கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்ப்பு 1995.06

Page 1
  

Page 2


Page 3
சிங்கள இனவாதம் தமிழ்
ஐதி
fl ங்கள இனவாதம் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றது . இந்த ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்தும் வகையில் அது பல புனைவுகளையும் கட்டுக் கதைகளை யும் உருவாக்கிப் பரப்புகின்றது . இப்படிப்பட்ட புனை வுகளையும் கட்டுக்கதைகளையும் பொதுவாக நாம் ஐதீகங்கள் (Mychs) என்கிறோம் . எங்கும் எப் போதும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படாத இந்த ஐதீகங்கள் திரும்பத்திரும்ப கூறப்படுகையில் அவை மக்களது மனதில் ஆழப்பதிந்து இறுகிப் போய் விடுகின்றன . இறுதியில் இவை தரப்பட்ட உண்மை கள் போலவே தோற்றமளிக்கின்றன இத்தகைய ஐதீகங் கள் மூலமாக சிங்கள இனவாதிகள் முதலில் சிங் கள தேசத்தின் மீது தமது சித்தாந்த மேலாண்மை யை இலகுவில்நிறுவிக் கொள்கின்றனர் . இதனால் சிங்கள தேசமானது இனவாதத்தின் கைதிகளாக கட்டு ண்டு போய் விடுகின்றது .
சாதாரண சிங்கள மக்கள் மட்டுமல்ல , சிங்கள இட துசாரிகளும் கூட சிங்கள இனவாதம் பரப்பிய இப்ப டிப்பட்ட ஐதீகவலைக்குள் சிக்குண்டு விடுகின்ற னர் . தேர்தலும் பாராளுமன்ற ஆசனங்களுமே கதி யாகிவிட்ட இவர்களால் , சிங்கள தேசத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துகின்ற சிங்கள இனவாத சித் தாந்தத்திற்கு எதிராக அதிகம் செயற்பட முடியா மற் போவது மட்டுமல்ல , தாமே தம்மளவில் இந்த இனவாத சித்தாந்த ஆதிக்கத்திற்கு பலியாகியும் போய் விடுகின்றனர் . இதனால் இனவாத ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தீவிரமாக போராடியிருக்க வேண்டிய இவர்களே ஒடுக்கு முறைகளை நியாய ப்படுத்தவும் விளைகின்றனர் . அது மட்டுமல்ல ஒடு
0 A2 uimiúily - 5, cigas? 95

දැක් tR, Pathmanaba Iyer
27-98 High Street Plaistouvy fondon TE13 02AD
Tel: 020.8472 8323
தசம் ' குறித்து கட்டமைத்துள்ள
d55.d56
தேவதாளர்
க்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து எழும்குரல்களை எப்படியும் அடக்கி விடுவ திலும் இந்த சிங்கள இடதுசாரிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர் . தமிழ் மக்களின் தேசியவாத , ஜனநாயக கோரிக்கைகளை தமிழ் இனவாதம் என் பதாக இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
இந்நிலையில், இடதுசாரி கட்சிகளினுள்அங்கம் வகி க்கும் தமிழ் அங்கத்தவர்களை எடுத்துக் கொண் டால் அவர்களின் நிலை ஒருவகை சங்கடத்திற்
( இரவு ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தீவிர : 17 ஆயிர்க்க ஜ்ேய இவர்க்ள்ே ஒரு
**莎 a v.
i: முறைகளை நியாய்ப்டுத்தலும் விளங்
iறன்ர் . diw மட்டுமல்ல . عازم ஒடுக்குழலுக்கு 盤iš ž எதிரா தமிழ் மக்கள் மத்தியில் இருந்து, மும் குரல்களை எப்படியும் சுடக்கி விடுத்தும் இந்தி: சிங்க்ள இடதுசாரிகள் அதிக கவனம்செத்து கின்றனர். தமிழ் மக்களின் தேசியவாத, ஆனநா பக கோரிக்கைகளை தமிழ் இனவாதம் என்ப ಫಿಜಿ இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
குள்ளாகிறது . ஒரு புறம்தமிழர் என்றவகையில் சிங்கள இனவாத ஒடுக்குமுறைகளை தாமே அனுப விக்கவும் செய்கின்றனர் . ஆனால் இதற்கு எதி ராக குரல்கொடுக்க முன்வந்தால் , எங்கே தமது தலைமை தம்மையும் " தமிழ் இனவாதிகள் " என்று கூறிவிடுவார்களோ என அஞ்சுகின்றனர் . மறு புறம் , தாம் இதுவரை கட்டிக்காத்து வந்ததலை மை விசுவாசம் காரணமாகவும் , தேசியவாதம் தொட ர்பாக தாம் கொண்டிருந்த குறுகிய புரிதல் காரணமா
3

Page 4
.O. O فعندما
கவும் , சிங்கள இனவாதத்திற்கு பலியாகிவிட்ட தமது தலைமைகளை இவர்களால் விமர்சிக்கவும் முடியாத நிலை . எனவே தாமும் தமிழ் மக்களது தேசியவாத , ஜனநாயககோரிக்கைகளை முன்னை யவர்களை விடவும் தீவிரமாக கண்டிக்கத்தலைப்ப டுகின்றனர்.பொதுவாக , தமது தலைமை இட்டு ள்ள ” தமிழ் இனவாதம் " என்ற முத்திரை தம் மீதும் விழுந்து விடக்கூடாது என்ற ஒருவகை தற் காப்பு உளவியல் உந்தல் மேற்படி கண்டனங்களை இன்னும் தீவிரமாக வெளிப்படுத்தும் நிலைக்கு இவர் களை தள்ளுகிறது . விளைவு , எந்த வித தயக்க மும் இன்றி , சிங்கள இனவாதத்துடன் தமது தலை மையும் இணைந்து பரப்பிய ஐதீகங்களை அப்படி யே தாமும் விழுங்கிக்கொள்கின்றனர் , அவற்றை வி வாக பரப்பவும்செய்கின்றனர் . இந்த வகையில் சிங் கள இனவாதம் கட்டமைத்த புனைவுகள், கட்டுக்கதை களை தமிழ் தேசத்தின் மத்தியிலும் கொண்டு சென்று பரப்பியவர்களாக இத்தமிழ் இடதுசரிகளே அமைகின்றனர் . மேலும் ஒரு நிலையில் சிங்கள இனவாதிகளை விடவும் மோசமான பாத்திரத்தை கூட ஆற்றுகின்றனர் என்பதற்கு இங்கு பலவருடங்களு க்கு முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவத்தை உதார ணமாக குறிப்பிடலாம் . . . . நான்காம் அகிலத் தை சேர்ந்த ஐரோப்பியர் ஒருவர் தமிழ் இடதுசாரி ஒருவருடன் , தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் அரசியல் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடினார் . கலந்துரையாடலை முடித்துவிட்டு வந்த அந்த ஐரோப் பியர் மிகவும் எரிச்சலுடன் , இந்த தமிழ் இடது சரி ஒரு சிங்கள இனவாதியைவிடவும் மோசமாக சிங்கள இனவாதக் கருத்துக்களைக் கொண்டுள் ளர் எனக் கூறிவிட்டுச் சென்றார் . தமிழ் இடது சரிகள் சிங்கள இனவாதக் கருத்துக்களை எந்தள விற்கு விழுங்கியிருந்தனர் என்பதற்கு இதுவோர் எடு
த்துக்காட்டாகும் .
தமிழ் இடதுசரிகள் தமிழ் தேசத்தினுள் பரப்பிய ஐதீக ங்களும் புனைவுகளும் சாதாரண தமிழ் மக்கள் மத்தி யில் பெருமளவு தாக்கத்தைசெலுத்த முடியாவிட்டாலும் கூட அவை இங்குள்ள முன்னேறிய பிரிவினரிடம் குறி ப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தவே செய்தது . இந்த தமிழ் முன்னேறிய பிரிவினரிடம் ஏற்கனவே மரபுவழி
g
:
4

மார்க்சிய பார்வையை அடியொட்டிக் காணப்பட்ட , தேசியவாதம் பற்றிய குறுகிய புரிதலுடன் , இந்த ஐதீகங்களும் சேர்ந்து கொண்ட போது அவை மோச மான குழப்பங்களை அவர்களிடம் ஏற்படுத்தியது . இவ்வாறாக குழப்பப்பட்ட தமிழ் முன்னேறிய பிரிவினர், $மது தேசம் ஒடுக்கப்படுவதைக் கூட பகிரங்கமாக பசுவதற்கு வெட்கப்படும் அளவிற்கு இடதுசரிகள் ரப்பிய ஐதீகங்களைஉள் வாங்கியிருந்தனர் . எனின் இவை அனைத்துக்குமான முழுப்பொறுப்பும் தமிழ் இடதுசாரிகளையே சார்கிறது . இந்த வகையில் இந்த இடதுசாரிகள் ஒருவகையில் சிங்களஇனவாத தின் ஊதுகுழலாகவே செயற்பட்டு வந்துள்ளனர் ான்று கூறுவது பொருத்தமானதே .
அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக அமையும் மிழ் முன்னேறிய பிரிவினர்களை பொறுத்த வரை ல், தமிழ் தேசம் முகம் கொடுக்கும் பல்வேறு ஒடுக்கு முறைகளையும் இவர்கள் நன்கு உணர்கிறார்கள் . ானவே ஒரு மாற்றை , விடிவை அவாவி நிற்கின் ார்கள் . ஆனாலும் தேசியவாதம் பற்றிய குறுகிய ரிதலும் , சிங்கள இனவாதம் இட்டுக்கட்டியுள்ள ஐதீ ங்களின் ஆதிக்கமும் சேர்ந்து , இவர்களை காத்திர ான பாத்திரம் ஆற்றமுடியாது செய்துள்ளன . விடு லைப் போராட்டத்தை உறுதியாக முன்னெடுப்பதில் இவர்கள் தயக்கம் காட்டுகின்றனர் . எனவே ஒரு ாற்றை அமைப்பதில் முனைப்புடன் செயற்பட முன் பருவதில்லை . இத்தகைய பின்னணியில்தான் , முன் னறிய பிரிவினர் மத்தியில் காணப்படும் பல்வேறு தீகங்களையும் , மயக்கங்களையும் தகர்க்க வேண் ய அவசியம் தீவிரமாக எழுகின்றது . சிங்கள இன. ாத சித்தாந்த பிடியில் இருந்து உடனடியாக ம்மவர்களை விடுவித்தாக வேண்டியுள்ளது . இப் பாறுப்பு சரிவர ஆற்றப்படாது விடின். . . போராட் த்தில் நெருக்கடி , தேக்கம் தோன்றும் ஒவ்வொரு ந்தர்ப்பத்திலும் போராட்ட சக்திகள் நம்பிக்கை இழ பதும் தமது கோரிக்கைகளின் நியாயம் குறித்து ந்தேகம் கொள்வதும் ; தவிர்க்கமுடியாதாகிவிடும் . மலும் , இவர்களே சிங்கள இனவாதத்தின் " ஒற். றயாட்சி புனிதகோட்பாட்டை கட்டிக்காக்க முனை தும் , தேசிய நல்லிணக்கம் பற்றி பேசுவதும் , ங்கள அரசின் நல்லெண்ணங்குறித்து போற்றி
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

Page 5
புளங்காங்கிதம் அடைவதும் நடைபெறவே செய்யும் . உக்கித்தகர்ந்து கொண்டிருக்கும் ஓர் அரசியல் கட்ட மைப்பை நம்மவர்களே தாங்கி நிற்க முனைவது டன் புதிய புரட்சிகர கட்டமைப்புகளின் உருவாக்க த்திற்கு தடையாக எதிரிக்கும் துணை போகவும் செய் 6.
இவ்வாறான நிலை தொடருகின்றபோது , விடுதலை யை புரட்சிகரமாக முன்னெடுத்துச் செல்ல எவரும் அற்ற ஒரு வெற்றிடத்தில் , தமிழ்தேசத்தின் அரசி யல் தலைவிதியை தொடர்ந்தும் புலிகள் போன்ற பிற்போக்கு சக்திகளே நிர்ணயிப்பர் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் . இந்த வகையில் , சிங் கள இனவாதத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள ஐதீக வியூகங்களை தகர்க்கும் நோக்குடன் , இவற்றில் தீர்க்கமாகஅமையும் சிலவற்றை இங்கு எடுத்துக் கொள்கின்றோம் , அவற்றில். . . . . .
* நிர்வாக அதுறையிலும் , நிபுணத்துவ துறைக விலும் தொடர்ச்சியாக தமிழரே ஆதிக்கநிலை யில் இருந்து வந்துள்ளனர். எண்ணற்ற வாய் ப்புகளையும் சலுகைகளையும்
அனுபவித்தவர்கள் தமிழரே .
* கல்வி கற்பதற்கான வாய்ப்புகளையும் கூட சிங் களவரை விட தமிழரே கூடுதலாக பெற்றிருந்
தனர் .
* தென்னிலங்கையிலோ நிலப்பசி அதிகம் , கிழக் கிலங்கையயோ சனத்தொகை செறிவு மிகக்கு றைவாயும் , நீர்வளம் கூடுதலாகவும் கொண்ட ஒரு பிரதேசமாகும் . மேலும் தமிழர்களும் பர ந்தளவில் குடியேறுவதில் எவிவித அக்கறை யும் காட்டவில்லை . அவ்வாறாயிண் தெண்ணி லங்கை விவசாயிகள் இப்பிரதேசம் நோக்கி சுதந்திரமாக நகர்வதை எவ்விதம் குற்றம் காணமுடியும் .
* தமிழருக்கு சாதகமாகவே கொலனித்துவ அரசு
0 gily - 5 ತ್ರೇಯಾಗಿ 95

செயற்பட்டுண்து. தமிழரும் கொலனித்துவ எஜ ம7ணர்களை திருப்தி செய்யும் வகையில் தமது (A4% P ம் வழங்கியுண்ணர் . இந்த வகையில் இலங்கையிண்சுதந்திர இயக்கத்திற்கு எதிரானவர்களாகவே தமிழர் எப்போதுமே இரு ந்து வந்துள்ளனர் . Yk
* இலங்கை ஒரு ஜனநாயக நாடு , இங்கு பர7 ரூமன்றத்தில் ஜனநாயக பூர்வமாக மேற்கொள் ளப்படும் முடிவுகளின்படியே ஆட்சி நடைபெறு கிண்றது . இவ்வாறு ஜனநாயகபூர்வமாக டிேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளை விமர்சிப்து . தமிழர் தமக்கென தனிச்சலுகை கோருவதும் தமிழ்மக்களின் ஜனநாயகவிரோத பண்புகளையே காட்டுகிறது .
* மலையகத் தமிழர் சிங்களவரின் நிலங்களை
ஆக்கிரமித்துக் கொண்டதுடன் கிங்களவரின் பொருளாதாரத்தையும் குறையாடினர் . இதுவே சிங்களவரின் நிலப்பிரச்சினைக்கும் வறுமைக் கும் அடிப்படைக் காரணமாகும் .
* மலையக தமிழரின் உரிமைகளை வெண்றெ டுக்க இடதுசாரிகளே தீவிரமாகபோராடினர் . ஆயினும் மலையக தொழிலாளர்தம்வர்க்க குண7 ம்சத்தை இழந்துமுதலாளித்துவ தலைமை மிடம் சரணடைந்தனர் .
துவரை காலமும் உண்மைகளாக பேசப்பட்டு , மலாதிக்கம் பெற்று வந்துள்ள மேற்படி ஐதகீங் ளை இங்கு விவாகபரிசீலிப்போம் .
நிர்வாக மற்றும் நிபுணத்துவ துறைகளில்
தமிழரின் ஆதிக்கம் ?
நீகம் :
காலனித்துவ ஆட்சிக்காலம் முதற்கொண்டே நிர் ாக, நிபுணத்துவதுறைகள் பலவற்றில் தமிழரே மேலா க்கம் பெற்றிருந்தனர் . அனைத்து வாய்ப்புக்களை
5

Page 6
ஐதீகங்கள்.
யும் சுவீகரித்துக் கொண்ட அவர்கள் மண மைந்தர்களான சிங்களவரை தள்ளிவிட்டனர் . சுதந்திரம் அடையப்பட்டதை ந்து சிங்களவர் தாம் இழந்தவற்றையே மீளப்
முயன்றனர் . இதனையே தமிழர் மீதான ஒ முறை என்பதாக அவர்கள் கூறுகின்றனர் .
கடைக்கோட
இக் குறிப்பிட்ட கால எல்லையிலும் பின்பும் சமூ ச்சாரமும் பின்வருமாறு அமைகின்றன.
அட்டவணை -1 :
g5stylis : Depart
குறிப்பு : இந்த குறி இலங்கை டப்படடுள்
ஆணிடு மொத்த சனத் ܘ*
கொகை S
% ତ୍ବ
1881 2759 8 OO 66.9
1891 3 O O78 OO 67.9
1901 - 3566 OOO 65. 4
1911 41 O 64 OO 66. 1.
1921 44986 OO 67.1
1931 53 O 69 OO 65 .. 5
1946 665 73 OO 69.4
1953 8 O979 OO 69.4
1963 1,0582 00071. O
1971 1, 268980072. O
1981 1, 485 OOOO 74. O

Eன் சிங்கள இனவாதத்தின் புனைவுகளும் நியாயங்க க்குத் ரூம் இப்படித்தான் அமைகின்றன . போலிப்பெரு நாடர் மைகள் பேசி பீற்றிக் கொள்வதில் மகிழ்வுறும் நாமும் பெற இதுவே உண்மை என்பதாக இதுவரை நம்பி க்கு வந்துள்ளோம் .
கங்களின் ஒட்டுமொத்த சனத்தொகை எண்ணிக்கையும் வீதா
tent of Census and Statistics
பிட்டுள்ள காலங்களில் ( 1881 > 1891 > 1901 ) தமிழரும் , மலையக தமிழரும் ஒர் அலகாக கணிக்கி எது .
S S
为 مين" ” હો S s
* % |s်° % |ဈ” % |`` % |<ီ”% | မ်ိဳး” %
|4。9 24.9 6.7 O. 7 O. 3 OS 4. 1 24. 1 6.5 O. 7 O. 3
0 2iy - 5, da 95

Page 7
இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் சிவில் - நீர் சி வாகம் மற்றும் நிபுணத்துவ துறை ஒவ்வொன் ந் றும் எண்ணிக்கையில் மொத்தமாக எத்தனை நபர் ெ களை கொண்டிருந்தது என்பதையும் , ஒட்டுமொத்த உ மான சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் அவை எத் துணை சொற்பமான எண்ணிக்கை என்பதையும் முத வ வில் கவனத்தில் கொள்ள வேண்டும் . இவற்றில் பதவி த வகித்த தமிழர் எத்தனை பேர் என்பதும் , அவர்கள் த தமது சனத்தொகை வீதத்தையும் விட மேலதிகமாக த் இருந்துள்ளனர் எனக் கூறப்படும் சர்ந்தப்பங்களில் உ உண்மையாக எண்ணிக்கையில் அது எத்தனை ை என்பதும் , குறிப்பாக கவனிக்கப்பட வேண்டும் வ அதுமட்டுமல்ல . இந்த தமிழ் நிர்வாகிகள் மற்றும் பீ நிபுணர்களுக்கு மேலதிகாரிகளாக , ஆணையிடுபவ க ர்களாக வீற்றிருந்தோர் யார் என்பதும் , அவர்களையும் வ மீறி இத்தமிழர் ஆதிக்கம் செலுத்தியிருக்கத்தான் அ முடியுமா என்பதையும் கேள்விக்குள்ளாக்க வேணன் ஆ டும் . :ே
51]
அட்டவனை -2 சிவில்
ஆணிடு மொத்தம் சிங்
187D לס
GO O4 (
19 25 3. 17
1 ኛ 35 33 13
1 ኛሳió 65
[) .೭ik – 5, ಡೈಸ್ 95
 

வில் - நிர்வாக, நிபுணத்துவ துறைகளில் இரு க தமிழரின் எண்ணிக்கையை தமிழ் சமூகத்தின் ஒட்டு மாத்த எண்ணிக்கையுடன் ஒப்பு நோக்கின் அது உண்மையில் மிகவும் சொற்பமானதே ஆயினும் , அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட சிங்கள இன ாத தலைமையானது குறிப்பாக இத்துறைகளில் மிழ் சுத்திகரிப்பை மேற்கொள்வதற்கும் , பொதுவாக மிழ் மக்கள் மீது ஒடுக்குமுறைகளை கட்டவிழ் து விடுவதற்கும் முன்னேற்பாடாக சில ஐதீகங்களை ருவாக்கிப் பரப்புவதை தமது உத்தியாகக் கையா ண்டது . அதாவது , மேற்படி துறைகளில் பதவி கிந்த தமிழர்களைளண்ணிக்கை வகையில் குறிப் டு செய்வதை வேண்டுமென்றே தவிர்த்து , பதிலாக மிழரை வீதாச்சாரபடுத்தியே அழுத்தம் கொடுத்து ந்துள்ளது . இவ்வாறாக இனவீதாச்சாரத்திற்கு fழுத்தம் கொடுத்ததன் மூலம் தமிழர்களே எங்கும் நதிக்கம்செலுத்துவதான ஒரு பிரமையை அவர்களால் நாற்றுவிக்க முடிந்தது . உதாரணமாக , (அட்ட
ணை 2 ஐ பார்க்க)
நிர்வாக சேவை
கThர் தமிழர் பறங்கியர்
- - - לם
33.3%) O2 16.5%) 06 (50%) 43.6%) 08 (20.5%) 14 (35.9%)
39 , 3% ] 11 (33.3%) 09 (27.3%)
59 ,5% ) 3 ] [2Ꮬ , 7 % ] ] Ꮬ [ ] 3.8% ]

Page 8
ஐதீகங்கள்.
1870 ம் ஆண்டில் சிவில் சேவையில் தமிழர் எவரு இடம் பெறவில்லை . 1907 இல் தமிழரின் வீத இங்கு 166 வீதம் ஆயினும் , அது ஆள் எண்ண க்கையில் ஆக இரண்டு ( 02) மட்டுமே . மேலு தமிழ் மக்களின் சனத்தொகை வீதம் சராசரியாக 12 எனக் கொள்வோமாயின் இங்கு தமிழர் தமது வி த்திலும் பார்க்க 46 வீதம் மேலதிகமாக உள்ளனர் இந்த மேலதிகம் 46 வீதத்தை ஆள் எண்ணிக்ை யில்கணக்கிடுவோமாயின் (அதாவது 168 வீதத்திற் இரண்டு நபர் எனின் 48வீதத்திற்கு.) இங்கு ஒருவி கூட தேற முடியாது . எனவே மேலதிகமாக இரு ந்துள்ளனர் என்ற கூற்று வெறும் சூனியமாகவே உள்ளது .
இவ்வாறே 1925 ம் ஆண்டில் சிவில் சேவையில் த ழர் 20 வீதமாக இருந்துள்ளனர் . அதாவது தமது சனத்தொகை வீதத்தை விட 8 வீதம் மேலதிகமா உள்ளனர் . இந்த மேலதிகம் ஆள்எண்ணிக்கையி ஆக மூவர் மட்டுமே எனின் , 1907, 1925 களில் மே திகமாக அமையும் இந்த ஒரிருவர் தான் முழு சி களதேசத்தையுமே ஆதிக்கம் செலுத்தினர் என்கிற களா ? .
1948 ம் ஆண்டை எடுத்துக்கொள்வோம் , இங்கு தமிழர் 267 வீதமாக, அதாவது தமது சனத்தொை
அட்டவணை - 3 ! பொது சேை
ஆணர்டு மொத்தம் சிங்கள
907 20 04 (20%
9 25 28 O6 (21.
935 35 12 ( 34,
1946 67 35 (52.
தவிர, 1907 ம் ஆண்டில் தமிழர் தமது சனத்தொ 5 வீதம் குறைவாக இருந்துள்ளதையும் கூட அ
8

航
வீதத்திலும் பார்க்க (267-12 ) 147 வீதம் மேலதி கமாக உள்ளனர் . ஆள் எண்ணிக்கையில் இது பதி னாறு (16) பேர்மட்டுமே . இவ்வாண்டில் 69 சிங் களவர் சிவில் நிர்வாகத்தில் இருந்துள்ளனர் என் பதைகவனத்தில் கொள்ளவும் . இந்த உண்மைக ளுடன் 1881 ம் ஆண்டில் இருந்து 1946 வரையி லான மொத்த சனத்தொகை எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டால் " தமிழரின் ஆதிக்கம் ”
" சிங்களவர் பாதிப்பு " போன்ற வாதங்களிலுள்ள அப த்தம் தெளிவாகிவிடுகிறது . இது தவிர , 1870 ம் ஆண்டு தொடக்கம் 1925 வரையிலும் தமிழர் அல்ல பறங்கியரே இத்துறைகளில் அதிக எண்ணிக்கை யில் இருந்துள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட் டுச் சொல்ல முடியும’.
இவ்வாறாக சிவில் மற்றும் துறைகளில் பறங்கியர் கூடு தலாக இருந்தமை பற்றியோ , அல்லது முஸ்லீகள் தமது சனத்தொகை வீதத்தையும் விட குறைவாக அல்லது அறவே இல்லாமலுள்ளது பற்றியோ ஒரு வார்த்தையும் பேசாது தமிழர்களை மட்டும் குறிவை த்து சிங்கள இனவாதம் வெளிப்பட்டுள்ளதையும் எம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது .
இதே போன்ற உண்மை நிலையை அட்டவணை 3 இலும் ஒப்பு நோக்கமுடியும் .
வகள் திணைக்களம்
தமிழர் பறங்கியர்
s ) O2 (10%) l4 (70%)
1%) O2 (7.2%) 20 (71.4%)
}%) O (28.6%) 3 (37.1%)
%) 17 (25.4%) 15 (22.4%)
வீதத்தையும் விட 2 வீதம் குறைவாயும் , 1925இல்
ட்டவணை 3 எடுத்துக் காட்டுகிறது .
0 உயிர்ப்பு - 5, ஆணி 95

Page 9
சமகாலத்தில் மருத்துவம் , நீதி போன்ற நிபுணத்துவ ர்களின் எண்ணிக்கையை நோக்கும் போது , அது சாதகங்களையும் சிங்கள சமூகத்திற்கு பாதகங்களையும் ஏற் அட்டவணை 4ஐ பார்க்கவும் .
அட்டவணை - 4 եւ005չ
ஆண்டு மொத்தம் சிங்களவு
87O 23 O2 (8.7
907 61 15 ( 24,
935 283 156 (55.
1946 345 205 ( 59
அட்டவணை - 5 s நீதி
ஆண்டு மொத்தம் | சிங்களவர்
1935. 30 8 (26.7
1946 53 25 (47.1
1870ம் ஆண்டில் மருத்துவத் துறையில் தமிழர் எவ ரும் இல்லை . 1907இல் தமது சனத்தொகை வீத மாகிய 12 வீதத்தை விட 27வீதம் அதிகமெனின் இங்கு ஒரே ஒருவர் மட்டுமே ஆள் எண்ணிக்கையில்
ளுக்கு பின்பு தமது வீதாச்சாரத்தை விடவும் 138 வீதம் கூடுதலாக , அதாவது 39பேர் மட்டுமே மேல திகமாக இடம் பெறுவர் . இதே ஆண்டில் சிங்களவர் மருத்துவதுறையில் 158 பேர் இருந்துள்ளனர் என்ப தைகுறித்துக் கொள்க -
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

துறைகளை எடுத்துக்கொள்வோம் . இங்கும் தமிழ் ஒட்டு மொத்த சமூக அளவில் தமிழ் சமூகத்திற்கு டுத்தும் விதத்தில் இல்லை என்பதை அறிய முடிகிறது .
ந்துவம்
தமிழர் பறங்கியர்
%) -------- 21 (91.3)
6%) 09 (14.7%) 37 (60.7 )
1%) 73 (25.8%) 54 (19.1%)
.4%) 115 (33.3%) 25 (7.3%)
ந்துறை
தமிழர் பறங்கியர்
% ) 10 (33.3%) 12 (40%)
% ) 4 (26.4. ) l4 (26.4)
இவ்வாறே நீதித் பிலும் மேலதிக வீதாச்சாரம் என் பதை எடுத்துப் பரிசீலித்தால் அது எண்ணிக்கையில் ஒரு சில தமிழர் தான் என்பதை எடுத்துக்காட்டலாம்.
பொதுவில் , பட்டயக்கணக்காளர் துறை (Accoun tancy) தவிர்ந்த அனைத்திலும் மேற்படி கால இடை வெளியில் , சிங்களவரின் வீதத்தை விடவும் தமிழ ரின் வீதம் பெரும்பாலும் கூடுதலாக இருந்ததில்லை . அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு இருந்துவிடின் அது நபர் எண்ணிக்கையில் ஒரு சிலர் என்பதாகவே அமை
9

Page 10
شمفعځla
கிறது 1948 ம் ஆண்டிற்கு பின்னர் நிர்வாக, நி ணத்துவ துறைகளில் உள்வாங்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கையில பெருக்கம் ஏற்பட்டதுடன் சிங்கள அரசு மேற்கொண்ட அப்பட்டமான இனவா அணுகுமுறை காரணமாக சிங்களவர் பல துறைகளி தமது சனத்தொகை வீதத்தையும் விடவும் கூடு லான அளவில்நியமிக்கப்பட்டனர் . வெளிப்படையா இந்த இனப்பாகுபாடு தொடங்கப்பட்ட போதுதான் அனைத்து துறைகளிலும் தமிழர் ஆதிக்கம் செலு
த்துகின்றனர் என்ற ஐதீகமானது மேலும் தீவிரமா பரப்பப்பட்டது .
" சுதந்திரத்திற்கு "பின்னான காலப்பகுதியில் பல்வேறு துறைகளிலும் இடம் பெற்றவர்களின் எண்ணிக்கை அவர்களின் இனவீதாசாரம் என்பன ஒப்பீட்டின் நிமி தம் அட்டவணைகள் 8 , 7, 8 இல் தரப்படுகின்றன
அட்டவணை - 6 சிவில்துறை தி
ஆண்டு சிங்களவர் தமிழ
1956 | 101 (57.1%) 52 (
1962 148 (73.7%) 36 (
1975 1029 (81.3%) 2O1
அட்டவணை - 7
ஆண்டு சிங்களவர் தமிழ
1956 38 (57.6%) 20 (
1962 47 (60.3%) 21 (
973 66 (77.6%) 16 (
O

பு இதுவரை எடுத்துக்காட்டப்பட்டுள்ள தரவுகள் , ன் சிவில் / நிர்வாக சேவைகளில் தொடக்கத்தில் இரு , ந்தே தமிழர் எந்தவகையிலும் ஆதிக்க நிலையில் த இருக்கவில்லை என்பதை தெளிவாக்குகின்றன தவிர ல் சிங்களவரின் எண்ணிக்கையும் , (அதுபோல் வீதாச் த சாரமும்) தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதையும் , க " சுதந்திரத்தின் " பின்னர் சிவில் / நிர்வாக , மற்றும்
, நிபுணத்துவதுறைகளில் சிங்களவரின் தொகைபெரும் லு பாலும் வேகமாக அதிகரித்து பிற்காலங்களில் அவர்க க ளின் சனத்தொகை வீதத்தை விட மேல் நிலை
வகிப்பதையும் தரவுகள் காட்டுகின்றன .
று மேற்படி துறைகளில் தமிழர் ஒருபோதும் ஆதிக்கம்
செலுத்தியிருக்க முடியாது என்பதை மற்றொரு உண் த் மையின் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது . அதாவது
ா. 1900 - 1947 வரையிலான காலப்பகுதியிலும்
7Iő i, ii. , iii egy /sasaurs
箭 முஸ்லிம்கள் பறங்கியர்
29.4%) 3 (1.7%) 21 (11.8%)
17.9%) 5 (2.3%) l2 (6.0%)
(15.9%) 25 (2.0%) 10(0.8%)
நீதித்துறை
முஸ்லிம்கள் பறங்கியர்
30.3%) 4. 4
26.9%) 8 2
l&.8%) 3 O
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

Page 11
அட்டவணை - 8
1980 ம் ஆண்டு பொதுதுறை ஊ
Public Sector
சிங்களவர் 311089(84*%
தமிழர் 42818 (11.43
அதற்குப் பின்னரும் அரசியல் மற்றும் நிறைவேற்று அதிகாரங்களை கணிசமாகவே சிங்களவர் பெறத் தொப கியிருந்தனர் . சட்டசபை உருவாக்கப்பட்டும் , வேறு பல அரசியல் சீர்திருத்தங்கள் மூலமும் , அதிக ரங்கள்படிப்படியாக சிங்கள தலைமையை சென்றடை ந்தன . 1937 ம் ஆண்டு ' தனிச்சிங்கள மந்தி சபை அமைக்கப்பட்டது இப்போக்கின் உச்சவிளை வாகும். எனவேபல்வேறு துறைகளிலும் பணியாற்றிய தமிழ் நிர்வாகிகளை பொறுத்த வரையில் அவ கள் - இன்று வரையிலும் - சிங்கள அரசுத்தலை வர்கள்,சிங்கள அமைச்சர்கள் , அல்லது இவர்களின் செயலாளர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்தாக வேண டிய நிலையிலேயே இருந்துள்ளனர் . அவ்வாறாயின் இந்த சொற்பதமிழ் நிர்வாகிகள், அதிகரிகள் தானா , தமக்கு மேலே ஆணை பிறப்பிப்பவர்களாக சிங்களவர்களையும் வைத்துக் கொண்டு, சிங்கள சமூகத்தின் மீது ஆதிக்கப் செலுத்தினார்கள் ? .
இப்போது , தம்மை இடதுசாரிகள் எனக்கூறிச் கொண்டு நம்மத்தியிலுள்ள தமிழ் பேசும் இந்த சிங் கள சோவினிஸ்டுகளை நோக்கி நாம் ஒரு வினாவை தொடுக்கின்றோம் . இதுவரைகாலமும் விகிதாச்சா முலாம் பூசி சிங்கள இனவாதம் உருவாக்கிவை த்துள்ள ஐதீகங்களை பரப்பிவந்துள்ள உங்களது வாதம் , சனத்தொகை வீதாச்சாரப்படி தான் வேலை வாய்ப்பு என்பதுதானா ? அவ்வாறாயின் , 1937 ம் ஆண்டில் தனிச் சிங்கள மந்திரிசபைஅமைக்கப்பட்ட போதும், முப்படைகளிலும் ஏனைய அரசியல் முக்கி
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

ழியர் கூட்டுதாபன துறை ஊழியர்
Employees Corporative Sector
)
%)
195955 (85.74%)
24373 ( 10.6%)
யத்துவம் வாய்ந்த துறைகளிலும் தமிழர் திட்ட மிட்டுபுறக்கணிக்கப்பட்ட போதும், மீள் முதலீடுகள் , உள்ளக கட்டுமானங்கள் யாவும் சிங்கள தேசத்தி ற்கு மட்டுமே தொடர்ச்சியாக செய்யப்பட்ட போதும் , நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் ?. இவை எதையுமே கண்டுகொள்ளாதது மட்டுமல்ல இனவாத ஐதீகங்களையும் விழுங்கி , முனைந்து அவற்றை பரப்பவும் செய்த நீங்களும் உங்கள் தலைமையும் ஒட்டு மொத்தமாக சிங்கள இனவாதிகளுக்கே ஏஜ ன்டுகளாகி தொண்டு புரிந்துள்ளீர்கள் என்று கூறுவ தில் ஏதேனும் தவறு இருக்க முடியுமா ? .
பாடசாலைகள் , கல்விவாய்ப்புகள்
யாவும் தமிழருக்கே ?
ஐதீகம் : - கொலனித்துவ அரசும் , கிறித்துவ மிசனறிகளும் அனைத்து கல்வி வாய்ப்புக்களையும் தமிழருக்கே தாரைவார்த்திருந்தன . நிர்வாக , நிபு ணத்துவ துறைகளில் தமிழரின் ஆதிக்கம் ஏற்பட இதுவே மூலகாரணமாகும் .
இவ்வாறாக அமைவது சிங்கள இனவாதத்தின் இன்னுமொரு புனைவாகும் . இங்கு உண்மை நிலையைண்டுத்துக்காட்ட தரவுகளை பேச விடுவதே போதுமானது . 1931 ம் ஆண்டுக்கும் 1944 க்கும் இடைப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத் திலும் , அது தவிர்ந்த தென்னிலங்கை பிரதேசங்க
l

Page 12
O فونشونما
ளிலும் அமைந்திருந்த பாடசாலைகளின் விபரம் கீழே
தரப்படுகிறது .
குறிப்பு : - வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய நகர்புறபிரதேசங்களில் தமிழ் பாடசாலைகள் இருந்து ள்ளபோதிலும் சிங்கள மாணவர் சிங்களத்திலும் , ஆங்கிலத்திலும் கல்விபெறுவதற்கான வாய்ப்புகளே பெருமளவில் இப்பிரதேசங்களில் இருந்திருக்கும் என் பதை மேற்படி அட்டவணையை பரிசீலிக்கும் போது
கவனத்தில் கொள்ளவும் , ஏனெனில் இக்காலப்பகு
அட்டவை
1931ம் ஆண்டு
பாடசாலை மொத்தம் வடகிழக்கு வடகி வகையீனம் தவிர்ந்த பிரதேசம்|பிரதேச
HVør 1777 d7azaf
மத்திய
(Centrol) - -
ஆங்கில
(English ) l 6 16
இருமொழி
(Bilingud) 3. 30
சிங்கள /
தமிழ் 1395 29 C
அரச தி.தவ?
மேழம்
ஆங்கிலம் 255 86
இருமொழி 22 6
சிங்கள் /
தமிழ் 2246 52 7ן 7ן
ஆதாரம் : கல்விஅமைச்சு வெளியீடு
2

தியில் சிங்களமாணவர்கள் , தமிழ் மாணவர்கள் படிக் கும் பாடசாலைகள் என்ற ரீதியில் தனித்தனியான , துல் லியமான புள்ளி விபரங்களை பெற முடியவில்லை .
சுதந்திரம்' பெற்றதன் பின்பு (1959 - 1963 வரை கிடைத்த புள்ளிவிபரங்களின் படி ) சிங்கள , தமிழ் மாணவர் கற்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை விபரம் பின்வருமாறு அமைகிறது . ( அட்டவ ணை - 10 பார்க்கவும் )
of - 9
1944ம் ஆண்டு
முக்கு மொத்தம் வடக்கிழகு வடகிழக்கு Li தவிர்ந்த பிரதேசம் பிரதேசம்
23 2O O3
3 13
O 38 39 וכ
4 2455 226 194
9 296 233 63
)6 23 2
9 2814 2239 575
0 guity - 5, aan 95

Page 13
அட்டவணை - 10
ஆண்டு சிங்களமாணவர் தமிழ்மாணவர் umL& T60sv86i urru Ley (T60o6u856
1956 4084 884
958 4524 879
96.O 4839 874
1962 4961 873
1963 5552 873 -
இக்காலப்பகுதியில் , தமிழ் பாடசாலைகளின் எண் ணிக்கையில் அதிகரிப்பு ஏதும் இல்லாமலும் சிங்கள பாடசாலைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித் துச் செல்வதையும் காணமுடிகிறது .
எனவே சிங்களவரை விட தமிழருக்கே கல்விவா ய்ப்புக்கள் அதிகம் என்பது அப்பட்டமான ஐதீகமே என இங்கு நிரூபணமாகிறது .
தமிழ் பிரதேசத்தின் சிங்கள
குடிற்ேறம் பற்றி
ஐதீகம் : -
* இலங்கை பிரசைகள் யாவரும் எங் (35tỏ ôn/(ụố e_/ởờoto e_oor_uÁow&67 .
வடக்கு, கிழக்கிற்கு சிங்களவர் சுதந்திர மாகவே குடிபெயர்ந்தனர் ,
கிழக்கு மாகாணம் மிகவும் ஐதான
சனத்தொகையை கொண்டதும் , நீர்
வளம்மிக்கதும் ஆகும் . எனவே கிங்
களவர் இயல்பாகவே இப்பகுதியில் குடி யேறினர் .
Jé
@
0 Ao utiliúly - 5, ca? 95

குடியேற்ற திட்டங்களுக்குச் செல்ல தமிழர் அக்கறை காட்டவில்லை .
கிழக்கில் , கடலோரம் இருந்து பத்து ( 10 ) மைல்களுக்கு அம்பால் தமிழ் , முஸ்லீம் குடிகள் காணப்படவே இல்லை .
மது தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற கள் மேற்கொள்ளப்படுவதை நியாயப்படுத்துவத காக இந்த ஐதீகங்கள் சிங்கள இனவாதத்தால் ரப்பப்பட்டுள்ளன . வரலாற்று ஆய்வு என்ற வடிவில் ப்போதும் கூட இது நடைபெறுகின்றது .
ந்த அம்சங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள் வாம் . 1930 களுக்கு முந்தியதும் இரண்டு வீதத்திற் ம் ( 2) உட்பட்டதாக அமைந்ததுமான இயல் ானசிங்கள குடிவரவும் , பிற்பட்ட காலங்களில் , ங்கள அரசின் (1931 டொனமூர் அரசியல் யாப்புடன் அரசானது சிங்களமயமாக்கம் பெறத் தொடங்குகி து ) நேரடி ஏற்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்ப ட திட்டமிட்ட சிங்கள குடியேற்றமும் அடிப்படை ல் ஒன்றல்ல . அரசும் , சர்வோதய போன்ற சிங்கள ர் நலம் பேணும் ஏனைய நிறுவனங்களும் , ஆயி * கணக்கில் கொண்டு வரப்பட்ட இந்த சிங்கள டியேற்றவாசிகளுக்கு மிகவும் கவர்ச்சியான உதவி ளையும் , வாய்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தன . ாணி , வீடு , உழவுக்கு எருதுகள் , கிணறு , தைதானியங்கள் , நீர்ப்பாசனம் , பராமரிப்பு செலவு ள் உட்பட பல்வேறு மானியங்கள் குடும்ப ரீதியில் ழங்கப்பட்டன . திட்டமிட்ட இந்த குடியேற்றங் ளின் விளைவாக கிழக்கு மாகாணத்தில் 1921 ம் பூண்டில் 8744 (469 வீதம் ) என இருந்த சிங்க வர் தொகை 1981 ம் ஆண்டில் 255843 ( 25, 8 தம்) ஆக பெருக்கமுள்ளது . கல்லோயா , அல் ல - கந்தளாய் குடியேற்ற திட்டங்கள் அரசின் வரவு சலவு திட்டத்தில் மிகப்பெருந்தொகை பணத்தில் மற்கொள்ளப்பட்ட திட்டங்களாகும் .
மிழர் தாயகத்தை துண்டாடும் நோக்கில் , மண று போன்ற இராணுவ கேந்திர முக்கியத்துவம்
3

Page 14
ஐதீகங்கள்.
வாய்ந்த பிரதேசங்களில் ஆயுதம் தரித்த சிங் கிரிமினல் குற்றக் கைதிகள் குடியமர்த்தப்பட்ட6 குறித்த தண்டணை காலத்திற்கு முன்னரே கைதிகளை விடுதலை செய்வதற்கு , கண்டிப்ட இவர்கள் மணலாறில் குடியேறவேண்டும் என ஆ னால் முன்நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது குறி த்தக்கது . " எங்கும் வாழ்வதற்கான சுதந்திர என்றகோசத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இத் தி மிட்ட குடியேற்றங்கள் தமிழர் தாயகத்தை ஆச் மிக்க மேற்கொண்ட ஓர் அப்பட்டமான துணை ! ணுவ முயற்சியாகும்
கிழக்கு மாகாணமே சனத்தொகை செறிவில் மிக குறைந்த பிரதேசமாகவும் அதே வேளை நீர் வ மிக்கதாகவும் இருந்தது. எனவே சிங்களவர் இ குடியேறியதில் தவறில்லை என்ற வாதம் முற்றி உண்மைக்குப் புறம்பானதாகும் . உண்மையில் க்குமாகாணத்தை விடவும் மொனராகலை , டெ நறுவை , அனுராதபுரம் போன்ற மாவட்டங்க ஒப்பீட்டளவில்சனத்தொகை அடர்த்தி மிகவும் கு வாயும் (பார்க்கஅட்டவணை) அதிக நீர்ப்பாசன குளங்கள் என்பவற்றை கொண்டதாகவும் இருந்த எனினும் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள் ற்கு கிழக்கும் , வன்னியும் அரசின் குறியாக அ
அட்டவணை - 11
uio/60/L || L. 9guju60ou, Lui7anj
சனத்தொகை செறிவு % :
953 963
மட்டகளப்பு 37 74 அம்பாறை 69
திருகோணமலை 3 5
அனுராதபுரம் 22 38
பொலநறுவை 33
மொனராகலை 8
4

இரா
வும்
லும்
6)
கள்
றை is ,
வத
தமிழர் தாயகத்தை துண்டாடும் தாக்கிN மணலறு போன்ற இராணுவ ந்ேதிர முக் கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களில் ஆயு:
கைதிகள் குடியமர்த்தப்பட்டனர். குறித்த: தண்டணை காலத்திற்கு முன்னரே இக் கைதிகளை விடுதலை செய்வதற்கு , கண்டிப்பாக இவர்கள் மணலறில் குடி : புேற வேண்டும் என அரசினால் முன் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பி டத்தக்கது . ン
ந்ததற்கு தனியான உள் - நோக்கம் அடிப்படையாக இருந்துள்ளது . மாறாக சனச்செறிவு , நீர்வளம் என ப் பேசுவதெல்லாம் அப்பட்டமான கபடத்தனமாகும் .
ஆதாரம் : அட்டவணை - 11
( UN — ECO Social Commission for Population for Srilanka - Country mono graphy - 1976 ) ;
குடியேற்றத்திட்டங்களுக்கு செல்ல தமிழர் அக்கறை காட்டவில்லை என்பதை எடுத்துக் கொள்வோம். சிங்கள குடியேற்றவாசிகளுக்கு அரசினால் வழங்கப்பட்ட எந்த விதமான சலுகைகளும் , மானியங்களும் இல்லாத போதிலும் கூட , தமிழ்மக்கள் தாமாகவே விரும் பிச் சென்று விவசாய குடியிருப்புகளை அமைத்துக் கொண்ட போது , இவர்கள் அரசு அதிகாரிகளா லும் , படையினராலும் , குறிப்பாக சிங்கள அரசிய ல்வாதிகளின் அடியாட்களாலும் அடித்து விரட் டப்பட்டுள்ளனர் . பதவியாவில் , கல்லோயாவில் , திரியாயில் , தென்னைமரவாடியில் , கந்தளாயில் , புளியடிச் சோலையில் காலத்திற்கு காலம் நிகழ்த வை இங்கு சில எடுத்துக்காட்டுகளாகும் .
புதிய குடிகள் மட்டுமல்ல , ஆண்டாண்டு காலம் நிர ந்தர குடிகளாக இருந்த தமிழர்களும் கூட வீடுகள் உடைக்கப்பட்டு , வர்த்தக நிலையங்கள் கொள்ளை மிடப்பட்டு , அடித்து விரட்டப்பட்டுள்ளனர் . மலை
0 A0 uimiúily - 5, gañ 95

Page 15
யகத்தில் இருந்து தாக் - 312 குதலுக்குள்ளாகி வெளி ( சிங்கள் குடிற்ேறவர்சிக் யேறிவந்து கிழக்கில் கப்பட்ட சிந்தவிதமானச் வன்னியில் குடியிருந்த ரூம் இல்லாதபோதிலு தமிழ் அகதிகள் புனர் SASKY SAS SSAAS SASAASS SS SS வாழ்வுத் திட்டங்களும் தகர்க்கப்பட்டன . இத்திட் டங்களை மேற்கொண்டு | 되 வந்த காந்தீயம் தொண் ஆ بلغ
டர் அமைய்யும் தலைமை யகமும் திட்டமிட்டு
瑟 11. ܘ ܢ 泌
+"="=:ت"--
TT0LLLTLL S LLLLLLL SAezSS YSASJSSKSASJSOSOSOSJJYS I95E 1958 . I977 ,
188I , 1983 | 1990 , fii: S S கட்டவிழ்த்து விடப்பட்ட இனவொழிப்பு நடவடி ' க்கைகளுக்கு - குறிப்பாக குடியேற்றத்திட்டங்க விற்கு அண்மித்த பகுதிகளில் - சான்றுகள் தேவை :
மில்லை .
母 பெரும்பாலன இத்தகைய தாக்குதல்களின் முனை ப்புடன் ஈடுபட்டவர்கள் யார் ? அவர்களின் உள் நோக் கம் என்ன ? சிங்கள அரசியல் வாதிகள் இவற்றின் சூத்திர தாரிகள் ஆகும் . இந்த அரசியல் வாதிக ளால் ஏவப்பட்ட படையினரும் , அரசியல் வாதிக வின் எடுபிடிகளான அரச ஊழியர்களும் அடியாக் கள் கூட்டமுமே இவ்வாறு முனைப்புடன் ஈடுபட்ட து வர்களாகும் . என்பது குறிப்பான முக்கியத்துவ முடையது . திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களில் பிரதான உள்நோக்கம் பாரம்பரிய தமிழ் , முளப்லீம் , பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றியமைப்பதாகும் (Demographic Alteration) , 35,54, ITT அடித்தளம் 1931 டொனமுர் அரசியல் யாப்புடன் பல பு மாக இடப்பட்டது . பிரதேசவாரி பிரநிதித்துவமும் சர்வசன வாக்களிப்பு முறையும் நடைமுறைக்கு வந்ததுடன் தமிழ் முளப்லீம் இனச்சுத்திகரிப்புடன் கூடியதிட்டமிட்ட சிங்கள குடியேற்றம் எமது பாரம் பரிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டது , நிலம் , g நீர்வளம் , சனச்செறிவுகுறைவு , சுதந்திரமாக குடி யேறும் உரிமை என்பதெல்லாம் , சிங்கள இனவாத
த்தின் நேரடியான அரசியல் உள்நோக்கத்தினை மறை க்கும் கபட்டத்தனமாகும் . சிங்கள இனவாத அரசி
Ú ±æ¥ – 5, ಡೈಘೆ 95
 
 
 
 
 
 

ஒx யல் வாதிகளின் இந் A த உள்நோக்கமானது , : புதிய அம்பாறை மாவ |ட்ட உருவாக்கம், புதி ய சேருவிலை தொகு தி , வன்னி தெற்கு உத வி அரச அதிபர் பிரிவு | உருவாக்கம் மணலா றை வெலியோயா சிங் | கள மாவட்டமாக்கும் : திட்டம் , திருகோண மலை மாவட்ட தமிழ் முனம் விம் மக்களின் சனச் செறிவை மாற் யமைக்கும் நோக்கில் தமிழ் முஸ்லீம் கிராமசேவ ர் பீவுகளை அனுராதபுரத்துடன் இணைத்தமை . சிங்கள் கிராம சேவகர்பிரிவுகளை பலவந்தமாக திரு ைேல மாவட்டத்தினுடன் இணைத்த நடவடிக்கை
1ள் என்பவற்றின் மூலம் தெரிவாக புலப்படுகின்றது .
தWச் சுதந்திர கிரகத்தின் விரோதிகள் ?
தீகம் : -
லங்கையின் சுபீட்சத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ட்டுக்கட்டையாக எப்போதும் இருந்து வந்தது நிழரே சுதந்திர இயக்கத்திற்கு எதிரானவர்களாயும் , காலனிந்துவத்திற்கு முண்டு கொடுப்பவர்களாயுமே வர்கள் செயற்பட்டுள்ளனர்.
றாக இத்தகைய எதிர் நிலை பாத்திரங்களை ற்றியவர்கள் சிங்கள இனவாத அரசியல் தலைவ ளே என்பதையும் , தமிழ் மக்களுடைய வரலாற்று ாத்திரமோ முற்றிலும் வேறானதாக முற்போக்கு 1மைவாய்ந்ததாகவே இருந்துள்ளது என்பதையும் ங்கு எடுத்துக்காட்ட முடியும் .
ந்திர உணர்வு இலங்கையில் 1910 - 1920 களில் ளைவிடத் தொடங்கியிருந்தது . மேட்டுக்குடியின தம்மை நிறுத்திக் கொண்ட சிங்கள தலை
15

Page 16
ஐதீகங்கள்.
மையும் , கொழும்பு தமிழ்தலைமையும் இணைர் " கொவி - வேளாள கூட்டானது கொலனித்து எஜமானர்களுக்குஎதிரான சுந்திர இயக்கத்தை தீவு மாக முன்னெடுக்க தயாராக இருக்கவில்லை . ஆன வடபகுதியிலோ , ஹென்றி பேரின்பநாயகம் அவர் ளால் ஸ்தாபிக்கப்பட்ட " யாழ் இளைஞர் கொங் ரஸ் " அமைப்பானது மிகுந்த உத்வேகத்துடன் ச ந்திர இயக்கத்தை முன்னெடுத்தது . இவ்வமைப்பு சாதிய வேறுபாடுகளை எதிர்த்து நின்றதும் வகுப் வாதங்களை எதிர்த்து தேசிய ஐக்கியத்தை வலியு த்தி நின்றதும் ; 1925 ம் ஆண்டில் சிங்களவரா P.D. S. குலரத்தின என்பவரை யாழ் இளைஞ கொங்கிரஸ்சின் தலைவராக தெரிவு செய்தமையு
சுதந்திர வேட்கையும் அது காட்டி வந்த தீவி மும்தான் உண்மையில் கொலனித்துவ ஆட்சிக் கிலியை ஏற்படுத்தியது .
1930 களில் பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிரா அலை உலகெங்கிலும் , குறிப்பாக இந்தியாவிலு வீறார்ந்து எழுந்தபோது இதன் தாக்கம் யாழ் இை ஞர் கொங்கிரஸிலும் வெளிப்பட்டதை கொலனி ஆட் கவனத்தில் எடுத்துக் கொண்டது . இந்தியாவி தீவிரமடைந்து வரும் சுதந்திர இயக்கத்துடன் இ ங்கையும் இணைந்து விடாமல் தடுக்கவும் , மா வரும் உலக சமனிலையில் , சர்வதேச விவகாரங் ளில் எதிர்காலத்தில் தமது நலன்களுக்கு ஏற்ப செய படுமாறு இலங்கையை மாற்றியமைக்கவும் , யா இளைஞர் கொங்கிரஸின் சுதந்திர எழுச்சியை முை யிலே கிள்ளிவிடவும் , அப்போது தென்னிலங்ை மில் பலம் பெறத் தொடங்கியிருந்த இடதுசாரி திகளை பலவீனப்படுத்தவும் , என ஒரு ஒட்டு மொ; தந்திரோபாயத்தை கொலனியாதிக்கம் மேற்கொண்டது
ஹென்றி பேரின்புநாயகம் அவர்களால் எப்தா ப்பானது மிகுந்த உத்வேகத்துடன் சுதந்திர வேறுபாடுகளை எதிர்த்து நின்றதும், வகுப்பு நின்றதும் ; 1925 ம் ஆண்டில் சிங்களவராக கொங்கிரஸ்சின் தலைவராக தெரிவு செய்த
16
 
 
 
 

l
I
கு
ib
இதுவரையிலும் கொலனியாதிக்கம், தமக்கு பொருத்த மான , விசுவாசம்மிக்க ஏஜெண்டுகளாக கரையோர சிங்கள இனவாத தலைமையை இனங்கண்டிருந்தது . எதிர்காலத்தில் இலங்கையின் மீது இந்தியாவின் மேலாதிக்கம் ஏற்படும் என்பதாக சிங்கள தலைவருக்கு பயப்பிராந்தியை ஏற்படுத்திக்கொண்டே , சிங்களதலை மையின் அபிலாசைகளுக்கு ஏற்ப அரசியல் சீர்திருத்த ங்களையும் படிப்படியாக மேற்கொள்ளத் தொடங்கிய கொலனியாதிக்கம் , ஆட்சியதிகாரத்தை தம்விசுவாசி களான சிங்கள இனவாத தலைமையிடம் கையளி த்தது . தமது நலன்களை சார்ந்து நிற்கும் படி கொல னித்துவம் மேற்கொண்ட இந்த உத்திகள் எதிர்பார் த்த பலனை அதற்கு அளித்தது . ஏகாதிபத்திய நலன்க ளுக்கு இசைவாக நடந்து கொண்டு தமது நலன்க ளையும் பேணிக் கொண்டது சிங்கள தலைமை .
இலங்கை தேசிய கொங்கிரஸில் ( C.N.C ) இரு ந்து முரண்பட்டு வெளியேறுவதற்கு முன்பே D.S. சேனநாயக்காவும’ அவரை சார்ந்தோரும் கொலனி த்துவ அதிகாரிகளுடன் இரகசிய உறவுகளை பேணி வந்தனர் . தீவிர கொம்யூனிச எதிர்ப்பாளர்களாக தம் மை வெளிப்படுத்தியும் , கொலனித்துவத்தின் குறி ப்பான நலன்களைப் பேணியும் தமது விசுவாசத்தை இவர்கள் நிருபித்தனர் , D.S. சேனநாயக்கா , ஆளு நர் சோல்பரியுடன் இரகசிய ஒப்பத்தங்களை (குறி ப்பாக பாதுகாப்பு ஒப்பத்தங்கள் ) செய்து கொண் டார் . இதற்கெல்லாம் பிரதியுபகாரமாகவே 1947 புதிய அரசியல்யாப்புடன் , சேனநாயக்க தலைமையிலான பிரிவினர் அரசியல் அதிகாரத்தை தம்வசப்படுத்திக் கொண்டனர் .
வடபுலத்திலோ நிலமை வேறுவிதமாக வளர்ச்சியு ற்றது . 1930 களில் நாட்டுக்கு முழுமையான சுதந்
க்கப்பட்ட "யாழ் இளைஞர் கொங்கிரஸ் "அமை, இயக்கத்தை"முண்னெடுத்தது . இவ்வமைப்பு , சாதிய வாதங்களை எதிர்த்து தேசிய ஐக்கியத்தை வலியுறுத்தி P.D. S .குலரத்தின எண்பவரை யாழ் இலைஞர் மயும் இங்கு குறிப்பிடத்தக்கது .
0 2ưffủy - 5, cậa? 95

