கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பார்வை 1985.10

Page 1
SLSLS S S S
॥
।
கள்ளுங்கி பீچھاؤنڈر
தமிழீழ மாணவர் கலாச்சார ஒன்றிய GGGrfu'G
 
 
 

Plik:EDULU IE .Tf3
அங்கம் *"கு மு. தளேயசிங்கத்தின் ஒரு தனி வீடு'
நாவல் பற்றிய விமர்சனம் -சமுத்திரன்
O பிலிப்பைன்ஸ் - மக்கள் புத்தம்"
G இலண்டனிலிருந்து வெளியாகும்
நியூ ஸ்டேட்ஸ்மன்' பத்திரிகைச் செய்தி
|- "கு பெண்கள் தசாப்தம் -விபுதிபடேல்
" o இசையும் வர்க்கமும்"
- سی + i := i -செ.கணேசலிங்கன் is is .
இந்திகு குருட்டு வெளவால்கள்
-"முல்ஃலத்தீவான்'
ܒ ܐ ܓܒܢ̈ܝ -- ܒ -- ܒ -- ܕ -- --
s --
క్వశ్లే
O மக்கள் விடுதலேப்பாதையில் கலே
வடிவப் போராட்டம்" -நிரஞ்சன்

Page 2
Satanada at
Sisuvat a
angsasala at
*ஆய்வகத்தின்" வெளி “aqyteFesy Rodh - sungsnarol'on abyssur RobRU
பிரதிகளைப் பெறுவ ஆய்வகம் தமிழீழம்.

hs - 4 yury
m – 2 Sun S0 ogb
nu - 1 ogChodlahusGLATaf
பீடாக விரைவில் விெவரவுன்னது: sear
BUébsgsdor
gido --Galwyd) huwù
நற்கு தொடர்பு கொள்ளுங்கள்;

Page 3
s Tigbahu's
GSSDsan n hg
உலகில் கூர்மையடைந்துள்ள ஆயுதப் போராட்டங்களில் ஒன்ருகத் தமிழீழ விடு தலைப் போராட்டம் பரிணமித்துள்ளது. இப்போராட்டத்தின்முன்னணிப் படைகளாக ஆயுதம் தாங்கிய பல்வேறு அமைப்புக்கள் உருவாகியுள்ளன. இவை அனேத்துமே பத்திரிகை என்ற சாதனம் மக்கள் தொடர் பில் வகிக்கும் பங்கினைச் சரியான முறை யிலே உணர்ந்துள்ளன. ஒவ்வொரு விடுதை அமைப்பும் தமது அமைப்பின் சார்பாகக் குறைந்த பட்சம் ஒரு வெளியீட்டை யேனும் பிரசுரிக்கின்றது. இந்நிலையில் மக்கள் கைகளிலே பல பத்திரிகைள், பல் வேறு அளவுகளில், வண்ணங்களில். அனைத்துமே தமிழ் பேசும் மக்களின் விடுதலை பற்றியே பேசுகின்றன. அநேகமானவை ஒரே விடயத்தையே பல்வேறு தலைப்புக் களில் மாற்றி மாற்றிப் பிரசுரிக்கின்றன. அதற்கும் மேலாக ஒவ்வொரு அமைப்பும் தமது சாதனைகளைப் பறைசாற்றும் ஒரு கருவியாகவே பத்திரிகைகளை வெளியிடு கின்றன. இப் பத்திரிகைகளிடையே கருத்து ரீதியான வேறுபாடு காண்டது ஒரு சிக்கல் நிறைந்த முயற்சியாகவே மக்களுக்குத் தென்படுகின்றது.
இந்நிலையில் ;-
இன்னெரு பத்திரிகை அவசியமா? "பார்வையின் தேவை தவிர்க்க முடியாததா? ஆம்!
I
பிரசு * LusTsj
(Uplgபுகக யைக் தேட மகத்
6 TLDġ
LDs了é万

இன்று மக்கள் கைகளில் கிடைக்கும் ரங்கள் பற்றிய ஒரு மதிப்பீடே வை’யின் உருவாக்கத்தைத் தவிர்க்க பாததாக்குகின்றது. விடுதலை அமைப் ரின் பிரச்சார சாதனம் என்ற நிலை கடந்து நிற்கும் பத்திரிகையொன்றைத் வேண்டியுள்ளது. பத்திரிகை என்ற தான அறிவு சாதனமொன்றின் பணி விடுதலைப் போராட்டத்தில் பூரண உபயோகிக்கப்படவில்லை. சரியான றயில் வளர்க்கப்படவில்லை. தேசிய
A. Pathmanaba Iuer 27-189High Street Plaistov London E13 021D Tes: 02084728323
untria)61-1

Page 4
விடுதலைப் போராட்டம் ஒன்றின் முக்கிய மான கால கட்டத்தில் கூட-கருத்துக்கள், அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் என்பன சுதந்திரமாகப் பரிமாறப்பட்டு, போராட்டத் தின் நிறைவுகள் பேணப்பட்டு குறைவுகள் அகற்றப்படவேண்டிய இன்றைய நிலையில் கூட-செய்திகள், அபிப்பிராயங்கள், விமர் சனங்கள் என்பவற்றின் பயணம் ஒரு வழிப் பாதையிலேயே இயக்கங்களிடமிருந்து மக்களுக்கு என்ற ஒரே திசையிலேயே நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
அவை மக்களைச் சென்றடையும் போதுஉண்மைகள் புனைகதைகளாகின்றன! புனைகதைகள் உண்மைகளாக்கப்படு கின்றன!
இது ஆரோக்கியமானதா? இத்தகைய போக்கு எமது போராட்டத் கதின் வளர்ச்சிக்கு உதவுமா?
அநீதியை எதிர்த்து, அடக்கு முறையை எதிர்த்து, தன் உயிரைப் பணயம் வைக்கும் ஒவ்வொருமனிதனும் தான் பங்கு கொள்ளும் போராட்டம் குறித்து தனது எண்ணத்தை வெளியிடும் உரிமையைக் கொண்டிருச் கிருன். இவ்வுரிமை மறுக்கப்பட முடியாது.
இவ்வுரிமையை நிலை நாட்டு வ தற்கு தனது உயிர்ப்பிரச்சனை பற்றி சுதந்திரமாகச் கருத்து தெரிவிப்பதற்கு ஈழத்தின் தமிழ் பேசும் பிரஜை ஒருவருக்கு இருக்கும் வாய்ப்புக்கள் போதுமானதாக இல்லை. அதற்கான ஊடகங்களும் போதுமானதாக இல்லை.
*பார்வை
இன்ஞெருபத்திகை" அல்ல!
டத்தோடு பதினென்று அல்ல!
பார்வை” என்பது ஒரு மேடை. தமிழ் பேசும் பிரஜையின் சுதந்திரமான கருத்து பரிமாற்றத்திற்கான ஒரு களம். தமிழ் பேசும் மக்களது விடுதலையில் உண்மையான அக்கறை கொண்ட அனைவரும் எவ்வித அச்சமோ தயக்கமோ இன்றித் தமது அபிட்
பிராயங்களே - முன்வைப்பதற்கான்.ஒரு
штпѓеoәu—1

சங்கப்பலகை, "பார்வை' ஒரு சமூகத்தின உணர்வு பூர்வமான குரல்; ஒரு போராட்டத்தின் நிலைக் கண்ணுடி.
மக்களே வாருங்கள்! புனித வேள்வி யொன்றில் நாம் எல்லோரும் பங்கேற்போம். காழ்ப்புணர்வுகளையும், குழுவாதங்களையும் களைந்து உண்மையான மனித நேயத்தையும், தோழமை உணர்வையும் எமக்குள்ளே முளைவிடச் செய்வோம். சு த ந் தி ர மா 6: , பக்கச்சார்பறற, ஆக்க பூர்வமான கருத்துச் கள், விவாதங்கள், விமர்சனங்களின் மூலம் எமது போராட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்தெறிய முயற்சிப்போம். புதிய எல்லை களைத் தேடி எமது சிந்தனைப் புலத்தை விரி வடைய வைப்போம்.
-ஆசிரியர் குழு
கலாச்சாரச் சீரழிவு
சோவியத் ரஷியா இன்று ரஷியா சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழிந்து விட்டது என்ருல் சண்டைக்கு வருகிருர்கள். அங்கே கலாச்சாரம் சீரழிந்துவிட்டது என்பதற்கு
பலபல ஆதாரங்கள் நாளும் பெருகிவிட்டன.
* அண்மையில் இந்திய நாட்டின் எட்டு திரைப்படங்களை விலை கொடுத்து வாங்க முன் வந்திருக்கிறது ரஷியா, "அதிலே வெட் கக் கேடான விஷயம் இது தான், ஒரு படம் டிஸ்கோ டான்ஸர் மற்ருென்று: ஏக்துஜே கேலியே (இரண்டும் இந்திப்படங்கள்) முத லாவது படம் மேலே ஏகாதிபத்திய சீரழிவு 'டிஸ்கோ” உயர்த்திப் போற்றும் ஆபாசத். திரைப்படம்; பின்னது, காதல், ரசம் சொட்ட சொட்ட எடுக்கப்பட்ட நம் நாட்டு மசாலப் படம்.
ஒரு "சோசலிச நாட்டு மக்களுக்கு இப் படிப்பட்ட படங்கள்தான் வாழ்க்கைக்கு தேவையா? இது ஒன்றே போதாதா ஒரு சோறு பதம் பார்க்க!
ஆதாரம்: புதிய கலாச்சாரம்
2

Page 5
6 (B 5
நாவல் பற்றிய
மு. தளையசிங்கத்தின் ஒரு தனிவீடு எனும் நாவல் பற்றி சென்னையில் ஒர் இளம் ஈழத் தோழர் குறிப்பிட்டார். 25 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு கடந்தவருடம் பிரசுரிக்கப் பட்ட தென்றும். இந் நாவல் 1958 கலவரங் களின் அரசியல் தாக்கத்தை "தீர்க்க தரிசனத் துடன்" படம் பிடிப்பதாகவும் கூறிஞர். நான் நாவலை வாசிக்க விரும்புவதாகச் சொன்ன போது அவரே அதைத்தந்தும் உதவினர்.
“ஒரு தனி வீடு" கதையை சென்னையி லிருந்து பங்களுர் செல்லும் போது ரயிலில் படித்தேன். எனது ஐரோப்பிய நண்பரொரு eaJQ5 b 67 divgpul dör asal Ü LuaL damrub GFADsntriřo. நான் தளையசிங்கத்தின் நாவலெப் படித்துக் கொண்டிருந்த அதே வேண்பில் அவர் Irwing Wallace air The Prize 67airp sararhus படித்துக் கொண்டிருந்தார். இடையிடை தண்ய சிங்கத்தின் சுவையான பகுதிகளை அவ குக்கு மொழி பெயர்த்துக் கூறினேன். எனது சமூகமான யாழ்ப்பாணம் பற்றிய கி ைவிட யங்களை நாவலில் வந்த சம்பவங்களை வைத்து அவருக்கு விளக்கிய போது இரசனையுடனும் ஆச்சரியத்துடனும் அவர் கேட்டார். அவரும் Wallace இன் சில சுவையான பகுதிகளை -எனக்கு உரத்து வாசித்துக் காட்டிஞர். இரண்டு கதைகளும் இருவேறு உலகங்கள் -பற்றியவை. வேறுபட்ட ஒழுக்கவியல் நியதி கள் விழுமியங்களைக் கொண்ட சமூகங்கள் பற்றியவை. ஆயினும் எனக்கும் எனது நண்ப ருக்குமிடையே இந்த இரு நாவல்கள் பற்றிய சம்பாசனை கலை இலக்கியம், அரசியல் கலாச் சாரம் பற்றிய ஒரு பொதுவான உரையாட லாக மாறியது. ஈழத் தமிழர் பிரச்சனையில்
3.

னி வீடு' 805 விமர்சனம்,
-சமுத்திரன்
போராட்டத்தில் மிகவும் அக்கறை கொண்ட அவரிடம் "ஒரு தனி வீடு" பற்றிய எனது கருத் துக்களை இன்றைய நிலமைகளுடனும் நாவல் அமைந்துள்ள காணப் பகுதியுடனும் தொடர்பு படுத்திக் கூறிய போது ஆர்வத்துடன் கேட்டார். அந்தப் பிரயாணத்தின் கணிச மான பகுதி இலக்கியம் பற்றிய விடயங்களைப் பேசுவதில் கழிந்தது. என் கைவசம் இருந்த சேரனின் அமன்"இரண்டாவது சூரியோதயம் என்ற கவிதைத் தொகுப்புக்கள் பற்றியும் நண்பருடன் உரையாடினேன்.
ஒரு தளிவிடு பற்றிய இந்தக் குறிப்பு இந்த உரையாடவில் ஒரு பக்கவிகிாவெனலாம்.
தவமமிெகத்தின் இன் நாவலின் சமூகப் புலம் தரொகிம்கத்தின் சொந்த ஊரான யாழ்ப்பசாத்தின் புக்குடு தீவு. அதே நேரத் தில் புள்குடு திரை சமூகசிதியில் தனித்து நிற்கும் ஒரு திர” அல்ல. பாழ்ப்பாணத்தின் வேறு ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்ஞல் இந்த நாாவின் பாத்திரங்கண் எனது கிராமத் திலும் இனம்கண்டு கொள்ள முடிகிறது.
இந்த நாவல் நகரும் காலம் 1950-1960. நாவல் இரண்டு பாகங்களாகஅமைந்துள்ளது . இவை இரண்டும் ஒரே காலத்தில் எழுதப் பட்டதா அல்லது இரண்டிற்கு மிடையே ஒரு இடை வெளி இருந்ததா என்பதைச் சரியாகச் சொல்ல முடியாது. இரண்டாவது பகுதி குடும்ப மட்ட பிரச்சனைகளிலிருந்து பரந்த அரசியல் கனத்திற்கு வாசகனை இழுத்துச் செல்கிறது. இறுதியில் தமிழருக்கு தனி நாடு வேண் டு மென் ற செய்தயுடன் முற்றுப் பெறுகிறது. இங்கே நாவலா சிரியரின் சமூகப்பார்வை அரசியலபிப்பி
பார்வை

Page 6
விடுதலைப் போராட்டம் ஒன்றின் முக்கி மான கால கட்டத்தில் கூட-கருத்துக்கள் அபிப்பிராயங்கள், விமர்சனங்கள் என்ப சுதந்திரமாகப் பரிமாறப்பட்டு, போராட்ட தின் நிறைவுகள் பேணப்பட்டு குறைவுக அகற்றப்படவேண்டிய இன்றைய நிலையி கூட-செய்திகள், அபிப்பிராயங்கள், விய சனங்கள் என்பவற்றின் பயணம் ஒரு வழி பாதையிலேயே இயக்கங்களிடமிருந் மக்களுக்கு என்ற ஒரே திசையிலேே நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
அவை மக்களைச் சென்றடையும் போது உண்மைகள் புனைகதைகளாகின்றன! புனைகதைகள் உண்மைகளாக்கப்ப கின்றன!
இது ஆரோக்கியமானதா? இத்தகைய போக்கு எமது போராட்ட தின் வளர்ச்சிக்கு உதவுமா?
அநீதியை எதிர்த்து, அடக்கு முறைை எதிர்த்து, தன் உயிரைப் பணயம் வைக்கு ஒவ்வொருமனிதனும் தான் பங்கு கொள்ளு போராட்டம் குறித்து தனது எண்ணத்ை வெளியிடும் உரிமையைக் கொண்டிரு கிருன். இவ்வுரிமை மறுக்கப்பட முடியாது.
இவ்வுரிமையை நிலை நாட்டு வ தற் தனது உயிர்ப்பிரச்சனை பற்றி சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதற்கு ஈழத்தின் தமி பேசும் பிரஜை ஒருவருக்கு இருக்கு வாய்ப்புக்கள் போதுமானதாக இல்ை அதற்கான ஊடகங்களும் போதுமானதா இல்லை.
Lurrrfarsaw”-
இன்ஞெரு 'பத்திரிகை” அல்ல!
டத்தோடு பதினென்று அல்ல!
போர்வை" என்பது ஒரு மேடை. தமி பேசும் பிரஜையின் சுதந்திரமான கருத் பரிமாற்றத்திற்கான ஒரு களம். தமி பேசும் மக்களது விடுதலையில் உண்மையா அக்கறை கொண்ட அனைவரும் எல்வி அச்சமோ தயக்கமோ இன்றித் தமது அபி பிராயங்கக்ன. முன்வைப்பதற்கான
பார்வை-1

சங்கப்பலகை. "பார்வை' ஒரு சமூகத்தின உணர்வு பூர்வமான குரல்; @@ போராட்டத்தின் நிலைக் கண்ணுடி.
மக்களே வாருங்கள்! புனித வேள்வி யொன்றில் நாம் எல்லோரும் பங்கேற்போம். காழ்ப்புணர்வுகளையும், குழுவாதங்களையும் களைந்து உண்மையான மனித நேயத்தையும், தோழமை உணர்வையும் எமக்குள்ளே முளைவிடச் செய்வோம். சு த ந் தி ர மா எ1, பக்கச்சார்பற்ற, ஆக்க பூர்வமான கருத்துக் கள், விவாதங்கள், விமர்சனங்களின் மூலம் எமது போராட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்தெறிய முயற்சிப்போம். புதிய எல்லே களைத் தேடி எமது சிந்தனைப் புலத்தை விரி வடைய வைப்போம்.
-ஆசிரியர் குழு
கல்ாச்சாரச் eFyu sa
சோவியத் ரஷியா இன்று ரஷியா சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழிந்து விட்டது என்ருல் சண்டைக்கு வருகிருர்கள். அங்கே கலாச்சாரம் சீரழிந்துவிட்டது என்பதற்கு
பலபல ஆதாரங்கள் நாளும் பெருகிவிட்டன.
அண்மையில் இந்திய நாட்டின் எட்டு திரைப்படங்களை விலை கொடுத்து வாங்க முன் வந்திருக்கிறது ரஷியா, "அதிலே வெட் கக் கேடான விஷயம் இது தான், ஒரு படம் டிஸ்கோ டான்ஸர் மற்றென்று: ஏக்துஜே கேலியே (இரண்டும் இந்திப்படங்கள்) முத. லாவது படம் மேலே ஏகாதிபத்திய சீரழிவு *டிஸ்கோ’ உயர்த்திப் போற்றும் ஆபாசத். திரைப்படம்; பின்னது, காதல், ரசம் சொட்ட சொட்ட எடுக்கப்பட்ட நம் நாட்டு மசாலப் படம்.
ஒரு "சோசலிச நாட்டு மக்களுக்கு இப். படிப்பட்ட படங்கள்தான் வாழ்க்கைக்கு தேவையா? இது ஒன்றே போதாதா ஒரு சோறு பதம் பார்க்க!
ஆதாரம்: புதிய கலாச்சாரம்
2

