட்டால் எனக்கு எது'என்னத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது சொற்பமும் புரிவதில்லை. ஒருமுறை கேட்டேன், "நீங்கள் என்ன விடயத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்" என்று. அவர்கள் தாங்கள் tTmMTTTT LLLLLL LLLLLL TTOTT S LCCGC LLCC TT ammTT உலகத்தைப் பற்றியும் அதில் இருக்கும் உருவங்கள் மாயைகளைப் பற்றியும் கதைப்பதாகக் கூறினார்கள். அதுபற்றி அவர்கள் கதைக்கும் போது நிஜ உலகில் என்ன சீதோஷ்ண நிலை என்று அவர்கள் உணர்வார்களோ தெரியாது. அது ஒரு தனி உலகம்,
இந்த Wirtual World என்பது கணினி உலகில் உண்மையான உருவமாக உருவெடுத்து இருக்கிறது. Wirtual Office, Wirtual Server, Wirtual Helper, Wirtual Gilme, Wirtual Memory, Wirtual Drive alip Holoi ay ausisi. நீங்கள் பாவிக்கும் அன்றாட மென்பொருட்களோடு (80ftWars) சம்பந்தப்பட்டவை. இவை முழுமையாகத் தோழிற்படும் கணினிகளாகத் தெரிந்தாலும், மென்பொருட்களின் ஆற்றலோடு அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தி, ஒரு கணினியின் தொழிற்பாட்டுத் திறனையும் உபயோகத்தினையும் அதிகரிக்கப் பயன்படுகிறது.
உதாரணமாக நீங்கள் Bcl Canada அல்லது R(g(Ts க்கு
TAMILS" INFORMATION Sixteenth Ann

113
ஜிஃப்ரி உதுமாலெப்பை
மூன்றாம் உலகம் (உண்மையல்ல; ஆனால் உண்மை)
உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள தொலைபேசி அழைப்பு பெற்றிருந்தால், கணினி மயப்படுத்தப்பட்ட Wirtual witt உங்களுடன் உரையாடி உங்களுக்குரிய தொடர்புகளை ஏற்படுத்த உதவும். Bell Canada உடன் உரையாடும் போது எமிலி (Emily) என்ற இலத்திரனியல் பெண்ணுடனும், Rigers உடன் உரையாடும் போது பிறிதொரு இலத்திரனியல் ஆண் குரலுடனும் உரையாட வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கின்றது.
3. IGLITEG55.6) TL. "Working from Home" g|Gilgil "Home 01ic" என்பதை சாதரணமான நடைமுறையில் இருக்கும் ஒரு தொழில் முறையாகி விட்டது. நீங்கள் உங்கள் தொழிலகத்திற்கு சென்று செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் உங்கள் வீட்டில் அல்லது இணைய வசதியுள்ள எந்த இடத்தில் இருந்தும் செய்து முடித்துவிட முடியும்,
இந்த Wirtual World இல் மிகவும் உபயோகமாக இருக்கும்
po, Virtual Office.ofg, Virtual Office 50) oli எப்படி நீங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் பார்ப்போம். நீங்கள் ஒரு தொழில் அதிபராக அல்லது ஒரு நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தால், உங்கள் அலுவலகத்தில் நடக்கும் 80 வீதமான அலுவலக வேலைகளை உங்கள் வீட்டில் அல்லது வேறு எங்கு இருந்தும்கூட செய்யலாம். இத்தகைய இலகு தொழிற்பாட்டிற்கு, பின்வரும் சில தொழில்நுட்பங்கள் ஆதாரமாக இருக்கின்றன.
1. Ter II liiall Server
இந்த தொழில்நுட்பம் மூலம் உங்கள் அலுவலகத்தில் பாவிக்கும் ஒரு கணினியின் முழு அமைப்பையும் உங்கள் வீட்டில் பாவித்துக் கொண்டிருக்கும் கணினிக்கு எந்த சிரமமும் இல்லாது கொண்டுவந்து விடலாம். உங்கள் அலுவலகத்தில் இருக்கும் கணினிகளில் இருக்கக்கூடிய அத்தனை தகவல்களையும் மென்பொருட்களையும் எந்தவிதமான வித்தியாசமும் இன்றி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பாவிக்க முடியும். அது மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் Printer இல் அலுவலகத்து "கோவைகளை'- mail களை print பனன்னவும் முடியும்,
2. Wirtual Wide, Audio Conferencing Technology LÉlet 5TETT5T-E Sky pl.: sisü51.j Yahoo Messenger g|Gi:Güjl MSN Messenger 353.ji: Wideo Conferencing GjFLL
liversary issue 2OOW

Page 118
114
முடியும். இது மிக எளிமையான solution என்பது திண்ணம்.
3. Soft Phones - G6. ITLulu (VoIP - Voice over IP Technology) வழமையாகவே நாம் பாவிக்கும் தொலைபேசிகளைத் தவிர, இப்போது நாம் மென்பொருட்கள் மூலமாக இணையத்தினூடாக தொலைபேசி தொடர்புகளை ஏற்படுத்தலாம். நீங்கள் வீட்டிலிருந்து பாவிக்கும் பொழுது உங்கள் அலுவலக தொலைபேசியை இந்த Softphone க்கு forward Gay Lig. 6). LT6 (96.6)gs. VoIP devices g உங்களுடன் எடுத்துச் சென்று, இணையத் தொடர்புள்ள எந்த இடத்திலும் தொடர்புகளை ஏற்படுத்தினால்) உங்கள் அலுவலக தொழிலுக்காக வேறு யாரும் அழைக்கும் போது அது உங்கள் கணினிக்கு அந்த தொலைபேசி அழைப்பை அனுப்பும். இதே தொழில்நுட்பத்தையே, பெரிய அளவில் Cal Centres நடத்தும் அநேகமான வர்த்தக நிறுவனங்கள் பாவிக்கின்றன.
அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் நேரடியாகப் பார்ப்பவர்களின் கண்களுக்கு தெரியும் ஒரு விளையாட்டின் சுற்றம் சூழலின் அமைப்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பின் ஊடாக பார்ப்பவர்களின் கண்களுக்கு வேறாக அமைந்திருந்தது. உதாரணமாக பணிச்சறுக்கல் மரதன் ஒட்டப் போட்டியின் போது தொலைக்காட்சி ஊடாகப் பார்ப்பவர்களின் கண்களுக்கு ஒவ்வொரு நாட்டவரும் ஒடிக் கொண்டிருக்கும் track இல் அந்த நாட்டின் தேசியக் கொடி உருவமாகத் தெரிந்தது. ஆனால், உண்மையாக நேரடியாகப் பார்ப்பவர்களின் கண்களுக்கோ அல்லது அந்த விளையாட்டுத் திடலில் அப்படி ஒரு அமைப்போ இருக்கவில்லை. வெறுமனே இரண்டு கோடுகளுக்கு நடுவில் ஓட்ட வீரர்கள் சறுக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். Sg Virtual 916)6logs video mixing ep61)LDITS ஏற்படுத்தப்பட்ட கண்களுக்குரிய மாயை (இதன் மூலமாக ஓடிக் கொண்டிருக்கும் வீரர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது யாரும் சொல்லி அறிய வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுவது பெரிய நன்மை).
இதேபோன்று தற்பொழுது ஒரு உதைபந்தாட்டமோ அல்லது முக்கிய உலகளாவிய விளையாட்டோ நடக்கும்போது அதனை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதனைப் பொறுத்து மைதானத்தைச் சுற்றி இருக்கும் சுவரில் வரும் விளம்பரங்கள் தெரியும். உண்மையான மைதானத்தில் இருப்பதோ வேறு விளம்பரங்கள்.
இணையத்தில் நீங்கள் google இல் செய்யும் சிறிய தேடுதல்களும், பொது நூல்நிலையங்களில் நீங்கள் எடுத்துவரும் புத்தகங்கள் பற்றிய விபரங்களும், உங்கள் தொலைபேசியில் நீங்கள் அழைக்கும் அத்தனை இலக்கங்களும், உங்கள் மின்னஞ்சல்கள் மூலமாக அனுப்பும் அத்தனை தகவல்களும், வங்கியுடனான நிதி கொடுக்கல் வாங்கல் முறைகளும், கடன் அட்டை மூலமான அத்தனை பரிமாற்றங்களும், இன்னும் இன்னோரன்ன அத்தனை இலத்திரனியல் தொடர்புகளும், தேவையேற்படும் போது அரசினாலோ அல்லது புலனாய்வுத் துறையினராலோ பயன்படுத்தும் வாய்ப்புடன் பேணப்படுகின்றன.
தமிழர் தகவல் ஈரெண் அ

உங்களது அன்றாட வாழ்க்கையில் இந்த மூன்றாம் உலகம் தவிர்க்க முடியாததும், உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விடயங்களையும் உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் சேமிப்பதுடன் மனிதனுடைய வாழ்க்கையின் பரிமாணத்தில் ஒரு முக்கிய பங்கையும் ஏற்று வருகின்றது.
வேகமாக உருவாகி வரும் இந்த நிஜமற்ற இலத்திரனியல் மூன்றாம் உலகம், எங்களை ஆக்கிரமித்து வருவது 2 -6060)LD O
இன்டர்நெற் பாதுகாப்பு
from a bank, e-commerce site, or other institutions but is, in reality, a scam. A phishing e-mail is designed to fool you into providing criminals our credit card number, bank account password or other sensitive information. Some internet security Suites provide anti-phishing protection.
SPAM BLOCKING: Junk e-mail, nicknamed spam, fills up your inbox with commercial offers that are dubious at bert, fraudulent at worst. If you haven't received an unsolicited e-mail offering cheap mortgage re-financing, viagra without a doctor's prescription, or replica rollex Watches, you haven't spent much time on line. Even worse, Spam Content is often pornographic. Spam blocking or filtering tools are fairly standard now in interact security suited & e-mail applications Many Internet Service Providers (ISP) also offer some level of spam blocking.
Check for the 's' : Additionally, look at the website for the page you are currently on. (It will be displayed in your browser's address line, under the browser toolbars and menus). A Secure website is designated as "https” rather than the "http” that most websites use as an address. The 's' tells you it is a "secure” web page.
இன்றைய உலகிலே, Internet ஆனது, செய்திகளையும், தகவல்களையும் சிறந்த முறையிற் தருவதுடன் மிகவும் இலகுவான தொடர்பு சாதனமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. தீமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நன்மைகளே அளப்பரியன. ஆனாலும், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இத்தீமைகள் மனித குலத்திற்குப் பல நட்டங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்துகின்றன என்பதனையும் நாம் மறந்து விடலாகாது! இதனை மனதில் வைத்து, Internet Security பற்றிய அறிவை வளர்த்து, பாதுகாப்பைப் பலப்படுத்தி, எமக்குப் பயன்தரக் கூடிய வகையில் Internet ஐப் பாவிக்கப் பழகுவோம்!
45606 LD6)f 2007

Page 119
Iternet பாவனை வெகுவேகமாக வளர்ந்துவிட்டது!
Wireless network இன் அறிமுகத்தைத் தொடர்ந்து, வீட்டுக்கொரு Internet என்ற காலம் மாறி, ஒரு வீட்டுக்குள்ளேயே பல Internel பாவிப்பது சாதாரணமாகி விட்டது. பாரிய நன்மைகளையளிக்கும் இந்த ICTII பல புதிய தலையிடிகளையும், உருவாக்கியிருக்கின்றதென்பதையும் நாம் மறக்கலாகாது!
* பாதுகாப்புக் காரணம் கருதி, (Inline account இனுடைய password மாற்றும்படி கேட்டு, வங்கியிலிருந்து உங்களுக்கு அனுப்புவது போல ஒரு 'கபட -ேIail உங்களுக்கு வரலாம். இதன் மூலம் பிறர் உங்களுடைய வங்கிக் கணக்கை அணுகுவதற்குச் சந்தர்ப்பங்களுண்டு * ஒரு நண்பனிடமிருந்து வருவது போலிருக்கும் ஒரு -ே Imail a [[achiment sg ĝis #lgoj Big5 Tsio, 173 _PāJ53, riT file +55(7)ãTI இழப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படலாம்! இது அந்த நண்பனுக்குக் கூடத் தெரியாது.
இது போன்ற இன்னும் பல பாதகமான விளைவுகளை உதாரணங்களாக எடுத்துக்காட்டலாம். IBM நிறுவனத்தின் அறிக்கையின்படி, pishing Stams என்றழைக்கப்படுகின்ற இந்த கபட -ேmail களின் பாவனை அதிகரித்ததனால், இழப்புகள் $500 மில்லியன் மக்களிலிருந்து, $1 பில்லியனுக்கு உயர்ந்துள்ளன. அமெரிக்க நீதித்துறையினரின் அறிக்கையின்படி, Internel மூலம், 15 என்ற விகிதத்தில் 10-17 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகள், பாலியல் வன்முறைக்குத் தூண்டப்பட்டிருக்கின்றார்கள்.
அதிர்ஷ்டவசமாக, கம்பியூட்டர்களை இவ்வகையான பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பதற்கு, எத்தனையோ வழிவகைககள் இருக்கின்றனவென்பதைநாம் மறந்து விடக்கூடாது. சாதாரணமாக, ஒரு கம்பியூட்டரை, எந்தவித பாதுகாப்புகளுமின்றி, Internet இற்குத் தொடுத்தால், தொடுத்த 15 வினாடிகளுக்குள், அது தாக்கப்படலாம்! இதனைத் தடுக்க வேண்டுமேயானால், Internet இணைப்பை ஏற்படுத்த முன்னர், குறைந்தபட்சம் PC firewall, antispyware. antivirus software போன்றவற்றையாவது instal பன்ன வேண்டும். இவைகள் என்னவென்பதனையும், பாதுகாப்புடன் தொடர்புடைய, இன்னும் சில $0ftware பற்றிச் சற்று மேலோட்டமாகப் பார்ப்போம், PC Firewall. In architectural tells, a firewall is a fireproof wall that acts as a barrier between one part of a building & another. The purpose of a firewall is to prewent a fire in one room froT1 getting into another, Similarly, a PC firewall in a software that acts as a barrier between a PC and the internet. The purpose of a PC firewall is to prevent internet threats, particularly hackers intent on stealing personal information or commandering a PC from getting into your computer. Working in the background, a PC firewall monitors the traffic flowing
TAMILS INFORMATION Sixteenth Ann

115
கலாநிதி த. வசந்தன்
இன்டர்நெற் பாதுகாப்பு ஒரு கண்ணோட்டம்
through a computer to the internet. When anything seems suspicious, such a Tequest by an unknown source to connect to your PC, a PC firewall automatically identifies, and blocks it. A PC firewall also hides your internet - connected PC from view which helps prevent attempted hacker tracks in the first place.
Antispyware: In general, spyware is any software that, Without your knowledge or consent, is i Isla lled ()) yÇ) Lur computer, lt gathers data frøm your PC, transmits that ifation other andr takes control (fyLITP. Spyware can record everything you type and follow busy website you visit, then hand that information over to a criminal spyware infection can result from downloading file, software programs off the internet, participating in games played with opponents over the internet etc.
The antispyware will Scarı for spyware on yoLIT System Ind delete or quarantine it. For couple protectiil, the sypware should be capable of proactively blocking incoming spy Ware,
ANTIWIR LTS: Wiruses & Worms are programs that spread from one computer to another by inserting copies of themselves into a file or other computer code. Unlike a wirus. il W.II.1 is Self-contained and des l't leed to bę part of another program to spread. Typically, viruscs & worIlls in filtrate a PC through e-mail attachment or files you download from the Web.
Wiruses & Woris can take central of your computer, cle stroy your files, and render your computer Liseless, Even Worse, soille viruses provide a Way for hackers to steal your personal information or for spammers to use your computer to spread large Volui Illes (ofjunk, e-Tlails. AntiviTus softwa Te installed and Teg Llarly Lipcd:Lited in essential tc.) protect your PC.
ANTI-PHISHING: Phishing is the term used to describe
an e-mail that appears to be a legitimate correspondence
(11.4 טagנן טטS)
iversary Issue 2OOW

Page 120
116
முருகவே பரமநாதன்
ன்னுயிர்போல் மன்னுயிர் நினை, பிறவும் தம்போற்
பேணல் பற்றித் தமிழில் எழுந்த ஏடுகள் சிலாகித்துள்ளன. தன்னைப் போற் பிறரை நேசியென்ற வாசகம் ஏசுநாதர் மொழிந்தது. நேசியென்றால் அன்பு செலுத்து, பாசம் வை, பட்சமாய் இரு என்று பொருள். இதுபற்றிய இன்னோர் சொல் நேயம், இதை நேசம் என்ற வார்த்தையாலுஞ் சொல்லலாம். இன்று, மனிதநேயம் பற்றிப் பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் அதைக் கடைப்பிடிப்போர் மிகமிகச் சிலர் தான். நேசிப்பதற்கு முன் தன்னை மையமாக வைத்து பிறரைப் பற்றியும் யோசிக்கத் தெரிந்தவனே மனிதன், மணிதம் இன்று இதைப் பற்றிச் சிந்திப்பதாய்த் தெரியவில்லை, இவ்வுண்மை புரிந்தவனே மனிதன். மனிதன் மனிதனாக வாழ இந்த நேயத்தாற்றன்னை இனங்காட்ட வேண்டும்.
தன்னைப் போற் பிறரை நேசிக்க, பிறரைப் பற்றி நேசிக்க, பிறரைப் பற்றிய எண்ணங்கள், சிந்தனைகள் நம் உள்ளத்திற் துளிர்விடுவது மிக முக்கியமாகும். நம்மொழியிலே தன்னுயிர்போல் மன்னுயிர் நினையென்ற வாழ்வியற் தர்மமோன்று பேசப்படுகிறது. எல்லாச் சீவபிராணிகளையும் நின்னுயிராகக் கொள்ள என்ற மூதுரை அரசனிலிருந்து ஆண்டிவரை பேணிச் செயற்படுத்தப்படல் மனித ஊதியமாம், பாரதி சொன்னவாறு வாய்ச் சொல்லில் வீரராய் இருந்து பயனில்லை. எனவே காலத்தில் கோலத்தை நினைத்தவர்கள் தன்னைப் போற் பிறரை யோசியென்றோர் அனுபவ வாக்கை சொன்னார்கள். எம்மையேல்லாம் இஃது சிந்திக்க செயற்படத் தூண்டுகிறது. தானுண்டு, தன் பேண்டுபிள்ளை உண்டு என்ற உள்ளம் கடுகு உள்ளம் என்றார் புரட்சிக்கவி பாரதிதாசனார். எனவே எல்லாரும் நம்முயிர் போன்றது தான், எல்லா உயிரையும் நேசிக்கும் சீவகாருண்யம் ஆறறிவுடையாரின் வாழ்வமைதியாய் மலர உலகம் வாழும், நாமும் வாழலாம். வாழு வாழ விடு என்ற கோட்பாடு வந்தது மனிதாய விழுமியம், நலன் கருதியே நீ மட்டும் வாழ்ந்தாற் போதாது. பிறரும் நின்போல நின்னைச் சேர்ந்தவர்களும் பட்டினியின்றி வாழ நீ வழி செய். தனி மனித நோக்குமாறி, மனித சமுதாயம் சிறக்க உபகாரியாய் (நீ) இருப்பதே மனித சுபீட்சம் பெறவழியாம். நீ மட்டும் சுகித்து வாழ்ந்தாற் போதாது பிறர் மகிழ்விலே, பிறர் சந்தோசத்திலே, பிறர் நலனிலே நாங்கள் பங்காளியாய் இருப்பது போல, மற்றையோர் இடைஞ்சல், இடுக்கண், கஷ்டநஷ்டம், எம் மனதைத் தைக்க வேண்டும், பிறர் உண்ண நீயுன்ை பிறர் உடுக்க நீ உடு என்றாரே பாரதி தாசன். அந்த நிலைக்கு நம்மை மாற்றியமைக்க வேண்டும். எனவே பிறர் உண்டபின் உன்போம். பிறர் உடுத்தபின் உடுப்போம். இதற்கு ஈரம் இன்றியமையாதது. ஈரம், நார், பசை, வாரம், அன்பு, நயம், காதல், பாசம், நேசம் ஒரு பொருட்பதங்கள். பாசம் தாய்
தமிழர் தகவல் RoselJ6:T g
 

பிள்ளைமேற் செலுத்தும் அன்பு, நேசக் குழந்தை அம்மாமேற் பாய்ச்சும் அன்பு.
மனம், விவேகம், சிந்தனைத் திறன், ஆக்கப்பாடுள்ளவன் மனிதன் மனத்தை ஆள்பவனும் மனிதன் தான் எனவே மனித ஆளுமையிலோன்று மற்றவர்களைப் பற்றிச் சிந்திக்கும் சிந்தனாவாதி மனிதன், மனிதம் நிறைந்து வழிவதே மானுடம், மானுடம் பேண அன்பு அவசியம்; உன்னைப் போற் பிறரையும் நேசியென்ற தன் குறிப்பை உணர. உன்னைப் போற் பிறரைப் பற்றியும் யோசிக்க வேண்டும். சமரச நோக்குள்ள தாயுமான சுவாமிகள், தன் கருதுகோளை எம் கவனத்துக்குக் கொண்டு வருகிறார். சுயநலம் பின்னணியிலும், பரநலம் முன்னணியிலும் நிற்க வேண்டும் சுவாமி விவேகானந்தர்.
எவ்வுயிரும் என்உயிர்போல எண்ணிஇரங்கவும் நின் தெய்வ அருட்கருனை செய்யாய்பராபரமே பராபரக்கண்ணி 65 அன்பர்பணி செய்ய என்னை ஆளாக்கிவிட்டுவிட்டான் இன்பநிலை தானேவந்து எய்தும்பராபரமே
மேல் 155 கொல்லாவிரதமொன்று கொண்டவரே நல்லோர் மற்று
அல்லாதார்யாரே பராபரமே மேல் 192 எல்லாரும் இன்புற்று இருக்கநினைப்பதுவே அல்லாமல் வேறுஒன்று அறியேன்பராபரமே மேல் 221 கொலைகளவுகள் காமம்கோபம் விட்டால்அன்றே மலைஇலக்கா நின்னருள்தான் வாய்க்கும்பராபரமே மேல் SS
இம்மண்ணில் வாழும் பறவைகள், மிருகங்கள் போன்றவை இந்தப் பசையால் ஈர்க்கப்பட்டு ஒன்றோடொன்று சேர்ந்து வாழ்வதை அறிவோம், சிட்டுக்கள், ஈன்றனன்னிய பசுவும் கன்றும், காக்கையின் உறவு போன்ற பல்லின உயிர்கள் இயற்கையோடு ஒன்றித்துவாழ்வு மேற்கொள்கின்றன. நாம் வளர்க்கும் நாயின் நன்றியுணர்வை நாம் மறந்து விடுகிறோம். நமக்காக உழைத்த உழவு மாடுகளை பால் சுரக்கும் பசுக்களை இறைச்சிக் கடைக்கு விற்றுவிட்டு சைவம் பேணுகிறோம்; இந்துமதம் பற்றிப் பேசுகிறோம், பிறரைப் பற்றியல்ல, அதையும் கடந்து பிற உயிர்களைப் பற்றிய அக்கறை, கருனை, இரக்கம் போல்வன அறவே நம்மைவிட்டு அகல்கின்றன. சமஉள்ளம் (சஹ்ருதயம்) புனிதமனம், (பரிசுத்த இருதயம்) உள்ள ஒவ்வொருவரது சிந்தனையும், பிறர் நலம் பேனல் பற்றிச் சிந்திக்கட்டும், நாடு நலம்பெற, மணிதம் வளம்பேற நம் உள்ளம் உயர்வானவற்றை உள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து
குறள் 437
இவ்வுலகில் வாழும் மக்களுக்கு மனம் நலம் உடையதாய் இருந்தால் அது. செல்வத்தைக் கொடுக்கும். சேரும் கூட்டம் நல்லதாய் இருந்தால் அது செல்வத்தோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.
மனநலம் நன்குடையவர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ரமாப்புடைத்து குறள் 458
அகவை மலர் 2007

Page 121
மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையவராயினும், சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும். எனவே மனநலம் சிறப்பினும் கூடும் கூடம் சிறந்ததாய் அமைய வேண்டும். நல்லார் சேர்க்கையை நாம் தேடிக் கொள்ள வேண்டும். இதையே பட்டினத்தார் நல்லார் இணக்கம் என்கிறார். சார்ந்ததன் வண்ணமாதல் இவ்வுயிரின் இயல்பு என்பது சைவசித்தாந்தம். எனவே நல்லாரோடு இணங்கி வாழ்வது பிறர்நலம் பேண வழிசமைக்கும். மனந்தூய்மை, இனந்தூய்மை பேணுவது முக்கியமாகும். இத்தூய்மை மனதுக்கு மட்டுமன்றி செயற்றுய்மையும் இணைய வேண்டும்.
மனத்துாய்மை செய்வினைத்துய்மை இரண்டும் இனந்துாய்மை தூவா வரும் குறள் 455.
மனத்தின் தூய்மை, செய்யும் தொழிலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே இருக்கும்.
ஆக வாழ்வியலின் அத்தனை அம்சங்களிலும் ஈரம் வறளாமல் நான் புனிதமான வாழ்க்கை மேற்கொள்ள ஈர அன்பு தேவை.
இலெளகீக வாழ்விலுஞ் சரி ஆன்மீக வாழ்விலுஞ் சரி ஈரம் நல்ல பயனைத்தரும். ஈரம் உடையவர் காண்பர் இணையடி; ஈரம் குளிர்ச்சியானது. எனவே அன்பின் வழியது உயிர்நிலை. அருள் என்னும் அன்பின் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் வரும். நாம் எவ்வளவு அன்போடு வாழ்கிறோமோ சதமடங்கு நன்மை பெறலாம். எனவே பிறவுந் தம்போற் பேணுதல், தன்னுயிர் நீத்தும் மன்னுயிர் காப்பதும் மனத்தின் மேலாம் நிலையாம். தன்னைப் பேண வேண்டின் பிறருக்குத் தீமை செய்யக் கூடாது; அதேபோல மறந்தும் மற்றவர்கட்குத் தீமை மறந்தும் நினைக்கக் கூடாது, செய்யவும் கூடாது.
தன்னைத்தான காதலனாகின் எனைக்கொன்றும் துன்னற்க தீவினைப் பால் குறள் 209
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு என்பது இன்னோர் குறளோவியம். பிறருக்குத் தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மறந்தும் மனிதத்துக்கு உதிக்கக் கூடாது; அவ்வண்ண மொருவன் நினைப்பானாயின் அறமே அவனைத் தண்டிக்கும்.
பொதுவாக இன்றைய மனித சமுதாயம் பல இடைஞ்சல்களின் மத்தியிலேயே வாழ்வை உருட்டிச் செல்கிறது. பெறுமதியான மனித இழப்பு, கொடுமை, வன்முறைக் கலாசாரம், கொலைப் பண்பாடு, துப்பாக்கி நாகரிகம், தூள் பாவனை, பெண்களைக் கண்ணிரும் கம்பலையுமாய் வாழ வழிவகுத்தல், ஒப்புரவு, கண்ணோட்டம் இன்மை, நீதியும் தர்மமும் பேணாமை, குணப் பண்புகள், தார்மீகம் பட்டுப் போனமை பட்ட மரம் தளிர்ப்பதில்லை, சீர்கெட்ட வாழ்வின் மத்தியில் பாழ்பட்டு நின்ற சமுதாயத்தைக் காக்க காந்தி வந்தார். காந்தியை,
இயேசுவை, நபி நாயகத்தை, கெளதம புத்தரை இன்னும்
பலரைப் போற்றுமளவுக்கு, அவர்கள் சொன்ன கோட்பாடுக.
TAMILS INFORMATION Sixteenth Ann

