கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்மெய் 2006.04-06

Page 1

ஒளிாேவிய இலக்கிய

Page 2
பருவகாலங்கள் பார்த்து ரசனைகள் விரிந்தது அது ஒரு காலம். அந்தக் காலம் அழகானது, அமைதியானது நிம்மதியானது உலகமே உயிர்த்து வாழ்ந்த இனிய காலம்
மேகம் குவிந்து கருக்கொண்டு கோலம் போடும்
and alதவளைகள் கத்தும் பறவைகள் கத்தும் நாய் குரைக்கும் எவற்றிற்கும் பின்னால் யாரும் காரணங்களைத் தேடுவதி இப்போதும் ஏதோ ஒரு மூலையில் கேட்கும் சத்தங்களுக்கு எதாவது அர்த்தம் இருந்து கொண்டே இருக்கிறது.
குளங்கள் நிரம்பி கவிங்கு பாயும் வேளையில் மனது முழுவதும் இராணுவம் உலாவும் ஒரு இரவில் படுக்கையில் வைத்து உயிரற்றுப் போகும் வரையில் நசித்துக் கொல்வதாய் இருக்கும் கனவு
சிரிப்புகள் சுருங்கி மரத்துப் போன மனித வாய்களில் கருஞ்சிலந்திகள் மொய்த்து வலைகள் பின்னும் பின்னிய வலைகளைப் பிய்த்துப் பிய்த்து பினங்கள் குவியும்
நமது குழந்தைகள்ை நாமே அறுத்துத் துரக்கிவிட்ட பின் நமக்கெண்றொரு காலம் இன்னும் இருப்பதா கனவுகள் கொள்வோம்.
அதிதா
 


Page 3
ՓաijGԼOԱլ
இதழ் -2 சித்திரை - ஆணி 2006
தொகுப்பாசிரியர்கள்
R Traரே முரே 27.F3Hgfí Streef PIնisքլիա Igridori E13 (227
22-25
வருடசந்தா நோர்வே, 200குரோணர்கள் ஏனைய நாடுகள் 20ழரோ
[05:39) 4365,272 POStEblk
தொடர்புகளுக்கு UYIRME PBOks-24 5028 Älesund
NORWAY E-Mail: editoruyirmeighotmail.com
அகத்தே.
உயிர்மெய் தொகுப்பாசிரியர்
590) 5 TSTL பானுபாரதி சேகுவேரா? பீடஸ் முல்லை . தமயந்தி சாமீரா பூமி முல்பையூரான் ஒப்பாரி பாமா (இந்தியா) மலையகப்ெ ராணி வேணி (
வெகுமதி ( போரி
கடல்மொன
கரவை தாசன் எழுத்துக்கு புரூணையிலிரு உள்நாட்டு சமுத்திரன் ஹென்றிக் பா. மதி சர்வதேச ஆ fluli மேகத்துள் சிரைபணியை மூன்று கவி கவிதா(நோர்வே இந்துசமுத் Ewa Mario E. H றஞ்சினி க பொன்னி டொரொத்தி துளசி இன்னும் பி சத்யா (டென்மா சிக்கன வா ஞான்னீர் (புரூ நோர்வேப் பானுபாரதி நிரபராதிகளி ஜி.கிருஷ்ணமூர்
(உயிர்மெய் சித்தினா - ஆனி 2:
 

... O
ட்டு O5
S O6
OW
... OS
I
} பண்களும், நிகழ்த்தப்படும் வன்முறைகளும் . IS இலங்கை, மலையகம்) தறும்பட விமர்சனம் . I4
ன்ட நிலவொன்று . (டென்மார்க்) த் தண்டனை . ந்து ஞான்னீர்
யுத்தம், சமாதானம், உலகமயமாக்கல் . IS
இப்சன் நூற்றாண்டு . 21
ஆயுதவியாபாரி நோர்வே . 22
கரைந்த ஒரு கவிதையின் முகம் . நினைவிருத்தி உயிர்மெய் விதைகள் 25
அனார்(இலங்கை), குட்டிரேவதி (இந்தியா) திரத்திலிருந்தொரு கன்னி . 塑的 நி
விதைகள் (விமர்சனம்) . ES
யா லேஞ் 3C)
றக்காத எனது குழந்தைக்கு . 32 ï#) ழ்வில் மகிழ்ந்தே. 33 ir) படைப்புலகின் முதன்மூன்று பெண்கள் . 3.
ன் காலம் (காலத்தின் தேன்: கருதி ஒரு முன்னுரே) பாசா () த்தி
இதழ் 02

Page 4
சித்திரை -
ஆனி 2006
எல்லாவற் சகஜமாக்
அசாதார6 துங்கிக்ெ இருப்பவர் நான்
எனது நட தோற்றுக்
16வருடங் வெளிப்ப( நிரந்தரமr
966)BE
ஒரு சமுக
நாகரீகமு பொதுநீதி இன்று அ மீறப்படுகி பாதுகாக் இன்று மு உயிர்வா முதலிடம் வங்கா6ை எமது தே கொய்தழி விடுதலை
இந்தக் நி போடுவத என்று புலி இழந்துடே புலிகள்த ஒருவரைெ அதேவேை தம்மைத்
இந்த அற
குழந்தை
செய்கிறா இயக்கங் சந்ததிக்கு ஆகவேண் உயிர்மெt
தோழமையு பானுபாரதி,
 
 

}றையும்
கிக் கொள்ளும் ண முயற்சியில் கொண்டும், இறந்துகொண்டும் களிடையே
bபிக்கைகளுடன் கொண்டிருக்கிறேன்.
களுக்கு முன்னர் சிவரமணி தனது கவிதையினுாடாக டுத்திய எமது தேசத்தின் அன்றைய யதார்த்தம் இன்று கிப் போனதொரு சூழலில் நாம் எல்லாவிதமான ளுக்கும், கொடுமைகளுக்கும் இசைவாக்கமடையப் பழக்கப்பட்ட கமாக நாம் உருவாக்கம் பெற்றுள்ளோம்.
ம், தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்றிராத காலத்திலிருந்து யாக அனைத்துலகினாலும் அங்கீகரிக்கப்பட்ட யுத்த தர்மங்கள் திகாரமும், பலமும் உள்ளவர்களால் மிகவும் இலகுவாகவே ன்றது. யுத்த காலங்களின்போது யாரெல்லாம் முதலில் கப்பட வேண்டியவர்களாகக் கருதப் படுகிறார்களோ அவர்களே தலில் பலியாடுகளாக்கப் படுகின்றார்கள். குழந்தைகளினது ழும் உரிமையைக்கூட இல்லாதொழித்துவிடும் பெருமையில்
எமது தேசத்துக்கே உரிமையுடைத்து. அல்லைப்பிட்டி, t), கெப்பிட்டிக்கொல்லாவ, கனகம்புளியடி. இப்படி நிறையவே சத்தின் வரலாற்றில் மேற்சொல்லப்பட்ட "குலையோடு த்தற்" சாதனைகளுக்கெல்லாம் நடுகற்கள் தேசம் முழுவதும் யின் பெயராலும், சமாதானத்தின் பெயராலும் நாட்டப்பட்டுள்ளது.
ட்டுரக் கொலைகளையெல்லாம் புலிகள் மீது பழி ற்காகச் செய்வது ஏனைய இயக்கங்களை வைத்து அரசுதான் மிகளும், இல்லையில்லை இது புலிகளின் பாணிதான், ான உலகநாடுகளின் அனுதாபத்தைப் மீண்டும் பெறுவதற்காக ான் இனக்கலவரமொன்றைத் தொடங்குகிறார்களென்று அரசும் யொருவர் மாறிமாறிக் குற்றம் சுமத்திக்கொண்டிருக்கிறார்கள். ளை மக்கள்மீது கரிசனை உள்ளவர்களாய் எல்லாத் தரப்புமே
தாமே சொல்கிறார்கள். இந்தக் கரிசனையின் பெயரால்த்தானே நியாயங்கள் நடந்தேறுகின்றன.
நிணம் புசிக்கும் இந்தப் பாதகங்களை யார் செய்தார்களோ, ர்களோ, அது அரசானாலென்ன, புலிகளானாலென்ன, ஏனைய 5ளானாலென்ன, எந்தப் பிசாசாய் இருந்தாலென்ன எதிர்கால ம், வரலாற்றிற்கும் களுமரத்தடியில் நின்று பதில் சொல்லியே ாடும். இத்தகைய வரலாற்றுத் துரோகங்களையும், புரிபவர்களையும் ப் கடுமையாகக் கண்டிக்கின்றது.
டன்
தமயந்தி
இதழ் 02

Page 5
δοβίδα ஆரிரரோ
 

இருள்ான
நிலவை எங்கோ இல்லாத கிண்ணத்திே
சோறெங்கே ഉണ്ണ
ಅಲ್ಲಿ5ಿ)
குகிளும் ஒநாய
زی இகண்மாய் கிரந்தபடி கோடியினைச் சூழ்ந்திருக்கும் இொடுை (duc5? (j) குறிடுவேனோ

Page 6
ஜூன் 14, 1928 - நவம்பர் 16.1967
தினசரி தான் அவதானிக்கும் விசயங்களை தன்னுடை. நாட்குறிப்பில் எழுதி வைப்பது சேயின் வழக்கமாயிருந்தது முகாமிட்டிருக்கும் காட்டின் நடுவே எதிர்பார்த்ததை விடவு கடினமான நிலப்பரப்பில் நீண்ட அணிவகுப்பின்போது தளபாட பொருட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றின் கனத்தால் கூனி முதுகோடு போராளிகளின் வரிசை ஓய்வெடுப்பதற்காக ஒர கனம் தாமதிக்கும்போது- அல்லது நீண்ட நாள்ப் பயணத்தில் முடிவில் அணிவகுப்பை நிறுத்திவிட்டு முகாமிடுவதற்காக உத்தரவு பெறும்போது சே தன் குறிப்புப் புத்தகத்தை வெளியில் எடுத்து சிறிய, புரியப்படாத, வைத்தியருக்கேயுரிய எழுத்தில் குறிப்புக்களை எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
இந்தக் குறிப்புகளிலிருந்து சேகரித்தவற்றைத்தான் பிற்பா புரட்சிகர அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும் விதத்திலும் மனிதாபிமான அடிப்படையிலும் அமைந்த கியூப புரட்சிக யுத்தத்தினைப் பற்றிய அற்புதமான வரலாற்றுப் பதிவுகள்ை எழுதுவதற்கு உபயோகித்தார்.
சே ஒருபோதும் பதவி, அதிகாரம், கெளரவம் ஆகியவற்றில் தனிப்பட்ட விருப்பமுள்ள மனிதரல்ல; லத்தீனமெரிக்க மக்களில் விடுதலைக்கான அடிப்படை செயற்பாட்டுமுறை புரட்சிக கெரில்லாப் போராட்டம்தான் என்பதும், இது அனைத்த லத்தீனமெரிக்க நாடுகளின் பொருளாதார அரசியல் சமூக நிலமைகளின் அடிப்படையில் அமைந்ததாக இருக்வேண்டு என்பதும் அவரின் திடமான தீர்மானம்.
சேவும் அவரது அசாதாரன முன்மாதிரியும் மென்மேலும் உலகில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அவரது என்னங்களும், பிம்பமும், பெயரும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சுரண்டப்பட்டவர்களுக்கும் இளைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உயர்த்தப்படும் கொடிகள், உலகெங்கிலுமுள்ள மாணவர்களிடத்திலும் அறிஞர்களிடத்திலும் உணர்வுபூர்வமான் ஆர்வத்தைத் தூண்டி விடுபவை.
மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தீவிர போராட்டங்களை மேற்கொண்டு தாக்குதலை எதிர்க்கும்போது வியட்நாமிய மக்கள்போராட்டத்தின் குறியீடாகக் கொண்டிருப்பது அவரது புகைப்படங்களைத்தான். வரலாற்றில் ஒருவரின் உருவமும் பெயரும் முன்மாதிரியாக உலகெங்கிலும் இப்படியொரு சிறப்புடன், உணர்வுபூர்வமான சக்தியுடன் கொண்டாடப்படுவது மிக அபூர்வமாகத்தான் நடக்கும். இல்லவேயில்லை என்றுகூடக் சொல்லலாம், காரணம் இன்றைய உலகையும் நாளைய உலகையும்கூட படம்பிடித்துக் காட்டும் தூய்மையான, சார்பற்ற சர்வதேசிய சிந்தனையின் வடிவம்தான் சே!
பெண்களைப்பற்றிய அவரது கண்ணோட்டம் கவனிக்கத்தக்கது
உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 

இவரது தாயார் சீலியா ஒரு வித்தியாசமான பெண்னாகத் திகழ்ந்தவர். அவரது ஊரில் இரண்டுசக்கர வாகனம்
ஒட்டுவதுமுதல், ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்துக்கொள்வதுவரை
அவர் ஒரு புரட்சிப் பெண்ணாகவே இருந்தார். சேகுவேரா
சொல்கிறார்; 'பெண்கள் விடுதலை அடைய வேண்டும் என்றால்
அவர்கள் முழுச் சுதந்திரம் பெறவேண்டும். அவர்களின்
உள்ளே ஒரு சுதந்திரம் மலர வேண்டும். அவர்களைச் சில நடவடிக்கைகளில் ஈடுபடவிடாமல் தடுப்பது, உடல்ரீதியான காரணத்தால் மட்டுமல்ல, இன்னும் மாறாமல் இருக்கும் பழைய மரபின் மீதமும்தான்" என்கிறார்.
மூன்று கண்டங்களின் கூட்டு மாநாட்டில் அவர் ஆற்றிய உரை சாவைப்பற்றிய அவரது கன்னோட்டத்தை விளக்குகிறது. 'நமது ஒவ்வொரு செயலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர்முரசு, மனிதகுலத்தின் மாபெரும் எதிரியான அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு எதிரான மக்கள் ஒற்றுமையின் போர்ப்பரணி எங்காவது இறப்பு நம்மை எதிர்பாராமல் எதிர்கொண்டால் நமது போர்க்குரல் அதற்கென செவிசாய்க்கும். ஏதாவது ஒரு கரை அடையும் பட்சத்தில், நமது ஆயுதங்களை எடுத்துப்போராட வேறொரு கரம் நீளும் பட்சத்தில், இயந்திரத் துப்பாக்கியின் படபடக்கும் உறுமலின் பின்னணியில் கல்லறை கீதங்களை இசையோடு பாட மற்றவாகள் தயாராக இருக்கும் பட்சத்தில், போரின் வெற்றியின் புதிய போர்க்கூச்சல்கள் முழங்கப்படும் பட்சத்தில்- நாம் அதை வரவேற்கிறோம்"
போலிவிய நாட்குறிப்பிற்கான பீடலின் "ஒரு அவசியமான முன்னுரை'
பிலிருந்து
இதழ் 02)

Page 7
(gp6)
-தமய
உண்மையைச் சொல்லப்போனால் மிகவும் சோர்ந்துதான் போனேன். அடுத்தடுத்து வந்த நண்பர்களின் இழப்பு முகத்திலும் நெஞ்சிலுமாக ஓங்கியறைந்து மரணத்தின் வலிமையை நிரூபித்து விட்டது. நண்பர் சபாலிங்கம், தோழர் உமாகாந்தன், நண்பன் கலைச்செல்வன், தோழர் புஸ்பராஜா. என்று தொடர் இழப்புக்களின் பட்டியலில் நண்பர் முல்லையூரானும் இடம் பிடித்துவிட்டார்.
1984ம் ஆண்டு கோடம்பாக்கத்தின் ஒரு மூலையின் குச்சுவீட்டில் தன் துணையோடு முல்லை. அடுத்த தெருவில் இயக்கங்களின் கட்டமைப்பின் காரியாலயம் இங்குதான் எமது முதற் சந்திப்பு நிறையப் பேசவில்லை. நிறைவாய்ப் பேசினோம். அந்த நிறைவுதான் தொடர்ந்து எமது நட்பு வலுவடையக் காரணமாயிருந்தது. எனக்குக் கடலை விருப்பம் அதிலும் கொண்டற்கடலை அலாதிப் பிரியம். ஒருநாள் இருவரும் இதனை அறிந்து கொண்டார்கள். அன்றிலிருந்து பல வேளைகளில் அவர்களது காலைச்சாப்பாடு, அல்லது மதியச் சாப்பாடு கடலையவியலாகவே மாறிவிட்டது. "அக்கா சுண்டல் செய்யிறானடா தம்பி, சுட்டிக்கொண்டு வரச் சொன்னவ.” என்று சென்னை வெய்யில் போட்ட சூட்டில் வியர்க்க விறுவிறுக்க வந்து நிற்பார் என் அறையில். கடலையை மட்டுமல்ல, கடல்போல் மனக்கிடக்கையில் பொதிந்து கிடந்த பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டோம் அந்தக் கோடம்பாக்கத்துக் கோடிப்புற புறாக்கூட்டு அறையில், கவிதை என்ற பெயரால் நான் கிறுக்குவதையெல்லாம் இருவரும் படிப்பார்கள், விமர்சிப்பார்கள், விழுந்து விழுந்து சிரிப்பார்கள், கண்கள் பனிப்பார்கள். "நீ ஏன்ரா தம்பி ஒரு தொகுப்புக் கொண்டுவரக்கூடாது" முல்லைதான் முதலில் கேட்டார் என்னிடமிருந்து பதில் வருமுன்பே "செய்து குடுங்கோவன் குஞ்சு" பணித்தார் குஞ்சக்கா. (முல்லையின் துணையை அப்படித்தான் அழைப்பேன்)
இருவரும் எனது கவிதைகளைத் தொகுத்தனர். "சாம்பல் பூத்த மேட்டில்" என்று பெயரும் வைத்தாயிற்று. கையிலிருந்த பனமோ மட்டுமட்டு குஞ்சக்காவின் கையிலிருந்த ஒருசோடி காப்பில் ஒன்றை ஏற்கனவே அவரது நாவலுக்காக ஈடு வைத்தாயிற்று. தனியனாய் இருந்த மற்றைய காப்பையும் உருவிக் கொடுத்தா முல்லையிடம், பேப்பர்க்கடை
உயிர்மெய் சித்திரை - ஆனி 2008
 

6ᎧᎧ6Ꭰ
தி
பைன்டிங்கனட அச்சகம் என்று பொடி நடையாகவே நடந்து திரிந்தோம் முல்லையும் நானும், 1984ம் ஆண்டு மார்கழியில் தொடங்கிய தொகுப்பு வேலை "சாம்பல் பூத்த மேட்டில்" என 1985ம் ஆண்டு புரட்டாதி மாதம் வெளிவந்தது. "தம்பி டேய் கவனிச்சிபாடா. I) குழந்த கருவிலயிருந்து வெளிவாற காலமெடுத்திருக்கடா உன்ர தொகுப்பு' எனக் கண்கள் விரிய பரவசத்தோடு துள்ளிக் குதித்தார். இப்படி நிறையவே மல்லையூரான் பற்றிய நினைவுகளும், நிகழ்வுகளும் இருக்கிறது. ஆனால், முல்லையூரானுடனான அந்த இனிய அனுபவங்களை எழுத இது சமயமல்ல. எழுதுவேன். இப்போது அந்த மனித நேயமுள்ள இலக்கியவாதிக்கு அஞ்சலியாகச் செலுத்த என்னிடம் இருப்பதெல்லாம் அவன் தனது ஈழசூரியன் பதிப்பகத்தால் வெளியிட்டுத்தந்த எனது முதலாவது கவிதைத் தெகுப்பில் என்னிடம் எஞ்சியிருக்கும் கசங்கிப்போன ஒரேயொரு பிரதி மட்டும்தான்.
FILട്. பூத்த மேட்டில்,
தமயந்தியின் கவிதைத்தொகுதி முதற்பதிப்பு புரட்டாதி : வேளியீடு: ஈழசூரியன் வெளியீட்டு மையம் அறை இஸ்23, 135 ஒத்தவாடை தெரு கோடம்பாக்கம்,
FsåTXT-}{3} {3!
இதழ் 02

Page 8
நான் ஒரு ஆப்கான் இளம்புலவன். ஐந்தாண்டுகளாய் முகம் வழிக்கக் காத்திருந்து பாவலன்,
இக்கரும் காலங்களிலெல்லாம் என் பாடலுக்கும் மீசை இல்லை,
ஆனாலும் மன்துக்குள் பாடுவதில் அச்ச oso.
|
臀。
இன்றுதான் சவரம்செய்து முகம் திருத்தி
ஊரின் முற்றத்திற்கு வந்திருக்கிறேன். .
அழுக்கில் கிடந்த சர்பாணியைத் துவைத்தெடு
வாசனைபூசி தங்கமும் சிகப்பும் கலந்த தலைப்பாகை போட்டு
கத்திபடாத என்னரும் மீசையோடு பாடி ஓர் தலைப்பாகை கட்டிய இராசகிளியாட்டம்
ܕܒ ܒ ܒ ܐ
தி
இந்த என் காதற் காபுல் நதிக்கரையோரம் காத்துக்கிடக்கிறேன் என் காதல் புல்லாங்குழலின் வரவுக்காக
எத்தனை ஆண்டுகளின் பின் என் பகயினைக் கண்களால் கவ்வப்போகிறேன், என் தாகம் புரிகிறதா?
எத்தனை நாளிகை எத்தனை புற்களையும் கற்களையும் கிள்ளி நதியினில் எறிவது? அவள் வரும்வரைக்கும்.
oe உயிர்மெய் சித்திரை - ஆனி 2004
 
 
 
 
 

இதோ! எனது இடுப்பிலிருந்து எடுத்து என் புல்லாங்குழலை மீட்டியபடியே என்னரும் காதவியைப் பாடுகின்றேன் பாருங்கள்!
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு
୩ଲିଣ୍ଡ, இருபத்தி இரண்டு. பச்சைப் பருத்தி வயல்களுக்கும் அப்பால் அந்த மலையடிவாரத்தில் தம்பியாரோடு பட்டம் விட்டு வானத்தை அழகாக்கிக் கொண்டிருந்த நேரம்.
னள் என் இளம் பேரீத்தின் மலர், கயிலிருந்த பட்டம் கட்டறுக்க
மனதுள் புகுந்தாள் வடிவாய்ச் சிரிப்போடு.
எனக்கு வயதுஇ
அன்றெல்லாம் அவளுக்கு வயது பதின்னான்கேதான். பக்குவமடைந்த பருவமலர். பார்த்துக்கொண்டிருக்கவே சிரிப்பை இளம் வெயிலாய் வீசி மறைந்தாள். அப்போது அறுந்து எனது காற்றாடி மலைமுகட்டில் தொங்கியபடி சிரித்தது.
இவள் 2. எப்போது காபூலில் மலர்ந்தாள்? "எனக்கெனவே அவள் விழிகள் சிரித்தனவே
எனக்கெனவே அவள் கருங்குழல் அப்புறாமூகத்தில் ஆடியதே? அவள் அன்று சிரித்தபோது இமைகளுக்குள் ஒரம்கட்டிய குளிர்நீர் விழிகள் நீரை நீரால் அள்ளுதல்போலும் அவையாய் என்னுள் விழுந்தாளே, எங்கே என் கஞ்சா மலரே? கனகாலம் உன் வதனபரிசம் இல்லாது தவிக்கும் இப்புலவனை எந்தக் குகை அறைக்குள் தள்ளினாய்
அன்றிரவு தண்கடவுளாம் நிலாவில் யாரோ கால்வைத்து
இதழ் 02