Page 7
@@ 岛
நாவல் பற்றிய
மு. தளையசிங்கத்தின் ஒருதனிவீடு எனும் நாவல் பற்றி சென்னையில் ஒர் இளம் ஈழத் தோழர் குறிப்பிட்டார். 25 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டு கடந்தவருடம் பிரசுரிக்கப் பட்ட தென்றும். இந் நாவல் 1958 கணவரங் களின் அரசியல் தாக்கத்தை"தீர்க்க தரிசனத் துடன்" படம் பிடிப்பதாகவும் கூறிஞர். நான் நாவலை வாசிக்க விரும்புவதாகச் சொன்ன போது அவரே அதைத்தந்தும் உதவினர்.
"ஒரு தனி வீடு" கதையை சென்னையி லிருந்து பங்களுர் செல்லும் போது ரயிலில் படித்தேன். எனது ஐரோப்பிய நண்பரொரு வரும் என்னுடன் கூடப் பயனம் செய்தார். நான் தளையசிங்கத்தின் நாவலப் படித்துக் கொண்டிருந்த அதே வேண்பில் அவர் Irwing Wallace air The Prize stairp srarau படித்துக் கொண்டிருந்தார். இடையிடை sakwu Mbas iš S96ör a Gear unrar Luis Sasar Jayaw ருக்கு மொழி பெயர்த்துக் கூறினேன். எனது சமூகமான யாழ்ப்பாணம் பற்றிய கி ைவிட யங்களை நாவலில் வந்த சம்பவங்களை வைத்து அவருக்கு விளக்கிய போது இரசாயுடனும் ஆச்சரியத்துடனும் அவர் கேட்டார். அவரும் Wallace இன் சில சுவையான பகுதிகளை எனக்கு உரத்து வாசித்துக் காட்டிஞர் இரண்டு கதைகளும் இருவேறு உலகங்கள் -பற்றியவை. வேறுபட்ட ஒழுக்கவியல் நியதி கள் விழுமியங்களைக் கொண்ட சமூகங்கள் பற்றியவை. ஆயினும் எனக்கும் எனது தண்ட ருக்குமிடையே இந்த இரு நாவல்கள் பற்றிய சம்பாசணை கலை இலக்கியம், அரசியல் கலாச் சாரம் பற்றிய ஒரு பொதுவான உரையாட லாக மாறியது. ஈழத் தமிழர் Straigavad
3

னி வீடு
ஒரு விமர்சனம்,
-சமுத்திரன்
போராட்டத்தில் மிகவும் அக்கறை கொண்ட அவரிடம் 'ஒரு தனி வீடு' பற்றிய எனது கருத் துக்கண் இன்றைய நிலமைகளுடனும் நாவல் அமைந்துள்ள கானப் பகுதியுடனும் தொடர்பு படுத்திக் கூறிய போது ஆர்வத்துடன் கேட்டார். அந்தப் பிரயாணத்தின் கணிச மான பகுதி இலக்கியம் பற்றிய விடயங்களைப் பேசுவதில் கழிந்தது. என் கைவசம் இருந்த சேரனின் அமன்"இரண்டாவது சூரியோதயம் என்ற கவிதைத் தொகுப்புக்கள் பற்றியும் நண்பருடன் உரையாடினேன்.
ஒரு தளிவிடுபற்றிய இந்தக் குறிப்பு இந்த உரையாடவின் ஒரு பக்கவிகிாவெனலாம்.
தரொம்ெகத்தின் இன் நாவலின் சமூகப் புலம் தரொகிம்கத்தின் சொந்த ஊரான யாழ்ப்பாளத்தின் புங்குடு தீவு. அதே நேரத் தில் புக்கு() திரை சமூகரீதியில் தனித்து நிற்கும் ஒரு திர” அல்ல. யாழ்ப்பாணத்தின் வேறு ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த என்னுல் இந்த நாாவின் பாத்திரங்கண் எனது கிராமத் திலும் இனம்கண்டு கொள்ள முடிகிறது.
இந்த நாவல் நகளும் காலம் 1950-1960. நாவல் இரண்டு பாகங்களாகஅமைந்துள்ளது இவை இரண்டும் ஒரே காலத்தில் எழுதப் பட்டதா அல்லது இரண்டிற்கு மிடையே ஒரு இடை வெளி இருந்ததா என்பதைச் சரியாகச் சொல்ல முடியாது. இரண்டாவது பகுதி குடும்ப மட்ட பிரச்சனைகளிலிருந்து பரந்த அரசியல் கனத்திற்கு வாசகனை இழுத்துச் செல்கிறது. இறுதியில் தமிழருக்கு தனி * நாடு வேண் டு மென் ற செய்தியுடன் முற்றுப் பெறுகிறது. இங்கே நாவலா grfuffir சமூகப்பார்வை அரசியலபிப்பி
பார்வை

Page 8
pTui assir su 9"9rturiasdr. “Gastbg ஸ்டுகள்" மீதான வெறுப்பு ஈழத்துக்கு அப்பாற்பட்ட தமிழ் இன ஒருமைப்பாட்டு கருத்துகள் எல்லாமே புலப்படுகின்றன.தளை சிங்கத்தின் சமூகப் பார்வை பற்றிய ஆழ்ந் விமர்சனம் இங்கு எனது நோக்கமில்லை. அவ டைய இந்த நாவல் தமது சமூகத்தின் ஒ பகுதியை நமது வரலாற்றின் ஒரு கனத்ை எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதைப் பா பதே எனது நோக்கம். இது அவருடைய தத் வார்த்த நிலப்பாடு பற்றிய விமர்ச மாகவும் தவிர்க்க முடியர்தபடி அமையலா
தனது சூழல் பற்றிய துணுக்கம்ா அறிவும் agGs நேரத்தில் அங் வாழும் மனிதர்களின் உணர்ச்சிகளு. உணர்வுகளுடன் நெருக்கமான பினே பும் கொண்ட ஒரு இலக்கிய கர்த் அவனுடைய சமூகப்பார்வை எப்படி இரு பினும் சில யதார்த்த நிலமைகன் பட பிடிக்கவே செய்கிருன். அவனது கலத்துவ பிரதிபலிப்பில் சமூக நிகழ்வுகளின் விவரண அவன் உணர்வு பூர்வமாகக் கொண்டிருக்கு அரசியல் கருத்துக்களே ஏற்காதவர்களுக்கு பயன் தரக்கூடியது. ஒருதனி விக்டின்வரு நெருங்கிய உறவினர்கராக கந்தையர் பொன்னம்பலத்தார், குடும்பத்தளிடை லான உறவு இக்கக் குடும்பங்களுக்குள்ே நிலவும் மனித உறவுகள் தமதுழைகஸ்ற்ற பல அப்பட்டமான, உண்மைகள் தனிமன பர்ட்டங்களில் தெளிவாகம், விததி பதி கின்றன. சாதியகம் இரத்தல்கறவுகள் ஒன்ருகப் பிணைந்திருக்கும் இவ்விரு குடும் களுக்குமிடைய்ே “பெர்ர்ளாதார் *திற் தாழ்வு காலத்தோடு வளர்ந்து சமூக அ ஸ்தில் வேறு பாடு வள்ரும் போது ஏற்ப ஞ்ரண்பாடுகளின் வெளிப்பாடுகளை ந லாசிரியர் கையாண்டுள்ள விதம் குறிப்பிட தகுந்தது. இந்த வெளிப்ப்ாடுகள் பலவித இவற்றில் முக்கியமானது சிங்கராசன்-சே உறவு பாதிக்கப்படும் விதம். அவர்கள் பால்ய காலத்து கனவு நமது சமூக மரபுகள் படி "நியாயமானது சேதா-சிங்கராசனி முறைப் பெண் என்பதால் சூழலிலுள்ள ெ
பார்வை-1

ம்.
தர் பின் பின் *ன் பரி
பவர்கள்கூட தம் பகிடிகளால் இந்தச் சிறுவர் களின் கனவுகளை வளர்க்க உதவுகிருர்கள். ஆஞல் “முறைப்பெண்" என இயற்கை நியதி போலாகிவிட்ட பழைய மரபினை சமூக நகர்ச் சியும் பன வேறுபாடும் கொண்டுவரும் புதிய மரபுகள் மறு த விக்கின்ற ன. "..வழியடிக்கிற இவரும் தூண்டல் கம்பு காவிற் இவற்ற மகனும் இல்லாட்டா எனக் கும் என்ர மகளுக்கும் நட்டந்தான் வந்திரப் போகுது." என்ற பென்னம்பலத்தாரின் வார்த்தைகள் அவருடைய புதிய பணக்காரத் திமிரையும் சிங்கராசனுக்கும் சேதாவுக்கு மிடையே அவர்களின் மனுேகரமான கனவு களேயும் விட வேகமாக வளர்ந்து விட்ட சமூக அந்தஸ்து வேறுபாட்டையும் பயங்கரமாக வெளிப்படுத்துகின்றன. இந்த அவமதிப்பில் புதிய செல்வந்தரின் அகங்காரமும் வெள்ளா ளனின் சாதி வெறியும் இரண்டு வார்த்தை கணிலே அம்மணமாய்த் தெரிகின்றன.
குடும்பங்களிடையிலான அந்தஸ்து வேறு பாடுகளின் வெளிப்பாடுகள் விழாக்களாக உரு வெடுப்பது நமது சமூகத்தில் நாம் பொது வாகக் காண்பது, சடங்குகளை தமது டாம் பீகத்தை விளம்பரப்படுத்தி தம்மவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த விளம்பரக் கோலாகலங்களில் புதிய பணக். காரர் தமது பெருமையை வெளிக்காட்டும் விதம், அவர்களின் வறிய உறவினர்களிடம் ஒருபுறம் தாழ்வுச் சிக்கலையும் துன்பத்தையும் மறுபுறம் பொருமையையும் ஏற்படுத்துகிறதுடி பணக்கார விடொன்றில் படாடோவத்துடன் கொண்டாடப்படும் தடங்கில் விருந்தின ராக வரும வறிய உறவினர்களின் அக உலகின் போராட்டங்களும் சித்திரவதை களும் நமது சமூகத்தின் அசமத்துவத்தின் மனிதத்துவம் குன்றிய மனித உறவுகளின் அகநிலை பூர்வமான வெளிப்பாடுகளே இவற் றின் தனிமனித மட்ட தாக்கங்களின் வேறு பாடுகளை கந்தையர் குடும்பத்து,அங்கத்தவர் களிடம் காணலாம்.
န္တိ...... ”
குடும்பமென்ற நிறுவனத்தின் "பரிசுத்த" தோற்றத்துக்குப் பின்னல் அன்ருட வாழ் வில் பொருளாதார சமுகக் காரணி
4

Page 9
அளின் தாக்கத்தால் அத்த நிறுவனத் தின் அங்கங்களான மனிதர்களிடையே தடைபெறும் கபடங்கள், கொடுமைகள், பழி வாங்கல்கள், சுயதண்டனைகள் போன்ற வற்றை இந்த நா வலி ன் வாசகன் உணருவான். நமது சமூகத்தில் பேச்சளவில் வெளித்தோற்றத்தில் புனிதப்படுத்தப்படும் ஒழுக்கவியல் நெறிகளுக்கும் யதார்த்தத்துக்கு மிடையேயுள்ள முரண்பாட்டைக் கானு வான். இந்த ஒழுக்கவியலின் போலித்தனமும் மனிதரின் வாழ்நிலை பிரச்சனைகளை மூடி இன்றைத்து உள்ளுக்கே வெந்து சாக வைக்கும் சமூக உறவுகள் மட்டுமே நமது சமூக அமைப்பு அழிக்கப் படவேண்டுமென் பதற்கு போதுமான நியாயங்களா கின்றன. சீதனக் கொடுமையால் வாழ்வில் நம்பிக்கையிழந்து தற்கொலை செய்யும் பரி மளமும் இந்த முடிவுக்கே நம்மைத் தள்ளு கிருள். "கல்வியில் சிறந்த” யாழ்ப்பாணத் தின் அநாகரீகத்தின் கலாச்சாரப்பின்னடை வின் வடிவமே செல்லையா வாத்தி. செல்லே யாக்களை இலங்கையில் தமிழர் வாழும் பல பிரதேசங்களிலும் குறிப்பாக மலே நாட்டிலும் நாம் சந்தித்திருக்கிருேம். நமது சமூக அமைப்பின் பிற்போக்குத் தளத்தை பறை சாற்றும் இந்தப் பிரதிநிதிகனேக் காணும் போதெல்லாம் நமது மக்களின் நாகரீகம் தீட்சி பெற இந்த அமைப்பு JÁodšasŮ Luவேண்டுமென்ற செய்தி ஒலிக்கவில்லையா?
நாவலின் முதலாம் பாகத்தை வாசித்த போது இந்த எண்ணங்கள் என்மனதில் எழுந்தன, கொம்யூனிசத்தில் நம்பிக்கை புள்ள வாசகன் தான். தளைய சிங்கத்தின் கலத்துவப் பிரதி பலிப்புக்களைப் பார்த்சி இப்படிச் சிந்திக்கிறேன். இன்னெருவர் வேறு விதமாகச் சிந்திக்கக்கூடும்.
இரண்டாம் பாசுத்துக்கு வருகிருேம். பரந்த சமூகத்தளத்துக்குள் பிரவேசிக்கிருேம். அரசியல நேரடியாக அப்படியே எதிர் கொள்கிருேம். சிங்கராசன் வளர்கிமுன் சிறு, முதலாளியாகிருன், படிக்கிருன் --3694 ۔۔۔ அரசியல் பேசுகிருள் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தளுகிருன். அவனுடைய ஆரம்ப

கால வளர்ச்சிக்கு உதவும் ஒருகொம்யூனிஸ்ட் மாஸ்டரைச் சந்திக்கிருேம். சிங்களம் மட்டும் வருகிறது. 1958 நடைபெறுகிறது. அதன் தாக்கங்கள் புங்குடுதீவிலும் ஏற்படுகின்றன. டாக்டரை மனத்த சேதா விதவையாகத் திரும்புகிமுன் efavur unruffalseir assesGamra வருகின்றனர். சிங்கராசன் சேதாவை மணக் கிருன். அவன் சொல்கிருன் "நமக்கு ஒரு நாடும் அரசும் ஒரு கூட்டாட்சியின் கீழ் தர மறுத்தால் ஒரு தனிநாடு அல்லது கடல் கடந்த ஒரு பரந்த தமிழ் நாட்டின் கூட்டாட்சியாவது அமைக்கவேண்டும். அதற் காகவாவது போராடுவேம். இங்கு யார் வராவிட்டாலும் நான் போராடுவேன். மறை முகமான ஒரு "அண்டர் கிரவுணட் பயங்கர இயக்கமாவது என் தலைமையில் அமைத்துப் போராடுவேன்" இது தான் அந்த இளம் ஈழப்போராளி குறிப்பிட்ட தலாய சிங்கத்தின் தீர்க்க தமிசனம் போலும்,
இரண்டாம் பாகத்தில் கதாசிரியரின் íumsgg alm stú19á sa'Got-au spräudo பார்வையில் நேரடி ஆதிக்கத்தை கான முடிகிறது. சிங்கராசன் தான் ஆசிரியரின் இலட்சிய பாத்திரமாக வளர்த்தெடுக்கப் uOSogdir கொம்யூனிஸ்ட் uonresiot litir, கொம்யூனிஸ்ட் கட்சியினதும் *“Gasq) யூனிட்டுக்களினதும்" குறைபாடுகளின் வடி மாகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளார். தமிழர் உரிமைப்போராட்டத்தை கொம்யூனிஸ்ட் கள் முன்னெடுக்கத்தவறியமை விமர்சிக்கப் ாடவேண்டியது. அது இடதுசாரிஇயக்கத்தின் மாபெரும் குறைபாடு. ஆளுல் கொம்யூனிஸ்ட் மாஸ்டரையும் அவரது கட்சியையும் விமர் சிக்கும் சிங்கராசன் எனும் இலட்சியவாதி எந்த இலட்சியங்களைத் தேர்ந்தெடுக்கிருள்? எந்தக்கட்சியுடன் சேர்கிருன்? கொம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கு அப்பால் போக விரும்பும் அவனே ஆகர்ஷித்த கட்சி தமிழரசுக் கட்சி இதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.
தமிழரசுக் கட்சி சமஷ்டி கோருவதால் தான் விற்போக்குக் கட்சியென இடது சாரிகள் கூறினர்களாம். சிங்கராசன்
unrrifawsoeau-ll

Page 10
சந்திந்த கொம்யூனிஸ்ட் மாஸ்டர் உண்மை சயிலேயே சரியில்லைத்தான். ஏனென்முல் அவர் அவனுக்கு தமிழரசுக்கட்சினை இடது &Frrfossir ஏன் பிற்போக்கானதெனக் GSsir salv llnrri éseir என்பதைக் கூட சரியாக விளக்க முடியாத ஒரு கொம்யூஸ்ட்- தனைய சிங்கத்தால் அப்படி GOUS கொம்யூனிஸ்ட்டைத்தான் பார்க்க முடிந்திருக்கிறது. தன் சூழல் மிகவும் நுணுக்கமாகவும் கலைத்துவத்துடனும் விவரிக் கும் தளைய சிங்கத்துக்கு தமிழரசுக் கட்சி ஏன் பிற்போக்குக் கட்சியென தமிழ் இடது சாரிகள் கருதிஞர்கள் என்பதை மட்டும் ஏன் தாள் நேர்மையாக விவரிக்க முடியவில் இலயோ தெரியாது. கொம்யூன்ட்டுகளின் அரசியல் குறைபாடுகன் தவிப்பட்ட குறை பாடுகளைத் தெரிந்த அளவிற்கு அவருக்கு இந்த விஷயம் மட்டும் எப்படியோ தெரியாது போப் விட்டது. உண்மை என்ன?
தமிழரசுக் கட்சியினர் பிற்போக்கு வாதிகளே தான். காரணம், அவர்கள் தமிழ் சமூகத்துக்கள்ளேயிருந்த பிற்போக்கு சாதிக் கொடுமைகளைப் பேணிக் காத்தனர் அல்லது மூடி மறைத்தனர். போவிச் சமபந்திப் போச தாங்களால் தம் மாற்றம் விரும்பா upertů
பாக்கின மூடிமறைக்க முப்ன்றனர்.
* *மிழரசுக் sitnaat மொழியுமின்மப் பிரச் சாரம் தமிழ் இனவாத அடிப்படையிலேயே அமைந்தது, "நாய்க்குணம் படைத்த நந்த சேனக்களையும் பேய்க்குணம் படைத்த புஞ்சி நோளுக்களையும் பற்றிப் பேசினர்கள். ஆண்ட பரம்பரை பற்றிக் கத்தினர்கள். இது பிற்போக்கில்லாமல் தற்போக்கா?
* தந்தை" - செல்வா திருக்கோணமலை பிரிட்டிஷ் தளம் தேசிய மயமாக்கப்பட்ட போது மகா சர்ணிக்குத் தந்தியடித்து எதிர்ப்புத் தெரிவித்தது பிற்போக்கில்லையா? நெற்காணி மசோதா போன்ற சாதாரண சீர்திருத்தத்தைக் கூட எதிர்த்த சமஷ்டிக் கட்சியினரை எப்படி அழைப்பது?
பள்ளிக்கூடங்கள் தேசிய மயமாக்கப் பட்டதை எதிர்த்த கட்சியை ஏக்கராவரி
பார்வை

(acreagetan) கொண்டுவரப்பட்டபோது எதிர்த்த கட்சியை கொம்யூனிஸ்ட் கட்சியை பும் விட முற்போக்கான கட்சி என அழைப் புவர்கள் வலதுசாரிப் பிற்போக்குவாதிகளே த் தவிர யாராயிருக்கமுடியும்.
:ே 1965இல் சமஷ்டியைக் காற்றிலே பறக்க விட்டு U. N. P. யுடன் "ஜனநாயத்தைப் பாதுகாக்கும்" புனித கைங்கரியத்துக்காக இணைந்த கட்சியை எப்படி அழைப்பது?
இப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம். இவையெல்லாம் san guaib கத்துக்கும் தெரிந்த விடயங்கள் தான் . தமிழரசுக்கட்சியின் அரசியல் கனவான்களை இந்த நாவலில் நாம் காணவில்லை. அந்தக் கட்சியைப்பற்றி கேள்விப்படுகிருேம். அதில் சிங்கராசன் என்னும் இலட்சிய புருஷன் சேர்கிமூன்.
இத்தனைக்கும் மார்க்சீய் வாதிகள் பற்றி நியாயமான கேள்விகளே எழுப்பப்படு கின்றன:
"கொம்யூனிஸ்ட் பார்வையில் தமிழர் கேட்கும் உரிமைகள் நியாயமானது என்பதை ஏன் இவர்கள் அடித்து ஆணித்தரமாகக் சொல்லக்கூடாது?" . . ச் . فة .
a ༣:
"லெனின் அகராதியில்"எல்லா சிறு பான்மை இனமும் பெரும் பான்மை இனம் அனுபவிக்கும் சகல விதமான உரிமைகளையும் , பெற்றிருக்கவேண்டும் என்று தானே கூறு கிறது?"
... * * *
"உள்ளூர் சாதிப்பிரச்சனையில் தாழ்த்தப் பட்ட மக்களே உயர் சாதிக் கெதிராகப் போராடத் தூண்டுவதில் முழு மூச்சாக நிற்கும் இவர்கள் ஏன் சிங்களவர் தமிழரின் நிலம், மொழி, கலாச்சாரம் யாவற்றையும் சூறையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்?" -
ஆயினும் இந்தக் கேள்விகள் சிங்கராசனை கொம்யூஸ்ட்டுகளையும்விட புரட்சிகரமான ஒரு அணியைப் போய்ச் சேர உதவவில்ல. இந்தக் கேள்விகளை கொம்யூனிஸ்ட் கட்சியின்

