கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பார்வை 1989.02

Page 1
திசைகளில் விழித்து நிர உனது நீர்த்திரைக் கண்க
அலேகளின் இடைவேளை
உனது சோக மூ
 
 

ாதரவாய் வெறிக்கின்றன ம்
ல் உயிர்த்துத் ததும்புகிறது

Page 2
ܚܠܦܝܣܝܝܚ
Tht Ailill AR OLLI ASSOCIATIONd LSLSSLSLSSLSLSSLLSSLSLLLLSLLLLLSLLL
3S6. S. Catherine (Wes) 230 8 227 226 هدفهالهدنة "
Moniu Gal. Ouge.
CANADA h3G 1 P9
ஆசீர் செல்தும் இரோசிரிர் : ஜெயராஜ்
விடிவ்மைப்பு: மூர்த்தி
யோகன்
 
 
 

తీశeD Uరీతి = w
ஈழம் எம் திரு.நாடு இனிய செந்தமிழ் தாய் U
நாடு என்று வாயின; ல் சவாடுவிட்டு வதைகள் کغهou ne(___| ஒதுங்கியவர்கள் இன்று மக்களிகுல் ஒதுக்கப்பட்டி W. *
வாக்களிப்பகுறும் பதிக்கபீபகுளம் முடிவுக வர வளர்த்தியுள்ளார்கள். சொல்ன் துயரங்களையும் எழுத்தில் விளங்கா இழப்பு 黑装 இவ் நிகழ்காலத்தில் சுமந்த போதும் உள்வ் உடனே மக்கள் இaாகின்றர்கள். '*s
Fðåk ocasm nišanas uies iš Aů தமிழ் அரசியல் வாதிகட்கு அன்றைய தேர் இருந்திருக்கலாம். ஆல் எம் தேசமக்க் இன்று. வாழ்வுக்கானசம் இருப்புக்கானசர் இருக்கின்றது,
áPu fða aga nú ۶:عی
அழுகையை அறிவோம் 1. 3.
மரணத்தை as a f
sis &lar udf
எங்களின் வலிமையை)
எம் தேசக் கவிஞர் ஒருவனின் வாகன பொப்5ெ" என்று தேர்தல் அறிவிக்கின்றது: , ( ' )

Page 3
Elno
i
í sdd ଶ୍ରେଷ୍ଠିଗଣ୍ଡାଘା
d d O
வு. மலிவு.மலிவு. மலிவு.மலிவு.--
இலங்கை இந்திய கனேடிய உணவுப்பொருடகளையும்
உங்களுக்குத் தேவையான எல்லாவித
2(Eபலசரக்கு வகைகள்
28அன்றாடபாவனைப்பொருட்கள்
3:காய்கறி வகைகள்
எல்லாவற்றையும் 3ரே இடத்தில்
பெற்றுக்கொள்ள
@需M 砂U焊 @息U BT温质
5692 VICTORA AVE MONREA
-02
எங்களையே நாடுங்கள்
TEL: 345-8622 : சகல விதமான ஓறைச்சிவகைகளும் 0تمع فسققات التالية
S cronaut.' a rescir
C စိုနှီ;}; g) தளபாடங்களை
vio Sopãs
 

i
&
ミ
S.
S
|
எமது மன்னின் இந்து எழுதப்பட்டு அலை கடன் கடந்து வந்த
ஒரு கடிதம் ந்ள்ட நாட்களுக்குப் பின் என் பார்வைக்கு
வந்தி சேர்ந்தது. உங்களோடு பகிர்ந்து
கொள்ள வேன்டிய ஒரு கடிதம் அது, உங்களுக்காக அக்கடிததி
திலிருந்து சில பகுதிகள்,
, , , எமது போராட்டம் விரும்பியோ விரும்பாமலோ இந்தியாவின் பிடிக்குள் சிக்குப் பட்டாறிந்து, இது இதன் Wa eSéáu masá தீர்ப்புத்தான். இந்தியாவுக்கு தென்கிழக்காசியாவுக்கான சீனது வல்லரக ஸ்தானத்தை தொடர்ந்தும் நிறுவுக் கொள் வதைத் தவிர மேலான இலட்சியம் 67ássy úh 805átas திபதியயில் லை. நாங்கள் கயர் நிர்ணயத்துடள் கபட்சமாக விழ வே ன்டும் என்பதெல்லாம் மேற்குறித்த இலட்சியத்துக்கு அப்பாற்பட்ட விடயங்கள்தான்.
இந்த இடத்தில் ஒரு பெரிய துயரம்.எக்னக் கள்விக் கொள்கிறது, நாங்கள் இழந்தது. பெற்றது வென்றது எல்லாமும் ஒரு இந்தியாவுக்காக என்று நினைக்கும் போது
dou Düu nu-à 67îus இருப்பது.
cro

Page 4
CLy er ni uodó இருப்பது கட ஒரு பயங்கரமான அரசியல் என்று துவக்குகள் பயமுறுத்தும் போது உயிருடன் இருப்பது மிகவும் சிரமமே. நான் இறப்பது சாத்தியமே. ஆயினும் இன்னும் ஒரு த லைமுறை இருக்கிறது . நெருப்புப் பொறிகள் சிரசில்
சுமந்தபடி நிர்டதாரம் நடப்பதற்கு.
. . . . பற்றி எழுதி இருந்தாயா? அவன்பாவம் நோர்வேக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு தற்சமயம் கொழும்பல் நின்கிறன், அராகேத்தின் கை அவ்வளவு தூ ரம் நீளமானது. அது இன்னமும் எல்வளவு பூா ரம் நீழம் என்து எனக்குத் தெரியாது. பசிக்கும் போது யாரையாவது படிக்கும். அவ்வளவு *ான். இந்த புனித பூமியில் துவக்கும் மனச்சாட்சியும் ஒன்முக இசிப்பது ஒரு பெ ரிய அபத்தம்,
வேறு அதிகம் எ முத முடியாது வருகிற வழியில் யாராவது பிரித்து ப டித்துவிடக் கடும் என்கிற பயம். எதற்கும் பதில் போடு அடுத்த கடிதம் வரும் என்று நினைக்காதே நானே வந்து விடக் கரும்,
கமிழ் ஈழத்தில் அடக்கு முறைகளுக்டு மக்சி விலும் ஆங்காங்கே சில ன்ேடு பிரசுரங்கர் வெளிவந்து கொன்ரு தான்
கிருக்கின்றன. இத்தகைய ஒரு வரு பிரசுரத்தில் சில பகுதிகளே பாருங்கள் ,
. வெறும் தாடி வைத்த முகங்களும் வேரொட்டிகளில் சீழ்கான கோஷங்களும் சிவப்புக் கொடிககும் விருத 3ல அரசியல் ஆகாது. மிாகிரக துப்பாக்கி ஏந்தி இருக்கும் ஒவ்வொரு வலுக்கும் மக்கaா நேசிக்கும் நடை முறை வேண்டும்,
a-OA
அல் நீங்களோ

4aÚų& Qas maņas a uncià கட்டி பழிவாங்கும் அரசிய வ விடுதலை அரசியலுடன் சேர்த்துக் குழப்பி அன்று நீங்களும் பேசிய அரசிய aலயெ கொச்சைப்படுத்துகிறீர்கள். ēšs இறுதிக் கட்டத்திலாவது சிந்தியுங்கள் உங்கள் கையில் உள்ள அந்நியரின் துப்பாக்கிகள் ஒரு நாள் பறிக்கப்படலாம். அப்போது
உங்கள் நிலை ? . . . . .
மற்றுேர் துன்டுப் பிரகரம் இப்படிக் கதுகின்றது.
அலைகடல்களுக்கப்பால் அலைபாயும் நெஞ்ச க்களுடன் இருக்கும் தோழர்களே . . . .
பழிக்குப் பழி வாங்கும் கொலை வெறியும் பொது மக்களை அச்சுறுத்தும் ஆயுதப்பாவனையும் இன்ன பிறவுமாக நாட்கள் நீடிக்கின்றன. சிறீலங்கா இராணுவத்தையும் இந்திய മgtജ வத்தையும் பார்த்து பழக்கப்பட்ட மக்கள் தமது ೧೫ ಗ್ರಹಿಸಿ புதல்வர்களின் அடாவடித்தனங்கன்பும் அராணங்க 3ளயும் கள்ளு அதிருப்தியுள்ள நி3லயில் மனம் புழுங்குகின்றனர். இத்தகைய செயற்பாடுக 3ன தட்டிக் முகட்பவர்கள் கள்முடித்தனமா6 فال
கசாட்டப்படுகின்றன.
தலைப் புலிகளின் ஆதரவாளர்க ளென குற்ற6
இவை ஒரு புறமிருக்க சிறீலங்கா அரசின் செயற்பாடு
| an Ga கaரயும் கவனிக்க வேர்டும், முன்னர் :::• கொன்டு வந்த La Tatl- aunasé 4 fau*
6. Fuapão Gaús வெற்றி கன்டிருந்தது. சிறீலங்கா அரசு மாகாணசபை அமைக்கப்பட்ட் பன்னும் கட அதன் செயற் -O5

Page 5
பாடுகளுக்கு முட்டுக் கட்டை தொடர்ந்த வண்ணமேயுள்ளது.
ALE0L LLLLLLLTLL EtCTTTL LCTTTTTTT S TTT s TLTT0LLL
மண்டபத்துக்கு வர்ணம் பூகம் செலவைத் தாதும் ஏற்றுக் கொள்ள சிறீலங்க்ா அரக தயாராக இல் வயென்றல் நிலைமையை புரிந்து கொள்வீர்கள் தானே. இத்தகைய முட்டுக் கட்டைகளின்
ஒரு க ட்டர் தான் சிறிலங்கா அரச படைகளுக்கும் இந்திய
இராணுவத்திற்கும் அன்மையில் திரு கோம 3லயில் இடம்
பெற்ற துப்பாக்கி பிரயோகமாகும். இச்சம்வவத்தில் ஏறத்தான
20 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
. . . . . இப்போது ங்கள் தமிழி பேகம் மக்கள் வாழுகின்ற சூழ்நிலையைப் புரிந்து கொர்டிருப்பீர்கள் என நம்புகிறேன். இங்கு அமைதியும் சமாதானமும் ஏற்பட்டு விட்ட தென மகிழ்ச்சி கெ (ான்டாட எங்களால் எப்படி முடியும்
- 2 - X - Y ---- سید صیدونیه ای اصلا انجمنبر میرنصری .
• తుగడలిహోలీకg ඤ% ඤඤ%ණෆ්-a 函。”
26ሠሥጧታg፻to)ሪ2ዕፖሣ. 粥%
 
 
 
 

WHAT APPENS WHEN YOU LOVE THE HUMAN RACE
"Man is nothing else than a sack of Dung the food of worms" said St. Bernard the 12th Century Cleric. 200 years ago a German Poet Joachim Evers wrote "What is a Man? Half Beast, Half Angel". But the Bible says in the book of Geness that "God creaed. Man in his own image". This gives us the idea that there is something Special about man •
When you Love people, you feel close to them. When you feel close you understand them, become aware of their needs and their feelings, you know What makes them tick Their sore points become obvious to you the things that they are proud about and that which motivates then also becomes obvious
Abraham Lincoln was said to be "A man of the people". It was this sense of being "Of the people" that made him one of our Greatest Human Beings. Do you have to be of Presidental stature to develop a kinship with your fellow man? No not at áll. There was a lady a long time employee in one of New York's largest publishing firms. Her name was Gerry Engelhard. She was the Chief Operator of their phone service. People corne to her seeking her advice about their personal problems. A fellow employee once told her "Gerry, you act as though every body is your relative". Gerry said "that's
ust the Way I feel".
This is not a new idea, we all belong to one facilly, God being our Father, is a very ancient idea. Understand and accept this one idea and you'll never have to worry about your fellow humans again.
e-6- SAM - SODHIRA.T

Page 6
=త్రిత్ర
அரிசியை அவித்திடுவோம் அதையே அள்ள மென்போம்
姆 a assa seguácumê se திறமாய் சமையென் Curth இதை விட இவியேது அமுதென்போம் உறைப் பென்போம் ேேறப்பையே சிறப்பென்போம்
விேற்கு அறு மிளகாய்தால் el Jai 037 ansa
தலை நிமிர்ந்து உயிர் வாழ்ந்து தலைமுறையாய் *ரை மிச உட்கார்ந்து *லே வாழையில் போட்டு "* 0u Ta)ä esate Aashadras a அதன் மேலே தமிருந்நி
ds
೦೦೦೦ றிே சேர்த்து கனி ஊறுகாயும் தொட்டு مه **திரிக்காய் குழம்போடு கருவேப்பaல மாக்க
参 e க்கக்காய் பருப்பு நெய் பாயாசம் பால் பழம்
灭。 Pathmanaba Iyer 27-B 9High Street 1Plaistov
fondom E13 0241D Tel: 020.8472 8323
ー08ー
 