Page 9
வஞ்சனைதீரா என் பெற்றோர் புரண்டதென்ன நான் என் கம்பளத்தில் புரண்டேனே! புரிவாயா யசுமின்.
ஒர் மரம் பூ மலர்த்திய மறுநாளே வந்த புயலென அவர்கள் வந்தனர் ஆப்கான் கொடியை முடியொடு துாக்கினர். நாமே உங்கள் அரசு என்றனர். கைதொழுது சிம்மாசனத்தை துடைத்தெடுத்துக் கொடுத்தோம். அவர்களே அமர்கவென்றே!
இருந்தனர் அவர்கள்.
கொஞ்சநாட்செல்ல. சிறுவர்களே பட்டங்களை கீழே இறக்குக, மாதுக்கள் யாரும் வீட்டுக்கு வெளியே செல்லலாகா, பெண்கள் யாரேனும் மினுக்கிச்சென்றால் தண்டனை இதுவென, உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் மறைத்து மறைந்து ஒர் கரப்புக்குள் நுழையுங்களெனவும், இசைக்கும் புல்லாங்குழல்களையும் வீசித்துரளறிகவெனவும், தட்டி இசைக்கும் மேளங்களையும் நெருப்பிலிடுக என்றனர். ஒர் ஆங்கில வார்த்தையை கேட்பின் ஆப்கான் தாங்காது என்றும் விதிசெய்தனர் அவர்கள் வானலைகளுக்கு வேலிகள் நாட்டினர், தொலைதுாரங்களை மறைத்து வர்ணங்களுக்கு கருமைபூசினர். சாயிரா பிரமாணம் நங்கையர் யாவரும் தம் முகம் தொட்டு உள்ளங்கால் வரை மறைத்து பர்தாவில் ஒழிந்துகொண்டனர். பார்க்கமட்டும் விழிகளின் ஒரம் சாரளம் அமைத்து வீதியெங்கணும் ஒழிந்து திரிந்தனர். வீட்டுக்குள் ஒர் நாலுசுவருள் சிலந்திவலை இறுக்கிய
உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 

சாரளங்களுக்குள் அவர்களுக்கு விடுதலை.
பாவம்தரும் உலகைவிலக்கி தவம்செய்கவென சாயிரா சொல்லியது.
இப்படித்தான் எந்தன் யசுமினும் ஆனாள். ஒரே ஒருநாள் பார்த்துச்சிரித்ததோடு மலர்ந்த காதல் பர்தாவுக்குள் பரிதாபப்பட்டது. நெஞ்சு கணக்க வீதியெங்கணும் அந்த ஒருநாள் நினைவோடு கசங்கித்திரிந்தேன்.
எப்போதோ எல்லாம் அந்த சிறைப்பட்ட பர்தாவோடு நான் அவளைக் கண்டதுண்டு. அதுவும் அவளது வாப்பா அருகில் செல்வதை வைத்தே அவளென உணர்வேன். அவள் அந்த விலக்கப்பட்ட வீதிகளில் ஊர்ந்தபோதெல்லாம் புழுதியில் ஒட்டா மென்பாதங்களை தேடித் தோற்றுப்போகவும், காற்றெடுத்துப்போன உன் காலடியைத் தேடும் எனைப் பார்த்து அப்பாதைப் புழுதிகள் என்னை பரிகசிக்கும்.
மலைமுகட்டில் வற்றிய புல்லாய் வார்த்தைவராப் புலவனாய் வாழ்ந்தேன், வாடி! என் காதலியே பாராயோ! விழிகள் வற்றி முள்தரும் கனாக்களோடு கரப்பொடு உன்னை எத்தனை நாள் கலவுவதோ?
கந்தகார் நகரத்து அப்பழம்பெரும் புத்தனின் உடைந்தசிலைக் கற்களாய் இந்த சபிக்கப்பட்டபூமியில் சிந்திக்கிடத்தல் தகுமோ! சேர்த்தெடுத்து என்னை அந்த பழைய புலவனாக்கு உன்னை கவிதை செய்கிறேன். நானும் நீயும் பாடிமகிழ:
அந்த உருக்கு நாட்களில்
இதழ் 02

Page 10
நதியினில் எறியப்பட்ட ஒர் சுடர் பேசியபடி அணைந்தது, தன்னை எறிந்தவனை என்றோர் கவிதையை எழுதிப் புசித்தேன்.
இன்றேனும் | * அந்தக் கரப்பை எறிந்துவிட்டு உந்தன் கடல்களினர் விழிகைேறு வரம்புகளை மேவி
உன் முல்லா எனும் நீ புதைந்த குளத்துள் வந்து நீந்தடி பெண்ணே!
பகயின்
இப்போதுதான் போர் போயிற்றே. அவர்கள் போக அடுத்தவர்கள் முடிபுனைந்து கொண்டனரே, இனிமேலும் சாயிரா எங்களை பிரிக்காது. வா! இந்த ஊரை பார்த்து மகிழ்வோம். சிரிப்பை குலவி சிரிப்பைப் பிரசவிப்போம்.
இதோ! எங்கள் தேசம். தங்கக் கதிர்கள்ை முகர்ந்தபடி பார்.
இளம்பிறையோடு குலவிக்கிடந்த
எங்கள் ஆப்கான், தன் தரு மேலாடையை நீக்கி முனகியபடி முகம் கழுவிக் கொண்டிருக்கிறது தனது காலைப்பொழுதில், தைமாதப் பணிவிவகா கண் அலம்பும்
கிரிஜ்பேரில்
காபுல்நதி இன்று பதட்டமின்றிப்
பாய்கிறது.
இந்த சந்தோசக் காலைக்குளிருக்குள் மேனியை முழுதாய்ப் போர்த்தபடி தலைப்பாகைகளோடு தங்கள் தாடியை உணாவியபடியே வீதியில் நிற்பர்.
Jri
வாயிலும் நாசிலும் ஆவிபரக்க அக்குடிகள் அவர்களின் முடி போனதைப் பேசுவர் அன்றேல் இரத்தம் படிந்த முடி எடுத்து துடைத்துப்பூண்டுகொண்ட அடுத்தவர்கள் பற்றியும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கலாம்.
உயிர்மெய் சித்தி ை- ஆனி 2006
 
 
 

கம்பளக் கடைக்காரன் ஒருவன் தூசியைத்தட்டியபடி புதிதாய் தன் கடையை விரிக்கிறான். கழுதை ஒன்று தன் பழைய சுமைகளோடு அவசரமில்லாமல் போகிறது. அதை இறக்கிவைக்க, சிறுவன் ஒருவன் தள்ளுவண்டிலொன்றுடன் வீதியைக் கடக்கிறான். பழவியாபாரி ஒருவன் பூக்கடைக்காரனோடு பேசிக்கொண்டிருந்தான். உடைந்து தொந்து பொறியில் கிடந்தன பல கிட்டடங்கள்.
தூரப்பார்த்தால் துரசிகள்ை துரத்தியபடி ஒரு சிறுவனின் மஞ்சள்வர்ணப் பட்டம் விண்ணில் பாடியது. வெடிமருந்துப் புகைமாறு இப்பூமியில் நேற்றுவரை ஓர் போர்வீரன்போன அந்த ஒற்றையடிப்பாதையில் ஒருவன் தோளில் தண்ணீர் சுமந்து செல்கிறான்.
மிதிவெடி பொறுக்கும் நேற்றைய வீரர்கள் அவதானமாக பூமியை தடவினர். வெள்ளை அடிக்கப்பட்ட ஓர் உடைந்த சுவரில் இடையிலும் ஒன்றை அருப்பி நுனியிலும் ஒன்றை மலர்த்தி சுவரோடுகவராக நின்றது ஒரு ரோஜாச்செடி.
தங்கமுல்ரிம் பூசிய அரையுருண்டை முக்ப்பில் இளம்பிறைபொறித்த பச்சைக்கொடியோடு பள்ளிவாசல் கம்பீரித்தது. வானொலியை கேட்டுக்கொண்டுபோகும் ஒருவனை முந்திக்கொண்டு அவசரமாய் இப்போதும் அந்த ஆட்கள்நிறைந்த இராணுவவண்டி குண்டுவிழுந்த தெருவில் ஆடியபடி போனது.
காபுல்நகரைச் சூழ்ந்த மலைகளின் மேவால் தோளில் கிடக்கும் குழந்தையைப்போல அப்பெருமலைகளுக்குப் பின்னாலிருந்தும் மலைகள் அச்சத்துடன் எட்டிப்பார்த்தன.
வாருங்கள் எங்கள் அரண்மலைகளே! போர்தான் முடிந்துபோயிற்றே! இனிமேலும் அச்சமென்ன வெளிகளில் வாருங்கள் என்பேன்.
மோகனம் இசைத்தது. குறுகிக்கிடந்த புல்லாங்குழல்கள் நீண்டு இசைத்தன. எரிக்கச்சொன்ன தம்பட்டமும் தாளத்தோடு தரையில் வந்தன. தந்தி அறுந்த வயலின் தாவணிகட்டிக்கொண்டு இசைத்து வந்தது.
பட்டங்கள் கானித்தன வானில்,
இதழ் 02

Page 11
படமாளிகை தன்திரையை சலவையிட்டு வர்ணங்களுடன் ஓடியது. மாதினர் எல்லாம் கரப்பைவிட்டு வெளியே வந்தனர் தம் அழகோடு,
இருந்தபோதும் என் ஆப்கானின் மக்களில் பலர் பசியோடு பண்டங்களுக்காய் காத்து தட்டேந்தி நின்றனர். வழியில்வரும் வண்டியை ஓர் இராணுவக்காரன் துப்பாக்கியால் மறித்து சோதனை புரிவான். அவர்களையும் கடந்து உடலைமுழுமையாய் போர்த்தியபடி சிவபெண்கள் கானோரம் நடப்பர்.
இந்த ஊரில் என் யசுமினும் வருவாளா? ஆம்! அவள் வருவாள். ஓர் கவியின் வாக்கு ஒருபோதும் பொய்ப்பதில்லையே!
அதோ என்னவள் வருகிறாள்.' என்ன அழகு. ஐந்து ஆண்டு முன்பாகப் பார்த்த முகமா? ஒளிவீசும் இளம்பிறையா?
முழு நிலவா? முத்தமிடப்படாத ஓர் மஞ்சள் கொடியா? விகம்பியற்றும் பருத்தி மலரா?
பாராய்
பாராய்! பாவா தேனா பேரிந்துப்பழமா? மலைத்தேனர். மஞ்சள் மீரோ
ஆரியரான் பாலைவன மண்ணா? நிலத்துள் இருந்து வெடித்துவந்த கிரோயின் பூவே அமர் என்றேன்.
அமர்ந்தாள் என்னருகில்,
என்ன மாயம் நீ வெளியே வந்தனை இதை ஏற்றிப் பாடுவோம் எழுக' என்றேன். எழுந்தாள்.
 

நான் உன்னுள் வருகிறேன்.
நீ என்னுள் வா!
எங்கள் ஆடைகள் கீரைக
நிறங்கள் கலைக கரைகளைமேவி காற்றில் எழுக! பாலைவன மணல்போல் சேர்ந்தே இணைவோம்! காற்றே எமது உணவு, கடவே எமது தெய்வம், நிலமே எங்கள்விடு, நெருப்பே எமது காதல், வெளியே எங்கள் பஞ்சணை
சுலைமான் மலைத்தொடரை மிஞ்சி அவளை ஆகாயத்தில் உயர்த்திக்காட்டினேன், யசுமின் கடலை முதல்முறை பார்த்தாள்.
El JT!
இன்னமும் எழுவோம், கடலைத்தாண்டி, மலையைத்தாண்டி என்னை வயல்களைத்தாண்டி கீறப்படாது பூமியின் வரைகோடுகளைத் தாண்டி புவியை இடமாய் வருவோம் வா!
கீழிருந்து மேலாய் அனுபவிப்போம் இவ்வுலகை வா பசுமின் வற்றாத நதிகளுமில்லை வாடாத மலர்களுமில்லை Élist' úr Sts'Fr' சகலதையும் புதிதாக புதிப்பிக்க வேண்டாமா?
àಗೆ?
எங்கள் சந்திர தெய்வத்தில் நபிகளை சந்தித்து அவர்களின் கரங்களில் திருக்குரானை தருவோம், அதனை திருப்பி எழுதச்சொல்வி அன்றேல் எரித்துவிடச்சொல்வி
இப்போதுதான் யசுமின் வாயைத்திறந்தாள். எட கற்பனைப் புலவா! நீ எனது விடுதலையில் சந்தோசப்படுவதில் நீ என்னைக் கண்டாய், அதனிலும் மேலாக உன்னையும் இந்த வீதியையும், மலர்களையும் சனங்களையும் திறந்தவானையும் என்னையும் கண்டேன். எனது விடுதலை எனக்கே எனத் தெரிக. என்றனஸ் அவள்,
இப்போதுதான் காபுல் நதி பலமாக அலைசெய்தபடி ஒடியது. அதற்காக வணக்கம் செய்தேன் இந்த ஆப்கான் புலவன் யான். நதிகள் மண்ணில் துரிக்காது பாய்வது கற்பனை. ஆனால்
அவை கடவில் சேர்வது உண்மை, இந்த மத பூமியை வெல்கவென்று காபுல்நதி ஓடியபடியே சொல்விச்சென்றது.0
سلالة قيقه

Page 12
வாழ்வைப் படைத்து படைப்பாய் வாழ்ந்தும்
பாமா எனும் படைப்பாளி
Liருக்கு உதாரணமாக வாழ்க்கையும் எழுத்தும் வேறு வேறல்ல என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பாமா உத்தரமேரூரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தலித் வாழ்நிலையை நாவல்களாக எழுதிவரும் பாமா தனது வாழ்வின் இன்னல்களையும் சராசரி வாழ்விஸ் அவ எதிர்கொண்ட அனுபவங்களையும் தனிமைகளையும் எழுத்தாக்கியதோடு அவர் தனித்து வாழ அந்த எழுத்தே துணிவையும் வாழ்க்கை பற்றிய தெளிவையும் கொடுத்துள்ளது என்பது இங்கு முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்.
இவரால் எழுதப்பட்டு இன்று பலராலும் பேசப்படும் கருக்கு (1992) சங்கதி (1994) குசும்புக்காரன் (1998) நானஸ்கள் மூலமும் மற்றும் சிறுகதைத்தொகுப்பு மூலமும் தமிழின், தனித் படைப்பின் முக்கிபு படைப்பாளியாக தன்னை வெளிக்காட்டியவர் பாமா. சுருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது மட்டுமல்லாமல் பெங்காளி, குஜாரத்தி, இந்தி கன்னடம், மuயாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாப், தெலுங்கு உருது பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தற்போது இவரது சிறுகதைகளை விடியல் பதிப்பகம் தொகுத்து வெளியீட்டுள்ளனர் தழும்புகள் காயங்களாகி வன்மம். ஒரு தாத்தாவும் எருமையும் என்பவையாகும். இவர் கவிதைகளையும் எழுதி வருகின்றார். பாமாவின்
கவிதையொன்றை உயிர்மெய் பெருமையோடு இங்கே பதிவு செய்கின்றது
|p_jQou ##aa = శివా 20
 
 
 

ஒப்பாரி
வருசம் பெறந்தாலும் வகுத்தெருச்சல் திரவியே
சிறுகச் சிறுகநானு சேத்துவச்ச அம்புட்டையும்
ஒருநாளு ராத்திரிவே ஒடச்செறுஞ்சு போட்டானே
படுபாவி போவிசு பாடையில் போறவனே.
திங்காமெ உங்காமெ தெனஞ்சேத்து வச்சேனே
பீரோலுங் கட்டுலும் பிரியப்பட்டு எடுத்தேனே
பீரோலும் போச்சே பீரோலுக் குள்ள வச்ச
கொஞ்சநஞ்ச நகபணத்தக் கொலகாரன் எடுத்தானே.
அலுமினியச் சட்டிகள் அடுச்சு ஒடச்சானே
அண்டாவ குண்டாவ ஒட்டையாக்கிப் போட்டானே.
வெங்கலப் பானைகள வெளங்கொண்டு நெஞச்சானே
வெறுவாக் கலங்கட்ட வெளங்காத போலிசு.
கத்திக்கொண்டு கட்டுல கண்டபடி ஒட்டையிட்டு
சுத்திநின்ன காத்தாடி வத்திகொண்டு அடுச்சொடுச்சு
கடன்வாங்கி வச்சபனங் களவாண்டு போன்னானே
களவாணி போலிக கட்டையில் போறவனே.
டி.வி. பொட்டிகளைச் செதறடுகச்சுப் போட்டானே
பாவிப்பெய போவிசப் பாம்புவந்து தீண்டாதா
ஆவியோட அங்கமும் நடுநடுங்க வச்சானே
காலிப்பெய போலிச கடள்ை பாக்க மாட்டாரா
சங்கர லிங்கபுரம் சட்டுனுகனன் முழிக்குமடா
என்ன நீ செஞ்சாலும் எந்துருச்சு நிப்பமடா
சாக்குகள் நெருச்சுநீ சங்காரம் செஞ்சாலும்
பொங்கிடியழுவமடரி போர்க்கொடியத் துரக்குவம்டா,
LITLDT (of LT)
இதழ்

Page 13
மலையகப்பசுமை மனங்களில் இருக்கும். அங்கு வாழும் புெ ரணங்களே பசுமைக்குள் மறைக்கப்பட்டிருக்கும்
இறங்கி வராத துயரங்களுடன் பெண்களின் உழைப்பு சுரண்
பாலியல் துஷ்பிரயோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும், !
உரமாக எரியும், உணர்வுடன் தேயிலைச்செடிகள் கொழு
வளரும்
-ராணி வேணி (இலங்கை - மலையகம்)
ஊடறு இணையத்தளத்தி
வளர்ந்துவரும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் காலங்களும் பல வகையிலும் மாறிக்கொண்டு சென்றாலும் சட்ட திட்டங்களில் பெண்கள் சுதந்திரமாக வாழுலாம் என்று ஏட்டளவில் வெளியாகினாலும், நாகரீகம் வளர்ந்துவிட்டாலும் மனிதனுடைய எண்ணங்கள் என்னமோ மூர்க்கத்தனமானவையாகவும், காட்டுமிராண்டித்தனமானவைய ாகவும் மிகக் கொடுரமாக மாறிவருகின்றது. இதில் பெண்கள் பலர் பலியாகி விடுகின்றனர். இதற்குள் தோட்டப்புறங்களில் உள்ள அப்பாவி மலையகப் பெண்கள் எதிர்கொண்டுவரும் வன்முறைகளோ எழுதி விளக்கிட முடியாது.
கீழே நாம் விபரிப்பவை வெறும் கற்பனைக் கதையல்ல. இவை அனைத்தும் உண்மைச் சம்பவங்கள். இவற்றில் காட்டப்படும் வன்முறைகள் எதுவுமே வெளிக்கொண்டுவரப்பட வில்லை.
மலையக சமூகங்களில் நடைபெற்ற உண்மையான சம்பவங்கள் சிலவற்றை நாங்கள் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம். எத்தனை வன்முறைகள், உண்மைச் சம்பவங்கள் இவை.
- பாடசாலை செல்லும் மாணவி, தந்தையால் தாயாக்கப்பட்டது.
- தந்தையால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டபின் சிறுமி கொலை செய்யப்பட்டது.
- 2வயதுக் குழந்தை தாயின் முன்னிலையில் கொடூரமாக வில்லுறவுக்குட்படுத்தப்பட்டு சாகடிக்கப்பட்டது.
- தங்கை அக்காவின் கணவரால் கர்ப்பமாக்கப்பட்டு சமூகத்தின் பழிக்கு ஆளாகியிருப்பது.
- தோட்ட வைத்திய நியமனத்துக்குச் சென்ற பெண் முகாமையாளரிடம் தனது நியமனத்திற்கு லஞ்சமாக அவளது உடலைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானது.
|உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 

கிருந்து தோழமையுடன்
மனைவி தினமும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவது.
இப்படியான நிகழ்வுகள் அதிகரித்துவரும் இச் சந்தர்ப்பங்களில் பெண்களின் நிலை கேள்விக்குறியாகி விடுகின்றது. இவற்றிற்கு, இந்நிலைக்கு ஏதாவது ஒரு வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
அழகான நிலவு, குளிர் தரும் இரவு பனியின் வெண்மை. அம்புலிக்குப் போகலாம் என அமுதூட்டிய அன்னையும் அறியாத உண்மை
- - - - - - - - அங்கே இருப்பதுவோ இருள் அடர்ந்த வெளிகளும் இரும்பான பாறைகளும் இன்னும் வெளித் தெரியாத பங்கர ரகசியங்களும் என்பதை, மனதை அள்ளும் சந்திரன் போலவே இங்கும் இன்னொரு அம்புவி இலங்கையில் உள்ளதை 61ம் காதுகள் அறிகின்றன.
மலையகப்பசுமை மனங்களில் இருக்கும். அங்கு வாழும் பெண்களின் ரனங்களோ பசுமைக்குள் மறைக்கப்பட்டிருக்கும். இன்னும் கீழ் இறங்கி வராத துயரங்களுடன் பெண்களின் உழைப்பு கரன்டப்படும், பாவியல் துஷ்பிரயோகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும், உடல்கள் உரமாக எரியும், உணர்வுடன் தேயிலைச்செடிகள் கொழுந்துவிட்டு வளரும்.
அதிகார வர்க்கத்திற்கும், சமுக அடக்குமுறைக்கும் பயந்த குயில்கள் தம்மை வெளிப்படுத்தாது சோகம் பாடும். மலைகளின் காடுகளில் தம் முகம் மறைத்து குயில்களின் குரல்களில் இத்தனை சோகங்களும் சொட்டுச் சொட்டாய் வழிய எங்கும் பரவாதபடி தடுத்து நிற்கிறது மலை. அரன்களும், முதலாளியர் மாளிகைகளும். அதன் கீதங்கள் கரையும், காற்றினில் பரவும் மண்ணில் இறங்க, அவை எம் மனங்களைச் சுடும்.
(சூரியா பெண்கள் அமைப்பினரின் செய்தி மடலுக்கு வந்த இந்த மலையகப் பெண்ணின் குமுறன் ஊடறுவுக்கு அனுப்பித் தந்தார்
விஜயலக்கமி) 區
இதழ் 2ே

