கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சக்தி 1991.09

Page 1
Septemper se
2몸
Eglwysgrifio ESTEDisgri:TC)
இனி ஒருவைகறை தொடர்கதை பக்கத்துவிடு
சிறுகதை
ஐம்பது டொலர்
E)
சோவியத்யூனியனில் சோசலிசம் ஒரு தோல்விதன் ஆனால் முடிவல்ல
ஈழம் இலங்கைஇந்திய பழைய பாத்திரங்களின் புதிய நாடகம்
 

DEFILa Film חנום חתם
T. GEGEE GÜĞI சமுக இருக்
LLLLLS S SS SS SSLAAALLSS SLLLLLLLLLL LSSSLSSSSSSSSSSSSSSSSL S LS LS
刑,- 用。 延钊 is i eĞ 雅岚 娜% 娜。 麟征 回比(

Page 2
ராஜனி திரணகம
றாக்கெடுத்துறுைற்றோற்?
தினசரி நுாறு, இருநுாறு
எனறு LDT 600 salg,6s எமது
தேசத்தில் சம்பவிக்கும்
ந்த நேரத்திலும் ரண்டு ஆண்டுகளுக்கு
இறந்தது எதிரிகளால் அல்ல; எங்களால் என்பது ஒரு கொடூரமான வித்தியாசம்!
இவர் வெளிநாடுகளில்,
கதகதப்பான மெத்தைக்குள் இருந்தபடி தொலைக் காட்சியில் எங்கள் பிரச்சினைகளைப் பார்த்து 'அனுதாபப்பட்டு விட்டு தனது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்assum b. 'Qs)6O) sul 6T sit மண்ணில் என் மக்களுக்காக வாழுவேன்' என்ற
வரது பிடிவாதமான தச விசுவாசம் தான் இவரது முடிவிற்குக் காரணமாயிற்று.
"ஓங்கி மேசையில் குத்தி ஆவேசமாக அரசியல் பேசும் வெளிநாட்டுத் தமிழ் மேதைகளில் எத்தனை பேர் தங்கள் வெளிநாட்டு வசதிகளைத் துறந்து விட்டு நமது
ஒரு காரணத்துக்காக வாவது இந்த ராஜனி "மன்னிக்கப் பட்டிருக்கலாம்"
மண்வளமில்லாத எமது தேசத்திற்கு மனித வளம்தான் ஒரேயொரு நம்பிக்கை. இந்த நம்பிக்கைகளை "காலில் இடறியது". "தலையில் இடித்தது" என்ற காரணங்களுக்காக தகர்த்துக் கொண்டே போவோமானால் கடைசியில் எமது தேசத்தில் மிஞ்சப்போவது எதிரிகளும், தங்குப்பிடித்துப் போன துப்பாக்கிகளும் மட்டும் தான்!
இந்த ராஜனி என்ற ஈழத்துப் பிரசை கொல்லப் பட்ட போது கூடவே இவர் உருவாக்கி மயிருக்கக்கூடிய ஆயிரக் கணக்கான ஈழத்து மருத்துவ நிபுணர்களும், அவர்கள் காப்பாற்றி
ன்னர் கொல்லப் பட்ட வரணட மண்ணுக்கு யிருக்கக்கூடிய
ந்தப் ஈழப் பிரசையை வரத தயராக இலட்சக்கணக்கான O
னைவு கூர்வதைத் ருக்கிறார்கள்? ஈழத்துப் பிரசைகளும் தவிர்க்க ரண்டொருவர் தான் கொல்லப் பட்டனர்
ப்படவே
முடியாதிருக்கிறது. அபூரவமாக எனபது உணரபபட 醬 இவர் துணிகிறார்கள். இந்த முடியாததா?
பக்கம் 1 s is september 1991
 

JR. Pathmanaba Iyer 27-189High Street Φίαistoταν fondon E13 041D Tes: O2O&4728323
அவளைக் கண்டேன். கட்டைக்கரிய கூந்தல். வட்டக்கருவிழியா என்று சொல்ல டியாதபடிக்கு முதுகு காட்டிக் காண்டிருந்தாள். அரைக்கை போன்ற வெயில்கால உடைகளில் என்னைப் போலவே மாநிறம்! சில விளக்கமில்லாததுகள் கறுப்பு என்று என்னைச் சொல்வதை காதில் வாங்குவதில்லை. அவளைச் சுற்றி டொச் இளசுகள். மாணவர்கள் என்பதை அலட்சியமாகத் தெருவில் போடப்பட்டிருந்த பாரிய
§:@ಲ್ಟಿಲ್ಲ asol.JLUs)s), 96) 9 l-9. :Pಶ್ವಿನಿಶಿದ್ಧಿ:ಕೆಶಿ விளையாட்டு), ஆங்காங்கே ஒன்றை யொன்று அணைத்து உதடுகளால் காதலித்துக் கொண்டிருந்தார்கள். இவள் ஒருவள்தான் மாநிறமும், கறுப்புக் கூந்தலும். ஆனால் எல்லோருடனும் சகஜமாயிருந்தாள். என்ன கதைக்கிறாள் என்பதைத்தr ன் என்னால் கேட்க முடியவில்லை. துாரம். யார் அவள்? ஆசியாவாகத்தானிருக்கும்! இலங்கையோ? இந்தியாவோ??
பக்கம் 2
s is september 1991

Page 3
சிறுகதை
லங்கையாகத்தான் க்கம்!
ಟ್ಲಿ:§೮ @ தமிழாய்தானிருக்கும்!
டிப்போய் கட்டிப்பிடிச்சுக் காஞ்சுவமோ? சாத்துத்தான் விழும். என்னுடைய கஸ்டம் எனக்குத்தானே தெரியும். வந்து மூன்று மாதமாக
ரு தமிழரையும் காணாத எனக்கு இக் முதல் முதலாய் ஒரு தமிழை அதுவும் ஒரு தமிழ் பெட்டையைக் கண்டால் எப்பிடியிருக்கும் காய்ந்த மாடும் கம்பும் மாதிரி. எப்பிடி அவள் தமிழ் பெண்தான் என்று முடிவு o:ಆಕ್ಟಿತ್ತಿ' ஏதோ உளளுணாவு. அவள தமழ பெண்ணாய் இருக்க வேண்டுமென்ற என ஆசை. அவள் திரும்பினாள். இலங்கை முகம்தான். ஆனால் தமிழோ, சிங்களமோ என்று சொல்லவியலாத குழப்பமான கலவை. அநேகமாகத் தமிழ் பெண்தான். வடிவாயிருந்தாள். தமிழ் பாரம்பரியம் எதுவுமில்லாமல் டொச் ஸ்ரைலில். கிட்டே போய் கதைப்போமோ?
ளையே தெரியாது. ਨੂੰ ஃகிறாள். நான் போய் கதைக்கிறது பிடிக்குமோ தெரியாது. அவளுக்குத் தெரியத்தக்கதாய்
:P பார்ப்போம். கண்டு, கதைக்க வருகிறாளா என்று பார்க்கலாம்.
அண்மையாக நடந்தேன். கவனித்தேன். அவள் பார்க்கவில்லை. இன்னும் கிட்டப் போனபோது, பஸ் வர அவள் ஏறிப்போய்விட்டாள். ஏமாற்றம். சி. இனி எப்பிடி அவளைச் சந்திப்பது? இவ்வளவு நாளாய் அலைந்துவிட்டு இப்போது கிடைத்த ஒருத்தியையும் விட்டிட்டு நிக்கிறேனே! சலித்துப் போய் அதற்குமேல் அங்கு நிற்க மனமில்லாமல் அறைக்கு வந்துவிட்டேன்.
தபாற் பெட்டி காலி. பாஸ்கரனிடமிருந் 6bוחח זub கடிதமில்லை. 蠶 விட்டு
à:ಸೆ: பாலும். ஜேர்மனி வந்து மூன்றாவது மாதம். ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாம் திடுதிப்பென்று நடந்து முடிந் விட்டது. பிராங்போட்டில் வந்திறங்கினால் கள்ளனைப் பிடித்த மாதிரிக் கொண்டு போய், கேள்விகள் கேட்டு கையடையாளம் முகத்தையும் பல கோணங்களில் பதிந்து, ஒரு முகாமில் கொண்டு போய்விட்டு, பின்னர் இந்த ಖ್ವ அனுப்பி. பதினைந்து நாட்களாகி விட்டன. எந்தத் தமிழரையும் காணமுடியவில்லை. இருக்கும் கட்டிடத்திலும் லெபனான், லைபீரியா, ரோமா, போலந்த். குடும்பமாயும், தனியாயும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாசை, சமயம், பழக்கம், எல்லாம் சாம்பாராய் கலந்து தவிர்க்கவியலாத "யாதும் ஊரே யாவரும் கேளிர்". அவ்வப்போது சண்டையும், சமாதானமும், ಸ್ಥಿತಿ@gå க்கும் ஒவ்வொரு ரச்சன்ை. புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்னும் மனம் விட
ல்லை. ஆங்கிலம் எல்லோருக்கும் ஆப்பிடி இப்பிடித்தான். வீட்டுக்கு கடிதம் எழுதலாமா? எல்லாம்கொட்டியாயிற்று. புதிசாய் எதுவுமில்லை. பசித்தது. சமையலறைக்கு வந்தால், இருந்த நிலைமையைப் பார்த்ததும்ே ப் போய்விட்டது. ஊர்ச் சாப்பாட்டுக் கடையின் i யாரும் பெரிய மனது பண்ணி கக்கூசுக்கு மட்டும் இருக்கவில்லை. தேத்தண்ணி போட்டுக் குடித்துவிட்டு வந்து படுத்தேன். மறுநாள் சாமான் வாங்கப் போகும் போதுதான் அவள் ஞாபகம் வந்தது.
பக்கம் 3
s is september 1991

சிறுகதை
இன்றும் அதே இடத்தில் காணலாமோ? போனேன். அதே பஸ்ராண்ட். அவளும் பட்டாளங்களுடன் நிற்கிறாள். இன்று வேறு உடுப்பு. எதைப்போட்டாலும்
அழகாய்தானிருக்கிறாள். ஒரு ஆச்சரியத்தை கவனித்தேன். ஆண் நண்பர்களுடனும் தொட்டு, நெருக்கமாகக் கதைத்துக் காண்டிருந்தாள். பரவாயில்லையே! ஜேர்மனிக்கு வந்து முன்னேறித் தானிருக்கிறாள். அல்லது இங்கேயே பிறந்து வளர்ந்தவளோ? வயது பதினெட்டுக்குள்தான். பெரும்பாலான தமிழர்கள் எண்பத்திமூன்றுக்குப் பிறகுதானே வந்தார்கள். ஆனபடியால் சிலோனிலைதான் பிறந்திருக்கிறாள். தமிழ் பண்பாட்டு மொட்டாக்குகளை கழட்டுறளவுக்கு, டொச் நாகரீகங்களை ஏற்கிற அளவிற்கு ஆளிட்ட மனத்தைரியம் இருக்கு. நல்ல விசயம்தான். தாய், தகப்பனும் தாராளவாதிகளாக இருக்கக் கூடும்! சடக்கென்று பொறி தட்டியது. தாய், தகப்பன்! அப்பிடியென்றால் ஒரு தமிழ்க் ஐஇ' இங்கே இருக்க வேண்டுமே? கண்ணில் 660) தட்டுப்படவில்லை. နှီီါး வந்தும் கொஞ்ச நாள் தானே! முழு இடமும் இன்னும் சுத்தவில்லை. கடைகளுக்கும், நகரசபைக்கும் போய் வந்ததுடன் சரி. தாய், தகப்பன் இருக்கட்டும் இப்ப இவளோட கதைக்க வேணுமே? தன்னுடைய டொச் சிநேகிதர்களுக்கு
ன்னால் என்னோட கதைக்க ਹੋ என்னதான் இருந்தாலும் எங்கடை நாட்டு ஆள்தானேயெண்டு நினைக்க மாட்டாளோ?? கதைப்பதா? (C6), GOTTLDT?? என்ன கதைப்பது?
நான் முடிவெடுப்பதற்குள் பஸ் வந்து அவள் ஏறிப்போய்விட்டாள். இன்றும் கோட்டை விட்டாச்சு. என்
வெட்கமும், நானும் ஒழிக!
சாமான்களை வாங்கிக் கொண்டு திரும்பினேன். தபாற் பெட்டி காலி. பாஸ்கரன் எழுதவில்லை. எப்பத்தான் ஆஸ்பத்திரியைவிட்டு வெளிக்கிடப் போகுதோ! சமையலறையைச் சகித்து, சமையல் பண்ணி சாப்பிட்டாயிற்று. இங்கிலீஷ் நன்றாகக் கதைக்கக் கூடிய ஆபிரிக்கா ஒன்றுடன் உலகம் பற்றி தெரிந்தளவிற்கு அளவளாவி விட்டு அறைககு வநதால அலுபடித . لیختgللا ہوا۔اg5 புத்தகங்கள் இல்லை.ரி.வி கிடையாது. ரேடியோவும் இல்லை. மனம் விட்டுக் கதைக்க எந்த இலங்கையரும்
6)6)6). ஜயில் என்றால் விசிலடிக்க எழும்பி, எக்ஸஸைஸ் செய்து, விசிலடிக்க கல்லுடைத்து, விசிலடிக்க சாப்பிட்டு, விசில்டிக்க ஒண்டுக்குப் போய். (ஆதாரம் தமிழ்படங்கள்) இங்கு விசில் ஊதவில்லை. அவ்வளவுதான். எப்பிடிச் சுத்தினாலும் சுப்பற்றை கொல்லையைத் தாண்ட முடியவில்லை. எப்பிடியாவது நாளை அவளுடன் கதைத்து, அவளையும், அவள்
டும்பத்தையும் العظ والا ... ல்லாமல் இப்பிடியே தனிமையில் ருந்தால் தலையைப் பிய்க்க வண்டியதுதான். மறுநாள். அதே பஸ்ராண்ட். அவள். பட்டாளம். கும்மாளம். நிறைய யோசித்து, தைரியத்தை செயற்கையாக ஏற்படுத்திக் கொண்டு அவளை நெருங்கினேன். என்னைக் கவனித்ததாகத் தெரியவில்லை.
பக்கம் 4
skf september 1991

Page 4
சிறுகதை
"ஹலோ" என்றேன்.
வள் திரும்பி என்னைப் பார்த்துப், புரியாமல் என்ன என்பதுபோல முகத்தைச் சுருக்கினாள். "நீங்கள் சிலான்தானே"? தயக்கத்துடன் கேட்டேன். "வஸ்.?" என்றாள் டொச்சில் கேட்கிறாள். எனக்கு ஆத்திரம். கொழுப்புத்தானே? "நான் சிலோன்தான்" என்றேன் լDքյL tդպմ). "வஸ். " தொடர்ந்து இஸ்புஸ்ஸென்று டொச்சிலேயே கதைத்தாள். எனக்கு ஒரு வசனமும் விளங்கவில்லை. ವ್ಹಿಲಿ நடந்தேன். பின்னால், அவள் ஏதோ சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள். அவமானம். தனக்கு டொச் சிநேகிதர் எண்ட :# அவளுக்கு. வேண்டுமென்றே டொச்சில் கதைச்சு அவமானப்படுத்திப் போட்டாள். அல்லது டொச் சிதேகிதர் இருக்கும் போது என்னுடன் தமிழில் கதைப்பது சரியல்ல என்று நினைத்தாளோ? அதையாவது தமிழில சொல்லியிருக்கலாம் தானே. தான் பெரிய டொச் காறியெண்ற நினைப்பு. சிலவேளை தமிழ் தெரியாதோ?
ங்கேயே பிறந்து வளர்ந்த ள்ளையெண்டா சொல்லலாம். வளின் வயதிற்கு இவள் မ္ဘိန္နှီ தான் பிறந்திருக்க
வண்டும். ஏன் சிலவேளை எண்பத்தி மூனறுககு முதல வநத குடும்பமாயுமிருக்கலாம்தானே? எப்பிடியும் வீட்டில் தமிழ் சொல்லிக்
டுக்காமலே இருக்கப் பாகிறார்கள்? பிள்ளையை நல்ல வளர்ப்புத்தான் வரீதிஃே சிலவேளை தாய், தகப்பனும் திமிர் பிடித்த ஆக்களோ? கொழும்பில சீவிக்கிறவைக்கு யாழ்ப்பாணம்
வந்தால்தான் தமிழ் மறக்கிற மாதிரி
ஆகக் கடைசி அவள் கதைக்காம சும்மா சிரித்தாவது இருக்கலாம். நான் தமிழில கதைக்க, டொச்சில் பதில் சொல்லி அவ்வளவு பேருக்கு
6T60TT sh ਰੋ பாட்டாளே. எங்கே போனாலும் நாய்க்குணம் போகாது. அவளுக்குத் தெரியேல்ல தான் டொச் கதைத்தாலும் தன்னுடைய கறுப்பு நிறத்தை மாற்ற முடியாதென்று. மனசுக்குள் எரிச்சல்பட்டுக் கொண்டே திரும்பியும் பாராமல் அறைக்கு வந்துவிட்டேன். பாஸ்கரனின் கடிதம் இல்லை. படுக்கும் போதும் ஒரே யோசனை. நாளைக்கு அவள்ைப் பின் தொடர்ந்து போய், வீட்டைக் கண்டுபிடித்து, வேறை சகோதரங்களைச் சந்தித்தால் என்ன? இவள் இல்லையென்றால் இவளின் தமக்கை, தங்கையையாவது பழக்கம் பிடிக்கலாம். பிறகு இவளைக் கவனிக்கலாம்! மறுநாள் பஸ்சில் அவளுடன் நானும் ஏறினேன். அவள் அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்த்துக்கொண்டாள். கண்களில் எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. பயமாக
இருக்கலாம்!
நான் தன்னுடைய அப்பா,
அம்மாவைச் சந்தித்து சொல்லி விடப் போகிறேனோ என்று பயப்பிடுகிறாள் போல. பயப்பிடட்டும். இப்பவாவது வந்து கதைக்கலாம் தானே. அவள் இறங்க நானும் இறங்கினேன். புத்தகப்பையை இறுகப் பிடித்தபடி நடந்தாள். தொடர்ந்தேன். அடிக்கடி என்னைப் பார்த்தாள். சிரிக்க மாட்டாளா? அந்தப் பிரதேசமே பணக்காரத் தனமாக இருந்தது. தனித்தனி வீடுகள். முன்னால் பெரிய
ந்தோட்டங்கள். நாய்கள் உலாவின.
பி.எம்.வே.க்கள். அவள் ஒரு வீட்டின் முன் கேற்றைத் திறந்து
பக்கம் 5
as is september 1991