@áas ĉar uydā (347 faŝis ĝis Ābes ocupá சொதி Cap விதமோ இகமென்று இனப்பாறி விட்டு *வே ன் க்கி எழும்பத் தாங்காது எக்சு இது ஏ க்க Gað 0 ag
s -go fad. ru ma eraalia), va பந்தியுமில் லை, சம்பந்தியுமில் aல என danu maiyah esapap 17 "Ao apa ó uav alla didas as mas aarasdi casósaf o A5 nTh காதி வெறி படித்த ஜாதகர்கள் தாம் - இன்று GQ as aufkë Gaias aroua da aj ua ose வேளை கெட்ட வே &wuli 3 av a 9 diagoû au óg *6 இராத்திரியில் நம்மவரும் அல்லாத நாறு நாட்டவரும்
*ã4 6- o «S Tủa Luas a sd awam
சீர் சைைவ பண்ணி நல்வ டொலர்கள் பெற்றுவரும், 67 uodes இசிவும் வேண்டும் இன்னமும் வேர்டும்.
سے ہے (03ے

Page 7
இலங்கையின் இனப்பிரச்சனையைத் தீர்த்து வைப்ப தாகக் கறி இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டு ஏறக்
குறைய ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி விட்டது. தேர்தல் என்ற நாமகரணம் குட்டி இரண்டு தடவைகள் தில்லுமுல்லுக்கள் நடந்தேறிவிட்டன. இதில் முதலாவதாக நடந்த மாகான சபைத் தேர்தலை விமர்சிப்பதில் 67Åšas Mao u mrafar páá Pao. என்றால் அது தேர்தலே இல் aல. a டெல்லி குழப்பத்தை மேலும் குழப்பவிரும்புகின்றரா? அல்லது குழப்பத்தை சீர்க்க விரும்புகின்றதா? புரியாத புதிராகத் தான் இருக்கின்றது, ஆல்ை இந்த விடயத்தில் புது டில்லியே குழம்ப போய்தான் இருக்கின்றது என்று கதுவது தான் உண்மை நி ஸ் போல் தெரிகின்றது.
அன்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத்
தேர்தல் தேர்தலுக்கு முன்குேடியாக ( பரீட்சார்த்தமாக)
as O
 

இருப்பதால் விமர்சனத்தின் தகுதியைப் பெறுகின்றது.
நடந்து முடிந்த வடக்கு கிழக்கு பாராளுமன்ற தொகுதிகள்
Sfî sa e RoS 1 3 Jaafar as ar y b, E PRIF ailt all 1 0 acraise, as with Ul NIP i S L. F 30 gairisfih காங்கிரள் மிகுதி ஆசனங்க 3ாபும் பெற்றிருக்கின்றனர். இந்த தேர்தலைப் பொறுத்த வரையூல் மக்கள் சரியான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கின்றர்கள் என்பதையிட்டு மகிழ்ச்சியடைய வேன்டும். தேர்தலைப் புறக்கணிக்கும்படி விருத லேப்புவிகளின் எச்சரிக்கையும் தேர்தலில் வாக்களிக்கும்படி இந்திய இராணு வத்தின் அச்சுறுத்தலும், தங்கள் தங்களுக்கே வாக்கனிக்கும்படி ஆயுதம் தாங்கியவர்களின் அடாவடித்தனம், இவ்வளவு தொல் aல க 3ளயும் மீறி சிந்தித்து செயல்பட்டிருப்பது வரவேற்ற வேர்டிய
விடயம்.
9o a av na ffisa Susió spÚC u negdő uonTas mar éau gauoÁst á E PR 1 - F கட்டணியினர் நடந்து கொன்ட்” நடமுறைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நேர த்தில் உடன்பாட்டிற்குப்பின்பு விடுதலைப்புலிகள் நடந்து கொன்ட நடமுறைக 3ளயும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில் லை. EROS குழுவினர் இந்த வெற்றியை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக osmails al- 6uu ns. oGaräopi aastasi Up &s ar களுக்கு தீர்க்கமான சிடிவையோ? அல்லது ஒப்பந்தத்தை முற்கை நிராகரிக்கின்றுேம் என்றோ தேர்தலில் பங்கேற்க வில் 2ல, எேடுத்து தமிழர் விடுதலைக் கட்டணியைப் பொறுத்த வரையில் பேச்சுத் துவக்கு வேன்டுமாகும் இருக் கட்டும் பரவாயில் லை அன் தமிழர்களின் தaலுவிதிய
གག་

Page 8
நிர்ணயிக்க வரவேண்டாம். என்று மக்கள் பதில் கொடுத்
திருக்கிள்ளுர்கள், மொத்தத்தில் இலங்கை இந்திய உடள் பாட்டை நிராகரித்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவது
மக்க ளேப் பொதுத்தவரையில் தற்போதைய சூழ்நிaலயல்
உடன்பாடான விடயமல்ல,
a Gaso ay aa o u ng nasahi au ni
கங்களை மதிக்கின்றர்கள். அராஜகங்க 2 வெறுக்கின்றர்கள் இவர்களின் தலைமையை ஏற்க மக்கள் தயாராக இருக்கின் முரிகள், ஆல் இவர்கள் பெரும் பாலான விடயங்களுக்கு திப்பாக்கியையே நம்ப செயல்படுகின்றர்கள்,
விடுதி லேப்புலிகளை நிராகரித்த எந்த ஒரு அரசியற் தீர்வும் தமிழீழத்தில் ஒரு நிரந்தர as on Sint னத்தைக் கொன்டு வர மாட்டாது. அகஞல் அவர்களில் செயல்கள் எல்லாம் சரியென்று விடாது, எல்லாக் கால கட்டங்களிலும் ஒரே மாதிரியான அறுைகு முறை பயன் SJ f7g என்கதைம் புரிந்து கொள்ள o allaibh. sbou mrg E ROS
குழுவினர் தாக்கப்படுவது எந்தவகையிலும் சாயா ஒன்றல்ல,
F&OS க்கு அதிக ஸ்தாளங்க ளைக் கொடுத்த
மக்களின் சீர்ப்பு இயலாமைகள் வெளிப்பாடு, சகல aff as * னேயும் வெறுத்தநிaல. இந்த as ndës aud Gardu ata மீன்டும் மக்களால் ஒதுக்கப்படுவார்களே தவிர வேறில் ஃல .
*க மொத்தத்தில் Wasao Gidigao க ளேபும் நிறுத்திய SGS சமாதர் சீர்வையே மக்கள் வேன்டி
--12ے

நிற்கின்றனர். கடந் த காலங்கள்தான் கசப்புடன் கழிந்து d La, Gaatas na say na ay faa; தரப்பினரையும் இ 3ளத்ர- இ னேந்த தீர்வை முன்வைத்து நாட்டிற்கு அமை கதியைத் தேடித்தர 9வர்டும் என்பதே சகலரினதும் விருப்ப்ம்.
முற்போக்கு இலக்கியம் என்னுல் என்ன?
எனக்கு இந்த முற்போக்கு என்ற அடைமொழி யே பிடிக்க வில் வ. அது ஒரு திருகப்பட்ட அர்த்தத்தைத்தார் கொடுக்கிறது, மனிதனின் பிரச்சனைகளே மிக அக்கறையோடு சிறுகும் கலை நிறைந்த இலக்கியங்கள் என்வாம் முற்போக்கு இலக்கியங்கள் தான். இலக்கியத்தை முற்போக்கு இலக்கியம் பற்போக்கு இலக்கியம் என்று பிரிக்க ಅyonಶವಿ ö9undig இலக்கியத்தையும் அதி முற்போக்கு இலக்கியம், அதி அதி முற்போக்கு இலக்கியம் என்று உலகத்தில் SAS a SptofTa எழுத்தாளர்கள் இருக்கிறர்களோ அத்தனை பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டே போகலாமே. எனவே இலக்கியம் என்பூலே முற்போக்கு இலக்கியம் தாள் என்பது என் கருத்து. இலக்கியம் என்யூல் முற்போக்கு இலக்கியம், முற்போக்கு இலக்கியம் என்றுல் இலக்கியம்- அதுதான் நான் நினைப்பது, தரமற்றவற்றை இலக்கியத்துக்கு உயர்த்திப் பின்பு அவற்றை வேறுபடுத்த முயலும் போது தாள் முற்போக்கு இலக்கியம் என்ற பெயர் எழ வேள்டிய நிலை ஏற்படுகின்றது,
3- (p. தளையசிங்கம்

Page 9
っイ 窪つ○二 Tஏன்னர்?
اس سے
J51 GODIG)îî?) .
سستے
لا تتم في سنة تقع سم توجيهات
,* ܠܐܼ.
L5 க. 5 நித சா
பட்டத்தராவி-சமூகசேவகள்
1988ம் ஆள்ாடு ஆவி மாதம் 19ஆம் திகதி காங் முதல் இல37. மூன்றும் குறுக்கத் தெரு வாழ்ப்பாணத்திலுள்ள அவரது இங்ஐந்தியிருந்து காவிங், அவார்ப்பற்றிய தகவல் ஏதேறும் --uLigii பின்வரும் ଦୋhā) ஒருவரிடம் அறிவிக்கவும் .
-
" நிருமதி சூபியா விக்ரமசிங்க
பட்டத்தராகி
r
நிரு. சு. விற்ற ம்பலம்
பட்டத்தரவி " , A, வெங் ரேட் , , r;4 ה. சாய் பிளேங் . கொழும்புB. கொழும்பு -3
- 1 կ -
"THE
端温
 
 
 
 
 
 
 

ع%6:گضگى " " " இசஜல் தான் ஈழத் தமிழர் இலங்கை சனத்தொகை யோடு ஒப்பட்டுப் பார்க்கும் போது 90% வீதம் படிச்சுவரூப்
இருந்தும் தனது விடுகaலயை வென்றெடுக்கத் தெரியாதவழ்ப் தக்னின க்கை ஆகும் தகமை அறியாகவய்ை 40 வருடங்களுக்கு மேலாக காலத்தைக் கழித் திருக்கீரர். இதல்ை கான் இவன் சீன அரசிய லே ஆங்கிலேயர்போர் ஈபநயமித்த ஆங்கியம் பேசும் அப்புக்காத்துமாரிடம் ஒப்படைத்துவிட்டு பார்த் திருக்கிருச் இந்த அப்புக்காத்துமாரோ தமது கஸ் , கலாச்சார, வரலாற்று அரசியல் அறிவு ஈழங்க 3ாயோ அல்லது மேல் நாட்டு வித்தார ரீதியான பொருளாதார, சமூக அரசியல் அலுகு முறைகளயோ அறியாத வெறும், தமிழர்களுக்கே உரிய புத்திசாவித்தனமான ang aalisis (Te AN o All ) atauriaft திறமை காட்டு பவர்களாகவே இருந்துள்ளனர். கோர்ட்டில் வழக்காடி நமது அரசியல் யாப்பு விதிகளில் பழை கான்பதன் மூலம் தத்தகைய ரெக்னிக்கல் விடி யங்கள் மூலம் மட்டும்- நமது விடுதலையை

Page 10
வென்றெடுத்து விடலாம் என்று கனவு கண்டவர்களே இவர்கள் -
இன்றைய விஞ்ஞானக் கல்வியில் நம் தமிழ் மாணவர்கள் என்ன வெளிச்சம் கான்கினர்களோ அதேவிதமான '' Golf li * கீதைத் தான் அன்றைய ஆங்கிலக்கல்வி அவர்களுக்குக் கொருத்தது.
இதை மறுபக்கமாகப் பார்த்தால் முன் னைய ஆங்கிலக்கல்வி இருந்த நிaலயில் தமிழ் மாணவரிடம் இன்து விஞ்ஞானக் கல்வி அகப்பட்டு அவள்தைப்படுகிறது என்றே சொல்ல வேண்டும்
ந்ேத நிலையை மாற்றுவது எப்படி?
இதை மாற்ற வேண்டுமானல் தமிழ் மாணவரிடையே
Pேயோடியுள்ள இந்தச் சமன்பாட்டை மாற்ற வேண்டும்,
உத்தியோகம்,
சயன்ஸ் படிப்பு
உத்தியோகம் - நல்ல சீதனம்
நல்ல சீதனம் தாதுச்ரு தன்குடும்பமுண்டு என்ற
சொகுசான வாழ்க்கை முறை ,
இப்படி அமைந்துவிட்ட இந்க விஞ்ஞானச்சமன் பாடு இன்று நீக்கப்படவே ன்டும்.
*யிரக்கணக்கான உயிர்க *ாப் பவி கொருத்து தமிழ் மக்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால க ட்டத்தில் கட இந்தச் சமன்பாடே தமிழ் மாணவர் பெற்றேர் நத்தியில் வேரூன்றி உள்ளதெனில் நாம் வெட்கப்பட வேண்டிய ஒன்றே ,
விஞ்ஞானப் படிப்போ கலைப்படிப்போ அல்ல நமக்கு உத்தியோகம் தருவது என்ற உண்மை மக்கள், மாணவர் பெற்றெர் மத்தியில் விளக்கப்படவேண்டும். திட்டமிடப்படாத பொருளாதாரச் சிக்கல்களோடு இன்று நாடு போகிறபோக்கில்
-16

