கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் தகவல் 2005.02

Page 1
├─────────────────────────────────────────────
− − −- | –) − −
| _叫Ē===== 则心 = ==–)—叫---------!== NoĒ→—
 

叫叫 州에则

Page 2
இணை ஆசிரியர் ற முத்த உதவி ஆசிரி ெ 6N) உதவி ஆசிரியர்கள் 5 அன்ரன் கனகசூரிய TITi 苷屿 பொது முகாமையான This INFORMATION * போதுஜனத் தோடர்பு ப. சிவசுப்பிரமணியம் போன், சிவகுமாரன்,
ஆர். ஆர். ராஜ்குமார்
- - - - - - - - பிரதம ஆசிரியர் தி
Our Proud Sponsors oft
Sabesan Anicko Interior Inc. (
416 605 199 ()
Selva Wettyvel Home life Future Realty
416-568-430
Our Proud Sponsor of th
Kannan Th Kas-Kade Lin 416 604
 

ந எஸ். நிருச்சேல்வம்
ஞ்சி திரு
பர் விஜய் ஆனந்த்
சசி பத்மநாதன்,
ார் எஸ். ரி, சிங்கம்
பு விநியோகம்
, நா. விமலநாதன், ரி, தேவேந்திரன்,
, என். குமாரதாளன்
தோழில்நுட்ப உதவி ஹான் கிராப் & தமிழ் கிரியேட்டஸ் ஒளி அச்சு, வடிவமைப்பு, அச்சுப்பதிப்பு அகின் அசோசியேர்ஸ் (41%) 20-280 தயாரிப்பு ஈழத்தமிழர் தகவல் நிலையம் தமிழ் தகவல் ஆய்வகம், ரோறன்ரோ
வெளியீடு: அகிலன் ஆ! நியேற்ள் மாதாந்த வெளியீடு 4000 பிரதிகள் ஆண்டு மலர் ப்ேபப் பிரதிகள்
he Main Awards - 2005
Victor Santhiapillai Century 21 Affiliate Reality Inc. 41 6 29 O 1 2 OO
Yaso Sin nad Irai Law Office
416 265 3.456
e Youth Awards - 2005
urairajah en Servi Ces
421 W.

Page 3
5R. Pathmanaba Iyer 27-B high Street Plaistozv Condon E13041D Tes 02084728323
Tamils' Information P.O. Box -3
Station - "F"
Toronto, ON.
M4Y 2L4
Canada
Phone: 416 920 9250 Fax: 416 921 6576 email: tamilsinfoGsympatico.ca Produced by Eelam Thamil Information Centre Published by
Ahilan Associates
2R, Pathmanaba Iyer 27-189High Street Plaistozuv London E13 0%MD Léto 02O 8472 8323
9&ffu If
கடந்த ஆண்டு மலரி உயிரும் பற்றி எழுது வேறானதாகவிருந்தது
அழியப் போகும் உ6 அப்போது ஓர் எச்சரி விழிப்பு, அவ்வாறு எ
அந்த ஆண்டின் இறு பேரலையொன்று வரு நினைத்திருக்கவில்ை மனித உயிரை இயற் நேர்ந்துவிட்டது.
(p(p60)LDuT85 (356 தகவலின் பதினான்க பேரலையின் தாக்கத் முடியும். தமிழிலும் அதனால் புலம்பெயர் சவால்களையும் இத
பேரலை ஏற்படுத்திய உணர்ந்த கனடிய ச கல் நெஞ்சையும் கt இவரது எழுத்துக6ை இருவர் வாய்விட்டு
ஈழத்தமிழர்கள் சோ இதுதான் முதற்றடன சுமார் எழுபதாயிரம் பேரலையின் சீற்றத்த இருபதாயிரத்துக்கும் வேண்டியதாயிற்று.
தமிழீழ தேசியத் தள் எழுபதாயிரம் உறவு எனலாம். 2004 டிசம்
மரணம், காணாமற் அழிவு, பொருட் சே தமிழர்களின் ஒவ்விெ பாதிப்புக்குள்ளாகியு விலக்காகவில்லை.
அழிவுகளாலும் சேதி முழு இனமும் அழி
இல்லை' என்பதே
உரிமைக்குக் குரை என்பதற்கு, புலம்பெ
தமிழர் தகவல் C
பெப்ரவரி

மிருந்து
ன் இந்தப் பக்கத்தில் 'தமிழர் வாழ்வும் தமிழின் Iம்போது, அதற்கான நோக்கு
l.
பக மொழிகளில் தமிழும் ஒன்றாகவிருப்பதாக க்கை வந்திருந்தமையால், மொழிப்பற்றின் மீதான ழத வைத்தது.
தியில் சுனாமி என்ற பெயரில் ஆழ்கடல் நமென்று அப்போது நாம் 'சும்மாகூட ல. மொழிக்கு உயிர் கொடுக்க நினைத்த வேளை, ]கை காவு கொண்ட வேதனையை நாம் சந்திக்க
தாக்கத்திலிருந்து விடுபடாத நிலையில், தமிழர் ாவது ஆண்டு பூர்த்தி மலர் விரிகின்றது. ஆழிப் தை ஓரளவுக்கு இம்மலரிலும் கண்டுகொள்ள ஆங்கிலத்திலும் சுனாமி பற்றிய கட்டுரைகளும்,
உறவுகள் சந்திக்க நேர்ந்திருக்கும் னுாடாக பார்க்கலாம்.
பேரழிவினை நேரில் பார்த்து, அதன் தாக்கங்களை ட்டக் கல்லூரி மாணவி ஹரினியின் அனுபவங்கள் ரைய வைப்பவை. மலர் தயாரிப்பு வேளையில் ா அச்சமைத்த வெளியீட்டுக் குழுவைச் சேர்ந்த அழுததை என்னால் மறக்க முடியாது.
தனைகளையும் வேதனைகளையும் சந்திப்பது வயல்ல. இருபதாண்டு கால விடுதலைப் போரில் அப்பாவிப் பொதுமக்களை இழக்க நேர்ந்தது. 5ால் சில மணித்தியாலங்களுள்
அதிகமான எம்மவர்களைப் பறிகொடுக்க
லைவரின் வார்த்தைகளில் சொல்வதானால், கள் ஆமியால் கொல்லப்பட்டதை 'சுனாமி - 1 பர் 26ல் நிகழ்ந்தேறியது 'சுனாமி - 2 ஆகும்.
போனவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், உடமைகள் தம் என்று ஒவ்வொன்றாகப் பார்த்தால் ஈழத் ாரு குடும்பமும் - சில, ஒரு தடவைக்கு மேலாகவும் iளன. இதற்குப் புலம் பெயர்ந்தவர்களும்
ங்களாலும் பாதிப்புகளாலும் மனநோய்க்குள்ளாகி துவிட முடியுமா? அதற்கு அனுமதிக்கலாமா?
ஒரு குரலில் எழும்பும் பதில்.
லயும் உறவுக்குக் கரங்களையும் நீட்டுவோம் பர்ந்த தமிழர்கள் செயல் வடிவம் வழங்கி Huo
2OOS பதினான்காவது ஆண்டு மலர்

Page 4
2
வருகின்றனர். அகதிகளானவர்களையும்
அநாதைகளானவர்களையும் தத்தெடுத்த அழிவுக்குட்பட்டு நிற்கும் எங்கள் தாயக தத்தெடுக்கும் தேவை காலத்தின் கட்டா
பேரலையின் அனர்த்தம் தாயக மண்ணை வேளையில், புகலிட உறவுகள் தாமாக செய்ததால் தமிழர் தாயக மண் இன்று நிமிர்த்தி நிற்கின்றது. அந்த மண்ணில் து மீட்புப் பணிகளையும் நிவாரண வேலைக வியந்து புகழ்கின்றன; சர்வதேச நாடுகள் தமிழர் தாயக பூமியில் தனியரசை நிர்வ புலிகள் கொண்டுள்ளதை அவர்களது ெ வாயிலாகக் காண முடிந்ததாக சில மே பகிரங்கமாக எழுதுகின்றனர்.
இருபதாண்டு கால போரழிவுக் காலத்தி வேதனைகளை நேரில் சென்று பார்க்க பேரழிவைப் பார்க்கச் சென்று அதன் வழி பார்வைக்கு முன்வைக்கின்றார்கள். தமிழ கட்டுமானத்தையும், ஊழலற்ற நிர்வாகத் சேவை மனப்பான்மையையும் வரிவரியா போற்றுகின்றனர்.
புலம்பெயர்ந்த தமிழர்கள், முக்கியமாக இங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் மைய சில வாரங்களாகக் கொடுத்த அதீத அழு விஜயத்துக்கு முக்கிய காரணமாகும்.
சுனாமியுடன் நம் பணி முடிந்துவிட்டதாக சகல மட்டங்களிலும் கனடியத் தமிழரின் தொடர வேண்டும். இது குறுகிய காலத் காலத்துக்கானதாக தீர்க்கதரிசனத்துடன்
கனடியத் தமிழர்களின் ஒருங்கிணைந்த தமிழர் தகவல் சேர்ந்து நடை பயில்வது அவைகளைப் பதிவு செய்யும் சாதனமாக
தகவல் சாலையில் பதினான்கு ஆண்டுக பதினைந்தாவது ஆண்டில் பாதங்களைப் வைக்கையில், அடுத்தடுத்த படிகளைக் முடிகின்றது.
எங்கள் பயணம் 'ஒட்டகப் பயணம்' என்ப கூர்ந்தவாறு, சுவடுகளை ஆழமாகவும் ே பதிக்கின்றோம்.
நாளைய பாதையில் எங்கள் சுவடுகள் ர
திரு எஸ். திருச்செல்வம் பிரதம ஆசிரியர்
AMALS' NFORMATION
O February O 2OO5

5 காலம் மாறி, இன்று க் கிராமங்களைத் யமாகியுள்ளது.
னக் கபஸ்ரீகரம் செய்திட்ட முன்வந்து தாராள உதவி சோகத்தின் மத்தியிலும் தலை துரிதமாக மேற்கொள்ளப்பட்ட களையும் உலக ஊடகங்கள்
மகிழ்ந்து போற்றுகின்றன. கிக்கும் ஆற்றலை விடுதலைப் நருக்கடி காலப் பணிகளின் ற்குலக ஊடகவியலாளர்கள்
ல் தமிழ்மண் அனுபவித்த விரும்பாதவர்கள், 'சுனாமி ேெய பேரழிவையும் உலகின் ஜரின் ஒழுங்கமைந்த
திறனையும், மனிதாபிமான க எழுதியும் சொல்லியும்
கனடியத் தமிழர்கள் ப ஊடகங்களுக்கும் கடந்த ழத்தமும் அவர்களது நேரடி
நாம் நினைக்கக் கூடாது. அழுத்தமான பங்கேற்பு திட்டமாகவன்றி, நீண்ட வகுக்கப்பட வேண்டும.
திசைமாறாப் பயணத்தில் டன், எதிர்காலத் தேவைக்காக 5 தொடர்ந்தும் பணியாற்றும்.
ளைப் பூர்த்தி செய்து,
பக்குவமாக தூக்கி கூர்மையாக நோக்க
தை மீண்டும் நினைவு நர்த்தியாகவும்
நன்றாகத் தெரியட்டும்!
Fourteenth anniversary issue

Page 5
:''' || !,:']':');
1980களில் பாதுகாப்பிற்காக
மேற்பு நாடுகளில் தம் +ம் புகுந்து ஒரு நடைமுறைனே?. அல்பிடது 25 வருடங்களை நிறைவு செயது
ET || || || தலைமுறையினர முன்பின் தெரியாத புதிய சூழல் பண்பாடு. சுவாத்திய நினைகள், பொழி பழக்கவழக்கங்களுக்குள் காப்பு:படுத்து வைத்தவர்கள் LJIq III „lq I I II +, shʻLIʻg!, 3%i"i,i i g 1X..I L|5ñ. LJ நாட்டில் இசைவாக்கிக் கொண்டது பTாட்டுதற்குரியது.
இவர்களில் பேரும்பான்மையினர் துறைசாராத சாதாரண மனிதர்களாக புதிய நாடுகளில் புகுந்தவர்கள். தமது கடும் உழைப்பினால் தம்பை மட்டுமல்ரி நாயகத்தில் தமது 2 ஒன்பிறப்புக்களையும் மேம்படுததியன்ர்கள். நாட்டில் நாம் அனுபவித்த அளிலங்கள். கோடுரங்கள், L31க் கீறல்கள். இழப்புக்ள. வடுக்கள். ஆபத்தான | | | | | | | | | || தேசியத்தின் பற்றுறுதிக்கு நூண்டுதல் 11 இருந்தது. பல் i SoHS11 i 3. If IT Lt. Tilt i 1533 i L படைத்த ஆளும் அரசினர். பன்னாட்டு முதலாளித்துப் புதலைகளினால் Hi-hii.-I. LJJL JJ, JLİ LAT 5C Tio]] 37 331 532UL இவைகளிலிருந்து எம்பை மீட்டர்கள் புலம்பேரந்தவர்கள். இவ்வரலாற்று உங்:ைபயை தமிழ்கூறும் நல்லுலகம் என்றுமே மறுக்காது.
ஆங்கில் மயமற்ற ஐரோப்பிய புலம்பெயர்ப்பு மண்ணிலும் புலத்திலும் புதிய பார்வையைக் கொடுந்தது. ஆங்கிலக் குடியேற்ற நாட்டு பன்புகளுக்க, பழக்கப்பட்ட தமிழர்கள் முதலாளித்துள் 2 பர்தட்டு வரட்டுக் கெளரவங்களுக்கு தம்மை சீராக்கிக் கொள்ள விரும்புபவர்கள். ஆங்கில மொழியோடும். ஆங்கில பண்பாடோடும் 2ள றுத்து நிற்கு பேர்க்கதே உ3ர்வுகள் தமிழ்பக்கள் மத்தியிலும் எதிர்வினையை உருவாக்கியது. ஆங்கிலமயமற்ற
{{Tl. FTBT នាពាំនាំ குடியேறினர்கள் அந்த நாட்டின் TIத்துவ சோடிலிச கோள்கைளில்
ITபூவும் அன்த பண்பாடாக மாற்றம் உந்தப்பட்டார்கள். தோழில்
தமிழர் தகவல்
| b || , | உழைப்பினாலும் கொடுத்து பொழ
அந்தஸ்து கோரி மத்தியில் ஒரு ச பளர்ச்சிக்கு உத
தமிழரின் சமூக
பிள்ளைகள் பேர் 1.Ligji)T J3,i i
... ਤੇi. பெற்றோர் தாம் : :1] || 3,61, L+ 411T1 grill ELL III, E.
பண்பாட்டில் பெற 土T」。TT、15cmTT虫
தமிழ்நாட்டில் ெ 2 டைக்க உதவி தோன்றவில்லை, வரவேற்கத்தக்க முடநம்பிக்கையி *HԱլ:# է ThճI Յ|ւգլ
அருட்கலாநிதி
+ '::::Tକ0:13.fill $!.!!!
இரண்டாம் தள்ை புலம்பெயர் பார் தலைமுறை ஈழ துடுபபங்களை
அந்நாட்டு அரச ஒன்றும் வெளியி இரண்டிலுமுள்ள ஒரு பண்பாடுதா விடுபவர்கள். எ LīrīČETTI, III: IL நெறிப்படுத்தவும்
| || L வேறுபட்டவர்கள் இதையிட்டு நா பொழி பண்பாடு அழகுண்டு. பன் முயற்சி தேவை
பெப்ரவரி
 

SLLLLSS 0 LSLS
தத்துவம் உணரப்பட்டது. படிப்பினால் மட்டுமல்ல உடல் தோழிலில் உயரலாம். இவை இரண்டிற்கும் ஒரே மதிப்புக் தமிழர் பனங்கள் மாற்றப்பட்டது. மேலும் அனைவரும் அகதி ஃந்து முகாம்களில் ஒன்றாக வாழ்ந்ததால் தமிழ்மக்கள் கோதரத்துவ சமத்துவ உலகில் உறவின் மேலாண்மை பியது.
பாழ்வில் 3 நவிறுக்கம் ஆழமாகினாலும் குடும்ப வாழவில் றோர் உறபுெகளில் விரிசல்கள் ஏற்படுவது கவனிக்கற்பாலது. து நாட்டிலிருந்து காவி வந்த பண்பாடடு முறைமைகளை ாலம், காலநிலை உணராமல் நடைமுறைப்படுத்த முனைந்ததும், விரும்பியதை செயல்படுத்த தமது ரெட்டு, குடும்
தக்க iேப்பதற்கு பண்பாட்டை களிசமாக பயன்படுத்தியதும். எ; பாலியல், திருமணம் இவைகளுக்குள் மடடும் பண்பாடு உய தமிழ் இலட்சியங்கள் தாரை வாாககப்பட்டதும் றோர்களுக்கு போதிய புரிதலும், அறிவு விசாலமின்மையும் Fiji 63) LI LI JFITTIÊ.
ரிபார்ன் பகுத்தறிவு வாதம் தமிழரின் மூடநம்பிக்கைகளை யது. இலங்கைத் தமிழர்களுக்குள் அவ்வாறொருவர்
புலம்பெயர்ந்த தமிழ் பிள்ளைகளின் ஊடாக மாற்றங்கள் வருவது து. சமூகவேறுபாட்டு வேர்களும் சம்பிரதாய சாககடைகளும் * முரட்டு வாதங்கள், ைென் அடிமைத்தனம், அடாப்புத்தனம், படைவாதங்கள். அநீதிகளுக்கான அடிப்படைந்தனம். குழுச
புலத்தில் தமிழர் இரண்டாம் தலைமுறையின் எழுச்சி
அ பி, யெயசேகரம்
வகள் நிச்சயமாக களையப்பட வேண்டி பவை.
!! :). Eல் புதிய சகாப்தத்தை 2005 களில் காண்கிரவர்கள் இரண்டாம் வர்கள் எண்பதுகளில் புலம்பெயர்ந்தவர்களது பிள்ளைகள் புதிய உருவாக்கும் காலம் இது. புலத்தில் தாம் வாழ்தற்குரிய
உரிமைகளுடன் தம் வாழ்வைத் தோடங்குகிறார்கள். வீட்டில் ல் இன்னுமொன்றுமாக இரு பண்பாட்டில் வாழ்ந்த இடர்கள்
நன்மைகள் நலன்களைத் தேர்வு செய்து வாழ முற்படுகிறவர்கள் ன் முழுமையென்று பெருமை பேச முடியாது. மனிதர்கள் பிழை 1வே அவர்கள் உருவாக்கும் பண்பாடும் பிழைகள் நிறைந்தது. L KMS S STTTTS S MMM L M S mmT SS0SJ0uT SKSuSuSMLL MTL
அரிய வாய்ப்புகளுண்டு.
மொழித்தேர்ச்சி பெற்றிருப்பினும் தோல் நிறம் நாம்
ான்ற உணர்வுகளை எப்பொழுதும் உணரத்தி நிர்கும். (வுச் சிக்கல் வேண்டாம். இறைவனின் படைப்பில் வேறுபட்ட நிறம
ஒரு பூந்தோட்டத்தின் பல்பேர்ண் மலர்கள் எமது நிறத்திற்கு பாடுண்டு. நாகரிகம் உண்டு. அதன் வரலாறு. மொழிகளை அறிய
--
2005 Lg3sonsölsmsug: S5öTC) LPGuf

Page 6
4 mm
தமிழர்கள் கீழைத்தேயப் பண்பாட்டிற்கு சொந்தமானவர்கள். கிழக் ஆன்மீக உள்ளுணர்வு பருப்பொருளுக்கு அப்பால் இறைத் தத்துவ நாட்டம், உரிமையைவிட உறவிற்கு முக்கியத்துவம் மேற்புலத்தில் தொழில்நுட்பம், அறிவுஞானம், ஆழமான பருப்பொருள் நம்பிக்கை மேற்கும் இணையும் பொழுது வளர்ச்சி. மேற்கு உடலாக இருந்த உளமாக இருக்கும். மேற்கு உளமாக இருந்தால் கிழக்கு ஆத்ம இருக்கும். கிழக்கும் மேற்கும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும்.
பெற்றோர்கள் இவர்களுக்கு விட்டுச் செல்லும் உயர் இலட்சியங் துன்பியல் வாழ்வில் துணிவும் வெற்றியும் கண்டவர்கள் இவர்கள் இவர்களது புலம்பெயர் பயணங்களும், பிள்ளைகளுக்கு தம்மை ܟ வாழ்வும் அழியா முன்னுதாரணங்கள். கடும் உழைப்பு, கல்வி வளி நாட்டம், குடும்பத்தில் ஒருமைப்பாடு, பிரமாணிக்கம், பிள்ளை வள அக்கறை போன்ற இவைகள் தமிழ் மானுட மனத்தின் ஆழத்தில் நிற்பவை. புதிய தலைமுறையினர் இதைக்காவிச் செல்ல வேண்டு வாழையடி வாழையாக தமிழ் ஆன்மீகமாக உருக்கொள்ள வேண்
மூன்றாம் தலைமுறை மேலும் இருபத்தைந்து வருடங்களுக்கப்பால் அதாவது 2025களில் தமிழ் சமூகம் ஒரு தூரப்பார்வை. ஒரு எதிர்வு!
எமது மொழியும் பண்பாடும் நிலைத்து நிற்கவேண்டும் என்று நம் விரும்புவர். இது நடைமுறைச் சாத்தியமா என்பது பெரும் கேள்வி தலைமுறைப் பெற்றோரது தமிழ் மொழிப் பயன்பாடு அருகிவிட, ட வீட்டு மொழியாக ஆட்சி செய்ய, மூன்றாந் தலைமுறை மத்தியில் இன்னும் சுருங்கிவிடும். மொழியழிந்தாலும் தமிழ் பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் நிலைநிறுத்த முயல்வது கற்பனையல்ல யதார்த் நடைமுறைப்படுத்தக் கூடியதும் என்பர் ஆய்வாளர்.
தாய்மொழி என்பது, உடல் உயிர் தொடர்புடையது. நமது உடம்பி கோடிக்கணக்கான செல்கள் ஒவ்வொன்றிலும், ஜின் என்ற ஒரு சின் உள்ளது. நமது முற்பாட்டன் உள்ளிட்ட முன்னோர்களின் துயரங்க வெற்றிப் பெருமிதங்கள் முதலிய அத்தனை உணர்வுகளும் நமது
பதிவாகி உள்ளன. இந்தப் பதிவுகளையும் உள்வாங்கி நாம் செய என்பது விஞ்ஞானபூர்வமான உண்மை. நமது முன்னோர்கள், மன மொழியில் குதூகலித்தார்களோ அத்தனை உணர்வுகளும் அதே நமது ஜின்களில் பதிவாகி உள்ளன. இத்தகைய பல்லாயிரத்தாண் வழி தாய்மொழியை அது எந்த மொழியாக இருந்தாலும், அதன் இவர்களிடமிருந்தேயாகும். தமது நிறத்தினால் இவர்கள் எப்பொழு பண்பாட்டு வேர்களைத் தேடுபவர்கள்.
எம்மைப் போன்று 100-150 வருடங்களுக்கு முன் குடியேறியவர்கள முன்னுதாரணங்கள் எமது கனவுகளுக்கு கடிவாளம் போட முற்பட மொறிசியஸ் தீவிற்கு 150 வருடங்களுக்கு முன்னதாக குடிபெயர்ந் நிலை என்ன? தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றது, தமிழ் கணிசமான
போகிறது. எம்மவர்க்கும் நடக்கலாம். ஆனால் 100 வருடங்களாக வாழ்ந்து வரும் குஜராத்திகள், கனடாவில் வாழும் சீக்கியர்கள் பல காலமாக தமது மொழியையும் பண்பாட்டையும் தக்கவைத்துள்ளா தமிழர்களால் இது முடியுமா? யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும் தமிழர்கள் தமிழை மறப்பதை கெளரவமாக நினைப்பவர்களுக்கு சாத்தியமாகுமா. இவர்களால் இது முடியுமா? என்று வாதாடுமுன் உணர்த்தப்பட வேண்டும். தேவை தோன்றுகையில் ஈடுபாடும் தே பெளதீக வாழ்விற்கும் பொருண்மிய வளத்திற்கும் புலத்தில் தமிழ் தேவை உணரப்படாவிடினும் மனிதனுக்கு வேறு பல தேவைகளு( உடலுடன் உள ஆன்மாத் தளங்களுமுண்டு. மொழியுடன் இணை
TAMAILS NFORMATION C Februcany 2OO5

குப் பண்பாட்டில் பங்களில்
s, கிழக்கும் ால் கிழக்கு
T6TB
கள் பல. பெற்றோர்கள். அர்ப்பணித்த ார்ச்சியில் Tர்ப்பில் வேர் பிடித்து b. Sg
ாடும்.
புலத்தில்
D6 u6)) . இரண்டாம் புலத்துமொழி ) மொழி வளம்
தமிழ்
ந்தமானதும
லுள்ள ன்னஞ்சிறு திரள் கள், துக்கங்கள், ஜின்களில் பல்படுகிறோம் த்தளவில் எந்த
மொழியில் ாடு தலைமுறை தாக்கம் 2தும் தமது
Sl
6). D. த தமிழர்கள் அளவு அழிந்து இங்கிலாந்தில் ல்லாண்டு ர்கள். புக்கு போகும் இது
இதன் தேவை ான்றும். மொழியின் முண்டு. ாந்த
பண்பாட்டுக் கீற்றுகள் உள, ஆன்ம உருவாக்குதலுக்குத் தேவையானது. தமிழ்மொழி, பண்பாடு தமிழ் மனிதத்தை தமிழ் ஆன்மாவை உருவாக்கிறது. இதன் இருப்பு, முக்கியத்துவம் உணர்த்தப்பட்டால் அது தக்கவைக்கப்படும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
தமிழான்மாவை வளர்ப்பதற்கு நவீனகால ஊடகங்கள் பெரும் உதவியாக உள்ளது. 150 வருடங்களுக்கு முன்னர் மொறிசியஸில் குடியேறியவர்கள் தங்கள் தாயகத்தோடு தொடர்பு அற்றதனால் மொழி பண்பாட்டு வளங்களை இழந்துள்ளார்கள். உலகம் தற்பொழுது நவீன போக்குவரத்து ஊடகங்களினால் சிறு கிராமமாக மாறுகின்றது.
விடுப்புகளுக்கு தாய்நாடு செல்லல், தாயகத்தில் திருமண வியாபார உறவுகள், உறவினருடன் தொடர்ச்சியான தொடர்புகள் ஏற்படுத்தல் புலத்தின் பண்பாட்டிற்கு உயிர்கொடுக்கும். தமிழ் இசை, படங்கள், நடனம், தமிழ் உணவு வகைகள் பல இளம் வட்டங்களை கவருகிறது. பண்பாட்டு முற்சுவையை அளிக்கிறது. மேலும் பல எண்ணிக்கையில் ஓர் சில நகரங்களில் தமிழர் வாழ்வதும் பண்பாட்டு தக்க வைப்பிற்கு உந்தலாக இருக்கும். உதாரணமாக கனடா - ஸ்காபுரோ, லண்டன், பரீஸ், ஜேர்மனி - வடறைன் மேற்குச்சாரல் மாநிலம், சுவிஸ் - பேர்ண், இத்தாலி - பலர்மோ போன்ற இடங்கள் தமிழர் அலைந்துழல்வாக (Tamil Diaspora) GibLquest solb இருக்கும்.
இன்றைய பிரச்சனைகளுக்கு நேற்றைய பதில்களைத் தருவது முற்றிலும் தவறானது போல, நாளைய பிரச்சனைகளுக்கு இன்றைய பதில்களைத் தருவதும் தவறானது. இதற்குப் பதில் சொல்ல நாட்கள் தேவை. காலம் தான் சிறந்த ஆசிரியர்.
Fourteenth anniversory issue

Page 7
Bill" என்ற மூன்றெழுத்து நாட்டின்
பெயரை உச்சரிக்காத ஈழத்தமிழர்கள்
இல்லையென்றே சொல்லலாம். கடந்த இரு தசாப்தங்களாக அல்லல்பட்டு, அவலங்களைச் சந்தித்த எம் இனத்தவர்களையும், புகலிடம் புகும் எண்ணத்துடன் இங்கு வந்து தங்கிய எமது மக்களையும் அரவணைத்து, ஆவன செய்கின்றது இந்நாடு. கனடாவில் வாழும் எம் இனத்தவர்களைச் சந்தித்து அந்நாட்டினைப் பார்க்கும் எண்ணம் பல ஆண்டுகளாக மனதில் இருந்த போதும், இரு மாதங்களின் முன்னர் அவ்வெண்ணம் கைகூடியது.
கனடா நாட்டினைப் பற்றி பல வருடங்களின் முன் பாடசாலையில் புவியியல் வகுப்பில் படித்தும், பலர் வாயிலாகக் கேட்டும் இருந்த போதும், நேரில் வந்து அனுபவங்களைப் பெறுவது சற்று வித்தியாசமானதே. கனடா என்றதும் ஞாபகத்துக்கு வருவது கடுங்குளிரும், அங்கு பெய்யும் கடும் பனியுமேயாகும். நாங்கள் வந்திறங்கிய நேரம் கனடாவில் கோடை காலம் என்பதால் எங்களுக்கு கனடாவில் தங்கியிருந்த இரண்டு மாதங்களும் இலங்கையில் இருந்தது போன்றதோர் எண்ணமே ஏற்பட்டது. பாடசாலை விடுமுறையும், கோடை காலமும் ஒன்று சேர்ந்து வந்ததால் வீடுகளில் பலரைச் சந்திப்பதற்கும், பல விழாக்களில் கலந்து கொள்வதற்கும் வசதிகள் பல ஏற்பட்டன.
கனடா நாட்டிலே முதலில் எம்மைக் கவர்ந்தது அந்நாட்டு வீதிகள் அமைந்திருந்த தன்மையாகும். இந்நாடு திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒரு நாடு. இங்குள்ள அநேகமான தெருக்கள் வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவுமே செல்கின்றன. இதனால் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று யாராவது கேட்டால் அவர்கள் இரு தெருக்கள் சந்திக்கும் சந்திப்பின் பெயரையே சொல்லுவார்கள். அந்தச் சந்திப்பை எப்படி அடைவது என்பதை அறிவதற்கு வரைபடங்கள் உதவி செய்கின்றன. ஆகவே நாட்டிற்கு புதிதாக வந்திருப்பவர்களுக்கு எந்த பஸ்ஸையோ, இரயிலையோ எடுத்து அந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பது விளங்கிவிட்டால் ஒருவருடைய உதவியும் இல்லாமல் அந்த இலக்கை அடைய முடியும். சில சமயங்களில் பஸ், இரயில் இரண்டையுமே எடுத்துப் பிரயாணம் செய்ய வேண்டியேற்படும். பஸ் வண்டியிலேயே இரயில் பிரயாணத்துக்கான சீட்டினைப் பெற்றுக் கொள்ள முடியும், நாங்கள் பிரயாணம் செய்யும் பஸ், நாங்கள் இரயில் ஏற
w .
வேண்டிய ஸ்ரேச கூடிய இம்முறைய நாங்களாகவே பிர இடங்களுக்கும் ெ வீதிகளை அமைத்
ஒழுங்கு என்பது ந ஒழுங்கு இருந்தா: நான் கூறப்போகுப் அவரவர் தாம் வர் ஸ்தலத்திலோ, த சென்றாலும் வரிை முண்டியடித்துக் ெ மக்களை இங்கு பழக்கப்பட்டதனால்
கனடா ஒரு பல்கள் சமயம், பண்பாடு, அந்நாடு பல வசதி பல்கலைக்கழகம்
அகமகிழ்ந்தேன். ஆவலுள்ள பிள்ை பல்கலைக்கழகம்
மொழியிலிருந்து ( காப்பாற்றப்படுமா, மனதில் இருக்கத்
திருமதி யோே
கொழும்பு
இந்நாடு படிப்பதற்
பாடசாலைகளில்
எங்ங்ணும் தமிை தொலைக்காட்சிக என்று தீர்மானிக்க படுகின்றன. வீட்டி பொழுது போக்கு இடம்பெறுகின்றன இலவசமாகக் கில உதவியுடன் நடத் சிறுகதைகள், பய இடம்பெறுகின்றன அன்புநெறி, ஆத்
புலம்பெயர்ந்த ந எல்லார் மனதிலு திருவிழாக்களும் FLDulu 9 60őT60DLDE நோக்கத்துடன் 6 சித்தாந்த மன்றம் இச் சபைகள் சட
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

நுக்குள் எங்களைக் கூட்டிச் செல்லும். மிகவும் இலகுவாகப் பின்பற்றக் னால், வேலைக்குச் செல்லும் எம்மக்களில் தங்கியிராமல் பாணம் செய்ய முடிந்தது. சுதந்திரமாக நடமாட முடிந்தமையால் பல ன்று, பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதற்கு இந்நாட்டு தவர்களுக்கு முதலில் ஓர் சபாஷ் சொல்ல வேண்டும்.
ாங்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியமான ஒழுக்கம். எதிலும் ) வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இங்கே
ஒழுங்கு ஒரு அலுவலாக ஒரு இடத்திற்குச் செல்லும் போது த ஒழுங்கில் காரியம் ஆற்றுவதையேயாகும். ஒரு வியாபார ால் நிலையத்திலோ, பஸ் தரிப்பிலோ, வங்கியிலோ எங்கு சக் கிரமமாக நின்று, தமது வேலைகளைச் செய்வார்கள். காண்டு தமக்கு முன் வந்தவர்களை மடையர்களாக்கி காரியமாற்றும் ாண முடியாது. வந்த ஒழுங்கிலே வந்தவர்களுக்குப் பணியாற்றிப்
எங்களுடைய வேலைகளை நாம் திட்டமிட்டு முடிக்க முடிகின்றது.
ாசாரத்தைக் கொண்ட நாடு. இங்கு வாழும் மக்கள் தமது மொழி, கலசாரம் என்பவற்றைக் கடைப்பிடிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் நிகளைச் செய்து கொடுத்திருக்கிறது. இங்கு தமிழ்மொழியைப் வரை படிப்பதற்கு வசதி இருக்கிறது என்பதைக் கேட்டபோது தமிழ்மொழி பல்வேறு மட்டங்களில் கற்பிக்கப்படுகின்றது. தமிழ் கற்கும் ளகள் தமிழைப் படிப்பதற்கு இங்கு வசதிகள் உள்ளன. சென்று படிப்போர் தாம் பெற வேண்டிய CreditS இல் இரண்டைத் தமிழ் கொண்டு செல்லலாம். எமது தமிழ்மொழி இந்நாட்டில்
எமது சிறார்கள் தமிழை மறந்து விடுவார்களே என்ற பயம் எம் தேவையில்லை. தமிழ் படிப்பதற்கு ஆவல் ஒன்று இருந்தால் போதும்.
நான் கண்ட கனடா
கஸ்வரி கணேசலிங்கம்
கு வசதிகளைச் செய்து கொடுக்கின்றது.
தமிழ்மொழியை கற்பதற்கு வசதிகள் இருப்பதோடு, செல்லும் இடம் ழக் கேட்கவும், காணவும் முடிகின்றது. தமிழ் வானொலிகள், தமிழ் ள், தமிழ்ப் பத்திரிகைகள் தான் எத்தனை, எத்தனை. எதனைக் கேட்பது
முடியாத அளவில் தரமான வானொலிச் சேவைகள் நடத்தப் ல் உள்ள முதியோருக்கும், வேலைக்குச் செல்லாதவர்களுக்கும் F சாதனமாகப் பயன்படும் பல சிறந்த நிகழ்ச்சிகள் இவற்றில் . பல பக்கங்களைச் சுமந்து வரும் பத்திரிகைகள் ஏராளம். அவை டக்கின்றன என்பது தான் மகிழ்ச்சியான செய்தி. விளம்பரங்களின் தப்படும் இப்பத்திரிகைகளில் தாயகச் செய்திகள், கவிதைகள், ணக் கட்டுரைகள், கனடாவில் இடம்பெறும் நிகழ்ச்சிகள்
மாதந்தோறும் வெளிவரும் தரமான சஞ்சிகைகளான தமிழர் தகவல், Dஜோதி ஆகியவற்றின் சேவையையும் இங்கு நினைவு கூர வேண்டும்.
ட்டிலே எமது சமயமாகிய சைவம் அழிந்துவிடக் கூடும் என்ற பயம் | இருக்கின்றது. ஆனால் இங்கு காணப்படும் கோவில்களும், கோவில் சமயம் பெற்றிருக்கும் முக்கிய இடத்தை வெளிப்படுத்துகின்றன. சைவ ளையும், அவற்றின் தத்துவங்களையும் மக்கள் விளங்கிக் கொள்ளும் ற்படுத்தப்பட்ட உலகச் சைவப் பேரவை, மிசிசாகாவிலுள்ள சைவ , இந்து சமயப் பேரவை போன்ற சபைகள் சிறந்த பங்காற்றுகின்றன. ய வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற -e-
2OO5 C பதினான்காவது ஆண்டு மலர்

Page 8
பணிகளைச் செய்கின்றன. சமய குரவர் பற்றியும், சமய பெரியார்கள் திருமுறைகள் பற்றியும் அறிவூட்டப்படுகின்றது. சைவ சித்தாந்த மன்றத் சிறுவர்களுக்கு கிழமையில் இரு தினங்கள் வகுப்புக்கள் நடத்துகின்றன இவ்வகுப்புகளில் தமிழ் மொழியில் மட்டுமே பேச வேண்டும் என்பது மு அம்சமாகும். அவர்கள் நடத்திய திருவருட்செல்வர் விழாவில் பங்கு ெ கிடைத்தது. அங்கு பயிலும் சிறார்கள் பேசும் தெளிவான தமிழ்ச் சொற் இனிமையான பாடல்களையும், அவர்களுடைய சமய உணர்வினையும். கண்டு பெருமிதம் அடைந்தோம். சைவச் சிறார்களுக்கு சைவ சமயத்ை விரும்புபவர்கள் இம்மன்றத்தினை முன்மாதிரியாகக் கொள்ளலாம்.
உலகச் சைவப் பேரவையினர் நாங்கள் தங்கியிருந்த மிகக் குறுகிய க பயன்படுத்தி சைவசித்தாந்த வகுப்புகளை ஒழுங்குபடுத்தினார்கள். டாக் சண்முகவடிவேல் முயற்சியால் நடைபெற்ற இவ்வகுப்புகளை கலாநிதி. சித்தாந்தரத்தினம். க.கணேசலிங்கம் நடத்தினார். கனடாவில் சைவசித் என்று நாம் எண்ணினோம். ஆனால் கணிசமான தொகையினர் பங்குபற் இவ்வகுப்புகள் மிக வெற்றியுடன் நடைபெற்றன. இங்குள்ள மக்களுக்கு உள்ள பற்றினையே இவை உணர்த்துகின்றன.
இசை, நடனம், வாத்தியம் எது கற்க வேண்டுமோ அதற்கு இங்கு வச கோடைகாலத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும், அரங்கேற்றங்க பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. நாங்கள் தாயகத்தில் உள்ளவர்களுக் சளைத்தவர்களில்லை என்று கூறுவது போல் இருந்தது இங்குள்ள சிறு நிகழ்ச்சிகள். இங்குள்ள பெற்றோர் தமது கலையின் பெருமையைத் த அறிந்துவிட வேண்டும் என்று பெரும் முயற்சி செய்கின்றார்கள். தமக்கு நேரத்தை பிள்ளைகளுடன் செலவிட்டு இவ்வகுப்புகளுக்குக் கூட்டிச் செ தமிழ் இசைச் சங்கம் போன்ற மன்றங்கள் பரீட்சைகளை நடத்துவதும் ே ஒன்றாகும்.
இங்கு வாழும் முதியோர் பற்றி ஓர் சில வார்த்தைகளை கூற வேண்டு என்றதும் வாழ்க்கையில் உழைத்து ஒதுங்கியவர்கள் என்ற தப்பான ஒரு சமுதாயத்தில் இருக்கின்றது. பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து கெr வாழ்க்கையில் இனிச் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை, கோயிலோ, குளமே காலத்தைக் கழிக்க வேண்டியது தான் என்ற மனோநிலையில் பலர் வா ஆனால் நாம் சந்தித்த முதியவர்கள் பலர் தமது பொழுதைச் சந்தோஷ பயனுள்ள வழிகளிலும் கழிக்கிறார்கள். நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு சென்றவேளை அங்குள்ளவர்கள் 11ம் திருமுறை ஓதிக் கொண்டிருந்தா திருமுறை தொடக்கம் தாம் ஓதி வருகின்றனர் என்று அவர்கள் கூறியை ஆச்சரியமாக இருந்தது. தாய்நாட்டில் இருந்து வருகை தரும் அறிஞர் பேச்சுக்களைக் கேட்பதிலும், அவர்களை அரவணைத்து ஆதரவு காட்டு முதலிடத்தை வகிக்கின்றனர். மாதந்தோறும், வாரந்தோறும் ஒன்று கூடு ஆங்கிலம் கற்றல், கணினி கற்றல், தையல் வேலை, பின்னல் வேலை ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள். இடையிடையே சுற்றுலாக்களைய மேற்கொள்கின்றார்கள். இவர்களுடைய குரல்களை வானொலியில் கே பெரு மகிழ்வு ஏற்படுகின்றது. வானொலி நிகழ்ச்சிகளை ஒழுங்காகக் கே தமது சந்தேகங்களையும், கருத்துக்களையும் தொலைபேசி மூலம் தெ இங்கு இவர்களுடைய அறிவு, ஆற்றல், கற்க வேண்டும் என்ற அவா எ புலப்படுகின்றன. ஊடகங்கள் முதியவர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத் கொடுக்கின்றன.
கனடாவில் நடைபெறும் ஒன்றுகூடல்களை இங்கு குறிப்பிட வேண்டும்.
பாகங்களிலும் இருந்து, பல காலப்பகுதிகளில் குடியேறிய மக்கள் இங் வாழ்கிறார்கள். இவர்கள் வருடத்தில் ஒரு முறை ஓர் பூங்காவில் ஒன்றுச குப்பிளான், அராலி, புங்குடுதீவு, உடுப்பிட்டி என்பன போன்ற எமது நா ஊர்களில் இருந்து இங்கு வந்தவர்கள் ஒரு நாள் ஒன்றுகூடி, விளையா நாடகம், பாட்டு என்பவற்றை நடத்தி மகிழ்வர். ஊரில் இருந்தபோது பழ பழகும் வாய்ப்பும் கிடைக்கின்றது. அத்தோடு ஊரிலே ஓர் தேர்த்திருவிழ திருமணத்திலோ பலரைச் சந்தித்து உரையாடும் பசுமையான நினைவும் இவற்றுக்கு மேலாக எமது சிறுவர்களுக்கு அவர்களுடைய வேர்களைக் வாய்ப்பும் ஏற்படுகின்றது. ஊர்கள் மட்டுமல்லாமல் பாடசாலைகள் ஒன்று விருந்துபசாரம் செய்வதும், ஊரில் இருந்து வருகை தந்தவர்களை கெ:
AAILS' INFORNAATON February C 2OO

பற்றியும்,
தினர்
J.
க்கிய
பறும் வாய்ப்புக்
களையும்,
ஈடுபாட்டினையும்
தக் கற்பிக்க
ாலத்தைப் டர்.
தாந்தம் எடுபடுமா ]றிய
சைவத்தின் மீது
தியிருக்கின்றது. ளையும் குச் சற்றும் |6).j 35(6560)Lulu மது சிறுவர்கள் ள்ள ஒய்வு ல்கிறார்கள். போற்றக் கூடிய
ம். முதியோர்
கருத்து எங்கள் ாடுத்ததும் T எனறு ழ்கின்றனர். மாகவும், கு நாம் ர்கள். முதலாம் தக் கேட்க ь6іт வதிலும் அவர்கள் hம் முதியவர்கள் கற்றல் என்பதில் பும் ட்கும் போது கட்கும் இவர்கள் ரிவிக்கின்றார்கள். ன்பன
த்திக்
இலங்கையின் பல த பரந்து கூடுவர். ட்டிலுள்ள ட்டுப் போட்டி, pகாத பலரோடு >ாவிலோ, ஒரு
ஏற்படுகின்றது. கண்டு அறிய று கூடுவதும், ாரவிப்பதும்
போற்றக் கூடிய ஒன்றாகும்.
கனடாவில் நாம் கண்ட சாப்பாட்டுக் கடைகள் எம்மவர் சமைக்கும் கலையை மறந்துவிடப் போகிறார்களே என்ற ஓர் ஐயத்தை ஏற்படுத்தியது. பார்த்தாலே நாவுறும் உணவுப் பண்டங்கள் கடைகளில் கிடைக்கின்றன. யாழ்ப்பாணத்தில் அப்பம் சுடுவது என்றாலே பெரிய ஒரு வேலை. மாதத்தில் ஒருமுறையோ இரு முறையோ அப்பம் சுடுவோம். அதிலும் அப்பம் சட்டியை விட்டுக் கிளம்பும் வரை நெஞ்சிடிதான்! இங்கு நேர்த்தியான, சுவையான அப்பங்கள் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கின்றன. சாப்பாட்டு வகைகள் எல்லாமே தரமுயர்ந்ததாகவும், நியாயமான விலையிலும் கிடைப்பது இந்நாட்டில் மட்டுமே என்று கூற முடியும்.
சாப்பாட்டுக் கடைகள், பேக்கரிகள், மளிகைச் சாமான்கள் வாங்கும் கடைகள், சேலைக்கடைகள், நகைக் கடைகள் என்னதான் இல்லை இவற்றின் தரத்தையும், தொகையையும் பார்க்கும் போது நாங்கள் எந்த நாட்டில் நிற்கின்றோம் என்ற ஓர் ஐயம் ஏற்படுகின்றது. தமிழில் பெயர்ப் பலகைகளைத் தாங்கி நிறக்கும் இக்கடைகளில் எங்கள் நாட்டவர்கள் வேலை செய்கின்றார்கள். ஊரில் தேடி வாங்கும் பொருட்கள் இங்கு சுலபமாகக்
கிடைக்கின்றன.
கால் நூற்றாண்டுக்கு முன் இங்கு வந்த, ஒருவர் நான் கண்ட கனடா என்ற கட்டுரை எழுதியிருந்தாரானால் உலகப் புகழ் பெற்ற நயகரா நீர்வீழ்ச்சியையும், பனி படர்ந்த மலைகளையும், பருவ மாற்றங்களையும், சிறந்த பல்கலைக் கழகங்களையும் பற்றி எழுதியிருப்பார். ஆனால் நாம் கனடாவில் கால் பதித்த நேரம் எம் மக்கள் தமது தடங்களை நன்கு பதித்து வாழ்ந்து கொண்டு இருக்கின்ற ஓர் காலம். அதனால் நாங்கள் பார்த்த நயகரா நீர்வீழ்ச்சியோ, மலைத் தொடர்களோ, பெரும் கட்டடங்களோ எம் மனதில் பதியவில்லை. மாறாக எம் மக்கள் பதிக்கின்ற எம் நாட்டுக்குரிய பதிவுகளே பதிந்துள்ளன. சுருங்கக் கூறின் ஈழத்திலிருந்து சிறு, சிறு பகுதிகளை அப்படியே பெயர்த்துக் கொண்டு வந்து கடையைப் பதிய வைத்துவிட்டார்களோ என்ற எண்ணமே எமக்கு ஏற்பட்டது. கனடாவில் இருந்த ஈழத்தமிழர்களோடு உவப்பத் தலைக்கூடி உள்ளம் பிரிந்து செல்கின்ற ஓர் உணர்வுடன் விடைபெறுகின்றேன்.
Fourteenth anniversary issue

Page 9
மார் 30 வருடங்களுக்கு முன்னால் கனடாவின் பிரதமராக விளங்கியவர் பியறே ருறுடேவ். அவர் அரசியலில் புகுந்த ஆரம்ப காலங்களிலே அவர் மேல் மக்கள் பைத்தியக்காரத்தனமான அன்பினைப் பொழிந்தனர். “Trudeaumania” 6ISIDI 96bpă(gib அளவுக்கு அவர் மக்களால் நேசிக்கப்பட்டவர். அவரது இளைய LD565, Alexandre Trudeau. 30 6 Jug, இளைஞர். இவரை அரசியலுக்கு இழுப்பதற்குப் பல சக்திகள் முனைகின்றன. தந்தையினுடைய கவர்ச்சியும், செல்வாக்கும், அரசியல் பின்னணியும் உள்ளமையால் இவர் அரசியலில் புகுந்தால் ஒரு கலக்குக் கலக்குவார் என எல்லோருமே சொல்கிறார்கள். ருறுடேவ்மெனியா-2 கூட ஆரம்பிக்கலாம் என ஆரூடம் சொல்கிறார்கள். ஆனால் அவரோ It is a dirty business 61601 is dings grfeit தேர்தல் அரசியலில் என்றுமே புகப் போவதில்லை என அடித்துக் கூறியுள்ளார். அலெக்சாண்டிறே ருறுடேவ் இதுநாள் வரை நடந்த எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்கவில்லையாம். ஏன்? “What good does it do for a young person to vote for a 55 year old?" 61607 வினவுகிறார். இன்றைய இளைய தலைமுறைகளின் பிரதிநிதியாக பலபேர்கள் வினவ விரும்பும் இக் கேள்வியை "சாச்சா” என அழைக்கப்படும் அலெக்சாண்டிறே ருறுடேவ் வினவுகிறார். இக் கூற்றினிலே எவ்வளவு உண்மை பொதிந்துள்ளது!
இன்றைய கனடிய பாராளுமன்ற அங்கத்தினரின் சராசரி வயது 51. மேலவை உறுப்பினரின் சராசரி வயது 65. மேலவையில் இன்னும் நிரப்பப்படாமல் 13 வெற்றிடங்கள் உள்ளன. போல் மார்ட்டின் இந்த வயது எல்லையில் உள்ளவர்களைத் தேடிக் கொண்டு இருக்கிறாரோ தெரியவில்லை. அவர் பிரதமரான பின்னர் இதுவரை எவரும் மேலவைக்கு நியமிக்கப்படவில்லை. மேலவையின் தற்போதைய உறுப்பினர்களில் சிலர் பியறே ருறுடேவ் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்றால் அவர்களின் வயதினை நீங்கள் கணித்துக் கொள்ளலாம்.
அதுதான் போகட்டும் விடுங்கள்! சில நாட்களுக்குமுன் ஒன்ராறியோ மாகாண கணக்காளர் நாயகத்தின் சென்ற வருடத்துக்கான கணக்கு அறிக்கை
வெளியானது. அதி இழைக்கப்படும் ெ அரச சேவையில்
ஆண்டிலிருந்த சர உள்ளோரில் 20 6 எங்கு போய் முட்ட வயதெல்லையாக வயதானோருக்கு
தேடுகின்றதேயன்ற கொடுப்பதையோ, நல்வளர்ச்சிக்கு உ
இது கனடாவின் த இதே நிலையிலே பொதுச்செயலாளர் தலைவர்களும் மூ பேரப்பிள்ளை கண் பலருக்கு ஊன்றுத
அப்படியானால், இ அற்றவர்களா? அ அவர்களின் இயல குறிக்கிறதா? இங் mp6d6db (Lucy Hu b|T65C36) "heroes
பொ. கனகசபா
"when people are times, they may w time of crisis, whi political stand.” { பற்றி எவ்வளவு சி தலைமைத்துவத்ே ஏற்படுத்துகிறது. வார்த்தைகளில் 6 வசைப்பாங்கு (Sa வருங்காலத்தை வைத்தாலும் கூட பேச்சில் பொதிந்த ஒதுக்கியதை அலி
முதியவர்கள் தம ஆக்குகிறார்களே தாம் உடன்பாடு எடுப்பதற்கு உபே தன்னிலை வாதப் uJuJüLb, uLuLI எப்படிச் செய்வது
g5 Lflygpj 95856u6io O
பெப்ரவரி O
 

ல் வந்துள்ள ஒரு பகுதி இளைய தலைமுறையினருக்கு 5ாடுமையை தெள்ளெனக் காட்டுகின்றது. 2002-2003 ஆண்டினிலே உள்ளவர்களின் சராசரி வயது 43.3 வருடமாம். இது 1999ம் ாசரி வயதான 42.8லும் பார்க்க அதிகரித்துள்ளது. அரச சேவையில் 'தத்தினர் மாத்திரமே 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இளைஞர்கள் க் கொள்வது? இந்த அழகிலே ஓய்வு பெறும் ஆண்டினைக்கூட 70 வகுக்கும் திட்டமொன்று உருவாகின்றது. அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையினைக் குறைப்பதற்கு வழி
இளைஞருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் அவர்களுடையூ அறிவையும், ஆற்றலையும் நாட்டின் பயோகிப்பதையோ சிந்தையில் கொண்டதாகத் தெரியவில்லை.
லைவிதி மாத்திரமல்ல மற்றைய எல்லா நாடுகளிலுமே அரசியல் தான். தமிழ்நாட்டின் பிரபல கட்சியான தி.மு.க வின் தலைவர், , பொருளாளர் மூவருமே 80 வயதினை எட்டியவர்கள். மற்றைய ன்று தலைமுறைக்கு முந்தியவர்கள். இளைஞர் அணித் தலைவரோ ட இளைஞர். இந்திய மத்திய அரசின் மந்திரிமார்களைப் பாருங்கள்; ற்குத் தடி தேவையாயுள்ளது.
|ளைய தலைமுறையினர் தலைமைத்துவத்துக்கு அருகதை வர்களால் எடுத்ததை முடிக்கும் திறன் இல்லையா? இது ாமையைக் குறிக்கிறதா அல்லது முதியவர்களின் சூழ்ச்சியைக் கிலாந்தில் உள்ள கலாசார வரலாற்று அறிஞர் லூயூசி ஹயூஜஸ் - ges - Hallet) g56015. Heroes: Saviours, Traitors and Superman Gigotb end to be created by the public rather than self created'' 616Tug|L6;
அவர்களால் முடியும்
பதி
afraid they look to a strong protector or champion. In different 'ant one of intergrity. But on the whole, heroes are thrown up at a an people respond to self confidence and a person who takes a firm ான்கிறார். இந்தக் கூற்று இன்றைய நமது போராட்டத்தின் தலைமை றப்புறப் பொருந்துகிறது என்பதைக் காண முடிகிறது. இதை விடுத்து தை வயதானோர் தம் தலைகளிலே தாமே போடுவது சிக்கலை அதனால் இளையவர்கள் அரசியல் பற்றிப் பேசுகையில் அவர்களின் வரும் ஐயுறவு வாதம் (skeptcism), வஞ்சப் புகழ்ச்சி (irony), Casm) மற்றும் வெறுப்பு மனப்பான்மை (cynicism) அவர்கள் தமது ஒட்டிப் பயந்த நிலையில் உள்ளார்கள் என நம்மை எண்ண
உண்மை அதுவல்ல என்பதை உணர வேண்டும். அவர்கள் ருெப்பது விரக்தியும் கோப உணர்வுமே. அவர்களைச் சமூகம் ர்களால் அங்கீகரிக்க முடியாத கையறு நிலை. ஏன் கோபம்?
து அபிலாஷைகளை ஈடேற்றுவதற்கு தம்மைப் பகடைக் காய்கள்
என்ற ஆதங்கம். 51 வயதுக்காரர்கள் எடுக்கின்ற தீர்மானங்களுக்கு காட்ட வேண்டுமே என்ற ஏமாற்றம், அனுபவம் தான் தீர்மானம் யாகமானது அறிவு இரண்டாம் பட்சமே எனும் முதியவர்களின் ஏற்படுத்திய நம்பிக்கையின்மை. அவர்களது செயற்பாடுகள் பும், அவசரமும் நிறைந்ததாக இருக்குமேயன்றி என்ன செய்வது, என்று நின்று நிதானித்து செய்வதில்லை என்ற பரிந்துரை, -அ.
2OOS பதினான்காவது ஆண்டு மலர்

Page 10
= 8)ത്ത
இதில் எத்தனை வீதம் உண்மை உள்ளது, எனப் பார்த்தால் அவர்க நியாயத்தை உணர முடியும்.
தாம் எடுத்துக் கொள்கிற எந்தக் காரியத்தையும் தம்மால் முடிக்கமு அசைக்க முடியாத நம்பிக்கை எவருக்கு உள்ளதோ அவர் அந்தக் செய்வதில் அவசரமோ, படபடப்போ காட்ட வேண்டிய அவசியம் ஏற்ட என்பது அனுபவபூர்வான உண்மை. எண்ணித் துணிந்தவர்க்கு எடுத்த பின் ஏன் படபடப்பு? பயப்பிராந்தியோ? செயலூக்க (Motivational) எழு Jack Canfield DbDub Mark Hansen 5 og “The Aladdin Factor” 676 எந்த காரியமும் செய்யும் முன்னர் உனக்கு என்ன தேவை என்பதை த வேண்டும். அதற்கு அடுத்தபடி அதனைச் சாதிக்க முடியும் என்ற தை ஏற்படுத்த வேண்டுமென்கிறார்கள். எண்ணித் துணியாமல், துணிந்த “நம்மால் செய்ய முடியாது போலிருக்கிறதே” என்ற மனப் பலவீனம் உ பதிந்து விட்டால், எப்படியாயினும் இதனை முடித்துவிட வேண்டும் என விளைவாக ஒரு அவசரம், பதற்றம் ஏற்படவே செய்யும். A man's dot his worst enemies' 6T66TipTj William Wrigley. LD6015C36) abC355 பயமோ தோன்றிவிட்டால் அவனே தன் தோல்வியைத் தேடிக் கொள்க எதிரி வெறும் பேர் சொல்லுவதற்காக மட்டுமே. இன்றைய இளைஞர் வகையினரா? இல்லவே இல்லை. அவர்கள் பற்றி பெரியவர்கள் வை: அபிப்பிராயம் அப்படியானது அவ்வளவே. சிறுபிள்ளை வேளாண்மை
சேராது என்பது அன்று இளைய தலைமுறையினரை நாம் பார்த்த பr காலம் முன்னேறி விட்டது. புறநானூற்றிலே ஒரு கவிதை, என்னை மி ஒரு கவிதை. பொன்முடியார் என்ற கவிஞரால் பாடப்பட்டது.
போர்க்களம். ஒரு இளைஞன் இறந்துபோய் தனது கேடயத்தின் மீது கிடக்கிறான். அவன் இளைஞன் என்றேன். எத்தனை வயதிருக்கும்? ( உளை மயிர் போன்ற சிறு குடுமியும், புல்லியிதாடியும் உடையவன் வயதினைச் சொல்லாமலே சொல்லி விட்டார் பொன்முடியார். ஆணெ காட்டும் துணை இலிங்க இயல்புகளுக்குக் காரணமான ஓமோன்கள் சுரக்கத் தொடங்கிய பருவம். அதன் விளைவாக முகத்திலே பூனை ம சிறிய தாடி, ஆம் அவன் பிள்ளைப் பருவம் முழுமையாக நீங்காதவன உணர முடியும். சொல்லுவார்களே இரண்டும் கெட்டான் பருவம் என் யவனப் பருவம்.
போரிலே அவனோடு சேர்ந்து எதிரிகளை துவம்சம் செய்த நண்பர்க ஈன்ற அன்னையை போர்க்களத்துக்கு அழைத்து வருகிறார்கள். 'ஈன்ற பெரிதுவக்கட்டும் அப்பெருமாட்டி என்ற நல்லெண்ணத்தில், பகைவர்
மார்பினைத் துளைத்திருக்க அவன் கேடயத்தின் மேல் மாவீரனாய் து போன்றே சாய்ந்து கிடக்கிறான். தாய் அதனைப் பார்க்கிறார். நண்பர் சாகசங்களை விபரிக்கின்றனர். போரின் போது அவன் எதிரிகளின் ய இரண்டா, பலவற்றை வேலெறிந்து விழுத்தினான். இதனைக் காணச்
பகைவர் வேலால் அவனைக் குறி வைத்து எறிகின்றனர். அதில் ஒன்று நெஞ்சினைத் துளைக்கின்றது. அவனோ அதனைப் பொருட்படுத்தாது போராடுகின்றான். தனது வேலினால் பகைவர் யானைகளை மாய்க்கிற உயிர் மெல்ல மெல்ல அவனை விட்டு நீங்க, தனது கேடயத்தின் மீது நீக்குகிறான்.
நண்பர்கள் தொடர்ந்து அவன் சாகசம் பற்றித் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர்கள் சொன்னது அவள் காதில் ஏறியதே தெரியவில்லை. அவள் வாய் மட்டும் பிதற்றுகிறது'யான் இதனை அ இவன் வீரம்’ என்கிறது. அவள் அகக் கண்ணிலே திரைப்படம் போல் குழந்தைப் பருவக் காட்சி ஒன்று தோன்றி ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்போது அவன் குழந்தை. கிண்ணத்தில் பாலெடுத்து அவனை குடி எவ்வளவு சொல்லியும் அவன் ஆட்டம் காட்டுகிறான். அங்குமிங்கும் கெஞ்சுகிறாள், மிஞ்சுகிறான், விரட்டுகிறாள், நழுவுகிறான், மிரட்டுகிற காட்டுகிறான். அடுத்து? சாம, பேத, தான, தண்டம் தானே. மனதிலே ஆனால் கோபம் வந்தது போல தாய் நடிக்கிறாள். அவனை ஒரு கை
AMLS NFORMAOIN Februcany 2OO5

ளின் கோபத்தின்
Iգեւկլb 676ծi{D காரியத்தைச் ட மாட்டாது
காரியம் இலகு. த்தாளர்களாகிய ன்ற நூலிலே நீர்மானிக்க *னம்பிக்கையை பின் எண்ணினால் உள்மனதில் *ற ஆதங்கத்தின் Ibts and fears are உணர்வோ, கிறான். அவன்
இந்த க்கின்ற வீடு வந்து ார்வை. இன்று கவும் கவர்ந்த
சாய்ந்து குதிரையின் என்கிறார். அவன் ன அடையாளம் (Hormones) யிர், நாடியில் என்பதை று அதுதான்,
ள், அவனை ) பொழுதில் எறிந்த வேல் துயில்பவன் கள் அவன் ானைகள் ஒன்றா,
சகியாத று அவன்
தொடர்ந்து
ான. அவனது
வீழ்ந்து உயிர்
5it றியேன். என்னே
அவனது
க்க மாறுதாய் ஒடுகிறான். ாள், மென்னகை 0ா கோபமில்லை. கயினால்
பிடித்தபடி, மறுகையினால் சிறுதடியினை
எடுத்து, 'குடி அல்லது அடி என்கிறாள்.
அன்னை போட்ட நாடகம் வெற்றியீட்டியது. குழந்தை பயந்து போனான். கிண்ணத்தில் உள்ள பாலை ஒரே மூச்சில் குடித்ததோடு, கிண்ணத்தை எறிந்துவிட்டு விளையாடப் போய்விடுகிறான்.
அட அவனா! அன்று அந்தச் சின்ன கோலுக்குப் பயந்த அந்தச் சிறுபயலா! அவனா இன்று இந்தக் களத்திலே நின்று இத்தனை யானைகளை வீழ்த்தினான்? அவள் உள்ளம் ஆச்சரியத்துடன் பூரிக்கிறது. அவள் எண்ண ஓட்டம் அதை விட்டு நகர மறுக்கிறது. நண்பர்கள் அவன் மார்பில் வேல் தைத்த புண்ணைக் காட்டுகிறார்கள். அவள் கண்கள் அதைப் பார்த்தாலும் அவளுக்குத் தெரிவது அந்தக் குழந்தைக் கால நிகழ்வே. இதோ கவிதை பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஒச்சிய சிறுகோல் அஞ்சியொடு உயவொடு வருந்தும் மன்னே இனியே புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான் முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே உன்னிலென் என்னும் புண்ஒன்று அம்பு மான்உளை அன்ன குடுமித் தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.
(310-பொன்முடியார்)
இப் பாடலை நான் இங்கே எழுதுகின்ற பொழுது இங்குள்ள பல தாய்மார்களுக்கு தமது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவுக்குக் கொண்டு வரலாம். தமிழீழத்து இளைஞர்கள் பலரது கதைகள் இந்தப் புறநானூற்றுக் கதையே.
நான் இளைஞர்கள் பற்றிய எமது பார்வை பற்றிக் கூறும் நோக்குடனேயே இதனைக் கூறியுள்ளேன்.
அண்மையில் இங்கே நடைபெற்ற 'பொங்குதமிழ் நிகழ்ச்சியே இதனை எழுதுமாறு என்னைத் தூண்டியது. இளைய தலைமுறையினர் அதனை எத்தனை சீராகவும், பொறுப்புணர்வோடும் நடத்தினர். நாம் மாத்திரமல்லாது ஏனைய சமூகத்தினரும் வாயைப் பிளக்கின்ற அளவு "இவர்களால் இதனை இப்படி நடத்த முடிந்ததா” என அந்தத் தாயைப் போல திகைத்து நின்றனர். re
fourteenth anniversory issue

Page 11
உலகிலே இளைஞர்களால் சாதிக்க முடியும் என்பதனை நிலைநாட்டிய முன்னோடிகள் எமது இளைஞர்கள் என்பது மிகையான கூற்று அல்ல. வேறு நாடுகளில் உள்ள இளைஞர்கள் ஆர்த்து எழுந்திருக்கலாம். ஆனால் அந்த எழுச்சி உணர்வு நீண்டகாலம் நிலைத்து நிற்பதில்லை. சீனாவிலே சில வருடங்களுக்கு முன்னர் ரினமன் சதுக்கத்தில் இளைஞர்கள் பல்லாயிரம் பேர் கூடி ஒர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியமை தெரிந்ததே. இதே போன்று ஏனைய நாடுகளிலும் இளைஞர் போராட்டங்கள் காலத்துக்குக் காலம் நேர்ந்ததுண்டு என்பதை மறுப்பதற்கோ மறைப்பதற்கோ இல்லை. ஆனால் அப் போராட்டங்கள் திடும் எனத் தோன்றி அத்துடன் நின்று விடுவதுண்டு. அது ஒரு ஆர்ப்பாட்டமாக இருப்பதேயன்றி நீண்ட போராட்டமாக அமைவதில்லை. இத் தற்காலிக எழுச்சியும் அது வந்த வேகத்திலேயே நின்று போய் விடுவதும் கூட பெரியவர்கள் இளைஞர் மேல் நம்பிக்கை வைக்காமைக்கு ஒரு காரணமாக அமையலாம்.
பெரும்பான்மையான நிகழ்ச்சிகள் முதியோர்களால் ஒழுங்கு செய்யப்படுகின்றன. அதில் இளையோர் பங்குபற்றுகின்றனர். அவர்கள் சார்ந்த விடயங்கள் அவர்களால் தீர்மானிக்கப்படுவதில்லை.
இவ் வருட தீபாவளி தினத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடிகர் மாதவன் கல்லூரி மாணவர்கள் பலருடன் கலந்துரையாடல் நடத்திய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறியது மனதைத் தொட்டது. 'எல்லைப் புறத்திலே தினசரி 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சராசரியாக 20 பேர்கள் நாட்டிற்காக தமது உயிரைப் போக்குகிறார்கள். இந்த இளைஞர்களைப் பலிகடா ஆக்குவது 60 வயதுக்கு மேலான வயதுடைய அரசியல்வாதிகளும், ஏறக்குறைய அதே வயதுடைய படை அதிகாரிகளுமே. இதில் எந்தவிதமான தீர்மானத்திலும் அந்த இளைஞர்களினது அபிப்பிராயம் பெறப்பட்டதா?
இன்றைய இளைஞன் வளர்க்கப்பட்ட முறை குடும்பம், பாடசாலை, சமூகம் ஆகிய மூன்றும் அவனது ஆளுமை விருத்தியில் பங்கு கொண்டன. ஆனால் இன்று நிலை முற்றாகவே மாறிவிட்டது. இந்த மூன்று மட்டுமல்லாமல் அவனது ஆளுமை விருத்தியில் பெரும் பங்கு
ஏற்பது நான்காவத தங்களுக்கு சாதக இன்றைய உலக தலைமுறையினரி கொடுக்கவே செL எந்தப் பரபரப்பும் பதற வேண்டும். ஒல்வது அறிவது செல்வார்க்குச் ெ
செய்யக் கூடிய க தனது முழுக் கவ
வள்ளுவன் சொன் பெருமையாக அை 1. செய்யக் கூடிய 2. அது சம்பந்தம அதிலேயே முழுக் செலுத்தும் போது சாத்தியமானதை
4. இறுதியாக முய
இன்றைய பெரியே ஆனால் முழுமை நம்பிக்கையின்மை இல்லை.
65hcupLÖu_J/ÉJ356iT (V விழுமியங்களைப் செயலாற்றுவதற்க விழுமியங்களைப் வினாக்கள் எழவே செயலாற்றும் பெ எடுக்கவே முனை ஏற்படுகிறது. பொ வரையறுக்கப்பட்ட and Scott (1991) விழுமியங்களை (Terminal values இரண்டின் பெயர் விழுமியங்கள் எ6 இடர்காப்பு போன் கோட்பாடுகள். அ விழுமியங்கள் க இளைஞர்களைப் opinions' sepLD செய்யப்படுகின்ற போதும் என்பதே
மூர்க்கம்! எடுத்த தலைமுறையினர் பிரதானமானதே. துர்ப்பாக்கியம். இ கண்டுபிடிப்பைப் அடிப்படையான
வேண்டுமென்ற
இரண்டுக்கும் இ
தமிழர் தகவல் C
பெட்ரவரி

ത്ത9 = ான ஊடகங்களும், வெகுசன சாதனங்களுமே. முதியவர்கள் மாக அழைப்பது தமது அனுபவத்தையும், மரபு விழுமியங்ளையுமே. சாதனைகள் யாவும் அறிவுசார் நிகழ்வுகளே. இளைய
அறிவு அவர்களுக்கு அசாத்திய தன்னம்பிக்கையைக் கிறது. தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கும்வரை ற்பட வாய்ப்பில்லை. பதறாத காரியம் சிதறாது என்பார்களே ஏன்
அறிந்ததன் கண்தங்கிச் ல்லாதது இல் (குறள் - 472)
ரியத்தைக் குறித்து அறிய வேண்டியதை அறிந்து, அதிலேயே னத்தையும் செலுத்தி முயல்வாருக்கு முடியாததொன்றுமில்லை.
ன இக்கருத்தே தான் இன்று ‘Scientific method’ எனப்
>ழக்கப்படுகிறது.
காரியத்தைக் குறிக்க வேண்டும்.
ாய் அறிய வேண்டிய யாவற்றையும் அறிய வேண்டும். 3.
கவனத்தையும் செலுத்த வேண்டும். அங்ங்ணம் கவனத்தைச் செயலாற்றலுக்கான பல மாற்று வழிகள் புலப்படும். அதில்
தேர்ந்தெடுக்க வேண்டும்.
பற்சி. விடாமுயற்சி முடியாததொன்றில்லை.
பார்களுக்கு இளைய தலைமுறையினர் மீது நம்பிக்கை வருகிறது. யாக ஏற்க மனம் ஒத்துக் கொள்வதில்லை. அது அவர்கள் மீது யாலா அல்லது எமது சுயநலத்தினாலா? காரணமில்லாமல்
alues) நாம் முதியவர்கள் எதைச் செய்தாலும் மரபு வழி
பற்றி எண்ணுவதுண்டு. ஆகவே எமது செயல்முறைகளில் ான மாற்று வழிகளைப் பற்றி ஆராய்கின்ற பொழுது மரபு வழி
பேண வேண்டும். மாற்றுவழி அதற்கு தடங்கலாக அமையுமா என்ற
செய்யும். அது மாத்திரமன்றி தேர்ந்தெடுத்த வழி மூலம் ாழுது அது கூட விழுமியம் பேணப்படுவதில் அதிக சிரத்தை வோம். இதன் விளைவாகவே சில சமயங்களில் பதற்ற நிலை துவாகவே விழுமியங்கள் என்பவை தெளிவற்றவையாகவும், நன்கு வையாகவும் அமைவதில்லை என உளவியலாளர்கள் Braithwaite சொல்கிறார்கள். அண்மைக் கால ஆராய்ச்சியாளர் Rokeach இரண்டு வகையாக வகுக்கிறார். அவை இறுதி விழுமியங்களும் , கருவிசார் விழுமியங்களும் (Instrumental Values) ஆகும். களில் இருந்தே அவை பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. இறுதி ண்பவை முடிவு விளைவுகள் பற்றியவை. மனத்திருப்தி, தன்னுரிமை, றவை கருவிசார் விழுமியங்கள். அவரவர் விரும்புகின்ற நடத்தைக் பூகவே இறுதி விழுமியங்களைப் போல அல்லாது கருவிசார் லத்துக் காலம், தலைமுறைக்கு தலைமுறை மாறலாம். இன்றைய Gump55LDLQ6t) "Deep beliefs are replaced by easily disposable ான நம்பிக்கைகள் சுலபமாக கைவிடக்கூடிய எண்ணங்களால் ஈடு ன. எனவே இறுதி விழுமியங்கள் பேணப்படுகின்றதா எனப் பார்த்தால்
எனது எண்ணம்.
ான், உடைத்தான் என்ற மனப்பாங்கு. இது எல்லா இளைய டம் காணப்படாவிட்டாலும் அவர்களுக்கு எதிராக பேசப்படுவதில் இது ஒரு சிலரை வைத்து ஒரு தலைமுறையே முத்திரை குத்தப்படுகிறது ங்கே ஒரு வேடிக்கையான ஃபுறொயிட். (Freud). அவர்களின் பற்றிக் கூறியேயாக வேண்டும். நடத்தைகள் யாவும் இரண்டு இயல்பூக்கங்களால் (instincts) கட்டுப்படுத்தப்படுகின்றன. அவை வாழ rOS உணர்வும் மாள வேண்டுமென்ற ThantoS உணர்வுமாகும். இந்த டையே ஒவ்வொருவரிலும் நாளாந்தம் போட்டி நடைபெற்றுக் -த.
2OO5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 12
வாழியவே வாழ்கவென வாழ்த்துச் செய்வோம்!
"தீவகம் வே. இராசலிங்கம்
என்நாடும் எழிலுலகும் எங்கே யெனினும் எங்கள்மண் விட்டுத்தான் புகுவோ மென்றால் அன்நாடு அவ்வரசம் தஞ்சம் என்றே அகதிநாம் என்றுரைதான் விடுத்தோ மென்றால் பொன்நாடு தன்னில்நாம் வாழ்வை ஏற்கப் புத்தகமாய் சாசனத்தைப் படித்தல் வேண்டும் m இன்நாடு தருகின்ற சட்டம் நீதி இயல்புருவாய் நாம் நடந்து வாழ்தல் வேண்டும்!
தெரியாமல் வந்துற்றுத்திக்குப் புதிதாய் திரிதில்தான் தவறென்று தெரிவோம் கண்டீர் புரியாமல் நாம்எதுவும் செய்வோம் என்றால் புகலிடத்தில் அகதிநிலை தவறாய்ப் போகும் வரிசையுடன் இந்நாட்டுச் சட்டம் அறிவு வகுத்தெம்மை நடத்துகின்ற தமிழர் தகவல் உரிமையுடன் எங்கள்வேர் கலைகள் பண்பு உலகறிவும் தருகின்ற உண்மை ஏடாம்!
ஆழிசூல் உலகிலெலாம் கனடா மண்ணின் அழகுதமிழ் மானுடர்தம் புலமை காட்டும் பேழையிது தமிழர்தகவல் பெட்பாம் கண்டீர் பெரும்விருது தானளிக்கும் விழாவே சிறப்பாம் கூழுக்குள் பயறுபோல் இல்லை இதுவோர் குன்றிலே விளக்குப்போல் வாரும் ஏடாம் வாழியவே வாழ்கவென வாழ்த்துச் செய்வோம் வாழ்கெனவே பல்லாண்டு பாடி நிற்போம்!
தமிழர் தகவல் ஏடு சிறப்புற வாழ்த்தி வரவேற்கிறேன்
, TAM!LS' INFORMATION C February O 2OO5
 

கொண்டேயிருக்கிறதாம். ஈரோஸ், தான்ரோஸினைத் தடுக்கும் பொழுது தான்ரோஸ் தனது எதிர்ப்புணர்வை மற்றையோரில் வன்முறையாகச் செலுத்தி மனம் சாந்தி பெறுகிறதாம். இந்த விளக்கம் சுவாரசியமாக இருக்கு அல்லவா? ஆகவே மூர்க்கத்தனம் என்பது எல்லோரிலுமே எப்போதும் இல்லாவிட்டாலும் இடையிடையே புலப்படுகின்ற நடத்தை விளைவாகும்.
டொல்லார்ட் (Dollard) எனும் உளவியலாளரின் விரக்தி - மூர்க்கக் (335|TurtG (Frustration - Aggression, Hypothesisis) மூர்க்கத்தனத்திற்கு ஒரு விளக்கம் தருகிறது. "ஒருவர் தனது நிர்ணய இலக்கினை எய்த எடுக்கும் முயற்சிகள் தொல்வியுறும் போது ஏற்படுகின்ற விரக்தியுணர்வு மூர்க்கத்தனத்திற்கு வழி வகுக்கின்றது" என்கிறார் டொல்லார்ட். ஆனால் கல்வி அறிவும், சூழல் நெறிப்படுத்தலும் மூர்க்கத்தனத்தை பெரிதும் கட்டுப்படுத்தும் என்பது இன்றைய உளவியலாளரின் தீர்க்கமான முடிபு. மூர்க்கம் காட்டும் அந்த சிறுவிகிதினருக்கு சூழல் நெறிப்படுத்தல் சமூகத்திலிருந்து கிடைத்ததா? அவர்களில் குற்றம் காண்கின்ற அளவினுக்கு அனுசரணை பேண சமூகம் முயன்றதா? சிந்திக்க வேண்டிய ஒன்று.
ஆகவே இன்றைய இளைய தலைமுறையினர் ஒரு சிலரிடம் மூர்க்கம் இருக்குமாயின் அதற்கு முழுப் பொறுப்பினையும் சமூகமே ஏற்க ணேண்டும். அவர்களுக்கு ஏற்படும் விரக்திக்கு பெரும்பாலும் சமூக அமைப்பே காரணமாகிறது.
இளைய தலைமுறையினரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் செயற்பாடுகளை பாராட்ட வேண்டும். சில தவறுகளை பெரிதுபடுத்தாமல் விட வேண்டும். அவர்கள் சாதனை புரிவார்கள். ஏறக்குறைய 2300 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த d(3y disasi (SujJef65, Alexander the Great அவர்களைப் பற்றி சரிதவியல் அறிஞர் (திரைப்படம் ஒன்று வந்துள்ளது. சிலராவது பார்த்திருப்பீர்கள்) "He did so great, in so little time, at so young" என்பார்கள். ஆம் மாவீரனாக மாயும் போது அவன் வயது வெறும் 33. எமது இளைஞர்களும் சமானியர் அல்லர். சமூகத்தின் மாறுதலுக்கும் மேம்பாட்டிற்கும் காரணராவார்கள். நம்பிக்கை வைப்போம் அவர்கள் மேல்.
C Fourteenth anniversary issue

Page 13
另 னித்த மனித சமுதாயம்
ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையான போராட்டத்தின் ஊடாகவே தன் வரலாற்றை நிகழ்த்திச் செல்கின்றது. இப் போராட்டங்களின் வெற்றியும் தோல்வியுமே சமுதாய இருப்பின் சிறப்பைத் தீர்மானிக்கின்றன. கனடிய மண்ணில் கால் நூற்றாண்டு வாழ்வைக் கடந்துவிட்ட தமிழினத்தின் இன்றைய இருப்பானது எத்தன்மையது என்பதைத் தெளிவுறக் கூற வேண்டுமானால் அதன் பின்னணிகளை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமானது. இந்நோக்கில் சில கருத்துக்களை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.
முன்பின் அறிந்திராத புலம் ஒன்றில் பலதரப்பட்ட பின்னணிகளின் அழுத்தங்களால் குடியேறத் தொடங்கிய நாள் முதலே புதுமாதிரியான போராட்டச் சூழல்களுக்கு முகம் கொடுக்கத் தொடங்கிய இனமாகவே கனடியத் தமிழ்ச் சமூகம் தன் வாழ்வைத் தொடக்கியது. மொழி, தொழில், பழக்கவழக்கம், பண்பாடு, உணவு என்ற பிரதான தளங்களிலேயே தொடக்க இருப்பைத் தக்க வைப்பதற்கான போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன.
அறிவியற் துறை சார்ந்து வந்தவரானாலும், அகதியாக வந்தவரானாலும் சராசரிக் கனடியப் பொருளாதார அளவுகோலுக்கு கீழ்ப்பட்டவர்களாகவே இருந்தனர். பொருளாதாரத்தை மட்டுமே இலக்காகக் கொண்ட இருப்புக்கான போராட்டத்தில் வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டுமானால் இவர்கள் கனடியத்தனத்துடன் பல உடன்பாடுகளைச் செய்ய வேண்டியிருந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியாக தம் இருப்புக்காகவே போராடினர். ஆதலால் இவ்வுடன்படிக்கைகளுடன் ஒத்துப் போக பிறர் அனுமதியோ அங்கீகாரமோ தேவைப்படவில்லை. இதற்காக சுய அடையாளங்களையே இழக்க நேரிட்ட போதும் பலர் வருத்தப்படவில்லை. நோக்கம் பொருளாதாரத்தையே குறியாகக் கொண்டிருந்தது. இவ்வாரம்ப காலப் பகுதிகளில் அமைப்பு வகையிலான செயற்பாடுகள் மற்றும் தமிழ் ஊடகங்கள் பற்றிய தேவைகளோ, தேடல்களோ பெரிதும் இருக்கவில்லை. இருப்பினும் சில அமைப்புகள் தோற்றம் கொள்ளத் தொடங்கியிருந்தன. தமிழ்ச் சமூகத்தினது எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்க, அமைப்பு வகையிலான செயற்பாடுகள் அதிகரித்தன. ஊடகங்கள் தோற்றம் கொண்டன. தனித்தபடி இயங்கிய மனிதர்கள் விரும்பியோ விரும்பாமலோ இவற்றால் இணைக்கப்பட்டனர்.
இப்பொழுதுகளில் உட்படுத்தப்பட்டன வலியுறுத்தல்கள் முக்கியத்துவங்கள் ஊடகங்களும் பெ
இவ்வாறான சுய இருந்தன. மொழி: கொண்டிருந்தாலு எதிர்நோக்கியது. அம்மொழியை ம6 உள்ளார்ந்த ஆன தன் குடும்பத்துக்கு இம்முயற்சியில் ே
தமிழ் கலைகள் எ பெருவாரியான மா என்பவற்றைக் கற்க வேறு சிலவற்றை
மாணவர்களை இ பெற்றார் சொல் மீ அவர்களின் ஈடுபா நோக்கில் கலைப்
பண்பாடு என்ற ரே பல பண்பாட்டு வி
GUT6T6060TuJIT
நாம் கண்டு கொ இம்மண்ணில் அய அவலங்களில் ஒ6 அளவிலான பண்ட அவற்றை ஏற்றுக் LDT ADDLD60oLuqLD LI முக்கியமானது. ய பெறுமானத்தைக்
கருத்துக்கள் மத
இத்தகையதான வாழ்வில், இருப்பு சிறப்புற்றிருக்கின்ற கருத்துக்களுக்கு உணர்ந்திருப்பீர்க கலந்த வாழ்வு. இ ஏதாவது ஒன்று ே கட்டிக் காக்கும் 6 நிலையில் இன்ை அமைந்திருப்பது
தேசியம் - ஈழத் ( போராட்டமும் ஈழ
தமிழர் தகவல் C
பெப்ரவரி
 

ത്ത11 =
கனடியத் தனத்துடனான உடன்படிக்கைகள் மீள்பரிசீலனைக்கு
விமர்சிக்கப்பட்டன. சுய அடையாளங்கள் பேணப்பட வேண்டுமென்ற Iழுந்தன. தமிழ், தமிழர், கலை, பண்பாடு, மதம் என்பவற்றின் தனித்துவ எடுத்துரைக்கப்பட்டன. பல்கிப் பெருகியிருந்த அமைப்புகளும், பரளவிலேனும் இவற்றை ஏற்றுக் கொண்டன.
அடையாளங்களைப் பேணுவதில் தமிழ்ச் சமூகத்திற்குப் பல சிக்கல்கள் யைப் பேண வேண்டுமென எல்லோரும் கருத்தளவில் ஏற்றுக் , நடைமுறையில் சாத்தியப்பாடு பெரும் சவால்களையே ஆங்கில மொழி மீது கொண்டிருந்த அலாதியான ஈடுபாடு, >னவி, பிள்ளைகள் என குடும்பத்தார் பயன்படுத்துவதில் ஒரு ந்தம் இருந்தது. சமூக அங்கத்துவம் பெற்றவரான குடும்பத் தலைவர் }ள் தாய்மொழி ஆளுமையை சரிவர ஏற்படுத்தவில்லை, அல்லது நால்வியை தழுவினார் என்பதே உண்மையாக இருந்தது.
ன்ற நோக்கிலும் ஒரு சூழலையே இங்கு காண முடிகின்றது. ணவர்கள் சிறு பருவத்தில் இசை, நடனம், வாத்தியக் கருவிகள் ன்ெறார்கள். இக்கற்கைகள் துறைப் பாண்டித்தியம் பெறும் நோக்கிலன்றி நோக்காக கொண்டமைவது சிறப்புக்குரியதல்ல, எனினும் த்துறையில் ஈடுபடுத்துவது பாராட்டுதற்குரியது. இம் மாணவர்களில் பலர் றும் வயதை அடைந்தவுடன் இக் கல்விகளைத் தூக்கியெறிவது டின்மையை புலப்படுத்துகின்றது. இவ்வழி முறைகள் நீண்ட கால பேணல்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. A.
நாக்கிலான நடைமுறைகளை அவதானிக்கும் போது, நமக்கேயுரித்தான ழுமியங்கள் தொடக்க காலத்திலேயே நெகிழ்ச்சிக்குள்ளாகி விட்டதை
தேசியம் இன்றைய இருப்பின் சிறப்பு
விவேகானந்தன்
ஸ்ளலாம். நெருக்கமான சமூக ஒற்றுமை கொண்ட நம் இனம், ல்வீட்டுத் தமிழ்க் குடும்பத்தாரோடு ஒட்ட மறுக்கும் நிலை ஆரம்பகால ாறு. வேகமாக வளர்ந்து வரும் தமிழ் மாணவர் சமூகம் பாரிய ாட்டுப் பிறழ்வுகளைக் கொண்டதாக அமைந்திருப்பதும் பெற்றோர்கள் கொள்ளத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்வதும் துரிதமாக 0ண்பாட்டுச் சூழலை காட்டி நிற்கின்றது. சமூகத்தில் மதத்தின் பங்கு மிக பூத இனம், சீக்கிய இனம் என்பன மதத்தின் பெயராலேயே சமூகப் காத்து வருகின்றன. நம்மிடையே பல்கிப் பெருகிக் காணப்படும் மதக் ) மீதான ஆழப்பற்றுக்குச் சவாலாகத் திகழ்கின்றன.
Fமுகப் பின்னணியில், கால் நூற்றாண்டு கால கனடியத் தமிழின க்கான தொடர்ச்சியான போராட்டங்களினூடான நம் இருப்பு தா எனக் கேட்டால் ஆம் எனக் கூறி விடலாம். மேற்கூறப்பட்ட ) ஆம் என்ற விடைக்குமான தொடர்பற்ற நிலையை இதற்குள் நீங்கள் ள். மொழி மீதான ஆழக் காதல், கலை, பண்பாடுடனான இரண்டறக் னத்தின் ஆன்மாவோடு இணைப்புற்ற மதம், இவை அல்லது இவற்றில் பாதுமானது, ஒரு இனம் தன்னினமாக இருப்பதற்கு. தமிழினத்தைக் லிமை மேற்கூறியவற்றிற்கு இல்லாதிருப்பதை பலரும் உணர்ந்த )ய புலம்பெயர் தமிழின இருப்பின் சிறப்புக்கான தளமாக
எது?
தசியம் அதிகச் சிந்தித்துக் கண்டுபிடிக்கத் தேவையற்ற பதில். தாயகப் த் தேசியத்தின் எழுச்சியுமே இன்று உலகெங்கும் -b-
2OO5 C பதினான்காவது ஆண்டு மலர்

Page 14
12 mmmmmmmmm
ஈழத் தமிழினத்தை கட்டி வைக்கின்ற கயிறாகத் திகழ்கின்றது. இருப்புகளுக்கான கோட்பாடுகளில் மாறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்ட மூன்று தலைமுறையினைச் சார்ந்தவர்களை ஒன்றாய் இணைத்து வைத்திருக்கும் மந்திரச் சொல் தேசியமாகும். ஒரு இனத்தின் சுய அடையாளங்களுக்குரிய ஆளுமையை மீறிய எழுச்சியை ஈழத் தேசியத்தில் நாம் காண்கின்றோம். இந்த எழுச்சியின் ஆளுமைக்குட்பட்டவராகவே புலம்பெயர் தமிழர்கள் காணப்படுகின்றனர்.
குடியேறி வாழும் நாடுகளில் தாய்மொழி தமிழை அதிகமாய் பேசவும், பாடவும், வாசிக்கவும், எழுதவும் பயன்படுத்தும் சொல் தேசியமே. அரங்குகளில் கலை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கருப்பொருளாய் அமைந்திருப்பது தேசியமே. ஊடகங்கள் தம் இருப்பின் ஆழப் பொருளாகவும் அல்லது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் கொண்டிருக்கும் பொருள் தேசியமே. பண்பாட்டு முரண்களுக்குள் சிக்கித் தவிக்கும் மாணவக் குழுமத்தின் ஒற்றைக் குரலாக ஓங்கி நிற்பது தேசியமே.
பொங்கு தமிழ் என்ற அற்புத சாதனையை உலகிற்கு உணர்த்திய கனடியத் தமிழரின் ஒருமித்த சக்தியாய் நின்றது தேசியமே. எம் தனித்துவத்தை சிதறடிக்கவல்ல தமிழகத்து 'கலைத் தூதுகளுக்கு பலியாகாத வலிமையை எமக்குத் தந்தது தேசியமே. அறிவியல், தகவல் தொழில்நுட்பம் இவற்றின் மீதான ஆழ்ந்த ஈடுபாட்டிற்கும் பயன்பாட்டிற்கும் களமாக நிற்பதுவும் தேசியமே.
இத்துணை ஆற்றல் பெற்ற ஈழத் தேசியமே ஈழத் தமிழனுக்கென்றோர் தனித்துவத்தை உலகெங்கும் ஏற்படுத்தி நிற்கின்றது. இனத்தின் சுய அடையாளங்களை மீண்டும் இத் தேசியத்தின் ஊடாகவே நாம் வலிமையாக்கி விடவும் முடியும். எம் தலைமுறைகளை இணைக்க முடியும். பிற இனத்தவர்களுக்கு இலகுவில் வாய்த்திராத தேசிய ஆளுமை எமக்கு வாய்த்திருக்கின்றது. இதன் மூலமாய் ஈழ விடுதலையைப் பெறுவது என்பது மட்டுமல்ல புலத்திலான எமது இருப்பையே உன்னதமாக்கி விட முடியும்.
தேசிய விரோதிகளையும், தேசியத்தைப் போலியாய் பேசுகின்றவர்களையும் அடையாளம் கண்டு ஒதுக்கி விடுவோமெனில், எம் வலிமையை மிஞ்ச ஒரு வலிமை உலகில் இல்லை
லகில் உள்ள எல்ல
நீண்டகால வரலாறு
நாடுகளின் வரலாறு வரலாற்று ஆசிரியர்களால் ஒரு நாட்டின் ஆதிக் குடிக பொருளாதாரம் நாட்டின் நீ சான்றுகள், அழிந்த, அழிய பெரியார்கள், அரசாண்ட ட கொண்டதாகும். இவற்றை சிறப்புக்களையும், தற்கால நன்கு அறிந்து கொள்ள மு யப்பான், ஜேர்மனி போன்ற அழியாத வரலாறுகளைக் நாட்டிற்கும் அவற்றின் வர
இவ்வாறே எம் தேசமாம் சிங்கள மக்கள் தம் வரல மொழிபெயர்க்கப்பட்ட மகா வைத்தே எழுதி வருகிறார் கதைகளாகவுமே கூறப்பட் வரலாறு பற்றி ஒரு காத்தி யாழபபாணததைக கைபபற சிறப்பாகவிருந்திருக்கின்றது எழுத்தாளர்களும் தமிழர்க காரணங்களுக்காகவும் திரி ஆசிரியர்கள் சுட்டிக் காட்டி வாழ்ந்திருக்கிறார்கள் என்
எஸ். சிவநாயகமூர்த்
வருகைக்கு முன்னரே தெ குடியேறியுள்ளார்கள் என்ட வரலாறுகள் எழுதப்படாடை ஆசிரியர்களுக்கும் இது வ
இலங்கைச் சரித்திரத்தை கொண்ட தமிழ் வரலாற்று வரலாறுகளை வைத்தே இ ஆசிரியர்கள் தாங்கள் வர6 திருப்திப்படுத்தும் விதத்தில் ஏற்றுக் கொள்வது போல்
எழுதப்பட வேண்டும். அது மக்களாலும் அறியப்பட ே நாடு பல கலாசாரப் பாரம் பல அறிஞர்களை, பல டெ கொண்டதென்பதை உள்ந சந்ததியினர் அறிந்து பெரு
தமிழிழத்தின் சில ஊர்களி: பெயர்களென்றும் அங்கே
ஆசிரியர்களுக்கு எமது ஊ சரியாகப் புலப்படுத்துவதன் வெளிப்படுத்துவதன் மூலமு
TAMALSINFORMATION Februcany C 2OO5
 

ா நாடுகளுக்கும் வரலாறு உண்டு. அவற்றுள் சிலவற்றிற்கு களும் சிலவற்றிற்கு குறுகிய கால வரலாறுகளும் உண்டு. சில கள் காலத்திற்குக் காலம் அரசாட்சி செய்த அரசியல்சார்ந்த
திரித்தும் எழுதப்பட்டுள்ளன. வரலாறு என்று சொல்லும் பொழுது ள் குடியேறிய மக்கள். அவர்களின் மொழி, சமயம், அரசியல், நில, நீர் வளங்கள், இயற்கை வனப்புகள், சரித்திர ரீதியான பாத சின்னங்கள், வழக்கிலிருந்த நாணயங்கள். அங்கு வாழ்ந்த மன்னர்கள், அரசியலாளர்கள் எனப் பல விடயங்களையும்
நாம் அறிவதன் மூலம் ஒரு நாட்டின் கடந்த காலச்
முன்னேற்றங்கள் பற்றியும் அதன் வளர்ச்சிப் படிவங்கள் பற்றியும் முடியும். முதலாம் இரண்டாம் உலக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ) நாடுகள் தங்கள் வளங்களைச் சிறப்புக்களைத் தங்களின் கொண்டே மீளக்கட்டி எழுப்பியுள்ளன. ஆகவே ஒவ்வொரு லாறு முக்கியமானதாகும்.
ரீலங்காவிற்கும் ஒரு நீண்டகால வரலாறு உண்டு. எனினும் ாற்றைப் பாளி மொழியில் எழுதப்பட்டு பின்னர் சிங்கள மொழியில் வம்சம் ஆளவம்சம் முதலான நூல்களை அடிப்படையாக கள். இந்நூல்களில் தமிழர்களின் வரலாறு திரித்தும், கற்பனைக் டுள்ளது. இதற்குக் காரணம் ஆதிக்குடிகளான தமிழர்களின் ரமான வரலாற்று நூல் இல்லாமையேயாகும். சோழமன்னர்கள் றி ஆளமுன்னரே யாழ்ப்பாணம் வெகு து. இலங்கைச் சரித்திரத்தை எழுதிய பிற்கால சிங்கள ளின் வரலாற்றைச் சரியாக அறியாமையினாலும், அரசியல் ரித்தும், தவறாகவுமே எழுதியுள்ளனர் என்பதைப் பல வரலாற்று }யுள்ளனர். தமிழீழத்திலே ஆதிக்குடிகளான நாகர் பதும் அவர்களும் தமிழர்களே என்பதும், பின்னர் சிங்களவரின்
தமிழீழத்தின் ஒவ்வோர் ஊருக்கும் தனித்தனி வரலாறு எழுதப்பட வேண்டும்!
战
ன் இந்தியாவிலிருந்து தமிழர்கள் தமிழீழத்தில் வந்து தும் வரலாற்று உண்மைகளாகும் எனினும் தமிழர்கள் பற்றிய மயால் இவற்றைத் திரித்துக் கூறும் சிங்கள வரலாற்று ாய்ப்பாக அமைந்துள்ளது.
எழுதிய வரலாற்றுத் தமிழாசிரியர்கள் கூட சரியான தகவல்களைக்
ஆதாரநூல்கள் இன்மையால் மகாவம்சத்தில் கூறப்பட்ட சில இலங்கைச் சரித்திரத்தை எழுதியுள்ளார்கள். அத்துடன் சில லாறுகளை எழுதிய காலத்திலிருந்த ஆட்சியாளர்களைத் ல் சிங்கள வரலாற்று ஆசிரியர்களின் கருத்துக்களைத் தாமும் எழுதியுள்ளனர். ஆகவே எமது வரலாறுகள் கட்டாயம் சரியாக வும் தமிழிழத்தின் வரலாறு இன்றைய நிலையில் எல்லா வண்டும். எமது பெற்றோரின் நாடு, எமது மூதாதையர் வாழ்ந்த பரியங்களைப் பல பண்பாட்டு விழுமியங்களை, பலவளங்களைப் பரியார்களை, சிறந்த அரசியல் தலைவர்களைக் ாட்டிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழுகின்ற எம் இளம் மிதமடைய வேண்டும்.
ன் பெயர்களை வைத்துக் கொண்டு அவை சிங்களப் சிங்கள மக்கள் வாழ்ந்துள்ளார்களென்றும் கூறுகின்ற சரித்திர ார்களின் வரலாறுகளை அவற்றுக்கான ஆதாரங்களுடன் -
மூலமும் அவற்றிற்கான வரலாற்றுச் சான்றுகளை மும் அவர்களின் கற்பனைக் கதைகளையும், =க
Fourteenth anniversary issue

Page 15
கட்டுக் கதைகளையும் பொய்யானவை என எடுத்துக் காட்ட வேண்டும். இதற்கு முன்னர் யாழ்ப்பாண வரலாறு கர்ணபரம்பரையாகவும், திரு த.கைலாயபிள்ளை அவர்கள் எழுதிய கைலாயமாலை, திரு ஜே.டபிள்யூ அருட்பிரகாசம் அவர்கள் எழுதிய வையாபாடல், பரராசசேகரன் உலா, இராசமுறை என்னும் நூல்கள் வாயிலாகக் கூறப்பட்டிருந்தன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு பின்னர் மாதகல்லைச் சேர்ந்த மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலை எழுதினார். அதன் பின்னர் திரு ஜோன் என்னும் ஆசிரியர் யாழ்ப்பாண வைபவமாலையை ஆதாரமாகக் கொண்டு அதில் சிலவற்றைத் திருத்தியும் புதியவற்றைப் புகுத்தியும் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலை வெளியிட்டார். 1912ல் திரு ஆ.முத்துத் தம்பிப்பிள்ளை என்னும் அறிஞர் யாழ்ப்பாணச் சரிதம் என்னும் நூலை வெளியிட்டார். பின்னர் 1918ல் யாழ்ப்பாண வைபவமாலையையும் ஞானப்பிரகாச சுவாமிகள் எழுதிய போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களையும் உள்ளடக்கிய நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு வசாவிளானைச் சேர்ந்த திரு க.வேலுப்பிள்ளை என்பவரால் யாழ்ப்பாண வைபவ கெளமுதி என்னும் ஒரு நூல் வெளியிடப்பட்டது. இவ்வாறே 1926ல் (L|JTg560 us! ÞÚLT600Ild) “Ancient Jaffna" என்னும் நூல் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது. 1933ல் திரு செ.இராசநாயகம் முதலியார் யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலை வெளியிட்டார். இவ்வாறு பலர் யாழ்ப்பாணச் சரித்திரத்தை எழுதியுள்ளனர். இவை ஓரளவு யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறிய பொழுதிலும் பரந்துபட்ட தமிழீழத்தின் முற்றான ஊர்களின் வரலாறுகளைக் கொண்டிருக்கவில்லை.
பல ஊர்களின் வரலாறுகள் சேர்ந்தே ஒரு தேசத்தின் வரலாறாகிறது. ஊர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிகளே ஒரு தேசத்தின் வளர்ச்சியாகும். ஒரு தேசத்தின் வரலாறு ஊர்களின் மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊர்களினதும் வரலாறுகள் தனித்தனியாக எழுதப்படுவதன் மூலம் ஒரு தேசத்தின் வரலாறு முழுமை பெறுகிறது. அதுவும் அங்கு வாழ்ந்த அவ்வூர்களைச் சேர்ந்த மக்களாலேயே எழுதப்பட வேண்டும். அப்பொழுது தான் அவர்களால் சரியான தகவல்களைத் தரமுடிவதோடு அவை காலத்தால் மாறுபடாதனவாகவுமிருக்கும். சில சரித்திர ஆசிரியர்கள் ஒரு ஊரைப்பற்றி அறியாது கற்பனை மூலமும் பிறரின் தப்பான தகவல்களையும் வைத்து எழுதும் பொழுது அக்கருத்துக்கள் விமர்சனத்திற்குள்ளாவதையும் காண்கிறோம்.
தமிழர் தகவல் C பெப்ரவரி
இன்றைய நிலையி அடையாளங் காண
(göt9u JLEDJ (plQu TLD6 வளங்ளை அறிந்த இப்பொழுது ஒரு உ பற்றித் தெரிந்தவர்க முடியும். இன்னும் ! புலம்பெயர்ந்த நாடு இருப்பார்களா என் வரலாறுகளை அன எழுதப்பட வேண்டு ஓரளவாவது தெரிந் அவர்களிடமிருந்து இன்றைய காலகட் சின்னங்கள், வரலா கிராமங்களில் மக்க தகவல்களை மீளப் (Մ)ւգալD.
முற்காலத்திலே வ எத்தனையோ விட மூலம் வைத்திருந்: அவற்றைக் கொண் வாழ்ந்த மக்களுக் வாய்ப்புக்கள் இல்ல கல்வெட்டுக்கள் மூ மக்களின் கல்வெட் காலத்திற்குக் கால வரலாறுகளும் சில குறிப்பிடத்தக்கது.
வரலாறுகளைக் கூ வாய்ப்புக்கள் ஐம்ப முன்னேற்றமடைந்: ஏற்படுத்தியுள்ளது. கடப்பாடுடையவர்க இதை நாம் செய்ய எதுவும் அறிய முட பிள்ளைகள் தம் ெ எனக் கருதவேண்டி
ஆகவே எம் மத்தி கொண்டிருக்கும் ( ஒவ்வோர் ஊருக்கு அன்னியரான போ ஊர்களில் ஏற்பட்ட எமக்கேற்பட்ட பாதி ஊர்களுக்கேற்பட்ட எழுதப்பட வேண்டு இன்று முன்னைய பலாபலனை அணு இதுபோன்றே நாட தவறுவோமேயான வேண்டும். இன்று பணியாற்றி வருகி விட பங்கள் பற்றிய கொண்டிருக்கிறார் தாயகத்திலுள்ள நூல்களிலுமுள்ள பற்றிய வரலாறுக செய்வதிலும் சங் கடமையை எல்ல சரித்திரம் முழுை வரலாறறுக கடை

mmmmmmm 13
ல் எமது தமிழீழம் போரினால் சின்னாபின்னப்பட்டு பல இடங்கள்
முடியாது அழிந்துள்ளன. சில ஊர்களுக்கு மக்கள் சென்று மீளக் ருெக்கின்றது. அவ்வூர்களில் வாழ்ந்த அவ்வூரின் சிறப்புக்களை அவ்வூரின் அனுபவித்த பல பெரியவர்கள் மடிந்தும் புலம்பெயர்ந்தும் உள்ளார்கள். 1ரைப் பற்றி அங்கு வாழ்பவர்களிடமும், அதன் கடந்தகால வரலாறுகள் ளிடமுமே அதன் உண்மையான கர்ணபரம்பரையான தகவல்களைப் பெற ருெபத்தைந்து வருடங்களின் பின்னர் தாயகத்திலோ அன்றேல் களிலோ வாழ்ந்து கொண்டிருக்கின்ற நம்முதியவர்கள் உயிருடன் து சந்தேகம். இந்த நிலையில் எமது தேசத்தின் ஊர்களின் வ பற்றிய சரியான தகவல்களைத் தெரிந்தவர்கள் வாழும் காலத்திலேயே ம். இந்த நிலையில் நம் ஊர்களின் வரலாறுகளைத் தகவல்களை த ஆங்காங்கே வாழ்ந்த பெரியார்களின் காலத்திலேயே தகவல்களைச் சேகரித்து எழுதுவதற்கு முன்வரவேண்டும். அதுவும் டத்தில் எத்தனையோ ஊர்களின் வளங்கள் அவற்றின் வரலாற்றுச் று பற்றிய பதிவுகள் சிதைந்தும் அழிந்தும் போயுள்ளன. எத்தனையோ ள் வசித்த அடையாளங்களே அற்றுப் போயுள்ளன. அவை பற்றிய பெறுவதானால் உயிருடன் வாழும் முதியவர்களிடம் தான் அறிய
ாழ்ந்த மக்கள் ஒவ்வொரு ஊர் பற்றியும் அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் பங்களை எழுத்து மூலம் இல்லாதுவிடினும் கர்ண பரம்பரைக் கதைகள் நார்கள். அவற்றில் மறக்க முடியாத பல உண்மைகளும் இருந்தன. டே பிற்காலத்தில் சில சரித்திர நூல்கள் எழுதப்பட்டன. முந்தினகாலத்தில் கு தங்கள் ஊர்களைப் பற்றி எழுதுவதற்கான அச்சுப் பதிவிற்கான 0ாதிருந்தன. சிலவற்றை ஏடுகளில் எழுத்தாணி கொண்டும் 1லமுமே அறிந்து வைத்துள்ளனர். பல ஊர்களின் பெருமைகளை அவ்வூர் டுகள், தலபுராணங்கள், கவிதைகள், கட்டுரைகள், சஞ்சிகைகள் மூலமும் ம் வெளியிட்டுள்ளனர். அண்மைக் காலங்களில் சில ஊர்களின்
ஊரைச் சேர்ந்த ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளமையும் இங்கு உதாரணமாக வல்வை, நெடுந்தீவு, இணுவில் போன்ற ஊர்களின் றலாம். இன்றோ நூல் வடிவில் வரலாறுகளை எழுதுவதற்கான து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட எத்தனையோ மடங்கு துள்ளன. கணினித்துறை அச்சுப் பதிவில் வியத்தகு முன்னேற்றத்தை
இந்த நிலையில் எமது மக்கள் எமது ஊர்களைப் பற்றி எழுத வேண்டிய ளாவர். இது எமது சமுதாயத்தின் காலத்தின் கட்டாய தேவையாகும். பாது விட்டால் எமது எதிர்காலச் சமுதாயம் எமது தாயகத்தைப் பற்றி டியாதவர்களாவதோடு புலம்பெயர்ந்து வாழுகின்ற நாடுகளில் உள்ள நமது பற்றோர் தமக்கென ஒரு நாடு இல்லா ஒரு அனாதைச் சமுதாயத்தினர் ய நிலையும் ஏற்படலாம்.
யில் காணப்படும் சரித்திராசிரியர்களின் நூல்களையும், வாழ்ந்து ழதியவர்களிடமும் சரியான தகவல்களைப் பெற்று எம் தேசத்தின் ம் ஒரு வரலாறு எழுத வேண்டும். மன்னர் ஆட்சிக்காலம் தொடக்கம் ரத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆங்கிலேயர் காலம் வரையுள்ள காலத்தில் எமது
அரசியல், பொருளாதார, சமய மாற்றங்கள், சுதந்திர இலங்கையில் திப்பு, எமது இளைஞர்களின் விடுதலைப் போராட்ட காலத்தில் எமது
விளைவுகள், விடுதலை வீரர்களின் தியாகங்கள் என்பன பற்றியெல்லாம் ம். இது அவ்வவ்வூர் மக்களைச் சார்ந்த ஒரு பெரும் கடமையாகும். நாம் வர்கள் எமது தமிழ் தேசத்தின் வரலாற்றை எழுதி வைக்காததன் பவித்து வருவதோடு நம் முன்னோரை வையவும் செய்கிறோம். இன்றைய நிலையில் இவ்வரலாற்றுக் கடமையைச் செய்யத் ால் எதிர்காலச் சந்ததியினர் தங்கள் ஊர்களைப் பற்றி எழுத முன்வர கனடாவிலே ஒவ்வோர் ஊர்களையும் சார்ந்த சங்கங்கள் சிறப்பாகப் ன்றன. ஒவ்வோர் ஊர்களிலுமிருந்தும் அந்தந்த ஊர்களில் வாழ்ந்து பல ம் தெரிந்த பல அறிஞர்கள், பெரியார்கள் இங்கு வாழ்ந்து கள். இவர்களின் வாயிலாகப் பல தகவல்களைப் பெற்றுக் கொள்வதோடு, பெரியோர்களிடமும் பல தகவல்களையும் பெற்று ஏனைய சரித்திர ஏற்றுக் கொள்ளக்கூடிய, ஆதாரமுள்ள தகவல்களுடன் தமது ஊர்களைப் ளை எழுத வேண்டியது அவசியமாகும். இவற்றைத் தனிப்பட்ட ஒருவர் sங்கள் மூலம் செய்வது மிகவும் இலகுவாகும். ஆகவே இவ் வரலாற்றுக் ஊர்ச் சங்கங்களும் செய்ய முன்வருமாயின் எம் தமிழ்த் தேசத்தின் ) பெறுவதோடு புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழ் மக்கள் தமது )யைச் செய்தவர்களுமாவோம்.
2OO5 C பதினான்காவது ஆண்டு மலர்

Page 16
mīĀm
.பி.சி. உலக ஊடகங்களுள் பி.பி.சி. தலையாயது. ஏனைய ஊடகங்க ஊடகமாய் விளங்குகிறது. அதனை மேற்கோள் காட்டாத ஊடகமே அத்துணை சிறப்பு வாய்ந்த பி.பி.சி. யின் இணையத் தளத்தில் Cour என்னும் தலைப்பின் கீழ் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. இலங்கையை குறிப்பில் பல்வேறு தரவுகள் இடம்பெற்றுள்ளன. Timeline: Sri Lanka என் கீழ் மேலும் பல தரவுகள் காணப்படுகின்றன. எனினும் இவ்விரண்டிலும் நி இடம்பெற வேண்டிய பின்வரும் விபரங்கள் தவற விடப்பட்டுள்ளன:
1948 முதல் வட - கீழ் மாகாணங்களில் பிற மாகாணத்தவர்கள் குடியே 1958 தமிழினப் படுகொலை 1958 பண்டா - செல்வா ஒப்பந்தம், அதனை பண்டாவே கிழித்தெறிந்த6 1962 டட்லி - செல்வா ஒப்பந்தம், அதனை டட்லியே கிழித்தெறிந்தமை . 1972 சிறுபான்மையோர் மீது பாகுபாடு காட்டுவதைத் தடுக்கும் ஏற்பாடு புகுத்தப்பட்ட அரசியல் யாப்பில் 29ம் பிரிவு) அரசியல் யாப்பிலிருந்து நீக்க 6. தரப்படுத்தல் புகுத்தப்பட்டமை
மேற்படி 6 தரவுகளையும் சேர்க்கும்படி கேட்டு (2004 ஜூன் 3ம் திகதி)
நாம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு சுடச்சுடப் பதில் கிடைத்தமை எம்மை வ ஆள் அல்ல, கணினியே விடை பகர்ந்தது! அதாவது தமக்கு அன்றாடம் ( கணக்கான கடிதங்கள் கிடைப்பதாகவும், எனவே தனிப்பட மறுமொழி அணு நிலையைத் தாம் எதிர்கொள்வதாகவும். பதில் கிடைத்தது. ஆனால் இற் விபரங்கள் சேர்க்கப்படவில்லை!
தமிழோசை தமிழோசையின் மொழிபெயர்ப்புகள் சிலவற்றைக் குறித்து 20
இறுதியில் நாம் அவர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றை தமிழோசையில் அறிவித்திருந்தார்கள். அத்துடன் மீண்டும் ஒரு மின்னஞ்ச
பி.பி.சி. - தமிழோசை தமிழாக்கம்
அவர்களுக்கு நாம் அனுப்பி வைத்தோம். அதன் பிரதி கனடாவில் வெளியி (இலண்டனிலிருந்து முழங்கும் தமிழோசை - கனடாவிலிருந்து கிளம்பும் தகவல், பெப்ரவரி 2004). அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
தமிழோசை ஒலிபரப்பாளர்கள் தமது செய்திகளில் இடம்பெறும் ஆங்கில (தற்கூற்றுகளை) தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கில் தமிழ்ப்படுத்தித் தருவதுண் பேச்சு வழக்கு மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடுகிறது. இலங்கைக்கும், சிங்கப்பூருக்கும். இடையேயும் தமிழ்ப் பேச்சு வழக்கு வேறுபடுகிறது. தவி வழக்கு என்பது முறைசார் மொழி ஆகாது. உலகம் முழுவதும் பரந்து வா பேச்சு வழக்குகளைக் கைக்கொள்ளும் கோடிக் கணக்கான தமிழ் மக்கள செவிமடுக்கப்படும் தமிழோசை அதன் ஆங்கில மேற்கோள்களை முறை தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கில் முன்வைப்பது முறையாகாது. ஆகவே ஆங் மேற்கோள்களை முறைசார் மொழியிலேயெ தமிழ்ப்படுத்தும்படி கேட்டுத் நாம் ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைத்தோம். அதற்கும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. எனினும் ஆங்கில மேற்கோள்களைத் தமிழ்நாட்டுப் பே தமிழ்ப்படுத்தும் போக்கினை தற்பொழுது தமிழோசை பெரிதும் தவிர்த்து தெரிகிறது.
சங்கராச்சாரியார் உயிர்தப்பிய செய்தி தமிழோசையில் இடம்பெற்றது (20 கனகரத்தினம் சண்முகநாதன் இலங்கைப் படையினரால் கைது செய்யப்ட ஆண்டுகள் சிறையிருந்து, சித்திரவதைக்கு உள்ளாகித் தப்பி வந்த செய் தினம் (அதாவது சங்கராச்சாரியார் உயிர் தப்பிய செய்தி தமிழோசையில்
IANLS' INFORMATON C Februcany C 2OO5
 

5ளுக்கும் அது இல்லை. try Profiles பப் பற்றிய னும் தலைப்பின் Iச்சயமாய்
பற்றப்பட்டமை
ODD
(1948ம் ஆண்டில் ப்பட்டமை
பியக்க வைத்தது. இலட்சக் வப்ப முடியாத றைவரை மேற்படி
03ம் ஆண்டின் த அவர்கள்
6ᎼᎠ6Ꮩ)
வேலுப்பிள்ளை
டப்பட்டது எதிரொலி, தமிழர்
மேற்கோள்களை டு. தமிழ்நாட்டுப் மலேசியாவுக்கும் ரவும், பேச்சு ழ்ந்து, பல்வேறு Ts)
Fாராத ஒரு
கில தமிழோசைக்கு
ச்சு வழக்கில் வருவதாகவே
04/04/26).
ட்டு 18
தி அன்றைய இடம்பெற்ற
அன்றைய தினம்) தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் இடம்பெற்றது. ஆனால் அன்றைய தினம் அது தமிழோசையில் இடம்பெறவில்லை. அன்றே அதனைக் குறித்து தமிழோசைக்கு ஒரு மின்னஞ்சலை நாம் அனுப்பி வைத்தோம். அடுத்த நாள் தமிழோசையில் சண்முகநாதன் பற்றிய செய்தி w இடம்பெற்றது! இந்தியப் படையினருக்கு கொழும்பில் நினைவுச் சின்னம் அமைத்த செய்தி தமிழோசையில் இடம்பெற்றது (2004/10/21). அதே இந்தியப் படையினரால் 1987 அக்டோபர் 21ம் திகதி யாழ் வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட 21 மருத்துவ உத்தியோகத்தர்களை நினைவுகூரும் அஞ்சலி இடம்பெறவில்லை. அதே இந்தியப் படையினரிடம் தமிழ் பேசும் மக்களின் அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து மாண்ட அன்னை பூபதி அவர்களின் நினைவஞ்சலிக்கு தமிழோசை உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. தமிழோசை நிருபர் நிமலராஜன் கொலை வழக்குக்கு கிடைக்காத பிரசித்தம், அவருடைய கொலைக்குப் பொறுப்பான தரப்புக்கு என்றென்றும் கிடைத்து வருவது விசித்திரமாக இருக்கிறது. விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களுக்குக் கொடுக்கப்படும் அதே பிரசித்தம், இலங்கை - இந்தியப் படைகளும் அவற்றுக்கு உடந்தையாய் இயங்கும் சாராரும் இழைக்கும் மனித உரிமை மீறல்களுக்குக் கொடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. இவற்றைக் குறித்து நாம் அனுப்பி வைத்த மின்னஞ்சலுக்கும் மறுமொழி கிடைக்கவில்லை.
தமிழாக்கம்: ஒவ்வொரு மொழிக்கும் ஓர் இயல்பான நடை உண்டு. அந்த உண்மையை (அதாவது தமிழ் நடையையும் ஆங்கில நடையையும்) புரிந்து கொள்ளாது மேற்கொள்ளப்படும் மொழிபெயர்ப்புகள் அவ்விரு மொழிகளையும் மாத்திரமன்றி, மொழிபெயர்ப்புக் கலைக்கும் ஊறு விளைவிப்பவை. அத்தகைய மொழிபெயர்ப்புகளே செயற்கைத் தமிழின் தோற்றுவாய் ஆகின்றன. செயற்கைத் தமிழ் என்பது அடிப்படையில் ஆங்கிலத் தமிழாகவே தென்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழோசை முன்வைக்கும் மொழிபெயர்ப்புகள் சிலவற்றை நோக்குவோம்: 1. சிறுவர்கள் கடத்தப்பட்ட பெற்றோர் (2003/12/10) Parents of children who were abducted. இது ஆங்கில நடை. இதன் இயல்பான தமிழ் நடை கடத்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர். 2. Lusoflá; agily (2004/01/22) Lay off என்பதற்கு வேலை தளர்த்தல் -
Fourteenth anniversory issue

Page 17
என்பதே சரியான, எளிதான, பொருத்தமான தமிழாக்கம். 3. இராணுவ போக்குவரத்து வாகனங்கள் போன்ற தளவாடங்கள் (2004/01/27) போர்பூஸ் பீரங்கி போன்ற தளவாடங்கள் (2004/02/04) வெகுவிரைவில் மேசை, கதிரை போன்ற பீரங்கிகள் அல்லது மேசை, கதிரை போன்ற வாகனங்கள் பற்றிய விரிவான செய்திக் குறிப்புகளும் எம்மை வந்தடையக் கூடும்! வாகனம் என்பதில் போக்குவரத்து தொக்கி நிற்கிறது. ஆகவே போக்குவரத்து வாகனங்கள் என்பது கூறியது கூறல் அல்லவா! படையினர் வாகனங்கள் போன்றவை அல்லது படையினர் வாகன வகைகள் என்று குறிப்பிடலாமே! 4. 6uTL60pat535 g6Tu. Surrogate mother! வாடகை அஃறிணைக்குரியது, கூலி உயர்திணைக்குரியது. வேண்டுமானால் கூலித் தாய் என்று குறிப்பிடலாம். கூலித் தாய் கூட முற்றிலும் பொருந்தாது. தானே கருத்தரித்து தாய்மை அடைய முடியாத ஒரு பெண்ணுக்குப் பதிலாக வேறொரு பெண் வைத்திய நடவடிக்கை மூலம் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுக்கிறார். ஆகவே பதில் தாய் அல்லது பதிலீட்டுத் தாய் என்பதே இன்னும் பொருத்தமானது. 5. தவறாகப் பிரதிபலிக்கப்பட்டன (2004/02/04). நாங்கள் ஒருவரிடம் ஒரு விபரத்தைச் சொல்லி விடுகிறோம். அவர் போய் அதனைத் தவறாக எடுத்துரைக்கிறார். இதை ஆங்கிலத்தில் misrepresent என்று சொல்வதுண்டு. தமிழும் ஆங்கிலமும் புரிந்தவர்கள் தவறாக எடுத்துரைக்கப்பட்டன என்றே குறிப்பிடுவார்கள். 6. உயிர்ப்பான ரவை (தமிழோசை, 2004/08/07), உயிருள்ள குண்டு (ஐ.பி.சி., 2004/03/31). Live bullet a lujo,6767 குண்டு கவிதையில் வெடிக்கக்கூடும். ஊடகத்தில் வெடிக்காது. சடப் பொருளுக்கு உயிர் கிடையாது. Live bullet என்றால், வெடிக்கக் கூடிய குண்டு, அல்லது பாவிப்பதற்குத் தயாரான நிலையில் உள்ள குண்டு என்று பொருள். வேண்டுமானால் இதனைத் தயார் நிலைக் குண்டு என்று குறுக்கலாம். அதேவேளை Live telecast 6166tug (SBJiq 965uyul 6T6p GUITQ56i UGSub. In front of a live audience என்பது அவையோர் முன்னிலையில் என்று பொருள்படும். 7. அமெரிக்க செனற் மன்றம் (தமிழோசை) Senate என்பதை மூதவை என்றும் Congress என்பதை பேரவை என்றும் குறிப்பிடும் வழக்கு ஈழநாட்டில் அரை நூற்றாண்டுக்கு மேலாக நிலைத்துள்ளது. அவை எத்துணை அரிய சொல்லாக்கங்கள் என்பது ஏனோ எமது ஊடகங்களுக்குப் புரிவதில்லை. 8. பென்டகன் (தமிழோசை) Pentagon
என்பது ஐங்கோண அமைந்துள்ளது. 8 குறிப்பிடுகிறார்கள் விரிவுபடுத்துவதே Malay Street Fleet Street Bollywood
9. ஈராக்கிய கைதி ஈராக்கிய கைதிக துஷ்பிரயோகம் (த கைதிகள் துன்புறு: கைதிகள் துன்புறு: abuse) 6T6öTUC35 G 66öb, Misuse 6 இவற்றிடையே கா
Sexual abuse = UI Human rights abu, மேற்படி கைதிகள் இடம்பெறுகிறது எ செய்கிறார்கள்? ன அதிகாரத்தையே செய்யப்படுகிறது. உள்ளாகிறார்கள். செய்யப்படுகிறார்க 10. மரண மிரட்டல் கொலை அச்சுறுத் 11. விமான ஒட்டி வழக்கு. எவர்க்கு ஏன் விமான ஒட்டி 12. மத சிறுபான்ன வழக்கு. சிறுபான்6 ஆங்கில மொழி 6 இதனை இனப் ெ 13. அறிக்கை பெ made public! 9[j] அறிவிக்கப்படுகிற பகிரங்கப்படுத்தப்ப பொதுமக்களுக்கு குறிப்பிடலாமே! 14. மெளலானாவு Tigers said they v கொண்டிருந்ததாக தொடர்புகொள் எ நிகரானது என்பன தொலைக்கிறார்க 15. குற்றஞ்சாட்ட ஆங்கிலத் தொட கூறப்படுகிறது. இ மொழிபெயர்க்கும் இதனைப் போய் விளைவதற்கு ஒரு பிரஸ்தாபி அல்ல; என்ற சொல்லைத் இராணுவச் சதி : 16. வேலைநிறுத் கைவிடப்பட்டுள்ள 17. அதிருப்தி மதி அல்லது மாற்றுக்
தமிழர் தகவல் பெப்ரவரி

15 ம். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுக் கட்டடம் ஐங்கோண உருவில் ருக்கம் கருதி அந்த அமைச்சை பென்டகன் என்று அவர்கள்
அதனை நாங்கள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு என்று
பொருத்தம். வேறு சில எடுத்துக் காட்டுகள்:
இலங்கை கல்வி அமைச்சு
பிரித்தானிய ஊடகங்கள்
இந்தி திரைப்பட உலகு
கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்கள் (2004/05/09). ர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள் (2004/05/21). பாலியல் மிழோசை 2004/02/27, 2004/06/17, ஐ.பி.சி. 2004/05/23). ஈராக்கிய 55üut Litija, sit (Iraqi prisonirs were abused), 916)6.g.) FJ Tidu 555) is(5 D 6it6TTássiju LTjassir (Iraqi prisoners were subjected to பாருத்தம். Abuse என்பது துன்புறுத்து(கை) அல்லது தூற்று(கை) ன்பது துஷ்பிரயோகி (துஷ்பிரயோகம்) என்றும் பொருள்படுவதுண்டு. ணப்படும் நுண்ணிய வேறுபாடு பேணப்பட வேண்டும்.
ாலியல் துன்புறுத்தல்/திண்டல்/மீறல் ses = மனித உரிமை மீறல்கள் , சிறுவர்கள் அனைவரையும் பொறுத்தவரை ஏதோ ஒரு துஷ்பிரயோகம் ன்பது முற்றிலும் உண்மையே. யார், எதனைத் துஷ்பிரயோகம் கதிகள், சிறுவர்கள் அனைவரையும் வருத்துவோர் தமது துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அதிகாரமே துஷபிரயோகம் அந்த அதிகார துஷ்பிரயோகத்துக்கு கைதிகள், சிறுவர்கள் அனைவரும்
இதனைப் போய் கைதிகள். சிறுவர்கள் அனைவரும் துஷ்பிரயோகம் 5ள் என்பது எங்ங்ணம் பொருந்தும்? b (2004/05/18). Death threats என்பது கொலைப் பயமுறுத்தல் அல்லது தல் என்று கொள்ளப்படுவதே பெரு வழக்கு. (2004/06/17). Pilot என்பதை விமானி என்று கொள்வதே நெடு நாளைய ம் புரியும் சரியான, சுருக்கமான, செவ்வையான விமானி என்ற சொல்லை
என்று நீட்ட வேண்டும் என்பது புரியவில்லை. Dமயோர் (2004/07/04). Religious minority என்பது ஆங்கில மொழி மை மதத்தவர் என்பதே தமிழ்மொழி வழக்கு, Ethnic majority என்பது வழக்கு. பெரும்பான்மை இனத்தவர் என்பது தமிழ்மொழி வழக்கு. பரும்பான்மையோர் என்று இட்டுத் தொலைத்தலாகாது. ாதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படும் (2004/06/17). The report will be க்கை பகிரங்கப்படுத்தப்படுகிறது என்றால், அது பொதுமக்களுக்கு து என்பதே பொருள். ஆகவே அறிக்கை பொதுமக்களுக்குப் டும் என்பது கூறியது கூறல் ஆகிறது. ஒன்றில் அறிக்கை அறிவிக்கப்படும் என்று அல்லது அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்று
டன் தொடர்பில் இருந்ததாகப் புலிகள் தெரிவித்தனர் (2004/06/25). The vere in touch with Moulana! GLd6T6IoT6TT66öt Gg5TLJų கப் புலிகள் தெரிவித்தனர் என்பதே இந்த ஆங்கில வசனத்தின் பொருள். ன்னும் தமிழ் வழக்கு (be) in touch என்னும் ஆங்கில வழக்கிற்கு தப் புரிந்து கொள்ளாது, அதனைத் தொடர்பில் என்று இட்டுத்
5.
JLIGib (3) TT6221615 &g (2004/08/27). Alleged military coup (355 ரில் தொக்கி நிற்கும் பொருள் என்ன? படையினர் சதியில் ஈடுபட்டதாகக் தனை சொல்லுக்குச் சொல்லாக பிரஸ்தாப இராணுவச் சதி என்று
வழக்கமும் உண்டு. Alleged military coup என்பதன் பொருள் அதுவே. குற்றஞ்சாட்டப்படும் இராணுவச் சதி என்று மொழிபெயர்க்கும் விபரீதம் ந காரணம் உண்டு. Allege என்பது (ஆதாரம் இல்லாமல்) கூறு அல்லது து குற்றஞ்சாட்டு என்று பொருள்படவல்லது. இவற்றுள் குற்றஞ்சாட்டு
தேர்ந்தெடுத்து, Alleged military coup என்பதை குற்றஞ்சாட்டப்படும் ான்று மொழிபெயர்த்துள்ளது தமிழோசை! நம் வாபஸ் பெறப்பட்டுள்ளது (2004/08/28). வேலை நிறுத்தம் து என்பதே பொருத்தம். குரு (2004/08/28). Dissident cleric! கருத்து முரண்பாடு கொண்ட கருத்துக் கொண்ட மதகுரு என்பதே இந்த ஆங்கிலத் தொடரின்
2OO5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 18
=16ത്ത
பொருள். தவிரவும், ஈராக்கிய ஆட்சியாளரையோ அவர்களுடைய அமெரிக்க எசமானரையோ குறித்து பெரும்பாலான ஈராக்கிய மக்கள் திருப்தி அடைவதாகக் கொள்ள முடியாது. திருப்தி அடைவோருள் பெரும்பாலானோரை ஆங்கிலச் செய்தியாளர்களிடையே தான் இனங்காண முடியும். அவர்கள் தமது கோணத்தில் எடுத்தாளும் சொற்களையே தமிழோசை எமக்கு மொழிபெயர்த்துத் தருகிறது. 18. புலிகளின் குரல், தமிழோசை உட்பட இன்றைய தமிழ் ஊடகங்கள் அனைத்தும் இலங்கைப் படையினருடன் போரைச் சந்திப்பது பற்றி திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வருகின்றன. இலங்கையில் உள்நாட்டுப் போர் மூள்வதற்கு (இன்றைய தமிழில் வெடிப்பதற்கு) முன்னர் இலங்கைத் தமிழ் ஊடகங்கள் போரை எதிர்கொள்வது பற்றிக் குறிப்பிட்டதுண்டு. இந்த அரிய தொடரை இன்று பயன்படுத்துவோர் அரிது. இன்றைய DSILassassir Face the war 6T6óTu605 சொல்லுக்கு சொல்லாக போருக்கு முகம் GasitG) 6T6i pub, Meet the war 6T63ru605 போரைச் சந்தி என்றும் மொழிபெயர்த்து வருகின்றன. இத்தகைய குருட்டு மொழிபெயர்ப்புகளின் மூலம் போரை எதிர்கொள்வது போன்ற அரிய தமிழ்த் தொடர்கள் மறக்கடிக்கப்படுகின்றன. அதன் விளைவாகத் தமிழ்மொழி மழுங்கடிக்கப்படுகிறது. தமிழ் ஊடகங்கள் யாவும் இந்தக் கைங்கரியத்தை கச்சிதமாய் ஒப்பேற்றி வருகின்றன. 19. பினைக் கைதிகள் (2004/09/05). Hostages1 மக்கள் பணயம் வைக்கப்படுகிறார்கள். ஆதலால் தான் பணயக் கைதிகள் என்ற தொடர் நெடுங் காலமாக வழக்கில் உள்ளது. கைதுசெய்யப்படும் ஒருவரை நீதிமன்றத்தில் வைத்து ஒருவர் பிணையெடுப்பது வேறு கதை. (பிணையெடுக்கப்பட்ட பின்னர் அவரைப் பிணைக் கைதி என்பதும் பொருந்தாது). 20. ஈராக்கிய புரட்சிக் கட்டளைக் கவுன்சில் (2004/09/05). Iraqi Revolutionary Command Council (356i Golf6606JuJIT60T தமிழாக்கம்: ஈராக்கிய புரட்சி ஆணை மன்றம். Council என்பதற்கு நேரொத்த சொல்லாக மன்றம் என்பதை முதன்முதல் எடுத்தாண்டவர் அண்ணாவே என்று Giffarpg). Jaffna Municipal Council = யாழ் மாநகராட்சி மன்றம்.
பி.கு: விமர்சனம் வேறு, கண்டனம் வேறு. இது விமர்சனம், கண்டனம் அல்ல. தமிழோசையும் பிற ஊடகங்களும் விமர்சனம், கண்டனம் ஆகிய இரு சொற்களையும் குழப்பியடித்து வருவதற்கு நாம் பொறுப்பில்லை.
2 003 ஏப்ரலில் தாயக
வைத்திய நண்பர்கள்
சென்று அங்குள்ள படித்து வந்தவர்கள். இ நடந்த உள்நாட்டுப் பே இற்குப் பின் மேற்கொள் சுகாதார வசதிகளை அ அப்பயணங்கள் அனை இருதய இரத்த வருத்த மேற்கொள்ளப்பட்டன.
போராட்டக் காலத்தில்
நல்ல சேவை செய்து
தாக்குதல்களினால் சே நிலையங்கள் கூட போ காணப்படுகின்றன. கிழ பகுதிகள் மிக மோசமா வசதிகளைச் சுட்டிக்கா மோசமடைந்தன. வளர் மகப்பேறுகள் அதிகரித் மேற்கொண்ட ஆய்வின
1999 இலும், 2000 இலு வெளியிட்ட அறிக்கைய
டாக்டர் சண் சுந்தர்
NING s ଘେfium
வீடுகள், காணிகளை இ வாழ்ந்தவர்கள் 87%, த குடும்ப உறுப்பினர் மர6 போன்றவற்றின் நினை6 முதியவர், பெற்றவரை
மனநோயும் பரவலாகக் வேண்டுமென MSF அ
தமிழீழ விடுதய்ை புலிக ஒப்பந்தம் அமலுக்கு வ பகுதிகளுக்குப் போய் வ கிளிநொச்சி சுகாதார ( வருகின்றது. இந்நிலை நன்கு அறிந்தவர்கள். ஆ UNHCR, TRO 94aŝluu என்பவற்றினதும் பணிக
எனது சமீபத்திய பயண பார்க்கக் கூடியதாக இ நவீன மருத்துவமனை
TAALS' INFORMATION
O February -
2OO5
 

த்திற்குச் சென்றிருந்தேன். செல்லத் தூண்டியவர்கள் எனது ர். அவர்கள் அவ்வப்பொழுது உள்ளூர் கிராமங்களுக்குச் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து நிலைமைகளைப் பற்றிப் ந்தக் கிராமங்கள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ாரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனது பயணம் 1982 ாளப்பட்ட முதல் பயணம். ஆறு வாரங்களாக அங்குள்ள ஆராய்ந்தேன். அதன் பின்னரும் மூன்று தடவைகள் சென்றேன். த்துலகப் பணித் திட்டத்தையொட்டி அடிப்படைச் சுகாதாரம், ங்கள் போன்றவற்றிற் கவனம் செலுத்தும் பொருட்டு
தாயகத்தின் சுகாதார முறை பெரும் பாதிப்புக்குள்ளாகியது. வந்த மாவட்ட வைத்தியசாலைகள் விமானக் குண்டுத் தமுற்று செயலிழந்துள்ளன. செயற்பட்டு வரும் மருத்துவ திய உத்தியோகத்தர்களும், சிகிச்சை வசதிகளும் இன்றிக் க்கு மாகாணம், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகிய கப் பாதிக்கப்பட்டிருந்தன. இதன் விளைவாக சுகாதார ட்டும் குழந்தை இறப்பு வீதம், பிரசவ இறப்பு வீதம் ச்சிக் குறைவு, போஷாக்கின்மை, நிறை குறைந்த துள்ளன. இவை உலக சுகாதார அமைப்பு (WHO) ால் தெரிய வந்தன.
Iம் எல்லைகளில்லா மருத்துவர் (MSF) என்னும் அமைப்பு
ன்படி வவுனியா மாவட்டத்திலுள்ள பொதுநல மையங்களில்
தாயகத்தில் சுகாதாரப் பராமரிப்பு
இழந்தவர்கள் 97%, எதிர்காலம் பற்றிய பயத்தில் ற்கொலை செய்ய நினைத்தவர்கள் 67%, இடப்பெயர்வு, னம், உயிரோடு மக்களை எரிக்க கண்ணால் பார்த்தமை பில் வாழ்பவர் 66%, இவற்றோடு துணைவரை இழந்தவர், இழந்தோர் போன்றவர் மத்தியில் உடல் வருத்தமும் காணப்பட்டன. இவற்றை உடனடியாகத் தடுக்க மைப்பும் கேட்டுக் கொண்டது.
ளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதி ந்த பின்னர் பல வைத்தியர்கள் இலங்கையின் வடகிழக்குப் ந்துள்ளனர். வெளிநாட்டுத் தமிழ் மருத்துவ சமூகம், சேவை நிலையத்துடன் (CHC) இணைந்து செயற்பட்டு பத்தினர் அங்குள்ள சுகாதார பராமரிப்பு பிரச்சனைகளை அவர்கள் வெளிநாட்டு வைத்தியர்களினதும் UNICEF, அமைப்புக்களினதும் உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ளை ஒருங்கிணைத்து வருகிறார்கள்.
த்தின் போது இவ்வமைப்புக்களின் உதவிகளை நான் நந்தது. உலகவங்கி மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரையில் ஒன்றைக் கட்டி முடித்திருந்தது. ஆசிய அபிவிருத்தி .
C Fourteenth anniversary issue

Page 19
வங்கியும் இதே போன்ற ஒரு வசதியை கிளிநொச்சியில் 250 இலட்சம் டாலர் செலவில் அமைக்கத் தொடங்கியுள்ளது. இவ்வபிவிருத்திகள் உள்ளத்தைக் குளிர வைத்தன. இவை தாயகத்தின் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வழங்குவதில் பாரிய முன்னேற்றங்களை வருங்காலத்தில் கொண்டு வர உள்ளன.
தற்சமயம் CHC அடிப்படைப் பராமரிப்புச் சேவைகள், சுகாதார தொழில்நர்களின் கல்வி மற்றும் பயிற்சி நெறி போன்ற சுகாதார பராமரிப்பு முன்னெடுப்புகள் பலவற்றில் ஈடுபட்டுள்ளது. அமைதி நிலவத் தொடங்கிய காலத்திலிருந்து வடக்கிலும் கிழக்கிலும் 12 திலீபன் பராமரிப்பு நிலையங்களை அவர்கள் அமைத்திருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் மேலும் நாலு நிலையங்களை இவ்வருட முடிவிற்குள் அமைக்கவுள்ளனர். கடந்த வருடத்தில் மட்டும் 180,000 நோயாளிகள் இந்நிலையங்களால் பயனடைந்துள்ளனர். இது ஆயிரக் கணக்கான சுகாதார பராமரிப்பு பணியாளர்களின் தோண்டு, தியாகம், கடும் உழைப்பு என்பவற்றிற்குக் கிடைத்த வெற்றியாகும். இப் பணியாளர்கள் அரச சுகாதார ஊழியர்கள். நன்கு பயிற்றப்ட்ட தாதியர், உதவி மருத்துவ உத்தியோகத்தர், உள்ளுர் வைத்தியர் என்று பல வகையினர். அவர்கள் நோயாளியிடத்தும், வயோதிபரிடத்தும் காட்டி வரும் அன்பும் ஆதரவும் சொல்லி முடியா. தெய்வீக நிலையில் கர்மயோகப் பலன் வேலை செய்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இச் சிகிச்சை நிலையங்கள் கிராமப் பகுதிச் சுகாதார பராமரிப்புக்கு முதுகெலும்பு போன்றவை. போரின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடம் பெயர்ந்தவர்களுக்கும் இந் நிலையங்கள் அடிப்படைச் சுகாதார சேவைகளை வழங்கி வருகின்றன. இச் சேவைகள் பொது மருத்துவம், மகப்பேறு, சிறுவர் வைத்தியம், அவசர சிகிச்சை, மனத்தாக்க மருத்துவம், பாம்புக் கடி, நாய்க்கடி என பலவகைப்படும். நீடித்து நிற்கும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்க்கு பயிற்சியளித்தல், வீடுகளுக்குச் சென்று கவனித்தல், வாகன சிகிச்சைச் சேவை, மாவட்ட வைத்தியசாலைகளுக்கு
நோயாளர்களை சுகாதாரக் கல்வி
இச்சிகிச்சை நிை பெரும்பான்மையா சுகாதாரக் கல்வி , வசதிக் குறைவு ச அமைக்கப்பட்டதா பூச்சிப் பெருக்கம்
நிலையங்கள் செ குறைக்கப்பட்டுள்5
ஐக்கிய இராச்சிய நோர்வே ஆகிய அமைப்புகள் எல்5 உதவியுள்ளன. ே ஆழியவளையில்
தமிழரின் சுகாதார கட்டத் தொடங்கி நிறைவுபெறவுள்ள
தாயகத்தில் சுகா: காலத்தில் விருத்; அமைப்புகள் ஓர் ! மிக்க இடைநிலை மனைகளையும் ெ இதனை புனர்வா! Tech) GUT p. வடக்கிலும் கிழக் நடத்துவதும் முக் தமிழ்ச் சுகாதார
பராமரிப்பு முறைக்
உலகத்துச் சமூக நூற்றாண்டு முதt பின்னோக்கிப் பார் மருந்தகமும் மரு இருவரால் ஆரம் திட்டம் அமெரிக் அமைத்த வசதிக பெயரைப் பெற்ற வைத்தியர் (மேல் சாலை ஒன்றை நூற்றாண்டுகளின் வைத்தியசாலை: மீளக் கட்டியெழு
எமது தலைமைத் வல்லான்மையை விரைவாக நடை பராமரிப்பை ஒரு உரிமை என்றும் GETGI LISTLUL அவர்கள் நம்புகி விளங்கவல்ல ந அனைத்துலகத் கைகோர்த்து உ
தமிழர் தகவல்
பெப்ரவரி

1- تاسی m 17
மாற்றுதல், பாடசாலைகளிலும், கிராம நிலையங்களிலும் வழங்குதல் போன்ற பல சுகாதார முன்னெடுப்புகளிலும் லயங்கள் ஈடுபட்டு வருகின்றன. தாயக மக்களின் ன பிரச்சனைகள் வறுமை, அசுத்தச் சூழல், சத்துணவுக் குறைவு, அறிவின்மை, மருத்துவப் பொருட் பற்றாக்குறை, போக்குவரத்து ம்பந்தமானவை. கிராமங்களில் சுகாதார நிலையங்கள் ல் தொற்றுநோய்கள், மலேரியா, வயிற்றோட்டம், சிறுவர் வயிற்றுப் போன்றவற்றை மிகவே கட்டுப்படுத்த முடிந்தது. இச் சுகாதார யற்படத் தொடங்கியபின் மலேரியாப் பரம்பல் பத்து மடங்காகக்
1).
ம், அவுஸ்திரேலியா, மலேசியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா, நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் சுகாதார
ாமே தாயகத்தின் பலவிதமான சுகாதார முன்னெடுப்புகளுக்கு நார்வேத் தமிழர் புத்தம் புதிய சிகிச்சை நிலையம் ஒன்றை கட்டி முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அமெரிக்கத்
அமைப்பும் ஐயன்குளத்தில் நவீன சிகிச்சை நிலையம் ஒன்றைக் புள்ளது. இதன் வேலைகள் இவ்வாண்டு முடிவில்
தார வசதிகளையும் சுகாதாரத் தொடர்பு வசதிகளையும் வருங் தி செய்யும் நோக்குடன் வெளிநாட்டுத் தமிழ்ச் சுகாதார இயக்கமாகவே செயற்பட்டு வருகின்றன. இச்செயற்பாடு தேர்ச்சி , உயர்தர சேவைகளை வழங்கக் கூடிய வகையில் சிகிச்சை வைத்தியசாலைகளையும் நவீனப்படுத்துவதையும் உள்ளடக்கும். ழ்வுக் கழகம் (TR0), வன்னித் தொழில்நுட்ப நிலையம் (Wanni உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து நிறைவேற்ற முடியும். கிலும் அனைத்துலக மாநாடுகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் கியமாகும். சுகாதார பராமரிப்பு நிலையமும் (CHC) அனைத்துலகத் அமைப்பும் (ITH0) துரிதமாக நவீனமயமாக்கப்பட்டுவரும் சுகாதார க்குத் தேவையான மனித வளத்தை ஒழுங்கு செய்ய முடியும்,
அமைப்புகளின் தற்போதைய முயற்சிகளை நோக்குகையில், 19ம் லாக மேற்கத்தைய மருத்துவம் செய்த சேவைகளையும் ர்ப்பது சுவாரசியமாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் முதல் த்துவ பாடசாலையும் 1820ல் அமெரிக்கப் பணித்திட்டச் சமூகத்தவர் பிக்கப்பட்டன. இவர்கள் நியூ இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், பாடத் கப் பல்கலைக்கழகங்களைத் தழுவி அமைக்கப்பட்டது. இவர்கள் ள் பிற்காலத்தில் யாழ்ப்பாணப் பொது வைத்தியசாலை என்ற ன. 1893ல் யாழ்ப்பானத்தில் வேலை பார்த்த முதற் பெனன் லைநாட்டவர்) டாக்டர் (திருமதி) ஸ்காட் என்பவர் தாதியர் பாட" முதன்முதலாக ஆரம்பித்தார். இப்பொழுது இரண்டு
பின்னர் புது யுகத்தில், புதிய சூழ்நிலையில் களையும் சிகிச்சை மனைகளையும் மருத்துவ பாடசாலைகளையும் ப்பும் பொறுப்பு எமதாகிவிட்டது.
ந்துவம் புதிய கருத்துக்களையும் தொழில்நுட்பத்தையும் பயும் தழுவியது. இவற்றை மக்களின் சுகாதாரத் தேவை கருதி முறைப்படுத்த அவர்கள் முன்வந்துள்ளனர். அவர்கள் சுகாதார
மேலதிக உரிமையாகக் கருதவில்லை. அது ஒரு அடிப்படை மனித அதனை வழங்குவதற்கு அன்பு, அனுதாபம், பணிவு, தருமம், ான்மை ஆகியன அடிப்படையாக அமைய வேண்டுமென்றும் றார்கள். இது அடுத்த சந்ததிக்கு நல்லதோர் உதாரணமாக ம்பிக்கை ஒளியாகும். இந்த உன்னத இலட்சியத்தை அடைவதற்கு தமிழ்ச் சமூகமும் உலக நாடுகளும் ஒற்றுமையுணர்வுடன் ழைப்பதே வெற்றிக்கு வேண்டும் திறவுகோலாகும்.
gainst Tsimsugu reston G. LD Gl

Page 20
18 Hmmmmmmmmmmmm
த னாமி என்ற சொல்லை இலங்கை மக்களில் பெரும்பாலானோர், ஏ மக்களில் பெரும்பாலானோர் கூட இற்றைவரை கேள்விப்பட்டதில்ை டிசம்பர் 26, 2004 இற்குப் பின் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வ வாயிலும் மிகவும் துயரத்துடன் அடிபடும் கொடிய, பயங்கரம் நிறைந்த இது மாறிவிட்டது. இருபது வருட காலமாக உள்நாட்டு யுத்தத்தின் வடு கொண்டு துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் எம் இனத்தவருக்கு அ இவ் ஊழிக் காற்று தாக்கியுள்ளது. இது எங்கிருந்து வந்தது? எப்படி வ வந்தது? எங்களைக் குறிபார்த்து ஏன் தாக்கியது? இனி வருமா? இவ்வா கேள்வியாக எம்மவர் மனதில் எண்ணங்கள் உருவாகியபடி இருக்கிறது இவற்றிற்கெல்லாம் விடை காண முடியுமா? அல்லது விடிவு தான் கான என்பதை காலம் தான் காட்ட வேண்டும்.
சுனாமி என்ற சொல் ஒரு ஜப்பானிய சொல். சு - என்றால் துறைமுகம் என்றால் அலை. ஆகவே சுனாமி என்ற சொல் துறைமுக அலை / கை அலை எனப் பொருள்படும்.
இது புவிநடுக்கம், எரிமலைக் குமுறல், ஏன் விண் கற்களின் தாக்கத்தின் ஏற்படலாம். அலைகள், சூரியன், சந்திரன் மற்றும் கிரகங்களின் சமநிை அப்பாலான புவியீர்ப்பு விசைகளின் செல்வாக்கின் விளைவே சுனாமி ஆ கடற்தளமானது திடீரென்று உருக்குலைந்து மேலுள்ள நீரை இடம்பெய சுனாமி ஏற்படுகிறது. பூகம்பங்கள் கடலுக்கடியில் நிகழும் பொழுது உரு பிரதேசத்தின் மேலுள்ள நீர் சமநிலையிலிருந்து இடம்பெயர்கின்றது. இ நீர் திணிவினால் அலைகள் உருவாகின்றன.
உலகின் மேற்பரப்பு 12 தகடுகளைக் கொண்டது. (Tectonic plates) இத் ஒன்றுடன் ஒன்று சந்திக்கும் இடங்களை பிளவுக் கோடு (Fault Line) எ6
சுனாமி என்னும் சாபக்கேடு! Tsunami - A Curse
கனகே
சுமாத்திரா தீவு காணப்படுவது ஐரோப்பிய ஆசியத் தகடும் (Eurasian pl தகடும் (Indian plate) சந்திக்கும் பிளவுக் கோடாகும். இவை அசையும் விரல் நகங்கள் வளரும் வேகத்தில் தான் அசைவதால் நாம் அதனை உt ஆனால் பாரிய புவி அசைவு ஒன்று டிசம்பர் 26ல் 9.0 magnitude வேகத் Gg56i 60LDuLb (Epi centre) Si (35T(8676nfluT6isi Banda Aceh G|6b d இது நடைபெறும் பொழுது காலை 6.58 மணியாகும். இந்த அதிர்ச்சி க சமுத்திரத்தில் ஏற்பட்ட தாக்கமே (Trauma) இந்த சுனாமியாக உருவெ கிலோமீற்றர் வேகத்தில் சமுத்திரத்தில் பயணம் செய்து இந்தோனேஷிய தாய்லாந்து, பர்மா, சிறீலங்கா, இந்தியா, பங்களாதேஷ், மாலை தீவு, ( கென்யா, தன்ஸானியா, சீசெல்ஸ் ஆகிய பன்னிரண்டு நாடுகளில் தனது காண்பித்துள்ளது.
இனி இதன் படிமுறைகளைப் பார்ப்போம்.
1. பூமி அதிர்ச்சி ஏற்பட்டு புவித் தகடுகளில் இடப்பெயர்வு ஏற்படுகிறது. இ அடித்தளம் இடம்பெயர்கிறது. இது பெருந்தொகையான நீரை தொடர்வ U63. G&Lusog (Concentric circles) 2. இவ்வாறு வேகமாக அசையத் தொடங்கிய நீர் அதாவது இந்த சுனா அண்மிக்கிறது. அப்பொழுது அது கரையிலுள்ள ஆழம் குறைந்த நீரைச் இதனால் இதன் சக்தி அமுக்கப்படுகின்றது. (Energy is compressed). இ! afégou sigsfissippg). (Force is increased). 3. தண்ணிரின் வேகம் குறைக்கப்படும் பொழுது பின்னால் வரும் தண்ணிர்
AANVALS INFORMATION FebruCany C 2OO5
 

ன் உலக தாக்குவதால் நீரலைகளின் உயரம் ல. ஆனால் மிகவும் அதிகரிக்கின்றது.
ரை எல்லோர் 4. கரையை அடையும் முன்பு சுனாமி
வார்த்தையாக அடிமட்டத்தில் நீரோட்டங்களை (Under க்களைச் சுமந்து currents) உருவாக்குகின்றது. இதன் டிமேல் அடியாக காரணமாக கரையை முற்றாக வந்து ந்தது? ஏன் தாக்கும் முன்பு கடல் நீர் பின்னோக்கி பல
று கேள்வி மேல் அடிகள் தூரம் உள்நோக்கி நகருகிறது.
5. இப்பொழுது சுனாமி மிகவும்
T (piguuD'? வேகத்துடனுடம் அதிகளவு நீருடனும்
மிகவும் கடுமையாக வெள்ளப் பெருக்கோடு நாட்டைத் தாக்குகிறது.
(கரை), னாமி - 6. தனது அனர்த்தத்தை முடித்துக் ரக்கு ஏறும் கொண்டு சுனாமி சமுத்திரத்திற்குள்
மறைகிறது.
TT6ò sin இனி முதல் படிமுறையான பூமி லயற்ற புவிக்கு அதிர்ச்சியை நோக்குவோம். டிசம்பர் 26ம் கும். glasi 3N 606u 6.58 Gibg, Banda Aceh ர்க்கும் பொழுது என்னும் இந்தோனேஷிய பிரதேசத்தை க்குலையும் பூகம்பம் தாக்கியுள்ளது. இங்கு தான்
டம்பெயர்க்கப்பட்ட இதன் மையம் (Epi Centre) ஏற்பட்டது.
இதன் பலம் 9.0 magnitude ஆகும். புவியியலாளர் ஹென் ஹட் சுட் என்பவர் இந்த புவி அதிர்ச்சி காரணமாக ஏற்பட்ட அசைவுகளால் உலக படத்தையே மாற்றி அமைத்து கீறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றார். சுமாத்திரா தீவின் தென்கிழக்கு மூலையில் 250 கிலோ மீற்றர் தூரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சூழவுள்ள தீவுகள் 66 அடி தள்ளிச் சென்றுள்ளன. இந்தோனேஷியாவின் சுமாத்திரா தீவின் வடமேல் முனை 36 மீற்றர் தென்மேற்காக அசைந்துள்ளது. இந்தியா, பர்மா முதலிய ஸ்வரி நடராஜா நாடுகள் கடல் மட்டத்திலிருந்து
முன்னையிலும் தாழ்ந்துள்ளன. இலங்கையில் சில கிராமங்கள் முற்றாக ate) இந்தியப் புவி அழிக்கப்பட்டது நாம்
பொழுது எமது அறிந்தவையேயாகும். இத்தகைய ஒரு னருவதில்லை. முக்கிய அசைவு சமுத்திர நீரில் நில் ஏற்பட்டது. எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி ருவெடுத்தது. இருக்கும் என்பது விபரிக்க
ாரணமாக இந்து முடியாததொன்று. டுத்தது. இது 800
ா, மலேசியா, இரண்டாவது படிமுறையாக சோமாலியா, தாக்கத்திற்குள்ளாக்கப்பட்ட சமுத்திர நீர்
சீற்றத்தைக் அசையத் தொடங்குகிறது. இது
சமுத்திரத்தின் அடித்தளத்தில் ஏற்படுவதால் இதன் மேலே செல்லும் கப்பல்கள் இதனை உணர முடியாது. ஒரு
தனால் கடலின் சாதாரண அலை பத்து செக்கண்ட் கால
'_LIങ്കണങ്ക அளவையும், 150 மீற்றர் நீளத்தையும்
உடையது. ஆனால் சுனாமி அலைகள்
மி நிலத்தை ஒரு மணித்தியால கால அளவையும் 100
சந்திக்கிறது. கிலோ மீற்றருக்கும் அதிகமான
து இதன் அலைநீளத்தையும் உடையன. இதன்
பலம் பல அணுக் குண்டுகளின் பலத்திற்கும் சமன். இதன் வேகம் ஒரு
655 ஜெட் விமானத்தின் a
O Fourteenth anniver scury issue

Page 21
வேகத்திலும் கூடியது. கிட்டத்தட்ட 800 கிலோமீற்றரை ஒரு மணித்தியாலத்தில் கடக்கக் கூடியது. ஆகவே பூகம்ப 63 LDLubis(5ig, (epicentre) 1800 மைல்களுக்கப்பால் இருந்த இலங்கையை அடைய 1 1/2 முதல் 2 மணித்தியாலங்கள் தேவைப்பட்டது. அத்துடன் பாரிய மண் அரிக்கும் சக்தியையும் கொண்டது.
இனி மூன்றாவது படிமுறையான கரையை அடையும் பொழுது இதன் உயரம் அதிகரிக்கிறது. சில சமயங்களில் இவை ஏழு மாடிக் கட்டடத்தினைக் கூட எட்டிப் பிடிக்கும் அளவிற்கு உயரும். இலங்கையில் இவை 20 அடிவரை உயர்ந்தன.
இனி நான்காவது படிமுறையான சுனாமி கரையை அண்டிய பின்பு பல மீற்றர் தூரம் திரும்பவும் கடலுக்குள் செல்கிறது. அதுவே பல மக்களையும் பலி கொள்ள வழி வகுத்தது. இது திரும்பவும் கடலுக்குள் செல்லும் பொழுது (TEEEdE) பெருந் தொகையான மீன்களை கரையில் வாரி இறைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவற்றைக் கண்ட மக்கள் முன்னைய அனுபவம் இல்லாதபடியால் அவற்றைச் சேகரிக்கச் சென்ற பொழுது சமுத்திரத்தின் உள்ளே சென்ற நீர் திரும்பவும் பாரிய வேகத்துடன் வந்து கரையில் நின்ற மக்களை இழுத்துச் சென்றுள்ளது. இந்தோனேஷியாவில் இவ்வாறு கடல் உள்ளே சென்று கடற்கரை பெரிதாகும் பொழுது ஏமாறாமல் ஒரு தீவைச் சேர்ந்த குறவர்கள் அவர்கள் மூதாதையரிடம் இருந்து பெற்ற அறிவைக் கொண்டு உடனடியாக மலைகளில் ஏறித் தப்பியுள்ளனர்.
ஐந்தாவது படிமுறையில் சுனாமி நாட்டுக்குள் வந்ததையும் அது கோரத் தாண்டவம் ஆடி நிகழ்த்திய அனர்த்தங்களையும் தான் நாம் படங்களில் பார்த்தபடியும் கேட்டபடியும் இருக்கிறோம்.
ஆறாவது படிமுறையான கடல் திரும்பவும் தனது நிலைக்கு ஒரு சில மணித்தியாலங்களில் வரும் செயல் நடந்துள்ளது. இந்தக் கடலா இவ்வளவு கொடுமையைச் செய்துவிட்டு இப்படி அமைதியாகவும், அழகாகவும் இருக்கிறதென வியப்படையாமல் இருக்க முடியவில்லை, பொதுவாக இத்தகைய ஒரு பெரிய பூகம்பம் வந்தால் அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் திரும்பவும் சிறிய தாக்கங்கள் வரலாம் என்ற நிலை உண்டு, அதனாலேயே சுனாமி அலைகள் திரும்பவும் கடலுக்குள் சென்ற பின்பு
மக்களை உடன 5. ILg fil-ELJLJL L-El.
உலகில் எரிமை நாடுகள் பசிபிக் ! கலிபோர்னியா, ! இன்னோரன்னவே SILLL" (The Ri அனர்த்தங்களும் FFILDLIJLİ (A. WaT பிரதேசங்களில் தவிர்க்க முடிகிற இவ்வளவு உயிர் இறந்தவர்களின்
அறிவித்துள்ளது. தாக்குதலுக்குப் ! ஏற்பட்டுள்ளது. ( CentTe - Honolul இந்து சமுத்திர அறிவிப்பதற்கு ெ இது ஒரு மிகவும் வசதிகளோடு உ கொள்ள முடியும் இவ்வளவு உயிர் தப்புவதற்கு ஒன் நோக்கி 15 நிமிட J. GJULCTIE, gjë: உயிர்கள் ஒரு சி
பால வனவிலங் மேற்பட்ட யானை குரங்குகள் கான ஒரு மிருகத்தின்
அளித்த ஆறாவ இந்தோனேஷியா இடத்தில் யானை உயரத்தை நோ காப்பாற்றப்பட்டன
Pearl S. Buck GT வாழ்ந்து தென்கி எழுதியுள்ளார். அலை) இரண்டு தனது குடும்பத்ே மலைப்பிரதேசத்
EHLITULIUPLř 335Tě நினைத்து ஜீஜா அவன் அங்கு ெ எல்லாக் குடிசை செல்கின்றன. ச அடைகிறான். பி கவலையை மார் அந்த இடத்தில்
தொடங்குவதோ நாவல் ஒரு மேல் கவலைப்பட்டு அ கதையுடன் ஒன்ற ஜிஜாக்கள் தோ: போகிறார்கள். இ பணி புலம்பெயர்
 

டியாக கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவித்தல்
ப்ேகள், பூகம்பங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகளைக் கொண்ட சமுத்திரத்திலேயே காணப்படுகின்றன. இவை அலாஸ்கா, தேன்.அமெரிக்காவின் மேற்குகரை நாடுகள், ஜப்பான், இந்தோனேஷியா வ ஆகும். அதனால் பசிபிக் சமுத்திரத்தின் இவ்வலயத்தை "நெருப்பு ng of Fire) என அழைப்பர். இப்பிரதேசத்தில் பாரிய அழிவுகளும் பல பல முறைகள் ஏற்பட்ட பின்பு பசுபிக் சமுத்திரத்தில் அபாய அறிவிப்பு ing CEntre) ஏற்படுத்தப்பட்டது. இதனால் இப்பொழுது பசுபிக் சமுத்திர முன்கூட்டியே இவற்றை தெரியப்படுத்துவதால் பாரிய இழப்புகளை து. இத்தகைய ஒரு மையம் இந்து சமுத்திரத்திலும் இருந்திருந்தால் ச்சேதம் ஏற்பட்டிருக்க மாட்டாது. பன்னிரண்டு நாடுகளிலும் தொகை 150,000 வரை இருக்கலாமென ஐக்கிய நாடுகள் சபை
அலாஸ்காவில் 1964ல் 9.2 magnitude ல் தாக்கிய பாரிய பின்பு அதாவது 40 வருடங்களின் பின்பு இத்தகைய ஒரு பாரிய தாக்குதல் harles McCreeny - Director of the National Oceanic and Administrative ப பத்திரிகைக்கும், CNN தொலைக்காட்சிக்கும் அளித்த பேட்டிகளில் நாடுகளுக்கு சுனாமி ஒன்று உருவாகிக் கொண்டு வருகிறதென்பதனை |சதியாக ஒரு விலாசப் பட்டியல் இருக்கவில்லை என்று கூறியுள்ளார்.
வருந்தத்தக்க ஒரு விடயமாகும். ஏனெனில் இன்றுள்ள தொழில்நுட்ப உலகின் முலை முடுக்குகளுக்கெல்லாம் உடனுக்குடன் தொடர்பு 2. ஆகவே முன்கூட்டியே போதிய அபாய அறிவிப்பு வழங்கியிருந்தால் ச் சேதங்கள் ஏற்பட்டிருக்க மாட்டாது. Charles Mc Creeny இதிலிருந்து றில் உயரமான இடங்களுக்குச் செல்ல வேண்டும். அல்லது உள்நாட்டை உங்கள் வரை ஓட வேண்டும் எனக் கூறுகின்றார். தப்புவது இவ்வளவு தும் ஒருவிதமான அறிவித்தலும் இல்லாததால் தான் இத்தனை ல நிமிடங்களில் தண்ணிருக்குப் பலியாகின.
துப் பாதுகாப்புப் பிரதேசத்தில் (Yala wild Life Santuary) 200 க்கும் ாகள், மற்றும் எருமைகள், முதலைகள், மான்கள், காட்டுப் பன்றிகள், எப்பட்ட பொழுதும் எத்தனையோ மரங்கள் வேரோடு சாய்ந்த பொழுதும் சடலம் கூட காணப்படவில்லையாம், இம் மிருகங்களுக்கு இயற்கை து புலனறிவே இவர்களை தப்பியோட உதவியுள்ளது. ாவிலும் உல்லாசப் பயணிகள் யானை மேல் சவாரி செய்யும் ஒரு 1கள் பிளிறி எழுந்து தமது கால் சங்கிலிகளையும் அறுத்துக் கொண்டு க்கி ஓடியதாகவும், அதனால் பல உல்லாசப் பயணிகளின் உயிர்கள் கூட
IEնIIIքյ,
ன்ற புகழ் பெற்ற ஆங்கிலப் பெனன் எழுத்தாளர் பல வருட காலம் சீனாவில் ழக்கு ஆசிய நாடுகளை மையமாக வைத்து பல நாவல்களை TTT TTLL TT TLLLLLT TTTT MTTT LLLL LLL LLLLL SSTTT
சிறுவர்களைப் பற்றியது. ஜிஜா என்ற ஒரு மீனவச் சிறுவன் கடற்கரையில் தோடு வாழ்கிறான். அவனது நண்பன் கீனோ ஒரு விவசாயியின் மகன் தில் வாழ்கிறான். ஒருநாள் நிலநடுக்கம், அத்துடன் அலை வரும் ன்றுகிறது. ஜிஜாவின் குடும்பத்தவர்கள் பொறுத்துப் பார்ப்போம் என்று வை மாத்திரம் அவனது நண்பன் வீட்டுக்குப் போகும்படி சொல்கிறார்கள். சன்ற பின்பு அவன் கனன் முன்னாலேயே அந்தக் கடற்கரையில் இருந்த களும் சுனாமி அலைகளினால் பொம்மைகள் போல அள்ளப்பட்டுச் கவலையிலேயே உழன்று கொண்டு வாழும் ஜிஜா வாலிபப் பருவம் ன் கீனோவின் சகோதரி சிற்சுவை திருமணம் செய்கிறான். காலம் அவனது றுகின்றது. அது மாத்திரமல்ல திரும்பவும் தனது பெற்றோர் வாழ்ந்த தனக்கு என ஒரு குடிசை அமைத்து தன் இல் வாழ்க்கையை டு ஒரு படகையும் கட்டுகிறான். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த
திக வாசிப்புப் புத்தகம். மாணவர்கள் ஜிஜா அழும் பொழுது புவன் சிரிக்கும் பொழுது மகிழ்ந்து தங்கள் வயதை ஒத்த ஒரு சிறுவனின் நினைந்து போவார்கள். இன்று எங்கள் இலங்கையில் எத்தனை ன்றியுள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் கீனோக்கள் கிடைக்கவா இவர்களை எல்லாம் ஆளாக்கி எமது நாட்டை மீளவும் கட்டியமைக்கும் ந்தோராகிய எம்மவர் கைகளில் தான் உள்ளது.
AOOS பதினான்காவது ஆண்டு மலர்

Page 22
20mm
The Tsunami waves that washed away the lives and livelihood c
in our Tamil homeland has undoubtedly reinforced the urgent ne
homeland of Tamil Eelam be accorded the recognition it deserv State.
In the aftermath of the Tsunami disaster it was abundantly clear that th Tamil homeland in Sri Lanka could only depend on their own adminis Killinochi to give them relief, comfort and solace from the destruction The peope of Tamil Eelam were at the mercy of the international comr and rehabilitation.
This disaster quite clearly exposed the political and administrative real that two power centers existed in the country, one in Colombo and the Killinochi. Recognizing this reality the United Nations agencies and in organizations began working with the Government of Sri Lanka .GOS) Liberation Tigers of Tamil Eelam (LTTE). This situation is likely top several years as permanent rehabilitation is going to be a very long ter. sustained international participation.
The Tamil Diaspora has been called upon to play a pivotal role in ther their homeland and the response has been magnanimous and over whe line of support for the people of Tamil Eelam in their hour of need has Tamil Diasora and it will continue to be so in the future. However, the to raise here is this. In the wake of the destruction that has occurred, ca Diaspora remain a mere first line of support in the post Tsunami years'
The Tamil Diaspora and the Tamil Nation after the Tsunami
for us to engage more deeply in the real task of nation building in our move beyond the specific needs of relief and rehabilitation?
Let us remember that we have been struck with this calamity at a time istrative structures of a nation state had been put in place by the LTTE and we were lobbying international support for an Interim Self Govern (ISGA), in our homeland. While the need for such a political structure was being considered by t community the Tsunami disaster has further highlighted the urgency f an administration. It must be emphasized at this point that an administration of an interim be the solution for rebuilding the homeland but will only be a starting of the devastation requires the complete rebuilding of vast geographic task is bound to take several years if not decades. International assistar will be of vital importance as the Government of Sri Lanka cannot be this rebuilding given its historically callous attitude towards the Tamil the necessity for a permanent administration with a permanent politica Tamil homeland that is recognized internationally is of utmost importa ture. If international reconstruction efforts are to have a meaningful lo the lives of the Tamil people the best way to accomplish it, is through of an autonomous state in the Tamil homeland.
AMLS' NORMA iON Drucary
 
 

f many thousands cessity that our es as a nation
e people of the
tration run from they had faced. munity for relief
ity in Sri Lanka other in ternational relief L, and the revail for the next m program with
econstruction of lming. The first
always been the question I wish un the Tamil 2 Is it not the time
nton KSooriar
homeland and
when the adminin our homeland ing Authority
he international Dr setting up such
nature will not point. The extent regions and this hce in this regard relied upon to do | people. Hence, 1 structure in the ince at this juncng term impact on the establishment
o o The Tamil Diaspora must give serious
thought to this and begin work on strategies that could achieve this goal. There are bound to be monumental challenges in an international campaign geared towards the establishment of an autonomous state in the north and east of Sri Lanka, elecially at a time like the present one, and this Suggestion itself could be dismissed as ridiculous by some quarters. However, the opportunity that has arisen out of the Tsunami disaster, with so much wide fread international involvement in Sri Lanka cannot be missed by the Tamil Diaspora.
Canadian Tamils, particularly those in the Greater Toronto Area form the largest population component of the Tamil Diaspora and I believe it is our duty to act in the lead, in lobbying for a permanent administration in our homeland to implement the reconstruction program. The involvement of the Canadian federal government and other Canadian agencies and NGO's in the reconstruction effort has created conditions for our community to work in liaison with the federal government and other agencies.
The Canadian Tamil Congress which has emerged as the representative voice of the Tamil community in the GTA is in close contact with government officials, relief agencies and parliamentarians to ensure that Canadian funds and services are equitably distributed in Sri Lanka and the needs of our homeland are adequately met.. It is very essential that all Tamils in the GTA rally behind the Canadian Tamil Congress and support them in their efforts at this historic moment of urgency.
After the initial needs of relief and rehabilitation are met, the next phase of permanent reconstruction will have to commence without any delay or impediments. There is always the tendency for the international community including Canada to become a little lethargic at this stage. It is at this point that the Canadian Tamil Congress and the Tamils of the GTA should play a more vigilant role to ensure that continued Canadian assistance is provided to our homeland. We must also ensure at this point, that our voice is heard loud and clear in Ottawa in all policy matters related to Sri Lanka.
ine
Fourteenth anniver scary issue

Page 23
The 250,000 Tamils of the GTA constitute a large voting block and have been actively participating in the political process of this country over the past 15 years. The Liberal government has been the beneficiary of Tamil votes since 1993 and the Liberal MPs of the GTA owe a debt of gratitude to their Tamil constituents at this critical moment. The Canadian Tamils fervently expect the Liberal government to stand with them in solidarity and seak for them in the international community. Prime Minister Paul Martin who took some political heat in the past for being a friend of the Tamils has come forward with some decisive measures and has shown his solidarity with the Tamils. After all, a friend in need is a friend in deed. Now is the time for us to solidify our political strength and engage in intensive lobbying with the federal government and other political and Social organizations, towards achieving political recognition for our Tamil homeland. Now is the time for us to ask and for the government to deliver.
The friendship, rapport and understanding that have been built between the Tamils of the GTA and the representatives of the federal government and other international agencies, during the aftermath of the Tsunami disaster, can be transformed into a long lasting bond of solidarity through which our political aspirations can be Ilhet.
The people in our homeland of Tamil Eelam cannot be allowed to remain at the mercy of the Sri Lankan state as an orphaned people any more. The structures of a nation state that exist in our homeland must be converted into permanent institutions of an autonomous government. This is a hugely daunting task which will face tremendous obstacles but with consistent and perseverant lobbying in the international arena, I am confident it will produce positive results. A close and friendly relationship between the Tamil Diaspora and the international community can make this a reality. Having the largest share of the Tamil Diaspora, we Canadian Tamils should start working on our goals right away. While the Tsunami has washed away lives and property in our Tamil homeland the desire of our people to attain true freedom remains as high as its waves.
ஆ_ ங்கள் பிள்ை
பள்ளிக்கூட
கல்விமுன்ே சிந்தியுங்கள். கன வாங்கிக் கொடுப் எழுத்துப் பாடங்க அவர்களின் நீண் போலாகும். உங் இதோ சில வழி(
* கற்றலில் ஆர்எ தினமும் பத்திரிை வாசிப்பதை வழக் கவரும் செய்திக விளக்கிக் கூறுங் அத்துடன் உங்க புத்தகங்களையும் பார்த்து அவர்களு வாசித்து விளங்கி வாசிக்க முயலுவ வண்ணம் மேசை
"பற்பல நாளும் ! கற்றலின் காழ் இ
பூமணி துரைசி
கல்வியின் சிறப்பி மேற்படி வசனங் வாசிப்பதைவிட பிள்ளைகள் அத் இளமையிலேயே வாசிப்பது சாலச்
* ஆர்வமூட்டும்
கிழமை முடிவிலு அமையும் இடத் உதாரணத்திற்கு படிப்பதாக இருந் பாடத்திட்டத்தை நிகழ்வாகவும் அ பிள்ளையின் மன
* கல்விச் செல்6 படிப்பினால் பிற் செயற்படுவதால் நிறையவே கை
தமிழர் தகவல் பெப்ரவரி
 