Page 17
திரத்தை கோரும் அரசியல் போராட்டத்தை ய இளைஞர் கொங்கிரஸ் தீவிரமாக்கியது . கொலனி ஆ சியை பகிஸ்கரிக்கும் குறியீடாக கதர் ஆடை அ யும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது . 1931 டெ மூர் அரசியல் யாப்பை நிராகரித்து முழுமைய சுதந்திரம் வழங்கும்படி யாழ் இளைஞர் கொங்கி கோரியது . நாட்டிற்கு இறைமை , சுதந்திரம் எ6 யும் வழங்காத முதலாவது தேர்தலை வெற்றிகரம பகிஸ்கரித்தது . இதற்காக குடாநாடு தொடர்ச்சிய நான்கு வருடங்கள் தமது சட்டசபை அரசியல் திநித்துவத்தை விலையாக கொடுக்க வேண்டியி ந்தது . இது தமிழ் மக்களின் ஒரு வரலாற்றுப்ப ளிப்பாகும் . தொடர்ந்து வந்த காலங்களில் சிங் இடதுசாரிகளுக்கும் , சுதந்திர , சமூக ஜனநாயக இ க்கங்களுக்கு முன்னோடியான அமைப்பு என்ற வன யில் யாழ் இளைஞர் கொங்கிரஸின் வரலாற்றுப் ப திரமும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது .
இன்றைய ஆழமான தேசிய பிளவிற்கான முழுப் யையும் கொலனித்துவத்தின் பிரித்தாளும் உத யின் மீது மட்டுமே சுமத்திவிட்டு நழுவிப்போய் வி வது சிங்கள , தமிழ் இடது சாரிகளிடம் கா6 ப்படும் ஒரு பொதுப் போக்காக இருந்து வந் ள்ளது . இந்தக் " கண்டுபிடிப்பை " உச்சாடன செய்தே பழகிப்போய் விட்டதால் , ஆழமான சமூ அரசியல் யதார்த்தங்களை துல்லியமாக மதிப்ட் வதில் இவர்கள இன்றுவரை பெரிதாக அக்கை காட்டவில்லை . ஆசிய ஆபிரிக்க நாடுகளில் ே கொண்டுள்ள சமூக முரண்பாடுகளின் மையம கொலனியாதிக்க முறை இருந்துள்ளதை நாம் நிர ரிக்க வேண்டியதில்லை . இருந்த போதிலும் , இ வே ஒரு சர்வவியாபக விளக்கமாக ஓர் எல்லைக் அப்பாலும் நீட்சி பெறுகையில் , இங்கு கொலனி திக்கம் முடிவுக்கு வந்த பின்னரும் , மிக மே மாக வெளிப்பட்ட ஒடுக்கும் தேசத்தின் குறிப்பா தேசிய வெறியும் , இனவொழிப்பு நோக்கும் ஏே வகையில் கண்டு கொள்ளாமலே விடப்படுகிறது
கொலனித்துவ ஆட்சியின் போது காணப்பட்டதைய விட புதிதாக சுதந்திரம் அடைந்த அரசுகளின் சி
0 oily - 5 ಲೈaಗಿ 95

ாழ் இன முரண்பாடுகள் மிகத் தீவிரமாக வெளிப்படுவ தற்கு வேறு பலகாரணங்கள் விளக்கமாக அமை வதுடன் இங்கு இன்னுமொன்றையும் குறிப்பிட முடி யும் . அதாவது கொலனித்துவம் தன் ஆளுகை ான க்கு உட்பட்ட கொலனியில் ஒரு வரையறுக்கப்ப
ஸ் ட்ட அளவில் தலையீட்டை மேற்கொள்வதாக உள் தை ளது . ஆனால் புதிதாக அமைந்த சுதேசிய அரசுக ாக ளின் ஆட்சிப் பொறுப்புகளானது , மிகவும் பேரா ாக சையும் , ஆதிக்கவுணர்வும் கொண்ட சமூகக் குழு பிர வின் பிரதிநிதிகளாக வருபவர்களினது கைகளில்வீழ் வதால் , இவர்கள் தொட்டுணரக்கூடிய எல்லா தள ங்களிலும் , துறைகளிலும் தமது ஆதிக்கத்தையும் 5ள அடங்கா பசியையும் விஸ்தரித்துச் செல்கின்றனர் . இய தமது ஆளுகையின் கீழ்வரும் சக சமூகங்களுக்கு கை என எதையுமே புதிய ஆட்சியாளர்கள் விட்டு வைப் ாத் பதில்லை . எனவே முரண்பாடுகளின் கடுமை பல முனைகளிலும் தீவிரமாக வெடித்தெழுகின்றது . என் ற விளக்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் .
ந்தி நமது சூழலில் நிலவிய ஒடுக்குமுறை அரசியல் , டு சிங்கள இனவாத தலைமையின் இத்தகைய தவறு ண களை ஒட்டுமொத்தமாக கொலனித்துவ பிரித்தாளும் து தந்திரத்தின் மீதும் , குறைவளர்ச்சிப் பொருளாதார ாம் கேட்பட்டின் மீதும்
பிளவிற்கான முழுப்புழியை - யும் கொலனித்துவத்தின் பிரி: த்தாளும் உத்தியின் மீது மட்
வர் சிங்கள இனவாத ாக த்திற்கு செய்யும்
ாக ’ சேவையாகிறது . டுமே சுமத்திவிட்டு நழுவிப்:
போய் விடுவது சிங்கள, தமி* ழ் இடது சாரிகளிடம் காண* பா வாதமானது , கொ ப்படும் ஒரு பொதுப் போக்: Tቇ லனித்துவத்திற்கு dists இருந்து வந்துள்ளது ή ன எதிராக ஆரம்பத் நா திலிருந்தே போராடி , விரட்டியடிப்பதை விட்டு தமி ழ் , முஸ்லீம் சமூகங்களையே தனது வெறுக்கத்த க்க விரோதிகளாக கருதும் நிலைக்கு தன்னை வள ர்த்துக் கொண்டது . தன்னுள் பொதிந்துள்ள பிற்போ ம் க்கு கூறுகளைகளைந்து, முழு இலங்கைக்கு ழ் மான தேசியவாதமாக வளர்த்துக்கொள்ள முனை
கு சிங்கள தேசிய
17

Page 18
யாததனது தவறை அது ஒப்புக் கொள்ளாமல் , கட ந்த காலத்திற்கான முழுப்பழியையும் கொலனியாதிக்க த்தின் மீது சுமத்திவிடுகிறது . சிங்கள , தமிழ் இட துசாரிகளுக்கோ இந்த பிற்பகுதியை காவிச்செல்வதே இலகு பணியாகி விட்டதன் மூலம் , தாமும் சேர்ந்து இழைத்த வரலாற்றுத் தவறுகளையும் , சொந்த பல வீனங்களையும் கூட இதற்குப்பின்னால் மறைத்து விட முடிந்தது .
62.7zMalaw ( Majority ) 02/Malaw
( Minority ) 6677 a.22227Azai
ஐதீகம் : இலங்கை ஒரு ஜனநாயகநாடு , இங்கு பாராளுமன்றத்தில் ஜனநாயகபூர்வமாக மேற்கொள்ளப்படும் முடிவுகளின் படியே ஆட்சி நடைபெறுகிறது . இவ்வாறு ஜனநாயக மரபுப்படி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தமிழர் விமர்சிப்பதும், தமக்கென அவர்கள் தனிச்சலு கைகள் கோருவதும் தமிழரின் ஜனநாயக விரோத பண்புகளையே காட்டுகின்றது .
இந்த ஐதீகத்தில் ஊன்றிநின்று தம்மை ' பெரும் பான்மை ' எனக் கருதியுள்ளதன் அடிப்படையில் தான் சிங்கள மொழிஅரச கரும மொழியாக்கப்பட்ட தையும் , அரசியல் யாப்பில் பெளத்த சிங்கள குடி யரசு எனக்குறிப்பிடப்பட்டுள்ளதையும் , சிங்கம் , அர ச இலைகள் தாங்கிய தேசிய கொடியையும் நாம் புரி ந்து கொள்ள வேண்டும். தேசிய சிறுபான்மையினரா கிய தமிழர் இந்த விடயங்களில் அதிகம் சகிப்புத்த ன்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் சிறு பான்மை தமிழர் சிங்களவர்களுக்கு சமமாக தாமும் கோரிக்கைகளை முன்வைப்பது தான் உண்மையில் தவறானதாகும் . இந்த வகையில் சமத்துவம் , தமி ழிழம் என்பதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமே . இப்படி ப்பட்ட கோரிக்கைகளை எழுப்பி சிங்கள மக்களை ஆத்திரமூட்டியதே இன்றைய நெருக்கடிகள் அனை த்திற்கும் மூலகாரணமாகும் . தமிழ் தேசியவாதிகளது புத்திசாலித்தனமற்ற இந்த நடவடிக்கைகள் காரணமா கவே சிங்கள இனவாதம் இவ்வாறு தீவிரமடை ந்துள்ளது. . . . . இதுபோன்ற நியாயப்படுத்தல்
ó
f
(
18

இவறண் வாதங்களுக்கு பிண்ணே காண ly 3%g/6(5/6, Ialovo ( majority ) (fn/Lutofoul) ( minority ) 676cin Las ங்கள் குறித்த குறுகிய தவறான புரிதல7 கும் , தற்போது இக்கருத்தினங்கள் முறை யே ஆதிக்கம் மற்றும் அடங்கிப்போகும் மனோபாவங் களையும் தமக்குள் கொண்டு ள்ளதாக மற்றப்பட்டுள்ளது .
ளின் பின்னணியில் , இடதுசாரிகள் பின்வரு ாறு கோருகின்றனர் .
லமை இவ்வளவு துரம் மோசமாகி விட்டது . இத குப் பிறகும் கூட தமிழர் தொடர்ந்தும் சிங்களவர் ளுக்கு சமத்துவமாக கேரிக்கைகளை எழுப்பி முர ன்பட்டாமல் , நல்லெண்ணம் கொண்ட புதிய அரசு ப்போது தானே முன்வந்து தரத்தயாராக இருப்பவற் றப் பெற்றுக்கொண்டு , இப்போதைக்கு எப்படியா து அமைதி நிலையை கொண்டுவர முயலவே ண்டும் என்கிறார்கள் . தமது கையாலாகாத்தனத்தை pடிமறைக்கும் இடதுசரிகளைப் பொறுத்த வரை ல் இது ஒர் அற்புதமான முன்மொழிவு தான் .
வ்வாறான வாதங்களுக்கு பின்னே காணப்படுவது Li Tsiroud ( majority ) ig Tirsold ( min rity ) என்ற பதங்கள் குறித்த குறுகிய தவறான ரிதலாகும். தற்போது இக்கருத்தினங்கள் முறையே ஆதிக்கம் மற்றும் அடங்கிப்போகும் மனோபாவங் ளையும் தமக்குள் கொண்டுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. னவே முதலில் இங்கு நிலவும் தவறான புரிதல் தெளி ாக்கப்படவேண்டிய அவசியத்தை இது தோற்று விக்கிறது .
பரும்பான்மை , சிறுபான்மை என்ற இந்த கருத ாக்கங்கள்.வரலாற்று ரீதியில் 1790 களில் பிரித்தா
ரிய லிபரல் ஜனநாயக சூழ்நிலையில் எழுந்தவை ாகும் . இவற்றின் பிரயோகம் கலாச்சார ஒருமை டைய மக்களை பிரஜைகளாக (Citizens) காண்ட ஒரு அரசுக்கட்டமைப்பின் கீழ் , ஒருவ நக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையிலான வாக்
0 & unify - 5, dan 95

Page 19
களிப்பின் போது பெறப்படும் பெரும்பான்மை பிரிவி னின் அபிப்பிராயம் மிகவும் சரியாக இருக்கும் (அக் குறித்த சர்ந்தப்பத்தில் ) என்று ஓர் இலட்சிய வடி வில் ஏற்றுக் கொள்ளப்பட்டது . எனவே ஜனநாயக பூர்வமாக பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்ப டுகின்ற அரசாங்கமானது எல்லோருக்கும் நீதி , நியா யம் , பாதுகாப்புமற்றும் உரிமைகளை வழங்கும் அடிப்படையில் செயற்படும் என்பதாகிறது .
இக்காலப் பகுதியில் தேசியவாத கொள்கை அடிப்படை யில் அரசுகள் தோற்றம் பெற்ற போது ஒவ்வொரு அரசின்கீழும் அமைந்த பிரஜைகள் கலாச்சார ஒரு 60LD 0,160cil (Cuttural Homogenity) sep கமாகவோ அல்லது வளர்ச்சியுற்று மேலாதிக்கம் பெற் றதாக விளங்கும் கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்த வர்களாகவோ தமக்குள் இணைந்து கொண்டனர் . இத்தகைய சூழ் நிலையில் பெரும்பான்மை , சிறு பான்மை என்ற பதங்களை கராறாக வரையறுத்து விளக்க வேண்டும் என்ற அவசியம் எழுவதில்லை . காரணம் சமூக குழுமங்களின் அடிப்படையிலோ அல்லது இன , மத , கலாச்சார பன்முகத்தன்மை களை குறித்துக் காட்டும் வகையிலோ இப்பதங்கள் ஒருபோதும் பயன்படுத்தப்பட்டதில்லை .
அன்றைய பிரித்தானிய சமூகத்தை உதாரணமாக எடுத்துக் கொண்டால் , அங்கு சிறுபான்மை என் னும் பதம் பிரித்தானிய தேசியம் என்ற ஒரே முழு மைக்குள் அடங்குகின்ற ஒரு பகுதியினை மட்டும் சுட்டிக்காட்டுகின்றதே தவிர , எண்ணிக்கையில் அதிக மான ஆங்கிலேயர் பெரும்பான்மை என்றோ ஏனை யவை சிறுபான்மை என்ற அர்த்தத்திலோ அல்ல . இங்கு எண்ணிக்கையில் குறைவான ஸ்கொட்ஸ் , வேல்ஸ் போன்ற பிரிவுகளும் பிரித்தானிய தேசம் என்ற ஒரே முழுமையில் சம உரிமைகள் கொண்ட பகு திகளே . எண்ணிக்கையில் அதிகமானது என்பதற் காக ஆங்கிலேய இனம் எந்த வகையிலும் மேலாதிக்கம் கொண்டதோ தனிச்சலுகைகளுக்கு உரித்தானதோ
• 006Dے
ஆனால் திட்டவட்டமாக கலாச்சார ரீதியில் வேறு
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

பட்டு , பன்முக சமூகங்களாக அமைந்த கிழக்கு ஐரோப்பிய , அல்லது மூன்றாம் உலக நாடுகளில் பெரும்பாலானவற்றில் மேற்கு ஐரோப்பாவை ஒத்த சமூக உருவாக்கம் நடந்தேறவில்லை . கிழக்கு ஐரோ ப்பிய நாடுகளில் குறிப்பிட்ட ஒரு அரசின் ஆளுகை யின் கீழ் , தனித்துவமான கலாச்சாரம் , மொழி , இனத்துவம் என்பவற்றைக் கொண்ட சமூகங்கள் தனி i56 gobin IT, ( Seperate Entity ) 960 to கின்றன . இது போன்ற நாடுகளில் அமையும் பிர ஜைகள் யாவரையும் ஒரே முழுமையாக ஒரு இருப் LTS ( Single Entity ) 6TG9igjš051T6069 , இங்குமேற்கு ஐரோப்பிய ஜனநாயக அர்த்தப்படுத்தலை அப்படியே பிரயோகிக்க முனைந்தால் , தெளிவான பன் மைத் தன்மை கொண்ட இச் சமூகங்களில் எண்ணிக் கையில் அதிகமான சனத்தொகை கொண்ட ஒரு சமூக குழுமமானது அரசியல் ஆதிக்கத்தையும் , விசேட சலுகைகளையும் பெற்றுக் கொள்கிறது. உண் மையில் இந்த முறைமையானது ஜனநாயகமே அல்ல , மாறாக இது பெரும்பான்மை வாதம் (Majo ritarianism) -VfDg5 .
எனவே இப்படிப்பட்ட நிலைமைகளில் குறிப்பிட்ட நாடானது பல்லின , பன்முக கலாச்சாரங்கள் கொண்ட சமூகங்களின் தொகுப்பாக கொள்ளப்பட்டு , ஏலவே தனித்தனி கலாச்சாரம் கொண்டசமூகங்களை தனித் தனி இருப்பாக கணித்து அவற்றிக்கிடையே சமத்து வம் பேணப்படுவதும் , குறிப்பிட்ட ஒரு இருப் பினுள் ( Entity ) மட்டுமே லிபரல் ஜனநாயக மர புப்படி மேற்கூறப்பட்டபெரும்பான்மை - சிறுபான்மை என்ற கருத்தாக்கங்களை, பிரயோகிப்பதை சாத்தியப்ப டுத்தும் வகையிலான ஒர் அரசியல் ஏற்பாடு நடை முறைப்படுத்தப் படுவதுமே சரியானதாகும் . சமஸ்டி , கொன்பெடரேசன் போன்ற கூட்டாட்சி முறைகள் என் பதன் உண்மையான அர்த்தம் இதுவே . அப்போது நான் ஒவ்வொரு தனியான அலகினுள்ளும் லிபரல் ஜனநாயக விழுமியங்கள் செல்லுபடியானதாய் , அர்த்த முள்ளதாய் அமையும் . உண்மையான ஜனநாயகத்தில் ஒவ்வொரு பிரஜையும் எல்லா அர்த்தத்திலும் மற்றவருக்கு உள்ள அவ்வளவு உரிமைகளுமே உடையவராகின்றார் . இங்கே இரண்டாம் தர பிரஜை என்ற அம்சமே இருக்க முடியாது .
9

Page 20
ஐதீகங்கள்.
இலங்கையிலும் , இலங்கையர் என்ற ஒரே தேசமாக ஒரே முழுமையாக சமூக உருவாக்கம் நடைெ றவில்லை . அதாவது சிங்களவரும் , தமிழரும் முஸ்லீம்களும் , மலையக மக்களும் இலங்கையர் என் ஒரே முழுமையின் பகுதிகளாக அமையவில்லை இவை திட்டவட்டமாக வேறுபாடுகள் கொண் தனித்துவமான தேசங்களாகும் .
இவை தமக்கென தனித்தனியான ' வரலாற்று வி களை கொண்டவையாகும் . இந்த அர்த்தத்தி தமிழ் சமூகமோ , முஸ்லீம் சமூகமோ , மலைய மக்களே ஒருபோதும் சிறுபான்மை என்பதாக அை யமாட்டாது . மாறாக அவை ஒவ்வொன்றும் தனித் னி இருப்புகளாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் ஏதோ ஒரு குறிப்பிட்ட வகை சமூக கட்டமைப்பி பிரயோகிக்கப்பட்ட பதங்களை முற்றிலும் வேறுபட் பின்புலத்தில் அப்படியே அச்சாக பின்பற்றுவது அ கருத்தாக்கங்களின் அடிப்படை பண்புகளையே த ர்த்து விடுகிறது . மேலும் , இலங்கை அரசியலி லிபரல் ஜனநாயகம் கூட நேர்மையாக பின்பற்றப்ப வில்லை என்பது , மலையக தமிழரின் வாக்குரிை பறிப்பு , சிங்கள அரச கருமமொழிச் சட்டம் போ றவை அப்போதைய அரசியல் யாப்பு 29ம் சரத்துக் முற்றிலும்முரணாக நிறைவேற்றப்பட்டதன் மூலம் நிe பணமாகியது .
ஒரே புவியியல் எல்லைக்குள் அமைந்த போதிலும் இங்கு வெவ்வேறு சமூக குழுமங்களும் , ஒ( தேச முழுமை என அமையும் வகையில் சமூக உ( வாக்கம் நிகழ்ந்தேறவில்லை எனக்குறிப்பிட்டோம் . இ ங்கை அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு என் ஜனநாயக முறைமையானது வளர்ச்சி பெற்ற போது அது ஒருபோதுமே , ஒருமித்த , அல்லது ஒன்! கலந்த கலாச்சார வகையினத்திற்குள் பெறப்பட்ட பெ
.இலங்கையிலும் .இலங்கையர் எண்ற ஒரே
நடைபெறவில்லை. அதாவது சிங்களவரு இலங்கையர் என்ற ஒரே முழுமையின் ப வேறுபாடுகள்: கொண்ட தனித்துவமான தேச
شستن فتح
2O
 

:
ம்பான்மை - சிறுபான்மை அபிப்பிராயங்களாக வெளி ப்பட்டதில்லை . இங்கு நிலவிய ஜனநாயக முறைமை யில் சிங்கள வாக்குகள். தமிழ் வாக்குகள். முஸ் லீம்வாக்குகள். மலையக வாக்குகள். என்பதா கவே அபிப்பிராயங்கள் மிகப்பெரும்பாலும் வெளிப்ப ட்டுள்ளன . இதன் பின்னணியில் சிங்களவர் எண் ணிக்கையில் அதிகமாக இருந்தனர் என்ற தகுதி யின் மீதே சிங்கள அரசு நிலைநாட்டப்பட்டது . என வே அது தங்கு தடையின்றி ஏனைய சமூகங்களின் மீது மேலாதிக்கம் செலுத்துவதையும் , அவற்றை ஒடுக்கிப் பணிய வைப்பதையும் தனது ஒரே பண் பாகவும் வரித்துக் கொண்டது .
எனவே தனித்துவமாக நிலவும் தத்தமது தேசிய த்துவ அடிப்படையில் நோக்குவோமாயின் , ஒவ்வொ ன்றிலும் உள்ள ஆள் எண்ணிக்கையை கொண்டு , ஒன்றை பெரும்பான்மை எனவும் , மற்றயதை சிறுபா ன்மை எனவும் வரைவிலக்கணப் படுத்துவது அர் த்தமற்றது என்பது தெளிவாகிறது . இந்த வகை யில் தமிழர் ஒரு சிறுபான்மையோ , துணைக்கலா ச்சாரக் குழுமமோ அல்ல . பிரித்தானியாவில் குடிபெய ர்ந்து வாழும் ஆசிய சமூகங்கள் போன்றோ , மலே சியாவில் வாழும் சீனர்களை போன்றோ, கிழக்கு ஆபி ரிக்காவில் வாழும் இந்தியர்களைப் போன்றோ , இவர் கள் அமையமாட்டார்கள் . மேற்குறிப்பிட்ட குழும ங்கள் கலாச்சார சிறுபான்மையினராகவும் , தமக் கென சுயாதீன அரசியல் நிறுவனங்களை ஸ்தாபிக் கும் வலிமை அற்றவர்களாயும் , அந்தந்த நாடுக ளிலுள்ள அரசுக்கட்டமைப்புக்களை மாற்ற அல்லது திருத்தியமைக்க முடியாதவர்களாயும் உள்ளனர் .
இவர்களே தேசிய சிறுபான்மையினர் என்று அழைக் கப்படுவர் . ஆனால் ஈழத்தமிழர்களோ மேற்படி சமூ கக் குழுமங்களை விடவும் தேசிய பண்பில் வேறுபட்ட வர்களாகும் . இவர்கள் தனித்துவமான ஒரு தேச
தேசமாக, ஒரே முழுமையாக சமூக உருவாக்கம்
ம் தமிழரும் , முஸ்லீம்களும் , மலையக மக்களும்
குதிகளாக அமையவில்லை . இவை திட்டவட்டமாக
O aniny - 5, aan 95

Page 21
மாக அமைகின்றார்கள் . கணிசமான எண்ணிக்கை யிலும் செறிவாயும் வாழும் அவர்களுக்குஎன பிரத்
தியேக தாயகம் உண்டு . தாமும் தமது முன்னோர் களும் பிறந்து , வாழ்ந்து போராடிய நிலம் உண்டு , முன்னேறிய மொழி , கலாச்சாரம் என்பவற்றை தமக் கென கொண்டவர்கள் . இப்போது நிலவும் அரசுக் கட்டமைப்பை மாற்ற அல்லது தமக்கென புதிதாக ஒன்றை படைக்க தகைமையும், வல்லமையும் கொண் டவர்கள். அதாவது தமக்கென ஒரு தனியான வரலா ற்று விதியை கொண்டுள்ள இவர்கள் தேசிய சிறுபா ன்மையினர் அல்ல , மாறாக இவர் தனியான ஒரு தேச ர்கள். தமக்கென செந்த அரசை அமை க்கும் சுயநிர்ணய உரிமைகொண்ட தேசமாக அவர் கள் அமைகின்றார்கள் .
இதுவரையிலான விளக்கத்தின் அடிப்படையில் நோக் கு வோமாயின் சிங்கள தேசமானது எண்ணிக்கை என்ற ஒரேயோரு தகைமையை கொண்டு ஏனைய வற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதை பிறப்புரிமை யாக கொள்வதும்; தனிச்சலுகை கோருவதும் சரியா னதே என்ற வாதம் எத்துணை அபத்தம் என்பதை புரிந்து கொள்ளலாம் . இயல்பாகவே தன்னளவில் ஆதி க்கத்தன்மை கொண்டதாகமாறிவிட்ட பெரும்பா ன்மை ' என்ற கருத்தினம் ஏனைய சமூகங்கள் மத் தியில் திட்டமிட்டுக் கொண்டு செல்லப்பட்டுள்ளது . இது அவர்கள் எமக்கு சலுகைகளை தருபவர்களா யும், நாமோ அவற்றைகையேந்தி பெறவேண்டியவர்க ளாகவும் உள்ளோம் என்ற அதிகார அடுக்கு மனோபா வத்தின் இருப்பாகவும் இன்று மாறியுள்ளது . இடது சரி கட்சிகள் தமிழ் மக்களை குறிக்கும் போது தமிழ் தேசம் என்ற பதப்பிரயோகத்திற்கு பதிலாக சிறுபா ன்மை இனம் ' எனக் குறிப்பிடுவது, அவர்களும் இந்த பெரும்பான்மைவாதத்திற்கு பலியாகிப் போனத ன் அடையாளமாகவே உள்ளது .
இந்த ஐதீகத்தை அப்படியே ஏற்றுக்கொண்டதன் கார ணமாகவே , சிங்கள அரசானது சமாதான பேச்சுவார்த்ை தகளில் தனது முன்மொழிவுகளை வைக்க முன்பே , தமிழ் மக்கள் எப்படியாவது அரசுதருவதை ஏற்றுக் கொண்டு அமைதியாகிவிட வேண்டும் எனசில தமிழ் இடதுசாரிகளும் கூடகோருகின்றனர் . இப்படிப்பட்ட
0 euñy - 5, égal795

வர்கள் உண்மையி லேயே சிங்கள இன வாதத்தின் ஊது குழ ! ல்களே , இவர்களை தமிழ் பேசும் சிங்கள
தேசங்களுடன் சேர்ந்து அமைதியாக வழிவதாயின், ! ள்ே என் அது பல கேங்களின் று அழைத்தால் கூட இருப்பை அங்கீகரித்து அதில் தவறில்லை. அவறுட்ன சமத்துவமாக
62/2446245&w 6eypanyo "Alay = ; இலங்கையில் எப்போ டுமே சாத்தியப்படலாம். ،لت தாவது சிங்களதே சம் ஏனைய தேசங்களுடன் சேர்ந்து அமைதியாக வாழ்வதாயின் அது பல தேசங்களின் இருப்பை அங் கீகரித்து , அவற்றுடன் சமத்துவமாக வாழ்வதன் மூலம் மட்டுமே சாத்தியப்படலாம் . அப்போது தேசிய கொடி , அரசியல் யாப்பு , தேசியகீதம் , உட்பட அனைத்துமே இந்த ஜனநாயக விழுமியங்களை தாங்கி நிற்கவேண்டும் . அத்துடன் கடந்த காலங்களில் தன்னால இழைக்கப்பட்ட அநீதிகளை சிங்கள தேசம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு அவற்றிற்கான பரிகார ங்களையும் செய்தாக வேண்டும் . இதனை சாத்தியப்ப டுத்தும் வகையில் இடதுசாரிகள் சிங்களதேசத்தை சுயவிமர்சனம் செய்யுமாறு துாண்டுவதற்குப் பதிலாக ஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்திடம் சகிப்புத்தன்மையை கோருவது சிங்கள இனவாதத்தின் ஒரு குரலாக இவ ர்களும் மாறிவிட்டதையே காட்டுகிறது .
மலையக தமிழர் குறித்த இனவாத புனைவுகள்
ஐதீகம் : - மலைநாட்டு சிங்களவரின் வறுமை க்கும் நிலப்பிரச்சனைக்கும் காரணம் , இந்திய தமிழர் சிங்களவரின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்ட துடன் அவர்களின் பொருளாதாரத்தை சூறையாடி , தொழில் வாய்ப்புக்களையும் பறித்துக்கொண்டதேயா
கும .
நவீனயுகத்தில் குடியுரிமையும் வாக்குரிமையும் பறி க்கப்பட்டு நாடற்ற மக்களாக, நவீன அடிமைகளாக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அடக்கப்பட்டவர் கள் இந்த மலையக தமிழராகும் . பொருளாதார
21

Page 22
ஐதீகங்கள்.
முதுகெலும்பாக அமைந்த இவர்கள் குறித்து சிங் தேசத்தின் மத்தியில் பரப்பப்பட்டுள்ள புனைவுகள் இதனால் மலையக தமிழர் பற்றி சிங்கள தே கொண்டுள்ள மனோபாவம் ; இதனை அடிப்படை கொண்டு சமூக அளவில் மலையக தமிழர் பலிே ள்ளப்பட்டது யாவும் ஒன்றோடொன்று தொடர்புை
னவாகும்
மலையக தமிழர் மீது சிங்களவர் கொண்டுள்ள ச ப்புணர்விற்கும் , குரோதத்திற்கும் தோற்றுவாயாக அ6 வது , இவர்கள் சிங்களவரின் நிலத்தையும் மற்று பொருளாதார வளங்களையும் , தொழில்வாய்புக்கள் யும் பறித்துக் கொண்ட ஒரு கூட்டம்என்ற ஆ மான நம்பிக்கையாகும் . ஜே. வி. பி போன்ற இ துசாரி தீவிரவாத அமைப்புக்கள் கூட இந்த ஐ ங்களை உள்வாங்கிச் செறித்துக் கொண்டதன் வின் வே , அவர்களின் பிரசித்தி பெற்ற ஐந்து அரசி வகுப்புகளில் ஒன்றாகும் . ஏன் தமிழர் மத்தியிலும் இடதுசாரி , முற்போக்கு சிந்தனை கொண்ட பல யும் கூட இந்த ஐதீகம் ஏதோ ஒருவகையில்வி வைக்கவில்லை என்பதால் இது குறித்து உண்6 நிலையானது இங்கு எடுத்துக்காட்டப்பட வேண யுள்ளது . மலையக மக்களின் வரலாறு குறித் விரிவான படைப்புகள் அனேகம் உள்ளன . ர இங்கு அவர்கள் பற்றிய ஐதீகங்களை ஒட்டிய
விடயங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறோ
சிங்கள விவசாயிகளின் விவசாய நிலங்களை ம யக தமிழர் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என் கட்டுக்கதையை எடுத்துக் கொள்வோம் . 1880 வரையிலும் மலைநாட்டில் சிங்கள கிராமங்க அண்டிய தாழ்மலை பிரதேசங்களில், கோப்பிச் ெ கையே பிரதானமாக இருந்துள்ளது . வசதிபடை சிங்கள விவசாயிகளும் கூட இத்துறையில் ஒர ஈடுபட்டிருந்தனர் . இக் கட்டத்தில் இந்திய தொழிலாளர் பெருமளவில் இலங்கைக்கு கொன வரப்படவோ அல்லது நிரந்தரகுடிகளாக நிலை ள்ளவோ இல்லை . அப்படி ஓரளவு எண்ணிக்ை இங்கு வந்தாலும் அது கோப்பி அறுவடை ச தில் மட்டும் வந்து திரும்பிச் செல்பவர்களகவே
ந்துள்ளனர்.
22

ள 1880களின் பின்பு தேயிலை செய்கை அறிமுகப்படுத்தப்ப ; ட்ட போது கடும் குளிரும் , ஈரலிப்பும் கொண்ட , ம் சிங்கள குடியிருப்புகள் ஏதுமற்ற, உயர் மலைப்பிரதே ாக சங்களில், அடர்ந்த காடுகள் அழிக்கப்பட்டே தேயிலை கா செய்கை சிறு அளவில் தொடங்கப்பட்டது . லயன்க ய வில் அடைக்கப்பட்டு , இயற்கைக்கும் , மூலதனத் திற்கும் தமது வாழ்வை ஈந்த மலையக தமிழரின் வரலாறு இங்கு தொடர்கிறது எனலாம் .
தேயிலையின் மூலம் கிடைத்த பேரிலாபம் காரணமாக பம் பெருந்தோட்டத்துறை வேகமாக விஸ்தரிக்கப்பட் )ள டது . பிரித்தானிய மூலதனம் பெருமளவில் இங்கு நழ பாய்ந்தது . மூலதன உட்பாய்ச்சலுக்கு ஏற்ப கொலனித் ட துவ அரசு வாய்ப்புகளை விஸ்தரித்துக் கொடுத்தது. தீக தேவைக்குஎற்ப சட்டங்களை இயற்றி பரியளவு காடு ளை களையும் , தரிசு நிலங்களையும், பயன்பாடின்றி கிட பல் ந்த மடாலய காணிகளையும் சுவீகரித்து பெருந்தோ ர்ள ட்டதுறைக்கு வழங்கியது . உள்ளுர் மேட்டுக்குடி ரை பிரிவினரும் இந்நடவடிக்கைகள் தொடர அரசுக்கு ட்டு துணை நின்று தாமும் சலுகைகளை பெற்றுக் மை கொண்டனர் . தீவிரமான நிலத்தேவை என்பது கிரா ர்டி மப்புற சிங்கள மக்கள் மத்தியில் அக்கட்டத்தில் இரு து க்கவில்லை என்பதால் அவர்களிடம் இருந்து குறிப்பிட ாம் த்தக்க எதிர்ப்புகள் கிளம்பவில்லை .
ம் . பெரும் தோட்டத்துறையின் விவிற்கு ஏற்ப புதிதாக
ஆயிரக்கணக்கில் இந்திய தமிழ் தொழிலாளர் இங்கு லை கொண்டு வரப்பட்டனர் . 1827இல் 10000 ஆக , 18 D 47இல் 50000ஆக , இருந்த எண்ணிக்கையானது கள் 1911இல் 457765 ஆகவும் 1946இல் 865853 ஆகவும் ளை அதிகரித்தது .
பிந்திய தசாப்தங்களில் சிங்கள விவசாயிகளின பயன் பாட்டுக்குகந்த நிலப்பகுதிகள் வரையிலும் பெருந்தோ ட்டம் விஸ்தரிக்கப்பட்டது . அதே சமயம் சனத் தொகை பெருக்கத்திற்கு ஏற்பகுடியிருப்பிற்கும் , விவ சாயத்திற்குமான நிலத்தேவையும் அதிகரித்துச் சென் றது . அரசியல் அதிகாரம்உள்ளுர் சிங்கள தலைமை களின் கைகளுக்கு மாறவிருந்த காலகட்டத்திலும் , அதற்குப்பின்னரும் சிங்கள மக்களால் நிலத்தேவை தீவிரமாக உணரப்பட்டது . கொலனித்துவ ஆட்சி
0 உப்பு - 5, c3a7 95 }

Page 23
சிங்கள விவசாயிகளின்
காரணம் எனக் கு மலையகதமிழர்களோ இன்று காணிகள் கூட சொந்தமில்லாத
லயங்களில் , தாய் , தந்தை , திருமணமான பிள்ளைகள் அன் பட்டுக் கிடக்கின்றனர் . இந்த து செந்தம் பாராட்ட முடியாதவர்கள
శ్లోజ్విన్దేకేరీస్త్రీస్టికిన్స్ట్రన్స్ట్రజg*#:
யாளரிடம் இருந்தும் , பெருந்தோட்டத் துறையில் இருந்தும் வாய்ப்புகளை பெற்று சுகம் அனுபவித்து வந்தசுதேசிய ஆளும் வர்க்கங்களும் , சிங்கள அர சியல் தலைமையும் சிங்கள மக்கள் மத்தியில் அதிக ரித்து வரும் பதட்டத்தை உணர்ந்து கொண்டன . இவ்வெதிர்ப்பு நிலையானது தம்மை நோக்கி வடி வம்பெற முன்னமே அவற்றை திசை திருப்பியாக வேண்டியிருந்தது . ஏற்கனவே நிலவிய இந்தியர் வெறு ப்பை தளமாகக் கொண்டு , மலையக தமிழ் தொழி லாளரை நோக்கி , கொந்தளித்துக் கொண்டிருந்த சிங்கள மக்களின் உணர்வுகளை திருப்பி விட்டனர் . இதன் மூலம் , கொலனித்துவ ஆட்சிக்கும் , பெரு ந் தோட்டதுறை மூலதனத்திற்கும் இதுவரை உடந்தை யாக இருந்து வந்த தமது துரோகத்தனத்தை மறை த்துக் கொண்டனர் . மேலும் 1931 டொனமூர் அர சியல் யாப்பின் அடிப்படையில் தாம் அரசியல அதிகா ரத்தைப் பெற்று கொள்ளும் பேரவாவும் இத்து டன் சேர்ந்து மலையக தமிழருக்கு எதிரான செய ற்பாடுகளை சிங்கள தலைமைகளிடம் தீவிரப்படு த்தியது .
சிங்கள விவசாயிகளின் நிலப்பிரச்சனைக்குக் காரணம் எனக் குற்றம் காணப்பட்ட மலையக தமிழர்களே இன்று வரையிலும் துண்டுக் காணிகள் கூட சொந் தமில்லாதவர்களாக , நெருக்கமானலயங்களில் , தாய் , தந்தை , வயதுவந்த பிள்ளைகள் , திருமணமான பிள்ளைகள் அனைவருமே ஒன்றாக அடைபட்டுக் கிடக்
0 oriy – 5, за 95
 

நிலப்பிரச்சனைக்குக்
நற்றம் காணப்பட்ட
வரையிலும் துணடுக் is 67/5 , Ghozáists/607. வயதுவந்த பிள்ளைகள் , னவருமேலுன்றாக அடை ற்றை லயங்களையும் கூட கவே அவர்கள் உள்ளனர் .
கின்றனர். இந்த ஒற்றை லயங்களையும் கூட சொந் தம் பாராட்டமுடியாதவர்களாகவே அவர்கள் உள்ள 60ii.
பெருந்தோட்டதுறையில் மலையக தமிழர் ஈட்டிக் கொடுத்த வருமானத்தின் பெரும்பகுதியானது பெரி ய சிறிய , தோட்டவுடமையாளருக்கும் , அது சார் ந்த துறைகளில் மூலதனமிட்டவர்களுக்கும் செல்ல , எஞ்சிய பகுதி நாட்டிலுள்ள ஏனைய மக்களின் நல ன்புரி சேவைகளுக்கும் , அரசு நிர்வாகத்திற்கும் , அரசு யந்திரங்களை போஷிக்கவும் செலவிடப்பட்டது. ஆனால் தோட்ட தொழிலாளரோ அடிப்படை வசதி கள் மறுக்கப்பட்டவர்களாக மட்டுமல்ல , தொடர் ச்சியான இன வன்முறைகளுக்கும் பலியாகினர் மலை யக தமிழரே சிங்களவரின் வறுமைக்கும் , நிலப்பிர ச்சனைக்கும் அடிப்படைக் காரணம் என்பதாக இன வாத தலைமைகள் பரப்பிய கருத்துக்கள் , பின்னர் இதே தலைமை தமது அரசியல் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் மலை யக தமிழரின் குடியுரிமை வாக்குரிமை என்பவற்றை மிகவும் சுலபமாக பறித்துக் கொள்ளவும் துணை யாக அமைந்தது அதற்கான வெகுசன தளங்களை நன்கு தயார் செய்திருந்தது . இத்துடன் இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு நேரடியான வடிவமே மலை
யக தமிழராகும் என்ற முட்டாள் தனமான நம்பிக்கை படித்த சிங்களமக்களையும் கூட பிடித்துள்ளது என் றால் , குறித்த ஐதீகங்களின் வலிமையை நன்கு புரி
23

Page 24
ஐதீகங்கள்.
ந்து கொள்ளமுடிகிறது .
" சுதந்திரத்திற்கு " முன்பிருந்தே சிங்கள இன தம் பரப்பி வந்துள்ள மற்றுமொருபுனைவு , இந்: தமிழர் சிங்களவரின் பொருளாதாரத்தை சூறைய தம் நாட்டிற்கு கொண்டு சென்றனர் என்பதாகுப மலையக தமிழரின் குடியுரிமையை பறித்தெடு முன்னேற்பாடாக D.S. சேனநாயக்க முன்வைத்த அ பட்டமான பொய்பிரச்சாரம் , இந்திய தமிழர் சிங்க வரின் பொருளாதாரத்தை சூறையாடி , சமூக வ வையும் நாசம் செய்கின்றார்கள் என்பதாகும் .
மலையக தமிழர் ஆக்கிரமிப்பு நோக்குடன் இங் வந்தவர்கள் அல்ல, அவர்கள் ஒருவிதத்தில் பலவர் ப்படுத்தப்பட்டும் , ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டும் வெ ளையரால் தென்னிந்தியாவில் இருந்து கொண்டுs ப்பட்டவர்களாகும் . இவர்கள் இலங்கையில் மட்டு ல்ல , மலேசியா , தென்னாபிரிக்கா , கிழக்கு ஆட் க்கா போன்ற நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட் ள்ளனர் .
* இதற்கென தென்னிந்தியாவில் செயற்ை யாகவே பஞ்சம் , பட்டினி உருவாக
* கூலியடிமைகளாக வந்தவர்களில் புெ ம்பாலானவர்கள் பஞ்சைகளாகவும் , க்கப்பட்ட வர்க்கங்கள் , சாதிகளை ே ந்தவர்களாயும் இருந்தனர் .
* மீளாக் கடனாளிகளாக இருந்து வம் இவர்கட்கு இலங்கை பொண் விளையு பூமி எண்பதாக ஆசை காட்டப்பட்டது .
இலங்கை கரையோரங்களில் இறக்கட் ட்டு அங்கிருந்து காட்டுவழியூடாக
நடத்தியேகொண்டு வரப்பட்டனர் .
அழித்தல் , தோட்டங்களை தயார் ச்ெ
24

6
தல் போன்ற அனைத்தையும் இயந்திர சாதனங்கள் இன்றி இவர்களே உடலி உழைப்பால் இரவு பகலாக செய்து முடி asavi .
நோய்களாலும் பட்டினியலும் கடும் உழை ம்பினாலும் ஆயிரக்கணக்கில் மாண்டு 62ntiarif .
* அடிமைகள் போல , புற உலக தொடர் புகள் இன்றியே தோட்டங்களினுள் முட
க்கிவைக்கப்பட்டிருந்தனர் .
இப்படிப்பட்ட பரிதாப நிலையில் காணப்பட்ட இவர் களை தான் சிங்களவர்களின் நிலங்களை ஆக்கிரமி த்து , பொருளாதாரத்தை சூறையாட வந்தவர்கள் என்பதாக ஐதீகம் உருவாக்கப்பட்டிருந்தது .
1940 ம் ஆண்டில் D.S. சேனநாயக்க இவ்வாறு
கூறினார். . . .
" . . . . இலங்கையை தமது நிரந்தரமான தாயகமாக்கிக் கொள்ளாத மக்களுக்கு முழுமை யாண குடியுரிமை வழங்கப்பட வேணடும் எண் புது சிந்திக்கவே முடியாத ஒன்றாக உள்ளது . இலங்கையில் இருக்கும் மிகப் பெரும்பா ண்மையான இந்தியர்கள் இந்தியாவை தமது தாயகமாகவும் இலங்கையை தொழில்பர்க்கும் இடமாகவும்கருதுகின்றனர் . பணத்தை சம் பாதிக்கவும் அதனை இந்தியாவிற்கு எடுத் துச் செல்லவுமே அவர்கள் இங்கு உள்ளனர். இலங்கையின் பொருளாதாரத்திலும் சமூ கவழிவிலும் வளர்ந்து செல்லும் இந்திய ஆதிக்கம் எண்ற இந்த இடரை நாம் கனை யாவிட்டால் இலங்கை தேசம் என்ற எழுது இருப்பு அழிவுக்குள்ளாவது தவிர்க்க முடியா ததாகிவிடும் , , , , "
கொலனியாதிக்கத்தின கீழ் முழு நாட்டையும் அடிமைத்தளையிட்டு , கோடிக்கணக்கில் கரு
O gliftily - 5, da 95
«V

Page 25
ட்டிச் சென்ற வெள்ளை முதலாளிகளின் சுரண்டல் ஆட்சி முறைக்கு துணைபோன சிங்கள மேட்டுக் குடி தலைமைகள் , ஒருசில இந்தியச் செட்டிகளை எடுத்துக்காட்டி , முழுத் தமிழ் தோட்டத் தொழிலா ளர் மீதும் ஏனைய மலையக தமிழர் மீதும் வெறு ப்புணர்வையும் , குரோதத்தையும் துாண்டிவிட்டு அரசியல் இலாபம் அடைவதே இதன் பின்னாலுள்ள உள் நோக்கம் ஆகும் .
பெருமளவில் பஞ்சப்பட்ட மக்களாகவும் , மீளாக் கடனாளிகளாகவும் கொண்டு வரப்பட்டு தோட்டத் தொழிலாளருக்கு , அவர்களின் நாள் கூலியானது அன் றாட அடிப்படைத் தேவைகளுக்கே போதுமானதாக இருககவில்லை . இவர்களின் குடும்ப அங்கத்தவ ர்களில் பாதிப் பேர் இந்தியாவில் என்பதால் , ஒரு சில ரூபாய்களைமீதப்படுத்தி அவ்வப்போது இந்தியா சென்று வந்தனர் . 1930 களின் பின் புதிய சந்ததி தலையெடுத்ததுடன் இவ்வாறு போய் வருவதும் கூட பெரும்பாலும் நின்று போயிற்று . இப்படிப்பட் டவர்கள் இலங்கையின் பொருளாதாரத்தை கொள் ளையிட்டு இந்தியாவிற்கு கொண்டு செல்வதான ஒரு கருத்து இனவாதத்தால் பரப்பப்பட்டது .
1940 ல் , கூறப்பட்ட D. S. சேனநாயக்காவின் மேற் படி கூற்றானது , திட்டவட்டமான ஓர் இட்டுக்க ட்டலேயாகும் . அக்காலத்தில் , பொருளாதாரம் சமூக வாழ்வு என்ற இரண்டு தளங்களிலும் மலையக தமி ழர் சிங்களவர்களுக்கோ ஏனையவர்களுக்கோ பாதி ப்புகளை ஏற்படுத்தியதாக அவர் கூறியதில் , எவ் வித உண்மையும் கிடையாது . ஆனால் அவர் குறிப்பிடாது விட்டுச் சென்ற ஒன்றில் தான் அவரு க்கும் அவர் சார்ந்த வர்க்க நலன்களுக்கும் பாதி ப்பு இருந்து உள்ளது . அதுதான் அரசியல் என்ற தளமாகும் .
இலங்கையின் அரசியல் வாழ்வில் மலையக தமிழர் தீர்மானகரமான தாக்கத்தை 1940களில் ஏற்படுத்தியிரு ந்தார்கள் . சேனநாயக்க அதிகார கூட்டினை அச்சுறுத் தியது இதுவே . குடியுரிமையினை பறிக்கும் ஆழ்ந்த சூழ்ச்சியின் உண்மையான பின்னணி அவர்களின் வாக்குரிமைகளை பறித்து அரசியல் அனாதைகள
ப்பே திரத்
என்ற
tu5 (
0 2iy - 5, a 95

ாவது சுதந்திர க்கி, தமது தனிப்பட்ட வர்க்க, * ಡಾ|ಇಂ¶' தி தாணே நிர்வ டுத்திக் ாளவதுதான . துச் செல்ல அன் அன்
| முதலாவதாக. . . . அனறைய உதிவியது இம் சனத்தொகை கணக்கெடுப்பி 5ளின் உழை |
T I ன்படி , இலங்கைத் தமிழரு யாகும். இந்த |டன் , இந்திய தமிழரும் சேர் கயில் இலங் .
ந்தால் மொத்த சனத்தொகை யை சுதந்திர யில் 23 வீதம் தமிழர் என் *கு தகுதி மே 1றாகிவிடும். இத்துடன் சிங்க த்ததே மலை |ளவர் அல்லாதவர்கள் என்ற தமிழர்என்ற7 வகையில முஸ்லீம்களையும் சேர்த்துக் கொண்டால் அது 30 வீதம் என்றாகிவிடும் . அரசியல் அதிகார அமைப்பில் தீர்க்கமான கத்தை ஏற்படுத்தும் . அதாவது சேனநாயக்கவின் வாகிய அரசு அதிகாரத்தை தம் வர்க்க நலன்
து சிங்கள மயமாக்குவதற்கு சட்டவாக்கது பில் இது பெரும் தடையாகி விடும் .
ண்டாவதாக . . . . மலையக தமிழர் அன்று கை பொருளாதாரத்தில் திட்டவட்டமாக ஒரு மான (Positive) தாக்கத்தை ஏற்படுத்தினர் தைகுறிப்பிட வேண்டும் . அதாவது 1940 களி லங்கைக்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற க்கை பரவலாக தீவிரம் பெற்ற போது , கொல துவ அரசு இதற்கு ஒரு முன்னிபந்தனை விதி ந்தது . இலங்கை ஸ்திரமான பொருளாதாரத்தை 5ண்டிருக்க வேண்டும் என அது கோரியது .
முன் நிபந்தனையை அன்று முழுமைப்படு கொடுத்தது மலையக தமிழர் தம் தோள்களில் நிருந்தபெருந்தோட்ட துறையாகும். அதாவது நிரமான ஓர் அரசு தன்னைத் தானே நிர்வகித் செல்ல அன்று உதவியது இம் மக்களின் உழை ாகும் . இந்த வகையில் இலங்கையை சுதந் நிற்கு தகுதி பெற வைத்ததே மலையக தமிழர் ாகிறது அல்லவா ?
றாவதாக. . . . 1930 -1940 களிடையே மலை தாட்டத் தொழிலாளர் வர்க்கப்போராட்டங்களில்
25

Page 26
ஐதீகங்கள்.
தீவிரமாக ஈடுபட்டு தம்மை ஒரு அரசியல் சக்தியாக வெளிப்படுத்தியிருந்தனர் . இது ஆளும் வர்க்கங்க ளின் பொருளாதார அரசியல் ஆதிக்கத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துள்ளது .
நான்காவதாக. . . . இக்காலகட்டத்தில் இடதுசா ரிகள் பாராளுமன்றத்தில் கணிசமான ஆசனங்ளை பெற்று பலமான எதிர்க்கட்சியாக அமைந்ததற்கு மலை யக தொழிலாளர் அளித்த வாக்குகளும் பிரதான காரண மாக அமைந்தது .
ஐந்தாவதாக, . . . மலையக தமிழர் இலங்கையின் பொதுவான சமூக வாழ்வில் எதிர்மறை செல்வாக்கு செலுத்தக் கூடியதாக அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை . அவர்கள் அயல் சமூகங்களுடன் தொடர்பேதும் இன் றி பேருந் தோட்டங்களினுள் முற்றாகமுடுக்கப்பட்டி ருந்தனர் . எஞ்சிய பிரிவினர் நகர்ப்புற மலிவுக்கூலி களாயும் , நகரசுத்தி தொழிலாளராயும் , வீட்டுப்பணி யாட்களாகவுமே இருந்துள்ளனர் .
இவ்வாறான பின்னணிகளில் மலையக தமிழர் பற்றிய இனவாத பொய் பிரச்சாரத்தின் உள் நோக்கினை புரி ந்து கொள்ளலாம் .
குடியுரிமை , வாக்குரிமை பறிப்புகளும் இடதுசாரிகளின் போராட்டமும்
ஐதீகம் : - மலையக தமிழரின் அடிப்படை உரி மைகள் பறிக்கப்பட்டதற்கு எதிராக தாம்முன்னின்று தீவிரமாக போராடிய போதிலும் அவர்கள் வர்க்க குணா ம்சத்தையும் இழந்து , இடதுசாரிகளையும் கைவி ட்டு இலங்கை - இந்திய கொங்கிரஸ் முதலாளித் துவ தலைமையிடம் சரணடைந்தனர் .
இவ்வாறு இடதுசாரிகள் தொடர்ந்தும் கூறி வருகின் றனர். தோட்டத் தொழிலாளர் தொடக்கத்தில் மதம் , மொழி , கலாச்சாரம் என்ற அடிப்படைகளிலும் பார்க்க வர்க்கரீதியிலேயே தம்மை கூடுதலாக இனங் காட்டி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . 1930 களில்
26

இடதுசாரி தொழிற்சங்கங்களின் கீழ் அணிதிரண்டு தீவிரமான போராட்டங்களை நடாத்தியுள்ளனர் . ஆனா லும் குடியுரிமை , வாக்குரிமை என்பனபறிக்கப்பட்ட போது, தாம் நம்பியிருந்த பிரதான இடதுசளி அமை ப்புகளல் இவர்கள் கைவிடப்பட்டனர் என்பதை இங்கு எடுத்துக்காட்ட முடியும் .
தோட்டத் தொழிலாளின் குடியுரிமை , வாக்குரிமைக் காக போராடியதாக கூறும் இடதுசாரிகள் , தாம் பாரா ளுமன்றத்தில் கைகளை உயர்த்தி குறிப்பிட்ட சட்ட மூலத்தை எதிர்த்து வாக்களித்ததைத் தான் தீவிர
போராட்டம் என்கிறார்கள் . இதற்கு மேல் அனை த்து தோட்ட தொழிலாளர்களையும் , ஏனைய நகர் புற தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து இடது சரிகளால் தீவிரமாக போராட முடியாது போனது ஏன் ? இடதுசாரிகளின் அப்போதைய பலவீனமான நிலையும் , இயலாமையும்தான் இதற்கு காரணம் என எவரும் இதனை நியாயப்படுத்த முடியாது. ஏனெ னில் சமகாலத்திலும் அதற்கு முன்னரும் பின்பும் இடது சளிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தேயுள் ளனர் . தோட்டத் தொழிலாளரும் கூட இடதுசாரி அமைப்புகளின் வழிகாட்டுதலின் கீழ் பொருளாதார போராட்டங்களில் பங்கு பற்றியுள்ளனர். 1939 இல் I.S.S.P இன் தலைமையில் தோட்டத் தொழிலா ளர் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள னர். அரசும் , தோட்ட முதலாளிகளும் பிரயோகித்த வன்முறைகளுக்கு மத்தியிலும் இப்போராட்டம் நடை பெற்றுள்ளது . 2ம் உலகப்போருக்குப் பின்பு தலை மறைவில் இருந்து வெளிப்பட்ட T.S.S.P தலை மை 1947இல் பெரும் பெரும் ஆர்ப்பாட்டங்களை யும் , வேலை நிறுத்தம் ஒன்றையும் வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தது . அதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இடதுசரிகள் பதினான்கு (14) ஆச னங்களை பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்து கொண் டனர் . தோட்டத் தொழிலாளின் கணிசமான வாக்கு களும் கூட இதற்குகாரணமாகும் . 1953இல் டட்
டிலியின் அரசாங்கத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் ஹர்த்தால் இயக்கத்தையும் , வேலை நிறுத்தங்களை யும் இடதுசரிகளால் முன்னின்றுநடாத்த முடிந்தது .
இவ்வாறாக அக்காலகட்டத்தில் பலமான நிலையில்
0 உயிர்ப்பு - 5, ஆவி 95

Page 27
இருந்துள்ள இடதுசாரிகள் , தமிழ் தோட்டத் தொழி
மட்டும் பாராளுமன்றத்தில் கைகளை உயர்த்தி எதி ர்ப்பு தெரிவித்ததுடன் நின்று விட்டனர் . இடதுசா ரிகள் தீவிரமாக எதிர்த்து போராடியிருக்க வேண்டும் என்றால் அது ஆயுதபோராட்டமாக இருந்திருக்க வேண்டும் என்பதல்ல . வெகுசன போராட்டங்களா கவும் வேலைநிறுத்தங்கள் , மற்றும் ஆர்ப்பாட்ட ங்களாகவும் கூட அவை இருந்திருக்க முடியும் . இவர்களின் செயலின்மையில் அதிருப்தியுற்று நம்பி க்கையிழந்த தோட்டத்தொழிலாளர்களை இலங்கை , இந்திய கொங்கிரஸ் ( இன்றைய C.W.C ) தன் பால்ார்த்துக் கொண்டபோது, தொழிலாளின் வர்க்க உ ணர்வு மங்கிவிட்டதாக கூறும் இடதுசாரிகளிடம் உண்மையில் தமது தவறுகளை மறைக்கும் கயமை த்தனமே இருந்துள்ளது .
முடிவாக ,
சிங்கள இனவாதம் தனது ஒடுக்கு முறைகளை என்றெ ன்றைக்கும்தொடரவும் , அவற்றை நியாயப்படுத்தவும் என இதுவரை பரப்பி வந்துள்ள இப்போதும் பரப்பு கின்ற புனைவுகள் , ஐதீகங்கள் சிலவற்றையே இங்கு அம்பலப்படுத்தியுள்ளோம். தம்மை இடதுசரிகள் எனக் கூறிக் கொண்டாலும் , இந்த இனவாத அழுக்கு களை அப்படியே தம்மீது அப்பிக்கொண்டும் தமிழ் தேசத்தின் மத்தியில் பரப்பிக் கொண்டும் வந்துள்ள இடதுசாரிகள் , ஒடுக்குமுறை விலங்குகளை உடை த்தெறிய முயன்று வரும் தமிழ் தேசத்தின் விடுதலை போராட்டத்தை சிதைக்கின்ற கைங்கரியத்தையே இது
இவர்களின் செயலிண்மையில் ബ് நம்பிக்கையிழந்த தோட்டத் தொழிலாளர்களை இலங்கை , இந்திய கொங்கிரஸ் (இண்றைய C.W.C ) தண்பால் ஈர்த்துக் கொண்ட போது , தொழிலாளரின் வர்க்க உணர்வு மங்கிவிட்டதாக கூறும் இடதுசாரிகளிடம்
உண்மையில் தமது தவறுகளை மறைக்கும் கயமைத்தனமே இருந்துள்ளது .
c
)
0 ouailniu - 5, égan 95
 
 
 
 

வரையிலும் செய்துவந்துள்ளனர் . இந்தவகையில் இவர்கள் சிங்கள இனவாதத்தின் துணைக் கருவி 5ளகவே இருந்துவந்துள்ளனர். இவர்கள் ஒருவகை பில்சிங்கள இனவாதத்தின் ஏஜென்டுகள் தான் என் ால் அதில் தவறில்லை .
இந்த அவப் பெயரை மறுக்கும் துணிவு இத்தமிழ் இடதுசாரிகளிடம் இருக்குமாயின் , தாமும் சேர்ந்து இதுவரையில் பரப்பி வந்துள்ள மேற்படி ஐதீகங்க ளை அவைஐதீகங்கள் அல்ல நிஜமே என நிரூபித துக் காட்டட்டும் . அவ்வாறு நிரூபிக்க முடியாது ானின் (முடியாது தான்) இது வரையிலும் சிங்கள இனவாதத்திற்கு ஊதுகுழலாக செயற்பட்டு வந்து ர்ள தமது தவறை உடனடியாக ஒப்புக் கொண்டு , யவிமர்சனம் செய்து தம்மை திருத்திக் கொள்ள ட்டும் , மீண்டு வந்து இப்போதேனும்சரியான புரட் கர அரசியலை முன்னெடுக்கட்டும், இதுவும் முடி ாது என்றால் , அவர்கள் தமது வங்குரோத்து அரசியலை மூடிக்கட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளட் ம்ெ . இதற்கு மேல் இவர்கள் இடதுசரிகளே அல்ல , வெறும் உயிரற்ற ஜடங்கள் தான் என்பதை , இவ களால் இதுவரை பரப்பப்பட்டு வந்துள்ள ஐதீகங்க நக்கு பலியாகிப்போன தமிழ் தரப்பின் அரசியல் விழிப் ணர்வுள்ள பிரிவினர் இனிமேலாவது புரிந்துகொள் பார்கள் . ன்வரும் நூல்கள், கட்டுரைகளில் இருந்தும் இக் ட்டுரைக்கான கருத்துகள் தகவல்கள் புள்ளி விபரங்கள் பறப்பட்டுள்ளன .
Charls Abeyasekara - Ethnic Representation
in the higer stateservices. (Papers Presented at a seminar organized by the S.S.A Dec. 1979)
S.J. Thambiah - Srilank-Ethnic Fratricide and dismantling of Democracy.
Sachi Ponnammpalam - Srilanka and The Tamil Liberation Struggle.
Nawaz Dawood - Teand Poverty.
க்கரசு. - இலங் இனப்பிரச் fgs
திருமதி சொர்ணவல்லி பத்மநாபஐயர் -இலங்கையின் தோட்டப் பள்ளி கூடங்களின்கல்வியமைப்பும் பிரச்சனைகளும்
f
27