இன்னும் கொஞ்சக் காலத்தில் டொக்கர், இத்சிமியர் Countairo eguồ வெயிட்டிங் விக்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டு விரும் எள் பதில் சந்தேகம் இல் aல.
இது எதைச் கட்டுகிறது?
படிப்பின்துறை அன்று உத்தியோகத்தை நிர்ணயப ஒரு நாட்டை அதும் அமைப்புத்தாள் உத்திய ாேகத்தை நிர்வு lưüus என்பதே. திட்டமிட்டகல்வியும், பொருளாதாரத் திட்ட மிடலும் இவற்றைத் தரக்கடிய அரசியல் அமைப்பொன்றும் தோன்முத வரைக்கும் இந்த உத்தியோகப் பரச்சனை நீடித்துக் கொள்கு சான் இருக்கும். ஆகவே உத்தியோகம் தங்கியிருப்பது
படிப்பவன்று நம்மை ஆகும் அமைப்பில் . . . .
இந்தித் தெளிவுநமக்கு அவசியம்,
/エ لذلك
t) دا
திக்குகள் 'எட்டும் சென்று சேர்த்து வருக கலையெல்லாழ் . என்றது ஓர் குரல் சரி வந்தாயிற்று: ས་ན་་་་་་་་ இவைகளை வைத்துக்கொண்டு இனி என்ன செய்வதென்றே , தெரியவில்லை . . . .
ー 一午〜

Page 11
எது தமிழ் இலக்கியம்?
இன்றைய தமிழ் இலக்கியத்தில் மிகப் பெரிய விமர்சகரும் சிமிழில் த வே சிறந்த எழுத்தாளருமான க.நா.
டிசம்பர் மாதம் 18 ம் திகதி புதுடில்வியில் கால மாதர்
அவர் நினைவாக இக் கட்டுரை பரசுரமாகின்றது.
சித்தனகள் என்ருல் எல்லாவற்றை யும் பற்றித்தான் இருக்கவேண்டும். இலக் கியச் சிந்தனேகள் என்று தனியாக ஒன்றுண்டா? தனித் தமிழ் என்று மாதிரி இது ஒரு செயற்கையான விஷயம் அல்லவா என்று விஷயம் தெரிந்த நண்பர் ஒருவர் சென்றவாரம் என்ன க் கேட்டார்.
வாழ்க்கை வாழ்வதற்கே. இலக்கிய மும் வாழ்க்கை வழிய்ை அறிந்து கொள் வதற்காகவே அன்றி வேறுவிதமாக இருக்கமுடியாது என்றும் சொல்லலாம். ஆஸ்கர் வைல்டு சொன்ன மல் திரி வாழ்க்கை இலக்கியத்தைப் பின்பற்று கிறது என்றும் சொல்லலாம். ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த விஷயங்களே யெல்லாம் பற்றித் தீவிரமாகச் சிந்தித்த தண்டகர் என்பவர், "சிறப்பான இலக் கியம் எல்லாமே யதார்த்தமானதுதான்" எ ன் று சொன்னுரி. ஒரு காலத்தில் ஐரோப்பியர்களிடையே கலே கலேக் காகவே என்று ஒரு சிந்தனே இருப்பதாக வும், இது தவறு என்றும் சொல்லுகிற பழக்கம் ஏற்பட்டது. மார்க்ளியவாதிகள் முக்கியமாகக் கலே கலக்காகவே என்கிற வாதத்தை ஆணித்தரமாக மறுத்து எடுத் துரைத்திருக்கிருரிகள்.
வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்கும் உள்ள சம்பந்தத்தை சிருஷ்டி நோக்கி லிருந்து அறிந்து கொள்வது சிரம்மான விஷயம்தான். மணிக்கொடி பூரீனிவாஸன் என்பவர் பல சமயங்களில் ஒரு கேள்வி கேட்பார். "கல்கத்தா மெயில் எந்த இடத் தில் எந்த விஷயத்தில் மதருஸ் ேெயில்
க. நா. சுப்ரமண்யம்
- külfLahu ib
என்று.
அதுபோலத்தான் பழக்கும் வாழ்க்கைக்கும் உள்ள சம்பந்
"" கிறது?
தம். எது கபே எது வாழ்வு என்று தெரிந்துகொள்ள இயலாதபடி வாழ்பவனே நல்ல வாழ்வு வாழ்ந்தவன் என்று சொல்ல எனக்குத் தோன்றுகிறது. அமெரிக்காவில் ஒரு பிரபல விமரிசகன் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் முத்தம் கொடுப்பது என் கிற அனுபவத்தை அப்படியே தர எண்ணியவர் அதை அனுபவிக்க ஆரம் பித்து அதை எழுதி தி ல் வடிக்கிற எண்ணத்தையே மறந்து விட்டார் என்று தெரிவிக்கிருர். இந்த மாதிரி வாழ்க்கை ஆறுபவத்தைத் தேடிப் போகிறவர்களுக்கு இலக்கியம் உபயோகப்படாது போய்விட ப்ோம். ஆணுல் இலக்கிய அனுபவத்தை இலக்கிய அனுபவமாக ஏற்றுக்கொண்டு அதை வாழ்க்கைக்கு உதவியாக வைத்துக் கொண்டால் அது பூரன திருப்தியளிக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
சமுதாயம் இலக்கியத்தைப் பாதிக் கிறது-படைப்பதில்ல. தவி மனிதர்கள் வாழ்க்கை அனுபவத்தைக் கொண்டு தாங்கள் தங்கள் திறமைக்கேற்ப இலக் கியம் படைக்கிருள்கள். இந்த இலக்கியம் சமுதாயத்தை உடனேயோ அல்லது நாட்கழித்தோ பாதிக்கிறது என்று சொல் வது பொருந்தும். Life imilates art என்று ஆஸ்கர் வைல்டு சொன் மூர், அவ சி சொன்னதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்பவர்தான் நம்மிடையே அதிகம்,
-8-
 

சிமுதாய முன்னேற்றத்தை நினத்துக் கொண்டு சிந்திப்பதும் சிருஷ்டிப்பதும் ஒரு வங்க் புத்தர் ஏன் முகம்மது நபி போன்ற வர்கள் சமுதாய முன்னேற்றத்துக்காகச் சிந்தித்து செயலாற்றிச் சொல்லியிருக்கிருச் கள் அவர்கள் முயற்சிகளினுல் ஓரளவுக் குச் சமுதாயம் சீர்திருந்தியிருப்பது தெரிந் தாலும் இது நாய் விடாலே நிமிர்த்துவது போன்ற காரியம்தான். இன்னும் பல ஏசு கள் புத்தரிகள், முகம்மதுகள் தோன்ற வேண்டும்-அதிற்கு அன்சியம் மடித குலத்தில் இருந்துகொண்டேதான் இருக் கும் என்று தோனறுகிறது.
சமீபத்தில் நான் இன்றைய தமிழ் இலக்கியப் போக்குகள் என்கிற விடியம் பற்றிப் பேச நேர்ந்தது. என் வழக்கப்படி வேதநாயகம் பிள்ளே, சுப்பிரமணிய பாரதி என்று தொடங் கி புதுமைப்பித்தன் மெள்ளி என்று அசோகமத்திரன், கந்த சாமி, பூமணி, வண் ைநிலவன், நாஞ்சில் நாடன் என்று ஒரு (எனக்குத் தெரிந்த என் வாசகர்களுக்கும் என்னிடமிருந்து) பழக்கப்பட்டுப்போன ஒரு பட்டியல்வச் சமர்ப்பித்தேன். கேட்டவர்களில் ஒருவர் இதை மட்டும் இலக்கியம் என்று ஏற்க முடியுமா, அரசியல் போக்குகள் பலவும் க் ம் யூ விஸ் ம் திராவிடம் முதலியன படைத்த நூல் கள் இலக்கியமல்லவா என்று கேட்டார். இப்படிப் பார்ப்பது சரியல்ல; இ லக் கியம் இலக்கியமாக முதலில் இருக்க வேண்டும், பிறகு அது
கம்யூனிஸ்மா திராவிடமா என்று பார்க்க ஸ்ாம். அப்படிப் பார்த்தால் தேவி கருமாரி யம்மன் தாலாட்டுப் பாடல்களும் இலக் கியம்தான் முருகன் அருள் வேட்டலும் இலக் கி யம் தா ன். இவற்றுக்கெல்லாம் திராவிட கம்யூனிஸ்ட் கட்சிகள் சிம்மதிப் பார்களா? என்று பதில் கேள்வி கேட் டேன். சித்தாந்த அளவில் ஒன்றை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொன்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இலக்கியம் இலக்கியமாக இருக்க வேண் டி ய அவசியம் மறந்து போய்விடுகிறது.
---
அதே கூட்டத்தில் நன்றி சொல்பவர் இன்னுெகு விஷயம் செர்ன்கு. نازل فٹ/انتے வில்சொல்ல அங்கு எனக்கு இடமிதுே போய்விட்டது.இங்கு சொல்லலாம் எ சிறு தோன்றுகிறது. சொல்லுகிறேன்.
தமிழ் இலக்கியம் என்று சொல்லிக் கொண்டு, தமிழ்நாட்டு இலக்கியத்தைப் பற்றி மட்டும் கவனிக்கக்கூட்ா து என்றும் ஈழத்தில் மற்ற பூநீலங்கா ப(ததிகளில் பேசியாவில் மற்றும் = نقد لتقتات ظلت تلك الكلية மடகாஸ்கரில் தமிழர்_பலர்Tள்முதுகிருச் கிள்-அங்கெல்லாம் இலக்கியமிருக்கிறது.
வெற்றையும் க வண்ணிக்க வேண்டும் ATair cyf.
ஓரளவில் இது சரியான விஷய
மாகவே தோன்றுகிறது. எனினும் ஒரு உதாரணத்தைக் கொண்டு விளக்கிகுல் விஷயம்புரியும். இங்கிலாந்தில் எழுதிப் படுகிற இலக்கியத்ல்ம் ஆங்கில் இலக்கியம் என் கிறுேம்-அமெரிக்காவில்
எழுதப் படுகிற (ஆங்கிலத்தில்தான்) நூல்களே அமெரிக்க இலக்கிய்ம் என்கிருேம். ஆஸ்டிரேலிய இலக்கியம் ஆங்கி ஸ்
மொழியில் எழுதப்பட்டாலும்கூட ஆங்கில இலக் கியத் தில் சேர்க்கப்படுவதில்லை. தி ஆஸ்டிரேலிய இலக்கியமாக இருக் கிறது. இந்தியாவில் ஆங்கிலத்தில் ாழுது கிற ஆர். கே. நாராயண், முல்க்ராஜ் ஆனந்த் போன்றவர்களுக்கு லண்ட3 பரிசுகள் கிடைக்கலாம். ஆறடி அவர் உருடைய நூல்கள் ஆங்கில இலக்கியத்தில் இடம் பெறுவதில்லை. இதே மாதிரிதரன் ஜெர்மன், ஃபிரெஞ்சு இலக்கியங்களும் மற்ற ஆங்கில இலக்கியங்கிளே (அEெர் கவைத்தவிர) காமன்வெல்த் இலக்கியம்
என்கிருச்கள்,
இதேபோல தமிழ் இலக்கியம் காகி
தேச வர்த்தமானங்களே உத்தேசித்துத்
தமிழ்நாட்டில் எழுதப்படுகிற இலக்கியம் முத்துக்காரர் ஒருவர் தமிழ்நாட்டிங் தங்கி இலக்கியம் செய்கிறபோது அதை யும் தமிழ் இலக்கியம் என்று சொல்லலாம் மற்றப்படி ஆது ஈழத்தமிழ் இலக்கிய தான், ம்லேசியத்தமிழ் இலக்கியம்தான் ஈழத்தில் நல்ல தமிழ் நாவல்கள்,சிறுகதை கள், கவிதைகள் உண்டாகவில்ல என்ட தல்ல இதன் அர்த்தம், இலக்கிபுழு சமுதாய கால தேச வர்த்தமானங்களே. தழுவி நிற்கிறது sĩ särựgiải số விடியம்.