சிறுகதை
உள்ளே போனாள். திரும்பி என்னைப் பார்த்தாள். *器 வந்து சரியாகப் போடப்படாத கேற் கொழுவியைப் போட்டுவிட்டுப் போனாள். எனக்கு மண்டைக்குள் கொதித்தது. திரும்பவும் அவமானம், வீட்டுக்குள் வராதேயென்கிறாள். மதியாதோர் கேற்றை திறவாதே.
திரும்பி பஸ்தரிப்புக்கு நடந்து வந்து
காய்கிறேன். அழுகை வந்தது. கைக்கெட்டியும் வாய்க்கெட்டாமல். சும்மா ஒரு பேச்சுத் துணைக்காக அலைந்தால் இப்பிடி லெவல் காட்டுறாயோ? நானென்ன கற்பழிக்கவா அலைக்கிறன்! பிற இந்த Seir 6TTs) அலைய வ்ேண்டும் சீ. கொஞ்ச நாட்கள் அவளை மறந்து வேறுப்க்கம் திரிந்தேன். பாஸ்கரனின் கடிதம் வந்தது - அடுத்த கிழமையளவில் ஆஸ்பத்திரியில் துண்டு வெட்டி விடுவதாகவும், நேரில் வருவதாகவும். மறுபடியும் தனிமை சித்திரவதை
சய்தது. அவள்தான் உடனடியாக ஞாபகத்திற்கு வந்தாள். அவளைக் கணக்கிலெடுக்காமல், அவள் என்ன விதமாக அவமானப் படுத்தினாலும் பொருட்படுத்தாமல் அவள் குடும்பத்தை சந்திப்பது என்று தீர்மானித்துக் கொண்டேன். இரண்டு நாள் கழித்து அவளுடன் பஸ் ஏறினேன். கேள்வியுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பார். எப்பிடியும் இன்று இரண்டிலொன்று. ப்ஸ்சிலிருந்து இறங்கி நடந்துபோகும் போதும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். கேற் வரை போய் நின்றும் பார்த்தாள். நான் தீர்மானகரமாய் அண்மை யாகப் போனேன். டொச்சில் ஏதோ கேட்டாள். புரியவில்லை. திரும்பக் கேட்டாள்.
" உம்மடை அப்பா, அம்மாவை சந்திக்க வேணும்" என்றேன். அவள் தன்னுடைய தலையைக் கோதிக்கொண்டு யோசித்தாள். பிறகு ஆங்கிலத்தில் கேட்டாள் "நீ
ங்கிலம் பேசுவாயா?" §ಲ್ಲಿ ಶಿಕ್ಷ್ என்னால் ஒத்துக்
காள்ள முடிந்தது. ఇస్లో உண்மையில் தமிழ் தெரியாதென்று. மனதுக்குள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு "ஒரளவு தெரியும்." "என்ன உனக்கு வேண்டும்? ஏன் என்னைத் தொடர்கிறாய்?" "நானும் இலங்கைதான். உம்முடைய 蠶 ಸ್ಧಿ:
LO s" தமிழ்
ਸ਼ கதைக்க நேர்ந்த கடத்தை எண்ணிச் சிரிப்பு வந்தது. அப்போதுதான் ஒரு சந்தேகம் தட்டியது. சிலவேளை இவள் சிங்களப் பெட்டையோ? அல்லது கேரளாவோ?? இவ்வளவு துரம் வந்து முறையும் சும்மா திரும்பிப் போக முடியாது. வந்தது வந்தாயிற்று. எதறகும ஒரு கை பாாதது விடுவோம். "இலங்கை.?" என்று கேட்டு
நற்றியைச் சுருக்கினாள். இலங்கை மறந்து போயிற்றா? அடிச்சுச் சொல்லலாம் இவள் இலங்கைதான். "உள்ளே வா கதைப்போம்" பின் தொடர்ந்தேன். வாசலில் அழுத்த, உள்ளே ஒலித்தது. கதவைத் திறந்தது டொச் வயோதிப மாது. நான் குழம்பி விட்டேன். எனனைப பாாதது அவளும புருவம நெரித்தாள். அவர்கள் இருவரும் டொச்சில் கதைத்தார்கள். அவர்களின் கதையில் சிலோன் மட்டும் விளங்கியது. இப்போது அம் மாது என்னைப் ப்ார்த்துச் சிரித்தாள். உள்ளே வரும்படி ஆங்கிலத்தில் அழைத்தாள்.
பக்கம் 8
s is september 1991

Page 5
சிறுகதை
எனக்குள் சிறிது தைரியம் நிரம்பியது. என்னை இருத்தி தோடம்பழ யூஸ் தந்தாள். அப்போதுதான் கேட்டாள் * என்னுடைய மகளைப் பின்
தாடர்ந்தாய்"? அவருடைய மகள்(!) தமிழ் பெட்டையென்று நினைத்தது முதல் தமிழ்
தீ பாம் என்று வந்ததைச் சொன்னேன். என் கற்பனைகளையும், எதிர்பார்ப்புக்களையும் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். கேலியில்லாததால் நானும் பங்கெடுத்தேன். இலங்கையில் நான் எந்தப்பகுதியென்று தாய் கேட்டாள்.சொன்னேன். தான் வடபகுதிக்கு வரவில்லை யென்றாள். வீட்டிலும் பாடசாலையிலும்
ட்டுவாங்கிப் படித்த ஆங்கிலம்
கைகொடுத்து உதவியது. நீண்ட நேரம் தயங்கியபின் கேட்டேன் "உங்கள் கணவர் இலங்கையரா?" அவர் பதில் சொல்லவில்லை. மகள் ஏதோ கொண்டு வந்து சாப்பிட்டுக்கொண்டே என்னைப் பாரத்து சிநேகிதமாய் சிரித்தாள். இதற்காகவே காத்திருந்தது போல் நானும் சிரித்தேன். எனக்கு நேரமிருந்தால் நாளை பகல் வரும்படி தாய் சொன்னாள். சிறிது நேரம் 醬魯 என்னைப் பற்றிச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அறைக்கு வந்தபோது பெருமிதமாயிருந்தது. தமிழ் குடும்பத்தைத் தேடிப் போய் டொச் ஒஇம்பந்த பிடித்தாயிற்று. நான் கட்ட கேள்விக்கு தாய் ஏன் பதில் சொல்லவில்லை? ரகசியமோ? மகள் ಫ್ಲಿಕ್ಟಿ": அப்பிடியென்றால்
ள்ளை அப்பிடி இப்பிடிப் பிறந்ததோ?
மகளுக்கு தகப்பன் இலங்கையன்.
தாய்க்குப் புருசன் டொச்காரனோ? ஏன் இப்பிடியெல்லாம் யோசிக்க வேணும். நாளைக்குச் சந்திப்பதுதானே! எப்போது விடியும் என்று பார்த்து, 密點 நல்ல உடைகள் போட்டுக்
காண்டு போனேன். தாய் என்னை வரவேற்றாள். சாப்பாட்டு நேரம். எனக்கும் பாண் பூசித் தந்தாள்.இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். அவர் ရွှီးနှီ பற்றி விசாரித்தாள். சொன்னேன்.ஆவல் முழுக்க அவர் மகளைப் பற்றி என்ன சொல்லப் போகிறாள் என்பதிலேயே இருந்தது. பொறுமை போய்விடக் கேட்டே விட்டேன். "அவள் எங்கள் மகள்தான். ஆனால் நான் அவளைப் பிரசவம் செய்யவில்லை". சுவாரஸ்யமாகக் கேட்டேன். "எங்களுக்கு நீண்ட காலமாகப் பிள்ளைகள் இல்லை. மருத்துவ பரிசோதனையில் எங்களுக்கு பிள்ளை பிறக்கும் சாத்தியம் இல்லையென்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனக்கும்
LSlsi sosissfls) sub. இந்த நேரத்தில்தான் இலங்கையில் குழந்தைகளை வாங்கலாம் என்று வந்த செய்தி கிடைத்தது. நானும்
கணவரும் இலங்கை போய் வாங்கி
வந்து வளர்த்து வரும் பிள்ளைதான் நீ பார்த்த எனது மகள்" நான் திடுக்கிட்டுப் போயிருந்தேன். பிள்ளையை வாங்குவதா? காசு கொடுத்தா? காசுக்காக தாங்கள் பெற்ற பிள்ளைகளையே தாய், தகப்பன் விற்கிறார்களா? வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ਕੋ இந்த வியாபாரம் பிரபல்பயமாகி யிருக்கிறதா? அவள்தொடர்ந்து சொன்னாள்: ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசையிலும், சுலபமாக ஒரு
பக்கம் 7
s is september 1991

சிறுகதை
ழந்தையை எங்களுடையதாக்கிக் காள்ளக் கூடியதாயிருந்ததாலும் சில பிரச்சனைகளை நாம் முதலில் ஆலோசிக்கவில்லை. இப்போது அவை மெதுமெதுவாகப் பெரிதாகின்றன" நான் மெளமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். குழந்தை வியாபாரம் எனக்குப் 蠶 செய்தி. அதிர்ச்சி. "இப்போது இங்கே வளர்ந்து வரும் வெளிநாட்டவர் எதிர்ப்பால் எனது மகளும் பாதிக்கப்படுகிறாள். நிறப் பாகுபாட்டை அவளும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லோரும் வெள்ளை நிறமாக இருக்கும் போது நான் மட்டும் ஏன் கறுப்பாக
ருக்கிறேன் என்று கேட்டுக் காண்டேயிருக்கிறாள். உன்னைச் சந்தித்தது முதல் அவள் இன்னும்
ழம்பி விட்டாள். தான் 蠶 பாலவும் சமயத்தில் அவள் உணர்கிறாள். அவளிடம் நான் உண்மையைக் கூற வேண்டித்தான் வரும். எப்போது, எப்படி என்ப
9: ÇíÑ gl
வர் இரண்டு கண்ணாடி ரம்ளர்களில் தோடம்பழ யூஸ்
நிறைத்து ஒன்றை எனக்குத் தந்தார்.
உறிஞ்சினேன். என்ன்ால் இன்னும் பூரணமாய் நம்ப முடியவில்லை. ಟ್ವಿಣ್ಣ? விற்கிறார்களா? சொந்தத் தாய், தகப்பனா? இருக்காது! பிள்ளைபிடிகாரர்கள் கடத்திக் கொண்டு வந்து விற்கிறார்கள் போல. "என்னுடைய கவலை நாங்கள் அவளை விலைக்கு வாங்கி வளர்த்து வரும் உண்மையை அவளுக்கு சொல்ல நேரும்போது அவள் எப்படி அதை எடுத்துக் கொள்ளப் போகிறாள் என்பது பற்றியதுதான். எங்களை விட்டு அவள்
போய்விடுவாளோ என்று பயமாக இருக்கிறது" சந்தித்த இரண்டாம் நாளே அவள் இப்படி மன்ம் விட்டு என்னுடன் கதைப்பது ஆச்சரியமாயிருந்தது. မြို့!!!!!!!!!!!! கதைக்க அவளுக்கு யாரும்
டைக்காமலிருந்திருக்கலாம். அல்லது மகள் பற்றிய உண்மையை வேறு ஆட்களுக்கு தெரிவிக்க விரும்பாமலிருந்திருக்கலாம். இப்போது என்னிடம் கொட்டுகிறாள். அவர் உள்ளே போய் பழைய கால அல்பம் கொண்டு வந்து தந்தாள். அவர்கள் இலங்கையில் நிற்கும் போது எடுத்த படங்கள். மிருகக்காட்சிச்சாலை, காலிமுகத்திடல், பேராதனைப் பூங்கா. சொந்த தாய் தகப்பன் எந்தப் படத்திலும் இல்லை.
ாக்கிரதையாகத்தான்
கடைசிப் பக்கத்தில் ஒரு பழைய பத்திரிகைத் துண்டு. அம்பது டொலர்களில் உங்களுக்கு குழந்தை என்ற தலைப்பு. உடல் ஆரோக்கியமான இலங்கைக் ழந்தைகள் எண்ணாயிரம் டாலர்களிலி(ார் ரோப்பாவில் ດັ່ງການ. குழந்தைகளை விற்பதற்கு தாய்மார்களுக்குக் கிடைக்கும் தொகையோ அம்பது டொலர்கள் மாத்திரமே. மிகுதியை 蠶魯 வாசிப்பதற்குள் அவர் அதை வாங் விட்டார். எப்படி இதற்குள் வந்தது? நான் இதை வேறு இடத்தில் ஒளித்து வைத்திருந்தேனே! ய்ார் கண்டு பிடித்தார்கள்? மகளா? அப்பிடியென்றால். அவள் தன்னை அறியத் தொடங்கி விட்டாள்." அவள் தடுமாறினாள். அதற்குமேல் அங்கிருக்க எனக்கு கஸ்டமாயிருந்தது. விடைபெற்றுக் கொண்டு வந்துவிட்டேன்.
பக்கம் 8
sig september 1991

Page 6
சிறுகதை
அறைக்குவந்து தனியே இருந்து யோசித்த போது ஏராளமான் கேள்விகள். அந்த அம்பது டொலர் பெண் தன்னை இனி எப்படி உணர்வாள்? ஜேர்மன் சமூகத்துடன் இணைத்துக் கொள்வாளா? புறக்கணிக்கப் பட்டால் எங்கு போவாள்? தன்னுடைய சொந்த தாய், தகப்பனை இனிச் சந்திக்கவே
டியாதா? வளுடைய சொந்தப் பெற்றோர்
யார்? சிங்களமா? தமிழா? முஸ்லீமா?.
எப்பிடிக் கண்டு பிடிக்கலாம்? ವ್ಹಿಜ್ಡ: கண்டு பிடித்து என்ன
ரயோசனம்? அவளை விற்றாயிற்று. பெற்றோர் யாராயிருந்தால்தான் என்ன? பெற்ற மகளை ஏன் விற்றார்கள் என்று யோசிக்கலாம். லங்கையில் வாழ்பவர்கள் பெற்ற ள்ளைகளை விற்கவும், மேற்கு நாடுகளில் வாழ்பவர்கள் விளம்பரங்களைப் படித்து பிள்ளைகளை வாங்கவும் கூடியதான நிலைமை எப்படி உருவானது என்று பார்க்கலாம். இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம் என்று கண்டு பிடிக்கலாம். எதைக் கண்டு 蠶 பாஸ்கரனுக்கு மனைவியாயிருக்க என்னை இங்கே எனது குடும்பம் அனுப்பி வைத்திருக்கிறது. ஆஸ்பத்திரியில் துண்டு வெட்டியபின் பாஸ்கரன் எந்நேரமும் வந்து என்னைக் கூட்டிக் கொண்டு போகலாம். திருமணம் நடக்கும். அதன்பின் பாஸ்கரனுக்கு சமைத்துப் ப்ோட, வீட்டைக் கவனிக்க, கூடப்படுக்க. என்று நேரம் போகப் போகிm க. இனி என ::ಶ್ವಿನ್ಗಿ தீஃேங்களில் பாஸ்கரனின் ஆதிக்கம்தானே இருக்கும். வாழ்க்கையே ஒவ்வொருவரும் தங்களை வேறு யாருக்கோ அல்லது ஏதோ ஒன்றிற்கோ விற்கும்
வியாபாரமாய்தானேயிருக்கிறது. ஒன்றிலும் உண்மையில்லை. எல்லாமே பண்டமாகி. எல்லாவற்றிற்கும் பெறுமதி குறிக்கப்பட்டு. தலை வலித்தது. சமையலறைக்குப் போய் தேநீர் தயாரித்தேன். சமையலறை அசிங்கங்களும், ဖြုံးနှီးမြုံနှီး நாளில் பழகிப் போய் விட்டது. இப்போது பாதிக்கவில்லை. எல்லாக் கண்றாவிகளுக்கும் பழகி சுரணை போய் விட்டதால் தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதில்லைப் Guff sDub.
醬 குடிக்கிறேன். நாளை
பாஸ்கரன் வரலாம்.
அச்சுப்பிழை
சக்தி ன் தழில் டம் பெர்
ைேல்ே *監 ಶಿಕ ]
பெற்றுள்ளன. அவற்றின் فانا ருத்தங்கள் வருமாறு:
கட்டுரை: நமது இலக்கிய மரபும்
பெண்ணடிமைத்தனமும்" - சிவசேகாம்
(பக்கம் 18, வரி 14):
நடாத்தியிருக்க என்பது நாடாதிருந்திருக்க என்றும்,
கட்டுரை: 9 (5 கொலை- (5 தேசங்கள்" - வ.ஐ.ச. ஜெய்பாலன் (பக்கம் 42, வரி 10: உள்ளே மறைத்து என்பது வெளியில் காட்டி என்றும், கவிதை: "திருமணம்" - စူဇူer၈၈) விஜயேந்திரன் (பக்கம் 36, வரி 13: போட்ட சாம்பிராணி ஆனாலும் என்பது Gus L s artib fog av søf
புகையெழுப்பும் ஆனாலும் என்றும் இருந்திருக்க வேண்டும்.
தவறுகளுக்கு வருந்துகிறோம்.
பக்கம் 9
g is september 1991

சோவியத் யூனியனில் சோசலிஸம்
தோல்விதான்;
ஆனால் முடிவி
துார் முக்வால்
சோவியத் பரிசோதனை இரண்டு முக்கிய அம்சங்களில் தோல்வியுற்றதாகக்
Ցռ {D(փգեւյմ). முதலாவதும்
க்கியமானதும்
பொருளாதாரக்
காரணியாகும். நாட்டு மக்களின் தேவைகளைத் திருப்தி செய்யக் கூடிய வகையில் பொருளாதாரம் இங்கு உருவாக்கப்படவில்லை. இரண்டாவதாக அடிப்படை மனித சுதந்திர்த்தை மறுக்கும் தீவிர ஜனநாயகமற்ற ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியமையாகும்.
ಥ್ವಿಗ್ಗಣ್ಣ° சதியின் தோல்வியின் பின், சாவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரான மிக்காயில் கொர்பர்ச்சேவ் கட்சி தற்செயலாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்தார். 1898 இல் ஸ்தாபிக்கப்பட்ட இக் கட்சி 1917 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உலகில் மிக செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் ஸ்தாபனங்களில் ஒன்றாக விளங்கியது, முதன்முதலாகச் சோசலிசக் கொள்கைகளைப்
பிரயோகிக்க எத்தனித்த நாடு என்ற வகையில், பொதுவாக உலக மக்களால் சோவியத் கம்யூனிஸ்ட கட்சியின் தலைவிதியும், சோவியத் பரிசோதனையின் தலைவிதியும், ஏறத்தாள சோசலிஸத் தத்துவத்தின் தலைவிதியாகவே கருதப்பட்டு வந்துள்ளது.
முதலாளித்துவத்தின் பிரதான எதிரியாகக் கருதப்பட்டு வந்த சோசலிச் சிந்தாந்தம் இன் சோவியத் யூனியனிலே பேரும் அவமானத்துக்குள்ளாகி உள்ளது.
பக்கம் 10
sigs september 1991

Page 7
சோவியத் யூனியனில் சோசலிஸம்
மேலெழுந்தவாரியாக நோக்குமிடத்து இந்நிலையானது முதலாளித்துவமே சமூகத்தை இயக்கவல்ல ஒரேயொரு சித்தாந்தம் என்ற முடிவுக்கு பலரை இட்டுச்செல்லக்கூடும். ஆனால் வறுமையால் வாடுகின்ற மூன்றாம் உலக நாடுகளும், முதலாம் உலகத்திற்குள்ளேயே பெருகிவரும் வறியவர்களின் எண்ணிக்கையும் முதலாளித்துவத்தின் கையாலாகாத் தனத்தை காட்டி நிற்பதை மறந்துவிடலாகாது. இதிலிருந்து கேள்வி ஒன்று எழுகிறது.
சோவியத் பரிசோதனையின் வீழ்ச்சி பொதுவாக சோசலிசக் கருத்துக்களின் வீழ்ச்சியாகவும், ಟ್ವಿಟ್ಜ್ತ இறுதி
வற்றியாகவும் கருதப்ப்டலாமா அல்லது சோசலிசக் கருத்துக்களுக்கு இதற்குப் பின்பும் ஒரு எதிர்காலம் உண்டா?
து ஒரு பாரிய விவாதத்திற்குரிய,
க்கலான கேள்வியாதலால் ஒரு கட்டுரையில் முழுமையாக பதிலளிக்க முடியாது. ஆகையினால் ஏன் சோவியத் பரிசோதனை தோல்வி அடைந்ததது என்பதற்கான ஆய்வினையே இக் கட்டுரையில் முதன்மைப்படுத்த முனைகிறேன்.
ஏன் பரிசோதனை வீழ்ச்சி அடைந்தது என விளக்கம் தருவதற்குப் பினவரும் அம்சங்களை பார்க்க வேண்டும் என நான்
கருதுகிறேன். 1. மார்க்சீயம் ஒரு சமூக அமைப்பிற்கு போதுமான வழிநடத்தல்களை கொண்டிராத ஒரு சித்தாந்தம்.
2. சோசலிசம் ஒன்றில் பொருத்தமற்ற வழியில் அல்லது
பொருத்தமற்ற அல்லது பொருத்தமற்ற நேரத்தில் அல்லது இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட வற்றுடன் நடைமுறைப் படுத்தப்பட்டது.
3. சோசலிஸ முன்னேற்றம் புறக்காரணிகளின் செல்வாக்கினால் தடுக்கப்பட்டது.
சோவியத் பரிசோதனை இரண்டு முக்கிய அம்சங்களில் தோல்வி யுறறதாகக கூறமுடியும. முதலாவதும முக்கியமானதும் பொருளாதாரக் காரணியாகும். நாட்டு மக்களின் தேவைகளைத் திருப்தி செய்யக் கூடிய வகையில் பொருளாதாரம் ங்கு உருவாக்கப்படவில்லை. ரண்டாவதாக அடிப்படை மனித சுதந்திரத்தை மறுக்கும் தீவிர ஜனநாயகமற்ற ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கியமையாகும்.
மாக்சிசம் ஒரு சமூகத்தை ஒழுங்க மைக்க போதுமான நல்ல கோட் பாடல்ல எனும் முதலாவது அம்ச விளக்கத்தினை நோக்குவோம். இது மேற்குலகில் மிகப் பிரபலமான விளக்கமாகும். மார்க்ஸ் முதலாளித்துவத்தின் தவறுகளை ஆராய்வதில்தான் மிகக் கவனமாக இருந்தார். புரட்சியின் பின் எவ்வாறு சமூகம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பது பற்றிய அவரது விளக்கம் மிகவும் தெளிவற்ற ஒன்றாகவே இருந்தது.
சந்தைப் பொருளாதார ஆகளான
லை, வாடகை, வட்டி, சேமிப்பு போன்றவை சோசலிஸத்தின் கீழ் எவ்வாறு அணுகப்படவேண்டும் என்பதுபற்றி தவறான முறையிலேயே மாக்சினாலும், அக்காலத்திய பெரும்பாலான கம்யூனிஸ்ட்டுகளாலும் விளக்கப்பட்டது. சமவுடமை
பக்கம் 11
s is september 1991