Page 28
அரசியல் செயற்பாடுள்ளோர், கலை இலக்கிய முயற்சிகளில்
ஈடுபடுவதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய, ઈી6) அவதானக் குறிப்புக்கள்.
உருவாகியும், பாகவே இதை படுகிறோம். இ சந்தர்ப்பத்தில் A அரசியலும் பற் சிந்திக்கவும், பு செயற்பாட்டு அ போது நாம் மு பிரச்சனைகள்அ Zná4540707 9/11 நிலைப்பாட்டில் இக்கட்டுரை ே குறிப்பாக அரச் மேற்கொண்டே உரத்துப் பேச மாகவே இதை
தமிழில் மார்க் விமர்சனத்திற்கு நூற்றாண்டு உண்டு. இக்க பரப்பில் அது விளைவுகள்,
്യffഞ്ഞബ് Ժւ{DՓգսյան 9 மார்க்சியமாக அறிவுத் தோற் பிரதிபலிப்புக் ே அடித்தளம் ே எண்கிற உருவ அணுகல் முன் angibiólowuguras A மார்க்கிய இலக் கோட்பாடுகள் சுமார் முப்பத/ முன்பே மறுய G6ifa17é sú /L அல்துாசர் போ யாளர்களின் வ( சிந்தனையில் பு ஏற்படுத்தி வள
28
 

அரசியலும் ரணமுறையான Žuy ' 6óifinuraw ய்வு ஒன்றை / இங்கு நோக்க கய தொரு My Aszáló2 Ló ക്ര മ ഞ്ഞഥ6ീl. மை மட்டத்தில் தனைப் போக்கு நாம் இயல் ன மறந்து செயல் ந்தகைய தொரு நாம் அழகியலும் றி ஆழ்ந்து ரட்சிகர அரசியல் ரங்கில் ஈடுபடும் கம் கொடுக்கும் தனால்விளையும் *சங்கள் எனும்
மட்டுமே பசப்பட்டுள்ளது. பியல் செயற்பாடு 7ர் மத்தியில் வண்டிய விடய னக் கருதலாம்.
சிய இலக்கிய
ஒரு கால் கால வரலாறு 7லத்தில் தமிழியல்
ஏற்படுத்திய சாதனைகள
எண்றே து காறும் egybólu/Lil Jy L ரம் குறித்த கொள்கைமண்கட்டுமானம் க வகைப்பட்ட ש4%שcg מכל 2 (56n/Irašas LŽLL Lகிய விமர்சனக் மேலை நாடுகளில் ாண்டுகளுக்கு /ിജ്ഞf്
டுள்ளன. கிராம்கி, ன்ற சிந்தனை நகை மார்க்சிய திய வளங்களை ர்க்கின்றன.
இன்று மார்க்கிய இலக்கிய விமர்சனம் சர்வதேச அளவில் அமைப்பியல் பின்-அமைப்பியல் நவீனத்துவம், பின்-நவீனத் துவம் குறியியல் போன்ற சிந்தனைகளின் வணங்களையும் உள்வாங்கிக் கொண்டு ஒடுக்க ப்பட்ட வரிக்கங்களின், மற்றும் 625lstfbôu/ Aßläoo6vf95ğ 56wfasv7zu/z ʼu. மக்கள் பிரிவினர்களின் சார்பாகவும், வாசிப்பில் அரசியல் குறுக்கீடு செய்யும் ஒரு கால கட்டத்தில் மார்க்சிய இலக்கிய விமர்சனம் அடியெடுத்து வைத்துள்ளது எனலாம்
ஆதி
நாம் இத்தகைய புதியங்களிப்பு க்கள் தமிழாய்வுகளில் எத்தகைய சாத்தியப்பாடுகளை தோற்றுவிக்க முடியும் எண்பது குறித்து சிந்திக்கும் கால கட்டத்திற்கு வந்து விட்டோம். தமிழாய்வு களின் பரப்பை இன்னும் அகல ப்படுத்தி ஆழப்படுத்த வேண்டிய வரலாற்றுத் தேவையையும் நாம் தட்டிக் கழித்துவிட முடியது. இருப்பினும் நவீன சிந்தனைகள் இன்னமும் தமிழ்ச் சிந்தனையில் dflopsé dr62p627kšopovautoflu தையும் கூறத்தாண் வேணடும். இதனை நம் சிந்தனையாளர்கள் பலரும் உணர்ந்ததாகவும் தெரிய வில்லை. அத்தோடு பலரும் விமர்சனம் எதுவுமின்றி கணி மூடித்தனமாக இச் சிந்தனை களை நிராகரிப்பதையும் அல்லது பாரா முகம் காட்டுவதையும், நாம்அவதானிக்கவும்முடிகின்றது.
நாம் வாழும் காலகட்டம் அது தோற்றுவித்து வரும் பிரச்சனை கள், அவற்றை புரிந்து கொள்வ தற்கான முயற்சிகள், அவற்றுக் காண நமது தேடல் சிந்தனை, கற்றல் விவாதம் எனும் ஓர்அறி வார்ந்த செயல்பாட்டில் இயங்க வேண்டியுள்ளவர்களாகவும் உள்ளோம்.
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

Page 29
இதனை நாம் மறுத்துவிட முடியது. இத்தகையதோர் சிந்த னைத் தேடலின் தேற லாகவே நமது கலை இலக்கிய முயற் சிகள், பார்வைகள் மீதான சில பிரச்சனைப் பாடுகளையும் கவன த்தில்கொள்ள வேண்டியுள்ளது.
கடந்த காலத்தில் கலை இலக் கிய தளத்தில் மர்க்சியவாதிகளின் தலைமீட்டின் முக்கியத்துவத்தை யாரும், இன்றும் குறைந்து மதிப்பிட்டுவிட முடியாது. சிலர் கலை இலக்கியத்தை அரசிய லுக்கு அப்பாற்பட்டதாக காட்டு வதன்மூலம், அதனுள் பொதிந் திருக்கும் அரசியலை மறைத்து அதன்மூலம் தமது சித்தாந்த மேலாணமையை தொடர்ந்தும் பேண முயன்றனர். இப்போக்கை எதிர்த்து எழுந்த மார்க்கிய விமரி சனமானது கலை இலக்கியங்களி ல் பொதிந்துள்ள அரசியலை இனங்காட்டி வெளிப்படுத்தி மாற்றாக புரட்கிகர சித்தாந்தத் தின் மேலாணமையை நிலை நாட்ட முயன்றது. நிலவுகின்ற அமைப்பிற்கு ஏற்புடையதாய் அங்கீகரிக்கப்பட்ட விளக்கத் திற்கு, எதிரான குறுக்கீடு என்ற வகையில் மார்க்சியர்கள் வண்மை யான குறுக்கீடுகளை செய்து ஸ்ளனர் எண்பது வரலாறு கணிட உணமை. இதனை யாரும் இன்று டிந்துவிட முடியது.
இத்தகையதோர் விவாதக்குழலில் மார்க்சியவாதிகள் கோட்பாட்டள வில் தமது கருத்தை நிலை நாட்டுவதில் ஓரளவு 6alpit பெற்றாலும், நடைமுறையில் இந்த வெற்றியானது கலை இலக் கியத் துறையில் நிலை நாட்டப் பட்டதர் எண்பது கேள்விக் குரியதே. அண்றைய காரசாரமான விவாதங்களின் உணர்ச்சிக் கொக்கரிப்புக்கள் ஓரளவு அடங்கிவிட்ட நிலையில் இந்தவிவாதங்களின் விளைவுகளை இன்று ஒரு
தடவை மிழ் மதிப் கொள்வது பயனுை
மார்க்கிய வாதிகளி காணப்பட்ட மார்க் பான புரிதலில் க குறைபாடு அவர்க க்களிலும், கர்ைே ங்களிலும் பாதிப்ை இருப்பதை இன அவதானிக்க மு பிரதிபலிப்புக் கெ அடித்தளம்-மேற் ஆகியவற்றை நே த்திப் பார்த்தல் வாதம், குறுகிய வாதம், 'எம்தாநோ: போன்றவற்றினர் படி நாம் காணமுடிகிம்
கலை இலக்கியத் யலை ஒரு சாரார் மறுக்க, இன்னொ களை எதிர்த்து யத்திலுள்ள அரசி முதன்மைப்படுத்தி அரசியலுக்கு மின கொடுக்க இது த யாதவகையில் கை யத்தின் அழகியல் மறுதலிப்பதில் பே ள்ளமையை நாம் முடிகிறது. பொது தமிழ் குழலில் க. கலை இலக்கியம் கருத்துக்கள் மேற பாதிப்பு க்களையும் நிற்பவையாகவே கணகூடு.
ஈழத் தமிழ் மக்க இடது சாரிச் சி. செல்வாக்கும் இ கட்சிகளின் செய வளர்ச்சியுற்ற கா யிலிருந்து தேசி போராட்டத்தில் ஈ தலைமுறையினர்
அரசியல் பங்களிப் உறுதியற்ற தண்ை
0 உ#- 5, ஆவி 95

பீடு செய்து
/_/്.
டத்தில் அன்று கிேயர் தொடர் (76aozu எது கருத்து 2007_L பை ஏற்படுத்தி 1று நாம் டிகிறது. f776aosகட்டுமானம் ரடியாகப் பொரு
பொருளாதார பயன்பாட்டு வியப் பார்வை திப்புக்களை
து.
திலுள்ள அரசி முற்றாகவே ரு சாரார் இவர் கலை இலக்கி
Asad னர். இவர்கள் க அழுத்தம் விர்க்க முடி லை இலக்கி
அம்சங்களை 7ய் முடிந்து இன்று கான வாக இன்றைய 7ணப்படும்
தொடர்பான *கூறிய இரண்டு ம் தாங்கி இருப்பதும்
வின் வரலாற்றில் ந்தனைகளின் இடது சாரிக் ல்பாடுகளும் லப்பகுதி ப விடுதலைப் நிபட்ட இளந்
6/07, பு/ என்பது ஓர் EA60DEIAA,
தொடர்ச்சியற்ற போக்கையும் கொணடதாக இருப்பது நாம் அவதானிக்க கூடியது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பி னும் அவை பற்றி ஆராய்வது இக் கட்டுரையின் நோக்கமல்ல,
ஆனால் இத்தகைய பின்புலத் தில் வரும் பலரும் ஒருகாலத் தில் தீவிரமாக அரசியலில் செயல்படுவதும் பின்னர் ஒதுங் கிக் கொள்வதும் இயல்பான போக்காகவே இருந்து வருகி நது. அத்துடன் இன்னும் பலர் கலை இலக்கியத் தளத்தில் செயல்பாடு கொணடசக்திகளா கவும், கலை இலக்கியத் தளத் தை தமது புரட்சிகர செயல்பா ட்டு அங்கீகாரத்துக்கான - இருத்தலுக்கான- ஒன்றாக குறுக்கும் போக்கையும் இது கொண்டிருக்கிறது. கதை எழு துவதும் கவிதை எழுவதும் ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்வதும் அங்கு புரட்சிகர கோசங்கள் எழுப்பு 6g/LO d560Day/ LA A/4567 பார்ப்பதும் எண்று மட்டுமே குறுக்கப்பட்ட நமது புரட்சிகர முற்போக்குப் பார்வைபுரிதலிருந்து நாம் முதலில் விடுபட வேண்டியுள்ளது
கலை இலக்கியத்திலுள்ள அரசியலை ஒரு சாரார் முற்றாகவே மறுக்க, இன்னொரு சாரார் இவர்களை எதிர்த்து கலை இலக்கியத்திலுள்ள அரசியலை முதன்மைப்படுத்தினர். இவர்கள் அரசியலுக்கு மிகை அழுத்தம் கொடுக்க இது தவிர்க்க முடியாத வகையில் கலை இலக்கியத்தின் அழகியல் அம்சங்களை மறுதலிப்பதில் போய் முடிந்துள்ளமையை நாம் இன்று காண முடிகிறது
29

Page 30
கலை இலக்கியவாதிகள் அரசிய ல் செயல்பாட்டில் ஈடுபடக்கூடா து எண்பதோ அல்லது புரட்சிகர சக்திகள் கலை இலக்கியப் பிரக்ஞை உள்ளவர்களாக, படை ம்பாளிகளாக இருக்ககூடா தெண்பதோ, இங்கு பிரச்சனை அண்ல, அத்தகையவர்கள் மீதான விமர்கணம் வைப்பதும் இங்கு நோக்கமல்ல, ஆனால் கலை இலக்கியம் என்று வந்துவிட்டு அத்தளத்தில் கலை இலக்கியம் செய்யது, கூடிக் கலையும் அரசியல் பேசிக்கொள்ளும் நிகழ் "வாக மட்டும் மாற்றிக்கொள்ளும் போக்கையே இங்கு கேள்விக்கு ள்ளாக்க வேண்டியுள்ளது. அத்த கைய சக்திகளை அம்பலப்ப டுத்த வேணடியுள்ளது. இவர்கள் திட்டவட்டமான அரசியற் செயற் பாட்டக்குப் பதிலாக, தமது இல ட்சியத்தை அதாவது புரட்கிகர அரசியல் இலட்சியத்தை,~ சமூக மாற்றத்தை- சமூக மற்றத்துக் காண போராட்டத்தை அடையும் சாதனமாக கலையை மட்டும் வெறுமனே பயண்படுத்துவது எண்று மட்டும் புரிந்து கொண்ட தன் விளைவே இது எனலாம். இது காறும் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளில் கலந்து
கொண்டதன்விளைவாகவே இக் கருத்துக்களை முன்வைக்க வேண்டியுள்ளது.
இன்று அரசியலில் தொடர்ந்தும் தீவிரமாக ஈடுபடுவதற்கான உகந்த துர்நிலை இல்லாத காரணத்தால், அத்தகைய ஒரு குழல் ിസ്ത്രഥ് ഖഞ്ഞ്, കഞ്ഞിയെ இலக்கிய முயற்சிகளில் ஈடுபடு வது சரியானதே என்று இவர்க ள், தமது கலை இலக்கியம் நோக்கிய நகர்வுக்கு காரணம் கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையிலோ இவர்கள் கலை இலக்கிய முயற்சிகளில் உணர்வுபூர்வமாக ஈடுபடுவதற்
குறிப்பி புரட்சியாளர என்
குப் பதிலாக அந்த அரங்ை a leor fopony 6 களமாகமாற்றி இவர்கள் மெ அரசியலும் :ெ இலக்கியமும் இரண்டையுே வருகின்றனர்.
அரசியலும் கர் மக்களுடன் ெ மக்கள் வழிவ செலுத்தக் கூடி இந்த வகைமீ டு கிறவர்கள்
பொறுப்பும் நே முறைகளும் ( அவசியமாகிறது லை மட்டும் கிண்ற தளங்கள் த்தை மற்றிக் இருப்பதும் இ மானது. ஆன டைப் பணிபுக Afta7égap G
அல்லது புரிந்து 7ோக நமது இ முற்போக்கு ச4
eżżżżżżż - 69 இருப்பதா?அல இருப்பதா? அ இருப்பதா? எ அவரைப் பொறு யாரும் ஒருவம் எதனையும் ெ ஆனால் ஒருவி செயல்பட்டபோ தளத்திற்கேயுரிய பணிபுகளைகரு
செயல்படுவது
இதில் இழைக் எந்தவொரு
3O

ட்ட ஒருவர் கலைஞராக இருப்பதா? அல்லது ாக இருப்பதா? அல்லது இரண்டுமாக இருப்பதா? பது முற்றிலும் அவரைப் பொறுத்த விடயம்
க தமது அரசியல் வெளிப்படுத்தும்
வருகிறார்கள் ாத்தத்தில்
AAAAA) 66 படைக்கா மல் ம கதம்ப மாக்கி
லை இலக்கியமும் தாடர்பானவை. 55 Lighalf டயனவைதாண். ல் இவற்றில்சடுப உயர்ந்த சமூகப்
fഞഥff eശുക്ര
கொண்டிருப்பது து. தமது அரசிய வெளிப்படுத்து 7ாககலைஇலக்கிய
கொள்ளாமல் இங்கு மிக முக்கிய 7ல் இந்த அடிப்ப ளிலேயே இவர்கள் கொண்டவர்களாக
/ கொள்ளாதவர்க ன்ெறைய புரட்சிகர திேகள் உள்ளனர்.
நவர் கலைஞராக லதுபுரட்சியாளராக 1ல்லதுஇரண்டுமாக "ண்பது முற்றிலும் த்த விடயம் இதில் ரை நிர்ப்ப ந்தித்து சய்ய முடி யாது. பர் எந்த தளத்தில் நிலும் கூட, அந்த தனி த்துவமான நத்திற் கெடுத்து ம்முக்கிய மானது. கப்படும் தவறானது தளத்த7லு மே
Z-(ajúzgumov //ž56žŽ/
எ த  ைன யு ம செய்யமுடியாதவராக ஒருவரை ஆகக?விடும். இனறும் இத்தகையதொரு போக்கு தொழிற்பட்டு வந்து எர்ளது எனபதையும் நாம் ஒத்து க்கொள்ளத்தான் வேண்டும் காறுமான எமது முய நற்சிகளை பின்னோக்கிப் பார்க்கும் போது இன்று நாம் அவ்வளவு திருப்தி கொள்ளக் கூடியுநிலமை இல்லை. தொடர்நதும் நாம் அதே தவறுகளை மீளவும விட்டுச்செல்வதை இயல்பாக்கிக்
கொண்டுள்ளோம்.
நமது துழலில் அழகியல்,அரசிய ல் பற்றிய பிரக்ஞை பூர்வமான
சிந்தனை வெளிப்பாடு தோற்றம்
பெற்று குடான விவாதப் போக் காக வளர்ச்சியுற்றிருந்தாலும் அது பிற்பாடுதணியஆரம்பித்தது எண்பதும் உணர்மையே. இதனைப் பலர் இன்று மறந்திரு க்கலாம். ஆயினும் நாம்அதனை இங்கு மீட்டுக் கொள்வது மிகப் பொருத்தமாக இருக்கும்.
எண்பதுகளில் ஈழத்து இலக்கிய விமரிசனச் சூழலில் அழகியல் பற்றிய சர்ச்சை முக்கியமான தாகக் கொள்ளப்படுகிறது. கலை இலக்கியத்தில் அழகியல் பற்றிய அக்கறை கொணர்டோரை முற் போக்கு விரோதிகளாகப் பார்க்கும் மனோபாவத்தையும் அது ஏற்படு த்தியது. இன்றுவரைஇத்தகைய . மனோபாவத்திலிருந்து நாம் விடுபடமுடியாதவர்களாகவும் உள்ளோம் எண்பதையும் கவனத்தில் கொள்ள வேணடும்
0 உயிர்ப்பு - 5. ஆவி 95

Page 31
அழகியலை வலியுறுத்துபவர்க ளை 'கலை வாதிகள்’ எனச்சாடி அவர்களை அரசியல் ரீதியில் பிற்போக்கு வாதிகள் எனநிரூபிப் பதில் மார்க்சிய வாதிகள் தமது முழுக் கவனத்தையும் சக்தியை யும் செலவளித்தனர் என்றே கூறமுடியும் "முற்போக்கு இலக் கியத்தின் அழகியல் பிரச்ச னைகள்" எனும் தலைப்பில் "சமர்" சஞ்சிகையில் (1979) கைலாசபதி ஒரு கட்டு ரையை எழுதிப் பெரும்வாதப்பிரதிவாத நிகளை ஏற்படுத்தினார். ஆயினும் அக் கட்டுரை அழகியல் பிரச்ச னைகள் பற்றி எழுதும் தோர ணையில் தொடங்கினாலும் அப் பிரச்சனை பற்றி அக்கட்டுரை எதுவும் போசாது, அது தனி u/745 g/us/L 6/6006, a என்றே குறிப்பிட்டிருந்தது.
இருப்பினும் அதே கட்டுரையில் கைலாசபதி "ஆழமாகநோக்கி னால் கலை வாதிகள் அறிந்தோ அறியாமலோ சமுதாய மறுத லுக்காக பாடுபடும் எழுத்தாளா களின் ஆக்கங்களையே அழகி யலின் பெயரில் நிராகரிக்கின்றனர். இது தற்செய ல் நிகழ்ச்கியல்ல, வர்க்கமுரண்பாட்டின் பிரதிபலி ப்பாகவே உள்ளது" என்றார்.
கைலாசபதியின் கட்டுரையை அடுத்து சித்திரலேகா மெளன குரு "ஈழத்து இலக்கியமும் இடதுசாரி அரகியலும்" எனும் கட்டுரையை அதே சமர் சஞ்சி கையில் எழுதியிருந்தார்.இதனை யடுத்து கைலாசபதியின் கட்டு ரைக்கான "எதிர்வினை" அலை சஞ்சிகையில் வெளிவந்தது. யேசுராசா தனக்கேயுரிய பாணியில் எழுதியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தான் வேணடும். ஆனாலும் இவ் விவாதம் தமிழ் சஞ்சிகையில் மட்டும் நிற்காமல், லங்காகாடியன் ஆங்கில
சஞ்சிகையிலும்
தொடரப்பட்டது.
சண்முகரத்தினம் எ அதனைத் தொடர்ந் சிறிவர்த்தனா, ஏ.ஜே ரத்னா, சிவசேகரம், ம்பலம் ஆகியோர்
த்தில் கலந்து கொ
சமுத்திரன் அழகிய விவாதத்தை மார்க் க்கும் உருவ வாத இடையிலான பிரச்ச எடுத்துக் காட்டினர் வாதிகள் அழகியலு முக்கியத்துவம் கெ மார்க்கிய வாதிகளே விட உள்ளடக்கத்தி முக்கியத்துவம் கெ என்பதே அவரது 4 இருந்தது. இத்தை ட்டமே முற்போக்கு
L/Ifø06/u/74 Syøgp வரை இருந்து வழு 67higյին ժամ0Aգպն
கைலாசபதி சமுத்தி
ருடைய இரு கட்டு அழகியல் பற்றி எழு வற்றுள் மோசமான
எண்பதே பொதுவான இக் கருத்து ஏற்பு இன்றும் கருதலாம். நாம் கலை இலக்கி னத்தை ஒரு கொச் உள்ளடக்க வாதமா? குறுக்கும் போக்கும் ஓய்ந்தபாடில்லை. கக த்தை சாராம்சத்தில்
கருத்துக்களின் தெ/ மட்டும் காணபதே ! வாதத்தின் அடிப்பை இத்தகைய போக்கு
க்கிய விமர்சனத்தை 461ku/ L/u/6ofu/TZ.69 62/7,
இட்டுச் செல்கிறது
சமூக மாற்றத்திற்கா த்தில் கலை இலக்கி கருவியே என்பது'!
0 A2 uimiúily - 5, caf? 95

ழ்த் து ரெஜி ‹mፌጏሃ&% மு. பொன்ன இவ் விவாத zíz azí.
w
ர் பற்றிய பிய வாதிகளு களுக்கும் னையாகவே 7. உருவ க்கு அதிக 7டுக்கின்றனர், உருவத்தை ற்கு அதிக ாடுக்கின்றனர் ருத்தாக suus 6oof6øø77 சக்திகளின் முதல்இன்று நகிறது
.
7ண் ஆகியோ ைெரகளும் த வந்துள்ள கட்டுரைகள் அபிப்பிராயம். டையதெனிறே
இன்றும் v 6ýkařov
2D5t/707,
மட்டுமே இன்னும் Dலஇலக்கிய சில சமூகக் குதியாக உள்ளடக்க ட ஆகும் கலை இல ஒரு குறு த்துக்கு
7availa.
r 6/IIIz L ம் ஒரு
).7 длилоў
பாட்டு வாதத்தின் சாராம்சமாகும். இன்றும் மார்க்சிய விமரிசன நோக்கில் இத்தகைய போக்கே முதன்மை பெற்றுள்ளதுஎனலாம் இது வெவ்வேறு அளவிலும் வடிவிலும் மேலோங்கியுள்ளது. நாம் மார்க்சியத்தையும் இலக்கிய த்தையும் மிக எளிமைப்படுத்தி புரிந்துகொண்டதன் விளைவா கவே இதனைப் பார்க்க Փգնին
எது எவ்வாறாயினும் ஈழத்துச் குழலில் அழகியல் பற்றிய பிரக் ஞையை வளர்த்துக் கொள்வத நற்கான விவாதச் குழல் ஒன்று உருவாகியும் ஏனோ அழகியல் பற்றிய ஆரோக்கியமான விவாத Asýsøí (ypø#6ø7@ašas LILL/nowiú போனமையும் நாம் சுட்டிக்காட்ட த்தான் வேண்டும் அழகியல் பற்றிய விவாதம், இன்றுவரை முன்னெடுக்கப்பட வேண்டியதன் தேவையையும் வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. ஆகவே நாம் அது பற்றி சிந்தி ப்பது எவ்விதத்திலும் தவற7 காது எண்பதையும் இங்கு குறித் துக் கொள்வோம். முற்போக்கு இலக்கியத்தின் அழகியல் பிரச்ச னைகளை விளங்கிக் கொள்ளும் வகையில் நடைமுறை சார்ந்து தேடிக் கொள்வதும் புரிந்து கொள்ள முற்படுவதும் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்
676076776.
நாம் ஒரு புதுக்கவிதையில் சிறுகதையில் ஆழமான சிக்க லான சமூகப்பிரச்சனைகளுக்கு, தீர்வைத் தேடும் முயற்சியும், குறிப்பிட்ட ஒரு சமூகப் பிரச்ச னைக்கு தீர்வு காணபது எண்ப தும் இலகுவானதல்ல. என்பத னைப் பார்க்கத் தவறிவிடு கிறோம். எம்மில் பலரும் இந்த இரணடையுமே ஒன்றுபோல் எளிதாக எதற்கும் தீர்வு கண்டு விட முடியும் எண்ற நம்பிக்கை கொண்டவர்களாகவே உள்ளோம்.
3.

Page 32
உணமையில் குறிப்பிட்ட ஒரு யோ கொண
சமூகப்பிரச்சனைக்குத் தீர்வு கலைஞனிட காணபதென்பது, குறிப்பிட்ட தென்பது, பு அந்த சமூக உருவாக்கம்தொட stop
ர்பான கோட்பாட்டு ரீதியான புரித மில் சுமத்தி லுடன் தொடர்புடையதுஎனலாம். கொள்வதாக சமூகத்தின் முரண்பாடுகள்அது கட்டவிழ்த்து வரும் சமூக சக்திகள், இந்த சமூக சக்திக ஒரு க6ை னின் வளர்ச்சிநிலை, மாற்றத்திற் செய்யக்கூடி கான சாத்தியப்பாடுகள், புரட்சிகர புரிதலுக்கும் அமைப்பு, அதன் செயற்பாடுகள் எட்டிய வி போன்ற பல பிரச்சனைகளுடன் சமூக இரு இந்ததீர்வாணதுதொடர்புடையது. கேள்விக்கு உண்மையில் ஒரு புரட்சிகர விமர்சனத்த தாபனம் மட்டுமே இந்தவிதமான எண்பதாகே தீர்வை முன்வைக்க முடியும் இதனாலேே யதார்த்தவ "விமரிசன ஒரு கலைஞனிடம் தீர்வைஎதிர் முன்வைக் பார்ப்பதென்பதுஅவரதுசக்திக்கும் யதாத்த 6
அப்பாற்பட்டதென்பதோடு, தளத்தில் பெறு ப்பை அவரது வழங்கிய தலையில் விணே பங்களிப்பு
சுமத்துவதாகவே அர்த்தப்படும். அதுவும் முன்னணிப் புரட்சியா வர்கள் ஒரு புரட்சிகர தாபனம் ஒரு கசிை இல்லாத நிலையில் சிறு குழு ഞത്രെക് க்கள் கூட தமக்குள் முறையான ப்பட வேன் தாபனஅமைப்பையோதிட்டத்தை 61áհմմմա
மிஞ்சிய வ ~*.* தீர்வு முன்
அழகியல்
குறிப்பிட்ட ஒரு சமூகப்பிரச்ச சியல் தள னைக்குத் தீர்வு காணபதென் வைப்பதா: புது, குறிப்பிட்ட அந்த சமூக இங்கு மு. உருவாக்கம் தொடர்பான செயல்பாடு கோட்பாட்டு ரீதியான புரித இன்றி அ லுடன் தொடர்புடையது தளத்தில் எணாம்சமூகத்திண்முரண்படுகள் தீர்வுகளை அது கட்டவிழ்த்து வரும் // کے ,/ڑھ சமூக சக்திகள் இந்த சமூக களைத்
சக்திக ளின் வளர்ச்சிநிலை, அர்த்தப்ப * Loggihimééhió ஒருவர் : கான சாத்தியப்பாடுகள் ഖിത്ര புரட்சிகர அமைப்பு, அதன் சரியானது செயற்பாடுகள் போன்ற பல அவரால்
பிரச்சனைகளுடன் யில் தீர்வு: இந்ததீர்வானதுதொடர்புடையது. சாத்தியப்பு மீறி அவ
உ-ா ருெம்"
32

டிராத நிலையில் Lió filøp62/676iumfilizu ரட்சியாளர்கள் தமது கலைஞர்களதுதலை விட்டுத்தப்பித்துக் வே அர்த்தப்படும்.
pஞனால் ய தெல்லாம் தனது * அனுபவத்திற்கும் தத் தில் நடப்பு நப்பை ஒழுங்கை ஸ்ளாக்கு வதும் ஒற்கள்ளாக்குவ தும் வ இருக்க முடியும் ய இன்று "சோசலிச தத்திற்குப" பதிலாக யதார்த்த வாதம் " கப்பகிறது. விமரிசன வாதம் அர சியல் சமூக மற்ற த்திற்கு முக்கியமான எனக்கூற முடியும்
ஞனிடம் ஓர் பிரச்ச தீர்வு முன்வைக்க 1ண்டுமென கட்டாயமாக து அவரது சக்திக்கு விடயமாகவே அமை னையும் மீறி அவர் வைக்கும் போது, தளத்திலிருந்து அர த்தினுள் காலெடுத்து வே அர்த்தப்படும். றையான கோட்பாட்டுச் அரசியல் செயல்பாடு முகியற் செயற்பாட்டுத் இருந்து கொண்டே
முன்வைக்கமுயலும் வர்களது எல்லை 5ாணடுவதாகவே ம்ெ எதுவாயிலும் னது சக்திக்கு உரிய தூக்குவதுதானே இந்த விதத்தில் கலைஞன எனறவகை ளை முன்வைப்பது -107 t /g/. 9a).5ust 6 முன்வைக்கும் தீர்வு 2ம் அயத்தமானதாக
ஒரு கலைஞணல் @Fuýavasas. Agau தெண்ம் தனது புரிதலுக்கம் அனுபவத்தம் எட்டிய விதத்தில் நடபு சமூக இருப்பை ஒழுங்கை கேள்விக்குண்ாக்கு வதும் விமர்சன
எண்பதாகவே இருக்க முடியும்
வோ அல்லது கொச்சையான தாகவோ அடிைந்துவிடவாய்ப்பு/ அதிகமென்றே கருத முடியும் இதனையும் மீறி ஒருகலைஞன் குறிப்பிட்ட சமூகப் பிரச்சனை க்கு தீர்வு காணபதில் உறுதி யாக இருப்பின், அவர் நேரடி யாக கோட்பாட்டு அரசியல் தளத்திற்குச் சென்று கோட் பாட்டு அரசியல் உற்பத்தியில் ஈடுபடுவதன் மூலமே அவற்றை அடைய வேண்டுமே ஒழியஅழ கியல் உற்பத்திக்கூடாக அல்ல. இதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேணடும். மனிதர்களுக்கும் கலை இலக்கியத்துக்கும் இடையிலான உறவில் அழகியல் நுகர்வு எண்டது முதன்மை பெறுகிறது. இதுதான் அவர்களை கலை இலக்கியத்தை நாடவைக்கிறது. இந்த அழகியல்
நுகர்வின்போது ஒருவித
சிந்தாந்தப் பரவலும் நிகழவே செய்கிறது. ஆனால் இது அவர்களைப் பொறுத்த வரையில் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை. இருப்பினும் இந்த அழகியல் நுகர்வு எண்பதை நாம்
0 Aonifftity - 5, caff? 95

Page 33
மறந்துவிட்டு எம்மிட முள்ள
கருத்துக்களைக் கொணர் டு போவதற்கான வெறும் சாதன மாக கலை இலக்கியங்களை பார்க்க முயலும் போது இது முற்றிலும் பயன்பாட்டுவாதமாக இருக்கிறது.
மக்கள் அரசியல் கருத்துக்களை எளிமைப்படுத்தப்பட்ட விதத்தில் கற்றுக் கொள்வதற்காகவேகலை இலக்கியங்களை நாடுகிறார்கள்
எண்பது மிகவும் குறுகியபார்வை
யாகும். வேறொரு இலட்சிய த்தை அடையும் சாதனமாகக் கலையைப் பயன்படுத்துவது, அப்படிச் செய்பவரின் சீரிய நோக்கத்தைக் காட்டலாம், ஆனால் அது கலையின் பொறு ப்பை அலட்சியம் செய்வதாகும். மேலும் முற்போக்கு இலக்கிய ங்கள் உள்ளடக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதன் அழகியல் அம்சத்தை நிராகரிக்க முற்படுகின்றன. இதனால் சாதாரண வாசகன் தனது அழகியல் நுகர்விற்கான தேவை எங்கு நிறைவு பெறுகி நறதோ அதனை நோக்கிப்போவது தவிர்க்க முடியாததாகிறது. இந் நிலையில் சாதாரண ഥയ്ക്ക് பிற்போக்கு இலக்கியங்களை நாடிப் போவதற்காக அவர்களை மட்டும்குறை கூறாது, அதற் கான முக்கியமான ஊற்று மூலங்களை முற்போக்கு இலக்கிய வாதிகள் தமது குறு கிய பார்வையிலும் தேடிக் கொள்ள கொள்ள வேண்டும்.
அரசியலும், கலை இலக்கியமும் தமக்கிடையே நெருங்கிய உறவு களைக் கொண்டிருக்கின்ற போதிலும், இவை இரணடும் வெவ்வேறான தளங்களில் தனித் துவமாக இயங்குபவை. இந்த
உணர்மை புரிந்து
O ao uiiiiiiiiu - 5, aĝa? 95

எப்படாத பேது லும் கலை இலக்கியமும் ப்படுவதும் தவிர்க்க து நிகழவே செய்யும். ம் குறிப்பாக அரசியலில் ாக ஈடுபட்டவர்கள் கலை
காள்ளும்போது இது மீ அழுத்தமாகவே
இருந்துவிடுபட்டு
கிண்ற புரட்சிகர ஈக்கு சக்திகள் அரசியலும்
விமான இயங்கு விலி இயங்குபவை ல் இவர்கள் எவ்வித ஞயையும் படுத்தாதவர்களாகவே
இலக்கியர் தனியான வி தனக்கேயுரிய குறிப்பான ளுடன், விதிகளுடன் கின்றது எண்பதிலி way 4/8saj ப்படுகின்றதுமாறாக, ாதரச்செயற்பாடு து அரசியற் ாடுகவில் கையாள்கிற றைகளை கலை யண்களுக்கும் கிக்கும் போது அவற்றின் Iர் மறுக்கப்பட்டு து. தமக்குகிய தளத்தில் இருந்து கலை busúsaí நடுக்கப்பட்டு தமது னையே ஆண்மாவையே
இழந்தும் விடுகின்றன. .
* கலை இலக்கியத்தில் ன கொள்பவர்கள் அவற
ஸ்ளடங்கியிருக்கின்ற பல் அம்சம் குறித்தும்,
இலக்கியத்திற்கும் நக்கும் இடையிலான
குறித்தும், கலை கியங்களும் அவற்றின் பாளிகளும் அரசியலுடன் ர்டிருக்கின்ற உறவுகள்
ஸ்தான் கலை
குறித்தும், கோட்பாட்டு ரீதியிலான புரிதல்களைப் பெறு வது அவசியத்துக்குரியது. இத்தகைய கோட்பாட்டுப்புரிதல்க
இலக்கியங்களின் தனித்துவத்தையும் இவற்றின் இயங்குதளத்தையும் துல்லியமாக வெளிப்படுத்தக்கூடியன.
உணமையில் ஒருவர் வெறு மனே முற்போக்காளனாய் இரு ந்துவிடுவதனாலேயே அவரது கலைப்படைப்புக்கள் சிறப்பாக அமைந்து விடுமெண்ப தில்லை. தான் படித்த அரசியல் சமூகக் கருத்துக்களை, புரட்சிகர சுலே7 கங்களை வெறுமனே ஒப்பு வித்து வருபவர்கள் அதனையே தங்களது சிந்தனைகளாக கலை இலக்கியத்தில் பதிவு செய்வது தான் சிறந்த முற்போக்கு கலை ப்படைப்புக்கள் என அர்த்தப்ப டுத்தி வைத்திருக்கும் ஒரு மரபையும் நாம் பேணிவரு கிறோம் எண்பதையும் நாம் புரிந்து கொள்ள வேணடும்
சமூகப்பிரக்ஞை உள்ள ஓர்படை ப்பாளியின் தனித்துவம் மிக்க பார்வையும் நடையுமே ஒரு சிற ந்த படைப்பை வழங்க முடியும் எனக்கூறலாம். மக்களிடம் சென் ந7ல் நல்ல கலைப்படைப்புக்கள் வெளிவர முடியும் என்றாலும் எல்லோரும் சென்றால் எல்லோரு க்குமே கலைப் படைப்புக்கள் சிறப்பாக அடிைந்து விடுமெண்ய floa, cupupaoloura L/60 ப்பாக உழைப்புச் செயற்பாட்டில் ஈடுபடுவதன்மூலமே சிறந்த கலை ப்படைப்புக்கள் வெளிவர முடியும். நாம் மக்களிடம் செல்வது என்பதனை மிகை எளிமைப்படுத்தி புரிந்துகொண்டு ள்ளோம். இதன் விளைவை நமது குழலில் இன்றும் காண முடிகிறது.
எண்றோ தமிழ்ச் சூழலில் மார்க் 'சிய கலை இலக்கிய கோட்பாடு
33

Page 34
எனிறே7 தமிழ்ச் சூழலில் Wக்கி கதுை இனக்கிங் கேட்டு கினை ஆறிமுக ப்படுத்தி அதே நிலையிலிரு த்துதான் இன்றும் நாம் கலை இலக்கிங்க"ை அலுகு
கீகூறிக்கொண்WேATRE அது ஒர்/கிடைதுஅம்:
கWை அறிமுகப்பதித்தி அதே நிலையிலிருந்துதாணி இன்றும் தார் கலை இலக்கியங்கWை அலுகுவேWம் பார்ப்பேTர் என க்கூறிக்கொனிTேமWயினி அது ரர்/டையது அஜி. இதன்'ஸ் நாம் சாதிக்கப் Wேனது ஒன்று &âಪಾಥ್ರ,
ப்ேபடியிருப்பிலும் இண்று வரை கலை இனக்கித்தகத்தில் அழ கில் பற்றிய சிந்தனை அதனி மீதான கவனர் Wசிை இனி லும் சரிவரச் சுyைவிப்பை என Wர் பலரும் மார்க்சிய அழ கிw என்று விணங்கிக்கொணர்தி இதிர்ே மார்சிமுேர் இருக்க வேணடுக் அழகி லும் இருக்க வேண்டுர் என ஒரு றுேம்போக்கான மிக மிக எனிமை ப்படத்தப்பட்ட ரீதியிஃப் புரிந்து கொண்டதினி வினைவு, அழகு பற்றி கண்ணோட்டப்ே அழகியல் என்று புரிந்து கொண் வைத்துண்து. இங்கு அழகியம் எண்பதைஅழகுனூ பற்றி கணிணோட்டாக அர்த்தப்படுத்துவிது அழகியலினி அடிப்படையையே புரிந்து ώσταύα Νέαλια ακ7ου ανή M . . தவறென்றே கூற முடிWர். அழகுணர்விைWர் அழகி லையும் நாம் பிரித்துப் பWர்க்க வேண்டுக் அழகியபைக்
கலைத் துரையூடண் சீர்த்தப்
இத்தி நோக்க வேண்திக்.
34
அழகிப் லேச்டது இத்தும் 'திக்
ஏற்படுத்த கி2ைஞ. ஞர் வழிமுறைகளு சர்ந்தியின் ஆவின் கஞர் பிகரீகர்கைக இவை பற்றிய ஆ
ਨ ਲ
புடனான கீ:ை அ8ை விழங்க
17ம் அழகியம் 8 சித்திந்த விரை: விர்க்க நிலைப்பா இக்கிரதிகளுக்கு
ዘ__ W - J፻፶፱፻፷፱l8])የ'' የ ፳፬ செந்தி விதிகள் 87 இனிலும் கூறுதை
யினி ஆக்க முறை சிபேரே - ஆக்கி கூறுகளே அழகி
&ዛቇ፱፻፷lWWIr1.
நீர் ஃப்Wேதுப் கணிணோட்டத்தின் இடிக்கித்தினர் ச குறித்தே அதிகW) செலுத்தின்னோர். திதியை இலக்கி
ஜீத்திக்காகப்
 

கீ83: இந் அங்கே: ଛf ଶ୍w? இல் அதிை இது ஃகை: ஐதர் ஆகும். ழான ரீதிப் "ஃே ஆறு
அக்கீசிரை ைேடப்புக்கி
முடியுமென விதிகள் தங்கீதர், திகிரூக்கும் * அப்பர்
_ %22r.
¬ âq!
፲፰ዃ}Ww} ಫ್ಲಿ? * விதிகன்
தீர்த்ரி: мд 4583)л: மூகப்ணிே
ஆங்கி?ை அதrது * சமூக
Aண்பநிதுை
எண்தை மட்டுமே அWத்த ப்படுத்தி புரிந்து வைத்திருக்கும் விமக்கு அழகிwப் பற்றி அக்க ரை wேwக அமைவதும் தவிர்க்க துரததே. கலைகள் சமூக திண்மைக்தர், சமூக விகிகளுக்கும் உட்பட்டு இங்குவது போல கலையினர் உள்ளீர்ந்த கலை விதிகளுக்கும் உட்பட்டு இங்குகிண்றன. கச்சைக்குர் அழகிர் விதிகள் д яўsysу 57** 5520sy =жүү үў у கிடையிப் நார் புரிந்து கொள்ள வேனிதின் ஆலுைம் இதனை ஆறுத்து திட்ச் சேீன ை wக்கWைWர் கூட ஏற்குப் விமரிசனச் சூழலையும் உரு விWக்கி இருகின்றWர்
ர்ே குறித்த கருத்துக்கTை முனி வைக்கும்போது நாம் இலகுவிப் கலைவாதிகள்
கடிை கலைக்காக எனக் கோச மீதிபவர்கள் என்று யாரும் திட்டிக் கீழித்துவிட முடிyர். நாம் இங்கு அரிச்சலடிப் பWடர் நடந்த சிேண்டரீக் கசி:ைWர் மக்களுக்கே. இதில் விவாதம் தேநை'யில்லை. இப்படிWன விவரத்திப் இறங்குவதே தவறென்றுதான் கருதி முடிWர்.
இண்று தம்மை புரட்சிகர சக்திக Wக இனம் காண்டேர் கேட்டW டடு அரஃப் தனித்திப் தமது கடமைகன்ை ஆற்றது அழகி Mே தலித்திற்கு ஓடுவதும் அல் கும் கூட அழகியம் தனத்தின் தனித்துகிWமான பண்புக8ை நிW கரித்து, அரசிwம் கோசங்க அன்ை சிழுப்புவதுடன் திருப்தியுறுவது மாகவே -gau-ikawi,
| ork – 5 ಟ್ವೆ: 95

Page 35
இத்தகைய தெளிவிலிருந்துதான் நாம் கலை பற்றிய அக்கறையில் கவனம் செலுத்துகிறோம்
இன்று தம்மை புரட்சிகர சக்திக ளாக இனம் காணபோர் கோட்ப7 ட்டு அரசியல் தளத்தில் தமது கடமைகளை ஆற்றது அழகி 'யல் தளத்திற்கு ஓடுவதும் அங் கும் கூட அழகியல் தளத்தின் தனித்துவமான பணிபுகளை நிரா கரித்து, அரசியல் கோசங்களை மட்டும் எழுப்புவதுடன் திரு ப்தியுறுவதுமாகவே அமைகின்ற னர். இப்போக்கு இறுதியில் யாருக்கும் எதற்கும் எந்த விதமான பயனையும் விளை வித்து விடுவதில்லை, தம்மை தாமே ஏமாற்றிக் கொள்வதைத் தவிர இங்கு ஏதும் நடந்தி ருப்பதில்லை. "4ன் வீரத்தைக் காட்ட மேடை கிடைக்காத கதா நாயகனின் நிலைதானி இவர்களதும்
எமது விமரிசனங்களை ஆட்சே பிக்க முனைபவர்கள், அப்படி யானால் கலை இலக்கியங்கள் அரசியலுக்கு அப்பாற் பட்ட வையா? என்ற கேள்வியை எழு ப்புவதும் எமக்கு கேட்கத்தான் செய்கிறது. உணர்மைதான். அர சியல் இல்லாத கலை இலக்கிய ம் எண்பது கிடையாதுதான். ஆனால் இப்போது பிரச்சனை எண்ணவென்றால் எத்தனை கால மீதானி இந்த அரிச்சுவடியை திரும்பத் திரும்ப ஒப்புவிப்பது எண்பதுதான். கலை இலக்கிய த்திலுள்ள அரசியலை மறுப்ப து எத்தனை அபத்தமானதோ அதேயளவு அபத்தமானது தான் கலை இலக்கியங்களை அரசிய லாகக் குறுக்குவதும்
அழகியலுக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவெண்டது எளிய நேரடியான வெளிப்படை யானது அல்ல, மாறாக மிகவும் சிக்கலான ஆழமான உறவு இது அழகியலும் அரசியலும்
தனித் தனியான கட் க்கள் என்ற வகையி ஒவ்வொன்றும் தனித் பணிபுகளைக் கொன கின்றன. இவை தய உறவுகளை மேற் போது கூட இந்த மைப்பு குலையாத த்தான் மேற்கொள்ளுக இந்த உறவை விள கையில் அறிஞர் டெ ஒரு பிரதியானது, ெ உற்ப த்திமுறை, அழ உற்பத்தி முறை, பெ சித்தாந்தம், ஆசிரியர் அழகியல் சித்தாந்தம் ஐந்து அம்சங்களினு இந்த உறவைப் புரிந் மாறுவலியுறுத்துகிற7 விதமான விளக்கமான பிரதியில் காணப்படும் timi l - Gyp0oooiu t - யும் மோதிக்கொள்ளு ந்தங்களையும் கூட வல்லது எனலாம்.
ஒரு பிரதியானது ெ காலகட்டங்களில் பல வாசிப்புக்கள் வரும்
பற்றியும், இண்ணோர்
னான உறவிலேயே ஒ பிட்ட பிரதி அர்த்தம் தையும் வலியுறுத்து லேயே நாம் வழிந்து ருக்கிறோம். இன்றும் திரும்ப பழைய கே. எழுப்புவதுடன் திரு வதெண்டது நகைப்புக் விடயமாகவே கணி
நமது இதுகாறுமான இலக்கிய விமரிசனச்கு "ஸ்தானோவிய ப்பார்ை பலிப்புக்கொள்கை, அ மேற்கட்டு மாணம் ஆ
ಕಣ್ಣಲ್ಜ c எளிய நேரடியான ெ சிக்கலான ஆழமா
0 A2 uimiúily - 5, cas? 95

டமைப்பு
) ിഞ്ഞുഖ g/6/islav ண்டிருக் 0க்குள் கொள்ளும் 4SL 'A
A stop62/
கே முயலு frokoff af,
ாதுவான 0கியல் துச் சித்தாந்தம் போன்ற
As துகொள்ளு 7. இந்த து ஒரு A/657 ക്രറ്റ്ര5ഞണ് ம் சிந்தா விளக்க
வவ்வேறு øJÚLL Lசாத்தியம் பிரதியுட ரு குறிப் பெறுவ ம் காலத்தி துகொணடி திரும்ப 7リóの愛ア நப்தியுறு குரிய க்கலாம்.
மார்க்கிய முல் ரவ "பிரதி டித்தளம் கியவற்றை
நேரடியாகப் பொருத்திப் பார்த்தல் இலக்கிய-தத்துவ முயற்சிகளை கட்சி நோக்கத்திற்கு கீழ்படிந்து ஒரு வெறும் கருவியாகப் பார்த்தல், சோசலிச எதார்த்த வாதக்கருத்துக்கள் ஆகியன இன்று மறு பரிசீலனைக் குள்ளாக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ் குழலில் மேற்குறித்த போக்குகள் மீதான பார்வைகள், கருத்துக்கள்கூட இன்னும் வைக்க முடியாத குழலையே கொணடுள்ளது எண்பதையும் கணக்கில் கொள்ளத்தான் வேணடும். இது பற்றிய கேள் விகளை எழு ப்பிவிட்டால் போதும் திரிபுவாதிகள், மார்க்கிய விரோதிகள், ஏகாதிபத்திய கைககூலிகள் என முத்திரை குத்துவதில் இவர்கள் காட்டும் கவனத்தை வேறு உருப்ப டியான முயற்சிகள் எதனிலும் காட்ட முடியாதவர் களாகவே
67,
தமிழ் மார்க்கிய இலக்கிய விமரிசனச்சூழல் எண்பதுகளில் சுயவிமரிசனப் போக்காகவும் தொழிற்பட்டுள்ளது எண்பதையும் குறிப்பித்தானிவேன்ட்டும். நம்மவர்களான சிவத்தம்பி நு: மாண் எண்பவர்கள், தமிழக த்தில் அமார்க்ளப் போண்றோர் இச் சுய விமரிசனப் போக்கைப் பிரதிநித் துவப் படுத்துகின்றனர். இவர்களுடைய பார்வைகள் எல்லாம் ஒரே மாதிரியானவை என்றே7 இவர்களின் சுயவிமரி சனங்கள் ஒரே தரமுடையவை எண்பதோ அல்ல. ஆயினும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது: இவர்களுடைய பார்வைகள், சுயவிமரிசனங்களி நற்கு
ரசியலுக்கும் இடையிலான உறவெண்பது வளிப்படை யானது அல்ல. மாறாக மிகவும் ன உறவுஇது.
பக்க தொடர்ச்சி 118.
35

Page 36
F ற்று நீண் சந்திக்கின
ந்தேறியுள்ளன . பழைய , எதேச்சாதிகார U.N. தமற்ற " , " ஜனநாயகபூர்வமான “ PA அரச ண்மை ஆதரவுடன் ஆட்சியில் அமர்த்தப்பட தொடர்பாக PA அரசாங்கம் மேற்கொண்ட
மனதைக் குளிரச் செய்துள்ளது . வழக்கம் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தத்தவறவி
பொதுவாகவே தமிழ் தேசத்தின் முன்னேறிய பி ளது . உலகக் கண்ணோட்டத்தில் உள்ள இ னரது கோட்பாட்டுப் புரிதலிலும் , அரசியல் நிை பகுதி - முழுமை , தோற்றப்பாடு - சாராம்சப் GOTIš56f6ů ( Categories ) sin, G5 சாதாரண அரசியல் நிகழ்வுகளை கூட புரிந் கிறது . அனுபவவாதமும் , நேர்காட்சிவாதமு இந்த குழப்பங்களுக்கு முடிவு ஏற்படப்போவ யிலேயே எத்தனிக்கும் எவருமே தத்துவத் அக்கறைகளை தீவிரப்படுத்தியாக வேண்ட தனது முயற்சிகளை தீவிரப்படுத்தும் .
இந்த புரிதலுடன் , ' சமாதான முயற்சிகள் கொள்வதாயின் , முதலில் எப்படிப்பட்ட பின் ட குறித்துக்கொள்ள வேண்டும் . நீண்ட காலமாக க்கி வந்துள்ளது . இந்த ஒடுக்கு முறைக்கு னை இராணுவரீதியில் நகக்கி விட சிங்கள தே தனது பொருள்வகை , ஆன்மீகவகை சக்தி கில்வெற்றி பெற முடியவில்லை. மேற்கொண்டு ணுவ ரீதியில் ஒடுக்கிவிடுவது சாத்தியமாகாது மாகவே வெகுசனத் தொடர்பு சாதனங்களில் விெ மையை சிங்கள தேசமும், அதன் தலைமைக ஆக வேண்டும் என புறநிலை யதார்த்தம் அ களில் கையூட்டுப் பெற்று பிழைப்பு நடாத்தும் பிழைப்பு நடாத்தும் சமூக ஒட்டுண்ணிகளும்
36
 

ட கால இடைவெளிக்குப் பின்பு மீண்டும் உங்களை றோம் . இந்த இடைக்காலத்தில் பல மாற்றங்கள் நட P. அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு , " புதிய " , " இனவா ங்கமும் , அரசுத்தலைமையும் மக்களின் மிகப்பெரும்பா ட்டுள்ளன . புதிய ஆட்சியமைத்தவுடன் தேசியபிரச்சனை சில நடவடிக்கைகள் பல " முற்போக்கு சக்திகளது " போலவே இது எமது முன்னேறிய பிரிவினர் மத்தியிலும்
)606) .
ரிவினரது தத்துவ அக்கறை மிகவும் குறைவாகவே உள் இந்த பற்றாக்குறையானது தன்பங்கிற்கு முன்னேறிய பிரிவி லைப்பாடுகளிலும் கூட பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது . ம் போன்ற தத்துவத்தின் மிகவும் அடிப்படையான கருத் ளிவு பெறாத நிலையில் , இந்த குறைபாடானது மிகவும் து கொள்வதில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடு ம் மார்க்சியத்தின் பெயரால் முன் வைக்கப்படும் வரையில் தில்லை . இன்றைய அவலங்களைக் களைய உண்மை திலுள்ள இந்தக் குறைபாடுகளை களைவதில் தமது
டியுள்ளது . இந்த நோக்கில் ' உயிர்ப்பு ’ எதிர்காலத்தில்
என்ற விடயத்தை பரிசீலிப்போம் இதனை சரியாக புரிந்து |லத்தில் இந்த முயற்சிகள் தொடங்கப்படுகின்றனஎன்பதை :வே தமிழ் மக்களை அரசியல் ரீதியாக சிங்கள தேசம் ஒடு எதிரான தமிழ்மக்களது கிளர்ச்சிகள் தீவிரமடையவே அத சம் முனைந்தது.கடந்த பத்தாண்டுகளாக சிங்கள தேசம் களனைத்தையும் திரட்டி முனைந்தும் கூட இந்த நோக் தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்தை இரா என்பதை முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் பகிரங்க 1ளிப்படுத்த தலைப்பட்டு விட்டனர் . இந்த கசப்பான உண் ளும் , அவர்களே விரும்பாவிட்டாலும் கூட ஏற்றுத்தான் வர்கள் மீது இடித்துரைக்கிறது . ஆயுதக் கொள்வனவு * சாவுவியாபாரிகளும் " , இனவாத அரசியலையே நம்பி தவிர வேறு எவருமே இந்த யதார்த்த உண்மையை

Page 37
காணத்தவற முடியாது . இதற்கு மேல் , புலிகள் கடித்தே தான் ஆக வேண்டும் என்பதில்லை , இன of Forces ) இன்னும் சிலகாலத்திற்கு புலிச சிறிலங்கா படைகள் தமிழீழத்தை விட்டு வெ6 தேசத்தை சேர்ந்தஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, யான விடுதலையாக இருக்குமா என்பது வே
இப்படிப்பட்டதொரு பின் புலத்தில் தான் இரண்டு ர்த்த நிலைமை , அதிகார துஷ்பிரயோகம் , ஊழ வற்றிற்கு தமது ஆட்சேபணைகளை தெரிவிக் த்தியிருக்கின்றார்கள் . இந்த ஆட்சிமாற்றத்தை
பவவாதம் அம்மணமாக தெரிகின்றது. சிங்கள ே ங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பது பற்றி விரிவா த்தை பார்க்காமல் , இன்றைய தோற்றப்பாட்ை வாக வந்தடைகிறார்கள் . (இதே சக்திகள், முன் வாதம் மேதின குண்டு வெடிப்புடன் டிங்கிரிபண்ட
டார்கள் . )
தேசிய பிரச்சனைக்குத் தீர்வு , அரசியலை ஜனந டன் பதவிக்கு வந்த சந்திரிகாவின் பதவியேற்பு மு விட போதுமானதாக இருந்தது . " சிங்கள இ ற்கு இழுக்கு ஏற்படுத்தாத தீர்வு " என்பனே
சிங்கள தேசம் இனவாதத்திலிருந்து விடுவித்து க்க , இந்த சந்திரிக்கா அவர்களே தன்னளவில் ே ள்ளாரா இல்லையா என்பதை இவை காட்டுகின்றன அரசை தனது கரங்களில் வைத்துக்கொண்டு , ங்களை ஈவிரக்கமின்றி ஒடுக்கிவந்த , தொடர்ந்து ப்பது பற்றி பேசினால் அதற்கு என்ன அர்த்தம் இதற்கு ஒரேயொரு அர்த்தத்தையே நாம் கொள்6 பெற்ற நிலையை , ஆதிக்க நிலையை தொடர்ந் அர்த்தமாகும் . அடுத்ததுகெளரவம் பற்றிய பிரச்ச6 ற்று நிலைமைகளின் கீழ் தவறுகளை இழைத்து ந்துவிடுவதுஎன்பது ஒரு வருந்தத்தக்க நிலை யாதுஎன்பதை வரலாறு இடித்துரைத்த பின்பு , தவறுகளை இனங்கண்டு திருத்தி , பாதிக்கப் கடந்த கால வரலாற்று அழுக்குச் சுமையிலிருந் சமூகத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது . இதனை வும் செய்கின்றதோ அந்தளவிற்கு இக்குறிப்பிட்ட