Page 14
-போகி
ப் ஒஸ்லோ மாநகரில் சில குறும்படங்களுடன் நீளமான ஒரு திரைப்படமும் திரையிடப்பட்டது. அவைகள் புகலி வாழ்வின் SuuHtLLtaHTTLctH S OHC0LLLLLTLLL S SS ST TTO இறுக்கமான தனிமனித ஒழுக்க கட்டுக்கள் எவ்வாறு மனித வாழ்வை சிதைக்கிறது என்பதை ஒரு படம் பேசியது இன்னொன்று காகித கலியானத்தினால் ஏற்படும் உணர்வு சிக்கலை எமது கலாச்சார மட்டத்தில் கணிக்க முயற்சிக்கிறது கருவை கதையாக்கலிலும், காட்சிப்படுத்தலிலும் இப்படத்தில் சீரிய ஒழுங்கை முயற்சித்திருந்தார்கள்.
வெகுமதி - இன்னொரு குறும்படம், 15நிமிடங்களுக்கு சற்று கூடுதலான நேரத்தினுடன் நான்கு பாத்திரங்களுடே இதுவரை யாருமே பேசாத சொல்வி மறந்த ஒரு சோகத்தைப் பேசியது இக்குறும்படம். ஓர் உயி சோகத்தை- உயிரான ஒரு வாழ்க்கை மெய்யால் கணிப்பிட முயன்றது. கனவனின் உயிராபத்தின்போது ஒரு தமிழ் மனைவி எவ்வாறு அந்நிலையை எதிர் கொள்கிறாள் என்பதை திரைப்ப மாக்கியிருந்தார்கள். எமது கலாச்சாரம் எதை இப்பெண்களிடம் எதிர்பார்க்கிறது என்பதைப் பேசியது வெகுமதி
பெரும்பாலான எமது பெண்களின் காதலும் வாழ்வும் விலையினால் தீர்மானிக்கப்படுவதுதான். தமது உயிர்க்காதலுக்குள் எதிர்கால வாழ்வுக்கும் சந்தைநிலவரம் பேச்சுவார்த்தைகளுடாக நாம் விலை வைத்து விடுகின்றோம்.
Filш15 ஆண்களோ பெண்களோ இதற்காக சந்றும் வெட்கப்படுவதில்லை. மேற்கத்தைய செழிப்புகளை அனுபவிக்கும் நாமோ கனத்தில் காணியும் வீடும் எதிர்பார்ப்பதுடன் சரக்கு ஏற்றுமதிச் செலவையும் பெண்ணின் குடும்பத்தில் சுமத்திவிட்டு நாலு நண்பருடன் விமான நிலையத்தில் இறக்கப்படும் பொருளை எதிர்பார்த்து நிற்கின்றோம். இதுதான் ஒரு சாதாரன தமிழ்ப்பெண்ணின் மனிதப் பெறுமதி. ஒழுங்கு படுத்தப்படும் மனங்களில் சந்தைவிலைகள் மிக எகிறிவிடும் உயர்சந்தை விலைகளால் ஆன்சமுகமும் அவர்களது குடும்பமும் பெருமைப்படுவதால், இவர்களை வெட்கம் சற்றும் அணுகுவதில்லை.
புலம்பெயர் இலக்கியங்களில், கலைப் படைப்புக்களில் கலாநிகழ்வுகளில் கலைநயம், படைப்பாற்றல், படைப்புக்களின் வீச்சுத்திறன்களை தேடல் பெரும்பாலும் பாலையில் பசுந்தனர தேடும் முயற்சிதான். சிறந்த படைப்பாளிகள் இல்லையோ. இருக்கவே செய்கிறார்கள் பரவலாக தனித்தே இருக்கிறார்கள் தமது தனித்திறமையே வரலாற்றின் சிறந்த படைப்புக்களை
உயிர்மெய் சித்தி ை- ஆனி 20
 
 
 

விமர்சனம்
உருவாக்கிவிடும் என்று புதுப் போதகர்கள்போல் முழுமையாக நம்பி தனித்தே இருக்கிறார்கள்.
கூப்பனுக்கு அரிசி வழங்கும் அரச கடைகள்போல் ஒ கனணி ஒரு கீபோட்டுடன் குறைந்தது ஆளுக்கொரு குறுந்தக கொணர்தல், ஒரு பத்துப் பாட்டுப் பழகி பரதம் அரங்கேற்ற போன்ற அற்ப ஆசைகளுடன் இவர்களின் கலைச்சேவை வேக குறைந்து விடுகின்றது.
வெகுமதியும் பெரிதாக இதற்குத் தப்பவில்லை. உயிருடன் போராடும் கணவனுக்கு மாற்றுச் சிறுநீரகம் வேண்டி, தன் ు முயற்சிகளையும் எடுக்கும் ஒரு தமிழ் மனைவியின் கதையை நான்கு பாத்திரத்தினூடே பேசியது வெகுமதி
இம்மாதிரி முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும் சிறந்த தொழில்நுட்பம், தொழில்முறைக் கலைஞர்கள், நேரம் போன் வளங்கள் இல்லா நிலையில் தொடரும் எமது கலை முயற்சிக நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். நாம் பேசவேண்டிய கிடைக்கக்கூடிய தொழில்நுட்பம், தொழில்சாராக் கலைஞர்கள் பற்றாத நேரம் போன்றவற்றை எவ்வாறு கையாள்கிறோட என்பதைத்தான்.
வெகுமதியின் பாத்திரப்படைப்பு மிகவும் அழகானது. கதை நடத்தும் பாங்கு, பாத்திரங்களினூடே கதை வளர்த் விதமும் நன்றாக இருந்தது. உணர்வு வெளிப்பாடுகளில் சி சமயங்களில் நிறைவின்மை காணப்பட்டன. கலையாக்கங்களி இறுதி நிலைகளில், "ஒரு திடீர் அதிர்ச்சி" தரல் பழை சிறுகதைப்பாணி, இதுவெல்லாம் ஒரு பெரிய விடயமல்ல.
இதழ் 02

Page 15
திரைப்படக்கலையாக்கலில் மிக !:||; ÜL lisi)LLIII fil சில விடயங்கள் உண்டு காட்சிப்படுத்தல், ஒளியளவு, புகைப்படக்கருவி கையாள்தல், இசை சேர்ப்பு இவைகள் ஒரு படத்தினை உயிர்ப்பிக்கும் நுட்பங்கள். ஒளியின் அளவீடுகள் காட்சியின் தன்னமக்கேற்ப மாறுபடவேண்டியது அவசியம், பல காட்சிகளில் நண்பகல் போன்ற ஒளிவெள்ளம் காட்சித்தாக்கத்தைப் பலவீனமாக்கிவிடும். காட்சி பற்றிய உணர்வு காட்சிப்படுத்தலில் உள்ள ஆழ்ந்த அறிவு. கற்பனை வளமுமிருப்பின் இவை இலகுவாகக் கைவரக்கூடும். பாத்திரங்கள் பளிச்செனத் தெரிந்தால் போதும் என்பது இக்கலை வடிவம் பற்றிய அறிவுக்குறைவே.
இசைச் சேர்ப்புப் பற்றி வெகுமதி படைப்பாளிகள் மிக அப்ட்டிக் கொள்ளவில்லை. அநேகமான காட்சிகளில் பொருந்தா இசைத்தேர்வு காட்சிகளை வலுவிழக்கச் செய்கிறது. படைப்பாக்க அறிவு, கற்பனாவளம், இசை பற்றிய ஆழ்ந்த அறிவு, காட்சி வெளிப்பாட்டு உணர்பற்றி இசையாக்குவோர். படைப்பாளியின் என்னங்கள் ஒன்றாவதுடன் பார்வையாளர்களை எவ்வாறு ஒரு காட்சி பாதிக்கிறது என்பது பற்றியும் தெரிதல் அவசியம். ஏதேனும் கருவிகளை இசைப்பதால் மட்டும் நல்ல இசையை உருவாக்கிவிட முடியாது.
முடிவாக இப்படத்தில் ஒரு மிக அடிப்படையான விடயத்தைக் குறிப்பிடல் போதுமானதாகும், கதையின் கரு கதையின் நாயகி தன் சிறுநீரகத்தை உயிரான காதலுக்காககலியானத்திற்காக ஏற்கனவே விற்றுவிட்டள் என்பது எமது தமிழ் சமூக அமைப்பில் இக்கொடுமை பரவலாக நடக்கிறதா? யாருமே பாடாத, எழுதாமற்போன சொல்ல மறந்த சோகம் பெண்கள் சோகம்தானே என்று கண்டு கொள்ளப்படவில்லையா? இச்சோகம் எங்கேனும் எமது சமூகத்தில் நடந்தேறியிருக்கலாம். அப்படியினும் அதற்குரிய கனதி ஒரு செய்தி வலுவே. ஏதாவது தினசரியில் செய்தியாகலாம், அல்லது சில கவிதைகள்கூடப் LITTL III IL GIITL).
தமிழ்ப் பெண்களின் பல்வேறு போர்க்கால அவலங்களைப் LIII இருக்கிறார்கள். கலைநிகழ்வு, திரைப்படங்கள் இச்சோகத்தினைக் கண்டு கொள்ளாதது ஏன்? வானில் வரும் வால்நட்சத்திரத்திற்கு இலக்கிய ஆவனமாகும் கனதி வந்துவிடுவதில்லை. இன்னும் வரவில்லை. இதுதான் இன்றைய கலை யதார்த்தம். *
உயிர்மெய் சித்தின - ஆணி 2006
 

ଟ୍ରି ଐଷି
క్రై
S @N | cठे )
GT, Grī ாக்கும்.
முன் பின் அறிய இருட்டு அறைக்குள் அடைக்கப்பட்ட பூனையாய்-நி உணருகின்றபோது எனக்குள் ரேற்று மன்ழ்
வாழ்வு மூழ்கிக் கரைவதற்கு மட்டுமல்
ண்டும் மீண்டும் முனைத்து உயிர்ப்பதற்காய்
ஒரு நுனிப் புல்லோடும் அதில் தூங்கும் பனியோடும் பேசு எதையும் சந்தேகத்தோடு தேடு படி புரிந்து கொண்டே பேசு
மதங்களுக்குள் மனங்களைத் தேடாதே மனங்களுக்குள் மதங்களைத் தேடு புரிந்து கொண்டே பேசு
துகள்களைத் துடைத் தெறிந்திட - என்னிடம் ஒரு பொட்டுத் துணி இல்லை. மண்ணைப் புரட்டிட உன்னிடம் கத்தி, கடப்பரி கலப்பை
எல்லாம் உண்டு
எல்லாம் எல்லோர்க்குமானால் எனக்கும் சந்தோசம்
G`zgRayra
ஓர் வேண்டுகோள் எதிரியின் பாசறைக்குள் என்னைத் தேடதே ஒடுகின்ற நதியில் காணுகின்று நிலவு நான்
நான் சிறுரக விரிப்பது
பரப்பதற்கு மட்டுமல்ல
உன்னை அணைப்பதற்கும்தான்
வாழ்வு :
மூழ்கிக் கரைவதற்கு மட்டுமல்
மீண்டும் மீண்டும் முளைத்து உயிர்ப்பதற்காய், 三、
GUGOD GIGFET ஒளியேவியம் தமயந்தி

Page 16
எழுத்துக்குத் தண்டனை.
-ஞானளர
2006, ஜூன் மாதத்தின் பிரதான வழக்குகள்
துருக்கி:
கடந்த வருடத்திலே, PEN ஆனது, துருக்கி நாட்டி எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், (355īlīLLIT GITTEL ஆகியோரின் தம் எழுத்துக்காக வழக்கு தொடுக்கப்பட் அல்லது நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட 60 இற்கும் மேற்பட் நிகழ்வுகளைக் கண்காணித்துள்ளது. இவ் விசாரணைகளில் முடிவில் நீண்ட கால சிறைத் தண்டனைகள் வழங்கப்பட விட்டாலும் குற்றமின்னம நிரூபிக்கப்பட்டதற்கான உத்தரவாத எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் பெரும்பாலும் சிறிய அபராதக் கட்டணங்களும் ஒத்திவைக்கப்பட்ட திரப்புகளுே வழங்கப்பட்டுள்ளன. FL Lijfliain கெடுபிடிகள், துருக்கி தேசத்திற்கான கண்டிப்புகளையும் விமர்சனங்களையு மெளனிக்கவே பயன்படுகின்றன.
இம்மாதம் இன்னொரு துருக்கி எழுத்தாளர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மனசாட்சியுள்ள ஒடு எதிரப்பாளரான மெஹ்மெ ரெஹானுடைய கைதினை எதிரத்து பிரதிவாதமாக வெளியிட்
கட்டுரை ஒன்றினை, அது மக்களை ராணுவத்திடமிருந்த அந்நியப்படுத்துவதாகக் கூறி, ஆங்கிலPEN இனுடைய கெளரவி உறுப்பினரான பெரிஹான் மக்டென் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் இக்குற்றச்சாட்டு ஊரஜிதப்படுத்தப்பட்டால், இவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம். இவரது வழக்கு 2006, un 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்,
பெரிஹான் மக்டெனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கைவிடும்படி கேட்கும் மனுக்களை பின்வரும் முகவரிக்கு தயவுசெய்து அனுப்பி வையுங்கள்:
உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 
 

பிரதம மந்திரி நாசெப் ராயிட் ஏடொகான்
TC Easbaskarnlik, zor i;álaETJ IT, gi„IJbsi, f9.
Fax. CO 903 47047
துனிசியா
துனிசியா நடவடிக்கை :1-31 May 2006
ஆங்கில PEN ஐப் பொறுத்தவரை, பேச்சுச் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறை மிகுந்த கரிசனைக்குரியதுடன், நாங்கள் சர்வதேச PEN இன் துனிசிய பிரச்சாரத்திலும் பங்கேற்கிறோம்.
தம் பம்மாத்து-ஜனநாயகத்தினை மூடி மறைக்க, துனிசிய அரசு கங்கனம் கட்டி செயல்படுகிறது. அத்துடன் வெளியே தெரியாதபடி திரிபு படுத்திய ஆனால் மிகவும் ஆணித்தரமான தணிக்கையை கொண்டுள்ளது. 2005 நவம்பர் மாதம் துனிஸ் இல் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டில் இதற்கான தெளிவான அறிகுறிகளை, சர்வதேச PEN இன் சிறைசெயற்குளுவின் எழுத்தாளர்கள், கண்கூடாகக் கண்டுள்ளார்கள், பேச்சுச் சுதந்திரமும், ஒன்று கூடலுக்கான சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், எழுத்தாளர்கள், சுய-தணிக்கையை கடைப்பிடிக்கும் நிலையைத் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. வெளியிடக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாத காரணத்தாலேயே தாம் விரும்பினாலும், புத்தகங்களை எழுதாமல் இருப்பதாக எழுத்தாளர்கள் விளக்கினார்கள்.
Sier Eerstre
துனிசியாவிலுள்ள, கீழே தந்துள்ள எழுத்தாளர்களுக்கெதிரான வதைகள் (சிறைபிடல் அடங்கலாக) சம்பந்தமாக, நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம். எந்த ஒளடகத்தினூடாகவும், இணையம் அடங்கலாக, தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக
இதழ் 02

Page 17
கூறுவதனால் எழுத்தாளர்களும் பத தர கையாளர் களும துன்புறுத்தப் படுவதை இல்லாவண்ணம் செய்யும்படி, துனிசிய அதிகாரிகளை, PEN கேட்டுக் கொள்கிறது. அத்துடன்" இனைய எழுத்தாளரும், ! மனித உரிமைகள்வாதியுமான "மொஹமட் அப்போ" ಏ.15),| எந்தவித நிபந்தனைகளுமின்றி" உடனடியாக விடுதலை செய்யுமாறு PEN கேட்டுக்கொள்கிறது.
(hammed Abbou மேலும் சிஹெம் பென்செட்றின், நாசிகா றஜிபா, லொப்ரி ஹாஜி, அப்தல்லா சோறி ஆகியோரையும் துன்புறுத்துவதை 3. LFSTŲ LIITTIT: || முடிவுக்குக் கொண்டு வருமாறு கேட்கப்படுகிறது.
அமைதியாகத் தங்கள் பேச்சுச் சுதந்திரத்தை அனுபவித்த ஒரே காரணத்துக்காகவே இவ் வெழுத்தாளர்கள் குறி வைக்கப்பட்டுள்ளதாகவே PEN கருதுகிறது. W bıçdalalı ZILI: Ti
ஈரானிய கல்விசார் ஊழியர் கைது;
அவரது நிலை குறித்து கவலை
2008 சித்திரை 27 இலிருந்து, எனின் சிறைச்சாலையில் எந்தவொரு வெளித் தொடர்புகளும் இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எழுத்தாளரும், கல்விசார் ஊழியருமான ராமின் ஜஹான்பெக்ரூவின் பாதுகாப்புக் குறித்து ஆங்கில PEN இனுடைய சிறை-குழுவின் எழுத்தாளர்கள். மிகுந்த கவலையும் அக்கறையும் கொண்டுள்ளனர். சிறையில் அவரை நடந்தும் விதம் குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அங்கே அவரை சிகிச்சைப் பிரிவில் வைத்திருப்பதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் தடுத்து வைத்திருத்தல் TTTTSYCT S S MkTTTTuLTTTTTTOO SLLLLLLLLmmLLLLLLL LLaaLLL on Civil and Political Rights" pli _ Lei ILUL,g..d; 5:9) 4. Ĵ&ĞI 19,3LIÊ» சரத்தினை மீறுவதாயின், அவருடைய உடலாரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தக் கோரியும், அவரை நிபந்தனையற்ற உடனடி விடுதலை அளிக்கக் கோரியும் ஆங்கில PEN வேண்டுகோள் விடுக்கிறது. எழுத்தாளரும், கல்விசார் ஊழியருமான ராமின் ஜஹன்பெக்ஞ. 2006, சித்திரை 27ஆம் திகதியன்று சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக புறப்பட்ட போது, ரெனூற்றான் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். தொடரந்து அவரது வீடு தேடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
3H:llJg கேது. வைகாசி 3. திகதி வரை
உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 
 
 
 
 
 
 
 
 

mengirinn sissa, அதன் பின்னரும் கூட கைதுக்கான காரணங்களோ, குற்றச்சாட்டுக்களோ வெளியிடப்படவில்லை. முடியுரிமைக்குரிய குழுக்களுடனும், வேறு எதிர குழுக்களுடனும் தொடர்பு வைத்திருந்ததாகவும். ஒற்று வேலை செய்ததாகயுேம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக ஊரஜிதமற்ற !!,ബട്!:ി தெரிவிக்கின்றன. அண்மைக்காலங்களாக அவர் கனடா, எப்பேயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளில், ஈரானிய அரசாங்கத்தைச் சாடியதாகக் கூறப்படுகிறது. அவர் சார்பாக சமரசம் பேச கனடா அரசு முயற்சி செய்வதாக நம்பப்படுகிறது.
சர்வதேச பொது மன்னிப்புச்சபையின் கருத்துப்படி:
40 வயது மதிக்கத்தக்க ராமின் ஜஹான்பெக்ரு என்பவர். ரெஹ்றானிலுள்ள, தனியாருக்குச் சொந்தமான, கலாச்சார ஆராய்ச்சிச் சபையின் தற்கால கல்வித் திணைக்களத்தின் தண்லவர் ஆவார். தத்துவம், சமகால நிகழ்வுகள் ஆகிய விடயங்களிலே 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆங்கிலம். பிரெஞ்ச் மற்றும் பேரசியன் ஆகிய மொழிகளிலே எழுதியுள்ளார். மேலும், சர்வதேச பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் ஈரானின் நிகழ்வுகள் சம்பந்தமாக நிறைய ஆக்கங்களை வழங்கியுள்ளார். அவருடைய இணையத்தளத்தின் http: SLLLLLSS LLLaaLaLLLLS LCLSCCLLTtSLLL S S TTTTTT TTTT STTTTTT அவரின் கைதினை அடுத்து அகற்றப்பட்டுள்ளது.
அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைவாதிகள் ஆகியோரைக் குறி வைத்து துன்புறுத்துவதற்கு. ஈரானின் FL. L- முகாமைத்துவத்திலுள்ள 3HigLLJ33L sợL'53)L+b filii இடம் கொடுக்கின்றன. கூட்டம், தேசிய பாதுகாப்பு ஆகியன சம்பந்தமாக தண்டனைச் சட்டத் தொகுப்பில், மேலெழுந்த வாரியான வசன நடையில் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றின் பிரகாரம், சரவதேச மனித உரிமைகள் சட்டப்படி அனுமதி அளிக்கப்ட்ட, பத்திரிகைத் தொழில், பொது அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட பல நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. தடுத்து வைக்கப்பட்டிருப்போர். பெரும்பாலும் வாரங்களாகவும் மாதங்களாகவும் தம் குடும்பத்துடனோ, தாம் தெரிவு செய்யும் சட்டத்தரணியுடனோ தொடரபுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பேணப்படுகின்றனர். இது விசாரணை முடியும்வரை தொடரும்; விசாரணைக்காலத்துக்கோ வரையறை கிடையாது. இ
இதழ் 02

Page 18
உள்நாட்டு சமாதானம், g) 6DbDD
இரண்டாம் உலகயுத்தத்திற்குப் பின்னர் அரசுகளுக்கிடையில யுத்தங்களைவிட உள்நாட்டு யுத்தங்களே அதிகரித்துள்ள இந்த உள்நாட்டு புத்தங்கள் ஆசிய ஆபிரிக்க லத்த அமெரிக்க நாடுகளிலும் நிழல்யுத்தத்தின் (Cold W. முடிவுக்குப்பின்- அதாவது சோவியத் முகாமின் மறைவுக்குப்பி கிழக்கு ஐரோப்பாவிலும் இடம் பெற்றுள்ளன அல்ஸ் இடம்பெறுகின்றன. பல ஆய்வுகளின்படி அரசுகளிடை ஏற்படும் புத்தங்களைவிட உள்நாட்டு யுத்தங்கள் பொதுவ நீண்டகாலம் தொடர்வனவாகவும் சுமுகமான தீர்வைப் பெறுவதி மிகவும் கடினமானவையாகவும் இருக்கின்றன. உள்நா யுத்தம் எனும்போது அது ஒருவித வெளிநாட்டுத் தொடர்பும தனியனான நிகழ்வேனக் கொள்ள முடியாது. ஒவ்வெ உள்நாட்டு யுத்தத்திற்கும் சர்வதேச தொடர்புகளுண்டு. அத தொடர்ச்சிக்கும் சிக்கல்களுக்கும் தீர்வின் தடைகளுக்கு வெளிவாரிச் சக்திகளின் பொறுப்புகளும், தாக்கங்களு P}_53öTE.
உள்நாட்டு அரசியல் முரண்பாடுகளும் யுத்தங்களும் சர்வ:ே மயமாக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் பபுத்தங்கள் அரசியல் ரீதியில் தீர்த்து வைப்பதிலும், சமாதானத்ை உருவாக்குவதிலும் (TL-Fi பொருளாதார அபிவிருத்த
g|2 ianu îi foi - --l 200
 

|եյ|
நீன்
கொள்கைகளை வகுப்பதிலும் பல்பக்க நிறுவனங்களும் முக்கிய பங்கினை வகிக்கத் தொடங்கியுள்ளன. இன்றைய உலகமயமாக்கல் கட்டத்தில் இந்தப் போக்கானது சமீபத்திய காலங்களில் மிகவும் பலம் பெற்றுள்ளது. ஆகவே ஒருபுறம் உள்நாட்டு முரண்பாடுகளும், புத்தங்களும் சர்வதேச மயமாக்கப் படுகின்றன. மறுபுறம் அவற்றின் நீர்வுகளுக்கான வழிமுறைகளும் செயற்பாடுகளும் சர்வதேச மயமாகின்றன. இந்தக் கட்டுரையில் இந்தப் போக்குகள் பற்றிய சில பொதுப்படையான கருத்துக்களைக் குறிப்பிட்டு உரையாட விரும்புகிறேன்.
உள்நாட்டு யுத்தங்களும "சர்வதேச சமூகமும்"
இன்றைய உலகில் மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயக நாடுகள், அமைதியின் உறைவிடமாகவும், அதே உலகின் மற்றைய பகுதி உள்நாட்டுக் கொந்தளிப்புக்கள் மிகுந்ததாகவும் இருப்பதாகச் சில் வலதுசாரி ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி Bush Sicil தத்துவத்தின்படி "ஜனநாயகங்களிடையே SLITsitsi இடம்பெறுவதில்லை" ஏனெனில் அவை நாகரிகமான வழிகளில் தமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்கின்றன. வரலாறு பற்றி பேshஇன் அறியாமை
இதழ் 02)