H2
|ளயை பள்ளிக்கூட ஆரம்ப வகுப்பில் சேர்த்தாயிற்று. மும் ஆரம்பமாகிவிட்டது. அடுத்ததாக பிள்ளைகளின் னற்றத்தில் பெற்றோராகிய உங்கள் பங்களிப்பு என்ன என்று ரினி உபகரணங்கள், கல்விசார் விளையாட்டுப் பொருட்கள் துடன் நின்றுவிடாது தினமும் புத்தகங்கள் வாசிப்பது, கணித ரில் உதவி புரிவது அருகிலிருந்து கதைகள் சொல்வது ஆகியன -கால கல்விசார் வளர்ச்சியை முன்கூட்டியே ஊக்குவிப்பது கள் பிள்ளைகளின் பள்ளிக்கூட வாழ்வு ஒளிமயமானதாக அமைய pறைகள்.
பத்தை உருவாக்குதல்:- ககள், சஞ்சிகைகள் போன்றவற்றை பிள்ளைகளின் முன் கப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி வாசிக்கும் போது உங்களைக் ளை மற்றவர்களுடன் பகிர்ந்து, உங்கள் பிள்ளைகளுக்கும் கள். உங்கள் ஆர்வம் பிள்ளைகளிலும் ஒளிர்வதைக் காணலாம். ஸ் கைவசம் பலதரப்பட்ட கவனத்தை ஈர்க்கக் கூடிய , சஞ்சிகைகளையும் வைத்திருங்கள். நீங்கள் வாசிப்பதைப் நக்கும் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் எண்ணம் உருவாகும். க் கொள்ள முடியாவிட்டாலும் படங்களைப் பார்த்து ஊகித்து ார்கள். புதுப்புது புத்தகங்களை அவர்களின் கவனத்தை ஈர்க்கும் களிலோ அல்லது புத்தக அடுக்குகளிலோ வைப்பது சிறந்தது.
பழுது இன்றிப் பாங்குடைய இனிது இல”
பள்ளிக்கூட கல்வியில் பிள்ளைகள் வெற்றிபெற பெற்றோரின் பங்களிப்பு | ܥܬ
|ங்கம்
னை விளக்கி இனியவை நாற்பது என்னும் நூலில் வருகின்றன கள். ஒவ்வொரு நாளும் சோர்வு இல்லாமல் நல்ல நூல்களை சிறந்தது வேறு இல்லை என்பது இதன் பொருள். உங்கள் தகையவர்களாக வரவேண்டுமாயின் அதற்கான ஆரம்பத்தை
கொடுக்க வேண்டும். எனவே அவர்களுடன் அவர்களுக்காக சிறந்தது.
சிறு சுற்றுலா ஒழுங்கு செய்தல் பம், ஒய்வு நாட்களிலும் பிள்ளைகளுடன் அவர்களுக்கு விருப்பமாக திற்கு சுற்றுலா செல்வதும் படிப்பில் உதவி புரிவதாக அமையும்.
பிள்ளைகள் பாடசாலையில் மரம், பூ, விலங்குகளைப் பற்றி தால் பூங்காவிற்கு, கடற்கரைக்கு அழைத்துச் செல்வது
நினைவுபடுத்துவதாகவும், நன்கு மனதில் பதியும் மறக்க முடியாத மையும். சூழல் பற்றியும் பல விஞ்ஞான அமைப்புக்கள் பற்றியும் தில் சிறந்த கருதுகோள்களை (Concept) உருவாக்க முடியும்.
பத்தின் பெருமையையும் மதிப்பையும் உணர வைத்தல் காலத்தில் விளையும் நன்மைகளையும் பள்ளியில் திறமையாக கிடைக்கக்கூடிய பலாபலன்களையும் பற்றி பிள்ளைகளுடன் தயுங்கள். Oos
2OO5 O பதினான்காவது ஆண்டு மலர்

Page 24
உங்கள் எதிர்பார்ப்புகள் பிள்ளையின் ஆர்வத்தை தூண்டும் அளவி மானதாக இருக்க வேண்டும். மிகவும் உயர்ந்த எதிர்பார்ப்பு சில சI விபரீத தோல்வியில் முடிவடையக் கூடிய அபாயமும் உண்டு என்ப விடாதீர்கள். பிள்ளை எடுக்கும் எந்த முயற்சியும் பாராட்டப்பட வே6 சிறிதாக தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சி வெற்றியைத் தரும். அத் பள்ளிக்கூடத்தில் சேர்ந்ததிலிருந்து உயர்பள்ளி, பல்கலைக்கழக ப வரை பள்ளி வாழ்க்கையில் பெறும் வெற்றிகளுக்கும் திறமைகளுக் முன்னுரிமை கொடுத்து கொண்டாடி மகிழும் பழக்கத்தை கையாள
* தினசரி நடவடிக்கைகளில் நேரக் கட்டுப்பாட்டு ஒழுங்கு மூலம் க அமைத்தல்
நேர ஒழுங்கு, கால அட்டவணை போன்றவற்றிற்கு பிள்ளைகள் நன் கட்டுப்படுவார்கள். அவர்கள் விரும்பாதது போல் காட்டிக் கொண்டா தினசரி நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடு இருப்பதால் சுலபமாக கடன கவனிக்கக் கூடியதாக இருப்பதை உணர்ந்து கொள்வார்கள். படுக்க போதல், உணவு உண்ணுதல், விளையாடுதல், பள்ளிக்கூட வீட்டு கவனித்தல் ஆகிய எல்லாவற்றிலுமே நேரக்கட்டுப்பாடும் ஒழுங்கும் இருக்க வேண்டும். அத்துடன் தொலைக்காட்சி பார்ப்பது, கணினி வி ஈடுபடுவது, கணினி பார்ப்பது எவ்வளவு நேரம் என்பதிலும் ஒரு ஒழு அவசியம். நாளுக்கு நாள், கிழமைக்கு கிழமை பிள்ளைகளின் வழை நடவடிக்கைகளை கவனிக்கும் பெற்றோருக்கு பிள்ளையின் கல்விச பெறுபேறுகளை கவனிப்பதும் சுலபமாகி விடும். பள்ளிக்கூட அப்பிய வகுப்பில் நடைபெறும் பரீட்சை முடிவுகளையும் பிள்ளையுடன் தினச அதுபற்றி அவருடன் கலந்துரைாயடி வருவது தவணை முடிவில் ந6 பெறுபேறுகளைக் கொண்டு வர உதவும்.
* கல்வியின் வெற்றிக்கு கடின உழைப்பு முக்கியம் பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் மிகவும் திறமையாக சித்தியடை சினேகிதனைப் பார்த்து அவன் அதிர்ஷ்டசாலி, அதனால் திறமையா செயல்படுகிறான் என்று உங்கள் மகன் நினைத்தால் அந்த எண்ண என்பதை அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். பாடங்களில் திறமை செயல்படுவதற்கு காரணம் அவனது கடின உழைப்பு அல்லது இை முயற்சியாகும் என்பதை பிள்ளை உணரும்படி செய்ய வேண்டும்.
* பள்ளிக்கூட தினசரி நடவடிக்கைகள் பற்றி பிள்ளையிடம் கேட்டறி தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் களைத்து வந்த பிள்ளைக் பால் கொடுப்பதுடன் மட்டும் உங்கள் கடமை முடிந்ததாக எண்ண ே பிள்ளையோடு கதைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக் ெ இரவு படுக்கப் போகும் நேரம் அல்லது உணவு உண்ணும் நேரம், பள்ளிக்கூடம் முடித்து வீடு வந்து சிற்றுண்டி அருந்தும் நேரம், இப்ப ஒரு நேரத்தை ஒதுக்கி தினசரி பிள்ளையுடன் கதைக்க ஆவலாக இ தெரியப்படுத்துங்கள். பள்ளியில் அன்றைய நாள் எப்படி கழிந்தது? படித்தாய்? அவருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டதா? என்கிற விபர பிள்ளையிடம் அறிவது பெற்றோரின் மிக முக்கிய கடமையாகும். உ முயற்சியும், நேர ஒதுக்கலும் பிள்ளையுடன் ஆரோக்கியமான சம்பா ஈடுபட உதவும். அவ்வாறான சம்பாஷணையின் போது - பிள்ளை சொல்வதை அக்கறையுடன் நிதானமாக கேட்டறிய வேண் பேசும் போது குறுக்கே பேசி சம்பாஷணையை நிறுத்த வேண்டாம் முழுவிபரத்தையும் அறியுமுன் தவறான முடிவுக்கு வரவேண்டாம் பிரச்சனையோடு சம்பந்தமில்லாத புத்திமதிகளைக் கூற வேண்டாம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்க வேண்டாம் பிரச்சனை பற்றி குறிப்பிட்டாராயின் அதனை எவ்விதம் தீர்க்கலாம் 6 வாயாலேயே சொல்ல வையுங்கள்
AALS INFORNMATON February O 2OO5

]கு சாதாரண)யங்களில் தை மறந்து ன்டும். சிறிது துடன் பிள்ளை }նւ (Մ)ւգԱվմ) கும்
வேண்டும்.
]றலுக்கு களம்
ாகு லும் படிப்பிலும்
}B606 கைக்குப் வேலைகளைக்
அவசியம் ளையாட்டில் ங்கு இருப்பது
i)LDU T601 Tij ாசங்களையும், ரி அவதானித்து
ᎷᏪ6ᏙᎼ
யும் தனது
ம் தவறு
)UTs
டவிடாத
தல் க்கு சிற்றுண்டி, வேண்டாம். காள்ளுங்கள். அல்லது படி ஏதாவது இருப்பதை
666
ங்களை
ங்கள் ஷணையில்
டும்
ன அவர்
* பள்ளிக்கூட நடவடிக்கைகளில் ஈடுபடுதல் பள்ளிக்கூடத்துடன் நிறைய ஈடுபாடு கொள்ளுதல், பிள்ளை படிப்பில் வளர்ச்சியும், முன்னேற்றமும் அடைய உதவும். பெற்றோர் கிழமையில் ஒன்று இரண்டு நாட்களுக்கு பகுதி நேர தொண்டராக செயற்படுவது. அவ்வாறு செய்ய நேரமில்லாதவிடத்து கட்டாயமாக மாதாந்தம் நடைபெறும் பெற்றோர் சீர்மியக் குழுக் கூட்டங்களில் பங்குபற்றுவது சிறந்தது. பெற்றோர் பங்கு பற்றக்கூடிய வசதியுடன் வேலை முடிந்த பின்னர் மாலையில் கூடல்களை ஒழுங்குபடுத்துகிறார்கள். பெற்றோர் பாடசாலை ஒழுங்கமைப்பு முறையை மதிப்பதோடு அங்கு நடைபெறுவனவற்றில் அக்கறை காட்டும் போது, பிள்ளைக்குப் படிப்பில் ஆர்வமும், மதிப்பும் வளர்கிறது என்று நவீன ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
அனேகமான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும் காலத்தில் கூடியளவு நேரத்தை அவர்களுடன் செலவழிக்கிறார்கள். அவர்களை அன்போடு அரவணைத்து ஆர்வத்துடன் புத்தகங்கள் வாசித்துப் பாட்டுப்பாடி கதைகள் சொல்லி பேச்சுத் திறமையை வளர்க்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்த பின் பெற்றோரின் ஆர்வம் குறைந்து கொண்டு போகின்றது. பள்ளிக்கூட வேலைகளிலும் ஈடுபாடில்லாமல், வீட்டு வேலை ஒழுங்காகச் செய்கிறார்களா, பாடங்களைப் படிக்கிறார்களாக என்பதில் கூட அக்கறை காட்டாமல் இருப்பது பெரும் வியப்பாக உள்ளது.
பெற்றோர்களே பிள்ளைகளின் முதலான ஆசிரியர்கள் என்பார்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வகுப்பு ஒன்றிற்குக் கற்பிக்கிறார். வீட்டில் பெற்றோர் பிள்ளை ஒன்றுக்குக் கற்பிக்கிறார். தினசரி பாடசாலையில் பிள்ளை இருக்கும் நேரம் 300 நிமிடம். அவரது வகுப்பிலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை 25 என்றால் ஆசிரியர் ஒரு மாணவனோடு செலவிடக்கூடிய சராசரி நேரம் வெறும் 15 நிமிடங்கள் மாத்திரமே. ஆகவே பாடசாலைக் கல்விக்கு அனுசரணையாக அமைவது பெற்றோர் பிள்ளையின் கல்வியில் எடுக்கும் ஈடுபாடும் பங்களிப்புமே.
Fourteenth anniversary issue

Page 25
LH லமைச் சொத்து அல்லது புலமை
சார்ந்த சொத்துரிமை (Intelectual Property Right) 6T65rp ugbb usioGum அல்லது பதிப்புரிமை (Copyright) என்ற பதம் பற்றியோ நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டோம்.
ஆனால் பின்வரும் நிலைமையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உங்கள் திருமணத்தில் நீங்கள் ஒரு புகைப்படப் பிடிப்பாளரை புகைப்படங்கள் எடுக்குமாறு பணத்திற்கு நியமிக்கிறீர்கள். அவர் புகைப்படங்களை எடுத்து அதன் பிரதிகளை உங்களுக்குத் தருகிறார். ஆனால் புகைப்படங்களின் Negative ஐத் தர மறுப்பதுடன், இப் புகைப்படங்களுக்கான பதிப்புரிமை (நீங்கள் பணத்தை வாரியிறைத்தாலும்) தம்மிடமே உள்ளதாகவும் வாதாடுகிறார். அதற்கு சான்றாக புதிய கனடிய சட்டமொன்று பற்றியும் கூறுகிறார். அதேவேளை நீங்கள் இணையத்திலிருந்து உங்கள் கணினியில் பதிவு செய்து கேட்டு மகிழும் பாடலொன்றுக்குப் பணம் கட்டும்படி ஒரு நிறுவனம் கோருகிறது. பக்கமாக புலமைச் சொத்து பற்றிய சட்டங்களையும் அது தனது பணம் கேட்கும் பத்திரத்தில் எழுதி வைக்கிறது.
இப்போது பலர் யோசிக்கக் கூடும் என்ன இந்தப் பதங்களென்று.
(Sb5 Intellectual Property Right 616itug, பொதுவாக இருவகையாகப் பிரிக்கப்படும். தொழிற்துறை உரிமை முதலாவதாகும். புதிய கண்டுபிடிப்புகள் காப்புரிமை (Patent), Microsoft, Coca Cola (BuTsto, நிறுவனங்களுக்கு அவர்களின் தயாரிப்புகள் மீதான உரிமை (Copy right) போன்றவை இதில் அடங்கும். இரண்டாவது வகையான பதிப்புரிமையின் கீழ் கவிதைகள், கதைகள், திரைப்படங்கள், இசை உருவாக்கங்கள் போன்ற இலக்கிய உருவாக்கங்களுக்கான உரிமையும், நிழற்படங்கள், வரைவுகள் போன்ற கலைச் சொத்துகளுக்கான உரிமையும் அடங்கும். உரிமை பொதுவாக உருவாக்கியவருக்கோ அல்லது உருவாக்கத்திற்கு பொறுப்பான நிறுவனத்திற்கோ உரித்தாகும்.
உருவாக்கியவருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ உருவாக்கத்திற்குரிய பெருமை சேர வேண்டுமென்ற கொள்கையுடன், அவர்களுக்கு நிதி ரீதியான இலாபமும் உரித்தாக வேண்டுமென்ற நோக்கத்திற்காகவே காப்புரிமையும், பதிப்புரிமையும் உருவாக்கப்பட்டுள்ளன. சர்வதேச சட்டத்தின் பிரகாரம் ஒருவர் ஒரு நூலை எழுதி முடித்தவுடன், அதன்
பதிப்புரிமை அவரு பதிப்புரிமையை பத்
இந்த நூலின் பிரச அவரின் உரிமைய பாடலை இயற்றி ! அல்லது பதிவு செ மாறானவை எனே பெற்றவரின் உத்த
ஒரு நூலைப் பொறு மொழியில் மொழி உருவாக்குவதும் ஆரம்ப காலத்திற் வராதமையினால் உயிர் கொடுக்கப்
அது போன்று ஒரு இலாப நோக்கமற் பகுதிகளைப் பாவி
இதேவேளை ஒரு தமிழர் கலாசாரத்ை வெளியிடுகிறார் எ நூலுக்கென உபே நூலாசிரியரின் நூ
இ. செந்தில்நா
நூலாசிரியர் மீது
இது குழப்பமாகத் பெரும் குழப்பத்ை
பதிப்புரிமை உலக Artistic work 6T66 உடன்படிக்கையில் செய்ய ஏதுவாக புதிய தொழில்நுட் வரும் மாறுதல்கள் (World Intellectua Treaty (WCT) up சர்வதேச உடன்ப வந்தன.
இதுவரை காலமு ஊடகங்களுக்கும் இணையம், குறிப் அறிமுகமும், கன high speed intern
தமிழர் தகவல் C
ଗut up 6 uld
 
 

m23
க்கு உரித்தாகி விடுகிறது. எனினும் அனேகமான நாடுகளில் இந்த திவு செய்வதற்கென தனியான சட்டங்களும் அலுவலகங்களும் உள்ளன.
ரத்தைக் கட்டுப்படுத்தும் உரிமை நூலாசிரியருக்கே உண்டு. அதாவது, lன்றி இந்நூல் எங்குமே பிரசுரிக்கப்பட முடியாது. அதுபோன்று ஒரு இசையமைத்தவரின் உத்தரவின்றி அப்பாடலை பதிவு செய்யவோ ய்து விற்பனை செய்வதோ சர்வதேச புலமைச் சொத்துச் சட்டங்களுக்கு வ கொள்ளப்படுகின்றது. இதுபோன்று இப்பாடலின் பதிப்புரிமையைப் ரவின்றி ஒலி/ஒளி பரப்புவதும் பிழையான செயலாகும்.
றுத்தவரையில், நூலாசிரியரின் உத்தரவின்றி, அதனை இன்னொரு பெயர்த்து பிரசுரித்தல் அல்லது அவரது உத்தரவின்றி நாடகமாக பதிப்புரிமை சட்டங்களுக்கு முரணானது. எனினும் கடந்த நூற்றாண்டின் கு முற்பட்ட கலைஞர்களின் உருவாக்கங்கள் பதிப்புரிமை சட்டத்தினுள் அவை பலரால் பிரசுரிக்கப்படுவதும், ஏனைய வடிவங்கள், மொழிகளில் படுவது சகஜமாகவுள்ளது.
ஊடகத்தில் செய்தியாக அல்லது கண்ணோட்டமாக எழுதுவதற்கும், ற நோக்குகளுக்காகவும் நூல்கள் அல்லது ஏனைய கலையாக்கங்களின் க்கலாம்.
வர் மிகுந்த பணச் செலவுடன் நீண்ட ஆய்வுகளின் பின்னர் இலங்கையில் தைப் பற்றிய சில முடிவுகளை எய்தி அவற்றை நூல் வடிவில் ன வைத்துக் கொள்வோம். அவரது முடிவுகளை இன்னொருவர் தமது யாகிக்கலாம். எனினும் தமது நூலின் வியாபாரத்தை இரண்டாம் ல் பாதிக்கிறது என முதல் ஆசிரியர் கருதும் பட்சத்தில் அவர் இரண்டாம்
சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு.
தோன்றினாலும் இன்றைய சூழலில் புலமைச் சொத்துச் சட்டங்கள் தயே ஏற்படுத்துகின்றன.
6TT6iufgusso Berne Convention for the protection of literary and ற உடன்படிக்கையின் பிரகாரம் அமுல் செய்யப்படுகின்றது. இந்த ) கையெழுத்திடும் நாடுகள் பொதுவாக இதன் சரத்துகளை அமுல் உள்ளூர் சட்டங்கள் இயற்ற வேண்டும். எனினும் இணையம் போன்ற ப கண்டுபிடிப்புகள் கலையாக்கங்களின் விநியோகம் பகிர்வில் ஏற்படுத்தி ளையடுத்து ஜெனிவாவிலுள்ள சர்வதேச புலமைச் சொத்து அமைப்பில் ul Property Organization - WIPO) E90FJ60d6MOTIuqu6ör WIPO Copyright Dplub WIPO Performances and Phonograms Treaty (WPPT) 6T6örp (SG டிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை 2002ம் ஆண்டில் அமுலுக்கு
ம் இருந்து வந்த பதிப்புரிமை சரத்துகள் இணையம் போன்ற digital பொருந்தும் என்பதனை இந்த உடன்படிக்கைகள் தெளிவுபடுத்தின. பாக இணைய அல்லது உலகவலை எனப்படும் World Wide web இன் டா போன்ற நாடுகளில் அதிவேக இணையத் தொடர்புகளில் (Cable/DSL :t connection) அறிமுகம் மற்றும் MP3 போன்ற தொழில்நுட்பங்களின்
-o-
2OO 5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 26
=24ത്ത
அறிமுகமும் பாடல்களின் பாவனையில் மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் பதிப்புரிமைச் சட்டங்களின் அளவையும் கேள்விக்குறியாக்கியது இந்த உடன்படிக்கைகளின் உருவாக்கத்திற்கு வித்திட்டன என கூறலாம். எமக்குப் பிடித்த பாடலை நாம் முன்னர் கசெற்றில் பதிவு செய்து எமது நண்பர்களுக்குக் கொடுத்திருப்போம். எனினும் இது இலாப நோக்குடன் நடைபெறாததினால் பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமான செயல் எனக் கருதப்படவில்லை. எனினும் இணையத்தில் பாவனை அதிகரிக்க பாடல்களின் விநியோகம் பணமாற்றத்திற்கு அப்பாற்பட்ட நடைமுறை தொடங்கியது. உதாரணமாக, சில அமைப்புகள் இராட்சத கணினித் தளங்களில் ஆயிரக் கணக்கான பாடல்களை பதிவு செய்து தமது அங்கத்தவர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வந்தன. எனினும் அமெரிக்க நீதிமன்றங்கள் இந் நடைமுறை சட்டத்திற்கு புறம்பானது எனத் தீர்மானித்ததையடுத்து இந்நடைமுறை மிகவும் அருகிவிட்டது. ஆனால் அதற்குப் பதிலாகப் புதிய தொழில்நுட்பமொன்று அறிமுகமாகியது. அதுதான் P2P எனப்படும் Peer to Peer தொழில்நுட்பம். மத்திய தளம் ஒன்றில் பாடல்கள் சேமிக்கப்படாமல் அங்கத்தவர்கள் தமது சொந்தக்
பின்னர் பிறர் அவற்றை பெற்றுக் கொள்ள வகை செய்வதே P2P தொழில்நுட்பமாகும். P2P யும் பதிப்புரிமை சட்ட உலகில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு தொழில்நுட்பமாகும்.
இதேவேளை பதிப்புரிமைச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளிலொன்றில் மாற்றத்தையேற்படுத்தும் சட்டமொன்றில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரன் 1997ம் ஆண்டு 6055 FT55 List. No Electronic Theft Act (NET Act) 676öıp gäF8FŮLub, 9(b பதிப்புரிமையாளரின் உத்தரவின்றி பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுகள் போன்றவற்றை இலாப நோக்கத்திற்காக தயாரித்து விற்பனை/விநியோகம் செய்வோர் மீதே நடவடிக்கையெடுக்கப்படும் என்ற கொள்கையை மாற்றி இலாப நோக்கமின்றி நட்புக்காக பாடல்களைப் பரிமாறிக் கொள்வோர், குறிப்பாக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இச்சட்டம் வழிவகுத்தது.
பதிப்புரிமை இந்த நவீனயுகத்தில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதனையே இந்த சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன.
கு: மூக உளவியலில் த
என்பதாகும். இச்செ
insultingly or crusel scold, berate, vilify - (St தவறாக நடத்துதல், துை உள்ளடக்கும் விதத்தில் றாக பல்வேறு சமூக உ மனோவியல் பாதிப்புக்க உடலுக்கு ஊறு செய்தல் தவறிழைத்தல் மூலம் சி மனோவியல்ரீதியிலும், ட தாக்குதல், தவறாகப் பே தற்போது பல கணவர்ம புறக்கணிப்பதாகவும் கூறு கணவரை துன்புறுத்துத6 உளவியல் பிரச்சனையா
Maxine Marz 616ip unts தகவல்களை பத்திரிகை கருத்தரங்குகளையும் ந கணவர்மாரிடமிருந்து டெ கணவர்கள் தங்கள் நண் உறுப்பினர்களிடமும் வெ கூடிய விதத்தில் தம்மை மனோநிலைத் துன்புறுத்த
கணவரைத் புறக்கணித்த Husband Abus
வார்த்தையாடல்களுடன் இப்பிரச்சனை பொதுவா6 பரீட்சித்துப் பார்க்கும் கல மடையர், முட்டாள், போ மனைவியர் கணவர்மான தகவலின்படி "நாய்" என் பெயர்களால் அழைத்துவ மிருகங்களுடன் ஒப்பிட்டு புலம்பெயர்ந்துள்ள தமிழ ‘பரம்பரை' பற்றி பேசி பழ குறிப்பிடுகின்றனர். சிலர் அதுபற்றியே அடிக்கடி ச பிள்ளைகளுக்கு முன்பாக குறிப்பிட்டுள்ளனர். சிலர் தனிமைப்படுத்தி புறக்கண சுவராசியமாக பேசுவது
தொலைபேசி மூலமும் இவை அனைத்தும் எடு
குடும்ப வன்முறை என்ற தம்மை துன்புறுத்தி வரு கொண்டு எடுத்ததற்கெs
AALS INFORNAA ON
O February O
2OO5

ற்போது மிக ஆய்வுக்குட்பட்டு வரும்முக்கிய சொல் 'Abuse' ால்லுக்கு அகராதி தரும் விளக்கம் பலவாகும். misuse, to speak y, improper, incorrect, maltreatment, injure,damage, malign, படி அடுக்கிக் கொண்டே போகலாம். அனைத்தும் ஒருவரை ாபுறுத்தல், கொடுமைப்படுத்தல் போன்ற அனைத்தினையும்
அமைந்துள்ளது. சிறுவர், முதியோர், துணைவியர் என்றவா. றுப்பினர்களையும் தவறாக நடத்தும் போது உடலியல், ர் ஏற்படுவது நீண்டகாலமாக அவதானிக்கப்பட்டதொன்று. ), தவறாக வார்த்தைப் பிரயோகம் செய்தல், பாலியல்ரீதியான றுவர் துன்புறுதல் (Child abuse) ஏற்படுகின்றது. இதுபோன்று றக்கணிப்பு ரீதியிலும் முதியோர்கள் பாதிப்புறுகின்றனர். சுதல் மூலம் மனைவி துன்புறுதல் (Wife abuse) ஏற்படுகின்றது. ார் தங்களை மனைவியர் துன்புறுத்துவதாகவும் புவதின் மூலம் மிகவும் ஆய்வுக்கு உட்பட வேண்டிய பகுதியாக ல் (Husband abuse) உள்ளது. அடையாளம் காணப்படக் கூடிய க அண்மையில் இது தலைதூக்கியுள்ளது.
துகாப்பு ஆலோசகர் இத் துன்புறுத்தல் பற்றி கிடைத்துள்ள களுடாக வெளியிட்டு வருகின்றார். ஆண்களுக்கான பாதுகாப்பு டத்திவரும் இவரது கருத்துக்கள் நூற்றுக் கணக்கான றப்பட்டவையாகும். பொதுவாக துன்புறுத்தலுக்கு உள்ளான பர்களிடமும், சில அதிகாரிகளிடமும் தங்கள் குடும்ப 1ளியிட்டுள்ளனர். பொதுவாக மனோநிலைப் பாதிப்புக்கு உட்படக்
மனைவியர் நடத்துவதாக பலர் குறிப்பிட்டுள்ளனர். 56)56i (Emotional abuses) 6T6tug Gustgj6ust 35
துன்புறுத்தலும் லும் e and Neglect
எஸ். பத்மநாதன்
சம்பந்தப்பட்டவையாகும். இங்குள்ள பல இனங்களிடையேயும் ன ஒன்றாகும். மனைவியர் தமது மனஅழுத்தங்களை ாமாகவும் கணவரையே கொள்வர். குழந்தையை நாம் க்கிரி என்றெல்லாம் குறிப்பிட்டு பேசுவது போன்று பல ர இவ்வாறு தான் அழைத்துப் பேசியுள்ளனர். அவரது று பேசுவது முதல் பல கொடுரமான மிருகங்களின் ர்ளனர். குறிப்பிட்ட ஒரு வகையினர் பல தடவைகள்
காட்டி மகிழ்ந்துள்ளனர். இன்னொரு வகையினர் குறிப்பாக ர்கள் மத்தியில் அடிக்கடி சில மனைவியர் தம் துணைவரை S தீர்த்துள்ளனர். இதனை ஒரு கீழ்த்தரமான உதாரணத்துடன் கணவர்மாரின் ஒரு சில குறைகளை தங்களுக்கு சாதகமாக்கி ட்டிக்காட்டி துன்புறுத்தியுள்ளனர். சில கணவர்மார் தம்மை
தாக்கிப் பேசுவதாகவும், தாழ்த்தி மதிப்பிடுவதாகவும் பிள்ளைகளை தமது பிள்ளைகள் என்று குறிப்பிட்டு கணவரை னித்துள்ளனர். அத்துடன் நண்பர்கள் முன்னிலையிலும் போன்று ஆனால் குத்திக்காட்டி துன்புறுத்தியுள்ளனர். நமது கணவரை பற்றி மற்றவர்களிடம் அவதூறு கூறியுள்ளனர். க்கப்பட்ட தரவுகளிலிருந்தே அறியப்பட்டுள்ளன.
தன்மையில் மனைவியர் தம்மை பொருளாதார ரீதியில்
வதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தம்மீது அவநம்பிக்கை லாம் குறை கூறுவதின் மூலம் பண Oos
O Fourteenth anniversary issue

Page 27
விடயத்தில் தமது முழுமையான தலையீடுகளையும் மனைவியர் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர். வருமானம் அனைத்தினையும் தாம் பெற்றுக் கொண்டு செலவுக்கு பணம் தருவதாக குறைப்பட்டுள்ளனர். இப்படிச் செய்வதால் பிள்ளைகளுக்கு பணம் வழங்கி அதிக அன்பை பெற்றுக் கொள்கின்றனர். எடுத்ததற்கெல்லாம் பிள்ளை அம்மாவை மட்டுமே சிந்திக்கின்றது. வாகனம், வீடு, மற்றும் பொருட்கள் வாங்குதல் அனைத்தினையும் அவர்களே செய்கின்றனர். சில மனைவியர் தம்மை அடிக்கடி பயமுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தற்கொலை செய்யப் போவதாகவும், எங்காவது போய் விடுவதாகவும் சிலர் கூறியுள்ள வேளையில் பலர் தமது பெற்றோருடன் சென்று விடுவதாகவும் கூறியுள்ளனர். இங்குள்ள சட்டங்களை பயன்படுத்தி தனியாக பிரிந்து வாழப் போவதாகவும் பயமுறுத்தி வருகின்றனர். இதனால் பல குழப்பமான சூழ்நிலையில் துணைவர் உள்ளனர். சிலரோ கணவர் பார்க்கும்படி ஆடம்பர பொருட்களையும் அணிகலன்களையும் வாங்கி வந்துள்ளனர். பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாக கணவர்மார் குறைப்பட்டுள்ளனர். பாலியலை பயன்படுத்தி தம்மை கீழ்ப்படிய வைக்கும் அவர்களின் செய்கை பற்றியும் வெளியிட்டுள்ளனர்.
சில மனைவியர் தமது கணவரின் குடும்ப அங்கத்தவர்களின் நன்மைகளை மட்டுமே சிந்திக்கின்றனர் என கருதப்பட்டுள்ளனர். கணவர்மாரின் குடும்ப அங்கத்தவர்களை புறக்கணிக்கின்றனர் எனவும் குறைப்பட்டுள்ள தகவல்கள் உள. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமது பக்க நியாயங்களை மேனிலைப்படுத்துவதும் கணவரின் கருத்துக்களை உதாசீனம் செய்து அவர்களின் உற்ற உறவினர்களை குறை கூறுவதும் அறியப்பட்டுள்ளது. அத்துடன் படிப்பு வேறுபாடுகளை சுட்டிக்காட்டி கணவரை கீழ்நிலைக்கு தள்ளுபவர்களும் உள்ளனர். வாழ்நாள் முழுவதும் ஒரு கவலைக்குரிய சூழ்நிலையும் இவர்கள் அவசரமான வாழ்வில் தம்மை ஈடுபடுத்தியுள்ளனர். வாழவும் முடியாமல் நீங்கவும் முடியாமல் தவிக்கும் இவர்கள் நிலை மிகவும் பரிதாபகரமானது. குடும்ப வன்முறைக்கும், பிரிவினைக்கும் இவை அடிப்படைக் காரணிகளாக அமைந்து விடுகின்றன. சிலர் பெண்ணுரிமைக்கு பதிலாக ஆணுரிமை வேண்டியும் நிற்கின்றனர்.
பொதுவாக மேற்சு உள்ளாகியுள்ளனர் பிரச்சனைகளிலிரு எதிர்கால பயம், உ தொடர்ந்தும் தங்க எடுக்கின்றனர்.
இன்னொரு வகை கணவர்மார்களின்
என்ன? என்பதே அ பல பிரச்சனைகள் பொறுக்க முடியாது உட்பட்டுள்ள ஆன பெண்கள் மட்டுமே அவநம்பிக்கை உ கலந்த சூழ்நிலை காரணமாகும்.
கடந்த காலங்கள் இன்றில்லை. வெ6 பல துன்புறுத்தல்க துன்புறுத்தலில் ெ வலுத்தாக்குதல், ! போராட்டம் துன்பு கவிஞர்கள் இன்று எழுந்துள்ளது. வன் மாணவிகளிடையே செய்யும் முயற்சியி ஏற்படுத்தலும், பய மனோநிலை மாறி விளக்கம் இன்று விதம் பற்றிய முை
மேற்படி சூழ்நிலை என்னும் ஆய்வுகள் சில தற்பாதுகாப்பு தர்க்கத்திலிருந்து தாக்க முற்படின் ( மனைவியரை திரு மனஅழுத்தம் கார தேவையாகும். சி போராட்டம் குடும் மனைவி செய்யும் உண்மைகள் புல சில கணவருக்கு
இயங்குவதில்லை
குடும்பங்களில் ஏ திருமண முறிவுக அவதானிக்கப்பட்டு செய்யப்பட்டாலும் மிகவும் முக்கிய ே மனைவியர்கள் ந வெளிவர தொடங் கொள்ள வேண்டு தேவைப்படுவது,
வேண்டுகோளாக
தமிழர் தகவல் பெப்ரவரி O

m25
றப்பட்ட பாதிப்புக்கு உட்பட்ட கணவர்கள் பல்வேறு கவலைக்கு 1. தங்களால் எதுவித பிரயோசனமும் இல்லை, வெட்கத்துக்கு அஞ்சி ந்து விடுவித்துக் கொள்ளுதல், தன்மீதுள்ள நம்பிக்கையை இழத்தல், உதவியற்ற சூழ்நிலை என்பவற்றினால் கவலை கொண்டுள்ளனர். ள் துணைவியரில் தங்க முடியாது என்ற முடிவினையும்
யான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான துன்புறுத்தல் பற்றிய சமூக உணர்வு ஏற்படாததற்குக் காரணம் அதுவாகும். மறைமுகமாக குடும்பத்திற்குள் அமைதியாக இவ்வாறான
பலரை மெளனிகளாக்கியுள்ளன. இவ்வாறான துன்புறுத்தல்களை துள்ள சூழ்நிலையில் மட்டுமே வெளியிடுகின்றனர். பாதிப்புக்கு ன்களுக்கான சமூக சட்ட உதவிகள் மிக குறைவாகும். பொதுவாக
துன்புறுத்தலுக்கு உட்படுகின்றனர் என்ற ஒரு கருத்து நிலவுவதால் - ள்ளதால் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பயமும் வெட்கமும் பில் கணவர்மார் வெளியே சொல்ல வெட்கப்படுதல் இன்னோர்
பெண்களை வன்முறையற்ற மென்மையானவர்கள் என்ற கருத்து ரிப்படையில் வன்முறையற்றவர்களாக காணப்படினும் உள்ளக ரீதியில் ளை செய்கின்றனர் என்ற கருத்து மேலோங்கி வருகின்றது. பண்கள் குறைந்தவர்களல்ல என்பதே பல ஆண்களின் கருத்தாகும். வன்முறைகள் அனைவர்க்கும் பொதுவாகி வருகின்றது. சம உரிமை றுத்தலிலும் பங்கிடுகின்றது. பெண்களுக்கு நீதி கேட்டு எழுதிய
ஆண்களின் அவலத்திற்கு குரல் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ன்முறைக் குழுக்களில் ஈடுபட்டு குற்றம் புரிவதிலும்,பாடசாலைகளில் பயும் தாக்க குழுக்கள் உருவாவதும், பிள்ளைகளை கொலை ல் ஈடுபடலும், ஆண்களை சில சந்தர்ப்பங்களில் உடலியல் காயம் பங்கரவாத குழுவில் இடம்பிடித்தலும் காரணமாக இவர்கள்
வருகிறது. எனவே தான் முன்பு இருந்த கருத்துக்களுக்கு புதிய தேவைப்படுகிறது. பல கணவர்மார் தங்களை பெண்கள் தாக்கிய றயீடுகளை செய்து சட்டத்துறையினரை திகைக்க வைத்துள்ளனர்.
0களில் பாதிப்புக்கு உட்படும் கணவர்மார் எவற்றினை செய்யலாம் ர் செய்யப்பட்டுள்ளன. சட்டம் சமூகம் உதவி செய்யாத சூழ்நிலையில்
நடவடிக்கைகளை இவர்கள் செய்ய வேண்டியுள்ளது. வாய்த் ஒதுங்குதல், மனைவியரின் சூழ்நிலை அறிந்து ஒதுங்கி செல்லுதல், வெளியேறி செல்லுதல், நண்பர்கள் அல்லது உறவினர் உதவியுடன் த்த முயலுதல் செய்ய வேண்டியுள்ளது. அறியாமை, அவசரம், ாணமாக செயல்படும் மனைவியருக்கு வழிகாட்டல் ஆலோசனை லமனைவியர் பற்றி ஆய்வு செய்யலாம். எந்த சந்தர்ப்பங்களில் பத்தில் எழுகின்றது என்பதனை அறிந்து கொள்ளுதல் மட்டுமல்ல துன்புறுத்தல்களை குறித்து வைத்து மதிப்பிடலாம். இதனால் பல ப்படலாம். பாதுகாப்பான இடத்தில் தமது உடமைகளை பாதுகாப்பது தேவைப்படலாம். எல்லாத் துணைவியரும் ஒரே மாதிரி
என்பதால் தனிப்பட்ட ரீதியில் நோக்கி ஆய்வு செய்யப்பட வேண்டும்.
ற்படக்கூடிய இந்தத் துன்புறுத்தல் பிரச்சனைகளால் அண்மையில் ள் ஏற.படுகின்றன. தனிப் பெற்றோர் முறை ஏற்பட்டு வருவதும் ள்ெளது. பல்வேறு சோதிட குறிப்புக்களை வைத்து திருமணம்
இவ்வாறான துன்புறுத்தல்கள் தொடரவே செய்யும். மனப்பொருத்தம் தேவையாக உள்ளது. சமூகம் சட்டம் வழங்காத உரிமைகளை ன்றாக உணர்ந்து வழங்க முடியும். பல்வேறு கசப்பான அனுபவங்கள் கியுள்ள சூழ்நிலையில் மனைவியர் சிலர் தம்மை புதுப்பித்துக் ம். எல்லா மனைவியருக்குமான விளக்கம் அல்ல இங்கு உண்மையில் பாதிப்புறும் ஆண்களுக்கு அல்லது கணவர்மாருக்கான வும் இது இருக்கலாம்.
2OO5 . பதினான்காவது ஆண்டு மலர்

Page 28
26m لاحتكم
LT க்டர், மேரி வயது 2. இவர் றொபின் 5 வயது. மேரி மூர்க்கத்தனம நடந்து கொள்கிறாள். பிரதானமாக இவர் வீரிட்டுக் கத்துதல், அழு பண்ணல், றொபினைக் கடிக்கிறாள், குத்துகிறாள். அதனால் அவனு
கடுங்கோபத்துக்குள்ளாகிறான் என்ன செய்யலாம் டாக்டர்?"
வைத்தியர் அவர்களுடன் கலந்துரையாடி சில ஆலோசனைகளைக் கூறி ஆனால் அவர்கள் 13, 16 வயதாக இருந்தபோது மீண்டும் டாக்டரிடம் வர அவர்களிடையே இன்றும் மோசமான நிலையே காணப்பட்டது. "றொபின் கேட்டார் டாக்டர். 'எப்போதும் மேரி தான் நினைத்ததையே சண்டை பிடித்து கொள்கிறாள். தான் நினைத்ததையே செய்கிறாள்' இவர்களுடைய பெற்ே சந்திக்க விரும்பினார் டாக்டர் கோல்ட் புளும். விவரம் பின் தரப்படும்.
2. இன்னொரு ஆய்வு. கிரெய்க் என்பவனுக்கு 10 வயது, அவருக்கு மூத்தவனுக்கு ஜெவ், இளைய கிறெயக் சுகதேகியும் உற்சாகமான கெட்டிக்காரருமாவார். அண்ணாவோ பின்தங்கியவன், எந்நேரமும் கிரீச்சிட்டோ, அழுது புலம்பியோ, சிணுங்கியே கொண்டிருக்கும் குறைபாடுள்ளவன். அவன் தம்பியோ வளர்ச்சிப் படிகளில் பகுதிகளில் விருத்தி பெறாத உடல், உளக் குறைபாடுகள் உள்ளவன். கி மூன்று வயதிலிருந்தே அண்ணனுக்குத் தலையணையால் அடிப்பான். தொ பார்க்க விடாது குறுக்காய் நின்று தடுப்பான். சிறிது வளர்ந்த பின்பும் பாட செல்லும் போது முன்னிருக்கைக்கு அடிபடுவான். முறை வைத்துக் கொடு ஒரே சண்டை. கிள்ளுமுள்ளு. வைத்தியத் தாதியான தாயார் அன்றாடப் பி முரண்பாடுகளுக்கும் போட்டிகளுக்கும் நடுவே திணறுவது தான் வாழ்க்ை எனச் சலிக்கின்றார். டாக்டர் என்ன சொன்னார்?
3. நவமும் ஷாமாவும் தங்கள் மூத்த பிள்ளை ஒருவயதும் இரண்டு மாதமும
சகோதரப் பிணக்குகள், போட்டிகள் எவ்வாறு கையாளுதல் Sibling Rivalry
வள்ளிநாயகி
இன்னொரு பிள்ளைக்கு பெற்றோராகினர். அப்பா, அம்மா என்று மட்டும் அ தெரிந்த நிரோஷ் நன்றாக நடப்பான். அவனுக்கு எதையும் மூடி மறைக்க செய்வதெல்லாவற்றையும் அவரோடு சொல்லிச் சொல்லியே செய்வார்கள் கையிலே பிடித்திழுப்பார், அடிப்பார். தகப்பன் எந்நேரமும் தன்னைத் தூக்க வேண்டுமென அழுவார். இவருக்குப் பயந்து குழந்தையும் தவழ, உடம்பு சுதந்திரமாக விடப்படுவதில்லை. எந்நேரமும் உயரமான தொட்டிலில் தான் இப்படித்தான்.
ஒரு பிள்ளைக்கு மேல் இருக்கும் எல்லாக் குடும்பங்களுமே இத்தகைய ச பிணக்குகளை அனுபவிக்காமல் இருக்க முடியாது. இருவரும் ஒரே மாதிரி வைத்திருந்தாலும், ஒருவர் வைத்திருப்பதே மற்றவருக்குத் தேவை. பிறந்த காலத்திற்குள்ளேயே இத்தகைய உணர்வுகள் தோற்றுமாயின் அது எப்படி
உலகம் முன்னேற முன்னேற சனத்தொகை அதிகரிப்பும், நகரங்களின் வ6 கொண்டே போகின்றன. முன்பு எளிதாகப்பட்ட வாழ்க்கை முறைமைகள், ! நிறைந்தனவாகத் தோன்றுகின்றன. இயற்கை வளங்களும், காற்றோட்டம் வசதியான வீடு வளவுகளும் மிதமான தேவைகளும் நிம்மதியான வாழ்வு சிறு சகோதரப் பிணக்குகள் இருந்தாலும், அது ஆரோக்கியமான சகோதர வழிவகுத்தன. இன்றைய இயந்திரமயமான உலகம் வாழ்க்கையை பிரச்ச எதிர்கொண்டு திணறடிக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது.
இதுவரை மனித உணர்வுகளும் பிரச்சனைகளும் பற்றிய கட்டுரைகள் வந்த முதியவர், இளையவர், கணவன், மனைவி, பெற்றார், பிள்ளைகள், ஆண்
AMALS ' NFORMATON C February O 2OO5
 

க வீட்டிலே
ஆகாத்தியம் |ம்
அனுப்பிவிட்டார். தார்கள். ரன் இப்படி? ச் சாதித்துக் )ாரை தனியாகச்
வருக்கு மார்க். படிப்பில்
T
சில றெய்க் தனது லைக்காட்சி Fாலை கொண்டு நதால் பின்னுக்கு ணக்குகளுக்கும், கயாகி விட்டது
ாயிருக்கும் போது
இராமலிங்கம்
அழைக்கத் து குழந்தைக்கு 1. ஆனாலும் கி வைத்திருக்க பிரட்ட 1. பிரச்சனைகள்
கோதரப் யான பொருளை
சிறு 2
ார்ச்சியும் கூடிக் நற்போது சிக்கல் நிறைந்த க்கு வழிவகுத்தன.
ஒற்றுமைக்கே னைகளோடு
திருக்கின்றன.
பெண்,
ஆசிரியர், மாணவர் ஆகிய உறவுகளில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் அவற்றை மேற்கொள்ளும் வகைகளும் அறியப்பட்டன. இன்று சகோதரப் பிணக்குகள், வழிநடத்தல்கள் பற்றி ஆய்வு செய்து பார்ப்போம். அன்று மிக அரிதாக இருந்தவை இன்று வீட்டுக்கு வீடு என்றாயிற்று.
தம்பி உள்ளவன் படைக்கு அஞ்சான்' என்றும் இவர்கள் இராம லட்சுமணர்கள் போல் வாழ்ந்தார்கள்’ என்றும் கூறப்படுவதுண்டு. அதேபோல் சூர்ப்பனகை "உடன்பிறந்தே கொல்லும் வியாதி எனப்பட்டாள். 'சூட்டுதி மகுடம்' என இராமபிரான் போர் தொடுக்க முதலே சொல்ல ‘உய்ந்தனன் அடியேன்” என இறந்த காலத்திலேயே கூறினான் விபீடணன். பகைவருக்கே காட்டிக் கொடுத்து சகோதரன் அழிவைக் கண்டு மகிழ்ந்தவரும் உளர். சகோதரப் பிணக்குகள் சரியாகக் கையாளப்படாவிட்டால், வளர்ந்தபின் அனர்த்தங்களுக்கும், சிதைவுகளுக்கும் இடமாகி விடுவன. சிலசமயம் இத்தகைய போட்டிகள் பெரியவர்களான பின்னும் தொழிற்படுவதற்கு கல்வி, செல்வம், உத்தியோகம் ஒருவருக்கு மேம்படுதல்; அல்லது வாய்த்த மனைவி அல்லது கணவனின் பொறாமை காரணமாகலாம்.
குழந்தைகள் நடுவே பொறாமை ஏற்படுவது எதனால் என்பதை ஆராய்கிறது உளவியல் உலகம். எப்படி வழிநடத்தப்படலாம் என உளவியலோடு கூடிய குழந்தை மருத்துவம் ஆராய்கிறது.
மனநல மருத்துவர் சசிகலா அவர்களும் குழந்தை மருத்துவர் செந்தி நிலேஷ் அவர்களும் தந்த குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு ஏற்கனவே அறிந்த உளவியல் அறிவோடு சில விடயங்களை ஆராய்வோம்.
மனித நடத்தைகளின் காரண காரியத் தொடர்புகளை ஆராய்ந்த உளவியலாளர்கள் பலர் இயல்பூக்கக் கொள்கை (மக்கேல்), தேவைக் கொள்கை (maslow), சமூகவியற் கொள்கை (தோமஸ்), உள்ப்பகுப்பாய்வுக் கொள்கை (சிக்மன்ட் பிறோயிட்) எனப் பலவிதமான கட்டமைப்புகளுள் கொண்டு வர முயன்றனர்.
இயல்பூக்கக் கொள்கையின்படி, இயல்பூக்கங்கள், அதாவது மரபுரீதியாகவோ வேறு வகையிலோ பிள்ளையுடன் பிறந்த இவைகளால் ஏற்படும் மனவெழுச்சிகளே நடத்தைகளின் காரணம் என்பர். 'குழந்தை பிறக்கும் (SuT(35 g6igib Qg5furtLD6b (Clean slate) ' -e-
Fourteenth anniversary issue
4.

Page 29
பிறக்கிறது. பின் சூழலில் கற்றுக் கொள்கிறது என்பது உண்மையல்ல. இந்த இயல்பூக்கங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது. உணர்ச்சிகள் அவ்வாறே பிறக்கின்றன. சில இயல்பூக்கங்களான போரூக்கம், வெறுப்பூக்கம், ஒதுங்கூக்கம் ஆகியன பொறாமை, பயம், கோபம், மகிழ்ச்சியின்மை, அச்சம், வெறுப்பு, போட்டி மனப்பான்மை, ஒதுங்குதல் போன்ற உணர்வுகளை எழுப்பும்.
தேவைக் கொள்கையின்படி அடிப்படைத் தேவையான உடலியற் தேவை (பசி, தாகம்) பாதுகாப்புத் தேவை (அரவணைப்பு, வீடு, தனது பொருட்கள்), அன்புத் தேவை (தாய், தந்தையரின் அன்பு) இவைகள் பாதிக்கப்படும் போது மனச்சோர்வு, விரக்தி, வன்முறை தோன்றும். இத்தகைய இயல்பூக்கங்கள் தேவைகளே. சரியான வழிவகைகளைக் கையாண்டு மட்டுப்படுத்தி சீராக்கம் செய்துகொள்ள வேண்டும்.
சகோதர நிலைகளை வயது ரீதியில் பிரித்துப் பார்க்கலாம். குழந்தை வைத்தியர்கள் பலர் இவ்வாறான ஆய்வுகள் பல செய்திருக்கின்றார்கள். அவர்களுடைய அனுபவத்தின்படி ஒரு வயது தொடக்கம் 10 வயது வித்தியாசம் வரையிலான ஆய்வுகளில், முதலாவது பிள்ளை தந்தை, தாயாரின் அன்பையும் அரவணைப்பையும் எதுவித தடையுமின்றி பெற்று அரவணைக்கப்படுகின்றது. அதன்பின் ஒரு
இடைவெளிக்குள்ளோ இரண்டாவது சகோதரம் பிறக்குமானால் அதனுடைய நிலையிலும் சமூகத்திலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதே நிலை பெற்றோரான நவம், ஷாமா தம்பதிகளுக்கு ஏற்பட்டது. அம்மாவின் அரவணைப்பு குறைந்துவிட்டது. அப்பாவுக்கும் வீட்டு வேலைகள் கூடிவிட்டன. தனித்துப் போன உணர்வு, தனது சகோதரனையே வருவோர், போவோர், டாக்டர், தாதி எல்லோரும் கவனிக்கிறார்கள் என உணர்ச்சித் தாக்கம் ஏற்படுவதனால் அவரது பழைய சாந்தமான குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் நிலைகள் மாறி தூக்கு தூக்கு என்பதும் அழுகையுமாயிற்று.
அதேபோல் டாக்டர் ஜோண் ஸ்ரொவ்மான், தானே சொல்கிறார் மூன்று இளைய சகோதரருடன் பிறந்தவர். நீண்ட நாட்களின் பின் முதலாவது சகோதரம் பிறந்த போது கிடைத்த அனுபவத்தில் தானே ஓர் உயர்ந்த பீடத்திலிருந்து தள்ளி வீழ்த்தப்பட்டதான நிலையை அடைந்தாராம். ஒன்று இரண்டு வயது வித்தியூாசமானால் சில குழந்தைகள் နှိုးနှီ செயற்பாடுகளான இன்னும் போத்த்ல் சூப்பியில் குடிக்கவும், படுக்கையை நனைக்கவும் தொடங்கி விடுவர். குழந்தையைக் கிள்ளியோ
விராண்டியோ நோ கவனிக்கிறீர்கள் இ இருக்கை, தூக்குட் ஆவல் கொண்டு ( கொள்ளுமே தவிர போல விளையாட்( கொடுத்தல் போல
இரண்டாவது கதை குறைபாடுள்ள பிள் முரட்டுத்தனத்தைச் கிடைத்தது. பெற்ே எதிர்மறையான உ பிள்ளைக்குரிய கு: செய்ய வைக்கலா அவரவர்களை தத் கொடுத்தார்கள். ெ விளையாட்டிடங்கள் ஒரொரு சமயங்கள் தொலைக்காட்சி ப பார்ப்பார்கள். வேறு கிறெயக் அவர்களு
முதலாவது கதைய மருத்துவரிடம் அை கொடுத்த போது அ தமக்குள்ளே ஏச்சு அவர்களுக்கு மேல கட்டுப்படுத்தவோ, பிடாரி ஆகிவிட்டது பெற்றோரால் விை நிறைந்த வார்த்தை அப்புறப்படுத்திவிட்
பெற்றார் அதனைச் மேரியை நெறிப்படு சண்டையில் ஒரு சிலசமயம் ஒருவரு கேட்கின்றன. நாள பிணக்குகளுக்குட்ட உதைபடுவது என தனிமைப்படுத்தல், வைத்தல் இதுவும் குழப்படியை நிற்ப
சகோதரர்களிடைே அமைதியும் சாந்த பல நிலைகளையு பெற்றோரின் கவன சகோதரத்தோடு ( சிறந்தது. சாதாரண வரப்போகிறது என உம்மைத் தேடிப் ட வந்த குழந்தை த வேண்டும். இளை பாய்ந்து பாய்ந்து
தம்பி வெளியில் 6 பிள்ளைகளுக்கு ெ வைத்தியர்களும்
ஹலிபக்சில் தாதித் ஏற்கனவே உள்ள
தமிழர் தகவல் Guů T6í o

SLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 27
க வைக்கும். ஏழு வயது இடைவெளியின் பின் பிறந்தால் 'என்னைக் so60)6) (you don't care for me) 6T63, G3 (T6)gjib. SgjudTgfuT601 35m
பெட்டி போன்ற பொருட்கள் தனக்கும் வாங்கப்பட்டதா என அறிய பாட்டோ ஆல்பம் பார்த்து பெற்றோர் மீது திருப்தியோ, அதிருப்தியோ
குழந்தையை வருத்த மாட்டாது. அத்தோடு ஒரு மூன்றாவது பெற்றோர் இக் காட்டல், கை காலை ஆட்டுவித்தல், சமூக பழக்கங்களைக் காட்டிக்
உதவியும் செய்யும்.
யில் கூறப்பட்ட கிறெயக் தன் பெற்றோரின் கவனம் முழுவதும் ளைகளின் மீதே செலுத்தப்படுவதைக் கண்டு சகிக்க முடியாமலே
காட்டுகிறார். கிறெயக் 10 வயதான போது வைத்திய ஆலோசனை றார் அதிக கவனத்தை எடுக்கும் போது மற்ற பிள்ளைகள் ணர்வை அப்பிள்ளை மீது கொள்வர். ஆனால் அவர்களுக்கு அந்தப் றைபாட்டை மற்றப் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் உதவி ம், கிறெயக்கின் பெற்றோர் மருத்துவரின் ஆலோசனைப்படி தம் தனித்துவம் பேணத்தக்கதாக வீட்டு வேலைகளைப் பகிர்ந்து ஹாக்கி விளையாட்டில் ஈடுபடுத்தி வெவ்வேறு பனிக்கட்டி ரில் விட்டார்கள். எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாவிட்டாலும், ல் ஒவ்வொருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். மாலை நேரத்தில் ார்க்கும் அறையில் மற்றைய பையன்களோடு விட்டுச் சென்றால் இருந்து பையன்கள் ஜெவ்வையோ அல்லது மர்க்கையோ கேலி பண்ணினால் க்காகப் பரிந்து பேசுமளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டது.
பில் கூறப்பட்ட மேரியும், றொபினும் 13, 16 ஆக இருந்த போது )ழத்துச் செல்லப்பட்டனர் அல்லவா. பெற்றோரோடு தனியாகப் பேச்சுக் அவர்களும் நிறைந்த பிரச்சனைகளுக்குள் மாட்டிக் கொண்டிருந்தனர். பபட்டு சத்தம் போடுவது, பிள்ளைகளின் பிணக்குகளின் போதும் ாக பெற்றோர் கத்துவது. அதனால் அந்தந்த நேரங்களில் மேரியைக் அவவின் எல்லைகளை வகுக்கவோ முடியாமல் போய் மேரி அடங்காய் . அதனால் எல்லாருமே வருத்தப்படுகிறார்கள். இவை அனைத்துமே ளந்ததே. அவர்களுக்கான ஆலோசனை பெற்றோர் தம் வெறுப்பு தகளையும் சத்தத்தையும் மட்டுப்படுத்த இயலாவிட்டால் பிள்ளைகளை டு தொடர்தல்.
5 கடைப்பிடித்தார்கள். அவர்களே உணர்ந்தார்கள். அமைதியானார்கள். த்ெத முயன்றார்கள். இப்போது முழுவதுமாகத் திருந்தாவிட்டாலும் நாகரிகம் புகுந்துள்ளது. மிகை சத்தமும் சொற்களும் குறைந்துள்ளன. க்கொருவர் உதவி செய்கிறார்கள். வீட்டிலும் சிரிப்புச் சத்தங்கள் டைவில் எல்லாம் சரியாகிவிடும். ஒத்த இரட்டையர்களாகப் பிறந்தவர்கூட டுகிறார்கள். 18 மாதமாக இருக்கும்போது மயிரைப் பிடித்து இழுபடுவது,
மோசமாகவே காணப்படுகின்றது. இவர்களுக்கு குறித்த நேரத்துக்கு
அல்லது கூடிய வன்முறையாளரை அந்தச் சூழலில் இருந்து பிரிந்து
நாளடைவில் ஒருவரின் அண்மையை மற்றவர் நாடுவதால் தமது ாட்டி விடுவர்.
யே ஆளுமை வேறுபாடுகளும் பிணக்குகளை உண்டாக்கும். ஒருவர் மும் குணமாயிருக்க, மற்றவர் உயர் வீரியம் உடையவராய் இருத்தல், ம் பல உதாரணங்களையும் நாம் காட்ட முடியும். தொகுத்து நோக்கின் ரிப்பு, அரவணைப்பில் வேறுபாடு காட்டுவதாக எண்ணுதல், ஒப்பிட்டு நோக்கல் என்பனவே. ஓரளவு இவற்றை மட்டுப்படுத்துதல் ாமாக வீட்டிலே தாயாரின் வயிற்றைக் காட்டியே 'உமக்கொரு சகோதரம் ாப் பிள்ளையைத் தயார் செய்ய வேண்டும். “உம்மட தம்பி பிறந்திட்டுது, ார்த்தது, உமது தம்பிக்குப் பசிக்குதாம் அன அவரை முன்னிலைப்படுத்தி னக்குச் சொந்தமானதே தவிர போட்டியாளன் அல்ல எனப் புரிய வைக்க ய குழந்தைகள் கூட தமது அண்ணன்மார் வைத்திருப்பதை பறிப்பதும் அடிப்பதும் நடப்பதுண்டு. சில வளர்ந்தவர்கள் நீர் குழப்படி செய்தால் பந்தாலும் உமக்கு அடிப்பான் பாரும் என்று கூறுவதாலும் lவறுப்பேற்றப்படுகிறது. முன்பு சொல்லப்பட்ட விடயங்களை குழந்தை தாதிமார்களும் இவ் அம்சங்களை நடைமுறைப்படுத்துகிறார்கள்.
தலைவி பெற்றாருக்கு பிரசவத்துக்கு முன்னான ஆயத்த வகுப்புகளில் சகோதரர்களோடு எவ்வாறு நடக்க Hro
2OOS பதினான்காவது ஆண்டு மலர்

Page 30
28mm ܢܒ----
வேண்டுமென்பதையும் போதிக்கத் தொடங்கியிருந்தார். புதிய குழந்தையின் வருகையை சரியான ஆயத்தத்துடன் குடும்ப விழா மாதிரி நடத்தல் வேண்டும். அதாவது கர்ப்பத்தில் இருப்பது சகோதரம் என்பதையும் அது அம்மாவுடையதோ அப்பாவுடையதோ அல்ல - நம் குடும்பத்துக்குரியது என்பதை சகோதரம் உணர வைத்தல் வேண்டும். அவருக்கு வேறொரு அறையோ அல்லது கட்டிலோ கொடுக்க வேண்டி வந்தால் அது அவருடைய ஆலோசனையைப் பெற்று அலங்கரித்தது மாதிரி காட்டிக் கொள்ள வேண்டும். புதுக்கட்டிலுக்கான விரிப்பு, தலையணை உறை அவரால் தெரிவு செய்யப்பட வேண்டும். அப்போது தான் அவர் தனக்கு ஏதோ பதவி உயர்வு கிடைத்தது போல் உணருவார்.
வேறொரு முறையும் இப்போது கடைப்பிடிக்கப்படுகிறது. பிள்ளைப் பருவத்து வளர்ந்த புத்திரரை தாயின் கர்ப்பப் பையை அதீத ஒலிப் பரிசோதனையின் போது (ultrasound) 316)ğü uTj606)Ju5L வைத்தும், முளையத்தின் இதயத் துடிப்பைக் கேட்கவும் குழந்தையின் அசைவுகளைக் காணவும் செய்தால் அது குடும்ப விடயம் போலும் அதற்கும் தனக்கும் ஒரு தொடர்பு இருப்பதை உணர்ந்து தானும் அவ்வாறு தானே வந்ததெனவும் அறிவு வரும். அன்பு ஊற்றெடுக்கும்.
வழிப்படுத்தப்படாத இயல்பூக்கமும், மிகைச் செயற்பாடுகளும், கடுங்கோபம் வெறுப்புகளும் உளச் சீர்குலைவுக்குக் காரணமாகின்றன. இவை பால்ய நெறிப் பிறழ்வைக் கொண்டுவர அது இளைஞர் வன்முறைக்கு இட்டுச் செல்லும். போராட்ட வீறுடைய ஒருவன் சாதாரண பையன்களின் வீரவணக்கத்துக்கு ஆளாகவும், குழு சேரும். இது தெருக்குழுவாக மாறும். பின்னர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடச் செய்யும்.
காலாகாலத்திலே பெற்றோரால் சரியான வழியில் நெறிப்படுத்த முடியாவிட்டால் இதுதான் நடக்கும். அப்போது தலையில் கை வைத்து என்ன பிரயோசனம். ஆதிமனிதனின் மக்களான கெய்னும், ஏபலும் பிடிக்காத சண்டையா? பண்பட்ட குடும்பங்களிற் கூட சகோதரப் பிணக்குகள் வரத்தான் செய்யும். அது எல்லை மீறாமலும் தான்தோன்றித்தனமாக நடக்க விடாமலும் காக்க வேண்டியது பெற்றோரின் உயிர் நிகர்த்த கடமையாகும். ஓரளவு இருப்பதால் பிள்ளைகள் சகிப்புத் தன்மையையும் மரியாதையையும் விட்டுக்கொடுத்தலையும் கற்றுக் கொள்கிறார்கள்.
另 மிழராகிய நாம் எமது அதைப்பற்றி மேன்டை தன்மை பெற்றவர்கள் பேச்சாளர்கள் கூறும் கூற் இவ்வித கூற்றிற்கு நாம் ! வேண்டியவர்களாகின்றோ
தமிழ் சமுதாயம் கனடா கொண்டு போவதை நாம் முன்னேற்றத்திற்கு சாதக! அமைந்துள்ளன என்பை காட்டியுள்ளனர். அவ்வாே வளர்ச்சியைக் காட்டியுள்ே ரீதியாக நாம் முன்னேற ே
கடந்த 10 ஆண்டுகளாக
கடமையாற்றிய போது நா வாசகர்களுக்கு அளிக்க 6 இருக்கலாம். இருந்தும் ஆ கதைகளும் இலக்கியங்க நாம் நாடகங்களிலும் திை நடைமுறையில் நாம் காடி நாம் ஏற்றுக் கொள்ள வே
கனடாவில் வந்து குடியே
வேண்டியிருந்தது. அவ்வி நமது நல்ல விழுமியங்கள்
அந்நிய மண் சில அனுபவ
பெண்களின் நிலை
குடும்பங்களில் ஏற்படும் சேவைகள் இருப்பதால் த விவாதிப்பது வழக்கம். ெ பட்டம் பெற வாய்ப்புக்கை பெண்ணுக்குமிடையில் சl கனடாவை முந்திக் கொன பாரம்பரியத்தைக் கொண்ட ஆதிக்கம் இங்கே எம்மவ பாதிக்கப்படுவது பெண்கே ஒடுக்கப்படுவதனால் தமது பரிதாபத்துக்குரிய நிலைய என்னவோ இவ்வாறு செய
மதுவுக்கு அடிமையாதல் 'குடி குடியைக் கெடுக்கு குடிப்பழக்கத்திற்கு அடிை பிரிவதற்கும் நிலைகுலை குடிபோதையில் மனைவி மனதில் பாதிப்பையும் ஏற் தகப்பனே அவர்கள் வழி வாழ்க்கையில் அக்கறை முன்னேற்றத்திற்கு உதவி
ANALSTINFORMATION
February
 

இனத்திலும் பண்பாட்டிலும் பெருமை கொள்வது மட்டுமல்ல
ம பாராட்டி பேசுவதும் நாம் பிற சமூகத்தினரை விட விசேஷ என்று கருதுவதும் சிந்திப்பதும் வழக்கம். பல சபைகளில் று "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்பதே. பாத்திரராய் வாழ்கின்றோமா என்று நம்மை நாமே கேட்க
'LD.
வந்து குடியேறிய பின் பலவிதமான பிறழ்வுகளை அடைந்து
அவதானிக்கலாம். இம்மாற்றங்கள் சில நமது சமுதாயத்தின் மாக அமைந்துள்ளன சில கெடுதியை விளைவிக்கின்றனவாய் த நாம் காணலாம். கல்வியில் மாணவர்கள் தமது திறமையைக் ற மருத்துவ வர்த்தக பொறியியல் தொழில்நுட்ப துறைகளிலும் நாம் ளாம் என்பதில் சற்றேனும் சந்தேகமில்லை. இருந்தும் சமூக வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்வது நலம்.
குடியேறிய தமிழ் மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் ான் பெற்ற அனுபவங்களிலிருந்து சில குறிப்புகளை நான் விரும்புகின்றேன். சிலருக்கு இவை வாசிப்பதற்கு கசப்பானதாய் ஒவற்றை நாம் சிந்திப்பது அவசியமாகின்றது. நமது புராணக் ளும் நல்ல இலட்சியங்களை வெளிப்படுத்துகின்றன. அதைத் தான் ரைப்படங்களிலும் பார்த்து இரசித்து மகிழுகின்றோம். ஆனால் ணுவதெல்லாம் அவற்றிற்கு எதிர்மாறாக அமைந்துள்ளன என்பதை |ண்டியவர்களாகின்றோம்.
றிய நாம் தேசத்திற்கேற்றவாறு சில மாற்றங்களைச் செய்ய த மாற்றங்கள் நமக்கு தேவையானவையாக இருந்தன. அதற்காக ளையும் ஒழுக்க முறைகளையும் நாம் மாற்ற வேண்டும் என்றல்ல.
னில் BlbLD6:
குறிப்புகள்
9|LD6)IT 9|bu6)6. T600Ti
பிரச்சனைகளோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ான் இவ்வித பிரச்சனைகளும் அதிகரிக்கின்றன என்று சிலர் பண்களுக்கு சம உரிமை கொடுத்து அவர்கள் சர்வகலாசாலையில் ளக் கொடுத்தது நமது தாயகம். அதே போல ஆணுக்கும் ம்பளம் கொடுப்பதில் வேற்றுமை காட்டாது சம உரிமை அளிப்பதில் ன்டது எமது தாயகம் என்பது நாம் அறிந்ததே. அப்படிப்பட்ட - நாம் இன்னும் பல விடயங்களில் பின் தங்கி நிற்பது ஏன்? ஆண் ர்களிடையே தலையோங்கி நிற்பதை நாம் காண்கிறோம். இதனால் ளே. பெண்கள் பலவிதமாக துன்புறுத்தப்பட்டு அடக்கி
திறன்களை வெளிகாட்ட முடியாத சூழலில் வாழுகின்றனர். இது பாகும். ஆண் தன்னம்பிக்கை இல்லாதவனாய் இருப்பதனாலோ பல்படுகிறான் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
ம்' என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை இருந்தும் இக் மயாகி குடும்பங்களில் பிரச்சனைகளை உருவாக்கி குடும்பங்கள் வதற்கும் காரணமாய் இருப்பதை நாம் காண்கிறோம். யை துன்புறுத்துவது மட்டுமல்ல வளரும் இளம் பிள்ளைகளின் படுத்துகின்றனர். பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய தப்பிப் போக காரணமாய் இருக்கின்றான். பிள்ளைகளின் உள்ளவனானால் உத்தரவாதத்துடன் நடந்துகொண்டு அவர்கள்
யாய் இருப்பான் அல்லவா?
Ho
Fourteenth anniversary issue

Page 31
கணவன் மனைவி உறவு இந்நாட்டில் வாழும் நாம் வசதியாகவும் செளகரியத்துடனும் வாழ விரும்பின் குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதும் உரையாடுவதும் முடியாது போவதனால் பிழையான உறவுகளில் ஈடுபடுவதை நாம் காண்கிறோம். பல சந்தர்ப்பங்களில் கணவன் வேறு உறவுகளை நாடிச் செல்வதை நாம் காணுகிறோம். கனடாவில் கொடுக்கப்படும் சுதந்திரத்தை துர்ப்பிரயோகம் செய்கின்றனர் நம்மவர். இதனால் பாதிக்கப்படுவது பெண் தான். அதேவேளையில் இதற்குக் காரணமாய் இருப்பதும் ஒரு பெண் தான் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட உறவினால் பாதிப்படைவது பிள்ளைகள் என்பதை நாம் அறியாமல் இல்லை. அப்படியானால் ஏன் இவ்வித உறவுகளில் ஈடுபடுகின்றனர்.
பிள்ளைகள் நிலை குடும்பத்தில் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை பெற்றோர் பல வேளைகளிலும் கொடுப்பதில்லை. இதற்குக் காரணம் இரவு பகல் வேலை செய்வதும் பல வேளைகளில் இரண்டு வேலை செய்வதுமேயாகும். பிள்ளைகளைக் கவனிக்கவோ அவர்களோடு நேரம் செலவிடவோ அவர்களுக்கிருக்கும் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்கவோ முடியாது போவதனால் பல பிள்ளைகள் வழி தப்பி செல்வதற்கும் பிழையான வழிகளில் செல்வதற்கும் பெற்றோர் காரணமாய் அமைகின்றனர். பிள்ளைகள் பெற்றோரிடத்தில் அன்பையும் வழிகாட்டலையும் எதிர்பார்க்கின்றனர். அதை அவர்களுக்கு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.
தனித்துவம் இங்கு வந்திருக்கும் சிலர் தாங்கள் தமிழர் என்று சொல்லிக் கொள்வதற்கும் வெட்கப்படுவதுண்டு. ஆங்கிலத்தில் கதைத்தால் தான் பெருமை என சிந்திப்பவர் பலர் உள்ளனர். எமது தனித்துவத்தை பேணாமல் உயர் ஸ்தானத்தில் இருப்போருக்கு குல்லா போட்டு வாழுகின்றனர் பலர். பிள்ளைகளுக்கு தமது பாரம்பரியத்தை பற்றிய விடயங்களை தெரியப்படுத்தாது மேலை நாட்டு மோகத்தில் வளர வாய்ப்பளிப்பவராய் உள்ளனர். சர்வகலாசாலைக்கு செல்லும் மாணவர்கள் பலர் தமது பாரம்பரியத்தை அறிய விரும்புவதை நாம் காணலாம்.
எமக்கென்று ஒரு வாழ்க்கையை நாம் அமைத்து அது இன்பமுள்ளதாய் இருக்க வேண்டும் என்று நாம் சிந்திப்பதில்லையா? சந்தோஷம் எதில் உள்ளது என்பதை நாம் இன்னும் தான் கண்டுபிடிக்கவில்லை போலும். சிலருக்கு அது பணத்திலும் சிலருக்கு வீட்டிலும் சிலருக்கு காரிலும் சிலருக்கு மதுவிலும் சிலருக்கு மாதுவிலும் உள்ளது. நமது வார்த்தைகளும் செயல்களும் சரியாக இருப்பின் சந்தோஷம் நம்முள் என்றும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மது இt
அளவுக
அதிகம கொடுக்கப்ப கொண்டிருக் தமிழ் வகுப் வகுப்புகளுக் பூசைகள், தி விடயங்கள் அடையாளம் ஆனால் பிள் பெற்றோர்கள் பிள்ளைகை படவில்லை. பாவிக்கின்ற கொடுத்தால் விருத்தியை முடியும் என் சாதனைகை அவர்கள் எடு உதாரணங்க
இப்படியான வரும் பொழு பழக்கங்களி இந்தக் கட்டு வயதுச் சிறுவ ஒரு சிறுவன் புலி. இவன்
கே. ஜவ6
Engineer. திணைக்கள் தத்தெடுத்து பதிவாகும் சாத்தியக் ச பெற்றிருக்கு எட்டாம் வகு He is qualif
இந்திய அ பீ.சிதம்பரம் and Securit அறிமுகம் ( என்னும் பா வருடங்களு பரவ ஆரம் ஒரே நேரத் அனுமதி வ
L6)56)6)85, வழங்கியுள்
தமிழர் தகவல் பெப்ரவரி Ο
 
 

ாத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பலர் தமது குழந்தைகளுக்கு கதிகமான விடயங்களைக் கற்பிக்கின்றனர். அவர்கள் மீது தேவைக்கும் ன கல்விப் பளுவைச் சுமத்துகின்றனர். குழந்தைகள் பாடசாலையில் நிம் வீட்டு வேலைகளையே சமாளிக்க முடியாமல் துடித்துக் கின்றனர். அப்படியான குழந்தைகள் பாடசாலையில் இருந்து வந்ததும், களுக்கு அல்லது சங்கீத வகுப்புகளுக்கு, அல்லது நாட்டிய கு அனுப்பப்படுகின்றனர். அவற்றைவிட சமய பாடம், கோவில்கள், ருவிழாக்கள் என அழைத்துச் செல்லப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட தேவையற்றவை என நாம் கூறவில்லை. அவைகள் சமூகத்தை
காட்டுவதற்கும், பாரம்பரியத்தைப் பேணுவதற்கும் அவசியமானவையே. ளைகள் அத்தனை விடயங்களிலும் பாண்டித்தியம் பெற வேண்டும் எனப்
எதிர்பார்ப்பது தான் தவறு. இப்படியான விடயங்களைக் கற்பதற்கு தமது ா அனுப்பும் பெற்றார் கூறிக் கொள்ளும் காரணமும் சரியானதாகப் மனிதர் தமது மூளையில் ஒரு பத்து சகவிகிதத்தை மாத்திரம் னர் என அவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு அழுத்தம்
அவர்களுடைய பாவிக்கப்படாமல் இருக்கும் முளைப் பகுதிகள் .ந்து அதனால் எந்தக் குழந்தையையும் சாதனையாளராக மாற்ற பது அவர்களிடம் காணப்படும் அசைக்க முடியாத நம்பிக்கை. பெரும் ளப் படைத்த குழந்தைகளை உதாரணமாகவும் எடுத்துக் காட்டுகின்றனர். \த்துக் காட்டும் உதாரணங்கள் பல. அத்துடன், அவர்கள் எடுத்துக் காட்டும் ள் அத்தனையும் உண்மையானவையே.
சாதனை படைக்கும் சிறுவர்களைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் ஒதெல்லாம் அவற்றைக் கத்தரித்து வைத்துக் கொள்வது எனது ல் ஒன்று. நான் சேர்த்து வைத்திருக்கும் அத்தனை உதாரணங்களையும் 1ரையில் சேர்ப்பது சாத்தியமில்லை என்பதால் இரண்டே இரண்டு பத்து வர்களின் உதாரணங்கள் மாத்திரம் இங்கே தரப்படுகின்றன. தமிழ்நாட்டில் வயது பத்து. பெயர் எஸ். சந்திரசேகர். மின் கணினிப் பாடங்களில் பெரிய d 6.85g.G362(Bu fas6 up 6 Jug (560 pbb (Microsft Certified Systems
மனித மூளையில் பத்து சதவீதமே பாவிக்கப்படுகிறது என்று பலர் எண்ணுவதில் od 60őT6ODLDuq60ÖTL IT?
ஹர்லால் நேரு - A.
6, 160601 (bgust 636) Department of Science and Technology 6163 gub 556T (5 fouT601 Information, Forcasting and Assessment Council ள்ளது. மின் கணினிச் செயலாற்றல்களைப் பரீட்சித்து அவைகளில் விபரங்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா அல்லது பிறரால் களவாடப்படும் றுகள் இருக்கின்றனவா எனப் பரீட்சித்து அத்தாட்சிப்படுத்துவதற்கு தகுதி ம் ஒரு சிலரில் இந்தப் பாலகனும் ஒருவன். இந்தத் தகுதியை அவன் }ப்பில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் பொழுது பெற்றுள்ளான். அதாவது, led to test and certify whether a system is safe or not.
சாங்கத்திற்குப் பிரதான விஞ்ஞான ஆலோசகராகப் பதவி வகிக்கும் (3.bg, LLJT63,606013 G36763)6OTulsi GT Society for Electronic Transaction (SETS) என்னும் மின்கணினிப்பாதுகாப்பு அமைப்பின் பொதுக் கூட்டத்தில் Sug. 606155 T). gic Gyb6)(36.65uisi) 6ir 6T Bell Matriculation School சாலையில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இந்தப் பாலகன் இரண்டு க்கு முன்னர் Microsoft Certificate பெற்றதிலிருந்து இவனுடைய புகழ் பித்தது. மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்தச் சிறுவனுக்கு தில் இரண்டு மின்கணினி தொடர்பான பட்டப் படிப்பைத் தொடர்வதற்கு ழங்கி, அவை இரண்டிலும் சித்தி பெற்ற இவனுக்கு அந்தப் ழகம் முதுமாமணிப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கு அனுமதி
ளது.
2OO5 Ugsomresö Trasmresnug gestãoTG LTD6AD

Page 32
30mm
அடுத்த சிறுவனின் பெயர் Michael Kearmey. அமெரிக்க அலபாமா மாகா மொபைல் என்னும் இடத்தில் இந்தச் சிறுவன் பிறந்தான். இச் சிறுவன் தனது 6Jugio University of South Alabama 6TDub u6b5606)35 bypasgsgal) dpull தனது பட்டப்படிப்பை முடித்துள்ளான். அமெரிக்காவில் ஆகக் குறைந்த வட பெற்றவன் என்னும் பெருமையை இந்தச் சிறுவன் பெற்றுள்ளான். இவன் ( துறை மனித உயிரினத்தின் ஆரம்ப காலம். (Anthropology). இவன் தேர்ச் பட்டப்படிப்பிற்கு வழங்கக் கூடிய ஆகக் கூடிய புள்ளி 4.0 ஆகும். இவன் ெ புள்ளிகள். பட்டம் பெற்ற பொழுது இவனுடைய வயது பத்து வருடங்களும் மாதங்களுமே. இதற்கு முன்னர் Santa Cruz என்னும் நகரத்தில் உள்ள U California என்னும் பல்கலைக்கழகத்தில் Adragon De Mello என்னும் சிறுவ வயது ஐந்து மாதங்களில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளான்.
இப்படியான சிறுவர்கள் உலகத்தில் பொதுவான விதிகளா அல்லது விதிக் situut fibul L6 is6TTT (Are they the rule, or exceptions to the rule) 6T66Tu605 கொள்ள வேண்டும். உலகத்தில் உள்ள கோடானு கோடி சிறுவர்களில் ஒ பேர்களுடைய சாதனைகளை உதாரணம் காட்டி நாம் எமது பிள்ளைகளில் சுமைகளை அளவுக்கு மீறி அதிகரிப்பது சரியா? அத்துடன் இப்படியான சிறு எல்லோருமே ஒரு துறையில் மாத்திரம் சாதனை படைத்துள்ளனர் என்பை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் சாதனை விபரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. ஆதலால் அப்படியானவர்கள் இல் கூறிவிடவும் முடியாது. எப்படியிருந்தாலும் அப்படியானவர்களை உதாரண (3u56ugls) sij55(SLDu566p6). From Log Cabin to White House 6T6öTug e லிங்கனுடைய சுயசரிதையின் பெயர். ஒரு ஆபிரகாம் இலிங்கன் மரக்கொ வெள்ளை மாளிகைக்குப் போனார் என்றால் மற்றவர்களாலும் அது இயலு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கே ஆகக் குறைந்தது 200 ப lm suijassir (356D6huu(Sassip60T. One swallow doesn't make a summer. The
1OS.
கட்டுரையின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை கொண்ட குடும் நோக்கினால், தந்தை அல்லது தாய் அல்லது இரண்டு பெற்றோரும் இல பெற்ற பட்டதாரிகளாவும் காணப்பட்டனர். ஆனால் கனடாவிலுள்ள உயர் ப கல்வித் திட்டத்தினை அறியாதவர்களாக அவர்கள் காணப்படுகின்றனர். பா திருத்தியமைக்கப்பட்டு மாணவர்களின் கல்விப் பளு அளவிற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர் பாடசாலைக் கல்வியை முடிக்க முடியாமல் பங்கு மாணவர்கள் கல்வியை இடையில் கைவிடுவதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாடசாலைப் பாடத் திட்டத்திற்கே சரியாக ( முடியாமல் அல்லல்படும் சிறுவர்களுக்கு மேலும் பாரத்தைச் சுமத்துவது புத் செயலல்ல. பாடத் திட்டங்களில் மாற்றத்தைச் செய்து இந்தப் பிரச்சனைக்கு காண்பதற்குப் பதிலாக ஒன்ராறியோ அரசாங்கம் இப்பொழுது கட்டாயமாக இருக்க வேண்டிய வயதை பதினாறாலிருந்து பதினெட்டாக உயர்த்துவதற் திட்டமிட்டுள்ளது. இதுவும் புத்திசாலித்தனமான செயலல்ல. Do not burde information overload.
இப்பொழுது இந்தப் பத்து விகிதக் கணிப்பீட்டை எடுத்துக் கொள்வோம். F சஞ்சிகையின் கடந்த ஆண்டு மார்ச் மாத இதழில் இதற்கு விளக்கம் அளிக் அந்தச் சஞ்சிகைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அதை ஆா அப்படியே தருகின்றேன். அந்தக் கட்டுரையின் தலையங்கத்தில் கேட்கப்பட் true that we use only ten percent of our brain? 95ib(5& GasTGS dissiLL 6. isigu(LDTO): The idea that we humans use only a tenth of our brains migh in the early part of the 20th century, when the pioneering psychologist Wil declared that the average man develops only ten percent of his potential m was speaking metaphorically. Trained as a doctor, James knew that we dol percent of our brains. Gradually the idea look hold and was given a boost in his 1944 book, "How to Stop Worrying and Start Living."
Modern imaging techniques such as CT scans have shown that even during no completely silent areas in the brain. Moreover, studies have shown that brain can be damaged without some loss of mental, vegetative or behavior puts the lie to the idea that somehow the ten percent of our brain that we st separate from the remaining 90 percent that just tags along, unused.
AAILS' NFORNAATON
 

ணத்தில் உள்ள
பத்தாவது * சித்தியுடன் பதில் பட்டம் தேர்ந்தெடுத்த சி பெற்ற பற்றது 3.6
ஐந்து liversity of பன் பதினொரு
(5
நாம் புரிந்து ரு நாலு பத்துப்
கல்விச் துவர்கள் தயும் நாம்
படைத்தோரின் லையெனக் ம் காட்டிய் பூபிரகாம் ட்டிலில் இருந்து மா? இப்பொழுது லில்லியன்
are the excep
பங்களை எடுத்து ங்கையில் பட்டம் ாடசாலைக் டத் திட்டங்கள்
மூன்றில் இரண்டு
D6, முகம் கொடுக்க திசாலித்தனமான தத் தீர்வு பாடசாலையில் குத்
the children with
Leaders Digest $கப்பட்டிருந்தது. வ்கிலத்தில் -L (3a56ft 6i - Is it பிளக்கம் thave originated liam James ental abilities. He 't literally use ten y Dale Carnegie
sleep there are no area of the
al abilities. This pposedly use is
OrOntO attraCtiOnS
CN Tower
It has defined Toronto's skyline since 1976, and more than 2 million visitors take flight in its glasssided elevators every year. But when was the last time you took a ride up the needle in the sky?
Since it's one of the city's most popular attractions, head to the CN Tower first thing in the morning. Go on a clear day: if conditions are perfect, you can see Niagara Falls and Rochester, N.Y.
It only takes 58 seconds to shoot up the 114 metres to the tower's first level: short but sweet, and breakfast stays put. But don't doddle here. First, go up to Sky Pod: queues to reach it grow during the day. Another 33 storeys up, this is the world's highest public observa tion deck, 447 metres in the sky.
You can't see outside as you travel up to Sky Pod; if you aren't crazy about heights, that's not a bad thing. Once you step out, the view is incredible, though it takes a while to get used to the height.
Then head to the lower lookout level, with its outdoor observation area and glass floor. One level up, there's Horizons Cafe for snacks; two levels up, the rotating 360 Restaurant takes reservations. It's one of the most popular spots in the city for popping the question.
Foteet Anniversory issue

Page 33
னடிய மண்ணில் பல்லின சமூகத்தின்
மத்தியில் தனக்கென்றோர்
தனித்துவமான இடத்தை கனடியத் தமிழ் சமூகமும் எய்தியிருக்கின்றது என்பது பெருமை தரும் தகவல்களில் ஒன்று. ஆயினும் எம் சமூகத்தின் சீரழிவுகளில் சிலவற்றால் எம் இனத்தின் நன்மதிப்பானது குறைக்கப்படுகின்றது என்பதை நாம் பொறுப்புணர்வோடு சிந்திக்க வேண்டும்.
அத்தகைய சீரழிவுகள் வரிசையில் குடும்ப வன்முறையானது தலையாயதாக எம் மத்தியில் இனங் காணப்படுகிறது.
குறிப்பாக கணவர்களால் துன்புறுத்தப்படும் மனைவிகள் எம் சமூகத்தில் அதிகமாகக் காணப்படுவதாக அறிய நேருகின்றமை வேதனைக்கும் வெட்கத்துக்குமுரிய விடயங்களில் ஒன்றாகும்.
காலங்காலமாக எம் சமூகத்தில் நிலவி வந்த பெண்ணடிமைத் தனத்தின் கறையின் எச்சங்கள் முற்றுமுழுதாக கழுவி துடைத்தெறியப்பட்டு விட்டதாக இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பெண்கள் பல துறைகளிலும் கல்வி, ஆற்றல்கள், ஆளுமை எனப் பலவாறாக முன்னேறி வருகின்ற இக்காலகட்டத்திலும் பெண்களின் உரிமைகளை மதிக்கின்ற கனடிய மண்ணிலும் இன்னமும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் சில குடும்பங்களில் ஆண்களால் கட்டவிழ்க்கப்படுகின்றன என்ற உண்மை மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு தமிழரையும் சுடும் என்பதில் ஐயமில்லை.
ஆயினும் முற்றுமுழுதாக இத்தகைய குடும்ப வன்முறைகள் களைந்தெறியப்படும் பட்சத்தில் தான் ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பை நாம் முழுமையாகக் கட்டியெழுப்ப முடியும்.
திருமணம் என்பது காதல் கொண்ட இரு மனங்களை சம்பிரதாய ரீதியாகவும் சட்டரீதியாகவும் இணைத்து வைக்கும் ஒரு புனிதமான நிகழ்வு. இனிமையான கற்பனைகளுடன் இல்லற வாழ்வில் காலடி எடுத்து வைக்கும் தம்பதியினர் காலப்போக்கில் இனிமை கசந்து போக சுயங்கள் வெளிப்பட, முரண்கள் வலுப்பெற உறவு முறையில் விரிசல்கள் ஏற்படுத்துகின்றனர்.
'முரண்படாத கணவன் மனைவி' என உலகில் எந்தத் தம்பதியருமே இருக்க முடியாது. காரணம் நாம் அனைவருமே தனித்துவமான மனிதர்கள். ஆனால் முரண்களுக்கப்பாலும் மனதின் ஆழத்தில் புரிந்துணர்வானது அடிவாரமாக கட்டியெழுப்பப்பட்டிருந்தால் குடும்பச் சண்டைகள் நிரந்தரப் பிரிவுகட்கோ, குடும்ப வன்முறைக்கோ வழிகோல மாட்டாது.
குடும்பங்களில் சா மிகைப்படுத்தும் டெ மனைவியை அடக்
பிரச்சனைகள் வரு இருவருமே முயல எண்ணலாகாது. சூ கொடுக்கக் கற்றுக் மனங்களையும் ஒரு
பொதுவாக சாதார விவாதித்து வன்மு: அதிகரிக்கின்றனவே என்ற கட்டமைப்பா
மனைவியரைக் கண அதிகமான வலியை இரணங்களாக நின
அடிக்கின்ற கைதா எடுக்கலாம். ஆனா முடியாது வன்மத்ை இதனால் உறவு வி விளைவாக்குகின்ற
பெண்கள் மீதான ( கனடிய சமூகத்திலு
சிவவதனி பிரப
1. 50% 856 TLT 6 வன்முறையால் பா 2. 30% பெண்கள் பாலியல்ரீதியாக து 3. 50% ஆன பென முறையிட்டுள்ளனர் 4. 28% ஆன பெண் முறையிட்டுள்ளன 5. மாமன்மாரால், பாதிக்கப்பட்ட பெ8 6. ஏறத்தாழ ஒரு காயங்களை குண செலவாவதாக அ
இவை யாவும் கன அறியப்பட்டவை. உள்ளடக்கப்பட்டி வெளிவராமலும் !
'கல்லானாலும் க
வெளியே கூறாம க்கும் அதிகமாக
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

-siாரண சண்டைகள் எழுகையிலும் அதனை உணர்வுபூர்வமாக
ண்கள் பலர் எம்மிடையே உள்ளார்கள். அதேபோன்று எதற்கெடுத்தாலும் , அதட்டி அடிக்கின்ற ஆண்களும் எம்மத்தியில் உள்ளார்கள்.
lன்ற பொழுது அவற்றை நிதானமாக பேசித் தீர்க்க கணவன் மனைவி வேண்டும். விட்டுக்கொடுப்பதை கெளரவக் குறைச்சலாக இருபாலாருமே நிலைக்கு ஏற்ப அடுத்தவர் மனநிலைகளைப் புரிந்து மாறி மாறி விட்டுக் கொண்டால் அன்பு என்ற பாசச் சங்கிலி எந்த நிலையிலும் இருவர் வர்பால் மற்றவரை ஈர்த்து இறுகப் பிணைத்திருக்கும்.
ணமாக ஏற்படுகின்ற சிறுசிறு குடும்பப் பிரச்சனைகளைப் பற்றி கடுமையாக
றயை விளைவாக்குகையில் பிரச்சனைகள் மேன்மேலும்
ஒழிய குறைவதில்லை. இதனால் உளச் சிதைவுகள் ஏற்பட்டு குடும்பம்
ாது திசைகெட்டுச் சிதறுண்டு போக நேரிடுகின்றது.
வர்கள் அடிக்கின்ற போது அவர்கள் உடலில் ஏற்படும் வலியை விட
அவர்கள் மனங்கள் அனுபவிக்கின்றன. அந்த வலிகள் காயாத சீழ்பிடித்த லக்க நேரிடும் போது குடும்ப உறவை வெகுவாகப் பாதிக்கின்றன.
ன் அணைக்கும்' எனக்கூறி ஆண்கள் அவ்விடயத்தை சாதாரணமாக ல் அடி வாங்கிய பெண்கள் அத்தனை சுலபமாக இயல்புநிலைக்கு மீள தயும், பகையுணர்வையும் வளர்த்துக் கொள்வதைக் காண முடிகிறது. ரிசல்கள் மேன்மேலும் அதிகரித்து ஈற்றில் விவாகரத்து என்ற மணமுறிவை 5.
தடும்ப வன்முறை என்பது தமிழ்ச் சமூகத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த ம் நிகழ்வதினை பின்வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
ாகரன்
ழ் பெண்கள் அவர்கள் வாழ்நாளில் 16 வயதிற்கு பின்னர் ஒரு முறையேனும் திக்கப்பட்டவர்களாக உள்ளார்கள். கணவன்மாரால் அல்லது காதலர்களால் உடல்ரீதியாக அல்லது ன்புறுத்தப்பட்டிருக்கின்றவர்களாக உள்ளனர். ர்கள் தமக்குத் தெரிந்த ஏனைய ஆண்களால் துன்புறுத்தப்பட்டதாக
ர்கள் தாம் தம் துணைவர்களால் கர்ப்ப காலத்தில் துன்புறுத்தப்பட்டதாக
தந்தையாரால் துன்புறுத்தப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கணவரால் ன்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. பில்லியன் டாலர்கள் வருடாந்தம் இவ்வாறு துன்புறும் பெண்களின் ப்படுத்தவும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை வழங்கவும் நியப்படுகின்றது.
டிய புள்ளிவிபரவியல் தகவல் அடிப்படையில் (Statistic Canada 2000) இவற்றில் எம் சமூகத்தினருக்கு பொருந்தாத தகவல்கள் க்கலாம். அதேவேளை எம் சமூகத்தினரிடையே உள்ள வன்முறைகள் பல ருக்கலாம்.
ணவன், புல்லானாலும் புருஷன்' என அடி உதை வாங்கியும் அவற்றை
தமக்குள் புதைத்து மருகிக் கொண்டிருக்கின்ற பெண்களே எம்மில் 80% துன்புறுகின்ற பெண்களாக இருக்கின்றமையாலேயே இவ்வாறான
2OO5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 34
32 mmmmmmmmmmmmmmmmmmmmm
பிரச்சனைகள் தீர்க்கப்படாமலேயே துன்புறுத்தல்கள் அதிகரித்து தொடர்ந்த இருக்கின்றன.
ஒரு தவறைச் செய்பவனை விட அதிக தவறைச் செய்பவன் அத்தவறைப் செய்ய அனுமதிப்பவனாவான். அந்தவகையில் பலதரப்பட்ட துன்புறுத்தல்க வாழும் எம் பெண்களில் பலர் இவ்வாறான பெரும் தவறுகளைச் செய்து வ அத்தகைய பெண்கள் அவர்களாகப் பார்த்து தம்மை மாற்றிக் கொண்டு
பிரச்சனைகளிலிருந்து வெளிவரும் மார்க்கங்களை நாடாது விட்டால் அவர் இன்னல்களைக் களைந்து அவர்களைக் காப்பாற்றிட அந்தக் கடவுளே வந்
பிரச்சனைகளை சரியாக இனங்கண்டு அதற்கான தீர்வினை நாடுவதைப் ப அர்த்தங்களுடன் விளங்கிக் கொள்கின்றனர். கணவனிடமுள்ள ஒரு பிரச்சை மனைவி இனங்கண்டு அதைத் தகுந்த வழிமுறைகளில் தீர்க்க முயல்வது முளையிலேயே கிள்ளி எறிவதற்கு நிகரானது. காலப் போக்கில் அவ்வாறா6 பழக்கமுள்ள கணவன் தன்னைத் திருத்தி தன் தவறுகளை உணர்ந்து மறு திருந்திட உகந்த உதவிகளை நாடுவது அவசியமாகும். இல்லையேல் அ கணவன்மார்கள் நிரந்தரமாக உளவியல் பாதிப்புகளுக்குள்ளாகி விடும் அ
மேலே குறிப்பிட்ட புள்ளி விபரங்கள் எம் சமூக மக்களைப் பிரதிபலிக்கவல்ல அலட்சியம் எமக்குள் ஏற்படலாம். ஆனால் அண்மையில் ஒரு பாடசாலையில் குழந்தைகள் உளவியல் பற்றிய கருத்தரங்கொன்றில் நான் பங்கேற்ற போது வன்முறை பற்றிப் பேசப்பட்டது. அதில் சமூக மக்களிடையே நடைபெறும் ( வன்முறைகள் பலவற்றை அறிய நேர்ந்த போது மிகவும் வேதனையாகவும் இருந்தது.
குடும்ப வன்முறைகளால் கணவன் மனைவி உறவு மட்டுமன்றி குழந்தைக: பாதிக்கப்படுகின்றது. இதனால் குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகளில் பின் ஏற்படுவதோடு அத்தகைய குடும்பத்திலுள்ள குழந்தைகளால் ஏனைய குழ சுதந்திரமாக மகிழ்வாக, உற்சாகமாக வாழ முடியாதவாறு தாழ்நிலைச் சிக் உருவாகின்றது. அதோடு குழந்தையின் கல்வி ஆர்வம் வெகுவாகக் குன்று
அன்பான பண்பான மனிதர்கள் வாழும் குடும்பம், இறைவன் குடியிருக்கும் நிகரானது. மாறாக வன்முறைகளும் வன்பேச்சும் நிறைந்த குடும்பம் நரகத் இழிவானது. ஒரு குடும்பம் கோவிலாக வேண்டுமா அல்லது நரகமாக வே6 கணவன் மனைவி இருவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
பொதுவாகக் குடும்பங்களில் வன்முறையாளராக அதிகம் உள்ளவர்கள் ஆ உள்ளனர். அந்தவகையில் அவர்களை வன்முறைக்கு இட்டுச் செல்லும் க ஆராய்ந்தோமானால் அதீத வேளைப்பளு, அதீத மன உளைச்சல், போை அடிமையாதல், தீய நண்பர் தூண்டுதல்கள் என பல விடயங்களை உற்று
ஆயினும் ஆயிரம் காரணம் சொல்லி இழிவான பண்பினனாக வாழ்வதை வ கணவனாக நல்ல தந்தையாக வாழ்வேன்' என்னும் கொள்கையை வகுத்து கொண்டேற்று வாழும் உறுதியைக் கடைப்பிடித்தால் போதும். இத்தகைய சிக்கல்களை இலகுவில் அவிழ்த்து விடலாம். அதேபோன்று மனைவியான எதிரியாகக் கருதாது கருத்தொருமித்த தம்பதியினராக வாழ வேண்டும் என் மனதின் அடித்தளத்தில் கொண்டேற்க வேண்டும். அதற்காக அடிக்கின்ற க முழுவதும் பொறுத்து வாழ வேண்டுமென்ற ஆயுட்கால தண்டனையை எந்த அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை.
மனைவியரை அடிப்பதை 'ஆண் வீரம்" எனக் கருதுகின்றனர் நம்மிற் சிலர். ( சினிமாக்களும் இத்தகைய அடிமைத்தனக் கருத்துகளையே புகுத்தி வருகி உண்மையில் அடிக்கின்றவர்கள் தம்மைத் தாம் கட்டுப்படுத்திவிட முடியாத வாய்ந்தவர்களே என்பதை உளவியல் நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். அவ்வ தாம் கட்டுப்படுத்திட முடியாதவர்கள் தம் பலவீனத்தை வெளிப்படுத்தும் வழி மனைவியரை அடிப்பதாகும். இது ஒருவகை நோய் நிலையெனலாம்.
நோய் ஆரம்ப நிலையில் வீட்டிலுள்ள பொருட்களை தூக்கி எறிவர், உடை நிலையில் பெரும்பாலும் காணப்படுவர். மனைவியரைத் தம் கோபத்தின் வ துன்புறுத்துவர். இத்தகைய நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது அவசி முற்றிய நிலையில் உயிருக்கும் கூட இத்தகையோரால் ஆபத்து ஏற்படும் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. (சாதாரண குடும்பச் சண்டைகள் கருத்து இவற்றிற்கு விதிவிலக்கானவை). கணவன் மனைவி உறவை வன்முறை வரை இழுத்துச் செல்கின்ற அடுத்
IAALS INFORNAATON O February 2OOS

வண்ணம்
பொறுத்து மேலும் ர் மத்தியில் ருகின்றனர்.
கள் தாலும் முடியாது.
லர் தவறான னயை ஒரு ஒரு பிரச்சனையை ா துன்புறுத்தும் வாழவுககாக மனம 5560)85u ாயம் உண்டு.
)லத் தானே என்ற ) நிகழ்ந்த
அங்கே குடும்ப குடும்ப வெட்கமாகவும்
ர் உளவியலும் னடைவு ந்தைகள் போல் கல்
கிறது.
கோயிலுக்கு தை விட கண்டுமா என்பதை
ண்களாகவே ாரணிகளை தக்கு நோக்கலாம். பிட 'நல்ல
அதன்படி குடும்ப உறவுச் வளும் கணவனை ற உளவேட்கை ணவனுடன் காலம் ப் பெண்களுமே
தென்னிந்தியச் ன்றனர்.
உளப்பலவீனம் ாறாக தம்மைத் முறையே
ப்பர். குழப்ப டிகாலாகத் பமாகும். நோய் அபாயம் முரண்கள்
விடயம்
சந்தேகமும், நம்பிக்கைத் துரோகமும். சந்தேகம் இன்னொரு கொடிய நோய், "இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் என்பது போல் 'வேண்டாப் பெண்டாட்டி கை தொட்டால் குற்றம் கால் தொட்டால் குற்றம்' என அடித்து தம் வெறியைத் தீர்க்கின்ற ஆண்கள் சிலரும் உள்ளனர். அதேபோன்று கணவன் மனைவியரிடையே நம்பிக்கையீனம் இழையோடும் குடும்பங்களையும் காண முடிகின்றது. இது உறவு முறைகளைச் சிதைக்கின்ற காரணியாக விளங்குகின்றது.
நம்பிக்கை இல்லற வாழ்வின் அடித்தளம். கணவனோ மனைவியோ ஒருவரை ஒருவர் நம்பிக்கையோடும் தோழமையோடும் மனம்விட்டுப் பழகி கருத்துகளை இலாகவமாக பகிரும் சூழ்நிலை அவர்கள் உறவின் மத்தியில் உருவாக வேண்டும். ஒளிவு மறைவின்றி பொது இலக்குகளோடு இல்லற வாழ்வு நகர வேண்டும். இருவர் உணர்வுகளும் சுதந்திரமாகவும், பரிபூரணமாகவும் வெளிப்படக் கூடிய சுமுக சூழ்நிலை கணவன் மனைவி உறவில் இருக்க வேண்டியது அவசியமாகும்.
அடுத்ததாக தாழ்வு மனப்பான்மையும் உறவினைச் சிதைக்கின்ற காரணிகளில் ஒன்றாகும். கணவன் மனைவி இருவருமே ஒருவர் மற்றவரை எந்நிலையிலும் மதிக்க வேண்டும். குறிப்பாக அடுத்தவர்களிடம் சாதாரணமாக சின்னச் சின்ன குறைகள் கூறுவது, அடுத்தவரிடம் தம் வாழ்வை ஒப்பிட்டுப் பேசுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் உள்ள தனித்துவமான ஆற்றல்களை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். பாராட்டுகளும் பரிசுகளும் அன்பான மென்வார்த்தைகளும் குடும்பத்தினருடன் ஒன்றாகச் செலவிடும் ஆரோக்கியமான குடும்ப நேரங்களும், களிப்பொழுதுகளும், உயர் சிந்தனைப் பகிர்வுகளும் குடும்பக் கட்டமைப்பை உறுதியாக வளர்ப்பதற்கும், பலம் சேர்ப்பதற்கும் உதவுபவை.
நான், நீ" என்ற போட்டி மனப்பான்மைகளைத் தவிர்த்து நாம் என்ற ஒருமித்த சிந்தனையில் கணவன் மனைவியர் அன்பான உறவை வளர்த்துக் கொள்வாராயின் அத்தகைய குடும்பங்கள் எந்நிலையிலும் வன்முறைகளை சந்திக்கப் போவதில்லை.
குடும்பம் என்பது வாழ்வின் பாரங்களை இறக்கி வைத்து இளைப்பாறி இனிமையான நினைவுகளுடன் மீண்டும் வாழ்வெனும் போராட்டத்தை உற்சாகமாக எதிர்கொள்ளத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கின்ற இன்ப ஊற்றாக இருக்க வேண்டும்.
இனிமையான குடும்பத்திற்கு ஆயிரம் வரைவிலக்கணங்கள் கொடுக்கலாம்.
Fourteenth anniversory issue

Page 35
இருந்தும் என்ன..? நடைமுறை என வரும் பொழுது சில குடும்பங்களில் இந்த அறிவுரைகளால் குடும்ப நிலைமை மேன்மேலும் ஒற்றுமையாகத்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்துவது பொருத்தமாக இருப்பதில்லை. சில குடும்பங்கள் சேர்ந்து வாழும் எல்லைகளைக் கடந்தனவாக இருக்கின்றன. அத்தகைய குடும்பங்களில் அன்றாடம் சொல்லொணா வேதனைகளையும் சித்திரவதைகளையும் அனுபவித்து வரும் பெண்கள் பலர் உளர். அவ்வாறான சூழ்நிலையில் அத்தகைய திருமணம் என்கின்ற "வெறும் மணவாழ்வை உதறிவிட்டு தளை ஒடித்து விடுதலையாவதே சிறந்த வழியாக அமைகிறது.
இவ்வாறாக வெகுவாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தம் இன்னல்களைச் சொல்லி பிறரிடம் ஆற வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஆண்களைப் போலன்றி எம் சமூகப் பெண்கள் திருமணமானபின் தோழியருடன் குடும்ப விவகாரங்களை மனம்விட்டுப் பேச விரும்புவதில்லை. பெற்றோருடன் கூட தம் குறைகளை மனம் விட்டுச் சொல்லி அழுவதற்கும் அவர்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை.
காரணம், எம் சமூகத்தில் பெண் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுத்தால் அவர்கள் இன்னொரு வீட்டுப் பிள்ளைகள். எக்காரணம் கொண்டும் அவர்கள் புகுந்த வீட்டைத் துறந்து, புருஷனைத் துறந்து தாய் வீட்டிற்கு வரக்கூடாது என்ற அபிப்பிராயமே பெற்றோர்களிடம் காணப்படுகிறது. இது எம் சமூகத்தின் தவறு. பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கு அன்பும் ஆதரவும் காட்ட வேண்டிய கடன் பெற்றோர், சகோதரர், நண்பர்கள் என சமூகத்தின் அனைத்துக் கூட்டத்தினருக்கும் உண்டு. இதைவிடப் பெண்ணானவள் எந்நிலையிலும் தன் காலில் தான் நிற்கும் துணிவையும் தன்னம்பிக்கையையும் பெற்று வாழ வேண்டும். இதன் மூலம் தன் வாழ்வின் சவால்களை அவளே தனித்து நின்று எதிர்கொள்ளும் திறனை வளர்க்க முடியும்.
எம் சமூகத்தில் பல பெண்கள் துன்புறுத்தல்களைத் தாங்கியவாறு வாய்விட்டு வெளியே கூறாமல் வாழ்கின்றனர். அத்தகைய கொடுமைகள் நிகழ்கையில் அடுத்தவர் வீட்டு விடயம் தானே, நாம் இதில் தலையிடக்கூடாது என நாம் இருப்பது பெருந் தவறு. அத்தகைய பெண்களைச் சந்திக்கையில் அவர்களை நாம் அணுகி அவர்கள் குறைகளை அவர்கள் மனம்விட்டுப் பேசும் போது கவனமாகப் பொறுமையாகச் செவிமடுத்து, அவ்வாறான பல பெண்கள் அவர்களைப் போல் உள்ளார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி, நாம் அவர்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கூறாமல், அதேவேளை
அவர்களுக்கு ஆதர சுயசிந்தனையிலான சில அனுசரணைக: அவர்கள் பெறவல்ல அவர்கள் பிள்ளைக வைத்து அவர்களின் தகவல்களை அவர் அனுசரணையாளரா அதிமுக்கியமாகக் க பெண்கள் கூறும் த இரகசியங்களைப் ே போய் உபத்திரவம்
நண்பரோ அல்லது தீர்வை நாம் ஒரு ே தகவல்களை பிறரு பிரச்சனைகளை பகி பால் நம்பிக்கையற் தயக்கநிலை தோன் இல்லாத எவரும் உ அணுகுவதைத் தவி
இது குறித்த மேல: பாதிக்கப்பட்ட பெண் ஸ்தாபனங்கள் உள் (Health Canada) isé குடும்ப உறவு முன வழங்கப்படுகின்றன கொடுமைகளை தா
குடும்ப வன்முறை on Family Violence sc.gc.ca/ne-cn என்ற இணையத்த6 நிறுவனம் ரொறன்ே வழங்குகின்றது.
Ontario Associatio Tel:(416)977-661 Fax: (416) 977-122
இங்கு தரப்பட்ட தச விட்டு ஓடுபவருக்க கொண்டு அவற்றில் உயிரோடு மரணித் முயற்சியே இது.
சாதாரண ஆண்கள் வேண்டியதில்லை. எழுதப்படவில்லை. முயலும் ஒருசில அ அனைத்துமட்ட ச கொண்டு எழுதப்ப
அனைத்துக் குடும் வேண்டும். திரும6 பாதிக்கும் என்பது அதைவிட அதீதம உண்மையாகிறது
ஆரோக்கியமான வகிக்கின்றன என்
தமிழர் தகவல் O
பெப்ரவரி

H33
| காட்டுவதை உறுதிப்படுத்தி அப்பெண்ணுக்கு சிலகாலம் அவளின் முடிவுகளை எடுக்க அவகாசம் கொடுத்து, அன்றாடத் தேவைகளிலும் ளச் செய்து அத்தகைய பெண்களின் உளப்பளுவைக் குறைத்து சேவைகள் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்தி அவர்கள் பற்றியும், )ளப் பற்றியும் பல நல்ல விடயங்களையும், சிறப்பம்சங்களையும் உணர தும் பிள்ளைகளினதும் பாதுகாப்பினை வலியுறுத்தி பயன்தரும் sளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறாக ஆதரவு காட்டி 5 தோழமையுடன் அன்பு காட்டும் நல்லெண்ணம் படைத்தவர்கள் டைப்பிடிக்க வேண்டியது அவர்களை நம்பி அத்தகைய பாதிக்கப்பட்ட ரிப்பட்ட விடயங்ைைள எச்சந்தர்ப்பத்திலும் பகிரங்கப்படுத்தாமல் அவர்கள் பணிப் பாதுகாப்பதாகும். இந்த விடயத்தில் தான் பலர் உதவி என்று கொடுப்பவராக மாறி விடுகின்றனர். பிரச்சனைகளை உணர்வுபூர்வமாக ஆதரவு நபரோ ஒருபோதும் அணுகக் கூடாது. பிரச்சனைகளுக்கான பாதும் தீர்மானிக்கவும் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் நம்பிச் சொன்ன -ன் பகிர்வதால் பிரச்சனைகள் பூதாகரமாகி விடுவதோடு தன் ரும் பெண்ணுக்கு அதற்கு மேல் தன் பிரச்சனைகளை செவிமடுப்பவரின் றுப் போவதால் அதற்கு மேலும் தன் எண்ணங்களை பகிர்வதில் றுகிறது. ஆதலால் இரகசியங்களை பேணுவோம் என்ற தன்னம்பிக்கை தவி என்ற பெயரில் இவ்வாறான பாதிக்கப்பட்ட பெண்களை ர்ப்பது நன்று.
திக தகவல்களைப் பெறுவதற்கு, அல்லது வேண்டிய உதவிகளை கள் நாடுவதற்கு கனடிய அரசின் உதவியோடு இயங்கும் பல 1ளன. அடைக்கலம் தர பல இல்லங்கள் (Shelters) இயங்குகின்றன. னடிய அரசினால் பலதரப்பட்ட சலுகைகள், ஆரம்ப உதவிகள் போன்றன ற பாதிப்பால் வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கு
ஆதலால் தனித்து எவ்வாறு பிள்ளைகளை வளர்ப்பது என்றெண்ணி ாங்கி வாழும் அவலத்துடன் பெண்கள் வாழத் தேவையில்லை.
(55.55 Gurg6JT60T 5566)56061T Health Canada National Clearinghouse உடன் 1(800) 267-1291 என்ற இலக்கத்திலோ, அல்லது http://www.hc
ா முகவரியிலோ தொடர்பு கொண்டு பெறலாம். அத்துடன் பின்வரும் ரோவில் இத்தகைய பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சேவைகளை
h of Interval and Transition Houses, Toronto. 9 7
வல்கள் சாதாரண குடும்ப சச்சரவுக்கெல்லாம் விவாகரத்து என வீட்டை ல்ல. வன்முறைகளால் சொல்லொணா வேதனைகளைச் சந்தித்துக் Sருந்து வெளிவரும் வகை தெரியாமல் தவித்து நாளும் பொழுதும் துக் கொண்டிருக்கும் அநாதரவான பெண்களுக்கு கைகொடுக்கும்
இது ஆண்களுக்கெதிரான கட்டுரையென போர்க்கொடி தூக்க அன்பும் பண்புமாக வாழும் சாதாரண குடும்பத்தினர் கவனத்திற்காக இது இன்னமும் எம் சமூகத்தில் எஞ்சியிருந்து எம் பெண்ணினத்தை நசுக்கிட பூண் வெறியரிடமிருந்து பாதிக்கப்பட்ட அப்பெண்களை காக்க மகத்தினரின் அக்கறை உணர்வினை வலியுறுத்துவதை அடிப்படையாகக் .டதே இவ்வாக்கம்.
பிரச்சனைகளுக்கும் மணமுறிவே தீர்வு என எண்ணுவதை நாம் தவிர்க்க ா முறிவுகள் மலிந்து வருவது ஆரோக்கியமான சமூகக் கட்டமைப்பையே உண்மை. அதேவேளை ஆரோக்கியமில்லாத திருமண உறவுகள் ன பாதிப்பை சமூகத்தின் மீது திணிக்கின்றது என்பதும் அதை விட பெரிய
நடும்பக் கட்டமைப்பை கட்டி எழுப்புவதில் ஆணும் பெண்ணும் சமபங்கு தை இருபாலாரும் உணர வேண்டும்.
2OOO பதினான்காவது ஆண்டு மலர்

Page 36
திய கணினிப் பாவனையாளர்கள் என்றதும் அது எனக்குப் போருந்தாத கருதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இருந்தாலும் என்னதான் பல வரு கணினியைப் பாவித்து வந்தாலும் கணினியின் தொழில்நுட்ப அறிவுடன் ஒரு தொழிலில் ஒருவர் ஈடுபட்டால் ஒழிய, ஏனையவர்கள் கணினியின் நா: சிக்க்ல்களை எப்படி விரைவாகவும் எளிதாகவும் தீர்ப்பது என்று அறிந்திருக்
பலரும் தங்களது கணினியில் சிக்கல்கள் வரும்போது அது ஒரு மிகச் சாத இருந்தால் கூட தங்களது வழமையான கணினி திருத்துபவரிடம் தொடர்பு
சரி செய்து கொள்வதுடன் அந்தச் சிக்கல் குறித்து அறிந்து வைத்துக் கெ ஆர்வம் காட்டுவதில்லை. இன்னுமொரு வகையினர் தங்களது பிள்ளைகள் உறவினர்களில் யாராவது கணினி அறிவுடைய ஒருவரை தங்களது கணினி வைத்துக் கொள்வார்கள், எந்தவொரு சிக்கல் வந்தாலும் "கந்தா காப்பாற்று ஒரு நபரையே நச்சரித்து அவர் எத்தகைய சிரமங்களில் அகப்பட்டிருந்தாலு அதையெல்லாம் ஓரமாய் வைத்துவிட்டு, இவரது கணினிச் சிக்கலை தீர்க்கு உறங்க இருக்கவிடாமல் கலைத்துக் கொண்டேயிருப்பார்கள்.
உண்மையில் கணினியைப் பாவிக்கும் போது உருவாகக் கூடிய நடைமுறை 75% ஆனவை சுயமாக ஒரு சாதாரண மனிதனால் தீர்த்துக் கொள்ளக்கூடி கணினியில் ஒரு பிரச்சனை வரும்போது அதன் உரிமையாளருக்கு மிகவும் பொறுமை ஒன்றே. பொதுவாக ஒரு கணினிப் பாவனையாளர் தமது கணினி பிரச்சனையை எதிர்நோக்கியதும், அந்தப் பிரச்சனை என்ன என்பதை அது கட்டத்திற்குள் சுட்டிக் காட்டும். அதில் என்ன எழுதியுள்ளது என்பதைக் கூட மாட்டார்கள். அதை வாசித்தாலே சிலவேளை கணினியின் பிரச்சனை இல விளங்கிவிடும். ஆனால் இவர்களுக்கு அந்தத் தகவலை வாசிக்கக் கூட ே சமயலறையில் மிளகாய்த்தாளை துழம்பிவிடும் நேரம் பார்த்து கணினியிலி போடும் கூச்சலில் அங்கே எத்தனை கரன்டி தூள் போட்டோம் என்பதை "என்னங்க. என்னாச்சு' என்று ஓடிப் பறந்து மனைவி இவரிடம் வரநேரும்,
கணினி புதிய பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்
சுயமான தீர்வுகளும்
குயின்ர6
உடனே தொலைபேசியில் தன் கணினிக் காவலரை அழைப்பார், அவர் எா வேலையிலிருந்தாலும், அதைத் தவிர்த்து உடனே இவரது கணினிப் பிரச்ச வந்துவிட வேண்டும். அல்லது அதுவே ஒரு பூதாகாரமான குடும்பப் பிரச்ச6 விடும். இப்படி மற்றவரிலேயே முழுமையாகத் தங்கி வாழும் கணினிப் பால தங்களது சுய அறிவிலும், முயற்சியிலும் நம்பிக்கை வைத்து பொறுமையை காப்பார்களாக இருந்தால் கணினிப் பிரச்சனைகள் பல மிக இலகுவாகத் தீ கூடியவை என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
மிகவும் அடிப்படையானதும் முக்கியமானதுமான ஒரு விடயம் கணினி உல. பயன்பாட்டிலுள்ள சொற்களைத் தெரிந்து வைத்திருப்பது. உதாரணமாக வ (Hardwar) அல்லது மென்பொருள் (80ftware) என்றால் என்ன என்று தெரி வைத்திருந்தாலே, தகவல் கட்டங்கள் கணினியின் பிழைகளை கட்டிக் கா எங்கே பிழை என்பதை ஓரளவு விளங்கிக் கொள்ள வாய்ப்புகள் கிட்டும்,
ஹாட்வெயர் அல்லது சாப்ட்வெயர் என்ற சொற்களை மிக அதிகமாக கணி பாவிப்பார்கள். சுருக்கமாக விளக்குவதாக இருந்தால் கண்ணால் பார்க்கவு தொட்டு உணரக் கூடியதுமான கணினியின் அங்கங்கள் பாகங்கள் - கருவி ஹாட்வெயரில் அடங்கும். உதாரணமாக, விசைத்தட்டு (Keyboard), கைய TTLTTTLSJTTTTTT SLLLLLLLL LLLLHHLSS TTT SLLLLLLHLHSSTTTTLTT 0 அத்தனை உபகரணங்களும் Hardwart என்ற குடும்பத்தில் சேரும். கணினி பகுதிகளை இயக்கும் மென்பொருள்களான வின்டோஸ் இயக்கி, வேர்ட், எ
WISNFORMATION
 
 

து என்று
LE
தொடர்புடைய ாாந்தச் $க நியாயமில்லை.
ாரணமான ஒன்றாக கொண்டு அதைச் п5її5пä 5ъц— ா, நன்பர்கள், க் காவலராக ]' என்று அந்த
பம் நம் வரை உன்ன
றச் சிக்கல்களில் LI JET GALLU. அவசியமானது ரியில் ஒரு வாகவே ஒரு சிறிய
சிலர் வாசிக்க
குவாக பாறுமை இல்லை, ருந்து இவர் யே மறந்து
ால் துரைசிங்கம்
ங்கே என்ன னையைத் தீர்க்க னையாக உருவாகி
F3Hf|TSTILT பயும் சற்றுக் ர்க்கப்படக்
கில் பன்பொருள்
ாட்டும் போது
ரீனி உலகில் Li, Le: ELLITéli) விகள் அனைத்தும் 55)5F5F (MobLI5c). li Ca Tirer) E LI'LIL யின் இயங்கு க்செல், நியல்
பிளேயர், மீடியா பிளேயர், அவுட்லுக் இப்படி இன்னோரன்ன அத்தனை இலத்திரனியல் இயக்கிகள் மற்றும் மென்பொருட்கள், அத்தனையும் சாப்ட்வெயர் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
போதுவாக கணினி இயங்காமைக்கு அல்லது ஓரளவு குழப்பங்கள் உருவாவதற்கு இந்த இரண்டு குழுக்களில் ஒன்றே காரணமாகின்றது. அதற்கான காரணத்தை, ஒரு கட்டத்திற்குள் விளக்கும் சுட்டி ஒன்று எம்முன்னே தோன்றியதும், நாம் முதலில் வாசித்து அறிந்து கொள்ள வேண்டியது இது எந்தக் குடும்பத்தினால் ஏற்பட்ட தவறு என்பதையே. சிலவேளை விசைத்தட்டில் உள்ள அழுத்தி ஒன்று கீழே அழுத்தப்பட்ட போது இன்னுமொரு அழுத்தியுடன் செருகியதால் மேற்கொண்டு கணினி இயங்க மறுக்கின்றதென வைத்துக் கொள்வோம், உங்கள் கனன்முன்னே ஒரு சிறு கட்டத்திற்குள் நடந்த தவறு என்ன என்பதை கணினி தெளிவாகச் சொல்லும், அதை ஆறுதலாக வாசித்துப் பார்த்தால் சாப்ட்வெயரிலா அல்லது ஹாட்வெயரிலா தவறு என்பதை இலகுவாகக் கண்டுபிடித்து விடலாம். மேலே கூறிய தவறொன்றின் போது கீபோட் அல்லது ஹாட்வெயர் என்ற இரண்டில் ஒரு சொல்லை நீங்கள் கண்டதும், தவறு எங்கே ஏற்பட்டிருக்கலாம் என்பதை ஓரளவிற்கு நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்,
சற்று நின்று நிதானித்து, ஹாட்வெயராக இருந்தால், வெளிப்பாகங்களையும், உபகரணங்களையும் துண்டித்து மீள இனைத்தோ, அல்லது ஒவ்வொன்றாக அவற்றைச் சரிபார்த்தோ தடைகளை இலகுவாக சீர்செய்து கொள்ளலாம். சாப்ட்வெயராக இருக்கும் பட்சத்தில் தனது தவறு பற்றிய விளக்கத்தில், எந்த சாப்ட்வெயரில் தவறு ஏற்பட்டுள்ளது என்பதை அது உங்களுக்குச் சுட்டிக் காட்டும். உதாரனமாக வேர்ட், எக்சேல், எம்.எஸ்.என் தொடர்பு, யாகூ, மேசேஞ்சர் இப்படி எங்கே பிழை ஏற்பட்டுள்ளதோ அந்தக் காரணத்தை அங்கே வாசித்தறிந்தால், அதற்குரிய மென்பொருளை துண்டித்து, மீள இணைப்பதன் மூலமோ, அல்லது அந்த சாப்ட்வெயரை முழுமையாக மூடிவிட்டு, மீளத் திறப்பதன் மூலமோ, எதுவும் சரிவராத நிலையில், அந்த மென்பொருளை கணினியிலிருந்து முற்றாக நீக்கிவிட்டு மீள
IsiTsīE ( Reinstall) Gylistù Sugså typ SMC3Lrm கணினியின் தற்காலிகச் சிக்கலை இலகுவாகத் தீர்த்துவிட வாய்ப்பு உருவாகும்.
கணினி உலகில் பாவனையாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவது அதன் துறை சார்ந்த கலைச்சொற்களே. இலத்திரனியல் சார்ந்த ஆங்கில சொற்பதங்கள், சாதாரண கணினி
பாவனையாளர்களை பெரும் H
Fourteenth Annivorsory issue

Page 37
குழப்பத்தில் ஆழ்த்தி விடுவதால், பாவனையாளர்கள் கலவரமடைந்து கணினியை அப்படியே துண்டித்துவிட்டு மற்றவரது உதவியை நாடுவது வழமை. ஆனால், கணினி உலகின் சொற்பதங்கள் குறித்து பாவனையாளர்கள் அதிகம் குழப்பமடைய அவசியமில்லை. உண்மையில், மருத்துவத்துறை, பொறியியல்துறை, விஞ்ஞானத்துறை போன்றவற்றில் அந்தத் துறை சார்ந்த பிரத்தியேக வார்த்தைப் பிரயோகங்களும், மொழிப் பிரயோகங்களும் இருக்கவே செய்கின்றன. அது கணினித் துறைக்கும் பொருந்தும் ஆனாலும், பல சமயங்களில் இந்தத் துறை சார்ந்த சொற்பதங்கள் குறிப்பிடும் அளவிற்கு கணினியில் தகராறு எதுவும் இடம்பெற்றிருக்காது என்பதை நடைமுறைப் பாவனையாளர்கள் அறிந்திருப்பது அவசியம்.
(S6)6556) gluc36.96 (Illegal operation), (S631665 (3ug (Invalid page), derojup 6TJ j (System error), Guibgp6o 6T J j (Fatal error), J6öı 6oogub 67 JJ (Run time error), வார்னிங் (Warning), புரொடக்சன் ஃபோல்ற் (production fault), 60Jib 96 (Time out), 6T6ötaśgólů usF6öı 6TIJ ij (Encryption error), இன்சஃயிசியன்ற் டிஸ்க் ஸ்பேஸ் (insufficient disk space), Q6ö1yjG6II ab60Iä556öt Guuso (Internet connection failed), ஒப்பிரேசன் கான்சல்ட் (Operation cancelled), jų g5 f6müoJLb (Reboot the System), மோடம் நொற் ரெஸ்பொன்டிங் (modem not responding) (3utsip (S6 gub ஆயிரமாயிரம் கணினி உலக கலைச்சொற்கள் பாவனையாளரை விழி பிதுங்கிப் பதற வைப்பவைதான். இருந்தாலும் இவற்றில் பலவற்றிற்கு உபாயமாகத் தேவைப்படுவது கணினிப் பாவனையை முடித்துக் கொண்டு மீளவும் ஆரம்பித்து வருவது தான். சிலவேளை சில மென்பொருட்களிடையே ஏற்படும் முரண்பாடுகள் (conflicts) இத்தகைய குழப்பங்களை உருவாக்கும். நான் அழுத்தியதும் உடனே திறக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டு எமது அவரசத்திற்காக ஐந்து தடவை ஒரே அழுத்தியை மீண்டும் மீண்டும் அழுத்துவது, பல மென்பொருட்களை ஒரே நேரத்தில் திறப்பது, அல்லது பாவிப்பது, வெவ்வேறு வகையான ஒன்றுக்கொன்று ஒவ்வாத இயக்கங்களை ஒரே நேரத்தில் திறப்பது அல்லது பாவிப்பது என்று பல அடிப்படை விதிகளை நாம் எம்மை அறியாமல் மீறிச் செல்லும் போது, எமது செயற்பாட்டைப் புரிந்து கொள்ள முடியாமால் கணினி தடுமாறி, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இத்தகைய பிழைப்புத் திட்டத்துக்காக g5 a56u6id 85ÜLÉJa560D6TT (Error messages) ஒன்றன் பின் ஒன்றாகத் தரும். இவையெல்லாம் கணினி தன்னைச் சுதாகரித்துக் கொள்ளத்தான்.
கணினிப் பாவனை ’கிருமி நிரல்கள்’ கணினியை பாது கணினி உலகின் பாவனையாளர்களு கொண்டேயிருக்கி உருவாக்குவன ( பக்கங்களுக்கும் தகவல்களையும், மற்றும் வியாபார உள்ளாக்க முயலு БЈ6ољ6ii (Progra முயற்சி செய்கின்
பன்மொழி ஊடக வைரஸ், பாதுகா பாதிப்புகளில் இரு (click), 6j6, 61.5i அழுத்தியை சுட்டி அதையும் இதை உருவாக்குமே த அடிப்படையே கள் கணினியின் இலத் செய்யும் படி நாம் இதைப் புரிந்து ெ பரீட்சிப்பதை விடு
கணினி அமைப்பி பார்க்க முடியும் 8 எதற்காக குறிப்பி செயற்பாடுகளை gsp6560)uj (progr முற்றாக மீள ஆ பாவனையில் இரு உள்ளிட்டோ பல என்பதைப் பரீட்சி அதைச் சீர்செய்வு
சிலவேளை பதிப் நெகிழ்வட்டு (flc processor) 66i அதற்கான காரண மேற்கொள்ளலா பார்த்து காரணத் பாவிப்பதன் மூல
கணினிப் பாவ6ை drive) ஏற்படும் கணிப்பொறி சார் கண்டறிவது அலி செய்யும்பட்சத்தி காய்ச்சலுக்கும், வருத்தங்களுக்கு கொள்ள வேண்
எனினும், மேய்ட் எக்ஸ்புளோரர் ( மேய்ப்பான்களை (Opera) GBUIT6öID பாவனையாளர்க மீதியானோர் ெ
gbLSlipij 95656,16)) C
பெப்ரவரி C

m35
ாளர்களை அதிகமாக குழப்பமடைய வைக்கும் இன்னுமொரு அம்சம் அல்லது 'வைரஸ்கள் (computer virus). நாம் எவ்வளவு தூரம் எமது ாப்பாக வைத்திருக்க அதனை செய்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு திரிகளும் குழப்பவாதிகளும் தங்களது மூளையைப் பிசைந்து கணினிப் }க்கு ஏராளமான சிரமங்களைக் கொடுக்க தினமும் முயற்சித்துக் ரார்கள். தகவல் தொழில்நுட்பத்தில் மிகவும் அதிகமாகக் குழப்பங்களை ந்த கணினி வைரஸ்கள் தான். இணையத் தளங்களில் நாம் பலவித செல்லும் போது வலைப்பக்க வழங்கிகள் தாமாகவே சில மேலதிக மென்பொருட்களையும் வழங்கிக் கொண்டேயிருக்கின்றன. இவை விளம்பர புத்திகளாக இருந்தாலும், இந்த யுத்தியை தங்கள் தவறான பாவனைக்கு Iம் வைரஸ் உற்பத்தியாளர்கள், வைரஸ் கிருமியுள்ள கோப்புகள் (Files), ns), எழுத்துரு (font) போன்றவற்றையும் தானாகவே தரவிறக்கம் செய்துவிட
Ꭰ60Ꭲ .
பகள் என்று வரும்போது, பிறமொழி சார்ந்த தளங்களில் இத்தகைய புக்கான வாய்ப்புக்கள் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன. இத்தகைய ந்து கணினியைப் பாதுகாக்க, நாம் எப்போதும் எதைச் சுட்டுகிறோம் காகச் சுட்டுகிறோம் என்பதை வாசித்தறிந்து கொண்டு சுட்ட வேண்டும். ஒரு யவுடன் நான் நினைத்தது உடனே தோன்றாவிட்டால், பொறுமையிழந்து பும் மீண்டும் மீண்டும் அழுத்துவதெல்லாம் கணினிக்கு குழப்பத்தை விர வேறு எவ்வித பலனையும் தரப்போவதில்லை. கணினியின் வித்தல் தான். கணக்கை வேகமாக மின்னல் வேகத்தில் செய்கிறது. திரனியல் தொழில்நுட்பம் இந்த மின்னல் வேகத்தை விட சற்று வேகமாகச்
கணினிக்கு அழுத்தும் போது, யதார்த்தமற்ற ஒரு எதிர்பார்ப்பு, எனவே காண்டு, கணினியுடன் எமது சொந்த உணர்வுகளையும், அழுத்தங்களையும் த்து, கணினியின் நடைமுறை வேகத்துடன் இயைந்து போவது அவசியம்.
லுள்ள மிகச் சிறந்த பயன்பாடு எதுவெனில், எதையுமே நாம் பரீட்சித்துப் என்பதே. ஒரு தவறு (error) இடம்பெற்றதாக சுட்டிக் காட்டும் கட்டம் ட்ட சமயங்களில் வருகின்றதென்பதை நாமே சில அடிப்படை
மீண்டும் மீண்டும் செய்து, பரீட்சித்துப் பார்க்கலாம். உதாரணமாக ஒரு am) திறக்கும் போது ஒரு தவறுக்கான சமிக்ஞை தோன்றினால், கணினியை ரம்பித்தோ, அந்த மென்பொருளை மீள ஆரம்பித்தோ, ஏற்கனவே க்கும் மென்பொருட்களை மூடிவிட்டோ, வன்தகட்டை (CD) மீள முறை அதே செயற்பாட்டை மீளவும் செய்து, தவறு எப்போது நேர்கிறது $கலாம். இதன் மூலம் நாமே அடுத்த தடவை இதே தவறு நேரும் போது தற்கான வழியைக் கண்டறிந்து கொள்ளலாம்.
urtsi (printer), soosugi ush Gau65 (scanner), (3LDuuluurtsi (browser), ppy disk), 3606OTuğ GgöTGSÜL (internet connection), Ga:TfibGau65 (word எந்தவொரு செயலியும் தனது பணியைச் செய்ய மறுக்கின்றதென்றால், னத்தை அறியும் பொருட்டு, நாமாகவே சில அடிப்படைப் பரிசோதனைகளை ம். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, பல மாற்று உத்திகளையும் பரீட்சித்துப் தை அறிந்து, அடுத்த தடவை சரியான முறையில் சரியான வேகத்தில் ம் சில தவறுகளை நாமே இயல்பாக நீக்க வழி பிறக்கும்.
ாயின் போது நிகழக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக கணிப்பொறியில் (hard வறையும், மேய்ப்பானில் (browser) ஏற்படும் பிழைகளையும் குறிப்பிடலாம். ந்த தவறுகள் தான் என்பதை நாம் சில பரிசோதனைகளைச் செய்து சியம். கணிப்பொறியுடன் சார்ந்த பிழைகள் என்பதை ஊர்ஜிதம் ல், அதற்கு கணினி விற்பன்னரின் உதவியைப் பெறுவது அவசியம். தலையிடிக்கும் நாமே மருந்து எடுப்பது போன்று மூளை மற்றும் இருதய
நாமே மருந்து செய்ய முடியாது என்பதை பாவனையாளர்கள் புரிந்து Sம்.
ானில் ஏற்படும் தவறுகள் அப்படிப் பாரதூரமானவையல்ல. இன்ரர்நெட் nternet explorer or IE) sigosus Gybi 6 (335i (Netscape) 6T6 D Gq hygroT யே பல பாவனையாளர்கள் நடைமுறையில் பாவிக்கிறார்கள். ஒபேரா பல மேய்ப்பான்கள் ஆங்காங்கே பாவிக்கப்பட்டாலும், சாதாரண ரில் கணிசமான தொகையினர் இன்ரர்நெட் எக்ஸ்புளோரரையும், ட்ஸ்கேப்பையுமே பாவிக்கிறார்கள். இவற்றின் தரவிறக்கம் (download) --
2OO5 O பதினான்காவது ஆண்டு மலர்

Page 38
=Gồm:
இலவசமாக வழங்கப்படுகின்றது. அதனால் எம்மிடம் இந்த மேய்ப்பர்னின் மிக இறுதியான வெளியீடு உள்ளதா என்பதை அவ்வப்போது பார்த்துக் கொள்வது அவசியம். 1998ம் ஆண்டு வெளியான மேய்ப்பான் பிரதியை எமது கணினியில் வைத்திருந்தால், 2004ம் ஆண்டு வெளியாகும் பிறிதொரு மென்பொருளுடன் இணைந்து இயங்க முற்படும் பொழுது சில முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்பிருப்பது இயல்பான விடயம். அதனால் அந்தந்த ஆண்டுகளில் இலவசமாக வெளியாகும் இந்த மேய்ப்பானுக்கான புதிய பிரதியை உள்ளிடு செய்து கொண்டால், பல தவறுகள் முளையிலேயே தவிர்க்கப்பட வாய்ப்பு உருவாகும்.
இவ்வாறு பல விடயங்களை கணினியின் பாவனையாளரே ஆராய்ந்து மதிநுட்பத்துடன் செயற்பட்டு, அவ்வப்போது தோன்றும் சிக்கல்களுக்குக் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, நாமே நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதன் மூலம், நேரம், பணம், கோபம், உறவில் நெரிசல், அவசியமற்ற இரத்த அழுத்தம், பிரயாணம் என்று எத்தனையோ விடயங்களில் நன்மைகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்து செயற்படுவது விவேகமானது.
கணினி சார்ந்த எழுத்துலகில் டம்மீஸ் (Dummies) என்ற சொற்பதம் பிரபலமானது. L.f. (Bumi J Lubuß6rio (PC for dummies), Gissibiu, Lij (3LTD LLDLB6) (Computer for dummies), ரபிள்சூட்டிங் யுவர் பி.சி. போர் LübLB6rü (Troublshooting your PC for dummies) போன்ற பல நூல்கள் அடிப்படை அல்லது ஆரம்ப கணினி பாவனையாளர்களுக்கான அத்தனை தகவல்களையும் தாங்கி வருடா வருடம் வெளிவரும் மிகப் பயனுள்ள நூல்கள். மிக இலகுவான விளக்கங்கள் படங்களுடன், அத்தனை நடைமுறைக் கணினிப் பிரச்சனைகளையும் கையாளக் கூடிய விளக்கங்களுடன் இந்நூல்கள் வெளிவருகின்றன. இவற்றை இங்குள்ள நூலகங்களிலிருந்து இலவசமாக எடுத்து வந்து வாசிப்பதன் மூலமும் நாம் எமது கணினி அறிவை வளர்த்துக் கொள்வதுடன், அடுத்தவர்களின் கணினிப் பிரச்சனையின்போது கூட நாம் அவர்களுக்குக் கைகொடுக்கும் வாய்ப்பைப் பெறுவோம். கடல் போன்ற கணினி உலகில் கரையிலாவது நீந்தத் தெரிந்திருப்பது அவசியம் என்பதை உணர்ந்து அடிப்படைகளை அறிந்து கொள்ள முயற்சிப்போம்.
எதிரதாக காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்
(வருமுன் அறிந்து காத்துக் கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது - கலைஞர் உரை).
Get soaked: that’s the id Kids rule at this park for islands. Things have bee and discos, once packed
for those aged 3 to 13. M half of them are adults b
Be prepared for line-ups City water park, where k Adventure Ride? The flu they plummet down a 12
Other attractions include screen, the largest in Ont
Although many building kept, and a walk along th the boats in the Village
C
Beforewarned this is no Centre is invaded by tho noise hits you like a Ma the lines - to get your ha pop in the cafeteria, to u
But you can't blame the paradise. So leave attitu
Even without kids, there misteries of space. I test wanted to take a run on aging machine).
Book ahead if you want include Forces of Natur
You can run through the kids. Thankfully, there and watch a short video
Even so, don't be surpri couple napping on the g make it all the way back
AALS INFORNAATON
Februony
2OOS

Toronto attractions
Ontario Place
2a behind this lakeside playground. the pintsized, which is spread over the three man-made n revamped over the years, with the early West Island bars with singles on the prowl, replaced by rides and activities lore than 1.2 million people visit each year, and more than ringing children. So go during the week to avoid the crowds.
at some attractions, such as the heated slides at the Soak ids of all ages can splash. And remember the Wilderness Ime is still a hit for riders, who scream their heads off as , - metre chute. Go on and be nostalgic.
a mini-midway and the Cinesphere, with its six-storey-high tario, and a mini-midway.
s and those landmark pods look tired, the grounds are wellhe water's edge is refreshing. You'll also get a close view of Marina. Pull up a chair and dream.
)ntario Science Centre
t a place for the faint of heart. Each day, the Ontario Science usands of kids, all of whom seem to be yelling at once. The ck truck when you walk throgh the doors. And then there are inds on the interactive exhibits, to order a slice of pizza and a se the washroom (where the line-ups are really long).
young ones for being so excited - after all, they're in a kid's de and impatience at the door.
's plenty to see here, from a slice of coral reef life to the ed my funk-factor with the Hip Hop language quiz, and the bobsleigh simulator (the line-up was too long for the
to check out the Imax theatre. Arm-gripping features e, a weather forecaster's dream.
centre in two hours, but it's a full-day commitment with are plenty of mini-theatres where you can escape the madness
sed if you have a headache when you leave. I spotted one rass next to the parking lot, apparently too exhausted to
to their car. Did they have fun? Absolutely,
Fourteenth anniversary issue

Page 39
னடாவில் தொலைபேசிச் சேவையில்
முன்னோடியாக விளங்குவது Bell
Canada என்பது யாவரும் அறிந்த 6. Lu Jub. Bell Canada, AT&T, British Telecom போன்ற இன்னும் பல நிறுவனங்கள் தொலைபேசிக்கென்றே
ÉjLDIT60s issuu'll Telephone Network மூலம் தொலைபேசிச் சேவையை நடத்தி வருகின்றன. நாளடைவில் இன்ரர்நெற்றின் UT660)601 Gubél 6y, Bell Canada போன்ற நிறுவனங்கள் தொலைபேசிக்கென்று இணைக்கப்பட்ட அதே தொடர்பு மூலம் Digital என்கின்ற முறையைப் பாவித்து, இன்ரர்நெற்றிற்கான இணைப்பையும் வழங்குகின்றன. இது 9(5pufsob is85, Rogers Cable (Sustairp நிறுவனங்கள் தொலைக்காட்சிக்கான இணைப்பை வழங்கி வருவதும் யாவரும் அறிந்த விடயமே! இன்ரர்நெற்றின் பாவனை பெருக, இந்த Cable நிறுவனங்கள், தொலைக்காட்சிக்கென வழங்கப்பட்ட அதே Cable மூலம், இன்ரர்நெற் சேவையையும் வழங்கத் தொடங்கின. Cable நிறுவனங்கள் வழங்குகின்ற இன்ரர்நெற்றினது வேகமானது, தொலைபேசி நிறுவனங்கள் வழங்குகின்ற இன்ரர்நெற்றின் வேகத்திலும் கூடியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தரவுகளையும், Fics களையும் நகர்த்திச் செல்வதற்கு போக்குவரத்துச் சாதனம் போன்று இன்ரர்நெற்றில் TCP/IP (Transmission Control Protocol/Internet Protocol) பாவிக்கப்படுகின்றது. தொலைபேசிச் சேவையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாரிய மாற்றங்களுக்கும், தொலைபேசி நிறுவனங்களுக்கிடையே பலத்த போட்டி ஏற்படுவதற்கும் மூலகர்த்தா இந்தப் போக்குவரத்துச் சாதனம் போன்ற இன்ரர்நெற் Protocol!
ஆம்! தரவுகளையும், File களையும் சுமந்து சென்ற IP ஆனது Voice (தொனி) Sguld Gml_G6) 5;LDögh Voice over Internet Portocol (VoIP) goals Glg5T ġeobiLuLb வளர்ந்ததே இந்த மாற்றங்களுக்குரிய, அடிப்படைக் காரணமாகும். இந்தத் தொழில்நுட்பத்தை முதன்முதலில் செயல்முறைக்குக் கொண்டு வந்தது, Net2.phone 6T6öıp gəGÌLDfläsab நிறுவனமாகும். இங்கு பிரபலமடைய முன்னரே இலங்கையில் Net2phone ஐப் பாவித்து இன்ரர்நெற் மூலம் தொலைபேசிச் சேவையைப் பலர் பயன்படுத்தியிருக்கின்றார்கள். வர்த்தக ரீதியில், முதன்முதலில் VoIP பாவித்து தொலைபேசிச் சேவையை முதன்முதலில் கனடாவில் அறிமுகப்படுத்தியவர்கள் Primus என்ற நிறுவனமாகும்.
S)5öM Primus Vor d560TLT636) VoIP Rogers Cable, Bell முறையை பாவித்து Cable நிறுவனங்கள் Internet, GigiTe06)( Canada Gustairp G: சேவைகளை மட்டு தொலைபேசித் தெ எதிர்பார்ப்பின் படி,
VoIP Gig5 Typsogbu 65g5LDTG860T IT Cahb 23, 2004 அன்று ெ
தொழில்நுட்பரீதியா Internet S60600TLul
adaptor 9,6īgi 36 வீட்டிலிருக்கும் தே உம் தேவைப்படல
சாதாரணமாக ஒரு தொடக்கத்தையுை பொறுத்தமட்டில், ( சம்பந்தப்படுவதில்6
கலாநிதி த. வ
ஒருவர் தன்னுடைய தொலைபேசி எண் @gb(5 SÐb5 Adap அங்கிருந்து Toron கதைத்தால், அது
கதைக்கின்றீர்கள்
எண்ணே இங்கு மு
தற்போதுள்ள ஒழு பாவிக்க முடியாது. தொலைபேசியைப்
உங்கள் வீட்டிற்கு முடியுமென்று ஆர ஸ்ரார் பத்திரிகைய என்று கூறுவர். இது நிறுவனங்களின் இ தேவையில்லை! உ கம்பியூட்டரையும் ! தொலைக்காட்சிை பொறுத்திருந்து பா
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

37
|age, Comwave, Spectravoice, Net2call, Yak Gumsö0 L160 ÉmJ6)160IsÉJab5it pலம் தொலைபேசிச் சேவையை வழங்கி வருகின்றனர். இது தவிர Canada ஆகிய இரு நிறுவனங்களும் 2005ம் ஆண்டு இத்தொழில்நுட்ப
தொலைபேசிச் சேவையை வழங்கவிருக்கின்றன. Rogers போன்ற ா ஒரு விட்டுக்கு ஒரு Cable இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், TV, பேசி ஆகிய மூன்று சேவைகளையும் வழங்க முடியும். ஆனால் Bell தாலைபேசி நிறுவனங்களில், Internet, தொலைபேசி ஆகிய இரண்டு மே தற்போது வழங்கக் கூடியதாக இருக்கலாம். ரொறன்ரோவிலுள்ள
LÜTLq əgəl, G86om9Fab gögu6u6OTLDITağlu J NBI/Michael Sone Associate 36öT 2007ம் ஆண்டளவில், கனடாவில், 1.1 மில்லியன் குடியிருப்பாளர்கள், தொலைபேசிச் சேவையை பாவிப்பார்களெனவும், இவர்களுள் 53% le நிறுவனங்களின் மூலம் சேவையைப் பெறுவார்களெனவும், November வளிவந்த ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகை தெரிவித்திருக்கின்றது.
கப் பார்க்கும் போது, VoIP தொலைபேசிச் சேவையைப் பாவிப்பதற்கு அத்தியாவசியமாகின்றது. நாம் தொலைபேசியில் கதைப்பவற்றை இந்த ன்ரர்நெற் மூலமாகச் செல்லக்கூடிய விதத்தில் மாற்றுகின்றது. ஒருவர் வைகளையும், adaptor ஐயும் பொறுத்து, சில சமயங்களில் ஒரு ROuter
TLD.
வர் வசிக்கின்ற இடத்தைப் பொறுத்து, 905, 416 என்ற டய தொலைபேசி எண்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் VOIP ஐப் Cell telephone ஐப் போன்று தொலைபேசி எண்கள் இடத்துடன் லை. Adaptor உடன் சம்பந்தப்பட்டது. ஆகவே, மிசிசாகாவில் உள்ள
ー]
தொலைபேசிச் சேவையில் புதிய மாற்றங்கள்: இணையத் தளம் மூலம் (Internet) தொலைபேசித் தொடர்பு
சந்தகுமார்
ப வீட்டிலுள்ள VOIP தொலைபேசிக்கு 416 இல் தொடங்கும் ணை எடுக்கலாம். அதே நபர் தான் France, U.K அல்லது Germany tor ஐக் கொண்டு சென்று, அங்கு ஒரு இன்ரர்நெற் இல் இணைத்துவிட்டு to 416 தொடக்க எண்ணுடைய தொலைபேசி இலக்கத்துடன் ஒரு Local cal ஆகவே இருக்கும். அதாவது, நீங்கள் எங்கிருந்து என்பது முக்கியமல்ல. அந்த Adaptor இற்கு வழங்கப்பட்ட தொலைபேசி முக்கியமாகின்றது.
ங்கின்படி VOIP தொலைபேசி சேவையில் அவசர அழைப்பு 911 ஐ
அத்துடன், மின்னிணைப்பு துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களில், VoIP பாவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மின்சார இணைப்பின் மூலம் இன்ரர்நெற் இணைப்பை வழங்க ாய்ச்சியாளர் கருத்துத் தெரிவிப்பதாக November 8, 2004 ரொறன்ரோ lso îJaflăsabiju (6)sirengl. 356060I BPL (Broadband Over Power Line) நன்படி பார்க்கும் போது, இனி வருங்காலங்களில், தொலைபேசி ணைப்பும் தேவையில்லை! Cable நிறுவனங்களின் இணைப்பும் டங்கள் வீட்டிலிருக்கும் மின்சார இணைப்பைப் பாவித்து Powerplug இல், இணைக்கலாம்! குளிர்சாதனப் பெட்டியையும் இணைக்கலாம்! யயும் இணைக்கலாம்! தொலைபேசியையும் இணைக்கலாம்! எதற்கும் ர்ப்போம்!
2OO5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 40
த ரிக்கட்டிக்கும் வைரத்துக்கும் உள்ள வித்தியாசம் மண்ணுக்கும், கன Microchips க்கும் உள்ள வித்தியாசமும், அவைகளை உருவாக்கிய ஒன்று சேர்க்கப்பட்ட கட்டமைப்பே. அணுக்கள் எந்த வகையில் ஒரு
சேர்ந்து கட்டுமானத்தை உருவாக்குகிறதோ அதன் அடிப்படையிலேயே அ
உருவாக்கப்பட்ட முயலும் பொருளும் வடிவம் பெறும்.
இன்றைய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பொருட்கள் அணுக்களின் கூடுதலாக தலையிடாமல் அவற்றால் உருவாக்கப்பட்ட தாதுப்பொருட்களை உருவாக்கப்படுகின்றன, அல்லது வடிவமைக்கப்படுகின்றன. ஏறத்தாழ Log( கொண்டு வடிவங்களை அமைப்பது போன்றது. முழுமையான பொருள் உற் கூடுதல் கட்டுப்பாடு நிறையவே கிடையாது.
Nano Technology பொருட்களை அணுக்களின் அடிப்படையில் இருந்து உரு 65 goodu Gaug. 5(5ub. (Most of the way the Physics law permit).
Nano Meter என்பது மிக மிக சிறிய ஒரு அலகு. ஒரு Meter ஐ 1,000 இனா வருவது Millimeter, ஒரு millimeter ஐ 1,000 இனால் வகுத்தால் வருவது (micron).
(b microgg 1,000 g6 TT6) 6 (555.T6) 6) (b6g nanometer (Nanometer is meter). Nano Meter 9b SÐJ6ól63 E461T60d6J 69ÜLņu ug J.
இதில் nano அல்லது அணுவில், அணுக்களை ஒழுங்குபடுத்தி அவற்றினால் Gng. TulsobltuGBud Nano Technology g|66w5] Moleculor nano technology o factor என்று அழைக்கப்படும். உலகின் கணினி உலகின் மிகப்பெரிய புரட்சி வார்த்தை இது.
Nano Science 21st Century Technology
مصر ஜிஃப்ரி உ
Two
அணுக்களைக் கொண்டு உருவாக்கப்படும் இயந்திரங்களின் தொழில்நுட்பம் இருக்கிறது. அணுக்களைத் தேவையான முறையில் செயற்கையாக அடுக்க முறையினால் Moleculor Polotics ஐ உருவாக்க முடியும் என நிரூபித்துள்ள விஞ்ஞானிகள். இந்த தொழில்நுட்பம் மூலமாக மிக மிக சிறிய கருவிகளை நேர்த்தியாகவும், மிகச் சரியான அளவுடனும் உருவாக்க முடியும் என நம்ப அடிப்படையில் அண்மையில் IBM ஒரு கணினி Processor ஐ உருவாக்கி சா நிகழ்த்தியுள்ளது.
இரசாயன வல்லுனர்கள் அணுக்களின் தாக்கங்களைப் பயன்படுத்தி, பல புத மருந்துப் பொருட்களை உருவாக்கியிருக்கின்றார்கள். Nano Technology மூ தொழில்முறை மூலமாக Moleculor RobotS ஐ உருவாக்குவதும் இந்த தெ தொழில்களில் ஒன்று.
Convergence Assembly மூலம் அணுக்களை நன்கு ஒழுங்குபடுத்திப் பல ெ பொருட்களை துல்லியமான அளவுடன் கழிவுகள் அல்லது மீதியின்றி உருவ தொழில்நுட்பம் உதவும். குறைந்த விலை, குறைந்த மூலப்பொருட்கள், சூழ இல்லை, அதேவேளை பொருட்கள் மிகப் பலமுடையவையாகவும் உருவாக்
கணினித் துறையிலும் மருத்துவத் துறையிலும் தனது முன்னேற்றத்தை உ8 மற்றைய நாடுகளை விட முன்னணியில் வைத்துக் கொண்டிருக்கும் அமெரி தசாப்தத்தின் உயிர்நாடியாக இருக்கப் போகும் Nano Technology யிடம் த
است
முன்னணியில் வைத்திருக்க, 30 கோடி டாலர்களை இந்த தொழில்நுட்ப ஆ
IAAS' NFORNMATON February O 2OO5

ரினியில் இருக்கும்
அணுக்களின்
பொருளினுள்
ணுக்களால்
அடிப்படையில் க் கொண்டு
Blocks as606ms பத்திக்கான
நவாக்கக் கூடிய
ல் வகுத்தால் micrometer
a billionth of a
உருவாகக்கூடிய | Moleculor nano
யுகத்தின் மந்திர
* -
டதுமாலெப்பை
) உதவ வர
கி. அந்த
ாரகள
துப்பரவாகவும்,
ப்படுகிறது. இந்த
தனை
ய இரசாயன லம் அணுக்களை ாழில்நுட்பத்தின்
பரிய பாக்க இந்த }ல் மாசுபடுத்தல் கப்படும்.
லகில் உள்ள க்கா அடுத்த மது நாட்டை ராய்ச்சிக்காக
George Bush அரசாங்கம் வழங்கியுள்ளது.
பொதுவாக குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருட்களின் இயக்கத்திற்கு அநேகமாக Motor போன்ற சிறிய இயந்திரங்கள் பாவிக்கப்படுகின்றன. இந்த Motor இன் அளவினாலேயே அந்த விளையாட்டுப் பொருட்களும் பெரிதாக அமைய வேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஆண்டவன் படைத்த அவனுடைய விளையாட்டுப் பொருட்களான உயிரினங்களின் அசைவுக்கும் இயக்கத்திற்கும் Motor தேவை ஏற்படவில்லை. அதற்குக் காரணம் உயிரினங்களில் இருக்கும் தசையின் gi(bila 65flub 56316OLD. Nano Moleculor Technology மூலம் உருவாக்கக்கூடிய Nanobelts மூலம்தொழில்நுட்பத்துக்குத் தேவையான மனித உடலின் அங்கங்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்லக்கூடிய மருத்துவ உபகரணங்களை உருவாக்கக்கூடியதாக இருக்கும்.
Nano Science மூலம் வரவிருக்கும் சில விஞ்ஞான கண்டுபிடிப்பு அடித்தளங்களில் சில:
l. Cilica Nanowires - 685ėF fóluu 5.50 Microns 6iL 96T66)Luu தகவல்களையும், மின்சக்தியையும் கடத்தக் கூடிய கம்பிகள். 2. Nanoscale Designer Molecules - எலும்புகளுடன் ஒட்டி முறிந்த எலும்புகளை ஒட்ட வைக்கக்கூடிய எலும்புகளின் அணுக்களை உடைய எலும்பு போன்ற செயற்கை எலும்புப் பொருள். 3. Synthetic Nanosileers - ep6ub தேவையான உடலின் பாகங்களை replace செய்தலும் மீள உயிர்ப்பித்தலும். 4. Nano Pharmaceuticals - Bio-Engineering and Biotech உலகின் அதிர்ஷ்டம் இந்தத் தொழில்நுட்பம், செங்குருதிச் சிறுதுணிக்கைகளை விட 700 மடங்கு சிறிய அளவில் மருத்துவ வில்லைகளை உருவாக்க முடியும். இந்த புதிய விஞ்ஞானத்தின் உதவியுடன் s (b6. It isablu(Sub Medical Delivery System மனித உயிர்களின் அங்கங்களை மிக மிக விரைவாக சென்றடைய உதவும்.
Nano Science 36to 999)]abab66it அடிப்படையில் பொருட்கள் உற்பத்தியாக்கப்படுவதனால் இந்த தொழில்நுட்பத்தின் விளைவாகக் கிடைக்கும் பொருட்கள் 100% மீள்பாவனைக்கு உரியதாகவும் முழுமையாகப் பாவிக்கப்படக் கூடியதாகவும் அமையும்,
கடுகானாலும் காரம் பெரிது என்று நம் முன்னோர் சொன்ன வார்த்தையின் 21ம் நூற்றாண்டின் உண்மையான விளக்கம் Nano விஞ்ஞானத்தின் விளைபொருட்களை அனுபவிக்கும் போது உணரலாம்.
O Fourteenth anniversary issue

Page 41
6T ரிபொருள் விலை என்பது தற்போது
அநேகரது பேச்சுக்களில் அடிபடும்
விடயமாகும். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்ற ஊடகங்களிலும் அடிக்கடி இதுபற்றிய செய்திகள. வருகின்றன. நாம் பொதுவாக எரிபொருள் என கருதுவது தாயகத்தில் பெற்றோல் எனவும், கனடாவில் கசலின் எனப்படும் வாகனங்களிற்கு உபயோகிக்கும் எரிபொருளாகும். இந்த கசலீனின் விலை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை பார்ப்பதற்கு முன்னர், மசகு எணணெய் அல்லது Crude Oil என்றால் என்ன என்று பார்ய்போம். Crude Oil ஆனது பெட்ரொலியம் எனவும் அழைக்கப்படும். பெற்றோலியம் என்னும் பதம் பாறை என்ற லத்தீன் சொல்லையும், எண்ணெய் என்ற கருத்துக்கொண்ட Oleum என்ற இலத்தீன் சொல்லையும் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது.
பெற்றோலியம் மூன்று வகையான பொருட்களால் ஆனது. ஒன்று இயற்கை வாயுவைக் கொண்ட வாயு வடிவம். இரண்டாவது திண்ம அல்லது திரவத் தன்மையான திண்மத்தைக் கொண்ட தார், அஸ்போல்ட், பிச் போன்றவற்றைக் கொண்ட பகுதி, மூன்றாவது மசகு எண்ணெய் என்று கூறப்படும் Crude Oil ஆகும். பெற்றோலியம் காபன் ஐதரசன் ஆகியவற்றினால் கட்டமைக்கப்பட்ட பல்வேறு அசேதனப் பொருட்களால் ஆனது. எனவே இவை உயிரினங்களிலிருந்து தான் உருவாகியிருக்க வேண்டும் என விளங்குகின்றது.
286 தொடக்கம் 360 மில்லியன் வருடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலமேற்பரப்பின் பெரும்பகுதிகள் நீர் தேங்கி உள்ள சதுப்பு நிலங்களாகவும் அவை பெருமரங்கள் செடிகள் கொண்டவையாகவும் இருந்தன. மற்றைய இடங்களை கடலாகவும், நீர் கொண்ட ஏரிகள், ஆறுகளால் ஆனதாகவும் இருந்தன. பெரிய மரங்கள், பன்னங்கள் போன்றவை அவற்றின் வாழ்நாள் முடிந்து இறந்து சதுப்பு நிலங்களின் அடியிலும், கடலின் உயிரினங்கள் இறந்து கடலின் அடியிலும் சென்று படிந்தன. கடல், நீர்த் தேக்கங்கள் ஆகியவற்றின் மேற்பரப்பில் நாம் சாதாரணமாக பாசி என அழைக்கப்படும் 'அல்கா - Algae' க்கள் நிறைந்ததாகக் காணப்பட்டன. இவை சிறிது காலம் தான் வாழும். இவை இறந்துவிட கடலுக்கடியில் செல்ல, புதுக் கலங்கள் உருவாகும். இவையே பெருமளவில் கடலுக்கு அடியில் சேதனப் பொருள் படிந்ததற்கான பிரதான காரணம். இவையெல்லாம் சேர்ந்து மிக நீண்ட கால இடைவெளியான பல நூறு மில்லியன்
வருடங்கள் ஊடாக
பெற்றோலியம், ம8 காணப்படுகின்றன எடுக்கப்படும் இடங் செய்யப்படும். அந் சுப்பர் பெற்றோல், பிரித்தெடுக்கின்றன
முதலில் இந்த மச தீர்மானிக்கப்படுகின எவ்வளவு மசகு எ எரிபொருளுக்கான தீர்மானிக்கப்படுகின எண்ணெய் உற்பத் உற்பத்தி, விநியோ தீர்மானிப்பதில் முக் விலை குறைகின்ற நாடுகள் உலகின்
த்தைத் தான் உற் 3%த்தைத்தான் கெ கட்டுப்படுத்த முடிய எண்ணெய் நிறுவன
மசகு எண்ணெய் ச மோட்டார் கார் மற்
விஜே குலத்து
மண்ணெண்ணெய் கொள்ளளவு 159
லீற்றர் பெற்றோல் விலையை தீர்மான் எண்ணெயின் வின சராசரியாக கனட ஆனாலும் எல்லா முடியாது. வேறு !
கனடாவின் பெற்ே விலையாகும். உ வீதமான 30.4 சத அதாவது 32 சதங் செல்கின்றது. அத் 17 வீதம் அல்லது ஆகியவற்றிற்காக தாய் நிறுவனத்தி செல்கின்றது.
இந்த குறிப்பிட்ட 32 சதங்கள் பல்ே இதில் 10 சதத்ை
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

H39
பெருளவில் இந்த பெற்றோலியம் உருவாகியுள்ளன.
கு எண்ணெய் போன்றவை எந்த இடங்களில் அதிகமாகக் ான்பதைக் கண்டுபிடித்து அவை அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. இவை களில் இருந்து மசகு எண்ணெய் மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி ந்த நாடுகள் இவற்றை சுத்திகரிப்பு செய்து, வெவ்வேறு படிமுறைகளில் பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல் போன்ற எரிபொருள்களை
கு எண்ணெய் அல்லது Crude Oil இன் விலை எவ்வாறு றது என்பதைப் பார்ப்போம். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகின் மொத்த கேள்வி எந்தளவிற்கு இருக்கின்றது என்பதைப் பொறுத்து விலை றது. 11 அங்கத்து நாடுகளைக் கொண்ட OPEC - ஒபெக் எனப்படும் தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு எண்ணெய் கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விலையை கிய பங்கை வகிக்கின்றன. இவை உற்பத்தியை கூட்டும் பொழுது து. உற்பத்தியை குறைக்கும் போது விலை கூடுகின்றது. இந்த "OPEC 15% எண்ணெய் வளத்தைக் கொண்டிருந்தாலும், உலக அளவில் 50% பத்தி செய்கின்றது. கனடா உலக எண்ணெய் உற்பத்தியின் ாடுக்கின்றது. எனவே கனடாவினால் உலக எண்ணெய் விலையை பாது. உலக சந்தை விலைக்கேற்பவே தன்னுடைய உற்பத்தியை 1ங்களுக்கு விற்பனை செய்கின்றது.
த்திகரிக்கப்பட்டு, அதிலிருந்து விமானங்களுக்கான சுப்பர் பெற்றோல், றும் வாகனங்களுக்கான சாதாரண பெற்றோல், டீசல்,
ஏறி இறங்கும் எரிபொருள் விலை
மற்றும் எண்ணெய் வகைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. ஒரு பீப்பாவின் லீற்றர் மசகு எண்ணையாகும். ஒரு மண்ணெண்ணெயில் இருந்து 75
எடுக்கப்படும். எனவே மசகு எண்ணெயின் விலை பெற்றோலின் ரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. உலக சந்தை மசகு ல 1 அமெரிக்க டாலரினால் அதிகரிக்கும் போது, சாதாரணமாக ாவில் பெற்றோலின் விலை லீற்றருக்கு 1 சதத்தால் அதிகரிக்கின்றது. வேளைகளிலும் விலை இவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றதென்பதைக் கூற ாரணிகளும் இதைக் கட்டுப்படுத்துகின்றன.
றால் (கசலின்) விலையில் சராசரியாக 38 வீதம் மசகு எண்ணெயின் நாரணமாக ஒரு லீற்றரின் விலை 80 சதமாக இருக்கும் போது அதன் 38 ங்கள் மசகு எண்ணெயின் விலைக்குச் செல்கின்றது. 40 வீதமானது கள் மத்திய, மாகாண அரசாங்கங்கள் மற்றும் நகரசபை வரிகளுக்கு துடன் இவற்றிற்கு மேலாக GST - சேவை வரியும் இதற்குள் அடங்கும்
13.6 சதங்கள் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்து ச செல்கின்றது. மிகுதியாகவுள்ள 5 வீதம் அல்லது 4 சதங்கள் அளவில் கும், சில்லறை எரிபொருள் நிலையத்தின் வருமானத்திற்கும்
உதாரணத்தில் எரிபொருள் விலை லீற்றருக்கு 80 சதமாகவிருக்கும் போது வறு மட்டத்திலுள்ள அரசாங்கங்களுக்கு சென்றாலும் மத்திய அரசாங்கம் 5 எடுக்கின்றது. அதேவேளையில் வரிகளும் சேர்க்கப்பட்ட மொத்த
2OO5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 42
40 m
விலைக்கு 7 சதவீதம் GST - சேவை வரியை அறவிடுகின்றது. எனவே இங்கு வரிக்கும் வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மாகாண வரியானது மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும். யூகோனில் (Yokon) ல் லீற்றருக்கு 6.2 சதங்களில் இருந்து, நியூ பவுன்லாந்தில் 16.5 சதங்கள் வரையிலும் மாகாணங்கள் வரிகளைப் பெறுகின்றன. ஒன்ராறியோவில் 14.7 சதம் அறவிடப்படுகின்றது. கியூபெக்கில் 15.2 சதம் மாகாண வரியை விட, மேலதிகமாக 7.5 சதம் மாகாண விற்பனை வரி அறவிடப்படுகின்றது. இதைவிட வன்கூவர் நகரம் 6 சதங்களையும், மொன்றியால் நகரம் 1.5 சதங்களையும் மேலதிகமாக அறிடுகின்றது. கனடா முழுவதிலுமிருந்து மத்திய அரசாங்கம் ஒரு வருடத்திற்கு 10பில்லியன் டாலர்களை எரிபொருள் வரியாகப் பெறுகின்றது.
இவற்றைவிட அந்தந்த காலப் பகுதிகளில் இருக்கும் எரிபொருளுக்கான கேள்வி அல்லது தேவைகளைப் பொறுத்து விலை மாறுபடும். கோடை காலங்களிலும், நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களிலும் கேள்வி (demand) அதிகமாவதால் விலை கூடலாம். போக்குவரத்து செலவும் இருப்பதால் நகர்ப்புறங்களை விட தூர இடங்களில் விலை கூடுதலாக இருக்கும். அத்துடன் குறிப்பிட்ட எரிபொருள் நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் விற்பனை அதிகமாக இருந்தால், அதற்கேற்ப விலை குறைவாகவும், விற்பனை குறைந்த இடங்களில் விலை அதிகமாகவும் இருக்கும். இவற்றைவிட எரிபொருள் நிலையங்களுக்கு இடையே நிலவும் போட்டி காரணமாகவும் விலை குறையலாம். ஒரு விற்பனை நிலையம் வாடிக்கையாளரைக் கவர்ந்து விற்பனையை அதிகரிப்பதற்காக விலையைக் குறைக்கும் போது, அருகில் இருக்கும் விற்பனை நிலையம் இதற்கேற்ப விலையைக் குறைக்கக்கூடும்.
இப்படியாகப் பல்வேறு காரணிகள் எரிபொருள் விலையை தீர்மானிக்கின்றன. உலக சந்தையில் மசகு எணணெயின் விலையைக் குறைப்பதற்காக உற்பத்தியை அதிகரித்தால் விரைவில் பெற்றோலியம் தீர்ந்துவிடும். எல்லோரும் நம் அன்றாட வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும் எரிபொருள் விலையேற்றத்தைப் பற்றி மாத்திரம் சிந்திக்கின்றோமே தவிர, இன்னும் 60-65 வருடங்களில் உலகில் மசகு எண்ணெய் முற்றாக எரிக்கப்பட்டு தீர்ந்துவிடும் என்பதைப் பற்றி எண்ணுவதில்லை. அந்தக் காலகட்டத்திற்கு முன்பாகவே இந்த பெற்றோலியம் எரிபொருளுக்கு மாற்று வழிகள் அல்லது மாற்றீடுகளை கண்டுபிடிப்பது அவசியம்.
2003ம் ஆண்டில் கன நாங்கள் ஒரு மருத் பல்வைத்தியர், குடு மகளிர் மருத்துவ நிபுன பல்துறை சார்ந்த மருத் ஒரு வாரம் தங்கியிருந் பார்வையிட்டது. அத்தே செய்ததோடு அங்கு ை பயிற்சிகளையும் அளித் பணியிலும் ஈடுபட்டது. பரிமாறிக் கொண்டதன் அத்தேவைகளைப் பூர்த் சம்மதித்தது.
வன்னியிலே "திலீபன் & வைத்தியப் பராமரிப்பு ர உற்பத்தி செய்யும் 'சூர் பற்சிகிச்சை உபகரணங் பொருத்தியது போன்றன சிலவாகும்.
இதனைப் போலவே 20( மருத்துவர் குழு வன்னி இங்கிலாந்து, அவுஸ்தி
தாயகத்தில் மருத்துவ வி
பல வைத்தியத்துறை ச சென்று, தாயக மக்களு சேவையாற்றி வருகின்ற ஒழுங்குபடுத்திய விதத் சேவைகளைத் தாயக ப ஈடுபட்டுள்ளவர்களைக் அவர்கள் திறமைகளை பரீட்சைகளில் பங்கு ெ எனவே தற்போது சர்வ உருவாக்கப்பட்டு அதன் திட்டமொன்று தயாரிக்க பொதுவான சுகாதாரத்
இதிலே பல பொதுநல
இந்த அமைப்பினூடாக பணிகளினை மேற்கொ வேண்டியேற்பட்டது. அ செய்வதற்கு இந்த அை தாமதம் ஏற்படுவதால் ஏற்படலாம். இதன் கார அமைப்பினால் தீர்மானி பங்கேற்கும் அதேவேன
IAALS' INFORMATION
February -
2OO5