117 ܝܝ ܝܝܝܝ----- -- --
ளை, கருதுகோள்களை பேணி நடப்பார் அருகிப் போயினர். வன்முறைகள் சமுதாயத்தைச் சீரழிக்கின்றது. போர்மூட்டம் கலையவில்லை, இனச்சண்டை மாயவில்லை. வறுமையும், பற்றாக்குறையும் மக்களை வாட்டுகிறது. எய்ட்ஸ் ஏகபோகம் ஒழிய வழியுமில்லை; வாழத் தெரியவில்லை, வருத்தங்கள் தீரவில்லை, வீண்பெருமை கொள்ளுகிறான் மனிதன். பட்டினி, பசி, இல்லாமை, ஏழ்மை மனிதனின் குரல்வளையை கவ்விப் பிடிக்கிறது. எங்கும் மரண ஒலங்கள். மனிதம் நிலைபெயர யார் காரணம்? எப்போ மனிதநேயம் பட்டுப் போச்சோ. அன்றே உலகம் கவலையுள் மூழ்கி விட்டது.
கோபுரங்கள் உயர்கின்றன. கோட்டை விட்ட மனிதகுலம் ஒட்டைக் குடிசையிலே வாழ்கிறது. ஆண்டவனுக்குத் தங்கரதம், முடமானவர் கோயில் வாயிலில் பிச்சை கேட்கிறார். பெற்றோரைப் பறிகொடுத்த பிள்ளைகள், கணவனை இழந்த மகளிர், அவயவக் குறைவானவர், வாழ வக்கின்றி அவலப்பட பாலாபிடேகமும் பட்டாபிடேகமும் ஏன். அன்புவழி மனிதநேயம் சார்ந்தது தான் காரணம். பெருந்தொகைப் பணமுள்ள ஆலயங்கள் மக்கள் சேவையே மகேசுவரன் சேவையெனத் தொண்டாற்ற முன்வரவேண்டும். பிறர் துன்பங் கண்டு உதவ வேண்டும். பிறரையும் நம்மைப்போல் எண்ணிப் பணியாற்றுவோம். தன்னைப் போற்பிறரும் வாழ யோசிப்போம்.
தான் மட்டும் வாழ்ந்தாற் போதுமென்ற குறுகிய மனப்பான்மை போய், எல்லோரும் சுபீட்சமாய் வாழ வேண்டுமென்ற விசாலமான உள்ளம் தேவை. பிறர் வாழ நீ வாழு.
விட்டுக் கொடுப்பு, உதவும் மனப்பான்மை, பெருந்தன்மை, உயரிய மனம், சீரிய நேரிய சிந்தனை போன்ற உத்தம பண்புகளைச் சமுதாயம் பேணிப் புரக்க வேண்டும். நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் பிறருக்குத் தீமை செய்யாதிரு என்கிறார். வேதாந்தசிங்கம், விவேகானந்தர். நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஒம்புமன என்கிறார் சங்கப் புலவர். அவலம் மிக்க உலகில் சாந்தியும் சமாதானமும் தழைப்பது எப்போ. எங்கே நோக்கினாலும் ஏக்கம். மனத்துடிப்பு, ஒடுக்குமுறைகள், மனித இன அழிப்புப் போன்ற அநீதிகள் மலிந்து போயின. இப்படியான தீமையென்னும் அழுங்குப் பிடியினின்று மனிதம் மீளுவதெப்போ. மனித இனம் வாழுவதெப்போ? சாந்தி சமாதானம், அமைதி ஆறுதல் உலகில் நிலவுவதெப்போ. இன்றைய சினிமா, டிராமா நாடகங்கள் மனிதத்தைத் தீயவழிக்குத் திசைமாற்றுகின்றன. மனிதகுலம் உய்ய வழிகாட்ட வேண்டிய இவை மனித மனத்தை மாசுபடுத்துகின்றன. கொலை கொள்ளை நம்பிக்கைத் துரோகம் திட்டமிட்ட அழிப்பு மலியக் காரணமென்ன. தீயசக்திகளிலிருந்து மனிதம் கடைத்தேற உழைப்பவர் தேவை. போலிச் சாமிகள் மலிந்து போயினர். இன்றைய மனித அவலங்கள் போய் மனிதாய நலம் விழுமியங்கள் முளை கொள்ளல் முக்கியம். ஏ! மனமே உன்னைப் பற்றிச் சிந்தித்தாற் போதாது. மற்றவர்களைப் பற்றியும் சிறிது யோசி!
உறுப்பொத்தல் மக்கள்ஓப் பன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்புe குறள் 993
iversary issue w 2007

Page 122
118 -
S. M. Mahalingam 1 Ye
Mathematics and the Negative Impact of Calculators
he Great Tamil Poet Avvaiyar who is considered to be
the female icon of Tamil literature, through her memoTable work called "Konraiven than, composed in the form of short Verses, converted important Inesssages to the chillTel. The childrell iI SOLlth II dia alud Talileelli learn these verses by heart even now, since these verses provide nourishment essential for the moral, spiritual and intellectual development of the minds of the children. One of her messages is as follows: "EnnuT EluthuIT kannena thahuT1" The literal meaning of this verse is as follows: "Numbers and alphabets are like two eyes for mankind" In essence, it IIleans Mathematics and Language are like the two eyes for humanity. If I cxtend Iny interpretation to the particular verse. I would say that a child who does well in these two subjects will have a broader vision of the World,
At the outset, when I pronounce the phrase "Mathematics and the negative impact of calculators, the school children their parents and the teachers will undoubtedly cast a shadow on IIle and look at me as a conservative who doesn't Want to Welcome modern ideas. For those who decil that I am a conservative, I Would like to say that I an a strong advocate of Illodern ideas, but I would like our children to develop their abilities to think and Teasonout, and use their intellect, rather than completely depend on the tools of modern technology and become robotic in their activities. In fact, the extensive use of calculators by children before they can even recognize and realize the meaning of simple mathematical operations such as addition, subtraction, multiplication and division of numbers contributes to disastrous effects on their genuine developInent of mathematical ability. Just imagine what a disaster it will bring to the future of our children if we begin to teach addition and subtraction of numbers in kindergarten Cr in grade One using calculators instead of Lising OL1r traditional methods of visual aids. On the contrary I Would like to point out that Japan which is one of the leading manufacturers and exporters of calculators in the world has a very tight control over the use of calculators in
தமிழர் தகவல் FSTST
 

mathematics lessons in their own Schools. I hope (Lur edL1cators will understand my concern.
I had taught Mathematics and Physics in Sri-Lanka, the United Kingdom and in Africa from the late sixties, and throughout the sewenties and eighties. I had lewer encountered such a low standard of performance in mathematics as I am experiencing with the children here in Canada; not even in Africa which is described by the West as the "dark continent.
I would like to illustrate, a few examples of the deplorable incidents that I have observed in my Mathematics and Physics lessons. Without ally exaggeration, A grade twelve student in a Calculus lesson wrote the answer to a certain question as 12.5ll, (12.5l divided by 1). I asked him what he meant by 12.5ll, he kept on repeating that it was 12.5ll. In another calculus lesson, the answer to a certain question Teducell 10 | ()/ (). Il (10 divided by 0.1). I asked the student to give the final lls Wer. He Llsed Lhe calcullLr tL determine the lISWer. When I asked the student if he couldn't do this mentally, he replied that he could, but he would like Lo Verify his als Wer with the calculator. In LothleIT (Calculus les sol. El student had to subtract -l (minus 1) from l, which is (l- (- )), The student used the calc Lula Lor (C) deter Time the answer. In a Physics lesson, a student had to simplify (1899x5x6). He used the calculator to simplify, and found the answer to be 630. I told hill that it was ridiculous to give the answer as 630, since 189 divided by a number greater tham | should be less tham 189. He could not understand this simple arithmetic. He argued that it was the answer determined by the calculator, I leave it for the Teaders 1) find out how the st Lucilent Tha Thaged to get this answer Lising the calculator. A student in grade eleven used the calculator and evaluated the answer for 21, as 27; again. I leave this to the readers to find out how he IIlanaged to get this answer. I would like to pause for a moment and question the educators here in Canada, how a student in grade twelve who doesn't have the confidence in determining the answer for (1 - (-1)) IIlentially, could stretch his Tental capacity to determine: the Limit of || || 'x + 1 ] als X å — I — , the Lillit of [ l'(x + 1 }] si x å - + and the Lillit of (x + 1} as x : - etc.
Questions in mathematics should test the mathematical ability of the student and not test the skill of operating a calculator, The calculator should only be considered as a tool for accelerating the process of calculation in El business environment and not as a tool for teaching and learning mathematics. We should not do business in teaching and learning Illathematics, I have advised Illy students on several occasions about the ill effects of the
அகவை மலர் 2007

Page 123
use of calculators in learning mathematics, but they do not seem to appreciate my view. A similar analogy can be drawn of people who are addicted to the use of narcotics and cannot realize the harmful effects of these Sub
StanCeS.
Every country in the world strives very hard to improve the standard of education, especially to improve the standard of mathematics every year, but in Canada, the standard of mathematics is deteriorating year by year. There is a rumor that the Ministry of Education is considering to withdraw Calculus from the high School curriculum because of higher rate of failures in this subject. This higher rate of failures in calculus can be addressed by overhauling the methods and standard of teaching mathematics starting from middle school and continuing upwards, so that students gain a thorough understanding of fundamental concepts well before they are introduced to Calculus. Surely removing calculus from high School curriculum is not advisable since many fields of studies at University level presume a reasonable basic knowledge of calculus from the students entering the Universities. I would like to point out to teachers and students that the introductory phase of Calculus is the difficult part of the subject. If the subject is introduced effectively and students understand this part successfully, then the teaching and learning Subsequent topics within this Subject Will progress Very Smoothly.
I also would like to share the positive side of my experience through a grade eight student. The parent brought the child and entrusted me with the full responsibility of strengthening the mathematical ability of this child. From my conversations with this particular student, I found that his general standard of mathematics was above average. I thought this 8th grade student was a gift to me to do my research. On the first day itself, I advised him not to use a calculator in mathematics lessons and he heeded my advice. In fact he tells me now that he doesn't know where his calculator is. In my mathematics lessons to this particular child, during the first fifteen minutes of the lesSon I used to conduct drills in mathematics verbally. Initially he was reluctant to work out the answer mentally but after about ten lessons he got used to the routine and he now answers questions with confidence. His class performance started to improve steadily and the test scores averaged above 95%. His parents are very happy to inform me that he is considered to be a strong candidate for the Mathematics Award in his school; awarded to the student with the highest average in mathematics.
I would like to narrate an interesting incident happened in the school where this 8th grade student is attending. He
TAMILS INFORMATION Sixteenth Anni

119
informed me that one day his mathematics teacher asked him why he was not using a calculator for his work in the class. He replied to the teacher that he would like to do the calculations mentally. The teacher didn't make any comment. The next day the mathematics teacher put up a notice in the class stating that no one should bring calculator to the class. I am very proud to quote this incident here to show that this particular child had made a very convincing impact on the teacher that in mathematics lessons the manual calculations is preferable to the calculations using calculator. I would say that such a critical observation and prompt action by the teacher is very commendable.
I hope every mathematics teacher in Canada would realize the ill effects of the extensive use of calculators in mathematics and prevent this deteriorating trend before it is too late. I would also like to extend my advice to the parents. I know some parents are very happy to see their children using calculators when the children are in grade five or six. Some parents even go to the extent of praising their children for being able to use calculators at Such an early grade without realizing that their children are heading for a disastrous end. Parents should discourage their children from using calculators, except for certain topics such as Square roots in grade eight and grade nine and in trigonometry and radicals, exponents of real numbers in grade ten and grade eleven where the use of calculators is necessary and practical.
Parents could also become influential in teaching mathematics to their children, by in the very least, showing them examples of how mathematics is applied in real world situations. For example, introducing terms like simple interest, compound interest, income tax, GST, PST, revenue, profit and loss, and area and volume at home, before they start to learn these topics in the classroom, can go a long way in helping children see how mathematics is essential in real life. Many children hear these terms for the first time only in the classroom. For example, when we teach area and Volume, more than fifty percent of the students in a class do not comprehend the meaning of area and volume. The majority of the students just uses the formulae and manages to do the assignments given by the teachers using the formulae. After a couple of weeks these topics are erased from their minds because they did the assignments mechanically without understanding the complete meaning of area and Volume.
I would like to give a couple of examples that illustrate how my parents were influential in my education, even
versary Issue 2007

Page 124
120
though my father had only studied up to grade six and my mother up to grade seven. My parents introduced mathematics to me at the work environment and at home without even realizing that they were teaching me mathematics.
My father was a farmer who used to cultivate mainly tobacco, chilly and onion and also had banana plantation. Aside from being a farmer, he was involved in the wholesale business of farm produce in a fairly large scale. My father gave me on the spot introduction to the concept of area and the number of plants that could be planted in a specified area of land while I was helping him in the farm at the age of about twelve. By estimating the depth of water in the well, my father used to estimate the area of land that could be irrigated. Thus, he intuitively integrated area and volume and there by introduced me to these concepts. He used to refer to a particular banana plant by referring to the number of the column and number of the row. This method of reference of a point using column number and row number is known as Cartesian coordinate system; though he didn't teach me as Cartesian coordinate system it was in my subconscious mind and I was able to make the connection when the rectangular coordinate system was introduced to me by the teacher in the classroom. When I was a student in grade six my father wanted me to keep his business records and at the end of every year he wanted me to calculate the profit and after I submitted my report on profit he would very often discuss the reasons for variation of profit from year to year, although the input for the business was approximately the same every year. Furthermore, he used to discuss the business strategies by analyzing the factors which affect the profit margin. My mother used to look after the financial aspects of my father's business. At times my mother had to borrow money necessary for the business inputs from local money lenders at the rate and conditions stipulated by the lenders; sometimes at simple interest or sometimes at compound interest calculated monthly; very often on personal guarantee and without any signed documentation. My mother used to maintain these financial transaction records herself and do the interest calculations always mentally. While I was in grade six I used to observe her calculating simple interest mentally and was really amazed to see how she used to calculate simple interest mentally faster than myself doing the same calculation using pen and paper. Parents do have the capacity to lend very positive influences towards the education of their children if the children are prepared to listen and observe. On the contrary, when I speak about profits to grade eleven students in Canada, one of the students asked me, "What do you mean by profit?". Surely the parents
தமிழர் தகவல் ஈரெண் பு

should be blamed for the existence of such a situation among the children.
Whenever I went back to Sri-Lanka on holidays, I used to visit the schools where I studied and taught. As a part of my research, I used to interact with the school children to gain firsthand knowledge of the mathematics standard of the children in my homeland. Although the present political situation in my homeland is not very conducive to healthy education, the standard of mathematics is very high because the children are not allowed to use calculators in school. Furthermore, because the majority of the children cannot afford to buy calculators, they do manual calculations in their assignments; which is a blessing in disguise, I Suppose. Whenever I get an opportunity, I inquire about the experience of teaching mathematics in Zambia and South Africa from my friends who are still teachers there. They do not give me such a bad mental picture as I am experiencing with students in Canada.
In conclusion, my most sincere advice to the students is that mental exercise is very essential to become mentally active. Just as physical exercise is necessary to keep your body fit and active, exercise to the mind through mathematics is also very important in helping to develop one's intellectual and analytical ability. The kind of mental exercise that you would be able to receive through mathematics cannot be provided by any other subjects. This is the reason for adopting mathematics as one of the mandatory subjects in the school curriculum from kindergarten up to high school in every country in the world. Students should make use of every available opportunity to receive the mental exercise that mathematics could offer you without submitting this exercise to the calculator. If you do not do this exercise you will become mentally lazy to do even simple calculations like 10/0.1 mentally and seek the help of the calculator. I have heard from many students, here in Canada, saying that they were very good in mathematics in lower grades and became weaker and weaker as they moved on to higher grades without realizing the fact as they went higher up in grades they became slaves to the calculator and lost their mental abilities and hence lost their interest in mathematics altogether because the mental ability that is necessary for analytical work in mathematics of higher grades only have to come from within ourselves and not from the calculator O
அகவை மலர் 2007

Page 125
Youth Page - இளையோர் பக்கம்
ave you ever wondered how it really feels to be a
teenager'? Well, let Ille Lell you it's not that easy as you
think. Our parents and grandparents have been in the stage of adolescence at a different period of time, Now, the World is more modern and teenagers are going through a lot of things. They are mostly affected by their peers, difficulties in school, and adjustırıcı Lowards adulth) ) {d. These kinds of problems lead to adolescent depression, Suicides, and PROBLEMS. We as teens should be doing the right things instead of facing unwanted crisis from doing the WTC JTng things.
The world around a teenager plays a big role in their life. The behavior and communication type of a specific teenager's peers can fully create changes within that teenager. Adolescence is a tille of cillotional turmoil. In H}{d SWings, gloomy thoughts, and heightened sensitivity. During this very soft period of time Leenagers tend to get hurt more often and casily. Peer pressure is an issue which always hits a teenager's life. They always end up wanting to try something others do because they think it's all "cool", you know "BLING BLING"? I just don't seem to understand why anyone would want to try some thing stupid like usage of alcohol when they know that it will lead them in to problems. The problem is that many teens are vulnerable and will do anything if they are influenced by it. At an age, some teens just don't seem to understand that most of the cool stuff they do is just going to Tuin their future.
Where do young adults mostly spend their title rather than being at home'? It's at school, the "safe" environment. Many teenagers tend to misuse the ability of going to School and do un necessary things. In school, especially high school teenagers feel left out in IIIany ways. Normally in middle schools there are always groups with specific names. Milny youngsters feel discriminated and pushed (Ll since they don't belong to any of the following groups. These types of situation IILostly lead adolescents to drop out of school. usage of drugs, severe depression, and even suicide. They feel that no one lowes the Il and don't have the perfect words to express their feelings. Teenagers who are not confident in themselves are the ones who get disturbed lost often by difficulties in school, teachers, and peers. When the Work load in school gets heavy lost teenagers get tensed and don't know how to deal with their work, get depressed and tend to drop out if school at a very early age.
Adolescence is typically a time of extreme moods, as hormonal changes and acader Inic and si cial challenges escalate. When teens seeIn IL bestressed with their Challenges and social concerns many lack in emotional support. Many teens are affected when no one at hille Lakes the tille to sit down and communicate to them about how everything in their life
TAMILS" INFORMATION Sixteenth Ann

121
ANŞ).JIN KLUMARAD) ASAN
Teenagers Get Up and Achieve!
is going. So IIle parents are just more concerned about their work and responsibilities and don't pay much attention to what their kids are doing in school and in the community. The responsibilities of parents are to instill self confidence in their kids so that they have the courage to face obstacles. During this period of time everything clashes in to the Ilind of the teen and they are eager to find support, and mostly end up going in the wrong direction. Everyone in this universe needs support to live and is mostly needed when a child is growing. If the proper care is not given then there isn't a point of crying about it later and there will be serious consequences to face.
At one point or another everyone tends to think about how their future is going to be. These types of concerns usually sprout during adolescence. Well, I'm not saying that you can't prepare for your future but I many youngsters get obsessed thinking about their upcoming and forget about their responsibilities to be completed in the present. As Imentioned before many teens le Tn’t see Il LC) hawe high selfesteem in themselves or a grip towards their life. Some need to understand the concept that we're not Working hard for our parents or for the community, We need to achieve something excellent for ourselves. So that We can lead in El Illizing future. If many continue to sit around and WOITy about redundant problems and concerns. We definitely can't achieve anything,
In this novel world there are Illally opportunities for LS teens to use wisely and achieve. There are many parts of the world where young ones don't have the ability to attain great things but try their level best, On the other hand many teens now days waste their time and don't even TRY their best. I admit that teenage is a Lough period of time but also it's a tile where we have ful and experience many things. If we use this time properly there will be many great things we call encounter. If We loose this teenage perild (Ice it would never returns it's better to do good things and enjoy your life to the maximum point. I'm telling all you teens out there again the upcoming World is in Our halds 50,
"GET UP AND ACHIEWESOMETHING." O
iversary Issue 2007

Page 126
122
Gaya
The Transition to High School
S Ome adults have forgotter that they were once adolescents. going through the same pressure that We go through today, The many things that adolescents go through aren't comparable to what happened during the 1950's and afterwards. Although they had a very different style of learning and they had a different lifestyle. They grew up in a different time and different cultural environment. Most of our parents grew up and wemt to school in Sri Lanka and later om immigrated to Canada
Back when they went to school, their academic standards weren't that high because of the job levels there. But here in Canadal . with non — stop technology leveloping, We have Thalny II1JT: jubi ptico1s and LII) advancel acacilerinic level of learIning, Here in Canada. IIlost jobs require you to know English, Most in Inigrants froll Sri Lanka don't know much so they can't really "go with the flow". But through all the stress and Work loads, you can have a fun school carcer, You Ilay think that it is impossible, but it can be done if the right steps are followed,
Stay focused The key thing to being successful in life is to stay focused. This is a way to start things off smoothly. You would notice that frm grale eight grde nime, : lit :f thing5 chaige. Yu 5t:Ll receiving more homework, ISUs, you get less sleep, etc. But if LLLLaa LLLL LLLLCLaaLLLL LLLL LLLaL LLLL LLL LLLLLLa LtLa aaHLLLL LLL LLL LL
LLa t LLLLL LLL LLLLHLLLL LLLL rL L LLLS LLLLaL aaLL aa ELLaL LL LLLLLL and guaranteed in passing high School, Undergoing this process, you might COTTie across some goal Setting issues. A goal is to help channel you towards the right paths in life. Now when aiming for something, it'd be best if it for something of your liking. If Ilol, you are just doing something at random, and it won't work out. This ties in with the topic balance. Balance, y CILI need to keep a bala Iced II nind and s Lick With the things y CILI ai Te ChIlfortable with.
Keep Organized You may find that conce you enter high schical, the Te is a lot of writing that is to be di T1c. A lict (of Inc ble taking, essay Writing. ect, but the main thing is to be organized. Keeping an organized set of note, keeping your mind organized, it all helps when it comes to think about the near future. Not only having everything organized helps, you must be alert and realize what you are doing. Say you are working on a really big assignInent which is due tomorrow, and you are stressing over it. At that same time, your aunt is having a party for because it's her birthday and it your mother says it's left to you if you want to gu orno, What Would you choose” Would you rather choose to go and parly Or boost your marks and try to aim for graduat
தமிழர் தகவல் ஈரெண் ஆ
 

Youth Page - 36061T63uT5 uá5LE
ing with a scholarship Again, this leads to the main point, balance, You Illust have fun, but along that line, think of which is important at the time,
Keep Your Priorities Straight
Well, by now, we should have at least a slight idea of what (LIT future is going to look like, Some of L15 Illay have a better unclerstankling of our futures th:AIn others. But all (other key tl() success is) keep what isiptant oli by you t l is, You know that something like your education and school work is basically the foundation for your future and the ul II (st important thing yet. Other things, Such als friends, filmily, cct comes in later on. Again this brushes upon balance. A balance of both fun and seriousness is a healthy style of living,
Know Your Strengths. Weaknesses - Learning Styles God Imade a decision not to IIlake (Ic two children in this world exactly alike. He made a good choice at that tic). This helps Lis understand ourselves a bit better. It gets List look deep in ourselves to find the real Lis. Knowing 'Llr strengths will help people move in life because you are basically usingeling things that you like di bing. For example, ia pers01 likes working with kids, they may consider being a teacher, Knowing your weaknesses also help to IIlake you learn even more and learn form the mistakes that you have Illide. Elch and every person has a Linique personality and styles, Just like that, they all have a unique style of learning as well. Like One persøn may get an algebraic eduatium im One shot, wheTeas someone else may need to go at it a couple times to get it. It doesn't mean that you are dumbif you clothings a certain Way, it's your style of learming, which als ties in with balance. When you balance your weaknesses with your strengths, it helps your realize that you'd do well in a certain area in life rather than the ther.
Know Your Comfort Lev cls and go Beyond it All creatures have comfort levels of their own, may it be a human, El tigeT, a butterfly, anything. BLI INot always c: m i depend on its comfort level. Especially humans, as they do so many things involving a lot of social skills, marriers, society views, etc. But if everyone stuck to their comfort zones, no one would interact with anyone. There would be no such thing as "friends" in use, But still, we may have friends, whereas others may not want friends because they on to their comfort zone. Sometimes, these people are recognized as stereotypes. Ther again we are all part of a stered group, whether We know about it Ur [ht,
So if you think that high school is going to be hard. Well you are partially right, There is a difference between a time for learning, and a time for chilling out at the II all. III pretly sure that you can agree with me on this one because you can't do
hem both at the Same time, All this Lics in Tü baları Çe, A5 yılı see, if you balance out a plan for your learning, balance your skills, your desires, ect, life will Work out. You never know, you might even be able to pass high school with a scholarship...
அகவை மலர் 2007

Page 127
Youth Page - gS6006 TT (BULUTTÜ Luëb EELó
Poverty is the state of being poor; lack of the means of
providing material needs or comfort. It is a pandellic
probleII), spread allower the World, and higher in some countries in comparison to others specifically third World countries. As the international community We fail to recognise some of the pressing issues concerning poverty, and what we can do to stop and prevent further cases, Not only should immediate concerns be addressed, but : TheTici Illust come for the long-run. Poverty should be abolished, and further issues illust be prevented,
The Norwegian Nobel Committee awarded the 2006 Nobel Peace Prize, to Muhammad Yunus and Grailheel Bank. divided into two equal parts, for their hard Work and efforts to end poverty, and economic development. It is said that peace cannot be achieved unless Poverty seizes to exist. This also serwes Lo advance democracy and hLI TT1a il rights. He is the first and so far only Bangladeshi to win the prestigious award. This award was unique also because it was awarded to someone who was not directly, but indirectly promoting peace, and human rights. Now 65 years old Muhammad Yunus said he would use part of his award to create a low-cost, high-nutrition food company for the poor, and to set up an eye hospital for poor people in Bangladesh.
Poverty is a growing problem, and it has many effects to the public. Some of the effects are Extreme hunger and starvation. Lack of sanitation, specifically the lack of adequate access to a toilet, low health care services, High Crille Tate, Increased suicides, Increased risk of political violence; such as, War and genocide, Homelessness, Lack of opportunities for employment, Low literacy, Loss of population due to emigration, Increased susceptibility to death from natural disasters, Lower life expectancy, drug abuse, and depression, All of these causes, and can be caused by poverty, Elsking which causes which is like asking if the chicken or the egg carine first
Even though there are things being done to help the immediate issues regarding poverly are being done, such as charities, and so) (n. a Way to help the helpless help themselves Thus L ble established. That is, instead of feciding Lhe EJCICIT II:llä Il once, each him how to fish, so that he can support himself. This is where MuhaITI I Imad Yunus” Micro-Credit system would work wonders. Generally banks are for the rich, by the rich, to the rich, The rich invest their IIloney, and the rich take out loans to further ear I, themselves more Wealth, Those with no money have no business in the bank, and in that sense the bank has failed its people. This system would work for those llat do lot have the The Tey, SC) thil Lhey li) can start Work, and earning money, and xpanding their businesses. Those poor people, who need only small allounts of Ilorley not to buy fancy cars but to put the basic
TAMILS INFORMATION Sixteenth Ann

- 123
es Nala Balarajan
Micro-Franchising for Macro-Effect: Bank of Tamil Eelam and the ways of Grameem Bank
food on their tables, or clothes on their backs, are being denied loans for reasis such as lack of collateral and ridiculously high interest rates. This makes the rich get richer, and the poor, poorer
Muhallad Yunus' Systeill started with a $27 US loan to a group of craftsmen who worked near Chittagong University, where he was a professor; soil enough, With the Imoley he lent them, they began to prosper, and paid him back. This impact of a Tere $27 showed Yunus What a small amount can accomplish in the case of the poor. This comes to show HLLLa L aLLLLL LLLLaaLLLL LLLLLL aLLS LLLL LLL LLLLLL aLHHLH aLaL HCaaL Out of powerty,
This Micro-Financing system is a major breakthrough in that it is flexible, sustainable, and can be implemented on the massive scale, Essentially this is a systein where small amounts of money is loaned out to individuals, so that they may establish or expand a si Thall business, enough to support themselves with a steady income, these loans are usually less than $20[], Søme of these microfinance institutions pT0vide other kids of support as well. including peer support, advice, and counseling. This system is great because it creale jobs, people are more aware of their community, and can earn a steady income to support themselves and their family, This is also an aiazing systein because unlike other systems, the individual docs Inol have (o have collateralto take
c) Lill : l LI1.
This method of micro-financing shuld be LLsed in OLIT hçmeland, in CNTder to help Cour people. This syster 11 c) Luld be implemented in the bank of Tamil Eelam in order to help our cc 'Ionic situation, This would mean, much lower intertest rates for loans, and money would be easier to get a hold of in order to stant al business (or further expand an existing one. The Balık TarInil Ecla III already has a similar systeml. There ir lans vai lable für Agriculture: For plughing the land, for the purchase of seed paddy, fertilizer, for harvesting and threshing, the Cottage Industry: Sweet production, Coir industry. Sewing Illachines for tailoring, gingili or sesame oil mill, Freshwater Fishing: Boats and fishing gear, (See next page)
iversary Issue 2OOW

Page 128
124 -
Nisha Siva
HOW TO RUN
ere are soille great tips on how to run properly and to
avoid the most common yet simplistic mistakes as
suggested by George Gawros. He is a certified Personal Trainer with training in first aid, also possessing 6+ years of experience of being a superb personal trainer. The below listed suggestions are very basic, as for Thore Specific details it is dependent on an individuals fitness level and goals,
No. 1: Benefits. Running is exhiliarating, great for defiInition and toning of the lower body. It's also an excellent mechanism of cardio such that when the heart rate gets beyond 140+ beats per minute, your cardio becorines ano-Tobic (beyond the cardio Zone) whereby you are now Working on toning the muscles which is normally derived from Weight lifting,
No. 2: Footwear. It’s absolutely important to hawe a good pair of shoes that is based on an individual's Weight, gait and the way they walk. A visit to either the Running room or a foot specialist will provide you with a foot analysis that will enable you in getting the right shoes for your specific needs,
No.3: Clothing. You Want to have the right attire such that it cloes not hamper your running. Find something that is Snug fitting, polyfibre or something of a light fibre that has a cooling effect and absorbs sweat fast. Cotton is the Worst form of material to Wear when running because it starts to drag when getting Wet With Sweat, eventually wearing you down.
No. 4: Speedwalk, Don't jump the bullet and start running iIllmediately as if training foT a marathon. Start to speedwalk to get yout body comfortable and to gain focus, because when running you tend to lose focus, becoming more prone to injuries such as: rolling an ankle, dragging feet, to IT muscles etc.
No.5: Heel to toe. Many people make the mistake of running on your toes which Will only injure your knees and lower back as more pressure is applied to them, Rather, the correct forTT of running should beheel to toe,
தமிழர் தகவல் ஈரெண் அ
 