ர் சிறிலங்கா ஆயுதப்படைகளை இராணுவ ரீதியில் தோற் gp16i57T 3Jirgh LIGOL 6) Finslousou ( Balance ள் தம்பக்கம் தொடர்ந்தும் பேண முடிந்தாலே போதும் , ரியேறியாக வேண்டியிருக்கும் . (ஆனால் இது தமிழ் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு உண்மை று பிரச்சனை) vo
தி தேர்தல்களும் நடைபெற்றன . நம்பிக்கையூட்டாத யதா ல் மோசடிகள் , எதேச்சாதிகார அடக்குமுறைகள் போன்ற கும் விதத்தில் சிங்கள மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படு " இனவாதத்தின் மறைவாக " சித்தரிக்கும் போது அணு தசத்தை பீடித்துள்ள பேரினவாத சித்தாந்தத்திற்கு மாற்ற ன பரிசீலனை எதுவும் செய்யாமல் , அதாவது சாராம்ச - மட்டும் வைத்தே அப்படியான முடிவுகளை இலகு புபிரேமதாச ஆட்சிக்காலத்தில் மறைந்து போன " இன ா வடிவில் மறுபிறவி எடுத்தது பற்றி எதுவுமே கூறமாட்
ாயக மயப்படுத்தல் என்ற இரண்டு முக்கிய கோசங்களு pதல் உரையே இந்த மயக்கங்களை எல்லாம் கலைத்து னத்தை பாதுகாப்பது " , சிங்களமக்களது கெளரவத்தி அவரது பிரதான அக்கறைகளாக வெளிப்பட்டன .
க் கொண்டுள்ளதா இல்லையா என்பது ஒருபுறம் இரு பரினவாத சித்தாந்ததுடன் கணக்குத் தீர்த்துக்கொண்டு . கடந்த சுமார் ஐம்பதுவருடங்களக , ஒர் இறைமையுள்ள அந்த அதிகாரத்தின் துணை கொண்டு ஏனைய சமூக ம் ஒடுக்கி வருகின்ற ஒரு தேசம் ' தன்னை பாதுகா ? யாரிடமிருந்து தன்னை பாதுகாக்கப் போகின்றது ? ா முடியும் . அதாவது " சிங்கள தேசம் தனது சலுகை தும் பேணி வருவதை பாதுகாப்பது " என்பதே அதன் னை. . . . குறிப்பிட்ட ஒரு சமூகமானது பல்வேறு வரலா து பிற சமூகங்களை ஒடுக்கும் பாத்திரத்தை ஆற்ற நேர் மையாகும் . இந்த நிலைமை இப்படியே தொடர முடி அந்த தேசம் தன்னை மீளாய்வுக்கு உட்படுத்தி , தனது பட்டவர்களுக் உரிய இழப்பீடுகளை வழங்கி , தனது து விடுவித்துக் கொள்வது என்பது அந்தகுறிப்பிட்ட எவ்வளவு துாரம் வெளிப்படையாகவும் , நேர்மையாக . சமூகத்தின் கெளரவமானது ஏனைய சமூகங்கள் மத்
37

Page 38
தியிலும் , சர்வதேச அளவிலும் மேலோங்குகின்றது . வக் குறைவானதாக கருதுமானால் , அது இன்னமு ந்து தன்னை விடுவித்துக்கொள்ள தயாராக இல்லை, திற்கு இன்னமும் ஏற்படவில்லை என்பதே அர்த்தம
கடந்த காலங்களில் விடுதலை பேராளிகளை இராணுவ தமிழ் தேசத்தை கூட்டாக தண்டிப்பதன் (CO11ect வெளிப்படுத்தியது . வடமாகாணம் மீதான பொருளாத ட்ட மனித உரிமைச்சட்டங்களை மோசமாக மீறும் யில் இது சிறிலங்காக அரசுக்கு எதிர்மறை விளைை த்தது . சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறையை தமிழ்மக்கள் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுபவர்களை ஆ தமிழ்தேசத்துடன் அர்த்தமுள்ள விதத்தில் பேச்சுவார்த்ை அரசு தானாகவே முன்வந்து , இந்ததடைகளை உடன டையானது . ஆனால் ஒரு சில பொருட்களுக்கு மட் அரசு பேச்சுவார்த்தைமேசைக்குச் சென்றது . இது வ நீக்குவது , மற்றும் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர் ந்துவிட்டது . இப்படியான நீண்ட பேரம்பேசல்கள் , மி தடைகள் நீக்கப்படுவதைக் கூட சிங்கள இனவாதிகளும் ளத்தயாராக இல்லை . தமது அரசு புலிகளுக்கு சலுை றன . இதற்கு சந்திரிகா கூறும் பதில் , "புலிகளை தமி தாகும் . ஆக பொருளாதார தடைகளை இத்தனை இ வும் வரையறுக்கப்பட்ட அளவிலும் நீக்கப்படுவது உண்மையில் நடப்பதென்ன ? இனவாதத்தால் கறைபட க தலைவராகசித்தரிக்கப்படும் சந்திரிகாவிற்கு , கடந்த பதுசர்வதேச நியமங்களுக்கு விரோதமான ஒரு தீங்கிய ஏன்வரவில்லை ? இந்த உண்மையை விளங்கிக் கொள் தத்தின் பிடியில் இருந்து விடுபடவில்லையா ? அல்லது யோரது நெருக்குதல்களை சமாளிக்கும் வகையில் இ கொண்ட சந்திரிகா இப்படியான நெருக்குதல்களுக்கு உ இனவாதம் ஒரு முறைமையாக (System) நிலவுகி தன் நேரடி அர்த்தத்தில் இந்த சமாதான முயற்சிகள் என்ப ப்படுத்தி தோற்கடிப்பதற்கு முயலும் ஒருவித இராணுவ Tactics) தானா ? அதாவது யுத்தமுனையில் சாதி முனைகின்றாரா ? இராணுவ சீருடை செய்யத்தவறியன முனைகிறதா ?
அரசுத் தலைவரின் இலட்சணம் இதுவானால் , பேச் தின் தகுதிகள் ஒரு படிமேல். வடக்கில் கடந்த ஐந்:
38
 

இவ்வாறு செய்வதை அந்த சமூகமானது கெளர ம் இந்த வரலாற்று அழுக்கு மூட்டையில் இரு அதற்கான பக்குவம் , முதிர்ச்சியயும் அச்சமூகத் ாகும் 0.
தியாக தோற்கடிக்க முடியாத தனது விரக்தியை, ive Punishment) epaulb bourist gigs, ர தடை என்பது சர்வதேசரீதியில் அங்கீகரிக்கப்ப நீங்கியல் குற்றமாகும் ( Crime ) . உண்மை Gu ( Counter Productive ) Qs, TG ர் நேரடியாக அனுபவிக்கவும் , அதன் விளைவாக , நதரிக்குமாறு நிர்ப்பந்திக்கவும் செய்தது . எனவே தகள் எதனையும் தொடங்குவதற்கு முன்பாகவே டியாகவே நீக்கிவிடுவது என்பது மிகவும் அடிப்ப டுமாக அரைகுறையாக தடைகளை நீக்கிவிட்டு ரையில் சுமார் ஆறுமாதகாலம் இந்ததடைகளை வுகாண்பது தொடர்பான பேரம் பேசலிலேயே கட ரெட்டல்களின் பின்பு பகுதியளவில் பொருளாதார வெகுசன தொடர்பு சாதனங்களும் சகித்துக் கொள் க வழங்குவதாக " பகிரங்கமாக குற்றம் சாட்டுகின் ழ்மக்களிடம் இருந்துதனிமைபடுத்துகிறோம் என்ப ழுத்தடிப்புகளுக்கு பின்பும் பகுதியளவிலும் , மிக கூட புலிகளை தனிமைப்படுத்தத்தானா ? இங்கு ாதவராக , ஜனநாயக வாதியாக , துணிச்சல் மிக் காலத்தில் விதிக்கப்பட்ட பொருளாதார தடை என் ல் குற்றம் எனக் கூறி அதனை நீக்கும் தைரியம் ள முடியாத அளவிற்கு அவர் இன்னமும் இனவா ஏனைய இனவாத சக்திகள் , இராணுவம் ஆகி தனைக் கூறினாரா ? அப்படியானால் நல்லுள்ளம் ட்பட்டுத்தான் செயற்பட்டாக வேண்டிய வகையில் றது எனக்கூறுவதா? அல்லது சந்திரிகா கூறுவ வைகூட புலிகளை மக்களிடம் இருந்து தனிமை 5,556).TUTLIti (Counter Insurgency க்க முடியாததை சமாதானத்தின் பெயரால் சாதிக்க தை வெண்புறாவின் மூலம் சிங்கள தேசம் செய்ய
சுவாத்தை நடத்தச் செல்லும் அதிகார வர்க்கத் து வருடங்களாக மின்சாரம் இன்மையால் ஏற்ப

Page 39
ட்டுள்ள பாதிப்புக்களை பேச்சுவாத்தைகளின் டே லுள்ள மண்டுகங்கள் இவர்கள் . இதற்கும் பே லும் முற்போக்கு சக்திகளின் முயற்சிகள் வேெ கொண்டு பிழைப்பு நாடாத்தும் இவர்கள் சமாதி முயலுகின்றார்கள் . சிங்கள தேசத்தை - அதா நிதித்துவப்படுத்திச் செல்வதாக கூறும் இவர்கள் தான் . " உங்களுக்கு என்ன வேண்டும் ? " எத் இவ்வளவு கசப்பான படிப்பினை களுக்குப்பிறகும்
அக்கறைக்கு பதிலாக , இப்போதும் கொடுப்பது யே பிரச்சினை அணுகப்படுகிறது . இந்த அதிக " முற்போக்கு " சக்திகளும் கூட பீடிக்கப்பட்டிரு ளித்துவ அரசியல் தலைமையிடத்திலும் அதிக நப்பாசைதான் . அதிகாரம் , ஆதிக்கம் என்ப6 த்தியுள்ளதென்பதற்கு இந்த முற்போக்கு பிரிவின்
சிங்கள தேசமும் , தமிழ் தேசமும் சமாதானத்ை வியாபாரிகளையும் போர்வெறியர்களையும் தவிர யுத்தத்தை தொடர விரும்பமாட்டார்கள் என்பது திகளது சமாதான நோக்கங்களை நாம் சந்தேகிப் சக்திகளது சமாதான நோக்கங்கள் உண்மையான னாலுள்ள அரசியல் , தவறானது என்பதுதான் டுப்பது - யார்எடுப்பது என்பதல்ல இங்குள்ள கார உறவையே தமிழ் தேசம் ஏற்றுக்கொள்ள தி யாகும் . சமாதானத்தை இரண்டு தேசங்களும் வி அர்த்தத்தில் ( Terms ) என்பதுதான் இங்கு நிலையை பேணிக் கொண்டு சமாதானத்தை அணி குமுறையை களைவதன் மூலம் சமாதானத்தை அ னத்தை அடைவது என்பதில் உள்ள இந்த மு களது உணர்ச்சி மயமான உரைகளெல்லாம் வெ தான முயற்சிகளுக்குப் பின்னால் உள்ள இந்த அர காணும் உரிமைமட்டுமே எஞ்சியிருக்கும் .
சிங்கள தேசம் உண்மையிலேயே சமாதானத்தை இருப்பை ஏற்றுக்கொண்டு அவற்றை சமத்து5 தொடங்க வேண்டும். பல்வேறு தேசங்களும் சம வளங்களை பகிர்ந்து கொள்வது என்பது பற்றி
சியலமைப்புச் சட்டம் தேசியக் கொடி , தேசிய கீ தயாராக இருந்தாக வேண்டும் . இத்தனைக்கு வும் முடியும் என்பதையும் உள்ளடக்கியே, சுயறி

ாது கூறித்தான் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையி லாக " சமாதான " முயற்ச்சிகளை பலப்படுத்தச்செல் ராருவகை . ஏற்கனவே தெற்கில் அரசுடன் ஒட்டிக் ான முயற்ச்சிகளிலும்கூட புகுந்து பிழைப்பு நடாத்த வது தாம் அரசையல்ல , சிங்கள மக்களை - பிரதி சமாதான குழுக்களில்சென்று கேட்கும் கேள்வி இது தனை வெளிப்படையான , நேரடியான கேள்வி இது . கூட கடந்தகால தவறுகளை எப்படி திருத்தலாம் என்ற து - எடுப்பது என்ற ஒருவித அதிகார உறவுடனே ார உறவு மனோபாவத்தினால் சிங்கள " புரட்சிகர " , நக்கும் போது சிங்கள தேசத்திடமும் அதன் முதலா ம் எதிர்பார்ப்பது என்பது கண்மூடித்தனமான ஒரு வை ஒரு தேசத்தவரை எவ்வளவு துாரம் கறைபடு ார் சிறந்த உதாரணங்களாகும் .
தை விரும்புகின்றன என்பது உண்மைதான் . சாவு வேறு எவருமே இத்தனை அழிவுகளுக்குப் பின்பும் உண்மைதான் . ஆதலால் . இந்த முற்போக்கு சக் பதா என்று கேள்வி எழலாம். உண்மைதான், இந்த தாக இருக்கலாம் . ஆனால் இந்த நோக்கங்களின் பின் எமது கருத்து . எத்தனை , எவ்வளவு , யார்கொ பிரச்சனை கொடுப்பது - எடுப்பது என்ற அதி தயாராக இல்லை என்பதுதான்இங்குள்ள அடிப்படை விரும்புகின்றன என்பதுஉண்மைதான். ஆனால் எந்த தள்ள பிரச்சனை . சிங்களதேசம் தனது மேலாதிக்க டையவிரும்புகிறது . தமிழ் தேசம் தன்மீதுள்ள ஒடுக் டையவிரும்புகிறது . எனவே எந்த அர்த்தத்தில் சமாதா ண்பாடு தீர்க்கப்படாத வரை சமாதானம் குறித்த இவர் றும் " சவர்க்கார குமிழிகள் " தாம் . இன்றைய சமா சியல் பிடிபடாத வரையில் சமாதானத்தைப் பற்றி கனவு
விரும்பினால் அது முதலில் ஏனைய தேசங்களின் பமாக நடத்துவதில் இருந்து தனது முயற்சிகளை த்துவ அடிப்படையில் எவ்வாறு அதிகாரங்களை , பேச வேண்டும் . இந்த நோக்கில் இலங்கையின் அர தம் உற்பட அனைத்தையும் மாற்றிக் கொள்ள அது பின்பும் ஒரு தேசம் விரும்பினால் பிரிந்து செல்ல ர்ணய உரிமைபற்றி பேசமுடியும் . ஆனால் இன்று
39

Page 40
ள்ள நிலைமையில் சிங்கள தேசமானது ஏனைய சமூகங் அவர்களின் தாயக பிரதேசங்களை அங்கீகரிக்க, அவற்ற மையை மதிக்கத் தயாராக இல்லை. ஏனைய சமூகங்களது சியல் பிரதிநிதித்துவப்படுத்தல்களையும் இழக்கச் செய்ய நடாத்திய திட்டமிட்ட குடியேற்றங்களைக் கூட , அப்படி
குடியேற்றம் என்ற பதமே ஒரு நாட்டினுள் பாவிக்கப்ப ணிக் கொண்டிருக்கிறது . இந்த தேசத்திடம் போய் இ டும் எனஎதிர்பார்ப்பது மீண்டும் எமது முன்னேறிய பி
கடந்த காலத்தில் சிங்கள தேசமானது இலங்கையிலுள் தவறை இழைத்துள்ளது என்பதுதான் வரலாற்று உ ற்கு இழப்பீட்டை வழங்குவதன் மூலமே சமாதானத்ை ங்கள் வெளிப்படையாகவும் சிங்கள தேசத்தின் பங்கு பற் தான் அடையப்படும் தீர்வுகள் குறுகிய நோக்கம்கெ மீறி நிலைத்து நீடிக்கக்கூடிய சமாதானத்தை கொண் கெடுப்பு நடாத்தி வடக்கு - கிழக்கு மாகாண இணை ட்டி வரும் சிங்கள தலைமைகளுக்கு துணிச்சல் இரு சிங்கள தேசத்திடமே கொண்டுபோகட்டும் பார்க்கலாம் . ஒத்துக்கொண்டு அவற்றை நிவர்த்தி செய்ய தனது பேச்சுவார்த்தை மேசை என்பது வெறுமனே முறைப்படிய ப்பமிடும் அரங்காக குறுகிவிடும் .
சிங்கள மக்கள் உண்மையிலேயே இனவாதத்தின் பிடிய முகங்கொடுக்கும் தைரியம் ஏதாவது ஒரு சிங்கள த பார்க்கலாம் . துரதிஷ்டவசமாக இலங்கையில் " மண் லைஎன்பதுதான் வருந்தத்தக்க உண்மையாகும். இந்த கங்களை சமத்துவமாக நாடத்த தயாராக இல்லை என் ஒடுக்கு முறையை அரசியல் வழிமுறைகளால் தீர்க்க
மாகும் . இப்போது இந்த யுத்தத்திற்கு தான் சமாதான மு றன . ஆனால் இந்த சமாதான முயற்சிகள் எதுவுமே யு கண்டு , தேசங்களுக்கிடையில் ஏற்றத்தாழ்வு காட்டும் ஒ மானால் , அது வேறுவழிகளில் - அதாவது யுத்தமாக முடியாது . சந்திரிகா அரசின் இதுவரை கால சமாதான
இந்த எத்தனிப்புக்கள் தேசங்களுக்கிடையிலான அதிகார உ க்கொண்டு அமைதியைக் கொண்டுவரும் எத்தனிப்புக்கள வே இது அடுத்தகட்டத்தை - யுத்தத்தை - நோக்கி ந லும்.தவிர்க்கமுடியாததாகி விட்டதென்றே கருதுகின்றோ சில ” தற்செயல் " நிகழ்வுகளுக்காக மட்டுமே காத்திருச் அடுத்து வரவுள்ள இன்னும் தீவிரமான ஒரு மோதலுக்கான
40
 

களை தனியான தேசங்களாக ஏற்றுக்கொள்ள , மின் அந்நியப்படுத்த முடியாத சுயநிர்ணய உரி
தேசிய அடையாளங்களையும் , அவர்களது அர பும் நோக்கில் கடந்த காலங்களில் சிங்கள அரசு எதுவுமே நடைபெற வில்லை எனமறுக்கிறது . ட முடியாதது என விதண்டா வாதம் பண் னவாதத்தில் இருந்து விடுபட்டு விட வேண் ரிவினர்களின் நப்பாசையே தவிர வேறென்ன ?
5it 66060u FEpSßS606IT GuoffFuDITS ஒடுக்கும் ண்மையாகும் . இந்த தவறை திருத்தி அத தை எட்ட முடியும் . அதுவும் இந்த மாற்ற றுதலுடனும் நடைபெறவேண்டும் . அப்போது ாண்ட சக்திகளதுபலவிதமான தடைகளையும் டுவரும் . கிழக்குமாகாணத்தில் சர்வசனவாக் னப்பை பிரித்துவிட போவதாக அடிக்கடி மிர நந்தால் , சிங்கள தேசத்தின் சுயவிமர்சனத்தை சிங்கள தேசம் தனது கடந்தகால தவறுகளை சம்மதத்தை வழங்கி விட்டால் இதற்கு மேல் ான சில ஆவணங்களை தயாரிக்கும் , கையொ
பில் இருந்து விடுபட்டிருந்தால் , அவர்களை லைவருக்கு இருந்தால் இதனை முயன்று டேலா " மட்டுமல்ல , " கிளார்க் " கூட இல் யுத்தமென்பது சிங்களதேசம் ஏனையை சமூ ற அரசியலில் இருந்து பிறந்ததாகும் . தேசிய முடியாமல் போனதன் விளைவே இந்த யுத்த றையில் தீர்வுகாண முயற்சிகள் நடைபெறுகின் த்தத்தின் பின்னால் உள்ள அரசியலை இனங் டுக்கு முறை அரசியலுக்கு முடிவுகட்ட தவறு - தொடரப்படுவதை யாராலும் தவிர்த்து விட முயற்சிகளை கவனமாக பரிசீலிக்கும் எவருமே றவை கேள்விக்குள்ளாக்காமல் அப்படியே பேணி ாகவே இருப்பதை புரிந்துகொள்ள முடியும் . என கர்வது , யார் விரும்பினாலும் விரும்பாவிட்டா ம் . இதற்கு மேல் யுத்தத்தின் தொடக்கமானது கிறது . இந்த காத்திருப்பு என்பதையும் கூட, தயாரிப்பாகவே இரு சாராரும் எடுத்துக் கொண்டு

Page 41
ள்ளதை நடப்புக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருச் போகத் தயார் செய்கையில் , திருமலை கடற்படை ! டதை கருத்தில் கொள்ளவும். . . . தர்க்க ரீதியான மு காண்கின்றோம். . . .
இன்னும் சில நல்லெண்ணம் கொண்டோர், வேறோரு எனும் பதத்தை சிங்கள மக்கள் சந்தேகத்துடன் நோச் ஆனால் வேறொரு பெயரில் கொண்டு வரலாம்என இ நேர்மையாகவும் அடையப்பட்ட தீர்வுகள் கூடஅவற்ை காரவர்க்கங்களாலும் இராணுவத்தினராலும் பலதடை லான பொதுவான உண்மையாகும் . அப்படியானால் க்கப்படும்பலவீனமான முடிவுகளுக்கு என்ன நடக்
பேரினவாதம் என்பது சில தனிநபர்களது விருப்பு வெ மை ( System ) ஆகும் . இந்த முறைமை < எவ்வளவு தான் சிறந்த நபர்களாயிருப்பதும் , அவர்க ப்பதும் கூட , அவை இந்த முறைமையினால் மி விடும் , சந்திரிகா தேர்தல் விஞ்ஞாபனத்தில் உலக வா தொழிலாளர்களது உரிமைகள் பற்றி குரலெழுப்பியிருந்த யிருந்தார் . இப்போது பதவிக்கு வந்தவுடன் அந்தந் ளினால் கட்டுப்படுத்தப்பட்டு தான் கூறியவற்றிக்கு எதிரா மூலதனத்திடம் சரணடைவதும் , தொழிலாளருக்கு து ட்டடி போட்டதும் , அடுத்தடுத்து மிகவேகமாகவே ந கும் இதேகதிதான் காத்திருக்கிறது . U.N. P. அர களுக்குள் முறியடித்து விட துடிக்கும் சந்திரிகா அ டன்செயற்படும் என்றே எதிர்பார்க்கலாம் .
சென்ற இதழில் வெளியான அமைப்பியல்வாதம்' பற்றி பற்றி சிலவற்றை இப்போது கூறியாக வேண்டிய சிக்கலானதாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதைக் க எவருமே வெளிப்படையாக மறுப்பதில்லை . "
இருக்கிறது. . . . மாவோ ஏற்கனவே தெளிவாக ச களை அமைப்பியல்வாதம் என்னும் பெயரில் மேற்செ தம் , சாதியம் , கலை - இலக்கியம் போன்றவை ( வமான பண்புகளை , தனியான இயங்கு விதிகளையு யல்லவா ? இதனை திரும்பச் சொல்வதற்கு ஏன் இத்த ப்பியல் வாதம் போன்ற சிந்தனை முறைகளை கடந்: னைகள் வளர்ந்து , இன்று அவையும் கூட பழை னவே . இப்போது போய். . . அமைப்பியல் வாதம் பற்

ன்ெறன. . . . இப்பகுதி எழுதி முடித்து அச்சுக்கு ங்கிப் படகுகள் தாக்கப்பட்டு மோதல் தொடங்கி விட் டிவானது கண் முன்னே யதார்த்தமாவதை இங்கு
ழியில் தீர்வினை காண விளைகிறார்கள் . " சமஷ்டி" குவதால் , கிட்டத்தட்ட அப்படியான ஒரு தீர்வை , வர்கள் முன்மொழிகின்றார்கள். வெளிப்படையாகவும் ) நடைமுறைப்படுத்துவது என்று வந்தவுடன் அதி வை குழப்பப்படும் என்பது தான் சர்வதேச அளவி சிங்கள மக்களின் முதுகுக்குப் பின்னால் உருவா கும் என்பதை ஊகிக்க முடியுமல்லவா ?
றுப்புகளிலிருந்து பிறப்பதல்ல . அது ஒரு முறை அடிப்படையில் மாற்றியமைக்கப்படாத வரையில் , ாது நோக்கங்கள் எவ்வளவு தான் உயர்வாக இரு கவும் குறுகிய அளவிலேயே மட்டுப்படுத்தப்பட்டு கியை விமர்சித்திருந்தார் ! சுதந்திர வர்த்தகவலய ார் 1 பத்திரிக்கை சுதந்திரம் பற்றி அதிகமாகவே பேசி த பிரச்சனைகளுடன் தொடர்புடைய முறைமைக கவே செயற்படுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார் . நிதி ரோகமிழைத்ததும் , பத்திரிக்கையாளருக்கு இரு டந்தேறியுள்ளன . அவரது சமாதான முயற்சிகளுக் Fாங்கத்தின் 17 வருட ” சாதனைகள் " சில மாதங் ரசாங்கம் தேசிய பிரச்சனையிலும் அதே வேகத்து
ப கட்டுரை தொடர்பாக வெளிப்பட்ட பிரதிபலிப்புகள் ள்ளது. . . . சமூக உருவாக்கத்தை மிகவும் டைக்கோடி " பொருளாதாரவாதிகள் " தவிர வேறு இதில் புதிதாக வலியுறுத்த அப்படி என்னதான் றிவிட்டாரே , பின்னர் ஏன் அதே வலியுறுத்தல் ாள்ள வேண்டும் ?. . . . தேசியவாதம் , பால்வா பாருளாதாரத்தில் இருந்து வேறுபட்ட தனித்து டையவை என்பது மிகவும் சாதாரண உண்மை னை ஆர்ப்பாட்டமான சொல்லாடல்கள் ? " அமை பின் - அமைப்பியல்வாதம் மேலும் புதிய சிந்த unsofluJITs; ( Old Fashion ) Longbisi'L ய இத்தனை அழுத்தம் தேவைதானா ?. . . . "
4.

Page 42
露
홍 豪
نة .
இது போன்ற கருத்துக்களை கேட்கும் போது றை பற்றி ஒருவித மகிழ்ச்சி பெருமிதம்தோன்றி கூட நீடித்திருக்க முடியாதவாறு யதார்த்தம் எப கம் எவ்வளவு துாரம் எளிமைப்படுத்தப்பட்டதா தொடர்பாக தொடர்ந்து வெளியிடும் கருத்துக்க முடிகிறது .
தேசியம் , பால்வாதம், சாதியம் , கலை - இல க்களாக ஏற்றுக்கொள்ளும் இவர்கள், அந்தந்த து ஒத்துக்கொண்ட விடயங்கள் மிகவும் பெயரளவி வாதம் பற்றிபேசும் போது முதலாளித்துவம் என் றார்கள் . முடிவில் தேசியவாதத்தின் தனித்துவமான த்துவத்திற்கும் தேசியவாதத்திற்கும் உள்ள உற சாதியம், பால்வாதம், கலை - இலக்கியம் பற்றிய உண்மையில் இங்கு என்ன நடைபெறுகிறது எ யம் , கலை - இலக்கியம் என்பவை தனித்து கொண்டாலும் கூட , அந்தந்த துறைகளில் இற கும் வகையில் பொருளாதாரவாதத்தில் இருந்தே மூலம் பொருளாதார விதிகளை அப்படியே ஏை செய்து முடிக்கின்றார்கள் . இதன்படி தேசியவாத வமாகவும் , பால் முரண்பாடு வர்க்க முரண்பாட பிரதிபலிப்பாகவும் குறுக்கப்பட்டு விடுகின்றது . டெ த்த விதிகளே வேறோர்வண்ணத்தில் தேசியவாதத் க்கியத்திலும் செயற்படுமாயின் பின் , இவற்றை : அவசியமற்றதாகி விடுமே . எனவே இங்கு வெ பார்வையல்ல, மாறாக சாராம்ச வாதமே. பொருளா ப்புகளை விளக்க முனைவதையே காண்கின்றே
பொருளாதாரத்திற்கும் ஏனைய கட்டமைப்புகளுக்கு வது, பொருளாதார தளத்தில் நடைபெறும் ஒவ் ங்கள் ஏனைய கட்டமைப்புக்களிலும் நடைபெற் ற்கும் ஏனைய கட்டமைப்புக்களிற்கும் இடைமி to - One ) என்பதாக இல்லை. பொருளாத அந்த இறுதிக் கணம் வரையில் ஏனைய கட்ட திசைகளில், மிகவும் வேறுபட்ட வேகத்தில் ( ளின்படியே செயற்படுகின்றன . ஏதாவது ஒரு இ மைப்பும் மிகவும் வேறுபட்ட திசைகளில் ( ச ட்ட வளர்ச்சி விகிதத்தில் சென்று கொண்டிரு நடைபெறுபவற்றை வெறுமனே பொருளாதாரத்
42
 

எமது முன்னேறிய பிரிவினரின் கோட்பாட்டு அக்க ாலும் கூட , இந்த உணர்வானது சில கணங்கள் க்கு இடித்துரைக்கின்றது . இவர்களது விளக்
இருக்கிறது என்பது அவர்கள் இந்தவிடயங்கள் ளை ஆழமாக உற்று நோக்கினால் புரிந்துகொள்ள
க்கியம் என்பவற்றை தனித்துவமான கட்டமைப்பு பறைகளில் தாம் இறங்கியவுடன் , அவர்கள் முன்பு லானதே என்பதை நிரூபித்து விடுகிறார்கள் தேசிய பதை தொடங்கு புள்ளியாக கொண்டு ஆரம்பிக்கின் பண்புகளைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக முதலாளி வை வலியுறுத்துவதையேசெய்து முடிக்கிறார்கள் .
ஆய்வுகளிலும் இதே பிரச்சனைகளே வருகின்றன ன்றால் , இவர்கள் தேசியவாதம் , பால்வாதம் , சாதி , வமான கட்டமைப்புகள் என பெயரளவில் ஏற்றுக் ங்கியதும் , தாம் ஒத்துக் கொண்டவற்றை மறுக் தமது ஆய்வுகளை முன்வைக்கின்றார்கள் . இதன் னய கட்டமைப்புக்களுக்கும் பிரயோகிப்பதைத் தான் 5ம் முதலாளித்துவமாகவும் , சாதியம் நிலப்பிரபுத்து ாகவும்.கலை - இலக்கியம் வர்க்கமுரண்பாட்டின் ாருளாதாரத்தின் அதே விதிகள் அல்லது அதனையொ நிலும், சாதியத்திலும் , பால்வாதத்திலும், கலை - இல கனித்துவமான கட்டமைப்புகளாக வலியுறுத்துவதே ரிப்படுவது சமூக உருவாக்கம் சிக்கலானது என்ற தாரம் என்ற சாரத்தைக் கொண்டு ஏனைய கட்டமை
TLD .
ம் இடையிலான உறவானது நேரிடையானதல்ல . அதா வொரு மாற்றத்திற்கும் ஏற்ப , அதற்கொத்த மாற்ற றுக் செல்லமாட்டா அந்தவகையில் பொருளாதாரத்தி லுள்ள உறவானது ஒன்றுக்கு - ஒன்று ( One - ரம் வந்து நிர்ணயிப்பது இறுதியில் மட்டும் தான் . மைப்புகள் ஒவ்வொன்றும் மிகவும் வெவ்வேறான Rythum ) தத்தமக்குரிய தனித்துவமான விதிக டைக்கட்டத்தில் பொருளாதாரமும் இன்னோர் கட்ட யத்தில் எதிரெதிராகவும் கூட ) மிகவும் வேறுப கலாம். அந்த நிலையில் , குறிப்பிட்டகட்டமைப்பில் ால் அப்படியே நேரடியாக விளக்கிவிட முடியாது .

Page 43
நாம் செய்யக் கூடியதெல்லாம் , இறுதியில் பொருளா தொரு கட்டமைப்பில் நிகழும் முரண்பாடுகளும் எ 96 food.60Origi ( Articulate LIGOtigof. ) டும் தான் .
தேசியவாதம் , பால்வாதம் , சாதியம் , கலை - இல பட்டதனித்துவமான கட்டமைப்புகளாகும் , என்ற தார்பரியங்களையும் கொண்டுள்ள ஒரு விடயமாகுப் ண்டு , இந்த ஒவ்வொரு கட்டமைப்புகளினதும் : நோக்கி நகராத வரையில் மேற்குறிப்பிட்ட ஏற்றுக்கெ இருக்கும் . இதற்குப் பின்னால் அதே பொருளாதா ருக்கும் .
வேறுபட்ட கட்டமைப்புகளின் தனித்துவமான விதி கிறது . இதற்கு , இந்த ஒவ்வொரு கட்டமைப்
( Seperateentity ) 6TGigld ossroodi(6. செய்யவேண்டும் . ஒரு கவிதையைப் புரிந்து கொ தனியான இருப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டு கட் ஒவ்வொரு கட்டமைப்பும் முறையாக கட்டுடைக்கப் பெறப்படும் கூறுகள் எவ்வாறு ஒன்றோடொன்று ெ அர்த்தப்படுத்தல்களுக்கான சாத்தியக் கூறுகள் எவை ள வேண்டும் . இதன் மூலமே குறித்த ஒவ்வொரு நாம் கண்டறிறோம் . எந்தவொரு கட்டமைப்பும் பிறி அர்த்தம்பெறும் என்பதாலும் , பொருளாதாரம் வந்து ப்பின் தனித்துவமான விதிகளானது ஏனைய கட்ட ன் மூலமே குறிப்பிட்ட கட்டமைப்பு பற்றிய சரியான த்த கட்டமைப்பு இப்படியாக ஏனைய கட்டமைப்பு யில் நடைபெறுவதாகும் . மாறாக , பொருளாதாரம்
அந்த குறிப்பிட்ட கட்டமைப்பானது ஒரு போதும் மு னால்குறிப்பிட்ட கட்டமைப்பின் தனித்துவமான விதிக களை பிரதியிடுவதே நிகழ்தேறும் . இதுதான் இன்று ற்று வருகின்றது .
இன்னும் சிலர் , தாம் ஆழமான ஆய்வுகளை மேற்ெ போதிய விளக்கங்களை அளிக்கத்தவறிவிடுவதால் , கில் தத்தமது அக்கறைக்குரிய துறைகளை ஒர6 கொண்டே அணுகத்தொடங்கிறார்கள் . இதன் மூலம் குறிப்பிடத்தக்க விதத்தில் தமது தடங்களை பதிக்கி " மார்க்சியவிரோதி " என்ற முத்திரையை குத்துவ

ார தளத்தில் நிகழும்முரண்பாடுகளும் , குறிப்பிட்ட வ்வாறு ஒன்றையொன்று பலப்படுத்தும் விதத்தில் செயற்படுகின்றன என்பதை விளக்குவது மட்
க்கியம் என்பவை பொருளாதாரத்திலிருந்து வேறு கூற்றானது உண்மையில் இவ்வளவு ஆழமான . இந்த கூற்றை இதே அர்த்தத்தில் புரிந்துகொ தனித்துவமான இயங்குவிதிகளை கண்டறிவதை ாள்வது என்பது வெறுமனே பெயரளவினதாகவே ரவாதம் தொடர்ந்தும் செயற்பட்டுக் கொண்டேயி
நிகளைக் கண்டறியும் பிரச்சனை அடுத்து வரு பையும் முதலில் தனித்தனியான இருப்புகளாக 35 (660LL ( De - Construction ) ாள்ளும் நோக்கில் எவ்வாறு அந்த கவிதை ஒரு டுடைப்பு செய்யப்படுகின்றதோ அவ்வாறு இந்த பட வேண்டும் . இப்படியாக கட்டுடைப்பு செய்து நாடர்பு கொள்கின்றன , இதன் மூலம் பெறப்படும் , போன்றவற்றை நாம் முதலில் குறித்துக் கொள் கட்டமைப்பிற்குமான தனித்துவமான விதிகளை தொரு கட்டமைப்புடன் கொள்ளும் உறவிலேயே நிர்ணயிப்பதாலும் , குறிப்பிட்ட ஒரு கட்டமை மைப்புகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது . இத புரிதலானது எட்டப்படுகின்றது . ஆனால் குறி களுடன் தொடர்புபடுத்தப் படுவதென்பது இறுதி என்பதையே தொடக்கப்புள்ளியாகக் கொண்டால் , மறையான கட்டுடைப்பிற்குள்ளாக மாட்டாது . இத ளை கண்டறிவதற்கு பதிலாக, பொருளாதார விதி எமது முன்னேறிய பிரிவினர் மத்தியில் நடைபெ
காள்ளும் துறைகளில் பொருளாதார வாதமானது அபத்தமான முடிவுகளை தவிர்த்து விடும் நோக் ாவு தனித்துவமான கட்டமைப்புகளாக எடுத்துக் சில குறிப்பிடத்தக்க படைப்புகளை உருவாக்கி ன்றார்கள் . ஆயினும் , இப்படிப்பட்டவர்கள் மீது தற்கு ஒரு பட்டாளமே காத்துக்கொண்டிருக்
43

Page 44
கின்றது - நடப்பிலுள்ள மார்க்சியம் பற்றிய தள பதில் உறிதியாகவுள்ள இந்த பட்டாளத்தை எப். யவர்களுக்கு பெரியதோர் பிரச்சனைதான் . இதனால் றைகளை தத்துவமட்டத்திற்கு உயர்த்தி , அதை கண்ணோட்டமாக வளர்த்தெடுக்கவும் , அதன்மூ களை ஆய்வு செய்வதற்கான ஒரு முறையியலாக கள் தான் என்பதை நிரூபிக்க " சத்திய கடதாசிக கம் செலவாகிறது . இதனால் தத்தமது துறைகள் கூட மற்றொரு துறையில் நுழைந்ததும் மீண்டும் கின்றார்கள் . இந்த இடத்தில் சமூக உருவாக்கத்ை ப்பட்டவர்களது புரிதல்களை கேள்விக்குள்ளாக்க வாதம் போன்றவற்றில்குறிப்பிடத்தக்க சரியான புரித விழுவதைஇவ்வாறுதான் புரிந்து கொள்ள முடி
எனவே சமூக உருவாக்கமானது சிக்கலானது பதல்ல பிரச்சனை . இந்த வாசகத்தின் ஆழமான தும் , இந்த புரிதலை குறிப்பிட்ட ஒரு துறை ச ர்புடைய ஏனைய கட்டமைப்புகளையும் தழுவியத முக்கியமானது . இப்படிப்பட்ட ஒரு விரிவான புரி யும் அதில் முட்டி மோதிக்கொள்ளும் சமூக சக்தி கக் கூடிய விதத்தில் சில முடிவுகளை எட்ட முடிய ளில் வெற்றிமீட்டாத வரையில் புலிகளை மதிப்பிடு பிரச்சனைகளில் மட்டுமன்றி, புரட்சிக்கு அவசியம லும் வெற்றிபெற முடியாது .
இனி கட்டுரைகளுக்கு வருவோம். . . . புரட்சிக வது ? என்பதுபற்றி விரிவாக விவாதித்து தீர்வுக ரே வலியுறுத்தியிருந்தோம் . அந்த வகையில் புரட்சி வேறு முயற்சிகளையும் , எமது கடந்த காலப்போராட கடந்தகால சிந்தனை முறையிலும், வேலைமுறை க் கருதினோம் . அந்த நோக்கில் எழுதப்பட்டதே இக்கட்டுரை எழுதப்பட்டதிலிருந்து இப்போது உயிர் டம் முழுதாக ஓடிவிட்டது . இந்த இடைக்கால போவது " என்ற கோசம் அனேகமாக ஓய்ந்தே விட எதிர்பார்ப்புகள் ஓங்கி நிற்கின்றன . இவ்வாறே முன் வாய்ப்புகள்பற்றி ஒரளவு தர்க்க ரீதியான ஊகத்தின் அ ஆனால் இந்த இடைக்காலத்தில் அது அனேகமாக றல்களை தீர்த்துவிட்ட நிலையில் படிப் படியாக ஒ கட்டுரை எழுதப்படும்போது வெளிவந்துகொண்டு
44
 

றான புரிதலை எப்படியும் காத்தே வேண்டும் என் டி சமாளிப்பது என்பது தனி நபர்களான முன்னை * தமது துறைகளில் தாம் மேற்கொள்ளும் அணுகுமு ன முரணற்ற , முற்றிலும் உள்ளிணக்கமான உலகக் wið சமூக'உருவாக்கத்திலுள்ள ஏனைய கட்டமைப்பு வும் வளர்த்தெடுப்பதற்கு பதிலாக , தாம் மார்க்சியவாதி ளை ” தயாரிப்பதிலேயே இவர்களது ஆற்றல்கள் அதி ரில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்தவர்களும் நடப்பு புரிதலை காக்கும் கும்பலுடன் சேர்ந்து கொள் 5 சிக்கலானதாக புரிந்து கொள்வது தொடர்பான சம்பந்த வேணடியுள்ளது . கலை இலக்கியம் , பெண்ணிலை லை வெளிப்படுத்தும் சிலர் தேசிய வாதத்தில் இடறி
կմ) . '
என்ற வர்சகத்தை ஏற்றுக்கொள்வதா இல்லையா என் தார்ப்பரியீங்களை புரிந்து கொண்டுள்ளோமா ? என்ப ார்ந்ததாக மட்டுமன்றி சமூக உருவாக்கத்தில் தொட ாக வித்துச் செல்கிறோமா ? என்பதும் தான் இங்கு கலை எட்டுவதன் மூலம் , நாம் வாழும் சமூகத்தை களையும் புரிந்துகொண்டு இந்த மாற்றத்தில் பங்களிக் புமா என்பதே அக்கறைக்குரியதாகும் . இந்த முயற்சிக வது , தேசிய வாதத்தை புரிந்துகொள்வது போன்ற ான திட்டம் , மூலோபாயம் , என்பவற்றை வரைவதி
ரமாற்றை கட்டும் பணியை எங்கிருந்து தொடங்கு ாண வேண்டியதன் அவசியம் குறித்து நாம் முன்ன கர மாற்ற்ை கட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட பல் ப்டம் முழுவதையும் கூட மீள்மதிப்பீடு செய்து , எமது பிலும் இருந்து முறித்துக்கொள்வது அவசியம் என " தன்னியல்புவாதம். . . . " குறித்தகட்டுரையாகும் . ப்பு பிரசுரிக்கப்படுவதற்கிடையில் கிட்டத்தட்ட ஒரு வரு தில் பல மீாற்றங்கள் நடந்தேறியுள்ளன . " மக்களிடம் டது . அதற்குப்பதிலாக சமாதான முயற்சிகள் பற்றிய பு நாம் தன்னியல்பு வேலைகள் ஓய்ந்து போவதற்கான டிப்படையிலேயே இக்கட்டுரையில் பேசமுனைந்தோம் . நடந்தேறிவிட்டது . தன்னியல்பு வேலைகள் தமது ஆற் ய்ந்துபோகும் நிலைமையைஅடைந்துள்ளன . இந்த இருந்த பல பத்திரிகைகள் இப்போது அனேகமாக

Page 45
நின்று போயுள்ளன . அப்படியானல், தன்னியல்பு 6 என்ன ? என்ற கேள்வி எழவேசெய்கிறது . த ளமை உண்மைதான் ஆனால் நாம் எவ்வளவு கணக்குத்தீர்த்துக் கொண்டுள்ளோம் என்பது இன்று ஆற்றல்கள் தீர்ந்து ஓய்ந்து போயுள்ள இந்ததன்னி மையில் மீண்டும் தலைதுாக்காது என்பதற்கு எந்த புரட்சிகர மாற்றை கட்டுவதில் உறுதியாக இருப்பு வேலைமுறையுடனும் கணக்குத் தீர்த்துக்கொள் தோடு புரட்சியாளர்கள் உடனடிக் கரிசனைக்குரிய ட கால நலன்களைக் கருத்தில் கொண்டால் புரட்சி படிப்பினைகளை பெற்றுக்கொள்வது ஒரு வரலாறு களை மாற்றங்கள் இன்றி அப்படியே விட்டுள்ளோ
தன்னியல்பு வேலைகள் தம் ஆற்றல்களை தீர்த்து னர் மத்தியில் இதுவரைகாலமும் நடைபெற்ற அற் கள் முற்றாகவே நம்பிக்கையிழந்து போகும் நிலை நிலைமையில் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் அதிக சுமைகள் விழுவதை உணரமுடிகிறது .
தீவிரப்படுத்தப்பட வேண்டியதை உணர்கின்றோம் யல்பு வாதம் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளை மட வாதம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்களைப் பற்றி அ இந்த விடயம்குறித்து அதிகம் பேசமுடியவில்லை முறைகளிலும், ஊழியர் கொள்கைகளிலும் தன்னிய பாட்டுப் பணியும் , அணிதிரட்டலும் கூட அவற்றி க்கப்படாவிட்டால் இவை கூட தன்னியல்பின்பாற்ப நாம் அதிகம் அக்கறை எடுத்துக்கொண்டாக ே யில் கூறப்படும் கருத்துகள் இன்னமும் முழுமை றோம். . . .
. . . . ஒவ்வொரு ஆதிக்க வடிவமும் தனது இ பலப்பிரயோகத்தை மாத்திரம் நம்பியிருப்பதில்லை ங்களின் பாத்திரம் முக்கியமானது இந்த அர்த்தத்தில் ஒத்த , அதற்கு துணையான ஒரு பாத்திரத்தையே " சிவில் சமூகம் " பற்றியும் , அல்துாசர் " சித்தாந் க்க சக்திகள் பல புனைவுகளை , ஐதீகங்களை தொடர்புசாதனங்கள் மற்றும் பலதரப்பட்ட சித்தாந் லில் ஆதிக்க சக்திகளை ஒன்றுதிரட்டி , திடப்படுத் தமது சித்தாந்த ஆதிக்கத்திற்குள் கொண்டுவர6 க்க சித்தாந்தங்களின் பிடிக்குள் சிக்கியிருக்கும் வ

ாதம் பற்றிய ஒரு விரிவான கட்டுரையின் தேவை ர்னியல்பு வேலைகள் ஓரளவு ஓய்ந்துபோய் உள் நுாரம் தன்னியல்பு வாதத்துடன் பிரக்ஞைபூர்வமாக வரை பிரச்சனைக்குரியதாகவே உள்ளது . இன்று பல்பு வேலைகள் எதிர்காலத்தில் இன்னொரு நிலை உத்தரவாதமும் கிடையாது . மேலும் , நாம் ஒரு பின் எமது கடந்த கால சிந்தனை முறையுடனும் , வது என்பது தீர்க்கமான விடயமாகிறது . அத்
விடயங்களுடன் மட்டும் நின்றுவிடாது , நீண் கரமாற்றை கட்டுவதற்கான முன்முயற்சிகள் பற்றிய ]றுத் தேவையாகவும் உள்ளதால் இந்த விடையங்
f).
ஓய்ந்து விட்டமையானது , முன்னேறிய பிரிவி ப சொற்ப வேலைகளும் நின்றுபோய் , இந்த சக்தி பமையையும் தோற்றுவித்துள்ளது . இப்படிப்பட்ட என்பதில் உறுதியாயுள்ள சக்திகளின் தோள்களில் இந்த நிலையில் எமது முயற்சிகள் இன்னமும் . இங்கு , மக்களை அணிதிரட்டுவதில் தன்னி ட்டுமன்றி , அமைப்புப்பணிகளில் கூட தன்னியல்பு திகம் பேசியாக வேண்டியுள்ளது . இக்கட்டுரையில் இன்றைய வரலாற்றுத் தேவைகள் தாபன வேலை ல்பு நிலவுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் , கோட் ற்கு இணையான அமைப்புப்பணியுடன் இணை ட்டவையாக அமைந்து விடும் வாய்ப்புப்பற்றியும் வண்டியுள்ளது . இந்த வகையில் இக்கட்டுரை ப் படுத்தப்பட வேண்டியதாக உள்ளதை உணர்கி
ருப்பிற்கும், அதன் தொடர்ச்சிக்கும் வெறுமனே . இந்த நோக்கில் ஆதிக்க சக்திகளின் சித்தாந்த ஆதிக்கசித்தாந்தங்கள் வன்முறை இயந்திரத்தை ஆற்றி வருகின்றனர் . இந்த நோக்கில் தான் கிராம்சி ந அரசுயந்திரம் " பற்றியும் பேசுகின்றார்கள் . ஆதி உருவாக்கி அவற்றை தமது கட்டுப்பாட்டிலுள்ள ந நிறுவனங்களின் மூலம் விரிவாகப்பரப்பி , முத நி பலப்படுத்தவும் பின்பு ஒடுக்கப்பட்ட மக்களையே |ம் செய்கின்றார்கள் . ஒடுக்கப்படும் மக்கள் ஆதி ரையில் , ஸ்துாலமாக தாம் அன்றாடம் முகம்கொ
45
a
感

Page 46
டுக்க நேரும் ஒடுக்குமுறைகளையும் கூட சரியா யாதவர்களாக இருப்பர். தம்மீதான ஒடுக்கு முறை ற்றை சகித்துக்கொள்ளுமாறு அவ்வாறு சகித்துக் சித்தாந்தங்களின் பிடி இவர்களை நிர்ப்பந்தித்துக் கெ முறைக்குள்ளாகும் மக்கள் பிரிவினரும் குறிப்பிட்ட விடுவித்துக் கொள்வது என்பது , ஆதிக்க சித் விடுவித்துக் கொள்வதை முன்நிபந்தனையாக கெ ங்களின் புனைவுகளை எதிர்த்துப் போராடுவது
‘டதே " சிங்கள இனவாதம் தமிழ் தேசம் குறி
கட்டுரையாகும் .
தமிழ் தேசத்தின் முன்னேறிய பிரிவினர் புரட்சிகர லில் அவர்கள் தம்மை இந்த புனைவுகளில் இரு அதேவேளை இந்தப் புனைவுகளை தமிழ் தேசத்தி வந்தவர்களை அம்பலப்படுத்தியாகவும் வேண்டிய பாக இவர்களிடத்தில் காணப்பட்ட குறுகிய புரித யென ஏற்றுக்கொண்டு அவற்றைத் தாமும் சேர்ந்து பிற்போக்கு சக்திகளது கரங்களுக்கு சென்றடை தேசத்தின் இத்தனைகால இழப்புகள் , இடதுசாரிச திகளின் திமிர்த்தனம் மிக்க நிலைப்பாடுகள் போன்ற 'மதிப்பீடு செய்யாமல் இருப்பது வருந்தத்தக்கதே . இனங்கண்டு அவற்றிலிருந்து மீண்டுவரும் வ6 த்தை தொடங்குமாறு சிங்கள இடதுசாரிகளை உர மக்களை சாந்தப்படுத்தும் முயற்சிகளைமேற்கொன எந்தவொரு தீர்வையும் முன்வைக்க முன்பே அர கொண்டு தற்போதைக்கு திருப்தியுறுவதைத் தவிர பேசத்தொடங்கியுள்ளனர் .
கடந்த காலத்தில் சர்வதேச அளவில் மார்க்சியத்திற் யில் தேசியப்பிரச்சனையில் தாம் எடுத்த தவறான ன்றி மெளனம் சாதிக்கும் இவர்கள் கடந்தகாலத்தில் டியுள்ளோம் . இவற்றை மறுத்து , கடந்தகாலத்தில் வாக்கிய ஐதீகங்கள் அல்ல , விஞ்ஞான பூர்வமான இவர்களைக் கேட்கவிரும்புகிறோம் . அப்படிச் செ வசதி யின்மை தடையாக இருக்குமானால் அவ " உயிர்ப்பு " தயாராகவுள்ளது .
சமூக உருவாக்கம் என்பது சிக்கலானது என்ற க துறைகளுக்கும் விரித்துச்செல்ல வேண்டியதன்
46
 

க இனங்கண்டு அவற்றுக்கு எதிராக போராடமுடி ரகள் பற்றி போதிய விழிப்புணர்வு பெறாமால் அவ கொண்டிருப்பதை நியாயப்படுத்துமாறு , ஆதிக்க ாண்டிருக்கும். இந்த நிலையில் எந்தவொரு ஒடுக்கு ஒடுக்குமுறையிலிருந்து பெளதிகரீதியாக தம்மை தாந்தங்களில் இருந்து தம்மை ஆன்மிக ரீதியாக ாண்டுள்ளது . இந்த நோக்கில் ஆதிக்க சித்தாந்த அவசியமாகிறது . அந்த நோக்குடன் எழுதப்பட த்ெது கட்டமைத்துள்ள ஐதீகங்கள் " எனும்
மாற்றை அமைப்பதில் வெற்றி பெறுவதற்கு முத ந்து விடுவித்துக் கொண்டாக வேண்டியுள்ளது . னுள் பரப்பும் செயலை கடந்த காலத்தில் செய்து புள்ளது . கடந்த காலத்தில் தேசிய வாதம் தொடர் லுடன் கூடவே , இந்த புனைவுகளை உண்மை பரப்பியதும் , தேசியவிடுதலைப் போராட்டமானது ந்ததில் முக்கியபாத்திரம் ஆற்றியுள்ளது . தமிழ் களின் மோசமானபின்னடைவுகள் , சிங்கள இனவா ) இத்தனைக்குப் பின்பும் இவர்கள் தங்களை மீள்
சிங்கள தேசமானது தான் இழைத்த தவறுகளை கையில் தன்னை சுயவிமர்சனம் செய்யும் இயக்க ந்துவிப்பதற்கு பதிலாக இவர்கள் , போராடும் தமிழ் 1ண்டு வருகின்றார்கள். அரசு தேசியப்பிரச்சனைக்கு சு வழங்கும் தீர்வு ஏதுவானலும் அதனை ஏற்றுக்
தமிழ் மக்களுக்கு வேறுவழி கிடையாது என்று
கு ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்தோ , இலங்கை நிலைப்பாடுகள் குறித்தோ சுயவிமர்சனம் ஏதுமி ல் பரப்பிவந்துள்ள ஐதீகங்களை தோலுரித்துக் காட் தாம் பரப்பிய கருத்துகள் சிங்கள இனவாதம் உரு ா உண்மைகளே என்று நிரூபிக்க முடியுமாவென ய்ய அவர்கள் முன்வரும் பட்சத்தில் அதற்கு பிரசுர ர்களுக்கென சிலபக்கங்களை ஒதுக்கிக் கொடுக்க
ண்ணோட்டத்தை சமூகவுருவாக்கத்தின் பல்வேறு அவசியம் காரணமாக , கலை - இலக்கியத்தில்

Page 47
நிலவும் குறுக்கல்வாத புரிதல்கள் ஏற்படுத்து முயன்றுள்ளோம் . அதன் வெளிப்பாடுதான்
கும் . அத்தோடு புரட்சிகர அரசியல் நடவடி ஒன்றாக போட்டுக் குழப்பிக்கொள்ளும் தவறு ட்டு வருவதை அவதானித்துள்ளோம் . மு களும் அதிகரித்துச் செல்லும் இன்றைய நிை யறுத்துக் கொள்ளும் நோக்கில் இது அவசி
இறுதியாக , ஒரு பத்திரிகை தான் முன்6ை ஊன்றுவதற்கு அது கிரமமாகவும் , அடிக்க கவே ஒரு ஆரோக்கியமான விவாதத்தையுட இன் வருகை இந்த அர்த்தத்தில் மிகவும் காட்டி உள்ளனர் . இதற்கு மேல் நாம் வழ டுத்த மாட்டாது எனவும் புரிகிறது . எத்தை ஈடுசெய்யலாம் எனவும் புரிந்து கொண்டுள்ே
ஏற்கனவே வெளிவந்த * உயிர்ப்பு' பிரதிகள் வேண்டுவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்பு முகவரி

தும் சில பிரச்சனைகள் குறித்து கேள்விகளை எழுப்ப " அழகியலும் அரசியலும். . . . “ என்ற கட்டுரையா டிக்கைகளையும் கலை - இலக்கிய முயற்சிகளையும் நுகளும் முன்னேறிய பிரிவினர் மத்தியில் அடிக்கடி ஏற்ப pன்னேறிய பிரிவினர் இடத்தில் குழப்பங்களும் , சோர்வு லயில் புரட்சியாளர்கள் தமது பணிகளை கறாராக வரை சியமானதும் கூட .
வத்துச் செல்லும் கருத்துக்களை சமூகத்தில் ஆழமாக டியும் வெளிவருவது அவசியமானது . இதன் மூலமா ம் நாம் நடாத்தமுடியும் , இதுவரைகால " உயிர்ப்பு " மோசமாக இருப்பதை அக்கறை உள்ளபலரும் சுட்டிக் ங்கும் எந்த வாக்குறுதிகளும் வாசகர்களை திருப்திப்ப ன தான் சிரமங்கள் இருப்பினும் இதனை செயல்மூலமே
by
O ஆசிரியர் குழு
பல்வேறு நெருக்கடிக்களுக்கு மத்தியில்
" உயிர்ப்பு " வெளிவருகிறது . உயிர்ப்பின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பை - நிதி உட்பட - எதிர்பார்க்கின்றோம்.
UYIRPPU BM BOX 4002
LONDON WCIN 3XX
47

Page 48
அமைப்புக்கள் எந்து போய்விட்டன. விடுதலிை, சமூ ஆனால் புவிகள் தான் தலைமை இடத்தை பிடித்துக் ெ Wேட்டத்தை ஆரோக்கியமாக முனினெடுக்கிவிப்கிை பிறகு பார்த்துக்கொண்Vர் என்று சொல்லி தாம் ! நிலையிழ் விடுதலைப் Wேட்டத்தை சமூகத்திலுணர்கி
எப்படி முண்னெடுக்கRMம் எண்ற விW நீண்ட காலமா, ஆஇல் வந்த கட்டுரைகள் ஓர் விக்கத்தை தரமுயல்கி
நீதிதி துேம் முதனின் தனத்துக்கு வருங்கள் எண் செய்ய
வை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் புவிகள்தர் எண் உருகிாக்கிக் கூடது. அதைவிட்டு இண்வி அரசுடன் கூட்டுச் செண்றது. புவிகWை ஒழித்துக் கட் பெறலாம் என்று நினைக்கிறார்கனாரி அண்டது பின் மு என்று கனவு காணர்கிறார்களா? இந்த சூழப்பங்களிக்கு கே கட்டுரை தெளிவான பதிலைத் தர முர்சிக்கிறது. ஊதாரித்தனமாக்கதுை பற்றியும் பேWட்ட சக்திகள்ை யும் குறித்து ஒரு விளக்கத்தையும் தருகிறது. ஆன முன்னெடுப்பது பற்றிய துேமான விளக்கத்தை கட் கவனர் எதிப்பீர்கள் என நம்புகிறேனர்.
கொர்வதற்கு புதிதாக எண் இருக்கிறது. மாவோ முர எண்Vர் தெரிந்த விடயம். மார்க்சிwம் மிகத் தெளிவ புதிதுகளை மWக்சியத்துடன் மீேட்டுக் குழப்புவது உயிர்ப்பூர் ரண் குழப்ப வேலையில் ஈடுபடுகிறது.
A8
 
 
 

முகமற்றும் என்று கணக்க பேகிவிட்டர்கள் காண்டுள்ளWகள் அவர்களும் தேசவிடுதலைப் 1. தமிழ் மக்கனின் சமூகப் பிரச்சனைகள்ை நினைத்ததை எண்ார் செய் கணி. இந்த ர பிரச்சனைகனிந்து தீர்வுகாணக் கூடியதாக கவே எனக்கு இருந்து வருகிறது. உயிரிப்பு ஐது. ஒரு நம்பிக்கை கீற்றாகவும் உள்ளது.
விக் கோட்பாட்டுப் புரிதம் எண்பதெரிம்சார்
று திடன் கூடிக்குவிதமிழ் மக்களின் அரசி வறு விண்ணப் புவினை விட சரியான அமைப்பை காஷ் ஆதிwயங்கWையூர் செய்யூர் சிங்கன் ப்டிவிட்டு அரசிடம் இருந்து உரிமைகனைப் முதலில் இருந்து கிங்கள அரகடன் தேசிMம் iச விதவைப் போட்டமும் அரசியலும் எண்ற
அத்துடன் எடிது தேசத்தின் வணங்கள்ை Wேட்டத்தில் இருந்து அணினியமாக்குவதை ஜர் சரிwன தேசிய விடுதலை இயக்கத்தை திரை கொண்டிருக்கவில்லை. இதில் கூடிய
அமைப்பியர் Mதர் எண்ற Aெரிப் புரிந்து ண்பாடுகள் பற்றி மிக தெளிவாக கூறிவிட்டரீ.ே ாக அனைத்தையும் தெளிவுபடுத்திவிட்டது.
மார்க்கி விரோதச் செயலெண்ரே கருதிMர்.
O Prešo — 5, caf? 95