Page 12
மனிதநேயம், பிறரிடம் ஈடுபாடு, "ழ்த்தப்பட்ட மக்க்ள முன்னேற்ற
வேண்டும் என்கிற ஊக்கம் எல்லாம் ஏட்டுச் சுரைக்காயாக இலக்கிய நூலிலோ
சினிமாவிலோ இடம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. இலக்கியத்தில் எவ்வ பிளவு சுத்தமாக இவை ஆமேந்திருக் கின்றன என்பதைப் பொதுத்தது இந்த நயம், நுனி நாக்கினுல், பத்திரிகை எ ழுத் தும் வியாபார சினிமாவும் அமைகிற அளவில் மனிதநேயம் அமைந்தால் போதாது. சினிமாவிலும், வியாபார இலக் கியத்திலும் போலித்தனமான பல விஃபு:யங் வில் இந்த மனித நேயமும் ஒன்று சொல்லலாம்.
அதே மூச்சில் எழுதுவது என்பதும், உண்மை ஒளி உள்ள இலக்கிய சிருஷ்டி என்பதுமே மனித நேயத்தின் அடிப்படை பான ஒரு வெளிப்பாடு என்றுதான் சொல்லவேண்டும். அதேபோல T யூதி Tழுத்தில் இலக்கிய நயமும் தரமும் நாட்டுகிற எந்த இலக்கியா சிரியலுமே முற் போக்காளன் என்றுதான் GT GJIT digub தோன்றுகிறது. பெயர் சொல்லக்கூடிய ந்த இலக்கியாசிரியனும் மனித குல் முன் வற்றத்தையும் சிந்தனகளேயும் ஏற்றுக் கொண்டுஆன் செயல்படுகிருன், என துலம் என் இனம் பிற்படுத்தப்படவேண் டும் என்று தினேக்கிற என்னும் இலக்கிய சிருஷ்டி கலாசிருஷ்டி என்பதில் ஈடுபட முடியாது என்றே எனக்குத் தோன்று கியது மேன்மையான கலேகள் ரே பதிப்பம் மேன்மையான இலக்கியம் எல்லாம் ைேரித தலத்தை உயர்த்தவே பாடுபடுகின்றன. ாது முன்னேற்றம் என்று யார் வேண்டு 1ானுலும் எப்படி வேண்டுமானுலும் விவா நம் நடத்தலாம். அது பட்டிமன்ற விவ
அதேபோல ஒரு விதத்தில் பிரசார நாக்கம் இலக்கு இல்லாத எழுத்தே உலகில் எங்கும் கிடையாது. டாஸ் -ாவ்ஸ்கியை ஆன்மிகப் பிரபாரகர் என்று இர்விங் ஹோ என்கிற ஒரு விமரிசகர் "யூதியிருக்கிருர், ஆணுல் பி ர சா ரம் |alJGlft"|Lux-LLUT 3, ... et&u உருப்பெருமல் தரிகிற இடங்களெல்லாம் இலக்கியமாவ ல்ஸ், -O-
பிரசார எழுத்தாளர்களில் மக்ஃபும் உனனதமானவர் என்று டால்ஸ்டாயைச் சொல்லவேண்டும். ஆணுல் அவரே பிர சாரகராக முழு வெற்றி பெறவில்லை என் றும் அவரே செய்யமுடியாத காரியத்தை நாம் முயற்சிப்பது விண் என்றும் ஐஸ்க் பாஷேவிஸ் எபிங்ர்ே ன்ற போலிஷ்-பூதஅமெரிக்க இட்டிஷ் மொழியாசிரியர்
ஓர் இடத்தில் கூறியிருக்கிருர், இது பற்றிச் சிந்திக்க வேண்டியது அவசியம் என்றே எனக்குத் தோன்றுகிறது.
கோர்ப்பசேவ்
கொடுத்த நிதி!
॥
:
hidup 3. 2
} /**
";" A 7 ́~Gäñ7*.
-- . لجنة في الأة " تنا
i سلسل - ہلینڈ--۔ July 20:Llyfr haf புகழ்பெந்தி "U Visäisi gü Ådr" | Ashaji - ' Valor Leaf pruvideos (pur op? تلك البة بها التي لعا بعد - fluid-L-fu fruit push
al-osas. Al Garamu அப்படியே கம்யூக்ளிங்ட் கட்சிக்கு pound GargAJuditLid 'lsdúfa skil
Ward Lu Jafai "dar மேவது" Aäb LEd ويكيبها اللغة
 
 

எடுத்து வைப்பதற்கு இன்னும் ஒரு சிறு ஆர்டுகள் தான் பாக்கி" மிருக்கின்றது. உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. பொறியியல் வி ன்னம், மருத்துவம், வானியல் என்று சகல துறைகளிலும் வியக்கத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சகல துறைகளிலும் பென்களின் பங்கு பாதிக்கு மேலாய்ப் பதிந்துள்ளது. கடந்த பத்தா ஸ்டு க 2ளவிட இந்த பத்து ஆன்டுகள் பெண்களின் பங்களிப்புக்கு கூடு தலான இடத்தை கொடுத்திருக்கின்றதென்றே கூறலாம்.
அகுல் பாலியல் ரீதியாக பென்களின் மேல் சுமத்தப்படும் பாரம் தொடர்ந்தும் நடந்து கொள்டே" வருகின்றது. இது முன்னேறிய மே 3லத் தேச நாடுகளிலும் சா பின் சகிேய மூன்றும் மன்டல நாடுகளிலும் சரி పేడితా#aంత్రాన్స్
ாடுகளானாலும்:சரி"இந்த நிஜ காணப்படுகின்றது. இது பற்றிய விவாதங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது, இது பென்களிள் உடற்கறு- உடல் அமைப்பு என்பன வேறு பாட்டான்
ஏற்படும் தவிர்க்க முடியாக பரச்ச ஃா, இப்பரச் ஃாக்கு
-21

Page 13
இறுதித் தீர்வு காண்பது, ஆள்களும் கர்ப்பம் தாக்கும் நி லையின் தொடக்கத்தில்தான். , பெர்களுக்கு கதந்திரம் வேண்டும், விடுதலைவேன்டும், பெண்ணடிமை நீங்க வேண்டும் என்ற கோடிசன் கள் மிகப்பரந்த அளவில் ஜனரஞ்சகமாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வைக்கப்படுகின்றது. இது ஒரு சிலரின் அல்லது ஒரு சில அமைப்புக்கள் , குழுக்களினதும் விளம்பர அல்லது வியா காரப்பரச்சாரமாக இருக்கின்றது. ஆக்கபூர்வமாக இருப்பது மிகக்குறைந் த அளவில்தான். ஆகுல் இன்குெரு குறிப்படத்தக்க அம்சம் என்ன வென்றால் , பென்களுக்கான சுதந்திரம் மேற்குறிப் பட்ட நாடுகளில் நிறையவே இருக்கின்றது. அரசாங்கம் பென் களுக்கான சில விசேட சட்டங்கள் கட இயற்றியுள்ளது. இருந்தும் பெரும்பாலான பென்கள் அடக்குமுறை வட்டத்திற்குள்ளேயே வாழ்க்கையை ஒட்டு கின்றனர். தாங்களே தங்களை அடிமைத் த னைக் குள் திமிக்கும் வகையிற் தான் பெரும்பாலான பெண்களின் சிெயல் காணப்படுகின்றது. இதற்கு கலாச்சாரம் என்கின்ற மருந்தை ஒத்தடமாக தடவிக் கொள்கின்றனர். இதில் சமூகவியல் , வாழ்வியல் , பிரச்சனைகள் அடங்கியிருக்கின்ற தென்பது மறுக்கமுடியாத உள்மைதான் அல் வாழ்வியலில் ஆள்களுக்கும் பெண்களுக்குக் சமமான பங்கு உன்டு என்பதை பெரும்பாலான பென்கள் வளரத் தவறுகின்றனர்.
YTT LLTTL TLLT LCLTLT LTTLLLLLT TTTTTLLLLL Chuaiassi aias ay o u o buhambujus gdas anu as n gagupaa இருந்தாலும்
4. மிகமிக குறைந்த மனத்துவிவும்
2. சிறுவயதிலிருந்தே பென்பர் னைக 3ள கோழைத்தனமாக
வளர்க்கப்படுவதும் ャ22ー

3. உயர்கல்வியைக் கற்றும் கட கலாச்சாரம் மதம் என்பவ
ற்றுக்குள் இருக்கும் மூட நம்பிக்கைகளைப் பன்பரியவசம்
இந்த நிலைக்கு காரணமாக அமைகின்றது. உதாரா தேக்கு கறப்போகுல் பல்கலைக்கழகங்களில் நா தர்சே அமைத்து பென்விருத லே பற்றி முரசு கொட்டும் பெர்கள் பலர் சொந்த வாழ்க்கையின் அடிமைகனாகி அதிக்கத்தை எதிர்த்துப் CTTTT TLTLLL SLLTTTT T LL0LLLTL LLLLLLTTTT TqTTL உழங்கின்றனர்.
ஆக மொத்தத்தில் பென்கள் தங்களுக்குரிய
இடத்தை எடுத்து செயற்படாத வரைக்கும் இந்நிலை நீடித்துக் கொள்டேயிருக்கும். போராட்லம் விடுதலையடைந்த சில நாடுகளில் பெர்களின் பங்குமிக உன்னதமானதாக காணப்படுகின்றது. இந்தவகையில் தமிழீழத்தில் உள்ள பென்களின் நிலையில் குறிப்படத் தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம். ஆயுதப்போராட் டத்திலும் அரசியல்ப் போராட்டத்திலும் பென்களின் பங்களிப்பு காத்மிரமான ஒன்றாக இருக்கின்றது. மிகவும் பழமையைப் பேறுவதும், சமயாசார சடங்குகளைக் கறி பென்களை விட்டுக்
குள்ளேயே முடக்கி வைத்திருந்ததுமான ஒரு சமுதாயத்தில்
எதிரியின் பால்வதையைக் கட நிராகரித்து வோராட்டத்தில்
முன்னேறும் தமிழ் பெள்கள் வரலாற்றுப் பெருமைக்குரியவர்கள் ,
ஆளுன் அன்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ள ஒரு தாரதிஷ் டமான நிலையையும் நாம் கமைவிருக்கமுடியாது. வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் சொந்த நாடுகளுக்கு சென்று திருமணம் முடிக்கும் போது எற்படும் கிராக்கியும், சீதனச்சந்தை Räev ja Rasůlu a syb un ffašeg b ou maig Luangpu u kų.
வேதானம் முருங்கைமரத்தில் ஏறும் கதைதான் என்ன விaலு
-23

Page 14
கொடுத்தாலும் கனடா மாப்பர் 3ாயை எடுக்க வேர்டும் என்ற
சை எத்தனையோ பெற்றேர்களுக்கு šai apg., adi வன்டன் - இடையில் சவுதி, இன்று கனடா நான் , , , சிமுகம் எவ்வளவு தான் முன்னேறிகுலும் பென்கள் அறிவிலிகளாக
முத்தை நீட்டும் நிலை இருக்கும் வரைக்கும் இது மாறப் போவ தில் லை.
அறிக்க சரிதாயம் தள் நிலையை தாகுக விட்டுக் கொடுக்கப்போவதில் லை. அதே நேரத்தி பென்வி தங்களுக்கான *சந்திரத்தை கையிலெடுத்துச் செயற்பட்டால் அதிை முழுவது A TS 67 et àkegs வலுவும் இவர்களுக்கில் லை. மிர்ரும் சொல்
தில் பென்கள் தங்களுக்கு வேன்டிய சுதந்திரத்தை தாங்கனே எடுத்துச் செயற்பட வேண்டும். தவிர யாரும் தருவார்கள் என எதிர்பார்க்க கடாது. சட்டங்கள் âMöuntaväikesh Fouosasoa பெரும்பாலான நாடுகளில் இயற்றப்பட்டுள்ளது. சழுதாயம் தள் தேவையை முன்னிட்டு வழக்காறுகaா மாற்றிக்கொள்ளலாம், அல்லது திருத்திக் கொள்ளலாம், ை வழக்கங்களும் வழக்காறுகளும் சட்டங்களும், மனிதசமுதாயம் மனிதனுக வாழ்வதற்காகத்தான் தேவைகள் ஏற்படும் போது அவைகள் விரிவடைவதில் தவறில் aல,
எமது உன்னதமான கலாச்சாரம் தொடர்ந்தும் வ ரீாழ வேன்டுமாயின் மாறிவரும் நவீன elavas Ab Gasiðuq å சூழ்நிலைக் கேற்றவாறும் திருத்திக்கொள்ளுதல் o allaibh. Ea av cucs கலாச்சாரம் ஒரு விலங்கு எ A2avig சியில் இன்யத வறுறை விடும். அங்குதான்
அதை முற்றக மீறும் முயத்
ஈடுபடுவதை 'வேத்த முடியாமற் போ
இந்த நிலை என்னுல் முக்னேறிய A57 Gb dsgs
~24ے صے