Youth Page - இளையோர் பக்கம்
such that the heel strikes the ground first.
No. 6: Duration: External Running. If running outside. start with brisk walk for 5-10 min as your stretch up activity, then gradually start running for about 15 minԼltէ:5, No.7. Duration: Internal Running. If Iunning inside, start with 5 minutes on the bike, 5 Illinutes on the treadmill to get the blood flowing then start running for about 15 Tinutes.
No, 8: Progress. Maintain a consistency of running 2-3 times per a week, Gradually increase the time slot from 15 minutes to 20 Tinutes such that you are Turning for a longer period before increasing the frequency.
No.9: Pain: The first 48 hours of your first run is the most achy. It can Lake its toll on joints, arms, shoulders but with proper stretching you can avoid that,
No.10: Remember: Don't run on an empty stomach and no big leal before Iunning either, Have an energy drink or a gel pack (instant sugar for the blood stream). After your run, have a protein shake to preserve the muscles a
Micro-Franchising
STlal Business: For erecting market stalls, Poultry and Goat Farming, and For the purchase of Tractors. Trailers and Lorries. This would definitely have a positive impact on not only the cconomy but the entire community, and its people back hole as well. A probles with the systein in place is that the interest rates are quite high, and may be too hard to pay off for some, Micro-financing, and micro-credit would be am amazing start for Tamil Eelam, and a great Way to enhance our Tural economy, it will also provide more jobs, and larger businesses, that give back to our own community, More well paid jobs means less hungry, and homeless children, and happier families,
As much as charitics and donations help the cause, Powerly is not all issue that can be solved within a few days, Weeks, or months. It may take years but is definitely worth it, Poverty should be abolished and all of gods children should be able to live peacefully, have a home, and go to bed withbut being hungry every night. By overcolling powerly, the basic human needs of each individual are met. and basic human rights are preserved. Not only does this benefit, the individual, and the country, but the global collinunity as a While:O
அகவை மலர் 2007

Page 129
Youth Page - goO)6T (EuTJ Lud,5Lh
ur everyday lives are packed with Lons of activities,
School, work and extra curricular activities are all piled up on us. We've all clone it; running around the house looking for out keys and books and pulling out our hair with frustration Sorlletimes we don't seem to have the time to do everything We Want to accomplish in (Lur 24 hours of the day. There seem to be million things left to do and the list keeps increasing. A meeting at 2 o'clock, followed by a swimming les scon, then a pia Inc) les scoil, then a soccer gamle, don't forget the work you brought home and squeeze in a few hitcs of dinner somewhere between the piano lesson and
ՏԼlԼ. Լ. ET,
We start to wonder if 24 hours is really enough. Our lives are so busy and things get rushed. Stress has become a part of our lives and it secms to never disappear, Everyone experiences stress at soe pilti heir liyes, sometimest extremẹs, Parents may gø through a lol {}f tTouble and ar1Xiety, constantly worlying about their kids, education and money, but they're not the only ones that have to live a life of pressure. Students also run around the house pulling our hair out with frustration. With homework, extra CLTricular activities and growing up the Te is T1, 3 escapit!
However, we know stress to be a very negative cxperience, Stress is not always bad. There are two types of stress: distress and eustress, Distress is had stress and custress is good stress, When yol ride a roller coaster, y(bu experience eustress, which is of pleasure or excitement. Stress is more than just feeling depressed, sad and frustrated. It can be feeling excitement or anxiousness, The holidays (T buying 21 new hoIIle would be good stress, Things that cause stress are stressors, Work, a death of al family The Tıber Kir fried or losing a job can cause distress, Marriage, Christillas or happy events or celebrations can cause eustress, Getting headaches, fatigue, not enough sleep or high blood pressure are some of the physical symptons of stress. If you have problems TcIncIIbering things, poor judgement, confusion and difficulty making decisions are symptoms of stress affecting the mind. Stress can have very severe consequences as Well, such as heart disease, stroke and eating disorders. In extremely severe cases it carı cause Suicide, Stress is a Silent kill.I.
As a student I can tell you that there are Illally things that cause stress for us and school happens to be at the very tip of our list, Sometimes there seems to be no time to even sit down and relax without having to Worly about il project, Lesl or homework. Everyone is always anxiously Waiting for the holidays and sun Iller to colle a long; the only time We have Lake a breath and relax, Students mily feel Werwheli The at times because of the work that they take on. As We get older we acquire Incre work and coine across different prob
TAMILS" INFORMATION Sixteenth Anni

125
e). Pereya Kula Segaram
The Demon of the Day
lems and situations. Balancing Schoolwork and exIrä-LuTricular activities can be difficult ut til Tnes, but it caT be de I1c.
It seems impossible to find a cure for our stress! There always seems to be so much to do with so little time. There seems to be a shortcut for everything we do, whether its cooking or transportation. As Illuch as these shortcuts are of convenience Lo us, the Old-fashioned time management skill coines in very handy. Organization and time management are very i Importarit in Loday’s society, Prioritize yoLiT w Cork and activities and decide what is more important to you.
Technology has made us lazy, The lazier We are the unhealthier we get, With so much stress revolving around us, it is important to get rid of that stress. Uncompetitive physical activity is a good way for everyone, especially students, to get rid of their stress, Doing call things you enjoy such as cocking, listening to Illusic or reading a book are good ways of handling stress. Problems cause stress and finding a solution for the problem can get rid of stress, Doing things such as yoga, Ileditation or quiet activities bring about calmness and peacefulness. Getting grumpy, irritated or angry are not good ways of directing your stress. As difficult as it may be to balance work and play it has to be done, Reality is that once you IIlove on from elementary school, you can't go back to taking naps. Moving forward in life means growing Lup which IIleans that as you move oil frill grade to grade the work differs and gets harder, But with the work come the rewards. The rewards of achieving something your goal life, getting a new job, finding new things that you enjoy, going places, learning new things and meeting new people.
Stress cannot be avoided. We can't get rid of it and it will never leave us. It is permanently a part of our lives today, Stress should not hold us back froTI enjoying the things we love and life. Next tille you have a pile of work and activiLies that Inced to be clone, think about what you really Want and need to do. Drop the things that aren't of much use to you, Save those things for when you hawe free time. That’s not to say that you should collpletely leave behind the things you do for fun. Don't take on too much. It is important that you leave time for yourself and for the ones you
We O
iwers ory Issue li 2007

Page 130
Gayathri NaWaratnam
A Global Warning
wer the winter holidays. We all enjoyed unbelievably war. In
weath.cr. For II (1st Tallils who prefer the tropical weather of
back home, it was a pleasant surprise. Especially the lack of snow and the showcling that comes with it. But as people rejoiced in the Weather or, as many Canadians were disappointed in not having a White Christmas, I was curious whether they realized why. As I watchel and listened, hardly anyone menticiled it: global warming.
LL Laa LLL LLLLaLL LLL LLLLLE LLL LLL LLL LLLL LLLLHLLLLSS LLL aa observed increase in the average temperature of the Earth in recent decades, Scientists have concluded unanimously that this increase in temperature is due to things We are doing, like burning fossil fucls, suchas cual oril and emissions froT caT5 and factories. Burning fossil fuels releases carbon dioxide (CO2). which plants usually absorb naturally. But we have cleared so many forests and wetlands as well, therefore creating a build-up of CO2 and other greenhouse gases in our atmosphere. This build up is trapping heat from the sun and reflecting it back to the Earth. Overheating it.
There are those who do not accept our role in this; who believe global war IIlling is a hoax and are in denial about the harm we are doing to the Earth. But the evidence to the contrary is insur. mountable. Thc Earth's temperatures and atmospheric CO2 levels have been leasured for decades and the relationship is undeliable. The current levels of CO2 are well above the highest levels in over fø50,000 years, with experts in the field prelicting that they will only continue to increase. And correspondingly, the Earth's average temperature is at an all time high, with predictions that they will als continue toerise,
There are others not in total denial, who accept the facts of global warming, but feel that there are IIlore pressing issues that need our attention, They feel there may be repercussions in the disLaut future, and cal In bbc iddicsscd late:T, BLI The Te hi ve alrekly heen Tiany repercussions - very serie Luis Ones. Major recen news stories that appear to he misfortunes are in fact results of global War IIlling.
Increasing temperatures ducto global Warning have ledo severill heat waves and dr. Lights throught Li the World, causing deaths and devastation. In addition to droughts, there have been several cases of extric II: flocking, These two extrelles are caused by an uneven relocation of precipitation, so certain areas of the World are drying up whereas others are being bombarded with ruil. Maybe al little less (obviç Lus, but the increas: in se vere staðsins, such as Hurricane Katring, is a result of global Warming.
-
தமிழர் தகவல் ஈரெண்
 

Because of rising ocean temperatures, hurricanes and other storills that travel over water pick up extra speed and Iloisture. S. storms that should only be category l (Illi) ir til:LITlage : Lising } are developing into category 4 (significant da TT hage cal Lising; i.e. FILII Tiri: Kal Trirhāl ).
LaaaCLLLLL LLLLHaaLLLLLLLaS LLLLL LLLLLLLaaLLLL LLLLL LaLLCLGLLS LLLLLLaaa and disease carrying organisTils to flourish, Scientists have attributed epidemics in birds and lions to global War Ining and are predicting disease outbreaks affecting humans, such as malaria all yellow fever.
Another huge consequence is melting glaciers. As the Earth overheats. polar ice caps Incl. Recently, an enormous piece of ice was elected to have broker off if Ellesmere Island in the Canadian Arctic. Experts have predicted that if the ice shelves of Greenland or Antarctica were to completely melt, sea levels would rise by 20 feet, Much of Florida. San Francisco, The Netherlands, Shanghai, and Calcutta would be underwater. This Illeans the loss of one hundred million people's homes. For LII people specifically, Point Pedro, Jaffna and Illuch of Northern Sri Lanka and other costal areas would be sent LinderWater.
So what can we do? The good news is that We can all help by doing sillall things. By using less energy in our hones, you'll not only save money on your bills, but also cut down your CO2 emissions. Here are sole si Iple Ways Lo di thi5: * Switch your regular light bulbs to compact fluorescents * Turi off your electronics and appliances when you're not
Lusing them * Turn your thermost at 20 clown from what you're used to in
the winter and 200 up from what you're used to in the summer * Use less hot water when you can, especially when doing laLIIldry
Planting trees, composting, recycling and driving less are other ways to help. If you do need a car, make sure your tires are inflated properly as this consumes less gas. When you can buy energy efficient appliances and consider more fuel efficient cars. particularly hybrids. Wisit www.fightglobal warning.com for more information on global wa TTTning and more ideas om what We can dc,
But in corder to really solve this proble III, we meel leaxlership) from our government and governments Worldwide to enforce policies regarding this issue. Canadian Prime Minister, Steven Harper has said he will make the environment a top priority and has appointed a new Environment Minister, John Baird. This reprioritization is a result of increasing pressure from Canadians to act in enviri III ental issues like global War Illing. To this Tid, our first responsibility is to be informed. If you haven't already, see former United States Wice-President. Al Gore's documentary on global warming called An Inconvenient Truth, Research global warning for yourself and discuss the issue with your friends and family. Through knowledge and understanding of the problem and the actions that need to be taken, we can direct our politicians as well as take action ourselves, And hopefully we can set an examplc for the rest of the world to follow
அகவை மலர் 2007

Page 131
Youth Page - goo6пGuЈТU LJá5th
or ages. Bharatha Natya has been predominantly studied
and performed by women. One would think, given that
so many traditional pieces have been taught through Sc) many generations of women, they would critically think about the pieces they hawe been performning. However, female dancers blindly perform these items, despite how the feminine characters in the stories are presented. Feminism is defined as "the belief in social, political and economic equality of the sexes, and the Illoveillent organised around the belief that gender should not be the pre-deterThin:lint sactor shaping a person's social identity, or socio-political or economic rights" (htp://en.wikipedia.org). Theory, the Ties and stories depicted in Bharatha Natya show fell ille chil Tillters as objects, one dimensional and unable to think for the lisclw.cs.
The anti-feminism is so ingrained in Bharatha Natya that it is even seen in the theory, One section of theory describes the Nayikas (heroines) and Nayakas (heroes). Here, the Nayikas and Nayakas are classified according to their basic Illental states, sentiments are reactions. The classifications are given below, as seen on the Nadanam Website (WWW, madaları, Cçim):
Ashlavidha Nayika (8 types of heroincs) I. Waasakasajaa Naayikaa is the one who dresses up for the union with her Lord. She joyfully decorates herself and the place or the room where she is going to receive her lover. Her activities include dressing herself pleasingly, adorning herself looking in the mirror, decorating the bed with flowers and petals. Occasionally looking out of the window or moving the branches in the garden, awaiting her lover and is playful with her sakhis,
2. Wirahotkanthit{La Naayikaa is the one who is distressed by the separation from her lower. She feels lonely and is grieved by his absence. Her activities include expressing her anxiety to her sakhis, loss of appetite, tearful, depressed, dejected, anxious, exhausted, and full of sorrow and are wilting withill.
3. Swaadhinabhartruka Naayikaa is the one who is happy, proud and contented as her lover is devoted to her and is conquered by her love. She worships the God of Love HS het nayaku hus Tisen til her expectations in løve, achieverTICTals. fidelity and is always on her side.
4. Kalahantaritaa Naayikaa is the one who has fought with her lower for a trifle reason and so her lower has gone away. She has abused her lover in front (of her sakhis and now is full of Temorse and latenting her actions, She sighs deeply, restless, sorrowful and displeased.
5. Khandita: Naayikaa is the one who is enraged with her lower for being unfaithful to her. She is offended, hurt, angry and disappointed with her lower who has gone to another
TAMLS INFORMATION Sixteenth Ann

- Ι 127
A | Sinthujaa Jeyarajah
THROUGH THE
FEMALE EYE Feminism in Bharatha Natya
with [1] a [1. She is sic) i'rk W full, Test less, in [LLTII 118 mill, bu Teathes deeply, retorts to her lower, is indifferent to his sweet Words
LIld des Inst allow him to COI11e le:Lr het
6. Wipralabhdhaa Naayikaa is the one who had been Waiting for her lord but now is disappointed. Here the Nailyaka has broken his promise by not turning up at thic tryst. She feels deceived and se is griewed, distressed, anxious, depressed. tearful and heartbroken.
7.) Proshitabhartruka Naayikaa is the one who is suffering the pangs of separation as her beloved is away on a long journey. She is sleepless, emaciated; neglectful of her appearance-e.g. has let her hair Luncombcd. pr.)strale, and iactive Ill Clints the lys of his TetLIITTI.
8.) Abhisaarikaa Naayikaa is the one who boldly goes out to Tmcel her over, leaving mødesty behind, Uncaring of the world and intoxicated with the feeling of love. She is very happy and crosses all the obstacles in her way.
Depending upon the Gunas or the "Qualities', the Nayikas are classified into following categories:
• Uttama (Superior) - She is always balanced, self controlled and good irTespective of her lower's behaviour. * Madhyanina (Medi cre) - She retalia Les in the saime way her liver behaves with her.
Achara (Inferior) - She lacks self control and reacts against her lower in anger, jealousy and indignition, Depending upon the "Maturity' or the age, the Naayikaas are further classified as:
Mughdhaa (Innocent)- She is young. inexperienced and shy in love and unable to give expressions to her thoughts and feelings, She could also be further divided into : Gnatayavana who is a young heroine with awareness (18-19years old). Agnata-yawana who is very young and unaware (13-14 years old). A Illughdhaanaayika cannot experience all of the emotional states described above except that of a Vasaksajaa Nayika.
Madhyaa (Adolescent - She is partly experienced in love and possesses desire and shyness in equal Teasures.
iversary ls sue 2007

Page 132
28
o Pragalbhaa (Mature)- She is a woman who is mature in the art of love .She is in full beauty and able to express her sentiments fully. Depending upon the Temperaments' of the Madhyaa and Pragalbhaa Naayikaa, there are the following categories :
• Dheera (Self controlled)- Madhyaa greets her deceitful lover with sarcasm and indirect comments where as Pragalbhaa is indifferent to the love shown to her but yet respectful towards her lover. o Dheeradheera (Partly controlled)- Madhyaa rebukes her lover tearfully where as Pragalbhaa alternates between constancy and prudence. When indignant, she talks with sar
CS
Adheera (Lacking self control)- Madhyaa yells/scolds her lover harshly where as Pragalbhaa expresses her feelings with anger, hurting and putting him to shame. Depending upon the 'Type' or the kind, the Naayikaa are classified as Sviyaa or Swakiyaa- She is woman who is wedded and faithful to her Lord alone. Proshitabhartrukaa and Svaadhinabhartrukaa Naayika can be only Sviyaa and not Parkiyaa or Saamanyaa.
• Prakiyaa or Anyaa-. She is married but is in love with another man.
Saamanyaa or Saadharna- She belongs to any man for a price but is well versed in arts and courteous. The Nayika classifications above may seem to show women as having different qualities and dimensions, however each and every single Nayika revolves around a male figure. In comparison, consider the Nayaka classifications shown on the Nadanam website
Depending upon the kind or the Type', the Nayaka is classified as :
• Pati (Husband)- He is the one who is married according to the Vedic rites and is faithful to his wife. e Upapati (Paramour)- He is the one who is married but is in love and attracts the attention of another woman. Vaishikaa-. He is the one pays and enjoys women. Depending upon their 'Characteristics in Love' or the Shringaara Sentiments, a Naayaka can be :
• Anukula or Atula- He is the one who is faithful. He pleases and is pleased only by his wife. e Dakshina- He is the one who is impartial. He has several wives but treats them all impartially by speaking with tenderness to all.
• Shatha-He is the one who is cunning. His love is known to all. o Dhrushtaaa-. He is the one who is shameless. He is unfaithful to his beloved and secretly does her harm. Depending upon the "Qualities', the Naayaka is classified as :
Dheeralalita- He is brave, happy and carefree. He is an art lover, well mannered, having a Sense of beauty and strong. For e.g., Lord Krishna o Dheerodaatta- He is noble and brave. He does not possess false pride and is forgiving in nature. For e.g., Lord Rama o Dheeroddattaa or Uddatta- He is passionate, able and
தமிழர் தகவல் ஈரெண் ஆ

ambitious. He is also fickle minded and is proud of his prosperity. For e.g., Duryadhona and Ravana.
• Dheerashanta- He is kind, virtuous, brave and of good character. For e.g., Buddha
The above Nayaka classifications show that male heroes are classified, not only by their relationship with a feminine figure, but by their own individual mentalities and characteristics. This is not seen at all in the Nayika classifications. If songs are based on the heroine and hero classifications seen here, how can one expect to find a piece about an independent Nayika who thinks for herself and whose tale does not revolve around a male Nayaka?
Many compositions depict feminine characters as objects, one dimensional and unable to think for themselves. This is exemplified in the Keerthanam "Geethaupadesam" in Behag ragam and Adi thalam. The charanam mentions the episode of Krishna saving Draupadi from the epic Mahabharata.
Here, Draupadi was gambled by one of her five husbands in a game of dice, alongside of chariots, horses and land. Having lost, her husband had no choice but to let the opposing Kauravas to seize Draupadi and publicly strip her. Draupadi, unable to help herself, pleads to Lord Krishna. Waiting until her faith is so true that she removes both hands from covering herself, he saves her by lengthening her sari so she could never be fully stripped. In this example, Draupadi is tossed around among the men like a ball. She is merely an object, whose fate depends on their decisions. Her feelings and rights as a human being are not acknowledged as theirs are. Although this is how most female characters are depicted in Bharatha Natya compositions, there are few rare songs that show more realistic, multi-dimensional, complex female characters. One Such composition is the Pada Varnam entitled “Anname arukinil vaa”, set in Valaji ragam and Adi thalam. The sahityam of this Varnam is told from the perspective of Devaiyani, one of the two wives of Lord Murugan. She narrates the tale of how Valli, a gypsy, deceived her husband. Devaiyani, furious, refuses to put up with his infidelity and finally asks Lord Murugan's older brother, Lord Ganesha for help.
This Varnam comprehensively conveys Devaiyani's feelings, thoughts and decisions. Instead of Wasting away crying about Lord Murugan, she confidently makes a decision on her own. In conclusion, many of the traditional Bharatha Natya compositions as well as theory are anti-feminist. Artists should not only be aware of he underlying messages in their performances, but attempt to project positive ones showing equality amongst all people O
அகவை மலர் 2007

Page 133
Youth Page - g)505-18unst Léold
love French. The language, the Culture, the food, the Country, and yes, even the prickly French people, despite all their peculiaritics,
I however, all 11 in the majority - neither allingst the Canadian youth let alone the Tamil youth. However, let me convince you today in this space, why you should reconsider your attitudes towards French and act now to become proficient in the language,
Re-exELIllining our attitudes towards the French language:
In our culture, learIning anut hier language is. Il Cot CXactly in the priority list of things to do, Although this trend is now changing, in my experiences as a French tutor, I've found thall Ti:LIThil parents place a higher illportance on their children learning the sciences and Ilnaths than on another language. On the other hand, students think of French as only doing tedious French grammar - (which is true at the high school level) but there are also other activities that can be pursued to keep one's internal T1C Liwati in Lup).
Then there's Bharthanatyam and sangeetha classes, or inst TLmental classes and sports practices. These are all very crucial to a child's cultural and social development. However, who not consider putting a little more emphasis on French language cducation too Especially because it opens up so Illany exciting opportunities in abilingual country such as Canada,
Ok, you got 111e - so why learn French?
In Canada only 18% of the population speak both languages, Many youth in the Tamil community are already bilingualthey speak Tamil and English, and by being fluent in yet another language, their career options abound. Do you want to pursue a career in the Canadian government? Well, Linless you are content to stay in the sa Tie positi III, 17 m bwe Lup) the career ladder in the government, you simply need to know French, How about wanting to Work in the UN or the Red Cross, or IIlost other international agencies for that matter? Yes, your French language knowledge will give you a significant competitive advantage in your application,
Next to English, French is the 2nd most widely spoken language in the World - in 43 countries Worldwide, in fact, it's LLLc LLLHLlL aaL aLCLaaL00SS LGGLLLLLLL LLLLLLcaS Lt diplomatic service and in the tourism and hospitality industry -just to name a few.
Yes! Learning French can be fun-here's how:
I can go on and on about why you, the reader, should consider learning or continuing with your French education. But, instead of thill, lict III: Lissur: you that leal Tilling Freilch does not have tu be synonymous with going to the dentist to get your 100th plucked out. No-learning French is fun and it doesn't have to
TAMLS INFORMATION Sixteenth Ann

— 129
| Waithegi Wasa In thak LI Inmar
Parlez-vous le francais?
take a lot of time - if you look at the bigger pict LITE (fit all.
Firstly, conquer French in pairs. Having a French huddy partner in crime will keep you both II (liwaled and accountable to each other to learn the language. You can alsJ juin a French Club in your high school or university - this is a great Way to practice your oral French and be surrounded by other Francophiles. The Alliance Francaise is such al club. Als). Inake a French frierid and talk to them only in French. Watch a French cartoon, listen to French music. or read a French book. Moreover - how about immersing yourself in the French culture'. Go to a French café
L LLLLLLa LLLLLL SLLLLL HmLLLS LLLL CC 0aHHLa LLLLLaLLLLL LLCCLHHLLL LLLS trics cor Thcals — lle Freich Ire kawm wrldwide for their cultimary skills, and for g3. Il reas III, 1 !
FurtheTIThore, the federal and provincial goverTTlent invests significantly in French-oriented programs to encoLITage high school and universily s Ludents Lo contine taking it, Consider the fully-funded Sullier Language Bursary Program (SLBP for examplc. where students live in a city in Quebec for 5 weeks and learn French. There is als) work-exchange programs - like the Ontario-Quebec work cxchange program whereby students can get paid toe work in Linother province while als) immersing themselves in the language. High Schools also offer class fieldtrips to Quebec (1r France, and in university, you can cla a 4 month study exchange - take advantage of it. It's the best way to develop a love for the language,
process – have fun doing it – you are not only learTing a language but about the people and the culture, and opening yourself up to different ways of thinking and secing things, It's an enriching experience that will only augment your Worldview, Try sume of the strategies listed above and experience the feeling of accomplishment and achievement that goes hand in hand with trying something out of Inc's cIIlfort (Ile. Bonnie charice miles armis!
Learning another language need not be a painful, boring
Please refer to the following websites for TImore information: http://www.jexplore.ca/english index.html, http: 'WWW, alliancefrancaise.ca/index.php, http:/WWW, summer. Imbs.gov, (r.caenglished over.html.http://www.cherief m.fr/
Waithegi Wasanthakumar is a final year student at York University's Schulich School of Student majoring in In tetrational Management and Marketing, with a lint in French. She recently completed a sellesler abroad in France
iversary issue 2007

Page 134
130
Manivillie Kanaga saba pathy
H Riot
c) LI wall Lil bic SLI) But you kilow yol
Standing Lall and Instead you cower anc
All you see is Weakne Your blood and cars As you bury your fact
They could not even A beliefin your streng A 5 ense Of honour,
The urge to kick and But you know there a So you lie, prone but
Praying for divine stre Hoping to live but will With a final kick, they
Word of hate, spewins Re|The I1mbe Ted yw Trds { } Defined by...
A Tother's Longue, a |
"There's alother Cle” Their bodies strummi With a final spit, they
Their hearts enrapture Their hands sweetly g C: Tessing softly the I.
Through swollen eyes YoLI lHik aL the terrifi “Rum” you want to ye As your mouth opens,
BLIL all you cando iss And surrender to's wet His cries, ... their cries The lullaby to your dr
தமிழர் தகவல்
ஈரெண்
 

Youth Page - gy6006TTGBLUTj LJëBL)
ng in the face of it all.
Wyt : pro Lud, hcad held regally"... i cry for them to stop
SS, as you watch ningle in a liquid dance, : in the dry feces of the Earth
ea ye you this, ghı,
fight. Tages in y Ll rc LCC ) 11:any awake
:ngth and deliverance, mting to die F move away
from their mouth. fwho you are
Thotherland. ITIOther's live
they shoul ng with excitement,
|11|1կ է: 1|1:
d by the hunt, Tasping their clubs of iron and Wood
Pe and ke Tosene
el face of a brother
sigh with relief. :t ibbliwich In
EETTTς.
அகவை மலர் 200ν

Page 135
Youth Page - g5061T6LUTJ LJ3,5Lb
In 1862, Mount Allison University of New Brunswick became the first university to accept female students. Grace Annie Lockhart was the first Woman to Teceive a university degree and graduated from that Very LI Iniversity." (http://www.swc-cific.gc.ca/dates, whirm 2CO3/l facts_e.ht Ilml).
In 1917, women were granted the right to vote.
"Louise McKinney and Roberta Adams were the first Women in
Canada elected to a provincial legislature in Alberla and the first elected to a legislature in the British Commonwealth in June 17, 1917. On July 9, 1917, Helen Gregory MacGill was appointed the first Woman judge in British Columbia and
Canada." (http://famous canaldia II woIII en.com/timeline/time
in 91 (-1919.html
Those are the first steps forward towards Women's rights. They occurred around the same time as the Women's right to vote was given in Canada. Looking back at these sleps and the women behind them, I wonder what they would think of Lls Women now. Certainly, We have achieved a lot in the past celltury. We take on the same jobs as men, We study in the fields that used to he thought of as belonging to El Im:Ln's, and We have definitely proved our worth as part of Earth's history,
However. we have als Laken back levery zichieve 11ent We Wiput forward by doing soille thing equally degrading to urgellder What have we done hat creales slIch l negative effect Con Our fight for equal rights? InteresLingly, those achievements of ours are all around us. It is in the media in all its forms, the fashion styles of today, the Illusic videos that are such a heavy influence in cour liwcs, and the T’W shows that hal ve some of Lur role models of today. Most importantly, there is the Way We follow them without question. It's as if we are blind Eind have lost our ability to question the influences in our lives. Before going into detail on questioning the influences, let me show you how they are not supporting our Illovellen for equality,
Let's start with the most influential media form of ill, the One we see every day, the fashion styles of today. As We see the fashini shows and the cluthies found in stores. it seems that the clothes we wear are getting sillaller and smaller, Some of the outfits that we see are for Intire intiinate affairs and our completely inappropriate for public functions. They are like Linderwear. Even the brand naille dresses that are so famous have a deep, W-neck that goes all the Way down to the waist and the backs are only covered from the lower back, Those clothes are of Ill use whatsoevet because they show all the pills of LIT body that We try to hide with clothes, Then there are the unacceptable clothing that's being worn by a handful of the teens and preteens, They wear miniskirts and deep w-neck tops that are way (J. That Lie for their age. They do not give us power, but hide our other intelligences from the men by showing their what they want to see. These kinds of clothes are inappropriate for ally age group and promote sexual harassing, No, I am not saying that all
TAMILS" INFORMATION Sixteenth Anniv