Page 19
உலகறிந்தது. ஆனால் "ஜனநாயகங்கள் போர் செய்வதில்லை" என்ற சுலோகம் அறியாமையின்பால் வந்ததல்ல. அது இன்றைய உலகமயமாக்கலின் நடத்துனர்களின் மேலாட்சித் திட்டத்தின் கவர்ச்சிகரமான கொள்கைப் பிரகடனம் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் இன்றைய உலகில் அமைதியின் உறைவிடமெனப்படும் வளர்ச்சிபெற்ற முதலாளித்துவ நாடுகளின் முகாமின் வரலாறு பல தொடர்ச்சியான உள்நாட்டு யுத்தங்களுக்கூடாகவும், இரண்டு உலக யுத்தங்களுக்கடாகவும் பிறந்தது. இன்றைய "அமைதி நாகரீகத்தின்" வரலாறு iன்செயல்களும் யுத்தங்களும் மிகுந்தது. ஒருவகையில்ப் பார்த்தால் இந்த வரலாறுதான் வேறு வடிவங்களில், போக்குகளில் தொடர்கிறது எனக்கூறலாம், அதுமட்டுமல்ல "அமைதி நாடுகளுக்கும்" புத்தங்கள் இடம்பெறும் மற்றைய பகுதிகளுக்குமிடையிலான உறவுகள் முக்கியமானவை.
ஏற்கனவே குறிப்பீட்டதுபோல் ஒவ்வொரு உள்நாட்டு புத்தத்திற்கும் அதற்கேயுரிய சர்வதேசத் தன்மைகள், தொடர்புகள் உண்டு. 1945-1989 காலகட்டத்தில் மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள், புரட்சிகள் பகிரங்கமான சர்வதேச உறவுகளைக் கொண்டிருந்தன. ஒருபுறம் சோவியத்யூனியன், சீனா. கியூபா போன்ற நாடுகள் விடுதலைப்
உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 

ாராட்டங்களை ஆதரித்தன. மறுபுறம் அமெரிக்க உளவு தாபனமாகிய CIA இந்தப் போராட்டங்களுக்கு எதிராக வாதிகார பாசிச அரசுகளுக்கு பல்வேறு உதவிகளை பூங்கியது. அதுமட்டுமல்ல சோவியத்யூனியன், கியூபா, சீனா பான்ற நாடுகளுக்கு எதிராக சீர்குலைவு நடவடிக்கைகளிலும் பேட்டது. வியட்நாமில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு. க்கரகுவாவின் புரட்சிகர அரசுக்கெதிராக உருவாக்கி உதவிய நிர்ப்புரட்சி இயக்கங்கள், சிலியில் ஜனநாயக ரீதியில் |ட்சிக்கு வந்த இடதுசாரி அரசாங்கத்தைப் பாசிச ராணுவச் நிக்கூடாகக் கவிழ்த்தது. போன்ற அமெரிக்க ஏகாதிபத்திய Fயற்பாடுகளை மறக்க முடியுமா?
சரி. நிழற்போருக்குப் பின் நடப்பது என்ன? சோவியத் காமின் மறைவிற்குப்பின "யுத்தங்கள் வரலாறாகி விட்டன ரந்தர அமைதிக்கான காலம் தோன்றி விட்டது" போன்ற ரச்சாரங்கள் வெளிவந்தன. ஆனால் உலக யதார்த்தங்களோ 2றாக இருந்தன. கடந்த இருபது வருடங்களாக செல்வந்த டுகள் பலவற்றின் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதிகளும் ன்ேபை விட அதிகரித்துள்ளன. ஐநாவின் பாதுகாப்புச்ச பயின்(Security Council) அங்கத்துவ நாடுகளான USA, ஷ்யா, பிரான்ஸ் ஆகிய மூன்றும் உலக ஆயுத நறுமதியின் 80 வீதத்திற்குப் பொறுப்பாயுள்ளன. USA ப்ேக ஆயுத ஏற்றுமதியின் 50 வீதத்தைக் கொண்டுள்ளது. ஷ்யா அதற்குப் போட்டியாக உள்ளது. உலக ஆயுத ற்பனையின் 0ே வீதம் வளர்முக நாடுகளுக்குச் செல்கிறது. து சட்டபூர்வமான வர்த்தகம், கறுப்புச்சந்தைகளுக்கூடாக டம்பெறும் ஆயுதக்கொள்வனவுகளும் பெருமளவில் வளர்முக டுகளுக்குத்தான் சென்றடைகின்றது.
டபூர்வமாக வளர்முக நாடுகளுக்குச் செல்லும் ஆயுதங்களில் ரு பகுதி பல வழிகளுக்கூடாக வேறு நாடுகளுக்கும். ஆயுதப் ாராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இயக்கங்களுக்கும், பாதாள ஸ்கக் குழுக்களுக்கும் விற்கப்படுகிறது. பல ஆயுத விற்பனைத் ககள் அரசாங்கங்களுக்கும் அவற்றை எதிர்த்துப் போராடும் பக்கங்களுக்கும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய தவுகிறார்கள், ஜனநாயகங்கள் போருக்குப் போவதில்லை iறும் யுத்தம் தேவையற்றது எனறும் கூறும் நாடுகள் ஆயுத ற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் ஈடுபட்டிருப்பது அவற்றின் ாட்டை நியமங்களைக் காட்டுகிறது. இதில் ஆச்சரியம் தரும் டயம் என்னவெனில் உலக சமாதானத் தூதுவராக, நடுவராக, ணுசரனையாளராகச் செயற்படும் நோர்னேயும் *ՎԱվ: ற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளதென்பதாகும். நோர்வேயின் ஆயுத ற்பத்திச்சாலையின் அரைவாசிப் பங்குதாரராக நோர்வே அரசு எங்குகிறது. இந்தத் துறையில் 5000 பேர் வரை வேலை ப்ப்புப் பெற்றுள்ளார்கள். நோர்வேயின் சனத்தொகையோடு பிடும்போது அதாவது தலா ஆயுத ஏற்றுமதியைப் ாறுத்தவரை நோர்வே உலகின் பெரிய ஆயுத ஏற்றுமதி டாகிறதென அறிக்கைகள் சுறுகின்றன. இது நோர்வேயின் ாழிற் கட்சிக்கோ அல்லது தேசிய தொழிற்சங்க அமைப்பிற்கோ ந பிரச்சனையாகப் படவில்லை. இத்தகைய இரட்டைநியமப் ாக்கு நோர்வேயின் தனிச்சொத்தல்ல. தனது யாப்பு சமாதான ப்பு அதன்படி ஆயுதம் விற்பது சட்ட விரோதமானது எனச்
இதழ் 029

Page 20
சொல்லிக்கொள்ளும் ஜப்பான் பிலிப்பைன்சுக்கும் வேறு : நாடுகளுக்கும் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்துள்ளதென்பதர் ஆதாரங்களுண்டு ஜப்பான் இரகசியமாகச் செய்வதை நோர்! சட்டபூர்வமாகச் செய்கிறது. ஆனால் இரு நாடுகளும் சமாதான் பற்றிப் பேசுவதைக் கேட்போருக்கு அனவ ஆயுத விற்பனைய ஈடுபட்டிருப்பது நல்ல செய்தியாக இருக்க பாட்டாது. ஏனெனி அவை விற்கும் ஆயுதங்கள் எப்படியோ யுத்த தேவைகளுக் உதவக்சுடும்,
ஆயுதம் சமாதானத்தை அடைய உதவமாட்டாது என்பது என விவாதமல்ல. ஆயுதப் போராட்டங்கள் எல்லாமே தவறானை என்பதும் எனது நிலைப்பாடல்ல, நானிங்கு விபர்சிப்ட புத்தம் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது எனும் நாடுகளி நடைமுறையைத்தான். வகையில் நோர்வே நடைமுறை மிகவும் விசித்திரமானது.
இரட்டை நியமங்களாகத் தெரியும் இந்த சர்வதேசப் போக்கி உண்மையான அரசியல் என்ன?
எனது அபிப்பிராயத்தில் சமாதானம் நாகரீகபானது, ஜனநாயக சார்ந்தது. யுத்தம் அநாகரீகமானது, ஜனநாயகத்துக்கு மாறான எனும் பிரச்சாரம் ஒரு கருத்தியல் ரீதியான பொய்ப்பிரச்சார இங்கு அடிப்படையான விண்டபம் என்னவெனில் பாத்த இயந்திரமும், கருவிகளும் தேசிய மட்டத்திலும் சர்வே மட்டத்திலும் தமக்குச் சார்பான, தமது அணியிலுள் அரசுகளின் தனியாதிக்கத்தில் இருக்க வேண்டும் என்ப USAஇன் தலைமையிலுள்ள உலக அதிகாரக் கூட்டணியி நோக்கமும், திட்டமுமாகும். அத்தகைய அரசுகள்: பலப்படுத்துவதே இந்தக் கூட்டணியின் கொள்கை நிலைப்பா ஆயினும் இதற்குப் பல சவால்கள் கிழம்பியுள்ளன. உள்நாட் யுத்தங்களை இந்த நோக்கிலேயே உலக அதிகார சக்திக அணுகுகின்றன. இதனால்த்தான் "பயங்கரவாதத்திற்கு எதிரா புத்தம் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.
இப்படிச் சொல்வது வல்லரசு முகாமின் முழுத் திட்டமு ராணுவ ரீதியானது என்பதல்ல. முதலாளித்துவ அரசி பலாத்காரத் தனியாதிக்கம் உறுதி செய்யப்படுவது )
உயிர்மெய் சித்தி ை- ஆணி 2008
 

முக்கிய தேவையாயிருக்கும் அதேவேளை அரசினதும் ஆள்ப்பரப்பின் அரசியற்பொருளாதார அமைப்புகளினதும் நியாயப்பாட்டை °一山蜗 செய்யும் மேலாட்சித்திட்டமும் (HIgEIny) முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மேலாட்சி சிந்தனை ரீதியானது. கலாச்சாரரீதியானது. தனியுடமை, தனிமனித சுதந்திரம் போன்ற விழுமியங்களை உள்ளடக்கிய ஒரு மேலாட்சித்திட்டம் இது. இது சமாதானம்- ஜனநாயகம் அபிவிருத்தி என்னும் இணைப்பாக முன்வைக்கப் படுகிறது. இதன் தோற்றம் நியாயமானதாகவே படுகிறது. இந்த நோக்கங்களை யார் எதிர்ப்பார்கள்? இவை உலகமயமாக்கலின் நல்ல விளைவுகளாகுமென்றால் நாம் அதை ஏன் எதிர்க்கவேண்டும்? இவை நியாயமான கேள்விகளே.
பிரச்சனை இந்தத் திட்டத்தின் அடிப்படைகளிலும்
நடைமுறையிலும்தான்.
சந்தை ஜனநாயகத்தின் அடிப்படையில்
சமாதானமும் அபிவிருத்தியும்:-
III
உள்நாட்டு யுத்தங்களின் தீர்வும் அதைத் தொடர்ந்து
lai சமாதானத்தையும் சமுகத்தையும் கட்டியெழுப்புவதையும்
ଶ୍ରେଷ୍ମା சர்வதேச மயமாக்கும் திட்டம் கடந்த பத்தாண்டுகளின்போதே முழுமையான ஒரு பொதியாக உருவாக்கம் பெற்றது. தற்போது பாதுகாப்பும் அபிவிருத்தியும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளன. இந்த
ாது ஒருங்கிணைப்பு செப்.11 இற்குப்பின் மிகவும் முன்னுரிமை பெற்ற
சர்வதேசக் கொள்கையாகி விட்டது. USAஇன் தலைமையிலான
lեl 0ECD நாடுகள் இந்தக் கொள்கையை பல வழிகளில் அமுல்
iன் நடத்துகின்றன. இதற்கு அவை ஐ.நா. உலகனங்கி போன்ற
பல்பக்க நிறுவனங்களையும் தமது தேசிய நிறுவனங்களையும் பயன்படுத்துகின்றன. ճի է:11:յե islatil JJ முகாமின் நலன்களுக்கமைய உருவாக்கப்பட்ட இந்தப் பொதியின்படி
சமாதானம் என்பது "பயங்கரவாதம்" முற்றாக அகற்றப்பட்டு கயபோட்டிச் சந்தைப் பொருளாதாரத்துக்கு வேண்டிய நிறுவன ரீதியான சீர்திருத்தங்களின் அடிப்படையில் "ஜனநாயக" ரீதியில்
கட்டியெழுப்பப்பட வேண்டியதாகும். துயசந்தைப்போட்டி
து உறவுகளுக்கு அடிப்படை முக்கியத்துவம் கொடுப்பதால் இந்த
| Lili,
ார
நசி
| fill
தே
iன்
ாட்
|B,
T"
pXLi
கன்
}:Այ

Page 21
அணுகுமுறையை "சந்தை ஜனநாயகம்" என ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர், நீண்ட காலமாக உள்நாட்டு புத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் சமாதானத்தையும், மனிதர்களின் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு இது உகந்த ஒரு கொள்கையா என்ற கேள்வி எழுவது இயற்கையே, வரலாற்று அனுபவங்களை நோக்கும்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் புனர்நிர்மானத்தில் அரசு முக்கிய பங்கினை வகித்திருப்பதைக் காணலாம். குறிப்பாக சமூக பொருளாதார சந்தர்ப்பங்கள் வருமானம் போன்றவற்றின் அசமத்துவங்கள் மோசமாகாத வகையில் நிர்வகிக்கும் பொறுப்பினை அரசு கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இத்தகைய ஒடு சீர்திருத்தப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்திப்போக்கு நிரந்தரமான சமாதானத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்பது புத்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கத்தைய நாடுகளினதும் ஜப்பானினதும் அனுபவம், சந்தை ஜனநாயக அணுகுமுறை இதற்கு உதவ மாட்டாது என்பதை சமீபத்தைய அனுபவங்கள் காட்டுகின்றன. இந்த வழியைப் பின்பற்றி சமாதானத்தையும், சமுகத்தையும் கட்டியெழுப்ப முற்பட்ட கம்போடியா, எல்சல்வடோர். நிக்கரகுவா, மொசாம்பிக், அங்கோலா, ருவாண்டா, பொஸ்னியா போன்ற நாடுகள் பல பிரச்சனைகளுக்குள்ளாகி இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஆய்வுகளின்படி இந்நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி மந்தமாகவும், ஏற்றத்தாழ்வுகள் மிஞ்சியதாகவும் உள்ளது. அத்துடன் ஐனநாயக மயமாக்களைப் இதுவும் வேறு காரணிகளும் பாதித்துள்ளன. இந்தப் போக்குகள்
தொடர்ந்தால் சமூக அமைதி பாழடையும். சமாதானத்துக்கும், மக்களின் நலன்களுக்கும் உதவக்கூடிய முதலாளித்துவ அமைப்பு சந்தை ஜனநாயகமா சமூக ஜனநாயகமா என்ற கேள்வி எழுகிறது.
இவை இரண்டும் முதலாளித்துவத்துக்குள்ளான மாற்று வழிகள். ஆயினும் இன்றைய உலக மயமாக்களைப் வழி நடத்தும் வல்லரசு முகாம் சந்தைஜனநாயகப் பொதியையே புத்தத்தாலும் வேறு காரணிகளாலும் பலவீனமடைந்துள்ள
நாடுகள்மீது திணிக்கிறது.
(இன்னும் வரும்.)
சித்திரை - ஆனி 2008
 

kewitz lesews
35Tigauliai தலைசிறந்த நாடக மேதையும், நவீன நாடகத்தின் தந்தை எனப் போற்றப் படுபவருமான ஹென்றிக் இப்சனின் நூற்றாண்டு நாடுமுழுவதும் நினைவுகூரப்படுகின்றது. அவரது நாடகங்கள் மீண்டும் மேடையேற்றப் படுகின்றன. இப்சனின் நாடகப் பிரதிகளிலிருந்து Susil Liaisabili தாங்கிய DVD தொகுப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இப்சனின் եlյIEնITI படைப்புக்கள் சம்பந்தமான கண்காட்சிகளும் இடம்பெறுகின்றன.
ஹென்றிக் இப்சனின் பிரபல நாடகங்களில் ஒன்றான "ஒரு பொம்மைவீடு" (Et Dukkehjem) ஆண்டிலேயே படமாக்கப்பட்டது என்பது, அந்த நாடகம் அந்தக் காலத்திலேயே ஏற்படுத்திய தாக்கமும் பெற்ற முக்கியத்துவமும் எத்தகையது என்பதை துல்லியமாய் புரிந்துகொள்ள முடியும்,
சர்வதேசரீதியில் புகழ் வாய்ந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித்ரேயும் ஹென்றிக் இப்சனின் நாடகமான மக்களின் விரோதி" என்கின்ற பிரதியை இந்திய சூழலுக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்றதாக உருவமைத்து "ஜனசத்ரு" என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
-LIT, Log
లైj 022

Page 22
Ári:Tib.L. LLib-Esaiah, I'll få Kjell Magne Bondevik583 55MGNch நோர்வே அதிகளவான ஆயுதங்களை இலங்கை அரசுக்கு விற் 2000ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற புத்தத்தில் 37 மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி அல்லலுற்றனர்.
அதேயாண்டு செக்கியாவும் இலங்கைக்கு ஆயுதங் ஆயுதங்களை விடவும் அதிகமானதாகும். நோர்வேயிட இலங்கைக்கு விற்றிருந்தது. ஆனால் தன்னிடம் கொள்வன செய்யக்கூடாது என்கின்ற ஒப்பந்தத்தை நோர்வே செய்து இன்னொரு நாடு ஸ்லோவாக்கியா, 2002இல் எப்லோவாக்கிய குரோனர்களாகும்.
நோர்வேயின் ஆயுத உற்பத்தித் தொழிற்சாலை உலகிலேே மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது இது அளவில் கூடி மற்றும் விற்பனைக் குறைப்புப்பற்றி முன்மொழியப்பட்ட தீர் கூட்டுச்சேர்ந்து வலுவிழக்கச் செய்து விட்டன.
தேசிய தொழிற் சங்கத்துடனும், கூட்டாட்சி அமைத்திருக்கும்
உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 

-சியாமனா
மையாகக் கொண்டு ஆட்சியமைத்த 2000ம் ஆண்டு காலப்பகுதியில் பனை செய்திருக்கிறது. சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கையின்படி 1பேர்வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட
களை விற்பனை செய்திருந்தது. இது நோர்னே விற்பனை செய்த பிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களையே செக்கிய வு செய்த ஆயுதங்களை தொடர்ந்து வேறு நாடுகளுக்கு விற்பனை கொள்ளவில்லை. மேலும் இலங்கைக்கு ஆயுத விற்பனை செய்யும் ா இலங்கைத் தீவுக்கு விற்ற ஆயுதங்களின் பெறுமதி 5,1மில்லியன்
ய மிகப் பெரிய ஆயுத ஏற்றுமதியைக் கொண்டுள்ளது. நோர்வேயின் யதாகும். சோசலிச இடதுசாரிக் கட்சியின் (SW) ஆயுத உற்பத்தி, மானத்தை தேசிய தொழிற்சங்கமும், ஆயுத உற்பத்தி நிறுவனமும்
தொழிற்கட்சியுடனும் தங்களுக்கு நல்லதொரு புரிந்துணர்வு இருப்பதாக
இதழ் 02

Page 23
F81இன் (ஆயுத உற்பத்தி நிறுவனம்) fit 5)ITH, EJÉT, IT f Knut Hundhanlı mer i கூறுகின்றார்.
"அரசாங்கத்தையிட்டு நாம் பயப்படுவதற்கு தற்போதைக்கு ஒன்றுமில்லை. 2006ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் எங்களுக்குச் упрешлен சமிக்ஞையையே தந்துள்ளது" என்று அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
LITJITTE i செலவீனங்களைக் குறைப்பது தொடர்பான சோசலிச இடதுசாரிக் கட்சியின் நீர்மானமானது 200ம் ஆண்டிற்கான வரவு செஸ்புத் திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. அதேவேளை நோர்வே அரசு புதிய யுத்த விமானங்களை வாங்குவதற்காக 45மில்லிபாடர் துரோனர்களை ஒதுக்கியுள்ளது.
"அமெரிக்காவினது ஈராக்கின்மீதான புத்த முன்னெடுப்புக்களால் நோர்வேயினுடைய ஆயுத ஏற்றுமதியும்
பிரமிக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இன்று நோர்வே உலகிலேயே அதிகளவான ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகின்றது. இது மிகவும் அச்சத்தைத் தருவதாகும், சமாதான விரும்பிகளாக முன்னணியில் நிற்கும் இந்த சந்தர்ப்பத்தில் நோர்வேயினது இந்த ஆயுத விற்பனையும் நடைபெறுவதானது நோர்வே மேற்கொள்ளும் TLDIs Ital முயற்சிகளை பின்னடையவே செய்யும்" என்கிறார் சோசலிச இடதுசாரிக் கட்சியினுடைய பாதுகாப்பு விடையங்களுக்கான LIT IJ II ġibLL isir 3I II 3 I FFIT iii11ii Bjarni JacobseI l.
உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 
 
 