LTTTLTTTLLLLLL TTTT TCCLLLCLL CLLLLLL SLS LTTLTLLL 0LLLLLL U6/55 m lf asalm ausapen"L-m af 67digd), 8 justob போடுகின்றர்கள் சிலர், தட்ப வெப்ப நிலைகளுக்குகேற்ப மனிதன் தன்னத்தயார் படுத்திக்கான் ஆகவேண்டும் என்பதை விறந்து விட்டார்களா? உதாரணத்திற்கு கறிஞன் கனடாநாட்டில் வசிக்கும் ஒரு தமிழ் பென் நீன்ட கந்த வ வைத்துப் பராகரிப்பது சிரமமாக இருக்கலாம். கந்த வ உலரவைப்பதற்கு (RR& DRYER ) முடி உலர்த்தி பாடிப்பதால் பலருக்கு தலைவவி ஏற்ப டுவதும் உள்டு. இப்படி எமது நாட்டுக்கும் குளிர் நாட்டுக்கும் உள்ள வேறுபாடுகளால் சில மாற்றங்களை அவசியம் GWüs Tas ao di quad &au a Asiag, say ni WT gia siyah Luar பாட்டையும் கட்டிக்காய்வதும் அதன்படி நடப்பகம் பெர்களுக் LTLT TLLLLLL LLLLLLTT TT LLL LLTLL S SLTTTT இருக்கிச்சர்கள். இங்கும் இருக்கின்றர்கள். முன்னேறிய நாடு களில் அவர்கள் இருந்தும் அவர்கள் மட்டும் முன்னேரமன் LLLLTLLL TTLTLLTTTLLLLL LLLS S LL0T CC LLL LLTL LL LLLLLL kg giu a gad Fasnu ay t4 ay a sya Auoaaiba. 6á acus lisuuomas só ser dia aflub0and.

Page 15
இந்த துவக்கில் இது புதிது! இது புநில்!
6్కత్తిజ్క్చ e(G
జ్ఞre له تشه ډله كوي කුංeඤ කීඝ්‍ර
A. 3 పి વ્યર્નલોડ மெர்4
புதுங்கி شملاه46ھ -۔ o ෆ: نہیں کو%
• 240 لايخ ജേൺ 懿。 Sea
ثة فكريكية تتكدمشتكيه 9ില്ക്ക yكيض
డేతల్లa ناکاری که ضی ుగeజ్, బకల్లి
تع1ءیعنی لچک ثه بميكروميتيوليه 5 مولفیقی } ضتهلك
P تھی تکلمی 6 نکتہ نہ 942 مئی பெடு2 بثله کدهای اهگةى "ио о ہش کنشانہ ہوئے%x 6డీబగUG" المسجلالكيه كعشب%6
.ق ہم کروڑو دین ' تاریخھ&
- 26
 

கீபடும் هم سیر ط
ഴ്ച 6%نمونه کد گی நீதம் ഠകൾ്ക്
ہون66 فن لینتھونیکہ s . لوک کی ٹیڑھے
(K அசேஜ்ஜிஜ் இ63பின் நி%oபிபாடு
ேேல் డ&63k கீதத்த 。臀 لوتھی جوکہ شکوک؟
25ms- 4 Se

Page 16
டூ மவிதஜிம்
விள்ை ந்ேஈழமீ.
* ஒ என்று இரைந்து கொண்டிருந்த அந்தக்
கடலின் பேரோசையின் நடுவே அப்படகில் இருந்து எழுந்த ஒப்பாா அழுகை பெரிதாக இருக்கவில் லெத்தான், கடவில் குதிக்கப் போன மணியன்னரை சமாதானப்படுத்தி சிரர் தடுத்து விட்டனர்.
ரமணியும் கரணியும் கரங்களை இறுக்கமாகப் படித்த வள்ளம் தாரமாக வந்து கொன்டிருந்த கடற் படகை பார்த்து திகைத்துப் போய் நின்றனர். கதிரேசனும் சிவகாமியும் கரங்களை பற்றி வள்ளம் நின்றுள், கடவில் குதித்து தற்கொaல செய்து கொள்வதா இல் 3லயா என அவர்கள் கன நேரர்களில் முடிவெடுக்க (99И Пuоd sоАВsaf. Satuo nas diãs முடியாமல் இருக்கும் பரபரப்பான கழ்நிலை குதுகிய 'கனநேர அவகாசம் இவற்மூேடு படகில் இருந்து எழந்த கொண்டிருந்த அகையோ என்பன இவர்க 2ளியும் ஒரு சிடிலும் எடுக்க முடியாத நிலைமைக்கே தள்ளியது. உயிரோடு சிறிலங்கா 39 450 tu all-lif waithLô Makale Aalaga asas ay aguaaas இவர்கள் தயாராக இல் aல.
இவர்கள? படகில் குழப்பமும் பதட்டமும் எழுந்து
கொன்டிருந்த Como &aw o avasuomas a ffas a கிரக்கிய அந்த
ሙ.28←
 
 

பெரிய கடற்படகு அவதூறு, எழுநூறு, யார் சரக்சக்கப்பால் QA6éo shápg. பரமான்டமான அந்தக் கடற்படகு ஒரு கடற்படைப்படகு தான் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில் லை,
அதீத கடற்படை படகில் இருந்த வட்டமான SG. Gosfð•úb 67@ig aás as-Éupið safupú hug gasm ar மான gáQassið síð Safasas Lu-asð aðghu கடற்பரப்புகளில் எல்லாம்" விழுந்து ஒளிபரப்பிய பின் மெதுவாக TLTTT TLTeTS S TTTLTL TLTLL T TLTL0LS S LLLLLLTT LLL LLTTLTT மிகப் பரகாசமாய் அவ்வொளி இருந்தது.
ssibaLabi alasaiaga soap na arius. 0LLTTTTLL Y LLLLLLLTTT TLL TLLLL LL 0 LLLLL LTTT MTLT பென்கள் முன்புறமும் அவர்களுக்கு பிள்ளே அள்களும் நின்றனர். அகதிகளின் படகு என்று தொந்தால் ஒருவேன் கடற் கடையினர் தாக்காமல் இருக்கக் கடும், என்று அவர் அபிப்பிராயம்,
கடற்படிடயினர் வெளிச்கத்தைப் பாய்ச்சி caint č, Lib don't - i ndiath ... cnuasanas saif ite eiltiu ui-aas QAssyafiu .
dSL-föuamuluů u Les så svegad ar Absapo A சப்பாக்ஸ் பிரயோகத்தைழம், பீரங்கித் தாக்குதவழுக் Lu Les GTrnavasi dh கற்பினை செய்திருந்தவர்கள் சில AêuÁśai சென்ற பின்னரும் ஒன்றும் நிகழவில்லை என்றாம் இந்தக் கடற் uai- u es 6ásau ast-fuai-allaaasi o effaras na Sasáso lon
-2ድት

Page 17
67âp ganrif? As the Mäan as updatas ع غسله معa. Savíðaasá கடல் எல்லைத் தான்டி நிற்பதால் இந்தியக் கடற்படையினரின் கடற்படகாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்டு என்று s· d farf •
இவர்களின் சிறிய படகுக்கு நெருக்கமாக அப்பொறு கடற்படகு வந்து நின்றது. கடறிபடை படகின் கத்தில் ' இருந்து சில தலைகள் தெரிந்தன, அவர்கள் இலங்கையினரோ இந்தியரா என இனம் காணமுடியவில் வ. இந்நேரம் தாள் கடற்படை படகில் இருந்து ஒரு படைவீரளம் குரல் கேட்டது *g Lu . . 6 és Gun" ps ? i. . . Qu ribi fi 3 67ájavn b
இருக்குது நாம வாறது . சிங்களமும் தமிழம் கலந்த கொச் சை மொழியை கேட்ட போது அது சிறிலங்கா கடற்படை யினர்தான் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிந்தது. அந்தக் கடைசி நேரத் துளி நம்பிக்கையும் இழந்து அந்த ஆழ் கடலின் மத்தியில் அந்த இதயங்கள் தவித்தன.
"நாட்டை கினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்ப தென்றே அன்னை
வீட்டை கினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே
 
 

签 முநீ சிவா
ஜூவலறி இ
இலங்கையை நினைவூட்டும் வண்ணம் யாழ்ப்சனத்தில் லகதேர்ந்த நகை செய்யும் வல்லுனர்களால் தயாரிக்கப்படும் நகைகளுக்கு −
ரொரன்ரோவில் முதலிடம் (416) 531-4867
விரும்பீய டிஷைன்கள்
நங்கையர் விரும்பும் O O O நவநாகரீக வித விதம0வ ஆபரணங்கள அழகுககும
ஆபரணங்கள் . ٭۔ ۔ ۔ مہ •۔ ۔ ۔ ۔ ۔ ۔ அனைத்திற்கும் சிறந்த ஒரே உங்கள் முதலிட்டுக்கும்
இடம். o guarancCd 22 karal gold,
721 Bloor St W. Suite #2c,
Toronto, Ont.
வியாபார நேரம் bangles. halikkodi rings.
சவ்வாய் - வெள்ளி 1250-7.30 Chains. medding aad
far - gian 0.00 o 800 Engagem Cn. Jewellurry. நீங்கள் CLOSED diamond rings, and olhcr
onanCats of atrictly the
ocs quality
srésivA Rabcalable lowest prices
Custon-madic JCwchlery
JeweLല് # Bainor repairs and
adjustacals
Subway Christic
ー3aー

Page 18
Y C)
இல் ைந்ேசிேப்
ஆதி காலந்தொட்டு நமது தமிழ் மக்கள் மத்தியிலே பாரம்பரியம் பழக்க வழக்கங்களில் ஒன்முக சீதனமும்
அமைந்திருந்தது. நமது முதாதையரீ அன்றைய நிலையில் சமுதாய மேம்பாடுக 2ள முன்வைத்து பல நல்ல நோக்கங்களுக்காக சில ஒழுங்கு முறைக் 2ள உருவாக்கி அமைத்திருந்தனர். அப்படி டிருவாக்கப்பட்ட ஒழுங்கு முறைகளுக்கமைய கல்யாணமாகிக் கனவைேடு வாழப்போகும் பென் துக்கு ¢ዘ ጋሾr'ጳgé கெளரவப்படுத்தும் நோக்கோடு தான் சீதனம் வழங்குவகிை ஒே வழக்காக அமைந்திருந்தார்கள், தனது பெற்றேர் உற்னர் தனக்கு மனமு வந்து எதுவித நிர்ப்பந்தங்களுக்றி &ans Gust (b afišs u fer என்ற மகிழ்வோடும் தன்னம்பிக்கையுள்ள மனத்தோடும் இல்லறத் தில் புக பென்னலுக்கு உதவியாக இருந்தது. ஒத்துடன் கணவன9 உழைப்பால் ஈடு செய்ய ypaq. Ulu T dS நிலைமைகள் ஏற்படும் போது அல்லது கணவனுக்கே ஏதேனும் சுகயினமோ க்ரி ஆபத்சிகனே" ஏற்படும் வே 3ள உதவியா? இருக்கும் என்பனவும் சீதனம் கொடுக்கக் காரணிகளாப் மைந்திருந்*
--3 سے
 

அல்ை இன்றைய நிலை என்ன ? மேலே கறப்பட்ட நல்ல நோக்கங்கள் மறைந்து வெறும் சீதனம் மட்டும் வாழ்கிறது. செற்றவர்கள் தம்மிடமிருந்த தனத்தில், பொருளில் ஒரு பகுதியைப் பாச த்துடன் கொடுத்து மகிழ்ந்தது போல் பென், குழந்தை பிறந்து விட்டதே சீதனம் தேட வேண்டுமே என்று அங்கலாய்க்கும் நிலைமை அடுத்து இவர்டு பென் பறந்த விட்டால் அதுப்புற்று வெறுக்கும் நிலைமை இன்று. அத்துடன் கல்யாணச் சந்தையில் முடிந்தவரை போட்டி மனப்பான்மையுடன் சீதனம் அறவிடப்படுகிறது. 9*e) á SúEyðstaðss anú பெற்றவர்கள் பர் 3ாக  ைவளர் ப்பதே சீதனம் வாங்கும் நோக்கத்தோரு தான் என்று சொன்னுலும் மிகையாகாது. இப்படிப்பட்ட ஒரு நிலை உருவானது எப்படிஎன் என்றெல்லாம் யோசிப்போமேயானுல் நமது சமூகத்தின் குறுகிற நொக்கமும் சுயநல மனப்பான்மையும் சொல்லாமலே வெளிப்படும்.
எல்லாவற்றிற்கும் முதலில் நாம் கல்யாணம் என்னுஷ் என்ன என்று சிறிது ஆராய்ந்து பாரிப்போம், ஒரு ஆறும் பென்றுேம் உண்மையான உள்ளன்பே ாடு உயிருள்ளவரை பரியாமல் சிக துக்கத்தைப் பகிர்ந்து ஒருவரை ஒருவர் பேணி அன்போரு வாழ்வதை உறுதிப்படுத்துவது தான் கல்யாணம். ஆல்ை நமது சமூகத்தில் எந்தக் கல்யாணத்தில் அன்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கல்யாணம் என்ற சொல் காதில் விழுமுள் எழும் கேள்வி சீதனம் எவ்வளவு என்பது தான். சாதாரணமாகச் சீதனப் பரச்ச2ணயைப் பற்றிச் சொல்லப் புகுந்தால் *" குற்றவாளிகளாகக் கணிக்கப்படு வது இளைஞர்கள் தான்.
அனுல் அது முற்றிலும் எற்றுக்கொள்ள முடியாத நிலை.
as 3 a.