Page 11
தவறுகளைப் புட்டுக்காட்ட- நல்லசிவம் பயன்
படுத்திருச். இவற்றின் கூட்டாக சிங்கராசன் சுலபமாக கொம்யூனிஸ்ட் கட்சியை உதறித் தள்ளி விடுகிமூன். அதையும்விட சுலபமாக தமிழரசுக் கட்சியுடன் இனந்து விடுகிருன். இந்த இட்ைசியப்பாத்திரம் சிங்கராசன் மிகச் சாதாரணமான தொன்றையே செய்கிருன். அந்தக் காலத்திய அலேயுடன் விமர்சனமின்றி ஒன்றி விடுகிருன்.
அப்போதெல்லாம் தமிழரசுக் கட்சியின் தமிழ் இனவாதம் மிகுந்த தேசியவாதக் கருத்துக்கண்பும் கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களையும் மகாத்மா காந்தியையும் "ஈழத்துக்காந்தி" யையும் பற்றிப் பேசுவது தான் விலபோகும் அரசியல். a-sitG† அரசியல்வாதிக்குரிய இலட்சனங்களை யெல்லாம் பெற்றுக் கொண்ட அடிப்படைக் கல்வி, சிறு கடை முதலாளி பேச்சு வன்மை ete, etc.-சிங்கராசன் தமிழரசுக் கட்சியின் அக்காலத்திய கிராமிய மட்டத்து அசல் ஆலமைப் பிரதிநிதி. சிங்கராசன் சொல்கிருள் ஓ அறிஞர்களெயும் அவர்களின் தத்துவங்களை பும் பொறுத்தவரை என் மனதை as murdi தொடமுடிந்ததே gus) u Lorritëare TGort டைாவிகுலோ தொட முடியவில்மே." இது துக்காலத்தில் தாம் காது புளிக்கக் கேட்ட மேடைப்பேச்சு. இந்த வகையில் சிங்கராசன் தார்த்த பூர்வமான பாத்திரம் குட்டி வியா பாரியாகிவிட்ட சிங்கராசன் தன் சமூக நகர்ச்சிக் கூடாகத்தன் * வெள்ளாள" வாழ் faka GDI U ஸ்திரப்படுத்திக் கொண்டான். *அவனுடைய தூண்டல் காம்புகாவின" காலத்து தியோவுகள் பரந்த அடிப்படையான
புரட்சிகர மாற்றத்தைத் வலியுறுத்தும்
கொள்கைவாதியாக அவனை மாற்றவில்லை, அந்த நினைவுகள் அவனுக்கு வரவில்லை. பொன்னம்பலத்தார் வீட்டில் திருமணம் செய்து தன் பால்ய கனவை நனவாக்கும் அந்தஸ்த்தையும் அவன் பெற்றுவிட்டான் முன்புமுறைப்பெண்ணுனசேதாவையும் அவனை ம் வர்க்கம் பிரித்தது. இப்போ அந்த வேறு பாடு இல்லை அவனுடைய அரசியலும் egyargylet) l-u வாழ்நிலைக்கு உகந்த அரசியல்.

ஆபிரிக்கரின் வாழ்வுக்கான go-gs
ஒரு நாட்டினது முக்கியத்துவமானது அது கொண்டிருக்கும் கணிப்பொருள் வளங்களில் முக்கியமாகத் தங்கியுள்ளது. ஆஞல், உலகில் கணிப்பொருள் வளங் கள் அதிகமாக இருக்கும் ஆபிரிகக நாடு களில், மக்கள் பட்டினியால் தினமும் இறந்து கொண்டிருக்கிருரர்கள். உலகி லுள்ள கனிப்பொருள் வளங்களுள் ஆபிரிக்காவின் பங் சசள் கோபாற்று (90%), தங்கம் (50%) பிளாட்டினம் (40%) என்ராலும் (80%) ஜேர்மனியம் (90%) இதைவிட அங்கு நிலக் கரி, பெற்றேல், வைரம், லத்திய்ம், குரோ மியம், யுரேனியம் போன்ற கணிப் பொருட்களும் உண்டு. இருந்தும் இதனுல் வரும் செல்வமானது அங்குள்ள மக்களுக்குப் பயன்படாது அங்கிருக்கும் அரசினதும் மற்றும் ஏகாதிபத்தியங் களினதும் வயிற்றை நிரப்பவே பயன் படுவதாலும், கிடைக்கும் உணவுப் பாருட்கள். மருத்துவ வசதிகள் கூடச் சரியாக மக்களிடம் பங்கிடப் படாத தாலும் இத்தகைய இறப்புகள் தவிர்க்க முடியாததாகியுள்னது. s
இவ் இறப்புகளைக் குறைக்கும் பொருட்டு "ஐரிஸ்” ஐச் சேர்ந்த பொப் ஜெல்டோவ் T(Pob Geldot) என்னும் ஒரு பாடகர் லண்டனில் வாழ்வுக்கான உதவி (Live Aid) என்னும் இசை நிகழ்ச்சி வைத்ததன் மூலம் பெருந் தொகையான மில்லியன் டொலர்கள் சேர்த்துக் கொடுத்துள்ளார். இந் , நிகழ்ச்சியானது நேரடியாகத் தொலைக் காட்சியில் 150 இற்கும் மேலான நாடு களிற்கு ஒளிபரப்பப்பட்டதன் மூலமும், கசெட்டில் பதிவு செய்து விற்கப்பட்ட தன் மூலகாகவும் கிடைக்கும் பணமும் அவர்களுக்கு (குறிப்பாக எதியோப் யா, சாட் மொசம்பிக், அங்கோலா, சூடான் நாடுகளிற்கு) உணவு மருத்துவ உதவிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான உ த வி அவர்களது கஷ்டத்தை நிரந்தரமாகப் போக்கா விடினும் அம்மக்கள் இறட்பதைக் குறைக்கலாம் என்ற ரீதியில் பாராட்டப் படக் கூடியதே. இந் நிகழ்ச்சியை நடத் திய " பொப் ஜெல்டோவ்’ இன் பெயர் உலகில் சமாத்னத்துககான நோபல் பரிசுக்காகச் சி பார் சு செய்யப் பட்டுள்ளது.
பார்வை-1

Page 12
இந்த வகையிலும் சிங்கராசன் தமது சமூகத் தின் ஒரு வயதுப்போக்கின் பிரதிநிதி யாகிருன். யதார்த்தப் படைப்பு.
ஆளுல் காத்தியைப்பற்றிப் பேசும் சிங்க ராசன் அண்டர் கிரவுண்ட் இயக்கம்பற்றியும் பேசுகிருரன். அதேநேரத்தில் அவனுடைய தமிழ்த் தேசியவாதம் இலங்கைத் தமிழரும், இந்தியத்தமிழரும் இணைந்த ஒரு தனி நாடு வரை செல்கிறது. இங்கும் சிங்கராசன் ஒரு புதுமைப்பிறவியில்லை. இந்தியாவின் தமிழ் நாட்டுடனே அல்லது முழு இந்தியாவுடனே இணைவதைப் பல நடுத்தர வர்க்க தமிழர்கள் மான சீகமாக விரும்பினர். இன்றும் பலர் விரும்புகிமுர்கள்! சிங்கராசனின் உலகம் சிறியது. அவன் புங்குடு தீவுக்கு மப்பால் போகாதது இதற்குச் காரணம் எனக் கூறு வதையும் விட அவனுடைய சமூகப்பார்வை குறுகிய தமிழ் தேசிய வாதத்தால் சிறை ங்ைக்கப்பட்டுள்ளதே காரணமெனலாம். ஆகவே மார்க்சீயத்தை விமர்சித்த சிங்க ராசன் அந்தத் தத்துவத்தையும் தாண்டி முன்னேறவில்லை. அவன் வாழ்ந்த காலத்து அலேயில் அகப்பட்டுமார்க்சீயத்துக்குஎதிரான போக்குடனே இக்ாகிருண். இந்தப் போக்கே தல்லாசிரியரையும் பலமாகப் பற்றிக் கொண்டது. இதைப் புரிந்துகொள்ள முதலாம் பாகத்துக்கும் இரண்டா ம் பாகத்துக்கு மிடையேள்ள அடிப்படை வேறு பாடுகள் உதவுகின்றன.
முதலாம் பாகத்தில் குடும்ப மட்ட மனித நிலமைகளே அல்லல்களே குமுறல்களே மிக துணுக்கமாகப் படம் பிடிக்கும் நாவலாசிரி யர் சில அடிப்படையான Fegyes (parekrunG களை வெளிக்கொணர்கிருர். இது அவர் விருய் பியோ விரும்பாமலோ தடைபெறுகிறது இரண்டாம் பாகத்தில் இந்த முரண்பாடுகன் யெல்லாம் தமிழ் தேசிய வாத அரசியல் மூலக்குள் ஒதுக்கி விடுகிறது. அத்துடன் சிங்கராசனின் வாழ்நிலை மாற்றத்துடன் அவளைத் தொடரும் நாவலாசிரியர் முதலாய பாகத்தின் பிரச்சனைகளையும் விட்டுவிடுகிருர் தர்க்க ரீதியில் பார்க்குமிடத்து முதலாப்
பார்வை

பாகத்தில் நாம் படிக்கும் வரிகளுக்குப் பின்னே இருக்கும் விமர்சன ஆற்றல் மிகுந்த நாவலாசிரியரின் மனம் இரண்டாம் பாகத் தில் அந்த ஆற்றலே இழந்துவிடுகிறது. இந்த முறிவு மிகவும் தெளிவாகவே தெரிகிறது. எழுந்துவரும் தேசியவாத அலையை அவர் விமர்சன ரீதியில் ஏன் அணுகவில்லை? இந்தக் கேள்விக்குப் பதில் காண நாம் தளைய சிங்கத் தின் தத்துவார்த்தப் பார்வையை ஆராய வேண்டும். அதைச் செய்ய இதுவல்ல இடம், ஆளுல் இங்கு எழுப்பப்பட்ட கேள்விகள் அடுத்த கட்டமாக நம்மை அத்தகைய ஒரு விவாதத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே என் கருத்து.
இன்று சிங்கராசனுக்கு 25 வருடம்
கீஞ்க்குப் பின் தமிழ் தேசிய வாதமும் ஈழ விடுதலைப் போரும் எங்கு போய்க் கொண்
3. டிருக்கின்றன? அல்லது எங்கு போக முயற்சிக்
b
கின்றன? கடந்த பல வருடங்களின் நடை முறைகள் காந்தியத்தை மட்டும் பயனற்ற ஒரு கருத்தமைவாகக் காட்டவில்லை. "ஈழத் துக் காந்தி"யின் பின்னலிருந்த வர்க்கநலன் கண் தோலுரித்துக் காட்டியுள்ளன.
சிம்தராசன் சார்த்திருந்த இயக்கத்தின் வர்க்கத் தன்மைகன் அறிந்த இன்றைய புரட்சிகர தேசியவாதிகள் பழைய தலைமையை நிராகரித்து விட்டார்கள். அதுமட்டுமல்ல அவர்களின் புரட்சிகரத் தேடல் தமிழ் சமூதாயத்தையே அடிப் படையில் மாற்றவல்ல, தத்துவத்தை ந்ோக் கியதாய் அமைந்து விட்டது. அவர்கள் மார்ம் e6 e தமக்கு aA astrlaida staro நிலப்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிருர்கள். இன்று அவர்களுக்கு "கொம்யூனிஸ்ட் மால் டர்கள்" தேவையில்லை. அவர்களாகவே நடைமுறைக்கூடாகச் சித்தித்து படித்து மார்க்சியத்தை அணுகுகிருர்கள். தமிழ் தேசிய வாதம் இனிமேல்தான் நமது சமும் தாயத்தை மாற்றவல்ல முற்போக்கு அகலயாக மாறப்போகிறது. O
8

Page 13
இலண்டனிலிருந்து வெளிவரு நியூ ஸ்டேட்ஸ்மன் (Ne
கடறுகிறது
ழிீலங்கா
(மீண்டும் பேச்சு வார்த்தை ஆரம்பித்த இர பாத்திரம் பற்றி அம்றிற் வில்சன் (Am
'மக்களுக்கு அரிசி, மா, மண்ணெண்னை ல்லாத நிலை ஆனல் இயக்கங்களோ ருவித ஆயுத மனநோய் கொண்டிருக் ன்றன. ஒவ்வொரு இயக்கத்தலைமைப் பீட்மும் நெருக்கடியில் உள்ளன. பணம், புதப்பயிற்சி, பட்ை ஆகியவற்றை முன்னேற்பாட்ாகபெற்றிருந்த போதும் இவர் க்ள் விடுதஇையையும், தமிழீழத்தையும் (தமிழ் தேசிய தாயகம்) வென்றெடுப் ர்கள் என முட்டாள்கள் மாத்திரமே நம்ப இடியும்.ஒரு புரட்சிக்கு யுத்த தந்திரம் நடைமுறைத்தந்திரம் என்பனதேவை.ஆனல் କୃଷ୍ଣଙ୍ଖଣ୍ଡ கவனம் அரசிய்லிலோ, பொருளா துரரத்திலோ இல்லை. எமக்கு S. M. G,ம் A.K. 47-ம் தான் தேவைப்படுகின்றது. அத்துடன், ஈடிது இறுதியான எதிரியாகிய அமெரிக்க. - ஏகாதிபத்தியத்திற்கெதிராக போராடுவதற்கு இந்தியாவை போன்ற ஓர் அரசுடன் இனேவதிலுள்ள சரியான தன்மை பற்றிய சந்தேகம் ஏன் எழவேண்டும்?
இந்தியாவில் இராணுவப் பயிற்சி முடித்துக்கொண்ட தமிழ் கெரில்லா ஒரு வரால் மற்ருெரு விடுதலை இயக்க நண்பருக்கு
.9

u Statesmauru)
வின் தமிழ் கலகக்காரர்களை
இந்தியா நடத்தும் விதம்
ந்த வாரத்தில் இந்தியாவின் மத்தியஸ்தம் ritWilson) கேள்வி எழுப்புகிருர்.)
இக்கடிதம் கடந்த வருடக் கடைசியில் எழுதப்பட்டது. இலங்கையில் தனியான தமிழரசு அமைக்கப் போராடும் புரட்சிகர இயக்கங்களின் அணிகளின் இடையே இந்த வகையான துன்பகரமான குழப்பநிலை பீடித்திருப்பதை இது காட்டுகிறது.
கடந்த சில மாதங்களாக வெவ்வேறு விடுதலை இயக்கங்களுக்குள் ஏற்பட்ட பதட்டநிலை உச்சக்கட்டத்தை அடைந்தது. இதில் இரண்டு பிரதான விடயங்களாவது ஒன்று அவர்கள்து சொந்த தலைமை பற்றி ய்தும் மற்றயது இந்தியாவின் பாத்திரம் பற்றியது. உத்தியோக பூர்வ மாக தமிழ் போராட்டம் இரு அம்சங்களை கொண்டது. ஒன்று இராஜதந்திரமானது, இன்னென்று சாராம்சத்தில் பாசாங்கானது' இந்த பேச்சுவார்த்தையானது (பூருரீலங்கா அரசுக்கும் ஐந்து விடுதல் இயக்கங்களுக்கும் மற்றும் ஒரு பாராளுமன்ற கட்சியான TULF இற்கும் இடையில்) ஆட்டங்கண்டு, இந்த வாரம் மீண்டும் அதே சூழ்நிலையில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பமாகிறது. இடைநிலையாளர்களால் மட்டுமே மீண்டும்
LJтгі бра)/—1

Page 14
பேச்சுவார்த்தைக்கு வருமளவிறகு தமிழ் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசின் சலுசை களினல் கோபமுற்று பேச்சு வார்த்தையி லிருந்து வெளியேறினர்.
இலங்கையில் உள்ள நிலைமையில் மாற்றம் கொண்ேடுவர இப்பேச்சு வார்த்தை எதுவும் செய்யவில்லை. போர் நிறுத்தமானது பேச்சுவார்த்தை.க ர ல கட்ட த் தி ற் கா க உத்தியோகப் பூர்வமாய் அமுலாக்கப்பட்டது அரச படைகளால் மீறப்பட்டது மட்டு மல்லாது, அரசினல் 'தமிழ் பயங்கர வாதிகளுக்கு’ எதிராக என ஆயுதம் வழங்கப் பட்ட சிங்கள மக்கள் ஊர்காவல் படையின ராக பயிற்றுவிக்கப்பட்டு பெருமளவு படு கொலை, கொள்ளை மற்றும் முழுக்கிரா மத்திற்கே தீவைத்தல் போன்றன நடாத்தப்படுகின்றன. இதற்கிடையில் இந்திய அரசு இலங்கையில் தலையிடுவதற்கு எந்த அளவிலான அரசியல் தலையிட்டிற்கு தார்மீக உரிமையை நிறுவியுள்ளது. இந்திய அரசு காஷ்மீர், நாகலாந்து, மிசோராம், பஞ்சாப் மற்றும் பிற மாநிலங்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை கையாள்வதில் தோல்வியடைந்த போதும், ராஜீவின் புதிய செயல் திறனுள்ள Gurrgjë.Gast riu gjysop (PR Department) இத்தார்மிக உரிமையை நில் நா ட் டி சமாளித்துக்கொண்டது. அரசியல் வாதி களில் பொறிஸ் பெக்கர், (Boris Becker) என இந்திய பத்திரிகைகளால் அழைக்கட் படும் புதிய பிரதமர் ராஜீவ் புதிதாச ஸ்தாபித்த நவீன (அவர் கம்பியூட்டரில் அதிக அக்கறையுள்ளவர்) இயங்கு திறனுள்ள (அவர் தனியார் தொழிலுக்கு ஊக்கத்தரு கிருர்), முற்றிலும் பக்க சார்பற்ற தன்பை என்பவற்றிற்கு நன்றி சொல்ல வேண்டும். பிராந்திய வரலாறு, இலங்கை-இந்திய அண்மைக்கால வரலாறு தற்காலிகமாக மறைக்கப்பட்ட நிலையிலுள்ளது. தற் பொழுது பேச்சு வார்த்தையிலீடுபட்டி ருக்கும் ஐந்து விடுதலை இயக்கங்களுக்கு 1983 கோடையிலிருந்து பயிற்சி அளிக கப்பட்டு வந்துள்ளது. பயிற்சியின் தன்பை இக் குழு க் களில் ஒன்றைச்சேர்ந்த
பார்வை-1