சோவியத் யூனியனில் சோசலிஸம்
விதிகளின்படி பொருளாதாரத்தை மீளமைவு செய்யும் போது போல்சேவிக்குகளுக்கு மிகக்
றைவான வழிகாட்டிகளே பின்பற்ற
பொருளாதாரத்தை ವ್ಹೀಲ್ಡ್ರ: மையத் திட்டமிடல் ப்ாருளாதாரம் சிறந்த வழியல்ல என்பதையே சோவியத் பரிசோதனை தெளிவாகக் காட்டுகிறது. சமவுடமைப் பொருளாதாரதத்துவ மேலதிக அபிவிருத்திக்கு இது ஒரு ஆரம்பப் புள்ளியாகவே அமைய வேண்டும். முதலாளித்துவத்திற்கு மாற்றீடான சமூக, பொருளாதார சித்தாந்தம் என்ற அடிப்படையில் சோசலிஸத்திற்கு ஒரு எதிர்காலம் இருக்கவேண்டுமானால், எவ்வாறு ரு சமவுடமைப் பொருளாதாரம் ဒွိဖို့နှီ வேண்டும் என்ப
தாடர்பாக மேலும் தெளிவான எண்ணக் கருக்களை அது விருத்தி செய்ய வேண்டும்.
அடுத்ததாக சோவியத் யூனியனில் நிலவிய எதேச்சாதிகாரம் பற்றிப் பார்ப்போம். சந்தேகங்களுக்கு இடமளிக்காதவாறு மாக்ஸ் தன்னை GQ ಜ್ಗಟ್ಝನ್ಹಿ என்றே இநீ ட்டார். சோவியத் யூனியனில் நடைமுறைப்படுத்தப்பட்ட ; எதேச்சாதிகாரம் போல்சேவிக்கு களின் பிரத்தியேகக் கண்டுபிடிப்பு. ஆனால் முதலாளித்துவத்திற்காக வாதிடுபவர்கள் போல்சேவிக்குகள் நடைமுறைப்படுத்திய எதேச்சாதி காரத்தை மாக்சியத்தின் தவிர்க்க
டியாத அம்சம் என்று திட்டமிட்டு
ਛ
இரண்டாவது அம்ச விளக்கமாக கைத்தொழில்மயப் படுத்தப்படாத ரஷ்யா போன்ற நாட்டில் சோசலிஸத்தை நடைமுறைப் படுத்தல் பற்றியது. சோசலிஸப் புரட்சியானது கைத்தொழில் மயப்படுத்தப்பட்ட மேற்கு நாடுகளில்
உருவாகவேண்டும் என மாக்ஸ் தெளிவாகக் கூறிறார். ரஷ்யாவின் சனத் தொகையில் 80% ஆனோர் விவசாயிகளாவார். ரஷ்யாவில் அதிகாரத்தை கைப்பற்றுதல் என்பது மாக்ஸ் 蠶 நேரெதிரான தாகும். போல்சேவிக்குகள் நிச்சயமாக இதனை அறிந்தே
ருந்தார்கள். ஆனால் அவர்கள் மற்குலகில் புரட்சிச் சுவாலையை உருவாக்கக் கூடிய ஒரு தீப் பொறியாகவே ரஷ்யப்புரட்சியைக் கருதினார்கள். அக்காலத்தில் பலம் வாய்ந்த ::* சக்திகள் Cuoss ாடுகளில், ப்பாக 器 ಫ್ಲಿಪಿ?# வலுவடைந்திருந்தன. அதனால் ಔಟ್ಲಿ: 蠶 பலநாடுகளில் புரட்சி வெடிக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைகையை ரஷ்யப் புரட்சி
ன்னோடிகள் கொண்டிருந்தார்கள்.
இந்த அதீத நம்பிக்கை, எதிர்பார்த்தப்டி மேற்குலகில் புரட்சி ஏற்படாவிட்டால் என்ன செய்வது என்பது பற்றி இவர்களைச் சிந்திக்கவிடவில்லை. போல்சேவிக்குகளின் கனவுகள் பலிக்காமல் ဒို့†ဦးနှီ၍ மட்டுமல்லாமல், இவர்கள் புரட்சி வெது என்று எதிர்பார்த்திருந்த நாடுகளே இவர்களின் பகையாளியாகிப்போயின.
சோவியத் யூனியனின் ஜனநாயக அழிப்புப் பற்றி குறிப்பிடும்போது உள் நாட்டு யுத்தம், பட்டினி, சிதைக்கப்பட பொருளாதாரம், வெளிநாட்டுப் படையெடுப்ப்புகள், பொருளாதாரப் பகிஸ்கரிப்புகள் என்று நித்திய துயரங்களினுாடாக நகர்ந்த அதன் எழுபதாண்டுகால வரலாற்றையும் கணக்கிலெடுத்துக்
கொண்டேயாக வேண்டும். ஆனால் போல்சேவிக்குள் எழுத்து சுதந்திரம்,
பக்கம் 12
சக்தி september 1991

Page 8
சோவியத் யூனியனில் சோசலிஸம்
பேச்சுச் சுதந்திரம் போன்ற ஜனநாயக உரிமைகளின் பெறுமதிகள்ைப் புரிந்து கொண்டவர்களாகக் காணப்படவில்லை. சோவியத் யூனியனின் எதேச்சாதிகாரமானது பலரும் ವ್ಹಿಲ್ಯ கருதுவதைப் போல Giunt 6S 66T அரசியல் சுதந்திரம் ခြိုးဝှိ၈: ஆரம்ப முதலே அம்முறையின் 器 g|Lb5 DIT IS 濫 ಹ್ಲಿ வ சோவியத் யூனியனின் தோல்விக்கு காரணமும், ஆகியது. எனவே சோசலிஸத்திற்கு எதிரான ཞིག་ཚོ་ சாதகமாக அமைந்தாலும்கூட சோசலிஸ இயக்கமானது ಟ್ಲಿ: ರಾಷ್ಟ್ರಿಚ್ಗ நாயகத்திற்கு பலமான அர்ப்பணிப்புக் களை செய்தாக வேண்டும்.
உள் நாட்டு யுத்தத்தின்பின் புதிய பொருளாதாரக் கொள்கை 1921 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு வகையில் கட்டுப்படுத்தப்பட்ட ஐதரத்ஆக் கொள்கை பான்றது. லெனின் புதிய பொருளாதாரக் கொள்கையானது ஒரு தலைமுறைக்கு நீடிக்கும் என ಫ್ಲಿ??? னால் புதிய பொருளாதாரக் கொள்கை கைவிடப்பட்டது. அதற்கான காரணங்களைஇங்கு விபரிப்பது பொருத்தமல்ல. எது முக்கியமெனில் புதிய பொருளாதாரக் கொள்கை கைவிடப்பட்டதும், கூட்டுப்பண்ணை முறையும், கைத்தொழில் வளர்ச்சிக்கான உந்தலும் பொருளாதாரத்திற்கு ஒரு வடிவமைபபைததநதது. அது அடிப்படையில் இன்றுவரை அதே மாதிரியே உள்ளது. ஸ்டாலின் ஆட்சியின்போது சோவியத் யூனியன் ஒரு கைத்தொழில் சக்தியாக உருவானதாக சுட்டிக் காட்டப் படுகிறது. இது உண்மைதான். ஒருவேளை உலகம் இது வரை காணாத வேகத்தில் கைத்தொழில்
மயப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் நாணயத்தின் மறு பக்கத்தில் விவசாயிகளை கொடூரமாக சுரண்டுகின்ற
டிப்படையிலேயே மைந்தது. 皺 சோவியத் 匹题gh எப்போதுமே மீள முடியாத அடியைக் கொடுத்தது. இயற்கை வளம்மிக்க ஒரு நாட்டில் விவசாய உற்பத்திகளின் பற்றாக்குறை என்பது முறைமையின் திறமையின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். தங்களிற்கு உடன்பாடில்லாதவர்களை அவமதிப்பதற்கு சோவியத் தலைமையானது அவர்களை விவசாயத் திணைக் களத்தின் உயர் பதவியில் நியமிப்பது ஒரு வழமையென்றால் விவசாயத்துறை பற்றி அவர்கள் கொண்டிருந்த அபிப்பிராயத்தை நாம் ஊகித்துக் கொள்ளலாம். நாடு கைத்தொழில் மயப்பட்டிருந்தாலும் இரும்பையும் பாரிய இயந்திரங்களையும் உற்பத்தி செய்வதற்கப்பால் செல்ல முடிய வில்லை. ஒரு சராசரி நுகர்வோனால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தரமுடைய பொருட்களை உற்பத்தி செய்வது ಟ್ವಿಟ್ಟಿನಿžಲೈಕ್ಟಿ சாவியத் யூனியனின் ஆயுதங்கள் தரம் மிக்கவையாக இருப்பதற்கு அத்துறையில் காட்டப்பட்ட கரிசனையே காரணமாகும். ஏற்றுக்கொள்ள முடியாத தரம்
ஆயுதங்கள த்துறையைக் கண்காணிக்கும் அதிகாரிகளால் மறுக்கப்பட்டு புதிய தரமான ஆயுதங்களை உருவாக்கத் துாண்டப்பட்டனர். னால் ஒரு சராசரி நுகர்வோன் இதாவது கிடைத்தததே' என்ற நிலையில்
ந்தானே ய அத் தரமற் ಶಿ?'#ż அவன் இருக்கவில்லை. இதனால் சாதாரண நுகர்வுப்பொருள் உற்பத்தியானது கவனமுடன்
பக்கம் 13
gá á september 1991

சோவியத் யூனியனில் சோசலிஸம்
பராமரிக்கப் படவில்லை. ஏற்றுக் கொள்ளக் கூடிய தரத்தில் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்ய
டியாமை, விவசாயத்தில் தோல்வி
ரண்டுமே தேக்கத்திற்கான
ரண்டு மிக முக்கிய அம்சங்க ள்ாயின. சோவியத் மாதிரித் திட்டமிடற் பொருளாதாரமானது எவ்வாறு சமவுடமைப் பொருளாதாரம் தொழிற்படக் கூடாது என்ப்தற்கு உதாரணமாகும்.
出曙 சக்திகளால் ஏற்பட்ட
ன்னடைவு என்ற மூன்றாவது அம்சத்தைப் பார்ப்போமாயின் சோவியத் முறையின் பொருளாதார அரசியல் தோல்விகளுக்கு இதை மன்னிப்பாக நாம் விளங்கக்கூடாது, எனினும் இதை ஒரு மேலதிக விளக்கமாகக் கொள்ளலாம். ஆரம்பத்திலிருந்தே சோவியத் அரசை பகைமையுடன் மேற்குலகு பார்க்கத் தொடங்கியது. பனிப்போரும், இரண்டாம் உலகப் போரின் தாக்கமுமே பிரதான புறக் காரணிச் செல்வாக்குகளாகும். J GroTTub உலக யுத்தத்தில் சோவியத் யூனியன் 20 மில்லியன் மக்களை இழந்தது. 3 மில்லியன் மக்கள் ஊனமுற்றார்கள். 25 மில்லியன் மக்கள் வீட்டை இழந்தனர். எல்லா மற்ற இழப்புக்களுடனும் இவையும் பெரும் தாக்கத்தினைப் பொருளாதாரத்தில் கொண்டவை யாக உள்ளன. யுத்தத்தின் போது துணையாக இருந்தவர்கள் விரைவில் பகைவர்களாக் மாறினார்கள். இதன் LJSU6Isf மேற்தத் தொழில் நுட்பங்களை சோவியத் தொழிற் சாலைகளுக்கு இறக்குமதி செய்வது பெரும்பாலும் இயலாது போனது. வ்வகைத் ದ್ವಿನ್ಡೀಯಾಗಿಣಿ றக்குமதி, கைத்தொழில் ம்யப்படுத்தலின் உந்துகைக்கு
30களில் மிக அவசியமானதாக မ္ပိ႕န္ဓီ'မျို႕ முறைமைக்கான
தால்வியை விளக்கும் போ ரண்டாம் உலகப் போரிற்குப் Seir சாவியத் யூனியன் அரசியல் பொருளாதார ரீதியில் தனிமைப் படுத்தப் பட்டமையை மனதில் வைத்தல் மிக முக்கியமாகும்.
இக் கட்டுரையில் சோவியத்தில் கம்யூனிஸத்தின் வீழ்ச்சிக்கான காரணிகளை சுருக்கமாக ಕ್ಲೌಗಸ್ಗಿ: சீனா, யூபா, வடகொரியா போன்ற நாடுகள் இன்னும் தம்மை கம்யூனிஸ் நாடுகள் என அழைப்பதை நான் நன்றாக அறிவேன். என பார்வையில் அவை சோவியத் மாதிரிகளை விட வேறுபடினும் கூட, பொருளாதாரப் பின்னடைவு,
it போன்ற அடிப்படை அம்சங்கள் ஒரே மாதிரியே உள்ளன. மற்றது உண்மையிலேயே நாம் யாருடன் ஒப்பிடுகிறோம் என்பது
ஆ சோவியத்தின் சாதனைகள் மேற்கு கைத் தொழில் மயப்படுத்தப்பட்ட நாடுகளுடன் ஒப்பிடப் படும் அதேவேளை கியூபா ஏனைய லத்தீன் அமெரிக்க
|- ன் ஒப்பிடப்படுகிறது. இவ் ஒப்பிட்டில் கியூபா முன்னைய
ப்பீட்டில் சோவியத் யூனியனை விட றந்த நிலையில் உள்ளது. ஆனால் கியூப முறைமையில் சோவியத் யூனியன்ரின் வீழ்ச்சிக்கு வழி வகுத்த அநேக அம்சங்கள் உள்ளது. இதனால் சோவியத்துக்கு மாற்றீடான ஒரு வெற்றிகரமான மாதிரியாக கியூபாவை முன் வைக்க முடியுமென நான் நினைக்கவில்லை.
சோவியத் யூனியனில் நடந்தவற்றுக்கு உலகம் முழுவதிலும்
உள்ள சமவுடமைவாதிகளைக் குறை
பக்கம் 14
sis september 1991

Page 9
சோவியத் யூனியனில் சோசலிஸம்
கூற முடியாது. அநேக சமவுடமை
வாதிக்ள் இம்முறைமை வீழ்ச்சியடைய
முன்பே கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். சமவுடமையைக் கட்டுவதற்காக எடுக்கப் பட்ட முதல்
யற்சி . அது தோல்வியடைந்து
ட்டது. இன்னும் இன்றைய உலக நிலைமையான்து முதலாளித்துவத் திற்கான மாற்று ஒன்று தேவை என்பதை தெரிவிக்கிறது. சமவுடமைத் தத்துவம் மட்டுமே இன்னும் முதலாளித்துவத்திற்கு
உள்ள ஒரே சவாலாக நான்
காண்கிறேன். அதனால் கடந்த காலத் தோல்விகளைக் கருத்திற் கொண்டு வளர்க்கப்படும் சோசலிஸக் கோட்பாட்டிற்கு ஒர் எதிர்காலம் உண்டு என நான் நினைக்கிறேன். அத்தோடு நாம் ಕ್ಲಿಕ್ಗಿ இறுதி
வற்றியையும் இன்னும்
alsT600rssi)6O)6).
(தமிழில் யோகி.கந்தையா)
அம்மாவிற்கு
பதுங்கு குழியும் கூடப் பாதுகாப்பற்றதே எமது இன்றைய வாழ்வு
அஸ்தமித்த சரியன்
ாங்கிற்கு வ ser Cu
§နှီပြုံးနှီဋ္ဌိနှီ
சல்லும் கொலைவிமானங்கள்
நாசிக்குப் பழக்கமான கந்தகக் காற்றும் காதுக்கு நெருக்கமான கனத்த ஒலியும் காலைப்பொழுதுகள் எம ககு
இந்நிலையில் அம்மா படிப்பு சாதியுடைய
ந்தஸ் கெளாவமுடைய
தேடி அலைகிறாள் ஓர் மாப்பிள்ளை வாங்குதற்காய்.
அண்ணாவும் தம்பியும் கட்டவே அக்காவும் அடிமை நிலை தீர்க்க அக்கறையோடு புறப்பட்டு விடுதலை பற்றிய விளக்கமேயின்றி
பசிக் கொண்டதும்
அடுத்தடுத்து ஏற்பட்ட LL ழபபுககள یکے உன்னை இந்த
மனிதசந்தைக்கு தள்ளியதா? அல்லது.
நீசுமந்து வநத எமது சமூகததின
அழுக்குகள் அத்தனையும்
நானும் கமக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பா?
அம்மா! மனிதனை மனிதனாக பார்க்க முதலில் பழகிக் கொள்வோம்.
நாளைய இருப்பு பற்றிய நம்பிக்கிையற்ற நட்ம்ாடும் உயிர்பிணங்க்ள் நாம் உயிர்தப்ப வேண்டுமானால் ஊரை விட்டு ஓடுவோம் ஆனால் வில்ை கொடுத்து வாங்கியவனுடன் மட்டும் ஒட நான் தயாரில்லை.
உமையாள்
பக்கம் 15
சக்தி september 1991

வாசகர் பக்கம்
சில ஆக்கங்கள் குறித்து.
அன்புடையீர், சக்தி 4 இல் வெளியான சில
SSTT 距 6OTT6T
oż ள்ேளது. முதலாவதாக, மரபு பற்றிய கட்டுரையிற் செய்யப்பட்டுள்ள 6T(吵乐凸屿 ததங்கள்
பொருட்தெளிவோ வேண்டிச் செய்யப்பட்டிருப்பின் அவை பற்றி எனக்கு மறுப்பில்லை. அவை
ான பழமை பேணல் நாக்கிலேயே செய்யப்பட்டுள்ளதாகத்
தோன்றுகிறது. தமிழுக்கு ஒளகாரம்
அவசியமில்லை எனும் நோக்குடன்,
ஒளவை', 'அவ்வை' என மாற்றப்பட்டுள்ளது. ஐ-அய் உறவு போலன்றி ஒள-அவ் உறவு முற்றிலும் வேறுபட்ட ஒலிகளின் உறவாகும். ஐ. ஒள எனும் நெடிலொலியன்களை விலக்க்ல் தமிழின் ஒலி வளத்திற்கு மேலும் இழப்பேயன்றி நன்மையன்று. §ද්දී அவ் எனும்
ரதியீடும் ஜகாத்திற்கு 'அய்' எனும் பிரதியீடும் சில இடங்களில் மூல ஒலிகளையே மாற்றுமாறு கட்டாயப் படுத்துவன. எடுத்துக் காட்டாக, கௌதாரி, மெளனம் என்பன கவ்தாரி, மவ்னம் என வரவியலாமையால் முறையே கவுதாரி, அல்லது கோதாரி என்றோ மவுனம் அல்லது மோனம் என்றோ வரநேருகிறது. இவ்வாறே, 蠶 வய்த்தியமெனவல்லாது வயித்தியமென அமைகிறது. அய்யா
என எழுத முனைவோர் எவரும், பொதுவாகக், 'கய்" கூப்பித் தொழுவது பற்றி எழுதார். பைங்குவளையைப் பய்ங்குவளை என்றோ எழுதும் போது சொல்லின் அழகு சிதைகிறது.
சந்திவிதிகள் இற்றைக்கால எழுத்து வழக்கிற் தெளிவு கருதித் தளர்த்தப் படுவதும் தவிர்க்கப் படுவதும் கண்கூடு. தமிழ்ப் பேரரசு என்பது தமிட்பேரரசு என்பதைவிட தெளிவானது. குமிண்சிரிப்பு, மிழ்ச்சிரிப்பினும் கேட்க မ္ဗိနှီဓါးနှီ பின்னையது கூடிய பாருட் தெளிவுடையது. இது பற்றிக் கட்டுரையைத் திருத்தியவருக்கு உறுதியானதொரு நிலைப்பாடிருப்பின் தமிழ்மொழி என்பதை தமிண்மொழி எனவும் திருத்த முனைவார். அவ்வாறு செய்யும் முனைப்பைச் சக்தியிற் 'ನಿನ್ನು: காண முடியவில்லை. அது மட்டுமன்றித் தெளிவுக்கு அவசியமான இடங்களிற் சந்திவிதிகள் பேணப்படவில்லை. மேற்கோளாக: "தமிழ்(க்) கலாச்சாரத்தின்" (ப.19), தமிழ்(க்) கலைவடிவங்கள்" (ப.19), தமிழ்(ப்) பெண்ணுரிமை" (ப.20).
அடுத்து சீதனம் பற்றிய கட்டுரை சீதன முறையின் சமுதாய- அரசியற்பொருளாதாரக் கட்டுமானத்தைப் பற்றிய கணிப்பின்றி எழுதப் பட்டுள்ளது. சமுதாயத்தின் வர்க்கத்
பக்கம் 16
s is september 1991