Page 49
s2/60000 கின்றேன். படித்துப்பார்க்கும் போது ஒன்றுமே பி. இரணடைபடிக்கும் போது முன்னய பகுதி எத்தகைய சிந்தனைகளாயினும் நடைமுறையோடு புரிதலைத் தரும் அந்த வகையில் கட்டுரை ஓரள
ஈழத்து குறித்த சிந்தனைகளை முதலில் அறிமுகப்படுத்த இலங்கை தமிழக குழலில் புதிய சிந்தனைகளை முயற்சியை ஒப்பிட்டால், நடைமுறை ታዘfi፱ தருகிறது எனலாம். எப்போதும் புதிய சிந்தனைகை ஓரளவு முன்னேறியே உள்ளது எண்பதையும்குறிப்பிட
அமைப்பியல் வாதம் எண்றெல்லாம் வளர்ச்சியுற்றுள்ள சிந்தனையை இங்கு முன்னெடுப்பது 6766/67 .மொழியியலில் ஓரளவு செல்வாக்குச் செலுத்த சமூகப் பிரச்சனைக்கும் தீர்வு காணும் 65/7Z l கேள்வியையும் எழுப்ப வேண்டியுள்ளது.
ஜேகுலனர்
உயிர்ப்பும் இதில் கவனத்தை செலுத்தியிருந்தது. கைவிட்டுள்ளனர். நீங்கள் ஏன் இம்முயற்சியில் மீண்டு
இண் கூடிய நிலமைகள் அற்று எங்கும் நம்பிக்கைமீனங்கள் உயிர்ப்பும் புதிய தேடல்கள் எண்றெல்லாம் கூறிக்கெ காவிக்கொண்டு வருவது தான் வேதனையளிக்கிற மார்க்கிய விரோதக் கருத்துக்களை பரப்புவதை நிறுத்தி போராட்டத்திற்கு செய்யும் பெரிய பங்களிப்பாக இரு
0 உயிர்ப்பு - 5, ஆனி 95
 
 
 
 
 

பியல் வாதம் பற்றி இப்ப தாண் கேள்விப்படு படவில்லைத்தாண். இருப்பினும் பகுதி கொஞ்சம் விளங்குகிறது போல் உள்ளது. இணைத்துப் பார்க்கும் போது கூடுதலான வு விளக்கத்தை தர முற்படுகிறது.
அரசியற் குழலில் அமைப்பியல் 'வாதம்
முற்படுவது வரவேற்கக் கூடியதே.
அறிமுகப்படுத்தும் குழலுடன் இம் த தெளிவை கூடுதலாக இக் கட்டுரை ள தெளிவாக கூறுவதில் ஈழத்துச் குழல் -áMLC.
அமைப்பியல்வாதம் கைவிடப்பட்டு பின் து. இப்படியிருக்கையில் கலாவதியான வு பொருத்தமானதோ தெரியவில்லை. 7ய அமைப்பியல்வாத சிந்தனையை முழுச் 7-7545 675/76lfog/ Ffluravs/7 67aio
பிகளை சரியாக மதிப்பீடு செய்ய வேண்டுமென்ற கு ஆரம்பத்தில் எல்லோரிடமும் காணப்பட்டது. ஆனால் இன்று பலரும் இம் முயற்சியை ம் கவனத்தை குவித்துக் கொள்ளக் கூடாது.
று சர்வதேச நிலமைகள் கூட நம்பிக்கை தரக் சோர்வுகள் நிலைபெற்றுள்ளன. இன்நிலையில் ண்டு மோசமான திரிபுவாதக் கருத்துக்களை து. இத்தகைய திரிபுவாதக் கருத்துக்களை, விடுங்கள் இதுவே தமிழ் மக்களின் விடுதலைப் 5கும,
49

Page 50
வ குறித்து . . .
புரட்சிகர மாற்றை உ( தன்னியல்புவாதம் ஏ
இடையூறுகள்
முன்னுரை :
தமிழீழ போராட்த்தில் எழுந்துள்ள நெருக்கடிகளைக் கடந்து போராட்டத்தை புரட்சி கரமாக முன்னெடுக்க வேண்டும் என்ற அக்கறை, போராட்டத்துடன் தொடர்புடைய புரட்சிகர முற்போக்கு சக்திகளிடையே பொதுவாக இன்று காணப்படுகிறது.
என்பது பற்றி இந்த சக்திகள் தமக்கிடையே விவாக விவாதித்து, தீர்வுகாணவில்லை. இதனால் பல்வேறு தனிநபர்களும், குழுக்களும் "நாம் சும்மா இருக்க
தமது புரிதலுக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவகையில் சில பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.
கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வந்த பணிகளின் விளைவுகள் திருப்திகரமாக இல்லையென்பது இன்று உணரப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு தனிநபர்களிடத்திலும், குழுக்களிடையிலும் நம்பிக்கை வரட்சி, அக்கறை மின்மை போன்றவை உருவாகி, எங்கும் தேக்கமும் சிதைவும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இப்படிப்பட்ட ஒரு நிலையில், ஒரு புரட்சிகர மாற்றை உருவாக்கியே தீருவது என்பதில் தொடர்ந்தும் உறுதியாக இருப்ப வர்கள் தமது கடந்தகால முயற்சிகள் பற்றி ஒரு விரிவான பரிசீலனையை மேற்கொண்டு , தமது சிந்தனை முறைகளையும் வேலைமுறைகளையும் சீர் செய்து கொள்வது இன்றைய அவசர தேவையாக எழுகிறது . அந்த அக்கறையில் மேற்கொள்ளப்படும் ஒரு எத்தனிப்பே இந்த பரிசீலனையாகும் .
புரட்சிகர மாற்றை உருவாக்குவது என்ற அக்கறை
50

ருவாக்கும் முயற்சிகளில் ற்படுத்தும் பற்றிய ஒரு பரிசீலனை
47%aeoaf
இப்போதுதான் முதன் முதலாக எழுந்த ஒன்றல்ல. 1980 களின் பிற்பகுதியில் இருந்து பலதடவை இந்த அக்கறை தீவிரப்பட்டதுண்டு. 1970களின் முற்பகுதி மிலும் 1970 பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதிகளிலும் 1985 இல் போராட்டம் நெருக்கடிக்குள்ளாவது தெரி ந்ததும், 1990களின் தொடக்கத்திலும் இந்த அக்கறை தீவிரமாக வெளிப்பட்டதுண்டு. ஒவ்வொரு கட்டத்திலும் இந்த கோசத்துடன் வெளிப்பட்டவர்கள், தாம்தான் அந்த காலகட்டங்களின் உண்மையான புரட்சிகர மாற்றை உருவாக்க முனைவதாக கூறிக்கொண்டுதான் புறப்பட்டார்கள். இப்படிப்பட்ட பல்வேறு முயற்சிகளும் உண்மையான ஒரு புரட்சிகர மாற்றை உருவாக்கி விடவில்லை யென்பது ஒரு புறமிருக்க , இன்று 1995 இல் புரட்சி கரமாற்றை பற்றிப் பேசுபவர்கள் என்ன அர்த்தத்தில் இதனைப் பேசுகிறார்கள் என்பது முக்கியமானது . இன்று நாம் புரட்சிகர மாற்றை உருவாக்குவது பற்றிப் பேசும் போது பேரினவாத அரசிற்கும் , புலிகளுக்கும் மாற்றாக மட்டுமின்றி , எமது கடந்தகால முயற்சிகளுக்கு மாற்றான ஒரு வழியைப்பற்றிப் பேசுகிறோம் . இது தவிர்க்கமுடி யாமல் எமது கடந்தகால சிந்தனை முறைகளிலி ருந்தும் , வேலைமுறைகளிலிருந்தும் முறித்துக் ’கொள்வதை முன்நிபந்தனையாக கோருகிறது . இந் த அக்கறையானது கடந்தகால போராட்டத்தையும், முற்போக்கு, புரட்சிகர பிரிவினது செயற்பாடுகளை யும் மீள்மதிப்பீடு செய்யமாறு வேண்டி நிற்கிறது.
1990 இல் தொடங்கப்பட்ட அச் து கடந்த காலத்தில்
அமைப்புக்கள் மக்களை நிராகரித்ததின் ஒரு படிப்
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

Page 51
பிணையாகவும் அன்றைய குறிப்பான வரலாற்றுச்
迪 & J. ம் சிறு பத்திரி ம் அவற்
தொடங்கியது . மக்களின் ஒரு பிரிவினர் புலிகளைத் தொடர்ந்தும் ஆதரிப்பதற்கு புலிகளின் மோசமான அம்சங்கள் பற்றி மக்களிடமுள்ள அறியாமையே காரணம் எனக்கருதிய பலரும் புலிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டினார்கள். "மக்கள் மத்தியில் செல்வோம்" "புலிகளை அம்பலப்படுத்துவோம்" "பாசிசம் ஒழிக"
என்பவையே அன்றைய பிரதான கோசங்களாயின.
தெளிவான இலக்கு நோக்கிய நன்கு திட்டமிட்ட செயற் பாடுகள் என்பதற்குப் பதிலாக பல்வேறு குழுக்களும் சிதறிய நிலையில் இருந்து கொண்டு கிட்டத்தட்ட ஒரேவிதமான வேலைகளை தமது சக்திகளுக்கு உட்பட்ட விதத்தில் சிறிய அளவில் செய்யத் தலைப் பட்டன. இந்த முயற்சிகள் ஆரோக்கியமான விளைவு களை இதுவரையில் ஏற்படுத்தவில்லை. பல தனிநபர் களதும் குழுக்களதும் முயற்சிகள் பயனற்றுப் போவ தான ஒரு உணர்வு பரவலாக தோன்றியுள்ளது. மக்கள் எமது கருத்துக்களை செவிமடுப்பதைவிட வேறுபல விடயங்களில் மூழ்கிவிடுகிறார்கள், இன் றைய அவசரப் பிரச்சனைகள் பற்றி உணராமல் இருக்கிறார்கள், அல்லது புலிகளைத் தொடர்ந்தும் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள், குறைந்த பட்சம் இந்த குழுக்களுக்கு இடையிலாவது ஒரு விவான புரிதல் ஏற்பட்டு, அவை ஒன்றாக திரண்டு பலமான சக்தியாக உருவாவதும் கூட சாத்தியப்படவில்லை. அதுமட்டுமன்றி சிறிய குழுக்கள் கூட தம்மளவில் தொடர்ந்தும் ஒரு குழுவாக இருப்பதும்கூட பிரச்ச னைக்குரியதாகி விடுகிறது. குழுக்களினுள் சிதைவும், நம்பிக்கை வரட்சியும் நிலவுகிறது. இது தவிர்க்க முடியாதவாறு மக்களது புரட்சிகர ஆற்றல் பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்தி விடுகிறது. இன்றுள்ள
மீள் மதிப்பீடு செய்வதும் அவற்றை மாற்றியமைப்ப தும்.உடனடித் தேவைகளாகின்றது.
மக்களிடம் போவது என்பதன் உண்மையான
தார்ப்பரியம் என்ன ? ஏன் போகிறோம்? மக்களின் எந்தப்
(6.
0 aaw - 5, aan 95

ரிவினரிடம் போகப்போகிறோம் ? மக்களிடம் கொண்டுபோக ' எம்மிடம் என்ன இருக்கிறது ? மிழீழ விடுதலைப்போராட்டமா ? ஐக்கியப்பட்ட ரட்சியா? எமது எதிரி யார்? புலிகளா? குரீலங்கா அரசா? இந்திய அரசா? ஏகாதிபத்தியமா? இது போன்ற Nடிப்படையான நிலைப்பாடுகளில் கூட எம்மிடையே பாதிய தெளிவும், பொதுவான விளக்கமும் கிடை ாது. முன்பெல்லாம் முடிந்த முடிவாக இருந்த தமிழீழம்தான் தமிழர்களுக்கு ஒரே தீர்வாகும்" ன்ற நிலைப்பாடு கூட இப்போது சர்ச்சைக்குரிய ாக்கப்பட்டுள்ளது . ஏனைய விடயங்களில் கூட டந்த காலத்தில் எமது பார்வைகள் மிகவும் மோச ானவையாக இருந்துள்ளன . எமது சொந்த ஆத்ம திருப்திக்காக ஏதாவது செய்வதானால் இந்த கள்விகள் தீர்க்கமானவை அல்லத்தான் . ஆனால் ரு புரட்சியை செய்து முடிக்க வேண்டும். இன்றுள்ள நிலைமைகளுக்கு ஒரு புரட்சிகர மாற்றை கொண்டு ரவேண்டும் என்பதில் நாம் உண்மையிலேயே இதய த்தியுடன் செயற்படுவதாயின் இவை தட்டிக்கழிக்க pடியாத தீர்க்கமான கேள்விகளாகும் . ப்படியான கேள்விகள் எழுந்தவுடனேயே " மக்க டம் போவது ' என்ற கோசத்தின் கீழ் ஒன்றுபட்டி ப்பவர்கள் பல கூறுகளாக பிந்து விடுவர் . இந்த டிப்படையான விடயங்களிலேயே எம்மிடையே ஆழமான புரிதலும் பொதுவான விளக்கமும் இருந்த ல்லை. பலரிடத்தில் இவை தொடர்பாக திட்ட ட்டமான நிலைப்பாடுகளே கிடையாது. இப்படிப்பட்ட 5ள்விகள் எழுப்புவர்களையே ஒருவித ஏளனமாக ர்க்கும் நிலையும் இருந்ததுண்டு. இப்படிப்பட்ட லைமையில் மக்களிடம் போவதன் நோக்கமென்ன? மாசமான கருத்துக் குழப்பங்களை மக்களிடம் காண்டு போவது மக்களின் விழிப்புணர்வை திகரிக்க, மக்களைப் பலப்படுத்த, அவர்களை
னிதிரட்ட உதவப்போவதில்லை . மக்களை மேலு குழப்பியடித்து அவர்களை நம்பிக்கையிழக்கச் ய்யும் வேலையைத்தான் இது செய்து முடிக்கிறது.
, ஏதோவொருவிதத்தில் மக்களிடம் கருத்துக் ளை கொண்டு போவதிலும், அவர்களை அணி ட்டுவதிலும் வெற்றி பெற்று விட்டதாகவே வைத் க் கொள்வோம் இவ்வாறு அணிதிரட்டப்பட்டவர்
51

Page 52
விவரச் குறித்து . . .
களை எவ்வாறு வழிநடத்தப் போகிறோம், அதற் அவசியமான தாபனம், திட்டம், மூலஉபாயம், தந் ரோபாயம் என்பன எம்மிடத்தில் இருக்கின்றனவா இவையெதுவுமே இல்லையானால் அதற்கு எண் அர்த்தம் ? பிரக்ஞைபூர்வமான செயற்பாடு, கோ பாட்டுரீதியிலான வழிகாட்டுதல் இல்லையென்பது தானே? அதாவது, நாம் ஒவ்வொருவரும் மன போன போக்கெல்லாம் சிந்திப்பதும், செயற்படுவது என்பதுதானே அர்த்தம் . இத்தகைய தன்னியல் வாதம் தானே எமது போராட்டத்தில் இன்று வை மில் ஓங்கி நிற்கிறது. கடந்த காலத்தில் போராட் த்தை நெருக்கடிக்குள் இட்டுச் சென்றதிலும் தன்ன யல்புவாதத்திற்கு முக்கியமான பாத்திரம் இருக்கிறது
பாசிசமும் " தன்னியல்புவாதமும்
கடந்த காலத்தில் நல்லெண்ணம் கொண்ட பல பல்வேறு அமைப்புக்களிலும் இருந்தார்கள். ஆனா இவர்களையெல்லாம் மீறி இந்த அமைப்புக்களி அராஜகம்’ மேலோங்கியது எப்படி? தமிழ் சமூகத்தி அதிலும் குறிப்பாகயாழ்பாண சமூக உருவாக்க "தினுள் மேலோங்கி யிருக்கும் பலவிதமான குறுகி வரையறுக்கப்பட்ட பார்வைகளையும் , சாதி , சீதனம் சொத்துசேர்ப்பு , படிப்பு , அந்தஸ்து போன்ற ப விதமான தப்பெண்ணங்களையும் கடந்து 15 அ லது 16வயது இளைஞர்கள் போராட்டத்தில் குதிப் தனால் அவர்களின் மத்தியில் கணிசமான சமூ அக்கறை , தியாகமடணர்வு , அர்ப்பணிப்பு மனோபாவ போன்றவை இருந்திருக்க வேண்டும் என்று யா( மே எதிர்பார்ப்பள் . இப்படிப்பட்டவர்களுக்குள் இன் இந்த மிருகத்தனம் எப்படி உருவானது ?
புலிகளின் ' பாசிச ' போக்குகளை இனங்கான பதும் அதற்கெதிராக செயற்படுதும் வரலாற்றி இப்போதுதான் முதன்முதலாக தொடங்கப்பட்ட நட டிக்கை என்பதில்லை. எமது போராட்ட வரலாற்றி புலிகளின் பாசிசத்தை ஒழிக்க பல்வேறு சக்திகளு பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன இந்த வகையில் புலிகளின் பாசிசத்தை ஒழிச்
52

விரும்புவர்கள் இந்த நடவடிக்கைகளை ஒரு தட வைதிரும்பிப்பார்த்து அவற்றிலிருந்து முக்கியமான சில படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வது அவசியமா னதாகிறது. 80களின் ஆரம்பதிலேயே புலிகளின்
கடந்த காலத்தில் நல்லெணணம் கொண்ட பலர் பல்வேறு அமைப்
(மோேங்கியது எப்படி ? அமைப்பொன்றைத் தொடங்கினார்கள். தனிநபர் பயங்கரவாத்தை நிராகரிப்பது குறித்தும், மக்களை அணிதிரட்டி போராடுவதன் அவசியம் குறித்தும் நிறையவே பேசினார்கள். ஆனால் சில வருடகாலங் களில் இந்த புதிய அமைப்பானது மக்களுடனான உறவுகளிலும், தாபன அகவுறவுகளிலும், புலிக ளிலும் பார்க்க மிகவும் மோசமானவர்களாகவும் (வதை முகாம்களை தமிழீழபோராட்டத்தில் அறி முகம் செய்தவர்களே இவர்கள்தான்) போர்க்குணா ம்சத்தில் (எதிரியுடனான போராட்டத்தில்) புலிகளை விட மிகவும் பின்தங்கியவர்களாகவும் ஆனார்கள்.
பிற்காலத்தில், புலிகள் சக அமைப்புக்களை தடை செய்தபோது, சில அமைப்புக்கள் இந்தியப்படையின் உதவியுடன் அராஜகத்தை ஒழிக்கவும், தமிழ் மக்களுக்கு அமைதியை, ஜனநாயகத்தை கொண் டு வரவும் முயன்றார்கள். ஆனால் இவர்கள் தமது நோக்கத்தில் வெற்றி பெறாதது மட்டுமல்ல , கூலிப்
றும் மறையாத அவப்பெயர்களையும் சம்பாதித்து தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டனர். இப்போது இன்னும் சில அமைப்புக்கள் எதிரியுடன் சேர்ந்து புலிகளை ஒழிக்க, ஜனநாயகத்தை மீட்க() முயல் கிறார்கள். இன்று இலங்கையில் புலிகளை மாத்தி ரம்தான் விமர்சிக்க முடியாது என்பதில்லை. இந்த ஜனநாயக சக்திகளையும் கூட யாரும் விமர் சிக்க முடியாது. கடந்த காலத்திலும் புலிகளிடத்தில் மாத்திரமன்றி கிட்டத்தட்ட ஏனைய அனைத்து அமைப்புக்களிலும் ஜனநாயக விரோத போக்குகள் காணப்படவே செய்தன.
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

Page 53
அராஜகத்தை ஒழிக்க முற்பட்டவர்கள், தாமே இப்படிப்பட்ட அராஜக சக்கிகளக மாறியது எப்படி? என்ற கேள்வியை எழுப்புவது இங்கு முக்கியமானது. இது இன்றைய பாசிசத்தின் ஊற்று மூலங்க ளையும் பற்றிய தேடலை வலியுறுத்துகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்று தோன்றியுள்ள நெருக்கடிகளை உண்மையிலேயே களைய விரும்பும் யாருமே, முதலில் இந்த அராஜக போக்குகள் தம்மளவில் மீண்டும் தோன்றாது என்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்வது முன்நிபந்தனையானதாகிறது .
புலிகளின் பாசிசத்திற்கான ஊற்று மூலமானது அவர் களது அரசியலில் இருக்கிறது. தவறான உலகக் 'கண்ணோட்டம் தவறான கோட்பாடு, தவறான அர சியல் நிலைப்பாடு, தவறான ஊழியர் கொள்கை, தவறான தாபன வேலை முறைகள் என்வையே இந்த பாசிசத்தின் ஊற்று மூலமாகும். புலிகளின் பாசிச த்தை 'உண்மையிலேயே ஒழிக்க விரும்பும் எவரும் முதலில் புலிகளின் தவறான அரசியலுடன் முறித்துக் கொள்வது அவசியமானது. ஆனால் கடந்த காலத்தில் புலிகளின் அராஜகத்தை முறியடிக்க முனைந்த பலரும் இந்த அராஜகத்திற்கான ஊற்று மூலத்தை புலிகளின் அரசியலில் காணாமல் , புலிகளின் தலைமையில் இருந்த சில தனிநபர்களில் கண்டா ர்கள். இதன் விளைவாக இவர்கள் குறிப்பிட்ட சில நபர்களிடமிருந்து தம்மை முறித்துக்கொண்டார் கள். ஆனால் புலிகளின் அதே தவறான அரசிய லை தொடர்ந்தும் முன்னெடுத்தார்கள். இந்த தவ றான அரசியலானது அவர்களின் நல்லெண்ணங் களையும் மீறி, அவர்கள் விரும்பாவிட்டாலும் கூட திரும்ப திரும்ப அதே தவறுகளை இழைக்குமாறு செய்கிறது. எனவே புலிகளின் ’பாசிசத்தை ஒழிப் பது என்பதற்கு ஒரு சரியான மாற்று அரசியலை பிரக்ஞைபூர்வமாக நிலைநாட்டுவது முன்நிபந்த னையாகிறது.
தமிழ் சமூக உருவாக்கமானது ஒரு வளர்ந்த முதலாளிததுவ சமூகமல்ல. முதலாளித்துவத்தி ற்கு முந்தைய பல கலாச்சார நடைமுறை , விழு மியங்கள் தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்து வனவாக உள்ளன. ஜனநாயக விழுமியங்கள் தமிழ்
ங்
0 2zing - 5, égan 95
 

முகத்தில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. லங்கையிலேயே பொதுவாக பூர்சுவா ஜனநாயக க்திகள் என்று கூறப்படக்கூடிய சக்திகள் எதுவும் டையாது. இருக்கும் கட்சிகள் எதிலும், பொது ான அரசியல் செயற்பாடுகளிலும் ஜனநாயக நடை றைகள் முரணற்று பின்பற்றப்படுவது கிடை து. தமிழ் சமூகத்தில் சமூக அளவில் சாதி ம் போன்ற ஜனாயகவிரோத செயற்பாடுகள் பகிர கமாகவே நடைமுறையில் உள்ளன. மேற்சட்டை
కొని BRIAGISTRFFSB
8&#':வ "மூகமல், முதலாளித்துவத்
முறை5விழுமிபு
ளவுஸ்) அணிந்த தாழ்த்தப்பட்ட பெண்ணின் ட்டையை உயர் சாதியினர் கொக்கைத்தடியால் கிரங்கமாகவே கிழித்தெறியும் அளவுக்கு எமது முக நடை முறைகள் மிகவும் ஜனநாயக விரோ Dானவை. எமது குடும்ப அமைப்புகள் கூட னநாயகபூர்வமானவை அல்ல. தந்தை, தாய், ,
di SOSIuluq sßsoso6)ssos ( Hierarchial der ) எமது குடும்பங்களில் காணப்படுகிறது ங்கு ஒரு குடும்ப அங்கத்தவரது தனிப்பட்ட டயங்களில் கூட அவரது பங்குபற்றலும் சம்மத ம் இன்றி அதிகாரப்படிநிலையில் அவருக்கு லேயுள்ள ஒருவரால் தீர்மானிக்கப்படுவது வ சாதாரணமானது . இவ்வாறே பாடசாலை , கோ ஸ் போன்ற அனைத்து நிறுவனங்களுமே ஜனநாயக ழமியங்களுக்கு எதிராக செயல்படும் ஒரு சமூ சூழலில்தான் இந்த விடுதலைப்பேராட்டமும் டபெறுகிறது . இந்தப்போராட்டத்தில் தோன்றும் தவொரு நிறுவனங்களிலும் அமைப்பிலும் ஜன பகமானது தானாக தன்னியல்பாகவே நடைமுறை வரமாட்டாது. எமது போராட்ட அமைப்புக க்குள் ஜனநாயகமானது பிரக்ஞைபூர்வமாகவே ன்னேடுக்கப்பட வேண்டும் . எங்கெல்லாம் தன்
53

Page 54
தண்/wwதர் குறித்து. . . .
னியல்பு வாதம் ஓங்கி நிற்கிறதோ, அங்கெல்லாம் அமைப்புகுள் ஜனநாயக விரோதப்போக்குகள் ஓங்கி நிற்கவே செய்யும் . இதனால்தான் எமது போராட் டத்தில் தோன்றிய அனேகமான எல்லா அமைப்பு களிலும் அராஜாகப்போக்குகள் ஓங்கி நின்றன . இந்த அராஜகப் போக்குகளின் ஒரு கடைக் கோடி ( Exteme ) வடிவமே இன்றைய பாசிசம் ஆகும் . எனவே பாசிசத்தை ஒழிப்பதற்கான போ ராட்டமானது, பிரக்ஞை பூர்வமான செயற்பாட்டின் அத்தியாவசிமான தன்மையை - அதாவது தன்னி யல்புவாதத்துடன் கணக்கு தீர்ப்பதை - முன்நிபந் தனையாக கோருகிறது.
மங்களும் புரட்சிகர தIனமும் :
ஒரு புரட்சியாளர் என்பவர் நல்லெ ண்ணங்களை கொண்டவராக இருக்கவேண்டும் . சமூகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு மக்களை நேசிப்பது அநீதிகளை கண்டு கொதித்தெழுவது சமூகமாற்ற த்திற்காக தன்னை அர்பணிப்பது செயற்படுவது;
குள் அடங்கும். ஆனால் ஒரு சமூகப்புரட்சி என்பது அவரது மனத்தினுள் நடந்தேறுவதல்ல சமூகம் என்பது அவரது மனத்திற்கு வெளியே இருப்பதா கும் . எனவே இந்த
ஏற்படுத்தி முடிப்பத ற்கு இந்த நல்லெண் "விணங்கள் மட்டுமே
போதுமானதல்ல . புற நிலையான சமூகம் ே
பற்றியும் அதன் இயங்கு விதிகள் ப அதில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் பற்றியும் , அதற்கான வாய்ப்புக்கள் பற்றியும் , அந்த மாற்றங்களை ஏர் படுத்துவற்கான சக்திகள் பற்றியும் அதற்கான வழி முறைகள் பற்றியும் ஒருவிவான புரிதலை அவர் பெற்றிருக்க வேண்டும் . அதாவது இது விவான கோட்பாடுகளின் தேவையை காட்டுகிறது அத்து டன் தான் விரும்பும் மாற்றத்தை தாம் வாழும்
54
 

சமூகத்தில் நிகழ்த்தி முடிப்பதற்கு புரட்சியாளர்கள் தமது எண்ணங்கள், செய்கைகள், முயற்சிகள் போன் ந அனைத்தையும் ஒன்றுபடுத்தி செயற்படுத்துவதும் அவசியமானது . இந்த ஒன்றுபடுத்தலின் எப்துால மான வடிவமே தாபனமாகும் . எனவே ஒரு புரட்சி பாளர் தன்னிடமுள்ள நல்லெண்ணங்களுடன் கூடவே ஒரு புரட்சிகர கோட்பாட்டையும் , புரட்சி கர தாபனத்தையும் பெற்றுள்ள போதே தனது நல்லெண்ணங்களை புறநிலை யதார்த்தமாக மாற்று
வது சாத்தியமாகும் .
பாசிசம் ஒழிக’ என்பது மந்திரச் சொற்களல்ல : அதனை நாம் கூறியதும் பாசிசம் துாள்களாக சிதறிவிட அல்லது மக்கள் தாமாகவே கிளர்ந் கெழுந்து ஒரே மூச்சில் பாசிசத்தை ஒழித்துவிட: பாசிசத்தை ஒழிப்பது என்பது நீண்டதும் கடுமை மானதுமான ஒரு போராட்டத்தினூடாக மட்டுமே சாத்தியப்படும் பாசிசத்தை ஒழிக்க வேண்டுமானால் கோட்பாட்டுரீதியான , அரசியல்ரீதியான , தாபனியான, இராணுவரீதியான ஆழமான , கடினமான விடாப்பிடி யான முயற்சிகள் அவசியமானவை . பாசிசத்தின் சமூகவேர்கள் பற்றியும் , அதனை ஒழிப்பதற்கு செய் தாக வேண்டிய பணிகள் குறித்தும் தெளிவான புரிதலைப் பெறுவதும் , அவற்றை பிரஞைபூர் வமாக, விடாப்பிடி ஒ: யாக செய்து முடிப் ညှိုး பதும் அவசியமா
லுடன் மாத்திரமே இதனை செய்து முடி littled fish (PLILLs), தமிழ் மக்கள் இன்று புலிகளை ஆதரிப்பதற்கு பல காரணங்களை கூறலாம். புலிகளின் உண்மை யான தன்மை பற்றிய சரியான விழிப்புணர்வின்மை, அல்லது ஓரளவு விழிப்புணர்வு உள்ள போதிலும் தேசிய ஒடுக்கலை முகம் கொடுக்கும் மாற்று அமைப்பின்மை என்பவை இவற்றில் முக்கியமான வையாகும் இந்தநிலையில் புலிகளைப் பற்றிய அம்ப லப்படுத்தலானது தொடர்ந்தும் மக்கள் மத்தியில்
0 #àky – 5, ಡೈಘೆ 95

Page 55
'மக்கள்' என்ற கருத்தாக்மானது ஒரு ஏகவீனமான 谕 உள்ளினக்மான- 链 fi دیم. م.
ம்ாக மக்கள் மத்தியில்பலவிதமான பிவுகளும்;வேறு பாடுகளும்;காணப்படுகின்றன.
மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான் . ஆனா இந்த அம்பலப்படுத் * கூடவே புலிகளுக்கு மற்றாக இந்த விடுதலைப் போராட்டத்தை இன்னும் புரட் கரமாக முன்னெடுக்கக் கூடிய ஒரு தாபனத்தை போது தான் மக்கள் புலிகளை நிராகரிப்பது சாத்தி யப்படும் . இப்படிப்பட்ட ஒரு மாற்றை முன்வைக்காத வெறும் அம்பலப்படுத்தல்கள் வேண்டுமானால் மச் கள் மத்தியிலுள்ள நம்பிக்கையின்மை, அக்கறை யின்மை , விரக்தி போன்றவற்றை இன்னும் ஆழ ப்படுத்த உதவலாம். ஆனால் இன்றைய அவலங் களுக்கு முடிவு கட்டவல்ல புரட்சிகரமாற்றை உரு வாக்கும் நோக்கில் எந்த விதமான காத்திரமான பங்கையும் இந்த அம்பலப்படுத்தல்கள் மாத்திரம் ஆற்றி விடப்போவதில்லை .
மக்களே உண்மையான புரட்சியாளர்கள்; ஒவ்வொரு போராட்டத்திலும் மக்களே தீர்க்கமான சக்தி; என் பது உண்மைதான். ஆனால் இவ்வாறு கூறுவதா னது, மக்கள் தாமாகவே கிளர்ந்தெழுந்து புரட்சிகர கடமைகள் அனைத்தையும் ஆற்றி முடிப்பார்கள் என்று அர்த்தப்பட மாட்டாது, மக்கள் சக்தி மகத்தா னதுதான். ஆனால் ஆளும் வர்க்கங்களும், ஒடுக்கு முறையாளர்களும் அந்த மக்களை காலாதிகாலமாக தமது முழங்கால்களில் நிற்குமாறு பழக்கப்படுத்தி விட்டுள்ளார்கள் . இவ்வாறு தமது முழங்கால்க ளில் நிற்கும் மக்களை தட்டி எழுப்பி அவர்களை தமது சொந்தக்கால்களில் நிற்கச் செய்யும்போதுதான் , மக்கள் தமது மகத்தான உள்ளற்றல் அனைத்தையும் வெளிப்படுத்துவார்கள் . மக்கள் மத்தியில் எதிரிக ளையும் எதிர்ப்புரட்சிகர சக்திகளையும் தொடர்சியாக அம்பலப்படுத்தவும் , சரியான அரசியலை முன்வைத்து மக்களுக்கு எழுச்சியூட்டவும் , கிளர்ந்தெழுந்த மக் களை அணிதிரட்டி அமைப்பாக்கவும் , அவர்களை போராட்டத்திற்கு வழிகாட்டவும் , மக்களது போராட்ட த்தில் உண்மையான முன்னணிப்படை யாகவும் திகழக்
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

கூடிய ஒரு புரட்சிகர மென்று தோற்றுவிக்கப்படும் போதுதான் மக்களுக்கு தமது சக்தியிலும் , போராட்ட த்திலும் , சமூகமாற்றத்திலும' நம்பிக்கை பிறக்கும் . முன்னணிப்படை என்பது வெறுமனே மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்ல . அந்த மக்களை ” உருவாக்குவதும் ” இதன் பணி
யாகும் . இப்படிபட்ட ஒரு புரட்சிகர தாபனம் இல் லாத போது அதனைக் கட்டுவதே புரட்சியாளர் களது உடனடிப்பணியாக இருக்கவேண்டும் . இங்கு புரட்சியாளர்களுக்கும், பரந்துபட்ட மக்களுக்கும் இடையில் புரட்சிகர தாபனம் என்ற நிறுவனம் இரு க்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளத் தவறக்கூடாது .
புரட்சிகர தாபனத்தின் அத்தியாவசிய தேவையை நாம் ஏற்றுக்கொண்டால் , அதனை கட்டும் பணிகளை உடனடியாக தொடங்கியாக வேண்டியுள்ளது . அமை ப்பை கட்டுவதற்கு அமைப்புப்பணிகள் என்று பொது ப்படையாக பேசினால் போதாது , எப்படிப்பட்ட கட் டத்தில், எந்தெந்த பணிகள் என்பதை நாம் குறிப்பாக வரையறுத்தாக வேண்டியுள்ளது . இவ்வாறே இந்த வெவ்வேறு பணிகள் மக்களின் எந்தெந்த பிரிவின ரிடையே இலக்காக கொண்டு செய்யப்படவேண்டும் என்ற புரிதலும் முக்கியமானது . எனவே அமைப் புப் பணிகள் மக்கள் எனப் பொதுப்படையாக பேசிச் செல்லாமல் . இவற்றை சற்று நெருங்கிப் பரிசீலிப் பது அவசியமானதாகிறது.
மக்கள்’ என்ற கருத்தாக்மானது ஒரு ஏகவீனமான, முற்றிலும் உள்ளிணக்மான ஒன்றை குறிக்கவில்லை. மாறாக சமூகத்திலுள்ள பலவிதமான உறவுகள் காரண மாக மக்கள் மத்தியில் பலவிதமான பிரிவுகளும், வேறுபாடுகளும் காணப்படுகின்றன . வர்க்கம் என்பது அவற்றில் ஒன்றாகும் . உற்பத்தி உறவில் தாம் வகிக்கும் நிலைக்கு ஏற்ப மக்கள் வர்க்கங்களாக பிளவுறுகிறார்கள் . இவ்வாறே பால் , மதம் , தேசி யம். போன்ற பல்வேறு காரணிகளால் மக்கள் பல்வேறு சமூகப்பிரிவுகளாக பிளவுற்றிருக்கிறார்கள் . ஒவ்வொரு சமூகப்பிரிவும் கூட அவற்றின் அங்கத் தவர்களிடையே காணப்படும் பிரக்ஞையின் மட்டம் , அரசியல் விழிப்புணர்வின் அளவு, அவர்களது சமூக நடவடிக்கைகளின் வீச்சம் என்பனவற்றைப்
55

Page 56
விவரச் குறித்து . . .
பொறுத்தும் அவர்களை மூன்று பிரிவுகளாகப் பி க்கலாம் . 1
குறிப்பிட்ட சமூகப்பிவின் அங்கத்த வர்களிடையே பிரக்ஞையின் மட்டம், அரசியல் விழிப்பு ணர்வு , செயல்வீச்சம் என்பவற்றில் ஒப்பீட்டளவில் கூடிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள் தாம் . சமுதாய த்தில் நிலவும் முரண்பாடுகள் பற்றிய விழிப்புணர்வுடன் சமுதாய மாற்றத்தை வேண்டி, அதற்கான வழி முறைகளை ஒயாது தேடிக் கொண்டிருப்போர் இவர் கள் சமூக கொந்தளிப்புக்கள் குறைவான அமைதியான அல்லது போராட்ட அலை தணிந்த காலங்களில் கூட சமூக மாற்றத்தின’அவசியத்தைப் புரிந்து கொண்டு , இப்படிபட்ட சமூகமாற்றத்தை நோக்காக் கொண்ட தாபனங்களை , சமூகப்புரட்சி தொடர்பான கருத்துக் களைத் தேடிக்கொண்டிருப்பேர் : சமூகத்தில் மிகவும் சிறிய எண்ணிக்கையில் காணப்படும் இவர்களே ஒரு புரட்சிகர தாபனத்தை கட்டமைக்கும் பணியில் பங்கெடுத்துக் கொள்ளக் கூடியவர்கள்.
மிதமானவர்கள் :
மிதமான விழிப்புணர்வும் , மித மான செயலூக்கமும் உடையவர்கள். அமைதியான, அல்லது போராட்ட அலை தணிந்த காலங்களில் ஒரு புரட்சிகர மாற்றத்திற்கான தேவையை உணர் ந்து கொண்டு அதற்கான தாபனத்தை அமைக்கும் பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபடமாட்டார்கள் . ஆனால் ஒரு எழுச்சிக் காலக்கட்டத்தில், தம்மு ன்னுள்ள அமைப்புக்களில் சரி சரியாக அணி திரண்டு தீவிரமாக போராடக் கூடியவர்கள். சமூக த்தில் மிக பெரும்பான்மையானோர் இப்படிப்பட்டவர் களே என்பதால் எந்தவொரு எழுச்சியிலும் மிகவும் தீர்க்கமாக பங்காற்றக் கூடியவர்கள் .
பின்தங்கியவர்கள் :
அரசியல் விழிப்புணர்வு , செயலுா க்கம் என்பவற்றில் மிகவும் பின்தங்கியவர்கள். எழுச்சி மிகுந்த காலங்களிலும் கூட அமைதியாக இருக்கக் கூடியவர்கள். சில வேளைகளில் எதிரி
56

* சித்தாந்தத்தை தொடர்ந்தும் காப்பாற்றி வருப கள் . சமூகத்தில் குறிப்பிடத்தக்களவில் இவர்
இருக்கிறார்கள் .
வ்வாறே, அமைப்புப்பணிகள் என்பவற்றை சரியாக ரையறுத்துக் கொள்வாதாயின் புரட்சிகர அமைப் ான்றின் வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில்
ல்ெ கொள்ள வேண்டியுள்ளது . பொதுவாக ஒரு ட்சிகர தாபனத்தின் வரலாற்றில் அதன் வளர்ச்சி ன் மூன்று கட்டங்களை ஒரளவிற்கு வேறுபடு ப்ெ பார்க்கலாம்.
புரட்சிகர கட்சிக்கான
அடித்தளத்தை இடுவது :
முன்னோடி புரட்சியாளர்கள் தாம் ாழும் சமூகம் பற்றியும் , அதில் உள்ள முரண்பாடு ர் பற்றியும் , நிகழ்த்தப்படவேண்டிய மாற்றம் பற்றி ம் , அதற்கான வழிமுறைகள் பற்றியும் ஒரு தெளி ான புரிதலையும் , தமக்குள் பொதுவானவிளக்கத் தயும் எட்டுவது எந்தவொரு புரட்சிகர தாபனத்தின் ருவாக்கத்திற்கும் முன்னிபந்தனையானது . இத ால் புரட்சியுடன் தொர்புடைய கோட்பாட்டு, அரசியல் ச்சனைகளை விவாக விவாதித்து அவற்றினூடாக ந்த கருத்தினை அடைவதும் , இந்த கருத்தொ றுமையானது அரசியல் திட்டத்தினை வரைவதன் லம் திடப்படுத்தப்படுவதும் , இந்த காலகட்டத்தில்
ரு புரட்சிகர அமைப்பை உருவாக்குவதன் தேவை ய புரிந்து கொண்டு , அமைப்பின் கோட்பாட்டு ணிகளுடன் இணைந்து செயற்படக்கூடிய முன் எறிய பிரிவினரை இலக்காகக் கொண்டு க்காலகட்டத்தில் அமைப்பு செயற்பட வேண்டும் .
கட்சியை பலப்படுத்துவது
ஒரு புரட்சிகர கட்சியின் பலமா து அது எந்த அளவிற்கு பரந்து பட்ட மக்கள் ந்தியில் பெருமளவிலான செல்வாக்கையும் , ஆழ ான பிணைப்பையும் கொண்டுள்ளது ' என்பதிலேயே
0 atifiy - 5, can 95

Page 57
தங்கியுள்ளது . இதனால் மக்கள் எங்கெல்லாம் இருக் கிறார்களே அங்கெல்லாம் சென்று அவர்கள் மத்தி யில் கிளர்ச்சி, பிரசார , அமைப்புப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு , மக்களை பெருமளவில் மக்கள்திரள் அமைப்புகளிலும் , படைகளிலும் அணி திரட்டி கட்சி ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியுறுவது இந்த காலகட்ட்தில் பிரதான பணியாகிறது . மக்கள் மத்தி மிலுள்ள மிதமான விழிப்புணர்வுடையவர்களிடையே சென்று , அவர்கள் மத்தியில் தொடர்ச்சியான கிளர் ச்சிப் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டு , அவர்களது விழி ப்புணர்வை அதிகரித்து அமைப்பாக்குவதன் மூலம் அவர்களது செயல்வீச்சை அதிகரித்து அவர்களுக்கு தலைமை கொடுக்வேண்டும்.
ஆட்சி அதிகாராத்தை
கைப்பற்றுவது :
கட்சியானது போதியளவு அமைப்புப் பலத்தை யும் , விவான அளவில் மக்களது ஆதரவையும் திரட்டிக் கொண்ட நிலையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது நோக்கி முன்னேறிச் செல்கிறது . தன்னுடையதும் , எதிரியினதும் சக்திகளை சரி யாக மதிப்பிடுவதும் , நிலைமைகளை கூர்ந்து அவதானித்து மிகவும் சாதகமான தருணத்தில் இறுதித் தாக்குதலைத் தொடுப்பதும் இக்கால கட்டத்தில் பிரதான பணியாகும் . இந்த நோக்கில் எதிரியைத் தனிமைப்படுத்துவதும் , புரட்சிகர சக்திகள் தமது ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள வுமான ஐக்கிய முன்னணி தந்திரோபாயங்கள் இந்த கால கட்டதில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலே புரட்சியாளர்கள் "மக்களிடம் போவு குறிப்பிடப் எந்தக்கட்டத்தில் ஏந்தமங்கள் பிங்.: ட்ட கட்சியி கொண்டே பேச வேண்டும். அவ்வாறே ன் வளர்ச்சி என்பதற்கேற்ப எழுதுவேலைமுறையிலும் ப் போக்கின் நுட்பமான வேறுபாடுகள் தேவைப்படும். மூன்று கட் : .فرقة من سن مناخية تمكنت منه ‘டங்களும் " சீனப்பெருஞ்சுவரால் " ஒன்றிலிரு ந்து மற்றயது முற்றாக பிரிக்கப்பட்டதோ , அல் லது இந்த மூன்று கட்டங்களும் ஒன்று முடிந்த பின்புதான் மற்றயது என்ற விதத்தில்
0 adil - 5, dan 95
 

'ஒரு திட்டவட்டமான விசைக் கிரமத்தில் வருபவை யோ அல்ல . இவை ஒன்றினுள் மற்றொன்று விரவி யும் நிற்கவே செய்யும் உதாரணமாக முதலாவது கட்ட த்தில் முதன்மை பெறும் கோட்பாட்டுப்பணி என்பது அடுத்தடுத்த கட்டத்திலும் ஏன் புரட்சியின் பின்பும் கூட தொடரவே செய்யும் . ஆனால் அமைப்பின் முதன்மையான பணியென்ற அர்த்தத்தில் அல்ல . அவ் வாறே மக்கள் மத்தியில் சென்று பணியாற்றுவது என்பதும் கூட முதற்கட்டங்களிலும் , மூன்றாவது கட்டங்களிலும் ஏன் புரட்சியின் பின்பும் கூட நடை பெறவே செய்யும் ஆனால் அமைப்பின் முதன்மைப் யான பணி என்ற அர்த்தத்தில் அல்ல . எப்படி இருப் பினும் இவ்வாறு கூறுவதானது கட்சியின் வளர்ச்சிப் போக்கில் வேறுபட்ட கட்டங்கள் இருப்பதையோ , இந்த வேறுபட்ட கட்டங்களுக்கேற்ப வேறுபட்ட பணிகள் முதன்மை பேறுவதையோ மறுப்பதாக அர்த்தப்படமா ட்டாது . புரட்சியாளர்கள் 'மக்களிடம் போவது' என்று பொதுப் படையாக பேசாமல் எந்தக் கட்டத்தில் எந்த மக்கள்
வேண்டும். அவ்வாறே எந்த மக்கள் பிரிவினரிடத்தில் போகிறோம் என்பதற்கேற்ப எமது வேலை முறையிலும் கருத்துக்களின் தன்மையிலும் கூட நுட்பமான வேறு பாடுகள் தேவைப்படும் இந்தவிதமான வேறுபாடுகளைக் கருத்திற் கொள்ளது பொதுப்படையாக 'மக்களிடம் போவது பற்றிப் பேசினால் அது வெறுமனே சூட்ச மான கோஷமாகத்தான் இருக்கு மேயன்றி திட்டவ ட்டமான அமைப்புப் பணிகளை சுட்டமாட்டாது.
புரட்சிகர தாபனத்தை கட்டுவது என்று வரும்போது ,
புரட்சிகர ஆறு பொதுப்படையாத பேசாமல் | தாபனத்தின் ர் போவது என்பதையும் மனதில் su6Titi flui
தமக்கள் பிரிவினரிடத்தில் போகிறோம். போக்கில் உ கருத்துங்களின் தண்மையிலும் கூட | ள்ள மூன்று
Sls
னதிற் கொண்டு, தாம் இருக்கும் கட்டத்தை சரியாக இனம் கண்டு , அந்த கட்டத்தில் செய்தாக வேண்
டிய முதன்மையான பணிகள்மீது தமது அக்க றைகளை குவித்து செயற்படுவது அவசியமானது .
57

Page 58
தன்னியல்புவாதம் குறித்து . . .
அதாவது புரட்சியாளர்கள் அந்த கட்டத்தின் முதல் மையான பணிகளில் தமது ஆற்றல், உழைப்பு, நேரம் , வளங்கள் போன்றவற்றை உயர்ந்த பட் அளவில் ஈடுபடுவதன் மூலம் தமது செயலாற்றலில் Fif 60Louisos (Central Gravity. அக்கட்டத்தின் முதன்மையான பணிகளில் வைத் ருப்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண டும் . இப்படியாக ஒரு புரட்சிகர அமைப்பில் வளர்ச்சி கட்டங்களையும், அந்தகட்டத்தின் முதன்மையான பணிகளையும் திட்டவட்டமாக வரையறுக்காம8 சொந்த திருப்திக்காக ஏதாவது செய்வது ஆய ன் ஒருவரது நல்லெண்ணங்கள் ஒரு போதும் பு நிலை யதார்த்தமாகமாட்டா .
இன்று எமது போராட்டத்தில் ஒரு புரட்சிகர மாற்ை அமைக்கும் ஆரம்ப முயற்சிகளே நடைபெற்று வரு கின்றன . அதாவது நாம் ஒரு புரட்சிகர தாபனத் ன் வளர்ச்சிக்கட்டங்களில் முதலாவது கட்டத்தி இருக்கிறோம் இந்தக் கட்டத்தில் எமது போராட டத்துடன் தொடர்புடைய பல்வேறு கோட்பாட்டு அரசியல் பிரச்சனைகளையும் விவாக விவாதி து , அவற்றிற்கு தீர்வு கண்டு ஒரு திட்டத்தை வை ந்தாக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் இன்று அமைப்பின் முதன்மையான பணிகளாக கோ பாட்டுப் பணிகள் அமைகின்றன . அமைப்பானது இந்த பணிகளில் கலந்து கொள்ளக்கூடிய எமது சமூகத்தின் மிகவும் முன்னேறிய பிரிவினரை இல காகக்கொண்டு செயற்பட்டாக வேண்டியுள்ளது
மக்கள் பாசிச-சக்திகளை தொடந்தும் ஆதரிப்பதற்கு அவர்கள் மத்தியிலுள்ள அறியாமையும் ஒரு காரண என்பதால் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது என்ெ ன்றும் உள்ள ஒரு பணியாகும் பொதுமக்களிடைமி நமது வேலைமுறைகளும் , நமக்குள்ள செல்வா கையும் ஆழப்படுத்துவதும் , விவுபடுத்துவது "நமது கடைமையாகும் . இதனைச் செய்யாதவ புரட்சியாளரே அல்ல . அம்பலப்படுத்தல் என்பது எப்போதும் செய்யப்பட வேண்டியதுதான் . எல்லா காலங்களிலும் , எல்லாச் சூழல்களிலும் அத்தியாவ யமானது என்கிற காரணத்தால் இதனையே ஒரு விசேட கோசமாக மாற்றிக் கொண்டு விடக்கூடாது
58

குறுக்கிக்கொள்வது உண் மையில் இதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள மறுத்த போக்கை காட்டுகிறது.
புரட்சியாளர்கள்
தமக்கென ஒரு புரட்சிகர ۔
தாபனத்தை கட்டியமை
க்காத நிலையில் அவர்களது பிரதான கவனமானது அவ் வாறான ஒரு தாபனததைக் கட்டும் பணியிலேயே செலு
த்தப்பட வேண்டும். இதற்கு உட்பட்ட விதத்திலேே
ஏனைய வெகுஜன , அர
எப்ாதும் செய்யப்பட
னடியதுதான * காலங்களிலும்
அத்தியாவசியமானது 673/ಹp காரணத்தால் இதனையே ஒரு
விசேட கோசமாக
うf。
மாற்றிக் கொணத்
எமது பண்ணியெனக் குறுக்கிக்கொள்வது உணர்மையில் இதன அர்த்தத்தை புரிந்து கொள்ள
சியல் வேலைகள் செய் மறுத்த போக்கை
கட்டுகிறது. இன்று இந்த அம்பலப்படு ட ட த்தல்களில் காட்டப்படும் அக்கறையில் ஒரு பகுதி கூட , இக்குழுக்கள் தமக்கிடையில் கருத்தொரு மையாட்டை உருவாக்கவும் , ஒருங்கிணைப்பிற்கு வரவும் , இதன் மூலம் ஒரு பலமான மாற்று சக்தியை உருவாக்குவதிலும் காட்டாமையே இன்றுள்ள பிரதான குறைபாடாகும் .
மக்களை பாசிசத்திற்கு எதிராக போராடுவதற்கு வழிகாட்ட விரும்பினால், இந்த நோக்கில் செய்தாக வேண்டிய ஒவ்வொரு சிறிய பணியையும் திட்டமிட்டு க் கொண்டு தொடங்கி விடாப்பிடியுடன் பணியாற்ற வேண்டும். இதற்கு மாறாக கோட்பாட்டு, அமைப்பு பணிகளை செய்யாமல் ' பாசிசம் ஒழிக’ என்ற பிரச் சாரத்துடன் நிறுத்தி விடுவதனால் இது ஒருவரது அக விருப்பத்தைக் காட்டுகிறதேயன்றி இந்த அக விருப்பங்கள் புறநிலை யதார்த்தங்களாக மாறமா ட்டா பாசிசத்தை அம்பலப்படுத்தும் சிறுகதைகள், கவிதைகள் , கட்டுரைகள் போன்றவை மாத்திரம் தம்மளவில் பாசிசத்தை முறியடித்து விடமாட்டா . முறிந்த பனை பல அத்தியாயங்களாக வெளி வருவதும் கூட இப்படிப்பட்டதே . இப்படிக்கூறு வதால் நாம் இது போன்ற முயற்சிகளைக்
0 2ui - 5, dan 95

Page 59
கொச்சைப்படுத்துவதாக பார்க்க வேண்டியதில்லை . மாறாக ஒரு பலமான மாற்று சக்தியின் தோற்றம் மட்டுமே பாசிசத்தை தோற்கடித்து எமது போரா ட்டத்தை அதன் இன்றைய தேக்கநிலையில் இரு ந்து மீட்டு அதன் உயர்ந்த இலக்குகள் அடைய ப்படுவதை சாத்தியமாக்கும். அப்படிப்பட்ட ஒரு மாற்று சக்தியை உருவாக்குவதில் ஜனநாயக , முற்போக்கு , புரட்சிகர சக்திகள் தமது பாத்திரத்தைப் புரிந்து கொண்டு முன்முயற்சிகளை எடுப்பது முக்கிய
மானது .
புரட்சியாளர்கள் தம்முன்னுள்ள பணிகளை சிறப்பாக செய்து முடிப்பதாயின் அவர்கள் கோட்பாட்டாளர் , அமைப்பாளர் , பிரச்சாரகர் , கிளர்ச்சியாளர் போன்ற பல்வேறு பாத்திரங்களை ஆற்றவேண்டும் . கோட்பா ட்டாளர்கள், அமைப்பாளர்கள் என்றவகையில் புரட்சிய ாளர்கள் தமது பாத்திரங்களை சிறப்பாக ஆற்றினால் மட்டுமே பிரச்சாரமும் , கிளர்ச்சியும் கூட தாக்க முள்ளதாக அமையும் . புரட்சியாளர்கள் புறநிலை யதார்த்தம் பற்றிய சரியான மதிப்பீடுகளை மேற் கொண்டு தமக்கிடையே ஒத்த கருத்துக்களை உரு வாக்கிக் கொள்ளாமல் பிரச்சாரமோ , கிளர்ச்சியோ வெற்றிகரமாக மேற்கொள்ளளமுடியாது. திட்டம் வரைய ப்பட்டால் இதுவே பிரச்சாரத்திற்கும் , கிளர்ச்சிக்கு
மான சுலோகங்களை வழங்கும் .
புரட்சியாளர்கள் தமக்கிடையில் ஒருமித்த பொதுவான விளக்கத்தை அடையாத நிலையில் பகுதிபகுதியாக சிதறிய நிலையில் பகுதிப் பிரச்சனைகளில் செய்யப்படும் அம்பலப்படுத்தல்களும் , பிரச்சாரங்களும் காத்திரமான தாக்கத்தை நிகழ்த்தப் போவதில்லை . பிரச்சாரம் என்ற நிலையிலிருந்து கிளர்ச்சி, வெகுஜனப்போராட்டம் போன்ற நிலைகளுக்கு முன்னேறுவதாயின் புரட்சி யாளர்களிடையே ஒன்றுபட்ட புரட்சிகர தாபனமும், வெகுஜனங்களை அணிதிரட்டவல்ல வெகுஜன தாபனங்களும் அவசியமானவை . இந்தவிதமான கண்ணோட்டங்களைப் பெறாத வெறும் பிரச்சாரம் எந்தவிதமான உருப்படியான விளைவுகளையும் சாதிக்கமாட்டாது.
ஒவ்வொரு போராட்டத்திலும் அலையும் தணிவும்
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

அடுத்து அடுத்து வருபவைதான் . போராட்ட அலை வீசும் காலத்தில் மக்கள் தன்னியல்பாக வே கிளர்ந்து எழுவார்கள். அவர்களின் முன்னுள்ள அமைப்புகளில் விருப்பத்துடன் அணிதிரள்வர்கள் . ஆயினும் போராட்ட அலை தணிந்த காலத்தில் சாதாரண மக்கள் , போராட்டத்தில் அதிக அக்கறை காட்டமாட்டார்கள். மக்களின் முன்னேறிய பிரிவினர் மாத்திரமே வரலாற்றின் இயக்கப் போக்கை புரிந்து கொண்டு அதில் தமது பாத்திரம் பற்றிய பிரக்ஞை யுடன் புரட்சிகர தாபனங்களை தேடிவருவார்கள். போராட்ட அலை தணிந்த இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சென்றால் அவர்கள் எமது குர லுக்கு உயர் பிரதிபலிப்பைக் காட்டமாட்டார்கள் . இதில் தவறு மக்களுடையது அல்ல , எம்முடை யதே மக்களிடம் போகவேண்டும் என்ற ஆர்வம் மட்டுமே மக்களை உடனடியாக கிளர்ந்தெழச் செய்யபோதுமானதல்ல .
ஆகவே ஒரு புரட்சிகர தாபனத்தை தேடிக்கொ ண்டிருக்கும் முன்னேறிய பிரிவினரை வென்றெ டுக்கவும் , அவர்களை இணைத்துக் கொள்வதில் நாம் எதிர்நோக்கும் கோட்டுப்பாட்டுப் பிரச்சனை களை விவாதித்து தீர்த்துக்கொள்ளவும் உரிய வழி முறைகள் எம்மிடம் இல்லையென்றால் , நாம் எமது கடமைகளைத் தவறுவதாகத்தான் அர்த்தப் படும் . இன்று மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கும் புரட்சிகரதாபனத்தைக் கட்டுவதை , திட்டத்தை வரைவதை நாம் செய்து முடிக்க வில்லையானால் , நாளை இன்னோர் எழுச்சிக்கட் -ம் வந்தாலும் கூட அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போய்விடும் . கிளர்ந்தெழும் மக்களை அணிதிரட்ட வழிகாட்ட முன்னணிப்படை இல்லையானால் அப்போதும் கூட ன்னியல்புவாதம் தான் போராட்டத்தில் ஓங்கியி ருக்கும் . அந்த தவறுக்கும் நாமே பொறுப்பாளிகள் ஆக நேரும்
ாம் இன்று முகங்கொடுக்க நேரும் முன்னே ய பிரிவினர் என்போர் 83இல் இயக்கங்களை pகங்கொடுத்தவர் போன்று அப்பாவிகளாக, வெறும்
59