உறுப்பினர் ஒருவரால் அதன் தாக்கம்பற்றி விவரிக்கப் பட்டுள்ளது. ox
இது முழுக்க முழுக்க இராணுவ பயிற் சியே. இந்தியாவில் இது போன்ற கோரிக்கை களுக்காக போராடிய புரட்சிவாதிகளை கொன்றதும் இதே கோரிக்கைகப்ள எழுப்பிய மக் க லே கொன்றதுமான அடக்குமுறை
இராணுவமே இந்திய இராணுவம். எனவே
எமக்கும் எவ்வாறு கொல்வது என்பதே கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனல் இதன் அடுத்த விளைவு இப் பயிற்சி எடுத்த ஒவ்வொரும் RAW வினல் இலகுவில் கமண காணிக்கப்படுபவர்களாக உள்ளார்கள். RESEARCH & ANALYSIS WING IRAWar ஈடுபடானது வரப்போவதை சொல்லக் &alp யதாகவிருந்தது. அவசரகாலநிலை பிரகடனப் படுத்தப்பட்டபோது இந்திய 7 விலுள்ள ஒவ்வொரு பிரிவினைவாத இயக்கத்தினரின் நடமாட்டத்தை கண்காணித்துக் கொண்டி ருந்ததுடன் நாட்டிலுள்ள இடதுசாரி குழுக் களுள் ஊடுருவி கண்காணிப்பதில் தீவிரமாரி ருநதார்கள் இந்திய இரகசிய பொலிஸார் ஆணுல் இலங்கையில் RAWநடவடிக்கைபற்றி வதந்திகள் வந்த போதும், இந்திய அரசு கட்டுப்படுத்துவதற்கு வேறு (p6rojo பழைய வழக்கமான கீழ்த்தரமான முறை களில் குறைவானளவு கையாண்டது.
பேச்சுவார்த்தையிலீடுபட்டிருக்கும் ஐந்து இயக்கத் தலைவர்களும் இந்தியாவில் அகதி களாக தஞ்சம் புகுந்துள்ளார்கள். பெரும் பாலும் இவர்கள் அனைவரும் சென்னைநகரில் வசதிவாய்ந்த ஆடம்பரமான வீடுகளில் உள்ளார்கள். இவர் களு  ைடய அகதி அந்தஸ்து எந்நேரமும் இல்லாமல் செய்யப் படும் என்பதானது இந்திய அரசின் தயவில் தங்கியிருக்கச் செய்துள்ளது இந்திய அரசு மத்தியஸ்தம் வகிப்பதென்பதைக் காட்டி லும் அவர்களை கட்டுப்படுத்தவே செய்கிறது
ஒப்பிட்டளவில் சிறியதும், ஆஞல் இலங் கையில் செல்வாக்கு வளர்ந்து வரும் விடுதலை குழு,இந்தியாவிடமிருந்து எந்தவித உதவியும் பெருத தமிழீழ தேசிய விடுதலை முன்னணி யின் (NLRT) பேச்சாளர், இந்திய அரசு ஏன்
O

Page 15
தமிழரின் பிரச்சனையில் அக்கறை படுகின்ற தென்பதை எனக்குத் தெரிவித்தார்.
"இந்தியாவிலுள்ள தமிழர்கள் இலங்கை சிங்கள அரசுக்கு எதிராக தங்கள் குரலை , எழுப்பியுள்ளார்கள். ஆனல் இலங்கையி லுள்ள தமிழர்களுக்கு உண்மையான சோச லிச தமிழீழம் வெற்றிகரமாக அமையுமாயின் அது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமை வதோடு மேலும் இந்தியாவிலுள்ள வெவ் வேறு குழுக்களும் தமக்கு சுயநிர்ணய உரிமை வேண்டுமென தவிர்க்கவியலாது போராட ஆரம்பித்து விடுவார்கள்.
இந்திய அரசிலுள்ள தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் இவ் விடுதலை இயக்கங் களுக்கு ஆதரவளிக்கிருர்கள் என்பது -உண்மைதான்; ராஜிவிற்கு இன்னும் அதிக கவலைகளிக்கக் கூடியதாக இருப்பது எதுவாக இருக்குமென்ருல் தமிழீழ விடுதலை இயக்கங் -களுக்கு ஆதரவு அளிக்கும் பாரளுமன்ற -அரசியல் கட்சிகள் எல்லாரும் முன்பு பிரிவினை கட்சிகளாக இருந்தனர் என்பதுதான். ஆனல், இந்த ஸ்திரமற்ற பயங்களுக்குக் காரணமாக, சக்திவாய்ந்த பொருளாதாரத் தின் அவசிய த் தேவைகள் உள் ளன, மி க ப் பெ ரி ய அ ள வி லா ன IMF பன்னுட்டு நிறுவனம் ) கடனுடன் பொரு ளாதார உறவுகளிலும், பன்னட்டு நிறுவனங் களுக்கான விஷேச சலுகைகள், அடக்குமுறை தொழிற் சட்டங்கள் வழியாக, 1978 லிருந்து இந்தியா, மேற்கு நாடுகளோடு நெருங்கி வந்துள்ளது. மேலும் அரசியல் ரீதியாக ஆப்கானிஸ்தானிலும், ஈரா னி லுமு ன் ள *சம்பவங்களின் காரணமாக, ஆசியாவில் அமெரிக்காவின் கடைசி நம்பிக்கையாக இந்தியா வளர்ந்து தோற்றமெடுத்துள்ளது. மிகை உற்பத்தி, தேவைப் பற்ருக்குறை போன்ற நெருக்கடி மிக்க பொருளாதாரப் பிரச்சனைகளினுல், இந்திய முதலாளித்துவ மானது, பங்களாதேஷ் இலங்கை போன்ற அண்டை நாடுகளின் சந்தைகளைத்தேட நிர்ப்
பந்திக்கப் பட்டுள்ளது,

குழந்தைகளுக்காக
) குறும்புத்தனம் செய்-அது
மிகச்சரியானது. "செங்குத்தான சுவர்களின் மேல் ஏறு! மரங்களின் மேல் தாவு! ஒரு கப்பலோட்டியைப் போல சைக்கிளை ஒட்டிச் செல்! மத போதனை செய்யும் முல்லாவின் உருவத்தை கேலிச்சித்திரமாக்கும் உன் பென்சிலால் குர்-ஆனின் பக்கங்களில் "கன்னு-பின்ன” வென்று கிறுக்கு நீ அறிந்தாக வேண்டியதுஇந்தக் கறுப்பு மண்ணிலே உனக்கே ஒரு சொர்க்கத்தை எப்படி உருவாக்கிக்கொள்வது என்பதைத்தான்! படைப்பின் தொடக்கம் ஆதாம்-என்று பாடம் சொல்பவரை நில நூல் புத்தகம் காட்டி வாயடக்கு இந்தப் பூமியின் முக்கியத்துவத்தை-நீ அறிந்தாக வேண்டும்.
O அன்னையும் பூமியும் ஒன்றே! அவளை நேசிப்பது போலவே இவளையும் தேசி!
-sä Sää
(துருக்கிய கவிஞர்)
பிராந்திய வல்லரசாக உருவாகியுள்ள இதனுடைய புதியபங்கானது அண்டை நாடுகளின் ஆயுதப் பரிவர்த்தனை, உதவிகளை பயன்படுத்துவதை கண்காணிப்பது உட்பட இந்திய நிறுவனம் பிராந்தியப்பாதுகாப்பிற்க் முகாமையாளனுக ஆவதற்கான தேவையை புலப்படுத்துகின்றது. O
UTitana

Page 16
LIGOTE
FRONTER என்ற ஆங்கில சஞ்சிகையிலிரு
தமிழாக்கம் செய்யப்பட்டது.
1975-85 இடையேயான பத்தாண்டுகளை ஜ. நா. சபை பெண்களுடைய தசாப்தமாகப் பிரகடனஞ் செய்து பத்தாண்டுகள் கழிகின்றன. ஆசியாவில் ஜனநாயக உரிபை களும், மனித உரிமைகளும் மீறப்பட்ட பல சம்பவங்களை இத்தசாப்தம் தரிசித்துச் செல்கிறது. ஆண், பெண் இருபாலாருபே இவ்வுரிமை மீறல்களுக்குப் பலியாக்கப்பட்ட போதிலும், பெண்கள் அதிக அளவு துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, இந்தோ னேசியா ஆகிவற்றில் அதிகரித்துவரும் ராணுவமயமாக்கலும். இந்தியா. பாகிஸ் தான் இலங்கை, பங்களாதேஷ் என்பவற்றில் மக்கள் * நீதான பயமுறுத்தலும் இந்நாடு களிலுள்ள பெண்களின் வாழ்க்கையில் தமது தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. ஆசிய நாடு பலவற்றில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து திட்ட மிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன (நிறுவனரீதியாக்கப்பட்டுள்ளன) என்ருல் மிகையாகாது. பிலிப்பீன்ஸ், தாய்லாந்து,இந் தோனேசியா, ஆகிய நாடுகளில், இராணு ஒத்தால்அதிக எண்ணிக்கையில் கற்பழிப்பு
2

இந்தியா,நேபாளம், பூரீலங்கா, பாகிஸ்தான் ஆகியநாடுகளில் பெண்கள் மீது போலீஸ் வன்முறை என்பன நல்ல உதாரணங்கள்.
இந்தியா, ஜப்பான் போன்ற பெயரள விலான பாராளுமன்ற ஜனநாயகம் நிலவும் நாடுகளில் மக்களுக்குக் கட்டுப்படுத்தப் பட்ட ஜனநாயக உரிமைகளே உள்ளன. சர்வாதிகார அரசுகளின் கீழ் நிலைமைகள் மிக மோசமாக உள்ளன. ஆசிய நாடுகளின் அதிகார வெறிப் போக்குக்கு அந்நாடுகளின் மோசமாகி வரும் பொருளாதார நிலையை ஒரு காரணம் எனலாம். பொருளதார நெருக் கடி காரணமாக மக்கள் தமது அடிப் படைத் தேவைகளுக்காக வீதியில் இறங்கி யுள்ளனர். அத்துடன் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் மேலும் ஆதரவு பெற்று வளர்கின்றன. இவற்றிஞல் அரசுகள் தமது பிடியை இறுக்கியுள்ளன.
ஆசியாவின் சில நாடுகளிலுள்ள பெண் ணுரிமை இயக்கங்கள் வற்புறுத்தல்களினல் சமவேலைக்குச் சம கூலி போன்ற சில மிதவாத
சட்டங்கள் காகிதங்களில் உள்ளன. அதே
urrrta)6-

Page 17
O என்னுடைய புத்தகங்களேவிட அதிக மாக நான் சிறந்தவரா எனபது எனக்கு தெரியாது; ஆனல் ஒவ்வொரு எழுத்தாளரும் என்ன எழுதுகிருரோ அதைவிடச் சிறந்தவராகவும், உயர்ந்தவ ராகவும் இருக்க வேணடும் என்பது எனக்குத் தெரியும்.
(லியோ டால்ஸ்டாய்க்கு ம. கோர்க்கி எழுதிய கடிதத்தில் இருந்து)
வேளையில பெண் தொழிலாளர்களது ஜன
நாயக உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள்
என்பன, சுதந்திர வர்த்தக வலயங்கள்
நிறுவப்படுவதன் காரணமாகப் பறிக்கப் பட்டுள்ளன.
பெண்கள் போராட்டங்களைக் குறித்து -அரசு இரட்டை நிலைப்பாட்டினைக் கொண்டு உள்ளது. மத்தியதர வர்க்கப் பெண்கள் உத்தியோகங்களில் முன்னுரிமை, இடஒதுக் கீடு விகிதாசாரம் போன்ற மிதவாதக் கொள் -கைகளுக்காகக் குரலை உயர்த்தும்போது அரசு சில சமயங்களில் இணங்குகிறது. ஆனல் உழைக்கும் பெண்கள் தம்மை அணி திரட்ட ஆரம்பிக்கும்போது ஈவிரக்கமின்றி அவர்களை ஒடுக்குகின்றது. பாகிஸ்தானில் 1977 இல் இராணுவச் சட்டம் பிரகடனப் படுத்தப்பட்ட போது, பாகிஸ்தானில் புதிய இஸ்லாமிய ஒழுங்குச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு பாகிஸ்தானிய பெண்கள் மீது மேலும் சமூகக் சுமைகள் சுமத்தப்பட்டன. மதத்தின் பெயரால் அச்சமூட்டும் சித்திர -வதை முறைகள் வடிவமைக்கப்பட்டு மக்களு டைய அன்ருட எரியும் பிரச்சனைகளிலிருந்தும் ஜனநாயக ரீதியான எதிர்பார்ப்புக்களி
லிருந்தும் திசை திருப்பியுள்ளனர்.
ஆசியாவின் சகல அரசுகளும் மத ஒழுக்கக் கோவைகள் சமூக வழமை என்ப வற்றை அடிப்படையாக வைத்து தனியுரிமைச் சட்டங்களை ஆக்கியுள்ளன. மதமும், சமூக வழமையும் பெண்கள் மீது காழ்ப்புணர் வுள்ள கொள்கைகளையே நெடுங்காலமாகக்
பார்வை-1

கொண்டுள்ளன. இதனுல் அரச சட்டங்களும் பெண்களுக்கு எதிரான, ஒரு தன்லப்பட்சமான கருத்தையே தெரிவிக்கின்றன. பெண்களது தனித்தன்மையுள்ள ஒருமையை இச்சட்டங் 5ள் அடயைாளம் காட்டவில்லை. அத்துடன் பெண்களேத் தந்தை, கணவன், மகன் ஆகி யோரில் தங்கி நிற்கும் நிலையுள்ளோராகவே ஈட்டங்கள் கருதுகின்றன.
ஆசியப் பெண்கள் நில உரிமைக்குப் பாத்தியமற்றவர்கள். நிலச் சீர்திருத்தங்கள் கூட ஆண்களுக்கே நில உரிமைகளை அளிக் கின்றன. இதன் காரணமாகப் பல நாடுகளில் நில உரிமை கோரி விவசாயப் பெண்களது போராட்டங்கள் தோற்றம் பெற்றுள்ளன.
நீ அறியாத கோட்பாடுகள்
எப்படி எம்மைக் கொலை செய்வாய்? வரிசையில் நிறுத்தி சுட்டுத்தள்ளி, ஆந்தைகள் அலறும் இரவுகளில்
இருட்காடுகளில் நெருப்பை உமிழ்ந்து எம்மைக் கொலை செய்யலாம்.
பிறகும், அதிர வைத்த குண்டுகளில் உன்னேடு வந்தவர் துண்டாய் சிதறப் பொறி தெறித்து நீஆடியகணங்களில் நிதர்சனமாயுன் முன் மறுபடி நாம்" தயவின்றிக் சுட்டுத்தள்ளுவாய்
ஊர்ஊராய் நெருப்பின் நாக்கில் எமது உடலை உடமையைக்கருக்கு மதகின் கீழே வீசி யெறிந்து உயிருடன் தீயிடு பிறகும், நிலம் பிளந்து நூருய் ஆயிரமாய் வருவோம்.
உனக்குப் புரிவதில்லைதான், ஒரு பூவில் இருந்து நூறுவிதைகள் உண்டாவது.
-சுகுமார்
13

Page 18
பிலிப்பைன்ஸ் - மக்கள் யு;
அண்மையில் மணிலாவிலிருந்து வந்துள்ள
பான செய்தி, அங்கு கையொப்பமான ஒற்று பந்தமாகும். இதில் பெரும் அரசியல் தஃலவ மறைந்த எதிர்க்கட்சிப் பிரமுகர் பெனிக்னுே அ (Benigno Aqumino)வின் மனைவி கோரி அக்யூனுே யொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். யான சுகவீன முற்றிருக்கும் சர்வாதிகாரி பெர்! மார்க்கோஸ் (Ferdinand Marcos) இற்கு பின் எ! கள் நியமிக்கும் நபரை தெரிவு அசய்வதாக கை மிட்ட அனேவரும் ஒத்துக் கொண்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் மேலும் சிலவற்றைத்தெளி தியுள்ளது. எதிர்கட்சிகளால் தெரிவு செய்யப்பட வேட்பாளர் ஜனதிபதியாகத் தெரிவு செய்யப்படும் தில்-கம்யூனிஸ்ட் கட்சியை "சட்ட் ரீதியான க அங்கீகரிக்கவும், அரசியல் கைதிகள் அனேவரையும் நி யின்றிவிடுதலை செய்ய சட்டமியற்றவும், மிக முக்கி உடனடியாக அமெரிக்கதளங்களை அகற்றவும் வ செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
பொதுமக்களிடையே பெரும் மதிப்பு பெற்று இவ்வெகுஜன தேசிய இயக்கங்களின் வளர்ச்சி வாஷிங்ட்ன் நிர்வாகம் குழம்பி உள்ள அதேவேளை யும் கொண்டுள்ளது.
வாஷிங்டனுக்கு தலைவலி கொடுத்து வரும் பி மூன்று அமைப்புகள் குறித்தும் வாஷிங்டன் நி பெரிதும் கவலே கொண்டுள்ளது.
1. N.B.F- தேசிய ஜனநாயக முன்னணி ional Democratic Front)
இது முழுமையாக சர்வாதிகாரத்தை அழித் கும் நோக்கம் கொண்ட ஒரு தலைமைறைவுக் க யாகும். இம்முன்னணி ஐக்கிய நாடுகளின் (அே வின்) பிடியில் இருந்து மீண்டு உண்மையான - பொருளாதார சுயாதிக்கம் கொண்ட ஆட்சியை பதையும், அடிப்படை நிலச்சீர்திருத்தத்தை அமுல் வதையும் குறிக்கோளாகக் கொண்ட அமைப்பாகு
பார்வை=

த்தம்
பரபரப் மை ஒப் Iர்களும், க்யூணுே
பும் கை
கடுமை +னுன்ட் திர்கட்சி யொப்ப
புெ படுத் - உள்ள பட்சத் ட்சியாக பந்தனே FrI J.LITIF, பழிவகை
வரும் கண்டு T சவலே
ன்வரும் Iர்வாகம்
ቅ... (Nat
Ο Ο தொழிக் புதிய மக்கள் இராணுவத்தின் (N.P.A.)
பெண் போராளி ஒருவர். கூட்டணி " 5բԱԵ
perfi, T அரசியல்
அமைப் நடத்து
d

Page 19
11, C.P.P - பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் xt: 6ì (Phillippines Communist Party)
இது தேசிய ஜனநாயக முன்னணியில் மிகவும் செல்வாக்குப் பெற்றுள்ள அமைப் பாகும்.
11. N.P.A-புதிய மக்கள் இராணுவம் (New People's Army)
தேசிய ஜனநாயக முன்னணியின் ஒரு அங்கமும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் பிரிவுமாகும்.
தேசிய ஜனநாயக முன்னணியின் பலத் தையும் செயல்முறையையும் தாமதமாகவே புரிந்து கொண்ட ரீகன் நிர்வாகம் தற்போது CIA, அரசின் பல்வேறு அங்கங்கள், அரசு கருவூலம், பென்டகன் மற்றும் அரசு ஆராய்ச் சித்துறை போன்றவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது" இக் குழுவானது புரட்சிகர மக்கள் இயக்கங் கள் பற்றிய முழுவிபரங்களைக் கண்டறிந்து
ஒரு செயல் திட்டத்தை தயாரிக்கும்படி
பன்னிக்கப்பட்டுள்ளது.
* புதிய மக்கள் இராணுவத்தின் (NPA) பலத்தை நீண்டக்ாலமாகவே குறைவாக கண்சிப்பிட்டு வந்த மார்க்கோஸின் அரசு தற் போதுதான் புதியமக்கள் இராணுவக்NPA) தினது செயல் திட்டங்களையும் பலத்தையும் சரியாக வே கணிப்பிட்டுள்ளது. மிகக் காலம் தாழ்த்தியே பென்டகனும், அரசு அங்கங்களும் புதிய மக்கள் இராணுவத் தின் (NPA) பலத்தை சரியாகக் ஒப்புக் கொண்டு உள்ளன. எடுத்துக்காட்டாக, பிலிப்பையின்சில் 40000 கிராமங்களில் * பங்கு புதிய மக்க ள் இராணுவத் தின் செல்வாக்கில் உள்ளது என்பதை யும் 20000 அங்கத்தவர்களை கொண் டுள்ளது என்பதையும் அமெரிக்க அரசு உணரத் தொடங்கியுள்ளது.
சென்ற ஆண்டு நாடு முழுவதுமாக Gastrifevarr cupsiroute of (Guerilla Front) 45ல் இருந்து 59 மாகாணங்களுக்கு பரவி
5