Page 10
வாசகர் பக்கம்
தன்மையும் வர்க்க உறவுகளும்
ண் - பெண் உறவை எவ்வாறு நிருணயிக்கின்றன என்பது பற்றிய அக்கறை அக் கட்டுரை எழுதியவருக்கு இல்லை யென்றே தெரிகிறது. ஆண்கள் பெண்ணின் ဖွံ့ခြုံခြုံးနှီးနှီဖွံ சீதனம் காடுக்கும் வழமை உள்ள சமுதாயங்களிலும் பெண்ணடிமை தொடருகிறது. பணக்காரப் பெண்களின் பாலியற் தேவைகளை நிறைவு செய்ய ஆண் விபச்சாரிகள் இருக்கின்றமை ப்ற்றிக் கட்டுரையாளர் அறியக் கூடும். கட்டுரை ஒரு சமுதாயப் பார்வையுடன் எழுதப்பட்டிருப்பின்,
மரபுக்கேயுரிய சீதன்க் காடுமை யாழ் மாவட்டத்தில் எவ்வளவு மோசமான வியாபாரமாக விருத்தி பெற்றுள்ளது எவ்வாறென $à: 9sl D
சிமோன் தெ பூவா பற்றிய கருத்துக்கள் அடங்கிய சிறுகதை எழுப்பிய அடிப்படையான ஒரு
கேள்வி நியாயமானது. தெபூவாவின்
எழுத்துக்களின் சிறப்புக்கு அவருக்கு ஆதாரமாக சார்த்ரெ இருந்தமையே காரணம் என்ற கருத்து ஆணாதிக்கஞ் சார்ந்தது. அது கடுமையாகக் கேள்விக்கு
உட்படுத்த வேண்டியது. 鷺 வன்மையாக மறுக்கப்பட வேண்டும் என் எண்ணம். அக் கேள்வியை எழுப்பும் போக்கில் தெ
வாவுக்கும் சார்த்ரெக்கும் டையிலான உறவைப் பற்றிய லமதிப்பீடுகள் தரப்படுகின்றன. இரண்டு நேர்மையான மனிதரிடையிலான ஒரு நேர்மையான உறவைக் கதாசிரியர் மிகவும் அகநிலைச் சார்புடன் அணுகுவதாகவே தெரிகிறது.
றுதியாக வ.ஐ.ச ஜெயபாலன் 豎蠶 ຂຶ கட்சியை
முன்ன
மத்தியதர வர்க்க இடதுசாரி இயக்கம் என்று தனது கட்டுரையில்
பற்றி மேலும்
ளக்குவாராயின் மிகவும் உதவியாக இருக்கும்.
சிவசேகரம்
சக்தி ஏன் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை?
வெளிநாடுகளில் வாழும் ಫ್ಲಿ:ಲಕ್ಷ್ தசியப் ரச்சனை சம்பந்தமாக பல
ற்போக்கான சஞ்சிகைகள் வெளிக் காணரப்பட்டிருப்பது பாரட்டப்பட வேண்டிய விடயம். அதே நேரம், பெண்கள் சம்பந்தமாய் குரல் கொடுக்க பெண்களுக்கான தனிப் பத்திரிகை ஏதும் இல்லாத நிலையில், அந்தக் குறையைத் தீர்க்க
பண்களுக்கான சஞ்சிகையாய் சக்தி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி தருகிறது. சக்தியின் ஒவ்வொரு இதழிலும் வ்வொ ாட்டிலும் அரசியல் ##### படங்களும் அவர்கள் பற்றிய விபரங்களும் தரப்படுகின்றன. இது பெண்ணின் பெருமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது எனக் கூறலாம். உண்மையில் இந்தப் பெண்கள் எத்தகையவர்கள்? இவர்கள் எந்த வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கிறார்கள்? பெண் என்ற முறையில் பெண்களின் ழுமையான S. விடுதலைக்காக வர்கள் எந்தளவிற்குப் பாடுபடுகிறார்கள் என்பதையெல்லாம் சக்தி ஏன் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை?
பக்கம் 17
s is september 1991

வாசகர் பக்கம்
உலகிலேயே சிறந்த பெண் அரசியல்வாதி இந்திராகாந்தி என்றால் அது மிகையாகாது.அதேபோல் ஜனநாயகத்தைப் புதைத்துவிட்டு ப்ாசிச ஆட்சி நடத்தியவர் இந்திரா என்பதும் மிகையாகாது. இந்திரா ஆட்சியில் பண்கள் மீதான பாலியல் வன்முறைகள், சீதனக் கொலைகள், விபச்சாரம், பெண் உழைப்பு மலிவு விலையில் சுரண்டப்படுதல், தொடர்பு சாதனங்களில் (சினிமா, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகை) பெண்கள் வியாபாரப் பொருளாகவும், போகப் பொருளாகவும் காட்டப்படுதல் . இவையெல்லாம் தாராளமாக நிலவின. போதரக்குறைக்கு இந்திராவின்
த்த வெறிக்கு இலக்கான
:: ஆயிரக் கணக்கான பெண்கள் கோரமான பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப் பட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் சிறிமாவோ ப்ண்டாரநாயக்க ஆட்சி செய்கையில் 1971இல் ஜே.வி.பி கிளர்ச்சியாளர் களுக்கு நிகழ்ந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ဂြို"မြို့နှီး" န္တီး : ளம்
பண்களின் சிதைக்கப்பட்ட நிர்வான உடல்கள் மகாவலியாற்றில் மிதந்த துயரக்கதையை யாரால் மறக்க முடியும்? ಡ್ದಿ! அரசியல்வாதிகள் பெண்கள் எனும் ஒரே காரணத்திற்காக அவர்களைப் ப்ற்றிப் பிரச்சாரஞ் செய்வது பெண்விடுதலைக்கு எந்தவகையில் நன்மையளிக்கும்? உலகில் இரண்டு விதமான நலன்களே உள்ளன. ஒன்று ஆளும் வர்க்க (முதலாளிவர்க்க) நலன்.
மற்றது ஆளப்படும் வர்க்க
(தொழிலாள வர்க்க) நலன். இந்த இரண்டு அணிகளுக்கு இட்ையேயும் தான் உலகம் பிளவுபட்டுள்ளது. தத்துவம், அரசியல், கலை இலக்கியம், கலாச்சார செயற் பாடுகள் அனைத்துமே இந்த இரண்டு அணிகளில் ஏதோ ஒன்றை சார்ந்து தான் ဒွိပ္ဇွို; நடுநிலை யானது என்று எதுவுய ல்லை. அப்படி ஒன்று இருக்குமாயின் அது ஆளும் வர்க்க நலனை நோக்கி நகர்வதாய் தான் இருக்கும்.
மனித இனத்தின் ஒருபாதியான பெண்பால் அதன் மறுபாதியான ஆண்பாலால் அடக்கப்படுகிறது.
நத அடககுமுறை வடிவம U GOTIS 6MT 2 6D 6T 6J6UDJUILD சமூகப் ရှီးရှိုနှီ၍ ಜಜ್ಜಿನ್ಗಿಆ வருகிறது. ஒரே சமூகப் பிரிவுக்குள் அடங்கும் பெண்கள் தமக்குள்ளேயே வர்க்கங்களாகப் பிரிந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தத்தமது வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களாகவே
க்கின்றனர். இவர்களில் ਪੰ பெற்றவர்கள் தத்தம் வர்க்க நலன்களுக்குப் பாதகம் ஏற்படா விதத்தில் பெண்ணிலை வாதக் கருத்துக்களை உருவாக்குகின்றனர்.
முதலாளித்துவப் பெண்ணிலை வாதிகள் முதலாளி வர்க்க நலன் சார்ந்த பெண்ணிலை வாதக் கருத்துக்களையும், தொழிலாள வர்க்கப் பெண்ணிலை வாதிகள் தொழிலாள வர்க்க நலன் சார்ந்த பெண்ணிலைவாதக்
s sts 66 dis 蠶 மத்தியதர வர்க்கப் ப்ெண்கள் அடங்கினாலும் அவர்கள் தமது நலனுக்கேற்ப இவ்விரு கருத்துக்களில் ஏதோ ஒன்றைத்தான் பிரதிநிதிப்படுத்துவர்
என்பது குறிப்பானது.
பக்கம் 18
க்தி september 1991

Page 11
வாசகர் பக்கம்
தலாளி வர்க்கப் பெண்கள்
எனும் ரீதியில்
ஒடுக்கப்படுகிறார்கள். ஆனால் ம்த்தியதர- தொழிலாள வர்க்கப்
பெண்கள் பொருளாதார ரீதியாகவும்
ဖွံဖြိုနှီးမြှု'ဘွိုပြု முதலாளிப்
பண்களுக்கு க்கும் சமூகப்பாதுகாப் ன் அளவுக்காவது శిక్షిత్తి சமூகப் பாதுகாப்பு
ல்லை. இவர்களில் தொழிலாள
வர்க்கப் பெண்களே சமூகத்தின் மிக
மோசமான துன்புறுத்தலிற்
ஆளாகிறார்கள. குடும்பப் ப்ாறுப்பு
பெண்களையே சார்ந்திருப்பதால் தொழிலாள வர்க்கத்தின் பற்றர்க்குறைச் சீவியத்தைத் தாங்கிப் பிடிப்பதும் இவர்கள் தலைமேலே சுமத்தப்படு 黜 உணவுப்பறறாக்குறை, உடைப பறறாககுறை, குடியருபபு வசதியின்மை, சுகாதாரக்குறைவு, போசாக்கற்ற குழந்தைகளைப் பராமரிப்பது, ங்கைகளுக்கக் கல்வி ##: 8 இப்படியானவற்றால் ஒவ்வொரு க்ணமும் துன்புற்றுக்கொண் டிருக்கும் ஏழைப் பெண்களின் குறை தீர்க்க, ஆடம்ப்ர வாழ்க்கை நடத்தும் 腳監 முதலாளித்துவ 蠶
பண்கள் என்ன செய்கிறார்கள்.
சமூகத்தின் மிக மோசமான- எல்லா வகையான அடக்குமுறைகளையும் அநுபவிக்கும் தொழிலாள வர்க்கப்
பெண்களுக்காக குரல் கொடுப்பதும்
அவர்களைப் பற்றி எழுதுவதுமே பெண்கள் சம்பந்தமான எந்த முற்போக்கு சஞ்சிகையினதும் கடமையாகும். ஆணாதிக்கமுதலாளித்துவ சமூகத்தின் கோரத் தாக்குதலுக்கு நேரடியாக முகம் கொடுக்கும் இந்த தொழிலாள வர்க்கப் பெண்களே, ஆணாதிக் கத்தினைப் பாதுகாக்கும் முதலாளித்துத்திற்கு எதிராக
தாக்குதல் தொடுக்கும் முன்னணிப் படைக்குரிய தகுதியைப் பெற்
க்கிறார்கள். தொழிலாள வர்க்கப்
பெண்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் சஞ்சிகை ஒன்றே
ன்றைய காலகட்டத்தில் தமிழ்
தேவை. அனைத்து வர்க்கப் பெண்களது விடுதலைக் கான வழிகாட்டலை அத்தகைய சஞ்சிகை ஒன்றினாலேயே செய்ய (Մ գiւլի.
சக்தியில் விளம்பரப் படுத்தப்படும் தலாளித்துவ அரசியல்வாதிப் பண்கள், முதலாளித்துவ அரசியல்வாதிப் பெண்களேயன்றி, முதலாளித்துவ பெண்ணிலைவாதக் கருத்துக்களைக் கூட வெளிப் படுத்துபவர்கள் அல்ல. இவர்கள் பார்வையில் விழிப்புணர்வு பெற்ற தொழிலாள வர்க்கப் பெண்கள் க்கப்பட வேண்டியவர்களே. ஏனெனில் தொழிலாளப் பெண்கள் தமது வர்க்க ஆண்களுடன் சேர்ந்து முதலாளித்துவ அமைப்பைத் தாக்கும் சக்தியாக இருப்பதால் முதலாளித்துவ அரசியல் இருப்புக்குப் பகையாளிகளாவர். பெண் விடுதலையின் முன்னோடியாய் திகழும் தொழிலாளி வர்க்கப்
பெண்களின் எதிரியான
தலாளித்துவ அரசியல்வாதிகள்
பண் எனும் கார்ணத்திற்காக பிரபல்யப் படுத்தப்படுவது சஞ்சிகையின் நோக்கிற்கே
ரணானதாகும். இவருேேதி இதழ்களில் இந்தத் தவறு இடம்பெறாதென எதிர்பார்க்கிறேன்.
ராஜனி
இலங்கை.
பக்கம் 19
gág september 1991

கரையேறும் திவுகள்
எங்ங்ணம் சொல்வேன் இனவாதமா, நிறவாதமாமேலென்று
இனவாதத்திற்குத் தப்பி எங்ங்ணம் சொல்வேன்
அமைதி பூண்டேனென்று? அமைதிப் புயல் தேடி
நீள் கரை உழும் என் கால்கள்
இங்கு அலைகள் கூட அமைதி இழந்ததோ?
விழிபடும் துாரத்தில் மெளனத்தில் மெலிந்த வீக்கிங்* நினைவகம் தலையசைக்கும் கற்றிலும் உச்சத்து சரியன்
கோடையின் எச்சம் கழிக்கும்.
விரல், மணல் பின்னிவர விாலடித்த கூழாங்கல்லொன்றில் துளிாத்தம் பட்டிருக்கும். கருப்பா, வெளுப்பாஉயர்த்தி? இாலா பகலா உயிர்ப்பு?
விழித்திருந்து ஒருவன் சொல்வான்
கலந்த காலையும்
த்தமிட்ட மாலையும்
கொண்டதாக
ur6mmuມື້ து సీg மீன் ஒன்றை
கரையலை அள்ளிக் கொள்ளும்.
நிறத்தவனே! கறுத்தாட்டுத் தோலா, வெள்ளாட்டுக் கம்பனியா, மேனியணைக்கும்? ஏன் புணர்ந்தன் அவன் சிரிப்பும்?
சட்டி மணலில் வறுபடும்
கடலை போல் கரை மணலில் ஏன் வறுபடுகிறான்?
ஐநதறவுகள் கூடி அந்நியம் இன்று அன்பு கொண்டனவே ஆறறிவு தொட்டவன் காட்டாற்றில் குடமாக
தவிப்பதுமேன்?
இனியும் சொல்வேனா ம்கிழ்வு பூண்டேனென்று
எழுந்து வந்த நீர் கால நனைதது வறநூம
ਨੂੰ D ன்னமும் வற்றாத சுவடிருக்கும். ங்கு அலைகள் ஓயாது முயலும் கரையேற.
தம்பா
19. 1 Ο.89
wiking நோர்வே பூர்வகுடி மக்கள்
பக்கம் 20
said september 1991

Page 12
தொடர்கதை
எனது பக்கத்து வீட்டுக்கு கறுப்பு வெளிநாட்டுக்காரர்கள் குடிவந்து கிட்டத்தட்ட o கிழமையாகிறது. தினசரி அந்த வீட்டுக்கு இரண்டு மூன்று கார்களில் பலர் அட்டகாசமாக வருவதும் போவதுமாக இருந்தார்கள். வந்தவர்களில் பலர் ஒரேமாதிரி தோற்றமளித்தார்கள். அநேகமாக எல்லாருமே சீருடை அணிவதுபோல் கறுத்த தோல் மேலங்கியை அணிந்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களில் யார் அந்த வீட்டில் வசிக்கப்
போகிறார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. VK.
(5 மொழியில் அவர்கள் 溫點 அந்த மொழியை அப்படிப் பேசினால்தான் புரியுமோ என்னவோ எல்லோரும் கூட்டங்களில் பேசுவதுபோல் பெரிதாகச் சத்தமிட்டு, கையை அங்கும் இங்கும் வீசியபடி கதைத்தார்கள். அவர்களைப் பார்க்கப் புதினமாகவும் அதேதோத்தில் குழப்பமாகவும் இருந்தது. இவர்கள்தான் இனிமேல் என் அயல்வீட்டுக்காரர்கள் என்று நினைக்கச் சற்று கவலையாகத்தானிருந்தது.
பக்கம் 21
sits september 1991
 

தொடர்கதை
எனது கணவர் ஒய்வினின் நெருங்கிய நண்பன் கிரிஸ்தோபர்சனின் குடும்பம் முப்பத்திமூன்று வருடங்களாக வாழ்ந்த விடு அது. கிரிஸ்தோபர்சனின் மனைவி எலீன் என்னுடைய உயிர்ச் சினேகிதி. ஒய்வினின் சின்னச்சின்ன உதவிகளுடன் கடும் உழைப்பாளியான கிரிஸ்தோபர்சன் சுயமாகக் அந்த வீட்டைக் கட்டி முடித்தார். கட்டும்போது சமையலறைச் சாளரம் எங்கள் வீட்டுச் சமையலறைச் சாளரத்துக்கு ஏதிரே அமையவேண்டும் என்பது எலீனின் வேண்டுகோள். ஒருவர் கைகளை விரித்தபடி செல்லக்கூடிய ஒரு சிறு இடைவெளிதான் ဂြိုးဖြို சாளரங்களையும் பிரித்தது. கோடை காலத்தில் நமது வீட்டுச் சமையலறைகளை இடம்மாற்ற வேண்டும் என்று ஒலிஜ கிரிஸ்தோபர்சனும் கேலி செய்யும் அளவுக்கு சாளரக் கம்பிகளைப் பிடித்தபடி நானும் எலினும் பொழுதுபோவது தெரியாமல் கதைத்துக் கொண்டிருப்போம்.
இறந்த என்
ள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எவ்வளவோ வற்புறுத்தியும் நான் அவர்களுடன் பேர்கனுக்கு ப்ோகாததற்கு எலீன் ஒரு முக்கிய காரணம். ஆனால் சென்ற வருடம் எலீன்தான் என்னை விட்டுப் போய்விட்டாள்.
ஏலீன் இறந்த பிறகு அந்த வீட்டில் ਨੂੰ பிடிக்காமல்
ஸ்தோபர்ஸன் வீட்டை
விற்றுவிட்டு சொந்த ஊாரான
ரம்ஸோவுக்கு இடம் பெயர்ந்து
பாய்விட்டார். இப்போது மீண்டும் எனது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பேர்கன் வரும்படி வற்புறுத்தத்
தொடங்கியிருக்கிறார்கள். 660) இந்த ಸ್ನ್ಫ್ಲಿಪಿ முடிவான எண்ணம் எனக்கு உருவாகவில்லை. சிலவேளை
னிமேல் ..? டீரென்று அந்த வீட்டின் சாளரக்கதவுகள் திறந்துகொண்டன. என் மனம் ஒரு கணம் சிலிர்த்துக்கொண்டது. எனது சாளரச் சீலையை விலக்க, நீண்ட கரிய 蠶 ஒரு பெண் சாளரக் கம்பிகளின் பின்னால் தெரிந்தாள். தெளிவாகத் தெரியாத அவளின் முகத்தைக் கூர்ந்து பார்க்க முயலும்போது, அவர்களின் சமையறையிலிருந்து இதுவரை அறிந்திராத ஒரு நாற்றத்தைச் சுமந்தபடி புகைக்குவியல்கள் பெருகத்தொடங்கின. நாசி அரிப்பெடுத்தது; கண்களில் எரிச்சல் பரவியது. இரு செத்து விடுவேன்போலத் தோன்றவே வேகமாக எனது சாளரக் கதவுகளைச் சாத்திக்கொண்டேன். நீண்ட நாட்களுக்குப்பின் எலீனின் சமையலறைச் சாளரக் கதவுகள் திறந்த போது நான் எனது சாளரக்கதவுகளை மூடவேண்டியதை நினைக்க மிகவும் வேதனையாக
இருந்தது.
தேவாலயத்தில் மதகுரு சுல்கைம் அவர்களை எங்கள் அயலவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தேயிலைக்குப் பேர்போன இலங்கையிலிருந்து வந்தவர்களாம். ஒரு அவசரத்திற்கு கூப்பிட முடியாத அவர்களின் பெயர்களை உச்சரிக்க சுல்கைம் மிகவும் சிரமப்பட
நான் கண்ட நீண்ட கூந்தல் பெண் மிகவும் அழகாயிருந்தாள். அவளின் கணவன்
பக்கம் 22
g is september 1991