கடந்த வருடங்களில் நோர்னே ஆயுத விற்பனையால் மட்டும் ஈட்டிய விருமானத்தைப் பார்ப்போம்:
2000ம் ஆண்டில் 5.5மில்லிபாடர் சூரோனர்கள் 2001ம் ஆண்டில் 54மில்லிபாடர் குரோனர்கள் 2002ம் ஆண்டில் ப்ேமில்லிபாடர் குரோண்ர்கள் 2003ம் ஆண்டில் 7.மிேல்லியாடர் குரோணர்களும் 2004ம் ஆண்டில் 7.1 மில்லியாடர் குரோனர்கள் என்றும் வருடத்திற்கு வருடம் ஆயுத விற்பனையால் ஈட்டிக்கொள்ளும் வருமானம் உயர்ந்து கொண்டே செல்கின்றது. (அதிகளவிலான ஆயுத விற்பனை எம்மைப்போன்ற வறிய நாடுகளை நோக்கி குறிவைத்தே கடை விரிக்கப் பட்டிருக்கின்றது) 2III]] է: ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரையான ஐந்துவருட காலத்தில் தனது ஆயுதங்களை வறிய நாடுகளில் கொட்டிக்குவித்து சுமார் 31.8மில்லியாடர் குரோனர்களை அள்ளிக்குவித்திருக்கிறது நோர்வே,
ஒரு கையில் சமாதானப்புறா வடிவத்திலான பொம்மலாட்டப் பொம்மையை வைத்து HITLf காட்டிக்கொண்டு. இன்னொரு கையில் ஆயுத வியாபாரத்தையும் நிறம்பட நடாத்திக்கொண்டிருக்கும் நோர்வேயினது சமாதான முயற்சிகள் வெறும் கண்துடைப்புத்தான் என்பதில் சந்தேகமில்லை. வெளிநாட்டு அரசியலைப் பொறுத்தவரை நோர்வே எப்போதும் இரட்டைத் தன்மை கொண்டதாகவே இருந்துவந்துள்ளது. வருகின்றது filāll । ମୁଣ୍ଡା இதனூடு தெட்டத்தெளிவாய்ப் புலனாகின்றது. ()
இதழ் 02:

Page 24
எனத் தனது இறுதிநேரக் குறிப்பில் எழுதிவிட்டு, தனது இ யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொள் மய் நினைவிருத்திக் கொள்வதோடு. அவரால் அழிக்கப்பட் நமக்காகத் தப்பியிருப்பவற்றில் ஒன்றை நன்றியோடு "சிவர
எமது
நாங்கள் எதைப் பெறுவே
தோழர்கே நாங்கள் எதைப் பெறுவே
இன்பமும் இளமைய,
இழந்து நின்றே ஏக்கமும் ஏழ்மைய
சுமந்து வந்தே நாங்கள் எதைப் பெறுவோ
விடுதலை என்று கதந்திரம் என்ற எம் இனம் என்ற எம் மணன் என்று
தேசங்கள் பலதிலு விடுதலை வந்தது இன் சுதந்திரம் கிடைத்த
எனினு தேசங்கள் பலதிலும் மனிதர்க இன்னு பிச்சைப் பாத்திரங்கை வேலைக்கு அமர்த்தியுள்ளன
zelīர்மெய்
சித்திரை - ஆனி 2008
 

கக்கெட்டிறுவரை ாளங்கள் யாவற்றையும் து விட்டேன்"
இருபத்திமுன்றாவது வயதில் 1991ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி ண்ட ஈழத்துக்கவி சிவரமனியின் 15வது இழப்பு வருடத்தை உயிர்-ெ ட அவரது அடையாளங்களுடன் அழிந்துபோன கவிதைகளிலிருந்து மணி கவிதைகள்" தொகுப்பிலிருந்து மீள்பதிவாக்குகின்றோம்.
விடுதலை
ாம் நாமும் பெறுவோமா ௗ தோழர்களே ாம் பிச்சைப் பாத்திரத்தோடு ம் நாளை ஒரு விடுதலை
rம் ம் நாம் எல்லாம் இழந்தோம் ாம் எனினும்
ம் வேண்டவே வேண்டாம்
எங்களில் சிவரது விடுதலை ரீர் மட்டும்: சீர் விலங்கோடு கூடிய சீர் விடுதலை மட்டும்
ர் வேண்டவே வேண்டாம்'
ம் தோழர்களே று விலங்குகளுக்கெல்லாம் து விலங்கொன்றைச் செய்தபின் ம் நாங்கள் பெறுவோம்
ள விடுதலை ஒன்றை.
ዘùù
T 198ტ.
ті
இதழ் 02)

Page 25
கரு தேடுகிறேன் ஒரு கவிதை எழுதலாமென்ற நினைப்பில்.
இயற்கை.? எழுதுவதைவிட இப்போ ரசிப்பதே தலைசிறந்த கவிதை.
காதல்.
எழுதிய கவிதைகளை நினைவுச் சின்னமென்று பூட்டி வைத்தது நினைவில் வருவதேயில்லை. இருவருக்கும் நேரமுமில்லை.
உறவுகள் பற்றி.? சிலருக்கு இன்பம், சிலருக்கு துன்பம், இரண்டும் எனக்கு இப்போது வேண்டாம்.
உலகம்?
மூத்த கவிஞர்கள் முத்திரை ஒட்டிய உறையினுள் எழுதி வைத்தவை யாராலும் திறக்கபப்டவேயில்லை.
பெண்விடுதலை!
எழுதலாம் படிக்கவும் செய்வார்கள். படிக்க மட்டும் செய்வார்கள்
அகிம்சை.? அப்பப்போ, அங்கங்கே காலாவதியாகி விடுகின்றது.
தாய்மை பற்றி
போதாது! இந்தப் பக்கங்கள் போதாது வலி பெரிது, வலிது.
போர்.
எழுதலாம்
நிறைய எழுதலாம். தலைமைப் புகழ். பாடலாம், நிறையப் பாடலாம். குறுக்குவழிக் கவி நானல்லவே
கரு தேடுகிறேன் ஒரு கவிதை எழுதலாமென்ற நினைப்பில்.
உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 

அனார் (இலங்கை)
அது போர்க்களம் வசதியான பரிசோதனைக் கூடம் வற்றாத களஞ்சியம் நிரந்தர சிறைச் சாலை அதி. U65?5`cüb அது பெண் உடல்
உள்ளக் குமுறல். gسط Uقیقی آ”ڑJوJ[................... இரு பாலாருக்கும் ஒரே விதமானது எனினும்
பெண்ணுடையது என்பதனாலேயே எந்த மரியாதையும் இருப்பதில்லை அதற்கு
என் முன்தான் நிகழ்கின்றது என் மீதான கொலை
அந்தப் பனிக்காலம்
-குட்டி ரேவதி- (இந்தியா)
இரும்புக்கம்பிகளைச் சில்லிடச் செய்தது கணப்பு மூட்டிய அடுப்பிற்கருகே எலும்புகளினுரடே வெப்ப ஆவி பரவக் காத்திருக்கிறது என்னுயிர் சிறு யன்னலினூடே பாம்பெனச் சீறித் தனது அதிகாரமிக்க தலையினால் துழாவுகிறது எனது இரு பக்கமும் இறக்கைகளைப்போன்று பனி சிறகடிக்கிறது காது மடல்களினுரடே உடலின் அவயங்களை நடுக்கி எடுக்கிறது உடலினைப் பிரதிகளாக்கி அஜாக்கிரதையாகத் திறந்துவிட்டிருந்த மூதாதைப் பெண்டிரின் பொருளற்ற சொற்களும் சொற்கள் கண்டடையா அர்த்தங்களும் அவரது தேகத்தைச் சூடேற்றுகின்றன நிறைக்க முடியாத கோப்பையாக எப்பொழுதோ அவர் உடல் மாறிவிட்டிருந்தது கிளைகளினூடே பாயும் ஒளியின் நதியில் குளிப்பாட்டிக்கொள்கிறது அணில் நகர இயலாக் கனத்த மரங்கள் மெளனமாய்ப் பணியில் விறைக்கும் O
இதழ் 02

Page 26
இந்துசமுத்திரத்திலி
S
உகப்புகழ் பெற்ற நோர்வேஜிய நாடகாசிரிய நேன்றிக் இப்சன் மனறந்து ப்ே ஆண்டுகளாகின்றன. இந்த ம்ே ஆண்டை இப்சன் ஆண்டாக நோர்வே கொண்டாடிக்கொண்டிருக்கின் றது. இப்சனின் நினைவுகூரல்களாக அவரது பல்வேறுபட்ட படைப்புக்கள் அரங்கேதிக்கொண்டிருக்கும் வேளையில் அவரது "கடஃருந்து கன்னி" நாடகம் போரிவுட் ஈஸ்ருர்ஆனால் "இந்துசமுத்திரத்திலிருந்து ஆர்சி" ாலும் அரங்காக மேrடயேற்றம் கEர்டது. பட்டுமல்லாமல் பலரது கன்னத்தையும் பெற்றது. இந்த அரங்கின் விமர்சனத்தே உயிர்மெய்க்காக
எழுதிய ாேki Brli Eliசுருக்கு பாது நன்றிகள், Eva Marie Bellis 5
"hii: "F, IF THE 3GK. I
தமிழில்: சகி
நோர்வேயின் நீண்ட சாதாரண கடற்கரைப் பகுதிகளி காணப்படும் உற்சாகமான சூழலைவிட கூடிய கவனிப்புக்குரி உற்சாகமான சூழலில் பல வர்ணத்தில் இசை, நடனம் எ ஒரு புதிய கலாச்சாரத்துடன் நோர்வேயின் மிகப் பிரபலமா எழுத்தாளரும், நாடகாசிரியருமான ஹென்றிக் இப்சனின் நாடா மேடையேறியது.
கதாசிரியரின் இறப்பின் நூறு வருடங்களின்பின் "இப்சனி வருடம்"ஆக நினைவுகொள்ளப்படும் இந்த 2006இல் அவரி அசல் பிரதியான "கடலிலிருந்து கன்னி பொலிவுட் அரங் வடிவில் வேற்று வலையத்தில் வானளாவிய திறமை கொணர் கலைஞர்களுடன் ஒரு கடலை அண்டிய கிராமத்தின் கதையா அரங்கேறியது.
அனைத்து சம்பவங்களும், உரையாடல்களும் எதுவி மாற்றமுமில்லாமல் அரங்கமைக்கப்பட்டதானது. 33 எவ்வாறு பலதரப்பட்ட பாத்திரங்களின் நிலைப்பாடுகளையபு பிரச்சனைகளையும் பற்றி எழுதினார் என்பதையும், இ
II. Ei liril III- நாg
உயிர்மெய் சித்திரை - ஆனி 2:
 
 
 
 
 
 

சந்தர்ப்பங்களில் அவர் என்வாறு நிச்சயிக்கப்பட்ட திருப; வாழ்க்கை மறுக்க முடியாத இளவயதுக் காதலுடன் குழப்பமடைகிறது என்பதையும் காட்டுகிறது.
இப்சனின் பிரதியில் எலிடா எனப் புனையப்பட்ட பாத்திரமானது இங்கே எகன்ரா என்ற பாத்திரத்தில் அறிமுகப்படுத்தப் படுகின்றது. வயது முதிர்ந்த, ஏற்கனனே நடந்த திருமணவாழ்விஸ் கிடைத்த இரண்டு வயதுவந்த மகள்களைக் கொண்ட கலாநிதி வங்கேல் என்பவரை இங்கே கலாநிதி ர்ைமா என்பவராக எகன்ரா மண்ம் முடிக்கிறாள்.
Fil:FF fråTTT தான் ஒழ மாறுபாடுடையவளாகத் தன்னை
இதழ் 02

Page 27
உணர்வதோடு, தன்னைச் சுற்றியுள்ள கண்னன் மகள்கள் என்ற குடும்ப உலகத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்தி வாழ்கிறாள். தனதிந்த நிலைப்பாட்டை அவள் சமுத்திரத்தையும், அதன்வழி தொலைந்துபோன தனது காதலனையும் தேடித்தவிப்பதாய் வெளிப்படுத்துகிறாள். அதேவேளை இளமைக் FT് கனவுகள் நினைவுகளாக வந்து அவளது குடும்ப உறவுகளைக் தலைக்கின்றன.
கலாநிதி வர்மா அவளை இந்த மன அழுத்தத்திலிருந்து விடுவிப்பதற்கு முயல்கிறார். அவளைத் தன்னுடன் இருக்கும்படியும், தான் அவளுக்கு ஆதரவு தருவேன் என்றும் கூறுகின்றார். ஆனால் நிலமை அந்த இனம்தெரியாத நபர் நேரில் தோன்றும்போது சீர் செய்யப்படுகின்றது.
இருவரும் அவளைக் கவர முயல்கின்றனர், கலாநிதி வர்மாவின் "அவளின் முடிவை அவளது விருப்பிற்கேற்ப அவளே சுயமாக எடுக்கட்டும்" என்னும் பரிவான வார்த்தைகள் வரும்வரை அவளுக்கு பிரச்சனையைத் தெளிவாகப் பார்ப்பதற்கோ,
2
F"hill. I hlarit *nn. FLanger
அல்லது தனது முடிவை சுயமாக எடுப்பதற்கோ முடியாதபடி தழப்பத்திலிருக்கிறாள்.
இது ஒருபுறமிருக்க, இதனோடு இணைக்கதையாக சர்மாவின் முத்த மகளான பைரவிக்கும், அவளின் வயது முதிர்ந்த ஆசிரியரான அக்னிஷோரிக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுகின்றது. இவ்வருவருப்பான உறவுகளிடமிருந்தும், வீட்டிலிருந்தும் வெளியேறுவதற்காகவும் அந்த ஆசிரியர் விபரிக்கும் அவளது எதிர்காலத்தையும் உலகத்தையும் நினைத்தும் அந்த இளம்பெனன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு உடன்படுகின்றாள்.
ஆம், அவள் இவ்வுலகத்தின் பெரிய நகரங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆன்ச கொண்டிருந்ததாலும், தனது வீட்டிலிருப்பதைவிட இது மேலானது என்று கருதுவதாலும் இத் திருமணம் பொருத்தமற்றது எனத் தெரிந்தும் அதற்கு உடன்படுகிறாள்.
(உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 

பொலிவுட் படங்களைப்போலவே கலைஞர்கள் பாடல்களாலும், நடனங்களாலும் காட்சியோட்டங்களின் சீரான நகர்வை இடைமுறிப்பது தெரிகிறது. உடைகள்(வண்ணச்சேலைகள்} மிளிர்கின்றன. நகைகள் ஜொலிக்கின்றன, இசை காதுகளில் fங்காரிக்கின்றது.
*
s
。
III:
பல்கலாச்சாரம் கொண்ட நோர்வேயில் எமது பெரு பதிப்புக்குரிய நாடகாசிரியரை வேறொரு அரங்காற்று வடிவில் தரிசிப்பதற்கு இதுவே தகுந்த தருணம். இப்சனும், நடிகர்களும் மிகவும் அழகாகவே பாத்திரங்களை உயிருட்டியிருக்கிறார்கள்.
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
ாட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறுபட்ட பிரச்சனைகளுள் வாழும் பண்களின் திறமைகளை வெளிக்கோனரவும் அவர்கள் நமது ஆழல் முகம்.தமது நினஸ் பற்றிய புரிந்துணர்வு கொண்டவர்களாகவும் பொருளாதாரம் ார்ந்து வலு உள்ளவர்களாக உருவாகவும் பெண்கள் தமக்குள் குழுவாக இனணந்து செயற்படுவதன் மூலம் ஆக்கபூர்வமான முன்னேற்றத்திற்குமான சயற்திட்டங்களை ஆரிய பெண்கள் அபிவிருத்தி நிலையம் முன்ன்ேடுத்து துருகின்றது.
இதற்காக சுயதொழில் திட்டங்கள், விழிப்புனாவுப பட்டறைகள், சட்ட ஆலோசனைகள் c]୍h୍W Gussia, Ell அமைப்புகளுடனான தொடர்பு டவடிக்கைகள் என்பவற்றில் ஆரியா Iாடுபடுகிறது. இப் பெண்கள் அண்மப்பினரால் பேண்' என்ற சஞ்சிகையையும் வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் பேண்கள் சய்தி மடவிஸ்யும் வெளியிட்டு வருகின்றது. அத்துடன் கவிதைத தொகுதிகள் iகாதாரம் கையேடுகள் போன்ற தொகுப்புக்களையும் வெளியிடுவது ட்டுமல்லாமல் பெண்களுககான எழுத்துத்திறனை, அறிவு திறனை களரிப்பதற்கு முன் நின்று செயற்பட்டு வருகின்றது வீதி நாடகங்கள், பண்களுக்கான சுயதொழில். விவாதங்கள், கலைநிகழ்ச்சிகள், ஒன்று ாடல்கள் நான பல்வேறு வேலைத்திட்டங்களில் தன் பங்கை செலுத்தி ருகின்றது.
FTL 4.3,
ரியா பெண்கள் அபிவிருத்தி நின்ஸ்யம்
A 2. Lius resist ட்டக்களப்பு
இதழ் 02

Page 28
S 쿨
நிஞ்சினியின் கவிதைகள் எவ்வித எடுப்புச் ச அடைமொழிகளையும் கொண்டியங்காதவை. மிக லகுவான எல்லோரும் அவரவருக்கு இயல்பான வகையில் உரு5 பட்டுள்ளன. பெரும்பாலான கவிதைகள் வாழ்ந்துபட் பதிவுகளாகவே காணப்படுகின்றன.
புத்தகத்தின் ஆரம்பக் கவிதைகளில் சில பெண்ணிபப் பி கொள்ளப் படமுடியாதது பெண், பெண்மை, என்ற சொல்நிை ஆணின் மொழியில் கட்டமைக்கப் பட்ட ஒன்று. காலை பு உழைக்காமல் பகிளப்கரிப்புக்குத் தயாராகு என்ற பெண்க:ை உனக்காக வாழுப்பபுது" என்ற தாயை நோக்கி விழித்தல் என் பெண்ணியம் சார்ந்த கவிதைகள் என்று சொல்லலாம். இ
படிமங்களோ புதுவகைக் கூறல்களையோ காணமுடியவில்ை
ஆனால் நிதர்சனமாகத் தன் வாழ்வைத் தாே தீர்மானித்து ஆதிசுமை மரபுகள், கயங்கொல்லி மதிப்பீடுக என்ற குறுக்குத்தட்டிகளை உதைத்துப் புறப்படுகின்ற பெ ஒருத்தி யதார்த்தத்தில் எதிர்கொண்ட வாழ்வை எழுதும் போ
உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 
 
 

ாய்ப்பும் இல்லாதவை. எந்த சொற்களில் மனக்காட்சிகளை வகிக்கக் கூடியவாறு எழுதப் அனுபங்களின் தன்னுணர்வுப்
ரகடனங்களும் மற்றும் புரிந்து 3லப்பட்ட சிந்தனாவுருவாக்கம் மாலை இரவு இயந்திரமாகி ன நோக்கிய விண்ணப்பம் "நீ பன இத் தொகுப்பில் உள்ள வற்றுள் சொல்லப்படக்கூடிய 蠶
நஞ்சினிக்குள் இருக்கின்ற கவிஞ்ஞையின் தீரம் தெரிகிறது. அவ்வாறான கவிதைளில் இருந்து கோபங்கொட்டும் போதும் சோகம் சொட்டும் போதும் அவற்றுடன் நாமும் ஒன்ற முடிகிறது. தொடக்கம் என்ற கவிதை
"சேர்ந்து வாழவேண்டிய உறவின் தொடக்கம்
சில மாதங்களில் சில வருடங்களில் உடைந்து விடுகின்றது"
என்று ஆரம்பிக்கின்றது. அந்தக் கவிதையில் கனவும் உறவும் எளிதில் உடைந்தே விடுகின்றன. ஆனால் காதல் மட்டும் தொடர்வதன் மர்மத்தைப் புரிந்து கொள்ள முடியாத தவிப்புத் தெரிகின்றது.
புரிந்ததின், நனவிலி மனம், காலம், மாற்றம், தலையிடி, பந்தம்,
முடியவில்லை என்னால், சனி மாற்றம் போன்ற கவிதைகள்,
. தூய்மையான உறவு. மகிமையான அன்பு போன்றவற்றை அறியாதவர்கள் அயோக்கியத்துக்குத் துணைபோவதை, s நண்பர்களே மாறிப்போவதை. எதுவுமே நிரந்தரம் இல்லை என்ற சேதியைச் சுமந்தவாறு அவநம்பிக்கை, எதிரகொள்ளவேண்டிய ܘ
தடைகள் இவற்றால் வேறு கிரகத்தில் சிறகுகளுடன் பிறக்கும்
ġalarji 02

Page 29
ஆசை போன்றவற்றை எழுதிச் செல்கின்றன. இத் தொகுப்பில்
இடம்பெற்றிருக்கின்ற காதல் கவிதைகள் மிக நன்றாக
2] எழுதப்பட்டிருக்கின்றன.
"கருமுகில் அணைப்பில் உறங்கிய வானம் மெதுவாக வெளிக்கிறது இலைகளில் உறங்கிய பனித்துளி வழிய சூரியன் இன்னும் சோம்பல் முறிக்கிறான் நீரினும் தாள் இப் பணிக்கால இரவுகள் என் துரக்கத்தைப் பறிக்க உன் நெருக்கமில்லா ஒவ்வொரு பொழுதும் பிந்தியே விடிகிறது."
நெருக்கம் என்ற இக் கவிதையில் பனிக்கால இரவொன்று தனிமையில் கழிகின்ற சோகம் சொல்லப்படுகின்றது. இதில் வருகின்ற வெளிக்கள விபரனைகள் ஒரு ஜீவனின் தனிமையின் கழிவிரக்கத்தை வலுவாக்குகின்றன, எங்கள் குறுதொகைப் பாடல்களை நினைவூட்டக் கூடிய வகையில் தொடரும் கவிதை
(உயிர்மெய் சித்தி ை- ஆன் 2006
 

இது கருமுகில் அணைப்பில் சொக்கிக் கிடக்கும் வானம், இலைகளில் ஒட்டி இரவு முழுவதும் உறங்கிய போதும் இன்னும் இறங்காத பனித்துளிகள், சோம்பல் முறிக்கின்ற சூரியன், எல்லாம் அழகான படிமங்கள் இவற்றின் தொடரில் "உன் நெருக்கமில்லா." என்ற ஒன்றைத் தொடர் இந்தக் கவிதையின் உபபிரோடும் கணுப்புள்ளியாகிவிடுகின்றது. அதனால் முடம்படு காலை பிந்தி விடிகிறது. சாம்பல் நிறம் என்ற கவிதையும் இதே போன்றது. பனிக்கால அணைப்பை இழந்து விடாதீர்கள் என்று சொல்லி நிற்கிறது.
மோகம் என்ற இன்னொரு கவிதை, பிரிவின் பின்னால் | கொள்ளகூடியதும் நியாயமானதுமான உரிமைப் பிரச்சினை சொல்லப்படுகின்றது. தோற்ற மாயை என்றொரு கவிதையில் காதலனின் மென்மையான தோற்றத்தால் அவனை நம்பிய நாட்களுக்காக தன்னை வருத்திக் கொள்வதும் மற்றும் தொடரும் கவிதைகளில் கேள்விகளின் வக்கிரத்தில் வெளிப்படுகின்ற ஆன் என்பவனை அடையாளம் காட்டுகின்றது.
நஞ்சினி கவிதைகளில் அனேகமானவை காதல் கவிதைகளே. பிரிந்த காதலை நினைத்தல், காதலே உன்னை என்ன செய்ய என்று கேட்கின்ற ஒரு துணிவான பெண்ணின் காதல் வெளிப்பாடு. கனவு காண்பதை நிறுத்திவிடு. கட்டளையிடாதே, நிதானமாக இரு. என்னை நான் விரும்பியதைச் செய்யவிடு என் தனிமையை அல்ல உன் தனிமையை நினை என்று வாழ்தலின் இங்கிதம் உரைக்கின்றன பல. என்னை உனக்கு ஏற்ற மாதிரி மாற்ற முயற்சிக்காதே. நாம் நாமாக இருப்போம், காதல் செய்வோம் வா என்று காட்டி நிற்கின்றன கவிதைகள், நலவியின் இனிமை, அதன் நிகழ் யதார்த்தம் காதலும் நலவியும் வேண்டிய கூவல், சந்திப்பின் தினக்குறிப்பு. முத்தங்களைக் கேட்டு நிற்கும் மனசு, சொக்கிய சினேகம் பற்றிய குறிப்புக்கள். திடீர் உறவின் லயிப்பு என்பவற்றோடு (ட்டுமல்ல உறவின் சலிப்பு, நம்பிக்கெட்டது, வக்கிரங்களின் தோன கோபம், உறவை விலக்கலில் உள்ள வேதனை என்ற உறவின் பின்முகத் தோற்றங்களும் ஓவியங்களின் ஒளிமங்கிய பகுதிகளாக எமக்குத் தரப்படுகின்றன.
ண்ேடும் மீண்டும் பெண் எனும் அடையாளத்துடனும் அவளின் சுயமரியாதையுடனும் காதல், மற்றும் அன்புணர்வின் நேர்த்திகளோடு உறவினைத் தேடித்தேடித் தோற்றுக் கொண்டிருக்கும் மனுசியின் முடிச்சுக்களையும் இக்கவிதைகள் 9.விழ்த்து வைக்கின்றன.