Page 19
எனெனில் முழுக்க முழுக்க அன்பர் 3ாக ளைப் பெற்ற adi 2auf *ான் சீதனம் வாங்குவதில் தீவிரமாக இருக்கியர்கள் . இதை *சிேவதற்காக அன்னையர் என்மீது மனத்தாங்கல் கொள்ளலாம் , எனினும் உம்மை கசப்பானது என்ற உன்மையையும் சொல்லத்தானே வேண்டும். மேலும் ஒரு விஷயத்தை விட்விேட்டென், அம்மாமாரைத் ான்டி விட்டு அவர்களுக்குப் பள்ல்ை நின்று சீதனம் வாங்கும் t ேேளஞர்களும் இருக்கத்தான் செய்கிறர்கள். கேட்டால் அம்மாவைக் திருச்சி செய்ய என்று ஒரு நொண்டிச் சமாதானம். இதுவும் கசப்பான ஒரு உன்மை தான். எனவே மனச்சாட்சிக்கு மதிப்புக்
கொடுத்து மேலே படிக்குமாறு கோரி விஷயத்தைக் தொடருவோம்,
மிகவும் பின்னேக்கிப் பராது ஐம்பது வருடங்கட்கு இடைப்பட்ட காலத்தைப் பார்க்கும்போது பெண்கள் அதிகம்
படித்திருக்கவில் லை. அத்துடன் உத்தியோகமோ தொழிலோ பார்த்தவர்கள் மிகவும் குறைவு, அலுல் ஆண்களில் கல்வித் தகுதிகள்
பெற்றவர்கள் உத்தியோகம் பார்ப்போராயும் அல்லாதவர்கள் விவசாயம் மற்றும் தொழில் முயற்சி உடையோராயும் இருந்ததால் ' பனம் சம்பாதிக்கும் தகுதி பெற்றிருந்தனர். எனவே அவர்களோடு பெண்ணின் நிலையை சமப்படுத்தும் பொருட்டு தங்களிடமுள்ளதில்
ஒரு பகுதியை பெற்றவர்கள் அளித்து உதவி செய்தார்கள் . அஞல் :ன்றே பெண்கள் ஆள்களுக்கு எதுவிதத்திலும் குறைவில்லாத வகையில் சமதையான கல்வியறிவு தொழில் வாய்ப்பு முதலியன பெற்றியக்கிருர்கள் . இன்னும் சொல்லப்போகுல் ஆள்களைவிட உயர்கல்வியும் தொழிலும் பெற்றவர்களாக இருக்கிறர்கள் என்பது குறிப்படத்தக்கது. நமது சமூகத்தில் படித்தபெண்கள் குறைவு அப்படிக் குறைவாக இருக்கும் படித்த உயர்ந்த தொழில் தகுதிகள் பெற்ற பெண்கள் கடத் தம்மை விடவும் படிப்பில் குறைந்த
അ3, -

தகுதிகளற்ற மாப்பி ஃாக்கு சீதனம் கொருக்க வேன்டிப் நிர்ப்பந்தத்தில் இருக்கியூள். இந்த நிலைமை ஒரு பென் மனதில் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்திகிறது என்பதை எவருமே எண்ணிப்பார்க்கத் தவறி விடுகிறர்கள். பெற்றேரின் சுயநலம் எதையெல்லாம் மறக்க வைக்கிறது பாருங்கள். ஒரு பட்டதாரி மாப்பர் 2ளக்கு அதே தகுதியுள்ள பட்டதாாப் பென் மனைவியாகிழுள், agja. Floűb. alapúl suouomas ருேக்க அவளது பெற்யூேரை வருத்தி வரங்கிய சீதனம் அவன் மணிக்கில் அகங்காரத்தை பூட்டி வக்கரிக்க வைக்கிறது. சிதிகார மனப்பான்மை உருவாகிறது. இசி குரும்ப வாழ்வின் அன்னியோன்யத்தை அமைதியைப் பாதிக்கும் என்பது அனுபவ ஆர்வமான உண்மை. சாதாரணமாக ஆண்கள் மதிப்பை எதிர் பார்ப்பவர்கள். ஆல்ை திரும்பக் கொடுக்க நினைக்க மாட் டார்கள். இப்படியிருக்க சீதனம் வாங்கியதன் மூலம் தன்னையே விலைப்பொருளாக்கிவிட்டு மதிப்பை எதிர்பார்க்க முடியுமா?
எங்கள் சமூகத்தில் திருமணச் சந்தையிலே
மாப்பர் 3ள விலைப்பொருளாகிருள். இந்தப் படிப்புப் படித்து இவ்வளவு சம்பாதித்தால் அதற்கு இவ்வளவு சீதனம், வெளி நாட்டில் வேலையென்றல் அதற்கு இவ்வளவு என்று ஒரு வரையரையே
அமைக்கப்பட்டிருக்கிறது. இதைப் பார்க்கும் போது சந்தையில் சாமான் விற்பவன் இன் திறமான சாமான் வெறிதாட்டுப்
பொருள் இதன் விaல இவ்வளவு என்று பேரம் பேச விரிபது தான் ஞாபகம் வருகிறது. (வாசகர்கள் மன்னிக்கவும்) தோத் தில் பயிரிட்டவள் அல்லது ஒரு பொரு ாே உற்பத்தி செய்தவ அவற்றை விற்பனைக்கு எடுத்துச் 6) 8F6ö6QVğ9 0Lu mgö பெற்றவர்கள்
*ாங்கள் அருமை பெருமையாகப் பெற்று வளர்த்த பர் 3 ஐ
விலேப்படுத்துகிருர்கள் தன்மானத்தை விற்று
இப்படி ஒரு வழக்கம் -35

Page 20
ஒரு தமிழ் மகலுக்குத் இேவைதான ? ஒரு பணக்காரப் பென்
ஏழை வாலிபனை மனமார ஏற்று மனந்து கொன்டால் அங்கே உள்ளங்கள் ஒன்றுபட்ட நிலையில் கெளரவப் பிரச்சனை எழாது. நிர்ப்பந்தம் மூலம் தாய் தந்தையரைத் தவிக்க வைத்துப் பெறப்பட்ட சீதனம் பெண் மனதில் கசப்பை உருவாக்குகிறது. பெற்று வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கிய பெற்வூேர் சீதனத்திற்காக அலைந்து கஷ்டப்படும்போது பாசம் மிக்க ஒரு மகள் உத்திரப்படு வாள். கணவன் மீது அல்லது ஒரு தமிழ் குடும்பத்தில் மக ளாகப் பிறந்துவிட்டோமே என்ற ஆற்றுமை யும் கழிவிரக்கமும் ஒருவித விரக்தியை ஏற்படுத்த அன்பு மலர்ந்து மனம் பரப்ப வேண்டிய மனம் வரன்டு போக வாழ்க்கை யை நடாத்து கிமுள். இத ைல் ஒரு வி த யந்திர மனப்பான்மை в.Фої теб'pg . இதிலுல் யாருக்கு உபயோகம், சகேக் கோடுகளுக்கு வித்திட்ட புண்ணிலம் தவிர பணத்தை மையமாக வைத்துத் தொடங்கப்பரும் எதுவுமே வியாபாரம் தான். ஆல்ை வாழ்க்கை என்பது புவிக மானதோர் பெருங்காப்பியம். அதை விலைப்போருளாக்கி அசிங்கப்படுத்துவதற்கும் விபச்சாரத்திற்கும் என்ன வித்தியாசம்,
பாரம்பரியம் பெரும் பேகம் நாம் சிறிது எமது மயக்கத்திலிருந்து விடுபட்டுபரந்து நோக்க வேண்டும், ஐரோப்பிய சமூகத்தின் அன்புக்கும் நேர்மைக்கும் முதவிடம்
கொடுக்கப்பட்டு திருமணங்கள் நிகழ்வதால் அங்கே அன்பு மலர்கிறது. அன்பைக் கொடுத்து வாங்கிக் கொள்கிமுர்சன் , பனத்துக்காகப் பென் னை விரும்பவோ மாப்பிள்ளைகள் 60 @oq» பேசப்படவோ வசதியில் லை. இருவர் உண்மையான அன்பின் மூலம் நேசித்து கெளரவித்து இனிமையான வாழ்வை Քււ
மிட்டு அமைத்துக் கொள் கியூரிகள் அகல்ை அங்கே எல்லாம் -36

திட்டமிட்டபடி சுமுகமாக நடைபெறுகிறது. பிரச்சனை உருவாலுைம் எதையும் உணர்ந்து ஏற்று அங்கீகரித்து பரஸ்பரம் மன்னித்து வாழத் மனப்பக்குவம் ஏற்படுகிறது. ( அவர்களிடையேயும் குறைகள் பல இருக்கத்தான் செய்கிறது. ஆல்ை அவற்றைப் பற்றி நாம் சிந்திக்கத் தேவையில் லை . ) எனவே அன்பருக்கும் இடத்தில் பணம் தி லைகாட்டுவதில் aல. இப்போ நமது ஈழத் தமிழர்களில் பல்லாயிரக்கணக்கானேர் வெளிநாடுகளில் வாழ்கிறர்கள், દેated
ட்டையில் மாத்திரம் மேற்கத்திய நாகரீகத்தைப் பின்பற்றுகிரர்களே தவிர அவர்களது நல்ல பழக்க வழக்கங்களே மதித்து ஏற்பதில் லை அப்படிச் செய்வதால் எமது வளர்ச்சி தான் குன்றும். தேற்கறிய விடி யங்களில் நமது தமிழ் பெற்முேரும் இளைஞர்களும் சிறிதளவேனும் அக்கறை காட்டி மாற முயற்சிப்பார்களே யாளுல் அது நமது சமுதாய வளர்ச்சிக்கு எண்ணிலா நன்மை பயக்கும். அதைவிட்டு விட்டு அங்கே தான் சொந்த மன்னில் லட்சக்கணக்கில் சீதனத்திற்குப் பறந்தோமென்றல் இங்கு வந்தும் விட்ட un qed åa). Ja šiG és ரூபாவில் கேட்டவர்கள் இங்கு வந்ததும் டொலரில் கேட்கிறர்கள், அகுே படித்த பென்களுக்கு மட்டும் தான் தொழில் வாய்ப்பு கிடைத்தது. அல்ை இங்கு படிம்ாதவர்கள் பாஷை புரியாதவர்கர் கட தொழில் புரிய முடிகிறது. நூறு சதவிகிதம் எல்லாப் பென்களுமே உழைப்பவர்கள் தான். அப்படி உழைத்துக் குரும்பம் பொறுப்பில் சரி பாதியைச் சுமக்கும் தகுதி வாய்ந்தவர்களிடம் சீதனம் கேட்ப் தன் மூலம் இ?ளஞர்கள் தங்க aாத் தாங்களே விற்பனைக்குட்படுத்துகிறர்கள்.
அன்பின் மூலம் ஒன்றுபட Gaya nau aG5
உள்ளங்கள் பணத்தின் மூலம் இணைக்கப்படும் போது அங்கே இவிய og -3 -