Page 13
தொடர்கதை
அவளைவிட மிகவும் கருப்பாக இருந்தான். அவர்களின் இரண்டு
ழந்தைகளும் ஏதோ வேறு ரகத்தில் வந்திறங்கியவர் களைப்போல் மிரண்டபடி
ಕ್ಹಗೆ: பத் வயதென்றும், ஏழு வயதென்றும் நமபமுடியாதபடி குழநதைகள தோற்றத்தில் சிறியவர்களாக
ருந்தார்கள். எங்கள் தேசத்தின் றுபான்மைச் சாமர் இனத்தவர்களைப் போலவே அவர்களும் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் என்றும், பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் சிறுபான்மை இனத்தவர்களுக்கும் இடையில் நடக்கும் கொடுமையான உள்நாட்டு யுத்தத்தினால் *అ அஞ்சிப் பாதுகாப்புக்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்றும் அவர்களைப் பற்றி சுல்கைம் விபரித்துச் சொன்னார். நாங்கள் வடதுருவப் பகுதியில் செறிந்து வாழும் சாமர் இனத்தவர்களை நடாத்திய விதம் பற்றி அந்த இடத்தில் சுல்கைம் குறிப்பிட்டது அங்கிருந்த பலருக்குப் பிடிக்கவில்லை. T ஆனால் சுல்கைம் நேர்மையும், துணிச்சலும் மிக்க ஒரு மதகுரு. எங்கள் அயலுக்குப் புதிதாக வந்திருக்கும் இலங்கையர்களை நாம் கெளரவித்து எங்கள் நேசத்தை வழங்குவது ஒவ்வொரு கிரிஸ்தவனின் கடமையாகும் என்று சொன்னார்.
அவர்களுடன் கைகுலுக்கித் தன்னை அறிமுகம் அவர்களிடமிருந்து சகிக்க முடியாததபடி வெள்ளைப்பூண்டு வாசனை வீசியதாக திருமதி ஹெகார்ட்சன் எனது காதில் முணுமுணுத்துச் சென்றார். எங்கள் அயலவர்களாக கருப்பர்கள் வந்தது அவருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.
சுல்கைம் உரையாற்றும்போது
மிகவும் 蠶 அருகில் இருந்தவர்களின் காதுகளில்
சுகுசுத்துக் கொண்டிருந்தார். லங்கையர்கள் கருப்பாக ရွှိုးနှီ அவர்களும் கடவுளின் குழந்தைகள்தான் என்ற விடயம் ஏனோ அவருக்குப் புரியவில்லை.
எனது முறை வந்தது. நான்தான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரி என்று அறிமுகம் செய்து கொண்டேன். அந்தப் பெண்ணின் கணவன் சரளமாக இல்லாவிட்டாலும், புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் எங்கள் மொழியில் பேசினான். மனைவியும் குழந்தைகளும் சில மாதங்களுக்கு முன்புதான் வந்ததவர்களென்றும் அதனால் அவர்களுக்கு எங்கள் மொழி அவ்வளவாகப் புரியாது என்றுகூறி கைகுலுக்கினான்.
தங்கள் சொந்தங்களையெல்லாம் 醬 எங்கேயோ இருக்கும் ஒரு தசத்தில் வாழ்வுதேடி வந்திருக்கும்
வாகளைப பாாகக எனககு பரிதாபமாகவே இருந்ததது. ஆனால் அவர்கள் நள்ளிரவுவரை கூக்குரலிடுவது போல் கதைப்பதும், அயலவர்களின் மூக்கு அரிக்கும்படி 蠶 எனக்குப் பிடிக்கவில்லை. மதி ஹெகார்ட்சனைப் 醬 அவர்களின் நிறத்தின்மீது எனக்கு ஒரு
வறுப்புமில்லை. ஆனால் அவர்கள் அயலில் வசிக்கும் மனிதர்களைப் பற்றியும் சிறிது கரிசனை காட்டப் பழகிக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
தேவாலய வளவைத் தாண்டும்போது அந்தப் பெண் அவசர அவசரமாக என்னை நோக்கி வந்தாள். இதுவரை வாயையே திறவாத அவள் என்னை நோக்கி வருவதற்கு
பக்கம் 23
sis september 1991

தொடர்கதை
காரணம் என்னவாக இருக்கும் என நான் வியந்துகொண்டிருக்கையில், "உங்களுக்கு ஆங்கிலம் புரியுமா? " என்று தடுமாறும் ஆங்கிலத்தில் கேட்டாள்.
"ஓரளவு அமெரிக்க மொழி தெரியும்"
என்றேன்.
"தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள். இனிமேல் சமைக்கும்போது கவனமாக இருக்கிறேன்" என்று, அவ்வளவும்தான் சொன்னாள். சொல்லிவிட்டு விறுவிறுவென்று சென்றுவிட்டாள்.
நான் புரிந்து கொண்டேன். சில
னங்களுக்கு முன்னர் நான்
அவதிப்பட்டு சாளரக் கதவுகளைச் சர்த்தியதை அவதானித்திருக்கிறாள். அவளின் கூர்மையும், நாகரீகமும் எனக்குப் மகிழ்ச்சியைக் கொடுத்தன. န္တီပျို့နှီဂို့ அவளை நோக்கி நடந்தேன். குழந்தைகளுடன் அவள் மட்டும் தனியாக நின்றிருந்தாள்.
"உங்களின் பெயரைச் சுல்கைம் சொன்னார்தான். இருந்தாலும்
ல் வைத்துக்கொள்ள မ္ရႈ၍ါစ္t; இன்னொருமுறை சொல்லமுடியுமா?" என்று கேட்டேன்.
ஒரு நீளமான பெயரைச் சொல்லி, அது எனக்கு ஞாபகத்தில் வைத்திருக்கச் சிரமமான தென்பதனால் தன்னை சுருக்கமாக
அழைக்கும்படிகூறி ஒரு பயரைச் சொன்னாள். Լո (DIսկ պմ) $ (f5 51-60) հ! 9II55մ பெயரைச் சொல்லும்படி கேட்டேன். சொன்னாள். "கோபித்துக்கொள்ளாமல் ဒါးမြှုိး ဖ္ရစ္ကို தடவை சொல்வீர்களா?" -அவளின் பெயரை மனதில் பதிந்து
கொள்வதில் பிடிவாதமாயிருந்தேன். வெண்மையான பற்கள் துலங்கச் சிரித்தபடி, மீண்டும் சொன்னாள்.
Sea னற கூறத
ਨੇ ஹெகார்ட்சன் என்னையே பார்த்தபடி நிற்பதை உணர்ந்தேன். பொறியை வைத்துவிட்டு இரையை எதிர்பார்த்திருக்கும் வேட்டைக்காரரைப் போல காரின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டிருந்த திருமதி ஹெகார்ட்சன் எனக்காகத்தான் தான் காத்துக்கொண்டிருப்பதாக சொன்னார். ஆனால் அவரிடம் அகப்பட்டுக் கொள்ள நான் தயராயில்லை. கால்களை நீட்டி நடந்து பல நாட்களாகிவிட்டதனால் ဒွိို၊ சிறிது 鬍繁 நடக்க ரும்பதாகச் சொல்லி அவரின் அழைப்பை நன்றிகூறி நிராகரிக்க, அதிருப்தியுடன் காரின் கதவுகளை அடித்துச் சாத்திக்கொண்டார். அவர் ஏன் எனக்காகக் காத்திருந்தார் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.
னவாதத்தோடு அவருக்கு ண்டகாலமாக உறவிருந்தது. யுத்தகாலத்தின்போது றுாய்க்கனில் அவரது குடும்பம் இனவெறி பிடித்த
நாசிப் பன்றிகளுடன் சேர்ந்து எங்கள் தேசத்தைக் காட்டிக் கொடுத்த துரோகத்தை, அவர் எவ்வளவுதான் மறைத்தாலும் எங்கள் அயலவர்கள் அறிந்தே இருந்தார்கள். நேரடியாகக் காட்டிக் கொள்ளவிட்டாலும் நாங்கள் அனைவரும் அவர் S(5 கீழ்த்தரமான அபிப்பிராய்த்தையே கொண்டிருக்கிறோம். இனிமேல் ஆவருககு கதைபபதறகு ஒரு விடயமாக அந்த இலங்கைக் குடும்பம் இருக்கப் போகிறது. ஆனால் என்னோடு அவர் அந்தக்
டும்பத்தைப்பற்றி கதைப்பதற்கு 器臀 என்று முடிவு
பக்கம் 24
gig september 1991

Page 14
தொடர்கதை
செய்துகொண்டேன். இப்போது அந்தக் குடும்பம், குறிப்பாக ಖ್ವ.: எனது பக்கத்து வீட்டில் வசிப்பது பரவாயில்லை என்பதுபோல் தோன்றியது. அந்தப் பெண்ணின் பெயர் சிரமமில்லாமல் மனதிலும் உதட்டிலும் வந்து நின்றது. நந்தினி
நந்தினி குடும்பம் இங்கு குடியேறிய இந்த ஆறுமாதத்தில் இரண்டு
ன்று தடவைதான் நந்தினியைத் தருவில் கண்டிருக்கிறேன். ஒரு நாள் மிளகு பிஸ்கட்டுகளை கொஞ்சம் அதிகமாய்த் தயாரித்துவிட்டேன். நந்தினி வீட்டுக்குக் கொடுக்கலாம் என்று சில பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு அவர்களின்
இந்த பிருந்: ஏற்கனவே மூன்று விருந்தினர்கள் வந்திருந்தார்கள். எனவே கொடுத்து விட்டுத் திரும்ப நினைத்த என்னை உள்ளே வரும்படி நந்தினியின் கணவன் #å?"
உள்ளே சென்றபோது வீடு அடியோடு மாறியிருந்ததை கண்டு கொண்டேன்.எலின் வசித்தபோது
பழைய வானொலிப் பட்டியும், ஏராளமான பூஞ்செடிகளும் ங்கிருந்தது. நந்தினி குடும்பத்தினர் வீடு நிறைய மின்சார சாதனங்களாக நிரப்பி யிருந்தார்கள். தொலைக்காட்சியில் ஒரு கறுப்புத் தோலங்கி அணிந்த மனிதன் சுழன்று சுழன்று ஏராளமான மனிதர்களை தாக்கிக் கொண்டிருந்தான். அவர்களது
ருந்தினர்கள் என்னைக் கண்டதும் எழுந்து வந்து கைகுலுக்கவுமில்லை; முகமன் கூறி அறிமுகம்
செய்துகொள்ளவுமில்லை. அவர்களுக்கு பக்கத்திலேயே நானும் இருக்கவேண்டியிருந்தது. நான் என்னை அறிமுகம் செய்து கொண்டபோது மிகவும் பொறுமையிழந்தவர்களாகத் தெரிந்தார்கள். அந்தளவுக்கு அவர்களின் கவனம் தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்ததைக் கவனித்தேன். நந்தினியின் கணவன் சமையலறைப் பக்கம் பார்த்து, நந்தினி என்று தொடங்கி உரத்த குரலில் ஏதோ சொல்லிவிட்டு எங்களுடன் வந்து அமர்ந்துகொண்டான். அவர்கள் எவரும் என்னுடன் பேசுவதில் ஆர்வம் காட்டவில்லை. அங்கே இருக்க எனக்கு மிகவும் சங்கடமாயிருந்தது. உடனே எழுந்துபோவது சரியில்லை என்றும் தோன்றியது. வே
ਨੂੰ நானே கோடுக்க ஆரம்பித்தேன். இவ்வளவு ஆர்வமாகப் பார்க்கிறார்களே அது என்ன இலங்கைப் படமா என்று கேட்டேன். அது ஒரு புகழ்வாய்ந்த நடிகர் ஒருவர் நடித்த இந்தியத் தமிழ்ப் படம் என்று வந்திருந்த விருந்தினர்களில் ஒருவன் மனமிரங்கி எனக்குப்
#### இப்போது அந்தக் கருப்பு மனிதன் விநோதமாய் உடையணிந்திருந்த ஒரு பெண்ணின் பின்னால் பாடியபடி ஓடிக்கொண்டிருந்தான்.
ழந்தைகள் எங்கே என்று கட்டேன். தாயுடன் உள்ளே இருக்கிறார்கள் என்று நந்தினியின் கணவன் சொன்னான். தேனீர்க் கோப்பைகளுடன் நந்தினி வந்தாள்.
அவள் என்னுடன் ಟ್ವಿಟ್ಟಿಸಿ 5 பசுவாள் என்று நினைத்தேன். ஆனால் # கோப்பைகளை வைத்துவிட்டு உடனே உள்ளே சென்று விட்டாள்.
I5)ܕܨ6 ܚܐܝܗ̄B வார்த்தை கூறவில்லை. எனக்கு
பக்கம் 25
sätt september 1991

தொடர்கதை
எரிச்சலாக ந்தது. என்ன விதமான ಸಿ??? தேனீரில் நாக்கில் ஒட்டுவதுபோல் சீனியைக் கலந்திருந்தார்க்ள்.
தி: மிடறுகளை உறிஞ்சிவிட்டு எழுந்துகொண்டேன். தொலைக் காட்சியைப் பார்த்தபடியே விருந்தினர்களும் நந்தினியின் கண்வனும் விடைகொடுத்தார்கள். எழுந்தபின்தான் கொண்டுவந்த மிளகு பிஸ்கட்டுக்களை கொடுக்க மறந்ததை உணர்ந்தேன். குழந்தைகளிடமே கொடுக்கலாம் என்று சமையலறைக் கதவுகளைத்
தட்டினேன். நந்தினிதான் திறந்தாள்.
திறந்ததும் என்னை எதிர்பார்த்திருக்காததால் திகைத்துப் போனாள். குழந்தைகளிடம் கொடுங்கள் என்று பிஸ்கட்டுகளை அவளிடம் வள்
ஆனால் அவளின் சங்கடத்தை உணர்ந்து கொண்டு "போய் வருகிறேன்" என்று கூறிவிட்டுத் திரும்பிப் பாராமல் படியிறங்கினேன். வழமையான இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. நந்தினி தேனீர்க் கோப்பையை வைத்துவிட்டு உடனே மறைந்துபோனதற்கு இதுதானா காரணம்?
எப்படியாவது நந்தினியைத் தனியே சந்தித்து பேசினால்தான் மனம் அமைதியடையும்போலத் தெரிந்தது. அன்று இரவு வெகுநேரமாகியும் என்னால் நித்திரை கொள்ள
டியவில்லை. நந்தினியின் வீங்கிச்
வந்திருந்த முகமும், உதடுகளின் கீழிருந்த இரத்தக் கோடும் மறுபடியும் மறுபடியும் மனதில் வந்துநின்றன.
கத்தை நேருக்குநேர் பார்த்தேன். 8 醬 நான் திகைத்தேன். (தொடரும்) அவளுடன் பேச நினைத்தேன்.
醬 O UT SULISASID மீண்டுமொரு இருளுக்காய் ## 6TD உள்ளே எச்சங்களும் சொச்சங்களுமே புதைக்கும் தந்திரம் பற்றிதானே
AJTodor SST ட்னவென்றாயிருந்த போது ಣಆಣ559° எம்மை மூலையில் நின்று. ஆண்டிதொரு பரம்பரையில் மானத்தின் மனிதங்களாய் கூட பொருளறியாதொரு சமூகத்தில் நாம தொலைந்து மதிப்பிழந்து போனோம். J5th 6קסLD
அந்நியமாக்கி கொண்டோம் மானுட சர்மத்தின் பாவனைக்காய் படிக்கற்களில் sts) sto நாம் ஆங்காங்கே இன்னும் தகுந்த 典P . . ir Sir C ப்ாதுக்ாப்பில் இந்த பின்னேற சதைப் பிண்டங்களுடன். ಸ್ಪ್ರೆ"-" assessiusT (29.03.91)
பக்கம் 28 Fig.6 september 1991

Page 15
கருத்து
புதிய ஆதர்சம்
தலைக்கு மேலே குண்டு விழாத கூரையையும் அடுத்த வேளைக்கு நிச்சயமான உணவையும் பெறும் பாக்கியத்தையும் மேற்குலகிற்குப் புலம் பெயர்ந்துள்ள நாம் பெற்றுள்ளோம். தாக்குதலோ முதலாளித்துவத்தின் சுரண்டலோ எம்மை ஈழத்தின் யுத்தவாழ்வே பரவாயில்லை என்ற : தள்ளுமளவிற்கு ன்னும் பலமடையவில்லை என்றே தோன்றுகிறது. வீடியோக்களுக்கு குறைவற்ற காண்டாட்டங்களும், ஜேசுதாசின் சாஸ்திரீய சங்கீதம் முதல் சிலுக்கின் க்வர்ச்சி நடனம் வரை திரையிலும் நேரிலும் கேட்கும், காணும் சந்தர்ப்பங்களும் இங்கே மலிந்துள்ளன. ஆயினும் மனிதகுல் மீதான கரிசனை அல்லது எமது நோக்கமான பெண் இனத்தின் மேம்பாட்டிற்கென ஏதாவது செய்ய முனைந்தால் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே பங்கு கொள்கிறார்கள். அதிலும் பெண்களின் பங்குபற்றலோ பங்களிப்போ மிகமிக ஏமாற்றம் தருவதாக இருக்கிறது.
இதற்கு சுயநல மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு எம்மீது திணிக்கப்பட்ட கல்விமுறை அல்லது அத்த வளர்ப்பு முறை அடிப்படைக் காரணம் எனலாம். அதிலும் குறிப்பாக பெண்பிள்ளைகளை வளர்த்த விதம் அவர்களின் உலகத்தை நான்கு சுவர்களினுள் குறுக்கி, அதற்குப் புறம்பான அனைத்தையும் அயற்கிரக வாழ்வென ஒதுக்குமள அவர்களின் மூளையைச் சலவை செய்து விட்டது; சிறுவயதிலிருந்தே அவர்களின் ஆக்கபூர்வமான அசாதாரண முனைப்புகள் கிள்ளி எறியப்பட்டதனால் வார்ப்புக்களையே எஞ்ச வைத்துள்ளோம். இவ்வாறு நான்கு சுவர்களுக்கு வெளியே பார்க்கும் பயிற்சி இல்லாமற் போனமையின் விளைவு வெளி விடயங்களைப் படித்து அறிந்து கொள்வதில் ஆர்வம், பொது விடயங்களில் பங்குபற்றும் விருப்பம், சேர்ந்தியங்கும் உற்சாகம், புதிய கருத்துக்களை உள் வாங்கும் தன்ம்ை, அநீதிகளை இனங்காணும் புத்திக் கூர்மை, அதற்கு எதிராகப் போராடும் மனோபலம், இன்னோரன்ன இயல்புகள் எதுவுமே அற்று சடத்துவ வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பக்கம் 27 sis september 1991 re
 