உள்ள அதே நேரத்தில், கொரில்லாக்களின் ஆளுமையின் கீழுள்ள பகுதிகள் 53ல் இருந்து 39ஆக உயர்ந்துள்ளது. மக்கள் இராணுவத் தினர் தற்போது பெற்றுள்ள வெற்றி ஆனது மார்க்கோசிற்கும் அவரது துணை வியா ர் இமல்டா விற்கும் கிடைத்த தனிப் பெரும் தோல்வியாகும். ஜனதிபதியின் சொந்தமாகா ணமான வடக்கு லூசானிலுள்ள இலகோஸ் நொர்ட் (1locos norte)டின் நிலைமையை விபரிக்க வந்த செய்தி தாள் ஒன்று கூறு கின்றது. "சீர்குலேந்து வரும் நிலமையை சமாளிக்க ஓர் விசேஷ படைப்பிரிவினரை யையே அமர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.”
ஜன தி ப தி யின் மனைவியின் சொந்த மாகாணமான வலோட்டாவிலும் சொந்த ஊரான டொலாசாவிலும் புதிய மக்கள் இராணுவத்தின் செல்வாக்கும் செயல்முறை களும் பெருகி வந்துள்ளது.
பிலிப்பையின்சின் மூன் ரு வ து பெரிய தீவான studi Sa9ai) (Samar lsland) பொது மக்களிட்ையே புதிய மக்கள் இராணு வத்தினருக்கு செல்வாக்கு வளர்ந்துள்ளதை பிலிப்பையின்ஸ் இராணுவத்தினர் ஒத்துக் கொண்ட உண்மையாகும். பிலிப்பையின் Rன் இரண்டாவது பெரிய தீவான “மிண்ட நாவோ’ (Mindanao)வில் புதிய மக்கள் இராணுவத்தின் வ ள ர் ச் சி அரசிற்கு பிரமிப்பை தோற்றுவித்துள்ளது. புதிய மக்கள் இராணுவமானது 35L Dgil உறுதியான நடவடிக்கைகள் மூலம் நாட்டுப் புறங்களில் அரசு இராணுவம் புகமுடியாத நிலையை தோற்றுவித்துள்ளது.
மார்க்கோசின் இராணுவத்தினர் புதிய மக்கள் இராணுவத்தை எதிர்த்து நிற்கும் இடங்களை "கொரில்லா முன்னணி "என்றும் இராணுவத்தினரால் ஊடுருவமுடியாத இடங்களில் உள்ள, புதிய மக்கள் இராணுவத் தின் தளங்களை "கொரில்லாத் தளங்கள்” எனவும் பிரித்துக்காட்டுகின்றனர். இவ்வகை கொரிலாத் தளங்கள் மேலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இன்னும்
A unrriředsu

Page 20
இரண்டு வருடங்களில் வெல்ல முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கும் என்பது புதிய மக்கள் இராணுவத்தின் கணிப்பாகும். மக்கள் இராணுவத்தினர் தற்போது தங்களின் இறுதி இலக்கை அடைவதில் முன்நோக்கிச் செல்லுவதாக நம்புகின்றனர். அத்துடன் அவர்களின் திட்டமிட்ட தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத அரச இராணுவத் தினர் தங்களின் திட்டமிட்ட இறுதித் தற் காப்பு நடவடிக்கையில் கூடமக்கள் இராணு வத்தினரிடம் தோல்வியையே கண்டு வரு கின்றனர்.
தாக்குதலில் முன்னேற்றம் கண்டு வரும் புதிய மக்கள் இராணுவம், தங்கள் திட்டத் தின் படி முன்னேறிய கட்டத்தில் கொரிலாக் குழுக்களுக்கு பதிலாக 100 போர் வீரர்கள் அடங்கிய போர்ப்படையாக செயல் படு கின்றது. ஒவ்வொரு கொரிலாத் தளங்களை யும் அப்புறப்படுத்தி அவ்விடங்களில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வார்கள். இக் கால கட்டம் சிறு அளவிலான கொரில்லாக் குழுக் களின் நடவடிக்கையாக அல்லாமல், முறை யாக இயங்கும் இராணுவ நடவடிக்கை முதன்மையானதாகவும், கொரில்லா நட வடிக்கைகள் துனே நடவடிக்கையாகவும் அமையும் காலமிது.
இன்னும் மூன்று அல்லது ஆண்டுகளில் தற்போது நடத்தப்படும் தற்காப்புயுத்தங் களுக்குப் பதிலாக, எதிரியை நிலை குலைய வைக்கும் அளவிற்கு வளர முடியும் என்கின்ற நம்பிக்கை ஊட்டும் வகையில் புரட்சிகர இயக்கத்தின் அரசியல் இராணுவ கட்டு DrTGOT Išvé95 Git (INFRAS TRUCTURE) உள்ளன.
அரசியல் கைதியாக சிறையில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான யோஸ் மரிய சீசன் அண்மையில் ஒரு பேட்டியில் பின்வருமாறு மக்கள் இராணுவத்தின் புலத்தை குறிப்பிட்டுள்ளார், "புதிய மக்கள் இராணுவத்தின் பலமும்செல்வாக்கும் கணிச மானஅளவு உயர்ந்துள்ளது. நாட்டில் உள்ள 1500 நகர சபைகளில் 50% ஆன இடங்களில்
tun ri Goaj-l

பூரணசெல்வாக்குகொணடதாகபுதிய மக்கள் இராணுவம் வளர்ந்து வந்துள்ளது. தனது படைகட்டுமானத்தின் மூலம், ஏன் போர்ப் படைகள் மூலம் நாட்டின் பெரும்பான்மைப் பகுதிகளில் இராணுவத்தினரை அழித்து ஒழித்துவிட முடியும்' யுத்த தந்திர ரீதியி லான "ஸ்தம்பித்த நிலைமை”(STALEMATE) உருவாகும் பொழுது, எதிரித் துருப்புக்களின் படைகளை ஒரே ஒரு நடவடிக்கை மூலமாக அழித்தொழித்தல் வாடிக்கையாகியே விட லாம். பிரதேச தலைநகர்கள், சிறிய நகரங் கள் ஆகியவற்றில் அரசுத் துருப்புக்களே அழித்தல், அல்லது அவர்களே நிராயுத பாணி ஆக்குதல் என்ற அடிப்படையில் தொடர்ந்து அவற்றை தற்காலிகமாக கைப் பற்றும் நிலைமை சாத்தியமானதே.
இராணுவ உண்மை நிலைப்பாட்டை கருத்தில் கொண்டே சீசன் தனது கணிப் பீட்டை கூறியுள்ளார், என்பது நடை முறையைப் பார்க்கும் போது தெளிவா கின்றது.தற்போது கூட மக்கள் இராணுவம், அரசு துருப்புக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது. 1.6 என்ற விகிதத்தில் உள்ளது.மின்டாளுவோவில் தளம் அமைத்து போராடும் மொருே தேசிய விடுதல் முன்னணியினரை (M.N.I.F) சமாளிக்க 20,000 இராணுவத்தினரை அமர்த்த பிலிப் பையின்ஸ் அரசு நிர்ப்பந்தப்படுத்தப் பட்டுள்ளது. இந் நிலையில் மிகுதி ச0,000 அரச இராணுவத்தினருக்கு எதிராக 10000 விடுதலை உணர்வு கொணடவர்களும், மிக உயர்ந்த சக்தி கொண்ட றைபிள்களை கொண்டிருப்பவர்களுமான புதிய மக்கள் இராணுவத்தினரின், திட்டமிட்ட போர்த் தாக்குதல்களை சமாளிப்பதென்பது இயலாத காரியமாகும்.
இராணுவத்தினருடன் ஒப்பிட்டு தனது பலத்தைக் கணிப்பதில்புதிய மக்கள் இராணு வத்தினர் முன்நிற்கின்றனர். அவர்களின் கணிப்பின் படி புதிய மக்கள் இராணுவத் தினருக்கு 25,000 உயர் சக்தி றைபிள்களை கையாளக் கூடிய முழு நேர கொரிலாக்களா லேயே அரச இராணுவத்தினரை ஈடு செய்ய
16

Page 21
முடியும்’ இது அவர்களால் எளிதில் அடைந்து விடக்கூடிய இலக்காகும் புதிய மக்கள் இராணுவத்தினர் அரச இராணுவத் தினருக்கு எதிரான தங்களது தந்திரேர் பாய யுத்த வழிமுறைகளைக் கையாள்வதோடு மக்கள் இராணுவத்தை கட்டிஎழுப்புவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். அத்தோடு பரந்த பட்ட அளவில் பெருகி வரும் மக்கள் இராணுவத்தினரைகட்டிவழிகாட்ட அரசியல் கட்டுமானமும், நிர்வகிக்கும் பொறுப்பும் புதிய மக்கள் இராணுவத்தையே சார்ந்துள்ளது.
புதிய மக்கள் இராணுவத்தின் முன் னேற்றத்திற்கு முக்கிய காரணிகளாக அமைந்த பிற காரணிகளை நாம் எளிதாக கணிப்பிட்டு விடமுடியாது. 1969 மார்ச்சில் புதிய மக்கள் இராணுவம் ஆரம்பிக்கபட்ட போது முன் வைத்த "நீண்டகால மக்கள் யுத்தம்” என்ற் அடிப்படை யுத்த தந்திரமே இதில் முக்கிய காரணியாகத் திகழ்கின்றது. பிலிப்பையின்ஸ் புரட்சிவாதிகள் 19506i பழைய கம்யூனிஸ் கட்சியாலும் மக்கள் படையினராலும் (HUKS) கடைப்பிடித்து வந்த திடீர் இராணுவ எழுச்சி (Suift Armed Uprising) மு  ைற க ளில் இருந்து கசப்பான பாடங்களே இன்றைய கட்சி கற்றுக் கொண்டுள்ளது. அதே வேளை புதிய மக்கள் இராணுவத்தை பும் புதிய கம்யூனிஸ்ட் கட்சியையும் கட்டி எழுப்பிய இளைய தலைமுறையினர் மிகவும் கவனமாக திட்டமிட்டுவந்துள்ளனர். பிலிப்பையின்ஸ் மக்களில் 60% மக்கள் வ்ாழும் கிராமப் புறங்களில் தங்களின் அரசியல் இராணுவ் பலத்தை முறையாக பொறுமையுடன்கட்டுவதை வலியுறுத்தினர். r 1970ல் அமடோ குரேரோ என்பவர் தங்கள் நாட்டின் குறிப்பான சூழலுக்கேற்ற (Specific . Character) LDéjşé56it uqgög5llu பாதையை வகுத்ததன் மூலம்கட்சியின் அரசி யல், சிந்தாந்தத்தில் ஒரு புதிய திருப்பு முனையை உண்டாக்கிஞர்.
குரேரோ எழுதுகிருர் நாம் மிகவும் சிக்க லான முனைகளில் போராட வேண்டியுள்ளது.
17 彎"

ஏனெனில் எமது நாடோ அளவில் சிறியது. மேலும் கிராமப்புறங்கள் துண்டு துண்டாகக் கிடக்கின்றன பல்வேறு சின்னஞ்சிறு தீவுக் கூட்டங்களாய் சிதறிக்கிடக்கும் நம் நாட்டின் குறிப்பான தனமைக்கிணங்க, பல்வேறு கொரில்லாப் பகுதிகளை உருவாக்குவதன் மூலம், எதிரியின் ஒரு முனைத் தாக்குதலை முறி யடிக்க முடியும். நமக்கு சாதகமாக இச்சூழ் நிக்லயை உருவாக்கிக் கொள்வதிலேயே நமது வெற்றி தங்கியுள்ளது. 1950 களிலோ ஹக் ராணுவம் இதனே உணர்ந்திருக்க வில்லை.
பெரிய நீண்டமலைத் தொடர்கள், தீவுகளே தனித்தனிப்பகுதிகளாக பிரித்துள்ள சாதக மான சூழலில் பல்வேறு கொரில்லாத்தளங் களை அமைத்துக் கொள்ளவும், அரசியல், இராணுவ செல்வாக்கை ஏற்படுத்திக் கொள் ளவும் முடியும் எனக் கூறுகிருர்,
மக்கள் பணியும் அமைப்பு வேலையும் என்ற யுத்ததந்திரத்துடன் மக்கள் இராணுவத்தின் ஆயுதமேந்திய பிரச்சார குழுக்கள் (APU Armed Propaganda Units) 1970களில் லூசான் பகுதி முதல் பிரதான பெரிய தீவுகள் வரை நடவடிக்கையில் இறங்கின. கடந்த 10ஆண்டுகளில் தேசியத்தளம் அமைப் Lusai (National Base Building) LD5sair இாாணுவம் பெற்றுள்ள நல்ல அனுபவங் களை, மிண்டநாவோ பகுதியில் அதன் வரலாறு நமக்கு படம் பிடித்துக்காட்டுகிறது ஆயுதம் ஏந்தாத அரைச் சட்டபூர்வக் குழுக்கள் (Semilegal) தேசிய ஜனநாயக்ப் புரட்சியின் திட்டங்களை மக்களிடையே பரப்பிய பின்பு:1974ல் 7பேர் கொண்ட APU வினர் தீவின் மேற்கு பகுதியில் இறங்கினர். APU குழுக்கள் இராணுவத் தன்மையற்ற (Non-Military) அாசியல் வேலைகளை பரந்து பட்ட கல்வி, நிலச்சீர்திருத்தம் சுகாதாரப் பணிகள், மக்கள் திரள் அமைப்புகள் கட்டல் போன்றவற்றை மேற்கொண்டன. -2/65)J சட்டபூர்வக் குழுக்கள் பரந்துபட்ட அரசியல் அமைப்புப் பணிகளை மேற்கொள்ளும்போது APU வின் மக்கள் சமூகப்பணிகளை இரண் டாம் பட்சமாக்கி இராணுவ நடவடிக்கை களை பிரதானமாக்கிக் கொண்டனர்.
பார்வை

Page 22
1974-ல் வந்த APU (ஆயுதம் தாங்கிய பிரச்சாரப்படை) யானது 1978 வாக்கில் 5 முனைகளில் 20 பூரண திறமை கொண்ட கொரில்லாக் குழுக்களாக வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 19846) நாட்டின் 2200 நகரங்களில் பல சிறிய பெரிய ஆயுதக்குழுக்கள் 10 கொரில்லாக் தளங்களுக்கு மாற்று நிகராக இயங்கக் கூடிய அளவுக்கு பயிற்சி பெற்று வளர்ந் துள்ளன.
MNLF (மொருே தேசிய விடுதலை முன்னணி)ஞல் வழி நடத்தப்படும் முஸ்லீம் கிளர்ச்சிக்காரர்களின் நடவடிக்கைகள்? மிண்டா நாவோலிலும், பிற இடங்களிலும் மக்கள் இராணுவத்தின் வளர்ச்சிக்கு துணை புரிந்தள்ளன. MNLF og ris, Git, e罗sā இராணுவத்தின் மூன்றில் இரு பகுதியினரு டன் தொடர்ந்து யுத்தங்களை நடாத்தி வருகின்றனர். புதிய மக்கள் இராணுவம் மிண்டானுேவோவில் மேலும் வளர்ச்சி யடையும் போது அதை ஒடுக்க நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் அரசபடைகள் இடம் பெயருகின்றன. இதன் முலம் புதிய மக்கள் இராணுவம் "லூசான்’ மற்றும் "விசயாஸ்" பகுதிகளில் வளர்ச்சியடைவதற் கான சாத்தியப்பாடுகளை அதிகப்படுத்தி யுள்ளது.
MNLF இனரால் தொழிலாளர்கள், மாணவர்கள், படிப்பாளிகள் மற்றும் நகர்ப் புற ஏழைகளிடையே மேற்கொள்ளப்பட்ட சமூகப் பணியானது. 1970ன் பிற்பகுதியில் புதிய மக்கள் இராணுவத்தின் வளர்ச்சிக்கு வழி வகுத்த காரணங்களில் ஒன்ருகும்.
' நகர்ப்புற மக்களின் "வலிமையான போராட்டங்களை நசுக்க அரச துருப்புக்கள் நகர்ப்புறங்களை நோக்கி திருப்பப்படும்போது அண்டைப் பகுதியிலுள்ள மக்கள் இராணு வத்தினர் நகர்ப்புற மக்கள் திரள் நடவடிச் கைகளுடன் இணைந்து அரச துருப்புக்களை எதிர்த்து போராடினர். கிராமப்புறங்களில் தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்தி அரச துருப்புகளின் கவனத்தை தங்கள்
lurihei

பக்கம் ஈர்த்துக்கொண்டபொழுது நகர்ப்புற அமைப்புகளை வலுப்படுத்துகின்ற நடவடிக் கைகளை மேற்கொண்டனர்.
இவ்வாருக கிராமப்புறங்களின் sust போராட்டங்களும் நகர்புறத்தின் மக்கள் திரள்
(வெகுஜன) போராட்டங்களும் ஒரே யுத்தத்தின் இரண்டு முகங்களே!
1983ல் அக்யூனேவின் கொலைக்குப் பிறகு நக்ர்ப்புற கிராமப்புற சங்கிலி அமைப்பை யொட்டிய போராட்டங்கள் அரச இராணு வத்தினரை திண்டாட வைத்தது. நகர்ப்புறங் களில் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற வெகுஜன போராட்டங்கள் நடை பெறும். அதே வேளையில் - கிராமப்புறங் களில் ஆயுதப் போராட்டங்கள் நடந்தன. இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங் களால் இராணுவம் செயலிழந்து போயிற்று. மணிலா,டாவானுவோ ஜம்போங்கோமற்றும் பங்காலோட் போன்ற நகரங்களிலும், மற்றும் கிராமப்புறங்களிலும் நடந்த போராட்ட நடவடிக்கைகள் இராணுவத் தினரை அங்கும் இங்கும் என சிதைந்து செய
லிழக்க வைத்தது. . از : - ب ،
அரச இராணுவத்தினர் செயலூக்கம் குன்றி, அவர்களிடம் பெருகிவரும் திறமையின் மையும், மஞேவலிமை அற்று வருவதும் அமெரிக்காவின் நேரடி இராணுவ தலையீட் டிற்கு வழிவகுக்கின்றது. سمیہ
இந்நிலையில் மக்கள் இரானுவத்தினரின் ஆலோசகர்கள் அமெரிக்கா நேரடி நடவடிக் கையில் இறங்காது என கருதுகின்றனர். ஏனெனில் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களின் புரட்சிகர உணர்வும், ஒருங்கிணைந்த புரட் சிகர போராட்டங்களும், பணிகளும் அமெ ரிக்க மேல்தட்டு வர்க்கத்திடம்(Elite)ஓர் தாக் கத்தை ஏற்படுத்தும். அமெரிக்க இன்னுெரு ஆசிய நாட்டுடஞன நேரடியுத்தத்தில் இறங் குவதை அவர்கள்(Elite வெகுஜன மக்கள்) வெறுப்பார்கள், தடுப்பார்கள் எனக் கருது கின்றனர். ஆனலும் கூட, மக்கள் இராணு வம் அமெரிக்க தலையீட்டிற்கெதிராக,
ив