Page 60
laanisad குறித்து. . . .
உணர்ச்சிகளுடன் வருபவர்கள் அல்ல . பலரும் இரண்டு அல்லது மூன்று அமைப்புக்களை கடந்து வருபவர்களக இருக்கின்றனர் . இவ்வாறு கடந்து வந்ததானது அவர்களுக்கு பல கசப்பான படிப்பினை களையும் , புதிதாக பல கேள்விகளையும் எழுப்பி யுள்ளன . இன்று முதன் முதலாக அமைப்பில் இணை ந்து கொள்ள முன்வரும் வயதிலும் அனுபவத்திலும் மிகவும் குறைவான ஒருவர் கூட புலிகளுடன் சேராது மாற்று அமைப்பொன்றைத் தேடுகிறார் என்றால் அவரிடத்தில் கணிசமான முதிர்ச்சியும் , கூடவே போராட்டம் குறித்து பலதரப்பட்ட கேள்வி களும் இருக்கின்றன என்றே அர்த்தம். இவர் எழுப்பும் நியாயமான கேள்விகளை முகங்கொடுத்து , எதிரி கள் மேற்கொள்ளும் கருத்துக் குழப்பங்களை மீறி, அவர்களை வென்றெடுத்துச் செல்வதாயின் இன்று ள்ள எமது கோட்பாட்டு அக்கறைகள் இன்னும் தீவிரப்படுவதும் அதனூடாக ஒரு சித்தாந்த
மேலாண்மை நிலைநாட்டுவதும் அவசியமானது .
* 4/n ásv 6.sn ung é2zígó”
புரட்சிகர கட்சியில்லை "
" கோட்பாடு எண்பது புரட்சிகர ஆயுதம் "
" நமது காலத்தில் மிகவும் முன்னேறிய கோட்பாட்டால் ஆயுதமயமாக்கப் பட்டி ருக்கவேண்டும் "
சரியான கோட்பாடு எண்பது புரட்சிக்கான
வெற்றியை உத்தரவாதப் படுத்தி விடுவ
தில்லை. ஆனால் வெற்றி பெற்ற ஒவ்வொரு புரட்சியும் சரியான கோட்பாட்டைக்
கொண்டிருக்கிறது " போன்ற வாசங்கள் இப்போது அதிக கவனத்தை
நிலைநீடிக்கும் ரைமி திரும்பத் திரும்
விரக்தியும் விசச்சூழல் போன்று எம்மை
60
 
 

நமது கோட்பாட்டின் சரியான தன்மையை
இனங்காண்பதற்கு அது நடைமுறையில் செயற் படுவது அவசியம் . நமது கோட்பாட்டின் நோக் கமே செயற்பாடுதான் என்றெல்லாம் கூறப்பட்டாலும் கூட கோட்பாடும் , நடைமுறையும் இரண்டு வேறு பட்ட அரங்குகள் என்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது . மக்களிடம் போவ்தால் மட்டும் சரியான கோட்பாடு உருவாகிவிடமாட்டாது . சரி யான கோட்பாடு என்பது விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளிலிருந்து பிறப்பதாகும். மாபெரும் மக்கள் இயக்கங்களுக்கு கோட்பாடானது ‘ வெளியிலிரு ந்து கொண்டு செல்லப்படுவதாகும் . ' ஒரு மக் கள் இயக்கமானது அது எவ்வளவுதான் புரட்சிகர மானதாக இருந்தாலும் கூட தன்னியலபான அம்சங் களையே தோற்றிவிக்கும் . எனவே சரியான கோட்பா ட்டின் தேவையை மக்களிடம் போவதன் மூலம் தீர்த்துவிட முடியாது .
இன்றைய வரலாற்றுப் போக்கை மாற்றியமைப்பதற்கு அவசியமான முன்னணிப்படையை தோற்றுவிப்பதில் புரட்சியாளர்கள் என்ற வகையில் நமது முன்கையெ டுக்கும் அவசியத்தை உணராது , மக்களின் தன் னியல்பிற்கு வழிவிட்டுக்கொண்டு தமது ஆத்ம திருப்திக்காக ஏதாவது செய்வது என்ற நிலை நீடிக்கும் வரையில் திரும்பத் திரும்ப இதே தோல்விகளும் , நம்பிக்கை வரட்சியும் , விரக்தியும் விசச்சூழல் போன்று எம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டேயிருக்கும் . இன்று புரட்சியாளர்கள் தம் முன்னுள்ள கோட்பாடு , அமைப்புப் பணி களை சரிவரப் புரிந்து கொள்வதாயின் முதலில் தன்னியல்புவாதத்திலிருந்தும் , பொதுப்புத்தி மட்ட த்தில் கருத்துப்பரிமாறுவதில் இருந்தும் தம்மை விடுவித்தாக வேண்டியுள்ளது . எனவே இப்போ து தன்னியல்பு , பொதுப்புத்தி என்ற விடயங்களை சற்று விவாகப் பரிசீலிப்போம் .
முன்கையெடுக்கும் அவசியத்தை உணரது: து. ஆத்ம திருப்திக்காக ஏதாவது: தெய்வது”என்று: இதே தோல்விகளும் , நம்பிக்கை வரட்சியும் , ' பூட்படுத்திக் கொண்டேயிருக்கும்.
........:
0 2.hu - 5, 4a 95

Page 61
பொதுப்புத்தி (Commonsense
எண்றால் எண் ?
பொதுப்புத்தி என்பது எமது அன்றாட வ அறிவாகும் . இது அடிப்படையில் வாழ்கை, ம பற்றிய பரவலான கருத்துக்களாகும் . எந்த சமூகத்திற்கும் , குறிப்பிட்ட காலத்துக்குப் பெ னதாக அமையும் ஊகங்கள் , நம்பிக்கைள், கண்ே ங்கள் என்பவற்றால் ஆன , முற்றிலும் உள்: மற்ற ஒன்றாகும் . இது அன்றாட நடைமுறை ந்தது என்றாலும் கட்டயமாக விஞ்ஞானபூர்வ கவோ பகுத்தறிவிற்கு பொருத்தமானதாகவோ இ வேண்டுமென்பதில்லை . இது மனிதர்கள் தாம் சமூகச்சூழலில் இருந்து விமர்சனமின்றி உள்வ கருத்துக்ளால் உருவாகிறது .
தத்துவம் என்பது முறைப்படுத்தப்பட்ட சிந்தனை குறிக்கிறது . இந்த அர்த்தத்தில் பொதுபுத்தி சாமன்ய மக்களது தத்துவம் (Philos: of non - Philosaphers ) 61igph 56sfì தத்துவம் என்றும் அழைக்கப்படலாம் .
சாதாரணமாக ஒருவர் எந்தவொரு முறைப்ப சிந்னைக்குள்ளும் தன்னை ஆட்படுத்தாமல் சிறி மதத்தின் கருத்துகள் , சிறிதளவு ஜனநாயக் துக்கள் சிறிதளவு விஞ்ஞானக் கருத்துக்கள் , ளவு சோசலிச கருத்துக்கள் என்பவற்றை மனத்தில் முறைப்படி இணைத்துக்கொள்ளாமல் . ே கேற்ப எடுத்து பயன்படுத்திக் கொள்கிறார் . பொது யானது முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களை வும் குழப்பமான விதத்தில் ஒன்று சேர்ப்பத இதனால் பொதுபுத்தியில் ஒருவர் தனக்கு வே எதனையும் தேடி எடுக்கலாம் . உலகம் பற்றிய வரது கருத்துக்கள் விமர்சன பூர்வமானதாக உள்ளிணக்கமானதாகவும் இல்லாதபோது அது ஒ புதிரான கலவையாகவே இருக்கிறது .
பொதுபுத்தியில் முதன்மையான கூறுகள் மதத் வழங்கப்படுவதாகும் . இதனால் இது தத்துவி
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

ாழ்கை னிதர்
வொரு
ாதுவா OOTIT I
ரினக்க
0 FI
omsorgsff இருக்க வாழும் ாங்கும்
னயைக்
பானது aphy
டியான தெளவு க்கருத் சிறித
தனது தவை துபுத்தி | மிக
ண்டிய
ფ2(სხ வும் ,
ருவித
தினால் பத்தை
விட மதத்திற்கே நெருக்கமானதாகும் . அதே
பொருள் முதல்வாதக் கூறுகளும் கூட காணப் படும் . ஆனால் இவை முறையாக செரி மான முறாத நிலையில் காணப்படும் . இவை மதத்தின் கருத்துக்களுடன் முட்டி மோதாமல் அரு கருகே சகவாழ்வு நடத்தும் இந்த ஆரம்பக் கூறுகள் ஒரு ஒத்திசை வான , உள்ளிணக்கமுள்ள கருத்தாக வளர்த் தெடுக்கும் தகுதியுடையவை . பொதுப்பு த்தியில் விமர்சன கூறுகளும் , விமர்சன பூர் வமற்ற கூறுகளும் காணப்படுகின்றன இதனா ல் விஞ்ஞானபூர்வமான தத்துவத்தை , துண்டு துண்பான கருத்துக்கள், அப்பிராயங்கள் ஆகி யவற்றின் தொகுப்பால் உருவாகும் பொது புத்தியிலிருந்து முற்றிலும் வேறுபடுத்தி விட வும் முடிவதில்லை . இந்த அர்த்தத்தில் தான் தத்துவத்திற்கும் , பொதுபுத்தியிற்கும் இடையில் அளவுரீதியான வேறுபாடுகளே உண்டு பண்புரீதியான வேறுபாடுகள் அல்ல என்கிறார் கிராம்சி .
சமூகத்தில் காணப்படும் ஒவ்வொரு பிரிவின ர்களுக்கும் என்று தனியான பொதுப்புத்திகள் இருக்கின்றன . பொதுப்புத்தி என்பது என்றும் மாறாத , இறுகிய ஒன்றல்ல . ஒவ்வொரு தத்துவ ஓட்டங்களும் சில கூறுகளை பொதுப்புத் தியில் பதித்துச் செல்கின்றன . எந்த மக்களது தத்துவமாக இது இருக்கிறதோ அவர் களது சமூக நிலைமைகளை தொடர்ந்து உறுதிப்படுத்துகிறது . எந்தவொரு சமூக மாற்றத்தின் போதும் நடப்பிலுள்ள பொதுப்பு த்தியானது விமர்சிக்கப்பட்டு புதியதொரு பொது
ப்புத்தியானது உருவாக்கப்படுகிறது . இந்த
புதிய பொதுப்புத்தியானது புதிய ஆளும் வர்க்கத்தின் உலகக்கண்ணோட்த்திற்கு நெரு க்கமானதாக அமைகிறது .
சமூகம் என்பது ஒரு upopold (System) ஆகும் . இது அங்கிங்கென , தொடர்புறாத
நபர்கள் , சம்பவங்கள் என்பவற்றால் ஆன
6

Page 62
தனியன்/வாதம் குறித்து. . .
தல்ல . மாறாக , உறவுகள் , குழுக்கள் , நிறுவன ங்கள் போக்குகள் என ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடி யாதவாறு பிணைந்துள்ள ஒழுங்குமுறையைக் கொண்டதே
சமூகத்தைப் புரிந்துகொள்வதாயின் ஒரு முறைப்படி
டுகிறது. அதாவது உலகை ஒரு முறைமையாக புரி ந்துகொள்வதாயின் ஒரு முறையான சிந்தனை அவசியமானது . சமூகம் பற்றிய எமது கருத்து க்களை எப்போது நாம் பிரக்ஞைபூர்வமாக ஒன்றோ டொன்று தொடர்புபடுத்துகிறமோ அப்போது தான் (p60pg (systematically) i.i.d5i தொடங்குவதாக அர்த்தப்படும் . துண்டுதுண்டான தகவல்களைக் கொண்ட பொதுப்புத்தியின் மூலம் சமூகத்தை புரிந்கொள்
ளமுடியாது . ஆனால் .
க்க
G
சமூகத்தில் 7ணப்படும் து ரும் அவவாறு தான * - . . . . ..., 7 : ܕܐ܂ ܇ ܀ ܀ ܀ ܘ بن . , ,"۔ نہ
bகிறார்கள் , தத் ர்களுக்கும் வீறு தனியாக முயல்கிற தது
வவியலாளனாக இருப் இருக்கின்ற துெப்புத்தி
னமான , ஆரம்ப உண
ர்ச்சிகளைக் கடந்து , அவசியம் பற்றிய கரு த்தை உருவாக்குவதன் மூலம் ஒருவரது செய ற்பாடுகளுக்கு பிரக்ஞை பூர்வமான திசை வழி யைக் காண்பதாகும் . மக்கள் திரளிலிருந்து ஒருவர் எப்போது விம ர்சனத்தின் மூலம் பொ துப்புத்தியை கடந்து செல்கிறாரோ அப்போது
மாறாத இறுகிய ஒன்றல்' ஓட்டங்களும் சில கூறுகள் தியில் பதித்துச் செல்கின்றன தத்துவமாக 'இது இருக் க்துெ சமூக நிலைமைகை உறுதிப்புடு கிறது. எந் ற்றத்தின் தும் a 5 தீதியானது விமர்சிக்கப்பட்டு, ப்புத்தியானது உருவாக்கப்ப புதிய பொதுப்புத்தியானது வர்க்கத்தின் உலகக்கண்ணே க்கமானதாக அமைகிறது.
தான் அவர் அந்த செயற்பாட்டின் மூலம் புதிய தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறார். மக்களது பொதுப்புத்தியில் காணப்படும் அத்தனை கருத்துக்களுமே தவறானவை என்பது அல்ல . உண்மைகளும் பொதுப்புத்தியில் காணப்படவே செய்கின்றன . ஆனால் நிச்சயமற்ற , முரண்பட்ட , பலதரப்பட்ட கருத்துக்களும் இதில் காணப்படுகின்
வி எ
@
டெ
6S
60)
டெ
62

. இவை பரிசீலிக்கப்படாதவை , மீட்சித்துப்பார் ப்படாதவை . ஆதலால் விஞ்ஞான கண்ணோட தில் இவை உண்மையிலேயே போதுமானவை
iல . பொதுப்புத்தியானது காரணகரிய உறவுகளை பாகவும் , உள்ளார்ந்தும் பிரயோகிப்பதில்லை ராக , பொதுப்புத்தியின் முடிவுகள் அனைத்தும் வும் வரையறுக்கப்பட்ட விதத்திலேயே இந்த ணகாரிய உறவுகளை பிரயோகிக்கிறது . நிகழ்வு நக்கும் , தோற்றப்பாடுகளுக்குமான காரணிகளை வும் எளிமையானதாகவும், நேரடியாகவும், கைக்கு டக்கூடியதாகவுமே பொதுப்புத்தி காண்கிறது . கு அறிதல் என்பது அனுபவவாத மட்டத் லயே இருக்கிறது . ஆதலால் உண்மைக்கு தாரமாக பொதுப்புத்தியைக் காட்டுவது ஒப்பு காள்ளத்தக்கதல்ல .
«AV இதனால் கறாரான அர்த்த " | తతా
|கங்களுக்கு துெப்பு |த்தியுடன் முறித்துக் சி?ரு சீதுவ கொள்வது கட்டாயமா பொதுப்புத் !னதாகிறது . இதைக் 677לל நதி மக்க"து கருதித்தான் எங்கெல் கிறதோ அவர் ஸ் , பொதுப்புத்தியா எ தொடர்ந்து னது அதற்குரிய நான்கு தவொரு சமூக | சுவர் களுக்குள்ளான லுள்ள பொதுப்பு அதன் அன்றாட இருப் புதியதொரு பொது பிடத்தின் வரம்புகளுக் கிெறது . இந்த குள் மரியாதைக் குரியதாக புதிய ஆளும் திகழ்ந்தாலும் , ஆராய் ாட்த்திற்கு நெரு ச்சி என்ற பரந்த உல கினுள் அடியெடுத்து வைத்ததும் உடனே
தை மிகு விநோதங்களை அனுபவிக்க நேர்கிறது *று ரூரிங்கிற்கு மறுப்பு ' எனும் நூலில் ப்ெபிடுகிறார் .
ாதுப்புத்தியில் சாதகமான அம்சங்களே கிடையாது பதல்ல . பழைய , பத்தாம்பசலித்தனமான சிந்த எகளை விட அன்றாட அனுபவத்திலிருந்து பிறக்கும் ாதுப்புத்தியானது உயர்ந்தவையே . 17ம், 18ம்
0 2ffsty - 5, ca) 95

Page 63
நூற்றாண்டு காலத்தில் மறுமலர்ச்சி இயக்கங்கள பழைய மூடக்கருத்துக்களுக்கு எதிரான பே பங்களில் பொதுப்புத்தியானது போற்றிப் புகழப்பட்ட இப்போதும் கூட இப்படிப்பட்ட குறிப்பான சந்த பத்தில் பொதுப்புத்தியை பராட்டுவதும் ஓரளவு ஏற் கொள்த்தக்கதே. அவ்வாறே பொதுப்புத்தியில் கா: ப்படும் கருத்துக்கள் மிகவும் எளிமையானதா நேரடியானதாக இருக்கின்றன . இதில் வார்த்ை ஜாலங்கள், போலிவிஞ்ஞானங்கள் , போலியான ஆ ப்படுத்தல்கள் இருப்பதில்லை . இதனால் இந்த க( துக்களில் உள்ள தவறுகளை விமர்சனபூர்வம கண்டுகொள்வது போலிப் புலமையாளனின் பே விஞ்ஞானக்கருத்துக்களை விட சுலபமானது . இ னால் பொதுப்புத்தியில் விளையும் தீங்குகளு பின்னையதை விட குறைவானவையே .
எப்படியிருப்பினும் கோட்பாட்டுச் செயற்பாட்டு என் வந்துவிட்டால் பொதுப்புத்தியுடன் கணக்குத் தி துக் கொள்வதும் , முற்றிலும் விஞ்ஞானபூர்வம கோட்பாட்டுச் செயற்பாடு முன்னெடுக்கப்டுவை உத்தரவாதப்படுத்திக் கொள்வதும் முக்கியமானது
தண்னியல்பு எண்றால் எண்ன ?
Spontanity 676óp gbiśhLigi தமிழில் தன்னியல்பு எனப்படுகிறது . அதாவ தானாக , இயல்பாக வருவது என்று இது அர்த் படுகிறது ' என்ன செய்ய வேண்டும்' என்ற நூா6 லெனின் தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்ை ளுடன் மாத்திரம் திருப்தியுற்றுவிடும் ஒரு வேன முறையையே தன்னியல்பு என்று குறிப்பிடுகிறா மூலவாசகங்களை அப்படியே ஒப்புவிப்பதே ம சியம் என்று பழக்கப்பட்டுள்ள எமது குழலி தன்னியல்பு என்றதும் அது தொழிற்சங்க நடவடிக்ை களை மட்டுமே குறிப்பதாக ஒரு கருத்து பரவல காணப்படுகிறது . ஆனால் எமது சூழலில் இ தன்னியல்பு மிகவும் விரிவான தார்ப்பரியங்கை உடையது என்பதால் இதனை இங்கு மறுவ6 யறை செய்தாக வேண்டியுள்ளது .
தொழிலாளர் வர்க்கத்திற்கு அதன் வாழ்நிலை யானது இயல்பாகவே அதனை தொழிற்சங்கங்கள்
0 ali -, 5, da 95

ாலி இத நம்
ர்த்
அமைப்பாகி பொருளாதார போராட்டங்களை முன்னெடு க்குமாறு நிர்ப்பந்திக்கிறது . இதனால் தொழிலாளர் வர்க்கத்திற்கு தன்னியல்பாக தொழிற்சங்க நடவடிக் கைகளே வருகின்றன, என்பது சசரியானதே . ஆனால் இதிலிருந்து மிகவும் வேறுபட்ட ஒரு தேசிய விடுத லைப் போராட்டத்தில் மிகவும் வேறுபட்ட வர்க்கங் களின் , சமூகசக்திகளின் சேர்க்கை நிலவும் பட்சத்தில் அந்த இயக்கங்களில் தானாக , இயல்பாக தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம் பெறமாட்பது மாறாக வேறுவித மான நடவடிக்கைகளே தானாக , இயல்பாக வரு கின்றன. இந்த விதமான நடவடிக்கைகளே எமது போராட்டத்தில் தன்னியல்பான நடவடிக்கைகளாக இனங்காணப்பட வேண்டும் .
எமது தேசியவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் பல்வேறு சமூகப்பிரிவுகளும் , அவர்களது வாழ்க்கை நிலமைகளால் எவற்றைத் தமக்கு இயல்பாக கைவ ரப்பெறும் நிலையில் உள்ளனவோ அவற்றினூடாக இப்பிரிவுகள் போராட்டத்தை அணுகுகின்றன . எமது போராட்டத்தில் சுவரொட்டி ஒட்டுதல் , பிரச்சாரம் , பத்திரிகை, சஞ்சிகை வெளியிடுவது , கலைக்குழு க்களை நடாத்துவது , எதிரியைத் தாக்குவது , எதிரியின் சொத்துக்களை நாசம் செய்வது ஆயுத நடவடிக்கைகள் , சமூகசேவை , அகதிவேலை , மக்கள் அமைப்புக்களை கட்டுவது. போன்ற மிகவும் வேறுப்பட்ட பலவிதமான வடிவங்களை
இந்த தன்னியல்பானது எடுக் கிறது. தன்னியல்பு என்பது | ஏற்கனவேயுள்ள பிரக்ஞையூர் |
முறையான கல்விசார் நட | வடிக்கையின் விளைவாக அல்லாமல் பொதுப்புத்தியில் தமக் அதாவது , உலகம் பற்றிய 'ரப் மரபான ஜனரஞ்சகக் கருத்து க்களால் , இயல்பூக்கங்க | ளால் , (Intinct) அதா ) வது முதிர்ச்சியற்றும் , தொடக்கநிலையில் இரு ப்பதுமான வரலாற்றுப் பரிச்ச
63

Page 64
தனிவியல்புவாதம் குறித்து.
உணர்வின் எய்துாலமான வெளியீடு ஆகும். "இதனைப் பர்த்துக் கொண்டு கம்மா இருக்க ஜி முடியது ஏதாவது செப்தக வேண்டும்' என்பது
|ိန္တိ தான் தன்னியஸ்பின் வழிகாட்டு நெறியாகும் :
எால் வெறும் உற்சாகங்களால் , பங்களால் வழிநடத்தப்படுவதாகும் .
குறிப்பிட்ட ஒரு சமூக அநீதிக்கான மூலகாரணம் , அதற்கான தீர்வு தீர்வை அடைவதற்கான வழி u முறைகள் என்பவற்றில் பெறப்படும் தெளிவே பிரக்
ஞையில் உயர்ந்த நிலையாகும் . இது புரட்சிகர இ தாபனம் , திட்டம் மூலஉபாயம் தந்திரோபாயம் தாபன வேலைமுறைகள் , போராட்ட வழிமுறைகள் , என்பவை பற்றிய திட்டவட்டமான கருத்துக்க f ளைக் கொண்டிருப்பதாகும் . அதாவது இது கோட் [ଟା பட்டு மட்டத்திற்கு உயர்ந்த பிரக்ஞையைக் குறிப்ப தாகும் . ஆனால் இந்த நிலையை இப்படியே : தொடரவிட முடியாது இதற்கெதிராக ஏதாவது
செய்தாக வேண்டும் ' என்ற தன்னியல்பானது பிரக் ஞையைக் கருஅளவில் கொண்டுள்ளதாகும் . இ. ஏனெனில் எந்தவொரு தன்னியல்பான நடவடிக்கைக ளிலும் மிகக் குறைந்தளவில் என்றாலும் பிரக்ஞை இருக்கவே செய்கிறது . குறிப்பிட்ட ஒரு சமூக ஒடுக்குமுறை அநீதியானது ( நீதியானது என்ற டி கருத்தை மறுப்பது) ; மனிதனால் உருவாக்கப்ப டு ட்டது ( கடலிவுளால் உருவாக்கப்பட்டது என்பதை 母 மறுப்பது ) மாற்றப்பட கூடியது (மாற்றப்பட முடி କ୍ବା யாது என்பதை மறுப்பது) அந்த மாற்றத்தில் தானு இ ம் பங்கெடுக்க முடியும் (தன்னால் எதுவுமே செய்ய இ முடியாது என்பதை மறுப்பது) என்ற கருத்துக் களின் அடிப்படையில் தான் ஒருவர் தான் அநீதி
யானது எனக்கருதும் ஒரு நடைமுறைக்கு எதி ராக தனக்கு சரியெனப்படும் விதத்தில், தனக்கு அ ஐ ந்த சமயத்தில் முடியுமான விதத்தில் தனது எதிர்ப்பை தெரிவிப்பதே தன்னியல்பாகும் . இது து
54
 
 

பிரக்ஞையின் கருநிலையே ஆகும் ,
கிறது . அதாவது குறிப்பிட்ட ஒரு பிரச்சனைக்கான மூலகாரணம் , அத னை தீர்ப்பதற்கான வழிமுறைகள் என்
பவற்றைப்பற்றிக் கவலைப்படாது உட ஜ் லாலும் , மனதாலும் தொட்டுணரத் க்கவைக்கு எதிராக அங்கேயே , அப்போதே அப்ப யே செயற்படுவது என்பது தன்னியல்பின் குறிப் ான பண்பாகும் .
தனால் தன்னியல்பான நடவடிக்கைகள் , தோற்ற ாடுகளுக்கு எதிராகச் செயற்படும் அந்த பிரச்ச }னயில் உள்ளார்ந்த இயங்கு விதிகளை அறியா ருக்கும் பகுதிப் பிரச்சனையில் தீவிரமாகப் பேரா ம் அதனை முழுமையுடன் தொடர்புபடுத்திப் ர்க்காது. உள்ளூர் நிலைமைகளுள் மூழ்கிப் போய் டும் . தேசிய அளவிலும் , சர்வதேச அளவிலும் தற்குள்ள தொடர்புகளைக் கண்டு கொள்ளாது , டனடி விளைவுகளைப் பற்றி அதிகம் அலட்டிக் காள்ளும் , நீண்டகால விளைவுகள் பற்றிய சிந்த :னயே இருக்காது தனக்கு உடனடியாக சாத்தி மான வழிமுறைகளில் தனக்கு இயல்பாக கைவரப் 1றுபவற்றைக் கொண்டு உடனடியான நடவ க்கைகளில் இறங்கிவிடும் , சக்திகளைத் திரட் வது தயாரிப்பது தகுந்த தருணத்திற்காக காத் ருப்பது பலரதும் , பலதரப்பட்ட நடவடிக்கைகளையும் ருங்கிணைப்பது பற்றி கவலைப்பட மாட்டாது . தனால் போராடும் மக்கள் எங்கெல்லாம் , எப்படி பல்ஸ்ாம் உள்ளார்களோ அங்கங்கு , அப்படி அப் டியே போராடிக்கொண்டிருப்பார்கள். தயரிப்பு , ஒரு கினைப்பு , இலக்குகள் என்று எதுவுமே இரு hாது . இதனால் தேசம் முழுவதுமே போராடிக் காண்டிருந்தாலும் கூட அந்தப் போராட்ட னது உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் நன்கு
ரண்செய்த ஆயுத மயப்பட்ட திறமையான நிர்வாக
0 #Ïy – 5, ವೈಸ್ 95

Page 65
இயந்திரத்தையும் , வேகமாக விரைந்து செயற்ப டும் தொடர்பு வலைப்பின்னலையும் , ஏராளமான வளங்களையும் , மற்றும் சர்வதேச அளவிலான தொடர்புகளையும் , கொண்ட எதிரியை தோற்கடி ப்பதில் தன்னியல்பான நடவடிக்கைகள் அதிகம் வெற்றி பெறுவதில்லை .
இங்கு அறிதல் என்பது புலனறிவு மட்டத்திலேயே நின்றுவிடுகிறது . இதனால் புறத்தோற்றப்பாடுகளுக் கெதிராக செயற்படுகிறதே அன்றி அந்த தோற்றப்பாடு களுக்கு பின்னால் நிகழ்பவை பற்றி புரிந்து கொள்வ தில்லை . அக்கறைப் படுவதும் இல்லை . இந்தவி தமான கண்ணேட்டமானது விபச்சரியை இழிவு படுத்தும் ஆனால் பெண்ணடிமைத்தனத்தை கண்டு கொள்ளாது. பூசாரியைத் தாக்கும் மதத்தை விமர் சிக்காது பொலிஸ்காரனை எதிரியாகப் பாக்கும் . G.A யை மரியாதையுடன் நடத்தும்; நடைபாதை வியாபாரியுடன் சண்டைபோடும் . மூலதனம் பற்றி எதுவும் அறியாதிருக்கும் , உள்ளுர் அரசியல்வா தியை சபிக்கும் , ஏகாதிபத்தியத்தை இனங்கா ணாது ; அதன் உதவிகளை கோரிப்பெற்றுக் கொள்ளும் .
பொதுவாக தன்னியல்பான செயற்பாடுகளில் ஒருவர் தனது நடவடிக்கைகளில் நீண்டகால விளைவு களை கருத்திற்கெடுத்து திட்டமிட்டு செயற்படுவ தற்குப் பதிலாக , ஒரு செயலை செய்வது , அதன் விளைவுகளைப் பர்ப்பது , பின்பு அந்த விளைவுகளை முகம் கொடுக்கும் விதத்தில் இன்னோர் செயலை செய்வது , என்ற விதத்தில் செயற்பட்டு செல்வ தாகும். குருடன் தடவித் தடவி செல்வது போன்றது இதுவாகும் . அதாவது அனுபவவாத மட்டங்க ளிலேயே இது செயற்பட்டு செல்கின்றதே ஒழிய அறிதலின் உயர் மட்டத்தில் அல்ல . எமது அறித லானது மிகவும் தாழ்ந்த மட்டத்தில் இருப்பதால் 'குறிப்பிட்ட ஒரு சமூக பிரச்சனைக்கான உண்மை யான காரணங்களை கண்டறியாது வெறும் தோற்ற ப்பாடுகளுக்கு எதிராக செயற்படுவதாக அமைந்து விடுகிறது . இதனால் சில சமயங்களில் செய்யப்படும் தன்னியல்பான வேலைகள் , அது எந்த அநீதிக்கு எதிராக செயற்படுகிறதோ அதற்கும் இந்த தன்னி
0 உயிர்ப்பு - 5. ஆவி 95

யல்பு வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை யென்று கூட ஆகிவிடலாம் . அல்லது ஆரம்ப த்தில் இந்த தன்னியல்பு செயற்பாடானது குறிப்பிட்ட அநீதிக்கு எதிரானதாக இருந்தாலும் கூட அடுத்த டுத்த கட்டங்களில் இது தனது இலக்கை மற ந்து அலைந்து திரியும் வாய்பும் உள்ளது . சில வேளைகளில் ஆரம்பம் முதலோ அல்லது ஒரு வளர்ச்சிக் கட்டத்திலோ இந்த தன்னியல்பு நடவடிக் கைகள் புரட்சிகர மாற்றத்திற்கு எதிரானவையாக மாறிவிடும் வாய்பும் உள்ளது .
எமது அறித்லானது மிகவும் தாழ்ந்த மட்டத்தில் இருப்பதால் குறிப்பிட்ட ஒரு சமூக பிரச்சனைக்கான உணமை
“யான காரணங்களை கண்டறியது.
வெறும் தோற்ற்ப்பாடுகளுக்கு எதிராக' :செயற்படுவதாக அமைந்து விடுகிறது
... p -
ー*ー
தன்னில்பான நடவடிக்கைகள் என்பவை பொது வில் உற்சாகங்கள் , விருப்பார்வங்கள் ஆவேசங் கள் என்பவற்றிலேயே பெரிதும் தங்கியிருப்பதால் , பொதுவில் சமூகத்தில் ஏற்படும் தோற்றப்பாடுகளின்
டக்கூடியது . சாதாரண காலங்களில் தன்னியல்பு நடவடிக்கைகள் தீவிரமாக வெளிப்படமாட்டாது . நெருக்கடிகள் தீவிரப்படும்போது , தன்னியல்பான எழுச்சிகள் பொங்கிவழியும் . பின்பு நெருக்கடிகள் தற்காலிகமாக தணிந்தால் மீண்டும் அடங்கிவிடும் . அத்தோடு தொடர்ச்சியை பேணக்கூடிய தயாரிப்புக் கள் எதுவும் இல்லாததால் நெருக்கடிகள் மிகவும் தீவிரப்பட்டு மோசமான ஒடுக்குமுறை மிக நீண்ட காலத்திற்கு நீடிக்கும் நிலையில் தன்னியல்பானது தனது ஆற்றல் அனைத்தும் தீர்ந்து போவதால் முடிவுக்கு வந்திடக்கூடியது . இதனால் தன்னியல் பானது போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வெற்றியை அடைவதை உத்தரவதப்படுத்த மட்டது. இதனால் தன்னியல்பான போராட்டங்கள், ஒரு குறிப்பி ட்டகாலத்தின் பின்பு ஏதோவொரு காரணத்தால் நெரு க்கடிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது ஆகிறது .
65

Page 66
தண்ணியல்புவாதம் குறித்து. . . .
தன்னியல்பான செயற்பாடுகள் மேலும் பல தவறான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன . தன்னியல்பான நடவடிக்கைகள் ஆரம்பத்திலேயே தனது திசைவழி
றும் உணர்ச்சிகளுக்கேற்ப செயற்பட்டுக்கொண்டு செல்வதால் அதன் ஆரம்ப நோக்கங்களை அது இறுதிவரை முரணற்ற விதத்தில் பின்பற்றிச் செல்லும் என்பதை உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியாது . அத்துடன் அது தனது செயற்பாடுகளுக்கான திசை வழிகளை குறித்துக் கொள்ளாததால் எந்தவொரு கட்டத்திலும் அந்த செயற்பாடுகளை மதிப்பீடு செய் வதோ , அவற்றின் முன்னேற்றம் , பின்னடைவு களை இனங்காண்பதோ கூட சாத்தியப்படமாட்டாது. ஒரு காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப் படும் ஒருவர் , தான் கரையொதுங்கும் இடத்தில் எழுந்து நின்று , தான் எங்கு வந்து சேர்ந்துள் ளார் என்பதை பார்க்க முடிவதுபோல , தன்னிய ல்பான செயற்பாடுகளும் கூட நீண்டகால ஓட்டத்தின் பின்பு எங்காவது முட்டி மோதி நின்ற பின்புதான் , அதில் ஈடுபட்ட ஒருவர் தான் எங்கு வந்து சேர்ந் துள்ளார் என்பதைப் பார்க்க அனுமதிக்கப்படுமேயன்றி, அந்த போக்கின் இடையிலேயே ‘ஒரு கட்டத்தில் தமது வேலைகளை மறுமதிப்பீடு செய்ய , தேவை ப்பட்டால் அந்த போக்கிலிருந்து பிரக்ஞைபூர்வமாக
கள் முழுவதிலுமே பிரக்ஞைபூர்வமான வழிகாட்டுதல் என்பது இல்லாத போது, இந்த பிரக்ஞைபூர்வமான முறிவுமட்டும் புதிதாக உருவாகிவிட முடியாதுதானே .
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான குறை பாடுயாதெனில் பிரக்ஞைபூர்வமாக வழிகாட்டுதலின்றி தன்னியல்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள ஒரு கட்டத்தில் எதிரியின் சித்தாந்தத்திற்கு பலியா கிப் போவதாகும் . தொழிலாளர்களது தொழிற்சங்க நட வடிக்கைகள் மிகவும் பெரும்பாலான சந்தர்பங்களில் முதலாளித்துவ சித்தாந்தத்திற்கு பலியாகிப் போய்
விடுகின்றது . முதலாளித்துவ சித்தாந்தமானது சோச லிசசித்தாந்தத்தை விட பழமையானது அதைனை விட முற்றாக வளர்ந்திருப்பதாகும் அதனை விட அதிகமாக பிரச்சார சாதனங்களைப் பெற்றிருப்பதாகும் . பொதுப்புத்தியிலும் , எமது அன்றாட நடைமுறை ,
66

மரபுகள் போன்ற அனைத்திலும் நன்கு வேரூன்றி யிருப்பதாகும் எனவே எங்கெல்லாம் பிரக்ஞைபூர் வமாக சோசலிச சித்தாந்தத்தை நாம் முன்னெடுக்க தவறுகிறோமோ அங்கெல்லாம் முதலாளித்துவ சித்தா ந்தத்திற்கு பலியாகிப்போகும் அபாயத்தை லெனின் சுட்டிக் காட்டினர். எமது தேசிய விடுதலைப் போராட்ட த்தில் லெனினுடைய மேற்படி விளக்கமானது இன்னும் விரிவுபடுத்தப்பட்டாக வேண்டியுள்ளது . இங்கு எதிரியின் சித்தாந்தம் என்பது முதலாளித்துவ சித்தாந்த த்தை மாத்திரமன்றி சிங்கள பேரினவாதம் , இந்திய விஸ்தரிப்புவாதம் , ஏகாதிபத்தியம் போன்றவற்றின் சித்தா ந்தங்களையும் உள்ளடக்கியதாக பார்க்கப்பட வேண் டும் . இந்தியாவை இன்னும் நட்புசக்தியாக பார்க்கு ம் போதும் , பேரினவாதம் மறைந்து வருவதாக சாதிக்க முனையும் போதும் ; மேற்குநாட்டுத் தலை மீடுகளைக் கோரும் போதும் , நாம் இந்தவகையான எதிரிகளின் சித்தாந்தங்களுக்கு பலியாகிப் போயுள்ளது அப்பட்டமாக தெரிந்து விடுகிறது . தன்னியல்பு என் பது பிரச்சினைகளை பொதுப்புத்தி மட்டத்திலேயே புரிந்து கொள்கிறது . பொதுப்புத்தியில் விமர்சனக் h , பிற்போக்குச் h, ப்படுகின்றன. தன்னியல்பான நடவடிக்கைகளில் ஆரம்ப கட்ட ங்களில் இந்த விமர்சனக் கூறானது ஓங்கி நிற் கிறது . காலப்போக்கில் இந்த விமர்சனக் கூறுகளின் முனைமழுங்கிவிட பிற்போக்குக் கூறுகள் முத ன்மை பெறத் தொடங்குகின்றன .
தன்னியல்பான நடவடிக்கைகள் காலப்போக்கில் எதிரி யின் சித்தாந்தத்திற்கு பலியாகிப்போய் எதிரியைப் பலப் படுத்தும் வேலைகளையும் , செய்து முடிப்பதால் எதிரி தன்னியல்பான நடவடிக்கைகளைக் கண்டு பயப்படுவதில்லை என்பது மட்டுமன்றி சில சந்தற் பங்களில் அதனை ஊக்குவிக்கவும் செய்கிறான் . துாய பொருளாதார போராட்டம் என்பது ஆளும் வர்க்கத்திற்கு கசப்பானதல்ல . மாறாக விரும்பத் தக்கதே என்பதை லெனின் சுட்டிக்காட்டுகிறார் . இன்று கூட ஓரளவு சகிப்புணர்வுத்தன்மை கூடிய
ஆளும்வர்க்கங்கள் பிரக்ஞை பூர்வமாக அமைப்பு செயற் பாடுகளுடன் தொடர்பில்லா தன்னியல்பான நடவடிக் கைகளை , அவை எதிரியை நேரடியாக காரசார மாக விமர்சித்தாலும் , கண்டித்தாலும் கூட அவ
0 guiy - 5, са 95

Page 67
ற்றை பெரிது படுத்திக்கொள்வதில்லை அவர்கள செயற்பாடுகளை நசுக்கிவிடாமல் அவர்களை சுதந் மாக செயற்பட அனுமதிக்கின்றன . அவர்களை நசு முற்பட்டால் அவை தலைமறைவாகி மோசம
பாதிப்புக்களை
எதிரியின் ஃத்தந்தம்
தி/ முதலாளித்துவ சித் தாந்தத்தை மரத்திரமன்' சிங்கள பேரினவாதம் இந்திய விளப்தரிப்புவாதம் , 3. ஏகாதிபத்தியம் போன்ாவல்
| யும் உள்ளடக்கியத7
வுேர்ைடும்
என்னும் 、 ブ *க்கு. ரினவாதம் :
ஃருவத7, யும்பேg
LITfts L.A. இந்தியாவை .சக்தி: போதும் , ஐந்து
ம் ; ற்ேதுட்டுத்தலை மீடுகளைக் கோரும்பதும் நாம் இந்தவகையான எதிரிகளின் சித்தாந்தங் களுக்கு பலியாகிப் போயு எனது அப்பட்டமாக தெரிந்து விடுகிறது .
نام: جی:۔ یہ کہ
பின்னால் செல்லவோ அல்லது
எதிரிக்கு ஏற்படுத்தும் என்பது தொடர்ந்து செயற்பட அனுமதித்தால் பல்வேறு வழி SLSSqSqqqSqqqqSSS ") எாலும் அவற்றை
புது சித்தாந்த செல் !ாக்கிற்குள் படிப்
யாக கொண்டுவர மு யும் என்பதையும் விகள் அறிந்திருக்கி னர். எனவே பரபரப்ப நடவடிக்கைகளை
கண்டு ஒருவர் ம
1கிவிடாமல் பிரக்ை
பூர்வமாக செயற்பா( ளில் முக்கியத்துவ த்தை ஒரு கண னும் மறக்காதிருக் வேண்டும்.
|புரட்சியில் பிரக்ை
பூர்வமான செயற்ப களில் முதன்மைய பாத்திரத்தை புரட்சி ளர்கள் புரிந்து செ ண்டு தமது கடன களை ஆற்றவேண
| (6b ... g??qu IT00T
|து கடமைகளை
வர ஆற்றாமல் வி
டுவிட்டு மக்களின் தன்னியல்பான போக்குகளுக்
திட்டமிட்ட தயாரி
களை மேற்கொள்ளது , எந்தப்போராட்டம் அப்ே
தைக்கு சாத்தியமானதோ அதுவே
விரும்பத்தக்கது
அந்த குறிப்பான கணத்தில் நிகழ்ந்துவரும் போரா டமே சாத்தியமான போராட்டமாகும் என்று கூறி கொண்டு தன்னியல்பு வேலைகளில் மூழ்கிவிடுவ
செயலர் பில் தன்னியல் மிபடும் தன்னியல்
0 Zuitiny - 5, qan 95
 

ாக்
s
s
:
வாதமாகும் . தன்னியல்பு வாதமானது எவ்வளவுதான் தீவிரமானதாக, எவ்வளவுதான் உணர்ச்சிபூர்வமாக இருந் தாலும் புரட்சியின் இலக்குகளை அடைவதை உத்தர வாதப் படுத்தமாட்டா . இதனால் தன்னியல்பு வாத த்துடன் முறித்துக் கொள்வது ஒவ்வொரு புரட்சியா ளரதும் அவசியமான கடமையாகிறது . குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் புரட்சியாளர்கள் முன்னுள்ள முத ன்மையான பணிகள்எவையோ , அவற்றில் தமது முதன்மையான அக்கறைகளைக் குவித்து செயலாற்ற லின் ஈர்ப்புமையத்தை அந்த முதன்மையான பணி
களில் வைத்திருக்காமல் ஏனைய பணிகளில் ஈடுபடு த்துவதானது , இவை எவ்வளவு தீவிரமான செயற் பாடுகளாக இருப்பினும் கூட , அந்தகட்டத்தில் தன்னி யல் வாதத்திற்கு பலியாகிப் போவதாகவே அர்த்தப் படும்
இன்று நாம் ஒரு புரட்சிகர மாற்றத்தை கட்டும் நிலை யில் உள்ளோம் என்பதும் , இப்போது கோட்பாட்டுப் பணிகளே முதன்மை பெறுகின்றன என்றும் பார்த் தோம் . இந்த காலகட்டத்தில் கோட்பாட்டுப்பணிக ளில் முதன்மையான அக்கறைகளைக் குவிக்காமல் செயற்படும் பலவகைப்பட்டபிரச்சார , கிளர்ச்சிப் பணி களும் - பத்திரிகை , சஞ்சிகை , கலைக்குழு , அகதி வேலை , சமூகசேவை , மக்கள் அமைப்பைக்கட்டு வது , படை கட்டுவது உட்பட - தன்னியல்பு வாதத்திற்கு பலியாகும் நடவடிக்கைகளே என்று திட்டவட்டமாக வரயறுத்துக் கொள்ள வேண்டும் .
தன்னியல்பு பற்றிய இன்னோர் விடயத்தையும் கட்டா யம் நாம் குறிப்பிட்டாக வேண்டும் . தன்னியல்பான வேலைகளை ஒருவர் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கையில் இந்த தன்னியல்பான வேலைகள் தமக்கே யுரிய வளர்ச்சி விதிகளின்படி செயற்பட்டு குறிப்பி ட்ட ஒரு கட்டத்தில் அவை தாமே தம்மளவில் 95 sauror golfins ( Seperate entity) மாறி அந்த தனியான இருப்பை பேணுவதிலேயே சம்பந்தப்பட்டவர்களது நலன்கள் கைகூடும் நிலை மையை அதில் ஈடுபடுபவர்களுக்கு உருவாக்கி விடலாம் சமூகமாற்றத்தை அவாவி ஆரம்பத்தில் ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிலர் காலப்போக் கில் சமூகமாற்றம் என்பதை மறந்து ஒரு பெரிய
67

Page 68
தண்ணியஸ்புவாதம் குறித்து . . .
படையை வைத்திருப்பதிலேயே இதனாள் புத்தத் தொடர்ந்து பேணுவதிலேயே தமது நஐன்களைக் காணும் புத்தபிரபுகளாக ஆகிவிடலாம் . ஒரு தொழிற்ச ங்கதலைவர், அந்த சங்கமானது புரட்சிகரத்தாபனத துடன் இணைந்து சமூகமாற்றத்தில் கலந்து கொள் எாது நடப்புநிலையை காப்பவராக மாறவும் கூடும் , கட்சியைக்கட்டும் நோக்கத்துடன் தொடங்கப் பட்ட தாக கூறும் ஒரு பத்திரிகை காலப்போக்கில் தனது ஆரம்ப நோக்கங்களை மறந்து ஒரு பத்திரிகையாக இருப்பதையே தனது நோக்காக கருதத்தொடங்கவும் கூடும். இங்கு வழிமுறைகள் என்பவையே இலக்குகளக
மாறி , அந்த இருப்பைப் பேணுவதிலேயே சம்பந்தப்பட்ட வர்களது நலன்கள" கைகூடும் நிலையை உரு வாக்கிவிடுகிறது . இதற்குமேல் இதுவோர் பிழைப்புவாதமாகி விடுகிறது . இங்கு பிழைப்பு என்பது வயிற்றுப்பிழைப்பை மாத்திரம் குறிக்க வேண்டும் என்பதில்லை . சமபந்தப்பட்டபிர்களது புகழ் அந்தஸ்து , அதிகாரம் போன்றவற்றை பேணும் நோக்க மும் கூட ஒரு வித பிழைப்பு வாதமேயாகும் இப்ப டிப்பட்ட நிலையை உருவாக்கிவிட்டால் அதற்குமேல் இந்த நடவடிக்கைகளை வெறுமனே தன்னியல்பு வாதம் என்று குறிப்பிடுவது சம்பந்தப்பட்டவர்களது குற்றச்செயல்களை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்த ப்பட்டுவிடும் . எனினும் ஒரு புரட்சிகர இலக்கை நோக்கிய பயணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தன்னி யல்பு கட்டத்தைத் தாண்டி வளரவில்லை எள்பகை இது மறுப்பதாகவும் ஆகாது .
புரட்சிகர மற்றொன்றைக் கட்டுவது என்பது தன்னியல் வாதத்துடனும் பொதுப்புத்தியுடனும் உடனடியாக கணக்குத் தீர்த்துக் கொள்வதை முன்னிபந்தனை யாகக் கோருகிறது . எமது அன்றாட நடவடிக்கை களில் வெளிப்படும் இந்த போக்குகளுடன் முறித்துக் கொள்வதாமீன் முதலில் எமது சப்துாலமான சூழலில்
58
தண்டி
 

ரியல்பு வாதமும் , பொதுப்புத்தியும் எந்தெந்த ங்களில் வெளிப்படுகின்றனஎனவும் , அவை டிப்பட்ட பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன எனவும் ான தெளிவான ஒருபடத்தை நாம் பெற்றுக் ர்வது முக்கியமானது . எனவே எமது கடந்த போராட்ட அனுபவங்களிலும் , தற்போதைய bசிகளிலும் இவை ஏற்படுத்தும் விளைவுக பபற்றி சற்று விரிவாக பரிசீலிப்போம் .
சிலி தளத்தில் தண்ணியல்பு வாதமுர் ராட்டத்தில் அதன் தாக்கங்களும் .
ப் பகுதியில் பொதுவில் போராட்டத்திலும் பல் குழுக்களது செயற்பாடுகளிலும் தன்னியல்பு ஏற்படு ம் தாக்கங்களை எடுத்து விரிவாகப் பரி போம்.
பாதுவி தேசிய விடுதAைப் Wேட்டத்தில்
ண்ணிப்பு வெனிப்படுதல்
இலங்கையில் சிங்களப் பேரினவாதத் இன ஒடுக்கல் நடவடிக்கைகள் சுதந்திரத் த மிகவும் முன்பே ஆரம்பித்து விட்டாலும் சுதந்திரத்தின் பின்பு இது மிகவும் நேரடியான பும் , தமிழ்மக்கள் சகித்துக்கொள்ள முடியாத வும் ஆகிவிடவே , தமிழ் மக்களது தேசிய *சியானது சுதந்திரத்திற்கு பின்பு தொடங்கு து . அந்த வகையில் நடைபெற்ற நிகழ்வு ா பின்வருமாறு சுருங்கக் கூறலாம் . 1948ல் நிரம் சுதந்திரத்தை அடுத்து மலையகமக் து வாக்குரிமை பறிப்பு , 1949ல் தமிழரசுக் என்ற தேசியவாதக்கட்சியின் உதயம் , ப் தனி சிங்கள சட்டமும் அதற்கு எதிரான ாட்டமும், 1980ல் தமிழ் தேசம் தழுவிய சத்தி கிரக இயக்கம் இது அப்போதிருந்த கூட்டர
ப் ஒவந்த U.N. P. அரசாங்கத்தோடு தமிழரசுக் நெருக்கமாகி , தனது போராட்டங்களை விடுதல், இதனால் அதன் அணிகளுள் அதிருப் கிளர்ச்சியும் தோன்றுகிறது . 80களின் பிற்ப
0 ##y – 5 ಡೈಸ್ 95

Page 69
குதியில் சுயாட்சிக் கழக நவரெத்தினத்தின் ழகோரிக்கை , 1988இல் ஈழத்தமிழர் விடுதி இயக்கத்தின் தோற்றம் , ஆனால் இது அ வெற்றியளிக்கவில்லை , 70களின் தொடக்க வங்காளதேசம் உருவாவது , 1971 கிளர்ச்சி ( றவை தமிழ் இளைஞர்களிடையே எழுச்சி உருவாக்குகின்றது . 70இல் ஆட்சிக்கு ஐக்கியமுன்னணி அரசாங்கம் அடுத்தடுத்து னெடுத்த தரப்படுத்தல் , 72 அரசியல் அை என்பன தமிழ் மாணவர்கள் , இளைஞர்க கிளர்ச்சியை தீவிரப்படுத்துகிறது . தரப்படுத்தலு எதிரான போராட்டங்களில் மாணவர்கள் அ திரளல் , இதனை ஒழுங்கமைப்பதில் ஈழத்த விடுதலைஇயக்க முன்னோடிகள் பங்கெடுப்பது 1970இல் மாணவர் பேரவையாக உருவாவது மாணவர் பேரவை படிப்படியாக வன்முறை நோக்கி நகர்வது ; திரளும் இளைஞர் சக்திக உள்வாங்கும் நோக்குடன் தமிழர் கூட்ட 1973ல் இளைஞர் பேரவையை அமைப்பது, 7, தமிழாராச்சி மாநாடு குழப்பப்பட்டதும் , அ அவலங்களும் , ஆயுத நடவடிக்கைகளை நே இளைஞர்களை தள்ளுகிறது .
1975இல் தமிழீழ கோசத்தை தமிழீழ விடுத இயக்கம் " எரிமலை" பத்திரிகை மூலம் ஜனரஞ ப்படுத்துகிறது . 1972இல' உருவான தமிழர் டணி , 1978இல் தமிழர் விடுதலைக் கூட்ட யாக மாறுவது , தமிழீழ கோரிக்கையை த6 நிலைப்பாடாக அறிவிப்பது , 1977 தேர்தலை
ரீழ கோரிக்கைக்கான சர்வஜன வாக்கெடுப்பாக கரு வதாக கூட்டணி அறிவிப்பதும் , தமிழ்மக் அதற்கு மிகப் பெரும்பான்மை ஆதரவளிப்பது 1977ற்குப் பின்பு கூட்டணி தமிழீழ கோரிக்கை முன்னெடுக்க முனையாமையும், அதன் இளை அமைப்புக்களில் அதிருப்தி , எதிர்ப்புணர்வு தீவிரப்படுகிறது. இளைஞர்களது ஆயுத நடவ கைகள் இன்னும் தீவிரப்படுகின்றது , 1978 அரசின் ஒடுக்குமுறை அதிகரிக்கிறது . சில பொ அதிகாரிகளின் கொலை , இந்திய பின்தளம் ஆ யவற்றின் மூலம் இந்த நெருக்கடி கடக்கப்படுகி 1980இல் புலிகள் , ஈரோஸ் இயக்கங்களுள் நெருச்
O estáv - 5, da 95

66)
நிகம் $தில் பான்
யை வந்த முன் மப்பு
ளது க்கு
ந்சக
’க்கைகளையும் உள் கட்சி உருவாகிறது.அந்த
களும் உடைவுகளும் ; 1981 தொடக்கம் 1983 வரை பல அமைப்புகள் படிப்படியாக செயற்படத் தொடங்குவது ; 1983 யூலை தாக்குதலும் அதனுடன் கலவரங்களும் ; இந்தியத் தலைமீடும் போராட்ட த்தை வீங்கச்செய்வதும் ; 1984இன் பிற்பகுதியில் அநேகமாக எல்லா அமைப்புகளிலும் நெருக்கடிகள் ; 1985இல் பல அமைப்புக்களுக்குள்ளும் உடைவுகள் ; 1986ல் புலிகளின் ஏனைய இயக்கங்கள் மீதான தடை நடவடிக்கைகள் ; 1987ல் இலங்கைப் படை முன்னேறுவதும் , இந்தியாவின் நேரடித் தலைமீடும்; இந்தியப்படை - புலிமோதல் ; புலி - அரசு கூட்டு ; 1990ல் புலி - அரசுமோதல். . இப்படியே இன்றைய காலகட்டத்திற்குள் நாம் வருகிறோம் .
இந்த நடப்புக்களை பின்வருமாறு புரிந்து கொள்ள லாம் . தேசிய ஒடுக்குமுறைகள் தீவிரமடைய தேசியவாதக் கட்சி உருவாகிறது . அந்த தேசிய வாதக் கட்சியானது வெகுஜனக் கிளர்ச்சிகளை தலைமை தாங்கி நடத்துகிறது . ஒருகட்டத் தில் அந்த தேசியவாதக்கட்சிக்கு வெளியிலும் தன்னியல்பான எழுச்சிகள் தோன்றுகின்றன . புதிய கேளிக்கைகளை முன் / வைக்கின்றன. இந்த ?" தன் னியல்பான எழுச் தேசிய ஒடுக்குமுறைகள் 囊。 சிகளையும் , கோரி தீவிரமடைய தேசியவாதக்
ளடக்கும் விதத்தில் தேசியவாதக் கட்சியானதும் - தேசியக்கட்சியானது வெகுஜனக் கிளர்ச்சிகள்ை: தன்னை தகவமைத் தலைமை தாங்கி நடத்தி துக்கொண்டு ஒரு கிந்து ஒருகட்டத்தில் குறிப்பிட்ட கட்டம் அந்த தேசியவாதக்கட்சி க்கு வெளியிலும்தன்னிய " | ஸ்பான எழுச்சிகள் தோன்று றது . 59(5 5-5 கின்றன . புதிய கோரிக்ை களை முன்வைக்கின்றன
யவாதக் கட்சியானது
தனது கோரிக்கை \ : " " ۸۰" . بر களை அதன் ஜன شمسنتسكستستمنستية
நாயக அரசியலுக்குப்பட்ட விதத்திலாவது முரண ற்று முன்னெடுக்கத் தயாராக இல்லாதநிலையில் தேசிய
69

Page 70
வை குறித்து. . . .
வாதக்கட்சிகளுக்குள்ளாகவே பிளவுகள் தோன்று கின்றன . ஆயுத நடவடிக்கைகள் தீவிரமடை கின்றன . ஆயுத இயக்கமானது ஒரு கட்டத்திற்கு வளரும்போது நெருக்கடிக்குள்ளாகி உடைகிறது . உடைவைத் தொடர்ந்து பல குழுக்கள் தொடர்ந்தும் வளர்கின்றன . இவற்றின் நடவடிக்கைகள் தன்னி யல்பானவையாகவே உள்ளன . இவற்றின் தன்னியல்பு நடவடிக்கைகள் புறநெருக்கடிகளை இன்னும் தீவிர ப்படுத்தி இன்னும் பலர் தன்னியல்பான நடவடிக்கை களில் இறங்குமாறு செய்கின்றன . 1983 இற்கு பின்பு தன்னியல்பானது மிகவும் தீவரமடைகிறது . இதுவும் கூட அதற்கு முந்திய தன்னியல்பான நடவடிக்கைகளின் விளைவேயாகும். இந்த தன்னியல் பானது சிறிது காலத்தில் மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகி ஒட்டுமொத்தமாக இன்றைய நெருக்கடி நிலைக்கு காரணமாகி விடுகிறது.
இன்றைய நெருக்கடி நிலைக்கான காரணங்களை பலரும் புலிகளின" பாசிச ' போக்கிலும் , இந்திய
தலையீட்டில் மட்டுமே காண முனைகின்றனர் . إذ எமது போராட்டத்தில் இன்றைய நெருக்கடிகள் :
ஸ்துாலமான இந்த வடிவத்தில்தான் வந்தன என்
Gunnwg
எண்ட
till
இந்தி
இயக்
றாலும் புலிகளின் பாசிசம் இந்தியத் தலையீடும்
இல்லாவிட்டாலும் கூட நாம் இப்படிப்பட்ட ஒரு
நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கவே செய் క్స్టి
லிருந்த வேறு எந்தவொரு இயக்கமும் கூட எடுத் திசம்
திருக்க முடியும் அந்தளவிற்கு ஏனைய அமை ழ்
ப்புக்களும் கூட அராஜக அமைப்புக்களாகவே
இருந்தன. அத்தோடு புலிகள் அழிப்பதற்கு முன்பே ே
ஏனைய அமைப்புக்கள் அகமுரண்பாடுகள் , மோதல் கள் , பிளவுகள் என்பவற்றால் மிகவும் பலவீனப்பட "டேயிருந்தன இதனால்தான் புலிகள் இந்த இயக்க ங்களை இலகுவில் தடைசெய்ய முடிந்தது . ரெலோ இயக்கத்தைத் தவிர வேறு எந்தவொரு இயக்கத் தையும் புலிகள் ஆயுதமோதல் மூலம் தோற்கடிக்க
வேண்டியே இருக்கவில்லை புறக்காரணிகள் கூட
அகக்காரணிகள் மூலமே செயற்படும் என்பதை இங்கு நினைவு கூர்வோம்.
இந்தியத் தலையீடு என்பது ஸ்துாலமாக எமது
வாத
சுரு
7O
 