கருத்து
துவே நியதியாய் போயிருந்த ஈழத்தில் எம்மை இச் சடத்துவ வாழ்விலிருந்து துண்ே காரணிகள் அதிகம் ရွံ့ဖြိုနှီစ္စ: ፵፪ rfJ விறகுடன் போராடும் அம்மாவும், அல்லது அவ்வாறு ப்ோராடிப் பின் பாடசாலை வந்து தமது களைப்பை ஆற்றிக் கொள்ளும் ஆசிரியைகளும், அல்லது கணவனிடம் அடியுதை வாங்கி, இவனுடன் இனி வாழமாட்டேன் என தாய் வீடு வந்து, பின் கொடுத்த சீதனத்ப்ைபும் இன்னும் தனக்கு கீழே "வாழ வேண்டியுள்ள கும்ர்க்ளுக்கு "வாழ்வு வருவது தன்னால் தடைப்படக் கூடாதே என்பதையும் எண்ணி கணவனிடம் மீளும் சகோரிகளுமே அங்கு எமக்கு ஆதர்சமாக இருந்திருக்கிறார்கள். இன்று ஈழத்துப் பெண்களின் வாழ்முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவை புலம் பெயர்ந்த எமக்கு அந்நியமாயே உள்ளன.
எமக்கு வெளியே வரும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. நாம் நியதிகள் என்றும், முடிந்த முடிபுகள் நினைத்திருந்த பெண்களின் வாழ்வு தொடர்பான பல விக்கக்கு மாற்றுக்களை ாம் காண முடிகிறது. எமது சிந்தனைகளையும், சயற பாடுகளையும் றுக்கிப் பிடிக்கும் சமூக நெருக்குதல்கள் இங்கு சற்றுக் ಕ್ಲಿಲ್ಟಗ್ಧ* ருக்கின்றன. எம்மிலும் வித்தியாசமான திறந்த சமூகத்துடன் தாடர்பு கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எமக்கு தர்சமாகக் கொள்வதற்கு சுயாதீனமாகத் ಸ್ಥಿ வாழ்வைத்தானே நிர்ணயித்துக் கொள்கின்ற, சமூகத்தில் சம் ஆந்தஸ்தில் இருக்கின்ற மாதிரித் தம்மை வளர்த்துக் கொண்டுள்ள பெண்கள் இருக்கிறார்கள். நாம் விடயங்களை உள்வாங்கி வற்றைச் சீர்துாக்கி ஆராயுமளவிற்கு எமது சிந்தனைப் போக்கை வளர்த்துக் கொள்ளுதல் தேங்கிப் ப்ோன எம் வாழ்விற்கு ஒரு புத்துணர்வு தரக்கூடும்.
காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. வரலாறும் அதற்கேற்ப நகர்கிறது. எமது கலாச்சார விழுமியங்களும், குழலும் எம் வாழ்வை நிர்ணயிக்கும் புறக் காரணிகளும் மாறிக் கொண்டிருக்கின்றன. பெண்களாகிய " வாழ்வு முறையும் நான்கு சுவர்களுக்கு அப்ப்ால் கல்வி, வேலை என விரியத் தொடங்கியிருக்கிறது. எனவே நாம் எமது வாழ்நிலைக்கு ஏற்ப புதிய ஆதர்சங்களையும் உயர்ந்த குறிக்கோள்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். புதிய மாற்று အို့ဝှိ!!!": உருவகிப்பதற்குப் புதிய வகைமாதிரிகளை பரிந்துரைக்கும் எண்ணத்திலேயே "சக்தி நாடாளும், பரிசு பெறும், பெண்களுக்கல்லாததென விலக்கப் பட்ட பாராம்பரியமற்ற துறைகளில் புகும் பெண்கள் பற்றி குறிப்பிட நேர்கிறது. சமையல் மட்டுமே எம்மால் முடியும் என்ற தாழ்வு மனப்பான்மையை நீக்கி எம்மாலும் பல விடயங்களை சாதிக்க முடியும் என்ற மனப் போக்கினை வளர்த்தலே இதன் அடிப்படை நோக்கமாகும்.
சுயாதீனமான, தனது வாழ்வைத் தானே நிர்ணயித்துக் கொள்கின்ற, சமூகத்தில் சம அந்தஸ்தில் இருக்கின்ற பெண்களே இத் தலைமுறையின் புதிய வாழ்முறைக்குப் பொருத்தமானவர்கள். ಫ್ಲಿಕ್ಹತ್ತಿ நாம் மேற்குறிப்பிட்ட அம்மாஆசிரியை- சகோதரி ஆதர்சம் பொருத்தமாக இருக்கப் போவதில்லை. அதை மாற்றாத பட்சத்தில் லட்சிய்த்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளி இப் புதியதலைமுறையின் வாழ்வில் பல சிக்கல்கள்ை ஏற்படுத்தும் என்பது கண்கூடு.
பக்கம் 28 ܝ ܢ ܝ sis september 1991

Page 16
நாமும் மனிதராய்.
காய்ந்து கறுத்த மாக்கொப்புகளில் ரசவாதம்
தளிர் மொட்டுகள் எட்டிப் பார்க்கும்.
குரியனின் வெண்கதிரில் குளிர் காய்ந்து - பூமி பச்சைப் பட்டுக் கட்டும்
மீண்டும் ரசவாதம்
us sons சிவப்பாகிப் பொன்னாகி இலையுதிர்ந்து
LDJs. SS கறுப்பாகி துக்கம் காக்கும்.
வானத் தலையணை கிழிந்து
பஞ்சுத் துகளெனப்
பன்ரி பறக்கும்.
மி வெண்பட்டால் பார்த்துறங்கும்.
பூமி மட்டுமா நிறம் மாற்றி வண்ணம் காட்டும்?
ல்லை
யும் தான் தோழி
பூமி கட்டும் பட்டுக்கேற்ப
உன் உடை நீளமும்
தடிப்பும் மாறும். மாறும் ஸ்கண்டிநேவிய நாக்ரீகத்துக்கேற்ப அவற்றின் நிறமும் அமைப்பும் மாறும்.
கைபோய்க் காண்டி வரும் உதட்டில் தமிழுடன் நோர்வீஜியன் கொஞ்சும் சிலவேளை பிசா' வுடன்
ஒல்" லும் கூட
உனது மாற்றத்தின்
* శ
என்றாலும் தோழி அன்றொரு விருந்தில் வழமைபோல் ஆண்களும் :ಸ್ಥಿ தனித்தனியாய் குழுமியிருந்தபோது ஏதோ பகிடி SS வாய்விட்டு நாம் சிரித்தோம் நாம் நாமாய்
நாமும் LD6fsi) Ti எவ்வித தடங்கலுமின்றி
அப்போது நீ சொன்னாய் Μ 端常 பெண் பிள்ளைகள்
ப்படிச் சிரிக்கலாமா?"
மென் வெப்பம் பெற் மனிதராய் மாறியிருந்த நாம் மீண்டும் ஐஸ் என் உறைந்து Cut Certi.
அப்போது தெரிந்து கொண்டேன் உன் மாற்றத்தின் திசை
ன்னோக்கியல்ல ன் நோக்கி அதுவும் எம்பாட்டிகாலத்துக்கு எம்மை நாமே மதிக்காவிட்டால்
பக்கம் 29
sis september 1991
 

மூன்றாம் மனிதர் எப்படி மதிப்பர்?
உன் மீது நீயே
பிரயோகிக்கும் அடக்கு முறை பற்றி
ரே ஒரு கணம் ந்திப்பாயா?
ஸ்கண்டிநேவிய பெண்களிடமிருந்து புற நாகரீகத்தை மட்டுமல்ல உன்னை நீயே இழிவுபடுத்தாதிருப்பதையும் இழிவுபடுத்துவேர்ன்ரப் புழுவெண் ஒதுககுவதையும உன் உரிமைகளைப் பூரணமாக உணருவதையும் அவற்றை மறுப்பவர்களுடன் ப்ோராடுவதையும்
கூடவே கற்றுக் கொள்.
எல்லாவற்றுக்கும் மேலாக உனக்கு மட்டுமென விதிக்கப்பட்டுள்ள சட்டங்களை அடையாளம் காணவும் இருபாலார்க்கும் பொதுவென அமுல்படுத்தாத விதிகளைத் துர்க்கி எறியவும் கற்றுக்கொள்
இல்லாவிடில் ம்னிதாாய் அன்றி ஐஸா'ய் உறைந்து Currosauruiu எந்த நவநாகரிக ஆடையும் உன்னை வெப்பமூட்டி
மனிதராக்கா!
* 2 as Beer
மைத்ரேயி.
பெண் இனத்திற்கோர் உறுதி மொழி
கன்னடக் கவிதை விஜயா ஆங்கிலமொழிபெயர்ப்பு ரவிக்குமார்
எல்லாம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. எவ்வித பயமுமில்லை. நீ உன்னுடைய தலையை உயர்த்தாத வரை
ண்கள் உன்னைச் சுற்றி கர்வலாளிகளாக இருப்ப்தை நீ காணலாம்.
r இராவணன் உன்னைத் துாக்கிச் சன்றால் அல்லது ஓர் துச்சாதனன் உன்னைத்
துகிலுரிந்தால்
s ளுேம் கிருஸ்ணர்களும் இங்கே உண்டு உனக்கு முடிவிலி நீளமான சேலை வழங்க, தீக்குளிப்புப் பரீட்சையிலுன்னைச் சித்தியெய்துவிக்க, அதை இறுதியில் சுபமாக்க.
பக்கம் 30
sis september 1991

Page 17
லக்கியக்கில் பெண்கள்
சித்திரலேகா மெளனகுரு
முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னணி அண்மையில் தமிழ்ப் பெண் Faiడి நடத்திய கருத்தரங்கில் யாழ் பல்கலைக்கழக ಟ್ಲಿ:? கலாநிதி சித்திரலேகா மெளனகுரு சமர்ப்பித்த கட்டுரை
ST வி இது.
தமிழிலக்கியத்தை படிக்கும் ஒருவர், பெண் இல்லாவிட்டால் இந்த இலக்கிய்த் தொகுதியே இல்லை
என் m கூmlமளவிற்கப் பெண்கள் Fi:P Lib பெற்றுள்ளனர். ஒருபுறம் இலக்கியப் பாத்திரங்கள் பல பெண்களாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. இன்னோர் புறம் பெண் பற்றிய கருத்துக்கள் இலக்கியங்களில் நிறைந்திருக் ன்றன. இக் ಖ್ವ.:P தமது முக்கிய பாடுபொருட்களாகக் கொண்டு இலக்கியங்கள் அமைந்துள்ளன.
ಟ್ಲಿ: முக்கி இடத்தைப்
பண்ணுக்கு வழங்கிய இலக்கியங்கள், பெண்ணுக்கு எத்தகைய அந்தஸ்தை வழங்கியுள்ளன? இலக்கியத்தில் பெண்களின் சித்திரிப்பு எந்தளவுக்கு சமுக நிலைமைகளுடன்
த்துப்போவதாய் அமைந்துள்ளது? இதிே:ே பெண்கள் பற்றிய எத்தகைய கருத்துநிலை S. வைக்கப்பட்டது? இது எவ்வாறு
பண்களின் தம்மைப் பற்றிய கண்ணோட்டத்தையும் சமூகக் கருத்துக்களையும் பாதித்தது?
பக்கம் 31
gå. september 1991
 

இலக்கியத்தில் பெண்கள்
பெண்களைப் பற்றிய ஆண்களின் சித்தரிப்புக்கும் ಕ್ಲಿಫ್ಟಿ: சித்தரிபுத்தம் வேறுபாடுள்ளதா? தற்காலப் பெண் எழுத்தாளர்க ளிடையே காணப்படும் பொதுப் பண்புகள் யாவை? இவர்களது ஆக்கத்திறன் எத்தகையது? சிறந்த எழுத்தாளராகப் பெண் எழுத்தாளர்கள் வளராமைக்குரிய காரணங்கள் யாவை?
மேற்கூறிய வினாக்கள் தமிழிலக்கியமும் பெண்களும்
றித்து ஆழமாகச் சிந்திக்கும் போது தான்றக் கூடிய முக்கிய வினாக்களாகம். இவை ஒவ்வொன்றுமே தனித்தனியாக விரிவாக ஆராயப்பட வேண்டியவையாகும். எனினும் தமிழிலக்கியத்தில் பெண்கள் தொடர்பான பொது விளக்கமொன்றைப் பெறுவதற்காக
வை யாவற்றையும் ஒருசேர க்கட்டுரையில் சுருக்கமாகவேனும் கையாள முயல்கிறேன்.
கண்ணகி, சீதை, மணிமேகலை, திலகவதியார், நளாயினி எனத் தமிழிலக்கியம் படைத்தளித்த பாத்திரங்கள் சமூகத்தில் இன்றுவரை போற்றப்படுகின்றன. இப் பாத்திரங்கள் பிரதிபலிக்கும் 器蠶 வெவ்வேm வகையில் இலக்கியங்களில் வெவ்வேறு பாத்திரங்களையும் தோற்று வித்துள்ளன. இப் பாத்திரங்கள் காலந்தோறும் மீண்டும் மீண்டும் இலக்கியங்களில் தம்மைப் புதிதாய்ப் படைத்துக் கொள்கின்றன. இப் பாத்திரங்கள் உயர் இலக்கியங்களில் மாத்திரமன்றி பொது மக்கள் இலக்கியங்கள் எனப்படும் நாட்டார் நாடகங்கள், கதைப் பாடல்கள்
என்பவற்றிலும் இடம் பெறுவன.
தமிழிலக்கியத்தில் காலந்தோறும் பெண்
பண்டைய இடைக்கால இலக்கியங்களில் பெண் தொடர்பான கருத்துக்களும் பெண் சித்தரிக்கப்பட்டிருந்த முறையும் எவ்வாறு அமைந்தன என்ற விளக்கம் அவசியமானதாகும். தமிழில் பண்டைய இலக்கியமாக விளங்கும் சங்க இலக்கியத் தொகுதியில் பல்வேறான பெண் பாத்திரங்களைக் காணலாம். தலைவி, தோழி,செவிலி, நற்றாய், விறலி (பாணர் குலப்
பண்) இடையர்களான பெண்களென இவர்கள் பல்வகைப் படுவர். சங்கத்திற்குப் பிற்பட்ட இலக்கியங்களில் தலைவி, தோழி என்ற பாத்திரங்களே பிரபலப் படுத்தப்பட்ட போதிலும் சங்க
லக்கியங்கள் வேறு பெண்களைப் பற்றியும் பேசின என்பது மனங் கொள்ளத் தக்கதாகும்.
பிற்பட்ட கால இலக்கியங்களில் காணப்படும் ப்ெண் பாத்திரச் சித்தரிப்புடன் ஒப்பிடும் போது சங்க காலப் பெண் பாத்திரங்கள் ஓரளவு சுயாதீனம் பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர். சங்ககால லக்கியம் சித்தரிக்கும் சமூகம் னக்குழு நிலைமையைக் காண்டதாகும் என ஆராய்ச்சியாளர் கூறுவர். அரசு, நிலவுடமை, சமயம் போன்ற မြို့မှt";í அதிகளவு வளர்ச்சி பெறாத ಆಬ್ಜೆ: 9 அமைந்திருந்தது. பொதுவாக ခြီးar#
ழுச் சமுகத்தில் பெண்களுக்கு မ္ဘိဒ္ဓိနှီ#န် கூடிய சுதந்திரத்தின் சில அம்சங்களை சங்க இலக்கியப் பெண் பாத்திரங்களிலே காணமுடியும்.
திருமணத்திற்கு முன் தான் விரும்பிய ஆணுடன் தாராளமாகப் பழகும் பெண்ணை சங்க
பக்கம் 32
sigs september 1991

Page 18
இலக்கியத்தில் பெண்கள்
லக்கியங்கள் காட்டுகின்றன. குறிஞ்சித் திணையில் இடம் பெறும் தலைவி பாத்திரம் இத்தகைய பெண்ணே, திணைப்புனத்திலும் இரவில் இருப்பிடத்திற்கும் புறத்தேயும் தனது காதலனைச் சந்தித்தது மகிழும் பெண்ணைச் சங்கப் பாடல்கள் சித்தரிக்கின்றன. தாய் போன்ற உறவினர் அறியாது காதலனைச் சந்திக்க வேண்டியிருந்த
அவ்வாறு செய்வதற்குரிய துணிவு சங்ககாலப் பெண் பாத்திரங்களுக்கு இருந்தது என்பதே இங்கு குறிப்பிடக் கூடியது. இந்த உறவனை களவு என சங்க இலக்கியங்கட்கு இலக்கணம் யாத்தோர் கூறுவர்.
மேலும் தாம் விரும்பிய ஆடவனுடன் స్టో ကြီဒီမျိုးခြု၏ငြိုရှီနီ リ சங்கக் கவிதைகள் காட்டும். உடன் போக்கு என இச்செயல் குறிக்கப் படும். சங்ககாலப் பெண்பாத்திரங்கள், பிற்காலத்தவை போல அரண் மனைக்குள்ளும் இல்லத்திற்குள்ளும் தமது நடமாட்டத்தைக் குறுக்கிக் கொள்ளவில்லை. திணைப்புலத்திலும், கடற்கரையிலும், காட்டிலும், பாலைநிலத்திலும் இப் பெண் பாத்திரங்கள் தாராளமாக நடமாடின. இந்த நடமாட்டச் சுதந்திரம் அன்றைய சமூக நிலைமையின் பிரதிபலிப்பு எனலாம்.
சங்க இலக்கியம் பெண்களை வெறும்னே காதற் கிழத்தியராகவும் விளையாட்டுப் பருவத்தினராகவும் சித்தரிக்கவில்லை. உழைப்போ ராகவும் உற்பத்தியில் பங்கெடுத்தோ ராகவும் காட்டின. திணைப்புனத்தில் பறவைகளின்று தானியத்தைக் காப்பாற்றும் பணி பெண்களுடையதாக ವ್ಹೀ5555 "வினைகள் இயற்றுவதில் கணவருக்குப் பெண்கள் துணையாகவிருந்தனர். அவர்
பரணில் ஏறிக் கிளிகளை ஒட்டிப் பயிரைப் பேணுவர்." சிறுபயிர்ச் செய்கையிலும், பாற்பொருட்களை உற்பத்தி செய்வதிலும் பேணுவதிலும் அவற்றைப் பண்டமாற்றாக ஏனைய
i விற்பனை சய்வதிலும் ஈடுபட்ட பெண்களும் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றனர். அத்துடன் கடினமான வழிகளைக் கடந்து வெவ்வேறு அரசர்களிடம் போய் அவர்களைப் புகழ்ந்து பரிசில் பெற்ற விறலிகளும் உள்ளனர்.
ಫಿನ್ಲಿಲ್ಲ தற்துணிவும் சுயாதீனமும்
காண்டோராகப் பெண்களை இலக்கி சித்தரித்த நிலை
தாடரவில்லை, மாறியது. தந்தை வழிச் சமூக விழுமியங்களால் வழிநடத்தப்பெறுகிற, ஆணுக்குப் பல வகையிலும் அடங்கிப் போகிற பெண் பாத்திரங்களே இலட்சியப் பெண்களாய் சித்தரிக்கும் முறைமையே முக்கியம் 盟 (பிற் காலத்தில்சங்க இலக்கியங்களின் பாடியோர் கூட அவை காட்டும் மற் கூறப்பட்ட அம்சங்களைக் கண்டும் காணாமல் விட்டனர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய தாகும்). பெண் பற்றி இத்தகைய கருத்து திருக்குறள் நாலடியார் போன்ற அறநூல்களில் மிகத் தெளிவாக வெளிப்பட்டுப் பின்னர் சிலப்பதிகாரம் போன் காவியங்களினுடாக நிலை
நிறுத்தப்பட்டது.
"தெய்வம் தொழா அள் கொழுநர்த் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" "பெண்ணிற் பெருந் தக்க யாவுள கற்பெனும் திண்மையுண்டாகப் பெறின்"
என்றும் அமையும் குறள்களும், வாழ்க்கை துணைநலம் என்ற
பெண்கள் ஆண்களுக்கு
பக்கம் 33
as iki september 1991