131
Waishna yie Gnanasa Tava Ilapa ya II
Women's Rights?
women are responsible for being sexually harassed. What I am saying is that skonne of us hawe te o accept part of the blame if by dressing so inappropriately causes others to sexually harass Lis. Another thing about the fashion industry is their employment of sickly, anorexic-like females. They say that they are guing to correct it, but have they really" How many girls have become anorexic or bulimic because they want to be like the se fashic III funcidels that look so co, biolo?
Secondly, another heavy influence in the lives ofteens and preLicens. Lhe Illusic videos we set and hear everyday. As a teen myself I Linderstand the Teed for golki music to block 0LIt the world around you and simply enjoy another world. However, there is no need for the Worlier in those videos to Weil practically next to Ilothing. The clothes, if we can even call it that, are so tiny and barely cover their body. What's the point of wearing clothes if you're not going to cover yourself. What's worse is that no one has questioned that aspect of the videos. Then there's also the words being sung by the artists that are heard many titles a day. By coupling their Words with Wonderful music, it passes through our sensors for the inappropriate and Tests in OLT heads, The songs are often about intercourse, chasing Women, putting the low, and showing Curselves to be concerned only of love and the results of it. It's allust as if nothing else is important to us but to think about guys and getting their attention. Don't take The Wrong. Ilot all singers sing about that, but the ones most listened to do.
Thirdly, the TW shows, consisting of girls that We Want to be like, show IIlarly negative sides of Women. There is the way that Illust TW shows about girls have bullies who are girls and do vicious things to ensure their standing in school. It's as if
LLLLLL LLLLHHL La LLL HHLaLLLLL LLLLL LHLLLL LLLLL LaLLLLLLL GGLL bullies only beat up their victims or call then names, but
LLLLLL LLLLLaS LLLL LL attLLLL LLaaaLLLLSS LaLLLLLLLaaS aLaLOS LCCa LLLLLLL problems for their victims, pretend to be their friends and betray them, and create horrible Lincurs about thcII. Is this
rule in real life? I hope not, for if it is... it just show's how low our gender's unity has fallen. Then there are the ups and downs of friendship between girls. It seeills as if a friendship can fall apart over the Ilist trivil things, such as guys (T popularity, True. in the end of the show the friendship still holds strong, but why pose such a rivial problem to be the cause of it failing? Why nut pose a harder threat, like an eating disorder or depression? It's seen often enough and is a bigger problem than guys cor popularity. See next [1:lige)
"ersary l:sue 2007

Page 136
132
露
Umaiyal Sivagnanalingam .
Importance of our Tamil Language & Culture
amil is a divine ancient language meaning Sweet, beauty
and Ilaturalness. This language is known as the mother (c)ngue for the Tamil populace. Its origin dates back to as early is the pre Christian era, You can nevet discover an cxotic language that is very prosp.cr.us in its history, ancient in its origin and intriguing in its literature, as Tamil. In the World, two thousand seven hundred ninety-six languages exist. Of that, nearly ten million people speak only two hundred languages. Furthermore, only two hundred languages are spoken by four million people, and our language tamil is Categorized als ()ne (of the 11. We were able to retrace history and eWeil kri{}w the existence of gold because ofunderslanding the tai mil that was used in the past.
One can say that the Tamil culture has taken a memorable journey, The ethnicity of tamil had originated from India and moved on to Sri Lanka. The race of talli becaille dori
Tant i Sri Link until the civil conflict had braken Lit in 1989. Our race had become discriminated by another ethnic group and the conflict had initiated. The outraging dispute had caused the was L IIajority of the Tamils to flee. Most of
LIT parents fall under the category as those who had fled to Waribus CCLIII, ries a TCMLII1d the globe.
The Tamil youths, fall as the next generation after our parents, Being the next generation down, it's up to us to pre
Women's Rights?
Finally, there is the most Linacceptable behaviour of all, the way 0 LLLLLLLLS LCCL LLLLLS LLLLC tLtLCLLS LLLL L LLLLLCLLLK aEE LLLLLLmmLLLL cliThess. the impropriate lyrics, ir the men descriptig om of Lirse selves to show off our "assets". What are these assets. They are ties. Why not show them off, instead of our hidy? We don't see full suits of shirt and trouser sets. They show off their mental:Isst
It's about time We start changing our image in society. We should (Larselves. We shouldn't fight with each other over guys r popul: Ile if Lis is behaving inappropriately, We should :ldwise them and work towards achieving something that will help us later in life. ing for is that we should be more concerned on how we are beha views of the opposite gender, I hope that by reading this, you hav differently. I also wish that this article will encourage you to spea
தமிழர் தகவல் ஈரெண்
 

Youth Page - g505TGufrý LJá,5|h
serye (Lur TaThil language as well as Lur cult Lure. Alth Ligh We are brought up in various countries where it is very important to preserve our Tamil culture. The youths of this generation is different seeing that We are the first Canadian born Tanils and we've Laken our lifestyle collpletely different from what our parents have. Even though, our clothing, our speech and our acts have changed, we should never forget the importance of cultivating or Tamil cult LITc and lan
gLllgE.
Long ago, Sanskrit was a popular language, but low it isn't. Four thousand five hundred years ago, the Egyptian language was popular, but now it isn't. Two thousand cight hundred years ago. Latin was popular and now it isn't. Before all these languages, Chinese was spoken and is still spoken, but the language itself has changed. Even though it is popular, the Way the language is spoken is entirely different from how it is written. However, the language tamil is still popular and the way it is spoken has been the same to how it is written. Its amazing how this language is still spken today, but this language also shares the Inisfortune of having lost a considerable portion of its ancient literature. Despite that, generations before us had taken the responsibility of conserving this ancient language and now its up to us to take this responsibility,
During the mere future we don't exactly know iftamil vy'll be still Tould, sice Tost of the tanil literatul Te has been lost so that is why. We youngsters, being the next generation of OLT parents Illust continue the language of tallil and its culture. We should be proud that We come from a tallil race, a background that serves to be the oldest out of all the other races. I hope that We can still keep Llr (amil la Inguage and cultu Tc illiye skrever! D
We blindly accept the unseemly portrayal of Women without saying
that guys, yet how do we show it? Do We question the skimpy LLESE LLLLL LLLC LLLLLL LLLLL LL L LLHHLLLLHHHS LLLLL LLLLLlLLL cLLS lur body parts. not our intelligence or charim or infective personaliguys showing off their "assets" of the body. They dress in
3:T&.
change the stereotypes on females by encouraging unity among arity or criticize each other over the smallest things. If we find that | not just condemn them. We should als encourage (ou Tsclwcs, te By doing this, we would make urancesto Ts prud. All I am askving and being seen aming (Lur hwn gender before We question the 'e learned s«)TTething new ar al least have sl:Lited sceinig y Lur W Irld k (ut about se Thething that y Lu find upsetting
அகவை மலர் 2007

Page 137
Youth Page - g5061TBuJITJ Lud, Lib
A recent health survey in Canada has revealed that
Alcohol use is increasing. The study found that there is an averall increas: 13% in the use of Alcohol in the last ten years. More than 5000 deaths have been reported due to the use of alcohol and its health complications. While there is no definitive profile or breakdown available on the pattern of usage by various diverse populations, each of the community's experience on the ill effects of alcohol and any traumatic incidents due to alcohol would possibly speak about the level of alcohol usage in that particllar communi
Tamil community is Inc. exception as any other newcomer community in Toronto in terms of immoderate use of alcohol, Talking to professionals Working in the coni Tunity service organizations, and the community at large, one could easily gathet stories of people addicted to alcohol, and how this has affected their personal. Professional and family relationships. There are stories of several people charged with drinking and driving, their driving license suspended or revked, SII e la Webce il WCWed il fatal Wehicle accidents. For several incidents of violence including domestic Violence, alcohol is said to be one of the Cint Tibuting fill
,
A few years ago, I participated in a study undertaken by the Center foT Addiction and McIl Lal Health (CAMH) iI) collaboration with SACEM around addiction in the Tamil coIIIIlunity. The Building Bridges and Breaking Barriers project interviewed several Illenbers of the community about alcohol usage, community's perception about addictions, and the barriers to addiction services and treatment ficed by the community. One of the revelations has been the community's lack of knowledge about services, and the lack of knowledge about low risk drinking levels. There was also discussion about stigIIla and denial, which of course is usually pervasive across all new coller communities because of the cultural sensitivity and the morals around drinking.
Our community is not alone, and doesn't have to feel singled out (or stigmatized. All new cc TTCT COITIITLIInitics, at Illic: stage or other, face this probleII due to several Sociological factors. Studies hawe shown that during the process of adjustment, and transition to a new country, which in Illany ways is very stressful, leads to the use of alcohol and other drugs. Most people resort to alcohol and drug use, as a gateWay mechanism to diffuse their stress, isolation, joblessness, and a sense of marginalization in a new environment. We, Tamils, coming from a war zone in Sri Lanka face a double WharTITy because of our lira LIII latic experiences of War, which increase our stresses (post traumatic stress disorder), This reduces out capacity for SImooth integration into the new society,
TAMILS INFORMATION Sixteenth Anni

133
|| || Swarna Nagarajah
How do We help people with addiction problems?
Of all the different culturally congruent services available to our coil Illunity, Service in the area of addiction Ireatment is El 111st In-existent. It’s important that these services ble available to those who need them. By talking about some of the causes and correlates relating to substance use in Our community, We can look at Ways to help them overcome such issues.
Open and frank community discussions without denial are important for identifying the issue and to prevent it. We Lisually tend not to speak these problems in public. Culturally, individuals experie:Il cing addicti. Il re lecked down upon in the society and therefore have internalized fear to go out in public and seek professional help. Stigma and a sense of shame (Wercome the individual and clemoralize the user.
Again We are not alone: the Same situation befalls many newer communities. For example, in a study again by CAMH, it found that in the Tamil and Ethiopian communities, substance use is not considered a health proble 11, and aften times, individuals facing substance use, do not even Lake dwLII Lage of the individual choice LC) seek LireaL II en L. and they do not know that services exist. They believe it's a
Theral problem rather than an addicticol problem. II, the Polish community, addiction was considered a major problem, as with the Punjabi community, who felt there was a lot of substance abuse in the community that had to be addressed... Ho, Wewer, Wery few people sciek proper LTcal II Lent for their addicti II probleIT|si.
Of course, one of the contributing factors is systemic. While different type of services are available in English. language specific and culturally appropriate services are Ta Te. This II hakes the situati II even worse. Sceking help from a service provider who understands your language and culture is a definite asset. However, it can Ells. Create ther challenges. For example, in the Tamil community, which is closely knit and live in enclaves, there is always a fear (if the story being leaked to others. This is an unfortunate catch 22 situation. Prevention is very important. There Il Leeds, LK) ble AT1 aggTL:s sive educiti. Till CELTP:iigil
(See next page)
versary Issue | 2007

Page 138
134
Nilathri Veerasingham
The Effects of Deforestation
eforestation is the removal. daillage, (T clearing of trees.
Although this event takes place mostly in the tropics, like South AIllerica, it also takes place in continents like Africal and Asia, Trees play a vital part in our ecosystem, because they help filler carbon dioxide in L() (xygen, which is needed for hul Imams and all species to su rwiwe. This is Colle reason that leads to Ilarly Illurl: as to why deforestation is haillful to this earth.
Can you imagile what Antarctica would look like after all the ice has melted? Well. let's face it: Antarctica is slowly melting because of Global warming, Global warning is caused by the depletion of the ozone layer, which is happening because of pollution cIlgorged gases in the atmosphere. The depleting of the ozone layer causes more harm to by letting harmful LWA rays frø In the Sun to reach the earth.
When trees are built to clear an area, carbon dioxide is released into the atmosphere which contributes along with other greenhouse gases to the depleting of the ozone layer. In tLIII, this causes global War IIlling. So as you can see all things are connected. Melting of glaciers can lead to other problems like, the rising of sea levels which can lead to flooding,
On the other hand, trees can help reverse global War Illing hy absorbing carbon dioxicle as stated earlier. Carbon dioxide is a major component in green house gases, which is one type if harmful pollutant thal aids in ozone depletion,
Another effect of cutting down trees is desertification. Desertification is the gradual change from habitable land to desert. This event usually takes place because of climate change. But another major factor of desertification is deforestation. The change from habitable land to desert is caused because the soil is unable to keep its moisture, Without roots from trees there is nothing te) holl the Troisture (Yr II Lutrients. Without IIloisturie & Illutrients soil is unhealthy and eventually turns to desert. Roots however, aren't the Illy part of a trice that is needci ti keep Troisture in the scoil. Trice leaves that form canopies can aid in this as well. by preventing moisture from quickly evaporating,
Soil erosion is the Washing away of soil by water, wind or gravity. The roots frill trees (rice again play a large role in preventing this. The tree roots are able to hold soil together, in turn PTC'venting soil Crosion. Tree leaves and the Canopy
தமிழர் தகவல் ஈரெண் ,
 

Youth Page - இளையோர் பக்கம்
they form can soften the effect of heavy rainfall. Soil erosion CLII SCOITIcli III:s rics. Lull i III Ludslilis.
Desertification as well ELS soil erosion affect the land greatly in which it happens. When the soil looses what it needs to be used as agricultural lands people who farm in those arcas will have no place to plant crops. Without these fields, crops become hard to grow, which will eventually result in famine unless the people of this area find another fertile place to grow their crops.
When rainforests are cleared much more is lost than trees. In the p:ıst, cLITes for diseasics have beccı ifa JLIIId in forces... A fresli which is being cleared may have once held another cure, In tLITIn. When plants grow only in certain unique arcas and rice these areas are cleared, that plant will become extinct.
Animals suffer the effects as well. Animals depend on their habitat as a part of their survival. A majority of land animals have their habitals ill forests and when deforestation occurs clearing away their habitat, initials who are unable to adjust are vulnerable to extinction, which will impact whole foodcycle. We all know how that would impact the humans, who are at the end of that chain. It is imperative that smaller Nations should adopt stringent. Theasures in order to protect their sensitive eco-system which could bring disastrous results to the population if unchecked, Brining legislation on top of voluntary measures and education illne would not bring the desired results especially in the 3rd World-What we need is clean and non-co Tupled leaders and institutions that truly care about their fellow citizens and the future generations, O
How do we help
against immoderate use of alcohol and other drugs in the Tamil community, We always tend to believe that drinking is a male activity, but it's not always the reality. Young Worlheil in the community alsk) need prevention-focused educationas they too are exposed to new Ways of life in a new environment. Prevention education should be both at community level and a school level, People who use alcohol should he given in for Ilation about how to deal with drinking in a socially responsible way without harming their health. Some collmunities do not have a clue about Low Risk Drinking Guidelines that give you information about how many drinks you may take in a day or in a week without risk of harill. The CAMH in collaboration with Family Service Association and SACEM has produced information brochures in Tamil around "Dealing with Drinking'. What to Do if You Need Help' and "Low Risk Drinking Guidelines'. There are also taped messages in Tamil about alcohol and ther drugs, People could contact these places for mç Te informaticno
அகவை மலர் 2OOW

Page 139
t is a vulgar fallacy that the political concepts of sover
eignty and territorial integrity are sacred and absolute.
Not too long ago. I discussed this aspect with Illy grandfather, Late Mr. W. Navaratnail. It was an enlightening experience. The occasion for the discussion was "Ceylon Tamil Politics". The question of the day was whether sovereignty and territorial integrity, are political concepts in the international law and whether the international community could remain silent when the human rights of a sector of the population are being infringed. My argument with my grandfather was that these political concepts have evolved over a period of time, based on the global political reality. To me, these two concepts were not sacred and not absolute concepts. It Was Imy grandfather's response that he agreed with me on the intellectual level but in reality it was nothing short of hypocrisy on the part of the international community to take cover under these antiquated political concepts and the Ceylon politics was no exception.
Historically, the concept of "Sovereignty" has varied. It has a core meaning, Supreille authority within a territory, It is a modern notion of political authority. The state is the political institution in which sovereignty is embodied. An assemblage of status forms a sovereign status system. A holder of sovereignty derives authority from some mutually acknowledged source of legitimacy, constitution of a state or international law, In contemporary era, some body of law is the source of legitimacy. The question, should sovereign states transfer part of their sovereignty to international organizations, raises three issues. First, whether sovereignty can be absolute or non-absolute Second, is the concept of sovereignty is divisible into "internal" and "external" to avoid exclusiveness in its application? Third, has the emergence of international organizations led to circumscription and abridgement of state sovereignty
Law represents a system of social interaction, either agreed upon or decreed. In an ideal form, law constitutes the creative, just and efficient institutionalization of ideas. The history of sovereignty can be understood through two broad movements, manifested in both practical institutions and political thought. The first is the developillent of a system of sovereign states, culminating at the Peace of Westphalia in 1648. This established, sowereign states to have same rights and duties under international law, regardless of size. population, wealth or Inilitary power. The second movement in the circumscription of the sovereign state, which began in practice after World War II and has since continued through creation of the United Nations and Tiany international
organizalicis.
TAMILS INFORMATION Sixteenth Anni

- 135
७7 Rajesh Mohan
SOWEREIGNTY AND TERRITORIAL INTEGRITY ARE NOT ABSOLUTE
International law is based on the Westphalian model Tecognizing states are legally equal With inherent right to full sovereignty. States are obligated to respect other States. Territorial integrity and political independence : Të inviolable. Each state is obliged to carry out its internaltional obligations. The "state" is an organization, specifically designed to accumulate, institutionalize and articulate power, in a competitive international systeill. States create the rules. set the tone and establish the character of relations within the international system. They engage in relations of consensus. Imanipulation, OT coercion, International relations is conditioned by the international relations principle pacta s Limit ser Walldal. i.e agreement between states are to be respected. The Article 2 of the United Nations Charter prevents the United Nations to intervene in matters within the jurisdiction of a state. Sovereignty emerges as an influencing governing principle of international relations.
The viability of a state is challenged by many factors in today's World. The destructive power of contemporary weapons, inter-dependence of the global economy, emergence of multi-national corporations, inter|national cha Tacter of environmental pollution, energy conservation, the internationalization of mass Intedia - all these challenge the capacity of individualsovereign states to survive as independent autonomous members in the international system. The nation-state, as it first evolved, was a response to challenges that were beyond the problem solving capacity of small principalities and Kingdons. The present character of global problems has created and developed regional and global international institutions, The creation of these international organizations by the consent of the states has resulted in circumscription and abridgement of the sovereign powers of the states. The state is not likely to wither away in the face of these challeges bLIL L) cope with it, the states have Con consent, transferred soille part of its sovereignty to the international organizations.
Change and inter-dependence, a Te the two dynamics of the current international system. States are the architects
versary Issue 2007

Page 140
136
of global problems, and are trans-national in its occurrence. International political will, is essential toresolve these problems. Sovereignty can be absolute or nonabsolute. How is it possible that sovereignty might be non-absolute if it is also supreme? Sovereignty can only be either present or absent, and cannot exist partially. Absoluteness refers not to the extend of character of sovereignty, which must always be Supreme, but rather to the Scope of matters over which a holder of authority is sovereign. Absolute sovereignty is quintesential modern sovereignty. But in recent decades, it has begun to be circumscribed by institutions like the European Union, the United Nation's practice of sanctioning intervention and the international criminal court. A pair of adjectives that define sovereignty is “internal” and “external”. The external Sovereignty that establishes the basic condition of international relations - anarchy, meaning the lack of a higher authority that makes claims on law authorities. An assemblage of states, both internally and externally sovereign make up an international system, where sovereign states ally, trade, make war and make peace. According to him this is the transfer of Some parts of sovereignty to an external authority.
The establishment of European Union is a good example where transfer of some part of sovereignty has occurred. Far from a replacement for states in Europe, the European Union rather "pools' important aspects of their sovereignty into a "supranational' institution, in which the freedom of action of some European states are conStrained. They are no longer absolutely sovereign. Europe, from where the concept of sovereignty developed, has seen that this concept is not absolute in Scope. The circumscription of the Sovereign state, through international norms and Supranational institutions and international organizations, attack the notion of absolute sovereignty. Grotius, though accepted the state as a legitimate institution, thought that its authority ought to be limited, not to be absolute.
Hobbes wrote human beings created civil societies and entered into a "social contract with their rulers, Surrendering certain natural rights and freedoms. In return, they received the protection offered by a superior power guaranteeing security, law and order. John Locke, an English philosopher, expressed a similar view. He insisted political power originated in the will of the people, who had freely formed the government and passed laws to protect their natural rights. English Jurists, Hobbes and Locke, both argued restrictions on rights and freedoms under "social contract', were desirable and legitimate because of the physical and psychological security offered. In international law, a similar argument based on the theory
தமிழர் தகவல் ஈரெண்

of social contract could be advanced for states to transfer a part of their sovereignty to international organizations in a global context to regulate international relations with Sanctions and be called “Global Social Contract.'
It is clear that a sharing of sovereign powers between states - regionally and globally - is both necessary and desirable, and that it is now a structural feature of the international system of states. The development and growth of international organizations and their influence in the governance of the globe, entails the transfer (loss) of state Sovereignty: indeed, in the end, it may ensure the survival of nation states and the international system to which they belong. Creative forms of global governance are sustained by the increased development of the international organizations. In the European Union, pooling of sovereign rights has helped Europe to manage complex problems. The earlier conceptions of sovereignty are not Sufficient to deal with the current events in international relations. The recent conceptions of "pooled,' "complex” and "unbundled' sovereignty, helped to trace the contemporary political challenges and changes across the globe, while fortifying and legitimizing various legal orders. The globalization of the world activities had its impact on the system of sovereign states, which have structurally strengthened the capacity of the States to evolve in a globally co-operative direction. In this context, the concept of sovereignty is not absolute.
The question whether state should transfer a part of the sovereignty is obsolete because the transfer of Some Sovereignty has already taken place. The creation and development of international organizations and giving them the mandate to operate and govern the matters under their jurisdiction, is itself an acknowledgement that part of their sovereignty has been surrendered and there is a diminution of state sovereignty. As international organizations grow, the natural consequence would be erosion of State sovereignty for the purpose of global governance. The absolute state sovereignty concept emerged from the international law providing authority over a given territory. The failure of the international law to create a central authority to govern the states has been corrected by the emergence of international organizations, which have taken the task of global governance. It is reasonable to assume that the question, should states transfer part of their sovereignty to international organizations is academic because it has already occurred and is in progress. I believe that the grievances of the Ceylon Tamils could be accommodated under the revised concepts of Sovereignty and territorial integrity o
அகவை மலர் W 2007

Page 141
Youth Page - இளையோர் பக்கம்
25 years ago. Canada was reborn. Under the leadership of
the Prime Minister Pierre Trudeau the Constitutin Act of 1982 finally brought the Canadian constitution home, Along with that it entrenched the fundamental freedoms and rights of all Canadians in the Canadian Charler of Rights and Freedoms the Charter. That was a Ilcrumental day for Canada and all Canadians, past, present and fulLITC. As We celebrate the 25th year of its birth, in arı increasingly securitized age of national security, it is more pressing than ever that we understand the content of the Charter and what it means to us as Canadians.
History of the Charter: In 1984) Trucleau began is quest to bring the Constitution home to Canada. Prior to 1982, Callada as a former colony (of Great Britain, was required to obtain approval from its mother country beføre it could make any changes to its domestic constitution, even though Canada has been aan independent and sovereign state since 1867. Trudeau's vision was to bring the Canadian Constitution hone which would allow the Canadian parliament to make its own allendments to it constitution. Along with this hefty project, came with it the birth of the Charler.
Prior to the Charter, Canadians had human rights and civil liberties protected by the Bill of Rights. However, this was just an ordinary statute of the federal government. It was just a law like hundreds of thousands of other laws just like it and carried no special constitutional Weight. As part of the Constitution Act of 1982, the Charter would carry with it the special weight of being part of the supreme law of Canada, standing above ordinary laws and stattites. After long and intense negotiations and battles concerning the Wording ind drafting, the Charter was finally born and along with it came a new and defining moment in Canadian legal history: the Charter cra.
The Rights and Freedoms: So, what does the this IIlean for the average Canadian, ELIld ill particular IIIcinbers of ethnic, religious and langul: Illinority groups? Some people IIlay feel that the Charter is just a piece of paper. However, they couldn't be further frill the Luth. That piece of paper, articulates principles and values that we as Canadians share. These rights are lewel more cruciall te) Tembers (of vulnerible Illinority groups s Lich als i 11 Tnigrants. women, religious minoritics, Aboriginal peoples, and gly, lesbian, and transgendered persons. Let's take a look article by article at the Charter and what i Ileans and how it impacts us. For reasons that will be apparent lateT, we will examine section I after an examination of the rights and freed Ills.
Sectio Il 2: Fuldamental Freed III:s This section grantecs everyone the following fundamental
TAMILS INFORMATION Sixteenth Anni

137
Harini Sivalingam, L.L.B.
THE CANADIAN CHARTER AND YOU
TcClells:
l) freedol of conscience Til religi 1: b) freedom of thought, belief, pinion and expression, including freedom of the press and other media C of CÇ YILI ITILII LicatiCJI): c) freedom of peaceful assembly; and d) freedoll of association.
These fundamental freedoms are important to our democratic society. They define the values of LIT Society, Lolerance, openness. Freedom of expression is a cornerstone of liberalcleIllucratic societies as our noisy neighbours to the south illustral te. Freccle 11 c of asse Illbly protects CL.II" rights to peal Cefully deliconstrate and protest in public places (ewell against the government policies and actions). Freedom of association protects our rights to associate with other members of society in organized groups for lawful purposes. For example, it protects the rights of trade unions to forms, OLT Charter protects our rights to form political opinions and expressions. We have the right to express those opinions in non-violence ways. These rights are in recognition that the State maybe able to control or restrict (Lur bdilly actions, but it can Incot control or restrict our minds and thoughts.
Sections 3-5: Democratic Rights Section 3 of the Charter guarantees every citizen of Canada the right to vote. This right is one that is often not exercised fully by citizens, despite its important. This right gives us a voice by choosing who we want to represent us in government. By not exercising the right to vote we are nol (nly duinga disservice to courselves, but als) to our Community als a whole. For along period of time, many groups in Society did not have the right to ville, Woller only gained the right to vote in 1919. Even today, many groups in society are ill allowed to vote. The right to vote is only given to citizens, refugees and landed immigrants are not permitted to vote. This right illustrates to us that it is only when we are denied a right to we realize how valuable it really is,
Section 6: Mobility Rights Mobility rights means that citizens of Canada are allowed to enter, Teillain in and leave Canada freely. Although Canada is a great place to live. we don't have to stay here. We can come and go as We please. That is a right of all citizens. In addition, citizens and landed immigrants can move freely within
versary issue 2OOW

Page 142
138
Canada and reside in any province they wish. This is an important right that gives us not only freedom of movement but also freedom of commerce. Imagine what would happen if this right did not exist and you live in Ontario and have a job in Ontario and then get a great job offer in Alberta that pays twice as much as your current salary? That would be a severe restriction on your life. Section 6 protects your ability to gain a livelihood in any province in Canada.
Section 7: Right to Life, liberty and security of person One of the most important rights that we have is state in this section: "Everyone has the right to life, liberty and security of the person and the right not to be deprived thereof except in accordance with the principles of fundamental justice. Seems kind of basic doesn't it? That we have a right to life, liberty and security. This is an important right that has been tested by the courts. This right means that women are allowed to have an abortion 1), this right means that you can't be deported to a country where you face a risk of being tortured(2).
Section 8-14: Legal and Due Process Rights These rights may seem familiar to those of us who watch a lot of TV and movies. We often see in Hollywood movies, cops arresting the "bad guys' and telling them they have the right to remain silent. The U.S. has it's own version of these legal rights, as articulated in some Hollywood movies. These legal rights are called due process rights. They mean that the government (i.e. the police) must follow basic fundamental procedures to ensure that our rights are not violated.
Some of the due process rights include: the right to be secure against unreasonable search or seizure (section 8), the right not to be arbitrarily detained or imprisoned (section 9), and the right not to be subjected to cruel or unusual treatment (section 12). These are basic human rights that the government must respect. For instance, if the police want to search a private house or business, they must have a valid search warrant that is signed by a judge. The judge will only sign this warrant if he/she feels that there is reasonable grounds for the police to search.
The legal rights in the Charter also provide protection for people who are arrested. When you are arrested you have the right to be informed promptly of the reasons for your arrest (section 10a). You also have the right to a lawyer. The police have to inform you of that right (section 10b). This is a very important right. A lawyer is there to protect your legal rights through out the legal process. The legal process begin with the arrest not just the first appearance in court. It is important to have your legal interests protected right from the start.
Once a person has been charge with an offence, there are more rights that person has. One of the most fundmental rights for an accused person is the right to be presumed innocent until proven guilty according to law in a fair and public hearing by an independent and impartial tribunal (section
தமிழர் தகவல் ஈரெண்