Page 30
டொரொத்தியா லேர்
ஒளியோவிய சாதனை வரலாற்றில் ஒரு புள்ளி
இளம் புகைப்படக் கலைஞர் டொரொத்தியா லேஞ் தE புண்கப்படக் கருவியுடன் 1933ஆம் வருடம் தான் பணியாற் கொண்டிருந்த ஸ்டுடியோவிலிருந்து லொஸ்ஏஞ்சல்ஸ் உணவுதானம் செய்யுமிடத்திற்குள் பிரவேசித்தார். TJTË தமக்குக் கிடைக்கக் கூடிய உணவுக்காகக் குவிந்த தாடிப| கைகளுக்கடையில் சிறு தகரப்பேணி, அதை இறுகப் பிடி கைகள், ஏக்கத்தை தனதாக்கிக் கொண்டு கசிந்த விழி: என வரிசையில் காத்திருந்த ஒரு சின்ன மனித உரு:ை கருவாக்கிக் கொண்டன டொரோத்தியாவின் கண்கள்.
 
 

III நீக் T
கே
.fଇଁ।
Б5іі
: H : - Dorothea Lange in 1936; photographer: Paul S. Taylor
சிரித்த மனித முகங்களை தனது புகைப்பட அறைகளில் எடுப்பதைத் தனது தொழிலாகக் கொண்ட டொரோத்தியா லேஞ் அரண்மனைமாடத்தின் திரைச்சீலைகளுக்குப் பின்னால் சாமரம் வீசிக்கொண்டிருந்த கவிதைகளை கைபிடித்துத் தெருவிற்குக் கொண்டுவந்து, ஏழைகளின் இதயத்திற்குச் சமர்ப்பித்த தமிழ்க்கவி பாரதி போல, தெருக்களில் சிதறிக்கிடந்த மனித முகங்களையும், பசியின் கொடுரத்தையும். உறவுகளை இழந்து தவிக்கும் ஆத்மாக்களையும் தனது புகைப்படக் கலையினால் ஆனைப்படுத்திக் வெளிக்கொணர்ந்தவர்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டொரொத்தியா லேஞ் 26. வைகாசி மாதம் 1895ஆம் ஆண்டு பிறந்தார். ஆர்நோஸ்ட் நீந் என்பவரின் புகைப்பட ஸ்டுடியோவில் பணிபுரிந்த இவர் தொடர்ந்து தன மேற்படிப்பை கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முடித்தார்.
டொரோத்தியாவின் பதிவுகளாக தொல்பொருள் காட்சியகங்களின் பல்லாயிரக் கணக்கான புகைப்படங்கள் இன்று காணப்படுகின்றன. டொரொத்தியாவை திறமைமிக் மனிதாபிமானமிக்க, மாபெரும் கலைஞயாய் உலகிற் எடுத்துக்காட்டிய படங்களிலே அகதித்தாய் (Migrant Mother என்ற படம் அவரது வரலாற்றில் குறிப்பிடத்தக்கது
அகதித்தாய்
1930ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலக யுத்தம், அமெரிக்கான பொருளாதார தளர்ச்சி காலமாகவும் சித்தரிக்கப்படுகின்ற அமெரிக்க கிராமங்களில், தெருக்களில், விதிகளி சிதறிக்கிடந்த பசிக்கொடுமைகள், அகதிவாழ்க்கைகள் உயிர்ப்பலிகள் என்று அனைத்தையும் தனது புகைப்படக்
இதழ் 표

Page 31
This photograph, known as Migrant Mother, is probably Dorothea Lange's most famous. It supposedly depicts destitule pea pickers in California, centering on a mother of Seven children, age thirty-two, in Nipomo, California. March 1936. The Woman in the picture is actually Florence Owens Thompson, farInner, which was staying there un til her friend and her boys came back with help for their broken di Will car.
கண்களில் கோர்த்தெடுத்துக்கொண்டவர் டொரொத்தியா. அகதியாய் முன்று குழந்தைகளுடன் வீதியோரமாய் பசித்த வயிற்றுடன் களைத்துப்போயிருந்த முகம், பின்சுவரை நோக்கியபடி, காமிராவுக்கு புறந்தலைகாட்டிய குழந்தைகள், இதுதான் உலகப்புகழ் பெற்ற ஒளியோவியமாய் அகதித்தாய் என்ற பெயருடன் இன்றும் விளங்குகின்றது அப்போது பத்திரிகைகளில் வெளியான டொரொத்தியா லேஞ்சின் இந்தப் படங்களைக் கருத்திற் கொண்ட அமெரிக்க அரசாங்கம் உடனடியாக 10 தொன் உணவு வழங்க ஏற்பாடு செய்தது என்பது குறிப்படத்தக்கது.
1930ஆம் ஆண்டு ப்ராங்ளினின் பதவிக்காலத்தில் அமெரிக்கத்தளர்ச்சி சீர்திருத்தம் சம்மந்தமாக பொருளாதார நிலைமைகள் போன்ற தகவல் திரட்டும் நிமித்தம் டொரொத்தியா லேஞ் அரசாங்க உத்தியோகஸ்தராக நியமிக்கப்பட்டார்.
击
|உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 

1941ஆம் ஆண்டு முதல் பென் ஒளியோவியக் கலைனளுக்குரிய பேggeheim Fellowship அவருடைய அயராத உழைப்புக்கு கிடைக்கப்பெற்றார். அதை தொடர்ந்து 1942ம் ஆண்டு WRA War Relocation Authority) is als).III LIB355i தொடர்பாக தனது பணியைத் தொடர்ந்தார். கலிபோனியாவில் ஜப்பானிய அமெரிக்கரின் உரிமைப்போராட்டம் கிளரச்சி பெற்ற Bாலகட்டம் இது இந்த உரிமைப்போராட்டம் தொடரபான ஆவணப்படுத்தலின் போது எடுத்த புகைப்படங்கள் பல Fமுகத்தின் வரலாற்றுச்சான்றிதழ்களாக விளங்கப்பட்டன. டொரொதியாவின் ஜப்பானிய அமெரிக்க புகைப்படத் தொகுப்பில் நறிபிடத்தக்கது "Ines."
953ல் டொரொத்தியாவின் முதல் ஒளியோவியத் தொகுப்பு துவாரம்" என்ற பெயருடன் வெளிக்கொணரப்பட்டது.
950ஆம் ஆண்டில் இருந்து 1980ஆம் ஆண்டுவரை ஒளியோவியக்கலை தொடர்பான கட்டுரைகள் "வாழ்க்கை" Life) என்ற நிறுவனத்திற்கும் மற்றும் பல பத்திரிகைகளுக்கும் Iழுதினார்.
1965ஆம் ஆண்டில் மாபெரும் ஒளியோவியக்கலைஞர் ருவரை உலகம் இழந்தது. டொரொத்தியாவின் மறைவுக்குப் ன்னர் அவருடைய புகைப்படங்கள் சேகரிப்புத் தொடர்பாக அரசாங்கம் பலரை நியமித்தது. இந்த சேகரிப்பில் அவருடைய 5000 புகைப்படங்களுக்குமேல் கலிபோனியா தொல்பொருள் ாப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
er Mk IJLW ri " " " ". d エ 18A1، الادا
um
றமற்ற, ஒலியற்ற, அசைவற்ற டொரொத்தியாவின் படைப்புகளை மயமாக வைத்து இன்றும் பல ஒளியோவியக்கலைஞர்கள் மது சுவடுகளை பதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
டாரொத்தியாவின் மறைவு மாபெரும் ஒளியோவிய சிகரத்தின் ரிவாகவே பலராலும் வர்ணிக்கப்படுகிறது. ( ) 3Iri.gif=383991: www.dorothlea-lange.orgi Ixt.home.htm
இதழ் 2

Page 32
  

Page 33
கதையல்ல.
சிக்கன வாழ்வில்
சிக்கனமாக வாழ்ந்து காசு சோப்பதையே குறிக்கோளாகக் கொண்டு புருனையில் கால் பதித்தேன். சிறி லங்காவில் கத்தியது போல இங்கேயும் சுத்துவதில்லை என்பதில் மிகவும் கரிசனையாக இருந்தேன்.
செருப்பு கூட வாங்காமல் வேலைக்குப் போடும் சப்பாத்தையே பாவித்து வந்தேன். சில நாட்களிலேயே செருப்பின் தேவையை உணர்ந்து கொண்டேன். இருந்தாலும், வாங்கும் செருப்பை மலிவான ஒன்றாக வாங்க எண்ணி பக்கத்தில் இருந்த சுப்பர் மார்க்கட் ஒன்றினுள் சென்றேன். என்னைப் போல் இங்கே பலர் இருக்கிறார்களோ என்னவோ, ஒரு டொலருக்கே செருப்பு பல குவித்து வைத்து விற்றார்கள் எந்தவித தயக்கமுமின்றி ஒன்றை வாங்கிக் கொண்டேன். நல்ல அளவாகவும் இதமாகவும்
l:!
ஆனால், இரண்டு நாட்களில், வார் அறுந்து விட்டது. உடனேயே அதே சுப்பர் மார்கட் சென்று ஒரு மல்டி பொண்ட் ரியூப் ஒன்றை 2.90 டொலருக்கு வாங்கி வந்து ஒட்டிக் கொண்டேன். இது ஒரு பெரிய வேலையா என்ன? ஆனால் நான் நினைத்தபடி மஸ்டி பொண்ட் வேலை செய்யவில்லை. மறுநாளே வார் அறுந்து
விட்டது.
சிந்திக்கத் தொடங்கினேன். ஏதாவது புத்திசாலித்தனமாய் செய்யத் தீர்மானித்தேன். அதுவும் எனக்கேயுரிய பாணியில் மீண்டும் சுப்பர் மார்கட் நுழைந்தேன். ஸ்குறு சேக்ஷனில் தேடினேன். பக்கெட்டாக மட்டுமே கிடைத்தன. சரி பின்னர் உபயோகப்படும் என்று 1.5 அங்குல ஸ்குறு பக்கட் ஒன்றை 2.00 டொலருக்கு வாங்கினேன். அட, அதைப் பூட்ட ஸ்குறு ட்ரைவர் இல்லையே! அதுவும் "+"வேண்டும். மீண்டும் தேடினேன், 2 டொலரிலிருந்து 20 டொலர் வரை செட்டுகள் இருந்தன. இதுவும் பின்னர் தேவைப்படும் என்று சுமாராக ஒரு செட்டினை 6.90 டொலருக்கு வாங்கினேன். சநதோஷமாக வீடு வந்து வேலையைத் தொடங்கினேன். செருப்பு, ஸ்குறுக்களுடன் சில
(உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 

மீட போராட்டம். ஆயிற்று என் செருப்பைத் திருத்திவிட்டேன். னக்குப் பெருமிதமாக இருந்தது. ஆசையாக சில தினம் புணிந்து கொண்டு திரிந்தேன்.
ஆனால், மூன்றாம் நாள் என் செருப்பு வாரின் அடுத்த பக்கம் ழன்று விட்டது. அந்தப்பக்கத்தில் ஸ்குறு பூட்ட முடியாது. கவும் மெல்லியது. வேறு வழியில்லாமல் சுப்பர் dle விக்க முடிவு செய்தேன். சுப்பர் மார்கட் திறந்திருந்தது. ரு மாதிரி ஒரு ரியூப்பை தெரிவு செய்து எடுக்கும்போது, க்கத்திலே 4 ரியூப் 1 டொலருக்குப் போட்டிருந்தார்கள். ம்ம். துவும் பின்னர் தேவைப்படும். அதையே எடுததேன். அன்று ன்னேரமும், செருப்புடன் போராட்டம், ஒருமாதிரி, அதையும் ரு வழிப்பண்ணி விட்டேன். இப்போது செருப்பு நீண்ட நாட்கள் ழைக்கும். நல்ல பலமான ஒட்டு. என் வேண்டுப்பபிஸ் எனக்கே ரு திருப்தி,
பூனால். ஆனால், அதைப் போட்டுக்கொண்டு நடக்க ஒரு மாதிரி ருந்தது. அழகாக இல்லை. எல்லோரும் என் செருப்பையே ரப்பதுபோல் தோன்றியது. ம் ஹாம். இது சரி வராது.
ப்போதுதான் என் ஆறாவது அறிவு வேலை செய்ய ரம்பித்தது. “மடையா, மடையா, போய் ஒரு நல்ல சப்பாத்தைப் ர்த்து வாங்கு. உனக்கு ஒன்று தேவை அல்லவா? அதுவும் ண்ைட நாள் உழைக்கும் அல்லவா? "
னக்காகவே திறந்திருந்தான் சுப்பர்மார்க்கட் சப்பாத்து Fக்ஷன் மிகவும் பெரிசாய் இருந்தது. முன்னால் மலிவாக பாத்துக்களை ஒரு பெட்டியில் குவித்து வைத்திருந்தான். நம்பிக்கூட பார்க்கவில்லை. பார்த்தால் மனம் மாறி விடும். ள்ளே போய் ஒரு நல்ல சப்பாத்தாக பார்த்து 22.90 டொலருக்கு ங்கினேன். நல்ல சப்பாத்து, நன்றாய் உழைத்தது.
படித்தான் நான் சிக்கனமாக இருந்தேன்! இருக்கிறேன்! )
இதழ் 02க

Page 34
படைப்பு
நோர்வேயின் பிரதான
அமாலியா ஸ்கிறம், சிக்றி இலக்கிய சகாப்தத்திலிருந் பிரபல்யமானவர்களாக இ பற்றி மிகவும் ஈடுபாடுள்ளவி
கமில்லா கொல்லற் காலப்பகுதி: 1813 - 1895
இவர் அன்றைய நோர்வேஜிய அரசியல் விடையங்களில் ஈ தங்களது உணர்வுகளை 5ெ வாழ்க்கையைத் தாமே தீர்ம
கமில்லாவினால் முன்வைக்க பெண்களின் பிரச்சனைகளாக செபஸ்ரியனுடனான மகிழ்ச்சி கருத்துக்களில் அதிகளவான முதலில் சமஉரிமைக்காகக் ரீதியான சமத்துவம்பற்றி இரு சமஉரிமை என்பது அவர்கள இருந்தது. பத்தியதர வர்க்க முகம் கொடுக்கும் பிரச்சனை இருந்தனர். கமில்லா ஒரு ப5 பெண்களுக்கெதிரான மிகப்ெ இந்த எழுச்சிதான் இலக்கிய வகுத்ததெனலாம்.
கமில்லாவினது குழந்தைப்பழு அவரது தந்தை நிக்கொலாப ஏனைய நான்கு சகோதரர்களு GIFTTĨASHGI LILLETTİ. GTI GJILI செய்த கமில்லா டென்மார்க்க முறிவுக்குப் பின்னர் 1841இல் கமில்லாவை எழுதத் தூண்டி என்ற நாவல் வெளிவந்தது.
நாவலை எழுதியது ஒரு பெ சகோதரிகள் பற்றியது. இந்த சித்திரை - ஆனி 2008
உயிர்மெய்
 
 
 
 

-பானுபாரதி
பெனன் படைப்பாளிகளான கமில்லா கொல்லற், ட் உன்செத் ஆகிய மூவரும் வெவ்வேறு விதமான து வருகிறார்கள். அவர்களது காலப்பகுதியில் மிகவும் ருந்ததோடு அன்றைய சமூகத்தில் பெண்களது நிலை வர்களாக இருந்தார்கள்.
L பெண்களமைப்பின் முதற் பெண்ணாகத் திகழ்ந்தவர். நடைமுறை டுபாடற்றவராக இருந்த கமில்லா ஆண்களைப்போன்றே பெண்களும் பளிப்படுத்தும் கோரிக்கையை முன்வைத்ததோடு, பெண்கள் தமது ானிக்கும் சுதந்திரத்தையும் கோரி நின்றார்.
ப்பட்ட பெண்கள் பிரச்சனை, அவர் தான் சார்ந்த மத்தியதர வர்க்கப் வே இருந்தன. அத்தோடு, கவிஞரும், எழுத்தாளருமான யொகான் யற்ற, நிறைவேறாத அவரது காதலும் பெண்கள் பிரச்சனை பற்றிய
தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மத்தியதர வர்க்கத்துப் பெண்களே குரல் கொடுத்தவர்கள். ஆனால் சமூக ரீதியிலான, பொருளாதார வர்கள் அக்கறை கொள்ளவில்லை. இவர்களால் பேசப்பட்ட பெண்கள் து வர்க்கம் சார்ந்த ஆண்களுக்குச் சமதையான உரிமையாகவே த்துப் பெண்கள் தொழிலாள வர்க்கப் பெண்களினதும், அவர்கள்
கள் பற்றியதுமான விடையங்களில் ஈடுபாடற்றவர்களாகவே டைப்பாளியாக உருவாவதற்கு அன்றைய சமுகத்திலிருந்த பரிய தடையை உடைக்கவேண்டியிருந்தது. அவருடைய ப் பரப்பில் ஏனைய பெண்களும் காலடியெடுத்து வைக்க வழி
நவம் மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமைந்தது. மதகுருவான
னது விருப்புக்குரிய குழந்தையாக இருந்தார். அவரோடு அவரது நம் அன்றைய கால சம்பிரதாயங்களுக்கு முரணாக சுதந்திரமாக பதில் தந்தையோடு வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரயாணம் கில் கல்வி பயின்றார். யொகான் செபஸ்ரியனுடனான காதல்
பேடர் ஜோனாஸ் கொல்லற்றை திருமணம் செய்து கொண்டார். யதும் அவரது கணவர்தான். 1855இல் "நகரபிதாவின் புதல்விகள்" இந்த நாவல் அனாமதேய பெயரிலேயே வெளிவந்தது. இந்த ண்தானென ஒருவரும் அறிந்திருக்கவில்லை. இந்த நாவல் நான்கு நாவலில் வரும் நான்கு சகோதரிகளுள் கடைசிப் பெண்ணான
இதழ் 02

Page 35
சோபியா என்பவள்தான் பிரதான பாத்திரமாக வருகின்றாள். சோபியாவின் மூன்று சகோதரிகளும் பெற்றோர்களால் தெரிவு செய்யப்பட்ட ஆண்களைத் திருமணம் செய்கின்றார்கள். அவர்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இருப்பதை காணுகின்ற சோபியா தனது சகோதரிகள் போன்று தானும் பெற்றோர்களால் தெரிவு செய்யப்படும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்று நீர்மானிக்கிறாள்.
சோபியாவின் குடும்ப ஆசிரியரும் சோபியாவும்
ஒருவரையொருவர் நேசம் கொள்கின்றனர். தற்செயலாக அவள் ஒரு உரையாடலைக் கேட்க நேர்ந்த சந்தர்ப்பத்தில் தனது காதலனான ஆசிரியருக்கு வேறொரு பெண்ணுடன் காதல் உறவிருப்பதாக தவறாகப் புரிந்து கொள்கின்றாள்.
இதை அவரிடபே நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாத சூழலில் (அன்றைய சூழலில் பெண்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படையாகக் கூற அனுமதிக்கப் படவில்லை) அவர்களது உறவு முறிவடைந்து போகிறது. ஆசிரியரும் வீட்டை விட்டு வெளியேறுகின்றார். திருமணமே செய்து கொள்ளாபல் தனித்து வாழ்வதைப்பற்றி சோபியா சிந்திக்கின்றாள். ஆனால் போதிய கல்வியறிவோ, வேலையோ அற்ற சூழ்நிலையில் அந்த முடிவு மிகவும் கடினமான ஒன்றாகின்றது. அதனால் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுள்ள ஒரு வயதானவரைத் (மனைவியை இழந்தவரை) திருமணம் செய்து கொள்கின்றாள். தனது சகோதரிகள் போலவே தன்னால் நேசிக்கப்படாத ஒருவருடன் அவள் வாழ நேரிடுகின்றது.
நாவல் பிள்ளைகளைக் கட்டாயமாக திருமணம்
L
உயிர்மெய் சித்திரை - ஆவி 2006
 
 
 