Page 21
நாதம் கேட்காது. அபஸ்வரம் தான் ஒலிக்கும். இதை
நமது பெற்றுெர் முக்கியமாக அன்னையர் உணர்ந்தால் அவர்களது
பிள் னைகள் வாழ்வு மலர்ந்து மணம் பரப்பும்,
தமிழ் மன்னில் முளை விட்ட
காளான் கடல் கடந்தும்
தன் கோரப் பல் காட்டிச் சிாப்பதைப் பார்க்கும் போது
வேத னையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது.
சிந்தியுங்கள் .
இந்தியாவின் பிரபல
திரைப்படத் தயாரிப்பாள ரும், இயக்குநருமான சத்ய
ஜித் ரேக்கு 9 tym sir sit sir
அதியுயர் சிவிலியன் ( த லெஜன் ஒப் ஹொனர்)வழங்
கப்ப்ட்டிருக்கிறது.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரெ ஞ்சு ஜனதிபதி பிராங்கோ
முதுகெலும்பை
அன்னையரின் முந்தா ?னக்குள் மறைத்து விட்டு வாழும் இளைஞர்களே
O முக்கிழம்ை :; 'යුද්ද சத்யஜித்ரேக்கு பதக்கத்தை * பிரான்வமின் O வித்தார். . அதியுயர் விருது சத்யஜித்ரே ஒரு யதார
த்த வாதி Grcir ufull-purnīršavபாராட்டிஞர்
O O O

AAAACHE VICTORIÀ ORSANYA. WC,
TWO LOCATIONS
MONTREAL ୯୭ WEST ISLAND 6324 VICTORIA STREET, SNØ) 8789 HLMD (DES SOURCES.
AERO; PANONDON) PERREfQNOS, UEL: (34) 73la. UE; (b) 6-30, 9PE 79AVS OPEN DAYS
FREE PARING
-R*-r-s* جج ۔ ۔ محے
dossin (Tai Chau MARINA VEG.dll 1599 ursi în PARBOILEDRICE 20kg. 3399 u Sri Dg6 36ìéì PASMATHI RCE 5kg 1099 - . " FIVE ROSE FLOUR 20Kg 13.99
we HAVE THE BEST ouality No 1 (stone tree).JAFFNAS.R. No
PARBOILED, RED RICE ாங்களிடம் தரமான முதல்தரமான கல்வில்லாதSசிம்ஸ்
குந்நரிசி, சிவப்பு:பத்தைான்பனவும் கிடைக்கும் * WME DO YMOUESAE
BUYEN BULUK S GEJ DISCOUNJ . GuULadir Geob Luab வங்குமிடத்து மேலதிக கழிவு வழங்கப்படும்
•“““ TAMIL MovIEs 49 c “9"" (24 Hours with I.D. only)
தமிழ் வீடியோ படங்கள் 49 சதம். ASA é 87 yapab 8>1Asso-uul6a MespL-u-Ry. 24 LoudspøNul Nuo ه6ه69هه(
MARCHE VICTOISIA (DIRIENTALINC.

Page 22
/
=இனத்தில்
கொண்ட தேடித்தல் சிமடுத்தருவியும் - மனித திருப்பிடம் தேடிப் பின் ۰تخلغارعلیج فاکنعتی تھی ہوئی رویہ نتی﴿6
شالوقوعه شعب ثاساطع طین இண்டெது கிருததஸ்
شایعه قواع بودهای بیرون નવો પ્રpજનો .
ஆத்தில் േ\് -SR tp&yg کfaن anဖါက္ဖါ\- డిue له» معرفی نویسیص» تع ஆறு 3டும்போது
ای دگا (anaصانعی ککلتعaeg6ظ شاکوں یخ شالاولئک وے۔ அதித்தும் போம்.
நாபிலும் ക്രെബ്സ് மகோரும் கரையோர்
ങ്ങ്6rൻ அமிர்த்தும் , அழிந்தும் (8utr&ard.
 

உரன்ட 2ேபக%
Ub O . apifats {ნიrvნci நைமின் والی ് f dJus. தெரிந்திே త్తా
loo
கி A
قی86 أشكاشته و
రావీ : நீதில்
്.8 2ിലുംൺ
O 6T6art :
ở Capuŝan
661 and 22
உான்
ما
66ưu giataurvớnổ &
ur
pg
dêSau
bøTT
幻 156
உாழ்த் மனிதர்க -
శీత کنایی ځه
令 يقع இன்னுமோர் агФ5. ጥጥ

Page 23
வெள்மையாப் விரிந்து கிடந்தது அந்தப் to Gassüb, வசந்தம் தொலைந்து போன மரங்கள்
மொட்டையாய் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தன. பருவேகமாக வீசிக்கொன்டிருந்த குளிர்காற்று மனிதக்காதுகளைக் களவாடிக் கொன்டிருந்தது.
முழங்காரளவு கொட்டிக் கிட்த்த பனிக் குவியவில் தட்டுத்தடுமாறி கனேடிய குடிவரவு அலுவலகத்திலுள் நுழைந்து அங்கு ஏற்கனவே தரித்து நின்ற பயணிகள் (அகதிகள்) வரிசையில் சேர்ந்து கொள்டாள். நமது கதாநாயகள் கார்த்திகேசு, கையிலிருந்த பெட்டியைக் மிழே வைத்துவிட்டு
Sdär ålagd afgsg ஆசுவாசப்படுத்தித் கொன்டாள். கையுறைகனை இன்னும் கழற்றவி ல் லை, மெல் லையதாக நருங்கிக்கொன்டிருந்தான்.
(இரன்டு காரணங்கள்) ஒன்று, குளிர், மற்றது பொய் சொல்லப்
نے 2ھنے کے
போகிறுேம் என்பது)
 
 
 
 
 

நீங்கள் கையில் ஒரு. வீடியோ கமரா வைத்திருந் தால் அதன் வியூ பைன்டரில் அவன் முகத்தை விழுத்தி மெல்ல, கும் பள்ளிக்கொள்கு வாருங்கள், டைட் egoat F is und ásni Adas alá ultia La AD ASAS AS ual உகிே . ஒடிக்கொர்டிருக்கும், Gli so&asias வெளியில் அதிகம் காட்டக் கடாது என்று பன் லைக் கடித்தபடி க்ட்டுப்படுத்திக் கொன்டிருப்பது தெரியும். கன்களில் ஒரு கலவரம் எதிர்பார்ப்பு, புருவங்க விளச் சுருக்கிக் Qas nTai ந்தால் ஏதோ ரீல்" விட ஆயத்தம் மேற்கொள்கிறவென்று அர்த்தம்,
நல்ல aliana As av auf sajalooaj Gun asú போசு உதிருமென்று தர்பன் மூலம் இவனுக்குத் தெரியும் ) நெற்றி மேல்நோக்கிச் சிறிது எழும்பிய அசட்டுத்தனமான முக்கு இரன்டு மூன்று நாட்களிருக்கும் ஷே ல் செய்து,
இந்தப் பொன்னம்பலம் கார்த்திக்கடி die (sntiaé váp um pras &jumla aal-sy" uit, பினேன் ரீயும், வாங்கிக் கொடுக்கக் கடிய பேர்வழி ) கமார் முப்பது வயதி0க்கும். அளவான உயரம் udališs Osaså விசாரிக்கும் அதிகாரி பாதாபத்தில் a Lagunas ay nail கொடுத்தாலும் ஆச்சரியப்பகுவதற்கி &a 670unt-Mum விலிருந்து வருபவள் போல ஒரு தேகக் ه ها به
இதற்கு மேல் வீடியோ கமராவில்ை எதையும் அறிந்து கொள்ள முடியாது. சத்தியமாக இவன் இலங்கையிலிருந்து தான் வருகிறன், இடையில் ஒருவருடம் அமெரிக்காவில் அக்தாதவாசம், ( கொஞ்சம் டாலர் பிடிக்கலாமென்று) டி
ト4-3ー

Page 24
கனடாவிலிருக்கும் தம்பி, மச்சான், மருமகள், மாமாகுடும்பம் சித்தப்பா குடும்பம், ஒன்றுவிட்ட அன்னர், தம்பர், காலஞ்சென்ற பெரியப்பாவின் இரன்டாம் தாரத்தின் மகள், கடப்படித்த சுந்தரம். . . . . ( கொஞ்சம் மூச்சுவிட்டுக் கொள்ளுங்கள் ) எல்லோருடைய அன்பர் அழைப்புக்கிாங்கத்தாள் இந்த விஜயம்,
வரிசை மெல்ல நகர்ந்து ஒவ்வொருவராக anaf nu aan dichasar 2 di Gal அழைத்துச் செல்லப்பட்டனர். இவள் முறை வந்ததும் ஒரு நடுத்தர வயதுப் பென்மணி (கொஞ்சம் னேசாக இருந்திருக்கலாம்) இவa அழைத்திச் சென்று ஒரு அதிகாரி பின் முன்குல் விட்டுவிட்டுச் சென்றுள். அவ்ர் இவனைப் பாத்துப் புன்முறுவல் பூ த்தார் இவனுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது.
இவனைப்பற்றிய விபரங்க ண் விசாாக் இவன் சொல்வது அவருக்கு விளங்காமல், அவர் கேட்பது இவறு க்குப் புரியாமல் - இறுதியில் இருவருக்குமே ஏதோ ஒன்று விரத்தி அவர் இவன் கையில் சில காகிதங்களை திரிந்து குட்லக் சொல்வியாப்ப வெளியில் வந்த இல . அழைத்துச் செல்லு வந்த தம்ப முருகேசுவும், கடப் படித்த சுந்தரமும் எதிர் கொன்டனர்.
* கலக்கியெறித்க விட்டன், மச்சாள்ஸ் துளி இப்போது மிகவும் குறைந்து விட்டது. மாதிரி இவனுக்குத் தோன்றியது,
nuošas midi asmt s$ä? ? Qä.40 Smuul T '' இல்லாட்டில் பின்னேரம் வரையும் வைத்து மின்க்கருத்துவான்கள் , இன்டைக்கு ஆட்கள் ைேறவென்டதாலே உனக்கு வேரைக்கே
(l éééJ. ー44 -

என்றபடி இவன் பெட்டியை வாங்கி கார் (நிசான் Wäies (Trif 88, onLlais புதியது) டிக்கியுள் வைத்துப் பூட்டிகுள்,
சந்தரம். துவ ரும் ஏற்க் கொன்டதும் கார் மொன்றியால் நோக்கிப் புறப்பட்டது,
வழி நெருகிலும் பால்ய நினைவுகளே மீட்டுக் கொன்டு வந்தாள், கார்த்கேக, கத்தேக்கர்காப், குத்தி சாப்பட்டதிலிருந்து கப்பிரமணி வாத்தியின் கோழியை இருவரும் கல்லான் அடித்தது வரை பரவசப்பட்டுப் பேசிக் கொர்டு வந்தாள்,
உவன் அமெரிக்காவில் இருந்து கட்டையில கதை க்கேக்கையும் உதைத்தாள் சொல்வி அறுப்பாள், என்று மன விக்குள் புலம்படி கந்தரம் -
( வேக் பேயிற் எப்ப தருவினமென்டு
சொன்னவை? என்று கேட்டாள்,
a முர்டு மாதம் சென்றுமாம் "
ா நல்லது கருதலாக வரட்டும் அதிக்குள்ள
ஒரு அர்கு அள்ளலாம். w
தம்ம முருகைகர்க்கு அன்னர்சின்ன வயதின் காது முறுக்கின கோபம் இருந்தாலும், சொனி வோக் மன்" Gnas malice Gyösp Luó do " @ŭu 0asou 0u0 nT, . . LMpg கேட்ப மோ என்ற பெரும் சிக்கவிருந்தாள். எதற்கும் வீட்டில் போய்ப் பார்பீதிமன்று மெளனம் சாதித்தான்.
-4,5-