11d). Although this may not always seem the case for those who have been through the criminal justice system, it is not your job to prove that you are innocent in Canadian law. It is the job of the government to show that you are guilty of the offence. Some of the other important rights of an accused person include the right to be informed without reasonable delay of the specific offence (section 11a), right to be tried within a reasonable time (section 1 lb), the right not to be compelled to testify against yourself (section 11c), the right not to be denied bail without just cause (section 11e), and the right not to be retried for the same offence once a final disposition has been made (section 11h).
The Charter also states that any party or witness to a legal proceeding has a right O translation if she/he does not understand or Speak the language the proceeding is being conducted in (section 14).
Section 15: Equality Rights The most important Charter rights to minority groups is section 15. This section states that "every individual is equal before and under the law and has the right to the equal protection and equal benefit of the law without discrimination". It then states particular groups of discrimination that are prohibited including: race, national or ethnic origin, colour, religion, Sex, age or mental or physical disability. However, the courts have stated that these are not the only grounds of discrimination, there are analogous grounds of discrimination as well. For example, the courts have found that sexual orientation is an analogous ground of discrimination that is prohibited. 3 Other analogous grounds include: marital status4), citizenship5, Aboriginal off-reserve status6).
Another important aspect of the provision is the recognition of affirmative action programs. Section 15(1) affirms that laws establishing affirmative action programs directed at disadvantaged individuals or groups are not precluded and do not violate equality rights.
While the rest of the Charter came into force in 1982, the equality provisions came into force in 1985 in order to allow the government time to ensure all of its laws and programs conform to the equality grantee.
Since this provision has been in force there have been many cases brought to the courts challenging laws that violate equality rights. Some of the groups that have been most successful in their claims have been women's groups challenging sexual discrimination, and gay and lesbian groups challenging discrimination based on the analogous ground of sexual orientation. Unfortunately, minority groups have not been as forthcoming in challenging government actions and laws that racial discriminate.
Section 16-23: Language Rights (French/English) These sections of the Charter affirm the bilingual nature of
அகவை மலர் 2007

Page 143
Canada asserting that both languages have equal status in the government of Canada (section 16), debates of Canadian parliament (section 17), federal courts of Canada, (section 19),
and the provision of federal government services (section 20).
In addition, the Charter guarantees the rights of minority language education. This means that children who's first language is of English or French minority in the province they reside in are entitled to primary or secondary education in that language.
These are important language rights enshrined in the Charter to protect the bilingual nature of Canada.
Section 24: Right to Remedy This section consitutionalizes our right to a legal remedy. This means that if the government violates any of our rights and freedoms we can apply to the courts for a remedy. This is very important because the Charter would have no effect if we could not enforce our right to a remedy from the government. A remedy could be a simple declaration that the government action was wrong and unconstitutional. It could also involve striking the infringing law down as unconstitutional and of no force. Or it could involve the court reading a different meaning to the law where the infringement is an omission of the government. A remedy could also be monetary compensation to those who have had their rights violated. The court's role is to ensure that the laws the government enacts do not violate our rights. This is an important role of the courts. And one that we must ensure stays independent and viable.
Section 25: Aboriginal Rights This section affirms that none of the rights in the Charter cannot derogate from the rights of Aboriginal peoples in Canada. Aboriginal peoples have a long history of oppression and domination in Canadian history. As a means to partially redress the violations of Aboriginal rights that have been an ugly part of Canadian history, Aboriginal peoples are entitled to certain rights articulated in land claim agreements, the Royal Proclamation of 1763, and court cases. It is important that these right be protected for the survival of Aboriginal culture and peoples in the future.
Section 27: Multicultural rights This section simply states that the Charter shall be interpreted in a manner consistent with the preservation and enhancement of the multicultural heritage of Canadians. Trudeau is the father of Canadian multiculturalism. And this section is there to affirm one of Canada's trademark values, it's multicultural heritage. It is important not to forget that multiculturalism is engrained as part of our Canadian constitution.
Section 28: Gender rights This important provision was lobbied for by Women's groups during the drafting of the Charter. This section states that the rights and freedoms referred to in it are guaranteed equally to
TAMS' INFORMATION Sixteenth Anni

- 139
male and female person.
A few comments about these rights and freedoms The Rights and Freedoms are generally applicable to all Canadian, regardless of citizenship. The Charter applies to all. However, there are some rights that only apply to citiZens, such as the right to vote. Unless otherwise stated the Charter applies to both citizens and non-citizens7. In addition many of the provisions of the Charter also apply to corporations, who have the status of legal persons. Wherever the Charter states that "everyone" has the right, it applies to corporate entities as well. However, there is an expectation where the equality rights are concerned. The wording of the Charter here is "every individual" therefore excluding corporations from exercising equality guarantees.
Also, it is important to note that the Charter only applies to government action. The government include the federal and provincial government, and their delegates. It also includes law enforcement agencies such as the RCMP, CSIS, OPP, and local police forces. It includes, government funded public schools and hospitals. The Charter does not apply to govern the relations between private individuals. If you employer fires you because you wear a religious head covering to work you can not make a Charter claim. Relations between private individuals is covered under other human rights legislations and bodies, such as the Canadian Human Rights Commission, and the Ontario Human Rights Commission.
Limitations of Rights and Freedoms We have all these wonderful rights and freedoms. However, there are some limitations placed on these rights and freedoms. They are not absolute. Along with rights and freedoms comes duties and responsibilities. Some of the duties include that in the exercise of our rights and freedoms we shall refrain from violating the rights and freedoms of others. Another responsibility is not to abuse our rights and freedoms. In order to ensure that the rights and freedoms are balanced the Charter has some built in protections.
Section 1: Section 1 States that the Charter "guarantees the rights and freedoms set out in it subject only to such reasonable limits prescribed by law as can be demonstrably justified in a free and democratic Society.'
Now there is much legal scholarship and court cases describing section 1 and its application. It would be unrealistic to try to explain all of the legal implications of this section in a few short paragraphs. What I will say about section 1 is that this section articulates that there are limitations to the rights.
We are guaranteed these rights and freedom but they are not absolute. However, if the government violates our freedoms, it can only do so if it is reasonable, by law (through legislation), and if it can be justified. The Supreme Court of Canada has set out a test that must be met for a government action to
versary issue 2007

Page 144
40
be considered a "reasonably limit prescribed by law as can be demonstrably justified in a free and democratic society". The Oakes test states that the government action must:
1. have a pressing and substantial objective 2. be proportional
1. The means must be rationally connected to the objective 2. There must be minimal impairment of rights 3. There must be proportionality between the infringement and objective
Section 33: notwithstanding clause Another important section of the Charter that may limit the rights and freedoms of the Charter is the notwithstanding clause. This section states that:
Parliament or the legislature of a province may expressly declare in an Act of Parliament or of the legislature, as the case may be, that the Act or a provision thereof shall operate notwithstanding a provision included in section 2 or sections 7 to 15 of this Charter.
This means that any province in Canada, when enacting a particular piece of legislation, may state that parts of the Charter (section 2, and 7-15) do not apply to that particular legislation. Why would any province to override the provisions of the Charter that guarantee its residents fundamental freedoms and rights (some of the most important rights in the Charter)? A bit of history is needed to understand this provision. When the Constitution Act and the Charter was being negotiated, the federal government and the representatives of the provinces all participated in the debate. Provinces were apprehensive about the increasing powers of the courts over the legislatures. This clause was negotiated by some of the provinces, with the exclusion of Quebec. In the end, Quebec was the only province that did not sign on to the Constitution. In a symbolic move of protest, the Quebec government headed by Rene Lévesque, inserted the notwithstanding clause into all of it's legislation, thus making the Charter relatively inoperative in Quebec. Another famous application of the notwithstanding clause was when it was used briefly by the Quebec government when it enacted the French only language sign laws, restricting the posting of any commercial signs in languages other than French.
The Charter as a Shield and a Sword: Under the current federal government, our rights are increasingly under the threat. Promotion of national security has. been a rallying cry of the government to justify its efforts to Suppress Some of our most cherished and fundamental rights and freedoms. One of the recent actions of the Harper government was to cut a federal program called the Courts Challenges Programme. This program was set up in 1994 to provide financial assistance for important court cases that advance language and equality rights guaranteed under Canada's Constitution. This program enabled equality-seek
தமிழர் தகவல் ஈரெண்

ing and minority language groups and individuals to pursue their legal and constitutional rights through the courts. Many non-governmental organizations, including the Canadian Bar Association, have strongly criticized the cut to the Court Challenges Programme and demanded that it be reinstated.
The Charter is our friend. It is here to protectus. However, we must all be empowered to know how to use it. We must have a clear understanding of our rights and the limitations placed on our rights. Knowledge is power and knowing our rights empowers us to protect our rights when they are threatened. Often the government will enact legislation that infringes on our rights. It is up to us to stand up and speak out against these infringements. We are all well aware of what can happen if we stand silently by and allow a government to violate our rights and freedoms. Back home in Sri Lanka, the government has consistently violated the rights of the Tamil minority: violating Tamil students the right to equal education, denying Tamils language rights, and arbitrarily arresting and detaining Tamils. Tamils who tried to peacefully defended their rights were brutally murdered such as prominent human rights lawyer, Kumar Ponnambalam.
However, we are no longer in Sri Lanka, and in Canada we have legal avenues and recourses that we can take advantage of to protect and assert our rights. It is not enough that we simply use the Charter as a shield to protect our rights. We must also use the Charter as a sword and vigorously assert our rights.
In an age of terrorism and counter-terrorism, governments around the world have been tempted to limit some civil liberties to protect national security. This involved increasing surVeillance measures, violating our privacy rights, as well as our equality rights. If we let the government take away what defines our society, our rights and freedoms, then we have let the terrorist win O
[1] R. v. Morgentaler [1988) 1 S.C.R. 30
2) Suresh v. Canada (Minister of Citizenship and Immigration), 2002] 1 S.C.R. 3 * (3) Vriend V. Alberta (1998) 1 S.C.R. 493 4 Miron v. Trudel 1995 2 S.C.R. 418 5 Lavoie v. Canada 2002) 1 S.C.R. 769 6) Corbiere v. Canada (Minister of Indian and Northern Affairs) (1999] 2 S.C.R. 203
7 Singh v. Minister of Employment and Immigration (1985 1 S.C.R. 177
அகவை மலர் 2007

Page 145
Youth Page - geosTsus 5 LJ35 b
னேடியத் தமிழ் சமூகத்தில் பெற்றோர்களுக்கும்.
இளைஞர்களுக்குமிடையே கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்படுவதிலுள்ள பிரச்சனைகளையிட்டு நடைபெறும் கலந்துரையாடல்களில் எமது சமூகம் அதிக அக்கறையுடன் ஈடுபாடு காட்டி வருவது கடந்த ஒரு தசாப்த காலமாக அதிகரித்து வந்துள்ளது.
குடும்பங்களுக்கிடையிலான பிணக்குகளிலே எல்லாவற்றிற்கும் பெற்றோர்களையே குற்றம் சாட்டுகின்ற போக்கு வழக்கமாகி விட்டது. இப்படியான கருத்தரங்கு களும் கலந்துரையாடல்களும் பாடசாலைகளிலும், சமூக நிலையங்களிலும் ஊடகங்களூடாகவும் நடத்தப்பட்ட போதிலும், இந்த விடயத்தை அணுகுவதில் தொடர்ந்தும் திண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இதோடு இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான சரியான அணுகுமுறையை அடையாளம் காணத் தவறியதும் காரணமெனலாம், மேலும் இந்தப் பிரச்சனையைச் சீர்செய்வதில் எமது இளைஞர்கள் ஆற்ற வேண்டிய பங்கு என்ன என்பதையும் பரிசீலனை செய்யத் தவறி விட்டோம்.
LLLLLL LLLLLLaL LLLLL LLaa0S COTTT TTTTTTT TTTTT TTLTO அமைப்புகளிலும் கருத்துப் பரிமாற்றங்கள் பற்றிய பயிற்சியை அளிக்கின்ற பணியில் ஈடுபட்டு வருபவன் என்ற வகையில் குடும்பங்களுக்கிடையில் கானப்படுகின்ற தொடர்பு இடைவெளியின் ஆழமும், தாக்கமும் எவ்வளவு என்பதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. இந்தக் கட்டுரையில் விடயங்கள் பற்றி என்னுடைய எண்ணக் கருத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். பெற்றோரும் பிள்ளைகளும் தமக்கிடையேயான கருத்துப் பரிமாற்றங்களில் தடையேற்படுத்தக் கூடிய காரணிகள் பற்றி ஆராயவுள்ளேன். இவை என்னால் கூறப்படுகின்ற அறிவுரைகள் என எடுத்துக் கொள்ள வேண்டாம். உண்மையில் கடந்த 10 ஆண்டுகளாக நூற்றுக் கணக்கான பெற்றோருடனும், இளைஞர்களுடனும் நடைபெற்ற கலந்துரையாடல்களில் அவர்களால் தெரிவிக்கப்பட்ட யோசனைகளே இவை,
கருத்துப் பரிமாற்றத்தில் ஏற்படக்கூடிய முட்டுக்கட்டைகள் பின்வருமாறு. இவை குடும்பப் பினக்குகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. தொழில் நிலையங்களுக்கும் இவை பொதுவானவை. ஆண் பெண் இருவருக்குமிடையே ஏற்படும் பினக்குகளில் இவை காரணிகளாகின்றன.
AS$பmption - முன்கூட்டியே ஊகித்து முடிவெடுத்தல் ஒருவருடன் பேசும் போது அவர் தனக்குள் என்ன நினைக்கின்றார் என முன்கூட்டியே நினைத்துக் கொள்வது கருத்துப் பரிமாற்றத்தில் பெருந்தடையாக அமைந்து விடுகிறது. ஒருவர் இதற்காகத்தான் இப்படிக் கூறியிருப்பார் என்று நினைத்துக் கொள்வதைத் தவிர்த்து எதற்காக இப்படிக் கூறினார்கள் எனத் தெளிவுபடுத்துங்கள் என்று கேட்பது முறையானது. உதாரணமாக குறிப்பிட்ட ஒரு காரியத்தைச் செய்யாதே எனப் பெற்றோர் கூறும்போது இன்ன காரணத்துக்காகத்தான் இப்படிக் கூறியிருப்பார்கள் என யோசிக்காமல், பெற்றோரிடம் மிகவும் தன்மையாகக் காரணத்தைக் கேட்டு அறிந்து கொள்ளலாம், பெற்றோரும் இன்ன காரணத்துக்காகத்தான் இதைச் சொல்கிறோம் எனத் தெளிவுபடுத்துவது நல்லது.
Blaming - குற்றம் சாட்டுதல் கருத்துப் பரிமாற்றம் மூலமாக பிணக்குகளுக்குத் தீர்வுகான முயலும்போது ஒருவர் மீது ஒருவர் தற்றம் சாட்டுவது ஒரு
TAMILS" INFORMATION Sixteenth Anni

4
நீதன் சண்முகராஜா
ܢܚܬܐ மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர் கருத்துப் பரிமாற்ற தடைகள
போதும் தீர்வு நோக்கி இட்டுச் செல்லாது. உதாரணமாக இளைஞர் ஒருவர் பரீட்சையில் தோல்வி கண்டுவிட்டார். அவரின் பெற்றோர்கள் அவன் அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதாலேயே இப்படி ஏற்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள். பெற்றோர் எந்த நேரமும் எரிந்து விழுந்து சத்தம் போடுவதால் தான் தனக்கு தோல்வி ஏற்பட்டதென்று பிள்ளை குற்றம் சாட்டுவதும் விவாதம் தொடர வழிவகுக்குமே தவிர பிரச்சனைக்கான தீர்வைக் கொடுக்க உதவாது. ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டாது எங்கே தவறு நடந்திருக்கிறது என்பதை அறிந்து அந்த விடயத்தைச் சரிசெய்ய முற்பட வேண்டும்.
Changing the Subject - sillus 605 LDITsipps)
ஒரு விடயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொரு விடயத்துக்குத் தாவுவதைத் தவிர்க்க வேண்டும். குடும்பங்களுக்குள் இப்படியான பிரச்சனைகள் அடிக்கடி நிகழ்கிறது. உதாரணமாக ஒரு விடயம் சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்கின்ற போது ஒரு மாதத்துக்கு முன்போ, ஒரு வருடத்துக்கு முன்போ நடந்த விடயங்களுக்குத் தாவி உண்மையான பிரச்சனையிலிருந்து விலகிவிடுகிறோம். இதனால் கருத்துப் பரிமாற்றங்களும் பிரச்சனைக்கான தீர்வுகளும் தோல்வியடைந்து போகின்றது.
Denial - LDDL நீங்கள் பெற்றோர்களாக இருந்தாலென்ன, இளைஞராக இருந்தாலென்ன பிரச்சனை வந்தால் அதனைச் சந்தியுங்கள். நீங்கள் பிழை விட்டிருந்தால் ஒத்துக் கொள்ளுங்கள். ஒரு பிரச்சனையின் தீர்வில் 60 வீதம் அப்படி ஒரு பிரச்சனையிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும்போதே கிடைத்து விடுகிறது என்பது பரவலாக ஆய்வாளர்களிடையே இருக்கக்கூடிய கருத்து,
'ut Downs - Typğgölü (BLUEFg56ů உங்களை தாழ்த்திப் பேசிக் கொண்டிருக்கும் ஒருவருடன் உங்களால் ஆரோக்கியமான முறையில் கலந்துரையாட முடியுமா? அதே போலத்தான் உங்கள் பிள்ளைகளும், ஆகவே நீங்கள் உங்கள் பிள்ளைகளை தாழ்த்திப் பேச வேண்டாம். Ah%Clயek - எப்பொழுதும் இப்படித்தான் என்ற கருத்து "நீ ஒருநாளும் எனக்கு உதவியதில்லை", "நீ எப்பொழுதும் பொய்தான் கதைக்கிறாய்" என்றது போன்ற முழுமையான குற்றம் சாட்டும் விதத்தில் கதைப்பது ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றத்துக்கு உகந்ததல்ல. ஆகவே அந்த விதமான வசனங்களை தவிர்ப்பது நன்று.
மேலதிகமாக பெற்றோர்களும் இளைஞர்களும் நடைமுறையில் செய்யக் கூடியவை: பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகள் எதிர்பார்ப்பது:
141ஆம் பக்கம் பெருக
iversary issue 2OΟν

Page 146
142 SS
Shangar Thaimbirajah
ONENESS BLESSING
L is e Finly during crises cor disas Liers, Lihat we sccTn LL CLITTne
together and when they are over we are back to our old con
di Licin. We sccTn Ley be incapable (of living and working Litogether haLITITI Tidusly. Is it beca Lise Laut brain, which is thic centre of Our thought, øur feeling, has from ancient days become Lhrough Tccessily sc) conditioned to Scck ils (WIl personal survival, that this isolating, aggressive process has conic about? Halve ricot all religiens emphasized personal sal wat icon, personal enlightenment, personal achievement, bülh religiously and in ’ltIחוזיציו שIH
Cooperation cleIT)ands great honesty. Honesty has no Inctive. Honesty is Ilol solic ideal, some faith. Honesty is clarity - thic clear perception of things as they arc. Perception is attention. That very attention throws light with all its energy on that which is being observed. This light of perception brings about El transformation of the thing observed. There is Il () system through which you learn to cooperate. It is not to be structured and classified. Its very nature demands that there be love and that love is not measurable, for when you compare - which is the essence of leasure lent - self has entered, Where self is. love is rol,
The Hildus cal| Dhar! Ila Sarlatana'Which IIle:AIls elerIl:Ll. Dhar Illa CJLuld be colupared tu a Liraill, which has EL beginningless begiııining Lind an enlless eld. It keeps Incoving but fra III
1. Where til 17 where like in the Illi:Litrix Tel Halled). This tralin has had bicycTal driwch, Rai II lä, Krishıl , Christ, Buddha, Moh:IIIIIIIImad, ZarathLIshtra, AIIIIIIII:L and Bhagawan aruc inc yw driwing the train. After the Ill there would be scIlhe (ther driver, Just Ls there cannot be an Ultimate painting Tan Ultilate dance, there cannot he In Ultimate Avalır. Survival has implied living Kamely happily without great pressure T strain. Each one of шs LLLLLLLL CLLLLLL LLLLLLa LLL ut EcL aLLLLL aaaHHaaaLS LL idealist projects a way of life which is not the actual; the therreticians, whether Marxist. religious, r if any ther particular pers Luasion hawe latid down patterns for survival; the nationalists LaCLLLLL aLLtLLtLtL HOLLLLLLL aLLLLL CLLLLL LLaaaa a LLLLLLS Inity. These ideologic differences, ideals and faiths are the Tits of a division that is preventing human survival, Men Want to survive in a particular Way, according to their narrow responses, according to their immeliite ple: sures. according to stime faith. All these cam im no way bring Security, for in themselves they are divisive, exclusive. limited. To live in the hope of survival according to tradition. however ancient T Imodern. has no meaning.
தமிழர் தகவல் ஈரெண்
 

Youth Page - இளையோர் பக்கம்
Partial solutions of any kind - scientific, religious, political, economic-car no longer assure mankind, its survival. Man has been concerned with his own individual survival. With his family, with his group, his nation and because all this is divisive it threates his actual survival. The modern divisions of nationalities. of color, of culture, of religion are the causes of Illan's uncertainty of survival. In the turmoil of today's World, uncertalinty has made man turn to Luthority - to the politicul, Teligious or economic expert. The specialist is inevitably a danger because his response Tlust always be partial. Ilirinited. Man is III) longer individual, separate. What affects the few, affects all Ilankind. There is no escape or avoidance of the probleIll. You can no longer withdraw from the totality of the hLIIllall predicaIllent. We cannot possibly survive if we are concerned with (Lur own survivall. Hu TiLIn beings all (ver the World arc inte:Trelated today. What happens in one country affects the others,
Man CCInsiders hirl15elfin individual. separate frIIII. Others but psychologically a human being is inseparable froll the whole (f Ilankind. Each person asserting himself thre:Ltells his own existence. This assertion of separateness destry's lur capacity to work together; to work together with nature, the living things of the earth and als, with ther hullan beings, Associal beings Wc exist for Coursclvics, Our la Wos, (bLur guwer In Ille-Tills, our religions all emphasize the separateness final - which during the centuries has developed into Than against IIlan. It is becoming more and more important, if we are to survive, that there be El spirit of cooperation with the universe, with all the things of the sea and earth, One can see in al social structures the destrucLLc LLLLLL LLL LLSLLaHHLLmL LLL Lmtlaa S LLLLLL aLaLLLLL LLLLmLLLLS aaC HLaLaa LLLLLLL LLLLLLLlL HaaaS LHCL LLLLLL amLmLLL LLLLLLL family, me inkli vil Lual against an the T. religi LIsly, sicially. Inil eclinically. Each one is striving for himself, for his class OT his particular interest in the community. This division of beliefs, ideals, conclusions and prejudices is preventing the spirit of CLH peration from flowering,
We are human beings, not tribal identities, exclusive, r sepiarate. We are hullan beings caught in conclusions, theories and faiths. We are living creatures, not labels. It is our human cir
LIIllstance that makes us search for food, clothes and shelter at the expense of thers. Our very thinking is seperative. and all actions springing from this limited self. Illust prevent cooperation. The economic and social structure. as it is in W. including organized religions, intensifics exclusiveness, and separateness, This lack of cooperation ultimately brings about Wars and the LLLLLLLLLH LL HLLLS LLLLL a La LLL LL LLL L caaLHH LLLL LLLLLLLLSS stod malin's responsibility Lindergics al radical change TLÜL (Only tL}wards his immediate enwirUnment bul als Iowards all living things. This total responsibility is love. This love acts through intelligence. This intelligence is not partial, individual or sepalrate. Lowe is never partial. Lowe is the sacrediless of all living things. We have stated the problem, the cause and now we must fild the &ollLILibrı
அகவை மலர் 2007

Page 147
5 FT ஜஹான் தன் காதலியின் நினைவாகக்
கட்டியதுதான் தாஜ்மஹால், அது உலகுக்குத் தெரிந்த காதல் மாளிகை, ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு நினைவுகள் இந்த தாஜ்மகாலைவிட உள்ளத்துள் உயர்வாகப் பதிந்திருக்கலாம்.
ஒன்றைப் பார்க்கின்றபோதே அவன் நினைவோ! இல்லை அவள் நினைவோ தோன்றலாம். அந்த நினைவுகளில் ஒரு சுகம் மலரும், இன்று சாதாரணமாக உள்ளது நாளை சரித்திரமாகலாம். உங்கள் தந்தையார் நேற்றுவரை வரைந்த சித்திரங்கள், அல்லது எழுத்துக்கள் வெறும் கிறுக்கலாகவோ இல்லை ஏதோ படங்களாகவோ இருந்திருக்கலாம். ஆனால் அவர் இப்போ இந்த உலகில் இல்லை என்றால், அந்தக் கிறுக்கல்களும், சித்திரங்களும் எத்தனை கதைகள் சொல்லும், காதலில் கூட உங்கள் காதலி, இன்று மனைவியாக, நாளை பேரக்குழந்தைகளுக்கு பாட்டியாக, இருந்தாலும் அன்று முதல் உங்களுக்கு எழுதிய கடிதம் எந்தவகையிலும் அந்தத் தாஜ்மஹாலுக்கு குறைவானது அல்ல. இன்று ஜேர்மனியில் 50 வருடங்களுக்கு மேலாக பாவனையில் இருந்த மார்க் என்னும் பணநோட்டுக்கள் முற்றாக விடை பெற்றுச் சென்றுவிட்டன. பங்குனி மாதம் முதலாம் திகதி முதல் ஒய்றோ என்னும் பணமே முழுமையாக பாவனைக்கு வந்துவிட்டது. பலர் புதிய பணத்தைப் பெற்று அதனை விநோதமாக பார்த்து மகிழ்ந்தாலும், உண்மையில் ஒரு காலத்தில் விநோதமாக ஆவலோடு பார்க்கின்ற பணமாக அந்த பழமை வாய்ந்த மார்க்கே இருக்கும், இன்று அந்த மார்க்கை பாதுகாப்பவன் இன்னும் நூறுவருடத்தின் பின் அதனைக் காட்டும் போது அதன் சரித்திரம் அலைமோதும்,
மார்க் பனம் செல்லுபடியாகாமல் சென்றவேளை ஒரு பெனன் விக்கி விக்கி அழுதாள். அந்தப்பணம் செல்லுபடியாகாமல் போகிறதே என்று அல்ல. தன் கணவன் கஷ்டப்பட்டு உழைத்து எனக்கு விட்டுச் சென்ற அந்தப் பணத்தின் வடிவம் மாறுகிறதே என்று. ஒவ்வொருவருக்கும் நினைவுகள், உள்ளத்தை ஒவ்வொரு விதத்தில் இன்பதுன்பத்தில் தள்ளவே செய்கிறது.
ஒரு முறை ஜேர்மனியில் எனது ஓவிய வகுப்பில் நினைவுகள் என்ற தலைப்பில் ஓவியம் ஒன்று வரையும்படி கூறினேன். அப்போது ஒரு மாணவி, ஒரு காகிதத்தில் தன் அம்மம்மா தனக்கு எழுதிய கடிதங்களை ஒட்டி அதன் மேல் மெல்லிய வர்ணத்தில் அரிசி இடிக்கும் படம் ஒன்றை வரைந்திருந்தார். மறைந்துவிட்ட அம்மம்மாவின் எழுத்துக்கள் அவரது ஓவியத்திற்கு உயிருட்டின. அந்த ஒவியத்தின் பெயர் அம்மம்மா, கனன்களில் கண்ணிர்த்
TAMILS INFORMATION Sixteenth Ann
 

143
) கே.எஸ். சிவகுமாரன் ஜேர்மனி நினைவுச் சித்திரங்கள்
துளிகளை வரவழைத்த அந்த ஓவியம் நினைவுகள் என்ற சொல்லுக்கு உரியனவாக இருந்தது. இன்றும் இருக்கிறது. உங்கள் அன்னை உங்களுக்கு ஆசையுடன் போட்டுத் தந்த தலையணை உறையைப் பாருங்கள். அதில் அந்தத் தாய் நெய்த அன்புப் பூக்கள் இன்றும் மனம் பரப்பும், பரிசுப் பொருட்களை கடையில் வேண்டிக் கொடுப்பதை விட நீங்களே தயாரித்து அளித்தால் அப்பொருட்கள் உங்கள் நினைவினை என்றும் ஆனந்தமாகச் சுமந்து நிற்கும். பாட சாலைக் காலத்தில் பாடசாலையை விட்டுப் பிரியும் இறுதி
நாளை ஒருமுறை எண்ணிப் பாருங்கள், கன்னதாசன் எழுதிய பாடல் போல் "எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ இந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ" என்ற வரிகள் எவ்வளவு ஆழமானவை என்பதை இப்போது உணர முடிகிறது. அது வெறும் கவிதை அல்ல. அது சித்திரக்கவிதை. நெஞ்சில் ஆழவரைந்த சித்திரமல்லவா, அந்த வரிகள். இளம் வயதில் இளவர்ணம் கொண்டு கொண்டு நான் தீட்டிய நினைவுகள் என்ற ஒரு ஓவியம் நினைவுக்கு வருகிறது.
நினைவுகள்
கண்டதும் நினைவு வரும், ஓவியம் ஒன்று. காலம் கடந்தபின் மனதுக்குள் மத்தாப்பாக பல வண்ண நினைவுகளை உதிரும் ஓவியங்கள் இன்னொன்று. இன்று நினைத்தாலும் மனதுக்குள் மத்தாப்பாக அந்த ஓவியம் எனக்கு இருக்கிறது. அந்த ஓவியம் எனக்கு அஜந்தா ஒவியத்தைவிட மேலானது. சிகிரியா ஒவியத்தைவிட எந்தவிதத்திலும் சிறியது அல்ல. அந்த ஓவியம் வரைந்தது இப்படித்தான்.
பாடசாலையை விட்டு விடைபெறும் இறுதிநாள் அன்று. என்றும் நினைவு இருக்கும்படியான காலத்தால் மெருகூட்டப்படக்கூடிய ஒரு ஓவியம் ஒன்றினை வரைய எண்ணினேன். அப்போது என் கண்னெதிரில் நின்றவள் என்னுடன் பாடசாலை நாட்களில் காதலுக்கு அப்பால் ஒரு நேசம் கொண்ட ஒரு சகமானவி. இன்று எல்லோரும் ஒப்புக்கோள்கிற அந்த நட்பினை அன்றே நாம் ஒப்புக் கொண்டிருந்தோம். அந்த மானவியின் மெல்லிய நீண்ட விரல்களுக்கு உள்புறத்தே வண்ணத்தைப் பூசி அதனை ஒரு
iversary Issue 2007