டாவில் இருந்து MIFT எனப்படும் மருத்துவச் சங்கத்தினூடாக துவக் குழுவாகத் தாயகம் சென்றிருந்தோம். இந்தக் குழு ம்ப வைத்தியர், சத்திர சிகிச்சை நிபுணர், நரம்பியல் நிபுணர், ார், மயக்க மருந்து நிபுணர், மனநோய் நிபுணர் என்று துவர்களை உள்ளடக்கியிருந்தது. இந்தக் குழு வன்னியிலே து அங்குள்ள பல மருத்துவத் துறை சார்ந்த நிலையங்களைப் ாடு அங்கு நோயாளிகளைப் பார்வையிட்டு வைத்தியம் வத்தியப் பராமரிப்புப் பணியில் பங்கேற்று இருப்பவர்களுக்குப் து, அங்கு பல உபகரணங்களை வழங்கி நவீனமயப்படுத்தும் அங்கு சேவையாற்றும் வைத்தியர்களோடு கருத்துகளைப் முலம் அங்குள்ள தேவைகளை அறிந்து எதிர்காலத்தில் தி செய்வதற்கான சேவைகளில் பங்கேற்பதற்கும்
கிச்சை நிலையங்கள்” என அழைக்கப்படும் சிறிய உடனடி ைெலயங்களுக்கு சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் ய மின்தட்டுகள்’ (Solar panels) வாங்கி வழங்கியது, புதிய களைப் பொருத்தியது, மயக்க மருந்து உபகரணங்களைப் வை கனடா மருத்துவர் குழு (MIFT) வழங்கிய உதவிகளில்
4ம் ஆண்டிலும் இரண்டாம் முறையாக கனடாவில் இருந்து சென்று சேவையாற்றியது. கனடாவிலிருந்து மாத்திரமன்றி ரேலியா, அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளிலிருந்தும்
ரிவாக்கம்
விக்டர் ஜோ. பிகுராடோ
ார்ந்த நிபுணர்கள் தனித்தனியாகவும், குழுக்களாகவும் க்குத் தங்கள் பணியைக் கடமையாகக் கருத்திற் கொண்டு ]னர். இவ்வாறான சேவைகளை ஒருங்கிணைத்து, ஒரு தில் செய்வதன் மூலம் இடைநிறுத்தப்படாத வைத்திய க்களுக்கு வழங்க முடியும். அங்கு வைத்திய சேவைகளில் கண்காணிப்போடு கூடிய பயிற்சி வழங்குவதன் மூலம் மேம்படுத்துவதோடு அவர்கள் சர்வதேசரீதியிலான றவும், சான்றிதழ்களைப் பெறவும் செய்ய வாய்ப்புகளுள்ளன. தேசத் தமிழ் சுகாதார அமைப்பொன்று (THO)
வாயிலாகச் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் ப்பட்டது. இந்த அமைப்பு வைத்தியத் துறையை மட்டுமன்றிப் தேவைகளையும், துறைகளையும் உள்ளடக்கியது. எனவே நிறுவனங்களும், பொதுமக்களும் பங்கு பெற வாய்ப்புண்டு. வைத்தியர்களின் சங்கங்கள் சில குறிப்பிட்ட விசேட ர்வதற்குச் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்க தாவது சில சிறிய நேரடி வைத்திய சேவைகளைச் மப்பினுாடாகச் செல்ல வேண்டுமாயின் தேவையற்ற காலகுறிப்பிட்ட சேவைகளைப் பின்போட வேண்டிய நிர்ப்பந்தமும் ணத்தினால் சில வைத்திய சங்கங்கள் இந்த (THO) கப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்பட்ட செயற் திட்டங்களில்
ளயில் தனிப்பட்ட வகையிலும் சில சேவைகளைப் --
C Fourteenth anniversary issue

Page 43
பொறுப்பேற்றுச் செய்து வருகின்றன.
வன்னி ஒரு பாரிய நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசம். இங்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு நகரங்கள் ஓரளவு வைத்திய வசதிகளைக் கொண்டவை. ஆனால் வன்னியின் பல கிராமங்கள் இந்த இடங்களிலிருந்து 40-50 மைல்களுக்கப்பால் இருக்கின்றன. அவற்றிலிருந்து இவ்விடங்களுக்கு நோயாளிகள் அவசர தேவைகளுக்குச் செல்வதற்கும் போதிய பாதை, வாகன வசதிகளில்லை. இவ்வாறான கிராமங்களிலே தான் நான் முன்பு குறிப்பிட்ட “திலீபன் சிகிச்சை நிலையங்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்நிலையங்கள் காயங்களுக்குக் கட்டுப்போடுதல், போன்ற அளவிலான மிக அடிப்படைச் சிகிச்சை வழங்கக் கூடிய வசதிகளை மட்டுமே கொண்டிருந்த இந்நிலையங்களிலே வெளிநாட்டு வைத்தியர்கள் சென்று தங்கியிருந்து சேவையாற்றுவதும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயம். இதன் காரணத்தினால் (THO) தமிழ் சுகாதார அமைப்பானது இந்த நிலையங்களுக்கான புனரமைப்பு, செயற்பாடு போன்ற பொறுப்புகளை வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்களிடமுள்ள வர்த்தக, புனர்வாழ்வுச் சேவை நிறுவனங்களிடம் பகிர்ந்தளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதிலே பங்கேற்க விரும்பும் தனி ஆட்கள், நிறுவனங்கள் என்பன அவர்களுடைய இணையத்தின் elp6bLD (www.tamı İdoctors.org) (olg|TLÜL கொள்ளலாம்.
இது ஒருபுறமிருக்க ஏனைய தமிழ்ப் பகுதிகளில் வாழுகின்ற மக்களுக்கும் அவசர சிகிச்சைகளை விட ஒரு ஒழுங்கு முறையிலான தொடர்பான வைத்திய சேவைகளைப் பெறுகின்ற வாய்ப்புகளில்லை. ஒரு சில வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு (Clinic) களில் மட்டும் அவர்களைப் பார்வையிடும் போது இருக்கின்ற நோய்கள், பற்றிய விபரங்களும், சிகிச்சை விபரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. இப்பிரிவுகளுக்குப் போகாத ஏனைய நோயாளிகளுக்கு இவ்வாறான பதிவில்லாத காரணங்களினால் திரும்பத் திரும்ப வேறு வேறு வைத்தியர்களிடம் பயனளிக்காத ஒரேவித மருந்துகளைப் பெறும் சந்தர்ப்பம் அல்லது
ஒன்றுக்கொன்று ஒ ஏற்பட வாய்ப்புகளு வருகின்ற குடும்ப முயற்சியொன்று இ முன்வைக்கப்பட்டு. இவ்வாறான குடும் நடைபெற்றுக் கெr
960565u MIOT UTL6îg5 T6ØTub (Syl இணைப்புகளைப் L வைத்தியத்துறை நடத்தவும் தீர்மான மருத்துவப் போதா SDJ (AMP) ) gbé மருத்துவர்களையு ஆண்டு மே மாதL (Radiography) LurTi (Physiotherapy) G3 தீர்மானிக்கப்பட்டுள்
இதற்காகக் கிளிெ நிலையம் என்பவர் உருவாக்கப்பட்டுள் (Medical faculty)
பெற்று வருகின்றது மருத்துவக் கல்வி
நிலையமொன்றை அதனைத் தொடர் பல்வைத்திய, சுக எதிர்பார்க்கப்படுகி
இங்கிலாந்தைப் ெ எண்ணிக்கையின்
தீர்மானங்களை எ அவர்களுக்கு இரு குறைவாக இருப்பு பொதுமக்களை எ உருவாக்கிச் செய வேண்டியிருக்கிறது லான சேவைகை சேவைகளையும்
கொண்டு அறிந்து
யாழ் மாவட்டத்தி வைத்திய நிலைய அதுபோன்ற ஒரு
(MIFT) glu GLDT மன்னார் மாவட்ட
ஆரம்பிக்கப்பட்டுள் விரும்புவோர் தம எங்களை அணுக தொடர்பு கொள்ள
CHC - Centre for MIFT - Medica MIOT - Medical
தமிழர் தகவல்
பெப்ரவரி O

m41
வ்வாத மருந்துகளைப் பாவிக்க நேரிடும் ஆபத்தான நிலை என்பன ள்ளன. எனவே கனடா இங்கிலாந்து போன்ற இடங்களில் இயங்கி வைத்திய முறையை அங்கு தாயகத்திலும் உருவாக்கும் |ங்கிலாந்திலுள்ள மருத்துவர் சங்கத்தினால் (MIOT)
யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கிளிநொச்சி ஆகிய இடங்களில் ப வைத்திய நிலையங்களை நிறுவும் ஆரம்ப நடவடிக்கைகள் ண்டிருக்கின்றன.
கிளிநொச்சி CHC சுகாதார நிலையம் என்ற அமைப்புடன் அங்கு abus) ஒன்றை ஏற்படுத்தி அதிலே கால ஓட்டத்தின் நவீன குத்தி அல்லது மாற்றங்களை ஏற்படுத்தி அங்குள்ள மாணவர்களைப் பயிற்றுவித்துக் காலத்துக் காலம் பரீட்சைகளை த்திருக்கின்றது. இறுதிப் பரீட்சைகள் உள்நாட்டு, வெளிநாட்டு னாசிரியர்களினால் நடத்தப்படும். இதன் ஆரம்ப நடவடிக்கையாக வி மருத்துவர்களையும் 25 (RMP) பதிவு செய்யப்பட்ட ம் பயிற்றுவிக்க இருக்கின்றது. இங்குழுவின் பயிற்சிக் காலம் 2005ம் ) முடிவடையும், இந்தக் காலகட்டத்தில் கதிர்ப் படத்துறை வை அளவீட்டுத் துறை (Optometry), உடலியக்கப் பயிற்சித் துறை பான்ற துறைகளிலும் மாணவர்களைப் பயிற்றுவிக்கத்
ாளது.
நாச்சியில் ஒரு மருத்துவ விரிவுரை அரங்கம், வாசிகசாலை, கல்வி ]றை அமைப்பதற்காக இங்கிலாந்திலே ஒரு நிதி சேகரிப்புத் திட்டம் ாளது. MIOT அமைப்பு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்துடனும் இதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி ஆலோசனைகளைப் . இதன் அடிப்படையில் 2009ம் ஆண்டு முழு அளவிலான நிலையத்தை உருவாக்கவும் அதனைத் தொடர்ந்து அதேவித க் கிழக்கு மாகாணத்தில் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ந்து 2014ம் ஆண்டிலே சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவ, ாதாரக் கல்வி நிலையமாக இது உயர்வடையும் என்றும்
D3).
பாறுத்தவரையில் அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் பெரும் விகிதாசாரத்தில் தமிழ் வைத்தியர்கள் இருப்பதனால் பாரிய டுப்பதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் க்கின்றன. கனடாவிலே வைத்தியர்கள் எண்ணிக்கையில் தாலும் பாரிய செயற்திட்டங்களுக்கான நிதியுதவிகளுக்கும் திர்பார்க்க வேண்டியிருப்பதாலும் அவ்வாறான திட்டங்களை ற்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள து. இருந்த போதிலும் கனடா மருத்துவர் சங்கம் (MIFT) தங்களாாத் தாயகத்துக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. எமது செயற் திட்டங்களையும் எமது மின் இணையத்தில் தொடர்பு
கொள்ளலாம்.
ல் மேல்நாடுகளில் நடைமுறையிலுள்ளது பேர்ன்ற குடும்ப 1ங்களை உருவாக்க MIOT முயற்சி செய்கின்ற அதேவேளையில் நிலையத்தை மன்னாரில் உருவாக்க கனடா மருத்துவர் சங்கம் ன்றை முன்வைத்துள்ளது. இதற்கான ஆரம்ப நடவடிக்கையாக வைத்திய அதிகாரியுடன் (DDHS) பேச்சுவார்த்தைகள் ாளன. எமது சேவைகளுக்குத் தங்கள் பங்களிப்பை வழங்க து குடும்ப வைத்தியர்கள் அல்லது பல்வைத்தியர்கள் மூலம் லாம். அல்லது எமது மின் இணையத்தின் மூலம் எங்களைத்
6) ПLO.
Health Care nstitute for Tamils (Canada) nstitute of Tamils (U,K)
OO5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 44
5 டன் செயற்பாடுகளை எவ்வாறு, எப்படி தரமான நிலையில் வைத்திரு
இயன்றவரை தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கடன் செயற்பாடுகளை மூன்று நிலைகளில் விளக்க முனைகிறேன்.
1. கடன் செயற்பாட்டை (Credit) முதலில் எப்படி ஆரம்பிக்கலாம் 2. கடன் செயற்பாட்டை மிக உயர்ந்த நிலையில் தொடர்ந்து எப்படி வை 3. கடன் செயற்பாடு தவறான செயற்பாடு மூலம் பாதிக்கப்பட்டால் (Bad c எந்தவகையில் சீர் செய்யலாம்.
ஆரம்பக் கடன் செயற்பாட்டை முதலில் எப்படி ஆரம்பிக்கலாம்.
முதலில் கடன் செயற்பாட்டை ஆரம்பிக்கும் போது மிகவும் அவதானமான அவசியமாகின்றது. பல்வேறு வங்கி, நிதி நிறுவனங்கள், சில வர்த்தக நிற கடன் அட்டைகள் அனைத்திற்கும் விண்ணப்பம் செய்வதைத் தவிர்த்தல்
சில வங்கிகளைத் (Banks) தெரிவு செய்து அவ்வங்கியில் காசோலைக்க Account), Golfi||Lţă 5600Iă(5 (Saving Account) eău 6ufb6op eJibî3 முறையில் செயற்பட வைத்திருப்பதன் மூலம் அவ்வங்கியின் வாடிக்கையா உங்களுக்கு Visa/Master Card பெறக் கூடியதாக இருக்கும்.
வங்கி தர மறுப்பின் சில வர்த்தக கடன் அட்டைகளை கனடியன் ரயர் (C போன்ற நிறுவனங்களில் சற்று இலகுவாக முதல் அட்டை (First card) ெ இருக்கும்.
கடன் செயற்பாட்டை மிக உயர்ந்த நிலையில் தொடர்ந்து எப்படி வைத்தி
கடன் நிலைவரம் Credit
ஆர். ஆ
35L6 9-60L (Credit card), EL66 (Loan), 6 flood uTS LB608T(Sib B60öTOL sL63 (Line of Credit), 6JT856Old EL6 (Vehicle loan) Diomb G6 pg. நிறுவனங்களிலிருந்தும் (Financal Institutions) கடன் பெற்றவர்கள் அந் நி குறிப்பிடும் திகதி (Due Date) முன்பாக அவர்களால் நிர்ணயிக்கப்படும் கு தொகை (Minimum payment) செலுத்துவது. இந்தக் குறைந்த பட்ச தெ என்பது மிக மிக அவசியமான செயற்பாடு என்பதை கவனத்தில் கொள்ள (குறிப்பு: குறைந்த பட்ச தொகையை விட சற்றுக் கூடிய தொகை செலுத் Credit ஐ உயர்த்துவதற்கு வழிவகுக்கும்.
வங்கி, நிதி நிறுவனங்கள் உங்களால் பெறக்கூடிய தொகையை (Limit)
இருக்கும் அத்தொகைக்கு மேல் எப்போதும் அதிகரிக்காமல் பார்த்துக் கெ உதாரணமாக உங்கள் விசா கடன் அட்டை பெறக் கூடிய தொகை $5,00 $5,000 வரை பெற முடியும். அது உங்களுக்குத் தெரியும். ஆனால் இத்ே முழுவதாக எடுக்கப்படும் பொழுது அதற்குரிய வட்டி (Interest) சேர்ந்து அதிகரித்து உங்கள் கடன் பெறும் நிலைமை (Credit) பாதிக்கக் கூடியதா உங்கள் கடன் எல்லை (limit) 1/2 பங்கு (50%) இருப்பது விரும்பத்தக்கது
கடன் எடுத்துக் கட்டுவதன் மூலம் மட்டுமே உங்கள் கடன் தரம் (Credit)
ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கடன் அட்டையைப் எவ்வித கடன் தொகையையும் பெறாது விட்டால் அது உங்களுக்கு எவ்லி கடன்நிலையை (Credit) உருவாக்க உதவாது என்பதை மனதில் வைத்து
TAMALS INFORMATION February 2OO

க்கலாம் என்பதை
த்திருக்க முடியும். redit) 6 TÙuLuLą
ா செயற்பாடு றுவனங்கள் தரும் மிகவும் முக்கியம்.
500IéG5 (Chequing
து அதனை நல்ல ாளராகிய
anadian Tire) பறக் கூடியதாக
ருெக்க முடியும்.
ஆர். ராஜ்குமார்
ம் எடுக்கக் கூடிய
நிதி நிறுவனங்கள் குறைந்தபட்ச ாகை செலுத்துவது ப்பட வேண்டும். ந்துவது உங்கள்
நிர்ணயித்து காள்ள வேண்டும். 10 எனில் நீங்கள் தொகை அத்தொகை க அமையலாம்.
l.
உயர வழி
பெற்றுவிட்டு பிதத்திலும் துக் கொள்ளல்
வேண்டும். சிறுதொகை எடுத்து திருப்பித் திருப்பிக் கட்டி வருவது நல்ல Credit ஐ a -3a T33 ass) K55(35lb.
அடிக்கடி உங்கள் வதிவிட முகவரியை மாற்றிக் கொடுப்பது, வேலை விபரம் (Employment Particulars) 9Lq.35Lq. மாறுவது Credit உயர்ந்த நிலைக்கு வருவதை குறைக்க வாய்ப்பு உண்டு.
கடன் அட்டை தொடர்பான மாதாந்த 953ss)3, Monthly statement) வரவில்லை. நான் இன்னுமொருவருக்கு எடுத்துக் கொடுத்த தொகை அவரால் திருப்பித் தரப்படவில்லை என்ற எந்தக் காரணத்தையும் நீங்கள் கடன் அட்டை பெற்ற நிறுவனத்திற்குச் சொல்ல முடியாது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளவும். நீங்கள் எடுத்த கடன் (355ùiL gabg5ä(5 (Due date) (p66TL கட்டப்பட வேண்டும் என்பதும் உறுதியானது. எவ்வித காரணமும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
கடன் செயற்பாடு (Credit) தவறான செயற்பாடு மூலம் பாதிக்கப்பட்டதை (Bad Credit) எப்படி எந்த வகையில் சீர் செய்யலாம்.
தவறான பாவனை மூலம் ஏற்பட்ட Bad credit ஐ மிகவும் அவதானமாகச் சீர் செய்ய முடியும். இதனை இத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனை செயற்பாடு மூலம் சீர் செய்யலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கடன் செயற்பாட்டில் பாதிப்பு (Bad Credit) ஏற்பட்டால் காலம் தாழ்த்தாது அதனை சீர்செய்வது மிகவும் அவசியம்.
வங்குரோத்து (Bankruptcy) நிலமை மற்றும் கடனைக் குறைத்து கணிப்பிடுவதற்கான வேண்டுகோள் (Proposal) போன்ற நிலையில் இருக்கும் பழுதடைந்த கடன் (bad credit) FLjgust 35 assT6) அளவிற்குள் சீர் செய்ய முடியும். சிலர் கூறுவது போல் ஆறு வருடம், ஏழு வருடம் என காத்திருக்கத் தேவையில்லை. அதற்கு முன்பாகவே பழுதடைந்த கடன் நிலையை (Bad credit) சீர் செய்து சட்டரீதியாக புதிய asL6 (osugibust 60L (New credit) உருவாக்குவதற்கு பல வழிகளும் செயற்பாடுகளும் உள்ளன. இத்துறை சார்ந்த பாண்டித்தியம் பெற்றவர்களை நாடி சீர் செய்ய முடியும்.
மேலதிக விபரங்களை இலவசமாகப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 416.752-7555 அல்லது 416-937-9081
Fourteenth anniversary issue

Page 45
தா யகத்தில் ஏற்பட்ட தாங்கொணாத
போரின் அவலத்தால் அன்னிய நாடுகளுக்கு இடப்பெயர்வுகள் ஆரம்பமாகின. உள்நாட்டிலும் இடப்பெயர்வுகள் தொடர்ந்தன. வசதி படைத்தவர்கள் உறவினர்களின் துணையுடனும் வெளிநாடுகளுக்கு வந்து சேர்ந்தனர்.
இன்று உலகின் பல பாகங்களிலும் சிதறுண்டு எம் தமிழினம் வாழ்கின்றது. இந்த வகையில் ஜேர்மனியில் வந்த தமிழர்களில் பலர் குடும்பங்களாகவும் பலர் தனியாகவும் வாழலாயினர். வந்த இடத்திலும் தஞ்சமுடன் வாழ்ந்தாலும் தங்கத் தமிழையும் கலை கலாசாரங்களையும் பேணியே காத்து வளர்த்தனர்.
தமிழை வளர்ப்பதற்கு பாடசாலைகள் ஆலயங்கள் போன்றவற்றை உருாக்கினர். வானொலி என்றும் பத்திரிகை என்றும் தொலைக்காட்சி என்றும் வண்ணமாய் தமிழ் வளர்ந்தது. இலக்கிய மன்றங்கள், தமிழ்ச் சங்கங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி தமிழையும் ஏக காலத்தில் வளர்த்தனர்.
இந்த அன்னிய வாழ்விலே பிறந்த மகவுகள் எம்மொழியை மறந்திடக்கூடாது என்பதற்காக இருக்கும் இடங்களிலே வசதி படைத்த வெளிநாட்டு அமைப்புக்களுடன் சேர்ந்து தமிழ்மொழி பாடசாலைகளை நிறுவினர். ஜேர்மனியின் பல பாகங்களிலும் பாடசாலைகள் துளிர்விட்டு கிளையாக பரம்பலடைந்தன. சில தனியாக இயங்கின. பல அமைப்புக்கள் ஊடாக வளர்ந்தன. சில தமிழாலயங்களுடாக இணைந்து வளர்ந்தன. அந்த வகையில் இன்று ஜேர்மன் பூராகவும் தமிழ்க் கல்விக்கழகங்களுக்கூடாக தமிழாலயங்கள் கிளைகளாக பாரிய வளர்ச்சி கண்டுள்ளன.
தமிழாலயங்கள் அறிவாலயங்களாகவும் அற்புதமாக தமிழை போதிக்கின்றன. தமிழ் மட்டுமா? விளையாட்டுக்கள், தமிழ்த் திறன் போட்டிகள் போன்றவற்றையும் நடத்தி மாணவர்களை உற்சாகமூட்டும் பாட சாலைகளாக இயங்குகின்றன. அந்த வகையில் 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது உலகத் தமிழர் இயக்கம். இதுவே இன்று தமிழ்க் கல்விக் கழகமாக இயங்கிக் கொண்டு வருகிறது. இந்த தமிழ்க் கல்விக் கழகங்களுடாகத்தான் தமிழாலயங்கள் இயங்குகின்றன. இன்று 130 தமிழாலயங்கள் 7000 மாணவர்களைக் கொண்டும் 650 ஆசிரியர்களைக் கொண்டும் பரந்து வியாபித்து வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு உறுதுணையிட்டு பல கட்டமைப்புக்களையும் உள்ளடக்கி அத்திவாரம் இட்டு ஆரம்பித்த பெருமை கல்விப் பொறுப்பாளர் ஆசிரியர் திரு நாகலிங்கம் ஐயாவையே சாரும். அன்றும் இன்றும் என்றும் தாய்மொழிக் கல்விக்காக தன் சேவையை குடும்பமாக செய்து
கொண்டிருப்பவர். ம போதித்து இங்குள்ள போதிக்கப்படுகிறது. என்பதற்கு இணங்க ஊட்டும் தார்மீகப் ப
ஜேர்மனியில் தமிழில் வீட்டுமொழியாக தா மரபுகளை கொண்ட இல்லையென நிரூபி செய்கிறது. ஆரம்ப
மாணவர்களின் மேற் சொல்லப்படுகிறது. அவர்களையும் எம்ெ தடைகளை உடைத்
இன்று 10ம் வகுப்பு பாடசாலையில் உத ஏற்படுத்தப்பட்டுள்ள சிறார்களுக்கும் தமி எண்ணுகிறோம். இை கைகளில் எம்மொழி எம்மொழியின் விருத் பெறும். அத்துடன் அ மாற்றீடு செய்யும் ே பெறும். முத்தமிழுட6 படைக்கப்படட்டும். இ
நகுலா சிவநாத
தமிழில் நாட்டமுற இ தமிழ்மொழி தூண்க
இங்குள்ள ஆசிரியர் அதன் மூலம் தமிழி பெற்றோரின் அக்க: ஊட்டியுள்ளதென்றே சிறார்கள் வருங்கா இளம் சந்ததி எடுத் முறைகளையும் மே விடயங்களையும் பு சிறார்கள் வருங்கா கட்டியம் கூறி நிற்கி ஆர்வத்துடன் தமிை இன்னும் சொல்லப் விளக்கம் அளிக்கவ வெற்றியடையும் எ
அடுத்து தமிழ்க்கல் மொழி பெயர்த்து ஜேர்மன் மொழி ஆ வளர்ச்சியையும் த தான் ஒரு சிந்த6ை
தமிழர் தகவல் C
பெப்ரவரி Ο
 

ணவர்களின் தமிழ்மொழி வளர்ச்சி மட்டுமல்லாது சுற்றாடல் கல்வியும் சிறார்களுக்கு எமது பாரம்பரிய தாயகத்தின் வரலாறும் பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானில் நனி சிறந்ததுவே" ாம் தாய்நாட்டையும் தாய்மொழியையும் மறவாமல் எம் சிறார்களுக்கு வியிலே இன்று தமிழாலயங்கள் தனிசேவையை புரிகின்றன.
வளர்ச்சி கால் நூற்றாண்டை தாண்டி மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பமொழியே பிரதான இடத்தை வகிக்கிறது. கடுமையான இலக்கண ஜேர்மன் மொழியைப் படித்தாலும் தாய்மொழியிலும் சளைத்தவர்கள் 5து விட்டார்கள். ஆனாலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் பகுப்புகளில் மாணவர்கள் தொகை அதிகமாகவும் மேல் வகுப்புகளில் டிப்புக்கள் அன்னிய மொழியில் அதிகமாக இருப்பதே காரணமாகச் இந்தக் காரணத்திற்காக அவர்களை தள்ளிப்போக விடாமல் மாழியூடாக இணைக்க வேண்டும். இருப்பினும் பல மாணவர்கள் அந்த து முன்னேறி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Iடித்த மாணவர்கள் தமிழ்ப் பரீட்சையில் சித்தியடைந்த பின் அதே வி ஆசிரியர்களாக பணியாற்றும் நிலையும் இந்த வருடம் தொடக்கம்
. இது ஓர் வரவேற்க வேண்டிய விடயமாகும் இதனால் எதிர்கால இளம் ஜில் ஆர்வத்தை ஏற்படுத்த கூடிய நல்ல நிகழ்வாக இது அமையும் என ானும் சொல்லப் போனால் பன்மொழி விருத்தி பெற்ற சிறார்களின் யும் கற்பிக்கப்படும் போது வித்தியாசமான புதிய பார்வையுடன் தி ஆளுமை புதியனவற்றை இணைத்து கற்பிக்கும் தன்மை வளர்ச்சி புன்னிய மொழியில் உள்ள நல்ல விடயங்களை தமிழ்மொழிக்கு மாற்றி பாது எமது மொழியின் வளர்ச்சி உயர்நிலையை அடையும் மேன்மையும் * புலம்பெயர் புது இலக்கியங்கள் சேர்ந்து தமிழுக்கு புது வரவாகப் இன்னும் சொல்லப் போனால் எதிர்கால இளம் சிறார்கள் முற்றுமுழுதாக
| ஜேர்மனியில்
தமிழ்க் கல்வியின் வளர்ச்சி
50
இது ஒரு வாய்ப்பாக அமையும். அத்துடனே அவர்களே வளம்மிக்க ளாக எழுந்து எம்மொழியை வளர்க்கப் புறப்படட்டும்.
களுக்கு வருடா வருடம் கற்கை நெறிகள் பயிற்சி வகுப்புகள் வைத்து ல் சிறந்த பயிற்சியாளர்களை உருவாக்குகிறார்கள். என்றுமில்லாதவாறு Dற மாணவர்களை தமிழ்கல்வி போதிப்பதற்கு வலுவை
சொல்ல வேண்டும். இம்முறை 10ம் ஆண்டு தமிழ் படித்து முடித்த 0 உதவி ஆசிரியர்களாக பணியாற்றும் பொறுப்பை ஏற்றுள்ளார்கள். இந்த து எம்மொழியை வளர்க்க முற்படும் போது பல புதிய படிப்பித்தல் ற்கொள்ள முடியும். அதுவுமில்லாமல் அன்னியம்ொழி நல்ல நத்த முடியும். இங்கு பிறந்து தமிழ் படித்து வளர்ந்த இந்த இளம் 0 ஆசிரியர்களாக பரிணாமம் அடைந்திருப்பது தமிழ்மொழி வளர்ச்சியை றது. இந்த இளம் ஆசிரியர் வருகை அடுத்துவரும் சந்ததியை இன்னும் ழ கற்க வழி செய்யும். எதிர்கால சிறார்களின் உற்சாகமும் அதிகரிக்கும். போனால் விளங்காத பல தமிழ்சொற்களுக்கு அன்னிய மொழியினூடாக ம் சுலபமாக அமையும். மொத்தத்தில் இந்த அரிய முயற்சி ாறே எண்ணுகிறோம்.
வி படிக்கும் சிறுவனால் பல நல்ல விடயங்களை அன்னிய மொழியிலும் ழுதக் கூடியதாக இருப்பதனால் கற்பனை வளம் அதிகரித்துள்ளதாகவே சிரியர்கள் கூறுகின்றார்கள். ஜேர்மன் ஆசிரியர்களே தமிழின் ழ்ச் சிறார்களின் திறமையையும் வியந்து பாராட்டி உள்ளனர். மொழி யின் திறவுகோல் ஆணிவேராக தாய்மொழி இருக்குமாயின் அதன்
OO5 Uglesomresö Trasmesugl sg6ốoTG LTD6uoj

Page 46
-ܐܢܔܒܒ
கிளையாக பலமொழிகளையும் ஒரு மாணவனால் உள்வாங்க முடியும். இன்னும் சில வருடத்திற்குள் பல மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் எம்மொழியிலும் வர உள்ளன.
ஒரு பிள்ளையின் தாய்மொழி வளர்ச்சிக்கு பெற்றோர்கள் உந்து சக்தியாக அமைய வேண்டும். இன்று தாயகம் போகக்கூடிய சூழலில் இருப்பதனால் வேரான எம் மண்ணிற்கு இவர்களைக் கொண்டு சென்று பார்வையிட வைக்கலாம். அங்குள்ள அவல நிலைகளை அவர்களும் அறிய வைக்கலாம். தாயகத்தையும் தாய்மொழியின் தேவையையும் பிள்ளை தானாகவே உணர தலைப்படும்.
தமிழைப் போதிப்பதற்கு நாம் பல இலகுவான திட்டங்களை கையாண்டே ஆக வேண்டும். வெளிநாட்டு பாடத்திட்டம் போன்று இலகுபடுத்தப்பட்டு தமிழையும் போதிக்க முன்வருவோமாயின் எமது சிறார்கள் விருப்பமுடனும் தெளிவாகவும் கற்றுக் கொள்ள முன்வருவர். கதைகளில் கூட வரைதிறனை சேர்த்துக் கொள்வதும் பிள்ளையின் கற்பனை வளத்தை மேம்படுத்தும். இன்னும் சொல்லப் போனால் இலகு தமிழ் நடையுடன் சொற்களின் பிரயோகத்தைக் கூட்ட வேண்டும்.
இன்று பாடசாலைகள் மட்டுமல்லாது வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் போன்றனவும் தமிழை போட்டா போட்டி போட்டு வளர்க்கின்றன. வானொலியில் சிறார்களை கவரும் வண்ணம் எழுத்துத்துறையும் பேச்சு துறையும் பாடல்களும் ஒலிபரப்பாகின்றன. சிறார்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கின்றன. வாய்மொழி மூலப் பயிற்சிக்கு வானொலிகள் களம்கொடுக்கின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் இன்று தமிழ் வளர்ச்சி உயர்ச்சி பெற்றுள்ளது. தமிழிலே பல புத்தகங்கள் இசைப்பாடல்கள் இறுவெட்டுக்கள் போன்றவையும் தமிழ்ப் பரப்பை நிரப்பிய வண்ணமே உள்ளன. அத்துடன் புலப்பெயர்வில் பிரசவித்த ஆக்கங்களை தாயகத்தில் வெளியீடு செய்யும் நிலையும் வளர்ந்து வருகிறது. சிறார்களின் வெளியீடுகளும் புலப்பரப்பை நிறைத்துள்ளன. இந்த வகையில் பார்க்கையில் ஜேர்மனியில் தமிழ்க் கல்வியின் வளர்ச்சி குறிப்பிடக்கூடிய வளர்ச்சி பெற்றுள்ளதாகவே கணிப்பிட முடியும். தமிழ் எங்கள் உயிர்ப்பின் இருப்பு. உதிரத்துடன் ஒன்றிவிட்ட மொழியை உலக அரங்கிற்கு உயர்த்துவோமா?
தாய்மொழியை கற்போம் தமிழால் ஒன்றிணைவோம்!
மிழர்களுடைய மொ தமிழர்களுக்கு உரி ளை எலலாம கடடி உன்னத இலட்சிய நாடா மலருக்கு இக்கட்டுரைtை
இனத்தால், மொழியால், மொழியாக இருக்கிறதெ
இப்படியான ஒரு நாட்டில தகவல் சஞ்சிகையின் பிர மலரின் சிறப்புக் கட்டுரை என்று உற்சாகப்படுத்தின
சிறிய நாடான சிங்கப்பூர்
கோரி போராட்டம் நடத்து கிலோ மீட்டருக்குள் தான் தொகை 40 இலட்சத்துப் கிளறிக் கொண்டிருப்பவர்
சிங்கப்பூர் சிறியதாக இரு பழமையானது. மலேஷிய ஒட்டிக் கொண்டு இருந்தி தான் இந்த நாடு கடல் ( அலைகளை அடக்கி கட சாதனை படைத்து வருகி
சிங்கப்பூரில்
சுமார் 75 வருடங்களுக்கு வளம்படுத்துவதற்காக கா கப்பல்களை எல்லாம் தள அப்போதெல்லாம் சிங்கப் புகையிரதப் பகுதி, கல்வி கோலோச்சிய காலம். தி வளர வைத்த கதை பல
உலக நாடுகளில் சிங்கப் பலவாறான வியாக்கியான கூற சிலர் சர்வாதிகார ந நாடென்கிறார்கள். மற்றெ வாழு - வாழ விடு என்ற என்கிறார்கள். இப்படி விெ என்றால் பஞ்சசீலக் கொள் தான் நாட்டில் பல இன L
அது என்ன அந்தப் பஞ்ச 1. ஜனநாயகம் 2. சமாத (சமத்துவம்)
இந்த ஐந்து அடிப்படைத் சிறுபான்மையினரான தமி
ANLS' INFORMATION
February
2OO5

ழி, சமயம், சடங்கு, சம்பிரதாயங்கள், திருநீறு, வேஷ்டி போன்ற தான எதனுடனும் சம்பந்தமில்லாத ஒரு நாடு. ஆனால், அவைகஅணைத்து தன்னுடன் அரியாசனம் ஏற்றிக் கெளரவித்துவரும் ஒரு க இருக்கும் ஒரு நாட்டிலிருந்து தமிழர் தகவல் வருடாந்த
எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
பண்பாட்டால் வேறுபட்ட இந்த நாட்டில் தமிழ் அந்தஸ்து பெற்ற ன்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
ருந்து கட்டுரை எழுதப் போகிறேன் என்று சொன்னதும் தமிழர் தம ஆசிரியர் நண்பர் திருச்செல்வம் மிக மகிழ்ச்சி அடைந்தார். பாக இருக்கப் போகிறது. தாமதிக்காமல் அனுப்பிவையுங்கள் ார். நன்றி! நண்பரே!
பற்றியது தான் இக்கட்டுரை. இலங்கைத் தமிழர்கள் உரிமை Iம் தமிழர் பிரதேசத்திலும் பார்க்கச் சிறியது எனலாம், 618 சதுர
சிங்கப்பூர் இருக்கிறது. அதாவது 238 சதுர மைல். மக்கள் 17 ஆயிரம் தான். ஈழம் சிறியது என பலவாறான கேள்விகளைக் களுக்கு இந்த விபரங்கள் நல்ல சிந்தனை விருந்தாகட்டும்.
ந்தாலும் பல திருப்புமுனைகளைக் கண்ட நாடு. சரித்திரம் ாவுடன் ஒன்றுபட்டிருந்த காலத்திலும் இதனுடன் ஒரு தனித்துவம் ருக்கிறது. முதலில் கடல் நகரம் என அழைக்கப்பட்டது. அதனால் கொள்ளும் சிங்கப்பூராக இருக்கிறது. கடலால் சூழப்பட்டிருப்பதால் லுக்குள் மாடி வீடுகளையும், வர்த்தக நிறுவனங்களையும் நிறுவிச் றது. மீட்கப்பட்ட பூமி கூட பச்சைப் பசேலென காட்சி தருகிறது.
தமிழ்
பொன் பாலசுந்தரம்
முன்னர் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் தமது வாழ்க்கையை 1ல் பதித்த முதலாவது நாடு இது என்று கூறினால் மிகையாகாது. ன்னிர் கப்பல்கள் என்றுதான் எமது மக்கள் கூறிய காலம். பூர், மலேஷியாவுடன் இணைந்திருந்த காலம். மராமத்துப் பகுதி,
பகுதி இப்படி இன்னும் பல இடங்களில் ஈழத் தமிழர்கள் ரைகடல் கடந்து சென்று நம்மவர்கள் திரட்டிய பணம் ஈழத்தை நக்கு ஞாபகம் இருக்கும். அது அந்தக் காலத்துப் பழைய கதை.
பூர் ஒரு அபூர்வ நாடு. அரசியலை எடுத்துக் கொண்டால் பலரும் Iங்களைக் கொடுப்பார்கள். ஒரு சாரார், ஜனநாயக நாடென்று ாடென்பார்கள். இன்னுமொரு சிலர் மனிதாபிமான ாரு சாரார் ஜனநாயகமும், சர்வாதிகாரமும், மனிதாபிமானமும், தத்துவமும் கலந்திருக்கும் ஒரு நாடு தான் சிங்கப்பூர் றுவாய் மீட்பவர்களுக்கெல்லாம் சிங்கப்பூர் என்ன சொல்கிறது கை மீது தான் தனது அத்திவாரம் அமைந்துள்ளது. அதனால் க்களும் செழிப்பாக வாழ்கிறார்கள் எனக் கூறுகிறது.
சீலக் கொள்கை?
னம் 3. முன்னேற்றம் (வளர்ச்சி) 4. நீதி 5. ஒருமைப்பாடு
தத்துவங்களையும் பெரும்பான்மையான சீனர்களையும், குட்டிச் ழர்களையும் வேறுபடுத்தாமல் தீவிர சட்டங்கள் மூலம் -S-
C Fourteenth anniversary issue

Page 47
|
அமுல்படுத்தி வருவதைக் காணலாம்.
உதாரணத்துக்கு மிகச் சிறுபான்மையாகவுள்ள தமிழர்களின் மொழிக்கு அந்தஸ்து வழங்கியிருக்கிறது. ஆங்கிலம், மன்டறின், சீன மொழிகள் உட்பட மலாய் மொழிகளுடன் தமிழ்
உறவாடுகிறது.
சீனர்கள் 75 சதவிகிதம், மலாயர்கள் 14 சதவிகிதமாகவும் உள்ள நிலையில் தமிழர்கள் 8 சதவிகிதமாகவே உள்ளனர். இப்படி இனத்தாலும், மதத்தாலும், மற்றெல்லா வகைகளிலும் வேறுபட்ட ஒரு அந்நிய இனத்தை அரசாங்க அளவில் அந்தஸ்து வழங்கி கெளரவித்திருக்கும் ஒரே நாடு சிங்கப்பூராகத்தான் இருக்கிறது.
பக்கத்தில் இருக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு சிங்கப்பூரின் முன்மாதிரி தெரியவுமில்லை, புரியவுமில்லை. தூக்கத்தில் இருந்தால் தானே எழும்புவார்கள்! காலத்துக்கு காலம் இலங்கை அரசியலைப் பங்கு போடுபவர்கள் சிங்கப்பூர்ப் பக்கம் பார்வையைத்
திருப்புவார்களா?
சிங்கப்பூர் அவ்வளவுடன் நின்றுவிடவில்லை. அதன் தேசியக் கொடியில் பக்கவாட்டில் காணப்படும் பிறையும், ஐந்து நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. பிறை புதிய நாட்டின் சின்னமாகவும், நட்சத்திரங்கள் மேற்கூறப்பட்ட பஞ்ச சீலக் கொள்கையைப் பிரதிபலிப்பதாகவும்
அமைந்துள்ளன.
கொடியின் பாதி அளவில் வெள்ளை நிறம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அது புனிதத்தையும், சிங்கப்பூர் மக்களின் திடசங்கற்பத்தையும்
குறிக்கிறது.
இவைகளை எல்லாம் பார்த்துவிட்டு என் தாய் மண்ணை நோக்கும் போது வேதனையாக இருக்கிறது. நான் பிறந்த மண் வளர்ந்த மண், சொந்த மண். அ, ஆவன்னா எழுதிய மண். பொங்கலென்றும், தீபாவளி என்றும் கொண்டாடி எமது பாரம்பரியத்தை புனிதப்படுத்திய மண். கவலையோடுதான் எழுதுகின்றேன். கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும் என்னும் நம்பிக்கைதான் தஞ்சம்.
சிங்கப்பூரில் தமிழுக்கு அரியாசன அந்தஸ்துக் கொடுத்திருக்கும் போது எமது தாய் நாடான இந்தியாவில் வாழும் 65 கோடி தமிழர்களும் தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு ஏற்க வேண்டுமென பெரிய போராட்டத்தை நடத்தி பெற்றுக் கொண்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அதுவும் சொந்த மண்ணில் தமிழுக்கு அந்தஸ்து கோரப் போராட்டம் நடத்திப் பெற்றுக்
கொண்டார்கள் என் தமிழ் தமிழ்தானே!
தோன்றுகிறது? பூரீல இருந்திருந்தால்.
கலைஞர் கருணாநிதி சிரித்திருக்கும். என் இருக்கும்!
சிங்கப்பூரின் சிறப்ை சென்று விடக்கூடாது சட்டங்கள் அமுலில் வேண்டுமென்ற அவ கடவுச் சீட்டில் விஸ தங்குவதற்கு ஆசை வேண்டும். இந்த நி சட்டம் கழுத்தைப் பி வைத்துவிடும்.
வாருங்கள், பாருங்க தான் சட்டத்தின் வ: கொடுப்பதற்கு அங் இருக்கிறது.
ஆனால் தராதரமுன கதவடைப்புக் கிடை கட்டுப்பட்டு இருப்பல் அரசாங்கத்தினால்
சிங்கப்பூரில் உள்ள வருடங்களுக்கு முன் வாழ்கிறார்கள். கொ சமீபத்தில் சென்றவ ஒரேயடியாக பெரிய வீடுகளில் கால் 6ை
வெள்ளைக்காரன் ச கொண்டிருப்பதை
வர்த்தகத்தில் இறங் மோகத்தில் திரிவை வந்தவர்கள் கடைக கொண்டிருக்கிறார்க
இங்குள்ள பழைய
அந்தத் தமிழன் யா திருகோணமலையி இன்றும் அனேகரா
இதற்குக் காரணம்
நினைக்கிறேன். சுப ஆலயம் யாழ்ப்பான பாண்டி பஸார் போ தோசை, இட்லி, வ மக்கள் மணம், குை உணவகங்களும்,
இலண்டனில் பிரபல நினைக்கிறோமோ
முஸ்தபா கொம்பில் மலிவு விலைக் கை செரங்கூன் வீதியில்
தமிழர் தகவல்
பெப்ரவரி

45 j விஷயம் சிங்கப்பூர் அரசுக்குத் தெரிய வந்தால் எப்படி இருக்கும்? அதில் செம்மொழி என்பது என்ன மொழி என்று கேட்கத் ரீ ஆறுமுகநாவலரோ அல்லது வ.உ.சாமிநாத ஐயரோ இன்று
யும் பாராட்டியுள்ளார் என்பதைப் பார்க்கும் போது, செம்மொழியும் சொந்த மண்ணில் எனக்கும் இப்படி ஒரு கதியா என செம்மொழி கதறி
ப் படிப்பவர்கள் அங்கு சென்று விடலாமென்று முட்டை முடிச்சுகளுடன்
காரணம் அங்குள்ள சட்டங்கள் தான். மிகவும் கடுமையான உள்ளன. சிங்கப்பூர் செல்வதற்கு முன்னாடி விஸா பெற்றாக சியம் இல்லை. விமான நிலையத்திலேயே இரண்டு வாரங்களுக்கு
குத்திக் கொடுத்து விடுகிறார்கள். அதற்கும் அதிகமாகத் ப்பட்டால் அரசாங்க அலுவலகத்துக்குச் சென்று காரணம் காட்டிப் பெற லைப்பாட்டிலிருந்து தவறினாலோ மறைந்து வாழ நினைத்தாலோ டித்து வெளியே தள்ளுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் கம்பி எண்ணவும்
ள், அதேபோல வந்த வழியைப் பார்த்துப் போய்விடுங்கள் என்பது ரையறை. சிங்கப்பூரில் பிரஜைகளாக வாழும் மக்களுக்குத் தொல்லை கு எவரும் வரக்கூடாதென்ற கொள்கையில் சிங்கை மிகக் கண்டிப்பாக
டயவர்கள் வேலைவாய்ப்புக்காகச் சென்றால் அவர்களுக்கு பாது. தானும் தன் வேலையுமாக சட்டங்களை அனுசரித்து அதாவது பர்களின் தகுதிக்கமைய நாட்டின் தற்காலிக பிரஜை அந்தஸ்து கொடுக்கப்படுகிறது.
தமிழர்கள் செளகரியங்களுடன் தான் இருக்கிறார்கள். பல ன்னர் குடியேறிய தமிழர்கள் தனித்தனி வீடுகளில் வசதியாக ாஞ்சம் பின்னால் சென்றவர்கள் மாடி வீடுகளில் வசிக்கிறார்கள். ர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் மாடி வீடுகள் கிடைக்கின்றன.
மாடி வீட்டைப் பெற முடிவதில்லை. படிப்படியாகவே வசதியான மாடி வக்க வேண்டும்.
காலத்தில் பழகிய பழக்கம் ஒன்று இன்றும் தமிழர்களுடன் உறவாடிக் சிங்கப்பூர்த் தமிழர்களிடம் காணலாம். அதுதான் உத்தியோக மோகம். கும் வாய்ப்பிருந்தும் இலங்கைத் தமிழர்கள் இன்னும் உத்தியோக தப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ளை நடத்தியும், தொழில்களைச் செய்தும் முன்னேறிக்
6T.
தமிழர்களுக்கு இலங்கையில் ஒரேயொரு தமிழனைத்தான் தெரியும். ழ்ப்பாணத்துத் தமிழன் தான். மட்டக்களப்பிலிருந்து அல்லது லிருந்து சென்றிருந்தாலும் அவர்கள் யாழ்ப்பாணத்து தமிழர்களாகவே ஸ் கருதப்படுகிறார்கள்.
சிங்கப்பூரிலுள்ள இந்து ஆலயங்களாக இருக்க வேண்டும் என ார் 12 ஆலயங்கள் இருக்கின்றன. பிரபல்யமான செண்பக விநாயகர் ாத்தவர்களினால் தான் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு ல் சிங்கப்பூரில் செரங்கூன் தெரு மிகமிகப் பிரபல்யம் வாய்ந்தது. டை, சாம்பார் கடைகள், கொழும்பு செட்டி வீதியில் நமது தீவகப் பகுதி ாம், காரத்துடன் நடத்திவரும் உணவகங்களைப் போன்ற சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய டிசைன் நகைகள் என யமாக்கப்படும் ஆபரணங்களின் இருப்பிடமான நகைக் கடைகள், எதை அவற்றையெல்லாம் மனநிறைவுடன் வாங்கக்கூடிய பிரமாண்டமான க்ஸ் - இன்னும் சீனர்களினால் ஏட்டிக்குப் போட்டியாக நடத்தப்படும் டகள் குவிந்துள்ள பகுதி இது. சிங்கப்பூருக்கு விஜயம் செய்பவர்கள்
கால் பதிக்காவிட்டால் அங்கு செல்வதில் பயனிருக்காது.
OO5 O பதினான்காவது ஆண்டு மலர்

Page 48
|4ઠ ܀-
து ஞ்சே குடும்பப் பொறுப்புள்ள ஒரு வாலிபன். லண்டனுக்கு வந்த ந செயின்ஸ்பரிஸ் என்றும் ஷெல் கறாச் என்றும் இரவு பகலாக வே உழைத்தான். ஊரிலை உள்ள அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் உை காசை அனுப்பி வைத்தான். தங்கச்சியையும் கூப்பிட்டு விடு மோனை. எழுதிய கடிதம் அவனை உருக்கியது. மேலும் கஷ்டப்பட்டு தங்கை ர லண்டனுக்கு வரவழைத்தான்.
தங்கையோ சஞ்சேக்கு நேர் எதிர்மாறானவள். படிப்பும் ஓடாது உழைக் விருப்பமில்லை. அண்ணன் ரூமில் தொலைக்காட்சி பார்ப்பான். சோனி விட, ரீமா சென்னை விட நான் வடிவு என்று கனவில் மிதக்கும் அவள் நாயகனுக்காக காத்திருந்தாள்.
அவளது விசா முடிய முடிய சஞ்சேக்கு நெஞ்சில் இடி. எப்படி இதனை அவளை எப்படி நிரந்தரமாக தங்கச் செய்வது? யார் யாரிடமோ எல்ல கேட்டான். பலர் சொலிசிட்டர்களாக கற்பனை செய்து பொய் தகவல் இன்னும் சிலர் பிரிட்டிஷ் உட்துறை அமைச்சர் பிளங்கெட் போல சட்ட அலசினார்கள். எல்லோரும் குட்டையை குழப்பினார்கள்.
முன் வீட்டு கனக்ஸ் அன்ரி மட்டும் நல்ல அட்வைஸ் தந்தா. அவவின் வேலை செய்யிர டேவிட் என்ட பெடியன் (பெடியன் இல்லை மனிசன் வெள்ளைக்காரன் இரக்கமானவராம். கொஞ்சக் காசு குடுத்தால் ரட்சி மாப்பிள்ளையாக நடிப்பாராம். கந்தோரிலை பதிவுத் திருமணம் செய்வ ஒபிசுக்கும் எல்லா மறுமொழியும் குடுப்பாராம்.
சஞ்சேக்கு தலை சுற்றியது. இதனைக் கேள்விப்பட்டு அல்ல பத்தாயிர வாங்கி விட்டு பேக்காட்டுற மாப்பிள்ளையஸ் பற்றி ஒரு பேப்பரிலை அ
பிரிட்டனுக்கே தலைப்பாகை கட்டும் மணமக்கள்! அவசரமாக இவர்கள் நுழைவது இல்லறத்திற்குள்ளா? இங்கிலாந்துக்குள்ளா?
விம
இந்த வெள்ளையன் 500 பவுண் மட்டுமே கேட்டதால் உடனே இணங் கைமாறியது. பிரமாதி வருடம் தைமாதம் சுபவேளை ஒன்றில் திருநிை ரட்சிதாவுக்கும் திருவருள் செல்வன் டேவிட்டுக்கும் மேர்ட்டன் கவுன்சி முன்னிலையில் திருமணம் நடந்தது. அண்டைக்கே பதிவாளர் திருமண சேர்ட்டிபிக்கேட்டை ரட்சிதா கையில் குடுத்தார். மறுநாள் காலையில் மூலமாக ரட்சிதாவுக்கு நிரந்தர வதிவிட உரிமை கோரும் விண்ணப்பட மூலமாகவும், மின்னஞ்சல் மூலமும், கூரியர் மூலமாகவும் பறந்தது. அ விசாவிலை லண்டன் பார்க்க வந்த ரட்சிதாவுக்கு ஒருவருட வதிவிட நீ வழங்கப்பட்டது. அடுத்த ஒரு வருடம் திருமணம் நீடித்தால் அவளுக்கு உரிமை வழங்கப்படும். அவளும் ஒரு 'பிரிட்டிஷ் சிற்றிசன் ஆகுவாள் எல்லோருக்கும் தெரியும்.
தாங்கள் ஏமாற்றப்படுவதும், தங்கள் காதில் பலர் பூச்சுற்றுவதும் ஹே தெரியும். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது! இமிக்கிரேசன் சட்டத்தில் சந்துபொந்துகள். இந்த ஓட்டைகளை அடைக்க இப்போது திடீர் முயற் திடீர் நடவடிக்கை புகழ் அமைச்சர் டேவிட் பிளங்கற்!
பிரிட்டிஷ் பிரஜையான டேவிட் எங்கள் சஞ்சேயின் தங்கை ரட்சிதாளை இல்லையில்லை மன்னிக்க வேண்டும். கரம் பற்றவேயில்லை. பதிவுத் புத்தகத்தில் கையொப்பமிட்டார். அவ்வளவு தான் ரட்சிதா அவரது மன பிரிட்டிஷ் சட்டப்படி தம்பதிகள் ஒன்றாக வாழ்வதில்லை. மனைவி ரட்சி நகத்தைக் கூட டேவிட் தொடமாட்டார். தொடமுடியாது! போலித் திரு
99.
LAMILS' INFORMATION February 2OO
 

ாள் தொடக்கம் லை செய்து ன்டியல் மூலம் ’ என்று அம்மா ட்சிதாவை
கவும் யா அகர்வாலை ர், ஒரு சினிமா
நீடிப்பது, ாம் அட்வைஸ் தந்தார்கள். டத்தை
ாரை கந்தோரிலை
வயது 47)
தாவுக்கு
ாராம். ஹோம்
ம் பவுண் காசு அவன் வாசிச்சவன்.
ல் சொக்கநாதன் இங்கிலாந்து
கினான். காசு றச் செல்வி ஸ் பதிவாளர்
சொலிசிட்டர் ம் கடித
ODTg5
டிப்பு
நிரந்தர வதிவிட
எனபது
ாம் ஒபிசுக்கும் b அத்தனை
சி எடுத்திருக்கிறார்
பக் கரம் பற்றினார். திருமணப்
னவியாகிவிட்டாள். தாவின் விரல் மண ஒப்பந்தம்
பிரிட்டிஷ் உட்துறைப் பணியகம் (ஹோம் ஒபிஸ்) வழங்கிய ஒருவருட கால தற்காலிக விசா முடியும் வரை இந்த நாடகம் அந்த மேடையில் தொடரும்.
நகமும் சதையும் போல வாழ வேண்டிய புதுமணத் தம்பதிகள் ஒருவர் நகத்தை சதையை மற்றவர் தொடாமல் ஒரு வருடத்தை கழித்த பின்பு ரட்சிதாவின் பாஸ்போர்ட் கடவுச்சீட்டு மீண்டும் 'தாய் வீட்டுக்கு அனுப்பப்படும். ரட்சிதாவுக்கு நிரந்தர (பி.ஆர்) உரிமை வழங்கப்பட்டு பாஸ்போர்ட் வந்து சேரும். அப்புறம் ரட்சிதா என்ன செய்தாள்? வெள்ளைக்கார இன டேவிட்டின் எதிர்காலம் என்ன?
விடைகள், விளம்பர இடைவேளைக்குப் பிறகு.
穷
"சுய மாங்கல்யம் தந்துனானே!.
பதிவுத் திருமணம் செய்து கொண்ட ரட்சிதாவுக்கு டேவிட் மாங்கல்யம் கட்டும் திருமண விழா நடப்பதில்லை. மாறாக, ரட்சிதா நிரந்தர வதிவிட உரிமை பெற்றதும், இவர்கள் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். டேவிட்டுக்கு கூலி கிடைத்தது. ரட்சிதாவுக்கு நிரந்தர பிரிட்டிஷ் வதிவிட உரிமை கிடைத்தது.
மங்களம் சுபமங்களம்
லண்டனில் ஆண்டொன்றுக்கு 40 ஆயிரம் பதிவு திருமணங்கள் நடக்கின்றன. இவற்றுள் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 8,000 லண்டன் திருமணங்கள் வெறும் போலித் திருமணங்கள் என்று முத்த பதிவாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். லண்டனுக்கு வெளியே நடக்கும் திருமணங்களையும் சேர்த்தால் மொத்தம் 10 அல்லது 12 ஆயிரம் திருமணங்கள் அரசுக்கு பேப்பே. காட்டும் பொய்யான திருமணங்கள் என்றும் அதிகாரிகள் மதிப்பிட்டிருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) பிரிட்டன் உறுப்புரிமை வகிப்பதால் பொய்த் திருமணங்கள் அதிகரித்திருப்பதாகவும் பொலிஸ் மதிப்பிட்டிருக்கிறார்கள். மற்றோர் ஒன்றிய நாடான நெதர்லண்ட்சிலிருந்து பல பெண்களை இங்கு லண்டனுக்குள் கொண்டு வருகிறது ஒரு குற்றவியல் கேடிக் கும்பல், பிரிட்டனில் விசா பிரச்சனைகளுடன் தடுமாறிக் கொண்டிருக்கும் நைஜீரிய மற்றும் ஆபிரிக்க நாட்டு ஆண்களிடம் தலா 10,000 பவுண்களை பேரம் பேசி கூலியாக வாங்கிக் கொண்டு இந்த EU நெதர்லாண்ட்ஸ் நாட்டுப் பெண்களுடன்
amos
O Fourteenth anniversary issue

Page 49
லண்டனுக்கு வெளியே சன சந்தடியற்ற நகரங்களில் திருமணங்களை பதிவு செய்கிறது. ஹான்லி, ஹெமல் ஹம்ஸ்ரெட் நகரங்களில் பொலிஸார் நடத்திய திடீர் வேட்டைகளில் இந்த போலி மணமக்கள் கைது செய்யப்பட்டார்கள்.
அடுத்த ஆண்டு 2005 இலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய சட்டங்களின்படி பிரிட்டிஷ் பிரஜைகள் அல்லாத வெளிநாட்டவர் விசேஷ பதிவுத் திருமண பணியகங்களில் மட்டுமே திருமணம் செய்ய முடியும்.
இப்போது உள்ளது போல எந்த நகரத்திலும் எந்த பதிவகத்திலும் பதிவு செய்ய முடியாது. பிரிட்டிஷ் அல்லது ஐரோப்பிய ஒன்றிய குடியுரிமை இல்லாத மணமகனோ மணமகளோ திருமணத்திற்கு முதலே வந்தேறு குடியேற்ற திணைக்கள அனுமதியைப் பெற்றாக வேண்டும். இந்த அனுமதிச்சீட்டு இல்லாமல் பதிவாளர் பதிவுத் திருமணத்தை நடத்த மாட்டார்.
போலித் திருமணங்களை ‘களை பிடுங்க” வந்தேறு குடியேற்ற திணைக்களம் நடத்தும் விசாரணைகளால் பெருந்தொகையான பணம் விரயமாகிறதாம். உதாரணமாக ரட்சிதாவையும் டேவிட்டையும் அதிகாரிகள் தனித்தனியாக சந்தித்து கேட்பார்களாம்.
உங்கள் கணவருக்கு எத்தனை சகோதரர்கள்/சகோதரிகள்? உங்கள் மனைவியின் பிறந்த நாள் எப்போது? காலையில் அவள் சாப்பிட விரும்புவது காப்பியா, டீயா? கட்டிலில் வலது பக்கத்திலா இடது பக்கத்திலா அவர் தூங்குவார்? இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள்!
"பிரிட்டனின் வந்தேறு குடியேற்ற சட்டங்களையும், திருமணச் சட்டங்களையும் வெளிநாட்டு கேடிகளும் சட்ட விரோத கும்பல்களும் துஷ்பிரயோகம் செய்வதை நாம் அனுமதிக்க மாட்டோம். எனவே தான் பல நகரங்களில் பல திடீர் வேட்டைகள் இப்போது நடத்தப்பட்டு பல போலித் தம்பதிகளை கைது செய்து அவர்கள் செய்யவிருந்த போலித் திருமணங்களை முறியடித்துள்ளோம்.” என்று அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, இப்படியான போலித் திருமணங்களை பாஸ்போட்டுக்காக மட்டும் நடத்த திட்டமிடும் ரட்சிதாக்களும் டேவிட்டுகளும் அண்ணாமார் சஞ்சேய்களும் இனி மிக மிக கவனமாக
சிந்திக்க வேண்டும் ‘கரணம் தப்பினால் விட்டுவிடுங்கள் அ
பிரிட்டனுக்குள் நுை தாலியை இழக்கும்
இரவில் வந்து போ
மோசடி மேல் மோ போதுமடா சாமி!
நடிகர் கமலஹாசன வருகிறது. தமிழ் நா இதனால் மக்கள் ' கழிக்கின்றார்கள். யாராவது எம்மிடம் என்று கேட்கிறார்க ஏன் கோயில்களை
இதேபோல் கட்டுை ஆசை வந்துவிட்டது யாரும் கேட்டால்? நுழைய விழைகிறா விபரங்களுடன் நா
பிரிட்டிஷ் வந்தேறு பற்றியும் விபரித்திரு கவனிப்போம்.
ரீ.ரீமான் ஜேர்மனி புத்திர பாக்கியங்க ரெஸ்டோரன்ட் (சா ஆனாலும் தம்பதிக வீட்டிலிருந்த பரம6 தாறும்மாறும் இங்கி சந்தியாவும், இரணி எடுத்து அதன்படி
இதன்படி சந்தியா (என்ரை ஐயோ! அ இல்லை சந்தியா வீட்டிலை சாட்டிை சிந்தியாவையும் சு சேர்ந்திட்டா.
லண்டன் இமிக்கிே நானும் பிரிஞ்சிட்ட கேள்வி) வாழ்கிற மட்டும் தான்” என்
பிரிட்டிஷ் இமிக்கி இலங்கைத் தமிழ் ஜேர்மன் பாஸ்போ ஐரோப்பிய ஒன்றி கணவனால் கைவி முன் நிற்கிறார் (ந சிலம்போடு நின்ற சந்தியா, சோனிய
பிரிட்டிஷ் உதவிச்
தமிழர் தகவல்
பெப்ரவரி

H47
அரசும் போலிஸாரும் உளவுத் திணைக்களமும் உஷாராகி விட்டன. மரணம் இந்த போக்கிரி சட்ட ஏய்ப்புகள் வேண்டவே வேண்டாம். பற்றை.
ழவதற்காக மனைவி!
வது கண்ணனா? கணவனா?
Fig.
முன்பொரு படத்தில் சொன்ன சமூக சீர்திருத்த "ஜோக்' நினைவுக்கு ட்டில் தெருவில் நடக்கும் போது பொது மலசல கூடங்கள் இல்லை. அந்த அவசரம் ஏற்படும் போது தெருவிலேயே சிறுநீர் }லம் கழிக்கின்றார்கள். நாம் தெருவில் நடக்கும் போது வேகமாக வந்து "சார் எனக்கு அவசரமாக பக்தி வருகிறது எங்கே போவது? ாா? இல்லையே! அப்படியானால் மூலைக்கு மூலை தெருவுக்கு தெரு கட்டி இருக்கிறார்கள்?
ரயின் முற்பகுதியில் எழுதியிருந்தேன். “எனக்கு அவசரமாக திருமண து நான் உடனடியாக இல்லறத்தில் நுழைய வேண்டும்!. என்று அதன் கருத்து அவர் அவசரமாக இங்கிலாந்துக்குள் நிரந்தரமாக ர் என்பதே அர்த்தம் என்று பிரிட்டிஷ் உட்துறை அமைச்சின் புள்ளி ன் குறிப்பிட்டிருந்தேன்.
குடியேற்றச் சட்டத்திற்கே தலைப்பாகை கட்டும் மணமக்கள் நந்தேன். இனி மிக விசித்திரமான இன்னோர் தரப்பு தம்பதிகள் பற்றி
ரிக்கு வந்து 18, 19 வருஷமாச்சு அவற்ரை மனைவி சந்தியா, இரண்டு ள் சோனியா (16 வயது), சிந்தியா (14 வயது). ஜேர்மனியிலை ஒரு ப்பாட்டுக் கடை) ஒரு பெரிய வீடு, கார் எல்லாம் இருந்தது தான். ளுக்கு திருப்தியில்லை. முன் வீட்டு முருகநாதன் பக்கத்து மிங்கம் எல்லாரும் இங்கிலண்டுக்கு போட்டினம். அந்தப் பிள்ளையஸ் கிலிசிலை வெளுத்து எறியுது எண்டு ஒரு ஆதங்கம். ரீமனும் ாடு பேரும் ஜேர்மனியிலை பிறக்கிறாசி ஒருத்தரின்ரை அட்வைஸ் செய்ய முற்பட்டினம்.
- தாலிக்கொடியை கழற்றி சூட்கேசுக்குள்ளை ஒளிச்சு வைச்சு து பாவமெல்லோ அது தமிழ்நாட்டிலைதான் பாவம். சுவிஸிலை டி.வி சீரியல் ஒண்டும் பார்க்கிறேல்லை! ஏனென்றால் அவவின்ரை லட் ’டிஷ் பூட்ட ஏலாது) பிள்ளையஸ் சோனியாவையும் ட்டிக் கொண்டு பாரிஸிற்கு வந்து யூரோ ஸ்டார் ஏறி லண்டன் வந்து
ஷன் அதிகாரியிடம் அவர் சொன்ன கதை: "என்ரை புருஷனும் ம். அவர் இப்ப வேறை ஒரு மனிசியோட (வெள்ளைக்காரி எண்டு ர். எனக்கு உழைப்பில்லை, நேசிப்பு இல்லை. இந்த இரண்டு கேர்ள்ஸ் று கண்ணைக் கசக்குகிறார்.
ரஷன் சட்டத்தின் சக்கரங்கள் சுழல ஆரம்பிக்கின்றன. வந்திருப்பவர் அகதிப்பெண் அல்ல!! பிரிட்டனின் அயல் நாடான ஜேர்மனியின் பிரஜை. 'ட் வைத்திருக்கிறார். ஜேர்மனி அயல் நாடு மட்டுமல்ல (EU) த்தில் பிரிட்டனுடன் சகோதர உரிமையுள்ள நாடு. வந்த பெண், டப்பட்ட காரிகை வட்டர்லூ ஸ்ரேஷனில் இமிக்கிரேஷன் அதிகாரியின் ஸ்லவேளை அந்த அதிகாரிக்கு மதுரை அரண்மனை வாசலில் கண்ணகியின் கதை தெரியாது.) 4 வருடம் ஸ்டாம்ப்பு குத்தப்பட்டு - சிந்தியா மூவரும் உள்ளே லண்டனுக்குள் பிரவேசிக்கிறார்கள்.
சட்டங்கள் இயங்க ஆரம்பிக்கின்றன. இன்கம் சப்போர்ட் (இலவசப்
OO5 C பதினான்காவது ஆண்டு மலர்

Page 50
48mm
பணம்) வாரா வாரம் மூவருக்கும் வழங்கப்படுகிறது. வீட்டு வாடகை வழங்கப்படுகிறது. விரும்பினால் பல அறைகள. கொண்ட ஒரு தமிழ் விட்டில் வேறு ஆட்கள் பலர் இருக்க இவர்களும் ஒரு அறையில் தங்குகிறார்கள் சில மாதங்களுக்கு. இடவசதியின்மை நெரிசல் என்று இவர்கள் முறையிட்டால் உடனடியாக இவர்கள் மூவரும் தங்க ஒரு ஹோட்டல் தரப்படுகிறது. இல்லையேல் ஒரு கவுன்சில் வீடே வழங்கப்படுகிறது.
காரிருளில், காதலி சந்தியாவை கடுங்குளிர் பாரிஸில் கைவிட்டதாக நடிக்கும் (2004 சிறந்த நடிகர் விருது) யூரீ ரீமான் பிள்ளைப் பாசமும் மனைவி மோகமும் தாங்க மாட்டாமல் பாரிஸிலிருந்து யூரோஸ்டாரில் வந்து மறுநாளே திரும்புகிறார்.
கணவன் உறவாக இருப்பது தெரிந்தால் இந்த வருமானங்கள் துண்டிக்கப்படும். கணவன் கட்டாயமாக வேலை தேடியே ஆகவேண்டும்! மேலதிக வருமானத்தை எப்படி ஐயா கைவிடுவது?
மேலதிக வருமானத்தை பிரிட்டிஷ் சோஷல் துண்டித்தால் மனைவி சந்தியா பிள்ளைகள் இரண்டையும் ஒல்ட் பலஸ், ரினிற்றி பள்ளிக்கூடங்களில் பெரும் கட்டணம் செலுத்தி படிக்க வைப்பது எப்படி?
பாரிஸில் நண்பர்களின் - பிள்ளைகளின் பிறந்தநாள், பேர்த்டே, சாமத்திய சடங்கு எண்டால் ராஜ பட்னி நகைகளால் உச்சிமுதல் அலங்கரித்து உயர்தர பட்டுப் புடவையுடன் பாரிசுக்கு போட்டு வரமுடியாது! பாரிஸில் வீட்டிலிருந்து வரும் வாடகை வருமானம் நின்றுவிடும்.
ரீமான், பாரிஸ் ரோட்டிலேயே படுப்பாராம்.
இப்போது சொல்லுங்கள்.
கண்ணகி மரபில் வந்த சந்தியா தாலியை கழற்றி வைத்து விட்டு, (கணவரின் அனுமதியுடன்) 'நான் கணவரால் கைவிடப்பட்ட காரிகை’ என்று சொல்வது தப்பா - பயனுள்ளதா?
இலண்டனில் ஏற்கனவே தங்கி மோட்கேஜ் உடனும் சீட்டுக் கடன்களுடனும், கிறடிற் கார்டுகளுடனும் போராடும் தமிழ்க் குடும்ப பெண்கள் இத்தகைய சந்தியாக்களினால் - ரீமான்களினால் மிகவும் ஆத்திரம்
ரு சனிக்கிழமை ந தமிழர் ஒளி இணை பைகளுடன் சாரி அண்ணா அக்கா அரு வந்திறங்கிக் கையசை பிஞ்சுகள் எங்கே போக
அடுத்த நாள் ஞாயிற்று ஆலயத்தின் அருகே அ மேலே பார்த்த அதே குமரப் பருவத்தினர் ஆ நுழைகின்றனர். இவர்க
அதே ஞாயிறு நண்பக தேவாலயம். இதே கா போகிறார்கள் எதற்கு?
நேரம் மூன்றரை மணி மண்டபம், கலை நெறி வழி. வண்ண வண்ண கூட்டம். வண்ணத்துப் முகத்தில் மகிழ்ச்சி தா சிலர் கால்நடையாகவு போகிறார்கள்? இங்கே குறிப்பிட்ட இந்
8《
عن كينغن.
திருமதி விசாகபூவடி
ஆகிய இடங்களில் ந மொன்றியால் பிளமன்' சிறுபிள்ளைகள் முதல் போகிறார்கள். மொன் தத்தம் பாடசாலைகளி மனமகிழ்வோடு செல்
இவ் வினாவுக்கான வி இறும்பூதெய்துகிறது. : வைக்க, அதைத் தெரி கற்கத்தான் இத் தமிழ் கல்விக் கூடங்களுக்கு தமிழைப் பேசுவதற்கு வெளிப்படுத்தவோ, இ கொள்ளவோ அம்மெ உணர்ந்து கொண்டா( எனவே தான் தமிழ்பெ தமிழ் நெடுங்கணக்கி
| கொண்டிருக்கிறார்கள். தொண்டுள்ளம் கொன புகட்டுகின்றார்கள். அ செய்து உடல் களைத்
AmaISTINFORMATION February 2OO
 
 
 

5ண்பகல் வேளை. மொன்றியால் பார்க் மெற்ரோவிற்கு எதிரே, ணயம் அமைந்திருக்கும் கட்டட வாசல். முதுகிற் பள்ளிப் சாரியாகக் குழந்தைகள் கூட்டம். அம்மா கையைப் பிடித்தபடி: கிலே போனபடி அப்பா கூட்டிச் சென்றபடி, வாகனங்களில் த்து விடைபெற்றுக் கொண்டபடி; மலர்க் கூட்டங்களாக இந்தப் கிறார்கள்? எதற்குப் போகிறார்கள்?
லுக்கிழமை. காலை எட்டுமணி. அருள்மிகு துர்க்கையம்மன் ஆத்மஜோதி தமிழர் இணையம் அமைந்திருக்கும் கட்டடம். காட்சி. வண்ண வண்ணப் பூக்களாக மழலைக் குழந்தைகள், ண்களும் பெண்களுமாகக் கட்டடத்தின் உள்ளே கள் எதற்காக அங்கே போகிறார்கள்?
ல் இரண்டுமணி. மொன்றியால் மீட்பின் அன்னை மறைத்தளத் ட்சி. பிள்ளைகள் கூட்டங் கூட்டமாக ஆலய வளவினுள்ளே
மொன்றியால் அருள்மிகு திருமுருகன் ஆலயத்தின் கீழ் க் கல்விக் கழகம் அமைந்திருக்கும் இடத்திற்குச் செல்லும் ஆடைகளும் புத்தகப் பைகளுமாக ஆண் பெண் சிறுவர் பூச்சிகள் சிறகடித்துப் பறப்பது போலச் செல்லும் போதே ‘ண்டவமாடுகிறது. பலர் வாகனங்களில் வந்து இறங்கியும் ம் உள்ளே நுழைகின்றனர். அவர்கள் எதற்கு அங்கு
த இடங்களைத் தவிர சோவே, பினெஃவ், வன்ஹோர்ண்
மொன்றியாலிலே தமிழ்ச் சிறார்களின் எதிர்காலம்
ணம் முருகையா
டத்தப்படும் செஞ்சோலைச் சிறார் வட்டப் பாடசாலைகள், டோனில் இருக்கும் ஈழத் தமிழர் ஒன்றியம் ஆகியவற்றிற்கும்
வளர்ந்தவர்கள் வரை சனி, ஞாயிறு ஆகிய நாள்களிலே றியாலின் பல பாகங்களிலிருந்தும் திங்கள் முதல் வெள்ளிவரை ற் கல்வி கற்றுக் களைத்தாலும் ஆறாவது ஏழாவது நாள்களாக லும் இத் தமிழ்ப் பிள்ளைகள் அங்கு என்ன செய்கிறார்கள்?
|டையை நாம் அறிய வரும் போது தான் என் உள்ளம் தங்கள் தாய் மீது வைக்கும் பற்றைத் தங்கள் தாய்மொழியிலும் ந்து கொள்ள முயல, அதை எழுதவும் வாசிக்கவும் க் குழந்தைகள் மொன்றியால் மாநகரின் பல்வேறு தமிழ்க் ம் போகிறார்கள். ஒரு பிள்ளைக்கு வீட்டிலே தாய்மொழியாம் முடியும். ஆனால், தன் எண்ணக் கருத்தை எழுத்தில் ன்னொருவுர் எழுதி இருக்கும் விடயங்தை வாசித்து விளங்கிக் ாழியின் எழுத்துக்களை, சொற்களை அறிந்து பொருளை லே தான் அதை இலகுவாகக் கற்றுக் கொள்ள முடியும். )ாழி வகுப்புக்களுக்குச் செல்லும் தமிழ்க் குழந்தைகளுக்குத் மிருந்து இலக்கண, இலக்கிய அறிவு வரை ஊட்டப்படுகிறது. ண்ட ஆற்றல் மிகு ஆசிரியர்கள் ஆர்வமுடன் கல்வி த்தோடு வாரம் முழுவதும் ஒரு வேலை, இரு வேலைகள் து ஓய்ந்தாலும் , ஓய்வு நாள்களில் ஒய்வெடுக்காது தத்தம்
O Fourteenth anniversary issue

Page 51
பிள்ளைகளை அழைத்துச் சென்று தாய்மொழியாம் தமிழ்மொழியைக் கற்பிக்க முயற்சி எடுக்கும் பெற்றோரின் கடமை உணர்வு போற்றுதற்குரியது. பெற்றோர் மீது வைக்கும் பற்றைத் தம் தாய்மொழியாம் தமிழின் மீதும், தாய் தந்தையர் நாடாம் ஈழத் திருநாட்டின் மீதும் பிள்ளைகள் மீதும்' வைப்பதற்கு - வைக்க வழிகோலுவதற்கு - அப் பெற்றோரின் விடாமுயற்சியே காரணம் என்பது மிகையானதொன்றல்ல.
'ஐந்து வயதாகுமட்டும் ஆதரவாய்ப் பேணுக ஈரைந்து காணுமேற் கண்டிக்க
எனத் தொடங்குகிறது ஒரு பழைய தமிழ்ப் பாடல். குழந்தைகளை அரவணைத்து வளர்ப்பதுவும் அவர்கள் வளர வளர அவர்தம் நடத்தைகளைக் கண்காணித்து நல்ல ஒழுக்கம், நல்ல பண்புகள், நல்ல ஆரோக்கியம், நல்ல கல்வி, நல்ல குணவியல்புகள் கொண்டவராக வளர வழி நடத்துதலுமே பெற்றாரின் கடன் ஆகிறது. தாயுந் தந்தையும் வேலைக்குப் போகும் அவசரத்திற் பிள்ளைகளைக் கவனிக்கும் தன்மை குறைந்து போனால், சிறுவர்கள் குமரப் பருவத்தை அடையும் போது தன்னிச்சையாக நடக்க முற்படுவார்கள்; தாங்கள் சொல்வதே செய்வதே சரியெனச் சாதிப்பார்கள்; ஏனையோர் சொல்லுக்குக் கட்டுப்பட மறுப்பார்கள்; எடுத்தெறிந்து பேசுவதை இயல்பாகக் கொண்டிருப்பார்கள். பின்பற்றுாக்கம் அவர்களுக்கிருப்பதால் நண்பர்களின் சொல்லையும் செயலையும் பெரிதாகக் கொண்டு அவர்களையே தம் ஆதர்ஷ புருஷர்களாகக் கொள்ள முயல்வார்கள். (அதிஷ்டவசமாக ஒரு நல்ல ஆசிரியரோ நண்பனோ வழிகாட்டியாக அல்லது தோழனாகக் கிடைத்தால் தாய் தந்தையர் புண்ணியம் செய்தவர்கள்!) எனவே இந்த வயதிலே தான் பிள்ளைகளுக்குச் சரியான வழிகாட்டல் தேவைப்படுகிறது. பாடசாலையிலோ, அயலிலோ கிடைக்கும் நண்பன் ஒழுக்கம் குன்றியவனாக இருப்பின் அவனது குணாதிசயங்கள் இவனையும் தொற்றிக் கொள்ளும். இவனது நடத்தைப் பாங்குகள் மாறவும் நேரும். இந் நாட்டுக் கலாசாரமும் நாகரிகமும் கூட இதற்குத் துணைபோகும் ஏதுவாக ஆக முடியும். பெண்பாற் பிள்ளைகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆண் பிள்ளைகள் புகைபிடிக்கப் பழகுவது, பியர் குடிப்பது, மக்கள்கூடும் இடங்களிற் கூடி நின்று அரட்டை அடிப்பது,
குழுக்களாகக் கள ஊர் சுற்றுவது பே விடுகிறார்கள். என திரும்பாமல் நல்ல திருப்பி விட்டால்,
வாழ்க்கையின் மு
கனடாவிலே, புலம் மொன்றியால் இர: மேற்பட்ட தமிழ் ம அவர்கள் கைகளிே
'ஈன்று புறந்தருதல் சான்றோனாக்குத6 தந்தையும் சேர்ந்து சான்றோன் எனப்
தலையாய கடன் பெற்றோர் செய்து சூழலிலேதான் பெ உணர்ந்திருப்பதன நேரங்களிலே, தமி அனுப்புகிறார்கள்.
சந்ததி சந்ததியாக சமுதாயத்துக்குரிய முறை என்பனவற்:
எமது தமிழ்க் குழ பாரம்பரியக் கலை என்பவற்றோடு ஒலி என்பனவற்றிலும் ஈ எனப் பல்வேறு டே மொன்றியாலில் வ கழிக்கிறார்கள்.
தமிழர்களாகிய எr வகிக்கின்றன. மெ இடங்களிலேயே த
r
கோவில்களிலே ந காலங்களிலே, ெ ஆயினும் ஒருசிறு
சிறிய அளவிலே : மூல காரணராய் ! நன்மை பயக்காது
இங்கு வாழும் சில சாரங்களைப் பேணு தெரியவரும். யூத அவர்கள் இனத்து அதுபோலவே மெ தாய்மொழியைப் ( உள்ள பண்பாட்டு நெறிமுறைகளைக் அடையாளங்களை சமூகத்தவர்கள் சு வாழ்வார்கள் என்
தமிழர் தகவல்
aul genuf.

m49
வுகள், வன்முறைகளில் ஈடுபடுவது, பெண்களைக் கிண்டலடிப்பது, ான்ற வேண்டாத பழக்கங்களுக்கு ஆளாகி விடப் பழகி ாவே பிள்ளைகளின் குணவியல்புகள் தவறான வழியிலே திசை விடயங்களிலே செல்வதற்கு அவர்கள் கவனத்தைப் பெற்றோர் அவர்கள் உத்வேகத்திற்கு அது வடிகாலாகி எதிர்கால ன்னேற்றத்திற்கு வழி அமைக்கும்.
>பெயர்ந்த தமிழர்கள் கூடுதலாகச் செறிந்து வாழும் நகரங்களிலே, ண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. ஏறத்தாழ இருபதினாயிரத்திற்கும் க்கள் இங்கு வாழ்கிறார்கள். அவர்தம் பிள்ளைகளது எதிர்காலம் லேயே தங்கியிருக்கிறது.
என்றலைக்கடனே ல் தந்தைக்குக் கடனே' எனும் ஒரு புறநானூற்றுப் பாடல், தாயுந் து பிள்ளையைப் பெற்று வளர்ப்பது மட்டுமல்ல, அவனை ஒரு பிறர் மதிக்கும் அளவுக்கு உருவாக்குவது தான் அவர் தம் எனக் கூறுகிறது. அதைத் தான் மொன்றியாலிலுள்ள தமிழ்ப்
வருகின்றனர். பல்கலாசாரங்கள் கலந்து இருக்கும் கல்விக் கூடச் ரும்பான்மை நேரத்தைப் பிள்ளைகள் கழிக்கிறார்கள் என்பதனை ாலே பாடசாலைக் கற்றல் நடக்கும் நேரம் தவிர்ந்த ஏனைய ஒய்வு
ழ் கற்பிக்கும் பாடசாலைகளுக்குக் கட்டாயமாகப் பிள்ளைகளை தமது காலத்தோடு தமது தாய்மொழி அற்றுப் போய்விடாமல் $த் தமிழறிவு வளர வேண்டுமென்று மட்டுமல்ல, எமது
சில ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள், கட்டுப்பாடான வாழ்க்கை றையும் பழக வேண்டும் என்பதிலும் கவனஞ் செலுத்துகிறார்கள்.
ந்தைகள், தமிழ்க் கல்வி கற்பது மட்டுமல்ல, ஏனைய எம் களான இசை, நடனம், வாத்தியக் கருவிகளை இசைக்கப் பழகுதல் வியம், நீச்சல், கராட்டி, கணினித் துறையிற் பயிற்சி ஈடுபடுகிறார்கள். கணிதம், மொழிகள், தேவாரம், விளையாட்டு ாட்டிகளிலும் கலந்து கொள்கிறார்கள். இதன் பயனாக பதியும் சிறார்கள் தமது பொழுதைப் பயனுள்ளதாகக்
ங்கள் வாழ்விலே கோவிலும் சமயமும் பெரும் அங்கத்தை ான்றியாலின் தமிழ்ப் பிள்ளைகள் தாங்கள் தமிழ் கற்கும் நத்தம் சமயம் பற்றிய அறிவையும் பெறுகின்றார்கள். டக்கும் கூட்டுப் பிரார்த்தனைகளுக்குச் செல்கிறார்கள். திருவிழாக் தாண்டர்களாக நின்று பக்தர் கூட்டத்திற்கு உதவுகிறார்கள். வருத்தம். மேற்போந்த பிள்ளைகளுக்கு விதிவிலக்காக மிகச் ஒரு சிலர் - சில பிள்ளைகள் . இருப்பதற்கு அவர்தம் பெற்றோரே இருக்கின்றனர். அதற்குரிய காரணங்களை இங்கு அலசுவது
0 சகோதர இனங்களைப் பார்க்கும் போது தத்தம் பாரம்பரிய கலாறுவதில் எவ்வளவு திடமாக அவர்கள் இருக்கிறார்கள் என்பது க் குழந்தைகள், சீக்கியக் குழந்தைகள், கறுப்பினக் குழந்தைகளை க்குரிய சில அடையாளங்கள் மூலம் இலகுவில் இனங்காணலாம். ான்றியாலில் வசிக்கும் எமது தமிழ்க் குழந்தைச் செல்வங்கள் எமது பேச, எழுத, வாசிக்கத் திறன் அடைவதன் மூலம், எம் தமிழர்க்கென
விழுமியங்களைக் கொண்டிருப்பதன் மூலம், எமது சமய 5 கைக்கொண்டு ஒழுகுவதன் மூலம், எமது இனத்துக்குரிய ாத் தொலைத்துவிடாமல் இருப்பதன் மூலம் இங்கு வாழும் ஏனைய கூடப் பெருமையாகக் கவனிக்கும் ஒரு இனமாக எதிர்காலத்தில் பதில் ஐயமே இல்லை.
OO5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 52
50 mmmmmmmmmmm
é. த்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். பற்களைப் பா: பழகிக் கொள்வதும் ஒரு நற்பழக்கம் தான். எனக்குத் தெரிந்த பல பெற்றோர்கள் பற்களைப் பாதுகாப்பதில் மிகுந்த கவனமெடுத்துக் இப் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் பற் சுகாதாரத்தில் ஏற்றுக் கெ பாராட்டப்பட வேண்டியதொன்று.
ஒரு குடும்பத்தில் தாயும் தந்தையும் மிகந்த கடின உழைப்பாளிகள். த இரவு வேலை செய்பவர். தகப்பன் பகலில் வேலை. இரவு வேலையை செய்கிறார். எந்தவித குறையும் சொல்வதில்லை. தான் இரவில் வேை தனது 7, 5, 4 வயது பிள்ளைகள் மூவரையும் பராமரித்துக் கொள்வதற வசதியாக இருக்கின்றது என மகிழ்ச்சியாக சொல்லிக் கொள்வார் இ
இந்தக் குடும்பத்தின் வாழ்க்கை முறையை இங்கு குறிப்பிடுவதன் கார வேகமான வாழ்க்கையிலும் தமது பற்களை பாதுகாப்பதில் இவர்கள் மி மாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள் என்பதேயாகும். வருடத்தில் இ தவறாமல் தமது பற்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வார்க குழந்தைகள் எமது வைத்திய நிலையத்திற்கு வரும்போது முழு இடமு கட்டிவிடும். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
அண்மையில் இந்தக் குடும்பத்தினர் தமது பற்களின் பரிசோதனைக்கா போது, "எனது பிள்ளைகளின் பற்களில் ஒரு சூத்தையும் இல்லை" என் பெருமைப்பட்டுக் கொண்டார்.
"நல்லது. என்ன காரணம் என்று எண்ணுகிறீர்கள்?" "பிள்ளைகளின் பற்கள் முளைத்த காலத்தில் இருந்தே நானும் அவரும் பராமரித்து வருகிறோம். காலையிலும் மாலையிலும் இப்போது அவர்க கொள்கிறார்கள்"
பற்களின் பராமரிப்பு பழகிக் கொள்ள வேண்டியதொன்று
L-Tast-ij. Gla. (
"மாலையில். இரவில் படுக்கைக்கு போவதற்கு முன்னர் செய்து கொள்
"ஒரு நாளும் தவறியதில்லை. இரவு brush பண்ணியவுடன் நானோ அ6 check பண்ணி விட்டுத்தான் பிள்ளைகளை படுக்க அனுமதிப்போம்" "நீங்கள் இருவரும் முழுநேர வேலை செய்கிறீர்கள்; அத்தோடு எல்லா பொறுமையோடு சரிவரச் செய்வது கடினமாக இல்லையா?” "எமது பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காமல் நாம் ஒடித் திரிவது, பொரு என்ன பயன்? எனக்கு நேரமில்லாவிடில் அவர் கவனித்துக் கொள்வார். என்று விட முடியுமா?"
"உங்கள் பிள்ளைகள் கொடுத்து வைத்தவர்கள். நீங்கள் கொடுக்கும் ச அவர்களின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் நிச்சயம் உதவி புரியு
இந்தப் பெற்றோர்கள் பற்களிலே ஏற்படுகின்ற சாதாரண நோய்கள் பற்றி எப்படி ஏற்படுகின்றன என்பது பற்றியும் அறிந்து வைத்துள்ளார்கள். எப் கட்டுப்படுத்தலாம் என்ற அறிவும், அறிவைச் செயற்படுத்தும் திறனும்
நோய்களுக்கான காரணிகளை விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக மூ
fiss6)Tib.
1. Lujibu60) - Hereditary 2. சுற்றாடலுக்கும், எமக்கும் இடையே ஏற்படும் தாக்கம் 3. பழக்கவழக்கங்கள்
AALS' INFORMATON O February C 2OO
 

துகாக்க, நாங்கள்
) பேர், பல பரம்பரை முரசு வியாதிக்கு ஒரு கொள்கிறார்கள். காரணமாக இருந்தாலும் அடுத்த இரண்டு ாண்டுள்ள பணி காரணங்களும் தான் பற்களை
தாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
ாய் தொடர்ந்து சுற்றாடல் என்று குறிப்பிடும் பொழுது
தாய் விரும்பியே (Enviornment) நுண்கிருமிகளுக்கும் எமது ல செய்வதால், பற்களுக்கும் இடையே ஏற்படும் தாக்கம் - ]கு தனக்கு போராட்டம் பற்றி கூறலாம். இந்த ந்தத் தாய். நுண்கிருமிகள், நாம் எமது பற்களையும்
(Brush), ஈறுகளையும் (Floss) துப்பரவு ணம், இவ்வளவு செய்யாதவிடத்து, எஞ்சியுள்ள உணவுத் கவும் கவன- துணிக்கைகளுடன் சேர்ந்து ஏற்படும் இரண்டு தடவை தாக்கத்தினால், அமிலத்தையும் (Acid), ள். இந்தக் நச்சுப் பதார்த்தங்களையும் (Toxins) ம் களை உண்டாக்கி பற்களின் எனாமலை
தாக்குவதோடு, முரசையும் அத்தோடு சூழவுள்ள எலும்பையும் தாக்குகின்றன.
SS வந்திருந்த பற்களின் சூத்தையும் முரசின் வியாதியும் Ո]] ՖTԱ } இப்படி ஆரம்பிக்கின்றன.
இவற்றோடு எமது பழக்கங்கள் (பல் மிக கவனமாக சுகாதாரம் சம்பந்தமான) குறைபாடாக it Brush Gaug இருந்தால் இந்நோய்கள் வேகமாக
எம்மை தாக்கும். எமது பழக்கங்கள் என்று கூறும் போது 1. நாங்கள் பற்களை துப்பரவு செய்வதில் 676i6J6T6ų 356.J6IITLIDITËS. NObäsÁGOTLd. 2. எத்தனை முறை எந்த சந்தர்ப்பங்களில் துப்பரவு செய்கிறோம். 3. எப்படி துப்பரவு செய்கிறோம்.
இவற்றோடு எப்படியான உணவு உட்கொள்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். இனிப்பு, குளிர்பானம் என்பன ா கட்டுப்பாட்டோடு உண்ண வேண்டும்.
யோகேஸ்வரன்
கிறார்களா?” கட்டுப்பாடற்று உணவுப் பொருட்களை
உட்கொண்டு பிள்ளைகளுக்கு 3 - 4 பரோ ஒருமுறை வயதிலேயே சூத்தை இருப்பதை
அவதானிக்கலாம். இது பெரிதாகி வலி, வற்றையும் விக்கம் சரிவர சாப்பிட முடியாமை
போன்ற கஷ்டங்கள் குழந்தைகளுக்கு ர் தேடுவதில் ஏற்படும். குழந்தைகளின் பற்கள் நேரமில்லை பராமரிப்பில் பெற்றோர்கள் பங்கெடுப்பது
மிக முக்கியம். இதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. வனமும் அன்பும்
7 இக் கட்டுரையின் முற்பகுதியில்
குறிப்பிட்ட அந்த மூன்று குழந்தைகளின் யும், இவை கடைசி சந்திப்பின் போது அவர்கள் படி நோய்களை மூவருக்கும் பற்கள் உறுதியாக கொண்டவர்கள். ஆரோக்கியமாக இருப்பதற்கான
அறிகுறிகள் தென்படுகின்றன. தமது Dன்று வகையாகப் ஆரோக்கியம் நிறைவாக இருக்கும்
போது தமது கல்வி விளையாட்டு என்பவற்றில் முழு ஊக்கமாக ஈடுபடுவார்கள். இவர்கள் தாம் நம் வருங்காலச் சொத்து.
Fourteenth anniversary issue

Page 53
g னடா வந்த பிறகுதான் எனக்கு இந்த
வருத்தங்களெல்லாம்" "இப்படிப்பட்ட
வருத்தங்களை நான் எங்கட ஊரிலை கேள்விப்பட்டதே இல்லை" "இங்கை வயது குறைஞ்ச ஆக்களுக்கெல்லாம் மோசமான வருத்தங்கள் வருகுது" இவ்வாறு கூறிக் குறைப்படுபவர்கள் பலரைக் கண்டிருக்கிறோம். "எங்கட அம்மாக்கு 94 வயது. இப்பவும் ஊரிலை நல்லாத்தான் இருக்கிறா. எல்லா வேலையும் செய்யிறா. கண்ணாடி போடாமலே தைப்பா, தலையிலை ஒரு நரைகூட இல்லை." "எங்கட அப்பாக்கு 84 வயது. இன்னமும் ஊரிலை தண்ணி இறைச்சு தோட்டத்தைக் கவனிச்சுக் கொண்டிருக்கிறார். நல்லாச் சைக்கிளும் ஒடுறார்" என்று ஊர் அனுபவங்களைப் பெருமையோடு பகிர்ந்து கொள்பவர்களையும் பார்த்திருக்கின்றோம். கனடாவில் காணப்படும் "உயிர்கொல்லிகள்" பற்றிய அறிவு சற்றேனும் இல்லாத காரணத்தினாலும் பாரம்பரிய வைத்தியம் மற்றும் வாழ்க்கை நடைமுறைகளை ஒதுக்கித் தள்ளுவதாலும் தொழில்நுட்பம், நவீனம், செளகரியம் என்ற பெயர்களில் நாம் தீங்குகளை விலைக்கு வாங்குவதாலும் எமக்கு நாமே எமனாகின்றோம் என்ற உண்மையை உணராதவர்களது வாக்குமூலங்களே இவை, நவீன மருத்துவத்தின் எல்லைகள், பிரச்சனைகள் பற்றியும் ஏனைய வைத்திய முறைகளிலிருந்து பெறக்கூடிய நன்மைகள் பற்றியும் ஒரு சிறிதளவாவது புரிந்துணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்,
ஆரோக்கியம் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத பொக்கிஷம். எத்தனை கோடி பணமிருந்தாலும் மனநிம்மதி, தேகாரோக்கியம் இல்லாவிடில் அதனை அனுபவிக்கவோ அதனால் பயனடையவோ முடியாது. பிறப்பிலிருந்து இறப்பு வரை ஆரோக்கியம் சரிவரப் பேணப்படல் வேண்டும். இந்த ஆரோக்கியத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு, | அதற்குப் பங்கம் விளைவிக்கக்
காத்திருக்கும் பின்வரும் காரணிகளை இனம் கண்டுகொள்ளல் அவசியம்,
1. உடற்கல அளவிலான சிந்தனை அற்ற தன்மையும் உடல் அங்கங்களுக்கிடையிலான தொடர்பு பற்றிய விளக்கமின்மையும் (மருந்துகளின் பக்க விளைவுகளுக்கு இது ஒரு காரனம்)
2. உடலப்பியாசம் 3. கழிவகற்றலில் 4. சூழல் மாசுக்க! 5. Sisu Tu. p 5: அவை சார்ந்த வ .ே உணவுப் பழக்க 7. காற்று, நீர், சூ 8. மனநிலை, உ மனச்சாந்தம் என் 9. தேர்ந்தெடுக்கு அறிகுறிகளுக்கு 10. குடிபெயர்வின காலநிலை அதிர் 11. சேவைகள், த 12. தெரிந்தும் :ை போதைவஸ்து, மு 13. நோயெதிர்ப்பு போன்றவற்றை ே உண்ணுதல், அதி உபயோகித்தல்)
14. பாரம்பரியக் க
மேற்கூறப்பட்டுள்ள கட்டுப்பாட்டிற்குள் போது தான் எமது
வழியாமளா நவ
ஆரோக்கியத்திற்க காரணிகள் பற்றி
இன்றைய மருத்து தகவல்கள்:-
- நோயாளிகளே !
உயிர்ச்சத்து D - 25 சதவீதம் பின இறப்புக்கான மூன் - Wioxx - FAITE GEI மாரடைப்பு, பாரிச அமேரிக்காவில் எ எதுவும் கூறப்படவி தயாரிப்பாளர்கள் முயற்சிக்காமையி - நோவு மறைப்பிக Sants) p.ti 907: இருதய நோய்க - 2010ம் ஆண்டில் வளர்ந்தவர்களின் - இயற்கையான :
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

போதியளவின்மையும், மிதமிஞ்சிய ரி.வி, கம்பியூட்டர் பாவனையும் ஒழுங்கீனமும், உடல் நிறை பற்றிய அவதானமின்மையும் ரும், சூழல் வெப்பநிலைகளும், அன்றாட பாவனைப் பொருட்களும் ாவு தயாரிப்பு, அவற்றின் சேமிப்பு முறைகள் பற்றிய அறியாமையும் ர்த்தக நோக்கம் பற்றிய விளக்கமின்மையும் வழக்கங்கள் - தாய்ப் பாலூட்டல் முதலாக ரிய ஒளி போன்றவற்றின் நேர்த்தியான உபயோகம் ]வு முறைகள், மன அழுத்தம், ஓய்வு, மன ஒருமைப்பாடு, பவையும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பதனை உணராமை ம் சிகிச்சை முறைகள் - நோய்களின் காரணமறியாது சிகிச்சை அளித்தல் ால் ஏற்பட்ட உறுதியற்ற வாழ்க்கை, கலாசார, பொருளாதார,
சிகள் கவல்களைப் பயன்படுத்தாமை கக்கொள்ளும் தீயபழக்கங்கள் (மதுபானம், புகைபிடித்தல், 1றையற்ற பாலியல் நடவடிக்கைகள் போன்றவை) * சக்தியை பேணாமை (பச்சைக் காய்கறி, பழவகை, நார்ச்சத்து பாதியளவில் உட்கொள்ளாது, பொரித்த சமைத்த உணவை மட்டும் க இறைச்சி உண்ணல், அதிக சீனி, உப்பு, 'அன்ரிபையோட்டிக்
ாரணிகள்
ா காரணிகளில் பாரம்பரியத்தைத்தவிர ஏனையவை எல்லாம் எமது
உள்ளவையே. அவற்றை நாம் கவனத்தில் கொள்ளத் தவறும் ஆரோக்கியம் எமக்கே எதிரியாகி விடுகின்றது. எனவே நமது
எமக்கு நாமே எமனாகலாமா?
5ான முழுப் பொறுப்பாளிகள் நாமே என்பதை நாம் உணர்ந்து, இக் அக்கறை எடுத்தல் அவசியம்,
வம், மற்றும் வாழ்க்கை முறை பற்றி மேலும் சில அதிர்ச்சி தரும்
Gustle - g’sir 2004 Readcr's Digest as G6.5II - ஒக்டோபர் 2004 Reader's Digest கட்டுரை ழயான நோய் கண்டறிதல் முறைகள் (WTOng diagnosis) இதுவே றாவது காரணியாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. நாயின் வலி நிவாரணி - விற்பனையிலிருந்து நீக்கப்பட்டமை . வாதம் போன்ற பக்க விளைவுகளை இது கொண்டுள்ளமை பற்றி |ச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் கனடாவில் இது பற்றி ல்லை. மருந்தின் எச்சரிக்கைகளைத் தந்துவிட்டு தப்பிவிடுகின்றனர்,
அதனை வாசிக்கவோ விளங்கவோ தவிர்க்கவோ னால் நாம் அகப்பட்டுக் கொள்கிறோம். கள், மன அழுத்தத் தடுப்பு மருந்துகள் (Pain Killers & anti depres
சிகிச்சை அளிக்கப்படல் ள் இறப்பின் காரணிகளில் முதலாம் இடத்தைத் தற்போது வகித்தல் முதலாம் இடத்தை புற்றுநோய் பெறப்போகும் எதிர்வு கூறல் * புற்றுநோய்களில் 85% மானவை தவிர்க்கப்படக் கூடியவை குழந்தை பிறப்பினைத் தவிர்த்து அறுவைச் சிகிச்சை முறையில்
CO பதினான்காவது ஆண்டு மலர்

Page 54
குழந்தை பெறுதல், மற்றும் அறுவைச் சிகிச்சைகளை வியாபார நோக் ஊக்குவித்தல். இவற்றின் போது ஏற்படும் சிக்கல்கள் வாழ்நாள் பூரா6 ஆரோக்கியம், அறிவு, நடத்தைகளைப் பாதிக்கும் என்பதை உணராத - மருந்துகளின் அளவுகளை அதிகரித்துச் செல்வதுடன் வாழ்நாள் பூர மருந்தெடுக்க வேண்டும் எனக் கூறுதல் - அதீத துடியாட்டத்திற்கென பிள்ளைகளுக்கு வழங்கப்படும் “ரைடாலி மருந்து கொக்கேயின், ஓபியம், மோர்பின் போன்ற இரண்டாவது வை வகையைச் சார்ந்தது. இது அடிமையாக்கும் தன்மை கொண்டது - நோய்க் காரணம் பற்றியோ, நோயெதிர்ப்பு பற்றியோ, சிறுநீரக நலட சிந்தியாது இரசாயனங்களின் மூலம் சிகிச்சை அளித்தல் - நோய் தவிர்ப்பு, தடுத்தல் பற்றிய அக்கறையின்மை - சராசரியாக 6 நிமிடங்கள் டாக்டரைச் சந்திக்க மற்ற நோயாளர் மத் மணி நேரம் காத்திருத்தல் - வரிப்பணத்திலிருந்து 6 நிமிடத்திற்காக $40-50 முதல் ஆரோக்கிய அ மூலம் பெற்றுக் கொள்ளல் (~$500/மணித்தியாலம்!) - வேலைப் பளு காரணமாக 4,000 டாக்டர்கள் இவ்வருட முடிவில் ஒu செய்துள்ளனர் - மாற்று வைத்திய சிகிச்சைக்கான கல்லூரிகள் உள்ளன. ஆனால் அ அவ்வைத்திய முறைகளை இன்னும் சில மாகாணங்களில் அங்கீகரிக் - இருமல் பாணிகள் - பிரயோசனமற்றன எனத் தெரிந்தும் விற்பனைக் - தாய்ப்பால் கொடுக்காமையினால் சிசுவுக்கும் தாய்க்கும் ஏற்படக்கூடி பிரச்சனைகள் பற்றி நிறையவே ஆராய்ச்சிகள் இருந்தும், தெரிந்தும் ட சிபாரிசு செய்தல் - ரைலனோல் - ஈரலைப் பாதித்து இறப்பை விளைவிக்கின்ற போதிலு வாங்கிப் பாவிக்கும் வகையில் கிடைக்குமாறு அனுமதித்திருத்தல் - கரைய முடியாத, உறிஞ்சப்பட மாட்டாத பல தயாரிப்புகள் மருந்தா தரப்படல் (உ+ம்: மிகப்பெரிய கல்சியக் குளிசைகள்) - அதிகூடிய வலுவில் (உ+ம் 300 மி.கி) எழுதித் தரப்படும் இரும்புச் ச குளிசைகள் இருதய நோய்களுக்குக் காரணமாதல் - பெண்களுக்கு எழுதித் வழங்கப்படும் ஹோர்மோன்கள் இருதய நோ புற்றுநோய், அதிஉயர் இரத்த அழுத்தம் ஆகிய பக்கவிளைவுகளைக் கொண்டவையாயிருத்தல் - சத்திர சிகிச்சையின் போது பாவிக்கப்படும் மயக்க மருந்துகளின் பா விளைவுகள் மூளைப் பாதிப்பு, மாரடைப்பாக இருந்த போதிலும் சத்தி போது ஏற்படும் எந்தப் பாதிப்புகள் பக்க விளைவுகளுக்கும் தாம் பொறு விளங்கப்படுத்திவிட்டு, சம்மதம் கேட்டு கையெழுத்து வாங்கிக் கொள் பார்த்த பிறகுதான் உண்மையான நிலைமையைப் புரிந்துகொண்டு ெ Gigsful IIILD)tb 60955g eplq65L6) (Complications - Dr. Atul Dawange - தவிர்ப்பு, தடுப்புப் பற்றிய அக்கறையீனம் - அவற்றிற்கான பரிசோதை பணம் அறவிடப்படுதல் (உ+ம்- புரோஸ்ரேற் பரிசோதனை) - 47 வயதினருக்கே குருதிக் கலன்களில் அடைப்பு, புற்றுநோய் தோ: - குடிதண்ணிரால் பெருங்குடல் சிறுநீர்ப்பை புற்று ஏற்படல் - ஏரியில் 8 இடப்பட்டு கிருமிநாசினி, குளோரின் நச்சு போன்ற உபபொருட்கள் உ - இறைச்சி பாதுகாப்பிற்காக பாவிக்கப்படும் நைற்ரைட்டுக்கள் புற்றுநே உருவாக்கவல்லன எனத் தெரிந்தும் பாவித்தல் - காற்று மாசுபட்டதால் இருதய நோய்களும் நுரையீரல் புற்றும் ஏற்படு - புகையிலை சிகரட்டினால் புற்றுநோய் ஏற்படுமென்பது 1956ம் ஆண்டி தெரிந்திருந்த போதிலும், வரிவருமானத்தை இழக்க விரும்பாமையால் விற்பனைத் தடை நடவடிக்கைகளேதும் எடுக்காதிருத்தல் - இளம் சிறார்களினது உடல் நிறை அதிகரிப்பு ஒரு பாரிய பிரச்சனை உருவெடுத்துள்ளமை . உலகிலேயே அதிகுறைந்த மதிய ஒய்வு நேரத்தைக் கொண்ட நாட இருக்கின்றமை. (அரை மணி நேரம் - சராசரி 12 நிமிடங்கள்) - மன அழுத்தம் எல்லா நோய்களுக்குமான முக்கிய காரணமாக இரு
இந்நிலையில் எங்கள் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு, அதிசயங்களை நிகழ்த்தி, நோய்களைக் குணப்படுத்தி வரும் பாரம்பரி மருத்துவ மாற்று சிகிச்சை முறைகளை பயன்படுத்துவது பெரிதும் ந6
TAMLS'INFORMATION O February O 2OO5

ககத்திற்காக வும் எமது திருத்தல் ாவும்
ன்’ என்னும் BuJIT60T Narcotic
ம் பற்றியோ
நதியில் சுமார் 1-2
%ட்டை இழுப்பு
பவுபெற முடிவு
அரசு காதிருத்தல் கு விடுதல் டிய நீண்டகால புட்டிப்பாலைச்
b, usT6 (bib
க எழுதித்
த்துக்
ய், மார்புப்
ரதுாரமான பக்க ர சிகிச்சையின் றுப்பல்ல என ாளல். வெட்டிப் தரிந்தும்
)
னைகளுக்கு
ன்றல் கல கழிவுகளும்
ருவாகுதல்
T68) ULU
தெல் லிருந்தே } இற்றைவரை
US
ாகக் கனடா
த்தல்
பல்வேறு
ய இயற்கை ாமை தரும்.
பிரிட்டிஷ் கொலம்பியா போலல்லாமல், ஒன்ராறியோவில் இவற்றின் பாவனையை அங்கீகரிக்காது தாமதப்படுத்திக் கொண்டிருப்பது இந்த மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள பெருங்கேடாகும். இதற்குக் காரணம் ஆங்கில வைத்திய முறையின் பலத்த ஆதிக்கமும், மருந்து தயாரிப்பாளர்களின் பணப் பேராசையும், இலவச மருத்துவம் என்ற இனிப்பு முலாமுமே ஆகும். எமது வரிப்பணமே இந்த இலவச மருத்துவ சேவைக்குப் பாவிக்கப்படுகின்றது என்பதை உணராத பொதுமக்கள். ஆங்கில வைத்தியம் சிபார்சு செய்யும் இரசாயனங்களை நிரந்தரமாகப் பிணி தீர்க்கும் அருமருந்தென நம்பி உட்கொள்வதுடன் எச்சரக்கை அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து ஒன்றிற்குப் பலவாக நோய்களை வலிந்து தேடிக் கொள்கின்றனர். ஐந்து நிமிடங்கள் வைத்தியரைச் சந்திக்க பல மணி நேரம் நோய்க்கிருமிகளின் சூழலில் காத்திருந்து தொற்றுக்களை வாங்கிக் கொள்வதையும் அவசர சிகிச்சைப் பிரிவில் பல மணி நேரம் காத்திருந்து உயிரை விடும் நிலைமைகளையும் என்னவென்பது.
கருவுற்ற காலம் முதலாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஆரோக்கியம் பற்றி, நீண்டகால அடிப்படையில் நாம் சிந்தித்துச் செயற்பட வேண்டும் அன்றாடம் எமது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகள், எமது நடைமுறைகள் பற்றி அறிந்து அவதான. மாக நடந்து கொள்ள வேண்டும். ஆண்டாண்டு காலமாக இழைத்த பிழைகளை இரசாயனங்கள் மட்டுமே தீர்க்கும் என நம்பியிருந்து மோசம் போகக் கூடாது. மாற்று வைத்திய முறைகள் பற்றியும் கற்றறிந்து, தரமான தயாரிப்புகளைப் பாவித்து, ஒருங்கிணைந்த முறையில் உடலிற்கான சுகத்தை வழங்க முன்வர வேண்டும். இதை வருடாந்த பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளல் வேண்டும். பொறுப்பெடுக்க முடியாத சிகிச்சைகளையும், பக்க விளைவுகளுள்ள மருந்துகளையும் மறுத்துரைக்கும் தைரியம் வேண்டும். அவசர மற்றும் தற்காலிக நிலைமைகளுக்கு மட்டுமே அவை உதவும் என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மைகளை நாம் அனைவரும் உணர்ந்து செயற்பட்டு,
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் நோய்களை வேரொடு
FTLJLC8 Tib
fourteenth anniversary issue

Page 55
另 மிழகத்திலும் ஈழத்திலும் பாரம்பரிய
ஆயுள்வேத மருத்துவத் துறையில்
சித்தர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாகவே ஒரு சில சிங்கள மருத்துவர்கள் தமது மருத்துவ முறையை சித்த ஆயுள்வேதம் என்று குறிப்பிடுவதுண்டு.
நோயை இனங்கண்டு கொள்ளல் (Disease diagnosis) தொடர்பாக நாடிப் பரிசோதனை (Pulse test), forgi Luf(SFT2,6060T (Urine test) என்வற்றின் அவசியத்தை வலியுறுத்தி அவை பற்றிய மிக நுட்பமான விளக்கங்களை ஆயுள்வேத மருத்துவர்களுக்கு முதன் முதலில் அறியத் தந்தவர்கள் சித்தர்களேயாவர். எனினும் சித்தர்களின் மருத்துவப் பங்களிப்புக்களுள் குறிப்பிடத்தக்க இடம்பெறுபவை இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அசேதன இரசாயன (inorganic) ப் பொருட்கள் சேர்க்கப் பெற்ற மருந்துக் குளிகைகளாகும்,
பண்டைய ஆயுள்வேத நூல்களில் நோய்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு மாற்றாகச் சித்தர்கள் பரிந்துரைத்த மருந்துகள் உப்புக்கள், உலோகங்கள், பாஷாணங்கள் போன்ற அசேதன இரசாயனப் பொருட்களில் இருந்தே தயாரிக்கப்பட்டன. மூலிகைகள் எளிதில் கிடைக்கப் பெறாத வரண்ட பிரதேசங்களைப் பெருமளவில் உள்ளடக்கிய இன்றைய தமிழகம், யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு மாத்திரை (pils) வடிவிலும் தூள் (powder) வடிவிலும் வழங்கப்பெற்ற குளிகைகளும், செந்தூரங்களும், பஸ்பங்களும் எவ்வளவு தூரம் பயன்பட்டிருக்க முடியும் என்பதை ஊகிக்க (Մ)ւգալք.
தமிழ் மக்களின் மருத்துவத்தில் சித்தர்களின் பங்களிப்புகள் பெற்றுவிட்ட முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு தமிழர் மருத்துவத்தை ஆயுள்வேதத்தினின்றும் மாறுபட்ட சித்தமருத்துவம் என்ற தனியொரு கலையாக அடையாளம் காட்டுவதற்குத் தமிழறிஞர்கள் சிலர் முற்படுவதுண்டு. இதுபற்றி ஆராய்வதற்கு முன்னர் 'சித்தர்கள்’ என்பவர்கள் யார்? இவர்கள் மருத்துவத் துறையில் காட்டிய அதீத ஆர்வத்துக்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
'சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்கள், சித்துக்கள் (அற்புதங்கள்) செய்யும் ஆற்றலுடையவர்கள், மாந்திரீகக்
கொள்கைகளில் ஊறிய வரைவிலக்கணங்கள் இ ஒருவருக்குப் பொருந்தி முஸ்லீமாக மதம்மாறிய முனியும் சிங்களவர் என திபெத்து போன்ற பல்ே அங்கீகரிக்கப்பட்டுள்ளன கருத்தொற்றுமை நிலவ அடிப்படையாகக் கொன “ஒன்றே குலம் ஒருவனே சமம் என்ற அடிப்படைய வடிவில் கற்பனை செய் சடங்குகளும் மாத்திரே பாரம்பரிய நம்பிக்கைக
பறைச்சி ஆவதேதடா ட இறைச்சி தோல் எலும்
என்று சாதி ஏற்றத் தாழ்
கோயிலாவ தேதடா கு கோயிலும் மனத்துள்ளே
என்று மனச் சுத்தம் இ நம்பிக்கைகளுக்கு எதி அடிப்படைவாத இந்துக்
கலாநிதி பாலசிவக
மக்கள் மத்தியில் இவர் வகுப்பினருக்காகவே உ நோக்கமாகக் கொண்டு எளிய தமிழில் சாதாரண வைத்தனர்.
மனமே இறைவன் வா அவசியம்’ என்பதை வ முன்னர் வாழ்ந்தவர் தி நல்ல நிலையில் வைத் வலியுறுத்திய தமிழ்நா
உடம்பினை முன்னம் உடம்பினுள் உத்தமன் உடம்பினை நான் இரு என்கிறார் திருமூலர்.
இந்தத் திருமூலரின் சி கொங்கணர், சட்டைமு போன்ற நாடுகளைச் ே விடயங்களை அவர்களு அறிந்து கொண்டும் ம
தமிழர் தகவல்
பெப்ரவரி
2OC
 

யோகிகள், புரட்சித் துறவிகள் என்று பல்வேறு வரையான இவர்களுக்குத் தரப்படுவதுண்டு. எனினும் இவை அனைத்துமே
வருவது கிடையாது. தமிழ் நாட்டுச் சித்தர்கள் பட்டியலில்
யாக்கோடி என்பவரும் இடம்பெற்றுள்ளார். புலத்தியரும் சட்டை *கிறது போகர் 7000 என்னும் சித்தர் நூல். காஷ்மீரம், காசி, சீனம், வறு ஊர்களைச் சேர்ந்தோர் சித்தர்களாக ார். எனினும் இவர்கள் அனைவர்க்குமிடையே அடிப்படையில் ஒரு |வதைக் காணலாம். இவர்கள் அனைவருமே ஒருவரது பிறப்பை ன்ட சாதி ஏற்றத் தாழ்வுகளை முற்றுமுழுதாக எதிர்த்தவர்கள். ா தேவன்’ என்ற கோட்பாட்டில் ஊறியவர்கள். ஆணுக்குப் பெண் பில் இறைவனையே ஆணும் பெண்ணும் பாதி பாதியாக அமைந்த தவர்கள். தலயாத்திரையும், தீர்த்தமாடலும், பூசைகளும், ம ஒருவனுக்கு ஆன்மீக விடுதலையைப் பெற்றுத் தந்துவிடும் என்ற ளைச் சாடியவர்கள்.
1னத்தி ஆவதேதடா பிலும் இலக்கம் இட்டுஇருக்குதோ
pவுகளைச் சாடியும்
ளங்களாவ தேதடா ா குளங்களும் மனத்துள்ளே
ல்லாதவர்களின் தலயாத்திரைகளைக் கண்டித்தும் பாரம்பரிய சமூக ரான கருத்துக்களைப் பரப்பிய சிவவாக்கியர் போன்ற சித்தர்களை களும் உயர்வகுப்பினரும் ஒதுக்கி வைத்தனர். எனினும் சாதாரண
சித்தர்களும் மருத்துவமும்
LIT &b
ரகளுக்கு வரவேற்பு இருந்தது. சித்தர்களும் இந்த அடிமட்ட உழைத்தனர். இந்த சாதாரண மக்களின் உடல்நலம் பேணுவதை
எழுந்ததே சித்த மருத்துவம். மருத்துவ உண்மைகளை மிகவும் ண் மக்களும் படித்தறிந்து கொள்ளும் வகையில் சித்தர்கள் எழுதி
ழும் ஆலயம்; அதனைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது லியுறுத்திய சித்தர் சிவவாக்கியருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு ருமூலர் என்னும் சித்தர். உள்ளத்தை மட்டுமல்ல; உடம்பையும் திருக்க வேண்டியது அவசியம் என்ற கருத்தை முதன் முதலில் ட்டு யோகி திருமூலர்.
நான் இழுக்கென்றிருந்தேன் கோயில் கொண்டான் என ந்து ஒம்புகின்றேனே
த்த பாரம்பரியத்தில் வந்தவர்களே போகர், புலிப்பாணி, யூகி, னி போன்ற புகழ் பெற்ற மருத்துவச் சித்தர்களாவர். சீனா, அரேபியா சேர்ந்த மருத்துவர்களுடன் தொடர்பு கொண்டு தாம் அறிந்த ருக்கு அறியத் தந்தும் அவர்களிடமிருந்து பல விடயங்களைத் தாம்
ருத்துவக் கலையின் வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றினார்கள்
5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 56
இந்தச் சித்தர்கள். இவர்களுள் திருமூலரின் சீடர்களுள் ஒருவரான கால படித்தவர் போகர் என்னும் சித்தர். இவர் வாழ்ந்த காலத்தை திட்டவட்டட கொள்ள முடியவில்லை எனினும் இவரைப் பற்றிக் கேள்விப்படும் செய்த தருகின்றன. இவர் சீனா சென்று அங்கே சித்தர்களின் கொள்கைகளுடன் காணப்படும் தாவோயிசக் கொள்கைகளைப் பரப்பியவர் என்பது ஒரு செ உள்ள முருகன் சிலையை நவபாஷாணங்களைக் கொண்டு சிருஷ்டித்த இவரேயென்றும் கூறப்படுகிறது. இவர் பெயரில் கிடைக்கப்பெறும் போகர் நூலில் நீராவியால் இயங்கும் புகையிரதம், ஆகாய விமானம் என்பவை கூறப்பட்டுள்ளது. லைட்லோ ஐன்ஸ்லி என்பவரால் 1823ம் ஆண்டு எழுதி Materia indica என்னும் நூலில் போகர் 7000 பற்றிக் கூறப்பட்டிருப்பதை இ நினைவு கூருவது அவசியம்.
போகரின் சீடர்களுள் ஒருவர் புலிப்பாணி. இவரது பெயரில் கிடைக்கப்பெ கருத்தடை பற்றிக் கூறப்பட்டிருப்பது வியப்பை அளிக்கின்றது. அக்காலப் குடும்பக் கட்டுப்பாட்டில் மக்கள் அக்கறை காட்டியதற்கு எதுவித ஆதார எனினும் கருத்தடைக்கும் கருச்சிதைவுக்கும் சிலர் மருத்துவர்களை நாடி என்பது இவரது பாடல் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. எந்த நோக்க கருச்சிதைவு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் இவர் பாடல் வெளிப்படு
தானப்பா கன்னியர்கள் விதவைகூடித் தான் தழுவ வேண்டுமென்றால் சொல்லக்கேளு மானப்பா தலைமுழுகும் பக்கந்தன்னில் மைந்தனே புணர்ந்திடலே கர்ப்பமில்லை வீணப்பா இது அறியமாட்டாமல் தான் விதம்விதமாய்க் கொலைகள் வந்து நேரும் பாரு
கருவுற்பத்தியைத் தடுக்க முடியாத நிலையிலும் கருச்சிதைவில் (aborti ஈடுபட்டதனாலும் விதம் விதமாகக் கொலைகள் வந்து நேர்ந்ததாக இவ குறிப்பிடுகின்றார். சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத உறவின் மூ அடைந்த பெண்கள் ஊருக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொள்வதை கருச்சிதைவை மேற்கொள்ளும் பொழுது ஏற்படும் பெண்ணின் இறப்பைய உருவாகும் சிசுவின் இறப்பையுமே விதம் விதமாய்க் கொலைகள் வந்து குறிப்பிடுவதாகக் கருதலாம். இத்தகைய கொலைகள் ஏற்படுவதைத் தடு ஒரே வழி என்று கூறும் புலிப்பாணி அந்த வழியையும் விளக்குகின்றார்.
கன்னிப் பெண்கள், விதவைப் பெண்கள் இவர்களை நீங்கள் கூடநேர்ந்த தலை முழுகும் பக்கம் (14 நாட்கள்) அதாவது மாதவிலக்குக்கு 7 நாட் பின்னரும் உடலுறவு வைத்துக் கொண்டால் கருவுற்பத்தியைத் தடுக்க மு பலவிதமான கொலைகள் இடம்பெறுவதையும் தவிர்க்க முடியும் என்கிற இன்றைய மருத்துவர்களினால் கருத்தடை முறைகளுள் ஒன்றாகக் கூறப் நாட்கள் (Save period) பற்றி இற்றைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் புலிப்பாணி சித்தர் கூறியிருப்பது வியப்புக்குரியது.
மருத்துவ உண்மைகளைச் சாதாரண மக்களும் அறிந்து கொள்ள வேண் கருத்தை சித்தர்கள் கொண்டிருப்பினும் மருத்துவ முறைகளைத் தவறா: பயன்படுத்தக்கூடிய தீயமனம் கொண்டோரிடம் சில உண்மைகள் சென்ற என்பதிலும் இவர்கள் அக்கறை காட்டினார்கள். இதன் காரணமாகவே இ மருத்துவ முறைகள் நெடுங்காலமாக குரு - சீட வழிமுறையாகவே அ வந்துள்ளன. அத்துடன் குரு மூலமாகவே அறிந்து கொள்ளக்கூடிய முன மறைமுகமாக (பரிபாஷையில்) விளக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு ஒ கவனிப்போம்.
ஆனைக்கன்றில் ஒருபிடியும் அரசன் விரோதி இளம்பிஞ்சும் கானக்குதிரைப் புறத்தோலும் காலிற் பொடியாய் ஆனதுவும் தாயைக் கொன்றான் சாற்றினிலே தயவாய் அரைத்துக் கொள்வீரேல் மானைப் பொருதும் விழியாறே வடுகும் தமிழும் குணமாமே.
ஆனைக்குட்டி, அரசனின் விரோதி, குதிரைத் தோல், செருப்பு, தாயைக் இவர்களைச் சேர்த்தரைத்து செய்யப்படும் மருந்தால் தெலுங்கும் தமிழு என்ன கூறுகிறார் இவர்? ஆனைக்கு ‘அத்தி என்பது இன்னொரு பெயர் அரசனுக்கு ஒரு பெயர் கோ. அரசன் விரோதி என்பது 'கோவை’ என்பை
IAAILS INFORNMATON O February O 2OO

}ாங்கியிடம் Dாக அறிந்து $கள் வியப்பைத் * நெருங்கிக் ய்தி, பழனியில் வர்
7000 என்னும் பற்றியும்
வெளியிடப்பட்ட இவ்விடத்தில்
றும் நூலொன்றில்
பகுதியில் முமில்லை. யுள்ளார்கள் கத்துக்காக த்துகிறது.
On)
p6)LD 85 ULLD
եւյմ)
பும், கருவில்
நேரும் என்று க்க கருத்தடையே
ால் அந்தப் பெண் கள் முன்னரும் முடியும். இதனால் ார் இவர். படும் பாதுகாப்பு னரேயே
ன்டும் என்ற
ыш
]டையக் கூடாது
வர்களது றியப்பட்டு றையில் விடயங்கள் }ரு பாடலை இங்கு
கொன்றான் ம் குணமாகுமாம். (Synonym). தக் குறிக்கின்றது.
குதிரைக்கு மறுபெயர் மா. குதிரைத் தோல் என்பது மாமரப்பட்டை (அல்லது மாம்பழத் தோல்); ஒரு குலை போட்டதும் இறந்துவிடும் வாழையைத் தான் தாயைக் கொன்றான்' என்று குறிப்பிடுகின்றார். வடுகும் தமிழும் இங்கே இரத்தபேதி, சீதபேதி என்னும் வயிற்றோட்ட நோய்களைக் குறிக்கின்றன. அத்திப் பிஞ்சும், கொவ்வைப் பிஞ்சும், மாம்பட்டையும், சிறுசெருப்படையும், வாழைச் சாற்றில் அரைத்துச் சாப்பிட்டால் இரத்தபேதி, சீதபேதி போன்ற வயிற்றோட்ட நோய்கள் தீரும் என்பது இப்பாடலின் கருத்து.
ஆயுள்வேத மருத்துவத்தில் பயன்படும் மருந்து மூலிகைகள் பற்றிய ஆய்வுகள் இன்று பெருமளவில் இடம்பெற்று வருகின்றன. அதேசமயம் அசேதன இரசாயனப் பொருள்களையே (inorganic chemicals) பிரதானமாக உள்ளடக்கிய சித்தர் மருந்துகள் பற்றிய ஆய்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பது கவலைக்குரியது. பாதரசம் (Mercury), 65 studib (Red sulphide of mercury), 6igid (Mercury I cloride), Ub (Mercury sulphide chloride), GAJ&Gigigi Jup (Mercuric oxide), G66 iT606mi UT69 T600Ti (Arsenic trioxide) போன்ற மிகுந்த நச்சுத் தன்மையுடைய இரசாயனங்கள் சித்தர் மருந்துகளில் இடம்பெறுவதே இதற்குக் காரணம். இவை நஞ்சுகள் என்பதைச் சித்தர்கள் அறியாதவர்கள் அல்லர். எனினும் இந்த நச்சுகளைச் சுத்திகரிப்பதன் மூலம் அவற்றின் நச்சுத் தன்மையைப் போக்கி விடலாம் என அவர்கள் கூறுகிறார்கள். அந்தச் செய்முறைகளையும் விளக்கியுள்ளார்கள். எனினும் அவர்களது செய்முறைகளை ஆய்வு செய்யும் அறிவு பலருக்கு இல்லை; அக்கறையும் இல்லை. இற்றைக்குச் சில வருடங்களுக்கு முன்னர் நல்லூரில் உள்ள ஒரு வீட்டில் ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஏட்டுச் சுவடிகள் எனக்குக் கிடைத்தன. அவற்றை ஆராய்ந்து சிதறிக் கிடந்த ஏடுகளை ஒழுங்குபடுத்திப் பார்த்த போது ஆயுள்வேதம், சித்த மருத்துவம் தொடர்பான இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் கிடைத்தன. இவற்றுள் 1995 ஒக்டோபர் இறுதியில் இடம்பெற்ற யாழ்ப்பாண மக்களின் இடப்பெயர்வின் போது சில நூல்கள் அழிந்து போய்விட்டன. எஞ்சியவை என்னிடம் உள்ளன. இவற்றையும் இவை போன்ற நூல்களையும் தேடிச் சேகரித்து வெளியிடுவதை இனியும் தாமதிக்கக் கூடாது. வெளியிடுவதுடன் நின்றுவிடாது இரசாயன நிபுணர்களின் உதவியுடன் இந்நூல்களில் கூறப்பட்டுள்ள மருந்துகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளுவதும் அவசியமாகும்.
M Fourteenth anniversary issue

Page 57
குந்த இடத்தில் எல்லோரையும் வாழ
வைக்கும் இப் பொன் நாடாம்
கனடாவில் எமது தமிழ் சமூகத்தின் பங்கு அல்லது வெற்றிகள் எப்படி இருக்கின்றன என்று இந்த தமிழர்
தகவல் ஆண்டு மலரில் சற்று விரிவாகப் பார்ப்போம்! எடுத்த உடனேயே சொல்ல முடியும் ரெனிஸ் விளையாட்டில் தமிழ்ப் பெண் ஜெசீபனும், கோல்ல் விளையாட்டில் 'குட்டி ரைகர் என அழைக்கப்படும் இளம் தமிழ் சிறுவனும் முன்னணியில் இருக்கறார்கள் என்றால் மிகையாகாது. ஆனால் பெரும்பாலான இளைஞர்களை அடக்கியதும், தனிப்பட்ட நபரின் சாதனைகள் என்று சொல்லாமல்
குழு (Tean) நிலையில் எம்மவரின் சாதனைகள் எப்படி இருக்கின்றன என்று பார்த்தால், இதில் முக்கியமாக மூன்று விளையாட்டு துறைகளை எடுத்து நோக்க கடமைப்பட்டுள்ளோம்.
கிரிக்கெட் விளையாட்டுத் துறையை எடுத்துக் கோண்டால் மிகப் பெரிய சாதனைகளை தமிழர் விளையாட்டு கிரிக்கெட் கழகங்கள் சாதித்துள்ளன. கனடிய நாட்டவருக்கு இணையாக மிகவும் பெரும் வெற்றிகளை சாதித்துக் கொண்டிருக்கின்றன என்றால் மிகையாகாது.
உதைபந்தாட்ட விளையாட்டுத் துறையை எடுத்துக் கொண்டால் கடந்த 15 வருங்களாக பல ஏற்றந்தரும் அதேநேரத்தில் பல வீழ்ச்சிகளும் கானப்படுகின்றன.
கரப்பந்தாட்ட துறையை எடுத்துக் கொண்டால் தற்போது வளர்ந்து வரும் ஒரு துறையாகும். அத்துடன் 0WETGan முறை சற்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி உலக வழக்க நடைமுறையில் இருக்கும் 8:1-UP aெTe முறைக்கு பல தமிழ் கழகங்கள் மாறி வருகின்றன.
அத்துடன் மட்டுமல்லாமல் பல தமிழ் கழகங்கள் உள்அரங்கு (IIDC) (self அரங்கு (பெl D00ா ஆட்டங்களையும் ஆடி வருகின்றனர். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைக்குமாற் போல் 2001, 2002 இரு ஆண்டுகளிலும் ரொறன்ரோவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கரப்பந்தாட்ட தமிழர் அணி சுவிஸ்லாந்து நாட்டில் பல நாட்டு தமிழர் அணிகளும் கலந்து கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் வெற்றி ஈட்டியது வளர்ந்து வரும் இத்துறைக்கு வெற்றியின் மைல்கல்களாக
விளங்குகின்றது.
கடந்த சில வருடங் உழைப்பின் மூலம் கோன்வால், ஒட்டா திறமையாக செய்து நீண்டகால நோக்கி என்ற கோட்பாட்டில் எமது தாயக மன்: உரையாற்றும் போ விளையாட்டு மைத் யதார்த்தமான உ6 விளையாட்டு வீரர் விட்டுக்கொடுப்பு ப போது கனடிய நா வளருவதை நாம்
உதைபந்தாட்ட து நிலைநாட்டியும் உ காணப்படுகின்றன. விளையாட்டுத்துை விறுவிறுப்பாகவும், காணப்படுகின்றன.
இந்த அறிகுறிகள
கின்ைனத்தை ரொ வெற்றிக் கிண்ணத் அறிந்ததே. 2002ம் கனடிய கழகங்கரு வளர்ச்சிகளை கா சச்சரவுகள் இன்றி கழகங்கள் பல ே பந்தேர்ஸ் வி.கழ8 BLUES வி.கழகம் இருந்து 25 வயது குறிப்பிடத்தக்கது. மோதி பல வெற்ற விளையாட்டுத்து ஆண்டு நடுப்பகுதி தமிழ் இளைஞர்க ஆட்டங்களில் கலி ஏற்பாடு செய்து 6
கிரிக்கெட் விளை சாதனைகளை க போடுகின்றது என்
பெப்ரவரி
 

H55
பகளாக உலகதமிழர் விளையாட்டுத்துறை விரிவு பெரும் அயராத
எமது தமிழர் சமூகத்தினிடையே மொன்றியால், ரொறன்ரோ, வா ஆகிய நகரங்களில் பல வேலைத் திட்டங்களை மிகத் து வருவது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும். தேசிய தலைவரின் ல்ெ கல்வியும், விளையாட்டும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது
இத்துறைகள் இங்கு வளம்படுத்தப்படுகின்றன. அண்மையில் னில் நடைபெற்ற தமிழ் தேசிய விழாவில் தேசிய தலைவர் து கூறினார் "ஒரு மனிதனின் அறிவை கல்வி வளர்க்கின்றது, தானமே ஒரு மனிதனை முழுமையாக்குகின்றது" இக் கூற்றில் ஈன்மை பொதிந்திருப்பதை நாம் யாவரும் புரிந்து கொள்ள முடியும். கள் வெற்றியையும் தோல்வியையும் ஏற்க பக்குவப்பட்டவர்கள், ரஸ்பர நோக்கையும் கொண்டவர்கள். இத்தன்மை வளர்க்கப்படும் ட்டில் உள்ள எமது தமிழ் இளைஞர்களின் நற்பண்புகள் கண்கூடாக காணலாம்.
றையைப் பொறுத்தவரையில் கனடிய மண்ணில் பல சாதனைகளை உள்ளனர். ஆனால் சிலவேளைகளில் பல இறக்கங்களும்
ஆனால் கடந்த சில வருடங்களாக உலக தமிழர் ற உதைபந்தாட்டத்தை பொறுப்பெடுத்ததன் பின்பு போட்டிகள் தரம் உடையதாகவும் மைதானத்தில் பிரச்சனைகள் இல்லாமலும்
ால் 2001ம் ஆண்டு சுவிஸ்சலாந்து நகரில் தமிழ் ஈழ தேசிய
கனடிய LD60T600 fe) விளையாட்டுத் துறையில் சாதனைகள்
s
றன்ரோ வாழ் தமிழர் அணி பெருமையுடன் பெறும் வெற்றியிட்டி ந்தை ரொறன்ரோ மாநகருக்கு கொண்டு வந்து சேர்த்தது யாவரும்
ஆண்டு தொடங்கி 2004ம் ஆண்டு வரை எமது வீரர்கள் பல ருக்கு விளையாடி வருவது உதைபந்தாட்ட துறையில் பல ட்டுகின்றது. சென்ற வருடம் 2004ம் ஆண்டு மைதானத்தில் சண்டை
மிகவும் திறமையான தரமான, இளம் வீரர்களை அடக்கிய மாதுவதை கானக்கூடியதாக இருந்தது. இதில் குறிப்பாக மிஸிஸாக கம், சன்ரோஸ் வி.கழகம், கடல் அலைகள் வி.கழகம், ரொறன்ரோ , யாவேர்ஸ் வி.கழகம் ஆகியன மிகவும் திறமையான 17 வயதில் க்குட்பட்ட தரம்வாய்ந்த அணிகளை உருவாக்கியுள்ளமை
மற்றைய நாட்டு கழங்களுடனும் தமிழ் விளையாட்டு கழகங்கள் றிகளை பெற்றுள்ளமை எதிர்காலத்தில் உதைபந்தாட்ட றை பிரகாசமாக இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. 2005ம் நியில் ரொறன்ரோ, மொன்றியால் நகரங்களில் தெரிவுசெய்யப்பட்ட ள் உதைபந்தாட்ட அணி எமது தாயக மண்ணிலும் சென்று பல பிந்து கொள்ளும் வாய்ப்பை உலக தமிழர் விளையாட்டுத்துறை பருவது மிகவும் ஒரு சிறப்பான விடயமாகும்,
யாட்டுத் துறையை எடுத்துக் கொண்டால் மிகவும் பல னடிய நாட்டு கழகங்களுக்கு மேலாக சாதித்து வெற்றி நடை iறு அடித்துக் கூறலாம். இதில் சிறப்பாக "செஞ்சூரியன்" கழகத்தின்
LugarantesăTa5nTelug 52 GETGI LP5lj

Page 58
56mm
மூலம் கனடிய தேசிய அணிக்கு தகுதி பெற்று உலக கிண்ண போட்டிகளில் கலந்து கொண்டது யாவரும் அறிந்ததே.
2001ம் ஆண்டு தமிழ் கழகமான செஞ்சூரியனில் இருந்து 3 தமிழ் வீரர்கள் (பிரையன் ராஜதுரை, சஞ்சயன் துரைசிங்கம், நெல்வின்) ஆகியோர்
ரொறன்ரோ மண்ணில் 1988ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் கழகங்கள் விளையாடும் T & D League இல் 4வது பிரிவில் இணைந்து தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் சம்பியன் பட்டங்களை வென்று 1994ம் ஆண்டு Premier பிரிவிற்கு தேர்வு பெற்று எடுத்த எடுப்பிலேயே 1995ம் ஆண்டு சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை எமது தமிழ் வீரர்கள் வென்றெடுத்தார்கள். அதைத் தொடர்ந்து 1999, 2000, 2001, 2002, 2004 ஆகிய ஆண்டுகளில் இங்குள்ள பல்வேறு இன நாட்டவரின் கழகங்களை எல்லாம் வென்று பெரும்பாலும் தமிழ் வீரர்களையே உள்ளடக்கிய செஞ்சூரியன் கழகம் நம்பர் 1 என்ற ஸ்தானத்தில் சம்பியன் கோப்பைகளை வென்றெடுத்து வருகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைக்குமாற் போல் 2004ம் ஆண்டு சகல சுற்றுப் போட்டிகளுக்கும் உரிய மூன்று பெரும் கிண்ணங்களையும் வென்றெடுத்துள்ளார்கள். 2004ம் ஆண்டு இரண்டு நாள் தொடர் போட்டிகளிலும், League (SuTLq856sgub Conference போட்டிகளிலும் சம்பியன் கோப்பைகளை வென்று ரொறன்ரோவின் கிரிக்கெட் சரித்திரத்தில் யாருமே செய்ய முடியாத ஒரு சாதனையை செஞ்சூரியன் விளையாட்டு கழகம் படைத்துள்ளது. எதிர்காலத்தில் கனடிய தேசிய அணிக்கு பல தமிழ் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவார்கள் என்பது உறுதியாக தெரிகின்றது.
மெய்வல்லுனர் துறைகளிலும் எமது தமிழ் வீரர்கள் வீராங்கனைகள் பாடசாலை ரீதியிலும் சரி, பக்கலைக்கழகங்களிலும் சரி தமது திறமைகளை மற்றைய இனத்தவருக்கு சளைக்காமல் வெளிப்படுத்துவது எமது தமிழ் இனம் வருங்காலத்தில் இந்த கனடிய மண்ணில் பல திறமைகளை விளையாட்டுத் துறைகளில் நாம் காணலாம் என்பது கண்கூடாகத் தெரிகின்றது.!
"வாழ்க தமிழ் இனம்! வளர்க நம் திறமைகள்!!”
கனடிய தேசிய அணிக்கு விளையாடினர்.
தியோரைத் துன்
ஒருவரை உடல்
அடங்கும். கனட ஒருவிதமாகத் துன்புறு அமைப்புக்கள் அறிவித் சீண்டப்பட்டுள்ளனர்.
முதியோரைத் துன்புறு என்பதையும் ஆராய்வது உடல் தளர்ச்சி, மூ6ை இதனால் அவர்கள் தா உறவினரதோ அல்லது துர்ப்பிரயோகம் செய்வ அவர்களின் பணத்தை( தன் விருப்பப்படி நடத் உலகில் ஒரு குற்றமா குற்றம்.
சிறிதளவாகத் தொடங் நாளுக்கு நாள் அதிகரி நாளடைவில் அடித்து, தனிமைப்படுத்துவதும் சகிப்பதற்குக் காரணம் அன்பும், தங்கள் நி6ை
பிரெட் பாலசிங்கம்
குடும்பத்திற்கு ஏற்படக் சிநேகிதர்கள் நண்பர்க ஓர் வகையாகும் தங்க உண்டு. கூண்டில் அை பெலனிழந்து, மனநிை கொண்டிருப்பது சகஜட
பிள்ளைகளின் கொடுக மேல். அவர்கள் குறிக் மிகையாகாது. அன்பா தங்கள் கைவரிசையை இல்லத்தில் அவர்கள் விருந்தோம்பல் செய்வு விளைவிக்கும் உறவி முதியோர் எல்லாம் எ6
துன்புறுத்துவோர் பட்டி வதிவிடங்களினதும் ந வேண்டுமென்றே வேலி உடைகளைத் தராது 6 வசதிகளையும் அளிக்
AAUS' NFORMATON
Februcany
2OO
 

புறுத்துவது தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும். வயதான ரீதியாகவோ, உளரீதியாகவோ காயப்படுத்தல் இதில் ாவின் முதியோர் எண்ணிக்கையில் 4 வீதமானவர்கள் ஏதோ த்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் என்று முதியோர் நலன்புரி ந்துள்ளனர். இதன்படி சென்ற ஆண்டில் 58,000 முதியோர்
த்தல் என்ன என்பதையும், அதற்குக் காரணிகள் என்ன து இக்கட்டுரையின் நோக்கமாகும். ஒருவரின் வயது ஏற ஏற, ாத் தளர்ச்சி, சிந்திக்கும் தரம், பேசும் சக்தி குறைவது இயல்பு. வ்கள் நாளாந்த வாழ்வில் தங்கள் பிள்ளைகளினதோ, து நண்பர்களினதோ உதவியை நாட நேரிடும். இதனைத் பதும், தங்களை நம்பிய முதியோரைக் கொடுமைப்படுத்தி யோ, பொருளையோ அபகரிப்பதும் ஒருவித துன்புறுத்தலாகும். தல் ஒருவரின் சுய உரிமை. அதனை மறுத்தல் நாகரிக கும். அண்டி வந்த முதியோரை அடிமைப்படுத்தல் அபாரமான
கும் கொடுமைகள், முதியோரின் இயல்பைப் பொறுத்து க்க வாய்ப்புண்டு. வார்த்தைகளால் நிந்திப்பவர்கள்,
உதைத்து ஓர் அடிமையைப் போல் பாவிப்பதும், முதியோருக்கு நடக்கும் அநீதிகள். முதியோர் இவற்றைச் தங்கள் பிள்ளைகளின் மேல் அவர்கள் வைத்திருக்கும் லமையை வெளியுலகத்தினர் அறிந்தால் தங்கள்
முதியோரைத் துன்புறுத்தல்
கூடிய அவமானமும் என்று ஊகிக்க முடிகின்றது. உற்ற ளிடமிருந்து முதியோரைத் தனிமைப்படுத்தல் துன்புறுத்தலில் sள் பேரப்பிள்ளைகளுடன் பழக விடாது தடுக்கும் பிள்ளைகளும் டைக்கப்பட்ட விலங்குகள் போல் பல முதியோர் நாளுக்கு நாள் ல குலைந்து சீவியத்தின் அஸ்தமனத்துக்கு நெருங்கிக்
D.
மை அப்படியென்றால், உறவினர்கள் இன்னும் பல படிகள் கோள் முதியோரின் பணத்திலும், பொருளிலும் என்றால் கக் கதைத்து அவர்களைத் தங்கள் பக்கம் திருப்பியபின் க் காட்டத் தயங்குவதில்லை. முதியோருக்குச் சொந்தமான விரும்பாத விருந்தாளிகளை அழைப்பதும், அவரின் பணத்தில் பதும் உறவினரின் கைகண்ட கலை. தனக்குத் தீங்கு னரை எதிர்க்கவோ, தடுக்கவோ முடியாத நிலையிலுள்ள ன் தலைவிதி என்று சோர்வுற்றிருப்பதைக் காணலாம்.
யலில் முதியோர் இல்லத்தினதும், நீண்டகால டத்துனர்களும் வேலையாட்களும் அடங்குவர். ாாவேளைக்கு உணவு தராது விடுதல், சுத்தமான விடுதல் மற்றும் சுகாதார தேவைகளையும், மருத்துவ காது விடுதல் இவர்களின் துன்புறுத்தல்களில் அடங்கும்.
fourteenth anniversary issue

Page 59
துன்புறுத்தலுக்கான காரணிகளுள் முதலானது முதியவரின் பணமும், பொருட்களும், துன்புறுத்துபவர்கள் முதியவரைத் தன் பணத்தை அவர் விரும்பியபடி செலவழிக்கத் தடைகளை ஏற்படுத்துவர். அவரது வதிவிடத்தையோ வாகனத்தையோ அனுபவிக்க விடுவதில்லை. ஒருவித பத்திரமுமின்றி உதவி செய்பவரின் உறவினர்க்கோ, நண்பர்களுக்கோ பண உதவி செய்யும்படி வற்புறுத்துவர். அடிக்கடி சிறு சிறு தொகையைக் கடனாகப் பெற்று மறந்து விடுவர். அவரது அனுமதியின்றி தங்கள் குடும்பத்தினரை அவர் வசிப்பிடத்தில் வந்து வசிக்க ஏற்பாடு செய்வர். அவருக்கு வரும் காசோலையையோ, வங்கியில் இருக்கும் பணத்தையோ கையாடுவர். வீட்டையோ, நிலத்தையோ மாற்றுவதற்கான பத்திரங்களில் கைசாத்திடும்படி வற்புறுத்துவர்.
மேற்கூறியவற்றைத் தடுப்பதற்கு முதியோர் காசோலை அனுப்பும் நிறுவனத்திற்கு அவர் வங்கியில் தன் பணத்தை நேரடியாக வைப்பு வைப்பதற்கு ஒழுங்குகள் செய்யக்கூடும். தனது நிதியைப் பராமரிப்பதற்கு தன் நம்பிக்கையுள்ள நண்பருக்கோ, உறவினர்க்கோ தத்துவப்பத்திரம் (Power of Atterny) 6TQpids GasTGisas முடியும். இல்லையேல் அரச 35T (Just 6Tfail (Public Trustee) உதவியுடன் அதனைச் செய்ய முடியும். அண்மையில் எங்கள் சமூகத்தினர் ஒருவர் தனக்கு வரும் அரசமானியத்தில் ஒரு பகுதியைத் தன் மகன் ஒவ்வொரு மாதமும் கையாளுவதாகச் சொன்னார். அவரிடம் ஏன் உங்கள் வங்கிக்கு அரசாங்க மூலமாக நேரடியாக அக்காசோலையை அனுப்ப உதவி செய்வதாகக் கேட்டேன். அதற்கு அவர் என் மகனை மாதத்தில் ஒருமுறையாவது பார்க்கிறேன். அதையும் குழப்பி விடாதேயும் என்று வருந்தினார்.
உளரீதியான துன்புறுத்தல்கள் பின்வரும் ரகத்தைச் சேர்ந்தவை:- 1. சொல்லாலோ, செயலாலோ ஓர் முதியவரை தலைகுனிந்து சீவிப்பதற்கே தகுதியற்றவர் என எண்ண வைப்பது. 2. அன்புக்குப் பாத்திரமற்ற, ஒன்றுக்கும் உதவாத, கவனிக்கப்படாதவராக விமர்சித்தல். 3. அவர்களின் அந்தரங்கங்களையும்,
அவர்களின் பொரு அவரின் விருப்பு . அவரின் பேரப்பி உடல் நிலையி வீட்டை விட்டு
:
அவ்வகையான து: கூடிய வலுவைக் ெ மருத்துவரிடமோ, சொல்லி வைத்திரு
அநீதிகளை ஓர் தி சென்று வதியுங்கள்
உடல்ரீதியாக விை 1. தள்ளுதல், விழு 2. அடித்தல், அை 3. முடியை இழுத்த 4. ஓர் அறைக்குள்
உடல்ரீதியான துன் நம்பிக்கைக்குரிய சொல்லி காவல்து தொலைபேசியில் ! நீதித்துறையின் உ தடுக்கலாம்.
முதியோரின் தேை அதாவது ஒழுங்கா வசிப்பிடம் அளிக்க தொடர்புகளைத் து குளியல் அறையில் வழங்காது விடல்,
கட்டுரையின் முதt குறிப்பிட்டது காவ: தகவல்களின்படியே எவ்வளவு மூடிமை பிள்ளைகளினாலுட எங்கள் சமூகத்தின எடுப்பார்களா?
Don't let the 15-mi getaway. Put the hu the galleries. Smell Seven collection or
Most people in line bition (an extra S6) money to see these don't want to fork ( tion. It's easy to los through the gallery
தமிழர் தகவல் C பெப்ரவரி

57
களையும் உதாசீனப்படுத்தல். வெறுப்புகளை மதிக்காதிருத்தல். ர்ளைகளை அணுகவிடாமை. ) கவனம் செலுத்தாமை, >கற்றப் போவதாகப் பயமுறுத்தல்.
புறுத்தல்களைச் சகித்துக் கொள்தல் துன்புறுத்துபவருக்குக் காடுக்க வாய்ப்புண்டு. ஆகவே நம்பிக்கைக்குரிய ஒருவரிடமோ, Fமூகசேவையாளரிடமோ அல்லது தேவஸ்தான முதல்வரிடமோ க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உங்களுக்குச் செய்யப்படும் னக்குறிப்பில் எழுத வேண்டும். தேவையாயின் வேறு இடத்துக்குச் . "தீயினால் சுட்ட புண் ஆறுமே, ஆறாது நாவினால் சுட்ட புண்".
ளக்கப்படும் துன்பங்கள் கீழ்காணுபவை:- த்துதல்
றதல், குத்துதல் நல, கடிததல, நுளஞதல அடைத்து வைத்திருத்தல்
புறுத்தலுக்கு உடனே ஆவன செய்தல் உசிதம். உங்கள் நண்பரிடமோ, சமூகசேவையாளரிடமோ, அல்லது அயலவரிடமோ றையினரின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும். 9-1-1 அழைத்து காவல்துறையினரை வரவழைக்கலாம். தவியுடன் துன்புறுத்துபவரை உங்கள் அண்மையில் வராது
வகளில் பாராமுகமாயிருப்பது இன்னொரு விதமான பாதிப்பு. க உடை, உணவு தராது விடுதல். சுவாத்தியத்திற்கு ஏற்ற ாது இருத்தல். வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் |ண்டித்தல். தேவைக்கேற்ப, செவிப்புலன் கருவி, சக்கர நாற்காலி, ல் விபத்து ஏற்படாவண்ணம் பிடிப்பதற்கு ஏற்ற உபகரணங்களை மருந்து வகைகளை நேரம் தவறாது தரமறுத்தல்.
ல் பந்தியில் 58,000 முதியோர் துன்புறுத்தப்பட்டனர் என்று ல்துறைக்கும், முதியோர் நலன்புரி அமைப்புகளுக்கும் கிடைத்த ப. ஆனால் எங்கள் சமூகத்தில் நடக்கும் துன்புறுத்தல்கள் றக்கப்பட்டு வருகின்றது என்று கணக்கிட முடியாது. ), உறவினராலும் உதாசீனப்படுத்தப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் ர் பலர். இதற்குக் காரணமானவர்கள் தகுந்த நடவடிக்கைகளை
Toronto attractions
Art Gallery of Ontario
ute wait for tickets put you off the Art Gallery of Ontario is a great solo tle and bustle of the city streets behind and take a leisurely stroll through he artistic roses: the larger-than-life European Galleries, the fine Group of he impoising Henry Moore sculptures.
are waiting to see the Turner Whistler Monet Impressionist Visions exhiThe AGO is the show's only North American stop, and its well worth the works by J.M.W. Turner. James Whistler and Claude Monet. But if you ut extra money, the artists are also part of the gallery's permanent colleca yourself, so make it an all-day affair. But leave ample time to stroll shop, one of the best of any attration in the city.
OOS பதினான்காவது ஆண்டு மலர்

Page 60
58mm பு ழக்கப்பட்ட சூழலை, அன்னையின் மடியிலிருந்த நாள் முதல் பழகிய
இறுகப்பற்றிக் கொள்ளும் மனிதன், புதிய சூழலில், வித்தியாசமான ப
எதிர்பார்ப்புகளையும் கொண்ட மனிதர்களின் மத்தியில் வாழ நேரிடும் பலவிதமான உணர்ச்சிகளுக்குள்ளாகிறான். ஆரம்பத்தில் ஈர்ப்பும், உற்சா போதும், நாளடைவில் விரக்தி, ஏக்கம், தனிமை ஆகிய நோய்கள் அவன விடுகின்றன. அவனது எண்ணங்கள், தான் வாழ்ந்த வாழ்வை, தான் பழகி மனிதர்களை நோக்கி எழுகின்றன. கடந்த கால வாழ்வை, இன்று அவன் வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பிக்கிறான். "அந்த நாட்கள் மீண்டும் ( எண்ணம் மேலெழும்பும் போது வாழ்வே ஸ்தம்பித்துவிட்ட, சில சமயங்களி முடிந்துவிட்டது போன்ற உணர்வு உட்புகுந்து விடுகிறது. இத்தகைய நிை முதிர்ந்த பல ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து கனடா, சுவிட்ஸர்லாந்து, ஜேர்ம ஸ்வீடன் போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். பிறந்த மண்ணைப் மார்பில் உறுத்த, வாழ வந்த மண்ணில் எதிர்கொள்ள வேண்டிய பழக்கலி உடல் முழுதும் அந்த வலியைப் பரப்பி விடுகின்றன. குளிரும் பணியும் அ உடலையும், உள்ளத்தையும் பெரிதும் பாதிக்கின்றன. உறவோடு கூடி ம கனவாகிப் போய்விடுகிறது. இளம்பிராயத்தினரும், வளமான வாழ்வும், நி சூழலில்லாத அமைதியும் நாடி வரும் நடுவயதினரும், இடத்திற்கு ஏற்றவ உடை, பழக்கங்கள் ஆகியவற்றை வெகுவிரைவில் மாற்றிக் கொள்கிறார் எமது மூத்தோர் தாம் வாழ்ந்த மண்ணை, வாழ்வை எண்ணி, ஏக்கத்துடே முடித்துக் கொள்கிறார்கள். அவர்களின் தணியாத தாய்மொழிப் பற்றை, த தாகத்தை, இனிய பழைய நினைவுகளை நெஞ்சப் பெட்டகத்தில் அடைத் கொண்டு திணறுகிறார்கள். அவர்களின் இதயப் பெட்டகத்தைத் திறப்போப வெளிவரும் கதைகளை, முணுமுணுப்புகளை, பெருமூச்சுக்களை கேட்டுட்
ஐந்து வயதுப் பாலகனும் ஐம்பது வயதுப் பொன்னை "அக்கா” என்று ம
அழைக்கும் பாங்கைக் கேட்டு, சில சமயங்களில் என்னுள் சிரித்திருக்கிே முறையை வைத்துக் கொண்டு அறுபத்தைந்து வயதைத் தாண்டிய மகே
அந்த நாளும் வந்திடாதோ?
560T6)6.
அக்கா” என்று அழைத்து அவரை பழைய நினைவலைகளில் விளையாட பார்ப்போம். மகேஸ் அக்கா:- வேம்படியிலை படிச்சனான். படிக்கேக்க வகுப்பில நான் கெட்டிக்காரி. ஆனா என்ர அப்பா, "படிச்சு உத்தியோகம் பார்க்க வேண்டி என்னைக் கலியாணம் செய்து வச்சிட்டார். அந்த நாளில நான் சீலை கட் முந்தானையைப் பறக்க விட்டு அவரோட ரோட்டில நடந்தா, அயலட்டை எங்களைப் பாக்கிறது எனக்குத் தெரியும். அவரிட்ட மெல்லச் சொல்லுவ6 ராசாவும் ராணியும் மாதிரி பெருமையா நடந்து போவம். இப்ப நினைச்சா வராதா எண்டிருக்குது. என்ன இருந்தாலும் எங்கட உடுப்பையும் நகைகt யாரும் பாத்து "நல்லாயிருக்கு” எண்டு மனதில் பொறாமையோட சொல்( பெருமைதான்! மகன் ஸ்பொன்ஸர் பண்ணி இங்க வந்தனாங்கள். வந்ததி சீலையைக் கட்டி, அதுக்கு மேல "ஸ்வெட்டரை” மாட்டிக் கொண்டு, அது “ஜக்கட்"டைப் போட்டுக் கொண்டு, காலில சப்பாத்தை மாட்டிக் கொண்டு சுத்தி "மப்ளரை” கட்டிக் கொண்டு எங்கயும் போனா, ஆரும் எங்களைத் பாக்கினமில்லை. “பட்டிக்காடு” எண்டு தான் கணக்கெடுக்கினம். அந்த ந அவருக்கு இருந்த மதிப்பு. அவரிட்ட புத்தி, யோசனை கேட்டு நடந்தளை இங்க, வீட்டுக்குள்ளேயே, அவர், என்ன புத்தி, யோசனை சொன்னாலும் நாங்களிப்ப செல்லாக் காசாப் போயிட்டம்
கிராமத்தில் பிறந்து, வளர்ந்த செல்லம்மா, மகன் ஸ்பொன்ஸர் பண்ணிய வந்தார். அவர் வந்து பத்து வருடங்கள் முடிவடைந்து இப்பொழுது வெல் ஆரம்பித்திருக்கிறார். கடின உழைப்பிலும், தியாகத்திலும் ஊறிய குடும்ட ஊரில் இருந்தது போலயா இப்பொழுது இருக்கிறார்? இரண்டு சுற்றுப் ெ
LAMILSTINFORMATION February 2OO
 

பழக்கங்களை ழக்கங்களையும்,
போது கமும் உண்டாகிய ]ன அணுகி ய இடங்களை,
காணும் வராதா?” என்ற ல் வாழ்வே லயில் வயது னி, இங்கிலாந்து, பிரிந்த வலி வழக்க மாற்றங்கள் வர்களது கிழ்ந்த காலம் லையான போர் ாறு தம் நடை, கள். எஞ்சி நிற்கும் னேயே காலத்தை ாய் நாட்டுத் து வைத்துக் Dா? அங்கிருந்து பார்ப்போமா?
ரியாதையாக றன். அந்த ஸ்வரியை "மகேஸ்
மி சபாநடேசன்
விட்டுப்
நல்ல யதில்லை” எண்டு
-g
பொட்டுக்கால ன். ரெண்டு பேரும் ல் அந்தக் காலம் ளையும் வேற லேக்க ஒரு லயிருந்து க்கும் மேல }, தலையைச்
திரும்பிக் கூடப் ாளில என்ர வ எத்தனை பேர்! கேட்பாரில்லை.
தால் கனடாவிற்கு )பெயர் எடுக்க த் தலைவி அவர். பருத்துவிட்டார்!
அவருடைய வெளித்தோற்றத்தைப் பார்த்து, "அவவுக்கென்ன! நல்லா உடம்பும் வச்சு ராசாத்தி மாதிரி இருக்கிறா” என்று பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அவரது இதயத்தின் ஈனக்குரல் அவள் ஆத்மாவுக்கு மாத்திரமே கேட்கிறது. கணவனுடன் தோட்டத்தில், கொட்டிலில் இராப்பகலாகக் கஷ்டப்பட்டு உழைத்து மூன்று ஆண்பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கொண்டிருந்த போது கணவனைப் பறிகொடுத்தாள். அதன் பின்னர் பட்ட கஷ்டங்கள் எத்தனையோ! மூத்த மகனை கனடாவுக்கு அனுப்ப இருந்த,காணியை விற்றதை எண்ணிப் பார்த்த போது கண்களில் நீர் முட்டியது! நெஞ்சை யாரோ பிடித்து அமுக்குவது போன்ற வேதனை!
இரண்டாவது மகன் தன் விருப்பப்படி கலியாணம் செய்து கொண்டு அம்மாவிடமிருந்து விலகிவிட்டான். அவனால் அக்குடும்பம் எவ்வித பயனுமடையவில்லை. மூன்றாவது மகன் திடீரென்று ஒரு நாள் மறைந்து விட்டான். புலிப்படையில் சேர்ந்தானா? அல்லது மண்ணில் வீழ்ந்தானா? அல்லது யாருமறியாத இடத்தில் தலைமறைவாய் இருக்கிறானா? எவ்வித தகவலுமில்லாமல் போய்விட்டது.
செல்லம்மா;~ என்ர மகன் கனடாவுக்குப் போய் சேர்ந்ததிலிருந்து ஒழுங்காக காசனுப்பிக் கொண்டிருந்தான். நானும் சின்னவனோட கஷ்டப்படாம இருந்தன். ஆனா சின்னவனும் எங்க போறான் எண்டு தெரியாம போன பிறகு ஊரில தனிய இருக்க வேணுமிண்டு கனடாவுக்கு எடுப்பிச்சான். அவனுக்கும் அவன்ர சினேகிதப் பெடியன்ர தங்கச்சியை பேசிக் கொண்டு வந்தினம். கல்யாணமும் நடந்து இப்ப இரண்டு பேரப்பிள்ளையஞம் பிறந்திட்டினம். மருமோளும் வேலைக்குப் போறதால வீட்டு வேலையெல்லாம் என்ர பொறுப்பு. ஊரில வேலை செய்த மாதிரி இப்ப வேலை செய்ய முடியேல்ல. அதோட பேரப்பிள்ளையளையும் பாக்க வேணும். முடியேல்ல! ஊரில எண்டா பிள்ளையன் ஒடியாடி விளையாட வளவு, தோட்டமிருக்கு. இங்க நானே சிறையில இருக்கிற மாதிரித்தான்! பேரப்பிள்ளையஸ் வீட்டுக்குள்ள சும்மாயிராதுகள். ஏதும் சொன்னனெண்டா "தாட் பீட்” எண்டு இங்கிலீஸில கத்துதுகள். அதுகள் சொல்றது எனக்கு விளங்கிறதில்ல. ஊரில, வெள்ளன தோஞ்சிட்டு கதிர்காமசாமி கோயிலுக்குப் போறனான். இங்க போக்கிடமில்லாமல் கிடக்கிறன்.
மோன் ஒரு ரேடியோ வாங்கித் தந்திருக்கிறான். அதில மூண்டு தமிழ் ரேடியோ ஸ்டேஷன்களை மாறி மாறிப் போட்டு கேக்கிறனான். அதில, என்னைப்
போல தனிய வீட்டில இருக்கிறவை se
Fourteenth anniversary issue

Page 61
வந்து பாட்டு பாடுவினம், வாசிப்பினம். இருந்திட்டு எப்பவாவது டெலிபோனில அடிச்சு ரேடியோவில தேவாரம்
பாடுறனான். ரேடியோ நடத்திற பிள்ளையள்
நல்லதுகள். "அம்மா! அம்மா” எண்டு
பக்குவமாக கூப்பிட்டு "எங்க இவ்வளவு நாளும் போயிருந்தனிங்க? நல்லாப் பாடுற உங்களைப் போல நேயர்கள் எங்கள் வானொலி நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்குபற்ற வேணும். அம்மா! உங்களுக்கு நல்ல குரல் வளமிருக்கு" எண்டு சொல்லுங்கள். "முதியோர் ஒன்றுகூடலுக்கு வாருங்கள் அம்மா” எண்டு அன்பாக கூப்பிடுங்கள். நான் எங்க போறது? நேரம் வேணுமே! அடிக்கடி பாடவும் முடியாது. ஏனெண்டா போன் எடுத்தா உடன லயின் கிடைக்காது. கனநேரம் வச்சுக் கொண்டிருக்க வேணும். அப்படித்தான் ஒரு நாள் போனில பாடுவம் எண்டு காத்திருக்கேக்க அடுப்பில இருந்த குழம்பு வத்தி அடிப்புடிச்சு புகை வரத் தொடங்கீற்றுது, அலாம் அடிக்கத்துவங்கி பிறகு பிரச்சனையாய் போச்சு. இது என்ர மகனுக்கும் மருமோளுக்கும் தெரிய வந்து, அதுகள், "ரேடியோவில போய் தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது" எண்டு சொல்லிப் போட்டுதுகள்.
கொஞ்ச நேரம் ஒரு மரத்தடியில காலை நீட்டி உக்காந்திருக்க வேணுமெண்டு ஆசையாக் கிடக்குது. ஊரில வளவில நிண்ட வேப்பமரத்துக்கு கீழ் கிடக்கிற குத்தியில் உக்காந்து கண்ணை முடிக்கொண்டு தேவாரம் பாடிக் கொண்டிருப்பன். என்ர அவரோட சீவிச்ச நாட்களை நினைச்சு, பழையதை எல்லாம் மனசில படம் போலப் பாப்பன். கண்ணைத் திறந்து பாக்கேக்க அடிவளவில நிக்கிற பனை மரங்கள் தலையை ஆட்டி, ஆட்டி என்ர கதைகளைக் கேக்கிறது போல இருக்கும். அந்தப் பனை மரங்களை நினைக்கேக்க, பனங்காய் பணியாரம் திங்க வேணும், நொங்கு குடிக்க வேணும் எண்டெல்லாம் ஆசை வருகுது ம். என்ன செய்யிறது! எல்லாம் கையை விட்டு நழுவிப் போன மாதிரியாகீட்டுது.
தர்மலிங்கம் ஐயாவும் பார்வதி அம்மாவும் கனடாவுக்கு வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகியிருந்தன. அதற்குள் அவர்கள் வாழ்வில் எவ்வளவு மாற்றங்கள்! பார்வதி அம்மா மகளுக்கு உதவியாக இருப்பதாகக் கூறினாலும், உண்மை அதுவல்ல. தர்மலிங்கம் ஐயா மகன் வீட்டிலிருக்கிறார். ஆரம்பத்தில் இருவருமே மகன் வீட்டில் இருந்தார்கள். பார்வதி அம்மாவுக்கு மருமகளின் உடை, நடை, போக்கு எல்லாம் முதலில் மிகவும் நாகரிகமாகப் பட்டாலும், நாளடைவில் வெறுப்பை உண்டுபண்ண ஆரம்பித்து விட்டன. தன் மகனை மருமகள் “வேலை வாங்கிறாள், அதிகாரம் பண்ணுகிறாள்" என்ற
அபிப்பிராயங்கள் அ மயங்கி ஆடுகிறான் என்றும் புழுங்க ஆர ஒப்பிட்டுப் பார்த்து ம தன் ஆசாபாசங்கை நிம்மதியைக் குலை மருமகளோடு ஒத்து ஐயா என்ன சொல்க என்ன? ஊருக்கே தி கட்டிக் கொண்டு, ே துடிக்கத் துடிக்க மீன குழம்பு வைக்கிறதை ஒண்டும் பறையான்! சாப்பிடுறதுமில்லை. கிடைக்கிறதில்லை.
என்னண்டு இப்பிடி : பேரப்பிள்ளையஸ் எ பள்ளிக்கூடத்தால வ போயிடும். சத்தத்ை கொஞ்ச நேரம் தமி (அதிலதான் என்ர வி பிடிக்காது. “விறுக்”
பெரிய சத்தமாய் பா
பார்வதி கூறுகிறார்:- கூடப் பார்க்காத எங் ஆனாய் போக போக மகளோட எண்டு பி மனம் விட்டு நானும் பனிரெண்டு மணிக்கு வருவா. பேரப்பிள்ை போயிடும். மருமகள் அவருக்கு போன் ப பிள்ளையள் போடுற கேக்காது. அவர் ஸ் இதுக்குத்தானா கன முருங்கையிலையும் திண்டது கனவாய் ே வயித்தில கோழி ெ வீடுகளில சந்திக்கி “நேரமில்லை! நேர
நாம் கேட்டது ஒருசி பின்னரும், மனநிம்ப முதியவர்கள் தாம்
பழக்கவழக்கங்க6ை அமைதியை நாடி ( அவர்களது பிள்ளை வாழும் முதியோை இல்லத்தில் வாழும் தனிமையின் கொடு விடுகிறது. இரவில்
எவ்வளவு நேரம் த அனுபவிக்க முடியு நாளையும் ஆரம்பி
"நாம் வரும்போது
வாழ்வு மாற்றமடை கைகோர்த்துக் கெ இன்பமாகக் களிப்பு
தமிழர் தகவல் O பெப்ரவரி