இலக்கியத்தில் பெண்கள்
அடங்கியவர்கள், அதுதான் அவர்களின் சிறப்பு என்ற கருத்தையே வலியுறுத்துகின்றன.
மணம் செய்த பின்னர் தன்னை விட்டு நீண்ட காலம் பிரிந்து வேறு பெண் ஒருத்தியுடன் வாழ்ந்து பொருளெல்லாம் இழந்து திரும்பிய கணவனிடம் அவனது நடத்தை பற்றி எதுவும் கூறாது 'சிலம்புள கொண்ம் என்று தயவாகக் கூறிய கண்ணகி சிலம்பு காட்டும் பத்தினியானாள். சிலப்பதிகாரத்தை ஆக்கியதற்கான காரணங்களுள் ஒன்றாக உரை சால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல் அமைகிறது. இத்தகைய கண்ணகி பாத்திரமே பின் வந்த இலக்கியங்களில் பெண்களுக்கான வகை மாதிரிப் பாத்திரமாக அமைந்துள்ளது.
கம்பராமாயணம் காட்டும் சீதை, கோசலை, மண்டோதரி போன்றோரும் இவ்வகையினரே.
இக்கால இலக்கியங்களால்பண்களுடைய குணங்களெனச் சிறப்பித்துக் கூறப்படும் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு என்ற நாற்குணங்கள் கொண்டவர்களாய், கொண்ட கணவனையே தெய்வ மெனக் கொண்டு பதிவிரதா தர்மம் தவறாமல் வாழ்ந்தவர்கள். குட்ட ரோகியான கணவனை அவன் விரும்பிய விபசாரியிடம், கூடையில் ಇಂಗ್ಲಿಫ್ಟಿ தலைமேல் சுமந்து சென் நளாயினி போன்ற பாத்திரங்கள் இ பதிவிரதா தர்மம் என்ற இலட்சியத்தின் வடிவங்களாக அமைந்தனர். பெண் சுயாதீன மற்றவள்; :Ñ ஓர் ஆணின் நிழலிற் தங்கியிருக்க வேண்டியவள் என்ற கருத்து சாஸ்திர ஆசிரியர்களால் மாத்திரமன்றி இலக்கிய ஆசிரியர்களாலும் வற்புறுத்தப்பட்டது.
器首懿 இலக்கியங்களான பருங் காவியங்களிலும் சிறு பிரபந்தங்களிலும் படைக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் தலைவனாகிய ஆணினது பெருமையை விள்க்கவும் துலக்கவுமே செயற்பட்டுள்ளனர். உலா, துாது, பரணி போன்ற இலக்கிய வடிவங்களில் இந்நிலையைத் தெளிவாகக் காணலாம். ஆணினுடைய அழகு, வீரம், புகழ் స్టేసి தங்களை இழந்து அவனை அடையத் துடிக்கும் பேதைகளாகப் பெண்கள் சித்தரிக்கப்பட்டனர். இந்த ஆணில் கொண்ட விருப்பத்தினால் பெண்கள் தங்கள் சுய நினைவை
செயற்படுவார்கள். நாணம், ப்யிர்ப்புப் போன்ற பெண்மைக்குரிய குணங்களைப் பற்றி இச் சந்தர்ப்பங்களில் எவரும் அலட்டிக் கொள்வதில்லை. தெருவினால் உலாவரும் தலைவனைக் கண்டவுடன் காதலுற்று மெலிந்து கைவளைகள் கழலவும், இடையிலிருந்து ஆடை தளரவும் ஏக்கமுறும் பெண்களை இப் பிரபந்தங்களில் காணலாம். இப் பாத்திரங்கள் தலைவனின் புகழைத் துலக்கி காட்டும் துணைப் பாத்திரங்களேயாகும். ஆண்களது பெண் பற்றிய கனவுருவப் Lị60).6016umi)ị06ủì6öI (male fantasy) இலக்கிய வெளிப்பாடுகளாக இவை அமைந்துள்ளன.
மேற்கூறியவற்றை நோக்கும் போது பண்டைய தமிழிலக்கியங்களை விட
டைக்கால இலக்கியங்களில் பண்களின் நிலை மிகவும் பின்னடைந்து போனதை உணரக் கூடியதாய் உள்ளது. ஆனால் இப் பின்னடைவான பாத்திரங்கள்ே பெண்களது இலட்சியத்துக்கு உரியனவாய் வற்புறுத்தப்பட்டன. இவ் வகையில் சமூகத்தின் கருத்து
பக்கம் 34
சக்தி september 1991

Page 19
இலக்கியத்தில் பெண்கள்
நிலையும் பெண் பற்றிய அதன் கருத்துக்களும் அமைந்திருந்தன.
மேற் கூறிய பெண் பாத்திரங்கள் செல்வச் செழிப்புள்ள சமூகத்தைச் சேர்ந்தனவாகவே அமைகின்றன என்பதும் குறிப்பிடக் கூடியதாகும். அரசகுலப் பெண்டிர், செல்வந்த மகளிர் போன்றவரே முக்கியமான இலக்கியப் பாத்திரங்கள். மன்னரும் பணிகின்ற வணிகனான மாசாத்துவனுடைய மகள் கண்ணகியுடன் ஆரம்பித்த இந்த நிலைமை நீண்ட காலத்திற்கு தொடர்ந்தது.
தே சமயம் வேறு சில லக்கியவடிவங்களில் குறிப்பாக ப்ள்ளு, குறவஞ்சி போன்றவற்றில் ஓரளவு சுயாதீன்முள்ள தாம் கருதுவதைக் கூறுகின்ற பெண்களைக் காணலாம். பள்ளு இலக்கியங்களில் இடம்பெறும் ப்ள்ளியர், குறவஞ்சியில் காணும் குறத்தி ஆகியோர் இதற்கு எடுத்துக்காட்டுகளாவர். ஆனால் இவர்கள் இவ் இலக்கிய வடிவங்களின் முதன்மையான பாத்திரங்களல்லர். துணைப் பாத்திரங்களேயாவர். அத்துடன் இப் பாத்திரங்கள் சமூகக் கருத்து நிலையால் போற்றவும் படவில்லை. எனவே இப் பாத்திரங்களைப் பற்றி எவரும் எடுத்துக் கூற முன்வரவில்லை. பள்ளியர், குறித்தீ ஆகியோரது சுயாதீனம், தற்துணிவு போன்ற
ணங்கள் லக்கிய ஆசிரியர்களால் த்தரிக்கப்ப்ட்டன. பள்ளு இலக்கியங்களில் இடம் பெறும் உழவனான பள்ளன் 蠶 இரு மனைவியரான முத்தபள்ளி, இளையபள்ளி ஆகியோரிடையே அகப்பட்டுத் திண்டாடுபவனாகவும் அவனை சிரமப் படுத்துபவர்களாக மனைவியரையும் இந்த
ளைய பள்ளி வசிய மருந்து
காடுத்துப் பள்ளனைத் தன்வசமாக்கினாள் எனப் பின்வரும் செய்யுள் கூறும்:
மெய்யில் நாவிச் செவியினில் மாசுடன் வேங்கைப் பல்லும் தேவாங்கிற் பித்தும் பையராவின் தலைதனின் மூளையும் பன்றி முள்ளும் உருளியும் கூட்டிக் கையின்ாலே அர்ைத்து உண்டை பண்ணி வெங் கள்ளுள் கள்ளுடன் பள்ளணுக்கிட்டாள் ਨੇ ခြုံစိန္တီးမှ பூாையென்னவும் கற்றாள் கானாண்டே.
မ္ဗိန္ဓီနှီ சித்தரிக்கின்றன.
(கதிரைமலைப் பள்ளு)
இதே போல வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று குறி சொல்லி சன்மானம் பெற்றுவரும் குறத்தியை நோக்கி அவளது ஒழுக்கத்தை சந்தேகித்து கணவன் கூறும் வார்த்தைகளும் மனங் கொள்ளத் தக்கன. இது Qಟ್ದ பற்றிய
S 6 T. SSಸೆ? ਨੋ பெற்ற கண்ணோட்டமாகும்.
ஊருக்கு மேக்கே உயர்ந்த அரசிலே
சாரைப்பாம்பேது பெண்ணே சிங்கி (smt soro)
虚而 பெற்ற சோழன்
மாரத்தியார் தந்த சம்பொன் அரைஞாணடா சிங்கா! (செம்பொன்)
மார்பிற்கு மேலே புடைத்த சிலந்தியில் 盟 (கொப்பு) பாருக்குள் ஏற்றமாம் காயலார் தந்த பார்முந் தாரமடா ásugm! (Lm J)
எட்டுப் பறவை ம் காம கிலே பத்தெட்டுப் :* Aးနှီ (பத்தெ) 器世繁 நாட்டாருங் காயங் குளத்தாரும்
ட்ட சவ்டியடா சிங்கா (இட்ட்)
(திருக்குற்றாலக் குறவஞ்சி)
பக்கம் 35
s is september 1991

இலக்கியத்தில் பெண்கள்
ரட்டை ಶೈಕ್ಗಿ தொனிக்கும்
ரசமான கேள்விகளை குறத்தியை நோக்கி குறவன் கேட்பதை மேற்கூறிய பாடற்பகுதி காட்டுகிறது.
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலைமை மாற்றமடைந்தது. ஆசியாவில் தோற்றம் பெறத் தொடங்கிய தேசியவாதம் அதையொட்டி வளர்ந்த சமூக சீர் திருத்தக் கண்ணோட்டம், ஐரோப்பிய நாடுகளின் கருத்துப் பரப்பல் போன்ற இன்னோரன்ன காரணங்களால் ஆசியா முழுவதிலுமே பெண்களது முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் பரவலாக தோன்றின. இவற்றினை இலக்கியங்களும் பிரதிப்லித்தன. தமிழிலக்கியமும் இப் பொதுப் போக்கிற்கு உட்பட்டது. நாவல், சிறுகதை, கவிதை முதலிய புதிய ஆக்க இலக்கியத் துறைகளில் ஈடுபட்ட இலக்கிய கர்த்தாக்கள் பலரும் பல்வேறு அளவிலும் வகையிலும் தமது சமகாலப் பெண்களின் நிலைமை குறித்துத்
தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
ப்பாக அக்காலப் பெண்களின் ன் தங்கிய நிலைமை, அவர்களின் ன்றேற்றத்திற்கான வழிகள் என க் கருத்துக்களைப் பொதுவாக ಟ್ವಿ: கூறலாம். ச.வேதநாயகம்பிள்ளை, அ. மாதவையா, தி.சு. சரவணமுத்துப் பிள்ளை போன்றோர் 19ம்
ாற்றாண்டின் பிற்பகுதியிலேயே ရွှီးနှီးစုနှီ கருத்துக்களைக் கூறத் தாடங்கியிருந்தனர். பெண்கள் கல்வி கற்பதே அவர்களின்
ன்னேற்றத்திற்கான வழியென ရှိုမျို### ஒரே குரலிற் கூறினர். எனினும் கணவனுக்குத்
ணையானவர்கள், அவனுக்கு மலும் மேன்மையைச் சேர்ப்பவர்கள்
பெண்கள் என்ற கருத்தே நிலைத்திருந்தது. "பெண்களுடைய கல்வியால் புருஷர்களுடைய கல்வியும் அதிகரிக்குமென்பது பிரகாசமா யிருக்கிறது. எப்படியென்றால் பெண்கள் தங்களைக் கல்வியால் வெல்லாமல் இருக்கும் பொருட்டும் புருஷர்களுக்குக் கல்வியில் அதிக கவனமும் முயற்சியும் உண்டாகும் என்பதற்கும் எள்ளளவும் ஐயமில்லை. (வேதநாயகம் பிள்ளை- பெண்கல்வி)
".கற்றுத் தேர்ந்த தன் புருஷனுடைய நேசத்தையும் Ꮠ பாசத்தையும் தன் அழகு அழிந்து போன காலத்திலும் ஒரு நாளுங் கைவிடாது கொள்ள ம்பும் பெண், அவனுக்குப் பிரியமாயுள்ள கல்வியில் தானும் தேர்ச்சி அடைய வேண்டும்" (அ. மாதவையா- பத்மாவதி சரிதம்.)
"கல்வி நலம் பெற்றனரேற் காரிகையர் காதலர்க்குச் சொல்லரு நற்றுணையன்றோ தொல்லுலகு ਸ਼ (சரவணமுத்துப்பிள்னை- தந்தைவிடு துாது)
மேற்கூறிய கருத்துக்கள் இக் காலத்தில் பெண்கல்வி வற்புறுத்தப் பட்டாலும் கூடப் பெண்கள் பற்றிய அடிப்படை நோக்குநிலையில் மாற்ற மேற்படாததைக் காட்டுவனவாகும்.
20ம் நுாற்றாண்டின் முற்பகுதியில் சுப்பிரமணிய பாரதியினுடைய கருத்துக்கள் இவ் அடிப் படையிலிருந்து மாறு பட்டவையாக அமைந்தன.
'நானும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்" என்ற தொடர் இடம் பெறும் புதுமைப்பெண் என்ற
பக்கம் 36
sigs september 1991

Page 20
இலக்கியத்தில் பெண்கள்
கவிதையும், பெண்கள் விடுதலைக்கான பத்து விதிகள் அடங்கிய கட்டுரையும் பெண்கள் பற்றிய பாரதியின் முற்போக்கான கருததுககளுககுச சானறாகும. நீே 9 (5 விடயத்தை இங்கு மீண்டும் அழுத்திக் கூற விரும்புகிறேன். அதாவது சங்க
லக்கியங்களுக்குப் பிற்பட்ட கால
ந்ேதப்ேபட் பண்- சுயாதீனமற்ற, எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஆண் வழித் தீர்மானங்களால் நடத்தப்ப டுகின்றபெண் - இலட்சியமயப் படுத்தப் பட்டமையாகும். இத்தகைய பெண் பாத்திரங்களே சமூகப் போற்றுதலுக்கு உரித்தாயின. இவை ፳፮£ያÆ பாத்திரங்களாய் சமூகத்தில் பெண்களது கருத்து நிலையையும் வழி நடத்தின இவ்வித்தில் ஒரு பிரச்சனை தான்றுகிறது. மேற்கூறிய, இலட்சியமயப் படுத்தப்பட்ட பெண் பாத்திரங்கள் சமூக யதார்த்தத்ததை எவ்வளவு துாரம் பிரதிபலித்தன? இச் சித்தரிப்புக்கள் சமூக யதார்த்தத் துடன் எந்தளவுக்கு ஒத்துப்போனது?
துவரை மேலே பார்த்த லக்கியங்கள் ஏட்டுவழி வந்த சந்நெறி இலக்கியங்களாகும். ိို၊ கருத்துநிலையின் இலக்கிய
வளிப்பாடுகளாகும். அதாவது அதிகாரமுடைய செல்வாக்குப் பெற்ற வர்க்கம்/இனம்! பால் உகந்தது, சிறந்தது எனக் க ம் கருத்துத் 鬍 UL ಲೈಕ್ಟಿಶಿ பாடுகளாகும். இவற்றின் ஏனைய வர்க்கம்! ಸಿ பால் ஆகியவற்றின் நடைமுறை யதார்த்தம் இடம் பெறாது. இதைக் காண்பதற்கு நாட்டார் இலக்கியத்தையும் நாம் நாட வேண்டியுள்ளது.
நாட்டார் இலக்கியமும் பெண்களும்
நாட்டார் பாடல்களின் ஆதார சக்தி மக்களின் அன்றாட நடைமுறை ဖြုံး မြို့နှီ மக்கள் வாழ்க்கையில் காணப்படும் பல்வேறு அம்சங்களையும் அறிந்து கொள்ள உதவும் ஆதாரங்கள்ாகவும் இவை அமைகின்றன.
ப்பாக தமிழ்ச் சமூகத்தில்
:ಆಳ್ದ பற்றிய சமூகக் கண்ணோட்டம் என்பவற்றை அறிய இவை சிறந்த சான்றுகளாகும். பெண்ணின் சமூக ஸ்தானம் நாட்டார் இலக்கியங்கள் மூலம் நன்கு வெளிப்படுகிறது. மேலும் நாட்டார் பாடல்களிற் கணிசமானவை பெண்களின் வாய்மொழியாக
மைந்தவை. அவர்களது பல்வே
蠶點 வெளியானவை. இந்திய, ವ್ಹಿಜ್ಡಾ தமிழ்ச் சமூகங்களில் பெண், சுதந்திரமான, தனிப்பட்ட ஒரு நபர் அல்ல. அவள் தனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் ஒரு ஆண் மகனைச் சார்ந்து நிற்க வேண்டியவள்.
திருமணம் ஆகாத, விதவையான
அல்லது ஆண்குழந்தை பெறாத பெண் சமூகத்தின் நன்மதிப்பைப் பெறுவதில்லை. శిక్ట్రి வர்க்க வேறுபாட்டையும் மீறி பெண்ணின் பொதுமையான, இரண்டாந்தர நிலையைக் காட்டுவதாகும். இலும் பார்க்க
தன்னிந்திய சமுதாயத்தில் பெண்ணின் நிலைமிகவும் பரிதாபத்திற்குரியது, ஆணின்றிப் பெண்ணிற்கு சொத்துரிமையில்லை கணவன் இறந்தால் பெண் oತ್ಲಿಲ್ಲ್ವ? அபலையாகிறாள். ஆண்குழந்தை பெறாவிடின் அவளது சொத்துக்கள் தொடர வழியில்லை.
பக்கம் 37
skf september 1991

இலக்கியத்தில் பெண்கள்
தனாலேயே விதவையாக 盟驚 மலடியாக இருப்பதிலும் தமிழ்ப் பெண் பெருந்துன்பத்தை அநுபவிக்கிறாள். இலங்கையிலும் விதவைப் பெண்ணுக்கு சமூக மதிப்பு இல்லை. "கைம்பெண்டாட்டி" என்று அவள் புறக்கணிக்கப்படுகிறாள். இதனாலேயே கணவன் இறக்க
தல் மஞ்சள் குங்குமத்துடன் தாம் ရှို့နှီ வண்டுமென
ரும்புகின்றனர் தமிழ்ப் பெண்கள்.
மச்சு மச்சா நெல் விளையும் மகுடஞ் சம்பா போரேறும் மச்சாண்டார் கையாலே மாசப்படி வாங்கித் திங்க மாபாவி ஆனேனப்பா
குச்சு குச்சா நெல்விளையும்
器 சம்பா போரேறும் காழுந்தனார் 6oest V863
கூலிப் படி வாங்கித் திங்க கொடும் பாவி ஆனேனப்பா
தமிழ் நாட்டுச் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இப்பாடல்,
666 gig T6) LDU நிர்வாகம் ಡ್ಗಿಳ್ಗಿ மைத்துனர்கள் கைக்கு மாற, அவர்களில் தங்கி வாழ வேண்டியுள்ளது எனப் பெண் புலம்புவதைக் காட்டுகிறது.
ந்தையற்ற பெண்ணின், வும்
ಟ್ವಿಟ್ಜಞ್ಞ೨5 கணவன் இறந்துவிட்டால் அவளது நிலை சொல்லும் தரமன்று. ஆன குழநதை இருநதால் அக
ழந்தை மூலம் சொத்துரிமை
தாடரும். கணவனின் சகோதரர் தயவை எதிர்பார்த்து நிற்கும் அவலம்,
ல்லை. ஆனால் ஆண் குழந்தை ဒွိ ဒွီနီရှီ லா கனவனுடைய, ವ್ಹಿಶ್ಚಿ அவளது ஆண் சகோதரர்கள் விட்டில் அவர்களது பணிப்பெண் போல தனது மீதி நாட்களைக் கடத்த நேரிடுகிறது.
பொருளாதார ாதையான அவள்
الاك
வெளிப்படுகிறது. கணவனை இழந்த பெண்ணுடைய சோகத்தின் வெளிப்பாடாக மாத்திரமன்றி ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணுடைய அவலநிலையின் சமூகப் பதிவேடாகவும் விளங்குகிறது இந்தப் பாடல்.
மஞ்சனத் தொந்தியில் ம்ைந்தன் பிறந்தாக்க மைந்தனுக்குப்பங்குண்டும் மதுரைக் கோட்டுலேயும் நியாயமுண்டும் மஞ்சனத் தொந்தியில ம்ைந்தன் பிறக்கலியே மைந்தனுக்குப்பங்குமில்ல மதுரைக் கோட்டுலயும் ஞாயமில்ல
வாழ்க்கைத் துணையை இழந்தால் ஆண்களைவிடப் பெண்களே கலங்கி அழுவதற்கும் அவர்களது வாய்மொழியாகவே ஒப்பாரிகள் உருப்பெறுவதற்கும் உரித்தான சமூகக் காரணம் இப்போது இலகுவாக விளங்குகிறதல்லவா?
ಕ್ಲಿಲ್ವಳ್ತಿ மணம் பற்றி நமது சமூகம் ப்ருமைப்படினும், நடைமுறையில் ஆண்கள் தமது மனைவியரைவிட வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதைக் காணலாம். உண்மையில் ஒரு புருஷ மணமே நிலவுகிறது. ஒருதார மணம் அன்று, தமிழ்நாட்டில் 皺 சர்வ சாதாரணம். ஆசாரப்படி திருமணம் செய்வது ஒரு பெண்ணைத்தான். ஆனால் வேறு பெண்களை நாடுவதும், அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளை பராமரிப்பதும் வழக்கம். சொத்து வசதியுள்ள, உயர்வகுப்புக் குடும்பங்களில் இது சர்வசாதாரணம். ஆணுக்குரிய சலுகையாக இது கருதப்படுகிறது. ஆனால்
டைய இச சலுகை முதல ಸ್ಥಿಣ್ಣ:ಟ್ಟಿ: ಆ. தலையிடுவதாகும். தனக்கு
பக்கம் 38
சக்தி september 1991