Page 23
அனைத்து புரட்சிகர பணிகளையும் மேற் கொண்டு வருகின்றது.
மக்கள் இராணுவத்தின் வெற்றிக்கு என்ன காரணம் என்பதை ஓர் அரசியல் கைதியிடம் கேட்கப்பட்டபோது இதற்கு அவர் (Saturnino Deampo) '67 stij53"f-Lib (5-6)JL9-5 கைக்கானதொரு திட்டம் உள்ளது. அதன் வழிகாட்டுதலில், எதிரியின் ஆயுதப் பலத் தைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் புதிய பகுதிகளை வென்றெடுக்கவும் ஆளு கைக்கு உட்படுத்தவும் எங்களால் முடிகின் றது' என்ருர்,
s
=ஒரு பதிலுக்காகக
அதிர்ந்து கர்ஜிக்கின்றது
பார் முரசு மனிதச் சதைகளை இரும்பு ஆயுதக் கருவிகள் பலி கேட்கின்றன. எல்லா தேசங்களில் இருந்தும் அடிமைகள் பின்னல் அடிமைகள்! எந்த ஆயுதக் கருவிகளை இயக்கும் போது, முன்புமனிதர்கள் செத்து மடிதார்களோ அதே ஆயுதக் கருவிகளை இயக்க இவர்கள் வருகிருர்கள் ஏன் எதற்காக? ஆடைகள் அற்று பசித்துக்கிடக்கும் இந்தப் பூமி பயத்தால் நடுங்குகின்றது மனித உடல்கள், ரத்தக் குளியலில் நுரைத்துக் கரைகிறது. ஏன்? எங்கோ யாரே அல்பேனியாவின் ஒரு பகுதியை அடைவதற்காக
வ்வளவும் நடக்கிறது.
து
அடி மேல் அடி இடியாய் விழுகிறதுஅதன் உள்சதைகளெல்லாம் கிழியும்படி மொத்த மனித இனத்தின் அழகைக் குரல் 4 ஒலமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
19

@@ நிருபரின் கருத்து :-
லெனினிய மரபில் வந்துள்ள புரட்சியாளர்கள் வர்களே! இவர்கள் புரட்சியின அறிவியலாக்கி ள்ளார்கள்! மக்கள் புத்தத்தின் முழுப் பரி ாணத்தையும் உணர்வுடன் அறிந்து போரிடும் ப்புரட்சியாளர்கள் நிச்சயம் வென்றே தீருவர்! க்கள் யுத்தத்தை அறிவியலாக்கி செயல்படும் வர்களே எதிர்த்தே அமெரிக்க ஏகாதிபத்தியமும் வர்களது கைக்கூலிகளும் களத்தில் இறங்கி
ஸ்ளனர், O
ஏன்? எதற்காக? டார்னஸ் வழியாக எவருடைய கப்பல்களோ கட்டணம் எதுவும் செலுத்தாமல் கடந்த செல்ல? இது இப்படியே நடந்து கொண்டே போகுமானல் பூமியின் எந்த எலும்பும் மிஞ்சப் போவதில்லை. பூமியின் ஆத்மாவைக் கூட அடித்துன், இழித்து வெளியே எடுத்து நார் நாராக்கி விடுவார்கள். ஏன்? எதற்காக? எவரோ மெசபடோமியாவின் செல்வத்தை அள்ளிச் செல்வதறகாக! எந்தப் பெயரில் எதற்காக போர்க்குதிரையின் குளம்படிகள் நகரங்களைச் செவிடாக்குகின்றன? போர்க்களமென்றும் வானத்தில் எது இறக்கிறது? என்ன தெரிகிறது? விடுதலையா? கடவுளா? பணம். நீ உயிரிழப்பதைத்தான்-அவர்கள் தியாகம் என்று சொல்லித் திரிகிறர்கள். நீ என்றைக்கு உன் முழுவலிமையோடு நிமிர்ந்தெழுந்து அவர்கள் முகத்தில் அறைந்தாற்போல் இந்தக் கேள்வியைக் கேட்கப்போ கிருய். "ஏன் நாங்கள் போரிட்டுக் கொண்டிருக்கிருேம்?"
-மயாகாவஸ்கி ரஷ்யக் கவிஞர்
பார்வை

Page 24
இசையும்
இசை ஒரு கலைவடிவமல்ல. கலையாகும் இசைக்கலை எனறே கூறுகிருேம். கலைக்கு வடி வம், உள்ளடக்கம் உள்ளது. இன்றைய வார்த்தையில் கூறின் இசைக்கு அமைப்பு (Structure) Laban (Function) paarG). 5a) மனிதனல் உற்பத்தி செய்யப்படுவது. குயி லோசை இனிமையாய் ஒலிக்கலாம், அது கலையல்ல.
மிருக நிலையில் இருந்த போது மனிதன் ஒசையையே கேட்டு தானும் ஒலியை எழுப் பினுன். அவை அர்த்தம் கொண்டவையே. ஒசை ஒழுங்கு படுத்தப்படும் போது இசையா கின்றது. இசை நேசத்தோடு நெறிப் படுத்தப் படுகிறது. தாளத்தால் அளந்து பார்க்கிருேம்.
இசை செவிகளைத் தொட்டு சிந்தனையை யும் இதயத்தையும் கவர்கிறது; பல்வேறு உணர்ச்சிகளை தோற்று விக்க வல்ல தாகிறது. அதனலேயே இசையின் இசையமைப்பின் நுட்பங்களை, இன்று வளர்ந்துள்ள இசைக் கோட்பாடுகளை, கற்காமலேயே இசையை எல்லா மனிதனுலும் சுவைக்க முடிகிறது.
இசையை நயப்பவரிடையே சிறிது சிறிது வேறுபாடு இருக்காலம் அது அவரவரின் வர்க்க நிலைப்பாட்டைப் பொறுத்து இருக்
25R)fTD.
இசை இயங்கியலுக்கு அப்பாற் பட்டதல்ல. தொடர்ந்த ஒரே இசைதெவிட்டி விடுவதைக் காண்கிருேம்.இசை மனிதவளர்ச் சியோடு வளர்ந்துள்ளது. உபரி உற்பத்தியின் கிட்டிய ஒய்வும் இசையை வளர்க்க உதவியது உபரியை அபகரித்த வர்க்கத்தவர் தம் பொருளுற்பத்திக்கு சேவை செய்யும் மதம் என்ற மேல் மட்ட அமைப்போடு இசையை
ustrfeogh -

வர்க்கமும்
யும் இணைத்துக கொண்டனர். உணர்வையும். சிந்தனையையும்ஆக்கிரமிக்கக்கூடிய இசையை தெய்வீக மாக்கினர். தியாகையர், தீட்சிதர் போன்ருேர் இசை தெய்வத்துக்குரிய தென்றே வளர்த்தனர்.
ஆயினும் உழைக்கும் மக்கள் உழைப்போடு இசையை இனத்துக் கொண்டனர். இன்றும். கூட்டாக உழைக்கும் போது, அறுவடை வேட்டையின் போது ஒன்றுபட்டு உழைக் கும் மக்கள் இசை எழுப்புவதைக் கேட்கி ருேம். கூட்டு உற்பத்தி - கூட்டு இசை மன உறுதியையும், உரமும்,உழைப்பில் ஆர்வமும், தந்தது.
சொற்களற்ற இசையையே இங்கு குறிப்பிட்டேன். ஒலிகளை சொற்களாக்கி மனித தொடர்புகளை ஏற்படுத்த தொடங்கிய மக்கள் தம் இன்பதுன்பங்களை தாலாட்டு, ஒப்பாரி, ஏற்றப்பாட்டு, தெய்வவழிபாடு, சடங்கு ஆகிய வேளைகளிலும் இசையோடு தம் உணர்வு நிலைகளை வெளிப்படுத்தினர். மனித உணர்வின் மொழியாகவும் இசை விளங்குகிறது.
மன்னர்களையும் நிலப்பிரபுக்களையும், தெய்வங்களையும் பாடிய புலவர்களும் இசை யை அடிப்படையாக வைத்தே கவிதைகளாக். கினர். எதுகை, மோனை போன்ற கவிதையின் இலக்கணங்கள் இசையை, ஒலி அமைதியை அடிப்படையாகக் கொண்டவையே. ஏட்டு வசதிகுறைந்த காலகட்டத்தில் கவிகளை, கருத்துக்களை நினைவில்பதிப்பதற்கும்இசையே உ த வி ய து. இக்கவிதைகள் யாவும், மக்களது உபரியை அபகரித்து வாழும் வர்க் கத்தை சார்ந்திருப்பதைக் கானலாம்.
20

Page 25
குழலிசை,நரம்பிசை, தோறகருவி, இசை யாவும் குரலிசையின் விதிமுறைகளே 6ستا ه டியே இசைக்கப்படுகின்றன. இசையின் இலக் கணங்களை கற்காத மக்களும் இயல் பாகவ்ே ஒலியை ஒழுங்கு படுத்தி நேரலயத்தோடு (தாளம்) நெறிப்படுத்தி இசையாக்கு வதை காண்கிருேம்.
இசை மாற்ற மடைந்து பல வடிவங் களைப் பெறும் கலையாகும். ஒலி நயம் ஏற்றம் இறக்க மடைந்து மனித உணர்வு களுடன் விளையாடுவதையும். சுவைக்கி ருேம். சந்தம், தொனி கட்டமைப்புடன் இசை சிறப்படைகிறது; உடலசைவு, நடனம், கூத்து, தம்பரா குறியீட்டு நாடகங்களோடு ஒன்றிணைந்து புத்தம்புது அனுபவ உ%ணர்வு களை ஏற்படுத்துகிறது. இசை குறியீடாக, மொழியாக, மனித தொடர்பு சாதனமாக விளங்குகிறது.
வேதம் ஒதும் ஓசையே கற்றேரின் முதலிசையென்று கூறுவர். இது இன்று வரை ஒரு சில இராகத்திலேயே ஒதப் படுவதைக் கேட்கிருேம். இந்தியப் பழங் குடியினர் ஒரு சில இராகங்களையே பெரும் பாலும் பயன்படுத்தினரென கூறப்படு -கின்றது.
கட்டுப்பாடு கூடிய கர்நாடக இசை என வழங்கப் படும் தென் இந்திய இசை 12 வகை இசைக் குறிகளுடன் நூற்றுக்கணக்கான இராகங்களில் இசைக்கப்படுகிறது. விதி முறைகள் குறைந்த வடஇந்திய இந்துஸ் தானிய இசையும் இதே தகமைகள் பெற்றுள்ளன.
புரட்சிகர உணர்வை வெளிப்படுத்தக் கூடிய இசையை அமைப்பதில் எவ்வித சிரம மும் இருக்க முடியாது. இசை மனித உணர் வைப் பாதிப்பதால் இசையை உற்பத்தி செய்பவரது உணர்வு நிலை மிக முக்கிய -மானது. ஆகவே வார்த்தையற்ற இசைக் கலக்கு வர்க்க சார்புஇல்லை யென்று கூறி விடமுடியாது. ஆயினும் இசைபாட்டுடன்
2童...

இணையும் போது அதன்கருத்தையொட்டி எளிதாக வீர்க்க நிலையைக் கணிக்க முடிகிற தென்பது வெளிப்படை.
ஐரோப்பிய இசைக்கு புத்துயிரளித்து வளர்த்த இசை மேதை பீத்தோவன் (1770-1827) பிரெஞ்சுப் புரட்சியை உணர் விற் கொண்டு மக்களின் சுதந்திர எழுச்சி யையும் மனித மதிப்பயுைம் தன் இசை மூலம் உயர்த்தி வந்தான் என்று இசை நலஞய் வாளர் கூறுவர். சீனுவில் இசைமுதன்மை பெறும் குறியீட்டு நாட்டிய மூலம், புரட்சிக் கருத்துகளே மக்கள் முன் பரப்ப முடிந்தது. சீன இசை மட்டுமல்ல பீத்தோவன் இசை, உலக இசைகளை எல்லாம் முற்போக்கு உணர்வுகளை எழுப்ப அங்கு பயன் படுத்து கின்றனர். உட்பொருளுக்கேற்ப இசைவடி வங்களே அங்கு தேடிக்கொள்கினறனர். சோவியத் நாட்டில் கிராமிய இசை கூட்டு இசையாக்கப்பட்டு சோசலிசயதார்வாதக் கோட்பாட்டுடன் வளர்க்கப்படுகிறது. அமெரிக்க நீக்கிரோ மக்களால் வளர்க்கப் பட்ட யாஷ் (AZZ) இசையும் கிராமிய இசையின் வளர்ச்சியாகும்.
முதலாளித்துவ வளர்ச்சியில் வார்த் தையற்ற இசையின் சிறப்புகளை பலவழிகளில் கேட்டு நயக்கிருேம். சிறப்பாக சினிமாவின் இசை பல்வேறு உணர்வு நிலைகளை ஏற் படுத்துதைக் கேட்டுமெய்மறந்து விடுகிருேம். அத்துடன் ரேடியோ, டிவி, இசைக்கச்சேரி ஆகியன மனித உணர்வுக்கும் அறிவுக்கும் நெருங்கிய நிலையில் இசையின் உறவு நிற் பதைக் காண்கிருேம். மகிழ்ச்சி, கோபம், காதல், வீரம், அமைதி, சோகம் முதலிய அனைத்து உணர்வுகளையும் இசை ஏற்படுத்தக் கூடியது. அன்றைய போர் முரசை கேட்கா விடினும்,இன்றைய இராணுவஅணிவகுப்பின் இசை ஒலி பேசுவதைக் கேட்கிருேம். மனி தன் குரலுக்கு எட்டாத இசைகளை எலக் ரோனிக் கருவிகள் மூலம் மனிதன் ஆக்கிக் கொள்வதும் மனிதனின் தொழில்நுட்பகலை வளர்ச்சியை காட்டுகிறது. V
Luntri G3. Snu-l

Page 26
இன்று புரட்சிகா கலை இலக்கியங்களை ஆக்குவதற்குநிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ கலை வடிவங்களையே நாம் பயன்படுத்தி வருகிருேம். கவிதை, கூத்து, நடனம் நாடகம், நாவல், சிறுகதை, வசனக்கவிதை கள் முதலியவற்றையே குறிப்பிடுகின்றேன் இசைக்குறியீடுகளால் எழுப்பப்படக்கூடிய இராகங்கள் அனைத்யுைம் அல்லது அவற்றில் சிறப்பாக தேர்ந்தெடுக்கக் கூடியவற்றை புரட்சிகர இச்ைக்கு அல்லது பாடல்களுக்கு நன்கு பயன்படுத்தமுடியும். இந்திய தேசிய விடுதலை எழுச்சிக்கு பாரதி இவற்றை நன்கு பயன்படுத்தி உள்ளதை காண்கிருேம். இசை யோடு பாடுதற்கே கவிதை என்பதை நன்கு உணர்ந்து தன் கவிதைகள் அனைத்திற்கும் இராகம் அமைத்தே பாரதி பாடி வைத்தான்
எம் நாடுகளில் கலை இலக்கியங்களின் துட்பங்களைக் கற்று அவற்றை வளர்ப்பவர் கள் நடுத்தர உயர்தர வகுப்பினரே ஆவர் பாட்டாளி வர்க்கம் சார்ந்து நிற்கும் அறிலி ஜீவிகள் புரட்சிகர கலை இலக்கியங்களை ஆக்சி இத்துறைகளில் தமது பங்களிப்பை செய வதைக் காணலாம். இசை இம்முயற்சிக்கு விதிவிலக்கல்ல.
இசையோடு பாடல் எழுவது ஒன்று புரட்சிகர பாடல்களுக்குதக்க இசையமைத்து மக்களிடையே எடுத்துக் செல்வதுமற்றையது கத்தார் (இந்திய புரட்சிக் கலைஞர்) போன் கலைஞர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளதை
STSSTENT fO.
இசை உல்க் மக்களது மொழியாகும் அதற்கு இலக்கணங்கள் விதிகள் உள. வ வடிவில் எழுதிக்கற்கப்படுகிறது, வளர்க்க படுகிறது. அதன் சமூக தொடர்புகள் விஞ்ஞான முறையில் ஆராயப்படுகின்றன குறியீழ்டியல் (SEMIOLOGY| கல்வி அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதே.
இசை மனித உணர்வை சார்ந்ததிஞ6 இசையை ஆக்குபவனது உணர்வு நிலையே அதன் வர்க்கத்தன்மையை தீர்மானிக்கிறது
பார்வை

அமெரிக்கா இராணுவத்தின்
மிரட்டல் அணிவகுப்பு
1985 பிப்ரவரி-ஏப்ரல் காலப் பகுதியில் நிக்கரகுவாவின் எல்லைப் பகுதிகளில் பிக்தைன் -3 என்ற மிகப்பெரிய இராணுவ மிரட்டல் பயிற்சி அணிவகுப்பு நடாத்தப்பட்டது. இது அமெரிக்காவால் நிக்கரகுவாவவை சுயபெ மிழக்கச் செய்யும் நோக்கத்தோடு திட்ட மிட்டமுறையில் இந்த மிரட்டல் அணிவகுப்பு நடாத்தப்பட்டது. நிக்கரகுவானின் மக்கள் அரசை தூக்கி எறியவேண்டுமென்று ரீகன் அறிவித்திருந்த நோக்கத்தை ஈடேற்ற இவ் வாறு செய்யப்பட்டது.
அமெரிக்காவின் சீரழிவு நிலை
போதிய வருமானமற்து வாழ்பவர் தொகை 8 கோடி. வறுமைக் கோட்டிற்க்கு கீழே வாழ்பவர்கள் தொகை 3 கோடியே 15 இலட்சம் பேர், பட்டினியாலும் போசாக்குக் குறைவாலும் அல்லலுறுவோர் 1 கோடியே 20 இலட்சம் பேர், வீடு மனைகள் அற்று நடுத் தெருவில் நிற்போர் 20 இலட்சம் பேர் தற் கொலை செய்வோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் 27 ஆயிரம் பேர், மூன்று நிமிடத் திற்கு ஒரு கற்பழிப்பு, ஒரு நிமிடத்திற்கு ஒரு கொலை, 50 செக்கனுக்கொரு கன்னமிடல் போன்றன அமெரிக்காவில் சா தா ர ன
நிகழ்ச்சி.
என்பதை முன்பும் குறிப்பிட்டேன். மக்களின் கூட்டுணர்வு, ஒருமைப்பாடு, மகிழ்ச்சி, சுதந் திரம், மட்டுமல்ல; உடல் சிந்தனைகளைப்பு களையும் நீக்கவல்ல மருந்தாகி, உழைப்பிலும் வாழ்விலும் உற்சாக மூட்டவல்லது இசையே யாகும். செ. கணேசலிங்கன்
22

Page 27
0 முல்லைத்தீவான்
அவசர அவசரமாக சூரிய பூமி இருளில் கலந்துகொண்டது.
குருட்டு வெளவால்கள் வானத்தில் அலைந்து கொண்டிரு
குடிசைக்குள் குப்பி விளக்ெ டது. திண்ணையில் வழக்கமாக பாட்டி உட்கார்ந்திருக்க, மடிய கொண்டுகதை சொல்லும்படி கே கதை சொல்லத் தொடங்கினள்.
*ஒரு வாரிலே ஒரு இராசா ஆண்டு வந்தாளும், ஒரு முறை யொன்று அவன் ரை நாட்டுக்குள் கொடுமைப்படுத்தியதாம். ஆட் பிய்த்தெறிந்து, தோட்டங்களே ஆட்களே அடித்துக்கொன்று அ
பாட்டி கதை சொல்லச் சொ கேட்டுக் கொண்டேயிருந்தர்ள் பானே வார் கிணறுகளில் தும்பிக் முழுவதையும்குடித்து முடித்ததா எல்லாவற்றையும் இழுத்து வி வர்ச்சனங்கள் ஊருக்குள் இருக் அந்த ஊர் இராசாவிடம் சென்று கொடுமைகளை ஊர்மக்கள் முன் Jadisasi garftar sara astria

குருட்டு வெளவால்கள் !
னைப் புறக்கணித்து விட்டு
மனம் போன போக்கில் ந்தன.
கான்று ஏற்றப்பட்டு விட்
காலை நீட்டிக்கொண்டு பில் தலையை வைத்துக் கட்கும் பேத்திக்கு, பாட்டி
நாட்டை நல்லபடியா
வெறி பிடித்த யானை ா புகுந்து ஊர்ச்சனங்களை கள் இருக்கும் வீடுகளைப்
அழித்து, எதிர்ப்படும் ட்டூழியம் புரிந்ததாம்"
ல்ல ம். b...... Gastrigபேத்தி, வெறி பிடித்த கையை விட்டு தண்ணிர் ம். தென்னை, பனை, கமுகு ழுத்தி சாப்பிட்டதாம். க இயல்ாமல் போயிற்று. வெறிபிடித்த பானையின் மறவிட்டார்கள். இதை ளே அனுப்பி யானையைப்
பாவை-1