Page 148
144
காகிதத்தில் அழுத்திவிட்டு, பின்னர் எனது விரலின் உள்புறத்தே வண்ணத்தைப் பூசி முன்பு அழுத்திப் பதிய வைத்த அவளின் விரல்களுக்கு இடையே என் ஒவ்வொரு விரலும் பதியும்படியாக காகிதத்தில் ஒற்றி எடுத்துக் கொண்டேன். பின்னர் அவளது விரல் பெண்ணினது என்பதை தெளிவாக்க அவள் கூறினாள் "எனது விரலின் நகங்களுக்கு தனிவண்ணம் பூசுங்கள் அப்போ அந்தவிரல்கள் பெண்ணினது என்பது துலங்கும்” என்றாள். அதன்படி அவள் பூசும் நகவர்ணத்தையே வேண்டிப் பூசிவிட்டேன்.
காகிதத்தில் உள்ள அந்த நினைவு ஒற்றலுக்கு, பின்னர் பின்னணியை வரைந்து முடித்தேன். அந்த ஒவியத்திற்கு நினைவுகள் என்ற தலைப்பிட்டு அந்த நினைவுச் சித்திரத்தை முடித்துக் கொண்டோம். இன்று 30 வருடங்களைத் தாண்டிவிட்டது. அந்த நினைவு ஒவியம் இன்றும் என்னில்லம் இலங்கையில் பாதுகாப்பாக இருந்தால் நிச்சயம் அந்த ஓவியம் இருக்கும். அதனை இப்போது பார்த்தால் எப்படி இருக்கும். அந்த இளமை, பாடசாலை வாழ்க்கை, கனவிலும் அன்று நினையாத இன்றைய வாழ்வு, அவளது வாழ்வு, இப்போ எந்த ஊரில் எந்த நாட்டில் என்பதை அறியாது விழிக்கும் மன உந்தல், இப்படி எத்தனை எத்தனை மத்தாப்புக்கள், அதனை பார்த்தமாத்திரத்தே மட்டுமல்லாமல் நினைத்த மாத்திரத்தேயும் உதிக்கும்.
நாம் பாவித்த பொருட்களையும், நம்மால் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் விட உலகில் எந்த அன்பளிப்புக்களோ பரிசில்களோ உயர்ந்ததில்லை. அதனால் தான் நம் பெற்றோர்கள் கூட, “எடே மகனே! நான் இல்லாத காலத்தில் இந்த மேசை உனக்குத்தான” என்றும், "மகளே! நான் இல்லாத காலத்தில் இந்தக் குடம் உனக்குத்தான்” என்றும் சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல் தாய் தன் இளவயதை நினைவுபடுத்தி அந்தக் குடத்தில் உள்ள நெளிவின் கதையை விரிப்பதைப்
LЈТЈ.
அது நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் தோட்டக் கிணற்றில் தண்ணிர் எடுத்து வந்தேன். வரும்போது வரம்பில் எனது முழுப்பாவாடை தடக்கி விழுந்ததால் ஏற்பட்ட நெளிவு என்பாள்.
அன்று அந்த நெளிவுக்கு பயந்த மனம், இப்போ அந்த நெளிவுக்குள் மலர் பறிக்கிறது.
அந்தப் பரிசு வெறும் குடமாக அல்லாமல் பல நினைவுகளை சுமந்து செல்லும் குடமாக இருக்கிறது.
எனவே பரிசுகளை கடையில் வேண்ட முடியாது. உங்கள் உணர்வுக்கு வடிவம் கொடுத்து அதில் சாகாவரம் பெற்ற நினைவுகளில் நனைத்து அளித்தால் அந்தப் பரிசுகள் காலத்தால் அழியாத தினைவுச் சித்திரமாகத திகழும்.
உங்கள் உள்ளத்தைக் கலை ஆட்சி செய்யுமானால்,
வெறும் கோடுகள் கூடக் கோலங்களாக மாறும். அக்கோடுகளில் உள்ளத்தின் கோலங்கள் துலங்கும்.
தமிழர் தகவல் ஈரெண் அ

கருத்துப் பரிமாற்ற.
* உங்கள் பிள்ளைகளை உங்கள் உறவினர்களுடைய பிள்ளைகளுடனோ அல்லது நண்பர்களுடனோ தேவையற்ற ஒப்பீடுகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளின் தனித்துவத்தையும் திறமைகளையும் மதியுங்கள். நியாயமற்ற ஒப்பீடுகள் உங்கள் பிள்ளைகளின் மனநிலையைப் பாதிக்கலாம்.
* உங்கள் உணர்வுகளை வெளிப்படையாக தெரிவியுங்கள். கவலை, கோபம், ஏமாற்றம், மகிழ்ச்சி, எதுவாக இருந்தாலும் உங்கள் உணர்வுகளை உங்கள் பிள்ளைகளுக்கு தெரிவிப்பதன் மூலம் அவர்கள் உங்களைப் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கின்றன.
* உங்கள் பிள்ளைகளுடன் கதைக்கும் போது தொலைக்காட்சி அல்லது பேப்பர் பார்ப்பதையோ, பாத்திரங்கள் கழுவுவதையோ தவிர்த்துக் கொண்டு அவர்களை நேருக்கு நேர் பார்த்துக் கதையுங்கள்.
* உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து செய்யக் கூடிய சில விடயங்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். அவற்றை நீங்களும் பிள்ளைகளுமாகச் சேர்ந்து வாரமொரு முறையாவது செய்யுங்கள். உதாரணமாக வீடு சுத்தமாக்குதல், கடைக்குப்போய் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல், புல் வெட்டுதல், விளையாடுதல்.
* வீட்டில் தந்தையின் பங்கை ஒரு பொலிஸ்காரன் என்ற அளவுக்கு குறைத்து விட வேண்டாம். பிள்ளைகள் மீது அன்பு காட்டுவதாக இருந்தாலும் சரி கண்டிப்பதாக இருந்தாலும் சரி தந்தையும், தாயும் சமமான பங்கை வகிப்பதே ஆரோக்கியமானது.
பிள்ளைகளிடமிருந்து பெற்றோர் எதிர்பார்ப்பது
* பிள்ளைகளே, உங்கள் பெற்றோர்களின் அன்பையும் கனடிய சூழல் பற்றி அவர்களுக்கு இருக்கும் தெளிவின்மையையும் நீங்கள் தவறான விடயங்களில் ஈடுபடுவதற்குச் சாதகமாக பயன்படுத்த வேண்டாம்.
* உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய விதிமுறைகளுக்கு கட்டுப்படுங்கள். சமூகத்திற்கே சட்டங்கள் உண்டு. ஆகவே நீங்கள் வீட்டிலுள்ள சட்டங்களை மதிக்கப் பழகுங்கள். பெற்றோர்கள் உங்களுக்கு ஏதாவது சலுகைகள் வழங்கும் போது அவற்றைத் துஷ்பிரயோகம் செய்ய எத்தனிக்க வேண்டாம்.
* பெற்றோர்களுடன் கதைக்கும் போது நேருக்கு நேர் அவர்களைப் பார்த்துக் கதையுங்கள். தொலைக்காட்சி, கம்பியூட்டர், தொலைபேசி, வீடியோ கேம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு பெற்றோர்களுக்கு மதிப்பளித்து அவர்களோடு நேரத்தை ஒதுக்கிக் கதையுங்கள்.
* அதிக முயற்சியெடுத்து பெற்றோர்களையும், அவர்களின் கலாசாரம் பற்றியும், தாயக சூழல் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள். இப்படியான அறிவைப் பெற்றுக் கொள்ளும் போது உங்களின் உண்மையான அடையாளம் உறுதிப்படுத்தப்படுவதுடன் பெற்றோர்கள் பற்றி உங்களுக்கு இருக்கும் புரிந்துணர்வும் அதிகரிக்கின்றது.
* தயவு செய்து வீட்டில் வீட்டு வேலைகளில் உதவி செய்யுங்கள். பெற்றோர்கள் உங்களுக்கு ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்தை தருவதற்காக கடினமாக உழைக்கிறார்கள். ஆகவே நீங்கள் உங்களால் இயன்ற அளவிற்கு வீட்டு வேலைகளில் (சமைத்தல், சுத்தம் செய்தல், கடைக்குப் போதல்) உதவுவதன் மூலம் உங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்தலாம்.
அகவை மலர் 2007

Page 149
hile fossil fuels will be the main fuel for thermal power.
there is a fear that they will get exhausted eventually by the end of this century. Therefore other systems, technically described as "alternative', appropriate', natural', 'new'. and "renewable, are being tried by many countries. These systems are based on non-conventional and renewable sources, The main ones are. solar, wind, sea, geothermal. and biomass,
Solar energy can bic : IIIajor source of power. Its potential is nearly 180 hillion mega watts, which is more than 10,000 times the World's demand.
Sum's energy can ble Lutilized as thermal and photy Wollaic, Solar power, which is virtually limitless, where sun hits the earth's atmosphere, is given in Watts as one followed by sevenL'L'Il ''TI}5,
In the seventeenth century. Isaac Newton said that light was in the forII of particles called photons, Later, at the end of the sa II le century Huygen. proved that light was in the foT|Il cof waves or pulses. This argument went on by other scientists for three centuries until Einstein put an end to it by proving that light consists of particles called photons traveling in the form of waves. As photons do have a mass, the sun by giving light will lose mass. The sun has been shining for millions of years losing Tlass at a staggering rate of four million toiles per second. Even at this rate of loss, the sun could go on IIuch longer. But the Big Crunch will take place in another 3500 million years,
Photovoltaic power, as the word implies (photo = light, Voltaic = electricity), converts sunlight directly into electricity, Once used almost exclusively in space, photovoltaics are used Thore and more in less exotic ways. They could even power your house. How clo these de vices wUrk'''
Photovoltaic (PW) cells are II hade of special materials called semiconductors such as silicon, which is currently the most commonly used. Basically, when light strikes the cell. a certain portio II of it is absorbed within the scilliconductor m:Literial. This means that the energy of the absorbed light is transferTed to the semiconductor. The energy knocks electrons loose, allowing them to flow freely, PW cells also all have one or more electric fields that act to force electrons freed by light absorption to electricity. The current thus obtained, which is a direct One, can be used to get at any voltage and current, by connecting the cells in series and parallel, Let us consider the pros and cuns of the photovoltaic system with reference to Canada and Sri Lanka. This will cover all developed and developing countries. Although we have quite a large number of cold IIIonths in Canada, surprisingly, the average number of hours of sunshine per day is almost the same as that for Sri Lanka. All these hours, whether in Canada or Sri Lanka, can be used to get pholovoltaic electricity, as it is light and not heat that is required to produce this Type ofelectricity, Su, con a Winter day in Toronto, at a temperature of, say, minus 20 degrees Celsius when the sun is shining, and on a day in Colombo, at a temperature of plus thirty degrees Celsius, we would be able to collect almost the same amount of electricity, Sometimes Toronto II night hawe
TAMILS INFORMATION Sixteenth Anni

- 145
Sella Thiru
Solar Electricity in Canada and Sri Lanka-its Pros and Cons
more th:LI Colclub,
Warious types of Photovoltaic systems have been cleveloped alld
installed all over the World. The applications include, among
thers, the following:
l, domestic lighting
2, Water pumping sets for micro-irrigation and drinking
Water supply
radio beacons for ship navigation at ports
radio and television sets
cathodic protection
weather II nitoring
railway signaling equipment
ballery charging
street lighting Of course, mathematically speaking, with suitable connections
of a very large number of solar modules or arrays (an arrange
ment of solar cells photovoltaic electricity may be used for
nearly all requirclients,
3.
Advantages of Photovoltaic Solar Energy Conversion I, Direct conversion of light to electricity through a simple
solid state devic' 2. Absence of moving parts (this will not be correct if the
Inodule is made to Ill W. With the SLIII) 3. Ability to function Lunattcnded for long peri iklis
4. Mucular nature in which desired currents, Voltages and
power levels can be achieved by Illere integration 5. Maintenance cost is low as they are easy to operate 6. They do not create pollution 7. They have a long effective life 8. They are highly reliable
9. They consume no fuel to operate as sun's energy is free 1(). They have rapid response in output to input radiation changes: no long time constant is in Wolved, als OT) thermal systems, before steady state is reached. 11. They have wide power handling capabilities from microwatts to kilo-Watts or even mega-Watts when modules are combined into large area array's Solar cells can be used in combination with power conditioning circuitry to feed into utility grid 12. They are casy to fabricate, being one of the simplest semi
conductor devices 13. They have a high power to weight ratio. This characteristic
is more important for space applications than terrestrial. The roof loading on a house top covered with solar cells, for example, would be significantly lower than the compil
iversary issue 2007

Page 150
146
rable loading for a conventional liquid solar water heaters. Solar modules are being used in Japan, on rooftops to aircondition the whole house. 14. Amenable to on site installation; that is ; decentralized or
dispersed power. Thus the problem of power distribution by wires could be eliminated by the use of solar cells at the site where the power is required. 15. They can be used with or without sun tracking, When used
without tracking, the module is placed north-south, at an angle according to the latitude of the site. When used with tracking, the module can be made to move with the sun using the power from the sun.
Disadvantages of Photovoltaic Solar Energy Conversion 1.The main disadvantage, at present, is the high cost of the installation, particularly that of the module 2. Energy Storage is required as there is no isolation at night Although there are only two disadvantages, but they alone can overpower all the 15 advantages given above. However efforts are being made world wide to reduce costs through various technological innovations. The main reason for the high cost is that the cost of producing a Solar cell is very high. Although a solar cell is made from silica, one of the commonest of elements and found as sand in almost every country in the world, the manufacture of the cell needs 99.99% purification of the silica. Solar modules are already being used in Canada in places where it is expensive and troublesome to take a transmission line from the national grid. With the high cost of electricity from the grid rising it is prudent to think of the production of photovoltaic electricity and connecting it to the national grid. Sri Lanka, and other developing countries on the other hand, do need Solar power for domestic lighting in places where it is costly to take high tension transmission lines. The author had the privilege of being the consultant to the Pansiyagama Solar power project which was considered by BP Solar, Australia as the biggest solar power project of its kind in the world at that time (1989)
That was a good example of the use of solar power for domestic lighting at a place far away from the main transmission line. One thousand houses were given solar power for lighting about six to ten lamps, a black and white T.V. set and an electric bell. The government at that time gave the supply to the residents in that remote village (off Melsiripura in the Kurunegala district). Although the project was technically a success, unfortunately due to beaurocratic bunging by the government it was unable to get the money back from the people.
During the internal troubles in the country, North and the East of Sri Lanka were cut out from the country's grid. I had the pleasure of helping many residents and the public buildings in getting Solar power. The residents in houses were able to get about six lamps, mainly for lighting in general and lighting for the children's studies in particular. The cost at that time was only 6000 rupees.
If and when the efficiency of the solar cell is increased appreciably, and since Mother Earth supplies abundant amount of the main commodity, silica in the form of sand and the Sun will continue to give light for ever as long as human being exist one could say without any doubt that one day solar power would be the main, if not the only, source of power in this world O
தமிழர் தகவல் ஈரெண் ஆ

தங்கப் பதக்கங்கள்
பதினாறாவது ஆண்டு விழாவில் விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தங்கப் பதக்கங்களை அன்பளிப்புச் செய்தவர்கள்
டாக்டர் அ. சண்முகவடிவேல் (தந்தையார் அம்பலவாணபிள்ளை நினைவாக)
திரு. நா. சிவலிங்கம் (பெற்றோர் நாகரத்தினம் தம்பதிகள் நினைவாக)
வழக்கறிஞர் தெய்வா மோகன் (தாயார் திருமதி கதிர்காமசேகர் நினைவாக)
சிற்பக்கலைஞர் ச. ஜெயராசா (தந்தையார் சரவணமுத்து நினைவாக)
வழக்கறிஞர், ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் (பத்திரிகையாளர் சிவகுருநாதன் நினைவாக)
ஆர். ஆர். ராஜ்குமார் (தாயார் தனலட்சுமி ராஜேந்திரராஜா நினைவாக)
நடன ஆசிரியர் நிறைஞ்சனா சந்துரு (கனடா கலைமன்றம் சார்பாக)
கண்ணன் துரைராஜா (Kas Kade ŠgD660TLb FrjUT8)
அகிலன் அசோஷியேற்ஸ் (அமரர் எஸ். தி. அகிலன் நினைவாக)
அகவை மலர் 2007

Page 151
அடுத்துவரும் இவ்வருட விருது
இவ்வருடம் விரு பதின்மரையும் அழ கட்டுரைகள் அடுத் பக்கங்களிலும் இ இக்கட்டுரைகளை இணையாசிரியர்
அவர்கள் எழுதிய பெறுபவர்கள் பற மொழியிலான அற பெப்ரவரி 18 திகதி சபையின் அங் மண்டபத்தில் நிக வழங்கும் வைபவத்த
AMLS' INFORMATIKON Sixteenth Aami
 
 

147
பக்கங்களில்
பெறுநர்கள்
நதுகள் பெறும் நிமுகம் செய்யும் த்துவரும் பத்துப் டம்பெறுகின்றன. தமிழர் தகவலின் றஞ்சி திரு புள்ளார். விருது ற்றிய ஆங்கில திமுக உரைகள், ரொறன்ரோ நகர கத்தவர் FLUTT ழ்ந்த விருதுகள் தில் இடம்பெற்றது.

Page 152
ஈழமக்கள் வாழ்வியலில் வன்னிக்கு என்றும் தனி மதிப்புண்டு. வன்னிப் பெரு நிலப்பரப்பின் முத்தான மாவட்டமாக முல்லைத்தீவு மிளிர்கின்றது. இங்கு, முள்ளிக் கிராமம் என அழைக்கப்படும் முள்ளியவளை தந்த சொத்து கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன்.
யாழ்ப்பானப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றிவிட்டு தற்போது ஒய்வுநிலையில் இருக்கும் பேராசிரியர் இவர்.
முற்போக்குச் சிந்தனைகளையும் கந்தபுரானக் கலாசாரத்தையும் இனைத்த ஒரு பாலமாகத் திகழும் இவர்,
மரபிலக்கியம், நவின இலக்கியம், இந்தியச் திறனாய்வுப்
சிந்தனை மரபு ஆகியவற்றில் 52, pLDTOT சி சமகாலத்தில் கவனம் செலுத்தி வரும் ஈழத்து ஆய்வாளர். எப்போதும் திறனாய்வுப் பார்வையை ஆழமாகப் பேணி வருபவர். அத்துடன் சமயதத்துவ விடயங்களிலும் தீவிர ஈடுபாடு கொண்டு வருகின்றார்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் 1969ல் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்று, 1972 முதுகலைமைானிப் பட்டத்தையும் அங்கேயே பெற்று, யாழ். பல்கலைக் கழகத்தில் 1985ல் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.
1978 முதல் 1999 வரை யாழ். பல்கலைக் கழகத்தில் பல்வேறு பணிகளில் சேவை புரிந்த சுப்பிரமணியன் அவர்கள், சென்னைப் பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அன்ைனாமலைப் பல்கலைக் கழகம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், அன்னை திரேசா பேன்கள் பல்கலைக் கழகம், கேரள பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம் போன்ற உயர் கல்விச் சாலைகளின் பரீட்சைக் குழுவில் உறுப்பினராகவுள்ளார்.
தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளை, இலங்கை
தமிழர் தகவல் ஈரெண்
 
 
 

சாகித்திய மண்டல இலக்கியக் குழு போன்றவற்றின் தெரிவுக்குழுவில் ஒருவராகவிருந்துள்ள இவர், தமது பணிகளுக்காகப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். சென்னை தமிழ் வளர்ச்சிக் கழக விருது, சாகித்திய விருது, இந்திய அரச வங்கி விருது ஆகியவை இவற்றுள் முக்கியமானவை.
இவரால் எழுதப்பட்ட ஒன்பது நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. 1978ல் வெளியான ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலிருந்து, 2005ல் வெளியான திறனாய்வு நோக்கில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள்' வரை இவை அடங்கும். கலாநிதி
சுப்பிரமணியன் அவர்கள்
பற்றிய இரண்டு தொகுதிகள் பார்வையின் வெளியாகியுள்ளதையும்
ந்தனை TõTi இங்கு குறிப்பிட வேண்டும்.
'கலாநிதி நா. சுப்பிரமணியனின் ஆய்வுகள், பதிவுகள், பார்வைகள்' என்னும் பெயரிலான இத்தொகுதிகளை, அவரது துணைவியாரும் விரிவுரையாளருமான கெளசல்யா சுப்பிரமணியன் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
இதுதவிர, கணவரின் படைப.புகள், நூல்சார் பதிவுகள், அவரைப் பற்றிய கணிப்புகள், அவருடனான நேர்காணல்கள் ஆகியவற்றையும் தொகுத்து காலத்தின் குரல்' என்ற பெயரில் ஒரு நூலாகத் தந்துள்ளார். தமிழிலக்கியச் செல்நெறி, பண்பாட்டுச் செல்நெறி ஆகியன தொடர்பான கடந்த ஒரு தலைமுறைக் காலத்துக்கு மேற்பட்ட கலாநிதியின் பார்வைகள் இதில் பதிவாகியுள்ளமை முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது.
கலாநிதி சுப்பிரமணியன் அவர்களின் உலக நோக்கு, பார்வைப் பரப்பு, சிந்தனைப் போக்கு என்பவற்றை முழுமையாகத் தரிசிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் இந்த நுல்கள் நிச்சயமாகக் காலமுள்ள வரை நின்று துணைபுரியும்.
அகவை மலர் 2007

Page 153
தாயகக் கவிஞர்களில் மூத்தவராக மதிக்கப்பட்டு பல்வேறு உயர்வான பரிசுகளையும் விருதுகளையும் தமதாக்கிக் கொண்டவர் "கவிக்கனி என அழைக்கப்படும் மி இணுவில் ச. வே. பஞ்சாட்சரம் அவர்கள். விவசாயக் குடும்பத்தில் பிறந்து, சிறுவயதிலிருந்தே கதை கேட்பதிலும் இசையை ரசிப்பதிலும் பாடுவதிலும் ஆர்வம் கொண்டு விளங்கி இளவயதிலிருந்து கவி பாட ஆரம்பித்தார்.
இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை, உடுவில் "மான்' ஆங்கிலப் பாடசாலை, திருநெல்வேலி பரமேசுவராக் கல்லூரி ஆகியவை இவருக்கு அறிவுத்தீனி ஊட்டிய கல்விக்கூடங்கள். வணன்னை நாவலர் பாடசாலை இவரை முதன்மைச் சித்தியில் பாலபண்டிதராக்கியது. தமது
25வது வயதில் ஆங்கில விடுதலையின் ஆசிரியராக நியமனம் பெற்றதுடன், நல்லூர் ஆசிரிய தாயகத்தின் பயிற்சிக் கலாசாலையின் ஈராண்டுப் பயிற்சியையும் பெற்றார்.
மூத்த சகோதரர் குனரத்தினம் வாரந்தோறும் வழங்கிய சஞ்சிகைகளும் நூல்களும், வித்துவான்கள் வேந்தனார், முருகவேள் ஆகியோரிடம் கற்ற தமிழ் இலக்கண இலக்கியமும் இவரை எழுத்துலகுக்குள் இழுத்து வந்தன. பதினெட்டாவது வயதில் முதலாவது கவிதை "அல்லி சஞ்சிகையில் பிரசுரமானது. அன்றிலிருந்து இன்றுவரை 51 ஆண்டுகளாக அலுக்காமல் களைக்காமல் எழுதி வருகின்றார். மேடைகளிலும் வானொலி தொலைக்காட்சிகளிலும் புதிது புதிதாக எழுதி அரங்கேற்றம் செய்து வருகின்றார். ஆண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இதுவரை ஐம்பது நூல்களை அச்சு வாகனமேற்றி தமிழுலகுக்குச் சொத்தாக்கியுள்ளார்
நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் என்று தமிழிலக்கியப் பரப்பின் சகல துறைகளிலும் தமது பேனாவைப் படரவிட்ட தாயகத்தின் தேசிய உணர்வு எழுத்தாளர் இவர், விடுதலை வேட்கைக்கு தம்மைப் பூரணமாக அர்ப்பணித்த கவிக்கனி ச. வே. பகுந்சாட்சரம் அவர்கள், இரு தடவை தேசியத்
TAMILS INFORMATION Sixteenth Ann
 
 
 

149
Award Recipient
வ. பஞ்சாட்சரம்
தலைவரின் கரங்களால் மதிப்பளிக்கப்பெற்ற புகழுக்குரியவர். இந்தப் பெருமை இன்று புகலிடத்தில் வாழுபவர்களில் இவருக்கு
இல் மட் டுமே புன்ைடு.
தமிழர் தாயகத்தின் பட்டதொட்டியெங்கும் கவியரங்குகளில் இவரது குரல் ஒலித்து அனைத்து உள்ளங்களையும் வசிகரித்த காலம் மறக்க முடியாதது. கவிஞரின் படைப்புகள் இலங்கையில் மட்டுமன்றி சரவேதேச ரீதியிலும் புகழ்பெற்றவை. லண்டன் ஐ.பி.சி வானொலி இவைகளைத் தேடியெடுத்து ஒலிபரப்பி வருகின்றது. புகலிடச் சஞ்சிகைகள்ை இவற்றுள் பலவற்றை மறுபிரசுரம் செய்து வருகின்றன. இவரால் இதுவரை எமுதப்பட்ட, கவியரங்குகளிலும் மேடைகளிலும் மின்னியல்
ஊடகங்களிலும் உருவான இராகத்துடன் பாடப்பட்ட
அனைத்துக் கவிகளும் ஒரு
eJP35,35 கவி தொகுப்பு நூலாக இவ்வருடம்
கனடாவில் வெளிவரவுள்ளது.
யாழ். இந்துக் கல்லூரி உட்பட ஏழு அரசினர் பாடசாலைகளில் சுமார் நாற்பதாண்டுகள் கல்விப்பணி புரிந்த ஆசிரியமணி இவர். இவரது அப்பழுக்கற்ற சேவைகளை சமூகப்பணி, சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி, இலக்கியப்பணி, விடுதலைப்பணி என்று பல கோணங்களிலிருந்து பார்க்கலாம். 1960களில் உருவான யாழ். இளம் எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான கவிக்கனி அவர்கள், இந்துசாதனம், கலைச்செல்வி ஆகியவற்றின் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவசாலி.
1965ல் இவரது 'எழிலி” கவிதைத் தொகுதி சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. இலங்கை இலக்கியப் பேரவையின் 2000ம் அண்டுக்கான பரிசு இவரது "பஞ்சாட்சரம் கவிதைகள் - தொகுதி 1 க்குக் கிடைத்தது. இவ்வாறு இவர் பெற்ற பரிசுகள் பத்துக்கும் அதிகமானவை. விடுதலைக் கீதங்கள், விடுதலைக் கவிதைகளுக்காக தேசியத் தலைவர் இரண்டு தடவை வழங்கிய விருதினை எல்லாவற்றிலும் உயர்ந்ததாக இவர் கருதுகின்றார்.
iversary issue 20OW

Page 154
கலாநிதி செல்
கனடாவில் புல்லாங்குழல் இசைத்துறையில் சிறந்தோங்கிப் புகழுடன் திகழும் சிலரில் கலாநிதி செல்வநாயகம் தயாபரன் முக்கியமான ஒருவர். தமது ஏழாவது வயதில் சாவகாசமாகப் புல்லாங்குழலை எடுத்து தம்பாட்டில் அதனை வாசித்து எல்லோரையும் வியப்பிலாழ்த்திய இவர், பத்தாம் வயதிலிருந்து இதனை சாஸ்திரிய முறைப்படி கற்க ஆரம்பித்து, இன்று இத்துறையில் ஒரு தாரகையாக மிளிர்கின்றார்.
இவரது தந்தையார் (அமரர்) செல்வநாயகம் அவர்கள் சிறந்த புல்லாங்குழல் கலைஞர். ஆயிரக் கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டிலிருந்து அப்பியாசம் செய்வார். அத்துடன் மானவ பரம்பரையொன்றுக்குப்
பயிற்சியும் அளித்து வந்தார். தந்தையிட அவர் தமது பத்து வயதில் வாங்கிய புல்லாங்குழல் வாசிக்க ஆரம்பித்த ஒரு உத்தம வித்துவான்.
காது வழியாக அந்த நாதத்தை உள்வாங்கிய அவரது ஏகபுதல்வனான தயாபரன் புல்லாங்குழலொன்றை எடுத்து வாசித்துக் காட்டி தந்தையின் பாராட்டைப்பெற்று முறைப்படி மாணவனானார். "கம்பன் வீட்டுத் தறியும் கவி பாடும்' என்று சும்மாவா சோன்னார்கள?
யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்று, இலங்கையில் பல்கலைக்கழகத்தில் பெளதிகவியலில் (First class honours in Physics) flipi Li Lil Li, TfLLITÉ. யாழ். பல்கலைக் கழகத்தில் உதவி விரிவுரையாளராகச் சில வருடங்கள் பணியாற்றிய சிறந்த கல்வியியலாளர் தயாபரன் அவர்கள். இங்கிலாந்தின் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் மேற்பட்டப்படிப்புக்காக முழுமையான புலமைப் பரிசில் இவருக்குக் கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திய 3G is computational phsics (3.5i Li, TEF (PhD) பட்டம் பெற்றார். இவ்வகைச் சித்தி பெற்ற கையளவிலான இலங்கை மானவர்களுள் இவரும் ஒருவர்.
தமிழர் தகவல் ஈரெண்
 
 
 

Award Recipient
0வா தயாபரன்
1997ல் கனடாவில் குடியேறியபின், ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் பெளதிகவியல் பிடத்தில், NASA வின் MOPITT செய்மதி ஆய்வுத் திட்டத்தில் வேலை பார்க்கும் அருமையான சந்தர்ப்பம் கிடைத்தது. தற்போது $ftware Designing Corporation ஒன்றில் பொறியியல் துறையின் உபதலைவராகப் பதவி வகிக்கின்றார்.
தொழிற்றுறை ரீதியாக இத்தனை தகைமைகளுடன் உயர் பதவி வகித்த போதிலும் அவரது உதிரத்துடன் கலந்த ஒன்றாக புல்லாங்குழல் இசை வளர்ந்து வருகின்றது. தந்தை தவமிருந்து கொடுத்த வரம் இது. இங்கு நடைபெறும் அரங்கேற்றங்களிலும், இசைக் கச்சேரிகளிலும் அணிசெய் கலைஞராக கலாநிதி
செல்வா தயாபரனைப் பார்த்து ib 356) Dab வருகின்றோம், கனடாவில்
மட்டுமன்றி, அமெரிக்கா சொத்து மற்றும் பல ஐரோப்பிய
நாடுகளுக்கும் நிகழ்ச்சிக் கலைஞராகச் சென்று புகழ் விரித்து நிற்கின்றார்.
ROM, பாரதி கலா மன்றம், இந்து மாமன்றம், தமிழிசைக் கலாமன்றம் ஆகியவைகளின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமது புல்லாங்குழல் இசையால் பலரை மயங்க வைத்துள்ளார் இவர். உலகப் புகழ்பெற்ற முன்னணிக் கலைஞர்களுக்கு புல்லாங்குழல் இசை வழங்கியதை பெருமையாகக் கொள்கின்றார். கலைஞர் தனதேவி மித்திரதேவா அவர்களுடன் இணைந்து கனடாவில் முதலாவது மிருதங்க அரங்கேற்றத்துக்கு புல்லாங்குழல் இசை வழங்கியதை இவரால் மறக்க முடியாது. 1998ல் கனடாவில் வேணுகானவாரிதி என்ற பட்டத்தை இவருக்கு இந்து மாமன்றம் வழங்கிக் கெளரவித்தது.
வடதமிழீழத்தின் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட தயாபரன் அவர்கள், கனடாவில் "வேணுகானாலயம்' என்ற பாடசாலையை நிறுவி, கடந்த ஒன்பது வருடங்களாகப் பலநூறு மாணவர்களுக்கு புல்லாங்குழல் இசையைக் கற்றுக் கொடுத்து வருகின்றார்.