ത്ത59
பளது மனதில் வேரூன்ற ஆரம்பித்தன. "மகனும், மருமகளின் மகுடியில்
என்றும், "மருமகளுக்கு அளவுக்கதிகம் விட்டுக் கொடுக்கிறான்" ம்பித்தாள். தன் மகளின் வீட்டில் நடப்பதை மகனின் வீட்டுடன் ாம் வருந்தினாள். தன் மகள் கணவனின் கட்டுப்பாடுகளுக்கு அடங்கி, ா விட்டுக் கொடுத்து வாழ்கிறாளே என்ற ஆதங்கம், அவளது ந்தது. இப்படியான எண்ணங்கள் வலுவடைந்து இறுதியில் போகாது மகள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். இப்பொழுது தர்மலிங்கம் றார்? ஊரில நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை என்ன? இங்கு படுகிற பாடு ரும்பய் போயிடலாம் போல எண்ணம் வருது. ஊரில வேட்டியைக் நாளில துண்டைப் போட்டுக் கொண்டு, சைக்கிளில போய் நல்ல வாங்கிக் கொண்டு வருவன். பார்வதி அம்மியில் அரைச்சு மீன் நினைச்சுப் பாத்தா. சே! இந்த வீட்டில என்ன சாப்பாடு? மோனும் அவள், மருமோள் ஒரு ஒழுங்கான சமையல் செய்யிறதுமில்லை. உடம்பு வச்சிருமாம்! பொடியனுக்கும் உருப்படியா சாப்பாடு ஆனா அவன் வெளியால வாங்கிச் சாப்பிடுறானாக்கும். இல்லாட்டி உடம்பும், தொந்தியும் வச்சு அவளிட்ட ஏச்சும் பேச்சும் வாங்கிறான்? பப் பார்த்தாலும் மக்டொனால்ட், பிட்ஸா எண்டு தான் திரியுதுகள். ந்தவுடன டெலிவிஷனை முறுக்கிச்சுதுகள் எண்டா காது வெடிச்சுப் தக் குறைக்கச் சொன்னா "தஸ் மிஸ்" எண்டு இங்கிலீஸில கத்துதுகள். ழ் டெலிவிஷன் பாப்பம் எண்டு "பழமுதிர்ச்சோலை"யைப் போட்டால் பயசாக்கள் வந்து பாடுவினம், பேசுவினம்) என்ர மருமோளுக்குப் எண்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டு எழும்பிப் போயிடுவா! அவ ட்டைப் போட்டா..பிறகெங்க டெலிவிஷன் பாக்கிறது?
மகன்தான் எங்களை கனடாவுக்கு எடுப்பிச்சவன். அங்க கொழும்பைக் களுக்கு இந்த நாடு தேவலோகம் போலத்தான் முதல்ல இருந்திச்சு.
எல்லாம் என்னவோ போலப் போயிட்டுது. அவர் மகனோட, நான் ரிஞ்சு வாழுறம். இப்பிடி ஊரில இருந்திருப்பமா? பகல்ல போனில கூட , அவரும் பேச முடியாது. மருமகன் பகல் ரெண்டு மணிக்குப் போய் ரா ந வருவார். மகள் வெள்ளன ஏழு மணிக்குப் போய் ஐஞ்சு மணியளவில ளயளைப் பாத்துக் கொள்ளுறது, சமைக்கிறது எண்டு நேரம் சரியாய்ப்
வேலைக்குப் போன பிறகு இல்லிப்போல நேரம் கிடைக்கும். ண்ணி கதைச்சுக் கொண்டிருக்கேக்க டெலிவிஷன் சத்தமும்,
சத்தமும் சேர்ந்து, நான் சொல்லுறதோ, அவர் சொல்லுறதோ ஒண்டும் காபரோவில, நான் மிஸிஸாகாவில சந்திக்கிறது கூட வலும் குறைவு. ாடா வந்தனாங்கள்? வளவில நிண்ட முருங்க மரத்திலயிருந்து , முருங்கைக்காயும் பறிச்சு உடன வறுத்து, பிரட்டல் கறி வச்சுத் பாட்டுது. இங்க எந்த நாளும் கோழிக்கறி, கோழிக்கறி எண்டு திண்டு காக்கரிக்கிற மாதிரிக் கிடக்கு சொந்தக்காரரை கலியான வீடு, செத்த றதோட சரி! ஊரில எவ்வளவு நெருக்கமாய் புழங்கினம்! எப்பவும் மில்லை” எண்டு உறவு முறைகளையும் மறந்து விட்டுதுகள்!
ல முதியோரின் உள்ளக் குமுறல். வாழ்வின் இறுதிநாட்களை எட்டிவிட்ட தியும், அன்பும், ஆதரவும் கிட்டப் பெறாத ஜீவன்களின் ஈனக்குரல். பல இழந்த வாழ்வை, தமது வாழ்வோடு ஒன்றிப் போன ா மாற்றவோ, விட்டுக் கொடுக்கவோ முடியாது. ஆறுதலை, முதியோர் இல்லங்களைத் தேடிச் சென்று விடுகிறார்கள். சிலர், களாலேயே முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்கள். அங்ங்ணம்
பல சமயங்களில் தனிமை வாட்டுகிறது. தம்பதிகளாக முதியோர்
போது ஒருவித ஆறுதலிருந்தாலும், அவர்களில் ஒருவர் பிரியும் போது, மை உள்ளத்தைக் கவ்விக்கொண்டு ஊனையும் உருக்கத் தொடங்கி நித்திரையிழந்து விடுகிறார்கள். விடிந்தால் பொழுது போவதில்லை! ான் டெலிவிஷன் பார்க்க முடியும்? எவ்வளவு நேரம் தான் இசையை ? முதியோர் ஒன்றை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு 5க வேண்டும். அதாவது:
எம்மோடு வந்தவர் எவருமில்லை. பிறந்தது முதல் இன்றுவரை நம் ந்து கொண்டே வருகின்றது. போகும் போது யாரும் எம்முடன் "ண்டு போக மாட்டார்கள். எம் மனதை, வாழ்வை நிம்மதியாக, தற்கு கலையை, ஆன்மீகத்தை நாடுவோம்.”
OO5 O பதினான்காவது ஆண்டு மலர்

Page 62
60mm
திகாலைப் பொழுது தேவார திருவாசகங்கள் பாடுவது கேட்
வீட்டுக் கடமைகள் தொடரும். முற்றம் கூட்டுவது, பூஞ்செடி
பயிர்களுக்கும் நீர் பாய்ச்சுவது, பேரக் குழந்தைகளுக்கு பா கொடுப்பது, ஆடு மாடுகள் இருப்பின் அவற்றுடன் சிறிது நெரம் ச பின்னர் கோயில்களுக்குச் செல்லுதல், அங்கு தொண்டு செய்தல் சேவைகளில் ஈடுபடுதல். இவ்வாறு சிலருக்குப் பொழுது கழியும். மாலைவேளைகளில் ஒய்வு பெற்ற உத்தியோகத்தர்கள் ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தல், சிலர் வெட்டிய ப குவியலைச் சுற்றியிருந்து ஒலையைச் சட்டமாக்கித் தும்பாக்கியவ செய்திகளை ஆராய்தல் என இவ்வாறு பொழுதைக் கழிப்பவர்கள் எம் தாயகத்தில் வாழும் எமது அன்பான மூத்த உறவுகளே.
அன்று அங்கு கண்ட இக்காட்சிகளையெல்லாம் இன்று நினைவு ச எனக்கும் இப் பருவம் ஒரு முறை வரும் என்று அப்பொழுது தெரி அன்றிருந்த வாழ்க்கை முறையும் , வேலைப் பளுவும் முதுமைப்
பற்றி சிந்திக்க வைக்கத் தவறி விட்டன. ஆனால் இன்று இப்புலம் இந்நாட்டிலிருக்கும் பொழுது இங்குள்ள மூத்தோர் வாழ்க்கையுட மூத்தோர் வாழ்வை ஒப்பீடு செய்து பார்க்கிறேன். தாயக மண் வா சுகமான நினைவுகளுடன், வசதிகள் பல இன்றி தமது திறமைகை வெளிக்காட்டும் சந்தர்ப்பமின்றி அவர்கள் வாழ்ந்து வர, இங்கிருக் தாயக மண் வாசனையின்றி தாயகச் சிந்தனைகளுடன், பல வசதி திறமைகளை வெளிக் கொண்டு வரும் சந்தர்ப்பங்களைப் பெற்று
மகிழ்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். இங்குள்ள மூத்தோர் புதிய கு தம்மை மாற்றிக் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பல
அங்கும் இங்கும்
திருமதி சுந்தரகலாவல்லி
பெற்று மகிழ்ச்சியுடன் வசித்து வருகிறார்கள். வீட்டில் இருக்கும் ே கடமைகளைச் செய்து பிள்ளைகள் பேரக் குழந்தைகளுக்கு உத6 இருக்கிறார்கள். தனிமையைப் போக்கவும், முதுமைப் பருவத்தை பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள். இதற்குதவியாக முது த மன்றங்கள் உதவி புரிகின்றன. பல்வேறு இடங்களிலும் இம் மன்ற ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சங்கங்களினால் மூத்தோர் பல நன்ை பெறுகிறார்கள்.
இம் மன்றங்களில் ஒன்றாகிய மல்வேர்ன் முது தமிழர் மன்றத்தில் அங்கத்தவளாகச் சேர்ந்து கொண்டேன். 2001-08-08ல் திரு இராஜ் இராசதுரையினால் ஆரம்பிக்கப்பட்ட இம் மன்றம் 2001-09-10ம் திக வீதியில் 1321 இலக்கத்தில் அமைந்துள்ள குடும்ப மைய (Family Centres) மண்டபத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. ஏறக்குறைய 1 அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இம்மன்றம் இன்று 75 அங் கொண்டதாக இயங்குகின்றது. அங்கத்துவப் பணம் வருடம் ஐந்து மட்டுமே. <イ
இம்மன்றம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கமும், அதற்கிணங்க இம்மன்ற செயற்பாடுகளும் யாவராலும் விரும்பப்படுகின்றன. இப் புதிய மண் காலநிலைக்கு ஏற்ப மூத்தோர் தம் வாழ்க்கை முறைகளை அடை
AALS" NFORNAATON C FebrucrY 2OO
 

கும். பின்னர் களுக்கும், சிறு டம் சொல்லிக் 5ழிப்பது, இதன்
, சமுக
கள்
னை ஒலைக்
ாறு ஊர் உலக பலர். அவர்கள்
கூருகின்றேன். ந்திருந்தும் பருவ வாழ்க்கை பெயர்ந்துள்ள ன் அங்கிருக்கும் சனையின்
Ꭰ6Ꭲ கும் மூத்தோர் களுடன் தமது ஓரளவிற்கு சூழலுக்கேற்ப வசதிகளையும்
சிவபாதசுந்தரம்
போது தமது வியாகவும் மறக்கவும் நமிழர் )ங்கள் மகளைப்
தி நீல்சன்
| Resource
5
கத்தவர்களைக்
டாலர்கள்
னில், மத்துக் கொள்ள
உதவுமுகமாக, சுகாதாரக் கருத்தரங்குகள் இடம்பெறுகின்றன. விசேட வைத்திய நிபுணர்கள் கருத்தரங்குகளில்பங்கு கொண்டு உரையாற்றுவதுடன் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார்கள். அடுத்து முதியோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், வதிவிட வசதிகள், இந்நாட்டு சட்ட முறைகள், முதியோர் பாதுகாப்பு என இவர்களுக்கு உதவும் விடயங்கள் தொடர்பாக, இத் துறைகளில் விசேட நிபுணத்துவம் பெற்றவர்களினால் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. கனடா வாழ் கலைஞர்கள் கலந்து எம்மை மகிழ்விப்பர். கனடா வருகை தரும் தாயகப் பெரியார்களின் விசேட உரைகள் இடம்பெறும்.
விடுமுறை தவிர்ந்த ஏனைய திங்கட்கிழமைகளில் மதியம் பன்னிரண்டு மணியிலிருந்து ஐந்து மணிவரையும் இமமன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கைப்பணி, ஆங்கிலம், கணினி, உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பல அங்கத்தவர்கள் இப்பயிற்சிகளினால் பயனடைகின்றனர். இவ்வகுப்புகளைத் தொடர்ந்து லை நிகழ்வுகள் இடம்பெறும். பட்டிமன்றம், கலந்துரையாடல், பாட்டுக்குப் பாட்டு, குறு நாடகம், கவிதை அரங்கம், பல போட்டி நிகழ்ச்சிகள் எனப் பல இடம்பெறும். அத்தனையும் அங்கத்தவர்களின் பங்களிப்பே. கடந்த ஆடி மாதம் 25ம் தகதி இடம்பெற்ற பல முதியோர் மன்றங்கள் ஒன்றிணைந்து நடத்திய விழாவில் எம்மன்றத்தினால் மேடையேற்றப்பட்ட கிராமிய இசை நாடகம் யாவரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற கருத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்த இசை நாடகத்தை ஆக்கி நெறிப்படுத்தியவர் திரு ரவி அமிர்தவாசகம் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பதற்காக அரிய நூல்களை வழங்கும் சிறிய நூலகம், இலவசமாக வழங்கப்படும் திரைப்படப் பிரதிகள் கொண்ட பகுதி என்பனவும் உண்டி
Fourteenth anniversary issue

Page 63
இவை யாவற்றிற்கும் மேலாக இம் மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்படும் சுற்றுலாக்கள் அங்கத்தவர்களால் அதகம் விரும்பப்படுகின்றன. கோயில் தரிசனங்கள், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல்வேறு இடங்கள் என அடங்கும் இச் சுற்றுலாப் பயணங்களுக்கு பல்வேறு வர்த்தகப் பெருமக்களினதும், குடும்ப மையத்தினுடையதும் அனுசரணைகள் கிடைக்கின்றன.
கூட்ட நேர இடைவேளையில் சிற்றுண்டி, தேநீர் வழங்கப்படும். மாத இறுதியில் அம்மாதத்தில் பிறந்தவர்களின் பிறந்த தினம் அழகிய கேக் வெட்டி கொண்டாடப்படும். வருடத்தில் மூன்று மதிய விருந்துகள் இடம்பெறும். ஆண்டு விழாவும் மிக எளிமையாகக் கொண்டாடப்படும்.
வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறி மாறி வருவதுண்டு. இவை எம்மையும் விட்டு வைப்பதில்லை. அங்கத்தவர்களின் இல்லங்களில் இடம்பெறும் நற்காரியங்களிலும் உறவுகளின் இழப்புகளிலும் கலந்து கொள்வோம். சுகவீனமுற்றிருக்கும் அங்கத்தவர்களைச் சென்று பார்த்து ஆறுதல் கூறுவோம். யாவரின் சார்பாக நலம்பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். இவ்விதம் இம்மன்ற நடவடிக்கைகளினால் அங்கத்தவர்கள் யாவரும் அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளோம். அந்திமத்தின் எல்லையை நெருங்கி விட்டோம் என்ற கொடுமையான நினைவுகளிலிருந்து விடுபடுகிறோம்.
| தாயகத்திலிருந்து கனடா வருகை
தந்த பெரியார்கள் மன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது, இங்கே வாழும் முதியோர்கள் அனுபவிக்கும்
வசதிகள் பொழுது போக்குகள் அங்கு வாழும் மூத்தோருக்கு இல்லையே என்று குறிப்பிட்டதை நாம் மறுக்க முடியாது. எனவே கனடா வாழ் மூத்தோர் இத்தகைய வசதிகளை அளித்து வரும் அரசாங்கத்திற்கும், அனுசரணைகள் வழங்கும் பெருமக்களுக்கும் இம்மன்ற நிகழ்வுகளை நடத்த உதவும் சமூக சேவையாளர்களுக்கும் நன்றி கூற வேண்டியவர்களாக உள்ளோம்.
ன்று குடும்ட
கவனிப்பதில்
இன்னும் சி: வேண்டிய சூழ்நிை நிலவுகிறது. ஆன தங்கள் விருப்பத்தி முதியோர்களுக்கு பிடிப்பதனால் அவ பிள்ளைகள் வந்து கொடுக்கிறார்கள். கொள்வதில்லை : வேலைக்குச் சென சந்தர்ப்பங்களில் ( முதியவர்களை க கொள்ள வேண்டு ஒரே குடும்பமாக போக வேண்டிய சூழ்நிலை.
வயதான காலத்தி காரியங்களில்கவ6 சென்று ஆன்மீக { முதலே குழந்தை பெற்றோரின் வழிர வகுப்பு, விரதம் எ
இரத்தினேஷ்
வளர்வாரேயாகில் கேட்க, கனம் பணி பிரச்சனையே வர
உணர்வுகளை அ நூற்றாண்டில் வா பண்ணும் போது சிறுமையையும் பு வேண்டும். பொங் இன்றைய தாரக பொருந்தும்.
உலகின் பல்வேறு அல்லல்கள், அவ நம்மவர்க்கு, கவ நிம்மதியைக் கெ இவைகளை நாம் இருந்திடினும், ப பழகிக் கொள்வே பொன்மொழியால் புரிய வைப்போம்
தமிழர் தகவல்
Q_nyrrwr er
 

ത്ത61 =
ங்களில் உள்ள வயது முதிர்ந்தவர்கள் தங்களை யாரும் லை, மதிப்பதில்லை என்கிற மனப்பான்மை கொண்டிருக்கிறார்கள். 0ருக்கு முதியோர் இல்லங்களில் கடைசி நாட்களைக் கழிக்க ல ஏற்பட்டிருக்கிறது என்று பொதுவாக ஒரு அபிப்பிராயம் ல் முதியோர் இல்லங்களில் வசிக்கும் அநேகமான முதியோர் ன் நிமித்தம் தான் அங்கு வாழ்கிறார்கள். அநேகமான முதியோர் இல்லங்களில் உள்ள அமைதி, வசதி, சுதந்திரம் ரகள் அங்கு வசிப்பதற்கு பிரியப்படுகிறார்கள். அவர்களுடைய பார்த்து தேவையான பொருட்களை வாங்கி வந்து இளைய தலைமுறையினர் முதியவர்ளை கவனித்துக் ான்று முழுமையாகவும் சொல்வதற்கில்லை. வெளிநாடுகளுக்கு ாறு விடுவதாலும், பொருளாதாரச் சூழ்நிலையினாலும் சில இந்த நிலை ஏற்பட்டு இருக்கலாம். இளைய தலைமுறையினர் வனித்துக் கொள்ள இயலாத காரணத்தை, முதியவர்கள் புரிந்து ம். முன்னைய காலத்தில் ஒரே இடத்தில் உத்தியோகம் பார்த்து, வாழ்ந்தார்கள். தற்போது பல இடங்களில் வேலை வாய்ப்பை தேடி நிலை. கணவன்மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டிய
ல் ஆன்மீகம், பிறர்க்கு நல்ல முறையில் உதவும் னத்தை திருப்பலாம். பேரக் குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் நெறிமுறைகளை சொல்லித் தரவேண்டும். அப்போது தான் சிறுவயது களுக்கும் நம் பாரம்பரியம் மீது ஒரு பிடிப்பு வரும், தாத்தா, பாட்டி, நடத்தலில் இப்பவும் எத்தனையோ பிள்ளைகள் கோயில், சமய ன்று அனுஷ்டிப்பதை நாம் பார்க்கிறோம். இதே வழியில் பிள்ளைகள்
முதுமையில் இனிமை
சண்முகநாதன்
அவர்கள் முதியவர்களை,பெரியவர்களை மதிக்க,ஆலோசனை ாணவும் பழகிக் கொள்வார்கள். பின் முதியோர் இளையோர் க் காரணம் இல்லை.
டிப்படையாகக் கொண்ட காலகட்டத்தைத் தாண்டி இன்று அறிவியல் ழ்ந்து வருகிறோம். எல்லாவற்றிற்கும் “எமோஷனலாக ரியாக்ட்” இந்தக் காலகட்டத்தில் வெற்றி கிடைப்பது கஷ்டம். எந்த ஒரு நதிசாலித்தனமாக எதிர்க்கவோ, வெல்லவோதான் வழியைப் பார்க்க குவதோ, அடங்கிப்போவதோ தவறு. புத்தி, புத்தி - அதுதான் மந்திரம். இது வீடு, உறவு, சமூகம் எல்லா இடங்களுக்கும்
பாகங்களில் இருந்தும் இங்கு கனடாவில் தஞ்சம் அடைந்து பல ஸ்தைகள் மொழிப் பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் லை போக்கி, தைரியம் கொடுத்து, சோகம் தீர்த்து சந்தோஷத்தை, ாடுப்பதற்கு இங்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.
ஏன் பிரயோசனப்படுத்தக் கூடாது. எத்துணை தான் குடும்பச் சுமை ர்ெந்திறக்கி பத்திரமாய் நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரப் ாமாக. முதியோராகிய நாம் புத்தகமாய் எமை ஆக்கி,
வழிகாட்டி, வித்தகனாய் புகழ்தேக்கி பிள்ளைகளை வெற்றிவலம் நம்முடைய இரவு சூரியனால் விடிவதில்லை நம்மால் தான்
POOS O பதினான்காவது ஆண்டு மலர்

Page 64
62mm 62 - விடிகின்றது. முதுமை எப்போதும் அனுபவம், அறிவு பக்தி முதிர்ச்சி, பூரணம், மதிப்பு மரியாதை போன்ற நல்ல உணர்வுகளுடனும், ஆற்ற தொடர்புபடுத்தப்படுகின்றது. இளம் தலைமுறையினர் இன்று வேலை மனஅழுத்தத்தினாலும் அவதியுறும் போது பக்கபலமாக நின்று அவர் உற்சாகமும், உதவியும் செய்பவர்கள் முதியோரே. இந்தவகையில் தேவைப்படுகிறோம் என்ற உணர்வு முதியோருக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் கொடுக்கிறது. இளவயதில் ஓடி, ஒடி நம் கடமைக ஒப்பேற்றுவதில் கழித்துவிட்டு, இப்போ அமைதியாக நிம்மதியாக வா காலம் தான் முதுமை. இது அறுவடை காலம். மருத்துவர்களும், PS அறிவுறுத்தும் "Positive thinkingஐ நாம் கையாளப் பழகிக் கொள்ள Positive thinking’ நமக்கு ஒரு புத்துணர்ச்சியையும், உந்துதலையும் G61TibóJugot) "we were gaining experience, now we are sharing that ஒன்றுபோல் தான் உள்ளன. உப்பும், கற்பூரமும், முதியவர்களின் அ இதை அடையாளம் காட்டும். அனுபவ மேடையில் நாம் அற்புதங்கள் அடக்கம் கொலுவிருக்கும், பண்பும், பாசமும் இங்கு கணிந்திருக்கும் உறவு இங்கு சுவைத்திருக்கும்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் மனித வாழ்க்கையில் எத்தனையே அன்று நாம் கனவிலும் நினைத்தும் பார்த்திராத வசதிகள் இன்று வி அறிவியல் வளர்ச்சியால் எமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்த வசதி மனதில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருகின்றனவா என்றால், - ! தான் சொல்ல வேண்டும். அன்று மனிதன் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்த பெற்றோரைத் தெய்வமென மதித்தார்கள். வயது வந்தவர்களை உய ஸ்தானத்தில் வைத்து அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இவைகள் தலைகீழாக மாறிவிட்ட இன்றைய காலத்தின் கோலம். அன்பும், பண்பும், தூய்மையும், நேர்: நேயமும் மனித வாழ்க்கைக்கு முக்கியம் என்று எப்போ நாம் உணரு அன்று சுயநலத்திற்கு சாவுமணி. சுயநலம் என்பது தேசத்தின் புற்றுே பசிக்கு தன் சதை தின்னும், தீனியும் சாகும், தின்றதும் சாகும். சரி அன்பு, அறம், சகோதரத்துவம், அத்வைதம், பொதுவுடைமை, அகிம் மனிதநேயம் என்று எவ்வளவோ சாவிகள் தந்தார்கள். ஆனால் மனி பெரும் பசிக்கு உணவாகி, பொருட் கிளைக்கு தாவியதில் உறவுக்கி போகிறது. அன்பு, அறம், கருணை, தீதி, நியாயம் எல்லாம் கேட்கக் வார்த்தைகள் ஆகியதே.
சிவயோக சுவாமிகள் கூறியது போல் உள்ளத்தை திருத்துவதிலும், திருத்துவோம்’ தொல்லைகளில் இருந்து நன்மை பிறக்கும், நன்மை வரும்". சலனமற்ற குளத்து நீர் கரையோரப் பூமரத்தை பிரதிபலிப்பது தேவ அழகை பிரதிபலிக்கிறது. குளத்து நீர் சலனமடையும் போது பி சிதறுகிறது. அது போல் முதுமையும் சலனமடைவதுண்டு. பார்வைக் அழகற்றதாயிருக்கும் பலாப் பழத்தின் உள்ளே இனிமையான சுளை8 அப்படித்தான் முதுமையும். -
தமிழீழத்தினை விட்டுப் பிரிந்து கனடாவில் எமது வாழ்க்கையை அன முதியோர்கள் ஆரம்ப காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கெ ஆனால் இப்போ எவ்வளவோ வசதிகள், வாய்ப்புகள் கனடிய அரசா மனித வேறுபாடு அதிகரிக்கும் கனடாவின் வளர்ந்து வரும் தேவைக செய்யவும், அனைத்து கனடியர்களின் பங்கெடுப்பை ஆதரிக்கவும் ப கொள்வோம். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து நல்ல ஒரு சமுதாய எழுப்புவோமாக. ஒருமுகப்பட்ட முயற்சியே உண்மையான வளர்ச்சின உயர்வைத் தரும். எல்லோரும் இங்கு இன்புற்றிருக்க கட்டளை இடு
"குறை காண்டதல் கொடுமையான குற்றம், நிறை காண்தல் தேவையான ஆசி”
AMALS' INFORMATON O February C 2OO5

ஞானம், நிறைவு, ல்களுடனும் ப் பளுவினாலும், களுக்கு
தாங்கள்
606 ழ வேண்டிய scologists lib
வேண்டும். இந்த தருகிறது. experience'. னுபவம் தான் ர், அறிவுடனே , வேடமில்லா
ா மாறுதல் தான். ந்ஞான கள் எமக்கு இல்லை என்று ான். பிள்ளைகள் பர்ந்த து வாழ்ந்தார்கள்.
-ன. இதுதான் மையும் மனித
கிறோமோ நாய் - அது தன் த்திர புருஷர்கள் சை, பகுத்தறிவு, தன் பேராசைப் ளை ஒடிந்து கூடாத கெட்ட
நம்மைத் க்கும் தொல்லை
போல் முதுமை ம்பம் உடைந்து 5
sள் இருக்கும்.
மத்துக் கொண்ட ாண்டனர். ங்கம் செய்கிறது. ளை பூர்த்தி ழகிக் - த்தைக் கட்டி ய, நிலையான வோம்.
Bucle up Basics in Ontario
Four out of five children are not correctly buckled up while riding in a vehicle. Take a moment to verify that you're using the proper system for your child's age and size:
Infants from birth to 10 kg (22 lb) should use a rear-facing infant seat. Make sure the harneSS is Snug, and position the chest clip at armpit level.
Children weighing 10-18 kg (2240 lb) and who are at least one year old may use a forward-facing Seat. It must be anchored to the vehicle frame with a tether strap.
Children weighing 18 kg (40 lb) or more should use a booster seat, which raises the child so that the adult seat belt fits properly. A booster seat that uses a lap shoulder belt gives the best protection. (Some provinces are considering making use of booster seats mandatory.)
Children weighing 27 kg (60 lb) or more and who are 1.45 m (4'10') tall can use a seat belt. The lap belt should be worn low on the hips, touching the upper thighs, to prevent abdominal injuries or spinal damage. The shoulder belt should be worn over the shoulder and across the chest.
The Co-operators has developed growth charts with information on the various stages and sizes of car seats. If you would like to order one, please contact us at community @cooperators.ca
C Fourteenth anniversony issue

Page 65
People of all races and creeds
consider Canada the number one socialist country in the world. But, sad to say, this not wholly true especially with regard to minorities as women and new immigrant seniors.
With regard to women, we have 69 women still missing in B.c. The Toronto Star made the following remarks: “It’s like these women were garbage... Who cares,' etc.? I hear that a good many of these women are from the lst nations
In the case of immigrant seniors who are covered by the Old Age Security Act, it was a safe and secure pension for all residents in Canada 65 years and over. These benefits are not based on any contributions. There is no means test, income test or asset test. However, in July 1977 with the revised rules a minimum of 10 years of residency and a partial pension came into effect for new immigrant seniors. This was on a proportional basis - those with 10 years residence received one fourth. This was in proportion to the number of years 10/40 etc.
The 1977 law also introduced a sort of welfare for low-income pensioners affected by the new 10-year rule. This welfare was termed supplements and GAINS. Many of us still believe that this 1977 revision in pension benefits is against the principle of equality as laid down in the Constituion Act of April 1982, which is enshrined in the Rights and Freedom that came into effect on April 17th 1985.
I am attaching page 8 of the OAS Act as an appendix sheet for the
benefit of our members. Readers will observe that Section 2 intro
duces the propo Act denies addi gating immigra Supplements an is removed, the reduced proport making this a 'c
Those who have pensions from a can collect only
When pensionel only the basic p unless they hav after 25 years o sons., he/she wi Will have no ch
CenterS, at an er dent per month!
As a member ol
a Aloy Ratnasir
matter of open
Human Rights in the following above 10 years hands - see ext
Title - “It is ab Rights'
Resolution: T. years above 10
When SACEM descrepancy in
As a senior me some of the the Rajanayagam, I handed over Minister (now
தமிழர் தகவல் C
GUů resuf O
 

63
tional system of partial pension, but section 5 of the same ional residence as irrelevant for partial pensioners thus relet seniors to second-class status and making them depend on GAINS - geared to other income forever! When Section 5 partial pension will grow while the supplements get onately. In due course they will get eliminated for many, ost neutral exercise for the government' and the seniors.
lived here for over 20 years are eligible to collect their broad. If, however, they are new immigrant Seniors, they the frozen basic pension of 10 years!.
's new and old leave the country on a holidy they can cary ension. Supplements are stopped at the end of 6 months lived here for over 20 years. An immigrant senior who residency opts to reside in a warm climate for health reaIl get only his/her frozen basic pension of 10 years. They oice but to come back and thereby clog the Long Term Care ormous cost to the government. (at present, S1,500 per resi
)
the senior's assembly of the city of Toronto I raised this
Old Age Security | Pension Regulations:
An open discrimination
ngham
descrimination embodied in the O.A.S. rules at the Seniors' Forum held at the City Hall on April 2nd 2003. This resulted ; proposal - "that OAS be adjusted for the number of years residence in Canada'. This was accepted by a large show of act of minutes below:
out rights - A Toronto Seniors’ Assembly on Human
S.A. Council Canada - “O.A.S be adjusted for number of
years' residence in Canada.’
celebrated its 20th Anniversary celebrations, I outlined this detail to the many dignitaries and newspaper editors present.
mber of the Senior Tamils' Centre of Toronto together with n Board of Directors Sam Jeyatheva, Rosaline Fred Balasingham, M.Velauthapillai and Mani Pathmarajah,
petition regarding this anomaly to the then Finance Prime Minister) Mr.Paul Martin, when was visiting the -o-
2OO5 C பதினான்காவது ஆண்டு மலர்

Page 66
=64
Richmond Hill 6 years ago. Up-to-date we have not receive from his office.
There are some people who argue as to why young immigr not at least work and enhance their pensions. I am afraid ev the claw-back system as it now operates will only leave the un-enviable lot. As an illustration, Chellamma who arrives
sponsored immigrant elects to work. She gets a graveyards ing company. At age 65 after working for 10 years she qual pension of about $100 and also for her OAS pension. Unde system, her graveyard shift pension goes to the grave (disap pension i.e. $50.00 is deducted from the Federal supplemen half of $50.00 is deducted from the GAINS paid by the Pro ment by two dumb computers. This goes with the philosoph cares... these are immigrants' - a lamentable incentive for w
This gives us further support to the main contention that the should be eliminated progressively. The pension should be in proportion to the number of years of residence after quali alternative will be to pay the full pension after the qualifyin years.
Let us remember that many good things in Canada like the the OAS Act came into effect during the period of minority Our crusade is for the removal of Section 5 of the OAS Act minority government. This is the opportune time to canvas members of Parliament of all parties to eliminate these irrit: Act and redeem the good name of Canada as an Inclusive N Nation.
Let us also not forget the insecurity of women in B.C.
Old Age Security Act (1) has attained sixty-five years of age, and (2) has resided in Canada after attaining eighteen years of a the day on which that person's application is approved for a period of at least forty years.
Payment of partial pension Subject to this Act and the regulations, a partial monthly pe paid for any month in a payment quarter to every person w ble for a full monthly pension under subsection (1) and (a) has attained sixty-five years of age; and (b) has resided in Canada after attaining eighteen years of a the day on which that person's application is approved for a period of at leat ten years but less than forty years and, whe gate period is less than twenty years, was resident in Canad preceding the day on which that person's application is app
Amout of partial pension (3) The amount of a partial monthly pension, for any month
AAILS" NFORMATON Februcany 2OO

d any response
ant seniors canen if they work m as the most at age 55 as a hift in a packagifies for CPP
the clawback pears). Half her t and the other vincial governy - “Who
ork!.
se supplements allowed to grow fying. A better
g period of 10
Health Act and governments. by the present our federal ants in the OAS sumber One
ge and prior to in aggregate
nsion may be ho is not eligi
ge and prior to in aggregate re that aggrea on the day 'oved.
, shall bear the
same relation to the full monthly pension for that month as the aggregate period that the applicant has resided in Canada after attaining eighteen years of age and prior to the day on which the application is approved, determined in accordance with subsection (4), bears to forty years.
Rounding of aggregate period
(4) For the purpose of calculating the amount of a partial monthly pension under subsection (3), the aggregate period described in that subsection shall be rounded to the lower multiple of a year when it is not a multiple of a year.
Additional residence irrelevant for partial pensioner
(5) Once a person's application for a partial monthly pension has been approved, the amount of monthly pension payable to that person under this Part may not be increased on the basis of subsequent periods of residence in Canada.
R.S.C. 1985, c. 0-9, s.3.
Residence in Canada must be or have been legal 4. (1) A person who was not a pensioner on July 1, 1997 is eligible for a pension under this Part only if (a) on the day preceding the day on which that person's application is approved that person is a Canadian citizen or, if not, is legally resident in Canada; or
(b) on the day preceding the day that person ceased to reside in Canada that person was a Canadian citizen or, if not, was legally resident in Canada.
Fourteenth anniversary issue

Page 67
he international law is considered as a
system composed solely of rules governing between States. This traditional definition has undergone considerable changes in the past 400 years. And perhaps most remarkable of all has been the widening Scope of international law to cover not only every kind of economic or social interests affecting States, but also the fundamental rights and freedoms of individual human beings. It also involves issues of peace and war. In practice, Legal Advisers to Foreign Offices and practicing International Lawyers daily apply and consider settled rules of international law dealing with an immense variety of matters.
Breaches of international law resulting in wars or conflicts of aggression tend to receive adverse attention, and from them the public incorrectly deduces the complete break down of international law. The answer to this criticism is that even in time of war or armed conflict there is no absolute break down of international law, as many rules affecting the relations of belligerents are of vital importance and to a large extend are strictly observed. Another consideration is worth mentioning, namely that in the case of war or armed conflict, the States and entities in combat involved seek to justify their position by reference to international law.
As I have stated earlier that States are the principal subjects of international law. Of the term 'State' no exact definition is possible but so far as modern conditions go, the essential characteristics of a State are well settled. Article 1 of the Montevideo Convention of 1933 on the Rights and Duties of States (signed by the United States and certain Latin American Countries) enunerates these characteristics:-
"The State as a person of international law should possess the following qualifications:- (a) a permanent population; (b) a defined territory; (c) a Government; and (d) a capacity to enter into relations with other States'.
As to a defined territory, a fixed territory is not essential to the existence of a State, although in fact all modern States are contained within territory limits. Thus Israel was admitted as a Member State of the United Nations in May 1949, notwithstanding that its boundaries were not then defined with precision, there is an ongoing onflict as to the boundaries and hence the negotiations regarding demarcation are carried on. Other examples are divided Germany and Korea. As to a Government,
the essential compo habitual obedience." military occupation Government-in-Exil concerned the qualif States is the most im tions with other Stat a federation. The Sta although such identi
Before I move on to I intend to analyze t repudiating the Con: This Constitutional : belligerency in what Ceylon was based ol given on the consent consent of the minol trampled on the righ Tamils of Ceylon wi until 1833. It is in 19 expediency into one entities did not disap ical expediency wer without obtaining a Sinhalese majority a out obtaining the co:
Jegan Mohan
Senior Brrister at law
habitual residence, it was known is a la they did not acquire remained as a "disti dence for such state 1972 Constitution b "constitutional auto ry articulated by a l articulated that Cey word 'State' and ' and the "United Na Nations and not as ing. Dr. De Silvas in the context of co national law. The v law stated that the ( expressing the fact
within a defined te On closer analysis,
of a State namely, enter into relations
involved in the ver
English Jurist, Loc
si fupri ges 6u6o C பெப்ரவரி
 

mmmmmmmmm 65
2nt is that there must be a Government to which the population renders he temporary exile of the Government while an aggressor State is in oes not result in the disappearance of the State. A case in point is the : in Norway during the Second World War. So far as international law is cation that a State must have a capacity to enter into relations with other portant. A State must have recognized capacity to maintain external rela's. This distinguishes States proper from lesser units such as members of te is by no means necessarily identical with a particular race or nation, y may exist.
the most important aspect of the origin of a State the issue of recognition, e importance of the 1972 Constitution of Sri Lanka, which was enacted titution of Ceylon, which was given to Ceylon by the British in 1948. spect is of paramount importance in understanding the current state of is known as a country of Sri Lanka. The British given Constitution of
equal rights and equal treatment of all citizens of Ceylon and also was given by the leaders of the minority populations. Having obtained the ity population and being granted independence the majority Sinhalese ts of the minority communities. Under the Portuguese and Dutch rule the 're ruled belonging to a "separate political entity". The British did it so 83 the different political entities in Ceylon were unified for political political entity. However, the characteristics of the different political pear. These three different political entities, which were unified for polit2 "sovereign' in their respective places of habitual residence. In 1972, direct mandate to repudiate the only and valid constitution of Ceylon, the dopted a new Constitution creating a country known as "Sri Lanka” withnsent of the Tamil population, who were sovereign in their respective
KI CREATING A NEW STATE
UNDER INTERNATIONAL LAW
which would be hereinafter referred to as their home land. The Ceylon as ndscape left behind by the British at the point of their departure, which at their point of entry. The Tamils of Ceylon historically always nct society". The Dutch Governor, who governed Jaffna, can find the eviment in a report sent to Holland. Dr. Colvin R. De Silva, who drafted the ased his argument for an illegal Constitution based on a theory known as chthony". This theory as Dr. De Silva argued was based on the legal theo'gal philospher Hans Kelsen. It is the same Dr. De Silva, who at one time on was a country consisted of "two nations'. In international law the Nation" are used interchangeably. A case in point the "League of Nations' ions". These two international bodies referred to their organization as States. The words "Nations'and "States' carries one and the same meanargument was based on political expediency using Hans Kelsenís theory stitutional law. As I have stated earlier, a State is created under the interry same Hans Kelsen Dr. De Silva has referred to, has in international onception of the State emphasizes that it is purely a technical notions hat a certain body of legal rules binds a certain group of individuals living itorial area; in other worlds the State and the law are synonymous terms. it will be seen that this theory is a condensation of the four characteristics permanent population, a defined territory, a government and a capacity to with other States, and in particular, the existence of a legal system is
requirement of a government as a component of statehood. Another e said that "a government without laws .... is a mystery in politics, --
y
Os C பதினான்காவது ஆண்டு மலர்

Page 68
-ܢܥܠܡ-----
inconceivabe to human capacity and inconsistent with the human society" the illegal 1972 Constitution naming the country "Sri Lanka" and the pass Constitution without the consent of the Tamil speaking people resulted in "sovereignty” on the Tamil speaking people in their territory, which the B the politics of duplicity. At this point in time the Tamil-speaking people ir Northeast of Ceylon are free to exercise their sovereignty.
The result of disturbing the foundations of the constitutional order in 1972 civil war a few years later because the Tamils felt cheated. The disturbanc. Constitutional order and the adoption of the new illegal Constitution broug chaos few years later in Sri Lanka. Unlike the adoption of the United State Constitution in 1787, which remained in tack, apart from amendments dul the Constitution the illegal Constitution of Sri Lanka underwent numerous mental to the Tamil-speaking people. The first question is whether the U.S valid one and if so why? In 1776 the 13 colonies had unlawfully declared of Britain, and had repudiated the sovereignty of the United Kingdom Parl claimed "we, the people of the United States", proceeded to "ordain and es tion'. In fact, it was formulated at a Convention consisting of Delegates f States and then ratified by the Congress. The name of the "sovereign" peo confer upon the Constitution moral authority and binding force. The vague mate "sovereignty" resides in the "people" is widely accepable because of tones. It is one thing to say that government should rest on the consent oft another thing to proclaim that the Constitution has acquired the force of th because it has obtained the approval of an irregularly convened Constituen majority of the electorate or both. One may ask whether a breach of legal ( accepted or not. It must be Aproached from the angle by the breach of leg: the constitutional legal order had replaced the old order. If the constitution be safely said that the old order has disappeared. Unlike the United States breach of legal continuity in Sri Lanka has failed to bring about a constitut has failed to lay down legitimate foundations for the new constitutional or kering of the British given Constitution has led to a civil war, the Tamils a torial sovereignty and the Sinhalese Government declaring war on the Tan North and North-east in their home land.
One of the essential elements of statehood is the occupation of a territorial State law operates. Over this area supreme authority is vested in the State. the concept of "Territorial Sovereignty", which signifies that within this te jurisdiction is exercised by the State over persons and property to the exclu States. The international law does not appear to restrict the manner in whic as to a particular territory can be bestowed on, or withdrawn from any Stat said that territorial sovereignty is indivisibe, but there have been numerous national practice both of divisional sovereignty and of distribution of the c ereignty. The five traditional and generally recognized modes of acquiring eignty are: occupation, annexation, accretion, prescription and cession. As eignty can be acquired it can be lost as well. One method of loosing territo correspond to any mode of acquiring it, namely, revolt followed by secess territory of the state concerned. In Sri Lanka, the Fiat of the Government c areas of North and Northeastern Provinces. This reality is acknowledged b Cease-fire agreement by the Sri Lankan Government and the Liberation T. Eelam, the two political entities of the civil war.
The identity and number of States belonging to the international communi fixed. The march of history produces many changes. Old States disappear appear. These transformations raise problems for the international commu paramount one is the matter of recognition of the new State. At some time of recognition has to be faced by other States, particularly if "diplomatic in necessarily be maintained with the States to be recognized. However, thes tion is one of some difficulty. There is no coherent rules governing this as law. The present rules or principles regarding recognition can be stated as inconsistent, and unsystematic practice. It can be safely said that recogniti of most States shows much more "a question of policy than of law'. The p nizing state is conditioned principally by the necessity of protecting of its lie in maintaining proper relations with any new State that is likely to be st
TAALS' NFORMATION C Februcany O 2OO

The enactment of age of this new he vesting of the ritish hijacked in
the North and
brought about the e of the ht about political s of America y made in terms of
amendments detri. Constitution is a heir independence iament. They protablish a constitu"om the several ple was invoked to : concept that ultiits political overhe governed; it is e Supreme law it Assembly or of a ontinuity be ll continuity where is obeyed it could of America the ional legal order. It der, instead the tinsserting their terrihil population in
area, within which Hence, there arises rritorial domain usion of other ch the sovereignty e. It is sometimes ; instances in interomponents of sovterritorial soverterritorial soverry, which does not on of a part of the oes not run in large y the signing of the gers of Tamil
y are by no means and new States hity, of which the or other, this issue tercourse' must ubject of recogni)ect of international a body of fluid, on is as the practice olicy of the recogown interest, which able and perma
nent. Besides this, other political considerations, for example trade, strategy, etc. may influence a State in giving recognition. Consequently, there is an irresistible tendency in recognizing States to use legal principles as a convenient camouflage for political decisions. There are two types of recognition. One is de jure (in law) and de facto (in fact) recognition. It is important that in considering the international law and practice as to recognition, due allowance should be made for the exigencies of diplomacy. States have frequently delayed, refused, or eventually accorded recognition to newly formed States for reasons that lacked strict legal justification. For example, in the First World War, Great Britain, France, the United States and other powers recognized Poland and Czechoslovakia before these two countries actually existed as independent States. Similarly, in the Second World War, recognition was given for the newly emerged State of Israel and the Peoes Republic of China. Similar situations arise in Bangladesh and recently in East Timor.
In form and in substance, recognition has continued to remain primarily a unilateral "diplomatic act' on the part of "one or more States". No collective, organic procedure for granting recognition based on established legal principles has yet been evolved by the international community, although the provisions in the United Nations Charter
Articles 3 - 4, directed to the admission of States to membership of the Organization may incidentally amount to a "certificate of statehood'. Accordingly, the recognition of a new State has been defined with the some authority as follows: "The free act by which one or more states acknowledge the existence on a definite territory of a human society politically organized, independent of any other existing State, and capable of observing the obligations of international law, and by which they manifest therefore their intention to consider it a member of the international community'. To express these two statements in another way the State to be recognized, must possess the four characteristics mentioned in the "Montevideo Convention", with particular regard to the capacity to conduct its international affairs, although the requirement of definiteness of territory is not generally insisted upon.
The act of recognition may be "express", that is by formal declaration or "implied'. When it is states express, it may be by diplomatic note, personal message from the Head of state or Minister of foreign Affairs, Parliamentary Declaration or Treaty. When it is stated "implied', it is a matter of infer-So>
Fourteenth anniversary issue

Page 69
ence from certain relations between the recognizing State and the new State. The manner of recognition is immaterial, provided that it unequivocally indicates the intention of the recognizing State. There are no rules of international law restrictive of the form or manner in which recognition may be accorded. Once granted, recognition in a Sense estopes or precludes the recognizing State from contesting the qualifications for recognition of the State. There are theoretical implications as to the obect of recognition. One is the act of recognition alone creates Statehood. The other is that the statehood exists as such prior to an independently of recognition. The act of recognition is merely a formal acknowledgement of an established situation of fact. This latter one is known in international law as declaratory or evidentiary theory. Probably the truth lies somewhere between these two theories. The bulk of international practice supports the evidentiary theory.
For many years it has been articulated and been urged that States are subject to a duty under international law to recognize a new State fulfilling the legal requirements of statehood. However, the existence of such a duty is not borne out by the weight of precedents and practice. It could be said that in recognizing certain newly emerged States, some States considered that they were bound to accord recognition. Implied recognition is very much a matter of the intention of the State said to have given recognition. These involve cases in which a State may lay itself open to the inference of having recognized another State, for example, by entering into some form of relations with it. Such conduct can usually amount to no more than recognition de facto, or recognition of an entity as an entity to a civil war, or indicate an intention to maintain through agents, informal relations without recognition. There could be a collective recognition. The advantages of recognition taking place by some collective international act, or through the medium of an international institution cannot be denied. It would obviate the present embarrassments due to unilateral acts of recognition.
In modern times, the practice has generally been to preface the stage of de jure recognition by a period of de facto recognition, particularly in the case of a legally constituted government giving was to a revolutionary regime or an entity to a civil war other than the government emerging victorious. In such a case, de facto recognition is purely a noncommittal formula whereby the recognizing State acknowledges that there is a legal de
jure government, w be deprived of them them, although the for reservations no l jure recognition is f
The topic of recogn or less a dead one, V The problem which summed up as follo These outside powe a policy of non-intel come a time when i attitude.
The development of 1945 - 1989, and po International affairs empires. Middle Ea. treaties. Likewise, t hospitality to foreig ling abroad. The Ro Rome, developed ul These laws included
The classical period in 1648. This treaty influence of the Pop law, based on the co based upon the curr Christianity, and na tional law: primaril its government with
International law, d States. Other nation. international law. A increased, the interi nialism were Supers
The conclusion of \ third era of internat prohibition of the u tional constitution, ing the period 1945 a legally unjustifiał tional law became states and Pan-Paci
Two further develo in international law responsible at Nure systematically mist tions for protection if it meant violatin,
The fourth era ofi lution of the Sovie mitted to act to ren such as individuals tions, international Grrenpeace and A. legal order.
தமிழர் தகவல் C
பெப்ரவரி C

67 ich "ought to possess the power of sovereignty though at the time it may , but that there is a de facto government, which is really in possession of assession may be wrongful or precarious. At a latter stage, when the need nger exists because the future of the new State is completely assured de
rmerly given.
ion of insurgency and belligerency, which had for many years been more as revived in interest in the course of the Spanish Civil War, 1936-1938. a civil was in a particular country may involve for outside powers may
WS: S will generally, except when they feel vital interest are at stake, maintain ference in the domestic affairs of another State. However, there may becomes impossible as a matter of practical politics to continue such an
international law can be divided into four eras: pre-1648, 1648 - 1945, st 1989. International law pre-1948 was of limited importance. in the Western world were dominated by successive civilizations and tern civilizations stabilized trade relations among themselves through e Greek states, to increase maritime trade and communication, extended hers so that Greek citizens would receive similar treatment when travelmans, and later the Holy Roman Empire under the Catholic Pope in liversal laws that applied to all those governed or conquered by Rome.
the very first laws of humanitarian assistance.
of international law commenced with the Treaty of peace of Wesaphalia established the independence of many Western European states from the e. The emergence of these states required a new body of international oncept of state sovereignty to regulate between states. The new rules were ent needs of these states and upon the principles of Roman law, tural law. States soon recognized the basic principles of modern internay state sovereignty, each state's right to control its territory, its people, and out interference from any other state.
uring the classical period, was developed by and for Western European s or civilizations could not participate in the formation of or benefit from s Western states developed and their appetites for power and wealth lational legal order's legitimacy declined. The horrors of slavery and coloeded by the atrocities of World Wars I and II.
World War II marked the end of the classical period and ushered in the onal law. The era was characterized by a new international legal rule - the se of force as a tool of any state's foreign policy - and by a new interna
the United Nations Charter. While the use of force did not disappear dur- 1989, the international community clearly acknowledged that force was le means of resolving international differences. During this period internamore "international." Non-Western states as well as newly decolonized fic states became members of the United Nations.
pments occurring in the modern period were the recognition of individuals and the erosion of state sovereignty. Individuals were held criminally mberg and Tokyo for their wartime atrocities. Also, individuals who were reated in any state were given the right to petition international organiza
In some cases, the United Nations intervened to protect individuals, even state sovereignty.
ternational law began with the fall of the Berlin Wall in 1989. The dissoUnion followed, the Cold War thawed, and the United Nations was perove threats to international peace and security. As well, non-state actors, peoples wishing to form an independent nation, multinational corporaorganizations, and private non-governmental organizations, such as linesty International, all commences more active roles in the international
so
OO5 C பதினான்காவது ஆண்டு மலர்

Page 70
68 mm
The principle of self-determination, or the formation of a people into an in is enshrined in several international documents, most notably the United N several human rights documents. Article 1:2, of the United Nations Charte the purposes of the United Nations is to:
"..... develop friendly relations among nations based on respect f. principle of equal rights and self-determination of peoples, and te other appropriate measures to strengthen universal peace.”
The two most important international treaties dealing with human rights - t Covenant on Civil and Political Rights and the International Covenant on I and cultural Rights - adopt a common first article dealing with the right of
"All peoples have the right of self-determination. By virtue of th determine their political status and freely pursue their economic development."
Yet the concept of self-determination is vague and fraught with definitiona is a self-determining people? What is such a people entitled to seek under i What if its efforts are blocked by a colonialist or repressive state regime? I ing people entitled to use force to achieve its objectives? These questions a in the international community.
In the Western Sahara case . 1975, the International Court of Justice made ment that “itself-determining peoles', at the minimum, included peoples e. “decolonization of ... nonself-governing territories.” Implicit in this defini a Self-determining people to share certain common characteristics, such as culture, values, religion, or even, perhaps, a common enemy. International identity criteria that will permit certain groups to freely determine their ow eventually these groups will themselves become states of the international
By 1975, most, if not all, of Africa, Asia, and South America had formal in their European colonizers. Thus, the minimum standard for self-determinal International Court has little practical effect and, for this reason, broader d determining peoples are necessary. United Nations Resolution 2625 "Decl Principles of International Law” suggests that a "self-determining people i atically discriminated against and shut out from participation in its state's broader definition of self-determining people does not have universal acce
Under international law, therefore, "qualifying" people have the right to se and states have an obligation not to impede that right. Resolution 2625 pro state "has the duty to refrain from any forcible action which deprives peop to self-determination and freedom and independence." It adds that every st promote, through joint and separate action, the realization of the principle self-determination of peoples, in accordance with the provisions of the Ch:
The questions that remain are: What are self-determining peples permitted refuse to grant them independence? Can self-determining peoples resort to and enlist the support of other United Nations member states?
Clearly, if a people's struggle for self-determination is endorsed by the Un it is likely that they will be able to use force to assert their rights. This reco United Nations, wither through the General Assembly, the security Counc International Court of Justice, is rare. The reality is that an endorsement w after the people clearly stated their intention to become a new state, usuall against a repressive state government. Opinion is divided as to whether int recognizes such a use of force as legitimate. Another United Nations Gene lution, the 1974 "Definition of Aggression" seems to agree that a self-dete use force and can ask for the support of other states in its cause. In this res Nations endorses the view that the "struggle” by a self-determining people other states for assistance in achieving their freedom and independence, sh ered an aggression contrary to international law. Many states feel that this and could undermine the nation state as the basic building block of interna
AALS' INFORNAATON February 2OO

dependent nation, ations Charter, and r States that one of
or the D take
he International Economic, Social self-determination:
at right they freely , social and cultural
l difficulties. Who international law? s a self-determinure open to debate
a clear pronouncemerging from the tion is the need for language, history, law is trying to n future so that community.
dependence from tion defined by the efinitions of selfaration on the S a people systemgovernment". This ptance.
'lf-determination, vides thatevery le ... of their right ate "has the duty to of equal rights and arter.”
to do what states the use of force
ited Nations, then ognition by the il, or the ould not occur until y by taking up arms ernational law now ral Assembly resormining people can olution, the United ', or their appeal to ould not be considview goes too far tional society. It
has not therefore been widely accepted as customary international law.
In view of the foregoing, a case for the recognition of Tamil Eelam rests on the evidentiary foundation that the "State of Tamil Eelam” has all the attributes to be recognized as a State to join the international community. Historically, the Tamil-speaking people occupied the North and Northeastern Provinces. They had their own Kingdoms, which was later concurred by the Portuguese, Dutch and later British. Until 1833, the Tamil homeland was maintained and administered as independent territory. The British for political expediency annexed all different Kingdoms into one political entity in Ceylon. When they left Ceylon, they gave a British made Constitution on the consent of the Tamil-speaking people believing that Sufficient constitutional safeguard have been provided. In 1972, the Government of Ceylon with the Sinhalese majority domination repudiated the Constitution unilaterally abolishing the British given Constitution fundamentally altering the foundations of the constitutional order. The new Constitution not only lacked legal continuity but also was illega, so were the subsequent amendments to the Constitution. The Tamil-speaking people asserted their Sovereignty and war was declared on them by the Sri Lankan Government leading to a large scale civil war killing thousands of people. After obtaining indendence the successive Sinhalese governments carried on illegal state sponsored colonization to destabilize the population in North and North-eastern provisions, which was the traditional home land of the Tamil-speaking people. The civil war between the Sri Lankan government and the LTTE brought large are of the Tamil homeland under the control of the LTTE. The acknowledgement of the Tamil territory under the LTTE control is evidenced by the signing of the cease fire agreement. The LTTE administration of the Tamil areas is carried out from Vanni. There are two centers of power in Sri Lanka. One is in Colombo and the other in Vanni. The Sri Lankan Power Centre is administered from Colombo whereas the Tamil Eelam Power Centre is administered from Vanni. Diplomats from many countries, who are stationed in Colombo and who visits Sri Lanka visit Tamil Eelam and meet the officials of the LT TE in Van. The Van administration has its own Police Stations, Courts of Law, Banks.
Fourteenth anniversary issue

Page 71
ன்று எம் சமூகத்தினர் மத்தியில்
அதிகரித்த வரும் வழக்குகளில்
பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாவல் என்பன முன்னிடம் வகிக்கின்றன. ஒன்ராறியோவில் குறிப்பாக தமிழ் சமூகத்தினர் கூடுதலாக வசிக்கும் பகுதிகளிலுள்ள குடும்ப நீதிமன்றங்களுக்குச் சென்றால் ஒவ்வொரு நீதிமன்றிலும் நாளொன்றிற்கு ஆகக் குறைந்தது 5-7 வரையிலான பெற்றோரைக் காணலாம். அங்கே வருகின்ற பெற்றோர் அனைவரும் பிள்ளைகள், பாதுகாவல், பராமரிப்பு என்பன தொடர்பாகவே வருகின்றார்கள்.
பெற்றோருக்கு இடையே ஏற்படும் பிணக்குகள் பிள்ளைகளைத்தான் பெரும்பாலும் பாதிக்கின்றன. தாய்மாராக இருந்தாலும் சரி, தந்தையராக இருந்தாலும் சரி ஒருவரை ஒருவர் பழி வாங்குவதற்காகப் பிள்ளைகளைக் கருவியாகப் பாவிக்கின்றார்கள். இதை அவர்கள் விளங்கிக் கொள்ளும் மனப் பக்குவத்திலும் இல்லை. அவர்களுக்கு இருக்கின்ற மன விரக்தியே இதற்குக் காரணம். நான் தினமும் சந்திக்கின்ற பெரும்பான்மையான பெற்றோர் ஏதோ ஒரு காரணத்தால் மன விரக்தியடைந்து வாழ்வில் வெறுப்புற்றவர் போலக் காணப்படுகின்றார்கள். இவர்களுக்கு இவர்களது உறவினரோ, நண்பர்களோ உரிய ஆலோசனைகளைக் கூறுவதாக இல்லை. யதார்த்தத்தைப் புரிய வைக்க இயலாதவர்களாகவே இவர்களைச் சார்ந்தவர்கள் காணப்படுகின்றார்கள். இதனால் சிறு சிறு பிணக்குகள் கூட குடும்பத்தைப் பிரிய வைக்கின்றது. கோடைகாலத்தில் என்னையும் பிள்ளையையும் எத்தனை தடவை பூங்காவிற்குள் கூட்டிப் போயுள்ளார்? என்று கேட்கிறார் ஒரு தாய். நான் இரண்டு வேலை செய்கின்றேன். நேரம் கிடைக்கும் போது கூட்டிச் செல்லவில்லையா என்பதைக் கேளுங்கள் என்றார் ஒரு தந்தை.
பூங்காவிற்குக் கூட்டிச் செல்லவில்லை என்பதால் கணவன் மனைவியிடையே வாக்குவாதம். ஒருவரை ஒருவர் மதியாது வாயில் வந்ததைக் கூறுதல். இறுதியில் மனைவி பொலிஸாரை அழைக்கிறார். கணவன் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்படுகின்றது. நீதிமன்றம் கணவரை நிபந்தனையுடனான
500 மீற்றருக்குள் கன அவன் பார்க்கவோ, { மனமுடைந்த கணவ6 கொடுத்துவரும் நிதிை அரச உதவிக்குச் :ெ கணவனின்/தந்தையி கட்டளை மூலம் கட6 திணைக்களம்) நீதிம பாதுகாவல், பிள்ளை நீதிமன்ற தீர்ப்பைக் ( மற்றப்படி கணவனோ தனியே குழ்தைகளின் இவற்றுடன் சேர்த்து
பிள்ளைகளின் பாதுக கணவன் மனைவி இ கேட்கின்றார்கள். பிள் முடியாது என்று நிை என்பதற்காக பாதுகா விட்டுக் கொடுக்காத தலையிட்டு நாம் பெ வளர்க்கப்பட வேண்டி கட்டளையிடும். நீதிப என்பன தொடர்பில் ட் உகந்தவர் என்றும் (
பொ. கயிலாசநாத
நீதிமன்றத்தின் தீர்ப்ப நலனுக்கு சாலச் சிற பராமரிப்பு என்பன த தான் பிள்ளையின் ந பராமரிப்பு என்பன த தான் பிள்ளையின் ந பராமரிப்பு என்பன ஒ
சட்டத்தின் நிலைப்பா பாதுகாவல், பராமரிட் பிள்ளையின் பாதுகா நலனுக்கு உகந்ததt ஆபத்து என்று ஒரு
உதாரணமாக, தாயி என்று தந்தை கருதி பாதுகாவல், பராமரிப் வேண்டும். அது போ நிரூபிக்க வேண்டும்.
பிணையில் விடுதலை செய்கிறது. ஒரு பொருத்தமற்றவர்கள் நிபந்தனை மனைவி இருக்கும் வீட்டுக்கு ஒப்படைக்கப்படும்.
தமிழர் தகவல் பெப்ரவரி 2O
 

SSSSSSSSSSSSSSSSSSSSLSSSSSSLSSSSSLLL LLLL LLLLLLLLSL
எவன் போகக் கூடாது. இதன் காரணமாக தன் குழந்தைகளை குழந்தைகள் தந்தையை பார்க்கவோ இயலாது போகின்றது. ன் மனைவியை பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் தாம் யை கொடுக்காது விடுகின்றான். மேலும் விரக்தியடைந்த மனைவி சல்கின்றார். அவவுக்கு அரச உதவி கிடைக்கின்றது. ஆனால் ன் கடமையை அவர் உணராது இருக்கின்றபோது நீதிமன்றக் மையை செய்விப்பதற்காக அரசாங்கமே இவரை (சமூகசேவை ன்றம் கொண்டு சென்று, கணவருக்கு எதிராக பிள்ளைகளின் களின் பராமரிப்பு, மனைவியின் பராமரிப்பு என்பன தொடர்பில் கேட்கின்றனர். இது பொதுவாகவே நடைபெற்று வருகின்றது.
மனைவியோ தாமாகவே நீதிமன்றம் செல்கின்றார்கள். அவர்கள் * பாதுகாவல், பராமரிப்பு செலவையும் கேட்கலாம். அல்லது விவாகரத்து, சொத்துப் பிரிப்பு என்பனவற்றையும் கேட்கலாம்.
ாவல் என்ற விடயம் நீதிமன்றில் வரும் போது சரியோ பிழையோ ருவருமே குழந்தைகளின் பாதுகாவலைத் தம்மிடம் தரும்படி ாளைகளின் பாதுகாப்பைத் தான் முறையாக செயற்படுத்த னக்கின்ற பெற்றோரும் மற்றவரை பழிவாங்க வேண்டும் வலை விட்டுக் கொடுப்பதில்லை. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தால் பிணக்கை சுமுகமாகத் தீர்க்க இயலாமையால் நீதிமன்றம் ற்ற பிள்ளையின், நாம் வளர்த்த, வளர்க்கின்ற, நம்மால் டிய நிலையில் பாதுகாவல் யாரிடம் இருக்க வேண்டும் என்று Dன்றம் தனது தீர்ப்பை எடுக்கும் முன்னர் பாதுகாவல், பராமரிப்பு பிள்ளையின் நலனுக்கு மிகவும் உகந்தது என்றும், யார் மிகவும் முதலில் கவனத்தில் எடுக்கும். அதில் கிடைக்கும் விடை தான்
பிள்ளைகளின் பாதுகாவல், பராமரிப்பு தொடர்பில் பெற்றோரின் கடமை
ன்
ாக அமையும். தாயுடன் பிள்ளை இருப்பதுவோ பிள்ளையின் ந்தது என்று நீதிமன்றம் கருதினால் பிள்ளையின் பாதுகாவல், ாயிடம் ஒப்படைக்கப்படும். அப்படியன்றி தந்தையுடன் இருப்பது லனுக்கு சாலச் சிறந்தது என்று கருதினால் பாதுகாவல், ந்தையிடம் ஒப்படைக்கப்படும். தாய், தந்தை இருவருடன் வசிப்பது லனுக்கு உகந்ததாயின் அவர்கள் இருவரிடமும் பாதுகாவல், ப்படைக்கப்படும்.
ாடு என்னவெனில் தாய், தந்தை இருவருக்கும் பிள்ளையின் பபு என்பவற்றிற்கு உரித்து உடையவர்கள். அவர்களுள் ஒருவர் வல், பராமரிப்பு என்பவற்றை வைத்திருப்பது பிள்ளையின் ல்ல. ஆனால் பிள்ளைகளின் பாதுகாப்பு, நல்வளர்ப்பு என்பவற்றுக்கு பெற்றோர் கருதினால் அது நீதிமன்றில் நிரூபிக்கப்பட வேண்டும்.
டம் பாதுகாவல் ஒப்படைக்கப்படுவது பிள்ளைக்கு உகந்ததல்ல னால் அவர் அதை நிரூபிக்க வேண்டும். என்ன காரணத்திற்காக பபு தாயிடம் போவதை மறுக்கின்றேன் என்று அவர் நிரூபிக்க ாலவே தாயும் ஏன் தந்தையிடம் பாதுகாவல் போகக் கூடாது என
தாய் தந்தை இருவருமே பிள்ளையின் பாதுகாப்பிற்குப் என நீதிமன்றம் கருதினால் பிள்ளையின் பாதுகாப்பு அரசிடம்
anos
O5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 72
70m
எனவே, பிள்ளையின் பாதுகாப்பு எனக்கு மட்டுமே எனக் கேட்கும் பெற் கூறப்பட்டவற்றை சற்று யோசிக்க வேண்டும். பெற்றோரிடையேயுள்ள பழிவாங்குவதற்காக பிள்ளைகளைப் பயன்படுத்தக் கூடாது.
நீதிமன்றம் பொதுவாகக் கருத்தில் கொள்ளும் விடயங்கள் பின்வரும (அ) பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையிலுள்ள பிணைப்பும், ஒரு பாதுகாவலையும் பராமரிப்பையும் கொடுக்காமல் பிள்ளையையும் அ பெற்றோரையும் பிரிப்பதால் பிள்ளைக்கு ஏற்படக்கூடிய உளரீதியிலா6 (ஆ) குடும்பத்தில் வேறு உறுப்பினர்கள் இருந்து அவர்களும் ஒரே வ பிள்ளையுடன் வசித்து வந்தால் இவர்களுக்கும் பிள்ளைக்கும் உள்ள நெருக்கம். (இ) பிள்ளை தீர்மானம் எடுக்கக் கூடிய மனவளர்ச்சி உடையவர் என கருதினால் பிள்ளையின் கருத்து (View) என்ன என்பதையும் கவனத் இதை அறிந்த பெற்றோர் மற்றப் பெற்றோரைப் பற்றிக் கூடாத அபிப்பி பிள்ளைக்குக்கூட சொல்லிக் கொடுப்பர். அதாவது பிள்ளை தாயுடன் அந்தத் தாய் தந்தையைப் பற்றி (அதாவது அந்தப் பிள்ளையின் தகப் பிள்ளையிடம் கூடாமல் கூறுவார். தந்தையுடன் பிள்ளை இருந்தால் பற்றி கூடாமல் கூறுவார். இவற்றால் பாதிக்கப்படுவது பிள்ளையே. இ பெற்றோருமே உணர்வதில்லை. காரணம் தமது பழிவாங்கும் படலம் வேண்டுமே என்பதாகும். (ஈ) பிள்ளையின் கல்வி மற்றும் அப்பிள்ளை தொடர்பான விடயங்களி எடுத்து அப் பிள்ளையை நெறிப்படுத்தக் கூடிய தகுதி எந்தப் பெற்றே இருக்கின்றது. (பெற்றோர் ஒன்றாக இருக்கும் போது பிள்ளையின் கை எந்தக் கவனமும் எடுக்காமல் இருந்துவிட்டு நீதிமன்றத்தில் பிள்ளை வழக்கு வந்த பின்னர் பிள்ளைக்கு லீவு நேரங்களிலும், விடுதலை நா பிரத்தியேக பாட வகுப்புகளை (Tuition) ஒழுங்கு செய்தல் என்பன ந அவர்கள் சொல்லக் காரணம் பிள்ளையின் நலனில் கொண்ட அக்கை மற்றப் பெற்றோருக்கு பிள்ளையின் பாதுகாவல் போகக் கூடாது என்ப பெற்றோர் பிள்ளையுடன் தொடர்பைப் பேணுவதை, நேரில் சந்திப்பை தடுப்பதுமாகும். பிள்ளைக்கு எது தேவையோ, எதை அப்பிள்ளையா கொள்ள முடியுமோ அதைத் தான் பெற்றோர் செய்ய வேண்டும். (உ) பிள்ளையின் பாதுகாவல், பராமரிப்பு என்பன தொடர்பில் பெற்றே திட்டம் இருக்கின்றது என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுக்கும். எவராவது ஒரு பெற்றோர் மற்றப் பெற்றோருக்கு எதிராக வன்செயல் அல்லது பிள்ளைக்கு எதிராக வன்செயல் புரிந்திருந்தால் அல்லது ஏ பிள்ளையைத் துன்புறுத்தி இருந்தால், அல்லது அதே வீட்டில் வசிக்கு துன்புறுத்தி இருந்தால், இதுவும் நீதிமன்றால் கவனத்தில் எடுக்கப்படு
(எனவே மற்றப் பெற்றோரைத் துன்புறுத்தல், தாக்குதல், பிள்ளையை வீட்டிலுள்ள எவரையாவது தாக்குதல், துன்புறுத்துதல் தவிர்க்கப்பட பெற்றோர் பிள்ளையின் முன்னர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபடுதலும் தவ வேண்டும்.)
எனவே பெற்றோர்கள் எதை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் எட வெறுப்புக்கு ஏற்ப பிள்ளையின் பாதுகாவலை நீதிமன்றம் எம்மிடம் தர பிள்ளையின் நலனே முதலிடம் பெறும்.
அடுத்து எழும் கேள்வி பராமரிப்புச் செலவு. பிள்ளைகளின் பராமரிப்ை யார் கொடுப்பது என்பதாகும். பிள்ளையின் பராமரிப்புச் செலவிற்கு இ சமமான பொறுப்புடையவர்கள். பெற்றோர் இப் பொறுப்பை அடிக்கடி போவதால் சட்டத்திலேயே அது விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. பெற் உழைப்பின் ஒரு பகுதியை கட்டாயமாக பிள்ளைகளின் பராமரிப்பு :ெ வேண்டும். இது எவ்வளவு என்பது சட்டத்திலேயே உள்ளது. எனவே பிள்ளைக்கு நாம் பராமரிப்பு செலவு கட்டத் தவறினால் அல்லது மறு எம்மை நெறிப்படுத்தும். ஆகவே எமது பிள்ளைக்கு எவ்வளவு பராம கொடு என வேறொருவர் எமக்குக் கூறத்தான் வேண்டுமா? நீதிமன்ற தான் நாம் செய்ய வேண்டுமா? எனது சம்பளத்தில் இருந்து அது கt வேண்டுமா? என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.
TAALS' INFORNAATON February 2OO5

றோர் மேலே
பகைமைக்குப்
TO). பெற்றோரிடம் ந்தப் ன பாதிப்பு. iட்டில் இப் ா உறவின்
நீதிமன்றம் தில் எடுக்கும். ராயத்தைப் இருந்தால் பனைப் பற்றி) அவர் தாயைப் \தை இரண்டு
தொடர
ல் கவனம்
ாருக்கு அதிகம்
ல்வி சம்பந்தமாக
தொடர்பில் ட்களிலும்
டக்கும். இதை
றை அல்லது
தும், மற்றப்
தத்
ல் ஏற்றுக்
ராரிடம் என்ன
புரிந்திருந்தால், தோ வகையில் தம் எவரையாவது ம்ெ.
அல்லது வேண்டும். பிர்க்கப்பட
மது விருப்பு மாட்டாது.
பச் செலவை ரு பெற்றோருமே மறந்து றோர்கள் தமது Fலவாக வழங்க
நமது O 355/16) 8FLLLD ரிப்பு செலவு ம் சொன்னால் Nக்கப்பட
பொதுவாக தாயோ/தந்தையோ சொல்லுவது அவர் அரச உதவி பெறுகிறார், Tax Credit எடுக்கிறார், GST Rebate 6 (5alpg. 61607(36). BIT6i கொடுக்க மாட்டேன். மேலும் நான் கொடுக்கும் பணத்தை அவர் வீணாகச் செலவு செய்வார். அவரின் பெற்றோருக்கு உறவினருக்கு அனுப்பி விடுவார். நான் செலவுப் பணம் கட்ட மாட்டேன் என்பதற்கு முன்வைக்கப்படும் பிரதான காரணங்கள் இவை. தனக்கு ஒரு கடமை உள்ளது என்பதை உணர இவர்கள் மறுக்கின்றார்கள்.
எனவே தான் நீதிமன்றம் தலையிடுகின்றது. பெற்றோர் இருவரும் ஒன்றாக இருக்கும் வரை பிள்ளையும் மற்றப் பெற்றோரையும் பராமரித்து வந்தவர் பிரிந்தவுடன் எப்படியோ மனதை மாற்றி விடுகிறார்.
எனவே பெற்றோர்கள் ஆகிய நாம் உணர வேண்டியது என்னவெனில் பிள்ளைகள் தொடர்பில் எமக்குப் பல கடமைகள் இருக்கின்றன.
உரிமைகளும் இருக்கின்றன. கடமையைச் சரிவரச் செய்யாவிட்டால் உரிமைகளை நிலைநாட்ட முடியாது. எம்மிடையேயுள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் பிள்ளைகளைப் பாதிக்க விடலாகாது நீதிமன்றமும் விடமாட்டாது என்பதாகும்.
(எமது சமூகத்தில் குடும்பப் பிணக்குகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் தினமும் கூடிக்கொண்டே போகின்றன. நான் சந்திக்கின்ற பெற்றோர் எல்லோரும் தவறான எண்ணங்களையே மனதில் வைத்திருக்கின்றார்கள். பாதுகாவலை எடுக்க வேண்டும் என்பதற்காக மற்றப் பெற்றோரைப் பற்றி பிழையான, கூடாத விடயங்களை பிள்ளைக்குக் கூறுவார், பராமரிப்பு செலவைக் கட்ட காரணமின்றி மறுப்பவர்கள், சிலர் தமது வேலையையே விட்டவர்கள் - இவர்களும் மற்றையவர்களும் உள்ள நிலையை உணர வேண்டும்.
பிள்ளைகளை பகடைக் காய்களாக்கி தமது பகைமையை தீர்க்கக் கூடாது - சுமுகமான முடிவுகளை குடும்பத்திலுள்ள மூத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோருடனும் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது - சிறந்தது என்பதற்காகவே இதை எழுதினேன்.)
O Fourteenth anniversary issue

Page 73
L ஸ்ளிக்கூடப் பிள்ளைகள் தெருவைக்
கடபபதறகாக வாகனததை நிறுத்தினேன். ஆனால் என் எனினப் பறவை நிற்கவில்லை, மனக்கனன் முன் எனது பள்ளிக்கூட வாழ்க்கை தெரிந்தது. எவ்வளவு இனிமையான நினைவுகள். ஆனால் அந்த இனிமையான நினைவுகளுக்கிடையே ஒரு சோகமான முகம், கண்ணிர் நிறைந்த கண்களுடன் - அது ராணியின் முகம், முதலாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் காலம். அன்று ராணி பிந்தி வந்தார். *Hհնյ3, 550) եւ Ակլt வாரப்பட்டிருக்கவில்லை. ஆசிரியர் "ஏன் தலையை விரித்துக் கொண்டு வந்திருக்கிறாய்" எனக் கேட்க ராணி விக்கி விக்கி அழுது கொண்டு தன் கையை விரித்துக் காட்டினார். கையில் ஒரு பெரிய தீயினால் கட்ட காயம். இன்னும் அந்த வடு என் மனதில், என்ன நடந்தது என ஆசிரியரும் ஆதங்கத்துடன் கேட்க, வீட்டு வேலை செய்யாமல் விளையாடப் போனதற்காக தனது அம்மா சுட்டு விட்டா என அழுகையுடன் சொன்னார். எங்களுக்கும் அழுகை வந்தது. அந்த நேரம் அதற்கு ஒருவருமே அந்தத் தாய்க்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த தண்டனையை முழுதாக விளங்கும் அறிவும் எங்களுக்கு இருக்கவில்லை. இது நடந்தது எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு என் பிறந்த மண்ணில்,
அண்மையில் என் அலுவலகத்துக்கு ஒருவர் தன் பிள்ளையை தான் goli List, 6.5i Lig, Tai Children Wid $1ity தன் பிள்ளையை எடுத்துச்
சென்று விட்டதாகவும் தன்னையும் பொலிஸ் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டியிருப்பதாகவும் சொன்னார். அவரது மனைவியும் எப்படியாவது என் பிள்ளையை எனக்கு திருப்பி எடுத்து தாருங்கள் என்று அழுதார். அவர்களை சமாதானப்படுத்தி விட்டு அவர்கள் தந்த பத்திரங்களைப் பார்த்ததும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ராணியின் முகம் மீண்டும் எனக்கு நினைவுக்கு வந்தது.
இவ்வளவு காலத்துக்கு பின்பு, அதுவும் பிள்ளைகளைப் பாதுகாக்கவேன எவ்வளவோ சட்டம் இருக்கும் இந்த நாட்டில் இப்படி பிள்ளையைக் கத்தியைச் சூடாக்கி சுட்ட பேற்றோரை நம்ப முடியவில்லை. வேதனையாக
தமிழர் தகவல்
இருந்தது. அவர்களி முதலில் அவர்களுக் அனுப்பி வைத்து, பி பிள்ளைகளை இப்ப என்பதைப் பெற்றோ
அண்மையில் ரொற ஆண்டிலிருந்து 98ம் 4.200 இலிருந்து 8.0 மட்டும். இதைவிட கவனிக்காமல் விடு: என்னவென்று முன்பு சோல்கிறேன்.
l, L5i FILubbLDI { Shiıking}, rLpğ-ahğ, { அல்லது ஒரு ஆயுத ஆயுதமாகவே கருத 2. பாலியல் சம்பந்த அல்லது அது போல 3. கவனிக்காமல் வி பிள்ளையை பட்டினி வெளியே அனுப்புத 3. மனம் சம்பந்தமா அளிக்காமல் விடுத
தெய்வா மோகன்
கனடாவில் குற்றவிய பெற்றோர் ஸ்தானத் உரிமையை வழங்கு இருக்க வேண்டும்,
குறிப்பிடுவோம். இச் பிள்ளைகளின் அடிப் பிள்ளைகளைத் தண் மறுசாராரும் வாதிட் சுப்ரிம் கோடு ஜனவ வழங்கியது. இந்த இருக்கின்றது என 2 வழிகாட்டல்களையு. பிள்ளைகளையும் 1. ஒரு பிள்ளையைத் (Belt, Ruler) (SuTei, கூறியுள்ளது. இச் ச குறிப்பிடுகையில், ெ (உதாரனமாக 5 நி வைப்பது) குற்றவிய விடும். எனவே இந்: வரையுள்ள பிள்ளை
பெப்ரவரி O
 

ரின் செயல் கொடுரமானது. தவறானது எனத் கண்டித்து கூறி
க்கு 'பிள்ளையை எப்படி வளர்ப்பது என்ற Counseling க்கு ன்னரே அவர்களுக்கு ஏற்ற சட்ட நடவடிக்கைகளை எடுத்தேன். டித் தண்டிப்பது 'பிள்ளைகளைத் துன்புறுத்தல்' (Child Abuse) ர் உணர வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
என்ரோ பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியின் படி 93ம்
ஆன்டுவரை துன்புறுத்தப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை 100 வரை அதிகரித்துள்ளது. இது தனியே அடித்து துன்புறுத்தல் பாலியல் சம்பந்தமான துன்புறுத்தல், பிள்ளைகளைக் தலும் அதிகரித்துள்ளது. பிள்ளையைத் துன்புறுத்தல்' என்றால் |ம் தமிழர் தகவலில் குறிப்பிட்டிருந்தாலும் மீண்டும் சுருக்கமாக
ான துன்புறுத்தல்:- காயம் வரும்படி அடித்தல், குலுக்குதல் திணற வைத்தல், தள்ளி விடுதல், கடித்தல், சுடுதல், உதைத்தல் த்தைப் பாவித்து அடிப்பது. சட்டத்தின் கீழ் அகப்பை கூட ஒரு தப்படும். மான துன்புறுத்தல்:- பிள்ளையுடன் பாலியல் உறவு வைப்பது iற நோக்கத்துக்காக பிள்ளையை பயன்படுத்தல், டுதல்:- பிள்ளைக்கு தேவையானவற்றை கொடுக்கத் தவறுதல். போடுதல், குளிர் காலத்தில் தகுந்த உடுப்பு போடாமல் ல் போன்ற செயல்கள். ன துன்புறுத்தல்: பிள்ளையிடம் அன்பு காட்டாமல், பாதுகாப்பு ல், இச் செயல்களினால் பிள்ளைக்கு மனப்பாதிப்பு ஏற்படுத்தல்.
பிள்ளைகளை அடிக்கலாமா?
1ல் சட்டத்தின் 43ம் பிரிவு பெற்றோர், ஆசிரியர் அல்லது தில் இருப்பவர்கள் பிள்ளைகளைத் திருத்துவதற்காக அடிக்கும் நகிறது. ஆனால் இப்படி தண்டிப்பது ஒரு நியாயமான அளவில் இச்சட்டத்தை "Spanking Law என ஆங்கிலத்தில்
சட்டம் நீண்ட காலமாக சர்ச்சைக்கு இடமாக இருந்தது. படை உரிமை மீறப்படுகிறது என ஒரு சாராரும் பெற்றோருக்கு ாடிக்கும் உரிமையில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என டு வந்தனர். இந்த வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல ரி 30, 2004 அன்று இந்த பிரிவு சம்பந்தமான ஒரு தீர்ப்பு 43ம் பிரிவு பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் அடிக்க உரிமை உயர் நீதிமன்றம் கூறினாலும் இச் சட்டம் பற்றி சில ம் எடுத்துரைத்துள்ளது. 2 வயதுக்குக் குறைந்த
வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளையும் அடிப்பது தவறு என்றும் தலையில் அடிக்கக் கூடாது என்றும், மற்றும் பெல்ற், அடிமட்டம் றவற்றால் அடிப்பது பிழை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாகக் ட்டம் பற்றி கனம் உயர் நீதியரசர் மக்லாக்கின்' பற்றார் தங்கள் பிள்ளைகளைச் சாதாரணமாக தனன்டிப்பதைக் கூட மிடம் பிள்ளையைத் திருத்துவதற்காக கதிரையில் இருத்தி ல் நடவடிக்கை என கருதினால் அதன் விளைவு பாரதூரமாகி த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 2 வயதிலிருந்து 12 வயது களை, அவர்களைத் திருத்துவதற்காக நியாயமான H
O UglesantreåTesnteir5 Agosto IC LID GNU

Page 74
72
முறையில் அடிக்கலாம். ஆனால் அப்படி அடிக்கும் போது அந்த நி எல்லையை மீறி பிள்ளைக்கு காயம் வந்து விட்டால் அது நிச்சயம சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட வேண்டிய செயலாகும். இந்த குற் சட்டத்தின்படி பிள்ளைகளைத் துன்புறுத்துபவர்களை அடித்தல் (ASS காயம் விளைவித்தல் (ASSault Causing Assault), பாலியல் சம்பந்தம (Sexual Assault), uus U(6556) (Uttering threats), GasTGO)6) (puig பலவகையாக குற்றஞ் சாட்டப்படலாம்.
இதை எழுதும் பொழுது எனக்கு இன்னொரு வழக்கும் ஞாபகம் வரு ஒருவர் தன் மாணவனை எத்தனை தரம் கணக்குப் போடச் சொல்லி கவனம் எடுக்காமல் பிழையாகப் போட்டதற்காக தலையில் கொஞ்ச விட்டார். அதுவும் வீங்கி விட்டது. பெற்றார் உடனே ஆத்திரத்தில் ெ அறிவித்து, அந்த அசிரியர் கோடு, வழக்கு என அலைய நேர்ந்தது பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தண்ட தண்டனை அப்பிள்ளையின் தலையில் என்றபடியால் ஆசிரியருக்கு
குற்றவியல் சட்டத்தைவிட கனடாவில் "Childwelfare laws” உம் பிள் நன்மையைப் பாதுகாக்கிறது. பிள்ளைகள் அடிக்கப்பட்டால் இச் சட்ட விசாரணை செய்து, பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி, பிள்ளைகளை Home இல் விடவும் அதிகாரிகளுக்கு உரிமை இருக்கிறது. அல்லது குடும்பத்துக்கு தேவையான Counseling ஒழுங்கு செய்து கொடுப்ப அடித்திருந்தால், தாய்க்கு அப்பிள்ளைகளை வளர்க்கும் தகைமை தகப்பனை அவ்வீட்டிலிருந்து வெளியேற்றி தாயின் பொறுப்பில் பிள்ை வளர்க்க விடுவார்கள். பிள்ளைகளின் நன்மை கருதி பிள்ளைகளை பெற்றாரிடமிருந்து பிரித்தாலும், அப்பிரிவு பல சமயங்களில் அப்பிள்: மனதை வெகுவாகப் பாதிக்கிறது. பெற்றோரைப் பிரிதல், முன்பின் ெ வளர்தல், நண்பர்களை பிரிதல். போன்ற விடயங்கள் நிச்சயமாக ளைப் பாதிக்கும். எனவே பிள்ளைகளின் நன்மை கருதி நீங்கள் அடி விளைவு நீங்கள் அவர்களிடமிருந்து பிரிந்து வாழ நேரிடும். அதனா பாதிக்கப்படுபவர்கள் பிள்ளைகள் தான் என்பதை நினைத்து நடவுங்க அடிக்க முன்பு உங்கள் கோபத்தை அடக்கப் பாருங்கள். கோபத்தில் பலமாக பட்டு அதன் விளைவாக பொலிஸ் உங்களை கைது செய் பார்த்து பிள்ளைகள் தவிக்கலாம். பிள்ளைகளை அடிக்க முன்புவே தண்டனை மூலமாக அவர்களை திருத்தலாமா என யோசித்துப் பா( பிள்ளைகளை கொஞ்ச நேரம் அவர்கள் அறைக்குள் (T.V அல்லது பாவிக்காமல்) இருத்தி வைத்தால் அவர்கள் தங்கள் பிழைகளை உ விடுவார்கள். இன்னும் சில பிள்ளைகள் மெளனத்தை தாங்க மாட்ட treatment). ஒரு சில நிமிடம் அவர்களுடன் பேசாமல் இருங்கள். தா தங்கள் தவறை உணர்ந்து வந்து மன்னிப்பு கேட்பார்கள். அல்லது மீண்டும் செய்ய மாட்டார்கள். இது நான் வழக்கறிஞராக மட்டுமல்ல அன்னையாகவும் வழங்கும் அனுபவ உரை.
பிள்ளைகளைத் துன்புறுத்தல் பற்றி அறிவிக்கும் கடமை எங்கள் ஒவ் இருக்கிறது. பிள்ளையை யாராவது துன்புறுத்துகிறார்கள் எனத் தெ -LC360T Child Protection Social Worker ds(596)6log 36irso)6Ts65: ரெலிபோன் 310-1234 க்கு (Area code தேவையில்லை) அறிவிக்க ே மற்றவர்கள் அறிவிக்கட்டும் என நீங்கள் பொறுத்திருக்கக் கூடாது. ( தங்கள் கடமையை மறந்ததாலோ என்னவோ 91ம் ஆண்டிலிருந்து 9 கொலை செய்யப்பட்ட பிள்ளைகளில் 88% க்கு பெற்றோரே பொறுப் புள்ளி விபரம் (Statistics Canada) கூறுகிறது. பிள்ளைகளைத் தண்டி பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும் என்பதைத்தான் இந்த பு எங்களுக்கு உணர்த்துகிறது.
இனி ஏன் பிள்ளைகள் தவறு செய்கிறார்கள், அதைத் தவிர்க்க நாம் செய்யலாம் என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். பல பிள்ளைகள் நண்பர்கள் செய்வது தான் சரி, அது தவறான வழியென்றாலும் அ6
AMLS' NORMATION February C 2OO

UTULD6 ாக குற்றவியல் றவியல் ault) அடித்து ான தாக்குதல் சி, கொலை எனப்
கிறது. ஆசிரியர் க் கொடுத்தும் Fம் பலமாக குட்டி பாலிஸிற்கு 1. ஆசிரியர் அந்த டித்தாலும் அந்தத் அந்தக் கதி.
ாளைகளின் த்தின் கீழ் அதை 6TG$g Foster
அக் தால் தகப்பன் இருந்தால்
D655.65
ளைகளுக்கு தரியாத வீட்டில் அப் பிள்ளைக}த்தாலும், அதன்
6ᏙᎩ ள். அவர்களை
அடித்தால் அடி 116) TLD. 960).5u றுவிதமான ருங்கள். சில I computer ணர்ந்து Tj956i (Silent ங்களாகவே அந்தத் தவற்றை ) (b.
வொருவருக்கும் ரிந்தால் அதை க்கு உதவி புரியும் வண்டும். இப்படி பலரும் 9ம் ஆண்டுவரை
பு என கனடிய ப்பது எவ்வளவு ள்ளிவிபரம்
என்ன தங்கள் தைப்
பின்பற்றுவார்கள். முக்கியமாக பெற்றோர் பிள்ளைகளின் போக்கை விளங்கி கொஞ்சம் விட்டுக் கொடுக்காவிடின் இப்படித்தான் நடக்கும். இன்னும் சில பிள்ளைகள் பெற்றோரின் நியாயமற்ற எதிர்பார்ப்புகளை செயல்படுத்த முடியாமல் வரும் விரக்தியால் போதைப் பொருள் போன்ற தவறான பாதையில் செல்வார்கள். எங்கள் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் ஒரு மருத்துவ நிபுணராக, சட்ட வல்லுனராக, பொறியியலாளராக. வரவேண்டுமென எந்த நேரமும் படி படியென நச்சரிப்பார்கள். இப்படி வந்தாலே பிள்ளைகள் சந்தோஷமாக இருப்பார்கள் என பெற்றோரின் எண்ணம். g55g|6.ITfful glob Joel Feinbery கூறியபடி "நீங்கள் சந்தோஷத்தை மட்டும் தேடிப் போனால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கப் போவதில்லை. சந்தோஷத்தை மட்டும் தேடுவதை விட்டு வேறு செயல்களில் ஈடுபட்டால் இன்பம் உங்களைத் தேடி வரும்.” இப்போது இங்குள்ள பாடசாலைகளில் படிப்புக்கு மாத்திரமல்ல விளையாட்டுத்துறை, தொண்டர் சேவை, கலைத்துறை போன்றவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பல்கலைக்கழகத் தெரிவின் போதும் கல்வித் தகமையுடன் இப்படிப்பட்ட துறைகளில் ஈடுபட்டவர்களுக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். படிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் பிள்ளைகளை இப்படியான துறைகளில் ஈடுபட விட்டால் அவர்களுக்கும் தவறான பாதையில் போக நேரமில்லை, மனமும் கண்டபடி அலையாது. அத்துடன் இப்படிப்பட்ட துறைகளில் அவர்களுக்கு திறமை இருந்தால் அத்துறையில் முன்னுக்கு வந்து அதன் மூலம் சந்தோஷமாக இருப்பார்கள். எனவே பெற்றொர் பிள்ளைகளை படிக்குப்படி எந்த நேரமும் நச்சரிக்காமல் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி வேறு துறைகளில் ஈடுபட ஆதரவும் வசதியும் வழங்க வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்கள் தவறு செய்வதையும் தவிர்க்கலாம். பிள்ளைகள் தவறு செய்யாவிடின் பெற்றோருக்கும் அவர்களைத் தண்டிக்கும் சந்தர்ப்பம் ஏற்படாது. பெற்றார் பிள்ளைகளுக்கு இடையே இருக்கும் பாசமும் உறவும் நல்ல சுமுகமாக இருக்கும். இதனால் குடும்பமே சந்தோஷமாக இருக்கலாம்.
Fourteenth anniversary issue

Page 75
வீ டு - சொத்து கொள்வனவு செய்து
அதன் உரிமையாளர்களாகும்
பொழுது ஒருவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவு கிடையாது. சிலரது வாழ்வில் ஒரு அழகான வீட்டின் உரிமையாளராவதும், அதில் புத்தம் புதிய வாழ்க்கையைத் தமது அன்பான மனைவி - கணவன், மக்களுடன் ஆரம்பிப்பதும் கனவு நனவாகும் நிகழ்வாகும். அதுமட்டுமன்றி இவ்வாறாக கொள்வனவு செய்யப்படும் வீடு - சொத்து ஒரு குடும்பத்தின் மொத்த வாழ்நாள் பூராவும் தேடிய முதலீடாக அமையலாம். இவ்வாறான சூழ்நிலைகளில் ஒரு வீடு - சொத்து இதயமற்ற நாசகாரரால் திருட்டு மோசடி செய்யப்பட்டு பறிமுதலாகும் பொழுது அந்த அப்பாவி மக்களின் எதிர்காலமே சுக்கு நூறாகிறது.
தீங்கெண்ணா அப்பாவி மக்கள் வீடு - சொத்து மோசடி திருட்டுச் செய்யும் நாசகாரரிடமிருந்து தமது சொத்தைப் பாதுகாக்க வேண்டியது அவர்களின் தலையாய கடமையாகும். வீடு - சொத்து மோசடிகள் ஆள்மாறாட்டம் (Identity Theft), FGS (3LDITFLq. (Mortgage Fraud) FibubgsLDIT35 நடைபெறுகின்றன.
மோசடிக்காரர்கள் ஆள்மாறாட்டம் செய்து பிறருக்குச் சொந்தமான சொத்துக்களை விற்று பணம் சூறையாடுதல் இன்று கனடாவில் அதிகரித்துள்ளது. இவ்வாறான மோசடிகளில் அதிகமாக சொத்தின் உரிமையாளர்கள் அல்லது சொத்தின் உரிமையாளர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
ஆள்மாறாட்டம் மூலம் எவ்வாறு சொத்து திருட்டு மோசடி நடைபெறுகின்றது என்பதை ஒரு சம்பவம் மூலம் ஆராய்வோம்.
கணவன், மனைவி - இவர்களின் இரு பிள்ளைகள் வாழ்ந்து வந்த இல்லம். இது கணவனுக்கும் மனைவிக்கும் சொந்தமானது. ஒரு சந்தர்ப்பத்தில் கணவன் மனைவியிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதன் விளைவாக மனைவி தனது கணவனையும் பிள்ளைகளையும் தற்காலிகமாகப் பிரிந்து தனது பிறந்த நாட்டிற்கு சென்றுவிட்டார். சில மாதங்களின் பின் அவர் கனடா திரும்பித் தனது வீட்டிற்குச் சென்ற பொழுது அங்கு அவரது கணவனையும்
குழந்தைகளையும் சொந்தமான வீட்டி மாதங்களாக வாழ்
நடந்தது என்ன? ம கணவன் தனது கா நபர்களுக்கு விற்று இவனது காதலி ம முன்னிலையில் தி உடந்தையாக இரு
மேற்கானப்பட்ட ச கொள்வனவு செய் கொடுத்த வங்கி பு கொள்வனவு செய் பாதிக்கப்பட்டவர்க:
வீடு விற்பனை செ நீதிமன்றத்தில் கோ பெறப்பட்டால் மை மீளப் பெற்றுக் கெ பாதிப்பிலிருந்து தப் நடவடிக்கைகளை விட்டிருந்தால் தப் நடைமுறைகள் எ6
மனுவல் ஜேசுத
ஈட்டு மோசடிக்கும் நடைபெறுகிறது. F ஈட்டுத் தொகை மி கொண்டுள்ளார்கள் எடுத்துக்காட்டாக
ஒரு முதிய பெண் வந்தபடியால் அந் வீட்டின் மொத்தப் அயல்நாடு சென்ற ஒரு வங்கியிலிரு பதற்றத்துடன் அர் தகவல் அவரை தொடர்ந்து மாதா தொகையான மு: உடனடியாகச் ெ
அறிவித்தல் கூறி
விபரமறிந்த பொ( நாட்டில் இல்லா
g முன்னிலையில் த
தமிழர் தகவல் C
பெப்ரவரி
 
 

73
காணவில்லை. அந்தப் பெண்ணுக்கும் அவளது கணவனுக்கும் ஸ் வேறு நபர்கள் அந்த வீட்டிற்கு உரிமை கொண்டாடி அதில் சில ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டார்.
னைவி தனது பிறந்த நாட்டிற்கு சென்றிருந்த வேளை அவளது தலியின் அனுசரணையுடன் குறிப்பிட்ட வீட்டை - சொத்தை வேறு
அதனால் பெறப்பட்ட பணத்துடன் தலைமறைவாகி விட்டான். னைவியின் அடையாளத்தைத் திருடி ஒரு சட்டத்தரணியின் நட்டுக் கையொப்பமிட்டுக் குறிப்பிட்ட மோசடியைச் செய்ய ந்தாள்.
ம்பவத்தில்; மனைவி வீடு - சொத்தைப் பணம் கொடுத்து தவர்கள், கொள்வனவு செய்தவர்களுக்கு ஈடு மூலம் வங்கிக் கடன் }ல்லது தனிப்பட்ட நபர், விற்பனை செய்தவர்களுக்காகவும் தவர்களுக்காகவும் சேவை புரிந்த சட்டத்தரணிகள்
ாாவர.
ல்லுபடியாகாது என்ற கட்டளையை வாங்கும்படி மனைவி ரிக்கை செய்து வெற்றி பெற வாய்ப்புண்டு. அவ்வாறு கட்டளை னவி தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திலிருந்து தப்பி தனது முதலீட்டை ாள்ளலாம். ஆனால் அவர் தவிர மேற்கூறியவர்கள் தமக்கு ஏற்பட்ட பிக் கொள்வதற்கு தகுந்த சட்டரீதியான பாதுகாப்பு வீடு விற்பனை நிகழ்ந்த நிமிடத்திற்கு முன்னதாக மேற்கொள்ளாது விக் கொள்ள முடியாது. பாதுகாப்பதற்குரிய தக்க சட்டரீதியான வை என்பதை கட்டுரையின் ஈற்றில் பார்ப்போம்.
வீடு - சொத்து (3LDITFLQ
ாசன்
, அடையாளத் திருட்டு (Identity Theft) முக்கிய காரணமாக ட்டு மோசடி செய்பவர்கள் ஈடு இல்லாத சொத்துக்களை அல்லது கவும் குறைவாகவுள்ள சொத்துக்களை இலக்காகக் ர். ஈட்டு மோசடியை விளங்குவதற்காகவும் ஒரு சம்பவத்தை
பார்ப்போம்.
நீண்டகாலமாக ஒரு வீட்டின் உரிமையாளராக இருந்து த வீட்டிற்கு எதிரான ஈட்டைக் கட்டி முடித்து விட்டார். ஆகவே அந்த பெறுமதி ஐந்து இலட்சம் டாலர்கள். இந்தப் பெண் விடுமுறைக்காக வேளை இவரது மகன் வீட்டைப் பராமரித்து வந்தார். அப்பொழுது து அவரது தாயாருக்கு இறுதி அறிவித்தல் வந்திருக்கிறது. த இறுதி அறிவித்தலை அவர் வாசித்த பொழுது அதிலிருந்த அதிர்ச்சியடையச் செய்தது. அவரது தாயார் மூன்று மாதங்களாக ந்த ஈட்டுக் கட்டுமானப் பணம் கட்டவில்லை எனவும் ஈட்டு முழுத் ாறு இலட்சம் டாலர்களையும் இதர செலவுத் தொகையையும் லுத்தாவிட்டால் அவரது வீடு வங்கியால் விற்கப்படும் எனவும் அந்த பிருந்தது.
2து தெரிய வந்தது என்னவென்றால், மோசடிக்காரர்கள் இப்பெண்
வேளை இவரது அடையாளத்தைத் திருடி ஒரு சட்டத்தரணியின் ருட்டுக் கையொப்பமிட்டு இப்பெண்ணின் வீட்டை ஈடு வைத்து -அ-
OOS C பதினான்காவது ஆண்டு மலர்

Page 76
74 Hmmmmmmmmmmmmmm
வங்கியிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை திருடி தலைமறைவாகிவி
மேற்கூறிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணியும் வங்கிய
மோசடி செய்தவர்கள் பொலிசாரால் கைது செய்யப்படலாம். அவர்கள் தண்டனையையும் பெறலாம். ஆனால் அவர்களிடம் பறிமுதல் செய்ய சொத்துக்கள் அல்லது வங்கியிலோ அல்லது வேறு வழிகளில் பெறக் இல்லாவிட்டால் குற்றவியல் தண்டனையை விதிப்பதைத் தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு மேற்கூறப்பட்ட சம்பவங்களைப் போன்று கணக்கிலடங்கா மோசடிச் ச காலமாக இடம்பெற்ற காரணத்தால் இப்பேர்ப்பட்ட மோசடிகள் அப்பா பாதிக்கக் கூடாது என்பதற்காக கனடிய அரசாங்கங்கள் கடந்த சில வ முன் "சொத்துடமைக் காப்புறுதி" (Title Insurance) எனப்படும் காப்புறு ஆரம்பித்து வைத்துள்ளது.
சொத்துடமைக் காப்புறுதியை வீடு உரிமையாளர்கள் கொள்வனவு செ வேண்டுமென்ற கட்டாய நியதியில்லை. ஆனால் சொத்துடமைக் காப் கொள்வனவு செய்யும் வீட்டை - சொத்தை சொத்துரிமைத் திருட்டிலிரு முடியும் என்ற ஆலோசனையை வீடு கொள்வனவு செய்பவர்களுக்கு விளக்கி சொத்துடமைக் காப்புறுதியை கொள்வனவு செய்வதற்கான 6 ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது ஒரு சட்டத்தரணியின் கட்டாய கட ஆள்மாறாட்டத் திருட்டுச் சம்பந்தமாகக் கூறப்பட்ட எடுத்துக்காட்டில் வீ செய்தவர்களுக்காக கடமையாற்றிய சட்டத்தரணி சொத்துடமைக் கா முக்கியத்தை வலியுறுத்த தவறியிருந்தால் அவர் தனது கடமையைச் குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம்.
சொத்துடமைக் காப்புறுதியின் அத்தியாவசியத்தை சட்டத்தரணி மூலம் சொத்துடமைக் காப்புறுதியை நாம் கொள்வனவு செய்யும் வீடு - சொ பெற்றுக் கொள்ள தவறினால் வீடு கொள்வனவு செய்தவர்கள் மோச காரணமாக தமது முதலீட்டை இழக்கலாம். மேற்கூறப்பட்ட அடையா6 சம்பவத்தில் சொத்துடமைக் காப்புறுதி பெறப்படாவிட்டிருந்தால் வீட்டை செய்தவர்கள் தங்கள் முதலீட்டை இழப்பார்கள்.
மேற்கூறப்பட்ட இரண்டு சம்பவங்களிலும் வீடு விற்பனை செய்த கண முதிய பெண்மணியின் வீட்டை ஈடு வைப்பதற்காக வங்கியின் சார்பில் சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர்களிடமிருந்து படத்துடனான அடை அத்தாட்சிகளைப் பெற்றிராவிட்டால் அவர்கள் மோசடிக்கு உடந்தையா நபர்களாக கருதப்படலாம். மாறாக படத்துடனான அடையாளப் பத்திர பெறப்பட்ட அடையாள அத்தாட்சிப் பத்திரங்கள் மோசடி செய்யப்பட்ட பத்திரங்கள் என பின் நிரூபிக்கப்பட்டாலும் கூட சட்டத்தரணிகள் தமக் குற்றச் சாட்டிலிருந்து தம்மைப் பாதுகாக்கலாம்.
சொத்து மோசடிகளில் சட்டத்தரணிகள் பாதிப்படைவது கண்கூடு. ஆ8 சட்டத்தரணிகள் மிகவும் கவனமாக தங்கள் கடமைகளைப் புரிய வேன கடமைகளைச் சரிவர செய்ய முடியாது குறுக்கிடும் கட்சிக்காரர்களுக் கடமை புரிய மறுப்பது சாலச் சிறந்தது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் பொது மக்களை சொத்து மோசடிகளி பாதுகாப்பது எவ்விதம் என்பது என்ற காரணத்தால் சட்டத்தரணிகள் எ பாதுகாக்கலாம் என்பது பற்றி ஆராயப்படவில்லை. இருப்பினும், தமது ஆலோசனைகளுக்கு செவி சாய்த்து அவர்களுடன் ஒத்தாசை புரிந்து
வேண்டியது பொதுமக்களின் கடமை என்பதை வலியுறுத்த விரும்புகிே
வீடு - சொத்து மோசடி இன்று கனடாவில் பெரிய அச்சத்தை பல தி: ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கத்தை அறிவதற்கு, கடந்த வருடம் மு காலத்துள் சொத்துடமைக் காப்புறுதியில் முன்னிலையில் நிற்கும் Fir Insurance Company 950 Lôì6ò6ủlul6öI LIT6ùj5606II [b6iệt- HLT858 Q5í வருமான இழப்பை ஏற்றுள்ளது போதுமான தகவலாகும்.
AMILS" lNFORMATION O February 2OO5

ட்டனர்.
மாகும்.
ர் நீண்ட மறியல் 5 Ժռլգա கூடிய பணமோ
வாய்ப்பில்லை. ம்பவங்கள் பல வி மக்களைப் ருடங்களுக்கு நித் திட்டத்தை
*ய்ய புறுதி மூலம் தாம் ந்து பாதுகாக்க தெளிவாக பாய்ப்பை மையாகும். டு கொள்வனவு ப்புறுதி பற்றிய சரிவர புரியாத
அறிந்திருந்தும் த்து மேல் டி திருட்டுக் ா திருட்டுச்
க் கொள்வனவு
வனுக்காகவும், b கடமை புரிந்த
6 'ன சந்தேக ங்கள் பெற்று,
திருட்டுப் கு எதிரான
கவே ன்டும். தங்கள் காக அவர்கள்
லிருந்து
வ்வாறு தம்மை
சட்டத்தரணியின் செயல்பட
றேன்.
சைகளிலும் தல் ஆறு மாத it Canadian Title டுத்து பெரும்
Heart Disease In South Asians
South Asisans are different from the rest of the population in several ways.
* They are more likely to have high cholesterol. Part of the reason for this is genetics. However, other reasons might include eating foods with high fat content such as ghee (hydrogenated vegetable oil), fried Indian Sweets and some North Amerciacn fast foods, which have all been linked to high levels of LDL cholesterol. * Diabetes and high blood pressure are also more common in South Asians, although those with a family history of either of those conditions are much more likely to develop them. * South Asians are at risk of leading an inactive lifestyle and developing abdominal obesity, which puts them at further risk of diabetes and heart disease. This may be especially true in those who have moved from India to North Amercia, where they have gone from being active and walking daily to driving cars, staying indoors more often, eating processed fast foods, and working in jobs requiring little physical activity. Studies in India have shown that those living in rural areas have less heart disaease than those in urban areas. This is likey due to a low fat diet based on whole grain foods combined with a more physically demanding daily routine.
With all of these risk factors in South Asians, prevention is the key. By changing your risk factors, you can significantly reduce your risk of developing heart dis
6CS62. * Any physical activity that raises the heart rate can improve your overall fitness, and it is recommended to do at least 20-30 minutes of exercise (even going for a brisk walk) 3 times per week. * Eating a healthy diet with at least 5 servings of fruits and vegetables per day and reducing consumption of fatty foods is also important. * Seeing your family doctor to screen for high blood pressure, high cholesterol, and diabetes is recommended. * Chewing tobacco, pipe Smoking and cigar smoking can be just as harmful as cigarete smoking if done on a regular basis, so it is important to break these habits before heart disease start.
O Fourteenth anniversony issue

Page 77
நா ன் தமிழில் பண்டிதனோ அல்லது
வித்துவானோ அல்லது பட்டதாரியோ அல்லது கலாநிதியோ அல்ல. ஆனால் எஸ்.எஸ்.சி பரீட்சையில் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் முறையே பெற்ற திறமைச் சித்தி, அதிதிறமைச் சித்தி ஆகியவை தான் தமிழில் எனது கல்விசார் தகைமைகளாகும். இருந்தும் தாயகத்தில் கணித விஞ்ஞான பாடங்களை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழில் கற்பித்த பொழுதும் ரொறன்ரோ கல்விச் சபையில் பன்னிரண்டு வருடங்கள் 13 ஆந்திர மாணவர்களுக்கு தமிழ் கற்பித்ததன் பேறாகவும் நான் பெற்ற தமிழ் அறிவு, அத்திறன் அனுபவங்கள், கனடாவில் எனது எழுத்தாக்கத்தின் மூலம் நான் பெற்ற அனுபவங்கள் இவையெல்லாம் தமிழில் எனது கல்விசார் தகைமைகளுக்கு மேலாக தமிழில் நான் பெற்ற அனுபவத் தகைமைகள் என்றே கூற வேண்டும். இவைகளெல்லாம் அண்மைக் காலமாக கணினியில் அச்சமைப்பை நான் பழகிய பொழுது நான் எதிர்நோக்கிய பிரச்சனைகள், எனக்கேற்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து எம்மொழி பற்றி என்னை விஞ்ஞான பகுத்தறிவு கண் கொண்டு நோக்கவும், சிந்திக்கவும் தூண்டின என்றே கூற வேண்டும். எனது இந்நோக்கும் சிந்தனையும் பழமைவாதிகளுக்கும் தூயவாதிகளுக்கும் புரட்சிகரமானவையாகப் படலாம். வருங்காலத்தில் எதுவும் முழுமையாக கணினிப்படுத்தப்படும் என்ற நிலையில் மொழிகளும் அதற்கேற்றவாறு மாற்றம் பெற்றேயாக வேண்டும். கணினித் தொழில்நுட்ப வகை தொகையின்றி விருத்தியடையும் வேகத்தை நோக்குமிடத்து கணினியில் நாம் எழுதும்போது அவ்விடயத்தை கணினி வாசிக்கவும், நாம் சொல்லும் பொழுது கணினி அதை எழுதவும் தக்க வகையில் கணினித் தொழில்நுட்பம் மிக விரைவில் விருத்தியடையலாம். அதற்கேற்ற வகையில் எம்மொழி அமெரிக்க, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய வளர்ந்த நாடுகளின் மொழிகள் போலல்லாது எழுத்துரீதியான உச்சரிப்பியலில் ஓரளவு மேலோங்கி அமைந்திருக்கிறது என்றே கூற வேண்டும். இருந்தாலும், இன்றைய கணினித் தொழில்நுட்பத்திற்கேற்றவாறு எம்மொழி இன்னும் பல மாற்றங்களை அடைந்தே ஆகவேண்டும். எழுத்துரீதியாக உச்சரிப்பு மொழியை கண்டுபிடித்த எம்மவர் அதை தொழில்நுட்பவியலாக வளர்க்கவில்லையே ஏன.
எம்மொழி ஆங்கிலம், பிரான்சியம் ஆகிய மொழிகள் போலல்லாது எழுத்துரீதியாக அதிகபட்சம் உச்சரிப்பியலுக்கமைந்த மொழியென்ற வகையில் அதில் கணினித் தொழில்நுட்பரீதியாக மாற்றங்களை ஏற்படுத்துவது இலகுவாகவும் எளிதாகவும் இருக்கும். ஆனாலும் எமது பழமைவாதிகளும் தூயவாதிகளும் எம்மொழிக்கென இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்ே நேரத்தில் அவற்றில் காலத்திற்கேற்றவாறு காலவரையில் எம்பெ போக்குவரத்துத் தொ ஒரு மொழி இன்னொ தெவையில்லை. தெ மொழிகள் எனக் கூற ஆறுகள், காடுகள் ஆ போக்குவரத்து தொட நிலமையோ வேறு. விருத்திக்கேற்றவாறு
எம்மினம் கல்தோன்ற அதற்கேற்ப எம்மொழ இலக்கணம் வகுத்த
கர்மங்களையும், விழு செழுமையும் கொண் பழமைவாதிகளும் து கூறுகின்றார்கள். அது மொழிகளில் மிகப ப6 மொழிக்கிருக்க வேண் அம்சங்களைக் கொ:
எம்மொழி எழுத்து ரீ பண்பாட்டு நாகரிக அ திணை பால் எண் இ வினைச்சொல்லின் ப
இலங்கையன்
வெவ்வேறு வினை 6 எழுத்துக்கைைளப் ே உயிர்மெய்யெழுத்து சக அம்சங்கள் என் மொழியாயிருந்தும் வடிவங்கள் அதாவது வரும்பொழுது அவர் சொற்கள் முற்றுமுழு அம்சங்கள் என்றே :
எம்மொழியின் சில உச்சரிப்புடையதாய் இருக்கும். எழுத்துக் புதுச் சொற்களை இ கற்பித்தல் முறைப்ப செய்ய வேண்டும். உச்சரிப்புகளை செ இச்சந்தர்ப்பத்தில் சி தவறொன்றை சுட்டி ஆவன்னா என்றும்
ஆரம்பத்தில் ஓரளவு அவற்றை முறையே மற்றைய குறில் ரெ
தமிழர் தகவல் O பெப்ரவரி O
 

ார் வகுக்கப்பட்ட இலக்கண விதிகளையிட்டு பெருமை பேசும் அதே காலத்திற்கேற்றவாறு மாற்றங்கள் ஏற்படுத்த பின்னடிக்கிறார்களே. மொழி வளர்ச்சி கருதி மாற்றங்கள் கொண்டு வருவோமாயின் ாழி வேறொன்றாய் மாறிவிடும் என்று கூறியே பின்னடிக்கிறார்கள். டர்புச் சாதனங்கள் விருத்தியடைந்து உலகம் குறுகிய இக்காலகட்டத்தில் ரு மொழியாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று நாம் பயப்படத் லுங்கு, கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகள் தமிழ் மருவி வந்த படுகிறது. இம்மொழிகளைப் பேசும்பிரதேசங்கள் அன்று மலைகள் கிய இயற்கை எல்லைத் தடைகளால் பிரிக்கப்பட்டிருந்ததன் காரணமாக ர்புச் சாதனக் கருவி இருந்தமையே அதற்கான காரணமாகும். இன்று ம்மொழி இன்னொன்றாக மாற முடியாது. மாறாக தொழில்நுட்ப மாற்றம் பெற்று வளர்ச்சி பெறும் என்பது திண்ணம்.
மண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த இனமென்றும் எல்லா மொழிகளுக்கும் மிக மூத்த மொழி என்றும் தொல்காப்பியனார் மொழி என்றும், சங்கம் வகுத்த மொழி என்றும் வள்ளுவனார் சமூக ஓமியங்களையும் பாடிய மொழி என்றும் நீண்டகால வரலாறும் இலக்கியச் ட மொழி என்றும் கூறி எமது பண்டிதர்களும் வித்துவான்களும் ாயவாதிகளும் அரசியல்வாதிகளும் இறுமாப்புடனும் பெருமையுடனும் உண்மையென்று கூறின் மிகையாகாது. எம்மொழி இன்று வாழும் ழைய மொழியாயிருந்தும் மொழியியலாளர்கள் கூறுவது போல் அது ஒரு ன்டிய சில சக அம்சங்களை கொண்டிருந்த பொழுதிலும் சில ண்டிருப்பதைக் காணலாம்.
தியான் உச்சரிப்புடையதாயிருப்பது அதன் வாக்கிய அமைப்பில் சில அம்சங்கள் பொதிந்திருப்பது அதாவது வாக்கிய அமைப்பில் எழுவாயின் |டம் ஆகியவற்றை பொறுத்து பயனிலையில் விகுதி மாற்றமடைவது குதியிலிருந்து விகுதி இடைநிலை சாரியை சந்தி ஆகியவற்றைச் சேர்த்து
கருத்தற்ற அடிப்படையற்ற பழமைகளை விட்டு எம்மொழியில் புதுமை
BEST6OőTG8 untLib!
வடிவங்களைப் பெறுவது. தன்வினை, பிறவினைகளைக் கொண்டிருப்பது பாறுத்தவரையில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, களென இருப்பது ஆகிய இவை போன்ற அம்சங்கள் எம்மொழிக்குரிய சில றே கூற வேண்டும். எம்மொழி எழுத்து ரீதியான உச்சரிப்பு வாயும் நாக்கும் சேர்ந்து உச்சரிக்கக் கூடிய சில ஒலி வடிவங்களுக்கு வரி
எழுத்துக்கள் இல்லாமல் இருப்பது. மெய்யெழுத்துக்கள் அடுத்து றின் உச்சரிப்பு மாறுபாடடைவது. சொற்களை புணர்த்தும் பொழுது தாகவே மாற்றமடைவது போன்ற அம்சங்கள் எம்மொழிக்கான சம கூற வேண்டும்.
Fக அம்சங்களை நோக்குமிடத்து அது எழுத்து ரீதியான இருப்பது அதை கற்க ஆரம்பிப்பவர்களுக்கு வாசிப்பது இலகுவாக களின் சரியான உச்சரிப்பை சொற்கள் மூலம் படித்து அறிந்திருந்தால் லகுவாக எழுத்துக் கூட்டி வாசிக்க முடியும். எனவே தான் இன்றைய தமிழ் டி சொற்கள் கொண்டுதான் எழுத்துக்களின் உச்சரிப்புகள் அறிமுகம் ழைய கால முறைப்படி எழுத்துக்களை சொல்ல பழகிவிட்டு அவற்றின் ாற்கள் கொண்டு சொல்லிக் கொடுப்பது பிழையான முறையாகும். றுபிள்ளைகளுக்கு சொல்லப் பழக்குவதில் நாம் வழமையாக விடும் 6 காட்ட விரும்புகிறேன். அ என்றதை ஆனா என்றும், ஆ என்றதை சொல்லப் பழக்குகின்றோம். இது உண்மையில் பிள்ளைகளுக்கு
முரண்பாட்டையும், மயக்கத்தையும் கொடுக்கலாம். உண்மையில்
அனா, ஆனா என்றே சொல்லிக் கொடுக்க வேண்டும். இதுபோன்றே டில் எழுத்துக்களை சொல்லப் பழக்கிக் கொடுப்பது நன்று.
- Oos
OO5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 78
76m
எழுத்து ரீதியான உச்சரிப்பைக் கொண்டிராத ஆங்கிலம், பிரான்ஸியம் பேr இன்றைய விஞ்ஞான கணினித் தொழில்நுட்பங்களுக்கேற்ப மாற்றங்களை இசைவாக்கம் பெற்று தங்கள் சொல் வளங்களை பெருக்கி இன்று வளர்ச்சி போடுகின்றன. எம்மொழியோ விஞ்ஞான கணினித் தொழில்நுட்பவியல்கலை முறையில் எம்மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க முடியாத வகையில் எம்( இலக்கண வரம்புகள் குறுக்கே நின்று பின்னடைவை ஏற்படுத்துகின்றன. இ வருடங்களுக்கு முன்னர் அப்பொழுது பாவனையில் இருந்த எம்மொழிக்கே எல்லா இலக்கண விதிகளும் வரம்புகளும் இன்றைய சூழல் தேவைகளை பொருந்துமா அல்லது பொருந்தாதா என்பதையிட்டு சிந்திக்க எமது தமிழ்ெ மறுக்கிறார்கள்.
எம்மொழி மிகப் பழைய மொழியாயிருந்தும் இக்காலத்திற்கு ஏற்றவாறு மார் பெறவில்லையென்றே கூற வேண்டும். வேற்று ஆட்பெயர்களையோ அல்ல; இடப்பெயரகளையோ உச்சரிப்புப் பிசகாது தமிழில் எழுத முடியாத அளவுக் தமிழ்மொழியில் காணப்படுகிறது. அப்பெயர்களை தமிழ் எழுத்தியல் இல்க: தமிழ்மொழியாக்கம் செய்து தான் உச்சரிக்க வேண்டுமென்று பழமைவாதிக தூயவாதிகளும் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். எம்மொழிக்கு எவ்வளவே உருவாகிய சிங்களம், ஹிந்தி போன்ற மொழிகள் உச்சரிப்பைப் பொறுத்தள முன்னேற்றம் கண்டுள்ளன என்றே கூறவேண்டும். எம்மொழியைப் பொறுத்த பழமைவாதிகளும் தூயவாதிகளும் எம் வாயும் நாக்கும் உச்சரிக்க வேண்( வரையறுக்கிறார்கள் போலும். அத்துடன் எம்மொழியில் இல்லாத ஒலி வடிவ எழுத்துக்களை பாவிப்பதற்கும் எதிர்ப்புக் காட்டுவதுடன் B, F, G ஆகிய ஆங் எழுத்துக்களின் ஒலிவடிவங்களுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்குவ காட்டுகிறார்கள்.
ஒரு மொழிக்குரிய முக்கிய அம்சங்கள் எழுத்தும் உச்சரிப்புமாகும். எமது ( பொறுத்தவரையில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்று கேட்டால் 347 கிடைக்கும். உயிரெழுத்துக்கள் 12, மெய்யெழுத்துகள் 18, உயிர்மெய்யெழு ஆயுத எழுத்து 1. மொத்தமாக 347 ஆகும். இந்தவகையில் ஒரு மாணவனு எழுத்துக்களைக் கொண்ட ஆங்கிலத்தை வாசித்து அறிந்து கொள்வது 247 கொண்ட தமிழை வாசித்து அறிந்து கொள்வதிலும் ஒப்பீட்டளவில் இலகுவா தோன்றலாம். ஆனால் தமிழ்மொழிக்கென கணினியின் ஆளித்தட்டில் (keyt பாவனையிலுள்ள எழுத்துக்களையும், குறியீடுகளையும் கருதுமிடத்து 54 த 13 குறியீடுகளும், 6 வட எழுத்துக்களுமாக 73 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள6 கொண்டு 247 தமிழ் எழுத்துக்களையும், 72 வட எழுத்துக்களையும் அச்சன இந்தவகையில் ஆங்கிலத்தில் அச்சமைப்பது போல் தமிழில் முழுமையாக முடியாதிருப்பதை தமிழில் அச்சமைப்போர் நன்கு அறிவர். இன்று பாவனை ஆளித்தட்டைப் பயன்படுத்தி தமிழில் செவ்வனே அச்சமைக்க வேண்டுமாயி தமிழ் எழுத்தமைப்புடன் ஒத்துப் போகக்கூடிய சில சீர்திருத்தங்களை தமிழ் செய்தேயாக வேண்டும். 1970களில் அமரர் முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழ் எழு அறிமுகம் செய்த சீர்திருத்தங்கள் போன்ற ஒன்றையே குறிப்பிட விரும்புகின்
தமிழ் மெய்யெழுத்துக்களை நோக்குமிடத்து அவைகள் அகர நிரையில் உ உயிர்மெய்யெழுத்துக்கள் மேல் குற்று இட்டு பெறப்பட்டவை போல் தோற்ற அதேபோல் மற்றைய நிரைகளிலுள்ள உயிர்மெய்யெழுத்துக்களும் அகர உயிர்மெய்யெழுத்துக்களின் சிறு மாற்றங்களாகவோ அல்லது அவற்றுடன் குறியீடுகளை சேர்த்து பெறப்பட்டவையாகவோ தோற்றமளிக்கின்றன. எனே எழுத்துக்கள் உருவாக்கம் பெற்ற ஆரம்ப காலங்களில் அகர உயிர்மெய்ெ அடிப்படையாகக் கொண்டு தான் மற்றைய உயிர்மெய்யெழுத்துக்களும் பெ பெறப்பட்டன என்று கருத வேண்டியுள்ளது. அகர உயிர்மெய்யுடன் அரவை உயிர்மெய் பிறக்கின்றது. அந்த அடிப்படையில் தான் முன்னர் பாவனையில் எழுத்துக்கள் னா, ண ஆக அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் முயற்சியால் ம 1970களில் பாவனைக்கு வந்தன. அமரர் எம்.ஜி.ஆர் அவர்களால் கொண்டு இதுபோன்ற மாற்றங்களையும், மற்றைய மாற்றங்களையும் அவற்றுக்கான விளங்கி ஏற்றுக் கொண்டோம். அதுபோன்றே கணினி தமிழ் அச்சமைப்பாக் இலகுபடுத்தி இன்று ஆளித்தட்டில் இல்லாத குறியீடுகளைச் சேர்த்து தமிழு ஆளித்தட்டை சீர்படுத்தி ஒழுங்கமைக்கும் நோக்கத்துடன் எமது எழுத்தமை எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வரலாம் என்பது பற்றிய எனது கருத்ை விரும்புகின்றேன்.
அகர உயிர்மெய்யெழுத்துக்களுடன் அரவை (ா) சேர்த்து ஆகார உயிர்பெ போல், பொதுவாக குறில் எழுத்துக்களுடன் அரவைச் சேர்த்து நெடில் எழு முடியுமானால் தமிழ் ஆளித்தட்டில் தமிழ் எழுத்துருக்களுக்கும் குறியீடுகளு 52 இடங்களே தேவை. இன்று பாவனையிலுள்ள ஆங்கிலத்திற்கான ஆளித்
AALS INFORNAATION February 2OO

ான்ற மொழிகள் உள்வாங்கி யடைந்து விறுநடை ா தகுந்த மொழியின் பழைய ரண்டாயிரம் ற்ப வகுக்கப்பட்ட பொறுத்து மாழி அறிஞர்கள்
]றங்களைப்
SJ கு எழுத்துப் பஞ்சம் 500TÜJULq
5ளும் ா காலம் பின்னர் வில் எவ்வளவோ தவரயில் டுமென்றளவிற்கு வங்களுக்கான வட வகில
திலும் எதிர்ப்பு
மொழியைப் என்று மறுமொழி ழத்துகள் 316, க்கு 26
எழுத்துக்களைக் ாயிருக்கும் என poard) g6ögp மிழ் எழுத்துக்களும் ன. இவைகளைக் மக்கின்றோம். அச்சமைக்க பிலுள்ள
ன் இன்றிருக்கின்ற எழுத்தமைப்பில் ழத்துக்களில் றேன்.
உள்ள மளிக்கின்றன.
,ெ ,ே r போன்ற வ தமிழ் யழுத்துக்களை Dய்யெழுத்துக்களும் ச் (ா) ஆகார
இருந்த ஆகார )ாற்றம் பெற்று
வரப்பட்ட அடிப்படைகளை கத்தை ழக்கான >ப்பில் எவ்வாறு
தை கூற
Dய்களை பெறுவது த்துக்களை பெற ருக்குமாக மொத்தம் ந்தட்டில் 52
இடங்களே ஆங்கில எழுத்துக்களுக்கென உள்ளன. மீதியான இடங்கள் இலக்கங்களுக்கும், குறியீடுகளுக்கும் Gaugust 6 (function key) 85(65&(5LDITs பயன்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் தமிழ் எழுத்துருக்களையும், குறியீடுகளையும் ஆளித்தட்டின் 52 இடங்களில் அமைத்துக் கொள்ளலாம். மற்றைய இடங்களெல்லாம் ஆங்கிலத்துக்கும் தமிழுக்கும் பொதுவான ஆளிகளாகவே அமையும். அந்தவகையில் தமிழில் அச்சமைப்பு இன்றிருப்பது போலில்லாமல் அதிகபட்சம் நிறைவடைந்ததாயிருக்கும்.
நான் கூறும் எழுத்துச் சீர்திருத்தத்திற்கேற்ப அமைக்கப்படும் தமிழ் ஆளித்தட்டில் இன்றிருப்பது போல் ஊகார, உயிர்மெய்யெழுத்துக்களுக்கென புறம்பான ஆளிகள் தேவையில்லை. ஐ, ஷ, ஹ, ஸ, ஆகிய வட எழுத்துக்களை, எழுத்துக்களுக்கான 26 ஆளிகளில் அமைத்துக் கொள்ளலாம். தமிழுக்கான இன்றைய ஆளித்தட்டைப் பாவித்து கணித விஞ்ஞான எழுத்தாக்கங்களை செவ்வனே அச்சமைப்பது மிகவும் சிரமம் என்பது நாம் அறிந்ததே. போதியளவு குறியீடுகள் இல்லாமையே அதற்கான காரணமாகும். நான் கூறும் புதிய எழுத்தமைப்புத் திட்டத்திற்கமைய இவற்றைச் செய்வதில் சிரமம் இருக்காது. அச்சமைப்பை ஓர் ஒழுங்குமுறைப்படி பயின்று அதிகதியிற் செய்ய உதவும் தமிழ் எழுத்துக்கள் அதிகபட்சம் வளைவுகளையும், சுழிகளையும் கொண்டிருப்பதால் ஆரம்ப வகுப்பு மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எழுத சிரமப்படுவதை நாம் அறிவோம். புதிய எழுத்தமைப்புத் திட்டம் அச்சிரமத்தை குறைப்பதாகவே அமையும்.
புதிய எழுத்தமைப்புத் திட்டத்தின் படி இதுகாலவரையும் வழக்கில் இருந்து வந்த 2 எழுத்துக்களை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்படும். கெ வழக்கிலிருந்த மாதிரியே உச்சரிக்கப்படும். அனால் கொ அரவைக் கொண்டிருப்பதால் கெ இன் நெடிலாக கே போன்று உச்சரிக்கப்படும். கே, கொ போன்று உச்சரிக்கப்படும். கோ வழக்கிலுள்ள கோ போன்றே உச்சரிக்கப்படும்.
எம்மொழியின் காலத்திற்கேற்ற மாற்றத்தையும் வளர்ச்சியையும் கருதுவோமாயின் கருத்தற்ற அடிப்படை களற்ற பழமைகளை மறப்பதையிட்டு நாம் கவலைப்படத் தேவையில்லை. அதை நன்றென்றே கருத வேண்டும். தொல்காப்பியரின் தமிழ் சங்க காலத்துத் தமிழ், மூவேந்தர் காலத்துத் தமிழ் அழிந்துவிட்டதென கூக்குரல் போடத் தேவையில்லை. இன்றைய தொழில்நுட்பத்திற்கேற்றவாறு எம்மொழி மாற்றங்களை உள்வாங்கி இசைவாக்கம் பெற்று விறுநடை போடும் என்பதில் மனநிறைவு கொள்வோமாக.
Fourteenth anniversary issue

Page 79
நா லம் பொன் போன்றது, கடமை கண்
போன்றது' என்ற ஆன்றோர் வாக்கு,
நேரத்தின் பெறுமதியை எடுத்து விளக்குகின்றது. "நேரம் எங்கள் எதிரி என்பர் ஆங்கிலேயர் 50 வயதுடைய மனிதன் ஒருவர் 5 ஆண்டுகள் தான் வாழ்ந்துள்ளார்; ஏனைய 45 ஆண்டுகள் வினாக்கப்பட்டு விட்டன என ஆய்வுகள் கூறியுள்ளன.
உழைப்பாளி ஓய்வு எடுப்பது ஒன்று. உழைக்காதவன் பொழுதை வீணடிப்பது இன்னொன்று விடுமுறை நேரத்திற்கும் Frce Time ili Gunpipljili. அளவிறந்த வேறுபாடுண்டு விடுமுறை நேரமும் பயனுடைய நேரமாக ஆக்கிட வேண்டும். வின் பொழுது கடினம் என்றாலும் நன்மை தரும்படி மாற்றிடலாம், இரண்டுமே அவரவர் ஊக்கத்தையும் திறமையையும் பொறுத்துள்ளது. விடுமுறை நேரத்தை மிகக் கவனமாகக் கொண்டு, அதனை ஓய்வு நேரமாகக் கருதி, தம்மைப் பலப்படுத்தவும், நல்லதை உனரவும் எடுக்கப்படும் காலமாக ஆக்க வேண்டும். அது இயற்கைக் காட்சிகளை இரசிக்க, அந்தி வானத்தைப் பார்க்க, நீர்வீழ்ச்சியைக் கான, பறவைகளின் ஓசையைக் கேட்க, விலங்குகளின் நடத்தையைக் கவனிக்க, நிறங்களை நோக்க, நறுமணங்களை நுகர என்பன போன்ற இயற்கை வளங்களில் மூழ்கிடச் செலவாகலாம். இது ஓரிடத்தில் இருந்தும் செய்யலாம். இது எல்லாம் வெளிப்பார்வைக்கு மட்டும், ஒரு வேலையும் செய்யாமல். ஆனால் யாருக்குத் தெரியும் உள்மனம் என்ன செய்கிறதேன்று!
இது எமது மனிதநேயத்தைப் புதுப்பிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. விடுமுறை நேரத்தின் நன்மைகள் மிக அதிகம், வீணான நேரம் என்பது மறுபக்கத்தில் இதயத்திற்குத் தீனி போடவில்லை, ஆனால் மனதில் ஏதும் இல்லாதவாறு கழிந்து விடுகிறது. எந்த ஒரு செயலும் எப்பொழுதும் வீணாகிய நேரத்தினது எனச் சொல்ல முடியாது. (எப்பொழுதும் மற்றும் ஒருபொழுதும் என்பது பயங்கரமான சொற்கள்).
தொலைக்காட்சி என்பது மனதை மந்தப்படுத்தும் தன்மையது என அடிக்கடி சொல்லப்படுகிறது. சிலருக்கு கணினி விளையாட்டுக்கள், மற்றும் சிலருக்கு அறைகளில் கதை பேசிக் களித்தல் அல்லது புதினங்களை உரையாடுதல் அல்லது வதந்திகளைப் பரப்பி வம்பளந்து மகிழ்தல் போன்றன ஆகும். மற்றையோருக்கு இது கணினி அல்லது தொலைக்காட்சியுடன் தொடர்புடையதாக இல்லாதிருக்கும். வீணான நேரம் என்பது
தொழில்நுட்பம் வரு
நாம் ஒவ்வொருவரு என்பதை அவதானி விழுமியத்தை அை செயற்பாடுகளைக்
என உறுதிப்படுகிற
நெருநல் உளனொ பெருமை உடைத்தி குறள் 338
என்பது குறள். நேற் நேரத்தை வீணாக்க போனது போனது : ஆங்கில முதுமொழி
நேரம் என்பது ஒரு
செலவிடுகின்றார்கள் அழுகும் போருளே கற்பூரமாகக் கரைகி அதனைச் சரிவரப்
மக்கள் 10 வீதம் அ6 திரிவதிலும் நேரத்ன இதில் செலவிடப்படு என்கிறார் பாரட்!!
அ.பொ.செல்லை
50 வீத வீணடிப்பு ம வாங்கிய மருந்தில் தோலைகிறது.
FmJF GITT AF, 24 LIñ5ī என்கிறார் பாரட் வ இறப்பு என்பது உறு: வினடிக்கக் கூடாது.
கறந்த பால் திரும்ப இறந்தவரும் மீண்டு பொழுதுக்கு அமை
நேரம் ஒழுக்கம் பே தான்; அதனை மீள ஆர்வம் இல்லை எ மனோபாவத்தால் க நேரம், இருந்தால் L இல்லை? இலாபம்
வானவியல் அறிவு B குற்றங்கள் சொல்லி
தமிழர் தகவல்
сациитеup.
 

77 வதற்கு நீண்ட காலத்திற்கு முன் இருந்ததாகும்,
ம் எம்முடைய நேரம் எப்படி ஓய்வாக இல்லாது பயனற்றுப் போகிறது க்க வேண்டும், பயனற்ற நேரத்தை எப்படிப் புதுப்பிக்கலாம் அல்லது டயலாம், வீணாகும் நேரத்தில் என்னென்ன பயனுடைய கொள்ளலாம் - எப்படி அதனைத் தவிர்க்கலாம், எது விடுமுறை நேரம் து. அதை எப்படி நிலைப்படுத்தலாம் என்ற தெளிவு வேண்டும்.
ருவன் இன்றில்லை என்னும் |வ் வுலகு
று இருந்தவன் இன்றில்லை! காலத்தை வலியுறுத்துவதான குறள், க் கூடாது என்ற அபாயத்தை தெளிவாகக் காட்டுகிறது. நான் அது திரும்பி வராது என்பர். Missed the bus என்பது ஓர்
. இவை நேரத்தின் அருமையைச் சொல்கின்றன.
அபூர்வமான பொருள். அதைப் பலரும் கண்ணெதிரே வீணாகச் ர். சிலர் அதை அலட்சியமாகவே கருதுகிறார்கள். நேரத்தை ஓர் ன வர்ணித்தான் மேல்நாட்டு அறிஞன் ஒருவன்! பலர் வாழ்வில் நேரம் றது, நேரம் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது. பயன்படுத்தாவிட்டால், அதுவே நமது எதிரியாகி வெட்டிவிடும்!
wங்காரத்திலும், 20 வீதம் உணவிலும், 30 வீதம் சும்மா சுற்றித்
தச் செலவிடுகிறார்கள் என்பார் அமெரிக்க அறிஞர் ஆத்தர் பாரட், ம் பணமும் வீண் செலவுதான்! செலவில் 40 வீதம் செலவு தண்டம்
菲 H
L
நேரத்தின் அருமை
T
ருந்தில் போகிறது. மருத்துவரிடம் காத்துக் கொண்டிருக்கும் நேரம், பாதியை உட்கொள்ளாமை ஆகியவற்றால் நேரமும் பணமும்
நேரத்தில் 60 வீதமாகிய 14 மணி நேரம் வீணாக்கப்படுகிறது ாழப் பிறந்த மனிதன், வாழ வேண்டிய நேரத்தை மண்ணடிக்கலாமா? தியானது. இது எப்ப வரும் என்பதும் தெரியாது. அதனால் நேரத்தை
முலைக்கேறாது பிறந்தவர் திரும்பப் பிறப்பதில்லை; அதுபோலவே ம் இறப்பதில்லை. இவை சிலவேளை விஞ்ஞானத்தால் சற்றுப் ந்தாலும், போன நேரம் திரும்ப என்றும் வருவதில்லை.
ான்றது. அது உயிரினும் ஓம்பப்பட வேண்டும். இழந்தால் இழந்தது ப் பெற முடியாது. ஒன்றில் ஆர்வம் இருந்தால் நேரம் இருக்கும்; ன்றால் நேரம் இருக்காது. இலாபத்தை மட்டும் பார்க்கும் டமையை இழந்து விடுகிறான். இலாபம் இல்லை என்றால் வீணான பயனுள்ள நேரம் எனக் கருதுகிறார்கள். இலாபம் எதில் உண்டு, எதில் உள்ளது எல்லாம் பயனுடையதா?
வளர்ந்த பிறகும் நாள், நட்சத்திரம், ராகு கேது, செல்வாய், சனிக் ப் பலருடைய வாழ்வு நாசமாக்கப்பட்டுள்ளது. குடும்பங்களில் -*
MD5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 80
கலகம் விளைவிக்கப்பட்டுள்ளது; திருமணங்கள் நடைபெறாதுள்ளது. திரு பார்க்கும் சாதகப் பொருத்தம் போல, பிரயாணத்திற்காகப் பார்க்கும் நல் மருத்துவத்திற்கு, பரீட்சைக்குத் தோற்றுவதற்கும் பார்க்க முடியுமா? சத் செய்யாவிடில் உயிர் பிழைக்காது! சனி தோஷம் முடியச் செய்யலாமே சொல்லலாமா? நேர்முகத் தேர்வுக்கு இராகு காலமெனத் தோற்றாது இ
எல்லாம் நல்ல நேரமே! அவசியத்திற்கும் அவசரத்திற்கும் ஏற்படும் :ை நம்பிக்கையும் மற்றவைகளுக்கும் பொதுவாக அமைய வேண்டும். உல கோடி மக்களில் 90 வீதமானோர் நல்ல நேரமெனப் பார்த்து வேலை :ெ
நல்ல திரைப்படம், விருந்தினர் வருதல் இவைகளுக்கெல்லாம் நேரமா களவு, கள்ளப் புணர்ச்சி எல்லாம் தாராளமே! நேரம் பார்த்தால் நடக்கு உலகில் உடன்போக்கு பொதுவானது, களவின்பம் வழமையானது. நேர பாரக்கப்படுகிறதா?
இதனால் நேரம் பார்த்தல் என்பது ஒரு பழகிவிட்ட பழக்கமேயன்றி, அத என்பது தெளியலாம். எனவே, விழாக்கள் நிகழ்ச்சிகள் என்பனவற்றிற்கு நேரத்தை வீணடிக்காது, அந்தந்த அலுவலை அந்தந்த நேரத்தில் செய்
காத்துக் கொண்டிருக்கும் நேரம் பலவுண்டு. அந்நேரங்களில் சில வேை முடித்துக் கொள்ளலாம். பேருந்து, தொடர்வண்டி, மருத்துவ மனைகளி நேரம் அதிகம்; பயண நேரமும் அதிகம். வாசித்துக் கொண்டிருக்கும் பு வாசித்து முடித்து விடலாமே அந்நேரங்களில். கழிவறைகளில் கூட வாசி இருக்கிறார்கள்!
இந்த நேரங்களில் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட பாடங்களைக் கூட பரீட்சையும் எழுதிவிடலாம். சின்னச் சின்ன அலுவல்களை முன்கூட்டியே செய்திடலாம். சில முத்திரைகள், சில மருந்து வகைகள், சில உணவுப் எழுதுவதற்கான சில கடதாசி வகைகள், பேனா போன்று சில, மேலதிக வாங்கி வைத்திருந்தால் அடிக்கடி அதற்கென வெளிச் செல்வதைக் குை
கடைச் சாமான்களை மற்றும் பொருட்களை வாங்கப் போகும் போது வி கலந்துரையாடி, குறிப்பொன்றை எடுத்துக் கொண்டால் பின்னர் ஒவ்வொ வதைத் தடுப்பதோடு, செலவையும் குறைக்கலாம், தேவையற்றதையும்
திருமணம், பூப்பு நீராட்டு விழா போன்றவற்றின் சமய நிகழ்வுகளை பெற் தேவையெனின் உடன்பிறப்புகளுடன் வைத்துக் கொண்டு உறவுகளுக்கு வைத்தால் பலரின் நேரத்தை வீணாக்கத் தேவையில்லை.
திருமணம், ருதுவெய்தல் உலக இயல்பானது. அதில் அதிசயம் புதுமை திருப்பி திருப்பி ஒன்றையே செய்து கொண்டிருத்தல், பார்த்துக் கொண்ட
இவை போன்றதே அரங்கேற்றம், வெளியீடு, கெளரவிப்பு, அறிமுகம் ே ஆகும். பேச்சாளர்களும் ஒரு நிகழ்ச்சிக்கு அதிகம் தேவையில்லை. தன கருத்து, சிறப்பு என நாலுபேர் போதுமே! சரி, வேண்டுமென்றால் நன்றி ஒருவர், கருத்தும் நன்றியும் தலைவரே செய்திடலாம். நிகழ்ச்சி ஒன்றை மணிநேரத்தில் தாராளமாக முடிந்துவிடும்.
மேடைக்குப் புதியவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கெளரவம், மதி கொள்ளக்கூடாது என்பதற்காக ஒரே ஆளின் ஒரேவிதமான, ஒரே அமை எத்தனை முறை கேட்பது? ஒரே ஆளை அழைப்பதாலும் நேரம் வீணாலி சிந்தனை 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல, கால வகை நன்னூல் இலக்கணம்.
திருமணம் என்றால் மணமக்கள் தானே முக்கியம். சமய நிகழ்வுகளைச் பெற்றோருடன் முடித்துக் கொண்டு, வரவேற்புக்கு ஏனையவரை அழை ஒவ்வொருவருக்கும் வருதல், நிற்றல், போதல் என்பதால் குறைந்தது 4 மிச்சம். 30 மாணவர் கொண்ட வகுப்புக்கு ஆசிரியர் 10 நிமிடம் பிந்தின அதாவது 5 மணிநேரம் நட்டம். ஒரு நிகழ்ச்சிக்குப் பேச்சாளர் அரை மன தாமதித்தால், வந்தவர் தொகை 100 என்றால் 50 மணி நேரம் வீணாகி கூட்டமாக 1000, 2000 பேராகவும் இருக்கலாம். 1000 பேர் உள்ள கூட்ட
TANA S' NFORMATON February 2OOS

நமணத்தில் பல நேரம் போல, திரசிகிச்சை
எனச் )(5&& (լpւգսկլDո?
தரியமும் கில் வாழும் 650 சய்வதில்லை.
பார்க்கப்படுகிறது. மா? காதல் fub
னால் பயனில்லை நேரம் பார்த்து, பய வேண்டும்.
666 ல் காத்திருக்கும் த்தகத்தை சிப்பவர்கள்
க் கேட்டு,
திட்டமிட்டுச் பொருட்கள், மாக முதலிலேயே றைக்கலாம்.
ட்டில் ன்றிற்காக அலைவிட்டுவிடலாம்.
றோர்,
ஒரு வரவேற்பை
) எதுவும் இல்லை. டிருத்தல்
பான்றனவும் )லவர், வாழ்த்து, யுரைக்கும் ர இரண்டு
ப்பு, விட்டுக் }ப்பான பேச்சை
பது ஆழமான யினானே' என்பது
5 கோயிலில் த்தால்
மணிநேரம் ால் 300 நிமிடம், ணி நேரம் யது, அது பெரிய த்திற்கு 10
நிமிடம் பிந்தினால், 10,000 நிமிடம், அதாவது 166.6 மணிநேரம் தொலைந்துள்ளது. பேச்சாளர்களும் குறிப்பெடுத்து, பேச்சை அவைக்கேற்ப ஆயத்தமாகிப் பேசினால், பேச்சும் தரமாக 10 - 12 நிமிடங்களை மிஞ்சாமலும் இருக்கும். நிகழ்ச்சியும் இன்பமாக வெற்றியாக அமையும். ஒரு நிகழ்ச்சி 2 மணிநேரத்தை மிஞ்சுவதையும் தவிர்க்கலாம்.
மக்களின் நேரத்தை விழுங்குவதில் தலையாயது தூக்கம். அதனுடன் இணைந்த மற்றவைகளுட் சில கெட்ட பழக்கங்கள் ஞாபக மறதி, மற்றவர்களின் வேலைகளைத் தாமே இழுத்துப் போட்டுச் செய்தல், தள்ளிப் போடும் பழக்கம், வாக்கு வாதம், வீண்சண்டை, எதிரிகளை வளர்த்தல், குசுகுசு பேசுதல், வதந்திகளைப் பரப்பல், ஆதாரமில்லாது பேசுதல், புளுகுதல் இப்படிப் பல உண்டு.
குடித்து வெறித்தல், புகைபிடித்தல் எப்படியோ வந்துவிட்ட பழக்கம் நேரத்தைக் கொல்கிறது.
பாசம், பிரியம், பயம், விசுவாசம் என்பனவற்றால் அடுத்தவர் வேலையைத் தூக்கிப் போட்டுக் கொள்வது ஒருவகையில் நேரத்தைத் தூக்கிலிடுவது தான்!
பொருட்காட்சி, திரைப்படம், கோயில் திருவிழா போன்ற பலவற்றில் கடைசிநேர நெரிசலைத் தவிர்க்கலாம்.
சிலவேலைகளைத் தனித்தனி இல்லாமல் ஒன்றாக்கியே செய்யலாம். இசையைக் கேட்டுக் கொண்டே நீர் இறைக்கலாம், செய்தியைக் கேட்டுக் கொண்டே உணவருந்தலாம்.
சமூக, சமய நிகழ்ச்சிகள் பலவற்றை மிகவும் சுருக்கலாம். ஒரேவிதமான நிகழ்ச்சிகளைத் திரும்ப வைக்காமல் தவிர்க்கலாம். நேரத்தின் மதிப்பை அறிந்து அதனை நிருவகிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். நேரத்தை விழுங்கும் பயனற்ற பொறுப்புக்களைத் தட்டிக் கழித்து 65ul6) Tub.
பொதுவாகத் தள்ளிப்போடும் பழக்கம் 99 வீதமானவர்களுக்கு உண்டு எனலாம். A thousand miles trips starts with a small foot step என்றான் மேலைநாட்டு அறிஞன் ஒருவன். எனவே, நிதார்த்தமாக (8by bgb6). DIT60LDust 85 (Punctuality) இருந்து, வாழ்வில் இலங்கி விளங்கி முன்னேறிட நேரத்தின் அருமையை உணர வேண்டும்.
Fourteenth anniversary issue

Page 81
புெ ற்றோரியம் என்றால் என்ன என்று
பெற்றோர்கள் எண்ணக்கூடும். பெற்றோர் தம் பிள்ளைகளை எவ்வாறு பேணி வளர்த்தால், அவர்கள் தங்களுக்கும், தங்கள் சமூகத்திற்கும் பெற்றோர்களாகிய நமக்கும், நாட்டின் சேவையிலும் நல்லவர்களாக, வல்லவர்களாக வெற்றி வாழ்வு வாழ, பெற்றோர் வழிவகுத்துச் செயற்படுவதாகும். இதற்குப் பிள்ளை வளர்ப்பு அல்லது பெற்றோரியம் பற்றிச் செயற்படுவதற்கு ஆழ்ந்த அறிவு வேண்டும். அத்தகைய அறிவைப் பெறுவதோடு உங்களைப் பற்றிய உண்மை நிலையும் உணர்தல் வேண்டும். பிள்ளைகளின் நல்வாழ்வுக்கு, சிலவேளை பெற்றோர்கள் தியாக வாழ்வு வாழ வேண்டும். பிள்ளைகளின் நல்ல வெற்றி வாழ்வில் மனவளர்ச்சி, உடல்வளர்ச்சி என்பன முக்கிய பங்கு வகிக்கின்றன. மனத்தின் செயற்பாடுகள் மூளைவளர்ச்சியில் தங்கியிருக்கின்றன. எனது இக்கட்டுரை, ஐந்து வயது முடிவதற்குள்ளே பிள்ளையின் மூளைவளர்ச்சி பூரணமாகி விடும் என்ற பியாஜோ பிராங் நியூமன் போன்ற உளவியலாளர்களின், கருத்தின் அடிப்படையில் பெற்றோர்களாகிய எங்கள் கடமைகளை, உலகிலே நடந்த சம்பவங்களின் பேறுகளைக் கதைகள் மூலம் அளிப்பதாயிருக்கும். அவற்றிலே காணும் பேறுகள் உங்களுக்கும் எனக்கும் பயனுடையவைகளாக அமைந்து, பின்ளையின் வெற்றி வாழ்விற்கு அடிப்படையாக வேண்டும் என்பது என் வேணவா ஆகும்.
மனம் உள்ளதால் மனிதன் ஆகின்றான். நல்லாரோக்கியம் என்பது நல்ல மனவளர்ச்சியும், நல்ல உடல் வளர்ச்சியும் ஆகும். உடல் வளர்ச்சியை நல்ல சத்துள்ள உணவுகளை அளிப்பதன் மூலம் பெற்று விடலாம். மனத்தின் நல்ல வளர்ச்சிக்கு மூளை வளர்ச்சி பற்றிய அறிவு வேண்டும். பலர் எண்ணம் என்றவுடன் நெஞ்சிலே கை வைப்பதை இன்றும் காணலாம். எண்ணத்திற்கு மூளையே முக்கிய காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பார்கள். சிரசிலே உள்ள மூளையைப் பேணுதல் மிக மிக
அவசியம். அதனா வேண்டும். மூளை சக்தியாகிக் குருத இதயம், சக்தியும் என எண்ணத் தே நம்மோடு என்றும் கருத்துக்களும் நி எனத் திருமந்திரமு முடிவடையும் மூ6 கருதலாம்.
பிள்ளையின் மூை பதியப்படுகின்றன. காலாயமைகின்ற நாலு வயதாக இ வெறியில் காரோ ஓடுகிறாள். தனது அப்பிள்ளை மறக் பெண்கள் சுடப்பட் காவல்துறையினர் காரில் கடத்தப்பட் ஏற்பட்டு, சாரதியு அதிலே சங்கர் ை அவனே கைகட்ட
பண்டிதர் ம.செல்
கண்டறியப்படுகிற சிறுவனாயிருந்த அதனாற்போலும் பிள்ளையைப் பார் கண்டு அழுவான் சம்பவங்களைப் ப
மூன்று வயதுச் சி “றியோபியாகோ” (The Land before பார்த்தான். அவன காணுங் கற்கள் தனது சிறிய மண் ஒன்றைக் கண்டெ தந்தையிடம் கூறி கொலராடோ பல் என்பவரிடம் காட் கூத்தாடினார். அ பார்வைப் பொருள் வருடங்களுக்கு (
தமிழர் தகவல் O பெட்ரவரி %
 

79
ாலேயே பிடரியில் அடித்தல், குட்டுதல் என்பன தவிர்க்கப்பட
அசையா நிலையெனின் (சிவம்), இருதயம் அசையும் தியை மூளைக்குப் பாய்ச்சுகிறது. மூளை இயங்க சக்தி அளிப்பது , சிவமுமாகிய இதயமும் மூளையும் சேர்ந்ததே மனித இயக்கம் ான்றுகிறது. அதனாற் போலும் நானே கடவுள் என்றும், கடவுள் ), நம்மில் கடவுள் என்றும், உள்ளமே கோயில் என்ற லவுகின்றன. மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை Dம் கூறுவது மனவளர்ச்சியில் பெற்றோரியம், 5 வயதுக்குள் ளை வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே எனவும்
1ளயில், ஐந்து வயதுக்குள் நடந்த சம்பவங்கள்
அவை பிற்கால வாழ்வில் பல நல்ல, தீய சம்பவங்களுக்கும் ன. இதற்கு நான் பல்வேறு நடந்த சம்பவங்களைக் கூறலாம். ருக்கும் போது, சங்கர் தனது தாயுடன் செல்கிறான். நல்ல ட்டி வந்த பெண் சாரதி தனது வாகனத்தால் இடித்துவிட்டுத்தப்பி
தாய் இரத்தவெள்ளத்தில் கிடந்து, துடிதுடித்து மடிந்ததை கவில்லை. பிற்காலத்தில் கைகட்டப்பட்ட நிலையில் பல டு இறந்தபின் பாலுறவு நடந்த நிலையில் காணப்படுகிறார்கள்.
கண்டுபிடிக்க முடியாத கொலைகள் ஆகின்றன. ஒருநாள், ஒரு ட பெண்ணிற்கு "ஹிஸ்ரீறியா” (Hysteria) என்ற இசிவு நோய் டன் சண்டை இடுகிறாள். வாகனம் விபத்துக்குள்ளாகிறது. கைத்துப்பாக்கியுடன் பிடிபடுகிறான். அவனது விளக்கத்திலிருந்து, ப்பட்டிருந்த கொலைகளுக்கெல்லாம் காரணமானவன் என்பது
ஐந்து வயதுப் பிள்ளையின் அபார மூளைவளர்ச்சி; பெற்றோரியம் அறிந்து வெற்றி பெறுக!
வராஜா அலெக்ஸ்சாந்தர்
து. இதற்கெல்லாம் மூலகாரணம் அவன் நாலு வயதுச் போது ஏற்பட்ட சம்பவம் என உளவியலறிஞர்கள் கூறுகிறார்கள். எமது மூதாதையர் மன்வெழுச்சியைத் தூண்டும் விடயங்களைப் ரக்க விடாதீர்கள், பிள்ளை பயந்து விடும் என்றோ, இரவில் கனாக் என்றோ கூறுகிறார்கள். இன்று தொலைக்காட்சியில் வன்முறைச் பார்க்கச் சிறார்களைத் தடுப்பதும் இதனாற் போலும்.
றுவனான டேவிட் சிவ்லர் தனது பெற்றோருடன் விடுமுறையில்
என்ற ஊருக்குச் சென்றான். அங்கு “காலத்திற்கு முந்திய நிலம்” time) என்ற டைனசோர் பற்றிய கேலிச் சித்திரம் ஒன்றைப் னது பிஞ்சு மனம், டைனசோர் பற்றிய எண்ணமாயே இருந்தது. எல்லாம் டைனசோர் முட்டை என எண்ணினான். தோட்டத்தில்
வெட்டியால் வெட்டும் போது, கோள வடிவான பச்சை நிறக் கல் டுத்து, அது டைனசோர் முட்டை என அடிக்கடி, தன் னான். அவனுடைய உபத்திரவம் தாங்காத தந்தை அதனைக் கலைக்கழகத் தொல்லுயிரியற் பேராசிரியர் எமிலி பிறே டினார். அவர் அது அற்புதமான கண்டுபிடிப்பு என ஆனந்தக் து இன்று மெக்சிகோ தொல்லுயிர்க் காட்சிச் சாலையில், ாாக வைக்கப்பட்டிருக்கிறது. இம்முட்டை 150 மில்லியன் முற்பட்டது என்கிறார்கள். பாலர்களின் செயல்கள் தட்டிக்
OOS C பதினான்காவது ஆண்டு மலர்

Page 82
m80m
கொடுக்கப்பட வேண்டும். தந்தையின் வளர்ப்பில் அங்கீகாரம் இரு அப்பாலகனின் கண்டுபிடிப்பு அபார உலக சாதனையாகப் பரிணமி uாலர்கள், இந்த அப்பிள் பழம் மேலே போகாமல் கீழே விழுகிறது கடலில் தவழ்கிறது போன்ற கேள்விகளைக் கேட்பர். ஐசக் நியூட்ட சிந்தித்ததனாலேயே புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்து உலகுக் பிள்ளைகளின் கேள்விகளுக்கு விடை தெரியாதுவிடின், மற்றவர்க கேட்டுச் சொல்லுதல், பெற்றோரியத்துக்குச் சாலவும் நன்மை பயl
பாலர்கள் வாயால் சொல்ல முடியாத நிலையிலே பெரியவர்களை இருக்கிறார்கள். அவர்கள் முன்னே நிகழும் சம்பவங்கள் அவர் தம் பதியப்படுவது மட்டுமின்றி, ஆழ்ந்த மனத்திலே இடம்பிடித்துப் பின் நடத்தையிலே பல ஆண்டுகள் சென்றாலும் வெளிப்படும். யூடி என் வீதியால் சென்று கொண்டிருந்தாள். ஓர் அற்புதமான சங்கீதம் ஒரு கடையிலிருந்து இசைத்தது. அவளுக்கு ஏனோ அதைக் கேட்கக் ( அழுகையாக வந்தது. உளமருத்துவரிடம் சென்றாள். அவர் அச் ச அவளுக்கும் முன்பின் ஏதாவது தொடர்புண்டா எனப் பலவாறு விை அவ்வாறு எதுவும் இல்லை என மறுத்துவிட்டாள். ஒரு கிழமைக்கு அவளுக்கு ஞாபகம் வந்தது. தனது தாயார், அவள் சிறுபிள்ளையா போது “பியானோ" வாசித்துப் பாடும் சங்கீதம் என்பதையும், தனது அக்காலத்தே இறந்ததையும் ஞாபகமூட்டியது. அதை அப்போது
உளமருத்துவருக்கு அறிவித்தாள். இதிலிருந்து எம் மூளை சிறுவ மனவெழுச்சிகள் சார் சம்பவங்களைப் பதித்து வைப்பது மட்டுமல் பிற்காலத்து பல்வேறு நடத்தைக் குறைபாடுகளுக்கும் காலாகிறது.
புறொயிட் என்ற உளவியலாளர் மனத்தை அறிமனம், அரை உண தன்னுணர்வற்ற ஆழ்மனம் என மூன்றாகப் பகுத்துள்ளார். (Consci scious, unconscious) எமக்கு விருப்பமில்லாத காட்சிகளோ, நினை ஆழ்மனத்தில் புதைந்திருக்கும். அவை சிலவேளை ஏற்படும் சந்த வெளிக் கொணரப்படும். இவை பிள்ளையின் வருங்கால நடத்தை காரணங்கள் ஆகின்றன. கரு உருவாகிய பின்பு தாய்மை அடைந்த ஏற்படும் சம்பவங்கள், குழந்தையின் உடல், உள வளர்ச்சியில் பா ஏற்படுத்துகின்றன. தனது முத்தமகன் இறந்த போது கர்ப்பிணியாயி அம்மாள், விழுந்து புரண்டு அழுதாள், அரற்றினாள். அவளுக்கு அ கருவில் இருக்கும் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற உண்ை அக்கருவிலே இருந்த குழந்தை பிறந்தபோது கழுத்து வளைந்த L பிறந்தது. இதே போன்று அதீத ஏக்கம் தாய்க்கு ஏற்படக் கண்பார்ஸ் பிறக்கும் குழந்தைகளும் உண்டு. சாமுவேல் மனைவி மேரி கர்ப் இருந்த போது, மலைநாட்டில் "வஸ்" வண்டியில் பிரயாணம் செய் உயரமான மலைச்சாரல் வழியாக அந்த "பஸ்” போகும் போது வ நிமிர்ந்தது. கர்ப்பிணித் தாய் மேரி பயத்தால் கூச்சலிட்டாள். பிறந் இரண்டு கண்களும் தெரியாத நிலையில் பிறந்தது. அது பின்பு கு பாடசாலையில் கற்கும் போது, தாயின் மனவெழுச்சி நிலை, அத6 உடல்வளர்ச்சியைப் பாதித்தது என்பதை உளவியல் மருத்துவர்கள் எத்தனை தாய்மாருக்குத் தமது மனத்தில் ஏற்படும் தாக்கம், தாம் குழந்தையைப் பாதிக்கும் என்பது தெரியுமோ! அறியோம். பலர் அ அறியாதவராய்த் தெரிந்தும் தெரியாதவராய் இருக்கின்றனர்.
மகப்பேற்று வைத்தியசாலைகளில் அழகிய குழந்தைகள், பூக்களி அங்கும் இங்குமாகக் காட்சியளிப்பது ஏன் என்று சிந்தித்தால், பல்ே விளங்கும். அழகிய படங்களும் பொருட்களும் மகப்பேறடைய இரு மனதிலே மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அகத்திலே ஏற்படும் மகிழ்ச்சி குழந்தையிடத்தும் பிரதிபலிக்கும். குழந்தை இன்பமாகவும், உடல் வளர்ச்சியில் நன்னிலை அடைய வேண்டும் என எதிர்பார்த்தே அ வழங்கப்படுகிறது. மகப்பேறடையும் தாய், செவ்வரத்தம்பூச் சாப்பிட குழந்தையும் நல்ல நிறத்துடன் பிறக்கும் எனப் பலர் பூவைச் சாப்பி
ANALS INFORMATION February 2OO

ந்ததால், க்கிறது. சில 1, சூரியன் ஏன் öl
களித்தார். ரிடமாவது பதாகும்.
யே நம்பி
மூளையிலே L ற இளம்பெண்
) கேட்க ங்கீதத்திற்கும், ாவினார். அவள் ப் பின் க இருந்த | தாய்
பதில் பல்வேறு \)|TLD6),
TijLD60Tip, ous, subconவுகளோ, ர்ப்பங்களால் க்கு முக்கிய ந தாய்க்கு ாதிப்பை ருந்த சீதேவி }ப்போது தன் ம தெரியாது. Dகவாகப் வை இழந்து பிணியாக தாள். |ண்டி சரிந்து த குழந்தை ருடர் செவிடர் 5t ா கூறினர்.
பெறப்போகும் றிந்தும்
ன் படங்கள் வறு நன்மைகள் க்கும் தாய்மார்
பிறக்கும்
D6, pகிய சூழல் டால், பிறக்கும் Sவர். இது
எண்ணத்தில் நல்ல மாற்றம் ஏற்படுத்திப் பிறக்கும் குழந்தையும் நல்ல நிறம் உள்ளதாக இருத்தலைக் காணலாம். குழந்தை தாயின் கருவிலே, ஆறுமாதமளவில் தாயின் குரலைக் கேட்கும். தாயின் தாலாட்டுப் பாடலில் வரும் உயிரெழுத்து ஒலிகள் மீண்டும் மீண்டும் வருவதை இரசித்து மொழிவிருத்தியிலே வெற்றி பெறும். பெற்றோர் கூறும் சொற்கள், பெற்றோரின் இன்ப துன்பச் செயற்பாடுகள், பெற்றோரிடையே ஏற்படும் சச்சரவுகள் எல்லாம் பிள்ளையின் மூளையில் பதிவாகின்றன. பெற்றோர்கள் பிள்ளையின் முதலாசிரியர்களாயிருப்பதால், பிள்ளைகள் முன் மிக முன்மாதிரிகளாக நடத்தல் வேண்டும். தமது குடும்பங்களில் அன்பாகவும், ஆதரவாகவும் நடக்கும் பிள்ளைகளின், பெற்றோர் சிலரை இதுபற்றி விசாரித்தறிந்த உண்மை உங்களுக்கும் எனக்கும் வழிகாட்டும். அவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளைத் தம் பிள்ளைகள் முன்பு ஒருபோதும் காட்டவில்லை என்கிறார்கள். பெற்றோரியம் சிறக்க, பிள்ளைகளுக்காக, அவர் தம் நல்வாழ்விற்காகச் சிறு சிறு தியாகங்களைச் செய்யலாம் தானே! பிள்ளையின் உணர்வு, செயல், காணும் காட்சிகள், கேட்கும் சொற்கள், பார்க்கும் நிகழ்வுகள், நல்லனவும் நேர்மையும் தொனிக்கின் பிள்ளைகளின் வாழ்விலும் அவை தொனிக்கும்.
குஸ்ரன் பெயிலர் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் புறுாஸ் பெறி கூறும் கூற்று நோக்கற்பாலது. பிள்ளை பெறும் அனுபவங்கள் மூளை விருத்தியைப் பாதிக்கின்றன. அது பெறும் சிறிய அனுபவமும் அதன் மூளை விருத்தி பெறும் போக்கைத் தீர்மானிக்கிறது. தண்டனை பெற்று வளரும் பிள்ளை, பெற்றோரின் கவனிப்பற்ற பிள்ளை போன்றவர்களின் மூளை விருத்தி 30% வீதம் குறையும் வாய்ப்புண்டு என்கிறார். ஐந்து வயதுக்குள் பிள்ளை ஆதரவை, அன்பை, பெற்றோரின் அங்கீகாரத்தை, தத்தம் சிறிய செயல்களுக்குச் சிரித்துப் பெற்றோர் வரவேற்பதை நாடி நிற்கிறது. அதைத் தாராளமாக நாம் கொடுப்பதால், அகங்குளிர வளர்ந்தி
Fourteenth anniversary issue

Page 83
உலகிலும் பிள்ளை குதூகலமாக வாழும்.
பிள்ளைகள் நம்பி இருப்பவர்களும், தங்கி இருப்பவர்களும் அவர் தம் பெற்றோர் என்பதால், நன்மை தீமை பாகுபடுத்திக் காண முடியாத சம்பவம் அவர் தம் மனதிலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். கணவன் கைவிட்டுச் சென்ற ஏழைப் பெண் அன்னம். அவள் தன் பிள்ளையை வளர்க்க சிறு சிறு களவுகள் செய்வாள். அவள் அடிக்கடி கூறும் வார்த்தை “பொலிஸ்காரன்” கூடாதவன். பிஞ்சுமணம் தாய் சொல்வதை ஏற்றுப் பொலிஸ்காரரை வெறுத்தே வளர்கிறது. இத்தகைய உண்மையற்ற கருத்தேற்றம் தாயினால் ஏற்படுத்தப்படுகிறது. இது மாற்றமுறாதா, என எம்மில் ஒரு சிந்தனை ஏற்படலாம். இது அவன் வளர வளர பொலிஸ்காரர் மட்டில் காணப்படும் நற்செயல்களை நன்கு அறிந்த பின்பே மாறும். ஆனால் அவர்கள் செய்யும் மிகச் சிறு தவறும், இவன் கண் முன் தாயின் கூற்றை மெய்ப்பித்து விடும். ஆதலினாற் போலும் இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்கின்றனர். தமது பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் போது, அவர் முன் கூடாத சொற்கள் பேசுதல், மதுவகை அருந்தல், புகைத்தல், பிள்ளைகளுக்கு வாக்களித்த சொல் தவறல், தாயைத் தண்டித்தல் போல்வன தவிர்க்கப்படல் வேண்டும். பிள்ளை தந்தை எறிந்த சிகரட் அடியைத் தான் எடுத்துப் புகைத்துப் பார்த்தல், மது அருந்திய பாத்திரத்தின் அடியில் மிஞ்சுவதைச் சுவைத்துப் பார்த்தல், தாய்க்கு அடிக்க எடுக்கும் கம்பைப் பறித்தல், அழுதல், அடம்பிடித்தல், வெறித்துப் பார்த்தல் போன்ற துலங்கல்களை வெளிப்படுத்தும். இவற்றிற்கெல்லாம் அது சொல்ல முடியாத நிலையில் இருப்பதும் பெற்றோர் செய்வதைப் பின்பற்றுதலுமே காரணம் ஆகும்.
பிள்ளையை ஒழுங்குற வளர்ப்பதற்குப் பாத்திமாவும் முகம்மதுவும் ஒரு படித்த தாதியான இராணியை வேலைக்கமர்த்தினர். பெற்றோர் பக்கத்திலிருக்கும் வரையும், அப்பிள்ளை உணவைத் தூக்கி எறியும், அழும் புரளும். தாதி பெற்றோரை ஒரு கிழமை வேறெங்காவது சென்றுவர வேண்டினாள். தாய் தந்தையர்
இல்லாத போது,
தாதி இராணி, மீ6 தனது முரட்டுத்தt வேண்டும் என்பன உணவுப் பழக்கங் நன்றி கூறுதல், ஒ கதிரையை ஒழுங் கிழமையால் பெற் பெற்றோர் புத்திசா சரியென்று கூறின மறுத்தனர். பிள்ை தொடங்கியது. டெ கைதட்டி வரவேற்
மனப்பழக்கம், நை வேண்டும். மற்றவ ஆசனம் வழங்குத உரையாடல், தாய் மற்றவர்களிடத்து நடத்தைப் பாங்கி அவற்றைப் பதிந்து பயில்கிறார்கள்.
பெற்றோரியம் என் பிள்ளைகள் பெறு வேண்டுகோள்கள் பிள்ளைகளுக்கும் மகன் முகுந்தன் ( வருவான். ஆசிரிய நான் எனக்கே அ உங்களுக்கே அ ஆசிரியர் சபா, த காணவில்லை எ6
பெற்றோரியத்தில் தாய் தங்கமலம், கொடுத்து, சாமா கடைக்காரன் சம் கொடுத்துவிட்டா6 எங்களுக்குச் சொ சென்று கொடுத்து கடைக்காரனிடம்
தட்டிக் கொடுத்து கடைப்பிடிக்க இ ஒருவரைப் பின்ெ நற்குணங்களை
எங்கும் மதிப்பும்
உசாத்துணை நூ 1. பெற்றோர் - பி அதிபர். மகாஜன 2. உளவியல் -
3. மனம் - எஸ். 4. I am O.K. Yo 5. Psychology b.
தமிழர் தகவல் augesi C