Page 28
பிடிக்கச்சொன்னன். எவராலும் யானையைப் பிடிக்க முடியாமல் போகவே அந்த இராசா யானையைப் பிடித்து அடக்குபவர்களுக்கு பரிசு தருவதாக அறிவித்தான். பரிசுக்கு ஆசைப் பட்ட சில பேர் யானையை அடக்கப் போய் இறந்து விட்டார்கள்.
இதற்குப் பிறகு அந்த வெறிபிடித்த யானையை அடக்குவது யார்? என்ற கேள்வி எழுந்து விட்டது.
அந்த ஊழில் யானை பிடிப்பதில் கெட்டிக்காரனன வேலப்பணிக்கன் என் பவனை &Ꮨ fᎢ #fᎢ அழைத் து யானையை அடக்கச் சொன்னன். வேலப்பணிக்கனும் யானைபிடிக்கும் கம்பாயங்களோடு காட்டில் புகுந்து யானையை அடக்கச் சென்றன். இவன் யானை பிடிக்கச் சென்ற செய்தி ஊரெல்லாம் பரவி விட்டது. யானை அடக்கப்பட்டுவிடும் என்று நம்பிக்கொண்டு இருந்தபோது வேலப் பணிக்கன் யானையைபிடிக்காமலே ஊருக்குள் திரும்ப வேண்டியதாயிற்று.
இதைக்கண்ட ஊரார் வேலப்பணிக்கன கேலி செய்தார்கள். ஏற்கனவே வேலப் பணிக்சனின் வீரத்தின் மீதுபொருமைகொண் டிருந்த பலரும் "இனி வேலப்பணிக்கன் பெஞ்சாதிதான் யானையைப் பிடிக்கவேணும் என்று கேலி செய்தார்கள்.
இதைக் கேட்ட வேலப்பணிக்கன் கவல் கொண்டு தனது வீட்டுக்கு வந்து முகம் கவிழப்படுத்துக் கொண்டான்.இதையறிந்த வேலப்பணிக்கனின் மனைவி அரியாத்தை ir
*நான் யானை பிடித்து வருகிறேன்"
என்று சபதம் செய்து புறப்பட்டு விட்டாள்.
. జ్ఞళ్లీ, . கதை சொல்லிக் கொண்டிருத்த பாட்டியை பேத்தி கேட்டாள்,
'அரியாத்தை * யானையை பிடிச்சுப்
போடுவாளா பாட்டி?’ 'ஐடி ***
பாம்வை

என்றவளுக்கு 'கதையைக் கேளேன்” என்றபடி பாட்டி, கதையைத்தொடர்ந்தாள். காட்டுக்குப் போன அரியாத்தை பல நாட்கள் காட்டில் அலேந்து யானேயைப் பிடித்து விட்டாள். வெறிபிடித்த யானையை அடக்கி அந்த யானையின் மேலேறி அமர்ந்து அரண்மனை நோக்கிக்கொண்டு சென்று அரண் மனை வாசலில் இருந்த ஒரு பெரிய புளிய மரத்தில் கட்டிவிட்டு, அதனை அரசனிடம் அறிவித்தாள்: இராசா திகைத்துப் போப் விட்டான். யானை அடக்கிய அரியாத்தை யினுடைய வீரத்தைப் புகழ்ந்து பரிசுகள் பல கொடுத்தான். அவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு இராஜ மரியாதையுடன் அவள் வீட்டுக்கு போகும் போது ஊரர் அவளது வீரத்தை எண்ணி திகைத் துப் போ ப் விட்டார்கள். கேலி செய்தவர்களெல்லாம் வாயடைத்துப் போய்விட்டார்கள்.
"வீட்டுக்கு வந்த அரியாத்தை யானை பிடிக்கும் உபகரணங்களை தனது கணவனின் காலடியில் வைத்து வணங் கி விட் டு வீட்டுக்குள் சென்றவள் திரும்பவேயில்லை, தூக்குப் போட்டு இறந்து விட்டாள்.'
திடீரென மடியிலிருந்து எழுந்த பேத்தி "ஏன் பாட்டி அவள் செத்தாள்? யானையை அடக்கிஞல் சந்தோசமாகத்தான்ே இருந் திருப்பாள்? ஏன் செத்துப் போளுள்?" என்று பாட்டியைத் தாண்டினுள். பாட்டி கதைக்கு விளக்கமளிக்கத் தொடங்கிளுள்.
v. "அரியாத்தையின் கணவன் வேலப்
பணிக்களுல் அடக்கமுடியாத aurrkurso
அவனது மண்வியாகிய தான், ஒரு பெண் அடக்கிவிட்டேனே என்று நினைத்து தனது
செயலிஞல் கணவனுக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதே என்று கவலைகொண்டு, அவன் தற் கொலை செய்து கொண்டாள். இதற்குப் பிறகு நல்லபடி இராசா நாட்டை ஆண்டு வந்தானும்” என்று கதையை முடித்தாள் பாட்டி
டாட்டிகதையை முடித்தாதும் பேத்தி கதையை முடித்தபாடில்லே. அவள்கேள்விக்கு
24:

Page 29
மேல் கேள்வியாகப் பாட்டியை துளைத்து எடுத்து விட்ட்ாள்.
"ஏன்பாட்டி அரியாத்தை யானையை அடக்கினவள் தான். அவளின் கணவன் வேலப்பளிக்களுல் அது முடியாமல் போய் விட்டது. அதஞலே அந்த வீராங்கன அவனுக்கு நிகராக வாழக் கூடாதா? யானையை அடக்கி ஊரைக் காப்பாற்றிய அரியாத்தையின் வீரத்தைப் போற்றும் சமூகம் அவள் வாழ்வதற்கு ஏன் வழி அமைக்க வில்லை?
சகல விதத்திலும் ஆண்களுக்கு அடங்கிப் போகின்ற பெண்களும் கோணிக்குறுகி அடுப் படிக்குள் அடங்கிக்கிடக்கும் பெண்களும் தான் இந்த உலகத்தில் வாழலாமா? அரியாத்தை யானை அடக்கியது போல இந்த ஆமிக்காரரை அடக்குவதற்கு என்ரை அக்கா போய்விட்டா. அக்கா வெற்றி பெற்று ஈழ நாட்டில் வரும் போது அரியாத்தை போல சாவதற்கு விட மா ட் டோம்." என்று பொழிந்து தள்ளினுள்பேத்தி, பாட்டிக்கு முகம் சுருக்கென்று வந்து விட்டது.
"நாங்கள் அரியாத்தை போல ஆட்கள்” என்று பெருமிதமாகக் கூறிஞள். அடுப்பில் விழுந்த உப்பு போல படபட வென வெடித் தாள் பேத்தி. எங்கள் வருக்குள் துவம்சம் செய்யும் ஆமிக்காரரையும் அவர்களே ஏவி விட்டவர்களையும் அடக்குவதற்கு அக்காவால் முடியாவிட்டால் நானும் போவேன். எமது தேசம் மீட்கப்படும் போது அதில் அரி யாத்தை போல ஆட்களுக்கும் விடுதலை கிடைக்கும்.
"நீங்கள் கதை சொல்விச் சொல்லி நித் திரை பாக்கப் பார்க்கிறீர்கள். எங்களுடைய நித்திரையைக் கலப்பதற்கு பாட்டும் பாட மாட்டீர்கள், கதையும் சொல்லமாட்டீர்கள். பாட்டி பா ட் டி தா ன். பேத் தி. பேத்திதான்." என்றபடி விறுக்கென எழுந்து விட்டுக்குள் போய்விட்டாள் பேத்தி. வாய்க் குள் ஏதோ முணுமுணுத்தபடி பாட்டி திண் னையில் சரித்தாள். இப்போதும் இருள் தன்ரு க சூழ்ந்து விட்டது. தூரத்தே 蠶 வாகனங்களின் இரைச்சல் கேட் றது. இப்போதும் வானத்தில் அந்த குருட்டு வெளவால்கள் திசை தெரியாது பறந்து கொண்டேடயிருக்கின்றன.
25

ஏகாதிபத்தியங்களின் ehung LRT*lq-éises பலியாகும் மூன்ரும் உலக நாடுகள்
ஆயுதக்கட்டுப்பாட்டுப் பரிவர்த்தனைப் பேச்சுவார்த்தைகள் நடாத்துகிருேம் என்று பிதற்றிக்கொள்ளும் அமெரிக்காவும், ரஷ்யா வும் தங்கள் ஆயுத விற்பனைக்காக ஈரானே யும் ஈராக்கையும் நான்கு ஆண்டுகளாக மோத விட்டுள்ளன. இதனுல் இந்த இரண்டு_நாடு களின் பொருளாதாரமும் மிகவும் பரிதாப மடைந்துள்ளது. இரண்டு நாடுகளும் தங்கள் எண்ணெய் ஏற்றுமதி வருமானம் முழு வதையுமே போரிற்காகசெலவு செய்கின்றன. தற்போது இரண்டு நாடுகளிடமும் கைவசம் உள்ள ஆயுதங்களின் பலத்தை கீழே
TT GÖTT)
ஈரான் F订T电
1. துருப்புகள் 4, 15,000 2,22,000 2. டாங்குகள் 1,700 1,800 3. யுத்தவிமானங்கள் 487 339 4, யுத்த கப்பல்கள் 7 O 5. சிறிய சண்டைக்
கப்பல்கள் 17 4l 6. விமான எதிர்ப்பு
துப்பாக்கிகள் 1900 1200
மூன்ரும் உலக நாடுகளில் பசியாலும், பட்டினியாலும் வாடும் தங்கள் மக்களின் பிரச்சனைகளைத்தீர்க்காது, தங்கள் பணத்தை யுதக் கொள் வனவிற்காக அதிகம் செலவு சய்து வருகின்றன. மூன்ரும் உலகநாடு களின் இராணுவச் செலவு நாளுக்குநாள் அதிகரித்ேேந்துத் யங்களும் வல்லரசுகளும் தங்கள் ஆயுதவிற்பனையை அதிகரிப்பதற்காக 3-ம் உலகநாடுகளிடையே பிரச்சனைகளையும், ஆயுதத்தேவையையும் உருவாக்கிவிடுகின்றன. 3-ம் உலக நாடுகளின் இராணுவச் செலவு உலக மொத்தச்செலவு ஒப்பிடும் போது என்ன வீதத்தில் 637ܢܚܬ உள்ளது என்பதை கீழே காணலாம்
ஆண்டு நூற்றுவீத இராணுவ செலவு
1957 4% 1976 . . 14% 1982 20-28%
"urrrirsonan

Page 30
மக்கள்
ຜູ້ໃດ) 6
நிரஞ்சன்"
விடுதலை என்ற இலக்கை ந்ோக்கி வகுக் கப்படும் வேலைத்திட்டங்களே, நடை முறை யில்' பொதுவாக விடுதலைப்போராட்ட முறை” எனப் பெயர்பெறுகின்றன. இவ் விடுதலைப் போராட்ட முறை, ஒன்றிற்கு மேற் Ult- வடிவங்களில் ஒழுங்கமைக்கப்படு கின்றது.
எதிரியின் பிரச்சாரங்களை எதிர்த்தும், விடுதலை எனும் பெயரில் மக்கள் மத்தியில் பரப்பப்படும் திரிபுவாதக் கருத்துக்களை அம் பலப்படுத்தியும் ஒரு த த் து வார் த் த ப் போராட்டம்; மக்களை, அடக்கி-ஒடுக்கி அடி மைப்படுத்த முனையும் எல்லாச் சட்டதிட்டங் களையும் செயல்களையும் ஒழித்துக்கட்டுவதற் கான நடவடிக்கை வடிவிலமைந்த நேரடிப் போராட்டம்; தத்துவப் போராட்டமும் நட வடிக்கை வடிவிலமைந்த நேரடி (நடை முறை)ப் போராட்டமும் சரிவர ஒருங்கிணை யவும், அத்துடன் அது உண்மையானதொரு மக்கள் போராட்டமாக வளர்த்தெடுக்கப் படவும் அவசியமான கலை-இலக்கிய வடிவம் உள்ளிட்ட பிரச்சாரப் போராட்டம்; இவை தவிர, உலக ஏ கா தி பத் தி ய எதிர்ப்பு (ஒழிப்பு)ப் போராட்டம்; உலக சமாதானத் திற்கான போராட்டம்; முற்போ க்கு (புரட்சி) சர்வதேசியத்திற்கான போராட்டம் போன்ற பல வடிவங்கள் உள்ளன. இவ்வடி வங்கள் அனைத்தும் இறுக்கமாகவோ இழக்க
மாகவோ ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட வையே.
குறிப்பாக இங்கு, இலங்கையில் இன்று தமிழ்பேசும் மக்களின் விடுதலைப் போராட்ட
பார்வை

விடுதலைப் பாதையில் வடிவப் போராட்டம்
முறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள ஒரு போராட்ட வடிவத்தைப் பற்றி அறிவோம். விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய ஐந்து இயக்கங்கள் கடந்த ஜூன் மாதம் முதல் இநதிய அரச கட்டளேக்குக் கீழ்ப்படிந்து இலங்கை அரசுடன் ‘கையெழுத்திடப்படாத யுத்த நிறுத்தம்’ ஒன்றிற்கு உடன்பட்டன. இதன் விளைவாக, வடக்கு-கிழக்கிலுள்ள மற்றைய தமிழ் மாவட்டங்களில் இந்த யுத்த நிறுத்தம் சாத்தியப் படவில்லை என்ருலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் (குடாநாட்டில்) ஒரு பெரும் அமைதி உருவாகியது. உண் மையே. இந்த அமைதிச்சூழல் யாழ்ப்பாணத் தில் (யாழ்ப்பாணத்தில் மட்டும்!) விடுதலை பற்றிய கலை வடிவத்திலான பிரசாரத்திற் காகப் பாவிக்கப்பட்டது.
இது காலத்திற்கேற்ற மிகவும் சிறந்த ஒரு கையாளல். முக்கியமாக மேடை நாடகம், தெருக்கூத்து அல்லது வீதி நாடகம், வில்லுப் பாட்டு, கவியரங்கம் போன்ற பல கல நிகழ்ச்சிகள் கிராமத்தோறும் நடத்திக்காண் பிக்கப் பட்டன-காண்பிக்கப்படுகின்றன” எந்த ஊரிலும் இப்படியான எல்லாக் கலை நிகழ்ச்சிகளிற்கும் மக்கள் மத்தியில் புதிய உத் வேகத்துடன் அமோக வரவேற்பு. ஆனல் இங்கு ஒரு உண்மையைக் கூறியாகவேண்டும்:
ஏனைய தமிழ்மாவட்டங்கள் போலவே யாழ்ப்பாண (குடா) மாவட்டத்திலும் யுத்த நிறுத்தமற்ற-அமைதியிழந்த சூழல் இருந்தி ருக்குமானல் முன் சொன்ன கலை வடிவப் பிரச் கர்ரம் சாத்தியமாக மூடியுமா? பய உணர்வு இல்லையென்ருல் மட்டுமே மக்கள் பெருங்
26

Page 31
கூட்டமாக-பகிரங்கமாக ஒரிடத்தில் கூடு வார்கள், ஊரிற்கு ஊர் எந்நேரமும் கலை நிக்ழ்ச்சிகளில் பங்குகொள்வதற்குக் கலைஞர் களிற்குத் தகுந்த ஏற்பாட்டுடன் கூடிய போக் குவரததுவசதி இருக்கவேண்டும். எனவே யுத்த நிறுத்தமற்ற - அமைதியிழந்த சூழலில் இச்கலை வடிவப் பிரச்சாரம் யாழ்ப்பாணத்தி லும் அசாத்தியமே. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலாசாரப் பேர்வையினர் பருத்தித் துறையில் 'மாயமான்’ என்ற தெருக்கூத்து நடாத்த முற்பட்ட விேளையில் தவருன ஒரு புரிந்து கொள்ளலின் விளைவாக அங்கு குழுமியிருந்த பெருந்தொகை மக்கள் "அரச இராணுவம்’ வந்துவிட்டது என்று எண்ணிச் சிதறி ஓட ஆரம்பித்தார்கள. பின்னர் விசயம் தெரிந்து மீண்டும் அங்கு கூடிஞர் கள். மேலே கூறியுள்ளதற்கு இச்சம்பவம் நல்ல உதாரணம். இதிலிருந்து "அமைதியற்ற சூழலில் மச்கள் மத்தியில் கலை வடிவப் பிர சாரம் நடாத்துவது அசாத்தியம், மீறி ந்டத்தினலும் எதிர்பார்க்கும் எந்தப் பலனை யும் அது கொடுக்காது’ என்ற உண்ை
தெளிவாகிறது.
அடுத்து, இச்கலை நிகழ்ச்சிகளை வரிசைக் கிரமமாக அணுகி, ஒவ்வொன்றும் முற் போக்குத் தன்மைகள் கொண்டனவா, எனவும், இவற்றைப் பார்ச்கும் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் தாமும் பங்காள - ராக வேண்டும் என்ற உண்ர்வு பெறு கிருர்களா அல்லது வெறும் கலாரசிகர் களாகவே இருந்து கொள்கிருர்களா? எனவும் நேரில் கண்ட பல சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு தொகுத்தறிவோம்.
அமைதிச் சூழலின் ஆரம்ப நாட்களில் (ஜுன் மாதம்) *மண் சுமந்த மேனியர்* என்ற மேடை (அரங்க) நாடகம் கலை வடிவப் பிரச்சாரத்தின் தொடச்கமாக அமைந்தது: நடுத்தர அளவிலான-கவர்ச்சி யாகக் கையால் எழுதப்பட்ட சுவரொட்டி கள் தவிர்ந்த வேறெந்தப் பெரு விளம் பரமும் இதற்குச் செய்யப்படவில்லை 'காதோடு காதாக வாய்வழி விளம்பரம்" என்பது இந் நாடகத்தின் மூலம் மக்கள் மத்தியில் செயற்கைத் * தன்மைகள் எதுவுமற்று 激 இயற்கையான விதத் திலேயே அறிமுகமாகிவிட்டது. இது நிகழ் காலத்தின் விரும்பத்தக்க ஒரு புதுமை, இதற்கு வெளிவந்த கலை உருவங்களிற்
கல்லாம் விளம்பரம் இவ்விதமே அமைந்து வருவது நல்ல திருப்பம்.
*மண் சுமந்த மேனியர்' பற்றி ಕ್ಲಿನಿ?" விமர்சனம் இங்கு அவசியமல்ல. விடுதலைப்
7