செய்து வைக்கின்ற நிலமையை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றது. அன்று மிகுந்த சர்ச்சையை உருவாக்கிய இந் நாவல் அன்றைய உயர்தர வர்க்கத்துப் பெற்றோர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. காதல் பற்றியதும், குடும்ப உறவு பற்றியதுமான இந்த நாவலையிட்டு பலரும் மிகவும் கோபம் கொண்டிருந்தனர். ஆனால் நாவல் பெண்கள் மத்தியில் அவர்களது பிரச்சனைகளை உணர்வுகளை அடையாளப்படுத்திக் காட்டியதுடன் அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. குறிப்பிட்ட காலத்தின் பின்னரே நாவலாசிரியர் யாரென்று தெரிய வருகின்றது. பல படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமான நோர்வேயின் முதலாவது குடும்பநாவலும் இதுவேயாகும்.
இத்தகைய நிலமைகளைத்தான் கமில்லா தனது நாவலிலே வெளிக்கொணர முற்பட்டார். இந்த நிலமைகள்தான் மாற்றமடைய வேண்டுமென்று விரும்பினார். ஏனெனில் நனது விடுதலையின் பொருட்டு பெருமைப்படும் ஒரு ஒனம், பெண்களை இத்தகைய கீழான நிலையில் வைத்திருப்பது அனுமதிக்க முடியாதது என்பதே அவருடைய வாதமாக இருந்தது. அத்தோடு இளம் பண்கள் சமூகத்தின்பால் எத்தகைய ஈடுபாடும் அறிவுமற்ற லையில் வளர்க்கப்படுவதையிட்டு தனது விமர்சனத்தை டுமையாக முன் வைக்கின்றார். பெண்களினது பெறுமதிமிக்க வாழ்வுக்கான போராட்டமே அவரது எழுத்துக்களில் முக்கியத்துவம் பெற்றது. ஒரு இடத்தில் அவர் இவ்வாறு Iழுதுகிறார்: "விபத்து என்னவெனில் எல்லா இடங்களிலும் பண்களது பிரச்சனைகள் அவர்களின் கரங்களில்த்தான் ணிெக்கப் பட்டுள்ளது. ஸ்கன்டிநேவிய நாடுகளைப் பாறுத்தவரை பெண்களது உரிமைக்காகக் குரல் கொடுத்த ரு ஆண் மகனையாவது நான் அறியவில்லை. பிரச்சனைகள் ாருக்குள்ளதோ அவர்கள்தான் அதற்காகக் குரல் கொடுக்க வண்டியவர்கள் ஆகின்றார்கள்."
ருமணமாகி பத்து வருடங்களில்கமில்லாவின்:
1暱王=臀
னவர் இறந்து போகிறார். தொடாந்த அவரது 3 ாழ்வு அவள் இறக்கும் வரை பெண்களது 砚
லன்களுக்காக எழுதுவதிலேயே கழிந்தது.3 நார்வே அரசு உருவம் பொறித்த தபால்தலை ধ্ৰুবতািট வளியிட்டுக் கெளரவித்ததோடு நூறு துரோணர் లైస్రా ܝ ܐ ாளிலும் அவரது உருவத்தை வெளியிடடுள்ளது.
இதழ் 12

Page 36
அபாலியா ஸ்கிறம் காலப்பகுதி- 1846 - I
இவர் பிறந்தது 1846இல் நான்கு சகோதரர்கள். . நடாத்திவந்தபோதும் ஆ குடும்பத் தேவைக்கு ஆ போதுமானதாக இருக்க அமாலியாவின் இளமை வறுமையினாலும், அக்கறையின்மையாலும் சூழப்பட்டிருந்தது. அவ: வயதாக இருந்தபோது மீதமிருந்த சிறு வியாப இழந்து அமெரிக்காவுக் தலைமறைவானா தாப பிள்ளைகளுடனும் தனி அமாவியா, அவரைவிட அதிகமான ஒரு பணக்கி தளபதிக்கு திருமணம் தாயினால் நிர்ப்பந்திக்க குடும்பத்தை இந்தத் தி மூலம் பாதுகாக்க வேை தேவை அமாலியாவின் இருந்தது. அமாலியா இ திருமணத்தை விரும்பா குடும்பத்தினருக்காகச் )
அவரது திருமண வாழ்டு மகிழ்ச்சியற்றதாக இருந் அதைவிட்டு வெளியேறி விரும்பினார். ஆனால் ஆ அறியப்பட்டிருந்தது. அத நோயினால் பாதிக்கப்பட் மகிழ்ச்சியற்ற திருமண
கொள்கின்றார். கிறிஸ்ரி தனது இரு மகன்களுட பின்னரே எழுத்துலகில்
அறிமுகமாகின்றனர். ஒரு என்பவரை சந்திக்கின்ற திருமணம் செய்து கொ அதே நேரத்தில் தாயாக அத்தோடு அவரது எழுத மிகவும் பாதித்தன. மீண் 1894இல் டென்மார்க் த எரிக் ஸ்கிரம்மிடமிருந்து நோய்வாய்ப்பட்ட, மகிழ்: அவரது வாபுநாள் முழு வரவேற்பும், ஆதரவும், L
சித்திரே - ஆனி 2008
 
 

էH15
ல், பேர்கன் நகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு அமாலியாவின் தந்தை சிறிய வியாபார நிலையமொன்றை Hilli fill
H、
வில்லை. RAMI 1846-1905 ட்பருவம்
ருக்குப் பதினேழு அவரது தந்தை Tரத்தையும்
பார் ஐந்து த்து விடப்பட்டார். ஒன்பது வயது Bார கப்பல் செய்து வைக்க ப்பட்டார். தனது ருமணத்தின் ன்டிய தாயாருக்கு இந்தத் நபோதும் தனது
சம்மதித்தார்.
NORGE 1500
S. MORIR EPI 1 GG
}|
闾விட அன்றைய சூழலில் விவாகரத்து என்பது மிகவும் நாசகாரியம் என்றே நிகமான மன அழுத்தத்தின் விளைவாக அவர் நரம்புத்தளர்ச்சி -டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார். 13வருட வாழ்வுக்குப்பிறகு தனது கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றுக் பானியாவில் (இன்றைய ஒஸ்லோ) "விவாகரத்துப் பெற்ற தாயாக" ஆறும் வாழ்க்கையைத் தொடர்கின்றார். அமாலிபா விவாகரத்துக்குப் காலடி வைக்கின்றார். அவருக்குப் பல இலக்கிய நண்பர்கள் ந விருந்தின்போது டென்பார்க் எழுத்தாளரான எரிக் ஸ்கிரம் Iர். நீண்டகாலக் கடிதப் பரிமாற்றங்களின் பின்னர் 1884இல் இருவரும் ள்கின்றனர். அமாலியா அதிகளவான நேரம் உழைத்ததோடு வம் மனைவியாகவும் வீட்டிலும் அதிகளவாக உழைத்தார். த்துக்களுக்கெதிரான கடுமையான விமர்சனங்களும் அவரை ாடும் நரம்புத்தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட அமாலியா ளவியல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1900ம் ஆண்டு
பிரிவினை பெற்றுக் கொண்டார். 1905இல் கொப்பன் ஹேகனில் ச்சியற்ற கடுமையான விமர்சனங்களுக்குள்ளான நிலையில் இறந்தார். வதும் அவரால் எதிர்பார்க்கப்பட்ட அவரது எழுத்துக்களுக்கான புகழும் அவரது இறப்பிற்குப் பின்னரே கிடைத்தது. பத்திரிகைகள்
இதழ் 02

Page 37
அவரது எழுத்துக்களையிட்டு சாதகமாக எழுதத் தொடங்கின.
ஆரம்பத்தில் இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதிவந்த
ஹேகனில் குடியேறிய பின்னர் தனது முதலாவது நாவலை எழுத Constance Ring என்ற அவரது முதலாவது நாவல் வெளி வந் மகிழ்ச்சியற்ற, விருப்பமில்லாத திருமண வாழ்வைப்பற்றிப் பேசிய ஆண்களினது நம்பிக்கைத் துரோகத்தனத்திற்கும், பல பெண்களு உறவு கொள்வதற்குமான தாக்குதலாகவும் அமைந்தது. இது சமு மிகப்பெரிய சர்ச்சையை எதிர்ப்பை உருவாக்கியது. ஏனெனில் அ நாட்களில் இவைகள் வெளிப்படையாகப் பேசப்படும் விடையமாக அதிலும் ஒரு பெண்ணால் எழுதப்பட்டதென்பதானது அதிகளவான ஏறபடுத்தியிருந்தது. ஆனாலும் இந் நாவலை வெளிப்படையாக 4 அமாலியாவின் இலக்கிய நண்பரும், எழுத்தாளருமான ஆர்னெ க
1892இல் அமாலியா எழுதிய இன்னொரு நாவலான "நம்பிக்கைத் வெளிவந்தது. சமூகத்தில் பாலியல் பற்றிய கருத்தாக்கம் எவ்வா பெண்கள் சமூகத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது என்பதைப் பற்ற இந்நாவல் அமைந்தது. குறிப்பாகச் சொல்வதானால் இது அவரது வாழ்க்கையைப் பற்றியதாக அமைந்தது எனலாம். நாவலில் 17வ என்ற அப்பாவியான இளம்பெண். ஆண் பெண் உறவு பற்றி எது நிலையில் 30வயதுடைய கப்பல் தலைவனுக்குத் திருமணம் செய படுகின்றாள். பாலியல் பற்றி அவள் அறிந்ததெல்லாம் ஆண் பெர் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக ஒரே படுக்கையில் படுத்திருந் என்பதுதான். திருமணத்தின்போது குழப்பமுற்ற அவளுக்கு "மற்ை உனக்கு எதுவும் மோசமாக நடந்து விடவில்லை" என்று அவளது கூறப்படுகின்றது. தனக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாக வ திருமண இரவில் வெளியேறிவிட முயற்சிக்கின்றாள். அவளது மு திருமணவாழ்க்கைக்குள் பலவந்தமாக ஈடுபடுத்தப் படுகின்றாள்.
அன்றைய காலகட்டத்தில் பெண்கள் மிகத் தூய்மை பேண வேண் திருமணத்துக்குமுன் எந்த ஆணுடனும் உறவு வைத்துக்கொள்ளா பேண வேண்டியவர்களாகவும் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். அே ஆண்கள் சுதந்திரமாகவும், என்வித கட்டுப்பாடுகள் அற்றவர்களாக வாழலாம் என்ற நிலை, ஒரு சாதாரனமான, நேர்மையான, இயல் உறவை எவ்விதமாகவெல்லாம் பாதிக்கும் என்பது பற்றியும் நாவ 1800களில் இவ்வாறாக மந்தமான, சகிப்புத்தன்மை கொண்டதான சமூகத்தின் எல்லாத் தரப்புப் பெண்களினதும் வாழ்வாக இருந்தது
பெரியவர்களால் தகுந்த கவனிப்புக்கு உட்படாமல் பாதுகாப்பற்ற
வாழும் குழந்தைகளினது நிலமையை அமாலியா புரிந்து கொண்ட வேறெந்தப் படைப்பாளிகளும் ஆழமாகப் புரிந்து கொள்ளவில்லை குழந்தைகளுக்கான படைப்பில் இந்தப் புரிந்துணர்வு இழையோடுக
அமாலியா ஒரு கலைஞர் அல்ல. ஆனால் அவருக்கு இருந்த ஆ தன்மை அவரது படைப்புகளில் பிரதிபலிப்பதைக் கானக்கூடியதா சமூகத்திலுள்ள ஒவ்வொரு தனிமனித வாழ்விலும், குறிப்பாகப் டெ வாழ்விலும் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனைகளை அதே யதார்த் கொணர்ந்தார். அதனாலேயே அவருடைய படைப்புக்கள் என்றும் ! ft:06] ja:],[Il I[[[ନୀ1ଣୀକ୍ଷ୍ମ ଶtଶବ୍ଦାବୀ:Tii),
உயிர்மெய் சித்திரை - ஆனி 2008

இவர் கொப்பன் தினார். 1885இல் தது. இது து. அத்தோடு Liit 55õi கேத்தில் அன்றைய
இருக்கவில்லை, எதிர்ப்புக்களை ஆதரித்தவர் ர்போர்க்.
துரோகம்" நு மொத்தமான நியதாக
முதல் திருமண шдѣт5я Огу யும் அறிந்திராத து வைக்கப் 3ன் இருவரும் தாஸ்போதும் றய பெண்களைவிட தாயால் அறிவுரை ருந்தும் Ory யற்சி தடுக்கப்பட்டு
டியவர்களாகவும், து கன்னித் தன்பை தவேளையில் iճ|f h1IILIIգալմ JTGS1 j8III ஸ் பேசியது.
திருமணவாழ்வுதான்
I
சூழலில் துபோல் | 1890இல் வந்த பதைக் கானலாம்.
ழமான மனிதத் க உள்ளது. Jଞitatisit தத்தோடு வெளிக் உயர்ந்த நிலையில்
AMALIE
AM
E====

Page 38
சிக்றிட் உன்செத் J,TGOLJugpfl:- 1882 - 1
டென்மார்க்கில் பிறந்த பிறப்பிடமாகக் கொண்ட வருடங்கள் வாழ்ந்தபின்
சிக்றிட் அவரது தந்தை தந்தையுடனே செலவிட் மதமாகிய நொரொன் ( நூல்களையும் உரத்து இறந்துபோனார்.
தாயார் அவருக்கு தோ இறந்தபின், அவர்களது கல்லூரியில் சேர்ந்து ப தேடிக் கொண்டார். அது அந்த வேலை மிகவும்
எழுதுவதில் ஈடுபட்டார்.
1907இல் அவரது முதல் அமாலியாவின் தீவிர 6 படைப்புக்களின் பாதிப் காணப்படுகின்றது.
முதலாவது நாவல் ைெ புலமைப்பரிசில் பெற்று
சூழலில் வாழ்கிறார். 27 சிவஸ்தாட் என்பவரைச் அன்டர்ஸ் ஏற்கனவே தி 1912இல் திமனம் செய் நோய்வாய்ப்பட்டிருந்த அவர்களது திருமண வ இவர்களுடைய இரண்ட தாயெனும் பாத்திரம் சி முக்கியமானதாக இருந் விளங்க முடியவில்லை. இழந்த நிலையில் சிக்ற குடியேறுகிறார். கணவது இடத்தில் வாழ நேர்ந்த என்றே சிக்றிட் கருதின. விவாகரத்து வரையும் ( "டொமினிக்கன்" கத்தே ஒலிவியா எனப் பெயர்
நிறைந்த ஒரு கத்தோலி விவாகரத்துப் பெற்ற க JELGIJL; ist5)) EF5F5f5ffiliu III விவாகரத் செய்வதென் கத்தோலிக்க திருச்சடை
1928இல் கிறிஸ்ரின் ல6
உயிர்மெய்
சித்திரை - ஆனி 2006
 

449
வர். புதைபொருள் ஆய்வாளரான இவரது தந்தை நோர்வேனியப் டவர். தனது தாயாரின் பிறப்பிடமான டென்மார்க்கில் இரண்டு
நோர்வேக்கு குடி பெயர்ந்தனர்.
நியா நோயுற்றிருந்த வேளைகளில் தனது அதிகமான நேரத்தை டாா, தந்தைக்காக வரலாற்று நூல்களையும், நோர்வேயின் பழைய Norrnை) இலக்கியங்களையும், வைக்கிங்காலத்து வரலாற்று வாசித்தார். அவருக்கு பதினோரு வயதாக இருந்தபோது தந்தையார்
டர்ந்து கல்வி பயிற்றுவிக்கத் தயாராக இருந்தபோதும் தந்தை
குடும்ப பொருளாதார நிலமை மோசமாக இருந்ததால் வர்த்தகக் தினேழு வயதிலேயே ஒரு அலுவலக நிர்வாக வேலையைத் லுவலக நிர்வாகத்தில் பதது வருடங்கள் பணி புரிந்த சிக்றிட்டுக்கு சலிப்பூட்டியது. தனது வேலை நேரம் தவிர்ந்த ஓய்வு நேரங்களில்
ாவது படைப்பான "திருமதி மார்த்தா ஒலியா" வெளிவந்தது. சிக்றிட் Iாசகியும் ரசிகையுமாக இருந்தார். கமில்லா, அபாலியா, ஆகியோரது பு இவரது முதலாவது நாவலான "திருமதி மார்த்தா ஒலிவியா"வில்
|ளிவந்ததைத் தொடர்ந்து சிக்றிட் முழுநேரப் படைப்பாளியாகிறார்.
இத்தாலியாவுக்குச் சென்றவர் ஓவியர்கள், கலைஞர்கள் போன்றோரது வயதான சிக்றிட் தன்னைவிட 13வயது அதிகமான அன்டர்ஸ்
சந்திக்கின்றார். இருவரும் ஒருவரையொருவர் நேசங் கொள்கின்றனர். ருெமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தந்தையானவர். இருவரும் து லண்டனில் தடியேறுகின்றனர். இவர்களது மகன் மிகவும் bாலப் பகுதியில் சிக்றிட் மகனுடன் தனது தாயாரிடம் வருகின்றார். ாழ்வு அடிக்கடி ஏற்பட்ட நீண்ட பிரிவுகளினால் பாதிக்கப் பட்டிருந்தது ாவது மகளும் வலிப்பு நோயினால் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தாள். க்றிட்டினது வாழ்வில் நடைமுறையிலும் எழுத்திலும் மிகவும் தது. ஒரு இலட்சியத்தாயாக அவரால்
1919இல் வீட்டு ஒப்பந்தத்தை ரிட்டினது கணவர் தனியாகக் லும் மனைவியும் வேறு வேறு மையை குடும்ப வாழ்வின் வீழ்ச்சி ார். இந்த இடைவெளி அவர்களை கொண்டு சென்றது. 1924இல் லிக்க சபையில் சேர்ந்து சகோதரிமாற்றம் செய்கின்றார். நம்பிக்கை க்கராக இருந்தபோதிலும் சிக்றிட் ாரணத்தினால் முழுமையாக மத கடுக்க முடியவில்லை. ஏனெனில் து கடுமையான பாவமாக அன்றைய யினால் கருதப் பட்டது.
பநன்னடத்தர் நாவலுக்காக இவருக்கு
இதழ் 02

Page 39
இலக்கியத்துக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது. இந்நாவல் மூன்று தொடர் பகுதிகளைக் கொண்டது. வரலாற்று ஆதாரங்களுடன் வெளிவந்த முதல் யதார்த்தவாத நாவலும் இதுவாகும். (இந்த நாவல் நோர்வேயில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது)
இதற்குக் கிடைத்த நிதியில் அரைப்பகுதியை மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிதியத்திற்கு சிக்ரிட் வழங்கினார். மிகுதியை ஏழை கத்தோலிக்கர்களுக்கும், எழுத்தாளர் சங்கத்திற்கும் வழங்கினார்.
இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது சுதந்திரமான நோர்வேக்காக பல கட்டுரைகளை எழுதினார். தனது எழுத்துக்களினுடாக நாளமிசத்துக்கெதிரான மிகவும் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டார், நோர்வேயின் அன்றைய காலகட்டத்திலிருந்த படைப்பாளிகளுள் நாளபிகளினால் மிகவும் வெறுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத தக்கது. 1949 புன் 10ம் திகதி சிகறிட் மரணமடைந்தார்.
சிக்றிட் உடன்செத் தனது எழுத்துக்களினூடாக நவீன யதார்த்தவாதியாக அறியப் பட்டனர். தான் வளர்ந்துவந்த
சூழலோடு மாறுபட்டு அதிலிருந்து வெளியேறியவர். மத்தியதர வர்க்கத்தினுடைய எழுச்சியினால்த்தான் எல்லா சமுகப்பிரிவினது பிரச்சனைகளுக்கும் நீர்வுகாண முடியும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். தனது முதலாவது நாவலான "திருமதி மார்த்தா ஒலியா" வில், மார்த்தா தனது கணவனுக்கு நம்பிக்கையற்ற விதமாக நடந்து கொள்கிறாள். ஆனால் சமூகத்தினது தீர்ப்புக்கு அவள் ஆளாகவில்லை,
(உயிர்மெய் சித்திரை - ஆனி 2006
 
 

மாறாக. தன்னைத் தானே தீர்ப்பிடுகின்றாள். தனது நம்பிக்கைத் துரோகத்தைத் தானே நொந்து கொள்கின்றாள் சிக்ரீட்டினது கவிதைகளில் பெண்கள் தாமாகவே தவறிழைத்தல் என்பது மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப் படுகின்றது. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம் என்பது ஒவ்வொருவருக்குள்ளேயும் நடைபெறுவது. பெண்கள் தங்களது வாழ்க்கைக்குத் தாமே பொறுப்பாவார்கள். அதே நேரம் அவர்கள் தவறுகள் செய்வார்களேயானால் (ற்றவர்களை அவர்கள் குற்றம் சுமத்த முடியாது என்பதே அவரது கருத்தாக இருந்தது.
தறிப்பிட்டுச் சொல்வதானால் பெண்களது பிரச்சனைகள் ஒரு சமூகப் பிரச்சனையாக இவரால் நோக்கப்படவில்லை. அன்றைய பெண்கள் அமைப்பினராலும், பெண்ணியவாதிகளாலும் இவரது பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகின.
880களில் இருந்த படைப்பாளிகளான கமில்லா,
J. H. HIFE I
ITB I : Im
அமாலியா போன்றவர்கள் சமூகத்தின்மீது வைத்த கடும் விமர்சனம் போன்று இவர் முன்வைக்கவில்லை. இதனால் க்ரிட் உன்செத்தை பெண்நிலைவாதிகளின் வரிசையில் சப்பதென்பது சரியானதா என்ற கேள்வியும் நிலவுகின்றது. 1ணினும், பெண்னெதிர்ப்புவாதிகளின் முகாமுக்குள் |வரைச் சேர்ப்பதென்பதுவும் சரியானதல்ல, கருத்துரீதியான
வற்றுமைகள் இருப்பினும் அன்றைய பெண்களது லமைகளைத் தனது படைப்புக்களில் உள்ளதை உள்ளபடியே வெளிக் கொணர்ந்தவர் என்ற வகையில் சிக்றிட் உன்செத் முக்கியத்துவம் பெறுகின்றார். இவரது உருவப்படத்தைத் தாங்கிய தபால்லத் தலைப்பை நோர்வே ரசு வெளியிட்டதோடு, 500குரோனர் தாளிலும் பொறித்து கவுரவித்துள்ளது.
O
இதழ் 25