H.81
பிள்ளை முதல் நாளில் மறுத்து அதே குணங்களைக் காட்டியது. ண்டும் மீண்டும் ஒழுங்கைக் கடைப்பிடிக்கச் செய்து காட்டினாள். ாத்தினால் பசியும் தீராது, தானே பிற்பாடு சுத்தம் செய்ய தப் பிள்ளை அறிந்தது. தாதி கூறுகிற சொற்கேட்டு ஒழுங்கான ளைக் கையாண்டது. உண்பதற்கு முன் கைகழுவுதல், இறைக்கு ழுங்காக உண்ணுதல், தனது கோப்பைகளை அடுக்குதல், காக வைத்தல் போன்றவற்றைப் பிள்ளை செய்து வந்தாள். ஒரு றோர் வந்ததும் தனது பழைய நிலைக்கு மாற முயன்றாள். லிகள் ஆனதால், தாதி சொல்வதும், செய்யப் பண்ணுவதும் . அதுபற்றித் தாம் எதுவும் செய்ய முடியாதென்றும் கூறி ள தாதி செய்து காட்டியவற்றை மீண்டும் செய்யத் ற்றோரும் பிள்ளை செய்பவற்றை முகமலர்ந்து பார்த்துக் றனர். தாதியும் சிரித்தாள்; பிள்ளையும் சிரித்தது.
டப்பழக்கம் என்பன பெற்றோர்களால் செய்து காட்டப்பட ர்களை முகமலர்ந்து வணக்கம் கூறி வரவேற்றல், அவர்களுக்கு ல், கஷ்டப்பட்டவருக்கு உதவுதல், மற்றவர்களை மதித்து ப் தந்தையர் தம்முள் விட்டுக் கொடுத்துப் பழகுதல், அன்பும் கருணையும் காட்டுதல் போல்வன, பிள்ளைகளின் லும், மனவளர்ச்சியிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். மூளை நல்வாழ்வுக்கு வழிகாட்டும். சிறுபிள்ளைகள் பாவனை மூலம்
ாபது பிள்ளைகள் மட்டில் பெற்றோர் காட்டும் வழிகளைப் ம் முறையில் தங்கியுள்ளது. அவை கட்டளைகள் அல்ல,
ஆகும். பெற்றோரியம் என்பது பெற்றோருக்கும் ஏற்படும் பெருமையான இடைத்தாக்கமாகும். ஆசிரியர் சபாவின் வெளியே சென்று விளையாடி விட்டுத் தாமதமாகவே வீட்டுக்கு பர் சபா, புத்தியுள்ள தந்தையானதால், "நீவிர் பிந்தி வந்தால் டிப்பேன்’ என்று கூறினார். அப்போது முகுந்தன் "அப்பா! நீங்கள் டிக்க வேண்டாம். நான் இனிமேல் பிந்தி வரமாட்டேன்” என்றான். னது மகன் முகுந்தன் ஒருபோதும் பிந்தி வந்ததைக் ண்று கூறிப் பெருமிதம் அடைகிறார்.
தாயின் முன்மாதிரிகை, பிள்ளைகளை என்றும் வழிநடத்தும். இராஜன் என்ற தனது சின்ன மகனிடம், பத்து ரூபாய்த்தாள் ன் வாங்கத் துண்டெழுதிக் கடைக்குக் கொடுத்து விட்டாள். பந்தர். தவறுதலாக மிச்சக் காசோடு நூறு ரூபாய் தாளையும் . இராஜன் கொண்டு வந்தபோது தாய் தங்கமலம், நூறு ரூபாய் ந்தமில்லாதது என்று கூறி, அதை மீண்டும் கடைக்காரரிடம், விட்டு வரும்படி கூறினாள். இராஜன் அவ்விதம் அக்காசைக் கொடுத்த போது, கடைக்காரன் முகமலர்ந்து, இராஜனைத் ப் புகழ்ந்தான். இராஜன் தனது பிற்கால வாழ்வில் நேர்மையைக் து உதவியது. நேர்மையின் பின்னே எல்லா நற்குணங்களும் ாடரும் என்பதை நல்ல பெற்றோரியத்தாலும், மற்றவர் விரும்பி அங்கீகரிப்பதாலும், பிள்ளைக்கும் பெற்றோருக்கும் மரியாதையும் அவர் தம் வாழ்வில் பொங்கும்.
6)56: ள்ளைகள் . உளவியல் - திரு.பொ.கனகசபாபதி - முன்னாள் ாக் கல்லூரி
பேராசிரியர் முத்துலிங்கம்
த்மநாதன்
are O.K. - By Thomas A. Harris, M.D. Richard C. Atkinson, Ernest R. Hilgard
OO5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 84
SS 000 LSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSLSLSSSSSSLSSL
நே யர்களின் மகிழ்ச்சியை நோக்கமாகக் கொண்டு பரபரப்போடு ஒய்
பணிகளில் ஈடுபடுபவர்கள் வானொலி அறிவிப்பாளர்கள்.
கர்ணனுடன் கவச குண்டலங்கள் ஒட்டியிருந்தது போல் அவர்களோடு ( ரென்ஷன். நிகழ்ச்சி ஒன்றைத் தயாரிப்பதற்கான ஆய்வில் இருந்து அது போய்க் கலக்கும் வரை அவர்கள் படும்பாட்டைத் தெரிந்தால் உங்களு ரென்ஷன் வந்திடலாம். ஆயினும் அவை பொதுவாக ரசனை தருபவை. வைப்பவை; சில சந்தி சிரிக்க வைப்பவை.
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
"இசையும் கதையும்” மூலம் ஒரு காலத்தில் நேயர்களைக் கவர்ந்த அ ஒருவர் காட்டிய ரென்ஷன் இது. அவர் தமது பணிகளில் அதீத ஈடுபாடு கதை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. அப்படி ஒரு தனித் திறமை. ஒலிப்பதிவை செய்து முடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் அவரை மட்டு சூழ்ந்திருக்கும் மற்றையோரையும் படாத பாடுபடுத்திவிடும்.
மாலையில் றெக்கோர்டிங் இருந்தால் காலை முதலே பரபரப்பாகி விடுவ நூலகத்தில் பாடல்களைச் சேகரிப்பது, 'கன்ரினில் கதையை மீண்டும் பார்ப்பது, ஒடித் திரியும் ஒலிபரப்பாளர்களை இடைநடுவில் வழிமறித்து கதையொன்று வந்து சேர்ந்திருக்கிறது - வடிவாய் செய்து போட்டால் க வரும்” என்ற எதிர்பார்ப்பை வெளியிடுவது என்பன அவர் எவ்வளவு தூர இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டிவிடும். அவரது போக்கைப் பார்த்து அறிவிப்பாளர்கள் கொடுப்புக்குள் சிரித்துக் கொள்வார்கள்.
அன்றொரு நாள் அவரது போக்கு வேறுவிதமாக இருந்தது. கன்ரீனுக்கு
காய்ந்தன தீய்ந்தன
பாய்ந்தன
SSSSSSSSSSLS
கதை படித்துப் பார்க்கவில்லை. காண்போருடன் பேசவுமில்லை. அகன்ற வெறும் போத்தல் ஒன்றை கன்ரீன் முதலாளியிடம் கேட்டு வாங்கிக் கொ முதலாளிக்கு கடும் யோசனை. வெறும் போத்தலை வைத்து இவர் செL என்ன என்ற கேள்வி அவரது முகத்தில் தோன்றி மறைந்தது. மெடிக்கல் போவதானாலும் கூட இவ்வளவு பெரிய போத்தல் தேவையா என அவர் எண்ணியிருக்கலாம்.
அங்குமிங்குமாக போத்தலுடன் அலைந்து திரிந்து அறிவிப்பாளர் செய்த உடைந்த கிளாஸ் துண்டுகள், நட்டுகள், ஆணிகள் சேர்த்தது தான். றெக்கோர்டிங் அமர்க்களமாக அமையப் போகிறதென ஒலிபரப்பாளர்கள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். “என்ன பொறுக்கிறியள்? சீண்டிப் பார்த்தேன். "பின்னேரம் வரை பொறுத்திருந்து விளையாட்டைப் பாருமன்." இழுக்க தந்த சிகரட்டின் ஃபில்டரை விரல்களினால் சுண்டி விட்டபடியே சொன்ன
பின்னேரமானது. எல்லோரும் எதிர்பார்த்த றெக்கோர்டிங் தொடங்கியது. பார்க்க கூட்டம் திரண்டது. ஆம்! ஸ்ரூடியோவில் பார்வையாளர்களாகப் கொண்டார்கள். அறிவிப்பாளர் அதை ஒரு இடைஞ்சலாக எண்ணவில்ை வித்துவத்தை இவ்வளவு பேர் கூடிப் பார்க்க வந்துவிட்டார்களே என்று நினைத்தபடி சொன்னார் - ஓ.கே. ஐ ஆம் ரெடி!
ஒலிப்பதிவாளர் சிங்கள மொழி பேசுபவர். அறிவிப்பாளர் உணர்ச்சிபூர்வப
ANVALS" INFORNWAGON February 2OO5
 

SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSL
வு ஒழிச்சலின்றிப்
சேர்ந்திருப்பது
வானலைகளில்
க்கும் வீணான சில சிந்திக்க
றிவிப்பாளர்களில்
காட்டுபவர்.
6(5.
மல்ல
பார். வானொலி மீண்டும் படித்துப் நல்ல டிதங்கள் நிறைய ம் ரென்ஷனுடன் து இளம்
ச் சென்றவர்
ன். மதிஅழகன்
வாய் கொண்ட ாண்டார். ப்யப் போவது ) செக்கப்புக்கு
காரியம் -
தமக்கிடையே
இழுக்க இன்பந் T.
விளையாட்டுப் பலரும் சேர்ந்து
ல. தன்னுடைய உள்ளுர
Dாக கதை
சொல்லிக் கொண்டு போவதை அவர் உற்றுப் பார்த்த வண்ணமிருந்தார். முகபாவம் மாறி மாறி உணர்ச்சியினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. கதை புரியாத ஒலிப்பதிவாளருக்கு அது ஒன்றே தனிப்பட்ட ரசனைக்குரியதொன்றாகப் போய்விட்டது. கதை வாசித்துக் கொண்டிருந்தவர் திடீரென உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உருக்கொண்டு போத்தலை கையில் எடுக்கிறார். அப்படியே கவிட்டுக் கொட்டுகிறார் மேசையிலே - ஐய்யோ அம்மா என அலறியவாறே. ஒலிப்பதிவாளர் கதிகலங்கிப் போனார். உடனடியாக நிறுத்தி விட்டார் றெக்கோர்டிங்கை.
'வட் ஹப்பின்ட்? கேட்கிறார் ஒலிப்பதிவாளர். தலையில் அடித்துக் கொள்கிறார் அறிவிப்பாளர். "யு பிளடி. எப்படித் தொடர்ந்தார் என்பதை எழுதுவது சரியல்ல. "வை யு ஸ்ரொப் த றெக்கோர்டிங்? "ஐ தோட் சம்திங் வென்ற் றோங்.
கதைப்படி கதாநாயகியை கிராமத்தில் உள்ள மாதா கோவிலில் வைத்து கற்பழிக்க முயலுகிறான் வில்லன். அந்தவேளையில் இறையருளால் மேலே தொங்கிக் கொண்டிருந்த அலங்கார விளக்கு அவன் தலை மேல் அறுந்து விழுகிறது. வில்லன் நிலை தடுமாறிவிட்டான். கதாநாயகியின் கற்பு காப்பாற்றப்படுகிறது. கற்பைச் சூறையாட வந்தவனே வேதனையில் கத்துகிறான். அலங்கார விளக்கு வீழ்ந்து நொறுங்குவதை நேர்த்தியான ஒலிக்குறி மூலம் நேயர்களுக்குப் புரிய வைக்க முயன்ற அறிவிப்பாளர் தலையில் கைவைத்துக் கொண்டிருந்தார். பின்னர் ஒலிப்பதிவாளரை திட்டித் திட்டி கிளாஸ் துண்டுகளை, ஆணிகளை அவர் பொறுக்கி எடுத்தார் - அடுத்த ரேக்குக்கு தயாராவதற்காய்.
ஆசையே அலைபோலே. ஒரு சமயம் தேசிய சேவையில் பணியாற்றிய அறிவிப்பாளர்களுக்கு வர்த்தகச் சேவையில் தமது குரல் ஒலிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. தமிழ்ச் சேவைப் பணிப்பாளரை கூட்டாகப் போய்ச் சந்தித்து சம்மதத்தை வாங்கிக் கொண்டார்கள்.
வர்த்தக சேவை அறிவிப்பாளர்களுக்கு சினிமாப் பாடல்கள் மீதான அறிவு மிக அவசியம். அவர்களின் பிரபலத்துவம் அதில் தான் அதிகம் தங்கியுள்ளது. தேசிய சேவை அறிவிப்பாளர்களுக்கு
Ho
Fourteenth anniversary issue

Page 85
வர்த்தக சேவையில் ஆசை வந்தமை வியப்பானது. தொழிற்சங்கவாதியாகவும் விளங்கிய தேசிய சேவையின் மூத்த அறிவிப்பாளர் ஒருவர் சிரித்த வண்ணம் ராஜநடையில் கலையகம் வந்தார் - நான்கு மணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கையில்.
மதி. கொஞ்சம் கவனமாகச் செய்ய வேண்டும். எல்லாரும் கேட்டுக் கொண்டிருப்பினம். அவரது முகத்தில் அளவுக்கதிகமாக ரென்ஷன் தெரிந்தது. நான் அப்போது ஒலிப்பதிவு உதவியாளராக கடமையாற்றி வந்தேன். 'ஒண்டுக்கும் யோசிக்காதேயுங்கோ. எல்லாம் வெண்டு தரலாம்' என்று அவரை ஆற்றுப்படுத்தினேன். ஆனால் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் இண்டைக்கு என்னவெல்லாம் நடக்கப் போகுதோ எண்டு!
நான்கு மணிக்கு ஒலிக்கும் "இசைக்களஞ்சியம்" நிகழ்ச்சியை தேசிய சேவைக்குரிய பண்புடன் அடக்கமாக ஆரம்பித்தார். வர்த்தக சேவை அறிவிப்பாளர் என்றால் அந்த இடத்தில் ஒரு ஆட்டம் போட்டிருப்பார்.
நான்காவது பாடல். இருவர் பாடியது. "அன்று கண்ட முகம்” என்ற படத்தில் ரி.எம்.சௌந்தரராஜன், ஏ.எல்.பாகவன் பாடியது என அவர் அறிவிப்புச் செய்தபோது என் தலைக்கேறியது ரென்ஷன். ஆனால் அதை நான் வெளிக்காட்டாது "ரோக் பாக்” ஊடாக பக்குவமாகச் சொன்னேன் . 'பாகவன் என்றொரு பாடகர் இல்லை. ராகவன் என்றிருக்க வேண்டும். இந்த ரைப்பிஸ்டுகள் படு மோசம். டிரக்டரிடம் நாளை றிப்போட் பண்ணப் போகிறேன் என்றார் சர்வசாதாரணமாக ஆர் என்பதற்குப் பதிலாக பி போட்டதை மன்னிக்க முடியாதென்றார். நேயர்கள் புதிய வர்த்தக சேவை அறிவிப்பாளரை மன்னித்தால் போதுமென்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் நான்.
நெஞ்சம் மறப்பதில்லை. மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நீயே என் வாழ்வுக்கு கதியானவன்' என்ற பாடலை ஒலிபரப்பு முன் அறிவிப்பாளர் சொன்னது - "நீயே என் வாழ்வுக்கு சுதியானவன்."
ஆங்கிலத்தில் நிகழ்ச்சி அட்டவணை ரைப் செய்யப்படுவதால் இப்படியான தவறுகள் அடிக்கடி நடப்பது வழக்கம். ரி.கே.பட்டம்மாளை பாட்டம்மாள் எனச் சொல்லி பணிப்பாளரிடம் வேண்டிக் கட்டியவரும் உண்டு.
உன்னைச் சொல் என்னைச் சொல்ல ஆங்கில சேவையி இடம்பெறும் செய் அன்றும் அப்படித்த ஒலிபரப்பு உதவிய வோல்யூமைக் கு5 தபாலட்டைகளின் முடிந்தமை கவன கொண்டே போகில் சேவையில் மரண ஒலிபரப்பாகிக் கெ
அதிர்ச்சியோ அதி GrTLJÚG) - “You fo change.... change' Key அவசரத்தில்
இசை கேட்டு மெ அதிரடியான அறில்
இசை கேட்டால் L
ஒரு நாள் காலை
முகத்தில் எள்ளும் சேவைத் தலைவர்
வானலையூடாக க திலகத்தை கையே வெளிறிய நிலையி பிசகாக நடந்து ெ போகிறவர்-அல்ல செயலிழக்கச் செய
இறுமாப்புடன் நட அறிவாளி. மற்றவ எனது குரல்வளத் என்ற கரவை தன ஏனையோரைப் ே வாய்ஸ் என்ற உ தொண்டையிலிரு இருந்தது.
அவருக்குத் தனித் தலைவர்களின் ெ விடுவார். அவர்க போன்ற பாங்கு கு போது கிட்டத்தட் நடுவால் இழுத்து முடிந்துவிடும். அ வடஅமெரிக்க மா ரீலங்காவின் வட செய்துவிடும். அ ஆட்டிவைக்கும்
ஏன்? கொஞ்சம் முயலக்கூடாதா "என் தனித்துவத் ஆட்களுக்குத் த கேட்டு திருந்திவி
தமிழர் தகவல்
பெட்ரவரி C

m83 محسس سے
விக் குற்றமில்லை
க் குற்றமில்லை ல் இரவு 9:15க்கு செய்திகள் ஒலிபரப்பாகி வந்தன. தேசிய சேவையில் களை வர்த்தக சேவையும் அங்கிருந்து இணைத்து ஒலிபரப்பும். ான் இணைக்கப்பட்டது. கதைப்புத்தகம் ஒன்றில் மூழ்கியிருந்த "ளர் செய்தி முடிந்த பின் இணைப்பை துண்டிக்கத் தவறிவிட்டார். றத்து விட்டு "சொயிஸ் ஒப் த பீப்பிள்” நிகழ்ச்சிக்காக து ஆழ்ந்த நோட்டமிட்டுக் கொண்டிருந்த அறிவிப்பாளருக்கும் செய்தி தை ஈர்க்கவில்லை. நிமிடங்கள் பல சென்றபின் செய்திகள் ஏன் நீண்டு றன என யோசித்த அறிவிப்பாளர் வோல்யூமைக் கூட்டினார். தேசிய அறிவித்தல்கள் போய் முடிந்து அமெரிக்க இசைத் தட்டு ஒன்று "ண்டிருந்தது.
ாச்சி. பெரும் ரென்ஷன் - வர்த்தக சேவை அறிவிப்பாளருக்கு. கீயைப் ol. You are listening to the bloody national service. cut it...cut it.
அவர் போட்டிருக்க வேண்டியது Talk back key. போட்டதுவோ - Mic மாறி இழுத்துப் போட்டார். தேசிய சேவையில் மேல்நாட்டு கிளாசிக் ப்மறந்திருந்த நேயர்கள் திடுக்கிட்டார்கள். இப்படியான ஒரு பித்தலை அவர்கள் எப்போதாவது கேட்டிருப்பார்களா?
வி அசைந்தாடும்.
நேரம்,
கொள்ளும் வெடிக்க அலுவலக அறையினுள் நுழைந்த தமிழ்ச் பெல் அடித்துக் கூப்பிடுகிறார் பியோனை - இங்கும் ஒரு ரென்ஷன்.
ாலையிலே நேயர்களை மலைப்பில் ஆழ்த்திய அறிவிப்பாளர் பாடு கூட்டிவருமாறு உத்தரவு போடுகிறார். சப்தநாடியும் அடங்கி முகம்
ல் தயங்கித் தயங்கி பணிப்பாளரைப் போய்ச் சேருகிறார் இசகுப் காண்ட அந்த அறிவிப்பாளர். வழக்கத்தில் அவர் அப்படி அடங்கிப் ர். காலையில் செய்த தகுடுதத்தமொன்று அவரை இப்படி
ப்துவிட்டது.
ந்து கொள்வார், யாரையுமே சட்டை செய்யமாட்டார். தான் மட்டுமே ர்கள் எல்லோரும் மடையர்கள் என்ற கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். தில் பொறாமை கொண்டவர்கள், என்னை அமத்தப் பார்க்கிறார்கள் க்குத் தானே நாளாந்தம் வளர்த்துக் கொண்டவர். இவர் பால தம்மை சிம்மக் குரலோன் எனக் கூறுவதில்லை. தமக்கு செக்ஸ் ள்ளார்ந்த நினைப்பில் திளைப்பவர். ஆனால் விக்ஸ் தடவிய ந்து வெளிவரும் தடிமல் வொயிஸ் என்பதே பலரது கணிப்பாக
துவமான பல இயல்புகள் உண்டு. செய்தி வாசிப்பின் போது உலகத் பயர்களை தமது நாக்கிற்கு இசைந்தவாறு தமிழ்மயப்படுத்தி விளாசி ர் பிறந்த வேளையில் தலைமாட்டில் நின்று தானே பெயர் சூட்டியது ரலில் தொனிக்கும். வில்லி பிறவுண் என்ற பெயரை இவர் சொல்லும்
வல்லிபுரம் போல் ஒலிக்கும். சில பெயர்ச் சொற்களை இரண்டுக்கும்
விடுவார். நேயர்கள் அதா இதா எனத் தீர்மானிப்பதற்குள் செய்தி வர்கள் பிறந்த நாடுகளின் பெயர்களையும் விட்டுவைக்க மாட்டார். நிலம் ஒன்றின் பெயரை அவர் உச்சரிக்கும் போது அது எங்கோ க்கு கிழக்கில் உள்ள ஒரு கிராமமோ என நேயர்களை மயங்கச் வ்வளவு இடக்குமுடக்காக இருக்கும். அகில உலகையும் அறிவிப்பன்றோ அது.
பிசாரித்துப் பார்த்து, பி.பி.சி. ஆங்கில சேவையைக் கேட்டு உச்சரிக்க [ன மூத்த ஒலிபரப்பாளர் ஒருவர் ஒரு தடவை கேட்டபோது - தில் கை வைக்காதீர்கள் . நான் யாருக்கு வாசிக்கிறேன் - எங்கடை னே" என்றவர் தான் இந்த அறிவிப்பாளர். எங்கடை ஆட்கள் றேடியோ டக் கூடாது என்ற நாட்டம் மீதுாரப் பெற்றவர். இதில் தனித்துவம் என்று
2OOS C பதினான்காவது ஆண்டு மலர்

Page 86
ܢܥܒ---
அவர் குறிப்பிட்டதன் உள்ளார்ந்த அர்த்தம் "எனக்கு இங்கிலீஷ் சுட்டுப் ( வராது, தயது செய்து என்னை ஆக்கினைப்படுத்தாதீர்கள்” எனக் கொ6
பணிப்பாளர் அறையில் சத்தம் பெரிதாகக் கேட்கிறது. முறையாக வாங் கொள்கிறார் அறிவிப்பாளர். சக ஒலிபரப்பாளர்களின் முகத்தில் ஒருவித நிலவுகிறது. என்ன காரணம்? அவர் செய்த குளறுபடி என்ன? பெரிதாக காலை ஒலிபரப்புக் கடமைகளில் இருந்தவர் - இலங்கையில் புகழ் பெற் வித்துவான் ஒருவரின் கச்சேரிக்கு ஆரம்ப அறிவிப்புகளை செய்திருக்கிற அரைமணி நேரத்தில் வயலின் கச்சேரி முடிந்த பின்னர் அவர் செய்த க வில்லங்கத்தை ஏற்படுத்தி விட்டது. "இதுவரை . அவர்கள் ந வாசிக்கக் கேட்டீர்கள்” எனச் சொல்லி விட்டார். அப்படியானால் நாம் இ என்ன என்று குழம்பிய நேயர்கள் பணிப்பாளருக்கு 'போன் அடித்து வே வெளிக்கிட்டுக் கொண்டிருக்கையில் ஆக்கினை கொடுத்து விட்டார்கள். முடியாத பணிப்பாளர், பாவம் வேறென்ன செய்வார்? அரைமணித்தியால மேலாக அறிவிப்பாளரை கசக்கிப் பிழிந்து விட்டார். இசை நிகழ்ச்சியின வசைமாரியில் தோய்ந்து, சிந்தை மிக நொந்து நைந்து போன அறிவிட் பணிப்பாளரை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டார் ஒரு தரம்.
சேர் ஒண்டு சொல்லட்டோ?
சொல்லுறதை சொல்லிப் போட்டுப் போம். காலமை வயலின் வாசிச்சவர் கொஞ்சக் காலம் நாதஸ்வரமும் பழகியல் வயலின் கலைஞர் நாதஸ்வரம் பழகியது எவ்வளவு தப்பாய்ப் போய்விட் பார்த்தீர்களா?
என்னை விட்டால் யாருமில்லை. செய்திப் பிரிவிலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. செய்தி ஆசிரியர் ஒருவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கையில் அதை அடிப்பவருக்கு முழி வேறு வேலை தேடிக் கொண்டால் என்ன என்ற எண்ணம் மனதை அன ஆம். ஆசிரியர் தாமத குணம் மிக்கவர். ரைப் அடிப்பவர்களை வாடி வத விடுவார். ஆனால் தன்னைப் போல் திறமை கொண்டவர்கள் யாராவது என கீழ் மட்ட ஊழியர்களிடம் அடிக்கடி கேட்டு தனக்குள் புளகாங்கிதம் கொள்வார். சகபாடிகளிடம் அல்லது உயரதிகாரிகளிடம் கேட்டு அறிந்து அவருக்கு ஆர்வமிருந்ததில்லை.
நண்பகல் செய்தியறிக்கை 12:45 க்கு இடம்பெறுவது. நேரம் 12:44. செய அறிவிப்பாளர் கெட், செட், றெடி - கலையகம் நோக்கி ஓடோடிப் போக, செய்திகள் அடித்து முடியவில்லை. ரைப்பிஸ்ற் கீ போர்டில் கை வைத் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தபடி செய்தி ஆசிரியருக்கு விரைவாக ெ செய்யும் பழக்கந்தான் அறவே இல்லையே. மகாவலி அபிவிருத்தித் தி செய்திக்கு தலைப்பு போடவேண்டும்.
மகாவலி.மகாவலி. மகாவலி, முடிக்கிறாருமில்லை. அறிவிப்பாளை விடுகிறாருமில்லை. ரைப்பிஸ்ருக்கும் செய்தி வாசிப்பாளருக்கும் பெரும் செய்வதென்றறியாமல் பதைபதைக்கிறார்கள். நேரத்திற்கு செய்தி அறி ஒலிபரப்பாவிட்டால் பெரும்பழி வந்து சேர்ந்துவிடுமே.
"மகாவலி பெருகி ஓடுது" என்று சொல்லுங் காணும் எனக் கூறிக் கொன ரைப்றைற்றரில் இருந்து பேப்பரை அப்படியே உருவிக் கொண்டு அறிவி ஒடுகிறார். அவர் ஸ்ரூடியோ கதவைத் திறக்கவும் செய்தி ஆரம்பத்தை முடியவும் சரியாக இருந்தது. நேரத்தை கவனிக்காத ஆசிரியர் இவர் 6 அவசரப்படுகிறார் என ரைப்பிஸ்ரை கேட்டபோது அவர் சொன்னார் - “ உங்களைப் போல நிதானமுள்ள ஆள் இல்லை. சும்மா எல்லாத்திலயு
சொல்லத்தான் நினைக்கிறேன்.
ஒருநாள் பிற்பகல் வேளை. பணிப்பாளர் அறையில் புறோகிராம் மீற்றிங். தயாரிப்பாளர்களை ஒரு பார்வையால் அளவெடுத்தபின் பணிப்பாளர் த்ெ செருமியவாறு தொடர்கிறார். கடந்த மாதம் ஆசிய சேவையில் அறிவிட் செய்த வேலை பெரும் பிரச்சனையை கிளப்பி விட்டிருக்கிறது. திராவிட கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டிடமிருந்தும் கடி வந்திருக்கின்றன என்ற அவரது பீடிகை அங்கிருந்தவர்களுக்கு ஒருவித
AAILS' INFORNAATON C February C 2OO5

போட்டாலும் ர்ள வேண்டும்.
கிக் கட்டிக்
திருப்தி ஒன்றும் இல்லை. ற வயலின் ார் சரியாக. ாரியந்தான் ாதஸ்வரம் துெவரை கேட்டது |லைக்கு வர
இம்சை தாங்க ஸ்த்துக் T6) {
|பாளரு
வர் கண்டியளே? 5-ا۔
ர் இருந்தார். பிதுங்கிவிடும். லக்கழிக்கும். 3ங்க வைத்து இருக்கிறார்களா
அடைந்து து கொள்வதில்
ப்தி வாசிக்கும்
தலைப்புச் தபடி - ஆசிரியரின் மாழிபெயர்ப்பைச் ட்டம் பற்றிய
J 9L
ரென்ஷன். என்ன $கை
STIGBL ப்பாளர் மூசி மூசி 6 குறிக்கும் இசை Iன் இவ்வளவு அந்தாள் ம் அவசரம்."
அறிவிப்பாளர்கள், 5|T606T60)L60)u பாளர் ஒருவர் முன்னேற்றக் தங்கள்
அச்சத்தைத்
தூண்டிவிட்டது.
இரண்டு பாட்டுக்களை வைத்து அறிவிப்பாளர் விளையாட்டுக் காட்டியிருக்கிறார். கடிதங்களில் ஆள் ஆரெண்டு குறிப்பிடப்படவில்லை. நாள் நேரமும் இல்லை. நாளை நமதே, என் மகன் திரைப்படப் பாடல்ககளை சம்பந்தப்படுத்தி ஒலிபரப்பில் அறிவிப்பாளர் விட்ட சேட்டை எம்.ஜி.ஆர் பக்கத்தினரையும், கருணாநிதி பக்கத்தினரையும் எழுத வைத்துவிட்டது. பதில் போடவேண்டிய நிலை. பாட்டுப் போட்ட பெருந்தகைக்கு ஃபைன் எதுவும் போட மாட்டேன். ஒரு தடவை எழுந்து நின்று அடையாளம் காட்டினால் போதும் என தனது ரென்ஷனைக் காட்டிக் கொள்ளாமல் அன்பாகக் கேட்டுக் கொண்டார். அவர் அப்படித்தான் கேட்பார். அடையாளம் கண்டுகொண்டால் ஆபத்துக்கு இடமிருக்கும்
குற்ற உணர்வு துளைத்தெடுக்க - முகபாவத்தை வெளிக்காட்டாது அடக்கமாக ஒன்றுமே தெரியாத கன்னிப் பெண்ணாக ஒரு இளம் அறிவிப்பாளன் முழுசிக் கொண்டிருந்தான். அவன் யார்? வேறு யாருமல்ல. அது நானேதான். இந்தப் பிழையை விட்டது நான் தான் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்லவில்லை. சொல்லுகின்ற திராணி எனக்கு வந்தபோது அவர் கனடா வந்துவிட்டார். என்னைப் போல் அவருக்கு எத்தனை பேர் இடைஞ்சல் கொடுத்தார்களோ! உண்மையில் ஆசிய ஒலிபரப்பில் என்ன நடந்தது. நாளை நமதே படத்தில் “நாளை நமதே, நாளை நமதே, இந்த நாளும் நமதே" என்ற எம்.ஜி.ஆரின் உணர்ச்சிபூர்வமான பாடலை ஒலிபரப்பி முடிந்த வேளையில் - நாளை நமதே என்று நீங்கள் சொன்னால் என் மகன் சும்மா இருப்பானா எனக் கேட்டு - நான் ஒலிபரப்பிய பாடல் "நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்."
பாடல்களைத் தொகுத்தவர் அடுத்தடுத்து இரண்டையும் அட்டவணைப்படுத்தியதால் விளைந்த தவறு. காலகட்டத்தைக் கவனத்தில் கொள்ளாத எனது வார்த்தைப் பிரயோகங்கள்.
இலங்லையில் தேர்தல் ஒன்று வந்துவிட்டால் அறிவிப்பாளர்கள் கவனமாக பாடல்களை தொகுக்க வேண்டிய தேவை இருக்கும். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் சின்னங்கள் பாடல்களில் இடம்பெறக்கூடாது. பிரபல பெண் அறிவிப்பாளர் ஒருவர் கவலையினம் காரணமாக காலையில் ஒரு பாடலை
=று.
O Fourteenth anniversony issue

Page 87
i
போட்டார். அது "கொக்கரக் கொக்கரக்கோ சேவலே" - பதி பக்தியில் வரும் பாடல். அந்த அறிவிப்பாளரை கலையகத்திலிருந்து நேரடியாக பணிப்பாளரின் அறை நோக்கி சேவல் கூட்டிச் சென்று விட்டது. சேவல் முன்னணி கட்சியொன்றின் சின்னம் என்பதால் அவர் ஃபைன் கட்ட வேண்டியதாகி விட்டது.
கனடாவில், தூங்காத இரவுகளில் வானொலி கேட்கும் பழக்கம் எனக்கு வழக்கம். வானொலி நேயர் ஒருவர் அறிவிப்பாளருடன் தொலைபேசித் தொடர்பு கொள்கிறார்.
வணக்கம்
வணக்கம் வான்வெளியில் கலந்திருக்கும் நேயர் யாரோ? சரியாய்ப் போச்சு ஆவியுடன் பேசத் தொடங்குகிறார் அறிவிப்பாளர். வணக்கம்
என்ன சொன்னீர்கள்? வணக்கம்’ என்று சொன்னேன்
9...... வணக்கம் என்று சொன்னீர்களா? எங்கே இருந்து பேசுகிறீர்கள்? வேலையிடத்தில் இருந்து பேசுகிறேன். ஆவி சொல்கிறது.
கடும் வேலையோ? இல்லை. இந்த நேரத்தில் வேலை ஒண்டும் இல்லை. சும்மா இருந்தபடியால் பாட்டுக் கேட்டுப் பார்ப்பம் எண்டு கோல் அடிச்சுப் பார்த்தனான். அசட்டுத்தனமான ஒரு சிரிப்புடன் சொல்கிறார். ஒஹோ, வேலையில்லாமல், வேலையில் இருக்கிறீர்களா? (அறிவிப்பாளர் ஒரு மாதிரியாகச் சிரிக்கிறார்.) மேலும் சொல்லுகிறார் - ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது. அப்படித்தானே? (கெக்கட்டம் விட்டுச் சிரிக்கிறார்.) இந்த அறிவிப்பாளர் வேலைத்தளத்தில் இருந்து யார் எப்ப எடுத்தாலும் இந்த திரைப்பாடல் வரிகளை ஒருக்கால் சொல்லாமல் அப்பால் நகரமாட்டார்.
வேலை எதுவும் இல்லாமல் தான் அவர் பாட்டுக் கேட்கும் வேலைக்குள் நுழைய முயன்றார் என்பதை அறிவிப்பாளர் உணரவில்லை. வேலைத்தளத்தில் இருந்து பாட்டுக் கேட்க முயன்றவரின் தொலைபேசித் தொடர்பு திடீரென துண்டிக்கப்படுகிறது. அனேகமாக அவருக்குப் பக்கத்தில் மின்னாமல், முழங்காமல் சுப்பர்வைசர் வந்து நின்றிருப்பார். சொல்லாமல் கொள்ளாமல் வைத்துவிட்டார் வேலை செய்யாமலேயே ஆடிப்பாட மட்டும் முயன்ற அந்த ஆவி கலையகத்தில் இருந்த அறிவிப்பாளர்
மீண்டும் மீண்டும் முடியவில்லை. ஆ
"நேயர் தவறிவிட்ட நான் திடுக்குற்றே நிலைப்பாடு.
கல்வளை ஒழுங்ை மனதில் எதிரொலி டும்.டும்.டும். வேலும்மயிலும் இ வந்திடுங்கோ, டுப்
நல்லாள், நல்ல க கற்பின் செல்வி.
அந்த வகையிலா: இலங்கையின் மூத இங்கு ஒலிபரப்பில்
அது என்ன? அந்த இப்பொழுது நேரம் எனப் பார்ப்போம்.
மற்றுமொரு விடய பத்திரிகையா, தெ
அந்தவகையில் ம "புலர்ந்திருக்கும் ே எல்லோருக்கும் ெ தள்ளும் திருநிலை பொதுவான இறை நம்பியிருக்கும் அ அடையாளம் காட்
வானலைகளில் வ எனவே அளந்து ( வேண்டிய தேவை
தமிழ்க் கடைகளில் வானொலியைக் ே பிரயோகிப்பது ஆ விளக்கத்தை கே பண்ணக்கூடாது.
நல்ல புத்தகங்கை வானலைகளில் ச அவை தடங்கலில் கவனம் எடுக்க ே தந்தாலும் அதை அறிவித்தல் ஒலி
அமரர். மூன்றால மனத்துயரத்துடன் உறவினர்கள், ந மூன்றாலங்கன்ற மனதிற் கொள்க. பாருங்கள் மெள்
இந்த வசனத்தில் "அமரர்” பதவிை
தமிழர் தகவல்
Guttuneluj C

85
ஆவி நிலையிலுள்ள நேயரை கொக்கி போட்டு இழுக்க முயன்றார். பாசம் மேலிடவே வெகு இயல்பாகச் சொன்னார்.
仿” ர். நேயர் இப்போது தான் ஆவியானார் என்பது அறிவிப்பாளரின்
கயில் முரசு அறைந்து செல்பவர் சொல்லுவது அந்த நள்ளிரவில் என் த்தது. இத்தால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் விதானையார் ராத்திரி தவறிவிட்டார். பிப்பிலி மயானத்தில் கிரியை. எல்லாரும்
- - - டும்.டும்.
ண்கள் கலுழந்தே நகுமுகின்றாள். அழுது கொண்டே சிரித்தாள்
ா சிரிப்பினை ஏற்படுத்தவல்ல சம்பவங்களை எழுதுகையில் த ஒலிபரப்பாளர் ஒருவர் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தை ஒன்று படாதபாடு படுவதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
வகையிலான வதை, இரவு 12:05 அந்த வகையில் இணைந்திருக்கும் அடுத்த நேயர் யார் இந்த இடத்தில் “அந்த வகையில்” தரும் அர்த்தம் என்ன? ம் - பார்ப்போம் என அறிவிப்பாளர் சொல்கிறாரே! ரேடியோ என்ன ாலைக்காட்சியா பார்ப்பதற்கு? கேட்கும் ஊடகமன்றோ வானொலி.
ற்றுமொரு மயக்குமொழி. பொழுது நேயர்களுக்கு நல்லபடியாக அமைய வேண்டுமென பாதுவான அந்த இறைவனை வேண்டுகின்றோம்" என விளாசித் Uப்படுத்தப்படாத குருமார்களே! உங்களுக்கு மட்டும் தெரிந்த அந்த வன் யார் என்று ஆன்மீக ஈடேற்றத்திற்கு எப்போதும் உங்களையே ப்பாவி நேயர்களுக்கு எப்போது அந்த பொதுவான இறைவனை டப் போகிறீர்கள்?
ார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அவ்வளவு தான். மீளப் பெறமுடியாது. பேசுகின்ற, அர்த்தமுடன் பேசுகின்ற திறமையை வளர்த்துக் கொள்ள
அறிவிப்பாளர்களுக்கு அவசியமாகின்றது.
) வேலை செய்வோரிலிருந்து தலைசிறந்த கல்விமான்கள் வரை கட்கிறார்கள். அவர்களுக்கு சந்தேகம் ஏற்படக்கூடிய வார்த்தைகளை ரோக்கியமானதல்ல. சொல்லும் வார்த்தைகள் துல்லியமான ட மாத்திரத்தே புலப்படுத்தக்கூடியதாக அமைய வேண்டும். மிஸ் லீட்
)ள வாசிப்பதும், நாளாந்தம் நல்ல வார்த்தைகளையே பேசுவதும் ஞ்சரிக்கும் போது சொற்களை தேடவைக்காது. நதிப்பிரவாகம் போல் ாறி வந்துகொண்டிருக்கும். அறிவிப்பாளர்கள் இன்னுமொரு விடயத்தில் வண்டியுள்ளது. ஒலிபரப்பில் சேர்ப்பதற்கு எந்தக் கொம்பன் எழுதித் முதலில் வாசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அண்மையில் ஒரு மரண ரப்பாகியது.
ங்கன்றடியான் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த
தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வறிவித்தலை உற்றார்,
ரன்பர்கள் ஏற்றுக் கொள்ளவும். இந்த அறிவித்தலின்படி
யான் இரண்டாவது தடவையாக இறந்திருக்கிறார் என்பதை முதலில்
அமரரானவர் எப்படிக் காலமானார் என ஒரு கேள்வியை எழுப்பிப்
T.
மேலும் சில பிழைகளை அவதானிக்கலாம் - ஒருவர் இறந்தவுடன்
பிடித்துவிட மாட்டார். சமய விதிப்படி அதற்கு ஒரு குறிப்பிட்ட காலம்
- Oos
2OO5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 88
ܝܐ ܢܥܒ
எடுக்கும். "இறைவனடி சேர்ந்தார்" என்பது குடும்பத்தவர்களின் முடிவு. சுவர்க்கம், நரகம் என இரண்டு உண்டல்லவா? ஆனால் எங்கு போய்ச் இடை நடுவில் நிற்கிறாரா என்பதை எவராலும் உறுதியாகச் சொல்ல ( தொலைபேசி, தொலைநகல், இணையத்தள வசதிகள் அங்கும் இங்கு இல்லையே!
"இறைவனடி சேர்ந்தார்” என்பதை ஒரு பேச்சுக்கு ஏற்றுக் கொண்டாலும் மனத்துயரத்துடன் தான் அறிவிக்க வேண்டுமா? இறைவனடி சேர்வது : பிறப்பின் நோக்கமே. பரமானந்தத்துடன் அதை ஏற்றுக் கொள்ள வேண் துயரம் என்பது மனதில் தான் வருவது. எனவே மனத்துயர் என்பது தே பிரயோகம். உற்றார், உறவினர்கள் இரண்டில் ஏதாவது ஒன்று போதுடே "ஏற்றுக் கொள்ளவும்" என்று சொல்வதிலும் பார்க்க “ஏற்றுக் கொள்ளும கொள்ளப்படுகிறார்கள்" என்பதே பொருத்தமானதாகும். "ஏற்றுக் கொள் சொல்லும் போது வானொலி நிலையத்தின் சார்பாக அறிவிப்பதாக பொ
காசு கட்டுகிறார்கள். அவர்களின் எண்ணப்படி நடக்க வேண்டியுள்ளது ஒலிபரப்பாளர்கள் சால்ஜாப்பு கூறக்கூடாது. அப்படியானால் வீதியோர விலைமாதர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம். ஒலிபரப்புத்துறையி வருமானம் தரத்தக்க வேறு தொழில்களுக்கா கனடாவில் பஞ்சம்?
தமிழ்மொழி பாவனையில் அறிவிப்பாளர்கள் ஆற்றல் காட்டினால் போத நேயர்கள் தாறுமாறாக பேசுவதைத் தடுக்கும் பேராற்றலும் வேண்டும்.
எனது அன்பார்ந்த ஒலிபரப்பாளர்களே, எமது வயிறை வளர்க்க வழிகா நாமும் சரியாகக் கையாளுவோம். நம்மைச் சார்ந்தோரையும் கையாள மரத்தின் பெருமையை அது தரும் கனியில் இருந்து தெரிந்து கொள்ள: அறிவிப்பாளரின் பெருமையை அவர் பிரயோகிக்கும் வார்த்தையில் இரு Ga51T6T6T6IÒT Lb.
வலுமிக்க தொடர்பூடகமான வானொலி மூலம் சமூகத்திற்கு வழி காட்டு அறிவிப்பாளர்களால் திகழ முடியும். அறிவிப்பாளர்களின் எண்ணமும் ெ அல்லது மறைமுகமாக சமூகத்தை பாதிக்கும் என்பதால் அவர்களுக்கா அதிகம் - மிக அதிகம்.
பகவத் கீதையில் ஒரு சுலோகம். மேலோன் எதைச் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகின்ற பிரமாணமாக்குகின்றானோ அதையே உலகம் அனுசரிக்கிறது.
எனவே மேலோனாக செயற்பட அறிவிப்பாளர்கள் என்ன செய்யலாம்? அறிவிப்பாளர்களுக்கே உரித்தான ஆளுமைப் பண்புகளை விருத்தி செ கொள்ளலாம்.
என்ன மதி எல்லாவற்றிலும் குறைகாணும் போக்கிலே எழுதியிருக்கின்றி தென்படவில்லையா? என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது. உண்ண
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவில் 'தமிழர் தகவல் காலத்துச் சம்பவமொன்றுக்கு வருகின்றேன். செய்திப் பிரிவு அலுவலக சந்தித்த ஒரு ஒலிபரப்பாளர், தமிழ்ச் சேவைப் பணிப்பாளரை திட்டித் தீர்; கொண்டிருந்தார். "நல்ல நிகழ்ச்சிகளைச் செய்தால் ஒரு பாராட்டு கிை "கொமன்டேஷன் லெற்றர் தரமாட்டார். ஒரு சிறு பிழைவிட்டால் போதும் ஃபைன் அடித்து விடுகிறார்” என்பது அவரின் பிலாக்கணம்.
அதற்குத் திரு சொன்னார், "நீர் நல்ல நிகழ்ச்சிகளை தயாரிப்பதற்குத்த சம்பளம் தந்து வைத்திருக்கிறார்கள். எனவே பாராட்டிக் கொண்டிருக்க இல்லை. பிழை நடந்தால் மட்டும் கேட்பார்கள். ஏற்றுக் கொள்ள வேண் வேண்டும்” வாய் உலர உலர முறைப்பாடு தெரிவித்துக் கொண்டிருந்த "கய்சிய்".
திரு! - ஞாபகம் வந்திருக்க வேண்டுமே!
LAMLS INFORMATION February d 2OO

சமய முறைப்படி
சேர்ந்தார் -
pւգսկլOT?
b இன்னும்
அதை ஆழ்ந்த ானே இந்தப் டாமா? மற்றது - வையற்ற
). று கேட்டுக் ளவும்” எனச் நள்படும்.
6
லும் பார்க்க நல்ல
ாது. தம்முடன்
ட்டும் தமிழை
வைப்போம். ஒரு
MOTUD. 9(b
ந்து தெரிந்து
b (SLDC86)IT60TT35 சயலும் நேரடியாக ான பொறுப்பு
னர். அவன் எதை
ய்து
iர்களே? நிறைகள் மதான்.
திரு பணியாற்றிய வாசலில் திருவை ந்துக்
;[ff2للا-- . அடுத்த நிமிடம்
ான் உமக்கு வேண்டிய தேவை டும். திருந்த
ஒலிபரப்பாளர்
நீங்கள் சொல்வது விளங்குகிறது. சம்பளம் கொடுப்பவர்கள் கூறுவதை கேட்கத்தான் வேண்டும் என இங்குள்ள ஒலிபரப்பாளர்கள் முணுமுணுப்பது இப்போது எனக்குக் கேட்கிறது.
நடையை மாற்றட்டுமா? அண்மையில் ஒரு நள்ளிரவில் சி.ரி.ஆர். ஐ கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு வயோதிப மாது ஆத்மசுத்தியுடன் அறிவிப்புகளைச் செய்கின்ற பொன்னையா விவேகானந்தனை தொடர்பு கொள்கிறார். விவேகானந்தனின் அறிவிப்புகளில் ஒரு "இனசன்ற்” தன்மை இயல்பாக இருக்கும். தம்பி சுகமாக இருக்கிறீயளே? ஓம். அம்மா சுகமாக உள்ளேன். என்ன? நித்திரைக்கு இன்னும் போகேல்லையோ? பரிவுடன் விசாரிக்கிறார். இல்லைத் தம்பி. நித்திரைக் குறைவு. நடந்த சில சங்கதிகளை நினைத்தால் நித்திரை வாறத்தில்லை. சரி அம்மா. பழசுகளை மறந்திடுங்கோ. உங்களுக்கு பிடிச்ச பாட்டைச் சொல்லுங்கோ. போடுறன். கேட்டபடி நித்திரைக்குப் போங்கோ? கதையை மாற்றுகிறார் விவேகானந்தன். தம்பி. இந்தப் பாட்டிருக்கோ? எந்தப் பாட்டம்மா? "தாழையாம் பூ முடிச்சு, தடம் பார்த்து நடை நடந்து" - அந்தப் பாட்டு. அது நல்ல பாட்டல்லோ? உங்களால் பாட முடிந்தால் ஒருக்கால் பாடிக் காட்டுங்கோ? கேட்க ஆசையாக உள்ளது. உங்களுக்கு நல்ல குரல் தானே. தம்பி.அப்ப. பாடச் சொல்லுறீரோ? ஓம். பயப்பிடாமல் பாடுங்கோ! செருமியவாறு குரல் எடுக்கிறார். அன்னை: தாழையாம் பூ முடிச்சு நடம்பார்த்து நடைநடந்து விவேகானந்தன் நடை நடந்து அன்னை: வாழையிலை போல வந்த Gurrois07 budst? விவேகானந்தன்; பொன்னம்மா? அன்னை: என் வாசலுக்கு வாங்கி வந்தது 6T660TubLDIT?
விவேகானந்தன்; என்னம்மா?
சபாஷ் விவேகானந்தன்! நித்திரை இழந்து தவிக்கும் அன்னையை ஆற்றுப்படுத்தும் வகையில் இராகமெடுத்து சேர்ந்து பாடி தூங்க வைத்த உங்கள் மனப்பாங்கை என்னவென்பது. நித்திரை இன்றித் தவித்த அந்த அன்னையின் மனம் எவ்வளவு தூரம் குளிர்ந்திருக்கும் - சீனியர் அப்பாற்மென்ரில்,
அந்ந வகையில் இந்தக் கட்டுரையை
வாசித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுபவர் வி. என். மதிஅழகன்.
விடைபெறுவது அல்ல.
Fourteenth anniversary issue

Page 89
மது படைப்புகளுக்குப் பொதுமக்கள்
ஆதரவு தருவதில்லை. இது முன்பு
ஈழத்திலும் இப்பொழுது கனடாவிலும் நமது கலைஞர்களும் படைப்பாளிகளும் மிகவும் வருத்தத்துடனும் ஆற்றாமையுடனும் சில சமயங்களில் ஆத்திரத்துடனும் வெளிப்படுத்துகின்ற குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு நியாயமானதா? இதற்கான காரணங்கள் எவை? இந்த நிலையை எவ்வாறு மாற்றலாம் என்று சிந்திக்க வேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கிறது. இப்போதாவது நம் கலைஞர்களும் படைப்பாளிகளும் சமூக நலன்விரும்பிகளும் இந்த நிலை பற்றி தீவிரமாக சிந்தித்து செயற்படாவிட்டால் நாம் காலம் முழுவதும் இந்த மனக்குறையுடனேயே வாழ வேண்டியிருக்கும்.
இலங்கைத் தமிழர்களின் கலைத்தேவைகள் எப்போதுமே பெரும்பாலும் தமிழ்நாட்டினாலேயே பூர்த்தி செய்யப்பட்டு வந்திருக்கின்றன, வருகின்றன. இலங்கைத் தமிழர்களின் கலாரசனை தென்னிந்தியக் கலைஞர்களாலும் அவர்களது படைப்புகளினாலுமே நெறிப்படுத்தப்படுகிறது. இலக்கியத் துறையில் இந்த நிலை முற்றுமுழுதாக இல்லையென்றாலும் கூட பெரும்பாலும் தென்னிந்தியத் தாக்கம் இருக்கவே செய்கிறது. இந்த நிலைதான் நம்மவரின் கலை இலக்கியப் படைப்புகள் எமது மக்களிடம் சென்றடையாமற் போவதற்கான முக்கிய காரணமாகச் சொல்லப்படுகின்றது. இந்தக் கூற்று உண்மை போல் தோன்றினாலும் முற்றுமுழுதாக அதுதான் உண்மையென்று சொல்லிவிட முடியாது.
பொதுமக்கள் எப்போதுமே அவர்களின் இரசனை எதுவாக இருந்தாலும் அவர்களின் இரசனைக்கேற்ற படைப்புகள் தரமாக அளிக்கப்பட்டால் தான் அவற்றை வரவேற்பார்கள், ஆதரிப்பார்கள். கர்நாடக சங்கீதம், மெல்லிசை, சினிமாப் பாடல்கள், கலைத் திரைப்படங்கள், மசாலாத் திரைப்படங்கள், சீரியல் நாடகங்கள், கலைவிழா நாடகங்கள், பரதநாட்டியம், திரையிசை நடனம் எதுவாக இருந்தாலும் அவை தரமாக அளிக்கப்படும் போது அவற்றை இரசிக்கும் பொதுமக்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.
கர்நாடக சங்கீதம் கேட்பவர்களின் இரசனை உயர்ந்தது. சினிமாப் பாடல்களை விரும்பும் இரசிகர்களின்
இரசனை மட்டமான இரசிகர்கள், கலை போன்ற இரசனைப் அவற்றின் தரம் பற்
எந்தவொரு கலை கலைஞர்கள் அந்த மனத்திருப்தியும் த மக்களைச் சென்றன மக்களின் அங்கீகா கலைஞர்களும் ம8 வெற்றியைப் பெறு பரிணமித்துத் தரம்
ஒருவரோ அல்லது கலைகளை ஆற்று கவலைப்படாவிட்டா குற்றச்சாட்டு எழ ( இரசிக்க வேண்டும் கலைஞர்களும் பன படைக்கின்றார்களே கெளரவப்படுத்த ே முக்கியமானவர்கள் அடிக்கடி நாம் கே எடுத்துக் கொண்ட
9. விக்னேஸ்வ
கெளரவப்படுத்துவ மக்களிடம் எமது முறையில் அவர்க செயற்படுவது தான்
திரைப்படமா? அப இருந்தாலும் நாம் அவர்கள் முன் பன பயிற்சிகளை மேற் செய்நேர்த்தியோடு பயிற்சியில்லாமல்
மக்களுக்கு இதை செய்வது தான் நா படைப்புக்களை ம தொழில்முறைத் த நாடுவார்கள் என் தொழில்முறைத் மதிப்பைப் பெற்று
பொறுத்தவரையில் இலகுவான காரிய
இந்தியா போன்ற
தமிழர் தகவல்
 
 

து. சீரியல் நாடகங்களைப் பார்க்கும் இரசிகர்கள் தான் உயர்ந்த விழா நாடகங்களை இரசிக்கும் இரசிகர்கள் மட்டமானவர்கள் பேதங்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. எதுவாக இருந்தாலும் றியதே எனது கரிசனை.
பும் ஆற்றப்படுவதற்கோ படைக்கப்படுவதற்கோ முதலில் க் கலைகளின் மேல் கொண்ட ஆர்வமும் அதனால் அடையும் ன் உந்துதலாக அமைகின்றன என்றாலும், படைக்கப்படும் கலைகள் டய வேண்டுமென்பது தான் இறுதி இலக்காக இருக்கிறது. ரத்தைப் பெறும் பொழுது தான் கலைகளும் அவற்றைப் படைக்கின்ற த்துவம் பெறுகின்றனர். இதைத்தான் வெற்றி என்கின்றோம். இந்த பொழுது தான் கலைஞர்கள் தொழில்முறைக் கலைஞர்களாகப் மிக்க படைப்புக்களைப் படைக்க முடியும்.
ஒரு கூட்டமோ தாம் மட்டும் திருப்தியடைந்து கொள்வதற்காகக் வதில்லை, படைப்பதில்லை. அப்படி மக்களைப் பற்றி ல் மக்கள் தமது படைப்புக்களுக்கு ஆதரவு தருவதில்லை என்ற முடியாது. எனவே மக்கள் தங்கள் படைப்புகளை மதிக்க வேண்டும், , அங்கீகரிக்க வேண்டும், ஆதரவு தர வேண்டும் என்றால் டப்பாளிகளும் முதலில் தாம் யாருக்காகக் கலைகளைப் ா அந்த மக்களை முதலில் மதிக்கப் பழக வேண்டும். அவர்களை வண்டும். இந்திய சினிமா நட்சத்திரங்கள் இரசிகர்கள் தான் தமக்கு , அவர்கள் இல்லாமல் தாங்கள் இல்லை என்று சொல்வதை ட்கும் போதும் வாசிக்கும் போதும் அதை ஒரு சம்பிரதாயக் கூற்றாக ாலும் அதுதான் உண்மை. சரி, மக்களை எப்படி மதிப்பது,
எமது படைப்புகளும் தரமும்
ரன்
து? சினிமா நடிகர்களைப் போல் பேட்டி கொடுப்பதா? அல்ல. நாம் கலைகளை எடுத்துச் செல்லும் பொழுது அதை மிகவும் நேர்த்தியான ளுக்கு வழங்க வேண்டும் என்ற சிரத்தையுடன் தீவிர முனைப்போடு * கலைஞர்கள் மக்களுக்கு அளிக்கும் கெளரவம், மதிப்பு.
ந்த நாடகமா? திரையிசை நடனமா? கர்நாடக சங்கீதமா? எதுவாக இதை மக்களுக்கு வழங்கப் போகின்றோம். மக்களை வரவழைத்து டக்கப் போகின்றோம் என்ற அக்கறையோடு, பயத்தோடு தீவிர கொண்டு தம்மைத் தயார்படுத்தி தமது வெளிப்பாடுகளைச்
வழங்க முயற்சி செய்தல் வேண்டும். திரையிசை நடனம் தானே, மேடையில் போய்த் தடுமாறித் துள்ளலாம், அபத்த நாடகம் தானே, இரசிக்கும் மனப்பக்குவம் இல்லை, நாம் புத்திஜீவிகள், நாம் டகம் என்ற மனநிலையில் ஏனோதானோவென்று படைக்கப்படும் $கள் புறக்கணித்து விட்டு, தம்மை மதித்து யார் செய்நேர்த்தியோடு ரத்தில் கலைகளைப் படைக்கின்றார்களோ அவர்களைத்தான் து நிச்சயம். எனவே எமது படைப்புக்களில் செய்நேர்த்தி (perfection) ரம் (professionalism) ஆகியவற்றைப் பேணுவதே மக்களின் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி. ஆனால் ஈழத் தமிழர்களைப்
அவர்களது சமூக பொருளாதாரக் கட்டமைப்பின் கீழ் இது
D6)6),
சனத்தொகை மிக்க பெரிய நாடுகளில் எந்தக் கலைகளையுமே ட.
Og5 O பதினான்க்ாவது ஆண்டு ம்லர்

Page 90
தொழில்முறையில் செய்து வெற்றி கண்டு கலைஞர்கள் உன்னத நி: அடையலாம். இத்தகையதொரு நிலை, வாய்ப்பு இருக்கும் போது ஒரு ஆர்வம், திறமை உள்ள கலைஞர்கள் தத்தம் துறைகளில் ஆற்றலை உயர்நிலையை அடையக் கடுமையாக உழைக்கின்றார்கள். ஆனால் என்றுமே கலைகளுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் அல்லர். அவற்றி வாழ்க்கையை வீணடிக்கும் செயல் என்பதே எமது எண்ணம். இவற்றி வருமானம் பெற்று வாழ்க்கை நடத்த முடியாது என்ற நிலை யதார்த் போது அப்படி எமது சமூகம் நினைப்பதிலும் தவறில்லை. எனவே கன எமக்கு வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கக் கூடிய நிலையி பணமும் செலவிட வசதி உள்ளவர்கள் தமது திறமை பற்றிக் கவலை பொழுதுபோக்கிற்காகச் செய்யும் நடவடிக்கைகளாக எமது படைப்புக் அமைந்துவிடும் காரணத்தினால் கலைகளில் மேம்பாட்டைக் காட்ட ே தன்மை எம் மக்களிடையே இல்லாது போய்விட்டது. அது எமது படை மிகுந்த அளவில் பிரதிபலிப்பதால் பொதுமக்களும் அவற்றைப் புறக்க விடுகிறார்கள். பொதுமக்கள் தமக்கு வேண்டிய கலைப்படைப்புகள் தெ நேர்த்தியோடு கிடைக்கும் போது அவற்றை நாடிப் போவது இயற்கை அத்தகைய தரம் இந்தியப் படைப்புகளில் இருப்பதால் அவற்றை நாடி போகிறார்கள். எமது படைப்புக்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று
திட்டமிட்டுச் செயற்படுவதில்லை. பொதுமக்கள் கலைகளை இரசிக்க அரசியல்தனமான கோஷங்களால் மட்டும் செய்யக் கூடியதொன்றல்ல
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் தமக்கு தேவையற்றது என்பதைத் தீர்மானிப்பவர்கள் பொதுமக்கள். இந்தப் டெ தமது தேவைகளுக்கு வெளிப்படையாகக் கூச்சல் போடுபவர்களை வி பேசாது தமக்குத் தேவையானவற்றைத் தெரிந்தெடுப்பவர்களே சக்தி L இவர்களை silent majority அமைதியான பெரும்பான்மை மக்கள் என் இவர்கள் கூச்சல் போட மாட்டார்கள், கொடி பிடிக்க மாட்டார்கள், தா வேலை உண்டு என்று இருப்பவர்கள். பிற விடயங்களில் தமது மனதி திருப்தியாக இருப்பதை அமைதியாகச் செய்வார்கள். இவர்களைத் திருப்திப்படுத்துவதற்கு தரம், நேர்த்தி முதலியவற்றைப் பேணுவதைத் குறுக்கு வழி கிடையாது.
கனடாவில் தமிழர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். தமது கலை, கலாக பேணுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். பல்வேறு சங்கங்கள், அமைப் கலைவிழா நடத்துகிறார்கள் என்றெல்லாம் பெருமைப்படுகிறோம். உ மேற்கொள்ளப்படும் எத்தனை கலை அளிக்கைகளில் திறமை, செய்ே போன்றன வெளிப்படுகின்றன? பெருமள்விலே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதனால் மட்டும் இங்கு கலைகள் வளர்கின்றன என் அர்த்தமாகாது. எந்தவித பயிற்சியோ ஈடுபாடோ காட்டாமல் கலைநிக நடைபெறும் தினத்தில் ஒன்றுகூடி ஏனோதானோ என்று மேடையில் ஏ செய்ய அதை ஒழுங்கு செய்தவர்களும் அவர்களைச் சார்ந்த ஒரு கூ ஒரு சாட்டாக வைத்து ஒன்றுகூடுதல் கலை நிகழ்ச்சிகள் அல்ல. அன ஒன்றுகூடல் நிகழ்வுகள் மட்டுமே. இத்தகைய நிகழ்வுகள் ஆயிரம் தா அவை எமது கலை வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை. இத்தகைய அரைவேக்காட்டுத்தனமான கலைநிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறு எதையுமே சரிவரச் செய்ய முடியாதென்பதை மேலும் வலுப்படுத்தி, எ படைப்புக்களை எம்மக்கள் ஒருபொருட்டாக மதிக்காத தன்மையை வ உதவும்.
சில அமைப்புகளினதும் சில தனியாட்களினதும் கடும் முயற்சியினால் மேடையேற்றப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. கனடிய வாழ்க் எமக்கிருக்கும் நேரப்பற்றாக் குறை என்பவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கு ஒரு சில முயற்சிகள் கடும் முயற்சிபோல் தோன்றினாலும், நம் கலை தரத்தை உயர்த்துவதற்கு இந்த ழுயற்சி போதுமானதல்ல என்பதே எ நாம் இவ்வளவு சிரமப்பட்டு கலை முயற்சிகளை மேற்கொள்கிறோம்; இருப்பவர்கள் குறை சொல்கிறார்களே என்று படைப்பாளிகள் சினம் ( நாமறிவோம். ஒரு உண்மை என்னவென்றால், பொதுப்பார்வையாளர்க படைப்பாளிகள் படும் சிரமம் முக்கியமல்ல. அவர்களின் படைப்பின் த முக்கியம். வெறுமனே அவர்களின் முயற்சிகளை மட்டும் பாராட்டிவிட
ANLS' INFORNMATON February O 2OO

ᏈᎠ6Ꮩ)6ᏈᎠᏓᏗ !
துறையில் விருத்தி செய்து ஈழத் தமிழர்கள் Iல் ஈடுபடுவது ல் ஈடுபட்டு தமாக இருக்கும் )லகள் என்பவை ல் நேரமும்
JULTg), ь6ії வண்டிய தீவிரத் டப்புக்களிலே ணித்து ாழில்முறை யானதே.
எம்மக்கள் அவர்கள் வைப்பது
எது தேவை, ாதுமக்களில் ட எதுவுமே மிக்கவர்கள். று சொல்வார்கள். ம் உண்டு தம் |ற்குத்
தவிர வேறு
Fாரத்தைப் புகள் மூலம் ன்ைமை இங்கே நர்த்தி, தீவிரம்
5866
ITll
ழ்ச்சிகள் றி ஏதாவது ட்டமும் அதை வ வெறும் சமூக ன் நடந்தாலும்
|வது எம்மால்
மது ளர்க்கத்தான்
சில படைப்புகள் கை முறை, ம் போது இந்த ப் படைப்புகளின் ன் அபிப்பிராயம். GbLDT காள்வதை ளுக்கு
ரமதான
மாட்டார்கள்.
மக்கள் எதிர்பார்க்கும் தரம் நமது படைப்புகளில் இல்லாமல் இருப்பதுதான் தற்போதைய நிலைக்குக் காரணம் என்பது என் திடமான அபிப்பிராயம்.
இத்தகைய நிலையை மாற்றுவதற்கு நாம் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். முதலாவது சிறந்த முறை கலைகளை அது நாடகமோ, சினிமாவோ, நடனமோ, பாடலோ, எதுவாக இருப்பினும் அவற்றைப் படைப்போர் அல்லது ஆற்றுவோர் தம்மைத் தாமே சுய விமர்சனம் செய்து கொள்ளுதலாகும். அவர்களுக்கு அந்தக் கலைகளில் ஈடுபட ஆர்வம் இருக்கலாம், வசதி இருக்கலாம் ஆனால் முக்கியமாக அக்கலைகளைத் திறம்படப் படைக்கக்கூடிய ஆற்றல் இருக்கிறதா என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். தரம் வாய்ந்தவை என மக்களால் வரவேற்கப்படும் படைப்புக்களைத் தமது படைப்புக்களுடன் ஒப்பிட்டு இந்த சுயமதிப்பீட்டைச் செய்யலாம். அப்படிச் செய்து தாம் விரும்பும் துறைகளில் மேலும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று உணரும் பட்சத்தில் தம் திறமையை வளர்த்துக் கொள்ளக் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தம்மால் சிறந்த படைப்புக்களைப் படைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்த பின் கலைப் படைப்புக்களைப் படைத்தல் வேண்டும். ஆனால் இது நடைமுறைச் சாத்தியமானதொன்றல்ல. தரக்குறைவான படைப்புக்கள் வருவதற்கு முழுமுதற் காரணமே படைப்பவர்களுக்கு சுயமதிப்பீடு செய்யும் மனப்பக்குவம் இல்லாமையே.
அடுத்து சாத்தியமாகக் கூடிய வழி ஒரு சமூகமாக நாம் மிக விழிப்புணர்வுடன் இருப்பது. இதில் எமது வெகுஜன ஊடகங்கள் முக்கிய பங்கினை ஆற்ற முடியும். குறிப்பாக பத்திரிகைகள் இங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை விமர்சிக்கும் போது மிகுந்த கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல் வேண்டும். மேடையில் ஒருவர் ஏறி பரதநாட்டிய உடையுடன் கையைக் காலை அசைத்துவிட்டாலே போதும், பத்மா சுப்ரமணியத்தின் நடனத்திற்கு விமர்சனம் எழுதுகின்ற வார்த்தைப் பிரயோகங்களுடன் இந்த நடனத்தையும் விமர்சனம் என்ற பெயரில் வானளாவப் புகழ்ந்து எழுதுகிறார்கள். அதுபோல் இங்கு நடைபெறுகின்ற எல்லாக் கலைப் படைப்புகளுமே அவற்றின் தகுதிக்கு மீறிப் புகழப்பட்டு விமர்சனம் என்ற -அ.
Fourteenth anniversary issue

Page 91
பெயரில் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இப்படியான முயற்சிகளைப் பாராட்டும் போது கலைஞர்கள் உற்சாகமடைந்து மேலும் அத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவார்கள் என்ற நல்ல நோக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். என் அவதானிப்பைப் பொறுத்தவரையில் அது எதிர்பார்க்கும் பயனை அளிப்பதில்லை என்றே சொல்லலாம். அநேகமான கலைஞர்கள் சுயமதிப்பீடு செய்ய முடியாதவர்களாக இருப்பதால் இத்தகைய விமர்சனங்களை உண்மையென்றே நம்பி விடுகிறார்கள். வாழ்க்கையில் எவற்றிலுமே கிடைக்க முடியாத பாராட்டு கலைமுயற்சிகளில் ஈடுபடும் போது மிகச் சுலபமாகக் கிடைத்து விடுகின்றது என்று எண்ணி விடுகிறார்கள்.
அதுதான் தமது சாதனை என நினைத்து அத்துடனேயே நின்றுவிடுகிறார்கள். அல்லது மேலும் அத்தகைய தரக்குறைவான படைப்புக்களையே படைக்கிறார்கள். தொழில்முறையில் போட்டியிட்டு தமது திறமையை வளர்த்து மக்களின் அபிமானத்தைப் பெற்று முன்னணி தொழில்முறைக் கலைஞர்களாக வளரும் பொருளாதாரக் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் பொதுசன ஊடகங்களில் தம்மைப் பற்றி வரும் செய்திகளே நமது கலைஞர்களுக்கு உச்சக்கட்ட மதிப்பாக இருக்கிறது. வெகுஜன ஊடகங்கள் இப்படியான நிகழ்ச்சிகளை செய்தியாக மட்டுமே வெளியிட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாம். அதைவிடுத்து அளவுக்கு மீறிப் புகழ்ந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவது கலைவளர்ச்சிக்கும் உதவிப்போவதில்லை. அந்தக் கட்டுரைகளை எழுதுபவர்களைப் பற்றிய ஒரு மட்டமான அபிப்பிராயத்தையே விஷயம் தெரிந்தவர்கள் மத்தியில்
ஏற்படுத்தும் என்பது எனது அபிப்பிராயம். இதுபோல் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் எமது கலை, கலைஞர்களைப் பொறுத்தமட்டில் மிகுந்த தரக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல் வேண்டும். இந்த ஊடகங்களில் பேட்டி அளிப்பதோ தமது கலைப் படைப்புகளை வெளியிடுவதோ அதி உயர் கெளரவமாகக் கலைஞர்கள் கருதுமளவிற்குத் தரக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால் தான் அந்த கெளரவத்தை அடைவதற்கான தீவிர முயற்சியில் கலைஞர்கள் சிரத்தை எடுப்பார்கள்.
மேடைகளில் தோன்றிப் பேசுபவர்களும்
தம்மை அழைத்து
வெளிப்படுத்துவதற் இனியில்லை என்று வார்த்தைகள் தாே அழைத்த கலைஞர் கொள்ள எந்த முய
அடுத்து சாத்தியம நிபுணத்துவ அமை கம்யூனிச நாடுகளி அமைப்புகள் மூலம் ஏன், சிறீலங்காவில் கூட்டுத்தாபனம் மி என்பன மிகுந்த தர கலைஞர்களுக்கும் நலனில் அக்கறை
முதற்பணி ஒரு நிதி படைபபுகள், அநத குறைந்த பட்ச நிதி தரம் வாய்ந்ததாக
முறையில் பயிற்சி
வசதிகளுடன் மேன தயாரிப்பதற்கும் அ முறையில் அளிப்ப இல்லாவிட்டால் பல நிதியத்தை ஏற்படு: படைப்புக்களை வெ படைப்புக்களைப் ப6 திறமையுள்ளவர்கள் மேலும் தமது ஆற் அந்தக் கலைகளை கலைஞர்களை உ
இதற்கான விரிவா6 நிச்சயம் சிறந்த கலி கனடாவுக்கு மட்டு இணைத்து இம்முய தரத்தை உயர்த்த உதவி புரிய முடிய
இதன் கருத்து மற் என்பதல்ல. அவரவ முயற்சிகளை மேற் சிறந்த தரக் கட்டு போது தரம் குறைந் அமைப்பின் அங்கீ
எத்தகைய அமைட் முதலியவற்றாலும் அமைப்புகள் சின்ன எடுத்த நோக்கத்தி இத்தகைய பிரச்ச6
நம் சமூகம் பிற ச உலகத் தரம் வாய் பெருமைப்படும்படி சந்ததியினர் தம்ை சிந்திக்க வேண்டிய
busupj 5 656j6) C
பெப்ரவரி O Z

mm.89
விட்டார்களே என்பற்காக தமது நன்றி உணர்வை கு அழைத்த கலைஞரையோ அல்லது அவரது படைப்பையோ
புகழ்ந்து தள்ளி விடுவார்கள். கேட்டால், “என்ன காசு பணமா, ன பாவம், சந்தோஷப்படட்டுமே” என்று வேறு சொல்வார்கள்.
சந்தோஷப்படலாம். ஆனால் அவர் தனது திறமையை வளர்த்துக் ற்சியும் எடுக்கப் போவதில்லை என்பது நிச்சயம்.
ாகக்கூடிய முக்கிய செயற்பாடு எமது கலைமுயற்சிகளை ஒரு ப்பு ரீதியாக அல்லது நிறுவன ரீதியாக மேற்கொள்வது. பல ல் அரச மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட இத்தகைய நிறுவன ரீதியான அந்த நாடுகளில் கலைமுயற்சிகள் மேம்பாடடைந்திருக்கின்றன.
கூட சிங்களத் திரைப்பட வளர்ச்சிக்கு அரச திரைப்படக் தந்த பங்களிப்பைச் செய்திருக்கின்றது. வானொலி, தொலைக்காட்சி க் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து எமது கலைகளுக்கும்
கெளரவத்தை ஏற்படுத்தின. அவை போன்ற ஒரு அமைப்பை சமூக கொண்டவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்க வேண்டும். அதன் lயத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். எமது கலைஞர்களின் ந்தப் படைப்புகளை உரிய முறையில் தயாரிப்பதற்கு வேண்டிய
கூட இல்லாமல் உருவாக்கப்படுவதும் அவற்றின் விளைவு தொழில் இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணமாகும். ஒரு நாடகத்தை சிறந்த எடுத்து அதற்குரிய தொழில்நுட்ப, மற்றும் கலைத்துறை டயேற்றுவதற்கும் ஒரு திரைப்படத்தைத் திட்டமிட்டவாறு ல்லது வேறு எத்தகைய படைப்புக்களையும் மேடையில் தரமான தற்கும் குறித்தளவு பணம் தேவைப்படுகின்றது. அதற்குரிய பணம் டைப்புக்களைத் தரமாகத் தயாரிக்க முடியாது. ஒரு பெரும் த்தி, திறமையுள்ளவர்களை இனம் கண்டு, அவர்களது பளிக் கொணர்வதற்கு உதவி புரிந்தால் நிச்சயம் தரமான டைக்க முடியும். பரதநாட்டியம், இசை, ஓவியம் போன்ற துறைகளில் ளைப் பொருத்தமான நடைமுறைகள் மூலம் கண்டறிந்து, அவர்கள் றலை விருத்தி செய்யும் வகையில் புலமைப் பரிசில் அளித்து ாக் கற்பதற்கு உதவி செய்து அரங்கேற்றுவதன் மூலம் தரமான ருவாக்கலாம்.
ன நடைமுறைத் திட்டங்களை வகுத்து செவ்வனே செயற்பட்டால் லைஞர்கள் கலைப்படைப்புகளை உருவாக்க முடியும். இதைக் ம் என மட்டுப்படுத்தாமல் உலகில் வாழும் ஈழத் தமிழர்களை பற்சியை மேற்கொண்டால் உலகளாவிய ரீதியில் எமது கலைகளின்
முடியும் என்பதோடு, எமது நாட்டில் வாழும் கலைஞர்களுக்கும்
D.
றையவர்கள் கலைமுயற்சியில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவது பர்கள் விருப்பத்திற்கிணங்க இப்போது போல் எப்போதுமே தம் கொள்ளலாம். ஆனால் ஒரு உலகளாவிய அமைப்பாக வளர்ந்து, பாட்டைப் பேணி, நல்ல கலைப் படைப்புக்களை வெளிக் கொணரும் ந்த தயாரிப்புகள் தாமாகவே நின்றுவிடும். அத்தகைய ஒரு காரம் கிடைப்பதே பெரும் கெளரவம் என்ற நிலை உருவாகும்.
பை ஏற்படுத்தினாலும் அதில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம்
தனிநபர் மற்றும் குழுக்களுக்கிடையேயான போட்டிகளாலும் ாபின்னமாகி விடுவதும் எமக்குத் தெரிந்த கதைதான். ஆனால் ல் தூய்மையான இலக்கோடு செயலாற்றுபவர்கள் இருந்தால் னைகளைச் சமாளிக்கலாம்.
முகங்களுடன் சரிசமமாக நிற்பதற்கு எமது கலை இலக்கியத் தரம் பந்ததாக இருப்பது மிக முக்கியம். எமது சமூகம் பான விடயங்கள் எம்மிடம் இல்லை என்றால் எமது வருங்கால ம தமிழர் என்று இனங்காட்டத் தயங்குவார்கள். நாம் தீவிரமாக
தருணம்.
OO 5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 92
90mm
G3LD லைத்தேய நாடுகளில் குறிப்பிடத்தக்க தொகையில் தமிழர்கள் வா
சுமார் கால் நூற்றாண்டு அளவில் ஆகிறது எனலாம்.
புதிய வாழ்க்கைச் சூழலில் குறிப்பாக கனடாவில் மிகப்பெரிய முறைப்பாடு குளிர் என்பதாக ஆரம்பத்தில் இருந்தது. வருவதற்கு செலவழிக்கப்பட்ட ப6 வாழ்க்கையை ஆரம்பிக்க தேவையான பணம், ஊரில் இருக்கும் உறவுகளு வேண்டிய பணம் என பணத்தின் தேவை வழமையை விட அதிக தேவை : ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் பலருக்கு வேளை, மொழி ஆற்றல் குறைவு அல்லது பேசும் பாங்கு ஆற்றல் குறைவு பொருத்தமான வேலைகள் கிடைக்காமல் போனதால், போதிய வருமானமு வேலையில்லாமல்கூட சிலர் பல வேலைகள் செய்ய வேண்டியுமிருந்தது.
ஓய்வற்ற இயந்திர மயமான வாழ்க்கை என்ற முறைப்பாடும் ஒருபுறம் இரு
முறைப்பாடுகள் இல்லாத வாழ்க்கை எந்தச் சமூகத்திலோ அல்லது நாட்டி முடியாது. ஆயினும் புதிய வாழ்க்கைச் சூழலில் இது நமக்கு சற்று அதிக ஆயினும் இவையெல்லாம் காலப் போக்கில் குறைந்துவிடும் என்பது பலர: குறைந்து வருகிறது என்பதும் சிலரது கருத்து.
சமூகத்தின் அடையாளம் மற்றும் எதிர்காலம் பற்றி சிந்திப்பவர்களுக்கு மே முறைப்பாடுகள் பற்றி அதிகம் அக்கறைப்பட்டுக் கொள்ள மாட்டார்கள். ஒரு புதிய கலாசாரத்திற்கும் இடம் பெயர்ந்திருக்கும் மக்கள் தம் வாழ்க்கையை அடையாளத்தையும் கலாசாரத்தையும் எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போக சமூகம் பற்றி அதிகம் சிந்திப்பவர்களின் கவலையாக இருந்தது, இப்போது
புதிய கலாசாரத்திற்கு மத்தியில் நம் கலாசாரம் என்பது பலர் சிந்தனையில் கருத்துக்களை தந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக புதிய எது என்ற கேள்வியே முக்கியமானது. கனடாவைப் பொறுத்தவரையில் கன
தேசிய நீரோட்டத்தில்.
என்பதே குழப்பமான பதிலைத்தான் தரும். பழங்குடிகளான செவ்விந்தியர்க பெரும்பான்மையான இடங்களில் இருந்து பிரெஞ்ச் குடிவரவாளர்களால் து கொல்லப்பட்டார்கள். பின் ஆங்கிலேயர்களாலும் இது தொடரப்பட்டது. அே ஆங்கில இனத்தவர்களுக்கிடையிலான போட்டியில் பிரெஞ்ச் இனத்தவர்களு பக்கத்துக்கு ஒதுக்கப்பட்டார்கள். இதன் பின் ஓரளவிற்கு ஆங்கில பிரெஞ்ச் தான் கனடிய கலாசாரம் போல் தோன்றியது. அப்போது இதே கனடிய மன கனடா என்ற பெயரில் பல மாநிலங்கள் இணைந்த நாடு இருக்கவில்லை. தோன்றி அதன் தேவைகளும் தோன்றத் தொடங்கின. முதல் தேவை மனி இருந்தது. ஐரோப்பிய நாடுகள் தவிர, அடிமட்ட வேலைகளுக்கு ஆசிய நா மக்கள் வரவழைக்கப்பட்டார்கள். குறிப்பாக சீன மற்றும் இந்திய மக்களும் வாழ்க்கையை இதன் காரணமாக கனடாவில் ஆரம்பித்தார்கள். இப்போது அச்சமுதாயத்தின் 3வது 4வது தலைமுறை இங்கு வாழ்கிறதெனலாம். இது சமுதாயமும் கனடாவில் குடியமர்ந்த சிறுபான்மை இனங்களில் அதிகூடிய கொண்டதாக இருந்தது. இன்னும் காலம் செல்லச் செல்ல கிட்டத்தட்ட உ பாகங்களிலிருந்து பல இனமக்களும் கனடாவில் குறிப்பாக ரொறன்ரோ, ெ போன்ற பெருநகர்களில் செறிவாக வாழ ஆரம்பித்தனர். இவ்வளவும் நடக் இப்போது உள்ள கனடாவின் புதிய கலாசாரம் எது என்பது சற்று குழப்பம! தரக்கூடிய கேள்விதான்.
தமிழ் சமுதாயத்தைப் பொறுத்தவரை இங்கு படித்து, பல்கலைக்கழகம் மு செய்யும் ஒரு தலைமுறையளவிற்கு வளர்ந்துவிட்டது. வியாபார துறையை மற்றைய சமூகங்களுக்கும் வேலை வாய்ப்பை கொடுக்கும் நிறுவனங்க6ை நிலையங்களையும் உருவாக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள் என்று
TAMALS' INFORMATON February C 2OOS

}க்கை ஆரம்பித்து
கடுமையான ணம், இங்கு நக்கு அனுப்ப காரணமாக
ஏற்பட்டது. இதே
காரணமாக ஸ்ள இவை காரணமாக நதது.
லோ இருக்க
Dாகவே இருந்தது. து நம்பிக்கை.
ற்படி த புதிய நாட்டிற்கும் ԱվմD கிறார்கள் என்பதே ம் இருக்கிறது.
) பல குழப்பமான கலாசாரம் என்பது டா கலாசாரம் எது
தமிழ்ப்பிரியன்
6i
ரத்தப்பட்டு தவேளை பிரெஞ்ச் ரும் ஒரு கலாசாரங்கள் ன் இருந்ததே தவிர பின் நாடும்
566TDTE, டுகளிலிருந்து
தமது
கிட்டத்தட்ட
தவிர இத்தாலிய தொகையைக் லகில் சகல மான்றியால் கும் இச்சூழலில் ான பதிலை
டித்து வேலை பொறுத்தவரையும் ாயும் வியாபார சொல்லலாம்.
இவையெல்லாம் நம்மவர்கள் மற்றையவர்களுடன் நாளாந்த தொடர்புகளையும் பழக்கங்களையும் அதிகப்படுத்தும். இது ஆரோக்கியமானதும் கூட. ஆயினும் இப்படியான சந்தர்ப்பங்களில் நாம் எப்படியான பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது எழும் ஓர் முக்கியமான கேள்வியாகிறது. உதாரணத்திற்கு ஓர் இந்துமத பின்னணியைக் கொண்ட தமிழ் வீட்டில் திருமணமொன்று நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அந்த வீட்டாருக்கு மிக அதிகளவில் ஆங்கில சமூகத்தினரின் குடும்பங்கள் நண்பர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் நம் திருமணம் எப்படி இருக்க வேண்டும்? முழுமையாக, ஆங்கிலேயருக்கு வசதியாக அவர்களுக்கு பழக்கமான முறையில் அமைக்க வேண்டுமா அல்லது இவைதான் நமது முறை என அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்ய வேண்டுமா? இப் புதிய நாட்டின் காலநிலைக்கும் வீடு வீதி அமைப்புகளுக்கும் அமைய எமது வழமையான சில முறைகளை கடைப்பிடிக்க முடியாது என்பது உண்மைதான். ஆயினும் தாலி கட்டுவதை ஒருபக்க செயலாக்கி மோதிரம் மாற்றுவதும் கேக் வெட்டுவதும் பிரதான விடயமாக மற்றைய சமுதாயத்துக்கு காட்டுவது நம்மை பெருமைப்படுத்துமா? ஒருவர் போடும் அதே உடைபோல் போடுவது நமக்குப் பிடிக்காது. ஒருவர் வீட்டில் இருக்கும் தளபாடங்களை விட நமது தளபாடங்கள் வித்தியாசப்பட வேண்டுமென விரும்புகிறோம். அதாவது தனித்துவம் இருக்க வேண்டும் என விரும்பும் நாம் கலை, கலாசாரம் என வரும் போது, இத்தனித்துவத்தை சிலவேளைகளில் கடைப்பிடிக்க தவறி விடுகிறோமோ எனத் தோன்றுகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இவைகளை விட்டு விலகி ஆங்கில பிரெஞ்ச் முறைகளைத் தொடர்வதற்குக் காரணம் நாம் தேசிய நீரோட்டத்தில் இணைகிறோம் என காரணமும் கற்பிக்கிறோம்.
கனடிய தேசிய நீரோட்டம் என்பது ஓர் ஜேர்மன், பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளின் தேசிய நீரோட்டத்தில் இருந்து மாறுபட்டே காணப்படுகிறது. கனடிய தேசியத்தில் பல வேறுபட்ட சமுதாயங்களின் பங்கும் கலாசாரமும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது. கனடிய நகர்களின் சில பகுதிகளுக்கு சென்றால் வேறு ஓர் நாட்டில் இருக்கிறோமா என்ற சிந்தனை கூட வரலாம். அவ்வளவிற்கு அவ்வவ் சமுதாயங்கள் தமது மொழி மற்றும் கலாசாரத்தை பேணி வருகிறார்கள் எனலாம். ஆனாலும் பல விடயங்களில் தனித்துவம் விரும்பும் நாம், நமது கலாசாரம் பழக்க வழக்கங்களின் தனித்துவத்தை விட்டுக் கொடுப்பது பெருமைக்குரியதா?
-- Oos
O Fourteenth anniversory issue

Page 93
i
தேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கும், வேலை வாய்ப்பு, வியாபார உயர்வு என்பவற்றிற்காக நாம் மாறினால் தான் நல்லது என்பது சிலரின் கருத்து. நமது கலாசாரத்தை பேண வேண்டும் என்பதற்காக கால்பந்து விளையாடும் போது நமது கலாசார உடைகளுடன் விளையாட வேண்டும் என யாரும் கேட்க மாட்டார்கள். ஒரு நிறுவனத்தில் சீருடையிருந்தால் அதற்கு பதிலாக அல்லது எதிராக எமது கலாசார உடைகளைத் தான் அணிய வேண்டுமென்ற அளவுக்கு கடுமையான போக்கும் தேவையல்ல. அதேவேளை விட்டுக் கொடுக்க முடியாத விடயங்களுக்கு மெதுமையான போக்கை காட்ட வேண்டுமென்றும் இல்லை. காவல்துறையில் சீக்கிய இன ஆண்கள் அவர்களது தலையணியை அணிவது போல். எனவே நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு நமது கலாசாரம் இடையூறு என்பது வெறும் சாக்குப்போக்கு என்றுதான் சொல்லலாம். குறிப்பாக பல கலாசாரங்களும் இணைந்த ஒரு புதிய கலாசார அமைப்பில் இப்படி கூறுவது சரியான காரணமாக ஒத்துக் கொள்ள முடியாது. நம் கலை கலாசாரங்கள் நம்மிடமிருந்து மறைவதால் நம் அடையாளத்தின் பெரும்பகுதி காண்ாமல் போய்விடுகிறது. அத்துடன் நம் வாழ்க்கையை நெறிப்படுத்தும் பல நல்ல பழக்க வழக்கங்களும் காணாமல் போய்விடும்.
உலகிலுள்ள பல நூற்றுக்கணக்கான மொழிகளில் மிகப்பழமை வாய்ந்த மொழிகளின் ஒன்றானதும் சனத்தொகையில் முதல் இருபது மொழிகளில் ஒன்றானதுமான தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இனத்தின் கலாசாரம், பழமையும் வலிமையும் கொண்டது. காலத்திற்கும் காலநிலைக்கும் ஏற்ப சில முன்னேற்றகரமான மாறுதல்கள் தேவைப்படலாம். ஆனால் பல பொருந்தாத காரணங்களை கூறிக் கொண்டு இன்னோர் கலாசாரத்தை பிரதிபண்ணிக் கொண்டு சொந்த அடையாளமற்ற நாடோடிகள் போல் வாழ முயல்வது வருத்தத்துக்குரியது.
தேசிய நீரோட்டத்தில் நாம் சேர்ந்து கொள்வதற்கு நம் கலாசாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டுமென்பது தவறான புரிந்துணர்வே. தேசிய நீரோட்டத்திலுள்ள பல கலாசாரங்களில் நம் கலாசாரத்தையும் இணைத்துக் கொள்ளுவது கனடிய பல்கலாசாரத்துக்கும் நம் சமூகத்துக்கும் ஆரோக்கியமானது.
எனவே கனடிய தேசிய நீரோட்டத்தில் முழுவேகத்தில் இணைவோம். கனடிய பல்கலாசாரத்தில் ஓர் முதன்மையான கலாசாரமாக நம் வலிமையான கலாசாரத்தை சில அர்த்தமுள்ள மாற்றங்களுடன் முன் காட்டுவோம்.
D - லகத் தமிழ்ச் ச தமிழர் தமக்ெ நோக்கி அரை போராட்டமாகத் தொ தசாப்தங்களைக் கடற் இடப்பெயர்வுகளும் ஏ பதியம் பெற்றுவரும் அடையாளங்கள் பற் கனியிருக்கக் காய்கவ வேண்டாம் எனும் என
பெயரிழந்த தமிழர்
நாமமது தமிழரெனவ
தேமதுரத் தமிழோை செய்தல் வேண்டும் .
அரிச்சுவடியையே அ பிள்ளைகளுக்கு தமி அதிர்ஷ்டம் கிடைக்க பெயர்களும் தேவை. சில நல்ல தமிழ்ப் ெ உச்சரிப்பதையே நா தமிழ்ப் பெயர்களும் தி
உ+ம்: கண்ணன் - க
வயிரமுத்து திவ்ய
தாரணி - தமிழினி
சுருங்கிய தமிழர்
பல்வேறு இனத்து ம சுருக்குவதில் ஒரு நி போக்கு இயல்பானது பொதிந்த விதத்தில் நாகரிகம் என்று எம்ம
சற்புத்திரன் - "சட்புட் வெற்றிவேல் - வெற் சுருக்கியிருக்கலாம்.
தைரியநாதன் - “டை
ஆகவே இந்தப் பெய அடையாளத்தை பெ இல்லாமல் போய்வி போன ஒரு கயானா போது பெயரிலாவது
முடிந்தது. எமது அ6
தமிழர் தகவல்
பெப்ரவரி
2O
 

91
மூகத்தின் ஒரு கணிசமான பகுதியினர் ஈழத் தமிழராவர். ஈழத் கன தன்னாதிக்கமும் இறைமையும் கொண்ட ஈழத் தாயகத்தை
நூற்றாண்டுக்கு மேல் போராடி வருகிறார்கள். சாத்வீகப் டங்கிய இப் போராட்டம் பின் ஆயுதப் போராட்டமாகி இரண்டு ந்துவிட்டது. இந்த யுத்தம் காரணமாக பேரிழப்புக்களும் ாற்பட்டன. உலகப் பந்தின் எல்லாப் பக்கங்களுக்கும் இடம்பெயர்ந்து ஈழத் தமிழரின் வாழ்வியல், பண்பாட்டுக் கோலங்கள், றி எழும் சில கேள்விகள் இந்தக் கட்டுரையாக விரிகிறது. பரும் போக்கில் அல்லாது அழுகல்களும், வெம்பல்களும் ன்ணப் போக்கில் இக்கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.
ம் கொண்டிங்கு வாழ்தல் நன்றோ? ச உலகெலாம் பரவும்வகை
பாரதி
ழிக்கும் வேலைகளை நாம் செய்து வருகிறோம். இப்போது ழ்ப் பெயர்களையே வைப்பதில்லை. எழுதப்படும் போது
வேண்டும் எனும் மூடத்தனத்தால் வைக்கப்படும் சில தமிழ்ப் பற்ற எழுத்துச் சேர்க்கையால் கொச்சைப்பட்டுப் போய்விடுகிறது. பயர்களை வேற்றின ஆசிரியர்கள், மாணவர்கள் தவறாக கரிகமாய்க் கருதத் தொடங்கி விட்டோம். இதனால் வைத்த நல்ல திரிபடைந்து வேறாகி விடுகின்றன. னான்
தொலைந்து போவோமா?
ராஜன்
தராணி . ரமீலினி
க்களும் இலகுவாக அழைக்கும் விதத்தில் பெயர்களைச் யாயம் இருக்கிறது. நீண்ட பெயர்களைச் சுருக்கி அழைக்கும் . ஆனால் அந்தச் சுருக்கத்தினையும் இனிமை குன்றாது, கருத்துப் வைத்துக் கொள்வது நல்லது. எப்படிச் சுருக்கினாலும் அது )வர்கள் நினைக்கிறார்கள்.
ஆக மாறிவிட்டார். றி வேலாய் விளங்கியவர் வெற்றியாயோ அல்லது வேல் ஆகவோ ‘வெற் வால் நனைந்த வாலோடு நிற்கிறார். ’ என்று, இறந்தே போய்விட்டார்.
பர்மோகங்களுக்கு முழுக்குப் போடாவிட்டால் தமிழர் தமது யரிலே காண்பது கூட அடுத்த சந்ததிக்குள் முற்றாகவே டும். இரண்டு மூன்று தலைமுறைக்கு மேல் மொழியை இழந்து நாட்டுப் பெண்ணின் பெயர் 'தண்மதி என்று இருந்ததைப் பார்த்த
தமிழ் அடையாளத்தை வைத்திருக்கிறார்களே என்று வியப்புற டையாளம் பெயரிலாயினும் நிலைக்குமா?.
حــــــــــــــ
O5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 94
92
நல்ல பழந்தமிழ்ப் பெயர்களை பிறந்து வரும் பிள்ளைகளுக்குச் சூட்( பாரம்பரியத்தை நாம் கட்டி வளர்க்க வேண்டும்.
பொன்னி, பொன்னன், முத்து, முத்தன், வைரன், புனிதன், அமுதா, ே பவளம், இனியான், வேந்தன்.
இப்படியாக எத்தனை கருத்துச் செறிவுள்ள நீளமற்ற பெயர்கள் இருக் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர்கள் வைப்பதை ஊக்குவித்து வரும் அ நாம் மனமாரப் பாராட்ட வேண்டும்.
மொழியிழந்த தமிழர் எந்த இனத்தினது அடையாளமாய் ஆணிவேராய்த் துலங்குவது அத6 புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிற் பலர் தமது வீடுகளில் வீட்டுப் பா மொழியாக தமிழைப் பயன்படுத்துவதைக் குறைத்து வருகிறார்கள். இ தாய்மொழியை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வதற்கான அரிய ச இழக்கப்படுகின்றது.
கனடாவில் பல இன, பல மொழி, பல்கலாசாரங்களுக்கான அபிவிருத் சட்டரீதியிலே வழங்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ மாகாண அரசின் கல்விச் சபைகள் சர்வதேச மொழிகள் பாடநெறியை 1988ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக அமுலாக்கி வரு தமிழும் ஒன்றாகும். ஆனால் இந்த வகுப்புகளுக்குச் செல்லும் தமிழ் எண்ணிக்கை போதாத காரணத்தால் பல தமிழ் வகுப்புகள் தற்போது
வருகின்றன - ஒரு வகுப்பைத் தொடர்ந்து நடத்துவதற்கு குறைந்தது 2 இருக்க வேண்டும். கராட்டி வகுப்புக்களுக்கும் நீச்சல் வகுப்புகளுக்கு உள்ள அக்கறை தமிழ் வகுப்புகளுக்கு விடுவதில் இல்லை. இளஞ் 8 பொறுத்தவரை தமிழ்மொழியின் பாவனையும் அதனைப் பிரயோகிக்கு குறைந்து வருகிறது.
கலை கலாசார நிகழ்வுகள் தற்போது ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழர்களுக்கு மேல் கனட வாழ்கிறார்கள். முன்னூறுக்கும் அதிகமான மன்றங்களும் சங்கங்களும் வருகின்றன. வருடாந்தம் முன்னூறுக்கும் அதிகமான விழாக்கள் நடை இந்த விழாக்களில் இளையோரின் பங்கேற்புகள் போதுமான அளவிற் திரையிசை நடனங்களுக்குள்ளால் தமிழை எவ்வளவு தூரம் தக்க ை இயலும்?.நாடகங்கள், பட்டிமன்றங்கள், கவிதா நிகழ்வுகள் போன்ற இளையோரின் பங்களிப்புகள் பெருக வேண்டும். ஆங்கிலத்தில் எழுதி தமிழ்ப் பேச்சுக்களைப் பேசுவதும், பாடல்களைத் தமிழில் பயிலாது ஆ எழுதி வைத்துப் பாடுவதும் தமிழோடு பழகுதலாகி விடாது! கலை மூ கற்பிப்பது இலகு. இசை, நடன ஆசிரியர்கள் பிள்ளைகளுக்குப் பயிற்ச தமிழை பிரதானமாக வைத்திருப்பது மிக அவசியம்.
மானமிழந்த தமிழர் ஈழத்தமிழரின் பாரம்பரியத்தைப் பொறுத்தவரை மரியாதை’ என்பது மி அகவயப்பட்டதாகும். காலில் வீழ்ந்து வணங்கும் வழக்கம் ஈழத்தமிழர் பெரிதாக இருந்ததாகத் தெரியவில்லை.
காலில் வீழ்வதும் பின்னால் காலை வாரிவிடுவதும் தமிழக அரசியலி: கிடக்கிறது. இந்தக் கலாசாரம் ஈழத்தமிழரை எப்படிப் பற்றிப் பிடித்தது தெரியவில்லை. மேடைகள் தோறும் காலில் விழும் காட்சிகள் இப்பே அதிகரித்து வருகின்றன. பெற்றோரின் காலில் வீழ்ந்து வணங்குவது, உயர்ந்த நிலையில் உள்ள பெரியோர்களின் காலில் வீழ்ந்து வணங்( தவறில்லை என்று சிலாகிக்கப்படலாம். மரியாதைக்கும் ஒரு மரியாை வேண்டாமோ?.
அண்மையில் ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்தில் கற்பித்த குருவின் க பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பக்கவாத்தியக் கலைஞர்கள், ! (மேக்கப்) கலைஞர், அரங்க அமைப்பாளர் என்று இருக்கப்பட்ட எல்ே
AMILSTINFORMATIOn February C 2OO5

|கின்ற ஒரு
ாதை, பூரணி,
கின்றன. மைப்புக்களை
மொழியே.
560)60 தனால் தமது ந்தர்ப்பம்
தி வாய்ப்புக்கள்
எனும் கின்றன. இதில் மாணவர்களின் மூடப்பட்டு 5 மாணவர்கள் ம் விடுவதில் ந்ததியைப் ம் ஆளுமையும்
ாவில்
) இயங்கி
பெறுகின்றன.
கு இல்லை.
வக்க
வற்றில்
மனனம் செய்து
ங்கிலத்தில்
லம் தமிழைக்
கொடுக்க
கவும் மத்தியில்
) மலினமாய்க் என்று து இங்கே சமூகத்தில் $6)l$5!
லில் மட்டுமன்றி, ப்பனைக் on fair
கால்களிலும் அந்த அப்பாவி மாணவன் விழ வைக்கப்பட்டான். மிருதங்க அரங்கேற்றமொன்றில் பிரதம விருந்தினர் பேச வந்தபோதும் பேசி முடித்த பின்னும் இரண்டு முறை விழுந்தெழும்பியதுமல்லாமல் அந்த மாணவனின் பெற்றோர்களும் விழுந்தெழும்பினார்கள். திரைப்படக் கலைஞர்களை மேடைக்கு வருந்தியழைத்து இரண்டு நாட்களும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கிய "அரியண்டங்கள்” தேவைதானா? "ஆற்றையேனும் காலிலை ஆரும் வீழ்ந்தால் இவருக்கென்ன முதுகுளைச்சல்” என்றும் சிலர் நினைக்கலாம். இந்தச் செய்கைகளால் நாம் பெருமையடைகிறோமா அல்லது எமது சுயமரியாதையை இழந்து சிறுமைப்பட்டுப் போகிறோமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நோயுற்ற தமிழர் உணவுப் பழக்கங்கள் எல்லாம் தலைகீழாகி விட்டன. (Fast food) வேக உண்டிக்கு எல்லோரையும் போல் அடிமையாகி இரத்த அழுத்த நோய், இதய நோய்களை இலகுவாக வாங்கிக் கொண்டோராகி விட்டோம். நார்ச்சத்து நிறைந்த (Fibre) ஒடியல் மாப் பண்டங்கள், குரக்கன் மா உணவுகள், புழுங்கலரிசிச் சோறு, இஞ்சி, உள்ளி, வெந்தயம், சீரகம். என்று உணவே மருந்தாய் மருந்தே உணவாய் வாழ்ந்திருந்த நிலைமைகள் தலைகீழாகி விட்டன. எமது உணவுப் பழக்கங்கள் இழிந்தவை எனும் போலி எண்ணங்களுக்கு ஆட்பட்டு விட்டோம். அதனால் ஒப்பீட்டளவில் இயற்கையிலேயே பருமனைப் பொறுத்தவரை சிறிய இதயக் குழாய்களைக் கொண்டிருக்கும் ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த நாம் நோயுற்ற தமிழராய் எமது வாழ்க்கைக் காலங்களையும் சுருக்கிக் கொண்டவர்களாகி வருகிறோம்.
ஈழத்தமிழர் அகரீதியாயும், புறரீதியாயும் தம்மை, தமது நடத்தையை மீளாய்வு செய்வதும் முற்போக்கான மாற்றங்களை ஆகர்ஷித்துக் கொண்டு உலக மானுடத் தொகுதியின் உயர்வான ஒரு கூட்டமாக தம்மை அடையாளப்படுத்துதல் வேண்டும். ஈழத்தமிழர் என்போர் யார் என்பதற்கான புதிய அர்த்தங்களை உருவாக்குவோம். உலகப் பந்தில் தொலைந்து போகாது நீண்டு நெடிதாய் யுகயுகமாய் வாழுவோம்.
Fourteenth anniversary issue

Page 95
னுபவம் எனும் ஆசானை விஞ்சவல்ல பேராசான் வேறொருவன் இருக்க முடியாது. கருவுற்ற நாள் முதல், நாம் கல்லறை போய்ச் சேரும் காலம் வரை களைப்பின்றி, சலிப்பின்றி எமக்குக் கற்றுக் கொடுப்பவன் இந்த அனுபவம் எனும் அற்புத ஆசான் தான். பூமியில் நிறைந்துள்ள அரூப - சொரூப சிருஷ்டிகளையும், உயிரினங்களையும், மாந்தரையும், இம்மாந்தரைச் சூழவுள்ள பல்வேறு நிலைமைகளையும் லாவகமாகக் கையாளும் வழிவகைகளை அனுபவம் வாயிலாகவே நாம் கற்றறிந்து கொள்கின்றோம். அனுபவம் எனப்படும் இந்த ஆசானை சில சமயங்களில் நாம் அசட்டை செய்து விடுகின்ற போதிலும், அனுபவமே எமது வாழ்வின் ஆதார சுருதி என்ற உண்மையை அனுபவசாலிகள் ஒப்புக் கொள்வர்.
وك
கருக்கொண்ட கணம் முதற்கொண்டு, அன்னையர் வயிற்றில், எமது வாழிட சூழல் பற்றிய புதிய தகவல்களைப் படிப்படியாக நாம் கற்றறிய ஆரம்பிக்கின்றோம். தொடர்ந்து இப்பூமியில் வந்துதித்த பின்னர், ஒவ்வொரு கணமும் மேலும் புதிய புதிய விடயங்களைக் கற்றுத் தெளிந்து கொள்கின்றோம். இது அறிவை நோக்கிய இடையறாத கற்கை நெறியாகும். இதன் வழியாக அனுதினமும் நாம் பெற்று வரும் அனுபவமே எம்மை முழுமையை நோக்கி இட்டுச் செல்கின்றது. அனுபவம் இல்லாப் படிப்பை விட, படிப்பிலா அனுபவம் சிறந்தது என அறிஞர்கள் கூறுவர். வெறும் புத்தகப் படிப்பை மட்டுமே பெற்றவர்களை விட வாழ்க்கை அனுபவங்கள் நிறையப் பெற்றவர்கள் பெறுமதி மிக்கவர்களாக மதிக்கப்பட்டு வருகின்றனர். பழுத்த அனுபவசாலி ஒருவரது பெறுமதியை பணத்தினால் சமானமாக்கி விட முடியாது என்பதனாலேயே, கலப்பணத்தைவிட கிழப்பிணம் மேலானது எனக் கூறுவர் போலும்!
சிந்தனையின் குழந்தையான இந்த அனுபவத்தை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று, நேரடியாக நாம் பெற்றுக் கொள்ளும் சொந்த அனுபவம். மற்றது பிறரிடமிருந்து தெரிந்து கொள்ளும் அனுபவம். இவ்விரு வகைகளிலும் சொந்த அனுபவமே சிறந்தது. வலிமை மிக்கது. வேறு ஆதாரம் எதனையும் வேண்டி நிற்காதது. ஆயினும் வாழ்வியலுக்கு வேண்டிய அனைத்து அனுபவங்களையும் நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே அனுபவித்து உணர்வதற்கு, எமது வாழ்க்கைக் காலம் போதாது. அவற்றிற்கான வாய்ப்புக்கள் கிட்டாது. அவ்வாறு சிலவற்றை நேரடியாக அனுபவித்தறிவதில் ஆபத்துக்களும் உண்டு. இவ்வாறான கெடுதிகளாலேயே பிறரது நல்ல அனுபவங்களிலிருந்து மட்டுமன்றி அவர்களது தீய அனுபவங்களிலிருந்தும் நாம் கற்றுக் கொள்கின்றோம். ஒவ்வொரு
மனிதனது வாழ்வும் ஏே தான்! நல்லவர்கள், வ மாத்திரமன்றி, சாமானி பயங்கரவாதிகள், பாவ வாழ்க்கையும் நமக்கு
அனுபவங்களையும் உ கொள்ள வேண்டும். இ தலை வாரிக் கொள்ளு பெயர் தான் அனுபவே
வாழ்வில் காத்திரமான சமூகத்துக்கென்றும் பt மானுடம், கலை இலக் அவற்றுள் குறிப்பாக க பட்டறிவு எனப்படும் ரே பார்வையும், தாம் வா( கலைஞனுக்கும் படைட் வெளிப்படுத்தும் பாங்கு படைப்பின் வெற்றிக்கு
ஒருபோதும் இனாமாக இவற்றைப் பெற வேை அவன் தன் பாடத்தை
அனுபவஸ்தர்கள் பலர்
மனோவியல் அடிப்பை காரணியாகும். இதன் வேலை வாய்ப்புத் துை
க. நவம்
காணப்படும் அறிவும் ( அதிகரிப்பதனால் சிறந் பயனடைகின்றனர். ஆ ence, ... years of esper வரும் இந்த அனுபவங் வரும் அனுபவங்களோ
காலா காலமாகப் பழம் இதுகாலவரை வாழ்ந்ே பல்வேறு திசைகளைய எமக்கேற்பட்ட இன்னல் வழிவந்த இலாபங்கை அனுபவங்களாலும் நிர எமது தேசிய விடுதை பொருளாதார, விஞ்ஞ வென்றெடுப்பதற்கான
விடப்பட்டுள்ளன. உல செழுமைப்படுத்திக் ெ உலகில் இதற்கென ஆ சரிவரப் பயன்படுத்திக் அனுபவம் என்ற இந்த இத்தகைய அறிவிலிக உறைக்கும் என்பது உ
தமிழர் தகவல்
பெப்ரவரி
2O
 

93
தோ ஓர் அனுபவம் என்ற வகையில் அது உலகுக்கு உபயோகமானது Iல்லவர்கள், சிந்தனையாளர்கள் சிருஷ்டியாளர்கள். சாதனையாளர்கள் யர்கள், சண்டாளர்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், ப்பட்டவர்கள், பஞ்சமா பாதகங்களைச் செய்பவர்கள் யாவரது பயனுள்ளவையே! எனவே சொந்த அனுபவங்களுடன் பிறரது தாரணங்களாகக் கொண்டு, எங்கள் வாழ்வை நாம் வளமாக்கிக் இல்லையேல் முடியனைத்தும் உதிர்ந்து தலை மொட்டையான பின்பு நமாறு, வாழ்க்கையானது எமக்கு அன்பளிப்பாக வழங்கும் சீப்பின் மா என எண்ணி ஒருகால் வருந்த நேரிடும்.
அனுபவங்களைப் பெற்ற ஒருவரால்தான் தமக்கென்றும் தமது பனுள்ள பணிகளைச் செய்ய முடியும். அரசியல், ஆன்மீகம், சமூகம், $கியம் போன்ற இன்னோரன்ன துறைகளுக்கும் இது சாலப் பொருந்தும். லை இலக்கியத் துறையை மட்டும் எடுத்துக் கொள்வோமாயின், நரடி அனுபவ அறிவும், வாழ்க்கை தொடர்பான விசாலமான ழம் சமூகம் பற்றிய நுணுக்கங்களை உணர்ந்தறியும் திறமையும் ஒரு பாளிக்கும் இருத்தல் அவசியம். வாழ்வியல் அனுபவங்களை அழகுற நம், மொழியில் நேர்த்தியான பாவனையும் ஒரு கலை இலக்கியப் வித்தாக அமைகின்றன. ஆயினும் இந்த அனுபவங்களை நாம் வும் பெற முடியாது. இவற்றிற்கான விலைகளை வழங்கியே நாம் ர்டும். இதனால் தான் அனுபவம் ஒரு கடுமையான ஆசான் என்றும், கற்பிக்க முன்னரே பரீட்சை எழுதும்படி நிர்ப்பந்திப்பவன் என்றும் எச்சரிக்கை விடுத்திருப்பதையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்.
டயில் அனுபவம் ஒருவரது மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஒரு காரணமாகத்தான் தொழில் அனுபவம்’ ஒரு முக்கிய நிபந்தனையாக றகளில் வற்புறுத்தப்படுகின்றது. அனுபவம் மிக்கவர்களிடத்தே
கலப்பணத்திலும் கிழப்பிணம் மேலானது
தேர்ச்சியும் தன்னம்பிக்கையும் ஒருங்கிணைந்து ஆக்கத்திறனை த விளைவுகள் ஏற்படுகின்றன. வேலை வழங்குவோர் இதனால் uigjib 360TLIT (SUT6p BIT (S1356ssi) work experience, Canadian experiience போன்ற பெயர்களுடன் தடைக் கற்களாகக் குறுக்கே போடப்பட்டு வ்கள் பற்றி, புதிய குடிவரவாளர்களுள் அனேகமானோர்க்கும் கிடைத்து
கசப்பானவை என்பது வேறு விடயம்.
) பெருமைகளையே பேசிப் பேசிக் காலம் கழித்து வந்த நாம், தோமென்று இறுமாப்படைந்திருந்த கிணறுகளை விட்டு, உலகின் பும் நோக்கிப் பலவந்தமாக வீசி எறியப்பட்டுள்ளோம். இதனால் bகள் ஏராளம் என்பதுவும் உண்மையே! ஆயினும் இந்த இன்னல்கள் ளயும் நாம் மறுப்பதற்கில்லை. அளப்பரிய வாய்ப்புக்களாலும் ரம்பப் பெற்ற இந்த உலகு இப்போது எமக்காக விரிந்து கிடக்கின்றது. லயைப் பெறுவதற்கான தேவையுடன், உண்மையான சமூக, ான, தொழில்நுட்ப மற்றும் கலாசார, மானுட விகரிப்பினை நாம் வாசல்களும் எமக்கே உலகின் எல்லாத் திசைகளிலும் திறந்து கியல் மற்றும் வாழ்வியல் தொடர்பான எமது அனுபவங்களைச் காள்வதற்கு வசதியாக அவை திறந்து விடப்பட்டுள்ளன. பரந்த இந்த அனுபவப் பள்ளிகள் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. அவற்றைச்
கொள்வது இன்றைய காலத்தின் தவிர்க்க முடியாத தேவையுமாகும். ப் பள்ளிகளுள் அடியெடுத்து வைத்த பின்னர் தான், இத்தனை காலமும் ளாய் நாம் இருந்தோமா என்ற உண்மை எங்களில் பலரது மனங்களில் உண்மையிலும் உண்மை.
D5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 96
94mm
5 மிழீழத்திற்கு வெளியே ஈழத்தமிழர்கள் அதிகளவில் வாழும் நாடு கனட
தமிழர்கள் எப்படி வாழ வேண்டும், எப்படியான ஒழுங்கு முறைகளைக் வேண்டும், எப்படியான கலைப் படைப்புக்கள் தயாரிக்கப்பட வேண்டும் 6 உள்ளவர்களுக்கு உள்ள தெளிவு கனடாவில் இருப்பவர்களுக்கு இல்லையெ நாம் சுதந்திர மண்ணில் வாழ்பவர்கள் அதனால் எம்மைத் தட்டிக் கேட்க யா என்கிற இறுமாப்பா? அல்லது நாம் இப்போ கனடியர்கள் எமது நாடு கனடா மறந்ததன் விளைவா?
கனடாவைப் பொறுத்தவரை கலை என்பதற்கு விளக்கம், மூன்று பரதம், நான் நடனம், ஒரு நாடகம், சிலரது பேச்சுக்கள், சிலரது பாட்டுக்கள் என்கின்ற ஒரு கனடாவில் எல்லோரும் செய்கிறார்கள். ஏனென்றால் இங்கு எல்லாமும் எல்ல செய்யமுடியும் என்கின்ற நிலமை, தரத்தைப் பற்றி யாருமே கவலைப்பட்டதா கவலைப்பட வேண்டும்? விழா முடிந்த அடுத்த கிழமை அனைத்துப் பத்திரிை ஒகோவெனப் புகழ்ந்து எழுதப்பட்டிருக்கும். அப்படியானால் உண்மையான க
நாடகத்தை எடுத்துக் கொண்டால் படைப்பாளிகளை மூன்று தரங்களில் பிரிக் பிரிவினர் நாடகத்தின்பால் அதிகளவு ஈர்க்கப்பட்டு அதைப்பற்றிய நூல்களைப் புகழ்பெற்ற நாடகங்களைப் படித்து, பார்த்து அந்த சிந்தனைகளைத் தமது இ கருவாக்கி உருவாக்கி வருபவர்கள். இவர்களின் சிந்தனைத் தளம் மிக உயர் எதிர்பார்ப்பது சாஸ்திரிய நாடகங்களையே. சாதாரண நாடகங்களை இவர்கள் முடியாது. இவர்கள் எதிர்பார்க்கும் ரசிக்கும் நாடகங்களை சாதாரண ரசிகர்கள் கொள்ள முடியாமைக்கு காரணம் நாடக அறிவை வளர்த்துக் கொள்ளாமைே கர்னாடக இசையை எடுத்துக் கொள்ளலாம் ஒரு சிலர் தான் அந்த இசையை அதைப் புரிவதற்கு இசை ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற். இசைக் கலைஞர்கள் இறங்கி வந்து சாதாரண பாடல்களைப் பாடப்போவது இ உயரத்தில் தான் இருப்போம் முடிந்தால் மேலே வந்து எம் இசையை கேளு அதே போலவே இந்த உயர்நாடக பிரியர்களும். இவர்களின் எண்ணிக்கை ப பேருக்குட்பட்டவர்களாகவே இருக்கும்
கனடாவில் கலை முயற்சிகள்
அடுத்த குழுவினர் தீவிர நாடகக் குழுவினை உருவாக்கி சீரிய நாடகங்களை வேண்டும் என எண்ணம் கொண்டவர்கள். இவர்களும் நல்ல நாடகங்களை மட்டுமல்லாது அப்படியான நாடகங்களை மேடையேற்ற வேண்டும் என எண்: இவர்களின் நோக்கமெல்லாம் தரமான நாடகங்களை (மூலப்பிரதி எந்த மொ தமிழ் பார்வையாளர்களுக்கு அளித்து தரமான நாடக ரசிகர்களை உருவாக் அதன்மூலம் நல்லதொரு காத்திரமான நாடகப் போக்கை உருவாக்குவதுமே சிந்தனை சாதாரண நாடக ரசிகனை சீரிய நாடகரசிகனாக மாற்றுவது மட்டுப நாடகப் போக்குடையவர்களை ஒன்றிணைத்து தரமான நாடகங்களை யார் ப அல்லது மேடையேற்ற முன்வந்தாலும் அவர்களை ஊக்குவித்து சாஸ்திரிய படிகளில் ஏற்றிவிடுவது.
மூன்றாவது பிரிவினர் நாடக ரசிகர்கள். நாடகங்களில் பங்கெடுக்க சந்தர்ப்பம் நாடகத்துக்குள் உள்வாங்கப்பட்டு தாம் பங்குகொண்ட நாடகங்களை மட்டும் கொண்டு தமக்குள் உதிக்கும் சிந்தனைகளை நாடகமாக்குபவர்கள். பொழுது கிடைக்கும் ஓய்வுநேரங்களை நாடகத்துக்கு ஒதுக்கி நாடகங்களை மேடையே இவர்களிடம் தீவிர நாடகப்போக்கையோ சீரிய நாடகச் சிந்தனைகளையோ முடியாது. இவர்களைப் பொறுத்தவரை நாடகத்தின் தரம் எத்தனை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. இவர்களிலேயும் சில திறமைசா இல்லை. ஆனால் அவர்களை பிரகாசிக்க விடாமல் தடுப்பது ரசிகர்களே. இ படைப்பாளிகள் சிலவேளைகளில் மேடைகளில் செய்யும் கோமாளித்தனங்கள் அட்டகாசமாகச் சிரித்து கைதட்டி ஊக்கங் கொடுப்பதால் இப்படித்தான் ரசிக திருப்திப்படுத்த முடியுமென அவர்கள் தப்பாக கணக்கு போட்டு விடுகிறார்கள்
TANAILS NFORNAATION Februcany 2OO
 

ா. ஆனால் எம் கடைப்பிடிக்க ான நாட்டில் ன்றால் காரணம் ருமேயில்லை என தாயகத்தை
கு திரையிசை
கலவை. அதனை லாராலும் க இல்லை. ஏன் ககளிலும் லை எது?
கலாம். ஒரு படித்து பல |தயத்தில் ரந்தது. இவர்கள் ாால் ஜீரணிக்க ாால் புரிந்து ய. இதற்கு ஒப்பாக ப ரசிப்பார்கள். காக கர்னாடக இல்லை. நாம் இந்த ம் எனும் பாணி. கெக்குறைவு. 50
சொர்ணலிங்கம்
மேடையேற்ற பார்ப்பதும் படிப்பதும் ணுபவர்கள். ழியாயிருந்தாலும்) $குவதும்
இவர்களின் ஒல்லாது தீவிர டைத்தாலும் நாடகத்துக்கான
கிடைத்ததால் ஆதாரமாகக் து போக்காக தமக்கு பற்றுபவர்கள். எதிர்பார்க்க
கைதட்டி லிகள் இல்லாமல் ந்த நாடகப் ளைக் கூட ரகளைத்
.
ஈழத்தமிழர்கள் கலையைப் பொறுத்தவரை இந்தியாவின் அடிமைகள். அதிலிருந்து மீண்டு எமக்கென கலைவடிவங்களை படைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு கலைஞர்களிடமும் மக்களிடமும் உருவாகும் போது தான் எமது கலை வளர முடியும். நாடகத்தைப் பொறுத்தவரை தரமான பிரதிகள் உருவாகினால் தான் எமக்கென நாடகங்களை நாம் உருவாக்கியவர்கள் ஆவோம். எம்மால் முடியாதது ஏதுமில்லை என்பதில் முதலில் எமக்கு நம்பிக்கை வரவேண்டும். தரமான நாடகம் ஒன்று மேடையேறுவதற்கு பல துறையைச் சேர்ந்த கலைஞர்கள் ஒன்றிணைய வேண்டும். முதலில் நாடக இயக்குனனுள் உருவாகும் கரு. அதை பிரதியாக்கும் தரமான எழுத்தாளன். அதல் பங்கேற்று கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுக்கும் நடிகர்கள். அவர்களை கதாபாத்திரங்களாக மேடையில் தோற்றுவிக்கும் ஒப்பனைக் கலைஞன். மேடையை நாடகச் சூழலுக்கு மாற்றும் அரங்க நிர்மாணி. நாடகத்துக்கேற்ற வகையில் ஒளியமைப்பவன். உத்திகளைச் செம்மையாக்கும் உதவியாளர்கள் என எல்லோரும் இணையும் போது தானே நல்லதோர் நாடகம் உருவாகுகிறது. எங்களால் ஒன்றிணைய முடிகிறதா? வளர எண்ணுகிறோமா? சாதனை படைக்க துடிக்கிறோமா? என்ன நடக்கிறது?
சிலரின் மிதவாதப் போக்கினால் எமது நாடக வளர்ச்சி மந்த கதியிலேயே போய்க் கொண்டிருக்கிறது. இவர்களும் தரமான நாடக ரசிகர்களே. இவர்களில் சிலர் நல்ல தரமான நாடகங்களில் பங்கேற்றுக் கொண்ட போது இவர்களின் இயல்பான திறமையினால் சிறந்த நாடகக் கலைஞர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள். இவர்கள், சாதாரண ரசிகர்களும் புரியும் வகையில் நாடகங்களை மேடையேற்றுபவர்கள் தீண்டத் தகாதவர்கள் எனக்கூறி தம்மைச் சுற்றி வட்டம் போட்டுக் கொண்டவர்கள். இவர்களுடன் கூடிக் கொண்டு பிழையான திசையில் இவர்களை இழுத்துச் செல்பவர்கள் கனடிய தமிழ் நாடக உலகிற்கே விரோதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் சில ரசிகர் கூட்டம் தான். இவர்களைப் பொறுத்தவரை தீவிர நாடகம் என்பது மற்றவர்களுக்கு புரியாமல் இருப்பதே. புரியாத நாடகத்தைக் கூட தமக்குப் புரிந்துவிட்டதாக அடித்துக் கூறி அதற்கு புது அர்த்தம் கற்பிப்பவர்கள். இதனால் தீவிர நாடகம் என்ற சிந்தனையோடு கூடிச் செயற்பட்டவர்களை பல குழுக்களாக சிதறடித்து உருப்படியான முயற்சிகளை எடுக்கவிடாமல் தடுப்பவர்கள். தரமான நாடகப் படைப்பாளிகள் இவர்களை இனம் கண்டு இவர்கள் பிடியிலிருந்து வெளியேறி ஒன்றிணையாவிட்டால் கனடிய தமிழ் நாடக உலகிற்கு மீட்சியேயில்லை.
இசையை எடுத்துக் கொண்டால் கூட உலக அளவில் இல்லாவிட்டாலும் தமிழர்கள் அளவிலாவது மற்றவர்கள் ஈழத்தவனுக்கும் இசை வரும் என ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் இல்லையென்றே கூறலாம். சாஸ்திரிய இசையிலே பூசணி –*
Fourteenth anniversary issue

Page 97
கல்யாணராமன் ஒருவர் மட்டும்எங்களுக்கு பெருமையை சேர்த்தாலும் அவர் பின்னாலிருக்கும் தஞ்சாவூர் கல்யாணராமன் என்கிற பெயர் தான் அவரை முன்னோக்கி தள்ளிவிட்டதாக கருதுகிறார்கள். ஏன் எங்களால் எதையும் சாதிக்க முடிவதில்லை. எம்மிடம் ஞானமில்லையா? திறமையில்லையா? என்று பார்த்தால் இரண்டுமே இருக்கிறது. ஆனால் உழைப்பு எள்ளளவும் இல்லை. காரணம் இசைக்காக உழைத்தால் அது சோறு போடாது என்ற அனுபவபூர்வமான உண்மை தான். கனடாவை எடுத்துக் கொண்டால் ஒழுங்காக மேடையேறி இசைக்க முடியாத நூற்றுக் கணக்கானோர் இசை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே இசை கற்கும் மாணவர்களாகட்டும் அவர்கள் பெற்றோர்களாகட்டும் இசையை விரும்பிக் கற்கிறார்களா? அப்படியாயின் நல்ல இசை நிகழ்ச்சிகள் நடக்கும் வேளைகளில் தமது பிள்ளைகளோடு வந்து அந்த இசையை ரசிக்க பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டாமா? கலைஞர்களை எடுத்துக் கொண்டால் அன்று தொடக்கம் இன்றுவரை பிரதி பண்ணிக் கொண்டே தான் இருக்கிறார்களேயொழிய தமக்கென புதிதாக இசையை ஆக்கியதாக காணவில்லை. கர்னாடக இசைக் கலைஞர்களுக்கு தெரிந்ததெல்லாம் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், தீட்சிதர் என்போரின் அர்த்தம் தெரியாத பாடல்கள் மட்டும் தான். மெல்லிசை பாடுபவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தென்னிந்திய சினிமாப் பாடல் ஒன்றுமட்டும் தான். எப்படி எம்மால் இசையில் வளர முடியும்? சாதனை புரிய முடியும்? அதையும் தாண்டி ஈழத்தவனுக்கும் இசை வரும் என ஈழத்தவனை சிந்திக்க தூண்டியவர்கள் இசையமைப்பாளர் கண்ணனும் அவருக்கு பாடல் எழுதிய புதுவையும் தான். எப்படி அவர்களால் முடிந்ததென ஒரு கணம் சிந்தித்தால் தமிழீழத்தில் தலையை காட்டிய தீர்க்கதரிசனமும் வழிகாட்டலும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
எமக்கென கலைகளைப் படைப்போம் என்ற கோஷத்தோடு செயல்படுபவர்கள் நாடகத்தில் மனவெளியினர், நாளைய நாடகப் பட்டறையினர், கூத்தாடிகள். இசையிலே இசையரங்கத்தின் இசைக்கு ஏது எல்லை மட்டுமே. இது சாதாரணமாக நடக்கும் கலைவிழா போன்றதல்ல. அல்லது அரைத்த மாவையே அரைக்கும் கர்னாடக கச்சேரியுமல்ல. முற்றிலும் புதியபாடல்கள். கலையை வளர்த்துவிடும் பாரிய பொறுப்பு தமிழ்மக்களிடமும் எதிர்பார்க்கப்படுகின்றது. மக்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்து கலை நிகழ்வுகள் எவை, கலை முயற்சிகள் எவை என பிரித்தறிய பழகிக் கொள்ள வேண்டும். உண்மையான கலைமுயற்சிகளுக்கு போதிய ஆதரவு வழங்க வேண்டும். அதே போல் ஊடகங்கள் நல்ல படைப்புக்களை பாராட்டவும் தரக்குறைவான படைப்புக்களை சாடவும் துணிவோடு செயற்பட வேண்டும். அப்போது தான் ஈழ தமிழ்மகன் ஒருவனின் கலை தமிழர்களையும் தாண்டி அப்பால் மற்றவர்களுக்கும் சென்றடையும்.
ரைப்படம் என்பது
உருவாகும் ஜன்
மிகவும் முக்கிய குறும் திரைப்படம், சி நாடுகளிலும் வெளிவ எழுத்தறிவு இல்லாத பாமர மக்களிடையே கருத்துக்களையும் இ திரைப்படத்தை நன்கு கணிக்கப்படலாம். இ பெறுவது மட்டுமல்ல,
தமிழ்ப்படத் தயாரிப்பி இடத்தையும் இதுவை பார்த்தோமேயானால் பரீட்சார்த்தமாக எடுக் இதுவரை இலங்கைய பொருளாதார ரீதியாக திரைப்படமும் இலங்: தமிழ்ப் படங்களின் அ இவற்றின் தோல்விக் ஒன்றின் முடிவில் ஒன் முடிவில் தமிழிழ தின சாதனைகளைப படை திரைப்படத் துறையின் குறிப்பிடலாம்.
குரு அரவிந்தன்
தமிழர் புலம் பெயர்ந் லட்சத்திற்கும் மேற்ப கனடாவிற்குப் புலம்ெ சிலர் கனடிய தமிழ்த் ஆர்வம் காரணமாக
தொடங்கினார். முத6 படங்கள் தயாரிக்கப் விளம்பரமும், அணு மக்களிடம் சென்றை வளர்ச்சிக்கு அவரது இவரது முயற்சியைத் ‘உயிரே உயிரே" எ6 காட்சியாகக் காண்பி மதிவாசனால் ‘எங்ே 1998ல் டாக்டர் பிகர தயாரித்து வெளிவந் மூன்று தமிழ்ப் படங்கி கோபிநாத்தின் இயக் இயக்கத்திலும், 200 வைரங்கள்’ கே.எஸ் அப்பன் நடாவின் தய
தமிழர் தகவல்
பெப்ரவரி 2O
 

து கலைகளின் சங்கமம் மட்டுமல்ல, பலரின் கூட்டு முயற்சியால் ரஞ்சகமான சாதனமுமாகும். இன்றைய உலகில் ஊடகத்துறையில் மான இடத்தைத் திரைப்படம் வகிக்கிறது. முழு நீளத் திரைப்படம், ன்னத் திரைப்படம், கார்ட்டுன் படம் என்று பல மொழிகளிலும், பல ந்து மக்களின் மனதை இலகுவில் கவர்ந்து இழுக்கின்றன. வர்களால் கூட திரைப்படத்தை பார்த்து ரசிக்க முடியும் என்பதால் இத்துறை மூலம் நல்ல பல விடயங்களையும், சமுதாய சீர்திருத்தக் லகுவில் புகுத்த முடியும். மொழியின் உதவியின்றி ஒரு
ரசிக்க முடியுமானால் அது ஒரு சிறந்த திரைப்படமாகக் நதகைய சிறந்த திரைப்படங்கள் மக்களின் பாராட்டுக்களைப்
பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெற வாய்ப்புண்டு.
ல் இந்தியா முதலாவது இடத்தையும், இலங்கை இரண்டாவது ர பெற்றிருக்கின்றன. இலங்கையின் தமிழ்ப்பட வரலாற்றைப்
1962ம் ஆண்டு ‘சமுதாயம் என்ற தமிழ்ப்படம் முதன்முதலாக கப்பட்டது. இதைத் தொடர்ந்து முப்பத்தியாறு தமிழ் திரைப்படங்கள் பில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான படங்கள் 5 வெற்றி பெறவில்லை. 1993ம் ஆண்டிற்குப் பின் எந்த ஒரு தமிழ்த் கையில் தயாரித்து வெளிவந்ததாகத் தெரியவில்லை. இந்திய ஆதிக்கமும், உள்நாட்டு விடுதலைப் போராட்டப் பிரச்சனையும் கு முக்கியமான காரணங்களாக அமைந்தன என்றே சொல்லலாம். 1று தொடங்குவது போல இலங்கைத் தமிழ்ப்பட வரலாற்றின் ரப்பட வரலாறு தொடங்கி, இன்றைய காலகட்டத்தில் பல த்து வருவது மட்டுமல்ல, சர்வதேசத்தின் பார்வையைத் தமிழீழ ார் தமது பக்கம் திருப்பி இருப்பதையும் இங்கே முக்கியமாகக்
&6ԾTւգսյ தமிழ்த் திரை உலகின் தோற்றம்
த நாடுகளை எடுத்துக் கொள்வோமேயானால் சுமார் மூன்று ட்ட தமிழர்கள் கனடாவில் வாழ்கிறார்கள். 1983ம் ஆண்டிற்குப் பின் பயர்ந்த ஈழத் தமிழர்களில், திரைப்படத் துறையில் ஆர்வம் மிக்க
திரைப்படத் துறையிலும் கவனம் செலுத்தத் தொடங்கினர். இந்த வீடியோக் கமராக்கள் மூலம் திரைப்படங்களைத் தயாரிக்கத் ல் முயற்சியாக ஏ.முருகு என்பவரால் 'அன்பூற்று', 'ஏமாற்றம்’ என்ற பட்டாலும், தொழில்நுட்பக் குறைபாடு காரணமாகவும், போதிய தமுறையும் இல்லாததாலும் அப்படங்கள் தகுந்த முறையில் டயவில்லை. ஆனாலும் கனடிய தமிழ்த் திரைப்படத் துறையின்
முதல் முயற்சி ஒரு படிக்கட்டாக அமைந்தது என்றே சொல்லலாம்.
தொடர்ந்து 1996ல் ரவி அச்சுதனின் இயக்கத்தில் ஹிர்முருகனால் *ற தமிழ்ப்படம் தயாரிக்கப்பட்டு முதல்நாள் அரங்கு நிறைந்த க்கப்பட்டது. 1997ல் கே.எஸ்.பாலச்சந்திரனின் இயக்கத்தில் 5ா தொலைவில்' என்ற தமிழ்ப்படம் தயாரித்து வெளியிடப்பட்டது. டோவின் தயாரிப்பு, இயக்கத்தில் 'வசந்தகானம்' என்ற தமிழ்ப்படம் தது. சிறியகால இடைவேளையின் பின் மீண்டும் 2002ம் ஆண்டு ள் வெளிவந்தன. புது உறவு’ என்ற படம் பூரீமுருகனின் தயாரிப்பில் கத்திலும், கரைதேடும் அலைகள் தனபாலனின் தயாரிப்பு ம் ஆண்டும் மூன்று தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. “மென்மையான பாலச்சந்திரனின் இயக்கத்தில் தமிழீழச் சங்கத்தாலும், 'கனவுகள் ாரிப்பில் ரவி அச்சுதனின் இயக்கத்திலும், கலகலப்பு மதிவாசனின்
O5 Ο பதினான்காவது ஆண்டு மலர்

Page 98
96 mmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
இயக்கத்தில் எஸ்.கே.தீசனாலும் தயாரித்து வெளியிடப்பட்டன.
2004ம் ஆண்டு நான்கு தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. ரவி அச்சுதனின் இயக்கத்தில் பரராஜசிங்கத்தின் தயாரிப்பில் 'மெதுவாக உன்னைத் தொட்டு' என்ற படமும், எஸ்.பி.சேகரின் தயாரிப்பு இயக்கத்தில் நான் யார்' எனற படமும், இந்திரசித்துவின் தயாரிப்பு இயக்கத்தில் தமிழிச்சி என்ற படமும், எஸ்.சகாயராஜாவின் இயக்கத்தில் ரட்ணசிங்கம், ஜெயச்சந்திரன் - அகிலன் தயாரிப்பில் ‘உள்ளம் கவர்ந்தவளே' என்ற படமும் தயாரித்து வெளிவந்தன. (வெளிவந்த படங்கள்: அட்டவணை-1)
இப்படங்கள் அனைத்தும் பங்குபற்றியவர்களின் ஆத்ம திருப்திக்காக எடுக்கப்பட்டனவே தவிர பொருளாதார ரீதியாக இப்படங்கள் அதிகம் வெற்றி பெறவில்லை என்றே சொல்லலாம். சில தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்களைத் தவிர ஏனையோர் ஊதியம் இன்றியே இப்படங்களின் வெற்றிக்காக உழைத்தார்கள் என்பதையும், அவர்கள் பகுதி நேரமாகவே இதில் ஈடுபட்டார்கள் என்பதையும் இக்கட்டத்தில் இங்கே குறிப்பிட வேண்டும். இந்தியத் திரைப்படங்களைப் பார்த்து அவற்றிற்கு அடிமையானவர்கள் கனடாவில் இருந்து வெளிவரும் படங்களை இலகுவில் ஏற்றுக் கொள்ளத் தயங்குவதும் இதற்கு ஒரு காரணமாகும். இருந்தாலும் தங்களுக்கு என்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்பதைப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இப்போது உணரத் தொடங்கியிருக்கின்றார்கள். கனடியத் தமிழ்த் திரையுலகின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் குறிப்பாக திரைக்கதை, வசனத்திலும், படத் தொகுப்பிலும் முக்கியமாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இக்குறைகள் நீக்கப்பட்டால், சிறந்த ஒளிப்பதிவாளர்களும், நடிப்புத் துறையில் ஆர்வமுள்ள பலரும் இங்கே இருப்பதால் கனடிய தமிழ்த் திரைப்படத்துறை ஆரோக்கியமாக வளரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
2005ம் ஆண்டு கனடாவில் வெளிவருவதற்காக இதுவரை ஆறு திரைப்படங்கள் (வெளிவர இருக்கும் படங்கள்: அட்டவணை-2) வரிசையில் காத்திருப்பதே, ஆரோக்கியமான எதிர்காலம் கனடியத் தமிழ்த் திரைப்படங்களுக்குக் காத்திருக்கின்றன என்பதற்குச் சான்றாகும். குறிப்பாக விரைவில் வெளிவர இருக்கும் 'சுகம்
சுகமே.!’ என்ற தமிழ்த் தயாரிப்பாளரான ரீமுரு திரைப்படங்களை சர்வே என்பதற்கு நல்லதொரு 8
இதைவிட தமிழ் குறும் குறும் திரைப்பட விழாக் தமிழ் குறும் திரைப்பட 6 விழாவிற்காக வந்த படா தெரிவு செய்யப்பட்டன. ! புலம்பெயர்ந்த நாடான ( குறிப்பிட வேண்டும். இது பார்க்கும் போது மூன்றா6 தரம் உயர்ந்திருப்பது இ தமிழ் திரையுலகிற்கும் கி
இன்று சின்னத் திரைப்பட கொண்டு வீட்டுத் திரை பார்க்கக் கூடிய வசதிகள் அரங்குகளைத் தேடி திை காரணமாக இருக்கின்றது நிறைய இருப்பதால் நவீ கொண்டேயிருக்கிறது. க வசதிகளும் இருக்கின்றன இருக்கிறார்கள். குறிப்பா வசதிகளோடு இவர்கள் வரப்பிரசாதமாகும். இந்த தமிழ்த் திரைப்படங்கள் : தயாரித்த நாடுகளில், இ கொள்ளும் என்பது நிச்சt அமைய, இத்துறையில் தனித்துவமான, சிறந்த த பாராட்டையும் எங்கள் இ வாழ்த்துவோமாக.
கனடாவில் தயாரித்து இ
ஆண்டு 1996
1997
1998
2002
2002
2002
2003
2003
2003
2004
2004
2004
2004
கனடாவில் தயாரித்து வி திரைப்படங்கள்
1. சுகம் சுகமே
வேலி
மனிதம்
Fest காலமெல்லாம்
சட்டம் ஒரு பூச
IAALS' NFORMATION O February O 2OOS

திரைப்படத்தைத் திரையிட வேண்டும் என்று கனடியத் 5ணுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்திருப்பது, கனடியத் தமிழ் தச ரீதியாகவும் வரவேற்கத் தொடங்கி இருக்கிறார்கள் ான்றாகும்.
திரைப்படங்களை ஊக்குவிக்கும் முகமாக கனடாவில் தமிழ் 5ளும் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. மூன்றாவது கனடிய விழா 2004ம் ஆண்டு ரொறன்ரோவில் நடைபெற்றது. இந்த பகளில் இருபத்தி மூன்று குறும் திரைப்படங்கள் போட்டிக்காகத் இவற்றில் பதினைந்து படங்கள் கனடாவில் இருந்தும், ஒரு படம் நோர்வேயில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டதை முக்கியமாகக் வரை நடந்த தமிழ்க் குறும் திரைப்பட விழாக்களோடு ஒப்பிட்டுப் வது குறும் திரைப்பட விழாவில் பங்குபற்றிய திரைப்படங்களின் வ் விழாவை ஒழுங்கு செய்தவர்களுக்கு மட்டுமல்ல, கனடிய டைத்த பெரிய வெற்றியாகவும் கருதப்படுகின்றது.
ங்களும் மிகவும் பிரபல்யமாக இருக்கின்றன. வீட்டிலே இருந்து அரங்கங்களில் உள்ள பெரிய திரைகளில் இத்தொடர்களைப் கனடாவில் நிறைய இருக்கின்றன. இதனால் தமிழ்த்திரை ரைப்பட ரசிகர்கள் செல்வது குறைந்திருப்பதற்கு இதுவும் ஒரு து. ஆனாலும் மக்களின் ஆதரவு என்றுமே திரை உலகிற்கு ன தொழில்நுட்ப வசதிகளோடு அது முன்னேறிக் னடாவில் நல்ல காட்சி அமைப்புக்களும், சிறந்த தொழில்நுட்ப 1. திரைப்படத் துறையில் ஆர்வமுள்ள தமிழர்கள் நிறைய க கணினியின் தொழில்நுட்ப உதவியை இலகுவில் பெறக்கூடிய இருப்பதும் கனடிய தமிழ்திரை உலகிற்குக் கிடைத்த ஒரு
வசதிகளைச் சிறந்த முறையில் பயன்படுத்தி இந்த வேகத்தில் கனடாவில் தயாரிக்கப்பட்டால் அதிக தமிழ்ப் படங்களைத் ரண்டாவது இடத்தைக் கனடா வெகுவிரைவில் தட்டிக் பம். கனடிய தமிழ்த் திரையுலகின் எதிர்காலம் சபீட்சமாக இருப்பவர்கள் இந்த வசதிகளை எல்லாம் நன்கு பயன்படுத்தி தமிழ்ப் படங்களைத் தயாரித்து சர்வதேசப் புகழையும் னத்திற்கும், நாட்டிற்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று
துவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்
LILIb உயிரே உயிரே எங்கோ தொலைவில் வசந்த கானம் Lg5 2-D6) கரைதேடும் அலைகள் கதிரொலி கனவுகள் மென்மையான வைரங்கள் கலகலப்பு மெதுவாக உன்னைத் தொட்டு நான் யார் தமிழிச்சி உள்ள கவர்ந்தவளே
ரைவில் வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்
உன் நினைவாக ணிக்காய்
C Fourteenth anniversary issue

Page 99
ரு சிறந்த கலைஞன் அல்லது சிறந்த கவிஞன் தனது எண்ணங்களை அல்ப்ேது க1ைபுெகளை ஆழ்ந்த கற்பனை டனர்வுகளோடு குழைத்து. ஒரு ஆக்கமாக வெளிப்படுத்தும் போது அவை அழகிய கலை வடிவங்களாகின்றன. அவன் தான் வாழும் சமூகத்தின் ஆன்மாவாக, உயிர்த்துடிப்பாக கனன்று கொண்டிருப்பதால் அந்தச் சமூகத்தின் பிரதிநிதியாகவும் விளங்குகின்றான். இதனால் தான் அவனது கலைவடிவங்களில் அவன் காலத்து உணர்வுகளையும் என்னங்களையும் கான முடிகிறது. இதற்கு எடுத்துக் காட்டாக சோழர் காலத்தில் சோபிதமாக விளங்கும் தஞ்சை பெருவுடையார் கோயில் ஒன்றே போதும், இதுபோன்று இந்திய சுதந்திர தாகத்தை பாரதியின் பாடல்களிலும் தமிழீழத்தின் சுதந்திரத்தை உணர்ச்சிக் கவிஞன் காசி ஆனந்தனின் பாடல்களிலும் நம்மால் கேட்க முடிகிறது.
6
ஒவ்வொரு மனிதனும் அவன் உள்ளத்து உணர்வைப் பொறுத்தமட்டில் ஒரு கலைஞனாக - கவிஞனாக இருக்கிறான் என்பது உண்மை, ஆனால் சிலரால் மட்டுமே அந்த உணர்விற்கு அழகான வடிவம் கோடுத்து மக்களிடையே உலவிட முடிகிறது. 35)isiIGLIIT gibyLI 6i { cfè:ıli'Wi2 |}(1'W%ʼièr"} #g4éıug3JIèi,g, இயற்கையாக அமைந்ததேயன்றி யாரும் கற்றுக் கொடுத்ததல்ல, இல்லையென்றால் கிரேக்க இலக்கியப் பரப்பில் இலியட் - ஒடிசி என்னும் மகா காவியத்தைத் தந்த ஹோமரையோ (கனன்பார்வை இழந்தவர்) மேல்நாட்டு இசை உலக மன்னன் பித்தோவனையோ (செவிப் புலன் இழந்தவர்). ஆங்கில உலகில் சேக்ஸ்பியரையோ, சமஸ்கிருத இலக்கியத்தில் காளிதாசனையோ, தமிழ் இலக்கிய மரபில் கம்பனையோ, தமிழீழ போராட்ட வரலாற்றில் புதுவை இரத்தினதுரையையோ நாம் பார்த்திருக்க முடியாது. இவர்களையே நாம் கருவில் திருவுடையார் எனக் கூறக் கேட்கிறோம்.
கலை - மக்கள் பன்ைபாட்டில் ஒரு சிறப்பு அம்சமாக விளங்குவதால் இது மக்களின் வாழ்வை செம்மைப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பது வெள்ளிடைமல்ை. இத்தகைய சிறப்புக்கும் பெருமைக்கும், ஆன்ம சந்தோசத்திற்கும் காரனமான கலையை ஆழமாக அறிந்து உணர்ந்து, இரசித்து சுவைபட கொடுப்பதற்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற எம் தமிழீழ மக்களிடையே கலைத்தரம் குன்றிப் போவதாக தென்படுகிறது. இதற்கு முற்றிலும் ஆதாரம் தென்னிந்திய தற்கால தமிழ் சினிமா கலைப்படைப்பின் தரம் குன்றிப்போதும் போழுது அதுதான் அற்புதக் கலை வடிவம், அதைவிட எமது படைப்புக்கள் தரம் குறைந்தனவென்று ஒதுக்கித் தள்ளும்போது உண்மைக் கலையின், உனரவுக் கலையின் வேளிப்பாடுகள் மங்கிப் போகின்றன.
கலை என்ற சொல் குறித்து நிற்கிறது. என்று அழைக்கப்ப பிறந்ததாகும் "கலா சொல்லின் பொருள் கற்கை நெறிகளை என்னும் பாடல்கை வகுக்கப்பட்டிருந்த அடக்கலாம்.
1. உனர்வுக் கலை
Artis II]]
இப்பிரிவுகளில் உள கலைக்கு தச்சுத் ெ பகுதிகளிலும் எந்த விடயமாக இருக்கி
உண்மைக் கலைஞ பொழுதும், கலை காணப்படுகிறார்கள் கலை வடிவங்களை உடைகள், நடிப்பு தான் அன்று எழுதப் புலம்பெயர்ந்த மக் கதைகளை எழுதி
அன்ரன் பீலிக்
காலத்திற்கு ஏற்றார் அதற்குரிய மரபு மு கலை காலக்கிரமத் நாட்டுக்கூத்து இரா உடுப்பிற்கேற்ற நடி பயிற்றப்படுகின்றன, போதிய பயிற்சியை தரம். உண்மை வ காணப்படுகிறது.
கன்னதாசன் தான் தத்துவப்பாடல்கள், எழுத்துக்கள் மூலம திரையுலகின் மேல் பொழுது கூடுதலா! LIT Les T. M., F போது அவரை நிை தெரியாமல் ஏதோ
என்ற நாடகத்தை வில்லிசைக்கென்ற பாடல்களைப் புகுத் கலைவடிவத்தின் நீ
தமிழர் தகவல்
பெப்ரவரி
 
 

m37
தற்காலத்தில் நாடகம், நாட்டியம், கவிதை, சிற்பம் போன்றவைகளைத் இவை இன்று ஆங்கிலக் கலை மரபை ஒட்டி நுண்கலைகள் (Fire Aா டுகின்றன. கலை என்ற சொல் "கல்" என்ற சொல்லின் அடியாகப ா" என்னும் சொல்லும் கலை என்னும் சொல்லின் திரிபே, கல் என்ற
கல்வி என்பதாகும். எனவே கலை என்பது மனிதன் கற்கும் அனைத்து யும் குறிக்கும். "எண் எண் கலையோர் இரு அறுபத்து நான்கினையும் எாயும் நாம் குறிப்பிடலாம். கலை இன்று பல்வேறு பிரிவுகளாக போதும் அவற்றைப் பொதுவாக மூன்று பெரும் பிரிவுகளுக்குள்
0SLCCLLGGLLLLMLSS S T TOTTTTT TTcO LLaLLLLSS 0S T S TeaaT YuTeueS
Eர்வுக் கலைக்கு இரசாயனம், உணர்ச்சிக் கலைக்கு கவிதை, உழைப்பு தாழில் முதலானவற்றை உதாரனமாகக் கூறலாம். இந்த மூன்று க் கலையை நாம் பின்பற்றுகிறோம் என்றால், சிந்திக்க வேண்டிய
ன்றது.
ர்களின் மனத்தாக்கம் சிலவேளைகளில் பேசும் போழுதும், எழுதும் நிகழ்வுகளின் பொழுதும் பல தாக்கங்களை உள்வாங்கியவர்களாக 1. புதிய கலை வடிவங்களை உருவாக்குவதென்று நினைத்து நாடகக் ா கெடுத்துவிடக் கூடாது. உ+ம்: நாட்டுக் கூத்து வடிவத்திற்கு இராகங்கள். என்பன முக்கியமானது. அநேகமாக அரச கதைகள், சமயக் கதைகள் பட்டு பரம்பரை பரம்பரையாக மேடையேற்றப்படுகின்றன. ஆனால் களிடையே புதிய ஆதங்கம் ஏற்படுகின்றன, ஏன் சாதாரணக் குடும்பக் வித்தியாசமான உடைகள் அணிந்து மேடையேற்றினால் என்ன?
கலை(ஞன்) என்றால்.
ri
1 போல் கலைகளை மாற்றி அமைக்கத்தான் வேண்டும், ஆனால் 1றைகளை மாற்றி விட்டால் அந்த நாட்டுக்கூத்து என்கிற பாரம்பரியக் தில் அழிந்து விடக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. கங்களுக்கென்றே உடைகளும், நடைகளும் உருவாக்கப்பட்டன. ப்பு, நடைக்கேற்ற நடிப்பு என்று பகுதி பகுதியாக அண்ணாவிமாரினால்
அவர்கள் புலம்பெயர்ந்த மண்ணில் அரிதாக உள்ள நிலையில், அல்லது ப் பெறாத கட்டத்தில் அதை மேடையேற்றி நகைப்புக்கிடமாகவும் அதன் டிவம் இல்லாமல் வேறொரு சுத்தாக மாறிவிடும் நிலையே இன்று
1 இறந்தாலும் தன்னை மக்கள் நினைக்கக்கூடிய விதமாக அற்புதமான
காதல் பாடல்களை எழுதிவிட்டார் என்று பேச்சுக்கள் மூலமாகவும், ாகவும் இங்கு வாசிக்கிறோம், கேள்விப்படுகிறோம், தென்னிந்தியத் லிசை மன்னன் M.S. விஸ்வநாதன் என் வீட்டில் தங்கும் வாய்ப்பு ஏற்பட்ட க M.G.R. நடித்த படங்கள் வரும் தத்துவப்பாடல்கள் விழிப்புணர்ச்சிப் 3. தான் திணித்து எழுத வைப்பார் என்று ஆணித்தரமாக அழுத்திக் கூறிய ானத்து கன்னிர் சொரிந்தார். இந்த அடிப்படைக் காரணம், உண்மைநிலை
எல்லாம் பேசுகின்றோம். இன்னும் சொல்ல வேண்டுமாயின் "தாளலயம்" இசையுடன் வசனம் பேசி நடிப்பில்லாமல் மரமாக நின்று பாடுவதும்,
இராகங்களை விட்டு, வில்லில் தட்டி தாளத்தைக் கொடுக்காமல் சினிமாப் தி வேண்டுமென்றால் யாரும் வில்லிச்ைகலாம் என்றால் வில்லுப்பாட்டின் நிலை என்னாகும்.
OOG பதினான்காவது ஆண்டு மலர்

Page 100
98 mmmmmm
அநேகமாக தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் தென்னிந்திய திரைப்படங்களில் வரும் நடிகர்கள் ஒரு திரைப்படத்துடன் மறைவதும், பாடல்களில் தமிழை அழித்து கொச்சைப்படுத்தி பரிகாசமாய் பாடுவதும், மேற்கத்திய இசைகளைப் புகுத்தி நம் மரபு இசைகளை அழிப்பதும், எமது பண்பாடுகளை சீரழிக்கும் ஆபாச உடைகளை உடுத்தி கவர்ச்சிகளைக் காட்டுவதும், தற்போதைய கலை வடிவம் என்று முக்கியமாக புலம்பெயர்ந்து வாழுகின்ற நாம் நினைத்து அதற்கென்று முக்கியத்துவம் கொடுப்பதும் இயல்பாகி விட்டது. தற்பொழுது நம்மவர்கள் எடுக்கும் குறுந்திரைப் படங்கள் வரவேற்கத்தக்கவை. காலப்போக்கில் இவையும் சுயமழிந்து இந்திய பேச்சுக்களாக மாற்றுந் தன்மையும், கறுப்பினத்தவர்களின் இசையும், வெள்ளையர்களைப் போன்று ஆபாசக் காட்சிகளையும் விரைவில் திரையிடுவார்களா? எம் ஈழத் தமிழர்கள் என்று நினைக்கத் தோன்றுகின்றது. அவ்வாறாயின் நம் பண்பாடு, பாரம்பரியக் கலைகளின் முடிவு?
நடிப்பின் இரசனையில் உணர்ச்சிவசப்பட்ட கலைஞன் என்பதனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அவர் வீட்டில் கிடைத்தது. அவர் கூறியவற்றில் ஒன்றுமட்டும் உண்மையென புரிந்து கொண்டேன். பாத்திரமாக மாறும் தன்மையுடையவர். "எனது ஆற்றலை அறிந்து தயாரிப்பாளர்கள், பார்வையாளர்கள், இசையமைப்பாளர்கள் வளர்த்தார்கள். என்னை கலையுலகின் சிகரம் என்று சொல்வதற்கு நான் மட்டும் காரணமல்ல" என்றார். இந்தக் கோணத்தில் நாம் பார்த்தால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்கின்ற ஈழத் தமிழர்களின் புதிய தலைமுறையினரிடையே பல பாத்திரங்களை ஏற்று, பல தரப்பட்ட நடிப்புக்களைக் கொடுத்து நடிப்புத் துறையில் தரமான இடத்தில் யாருமே இல்லை என்று தானே சொல்லத் தோன்றுகின்றது. கனடா, நோர்வே, ஜேர்மன், பிரான்ஸ், ஹொலன்ட், டென்மார்க், இத்தாலி, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நாடகங்கள், கடந்த இருபத்தைந்து வருடத்திற்கும் மேலாக குறுந்திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் சேர்த்தாலும் திறமையும், வெளிப்பாடும் நிறைந்த ஒரு கலைஞன் ஏன் இன்னும் எங்காவது அடையாளப்படுத்தப்படவில்லை. அதாவது தென்னிந்திய தமிழ் திரையுலகில் ஒரு படத்துடன் வந்து போகும் நடிகரைக்கூடத் தெரியும் எம்மவர்க்கு ஏன் ஈழத்தமிழர்களின் உண்மைக் கலைஞர்களைத் தெரியவில்லை. இதற்குக் காரணம் தயாரிப்பாளர்களா? சக கலைஞர்களா? ஊடகவியலாளர்களா? அல்லது பார்வையாளர்களா? காரணத்தைத் தேடுவோம். கலையையும் கலைஞர்களையும் மதிப்போம்.
6T ன் மனதில் அவ்வப் எழுத்து வடிவம் செ உள்ளதை அப்படிே
இந்த நாட்டிலே நாம் வ என்னிடம் பற்சிகிச்சை ெ சொல்வார்கள். வெளியே புகுந்த நாட்டிலும் உலக சில சமயங்களில் கவை ரீதியிலோ விடிவு வரும்
என்னுடன் ஐந்து வருடங் எனது அண்ணன் குடும்ப இருப்பதாகவும், எனது த எழுதியிருந்தார். இங்கு ர நல்லதோ அது தான் என பல இடங்களுக்கும் போu விரும்பிக் கலந்து கொள் டென்மார்க்கிலும், தங்கை எனினும் ஊரில் வாழும் இயந்திர வாழ்க்கை கா போகிறோம், இரவு நேரப் ஓய்வின்றி ஓடி ஓடி உழை எத்தனை பேர் ஏதாவது ஒ நிச்சயமாக ஒரு சிலர் தா செயலாற்றி வருகிறார்கள் சேவைகளிலோ சிறப்பாக
விடுதலை Liberation
காண்கிறோம். அவர்களை
அரசியல்
ஈழம் என்றாலும் சரி கனட குறைவாகவே காணப்படு வேண்டுமென்பதில் நாம் அங்கை ஒண்டும் உருப்ட
இன்று இலங்கையில் தமி ஏற்றுக் கொள்ள வேண்டு! பேசப்படுகிறது. வெளிநாடு ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த
இருக்கும் இவ்வேளையில் அவசியமானதாகும், சமா தீர்வுகளையும் பேசத் தய பெரும்பான்மையான சிங்க என்பதாலும், சமரச பேச்சு என்பதில் ஐயமில்லை. பே வாழும் தமிழர்களும் அை அரசியலில் தமிழர்கள் பி
முன்பு இருந்த லிபரல் த6 உற்சாகமூட்டுவதாகத் ெ
TANAILS' INFORMATON
O Februony O
2OO5

பாழுது பல சிந்தனைகள் வந்து போகின்றன. அவற்றிற்கெல்லாம் ாடுக்க முடிவதில்லை. இந்த ஆண்டு மலரிலும் எனது உள்ளத்தில்
எழுதியுள்ளேன்.
ழும் வாழ்க்கையை நான் பல கோணங்களில் இருந்து பார்க்கிறேன். ற வருபவர்கள் பல விடயங்களைப் பற்றி தமது கருத்துக்களைச் பலருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. எமது நாட்டிலும் நாடுகளிலும் நடைபெறும் அனர்த்தங்களை நினைக்கும் பொழுது ) பீறிட்டுக் கொண்டு வந்து விடுகிறது. ஈழத்திலோ உலகளாவிய அறிகுறிகள் தெரிவதாக இல்லை.
5ளுக்கு மேல் வாழ்ந்த எனது தாயார் ஊருக்குப் போய் வருவதாக ந்தினருடன் போனவர், அங்கு சென்றதும் அங்கே சுவாத்தியமாக ம்பியின் குடும்பத்துடன் நிரந்தரமாகவே தங்கப் போவதாக எனக்கு றைவு வரும் என்று யார் தான் எதிர்பார்ப்பார்கள்! உங்களுக்கு எது
விருப்பமும் என்று சொல்லிவிட்டேன்! இங்கே இருந்த போது அவர் வருவார். நான் போகும் சகல சமூக சமய நிகழ்வுகளிலும் பார். எனது சகோதரர்களின் குடும்பங்களுடன் அமெரிக்காவிலும், யுடன் தென்னாபிரிக்காவிலும் பல மாதங்கள் தங்கியிருந்துள்ளார். வாழ்வையே அவர் தெரிவு செய்துள்ளார். நாம் இங்கு வாழ்வதோ லையில் நித்திரை விட்டு எழுகிறோம், வேலைத்தலத்திற்குப்
வீடு திரும்புகிறோம். உறங்குகின்றோம். மீண்டும் அடுத்தநாள். }த்து காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களில் ரு குறிக்கோளுடனாவது வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? ன் தமது வாழ்நாளில் ஏதாவது சாதிக்க வேண்டுமென்று சிந்தித்துச்
தமது தொழில்துறையிலோ, அரசியலிலோ, சமூகச் ச் செய்து காட்ட வேண்டுமென்ற அவா உள்ளவர்கள் சிலரை நாம்
டாக்டர் அ.சண்முகவடிவேல்
ஊக்க வேண்டியது எமது கடமையாகும்.
ா என்றாலும் சரி இங்குள்ள எமது மக்களின் அரசியல் ஆர்வம் கிறது. ஈழத்தில் தமிழர்களின் எதிர்காலம் எவ்வாறு அமைய ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டியது அவசியமாகும். டாது' என்று சொல்பவர்களை நாம் பார்க்கிறோம்.
ழர்கள் பிரச்சனை ஓரளவாவது உலகமயமாக்கப்பட்டுள்ளதை நாம் 1. அரசியல்தீர்வு, சாமாதானம் என்ற பேச்சுக்கள் பரவலாகப் கள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் கவனம் அங்கே நிலைமை தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக்குறியாக இங்குள்ள எம்மக்களின் கருத்துக்களும், ஈடுபாடுகளும் தானச் சூழலில் நாம் பகிரங்கமாகப் பிரச்சனைகளையும், ராக வேண்டியதில்லை. தமிழர்களின் அபிலாசைகளை ள மக்கள் மதிக்காத காரணத்தாலும், தற்போதைய அரசு கூட்டாட்சி வார்த்தைகளை முறியடிக்க பிற்போக்குச் சக்திகள் முனைவார்கள் Fசுக்கள் தடைபடும் பட்சத்தில் வெளிநாட்டரசுகளுக்கு அங்கு மப்புகளும் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியமாகும். கனடிய வேசிக்க வேண்டியது மிகவும் அவசியமானதொன்றாகும்.
லவர்களைப் போலன்றி மார்ட்டினின் அரசியல் போக்கு
ரியவில்லை. எனினும் அவருக்கு வெளி உலகில்
-o-
C Fourteenth anniversary issue

Page 101
செல்வாக்குள்ளது. வெளிநாடுகளிலுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் ஆர்வம் காட்டும் பிரதமரிடம் எங்கள் நாட்டையும் கவனிக்கும்படி எடுத்துரைப்பது எங்கள் கடனாகும்.
சமூகசேவை இன்று எம்மத்தியிலே பல சங்கங்கள் தனித்தனியே சில சேவைகளை ஆற்றி வருகின்றன. நான் ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், தும்பளை நலன்புரிச் சங்கம், இலங்கைப் பட்டதாரிகள் சங்கம், கனடிய தமிழர் வர்த்தகச் சங்கம், தமிழ் வைத்தியர்கள் சங்கம் ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறேன். எனினும் இன்றைய சூழலில் தமிழர்களுக்கென பொதுவான பலமான அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அது ஒரு அமைப்பாகவோ அல்லது அமைப்புகள் பலவற்றின் சம்மேளனமாகவோஅமையலாம். தமிழீழச் சங்கம் பழமையானது. அதற்கென் அலுவலக வசதிகளும் உண்டு. இதன் அங்கத்துவம் பரவலாக்கப்பட வேண்டும். இந்தச் சங்கம் முழுமையான தமிழர்களின் சங்கமாக இயங்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்தச் சங்கத்தின் சேவைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
யூத மக்களிடையே உள்ள கனடிய யூதர்கள் சங்கம் போன்ற வலுவான அமைப்பை உருவாக்க பல துறைகளிலுமுள்ள எமது மக்கள் பலரும் ஒற்றுமையாக இயங்குவோமாயின் எங்கள் கரம் ஓங்கும். எமது மக்களின் அரசியல், சமூக செல்வாக்கு உயரும்.
கனடிய தமிழர் வர்த்தக சங்கம் இன்று ஓரளவு வளர்ந்துள்ளது என்று கூறலாம். எனினும் இச் சங்கத்தின் வளர்ச்சி வங்கிகளால் ஏற்பட்டுள்ளதாக சிலர் குறை கூறுகிறார்கள். இது வியாபாரிகளின் பங்களிப்பு இல்லையென்றும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம் எனவும் பலர் எனக்கே கூறியுள்ளார்கள். மேலும் வெவ்வேறு துறையினருக்கு தனித்தனி உபகுழுக்கள் அமைத்து இயங்கினால் மேலும் பலரையும் அவர்களின் பங்களிப்பையும் அதிகரிக்க முடியும் என்பது எனது கருத்தாகும்.
ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கடந்த 26 வருடங்களாக தமது பழைய பாடசாலைக்கும் வெளியேயும் பல சேவைகளை வழங்கி வருகிறது. இப்பொழுது புதிதாக பாடசாலையிலுள்ள 10 உயர்தர வகுப்புகளுக்கு மேசை, கதிரை செய்து போடுவதற்கான பணியைப் பொறுப்பேற்றுள்ளது.
Providence Health Centre 6T6p e60LDLsit கீழ் இயங்கும் சைவ ஆன்மீக ஆதரவுச் சேவையின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகிப்பவர்களில் நானும் ஒருவன். இந்த
N
நாட்டினிலே முதன் குறிப்பாக நலிந்த 6 பேர் பயிற்றப்பட்டு வி ஆதரவு ஆலோசை
இதுபோன்ற சேவை அவசியமாகும். தெ தேவைப்படும் மக்க
ஆன்மீக நன்னெறி
அண்மையில் Read ents to raise childre to raise kids in opp ers, and teachers. T sengers are violent
harder.'
இன்று இந்த நாட்டி பற்றிய அறிவு குன் குழந்தைகளுக்கும் புகட்டுவதாக இல்ை பாதிக்கப்படுகிறார்க அனைத்தும் சைவத்
சென்ற வருடம் 12
தலைமுறையினருக் பதில்களை ஆராய் சொல்லியிருக்கிறார் பெறுவதாகவும் குறி நடைபெற வேண்டு தெரிவித்துள்ளார்க: தினமும் இறைவழி பலருக்குத் தெரிந்தி என்ற கேள்விக்குப்
பெற்றோர்கள் தமது பற்றிய தெளிவு பெ க.கணேசலிங்கம் ஆ Saivism என்ற இ( என்ற அவரின் குறு விடாது. ஆலயங்க காலத்திற்கு ஏற்ற வழிகோல வேண்டு வைத்திருக்க விரு kindergarten with 1
எமது சமயம் சை6 என்று கூற முடியா பொருளைத் தருவ வேண்டுமென்கிறார் அடியாகப் பிறந்தது கூறுகிறார். தென்ன (Parliament of Wo அதன் அங்கமோ
GU(biburt GiroLDurT எப்படியோ வாழ்ந்து தம்மைச் சுற்றியுள் கல்வி ஈசன் பூசை போக்கால் நாம் த
'அன்பே சிவம்' என அடிப்படைத் தத்து
தமிழர் தகவல்
GLUT6 O

99
முறையாக பராமரிப்பு நிலையங்களிலும் வைத்தியசாலைகளிலுமுள்ள, யோதிப நோயாளிகளுக்கு சைவ ஆன்மீக ஆதரவுப் பணி புரிவதற்கு 12 ருகிறார்கள். இவர்கள் சைவ மத தத்துவங்கள், திருமுறை ஒதுதல், னப் பணி என்பவற்றில் பயிற்றப்படுகிறார்கள்.
யை இதர சமூக சமய அமைப்புகளும் செய்ய வேண்டியது ாண்டர் குழுக்களைத் தயார் செய்து பயிற்சி கொடுத்து, ஆதரவு ளுக்கு உதவ வேண்டியது எமது கடமையாகும்.
ers Digest 96ù 6uTäg55605 9’Ég5 5J6)ysit(36T6öt: "We once expected parn in accordance with dominant cultural messages. Today they are expected )sition to them. Once, the chorus of cultural values was full of elders, leadhey demanded more confirmity but offered more support. Now the mes
cartoon characters, rappers and celebrities. That's what makes child raising
லே எமது குழந்தைகள் பலர் அடிப்படைச் சமயம் மற்றும் ஒழுக்கநெறி றிய நிலையில் தான் வளர்ந்து வருகின்றார்கள். இங்கு வாழும் சகல பாடசாலைகளில் சமயம் போதிக்கப்படுவதில்லை. பெற்றோரும் அதைப் ல. இதனால் குறிப்பாக சைவ மதக் குழந்தைகள் தான் பெரிதும் ள். சிலர் தனியார் சமய வகுப்புகளுக்குப் போகின்ற பொழுதிலும் அவை திற்கு உடன்பாடுடையவனவாக உள்ளன என்று கூறி விட முடியாது.
வயதிலிருந்து 22 வயது வரை உள்ள 40 இற்கு மேற்பட்ட இளந் கு சமயம் சம்பந்தமான 15 கேள்விகள் கொடுக்கப்பட்டன. அவர்களின் ந்தவிடத்து அதிகமானவர்கள் சமய சம்பந்தமான ஆர்வம் இருப்பதாகச் ரகள். தமது சமய அறிவை தமிழ் வகுப்புகளிலும் பெற்றோரிடம் ப்ெபிட்டிருந்தார்கள். பல குழந்தைகள் கோயில் பூசைகள் தமிழில் மென்றும் அவை சுருக்கமாக அமைய வேண்டுமெனவும் விருப்பம் ள். கோவிலுக்குச் செல்வதை பலர் விரும்புவதாகவும் பலர் வீடுகளில் பாடு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். தேவார திருவாசகங்கள் ருெக்கவில்லை. தமது கல்வியில் மேம்படுவதற்கு இறையருள் தேவையா பலர் பதிலளிக்கவில்லை.
சமய அறிவை மேம்படுத்த வேண்டியதும் எமது சமயக் கொள்கைகள் ற வேண்டியதும் மிக அவசியமாகும். சித்தாந்த ரத்தினம் கலாநிதி
வர்களின் இரு புத்தகங்கள் 'சைவத்தை அறியுங்கள்', 'An Outline to ரு சிறிய நூல்களும் சிறந்தவையாகும். அத்துடன் 'சைவ சமய விளக்கம் ந்தட்டும் மிகவும் பயனுள்ளது. கோவில்களின் வளர்ச்சி சமய வளர்ச்சியாகி ளில் அமைதியான சூழலில்லை எனக் குழந்தைகள் குறை கூறுகிறார்கள். வகையிலும் மக்களின் சமய ஆன்மீக மேம்பாட்டிற்கு ஆலயங்கள் Iம். இன்றும் ஆலயங்கள் மக்களைத் தொடர்ந்து ஆரம்ப நிலையிலேயே bl65msG6). Gigsflagpg). Temple authorities continue to keep the people in egard to spiritual development.
சமயமாகும். இது எப்பொழுது தோன்றியது எவரால் தோற்றுவிக்கப்பட்டது த வரலாறுடைய பழமை வாய்ந்தது. சமயம் என்பது நெறி கொள்கை என்ற து. அது ஒருவனது ஒழுக்கத்தினைச் சீராக்கும் கருவியாக அமைய
‘மக்ஸ் முல்லர்’. சைவம் என்பது சிவம் என்னும் செந்தமிழ்ச் சொல்லின் சைவம் சிவனுடன் சம்பந்தமானது என்று திருமூல நாயனார் இலக்கணம் ாபிரிக்காவில் 1999ம் ஆண்டு நடைபெற்ற உலக சமய மகாநாட்டில் ld Religion) சைவம் ஒரு தனிச் சமயம் என்பதனையும் அது இந்துமதமோ அல்ல என்பதையும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
ன மக்கள் ‘வாழ்வாங்கு வாழ்ந்தார்கள்' என்று சொல்ல முடியாதபடி
வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். சமுதாய நலன்பேணி ளோரையும் கருதி வாழ்ந்தால் தான் மனித வாழ்க்கை. 'தேசம் ஞானம் எல்லாம் காசுக்குப் பின்னாலடி என்று தன்னலம் விரித்தாடும் இன்றைய ழ்ந்து வீழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ாச் சைவம் சொல்கிறது. அன்பு அருளாக மலர்கிறது. சைவத்தின் பம் மனிதாபிமானம். இங்கு சாதி வேற்றுமை கிடையாது. கங்கை حس سے
2OO5 C பதினான்காவது ஆண்டு மலர்

Page 102
roomm
ート
ஆடிலேன் காவிரி ஆடிலேன்' என்று சைவத்தின் தத்துவத்தை இடித்துக் சு பெருமான். இதனால் கோயில் வேண்டாம், பூசை வேண்டாம் என்பது அர்த் இவையெல்லாம் தொடக்க நிலை சாதனைகள் என்பதை நாம் உணர்ந்து வேண்டும்.
சைவ சித்தாந்தம் எமது மதத்தின் தத்துவமாகும். இறைவன் (பதி), உயிர் (பாசம்) ஆகிய மூன்று பொருட்களும் அநாதி என்று சைவ சித்தாந்தம் கூறு மலம் மூன்று வகைப்படும். அவை ஆணவம், கன்மம், மாயை ஆகும். எங் எத்தெய்வம் தோன்றினாலும் அங்கெல்லாம் அம்மை அப்பராகிய சிவப் பர அவ்வடிவில் நிற்கின்றார் என்று விளக்கம் கூறி, ஏனைய சமயங்களையும் { ஒவ்வொரு மனிதனும் தத்தமக்குரிய பக்குவத்திற்கு ஏற்ப வழிபடும் உரிை போற்றுகின்றது.
கடைச்சங்கம் அழிய தமிழ் நாகரிகம் சிதைய வேத மரபின் வடமொழியும் சாபக்கேடுகளும் தமிழ் மண்ணில் வேரூன்றி தமிழ் பண்பாட்டைச் சிதைக்க சம்பந்தரும், சுந்தரரும் வேறு பல அருளாளரும் துடித்தெழுந்து தமிழ் பணி தழைத்தோங்கப் பாடுபட்டனர்.
உலகத்தையெல்லாம் ஆட்டிப் படைக்கின்ற ஆற்றலைத்தான் அன்றே தமி எனக் கண்டு அம்மை அப்பர் வடிவில் வணங்கினார்கள். அம்மையும் அப்பரு இந்த உலகினைத் தோற்றுவித்து நிறுத்தி அழித்து பற்பல திருவிளையாட6 எல்லா உயிரினங்களும் உய்யுமாறு சிவதாண்டவம் புரிந்து கொண்டேயிரு
உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலத் தொடர்புடையன. கட்டப்பட்டுள்ளன. உயிர்களின் இக்குறையை நீக்கி அவற்றை உயர்நிலை செய்பவன் இறைவன். அனைத்தையும் கடந்த பரம்பொருள் (கடவுள்) உயிர் கருதி மூவகையான திருமேனிகளைக் கொள்கிறது. அவை அருவம், அரு எனப்படும். சிவமும் சக்தியும் அருவ (உருவமற்ற) நிலையாகும். சதாசிவப் அருவுருவ நிலை. ஈசுரம் உருவ நிலை.
வழிபாடு என்பதன் அர்த்தம் இறைவனின் வழியில் நிற்றல் என்பதனைக் குறி திருக்கோயில் வழிபாடு சிறந்தது. இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பத எங்கிருந்தும் வழிபடலாம். வீட்டில் குடும்பத்தாருடன் தினமும் இறைவனை திருவாசகங்களை ஓதி வழிபடுதல் அவசியமானதாகும். சிவசின்னமாகிய தி திருவைந்தெழுத்தாகிய நமசிவாய' என்னும் மந்திரத்தை ஒதுவதால் தீவிை
சைவத்தில் பக்திக்கு முக்கிய இடமுண்டு. இறைபக்தியால் எதுவும் கைகூடு நாயன்மார்கள் வாழ்வியலில் இருந்து அறிந்து கொள்ளலாம். திருமுறைகள் ஊட்டும் தோத்திர நூல்களாகும்.
சமயங்கள் பழமையானவை அறிவியலுக்கு அப்பாற்பட்டவை என்றும், குறி மதத்தில் பல மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என சிலர் கண்டித்து வருவ காண்கின்றோம். மூடநம்பிக்கைகள் எமக்கு மட்டுமுரியனவல்ல.
சிவநந்தி அடிகளார் சைவ மத விழிப்புணர்வை கடந்த 10 வருடங்களுக்கு மேற்கொண்டு வந்துள்ளார். இவர் இரசாயனத் துறையில் ஒரு முதுமாணிட் சித்தாந்த ரத்தினம் கணேசலிங்கம்அவர்கள் ஒரு மின்பொறியியலாளர். விஞ் சைவசித்தாந்தத்தையும் துறைபோகக் கற்றவர். சென்ற வருடம் தனது செ வருகை தந்து சைவசமயம் பற்றியும் சைவசித்தாந்தம் பற்றியும் பலருக்குத் ஏற்படுத்தியவர். மதம் கூறவில்லை மூடநம்பிக்கைகளை இறுகப் பிடிக்கும்ப வசிக்கும் நாம் அர்த்தமற்ற பழைய சம்பிரதாயங்களைக் கைவிட்டு எமது
அமைய சைவப் பெருமக்களாக நல்லவண்ணம் வாழலாம் என்பதே எனது
பன்னெடுங்காலமாக மொறிவழியஸில் வாழும் தமிழர்கள் மொழியை இழந் கெண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கே சைவ மதம் செழிப்பாக வளர்ந்திரு மலேசியாவிற்கு நாம் சைவ மகாநாட்டிற்குச் சென்ற பொழுதும் தமிழ் அங் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டோம். ஆனால் சமயப்பற்று எம்மை விட மே இருப்பதைப் பார்க்கின்றோம். எனவே எமதுமொழியை அடுத்த சந்ததியினர் இழக்க நேரிட்டாலும், சைவமதத்தை இறுகப் பிடிப்பதால் எமது தனித்துவத் முடியும் என்பதை நாம் அனுபவ ரீதியாகக் கண்டுள்ளதை நாம் ஏற்றுக் ெ
நாம் பலவகை துன்பங்களை அனுபவிக்கின்றோம், வருந்துகின்றோம். எல்ல நடக்கட்டும் என்று சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட முடியாது. 'முயற்சி
IAAILS NFORNAATION O February - 2OO