பாதையில் இன்று அது ஏற்படுத்தியுள்ள தாக்கம் எது என அறிவதே தேவை. கலைஞர் கூட்டம் ஒன்று நயத்துடனும் பாபெத்து. ஆதும பின்னணி இசையிடனும் அரசியல் சாாந்த வசனங்களை கோஷங்களாகக் 7ష్టి சேர்ந்து பாடிய ஒரு நிகழ்ச்சிதான் இந் நாடகம். இந்நாடகத்தில் இந்தீய 32.3 தமக்காக வரும் என்ற மக்களின் நம்பிக்கை யை விமர்சிக்கும் கட்டம் ஒன்று வருகிறது. இக்கட்டம் நிகழ்ந்து கொணடிருச் கையில் பார்வையாளர்அணியிலிருந்த ஒருவர் எழுந்து ந்ெது மேடை முன் பார்வையாளர் பக்க மாகத் திரும்பி நின்று நெற்றியில் கைவைத்த படி அரங்கத்தின மூலைகளை எட்டிஎட்டி ப் பார்ப்பார். சற்றுநேரத்தில் பழையபடி தனது ஆசனத்தில் சென்று அமர்ந்துவிடுவார். இந்திய இராணுவம் வருகிறதா, என மக்கள் எட்டிஎட்டிப் பார்ப்பதாக இதன் பொருள். ஆணுல் இக்காட்சி அம்சம் சரிவரப் பார்வை யாளர்களால் கிரகித்துக் கொள்ளப்பட வில்லை. அதனுல் இக்காட்சி அம்சம் அநேக இடங்களில் இந்நாடகம் மேடையேற்றப் பட்ட பொழுது இடம்பெறவில்லை. மக்கள் மத்தியில்இவ்வம்சம்எடுபடவில்லை என்பதால் நாடகத்திலிருந்து இவ்அம்சத்தையே எடுத்து விட்டார்கள் LJ5 (61 ח தெரிகிறது. இதிலிருந்தும் ஒன்று புரிகிறது. ‘விளக்கம் குறைந்த வகையில் அமைக்கப்படும் காட்சி அம்சங்கள் பற்றி மக்கள் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அதை இலகுவாக மறந்து விடுகிருர்கள். எனவே இத்தகைய காட்சி அம்சங்கள் நீக்கப்படுவதோ அல்லது குறை திருத்தப்படுவதோ அவசியமானது.”
விடுதலைப் பாதையில் அமைகியிழந்துஅவலட் பட்டு வந்த மக்களிற்கு இடைஆறுதல் கிடைத்துள்ள வேளையில் நயம், பாவம், இசையுடன் கூடிய வசனங்கள் கோஷங் களின் வடிவில் அவர்களின் உள்உணர்வு களைத் தொட்டபொழுது இதனுல் மக்கள் ལྟ་ཀྱག་༼རྒྱ་ கவரப்பட்டார்கள். இந்நாடகம் (ரிக்கெற்) நாடகமாயிருந்தும் பல 'கிராமங்களில மேடையேற்றப்பட்ட இது எல்லா இடங்களிலும் அரங்கு நிறைந்தே காணப்பட்டது. நாடகத்தைப் பார்த்தவர் க்ள் இதைப் பார்க்காதவர்களிற்கு நாடகம் பற்றிக் கூறும்பொழுது சந்தோசம் கலந்த கவனம் செலுத்துகிருர்கள். இதுவே இக்கலை உருவத்திற்கும் அதை நடத்தியவர்களின் நோக்கத்திற்கும் கிடைத்தவெற்றி
"மண் சுமந்த மேனியர் மக்கள்மத்தியில் ஏற்புடுத்திய தாக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்த கலை உருவமாக "காளி’யைக் கதா நாயகியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட
Lunarri68pahl-l

Page 32
தெருக்கூத்துகள் வெளிவந்தன. இது தமிழீழ விடுதலைப புலிகள் இயக்கத்தின் கொள்கை விளக்கம் உட்பட வரலாற்றுப் பிரச்சாரத் தையே உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. இராணுவ முகாம்களை அழித்து எதிரிகளைப் பலியிட்டால்தான் தனக்கு அமைதிகிட்டும் என்று புலிகளைப பார்த்து 'காளி” கூறுவது இதன் உச்சக்கட்டம். இத் தெருக்கூத்தின் பாத்திரங்கள் பயங்கரக் கோல வேடங்களில் தோன்றிய காரணத்தால் கதாபாத்திரங் களின் தோற்றக் கவர்ச்சியே இத்தெரு கூத்துகள் மககள் மத்தியில் எடுபடுவதற்கு முக்கிய காரணமாயிருந்தது. தவிர கூத்து வடிவத்தின் மூலமாக இவை மக்களைக் கவர வில்லை. 'மண சுமந்த மேனியர்’ பெற்ற இடத்தை இத் தெருக் கூத்து மக்களிடம் இதிலிருந்து சுயசரிதைகளோ, தs' தை அல்லது தனிஇயக்கப் புகழ்பாடல் க.ே இக் கலை உருவத்தின் மூலம் நிகழ் காத்தில் அவ்வளவு தூரம் மக்களைக் கவராது-மக்களின் கவனத்தில் நிலைக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
தனியே தெருக்கூத்தினை மட்டும் நடாத்திக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் "கலைவிழா' என்ற பெயரில்
கவியரங்கம, வில்லுப்பாட்டு, (மேடை) நாடகம், மெல்லிசை என்பவற்றையும் னைத்து நடாத்த ரம்பித்தார்கள்.
ராமங்கள் தோறும் இரவு நேரங்களில் ஒரே நாளில் பல இடங்களில் வேகமாகக் கலை விழாக்களை ஒழுங்கு செய்தார்கள், ஆயுதப் போர், உணவு உற்பத்தி பற்றிக கூறும் கவியரங்கமும், புலிகளின் வரலாறு கூறும் வில்லுப்பாட்டும், கசிப்பு ழிப்பு பற்றி நாடகமும், விடுதலை శశీగ கொண்ட (மத சார்பான) மெல்லிசைப் பாடல்களும் ஒருங்கிணைந்து ஒரே மேடையில் பலரசப் பாணியில் அமைந்ததால் இது மக்களைக் கவர்ந்தது. இக் கலைவிழாக்கள் பல இடங் களில் இரவு பத்து மணிக்கு ஆரம் பி த் து அ டு த்த நா ள் அ தி கா லை வரை நடப்பதுண்டு. ஆர்வத்துடன் மிகவும் பொறுமையாக இருந்து மக்கள் இவற்றைப் பார்க்கிருர்கள். இவ்விழாக்கள் கிராமந் தோறும் ஓயாது நடத்தப்பட்டு வருவதா லும் மக்கள் மத்தியில் தமது நோக்கத்தை யடைய புலிகள் இயக்கத்தினருக்கு இது பெரிதும் உதவி வருகிறது. யாழ்ப்பாணத் தில் மக்களின் மோக்குவரத்திற்குப் பயன் படும் தனியார் வாகனங்கள பலவற்றில் புலிகளின் ஒலிப்பதிவுநாடாவில் பதியப்பட்ட வில்லுப்பாட்டு இசைக்கப்பட்டு வருகின்றன. அதாவது சினிமாப் பாட்டுகள் பிடித்திருந்த "அந்த இடத்தை இவ்வில்லுப்பாட்டு பிடிக்கு
பார்வை

மளவிற்கு மக்கள் கவனம் திசைமாற்றம் பெற்றே உள்ளது.
இக்கலை விழாக்களையும் அடுத்துக்காவடி ஆட்டம் மக்கள் முன் வந்தது. தொண்ட் மஞறு சந்நிதி முருகன் கோயில், நல்லூர் கந்தசாமி கோயில் என்பவற்றின் திருவிழா நாட்களில், வரிக்குவரி முருகக் # நாமம் கூறும் விடுதலைக் கருத்துக்களை உள் ளடக்கிய பாடல்கள் தேவையான வாத்தியங் களுடன் பக்தி நயத்துடன் பாடப்படும். ஒரு கூட்டத்தினர் சுற்றிச் சுற்றி வட்ட வடிவில் வந்து பாடுவார்கள். அதன் நடுவில் முருகன் வேடததில் ஒருவரும், அவர் முன் நின்று காவடி தூக்க ஆடுபவர்களும் இருப்பார்கள். சிறு ஊர்வலமாகச் செனறு கொண்டேயிருக் கும் இக் காவடிக் குழுவினர் முக்கிய ஊர் வீதிச சந்திகளில் சொற்ப நேரங்கள் தரித்து நனறு பாடி ஆடிச் செல்வார்கள்,
ஏதோ எப்படியாவது கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையெல்லாம் பயன்படுத்தி கலை உருவங்கள் மூலமாக மக்களிற்குக கருத்துகள் கூற வேண்டும் என்ற கண்ணுேட்டமே இக் காவடி ஆட்டத்திற்கு அடிப்படையாயிருந் திருச்கிறது. இத்திருவிழாச்களின் இறுதி ஒரு சில நாட்களுடன் இக்காவடி ஆட்டம் கை விடப்பட்டுவிட்டது என்பதைக் கொண்டே இப்படிக் கூற முடிகிறது. எனவே இதில் ஒரு அவசரத் தன்மை தெரிகிறது-ஆரோக் கியம் தெரியவில்லை. உச்சி வெயிலிலில் நடு (தார்) வீதியில் நின்று பொறுமையுடன் காவடியாட்டம் நடந்தாலும் தார் வீதியின் வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் தூரத் தில் நின்றுதான்(அநேக ಫ್ಲಿನಿ ಅಣ್ತ பார்த்தார்கள். களைப்பின் 35ITTaoor LD/Tij பாடகர்களும் பாடல்களை குறைந்த சத்தத் துடனேயே பாடினர்கள். இதனுல் பாடல் களின் அர்த்தத்தைக் குழுமி நினறு பார்த்த வர்கள் முழுமையாகப் புரிந்து கொணட தில்லை. 'இயக்கம்" காவடி ஆடுகிறதாம் என்ற ஒரு புதின எண்ணமே அக்காவடி ஆட் டத்தை மக்கள் பார்ப்பதற்கான காரண மாயமைந்தது. மொத்தத்தில் காவடி ஆட் டத்தை மிகச்சிறிய தொகையான மக்களே பார்த்திருந்தார்கள் இக் காவடி ஆட்டங் களை நடத்தியதிலும் பெரும்பாலும் முன்னின்றவர்கள் தமிழீழ விடுதலைப் புலி கள் இயக்கத்தினரே.
ஒரிடத்தில் புலிகள் நடாத்திய காவடி யாட்டம் ஒன்றின் பாடல் வரிகள் இப்படி யும் இருந்தது.
G 'இஸ்லாமிய சகோதரரை.தங்கவரி
GJ! Goff
28

Page 33
எங்களுடன், மோதவிட்டான் சிங்கள வன். தங்கவடிவேலா!'
இதுபோன்றவரிகள் கேட்பவர்களை மெய் சிலிர்க்கவைத்தது. இவ்வாறுசெய்து மதவேறு பாட்டை நீக்கி விடலாம் என்று சிந்திப்பதை விட மதசார்பற்ற வழிகள் மூலம் இதற்காக முயல்வது எவ்வளவோ நல்லதல்லவா..!
இதுவரை மேலே கூறிய அனைத்துக் கலை உருவங்களும் திம்பு பேச்சு வார்த்தை . இன் பொழுது நிகழ்த்திக் காண்பிக்கப்பட்டன. சில T இன்றும் காண்பிக்கப்படுகின்றன. அடுத்து திம்புபேச்சுவார்த்தை 11, இன் பொழுது ‘மாயமான்’ என்ற பெயரில் தெருக் கூத்தும் வில்லுப்பாட்டும் யாழ்ப்பான பல் கலைக்கழகக் கலாசாரப் பேரவையினரால் கிராமந்தோறும் ஒரேநாளில் (பகல் வேளை களில் மட்டும்) பல இடங்களில் நிகழ்த்திக் காட்டப்பட்டன. புரிந்து கொள்வதற்கு எவ்வித சிரம முமில்லா வகையில் மிகத் தெளிவான வசன விளக்கங்கள் தெருக் கூத்தின் இடையிடையே (அதில் பங்குபற்றிய கொடுக்கப்பட்டது. ஒருமனி நரத் தெருக்கூத்து என்ருலும் மக்களிடத் தில் அது மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தகமேயில்லை மாயை” இத்தெருக் கூத்தின் மூலம் பாசிய அளவில் தகர்சகப்பட்டிருக்கிறது. ஆண்கள், பெனகள் இருபாலாரும் சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்தோர் வரை பெருந்தொகையாஞேர் ஒவ்வோரிடத்திலும் ஆர்வத்துடன் காத்து தின்று இததெருக் கூத்தைப் பார்க்கின்றர்கள் புலிகள். இயக்கத் தினரின் தெருக்கூத்து ஏற்படுத்த முடியாது போன தாக்கத்தைப் பல்கலைக்கழகத் தெருக் கூத்து ஏற்படுத்தி விட்டது. நல்ல உத்திகள் பல இத்தெருக்கூத்தில் கையாளப்பட்டன. ராஜீவ் காந்தியின் பாத்திரம் மிக அருமை யாக பார்த்தோரின் மனதில் பதிததுவிட்டது. வசனங்களும் அப்படியே.
இங்கே இதுவரை யாழ்ப்பானத்தில் நடந்தது-நடந்து கொண்டிருக்கும் கலைவடிவப் பாரா -ட முறைபற்றி சம்பவங்களை அறிந்தோம். இவற்றை அணுகி ஆராயும் பொழுது இவகைக் கருத்துகள் ᎥᏗ Ꮿ &Ꮒ Ꮆir மத்தியில் பரப்படுகின்றன: 1) கடவுள் வழிபாடு 2) "இயக்கங்களை நம்பிஞல் போதும்" என்ற வாதம்.
குறிப்பாகப் புலிகள் இயக்கத்தின் கலை உருவங்களுடாக இவை இரண்டுமே வழங்கப் பட்டன. புலிகளின் வில்லுப்பாட்டின் இறுதி யில், 'புலிகள் பசித்தாலும் புல்லுத் தின்னது!, யா மிருக்கப்பயமேன்?!” எனற வசனங்கள் வாகின்றன. இவ்வசனங்கள்ఖైళ్లి அர்த் உங்கள் எதைக் குறிக்கின்றன? விடுதலைப் பாராட்டம் மசகள் போராட்ட மாக மக்கள் பங்கேற்கும்போராட்டமாகவளர வேண்டிய இன்றைய அவசிய நிலையில் இதை மறுக்கின்ற, இதற்குத் தடையோடுகின்ற.

வசனங்களல்லவா இவை:
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக் கலா சாரப் பேரவையின் தெருக்கூத்து சாராம் சத்தில் மக்களை ஏசுதாகவே பொருள்படு கிறது. பார்வையாளராய் 器 போதும் பங்காளராய் மாறுங்கள்! தெருவிலே இறங் குங்கள்! என்று பல்த்த அறைகூவல் மக்களைப் பார்த்து விடப்படுகின்றது. ஆனல் உண்மை நடை முறை இதற்கு மாருக உள்ளது. அதா வது, இன்று யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல தமிழ்ப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பொது வாக் எதற்கும் தயாராகவே இருக்கின்ருர் கள். அவர்கள் தெருவிலிறங்கிப் பலகால மாகிவிட்டது. அதேவேளை தெருவிலிறங்கி விட்ட மச்கிளிற்குப் போராட்டப் பாதையில் அடுத்த வேல்ைததிட்டத்தை வகுத்தளிக் காமல் அல்லது வகுத்தளிக்க வக்கின்லாம லிருந்துகொண்டு, ண்டும் மக்களை ஏசு வதில் காலங்கழிக்கிருர்கள், தம்மைப் பெரி தாகக் கருதிக் கொள்ளும் பலர்-பல அமைப்பு
5.
வழிகாட்டுதலில் தமக்குள்ள இயலா மையை மறைப்பதற்காக மக்களையா குறை கூறுவது? தயவு செய்து தெரியாமல் தவறு செய்திருந்தால் அ ப் படி ப் பட்ட வர் கள் உங்களைத்திருத்திக் கொள்ளுங்கள்! இல்லை யேல் உங்கள் பாஷையில், மக்கள் என்றும் பார்வையாளராக-வெறும் காலரசிகர்களாக இருப்பதில் தவறு இல்லை என்ருகிவிடும்.
தமிழீழ விடுதலைப்புலிகளும், பல்கலைக் கழகக் கலாசாரப் பேரவையும் மட்டுமே இந்த இடைக்காலத்தில், குறிப்பிடக்கூடி யளவு கலைவடிவப் பிரசாரத்தைக்கைக் கொண்டன. மற்றவர்கள் ஏன் இதற்குள் இறங்கவில்லை?
மீண்டும் தொடரும் இனறைய யுத்த நிறுத்த-அமைதிச் சூழலில் எங்கெங்கெல்லாம் இயலுமானவரை அதிகபட்சம கலைவடிவப் பிரசாரத்தைநடத்தமுடியுமோ அங்கெல்லாம் (யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல) நடத்தப் 监鹏 இந்நிகழ்ச்சிகள், வெறும் கலை விழாக்கள்-கண்காட்சிகளாக அமைந்து விடாமல் "அடுத்து என்ன செய்யவேண்டும்?" என்ற அறிவையும் திட்டத்தையும் மக்களிற் குத் தெளிவுபடுத்தும் வகையில் ஒழுங்கமைக் கப்படவேண்டும். களத்தில் வேலை செய்யும் அமைப்புகள் இதற்கு இன்றே தயாராக வேண்டும் அதேவேளை, மக்கள் போராட்ட மாக வளரவேண்டிய இந்த விடுதலைப் போராட்டத்தைக் கவர்ச்சி காட்டி, மக்களை மயக்கி, தவருண பிரசாரத்தைச் செய்து மக்கள் சக்தியை மழுங்கடித்துவிடார் தீர்கள்
என்று மக்கள் சார்பில் மகத்தானவர் களிடம் மன்ருடுகின்ருேம்.
சிறப்பாக, முற்போக்கு விடுதலே
அமைப்புகள் தாமதியாது இதிலிறங்கி மக் களை வெற்றிப் பாதையில் வென்றெடுக்க வேண்டும்.

Page 34
இதழ்-1
ஐப்பசி-கார்த்திகை
1985 .1
ܗ
தனிச்சுற்றுக்கு மட்டும்
தோழர் சந்ததியார்
(PLOT இன் முன்னுள் அர்சிய PLOT இல் இருந்து கருத்து" வேறுட் இன் ஆண்மைச் சொருபத்தை  ைெ ெ காற்றியவருமான தோழர் சந்ததியா வாதிகளினுல் கடத்திச் செல்லப்பூட்டு ரெனப் பரவிலாகப் பேசப்படுகின்றது
"வாழ்வு என்பது மனிதனின்
முறை தான் வாழ முடியும் என்பதால் பயனற்ற, கோழைத்தனமான முறை வாட்டி வதைக்காத வகையில் மனித திரும்பிப்பார்க்கையில் என்னுடைய தையும் மிகவும் உன்னதமான மிக ம குலத்தின் விடுதலைக்காக அர்ப்பண் வகையில் வ:ே
' என்ற கூற்றின்படி நீவாழ்ந்த
போராட்டத்திற்கே பேரிழப்பாகும்.
ானதல்ல, பாருக மலேயைப்போல்
தோழர் சந்ததியார்!
- நீ நம்பிய மக்களும் உன்னும் தோழர்களும் இன்றும் உள்ளனர். அதுவே நாம் உனக்குச் செய்யும் பீ
 

தோழர் சந்ததியார்
." + ............g
" -
|
ல் தெ பலரும், ஒருவருட காலத்திற்கு முன்னுல் ாடு க்ாரணமாக வெளியூேறியவரும் TULF ரியுலகுக்கு கொண்டுவருவதில் முக்கிய பங் ர் (வசந்தன்) 10-9-85 அன்று அராஜக 'ள்ளார். இவர் கொல் செய்யப்பட்டு விட்டா து) -
மதிப்பிற்குரிய செல்வம். ஒரு மனிதன் ஒரு , அந்த வாழ்க்கையை சில்லறைத்தனமான ரயில் ஸ்ாழ்ந்தோமே என்ற ஏக்கம் (மனதை ன் வாழவேண்டும். வாழ்வின் இறுதியில் வாழ்நாள் முழுவதையும், பலம் திறம் அன்ச் கத்திான இலட்சியத்தை அடைவதற்கு மனித
ரித்தேன் "என்று பெருமிதத்துடன் கூறும்
ாய். உனது இழப்பு தமிழீழ தேசிய விடுதலைப் உனது மறைவு இருக்கையைப்போல இலகு
பாரமானது."
டன் இருந்த தோழர்களும் நீ உருவாக்கிய
நீ விட்டபணியை அவர்கள் தொடர்வர். ஞ்சலியாகும்.