Page 40
எஃக்ஃப்ரீட் கேன்ஸ் இன் "நிரபராதிகளின் காலம்” என்ற நா மொழிபெயர்ப்பு நூலுக்கு ஜி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய காலத்தின் தேவை கருதி இங்கே மறுபதிப்புச் செய்கின்றோம். உயிர்கெய்
விக்ட்ரீட் ப்ென்ஸ் இன் 'நிரபராதிகளின் காலம்' என்
வானொலி நாடகம் 1961இல் ஒலிபரப்பாகியது. இந்த நாடகத்ை ஒலி பரப்பாத யேமன் வானொலி நிலையங்களே இல்ை எனலாம். எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட ஐரோப்பிய வானொலி நிலையங்கள் அனைத்திலும் ஒலித்த இந்த நாடகம், பிறகு மேடை நாடகமாகவும் வெற்றிநை போட்டது. 1881இல் வெளியாகிய இந்த நாடகத்தை இன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்குப் பல காரணங்க உண்டு. தமிழ் வாசகர்கள் அக்காரனங்களை எளிதில் புரிந் கொள்ள முடியும்,
ஒருவித பயங்கரவாதத்தின் அடிப்படையில் எழும் சமுக வேறுவித பயங்கரவாதத்திற்கு அடிமையாகிவிடுகிறது. ஜனநாயக சமதர்மம், சமூகநீதி, சிறுபான்மையர், பெரும்பான்மைய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மனிதாபிமானம் எல்லா கேலிக்சுத்தாகிவிடுகிற இந்த நிலையில். ஜாதி, மதம், இை கொள்கை, சீர்திருத்தம் என்ற பெயரால் வெறி என்ற எரிமை வெடித்துச்சாதரணமான தடிமகனின் சிந்தனைத்திறனை அழித் விடுகிறது. அறிவுஜீவிகள் மெளனமாகி விடுகின்றனர் அல்ல களையெடுக்கப் படுகின்றனர். பல ஹிட்லர்கள் உருவாகு சூழல் பிறக்கும்; வளரும், மக்களை –}IISIL1 IIIfosf இந்தியாவின் ஒருசில பகுதிகளிலும் இவ்வாறான பயங்கரவாத தலைப்னிரித்தாடுகிறது.
எபீக்,"ப்ரீட் லென்ஸ் யேர்மனியின் அரசியல், பொருளாத சமூக, கலாச்சார வளர்ச்சியைக் கூர்ந்து நோக்கி, அவற்றில் சி அம்சங்களை இலக்கியப் படைப்புகளின் வாயிலாக மக்கள்மு வைப்பவர், நல்லது கெட்டதை மக்களுக்கு எடுத்துச் சொல்லு கடமை எழுத்தாளருக்கு இன்றியமையாதது என்று கருதுபE அதற்காக ஒரு எழுத்தாளன் தன் நாட்டின் அரசியல் வளர்ச்சிய நேரடியாகவும் பங்கு கொள்ள வேண்டும் என்று என்ன செயற்படுபவர். இன்று சோவியத் யூனியன், போலந்து நாடுகளி ஒரு பகுதியாகிவிட்ட கிழக்கு பிரஷ்யாவில் 1926இல் பிற எபீக்ட்ப்ரிட் லென்ஸ், இறுதிக்கட்டத்தில் யேமன் கடற்படைய சேரவேண்டியிருந்தது. ஹிட்லரின் நாளமி யேர்மனியில் தை இளமைப் பருவத்தைக் கழித்த அவள், கிட்லரின் கொள்வி வெறியால்நாடும் மக்களும் எவ்வாறு அழிவுப்பாதையில்அழைத்து செல்லப்பட்டனர் என்பதை நேரடியாகப் பார்த்து உண்ார் கொண்டவர். அவருடைய முக்கிய இலக்கியப் படைப்புக்க எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கும் ஒரு கேள்வி, மனிதன் எந்: சூழலில் குற்றவாளியாகிறான் என்பதே தனிமனிதன் குற்
4உயிர்மெய் சித்திரை - ஆனி 2008
 

TGOb
டகத்தின் தமிழ் முன்னு:யை -தோழமையுடன்
}
த
յE11
".
L
Tjl
TIJ, ଐକୀ:
|ம் liff. பில் ຫຼິ இன் ந்த iff]
եl+
நச் றும்
Siegfried Lenz
அல்லது சமூகத்திற்கே பொதுவான பொதுக்குற்றம் (Clective gull) எவ்வாறு தோன்றி செயற்படுகிறது என்பதே அவர் படைப்புக்களின் முக்கிய அம்சம். சர்வாதிகாரம், குறிப்பிட்ட பக்களை மற்றும் இனத்தவரை அடககி ஒழித்தல், தனிமனிதன் துற்றவாளியாக மாறுதல் போன்ற பின்னணியில் அவர் மனிதனை இனம் கண்டுகொள்ள உதவுகிறார்.
யேர்மனியில் தான் பார்த்து உணர்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றித்தான் அவர் எழுதியிருக்கிறார் என்றாலும், பாத்திரப் படைப்பு. கதைக்கரு, அதை விரிவாக்கும் விதம் போன்ற உத்திகளின் மூலம் குறிப்பிட்ட நாட்டின் எல்லைகளை மீறி, எந்த நாட்டிலும் இவ்வாறு நடக்கக்கூடும் என்று அவர் நம்மை எச்சரிக்கிறார். உதாரணமாக, நிரபராதிகளின் காலம்' என்ற இந் நாடகத்தில், நாடகம் நடக்கும் காலம், இடம் எது, எவ்விதமான சித்தாந்தம், எவ்விதமான சர்வாதிகாரமான அரசியலமைப்பு செயற்படுகின்றவை போன்றவற்றை வெளிப்படையாக விவரிக்காததன்மூலம் இந்த நாடகம் எல்லாக் காலத்துக்கும் பொருந்துமென்று நம்மை உணர வைக்கிறார். எனினும் அவர் யேர்மன் நாட்டுக் குடிமகன்; நாளமி யேர்மனியில் நடந்த கொடுரங்களை மனதில் வைத்துத்தான் எழுதுகிறார் என்பதால், நாஸி யேர்மனியைப் பற்றித் தெரிந்து கொள்வது வாசகர்களுக்குப் பயனளிக்கும்.
ஹிட்லர் எதையுமே மறைக்கவில்லை. 'என் போராட்டம் என்ற தனது நூலில் அவன் எல்லாவற்றையும் இனவெறி, மதவெறி, மக்களைச் சிந்திக்க விடாமல் சினிமா, நாடகம், இலக்கியம் வாயிலாக முளைச்சலவை செய்வது. பொருளாதார,
இதழ் 02

Page 41
சமுகபலம் கொண்ட சிறுபான்மையினரை ஒளித்துக் கட்டுவது, முடிந்துபோன சரித்திரகாலச் சம்பவங்களுக்கு - தெளிவாக விளக்கியிருக்கிறான்.
வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்துக் கட்டியதால் பெரும்பான்மையான யேர்மன் மக்கள் ஹிட்லரை ஆதரித்தனர். ஒருசிலரைத் தவிர, சாதாரண யேர்மன் துடிமக்கள் நாளி சித்தாந்தம் அப்படியே நடைமுறையில் செயற்படுத்தப்படும் என்று நம்பவில்லை. வேலை வாய்ப்பும், உண்ண உணவும், இருக்க வீடும் எல்லோருக்கும் கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஹிட்லரின் அரசை ஆதரித்தார்கள். ஹிட்லர், ஆயுதங்களின் உற்பத்தியைப் பெருக்குவதன்மூலம் உலகத்தை அடிமைப்படுத்த உலகப் போருக்குத் தயாராகிறான் என்பதை மக்கள் உணரவில்லை. அண்டை நாடுகளை ஆக்கிரமித்தபோது அங்கு வாழ்ந்த ஒரு "பச்சை யேர்மன்” மக்களைத்தவிர வேறு இனத்தவரை, மொழியினரைக் கொடுரமான வழியில் அடக்கி ஒடுக்கினான் ஹிட்லர் என்பது மக்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருந்த உண்மை, குறிப்பாக, யூத மதத்தினர் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகக் கொலை செய்யப்பட்டனர் என்ற உண்மையும் இலைமறைவு, காய்மறைவாகத்தான் மக்களுக்குத் தெரிந்தது. சுமார் அறுபதுலட்சம் யூதர்களை நாஸியேர்மனி கொலை செய்தது. இரண்டாவது உலகப் போருக்குப்பின் நாஸி அரசாங்க அட்டூழியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தபோது பேர்மன் மக்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்ட கேள்வி: உலகப்புகழ் பெற்ற சிந்தனையாளர்கள், கவிஞர்கள், இலக்கிய காத்தாக்கள், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், இசைக் கலைஞர்கள் தோன்றிய யேர்மனி ஏன் ஹிட்லரையும் உருவாக்கியது? யூதர்களைப் பூண்டோடு அழிக்க முனைந்து. அதில் பெருமளவுக்கு வெற்றியும் பெற்ற நாஸி கொடுங்கோலர்களுக்கு ஏன் யேர்மனி வழி வகுத்தது? உண்ண உணவும், இருக்க இடமும், உடுக்க உடையும் கொடுக்கும் அரசைப் போற்றிய மக்கள், அதனுடைய மிருகத்தனமான மற்றக் கொள்கைகளையும் அன்று ஏன் ஏற்றுக் கொண்டார்கள்? யேர்மன் அறிவுஜீவிகளும் அன்றாட வாழ்க்கையை நினைத்துத்தான் செயலிழந்து நின்றார்களா? தாய்நாடு, இனம், மொழி என்பவற்றின் பெயரால் அரசு புரிந்த கொடுங் குற்றங்களில் தனிப்பிரஜை ஒருவனின் பங்கு என்ன? நாட்டைத் தழுவிய, சாமானிய மக்களையும் உள்ளடக்கிய 'பொதுக்குற்றங்களில் (Collective guil) தனிமனிதன் கைவிட்ட தார்மீகப் பொறுப்பும் உள்ளடங்கியுள்ளதல்லவா?
உலகப்போருக்குப் பின் அழிவுற்ற யேர்மனியின் ஒரு பகுதி மேற்கு யேர்மனி, ஜனநாயக நாடாக மீண்டும் பொருளாதாரப் பலம் பெற்று எழுந்தபோது மேற்கூறிய கேள்விகளுக்கு இலக்கிய ரீதியாகப் பதிலளித்தவர்களில் எபீக்"ப்ரீட் லென்ஸும் ஒருவர். அவருடைய நாடகங்கள், நாவல்கள், சிறுகதைகள் எல்லாமே மேற்கூறிய பிரச்சனைகளைக் கருவாகக் கொண்ட படைப்புக்கள். பொருளாதார பலம் பெற்று யேர்மனி மீண்டும் பணக்காரநாடாகத் திகழத் தொடங்கியபோது யேர்மன் மக்கள் தங்களுடைய அண்மைக்கால நாஸிகால) சரித்திரத்தைப்பற்றிப் பேசத் தயங்கினார்கள். அக்காலத்தில் நிகழ்ந்த குற்றங்கள் எல்லாம் மறந்துவிட வேண்டியனை என்றும் நம்பினார்கள். ஆனால்
n
国
匣
|உயிர்மெய் சித்திரை - ஆணி 2006

போர்க்காலக் குற்றங்களைப்பற்றிய வழக்குகள் நிபுரன்பர்க் போன்ற நகரங்களில் நடந்தபோது நாளியி-பேர்மனியைப் பற்றிய முழு விபரங்களும் வெளியானபோது இளைய நலைமுறையினர். ஹிட்லர் ஆட்சியின்போதோ அதற்குப்பிறகோ பிறந்தவர்கள் எவ்வித மனக்கசப்புக்கும் 3lfill T4,1l Di போர்க்காலக் குற்றங்களைப்பற்றி விவாதித்தனர். அன்றைய 1ழுத்தாளர்களும் அதில் தங்கள் படைப்புக்களின்மூலம் சிறந்த பங்கை ஆற்றினார்கள். நாஎபிக்கட்சிக்கு மட்டுமல்லாமல் எல்லா யேர்மன்நாட்டுக் குடிமகனுக்கும். நேரடியாக இல்லாவிடினும், அன்று நடந்த குற்றங்களில் மறைமுகமான பங்கு உண்டு என்பதை இலக்கியகர்த்தாக்கள் ஒளிவு மறைவு இன்றி மக்கள்முன் வைத்தார்கள். அன்று புரிந்த பாவங்களுக்கு இன்றுவரை மேற்கு யேர்மனி பிராயச்சித்தம் செய்து வருகிறது.
Tபீக்.ப்ரிட் லென்ஸின் படைப்புக்கள் எல்லாமே தனிமனிதன் தற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று ஆரம்பத்தில் கறினேன். "நிரபராதிகளின் காலம்' நாடகத்தில் அவர் கேட்கும் இரண்டு கேள்விகள்;
பொதுக்குற்றம் என்று ஒன்று உள்ளதா?
ஒரு குற்றம் நடக்க வேண்டுமென்று ஒருவன் மனதால் விரும்பி அவ்வாறான குற்றம் நிகழும்போது அதில் நேரடியாக எந்தப் பங்கும் கொள்ளாத ஒருவன் குற்றவாளியா இல்லையா?
I silia III L; சாமானியர்கள் சர்வாதிகார ஆட்சியை திர்கொள்கிறார்கள், அந்த சர்வாதிகார ஆட்சியின் தற்றங்களுக்கும் அவர்களுக்கும் எவ்விதமான தவிர்க்கமுடியாத தொடர்புகள் ஏற்படுகின்றன, அவ்வாறான நிலையில் அவர்கள் ாந்த அளவிற்கு அவர்களாகவே முன்வந்து சர்வாதிகாரத்துடன் த்துழைக்கிறார்கள் போன்ற பிரச்சனைகள லென்ஸ்ளலின்
ாடகத்தில் விபரிக்கப்பட்டு ஆராயப் படுகின்றன.
வாதிகாரி ஒருவனின் உயிருக்கு உலைவைக்க முயல்கிறது ரு கோஷ்டி, சர்வாதிகாரியின் இரண்டு மெய்க்காப்பாளர்கள் ட்டுக் கொல்லப் படுகின்றனர். சர்வாதிகாரி தப்பி விடுகிறான்.
இதழ் 24

Page 42
கொலை முயற்சியில் நேரடிப் பங்கு கொண்ட ஸாஸோன கைது செய்யப் படுகிறான். சர்வாதிகாரியின் காவல்த்துறையின எவ்வளவு கொடுரமாக அவனைச் சித்திரவதை செய்தபோது அவன் தன் கூட்டாளிகளின் பெயர்களைக் கூறவோ தன்னுடைய கொள்கைகளை விட்டுவிடவோ மறுக்கிறான் சமூகத்தின் வெவ்வேறு மட்டங்களின் பிரதிநிதிகளாக கருதக்கூடிய ஒன்பது நிரபராதிகளைப் பிணைக் கைதிகளாக்க அவர்களிடம் ஸாஸோனை ஒப்படைக்கிறான் அந்த சர்வாதிகாரி தெரிந்துகொள்ள வேண்டிய விடையங்களை ஸாஸோனிடமிருந்து வரவழைக்க அவர்களுக்குக் கட்டளை இடப்படுகிறது பிணைக் கைதிகள் எல்லோருமே எந்தவிதமான சட்டவிரோத செயல்களுக்கும் ஆளாகாத நிரபராதிகள். அரசியற் சார்பற்ற குடிமக்கள். தங்களுக்கு நேர்ந்த இழி நிலையைப் பற்றியே ஓயாமல் நொந்துகொள்ளும் நிரபராதிகள், ஸாஸோன் மட்டுபே தங்களுடைய இந்த இழிநிலைக்குக் காரணமென்று அவனிடப் மோதுகிறார்கள். பிறகு அவன் உள்ளத்தைத் தொடவைக்குப் என்று நினைத்து அவனுடைய மனிதாபிமானத்தைப் பற்றிட் பேசுகிறார்கள். சர்வாதிகாரியுடன் ஒத்துழைக்க ஸாஸோன் முன்வரவேண்டுமென்று வாதமிடுகிறார்கள். ஒன்பது நிரபராதிகளின் சுதந்திரம் தனியொரு மனிதனின் கொள்கைகளைவிடப் பெரிது என்று அறிவுபூர்வமாகத் தர்க்கம் செய்கிறார்கள். ஸாஸோன் எல்லாவற்றிற்கும் பதில்கூறி அவர்கள் வாயை அடைக்கிறான்.
என்னிடம் என்னதான் எதிர் பார்க்கிறீர்கள்? மூச்சு விடாமல் நீங்கள் எல்லோரும் எனக்கு ஒரு எண்ணிக்கை விகிதாசாதாரத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது எல்லாம் நாங்கள் ஒன்பதுபேர், நீ ஒருவன்மட்டும்தான் என்பதுதான். உலகத்தில் நம்மைத்தவிர வேறு மனிதர்களே இல்லையென்றால் நீங்கள் என் மன நிலையை மாற்றியிருக்க முடியும். அந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கும் தெளிவாயிருக்கும் ஆனால் வெளியுலகில் கோடிக்கணக்கான மக்கள், அவர்களது துயரம் கலந்த பெருமூச்சை என்னால் இங்குகூடக் கேட்க முடிகிறது. உங்கள் நியாயவாதத்தை உங்கள் முன்னே இப்போது வைக்கிறேன். இம் மக்கள் துயரங்களை எதிர்த்துட் போராடும் என் நண்பர்களின் பெயர்களை இம் மக்களின் நன்மையைக் கருதி நீங்கள் ஏன் கேட்காமல் இருக்கக்கூடாது' சிறுபான்மையினர் பெரும்பான்மையினரின் நலத்துக்காக தியாகம் புரிய வேண்டுமென்று நீங்கள் கருதுவது உண்மையென்றால் நீங்கள் ஏன் தியாகத்திற்குத் தயாராக இல்லை? நிரபராதிகளுக்கு ஸாஸோனின் வாதத்திலுள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. வாசகர்கள் ஸாஸோனின் இந்தக் கூற்றைத் தவறாகப் புரிந்துகொள்ள முடியும்.
ஸாஸோனின் வாயிலாக லென்ஸ் வாசகர்களுக்குக் கூறவரும் விசயமே வேறு. மனைவி மக்களுக்காகவும், உத்தியோகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தன் உயிரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அன்று ஹிட்லர் அரசுடன் ஒத்துழைத்த யேர்மன் மக்களை நமக்கு நினைவுபடுத்தி, வாசகராகிய நீங்களும் இவ்வாறுதான் நடந்துகொண்டிருப்பீர்களா? என்று கேட்கிறார் லென்ஸ் ஸாஸோனின் பேச்சுத் திறனில் வாசகர்கள் மயங்கி தம் சுய சிந்தனாசக்தியை இழந்து விடக்கூடாது என்று வாசகர்களிடம் முன்கூட்டியே வேண்டிக் கொள்கிறேன்.
உயிர்மெய் சித்திரை - ஆனி 2006

ஸாஸோனிடம் மேலும் முறையிட்டுப் பார்த்ததில் எந்தவித நன்மையும் கிடைக்காது என்ற கட்டத்தில் நிரபராதிகள் அவனை அடித்துத் துன்புறுத்திப் பார்க்கிறார்கள். இரவுநேரம் வந்து, நிரபராதிகள் சிலர் களைத்துத் தூக்கத்தில் ஆழ்கிறபோது, யாரோ ஒருவன் ஸாஸோனின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுகிறான்.
தானோ, தனது காவல்த்துறையினரோ செய்யவேண்டிய காரியத்தை நிரபராதிகள் தாங்களாகவே நிறைவேற்றி விட்டதால் அவர்கள் விடுதலை செய்யப் படுகிறார்கள். இத்துடன் முதல் அங்கம் முடிகின்றது.
சர்வாதிகாரியை விரட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய ஸாஸோனின் கட்சி நிரபராதிகளை மீண்டும் கைது செய்து காவலில் வைக்கிறது. யார் ஸாஸோனைக் கொன்றவன் என்பதை நிரபராதிகளே தீர்மானிக்கவேண்டும் என்று கட்டளையிடப் படுகின்றது. ஒவ்வொரு நிரபராதிக்கும் ஸாஸோனைக் கொல்வதற்கான காரணங்கள் இருந்தன என்பது வெளிப்படுத்தப் படுகின்றது. இவ்வாறான பாத்திரப் படைப்புக்களின்மூலம், ஹிட்லர் ஆட்சியில் எவ்வாறு ஒவ்வொரு குடிமகனும் அந்த ஆட்சியின் குற்றங்களில் பங்கு கொள்ளவேண்டி வந்தது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார் நிரபராதிகளின் ஒரு கூற்றை மட்டும் இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்; அன்று நடந்தது எல்லாமே கட்டாயத்தின் பேரில் அதற்கான விளக்கத்தையும் லென்ஸ் நம்முன் வைக்கிறார். மேலிட உத்தரவுக்கு அடிபணிந்து கொலை செய்வது நம் காலத்தின் தனிச் சிறப்பு (யூதர்களைக் கும்பல் கும்பலாகக் கொலை செய்த நாஸி-கொலைகாரர்களின் போர்க்காலக் குற்றங்களை ஆராய்ந்த நீதிமன்றத்தின்முன் இதைத்தான் அடிக்கடி கூறினார்கள்)
மேலிட உத்தரவுக்கு அடிபணிந்து குற்றம் புரிந்தவர்களை மட்டும்தான் லென்ஸ் குற்றவாளியாகச் சித்தரிக்கிறார் என்று நினைக்கக்கூடாது. ஒரு கொடிய செயலுக்குத் தூண்டும் நிலையை உருவாக்குவதில் பங்கு கொள்வதன் மூலமோ, அல்லது அக் கொடிய செயல் நிகழும் காலகட்டத்தில் “நமக்கு என்ன” என்று வாளாவிருப்பதன் மூலமோ ஒருவன் குற்றவாளியாகிறான் என்கிறார் லென்ஸ். தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவதனால் நாஸி யேர்மனியில் நடந்த நிகழ்ச்சிகளுக்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்ற சாமர்த்தியமான தற்காப்பு வாதத்தை தகர்த்து உடைக்கிறார் லென்ஸ். யூதர்களைத் தெருவில் போட்டு உதைத்தபோது, அவர்கள் கடைகளைச் சூறையாடியபோது, அவர்களுடைய ஆலயங்களுக்குத் தீ வைக்கப்பட்டபோது, அவர்கள் கைது செய்யப் பட்டதைப் பார்த்துச் செயலிழந்து நின்றபோது, கைதிகள் முகாம்களில் யூதர்கள் கொல்லப்பட்டதை அறிந்தும் அறியாமல் இருந்தபோது யேர்மன் குடிமகன் அவற்றைத் தடுக்க எந்த முயற்சியிலும் இறங்காதது அவனைக் குற்றவாளியாக்கி விட்டது என்று லென்ஸ் வலியுறுத்துகிறார். அவர் படைத்த பாத்திரம் ஒன்று நாடகத்தில் கூறுகிறது: “எவன் வாழ விரும்புகிறானோ அவனை அவன் மனதுக்குப் பிடிக்காத விசயங்களைச் செய்யக் கட்டாயப் படுத்த முடியும்”
இதழ் 02

Page 43
Šuma
Radio Tami
பூவுக்குப் பூவாய் அலைந்து திரிந்து தே எமது உறவுகள் உங்களுக்காக தேடிச்
பிரதி சனிக்கிழமைகளில் மாலை
FM|| || ()], 105 395'TE உங்கள் வாசல்தேடி வான
 

I Ålesund
னைச் சேகரிக்கும் வண்டினம்போல் சேகரித்த அறிவுசார் நிகழ்வுகளோடு
மேனியிலிருந்து மணிவரை லவரிசைகளில் லைகளில் வருகிறோம்.

Page 44

21:14, 65028 Ålesund, NORWAY