றியவர் அப்பர் தமல்ல. கொள்ள
(பசு), தளை ம். பாசம் அல்லது கெங்கு எவ்வடிவில் ம்பொருளே வெறுக்காது மயை சைவம்
சாதிச்
அப்பரும், பாடு மீண்டும்
ழ் மக்கள் சிவசக்தி நம் இணைந்தே ஸ்கள் புரிந்தவாறு க்கிறார்கள்.
மலத்தால் அடையச் ரகளின் நலன் வுருவம், உருவம் b சிவலிங்கம்)
க்கும். ால் அவனை
தேவார ருெநீறு அணிதலும், னகள் நீங்கும்.
இம் என்பதை சைவ T இறையன்பை
JUT5 6TLDs) பதை நாம்
மேலாக | பட்டம் பெற்றவர். ஞானத்தையும், லவில் இங்கு
தெளிவை டி. வெளிநாடுகளில் பண்பாட்டிற்கு கருத்தாகும்.
El
க்கிறது.
கே
லோங்கி
ஒருவேளை
தைக் காப்பாற்ற
காள்ள வேண்டும்.
ாம் விதிப்படி நிருவினையாக்கும்'
என்பது வள்ளுவர் வாக்கு. திருநெறியை தமிழால் போற்றினால் பழைய வினைகள் நீங்கும் என்பதை நாயன்மார் சொல்லியிருக்கிறார்கள். இறைவனுக்கு ஆட்பட்டு பூக்கை கொண்டு அவனடி போற்றுங்கள். நாக்கைக் கொண்டு அரன் நாமத்தைச் சொல்லுங்கள். இவை வினையற்ற வாழ்க்கையை நல்கும் என்கிறார் சாந்தலிங்க சுவாமிகள்.
இன்று பலருக்கு பல இன்னல்கள் ஏற்படுகின்றன. இதனால் அவர்கள் மனமுடைந்து போகின்றார்கள். அதை எதிர்கொள்ளும் சக்தியை இழந்து அல்லல்படுகிறார்கள். இறை நம்பிக்கையை இழந்து தடுமாறுகிறார்கள். சிவனில் நம்பிக்கை கொண்டு திருவைந்தெழுத்தை நாவினால் சொன்னால் அவன் படைக்கலமாக வந்து எங்களைக் காப்பான் என்பதை அப்பர் அடிகள் படைக்கலமாக உன் நாமத்து எழுத்தஞ்சு என் நாவிற் கொண்டேன்’ என்று பாடுகின்றார். பிணி மூப்பு குடும்பத்தில் இழப்பு என்பவற்றால் மனம் உடைந்த ஒருசிலர் சில சலுகைகளுக்காக மதம் மாறி வருவது அவசியமற்றது. நன்றும் தீதும் பிறர் தர வாரா' என்பது பழந்தமிழ் நூல்களில் சொல்லப்பட்டது. எனவே எமக்கு வரும் துன்பங்களுக்கு நாமே காரணமாக இருக்கின்றோம் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது. இதை நாம் எமது வாழ்க்கையில் காண முடிகிறது. ஒருசிலர் கடுஞ்சினமடைந்து விரும்பத்தகாத செயல்களைச் செய்து விடுகிறார்கள். பின்பு அதன் விளைவுகளால் அவஸ்தைப்படுவதைக் காண்கிறோம். அதுபோல் நாம் செய்த தீவினைகள் எம்மைத் தேடி வருகின்றன. அவற்றை நாம் அனுபவித்துப் போக்க வேண்டும். இதனால் ஆன்ம வளர்ச்சி ஏற்படுகிறது.
சிவபோகச் சாரத்தில் ஒரு பாடல் வருகிறது. "சும்மா தனு (உடம்பு) வருமோ சும்மா பிணி வருமோ சும்மா வருமோ சுகதுக்கம்.
எமக்குக் கிடைத்திருக்கும் உடம்பு சுகதுக்கங்களெல்லாம் எமக்கு தற்செயலாக வந்தவையல்ல என்பதே அதன் பொருள். நாம் ஆற்றும் செயல்களை இறையருளால் நடப்பன என்று எண்ணிச் செய்தால் எமது தற்செருக்கு நீங்கும், ஆணவப் பிடிப்புக் குறையும். நல்வினை, தீவினைப் பயன்களாகிய இன்ப துன்ப அனுபவங்களை விருப்பு வெறுப்பின்றி சமமாக நோக்கும் அகநிலைப் பண்பு உண்டாகும். திருவருள் ஆன்மாவை ஆட்கொல்லும், ஆன்மா தன்னைப் பிணித்திருக்கும் மும்மலக் கட்டிலிருந்து விடுதலை அடையும். இந்த விடுதலையே முத்தி என்பது. அதற்கு மேலும் இறையருளில் தோய்ந்து இன்பமடைதலை வீடுபேறு என்று சைவம் கூறுகிறது.
Fourteenth anniversary issue

Page 103
மயம் என்பது சமயத்துக்கு ஏற்றவாறு
பேசப்படும் ஒன்றல்ல. அல்லது
சமயத்துக்கு மறுபெயரான மதம் என்பதனை சரியாகப் புரியாமல் மதம் பிடித்த குணங்களோடு இறைவனின் பெருமைகளை பரப்பவோ அன்றி நெறிப்படுத்தவோ முனைவதல்ல.
சமயம் என்பது எமது இல்லங்களில் அனுட்டிக்கப்படக் கூடியது. மறுப்பதற்கில்லை. சமயம் அவரவர் இல்லங்களில் தான் ஆரம்பமாகின்றது. ஆனால் அது ஒரு சம்பிரதாய வழக்கமாக இருக்குமே தவிர ஒரு சமயத்தின் ஆழ்ந்த பண்புகளை, கொள்கைகளை, விளங்கலை தரக்கூடியதாக அமையாது. காரணம் நாங்கள் இந்துக்களாக இருந்தாலும் பெயரளவில் இந்துக்களேயன்றி எமது இன்றைய அல்லது எதிர்கால இந்துக் குழந்தைகளுக்கு ஆக்கபூர்வமான விளக்கங்களைக் கூறக்கூடிய சமய அறிவு எமக்கில்லை. ஒரு சில பெற்றோர்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்த விடயத்தில் ஞானம் மிகக் குறைவு என்பது தான்
அப்பட்டமான உண்மை. அப்படி
பெற்றோர்க்கு தகுதியும் திறமையும் இருந்தாலும் எத்தனை குழந்தைகள் பொறுமையாக தமது பெற்றோர்களிடம்
N
சமய அறிவைப் பெற்றுக் கொள்வார்கள்
அல்லது எத்தனை பெற்றோர்கள்
பொறுமையாகத் தமது பிள்ளைகளுக்கு
சொல்லிக் கொடுப்பார்கள் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. இது யதார்த்தமான
9 60360)LD.
இதனால் தான் எமது பிறந்த பூமியில் ஆலயங்கள் இருந்தும், அருளைப்
பெற்றவர்கள் இருந்தும் பாடசாலைகளில்
கிழமைக்கு ஆகக் குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் பயிற்றப்பட்ட, தகுதிமிக்க ஆசிரியர்களால்
பாடமாகப் போதிக்கப்பட்டு வந்தது. நாம் புகுந்த பூமியில் எமது குழந்தைகளுக்கு
இந்த வசதி இல்லை. அப்படியானால் இந்தப் பணியை யார் மேற்கொள்வது?
இந்தப் பாரிய பொறுப்பு இங்கு இரண்டு
பகுதியினரிடம் உண்டு. ஒன்று ஆலயங்கள் மற்றது சமயப் பணிபுரிவதாகச் சொல்லிக் கொள்ளும் தாபனங்கள்.
முதலில், எனக்குத் தெரிந்தவரையில் எந்த ஆலயமும் இந்தப் பணியை முழுமையாகச் செய்யவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. வெறும் விவாதத்திற்காக
இல்லை நாங்கள் செய்கின்றோம் என்று
யாராவது ஆலயம் சொல்லலாம். அதை
சமயப் பற்றுள்ள எந்த இந்துவும் ஏற்றுக்
கொள்ளப் போவதில்லை. அதற்குக் காரணம் ஆலயங்கள் எப்படித் தம்மை நிலைபெறச் செய்யலாம் என்பதிலேயே அக்கறை கொண்டுள்ளார்களே தவிர இந்த மண்ணில் எமது சமயத்தினை நிலைபெறச்
செய்யலாம் என்பதற உருவாக அத்திவார இளைஞர்களும், யு ஈடுபடுமளவிற்கு உ ஊட்டப்பட வேண்டு வருமானத்தில் ஒரு
வேண்டும். ஆலயங் அங்கு தமிழ், ஆங்: கருத்துக்கள், இலக் ஆகக் குறைந்தது : திருமுறை வகுப்புக் காத்து ஆலய தரிச அறிந்து, உணர்ந்து
இரண்டவதாக, ஸ்த பண்ணிசைப் போட்டி கூடிய ஓரிரு அமைi வருகின்றார்கள். இ செல்வங்கள் வழித6 காரணம் என்பதனை திருத்துகின்றது என் வருடத்தில் ஓரிரு மு ஆக்கபூர்வமான கரு சமயத்தின் பேரால்
வாணவேடிக்கைகை சமயத்தின் பெயரால்
தம்பையா முீப
பண்ணக்கூடாது. சி தொழிலதிபர்கள், ம சிந்தனை வளர்ச்சிக் என்பது என்ன? மன வழிகாட்டும் ஒரு ச பார்க்க முடியாது. 5n L (9956OTT6ù lJuu65 எவர் பக்கத்தில் இ புரிபவர்கள். பொரு விலைபேச முடியா வாங்கலாம் என்று
அது மதம் என்ற ெ
இந்தக் கட்டுரையில் இங்கு சொல்லப்பட் அதேவேளை ஆல செய்து வந்தால் இ முடியுமோ அதனை
இந்தச் சிறிய கட்டு என்பதனை மனதிலி எனக்கும் சேர்த்துத்
தமிழர் தகவல்
பெப்ரவரி
 

ത്ത01
கு வேண்டிய ஆயத்தங்களை இன்னும் செய்யவில்லை. ஆலயங்கள் ம் இருக்கின்ற அதேவேளை அந்த ஆலயத்துக்கு நம் சந்ததி பதிகளும், குழந்தைகளும் தாமாக வந்து சமயப் பணிகளில் ண்ர்வினை ஏற்படுத்தத் தவறக்கூடாது. சமய அறிவு ஆலயங்களில் ). அதற்கான வாய்ப்புக்களை ஆலயங்கள் பெற்றுக் கொள்ளும் பகுதியை ஒதுக்கி, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட கள் ஒவ்வொன்றிலும் அறிவாலயங்கள் உருவாக்கப்பட வேண்டும். லெ மொழிகளில் எமது சமயப் பெரியவர்கள், சமயத் தத்துவங்கள், கியங்கள், வரலாறுகள், திருமுறைகள் என்பன இடம்பெற வேண்டும். ருெநாட்கள், பெருநாட்களில் சமயச் சொற்பொழிவுகள், பண்ணிசைகள், கள் நடைபெற வேண்டும். இவை நடக்கின்ற போது ஆலயம் அமைதி னத்துக்காக வந்திருக்கும் ஒவ்வொருவரும் அவற்றைக் கேட்டு, கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
ாபனங்களைப் பொறுத்தமட்டில் ஆண்டுக்கொரு முறை பேச்சுப் போட்டி, வைப்பதோடு சமயப்பணி முடிந்து விடுகின்றது. விரல்விட்டு எண்ணக் புக்கள் தம்பணியை மிகுந்த சிரமத்தின் மத்தியில் செய்து வை போதாது. இன்று எமது மத்தியில் எம் இளைஞர்கள், வருங்காலச் வறிப் போவதற்கு முறையான சமயக் கல்வி இல்லை என்பதும் ஒரு
எமது சமூகம் மறந்து விடக்கூடாது. "சமயம்" மனிதனை அறிவுறுத்தித் பது மறுக்க முடியாத உண்மை. இங்குள்ள அனைத்து தாபனங்களும் றையாவது ஒன்றுகூடி எம் இளம் சந்ததியை ஒன்றுகூட்டி அவர்களுக்கு த்தரங்குகளை, விரிவுரைகளை, அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். காலத்துக்குக் காலம் களியாட்டங்களையோ, ளயோ அல்லது தமிழகத்திலிருந்தோ அல்லது தமிழீழத்திலிருந்தோ ஸ் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை அழைத்து எம் சந்ததியை நாசம்
இந்து சமயப்பணி
மப்பட்டு உழைத்து பணத்தை வழங்கும் ஊழியர்கள், வர்த்தகர்கள், ! ற்றும் அன்பர்கள் தாங்கள் கொடுக்கும் பணம் நம் சிறார்களின் கு போய் சேர்கின்றதா என்பதனைக் கவனிக்க வேண்டும். சமயம் ாணில் நல்லவண்ணம் நல்லவராக, பண்புள்ளவராக வாழ்வதற்கு ாதனம் தானே. இந்தவிடயத்தில் எந்தக் குழந்தையையும் பிரித்துப் அனைவரும் நம் குழந்தைகள். பிறமதத்தினைச் சார்ந்த குழந்தைகள் பெற முடியும் என்றால் அதுகூட வரவேற்கத்தக்கதே. மெய்ப்பொருள் நந்தும் வரலாம். அதைத் தருபவர்கள் தான் உண்மையான சமயப்பணி ர், பண்டம், பலவீனம், பணத்தை வைத்து யாரும் எந்த மதத்தையும் து அல்லது வாங்க முடியாது. யாராவது அப்படி விற்கலாம் அல்லது நினைந்தால் அவர்களை விட முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது. பயரில் நடக்கும் வியாபாரம்.
ா நோக்கம் என்னவென்றால் இதுவரை எதையும் சாதிக்காதவர்கள் டவற்றை மிகவும் உன்னித்து கருத்தில் எடுக்க வேண்டும் என்பதே. பங்கள் அல்லது சமயத் தாபனங்கள் தற்போது இத்தொண்டினைச் ன்னும் அதனை வளர்ப்பதற்கு என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்க
எடுத்து இன்னும் வளம்பெறச் செய்ய வேண்டும் என்பதே.
ரை எம்மவர்களை நல்வழி நடத்திச் செல்வதற்காக எழுதப்பட்ட ஒன்று
கொள்ளுங்கள். இந்தக் கட்டுரையில் எழுதப்பட்ட அறிவுரைகள் தான் என்பதனை நான் மறக்கவில்லை.
OO5 C பதினான்காவது ஆண்டு மலர்
-

Page 104
O2mm
ஆ விதைக்கு இலக்கணம் தேவைதானா என்னும் கேள்வி இப்பே
கேட்கப்பட்டு வருகின்றது. அதுவும் முக்கியமாக செய்யுள் அமைப்புகளுக்குரிய இலக்கண விதிகள் எதனையும் பின்பற்ற சுதந்திரமாக எழுதக் கூடிய புதுக் கவிதை வடிவத்தை விரும்புகி அதிகம் கேட்கப்படுகின்றது. கவிஞன் ஒரு சுதந்திரப் பறவை, அவ வெளிப்பாடுகளுக்கு இலக்கண விதிகள் தடையாக இருத்தலாகா இவர்களின் வாதம்.
இலக்கணம் புலவர்களுக்கு எப்பொழுது தடையாக இருந்தது? வ கூறவந்த கருத்துக்கள் யாவற்றையும் குறள் வெண்பாக்களில் கூ பண்டைய தமிழ் மக்களின் கலை, கலாசாரச் செய்திகள் பலவற்ை விபரித்த இளங்கோ அடிகளுக்கு இலக்கணம் தடையாக இருந்த இராமயணம் பாடித் தமிழை அழகுபடுத்திய கம்பர் இலக்கணம் கவலைப்பட்டாரா? இதுவரை காலமும் இல்லாத தடை இப்பொழு வேண்டும் என்பது மரபுவாதிகளால் எழுப்பப்படும் கேள்வி.
இலக்கணத்தின் பிறப்பு இந்த வாதப் பிரதிவாதங்களுக்கிடையில் கவிதைக்கு இலக்கண காரணம் பற்றி சிறிது சிந்தித்துப் பார்த்தல் பயனுடையதாக இருக்
இலக்கணம் என்பது ஓர் ஒழுங்குபாடு. ஆண்டாண்டு காலமாக ம வெளிவந்த பாடல்களை ஆதாரமாகக் கொண்டு புலவர்கள் செய் செய்தனர். அவ்விதம் செய்கையில் ஓர் ஒழுங்குபாடு பின்பற்றப்ப
கவிதையும் இலக்கணமும்
கவிஞர்
ஒழுங்குபாடான செய்யுள்களால் இலக்கியங்கள் இயற்றப்பட்டன. கருதி, அத்தகைய இலக்கியங்களில் உள்ள ஒழுங்குபாடுகள் அ இது இவ்விதம் அமைய வேண்டுமென்னும் விதிமுறைகள் தொகு மாணவருக்குப் புகட்டப்பட்டன. இத்தகைய விதிமுறைகளே இல. இலக்கியத்தில் இருந்தே இலக்கணம் பிறந்தது என்பதனை
இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள்ளின் றாகில் எண்ணையும் இன்றே என்னும் அகத்தியம் எடுத்துக் காட்டுகின்றது.
தமிழுக்கு முதல் இலக்கணம் வகுத்தவர் அகத்தியனார் என்பர். இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று கருதுவாரும் அகத்தியத்தில் செய்யுளுக்கு விரிவான இலக்கணம் விளக்கப்பட் அதனையும் வேறு பல நூல்களையும் ஆராய்ந்து தொல்காப்பியர் முறையில் செய்யுளுக்கு இலக்கணம் வகுத்து தமிழ் இலக்கண ! பகுதியாகச் சேர்த்துக் கொண்டார். செய்யுள்களை ஆராய்ந்தே ஆ செய்தார் என்பதை
செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி இழைத்த இலக்கணம்.
AAILS' INFORMATION C February Ο 2OO5
 

ாது பரவலாகக் (செய்யுளியல் 235) என்ற பாவினால்
அறியலாம்.
ாது /
iறவர்களால் தொல்காப்பியர் வகுத்த செய்யுள்
னது உணர்ச்சி இலக்கணத்தை கற்போர்க்கு எளிதான
து என்பது வகையில் பல்காப்பியர் பகுத்துக்
கூறினார் என்பர் நச்சினார்க்கினியர். பல்காப்பியருக்குப் பின் வந்தவர் பலர்
ள்ளுவர் தாம் செய்யுள் இலக்கணம்
p66606uJT! செய்திருக்கின்றனர். அவை யாவும்
ற விளக்கமாக காலப் போக்கில் மறைந்தொழிந்தன. தா? அல்லது அவற்றுள் காக்கைபாடினியம் என்ற
பற்றிக் நூல் சமணர்களால் பெரிதும்
ழது ஏன் வரல் கற்கப்பட்டு வந்தது. அதனைத் தழுவிப்
பிற்காலத்தில் அமிர்தசாகரர் என்னும்
சமணர் யாப்பருங்கலம் என்ற நூலைச்
செய்தனர். பின்னர் அதற்கு அங்கமாக
ம் வகுக்கப்பட்ட யாப்பருங்கலக் காரிகை என்ற கும். நூலையும் இயற்றினர்.
க்கள் மத்தியில் இலக்கணத்தை மாற்றலாமா - யுள்கள் LÉp6 mLDIT?
தொல்காப்பியச் செய்யுளையும் . لاg-ا
யாப்பருங்கலக் காரிகையையும் ஒப்பு நோக்குகையில் செய்யுள் இலக்கணத்தில் ஏற்பட்டு வந்த மாற்றங்கள் நன்கு புலப்படுகின்றன. அதாவது, காலத்திற்குக் காலம் இலக்கணம் மாற்றம் பெற்றே வந்திருக்கின்றது. அதில் குற்றம் ஒன்றும் இல்லை என்கிறது நன்னூல்:
ர வி.கந்தவனம்
பழையன கழிதலும் புதிய புகுதலும்
வழுவல கால வகையி னானே
கல்வித் தேவை (சொல் 462)
பூராயப்பட்டு இது
க்கப்பட்டன; மாற்றங்களுக்கும் இலக்கணத்தில்
க்கணம் ஆகும். இடமுண்டு. தமிழ் இலக்கணம்
நெகிழ்வுடையது. அதன் நெகிழ்ச்சியே தமிழ்மொழியின் வளர்ச்சி. தமிழ் வளர்ச்சிக்கு உதவாதன கைவிடப்பட்டன. உதாரணமாக, வெண்பா வளர்ச்சியாடல், பரிபாடல்
கைவிடப்பட்டது. வடமொழி மரபைத் ހރ அவருக்கு முன்பும் தழுவி எழுதப்பட்ட
உள்ளனர். தண்டியலங்காரத்தில் கூறப்பட்டுள்ள L-35. யமகம், திரிபு, மடக்கு முதலாய
சுருக்கமான சொல் அலங்காரங்களும், சித்திரக் நூலின் ஒரு கவிகளும் பயனற்றவை என்று
வர் இலக்கணம் அறிஞர்களால் இன்று ஒதுக்கப்பட்டு
விட்டன. கருத்து வெளிப்பாடுகளுக்கு மிகவும் வாய்ப்பான விருத்தப்பா இனங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன. பெரும் புலவர்கள் செய்த மாற்றங்கள்,
-o-
.--- T
C Fourteenth anniversary issue

Page 105
இலக்கண மீறல்கள் புதிய வளர்ச்சிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. புதிய வளர்ச்சிகளிலும் சிலவகை ஒழுங்குபாடுகள் பின்பற்றப்பட்டன. பிற்காலத்தவர் அத்தகைய ஒழுங்குபாடுகளை இலக்கணம் ஆக்கினர்.
இவ்விதம் பழைய விதிகள் சில மறைய அவற்றின் இடத்தை புதிய விதிகள் நிரப்பி வந்தன. அதாவது, மாற்றங்கள் ஏற்பட்டவிடத்தும் கவிதை உலகம் இலக்கணத்தை முற்றாக நிராகரித்ததில்லை. ஏன்? ஏனெனில் கவிதை ஒரு கலை. இலக்கிய வடிவங்களுக்குள்ளே இணையற்றதாகக் கருதப்படும் கலை. தமிழை வளர்த்தெடுத்த கலை, காலங் காலமாக ஒரு கலை தொடர்ந்து வளர வேண்டுமாயின் அதற்குச் சில விதிமுறைகள் இருத்தல் அவசியமென நம் முன்னோர் கருதினர். அதனால் இலக்கணத்தை அவர்கள் முற்றாக நிராகரிக்கத் துணியவில்லை.
இலக்கணம் இன்றி இரசனை இல்லை கலை என்று ஒரு துறையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமாயின் அதற்கென்று சில விதிமுறைகள் இருக்கவே வேண்டும். ஒரு விளையாட்டை விதிமுறைகள் இன்றி விளையாட முடியாது. அந்த விதிமுறைகளுக்கு அமைய தனது திறமைகளை வளர்க்க முடியாதவன் அந்த விளையாட்டில் சாதனைகள் செய்ய முடியாது. மேலும், விதிமுறைளைத் தெரியாது பார்வையாளர்கள் அதனை இரசிக்கவும் முடியாது. விதிமுறைகளைத் தெரியாது விமர்சகர்கள் அதனை விமர்சிக்கவும் முடியாது.
விளையாட்டு ஒரு கலை. கலையின் சிறப்பு இரசனை. இரசனைக்கு அடிப்படை விதிமுறைகள்.
புவியும் ஒரு விதிமுறையைப் பின்பற்றியே சுழல்கிறது. இயற்கையும் ஒரு ஒழுங்குபாட்டிலே தான் இயங்குகின்றது. மனிதனின் வாழ்க்கை முறையும் இந்த இயற்கையின் ஒரு கூறு. அதனால் மனித வாழ்வும்
பலவகையான இ இயற்கை நியதிக சமுதாயத்தில் ஒ( சட்டதிட்டங்கள் இ வாழ்க்கை இல்ை இருப்பின் அவற்ை
இலக்கணம் எப்ெ முறையாக கற்பி கடுமையாகத் தே பாடுவதில் பேரின நேர்ந்தது. இங்ே முரசு.
இலக்கணம் கடு: காலத்துத் தமிழ் இடையே இருக்க காரணங்களாக இ இரண்டு பிறமொ ii]]g|T60l LIIILLDITaft கல்வியிலும் ஆங் சார்ந்த கல்விக்கு வேரூன்றியது. த இலக்கணங்களை தோன்றலாயின.
எந்தக் கலைக்கு முடியாது. கவிை கல்வி அடிப்படை
35160T LDuiglosTL E தானு மதுவாகப்
பொல்லாச் சிற.ை கல்லாதான் கற்ற என்னும் பாடலில்
கவிதை இலக்க: சிலர் பிற்காலத்தி முனைந்தனர். இ பாட்டுடைத் தை அமைய வேண்டு கூடுதலாகவும், ! இயற்றல் வேண்( வேறுபாடுகளை
பன்னிரு பாட்டிய புலவர்களால் ை வளர்ச்சிக்கு உத விலக்கப்பட்டே 6
(լpւգ6Հյ60»Ù
எனவே இப்பொ மாற்றத் தகுந்தா சேர்க்கப்பட்டு க செறிவுக்கும் சுை
தமிழர் தகவல்
QUüT6Yuf O

ത്ത03யற்கை நியதிகளுக்குட்பட்டே வளர்ந்து வந்திருக்கின்றது. ளுக்கு மேலாக மனிதனால் ஆக்கப்பெறும் சட்டதிட்டங்களும் ழங்குமுறைகளை நிலைநாட்டவே முயல்கின்றன. ன்ெறி ஒழுங்குமுறை இல்லை. ஒழுங்குமுறைகள் இன்றி ல. சட்டதிட்டங்கள் கடுமையாக அல்லது பாரபட்சமாக >ற மீற முயல்தல் இயல்பு.
பாழுது கடுமையாகின்றது? 5கப்படாத போது, ஆர்வத்தோடு கல்லாத போது இலக்கணம் ான்றுவது இயல்பு. இதனாலேயே 'காரிகை கற்றுக் கவி க கொட்டிப் பிழைப்பது நன்றே என்னும் பழமொழியும் எழ 5 கரரிகை என்பது யாப்பருங்கலக்காரிகை. பேரிகை என்பது
மையாக இருப்பதற்கு மற்றுமொரு காரணம் இலக்கணம் எழுந்த நடைக்கும், கற்பிக்கப்படும் காலத்துத் தமிழ்நடைக்கும் க் கூடிய வேறுபாடு. நடை வேறுபாட்டிற்குப் பிரதான இரண்டினைக் கூறலாம். ஒன்று தொடர்ச்சியற்ற கல்விமுறை. ழிக் கலப்பு. மேலும் பழைய தமிழ்க் கல்விமுறையில் இலக்கணம் ப்போதிக்கப்பட்டது. மேனாட்டார் வருகையின் பின் தமிழ்க் கிலக்கல்வி மேலோங்கலாயிற்று. விஞ்ஞானம், தொழில்நுட்பம்
ஆங்கில அறிவு இன்றியமையாதது என்னும் கருத்து மிழ்மொழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டது. தமிழ் இலக்கிய T முறையாக கல்லாதவருக்கு அவை கடுமையாகத் இது எட்டாத திராட்சை புளிப்பானது என்பதைப் போன்றது.
ம் கல்வி இன்றியமையாதது என்பதனை யாரும் மறுக்க தயைப் பார்க்கவும், இரசிக்கவும், விமர்சிக்கவும் இலக்கணக் யாகின்றது.
ண்டிருந்த வான்கோழி பாவித்து - தானுந்தன் கவிரித் தாடினாற் போலுமே
கவி. பொருள் உய்த்துணரத் தக்கது.
ணத்தில் பாரபட்சம்? ல் பாரபட்சமான விதிமுறைகளை கவிதை அமைப்பில் புகுத்த வை பாட்டியல் என்னும் பெயரில் இணைக்கப்பட்டது. இதில் லவனுடைய சாதி, நட்சத்திரம் என்பவற்றிற்கு ஏற்ப முதற்சீர் iம் என்று கூறப்படுகின்றது. உயர்ந்த சாதித் தலைவனுக்கு நாழ்ந்த சாதித் தலைவனுக்குக் குறைவாகவும் செய்யுள்கள் Sமென்றும் விதிக்கப்படுகின்றது. கவிதையினையன்றி வருண வளர்க்கும் குறுகிய நோக்குடைய இவ்விலக்கண நூலும் ல் போன்ற பிற ஒவ்வாத செய்யுள் இலக்கணங்களும் கவிடப்பட்டன. அதாவது தமிழ் மரபுக்குப்புறம்பான, தமிழ்மொழி வாத, மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத விதிமுறைகள் பந்தன என்பதனை யாம் மறத்தலாகாது.
ழது உள்ள யாப்பு இலக்கணம் வேண்டாதவை விலக்கப்பட்டு, ல் மாற்றப்பட்டு, கடுமையானவை எளிதாக்கப்பட்டு, புதியவை ருத்து வெளிப்பாட்டுக்கும் கற்பனை விரிவுக்கும் கவித்துவச் வத்துவ வடிவுக்கும் சிறந்ததாகவே விளங்குகின்றது.
OO-5 O பதினான்காவது ஆண்டு மலர்

Page 106
L LSLSLSLSLSLSLSLSL
-الحسد يحسـ
ன்னொரு காலத்தில் ஒரு வார்த்தை இருந்தது. சிசுருட்சை, !
இப்போது மறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். ராஜாஜி ே
அதுவும் போய்விட்டது. குந்திபோஜன் அரண்மனைக்கு துர்வா வந்தபோது குந்தி சிறுபெண். அவள் ஒருவருட காலம் இரவும் பகலு தூக்கத்தையும் பசியையும் தள்ளிவைத்து விட்டு முனிவருக்குப் பணி செய்தாளாம். அதுதான் சிசுருட்சை. ஒரு குருவுக்கு சிஷ்யன் அயர தொண்டுக்குப் பெயர் அதுதான். ஒரு கணவனுக்கு மனைவி செய்லி பெற்றோருக்கு பிள்ளைகள் செய்வது. இப்போது அப்படியான சேை ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது. ஆனபடியால் அந்த வார்த்தைய அழிந்துவிட்டது.
நான் கனடாவுக்கு வந்த போது அந்த வார்த்தையை மீளக் கண்டுபி என்னுடைய மகளுக்கு நான் செய்வதும் ஒரு தொண்டு வகையை எள் என்றால் எண்ணெய், ஐஸ் என்றால் ஐஸ் கிரீம் அப்படி அல்ல ஐஸ்வர்யா ராயாகவே நான் மாறிவிடுவேன். அந்தந்த வேலைக6ை இடத்தில் அந்தந்த நேரத்துக்கு நான் செய்து முடித்தேன். நாளுக்கு மணித்தியாலங்கள், வாரத்துக்கு ஏழு நாட்கள், வருடத்துக்கு 52 வா வருடம் உட்பட, குறையில்லாத சேவை செய்தேன்.
சிசுருட்சை என்பது இதுதான். கிறிஸ்மஸ் தொடங்குவதற்கு நாலு மாத்திரமே இருக்கும் போது யாராவது சுப்பர்மார்க்கட் போவார்கள் போனேன், என் மகளுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக இரண்டாவது தடவை. இன்று இரவு முடிவதற்கிடையில் இன்னும் போக நேரிடலாம். எனக்கு இந்த உலகத்தில் தெரியாத விஷயங்க
சிசுருட்சை
تک
இருக்கின்றன. நான் காரை நிறுத்திவிட்டு வந்தால் திரும்பி போகும் வேறு இடத்தில் நிற்கிறது. இது எப்படி? தெரியாது. பிரபஞ்சம் விரி போகிறது என்று சொல்கிறார்கள். எதற்காக? ஒவ்வொரு வருடமும் கவனமாகப் பிரித்தாலும் கிறிஸ்மஸ் லைட் வயர்கள் சிக்குப்பட்டு வ தெரியாது. பொருத்திச் சேர்க்கும் விளையாட்டுச் சாமான்கள் வாங் துண்டு காணாமல் போய்விடுகிறது. எப்படி? தெரியாது. அது போல யேசு பாலன் பிறந்து இரண்டாயிரம் வருடங்கள் ஓடிப் போனாலும் ப பட்டியல் போடும் போது இரண்டு சாமான்கள் எப்படியும் தவறி விடு
கால் வைத்தால் கணுக்கால் வரைக்கும் மூடும்படியாக பணி கொட்ட சுப்பர்மார்க்கட்டுக்குள் மறுபடியும் நுழைந்தேன். அது ஒரு சரித்திர வரும் போது நான் முற்றிலும் மாறிப் போய் விடுவேன் என்பது எனக் தெரியாது. சனங்களாலும், சாமான்களாலும், சோடனைகளாலும், சுப்பர்மார்க்கட் நிறைந்திருந்தது. ஒவ்வொரு கிறிஸ்மஸிற்கும் தூசி 'அமைதி இரவு பாடல் பெரும் சத்தத்துடன் யாரையும் தவற விட்டு என்பது போல கண்ணுக்குத் தெரியாத மூலை முடுக்குகளில் எல்5 கொண்டிருந்தது.
நான் வாங்கப் போகும் பொருட்கள் நுண்மையான விபரங்கள் கொ முட்டை சிவப்பு, பெரியது, ஒரு டஸன் - run free வகையைச் சேர்
IAALS' NORMATON O February d 2OO
 

அந்த வார்த்தை பான போது ச முனிவர் லும் தன்னுடைய விடை ாமல் செய்யும் து அல்லது வகள்
ம்
டித்தேன். சேர்ந்தது தான். ஐஸ் என்றால் ா அந்தந்த 5 24 ரங்கள், லீப்
நாட்கள்
T? b|T6 . இது இன்று நாலு முறைகள் ள் பல
1. முத்துலிங்கம்
போது அது ந்து கொண்டே
எவ்வளவு பிடுகின்றன. ஏன்? கினால் ஒரு }வே இதுவும். கள் கிறிஸ்மஸ் }கின்றன.
டியிருந்தது. நான் கணம். திரும்பி கு அப்போது ஒலிகளாலும் தட்டிப்போடும் Nவிடக்கூடாது 0ாம் ஒலித்துக்
ண்டவை.
555.
சுதந்திரமாக ஓடும் முட்டை அல்ல, சுதந்திரமாக ஓடும் கோழி இட்ட முட்டை. கிடைத்தது. முட்டை பக்கட்டை திறந்து பரிசோதித்தேன். ஒன்றும் உடையவில்லை. ஒரு முறை ஒரு முட்டை உடைந்து போனதால் வீட்டிலே பெரும் யுத்தம் மூண்டது. உடைந்த முட்டைக்கு சீனாவில் விலை அதிகம் கொடுக்க வேண்டும். நான் அதை எவ்வளவு சொல்லியும் ஒருவரும் நம்பத் தயாராயில்லை. அடுத்தது கொழுப்பு அகற்றப்பட்ட, சர்க்கரை நீக்கப்பட்ட, விட்டமின் D சேர்க்கப்பட்ட 1% பால், 1.9 லிட்டர் கிடைத்தது.
இப்படிக் கவனமாக என் பொருள்களை தேர்ந்து சேகரித்தேன். பத்து பொருட்களுக்கு குறைவானவர்கள் நிற்கும் விரைவு லைனில் நின்றேன். எனக்கு பக்கத்தில் வளைந்து வளைந்து போன ஏனைய வரிசைகள் எல்லாம் வண்டிகளால் நிறைந்திருந்தன. அந்த வண்டிகள் எல்லாம் சாமான்களால் நிறைந்திருந்தன. முழங்கால் வரைக்கும் பூட்ஸ் போட்ட ஒரு மனிதர் இரண்டு வண்டிகள் நிறைய சாமான்கள் வைத்திருந்தார். அந்த இரண்டு வண்டிகளையும் பக்கத்து பக்கத்தில் பாதுகாப்பாக பிடித்தபடி, ஒரு மோட்டார் சைக்கிளை ஒட்டுவதற்கு தயாரானவர் போல நின்றார்.
எனக்கு முன் நின்ற பெண் சிறிய கைப்பிடி வைத்த தோல்பையை அவள் தோளுக்கும் விலா எலும்புக்கும் இடையில் சொருகி வைத்திருந்தாள். அவள் வாங்கிய சாமான்களை வெறும் கையில் பிடித்தபடி நின்றாள். அவள் சும்மா நின்றாலும் அவள் போட்டிருந்த டிரஸ் அவளைச் சுற்றி வட்டமாக ஆடிக் கொண்டிருந்தது. இன்று முழுக்க அங்கே நிற்பதற்குத் தயாராக வந்தவள் போல சாவதானமாக சுயிங்கத்தை மென்று கொண்டிருந்தாள்.
சுப்பர்மார்க்கட் காசாளர் பெண் பரபரவென்று வேலை செய்தாள். அவள் தலையில் ஒரு சிவப்பு கிறிஸ்மஸ் தொப்பி இருந்தது. பறவையாக இருந்தால் எங்கே செட்டை முளைத்திருக்குமோ அங்கே இரண்டு செண்டுகளை குத்தி வைத்திருந்தாள். அவள் உடம்பு முழுக்க அவள் விரல்கள் வழியாக வேலை செய்தது. அந்த விரல்கள் வேகத்தோடு அசையும் போது செண்டுகளும் அசைந்தன.
Fourteenth anniversary issue

Page 107
அவள் விரல் அசைவும், பொருட்களின் மந்திரக் கோடுகள் எழுப்பிய டிங் ஒலியும் ஒரே லயத்தில் இருந்தன. ஒவ்வொரு முறையும் விலையை பதிந்துவிட்டு குனிந்து தன் மார்பைப் பார்த்தாள். இருபது சாமான்கள் என்றால் இருபது தடவை பார்த்தாள். எத்தனை தடவை பார்த்தாலும் அது முன்பு இருந்தது போலவே இருந்தது.
கியூ மெல்ல அசைந்து முன்னேற ஆட்கள் இன்னும் பின்னால் சேர்ந்து கொண்டார்கள். இப்பொழுது ஒரு பாரிய உடம்பு கறுப்பு இனப் பெண்ணின் முறை. அவள் காசாளருக்கு முன்னால் நின்றாள். சாமான்களோடு சாமானாக அவள் வண்டியில் ஒரு கைக்குழந்தையும் இருந்தது. பக்கத்திலே ஒரு ஆறு வயது மதிக்கக் கூடிய சிறுவன் கையிலே ஒரு ஊதுகுழலை வைத்துக் கொண்டு வண்டியின் விளிம்பில் ஏறி நின்று ஆடினான். புவியீர்ப்புக்கும் அவனுக்கும் போட்டி. அவன் விழவில்லை; வண்டியும் சாயவில்லை. அந்த அம்மாள் ஒன்றையும் சட்டை செய்யாமல் சாமான்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்தாள். காசாளர் பெண்மணி விலைகளை பதிந்தாள். அடிக்கடி அம்மாள் எவ்வளவு என்று கேட்க அந்தப் பெண்ணும் கூட்டுத் தொகையை சொல்லிக் கொண்டே வந்தாள். தொகை 25 டாலரை எட்டியதும் அந்த அம்மாள் ஏற்கனவே விலை பதிந்த சில பொருட்களை நீக்கிவிட்டு இன்னும் சில புதிய சாமான்களை தூக்கி வைத்தாள். மறுபடியும் காசாளர் பெண்மணி தொகையை சொன்னாள். திருப்தியில்லை. மீண்டும் ஆலோசனை. இன்னும் சில பொருட்களை நீக்கினாள். நீக்கிய சில பொருட்களை மறுபடியும் தூக்கி வைத்தாள். எதை வாங்குவது எதை விடுவது என்பதில் அவளுக்கு பெரும் குழப்பம். இறுதியில் சமரசம் ஏற்பட்டு பில்லை போடச் சொன்னாள். அவள் வாங்கிய சாமான்களிலும் பார்க்க மேசையில் விட்ட சாமான்கள் கூடுதலாக இருந்தன. நான் பெருமூச்சு விட்டேன். என்னைத் தொடர்ந்து 19 பெருமூச்சுகள் பின்னால் கேட்டன.
பிறகு தான் தெரிந்தது நான் அவசரமாகச் சந்தோஷப்பட்டு விட்டேன் என்று. உண்மையில் விவகாரம் அப்பொழுது தான் ஆரம்பமாகியது. அந்த அம்மாள் பத்து டாலரை காசாக
நீட்டினாள். மீதி ெ பெண் திகைத்து வ சமாளித்து இருந்த கிடையாது. "மெட அட்டையில் தீருங் அம்மாளுக்குக் கே முடிவு செய்ய வே அகலமாகத் திறந்: கீழ்பாதியுமாக பிள
காசாளர் பெண்ணி 'இல்லை மெடம்,
மறுபடியும் கத்தத் போகிறேன். உனக் என்னிடம் இரண்டு உனக்கு முன்னால்
இந்த விவகாரம் ர சொன்னதையே தி கிடைக்கவில்லை. சுப்பர்மார்க்கட்டில் நடுக்கம் சேர்ந்து செட்டை முளைத் பார்த்தேன். எங்கள் பிறகு எப்படியோ கொண்டு வந்தார்.
பெரும் வெற்றியீட் அந்த அம்மாள் வ கூக்குரல் எழுந்தது அதே இடத்தில் இ அவ்வளவு நேரமு அந்த அம்மாள் அ முன் இருந்த சாம
கொடுத்தாய். நீ 6 அழுகை இல்லாவி அவன் காதுகளை இன்று இரவு சாப் எனறாள. ஒரு ை மறுகையால் வண் வண்டியிலேயே ே கோடுகள் இல்லா
சிறுவன் ஓவென்று உதைத்தான். அ அது தானாகவே முதலில் வெளியே கையால் பிடித்தப அம்மாள் வண்டில் பிரிந்து எடுத்தாள் புதையும் குளிரில் நம்பிக்கை அற்பட கத்துவது கேட்ட ՓԼԳԱԱ5l.
தமிழர் தகவல்
QU'un esurf O

105
தாகையை அடைக்க வங்கி அட்டையை கொடுத்தாள். காசாளர் Iட்டாள். அன்று காலையில் இருந்து அவள் 400 பேரை ாள். இப்படியான இக்கட்டை அவள் இதற்கு முன் சந்தித்தது ), முழுதையும் காசாக கொடுங்கள் அல்லது முழுதையும் வங்கி கள். பாதி இங்கே, பாதி அங்கே என்று செய்ய முடியாது. அந்த ாபம் வந்துவிட்டது. நான் எப்படியும் கணக்கு தீர்ப்பேன். அதை ண்டியது என் பொறுப்பு என்றாள். அவளுடைய வாய் து திறந்து மூடிய போது அவளுடைய தலை, மேல்பாதியும் ந்து மறுபடியும் ஒன்றுகூடி முழுதானது.
ன் வெள்ளை முகம் கறுத்து சுருங்கியது. அவள் பணிவாக கம்பியூட்டர் இரண்டு முறையை ஏற்காது' என்றாள். அம்மாள் தொடங்கினாள். நீ பிறக்க முன்னேயே நான் இங்கே வந்து $கு ஒண்டும் தெரியாது. கூப்பிடு உன் சூப்பர்வைசரை. கூப்பிடு.
பசியான குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் நிற்க முடியாது.
நீடித்துக் கொண்டே போனது. காசாளர் பெண் பணிவு மாறாமல் ருப்பி திருப்பி சொன்னாள். அவளுக்கு புது வார்த்தைகள் அம்மாளின் குரல் 'அமைதி இரவு பாட்டையும் மீறி நாலு மூலைகளிலும் ஒலித்தது. அந்தப் பெண்ணின் குரலில் கொண்டது. பரிதாபகரமாக இருந்தாள். அந்தக் கணம் அவளுக்கு திருந்தால் அப்படியே பறந்து போயிருப்பாள். நான் திரும்பிப் ர் வரிசையில் கடைசி ஆள் என் கண்ணுக்கு தென்படவில்லை. மேற்பார்வையாளர் வந்து அவர்கள் விவகாரத்தை ஒரு முடிவுக்கு
டிய ஒரு சிற்றரசர் போல் தன் தலையை பின்னால் எறிந்துவிட்டு பண்டியைத் தள்ளியபடி புறப்பட்டாள். திடீரென்று சிறுவனின் து. ஒரு ரிலே ரேஸ் போல அவனுடைய சத்தம் தாயார் விட்ட இருந்து தொடங்கியது. ‘எங்கே என் ஊதுகுழல்? என்றான். அவன் ம் கையில் வைத்திருந்த ஊதுகுழலை இப்போது காணவில்லை. வனை கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. காசாளர் ான் குவியலில் அந்தப் பையனின் ஒரு டாலர் ஊதுகுழல் கிடந்தது.
கள் ஒருவரை ஒருவர் பார்க்கத் தொடங்கினார்கள். நீ வாக்குக் வாக்கு கொடுத்தாய்' என்றான் சிறுவன். அவன் கண்களில் பிட்டாலும் குரலில் கண்ணிர் இருந்தது. அந்த அம்மாள் குனிந்து,
சாப்பிடப் போவது போல் வெகு அருகில் தன் வாயை வைத்து நீ பிட வேண்டும் அல்லவா? ஊதுகுழலை சாப்பிட முடியுமா? வா’ கயால் அவனைப் பிடித்து கொறகொறவென்று இழுத்தபடி டியைத் தள்ளினாள். கண்கள் மினுங்க கைக்குழந்தை பசமால் இருந்தது. அந்தக் குழந்தையின் முதுகில் மந்திரக் தபடியால் அது திருப்பி கொடுக்கப்படவில்லை.
கதறி அழ ஆரம்பித்தான். இரண்டு கால்களாலும் தரையை ம்மாள் பிடியை விடவில்லை. சுப்பர்மார்க்கட் கதவை அணுகியதும் திறந்து கொண்டது. மிகக் கவனமாக அம்மாள் வண்டியை
தள்ளினாள். அது வாசலைத் தாண்டியது. பையன் கதவை ஒரு டி தொங்கினான். அவன் குரல் இன்னும் மேலுக்குப் போனது. யை விட்டு விட்டு வந்து பையனின் விரல்களை ஒவ்வொன்றாகப் . ஒரு குழந்தை, ஒரு தாய், ஒரு சிறுவன், ஒரு தள்ளுவண்டி. பனி
அவர்கள் நடந்து போனார்கள். 'என் ஊதுகுழல், என் ஊதுகுழல்.’ ாகிப் போன அந்த கடைசி நிலையிலும் சிறுவன் விடாது . சுப்பர்மார்க்கட் பெரும் கதவு அவன் குரலை பாதியாக வெட்டி
OOs O பதினான்காவது ஆண்டு மலர்

Page 108
=10-ത്ത
மிழ் மக்கள் தற்போது தரணியின் மூலை முடுக்குகளெல்லாம் வ
கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புகலிட வாழ்வில் பல செயற்கரி
தமது நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள். பெரும்பா வாழ்ந்த போது, தமது மூதாதையர் செய்த செயல்களையே பெரும்ப செய்து வருவது கண்கூடு. இதனால் எமது பண்பாடும், சமயமும் உல பரவி வருவது ஒரு சிறப்பம்சம். எதிலும் புதுமையான காரியங்களைச் வேண்டுமென்ற ஆவலோடு உழைப்பவர்கள் மிகச் சிலரே. குறிப்பாக தலைவிரித்தாடும் கணினி யுகத்தில் அச்சுக் கலையிலும் நூல் வெளியீட் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் எனப்பல தமிழ்மொழியிலும் 6ெ கொண்டிருக்கின்றன. எனினும் சிறுவர் இலக்கியத்தைப் பொறுத்தமட்டி: நூல்களும் ஒலி, ஒளி நாடாக்களுமே வெளிவந்துள்ளமை கவலைக்கு தமிழ்நாட்டிலும் சரி, தமிழர் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் சரி சிறு இலக்கியத்தைப் பற்றி பலரும் பாராமுகமாகவே இருக்கிறார்கள்.
குறிப்பாக ஒரு மொழியின் வளர்ச்சியில் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவ அம்மொழியில் வெளிவரும் சிறுவர் இலக்கியப் படைப்புகள். "ஆம்" என் ஏற்றுக் கொள்வர். உதாரணத்துக்கு ஆங்கில மொழியில் வெளிவரும் இலக்கியப் படைப்புகளை பாருங்கள். ஏராளமான பொருட்செலவில் சில தயாரிக்கும் கார்ட்டுன் படங்களும், அவற்றை அடியொற்றிய சிறுவர்களு கதைகளும், பாடல்களும் எவ்வளவு சிறப்பான நூல்களாக வெளிவருக பாருங்கள். ஆங்கிலம் உலகப் பொதுமொழியாக இருப்பதால் செலவி( பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை அந்த வெளியீட்டு நிறுவனங்களுக்கு உங்களில் பலர் கூறலாம். எனினும் மொழி வளர்ச்சியில் கூடிய அக்கை வேண்டிய அரசாங்கங்களும், தனியார் நிறுவனங்களும் தமிழில் சிறுவ
புலம்பெயர் நாடுகளில் சிறுவர் இலக்கியம்!
சின்னை
படைப்புகளில் அக்கறை காட்டாமலே இருப்பது கவலைக்குரியதே. கே செலவு செய்து தமிழ் சினிமாப் படங்களை தயாரிக்கும் தமிழகத் தயாரி சிறுவர் படங்களை தயாரிக்க முன்வருகிறார்களில்லை. இதற்குக் கார முதலை பெற முடியாது என்ற பிழையான கணிப்பாக இருக்கலாம். எ இதுவரைக்கும் இதனை ஒரு பரீட்சார்த்த முயற்சியாகக் கூட செய்வத முன்வரவில்லை. சிறுவர்க்கான சினிமாப் படங்கள் ஆங்கில மொழியிே நல்ல வசூலை ஏற்படுத்தியதால் ‘வார்னர் நிறுவனம் தொடர்ந்து பல சினிமாப் படங்களையும், நல்ல சிறப்பான வண்ணப் படக் கதைப் புத்தக தயாரித்து வருவது கண்கூடு. அறுபதுகளில் கட்டாரி (Hatari) என்ற வ பிடிக்கும் கதை பற்றிய சினிமாப் படம் கொழும்பிலுள்ள லிபர்ட்டி படம ஆறுமாதங்களுக்கு மேலாக ஒடி சாதனை படைத்த வரலாறு இன்னும் இருக்கின்றது. இதற்கு சிறுவர்களும் பெற்றோர்களும் பெருந்தொகைய பார்த்து மகிழ்ந்ததைக் கண்டேன். இதற்கு அதிகம் செலவு ஏற்பட்டிருக் வசூல் பெருமளவில் கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன்.
குழந்தைகள் ஐம்புலன்களால் பெறுகின்ற உணர்வுகள் மூலமாகவே க பெற்றுக் கொள்கின்றனர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. கண்ணா6 காதால் கேட்டும் பெறுகின்ற தகவல்கள் அவர்கள் மனதில் ஆழமாகப் ப இது வளர்ந்தோருக்கும் பொருந்துமெனின் குழந்தைகள் மனதில் அவ் காட்சிகள் அழியா ஒவியங்களாக பதிந்து விடுவது இயற்கை. எனவே ஆரம்பிக்கும் காலங்களில் அவர்களின அறிவுப் பசிக்கான உணவுகள நூல்கள், சினிமாப் படங்கள், ஒலிநாடாக்கள் போன்றவற்றைப் படைப்ப
AMLS' In ORMATION Februory 2OO.
 

ழ்ந்து ய செயல்களில் லும் தாயகத்தில் லும் இங்கும் க நாடுகளில் செய்ய தற்போது
டிலும்
பல புதினப் பளிவந்து b மிகச் சில ரியதே.
வர்
பது பதை யாவரும் சிறுவர் ரிமாக் கம்பனிகள் நக்கான கின்றன என்பதைப் டும் பணத்தைப்
உண்டு என ID abm L' Lர் இலக்கியப்
எயா சிவநேசன்
ாடிக் கணக்கில் ப்பாளர்கள் ணம் செலவழித்த னினும் ற்கு யாரும் லயே வெளிவந்து
சிறுவர்க்கான ங்களையும் னவிலங்குகளைப் ாளிகையில் நினைவில் பாகச் சென்று காது. ஆனால்
ல்வி அறிவைப் ல் பார்த்தும், திந்து விடும்.
வாறான
அவர்கள் கற்க ான நல்ல து பெரியவர்களின்
கடமையாக கருதப்பட வேண்டும். வளரும் சிறார்களை நல்வழிப்படுத்தவும், சிறந்த ஒழுக்கசீலர்களாக வளர்க்கவும், சிறந்த சிறுவர் இலக்கியங்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும். ஆனால் நடப்பது என்ன? தமிழில் போதியளவு சிறுவர் இலக்கியங்கள் இல்லாமையால் பெரும்பாலான சிறுவர்கள் ஆங்கிலப் படைப்புகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெறுவது எங்ங்னம்? குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் சிறுவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
மிழ்மொழியும், கலையும் வளர்ப்பதற்கு சிறுவர் இலக்கியம் புலம்பெயர் நாடுகளில் கட்டாயம் படைக்கப்படல் வேண்டும். தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி சிறுவர் இலக்கியங்கள் மிகச் சிறிய அளவிலேயே படைக்கப்படுகின்றன. இன்னமும் அழ.வள்ளியப்பா, தேசிய விநாயகம்பிள்ளை, பெ.துாரன், பாரதியார் போன்றவர்களுடைய பழைய பாடல்களையே பாடசாலைகளிலும், தனியார் கல்வி நிலையங்களிலும் பயன்படுத்தி வருகின்றோம். இவை தரக்குறைவானவை என நீங்கள் தவறாகக் கருதக்கூடாது. புலம்பெயர் நாடுகளிலுள்ள சிறுவர்களுக்கு இப்பாடல்களில் வரும் காட்சிகளையோ பொருட்களையோ கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத நிலை உள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 'வெள்ளைப் பசுவே விரைந்து வா பிள்ளைக்குப் பால் கொண்டு வா கோழி கோழி ஓடி வா குஞ்சைக் கூட்டி ஓடி வா என்ற வரிகளைப் பாருங்கள். இப்பாடல் வரி புலம்பெயர் நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு எவ்வளவு தூரத்திற்குப் பொருத்தமானவை என்பதை சிறிது சிந்தித்துப் பாருங்கள். இதேபோன்று ஆலமரம், தென்னைமரம், பனைமரம் பற்றிய பாடல்களும், நெல் விதைப்பு, அறுவடை, தெம்மாங்குப் பாடல்கள், மீனவரின் வலை இழுப்புப் பாடல்கள் போன்றவையும் எவ்வளவு தூரத்திற்கு இச்சிறுவர்களுக்கு விருந்தாக அமையும் என்பது பெரும் கேள்விக்குறியே. எனவே தமிழ்மொழி புலம்பெயர் தமிழர்களிடையே நிலைத்து நிற்க வேண்டுமாயின் பெருமளவில் சிறுவர் இலக்கியம் படைக்கப்பட வேண்டும். ரொறன்ரோவில் வாராவாரம் நூல் வெளியீடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் எத்தனை
C Fourteenth anniversory issue

Page 109
சிறுவர்களுக்கர்னவை என்பதை எண்ணிப் பாருங்கள். தமிழ் இலக்கியம் வளர்க்கிறோம், வளர்ந்தவர்களுக்காக. இந்த வளர்ந்தவர்கள் எவ்வளவு வருடங்களுக்கு வாழப் போகிறார்கள் என்பதை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அடுத்த தலைமுறையும் தமிழ் பேசும் எனப் பேசிக் கொள்கின்றனர். ஆனால் அதை நிலைநாட்டுவதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை ஆழமாகச் சிந்திக்கின்றோமா? சிறுவர் இலக்கியம் படைப்பது மிக முக்கியமான ஒரு செயலாக இருக்க வேண்டும்.
புலம்பெயர் நாடுகளுள் தமிழர் கூடுதலாக வசிக்கும் நாடு கனடா. இங்கு ஒன்ராறியோ மாகாணத்தில் குறிப்பாக ரொறன்ரோ நகரில் ஏறக்குறைய மூன்று இலட்சம் தமிழர் வாழ்வதாகப் பேசிக் கொள்ளப்படுகின்றது. இங்கே பல தமிழ்ப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் வெளிவருகின்றன. இவற்றுள் இரண்டு, மூன்று பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் சிறுவர் பகுதியைப் பிரசுரித்து வருகின்றன. ஒருசில பத்திரிகைகள் சிறுவர் பகுதியை ஆரம்பித்த சில வாரங்களுக்குப் பின் நிறுத்தி விட்டன. தமிழில் எழுதுவதற்கு இவர்களை ஊக்குவிக்க வேண்டும். சிறுவர் சஞ்சிகை ஒன்று ஆரம்பித்தால் அதற்கு வரவேற்பு இருக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். கனடாவிற்குப் பின் கூடுதலாக தமிழர்கள் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழுகின்றார்கள். ஆனால் இவர்கள் ரொறன்ரோ நகரைப் போன்று ஒரே நகரில் அதிகளவில் வாழ்வதில்லை. அங்குமிங்குமாகச் சிதறியே வாழ்கின்றனர். எனவே இவர்களது கலை முயற்சிகளும் இலக்கியப் படைப்புகளும் மிகக் குறைவாகவேயுள்ளன. இம்முயற்சிகளில் முன்னணியில் நிற்பது ரொறன்ரோ நகரம் எனத் துணிந்து கூறலாம். எனினும் சிறுவர் இலக்கியப் படைப்பில் பின்னணியிலேயே உள்ளது.
தமிழ் மக்கள் கனடாவில் பெருமளவில் குடியேறி இரு தசாப்தங்களுக்கு மேலாகி விட்டன. இற்றை வரைக்கும் நானறிந்த மட்டில் பாடநூல்களைத் தவிர சிறுவர் கதைப் புத்தகம் என்ற ரீதியில் ஒரேயொரு நூல் தான் வெளிவந்தது. ஆனால் இது இங்கிலாந்திலிருந்து ஆங்கில நூல்களைத் தமிழிலும், பிற ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்த பல சிறுவர் கதைப் புத்தகங்களை ஒரு ஆங்கில வெளியீட்டு நிறுவனம் வெளியிடுகின்றது. இவை பெரும்பாலும்
பாடசாலை நூல் நிை கனடாவிலிருந்து கன ஆண்டில் "மாறன் ம6 அவர்கள் வெளியிட்ட 'சிறுவர் பாடல்கள் எ அதே கருவைக் கொ படங்களுடன் வெளிய நூல்கள் வாங்கி வாசி காணப்படுகின்றது. இ வாங்குவதற்கு முன் செலவு செய்து ஆத் இருக்கிறார்கள்? ரொ வெளிவந்துள்ளன. 19 வெளியிட்டார். அதன் ஒளிநாடாக்கள் வெளி “JTüJuTÜ LUTJg I, III’ குறுவட்டொன்றை (C வெளிவந்ததாகத் தெ கிடைக்கும் தொகை( ஐயமில்லை.
தமிழர் படைப்புக்கை என்பதை யாவரும் ஒ சிலர் முயற்சித்தும் ப8 தான் தங்கியுள்ளது. என்ற மாயையிலிருந் சந்தைப்படுத்துவது சி முன்னால் இருந்தது. மாறி, நல்ல தரமான சிறுவர் இலக்கியத்தில் இருக்கும் எம்மவர் இ தமிழக வெளியீட்டால் குறைவாகவேயுள்ளது வெளியிட்டு பணம் ே விற்பனையில் கிடைக் கேள்விக்குறியே! என புகலிட எழுத்தாளர்க எழுதத் தூண்டுவிக்க ஆரம்பிப்பது பற்றி ப6
இத்துடன் ரொறன்ரோ நிறுவனங்களும் பரிச பரிசில்களாகக் கொடு பரிசில்களாகக் கொடு எழுத்தாளருக்கும் பய செயற்படுத்துவார்கள நாடுகளில் உருவாக வெளிவந்தால் தமிழ் எனவே இவ்விடயத்தி
புகலிட நாடுகளில் ெ பொது நூல்நிலையம் தமிழர் நூல்நிலையப் புகலிடப் படைப்புகளின் இன்றியமையாதது. F (Museum) soj600TL நூல்நிலையமும் செய கிளைகளுடாக இத6 உடனடியாகச் செயல்
தமிழர் தகவல்
Quử Jesuji @ 2OC

mm.07
லையங்களிலேயே காணப்படுகின்றன. இவற்றைத் தவிர தப் புத்தகங்கள் 2002 வரை எதுவும் வெளிவரவில்லை. 2003ம் Eக்கதைகள்’ என்ற சிறுவர் கதை நூலை பொ.கனகசபாபதி ார்கள். சென்ற ஆண்டு இருமொழிக் கவிதை நூல் ஒன்றினை ன்ற தலைப்பில் நான் வெளியிட்டேன். தமிழ்ப் பாடலும் அருகிலே ாண்ட ஆங்கிலப் பாடலும் அமைந்த நிலையில் அழகான வண்ணப் பிட்டேன். மக்களிடையே எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. சிக்கும் பழக்கம் எம்மினத்தவரிடையே குறைவாகவே
லவசப் பத்திரிகைகள் கிடைப்பதால், பணம் கொடுத்து வருபவர்கள் குறைவு. இந்நிலையில் ஏராளமான பணத்தைச் மதிருப்திக்காக நூல் வெளியீடு செய்ய எத்தனை பேர் தயாராக றன்ரோவிலிருந்து ஒலி, ஒளி நாடாக்கள் சிறுவர்களுக்காக 998ல் 'கிளவுன் மாமா' என்ற ஒளிநாடாவை மகேந்திரன் என்பவர்
பின் குரு அரவிந்தன், அருள் சுப்பிரமணியம் ஆகியோர் ரியிட்டனர். அவுஸ்திரேலியாவிலிருந்து மாவை நித்தியானந்தன் என்ற ஒளிநாடாக்களை வெளியிட்டுள்ளார். திவ்வியராஜன் D) வெளியிட்டுள்ளார். இவற்றைத் தவிர வேறெதுவும் ரியவில்லை. இவ்வெளியீடுகளெல்லாம், வெளியீட்டு விழாவில் யோடு சமாளிக்க வேண்டிய நிலையிலேயே இருந்தன என்பதில்
ள சந்தைப்படுத்துவது ஒரு பெரும் பிரச்சனையாகவே உள்ளது ப்புக் கொள்வர். ஆனால் இதற்கு ஒரு தீர்வு காணப்பதற்கு ஒரு லனேற்படவில்லை. நூல்களை வாங்குவது வாசகர்களின் கையில் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் படைப்புக்கள் யாவும் தரமானவை து எம்மவர் விடுபடும்வரை எமது படைப்புக்களை சிரமமாகவே இருக்கும். இந்நிலை ஈழத்திலும் சில ஆண்டுகளுக்கு
ஆனால் விடுதலைப் புலிகளின் அயராத முயற்சியினால் இந்நிலை இலக்கியப் படைப்புகள் தற்போது வெளிவருகின்றன, ஆனால் ல் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. புலம்பெயர் நாடுகளில் ன்னும் தமிழக வெளியீடுகளையே பெருமளவில் வாங்குகின்றனர். ார்கள் கூட எமது நூல்களை வாங்கி விநியோகிக்க முன்வருவது து. மணிமேகலைப் பிரசுரத்தினர் எம்மவர்களின் நூல்களை சர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் க்கும் பணம் எழுத்தாளனுக்குக் கிடைக்கிறதா என்பது ாவே புகலிடங்களில் நூல் விற்பனை செய்யும் நிறுவனங்கள், ளின் படைப்புகளுக்கு ஆதரவு வழங்கி, மென்மேலும் அவர்களை
வேண்டும். இதற்கொரு மைய நிறுவனம் ரொறன்ரோவில் லரும் சிந்தித்துச் செயலாற்றுவது மிக முக்கியம்.
ாவில் இயங்கும் பல சங்கங்களும் கலை வளர்க்கும் ளிப்பு விழாக்களில் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் iப்பதற்குப் பதிலாக சிறுவர் நூல்களையும், சான்றிதழ்களையும் டுக்க வேண்டும். இதனால் பரிசில் பெறுபவருக்கும், பனேற்படுகிறது. இதனை யாவரும் உணர்ந்து ாயின் பல நல்ல சிறுவர் இலக்கியப் படைப்புகள் புலம்பெயர்
வாய்ப்புண்டு. ஆங்கில நூல்களுக்குச் சமமான தரமான நூல்கள் நாட்டிலும், அவற்றைச் சந்தைப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும். ல்ெ யாவரும் சிந்தித்துச் செயலாற்றுவது இன்றியமையாதது.
lவளிவரும் தமிழப் படைப்புகளை பாதுகாத்துப் பேணக்கூடிய ஒரு ) மிக அவசியம். ரொறன்ரோவில் சிறப்பாக இயங்கி வரும் உலகத் ம் இதற்கான செயற்பாட்டில் இயங்குவது நல்லது. அதாவது ல் ஐந்து பிரதிகளைப் பெற்று ஆவணப்படுத்திப் பாதுகாப்பது ஈழத்தில் வெளிவரும் நூல்களை கொழும்பிலுள்ள அருங்காட்சியகம் டுத்திப் பாதுகாக்கின்றது. இதே போன்று உலகத் தமிழர் பலாற்ற வேண்டும். பல்வேறு நாடுகளிலுள்ள அவர்களது னை சிறப்பாகச் செய்யலாம். இதனைப் பத்திரிகைகளில் அறிவித்து
படுவது நல்லது.
DS பதினான்காவது ஆண்டு மலர்

Page 110
+oà... : : : :
புல்வேறு நிலைகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் த
ஆற்றல்களைப் பல்வேறு துறைகளிலும் வெளிக்காட்டி வருகின்
இவற்றுள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்கள் கால கண்ணாடியாக விளங்கும் எழுத்துத் துறையில் எந்தளவு முன்னே பெற்றுள்ளார்கள் என்பதும், இவர்களது படைப்புக்கள் தமிழ் மக்க சென்றடைந்துள்ளதா என்பதும் சிந்தனைக்குரிய விடயமாகவே க அத்தோடு முதல் நூலொன்றினை வெளியிட்ட தமிழ் எழுத்தாளர் சிலரே மேலும் மேலும் தமது கருத்துக்களுக்கு நூலுருவம் கொ வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறான நிலை காணப்படுவதற்குத்த எழுத்தாளர்கள் தமது நூல்களைச் சந்தைப்படுத்துவதில் காட்டுப் ஆர்வமின்மையும், அதற்குரிய அணுகுமுறைகளை உரிய முறை கையாளாமையும் முக்கியதொரு விடயமாகக் காணப்படுகின்றது. இச்சிந்தனைகளின் அடிப்படையில், தமிழ் நூல்களை எவ்வாறு ெ சந்தைப்படுத்துவது என்பதைப் பற்றி ஆழமாகவே சிந்தித்துச் செய வேண்டியுள்ளது.
தமிழ் மக்களிடையே காணப்படுகின்ற இலாப நோக்கங் கொண்ட சரி, இலாப நோக்கமற்று மக்களைச் சென்றடைய வேண்டும் என கருதுகோளோடு, தமது ஆற்றலை வெளிப்படுத்தும் துறையாக இ சந்தைப்படுத்தல் என்பது மிக அவசியமான ஒரு துறையாகவே க சந்தைப்படுத்துவதில் வெற்றி கண்டோர் தமது துறையில் வெற்றி கண்டவர்களாகவே விளங்குகின்றனர். மாறாக, குறிப்பிட்ட ஒரு து அளவற்ற திறமை இருந்தாலும், அவற்றைச் சரியான முறையில்
தமிழ் நூல்களும் சந்தைப்படுத்தலும்
திருமதி வ
நேரத்தில் சந்தைப்படுத்தத் தவறி விட்டால் நிச்சயமாக வெற்றி எ அணுக முடியாது என்பதைப் பலரது அனுபவம் எமக்கு வெளிப்படு
மேற்கூறிய கருத்து தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமல் துறைக்கும் மிகவும் பொருந்தும். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எ தமது ஆக்கங்களைச் சந்தைப்படுத்துவதில் தோல்வி கண்டவர்கள் காணப்படுகின்றனர். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்கள் ஆற்றல்களை வெளிக்கொண்டு வந்து, நூலாக ஆக்கங் கொடுத் மகிழ்ந்து, தாம் பெற்ற இன்பத்தை மற்றையோரும் அனுபவிக்க { எண்ணுகின்றனர். எனினும் இந்நூல்களை இலவசமாகக் கொடுப்பு நிலையில் அச்சிடும் செலவுகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் பெருந்தொகைப் பணத்தில் நூல்களை அச்சிட்டு, விழா நடத்திவிட்டு ஒரு சில நூல்களைக் கடைகளில் விற்பனைக் கொடுப்பதோடு ஏனைய நூல்கள் வீட்டுக்குள் முடங்கி விடுகின்ற செலவழித்த செலவை வெளியீட்டு விழாவின் மூலம் பெறுவதென் கடினமான விடயம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
வெளியீட்டு விழாவிலே மிகக் கண்ணியமாகப் பெருந்தொகைப் பை காசோலை எழுதிக் கொடுப்பர். வங்கியில் பணமற்ற நிலையில் 8
IAAILS INFORNAATION O February O 2OO5
 

LDg
ாறனர்.
க்
ாற்றத்தைப்
ளைச் ாணப்படுகின்றது. களுள் ஒரு டுத்து நூல்களை மிழ்
பில்
வற்றிகரமாகச் பற்பட
துறையாயினும்
ாற \ருந்தாலும் சரி ருதப்படுகின்றது.
1றையில் சரியான
சந்தா நடராசன்
ன்ற இலக்கை \த்தியுள்ளது.
ல, எழுத்துத் ழுத்தாளர்கள் ாாகவே
தங்கள் துத் தாமும் வேண்டும் என்று தற்கு இயலாத
வெளியீட்டு குக் ன. அச்சிடச் பது சற்றுக்
ாத்திற்குக் ாசோலை
திரும்பிவிடும். இந்த உண்மை வெளியே வெளிவராது. வெளியீட்டாளன் உள்ளத்துள் மீளா உறக்கம் கொண்டுவிடும். நல்ல மனதோடு சில கடைக்காரர்கள் நூல்களை விற்பனை செய்து தர முன்வருவர். இவர்களுள் பலர் நூல்களை விற்றுப் பெற்ற பணத்தைக் கொடுப்பதில் பெரும் தயக்கம் காட்டுவர். இந்நிலையில் அலைந்தது போதும் என்ற எண்ணத்தோடு பணம் பெறும் நோக்கத்தை எழுத்தாளர் கைவிடுவர். நண்பர்கள், சமூகசேவை செய்வதாகக் கூறிக் கொள்வோரிற் சிலர், நூல்களை விற்பனை செய்து தருவதாகக் கூறிப்பல புத்தகங்களைச் சபையிலே பலர் முன்னிலையில் பெற்றுச் செல்வர். அவ்வாறு கொண்டு சென்றோர் புத்தகத்தையோ, பணத்தையோ திருப்பிக் கொடுக்க மறந்துவிடுவர்.
இவ்வாறான பல சங்கடங்களை நூல்களை எழுதும் தமிழ் எழுத்தாளர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் தமது நூல்களைச் செலவுச் சுருக்கமாக உலகளாவிய ரீதியில் ஏனைய தமிழ் மக்களும் அறிய வேண்டும் என்ற நப்பாசையில், தமிழகம் போன்ற இடங்களில் அமுல்படுத்தப்படும் வெளியீட்டாளர் முதலீட்டுத் திட்டம், குறைந்த செலவில் அச்சில் உதவுதல், அச்சிட்ட அச்சகத்தாரே விலை கொடுத்துச் சில நூல்களை வாங்கி விற்பனை செய்தல் போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை பதிப்பாளர்கள் தெரிவித்து எழுத்தாளர்களை ஏமாற்றி விடுகின்றனர்.
இவ்வாறான திட்டங்களை நம்பித் தமிழகத்தில் புத்தகங்களை அச்சிட முயன்றோர் பெற்ற அனுபங்ங்கள் சொல்லில் அடங்காதவை. இத்திட்டத்தை அமுல்படுத்துவோர் பணத்தைச் சரியாகப் பெறுவதில் மட்டுமே நாட்டங் கொண்டவராகக் காணப்படுகின்றனர். வாக்களித்தபடி நூல்களைக் கொடுக்கத் தவறுதல், உரிய காலத்தில் கொடுக்கத் தவறுதல், எழுத்தாளருக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் சரியாகக் கிடைக்காதபட்சத்தில் அவற்றை
ஈடுசெய்யத் தயங்குதல்
C Fourteenth anniversary issue

Page 111
போன்றவற்றோடு பதிப்பாளர்கள் கூறிய பணத்திலும் பன்மடங்கு செலவுகளை எழுத்தாளர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது என்பதும் மறுக்க முடியாத நிலையாகக் காணப்படுகின்றது. அத்தோடு வெளியீட்டாளர் முதலீட்டுத் திட்டங்களையும், ஏனைய திட்டங்களையும் நுணுகி ஆராய்ந்தால், நீண்டகால வருமானத்தைத் தமிழக வெளியீட்டாளர்கள் பெறுவதற்குப் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் வழிசமைத்துக் கொடுத்துவிட்டு, தாம் செலவழித்த பணத்தில் ஒரளவேனும் பெற முடியாது தடுமாறுவது, ஆழமறியாது காலைவிட்டுத் தத்தளிப்பதற்குச் சமமாகவே காணப்படுகின்றது. அத்தோடு இவ்வாறான கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள பெருந்தகைகள், எழுத்தாளரின் நூல்களிலே நூல் விபரம் என்ற பகுதியில் அச்சடிக்கப்படுகின்ற நூல்களின் தொகையை மறைத்தும் விடுகின்றனர்.
இதனால் எத்தனை நூல்கள் அச்சடிக்கப்படுகின்றன என்ற உண்மை எழுத்தாளனுக்குத் தெரிய வருவதில்லை. எனவே இவ்வாறான திட்டங்களுள் தமிழ் எழுத்தாளர்கள் சிக்காது, முன்னெச்சரிக்கையோடு நூல்களை அச்சிடுவது அவசியமாகக் காணப்படுகின்றது.
அப்படியாயின் எவ்வாறு எமது நூல்களைச் சந்தைப்படுத்துவது? கட்சி சாரா ஒற்றுமை உணர்வுடன் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுபடுவது இதனைச் செயற்படுத்த அடிப்படையாகக் காணப்படுகின்றது. 1. தமிழ் எழுத்தாளர் இணையத்தள J96DLDüq (Web site) 96ôgûl60607 ஏற்படுத்தி அதன் மூலம் அனைவரது நூல்களையும் அறிமுகம் செய்து, இதன் மூலம் விற்பனை செய்வதற்குரிய ஏற்பாடுகளை அனைவரும் இணைந்து செயற்படுத்தலாம். இணையத்தள அமைப்பைப் பேணுவதற்குரிய வருடாந்த செலவாகிய சிறுதொகையை இத்தளத்தில் இணையும் அங்கத்தினர் அனைவரும் பகிர்ந்து செலுத்தலாம். இதன் மூலம்
எமது வெளியீடுக அவற்றைப் பெற்று சிலரால் மேற்கொ
2. தமிழ் மக்களா? போன்றவற்றில் சு செய்து விற்பனை எழுத்தாளர்களும்
3. கனடாவிலுள்ள
நூல்ளையும் ஒரு செய்யும்படி கேட்
4. தமிழ் எழுத்தா அந்தந்த நாடுகள் முன்னேற்பாடாக
விற்பனையை மு:
5. தமிழர்கள் புல ஊடகங்களுடன் விளம்பரப்படுத்திச் தமிழ் நூல்களை 6. சபைகள், சங்க அளிப்பதற்குத் தமி வாய்ப்பை ஏற்படு 7. திருமணம், பிற நூல்களையும் வ 8. தமிழ் மக்கள் நூல்களைக் கொ நூல்களைப் பெற
இவ்வாறான சில ஒன்றிணைந்து ே எழுத்தாளர்கள் ச நூல்களைச் சந்ை நூல்களை வெளி ஆற்றலையும், க அத்திவாரமிடாது சந்தைப்படுத்துவ
அத்தோடு தமிழ் 9,85596).JLDT60T வளர்ச்சியடைய வாங்கி விற்பனை சிந்தனைகளைச் நாடுகளில் எழுத்
அத்தோடு, புலம் சான்றாக விளங் நிலைக்கப் போவ ஆரோக்கியமாக நூல்களைச் சந் வேண்டும்.
தமிழர் தகவல்
பெப்ரவரி

ത്ത09
ளை உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அறிந்து க் கொள்வதில் ஆர்வம் காட்டுவர். இத்திட்டம் பரீட்சார்த்தமாகச் ள்ளப்பட்டுப் பெருவெற்றியை அளித்துள்ளது.
) நடத்தப்படுகின்ற விழாக்கள், கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் ட்டாக இணைந்து அனைத்து வெளியீடுகளையும் அறிமுகம் வாய்ப்பைத் தேடிக் கொள்ள, அனைத்துத் தமிழ் ஒன்றிணைந்து இயங்க வேண்டும்.
ஆலயங்களை அணுகி, விசேட தினங்களில் அனைவரது குறிப்பிட்ட இடத்தில் வைத்து விற்பனை செய்வதற்கு ஆவன டுக் கொள்ளலாம்.
ளர்கள் வெளிநாடுகளுக்குப் பிரயாணம் செய்யும் போது லுள்ள தமிழ் அமைப்புக்களுடன் தெடர்பை ஏற்படுத்தி, அனைவரது நூல்களும் அங்கு கிடைக்குமாறு ஏற்பாடு செய்து, ண்னெடுத்துச் செல்ல முடியும். s
Dபெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலுள்ள தமிழ் தொடர்பு கொண்டு, வெளியிடப்படும் தமிழ் நூல்களை
கொள்வதன் மூலமும் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் பற்றி அறிய வாய்ப்பு ஏற்படும். கங்கள் நடத்தும் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசாக ழ்ெ நூல்களை வழங்க ஊக்கப்படுத்துவதன் மூலமும் சந்தை த்தலாம். ந்தநாள் போன்றவற்றிற்குப் பரிசுப் பொருட்களோடு தகுந்த ாங்கிப் பரிசாக வழங்கலாம். அதிகமாகச் செல்லும் வாசிகசாலைகளில் எழுத்தாளர்கள் தமது டுப்பதன் மூலம் பலரும் வாசித்தறிந்து, தேவையேற்படின்
முயல்வர்.
முன்னேற்பாடுகளைக் கட்சிசாரா உணர்வோடு எழுத்தாளர்கள் மற்கொள்ளுவார்களேயானால், நிச்சயமாகத் தமிழ் யதிருப்திக்காக நூல்களை வெளியிடாமல், உரிய முறையில் தைப்படுத்தி மேலும் மேலும் நல்ல பல ஆக்கபூர்வமான க்கொண்டுவர முடியும். அத்தோடு பணத்தையும், எமது ாலத்தையும் மற்றவர்கள் காலமெல்லாம் பணம்பெற
எம்மைப் பலப்படுத்திக் கொள்ள மேற்கூறிய தற்கான சில அடிப்படைச் சிந்தனைகள் உதவக்கூடும்.
நூல்களைச் சந்தைப்படுத்துவது தொடர்பாகப் பல கருத்துக்களைக் கூறவல்ல நிதி ஆலோசகர்கள், இத்துறை உதவ வேண்டும். நிதிவசதி படைத்தவர்கள் தமிழ் நூல்களை
மையமொன்றை உருவாக்க முன்வர வேண்டும். இவ்வாறான சிந்தித்துச் செயற்படுத்த முன்வந்தால், புலம்பெயர்ந்த துத்துறை ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டும்.
பெயர்ந்த நாடுகளிலெல்லாம் தமிழினம் வாழ்ந்தது என்பதற்குச் 5ப் போகும் காரணிகளுள், அழியாத செல்வமாக நின்று து நூல்களெனின் அதுவும் மிகையாகாது. எனவே இத்துறை வளர்ச்சியடையவும், தரமான ஆக்கங்கள் வெளிவரவும் தெப்படுத்தும் துறையை வளர்க்க அனைவரும் முன்வர
OOS பதினான்காவது ஆண்டு மலர்

Page 112
5 னடிய மண்ணில் முயன்று பார்த்த அனைவருக்குமே எதுவித ப காட்டாமல் தோல்வி என்ற ஒரே விளைவினைத் தந்த ஒரு துை இருக்குமானால் அது தமிழ்ச் சஞ்சிகைத் துறை ஒன்றாகத்தான்
முடியும். முயற்சி செய்தவர்களின் தகுதியும் தடமும் வேறுபட்டு இரு
என்னவோ தோல்வி என்ற ஒன்றாகத்தான் அமைந்துவிட்டது.
பத்திரிகைகள் தாக்குப் பிடித்த அளவுக்குச் சஞ்சிகைகள் தாங்கிப்பிட போனதற்கு என்ன காரணம்? என்ற கேள்வி மிகவும் கனமாக இருந் அதற்கான விடையோ மிகவும் சுவையானது மட்டுமல்ல சுமையான
இந்த மண்ணிலே எது முதல் தோன்றிய சஞ்சிகை? எது பல காலம் சாய்ந்த சஞ்சிகை? எது தரமான சஞ்சிகை? என்று ஆய்வு செய்து 1 எந்தப் பலனையும் தந்துவிடப் போவதில்லை. அப்படி ஆய்வு செய்து
வெளியிட்டாலும் அது எதிர்காலத்தில் தோல்வியை மேலும் இலகுவ பயன்படுமேயன்றி வேறு எந்தப் பெறுபேற்றையும் வழங்கி விடாது. எ சஞ்சிகைகளின் பெயர் குறிப்பிடாமல் கனடாவில் தோன்றி மறைந்த
குற்றுயிராய்க் கிடக்கின்ற சஞ்சிகைகள் எல்லாம் முகம் கொடுத்த ே சந்திப்புக்கான காரணங்கள் எடுத்து நோக்கப்பட்டால் அது பெரிய பட தராவிட்டாலும் யாரையும் புண்படுத்தாமல் ஒரு எச்சரிக்கை உணர்ை ஏற்படுத்தக்கூடும்.
அந்த வகையில் கனடாவில் தமிழ்ச் சஞ்சிகைகளின் வீழ்ச்சிக்கான ஒன்றுதிரட்ட முற்படும் போது தானாக முன்வந்து நிற்பது சஞ்சிகைக இயல் எனப்படும் புறவடிவக் குறைபாடே, விற்பனை நிலையங்களில்
கனடாவில் - தமிழ்ச் சஞ்சிகைகளின் வீழ்ச்சியும் காரணங்களும்
இ
இதழ்களோடு பரப்பி வைக்கப்படும் கனடிய தமிழ்ச் சஞ்சிகைகள் அ போட்டியிட்டு வெல்லும் திறனற்றவையாய் கண்கவர் வர்ணம் இன்றிய வார்த்தைகள் இன்றியும் வெறும் அப்பியாசப் புத்தக வடிவில் வெளிப் தென்படுதல் மிகவும் கவலைக்குரியதொன்றாகும். இதனால் அவை திறனை இழந்து விடுகின்றன. உள்ளே தரமான ஆக்கங்கள் இருக்க அவை கூட நாளல்லா நாள் பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா அழகு என்று ஒளவையார் சொன்ன பாடலுக்கே உதாரணமாகி விடு வெளிப்பக்கம் திணிப்பு நோக்கோடு கலர் கண்டதும் கை எடுக்கக் கூ கவர்ச்சியுடன் வியாபார ரீதியில் படைக்கப்படாமல் போனது தமிழ்ச் வீழ்ச்சிக்கு முதற்காரணியாக இங்கே அமைந்துவிட்டது.
இனி ஒரு சஞ்சிகையின் மிகப்பெரிய சொத்து வாசகர்களிடையே வா பரப்பப்படும் விளம்பரம் ஒன்றுதான். இன்ன சஞ்சிகையில் இப்படியொ வந்திருக்கின்றது எடுத்துப் பாருங்கள் என்று வாசகருக்கு வாசகர் ஏ தருகின்ற வலைப்பின்னல் ஒன்றுதான் ஒரு சஞ்சிகையின் வீழ்ச்சியை நிறுத்தக்கூடிய காரணியாகும். அப்படி வாசகனுக்கு வாசகன் செய்தி கொள்ளக்கூடியதாக எதை வெளியிட வேண்டும் என்ற ஆய்வு நோ தெரியுமோ அல்லது எது வசதியோ அவற்றைக் கொண்டு பக்கங்கள் போது சஞ்சிகையின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகின்றது
அது போல சஞ்சிகை வெளியீட்டாளர்கள் தங்கள் சஞ்சிகை என்னும்
IAAIS INFORNAATON C February O 2OO5

குபாடும்
இருக்க ந்தாலும்முடிவு
க்கப்படாமல் தாலும் Jb JinL.
வாழ்ந்து ட்டியல் இடுவது கருத்து
TGS86U
னவே
இன்னும் தால்வியின் பனைத் வ மட்டும்
காரணங்களை ளின் உருவ தென்னக
ரா. சம்பந்தன்
வற்றோடு பும் மனம் கவர் பார்வைக்குத் தமது தெரிவுத் லாம. ஆனால மங்கைக்கு கின்றன. எனவே Quu சஞ்சிகைகளின்
ய்வழியாகப் ரு விடயம் படுத்தித் தடுத்து பரிமாறிக் கம் இன்றி எது
நிரப்பப்படும்
வாய்க்கால்
தண்ணிர் பாயப்போகும் பாத்திகள் எவை என்பதை துல்லியமாகக் கணிக்கத் தவறி விடுகின்றார்கள். பெரும்பாலும் படித்தவர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் மேல் வர்க்கமும் தொழிற்சாலைகளில் பொது இடங்களில் வேலை செய்யும் இன்னொரு வர்க்கமும் சமூகக் கொடுப்பனவு நிதிகளில் காலம் கழிக்கும் மற்றொரு வர்க்கமும் இவற்றின் கூட்டு வெளிப்பாடான மாணவ வர்க்கமும் என்று நான்கு பரந்த அமைப்புக்கள் கனடிய மண்ணில் தமிழர்களிடம் இருக்கின்றன. இதில் ஏதாவது ஒரு வர்க்கத்துக்கு ஏற்புடையதாக மட்டும் படைக்கப்படும் சஞ்சிகைகள் ஏனைய அமைப்புக்களின் ஆதரவைப் பெறாமல் சாய்ந்து விட்ட வரலாறுகள் ஏற்கனவே உண்டு. எனவே சகலரையும் வளைத்துப் போடும் தன்மையில் சஞ்சிகைகள் நெறிப்படுத்தப்படாமல் போனதும் தோல்விக்கான காரணமாகக் கொள்ளப்படல் வேண்டும். ஒரு சஞ்சிகை வாசகனுக்கு எது பிடிக்கும் என்பதை நாடிபிடித்து அறிந்து எழுதாதவரைக்கும் அதற்கு ஒரு விடிவு ஏற்பட்டு விடாது. அனேகமான தமிழ்ச் சஞ்சிகை ஆசிரியர்கள் நான்கு சுவர்களுக்கிடையே இருந்து விட்டமையும் ஒரு சோக நிகழ்வாகும்.
அடுத்து பல கனடிய தமிழ்ச் சஞ்சிகைகளுக்கு சாவுமனி அடித்த மிகப் பெரிய சொத்து அவற்றின் வசை வரையும் திறன் ஆகும். எழுந்து நடப்பதற்கு முன்னரே கடிக்க நினைத்த இதழ்கள் கனடாவில் பல வசை மாரி பொழிவதற்கு அரசியலை, சமூகத் தொண்டுகளை, தனிப்பட்ட வாழ்வியல்களை கருப் பொருளாக்கிய கேவலம் கனடாவில் நடந்தது. பொறாமைச் சுடருக்கு நியாயச் சிமிலி போட்டதும் புண்ணுக்கு புனுகு தடவியதும் கனடியத் தமிழ்ச் சஞ்சிகை உலகை சாக்கடை என்று அறிவித்தன. அதனால் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்ற பொன்மொழி அழிந்து நாரோடு சேர்ந்து பூக்களும் நாறிப் போகும் நிலை ஏற்பட்டது. இத்தகைய சஞ்சிகை வெளியீட்டாளர்கள் கனடியத் தமிழ் வாசகர் உலகம் என்ற தண்டவாளத்திலே சேதப்பட்ட சக்கரங்களை இயக்கிப் பார்த்த காரணத்தால் நல்ல சக்கரங்கள் கூட நகர முடியாதபடி பயனற்றுப் போயின.
me
Fourteenth anniversary issue

Page 113
இப்படியான அகக் காரணிகள் தமிழ்ச் கொடுக்காமல் இ சஞ்சிகை உலகை வாட்டி நல்ல சஞ்சிகைய வதைத்தாலும் வலுவான புறக் காரணி வெளியேறும்படி ( ஒன்று தொன்றுதொட்டுப் பேசப்பட்டு பணவறுமைத் தன் வருகின்றது. தமிழகத்து இதழ்களின் விட்டு ஓடச் செய் வரவும் அவற்றின் உள்ளடக்கம், மனப்பாங்கும் கொ விலை, ஜனரஞ்சகத் தன்மை போன்ற வன்மமும் அலட்சி
கூட்டுத் திறமையும் உலகம் முழுவதும் அமைப்புகளுக்கும் ஈழத் தமிழர்களின் ஆக்க முயற்சிகளை தமிழ்ச் சஞ்சிகை முனை மடியச் செய்கின்றன என்பது
அவர்களின் கருத்தாகும். மிகப் பெரிய இவற்றையெல்லா
வாசகர் வட்டம், சினிமா போன்ற கனடியத் தமிழ்ச் வசதிகள் தரமற்ற இதழ்களைக் கூட கவனமும் விடுதல் வாழ்விக்க உந்துசக்திகளாக வெளியே எதை 6 அமைந்தன. இந்த வாய்ப்பு கனடா பொருள் ஒரு விழு உட்பட எங்குமே ஈழத்து தெவிட்டும் நிலை சஞ்சிகைகளுக்கு கிடைக்காமல் தரவுகள் புதிது பு போய்விட்டது என்பது நியாயமான தள்ளிப் போகும் ே
வாதம் என்றாலும் பெரும்பாலான தென்னிந்தியச் சஞ்சிகைகளுக்கு அதை இவற்றோடு கணி நிர்வகிக்கப் போதுமான அறிவுத் திறன் சஞ்சிகைகளுக்கு கொண்டவர்கள் காலத்துக்குக் காலம் பெரும் வீழ்ச்சியை அங்கே பொறுப்பாளர்களாக இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். இவ்வாறாகக் கன
ஆனால் இங்கே கனடாவிலோ தகவல் போன்ற சஞ்சிகைக்கும் நூல்களுக்கும் இன்று வீறு நடை எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத கொண்டாடுகின்ற பலர் இதழ்கள் நடத்திய இழிவு தமிழர் தகவலின் அரங்கேறி இருக்கின்றது. அப்படிக் வகுக்கப்பட்ட தள கூறும் போது சஞ்சிகை நடத்தியவர்கள்
எல்லாம் அறிவாளிகள் அல்லர் என்பது இலட்சியத்தை வ அல்ல. அவர்களில் பலர் அறிவாளிகள் துல்லியமாகக் கள் தான். ஆனால் அந்த அறிவு கொடுக்க முனை
சஞ்சிகையை இயக்கப் போதுமானதாக வேரூன்றி நிற்பது ஏன் பொருத்தமானதாகக் கூட அமையவில்லை என்பதே கசப்பான அந்தவகையில் { S. 606T60)LDujst (5b. சமுதாயத்தை க இறைவன் துணை
இன்னும் சொல்வதானால் தமிழக
சஞ்சிகைகளின் தாக்குதலில் இருந்து O தப்பிக்க வழி தேடாமல் தமிழகச் சங்கதி சஞ்சிகைகளிடம் இருந்து மடிப்பிச்சை எடுத்து தங்கள் சஞ்சிகைகளுக்கு ஊட்டி இன்று உ6 வளர்க்க முற்பட்ட இந்த வெளியே வ அறிவாளிகளால் தான் இவர்கள் பெயர்ந்தோ இதழ்கள் கருகிப் போயின. கருகியது மட்டுமல்ல - எதுவுமே இனிப் பூக்க இலங்கையி முடியாத சாம்பல் மேடாக கனடிய வருடங்கள தமிழ்ச் சஞ்சிகை உலகை ஆக்கி இருபத்திை வைத்திருக்கின்றனர். விட்டன. 'அ
இனி விளம்பரகாரர்கள் என்ற புறக் கனடாவில் காரணியும் தமிழ்ச் சஞ்சிகை உலகின் புகைப்பதாக வீழ்ச்சிக்கு கனடாவில் பெரும்பங்கு வயதுக்குக் ஆற்றியிருக்கின்றது. மறுக்கப்பட்ட செய்வது ச விளம்பரங்களால் ஏற்பட்ட இழப்பை விட முப்பத்தியி வழங்கப்பட்ட விளம்பரங்களுக்கு பணம்
தமிழர் தகவல் O GAUryresM6

mill
ந்து அலைந்த சில விளம்பரதாரர்களின் செயற்பாடுகள் சில ளர்களை பத்திரிகைக் களத்தில் இருந்து விரக்தியுற்று சய்திருக்கின்றன. விளம்பரதாரர்கள் கொடுத்த காசோலைகளின் மையும் கூட சில இதழ்களுக்கு சம்மட்டி அடி கொடுத்து களத்தை துவிட்டது. நுண்ணிய உணர்வுகளையும் மெதுமையான ண்ட கலை உலகத்து எழுத்து மாந்தருக்கும் கள்ளத்தனமும் யமும் சுயநலமும் மட்டுமே குடிகொண்ட ஒரு சில வர்த்தக
இடையே ஏற்பட முடியாமல் போன இயல்பான இணக்கப்பாடும் ளின் தொடர்ச்சியான வீழ்ச்சிக்கு வழிகோலி வைத்தது.
ம் விடக் காலத்தின் கோலம் என்று சொல்லும் நிலைப்பாடும் ஈஞ்சிகைகளுக்கு பாதகமாகப் போய்விட்டது. இன்று சகலரின் ல உணர்வோடு சம்பந்தப்பட்டு நிற்பதால் விடுதலைக்கு ழுதினாலும் எடுபடாத நிலை ஏற்பட்டு விட்டது. விடுதலைப் மிய இலட்சியமாக நிற்பதால் திரும்பத் திரும்ப அதை எழுதி ஏற்படாமல் வாசகரை கவர வேண்டும் என்றால் விடுதலைத் நிதாக கிடைக்க வேண்டும். எனவே அந்தத் தேடுதலில் வெற்றி பாது வீழ்ச்சி நெருங்குவதை எந்த இதழும் தடுத்துவிட முடியாது.
னியின் செய்திப் பரிமாற்றங்களும் கனடியத் தமிழ்ச் மட்டுமன்றி மொழி இனம், தேசம் கடந்து பத்திரிகை உலகிற்குப் பக் கொடுக்கும் காரணியாக நிற்கின்றன.
டியத் தமிழ்ச் சஞ்சிகை உலகம் சிதைக்கப்பட்டாலும் கூட தமிழர் ஒரு சில இதழ்கள் - இல்லை, ஒரு இதழ் என்று கூட சொல்லலாம்
போட்டு பதின்நான்காவது ஆண்டு பூர்த்தி விழாவைக் து. இந்த வெற்றியின் படிக்கட்டாக அடித்தளமாக விளங்குவது ஓடுபாதை அதாவது தெளிவும் தொலைநோக்கும் சீர்தூக்கி ராத இலட்சிய நோக்கு ஆகும்.
ரையறை செய்து கொண்டு சென்றடைய வேண்டிய இடத்தையும்
ரணித்துக் கொண்டு எதைக் கொடுக்க வேண்டுமோ அதைக்
யும் தமிழர் தகவல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல்
வியப்பல்ல.
இன்னும் பல ஆண்டுகள் அது வெற்றிநடை போட்டு தமிழ்ச் னடிய மண்ணில் செப்பனிடும் பணியைச் செய்ய எல்லாம் வல்ல
புரிய வேண்டும்.
Qg5ful DIT?
கில் முப்பத்தியைந்து பேரில் ஒருவர் சொந்த நாட்டுக்கு ாழ்ந்து கொண்டிருக்கின்றார். வேலை நிமித்தமாகவோ, இடம்
அகதியாகவோ இவ்வாழ்க்கை அமைந்துள்ளது.
ன் ஏற்றுமதி வர்த்தகப் பொருளாக தேயிலையும் றப்பரும் பல க இருந்து வந்தன. ஆனால், கடந்த இருபது அல்லது பந்து வருடங்களாக இவை இரண்டாம் இடத்துக்குச் சென்று கதிகள் ஏற்றுமதி முதலாமிடத்தைப் பெற்றதே இதற்குக் காரணம்.
18 வயதுக்குக் குறைவானவர்களில் சுமார் மூன்று மில்லியன் பேர்
புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு பதினெட்டு குறைவானவர்களுக்கு புகைத்தல் பொருட்களை விற்பனை ட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. கனடாவின் சனத்தொகை ண்டு மில்லியன் ஆகும்.
பதினான்காவது ஆண்டு மலர்

Page 114
லக்கிய மதிப்பாய்வுரைகளுக்கு இதுவரை எல்லாராலும் ஏற்றுக் கொ
றை எதுவும் இல்லை. ஆனால் எல்லா மதிப்பாய்வுரைகளும் கலை,
படைப்புகளை விளங்கவும் அவற்றை மதிப்பீடு செய்யவும் கூடிய ஒழு ஒரு நிகழ்வு முறையாக இருத்தல் வேண்டும் என்பதில் மதிப்புரையாளருக்க வேறுபாடு கிடையாது. இச்செயல் ஒரு பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும். மதிப் ஆய்வுரை செய்பவருடைய சிந்திக்கும் திறன், அனுபவம், கல்வி முறை, ெ என்பவற்றுக்கேற்ப மாறுபடும்.
எந்தவொரு கலை இலக்கியத் திறனாய்வாளனும் தான் திறனாய்வு செய்யு விளங்கிக் கொள்ளுதல் முக்கியமானது. ஒரு படைப்பின் அது சிறுகதை, நா நடனம், நாடகம் எதுவாயிருப்பினும் அதன் பல்வேறு கூறுகளையும் ஆராய்வு அவசியமாகிறது. உதாரணமாக ஒரு துன்பியல் நாடகத்திலே ஒரு பாத்திரம் எடுத்துச் சொல்லுகையில், அத்துன்பத்திற்கான காரணம், அதற்கு அப்பாத்த பொறுப்பு அல்லது பொறுப்பில்லாமை, அத்துன்பத்தை அப்பாத்திரம் கையான விளைவுகள் என்பன பற்றி ஆய்வு செய்தல் முக்கியம்.
கலை, இலக்கிய மதிப்பாய்வுரை, கலை இலக்கியங்கள் கூற வருவதை, அ கிடக்கும் பெறுமதி மிக்க கூறுகளை தெளிவாக வெளிக் கொண்டு வருவதா மற்றவர்களையும் அறிய வைப்பது. படைப்பாளி தன் அனுபவத்தின் உள்ளா வற்றை கலை, இலக்கியமாகப் படைக்கிறான். கலை, இலக்கியப் படைப்பா விருத்தி, ஒரு செயற்பாட்டை சிந்தனையால் சூழ்ந்து வளைத்துப் பிடித்து அ தன்மையைப் பொறுத்து அமையும்.
கலை, இலக்கியம் என்பன படைப்பாளியின் பல அனுபவக் கூட்டமைப்பின் ெ இருந்த போதிலும் அதுவே அவனது அனுபவமாக அமையாது. இருந்தபோ இலக்கிய அனுபவமானது கற்பனை வளம் நிறைந்த நுகர்வோனுக்கு இவ்வு அடையக்கூடிய மதிப்பிட முடியாத ஒன்றாகும். படைப்பாளிகள் தம் வாழ்வின்
இலக்கிய மதிப்பாய்வுரை
சம்பவங்களையும் ஒன்றோடு ஒன்று இணைத்து அதன் இன்ப, துன்ப, ஆத்தி கொதித்தெழும் உணர்வுகளையும் அதற்கான பல்வேறுபட்ட குறியீடுகளைய கோணங்களில் காட்டக் கூடியவர்களாய் இருப்பார்கள். இக் கலை, இலக்கி நேரடியான அனுபவத்தை விட மாறுபட்டதாயும் மிக இன்பம் துய்ப்பனவாயும் மிகுந்த தாக்கத்தை அளிப்பதாயும் இருக்கும்.
W.K.Wimsat “கவிதையானது பல செறிதேக்க உணர்ச்சித் தொகுப்புகளின் செயற்பாட்டுக் கூட்டமைப்பாகும்” என்கிறார். இது கவிதைக்கு மட்டுமல்ல எ இலக்கியப் படைப்புகளுக்கும் பொருந்தும்.
இலக்கியத் திறனாய்வுகளின் நோக்கம் ஒன்றாயிருந்தாலும் அதற்கு ஒரு க ஒழுங்கு அமைப்பு வேண்டியுள்ளது. நம் மத்தியில் பெரும்பான்மையான பன திறனாய்வு கட்டுக்கோப்பின்றி மேலோட்டமானதாய் அல்லது தம் சொந்த வ வெறுப்புகளைக் கொண்டதாய் அமைவதால், அவை அப்படைப்புக்களின் அர் மாற்றி விடுகின்றன. எனவே படைப்புகளைத் திறனாய்வு செய்வதற்கு அப்ப8 படைப்பு சிதறாவண்ணம் பகுதி பகுதிகளாகப் பிரிக்க வேண்டும். ஒரு படைப் முறுக்கிழை பிரியாது, கற்பனை உருவகங்கள் சிதறாது, சிந்தனை உணர்வு செய்ய இவைகள் மூலப்படைப்பில் தொகுக்கப்பட்டிருப்பது போல திறனாய்வு தொகுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. இங்கு முக்கியமாகக் கவனிக்கட் ஒரு படைப்பின் நோக்கமும், அப்படைப்பின் திறனாய்வு நோக்கமும் வேறுபட் ஒரு படைப்பு நுகர்வோனைத் திருப்திப்படுத்த அவனது உணர்வுத் திறனை, சிந்தனையைத் திருப்திப்படுத்த வேண்டியது. இலக்கியத் திறனாய்வு மனிதனு பற்றிய சிந்தனையைத் திருப்திப்படுத்த உருவாக்கப்படுவது.
IANILS' INFORNAATON O February 2OO

ர்ளப்பட்ட வரைய. இலக்கியப் ங்காற்றுக்குட்பட்ட டையே கருத்து பாய்வுரை ாந்த விருப்பு
) படைப்பை நன்கு வல், கவிதை, l5]
துன்பத்தை திரம் எவ்வகையில் ன்ட முறை, அதன்
தனுள் பொதிந்து கும்; ர்ந்த சிறப்புடையன. ளியின் கற்பனை தை மெருகூட்டும்
வளிப்பாடாக திலும் கலை, லகில் * ஒவ்வொரு
நானம் லெம்பட்
ரெமூட்டும், ம் வெவ்வேறு ப அனுபவமானது
இருப்பதோடு
அருந்திறச் ல்லாக் கலை,
டுக்கோப்பான டப்புகளுக்குரிய விருப்பு த்தங்களையே டைப்புகளை மூலப் »U og567 கள் மாறாது ஆய்வு க் கட்டுரைகளிலும் பட வேண்டியது டதென்பதாகும். உணர்வை, புடைய இலக்கியம்
-
கவிஞர் திருமாவளவனுடைய "செக்குமாடு” என்ற கவிதை
"எழுப்பாதீர்கள் இவன் சற்று நேரம் உறங்கட்டும்"
என்று தொடங்குகிறது. இக்கூற்று மூலம் கவிஞர் நுகர்வோருடைய புலனுணர்வுகளுக்கு (Senses), உள்ளுணர்வுகளுக்கு (feelings), அறிவாற்றலுக்கு (intelect) வேண்டுகோள் விடுக்கிறார். இங்கு விடுக்கப்படும் வேண்டுகோள் மேற்சொன்னவைகளுக்கேற்ப ஒழுங்காக அமைக்கப்பட்டுள்ளது. "எழுப்பாதீர்கள்” என்ற சொல்லின் ஒலி அழுத்தம், அச் சொல்லைத் தொடர்ந்து வரும் வசனச் சேர்க்கைகள் என்பன இணைந்து அக் கவிதையைச் சொல்லும் கவிஞனைப் பற்றிய ஒரு கற்பனையை வாசகனுக்கும் கொடுக்கிறது.
கவிஞர் இக்கவிதை மூலம் தன் அனுபவத்தை வாசகர்கள் அனுபவிப்பதற்கு வேண்டிய சில தடயங்களைக் கொடுக்கிறார். ஆனால் இக்கவிதை பற்றிய திறனாய்வு இப்படைப்பின் அனுபவத்தை மேலதிகமாக விளங்கும் ஒரு பண்புக் கூறாக மட்டுமே அமையும்.
உள்ளார்ந்த கட்டுப்பாட்டுக்கமைந்த திறனாய்வுகளின் தெளியப்பட்ட முடிவுகளிலிருந்து பல உண்மைகள் உய்த்தெறியப்படும். திறனாய்வு அப்படைப்பை எளிமைப்படுத்தும் ஒன்றாக இருந்த போதிலும் அது படைப்பின் எல்லாக் கூறுகளையும் எளிமைப்படுத்துவதாக இருக்க முடியாது. உதாரணமாக ஒரு நாடகத்தை ஆய்வு செய்கையில் பாத்திரப்படைப்பு. கதை, வசன அமைப்புகள், நடிப்பு, மேடை அலங்காரம், ஒலி, ஒளி அமைப்புகள், ஆடை அலங்காரம் பற்றி எளிமைப்படுத்தி ஆய்வு செய்தாலும் அதன் தனிக் கூறுகள் பற்றி நுணுக்கமாக ஆய்வு செய்யாது. உ+ம்: ஆடை பற்றிக் கூறும் போது ஆடை செய்யப் பாவிக்கப்பட்ட நூல், இழை அமைப்பு, நிறம் அதன் கலவை என்பன பற்றி விளக்காது.
திறனாய்வு, திறனாய்வு செய்பவரின் சிந்தனை அனுபவம் என்பவற்றுக்கேற்ப மாறுபடும். ஒருவர் ஒரு படைப்பாளியின் கற்பனைத் திறனை விளக்குவார். இன்னொருவர் படைப்பின் சிக்கல்த் தன்மையை இலகுவாக்கி நுகர்வோர் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடியதாக்குவார். மற்றொருவர் அப்படைப்பின் யாப்பு முறைகளை விளக்குவார். வேறொருவர் அப்படைப்பின் அறிவு சார்ந்த குணாதிசயங்களைக் கூறுவார். இப்படியான பலவிதக் கூறுகளமைந்த ஆய்வுகளை ஒன்று திரட்டிப் பார்க்குகையில் ஒரு பரந்த பலவிதமான அனுபவங்களை ஒரு படைப்பிலிருந்து பெறலாம்.
திறனாய்வு அணுகுமுறைகள் நுகர்வோரை இலகுவாகவும், ஒழுங்குக் கட்டமைப்பு -அ-
C Fourteenth anniversary issue

Page 115
முறையிலும் கலை, இலக்கியப் படைப்புகளுக்குள் எடுத்துச் செல்வதாயிருக்க வேண்டும். இவ்வணுகு முறைகளைத் தரப்படுத்துவது
கடினமானதொன்றாகும். ஏனெனில்
இலக்கியத் திறனாய்வு அணுகுமுறைகள் திறனாய்வாளருக்கு ஏற்ப
மாறுபடுவதாலாகும். எனவே திறனாய்வு ஒரு
படைப்பின் விபரமான பரிசோதனை முறையும்
அதன் மதிப்பை (Value) அளவிடுவதுமாகும்.
Rene Welleck and Austin Warren 6T66 (SuT
இரண்டு விதமான ஆய்வு முறைகளைக்
கூறுகின்றனர்.
1. உள்ளியல்புத் திறனாய்வு (Intrinsic) 2. அயற்பண்புத் திறனாய்வு (Extrinsic)
உள்ளியல்புத் திறனாய்வு முறை ஒரு படைப்பை அப்படைப்பாளியின் வாழ்வு முறை, அவரது சுற்றுவட்டாரங்கள், சிந்தனைப் பண்புகள், கல்வி முறை, இலக்கியச் சிறப்புகள் என்பவற்றைக்
கொண்டு ஆய்வது.
அயற்பண்புத் திறனாய்வு, வரலாறு,
உளவியல், சமூகவியல், மனித வரலாற்றியல் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு ஆராய்வது.
ஆனால் இவ்விரண்டு திறனாய்வு
முறைகளும் நிறைவானதல்ல. ஏனெனில்
முன்னையது படைப்பாளியின் வாழ்வு முறை, சிந்தனைப் பண்புகள், கல்வி முறை, இலக்கியச் சிறப்புகள் பற்றிய முழுமையான
தகவல்கள் கிடைக்காதவிடத்து அவரது படைப்பு பற்றிய ஆய்வு நிறைவானதாய் இராது. பின்னையது உள்ளார்ந்த கலை,
இலக்கிய விளக்கங்களை ஆராயாது.
கலை, இலக்கியங்களை அணுகப் பல படிமுறைகள் திறனாய்வாளரால் கையாளப்படுகின்றன. எந்த ஒரு
அணுகுமுறையும் திறனாய்வாளன் ஒரு
படைப்புப் பற்றி எழுப்பும் கேள்விகளின் மறுமொழியாகவே இருக்கும். இக்கேள்விகள் திறனாய்வாளரின் பழக்கவழக்கங்களுக்கேற்ப அல்லது அவரது அக்கறை சார்ந்ததாய் இராமல் அந்தப் படைப்பின் இயல்புத் தன்மை
சார்ந்ததாய் இருத்தல் வேண்டும்.
திறனாய்வு ஒரு ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டதாயும், முன் வைக்கப்படும் வாதங்கள் ஆதாரங்களுடையதாகவும் (சில நாடக விமர்சனங்கள் மொட்டையாக -
"இது
நாடகம் இல்லை" என்று சொல்லுவது போல்
இல்லாமல்) நிறைவான முடிவுடையதாகவு அதற்கு எதிராக வைக்கக்கூடிய
வாதங்களைத் தக்க ஆதாரங்களோடு
முறியடிக்கக் கூடியதாகவும், நுகர்வோரால் இலகுவில் விளங்கக் கூடியதாகவும் இருத்தல்
வேண்டும்.
tb,
T ழ்வின் பிரதிப
பொழுதுபோ
தன்னைத் தா எனப்படும்.
நவீன தமிழ் இலக் காலத்துக்கு அமை
இவ்வாறு நவீன எழு இங்கே வர முடியா இக்கட்டுரையின் ஆ
இங்கு முதன் முதல இதனை 1983 செந் பத்திரிகைகளின் ெ இருந்ததால் அதில் எந்த வசதியும் இரு
இதே போல் 1984ம் இலங்கை, இந்திய செய்து சேர்த்து 6ெ தெரிந்தவர்களுக்கு இருந்தவர்களும் வீ மக்கள் மத்தியிலிரு பத்திரிகைகள் கனட போன காரணமாக
இழந்துவிட நேர்ந்த
ப. முரீஸ்கந்தன்
இயக்க அனுபவங்: போயின. இவர்களு நான்காவது பரிமா போக செல்வம் அ
இருப்பினும் இவர்க திண்ணை இணைய
இங்கு ஒரு தரமா6 முதல் காரணம் கு முடியாமல் போவ6 ஒன்றாக இணைய ஒன்றில் எழுதுபவர் எழுதிவிட்டால் அர்
இவ்வாறு குழு வா எழுத்தாளர்கள் வ ஆசிரியர்கள் வரை இதனால் இலக்கிய பத்திரிகையில் வெ இல்லாமல் போன
இந்தக் குழுவினர்
தமிழர் தகவல் O Guú rerfi O
 
 

ത്ത13=
பிப்பே இலக்கியமாகும். ஏனையவை யாவும் வணிக எழுத்து அல்லது கு இலக்கியம் என்று ஒதுக்கப்பட்டு விடும். வாழ்வியலின் மாற்றத்தோடு னே புதுப்பித்துக் கொண்டு செல்லும் எழுத்தே நவீன இலக்கியம்
யெத்தைப் பொறுத்தவரை திடீரென எழுச்சி கொள்வதும் பின் நீண்ட நியாக உறங்கிக் கிடப்பதும் வழமையாகி விட்டன.
ஒச்சிகளை தாங்கி ஒரு தரமான சஞ்சிகை அல்லது ஒரு பத்திரிகை மல் அல்லது வந்தும் எழ முடியாமல் போன சோகம் பற்றிய கேள்வியே தங்கம்.
ல் வெளியான தமிழ் பிரசுரம் ‘செந்தாமரை' என்ற பத்திரிகையாகும். தில் வேல் என்பவர் வெளியிட்டு வந்தார். அது இலங்கைத் தமிழ்ப் பட்டலும் ஒட்டலுமாக வெளிவந்தது. முழுச் செய்தியும் பத்திரிகையில்
எழுதுவதற்கோ அல்லது எழுதியதை தமிழில் பதிப்பதற்கோ அப்போது க்கவில்லை.
ஆண்டு உலகத் தமிழர் இயக்கத்தினரின் 'உலகத் தமிழர் பத்திரிகையும்
பத்திரிகைகளின் செவ்விகளை வெட்டியும், ஒட்டியும் சிலவற்றை டப் வளியிட்டது. பலருக்கும் அரசியல் அறிவு இல்லாது இருந்ததும், அரசியல்
குறிப்பாக தமிழில் எழுத முடியாமல் போனதும், இரண்டும் டு, வேலை, பிள்ளைகள், ஊரிலுள்ள பிரச்சனைகள் என்று இருந்ததால் ந்து எவரும் எழுத முன்வரவில்லை. பின்னர் வெளிவந்த ஒரு சில டிய தமிழ் எழுத்தாளர்களுக்கு இடம் கொடுத்தனவாயினும் அவை நின்று பல சிறந்த எழுத்தாளர்களை, கவிஞர்களை, விமர்சகர்களை நாம் து. இளம் இரத்தங்களாக புதிய வீச்சும், புதுமையான சிந்தனையும்,
ஒர் இலக்கிய சஞ்சிகை éläsa:Es6oT6OT 6)Lu JLDT?
5ளும் கொண்ட இவர்களது எழுத்துக்களும் கால ஓட்டத்தில் கலந்து க்குக் களம் அமைத்துக் கொடுக்க எழுந்த க.நவம் அவர்களின் ணம்' சஞ்சிகையும் ராவுத்தரின் சக்தி பத்திரிகை முயற்சியும் தோற்றுப் வர்களின் 'காலம்' சஞ்சிகை அவ்வப்போது கைகொடுத்து வருகிறது.
ளிற் சிலர் இந்தியாவில் தமது புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட்டும், பத் தளங்களில் தமது இலக்கிய உணர்ச்சிகளை பதித்தும் வருகின்றனர்.
ா பத்திரிகை அல்லது சஞ்சிகை தொடர்ச்சியாக வரமுடியாமல் போவதற்கு ழு வாதமாகும். இயக்க அரசியல் காரணங்களால் இணைந்து செயல்பட தை விட்டு விடுவோம். ஒரே அரசியல் சித்தாந்தம் கொண்டவர்களும் கூட மல் தத்தமது பத்திரிகை அல்லது சஞ்சிகைக்கு மட்டுமே எழுதி வந்தனர். 5ள் மற்றதற்கு எழுதுவது ஏதோ குற்றம் போல் கருதினர். தவறி த ஆசிரியர் அவரை தீண்டத் தகாதவர் போல் உதாசீனம் செய்தனர்.
தம் எமது முதுபெரும் எழுத்தாளர்களில் இருந்து பல இளம் ரை இருந்து வளர இருந்த எழுத்தாளர்கள் தொடக்கம் பத்திரிகை இருந்தது. அதைவிட எமது வாசகர்களிடம் கூட அதிகம் காணப்பட்டது. ம் பட்ட நட்டம் என்னவென்றால் சில தரமான எழுத்துக்கள் தரமில்லாத ரிவந்ததால் நல்ல வாசகர்களுக்கு அவற்றை வாசிக்கின்ற சந்தர்ப்பம் 3ாகும.
தத்தமக்குள் பாராட்டு விழாக்களையும், விமர்சனங்களையும் வைத்துக்-அ-
POOS பதினான்காவது ஆண்டு மலர்

Page 116
tīĀH
கொண்டனர். மற்றக் குழுவினரையும் பாராட்டா விட்டாலும் பரவாயில்லை, எதிரிகள் போல் பாவித்தனர். இதன் காரணமாக மிகச் சாதாரணமான எழுத் புகழப்பட, விழாக்களில் அக்கறையில்லாத அடக்கமானவர்கள் புறக்கணிக் அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டனர்.
குழு என்ற பிரிவினரை ஒன்றுபடுத்தும் நோக்கில் அளவெட்டி சிறீஸ்கந்தரா வீணமைந்தனும் பெருமுயற்சியால் எழுத்தாளர்கள் இணையம் என்ற அை ஆரம்பித்திருந்த போதிலும் பிற்காலத்தில் அந்த அமைப்பும் குழு வாதத்தி கொண்டது.
தரமான பத்திரிகை அல்லது இலக்கியச் சஞ்சிகை வெளிவர முடியாமல் இ அடுத்த முக்கிய காரணம் நாம் வாசகர்களை இழந்து கொண்டிருப்பதும, வாசிப்புத் தன்மையை இழந்து கொண்டிருப்பதுமாகும்.
நாம் வாசகர்களை இழந்து கொண்டிருப்பதற்கும் பிரதான காரணகர்த்தாக் இருப்பவர்கள் பத்திரிகைப் பிரியர்களும் அதன் எழுத்தாளர்களுமே. எவரும் ஆரம்பிக்கலாம் என்ற நிலைமை இந்த நாட்டில் இருக்கின்றது. செய்தி ஒன் பிரசுரிப்பது என்பது தொடக்கம் எது தரமான இலக்கியம் என்று தெரிவு செ வாசனை அறிவு, இலக்கியப் பற்று இல்லாதவர்கள் வரை, பத்திரிகை ஆசி வருகிறார்கள். இந்தப் பத்திரிகைகளை விநியோகம் செய்தவர்களும் பின் பத்திரிகைகளையும் தொடங்கி தம்மையும் ஆசிரியர்களாக பிரகடனப்படுத் கொண்டார்கள்.
அண்மையில் ஒருவரை தற்செயலாகச் சந்தித்த போது அவர் தன்னை பத் ஆசிரியராக அறிமுகம் செய்து கொண்டார். இவரை எனக்கு முன்பே தெரி விஷயம் எனக்கு ஆச்சரியமாக இருந்தாலும் அவரை ஊக்கப்படுத்தும் நே முத்துலிங்கம், செழியன். போன்றவர்களை பழக்கமா என்று கேட்டேன்.
தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்போம்' என்ற நோக்கில். ஆனால் அவரோ, "எந்தக் கடை ஒனர்ஸ்?" என்று என்னிடம் திருப்பிக் கேட்டார். திகைத்துப் ே
இவ்வாறு பத்திரிகைகள் இன்று விளம்பரங்களை மையமாகக் கொண்டு இ ஒரு பத்திரிகையின் மிக முக்கியமான மூன்றாம் பக்கத்தையே விளம்பரங்க ஆக்கிரமிக்கும் அளவிற்கு விளம்பரங்கள் முதன்மைப்படுத்தப்பட்டு விடயதா தள்ளப்படுகின்றன.
பாவம் பத்திரிகையாளர்கள்! ஒரு முழுப் பக்கத்தை நூறு சிறு பெட்டிகளாக அதற்குள் உப்பு 99 சதம் தொடக்கம், கலவாய் மீன் 4.99 என்று நிரப்பி. விட்டால் கடைக்காரரிடம் பேச்சு வாங்கி.
விளம்பரதாரர் மிகவும் கெட்டிக்காரர். அந்தப் பக்கத்தை டைப் செய்து அச் பிரதிகள் விநியோகம் செய்ய குறைந்தது 400 டாலர்கள் செலவாகும். பத் இதனை 50 - 60 டாலர்களுக்குச் செய்கின்றன. அதுவும் போட்டி போட்டுக் செய்கின்றன.
பத்திரிகைகள் விளம்பரப் பத்திரிகைகளாக வெளிவருவதால் வாசகர்கள் ப மீதான தமது நம்பிக்கையை இழந்து விட்டிருந்தனர். 'வாசிப்பு என்ற அறி விடயத்தை இந்தப் பத்திரிகைகள் சிதைத்துவிட்டன.
1982ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த 'அலை' சஞ்: ஆசிரியர் அ.ஜேசுராசா அவர்களோடு சென்று பிரபல வியாபாரப் பிரமுகரா அவர்களிடம் விளம்பரம் கேட்டதை நினைத்துப் பார்க்கிறேன். விளம்பரம் ( சஞ்சிகையைத் தொடர்ந்து வெளியிடுங்கள் என்று கூறி ஆயிரம் ரூபா தந்: அது அலையின் இரு இதழ்கள் வெளிக்கொணரப் போதுமானதாக இருந்த
இங்கு தரமான சஞ்சிகை வெளிவந்தால் இலக்கியப் பற்றுடன் பணம் தரக்க வியாபார முகவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் பெரும்பான்ன விளம்பரத்திலேயே கண்ணாகவும், விழா வந்தால் தன்னை மேடைக்கு அ வேண்டுமென்று நிர்ப்பந்திப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
இவ்வாறு பத்திரிகாசிரியர்களும், விளம்பரதாரர்களும் ஒரு பக்கம் பாதிப்பை எழுத்தாளர்களும் இதுதான் சந்தர்ப்பம் என்பது போல் நினைத்த எல்லாவர தொடங்கினர். சில மாதங்களுக்கு முன் ஒரு நாடக விமர்சனம் பார்த்தேன். அழைத்தார், காரில்உட்கார்ந்து கொண்டேன். எங்கே மச்சான் போறாய் எ
IAAHLS INFORNAATON lor ucury O 2OO5

அவர்களை தாளர்கள் கப்பட்டார்கள்.
சாவும் LDL60)u ல் சிக்கிக்
இருப்பதற்கு வாசகர்கள் தம்
56TT55 ) பத்திரிகை 1றை எப்படிப் ய்வதற்குரிய ரியர்களாக வலம் னாளில் வேறு
திக்
திரிகை ஒன்றின் ந்திருந்ததால் ாக்கில் 'இல்லை என்றால்
அவர்களை ானேன்.
யங்கி வருகின்றன.
ள் தான் ானங்கள் பின்னே
க் கட்டம் போட்டு அதிலும் பிழை
சிட்டு 4,000 திரிகைகள் கொண்டு
த்திரிகைகள் பு சார்ந்த
சிகைக்காக அதன் ன எஸ்.பி.சாமி தேவையில்லை, தார். அந்நாளில்
bl.
ռլգա ՓfiՎ5 மயானோர் தமது ழைக்க
ஏற்படுத்த, ]றையும் எழுதத் நண்பர் ஒருவர் ன்றேன். சிகரட்
கேட்டார். கொடுத்தேன். கார் கீல் வீதியால் சென்று, பிஞ்சில் திரும்பி ஒரு மண்டபத்தில் நின்றது." இவ்வாறு தான் மண்டபத்துக்குப் போய்ச் சேர்ந்த விதத்தை முக்கால் பக்கமும் மீதி கால் பக்கம் நாடகம் பற்றியும், திரும்பித் தான் வீடு போய்ச் சேர்ந்த விதம் பற்றியும் எழுதியிருந்தார்.
இப்படி எழுத்தாளர்களும் வாசகர்களை மடையர்களாக நினைத்துக் கொள்ள, வாசகர்கள் ஆளை விட்டால் போதுமென்று வாசிப்பைக் குறைத்துக் கொண்டனர். இங்குள்ள வேலைப் பளு, மனச்சுமை, வீடு போன்ற விடயங்களும் மேலும் வாசகர்கள் குறைந்து போகக் காரணிகளாயின. வாசிப்பதற்கு என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு விடை கண்டவர்கள் ஒதுங்கிப் போக, வாசகர்களை நம்பித்தான் பத்திரிகை வெளிவருகின்றன என்பதை இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் கடையில் எடுத்துக் கொண்டு போன பெரிய பத்திரிகைக் கட்டை ஐந்தே நிமிடத்தில் வாசித்து முடித்த விசித்திரம் புரியும் முன்னர் அவர்கள் Bluebox இன் சுமை பற்றிய சோகம் ஆட்படுத்திக் கொள்கிறது.
வாசகர்கள் மட்டும் வாசிப்பை நிறுத்திக் கொள்ளவில்லை. இந்தப் பத்திரிகையாசிரியர்கள் கூட தமது வாசிப்புப் பழக்கத்தை நிறுத்தி விட்டார்களோ என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் திண்ணை இணையத் தளத்தில் வெளிவந்த அ.முத்துலிங்கம் அவர்களது கதை ஒன்றை, இங்குள்ள மூன்று பத்திரிகைகள் வெவ்வேறு வாரங்களில் வெளியிட்டிருக்க முடியுமா?
தரமான இலக்கியங்கள் இங்கு தொடர்ந்து வெளிவராமல் போனதற்கு திறமான விமர்சனங்கள் முன்வைக்கப்படாததும் காரணமாகும். அவரவர் துதி பாடுபவர்களாகவே விமர்சகர்கள் இருந்துள்ளனர். நல்லவை பற்றி மெளனம் சாதிப்பதும், திருத்த வேண்டியவர்களைத் திருத்தாமல் அவர்களை ஏணியின் உச்சியில் வைப்பதும் விமர்சகர்களின் வாடிக்கையாக இலக்கிய உலகம் வேதனையோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே ஒரு சமூகத்தைப் புரிந்து கொள்ளாதவரை, சமூகம் பற்றிய அக்கறை இல்லாதவரை, சூழலில் தன்னை இணைத்துக் கொள்ளாதவரை வாசகனை விரிந்த பார்வைக்கு உட்படுத்தாதவரை இந்த மண்ணில் ஓர் இலக்கியச் சஞ்சிகை வெளிவருவது என்பது ஒரு சிக்கலான விசயமே. அதுவும் தொடர்ச்சியாக வருவதற்கு நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.
C Fourteenth anniversory issue

Page 117
நா ம் எழுதுகின்ற அல்லது படைக்கின்ற
இலக்கியப் படையல்களுக்கு
திறனாய்வு செய்யப்பட வேண்டும் என்பது படைப்பாளிகளின் விருப்பு. பொது எண்ணப் பாங்கு எப்படி அமைகின்றது என்பதனை கற்ற அல்லது இலக்கியப் புலமை மிக்கவர்களின் வாயிலாக அறிந்து கொள்வது இதன் அடிப்படை எனலாம். திறனாய்வு என்பது மிகவும் கடினமான ஒரு பணி. ஒரு நூலுக்குத் திறனாய்வு அல்லது விமர்சனம் அல்லது விதப்புரை செய்வது எனின் முக்கியமாக இரண்டு அம்சங்களில் கவனம் செலுத்துதல் இன்றியமையாதது. ஒன்று எழுத்தாளன் அல்லது படைப்பாளி, இரண்டு அவரது படைப்பு.
படைப்பாளியை அல்லது எழுத்தாளரைப் பற்றி நோக்கும் போது அவரின் வரலாற்றுப் பின்னணி, அவரின் தனித்துவமான எழுத்து நடை, இலக்கியத்தில் அவரின் நிலை, பண்பு,தகைமை என்பன பற்றி நன்கு தெரிந்திருத்தல் அவசியமாகும். இவற்றோடு அவரது படைப்பினைப் பற்றி நோக்கும் போது அதனைப் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் அதன் மெய்ப் பொருள், அதன் சிறப்பியல்பு,உள்ளார்ந்த நற்பண்புகள் அல்லது விழுமியங்கள், குறுகிய எடுத்துக்காட்டுகள், ஒப்பு நோக்கி நிறை காணுதல் அதாவது வேறு படைப்புக்களுடன் அல்லது வேறு படைப்பாளிகளின் படைப்புக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் என்பன கருத்துக்கெடுத்தல் இன்றியமையாததும், சரியானதுமாகும்.
இவ்விதமே மேனாட்டறிஞர்கள் திறனாய்வினை மிக முக்கியமாக மூன்று வகைகளாக வகுத்துப் பார்க்கின்றனர்: * தொடர்பியல் வாதம் (Relativism), * Lj6)g560p 960066) (Multiple Approch), * Sutilius) (35|Tis(5 (Dialoguerical Approch), என்பன திறனாய்வினை மேற்கொள்ளும் போது கடைப்பிடிப்பதனைக் காணலாம். இது பன்னாட்டு ஆய்வாளர்களாலும் இன்று கருத்திற் கொள்ளப்பட்டுப் பின்பற்றப்பட்டு வருகின்றமை கண்கூடு.
பொதுவாக இக்கால ஆய்வாளர்கள் இலக்கிய அல்லது வரலாற்றுப் படைப்புக்களை பின்வரும் வண்ணம் வகைப்படுத்தி நோக்குகின்றனர்.
ge66660: * அவயவிக் கொள்கை * அறவியற் கொள்கை * உணர்ச்சிக் கொள்கை * அழகியற் கொள்கை
* சமுதாயக் கொள்ை
பொதுவாக இலக்கிய அல்லது உட்பொருளு முழுவதையுமோ கரு கருத்து இவற்றின் பா காணப்படுவது இயல் கொள்கை சார்ந்தவர் காண்கிறோம். ஆய்வ அவர்களது கருத்துக் விட்டாரே என்பதற்கா காண்கிறோம். இந்த
என்பது வாசகர்களிை பல இலக்கியத் திறன
மானிட நலம் சார்ந்த முக்கியமான ஒன்று. உலக கண்ணோட்டம் அவசியமான கோட்பா பெரும்பான்மையினர்
ஆணித்தரமாகவும் கூ பொருத்தமான ஒன்று.
எனவே முதலில் நூல ஈடுபாடுகளை நோக்கு அறிதல் முக்கியமான
த. சிவபாலு
சமுதாயம் பற்றியும்,
முக்கியம் பெறுகின்றன எழுத்துக்களை நாம் டானியல், கணேசலிங் செ.யோகநாதன் போ அவலங்களை உள்வ அமைந்திருந்தமைை செல்வன், வரதர் போ முன்வைத்ததாகவும்
வரலாறுகள் தழுவிய பண்டைய தமிழர்களி படைப்பாளிகளைப் பற் தாக்கங்கள், கருத்து கருத்துக்களையும், அ முன்வைப்பதாக அை காட்டுவதைக் காண6 உள்ளடக்கியதாக த எழுத்தாளர்களைப் பி கருத்திற் கொள்ளுத
“மனிதன் வாழ்க்கை என்னும் ரீ இராமகி(
தமிழர் தகவல்
பெப்ரவரி 2OC
 

mm, 15
مy
த் திறனாய்வாளர்கள் தாம் மேற்கொள்ளும் ஆய்வின் கருப்பொருள் நக்கேற்ப இவற்றில் ஒன்றையோ அல்லது சிலதையோ அன்றி த்திற் கொண்டு ஆய்வு செய்வதும் உண்டு. ஆய்வாளர்களின் ற்படுவதனால் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் பே. அழகியற் கொள்கை சார்ந்தவர்களுக்கும் சமுதாயக் களுக்குமிடையே கருத்து மோதல்கள் இடம்பெறுவதனை நாம் ாளர்கள் தாம் சார்ந்து நிற்கும் கொள்கைகளுக்கேற்பவே கள் அமைந்து விடுகின்றன. இன்று தம்மை படைப்பாளி அழைத்து க புகழ்ந்து அல்லது பாராட்டி உரைதரும் பலரை நாம் இடங்களில் ஆரோக்கியமான பார்வை முன்வைக்கப்படுவதில்லை டயே விரக்தியையும் விசனத்தையும் ஏற்படுத்திவிடும் என்பதனை ாாய்வாளர்கள் உணர்ந்து கொாள்ளாத நிலை காணப்படுகிறது.
ஆய்வாளர்கள் மக்களுக்குத் தெளிவான பார்வையை அளிப்பது இதனை ஏங்கல்ஸ் அவர்கள் கால்மாக்ஸ் அவர்களுக்கு “முன்னைய ) மற்றும் முக்கிய வரலாற்றின் தர்க்கரீதியான வரலாற்று ரீதியான ாடுகளை வளர்த்து ஒரு சில படைப்புக்களில் வடிக்காதவரை இருளில் குழம்பித் திரிவார்கள்” என மிகத் துல்லியமாகவும், |றியிருப்பதனை ஆய்வுசெய்யும் போது கருத்திற்கெடுப்பது மிகப்
pாசிரியர் பற்றிப் பார்த்தல் அல்லது அவரது இலக்கிய சாதனைகள் குதல் அவசியமாகின்றது. இலக்கியப் படைப்பாளியின் பிற்புலம் பற்றி து. அவரின் படைப்புக்களின் தாக்கம், சிந்தனை வெளிப்பாடு,
இலக்கியத் திறனாய்வு விமர்சனம், விதப்புரை
இலக்கியம் பற்றியும் அவர் கொண்டுள்ள கருத்துக்கள் என்பன ன. எடுத்துக்காட்டாக ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் உற்று நோக்குவோமானால் மல்லிகை டொமினிக் ஜீவா, கே. வ்கம், நீர்வை பொன்னையன், இக்பால் (இளங்கீரன்), ன்றோரின் கருத்துக்கள் சமுதாய சீர்கேடுகளை அல்லது ாங்கி அவற்றை வெளியே கொண்டுவரும் பாணியில் யயும், செங்கை ஆழியான், கனகசெந்திநாதன், செம்பியன் ான்றோரின் எழுத்துக்கள் இலக்கிய இரசனையை காணப்படுவது அவதானிக்கற் பாலது. இவ்விதமே பண்டைய வையாக ஆக்க இலக்கியங்கள் எழுந்துள்ளமையும் அவற்றின் மூலம் ன் வாழ்வு முறைகளை முன்வைப்பதனையும் காணலாம். ]றி அறியும் போது அவர்களது எழுத்துக்களில் ஏற்பட்டுள்ள க்கள் என்பன அவர்கள் வாசித்த எழுத்தாளர்களின் அவர்களின் சமூக நெறிகளையும், கொள்கைகளையும் மந்து விடுவதனை அவர்களது எழுத்துக்கள் கோடிட்டுக் லாம். படைப்பாளிகள் தாம் வாழ்ந்த சூழல், சமுதாய அம்சங்களை ம் படைப்புக்களை முன்வைப்பதும், தாம் வாசித்த முன்னைய ன்பற்றுபவர்களாகவும் தமது ஆக்கங்களைப் படைப்பதனையும் ஸ் வேண்டும்.
முழுமையும் கற்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன்" ருஷ்ண பரமஹம்சரது கூற்றுக்கேற்ப எழுத்தாளன் சதா கற்றுக் டது.
D5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 118
=-|
கொண்டே இருக்கிறான். ஒன்று ஏனையோரது படைப்புக்களைப் படிப்பது தாம் வாழும் சமூகத்தினை நேரடியாக கண்டு, கேட்டு அறிந்து கற்பது. மூலமும் தாம் பெற்ற அனுபவங்களை படைப்பாளிகள் தமது படையல்கி வெளிவிடுவதனைக் காணலாம். இந்த அடிப்படையிலே படிக்காத மேன ஈழத்து எழுத்தாளரான டானியல் அவர்களின் பார்வை, நோக்கு அதன படையல்கள் ஒரு சமுதாயப் பார்வையினை வெளியே படம்பிடித்துக் கா அமைந்திருந்தது. பெரியார் இ.வே.இரா, அறிஞர் அண்ணா போன்றோர கொள்கையினால் ஆகர்சிக்கப்பட்டவர்கள். தாம் சார்ந்த கொள்கையின் மொழியின், பண்பாட்டின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையும், ஆர்வமும் டாக்டர் மு.வ. தமிழ்த் தென்றல் வி.க., நாமக்கல் இராமலிங்கம்பிள்ை பாவாணர், கா.அப்பாத்துரை, பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழ்க் காவ விசுவநாதம், கலைஞர் கருணாநிதி போன்றோரின் கருத்துக்களாலும் எ கவரப்பட்டவர்களின் படைப்புக்கள் அவர்களின் சாயல்களை உள்ளடக்க கொள்ளத்தக்கவையாக அமைகின்றன. இவற்றை இலக்கியத் திறனாய் கருத்திற் கொள்ளுதல் இன்றியமையாததே.
எழுத்துநடையை நோக்குதல் படைப்பு இலக்கியத்தின் வெற்றிக்கு எழுத்துநடை முக்கியமானதாகும். தமக்கே சொந்தமான பாணியில் எழுதுவது வழமை. படைப்பாளி ஒருவ நோக்கம் ஈடேற, அது சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும் எ பெருநோக்குக் கொண்டு எழுதும் போது சமுதாயச் சீர்திருத்தக் கருத்து பிடிக்கின்றன. சமுதாயம் வேண்டும் படையல்கள் இரண்டு வகையினவா ஒன்று கற்றவர்களுக்காக எழுதப்படுகின்றது. இன்னொன்று சாதாரண ம சென்றடைய வேண்டும் என்னும் நோக்கோடு எழுதப்படுகின்றது. இவ்வி படைப்புக்களிடையேயும் எழுத்துநடையில் வித்தியாசமான போக்குகள் சாதாரண வாசகர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் எழுதப்படுவ முன்வைக்கப்படும் ஒரு விடயமாகும். பாமர மக்களுக்கான இலக்கியப் ப அவர்களது நடையில் எழுதப்பட வேண்டும். அவ்விதம் எழுதப்பட்டால் : புரிந்து கொள்ள முடியும். எனவே ஒரு படைப்பாளி முன்வைக்கும் எழுத் குறிக்கோளுக்கேற்பவே அமைந்து விடுகின்றது. எளிமையும், எழிலும் ஒ தமிழ் வித்துவத்தை தந்து விளையாடுவது எல்லா எழுத்தாளருக்கும் ை அல்ல. அது இலகுவில் கைவரப் பெறுவதில்லை. படைப்பாளி தாம் வா நாளாந்தம் உபயோகத்தில் உள்ள பழமொழிகள், கூற்றுக்கள், உதார6 என்பனவற்றைக் கையாளும் போது அது இலகுவாக வாசகர்களினால் ட பாங்கை ஏற்படுத்துகின்றது. இந்தவகையிலே யாழ்ப்பாணத்து எழுத்தாள மலைய, மட்டக்களப்பு எழுத்தாளர்களுக்குமிடையே வேறுபாடுகளைக் தெளிவத்தை ஜோசப்பில் எழுத்துக்களில் உள்ள நடை மலையக மக்க இலகுவாக விளங்கிக் கொள்ளத் தக்க தமிழாக அமைவதற்கு அவர் பி மண்ணின் வாசனையை அவரது எழுத்துக்கள் பிரதிபலிப்பதே காரணமா நவின்றோர்க்கு இனிமை அதாவது படிப்போர்க்கு இனிமையான சுவை ட தனியானது. இன்று சில எழுத்தாளர்கள் வாசகர்களைக் குறிவைத்து தா எழுதுகின்றார்களோ அந்த மக்களின் பேச்சு மொழிக்குத் தமது ஆக்கங் முன்னுரிமை கொடுப்பதைக் காணலாம்.
இலக்கியத்தில் படைப்பாளியின் நிலை தமிழ் இலக்கியத் துறையில் தடம்பதித்துள்ள நன்கு அறியப்பட்ட படைப் தமக்கென ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் எனின் த சாண்டில்யன், மறைமலையடிகள், கல்கி கிருஷ்ணமூர்த்தி, மு.வரதராச சுப்பிரமணிய பாரதி, சி. என்.அண்ணாத்துரை, கலைஞர் கருணாநிதி, ஈ. பாரதிதாசன், ராஜாஜி, ஜெயமோகன், ஜெகசிற்பியன் என்பவர்களது எழு தனித்துவத்திற்கும் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கும், வாழ்ந்த சூழலுக்கு தொடர்புகளை கோடிகாட்டி நிற்கின்றன. முன்னைய எழுத்தாளர்களின் தம்மை விடுவித்துக் கொண்டு வேறுபாணியில் எழுதி வந்தோர் அல்லது வருவோர் இன்று அதிகம். இவர்களின் எழுத்துக்கள் சமுதாய மாற்றம், ஆவல், தேவை, நிறைவு என்பனவற்றை கருத்தில் கொண்டு எழுதப்படு எழுதப்படக் காரணம் இல்லாமல் இல்லை. கல்வி வாய்ப்பைப் பெற்று எ தெரிந்த வாசகர்களின் வட்டம் பெருவட்டமாக மாறியதும் இதற்கு ஒரு தவறில்லை. ஒரு நூல் சிறப்புடையதாக அமைவதற்கு, அதனை அழகுட பத்து ஆபரணங்கள் அணிவித்திருக்க வேண்டும் என்பது தமிழ்ச் சான்ே
IAALS' NFORMATON February 2OO5

இன்னொன்று இவ்விரண்டின் (65.359nLT35 தயாகத் திகழ்ந்த ல் அவர் தந்த ட்டுவதாக Sl
இனத்தின், கொண்டும் ா, தேவநேயப் ஸ்ர் கி.ஆ.பெ. ழத்துக்களாலும்
எழுவது புரிந்து வாளர்கள்
படைப்பாளிகள் ர் தாம் கொண்ட ன்னும்
க்கள் முதலிடம் க அமைகின்றன. க்களைச்
ரண்டு காணப்படும். து இன்று
606)856 தான் அவர்களால் து அவனது ஒன்று சேரத் )கவநத கலை ழும் சமூகத்தில் ணங்கள் புரிந்து கொள்ளும் ார்களுக்கும் கண்டறியலாம். ளால் மிக றந்து வளர்ந்த கும. |யக்கும் பாங்கு ம் யாருக்காக களில்
பாளிகள்
வறாகாது. ன், மகாகவி வே. ரா.பெரியார், த்துக்கள் நம் உள்ள பிடிகளிலிருந்து
எழுதி வாசகர்களின் பவை. அவ்விதம் ழத வாசிக்கத் காரணம் எனின் டுத்துவனவாக றார் கருத்தாகும்
நூலின் பத்தழகு என அலங்கரிக்கப்படுவன பின்வருமாறு அமைய வேண்டும் என்பது பழந்தமிழ் இலக்கணம் கூறும்.
சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல் நவின்றோர்க்கினிமை நன்மொழி புணர்தல் ஓசையுடைமை
9, p(p60)L60)LD முறையின் வைப்பு உலகர் மலையாமை . விழுமியது பயத்தல் 10. விழங்கு உதாரணத்து ஆதல்
கட்டுரைகளாயினும் சரி சிறுகதைகளாயினும் சரி அல்லது நாவல் இலக்கியமாக இருந்தாலும் சரி படைப்பாளி எடுத்துக் கொண்ட பாரிய முயற்சி எவ்விதம் கையாளப்பட்டுள்ளது என்பதனைப் பார்த்தல் முக்கியமானது. திறனாய்வு செய்யும் ஒருவர் அதனைக் கருத்திற் கொள்ளுதல் வேண்டும். சுருக்கமாக விடயத்தை எடுத்துக் கூறி விளங்க வைக்கும் முயற்சி கையாளப்பட்டுள்ளமை கருத்திற் கெடுத்தல் வேண்டும். சில எழுத்தாளர்கள் சிறிய ஒரு விடயத்தையும் பெரிதுபடுத்தி அதனை விளங்க வைப்பதற்குப் பதிலாக தாமும் மயக்கம் கொண்டு வாசகர்களையும் புரிந்து கொள்ள முடியாதபடி குழப்பத்தை அல்லது மயக்கத்தைத் தருகின்றனர். சாதாரண வாசகர்களும் விளங்கக் கூடிய வகையிலே இலகுவான மொழிநடை கையாளப்படுவது சிறப்புத் தருகின்றது. வாசகர்களுக்கு காழ்ப்புணர்வைத் தரக்கூடிய சம்பவங்களையோ, எதிர்க்கருத்துக்களையோ கொண்டிருக்காமை வரவேற்கத்தக்கதும் வாசகர்களைத் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளத்தக்கதும், மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் தன்மையை எத்துணை தூரம் படைப்பு ஒன்று கொண்டுள்ளது என்பது நோக்கற்பாலது.
படைப்பாளி ஒருவரிடம் இயல்பாகவே உள்ள மொழி ஆற்றல், ஆளுகை, ஆழ்ந்த ஓடை போன்ற தங்குதடையற்ற மொழி வளம், நன்மொழி புணர்தல் என்பதனைத் தரும்போது வாசகர்களின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் பாங்கையும் ஏற்படுத்துகின்றது. நூலின் அழகுக்கு மெருகு ஊட்டுகின்றது. அடுக்குமொழிகள் செய்யுட்களில் காணப்படும் சந்தத்தைத் தரும்போது எழுத்துக்கு மெருகூட்டுகின்றன எனினும் தேவைக்கதிகமாகும் போது அமுதமும் ,
Fourteenth anniversary issue

Page 119
நஞ்சாவது போன்ற ஒரு இடர்பாட்டை வாசகர் மத்தியில் தோற்றுவிக்கின்றன. சொல்லப் புகுந்த கருத்துக்களை ஒழுங்கமைத்து முறையாகத் தருவதும் படைப்பின் சிறப்பு அம்சமாகும். வாசகர்கள் சந்தேகமோ, ஜயமோ, ஏக்கமோ கொள்ளாத வகையிலே கருத்துக்கள் உண்மை நிலையைத் தழுவியனவாக இலகுபடத் தரப்பட வேண்டும்.
நூலுக்கு மெருகூட்டும் மேற்கூறிய பத்துச் சிறப்பியல்புகளைப் போன்று அவற்றின் பால் குற்றம் காணவும் பத்துக் கறைகளை அல்லது குறைகளையும் எமது முதறிஞர்கள் வரைந்து, வரம்பிட்டுள்ளனர்.
நூலின் பத்துக் குற்றங்களாவன:-
* குற்றங்கூறல் * மிகைபடக்கூறல் * கூறியது கூறல் * மாறுபடக் கூறல்
வழுவுச்சொற் புணர்த்தல் * மயங்க வைத்தல் * வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று வரித்தல் * சென்று தேய்ந்திறுதல் * நின்றுபயனின்மை என்பனவாகும்.
s:
கூறியது கூறல் என்னும் ஒரு அம்சத்தினை மேலெழுந்தவாரியாக ஒட்டுமொத்தமாக நாம் பார்க்கும் போது படைப்பாளிகள் பலர் இன்று இந்தத் தவறைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். திரும்பத் திரும்ப ஒரு பொருளையோ அன்றி விடயத்தையோ குறிப்பிடும் போது அது வாசகர்களுக்கு ஒரு வெறுப்பையும், விரக்தியையும் ஏற்படுத்துகின்றது. நல்ல படைப்பு என்ற தரத்தை அது இழக்கவும் செய்கின்றது. தவறான சொற்பிரயோகம், வேறு ஒருவரின் கருத்துக்களைத் தம் கருத்தாகக் கூறுதல், ஆதாரமற்ற வகையில் ஒன்றிற்கு இன்னொன்று மாறுபடையும் வகையில் உரைத்தல், பொருள் கொள்ள முடியாத வகையில் மயக்கமான கருத்துக்களைத் தருதல், சமுதாயத்தில் பொதுமையாக இல்லாத புறம்போக்கான சம்பவங்களைப் பெரிதுபடுத்துதல் போன்றன படைப்பாளியின் தரத்தையும், படைப்பின் தரத்தையும் குறைவடையச் செய்யும். எனவே திறனாய்வு என்பது இவற்றை எல்லாம் ஒருசேர ஒப்புநோக்குவதன் | மூலமே நிறைவான ஒரு படைப்பாகத்
தரமுடியும். மாறாக எம்மை அழைத்துவிட்டார்களே அவர்களின் குறைகளை நாம் கூறுதல் பொருத்தமற்றது எனப் புகழுரைத்தல் திறனாய்வு ஆகாது. அவ்விதம் புகழ்ந்து
பாராட்டுவதனை மட கொள்ளாது மாறாக பதத்தினுள் அடக்கி விதப்புரை செய்கின் எனது நண்பர் அல்: கண்ணுக்குப் புலப்ப வீசுவது அரசியல்வ சாய்கின்ற பக்கம் ே சிலர் தவறான கரு என்னும் கருத்தைய படைப்பில் உள்ள உணர்தல் முக்கிய
நூலாய்வு எனச் செ இருக்கலாம், கட்டு ஆய்வுரை செய்யுமு நன்மையேயன்றி தீ இன்று இலக்கண 6 இலக்கணம் என்பது கட்டுப்படுத்தி வரம் கொள்ளுதல் சிறப்பு கழிதலும் புதியன ட கட்டுப்பாடுகளில் சி தரத்தக்கதுமாகும்.
இடத்து' என்று பொ எழுத்தாளர்களை உ வேண்டும். விதப்புை இன்று நூல் ஆய்வு பேச்சாளர்களுக்கு
சிலவேளைகளில் ஒ கண்கூடு. எவ்விதம ஒன்று. நூல்பற்றிய
விமர்சனம் அல்லது எழுத்தர் எனக்கு ே என்பற்காகவும், கு5 மட்டும் சொல்லுதல் சிந்திக்க வேண்டும்
திறனாய்வு வளர்ச் எட்டுகின்றன என்ப என்பதும் ஒருபுறம். கொள்ளும் சமுதா படையல்கள் இன்ே என்னும் நோக்கும் நோக்கங்களும் மு சூழல், காலம் என் இவற்றை எல்லாம் நோக்கம், ஆளுை தாக்கம் என்பனவ நூல் எத்துறை சா செய்பவரிடம் இரு சாராத, அல்லது தெரிவு செய்வதும் போகின்றது. திறன் அல்லது வாசகர்க வேண்டும். ஒரு நு
வாசகர்களுக்குத்
கொள்வதற்கேயா
இன்றியமையாதே
SuÁSlupür g5 eses esão
GuŮJesus C

H17
டும் நோக்கமாகக் கொள்ளுதலை ஆய்வுரை என்னும் பதம் அதனை விதப்புரை அல்லது புகழுரை அல்லது பாராட்டுரை என்ற டுதல் பொருத்தமாகும். இன்று பலர் இலக்கிய நயவுரை அல்லது ார்கள். ஆனால் உண்மையில் ஆய்வுரை என்பது எழுத்தாளன் து குறை நினைந்து கொள்வார் என்று பாராது அவரின் ாத அம்சங்களைச் சுட்டிக்காட்டாது வெறும் புகழுரைகளை அள்ளி திகளின் கூற்றுக்கள் போல் பக்கம் சார்ந்தனவாக சாய்ந்தால் ாகின்றவர்களின் பண்பாக அமைந்துவிடும். நயவுரை என்பதற்கு தைக் கொண்டு நயமான அதாவது நன்றாகச் சொல்ல வேண்டும் b உட்கொள்கின்றனர். நயவுரை என்பது நட்ட நயம் என்பதாக அனைத்தையும் கூறுவதாக அமைதல் வேண்டும் என்பதனை ானதாகும்.
பய முற்படும் போது அது சிறுகதையாக இருக்கலாம், நாவலாக ரையாக இருக்கலாம், கவிதை நூலாக இருக்கலாம் அவற்றை ன் இவற்றைக் கருத்தில் கொள்ளுதல் படைப்பாளிக்குச் செய்யும் மையானதாக அமையாது. சிறுகதைகள், புதுக்கவிதைகள் என்பன ரம்பினுள் இல்லாத தன்மையில் உருவாக்கம் செய்யப்படுகின்றன.
இலக்கியத்திற்காகவே அன்றி இலக்கிய வளர்ச்சியினைக் ற்குள் மட்டுப்படுத்துவதற்கு அல்ல என்பதனையும் நாம் கருத்திற் த் தரும். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியரே 'பழையன குதலும் வழுவல“ என்று சொல்லியுள்ளார் என்றால் இலக்கணக் லவற்றை நாம் தவிர்த்துப் பார்ப்பதும் பொருத்தமும் நன்மை பொய்மையும் நன்மை இடத்துப் புரைதீர்ந்த நன்மை பயக்கும் ய்யாமொழியாரின் கூற்றையும் நாம் கருத்திற் கொண்டு இளம் ஊக்குவிக்கும் நோக்கத்தினையும் திறனாய்வினிலே கொள்ளுதல் }ர, நயவுரை, வாழ்த்துரை, மதிப்புரை, அறிமுகவுரை என்றெல்லாம் களிலே பல கோணங்களில் தனித்தனி நோக்கும் பான்மை அதிக இடமளிக்கும் நோக்கிலே இடம்பெறுவதினைக் காண முடிகின்றது. }ரு நூலைப் பகுதி பகுதியாகப் பிரித்து திறனாய்வு செய்வதும் ாயினும் திறனாய்வு என்பது முழுமையாகப் பார்க்கப்பட வேண்டிய நிறை, குறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதே ஆரோக்கியமான திறனாய்வு என்னும் பொருளைக் கொள்வதாக அமையும். நாம் வண்டியவர் அல்லது அவர் என்னைப் பேச அழைத்துவிட்டார் றைகூறுவது அவரின் மனதைப் பாதிக்கும் என்பதற்காக நிறைவை 0 நிறைவான ஒரு திறனாய்வாக அமையாது என்பதனையும் நாம்
யின் காரணமாக இலக்கியப் படையல்கள் உயர்ந்த தரத்தை தும் அதன்வழி நல்ல வாசகர்களை அது பெற்றுக் கொள்கின்றது திறனாய்வு இன்றியே சில வாசகர்களைத் தம் பக்கம் கவர்ந்து பத்திற்கு உதவாத இரசனையைத் தருகின்ற எழுத்தாளர்களின் னாரு புறமாக காணப்படுகின்றன. இலக்கியத்தில் கலை கலைக்காக
கலைப் படைப்புக்கள் சமுதாய நலனுக்காக என்னும் இரு ன்வைக்கப்படுகின்றன. படைப்பாளிகளின் நோக்கம், எதிர்பார்ப்பு, பன இவ்வித தன்மைகளைத் தீர்மானிக்கின்றன. திறனாய்வு என்பது கருத்திற் கொண்டதாக அமைய வேண்டும். திறனாய்வாளரின் D, துறை சார்ந்த பாண்டித்தியம் என்பன திறனாய்வில் செல்வாக்கு, றைச் செலுத்தும் காரணிகள் ஆகும். திறனாய்வுக்கு உட்படுத்தப்படும் ந்து அமைகின்றதோ அத்துறையின் பார்வை, அறிவு திறனாய்வு பது எதிர்பார்க்கப்படும் ஒன்றாகும். சிற்சில வேளைகளில் அத்துறை பாருத்தமற்ற ஒருவர் திறனாய்வு செய்வதற்குத் தெரிவாவது அல்லது காணப்படுகின்றது. இதன் வழி சீரிய திறனாய்வு இடம்பெறாது ாய்வு இலக்கியத்தைத் தூய்மைப்படுத்துவதாக, சமுதாயத்திற்கு ளூக்கு உண்மைக் கருத்தினை எடுத்துக் கூறுவதாக அமைய லை எடுத்ததும் அதன் அறிமுகம், மதிப்புரை என்பனவற்றை 5ருவதும் நூலைப் பற்றிய ஒரு வடிவத்தைப் பெற்றுக் . ஆனால் திறனாய்வு இவற்றிலிருந்து வேறுபட்டதாக அமைதல்
DOS பதினான்காவது ஆண்டு மலர்

Page 120
milli:Blim
L ஷ் மீண்டும் ஜனாதிபதியாகியிருக்கிறார். மகிழ வேண்டிய நிகழ்:
கவலைப்படத் தேவையில்லாத ஒன்று.
கெரி வெல்ல வேண்டுமெனப் பலரும், குறிப்பாக மனிதாபிமான வண்டிக செய்யும் அத்தனை பேரும், விரும்பினார்கள். 'பரன்ஹைட் 911 படத் த மைக்கல் மூர் தொடக்கம் பாட்டுக்காரர் புரூஸ் ஸ்பிறிங்க்ஸ்டீன் வரைய பார்த்தார்கள். என்றுமில்லாத அளவுக்கு ஜனநாயகக் கட்சிக்கு தேர்தலு 'வாரி வழங்கியிருந்தார்கள். நடந்தது தலைகீழ்.
புஷ் வெல்லுவார் என்ற நம்பிக்கையும், வெல்ல வேண்டுமென்ற விருப்பு உள்ளுர இருந்தது.
உலகத்தில் இத்தனை அட்டுழியங்களைச் செய்த ஒரு மனிதர் வெல்லு ஏற்றுக் கொள்ள முடியும் என்று கேட்பது புரியாமலில்லை. ஆப்கானிஸ் நேரிடையாகவோ அல்லது பலஸ்தீனம், சூடான், இலங்கை என்று எதிர் பிணக்காட்டுக் கட்டுமானங்களில் தம்மை இறுகப் பிணைத்துக் கொண்ட அதிபருக்கு வக்காலத்தா?
கெரி ஜனாதிபதியாக வந்திருந்தாலும் உலகம் இதையும், இதற்கு மேலு அனுபவித்திருக்கும். அதுவே எனது வாதம்.
கெட்டவர்களைவிட சமுதாயத்துக்கு நல்லது செய்கிறோம் என்று வரிந் வருபவர்களால் தான் உலகத்துக்கு அதிக கேடுகள் விளைந்திருக்கின்
பாஞ்சாலி துகிலுரியப்படக் காரணமாகவிருந்தது துரியோதனனல்ல, தரு தீக்குளித்தது இராவணனாலல்ல, இராமனாலேதான். சோவியத் யூனியன்
தீர்ப்பு நாள்!
شک
றேகன் காரணமல்ல, கோர்பச்சேவ்தான். அடுக்கிக் கொண்டே போகல
புஷ் வென்றதற்கு கெரியும் கெரியினது குடியரசுக் கட்சியின் கொள்கை வாழ்நாளில் வாக்குச் சாவடிகளைக் கண்டேயிருக்காத மக்களை எதிர்க சாவடிகளுக்குத் தள்ளிக் கொண்டு போய்விட்டது குடியரசுக் கட்சி. உறு கொள்கைகளில்லாதது மட்டுமல்லாது கொண்ட கொள்கைகளில் உறுதியில்லாமலுமிருந்த கெரி புஷ்ஷின் காற்றுக்கு நாணலாய் வளைந் அவருக்கு மீட்சியில்லை என்பது ஆரம்பத்திலேயே தெரியும்.
ஈராக்கில் இரண ஆறு ஓடுவதைக் கண்ட பின்னரும் இயேசுவின் ஊழிய வாக்களிக்கும்படி பிரசாரம் செய்தனர். கத்தோலிக்க பிரதம குருவான புஷ்ஷிற்கு ஆசிகளை வழங்கியிருந்தார். வழமையாக குடியரசுக் கட்சிய கோட்டையாகவிருந்த தென்பகுதி கறுப்பின மக்களின் பைபிள்க் கோட்ட கட்சி மாறிவிட்டது. தேவாலயத் திருச்சபை வாகனங்கள் இயலாதவர்கள் இறக்கி வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தன.
இதற்கெல்லாம் பிரதான காரணம் 'ஒருபாற் திருமணம்' பற்றிய விவகார முடிவாகிவிட்டது. மற்றும் மதம் சார்ந்த விழுமியங்களும் மனித உயிர் முக்கியமானவையென்று இத்தேர்தல் நிரூபித்திருக்கிறது.
கெரியானாலென்ன, புஷ்ஷானாலென்ன பயங்கரவாதத்துக்கு எதிரான ே நிறுத்துவதற்கு அவர்களுக்கு எஜமான்கள் அனுமதி தரப்போவதில்லை
TAALS INFORMATON C February O 2OO

பில்லாவிடினும்
ளில் பயணம் யாரிப்பாளர் ல் முயன்று க்கென மக்கள
மும் எனக்கு
வதை எப்படி
தான், ஈராக் என்று
மறையாகவோ அமெரிக்க
து கட்டிக்கொண்டு Dg.
மனே. சீதை ன் உடைவுக்கு
|சை சிவதாசன்
Tib.
களுமே காரணம். கட்சிச்
தியான
து போனார்.
க்காரர் புஷ்ஷிற்கு போப்பாண்டவரும் வின் மும் இம்முறை ளையும் ஏற்றி
மென்பது களைவிட அதிக
பாரை
தேர்தலுக்குப்
பின்னான வெற்றி மேடையில் புஷ் சொன்ன வார்த்தைகள் நினைவுகூரப்பட வேண்டியவை. “பெரிய படத்தில் நான் ஒரு சிறிய புள்ளி மட்டுமே."
ஜனாதிபதி கிளின்ரன் ஜனாதிபதி புஷ்ஷை விடவும் ஆழ்ந்த மதப்பற்றுள்ளவர். ஆனால் கிளின்ரன் காலத்தில் தான் குண்டு வீச்சு விமானங்கள் ஓய்வற்று ஊழியம் செய்தன. ஆனால் அவர் இன்று உலகம் போற்றும் தலைவர். அவரது பேச்சைக் கேட்க மக்கள் கடலெனத் திரள்கிறார்கள்.
எனவே, யோகர் சுவாமிகள் சொன்னது போல “பேசாது இருப்பதுவே இப்போதைக்கு நல்லது. அமெரிக்கா இன்னும் அவரோகண ஸ்வரத்திலே சாவகாசமாக இறங்கிக் கொண்டிருக்கிறது. ஜனாதிபதி புஷ் அக்கடமையை நிதானமாகவும் மிகுந்த விசுவாசத்துடனும் செய்து கொண்டிருக்கிறார். "அழைப்பு வரும்வரை அவர் அதைச் செய்தேயாக வேண்டும்.
மர்ம விசைகள் உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றன. கடவுளா? கடவுளால் அனுப்பப்பட்ட மனிதரா? அல்லது கபடநோக்கம் கொண்ட மனிதரா? யாரென்று இப்போதைக்குத் தெரிய வாய்ப்பில்லை. உலகில் நடைபெற்ற பல நிகழ்வுகள் இவ்விசைகளின் இயக்கத்துக்குச் சாட்சியம்.
முன்னாள் இத்தாலியப் பிரதமர் அல்டோ மோறோவின் கொலை பற்றிய சர்ச்சை இவற்றில் முக்கியமானது. இத்தாலியின் முன்னேற்றத்தைத் தவிர எதுவுமே முக்கியமாக இவர் பார்வையில் இருந்ததில்லை. சுயமான சுதந்திரமான மனிதர். எவர் கட்டளையையும் ஏற்றவரல்ல. அப்போது உலகில் பிரபலமான அமெரிக்கர் ஒருவரிடமிருந்து அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சூடான பதிலில் தனது சுயத்தையும் சுதந்திரத்தையும் வலியுறுத்தினார். சில நாட்களுக்குள் 'சிவப்புப் படை' என்ற பெயருள்ள அமைப்பினால் அவர் கொலை செய்யப்பட்டார். அக்கொலைக்குப் பிறகு அச் ‘சிவப்புப் படை பற்றிய செய்திகளே இல்லாமல் போய்விட்டது.
ஈராக் போருக்கு முன்னதாக நடைபெற்ற போரெதிர்ப்பு ஊர்வலங்கள் பற்றி ஒரு ஆங்கில நாளேட்டில் இப்பத்தியை வாசித்தேன். ஒரு தந்தையார் மகனுக்குப் புகட்டும் அறிவுரையாக அது பிரசுரமாகியிருந்தது. "மகனே உன்னைப் போலவே நானும்
அறுபதுகளில் வியட்நாம் mo
Fourteenth anniversary issue

Page 121
போருக்கெதிராக அணி திரண்டு எதிர்ப்புக்களை அமெரிக்க அரசுக்குத் தெரிவித்தோம். நீயும் என்வழியில் உன் காலத்துப் போருக்கெதிராக அணி திரள்வது மகிழ்வைத் தருகிறது. ஆனாலும் நீ கவனமாயிருக்க வேண்டும். உனது அணி அமைதியாகத் தெருவோரத்தில் இருந்து எதிர்ப்புக்களைத் தெரிவிக்கும். அமைதியான நாள் முடியும் தறுவாயில் உங்கள் அணியிலிருந்தொருவர் இரும்பு வேலியைப் பாய்ந்து கொண்டு போய் ஒரு கல்லைப் பாதுகாப்பு படையை நோக்கி வீசுவார். படையினர் குண்டடிப் பிரயோகம் செய்வர். பலர் காயமடையலாம். பலர் கைதாகலாம். ஒன்று மட்டும் நினைவில் வைத்துக் கொள். அக்கல்லை எறிந்தவர் "அவர்களுடைய ஆள்.”
உலகின் பல பிரச்சனைகளை இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். ஈழப் பிரச்சனை உள்ளீடாக. பல நூற்றாண்டுகளுக்கான முன்னேற்பாடுகளுடன் உலக இயக்கத்தைத் தீர்மானிக்கும் மர்ம விசைகள் இயங்குகின்றன என அறியப்படுகின்றது. உலகத்தின் சனத்தொகைக் குறைப்பு இவ்விசைகளின் நிகழ்ச்சி நிரலில் முன்னணியில் நிற்கிறது எனவும் சொல்கிறார்கள். பல போர்களும் வியாதிகளும் இவ்விசைகளின் திட்டமிட்ட படைப்புக்கள் என்பதும் ஒரு வதந்தி. இவையெல்லாம் ஆதாரமற்ற பொய்களாகவே இருக்க வேண்டுமென்பதே எமது விருப்பமும். மாறாக, உலகத்தின் நிகழ்வுகள் இவற்றை உறுதி செய்வனவாகவே இருக்கின்றன.
இப்போதைக்கு நாம் செய்யக் கூடியது ‘சும்மா இருப்பதே. தலையைக் காட்டுவது கொய்வதற்கான தன்னினம் காட்டலென்றே கருதப்பட வேண்டும். அமெரிக்கத் தேர்தல் ஒருவகையில் "பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய கதை’ என்றே எனக்குப் படுகிறது.
‘ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொருவரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம்முருவில் உருவாக்கினார் - தொடக்க நூலில் நோவாவுடனான கடவுளின் உடன்படிக்கை பற்றிய குறிப்பில் இப்படிக் கூறப்படுகிறது.
தீர்ப்பு நாள் விரைவில் வருமென்கிறார்கள். அப்போது இங்கிலாந்து வெள்ளத்தில் அமிழுமெனவும் அமெரிக்காவில் பெண்ணொருவர் ஜனாதிபதியாகவிருப்பார் எனவும்.
T-st குழந்தைக
பேரப்பிள்ளைகளி
முக்கியமாக பெற் நோக்கத்துடனேயே நீ விசேஷ சேமிப்புக் கை உங்கள் சேமிப்பை மு படிக்கும் பொழுது எங் புலமைப்பரிசில் கொடு காணிகளில் ஒன்று க புலமைப்பரிசில்களை நம்பிக்கை நிதியமேய
இங்கு கிடைக்கப்பெறு நிதியம் ஈவு அளிப்பது நிதியம் பெற்றோருக்கு சேமிப்பதற்கு அனுசர இத்திட்டம் இலாப நே உருவானது. முக்கிய உங்களுடைய சேமிப் வரும் சேமிப்பு ஏகமும்
இந்த வருடம் கனடிய பெற்றோருக்கு மேலும் பல விபரங்களும் கீே
One question is on the
சிவா கணபதிப்பில்
vide for our Children’ about the increasing c be found in opening a
You contribute to you contribute up to $4,00 addition to your contr Savings Grant (CESG example, if you contri receive a Grant of $24 lifetime maximum in
The recent Federal B Government proposes S500 Bond to families a $100 Bond every ye 20% tO 40% for the fi S35,000. For families will be increased from
One of the most innov the Children’s Educat Education Funds Inc.
தமிழர் தகவல்
பெப்ரவரி 2O
 

mm f19
ள் கல்வி நம்பிக்கை நிதியம், உங்கள் பிள்ளைகள் அல்லது ன் எதிர்காலப் பொருட் தேவைகளுக்குத் திட்டமிடுவதிலும் ]றோருக்கும் பெற்றோரின் பெற்றோருக்கும் அதிக ஈவு அளிக்கும் நிறுவப் பெற்றது. எங்கள் தாபனத்தின் ஊடாகச் சாதாரணமாக ஒரு ணக்கை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் 18 வயதை எட்டியதும் மற்றாக மீளப் பெற்றுக் கொள்ள முடிகிறது. பிள்ளைகள் தொடர்ந்து பகள் தாபனம் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய iப்பனவுகளைச் செய்யும். மிகவும் அவதானிக்க வேண்டிய முக்கிய டந்த எட்டு (8) வருடங்களாகத் தொடர்ந்து கூடிய வழங்கிக் கொண்டிருக்கும் ஒரே தாபனம் கனடா குழந்தைகள் கல்வி ாகும.
பம் மற்றைய திட்டங்களை விட குழந்தைகள் கல்வி நம்பிக்கை ம் ஆக்கபூர்வமானதுமாகும். இப் பதிவு செய்யப்பட்ட கல்வி நம்பிக்கை தம் மற்றோருக்கும் உயர்கல்விப் பொருட் தேவைகளுக்கு ணையாக அமையவே விசேஷமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. ாக்கற்ற கனடாக் குழந்தைகள் கல்வி தாபனத்தின் ஆதரவில் மும் தனித்துவமும் வாய்ந்த குறிப்பிட்ட நம்பிக்கை நிதியம் பு அனைத்தையும் உறுதியாக பாதுகாப்பதுடன் நிதியத்தில் பெருகி b திட்டத்தின் பூரணகாலம் வரை வரி விலக்கு அனுபவிக்கும்.
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் விசேட அனுகூலங்கள் ம் பல நன்மைகளை அளிப்பதாகும். இந்த விபரங்களையும் மேலும்
ழ முழுமையாகத் தரப்பட்டிருக்கிறது.
: mind of parents today is "Will we have the necessary Funds to pro
முற்றிலும் வித்தியாசமான குழந்தைகள் கல்விச் சேமிப்பு
S Education? This question has become more relevant as we hear osts of a Post-Secondary Education. This answer to this question can
Registered Eduction Savings Plan (RESP) for your children.
ir child's RESP according to your financial circumstances. You may 0 per beneficiary per year, with a life time maximum of $42,000. In ibutions, the Federal Government will give you a Canada Education ). The Grants 20% of the First $2,000 of annual contribution. For ibute S100 per month - a total of a S1,200 per year - the plan would 40 (20% of $ 1,200). The Annual maximum CESG is $400, and the $7,200.
idget introduced dramatic proposals to enhance RESP's. The ; to introduce the Canada Learning Bond (CLB), which will providea s with income less than $35,000. In addition these families will receive 'ar for 15 years. The CESG enhancement is to increase the Grant from rst $500 contribute each year by families with income less than whose combined income is between $35,000 and S70,000, the Grant n 20% to 30% on the first $500 contributed each year.
vative and flexible Registered Education Savings Plans in Canada is ion Trust of Canada. The Scholarship Plan Dealer is Children's This plan allows studetns to choose any accredited post-secondary--
D5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 122
institution anywhere in the world. In additon, students can take a two, three or four year program. All of the interest on your savings compounds tax-sheltered through the life of the plan and at maturity is taxable to the student, rather than the subscriber. You do not have to make decisions now as to what features you may need in the future. These decisions can be made as late as 60 days before the plan matures, when you know what study choices you desire. If, in the event that your child does not attend post secondary education, the plan can be transferred to another beneficiary, under certain conditions. If a transfer is not possible, the subsriber may receive the income from his savings, under certain conditions. A unique feature of the CET plan is that you can earn AIR MILES reward miles.
As you can see, the CET Registered Education Savings Plan is flexible enough to meet your Education Savings needs. Plan for tomorrow's cost today by entrolling in the Children's Education Trust of Canada Plan. Remember, outside of life itself, Education will be the most precious gift you will ever be able to give your child.
Contact Siva Kanapathypillai - Branch Manager today, at 416-438-0660 or cell 416-899-6044 or visit our interactive website at www.cefi.ca.
எங்கள் தாபனத்தால் வழங்கப்படும் திட்டத்தின் பயன்கள், நன்மைகள் அளப்பரியது. சேமிப்புப் பணத்திற்கு மிகச் சிறந்த வட்டியும், அத்துடன் உங்கள் பணத்திற்கு அதிக வட்டி தரும் வகையில் முதலீடும், மேலும் உங்கள் சேமிப்புகள் அனைத்தும் பாதுகாப்பும் உறுதிப்பாடும் கொடுக்கப்படுகின்றது.
நீங்கள் எப்பொழுதும் எங்கள் தாபனத்தின் www.education trust.ca 616irp (360600Tuj முகவர் மூலம் தேவையான விபரங்களை அறியலாம். உங்களுக்குத் தேவையான மேலதிக விபரங்களை கீழ்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் உங்கள் நண்பன் சிவா கணபதிப்பிள்ளை அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். 416438-0660/416-438-3578/416-899-6044. E-mail: s.kanapathypillai (acefi.ca
உங்களுக்கு நம்பிக்கையான சேவையை வழங்க நான் எப்பொழுதும்
தயாராகவுள்ளேன்.
The gift of education is the gift of a lifetime
னித சமுதாயத்தின் பங்கு மிக மிக மக
கனடாவிலேயே சனத்ெ பல்கலாச்சாரத்தன்மை பொருளாதார, விஞ்ஞான வளர்ச்சியடைந்து வரும்
சமுதாயத்துடன் மிக நெ விளங்குவதனால், ரொற அமைப்பிற்கேற்ப பொது (Multilingual Library Se
ரொறன்ரோ பொதுசன நூ முதலாவது பொதுசன நு அடுத்த வருடம் 1885ம்
மக்களின் தேவைகளை
நூல்கள் அறிமுகம் செய மக்களின் குடிவரவு ரொ மொழி நூல்களும் அறிமு காலத்தில் பல்கலாசார
வழங்கப்பட்டதனையடுத் வேகமாக வளர்ச்சியடை
1983ம் ஆண்டு ஜிலை ம
வே. விவேகானந்தன்
கனடா நோக்கிய தமிழ் நோக்கிய குடியிடப்பெயர் ஒரு சமூக இனமாக அை மக்களின் இந்த வேகமா பகுதிகளில் தமிழ்மொழி நூலகங்களில் அறிமுகம
கடந்த பத்து ஆண்டுகளு பெரும்பாகத்தில் உசாத் (District) b|T61).35856it, is 95 நூலகங்கள் சேவைய சேர்க்கைகளான நூல்கள் (Periodicals), 15601 i ujë. போன்ற கட்புல சாதனங் செவிப்புல சாதனங்களுட ஆண்டுகளில் ரொறன்ரே அதிகரிக்கவே (தற்போது உத்தியோகபூர்வமற்ற த நூலகங்களின் எண்ணிக் சேர்க்கைகளைக் கொன இங்கு குறிப்பிடத்தக்கது.
AALS' INFORNAATON
February O
2OOS
 

வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் பொதுசன நூலகங்களின் ந்தானதாகும்.
ாகை மிகக் கூடிய நகரமாகவும் உலகிலேயே Multiculturalism) அதிகூடிய நகரமாகவும், சமூக, ா மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் மிகி வேகமாக ஒரு நகரமாகவும் ரொறன்ரோ விளங்கி வருகிறது.
ருங்கிய தொடர்புடைய அடிப்படையாக பொதுசன நூலகங்கள் ன்ரோ பெருநகரின் பல்வகைத் தன்மை கொண்ட சமூக சன நூலக சேவைகளில் பன்மொழி நூலக சேவை rvice) மிக முக்கிய பங்கினை வகித்து வருகின்றது.
நூலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கின் 1884ழ் அண்டு ாலகம் ஆங்கில மொழி நூல்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆண்டு அப்போது பெருமளவில் வாழ்ந்த பிரான்சிய ஜெர்மனிய நிறைவு செய்யும் பொருட்டு பிரான்சிய, ஜெர்மனிய மொழி பயப்பட்டன. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பிய றன்ரோ நகரில் அதிகரிக்கவே ரஷ்ய, இத்தாலிய, லிதுவேனிய முகமாயின. பின்னர் Pierre Trudeau அவர்களின் ஆட்சிக் கொள்கைக்கு (Multiculturalism) முக்கியத்துவம் து பொதுசன நூலகங்களில் பன்மொழி நூலக சேவையும் யத் தொடங்கியது.
ாதம் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தையடுத்து
ரொறன்ரோ நூலகங்களில் தமிழ் நூலக சேர்க்கைகள் Tamil Collections. In Toronto Public Libraries
T
மக்களின் குடியிடப் பெயர்வும், கனடா வந்த பின்னர் ரொறன்ரோ ரவும், மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் டையாளம் காணப்படுவதற்கு மிக முக்கிய காரணமாயிற்று. தமிழ் ன வளர்ச்சியைத் தொடர்ந்து 1980ம் ஆண்டுகளின் இறுதிப் மூல நூல்களும் சஞ்சிகைகளும் ரொறன்ரோ பொதுசன
ாயின.
}க்கு முன்னர் குறிப்பாக 1994ம் ஆண்டு ரொறன்ரோ 5606001 seu 6 (Reference & Research) b|T6)35s,1856i, LDT6) L அண்மை அயலவர் (Neighbourhood) நூலகங்கள் என மொத்தம் ாற்றி வந்தன. அவற்றுள் 19 நூலகங்களில் தமிழ்மொழி நூலக ர் (Books), சஞ்சிகைகள் (Journals, பருவ இதழ்கள் Bifloods.d56i (New Papers), 96flui 60p biTLT isdb6ft (Video) களும் ஒலியிழை நாடா (Audio) மென்தட்டு (CD) போன்ற ) வாசகர்களின் பாவனைக்காக இருந்தன. கடந்த 10 ா நோக்கிய தமிழ் மக்களின் குடிவரவு மேலும் மேலும்
மூன்று இலட்சம் தமிழ்மக்கள் வாழ்வதாக கவல்கள் தெரிவிக்கின்றன.) 2004ம் ஆண்டு மொத்த கை 99 ஆக அதிகரிக்க, தமிழ்மொழி மூல நூலக ட நூலகங்களின் எண்ணிக்கையும் 27 ஆக அதிகரித்துள்ளமை
Hib
C Fourteenth anniversary issue

Page 123
பின்வரும் அட்டவணை ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள நூலகங் எண்ணிக்கையினையும் தமிழில் நூலக சேர்க்கைகளைக் கொண்டு எண்ணிக்கையினையும் நகரப் பிரிவுகளின் அடிப்படையில் காட்டுகி
நகரப்பிரிவு 1994 2004
9 {29ک கிழக்குயோர்க் 05 03 05 எற்றோபிக்கோ 12 O 3 வடயோர்க் 20 O2 20 ஸ்காபரோ 19 08 20 ரொறன்ரோ 34 05 35 யோர்க் 05 OO 06 மொத்தம் 95 19 99
அ. நூலகங்களின் எண்ணிக்கை ஆ. தமிழ் நூலக சேர்க்கைகளை கொண்ட நூலகங்களின் எண்ண
1997ம் ஆண்டு கிழக்குயோர்க், எற்றோபிக்கோ, வடயோர்க், ஸ்கா யோர்க் ஆகிய நகரப் பிரிவுகனைத்தும் ஒன்றிணைக்கப்படடு பாரி (Greater Toronto) ஆக மாற்றம் பெற்றதனைத் தொடர்ந்து நூலக மேற்கு வடக்கு தெற்கு பிராந்தியங்களாக வகுக்கப்பட்டு செயற்பட இலகுவில் ஒப்பு நோக்கும் வகையில் மேற்படி அட்டவணை தயாரி
அட்டவணையினை நோக்கும் போது வடயோர்க் நகரப் பகுதியில் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளமையை அவதானிக்கலாம். ஸ்கா குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டுள்ளது. இதற்கு இங்கு தமிழ வருவதும் நூலகங்களை அதிகமாக பயன்படுத்துவதும் காரணமா எற்றோபிக்கோ நகரப் பிரிவில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை ஆண்டுகளாக ஒரு நூலகம் மட்டுமே தமிழில் நூலக சேவையிை கிழக்கு யோர்க், ரொறன்ரோ நகரப் பிரிவுகளில் தமிழ் மக்களின் நு 360pbg.j6i 6T60LDungo S.Walter Stewart Library, Gerrard Ashdale நூலகங்கள் தமிழில் நூலக சேவையினை நிறுத்தியுள்ளன. இதற் போதியளவு பயன்படுத்தாமையும் ஒரு காரணமாகும்.
ரொறன்ரோ பொதுசன நூலகங்களின் பன்மொழி நூலக சேவை (Book circulation) முதலிடம் வகிப்பது சீனமொழி நூல்களே. சீன பெருமளவில் நூல்களை இரவல் பெற்று பயன்படுத்துவதே இதற் நூற்றுக்கும் மேற்பட்ட மொழி பேசும் மக்கள் இங்கு வாழ்ந்து வந்த மேற்பட்ட மொழி நூல்களே நூலகங்களில் இடம்பெற்றுள்ளன. இ நூல்களின் சுழற்சி போலந்து, ஸ்பானிய மொழி நூல்களின் சுழற் நான்காம் இடத்தில் உள்ளது.
கடந்த சில வருடங்களாக தமிழ் மக்கள் பொருளாதார ரீதியாக 6 வருவதனாலும், சமூகரீதியாக வாழ்க்கைத் தரம் உயர்ந்து காண ரொறன்ரோ பெருநகரத்தை அண்மிய ஏனைய பகுதிகளான மிசிச வோகன், றீச்மன்ஹில், மார்க்கம், ஏஜெக்ஸ், பிக்கறிங் போன்ற ட குடிபெயர்ந்து வரும் போக்கினை அவதானிக்கலாம். இவ்வளவு : வேகமாக குடியேறி வரும் நகரப் பிரிவுகளுள் கனடாவின் உயர் ( நகரம் என வர்ணிக்கப்படும் மார்க்கம் நகரமும், கனடாவிலேயே பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நகரங்களுள் ஒன்றான மி குறிப்பிடத்தக்கனவாகும். தமிழ் மக்களின் வேகமான வளர்ச்சிக்ே பிரிவுகளில் உள்ள 16 நூலகங்களுள் 4 நூலகங்களிலும் மார்க்க நூலகங்களுள் 3 நூலகங்களிலும் தமிழ் நூலகச் சேர்க்கைகள் ஏனைய நகரப் பிரிவுகளில் வாழும் தமிழ் பெரியோர்களும் தமிழ் நிர்வாகங்களுடன் தொடர்பு கொண்டு முயற்சி செய்தால் அங்கு தமிழ்மொழி மூல நூலக சாதனங்கள் இடம்பெற வாய்ப்புண்டு.
எனவே தற்போது ரொறன்ரோ பெருநகரப் பகுதியிலும் அதனைச்
தமிழர் தகவல் Эшйтөбі •

3ளின் ள்ள நூலகங்களின் ன்றது.
மாற்றம்
哭, 2 1.
)1 O
}8 6
1 3
)5 O
)1 28 09
ரிக்கை
பரோ, ரொறன்ரோ,
ய ரொறன்ரோ
சேவையும் கிழக்கு ஆரம்பித்தது. எனினும்
க்கப்பட்டது.
தமிழில் நூலக சேவை பரோ நகரப் பகுதியிலும் ர்கள் குடியேறி க இருக்கலாம். }. கடந்த 10 ன ஆற்றி வருகின்றது. T6)5UT666
Library Sóuu கு நூலக சேவையினை
நூல்களின் சுழற்சியில் மொழி பேசும் மக்கள் தக்காரணம்.
போதிலும் 70க்கும் வற்றுள் தமிழ்மொழி சியை அடுத்து
ஸ்திரமடைந்து படுவதனாலும் ாகா, பிரம்டன், குதிகளுக்கு மிழ் மக்கள் மிக தாழில்நுட்ப தலைமிக வேகமாகப் சிசாகா நகரமும் கற்ப மிசிசாகா நகரப் ம் நகரிலுள்ள 5 இடம்பெற்றுள்ளன. அமைப்புக்களும் நூலக ாள நூலகங்களிலும்
சூழவுள்ள நரகப்
பகுதிகளிலும் மொததம் 35 நூலகங்கள் தமிழில் நூலக சேவையினை வழங்கி வருவது மகிழ்ச்சி தரும் விடயம்மட்டுமன்றிப் பெருமை தரும் விடயமுமாகும். மறுபுறம் தமிழில் நூலக சேவையினை மேற்கொண்டு வரும் நூலகங்களில் அச்சேவை தொடரவும், மேலும் விஸ்தரிக்கப்படவும், தரம்மிக்க சேவையாக விளங்கவும் தமிழ் மக்கள் ஆற்ற வேண்டிய பணிகளும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். நாம் அடிக்கடி போகும் இடங்களான படமாளிகைகள், விளையாட்டு மைதானங்கள், கோயில்கள், திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் என்பவற்றுள் ஒன்றாக நூலகங்களும் உள்ளடங்க வேண்டும். வாரத்தில் ஒரு மணி நேரத்தையாவது இதற்கென ஒதுக்க வேண்டும்.
தரமான நூலக சேவையினை உறுதி செய்வதில் வாசகர்களின் பங்கும் அளப்பரியதாகும். சிலவேளைகளில் சில நூல்கள் சஞ்சிகைகளில் தரமான ஆக்கங்கள் கத்தரித்து அகற்றப்பட்டிருக்கும். படங்கள் பென்சில், பேனை போன்ற எழுதுகருவிகளால் சிதைக்கப்பட்டிருக்கும்; குறிப்புரைகள் எழுதப்பட்டிருக்கும். இத்தகைய செயல்கள் நாகரிகமான சமூகத்திற்கு ஒவ்வாத னவாகும். மேலும் ஒலியிழை நாடா, ஒளியிழை நாடா போன்ற சாதனங்களைப் பொறுத்தவரையில் தவறுதலாகவோ அல்லது திட்டமிட்டோ உறையினுள் சாதனங்களை மாற்றி வைத்தல், அல்லது வெறும் உறையினை மட்டும் மீள கையளித்தல் தவிர்க்கப்பட வேண்டியதொன்றாகும். சரியான உறையுள் சரியான சாதனம் உள்ளதா? என்பதையும் அடுத்தவர்கள் உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதா? என்பதனையும் உறுதி செய்வது வாசகர்களின் தார்மீகக் கடமையாகும். குறைபாடுகள் இருப்பின் அதனை நூலக உதவியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதும் அவசியமாகும். இவற்றின் மூலம் தரமான நூலக சேவைக்கு எமது பங்களிப்பினை ஆற்ற முடியும். எமக்குத் தேவையான ஒரு நூல் குறிப்பிட்ட நூலகத்தில் இல்லையாயின் ஏனைய நூலகங்களில் இருந்து (நூலகங்களுக்கிடையிலான கடன் முறை - Inter Library Loan) oup (plquib. அவ்வாறும் கிடையாத போது அந்த நூலை கொள்வனவு செய்து வாசகர் பாவனைககு வைக்கும்படி சிபார்சு செய்ய முடியும். ஒரு நூலகத்தில் இரவல் பெற்ற நூலக சாதனங்களை முடிவுத் திகதிக்கு முன்னர் எந்த ஒரு நூலகத்திலும் மீளக்கையளிக்க முடியும் அல்லது -b-
-
OOS O பதினான்காவது ஆண்டு மலர்

Page 124
=122-ത്ത
தொலைபேசி மூலமோ, இணையத்தளத்தை (Website) பயன்படுத்துவத வீட்டிலிருந்தவாறே கால எல்லையை நீடிக்க முடியும். இதன் மூலம் க கட்டணத்தைத் தவிர்க்கலாம்.
இறுதியாக ரொறன்ரோ பெரும்பாகத்தின் தமிழ் நூலக சேர்க்கைகளை 27 நூலகங்களுள் 15க்கும் மேற்பட்ட நூலகங்களின் சிறுவர் நூலகப் பி Library Division) தமிழ் சிறார்கள் வாசித்து மகிழ்ச்சியடையக் கூடிய ப இடம்பெற்றிருப்பது ஒர் தனிச்சிறப்பாகும். எனவே சிறுவர் முதல் பெரியே சேவையினை உச்ச அளவில் பயன்படுத்துவதன் மூலம் உச்ச பயனை தமிழில் நூலக சேவை மேன்மேலும் வளரவும் விரிவடையவும் அது வ மேலும் தமிழ்மொழியையும் கலாசாரத்தையும் வரலாற்றையும் அறிவிய வளர்க்கும் அமைப்புக்களில் ஒன்றாக பொதுசன நூலகங்களையும் நாய் செய்வோமாக.
ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ்மொழியில் நூலக சாதனங்களைக் நூலகங்களின் விபரம்: (தமிழ் நூல்களை உள்ளடக்கி அண்மையில் திறக்கப்பட்ட நூலகம் (O
Library Address Tele
Albion 1515 Albion Rd. M9W 1B2 (416 Weston 2 King St. M9N 1K9 (416 Amesbury Park 1565 Lawrence Ave. W. M6L 1A8(416). Brookbanks 210 Brookbanks Dr M3A 2T8 (416 Downsview 2793 Keele St. M3M 2G3 (416 Fairview 35 Fairview Mall Dr. M2J 4S4 (416 Flemingdon Park 29 St.Dennis Dr. M3C 3J3 (416 Jane/Sheppard (Mall) 2721 Jane St. M3L 1 S3 (416 North York Central Library 5120 Yonge St. M2N 5N9 (416 Youk Woods 1785 Finch Ave. W. M3N 1 M8 (416 Bloor/Gladstone 1 101 Bloor St.W. MI6H 1M7 (416 Parkdale 1303 Queen St.W. M6K 1L (416 Parliament 269 Gerrard St.W. M6K 2G8 (416 Toronto Reference Library 789 Yong St. M4W 2G8 (416 Agincourt 155 Bonis Ave. M1T 3W6 (416 Albert Campbell 496 Birchmount Rd. M1 K 1N8 (416 Bridelwood (Mall) 2900 Warden Ave. MW 2S8 (416 Burrows Hall 1081 Progress Ave M1B 5Z6 (416 Cedarbrae 545 Markham Rd Ml H2A1 (416 Dawes Road 416 Dawes Rd, M4B 2E8 (416 Kennedy/Eglinton (Mall) 2380 Eglinton Ave. E. M1K2P3 (416 Malvern V 30 Sewells Rd. M1B 3G5 (416 Maryvale (Mall) 85 Ellesmere Rd. M1R 4B9 (416 McGregor Park 2219 Lawrence Ave. E. M1 P2P5 (416 Morningside (Mall) 255 Morningside Ave. M1E 3E6 (416 Thorncliffe 48 Thorncliffe Park De. M4H 1J7 (416 Woodside Square (Mall) 1571 Sandhurst Circle M1V1V2 (416 St.James Town 495. Sherbourne St. M4X 1K7 (416 Mississauga
Burnhamthorpe 1350 Burnhamthorpe Rd E. L4Y 3V9(9( Erin Meadows 2800 Erin Centre Blvd. L5M 6R5 (905 Malton 3540 Morningstar Dr. L4T 1Y2 (905 Frank Mckechnie 310 Bristol Rd. E. L4Z3V5 (905 Markham
Markham Village 6031 Highway 7 L3P3A7 (905 Milkiken Mills 7600 Kennedy Rd. L3R 9S5 (905 Unionville 15 Library Lane L3R 5C4 (905
IAAILS' INFORNAATON February 2OOS

ன் மூலமோ லதாமத்திற்குரிய
க் கொண்டுள்ள
6hso (Children's ல நூல்கள் ார் வரை நூலக ப் பெறுவதோடு ழிவகுக்கும். ல் ரீதியாக ) மிளிரச்
கொண்டுள்ள
ct 14, 2004))
phone
)-394-5170 )-394-1016 .395-5420
)-395-5480 )-395-5720 )-395-5750 )-395-5820 )-395-5966 )-395-5635 )-395-5980 )-393-7674 )-393-7686 )-393-7663 )-395-5577 )-396-8943 )-396-8890 )-396-8960 )-396-8740 )-396-8850 )-396-3820 )-396-8924 )-396-8969 )-396-8931 )-396-8935 )-396-8881 )-396-3865 )-396-8979 )-393-7744
5)-615-4635 )-615-4750 )-615-4640 )-615-4660
-294-2782 )-940-8323 )-477-2641
Heart Disease In South Asians
The tightly knit South Asian community can promote healthy habits by making them a part of their culture. In some areas, exercises before and after temple events have proven to be successful healthy promoting activities in weekly cultural and religioius events. Involving seniors in community events or walk a thons is also a good way to help people of all ages increase their physical activity to keep them fit and healthy.
For South Asians who have moved to a western country, studies have been carried out to look at the experiences and needs of Hindu patients in their first month following a heart attack. It was found that many Hindu patients from South Asia attributed their heart attack to stress and karma, as opposed to smoking, diabetes, hypertension, family history and high cholesterol. They were also less likely than the rest of the population to make lifestyle changes following a heart attack. Many felt that the end of their life was near, and they had poor expectations for the future. Studies looking at life related stress as a cause of heart disease suggest that stress does play a role in elevating one's risk, although most of these sutdies were relatively small. Interestingly, there have also been a few studies looking at the effect or prayer on outcomes following a heart attack, and some have shown an improved outcome, while others showed no differences. Nonetheless, prayer is an important part of the healing process for most South Asians following a heart attack. Perceptions of life following a heart attack are changing with increasing patient education. Today, with newer medications, heart bypass surgery and methods to "unclog" major heart arteries, patients are doing much better in terms of quality life, and in many cases, they are living longer. Attitudes to having a heart attack are changing in South Asiansas they learn taht they can improve their diet, weight control, daily physical activity and talk with their family doctor for better control of their modifiable risk factors to reduce their risk of a second heart attack. The future looks bright for South Asians in North America as medical care is improving. It is up to the patient however, to maintain a healthy diet and regular physical activity, as well as to seek medical attention before symptoms develop. As always, prevention is the best medicine.
Fourteenth anniversary issue

Page 125
ரொ றன்ரோவில் தற்போது சுமார்
நாற்பது தமிழ் சமூகசேவை
உத்தியோகத்தினர் பல்வேறு சமூக நிறுவனங்களில் கடமை புரிகிறார்கள். பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சில நிறுவனங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே வேலை பார்த்து வந்தனர். ரொறன்ரோவில் தமிழர் தொகை கூடக்கூட அவர்களின் தேவைகளை அறிந்து பல சமூக ஸ்தாபனங்களும் தமிழ் - உத்தியோகத்தர்களை வேலைக்கு அமர்த்தி வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் எமது தாயகத்தில் பல்வேறு துறைகளிலும் கடமை புரிந்து அனுபவம் பெற்றவர்கள். இவர்கள் தமது பயிற்சி, அனுபவம் என்பவற்றை மூலாதாரமாக வைத்து, தாம் குடிபுகுந்த நாட்டின் சூழ்நிலை, சமூகத்தின் தேவைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப தம்மை மீள் தயார்படுத்திக் கொண்டு சேவை செய்து வருகிறார்கள்.
கனடாவில் சுகாதார சேவை சார்ந்து தொழில் செய்யும் டாக்டர்கள், பல் வைத்தியர்கள், தாதிமார், மருந்தாளர்கள் போன்ற மட்டுப்படுத்தப்பட்ட (Regulated) சேவையாளர்கள் இந்நாட்டில் அதற்குரிய தராதர பயிற்சியை முடித்து அனுமதி பெற்ற பின்பு தான் தங்கள் துறைகளில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.
Social Workers என்று அழைக்கப்படும் சமூகசேவை உத்தியோகத்தினர் இந்நாட்டில் அல்லது வெளியே அதற்குரிய தராதர பயிற்சியை முடித்திருக்க வேண்டும். பல்கலைக்கழகம் அல்லது சமூகக் கல்லூரி மட்டத்தில் பட்டம் பெற்று பயிற்சி முடித்த பின்பே இவர்கள் சமூக சேவையாளர்களாக சேவை புரிய அனுமதிக்கப்படுவர். இந்த பயிற்சிகளின் போது சேவை வழங்குனர் - சேவை பெறுபவர் ஆகியோருக்கிடையே இருக்க வேண்டிய உணர்வுபூர்வமான தொடர்பு, புரிந்துணர்வு, பரஸ்பர மரியாதை எல்லாவற்றையும் விட சேவை பெற தம்மிடம் வருபவர்களைப் பற்றிய தகவல்களை பிரித்தியேகமான முறையில் இரகசியம் பாதுகாத்தல், அவர்களது தனிப்பட்ட உரிமைகளை மதித்தல் ஆகியனபற்றி மிகவும் விரிவான பயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவை யாவும் அவர்களது ஒழுக்கக் கோவைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே அவர்களை சேவைக்கு அமர்த்துகிறார்கள்.
எமது தாய்நாட்டில் "சமூகசேவை" என்பது பொதுவான தன்னார்வ தொண்டர் அடிப்படையிலேயே செய்யப்படுகிறது. ஆலோசனை, உதவி, ஒத்தாசை என்பனவற்றை சமூக நிறுவனங்களுக்கூடாக ஒரு
தமிழர் தகவல்
வரைமுறைகளுக்கு ஒரு விடயம். தன்ன தகவல்களின் இரக கருதப்படுவதில்லை சில சேவைக் கோ காட்டுதல், இனத்து காரணமின்றி பகிர்ந் இவ்விடயங்கள் ஒரு இங்கு தனிமனித சு உங்களுடைய ஒரு வைத்தியம் பார்க்கு விபரங்களைக் கூட
பொருந்தும். இது இ
இது இவ்வாறிருக்க தமிழ் சேவையாளர் வேண்டிய ஒரு விட
சேவை பெற வருப அபிப்பிராயங்கள் ப பகிரங்கப்படுத்திக் ( பரிமாற்றம்" நெறிக் தகவல்கள் உண்ை வேண்டிய பிரத்தியே புறம்பானது என்பது தாக்கங்கள் பற்றி ந
நாகா இராமலி
ஒரு தமிழ் பத்திரிை பெண்கள் குழு ஒன முழுப்பக்க கட்டுை இனமக்களுடனும்
மிக அதிகமாகவுள் செய்யப்பட்ட ஒரு பரிமாற்றம் உண்ை பெற்றன, எவ்வளவு பங்குபற்றினார்கள்
செய்தியாக பிரசுரி பரிசீலித்து அதன் முக்கியமானதாகக் இப்படியானதொரு
இருப்போமா? சில விபச்சாரம் செய்து செய்தியை எதிர்த் பத்திரிகையே அடு எமது தமிழ் பத்தி கேள்விகளைக் கூ பிழை. நாம் எழுதி
பகிரங்கமாக நடக்
பெப்ரவரி
 

-ത്തി23=
உட்படுத்தப்பட்டு வழங்குவது என்பது மிகவும் அரிதாக காணக்கூடிய ர்வத் தொண்டர்களே அதிகமாக ஈடுபட்டு வருவதனால் பிரத்தியேகம், |யம் பேணப்படுதல் போன்ற விடயங்கள் மிக முக்கியமானதாக
ஆனால் இந் நாட்டு நிலைமை வேறு. இங்கு சேவை வழங்குபவர்கள் பாடுகளுக்கு அமையவே சேவை வழங்கல் வேண்டும். பாரபட்சம் வேசம், சேவைக்கு வருபவர்களின் விடயங்களை மற்றவர்களுடன் து கொள்ளல் என்பன கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள். உத்தியோகத்தரது ஒழுக்க கோவைக்கு உட்படுத்தப்படுகின்றன. நந்திரம், விருப்புவெறுப்புகளுக்கு முதலிடம் கொடுக்கப்படுகின்றது. பிள்ளை 18 வயதிற்கு மேலானால் உங்கள் முழுக்குடும்பத்துக்கும் ) குடும்ப வைத்தியரே அப்பிள்ளையின் அனுமதியில்லாமல் நோய் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. இது சமூகசேவையாளர்க்கும் ந்நாட்டிலுள்ள சேவை கோட்பாடுகள்.
இந்த சேவைக் கட்டுகோப்புகள், கோட்பாடுகள் என்பனவற்றை எம் கள் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கிறார்கள் என்பது நாம் அலசிப் பார்க்க Ljub.
வர்களின் பிரச்சனைகள் பற்றியும் அதுபற்றி நாம் கொண்டிருக்கும் ]றியும் பொது இடங்களில் அல்லது ஊடகங்களின் மூலம் கொள்ளுதல் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாகிறது. இந்தவித "தகவல் கோட்பாடு சம்பந்தமான (Ethics) பல கேள்விகளை எழுப்புகிறது. மயாக இருந்தாலும் கூட இவ்வாறான இரகசியங்கள் பேணப்பட பகமான விடயங்கள் பற்றி பகிரங்கப்படுத்துதல் வரைமுறைகளுக்கு
ஒருபுறமிருக்க இதை சொல்வதனால் சமூகத்தில் ஏற்படக்கூடிய ம்மவர் சிந்திக்க வேண்டும். உதாரணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு
சேவையாளர்களே. எமது வரம்புகளை மதிப்போமா?
ங்கம்
கயில் வந்த விடயம் வாசித்தவர்களை வியப்படைய வைத்தது. தமிழ் ாறு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் சொல்லப்பட்டதாக எழுதியிருந்த ஒரு ரயில் இப்படியாக குறிப்பிட்டிருந்தது. அதாவது "இங்குள்ள எல்லா ஒப்பிட்டு பார்க்கையில் தமிழ் பள்ளி மாணவியரின் கருச்சிதைவு விகிதம் ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக விஞ்ஞான அடிப்படையில் சமூக ஆய்வு அறிக்கை” போன்று வெளிப்படுத்தப்பட்ட இந்த கருத்து மயானதா, அதற்கு தேவையான ஆய்வுத் தரவுகள் எப்படி கிடைக்கப்
யுவதிகள் (பல்வேறு சமூகங்களிலிருந்து) இந்த ஆய்வில் என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க இதை சொன்னவர்களும் அதை ந்தவர்களும் இந்த செய்தியின் உண்மை நிலையை ஆதாரபூர்வமாக lன்பு பிரசுரித்தார்களா என்பது போன்ற விடயங்கள் மிக மிக கவனிக்கப்பட வேண்டியவையாகும். எமது பெண்கள் பற்றி செய்தி ஆங்கில ஊடகங்களில் வந்திருந்தால் நாம் எல்லாம் சும்மா வருடங்களுக்கு முன்பு Toronto Sun பத்திரிகையில் தமிழ் பெண்கள் பணம் தேடுகிறார்கள் என்ற கருத்தில் ஆதாரம் இன்றி வந்த ஒரு து நானும் இன்னும் சிலரும் எழுதிய கண்டனக் கடிதங்களை Sun த்த நாள் பிரசுரித்திருந்தது. தவறுக்கு மன்னிப்பும் கேட்டிருந்தது. ஆனால் கை இந்த கருச்சிதைவு செய்தி பற்றி எழுப்பிய சில சாதாரண
பிரசுரிக்கவில்லை. மற்றவர்கள் எமது சமூகத்தைப் பற்றி எழுதினால் னால் சரி என்று நினைக்கிறார்களோ என்னவோ.
தம் குழுச் சண்டைகள் (gangs) பற்றியோ, கொலை, கொள்ளைகள்
-o-
OO5 Uglestormresövesmresough JS2,6ơoTG UD6suloj

Page 126
24m
பற்றியோ இனரீதியான எண்ணிக்கைகளை சொல்வதற்கே பொலிஸிற்கு தடை விதித்திருக்கும் இந்த நாட்டில் நாம் இப்படியான இரகசியம், பிரத்தியேகம் பேணப்பட வேண்டிய விடயங்களை பகிரங்க இடங்களில் பகிர்ந்து கொள்வது எந்தளவுக்கு சரியானது என்பதை நாம் நினைக்க வேண்டும். இப்படியான தகவல்கள் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் சேவை பெற வருபவர்களுக்கும் இடையில் ஒரு மதிலை நாம் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படுத்திக் கொள்ளுகிறோம். மேல் நீரோட்ட கனடிய வெள்ளையர்கள் நடத்தும் நிறுவனங்கள் எம்மவரது கலாசார விழுமியங்களுக்கு ஏற்றவாறு சேவைகளை வழங்கவில்லை என்று கூறிக் கொள்ளும் நாங்கள், நாங்களாகவே இப்படியான மதில்களை ஏற்றுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது ஒன்றல்ல. பொதுவாக சொல்லப் போனால் எந்த ஒரு சேவை பெறுபவரின் விடயமும் மிகவும் பிரத்தியேகமானதும் இரகசியம் பாதுகாக்க வேண்டியதுமாகும். விசேடமாக பெண்கள் விவகாரம், குடும்ப ஆலோசனை, மனநலம், சம்பந்தமான உதவி ஒத்தாசைகள் வழங்குதல் என்பன மிகுந்த புரிந்துணர்வுடனும் இரகசியமாகவும், சேவை பெறுபவரது நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருக்க வேண்டும். சில சேவையாளர்கள் பத்திரிகைகளுக்கு அளிக்கும் பேட்டிகளில் அல்லது கட்டுரைகளில் தங்கள் சேவை அனுபவங்களை சொல்லப் போய் தங்களை அறியாமலேயே தங்களிடம் சேவை பெற வருபவர்களது கதைகளை உதாரணம் காட்டுவது விரும்பத்தக்கது அல்ல.
ஒருவரோடு ஒருவர் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் எமது சமூகத்தில் இந்த உதாரணம் காட்டுதல் அல்லது ஒருவரது அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடிய வகையில் விபரங்களை குறிப்பிட்டு சொல்லுதல் அந்த நபரினது தனிப்பட்ட அல்லது குடும்ப பிரச்சனையை பகிரங்கப்படுத்துவது போல் அமைகிறது.
இதனாலோ என்னவோ சில எம் தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாவிட்டாலும் கூட தமிழ் சேவையாளர்களிடம் உதவி பெற போவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். தாங்கள் வேறு இனத்து ஒரு சமூகசேவையாளர் அல்லது கவுன்சிலரிடம் (Counselor) போகிறோம் என்கிறார்கள். இதை நாம் சிந்தித்து ஆவன வேண்டும். இல்லையேல் சேவையாளர்களிடம் அவர்கள் வைத்திருக்க வேண்டிய மதிப்பு, நம்பிக்கை என்பன இல்லாமல் போய், அதனால் எத்தனை தமிழ் சேவையாளர்கள் இருந்தாலும் அவர்களை உதவிக்கு நாடாது மற்ற இனத்து சேவையாளர்களை நாடும் ஒரு நிலைமை வருவதை தவிர்க்க முடியாது போய்விடும்.
முன்னுரை
தாயகத்திலிருந் நிகழ்வினையே 19ழ் நூற்றாண்ட இரண்டாம் உ இப்புலப்பெயர்ல பற்றிய தேடை ஈழத்து எழுத்த வேளையில் அ வந்தன. பொரு இந்த யாழ்ப்பா பங்களிப்பு, மே முடியாததாகியு இலக்கியப் பங்: வாசகர்களுடன் இந்தக் கட்டு.ை
து மலேசிய இல
அனைத்தையும் த
விரிவானதொரு ஆ வேண்டுமானால் இக்கட் தமிழர்களின் முழுமைய சிங்கப்பூரில் நிரந்தரப் பிர போதிய தொடர்பின்மைய தமிழரின் மலேசிய, சிங் எதிர்காலத்தில் மேற்கொ வாசகர் மனதில் ஏற்படுத்
என். செல்வராஜா இலண்டன்
மலேயாவில் ஈழத் தமிழர் சோழர் காலம் முதலாக வரலாற்றுத் தடங்கள் கா ஆட்சியின் கீழ் வந்த பிற மலேசிய குடியேற்ற வர அண்டை நாட்டு மக்களி கூறுகின்றார்கள்.
முதலாவது கட்ட குடியே துறைகளிலும் பணியாற்
இரண்டாவதாக இந்தியா வரப்பட்டது போல, கங்க திரட்டுவதன் மூலம் வே6 அக் காலகட்டத்தில் நில கொடுமைகளினாலும் ச தொழிலாளர்களுக்கு இர் அப்போதைய நாகப்பட்டி மிகவும் பயன்படுத்தப்பட்
மூன்றாவது கட்டக் குடிே இடம்பெற்றுள்ளது. மலே
AMALS' INFORNAATON
February O
2OO
 
 

து மலேயாவுக்கு பொருளாதார நோக்கில் புலம்பெயர்ந்த
நாம் ஈழத் தமிழரின் முதலாவது புலம்பெயர்வாக கருதுகின்றோம். :ன் இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப் புலப்பெயர்வானது 0க மகாயுத்தத்துடன் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. பின் போது அங்கு சென்று பணியாற்றியவர்களின் இலக்கிய முயற்சி ல நான் தொகுத்து வரும் "நூல் தேட்டம்” என்ற பெயர் கொண்ட ாளர்களின் தமிழ் நூல் பட்டியலுக்காக நாம் மேற்கொண்டிருந்த திசயிக்கத்தக்க அவர்களது பங்களிப்புகள் பல வெளிச்சத்திற்கு ளாதார காரணிகளின் பின்னணியில் எம்மவரால் மறக்கப்பட்டு விட்ட ணத்து மலாயர் பென்சனியர் சமுகத்தின் புகலிடத்து இலக்கியப் லசிய படைப்பிலக்கியத்தின் வரலாற்றிலிருந்து பிரிக்கப்பட ள்ளது. இன்றைய நிலையில் புலம்பெயர் வாழ்வியலில் அவர்களது களிப்பு பற்றி நான் தேடித் தொகுத்த சில தகவல்களையாவது
பரிமாறிக் கொள்ள விரும்பினேன். அந்த விருப்பத்தின் விளைவே ரயாகும்.
க்கியத்திற்கு எம்மவர் பங்களிப்பை பற்றிய விபரங்கள் 5ரும் முழுமையானதொரு ஆய்வல்ல. அத்தகையதொரு ஆய்வினை நோக்கிய ஒரு சிறு காலடித் தடம் என்று டுரை முயற்சியைக் குறிப்பிடலாம். இக்கட்டுரையின் விரிவஞ்சி ஈழத் ான இலக்கியப் பணிகள் விபரிக்கப்படவில்லை. தற்போது ஜைகளாகி வாழும் ஈழத் தமிழர் சிலரின் இலக்கியப் பணியும், பால் இக் கட்டுரையில் சேர்த்துக் கொள்ள முடியவில்லை. ஈழத் கை இலக்கியப் பணிகள் பற்றிய ஆய்வுகள் விரிவான முறையில் ள்ளப்பட வேண்டும் என்ற உணர்வினை இக்கட்டுரை நிச்சயம் ந்தும் என்று நம்புகின்றேன்.
மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பதிவு
புலம்பெயர்வு
(கி.பி. 846-1279) மலேசிய மண்ணில் தமிழரின் கால் பதிந்த ணப்படுகின்ற போதிலும், 1786 இல் பினாங்கு தீவு ஆங்கிலேயரின் கே, தமிழர்களின் பாரிய குடியேற்றங்கள் அங்கு ஏற்பட்டுள்ளன. லாற்றில் மலேசிய நாட்டை வளப்படுத்த நான்கு கட்டங்களில் ன் குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள்
பற்றமாக மலேயாவின் கரும்புத் தோட்டங்களிலும், பொதுப்பணித் )வென குடியேற்றப்பட்ட தொழிலாளர்கள் அடங்குகின்றனர்.
விலிருந்து தமிழர்கள் இலங்கையின் மலையகத்திற்கு அழைத்து ாணி முறையில் தமிழ்நாட்டின் கிராமங்களில் தொழிலாளர்களைத் லைக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் அடங்குகின்றனர். இந்தியாவில் விய ஜமீன் அடக்குமுறைகளினாலும் கொத்தடிமைக் ாதியத்தினாலும் பாதிக்கப்பட்ட இந்திய ஏழைத் தத் தொழில்சார் புலப்பெயர்வு மிகுந்த எதிர்பார்ப்பைத் தந்திருந்தது. ணம் துறைமுகம் இந்தத் தொழிலாளர்களை ஏற்றி வருவதற்கு
இடமாகும்.
யற்றம், பிழைப்பு நாடி சுயமாக மலேயாவிற்கு வந்தவர்களால்
சிய மண் சற்று வளமுற்று வர்த்தகம் பெருகிய காலகட்டத்தில்
Fourteenth anniversary issue

Page 127
செட்டியார்கள், முஸ்லிம் வணிகர்கள், சீக்கியர்கள், சிந்திக்காரர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என்ற பிரிவினரும் அதற்குப் பின்னர் ஆங்கிலம் கற்றிருந்த இலங்கைத் தமிழர்களும் குடியேறினார்கள்.
இலங்கைத் தமிழர்களில் குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களே இங்கு ஆங்கிலேயர்களால் குடியேற்றப்பட்டிருந்தனர். வண்ணார்பண்ணை, சுழிபுரம், வயாவிளான், புலோலி, வட்டுக்கோட்டை போன்ற பிரதேசங்களிலிருந்து பெருமளவில் இங்கு தபால், கச்சேரி, கல்வி, போக்குவரத்து, மருத்துவம் போன்ற அரசாங்க சேவைகளில் இடைநிலை ஊழியர்களாக பணியாற்றவென்று யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் ஆரம்பத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்தியத் தொழிலாளிகளுக்கும், ஆங்கிலத் துரைமாருக்கும் இடையில் மொழி வழி இணைப்பாளர்களாக இவர்கள் பணியாற்றியதாக வரலாறு உண்டு. மொழிவழியால் தமிழராக இருந்த போது, மலேசியாவில் குடியேறிய இந்தியத் தமிழ் தொழிலாளிகளிடையே யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் குட்டி அடக்குமுறையாளர்களாகவும் ஆங்கிலத் துரைகளின் செல்வாக்கைப் பெறும் நோக்கில் அவர்களின் நலம் பேணுபவர்களாகவுமே விளங்கியுள்ளனர். பின்னாளில் மலேசிய மண்ணில் மலர்ந்த இலக்கியங்கள் பலவற்றில் எம்மவர்கள் இத்தகைய குட்டி அடக்குமுறையாளர்களாகவே இனங்காணப்பட்டுள்ளார்கள். மலேசிய மண்ணில் மலர்ந்த மூத்த முதுபெரும் மலேசியக் கவிஞர் ந.பழனிவேல் இயற்றிய ‘கவிதை மலர்கள் - 1947' என்ற நூலில் 'சித்தப் போக்கு’ என்னும் தலைப்பில் வரும் பாடல், அக்காலப் பாடு பொருளின் பட்டியலாகவே விளங்குகின்றது.
அயலான் ஒருவன் என்னை 'அடிமை இந்தியனே என்று அழைக்கும் பொழுதும் அதே அடிமை இந்தியன் என்னைத் தாழ்ந்த குலத்தான்’ என்று சாற்றும் பொழுதும் அடிமையின் பயங்கரத் தளையை காணும் பொழுதும்
- என் மனம் துடிக்கிறது!
வாணி நேசன் (க.சுப்பிரமணியம் - 1971) எழுதிய நானும் வரமுடியாது தான்' என்ற சிறுகதை யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் மேலாளர்களாக இருந்து செய்த கொடுமைகளுக்கு மற்றொரு இலக்கியச் சான்று. (பார்க்க வேரும் வாழ்வும் தொகுதி 2)
அண்டை நாட்டு ம ஆண்டில் தமிழ்நா வளப்படுத்தும் நோ வெல்சின் 'இராணு பீர் முகம்மது அவர் கைதிகளுடன் பினா அவர் மேலும் குறி
1921ல் நடந்த ஒரு தமிழர்கள். 39.986
காணப்பட்டனர். தே விநியோகத் துறை ஆங்கில வழி கல்: அதிகாரிகளாக பன
மலேயாவில் தமிழ் மலேசியத் தமிழ்மெ அறியப்படுகின்றது. வகையில் 1969ம் ஆ சுப்பையா அவர்கள் Tamil Books and F அமைகின்றது. இந் நூலியல் விபரங்களு (Periodicals) usbólu
மலேசிய தமிழ் நூ சிங்கப்பூரின் (1965
படைப்பாளிகளையு வாழ்ந்த தமிழர்களி முடியாதபடி இரண்
வண்ணை அந்தாதி சிறு நூல்களை யா பண்டிதர் சிங்கப்பூர் இராம சுப்பையா த வெளிவந்ததாக பத் கருதப்படுகின்றது.
மலேயாவின் முதல் பெயரில் வெளியிட வரலாற்றுக் களஞ் தமிழர்களில் இலக் வளர்த்தெடுக்கப்ப வெளியீடான யாழ் பதிகம்' என்ற நூல 1893ல் வெளியான பெயரில் பதிகம், ! இருக்கும் சில நா யாழ்ப்பாணம் வய ச.பொன்னம்பலம் 1 1893ல் அச்சிடப்பட் தோற்றுவிக்கப்பட்ட திருவூஞ்சல், கீர்த் (இந்நூல் கட்டுை 14170 d36 (2))
மலேயாவின் தமிழ் இன்று இலங்கைய புலம்பெயர்ந்த தய பதிவுகளாகவும், 1 பொருளாதாரக் கா
தமிழர் தகவல் C
பெப்ரவரி O

H25
க்களின் மலேசியக் குடியேற்றங்களில் நான்காவது கட்டம், 1802ம் டில் போர்க் கைதிகளாகப் பிடிபட்ட தமிழர்களை பினாங்கு தீவை க்குடன் ஆங்கிலேயர்கள் நாடு கடத்தியபோது ஏற்பட்டது என்று, கர்ணல் வ நினைவுகள்’ என்ற நூலினை ஆதாரம் காட்டி மலேசிய எழுத்தாளர் கள் குறிப்பிடுகின்றார், மருது பாண்டியரின் மகனான துரைசாமி 73 ங்குத் தீவிற்கு நாடு கடத்தப்பட்ட விபரங்கள் அதில் காணப்படுவதாக பபிடுகின்றார்.
கணக்கெடுப்பின்படி அங்கு குடியேறிய தென்னிந்தியர்களில் 387,509 பேர் பேர் தெலுங்கர்கள். 17.790 பேர் மலையாளிகள் இருக்கக் ாட்டப் புறங்களிலும் மற்றும் இரயில் வே, சாலை, மின்சாரம், நீர் களிலும் தமிழர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இங்கும் பி கற்ற யாழ்ப்பாணத் தமிழர்களும், மலையாளிகளும் தமிழர்களுக்கு ரியாற்றும் நிலை உருவாகியது.
நூல் வெளியீடு ாழிக் கல்வி 1816ல் முதலிலே பினாங்கிலேயே தொடங்கப்பட்டது என்று மலேசிய மண்ணில் பிறந்த முதலாவது தமிழ் நூல்ப் பட்டியல் என்ற ஆண்டில் மலேயாய் பல்கலைக்கழகத்தின் நூலக வெளியீடாக இராம
(og, T(55globbg5 5Lf LDCs) durteoTT (Tamil Malasiana: a checklist of 'eriodicals published in Malaysia and Singapore) 6T6ip Too நூலில் 7 பக்கங்களில் 1968 வரை வெளியான 401 தமிழ் நூல்களின் நம், மலேசிய மண்ணில் முளைவிட்ட 271 தமிழ் சஞ்சிகைகள் ப பட்டியலும் காணப்படுகின்றன.
ல்களின் வெளியீட்டு வரலாற்றை நாம் ஆராயும் போது இன்றைய வரை மலேசிய எழுத்தாளர்களாக இனங்காணப்பட்டவர்கள்) தமிழ் ம் இணைத்தே பார்க்க வேண்டியதாக இருக்கின்றது. சிங்கப்பூரில் ரின் பங்கு மலேயாவின் நூலியல் வரலாற்றில் பிரித்துப் பார்க்க டறக் கலந்து நிற்கின்றது.
தி, வண்ணை நகர் ஊஞ்சல், சிங்கநகர் அந்தாதி என்ற தலைப்பில் மூன்று ாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையிலிருந்து புலம்பெயர்ந்த சி.ந.சதாசிவ ல் எழுதி 1887ல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் பற்றிய செய்தியை தனது நூல் விபரப் பட்டியலில் பதிவு செய்திருக்கின்றார். மலேயாவில் திவு பெற்ற முதல் தமிழ் நூல் இதுவாகவே இன்றைய நிலையில்
b தமிழ் சஞ்சிகை பினாங்கிலிருந்து 1876ல் ‘தங்கை நேசன்' என்ற ப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. (மா.இராமையா, மலேசிய தமிழ் சியம்). இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் புலம்பெயர்ந்த கிய தாகம் கொண்ட சிலரின் கூட்டு முயற்சியினால் தங்கை நேசன்' -டது. மலேசிய மண்ணில் வெளியான மற்றொரு ஆரம்பகால ப்பாணத்தவரான க.வேலுப்பிள்ளையின் ‘சிங்கை முருகேசர் பெயரில்
ல அடையாளம் காண தமிழ் மலேசியானா உதவுகின்றது. சிங்கப்பூரில் இச்சிறு நூல் 16 பக்கங்களைக் கொண்டது. சிங்கை முருகேசர் பாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை ரீ.வி.முருகேசபிள்ளையும், சிங்கப்பூரில் -டுக் கோட்டை செட்டிப் பிள்ளைகளும் கேட்டுக் கொண்டபடி,
விளான் க.வேலுப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்டு வட்டுக்கோட்டை பிள்ளை அவர்களால் சிங்கப்பூரில் தீனோதயவேந்திர சாலையில் ஜனவரி ட நூலாகும். சிங்கப்பூரில் நாட்டுக் கோட்டை செட்டிகளால்
முருகன் திருத்தலத்தின் பேரில் பாடப்பெற்ற பத்து பதிகங்களும் தனம், பதம், யாவளி என்பனவும் இச் சிறு நூலில் அடங்கியுள்ளன. யாளரால் பிரித்தானிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. பதிவு இலக்கம்
நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர் பின் இனவன்முறைக்கு முகம் கொடுக்க முடியாது உலகெங்கும் ழர்கள் மத்தியில் நூல் வெளியீடுகள், தத்தமது வரலாற்றுப் பாரம்பரியப் லரும் தாயகத்து நினைவுகளாகவும் பதியப்படுவது போலவே அன்று ரணங்களினால் மலேயாவுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் தமது தேசியூ
2OO5 Ο பதினான்காவது ஆண்டு மலர்

Page 128
26m
நினைவுகளை முன்னிறுத்திப் பல நூல்களை வெளியிட்டுள்ளனர். தாயக நினைவுகளை இன்று கவிதைகளாக வடித்து பதிவாக்கும் புலம்பெயர் த தமது பாரம்பரிய நிலப்பரப்பில் கோயில் கொண்டெழுந்த ஆலயங்களின் பாடல்களாக மலேய மண்ணில் உருவாகிய ஆரம்ப கால ஈழத் தமிழர்ச அமைந்திருக்கின்றன.
"சந்திரமௌலீசர் சதகம் என்னும் ஈழ மண்டல சதகமும் உரையும்” என நூலையும் இங்கு உதாரணத்திற்கு தரலாம். ம.க.வே.பிள்ளைப் புலவர் நூலுக்கு ந.சபாபதிப்பிள்ளை அவர்கள் உரை எழுதி கோலாலம்பூர் ச.இ அவர்களால் இந்நூல் 1951ல் கோலாலம்பூர் இந்தியன் அச்சியந்திர சா பக்கங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. சைவோபநிஷத்து, சிவாகமம், மான்மியம், வான்மீகம் முதலிய சமஸ்கிருத நூல்களின் உதவியுடன் தே திருவாசகம், திருமந்திரம், தல புராணம் முதலாய திராவிட நூல்களின் பயன்படுத்தி ஈழ மண்டலத்தின் மீது பாடப்பெற்ற சதகமும் அதற்கான உ அடங்கியுள்ளது.
'கும்பழாவளை விநாயகர் தோத்திரப் பிரபந்தத் திரட்டு' என்ற மற்றொரு க.வே.கந்தையாபிள்ளை அவர்களால் பினாங்கு கணேச அச்சியந்திர சா அச்சிடப்பெற்று 50 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
சைவசித்தாந்தம் முதலான இந்துநெறிகளில் தீவிர பிடிப்புள்ளவர்களாக ஈழத்தவர்கள் இருந்துள்ளனர். மலேயா மண்ணில் தம்மை உயர்குலத்து வேளாளர்களாக அடையாளப்படுத்துவதற்கு இத்தகைய இலக்கியப் பதி அவர்களுக்குத் தேவைப்பட்டுள்ளது. ‘ஆன்மநாயகன் அருள்வேட்டல்' எ6 ஏ.ஆறுமுகனார் அவர்களால் கிள்ளானில் வெளியிடப்பட்டுள்ளது. முதற் ட இந்நூலின் இரண்டாவது பதிப்பு 1984ல் செலாங்கூரில் வெளியிடப்பட்டுள் தமிழரசு’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும், இயற்றமிழ் ஆசிரிய யாழ்ப்பாணம் ஏ.ஆறுமுகனார் அவர்கள் இந்நூலாசிரியர். இந்நூலில் உ தமிழ்மறையான தேவார திருவாசகங்களிலிருந்து தொகுக்கப் பெற்றலை புறச் சுத்தி புறப்பாடு தேற்றரவு, மயானம், தீயணைவித்தல், அறவுரை 6 84 பாடல்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.
சைவசமய சார சங்கிரகம் என்ற நூல் தி.க.கந்தையாபிள்ளை அவர்கள மலாயன் அச்சுக் கூடத்தில் தை 1941ல் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது புலோலி ரீலறி தில்லைநாத நாவலர் அவர்களின் மருகரும் மாணாக்க பண்டிதர் தி.க.கந்தையாபிள்ளை அவர்கள் மலேயாவிலிருந்து சேர்.பொ அவர்களின் ஞாபகார்த்தமாக அர்ப்பணம் செய்து வெளியிட்டுள்ள நூல்
பன்மணிக் கோவை' என்ற மற்றொரு நூல் ம.ஆறுமுகம் என்பவரால் சிா தமிழர் சங்கத்தின் வாயிலாக செப்டம்பர் 1937ல் 144 பக்கங்களில் வெளி
சிங்கப்பூர் மனநோயாளர் வைத்தியசாலை (Mental Hospital) தலையெ ப.கந்தையா அவர்களுக்குச் சமர்ப்பணம் ஆக்கப்பட்ட இந்நூல் பண்டை பெருமை தொடங்கி, தமிழ் இக்கியம், தமிழறிஞர் தம் செம்மொழிகள் இந்தியவுலகமடைந்த நலம், சைவ சித்தாந்தச் சிறப்பு, கிறிஸ்தவ, இஸ் சாரம், சமயங்களின் சமரச நோக்கம் எனப் பல்வேறு தலைப்புகளில் பல கொண்டது.
Analysis of the Unseen என்ற ஆங்கிலத் தலைப்புடன் வெளியாகியுள்ள என்ற வி.எஸ்.ரீபதி அவர்களது நூல் சிங்கப்பூர் M. Mohamed Dulfakir வாயிலாக 1933ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் நூலாசிரியர் தனது : பாலாம்பிகை அம்பாள், செல்வாம்பாள் அவர்களுக்கு சமர்ப்பணம் செய் அமைந்துள்ளது. இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் சரமகவி 6 பாரம்பரியத்தின் மற்றொரு பரிமாணமாக இந்நூல் அமைந்திருப்பது இங் தகுந்தது.
நூலாசிரியர், இலங்கையில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை கலட்டி கொண்டவர். தொழில்வாய்ப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்து மலேயாவுக்கு குடியேறியவர். இவர் எழுதிய ‘தேகத்தை பக்குவமுடையதாக்கல்' என்ற இங்கு குறிப்பிடத் தகுந்தது. கிள்ளானில் 1933ல் வெளியிடப்பட்ட இந்நூ பத்து பகாட் நாட்டுக் கோட்டைச் செட்டியார்களின் சங்கத்தில் ரீபதி அ
AMS INFORMATON February 2OO

த்தின்
தமிழர் போன்றே
மேற் பாடப்பெற்ற
களின் நூல்கள் பல
iற மற்றொரு அவர்களது மூல இரத்தினசபாபதி லையில் 202
தக்ஷிண கைலாச 5வாரம், மேற்கோள்களைப் உரையும் இந்நூலில்
நூல் யாழ்ப்பாணத்து லையில் 1933ல்
அங்கு குடியேறிய
65》gF6)。 வுகள் ன்ற நூல் சாஸ்திரி திப்பு 1941ல் கண்ட ாளது. சிங்கப்பூர்
ருமான ள்ள பாடல்கள் வ. அகச் சுத்தி, ான்ற ஏழு பகுப்பில்
ால் கோலாலம்பூர் 1. யாழ்ப்பாணம், ருமாகிய தமிழ்ப் ‘ன் அருணாசலம்
இதுவாகும்.
ங்கப்பூர் இலங்கைத் ரியிடப்பட்டுள்ளது.
ழத்தாளர் த் தமிழகத்தின் பழம் அவறறால ஸ்லாமிய மதங்களின் ல கட்டுரைகளைக்
தத்துவ ஆராய்ச்சி , Book seller தாயார் மாது ரீ யப்படுவதாக ான்ற கல்வெட்டுப் கு குறிப்பிடத்
யைப் பிறப்பிடமாகக் குச் சென்று
மற்றொரு நூலும் ாலில், மலேயாவில் வர்கள் செய்த
உடற்பயிற்சி பற்றிய உபந்நியாசம், தேகாப்பியாச விளக்கங்களுடன் 38 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. தங்களது மேடைப் பேச்சுகளை, உரைகளை நூலுருவில் பதிவாக்குவதில் ஈழத் தமிழர்கள் மலேயாவில் வாழ்ந்திருந்த வேளையில் அக்கறை கொண்டிருந்திருக்கிறார்கள் என்று நம்ப முடிகின்றது.
முன்னைய நூல் போன்றே பார்ப்பது எதை' என்ற மற்றொரு நூலும் இதற்கு உதாரணமாக அமைகின்றது. கா.இராமநாதன் எழுதி, கோலாலம்பூரில் ஏப்ரல் 1960ல் வெளியிடப்பட்ட இந்நூலில், புதுவயல் சரஸ்வதி சங்கத்தின் வெள்ளிவிழாவின் போது விஞ்ஞானி சா.கிருஷ்ணன் தலைமையிலும், யாழ்ப்பாணம் வறுத்தளைவிளானில் இடம்பெற்ற விசேட கூட்டமொன்றில் பிரம்மறி சி.கணேசய்யர் தலைமையிலும் பார்ப்பது எதை என்ற தலைப்பில் கா.இராமநாதன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் இரண்டும் இடம்பெறுகின்றன.
ஆன்மீகம், இலக்கியங்களுடன் மாத்திரம் அவர்களது நூல் வெளியீடுகள் நின்றுவிடவில்லை. மலேயாவின் பண்டைய, சமகால வரலாறுகள் தமிழில் பதியப்பட வேண்டும் என்ற உரத்த சிந்தனை கொண்டவர்களாகவும் ஈழத் தமிழர் அந்நாளில் புலம்பெயர்ந்து வாழ்ந்திருந்த வேளையில் விளங்கியுள்ளனர். பண்டைய ஈழத்தின் வரலாறு இலக்கியங்களாகவன்றி, அறிவுபூர்வமாக முறையாக பதியப்படாத ஏக்கம் மலேயாவின் சமகால வரலாற்றுப் பதிவின் மேல் அவர்களின் அக்கறை தீவிரமாக உதவியிருக்கலாம்.
மலாய மான்மியம்' என்ற மலேயாவின் வரலாறு கூறும் முதல் தமிழ் நூல் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சரவணமுத்துத் தம்பிப்பிள்ளை அவர்களால் சிங்கப்பூர் விக்டோரியா அச்சகத்தில் அச்சிடப்பட்டு மே 1937ல் முதலாவது பாகம் 247 பக்கங்களிலும், ஜனவரி 1939 இல் இரண்டாவது பாகம் 172 பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் ஆறாம் ஜோர்ஜ் LD66OTfeit LD(5LITSGS695 (Coronation) (65stuகார்த்தமாக இந்திய, இலங்கை மக்களின் சார்பாக ஆசியரால் வெளியிடப்பட்ட முதலாவது பாகத்தில், நூலாசிரியர் தான் மலாய் நாடுகள் பலவும் சேய்கூன், கம்போஷா, அங்கோர்வாட், சீயம், யாவா முதலிய நாடு முழுவதும் திரிந்து திரட்டிய குறிப்புகளையும், மலாய் தொடர்பாக இதுவரை வெளியான 16 நூல்களையும் ஆராய்ந்து இத்தொகுப்பினை உருவாக்கியுள்ளார். முதற் பாகத்தில் "*
) 5
Fourteenth anniversary issue

Page 129
முதல் 55 பக்கங்களிலும் மலேயாவின் வரலாறு பதிவுக்குள்ளாகியுள்ளதுடன், மலாயா வரலாற்றில் பதியப்பட வேண்டுமென ஆசிரியர் கருதிய பல்வேறு பிரமுகர்களது புகைப்படங்கள் சகிதம் அவரவர்களது வாழ்க்கைக் குறிப்பும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் சாதகமும் நூலாசிரியரின் சாதகமும் அவற்றின் பலன்களும் ஆதாரக் குறிப்புகளுடன் எஞ்சிய பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. எட்டாவது எட்வேர்ட் இளவரசர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளுடன் மலேயாவில் வாழும் இந்திய இலங்கைப் பிரமுகர்களின் புகைப்படங்களுடனான அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. முதலாம் தொகுதியின் 1-55 பக்கம் வரை விரிந்த மலேயாவின் வரலாற்றுப் பதிவின் தொடர்ச்சி. இந்நூலின் இரண்டாம் தொகுதியின் 6-32 பக்கங்களில் இடம்பெறுகின்றன. 33ம் பக்கத்தில் இருந்து 168 பக்கம் வரை சிங்கப்பூர் மலேயாவில் பிரபல்யமான மேலும் பல இலங்கை, இந்திய பிரமுகர்களின் உருவப் படங்களுடன் அவர்களது சீவிய சரித்திரக் குறிப்புகளுடன் காணப்படுகின்றன. இவ்விரு தொகுதிகளும் பிரித்தானிய நூலகத்தில் இன்றும் பார்வையிடக்கூடிய நிலையில் பேணப்பட்டும் வருகின்றன. (பிரித்தானிய நூலக பதிவிலக்கம் 14171 of44)
யாழ்ப்பாணக் குடியேற்றம்: பாகம் 1’ என்ற தலைப்பில் சிவானந்தன் என்பவர் 1933ல் எழுதி, கோலாலம்பூர்: ஆர்ட் பிரின்டிங் வேர்க்ஸ் அச்சிட்டு வெளியிட்ட நூல் ஒன்று பற்றிய தகவலும், இராமசுப்பையாவின் தமிழ் மலேசியானாவில் காணக் கிடைக்கின்றது.
மலேயாவின் தமிழ் படைப்பிலக்கியம் மலேசியாவில் தமிழ் இலக்கியம் கிட்டத்தட்ட 118 ஆண்டுகளை இன்று எட்டிப் பிடித்திருக்கின்றது. இந்த நாட்டில் குடியேறிகளாகக் கொண்டு வரப்பட்ட காலத்திலேயே தங்களுடைய முட்டை முடிச்சுகளுடன் கப்பலேறிய தமிழ் மக்கள் தத்தமது நாட்டு இலக்கிய உணர்வுகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு தான் வந்தார்கள்.
மலேசிய தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சியில் கால இடைவெளிகள் ஏற்பட்டுள்ளதை, மலேசிய இலக்கிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்த இடைவெளிகள் இருமுறை ஏற்பட்டுள்ளன. 1918 முதல் 1931 வரை 12 ஆண்டுகளும், 1938 முதல் 1948 வரை பத்து ஆண்டுகளும் இலக்கியத்திலும், நூல் வெளியீட்டு முயற்சிகளிலும் இருண்ட ஆண்டுகளாகவே காணப்படுகின்றன. இவற்றுக்கு அன்றைய காலத்தில் நிலவிய போர்க்கால சூழலே காரணம் என்று
குறிப்பிடப்படுகின்றது. ஆதிக்கத்தைத் தோற் 35|T6).5LLLDITE 960)LD குறிப்பிடுகின்றார்கள்) சீரான வளர்ச்சி கண்( கால பின்னடைவைக் பங்கினர் ஓய்வு பெற்று சிலர் மட்டுமே தம்மை தங்கிவிட்டனர்.
31.8.1957ல் மலேசியா விடுதலைக்குப் பின் ம இதற்குப் பின்னரே மே தங்களுக்கே உரித்த இந்திய இலங்கைத் வாழ்வியல் பிரச்சனை நாட்டுப்பற்று போன்ற நூல்கள், உரை நூல் வீறுடன் மண்ணின் இ
ஆரம்ப கால இலக்கி ஆரம்ப கால மலேசிய வரலாறுடன் பிரிக்க மு ஆண்டிற்கும் இடையே இரு நாவல்கள் வெளி கருணாசாகரன் அல்: க.சுப்பிரமணியம் என்ற நாவலின் இரண்டாம்
முன்னோடியாகக் கான
ஈழத்தவரின் நாவலின் குறிப்பிடத்தக்கது. இத வெளியானதும், வெங் காதலின் மாட்சி' என் உள்ளது. என்றாவது கண்களை எட்டினால் எழுதப்படலாம்.
புலோலி க.சுப்பிரமணி ஜெயம் என்ற நாவல பினாங்கு, எட்வேர்ட்
LDG86Nofulumt66d Krian புலோலியைச் சேர்ந்த தமிழ் நாவல் இலக்கி பொதிந்தனவாக அன ஒழுக்கம், நேர்மை அ 22ம் அத்தியாயத்திலி பிற்பகுதியில் மலேய கோலாலம்பூர் நகர் உ தமிழர்களுக்கு இடை விதைக்கப்பட்டுள்ளன என்ற மற்றொரு நாள
மலேசிய தமிழ் நாவ மலேசியாவிற்கும் தட
சாம்பசிவம் ஞானாமி அவர்களால் 1927ல்
இந்நூலாசிரியர், 191 திறைசேரியில் தலை வயதில் எழுதிய நாள்
தமிழர் தகவல் O
பெப்ரவரி O 2O

127
இரண்டாம் உலக மகாயுத்தம் மலேசிய மண்ணில் ஜப்பானியரின் றுவித்தது. அக்காலகட்டம் இலக்கியத் துறைக்கு இருண்டதொரு ந்துவிட்டது. சப்பானியரின் (நிப்பானியர் என்று மலேசியத் தமிழர்கள் பிரசாரத்திற்காக ஓரிரு ஏடுகள் அக்காலகட்டங்களில் நடத்தப்பட்டன. } வந்த கல்வி, தொழில், பொருளாதாரம் அனைத்தும் ஐந்து வருட கண்டு தேக்கமடைந்தது. இக்காலகட்டத்தில் தமிழர்களில் பெரும் தாயகம் நோக்கிய தமது மீள்குடியேற்றத்தை மேற்கொண்டனர். மலேசியப் பிரஜைகளாக்கிக் கொண்டு மலேசிய மண்ணிலேயே
ஆங்கிலேய காலனித்துவத்தில் இருந்து விடுதலை பெற்றது. லேசிய இலக்கியம் வீறு கொண்டு எழுந்து பன்முக வளர்ச்சி கண்டது. லேசியத் தமிழர்கள், மலேசியாவே தங்கள் நாடு என்ற உணர்வுடன் ான தனித்துவமான மலே இலக்கியத்தைப் படைக்கத் தொடங்கினர். தமிழர்களின் ஆதிக்கம் அங்கு படிப்படியாகக் குறைந்தது. பல்வேறு களையும் இயற்கை, காதல், இன உணர்வு, மொழி உணர்வு, வற்றையும் பாடுபொருளாக புனைந்து மலேசிய தமிழகக் கவிதைகள், கள், அறிவியல் நூல்கள் என்று பெருகத் தொடங்கின. இன்று வரை லக்கியங்களாக வளர்ச்சி கண்டு வருகின்றது.
யங்களில் ஈழத் தமிழர் ப இலக்கியங்களில் ஈழத்தவரின் பங்கு மலேசிய இலக்கிய >டியாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. 1910ம் ஆண்டிற்கும் 1920ம்
மலேசியா தனது முதல் நாவலைப் பெற்றுள்ளது. இக்காலகட்டத்தில் யாகியுள்ளன. தமிழகத்தில் வெங்கடரத்தினம் அவர்கள் எழுதிய லது காதலின் மாட்சி' என்ற நாவல் 1917 இலும் புலோலியூர் ற ஈழத்தவர் எழுதிய ‘பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ஜெயமி' என்ற பாகம் 1918 இலும் வெளியாகின. மலேசிய நாவல் இலக்கியத்தின் னப்படும் இரண்டு நூல்களும் இவ்விரு பாகங்களைக் கொண்டன.
இரண்டாம் பாகமே 1918ல் வெளியாகியுள்ளமை இங்கு தன் முதலாம் பாகம் பற்றிய தகவல் இல்லாதிருப்பதால், 1917ல் பகடரத்தினம் அவர்கள் எழுதியதுமான கருணாசாகரன் அல்லது ற நாவலே முதல் நாவலாக இன்றுவரை வரலாற்றில் பதிவில் இந்த நாவலின் முதல் பாகம் ஆவணக் காப்பகங்களில் எமது , மலேசியத் தமிழ் நாவல் இலக்கிய வரலாறு மீளவும் திருத்தி
யம் அவர்களால் எழுதப்பட்ட 'பாலசுந்தரம் அல்லது சன்மார்க்க ன்ெ இரண்டாம் பாகம் பினாங்கு சி.அரிகிருஷ்ண நாயுடு அவர்களால் பிரஸ் வாயிலாக 183 பக்கங்கள் கொண்டதாக அச்சிடப்பட்டிருந்தது. Licensing Board இல் அங்கத்தவராயிருந்த ஆசிரியர் யாழ்ப்பாணம் நவர். பின்னாளில் புலம்பெயர்ந்து மலேயாவிற்குச் சென்றவர். மலேசிய யம் தொடக்க காலத்திலேயே சமுதாய சீர்திருத்த கருத்துக்கள் மய ஆரம்பித்து விட்டன என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது ஆகியவற்றால் வரும் உயர்வைப் பற்றி விளக்கும் இரண்டாம் பாகம் ருந்து 36ம் அத்தியாயம் வரை கொண்டுள்ளது. 19ம் நூற்றாண்டின்
நாடு இந் நாவலின் கதைக் களமாகின்றது. பிரித்தானியர் ஆட்சி, உருவாக்கம், கிறிஸ்தவ சமய பரம்பல் இலங்கை இந்தியத் யிலான பிணக்குகள் முதலிய பல வரலாற்றுத் தகவல்கள் கதையில் . இந் நாவலின் தொடர்ச்சி நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு' லாக (1923) அமைந்துள்ளது.
ல் இலக்கிய வரிசையில் இடம்பெறும் நாவல் இலங்கைக்கும் ழ்ெ இலக்கியப் பாலமாக அமைந்துள்ளது.
ாதம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் என்ற நாவல் அ.நாகலிங்கம் எழுதப்பட்டது. இது 343 பக்கம் கொண்டது. 29.2.1901 இல் பிறந்த 1ல் மலேயாவுக்குச் சென்று அங்கு கோலாப்புலாவில் 22 வருடங்கள் மை இலிகிதராக (Clerk) பணியாற்றி ஓய்வு பெற்றவர். தனது 26வது ல் இதுவாகும். மலேயாவில் இவர் உத்தியோகம் பார்த்த
OS பதினான்காவது ஆண்டு மலர்

Page 130
28
கோலப்புளாவில் முழுவதும் விற்றுத் தீர்க்கப்பட்ட நாவல் இதுவாகும்.
'கோரகாந்தன் அல்லது தென்மலாயகிரியில் வட இலங்கைத் துப்பாளி மு.சீ.செல்வத்துரை அவர்களால் எழுதப்பட்டு கோலாலம்பூர் பத்து பக அவர்களால் 1934ல் 326 பக்கம் கொண்ட நூலாகப் பதிப்பிக்கப்பட்டது.
இந்நாவல் துப்பறியும் நாவலாக மட்டுமல்லாது, வாசகர்களுக்கு நல்ல கூறுவதாகவும் எழுதப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் சமுதாயத்தில் தெ சீர்திருத்தவாதிகளின் கருத்துக்கள் ஊடுருவி இருந்த காலகட்டத்தில்
இது கொள்ளையர் கூட்டமொன்றைச் சேர்ந்த கோரகாந்தன் என்பவை முயற்சிக்கும் துரைராசா என்ற துப்பறிவாளர் பற்றியகதை. யாழ்ப்பாண மலேயாவிற்குப் புலம்பெயர்ந்த நூலாசிரியர் இலங்கைத் தமிழர் மலே குடியேறியதையும், இவ்விரு நாடுகளுக்கிடையே இருந்த தொடர்புகை மலேயாவில் வாழ்ந்த மலேயாக்காரர் பற்றியும் இந்நாவலில் விபரித்தி
"நேசமலர் அல்லது கற்றோரின் கண்‘ என்ற மற்றொரு நாவல் செ.சிவ சிங்கப்பூர் ஈஸ்ட் டேரண்ட் பிரிண்டிங் வேர்க்ஸ் வாயிலாக 1936ல் 110 வெளியிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சுழிபுரத்திலிருந்து மலேயாவிற்கு நூலாசிரியர் எழுதிய சமூக நாவல் இதுவாகும். யாழ்ப்பாணத்தினைக் கொண்டு அமைந்துள்ளதுடன், அக்காலகட்டம் வரை மலேசியாத் தமி உண்மைக் காதலை நயம்பட உரைப்பதுடன் காதல் உணர்வை ஆழப வெளிப்படுத்தும் சிறந்த நாவல் என்று புகழ் பெற்றது. மணியம் மகாலி மகள் நேசமலரை விசயரத்தினம் என்ற வக்கீலுக்கு 70,000 ரூபா வரத திருமணம் முடித்து வைக்க நிச்சயிக்கிறார். நேசமலரோ வக்கீலின் து அறிந்து அவரை ஒதுக்கி ஏழைத் தொழிலாளியின் மகனான நேசகம6 எதிர்ப்புக்கிடையே மணம் முடிக்கிறாள். வரதட்சணை, கல்வி, ஆலயங் விலைமகளிர், அரசியல், சாதிப் பிரச்சனை என்று பல செய்திகளை இ தூவியிருக்கிறார்.
"அழகானந்த புஷ்பம்’ என்ற நாவல் மற்றொரு இலங்கையரான க.டெ சிங்கப்பூர் விக்டோரியா பிரஸ் வாயிலாக 1936ல் வெளியிடப்பட்டது.
பழமையில் ஊறிக் கிடக்கும் கிராமவாசிகளுக்கும் நாகரிக முதிர்ச்சி ெ நகரப்புறவாசிகளுக்குமிடையே ஏற்படும் சில சிக்கல்கள் இந் நாவலில் சித்தரிக்கப்படுகின்றன. உயர்கல்வியும், ஆங்கில மோகமும் கொண்ட வாழ்வு அவனது துர்நடத்தை காரணமாக திசைமாறி சீரழிவதாகவும், குடியானவனான அழகானந்தன் சுயமுயற்சியால் வாழ்வில் முன்னேறிச் நகர்த்தப்படுகின்றது. சுகாதாரம், கல்வி, அறம், சமுதாய இன்னல்கள் ஆங்கில மோகம் போன்றவற்றைப் பற்றிய அறிவுரைகள் நாவலின் கத வழியாக உபதேசிக்கப்படுகின்றது. விடுதலைக்கு முந்திய மலேசியத்
நாவல்களிலேயே இந் நாவல் ஒன்றில் தான் ஏராளமான பாடற் பகுதி கையாளப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழ்நாடு இலக்கியத் தமிழும் இந் உரையாடல்களாகின்றன. இராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தின் வா மலேயாவில் வாழ்ந்த இந்தியத் தொழிலாளர்களின் நிலைகள் விளக்க இந்நாவலுக்கு மலேசிய மண்வாசனையைத் தந்துள்ளது. மற்றெந்த இல்லாத வகையில் இந் நாவலில் ஆசிரியர் யாழ்ப்பாணத்துத் தமிழர் தடை செய்து தத்தமது சொந்த ஊரிலிருந்தே நல்வாழ்வு வாழும்படி
இது மலேயாவுக்கான யாழ்ப்பாணத்தவரின் புலம்பெயர்வில் திருப்புமுை என்று சமூகவியலாளர் கருதுகின்றனர்.
மலேசிய மண்ணில் விளைந்த ஈழத்தவரின் மற்றொரு நாவலான 'சய சன்னாயாசியாரும் அல்லது அறிவாளி என்ற நாவல் பற்றிய குறிப்பெ இலக்கிய வரலாற்று நூல்களில் காண முடிகின்றது. 1935 இல் கதிே அவர்கள் எழுதியதாகக் கருதப்படும் இந்நாவலும் ஏற்கனவே குறிப்பி அல்லது சன்மார்க்க ஜெயம் முதலாவது பாகம் போன்றே காணக் கி: விட்டது. x -
மலேசிய மண்ணுக்குரிய இலக்கியத்தின் மலர்வு மலேசிய இலக்கியத்தின் மீள்பிறப்புக் காலமாக 1946 கருதப்படுகின்ற ஜப்பானிய போர் அனர்த்தங்களில் இருந்து மலேசிய மக்கள் மீண்டு காலகட்டத்தின் தொடக்கம் இதுவாகும். இந்தக் காலகட்டத்தில் ஈழத் இனங்காட்டி இலக்கியம் படைத்தவர்கள் தம் தாய்நாடு திரும்ப, மலே இலக்கியத்தில் ஈழத்தமிழரின் பங்கு கணிசமாகக் குறைய ஆரம்பித்த
AALS' INFORMATION February 20

என்ற நாவல் rü 6b.66).8ü60)LJuun ஈழத் தமிழரின் } அறிவுரை ன்னிந்திய உருவான நாவல் பனப் பிடிக்க த்திலிருந்து யாவிற்கு வந்து )ளயும் சமகாலத்தில் ருக்கின்றார்.
ஞானம் அவர்களால் பக்கம் கொண்டதாக தப் புலம்0ெயர்ந்த கதைக்களமாகக் ழ் நாவல் வரலாற்றில் ாகவும், வேகமாகவும் Iங்கம் என்பவர் தனது தட்சணை வழங்கி புர்நடத்தைகளை ஸ்னை பலத்த பகளில் உயிர்ப்பலி, ந் நாவலில்
ாமினிக் அவர்களால்
பற்ற
செல்வத்துரையின்
ஏழைக் செல்வதாகவும் கதை , பெண்களின் நிலை, நாபாத்திரங்களின்
தமிழ் களும் பழமொழிகளும்
நாவலில் யிலாக அன்றைய ப்பட்டுள்ளன. இது இலக்கியத்திலும் களை மலேயா வராது அறிவுறுத்துகின்றார்.
5686 866)so
ம்புநாதனும் ான்றை மலேசிய rசன் பிள்ளை ட பாலசுந்தரம் டைக்காத நூலாகி
து. பிரித்தானிய, முச்சுவிட ஆரம்பித்த தமிழராக தம்மை சிய மண்ணின் து. அந்த இடத்தைக்
காண மலேசிய மண்ணின் மைந்தர்களான மா.இராமையா, சி.வி.குப்புசாமி, சுபநாராயணன், பைரோஜி நாராயணன், பிஏ.கிருஷ்ணதாசன், அ.இராமநாதன் போன்றோர் நிரவி முழுமையான மண்வாசனை கொண்ட மலேசிய இலக்கியங்களை மலேசிய மண்ணைக் கதைக் களனாகக் கொண்டு படைக்க ஆரம்பித்தனர். அவர்களுடன் இன்று ரெ.கார்த்திகேசு, சைபீர்முகமது, மு.அன்புச்செல்வன், முல்லை இராமையா, வே.சபாபதி என்று ஒரு படையணியே இலக்கியத்தை நகர்த்திச் செல்கின்றது.
மலேசியாவில் ஈழத் தமிழர்களின் தற்காலிக இலக்கியப் பணி மேற்சொன்ன மலேசியத் தமிழ் இலக்கிய கர்த்தாக்களிடையே, ஈழத் தமிழர்களை பிரித்து நோக்கும் வாய்ப்பில்லாத போதிலும் தவத்திரு தனிநாயகம் அடிகளின் தமிழாய்வுப் பணியின் பங்களிப்பை அங்கு போற்றி வரும் பாங்கு காணப்படுகின்றது. மலேயப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர்களாயிருந்த இரண்டாம்தலைமுறை ஈழத்தவர்களான தேவபூபதி நடராஜா, திலகவதி போன்றவர்கள் அறிவார்ந்த படைப்பிலக்கியப் பணிகளையும், ஆன்மீகத் துறை வெளியீடுகளையும் காலத்திற்குக் காலம் முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். இன்று மலேயப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் ஈழத்து இலக்கியங்களுக்கென்று ஒரு தனியான இடம் இந்திய ஆய்வியல் துறை தலைவராகவுள்ள பேராசிரியர் வே.சபாபதி அவர்களின் நேரடிப் பொறுப்பிலுள்ளது. (Associate porfessor Dr.V.Sabapathy, email: sabavenui Gum.edu.my))
முதலாவது மலேசியத் திருமந்திர மகாநாடு பற்றி தொகுப்பு நூலொன்று தேவபூபதி நடராஜா அவர்களால் கோலாலம்பூர், மலேசிய இந்து சங்கத்தின் வாயிலாக மார்ச் 2000ல் வெளியிடப்பட்டிருந்தது. 118 பக்கம் கொண்டதும், வண்ணத் தகடுகள் நிறைந்ததுமான மலரில், மலேசிய, கோலாலம்பூரில் 10.3.2000 தொடக்கம் 12.3.2000 வரை நடந்தேறிய முதலாவது திருமந்திர மகாநாட்டு நிகழ்வுகள், கட்டுரைகள் அடங்கியிருந்தன.
மாத்தளை சோமுவின் பங்களிப்பு இலங்கையின் பிரபல மலையக இலக்கியவாதியான மாத்தளை சோமு அவர்களின் இலக்கியப் பங்களிப்பு இன்றைய காலகட்ட மலேசிய இலக்கியத்துடன் இணைந்ததாக அமைந்துள்ளது.
மாத்தளை முதல் மலேசியா வரை' என்ற அவரது பிரயாண நூல், திருச்சி numb
DOS C
Fourteenth anniversory issue

Page 131
தமிழ்க் குரல் பதிப்பகத்தின் வாயிலாக உறையூரில் மார்ச் 2000ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. 126 பக்கங்கள் கொண்ட இக்கட்டுரைத் தொடரில் மலேசிய நாடு பற்றியும், மலேசிய மக்கள் பற்றியும், மலேசிய தமிழர்களின் கலை, இலக்கியப் பத்திரிகைத்துறை முயற்சிகள் பற்றியும் பல அரிய தகவல்கள் திரட்டித் தரப்பட்டுள்ளன. தனது மலேசிய இலக்கியப் பயணத்தின் போது கண்டு கேட்டு அனுபவித்த தகவல்களின் தொகுப்பாக இப் பயணக் கட்டுரை அமைந்திருந்தது.
ஏற்கனவே மலேசிய தமிழ் உலகச் சிறுகதைகள் என்ற தலைப்பில் மாத்தளை சோமு அவர்கள் 1995ம் ஆண்டு ஒரு நூலை வெளியிட்டிருந்தார். 14 மலேசிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் இதில் அடங்கியிருந்தன. பின்னிணைப்பாக மா.இராமையா, இலங்கைக் குன்றின் குரல் டிசம்பர் 1992 இதழுக்காக எழுதிய மலேசியத் தமிழ் இலக்கியம் - ஒரு நினைவோட்டம் என்ற கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. மலேசிய இடைநிலைப் பள்ளிகளில் பாடப் புத்தகமாகவும் வைக்கப்பட்ட சிறப்பு இந்நூலுக்கு உண்டு.
அண்மையில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து (Selected Short stories of Malaysian Tamil Writers) என்ற தலைப்பில் தனி நூலாகவும் வெளியிட்டிருந்தார். திரு. எம்.எஸ். வெங்கடாசலம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இத் தொகுப்பின் மூலம் சமகால மலேசிய மண்ணின் படைப்பிலக்கிய கர்த்தாக்களின் மண்வாசனை மிக்க படைப்புக்கள் சர்வதேச அரங்கில் எடுத்துச் செல்லப்படும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
மலேசிய நூல் தேட்டம் இலண்டனில் 1997 முதல் வெளிவந்து கொண்டிருக்கும் “தேசம்’ என்ற கலை இலக்கிய சமூகவியல் சஞ்சிகையின் வெளியீட்டாளர்களின் அனுசரணையுடன், 5.4.2003 அன்று இலண்டன் Stratford Library Hall 6ù6ò LD(86ò3ìuugồ gồuốụp இலக்கிய நிகழ்வும், மலேசியத் தமிழ் நூல் கண்காட்சியும் நடத்தி வைக்கப்பட்டன. மலேசிய மண்ணுக்கு வெளியே ஐரோப்பிய தேசம் ஒன்றில் இடம்பெற்ற முதலாவது மலேசிய இலக்கிய விழா இதுவேயாகும். ஈழத் தமிழர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பல மலேசிய எழுத்தாளர்களின் தொடர்பு ஐரோப்பிய ஈழத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் இலக்கியப் பிரமுகர்களுக்கும் இந்நிகழ்வின் போது கிட்டியது. அத்தருணம் ‘மலேசிய தமிழ் இலக்கியம்: தேசம் சிறப்பிதழ்' என்ற
மலர் ஒன்றும் என்.( கொண்டு 48 பக்க ஈழத்து, மலேசிய
இற்கும் மேற்பட்ட நூலியல் பதிவுகளு
இந்நிகழ்வின் தெr செய்யும் முயற்சிய சங்கத்தினதும், ம நில நிதிக் கூட்டுற மேற்கொள்ளப்பட்( தொகுத்திருந்த 'த இந்த நூற் பட்டிய பங்களிப்பு மேலும்
முடிவுரை
மலேசியாவில் தமி மக்களிடையே தம வந்துள்ளார்கள். 6 நிகழ்கின்றது என்ற முதல் மகாநாடுக உலகத் தமிழ் பண் உலகத் தமிழாசிரி
இத்தகைய விடய செயல்படுத்துவதற் தமிழர்கள் தாம் ெ விளக்காகவே நீன வைக்க மலேசிய
தமிழகத்தின் படை ஆலோசனைகளை எதிர்பார்க்கவில்ை உலகறியச் செய் மானசீகமாக உண இலக்கியவாதிகளி படைப்பிலக்கியங்: நிலைமையே கா6
மலேசிய மண்ணி இரட்டைக் கோபுர சென்றடைந்தது. இருக்கும் தமிழறி பொருத்தமாக இ
மலேயாவுக்கு டெ மேலாதிக்கப் போ நடந்து முடிந்த, ! தமிழர்களின் தாய பார்வையை அக் விடயங்களை அ மண்ணிற்கு தலய உணர்வுபூர்வமாக
கோலாலம்பூரிலிரு ஈழத் தமிழரின் ஆ வெளிப்படையாக பிள்ளைத்தமிழ், என்ற செய்தியும் பரணியாக மலே மானசீகமான பின
தமிழர் தகவல் O பெப்ரவரி

ത്തി29=
சல்வராஜா, த.ஜெயபாலன் ஆகியோரைத் தொகுப்பாசிரியராகக் iகளில் வெளியிடப்பட்டது. இவ்விதழில் மலேசிய இலக்கியம் பற்றிய ாழுத்தாளர்களின் ஆக்கங்களும், கண்காட்சியில் வைக்கப்பட்ட 200 மலேசிய நூல்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றின் விபரங்கள் கொண்ட ம் இடம்பெற்றிருந்தன.
டர்ச்சியாக, மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களைப் பதிவு ம் இலண்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் எழுத்தாளர் லேயப் பல்கலைக்கழகத்தினதும் இந்திய ஆய்வுத் துறையினதும் தேசிய வுச் சங்கத்தினதும் முத்தரப்பு ஆதரவுடன் இம் முயற்சி } வருகின்றது. அமரர் இராம சுப்பையா அவர்கள் 1969 இல் மிழ் மலேசியானாவின் அடியொற்றி விரிவான முறையில் தயாராகும் லின் வெளியீட்டுடன், மலேசிய நூலியல் முயற்சிகளில் ஈழத் தமிழரின்
ஒருபடி நெருக்கமடையும்.
|ழ் வளர்க்கும் தகைமையாளர்கள் அவ்வப்போது தோன்றி, தமிழ் ழ் உணர்வையும் இன உணர்வையும் அவ்வப்போது வளர்த்து தாவது ஒரு புதுமையென்றால் அது மலேசிய மண்ணில் த்ான் ) கருத்து இன்று வலுவாக வருவதற்கு அங்கே நிகழ்ந்து முடிந்த பல ா. சான்றாக அமைகின்றன. முதல் உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு, பாட்டு விழா, உலகத் திருக்குறள் மகாநாடு, உலகத் தமிழர் மகாநாடு, யர் மகாநாடு, உலகத் தமிழ் எழுத்தாளர் தினம் என பட்டியல் நீளும்.
ங்களை உலகளாவிய நிலையில் சிந்திப்பதற்கு, சந்திப்பதற்கு, ]கு முதல் கால்கோள் விழாவை மலேசிய மண்ணில் மலேசியத் சய்கின்றார்கள். இருந்தும் மலேசிய இலக்கியங்கள் குடத்துள்
டகாலம் ஒளிபாய்ச்சி வந்துள்ளது. இவ்விளக்கை குன்றின் மீது ஏற்றி இலக்கியவாதிகள் அண்மைக்காலம் வரை பெருமளவில் நம்பியிருந்த -ப்பிலக்கிய உலகம் கைகொடுக்க முன்வரவில்லை. இன்று வெறும் ாயும் அறிவுரைகளையும் மலேசிய படைப்பிலக்கிய கர்த்தாக்கள் ல. தம்முடன் தோள் கொடுத்து மலேசியத் தமிழ் இலக்கியத்தை வதற்கான உறுதுணையையே அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதை ார்ந்தவர்கள் ஈழத்துத் தமிழர்களே என்ற கருத்தும் மலேசிய டையே இன்று மேலோங்கியுள்ளது. ஈழத்தமிழர்களின் 5ளுக்கும், அவர்களது அண்மைக்காலப் புலப்பெயர்வு வரை இத்தகைய ணப்பட்டு வந்துள்ளது.
ல் இன்று மலேசியாவின் அடையாளச் சின்னமாக நிமிர்ந்து நிற்கும் ங்கள் கூட யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து மலேயாவிற்குச் இன்று மலேசியாவின் பெற்றோலியத் துறையின் பெரும் பங்காளாராக பா தமிழர் ஒருவருக்கே உரியது என்ற செய்தியும் இங்கு குறிப்பிடுவது நகதம.
ாருளாதார வளம் நாடி குடியேறிய யாழ்ப்பாணத்துத் தமிழர்களின் க்கினால் தமது மூதாதையர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட மனக் காயங்கள் 2றக்கப்பட்ட வரலாறாகியுள்ள இன்றைய நிலையில் நவீன ஈழத் பக மீட்பும், புலம்பெயர் வாழ்வும் மலேசியத் தமிழர்களிடையே புதியதொரு கறையை ஈழத் தமிழர்களின் பால் ஈட்டியுள்ளது. இதற்கு ஆதாரமாக பல த மண்ணில் இன்று காண முடிகின்றது. மாவீரர் தினத்தன்று வன்னி ாத்திரை செல்லும் அளவிற்கு அம்மக்கள் ஈழத் தமிழர்களுடன்
கலந்துள்ளனர்.
ந்து 'செம்பருத்தி என்ற மாத இதழ் நீண்ட காலமாக வெளிவருகின்றது. தரவுக் குரல்கள் மலேசிய அரசியல் அச்சுறுத்தல்களையும் மீறி அதில் ஒலிக்கின்றன. பெ.கோ.மலையரசன் அவர்கள் 2003ல் பாய்புலி பிரபாகரன் ான்ற பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை கோலாலம்பூரில் படைத்துள்ளார் இங்கு குறிப்பிடத் தகுந்தது. அந்நூல் விடுதலைப் புலிகளின் போர்ப் யத் தமிழர்களின் கரங்களில் தவழ்கின்றது. ஈழத் தமிழர்களுடனான இந்த ணப்பு பட்டியலிடப்பட்டால் அது முடிவில்லாது நீண்டு செல்லும்.
2OO5 C பதினான்காவது ஆண்டு மலர்

Page 132
130H வெ ளிச்சத்தை வாரியிறைத்துக் கொண்டு யாரோ நடந்து போகின்ற வெளிச்சமாய், வெளிச்சத் தீற்றல்கள் சிதறி வானம், மேகம் எ பூக்களாக விழுகின்றன. வெளிச்சத் துணுக்கொன்று தெறித்து 2 உட்கார்ந்தது. சின்னதாய், தகதகக்கும் தங்கக் தமிழாய் வெளிச்சமாய்.
சட்டென்று கண்ணுக்குள் வெயில் அடிக்கின்றது. விலகிக் கிடக்கும் போர் விரல்கள் அங்குமிங்குமாய் அலைய. விழிகள் வெளிச்சம் வாங்கித் திறந் எதிரில் விரிந்து கிடக்கும் யன்னல் - வெட்கம் விட்டு திரையை உதறி, ெ சுற்றிக் கொள்கின்றது. ம். இனி எழும்ப வேண்டியது தான். இடையில் எந்த இரவில் போருத்திக் கொள்வது..?
அந்த இரவில், அடுத்த வரிகள் ஏதுமில்லாமல், ஆண்டும் இல்லாமல், ன | நாட்குறிப்பின் மீதி சுவாரஸ்யம் எப்படியிருந்திருக்கும் என மனசு அலைபா அந்தத் தாளை காற்றில் விடுகின்றேன். காற்றில் அலைகின்றது காகிதம் போல,
ஓர் பாதி நாட்குறிப்பும் பாதக்கனவுமாய் பாதி பாதியாய். என் மனசைப் ே கனவுகளாய் - அன்னை மடியும், அப்பா விரல்களும், சகோதரத் தோள்க இனிமையை காலக் கயிறுகள் சுற்றி இழுத்து தனித்தனியே உதறிப் பே பிரிந்து போன தாயும், தாய்மண்ணும். தூரத் தூர விழுந்து தொலைந்த தொடர்ந்த வாழ்வும் சொல்ல, என்னிடமுள்ள வார்த்தைகளை நீங்களும்
வைத்திருப்பீர்கள் என்பதால் - இதன் தொடர்ச்சியை நீங்களே எழுதிக் ே
எழுதிக் கொண்டு வந்தீரா. என்ன எழுதினீரா. இல்லையா - ஆசிரியை கலைக்க, .அது. ஓம். இல்லை. என்ன கேட்டனிங்கள் Teachc என நண்பர்கள் சிரிக்க, சுற்றுப்புறமே கலகலத்து அதிர்ந்த - பக்கம் பக்கமாய் வைக்கப்பட்டிருந்த கல்விக் கட்டடங்கள். நீள வராந்தாக்களில், மைதான
இரவுக் கவிதையும் ஓர் இரவல் கவிதையும்
வகுப்பறையில் என நடந்த விரல்கள் பின்னியிருந்த, நேசம் நிறைந்திருந் கோப்புளித்திருந்த மாணவப் பொழுதுகள் மாயமாய் இடையில் மறைந்து எழுத வாரத்தைகள் தந்த பாடசாலைகள், ஆசிரியர்கள், தோழர்கள் இ உங்களுக்கும் இருந்திருக்கும் என்பதால் இதன் தொடர்ச்சி உங்களுக்கு
ரகசியம் என்றதும் மனசில் மயிலிறகுகளால் மூடப்பட்டிருக்கும் அந்த இன பத்திரிகை இருக்கும் அவள். என்னவள். அதென்ன எனக்கு தெரியாத கேட்டபோது சிரிப்புத்தான் வந்தது. என்ன. என்ன சிரிப்பு. இப்போ என்6 சிரித்தேன், நீயே ரகசியம். உனக்கு சோல்ல ஒரு ரகசியமா. சட்டென என்னாச்சு. என்றதும் எவ்வளவு காலம் இப்படி நாங்கள் ரகசியமாயே ச பேசறதும். என உடைந்து அழ ஆரம்பித்தாய், ஏய்.ஏய். என்ன இதுக் சரியாகிடும். - சரியாகத்தான் போனது. என் வாழ்க்கையை அர்த்தப்படுத் நிலவையும் தோளில் சேர்த்து, என்னை, என் பேயரை, பூக்களை, நட்சத் சுற்றுப்புறத்தை இனிமையாக்கிய என் கன்னம்மா. சட்டென்று ஒரு பெ காணாமற் போனபோது, அந்த பிரிவை, அந்த வலியை, அந்த காதலைப்
ம், காதல் சொல்லப்பட வேண்டும். ஒரு காதல் இல்லாமற் போனது :ெ காதலுக்கு மரியாதையில்லை.
காதலுக்கு மரியாதை திரையிலிருந்து நீங்கள் கேட்ட அந்தப் பாடலைப் 1 என்னை தாலாட்ட வருவாளா. தாலாட்ட வருவாளா. வருவாளா. என மனசுக்குள் அடர்ந்து படிகின்றது சூழல், ஒலிவாங்கியும், குறுந்தட்டும். ஒலியிழைப் பேழைகளும், Head Phone உம், ஓசையும், கற்பனையும் க! அதிர்வுகள் தலையின் எல்லாத் திசைகளில் இருந்தும் புறப்பட - வானை
LAMILS" |FIFORMATION
 

|ார்கள், எங்கும் ங்கும் நட்சத்திரப் உள்ளங்கையில் வந்து
வையை இழுக்க து கொள்கின்றன, வளிச்சப் புடவையை முறிந்த கனவை இனி
கயில் கிடைத்த Tய, கையிலிருந்த
என் மனசைப்
பால, புகை மண்டிய ரூமாய் இருந்த ாட்டதில் இடையில்
உறவுகளும் சேர்த்து காள்ளலாம்.
பயின் குரல் கனவைக் உளற, கலகங்வென
இடுக்கி
த்தில், உணவகத்தில்,
ரியமுள்ள கலாதரன்
T
த, குறும்புகள் போயின. இது பற்றி இவையெல்லாம் ம் தெரிந்த ரகசியம்.
ரிய மூலையில், ரகசியம். என நீ 21 சிரிப்பு. இன்னும் கனன் கலங்கினாய், ந்திக்கிறதும் து போய் எல்லாம் ந்தி, வானவில்லையும் ந்திரங்களை, என் ாழுதில் கை உதறி ச் சோல்ப்ஸ்ாம்.
சால்லப்படுதல்
பாடியவர் ஹரிஹரன்.
மெல்ல பாடல் முடிய இசைத் தட்டும் தையும் "விர்ரென ல சாலையில் காலாற
நடந்து கதை பேசிய காலங்கள். மனக குழைந்து நெகிழ்ந்து வழிந்ததும், உரத்த அடிவாங்கி ஒன்றும் செய்ய முடியாமல் ஓர் மூலையில் சுருண்டதுமாய் - மேன்மையான தொழிலொன்றில் லயித்து வாழ்ந்து இடையில் நட்பு முறிக்கப்பட்டது ஞாபகம் வருகின்றது.
ஞாபகம் இல்லையோ, கன்னே. மந்திரக் குரலோன் ஜேசுதாஸ், என்னையோ யாரையோ கேட்பது போலிருக்க - அடுத்த பாடல் காற்றலைகளில் அடர்ந்து படிகின்றது. மறக்க முடியுமா. அட, அதைப் பற்றி. வேண்டாம். அது இப்போ தெரிந்த கதை - தூசு படிந்த காலக்கதை காலமாகிப் போன கதை. தோள் தொட்டு "என்ன என யாரோ கேட்க, சுற்றுப்புறம் உறைக்கின்றது.
.எம். ஆ. என்ன..!டறைக்கிறது. உனவில் இருந்த மிளகாய் ஒன்றைக் கடித்ததில் கனன்னீர் கட்டுகின்றது. கட்டினால் அவிழும் தானே. அவிழ்ந்தது.
இரவை அவிழ்க்க - விடியல் இதயம் அவிழ்க்க ரகசியம் உலகை அவிழ்க்க மர்மங்கள் உடலை அவிழ்க்க மரணம்
மரணம் குறித்துப் பேச பயப்படுகிறோம். மரண பயத்தில் தினம் தினம் இறப்பதை கவனிக்காமல். இருக்கும் வரை அதை ஏன் பெற வேண்டும்? உண்மைதான். தேடல் வாய்ந்த மனிதன் - அங்கும் இங்குமாய் - மனசைப் பிசைந்து ஆராய்ந்து ஒவ்வொன்றையும் பார்த்து, கேட்டு, படித்து, அனுபவித்து, பிரித்து, ஆய்ந்து, தன்னை நிரப்பி, கவிழ்த்துக் கொட்டி, வெறுமையாகி, தீய்ந்து, குளிர்ந்து, தேடி தெளிவாதம் போது - எல்லாம் பக்துவப்பட்டு விடும், அது இல்லாமல் நதியின் போக்கிலேயே நகர்ந்து - காலம் தருவதை வாங்கி களவுகளை ஆராதித்து - கவலையில் அழுது மகிழ்ச்சியில் சிரித்து நிரம்பிய மனசுடன் பக்குவமில்லாமல் முடிந்து போகலாம். கட்டப்பட்ட எல்லாம் அவிழும். அவிழ்ந்தது.
பூக்கள் கொண்டு வந்தேன் நீ - புன்னகை கோனன்டு வந்தாய் நட்சத்திரங்கள் கொண்டு வந்தேன் நீ - கன்கள் கோண்டு வந்தாய் மேகம் கொண்டு வந்தேன் நீ கூந்தல் கொண்டு வந்தாய் கவிதை கொண்டு வந்தேன்
நீ.
இதன் அடுத்த அடிக்குள் அது நிகழ்ந்து முடிந்திருந்தது. கூச்சல் போட்ட குழந்தைகளின் கும்மாளத்தில் கவிதையின் கடைசி வரிகளும், கனவும் திருடு போயிருந்தன. அடி போடுவதாக இருந்தால் கவிதைக்கா எனக்கா என்பதை தீர்மானிக்கும் உரிமை உங்களுக்கு இருந்தாலும் - பாதியில் விட்டுவிடாமல் பார்த்துச் செய்யுங்கள்,
O
Fourteenth Anniversary issue

Page 133
6T ம்மால் ஒரு மனிதனைச் சந்திரனுக்கு
அனுப்ப முடியுமாயின், ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட ரீதியிலான அமைதியை நோக்கி எம்மால் செல்ல முடியாதா? எமது வாழ்வில் எம்மால் அமைதியை உணர முடியாதா?
மஹராஜி அவர்கள் சிறுவனாக இந்தியாவில் இருந்த காலத்தில் இருந்தே இந்தச் சவாலை மக்கள் முன்வைத்து வருகிறார். தற்போது அமைதிக்காக முன்மொழிபவர்களில் முன்னிலை வகிக்கும் அவர், பலரால் பேசப்படும் எண்ணக் கருத்தான உலக அமைதிக்கும், ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் ஒரு உணர்வாக இருந்து வரும் அமைதிக்கும் இடையே ஒரு தெளிவான (துல்லியமான) வித்தியாசத்தை தொடர்ந்தும் ஏற்படுத்தி வருகிறார்.
நான் பேசுவது இந்த உலகின் நிலமையைப் பற்றியதல்ல என அவர் கூறுகிறார். அவர் அமைதியைப் பற்றிப் பேசும் போது அநேக மக்கள் அவர் உலக அமைதியைப் பற்றிக் குறிப்பிடுவதாக எண்ணுகிறார்கள்.
'இல்லை நான் ஒருவரின் தனிப்பட ரீதியிலான அமைதியைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். இந்த உலகின்கண் உள்ள ஒவ்வொருவருக்குமான அமைதியைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்.
ஒரு மனத்தைக் கவரும் சக்தி வாய்ந்த பேச்சாளரான மஹராஜி அவர்கள் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த, ஏழைகள் மற்றும் செல்வந்தர்களிடையேயும், கற்றோர் மற்றும் எளிமையானவர்கள் மத்தியிலும் உள்ளமைதியின் தேவை பற்றி உரையாற்றியுள்ளார். அவர் கலாசாரம் மற்றும் கருத்து தொடர்பான வித்தியாசங்களைக் கடந்து சென்று உள்ளங்களுடன் நேரடியாகப் பேசுகிறார்.
வருடம் முழுவதும் பிரயாணம் செய்வதற்கான செயற்திட்டம் ஒன்றைக் கொண்டுள்ள அவர் 6.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களுக்கு நேரடியாகத் தன்னுடைய இச் செய்தியை எடுத்துச் சென்றுள்ளார். மேல் நாடுகளில் 'பிரேம் ராவத் அமைப்பும், இந்தியாவில் ராஜ் வித்தியா கேந்திர' என்ற அமைப்பும் அச்சுருவிலானதும், கட்புல செவிப்புல சாதனங்கள் மற்றும் இணையத்தின் மூலமும் வெளியீடுகளை வெளியிடுவதற்கு உதவி வருகின்றன. அவ்வெளியீடுகள் 70ற்கும் மேற்பட்ட மொழிகளில் 88 இற்கும் மேற்பட்ட நாடுகளில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
சகல கூற்றுக்கள் ப ஆற்றலானது ஒப்பற் கம்பனிகளின் அச்சி உதவும் சிவதயாள6
அவர் தன் வாழ்நா பற்றி கேள்விப்பட்டு நேரடியாகக் கேட்ட கூறுகிறார்.
நான் அவர் கூறுவன கூறுவது போல் இரு எவையெல்லாம் மு கொண்டிருக்கிறார்.
இந்த உலகில் முக் என மஹராஜி கூறு போலல்லாது அந்த முடியும் என அவர்
‘அமைதி உங்கள் தாகமும் உங்கள் உ அமைதிக்கான அந் மனிதனுடனும் உட6 தேடிச் செல்ல வே
நீங்கள் உயிர் வா முடியும். உங்களா முக்கியமானதென்ன குழப்பத்தை உணர உணர முடியும். அ முடியும்.
ஒரு மின்பொறியிய மாணவர்களுக்காக என்பவர் தான் சுமா கூறினார்.
'எனது வாழ்வின் ஒ அற்புதமானது என யாராக இருந்தாலு காட்டித் தந்துள்ளா அல்லது அடையா எல்லாவற்றின் ஊட காட்டித் தந்துள்ளா
மஹராஜி அவர்கள் கொடுப்பனவுகளை
தமிழர் தகவல் C
பெப்ரவரி C
 

31
ற்றும் எண்ணக் கருத்துக்களை கடந்து செல்லும் மஹராஜியின் றது என சைமன் அன்ட் சஸ்ர போன்ற பாரிய வெளியீட்டுக் ட்ட வெளியீடுகளை இலத்திரனியல் மூலம் விநியோகம் செய்வதற்கு * சிவநாதபிள்ளை கூறுகிறார்.
ர் முழுவதும் தனது குடும்ப அங்கத்தவர்களிடம் இருந்து மஹராஜி
வந்த போதும், தான் முதன் முதலில் மஹராஜி கூறுவதை நில் இருந்தே இதில் ஆர்வம் காட்டத் தொடங்கியதாக சிவநாதபிள்ளை
)தக் கேட்டுக் கொண்டிருந்த போது அது அவர் எனக்கு நேரடியாகக் நந்தது என அவர் கூறினார். அவர் ஒரு ஆசிரியர். இந்த உலகில் க்கியமோ அவற்றை அவர் தனது உரைகளின் மூலம் ஞாபகமூட்டிக்
கியமானது அமைதியின் அனுபவத்திற்கு முன்னுரிமை வழங்குவதுதான் கிறார். இந்தச் சமூகம் வெற்றி என அழைக்கின்ற ஆவலைப்
அமைதிக்கான ஆவலை ஒவ்வொருவரினாலும் வெற்றி கொள்ள கூறுகின்றார்.
உள்ளே தான் உள்ளது என அவர் கூறுகின்றார். அந்த அமைதிக்கான உள்ளத்தில் தான் உள்ளது. அமைதிக்கான அந்தக் கவர்ச்சி, தத் தேவை, உருவாக்கப்பட்டதொன்றல்ல. அது ஒவ்வொரு ன்பிறந்ததொன்றாகும். நல்லதொரு செய்தி என்னவெனில் நீங்கள் அதை ண்டியதில்லை.
ஒரு தனிப்பட்ட அமைதி (ஒவ்வொருவருக்குமான ஒரு தனிப்பட்ட அமைதி)
ழ்கிறீர்கள். நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள். உங்களால் உணர ல் வேதனையை உணர முடியும். ஆனால் மிக ாவென்றால் உங்களால் ஆனந்தத்தை உணர முடியும். உங்களால்
முடியும். மிக முக்கியமானதென்னவெனில் உங்களால் அமைதியை |தைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்களால் அமைதியை உணர
லாளரும், பல்கலைக்கழகம் மற்றும் உயர் பாடசாலை
மேலதிக நேர வகுப்புக்களை நடத்தும் சிலோன் கனகரத்தினம் ார் 25 வருடங்களாக மஹராஜி கூறுவதைக் கேட்டு வருவதாகக்
வ்வொரு செயற்பாட்டிலும் அவரின் வழிகாட்டுதலின் பலாபலன் மிகவும்
அவர் கூறுகின்றார். நான் என்னவாக இருந்தாலும் அல்லது நான் ம் என்னால் ஆனந்தமாக இருக்க முடியும் என்பதை அவர் எனக்குக் ர். இந்த வாழ்வில் நான் இந்த உலகில் வெற்றிகளை அடையலாம் மற் போகலாம். ஏற்றத் தாழ்வுகள் ஏற்படத்தான் செய்யும். இவை ாகவும் நான் ஆனந்தமாக இருக்கலாம் என்பதை மஹராஜி எனக்குக்
J.
வழங்கும் உற்சாகமூட்டுதல் மற்றும் வழிகாட்டுதல்களுக்காக எவ்வித யும் பெற்றுக் கொள்வதில்லை. அவர் உரையாற்றும் நிகழ்வுகள் Hib
OO5 C பதினான்காவது ஆண்டு மலர்

Page 134
அவருடைய சேவையைப் பாராட்டும் மக்களின் பங்களிப்பினால் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
அவருடைய பிரயாணங்களின் போது அவர் மக்களை மீளக் கண்டு ெ உற்சாகமூட்டும் அந்த உள்ளமைதி பற்றிய கேள்விகளுக்கு பதில் அ ஒதுக்குகிறார்.
நீங்கள் கூறும் அமைதியை நாம் எப்படி அடைய முடியும்?
ஏற்கனவே நம்முள்ளே அமைதி உள்ளது. அதைப் பெறுவதற்காக நா தேவையில்லை. ஏற்கனவே எம்மிடம் உள்ள ஒரு பொருளை நாம் எட் முடியும்? ஏற்கனவே எம்மிடம் உள்ள அந்த அமைதியை நாம் அடைய எமக்குத் தெரிந்திருந்தால் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதை மீ கண்டுபிடிப்பதற்காக நடவடிக்கை எடுப்பது தான்.
ஒன்றை மீளக் கண்டுபிடிப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் ே திறக்கும் படிமுறையாகும். அங்கே உள்ளதொன்றை வெளிக்கொணரு இது அகற்றும் வழிமுறையே அல்லாமல் உருவாக்கும் ஒன்றல்ல. நீங் சட்டையைத் துவைக்கும் (கழுவும்) பொழுது நீங்கள் அதை எப்படி
தூய்மையாக்குகிறீர்கள்? நீங்கள் கடைக்குச் சென்று தூய்மையை வா சட்டையில் பூசுகிறீர்களா? இல்லை நீங்கள் சவர்க்காரத்தை வாங்குகி சவர்க்காரம் எதைச் செய்கிறது. சவர்க்காரம் அழுக்கை அகற்றுகிறது அழுக்கு அகற்றப்படுகிறதோ அப்போது சட்டை தன்பாட்டிலேயே தூய் அதேபோலத்தான் இந்த வாழ்விலும் முன்னுரிமை வழங்கும் ஒழுங்கி உள்ளன. இதைப் பற்றியதெல்லாம் அதுதான். இது சிக்கலானதொன்
நீங்கள் கூறும் அந்த அனுபவத்தால் நன்மை அடையப் போகிறவர்கள்
இது இந்த உலகில் யாருக்கு அமைதி தேவையோ அவர்களுக்கானது இருந்தாலும் பரவாயில்லை. நாம் என்ன செய்தாலும் பரவாயில்லை. இருப்பதைப் பற்றியது.
இந்த உலகில் நான் சந்தித்த அநேக மக்கள் அமைதி தங்களுக்குத் எனக் கூறுகிறார்கள். நீங்கள் அவர்களிடம் ஏன் தேவையில்லை என்று அவர்களிடம் அவர்களுக்கான காரணங்கள் உள்ளன. பல காரணங்க அவர்கள் ஒரு சுவரை எழுப்புகிறார்கள். இவற்றில் சில காரணங்கள் ப திறமானவையாகவும் நியாயப்படுத்தக் கூடியவையாகவும், இருப்பதால் சாட்டுப் போக்கிற்கும் உண்மைக்கும் இடையில் வித்தியாசத்தைக் கா கடினமானதாகும்.
அந்த வித்தியாசத்தைச் சொல்லக் கூடியவர் யார் எனில் அதை இடை கைவிடாதவரேயாகும். அதை இடையில் விட்டுவிடாதவருக்கு காரண சாதகமாக இருக்கின்றது என்பது முக்கியமல்ல. அவருக்குத் தேவை வாழ்வில் அந்த உணர்வை உணர்வது தான். இந்த வாழ்வில் அந்த (அர்ப்பணிப்பையும்), உண்மையான ஆனந்தத்தையும் உணர்வது தா
வாழ்வில் விரக்தியடைந்து போய் உள்ளவர்களுக்கு உங்களால் உத
விரக்தி என்றால் என்ன? இது இரண்டு சக்கரங்கள் ஒன்றிற்கு மற்றொ உராய்வது போன்றது. ஒரு சக்கரம் எமது திட்டங்களைப் பிரதிநிதித்து மற்றதை நாம் உண்மை நிலை என அழைக்கிறோம். எப்பொழுது அ எதிராகச் செல்கின்றனவோ அப்பொழுது எமக்குக் கேட்பதெல்லாம் பல் வைத்திருக்கும் துளை கருவியில் இருந்து வரும் சத்தத்தைப் போன்ற ஆனால் அந்தக் கணத்தில் கூட எம்மால் எம்மிடம் உள்ள ஒரு விடய சிந்திக்க முடியும். எம்முள்ளே அமைதி இருப்பது மிகவும் முக்கியமா
இந்த உலகில் உள்ள துர்அதிர்ஷ்டமான மக்களைப் பற்றி என்ன கரு
ஆனந்தத்தை உணர்வதற்கான இந்த உள்ளத்தின் ஆற்றலை வேறு
வேண்டாம். இதற்கு ஸ்ரீரியோக்களுடனோ அழகான விநோதமான ச தொடர்பும் இல்லை. அன்பு செலுத்துவதற்கு இவையெல்லாம் ஒரு ெ
AALS' INFORNMATON Cس Februcany C 2O

5T6i (65 pulq. ளிக்க நேரத்தை
ம் எங்கும் செல்லத் படி மீளப் பெற
வேண்டும் என்பது iளக்
தெரியுமா? அது ஒரு ம் செயற்பாடாகும். கள் உங்கள்
ங்கி அதைச் நீர்கள். அந்தச் எப்பொழுது மையாகிறது. ல் தவறுகள் றல்ல.
யாராக இருக்கலாம்?
து. நாம் யாராக இது உயிருடன்
தேவையில்லை
கேட்டால் ளைக் காட்டி மிகவும்
மக்கள் கூறும் ணுவது மிக மிக
-யில்
ங்கள் எவ்வளவு
பானதெல்லாம் இந்த
ஈடுபாட்டையும்
ன்.
வி செய்ய முடியுமா?
‘ன்று முரணாக வப் படுத்துகிறது. |வை ஒன்றிற்கு ஒன்று வைத்தியர் ஒருவர்
) ஒரு சததம தான. பத்தைப் பற்றிச் னதொன்றாகும்.
துகிறீர்கள்?
எதனுடனும் குழப்ப
கார்களுடனோ எதுவித பாருட்டல்ல. அன்பை,
அந்த உணர்வை, ஆனந்திப்பதற்கும் போலியாக மின்னுவனவற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. மினுமினுப்பது வெளியே தான் உள்ளது. உள்ளே உள்ளதைப் பற்றித் தான் நான் பேசுகிறேன்.
நான் உங்களுக்கு ஒரு உவமானத்தைத் தருகிறேன். இந்த உலகம் எப்படிப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு திரையைப் போன்றது. மக்கள் தான் புரொஜெக்டர்கள். நாம் உலகமெனக் காண்பது எங்கள் சொந்தத் திரைப்படத்தினைப் போன்றதுதான். அந்தத் திரையில் விடயங்கள் பிழையாகச் செல்லும் போது அந்தத் திரையைக் குறை சொல்லாதீர்கள். அதில் படத்தை விழுத்தும் கருவியைப் பாருங்கள். அங்கே இருந்து தான் அது வருகிறது. உள்ளே உள்ள யுத்தத்தின் பிரதிபலிப்புத்தான் வெளியே உள்ள யுத்தமாக காட்டப்படுகிறது. எப்போதும் அப்படித்தான் இருந்தது. எப்போதும் அப்படித்தான் இருக்கும்.
தளம்பாத நிலை உள்ளே இருக்கும் பொழுது தான் உங்களுக்கும் எனக்கும் அமைதி மலர்கிறது. எங்கள் உள்ளத்தில் அமைதி சாத்தியமானதொன்றாகும். அதைப் பற்றித்தான் நான் பேசுகிறேன்.
இதில் உங்கள் பாகம் என்ன? மக்கள் அவர்களுள் ஏற்கனவே உள்ள ஒன்றை கண்டுகொள்வதற்கானதொரு வழியை அவர்கள் அறிய விரும்பினால், என்னால் அவர்களுக்கு உதவ முடியும். போக வேண்டிய வழியை என்னால் சுட்டிக் காட்ட முடியும்.
சந்தோஷத்திற்கானதொரு வழியைக் காணுங்கள், அமைதியைத் தேடுங்கள், அமைதியைத் தேடி அதனுடன் இணைந்திருங்கள்’ என்று நான் அவர்களுக்குக் கூறுகிறேன். நீங்கள் அதைத் தேடிக் கண்டுகொள்ளாவிட்டால் என்னிடம் வாருங்கள் என்னால் உங்களுக்கு உதவ முடியும்.
மஹராஜி பற்றிய மேலதிக தகவல்களுக்கு:
www.tprf.Org
www.maharai.net www.contactinfo.net
கனடாவில் வீடியோக்களை இலவசமாக, இரவலாகப் பெறுவதற்கு அழையுங்கள் 416 - 410-4327 (English) 416 - 431-5000 (தமிழ்) 416 - 264-7700 (இந்தி)
O5
Fourteenth anniversary issue

Page 135
UD35 மாற்றத்திற்கான கருவிகளாகیم gF அமைபவை கருத்துக்களோ கட்சி அல்லது குழு அரசியலோ மட்டுமல்ல, பொதுவான சமூகச் செயல்பாடுகள் சரியாகவும் திட்டமிடப்பட்ட வகையிலும் நடைமுறைப்படுத்தப் படுகையிலேயே இது வாய்க்கிறது. மதம், வாழ்க்கையின் பொதுச் சடங்குகள், வாணிபம், கலை நிகழ்ச்சிகள், மனித உறவுகளை ஏற்படுத்தும் பிறபொது நடவடிக்கைகள் முதலியவையும் இதில் அடங்கும்.
வரலாறு தருகின்ற எடுத்துக்காட்டுக்களும் பொதுச் செயல்பாடுகளின் வெற்றியுமே சமூகத்தின் வெற்றி என்று சுட்டுகின்றன. பொதுச் செயற்பாடுகளில் நடைமுறைப் பிழைகளுள்ள சமூகம் எதுவும் வெற்றியடைந்ததில்லை. பொதுவான கருத்துசார் சண்டைகள் எல்லாச் சமூகங்களிலும் இருப்பவைதான். அதையும் மீறிய கூட்டுச் செயற்பாடு பிறதுறைகளில் தேவையாகின்றது. பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் கருத்துருவாக்கம்செய்வதும் நடைமுறைப்படுத்துவதும் வேறு வேறானவை. ஒன்றுபட்ட செயற்பாட்டுக்கு வழிவகுக்காத நட்டாமுட்டித்தனமான வெருட்டல் உருட்டல் அணுகுமுறைகள் எந்தச் சமூகத்தையும் முன்னேற விடாது. ஊழியர்கள் கொடுக்கின்ற வேலையைச் செய்யும் அறிவுடையவர்களானால் போதும், செயற்படுத்துவோர் சிந்தனை வளமோ, பார்த்தறியும் திறனோ உடையவராயிருத்தல் தேவை.
அரசியல் நன்மைகளுக்காகவோ வேறு எந்த நன்மைகளுக்காகவோ பிற சமூகங்களுக்கெதிரான இழுபறிகள், போராட்டங்கள் தரும் அகக் கருத்து வேறுபாடுகளும் கூட தெளிவானவையாக இல்லாவிட்டால் அப்படிப்பட்ட சமூகம் வெற்றி கொள்ளாது. வாணிக, பொருளாதார வெற்றி அல்லது நிலைத்த தன்மை கூட ஒரு சமூகத்தின் வெற்றிக்குக் காரணம்.
இப்படி எழுதப்படுவது பலருக்குக் குட்டி முதலாளிகளை உருவாக்கும் முயற்சியாகப் படும் தான். எல்லோருமே ஒருவகையில் குட்டி முதலாளிகளையோ அல்லது பெரு முதலாளிகளையோதான் சார்ந்திருக்கின்றோம். குட்டி முதலாளிகளை மீறி அதிலிருந்து விடுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரும் இல்லை. (இது தனியான ஒரு உரையாடலுக்குரியது.)
போன்ற நாடுகளில் தமிழ் என்பதற்குள்ள என்னும் அடையாள வாதமாய்க்கூட இரு தொடர்ந்து கொண்ட
கனடியத் தமிழ்க் கு வாய்த்தோருக்கான செயல்படவிடாது ந இப்படிப்பட்டவர்கள்
என்று சொல்லிக் ெ பல திசைகளிலும் 6 இவர்கள் கவனத்தி
இந்தக் கட்டுரையின் (ரொறன்ரோவில்) க கவனக் குவிப்பு மட்( செந்தாமரை, நம்நா அடுக்கினால் பதிை இடைவெளிக் கணக் இருக்கின்றன. வேறு வெளியீடுகள் வருகி
இவற்றின் பதிப்புச் ெ இவ்விதழ்களின் செ வண்ணத்தில் ஒரு L
வரன்
இது உண்மையில் அனைவருக்கும் தெ
பருமட்டாக $23,200 ஆயிரம்) டாலர்கள் எனக் கொள்ளலாம் தொகையின்படி, அ சராசரியாக 5,300
இவை யாவும் ஒரு கணக்காக மாற்றின செலவாக்கப்படுகின் டாலர்கள் தமிழர்க: ரொறன்ரோவில் 8ெ செலவுகளையும் சு
சராசரியாக பதினெ அச்சிடும் அச்சகம் தமிழர்கள் புத்திசா
பொதுவான வெளிச் சமூகங்களுடன் தங்களுக்குள்ளேே போட்டி போட வேண்டிய நிலை ஒக்டோபர் - நிலவர அனைத்து மட்டங்களிலும் ஒவ்வொரு தொகை.) சமூகத்துக்கும் எப்போதும் உண்டு. கனடா
தமிழர் தகவல் Guingresnijn C 2

எவ்வளவு தலைமுறை தாண்டினாலும் எங்களுடைய அடையாளம் ாகத்தான் பார்க்கப்படும். கிடைக்கும் உயர் பணிகளும்கூட தமிழ் த்தின் விளைவாகத்தான் பெரும்பாலும் கிடைக்கும். இது ஒருபக்க க்கலாம். இந்த நிலையில் பொதுச் சமூகத்துடனான போட்டி என்றும் ருக்கக் கூடியதே.
-டி முதலாளிகள் அல்லது அவர்களை ஒருங்கிணைக்கும் திறன் து அல்லது இப்படி ஒன்றுபடும் முதலாளிகளை ஒருங்கிணைத்து டாமுட்டி செய்து குழப்புவோருக்கானது இந்தக் கட்டுரை. தாங்கள் தான் சமூகத்தில் சரியான அக்கறை வைத்திருக்கின்றார்கள் காண்டு சமூகத்தின் முன்னேற்றத்தைப் பலவழிகளிலும் தடுப்பவர்கள் பிரிந்து செல்லாத சமூகம் உருப்பட வழியில்லை என்பதையும் ல் கொள்ள வேண்டும்.
முன்வைப்பு ஒன்றேயொன்றுதான், கனடாவில் வெளிவரும் ட்டணமில்லாத தமிழ் கிழமை இதழ்கள் பற்றிய பொருளாதாரக் }ம் தான் அது. ஈழநாடு, ஈழமுரசு, உதயன், சுதந்திரன், தமிழர் டு, முரசொலி, முழக்கம், விளம்பரம், வீடு என அகரவரிசையில் னந்துக்கும் மேல் உள்ளன. இவை தவிரவும் மாதாந்த கால கற்ற இதழ்களும் உள்ளன. சராசரியாக இவை கிழமை இதழ்களாக ரொறன்ரோ இனக் குழுக்களிடையே இவ்வளவு அதிகமாகக் கிழமை ற வாய்ப்பு, என் அறிவுக்கெட்டியவரை, விகிதாசாரப்படி இல்லை.
சலவு எவ்வளவு? லவும் பக்கங்களும் சராசரியாகப் பின்வருமாறு இருக்கின்றன. ஒரு பக்கத்தில் அச்சிட 50 டாலர்கள் என்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது.
இதழ்கள், காசு, கூட்டமைப்பு: வாணிகத்தில் தமிழர் செய்ய வேண்டியவை
மிகக் குறைவான தொகை என்பது பதிப்புடன் தொடர்புடைய தளிவாகத் தெரியும்.
மற்றும் $31,000 ஆகியவற்றின் இடைநிலையாக, 30,000 (முப்பது ஒரு கிழமையில் தமிழ் இதழ்கள் அச்சிடுவதற்குச் செலவாகின்றது
வண்ணப் பக்கங்கள் அச்சிடும் இதழ்களின் மொத்தத் வை சராசரியாக சிறிது மேலதிகமாகச் செலவிடுகின்றன. அவற்றின் ாலர்கள் செலவாகின்றன.
கிழமைக்கு ஆகும் செலவுகளாகும். இவற்றை வருடத்திற்கான ால் (52 கிழமைகள் எனக் கொண்டால் 15 60 000 டாலர்கள் றன. எழுத்தில் சொன்னால் பதினைந்து லட்சத்து அறுபதாயிரம் ாால் அச்சுச் செலவுக்காக நாளிதழ்களைப் பொறுத்தமட்டும் லவாக்கப்படுகின்றன. வண்ணப் பக்கங்களை அச்சாக்கும் ட்டினால் 18 35 000 டாலர்களாகிவிடும்.
ட்டரை இலட்சம் டாலர்களை கொடுத்து அச்சிடும் இந் நாளிதழ்களை தமிழருடையதல்ல. வருடத்துக்கு இவ்வளவு ஆகும் பணப் புழக்கத்தை மித்தனமாக நடந்து கொண்டால் வெளியே விடாது
ப வைத்துக் கொள்ள முடியும். (இலங்கைக் காசுக்கு இன்றைய - 2004 ப்படி) 1 46 80 000 ரூபாய்கள். எண்ணி வாசிக்கவே கடினமாயிருக்கும்
o
DO5 O பதினான்காவது ஆண்டு மலர்

Page 136
34
இதழின் பெயர் பக்கங்கள் விளம்பரம் U6
(அண்ணளவாக வரும் பக்கங்கள்) (வீதத்தில்) (61.
ஈழநாடு 40 - 52 35% - 45% 2 ஈழமுரசு 56 - 68 65% - 75% 3 உதயன் 80 - 98 75% - 89% 4 உலகத்தமிழர் 48 - 60 35% - 45% 4 சுதந்திரன் 40 - 52 60% - 70% 2 தமிழர் குரல் 24 - 36 45% - 55% 2 தமிழர் செந்தாமரை 32 - 50 60% - 70% 4 நம்நாடு 24 - 36 55% - 65% 2 முரசொலி 24 - 36 45% - 55% 2 முழக்கம் 52 - 64 75% - 85% 4 விளம்பரம் 24 - 36 70% - 85% 2
வீடு 20 - 32 35% - 45% 4 மொத்தம் 12 இதழ்கள்* 464-620 மொத்தப் பக்கங்கள்
குறிப்பு: இந்தக் கணிப்பிடல் 2000 படிகள் எனும் பொதுவான கணக்கில் செய் தற்போது பல வார இதழ்களில் விளம்பரம் செய்யப்படும் பக்கங்களின் அ வணிகம் குறைந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது அவர்கள் கெ வரும் தமிழர்களின் இதழ்களும் விடப்பட்டுள்ளன.
வணிகம் பாழடிக்கப்படும் போது பொதுச் சமூக அமைப்பில் அந்தந்தப் இருப்பும் பாழடிக்கப்படும். இதுவே இற்றைய சமூகம் போலல்லாத ே அமைப்பாயிருந்தால் அதில் நிகழும் நடைமுறை மாற்றம் வேறானதா குழுக்களோடு போட்டி போடும் நிலையிலிருக்கும் கனடியத் தமிழ்ச் 8 உட்கூட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத் தேவையிலிருச்
தமிழ் இதழ்களை நடத்தும் முதலாளிகள் தங்களிடையே ஒரு புரிந்து கூட்டமைப்பை ஏற்படுத்தினால் (இஸ்ரேல் அரசுக்கும் பலஸ்தீனத்துக் புரிந்துணர்வு ஒப்பந்தம் இயலுமென்னும் போது இது சாத்தியமாகாதா வாய்க்கும். தெருவுக்குத் தெரு இருக்கும் கடன் வழங்கும் வங்கிகள் ஒரு வணிகத் திட்டத்தை (Business Progect) அங்கீகரிக்கும்படி செய்6 ஓர் அச்சகம் நடத்துவதும் ஒன்றுபட்டால் முடியாததல்ல.
இதழ்களை அச்சடிக்கும் ஓர் அச்சுக் கூடத்தைத் தமிழ் இதழ்கள் நட தங்களிடையே பங்குச் சந்தை முறை (Share Marketing) அல்லது ெ கூட்டமைப்பை அமைக்கும் போது இந்தக் காசு தமிழர்களிடையே புழ வேலை வாய்ப்பும் பணச் சுழற்சியும் நடக்கும். வெளியே வேறு நிறுவ பங்குகளை வாங்கும் விற்பன்னர்களிடமே (தமிழ் விற்பன்னர்கள்)இதற் கேட்கலாம்.
இந்த அச்சிடும் செலவுப்பணம் வேறு யாருடையதோ அல்ல. சராசரி விளம்பரத்தில் இயங்கும் இந்தத் தொழிலின் பணம் யாருடையது? இ யாருடைய பணம்? ஒவ்வொரு நாளும் தமிழ்க் கடையில் காசு கொடு வாங்கும் அதனால் அந்தக் கடைக்கு வருமானத்தை ஏற்படுத்தும், இ படிக்கும் ஒவ்வொருவருமுடையது. அதேபோன்ற பிற தமிழ்ச் சேவை ஒவ்வொருவருடையதுமே இந்தப் பணம். இந்தக் காசை தமிழர்களா! எங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் வெளியே கொட்டிக் ெ புத்திசாலித்தனமும் இல்லை. அதை சமூகத்திற்குள்ளே சுழற்சி செய் செய்பவர்களைத் தடுப்பவர்களும் தமிழ்ச் சமூகத்தின் போலிகள் தான்
இந்த மேற்சுட்டப்பட்ட தொகை மட்டுமே அச்சகம் நடத்தப் போதுமா கேள்வியும் வரலாம். சராசரிக்கு ஒரு நாளைக்கு இரண்டு இதழ்கள் எங்களுடைய தமிழ் இதழ்கள் அச்சிடும் வேலையில் மட்டுமே இந்த கிடைக்கும். இவை போக ஒவ்வொரு நாளும் மீதமுள்ள 16 மணித்தி அச்சுக்கூடம் வேறு பலதிசைப்பட்ட முயற்சிகளினால் ஏற்படுத்தும் வழு கணக்கில் எடுக்க வேண்டும்.
IAALS INFORMATON C February 2Ο

வண்ணப் பக்கங்கள்
என்ணிக்கை)
color/2 = 4 lolor/4 = 12 color/ = 16 olor/4 = 16 color/2 = 4 color/2 = 4 color/4 = 16 color/2 = 4 color/2 = 4 color/4 = 16 color/2 = 4 color/4 = 16
= 116
அச்சுச் செலவு (வடிவமைப்பு, மெய்ப்பு, ஆசிரியம், வாடகை, சுற்றுச் செலவுகள் நீங்கலாக)
S2000 - 2600
S2800 - 3400
S4000 - 4900
S2400 - 3000
S2000 - 2600
S1200 - 1800
Sl600 - 2500
S200 - 1800
S1200 - 1800
S2600 - 3200
S1200 - 1800
S1000 - 1600
ஓர் வண்ணப் பக்கங்கள் 23,200 - 31,000
யப்பட்டது. படிகள் அதிகமாகும் போது செலவுத் தொகையும் அதிகரிக்கும். ளவு ஒப்பீட்டளவில் 10 வீதத்தால் குறைந்திருக்கிறது. இதற்கு அவர்களின் ாள்கையளவில் மாற்றியிருக்கலாம். இந்தப் பட்டியலில் ஆங்கில மொழியில்
பண்பாட்டின் வறுவகையான சமூக யிருக்கும். பல்லினக் Fமூகம் சில ககின்றது.
ணர்வுக்
குமிடையே
என்ன?) இது
இந்த மாதிரியான
வதும் அதை வைத்து
த்துவோர் பாதுவான வணிகக் ங்கத் தொடங்கும் னங்களின் கு ஆலோசனை
Teb. 70% ந்த விளம்பரங்கள் த்து பொருட்களை ந்தக் கட்டுரையைப் களைப் பெறும்
இதனால் முதலாளிகளுக்குத்தான் இலாபம் என்று பொருளாதாரம் பேசுவோர் தயவுடன் கவனிக்க! எதனால் தான் முதலாளிகளுக்கு இலாபமில்லை? அது தமிழ் முதலாளிகளாயிருக்கட்டுமே! வேலை செய்யும் அனைவரும் இன்று ஏதாவது ஒரு முதலாளிகளுக்கு உழைத்துக் கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றனர்.
இப்படி ஓர் பொருளாதார கையகப்படுத்தலைச் செய்யாத சமூகம் வேறு எதையும் திட்டமிட்டுச் செய்வது எளிதல்ல. இது கூடிவருமானால் இதையொட்டி இவ்விதழ்களின் உள்ளடக்கங்கள் மாறும் நிலை உருவாக வாய்ப்பிருக்கிறது. தனித்தனித் துறைகளில் கவனக்குவிப்புள்ளதாக ஒவ்வொரு இதழ்களும் மாறும் நிலை வரும். அனைத்து இதழ்களும் செய்தியையும் அரசியலையும் சினிமாவையும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையும் மாறும். い
குறிப்பு:
கிய தற்போது அம்பு பதிப்பகம் தமிழர்களால் காடுப்பதில் எந்தப் நடத்தப்பட்டுக் கொண்டு வருகிறது. ய முயற்சி
*தற்போது இன்னும் பல இதழ்கள் வருகின்றன. இடைப்பட்ட காலப்பகுதியில் பட்டியலிடப்பட்ட ஒரு இதழ் நின்றுவிட்டது. பல இதழ்கள் எனறு 9(b இடைப்பட்ட காலப்பகுதியில் வேகமாக என்ற அளவில் வெளிவந்து வேகமாக நின்றும் விட்டன. த் தொகை யாலங்களில் இந்த ஏற்கனவே 'வீடு' பத்திரிகையில் வெளியான நமானத்தையும் இக்கட்டுரை சிறு மாற்றங்களுடன் கட்டுரை ஆசிரியரால் இம்மலருக்கென எழுதப்பட்டது.
OS C Fourteenth anniversary issue

Page 137
hen I came first to Canada in 1986 with valid visa, the passport officer asked me three questions. 1) Who are you? 2) Where are you coming from? 3) When are you going back? At that time this question didn't make any sense to me as my passport contained all this information. Very recently, I found myself pondering over these same serious of questions. I would like to extent this inquiry to all of us.
Let's take the first question. “Who are we?" The answer seems very simple, but it has become more complicated to me now, than the quick-witted answers that came to mind in 1986. The answers II gave to the immigration officer at that time is my name, my address, and my date of birth.
Having lived in Canada for the past 18 years, I have begun to respond to that question with my social insurance number. This numbers seems to provide them with one's whole history. In addition the history is ranked. I thought ranking was Over and done in school. Here they evaluate your day-to-day life. Whatis your score? Has become a common word, in the financial sector and it is put in place in assess your worthness. Does this score reflect your true identity? Definitely not? If you are ignorant, innocent or a newcomer in Canada, then you will not know how they score you?
This score is determined by one's financial success. This includes all what we call "my'. How about things, which we can't call "my"? Are we scored on things which we cannot call mine? Definitely not. Let's look this question little closer What is my own? A big list Bill gate will say Oh I won billions of American dollars. We will say my house, my car, my bank balance, my wife, and my kids. Now the question is what are these things made out off? Everything we called mine are only relate to our physical body. Once it is gone it is no more "my.”
So lets look at the things we called mine, specially my body. What is this body made off? Just five elements? Namely: (1) Water, (2) air (3) fire (4) earth, (5) space. If the body is made up of only these five elements, then why can't we live lorever? Death should not come even
closer to us as long ine what will be sit Govt. is so much w We cannot even im We all will have no there is definitely s thing else' stay wil goes out of ourboc
When "it' comes sadness. When "it' in to the body we c thing that gives us five elements go ba and the possession:
The moment that " you. Knowing this. fail to detach our si
This does not mear everything. But the which you can affic know very well, lif give it up. But we yours today is not
Raj Rajadura
claim. That only y Why wait until thi: everything at the f know it very hard easy to do!!!
Lets look at the th them. Then the pro imprints we leave
This becomes a pa forever. No one bu
If you try to chang daily and you can with dreams. Feel involved. And this friends and associ
Now we know tha except the good o hands when you a the things, you ca
தமிழர் தகவல் C
பெப்ரவரி
 

Hmmmmmmmm 135
لس--سےرل as the five elements are present. If people were to live forever, imaglation today Old or sick people will dominate the whole world. Our prried aobut the baby boomers whose ages are between 60 and 70. agine the situation if we have 100 to 125 years old people around us. other work other than taking care of our seniors. This shows that mething else that makes us who we are. Does this additional "someus forever? What happens when it comes in to our body and when
y?
1 to a body we cry with joy, when "it' leaves the body we cry with is there we do whatever evil things we can do to it. When 'it' comes all it "birth' and when 'it' leaves we call it "death'. What is this
IFE'? When the body dies we dispose it in different ways. All the ck to the source. What happens to the wealth? The car, the house, , we call "my collection. It is no more yours!"
t' leaves your body, every penny you have becomes worthless to we still struggle and fight everyday for material accumulations. We lf from these attachments.
that one should not have desires for things. Infact you should love desire should not be beyond your means. Buy any thing you need rd. Love every body, every thing, but do not get attached to it. We all e is not permanent. We all know that one day or the other we have to ind ouselves constantly struggling to accept this reality. What is yours tomorrow. What you bring to this world that only is yours to
Who Are We?
Du can take with you on your last journey. This is the absolute truth. ngs detaches by itself. Why struggle this whole journey to loose nal stop. Why don't we start to detach here and now. By our self? I ilo this. I know what you all feel about it. It is easy to write but not
ngs that will never perish and concentrate our efforts and energy on cess of detachment becomes easier. Things that never die. Our from our journey on this planet. Things we do to others; good or bad. rt of our history, one's legacy. It cannot be changed and will live on t you write your own legacy.
e over night it is impossible. Do it gradually and dream about this lefinitely achieve this. The successful people all ways start their life success does not depend on your bank balance. Many other factors are is what adds the essence to your life even after your death. All your tes who enjoyed your generosity will remeber you forever.
one day or other we have to loose every thing attached to this world bad deeds. So why should we cry when some thing goes out of your e still alive. If you are determined and focused, you know that most of get back. We also know that there are certain things we can't get --
OOS பதினான்காவது ஆண்டு மலர்

Page 138
i
back at any cost. Does it make sense to get depressed and suffer over things you cannot get back or have no control off? Do not mistake this for grieving. When one looses a loved one or endures great loss, it is important to grieve but not to suffer. Next question is are we taking care of the things, which we can on forever? Is time going past us, while our focus in on the wrong things? What a foolish world. We spent more time cry about things which we loose daily, but we never worry about the things we can hold on forever.
Lets give a small place in your heart for good actions and deed. Build a good legacy that will live on. Do not spend your time running around collecting possessions. Ramakrishna Swami narrated this with a very small story to kids on this subject. One old man was living at the rear end of a village and every Sunday people pass his house on their way to the temple in the neighbouring village. One Sunday while they were passing his house, the old man was searching seriously for some thing with a torch light in the day light. So every one thought that they should go and help him. They went and asked the old man, what are you searching for? Tell us we will help you. He smile and told them "I lost a needle next to my bed last night and I am searching for that needle here." They all screamed at him and told him that he was a very old foolish man.
"You lost a needle in your bedroom and you are searching here?" "In the daylight with a torchlight." He laughed and said "I am better than you people, as you cross into the next village every Sunday in serach of God who is living with in you.
*God and I are same” Sai Baba. Geetha said this in few lines. Lets dedicate a small place in our heart and allow this unknown force of energy, which we are calling with different Names. to live in our pure heart. Lets live our lives happily. Letscherish and respect that which makes us a "LIVE" gives us "LIFE'.
Love all with out attachment' 'serve others with no expectation' any attachment you make is your buying trouble and problems.
I have been a parent col high schools and backh the number of parents w ing to note the very sma ways that I can encoura me to get involved in th parents of the importan barriers such as languag
There are three levels th University or College, t am convinced that the p it makes a big differenc parent/teacher meetings not to attend the parent
is a three way communi make an attempt to be p facilities provided by sc having some problems and find out a solution you are keeping your ch school children do not a you know this problem
they can understand the There is always a differ parent teacher meetings parents of elementary S. help such as concerts, ti
Parental makes a di Children's
library help. When the some forms of help ma not need some of the he the elementary. The pa attain leadership skills
It is important to contin daily basis. This will m spelling test which will the computer to write v can improve their com Presentation on the cor addition to Math and E Social Studies. Everyd child so that the parent child in correcting any read different material programs. Parents also vacation so that they c.
In high school the chil them an opportunity to Science, Computer, en can get extracurricular them in applying for si
TANVAILS" (NFORMATION
February C 2O
 

ncil member in Canada for the last seven years in elementary, junior and ome in Sri Lanka a Science and Math teacher for nine years. Looking at no attend the high school parent' teacher interviews it is very disappointl percentage of Tamil Parents compared to others. I stated to think of e the parents to attend to the parent teacher meetings. This thought made guiding of children in the reading literacy. I also started to educate the e of the parent teacher meetings and made them to get over the common 2 problem and shyness,
e children have to go through before they need to gain admission to the le levels are elementary, secondary and high school. In my experience I arent involvemnt is a vital part in the progress of children's education and
in their development. Some of the parents keep away from the due to their inability to converse fluently in English. As a result they tend eacher interviews. This is not the correct approach as the parent interview cation between the student, parent and the teacher. Every parent should resent in the parent teacher meeting by having a translator or by using the me schools. If you find out at the early stage of the year that the child is with a subject, it is easy to discuss the matter with the child and teacher it the start of the term itself before it is too late for a remedy. This way ild's options open for various fields in the high school level. Some high ttend classes even if they go to school. The parent teacher meeting will let and the seriousness of it. If parents attend the parent teacher meetings systems and continue to assist the children wherever help is needed. ence in accomplishment between those students whose parents attend the , and those who do not involve in the school at all. I have encouraged the chool students who are at home to attend school functions and provide ips with children, class helpers, reading help, lunch room helpers and
nvolvement fferene in
education
Jaya Sundar
children attend junior high school you can still help in the same way but y not be neeed at that level. When the students attend high school they do lp as students start participating in activities what parents were doing in ents can encourage them to get involved in activities which will help in by then they would have come to the level of giving proper guidance.
sue reading with your child or sit down and see that they are reading on a ake a big difference in their writing skills. You also need to give them enable them to learn new words everyday. They also have to start using lords, then sentencs followed by once a week compositions. This way they buter skills at the early stages, and later learn to do PowerPoint
puter in high school level. Daily practice of Math is also important. In nglish they also need to read relevant subject materials in Science and y parents should look at the work done in school and discuss it with the
will have a clear idea of what is being taught in school. This will help the problems they have at the school. During vacation the students need to to attain knowledge. They can visit library and make use of community should take their children to different stores and places of interest during in enhance their knowledge and develop their skills.
Iren should be encouraged to become involved in clubs which will give work with and within groups. There are many clubs such as Math, ironmental, music, drama, sports, heritage and religious where children involvement. They taking part in contests through these clubs will help holarships. Students getting involved in grade 9 as they reach grade 12-o-
Օ5 O Fourteenth anniversary issue

Page 139
they can run the clubs and aspire to lead the çlub5, Somc stul:Tits like 1: htççıITı: 1rı'yı al"'ıl in puren Liuncil utild studen LILIII:il 1.11. Each school has a club which arranges sludcnls to p:riticip;Lle: in theo Loc 1 IT1T1 Limi1y ti 1 geo I their vil Irhteet his Lurs. This is really ir III, IT 1:III. As they clunier they are gaining experience so later this experience will give them beter cII ploy II ent opportunities. It all depends in LS KLaLLLL S aLaLLLLL LLL ELLS LLLLLHH HLLLL like III work i 1 : slie, siç III le helping iri library, si The helping in the community Cenlers inclis III e Int Lhe spk. Ils il reas and 50 01. These circule opportunity for extra scholarship when they gi ti niversity, Pirent & involve
LLL LCL aLL aaa LLL LLLaLLLLaaLL LL aL aLL Taa բIIItic them t: 1ւ վաIrt necessary skills in the rele'yi 11 fields,
LaL LLLL LLLLLLL aaLSL tLLLLa aSLHH EHLCCaa in the years til High schill. Tlig påTillipiition in these e Elekts, Will give thern Jln Lipport unity I, gli ex, LTI shilirslip, The Liversili iri C:III:li: , Iduil these kinds of contests in Pietry, Malth, Physics. Leonardo da Winici, Biology alını (Chic'Thistry, Sıçı III:ırıE:% sL:ı:rı:ç: II ir pı:Irlicit:Lili III, ut enkling Freilch : il Geography Summer programs als give the IT hunc': 1, i gmiTi schik liTshiš. Si The chill rei p:tricipate in the American Mathematic come peli Liens || L. If you tre plzAnining { } it le Tid Liniversi ries III .S.y II ed i si for SATI : il SAT II. SAT 1 consis it il paper in English Il Mill, SY'|' || III sists of English, Malih iiriil Iriy i brill' suhject relevii Ii l Li i yi, LI r Iiiclll. The livilillage in preparing for these competitions is hic at IIIIIIII cn | L | Ilva Tit:çel k || 3'Wleilge in |he si Lutjects which will help the II, II, 3, d3 Lheir r:gulit :li: A i rk : sily. Pari:Fils II: II iliri and supple III tije Lhilren When 1hey are Presiring of these compellions and examinations,
La lLLaLLL Lac LLLLaLL l aS L Taa a extrah wirklı bild if Ihlicy plan { d } zal||hicse exilimilions, YLI Canno forc: ¿all thi: chilLLLtHH LL LSLa CSaa aSE HLLTLLLLS LtlaaL LLLSLS ii : Willing I i Lake the ch.lenge. When th: children ar: 'ccupical they will in it waisle their '::::*×':ಃ-':'!...'tಳ:- ಓ
well as it will II it gall: the pil's pressure in high school. When you discuss daily with your chill ihIul the üctivities in sch{Holy III will als get 10 know the Lother problems (is any 1 they are facing sity y CILI might hic Zahle LC) give T. per Ilice.
Parents should псwer ili Iheir children s hi The work, bıl ılley sluit Lull guidt: the kid's 44 h ili ihei I ho imco Work... Piron ls wh& , hiL'% L: acquireil krU1wledge aboul the sch{{l syslem and their participation in the sch. Hillclivities will definitely help 1hem Io improve ther personal slanglaufd. Paren tal involvement defini|-- ly makes a difference in the children's educiLIII.
G C yw hold
N I a II lyi phlebotomist keep the large needle at Ellid for the Call: part with my most
Every year milliol Ts' is with lives of Tillions () work of CLI hadian but more importar A II I verage palien Tequires 1800 ml ble di willed in L Llı
I Wat:T : Ind nut Ti The second sectil blood cells carry kelwcs, with haec and fight infection fragments called | bleeding.
My Own jou|They t.
dyclor's lice. L Li Wes." Interesting heard that al gir Lip blod. So, Il signc Lll Toil clic was dle, cvery child's have had many i vainly at tempted hawe had al Lirainc draw blus d. A5 t Services Clinic, l did li L L lic: Lo relax
Canada is lucky in thic world whic In many places a demand... The: [pri sew that enforces Canadian Red C after several pub
தமிழர் தகவல் பெப்ரவரி
 

steady, you won't feel a thing," the phlebotomist reassures Inc. ng back on a nice black sofa, trying Iny hardest to relax. The is wiping my right arm with alcohol and iodine. She holds up
dex: Tinics it carefully Lind then readies L. collect Illy fresh red dian Blood Services. Well, how did I end up here, preparing to essential fluil'
is of people are rushed to emergency rooms, clinics, and dociericus conditions such as w Linds, ca TcCT, El Int! :Accidents. The Canadians are silvel by the essential and often unrecognized Blood Services. Every second counts in the operating room, 1tly, every drop of life blood is critical in Sawing Soncone's life. L undergoing either cancer Ireatinent or all organ transplant
fhlood. Blood is "living" fluid. It is nearly 70% water and can ee categories. Nearly 55% of blood is plasma, which is fusion ents as well as several essential i This thal di Lusc i Th L, « Lur biç)dy. in f blood is composed of the red and white blood cells, Red xygen to all parts of the body, binding the oxygen to themglobin. The while blood cells are parl of the immune system is and germs. The final portion of blood is a collection of cell l: telets. These are essential in that they firm clots and prevent
() giving blood hegan with a pamphlet I read while sitting in the
The Gift of Life
Youtha Pasge ulasegaram இளையோர் பக்கம்
said in bold gothic font: "Give | Unit of Blood: Help Save 3 ... I thought as read further into the pamphlet. After sometime, I | (if people from a spiritual Centre were going en masse to give d myself up without many misgivings, However. Els the clay
LLLa LLLHa LLLLLL lLLa LaaaH HHHLHHLLaa0 tttaaa LL L SEaLlaLSS LaS HaLaSS enemics, every person's deepsi and darkest lear, My parents lteresting moments at the docol r's office trying to subdue as I to Irce myself from the clutches of the needle. More recently, I e phlebotomist poke me over and over in a failed attempted to he group that I was with ventured towards the Canadian Blood
was jittery and scared. The welcoming it in sphere of the clinic me as I handed over my health card.
LL aLLSLLL LLLLLL LLLL LLLLCLLLCLS L L0 LLLLLLa LLLL LL LLLLL LaLLLLLLLaLLS re a national agency supervises blood collection and distribution. round the world, blood can be bought sold according "market actice is illegal in most countrics though Canada is one of the the ban. Canadian Blood Services did not always exist. The ress used to handle blood donation and transfusion. HøWever, lic incidents when screening failures led to blood Lainted with
OO பதினான்காவது ஆண்டு மலர்

Page 140
=38ത്ത
AIDS and Hepatitis C being used, Canadian Blood Services was
After registering, I was awarded with a number and was asked to was having a hard time trying to control myself from shaking. Th ing memories of yesteryear were still with me. When my numbe managed to calm myself enough to follow the nurse into a testing nurse took a sample of my blood through a pen reedle and tested pronounced me fit to give blood... so far. I followed the nurse to where once again I was tested. This time, the test was far more st
Blood can give life, but can also give death. AIDS and many oth as malaria can be transmitted through blood. The Canadian Bloo screening procedures are 99.3% effective. However, there is still tainted blood can be donated and used in the system. To prevent has to answer a series of oral and written answers. The questions or no and sometimes multiple choice. It wasn't the hardest test I the most serious. After the questions are asked, the nurse usually The donor faces two barcodes. One will scan "yes' and the other It is up to the donor to pick the barcode the wish to use. All infor confidential, though the Canadian Blood Services may contact a they carry a dangerous disease in their blood.
After this process, the nurse led me to the donating room. All oft taken so I was asked to wait. While waiting, I struck up a convers of my fellow donors. Everyone could see I was very nervous and set me at ease. One fellow, who had donated 82 times, told me th: being stung by a bee.”Actually, this did not reassure me (I am als wasps, hornets etc.) I took a look around the room. It was well fu the donors sat in leather sofas with their feet propped up. There w screen TV present as well, tuned into distracting channels. My ne not subsided, it had only gotten worse. The phlebotomist walked "Your turn,” she said in chery voice. "there's nothing to be afraid explain everything I'm going to do and we'll take slow and stead me. I was lead over to the sofa and made to lie down as she expla process of donation.
First, the phlebotomist checks for a suitable vein that can be used iodine and alcohol are used to clean the general area. Next, the ne into the vein. However, before drawing a unit of blood, a mixture lant (a substance to stop blood clotting) is used and a vial of bloo testing and screening purposes. It is after this that a unit of blood bandages are wrapped around the arm to prevent any further blee
While the nurse explained all of this to me, I was busy telling my panic', over and over again. Luckily, I had people around me and tract me. I tried my best to ignore what was happening to my arm humming to myself. I don't even remember what I was humming the TV or what the people around me were saying. She asked me and promised me I wouldn't feel a thing. She held up the needle t I looked away, trying my best to get my mind lost by watching T ber was a slight prick on my arm. When I looked down to see wh that the needle had already been inserted and the nurse was smili ibly. I don't remember how long the actually drawing process toc over and the nurse had cleaned and bandaged my arm, she took in asked me to get up. When I get up, I found that I didn't feel diffe
AALS' INFORMATION C February O 2OO5

created.
take a seat. I e phobia inducwas called, I room. The it for iron. She nother room rious.
er diseases such l Services a 0.7% chance his, each donor are usually yes ook, but it was leaves the room. will scan 'no'. mation is kept ionor in case
he chairs were ation with some did their best to at it was "like o afraid of bees, Irnished. All of as a large rvousness had
Over tOme.
now, I’ll y,' she assured ined the actual
. Secondly, edle is inserted of anti-coaguli is taken for is taken. Finally, ding.
self "don't
the TV to disand starred or what was on to hold steady o inspect it and W. All I rememat it was, I saw g. I relaxed visK. After it was y arm and ent, at least not
in any physical way. When I started to walk away, the nurse grabbed me and said, “Whoa young men, not so fast.” It was required that she escort me by hand to the snack room. I thanked her for her help and she smiled and walked away to another waiting donor. After giving blood, donors are presented with cookies and fruit juice to build up their strength. I didn't think I needed anything, but to be safe, I had a few cookies and drank a lot of juice. I was ready to leave for home after about 10 minutes.
Remember when I said I felt not change in me, physically at least? Well, that was true. However, when ever anyone gives or shares anything, there is change that takes place on a deeper inside the person and in society. I had literally given part of me to others. My "life's blood" was being shared and by that process, I had become part of something very powerful: a relationship. I don't know who gets my blood and the person who gets it won't know me. Yet, we have both been twice blessed, I for giving, and he for accepting. We have both been changed and linked together in a very subtle, almost invisible way.
I am not waiting eagerly for the 60 day mark when I can give blood again. I have also started badgering the people around me to give blood. Often I hear the same excuse I had: the fear of needles. Well, I have conquered my fear and needles are in the end inanimate, silly objects, incomparable in size and strength to a human being. And I can attest to everyone that I have not ben physically hurt or handicapped by donating blood. So, if you are reading this and thinking about giving blood, I say this to you: don't think, do. It takes at max, an hour to give blood the first time. Remember: "Blood, it's in you to give.” Please donate, if not for others, for yourself. Someday, we or someone we know will all need all the blood they can get to survive. Give the gift of life.
Fourteenth anniversary issue

Page 141
GS back home, to the northeast of Sri Lanka, over the December holidays was an opportunity for me to learn about my homeland and discover my roots. I was born and raised in Canada, and the last time I had visited my homeland was as a small child in 1983.
When I stepped on the plane to begin my personal journey I never expected that it would end up being such a lifealtering experience. I knew that this would be a profound experience for me, but never did I imagine the extent to which this trip would change my life. The Tsunami that devastated 11 Asian countries hit the eastern coastline of Sri Lanka on the morning of December 26, 2004. The northeastern coastline of Sri Lanka was one of the hardest hit areas in the region. The group of almost 30 Canadian Tamil students that I was travelling with was only kilometers from the shorelines when the Tsunami struck.
I remember hearing the sirens of numerous ambulances racing by the bus that was carrying us to our next location. I remember thinking, what in the world is going on? I looked over at the person sitting next to me and asked if the flooding was really that bad (recently there had been severe flooding in the area). We passed a Small coastal town and saw the townspeople standing and sitting on the side of the road with somber expressions on their face. We asked what had happened, and they said that the waves from the ocean had claimed some lives. Neither they nor us knew the extent of this humanitarian tragedy. It would be one of the worst the world has ever seen.
We got off the bus to take some pictures of the landscape. After snappping some shots, I returned to the road to get back on the bus. To my unbelievable horror I saw a tractor carrying the bodies of several small children. At that point, I was standing, frozen,
on the side of the ro bodies in that state the road and get into faces. To this day, w
As soon as we heard could not believe th and majestic force C used to love the oce of the seawater, the those sights, Sounds
I wondered what co money and our own porarily housed in S small group of stud edback with horrifi their wet clothes, w; rows; Some Were sta
The next day we we est hit. We visited a were completely ov.
Harini Sivalingam
washed away. The S from their mothers waves and were thr were scattered on th through the pictures the family was safe
The relief efforts we NGO that operates i of the Liberation Ti, sent in the Tamil Ti UNICEF had only b dozen mats (UNICE dended to see that til areas. The Tamilar areas, yet none of th areas. We were ther national aid in these humanitarian need. to enter Tiger-contr
தமிழர் தகவல்
பெப்ரவரி . . 20
 

139
ad. Time stood still. I was in shock. I had never seen dead before. I felt as if I was in a dream. Someone helped me cross ) the bus. I sat in the bus in silence. I kept seeing those tiny
phen I close my eyes, I can still see those small faces.
about the extent of the devastation we were dumbstruck. I is was happening. How could the ocean - such a beautiful f nature - turn into a violent and destructive storm of death? I an. It was one of my favorite things in the world. The smell feel of the wind, the sound of the crashing waves. Now, , and smells terrify me.
uld we do to help the people who lost so much. We collected
clothing to donate to people who were displaced and temchools. However, this didn't seem like enough. That night a 2nts traveling with us went to the affected areas. They reportc stories. We saw video footage of grieving families, still in ailing in horror. The bodies of their loved ones laying in \ cked one on top of each other. There was so much death.
nt to the communities on the northeast coast that were hardvillage called Mullattivu, which has been devastated. We erwhelmed by what we saw. The entire village had been
How December 26th, 2004. changed my life
NAYASt Pasge
இளையோர் பக்கம்
tench of death hung in the air. The waves had ripped children arms. Fishing boats had tossed and turned on top of the own miles inland. Belongings and precious family mementos e ground. I saw a photo album left on the gound. I flipped
and saw smiling happy faces. At that moment I prayed that and would soon return to retrieve their belongings.
are coordinated by the Tamil Rehabilitation Organization, an in the north and east of Sri Lanka and the civil administration gers of Tamil Eelam. They were the only organizations preger-controlled areas. Other NGO's such as Oxfam and briefly drove by in their air-conditioned jeeps to drop of a few EF had their mats embedded with their logo). We were sadnere was no international aid coming into the Tiger-controlled
as in the north and east were some of the worst-affected he international aid pledged was getting to these hardest hit e continuously for three days, but we failed to see any inter
areas. It was truly unfortunate that politics had come before The Sri Lankan government was refusing to allow relief aid olled areas. As a result, some people - those who had lost
பதினான்காவது ஆண்டும்லர்

Page 142
140
everything and everyone they loved - were left in shelters with and no help from outside sources. They only had each other to c
We went to visit the schools that housed the hundreds of people and displaced. There were no toilet facilities and supplies were medical students cared for the injured, who formed long lines to attention. Hundreds of children roamed around, some crying un ers oblivious to the devastation and distress. In the background wailing of grief-stricken survivors. We had to choke back our o' we spoke with the survivors and heard their stories.
We spoke with survivors and heard incredible stories of how the black cloud of water over 40-feet high coming towards them. T they had no time to think or gather any belongings. They just ra They did not know where they were running to. They only knew running from. They told us how they saw their neighbors and m own family be carried away by the giant waves and the receding lages and families have only a few survivors. Most of the lives 1 women and children.
Senthalir Illam, an orphanage for children who lost their parents war in Sri Lanka, lost hundreds of children - only 30 survived. V site, and as we walked to the grounds we saw school desks and on the ground. There was a mangled crib in front of the damage the children used to sleep and dream about their futures. I can't
powerful a moment it was to stand on the ground upon which la had played, knowing that most had been carried away by the rag days earlier a friend of mine who had visited that orphanage hac video clips of those very children. I kept imagining those laughi ing in the field. At that moment I broke down. I cried uncontroll my fellow students, at the loss of such innocent and young lives
One of the stories I heard from a survivor I will never forget as was the story of an 84-year-old grandmother. This story was ver because I recently lost my own grandmother. At one of the scho were two elderly women sitting on the ground alone. I walked u their stories. One of the grandmothers told me how she had heal bors about the waves coming. They told her to run and so she ra running she was thinking about her other family members. They houses. She tried desperately to find out about her family. She f none had survived. All of her children and all of her grandchild taken by the waves. I wiped away her tears as she told me that s the world, She then said to me, "Why did I survive? I am an old hadn't my children or grandchildren survived? They had a futur would haunt me for the rest of my trip. It breaks my heart to knc children have been lost. In some villages no children survived a eration has been lost. Many children have also been left orphan tragedy, loosing all their family to the waves.
It's difficult to describe how this experience has changed my lif things that I can't seem to sort out and yet I feel numb at the sar longer the person I was a month ago. Being home in Toronto fel think that I left a large part of me back home. It is hard to recon that I am today with the life that I used to have. Sitting in a clas
ANALS' INFORNAATION February C 2OO

imited supplies Ount On.
left homeless imited. A few get medical controllably, othwas the constant wn tears when
y saw this giant hey told us how n for their lives. | what they were embers of their
sea. Many vilost were those of
due to the civil We visited the phairs scattered d building where describe how ughing children ging waves. Only I shown me ng children playably, along with
long as I live. It y powerful to me ols I visited there p to them to hear 'd from neighn. While she was lived in nearby Dund out that en had been he was alone in
lady. Why e.' These words ow that so many nd a whole gen'd by this
2. I feel so many he time. I am no els surreal. I cile the person room and listen
ing to a lecture on comparative law has no relevance to my life right now. Relating to my friends and family is also difficult. They were contantly in my thoughts when I was back home and I couldn't wait to see them when I got back. But now everyone seems like strangers to me. Things in my life that I once enjoyed and had fun doing seem inappropriate and unnecessary. Some nights it is difficult to sleep. All these thoughts run through my head. So many of them it's hard to just grab onto one. Sometimes I'm So exhausted I fall asleep as soon as I hit the pillow and other nights I lay awake for hours afraid to close my eyes.
In some ways, the bubble that I lived in for years has been burst, but in anotherway, I have constructed a different bubble, one that consists only of the Tsunami and it's aftermath. I have learned so much from this experience. I have seen devastation and destruction, but I have also see genç erosity and hope for the future. This Tsunami has brought together people from all over the world in an unprecedented way.
I made a promise to those grandmothers that I spoke with that evening. I told them that I would go back to Canada and share their stories. I promised them that the international community would hear their stories and help alleviate the suffering of the survivors, that we would help them to rebuild their communities and their lives. Most of the people we spoke to had only one request for us: not to forget them. It is impossible to forget. Even if it was a brief encounter every face I saw, every story I heard will forever be in my heart. These people opened up to me, they shared their stories of survival and heart ache, their loss and pain. That will be with me for all my life. That I cannot ever forget.
Fourteenth anniversary issue

Page 143
ecember 26th, 2004 is a day
when the worst natural disaster of our time occurred. What made it worse then the hurricanes in the Atlantic of that year was the lack of forewarning. People in the affected areas of the earthquake and tsunami had no idea what was headed their way and weren't prepared causing an increase in the number of deaths.
As I awoke to the news on the day after Christmas, I was shocked and worried. I have family back home in Sri Lanka and was worried that I would never get to meet them. It was not only I or my immediate family that had these thoughts; every single person that had family in these affected areas did. It caused a sense of panic and helplessness within our community at first, but the Thamil people of Toronto banded together and started raising money and other Supplies to help people back home.
The following day, my family and I decided to take a trip to a temple to find some sort of comfort and it is here where the idea for this writing was sparked. There were many families praying for the well being of the people in South Asia and after the prayers, most of us sat down with a priest who gave us some comforting words. There were also many kids that talked amongst themselves of the events that had been unfolding and I couldn't help but overhear them. A lot of them were confused, and couldnít fully explain what had happened.
So I decided to gather some general information about tsunamis, earthquakes and the events of December 26th, 2004 and piece them together so it can be read by or read to younger kids. I hope that by reading this, a greater understanding to what happened will come about along with some answers to how and why as well.
I have broken the information into
three sections; the Asian tsunami, the mary of the events
EARTHQUAKES
To understand the ( put together. The F ties. The inner mo: is surrounded by ar is called the mantle is the crust which c very thin layer, onl
The crust is similar that the crust is bro major plates with n ing” on the mantle, centimeters a year. Toronto, is moving ters a year. Thatís plates are due to fo the scope of this ari
Nimal Navarathina
It is the relative me causing the earthqu known as faults, w) towards each other
When plates are co this happens, one p mash together crea apart at a boundary
Generally as the pli they are; this leads releasing the stored and large displacen of bending the rule earthquakes we car
TSUNAMI Tsunami extends fr often incorrectly re
தமிழர் தகவல்
பெப்ரவரி 2O
 

14 first dealing with earthquakes because it was the cause of the Second dealing with tsunamis themselves, and finally a sum
that took place on December 26th, 2004.
ause of earthquakes, one must understand how the Earth is Earth is made up of layers with varying densities and properst layer is the inner core which is believed to be a solid. This outer core which is in a molten liquid state. The next layer which is viscous and flows over time. The outer most layer onsists of solid rock. The crust is where we live on and it is a y about 5 to 60 kilometers in places.
to an eggshell, it is thin and brittle, but a major difference is ken into smaller pieces called plates. There are about 15 hany smaller pieces as well. These plates, which are "float
move relative to each other, with speeds between 2 to 20 The North American Plate, the plate on which we live on in away from the Eurasian Plate at a feed of about 2.5 centimelike watching your fingernail grow. The motion of theses rces that won't be discussed here because they are not within ticle.
ASIANTSUNAMI of 2004
Yout Passe
. . geo6пGuШтi Lučičilib
tion of these plates that lead to the bumping and grinding lakes. Most earthquakes are just at the plate boundaries, also here the plates are either moving away from each other, or sliding by each other.
ming towards each other, it is known and converging. When late can submerge under the other plate or both plates can ting mountain ranges like the Himalayas. When plates move , the fault is known as a diverging fault.
ates move, the rocks along the faults want to stay the way to an increase in stored energy. Eventually the rocks will snap
energy within short period of time leading to earthquakes nents. It's like snapping a ruler in half; after a certain amount r will snap. Now that we have a general idea of what causes 1 talk a little bit about tsunamis and how they are caused.
om a Japanese word meaning 'harbor wave'. They are also ferred to as tidal waves. Tsunamis have nothing to do with
DS பதினான்காவது ஆண்டு மலர்

Page 144
142m tides which are caused by gravitational forces from the Sun, N planets. Tsunamis are also different from wind driven surface
see across lakes and oceans. They also have nothing to do wit
Tsunamis are actually a series of sea waves that are able to tra to 900 kilometers per hour in the open ocean. However at sea hardly noticeable with a wave height of less then 60 centimet height is due to the fact that the wave length is very long, som as hundreds of kilometers. As the wave propagates, it "sweep ocean bottom and the series of waves represents the vertical c which are displaced as the tsunami passes.
The diagrams shows what happens to a tsunami as it approac the back line; it represents a tsunami coming in towards land. the ocean, where the death is around 4000 meters, a typical ts with speeds around 900 km/h and have a wave length of hund ters. As is approaches land, the death of the ocean decreases decrease in velocity of the tsunami and its wavelength. This c mi to get vertically taller. On average tsunami waves can reac meters. There have been cases where it has reached hundreds height but they are rare.
These titan waves can be caused by a few naturally occurring Landslides, underwater volcanoes, and even comets or asteroi ocean can generate massive tsunamis. The most frequent caus underwater earthquakes. It was an underwater earthquake that tsunami in South East Asia in the end of 2004 so we will be f
Often when an underwater earthquake occurs, the oceanic pla under the continental plate. When this happens, the sudden v the plates along the faults causes the water above that area to This deformation of the water radiates outward from the sourc quake creating tsunamis. This is what happened with the Indi merging under the Burma plate that resulted in a massive eart by a tsunami.
Now that some of the basics have been covered, we can look the Asian Tsunami of 2004.
EVENTS OF ASIANTSUNAMI On Sunday December 26th 2004, around 7:58 A.M. local tim measuring 9.0 on the Richter scale, occurred 226 km from Ba Sumatra. There have only been three other earthquakes since sured a 9.0 or higher on the Richter scale, but it was this earth caused the highest number of casualties. It was so powerful t far away as Bangladesh, India, Malaysia, Myanmar, Singspor the Maldives. aw
Researchers have said that the quake was strong enough to ca speed upits rotation causing it to make the days shorter by 3 * It also caused the Earth to wobble by about 2.5 cm on its axis though, because the Earth is naturally slowing down due to ti Earth already wobbles in what is known as the Chandler wob
ANALS' NFORNAATION February 2OO