Page 25
ஒம் வழியாக " நாமுரி வந்து சேர்ந்ததும் "மெனன்டன் சைற்றில் இவர்களே இறக்கி விட்டு "மச்சான் பின்னேரம் என்ரை ரூமில தான் உனக்குச் சாப்பாடு நான் ஒரு எழு மணிபோல வந்து உன்னைப் பிக்கப் பண்ணிக் கொண்டு போறன் நீ இப்ப குளிச்சு " ரெக்ட் எடு.
பை பை என்றபடி சுந்தரம் புறப்பட்டு போஞள்.
y இந்தி கந்தரத்தைப் பற்றி நீங்கள் பன்பு நன்கு தெரிந்து கெ (ாள்வீர்கள். 96ō ?ŭ G Lu mos Co LJ mesúb வழியில் என்ன நினைத்துக் கொண்டு போகிருள் தெரியுமா?
உவன் எப்படியும் ஒரு அஞ்சுக்குக் ைேறயாமல் அமெரிக்கன் டொலர் வைத்திருப்பாள். ஆள் பேய்க்காப் , பின்னேரம் எப்படியும் கேட்டு முேன் பள்ள வேண்டும். என்ர காலை வேலைக்கு லீவு போட்டு விட்டுப் பின்னேர வேலைக்கு ஆள் மாத்தி விட்டு விட்டு இவனுக்கு பாரிட்டி வைக்கிறதிலை ஒரு பரியோசனமிருக்க வேறும்
மாலை ஏழு மணி கமாருக்கு கந்தரம் கார்த்திகேசுவை அழைத்துச் செல்ல வந்தான். W
" அடடே சொன்ன நேரத்துக்கு வந்திட்
அப்போதுதான் வாங்கியெழுத்திருந்த இவன் வியப்பால் கவிஞள்.
* மச்சான், டேய் நான் சரியான "uấawa maiorum, வெளிநாட்டிலிருந்து கொன்ரு இதை க் கிடப் பழகாட்டின் ? -46

என்று தொடங்கிய கந்தரம் தொடர்ந்து சில ஆங்கிலப் பழமொழிகளை ( நேரத்தின் e'áSubøj oå ubøus) உதிர்க்கவாரம்பத்தாள்,
* உன் 'வில்லக்கம்தாள் என்று மனது தினைத்த இவள்,
ܕܟܼ* * *s • Gasfré• Gfspú og tóðs má
நான் புஷயமாகிக் கொள்டு வாறன், 6Taip as ni i வெட்டிவிட்டுக் குளிக்கப் போருள்,
அரைமணியில் புறப்படுவதற்கு தயாராகி விட்ட கார்த்திக்கை ( சத்தியமாக இப்போது இவனிருக்கும் தோற்றத்தில் இப்படித்தான் அழைக்கத் தோன்துகிறது ) அழைத்துக் கொன்டு சோவேயிலிருக்கும் தள் அப்பார்ட்மெர்டுக்கு அழைத்துப் போளுள் கந்தரம்,
அங்கு மேலும் கில் நன்gர்களிருந்தனர். அவர்களுக்கு இவனை அறிமுகம் செய்து வைத்தாள் ais gb.
* Sft stišské, udj auo usbpag” gaan * நைல் ரு மீற் து ரவின * மச்சாள். தில் இன் மை ரூம் மேற் Gawho
*6ap Gan , gah
* இவர் என்ருேட வேலை @ 7üulp up ououon * 6 seap Carr in
* Glago Tiri n

Page 26
ஒரு விழியாக நிர்குெடும் ஐவராகுேம் என்று
எல்லோரும் சோபாகளில் அமர்ந்தனர். உள்ளே சென்ற கந்தரம் திரும்பி வரும்போது ஒரு ஜே. அன்ட், பீ (1,14வீற்) உடன் வந்தாள். இதனைக் கள்ட பரமேக்
2 என்ன கந்தர் நீ, உதைப்பற்றி ஒர்டும் எனக்குச் சொல்லவில்லை. நாள் அதிகம் எடுக்க மாட்டள் aB. Kunti 69 as mīgs.
என்று செல்லமாகச் சிலுங்கினுள், இதற்கு அர்த்தம் இந்த ஒரு 1, 14 லீற்றர் காளுது என்பது கந்தருக்கு நன்கு தெரியும். அவன் இதைப்போல எத்தனை பம்மாத்துகளைக் கண்டவள்.
சோபாக்களுக்கு நடுவேயிருந்த கண்மூடி மேசையில் அதை வை த்து விட்டு கிளாக்களையும் ஸ்ப்பறைற் பெரிய போத்தலொன்றையும் கொண்டு வந்து வைத்தாள்.
o as Guo mar . U fra M எல்லோரும் தம்தமது அளவுக்குக் கலந்து எடுக்கக் கொள்கு -
67óg 68 miał własi படித்திக் கொன்ரு குடிகி டிறக்காமல் முகத்தையும் தரம் களித்தபின் diw mases awk 数aリ" ஒரு 高
* முதல் "ட்ரிங்" இப்படித்தான் மச்சான்ன என்று ரவி சொன்னதை 283வது தடவையாகக் தான் கேட்பதாகக் குளம் நினைத்துக் கொன்டாள்,
-48

ரீ. வீ.யில் காலச் சென்ற மான்புமிகு தமிழக முதன்வர் இதழே , இதழே தேள் வேன்டும்" என்று உருக்கமான வேன்டு கோளொன்றை விருத்துக் கொள்டிருந்தார்.
மச்சான், தமிழ் நாட்டிலை இருக்கிற எங்கடை
ஆட்க 3 யெல்லாம் திருப்பி ஊருக்குடப் போகச் சொல்வி
பே ாட்டாங்களாம். போகாதவையை படிச்கக் கப்பலேத்தி அலுப்புகினமாம். சிவத்திள்ரை மாமாவோடு முந்த நாள் மற்முகக்குக் கதைக்கேக்க சொன்குர்.
என்று குறுக்கிட்டான். பரமேல், இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அரசியல் பேசுவதை கார்த்திகேசு
அறவே விரும்புவதில் 3ல ,
* Lug œue à , a m2avyb Sūu Up & & Par கொஞ்சம் குறைந்த மாதிரித் தெரியுது. முதலாவது அநியாய LonTa5 6.Lu nTages a b m -- , ஷெ ல் அடிபட்டுச் சாகிற தெல்லாம் குறைஞ்சு போச்சு. இனிப் போக்கு வரத்தும் கொஞ்சம் சுமுகமாகிவிட்டது. என்றல் எக்கட சனங்களுக்குச்
சாப்தாட்டுச் சாமான்கள் கிடைக்குமே, எள்ள மச்சான்?
இதைக் கேட்ட சுந்தரம், குடைக்கிட்டு ஆவேசமாகப் பேசிகுள், ۱ لا
"விசரிகதை கதைக்கிறியள் இப்ப பிரச்ச விக்க போச்சென்டால் எள்ள நடக்கும் தெரியுமே? எங்க 2 எல்லாம் பிடிச்சு உங்கடை நாட்டிலை இப்ப குழப்பமொன்டு மில் 3ல. நீங்கள் அங்க போப் இருங்கோ என்று மடிப்போட் பன்னி விடுவான்கள் பேய்க்கதை கதைக்கிறியள்,
அடிபடட்டும் விருை –4ፃ–
பெடியன் நல்லா

Page 27
என்கிருந்துதான் கார்த்திகேசுவுக்கு அவ்வளவு பலம் வந்ததோ தெரியாது, முடியும் தறுவாயிலிருந்த ஐே. அன்ட்.பீ போத்தலை லாவகமாகப் பற்றி இடமிருந்து வலமாக வீசி, சுமார் நாற்பத்தி ஐந்து பாகையில் உயர்த்தி சாயாக சுந்தரத்தின் நெற்றிப் பொட்டுக்கும் முக்கி ற்கும் நடுவேயுள்ள பள்ளத் தாக்கில் சற்றும் எதிர்பாராது
ஓங்கி. . . . . . . . . .
முறையே இரன்டு ஜெயலலிதாக்கள் நான்குஅல்லது கந்து கார்த்திகேசுகள், சில நட்சத்திரங்கள் வீடியோவில் படம் முத்ததும் திடீரென்று வெள் 3ளயும் கறுப்புமாக வருமே . அதுபோல கொஞ்சநேரம் வந்து - தொப் பென்று விழுந்தான் கந்தர் என்கிற கந்தரம்,
VP um e s &ës vje om so os sme sme som s s
பொன்னம்பலம் கார்த்திகேசு தள் தம்பியுடன் லோயர்" வீட்டுக்கு அடிக்கடி அப்பொன்ற் மென்ற் " வைத்துக் கொன்கு அலைவதாகவும், எல்லாம் முடிந்த பன்பு பேச ராமல் ஊருக்குப் போய்க் தொலைவோம்
என்று சிந்தித்துக் கொன்டிருப்பதாகவும் சமீபத்தில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா  ைவ எதிர்பார்க்கின்றது.
வாசகர்களிடம் இருந்து விமர்சனங்களையும், படைப்பாளிகளிடம் இருந்து கவிதை,சிறுகதை, கட்டுரை. இலக்கிய , அரசியல், ஆக்கங்களையும் எதிர்பாரிக்கின்றது.
سے 150

STRhCTCy THE BEST auACTy GlizTRANTEETD 22't GOCTD тbznges and tengagтет“1tent tr1ngs.
UTNTBEAT ATBACTE COVA)TEST TPTRICTES
*STPTEClACZTETD TN MAClouza M1 uTTou, TPTRABlta ATNTD Tjtal1KOTDl Cjtal'NS
SWTE-TD0 TMLTNOTR TRTETPATRS ANTO
aTousT1ENT
99 V)CTOKA Ave, Suut 2,
ell’.S. jSavgGall=AUSS findes.
* MONTRلہSEC 2 تھا۔H6 لا لال
TL: C54). 343-5333 ea Aora
TY: MTL 0Ór2ôr-34á
. see e * உத்தரவாதமுள்ள 22 ఉంజలిం
காரட்டில் அமைந்த வளையல்கள், நிட்சயரச்த்த
-
* மிகக் குறைந்த விலையில் ad v * தரமான மல்லிகை முத்து, ך. חךFהחזר பிரபா மற்றும் தாலிக் கொடி
à N0NORY CL0SC0 米 மற்றும சிறு ಗ್ದಂಬ್ಗ:'yoy திருத்தவேலைகட்கும் ". .' ̈ီး’.1”;
ഹ>−
ー51ー

Page 28
uJITH THE BEST ComPLImEnTS FROm
WOODILANDS
A FINE TRADITION IN INDAN COOKING - WEGETARAN AND
NON - VEGETARIAN
SPECIALZNG IN SOUTH AND NORTH NDIAN DISHES - CATER PARTIES
UTH APPAMI
SAMBAR இதில் தீத்ததி 影影雉 THAAI VEGETARIAN PLATE یخ بت کی
1241, GUY(CRNR ST-CATHERENE)
MONTREAL, QUEBEC
TEL: (514) 933-1553 ー52
 
 
 
 
 
 
 

兹
மொன்றியால் தமிழ் நேயர்களுக்காக 영
பல வருடங்களாக மொன்றியால்(TMP1410 행
அலை வரிசையில் ஒலிபரப்பிவரும் 영
தமிழ்த்தென்றல் இனிய பாடல்கள், 영
உலகச்செய்திகள், இலக்கிய விருந்து 영
போன்ற பல சுவையான அம்சங்களுடன் 영 காற்றில் மிதந்து வருகின்றது.
உங்கள் குழந்தைகளின் பிறந்தநாள் 영
விழாக்களை அறியத்தரவும், 영
ஸ்தலங்களை விளம்பரப்படுத்தவும், 행 עLInחugילה6
தமிழ்த்தென்றல் உங்களோடு இணைகின்றது. 喀
நிகழ்ச்சியின் விமர்சனங்களை தென்றல் 영
எதிர்பார்க்கின்றது. 행
s:
६
喀
धै:
영
영

Page 29
mıl" 瑟
KARARAFIKK
R
ᏕᏱ
යුද්
No. :
ğ |-ğ 慈 慈 % 闇 闇 § 斑 闇
鳳-啊 . . . . . .-*) . (**T**. :) ( ) :))| 넓T비웹道 シシ
*
ಸ್ಕ್ರಿಸಿ
38
 

qSSSSLLLSSS
=== H. His
= | - − "യ ജ് m "m" "mm"
r
3) QUTC)
தரமிகுந்தஇந்திய தங்கநகைகளுககும நங்கையர் நாடும்நவ நாகரிக தங்கவைர வெள்ளிஆபரணங்க ஊக்கும். நம்பகரமான SCIJGiubsUGTLfi. ப்கள் தேவைகடகேற்ப JJ60Iij56osTepö தயாரிப்பதற்கும் புனரமைப் தம் இன்றே நாடுங்கள்
காடவீதி CHOTT St.
TDECUd
Po 867-3770
EYYYYYYYZAZENYYYYYYYYYYYYYY
3.
臀
ଦ୍ଯୁ
ଝୁR
&
ଜୂ