Page 155
விருது பெறுநர் A
MADELIME FAIM
Madeline Ziniak is the Wice-President and General Manager of OMNI Television, which is the first over-the-air licensed Il Liltilingual television station in Canada, Rogers has been providing multilingual television since 1968. OMNI Television - which includes OMNI. and OMNI.2 -- curTently broadcasts at least forty different languages on a monthly basis with daily newscasts in Italian, Cantonese Mandarin, South Asian and Portuguese,
Madeline has been involved in ethnic Ilhedia for Over 30 years. In December, 2001, Madeline received the Order of Ontario in
recognition of her commit- PION ment to multiculturalis Ill and its expression through televi- BROAD( sion. In January 2003, she received the Queen's Golden Jubilee Medal. She was the recipient of the 2003 Ontario Association of Broadcasters' Howard Caine Broadcaster of the Year Award.
Madeline was the Co. Chair of the Task Force For Cultural Diversity on Television, and is Vice Chair of the Ontario Region of the Canadian Broadcast Standards Council and Chair of The Canadian Ethnic Journalists and Writers' Club.
She is on the Advisory Board of Ryerson University's School of Radio and Television, a member of the Strategic Alliance of Broadcasters for Aboriginal Reflection, and a member of the Toronto Press Club,
Madeline is a contributing author to the 1999 Encyclopedia of Canada's Peoples, "Belarusans in Canada".
TAMILS INFORMATION Sixteenth Anni
 
 
 
 
 
 

Award Recipient
|AK, C, Ont,
In 1989, Madeline was appointed by the Premier of Ontario as Wice-President of the Ontario Advisory Council on Multiculturalism and Citizenship where she Served as a Committee ChaiTTinan and member si Illicc 1980. Her other committee participation included the Toronto Ontario Olympic Council, the YMCA Multicultural Advisory Board, the Byelorussian Canadian Women's Collini tec. Director of Canadian Scene Foundation and Member of the MulticulturalisIn Program of Canadian Heritage, Family Wiolence Initiative Committee.
Madeline completed her EER Honours B.A. at the H University of Toronto. She CASTER Was the recipient of the
Global Television Network CWC Management Development for Women Award, and completed the National Association of Broadcasters' 2001 MaIlagellent Development Seminar for Television Executives at Northwestern University in Illinois. Madeline is fluent in Russianı and ByelorLissian alınıd has compTehension of all Slavic languages.
Madeline began her media career as a print journalist for both English and Ethnic Inedia and Was introduced to television first als a WTiter'Tesearcher and then as a producer/director,
Her work as Executive Producer at OMNI Television and producer/director at Rogers Cable I () has won her numerous international, Ilational and provincial and local media awards
versary Issue 2007

Page 156
ஆடற்களைப் என்பது பெண்களுக்கு மட்டுமே என்னும் நிலைமை இப்போது மாற்றம் கண்டு வருகின்றது. ஈழத்தில் விரல்விட்டு என்னக்கூடிய சிலர்'கலாபவனம்" சுப்பையா, "கீதாஞ்சலி நல்லையா, 'கலைக்கோவில்" வேல் ஆனந்தன் ஆகியோர் இக்கலையில் சிறந்தோங்கி தாமாக நடனப்பள்ளிகளை உருவாக்கினர்.
இந்த வரிசையிலான நடனக் கலைஞர் ஒருவர் கனடாவில் முன்னணியில் திகழ்ந்து வருகின்றார். பல நூற்றுக்கணக்கான மானவ மானவிகளின் தருவாக அமைந்து இதனை ஒரு கலைப் பணியாகவும் முழுநேர வேலையாகவும் மேற்கொண்டு வருகின்றார் "வாசு மாஸ்டர்" என்று பலராலும் அன்புடன் அழைக்கப்படும் நாகதாளம் சின்னராஜா,
சிலருக்குச் சில விடயங்கள் பிறப்போடு சேர்ந்துவரும் என்பார்கள். வாசு மாஸ்டர் அவர்கள் நடனம் பயின்று அரங்கேற்றம் கண்டு ஒரு நடன ஆசிரியராக ஆன வரலாறும் அபபடியே.
வடதமிழீழத்தின் திருநெல்வேலியில் ஆடற ஐந்து பிள்ளைகளைக் கொண்ட அறபுத
குடும்பத்தில் நடுவனாகப் பிறந்தவர் இவர் யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்தில் பாலர் வகுப்பிவிருந்து உயர் வகுப்பு வரை கல்வி கற்றவர். பாட சாலைக்குச் செல்லும் வழியில் ஒரு இல்லத்தில் சலங்கை, தாளம் ஆகியவைகளின் ஒலி அடிக்கடி கேட்கும். 1960களின் முற்பகுதியில் பிரபல்யமாக அரங்கேற்றம் கண்ட லீலா நாராயணனின் பெற்றோரின் இல்லம் இது. அரங்கேற்றத்தின் பின்னர் சலங்கை நர்த்தனாலய என்னும் நடனப் பாட சாலையை உருவாக்கி பலருக்கு இக்கலையை லீலா போதித்து வந்தார்.
ஆறு வயதான தமது தங்கை சிறீதேவியை அங்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு வாசு அவர்களிடம்
இவருக்கு வயது எட்டு மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. நடனம் பயிற்றப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்த அக்கலை நரம்பு வழி உள்ளே சென்று ஆக்கிரமித்தது. லீலா நாராயணனைத் தமது மானசீக குருவாக நினைத்து, தங்கைக்கு சொல்லிக் கொடுத்தவைகள தாமே சேய்து பார்த்தார்.
"தங்கச்சி நடனம் பயில்வதைப் பார்த்துப் பார்த்து அது மனதினில் படிந்து ஒவ்வொரு உருப்படியாக அபிநயம் பிடித்தேன்' என்று சிறுபராய நினைவுகளை இரை மீட்கின்றார் ஆவர். சிறுவன் வாசுவின் உடலமைப்பு, அபிநயம், நாட்டம், ஆர்வம் அனைத்தும் ஆசிரியருக்குப் பிடித்து விட்டது. தங்கையும் அண்ணனும் ஒன்றாக நடனம் பயிலப் ஆரம்பித்தனர். பதினொரு வருடங்கள் தொடர்ச்சியாக லீலா நாராயணனிடம் பயின்ற பின்னர் 14 வயதில்
தமிழர் தகவல் ஈரெண் ஆ
 
 
 

r வாசு சின்னராஜா
யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் அடக்கமான நிகழ்ச்சியாக வாசு அவர்களின் அரங்கேற்றம் பலரும் வியக்கும் வகையில் நிகழ்ந்தேறியது. இது 1979ல் நடந்தது.
தொடர்ந்து இக்கலையை மேலும் பயின்று உயர்ச்சி பெற்று வந்தாராயினும் 1983 இனக்கலவரம் இவரையும் புலம் பெயர வைத்தது. 1983ம் ஆண்டு முதல் 1986 வரை ஜேர்மனியில் வசிக்க நேர்ந்தது. பப்ெ வசதியீனங்களுக்கிடையிலும், அங்குள்ள் 25 நகரங்களில் அறுபதுக்கும் அதிகமான நிகழ்ச்சிகளைத் தாமே தனியனாக வழங்கிய பெருமை இவருக்குண்டு.
1986ல் கனடாவில் குடியேறி, இரண்டான்டுகளின் பின்னர் தமது துருவின் ஆசியுடன் சதங்கை நர்த்தனாலய நடனக் கல்லூரியை ஆரம்பித்தார். ரொறன்ரோவிலும் மொன்றியல் நகரிலும் வகுப்புகள் இடம்பெறுகின்றன. சுமார் 200 பேர்
வரையானோர் நடனம் கற்கின்றனர். இதுவரை 22 மாணவர்களுக்த
லையின் அரங்கேற்றம் நடத்தியுள்ளார். மேலும் .பலர் வரிசையில் காத்துள்ளனர் گیسیہ | பூண் மயில்
"ஒரு குடும்பத் தாயாரும் அவரது மகளும் ஒன்றாகவே என்னிடம் தற்போது நடனம் பயின்று
வருகின்றனர்" என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் பந்தனை நல்லூர் பாணியைப் பின்பற்றி வரும் வாசு மாஸ்டர்.
"அரங்கேற்றத்தை இலக்காகக் கொண்டு எனது மாணவர்கள் நடனம் பயிலவில்லை. அதனாற்தான், அரங்கேற்றத்தின் பின்னரும் அவர்கள் பயில வருகின்றனர்" என்று கூறும் அவர், ஆங்கிலத்தை முற்றாகத் தவிர்த்து தமிழ் மொழியிலேயே தமது மாணவர்கள் சகலவற்றையும் எழுதிப் பயின்று வருகின்றனர் எனறு அவர் சொல்வதைக் கேட்க மகிழ்வாக இருக்கிறது.
ரொறன்ரோவில் ஆரம்பமாகியிருக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழக டிப்புளோமா திட்டத்தில் இவரது மாணவர்கள் எட்டுப் பேர் இணைந்து முன்னணியில் திகழ்ந்து வருகின்றனர். அடுத்த கல்வியான்டுக்கு சதங்கை நர்த்தனாஸ்யாவின் முப்பது மாணவர்கள் இனையவுள்ளனர். உண்மையிலேயே இவை சாதனைகள்தான்.
"நான் பல்கலைக் கழகம் சென்று நடனத்தில் பட்டம்பெற வாய்ப்பு இல்லாது போய்விட்டது. எனது பிள்ளைகள் அதற்குரிய தகுதியுடனும், தராதரத்துடனும் உள்ளனர். அதனால் அவர்கள் இக்லையின் உயர் பட்டங்கள் பெறுவதைப் பார்த்து நான் ஆனந்தப்படுகின்றேன" என அவர் உள்ளம். திறந்து கூறியபோது அவர் கண்களின் விளிம்பில் ஆனந்தக் கண்ணிர் சொட்டுகளாக ஒளிர்ந்தன.
அகவை மலர் 2007

Page 157
கனடாவிலுள்ள தமிழ்ப் பெண்கள் மத்தியில் சமுக சமய பொதுப்பணி ஆகிய மூன்றிலும் ஏக காலத்தில் திகழ்ந்து நிற்பவர், திருமதி மீனாம்பிகை (மீனா) தவரத்தினம் அவர்கள்.
கனடாவில் இவரது சமயச் சொற்பொழிவுகளையும், ஆன்மீக உரைகளையும் கேட்பவர்களுக்கு இவர் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி என்பதையும், இரசாயனவியலை சிறப்புப் பாடமாகக் கொண்டு விஞ்ஞான ஆசிரியராக முன்று தசாப்தங்கள் வரை தாயகத்தில் பணியாற்றியவர் என்பதையும் நம்புவது கஷ்டமாக இருக்கும்.
இலங்கையின் வடதமிழீழத்தில் அமைந்துள்ள உரும்பிராய் இவரது பிறந்தகம், உரும்பிராய் இந்துக் கல்லூரியில் பாலர் வகுப்பிலிருந்து உயர் வகுப்பு வரை கல்வி கற்று. அதே கல்லூரியிலேயே ஆரம்பம் முதல் இறுதி வரை 28 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு சாதனையாளர் மீனா தவரத்தினம்,
|ப்பு:ப்ப்ேபு: அக்பு:ப 占王 கல்வியை GIDÍ1 ஞா இராமநாதன் பெண்கள் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் விஞ்ஞானம் சென்ஜோன்ஸ் கல்லூரியிலும்
மேற்கொண்டார்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1958ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற பின்னர் தாம் கல்வி கற்ற பாடசாலையிலேயே ஆங்கிலம் மற்றும் இரசாயனவியல் ஆகிய பாடங்களை உயர் வகுப்புக்குக் கற்பிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1974ல் கோழும்பு பல்கலைக் கழகத்தில் கல்வியியலில் டிப்புளோமா பட்டம் பெற்றார். விஞ்ஞான ஆசிரியரின் ஈடுபாடு மெல்லமெல்ல மெய்ஞானத்தில் திரும்பியது.
உரும்பிராய் கற்பகப் பிள்ளையார் ஆலயத்துடன் கொண்டிருந்த நெருங்கிய உறவும் துர்க்காதுரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி, சிவ மகாலிங்கம் போன்றோருடன் சேர்ந்து இயங்கிய தன்மையும் சமயத்துறையில் கூடிய ஈடுபாட்டினை ஏற்படுத்தியது. உரும்பிராய் இந்து மகாசபை மூன்று நாட்கள் நடத்திய திருமுறை மாநாடு இவரது ஆன்மீகத்துறை அறிவினை துலாம்பரமாக்கியது.
வழமையான சமயப் பிரசங்கங்கள் போலன்றி, சைவ சமயக் கோட்பாடுகளுக்கும் நெறிமுறைகளுக்கும் புரானங்களுக்கும் இவர் விஞ்ஞான ரீதியாக அளித்த விளக்கங்கள் இவருக்கு செல்வாக்கைப் பெற்றுக் கொடுத்தது. தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அமைந்த புலமை இவரது உரைகளை மேலும் வளமாக்கின. இதனால் போது அமைப்புகள், சமய மன்றங்கள், பாடசாலைக் கழகங்கள், வழிபாட்டுத் தலங்களில் இவரது உரையினைக் கேட்க மக்கள் உற்சாகத்துடன் திரண்டனர். சிவராத்திரி, நவராத்திரி
TAMILS INFORMATION Sixteenth Anni
 
 

Award Recipient
தவரத்தினம்
காலங்கள் இவரது பணி முக்கியமாக வேண்டப்பட்டது. மானவர்களுக்காக இரசாயனவியல் வழிகாட்டி என்ற நூலைக் கேள்வி
பதில் வடிவில் வெளியிட்டார். இது பல பதிப்புகளைக் கண்டது.
இங்கிலாந்திலுள்ள மகளுடன் இணைவதற்காக 1986ஆம் ஆண்டிலேயே கல்விச் சேவையிலிருந்து இளைப்பாறினார். அங்கும் இவரது சமூக சமயப் பணி வேண்டப்பட்டது. இலண்டனிலுள்ள ஆலயங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தியதுடன் வீடுகளில் கூட்டுப்பிரார்த்தனையை ஊக்கப் படுத்தி. இல்லங்களில் இதனை ஆரம்பித்து வைத்தார்.
1992ல் கனடாவுக்குத் தமது கனவருடன் வந்த இவர் நியுபவுண்லாந்தில் வசித்து வந்த இரண்டாவது மகனுடன் இணைந்து கொண்டார். "அங்கு நிரம்ப சாயி பக்தர்கள் இருந்தார்கள்; அதனால் அங்கு வந்து இறங்கிய அதே
தினமே சாயி பஜனையும், உரையும் நடத்தும் பாக்கியம்
னததுள கிடைத்தது" என்று சோன்னார்.
b கண்டவர் ரொறன்ரோவில் குடியேறிய பின்னர். இவரது பணிகளும் பெருகியது. நூல் வெளியீடுகள். இறுவட்டுகள், பக்தி மார்க்க ஒளிநாடாக்களின் வெளியீட்டு விழாக்களில் வெளியிட்டுரை. உரையாற்றுமாறு கேட்கப்படும் போதெல்லாம் தட்டிக் கழிக்காது ஏற்றுச் செய்து வருகின்றார். சிவதொண்டன் நிலையம், யோக சுவாமிகள் மன்றம், திருவடி நிலையம் போன்ற அமைப்புகளுடன் நெருங்கி இணைந்து பணியாற்றி வருகின்றார். புேபர்ன் கல்லூரி சாயி மன்றத்தில் கல்வி வட்டத்தை உருவாக்கி இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை விரிவுரை நடத்திய பெருமைக்குரியவர்.
கீதவாணி வானொலியில் தொடர்ச்சியாகப் பல வருடங்கள் சமூக மேம்பாடு நோக்கிய ஆன்மீக உரைகளை நிகழ்த்தியுள்ளார். "என்கடன் பணி செய்து கிடப்பதே' என்ற போன்மொழியின் செயல் வடிவமாக இயங்கி வரும் மீனா தவரத்தினம் அவர்கள். தமிழ் முதியவர்களுடன் வைத்தியர்கள் நிலையம், வைத்தியசாலைகள், வங்கிகள், வாழ்க்கைப்படி வழங்கு நிலையங்கள் போன்றவற்றுக்குச் சென்று மொழிபெயர்ப்பு மற்றும் படிவங்களை நிரப்புதல் உட்பட்ட பல பணிகளைத் தொண்டு அடிப்படையில் செய்து வருகின்றார். இப்பணிகளால் தாம் மிகவும் மன நிறைவு கொள்வதாகச் சொல்கின்றார். கனடாவிலிருந்து வெளிவரும் அன்பு நெறி, ஆத்மஜோதி சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்களை அடிக்கடி கானப்ோம்.
ஓய்வு காலத்தை சமய - பொதுப்பணிகளில் தமது கனவருடன் சேர்ந்து மேற்கொன்டு வரும் தவரத்தினம் தம்பதியினருக்கு இரு மகன்மாரும் ஒரு மகளும் உள்ளனர்.
versary issue 2OOW

Page 158
154
கனடாவில் ஈழத்தவர்கள கூடியளவில் ஈடுபட்டிருப்பது வணிகத் துறையில், தொழில் அதிபர்களாகவும், தொழிற்றுறை நிபுனர்களாகவும் எம்மவர் பலர் முன்னணியில் திகழ்வதால் தமிழர் சமூகம் ஓரளவுக்கு இங்கு பலமாக மாறி வருவது கண்கூடு.
அதேசமயம், சிலர் புதிய புதிய தொழிற்றுறைகளில் ஈடுபாடு காட்டி அதனை ஒரு சவாலாக ஏற்று இறங்குவதையும் அவதானிக்க முடிகின்றது. பெருமளவிலான தமிழர்கள் வீடு/காணி விற்பனை முகவர்களாக (Real Estate Agents) இப்பொழுது தொழில் புரிகின்றனர். ஆனால், இந்த முகவர்கள் "லைசன்ஸ் பெறுவதற்கு அவர்களுக்குப் பயிற்சியளிக்கும்
நிறுவனமொன்று புதிய மு தமிழர்களிடம் இல்லாத ':, சவாலாக்கி முன்னர் வரை இங்கிருந்தது.
துணிச்சலோடு இந்தத்துறையில் முதன்முதலாக இறங்கி, இன்று புதியவர்கள் பலரை விற்பனை முனவராக்கும் பாரிய பணியை ஆற்றி வருகின்றார் திரு. செல்வா வெற்றிவேல். அதுவும், கட்டணம் எதுவும் பெறாமல் இலவசமாக இந்தச் சேவையை இவர் வழங்கி வருகின்றார் என்றால், இதனை நம்பப் பலரும் மறுப்பர். ஆனால் இது முற்றிலும் உண்மை.
இதில் குறிப்பிடக்கூடிய ஒரு விசேடம், இங்கு படித்து லைசன்ஸ் பெற்றவர்களில் அனேகமானவர்களும் இந்த நிறுவனத்திலேயே பணியாற்றுவதுதான்.
ஸ்காபரோவில் எக்லின்டன் மார்க்கம் சந்திப்புக்கு agg, Tsurus Surign "Homelife Future Really 11 நிறுவனத்தின் பங்காளர் எவருமில்லாத உரிமையாளர் திரு. செல்வா வெற்றிவேல். இந்த நிறுவனத்தில் தற்போது 45 வரையான முகவர்கள் பணியாற்றுகின்றனர்.
விடு விற்பனை முகவர் நிறுவனமாக மட்டுமன்றி வருமானவரித் தயாரிப்பு அலுவலகமாகவும் இது
தமிழர் தகவல் ஈரெண் ஆ
 
 

Award Recipient
வற்றிவேல்
இயங்குகின்றது. "ஏறத்தாழ ஐயாயிரம் பேர் வரை இதன் வாடிக்கையாளர். களாக உள்ளனர்' என்று கூறுகின்றார்
திரு. வெற்றிவேலு அவர்கள்,
மாணிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மானவரான இவர், இலங்கையில் யாழ்நகருக்கு அண்மித்துள்ள ஆனைக்கோட்டையில் பிறந்தவர். இலங்கை தபாற் திணைக்களத்தில் உதவித் தபால் LD Tg-glu JIJ Tafi (Assita In t Post masster General) பணியாற்றிய நல்லதம்பி செல்லத்துரை அவர்களின் புதல்வர்.
1980ல் யாழ். பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானக் கல்விக்கு அனுமதிக்கப்பட்டார். 1983ல் சிங்கள அரசு தமிழருக்கு எதிராக நடத்திய யற்சியை வன்செயல் தாக்குதலால்
இவரும் புலம்பெயர வென்றவர் நேர்ந்தது.
1986ல் சகுந்தலாதேவியைத் திருமனம் செய்து கொனடு, 1988ல் கனடா வந்தார். ஆரம்பத்தில் TT) வங்கியில் வேலை கிடைத்தது. 1989ல் கணக்காளர் படிப்பை ஆரம்பித்து 1993ல் நிறைவு செய்தார். அந்த வருடமே சொந்தமாக வருமான வரி தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தார்,
1995ல் விடு விற்பனை முகவராகத் தொழில் புரிய ஆரம்பித்து, 1998ல் அதியுயர் விற்பனையாளர் விருதினைத் தமதாக்கினார். 2002ல், ஒரு தமிழனால் தன்னந்தனியனாக ஒரு விடு விற்பனை நிறுவனத்தை ஆரம்பிக்க முடியுமென்பதை நிரூபித்துக் காட்டினார். Future Wision Realty Inc" (3.55i GLJuly. 2003 si Hornelife Franchise g)sü Lurij Get IID55őI LiisiT Llálu I பெயர் சூட்டப்பட்டது.
ஒருவர் எங்கு வாழ்ந்தாலும் துணிச்சலாலும் சொந்த முயற்சியாலும் படிப்படியாக முன்னேறலாம் என்பதற்கு திரு. செல்வா வெற்றிவேல் அவர்கள் நல்ல உதாரனம்.
!5505u LD5uj 200?