Moon and other 's waves that we h hurricanes.
vel at speeds up , the waves are ers. This Small letimes as long S' over the olumns of water
hes land. Note
In the middle of unami can travel reds of kilomeleading to a auses the tsunach heights of 30
of meters in
eVentS. ds hitting the e of tsunamis are
caused the Ocusing on them.
te submerges ertical motion of rise up as well. xe of the earthan plate subhquake followed
at the events of
e and earthquake, nda Aceh,
1900 that meaquake that hat it was felt as e, Thailand and
use the Earth to 10-6 seconds. . Donít worry dal forces and the ble. So theses
changes caused by the quake will be dissipated fairly quickly. The earthquake was caused by the Indian plate moved into the smaller Burma plate. The Indian plate subducted, went under the Burma plate, and slipped 20 meters. Normally the Indian plate would have taken 330 years to move a distance of 20 meters, but on that day it moved within a short period of time causing a massive release of energy. Also this motion caused the Burma plate to shift vertically by a few meters starting the tsunami.
The tsunami reached heights of around 15 meter as it reached certain places like Indonesia. The relative size of an adult compared to a 15 m high wave which is represented by the red line. Some parts of the tsunami even reached Somali which is located in Africa across the Indian Ocean.
The waves claimed many lives and destroyed a lot of property as the wall of water came rushing in. The death toll has exceeded 250 000 people and more then a million people have been dislaced from their homes.
Though the waves of destruction lasted but a few minutes, the road to rebuilding will take years. I hope the deaths of all the people of this tragic disaster wonít go in vain. Hopefully people will be able to come together and put aside their differences and help each other out to get through this ordeal.
I hope that this has been informative to you the reader. I know I only gave a general view of how the Earth works and about tsunamis. Hopefully that has wetted your appetite to learn more about nature and what can be done to prepare for disasters.
C
Fourteenth anniversary issue

Page 145
hether you love it or hate it,
politics has an immense influence over who we are and what we aspire to be. In short, politics has a tremendous impact on the future of every single person including you and me. It may be on one aspect of your life that you might have considered very tedious and you may never really have thought too hard about it. Yet, as toilsome as it may be for a young person or any person for that matter to think about politics. It is a very crucial and more importantly very active part of our day-to-day lives.
Just look at the Canadian Government for an example. The focal part to Canada's form of government is representative constitutional democracy. As such then, its success depends on active participation of its citizens. It means being informed, expressing views., voting, volunteering, and even running for office.
The late Barbara Jordan professor and former Member of Congress (of the United States) once said: "Government is too important to be a spectator sport. Nevertheless, it's become more and more common to hear people define themselves and "apolitical” or say that "politics doesn't really affect me'.
"Politics' merely defines the means by which we determine how things get done. So if you care about what happens to your taxes and what programs they go towards, if you care about the increase in bus fares, the rise of tuition, about how you are allowed to go about your life, then you know whtat, you're showing just how much politics matters.
We, as individuals, are diverse and distinctive with different ideas. Does that mean that our views and ideas, however distinct they may be, need to be kept unexpressed? The Constitution protects us and allows us to communicate them through funda
mental freedoms su there is something left-wing or just so don’t we just go tha be heard through po
There is a dialog in
Alice: “Cheshire C here?' Cheshire Cat: “Tha Alice: "But I don't Cheshire Cat: “The
In politics, it does n know where we are damental freedoms act of political parti certain set of belief voicing that choice lot. Voice, yes, sim through voting is a
Neethan Shanm
It is never as simple Universal suffrage Something we as a thing many have tir for. The right to vot what defines nation
Politics is trully con day-to-day lives. A how the job market comes around or ev dates, voting is just the time in the wor] the economy is doi factors on the job m mate of that countr
So now you've voti Many say "does my cliche, but one pers
தமிழர் தகவல்
பெப்ரவரி 2OC
 

H143 ch as freedom of thought, belief, opinion and expression. If you believe in or are against, whether you are a right-wing, a mewhere in between, your voice is protected. Then, why lt small extra step and take the initiative to make our voices
ylitical participation?
Alice in Wonderland that is of interest:
at, would you please tell me which way I ought to go from
t depends a good deal on where you want to get to.' know where I am going." n it doesn't matter which way you go.'
natter which way we go. Simply being because we have to
going. If our goal is to create a society that maximizes fun& basic human rights, then achieving that goal requires the cipation. Political particpation means just that then. Having a S and values and knowing where you want to go and then out loud. That voice for many simply means a mark on a baloly, no. the right to vote and the exercising of that right very loud way to let ones voice echo.
"Too Important to be a Spectator Sport' My Thoughts on Political Participation
NAYADt Page
ugarajah இளையோர் பக்கம்
2 as just voting and saying "ok, well I have done my duty. (voting for all adults without any discrimination) was not society always had from the beginning of time. It is someelessly fought for and it is something many are still fighting e is often taken for granted. we forget that this right is is like Canada as a democracy.
nected to us as individuals and is very much a part of our prime example would be jobs, jobs and jobs. In many ways looks is tied into politics. Next time a national election 'en an election of any level is happening, research the candias important as being an informed voter. One can spend all ld on his or her resume, but it won't do anybody any good if ng badly and if no one is hiring. It is true that there are many harket that affect it, but they are all tied into the political cliy at the end.
ed and an informed vote at that, but does it really matter. y vote count' or "does it really matter'. It may sound very on can make a difference. Look at what happened in the
D5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 146
=4ത്ത
United States in Election of 2000 and imagine the difference a vote makes.
We, as young Tamil Canadians, have a greater responsibility to be active politically. Visible minorities, such as us, in Canada need to be involved at all three levels to advocate for the protection of our rights and our needs collectively. Many institutions and systems in Canada need changes: changes that are past over due. They systems require modifications to their approach and style to better serve the diverse communities. Who will put the political pressure to effect those changes? Who will become the agents of change? Are our parents ready for that?
Unfortunately, our parents are much distanced from Politics. They saw democracy fail very miserably in Sri Lanka. They experience the betrayal by "democratically chosen leaders'. They faced enormous amount of discrimination in the hands of their socalled own government. Therefore, they have their reasons for keeping away from politics. Thus, the situation has left it to the younger generation to take up the challenge. We need to not only convince ourselves of the benefits of political participation in Canada but also get our parents and our grandparents on board. We need to keep one thing clearly in our mind. In the political arena, the number of voting Tamil Canadians is what matters more, not the number of Tamil Canadians.
To conclude, it is vital to be vigilant. We need to not only think about politics but also follow it closely as it unfolds. Get involved in politics, especially when you are young and idealistic. Canada and countries alike, build their basic foundations on such idealistic principles. It's time that our generation, the young Tamil generation in Canada, has a voice, a voice where it matters.
s part of my travels
was very excited to going to Germany. Ther the area that I was going emergency. The second prejudice).
Germany is a rich and b nation shaped by its hist is overshadowed by tale: because I kept thinking : be careful in Germany, i conforted myself with th city and it was really mo that the town had been li Riche may re-appear, re.
I arrived in Hanover airp who had been on the san her sister who lived thert stop at the station and th ing friends in Germany., subway trip to the trains ended. Now, to be fair m nice. Despite the fact tha community" in Madgebu dent, a small event but it
Manivillie Kanagasab
During my time at the co fellow flatmate, a really ple looking at us, when w it, as I felt comfortable w were having party, and th ed to return to the apartm around Madgeburg. So, I went out alone and took to be fifteen or so, with a walked away. I admit tha manner, the contempt in
lauged, and the reaction to Smug satisfaction, con er attire.
My initial reaction - I hal and just ignored the ever pen. I mean really, whys Howerver, that fifteen ye during my travels, my in ple on the Tram with me gone. Where I would hav
AALS INFORMATION O
February
2OO
 

to Sri Lanka this year, I was accepted to a conference in Germany. I
be attending my first international conference but also nervous about : were two reasons for the anxiety, the first was that I knew no one in
to, in England and Sri Lanka, and I had a family to call in case of eson was that I was going to Germany (here is where I show my
autiful country, that is such a study in contrast and emotions. It is a }ry and the blood of its people-unfortunately, the glory of Germany of its recent past. When I agreed to go to Germany, I was nervous bout the stories that I had heard about people (of colour) having to nages of the holocaust and descriptions of Neo-Nazis. However, I 2 fact that I was going to a city, true there were no airports in this ce of a university town, but that is all semantics. I found out later on sted in Time magazine as one of the top ten places where the Third ssuring though, isn't it?
ort and took a train ride to Madgeburg. Luckily for me, I met a girl le flight as me from England who was going to Madgeburg to visit . Sharika spoke great Dutch and kept me company for the two-hour e four-hour ride. After meeting Sharika, I was confident about makshe had been nice and a virtual strange until we started to talk on the tation. I wish the feeling had lasted until my time in Germany had y stay at Madgeburg (where the conference was being held) was t every time I went out, a hundred eyes looked at me...the "minority r is Russian and all those hundreds of eyes culminated in an incidid make me wonder.
Transgressions, Redemption, and Insecurities in Germany
Yout Pasge
bapathy இளையோர் பக்கம்
nference, I was always taken around by one of the organizers or my lice girl from Berlin who was fluent in English. I was aware of peoe took the bus back and forth to the conference but paid no heed to ith both girls. The second night, the organizer of the conference e girls decided togo straight from the University to the pub, I decident I was staying at because I had some time and wanted to look did the what any rational female, travelling alone would do.... I
tour of the city. As I waited for the Tram (streetcar) a kid, he had group of five boys, came up to me and said something in Dutch and t I do not know exactly what he said but the tone of his voice, his his eyes, his expression, the combined reaction of his friends, who if the people at the Tram stop, ranging from shame and discomfort inced me that he was not complimenting me on my well put togeth
2 to say it - was shame and embarrassment. I did not say anything but I really couldn't forget it. I tried to pretend that it didn't haphould I pay any attention to the ramblings of a fifteen year old? arold had managed to take away the only thing I really treasured lependence and faith in the people I had met. As I looked at the peothey began to look more malevolent and my sense of security was
e never thought anything about sitting beside a white lady,
mose
Fourteenth Annive sory issue

Page 147
I specifically looked for a single seat. I gave no more thought to exploring the city, and just wanted to return to the apartment. Part of me was upset that those people had witnessed my shame, part of me was upset that no one there told these teenagers to buzz off, another part of me was mad at myself for wanting to go back alone and finally the biggest part of me was upset that I didn't know how to react to this style of racism.
I know that Canada also has racism, to claim otherwise would be false but the rasism in Canada is an instutionalized and different from the type that I faced in Germany. Racism in Canada is rarely in your face... people may thing the words but they rarely say them. However,in Canada when a person makes a comment at you, there is the ability to counter attack with your knowledge of the English language (good words and bad), the security of a (theoretically) non-racist police force and the power that you are one minority in a group of thousands of minorities. In Madgeburg, I was one minority in a group of twenty. ninteen of whom had the (good) sense to stay with the rest of the conference crowd and head down together. I also knew nothing aobut Geman police and had visions of SS soldiers running through my mind. What options was I left with really? I didn't even know the language to know what he had called me let alone to fight him with words.
So I am left to return to my original question, how do you (properly) respond to that kind of upfront racism when you never experienced it before? Was I right to ignore it or should I gave chased after them and proved that the (enraged Tamil) female is the stronger sex, once in for all or should I have learned several of German swear words and used them idiscriminately? After I calmed down my second impulse was to remain in the flat all night. Sadly, I am not the type to let my fear stop me (even when it should) and I decided to go out, though the paranoia followed me all the way to the pub, and grew as night descended. I began to miss my "great white shield' a.k.a. my roommates who had taken me around. I couldn't make sense of the jumble of emotions that alternated between sadness, pity for the boy (because really that is all he was), anger at myself, Germany, Hitler (why not?) and (I hate to say this) my brown
skin which so obviously marked me as an outsider, an "abnormality' standing out in a place that I really did not want to. At that
moment I think I envied the WHITE MAN (not woman) because they faced no racism,
sexism or any other “isr then the questions is ho
from 22
Well the best way to fig know what my options
happen. The suggestion drawn from the internet are the victim of a rasic police (which may be h nearest Canadian Emba
Situation A: The Ethnic A group of co-workers gusting joke ridiculing one makes any critical
Response 1: Do Nothin In such situations there antagonise a co-worker peoples. Once people a against them. We don't goes unchallenged, it al
Response 2: Get Even
You denounce the offel her beliefs. You might probably telling the jok might increase the inse seen as "overly sensitiv
Response 3: Educate You explain to the offe group concerned does I response because you a it. Unfortunately, until joke in the first place, h
Response 4: Take the F You say, "I feel uncom to you and ask, "How c uncomfortable is that II looked embarrassed ma directly challenged, the to the telling of the jok
(This technique describ Stereotypes and Prejud Hamilton Ontario)
The next suggestions a
8 Ways to Stand Up to 1) support and get invo
2) Get active in progral can learn a lot and give
3) Don’t do ti alone! D take on the world by y. administrators, Multicl committees, other studi
தமிழர் தகவல்
பெப்ரவரி
2OO

145
*へ
ns.' They say things like this are supposed to make is stronger, but w do we find strength when we do not see the river to draw our power
ht anything is to become educated about it, so I decided that I should are if this happened again and/or (god forbid) a worse attack should is below are different approaches to combat rascism, all have been
and ae specific. Sadly, I have realized that if you are travelling and it slur the only options you have are to file a complaint with et local ard if you not speak the language) or forserious offences, report to the Ssy.
: Joke are sitting around at lunch when one of them tells a particularly disa minority group. Some people laugh; others look embarrassed. No comments. What could you do in this situation?
3. are many excuses not to intervene. We think we might lose a friend or
. Ethnic humour is a subtle form of racism that dehumanises whole re dehumanised, it is not such a great step to actively discriminate
tell jokes about those we view with respect. As long as ethnic humour nd racism will be socially acceptable.
hder as a racist, showing the offender that not everyone shares his or feel better because yu have acted. The problem is that the offender is e out of insecurity or a need to be part of the group. This response curity that let to the joke in the first place, while you, yourself, may be
'e: . ar
inder that the joke is based on inaccurate information, that the minority not have the particular trait being ridiculed. This is a more positive ire not only challenging the behaviour, but the misinformation behind you get the offender to examine the insecurity which prompted the le or she might not be open to the education.
ear Away forable when I hear that kind of a joke. Turn to the person sitting next lo you feel?" Continue by explaining, "The reason it makes me feel think it dehumanises people.' By this time, the other people who ly be encouraged to discuss how they feel. In this way, without being : offender is encouraged to examine the feelings of insecurity that led e. The offender may then beópen to positive education.
led are based on Doris Stem's and Helen Mackenzie's, "Slurs, ice' Hamilton Anti-Racism Committee, 35 Catherine Street South,
re helpful for students.
Racism: lved with multicultural events at your school and in your community.
mmes, which teach people how to react and respond to racism. You
others the benefit of your experience.
irectly responding to racism is difficult sometimes. You don't need to ourself. Enlist the help of other (teachers, guidance counsellors, Ilturalism BC, youth workers, community groups, youth action 2nts...) to create workable solutions. om D
LuglesoT mTesöT aEsmresnug5 Vg24,6tojoTGB6Q LD6lu)j

Page 148
14&mm
--ܢ
4) Speak out when and where you can. The problems you face with racism are very likely the same issues that others are facing. They need your support and you need theirs.
5) Don't wait for somebody else to do something about racism. Taking the lead on tackling these problems tells others that you're serious about finding solutions.
6) Do your best to open the lines of comminication between students, parents, school staff and leaders in your community. Maybe they're waiting for someone like you to get things started
7) Demand that your school be a safe and open place where students of all cultures can feel comfortable. Take responsibility for those who have concerns about speaking up
8) Make sure your school has an anit-racism policy. If it doesn't, work with your school and parents in developing one. If it does, make sure you are satisfied with it and that students and teachers are aware that it exists. When you get involved, you take ownership of the program and become responsible for its success.
Extracted from: "Responding to Racism: A Guide for Students' Published by Multiculturalism BC 604-660-2203
www.mrmi.gov.bc.ca Government of British Columbia, Canada
1 I should mention that the emotions that I am describing here are what I wrote in my journal the day of the incident and as bad as it may sound, it was how I felt that moment, alone in that country, I do not mean to offend anyone but wanted to give a true account of how I felt that day.
2 Out of curiosity and as a completely flawed and unethical study, please e-mail me and let me know what you would have done and why, manivillie Ghotmail.com
3. Source: "Building Bridges, Not Walls Conference." http://www.bctfca/social/Building Bridges/s upport/respond.html rw
4. Source: "8 Ways to stand up to Racism.' http://www.hopesite.ca/rekindleshows8 way s.html
A. international platf a positive impact in ries, AIESEC is recogniz world.
Towards the aim of deve vides over 3,500 students er country. In addition to more than 5,000 leadersh
AIESEC's exchange pro parts of the world. With Ambro, the AIESEC exc human resource needs. T direction and ambition of developing young people
AIESEC gives students t part of the globe, and als dents are able to enhance cultures and issues. Thus Lanka as well. AIESEC i has risen to the top. Ofth Moratuwa, Sri Jayawarde ous awards like Innovatic 30 AIESEC chapters in th universities worldwide th selected to work internati
Vaithegi Vasantha
addition, the AIESEC in Carsons and HSBC that it Lankan branches.
My involvement with AI Within Canada, there are to Eastern Canada, from t University. After beginni Outgoing Exchange, and recruiting, matching and I've learned more about I cal studies as an Internati (GXP) students are enco exhange program and the ence has enabled me to w versity students I have be because the opportunities and professional develop
Currently as well, AIESE work internationally. For AIESEC York's website: aiesec.york Ggmail.com.
TANMAILIS" |INFORMATION
February
2OO
 

brm for young people to discover and develop their potential to have Society Present on over 800 universities in 89 countries and territoed by the United Nations as the largest student-run organization the
oping young people, AIESECurns an exchange program that proand recent graduates with the opportunity to live and work in anoththis, AIESEC runs more than 350 conferences worldwide, and offers ip positions to members each year.
tram enables organizations to hire high potential talent from different housands of partners, such as UBS, P wC, DHL, and ABM hange program is a proven solution for both short-term and long-term ogether with a focus on building personal networks and exploring the their future, AIESEC has an innovative approach to engaging and
he opportunity to interact with students like themselves from different ) within their own country as well - and through this interaction stuboth their personal networks and their understanding of different | as a global student organization, AIESEC is also present in Sri n Sri Lanka is relatively young, having began in 1995. Despite this, e 4 universities that have AIESEC chapters, namely, Kelaniya, napura, and Colombo, the University of Moratuwa has won numerin and Creativity Award, and the Trainee Satisfaction within the Top he AIESEC world. This is an amazing feat considering there are 740 at have AIESEC. Currently, about 30 Sri Lankan students were onally, and are currently being matched to companies worldwide. In
AIESEC
AYISt Page
kumar - - - GаљопGur LööLD
Sri Lanka has partnerships with companies like Sri Lankan Airlines, collaborates with to provide international students to work in its Sri
ESEC began over a year ago in September 2003, at York University. 26 universities that have an AIESEC branch, ranging from Western he University of British Colombia, to U of T and Carleton ng as a member, I became involved as the Vice President of the experience has been an exhilarating one. My role consists of ending students away to work in internationally, and I can say that nternationalism from this organization than I have from my theoretibnal Business major. In accordance with the AIESEC Experience Iraged to beome members, take on leadership roles in facilitating the h go away on an AIESEC internship. For me personally, this experiork with some of the most dedicated, motivated and passionate unian in contact with. In the end, AIESEC is what one makes of it, are endless, and so are the potentials for learning, and both personal ment.
CYork is recruiting for graduating university students who want to more information about the application package, students can view www.yorku.ca/aiesec and also e-mail questions through
C Fourteenth anniversary issue

Page 149
6 HE how are you. It's really cold out
here.' "Course it is, what do you expect. Anyway, did you start your assignment yet?' "Yeah, I did. I finished all the research for it, and now all I have to do is write it.'
This is probably an everyday conversation that you have with your friends, right. Sometimes you may talk about your marks or talk about other countries that are suffering, such as Iraq, Afghanistan, etc. However, do you talk or even think about your background and ask yourselves the four W’s. Like: Who are we? What is our history? Where are our parents or grandparents from? & Why are we here? Also, did you ever stop and ask yourself: What would have happened if our parents or grandparents could not migrate to Canada?
Long, long ago, there was an island known as Manikathevu or Elangapuri by one of the three distinct kingdoms that lived there. It was a beautiful and peaceful island that bore many wonders for its citizens. Actually, the country was divided into three kingdoms known as: The Ceylon Tamil kingdom, The Kandyan Sinhalese kingdom, and The Low Country Sinhalese kingdom. These three kingdoms lived peacefully in their region, even though there were some minor disputes among them.
When Elangapuri was colonized by Britain, it was then known as Ceylon. Also, the three kingdoms were joined together and divided into 9 provinces by Britain. This caused the communities to be scattered around and mostly populate in Colombo because it's the capital. In 1948, Britain gave Ceylon its independence, but since then, the Tamils have not gotten their independence.
Initially, the government was colonizing the north and eastern provinces with Sinhalese mobs and thugs claiming to develop the country. In contrast, it was done to break up the connections between the Tamil cities/towns in order wear their unity down.
Secondly, they brought the Singhala Only Act to force the innocent Tamils to assimilate into the Sinhalese culture in 1956. This prevented our community from getting any jobs. It also caused an uproar among our community, that was well contained, because the promise of a bilingual nation was broken. Then, in 1958, the government gave an open invitaiton to the Sinhalese mobs to start the bloodshed against the Tamils. As a result, the Tamil politicians that were part of the government broke away from it and organised a party of their own.
It was this party that ni national language and
done in Tamil as well: implemented. Also, m into believing that evel
Thirdly, in 1971, the g IZATION. This prever entering university bec
Then in 1977, a World the instruction of the g Tamil civilians as well ed and businesses wer rampage against the in
In the early 1980's, al library where the stude the government's pres This was another way
During all those dilem ment that the Tamils h ed by the government. Sinhalese mobs in ord
Vaishnavie Gna
Finally, in 1983, we w because the governme about it. Our military : make the innocent Sin fought in our defence. were ransacked, as we burnt and destroyed. T oped countries for pro lives were not secure i
Imagine if you couldn you are a Tamil. You essary background, si a Tamil. Imagine if all yes, for the Tamils in
We cannot ignore wha lived there. We should the events that are hap what happened and so we do?
We should first collec and website. Then we
தமிழர் தகவல்
பெப்ரவரி C 2O
 

m147
*へ
gotiated a pact with the prime minister about legalizing Tamil as a that the administrative work of the north and east provinces should be as much more. The pact was brought into the constitution but was never any others of such negotiations followed in order to fool the community rything will be alright now.
overnment changed the education system and called it STANDARDhted most of the innocent Tamil students, who had high marks, from :ause they didn't get higher marks than the other community students.
Tamil Conference was held in Jaffna and disturbed by the police under overnment. They sponsored the Sinhalese mobs to rape and kill innocent
as to burn young babies alive. Also, innocent Tamils' houses were loot2 destroyed. This was called a communal riot when it was actually a nocent Tamils.
ibrary was burnt. This was not a regular library, it was a historical :nts go to refer or study for their exams. It was planned and burned by ent educational minister in order to stop the Tamils from studying nicely. for them to do so.
mas, the Tamils did many decent, peaceful protests to show the governave the right to gain their rights. Those protests were ignored and insult
Even during those peace protests, the governement attacked us using the ær to silence us.
What do we achieve?
MAYZD Page 冕
nasaravanapavan . GEDAGOGINGBLITT LIĞ55
'ere forced to retreat to military action in orfer to protect ourselves nt thought that it could attack us directly and we wouldn't do anything action was called "terrorism' by the government. They used this word to halese to go against us Tamils. So, they attacked us and our military During that time, many Tamils were brutally murdered; their houses ll as many businesses, schools, libraries and religious buildings were his was when many Tamils fled from Sri Lanka and into many develtection and landed in Canada. Also, the remaining Tamils felt that their in their own ancestral home.
't go to university, even though you have all the qualifications, because can't get a job, although you have all the experience, education, and necnce you are a Tamil. You have to carry an identity card around as you are of this was happening to you in Canada. Would you endure it? No, but Sri Lanka are force to accept this.
at happened and is happening in Sri Lanka because our relatives still i not ignore, oppose, or fool our parents because they are following up on pening in Sri Lanka. They do this because they were also affected by did their relatives, some of which might be still living there. What can
tas much information as possible from our parents or relatives, libraires, should think and analyse it, separating the good from the bad. He
பதினான்காவது ஆண்டு படிலர்

Page 150
148mm
ーへrー
Based on what we have, we should come to a conclusion.
Afterwards, we could talk to our friends of diferent communities about What ourancestors went through and what are relatives are going through. We could do this when we are discussing about the sufferings in other countries.
We donate to many worldwide charities but we don't know who they are, where our donations are going, how they are going, and who's benefiting. Why don't we help our relatives in Sri Lanka, instead? We can do this by getting involved in our parents' village organizations called ondriums and join their old school organizations and change it into a welfare program. Also, the price of one meal here in Canada is enough for a whole day's worth in Sri Lanka. What do we achieve?
We receive a satisfation since we know that we are helping our community in Sri Lanka because they really need it. We're also closer to our relations and family friends. Also, other countries receive charity from many parts of the world, but the Tamils in Sri Lanka don't have the same benefits because their problems are less visible in the world. Besides, there is a famous saying; "Charity starts at home' that we should all remember.
We can have one day in a year as a rememberance day to remember the insurgence to our community and demonstrate it in a peaceful, dignified, and quiet manner. This way it will be respected by all the Canadians.
We should also say that we have a country as our own and remember our past so that we know who we are. This is since we will always be known as Canadian Tamils instead of just Canadians. Also, the early settlers that arrived in Canada's generation could still remember their origin. We must also maintain our dignity in and respect Canada because it gave us a place to live in peace.
The Canada, where we enjoy peace, freedom, security, food, free education, and fair justice, was introduced to us by our parents who went through many atrocities in order to get here. Even though we don't fully understand the current on goings in Sri Lanka, it would be better if we support those who sympathize with the situation instead of those who criticize it. There are youths who disagree with their parents about discussing the problems of their motherland but talk about the problems of other countries. Therefore, we should always remember our past and make sure it is never forgortten.
I is a common perceptic "liberal arts' - which in are somehow inferior to til the slow-witted, somethin in researching and analyz the periodic table or doing surgeon or civil engineer. always believed the libera science to prove it.
To start with, let us look a Several studies, including ered that undergraduate st or English, consistently ha ply studied the natural sci research different point of ter doctors than science st side the box. In fact, many itself is a true liberal art. T but since medical schools chemistry is definitely not
Liberal arts are defined as judgement) as opposed to may be applied anywhere, those on the path to a defi about eagerly flipping thro about connecting those thi past to make sense of the
Siva Vijenthira
of awe for the land we liv peoples' minds so we can so interesting. The study c
George Santayana once sa that often seems to be the pening in Sudan. Age-old and whites persit to this di that becomes useless after major problems in Sri Lan the wars of yesterday will have some important lessc
Of course, mathematics at need to explain why. It is particular discipline. That increased respect for field Learning about the sufferi philosophical background and valuable. If people lik ing everything from math all?
In response to the title of like to think that they wou
IAAI ', ' IN ( )RMA I ON
bor uo ir y
 
 

n among many people, including most Tamils, that those who like the :ludes history, geography, politics, English, psychology, and others - e math and science types. Studying the past is considered a hobby for
that is dull now and useless for the future. There seems to be no point ng mere stories, when all that time could instead be spent memorizing calculus problems, to prepare for a respectable future as, say, a heart As you've probably figured out by now, I absolutely disagree. I've
arts have a much greater importance in the world, and now I have the
t the medical profession, which is so highly esteemed by so many. one conducted by the prestigious Rockefeller Foundation, have discovidents with backgrounds in supposedly "useless' subjects, like history ve higher entrance rates into medical school than those who have sim:nces. Arts students, who are trained to investigate all possible ideas, view, and come up with innovative and interesting solutions, make betIdents who simply learn the major rules and don't bother thinking outMedical School Admissions Deans interviewed stated that medicine hat is not to say that having some background in science is not helpful, provide training for people of all disciplines, having a degree in bionecessary.
studies that "develop general intellctual capacities (as reason and professional or vocational skills' The lessons learned in these subjects and in nearly any career. Of course, the liberal arts do not just help hite occupation, medical or otherwise. Studying the arts is not only bugh dusty books or passionately discussing political debates - it is ngs to a wider world. History is about understanding the events of the :vents of the future, geography (physical and human) invites a feeling
Arts vs. Sciences
: on and the people we live with, and literature is the analysis of other gain greater insights into our own. That is why I find studying the arts f the arts is the study of life itself.
id that those who do not learn from history are doomed to repeat it, and truth. After the horrors of the Rwanda genocide, the same thing is hapconflicts between Hindus and Muslims, Arabs and Jews, and blacks ly. The Amazon rainforest continues to be destroyed to create farmland only a few years. George W.Bush was re-elected. And there are still ka. The mistakes of the past will continue to crop up in the future, and become the wars of tomorrow - until we realize that the liberal arts ns to teach us.
d the sciences are important to our world, too, and I certainly do not better to get a well-rounded education than one focussed on any one is yet another major reason for studying the liberal arts - to gain ; that might otherwise seem to be endless formulas and acronyms. ng Galileo had to undergo when he announced his discoveries, or the behind Einstein's equations, makes them so much more awe-inspiring : Aristotle and Leonardo da Vinci were able to spend their lives studymatics and sciences to history, literature and philosphy, why can't we
his article, would the arts or the sciences claim victory in a battle? I'd d shake hands and continue on as friends.
C Four le Conth Anniver scury Issuec

Page 151
t was Friday, June the 25th, 2004.
My sister, mother, and I were about to embark on an ambiguous 1 month trip to Sri Lanka. We were all quite nervous about going back to our home country for the first time in 5 years. I had once travelled to Sri Lanka, but I was too little to remember the sites. I was especially aftaid of the trip following the events of September 11th, and was genuinely afraid for my safety. All fears were instantly squashed when we arrived in our first stop; Paris. I was happy to know that our longest flight was over. We made one more stop, Doha, in the Middle East, before arriving in the beautiful Sri Lanka.
We were greeted by my uncle and aunt, who was the eldest of the 8 children in my mother's family. We stayed for an uneventul week in Colombo with my uncle and his 2 children. Our longest stay was to be in Jaffna with my relatively healthy, 80 year old Grandfather. The trip from Colombo to Jaffna was an exhausting and long, grueling trip. It was a 13 hour drive, and we arrived in Jaffna at around 7:00 in the evening.
We arrived to the delight of my grandpa, and my 2 aunts. It was interesting to see the way of life outside Canada and within Sri Lanka. I say this because Sri Lanka is diverse within itself. In Colombo, one can commonly find overcrowded buses and trains, three-wheel autos, lots of rain, and high grown coconuts trees. In Jaffna, bull-carts, bicycle riders, hot wether, Palmyra trees, frequent blackouts, and an occasional Snake would be nothing out of the ordinary. I spent the days playing cards with my sister, and/or visiting my mom's friends. One of my Great uncles was my best friend there. I learned that in my pervious trip, I had absolutely adored him. Each night we would go to a bare paddy-field where my uncle and his friends alike would come and
talk. He taught me even taught me hov Tamils and their llar Jaffna, we visited n Temple, Sanathi Mi Temple. We ventur Naguleswarar Tem visit, army personn I saw the effects th grew short, we heat Nainativu. We stay Poosai.
A few days later, m we bathed in the sa
A week later came
continued our jourr He brought my sist trip in Colombo wa tured 7,000 feet up
Nuwara Eliya. Onc the sites. We stayed
Vahesan Viveka
ter date, we woke u Gardens. There, we Later, we visited ar. and saw how the ke head home.
After spending our return to the Great the plane to Doha. arrived in Canada a
While on this trip, I English as well as c items, but services that to heart, and th visit, not only will I
On the ride home, I same, and yet differ
தமிழர் தகவல்
பெப்ரவரி
2OO
 

m149
of the land and its history, our tradition and culture, and he v to ride a motorcycle! I also learned that the history of ld goes back a lot longer than I thought. During our stay in hany places including: Kayts Fort, Nallur Kanthasamy urugan Temple, Vallipura Alvar Temple, and Thurkaiamman ed to Kirimalai, and I took a holy bath. We then went to ple and Mavittapuram Murugan Temple. During this specific el came with us, we were not permitted to take pictures, and at the war had on this community. When the days for our trip led to the tiny island which contained the temple of ed there for the better part of the day, and returned after the
y uncle took my sister and me to Kashurina Beach, where lt water of the Indian Ocean.
the day that I had to leave Jaffna. After many goodbyes, we ley back to Colombo. My uncle was a great help on this trip. er and me many places, and showed us many things. This is a lot more eventful than the trip 2 weeks previous. We vena mountain to the beautifully scenic "Garden City' of e there we arrived at the place we were to stay, we soaked up | there for 2 days, staying at 2 different locations. "On the lat
My Home Away From Home
Yout Pase
nanthan இளையோர் பக்கம்
lp to the morning sun and went to the beautiful Hakgala : trekked through the vast amounts of flowers and herbs.
elephant orphanage, where we saw many free elephants, sepers bottle-feed them. After 2 exciting days, we decided to
last few days with goodbyes, the time came for us to finally White North. We gave our last hugs and kisses and boarded We reached Paris, where I got some well-deseved sleep. We t 2:15 pm.
saw and realized how much students in Jaffna need help in omputer studies. Not only do they need money, and tangible as well. We, being their Canadian counterparts should take ink of ways that we can help voluntarily. During my next go for vacation, but ot voluntarily help students as well.
truly realized how much Canada and Sri Lanka were the ent. All I know is that they will always be my homes.
5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 152
50
ecently when I was at the Richmond Hill Pilliyar Temple I pon
the God Ganesha and asked myself if he is a good God why the cvils in this World. I allowed my thoughts to wonder how I could rec lems of evil and the existence of a good God. I brought to bear my it resulting from my study of philosophy to see whether I could reconc and the problem of evil and my intellectual exercise resulted in putti writing with the hope I could share and provoke many like Inc to loc of a good God and who is responsible for the evil. I have referred to Philosophers, both recent and old to address this issue of good God: evil. Hume's critic of the argument from design in terms of the prob valid 200 years ago. There is ample evidence for Swinburne to modi modern design argument, Hume did not have the benefit of this evid ago. My conclusion is that I support Swinburne's analysis that we li world, which is the God's will. I subscribe to the thought that"evil is belong to a generation, which has benefited from scientific advancer my perception of existence of God and the problem of evil is very In Swinburne's Inodified opinion as to the problem of evil is compatibl lence of God.
In order to explain the problem of evil for the existence of God, and
coherent definition of "God" and 'evil' we have premise that God ex the absence of a coherent definition for the purpose of discussion we scient, omnipotent and omnibenevolent. Hence God would know abc -being on niscient, have the ability to end all evil (being omnipolent desire to do so being (omnibenevolent). This leads to a conclusion th
GOOD GOD AND PROBLEM OF EVIL
YOUIth Passée
@GoGTGITT LIčjödö LÈ
God is perfect that evil should not exist, yet evil exists. The existenc compatible with the premise that god exists, It is so, because it contri conclusion, if the God is good and perfect evil should not exist partic attributes we have assigned to God.
Swinburne takes a modified approach to the definition of God and th According to him "omniscience" is thanowledge of all things that can known and "omnopotence" is the ability to do all things that are logi This modified definitions of "omniscience" and "omnipotent" helpec conclude that the world we live in is "the best of all possible worlds. argument that evil serves the purpose. That is, God loved us that he and hence has allowed evil to exist. The universe contains a great de moral (human evil, such as genocide) and natural evil (such as earth verse was designed, then God must have deliberately put evil into hi. could mean that God is evil, which is incompatible with the definitio
The most successful response to the problem of evil b Swinburne is defence". His premise on the problem of evil argument is that a uni is more valuable than any universe without it. He goes on to make a God gawe man "free will”. Since man has a "free will" God cannot l he will take before hand, and cannot force him to perform only good
AMI5' NFORMATION Felbruary
 
 

iered by looking at Te are SO II lany 'oncile the prob"Lellect Lialis II ile the good God ng my thoughts in k at thic existence
հԱյTTlէ: and problems of len of evil was fy and adopt a ence 200 years vein an imperfect
God's will". I IIIll. Therefore, Lich aligned with c. With the exis
in the absence of ists. This God in define as ornibut te will that exists ), and have Lhe |al cause the
Rajesh Mohan
of evi is Illot ldicts the logical tularly of the
e probleII of evil. be logically Cally possible. | Swirbo LuTtlc te "This helps his a We LLS a choice life Wil, both |uakes). If the Luni -
design. This
(f God,
is "free will eISC With free will other premise that IOW what actions actions, Hence
Than is free to commit both good and evil actions by individual choice, the man is responsible for coin. Initting the moral evil. The crux (of the defence of fricc will is that God cannot be held responsible for evil. Therefore, as Swinburne has done, it is imperative to argue that human beings act or free will. He believes that God would hawe to perTnit certain civils to exist in order to achieve a better world, In order to achieve the desired world. the problem of evil is necessary so that human beings would be challenged to maximize the efforts exercising their free will, to get rid of the evil. Otherwise, the ewil will be taken for granted and no corrective action will be forth coming,
The free will defence does not speculate about God's reasons for permitting cvil but Terely argues that God's existence is consistent with the problem of evil, God Circa Lcd al Luniwerse in which civil 5 must (ccur because the occurrence of evils are Necessary LC Timotival te the Creat LITcs to react to get rid of the evils. The problem of evil exists to prepare the human being to rise up to the challenge to combat evil. Therefore, the existence of God is conpatible with the problem of evil.
Hume did Ill deny that God exists. He only refuted "the arguinent of design" for God's existence. His acceptance that God exists is 1 tot vial design alirg Lurilent. Hume did not accept the premise that God is Omniscient, Omnipotent or omnibcnevolent. Therefore, it is reasonable to infer that by his rejection of the design arguTent there is no problem of evil. Hume's principle criticis.In to the design argument is that it fails to establish the type of God that believes in particular providence or divine action, which is asserted, He said that God's existence was arrived from order of the nature and its causes of effects.
Humes critic of the argument from design essentially states that even if nature was designed it tells us virtually nothing about the designer other than the fact that the designer was clever. He disCerned cause (God by examining its effects (the World). All that can be acknowledged by observing nature is that nature's operations are vaguely and remotely Ilind like. Under Humcis strict
Lules for reason, arguments -ح |
Fourteenth anniversary Issue

Page 153
from effects to causes are sound only when repeated experience has shown constant co-relation between a "cause' and an "effect'. The world is filled with order, it is also filled with great sufferings. Therefore, one cannot claim a benevolent God on the Oasis of nature. In the argument of design discussed in dialogues concerning natural religion, however, Philo (Hume) insists that all claims to infinity in any of the attributes of the deity inferred by the design argument must be denounced and any claims for perfection in this deity, must be withdrawn.There is no reason to assume the designer is the omnipotent God, who spoke for creation into existence once for all and there may be many worlds that may have been created. The true conclusion of Philo is that the original source of everything is wholly apathetic to all the principles at work in the universe and regard health no better than harm, good no better than evil, likeness no better than heaviness. Nature is a mixed balkanized state. In essence, by refuting the design argument Hume attributes no properties to the God. He is against the view that there is an omnipotent, omniscient and benevolent God. His reasoning dampens any spark of hope to whatever good there may be in nature. Nature according to him is something in which nothing can be regarded as essential. The universe is nothing but the idea of a blind nature. By Hume's argument, it is safe to assume that since the God cannot be assigned any attributes of benevolence the problem of evil is not compatible with the existence of God because the God did not design it to be so.
Swinburne raises the question that the God who created humanly free agents and placed them in this universe had the choice to determine the kind of universe desired. He had many options, the creator provided a half-finished universe with humanly free agents to improve the universe. The evil in the world consists of the evil actions of the men and the passive evils brought about by those actions. The free agents, who did not have the power of moral choice are those who had to make a choice between morally different alternatives, which in any way is evil. Since the existence of God is compatible with the existence of evil it leads to a basic assumption that men are humanly
free agents. The crea He can do this in on creator may give age the reasons more eff native way in which viding additional rea nature have strong c: perform an action, w inclination to improv purpose, will be achi generally to improve creator could operate dence, which the me caused by mental pa duty and strong-will
Physical and mental ing to improvement for future sufferers c psychological utility time the creator coul tion for the evils, wh purpose by the free a
The creator should n humanly free agents Over what kind of cri which they live. Inte Creatures to OWerCO
The problem of evil God as being createc evils, which have be poverty, disease, anc earthquake, torrentia evils, it is left to the As Swinburne has st will to meet the chal The AIDS epidemic was non-existent a fi quered.
The natural calamity methods to avoid de; trol of human race a the human race has t
I agree with Swinbul half-finished univers for the îmodified des has contributed imm the world in combat is compatible with th evil and the enthusia conclude that there i articulated by Swinb theory he has advant
தமிழர் தகவல்
பெப்ரவரி C 2O

mm.51
tor may help agents towards taking steps to improve the universe. 2 of the two ways. An action is something done for a reason. The ‘nts some reasons to do the right actions. He may do so, by making ective and compel them to pursue what is good. There is an alterthe creator could help the agents to perform right actions by proSons for agents to do what is right, reasons which by their very ausal influence. This causal influence must encourage the agent to hich will bring some kind of change. By giving the agents some e the world without giving them a character, a wide set of general eved. Giving men an inclination to correct what goes wrong, and the universe, would seem to involve imposing a character. The 2 exclusively by threats and promises and create inductive eviin could take account of and act upon it. Mental evils, which are in and physical pain, can be put right by making men responsive to
evils may serve as spurs to long term co-operative research leadof the universe. Acquisition of knowledge and provisions of cure an be accomplished. Generally, many evils have a biological and
in producing furs to right actions. When the action is not taken in d be justified in bringing about evil as punishment. The justificaich exist in the world, is because of the inaction and the sense of gents.
nake half finished universe and create immature creatures, who are to inhabit it and that he should allow them to exercise some choice eatures they are to become and what sort of universe is to be in rference to stop evil will cut off the good. The God expected his he evil to perfect the world.
is omnipresent. Whenever there is a problem it is attributed to the i by the God. The human ingenuity has met the challenge of the en encountered by them. The evils are related to war, famine, destruction of environment and natural calamities caused by l rains and eruption of volcanoes. Whatever the origins of these human race to deal with these evils to resolve them for survival. ated the evils exist to motivate the human race as agents of free lenges. New diseases are discovered providing new challenges. has provided a challenge to the human race. This disease, which w years ago, is now considered to be an evil, which has to be con
on which the human race has no control has learned to develop ath and destruction from these evils. These evils are beyond connd are said to be an "act of God'. Since this is beyond the control, been motivated to take control to avoid death and destruction.
rness analysis that the creator may have given us a e with agents of free will to perfect it. The evidentiary foundation sign argumenti can be seen in the scientific advancement, which ensely for the improvement of the quality of life. The progress of ing the evils of every kind suports the view that the problem of evil he existence of God. Without evil the progress will be absent. The ism to combat evil is a single most driving force of the mankind. I s a God and I am supportive of the modified design argument urne because there is ample evidentiary foundation to suport the ced.
OS Y பதினான்காவது ஆண்டு மலர்

Page 154
152mm
he Hindu calendar is no ordinary calendar. tt is far more com other calendar. There are five (5) basic elements in this caller day), Natchathiram (the constellation or alignment of the moon). day), yoga (angle of the Sun and moon), and Varam (solar week). good and bad timing as well as the concept of the ruling planets to us. But very few people know the real explanation behind all t
A few months ago my mother found out that my grandmother W a family trip to the astrologist. I went into the silent basement wi experiencing what I knew was untrue. Some time later I realizes said about my past and my personality happens to be correct. I w ets Saturn and Jupiter were both not in my favour. I still didn't be I started doing a little research about the Hindu calendar, not kno getting into; this is what I found out:
Calculating the time is recognized as a science among the Hindu the greatest significance in their prayers. Ancient Hindus created in time, in order to understand the good and 'bad' timings. This of time measurement proves enlightening.
"From thithi the stages of growth and decay, from varast from natchathira the seizure of bad actions, from yog. health, from karana the result of the work, with all these ti endar or panchanga gives the required results." Skanda
The Hindu Calendar
Yout a Page
இளையோர் பக்கம்
A Kalpa is said to be a day of god. Our day is 24 hours, and god' be approximately 4.32 billion years. Each Kalpa is divided into 1 and lasts four mahaayughas. One mahaayugha includes four yu may equal a millennium in western time.
Just as the western system Hindu calendar has star signs. These a and they are different from the Zodiac signs, which they are asso
Day of the Week Ruling Planet Tam Sunday Sun Nya Monday Moon Thin Tuesday Mars Sev\ Wednesday Mercury Phut Thursday Jupiter Wya; Friday Venus WeZl Saturday Saturn Sani
AAILS' NFORMATON O February O 2OO
 

plex than any These Raasis are Mesha (Aries), dar: Thithi (lunar Frshabha (Taurus), Mithuna (Gemini), Karana (half- Kataga (Cancer), Sinha (Leo), Kanya The notions of (Virgo), Thula (Libra), Vrichika etc, are familiar (Scorpio), Dhanus (Sagittarius),
his. Makara (Capricorn), Khumba
(Aquarius), and Meena (Pisces). as sick. We made Knowing your birth Raasi, and the th the illusion of raasi at present will help you determost of what he mine your time. as told the planelieve the man so The Solar Day, which is called a wing what I was Vasara, is divided into 24 hours.
These 24 hours are assigned to different planets, but there is a ruling planet
S. This assumes on each of these days. If you look at
"divisions with- the actual Tamil word for these days, diverse system you will see they include plannet
acS.
he longer life, Those who have one or two of these a the cure or ill- planets not in their favour during cerhe cal tain parts of the week, may wish to fast Narayanan for the ruling planet. For example, I
must fast on Thursdays and Saturdays. Each of these planets controls one aspect of our lives.
The navagiraham are the nine planets that we worship at the temple. These planets are the sun (which is actually moon, not a planet Mars, Mercury, lala Balarajan Juiter, Venus, and Saturn. There are
also two other planets that we include
- . navagiraham. They are Rhaghu,
and Kehthu. At first I thought they
S day is said to were just the Tamil name forNeptune
4 manvantras and Uranus. But after doing some
ghas. A Yugha research I realized that those two plan
ets - do not exist. They are two imaginary planets, that are really the planet'
recalled Raasis, that we see during a lunar or solar
ciated with. eclipse. They are thought to be 'swal
lowing the sun or the moon.
il Name
IT) All these factors affect our fate. They
are all in alignment of one another.
gal -
These are my findings about the actual
dl calculation of these timeings. It was
han my reading that inspired me to find out
lan more. I don't claim they are absolutely
true and accurate. I guess it all depends on one's perception. People can choose to believe them, or not. You make your own decision.
fourteenth anniversary issue

Page 155
I primary school and already wanting
a cellphone, not wanting to wear clothes picked out by mom, using the internet to communicate with friends rather than picking up the teephone and calling them, wanting to smoke or drink alcohol because they want to "experiment', and even trying to be mature much before their time. Do these situations ring a bell? Or do they seem all too impossible to believe that even children before their teens are going through such issues? The truth is, even though parents donft want to believe it, times are changing very rapidly. It is they- the parents/guardians who have the hardest and most crucial job in our ever changing society. It is them that have helped us to make good decisions and to correct our faulty choices. More and more young children and youth are choosing paths that have been influenced solely by the media surrounding them. Misleading information provided by television, radio, and magazines seem to have the greatest effect on children and youth at the present time.
As I walked into an elementary school the other day I saw many young children during their recess hours showing off their cell phones to their peers. When I asked them why they would have a cell phone at such a young age one young girl explained to me that it was the latest and coolest gadget to have. She claimed that anyone who had cool gadgets like the cellphone is more popular at school. I walked away from that conversation quite shocked. It was not too long ago that I was in primary school and at that time the coolest thing to have was Pogs a trading game, . During recess I was more concentrated on running out and playing tag with my friends. It was then that reality hit me, times have definitely changed. It is now the parents who have the choice to make. Do kids really need a cell phone at this age? One argument often used is that children need a cell for safety reasons. Parents can always check up on them. But for a long time there were no cell phones, so is this to say that we were not safe back then or that kids are safer today with a cell phone compared to when they didn't have one? Many
things are taken for get altered because t therefore they are sa cell phone with then few. The negative a changeable thing. T also have many add for entertainment. T Children play with t phone calls while in just gadgets and life don’t have any reas thing to have one.
Every time we turn jewelry. Even at am the mall and grab ev through the mind of television shows fea in turn want to look tiful and flawless the that all is not what it clothing but because ents who have to wo
Sangeetha Naga
put a lot of stress on cially. Being fashioi in such things. It is to believe or whom play a great role in i find a home that dog tary school children more calling friends friends online than I this method of conv and youth. They no happy face emotion are sad they can tapi that our society is ta
Kids should be enco ents should allocate interactive commun important for cognit lated from parents a that some parents, e
5Lólupj g5 4.616b.
பெப்ரவரி 2O
 

m153
ーン
granted when children begin to use a cell phone. Curfews may he parents think they can always check up on their children and fe. For example if a child has a curfew of 7pm and they had a h, they may be able to call the parents and try to extend their curpect of doing this is that house rules become a flexible and oday, not only are cell phones used for communicating but they d features. Some phones have a camera, and many have games his can become something that is very distracting in school. he phone while there is a lesson going on or they may even get class. The truth is that just a couple of years ago we didnit have took its path just fine. Most children at such a young age really on to want cell phones other than the claim that it is a "cool"
on the television there are ads for clothing, makeup, shoes, and Lore mature stage we are tempted and sometimes persuaded to go erything that commercials claim is in style. Imagine what goes young children and teens when they see such commercials and turing young girls like them looking very perfect. These children just like the actresses on TV. They are captivated by how beeause people look. As parents it is you that have to explain to them
seems on TV. Sometimes parents are not able to afford the : the children are so fixed on wearing certain things, it is the parrk even harder at getting what their kids desire. This intern may
Who cares for the children?
இளையோர் பக்கம்
the parents who are constantly trying to make ends meet finanhable is great but there is a time and age to start being interested only because children are misinformed that they donít know what to believe. Not only televisions but computers and the internet nfluencing children and youth. At the present time it is rare to es not have a computer connected to the internet. Even in elemen
start to use the internet to communicate with their friends. No over the good old telephone. It is more likely to get a hold of eaching them by phone. Even though many don't realize it now, ersing is really taking away communication skills from our kids longer will have to smile if they are happy, they can just put the on the messenger system with the click of a button and if they e in L. Although this may seem funny to some, this is the path king at the present time.
uraged to use the telephone to talk to close friends, and our parsome quality time to communicate with their kids daily. It is ication, playing together, story telling and such activities that are tive develpment of kids. If not, children will feel distant and isoind that's not good for their relationship. I heard someone saying specially dads, are so busy that they get to see their kids se
O6 ugeot red as relug. 2.6 oot CS Lidely

Page 156
54
only on weekends. I recently saw a cartoon in a family magazine joking about this. The father is telling his grade two son my dear son, if you need any help I am there for you. You only have to email me at mydad.com and I will get back to you if I have time'. This may seem satirical, but who knows perhaps this is the reality with certain parents.
Children are also starting to experiment and use drugs and alcohol at a younger age today than ever before. Again it is the media portraying many young adults smoking and drinking that makes young kids and teens want to try it. Many artists today have very public lives and many lead lives that kids are attracted to. When looking at how "cool' the artists are, they forget that we are just regular people and that for us leading that sort of life style will not do any good.Many artists promote violence. Artists like Eminem, and 50Cents talk publicly about leading violent lives and also compose and sing songs about violence and sex. Most kids grow up listening to their music in today's society.Eventhough they may not consciously follow their lifestyle, they may find themselves one day in great trouble. Even if parents don’t buy their chilldren the music, it is available with the click of a mouse via the internet. Although parents may lead a hectic lifestyle, balancing both family and work, it is crucial to know what kind of things your children are interested in. Alerting them about the effects of alcohol, drugs and violence is the greatest counseling any parent can give a child. It has saved many children from getting into very stagnant situations.
Our parents should spend more quality time with their kids, Be part of their development and socialization. Balancing work and family life becomes more important than ever before. They should not take things for granted whether it be personal safety, abuse, bad peers, alcohol or drugs. That doesn't mean that we should always suspect kids and look over their shoulders, what it means is to be more vigilant about environments in which we live and guide our children accordingly.
tray dogs barking, (
women sitting out c zooming by, fried gras: I stepped out of the var was given the opportun urban slum of Bangkok eledged, ill and destitut North America, we soc nestled in the heart of E interacting with locals
Coming from a beautif health care and most in dened by what I saw. T schools set up by the lo abroad. Primary educat such things as the drug further education - the many of these children, each classroom holding girls orphanage which notorious sex trade, ma
The first two weeks of Sleeping on a floor for a communal bathroom
* Yalnee Shanthara
ing through the slums f clothing, trying to com that sometimes had inst tions were in a newly c patients on the first floc rampant in Thailand, is selves when infected. T those infected, many of dles.
What I experienced in have ever done before. sights of Thailand, incl will always be Klong TI and Staff of the HDF as day - are the only thing modestly and being sul of Klong Toey has giv better future for those t rience working in an in help me as I finish ups nization that will help
IAALS NFORNAATON
February O
2OO
 

hildren playing in the pile of garbage on the side of the road, if their dwellings that consisted of cardboard roofs, motorcylists hbers being sold by street vendors- this was the sight I took in as after a long journey from Toronto to Bangkok. Two years ago, I ity to travel to Thailand on a volunteer trip. Living in the largest , I was able to immerse myself in a tiny town of the undeprrive. Travelling with 30 other amazing volunteers from all over n found much to relate to as we landed in one of the worst slums Bangkok. What we experienced over the month of living and in Klong Toey will definitely be etched in our minds forever
ul country such as ours, where we are blessed with clean streets, hportantly - the chance at educating ourselves, I was deeply sadhe only schooling for the children of Klong Toey were primary cal Human Development Foundation based on donations from ion was set up for children to deter them from getting involved in trade and child prostitution, But did not offer them much hope of Dne thing that could very well break the cycle of poverty for
I sent my mornings teaching English to primary school children, about sixty 5-year olds. My evenings were spent at the local housed ex-child prostitutes that have been taken out of Bangkok's ny of these children ranging from 6-10 years of age.
my trip were spent adjusting to the changes of Klong Toey. a month with a ceiling fan that deposited flies all over me, using that was quite a walk away through stairs and courtyards, walk
Voluntarism in Thailand
illed with garbage and stray animals, handwashing all of my municate in broken and poorly pronounced Thai, and eating food 2cts in it - definitely had some getting used to. Our accomodaonstructed building of the HDF, which housed dying AIDS or as well as three floors of young orphan boys. AIDS which is somewhat of a taboo issue-leaving patients to fend for themhe HDF recently opened up an AIDS hospice to take care of which are children and infants infected through unsterilized nee
he month of volunteering in Klong Toey, far surpasses anything I Although I was able to spend some time taking in the beautiful uding palaces and temples - the most beautiful part of Thailand oey to me. The friendly people, the warm and dedicated teachers well as the darling children that gave me hugs and kisses every s I will fondly remember as I think about Thailand. Living very rounded by such materialistically poor, yet firitually rich people in me a wealth of understanding and hope for the building of a hat are underpriveledged. This trip has given me first-hand expepoverished community foreign to me- experience that I hope will chool with a focus on someday working for an international orgahe destitute of the third world. It also helped me realize how ->
D C Fourteenth anniversary issue

Page 157
lucky We are, living away from that poverty in country that provides so much for us.
We as Tamil Sri Lankans should play a more prominent role within our communities, Volunteering for wonderful organizations that will help broaden our underStanding of what exists just beyond this beautiful country that we have migrated to. Leaving Sri Lanka at Such a young age, I am unable to remember the hardships that were endured by others during the civil war. Hearing the stories, watching the news and learning about Sri Lanka's 20 years of civil strife, I feel lucky to be taken away from that and given a better opportunity. I am able to cherish the fact that I am now living in a wonderful country that allows me to further my education to use that to help those in need. My Thailand volunteer experience has prompted many of my friends to go on their own relective Volunteer journeys, many of them coming back as satisfied and fulfilled with the experience as I was. The friends I have made from my Thailand trip, whom to this day are close friends of mine, are interested in organizing a volunteer trip to Sri Lanka in the near future, as I have told them many stories of my home country. The experience of the trip, as well as meeting amazing individuals that will surely make a significant contribution to the world NINGARIS in the future, will definitely lure me back into another volunteer trip very soon
I urge Tamil youth to go out and See what organizations can offer you. Only through volunteering with Free The Children, a Canadian organization dedicated to ending child labour - was I given the oppurtunity to volunteer in Thailand. There are many wonderful organizations out there, advocating many important issues- and I personally believe we should all do our small part to her those that need it- especially as a community that has Suffered so much and given a better life here in Canada. The benefits of volunteering locally or internationally are too great to not give it a try My volunteer trip has definitely opened my eyes to so many different things, many of which I would never have realized sitting at home watching tv. Find a social issue that interests you and see what you can do to help. I guarantee it will be worth your while
Cls is bein ry. When the riginal people of S ent languages. Al relative who came ago Europeans be ing ceraturies this came from the Un become home to the end of the war fleeing from behi Canadian Society a past national, m international lang a source of contin
In the year of 197 the law in the Cha Canadian people Canadian model a diversity and a pa promotes individu
Anojini Kumar
time sharing risk grams expands its groups, Such as pe to over- come bar technologies to st spectives, culture. make our fostern
Canadian multicu government of Ca greatest strengths acceptance and be open to diverse cu grounds. Multicul ture understandin tion.
We can celebrate
தமிழர் தகவல்
பெப்ரவரி 2O
 

m155
g a multicultural country since the beginning of its histoEuropeans settlers first came to Canada they met the aboome diverse communities and they spoke about 39 differl Canadians have a parent, grandmother or more distant
to Canada as a "stranger land". Approximately 500 years gan arriving in what would be Canada. During the followcontinued and settlers came mainly from Britain. Some ited States. Well before the World War 2 Canada has people from a wide range of cultural backgrounds. With waves of refugees came to Canada, particularly those nd the Iron Curtain. Now one of the distinctive features of is its diversity. From the early years Canada has become ulticultural society. Canadians have learned that their two uages and their diversity are a comparative advantage and uing creativity and innovations.
1 the multiculturalism act has been accepted as a part of rter of Rights Act by the government. This act helped o have established a distinct Canadian way, a distinct |ccommodation of cultures. It provided recognition of rtnership between citizens and state. This balance that all freedom and economic development while at the same
Canada the Model of Accomadation
NAYOst PanSe -
adasan இளையோர் பக்கம்
and benefits too. The celebration of multiculturalism proantiracism activities and strengthening its Support for all 2rsons with disabilities to help more individual Canadian riers their full participants in the society. We can use new rengthen our diverse society by sharing our stories, perS, languages, celebrating and sharing with each others to nother Canada. Is a proud modern forward looking country
lturalism is recognized that all citizens are equal. The anada recognizes that our society's diversity is one of our . The multiculturalism policy ensures that all citizens their alongings as Canadians, and looks forward to a future ltures and ethnic, racial, religious, and language backlturalism encourages the racial and ethnic peace, cross culg and discourages, hatred based on race and discrimina
multiculturalism to reduce racism in our society because,
O5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 158
56m
multiculturalism is a unique relationship between Canada a people, and its also expresses our condition that unity can t diversity.
We Canadians can be proud that our country was the first co entire world to have an official policy of multiculturalism. alism programs included to assist and develop strategies tha full and active participation of ethnic, racial, religious and c nities of Canada.
The programs also facilitate collective community initiate a ethnic, racial, religious and cultural conflict and hate motiv One example of this is the study initiated by the Tamil Yout It was entitled The Tamils Nation Myths vs. Facts. This e. issues and concerns facing Tamil Youth in the Greater Toro
The multiculturalisms programs improved the ability to put to respond to ethnic, racial, religious and cultural diversity identify them and taken away all the barriers by given them opportunities and supporting federal agencies so that they m tions under the Canadian multicultural act.
By celebrating the diversity cultural events increase the pub understanding, and the richness of each culture and the dive Every year thousands of Canadians take part in hundreds of the country to eliminate of racial discrimination. Another in an event is was the National Youth Forum which took place July 13th-15th, 2001 at Carlton University that gave youth work together to strengthen Canadas domestic policy again tion, racism and hate. A broad range bf activities by commu schools, School boards, colleges, universities has been cond to stop racism"Stop It action campaign. The Canadian gov public education to the international stage, and more than 1. 25 countries participated. A clear example of the commitme ernment to combating racism can be seen in the words of D Secretary of State (multiculturalism)." In the fight against Canadians bring creature ideas for proactive action. Their e dynamism and openness to change bring hope that they can are generations has failed& ...' An illustration of one gove regard racism Canadians have to be aware of racism and stc racial discrimination.
To stop and reduce racism we could create some musical pl play would win a valuable prize. We should encourage the pate in the play and the best player would get an award. Yo and encouragement in stopping racism is a critical because tudes. Values and relationships that will shape up the Canac the future.
Since the introduction of Canada's Multiculturalism Policy groups have developed facilities and opportunities to learn
TAALS' INFORNAATON O February 2OO

hd Canadian be found in
untry in the The multiculturt facilitate the ultural commu
nd responses to ated activities. h Organization. kplored the Into Area.
olic institutions )y helping to
the equal neet their obliga
lic awareness, rsity of Canada. events across Stance of such
in Ottawa from the chance to Ist discriminaInity groups, ucted annually ernment took 20 people from ent of our govr. Hedy Fry, acism, young nergy,
succeed where inment intensive }p action against
ays and best youths to particiuth involvement it is their attilian Society in
in 1971, ethnic their mother
tongue. Also to conduct their ceremonies according their religious rights.
By celebrating the ethnic and multicultural events the diversity Canadian people learn about the other cultures and their values and respect them as Canadians too. A further illustration of this is the work of the Department of Canadian Heritage. It has mobilized youth and built ships with business and media. The community groups, the Schools, the school boards also getting financial support from the government to conduct activities and richness of other ethnic cultures to all Canadians.
Writing competitions also encourages and reduces racial discrimination in the Canadians Society by providing a forum for students of many ethnic groups. A
The videos, audios, and telecasting also helps reduce racism among the School children. The celebrations are the very creative measures which can be used in annually, and that quarterly would be make more effective changes among the society regarding the racial diversities and its benefits to the development of the country for sure.
By celebrating Multiculturalism in Canada we ensure that all origins in Canada have equal opportunity to obtain jobs and education. Which also helps to promote policies, programs of individuals and communities of all origin.
Generally all of these programs carry on their activities on a manner that is sensitive and responsive to the Multiculturalism reality in Canada.
Fourteenth anniversary issue

Page 159
பெருமைமிகு பேராசிரியர், 3. பெளதிக ஆராய்ச்சியா
வில்லி (Willie) என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் விக் ஆண்டு, ஆகஸ்ட் 26ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள மாதகல் என்னுமிடத் பண்டத்தரிப்பு ஆங்கிலப் பாடசாலையில் படித்துவிட்டு, பின்னர் 11வது 6 கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து அங்கு தன் படிப்பைத் தொடர்ந் பரீட்சையில் தோற்றி, 9 பாடங்களில் 6 பாடங்களில் அதி திறமைச் சித் காலகட்டத்தில் இது இலங்கையிலேயே மிகச் சிறந்த சாதனையாகத்
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஸ்கந்தவரோதயாக் கல்லூரி அதிபர சுப்பிரமணியம் இவரை தன் கல்லூரியில் சேர்த்துக் கொண்டார். 1953ம் பல்கலைக்கழகத்திற்கு அனுமதியைப் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் செய்யப்பட்ட கணக்கியலில் 3 வருடங்களில் கணிதவியல் சிறப்புப் பட்ட மாணவர்களில் இவரும் ஒருவராகும். இந்த 10 மாணவர்களில் குறிப்பி காலஞ் சென்ற மாமனிதர் பேராசிரியர் துரைராஜா. ஆனாலும் வில்லி பு மயில்வாகனத்தின் ஆலோசனையைப் பெற்று ஒரு வருட முடிவில் பெல கொண்டார். 1957ம் ஆண்டு அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதல் மா? சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதுடன், உடனடியாக உதவி விரிவ
ஒரு வருடம் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றிய பின்னர் 1958ம் கலவரத்தையடுத்து அமெரிக்காவிற்கு பயணமானார். அமெரிக்காவின் ம உதவி ஆசிரியராக பணிபுந்து கொண்டு பெளதிகவியலில் முதுமாமணி 1960ம் ஆண்டு மசக்கியூசே பல்கலைக்கழகத்தின் முதலாவது பெளதிக பட்டத்தை தனதாக்கிக் கொண்டார். பின்னர் 1964ம் ஆண்டு பெளதிகத்த கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இவர் Plasma துறையில் க பல்கலைக்கழகங்களில் பெளதிகதுறை நூல்களில் இவரைக் குறிப்பிட்டு போதிக்கப்படுகின்றது.
1964ல் பிறின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இணை ஆராய்ச்சியாளராக ( ஆராய்ச்சியாளராகவும், முதன்மை பெளதிக ஆராய்ச்சியாளராகக் கடை பெற்றார். 1997ம் ஆண்டில் வில்லியம் பீற்றர்சன் பல்கலைக்கழகத்தில்
60)plj (Rider) usiosóO)6)535p35556). Adjunct professor 9,356 lb 35L60) விக்கிரமசிங்கம் அருணாசலம் ஒரு பெளதிக விஞ்ஞானி, ஆராய்ச்சியால் ஆசிரியர் போன்று பல துறைகளில் கடமையாற்றினார். இவர் தேர்ச்சி
Physics கட்டுப்பாட்டுடன் கூடிய வெப்படஅணுச் சேர்க்கை - Controlle( electrodynamics, Quantum Theory, Condensed Matter Theory, Non-eq Mechanics, Foundation of physics, Elementary Particle physics, Cosm
இவரைப் பற்றி பல சுயசரிதை அகராதிகளில் (biographic dictionaries) WHOS WHO என்ற உலகப் பிரபல்யம் மிக்கவர்களைப் பற்றி எழுதும் 11வது பதிப்பில் (1968-69) இவரைப் பற்றி எழுதியுள்ளது. மேலும் சில பி
* Dictionary of International Biography (6th editon, 1969 - 70. * Leaders in American Science (Vol 8, 1968-69, US, * American Men of Science ( 12th edition, USA)
* Community Learder of America (1970-71 edition, US * Creative and Successful Personalities of the World (1970, Americal * Marquis Who's Who in America (58th Edition, 2004 U * Marquis Who's Who in America ( 22nd Edition, 2005 U * One Thousand Great Americans (2nd edition, IBC, Car
* 2000 Eminent Scientists of Today (2003 edition, IBC Cambridge, En * 2000 Outstanding Intellectuals of 21st Century
* ORDER OF EXCELLENCE (2003 edition, IBC, C, * International Scientist of the Year (2003, IBC, Cambridg
gaj American Physical Society (365 dGj69L pris35615 Tg56D, N Sigma Xi இன் முன்னை நாள் அங்கத்தவருமாவார். இவர் பிரதம ஆசி ஆசிரியராகவும் 106 க்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சி கட்டுரைக பிரசுரித்துள்ளார். இவரின் ஆராய்ச்சித் துறையில் படைத்த சாதனைக:
தமிழர் தகவல் C பெப்ரவரி 8 2OC
 

கலாநிதி
"ளர்
கிரமசிங்கம் அருணசலம் 1935ம் த்தில் பிறந்தார். 5ம் வகுப்பு வரை பயதில் சுழிபுரம் விக்டோரியாக் ÞTj. 1950b S60öIG) S.S.C தி (Distinction) பெற்றார். அந்தக் திகழ்ந்தது.
ான அனைவரும் அறிந்த ஒரேட்டர்
ஆண்டு இலங்கைப் எலியேசரினால் தெரிவு ம் படிக்கக்கூடிய 10 டக்கூடிய இன்னொருவர் 96.ja,6i, Guy staffluj A.W. ாதிகத் துறைக்கு தன்னை மாற்றிக் ணவனாக பெளதிகத் துறையில் புரையாளராக பதவியேற்றார்.
ஆண்டு நடந்த இனக் சக்கீயூசே பல்கலைக்கழகத்தில் ப் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். த் துறைக்குரிய முதுமாணிப் Seo Plasma g60pulsi) Ph.D கண்டுபிடித்த விடயம்
இந்த விடயம் பிரசுரிக்கப்பட்டு N
சேர்ந்து, பின்னர் பெளதீகத் துறை மயாற்றி 1996ம் ஆண்டு ஓய்வு Visiting Professor 9356 b 19996) மயாற்றினார். பேராசிரியர் ார், ஆசிரியர் அத்துடன் சஞ்சிகை பெற்ற துறைகளான - Plasma
Thermonuclear Fusion, Quantum uilibrium Quantum Statistical ology ஆகியனவாகும்.
குறிப்பிடப்பட்டுள்ளது. MARQUIS சஞ்சிகையின் கிழக்கிற்குரிய lன்வருமாறு:-
England) A)
A)
n edition)
SA)
USA) nbridge, England) gland)
amb - England) ge, England)
sew York Academy of Science, ரியராகவும், இணை ளை பல விஞ்ஞான சஞ்சிகைகளில் ளை வைத்து இவருக்கு பல
விருதுகளும் பட்டங்களும் கிடைத்துள்ளன. 1979ம் 960iiG American Physical Society (S65T fellow 935 தெரிவு செய்யப்பட்டார். தற்போது அதன் முத்த "fellow 93566i,6TTj. Plasma Physics, Quantum Mechanics, Quantum Field Theory, Condensed Matter Physics ஆகிய துறைகள் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களின் இவரின் கொள்கைகள், கண்டுபிடிப்புகள் பற்றி மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பிரபல்யமான ஆயிரம் பேர்களில் ஒருவராக - ஆயிரத்தில் ஒருவராக இருக்கும் வில்லி அருணாசலம் தமிழர்களைப் பொறுத்தவரையில் இலட்சத்தில் ஒருவர் ஆவார்.
தமிழர் தகவல் வழங்கும் இவ்வருடத்துக்கான ‘வாழ்நாண் முழுவதற்குமான சேவை விருதுடன், திரு. நா. சிவலிங்கம் அவர்கள் தமது பெற்றோர் ஞாபகார்த்தமாக வழங்கும் தங்கப் பதக்கமும் இவருக்குச் சூட்டப்படுகின்றது.
D5
பதினான்காவது ஆண்டு மலர்

Page 160
என். செல்வராஜா
நிறுவன ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பெரும் பணியொன்றினை, தமிழரான தனியொருவரால் மேற்கொள்ளப்பட முடியும் என்பதை செயலில் காட்டி சாதனை படைத்து வருபவர் முத்த நூலகரான திரு. நடராஜா செல்வராஜா அவர்கள். தற்போது தமது குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வரும் இவர் யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர்.
இலங்கைத் தமிழர்களின் தமிழ் நூல்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பரவலாக வெளியிடப்பட்டு வந்த போதிலும் எந்தவொரு நாடும், நிறுவனமும் அவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்தும் நடவடிக்கையைச் செய்ய முன்வரவில்லை. இலங்கைத் தேசிய நூலகம் இத்தகைய பணியைச் சட்டபூர்வமாக மேற்கொண்டு வருகின்ற
உலகளாவிய
போதிலும், தமிழ் நூல்களை ஆவ இந்நிலையில் ஈழத்தவர் தமிழ் நூ இதுவரை இரு தொகுதிகளை, ஒ பெயரில் திரு. செல்வராஜா அவர் நூல்களையாவது ஐந்து தொகுதி
1970ன் நடுப்பகுதியில் நூலகவியல் மருதனார்மடம் இராமநாதன் பென சர்வோதய சங்க யாழ். மாவட்ட உள்ளூராட்சி அமைச்சின் நூலகர் பதவி வகித்தார்.
1981 பெப்ரவரியில் ஐக்கிய நாடுக இந்தோனேஷியாவிற்கு கிராமிய ே சென்று, அங்குள்ள பண்டுங் மாநி பொதுநூலக சேவைகளை அறிமு மக்கள் அந்த நூலகம் அமைந்துவ சூட்டியமையையும், அந்த நூலகத் செய்தமையையும் நெஞ்சப் பெட்ட
இப்பணியை முடித்துக் கொண்டு ர சங்கத்தின் யாழ் மாவட்ட மத்திய பின்னர், திருநெல்வேலியில் அமை நிறுவனத்தின் ஆய்வு நூலகப் பொ அங்கிருந்து பெயர்ந்து கொழும்பின பொறுப்பாளராக பதவியேற்றார்.
யாழ்ப்பாணப் பொதுநூலக ஆலோ நூலக சேவைகளின் ஆவண காப் புலம்பெயர் எழுத்தாளர் சங்க ஆே இயக்குனர் என்னும் பல பதவிகை நூல் தேட்டம் வெளியீட்டினை, மே பணிழினைத் தற்போது மேற்கொன
இங்கிலாந்தின் லண்டனிலிருந்து ஒ வாராந்தம் காலைக் கலசம் என்ற இலண்டனிலிருந்து வெளிவரும் :ே வாயிலாகவும், கனடாவிலிருந்து ெ கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எ
உருமாறும் பழமொழிகள், கிராம கிராம நூலகப் பொறுப்பாளர்களுக் நிலையங்களுக்கான கைநூல், ஆ வரலாற்றுத் தொகுப்பு, மலேஷியத் Bibiliography of Dr. James T. Rut அவர்களால் இதுவரை (யாழ்ப்பாலி
திரு. செல்வராஜா அவர்களின் நூ ஆகியவற்றைக் கெளரவிக்கும் வ6 அவருக்கு வழங்கப்படுவதுடன், இ திரு. விமல் சொக்கநாதன் அவர்க திரு. இ. சிவகுருநாதன் ஞாபகார்த்
AALS' INFORNAATION
2OO
February
 
 

பணிபுரியும் சர்வதேச நூலகர்
ணப்படுத்துவதில் அது அக்கறை காட்டவில்லை. ல்கனிள ஆவணப்படுத்தும் பணியை 1900ல் தொடங்கி வ்வொன்றிலும் ஆயிரம் நூல்களாக நூல் தேட்டம்' என்ற கள் வெளியிட்டுள்ளார். ஆகக்குறைந்தது 5000 5ளாக வெளியிட வேண்டும் என்பது இவர் திட்டம்.
துறையில் டிப்புளோமா பட்டம் பெற்ற பின்னர், ாகள் கல்லூரியில் நூலகர் பதவியை வகித்து, பின்னர் ாலகப் பொறுப்பாளராக இருந்த பின்னர் இலங்கை பதவியை ஏற்று சில காலம் திருமலை மாவட்ட நூலகராகப்
it g60puusir UNDP Volunteer Project (S66, dig பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாக திரு. செல்வராஜா லத்தில் மரேங்மாங் என்ற கிராமத்தில் அக்கிராம மக்களுக்கு கம் செய்து வைத்தார். இவரது சேவையை மறவாத அக்கிராம iள பாதைக்கு ஜலாங் செல்வா’ என்று பெயர் தைப் பார்வையிட இந்தோனேஷிய கல்வி மந்திரி விஜயம் கத்தில் அவர் பெருமையுடன் வைத்துள்ளார்.
நாடு திரும்பிய பின்னர், இலங்கை சர்வோதய சிரமதானச் நூலகப் பொறுப்பாளராக பதவி வகித்த க்கப்பட்ட ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் றுப்பாளர் பதவியை ஏற்றார். குடாநாட்டின் போர்ச் சூழலால் it International Centre for Ethnic Studies 9,6) b|T6)85,
சனைக் குழு உறுப்பினர், இலண்டன் தமிழர் தகவல் நிலைய பகப் பிரிவின் இயக்குனர், ஜேர்மனியிலுள்ள சர்வதேச லோசகர், "அயோத்தி நூலக சேவையின் ஸ்தாபகர்- நிர்வாக ள சமூக நோக்குடன் இவர் வகித்து வருகின்றார். மலேசிய லேஷிய எழுத்தாளர் சங்கத்துக்காக தொகுத்து வெளியிடும் ன்டிள்ளார்.
ஒலிபரப்பாகும் ஐ. பி. சி அனைத்துலக ஒலிபரப்புச் சேவையில்
பெயரில் இலக்கியத் தகவல் திரட்டினை வழங்கி வருகிறார். தசம், வடலி, புதினம், தென்றல் ஆகிய ஊடகங்களின் வளிவரும் தமிழர் தகவல் மஞ்சரியின் வாயிலாகவும் பல ழுதி வருகின்றார்.
நூலகங்களின் அபிவிருத்தி, நூலகப் பயிற்சியாளர் கைநூல், கான கைநூல், நூலகர்களுக்கான வழிகாட்டி, சனசமூக ரம்ப நூலகர் கைநூல், யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு
தமிழ் இலக்கியம் (தேசம் சிறப்பதழ்), A Select nam, Rising from the Ashes 9.fu6061 gob. G&6)6. UsTegst 1ணத்திலும், இங்கிலாந்திலும்) எழுதி வெளியிடப்பட்ட நூல்கள்.
லக சேவை, எழுத்துப் பணி, வெளியீட்டு நடவடிக்கைள் கையில் இவ்வருடத்துக்கான தமிழர் தகவல் சிறப்பு விருது ங்கிலாந்திலுள்ள வழக்கறிஞரும் மூத்த ஒலிபரப்பாளருமான கள், கொழும்பு 'தினகரன் பிரதம ஆசிரியராயிருந்த ந்தமாக வழங்கும் தங்கப் பதக்கமும் சூட்டப்படும்.
C Fourteenth anniversary issue

Page 161
மூத்தோர் சேவையில் முற்றிப் பழு
"நான் வோலாயுதபிள்ளை பேசுகின்றேன். உங்களுககு பிறந்தநாளி இங்கு வாழும் தமிழ் மூத்தோர்களில் சுமார் 1500க்கும் அதிகமான ஒன்று. 1992ம் ஆண்டிலிருந்து முதுதமிழர் மன்றத்தின் பொருளாள ஆகிய பதவிகளை வகித்துக் கடந்த நான்காண்டுகளாக அதன் த வரும் திரு. மா. வேலாயுதபிள்ளை அவர்கள் தமது காலைக் கட அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொருவரதும் பிறந்தநாட்களை வரிை அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றார்.
“கடவுள் தந்த பணியாக இதனைச் செய்கின்றேன” எனக் கூறும் அம்மையாருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கும்போது, ‘என: நீங்கள் ஒரு ஆள்தான் வாழ்த்துறியள் என்று சொல்லி அழுதார்” நா தழுதழுத்தது.
வயதில் 78 ஆனாலும், நடையிலும் செயலிலும் 28 வயது இளை அவரது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. தமது 42வது வயதில் மை ஒரே மகளுடன், பேரப்பிள்ளைகளின் நலன் கவனித்து வாழ்ந்து வ
பொதுச்சேவை என்பது கனடா வந்த பின்னர் இவர் கற்றுக்கொண் மாதாந்த சம்பள வேலைக்கு அப்பால் சென்று தொண்டாற்றியதா: ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தொலைத் தொடர்பு தலைமைய பதவியையே 1969ல் துறந்த கொள்கையாளர் என்பதை இவருடன்
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலுள்ள கலட்டி இவரது பிறப்பிட சங்கரப்பிள்ளை-தாமோதரம்பிள்ளை-மாணிக்கம்பிள்ளை என்ற பிள் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்று லண்டன் மற்றிகுலேஷன் பொருளாதார நிலை தொடர்ந்து கற்க இடம் கொடுக்காததால் மு புகையிரத நிலையத்தில் சில மாதங்கள் இரவு நேர டிக்கட் விற்ப 1946ல் அரசாங்க லிகிதர் சேவையில் சேர நேர்ந்தது. சேவையா
அலுவலரானார. كسيد
இங்கு ஊழியர் சங்கத் தலைவராகி, கூட்டுறவு அடிப்படையில் அ (Co-operative Canteen) Blg.g60TTj. ULDuGulli'LQ 9 J3, Triuds LDTL அதன் நலன்புரிச் சங்க பொருளாளராகவும் நிர்வாகக்குழு உறுப்பு வகையில் தொண்டாற்றினார். 1970க்கும் 1983க்கும் இடைப்பட்ட 8 முன்னணித் தனியார் நிறுவனங்களில் உயர் நிர்வாகப் பதவிகளை
கனடாவுக்கு தமது மகளுடன் சேருவதற்காக வந்த பின்னர் தொழ நிறுவனத்தில் நேர்முகத் தெரிவுக்குச் சென்றபோது அங்கு கணக் நடத்தப்பட்டது. 'கல்குலேட்டர் இல்லாமல் இதில் பங்கேற்றவர் இ பெற்றவரும் இவரே. இதனால் அத்தொழில் தமக்குக் கிடைத்தை நினைவில் தங்க வைத்துள்ளார்.
1992ல் முதுதமிழர் மன்றத்தில் இவர் பொருளாளர் பதவியை ஏற்6 உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது இதன் எண்ணிக்கை 1774 திரு. வேலாயுதபிள்ளை அவர்களுக்கும், அண்மையில் அமரத்து அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு.
கனடாவில் ஒரியோல் சனசமூக நிலையத்தின் ஆலோசனைக் குழு பொருளாளர் பதவிகளையும், 'ரேடியோ அமெச்சூர்’ 4A7 VP நிை சேக்கம் இயக்குனர் சபை உறுப்பினராகவும், ரொறன்ரோ சைவ உறுப்பினராகவும் சேவையாற்றியுள்ள இவர் தமது தன்னார்வத் ே சான்றுகளையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஒன்ராறியோ அரசாங்கத்தின் தொண்டர் சேவைக்கான ஐந்தாண்
தமிழர் தகவல் பெப்ரவரி 9 2O

ழத்த மூத்தவர்
வாழ்த்துக்கள்” என்ற குரல் வர்களுக்கு நன்கு பரிச்சயமான ர், செயலாளர், உபதலைவர் லைவராகச் சேவையாற்றி ன்களில் ஒன்றாக, சங்கத்தில் சைப்படுத்தி வைத்து மறவாமல்
TDITSElégibiligos
வேலாயுதபிள்ளை இவர், "ஒருநாள் ஒரு $கு ஐஞ்சு பிள்ளை இருக்கு.
எனபதை நினைவுகூர்கையில்
ஞராக வாழ்ந்துவரும் இவர் னவியை இழந்த இவர் தமது ருகின்றார்.
டதல்ல. இலங்கையில் தமது
ல் தலைமையதிகாரி ஒருவருடன்
கத்தில் வகித்த உயர்
நன்கு பழகியவர்கள் அறிவர்.
முதியோர் சேவை விருது (Ontario Achievement Award) sedu606) இவற்றுள் சில. கனடாவில்
-ம். பொன்னம்பலபிள்ளை. வாழும் முதுதமிழர்கள் ாளை பரம்பரையில் உதித்தவர். வாழ்விலும் வளத்திலும் சித்தியடைந்தவர். குடும்ப அக்கறையுள்ள இவரது )தலில் கொழும்பு கோட்டை மனதில் எதிர்காலத்தில்
இவர்களின் தேவை பத்து மடங்காக அதிகரிக்க உள்ளது பற்றிய அச்சம் காணப்படுகின்றது. போதிய
னையாளராக பணியாற்றினார். ல் வளர்ந்து முதலாம்தர
லுவலக சிற்றுண்டிச்சாலையை போக்குவரத்து வசதி மனையில் குடியிருக்கையில் ஏற்படுத்தப்படாவிடின் பினராகவும் பலர் மெச்சும் முதியவர்களின் நடமாடடம காலத்தில் இலங்கையில் பல மட்டுப்படுத்தப்படும் என்பதே
வகித்துள்ளார். இவரது கவலை.
ஒரு தசாப்பத காலமாக கனடாவில் முதியோர் சேவைக்குத் தம்மை
ஜில் நிமிர்த்தம் ஒரு தனியார் கு எழுத்துப் பரீட்சை வர் மட்டுமே. அதில் முதலிடம்
த இன்றும் பெருமையுடன் அர்ப்பணித்திருக்கும் திரு.
மாணிக்கம்பிள்ளை வேலர்யுதபிள்ளை
கையில், 312 பேர் மட்டுமே அவர்களுக்கு இவ்வருட
ஆகும். இந்த வளர்ச்சியில் தமிழர் தகவல்’ விருதுடன்,
பமான தியாகராஜா வழக்கறிஞர் தெய்வா
மோகன் அவர்கள் தமது பெற்றோர் கதிர்காமசேகரம். பாலாம்பிகை தம்பதிகள் ஞாபகார்த்தமாக வழங்கும் தங்கப் பதக்கமும் சூட்டப்படுகின்றது.
ழவின் உபதலைவர்,
லய பொருளாளராகவும்,
உணவாளர் மன்ற
தாண்டுக்காக பல பாராட்டுச்
நி விருது, பத்தாண்டு விருது,
)5 பதினான்காவது ஆண்டு மலர்

Page 162
முருகவே பரமநாதன்
"சான்றோர் பலர்யான் வாழும் ஊரே என்றார் புறநானூற்றுப் பிசிராந்தையார். ஊருக்குச் சிறப்புத் தருபவர்கள் , சான்றோர். ஊரைவிட்டுக் கனடாவில் ஒதுங்கியிருப்பினும் தமது ஊருக்கும் பெருமை தந்து கொண்டிருப்பவர் சான்றோராகிய பேரறிஞர் முருகவே பரமநாதன்.
இவரை ஈன்ற பொழுதிலும் பெரிதுவந்து கொண்டிருக்கும் ஊர் சிங்கை நகர். ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலத்திற் பெருநகராகத் திகழ்ந்த பெருமை இதற்குண்டு. சிங்கை நகரின் பிற்காலப் பெயர் வல்லிபுரம். புலோலியிலுள்ள வல்லிபுரத்தின் புகழுக்குப் புடம்போடப் பரமநாதன் வந்து பிறந்த நாள் 30.01.1924. தவஞ்செய்த பெற்றோர் வேலுப்பிள்ளையும் Y. இலட்சுமிப் பிள்ளையும்.
வடமராட்சி கல்விக்குப் பெயர் பெற் பெருமை புற்றளை மகா வித்தியா6 உரியது. ஈழத்தில் முற்போக்குச் சி கந்தமுருகேசனார் இவரது ஆரம்பக அத்திவாரம் பரமேஸ்வராவில் மாளி பெயர் பெற்ற அறிஞர்களாக விளங் இளமுருகனார், நவநீதகிருஷ்ண ப பரீட்சையில் தேறினார் பரமநாதன். ஆண்டுகள் அரும்பணியாற்றி இ6ை
இவரை இளைக்கவிடாது இன்றும்
திருப்பதிக்குரியது. திருமதி திருப்பத தம்பதிகளின் மகள். பத்திராதிபர் ச பணியாற்றியவர். இருவருக்கும் சித் செல்வங்களாகப் பிறந்தனர். ஆசிரிய கற்றதை உணர விரித்துரைக்குங் தமிழ், கல்வி, இலக்கியம் ஆகிய து அவற்றுள்ளும் சமயத்துறைக்கு இ6
வல்லிபுரத்து மாயவன் இவரது குல புலமையுடையவரைத் தாயகத்திற் 8
பேச்சாளர் மட்டுமன்றிச் செய்யுள் இ வல்லமை படைத்தவர். இதனால் உ புகழ்ச்சி, வல்லிபுரத் திருவந்தாதி ே எங்கள் குருநாதன் திருவாசக சுவா என்னும் திருவாசகப் பேரூற்று, ஆழ் சித்தர் குடைச் சுவாமிகள், சைவத் தமிழன்னைக்கு வெகுமதிகளாகக் கி
இன்னும் இவர் எழுதிய ஏராளமான கிடக்கின்றன. இளம்பிறையான், சிங் தாயகத்தில் ஈழநாடு, ஈழமுரசு, முர ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. வருகின்றார். இலக்கியப் போட்டிகள்
எழுத்தாளராகவன்றிப் பதிப்பாளராக கு.பெரியதம்பி அவர்கள் பாடிய 'வ6 சித்திவிநாயகர் ஊஞ்சல், இலக்கிய கூடிய 'வல்லிபுர மாயவன் பிள்ளை வடமராட்சி இடப்பெயர் ஆய்வு ஆக
கற்றறிந்தவர்களைக் கெளரவங்கள்
அறிவை மதித்துக் கலாநிதி பண்டித பட்டத்தை அளித்துக் கெளரவித்தா இந்துசமயப் பேரவை போற்றியது. கந்தமுருகேசனார் கலைமன்றம் வ
இத்தகைய பெருமைக்குரிய பேரறி சமயத்துக்கும் கடந்த அறுபது ஆன இவ்வாண்டுக்கான தமிழர் தகவல் “சரவணாஸ் ஜெயராஜா அவர்கள்
IAALS INFORMATON
O February 2OO5
 
 
 

றது. அந்தப் பாரம்பரியத் தொட்டிலில் இவரைத் தாலாட்டிய )யத்துக்கும் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரிக்கும் தனைகளை முன்னோடியாக விதைத்த சிந்தனைச் செம்மல் ாலக் கல்விக்கு அத்திவாரமிட்ட ஆசிரியர்களில் ஒருவர். கை கண்டது. பரமேஸ்வரா ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் கிய கலாநிதி கு.சிவப்பிரகாசம், ச.சிதம்பரப்பிள்ளை, ாரதியார் போன்றவர்களிடம் கற்றுப் பண்டித ஆசிரிய ஆசிரியராக மலையகத்திலும் யாழ்ப்பாணத்திலும் 35 ாக்காமலே இளைப்பாறினார்.
இளமையாக வைத்திருக்கும் பெருமை இவரது துணைவியார் தி பரமநாதன் ஊரெழுவைச் சேர்ந்த திரு. சின்னத்தம்பி ரவணமுத்துப் பிள்ளையின் பேர்த்தி. ஆங்கில ஆசிரியராகப் திரா, சரத்சந்திரா, ரவிச்சந்திரா, சுபத்திரா என்போர் மக்கட் பர் பரமநாதன் அவர்கள் அரியதொரு சொற்பொழிவாளர். கலையைத் தன்மயமாக்கியவர். அதன் பயனாக சமயம், |றைகள் பொதுமக்கள் மத்தியில் விளக்கம் பெறலாயின. வர் ஆற்றிய, ஆற்றிவருஞ் சேவை அளப்பரியது.
தெய்வம். வைணவத்தில் இவரையொத்த 5ாண்பதரிது.
இயற்றுவதிலும் கட்டுரை எழுதும் கலையிலும் இவர் மிகுந்த ஊரெழு மீனாட்சி பாமாலை, வல்லிபுரத்தாழ்வார் திருவடிப் பான்ற செய்யுள் இலக்கியங்களும் திருவாசக சுவாமிகள், மிகள், ஞானத் தந்தை, நவநாத சித்தர், சபாரத்தினம் )கடலான், வேலா வடிவேலா, நினைக்க நினைக்க, ஈழத்துச் திருமுறைகளின் விழுமியம் ஆகிய உரைநடை நூல்களும் கிடைத்தன.
கட்டுரைகளும் கவிதைகளும் நூல்வடிவம் பெறக் காத்துக் பகையாழியான், ஆழ்கடலான் போன்ற புனைபெயர்களில் சொலி, தினகரன், உதயன் போன்ற இதழ்களில் இவரது
கனடாவிலும் பல பத்திரிகைகளிலும் இதழ்களிலும் எழுதி ா பலவற்றிற் பரிசுகளும் பெற்றிருக்கின்றார்.
வும் இவர் தமிழ்மொழியை வளர்த்திருக்கின்றார். புலவர் ல்லிபுர ஆழ்வார் கெருடன் விடுதூது’, ‘குருக்கட்டுச்
கலாநிதி பண்டிதர் மு.கந்தையா அவர்களின் உரையுடன் ந் தமிழ்', கலாநிதி இ.பாலசுந்தரம் அவர்களது "தென்மராட்சி கியவை பரமநாதன் அவர்களாற் பதிப்பிக்கப் பெற்றவையாகும்.
தேடி வருவதுண்டு. தாயகத்தில் இவரது ஆழ்ந்தகன்ற ர் மு.கந்தையா அவர்கள் இவருக்குப் புலவர் என்ற 1. கனடாவில் "பேரறிஞர் என்ற பட்டத்தைச் சூட்டி வித்துவசிரோமணி’ என்னும் விருதை மூதறிஞர் ழங்கிப் பாராட்டியது.
ஞர் முருகவே பரமநாதன் அவர்கள் தமிழுக்கும் ர்டுகளாக ஆற்றிவரும் அரும் பணிகளைப் பாராட்டி
விருதுடன் ,சரவணாஸ் சிற்பக் கலைக்கூட அதிபர் வழங்கும் தங்கப் பதக்கமும் சூட்டப் பெறுகின்றது.
C Fourteenth anniversary issue

Page 163
நிகரற்ற பரதகலா வித்
பரதக்கலை பக்குவம்பெறப் பிறந்தவர் திருமதி நிரஞ்சனா சந்திரு. பிற பேறார்ந்த பெற்றோர் கனகேந்திரம் - கண்மணி தம்பதிகள். சிறுவயதி: ஆர்வம். குருவாக வந்து வாய்த்தவர் கலாபூஷணம் திருமதி திரிபுரசுந் செல்வியாகப் பல விழாக்களிலும் போட்டிகளிலும் நடனமாடி 20க்கும் தமதாக்கிக் கொண்ட திறமையாளர் நிரஞ்சனா.
இலங்கை நுண்கலைப் பல்கலைக் கழகத்தில் பரதநாட்டியத்திலும் வில் மேற்கொண்டு அரச ஆசிரியராக 19 வருடங்கள் பல பாடசாலைகளிற் வட இலங்கைச் சங்கீத சபையிலும் பிற நடன அமைப்புகளிலும் பரீட் தகைமையும் இவருக்கு உண்டு.
1992ல் கனடாவில் கலைமன்றம் என்ற பெயரில் நுண்கலைப் பள்ளி ஒன கலையையும் இசைக் கலையையும் கற்பிக்கத் தொடங்கினார். தற்பெ வயதுக்கிடைப்பட்ட 147 பிள்ளைகள் இப் பள்ளியிற் பயின்று வருகின்ற மட்டுமல்லாது பிற சமூகத்துப் பிள்ளைகளும் எமது கலைகளை இங்கு குறிப்பிடத்தக்கது. கனடாவில் நடனத்துக்குப் பரீட்சை முறையை முதன் பெருமையும் இவருக்குரியதாகின்றது.
நிரஞ்சனாவுக்கும் யாழ்ப்பாணம் கந்தையா - அழகம்மா தம்பதிகளின் ஜூலை 3ம் திகதி திருமணம் நடந்தது. இல்லறமாகிய நல்லறத்தின் பய அபிநயா, செளமியா ஆகிய செல்வங்களுக்குப் பெற்றோர்களாயினர். நிரஞ்சனாவின் கலை முயற்சிகள் அதிகமாகவே நறுமணம் வீசத் தெ மிகுந்த திரு. சந்திருதான். குடும்பப் பொறுப்புடன் தனது மனைவியின கலைமன்றப்பணிகளுக்கும் வேண்டிய ஊக்கத்தையும் உதவிகளையு ஆணின் வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லு வளர்ச்சிக்குப் பின்னால் ஓர் ஆண் இருந்து வருவதைப் பார்க்கையில் ச இருக்க முடியாது.
கணவரின் ஒத்துழைப்பாலும் தனது அயராத ஊக்கத்தாலும் குருகுல புலம்பெயர்ந்த நாட்டிலும் வளர்க்க வேண்டும் என்னும் நோக்கத்தாலு பாடசாலையாக வளர்த்தெடுத்திருக்கின்றார் நிரஞ்சனா. பாடசாலை அ வருடங்களுக்குள்ளாகவே 21 முதுநிலை அரங்கேற்றங்களையும் 14 ( நடத்தியிருக்கின்றார் இச் சாதனை ஆசிரியர்.
பாடசாலையின் வருடாந்த விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. செயற்பாட்டிலும் கோட்பாட்டிலும் ஆண்டுப் பரீட்சைகளும் வைக்கப்படு அமைப்புக்கள் நடத்தும் கலைவிழாக்களிலும் நடனமாட அழைக்கப்படு உள்ள ஜனக் கென்றி நடனக் கம்பனியின் நிகழ்ச்சிகளிற் பங்குபற்றக் அவ்வப்போது அழைப்புகள் வருவதுண்டு. அனைத்துலக மட்டத்திலும் கடந்த ஆண்டு யோர்க் பல்கலைக்கழகத்து நுண்கலைத் துறையின் ஏ நடன விழாவில் கலைமன்றமும் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளது.
கலைமன்றத்தின் முதன்மைப் பாடசாலையும் அலுவலகமும் மார்க்கத் கிளைகளாக மிஸிஸாகா, பிராம்டன், ஸ்காபரோ ஆகிய நகரங்களிலு
ஆடல் நங்கையாகவும் ஆசிரியராகவும் அதிபராகவும் நடன அமைப்ப தனது அதீத திறமையை நிலைநாட்டிவரும் நிரஞ்சனா தனித்துவமான இராமையாபிள்ளை பாணியில் பரதக் கலையை இங்கு வளர்த்து வரு
இவர் தயாரித்து மேடையேற்றிய நாட்டிய நாடகங்கள் பல. அவற்றுள் விஜயம், கீதோபதேசம் என்பன நீண்டவையும் நிலையான பெயரைப்
ஆற்றல், அறிவு, ஊக்கம், உழைப்பு என்பவற்றோடு நிரஞ்சனாவின் 6 குணங்களும் காரணமாகின்றன. அடக்கம், பண்பு, பொறுமை, பிள்ளை
நல்லியல்புகள் அவரை முழுமை வாய்ந்த ஆளுமை சான்ற ஆசிரியர
கலை என்ற சொல்லுக்குள்ள பலவகைப் பொருள்களில் அழகு என்ப
தமிழர் தகவல் QuŮJesús e 2O
 

ந்த பதி வட்டுக்கோட்டை. லிருந்தே பரதக்கலையிற் பெரும் தரி யோகானந்தம், நடனச் மேற்பட்ட விருதுகளைத்
ணையிலும் மேற்படிப்பை
பரதக் கலையைப் படிப்பித்தவர். சகராகக் கடமை புரிந்த
ன்றை அமைத்து நடனக் ாழுது 4 முதல் 25 னர். தமிழ்ப் பிள்ளைகள் கு கற்கிறார்கள் என்பது
முதலாக நடைமுறைப்படுத்திய
மகன் திரு. சந்திருவுக்கும் 1993 பனாக இவர்கள் ஐஸ்வரியா, திருமணத்துக்குப் பின் ாடங்கின. காரணம் கலையுணர்வு
கலையார்வத்துக்கும் ம் அவர் அளித்து வருகின்றார். ஓர் வார்கள். இங்கே ஒரு பெண்ணின் ந்திருவை எம்மால் பாராட்டாமல்
முறையில் எமது கலைகளைப் ம் கலைமன்றத்தைச் சிறந்தவொரு ஆரம்பித்து 12 இளநிலை அரங்கேற்றங்களையும்
ஒவ்வொரு வகுப்புக்கும் \கின்றன. பாடசாலை மாணவர் பிற
கிறார்கள். ரொறன்ரோவில் கலைமன்ற மாணவர்க்கு நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன. ாற்பாட்டில் நடந்த அனைத்துலக
தில் அமைந்திருக்கின்றன. இதன் ம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ாளராகவும் தயாரிப்பாளராகவும் ா அமரர் பத்மறி வழுவூர் கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றாலக் குறவஞ்சி, பாமா பெற்றவையுமாகும்.
வளர்ச்சிக்கு அவரது நிறைவான ாகளிடத்தில் அன்பு போன்ற
ராகப் பவனி வரச் செய்துள்ளன.
தும் ஒன்றாகும். பரதம், சங்கீதம்
இவ்விதம் கலைத்துறைக்கு
போன்ற அழகுக் கலைகள் மூலம் பிள்ளைகளின் உள்ளங்களையும் அழகுபடுத்த வேண்டும் என்பது நிரஞ்சனாவின் கற்பித்தல் தத்துவம், கடமை, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றையும் மாணவரிடத்தில் வளர்த்து உன்னதமான குடிமக்களை உருவாக்கி வரும் நிரஞ்சனாவின் உயர்ந்த இலட்சியத்தை யார் தான் பாராட்ட மாட்டார்கள்.
பாராட்டுக்களோடு நாட்டிய கலைமணி, பரதகலா வித்தகர், மானித மாதங்கி போன்ற பட்டங்களையும் சூட்டிக் கலையுலகம் இவரைக் கெளரவித்திருக்கின்றது.
திருமதி நிரஞ்சனா சந்திரு ஆற்றிவரும் நிகரற்ற சேவையை மதிப்பிட்டுப் போற்றி, இவ்வாண்டுக்கான தமிழர் தகவல் கலைத்துறை விருதும், திரு. து. ஈஸ்வரகுமார வழங்கும 'ஈழகேசரி பொன்னையா ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் அவருக்கு வழங்கப்படுகின்றன.
D5
பதினான்காவது ஆண்டு மலர்

Page 164
சங்கீதபூஷணம் ஐ. வேலாயுதபிள்ளை
வடதமிழீழத்தில் கல்வியாலும் விவசாயத்தாலும் வளம் பெற்ற ஊர்களில் ஒன்று கல்வியங்காடு. இங்குள்ள பண்பான விவசாயக் குடும்பமொன்றில் வந்த ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் புதல்வர் சங்கீதபூஷணம் வேலாயுதபிள்ளை அவர்கள். திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற இவருக்கு சிறுவராகவிருந்த காலத்திலிருந்தே சங்கீதமென்றால் கொள்ளை ஆசை.
சுந்தரம் என்ற பெயரில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர், தமது சங்கீத ஆசைக்கு வடிகாலாக தமது வீட்டுக்கு அருகிலிருந்த ஞானபாஸ்கரோதய சங்க வாசிகசாலையைப் பயன்படுத்தலானார். பன்னிரண்டு வயதில் தமது செலவில் வானொலிப் பெட்டியொன்றை வாங்கி அந்த வாசிகசாலையில் பூட்டி, நல்ல
தமிழிசை உலகி
பாட்டுகளையும் இந்திய இசைக் வரலானார். இச்சந்தர்ப்பத்திலேயே விருப்பம் மனதுள் துளிர்விட ஆரம்
அயல்வீட்டிலிருந்த (காலஞ்சென்ற அதற்கு வழியமைத்துக் கொடுத்த அவரே. இதன் பலனாக அண்ணா எம். எம. தண்டபாணி தேசிகர், ரி. வச்சிரவேலு முதலியார் ஆகியோர அவர்கள் பெரும் பேறாகக் கருதுக
அண்ணாமலையில் மூன்றாம் ஆன வானொலியில் பாடும் வாய்ப்புக் கி முப்பதாண்டுகள் இலங்கை வானெ பணியாற்றிய பெருமை இவருக்குை
அண்ணாமலையிலிருந்து இசைப் வந்தாறுமூலை மகா வித்தியாலய அத்தியார் இந்துக் கல்லூரி ஆகிய பலநூறு இளம் இசையாளர்களை
பாடசாலைகளில் இசை ஆசிரியர்க
சிறு வயதிருந்தே நல்லெண்ணமும் நோகடிக்கத் தெரியாத “உயர்ந்த
குழந்தைகளை அன்புடன் நேசிப்பல வாசிகசாலையில் சிறுவர் சிறுமிகளு மேற்கொண்டு வந்தவர். பேச்சிலும்
இலங்கையின் உள்நாட்டுப் போர் தமது குடும்பத்துடன் கனடாவுக்கு வேலாயுதபிள்ளை அவர்கள், அங் ஆலயம் ஆகியவற்றில் பல கச்சே
1994ம் ஆண்டில் ரொறன்ரோவுக்கு வியாபித்தன. ரொறன்ரோ துரக்கை ஆகியவற்றுடன் தமிழிசைக் கலா பத்தாண்டுகளாகச் செய்து வருகின்
தமிழிசைக் கலாமன்றம் நடத்தும் வருடங்களாகப் பணியாற்றி நேர்ை வருகின்றார்.
மாணவர்கள் இலகுவாக இசை க என்னும் ஒலித்தட்டு (CD) கடந்த
திருமுறைத் தேர்ச்சியும் பண்ணிை 'ஐயா வேலாயுதபிள்ளை என அன் ஐயா (ஐயா வேலாயுதபிள்ளை) எ
தமிழிசையுலகில் தனித்துவத்துடன் அவர்களுக்கு இவ்வருட தமிழர் த அவர்கள் தமது தந்தையார் எஸ் பதக்கமும் சூட்டப்படும்.
IAALS INFORNAATON
February O 2OO
 
 
 
 
 

ல் "ஐயா’ எனப் புகழ் பெற்றவர்
ச்சேரிகளையும் கேட்டு தமது இசையார்வத்தை வளர்த்து
இந்தியா சென்று நல்லதொரு பாடகராக வரவேண்டுமென்ற ULDIT60Tg5).
தபால் அதிபர் தம்பாபிள்ளை அவர்கள் இவரது மனதறிந்து ார். தாய் தந்தையரை இதற்குச் சம்மதிக்கச் செய்தவரும் Dலைப் பல்கலைக் கழக அனுமதி கிடைத்தது. இசை அரசு கே. சங்காச்சாரி, திருப்புரம் சுப்பிரமணியபிள்ளை, மயிலம் டத்தில் இசை பயின்ற பாக்கியத்தை திரு. வேலாயுதபிள்ளை ன்றார்.
ாடு படித்துக் கொண்டிருக்கும்போதே, இலங்கை டைத்தது. 1963ம் ஆண்டிலிருந்து 1993ம் ஆண்டு வரை T6Suj6) (pg56)Tib g5 5606)(6JT85 (Grade one artist) ன்டு.
பட்டதாரியாக வெளியேறிய பின்னர், மட்டக்களப்பு b, பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை, நீர்வேலி அரசாங்க பாடசாலைகளில் இ சயாசிரியராகப் பணியாற்றி உருவாக்கிய இசைக்குரு இவர். இவர்களில் பலர் இன்று ளாகப் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
, நற்சிந்தனையும் நிரம்பப் பெற்றவர். எவரது மனதையும் மனிதர். நல்லூர்க் கந்தனிடம் அபார பக்தி நிரம்பியவர். பர். இளைஞராகவிருந்த காலத்தில் ஞானபாஸ்கரோதய நக்கு பால் காய்ச்சி விநியோகிப்பதை உள்ளன்போடு
செயலிலும் வேறுபாடில்லாதவர்.
காரணமாக 1993ம் ஆண்டில் இவரும் மற்றவர்களைப் போன்று இடம்பெயர நேர்ந்தது. மொன்றியல் வந்து சேர்ந்த திரு, தள்ள மொன்றியல் துர்க்கை அம்மன் ஆலயம், முருகன் ரிகளைச் செய்து வந்தார்.
இடம்மாறிய பின்னர் இவரது சேவைகள் பன்மடங்கு
அம்மன் ஆலயம், நல்லூர் முருகன் ஆலயம் மன்றம் ஆகியவற்றில் பல இசைக் கச்சேரிகளைக் கடந்த றார்.
இசைப் பரீட்சைகளின் முதன்மை நடுவராகக் கடந்த பத்து Dயான தமது பணியினால் பலரது பாராட்டையும் பெற்று
றுக்கொள்ள வாய்ப்பாக இவரது "தேவாரத்தேன் அமிர்தம் வருடம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
ப் பயிற்சியும் பெற்றுள்ள திரு. வேலாயுதபிள்ளை அவர்களை போடு பலரும் அழைப்பதுண்டு. இதனால் இவரது பெயருடன் ள்பது நிரந்தரமாக இணைந்து விட்டது.
மிளிரும் சங்கீதபூஷணம் ஐயா வேலாயுதபிள்ளை கவல்' இசைத்துறை விருதுடன், டாக்டர் அ. சண்முகவடிவேல் க. அம்பலவாணபிள்ளை ஞாபகார்த்தமாக வழங்கும் தங்கப்
O Fourteenth anniversary issue

Page 165
முயற்சியால் முன்னேறிய முற்
பாபு என்பது இங்குள்ள உணவுப் பிரியர்கள் மத்தியில் நன்கு பி பெயராக இன்று புகழடைந்து நிற்கின்றதென்றால், அதற்குக் கார சுவை, சுத்தம், அளவான விலை என்பன மட்டுமன்றி வாடிக்கைய உபசரித்து உணவு வழங்கும் பண்பும்தான். இதனால் இவர்கள அதிகரித்து வருவது போன்று இவர்களது தயாரிப்புகளின் வகைக
1992ம் ஆண்டில் வீட்டு நிலவறையொன்றில் மனைவி, பெற்றொர் ஆகியோரின் உதவியுடன் குடிசைக் கைத்தொழில் பாணியில் உ செய்யும் தொழிலை ஆரம்பித்த பாபு அவர்கள், தொடக்க காலத் சந்திக்க நேர்ந்தது. சுவிஸ் வங்கியில் புரிந்த நல்ல சம்பளத்துடன் அதிலிருந்து கிடைத்த மொத்த நிதியுடன் 1993ல் கடை வைப்பத வர ஏதோவொரு துணிச்சலுடன் அதனை எடுத்து விட்டார்.
ஆரம்பத்தில் இடியப்பம் மட்டுமே தயாரிப்பதாகவிருந்தது. அதனு சொதி இல்லை) மட்டுமே. அளவில் "கொழுத்த பெரிய இடியப்ப கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்தவாறு வருமானம் கிடைக்கவில்ை ஒரு லட்சமாக, கடையை விற்பதற்கு விளம்பரம் போட்டது ஒரு 6
1977-78க்குப் பிறகு நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. இன்று கன மட்டுமன்றி பலவின மக்கள் மத்தியிலும் 'பாபுவின் தயாரிப்புகள் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ என்பதற்கு பாபு நல்லதொ திகழ்கின்றார்.
ஸ்காபரோவில் ஷெப்பார்ட் வீதியிலுள்ள 4800ம் இலக்கக் கட்டிட: அமைந்திருக்கும் பகுதி இப்போது அந்த நிறுவனத்துக்குச் சொந் பகுதியின் பெரும் பகுதியை தமக்குச் சொந்தமாக்கி, தமது தொ வருகின்றார். காலை, பகல், இரவு ஆகிய மூன்று நேரத்துக்குமா அங்கேயே தயாராகின்றன. சோற்றினில் பலவகை, றொட்டியில் தோசை, அப்பம் என்று எல்லாமே உண்டு. இனிப்பு, உறைப்பு, க அதிகமான சிற்றுண்டி வகைகள்; தனியான வெதுப்பகம் (பேக்கரி என்று பல வகைகள் தொடர்ந்து தயாராகின்றன. சுடச்சுட உணவு வியாபாரமும்தான்.
இப்போது சைவச் சாப்பாடு, விரதச் சாப்பாடு என்பவற்றுக்குத் த கேட்டரிங்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பயன்படுத்தப்படும் தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுபவை. "சுத்தமான சைவம என்பதற்காக இவ்வாறு, இங்குள்ள அனைத்து மக்களினதும் உ செய்யும் வகையில் இவர்களது சேவை உயர்ந்துள்ளதுடன், இத சேர்ந்து பல லட்சங்களைத் தாண்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கனடாவில் கேட்டரிங் தொழிற்றுறையில் தொடர்ச்சியாகப் பத்தால் பாபு அவர்களின் சொந்தப் பெயர் கந்தையா இராஜகுலசிங்கம். கொண்ட குடும்பத்தில் ஆண் மகவுகளில் மூன்றாவதாகப் பிறந்த கல்வி பயின்றவர். பாடசாலையில் 1972ல் இவரும் இவரது அண் இருந்ததும், 1973ல் Senior Prefect ஆக இருந்ததும் முக்கிய பதி
சிங்கள அரசு கொண்டு வந்த தரப்படுத்தலையடுத்து உயர் கல் நண்பர்களுடன் தரை வழியாக இந்தியா - பாகிஸ்தான் ஊடாக இருவருடங்கள் தொழில் புரிந்ததும், பின்னர் ஜேர்மனி சென்று வாழ்வின் மறக்க முடியாத நினைவுகள் என்கிறார் பாபு, ஜேர்மனி ²55g56ü Information Technology 9 uuj 356ü656Oouu& 35gb(D), G) மொழியும் பயின்று அங்கு புதிய குடிவரவாளர்களுக்கான மொழ வருடங்கள் பணியாற்றினார். அவ்வேளையில் இன உணர்வால் :
தமிழர் தகவல் பெப்ரவரி 2OC

போக்காளர்
ரபல்யமான ஒரு செல்லப் ணம் 'பாபு கேட்டரிங்'கின் தரம், பாளர்களை அன்புடன் து வாடிக்கையாளர்கள் தொகை ளும் அதிகரித்து வருகின்றன.
, இளைய சகோதரி ணவு தயாரித்து விற்பனை தில் பலத்த சிரமங்களைச் னான தொழிலைத் துறந்து, ற்கான இடமொன்று விலைக்கு
டன் சேர்த்து சம்பல் (அப்போது ம். மார்க்கட்டில் நல்ல பெயர் லை. முதலும் போய், கடனும் வித்தியாசமான அனுபவம்.
ாடிய தமிழர் சமூகத்தில் தனியிடத்தை வகிக்கின்றன. ரு உதாரணமாகத்
த்தில் பாபு கேட்டரிங் தமானது. சிறுகச் சிறுக அந்தப் ழிலை விரிவுபடுத்தி ன பிரதான உணவுகள் பல சுவை. இடியப்பம், பிட்டு, ாரம் நிறைந்த ஐம்பதுக்கும் ). அதில் பாண், பணிஸ், கேக் பு மட்டுமல்ல; சுடச்சுட
னியான ஒரு பகுதி பாபு
பாத்திரங்கள் சைவ உணவு )ாக இருக்க வேண்டும் ணவுத் தேவையை நிறைவு 6ö (p6yg60T(pb goodwillib
கண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள ஒன்பது பிள்ளைகளைக் வர். யாழ். இந்துக் கல்லூரியில் ணனும் சமகாலத்தில் Prefect lவுகள்.
வி மறுக்கப்பட, சில ஈரான் சென்று அங்கு வேலை பார்த்ததும் தமது யில் பிரீமன் பல்கலைக் ரு வருடங்கள் ஜேர்மன் ஜிபெயர்ப்பாளராகச் சில உந்தப்பட்ட இவர், பல
翌 LmL 爵 க் இராஜகுலசிங்கம்
வழிகளில் தம்மாலியன்ற உதவிகளை தாயக விடுதலைக்குச் செய்த்தை அவருடன் பழகியவர்கள் அறிவர். அப்பணியை இன்றும் தளராது தொடர்ந்து வருகின்றார்.
1986ல் இலங்கை சென்று
தனது மனதுக்குப் பிடித்த தம் மைத்துணியை வாழ்க்கைத் துணையாக்கினார். அந்தத் திருமண வைபவத்தை ஐயர் இன்றியே முடித்தார். மஞ்சள் கயிற்றைத் தமது அண்ணர் எடுத்துக் கொடுக்க, அதனையே மைத்துணியின் கழுத்தில் கட்டி மனைவியாக்கிய முற்போக்காளர் இவர்.
எம்மத்தியில் உழைப்பால் உயர்ந்து நிற்கும் பாபு அவர்களுக்கு தமிழர் தகவலின் தொழிற்றுறை முன்னோடி விருதும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் மாணவர் தலைவனாகவிருந்த எஸ். தி. அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் வழங்கப்படுகின்றது.
ஆகாயன்
)5 C
பதினான்காவது ஆண்டு மலர்

Page 166
முத்துராமன் 魏 ரஜிவ்கரன் 磁
பத்தாம் வகுப்புக்குப் பின்னர் படிப்பதில் நாட்டம் வரவில்லை; ஆங்கில மொழிக் கல்வி வெறுப்பையேற்படுத்த படிப்புக்கு முழுக்குப் போட்டார்; இதனால் மனமுடைந்த பெற்றோர் “எப்படியாவது வாழ்க்கையில் முன்னுக்கு வா” என்று சொல்லி, ரயில் ஏற்றி கொழும்புக்கு அனுப்பி வைததனர.
அந்த இளைஞர் இன்று கனடாவில் புகழ்பெற்ற தொழிலதிபராக, நவீன தொழில்நுட்ப அச்சக வளர்ச்சியில் தனித்துவ விற்பன்னராகத் திகழ்கின்றார் என்றால் பலரும் முக்கின்மேல் விரலை வைப்பார்கள்.
இந்தத் தொழிலதிபர் ரஜிவீகரன் முத்துராமன் அவர்கள். கனடாவின் முன்னணி அச்சக நிறுவனங்களில் ஒன்றான RJ Multi Litho Inc., 36i உரிமையாளர். உழைப்பால் உயர்ந்தோர் வரிசையில் திகழுபவர்.
உயர் கல்வியைத்
விருப்பமற்ற சில காரணங்களால் இ பாடத்திலிருந்த விருப்பு நிறைந்த தி வைத்ததுடன், கொழும்பில் ஒரு டி கொமும்பிலுள்ள தேசிய தொழிற்பu Ju6) 9ögasLDT60T Atkin Spence P இத்துறையில் 'அ' போட வைத்தது. இரண்டரை வருடமாகக் குறைக்கப் அதேசமயம், பகுதிநேர கணித ஆச
1980ல் பஹற்ரெய்ன் சென்று அங்கு மனைவியுடனும் மகளுடனும் விசா வந்திறங்கினார். அங்கு ஒரு சவால பத்திரிகையொன்றில் அச்சக வேை நேர்முகப் பரீட்சைக்குச் சென்றார்.
"என்னிடம் சேர்ட்டிபிக்கட்டுகள் எது: அதுவரை சம்பளம் தரவேண்டாம். வேலைசெய்த முழுநாட்களுக்கும் ச வேலைவழங்குனருக்கு விதித்த நிப
1991ல் ரொறன்ரோவுக்கு இடம்பெய மீண்டும் அச்சக நிறுவனமொன்றில் பங்குதாரராகும் சந்தர்ப்பம் வந்தது. வருடங்களாகியும் இலாபம் இல்லா நிறுவ முன்வந்தார். அந்த நிறுவனத் வந்து சேர்ந்தனர்.
1997 e,856ö LDIT535$lso RJ Multil இயந்திரமொன்றுடன் உருவான இந் ஒவ்வொரு வருடமும் வாடிக்கையா6 தொகையும் அதிகரிக்கத் தொடங்கி
நிறுவனத்தின் பெயரும் பலவினச் ச மட்டும் தங்கியிராது பெருமளவிலான செய்யும் நிறுவனமாக இது உயர்ச்சு
96ig RJ Multi Litho Inc Égl660Tb 16 விற்பனை முகவர்கள்; 4-5-6-7 வர் நுட்பத்தை எடுத்துக்காட்டும் CTP (C கொண்டதாக, ஒக்வில் நகரில் 2708 கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருக்
முயற்சி திருவினையாக்கும்’ என்பத என்ற பல பெயர்களால் சமூகத்திலு வைபவங்கள், கலாசார விழாக்கள், அவ்வைபவங்களில் அவரின் பங்களி பங்களிப்பாலும் தூய தமிழனாக வா என்பது இவரது சித்தாந்தம்.
எம்மத்தியில் உழைப்பால் உயர்ந்து தகவலின் தொழிற்றுறை முன்னோடி தலைவனாகவிருந்த எஸ். தி. அகில
ANVAIS" INFOD RANVAA ON
2OO5
O February C
 
 
 

வர் உயர் கல்வியை நிறுத்தினாரானாலும், கணித றமை பல மாணவர்களுக்கு அதனைக் கற்றுக் கொடுக்க பூட்டரியை நடத்தவும் கைகொடுத்தது. அதேசமயம் hids F6Duuisit (National Apprenticeship Board) DSTLITs inting Companyயில் தொழில் பழகுனராகச் சேர்ந்து
இவரது தொழில் கற்கும் திறமையால் ஐந்து வருடப் பயிற்சி Iட்டு, அங்கேயே முழுநேர Pressman ஆக வைத்தது. ரியராகவும் டியூட்டரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
பலவித தொழில்களிலும் ஐந்தாண்டுகள் இருந்தபின், பெற்று 1987ல் கனடாவின் மொன்றியல் நகரில் ான அனுபவம் ரஜிவீகரனுக்குக் கிடைத்தது. லக்கு விளம்பரம் வந்திருந்தது. விண்ணப்பித்துவிட்டு
புமில்லை. சந்தர்ப்பம் தந்தால் திறமையை நிரூபிப்பேன் பின்னர், வேலைக்கு நிரந்தரமாக சேர்க்கும் வேளையில், சம்பளம் தரவேண்டும்” என்பது இவர் தமது ந்தனை. வெற்றி இவருக்கே!
ர்ந்து ஒரு வருடம் வெதுப்பகமொன்றில் தொழில் புரித்த பின், விரும்பிய வேலை கிடைத்தது. சில வருடங்களில் அதன் அதனை அவர் நழுவ விடவில்லை. நான்கு ததால் அதில் வெறுப்படைந்து புதிய அச்சகமொன்றினை தில் பங்குதாரர்களாகவிருந்த இரு கனடியர்களும் இவருடன்
Litho Inc உருவானது. நான்கு வர்ண அச்சடிக்கும் த நிறுவனத்தில் ஆரம்பத்தில் ஊழியர்கள் ஐவர் மட்டுமே. ார் தொகை அதிகரிக்க அதிகரிக்க, அச்சக ஊழியர்
Ա 15l.
முக வட்டத்தில் வியாபிக்க ஆரம்பத்தது. தமிழர் சமூகத்தில் ா தொழில்களை பெரும்பான்மைச் சமூகத்தினருக்குச் சி கண்டதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
ஒரு விருட்சமாக வளர்ந்து நிற்கின்றது. முப்பது ஊழியர்கள்; ாணங்களில் அச்சடிக்கும் அச்சியந்திரங்கள், நவீன தொழில் omputer to Plate) Department 616 p. 886) 6.3.gia,6061Tujub Coventry Roadல் தனக்கென அமைக்கப்பெற்ற தனியான
கின்றது.
ற்கு ஒரு நிகழ்கால உதாரணம் இவர். ஜீவா, ரஜி, ராஜ் ம், நண்பர்கள் மட்டத்திலும் அறியப்பட்டவர். பொது இன உணர்வோட்ட நிகழ்ச்சிகளில் இவரைக் காணலாம். ப்பும் நிச்சயமாகவிருக்கும். சிந்தனையாலும் செயலாலும் ழ்ந்து கொண்டிருப்பவர். 'எனக்கு முன்னால் எனது நாடு”
நிற்கும் திரு. எம். ரஜிவிகரன் அவர்களுக்கு தமிழர் விருதும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் மாணவர் ன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் வழங்கப்படுகின்றது.
O Fourteenth Anniver scary issue

Page 167
பரிசுக்கும் விருதுக்கும் கலைய
வர்த்தக முயற்சியில் ஈடுபடும் தமிழர்கள், தாயகத்திலாக இரு சரி அவர்கள் கீரைக.கடைக்கு எதிர்க்கடை போல நடந்து கெ இதனால், இருவருமே நஷ்டமடைந்து வர்த்தகத்துக்கு முழுக்
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், 'சிவா’ என்று எல்லே திரு. வேலாயுதம் சிவபாலன் அவர்கள் முற்றிலும் மாறுபட்டவ இறங்காத தொழிற்றுறையில் இறங்கி, அதனை வளர்த்தெடுத் மற்றும் Plaques ஆகியவை தயாரிக்கும் வர்த்தக முயற்சியில் விளங்குகின்றார்.
ஒரு மனிதனின் கைவண்ணம் மட்டும் இத்தொழிலுக்கு வெற்றி கலைவண்ணமும் ஒருங்கு சேர்ந்தால் மட்டுமே முன்னுக்கு வ
ஒரு சில வருடங்களில் இவர் இத்துறையில் அடைந்திருக்கும் பெரும் புகழைச் சேர்ந்துக் கொடுத்துள்ளது. அதனால் கனடிய பெருமிதமடைகின்றது.
ހ......... 1987ல் சிவா அமெரிக்காவுக்குப் புறப்படுகையில் இத்தொழில் அறிந்திருக்கவில்லை. இவ்வாறான ஒரு தொழிலைப் பயில ே நினைத்திருக்கவில்லை.
ஆனால் வாழ்க்கையை ஒட்டுவதற்கு ஏதாவது ஒரு தொழிலை நிலையில், நியுயோர்க்கில் இருக்கையில் ஆறு மாத engravi 1990 #60TLT 6.b5 667601) Grigo66T Delta Engravens Inc. É | உதவிற்று. s
இந்த நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணியாற்றிய காலம் இவர காலமாக அமைந்தது. கனடிய வர்த்தக நிறுவனங்கள், தேசிய பல நூற்றுக் கணக்கானவைகளின் பெயர்களைத் தகடுகளில் அழகாக வடிவமைத்தல் உட்பட பரிசுக் கிண்ணங்கள், வெற்றி சின்னங்களையும் பெயர்களையும் பொறிப்பதில் கைதேர்ந்தவர் நிறுவனத்தின் பெயரும் புகழும் மேலோங்கியது. அந்த நிறுவ சிவா மதிக்கப்பட்டார்.
அதேசமயம், இத்தொழிலைத் தனிப்பட்ட வகையில் ஆரம்பிக் மனதில் உதித்தது. அதேசமயம், நிரந்தரமான தொழிலைத் விஷப் பரீட்சையாக அமையலாம் என்னும் அச்சம் அதனைத் வேலையாக, சிறிய அளவில் தமது வீட்டின் அடித்தளத்தில் { வாழ்க்கைத் துணைவியின் ஆதரவும் பங்களிப்பும் பூரணமாகச் இவரது பெயர் ஊடுருவ ஆரம்பித்தது.
இதற்கு முன்னர் தமிழர் அமைப்புகள், பாடசாலைச் சங்கங்க என்று சுமார் இருநூறு வரையானவைகளின் வருடாந்த விழா பட்டயங்கள் விருதுகள் போன்றவைகளை கனடிய நிறுவனங் வர்கள் இதனைத் தமது வீட்டில் ஆரமபித்ததையடுத்து, அ நம்பியது. சில சமயம் வார இறுதிகளில் (முக்கியமாகக் ே ண்டாயிரம் வரையான பரிசுப் பட்டயங்களை தயாரித்து வ விரிவடைந்தது.
இதனால், Delta நிறுவனத்திலிருந்து விலகி, முழுநேர தனித் S & S Engraving நிறுவனத்தை ஆரம்பித்தார். இது, ஸ்காப பகுதியில் அமைந்துள்ளது. இவரது மனைவி சறோஜினி இத முழுநேர மற்றும் சமயாசமய ஊழியர்களாகப் பலர் பணியாற்
தமிழர் தகவல் O பெப்ரவரி C

Iம்சம் தருபவர்
தாலும் சரி புகலிடத்திலாயினும் ள்வது ஓரளவுக்கு உண்மை. ப் போடுவதை பார்த்துள்ளோம்.
ாராலும் அழைக்கப்படும்
தமிழர்கள் எவரும் துணிந்து 5), (9651p) Engraving, Trophies ரு முன்னோடியாக
யைத் தராது. இங்கு (Մ)ւգեւյմ).
அபார முன்னேற்றம் இவருக்குப் த் தமிழர் சமூகமும்
பற்றி எதுவும் வண்டி வருமெனவும் அவர்
ச் செய்ய வேண்டுமென்ற g பயிற்சியைப் பெற்றார். இது, றுவனத்தில் வேலை பெறுவதற்கு
ாது வாழ்வின் திருப்புமுனைக்கான 1 பொது ஸ்தாபனங்கள் போன்ற பொறித்தல், பெயர்ப் பலகைகளை க் கேடயங்கள் போன்றவற்றில்
T6015T6), Delta Engravers னத்தில் முக்கியமான பணியாளராக
கும் ஒரு சிந்தனை அவரது துறந்து தனியாக ஆரம்பிப்பது ஒரு தடுத்தது. இதனால், பகுதி நேர ngraving தொழிலை ஆரம்பித்தார். கிடைத்ததால் தமிழர் சமூகத்தில்
ர், விளையாட்டுக் கழகங்கள் களுக்குத் தேவையான ளே செய்து வந்தன. சிவா னைவரது கவனமும் இவரது பக்கம் 5ாடை கால விடுமுறையில்) pங்குமளவுக்கு தொழில்
தொழிலாக தமது JT656) Midland & Progress ன் பிரதான பங்காளர். அத்துடன் றுகின்றனர்.
வேலாயுதம் soul Test
3560TLquu engraving நிறுவனங்களுக்கு எந்த வகையிலும் சோடை போகாாத வகையில், முக்கியமாக - தமிழர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வாழ்த்து, பாராட்டுப் பட்டயங்களை engraving செய்வதை அறிமுகப்படுத்திய பெருமை சிவாவையே சாரும். நல்லூர் சாதனா பாடசாலை, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான சிவபாலன் அவர்கள் வேலாயுதம் - பரமேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வர்.
எம்மத்தியில் உழைப்பால் உயர்ந்து நிற்கும் திரு. வே. சிவபாலன் அவர்களுக்கு தமிழர் தகவலின் தொழிற்றுறை முன்னோடி விருதும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் மாணவர் தலைவனாகவிருந்த எஸ். தி. அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் வழங்கப்படுகின்றது.
OO5
பதினான்காவது ஆண்டு மலர்

Page 168
அறிவே தொழிலுக்கு வலு (Knowledge is Power) என்பது கரு அவர்களின் தாரக மந்திரம். அதனால்தான், 1989ம் ஆண்டு முதல் வீடு-சொத்து விற்பனையில் இவரால் தொடர்ச்சியாகப் பல சாதனைகளைப் புரியக்கூடியதாக இருந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் fast Gulful Real Estate நிறுவனங்களில் ஒன்றான Royal LePage ஸ்தாபனத்தில் Sales Achievemet Award, Master Sales Award, President's Gold Award, Director Platinum Award, Award for Excellence Service, National Chairman Club Award ஆகிய விருதுகளை அடுத்தடுத்து இவரால் பெற முடிந்துள்ளதென்றால். அதுவே அவரது தொழிற்திறமைக்கு நல்லதொரு சான்று. National Chairman Club Award விருது பெற்ற கனடியத் தமிழர் இவர் ஒருவரே என்பதும்
அறிவே தொழிலு
குறிப்பிடத்தக்கது. இதனால் இங்கு வடதமிழீழத்தின் சப்ததீவுகளில் ஒன் கந்தையா - நாகமுத்து தம்பதிகளில் நலமே இருக்கின்றனர். தந்தையாரு உயர் வகுப்புக் கல்வியை முடித்த Registered Medical Practioner (RM சேவைப் பயிற்சியை முடித்த பின்ன மருத்துவராகப் பணிபுரிந்தார்.
அத்துடன், ICMA பரீட்சையில் மூன் முறையைக் கற்று அதிலும் பட்டம் பணியாற்றுவதில் ஏற்பட்ட வெறுப்பின தாவடியிலும் தனியார் மருத்துவ நி6 நடத்தினார்.
1987ல் இந்திய இராணுவம் தமிழர்
மக்களுக்கு சிகிச்சையளிக்க முடிந்த அதனைத் தொடர்ந்து கனடா புறப்ப படிப்பைத் தொடர விரும்பியபோதிலு தால் அது முடியாமற் போய்விட்டது.
கனடாவில் ஆரம்பத்தில் Telemarket (36.606), Security Guard (86).j606), 6. இங்கு வருபவர்கள் சந்திக்கும் அத் சந்தித்தாராயினும், வீடு விற்பனைப்
தொழிலைக் கைவிடவில்லை.
1990களின் ஆரம்பத்தில் கனடாவில் பாதிக்கையில், அது இவரையும் வெ வீச்சு, வீடு-சொத்து விற்பனையை சாதகமாக்கிக் கொண்ட இவர், படிப் நிறுவனத்தை உருவாக்கி அதன் த6
இத்துறையில், Brokerage பாடத்திட் பட்டம் பெற்றார். பின்னர் Fellowship ஒரேயொரு கனடியத் தமிழரும் இவ
"இரு வருடங்களுக்கு முன்னர் ஒரே ஆரம்பித்த எனது கிளை நிறுவனம் இயங்குமளவுக்கு வளர்ந்துள்ளது” 6 இதுவரை எவரையும் வற்புறுத்தி வீ( சொல்கின்றார்.
தமது நிர்வாகத்தில் இயங்கும் சகல அறிவைப் புகட்டுவிப்பதே இவரது மு பயிற்சியுள்ளவர்கள் என்று மற்றைய ஆர்வம்.
வீடுகள் வாங்குபவர்களுக்குத் தேை பாகங்களிலும் இலவசக் கருத்தரங்கு தொலைக்காடசி வழியாகவும் தகவ தொடர்பான அரங்குகளில் பட்டறை
IAALS' INFORNAATON
February O 20O5
 
 

க்கு வலு என்பது இவரது கரு
வாழும் முழுத் தமிழினமும் பெருமைப்பட இடமுண்டு. றான அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்.
எட்டுப் பிள்ளைகளில் நான்காமவர். பெற்றோர் இப்போதும் க்கு வயது 94. சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் ன்னர், பேராதனை பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் *) பட்டம் பெற்று காலி அரசினர் வைத்தியசாலையில் , பலப்பிட்டிய, அம்பலாந்தோட்டை வைத்தியசாலைகளில்
று பகுதிகளை முடித்ததுடன், அக்குபஞ்சர் சீன வைத்திய பெற்றார். சிங்களப் பகுதிகளில் மருத்துவராகப் ால் அதனைத் துறந்து, யாழ்ப்பாணத்தில் இணுவிலிலும் லையங்களையும், பார்மஸி ஒன்றையும் ஆரம்பித்து
தாயக பூமியில் புகுந்து நடத்திய போரினால் பாதிக்கப்பட்ட தை வாழ்வில் மறக்க முடியாத பேறாகக் கருதும் இவர், ட்டார். இங்கு பல்கலைக் கழகம் சென்று மருத்துவப் ம், அகதிநிலை விசாரணை முடிய ஐந்து வருடங்களான
ing வேலை, புதிய குடிவாளருக்கான மொழிபெயர்ப்பாளர் பருமான வரிப் படிவம் தயாரிக்கும் வேலை என்று புதிதாக தனை நெருக்கடிகளையும் சவால்களையும் கரு கந்தையா பிரதிநிதியாக 1989ல் பயிற்சியும் சித்தியும் பெற்ற
உருவான பணவீக்கம் வீடு வீற்பனைச் சந்தையைப் குவாகப் பாதித்தது. ஆனாலும், 1994ல் உருவான புதிய டயர் நிலைக்குத் தள்ளிச் சென்றது. அதனை தமக்குச் படியாக முன்னேறி, இன்று வீடு விற்பனைக்கென ஒரு கிளை லைமையாளராகச் செயற்பட்டு வருகின்றார்.
-š6og (puš536, Certified Real Estate Specialist (CRES) in Real Estate (FRI) uLLub Gubp J. FRI uLLLb GubD
ரே.
யொரு துணை விற்பனைப் பிரதிநிதியுடன் இணைந்து (Royal LePage) இப்போது 14 விற்பனைப் பிரதிநிதிகளுடன் ன்று தன்னடக்கத்துடன் கூறும் கரு கந்தையா அவர்கள், \ வாங்க வைத்ததில்லை என்றும் பெருமையுடன்
விற்பனைப் பிரதிநிதிகளுக்கும் போதுமான வீடு விற்பனை (p 6ībub. Karus Royal Team 66īDT6) b66) பர்களும் கூறுமளவுக்கு அவர்களை உயர்த்துவதே இவரது
வயான தகவல்களை வழங்குவதற்காக ரொறன்ரோவில் பல, களை பல தடவை நடத்தியுள்ளார். வானொலி மற்றும் ஸ்களை வழங்கியுள்ளார். ஸ்கோஷியா வங்கி நடத்திய இது பேச்சாளராகக் கலந்து கொண்டுள்ளார்.
169ம் பக்கம் வருக
C Fourteenth anniversary issue

Page 169
ଗ ளரவம் பெறு
மஹான் குலசேகரம் பீல் கல்விச் sF6ouiu um em 6o6ouT6 Gordon Graydon Memorial Secondary பாடசாலையில் வைத்திய கலாநிதி ஆகவேண்டும் என்ற கனவுகளுடன் 12ம் தரத்தில் கல்வி கற்கிறார்.
Despiteit தமிழீழத்தில் பிறந்து தனது மூன்று குலசேகரம் வயதினில் பெற்றோருடன் சவூதி
அரேபியாவுக்குச் சென்று அங்கே அனைத்துலக பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்று 1997ம் ஆண்டு கனடாவுக்குப் பெற்றோருடன் புலம்பெயர்ந்துள்ளார். ஆங்கிலம் தமிழ் இரண்டிலுமே சிறந்த பேச்சு வன்மையுடைய மஹான், Ontario Student Debating Union Provincial Seminar இனரால் ஒற்றாவாவில் நடத்தப்பட்ட விவாதப் போட்டியில் மாநகர - மேற்குப் பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவம் செய்து மிகத் திறமையாக வாதிட்டு எல்லோரதும் ஏகோபித்த பாராட்டினைப் பெற்றுள்ளார்.
Royal Canadian Legion நடத்திய பேச்சுப் போட்டியிலே சிறு பராய வயதில் முதலாவதாகத் தொடர்ந்து மூன்று வருடங்கள் 6uj5566TTj. Sri Sathya Sai Baba Centre of Peel BL5gu (3uš5ü போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும் முதலாம் இடத்தினை மஹான் பெற்றுள்ளார்.
பாடசாலைக் கல்வியிலும் மிகச் சிறப்பான தேர்ச்சியை வருடாவருடம் ஈட்டி வரும் மஹான் எடுக்கும் சராசரிப் புள்ளி எந்த "ஒரு வருடமும் 93.5 க்குக் குறையவில்லை. வாட்டர்லூ
பல்கலைக்கழகம் நடத்தும் 9ம் தர Pascal Math போட்டியிலும் 10ம் தரத்துக்கான Cayley Math போட்டியிலும் முதல் 25% மாணவனாக வந்துள்ளார். பாடசாலையில் மஹான் பெற்ற பரிசில்கள் எண்ணில்
9Lilas.T. Academic Science Award 2001 - 2002. Academic English Award 2001 - 2002. Law and English Award 2003-2004, School Activity Award 2003 - 2004, Principal's Recognition Award 2003 - 2004 ஆகியவை அவற்றுள் சில.
பாடசாலைப் புறநிகழ்ச்சிகளிலும் பெரிதும் ஈடுபாட்டுடன் உழைத்த LDshmris)6OT President of School Venture, Notorious Noteboards, பாடசாலையின் பத்திரிகையான Flash Gordon பத்திராதிபர் போன்ற பதவிகளை வழங்கிப் பாடசாலை கெளரவித்துள்ளது.
Trillium Mississauga Hospital (Qs) g56T6 Jug (og, T603TL Tast பணியாற்றும் மஹானை 2003 ஒக்ரோபர் மாதம் “Volunteer of the Month’ என இந்த நிறுவனம் கெளரவித்துள்ளது. 400 மணித்தியாலங்களுக்கு மேலாக மிஸிஸாகா நூலகக் கிளையின் நூல்நிலையத்தில் தன்வயத் தொண்டராகச் சேவையாற்றியதன் விளைவாக, மிஸிஸாகா நூலக சங்கம் Jim Wilde Young Volunteer Award 2001 வழங்கி மஹானுக்குக் கெளரவம் தந்துள்ளது.
CantYd இவ்வருடத்தில் தன்வயத் தொண்டர் விருதினை வழங்கி மஹானைக் கெளரவித்துள்ளது.
e,ư6lupữ 9585 Susū ଗut up 6uf
 
 

கனடாவில் பிறந்து வளரும் பதினைந்து வயது மாணவன் அரன் ஸ்கந்தராஜா, அல்பேர்ட் கம்பல் கல்லூரியில் தற்போது கல்வி கற்று வருகின்றார். அதற்கு முன்னர் மக்லின் அரசினர் பாடசாலையில் கல்வி கற்றார். அரன்
ஸ்கந்தராஜா கல்வியில் முன்னணியில் நிற்பது போலவே (எப்போதும் 90 வீதத்துக்கு மேலான புள்ளிகள்), விளையாட்டிலும் ஒரு இளம் புலி. கடந்த பத்து ஆண்டுகளாக ரென்னிஸ் விளையாட்டில் தனது முழுப் பலத்தையும் காட்டி வரும் அரன், பார்படோஸ் நாட்டில் நடைGuibb Barclay's International Tennis சுற்றுப்போட்டியில் இரண்டாண்டுகள் பங்குபற்றிய பெருமைக்குரியவர். இரண்டு வருடங்களும் கால்-சுற்றுப்போட்டி (Quarter finals) 660) y Gouis Quibgp6iT6TTT j.
2003 - 2004ம் ஆண்டுகளில் மிகவும் முன்னேற்றமான ரென்னிஸ் 6ijj 6T63rugbsib85T601 Steve Dowich Trophy S6 (bis(5 6nıypråJabůJUÜLg5. g.) LuibÓ Carib Club Tennis Association வெளியிடும் செய்திப் பத்திரிகை, “11 yearold Arren Skandarajah, who was voted the most improved Junior in the CCTA Coaching program in year 2000. He will receive the "Steve Dowrich
Trophy” என்று குறிப்பிட்டிருந்தது.
2003ம் ஆண்டில் மற்றொரு விளையாட்டுச் செய்திக் குறிப்பு அரன் Lugiból 5l6ö16u(5uDITgun) Gg5j65lgāgāJ6i6Tg5l: “Arren is 13 years old; plays in Scarborough region trained at Tam Heather Country Club; won several OTA - sanctioned BU 14 tournaments in the summer; top 10 player in the province."
யோர்க் பல்கலைக் கழக தேசிய ரென்னிஸ் சென்டரில்
b60)LGuibp Gurt Lquisi), Tirebreaker Dream Challenge FIT buj6ir பட்டத்தை அரன் ஸ்கந்தராஜா பெற்றதும் குறிப்பிடப்பட வேண்டியது.
பாடசாலையின் ரென்னிஸ் குழுவில் ஒருவராகவிருக்கும் அரன், பாடசாலையின் கனிஷ்ட கரப்பந்தாட்டக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார். ஸ்காபரோ லமரக்ஸ் ரென்னிஸ் கிளப்பிலும் விளையாடி வருகின்றார்.
தமது பொழுதுபோக்காக பனிச் சறுக்கல், நீச்சல் ஆகியவைகளில் F(6u (6; 6 nu(baÉlsingDITJ. Arren became the finalist in the Canadian Nationalist Tennis Championships in doubles which held kids from all over Canada.
கல்வி மற்றும் கல்விசார துறைகளில் அரன் அண்மையில் பெற்ற 6 (bgas 6ssi) so Sairs (5LDT.gi: Outstanding Achievement Award for Gauss Mathematics Contest, Valedictorian Award, Overall Achievement Award, Marshall Macklin Award - A student who demonstrates qualities of both academic and physical education.
2OOS பதினான்காவது ஆண்டு மலர்

Page 170
கெளரவம் பெறும்
கனடிய தமிழ் மாணவர் சமூகத்தில் காயத்ரி கணேசன் சற்று வித்தியாசமானவர். பல்கலைக் கழகம் சென்று டாக்டராகவும் பொறியியலாளராகவும் வரவேண்டும் எனப் பலரும் விரும்பும் சமூக அமைப்பில், ஒளிப்படக் கலையில் பட்டம் பெற்று, அதனையே தொழிலாகக் கொண்டு, அதனுாடாக அத்துறையில் புதிய பரம்பரை ஒன்றை உருவாக்க வேண்டும் என்னும் தமது விருப்பத்தை நனவாக்கிக் கொண்டிருப்பவர்
இவர்.
19986) Ontario College of Art &
s Design கல்லூரியில் சேர்ந்து, நுண்கலைப் பீடத்தில் ஒளிப்படத் துறையில் கற்று, 2003ல் பட்டம் பெற்றவரான காயத்ரி, அதனுடன் இணைந்ததாக 60dpuf6ir usio3566) is asg355gsit The Canadian Association of Photographers and Illustrators in Communications, LDfbpub Bell Center Centennial College 9,5u6) libgub நுண்கலைகளில் கற்றுத் தேறியவர்.
ஒளிப்படங்கள் சம்பந்தமாக எட்டு வரையான கண்காட்சிகளைத் தனியாகவும் கூட்டாகவும் கடந்த இரண்டாண்டுகளில் இவர் நடத்தியதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 2003ல் ஸ்காபரோ சிவிக் சென்டரில் இவரால் நடத்தப்பட்ட Sri Lankan Cultural Show தனிப்பட்டவர்களதும் ஊடகங்களினதும் பாராட்டைப் பெற்றது.
"கனடாவுக்கு வந்தால் எல்லாத்தையும் மறந்து விடுவார்கள் என்பதை என்னால் ஏற்க முடியாது. எங்கள் வேரை எப்படி மறக்க முடியும்?” என்று கேட்கும் காயத்ரி, மீண்டும் ஊருக்குச் சென்று அந்த மண்ணில் தாம் கற்றவைகளை நடைமுறையில் காட்ட வேண்டுமென்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றார்.
சின்னஞ் சிறுமியாக இருக்கையில் தமது தந்தையாரின் கையிலிருந்த காமராவே தம்மை ஒளிப்படத் துறைக்கு இழுத்த தூண்டு சக்தியாக இருந்தததாகவும், தாம் சிறு வயதில் விரும்பிய துறையில் கற்று பட்டம் பெறுவேன் என எப்போதும் நினைத்திருக்கவில்லை என்றும் சொல்கின்றார்.
Women in Hindu Culture 6T66 solub 560)6)|J56) (b. Guoitsos, தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து, அவரது திருமணம் போன்ற வாழ்க்கையின் சகல நிலையையும் ஒரு விபரண ஒளிப்படத் தொகுப்பாக்கி அதற்கான விருதையும் இவர் பெற்றுள்ளார்.
Sgs 256by 96fiul soiressTids(65535s as Dr. Eugene A. Poggatic Award, Dibb Madison Photo Murals 6 hobgs ஆகியவைகளையும் காயத்ரி இதுவரை பெற்றுள்ளார்.
IAALS' NFORNAA ON O February 2OO
 

மாணவ மணிகள்
ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டில் கல்வி பயிலும் மயூரி மனோகரன் ரொறன்ரோ ஜாவிஸ் கல்லூரியில் கல்வி கற்றவர்
1998-99ம் ஆண்டு காலத்தில் றோஸ் அவினியு பாடசாலையில் கோடை விடுமுறையில் ஆசிரிய உதவியாளராக தொண்டர் சேவையில் கால் பதித்த இவர் இன்றுவரை பலவேறு அமைப்புகளிலும், இங்குள்ள வைத்தியசாலைகளிலும் தொண்டராகப் பணியாற்றி, பல விருதுகளையும் சான்றுகளையும் தமதாக்கியுள்ளார். 1997லிருந்து (S6örp 660J Racism - Stop it பிரசாரத்தில் முழுமையாக தம்மை ஈடுபடுத்தி வருகின்றார். 1998லிருந்து இன்று வரை Growing Together 960)LDLuigi) Safety Committee, Infant Monitoring System ஆகியவைகளில் ஒரு தொண்டராக இயங்கி வருகின்றார்.
1999 முதல் இன்று வரையும் Kids Help Phone நிகழ்ச்சியில் Student Ambassador ஆக இயங்கி வருகின்றார். 2001லிருந்து S6p 61.60J Sick Childrens HospitalS6) Christmas Toy Donation வருடாந்த நிகழ்ச்சியின் இணைப்பாளராகவுள்ளார்.
Toronto General Hospital, Mt. Sinai Hospital, Hospital for Sick Children ஆகிய பிரதான வைத்தியசாலைகளில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஏழுக்கும் அதிகமான நிகழ்ச்சித் திட்டங்களில் தொண்டராக இயங்கி வருகின்றார். சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் டயணியிலும் கடந்தாண்டிலிருந்து ஒரு தொண்டராகப் பணியாற்றி வருகின்றார்.
Flare சஞ்சிகை 2004ல் தொண்டர் சேவைக்காகத் தெரிவு செய்த ஆறு கனடிய இளநங்கைகளில் மயூரியும் ஒருவர். CantYd Outstanding Community Service Award 20036) இவருக்குக் கிடைத்தது. 2000ம் ஆண்டிலும் இதே விருதினை இவர் பெற்றார்.
National Book Award, Leadership Award, Lieutenant Governor's Award, Spirit of Volunteerism Award, The Duke of Edinburgh's Award, Public Speaking Award, Fundraising Award என்று சுமார் பதினைந்து வரையான விருதுகளைப் பெற்ற சாதனையாளர இவர்.
கனடிய மத்திய அரசின் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினது கடந்தாண்டுக்கான Youth Award’ இவருக்குக் கிடைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது. 2004ம் ஆண்டிற்கான இந்த விருதினைப் பெற்ற ஒரேயொரு தமிழ் மாணவர் இவர் மட்டுமே.
O Fourteenth anniversary issue

Page 171
N سمبر
தங்கப் பதக்கங்கள்
வருடாந்த விருதுகள் பெறும் நால்வருக்கும் தங்கப் பதக்கங்களை அன்பளிப்புச் செய்தவர்கள்
டாக்டர். அ. சண்முகவடிவேல் சிற்பக் கலைஞர் “சரவணாஸ் ஜெயராசா
திரு. து. ஈஸ்வரகுமார். வழக்கறிஞர் தெய்வா மோகன்
சிறப்பு விருதுகள் பெறும் இரு விருந்தினர்களுக்கும் தங்கப் பதக்கங்களை அன்பளிப்புச் செய்தவர்கள்
திரு. நா. (சிவா) சிவலிங்கம் ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன்
தொழிற்றுறை முன்னோடிகள் விருது பெறும் தொழிலதிபர்கள் நால்வருக்குமான தங்கப் பதக்கங்களை அன்பளிப்புச் செய்தவர்கள்
அகிலன் அசோவழியேற்ஸ்
கெளரவம் பெறும் நான்கு மாணவர்களுக்கும் தங்கப் பதக்கங்களை அன்பளிப்புச் செய்தவர்கள்
திரு. கண்ணன் துரைராசா Kas – Kade
N محبر
தமிழர் தகவல் பெப்ரவரி

ത്ത9
அறிவே தொழிலுக்கு. 166ம் பக்கத்திலிருந்து கரு கந்தையா அவர்கள் நல்லதொரு கலைஞரும் விளையாட்டு வீரருமாவார். கனடாவில் 75க்கும் அதிகமான மேடை நாடகங்களில் பங்கேற்றுள்ளார். இவற்றுள் அனேகமானவை நகைச்சுவை நாடகங்கள்.
இதனைவிட வானொலி நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்களுடன், மூன்று திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பாடசாலைக் காலத்திலிருந்து கிரிக்கெட், உதைபந்தாட்டம், ஒட்டப் பந்தயங்களிலிருந்த ஈடுபாடு இன்னமும் இருக்கின்றது. இங்குள்ள 650 SEĐỊhlabģög56 Jijab60d6TTäb Ga5T60ÖTL Sri Lankan Softball Cricket Association இன் ஸ்தாபகர்களில் ஒருவராகவும். இயக்குனர் சபை உறுப்பினராகவும் இருக்கின்றார். கிரிக்கட்டும், பட்மின்டனும் இவரது பொழுதுபோக்குகள்.
தமது உழைப்பின் ஒரு பகுதியை பொது வாழ்வுக்காகவும், இனம்சார் முன்னேற்றத்துக்காகவும் மனமொன்றிச் செலவிடுபவர் கரு என்பதை அறியாதார் இருக்க முடியாது.
புனர்வாழ்வுக் கழக நிகழ்ச்சிகள், முதியோர் வைபவங்கள் உட்படப் பல நிகழ்ச்சிகளுக்கு வருடாவருடம் நிதி ஆதரவு வழங்கி வருவதுடன், தனிப்பட்ட சிலரின் வியாபார முயற்சிக்கும் தம்மாலான உதவிகளை வழங்கியுள்ளார்.
ஈழ மருத்துவ நிதியத்துக்காக நடத்தப்பட்ட சீட்டிழுப்பில், முதலாம் பரிசாக வீடு ஒன்றினை வாங்குவதற்கான down payment ஐ வழங்கி ஆதரவளித்தவர் இவர்.
"தொழிலிலும் வாழ்விலும் நான் அடைந்திருப்பது வெற்றி என்று எவராவது கருதினால் அதற்கு இரு பெண்கள்தான் காரணம். ஒருவர் கையெழுத்தே வைக்கத் தெரியாத எனது தாயார். அவரின் நிர்வாகமும் எனக்குள் விதைத்த தன்னம்பிக்கையும் முக்கியமானவை.
அடுத்தவர், எனது தாரம். என் பிள்ளைகளின் கல்வி, அவர்களின் வாழ்க்கை, மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தன்னையே தியாகம் செய்திருப்பவர்” என்று கரு கூறுவது முற்றிலும் உண்மை என்பதை அவரைத் தெரிந்தவர்களுக்கே தெரியும்.
எம்மத்தியில் உழைப்பால் உயர்ந்து நிற்கும் திரு. கரு கந்தையா அவர்களுக்கு தமிழர் தகவலின் தொழிற்றுறை முன்னோடி விருதுதும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் மாணவர் தலைவனாகவிருந்த எஸ். தி. அகிலன் ஞாபகார்த்த தங்கப் பதக்கமும் வழங்கப்படுகின்றது.
2OO5 O பதினான்காவது ஆண்டு மலர்

Page 172
--—
ー、一
S ince the 1950s I had been an ardent radio fan and keen li
wanted to be a radio announcer. Like everybody else the behind the microphone and communicate with thousands of been my only ambition when I was a teenager.
In school (St. Michael's College, Mattakalappu in Sri Lanka by the American Jesuits in the school as one with radio sickr because I didn't concentrate in my studies when I was in the Certificate Class.
After coming to Colombo to reside in 1953, the proximity of Square ("where the studies and administration of Lankan rad urged me to try all avenues to become a radio announcer. Bu how to set about it.
During the 1950s, I was an admirer of a Thamil announcer, S.Gunjithapatham, who had a distinct style of announcing an news programmes. I wanted to be one like him. I had anothel follow. He was a Thamilian but an English announcer. When broadcasts came to be aired for the first time on the commerc the then Radio Ceylon (later it became CBC and now SLBC mercial service now is known as “Thentral”). It was this anno
Behind the Microphone Over Lankan Commercial Radio
K.S.
Durairaj, after his time in English immediately opened the Ta it meant to me was that a Tamilian could be abilingual annou make it. So, I had Cunjithapatham and Dan Durairaj ot emula
Like the westerners who would never say do and try hard ma achieve their goals. I too tried about 10 times to become a rac Internal politics at the broadcasting station would not allow n smoothly. Eventually in 1966, I was selected as one of the ne announcers. My fervent desire became a reality.
The others selected were: Puvanalochani Velupillai (nee Nad Yoga Sockanathan (nee Thillainathan), KSriskandarajah (K. Nagarajah. We were called for training for weeks and were te Advertisement copies, and reading, closed circuit training etc selection. Vernon Corea, a distinguished broadcaster who eve the world service of the BBC, was our instructor.
Then we were put in the able hands of S.P. Mylvaganam that wide notice of Sri Lanka, particularly in India and other Asia
TAALS' INFORMATION e February 2OO
 

tener. I had was the first permanent announcer hrill to be of the Thamil Commercial Service. istenershad His wife Chenthimani Mylvaganam
worked for the Thamil National Service and she too was the first I was reckoned woman announcer on the service. ess. This was Junior School The three announcers who almost
worked everyday as relief announcers were Puvanaochani, Yoga and Torrington K.S. Rajah. Therefore they became o is located) well known overnight. Nagarajah I didn't know was a teacher at Royal College. He
could come for work only in the weekends. And me too. I was a Thamil translator at the office of the
d presenting Local Government Service com
role model to minssion. I was available only on the Thamil Poya days.
ial service of
and the com- Since I did not want to take the beatuncer, Dan entrack, presented my continuity
announcements different from others - whether it was reading a 'commercial' or chatting and talking 'ad lib' or pronouncing foreign names, or reading out the names in the choice of the people programme or reading out special announcements and better still giving background informaSivakumaran tion on Songs, films and artistes - I
Colombo, SriLanka was dfferent.
mill beam. What Noticing this, K. Sriskandarajah, incer if he could first shortened his name as K.S.
te. Rajah. He then followed my style of
announcing in an exaggerated manny times to ner reading and talking high speed tio announcer. and over emphasizing words even to he to sail along the extent of wrong phrasing. This w five relief became a novel feature and listeners,
particularly the younger ones became his fans. What happened
rajasivam), was that K.S. Rajah overshadowed S. Rajah) and K.S.Sivakumaran, who came on the sted to write air only once a week.
even after
n worked for Let me mention some of the names
of the early Thamil relief announc
ers on the commercial Service: Dan brought world- Durairaj, Justin Rajkumar, Christie 1 countries. he Dayalan, Kandiah, Salim, Ho
Fourteenth anniversary issue

Page 173
Pulendran, Chandrasegaran, Naguleswaran, Rajaguru Senathipathi Kanagaratnam, Balasubramaniam, Nagalingam and perhaps one or two others. I cannot remember exactly whether this was
SO.
The next batch that came after our batch of announcers included: B.H. Abdul Hameed, S.Nadarajasivam, Joachim Fernando, Kokila Sivarajah, and Rajeswari Shanmugam. they were followed by Chandramohan, Jeyakrishna, Ganeshwaran, Jiffry and a few others. The list continues.
And on the National Service, chief among them was George Santhirasekaran. The earlier National Service announcers included: V.N. Balasubramaniam, S. Cunjithapatham, Nadarajah, Nadaraja Iyer, Chenthimani Mylvaganam, V.Suntharalingam, Thaadi Suntharalingam, V.P. Thiyagarajah, S. Sivarajah, Satsorupavathy Nathan, Sylvester Balasubramaniam, V.A.Thirugnanam, Wimal Sockanathan, V.N.Mathialagan, PWigneswaran, and a host of Islamic announcers. It is very difficult to give a comprehensive list of announcers who had worked for the Sri Lanka Boradcasting Corporation, as people come and go and there is no official record of broadcasting history, unless some columnists like me write bits and pieces regarding this.
Like all announcers, I too had a number of fans writing to me both within Sri Lanka and Thamilnadu. So the Thamil Commercial Service was the starting point in my career . with Lanka radio. I worked as releif announcer in Thamil from 1966 to 1972. There was a relocation of the announcers in 1972 assigned by a
radio advisory c committee, whic more productiv but there was no much as there w tered for announ
It was then I wa Service. I was ir National Service Dudley Weerara and a few others in the Commerc Sansoni, Ronald Perera, Lyon Be a few others.
Although I was I couldn't come inthe News Roo
As one of the thi K.Mahesan and us). I claimed th Editor. S.M. நு
I became a news intrigues I beca Some of the Seni newsreader. The ing worked ther nent employme broadcast in bot tion with the SL
Presently I worl of the Sri Lanka activities at the in English of th Behind the Nev films, theatre a Magazine are le
This purpose ol seleton of infor ences at the SL
you.
Contact: kssiva
d
SLópj ses6u6ö GALIČJesus C

ത്ത7]=
mmittee. Because of my literary interests and so on, the included academics and others thought that I would be if I worked for the National Service. I didn't much like it, way, so I went over to the National Service. I didn't like it Ls internal politics' and much to my desire I was not roscing very much.
selected to be an English relief announcer on the National the same batch as Eric Fernando and Michele Berenger. The announcers had Mark Anthony Fernando, Priya Kodipily, ne, Joseph Mather, David Joseph Charmaine, Jayawarcena
whose names I cannot readily remember. The predecessors al Service included Greg Rozkowski, Kari Goonasena, Mil Campbell, Percy Batholemeuz, Myrle Williams, Shirley leth, Nihal Bharathi, V. Rajendra, Stephen Alagaratnam and
pn the panel of relief announcers both in English and Thamil, on the air often as I later became a fultime radio journalist m of the SLBC.
"ee pioneer translators of News bulletins - the other two were S. Rasiah (;ater, V.Navaranam and Kasi Navaratnam joined e stairs of Assistant editor in two grades and finally as Duty hifa and K.Balendra joined the News room as Editors later.
reder in Thamil and English. Amidst tough competition and me an accepted news reader. This was for only a short time as or announcers didn't like me gaining a little recognition as a y stopped scheduling me. And I left the SLBC in 1979 have in a permanent capacity for 10 years. But before my permaht and even after being out of that capacity, I continued to h languages in feature programmes on the arts. My associaBC continues from 1956.
as a relief announcer in English on the Commercial service Broadcasting Corporation. This is only an outline of my SLBC. Details reagarding my compilation and presentation * Arts Magazine, presenting in Thamil programmes like 's, News Reel, Foreign Affairs Review, Review of books, d other cultural items both in Kalai Koalam and Arts ft out due to exigencies of space.
this article was to inform readers, particularly in Canada, a nation as far as I know and putting on record my own experi3C.. I hope the readers would appreciate this attempt. Thank
19G Sltnet.lk
OOS பதினான்காவது ஆண்டு மலர்

Page 174
சமீபத்தில் நான் லண்டன் சென்றிருந்த போது தமிழர் தகவல்' என்று ஒரு சஞ்சிகையைப் பார்த்தேன். புலம்பெயர் s நாடுகளிலிருந்து வெளிவரும் பல இதழ்களைப் போல
இதுவும் ஒரு இலவச இதழ். கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக கனடா - ஒன்ராறியோவிலிருந்து மாதந் E தவறாமல் ஒழுங்காக வெளிவந்து கொண்டிருக்கிறது. 6
தமிழர் தகவலின் வெளியீட்டாளராகவும் பிரதம C ஆசிரியராகவும் இருப்பவர் ஈழத்தவர்க்கு நன்கு அறிமுகமான மூத்த பத்திரிகையாளர் திரு எஸ். E
திருச்செல்வம் (எஸ்தி) அவர்கள். இலங்கையில் ஈழநாடு, தினகரன் முதலிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திப் பிரிவிலும் கடமையாற்றிய பின், கடைசியாக யாழ்ப்பாணத்தில் “முரசொலி” நாளிதழின் • ' ':: பிரதம ஆசிரியராக இருந்து கோலோச்சியவர். அரசியல், இலக்கியம் மற்றும் சமூக நிகழ்வுகளிலும் நல்ல பட்டறிவுகளைக் கொண்டு, பத்திரிகை உலகில் தமக்கென 6 ஒரு தனி இடத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பவர். (
தமிழர் தகவல்' 2004ம் ஆண்டு மலரை என்னால் பார்க்க முடிந்தது. மலரைப் பார்த்ததும், ஒரு புறம் வியப்பும் மறுபுறம் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
புலம் பெயர்ந்தோரின் ஒரு நாட்டிலிருந்தா இப்படியொரு தரமான மலர் வந்திருக்கிறது என்று வியப்பு.
தமிழ்மொழி ஆக்கங்கள் காலத்துக்கேற்ற விதமாக மாறுதலடைந்து வருவது கண்டு மகிழ்ச்சி.
ஓம். முன்பெல்லாம் தமிழ் மொழியில் வந்த ஆக்கங்கள் பெரும்பாலும் கதை, கவிதை, நாடகம் என்று கற்பனை நிறைந்த
படைப்புக்களால் 'இலக்கியம்' என்ற பெயரில் மக்களின் ரசிகத்தனத்துக்கு இரைபோடுவனவாகவே C அமைந்திருந்தன.
g மாறாக, அறிவியல் கருத்துமிக்க கட்டுரைகளும், گی தமிழ்மொழியில் முக்கியத்துவம் பெற்று வருவதற்கு இந்த மலர் ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றது. Ls
பொதுவாக, எல்லாக் கட்டுரைகளுமே மக்களின் தரத்தை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு g வரையப்பட்டுள்ளன. பல கட்டுரைகள் புலம்பெயர்ந்து g கனடாவில் வாழும் தமிழ் மக்களின் பண்பாடு பற்றியும் G. எதிர்காலத்தில் அவர்களின் வாழ்வு நிலையை உயர்த்தும் 6 நோக்குடனும் எழுதப்பட்டுள்ளன. சிறார்களையும் U இளைஞர்களையும் எவ்வாறு நல்வழிப்படுத்துவது என்பது g
TAS NFORNAATON February 2OOS
 
 

பற்றி பயனுள்ள அருமையான சில கட்டுரைகளும் இம்மலரில் உள்ளன.
இவற்றைவிட, பொதுவாக எல்லோருக்கும் பயன் தரவல்ல சிறந்த சில கட்டுரைகளையும் பார்க்கலாம். தமிழ் வாக்கியங்களை எழுதும் போது நிறுத்தற்குறி அடையாளங்களை எப்படி எங்கெங்கே இட வேண்டுமென்பது பற்றி - இன்று தமிழை எழுதுவோர் அனைவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய கட்டுரையை கவிஞர் கந்தவனம் எழுதியிருக்கிறார்.
உளவளத் துணை பற்றி எஸ்.பத்மநாதன் எழுதியுள்ள கட்டுரை, முத்தமிழோடு கணினித் தமிழ் என்பதையும் நான்காவது தமிழாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற குயின்ரஸ் துரைசிங்கம் எழுதிய கட்டுரை. லண்டன் வாழ் தமிழ் மக்களின் Say Y- இன்றைய வாழ்வியலைச் சரியாகக் கணிப்பிட்டு ஈ.கே.ராஜகோபால் எழுதியுள்ள கட்டுரை, நல்ல விழுமியங்களைத் தெரிவு செய்து அவற்றை வாழ்வில் பற்ற வேண்டிய அவசியம் குறித்து எழுதிய தறமகளின் ஆய்வுக் கட்டுரை, ஆளுமை வகைகள்' என்ற Uலிதா புரூடியின் கட்டுரை, பண்டைத் தமிழரின் சோதிட Fாத்திரத்தை பகுத்தறிவுப் பார்வையால் விளக்கும்
அ.பொ.செல்லையாவின் கட்டுரை, . அப்படியே வரிசையாக எல்லாக் கட்டுரைகளையும் குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் எல்லாக் கட்டுரைகளுமே குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவைதாம்!
曾
பொதுவாக இப்படியான மலர்களில் எனக்குப் பிடித்த சில ஆக்கங்களைப் படித்துவிட்டு மற்றவைகளை விட்டு விடுவது வழக்கம். ஆனால், இந்த மலரில் எல்லாக் கட்டுரைகளையுமே படித்தேன் என்பது ஒரு வரலாறு
வழக்கத்துக்கு மாறாக, விளம்பரங்கள் ாதுவுமே இல்லாமல் மிகச் சிறந்த அச்சமைப்புடன் இந்த )லர் வெளிவந்திருப்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டும்.
இந்த மலரை வெளியிட்ட கனடா ‘அகிலன் அசோஷியேற்ஸ் நிறுவனத்தாருக்கு எனது மனம் நிறைந்த ாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், என் )னத்திற்பட்ட ஒரு ஆலோசனையையும் சொல்ல அசைப்படுகிறேன்.
இந்த மலரை சாதாரண புத்தக அளவில் (81/2 x 5 1/2) ஒரு புத்தகம் போல வெளியிட்டால், ஆண்டுதோறும் வெளிவரும் நூல்களை புத்தக அலுமாரியில் அடுக்கி வைத்திருந்து, தேவையான போது எடுத்துப் பார்க்கவும் டிக்கவும் மிக உதவியாக இருக்கும். தயவு செய்து இதுபற்றிச் சிந்தியுங்கள்.
Fourteenth anniversary issue

Page 175
Dr. C Yoges Waran Family Dentist 415299-1868
Tam SİVathasan WEEDU 4168 0434.43
Abhirami Catering Always first in the line 416-266-5372
Dr. Pushpa Wannithamby Family Dentist 415 2897187
S. K. || Bales MVA 21st Century Agent 4.18801 B219
Shri P. Vijayakumara Kurukkal | Sri Gowri Mangala Services
4.16266 3333
W Shri P. Krishnaraja Kurukkal
Sri Wijaya lux my Wasa 90.55O1 OO11
Shri S. Kanthan Kurukkal II. Kanapathy Kriya Bhavanam | 416 248 0200 & 416.917.7717
Garnthiy RESP - Tax Sewices 416-955-93O3/416-841-1866
S, K. TheeSan Leading Legal ASSt. 416 490,919.9
|
,川 W |
A. (Caru) Carunakaran Living Realty 905-472-1163/416-418-2736
Si
ATDT
PliTelt
4.1592
Капаg:
Gold 416 2
Wasantha N
PitյրEer
90.584
Aru mugam USC, 4.1588
Siva C
And Bod 41.6657 1106
Ar TAWE Best Choic 415 2{
Ya"I Cak
Abitan 41E 431 5504
Ramana Ga Home Լ 416-8
R.G. Educa All Classes f 416-6
| V. V. Tuto
Crı tartİC IntET 415701 1753
 
 
 
 
 
 
 
 
 
 

Iver Sponsors
ading Co. Royal Grocery & Wellesley Royal means Royal 855.65 4155938OW8
AT1 Ebikai Yarl Super Store House Parliament & Wellesley 971.98 415 923 9805
agai Malikai Thana Manickayasagar
Real Estate Sales Person
JëWellers
Dr. Silan Thayaparan A. Shanmugavadivel RESP Family Dentist 93O88 416 2555161
at Ca Te Siwa Karmapath y pillai ly Works Children's Education Trust of Canada /416.2428884 416 438O360
IE TOLIrS Wijaya's Silk efOTa Ves Popular Textile Store
9 5114 905 273.7997
e House & Fashio || Florist Piters Fresh flower experts W. 416 431 6874 46754.8282
ife Agent Quick Money Transfer W9-4342 15142WO9511
tiO - Centre Jupiter Foto OITA|| StudentS Pioneers in Photography O9-95.08 415 358 OO)4 W
ring Centre
lational Institute WWW IInglil
W905, 471 3084

Page 176
I I M I
* W
M
if M
I W
Releases
M
||||||||||||||||||||| VSN
W
KG
مامون |
W
W I
M W
M
I I
I I
I
I
W W
W KG||||||||||||||||||||||||||| I
W
I A. G Sig Ni ಇಂಗ್ಡಿಗ W կի I
I
W |
W
I
I
W W
W
M W I W
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|
|-咖娜==
咖
|-통통환통改후 -
-则 - - - -|- No ====|-----!_-_ 则)| –心则心闷)----心 ---- 咖|- - - 叫叫|- ----则烟)|- 圈山—
丽则No.
|- 山 == 山叫 - - 则 =-叫山 --|-|- -- 叫|- 则 ±----|-山==No |-----|- 통통통통통통통则 No —|- |- 山
!No. 则 -_-
==—
山 -No 则 咖■— 则伽伽—叫No 则舖则叫— |-则欧则No. 흑國國制和國, – – – – – – 啊 咖心则|-
— |- —=)脚闷후원활邺 - 则就蹴叫—山 叫恒山|-- |-|-