ாட்டத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியது து உண்மைதான் ஆனால் எமது போரா b இந்தளவிற்கு வளர, வீங்கச் செய்வதிலும்
தியாவிற்கு பங்குண்டு . 1978ல் அரசின் ஒடுக் றையைத் தாக்குப்பிடிப்பதிலும் 1988ற்கு பின்பு க்கங்களை பயிற்றுவித்து , ஆயுதம் வழங் தும் , ஓரளவு பாதுகாத்ததும் இந்தியாவே , து போராட்டத்தில் இந்தியா முற்றாகவே சம்ப
பட்டிரா விட்டால் இலங்கைப் படைகளே
ம்பத்தில் இயக்கங்களை மோசமாக நசுக்க னந்திருக்கும் . அந்த நிலமையிலும் கூட டிப்பட்டதொரு நெருக்கடி உருவாகியிருக்
செய்யும்.
எனவே இன்றைய நெரு க்கடி களுக்கான கார ணிகளை தனிநபர்களின்
ட்டங்கள் நெருக்கடிக குள்ளாவதையும் கண்டு கொள்ள வேண்டும்.
ர்ளாவதும் எமது போராட்டத்தில் மட்டுமே த ஒரு விடயமல்ல . உலகளாவியரீதியில் பல ாட்டங்கள் இதேவிதமான அனுபவங்களுக்கு ளாக நேர்ந்துள்ளன . அல்ஜீரிய விடுதலைப் ாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சியவாதி
e 6T6ňuj6IOITSITOULDTGOT Frantz Fannon jour 1963sù 6T(gSuu " The wretched the earch" என்னும் நூலில் தன்னியல்பு த்தைப் பற்றிக்குறிப்பிடும் சில பகுதிகளை க்கமாக தருகிறோம் . இதில் சிலபகுதிகள்
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

Page 71
* ஒரு போராட்டத்தின் ஆரம்பு ஓங்கி நிற்பதும் , பின்பு அ t போராட்டத்தில் மட்டு
எமது போராட்டம் பற்றிய நேரடியான விம னங்கள் போலவே அமைந்ததைக் காணமுடியும்
. . . . . . மரபான அரசியல் கிளர்ச்சி உண களின் பாலான நியாயமான வெறுப்புணர்வான தன்னியல்பை வழிபடுவதற்கு ஆரம்பத்தில் இட்டு செல்கிறது. . . . . . ஆரம்பத்தில் தன்னியல் என்பது ஆட்சி செலுத்துகிறது . உள்ளுர் அ விலேயே முன்முயற்சிகள் நடைபெறுகின்றன உள்ளுர் வெற்றியே இலக்காக உள்ளது . உ னடி வெற்றியே மூல உபாயமாக உள்ளது. . . . தன்னியல்பு நடவடிக்கையானது முழுத்தேசத்தி கதியுமே உடனடியாக , இங்கு , இப்போதே இருப்பது போலக் கருதிச் செயற்படுகின்றது . . . . . 57g சினை தெளிவானது; வெளிநாட்டவர் வெளியே வேண்டும் . இதற்காக பொதுவான முன்னணிை அமைப்போம் . ஆயுத போராட்டத்தால் கரங்கை பலப்படுத்துவோம் . . . . . தன்னியல்பானது ஒரேயொரு சுலோகத்தையே கொண்டுள்ளது . எப்படியெ லாம் தேசம் இருக்கிறதோ அப்படியெல்லாம் செ ற்படு . திட்டம் கிடையாது பேச்சுக்கள் , தீர்மா6 ங்கள் கிடையது . அரசியல் போக்குகள் என்று எது வும்கிடையாது . . . . . மூல உபாயமும் , தந்: ரோபாயமும் போட்டுக் குழப்பப்படுகிறது அரசி யற்கலை என்பது யுத்தக்கலையாக குறுக்கப்ப கிறது . ஆயுத போராளிகளே அரசியல் போரா6 கள் என்றாகி விடுகிறது . யுத்தத்தில் ஈடுபடுவே அரசியலில் ஈடுபடுவதென்றாகிறது . இரண்டு அம்சங்களும் ஒன்றாகி ஒரே அம்சமாகி விடுகிறது .
o s p O கொலனித்துவ அமைப்பு முறைை உடனியாகவே முடிவுக்கு கொண்டு வரவிரு ம்பும் கட்டுக்கடங்காத தன்னியல்பானது சுய மறு ப்பிற்குள்ளாகுமாறு விதிக்கப்படுகிறது . அன்றா நடைமுறை யதார்த்தமானது நேற்றைய கொந்
0 2õiüly - 5, ega) 95

a Y es 笠/%。
வை
தன்னியல்பான நடவடிக்கைகள் நெருக்கடிக்குள்ளாவதும் எமது
&o । நட# ஒரு விடயமல்ல .
'ቇ
ளிப்பான உரைகளை இடம்பெயர்த்து நிலைபேறு என்ற மயக்கத்தை முன்வைக்கிறது. இயந்திரத் துப்பாக்கிகளால் மலையாக குவிக்கப்படும் உடல் கள் கடினமான உண்மைகளாக எழுகின்றன இவை நிகழ்வுகளை முற்றாக மறுவியாக்கினம் செய்யக் கோருகின்றன . தப்பிப்பிழைப்பது என்ற எளிய இயல்பூக்கமானது குறைந்தளவு இறு கிய , அசையும் மனோபாவத்தைக் கொண்டு வருகிறது. . . . . . ஒரு போராட்டத்தில் குதிப் பதற்கு இனஉணர்வு மட்டுமே போதுமானது . ஆனால் ஒரு யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுத்து ச்செல்ல , எதிரியின் பரவலானதும் , கொடுரமா னதுமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தாங்கிக்கொள்ள இது போதுமானதல்ல. . . . . தன து இனஉணர்வு வெற்றிபெறுவதற்காக ஒருவர் தனது முழு குடும்பமும் ஒழிக்கப்படுவதை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். . . . அதா வது, இனஉணர்வு , எதிரியின் மீதான கசப்பு ணர்வு, வெறும் பழிவாங்குவதற்கான நியாயமான விருப்பம் போன்றவை ஒரு விடுதலைப்போராட் டத்தை நடத்தி முடிப்பதற்குப் போதுமானத ல்ல. . . வெறும் வெறுப்புணர்வை அடிப்படை யாகக் கொண்டு திட்டத்தை வரைந்துவிட முடி யாது என்பதை தலைவர்கள் நாளாகநாளாக உண ர்ந்து கொள்வார்கள். . . . . மக்களுக்கும் எதிரிக
'கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்தி மக்களை
போராட்டத்தை நோக்கிதள்ளும் எதிரியின் நடவடிக் கைகளில் மாத்திரம்தங்கியிருப்பதானது - எதிரி இதுபோன்ற குற்றங்களை அடிக்கடி செய்வான்
` என்பது உண்மைதான் என்றபோதிலும் கூட
ஒருவர் தனது சொந்தத் தோல்வியை தானே வரவ ழைத்துக் கொள்வதாகிறது . "
. . . மக்களின் எழுச்சியின் தீவிரத்தைக் காணும்
எதிரி தனது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள் கிறான். . மக்களின் மனங்களை வெல்வதற்கான
ו7

Page 72
தனிவிஷ்வாதம் குறித்து . . .
திட்டங்களை எதிரி முனைப்புடன் முன்னெடுக்கி நான. . . . . சில சலுகைகளை வழங்குகிறான் நல் லெண்ணச் சமிக்கைகளை காட்டுகிறான் . இது மக்களையும் , போராளிகளின் ஒரு பிரிவினரையும் மயக்குகிறது , குழப்புகிறது. . . . . „EuroTFLICTSATT Gallings த்தனத்தை தவிர வேறு எதனையும் எதிரியிடம் கண்டு பழக்கப்பட்டிராத மக்கள் எதிரியின் சிறிய சமிக்கைகளைக் கூட அவனில் ஏற்பட்ட பெரிய முன்னேற்றமாகக் கருதத் தலைப்படுகின்றனர் . அவ் வாறு நம்புமாறு அவர்களது கையறுநிலை அவர் களை நிர்ப்பந்திக்கிறது. . . . எந்தக்கணத்திலும் எதிரியின் சலுகைகள் கண்களை மறைக்க அனும திக்கக் கூடாது என்று போராளிகளுக்கு அறிவு றுத்த வேண்டும். அவை வெறும் அற்பத் துணுக் குகளே . இவை அடிப்படைக் பிரச்சினையுடன் எந்தத் தொடர்பும் அற்றவை வரலாறு முழுவ தும் போராடும் மக்களின் முன்பு எதிரிகள் இப்படி ப்பட்ட அற்ப எலும்புத் துண்டுகளை விட்டெரி வதும் , இவை பற்றிய சரியான விளக்கமின்மை யால் அவற்றை ஏற்று தமது அலக்குகளை மறந்து ஏய்க்கப்பட்டதுமான உதாரணங்களை நிறையவே காணலாம். இன்னும் இறுக்கமான ஒரு ஆட்சிய மைப்பை ஏற்படுத்துவதை மூடி மறைப்பதற்கா கவே இந்த சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன . என் பது ஒருவரலாற்று விதியாகவே புரிந்து கொள்ள ப்பட வேண்டும் .
, , , , தேசிய விடுதலைப் போராட்டம் என்பது
வெருநாளும் இந்த A
நாடகத்தில் அதன் அத்தனை களம்ட :
கஸ்டங்கள் கொல நீ னித்துவ காலம் | முழுவதும் நாம் : ரீதி சந்தித்த கஸ்ட ங்களை விடவம்
72
 
 
 
 

வும் கடுமையானவை. . . . மக்கள் மத்தியிலு
எதிரிக்கி எதிரான வெறுப்புணர்வுகளை மாத் அடிப்படையாகக் கொண்டு மூன்று நாட் க்கு அல்லது மூன்று மாதங்களுக்கு நின்று க்கலாம் . ஆனால் ஒரு தேசிய யுத்தத்தை வாறு நீங்கள் வெல்லமுடியாது பயங்கரமான ரியின் அடக்குமுறை இயந்திரத்தை துாக்கி ந்து விட முடியாது . அணிகளது உணர்வு த்தை உயர்த்த மறந்துவிட்டால் , நீங்கள் மக் ள மாற்றிவிடமாட்டிர்கள் . முரட்டுத்தனமான ஈரிச்சலோ , அருமையான சுலோகமோ கூட போது எதல்ல. . . . . . போராட்டத்தின் வெற்றியானது ரிவான இலக்குகளை திட்டவட்டமான முறை லை . எல்லாவற்றிற்கும் மேலாக முறையான ;ங்கமைக்கப்படாத முயற்சிகள் தற்காலிக ஊக் தை , தற்காலிக செயலாற்றலையே கொண்டி கும் என்பதை பரந்துபட்ட மக்கள் உணர்ந்து 1ள்வதை , முன்னனுமானிப்பதை தலைவர்கள் ன்டு கொள்கிறார்கள். . . . . இப்போது மக்களின் வேறு குழுக்களும் அறிவொளியூட்டப்படுவதன் பசியத்தை தலைவர்கள் உணர்கிறார்கள்.
புதம் ஏந்திய தேசத்தின் வெளிப்பாடாக இருக்கும் றுண்ட தேசம் எனும் நிலைமை திருத்தப்பட்டாக ண்டும் . இது கடந்த காலத்திற்குரியதாக ஆக்க ட வேண்டும் . நகரத்தின் பயனற்ற அரசியல்
வடிக்கைகளைத் துறந்தோடிய தலைவர்கள் போது அரசியலின் தேவையை மீண்டும் உண தலைப்படுகின்றனர் . மக்களை துங்கச் செய் , மக்களை நம்ப வைத்து ஏய்க்கும் கருவி 5 அன்றி , அதற்கு மாறாக மக்களின் போராட்ட த தீவிரப்படுத்தும் முறையாக தமது நாட் ஆட்சி செய்வதற்கானவிளக்கங்களும் தெளி b உடையவர்களாக அவர்களை தயார்ப்படுத் ம் சாதனமாக. . . . . பெரிய அளவிலான விவசாய ார்ச்சிகளைக் கூட கட்டுப்படுத்தவும் . குறிக்க "ட சில வழிகளில் வழிநடத்தப்பட வேண்டிய வசியத்தை தலைவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் . வசாய கிளர்ச்சி என்ற அளவில் இருக்கும் பக்கங்களை முன்னெடுக்காது அவற்றை புரட்சிகர தங்களாக மாற்றமுனைகின்றனர் .
() Psy - 5, so 95

Page 73
. . . . யுத்தம் என்பது ஒரேயொரு மோதல் அல்ல . மாறாக தொடர்ச்சியான பல உள்ளுர் மோதல் களை உள்ளடக்குகிறது . உண்மையைச் சொல்வ தானால் இவற்றுள் எதுவுமே தீர்க்கமானவை யல்ல. . . . . எனவே எமது ஆற்றல் முழுவதையும் ஒரேயடியாக செலவளித்துவிடாமல் சிக்கனமாக இருக்கவேண்டும் . கொலனித்துவத்திடம் உள் 'ளுர் மக்களைவிட அதிகளவிலான , விரிவான மூலவளங்கள் உள்ளன . நீடித்த யுத்தத்தை எதிரி யால் தாக்குப்பிடிக்க முடியும் . இறுதியான முடிவு என்பது இன்றோ , நாளையோ ஏற்பட்டுவிடாது . பிரச்சினைக்கான முடிவு என்பது ஒரு அர்த்த த்தில் யுத்தம் தொடங்கிய அன்றே ஆரம்பித்து விட்டா லும் கூட யுத்தமானது அனைத்து எதிரிகளை யும் கொல்வதால் , வேறு எதிரிகளே இல்லாத தால் முடிவுக்கு வருவதல்ல . பல்வேறு காரண ங்களால் எதிரி கொலனித் த துவ மக்களது இறைமை ( م .. ،. م. " . م - , யை அங்கீகாப்பதிலேயே போராட்டத்தின் தனது நலன்கள் தங்கியு ள்ளது என்று உணரத்த லைப்படுகிறான் . இத னால் ஆரம்ப நாட்களில் நடந்ததுபோல , போராட் ; டத்தின் இலக்குகளை கண் டபடியெல்லாம் வரைய
றுக்கக் கூடாது. இதி ல் போதிய கவனம் எடு
தெளிவான இலக்
விட்டமான மு ை
க்கப்படாவிட்டால் , எதிரி சில சலுகைகளை அறிவி க்கத் தொடங்கும் போது ,
மக்கள் எந்தக்கணத்திலும் யுத்தத்தை தொடர் 65 வதன் அவசியம் பற்றி கேள்வி எழுப்பத் தொடங் கலாம் . " ଗ
乐山 . மக்களை முதிர்ச்சி அடையச் செய்வது வ என்பது அமைப்பின் முழுமையான தன்மை தி
யிலும் , தலைவர்களது உயர்ந்தபட்ச புரிதல் தன்மையிலும் தங்கியுள்ளது . போராட்டம் தொட ர்ந்து செல்லும்போது , எதிரி தனது நடவடி ே
:
02iy - 5, gan 95
 
 
 

கைகளைத் தீவிரப்படுத்தும் போது , வெற் கள் அடைகையிலும் தோல்விகளை சந்திக்க கரும் போதும் இந்த அறிவாற்றலானது கூடுகி து. . . நிலைமைகளை மதிப்பிடுவது , உணர்வுத் ரத்தை உயர்த்துவது, சமூக வரலாறு பற்றிய றிவை வளர்ப்பது , போன்ற அனைத்துப் பணிகளும் Nமைப்பின் வலைப்பின்னலினுள் , மக்களது அமை புகளினுள் மாத்திரமே சாத்தியமாகும். . . . . உள் நரில் ஏற்படும் ஒவ்வொரு பின்னடைவையும் னைத்து கிராமங்களை , அமைப்பின் அனைத்து வ லைப்பின்னல்கள் பற்றியதுமான பிரச்சினைகளுடன் iபுபடுத்தி மீளாய்வுக் குட்படுத்தப்பட வேண்டும் ஒரு நறிப்பான பிரச்சினையை மக்களது விழிப்புண வை அதிகரிப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளும் வ்வொரு சந்தர்ப்பத்திலும் கிளர்ச்சியாளர்கள் தமது றிவுபூர்வமான அடிப்படையை நிரூபித்து தமது முதிர்ச்சியைக் காட்டிச் செல்கிறார்கள். . . யுத்த த்தின் உண்மையான இல க்குகள் மக்களுக்கு காட்ட ப்படும் போது அவை
வெற்றியானது தகள்ை திட்ட யேலை , எல்லா NA
அடையப்பட முடியாத வை என்ற எணர்ணம் அவர்களிடம் எழக்கூ டாது . அவை அவர்க ளுக்கு விளக்கப்பட வேண் ‘டும் . மக்கள் எங்கு போகிறார்கள் என்பதைக் 'காண வேண்டும் . தாம் எவ்வாறு அங்கு சென்ற டைய போகிறார்கள் எண்ப
த அறிந்து கொள்ள வேண்டும் .
ாதுவாக எமது கட்டுரைகளில் இன்னொருவரது ருத்தை இவ்வளவு துாரம் மேற்கோள் காட்டு து பற்றிகேள்வி எழலாம் . எமது போராட்டத் ன் ஒவ்வொரு அம்சங்கள் பற்றியும் இவ்வளவு Iல்லியமான விமர்சனத்தை இன்னொருவரால் Fய்ய முடியுமா? என்பது சந்தேகமே . இதற்கு ல் எமது போராட்டம் தொடர்பாக நாம் முன்
73

Page 74
தவம் குறித்து . . .
வைக்கும் எந்தவொரு விமர்சனமும் மிகையா வையே என்பதால் இத்துடன் இந்தப் ப தியை முடித்துக்கொண்டு வேறோர் உத னைத்தை எடுத்துக்கொள்வோம் .
2 . ஒரு புரட்சிகர குழுவினி செயற்பாடுகளி தண்ணியப்பினி பதிப்புகள்
ஒருவிடுதலை இயக்கத்தில் செயற்பட்டு வந் சிலர் அமைப்பினுள் தோன்றிய மோசமான ஜ நாயகவிரோத செயற்பாடுகள் காரணமாக அதிருப் யுற்று அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி ஒ( புதியபுரட்சிகர அமைப்பை கட்ட முனைகிற கள். கடந்த காலத்தில் தாம் செயற்பட்ட அை ப்பில்திட்டவட்டமான கொள்கைகள் இல்லாதிரு ததை காணும் இவர்கள் புதிய அமைப்பான கொள்கைகளை வகுத்து செயற்பட வேண்டியத அவசியத்தை வலியுறுத்துகிறார்கள் . ஆனா அது அரசியல் திட்டமாக இருக்கவேண்டு என்ற புரிதல் அவர்களிடத்தில் இருக்கவில்லை இயக்கங்கள் மக்களுடன் விரிவான தொடர் களை ஏற்படுத்தாமல் வெறும் இளைஞர் குழுச் னாகமாறிவிட்டதே அந்த இயக்கங்களின் மு ர்ச்சியற்ற தன்மைக்கு காரணம் எனக் காணு இவர்கள் மக்கள் மத்தியில் சென்று விரிவாக பணி யாற்றுகிறார்கள் வெறுமனே ஒரு இராணுவ கு வாகசெயற்பட்டதால் இயக்கங்கள் இழை தவறுகளைக் காணும் இவர்கள் அரசியலையுட இராணுவ வேலைகளையும் சமமாக முன்ே டுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத் கிறார்கள்.
 

ம்
ጎዘF
ஒரு அரசியல் பத்திரிகை வெளியிட்டு அதனை வீடுவீடாக கொண்டுசென்று விநியோகிக்கிறார் . கள் . இவ்வாறே துண்டுப்பிரசுரங்கள் , ஏனைய சிறு பிரசுரங்கள் என்று விரிவான பிரசுரங்களை விநியோகிக்கிறார்கள் . ஏனைய இயக்கங்களின் செய ற்பாடுகள் குறைந்த சில கிராமங்களைத் தேர்ந் தெடுத்து அங்கு சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து தமது கருத்துக்களை தெரிவித்து அங்கு ள்ள சிலரைக் கொண்டு கிராமக்குழுக்களைக
"கட்டுகிறார்கள் . பெண்களை அணிதிரட்டவென
ஒரு மகளிர் அமைப்பும் கட்டப்பட்டு அவர்களுக் கென ஒரு பொருளாதாரத் திட்டமும் ஆரம்பிக் கப்படுகிறது . அத்தோடு அந்தந்த கிராமங்களில் அமைப்பின் ஊழியர்கள் மூலம் சிறுவர் பாடசாலை களும் ஆரம்பிக்கப்படுகின்றன . இதேவேளையில் சில இரகசிய வேலைகளையும் கூட திட்டமிட்டு செய்கிறார்கள். அத்துடன் கூடவே போராட்டத்தில் ஏற்படும் பொதுவான நெருக்கடிகள் தலைமறைவு நிலைமைகளையும் தோற்றுவித்து விடுகிறது .
இந்த குழுவானது திட்டம் மூல உபாயம் போன்ற வற்றை வகுத்துச் செயற்படவில்லை . இதனால் செய்யப்படும் பணிகள் அமைப்பின் இலக்கை நோக் கித்தான் முன்னேறுகின்றனவா என்பதை உத்தரவா தப் படுத்த முடியவில்லை அத்தோடு இந்த வேலை களை மதிப்பீடு செய்வதும் கூட சாத்தியப்பட வில்லை . சிறிது காலத்தில் இந்த வேலை முறை மின் விளைவுகள் வருந்தத்தக்கனவாகவே இரு ந்தன . முன்னேறியபிவினரிடம் போகாது சாதார ணமக்களிடம் , அதுவும் போராட்ட அலை வற்றித்த னியும் ஒரு காலகட்டத்தில் செல்வதானது அமை
ப்பிற்கு புதிதாக அங்கத்தவர்களை வென்றெடுக்க
0 #ॠ– 5 ಜೈ' 95

Page 75
பயன்படவில்லை . கிராமக்குழுக்களில் இருந்தவ ர்கள் அமைப்பின் செயற்பாடுகளில் அக்கறை எடுத துக்கொள்ளவில்லை . சமூகசேவை வேலைகளில் ஏனைய தன்னார்வக் குழுக்கள் போட்டியாக வந்தபோது அவற்றிற்கு ஈடுகொடுக்க இந்த புரட்சிகர குழுவால்
வில்லை . ஏனைய இயக்கங்களல் இணக்க சபைகளின் முன் கிராமக் குழுக்கள்
களும் ஏனைய இரகசிய வேலைகளும் அமைப்பிற்கு பெருஞ்சுமையாகின இந்த சுமையினால் அழுத்த ப்பட்ட நிலையில் ஏனைய கோட்பாட்டுபணிகளை செய்வது சாத்தியப்படவில்லை .
ஏனைய இயக்கங்களை போலல்லாது இந்த குழுவா னது அரசியலுக்கு முக்கியத்துவத்தைக் கொடுத் தாலும் , அந்த முக்கியத்துவமானது கோட்பாட்டுப் பணிகளை ஏனைய தன்னியல்பான வேலைகளுடன் சமமாக வைக்கும்நிலையில்தான் இருந்தது . ஆனால் இந்தப்பணிகள் மிகவும் வேறுபட்ட பண்புகளை , வேறுபட்ட இயங்கு தன்மையை உடையன . கோட் பாட்டுப் பணிகளேமிகவும் மெதுவாக மிகவும் நிதான மாக முன்னேறும் . இதில் ஓரளவு ஆற்றலும் பயிற்ச் சியும் உள்ள சிலர் மட்டுமே ஈடுபடக் கூடிய நில மை இருக்கிறது . ஏனைய தன்னியல்பு வேலைக ளிலோ அப்படியல்ல . அவை மிகவும் வேகமாக நகரு கின்றன . அமைப்பிலுள்ள ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு தன்னியல்பான வேலைகளில் ஈடுபடக்கூடியவர் களாகவே உள்ளனர் . இதனால் இந்த இரண்டு பணி களும் சமமாக நகரவில்லை . தன்னியல்பான வேலைகள் மிகவும் வேகமாக சென்று கோட்பாட்டுப் பணிகளை மேவி அதனை முடக்கிவிடும் நிலமை உருவாகி விடுகிறது . தன்னியல்பு வேலைகளின் வீச்சானது ஒரு கட்டத்தில் , கோட்பாட்டுப்பணிகளில் ஈடுபடக் கூடியவர்களையும் அதனுள் இழுத்து , இந்த தன்னி யல்பு வேலைகள் தொடர்பான திட்டமிடல் நிர்வாகப் பணிகளுள் அவர்களையும் அமிழ்த்தி விடுகிறது . தன்னியல்பு வேலைகளில் அதிகளவு ஆற்றல் செலவா வதானது கோட்பாட்டுப் பணியைமீகவும் பாதிக் கிறது . இதனால் கோட்பாட்டுப்பணிகள் முன்னெடு க்கப்படுவது சாத்தியப்படவில்லை .
0 A0 uimiúily - 5, gas? 95

இதே வேளையில் பொதுவாக போராட்டத்தில் நெருக் கடிகள் அதிகரிக்கின்றன . மாற்றங்கள் வேகமாக நடை பெறுகின்றன . இதற்கேற்ப பலமுக்கியமான முடிவு களை எடுத்து குழுவானது செயற்பட்டாக வேண்டி யுள்ள . ஆனால் அமைப்பினுள் உள்ள கோட்பாட்டு வறுமை இதற்கு தடையாக உள்ளது . ஏற்கனவே திட்டம் வகுக்கப்படாததால் நிலைப்பாடுகள் அடிக் கடிமாறுவதாகவும் , ஒவ்வொரு திருப்பத்திலும் முடிவே இல்லாத விவாதங்கள் தொடர்வதாகவும் இருக்கிறது . இதனால் அமைப்பே ஒரு விவாத அரங்கு போல ஆகிவிடுகிறது . அமைப்பானது திட் டவட்டமான இலக்குகளை வகுத்து செயற்படுவது என்பதிலும் பார்க்க ஒருவித அலைந்துதிரியும் நில மையைத் தோற்றுவிக்கிறது .
83ல் உருவான இயக்கங்கள் அநேகமாக தன்னிய ல்பின் விளைவுகளேயாகும். அந்த எழுச்சிக் காலக ட்டத்தில் தன்னியல்பாக கிளர்ந்தெழுந்த பலரும் அமை ப்புகளில் சேர்ந்து கொண்டார்கள் . இயக்கங்கள் எது வும் அவர்களை முறையான அரசியல் போதமூட்ட முயலவில்லை . புதிய அமைப்பிலும் ஆற்றல்கள் பெருமளவில் தன்னியல்பு வேலைகளிலேயே செலவி டப்படும் நிலையில் இவர்கள் இங்கும் முறையாக அரசியல் ரீதியில் வளர்த்தெடுக்கப்படுவது நடைபெற
தணியும்போது பொதுவில் போராட்டத்தில் நெருக் கடிகள் அதிகரித்து விட்ட நிலையில் , அமைப் பானது திட்டவட்டமான சில நிலைப்பாடுகளை வகுத்து முன்னேறிச் செல்லாது தேக்கத்திற்குள் ளான நிலையில் போராட்ட அலை வீசும்காலத்தில்
இழந்துவிடுகிறார்கள் . இது அமைப்பினுள் சச்சரவு களை ஏற்படுத்தவும் , சிலர் ஒதுங்கிப் போகவும் காரணமாகிறது . சற்றுகாலம் கடந்துதான் என்றா லும் இந்த குழுவானது தனது தவறுகளை உணர் ந்து கொண்டு கோட்பாட்டுப்பணிகளில் அக்கறை செலுத்த முனைந்தது . ஆனால் ஏற்கனவே தன்னி யல்பு வேலைகளில’ நிறைய ஆற்றல்களை செல விட்டுத் தீர்த்த நிலையில் அப்போது புதிய பணிகளை செய்வதற்கு ஆற்றல்களின் பற்றாக்குறை பெரிய தடை
75

Page 76
தண்ணியல்புவாதம் குறித்து. . . .
யாக இருக்கிறது . கடந்த காலத்தில் கோட்பாட்டு அக்கறையுடன் செயற்பட முனைந்த பல குழுக்களது கதைகள் இவ்வாறுதான சோகமான முடிவை
அடைந்தன.
3 புட்சிகர அமைப்பொண்றின் செயற்பாடுகளும்
அதில் தண்ணியல்பின் விளைவுகளும்
மார்க்சியம் - லெனினிசம் - மாவோயிசத்தை தமது வழிகாட்டும் நெறியாக ஏற்றுக்கொண்ட அமைப் பொன்று , ஆரம்பத்திலிருந்தே கட்சிகட்டும் தேவை யையும் , திட்டத்தின் அத்தியாவசியமான தன்மை குறித்தும் வலியுறுத்தி வருகிறது . படிப்படியாக கட்சிகட்டும் பணிகளை ஓரளவு செய்துமுடித்து திட்டத்தை முன்வைக்கிறது . தமது திட்டத்தில் அவர்கள் இலங்கையின் சமூக உருவாக்கத்தை அரை க் கொலனித்துவ , அரை நிலப்பிரபுத்துவ சமூகமாக வரையறுத்து தேசியவிடுதலைப் போராட்டத்தை தமது இலக்காக முன்வைக்கிறார்கள் . எமது விடுதலைப் போராட்டத்தில் உருவானஅமைப்புகளுள் கட்சியைக் கட்டிய , திட்டத்தை முன்வைத்த ஒரே அமைப்பு தாமே என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இவர்கள் எமது விடுதலைப் போராட்டத்தில் பரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்று வெளியில் இருக்கும் முற்போக்கு சக்திகளும் , அந்த அமைப்பின் அங்கத்தவர்களுமே ஆவலுடன் எதிர்பார்த்தி திருக்கி றார்கள். ஆனால் எதிர்பார்த்தபடி குறிப்பிடத்தக்க எது வுமே நடைபெற்று விடவில்லை . கட்சி கட்டுவ திலும் , திட்டத்தை வரைவதிலும் அடையப்பட்ட வெற்றிகளானவை , அடுத்ததாக போராட்டக்களத் தில் , அரசியல் முன்னெடுப்புகளில் புதிது புதிதான வெற்றிகளால் தொடரப்படவில்லை . மாறாக, அந்த அமைப்பினுள் உட்சச்சரவுகள் வலுவடைந்து சிறிது காலத்தில் அமைப்பே கலைந்து போய்விடுகிறது . இத னை எவ்வாறு புரிந்து கொள்வது ?
மேற்படி அமைப்பைச் சார்ந்தவர்கள் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது சியானதே. ஆனா ல் இந்தகோட்பாடு என்பது தம்காலத்தில் மிகவும் முன்னேறிய கோட்பாடாக இருக்கவேண்டும் என்ப
76

தும் . தமது புரட்சிக்கான கோட்பாட்டுப்பணிகளை நாமே சிறப்பாக ஆற்றுவதன் மூலமே இது அடை பப்பட முடியும் என்பதும் புரிந்து கொள்ளப்ப -ாமல் , மார்க்சியஆசான்கள் முன்வைத்த கோட்பா டுகளை பிரயோகிப்பதே ' , செயற்படுத்தப்படுவதே நமது பணி என்றளவில் தான் புரிந்து கொள்ளப்ப
ஈடுபடும் இவர்களிடத்தில் பொதுவில் தேசியவாதம் பற்றிய விரிவான கோட்பாட்டுப் புரிதல் எதுவும் இரு பதில்லை . இருப்பதெல்லாம் லெனினும் , ஸ்டாலினும் ஷ்யப் புரட்சியை முன்னெடுத்த தருணத்தில் அந்தள விற்கு முக்கியத்துவம் பெற்றிறாத தேசிய பிரச்சினை களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக வெளியிட்டிருந்த கருத்துக்களே . இவ்வாறே மாவோ சீனாவை வரையறுத்த அதே பதங்களை அரைக் கொலனி, அரைநிலப்பிரபுத்துவம் என்று - எடுத்து பயன்படுத்துகிறார்களேயன்றி தமது நாட்டின் உற்ப ந்திமட்டத்தை, சமூகஉருவாக்கத்தை சரியாக இனங் கண்டு கொள்ள தவறிவிடுகிறார்கள் .
இப்படியாக தமது சொந்த கோட்பாட்டு உழைப்பினூட
இரவல்வாங்கி வகுக்கப்படும் திட்டம்கூட ஒருவகை பில் தன்னியல்பான திட்
_மாகவே அமைந்து விடு
கின்றது . ஏனெனில் இவர் 4276)/6ý u6opLúkú கள் ஒரு புரட்சிகர அமை மாத்திரமல்ல இர பு, தனக்கான திட்டத் வல் கோட்ப7 தைக் கொண்டிருக்க ட்டினாலும் கூட வேண்டும் என்றடரிதலில் புரட்சி செய்ய எப்படியும் ஒரு திட்ட முடியது
டும் என்று அக்கறைப் படுகிறார்களே யொழிய , தாம் வாழும் சமுதாயத்தை முறையாக பரிசீலித்து அதனுாடாக அடையப்படும் முடிவுகளாக இந்த திட்டம் இருக்கவேண்டும் என்ப தை உணர்ந்து கொள்வதில்லை . இதன் விளைவு பாதெனில் , இரவல் படையில் மாத்திரமல்ல இர வல் கோட்பாட்டினாலும் கூட புரட்சி செய்ய முடியாது என்ற கசப்பானபடிப்பினைகளை அனைத்து புரட்சிகர சக்திகளுக்கும் இவர்கள் விட்டுச்செல்வதுதான் .
0 auñig - 5, égal7 95

Page 77
* சிறு பத்திரிகை குழுக்களும் அவற்றின்
முயற்சிகளில் தண்ணியவின் விளைவுகளும்
சிறு பத்திரிகைக் குழுக்களில் தன்னியல்பு ஏற்ப த்தும் பாதிப்புக்களை மதிப்பிடுவதற்கு முன்பு இந் பத்திரிகை தொடங்கப்பட்ட சூழலை முதலில் நினை படுத்திக் கொள்ளவேண்டும் . இந்தியப்படைகள் ஈ த்தில் நிலைகொண்டிருந்த நிலையில் , எமது பேர ட்டம் தேங்கிப் போனதாகவும் , அதுவரையில் செ ற்பட்டுவந்த அமைப்புகளின் வரையறைகள் (Limit tions) பற்றியும் உணரும் புலம் பெயர்ந்து வாழு சிலர் தமக்குள் ஒன்றிணைந்து தாம் இந்த நிலையை யைக் களைய ஏதாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் மக்களிடம்சரியான கருத்துக்களை கொண்டு போகும் முயற்சியில் இறங்கினார்கள் . இந்த காலகட டத்தில் இந்தியப்படை வெளியேறி புலிகள் தமிழ் முத்தில் தமது பிடியை மேலும் இறுக்கத் தொடங் கவே ஈழத்தில் இதுவரையில் இருந்துவந்த முன் னாள்போராளிகள் , முற்போக்கு சிந்தனையுள்ள பலி ரும் தென்னிலங்கைக்கும் வெளிநாடுகளுக்கும் வந்து சேர்கிறார்கள் . இலங்கையிலும் கூட இந்த பத்திரிகை முயற்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பத்திரிகை முயற்சிகளில் ஈடுபம் பலரும் முன்பு பல்வேறு இயக்கங்களில் அங்கத்துவம் வகித்தவர்கள் அந்தந்த இயக்கப் பத்திரிகை, சஞ்சிகைகளுடன் தொடர்பட்டுச்செயற்பட்டவர்கள். இவர்கள் கட்சிப்ப த்திரிகை பற்றியும் அது கோட்பாட்டாளனாக அமைப் பாளனாக , பிரச்சாரகனாக தொடர்பாளனாக பணி யாற்ற வேண்டிய அவசியம் பற்றியும் ஓரளவு அறிந்தி ருந்தாலும் கூட ஆரம்பத்தில் இப்படிப்பட்ட நோக்கங்
தேவை மக்களிடம் சரியான கருத்துக்களைக் கொண்டு போவதே எனவும் , காலப்போக்கில் படிப்படியாக இப் படிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவது பற்றி யோசிக்கலாம் எனவும் கருதுகிறார்கள் .
இப்படிப்பட்ட பத்திரிகையொன்று வரத்தொடங்கியதும் அது கணிசமான வரவேற்பைப் பெறத் தொடங்கு
0 SLM - 5, 7 S5

கிறது . அதுவரை காலமும் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்ட ஒரு கோடையில் பெய்தமழை போன்று இந்த சிறுபத்திரிகைகள் இருக்கின்றன இந்த சிறுபத்திரிகைகளைச் சுற்றி முற்போக்கு எண்ணம் கொண்ட பலரும் அணிதிரள்கிறார்கள் தொடர்பு கொள் கிறார்கள் . பத்திரிகைகளில் ஆரம்பத்தில் வெளிவரும் கருத்துக்களைப் பார்க்கும் பலரும் இவை ஒரு
த்தை விரைவில் முன்வைக்கும் எனவும் எதிர்பார்க் கிறார்கள் . இந்த உற்சாகத்தினால் தூண்டப்பட்ட சில பத்திரிகைகள் கூட அப்படிப்பட்ட ஒரு உள்நோக்கம் தமக்கு இருப்பதாக பகிரங்கமாகவோ அல்லது தனிப் பட்ட தொடர்புகளினூடாகவோ சொல்லத் தலைப்படு கின்றன . இப்படியான நல்ல உற்சாகமான சூழலில் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்
பத்திரிகைகளை நாடிவரும் பலரும் தத்தமது ஆற்றல் களை வெளிப்படுத்தும் விதத்தில் இன்னும்பல வேலை களைசெய்யும்படி இவர்களை நெருக்குகின்றனர் . தம்
'றன . இன்னோர் பக்கத்தில் பத்திரிகைக்கு வந்து குவியும்கவிதைகள் மற்றும் ஆக்கங்ஙள் பிரசுரிக்க
77

Page 78
விஷ்வம் குறித்து. . . .
முடியாத அளவில் அதிகமாகஉள்ளன . அத்தோடு வாசகர்ாளும் பத்திரிகையை அடிக்கடி கொண்டு வரும்படி நிர்ப்பந்திக்கிறார்கள் . இதனால் காலாண் டிதழ்கள் மாதமொருமுறையாகவும் மாதமொரு முறை வந்தவை வார இதழ்களாகவும் மாறத் தொடங்குகின்றன . இப்படியாக இந்த பத்திரிகை களின் ஆரம்பமுயற்சிகள் மிகவும் உற்சாகத்துட னேயே செல்கின்றன .
ஆனால் இந்த உற்சாகங்களும் , ஆரவாரங்களும் அதிக காலத்திற்கு நீடிப்பதில்லை . விரைவிலேயே இந்த பத்திரிகைக் குழுக்கள் நெருக்கடிகளை சந்தி க்க நேருகின்றன . பத்திரிகையின் ஆரம்பநாட்களில் வாசகர்களின் பங்குபற்றுதலுடன் தொடங்கப்பட்ட விவா தங்கள் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு மேல் வளர்த் தெடுக்க முடிவதில்லை . இந்த ஆரம்ப விவாத ங்கள் சில முக்கியமான கோட்பாட்டுப் பிரச்சினைகளை எழுப்பிவிடுகின்றன . இவற்றைக் கடந்து செல்வ தாயின் கடுமையான கோட்பாட்டு ரீதியான உழைப்பு , முயற்சி தேவைப்படுகிறது . ஆனால் பல்வேறு தன்னி யல்பான வேலைகள் இவர்களது ஆற்றல்களை செலவ ழித்து விடும் நிலையில் இந்தவிதமான கோட்பாட்டு முயற்சிகள் சாத்தியப்படுவதில்லை . தன்னியல்பு வேலை களின் தீவிரம் காரணமாக ஒரு கட்டத்தில் பத்திரி கைக குழுவில் உள்ள ஒருவர் எழுதிய கட்டுரையை குழுவிலுள்ள ஏனையோர் வாசித்து விவாதிக்கா மலேயே அச்சுக்குப்போவது என்ற நிலை உருவாகி விட்ட பின்பு , கோட்பாட்டு உழைப்பிற்குத் தேவையான கால அவகாசம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லாத போது , இதற்குமேல் கோட்பாட்டு உழைப்பு என்பது சாத்தியப்படுவதில்லை . இதனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குமேல் இந்த விவாதங்களை வளர்த்தெடுக்க முடியதுபோகவே இவை தேக்கத்திற்கு உள்ளகின்றன . பல்வேறு விவாதங்களிலும் எழுப்பப்படும் கோட்பாட்டுப் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு அவற்றிற்கு சரியான பதில்களை அளிக்க முடியாததால் , விவாதத்தில் கல ந்து கொள்ளும் ஒவ்வொருவரும் அவரவர் விரும் மிய திசையிலெல்லாம் விவாதத்தை இழுத்துச் செல் ல முயல்கிறார்கள் . தனிமனித அழித்தொழிப்புக்க ளைப் பற்றியவிவாதம் ' தனிநபர் பயங்கரவாதம்
பற்றிய கோட்பாட்டு விவாதமாக வளராமல் , கொலை
78

ளே தவறு என்ற ஜீவகாருண்யத்தை நோக்கி கர்கிறது . கடந்தகாலத்தில் சோலிசத்தைக் கட்டுவ ல் எழுந்த நெருக்கடிகள் பற்றிய விவாதமானது , அரசு , கட்சி பற்றிய கோட்பாட்டு அக்கறைகளை விரப்படுத்துவதற்குப் பதிலாக அவை அராஜகவாதக் ருத்துக்களாக சீரழிந்துபோகின்றன . பெண்ணடி மைத் தனத்தைக் களையும் அக்கறையில் தொடங்க
காச்சைத்தனமான சர்ச்சைகளில் போய் முடிகிறது . பாதுவில் விவாதங்கள் இப்படியாக திசைதிரும்பிப் பாவதைக் கண்டு கவலைப்படும் பலரும் கூட எதிர்க் ருத்துக்களைமுத்திரை குத்திகண்டிப்பதற்கு மேல் தும் செய்யமுடிவதில்லை .
இதேவேளை பத்திரிகைக் குழுக்களுள் நெருக்கடி iள் தீவிரமடைகின்றன . " இன்னும் எத்தனைநாட் ளுக்குத்தான் இப்படியேஇருப்பது ? " " உருப் டியான எதனையாவதுசாதித்தோமா ? " " கவிதைக நம் , சிறுகதைகளும் இன்றைய தேவைதானா ? " சிலநிலைப்பாடுகளைத்தானும் எம்மால் வகுக்க முடிந்ததா ? போன்ற முணுமுணுப்புக்கள் கேட்கத் தொடங்குகின்றன . தாம் இந்த ஆரம்பமுயற்சிகளை டந்து தமது பணிகளை உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உணர்வின் வெளி பாடுகளே இவை . ஆனால் இந்த புதியபணிகளுக் குத்தான் யாரும் தயாராக இல்லை . அதற்கான சக்திக ரும் இல்லை . தன்னியல்பு வேலைகளிலேயே கணி மான சக்தி செலவாகிவிடுகிறது . பத்திரிகைக்குளு களுக்குள்ளே இப்படிப்பட்ட விவாதங்கள் நடைபெறும் பாதே , வெளியில் வாசகர்களிடையே இன்னும் கூட ஒரளவிற்கு பெருத்த எதிர்பார்ப்புக்கள் இருக் வே செய்கின்றன . இவர்கள் அமைப்பைக் கட்டுவா கள், விரைவில் திட்டத்தை முன்வைப்பார்கள் என்ப ாக அதீத எதிர்பார்ப்புகள் இருக்கிறது . இந்த வாச ர்களை தொடர்ந்தும் அப்படியே எதிர்பார்க்க விடு பது ஒரு விதத்தில் அவர்களை ஏமாற்றுவதாக ாட்டாதா என்று மனச்சாட்சி பத்திரிகைக் குழு பிலுள்ளபலரையும் உறுத்துகிறது . இது தவிர்க்க முடியாதவாறு சிலர் பத்திரிகைக் குழுவிலிருந்து வளியேறுவதில் போய்முடிகிறது . இப்படிப்பட்ட நருக்கடிகளை கடக்கும் விதத்தில் பல்வேறு பத்
0 artity - 5, call 95

Page 79
ரிகைகளும் தம்மிடையில் ஒரு பொதுவான புரி லை எட்டி அதற்கூடக ஒருபொதுவான பத்திரிகைை உருவாக்குவதும் , பொதுவான வேலைமுறைை வகுத்துக' கொள்வதும் சாத்தியப் படுவதில்லை இந்த நிலையில் பத்திரிகையானது , குழு அங்கத் வர்களது சொந்தப்பணத்தில் வெளிவரும் பத்திரிை என்றால் அது ஒரு நாள் திடீரென எந்த முன்னறிவிப் இன்றிநின்று விடுகிறது . ஆனால் தன்னார்வ குழு க்களின் நிதி உதவியினால் வெளிவரும் பத்திரிை யானால் இப்படிப்பட்ட கட்டத்தில்தானே ஒரு தனியா6 இருப்பாக மாறிவிட்டதால் தொடர்ந்தும் வெளிவரு கிறது .
ஏனைய சிறுபத்திரிகைகளில் செயற்படும் தன்ன யல்பின் இயங்குவிதிகள் இங்கு பன்மடங்கு தீவிரமா செயற்படுகின்றன . ஏனைய சிறுபத்திரிகைக் குழு களினுள் ஏற்படும் நெருக்கடிகள் காரணமாக அப்பத்திை நின்று போவதால் இந்த தன்னியல்பு வேலைகளி ஈடுபட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னாவது இந்த தன்னியல்பு வேலை முறையிலிருந்து மீண்( வருவது சாத்தியப்படலாம். ஆனால் தன்னார்வக் குழு வில் நிதிஉதவியுடன் செயற்படும் பத்திரிகைகளி இந்த விதமானமீட்சி என்பது சாத்தியப்பட மாட டாது . இந்த விதத்தில் முன்னேறிய பிரிவினை தன்னியல்பு சகதியிலிருந்து மீளமுடியாதவாறு பு:ை த்து விடுவதன் மூலம் தன்னார்வ குழுக்கள் முன்னே றிய பிரிவினரை காயடிப்பு செய்து விடுகின்றன இந் போக்கிற்கு ஒரு நீண்டகால வரலாறு உண்டு
இப்போது இந்த சிறு பத்திரிகைகளின் முயற்சிக6ை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் இவையொ6 வொன்றும் சிறு குழுக்களாக சிதறிய நிலையில் கு ப்பிட்ட நாடுகளில் அம்பலப்படுத்தல்களைச் செய்து வருகின்றன . இவற்றின் பணிகள் ஒன்றிணைக்க படாதிருப்பது , கிளர்ச்சியை நோக்கி வளர்த்தெ( க்கப் படாதிருப்பது இதன் பிரதான குறைபாடாகும் இவற்றைக் கிரமமாகக் கொண்டு வருவதே இந் சிறு குழுக்களைப் பொறுத்தவைைரயில் பெரு பிரச்சினையாக உள்ளது . இந்த பத்திரிகைகளி சிலவாவது ஒரு அமைப்பைக்கட்டும் பணிை செய்து முடிக்கும் என்று அதன் வாசகர்கள் தீவிரமா
0 ani - 5, dan 9r

:
எதிர்பார்த்தார்கள் . ஆனால் ஒரு பத்திரிகை கூட இதனைச் செய்து முடிக்கவில்லை . குறைந்த பட்சம் அதற்கான முயற்சிகள் கூட செய்யவில்லை . இப்ப டிப்பட்ட முயற்சிகள் எதுவுமே இல்லையென்றால் முன்னேறிய பிரிவினரை ஏமாற்றுவதாகவே இது
அர்த்தப்படும் . இந்தப் பத்திரிகைக் குழுக்களில்
ஏதாவது ஒன்று கட்சியின் கருக்குழு என்று கருதப் படும் நிலையில் இல்லை . பத்திரிகைகள் வெளியி டுவது தவிர இவர்களிடம் வேறு புரட்சிகரபணி
கள் இல்லை .
மாற்று அமைப்பைக் கட்டும் நோக்கில்செயற்படும் பத்திரிகைகள் தமக்கிடையில் ஒரு பொதுவான விளக்க
உருவாக்குவதை நோக்கி முன்னேற பல கோட் பாட்டுப் பிரச்சினைகள் தடையாகஉள்ளன . வெளிப் படையாக கூறுவதானால் இன்று பலரிடமும் பலவி தமான கேள்விகள் உள்ளன . ஒரு பொதுவான விளக்கத்தை எட்டுவது என்ற நோக்கில் உடனடியாகவே விடை கண்டாக வேண்டிய அவசரமான பிரச்சினை கள் இவை . ஆனால் அதற்கான கோட்பாட்டு
உழைப்பை வழங்கத்தான் யாரும் தயாராக இல்
லை . இவர்களது ஆற்றல்கள் யாவும் தன்னியல்பு வேலைகளிலேயே விரையமாகின்றன . இதனால் இந் த விவாதங்கள் வெறுமனே பொதுப்புத்தி மட்டத் திலேயே நடைபெறுகின்றன . விவாதத்தில் எதிர்த ரப்பினருக்கு அடிகொடுப்பதில் காட்டப்படும் அக்கறை யானது இந்த ஆரம்பவேறுபாடுகளை இன்னும் தீவிரப்படுத்தவே பயன்பட்டுள்ளது .
மற்று அமைப்பைக் கட்டும் நோக் கில்செயற்படும் பத்திரிகைகள் தமக் கிடையில், ஒரு பொதுவான விளக்க. தீதை எட்டி , அதண்மூலம் ஒரு பொதுவான அமைப்பை உருவாக்கு வதை நோக்கி முன்ன்ேற பல கோட்பா ட்டுப் பிரச்சினைகள் தடையாக உள்ளன.
79

Page 80
தண்ணியல்புவாதம் குறித்து. . . .
இன்று உடனடியாகவே விடைகண்டாக வேண்டிய கோட்பாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு கோட் பட்டு தியான உழைப்பின் மூலம் சித்தாந்த மேலா ண்மையானது நிலை நாட்டப்படுமானால் கோட்பா ட்டு விடயங்களில் அடையப்படும் பொதுவிளக்கத் தின அடிப்படையில் இந்த குழுக்கள் இணைவிற்கு வருவது சாத்தியப்படும் . இது சாத்தியமானால்
வருங்காலத்தில் , பல முன்னேறிய பிரிவினரையும் வென்றெடுத்த நிலையில் , வெகுஜன வேலைகள் பலவற்றையும் தாமே அமைப்பின் வழிகாட்டலின் கீழ் சிறப்பாக முன்னெடுக்கலாம் . ஏற்கனவேயுள்ள பல வெகுஜன அமைப்புக்களை வென்றெடுத்து புரட்சி யின் நோக்கங்களுக்கு ஏற்ப அவற்றை செயற்படுத்த லாம் . பிரக்ஞை பூர்வமானவழிகாட்டுதல் இல்லாவிட்ட ால் எம்மால் தொடங்கப்படும் வெகுஜனப் பணிகளே எமது கையைவிட்டு விலகிப் போய்விடும் . அல்லது திசைதிரும்பி எமது ஆரம்ப நோக்கங்களுக்கு எதி ராகப் போய்விடும், அல்லது நின்றுவிடும் . அமைப் புகளும் , பத்திரிகைக் குழுக்களும் சிதறும் , தனி நபர்களையோ , பத்திரிகைகளையோ , ஏனைய குழு க்களையோ வென்றெடுப்பது சாத்தியப்பட மாட்டாது . சிதைவும் , விரக்தியும் , நம்பிக்கை வரட்சியுமே எங்கும் ஆட்சி செலுத்தும் . இதுதான் இன்றுள்ள பொதுவான நிலைமையாகும் . இதன் வேர் தன்னி யல்பு வாதத்தில் இருக்கிறது . இன்றுள்ள பாசி சத்தை முடிவு கட்டுவது என்பது விமர்சன ஆயுத த்திலிருந்து ஆயுத விமர்சனத்திற்கு மாறிச்செல்வ திலேயே பெரிதும் தங்கியுள்ளது . இந்த வகையான மாற்றத்திற்கு வழிவகுக்காத விமர்சனங்கள் அவை எவ்வளவுதான் தீவிரமானதாக , பரபரப்பு மிக்கவை யாக இருப்பினும் கூட இறுதி ஆய்வில் அவை ஏதுமற்றவைதாம் .
5 . ஒரு பெண்கள் குழுவின் அனுபவங்கள்
இதுவரையில் எமது தேசிய விடுதலைப் போராட்ட த்துடன் தொடர்புடைய பல்வேறு அமைப்புக்களிலும் தன்னியல்புவாதம் வெளிப்பட்ட விதங்களை பரிச் லித்த நாம் , அந்தவரிசையில் இந்த பெண்கள் அமைப்பையும் வைத்து விமர்சிப்பது முறையான
6
G
8O

நல்ல ஏனெனில் அதுவோர் தேசியவிடுதலை அமை பல்ல . அத்தோடு அதுபெண்விடுதலை தொடர்பான காட்பாடுகளை அல்லது கருத்துக்களை பரப்புவது ான்ற ஒரு குறுகிய நோக்கத்துடன் மாத்திரமே செய பட்ட ஒரு கல்வி வட்டமாகும் . இப்படிப் பட்ட ஒரு மட்டுப்படுத்தப்பட்ட இலக்குகளைக் கொண்ட ஒரு அமைப்பை ஏனைய தேசிய விடுதலை அமைப்பு *களுக்கு சமமாக எடுத்துவைத்து , அதனிடம் ட்ெடம் இல்லையென்றும் , தன்னியல்பாக செயற்ப வெதாக குறைகூறுவதும் பெரிதும் மிகைப்படுத் ப்பட்ட விமர்சனங்களாகவே இருக்கும் . இரு பினும் எமது போராட்டம் முழுவதிலும் விரவியி நக்கும் சில குறிப்பான பண்புகள் இந்த அமை பின் செயற்பாட்டிலும் வெளிப்படுவதால் இதன் வேலை முறையை மதிப்பிடுவது ஒரு குறுகிய எல்லைக்குட் ட்ட விதத்திலாவது சிலபடிப்பினைகளைப்பெற உதவும் என்பதனால் இந்த பெண்கள் குழுவின் வேலைக
ளை மேலெழுந்தவாரியாக பார்க்க முனைவோம் .
இந்த பெண்கள் அமைப்பானது பெண்விடுதலை ல் தீவிர அக்கறை கொண்ட சிலபெண்கள் - கல்வி பியலாளர்கள் , மாணவிகள் , ஆர்வலர் போன் றார் - சேர்ந்து உருவான ஒரு தளர்வான அமை பாகும் . இவர்கள் பெரும்பாலும் பெண்விடுதலை தாடர்பான கருத்துக்களை தமக்குள் பரிமாறுதல் , ல பிரசுரங்களை வெளியிடுவது , சிலகருத்தரங்கு ளை , சிறிய கூட்டங்களை நடாத்துவது என்ற ாவில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வந் ார்கள் , யுத்தத்தின் கொடுமைகள் தீவிரமடைந்த பாது இவர்கள் வெளிநாட்டு உதவி நிறுவனங்க ரின் நிதி உதவியுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக் ான உதவித்திட்டங்களை செயல்படுத்தினார்கள் . பிதவைகளுக்கு , அனாதைகளுக்கு உதவும்வித தில் அகதிகள் முகாமையும் , இன்னும் சில பாருளாதார உதவித்திட்டங்களையும் செயற்படுத் lனார்கள் . ஒரு கட்டத்தில் புலிகள் அமைப்பு ந்த செயற்பாடுகள் அனைத்தையும் தாமேபொ பப்பெடுத்துக் கொண்டது.
பண் விடுதலை தொடர்பான கருத்துக்கள் தமிழ் முதாயத்தில் மிகவும் குறைந்தளவிலேயே பரப்ப
0 puñy - 5, 4afl 95

Page 81
ப்பட்டுள்ளது . இந்த நிலையில் ஒரு தலை முறை பெண்ணிலைவாதிகள் முழுமையாக தம்மை அர்ப்ப ணித்துச் செயற்பட்டாலும் கூட பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான விழிப்புணர்வை சமூக அளவில் ஏற்படுத்திவிடலாமா என்பது கேள்விக்குறியானதே . இப்படியாக பெண்விடுதலை தொடர்பான ஆரம்பப்ப
பெண்விடுதலை தொடர்பான கருத்துக்களை பரப்பு வதை இலக்காகக்கொண்ட ஒரு அமைப்பானது அகதி வேலைகளில் இறங்கிவிடுவது என்பது ஒரு வித தன்னியல்பு வேலை முறையேயாகும் . இவர் களது வேலைகளை புலிகள் பொறுப்பெடுத்து இருக் காவிட்டாலும் கூட இந்த வேலை முறைகள் பெண் விடுதலை தொடர்பான அவர்களது இலக்கில் அதி கம் உதவியிருக்கமாட்டாது . என்பது மட்டுமன்றி தமது இலக்கை நோக்கி செலவளித்தாக வேண்டிய மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலுள்ள மூலவள ங்கள் இப்படிப்பட்ட வேலைகளில் செலவாகி விட்டதே நடந்து முடிகிறது .
இந்த வேலைமுறைகள் இந்த குறிப்பிட்ட பெண்கள் அமைப்பிற்கு மட்டுமே உரியதென்பதல்ல . பல்வேறு தேசிய விடுதலை அமைப்புக்களே கடந்த காலத்தில் சமூகசேவை , அகதிவேலை பொருளாதாரத் திட்டங்கள் போன்றவற்றில் மூழ்கி வரு பெண விடுதலை வதைக் கண்டுள்ளோம் . தற்போது கூட முன்னே
துக்கள் தமிழ் சமு
றைந்தளவிலேயே றிய பிரிவினர்களில் சிலர் நிலைமி 3. கூட இந்விதமானவேலை பெண்ணிலைவாதிக களில் அளவுக்கதிகமா **
கவே மூழ்கிவிடுவதைக் காண்கிறோம் . இதற்கு
இவர்கள் கூறும் காரணங் கள் இரண்டு முதலாவது
தமிமை அர்ப்பண் gy ó fh./ - பெண் திற்கு எதிரான விழி அளவில் ஏற்படுத்த
அகதிகள் மிகவும் கஸ்ட புது கேள்விக்குறி
ப்பட்டுக் கொண்டிருக்கும் போது நாம் வாழவிருப்பது
முறையல்ல. இரண்டாவது மக்களின் நல்லெண்ண இ
ங்களைப் பெறுவதற்கு நாம் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவதுமுக்கியமானது . இந்த காரணங்களை
6
"G
0 2uffü/ - 5, das 95