Page 159
"வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' என்ற முதுமொழி நல்ல அர்த்தமுள்ளது; இதற்கு விளக்கம் தேவையில்லை. 13 வயதிலிருந்து இன்று வரை அந்த வல்லவனாக வாழ்ந்து கொண்டிருப்பவர் திரு. காங்கேசு சபேசன்,
தந்தையார் அரச சேவையில் உயர் நிர்வாகப் பதவி வகித்தவர். ஆனால் ஆங்கில நாகரிக மோகம் துறந்து, சுதேசிய உடையணிபவர். மகன் அரச பதவிகளோ ஆடம்பர வாழ்க்கையோ விரும்பாது சுயமாக உழைத்து சமூகத்துடன் ஒன்றிப்போக விரும்புபவர்.
சபேசனுக்குப் பதின்மூன்று வயதாக இருக்கும்போது தந்தை சொன்ன ஒரு விடயம் பசுமரத்தானி போல அடிமனதில் பதிந்தது.
"மேற்கு நாடுகளில் 18 தந்தையின் வயதுக்குப் பின்னர் பிள்ளைகள் பெற்றோர் வெற்றியன்றி
தயவில் வாழ்வதில்லை" என்பதே அந்த விடயம். யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சபேசன், ஜி. சி. ஈ. பர்ட்சை எடுத்துவிட்டு பெறுபேற்றை எதிர்பார்த்திருந்த ஆறு மாத காலப் பகுதியில் சுயமுயற்சியொன்றில் இறங்கினார். "சபேசன் இன்டஸ்ரி என்ற பெயரை யாழ் கச்சேரியில் முதலில் பதிவு செய்தார்.
முதலில் "பிளைவுட் பலகையின் உதவியுடன் Document B0% செய்தார். அவைகளை விற்பனை செய்வதற்கு தந்தையின் உதவியை நாடினார். அடுத்து, பனை ஓலையில் தீப்பெட்டி செய்து கைத்தொழில் பேட்டைக்கு விநியோகம் செய்தார். மாம்பழத்திலிருந்து பழப்பாணி (ஜாம்) தயாரித்தார். மரவள்ளிக் கிழங்கிலிருந்து சவ்வரிசி தயாரித்தார். அத்துடன் உடுப்புக்குப் பயன்படுத்தும் "ஸ்டாச் எடுத்து அதனையும் விற்பனை செய்தார். ஒரு கட்டத்தில் 13 ஏக்கரில் மரவள்ளி நட்டு ஒரு சாதனை படைந்த வாலிபத் தொழிலதிபர் சபேசன்.
அன்றைய சிறிமாவோவின் தரப்படுத்தல் திட்டம் பல்கலைக் கழகக் கதவை மூடியது. மகனிடமுள்ள அபார மூளையை உணர்ந்த தந்தை உயர்
TAMILS INFORMATION Sixteenth Ann
 
 
 

- 155
பசன்
கல்விக்காக கொழும்பு அக்குவனஸ் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினார். அங்கு நிலைமை சரியில்லாததால் சபேசன் இடைநடுவில் ஜேரமனிக்குச் சென்றார். ஆறு ஆண்டுகள் குளிர்பான தயாரிப்பு நிறுவனமொன்றில் தொழில்நுட்பவியலாளராக கடமை புரிந்தார். மாலை வேளைகளில் நண்பர் ஒருவருடன் இணைந்து விடுகள் திருத்தம், நில வேலை போன்றவைகளைப் பயில ஆரம்பித்தார்.
மனைவி பிள்ளைகளுடன், குளிர்பானம் தயாரிக்கும் இயந்திரமொன்றையும் சேர்த்துக்கொண்டு 1985ல் கனடாவில் குடியேறினார். விரும்பியதுபோல குளிர்பானத் தயாரிப்பைத் தொடங்க முடியவில்லை. அதனால் மனம் தளரவில்லை.
Dந்திரத்தால் முதலில் தளபாட விற்பனை நிலையம் திறந்தார். பின்னர்
ஏதுமில்லை! நிலக்கம்பள சுத்திகரிப்பு,
பின்னர் அதன் விற்பனை,
பின்னர் அதனைப் பொருத்துதல் என்று
தொடர்ச்சியாக அத்துறையில் விற்பன்னரானார். 'லோ
கோஸ்ட்" என்றால் சபேசனின் பெயரே நினைவுக்கு
வரும்.
தற்போது வீடுகள், வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் போன்றவைகளைத் திருத்தியமைத்தல், நிலத்துக்கும் சுவருக்கும் "ரைல்ஸ் பொருத்துதல் போன்றவைகளில் பழுத்த அனுபவசாலியாக விளங்குகின்றார். கடந்த இருபதாண்டுகளில் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் இவரால் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. முன்னைய தமிழீழச் சங்கக் கட்டிடம், கலை தொழில் நுட்பக் கல்லூரிக் கட்டிடம் ஆகியவை இவரால் திருத்தியமைக்கப்பட்டவை.
கனடாவில் தமிழன் "முத்திரை பொறிக்கும் வகையில் ஏதாவது திறம்படச் செய்ய வேண்டும் என்னும் ஆவலுடன் இயங்கும் சபேசன் அவர்கள், தமது தந்தை அன்று சொன்ன "18 வயது விடயத்தை இன்றும் மனதில் உச்சரித்துக் கொண்டிருக்கிறார். இதுவே இவரது வெற்றி மந்திரம்!
versary issue 2007

Page 160
156 -
விருது பெறுநர்
றஞ்சனலிங்கப்
செல்வன் றஞ்சனலிங்கம் கமலவிங்கம் பாடசாலை மட்டத்திலிருந்து பல்கலைக்கழக மட்டம் வரை பல செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டு பாடசாலைச் சமூகத்திற்குப் பெருமை சேர்த்ததோடு, மானவர் உலகில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார்.
வடதமிழீழத்தின் யாழ்ப்பாண நகரில் 1987ல் பிறந்த இவர் தமது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும் பின்னர் கொழும்பு பம்பலப்பிட்டி தமிழ் இந்து பாடசாலையிலும் பெற்றார்.
பின்னர் 1995 நவம்பரில்
தனது 9வது வயதில் dFeypdb
கனடாவில் கால் பதித்து
வளர்ச்சிப் பாதையில் மகிழ்வுறும் வெற்றி நடை (3LITG1651DTT, Gi5TU(3TT5ia Ceder Drive Junior Public Schoolti (3:Fij jij El Luel FPLp's செயற்பாடுகளில் பங்குபற்றினார். பின்னர் Bli%8 Carman Senior Public School ĝiEeii LITTLaFIT 63) 6) Luğü வாத்திய இசைக் குழுவில் ஒருவனாகச் சேர்ந்து வயலின் கருவியை இசைத்து ரொறன்ரோ Kivanis Music Festival இல் தொடர்ச்சியாக இருமுறை முதலாம் இடத்தைப் பெறப் பெரும் பங்களித்துப் பாராட்டையும் பெற்றார்.
hair 501 g,535.6 9s. Sir Wilfred Laurier C.I. பாடசாலையில் மேற்படிப்பை மேற்கொள்ளும் வேளையில் பாடசாலை மானவர் கரும சபை (Student Active Council) sigris; 3,5uJITEg, தெரிவானார். மேலும் ரொறன்ரோ விஞ்ஞான 63)LDL.jpg|63T (Ontario Science Centre) ரொறன்ரோவிலிருந்து தெரிவாகும் 50 மாணவர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து வந்த ஆண்டுகளிலும் பல பொறுப்புக்களைப் பாடசாலையில் ஏற்றுக் கொண்டதுடன் விண்வெளி பொறியியல்துறைக்
தமிழர் தகவல் ஈரெண்
 
 

Award Recipi
b கமலலிங்கம்
குழுவுக்கு ஆலோசகராகவும் தொண்டு செய்தார். அத்துடன் பாடசாலை கருமசபை பொருளாளர் பதவியும் இவரிடம் வந்தது.
சமூக சேவைகளில் தொடர்ந்தும் சேவையாற்றினார். வயது முதிர்ந்தோர் பராமரிப்பு நிலையத்திலும், இன்னிசை விருந்துகளிலும், தமிழர் பல்கலாசார பொது நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று தன்னைச் சார்ந்துள்ளவர்களுக்கு சேவைகள் பல ஆற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மாதிரி ஐ.நா சபைத் தலைமைப் பதவியை ஏற்றதோடு Martin Grove மாதிரி ஐ.நா சபை மாநாட்டில் கியூபா
பணியில் நாட்டுப் பிரதிநிதியாகவும்
கலந்து கொண்டார். ) DTOTOG)
ரொறன்ரோ பெரும்பாக
issisi is solu (Toronto District School Board) typisii) இலட்சம் மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதி உயர் ஆலோசனைச் சபை தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டதுடன் 2005ம் ஆண்டு மாணவர் தலைவர்களுக்கான மாநாட்டு பிரதம ஏற்பாட்டாளராகவும் இருக்கின்றார்.
gli, GITCS LDSLCsia. Tg, Life Saving Society, Life Guard, இறுதிப் பரீட்சைகளிலும் தேர்வு பெற்று பல பதக்கங்களைப் பெற்றதுடன் நீச்சல் பயிற்சியாளராகவும் தனது பாடசாலைக் காலத்தில் சாதனை படைத்தள்ளார்.
செல்லமாக "பாபு என அழைக்கப்படும் கமலலிங்கம் ரஞ்சனலிங்கம் தற்போது ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் வணிக, வர்த்தகத்துறை இரண்டாம் ஆண்டு மாணவராகப் பயின்று வருகின்றார்.
அகவை மலர் 2OΟν

Page 161
விருது பெறுநர் A
56TT unté
பிக்கரிங் பட்டணத்தின் டண்பேட்டன் (Dunbaron) உயர்நிலைப் பள்ளியில் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நளா பாலராஜன் தனது கல்வியில் மாத்திரமல்லாது சமூகப் பணிகளிலும் மிகவும் அக்கறையும் கவனமும் செலுத்தி வரும் ஒரு துடிப்புள்ள மாணவி.
இவர் உயர்நிலைப் பள்ளிக்கான சமூக சேவை புரியும் மாணவர்களைப் போல் நாற்பது மணித்தியாலங்களுடன் நின்றுவிடாது 350 மணித்தியாலங்கட்கு மேலாக சமுகப் பணியாற்றியுள்ளார். கல்வி சமூக சேவை என்பவற்றுடன் அவர் தனது நேரத்தைச் சுருக்கிக் கொள்ளவில்லை.
இவற்றுடன் கர்நாடக தொண்டார் 6
இசையிலும் EFE 5.6DE (Cill வினையிசையிலும் நன்கு
தேர்ச்சி பெற்றவர் மட்டுமல்லாது இன்னும் தொடர்ந்தும் இவற்றைப் பயின்று வருகின்றார்.
ஆழிப்பேரலையால் அனாதைகளான சிறுவர்களுக்கு வன்னியில் வாழ்வளிக்கும் திட்டத்தை மேற்கொண்டு வரும் தமிழ்ச் சிறார் அறக்கொடைக்கு உதவி புரியும் நளா பாலராஜன் அதற்குத் தனித்து நின்று சொந்த முயற்சியால் 32,000 டாலர் நிதி திரட்டிக் கொடுத்துள்ளார். ஆழிப்பேரலையின் அழிவுகளைக் குறித்து அவர் gbu Tiflis, Agriuld, BIT'sfulsi (slide show) 350 படங்கள் இடம்பெற்றிருந்தன.
தமிழ் இளைஞர் அமைப்பின் (Tamil Youth Organization) ஒருங்கிணைப்பாளராக விளங்கும் நளா பாலராஜன் 2005, 2006ம் ஆண்டுகளின் டிசம்பர் 26ம் நிகதிகளில் அந்த அமைப்பு நடத்திய ஆழிப்பேரலை விழிப்பு நாள் நிகழ்ச்சியில் தலையாய பங்கு வகித்தார்.
2_5'd, 3. Liu Ji gölgLDLİ 83 (Armrlesty Interinational) 51631g|Lù g|5)LDULisii 96.611 (BLUIT
TAMILS" INFORMATION Sixteenth Ann
 
 
 

- — 157
Award Recipient
லராஜன்
நிகழ்வுத் திட்ட துணைத் தலைவராகவும், டர்கம் தமிழ் இளைஞர் ஒன்றியத்தின்
Durham Tallil Youth Association) Oil Lab, உறவு ஒருங்கிணைப்பாளராகவும், டர்கம் இள நங்கையர் அமைப்பின் முன்னணி உறுப்பினராகவும். மாதர் பன்மைப் பண்பாட்டு மூலவள மதியுரை நிலையத்தில் (Women's Multicultural Resource and Counselling Centre) இளையோர் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
டண்பேட்டன் உயர்நிலைப் பாடசாலை ஊடகக் குழுமத்தின் செயலாளராகவும் விளங்கும் நளா பாலராஜன் 2004ல் CanTYD அமைப்பின்
முழுதளாவிய சாதனை விருதினையும், 2006ல்
டர்கம் தமிழ் ஒன்றியத்தின் D நிரம்பிய கல்விச் சாதனை )ாவல்லி விருதினையும், சமூகத்
தொண்டு விருதினையும், 2004ல் கலை ஊடக விருதினையும் பெற்றுள்ளார். இத்துடன் மட்டுமல்லாது பிக்கரிங் மாநகர சபையினால் நடத்தப்பட்டு வரும் பன்மைப் பண்பாட்டுத் தின நிகழ்வுகளில் கடந்த நான்கு வருடங்களாகப் பங்குபற்றி வருகின்றார்.
தமிழர் தகவலில் தொடர்ந்து எழுதிவரும் நளா பாலராஜன் 2005ல் டர்கம் தமிழ் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட வன்முறைகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் முதலாவது பரிசையும், 2006ல் பிக்கறிங் மாநகரத்து இன உறவுக் குழு நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்று 2006 வைகாசி மாதம் பிக்கறிங் மாநகர இளைஞர் தலைமைத்துவ விருதினை (Civic Award) மாநகராதிபதி டேவிட் றையான் (MayOT David Ryan) அவர்களிடமிருந்து நளா பாலராஜன் பெற்றுக் கொண்டார்.
iversary Issue 2007

Page 162
158
கரு கந்தையா
நீங்களும் சாதிக்கலாம்!
வெற்றி அல்லது சாதனை என்றால் என்ன? இந்தக்
கேள்விக்கு ஒவ்வொருவரிடமிருந்தும் வித்தியாசமான பதில்களே கிடைக்கிறது. காரணம் பரீட்சைக்குப் படிப்பவன் பரீட்சையில் முதற் சித்தி பெறுவது தான் என்பான் - விளையாட்டு வீரன் விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெறுவது தான் என்பான் - ஒரு நிறுவனத்தை இயக்குபவர் தனது நிறுவனம் அந்தப் பிராந்தியத்திலேயே முதலாவதாக வர வைப்பது தான் வெற்றி என்பார் - ஆக வெற்றி என்பது ஆளுக்காள் வித்தியாசப்படுவது என்னமோ உண்மை தான.
Success has different meaning or different people...a5OTT 5 வெற்றியை அடையும் வழி மாத்திரம் வித்தியாசப்படுவதில்லை, சுருக்கமாகக் கூறின் வெற்றிக்குத் தேவை 3 விடயங்கள்,
* தெளிவான குறிக்கோள் அல்லது லட்சியம் * அதனையடைய சரியான திட்டம் * அந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு நாளும் கடுமையான உழைப்பு
Secret to Success: 1. Write clown your goals 2. Make plan to achieve then 3, Work on your plan every single day
சிலர் தங்கள் தோல்விக்குக் காரணமாக மற்றவர்களை அல்லது விதியைக் குற்றம் சொல்வது வழக்கம், எங்கே ஒருவன் தனது தோல்விக்கு மற்றவர்களை அல்லது சூழ்நிலையைக் காரணம் காட்டிவிட்டு தான் தப்பிவிட முயல்கிறானோ அப்போதே அவன் வெற்றிப் படிகளில் வழுக்கத் தொடங்கி விடுகிறான். தோல்விக்கான முழுப்பொறுப்பையும் தானே ஏற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் அதே தவறைத் திரும்பவும் நிகழாது தவிர்க்க முடியும், தவறுகள் சகஜம். ஆனால் அதிலிருந்து நீ கற்றுக் கொள்ளாவிடில் அதுதான் மிகப் பெரிய தவறு.
நீங்கள் சுயதொழிலில் ஈடுபட்டு வரும் ஒருவர், வாரத்தில் 40 மணித்தியாலம் வேலை செய்தால் அது உங்கள்
தமிழர் தகவல் ஈரெண் து
 

வயிற்றுப்பாட்டுக்கு. அதற்கு மேலாக நீங்கள் வேலை செய்யும் ஒவ்வொரு மணித்துளிகளும் தான் உங்களை வெற்றிக்கு இட்டுச் செல்கிறது என அறியுங்கள். வட அமெரிக்காவிலே உள்ள கோடீஸ்வரர்களெல்லோரும் சராசரியாக வாரத்துக்கு 60 மணித்தியாலங்களுக்கு மேலாக வேலை செய்வதாக ஆய்வு கூறுகிறது அதில் சிலர் 80 மணித்தியாலங்கள் வரை வேலை செய்கிறார்களாம்.
Your Success in life will be in direct preposition to "What you do after you do what you are expected to do"
உனது தொழில் விடயத்தில் மற்றவர்கள் உன்னிடமிருந்து எதிர்பார்த்ததை விட எவ்வளவு தூரம் அதிகமாக நீ உன்னுடைய வேலையைச் செய்து கொடுக்கிறாயோ அதற்கு நேர்விகிதமாகவே உன் வெற்றி அமைகிறது என்றான் அறிஞன் ஒருவன். முதலாளி எதிர்பார்ப்பதைவிட கூடுதலாகச் செய்து கொடுக்கும் ஊழியனுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதை விடவும் அதிகமான சேவையைச் செய்பவன் வியாபாரத்துறையில் வெற்றி பெறுகிறான்.
சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? நீ ஈடுபட்டிருக்கும் தொழிலைப்பற்றி நித்தம் ஒரு சிறு நேரமாவது புதிதாகக் கற்றுக் கொள்ள முயல். காலையில் எழுந்ததும் TW, புதினப் பத்திரிகைகளில் முதலில் கனன்னை வைக்காமல் ஒரு 15 நிமிட நேரமாவது உன் தொழில் சார்ந்த அறிவை உயர்த்தும் விடயத்தில் ஏதாவது கற்றுக் கொள்ள முயலுங்கள். உங்களை அது எங்கோ உயர்த்தி வைக்கும்,
குறிக்கோளில்லாமல் வாழும் வாழ்வு சேருமிடம் தெளிவில்லாமல் புறப்படும் பயணம் போன்றது. சராசரியான ஒருவன் கூட ஒரு லட்சியம் அல்லது குறிக்கோளுடன் தொழிற்படும் போது, குறிக்கோளில்லாது தொழிற்படும் புத்திசாலியை விட கூடச் சாதிக்கிறான். இது ஆண்டாண்டு காலமாக கண்டுவரும் உண்மை.
திட்டமிட்டுச் செயல்படுங்கள் திட்டமில்லாதவர்கள் Gallifluus L5uglai 605). "Failing to plan is planning to fil
ஹாவார்ட் பல்கலைக்கழக வர்த்தகத்துறை மாணவர்களிடையே சில வருடங்களுக்கு முன் ஒரு முக்கிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். எதிர்காலத்துக்கான தெளிவான இலக்கைக் குறித்துக் கொண்டு கற்பவர்கள் எத்தனை சதவிகிதம் என ஆராய்ந்த போது அது 3 வீதம் என அறிந்தார்கள். இன்னுமொரு 13 வீதம் மாணவர்கள் லட்சியங்கள், கனவுகள் உண்டு என்றனர். மீதி 84 வீத மாணவர்களும் எதுவித குறிக்கோளும் இல்லாது கற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினர்.
அகவை மலர் 2007

Page 163
இதே மாணவர்களை 10 வருடத்தின் பின் திரும்பவும் சந்தித்து ஆய்வு மேற்கொண்ட போது குறிக்கோளில்லாதிருந்த 84 வீத மாணவர்களை விட மற்ற 13 வீத மாணவர்களும் 2 மடங்கு சம்பாத்தியத்திலும், அந்த குறிக்கோளைக் குறித்து வைத்து கற்றுக் கொண்டிருந்து 3 வீத மாணவவர்கள் அதைப் போல் சராசரி 10 மடங்கு வருமானத்திலும் தொழில் புரிவது கண்டுபிடிக்கப்பட்டது. தெளிவான குறிக்கோளுடன் இயங்கியவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் 10 மடங்கு அதிகம் என்பதை எவ்வளவு தெளிவாக இந்த ஆய்வு கூறியிருக்கிறது பாருங்கள்.
பலர் நான் முயற்சி செய்தேன் வெற்றி கிடைக்கவில்லை என்கிறார்கள். எத்தனை பேர் வெற்றி கிடைக்கும்வரை முயற்சி செய்தீர்கள் என்று கேட்டுப் பாருங்கள்!
இன்னுமொரு விடயம் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது நியாயம். ஆனால் மற்றவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் அது தவறு.
நீ அறிவாளியாக வேண்டும் என்று நினைப்பது நியாயம். மற்றவர்களை முட்டாளாக்க நினைப்பது தான் அநியாயம்.
நாம் வெற்றி பெற்றால் எதிரிகள் இருக்க மாட்டார்கள். ஆனால் பிறரைத் தோற்கடித்தால் நாம் எதிரிகளை உருவாக்கிக் கொள்கிறோம். அவர்கள் நம்மைத் தோற்கடிப்பதற்காகவே தமது எஞ்சிய காலத்தைச் செலவழிக்கப் போகிறார்கள். அதை எதிர்த்துப் போராட நாம் நேரத்தை விரயம் செய்ய வேண்டி வரப்போகிறது.
வெற்றியை அடைய வழிகள்
1. உன்னால் சாதிக்க முடியாதது என்று ஒன்றில்லை. அதனை நீ முதலில் புரிந்துகொள் 2. உன்னுடைய தவறுகள், வெற்றிக்கு எல்லாம் நீதான் காரணம். மற்றவர்களையோ விதியையோ காரணம் காட்டாதே. 3. உன்னுடைய லட்சியத்தை அல்லது சாதிக்க வேண்டும் என்று நினைப்பதை தெளிவாக மனதில் நிறுத்து. 4. அதை அடைவதற்காக சிறு சிறு சந்தோஷங்களை உதறித் தள்ள தயங்காதே. 5. இடையிடையே நீ எந்த அளவு வெற்றி அடைந்திருக்கிறாய் என்று கணக்கிட்டுப் பார்த்துக் கொள். 6. உன்னுடைய சாதனையாக நீ யாருடன் நாளாந்தம் பழகி வருகிறாய், உன் நண்பர்கள் யார் என்பது முக்கியமான விடயம். இது மிக முக்கியமான விடயம். 7. உன்னுடைய நேரத்தை, சரியாக நிர்வகிக்கப்பழகு. 8. உன் கனவை, லட்சியத்தை, சாதனையை அடையும் போது நீ எப்படிக் கெளரவிக்கப்படுவாய் என்பதைக் காட்சியாக மனதில் நிறுத்திப் பார்.
TAMILS" ENFORMATION Sixteenth Ann

159
9. ஒவ்வொரு நாளும் உன் வெற்றியை நோக்கி பாடுபட்டுக் கொண்டிரு. 10. வெற்றிக்குத் தேவை - விடாமுயற்சி. அதைத் தவற விட்டுவிடாதே.
பலர் நம்ப மறுக்கும் விடயம் என்னவென்றால் வெற்றியை யாராலும் அடைய முடியும் என்பதே.
சாதாரண நெசவுத் தொழிலாளியின் மகனான ஒரு கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க முடிந்தால், செருப்புத் தைக்கும் ஏழையின் மகன் ஏப்ரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக முடிந்தால், வீடு வீடாக பத்திரிகை விநியோகம் செய்து வந்த பணத்தில் கல்வி கற்ற ஏழை அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக முடிந்தால், காது மந்தம், இவனுக்குப் படிப்பு வராது என்று பாடசாலையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிறுவன் தோமஸ் அல்வா எடிசன் தானே 1,000 இற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்த விஞ்ஞானி. உங்களால் ஏன் உங்கள் லட்சியத்தை நீங்கள் அடைய முடியாது?
கஷ்டப்படுபவர்கள் எல்லோரும் வெற்றி பெறுவது இல்லை. ஆனால் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் கஷ்டப்பட்டவர்களே!
பிற்காலத்தில் கஷ்டப்படாமலிருக்க இப்போது கொஞ்சம் கஷ்டப்படுங்களேன்.
இறுதியாக குறித்த இலக்கை நோக்கித் திட்டமிட்டு தன்னம்பிக்கையுடன் முன்னேறு. தன்னம்பிக்கை தளர்ந்தால் நண்பர்கள் உதவியுடன் அதை நிவர்த்தி செய். அதுவும் இல்லாவிட்டால் இறை நம்பிக்கையுடன் முன்னேறு! 9
O N முதுமைப் பருவமே
சேமிப்புக் காலம்
அரைவாசிக்கும் அதிகமான நடுத்தர வயதுடைய கனடியர்கள் தமது முதுமைப் பருவத்திற்கான சேமிப்பில் ஈடுபடுவதாக றோயல் வங்கி ஒரு கணக்கெடுப்பில் கண்டறிந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாதளவில் கிட்டத்தட்ட 48 வீதமான, 18 இற்கும் 34 வயதிற்குமிடைப்பட்ட கனடியர்கள் தமது ஓய்வுக்காலத்திற்காக சேமிக்க ஆரம்பித்துள்ளனர். )
ܢܠ
versary issue 2007

Page 164
OT ଗରjignଞ୍ଜି
வாகை தமிழீழத் தேசிய மரம். தமிழர் த விளங்கி வரும் மரங்களில் தொன்மைத் சங்க காலத்தில் போரில் வெற்றி பெறும் சூட்டப்படுதல் ஒரு வழக்காகவிருந்தது.
சங்க கால மரபின் மூலம் வாகை எந்தள வந்திருக்கிறது என்பதை விளங்கிக் கொ உள்ளன. தமிழர் தாயகத்தில் இயவாை வருகிறது. வாகையின் வேறு இனங்கள்
வாகை ஆங்கிலத்தில் 'சிரிஸ்ஸா' என்று “LD(3LDITg:IT (f) ilQ6ITẻ(g,6mor” (Mimosa Fle gg56ÖT ET6) JJ6luu6ð GLIUluğ albizza odarit வாகையின் பகுதிகள் பயன்படுத்தப்படுகி ரீதியாக வாகை மரத்தின் பதிவைத் தரு
Leguminosae (Mimisoideae) ST6)J6ue ஆகக் கூடியது 25 மீற்றர்கள் உயரத்துக் ஒரு குடைபோல அமையும். தென்னாசி
இது உலர் வலயத்துக்குரிய தாவரம் 6T6 இலங்கையில் தமிழீழமும் அதன் மரபுரி
சராசரியாக இதற்கு 800 முதல் 1000 மி
தேவையானது. வாகை வாழ்வதற்குரிய பெறுமான அமிலத்தன்மை தேவை.
இது விதை மூலமும், தண்டுகள் மூலமு விரைவாக முளைக்கச் செய்ய 24 மணி வைக்க வேண்டும். இதன் பிரதான எதிரி இதன் இலைகளை அரித்து உண்டு பா விறகுக்காக பண்ணையாக வளர்க்கப்படு
தமிழர் தகவல் ஈரெண் அ
 
 
 
 
 
 

GO)55
GYTG)556
ாயகத்தின் மரபுரிமைச் சொத்தாக தன்மை வாய்ந்ததாக வாகை உள்ளது.
வீரர்களுக்கு வாகை மலர்
ாவுக்கு தமிழருடன் இணைந்து 'ள்ளலாம். வாகையில் பல வகைகள் க' பூர்வீகத் தன்மையுடன் இருந்து பல நாடுகளிலும் உள்ளன.
அழைக்கப்படுகிறது. லத்தீனில் வாகை XuOSa). என்று அழைக்கப்படுகின்றது. isSma, சித்த மருத்துவத்திலும் கின்றது. தாவரவியல் சிறப்புப் பார்வை கின்றோம்.
ஸ் குடும்பத்தைச் சேர்ந்தது வாகை. இது கு வளரும். கிளைகள் அகலப் பரந்து யப் பிராந்தியமே வாகையின் பூர்வீகம்.
ன்பதால் இந்தியாவில் தமிழகமும் மை வாழிடமாகி விட்டது. ஆண்டுக்குச் ல்லிமீற்றர் வரையான மழை மண்ணுக்கு 6க்குக் கூடிய பி.எச் (pH)
>ம் பெருக்கம் செய்யப்படும். விதைகள்
நேரம் அவற்றை சுடுநீரில் போட்டு
மயிர்க் கொட்டிப் புழுக்கள். அவை திப்பை ஏற்படுத்தும். வாகை ம்ெ தாவரமாகவும் இருக்கிறது.
9560)6 LD6)
2007

Page 165
Ambal Trading Parliament & Wellesley 416 928 6665
Maalan Licensed Mortgage Consultant Apple Financial Services 4169103008
Maasters Buy & Sell 1620 Wills.On Avenue, Noth York 416240 6999
Shri P. Krishnaraja Kurukkal Sri WijayaluXmy Wasa 905501 00118,905405.0011
Shri P. Vijayakumara Kurukkal Sri Gowri Managala Service 4.16266 3333 & 4162918500
Shri S. Kanthan Kurukkal Kanapathy Kriya Bhavanam 416917.7717
Ken Kirupa Top Remax Team 416294.9322
Tam Sivathasan Veedu Realty Inc. 4167596000
Wasantha Nagai Malikai Pioneer Jewellers
905 84.85151
Wijaya's Silk Leading Textile compound 416271 7997
SILWER SP (
N. Bal
LOW Rate M
416727
Thava Eliya
Member Century 21 Affilia
416 405
Chandran Ra Sales Manager, CI 416909
Jay's Furnit Wood Work
416.297
R.G.Educatic 3852 Finch Ave, 416 609
ManualJes Law Of
416 444
Dr. PushpaWa Family D 416.289
Royal Gr Royal mea 416 693
Yarl Supe Parliament &
416-923.
Dr. Shan A. Shan
Rainbow De
4.16266
- Ha ran G Type Fo

) NSORS
Ortgage 3843
thamby Broker te Realty Inc. 3615
salingam arica Financial
04.00
ure and ing Inc. 9037
)n Centre E., Unit: 401 9508
sudasan fice
8070
nnithamby entiSt
7187
ocery ns Royal 8078
rStores
Wellesley -9806
mugawadivel ntal Clinic
5161
ra Dh uп dry
Mahesan Subramaniam Broker Royal Lepage Real Estate Services 416816 0141
Wic Seewaratnam National Car & Truck Rental 416 882.5599
New Spice land Super Market 4162929769
Maharajahs In TWO LOcations 6474363476&4162653513
Abhirami Catering Always first in the line 416 266 5372
Kamagambikai Gold HOUSe
4.162697198
S. K. Theesan Leading Legal ASSistant 4168035296
Fashion Florist Fresh Flower Experts 4167548282
S. Ganthiy RESP&Tax Services 4169559303&4168411866
6 Kumars Silk House-Scarborough 4162613666

Page 166
L L S S S S SS S S S S L S SSSS S S LSS S S S S S S LLLLLLLLS
Computek College Leading Computer Campus 416-321-9911 & 416-285-9941
| katha
NKS Dreparies & Blinds 416-321-6420
Nirma Fashion Scatborough & Gerrard St
416-264-5005 & 416-465-5966
Netcom International Students Welcome 416-438-3737
R. & S. Autos Top Quality Used Car Dealer | 416-412-3838
Karu Kandiah FRI,CRES Associate Broker | 18 years of Excellence 416 -264-5555
S. K. Bales 21st Century Agent 416-801-3219
M. Kasipillai & Sons
Money Transfer Pioneers
416-267-8221|-416-861-0444
Nathan Gurunathan HOme Life Ultimate Realty Inc. 416 -752-7277
416-431-6604 & 416-431-6874
Warl Cake House & Abirami Printers
Ceylon Gems
For Genuine Gem Stones
| Ahilan Associates
Printers & Publishers 416 -920- 9250
LL L SS SeSSLS S L S S S L S SSSSSSJS S S L S S S S SLLLLSS S LLLLLLS
 
 
 
 
 
 
 

PPat Pushpakanthan Nathan Sritharan | || Professional Choice Realty IncLaw Office 416-894-1187416-499-2760 A TMohan & MohanJude AnthponypillaiDr. Gopal GopalakrishnanGNS Party Rentals Law OfficeBarristes, Soilicitos, Notary PublicKennedy Dental OfficeA||Under One Roof |416-609-8200416-392-8547416 -299-7080416-266-1977 N| 그 Dr. Illango & AssociatesPunch SockalingamP. KayilasanathanR. R. Rajkumar UDental Office21st Century AgentLaw OfficeJ.R.B. Uniwersal Inc. M905-270-8004414-414-2374| 416-752-9561416–1937-9081
– –
H. G. H. C.
E GE 2