சற்று பரிசீலிப்போம் .
புத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு தேசத் நிற்கு அகதிகள் என்பது உண்மையிலேயே ஒரு நியாயமான பிரச்சினைதான் . பெரிய விடுதலை அமை புகள் கூட இதிலும் தம்மாலானதைச் செய்யத்தான் வேண்டும் . ஆனால் இன்று பரட்சியாளர் களுக்கி டையே ஒரு பெரியபுரட்சிகர அமைப்பு மட்டு மல்ல , சிறிய கருக்குழு கூட கிடையாது . இப்படிப்பட்ட நிலையில் அகதிகள் பிரச்சினையே
றெடுப்பதற்கு அவசியமான புரட்சிகர அமைப்பைக் கட்டுவதில் எம்மிடமுள்ள அற்பசொற்ப ஆற்றல்ககை செலவிடப்போகிறோமா ? அல்லது எமது தேசத்தை ஆட்டிப்படைக்கும் நோயின் ஒரு குணங்குறியான அகதிகள் பிரச்சினைகளில் ஆற்றலை செலவிட போகி றோமா ? அகதிவேலை என்பது எமது சமூக திலுள்ள சாதாரணமாக , ஜனநாயக உணர்வு கொண் டவர்கள் , மத அமைப்புக்கள் போன்ற பலவற்றாலும் செய்யப்படக் கூடியவை ஆனால் புரட்சிகர அமைப் பைக் கட்டுவது என்பது புரட்சியாளர்களால் மட் மே செய்யப்பட முடியும் . இதனால் நாம் புரட்சி ாளர்கள் என்றளவில் எம்மால் மட்டுமே செய்தாக
வேண்டிய மிகவும் முக் கியமான பணிகளை செய் தொடர்பான கருத், வதை விட்டுவிட்டு ஏனை தாயத்தில் மிகவும் |ய சாதாரண பணிகளி பரப்பப்பட்டுள்ளது , l ல் ஆற்றல்களைச் செல ரு தலை முறை: | விடுவது என்பது ரிெ た。 முழுமையாக ய தீங்காகவேமுடியும். துச் செய்ற்பட்ட7 ணடிமைத்தனத் புணர்வை சமூக
அடுத்தது , மக்களது நல்லெணிணத்தைப் பெற்றுக் கொள்ளும் பிர ச்சினை புரட்சிகரஅமை ペ ப்பிற்கு மக்களின் ஆத (ரவு மிகவும் அத்தியாவ
சியமானதுதான் . ஆனால் தனை அந்த மக்களது போராட்டத்தை உண் மயிலேயே வழிகாட்டி தலைமைதாங்குவதன் மூலம் றப்போகிறோமா ? அல்லது சாதாரண சமூகசேவை
»îLav/LaT 67oi 7ணதே.
81

Page 82
தன்னியல்புவாதம் குறித்து. . . .
கள் போன்ற வேலைகளினால் பெறப்போகிறோமா ? நாம் எப்பொழுதும் புரட்சிகர போராளிகள் போலசிந்திக்க வேண்டு மேயன்றி சாதாரண ஒரு உள்ளூர் பொப்புலிச அரசியல்வாதி' போல , தொண்டு நிறு வனங்களை சேர்ந்தவர்களைப் போன்று சிந்திக்க முயலக்கூடாது . தொண்டு நிறுவனங்கள் செய்யக் கூடிய பணிகளுள் புரட்சியாளர்கள் மூழ்கிவிடுவது என்பது புரட்சியாளர்கள் என்றவகையில் போராட் டத்தை புரட்சிகரமாக முன்னெடுக்கும் தமது கடமை களில் தவறுவதாகவே அர்த்தப்படும் .
‘மக்களுக்கு தொண்டு செய்க" என்றார் மாவோ . அதற் காக மக்களுக்கு செய்யும் தொண்டுகள் எல்லாம் புரட்சிகர பணிகள்ஆகிவிட மாட்டா. ’ அன்பு காட் டுவது , உதவிசெய்வது , விட்டுக்கொடுப்பது போன்ற வையாவும் ஆக்கபூர்வமானவையாகஇருக்க வேண்டு மேயன்றி பிற்போக்கு ஆனவையாக இருக்கக் கூடா து " என்றும் அதே மாவோ வலியுறுத்தியிருப்பதை மறந்துவிடக்கூடாது . ஒரு பெரிய செஞ்சேனையில் போர்வீரர்கள் மக்களுடன் செயலாற்றும்போது அதிகார வர்க்க மனோபாவத்துடன் நடந்துகொள்ளக் கூடாது . என்பதை வலியுறுத்தும் விதத்தில் மாவோ கூறிய அறிவுரைகளை , ஒரு சிறிய கருக்குழுவைக் கூட கட்டிக்கொள்ள முடியாத புரட்சியாளர்கள் தமக்கு பொருத்திக் கொள்ளமுயன்றால் அது ஆண்டிகள் சேர்ந்து மடம்கட்டிய கதையாகிவிடும் . ’
அரசியல் மேலாண்மை , எதிர்புரட்சிகர சக்திகளிடம்
அரசியல்ரீதியாக மேற்கொள்ளாது , அந்த அரசியல் பணிகளுக்கு மாற்றாக செய்யப்படும்சமூகசேவை, கலை இலக்கிய முயற்சிகளும் கூட எதிர்புரட்சிகர சக்தி களை பலப்படுத்துவதிலுேயே போய்முடியும் . புலி களின் ஆதிக்கத்தின் கீழுள்ள பிரதேசத்திலுள்ள புர ட்சியாளர்கள் மாற்று அரசியல் வடிவங்கள் எதனை யும் கொண்டிராத நிலையில் கலை முயற்சிகளின் மூலம் மக்களின் உணர்வுகளை தட்டியெழுப்ப முனை ந்தால் விழிப்புணர்வு பெற்றவர் புலிகளுடன்தான் இணை ந்து கொள்வார் . இவ்வாறே புலிகளின் கட்டுப் பாட்டிலுள்ள பிரதேசங்களில் புரட்சியாளர்கள் அகதி வேலைகள் செய்யும் போதும் கூட அதன் பலன்
82

*களை புலிகள் இலகுவில் கையகப்படுத்திக் கொள்வர் .
பகுதி முழுமைக்கு கீழ்படுவது போல சமூக ஜனநாயக கட்சியானது சீர்திருத்தங்களுக்கான போராட் டத்தை விடுதலைக்கான , சோசலிசத்திற்காக நடக்
கும் புரட்சிகரமான போரட்டத்திற்கு கீழ்ப்படுத்து கிறது . . . . “ புரட்சியாளர்கள் ஒரு வலுவான அடித்த
ளத்தைப் போடுவ திலிருந்து தொடங்க வேண்டும் . மாறாக மக்களுக்கு மிகவும்
ப்பதாக கூறப்படுவன வற்றிலுருந்து தொட ங்கக்கூடாது . இப் படிச் செய்தால் மக்க ளின்உடனடிப் பிரச்
o##:3ಣಾ...?? k$ኝ፵፰ ̈ / }; "4: . . 1***Yసె"్క x2, ... , "0 ,"* + "پتھر محن
அரசியல் 6.06)760ciolo , எதிர்புரட்சிகர சக்திகளிடம் இருக்கம்பேது அதனை முறிய
டிப்பதற்கான முயற்சிகளை அரசியல்ரீதியாக மேற்கொள்
7து , அந்த அரசியல் பணிக ளுக்கு மாற்றாக செய்யப்படும் சமுகசேவை, கலை இலக்கியது
‘சினைகளையும் தீர் முயற்சிகளும் கூட எதிர்பு
நீட்சிகர சக்திகளை பலப்படு த்துவதிலுேயேபோய் முடியும் .
க்கமாட்டோம் . எம து புரட்சிகர இலக்
கையும் அடையமா
ட்டோம் என்று லெனின்கூறுவதை நாம் மனதில் பதித்துக்கொள்வது இன்று மிகவும் அவசியமானதாகிறது .
8) தமிழக புரட்சியாளர்களது
அனுபவங்களிலிருந்து
புரட்சிக்கனல் ' என்ற சஞ்சிகையின் முதாலாவது இதழில் வெளிவந்திருந்த கட்டுரையில் , தமிழக புரட்சிகர சக்திகளது வேலைகளில் தன்னியல்பு வாதம் விளைவித்த கேடுகளைப் பற்றிவடும் . செய்தி களை சுடுக்கமாக தொகுத்து நோக்குவோம்
மாநில அமைப்பு கமிட்டி என்ற அமைப்பில் அங்கத் துவம் வகித்த ஒரு பகுதியினர் அந்த அமைப்பினுள் எழுந்த கோட்பாட்டு , அரசியல் மற்றும் அமைப்பு நடைமுறைகள் பற்றிய முரண்பாடுகளால் , அதிலி
0 A0 uiiiny - 5, caf? 95

Page 83
ருந்து 1983ல் வெளியேறி தனியான அமைப்பாக , தமிழ் நாட்டு அமைப்புக் கமிட்டி எனும் பெயரில் செயற்படத் தொடங்குகிறார்கள். ஒரு ஐக்கியப்பட்ட கட்சியை கட் டுவதும் , கட்சியை மக்களுடன் இணைத்து ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியுறுவதும் தமது அமை ப்பின் இலக்காகவும் , அதற்கு அவசியமான அமை ப்புப் பலத்தைப் பெறுவது அமைப்பின் உடனடி நோக்கமாகவும் கருதிச் செயற்படத் தொடங்கு கிறார்கள் .
பாட்டு , அமைப்பு , மக்கள் திரள் இயக்கப்பணிகள் போன்ற பல்வேறு பணிகளையும் அவற்றிற்கேயுரிய முதன்மை , இரண்டாம் பட்சம் என வரிசைப்படு த்தி , இந்த வரிசையை பாதுகாக்கப்படாமல் விட ப்படுவதானது வேலை முறையில் தன்னியல்பு நில வுவதற்கு காரணமாகிறது . அமைப்பானது குறைந்த பட்சம் பலத்தைப் பெறுவது எனும் நோக்கில் கோட் பாட்டுப் பணிகள் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கவேண்டும் . கோட்பாட்டுப் பணிகளைப் பிரதானப்படுத்தி அதன் மூலம் ஊழியர்களை வென்
முறையை செயற்படுத்துவதற்கு தலைமைக் கொமி ட்டிகட்சியில் கோட்பாட்டுப் பத்திரிக்கை ஒன்று தொட ர்ந்து வெளியிடுவதையும் அதற்கான கட்சிக் கொமி ட்டிகள் கட்டப்படுவதையும் தனது முதற்பணியாக கொண்டிருக்க வேண்டும் .
ஆனால் அமைப்பானது கோட்பாட்டுப் பணிகளின் முக் கியத்துவத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை . மாநில அமைப்புக் கமிட்டியில் அங்கம் வகித்த போது அதில் நடைபெற்ற கோட்பாட்டுப் போராட்டங்களில் தாம் முன்வைத்த கோட்பாட்டு நிலைப்பாடுகளே போது மானது என அமைப்புக் கோருகிறது . அத்தோடு அமைப்பு மிகவும் சிறிதாகவும் , மிகக் குறைந்த மக்கள் தொடர்புடையதாகவும் இருப்பதால் ஐக்கிய த்திற்கான போராட்டத்தை நடத்துவதற்கே அமைப்பை பலப்படுத்துவதும் , விரிவுபடுத்துவதும் அவசியம் எனக் கருதுகிறது இதனண் அமைப்பைப்பலப்படுத்தவும், விவுபடுத்தவுமாக , ஐக்கியத்திற்கான போராட்டத்து டன் மக்கள் திரளிடையேயான பணிகயுைம் , கோட்
0 2aifftiau - 5, caff? 95

பாட்டு முயற்சிகளுடன் பெரும் அரசியல் சக்தியாய் மாற்றுவதற்கான பணிகளையும் இணைத்துச் செய் பப்பட வேண்டுமென அது வலியுறுத்துகிறது . ஆர ம்ப முழக்கமானது சரியாகப் புரிந்து கொள்ளப்படவி ல்லை . இதனால் அரசியல் சக்தியாக எழுச்சியுறுவதன் ஊடாகவே ஐக்கியப்பட்டகட்சியைக் கட்டுவதற்கான குறைக்த பட்ச அமைப்புப் பலத்தை பெறமுடியும் என்ற வகையில் இதுவிளங்கிக் கொள்ளப்பட்டது . இத னால் கோட்பாட்டுப் பத்திரிகையை தொடர்ந்து வெளி பிடுவதற்கு அமைப்புரீதியான எந்த தயாரிப்பும் செய் பப்படுவதற்கு முன்பே கலைக்குழுக்களின் மூலம் பிர ச்சார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி பின்பு கலை க்குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட முழுநேர ஊழியர்களின் கொமிட்டிகள் கட்டப்பட்டன . இத னால் ஆரம்பத்திலிருந்தே ஊழியர்கொள்கையில் தன்னியல்பு வெளிப்படத் தொடங்குகிறது .
கலைக் குழுக்களுடன் தொடர்புபட்டவர்களைக் கொண் டு அமைக்கப்பட்ட இந்த கொமிட்டிகள் விரைவிலே யே நெருக்கடிக்குள்ளாகின்றன. இந்த கொமிட்டிகள் சுய மாக செயற்படும் கொமிட்டிகளாக , அதாவது மேற் கொமிட்டி தோழர்களின் நேரடிப்பங்களிப்பின்றி செயற் டும் கொமிட்டிகளாக இல்லை . அங்கத்தவர்களது அமைப்பு உணர்விலும் , இரகசிய தன்மையிலும் ாராளவாதப் போக்குகள் வெளிப்பட்டன . தாபன அக உறவுகளிலும் , மக்களுடனான உறவுகளிலும் அதி ாரத்துவப் போக்குகள் வெளிப்பட்டன . இந்த குறை ாடுகள் இனம் காணப்பட்டு , அடுத்துவந்த வேலை திட்டத்தில் இதற்கு முதன்மை அளிக்கப்பட்டது . 84ல் வரையப்பட்ட வேலைத்திட்டமானது மூன்று ட்டங்களைக் கொண்டதாக இருந்தது . முதலா து கட்டத்தில் மாவட்ட கொமிட்டிகளை சுயமாக யங்கச் செய்வதே பிரதான பணியாகக் கருதப்ப டது . இரண்டாவது கட்டத்தில் , அரசியல் பத்தி க்கையை தொடங்குவது , புதிய மக்கள் திரள் மைப்புக்களைத் தொடங்குவதற்கான பணிகளை செய்வதுஎன்பன பிரதான பணிகள் . மூன்றாவது ட்டத்தில் அகில இந்திய பொதுவுடமை புரட்சியா து ஒன்றுபட்ட கட்சி அமைப்பிற்கான போராட்ட தை முதன்மைப்படுத்துவதும், அடிப்படை வர்க்க களிடையே மக்கள் திரள் அமைப்புகளை தொட
83

Page 84
தன்னியல்புவாதம் குறித்து. . . .
ங்குவதும் பிரதானபணி •
மாவட்ட கொமிட்டிகளை சுயமாக இயங்கச் செய்யும் நோக்கில் இரண்டு பணிகள் வகுக்கப்பட்டன . முதலா வது , அரசியல் பாடத்திட்டம் ஒன்றைத் தயா ரித்து முழுநேர ஊழியர்களுக்கு ஐந்து நாட்கள் வகுப் புகளை எடுப்பது , இரண்டாவது , தாராளவாதப் போக்குகளைக்களையும் நோக்கில் சுயவிமர்சன இயக்க த்தை நடத்துவது , இந்த நடவடிக்கைகளால் அங்கத் தவர்களது அரசியல் விழிப்புணர்வும் , அமைப்பு உணர்வும் , ஒரளவு வளர்ந்தாலும் கொமிட்டிகள் சுயமாக இயங்கும் நிலை ஏற்படும்முன்பே " அரசியல் சக்தியாய் எழுச்சியுறுவோம்’ என்ற முழக்கத்துடன் பல்வேறு மக்கள் திரள் அமைப்புக்களை கட்டும் பணி தொடங்கப்பட்டது . பின்பு அடிப்படை வர்க்கங்களை அமைப்பாக்கும் பணி தொடங்கப்பட்டது.
அரசியல் பத்திரிக்கையை வெளியிடுவது மக்கள் திரள் அமைப்புக்களைக் கட்டுவது , பெரியளவி லான மாநாடுகளைக் கூட்டுவது என்றவகையில் அமை ப்பின் பணிகள் விரிவடைந்தன . இந்த மாகாநா ட்டுப் பணிகளில் ஊக்கமாகக் கலந்து கொண்டவர்களை புதிதாக உள்வாங்கி புதியகொமிட்டிகள் அமைக்கப் பட்டன. இவர்கள் அரசியல் கோட்பாட்டுத் தெளி வோ, அமைப்புப் பயிற்சியோ அற்றவர்கள் . இவர் களை பகுதிநேர பிரச்சாரக்குழு , முழுநேர ஆதர வாளர்கள் அமைப்பு என ஒழுங்கமைத்து , இவர்க ளிடத்தில் கலைக்குழு , தெருமுனைப் பிரச்சாரம் , அரசியல் , கலாச்சாரபத்திரிகை விற்பனை போன்ற பணிகள் தரப்பட்டன .
ற்றிபெற்றாலும் தொடர்ந்து முன்னேறுவதில் தேக்கம் ஏற்பட்டது . தமது வேலை அனுபவங்களை தொகு த்துக் கொள்வதிலும் , ஊழியர்களை படிப்படியாக அடுத்தடுத்த மட்டங்களுக்கு வளர்த்து , முன்னணி கட்சி அமைப்புக்களைக் கட்டுவதிலும் அணிகள் செயல்திற மற்றவர்களாக இருந்தன . துணை அமை ப்புப் பணிகளுடன் கட்சி அமைப்புப் பணிகள் , அரசி யல் இயக்கங்கள் ஆகியவற்றை ஒன்றிணைந்த முறையில் கையாள்வதிலும் தேக்கம் வெளிப்பட்டது
84

கட்சிக் கொமிட்டிகள் பலதுறைப் பணிகளையும் ஒருங்கிணைத்து , சுயமாக செயற்படும் ஆற்றலைப் பெறாமல் அடுத்த கட்ட வளர்ச்சிசாத்தியமில்லை என்ற
நிலை தோன்றியது .
இந்த நிலையில் தோழர்களது அதிகாரத்துவ , தார
ளவாத போக்குகளுக்கும் ,
கொமிட்டிகள் சுயமாக
இயங்காமைக்கும் கடந்தகால வேலைமுறையிலும் , ஊழியர் கொள்கையிலும் இருந்த தன்னியல்பே காரணம் எனத் தீர்மானிக்கப்பட்டது . இதனை அடுத்து ஊழியர் கொள்கைகள் வகுக்கப்பட்டு , படிப்படியாக செழுமைப்ப டுத்தப்பட்டன . ஆனால் கொமிட்டிகள் சுயமாக இயங்கும் தன்மை இல்லாததனால் இந்த கொள்கைகள் நடை முறைப்படுத்தப்படவில்லை . வேலை முறையிலும் ஊழியர் கொள்கையிலும் நிலவிய தன்னியல்பு காரணமாக எந்தவித மாற்றமும் இன்றி கட்சிக்குள் இடம்பெற்ற குட்டிமுதலாளிய , உதிரிசக்திகள் பலர் கட்சியில் தேவைகளுடன் முரண்பட்டு வெளியேறி இருக்கிறார் கள். அல்லது வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் . இத ற்கு தலைமைக் கொமிட்டி கூடவிதிவிலக்காக இல் லை . இதுவரையில் இருந்துவந்த தலைமைக்
கொமிட்டிகளில் இடம்பெற்றுவந்துள்ள
மொத்த
தோழர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் தலைமை
யிலிருந்து நீங்கினர் . அல்லது
கோட்பாட்டுப் பணிகளு: *க்கு தாம் உரிய முக் * கியத்துவம் அளிக்கத்
தவறியதானது , தாம் :வாழும் சமூகத்திலுள்ள தீவிரமான முரணபா டுகளையே சரியாக கண்ட நிந்து கொள்ளத் தடை யாகி விட்டதை இப் *போது உணர்கிறார்
கள்.
நீக்கப்பட்டனர் . அவர் களில் ஒருவர் தவிர
| மற்றவர்கள் அமைப்
புத் தொடர்பில் கூட இல்லை . தொடக்கத் தில் இருந்து கட்சிக்கு அரசியல் , கோட்பாட்
தொடர்ச்சி கொடுப்ப வராக ஒரு தோழர் மட்
கிறார் . இன்றும் இந் த கட்சிக் கொமிட் டிகள் மேற்கொமிட்டி களின் நேரடி வழிகா ட்டுதல் இன்றி சுயமாக
இயங்கும் முழு ஆற்றலையும் பெற்றுவிட வில்
66),
0 air - 5, dan 95

Page 85
לזיאנה
கோட்பாட்டுப் பணிகளை தெர பணிகளுக்கு அவசியமான تنس த்திலேயே தமிழ்நாட்டு அடை கோட்பாட்டுப் பண டர்ச்சிய வும் அமையவில்லை , கோட்பட வறு மறுக்கப்பட்ட8ானது , கிே
இத்தனை நெருக்கடிகளுக்கும் பின்னர் தனது ந்தகால வேலைமுறைகள் அனைத்தையும் மீ திட்டு செய்யும் தழிழ்நாட்டு அமைப்புக் கமிட்டியான மிகவும் கசப்பான சிலபடிப்பினைகளை பெற்ற வேண்டியுள்ளது . கேப்பட்டுப் பணிகளுக்கு தாம் உ முக்கியத்துவம் அளிக்கத் தவறியதானது , த வாழும் சமூகத்திலுள்ள தீவிரமான முரண்பாடுகை யே சரியாக கண்டறிந்து கொள்ளத் தடையாகி வி டதை இப்போது உணர்கிறார்கள். தேசிய முரண் டானது தீவிரமாக எழுந்து மக்களை தத்தம தேசஅரசை உருவாக்கும் தேவையை நோக்கி தள்ளியுள்ள நிலையில் தாம் இந்த புறநிலை ார்த்தங்களைக் கண்டு கொள்ளது மக்களது பேர டங்களுக்கும் அவர்கள் உணர்வுகளுக்கும் மிகவு பின்தங்கி நின்றுவிட நேர்ந்ததை கண்டு கெ கிறார்கள் .
தழிழ்நாட்டு அமைப்புக் கமிட்டியின் வேலைமுை யிலும் , ஊழியர் கொள்கையிலும் நிலவிய தன் யல்பு என்பது இந்திய பொதுவுடமை இயக்கத்தி பொதுப்பண்பாகிய தேசம் பற்றிய ஏகாதிபத்தி பொருளாதார வாதத்தின் துணை விளைபொருளே தேசம் பற்றிய கருத்தியலான பொருளாதார வாத இந்திய பொதுவுடமை இயக்கம் புரட்சிகர அ யல் அதிகாரத்தை நிறுவுவதற்கு திறனற்றதாக ஆ விட்ட படியால் , அதன் பணிகள் அனைத்து பொருளாதாரவாத , சட்டவாத கோரிக்கைகள அல்லது தீவிரவாத வீரசாகசங்களால் மக்களை திரட்டுவது அல்லது கவருவது என்பதை நே
0 Zuitky - 5, gaf 95
 

டர்ந்ஜ் ” ந்தாலும் கோட்பாட்டுப் மைப்பு க.ை குப்பதற்கு தொடக்க
ல்,
5
:
i
கமிட்டிதவறிவிட்டது . இதனால்
. தலைமையிடம் கொண்டதாக,
*க்கான தலைமைப்பாத்திரம் இவ் :
. , ஊழியர் கொள்ளையிலும்
காக கொண்டதாக ஆக்கிவிட்டது . புரட்சிகர அரசி யலுக்கு மக்களை உணர்வுபூர்வமாக அணிதிரட்டு வதாக அமையவில்லை . அரசியலே புரட்சிகரமற்ற தாய் இருக்கும்போது பணிமுறைகள் வேறு வித மாக இருந்திருக்கமுடியாது . புரட்சிகர அரசிய லுடன் இணைக்கப்படாத மக்களைத் திரட்டும் இவ் வேலைமுறைகள் முற்றிலும் தன்னியல்பு வேலை முறைகளே அன்றி வேறல்ல . இதில் புரட்சிகர கோட் பாடு இல்லை . எனவே அதன் தலைமையிடம் என்று எதுவுமில்லை . இருப்பதெல்லாம் பிற்போக்கு அல் லது வறட்டுவாத , பொருளாதாரவாத கோட்பாடே என்பதால் இதன் வேலைமுறையும் , ஊழியர் கொள் கையும் தன்னியல்பின் பாற்பட்டதேயாகும்
குறைந்த பட்ச பலத்தைப் பெறுவது என்ற அமை ப்பின் ஆரம்ப நோக்கானது , கோட்பாட்டுப் பணி களை முதன்மைப்படுத்தி அதன்மூலம் ஊழியர் களை வென்றெடுத்து இந்த பலத்தை பெறுவதை நோக்கி முன்னேறியிருக்கவேணடும் . வேலை முறையில் இருந்த தன்னியல்பு காரணமாக கோட் பாட்டுப் பணிக்கு முதன்மையளிக்காமல் , கலை க்குழுக்கள் மூலம் ஊழியர்களை வென்றெடுக்கும் வேலைமுறைக்கு காரணமானது . ஊழியர் கொள் கையில் இருந்த தன்னியல்பானது குறைந்தபட்ச அமைப்புப்பலம் பெறுவது என்ற இலக்கை கட்சி கொமிட்டிகளை சுயமாக இயங்கச் செய்வதே உடனடி இலக்காக மாற்றிவிட்டது.
கடந்த கால ஊழியர்தேர்வும் , தயளிப்பும் தன்
85

Page 86
தண்ணிப்புவாதம் குறித்து. . . .
னியல்பாகவே நடந்து வந்துள்ளன . இக்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்த ஊழியர் கொள்கையானது சரி யான ஊழியர் கொள்கைக்குத் தலைகீழான முறை மிலேயே இருந்து வந்திருக்கிறது . அமைப்புக்குத் தேவையான முறையில் ஊழியர்களைத் தயாரித்து அமைப்பை கட்டுவதற்குப் பதிலாக தயாராக இருந்த வர்களைக் கொண்டு அமைப்பைக்கட்டி , அவர்களை
அவ்வமைப்பில் ஊழியர்களாக தயாரிக்கும் முறையே
பின்பற்றப்பட்டு வந்துள்ளது . அமைப்பில் நிலவிய கோட்பாட்டு வரட்சியானது ஊழியர்களை கோட்பாட்டு தியாகஅமைப்பில் இணைப்பதற்கு தடையாகவும் , அமைப்பு புறநிலையான இயக்கங்களுக்கு தலை மையளிக்க முடியாத நெருக்கடிக்கும் அடிப்படை யாக அமைந்தது . இதுவே கொமிட்டிகள் சுயமாக இயங்குவது தொடர்ந்து பிரச்சனையாக இருந்து வருவதற்கும் , மாற்று வர்க்க கருத்தோட்டங்களான தாராளவாத , அதிகாரத்துவ , போக்குகள் தொடர் ந்தும் நீடிப்பதற்குக் காரணமாயின.
கோட்பாட்டுப் பணிகளை தொடர்ந்து செய்து வந் தாலும் கோட்பாட்டுப் பணிகளுக்கு அவசியமான அமைப்புப்பணிகளை வகுப்பதற்கு தொடக்கத்திலேயே தமிழ் நாட்டு அமைப்புக் கமிட்டி தவறிவிட்டது . இதனால் கோட்பாட்டுப் பணி தொடர்ச்சியானதாக வும் , தலைமையிடம் கொண்டதாகவும் அமையவில் லை . கோட்பாட்டுப் பணிக்கான தலைமைப்பாத்திரம் இவ்வாறு மறுக்கப்பட்டதானது, வேலைமுறையிலும், ஊழியர் கொள்ளையிலும் தன்னியல்பு நிலவுவதற்கு காரணமாயிற்று . வேலைமுறையிலும் ஊழியர் கொள் கையிலும் நிலவிய தன்னியல்பானது கட்சியின் வள ர்ச்சிக்குதடையாகி ஒரு தேக்கம் ஏற்படக் காரண மாகியது .
இந்த கசப்பான படிப்பினைகளுடன் இந்த தவறுக ளைக் களைவதற்கான முன்முயற்சிகளை அமைப்பு எடுக்கிறது . கடந்த கால தேசிய சூனியவாதத்தை கைவிட்டு தமிழ் நாட்டு விடுதலையை தனது இலக் காக கொண்டு தனது அமைப்பின் பெயரை தமிழ் நாடு மார்க்சிய லெனினிச கட்சி ' எனமாற்றிக் கொண்டுள்ளது . கடந்த காலத்தில் 70 ற்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்களையும் , பல்லாயிரக் கணக்கான
86

கள் விற்பனையாகும் அரசியல் , கலாச்சார இதழ் ளயும், பலதரப்பட்ட மக்கள்திரள் அமைப்புகள் , ரப்பட்ட பிரச்சார நடவடிக்கைகளுக்கான குழுக
அரசியல் இயக்கங்கள் என்பவற்றின் மூலம் pக அரசியல் தளத்தில் குறிப்பிடத்தக்க அள கு தாக்கம் நிகழ்த்தக் கூடியதாக இருந்த இந்த மப்பானது தனது கடந்தகால வேலைமுறை ல் இருந்த தன்னியல்பைக் களையும் நோக்கில் து கவனத்தை உள்முகமாக திருப்பத் தொட புள்ளது . அந்த நோக்கில் ஒரு கோட்பாட்டுப் ரிக்கை தொடர்ச்சியாகவும் , கிரமமாகவும் கொண் வருவது அதன் முதல் பணியாக அமைகிறது .
தீழ போராட்டத்தைப் பொறுத்தவரையில் , பொது , தன்னியல்பான போராட்டத்தில் , தன்னியல்பா வ எழுந்த அமைப்புக்கள் என்ற வகையில் இந்த மைப்புக்களின் நடவடிக்கைகளில் தன்னியல்பு ளிப்படுவது ஆச்சரியத்திற்குரிய தொன்றல்ல . னால் நீண்ட கால கட்சிப்பாரம்பரியமும் , தொடர்ச் னஅமைப்பு அனுபவமும் கொண்ட புரட்சியாள ர் மத்தியிலே வேலைமுறையிலும் , ஊழியர் கொள் யிலும் தன்னியல்பு நிலவுவதும் , அவை அமை ன் வளர்ச்சியில்ஏற்படுத்தும் தாக்கங்களும் தமிழீழ
ட்சியாளர்கள் வொருவரும் சரிகையுடன் தமிழீழ போராட்டத்தைப் றுக்கொள்ள பொறுத்தவரையில் , பொது ண்டிய பாட வில் , தன்னியல்பான போர ளாகும் . ாட்டத்தில் , தண்ணியல்பா 8. கவே எழுந்த அமைப்பு போதுள்ள முன் எனிற வகையில் பீவி” இந்த அமைப்புக்களின் ல் மிகப் பெரு நடவடிக்கைகளில் தண்ணிய
一ノ
ஸ்பு வெளிப்படுவது ஆச்ச அரசியலுக்கு ரியத்திற்குரிய தொண்றல்ல . தவர்களவர் .
-ܠ ܀ த காலகடட
எது , ஒரு எழுச்சிக் காலகட்டமாகும் . அப்போது கள் திரள் திரளாக அமைப்புக்களை நாடி வந்தா
0 ali - 5, 3a 95

Page 87
ர்கள் . தன்னியல்பு வேலை முறைகளே எங்கும் ஆட்சி செய்தன . இந்த வேலை முறைகளுக்குப் பழக்கப்பட்டவர்கள் இந்த அலை தணிந்துவிட்ட காலத்திலும் அதே வேலைமுறைகளையே
முன்மொழிகிறார்கள்
அதிலும் முக்கியமாக கடந்தகால தன்னியல்பு வேலைதான் இன்றைய நெருக்கடிகளின் மூலகார ணம் என்ற படிப்பினையை சிறிதும் பெறாதவர்களாக வே இவர்கள் உள்ளனர் .
செய்தாக வேணாபுரு
அமைப்புப் பணிக
கள் மனதில் வருக பத்திரிக்கையை ெ
கட்டுவது போன்ற
இப்படிப்பட்ட நின் ப்புப் பணிகள் என
பவை உலைகள் போன்றன . அதன்வாயில் எவ்வளவு தான் போட்டாலும் அவற்றை விழுங்கிவிட்டு மேலும் அதிகமாகக் கேட்டு மீண்டும் வாயைத் திறக்கும் . எமது ஆற்றல்கள் இவ்வ ாறாக தன்னியல்பு வேலைகளில் விரயமாக்கப்பட்டால் இன்று எம்மத்தியில் நிலவும் கற்றுக்குட்டித்தன மும், சித்தாந்த ஒட்டாண்டித்தனமும் தொடர்ந்து நிலைக்கவும் , ஆழப்படவுமேசெய்யும் . அந்தந்த காலகட்டத்தில் தோன்றும் பகுதிப் பிரச்சனை களில் தன்னியல்பாக செயற்படும் ஒருவர் , இப்படியே தனது வாழ்நாள் முழுவதுமே இப்படிப்பட்ட பணி களிலேயேசெலவிட்டு விடலாம் . ஆனால் புரட்சியை நோக்கிய இலக்கில் சிறிதேனும் முன்னேறியிரு க்கமாட்டார் ஒரு அமைப்பை , அல்லது ஒரு சிறுகுழுவைக் கூட கட்டியிருக்க மாட்டார். பகுதிப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்களை வளர் த்தெடுத்து குறைந்தபட்சம் தன்னுடன் இன்னும் நான்கு பேரையாவது அணிதிரட்டியிருக்க மாட்டார்
அமைப்புப் பணிகள் என்றவுடன் இவர்கள் மனதில் வருவது மக்களிடம்போவது பத்திரிக்கையை வெளியிடுவது, படைகட்டுவது போன்ற வேலை முறைகளே. இப்படிப்பட்ட நிலையில் நாம் அமை ப்புப் பணிகள் என்பதை மறுவரையறை செய்தாக வேண்டியுள்ளது . ஒரு புரட்சிகர கருக்குழுவைக் கட்டும் நிலையில் கோட்பாட்டுப் பணிகள் முதன்மை பெறுகின்றன . கோட்பாட்டுப் பணிகள் என்பவை
0 Aoiriúily - 5, cafî 95
 
 
 

கோட்பாட்டு விடயங்களை தேடிக்கற்பது , அதனை கூட்டாக விவாதிப்பது இவற்றின் வெளிச்சத்தில் எமது போராட்டத்துடன தொடர்புடைய பல்வேறு விடயங்க ளையும்பரிசீலித்து இதன் மூலம் திட்டத்தை வரைவது
SS என்று அர்த்தப்படும் . இப் படியாக கோட்பாட்டுபணி களே முதன்மையான அமை ப்புப்ணிகளாக வரையறுக 'கப்பட்டால், இந்த கால கட்டத்தில் கோட்பாட்டு விடயங்களில் அக்கறை யும் தேடலும் உள்ள மக்கள் மத்தியிலுள்ள மிகவும் முன்னேறிய பி - வினரை இலக்காகக் கொண்டு செயற்பட்டாக வேண்டியுள்ளது . இப்படி ப்பட்ட முன்னேறிய பிரிவினருடன் தொடர்பை ஏற்படு த்தவும் , கோட்பாட்டு விவாதங்களை நடத்தவும் உதவ க் கூடிய ஒரு கோட்பாட்டு பத்திரிக்கையொன்றை நாம் நடத்த வேண்டும் .
இந்த வகையான பணிகளை நாம முன்மொழி வதைக் கேட்டு ஒருவர் நாம் மக்களை விட்டு அந்நியப்பட்டு போவதாகவும் மக்கள் எம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கப் போவதில்லையென்றும் ஆட்சேபிக்கலாம் . இவர்களுக்கு லெனின் கூறுவது பதிலாக இருக்கும் . " மக்கள் நம்முடன் இருக்க வில்லை என்கிற காரணத்திற்காக உடனடியான தாக்கு தல் பற்றி கூச்சலிடுவது முட்டாள்தனமாகும் , அசிங் கமாகும் . ஏனனில் தாக்குதலுக்குப் பொருள் நிரந்தர துருப்புகளின் தாக்குதல் தான் தன்னியல்பாக வெடிக் கும் மக்களின் எழுச்சியல்ல . நிரந்த துருப்புக் களை மக்கள் மீறி ஒதுக்கித் தள்ளிவிடக் கூடும் என்கிற காரணத்திற்காகவே நிரந்தரத் துருப்புக ளின் இடையே மிக முறையான அமைப்பைப் புகுத்தும் நம் வேலையின் மூலமாக மக்களின் தன்னியல்பான எழுச்சியுடன் சமநடை போட்டுச் செல் லத் தயங்க கூடாது . ஏனெனில் எந்த அளவிற்கு இவ்வாறு அமைப்பைப் புகுத்துவதில் சமாளிக் கிறமோ அந்தளவிற்கு மக்கள் இந்த துருப்புக்களை மீறிச் செல்வது பெரும்பாலும் நடக்காது . அதற்கு
87
ஸ் எண்றவுடன் இவர் து மக்களிடம்போவது 216tfligogi/ , L/60L வேலை முறைகளே . லையில் நாம் அமை fണുക lമൃഖഞ്ഞ/lഞ്ഞു0 ர்ளது .

Page 88
தனிவிஷ்வதம் குறித்து. .
இதுவரை காலமும் எமது i. நெருக்கடிகளுக்கும் காலா இந்த நெருக்க்டிகளிலிருந்து ப்பது இந்த தண்னியல்புவாத
க்கு முடிவுகட்ட விரும்பும் கணக்குத் தீர்த்துக் கொள்
மாறாக இந்தத் துருப்புகள் மக்களுக்கு த வகித்துச் செல்லும் (இங்கு துருப்புகள் லெனின் புரட்சியாளர்களைத்தான் குறிப்பிடுகி பதைகவனத்தில் கொள்க)
இதுவரை காலமும் எமது போராட்டத்தி ட்ட பலவகையான நெருக்கடிகளுக்கும் கா நீதது மட்டுமின்றி, இன்றுவரை
நெருக்கடிகளிலிருந்து மீளமுடியாதவாறு டிேத்திருப்பது இந்த தன்னியல்புவாதமேயாகும்
கோட்பாட்டு முயற்சிக
கோட்பாட்டுப் பணிகளே இன்றை ட்டத்தல் முதன்மையான அமைப்பு என்றான பின்பு , இன்று எம்மத்தியில் பெறும் கோட்பாட்டு முயற்சிகள் பற்றி மாகபரிசீலிப்பது அவசியமானதாகிறது. ( ே கவே , அறிவுத்தோற்றம் பற்றி எம்மிடம் விளக்கங்கள் கிடையாது . இது ஒருவ த்திறமை , திடீரென உதிப்பது , கொடை றபுரிதல்களே எம்மிடம் உள்ளன . திரு ந்தர் திருமுலைப்பால் அருந்தி ஞான தாககூறப்படும் ஒரு மரபில் வளர்ந்தவர்க இன்றும் கூட எம்மத்தியிலுள்ள சில களை ' தேர்ந்தெடுத்துக் கொண்டு , சகல ந்த ஞானிகளாக அவர்களைக் கருதிக்ெ
88
 

r్న शृद्ध, *
போராட்டத்தில் ஏற்பட்ட பலவகையான
இருந்தது. மட்டுமின்றி , இன்றுவரை / மீளமுடியாதவாறு எம்மைப் பிடித்திரு மேயாகும் . எனவே இன்றைய அவலநிலை
எவருமே இந்த தண்னியல்புவாதத்துடன் வது முண்ணிபந்தனையாகிறது
லைமை இன்றைய அவலநிலைக்கு முடிவுகட்ட விரும்பும் என்பது எவருமே இந்த தன்னியல்புவாதத்துடன் கணக்குத் மார் என் தீர்த்துக் கொள்வது முன்னிபந்தனையாகிறது . இந்த தன்னியல்புவாத சகதியிலிருந்து விடுவித்துக் கொண்டு இன்று எம்முன்னுள்ள முதன்மையான பணிகளை ல் ஏற்ப சிறப்புற ஆற்றுவோமாயின் , நாளை நாம் அனைத் லா இரு தையுமேகைவரப் பெற்றவர்களாக இருப்போம். இந்த இன்றைய பிரதான கண்ணியை தவறவிட்டுவிட்டால் எம்மைப் இன்று எம்மிடமுள்ள எதுவுமே இன்றைய அவலத்தை
எனவே களைய உதவப்போவதில்லை .
நம், அதில் பொதுப்புத்தி ஏற்படுத்தும்
IIIfill figli
ப காலக அவர்களது நிழலில் வளர்வதற்கு முயலும் பலரையும் நாம்
பணிகள் "காணமுடியும் . தாவரங்கள் மட்டுமல்ல ,அறிவும் கூட நடை நிழல்களின் கீழ்வளர முடியாது என்பதுதான் உண்மை
நுணுக்க யாகும் .
பாதுவா V−
சரியான கோட்பாட்டுச் செயற்பாட்டை பொருளாதாரச் செயற்
து தனி பாடு போலவே ஒரு உற்பத்தியாகவே அல்துாசர்
போன் காண்கிறார் . அதாவது , பொருளாதார செயற்பாட்
5ானசம்ப டில் இயற்கையான அல்லது பகுதியளவில் பதப்படு பெற்ற த்தப்பட்ட மூலப்பொருள்கள், உற்பத்திச் சாதனங் நாம் ) கள் , தொழில்நுட்பம், உழைப்பு என்பவற்றைப்பயன் புத்திஜீவி படுத்தி பயனுள்ள விளை பொருட்களாக மாற்றப்படு தும் அறி கின்றன . அவ்வாறே , கோட்பாட்டுச்செயற்பாட்டில், அவ ாண்டு தானிப்புக்கள், கருத்துக்கள், கருத்தாக்கங்கள் ஆகிய
0 உயிர்ப்பு - 5, ஆனி 9!

Page 89
மூலப்பொருட்கள் , கருத்தாக்கசாதனங்கள் , ஞான முறையியல் , கோட்பாட்டு உழைப்பு அ வற்றின் மூலம்அறிவாக மாற்றப்படுகின்றது . வது அறிவு என்பது தானக உதிப்பதில்லை . திட்டவட்டமான கோட்பாட்டு உழைப்பின் வி பொருளாகும் . இந்த உழைப்பிற்கு கருத் சாதனங்கள் அவசியமானவை . விஞ்ஞான மு யிலை இங்கு கண்டிப்பாக கடைப்பிடிக்க ே
தாக்க சாதனங்கள், விஞ்ஞான முறையியல் , பாட்டு உழைப்பு என்பவை மிகவும் அத்தியா மானவையாகும்.
கோட்பாட்டு செயற்பாட்டிற்கு அத்தியாவசியமான மூ காரணிகளையும் பிரக்ஞைபூர்வமாக கருத்தி டுக்காமல் , தன்னியல்பாக கோட்பாட்டுச் செய மேற்கொள்ளப்படுமாயின் பெறப்படுவது பொதுப் யாகும். அதாவது பொதுப்புத்திஎன்பது கோட்பா செயல்பாட்டில் தன்னியல்பின் விளைவாகும் . இ முறைப்படி துாய்மைப்படுத்தப்படாத , பதப்படுத் டாத மூலப்பொருட்கள்எமது சமூகத்தில் இரு நாம் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்ட முதல துவ சித்தாந்த சாதனங்களின் துணைகொண்டு , ஞானபூர்வமற்ற முறையியலின் துணையால் , சி கோட்பாட்டு உழைப்பு இன்றி தன்னியல்பாக ெ ர்பு படுத்தப்படுகிறது . இதன் விளைவாகப் ( படும் , பொதுப்புத்தியானது அநேகமான சந்த தில் முதலாளித்துவ சித்தாந்த வகைப்பட்டன கவோ , குட்டி முதலாளித்துவ மனோபா ளின் பாற்பட்டவையாகவோ இருந்து 6 வாய்ப்புண்டு .
கோட்பாட்டுச் செயற்பாடுபற்றி இன்னும் சற்று வாகப்பார்ப்போம் : எமது கோட்பாட்டுச் செய டின் இலக்குகளாக சமூக உருவாக்கமும் , அ நிகழ்வுகளும் அமைகின்றன , என்பது உண யேயாயினும் ஒருவர் தனது கண்ணுக்குத்
பவை அனைத்தையுமே அவ்வாறு எடுத்துக்( வதில்லை . அவர் தனது நோக்கத்திற்கு 6 எவை தேவைப்படுகின்றனவோ , அவற்றை மட் தேர்ந்தெடுக்கிறார் . இப்படிச் செய்வதற்கு
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

>ன்று
ற்கெ
புத்தி
இங்கு தப்ப
ாளித்
யான தாட பெறப்
6.
வங்க
பாட் அதன் மை தெரி கொள்
6δ)6) டுமே
96) if
தனது மூளையில் ஏற்கனவே ஒரு சிந்தனைகளின் வலைப்பின்னலை - ஆய்வுச் சட்டகத்தை - கொண் டிருக்க வேண்டும் .
மிகவும் எளிமையான ஒரு தேடலில் கூட ஒரு ஆய்
வாளரது மனதில் எடுகோள்களால் கட்டப்பட்ட சட்
டகம் காணப்படுகிறது . எந்த விதமான தகவல்க
ளைத் தேடவேண்டும் ? எந்ததகவல்கள் பொருத்த
மற்றவை ? அதனால் தவிர்க்கப்படவேண்டியவை :
தனது ஆய்வுக்கான நோக்கம் என்ன ? எந்த உறவு களைப் பின்தொடர்ந்து செல்வது பயனுடையதாக விருக்கும் ? போன்ற தகவல்களை இந்த ஆய்வுச் சட்டகம் அவருக்கு வழங்கி அவரின் தேடலை வழிநடத்துகிறது . வெளிப்படையானவற்றை அப்ப
டியே பதிவு செய்வது விஞ்ஞானமாகமாட்ட்ாது .
எல்லா உண்மைகளும் ஒரு சிக்கலான பெரிய நிகழ்வுப்
போக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையே , சிக்க
லான, குழப்பமான நிகழ்வுகளின் தொகுப்பிலிருந்து நாம் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றில் கவன
த்தை குவிக்கிறோம். ஏனெனில் நாம் மனதில் கொண்
டுள்ள பிரச்சனையுடன் அவை தொடர்புடை யவை என நாம் கருதுகிறோம் . அதாவது , எமது மனதில் ஒருவித தகவல் குறிப்புக் கோவையின் s' 5th 9sig ( Frame of Reference ) இருக்கிறது . இது எமக்கு பொருத்தமானவற்றை சுட்டிக்காட்டுகிறது .
பிரஞ்சுப் புரட்சியில் பல்லாயிரக்கணக்கான சம்பவங் கள் இருந்தன . அவற்றில் பல மிகவும் முக்கியமா னவை . அதே போலவே முக்கியத்துவம் அற்ற பல சம்பவங்களும் , விதிவிலக்கான பல நிகழ்வுகளும் இரு க்கவே செய்தன . வரலாறானது விதிவிலக்கான வற்றையும் , முக்கியத்துவமற்றவற்றையும் நீக்கி விட்டு முக்கியமான சம்பவங்களை ஒன்றோடொ ன்றுதொடர்புபடுத்தி அதனை முதலாளித்துவ ஐன நாயகப் புரட்சி என்று தீர்ப்பளித்தது . அதாவது , குறிப்பிட்ட ஒரு சமூக நிகழ்விலிருந்து எவற்றை தேர்ந்தெடுப்பது என்பது முக்கியமானது . இதன் மூலம் நாம் மூலப்பொருட்களை துாய்மைப் படுத்தி எடுத்தாக வேண்டும் .
89

Page 90
தண்ணியல்புவாதம் குறித்து. . . .
ஒரு தனிப்பட்ட உண்மையானது , அதனால் உரு வாக்கப்படும் முழுமையின் பின்புலத்திலேயே அர்த் தம் பெறுகிறது . உண்மை என்பது உடனடியாக தரப்பட்டவையாக , ஸ்துாலமான பொருட்கள் அல்ல . மாறாக , மனிதர் , சமூக உறவுகள் , நிறுவனங்கள் என்ற முழுமையினுள்ளே இருக்கிறது . இயங்கியல் கோட்பாட்டின் அடிப்படைக் கொள்கை யாதெனில் அனுபவிதியான உண்மை முழுமையுடன் இணை க்கப்பட வேண்டும் . இல்லாத போது அவை சூட்சும மானதாக , மேலெழுந்த வாரியானவையாக இரு க்கும் . இதனால் கோட்பாட்டு ரீதியில் தவறிழைக்கக் கூடியவை சமூகஉறவுகளில் இருந்து பிரித்தெடுக் கப்பட்ட தனி நபர்களும் , வரலாற்றுப் போக்கிலிரு ந்து பிரித்தெடுக்கப்பட்ட சம்பவங்களும் இப்படியாக கோட்பாட்டு ரீதியாக தவறிழைக்கக் கூடியவை யாகும் . மார்க்சிய இயங்கியல் அணுகு முறைகளில் முதன்மையாக காணப்படும் முறைமையாதெனில் ஒரு தோற்றப்பாட்டை பரஸ்பரம் தொடர்பு படுத்திய பார்ப்பதாகும் . உண்மைகளை தனிமைப்படுத்தி , இறுகிய புறவயமான தரவுகளினூடாக பார்க்காமல் அனைத்தும் தழுவிய நிகழ்வுப் போக்காகக்காண் பதாகும் . மார்க்சிற்கு முந்திய சமூகவியல் கோட்பா டுகள் பொதுவாக சமூகம் பற்றிய அனுபவவாதக் கருத்துக்களைக் கொண்டிருந்தன. இங்கு தனிநபர் கள் , அவர்கள் சமூகத்தின் அங்கத்தவர்களாகஇரு ந்த போதிலும் அந்த தொகுப்பிலிருந்து தனிமைப் படுத்தி பார்க்கப்பட்டார்கள் . இதனால் இவை சமூக நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதில் அதிகம் உதவ முடியவில்லை , தரவுகளை பரஸ்பரம் தொடர்பு படுத்தி, முழுமையிலேயே அவை அர்ததம் பெறுவதை கண்டறிந்தேமார்க்சியத்தின் புரிதலை மிகவும் ஆழப்படுத்தியதாகும் . (2)
வெளிப்படையான உண்மைகள் நாம் சேகரிப்பத ற்காக காத்துக்கிடப்பதில்லை . உண்மைகள் வெளி ப்படையாகவே காணப்படுமாயின் மேற்கொண்டு விஞ் ஞானத்தின் தேவையே இருக்காது என்கிறார் மார் க்ஸ் . உண்மைகளை நாம் தேடிக் கண்டுபிடிக்க
வேண்டும் . எந்தெந்த தகவல்களை தேடுவது என்பது எமது நோக்கத்தைப் பொறுத்தது . எமது கலாச் சார பயிற்றுவிப்புக்களால் நாம் எதனைக் காண்பது ,
90

னைக் காணாமல் போவது என்று வடிவ மக்கப் பட்டுள்ளோம் . நாம் பார்ப்பவை எல்லாவற் Dud 5/7600 list606) . ( We do not see Le same things we look ) 69(356.Jiř னைக் காண்கிறார் என்பது அவர் எதனை நோக்கு )ார் என்பதிலும் , முன்னைய பார்வை - கருத்தா
9/g/LIGirl,6ir ( Visual Conceptual
periance ) எதனைக் காணுமாறு கற்பித்து ாதுஎன்பதையும் பொறுத்துள்ளது . ஒரு வனப் ன நிலப்பரப்பைப்பர்க்கும்ஒரு விவசாயியும், ஓவியனும் பறுபட்ட விடயங்களையே காண்கிறார்கள் . விவசா கு என்னதானியம் அங்கு விளையக் கூடும் று படுகிறது . ஒவியனுக்கு அதன் அழகுக் கோல ள் புலப்படுகிறது . மற்றவர்கள் பார்வையிலிருந்து 1று விதமாக உலகைக் காண்பதற்கு நாம் அவ்
று பயிற்றப்பட்டவர்களே .
ந பொருளாதார நிபுணரும் , சமூகவியலாளரும் pகத்திலிருந்து தமக்குத் தேவையான தகவல் ளைப் பெறும் போது தமது மூளையில் உள்ள ய்வுச் சட்டகத்தின் அடிப்படையில் தான் தரவுகளை கரிக்கிறார்கள் . ஒருவரது கண்ணுக்கு பல விபர ள் தெரியக்கூடும் . இவற்றுள் ஒன்றுடன் ஒன்று
ய முறையில் தொடர்புபடுத்துவதற்கு போதியளவு ாட்பாட்டுப் புரிதல் முன் நிபந்தனையாக அவசியமா து. ஒரு தேசியவாத இயக்கத்தை மதிப்பிடு ாயின் முதலில் எம்மிடம் தேசியவாதம் பற்றிய ாட்பாடுகளால் ஆன ஒரு வலைப்பின்னல் இருக்க |ண்டும் . அவ்வாறே ஒரு பெண் விடுதலை பக்கத்தின் நடவடிக்கைகள் , கோரிக்கைகளை ப்பிடுவதாயின் பெண் நிலைவாத கோட்பாட்டு ால் ஆன ஒரு ஆய்வுச் சட்டகம் எம்மிடம் இருக்க |ண்டும் . இல்லாதபோது பலமுக்கியத்துவம் வாய் நிகழ்வுகளை ஒருவர் கவனிக்கத் தவறிவிடு ர் . முக்கியத்துவம் இல்லாதவற்றை துாக்கி டித்துக் கொள்வார் பற்றிக் கொண்டவற்றை ாருத்தமில்லாத முறையில் தொடர்புபடுத்துவர் sனால் அந்த நிகழ்வுகளுக்கு பின்னாலுள்ள ண்மை புலப்படாமலேயே போகிறது . இந்த குறைபா டையமுறைகளினால் உருவாக்கப்படுவது அரை
0 உயிர்ப்பு - 5, ஆனி 95

Page 91
குறை அல்லது போலி உண்மைகள் மாத் ரமே . இவை சமூக ஆய்வில் , புரட்சிகர செய பாட்டில் பயன்படமாட்டா .
அடுத்ததாக நாம் சேகரிக்கிற தரவுகளை சூட்சும படுத்தும் கட்டம் , - அதாவது மூலப்பொருட்களை பதப்படுத்தும் கட்டம் - வருகிறது . நாம் பல தரப்பட்ட தகவல்களையும் , சேகரித்து , அவற்றை வகைப்படுத்தி , பொதுமைப்படுத்தி , சூட்சுமப்பு டுத்துவதன் மூலம் கருத்தாக்கங்களாக மாற்ற வேண்டும் . ஒரு நபர் அல்லது சம்பவம் என்று எடுத்துக் கொண்டுஅதனை அப்படியே பொதுமைட் படுத்தி சூட்சுமப்படுத்த முனைந்தால் தவறிளைப் தாகஆகிவிடுகிறது . உதாரணமாக தனது பிள்ளை பீட்சையில் சித்தியடையாததைக் காணும் ஒரு பாமரப்பெற்றோர் ஆசிரியர் சரியாக கற்பிக்கவில்லை யென்றோ அல்லது பீட்சை கடினமாக அமைந்து விட்டதாகவோ கருதக்கூடும் . ஆனால் ஒரு கல்வி அதிகாரி இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வரமுன்பு குறைந்த பட்சம் பீட்சைக்கு தோன்றிய மாணவர்க ளின் எண்ணிக்கை , சித்தியடைந்தோரின் எண்ணி க்கை , வட்டாரத்தில் சித்தியடைந்தவர்கள் சராசரி போன்ற தகவல்களைப் பார்க்கவேண்டும் என்பதை அறிந்திருப்பார் . இவ்வாறே ஒரு சமூக நிகழ்வை யும் மதிப்பிடும் போது விரிவானதகவல்களை சேக ரிப்பது அவசியமானதாகிறது .
அடுத்ததாக நாம் சூட்சுமப்படுத்துவதன் மூலம் உருவாக்கிய கருத்தாக்கத்தை , குறிப்பிட்டதுறை
யில் உள்ள குறிப்பிட்ட ஒரு சிந்தனைக் கட்டைச் சேர்ந்த ஏனைய கருத்தாக்கத்துடன் தொடர்புபடுத்தும் பிரச்சனை வருகிறது. அதாவது நேரடியான அர்த்த த்தில் கோட்பாட்டு உற்பத்தி நடைபெறவேண்டும் . இதனை முறையாகச் செய்யும் போதுதான் குறிப்பிட்ட சமூக நிகழ்வுதொடர்பான முறைப்படியான ஒரு கோட்பாட்டைக் கொண்டிருப்பதாக அர்த்தப்படும் .
புரட்சியாளர்கள் தாம் வாழும் சமூகத்தில் இப்படிப் பட்ட கோட்பாட்டுச் செயற்பாட்டை மேற்கொள்வதன் மூலம் தாம் வாழும் சமுதாயம் பற்றி துல்லியமான கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் .
0 grily – 5 ಲೈaಗಿ 95

அப்போது தான் தமது புரட்சிக்கு வழிகாட்டவல்ல திட் டம் , மூலஉபாயம் , தந்திரோபாயம் போன்றவற்றை வகுத்து போராட்டத்தை பிரக்ஞை பூர்வமாக முன்னெ டுத்துச் செல்வது சாத்தியப்படும். ஆனால் எமது சமூக த்தில் மார்க்சியம் தொடர்பாக உள்ள ஒரு கொச்சைத் தனமானவிளக்கமானது இதற்கு பெருந்தடையாக அமைகிறது . அதாவது மார்க்சியத்தில் ஏற்கனவே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டிரு ப்பதாகவும் அதனை செயற்படுத்துவது மாத்திரமே தமது கடமை என்பதாக ஒரு விளக்கம் எமது முன்னேறிய பிரிவினரிடத்தில் பொதுவாகக் காணப்படுகிறது . ஒரு கோட்பாடு அது எவ்வளவுதான் முன்னேறியதாக இரு ப்பினும் கூட , அது புரட்சி தொடர்பான மிகவும் பொதுப்படையான விதிகளைத் தருமேயன்றி , ஒரு குறிப்பிட்ட போராட்டம் தொடர்பான குறிப்பான விதி களை அந்தந்த நாட்டின் புரட்சியாளர்கள் தமது
செந்தக கோட்பாட்டுச் செயற்பாட்டினூடாகவே கண்டறிய
வேண்டும். இத மார்க்கியத்தில் ஏற்கனவே ற்கு அவர்கள் தமது காலத்தில்
ல் பிரச்சனைகளு ". க்கும் தீர்வுகாணப்பட்டி .ே ருப்பதாகவும் அதனை டைக் கொண்டி
செயற்படுத்துவது மாத் ருப்பதுடன் தம
திரமே தமது கடமை | து சமூக உரு
கம் எAது முன்னேறிய முழுமையான பிரிவினரிடத்தில் பொது ஆய்வை மேற் -, 'கொண்டு முக்
வாகக் 57ணப்படுகிறது . கியமான தமது
கேப்பட்டு முடி வுகளை வந்தடைய வேண்டும் . ஆனால் மார்க்சி
யம் தொடர்பான மேற்கூறிய கொச்சைத்தனமான
விளக்கமானது , இந்த கோட்பாட்டுச்செயற்பாட்டி ற்கு பதிலாக மார்க்சியத்தை வியாக்கியானம் செய்வதே கோட்பாட்டுப் பணி என்பதாககுறுகிவிடுகிறது . இது பல மோசமான தீங்குகளை ஏற்படுத்திவிடுகிறது . இந்த விதமான அணுகுமுறை காரணமாக புரட்சி யாளர்கள் தாம் வாழும் சமூகம் பற்றி மிகவும் சரியான படத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை . இதனால் இவர்களது திட்டம் , வேலைமுறைகள் எதுவுமே
9.

Page 92
LOND UNIT

9 մijiiղ YURPPU M BOX 4002 ) ONWCN 3XX ED KINGDOM