Page 21
இலக்கியத்தில் பெண்கள்
ழா சேரவேண்டிய
சாத்தும் சுகபோகமும்
ಲೈಕ್ಗಿಲ್ಡ್ರ பங்கு பாகிறதே என்ற ஆத்திரம் சக் களத்திச் சண்ட்ையின் சமூக அடிப்படையாகும்.
போறாக வன்னியனார் பொத்துவிலப் பாப்பமெண்டு என்ன மருந்துகளைப் போட்டு மயக்குறாளோ தேவடியாள்.
நிலப்பிரபுத்துவ, செல்வந்த
டும்பங்களில் பெண் வீட்டுக்கு
பொருள் உற்பத்தியில் ஈடுபடுவது மிகக் குறைவு. நிலப்பிரபுக்களின் சொத்துரிமை தொடர்வதற்கான வாரிசுக்களை உருவாக்கும் பணியிலேயே அவள் ஈடுபடுகிறாள். ஆனால் ஏழை விவசாயக் குடும்பங்களில் பெண்ணின் நிலை வேறு. அங்கு பெண், பொருள் உற்பத்தியிலும், தொழிற் ##မ္ဘိန္ உருவாக்குவதற்கு ஏதுவான இனவிருத்தியான மறு உற்பத்தியிலும் ஏக காலத்தில் பங்கு கொள்கிறாள். ಖ್ವ.: சுரண்டலுக்கு அவள் ஆளான போதும் சிறிய சுதந்திரம்ாவது ನಿಲ್ಟ#ಣ್ಣ 9 -6īा@. விவசாயம் சம்பந்தமான சில குறிப்பிட்ட தொழில்கள் பெண் களுக்கே உரியவை. நாற்று நடுதல், களைபிடுங்கல் போன்றவை அவை. அறுவடையின் பின் நெல்லைக்
ற்றி அரிசியாக்கலும் பெண்ணின் வலையாகும். மேட்டு நிலப் பயிர்களில் தினை ஒன்று. தினை விளைந்த பின் அதற்குக் காவல் தேவை. ಟ್ವಿಞ್ಞ! பண்களே செய்வர். கொங்கு மாவட்டப் பாடல்
ஒன்று இதனைத் தெரிவிக்கிறது.
ஓடி ஒடிக் கொய்தாளா ஒன்பது மடி தெனங்கருதெ(கதிர்) ப்ாடிப் பாடிக் கொய்தாளா
தெனங்கருதெ வட்டொ வட்டொப் பாறையிலே
கொட்டுனாளாந் தெனங்கருதெ.
ஆணைத் துணைக்கொண்டு அவனில் தங்கி வாழும் இரண்டாந்தர நிலை எமது பெண்களுக்குரியது. எனினும் இந்நிலைக்கு சிலர் குரல் கொடுத்தும் உள்ளனர். பொருந்தாத மணத்தை எதிர்த்தும், கொடுமை செய்யும் கணவனுக்கு எதிராகவும் இந்த எதிர்ப்புக் குரல்கள் உயர்ந்துள்ளன. தமது பண வலிமையால் உடல் வலிமையால் ஆண்கள் தமக்கு மிகவும்
ளையவரான பெண்களைத் ருமணம் செய்வதுண்டு. இத்தகைய திருமணங்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலம் இ' பெறுபவை. பெண்கள் ஏற்றுக் கொண்டு அடங்கிப் போவதுதான் பெரும்பான்மையாக நிகழ்ந்தாலும் தனது மன வேக்காட்டையும் வெறுப்பையும் நாட்டார் பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
நாணலுத்தட்டைபோல நாைச்ச
ழவனுக்கோ கோவிப்பழம் போல குமரி வந்து
வாய்ச்சனல்ல.
எவ்வளவுதான் பொருளாசை காட்டினாலும் மனம் விரும்பாத
மணத்தை மறுத்துப் பேசும்
தைரியத்தை சில பாடல்களிற் சந்திக்கலாம். " தங்கத் தயிலாவைத் தாானெண்டு சொன்னாலம் தாாம் இழந்தனுக்கு நான் தாரமாப்போறதில்ல" "தங்கத்தால் வேட்டிகட்டி சருகையால் சால்வை போட்டு :ಸಿ: அவரைச் GgITLD 6fub சல்லுதில்ல"
தமிழ் நாட்டில் சில சாதியினரிடையே பெண்களுக்கு விவாகரத்துச் செய்யும் உரிமையும் மறுமணம் செய்யும் உரிமையும் உண்டு. இதனால் கணவனுடன் பிரச்சனை
பக்கம் 39
gigs september 1991

இலக்கியத்தில் பெண்கள்
வாம்போ தனைச் சகித்துக்
தீர 醬 நிர்ப்பந்தமில்லை. மிக இலகுவாகப் பெண்ணே மணமுறிவு செய்து கொள்ளலாம்.
த்தின அரிசி ஒரலிலே சீோேத்திலே ஆக்கின சேர்த்துக்கு உண்ணாமை ப்ேசின இந்தாடா மாமா உன் தாலி
கட்டிய தாலியை அறுத்து தனது சுதந்திரத்தை நிலைநாட்டும் பெண்ணின் குரல் இங்கே ஒலிக்கிறது. நாட்டார் இலக்கியங்களையும், செந்நெறி இலக்கியங்களையும் ப்பிடும் ப்ோ வைகாட்டும்
ய வேறுபாடு இருப்பு:ஐக் காணலாம். மணமுறிவு
சய்யும் பெண்ணையோ, பொருந்தாத திருமணத்தை எதிர்க்கும் பெண்ணையோ செந்நெறி இலக்கியங்களிற் காணுதல் முடியாது. ஆனால் நாட்டார் ਨੂੰ ழ் சமூகத்தின் உயிரும் உணர்வும் கொண்ட பெண்ணைக் காட்டுபவையாகும்.
எவ்வாறாயினும் தந்தை வழிச் சமூக விழுமியங்களால் வழி நடத்தப்படும் சமூகத்தில் உள்ள பெண்ணே தமிழ்
லக்கியம் காட்டும் பெண் ஆவாள். சந்நெறி இலக்கியங்கள் இப் பெண்ணை இலட்சியமயப்ப்டுத்த அவளது மன வெப்புசாரத்தையும், தாழ்ந்த நிலையையும் நாட்டார் ဒွိၿမိဳ႕မွ်ပ္ காட்டுகிறது. இவ்
வறுபாடு அவதானிக்கத் தக்கது. தமிழ் இலக்கியத் தொகுதியில் பெரும்பாலானவை ஆண்களால் படைக்கப் பட்டவையாகும். இதனால் பெண்களைப் பற்றிய சித்தரிப்புக்களும் கருத்துக்களும்
அமைகின்றன. பெண் எழுத்தாளர் எவ்வாறு எழுதினார்? ஆண்- பெண் எழுத்தாளரிடையே வேறுபாடுள்ளதா? என்பது அடுத்த வினாவாகும்.
பெண் எழுத்தாளர்
பண்டைக்காலத்திலிருந்து சிறுபான்மையினராகவேனும் பெண் இலக்கிய கர்த்தாக்கள் காணப்படுகின்றனர். சங்க காலத்தில் 26 பெண்பாற் புலவர்கள் §ಲ್ವತ್ಥ : கூறுவர். இவர்களுள்
ரபலம் பெற்றவர் ਨੰ ஆவார். 56 சங்க கவிதைகள் இவரது பெயரில் உள்ளன. குறுந்தொகை, நற்றிணை, அகநானுாறு, புறநானுாறு ஆகிய தொகை 器 இவை இடம்
பறுகின்றன். இப்பாடல்கள் அரசரைப் புகழும் பாடல்களாகவும், காதற் பாடல்களாகவும் அமைந்துள்ளன. காரைக்காலம்மையார் கி.பி 8ம்
ாற்றாண்டைச் சேர்ந்தவர். பக்தி லக்கியத்தின் ஆரம்ப கர்த்தா. வரது எழுத்துக்களில் இறைவன் தான பக்தியுணர்ச்சியும், அறிவு ரீதியான சமய வாதமும் கலந்துள்ளன.
ஆண்டாள் (ஏழாம் நுாற்றாண்டு)
ன்னோர் தமிழ் நாட்டுப் பக்தி
லக்கிய கர்த்தாவாவார். வைணவ பாசுரங்களை எழுதியுள்ளார். கண்ணன் மேல் காதல் கொண்டு எழுதிய பாசுரங்கள் ရှို့ဝှိ'; தமிழ் இலக்கியப் பரப்பிலேயே பெண் காதல் ೭ಳ್ವನ್ಹಿ।
鲇 றலுடன டீபன என
မြို့နှီရိုရှီရွှီးနှီ”ိုချီမျိုရှီးဂျိန္တီး பாடல்கள் இவருடையவை. (காதல் உணர்ச்சியை வெளிப்படையாகப்
C புலப்படுத்த பெண் கவிஞர்கள் ஆணகளுடையதாகவே தயங்குவதுண்டு). இஃைகாலத்தில்
பக்கம் 40 gigs september 1991

Page 22
இலக்கியத்தில் பெண்கள்
ளவையார் என்ற பெயரில் சில
தனிப்பாடல்களும் எமக்குக் கிடைக்கின்றன.
ஆண்டாளுடைய காதற்பாடல்களைத் தவிர்த்து நோக்கினால் ஆண் எழுத்தாளருக்கும் பெண்
எழுத்தாளருக்கும் இடையே பெரும்
வேறுபாடுக்ளோ, விசேட அம்சங்களோ இருப்பதைக்
காணமுடியாது. இடைக்கால
ளவையாரும் ஆத்திகுடி கொன்றை வந்தன் போன்ற அறநூால்களில்
பெண்ணுடைய தாழ்த்தப்பட்ட
நிலையையே சிறப்பித்து கூறியுள்ளார்.
(தொடரும். அடுத்த இதழில் தற்காலத் தமிழ் பெண் எழுத்தாளர்கள்)
பக்கம் 41
gigs september 1991
 

விமர்சனம் - அறிமுகம்
சிதறிய கனவுகளின் குவியலாகக் கிடக்கின்ற மக்களுக்கு இவர் ஆற்ற வேண்டிய பணி மேற்கு நாட்டு வாழ்வுடன் முற்றுப் பெற்றுவிடவில்லை. கவிஞரின் வாழ்வனுபவங்கள் ஈழத்து இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பயன்பட வேண்டியவை. சிருஸ்டிக்கலை கவிஞருக்குக் கைவந்தது. வேண்டியதெல்லாம் கலைத்துவப் பொன் முட்டைகளை அடைகாத்துப் பொரிக்க வைக்கிற பொறுமை மட்டும் தான்.
கவிஞர் கி.பி அரவிந்தனின் பதிப்பகத்தினரால் 1991 மார்ச் அண்மைக்காலத்து கவிதைகள் 16 மாதத்தில் வெளிவந்துள்ளது. இக் இனி ஒரு வைகறை என்ற பெயரில் கவிதைத் தொகுப்பில் இடம்
தமிழகத்து பொன்னி பெற்றுள்ள 16 கவிதைகளில் நான்
பக்கம் 42 säsß september 1991

Page 23
விமர்சனம் - அறிமுகம்
எதிர்பார்த்த சில கவிதைகள் இடம் பெறவில்லை. முக்கியமாக தமிழ் நாட்டுக்கு பிரியாவிடை கூறி 1987 களில் இவர் எழுதிய வசன கவிதை. බ්‍රිඳී ஒரு அறிக்கை வடிவத்தில் வளிவந்தது. நமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் இக் கவிதை முக்கியமான ஒரு சாசனம் என்பது எனது கருத்து. இந்த வகையில் இக் கவிதை 臀 முழுமையடையாத
ன்றாகவே தென்படுகிறது. கவிதைத் தொகுப்பு ஈழ டுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் விடிவெள்ளியாய் மறைந்து போன சிவகுமாரனுக்கு சமர்ப்பிக்கப் பட்டுள்ளது.
தோட்டத்தில் 面 வீழ்ந்து கிடந்தாய். சம்மண் பாத்திக் நீர் பாய்ந்து கொண்டிருந்தது. ပ္ပိန္နီး'မျိုးါ့႕ 6T GU GJYSULL f ဖွံ့ဖြိုးနှီမှီ၊ sis ஆறத்திருந்து உன்னை மொய்த்திருந்தன. துப்பாக்கிகளின் முற்றுகை யுடைத்து s s
உன்னைத் தொடுகிறான்."
என்று சிவகுமாரனின் இறுதி வேளைகள் நினைவு கூர்ப் படுகிறது. "முதல் வித்து நீ
முன்னறிவித்தவன் நீ. சாத்வீக்ப் பாதையில்
சந்தி பிரித்தாய்.
காலவெளியில்
சுவடுகள் பதித்தாய்.
காலக் கரையிலும்
உந்தன் சுவடுகள். இன்று மேற்கு நாடு ஒன்றிற்கு LD 68 LD வநது சேர்ந்திருக்கும் இவரது மனச் சிக்கலை இறுதிக் கவிதை தொட்டுக் காட்டுகிறது.
"பனிப்புகாரில் பகலுறையும் "
"இதுவும் சிறைதான்" என்று எண்ண வைக்கிற வாழ்வு. காணும் முகங்களில் நட்பு சுடர நம்மவர் முகங்களில் பூநாகம் நெளிகிற ஐரோப்பிய தமிழ் வாழ்வின் கசப்பான யதார்த்தம் கவிஞருக்கு உறைத்திருக்கிறது.
பள்ளிக் கூடங்கள்
தேவர்களின் ஆலயம்
இங்கெல்லாம் சிதறிய கனவுகளின் குவியலாகக் கிடக்கின்ா மக்களக் sufir QL ri
ಸ್ಪ್ರೆಡ್ದಿತಿಣಣ வாழவுடன GSS:. கவிஞரின் வாழ்வனுபவங்கள் ஈழத்து இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பயன்பட வேண்டியவை. சிருஸ்டிக் கலை கவிஞருக்குக் கைவந்தது. வேண்டியதெல்லாம் கலைத்துவப் பொன் முட்டைகளை அடைகாத்துப் பொரிக்க வைக்கிற பொறுமை மட்டும் தான்.
-வ.ஐ.ச.ஜெயபாலன்
இனி வைகறை స్ట్సో தொகுதி
கி.பி அரவிந்தன்
வெளியீடு: பொன்னி 25 அருணாசலபுரம் பிரதானசாலை
960dL-ULuTQID), சென்னை 20.
பக்கம் 43
si september 1991

சிவரமணி
எமது விடுதலை
தேசங்கள் பலதிலும் விடுதலை வநதது இன்று சுதந்திரம் கிடைத்த்து எனனும
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
னனும ச்சைப் பாத்திரங்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். நாமும் பெறுவோமா தோழர்களே பிச்சைப் பாத்திரத்தோடு நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம் எனினும் வேண்டவே வேண்டாம் எங்களில் சிலரது விடுதலை மட்டும்; விலங்கொடு கூடிய விடுதலை மட்டும் வேண்டவே வேண்டாம்!
தோழர்களே விலங்குகளுக்கெல்லாம் விலங்கொன்றை செய்தபின் நாங்கள் பெறுவோம் விடுதலை ஒன்றை.
ásaTLD Gorff (நன்றி சொல்லாத சேதிகள்.)
கவிதைகளைக் காத்திருக்க வைத்துவிட்டு காணாமல் போய்விட்ட சிவரமணி
19 மே 1991 அன்று
பெண்ணிலைவாதியும் கவிஞருமான சிவரமணி- யாழ் பல்கலைக்கழக §ಲ್ಗಳ್ಗಿ மாணவி- தற்கொலை
சய்து கொண்டார். தனது இறப்புக்குப் பின்தான் சிவரமணி எனக்கு அறிமுகமானார். முகம் தெரியாத அவரது உணர்வுகளை அவர் விட்டுச் சென்ற சில கவிதைகளின் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தற்கொலைக்கான சமுகக் காரணம் மறைக்கப்பட்டு, அவை தனிநபர் பிரச்சனையாய் காட்டப்படும் இந்த சமுதாய அமைப்புக்கள் தற்கிொலை நிகழ்வதற்கான அடிப்படைக் காரணத்தை சமூகக் கண்ணோட்டத்துடன் விளங்கிக் கொள்வதன் மூலம் மாத்திரமே அவற்றின் பின்னணியிலுள்ள சமூகக் கொடுமைகளையும் சமூகக் காரணங்களையும் புரிந்து கொள்ள முடிவதோடு அந்நிலைக்குள்ளாகும் நபர்களையும் புரிந்து கொள்ள (UPlglHUD.
இறப்புகள் சகஜமாகிப் போன யாழ்ப்பாண ஆழலில் இவர மரணமும் அற்பமானதாகவே இருக்கும். போலியே நிஜமெனக் காட்டும் சீரழிந்த சமூகத்தின் அடக்குமுறைத் தளைகளைத் தகர்த்துக் கொண்டு சுதந்திரமாய் வாழத் துடித்த பெண்ணிலைவாதி; தனக்குள் பொதிந்திருக்கும் மனித நேயமிக்க உணர்வுகளை, சமூகம் பற்றிய தனது கருத்துக்களை
ட்பமான கவிதைகளில் வளிப்படுத்திய ஆளுமைமிக்க பெண்கவி, தனது கவிதைகளையும் தீயிலிட்டு எரித்து விட்டே இறந்திருக்கிறார். தான் மாத்திரமல்ல. தான் வாழ்ந்தற்கான அடையாளங்கள் கூட இந்த
பக்கம் 44
gig september 1991

Page 24
சிவரமணி
சமூகத்தில் எஞ்சியிருக்க கூடாது எனும் வைராக்கியத்தில் அவர் தனது வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார்.
சிவரமணியின் மரணம் தனிநபர் பிரச்சனை என்பதைவிட சுதந்திரத்திற்கும் d அடிமைதனத்திற்கும் இடையில் சமூகத்தில் நடைபெறும் போராட்டத்தின் வெளிப்பாடு என்றுதான் அர்த்தப்படுகிறது. Pಶಿ சிந்தனையுள்ள பெண்களால் உழுத்துப் போன இந்த சமூகத்தை SS கணம் தன்னும் சகித்துக்
காள்ள முடியாது. அதேநேரம் இத்தகைய பெண்களையேதன்னுடன் ஒத்துப் போகாததால் சமூகம் குறிவைத்துத் தாக்குகிறது. சமூகத்தின் தாக்குதல்களைத் துச்சமெனக் கொண்டு தமது சுதந்திர சிந்தனையை உயர்த்திப் பிடிப்பதே ਕ பெண்ணிலைவாதியினதும் கடமை. இங்கு சிவரமணிக்கும் சமூகத்திற்கும் நடந்த போராட்டத்தில் அவர் தோற்கவில்லை. தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்னையே மாய்த்துக் கொள்வது சிறந்ததெனக் கண்டிருக்கிறார். சுதந்திர உணர்வும் அறிவும் ஆளுமையும் மிக்க ஒரு
பண தனது எணணப போராட்டங்களுக்கு மரணத்தில் தீர்வு தேடியிருக்கிறார் என்றால் அவரை ந்நிலைக்கு கொண்டு சென்றது ந்த சமூகம்தான். உண்மையில் 6) JD தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரை இந்த சமூகம் சாகடித்து விட்டது. தனது உணர்வுகளுக்கு வடிகால் தேடும் ஒரு சாதகமான அரசியல் சுழ்நிலையைக் கூட இந்த சமூகம் ஏற்படுத்தியிருக்கவில்லையாதலால்
அவரது உணர்வுகள் மரணத்தில் குவிவது அவரது நிலையில் தவிர்க்க முடியாததாகிறது.
ஒவ்வொரு மனிதனின் தற்கொலையும் தனிநபர் பிரச்சனையாகவே சித்தரிக்கப்படுகிறது. ஆனால் வற்றின் பின் s PLD sú
u கவி மாயாகோவ்ஸ்கியின் தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் எனக் கூறப்படுகிறது. அது ஒரு காரணம் ஆனாலும் அன்றைய அரசியல் குழல், சமூகத் தொடர்பும் அரசியல் உறவும் கொண்ட அவரது மன உணர்வுகளை படிப்படியாக தற்கொலைக்குத் தயார்படுத்தி கொள்ளும் நிலைமையை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. துவே சிவரமணிக்கும் நடந்தது. ாழிந்த சமூகம்; குரூரமான அரசியல் குழல், இவற்றின் மத்தியில் சுதந்திரமான ஒரு பெண் தனது இருத்தலுக்காக பேராடுவது..? சமூகத்திற்கும் தனக்கும் இடையில் நடக்கும் இணக்கம் காணவே முடியாத இந்தப் போராட்டத்தின்
லம் முடித்து விடலாம் என வரமணி கருதி விட்டார்.
மானிடத்தைக் கொலை செய்துவிட்ட சமூகத்தின் மீது அவர் நம்பிக்கை கொள்கிறார். இதை அவரது கவிதைகளில் காணலாம்.
என்னிடம் ஒருதுண்டுப் பிரசுரத்தைப் போல நம்பிக்கையும் முடிவும் சொல்லத்தக்க வார்த்தைகள் இல்லை.
Ս ճյ, னோல் அதிகாரமிடப்பட்ட பகல், நாளைக் காலையில் குரியன் உதிக்குமா என்பதில்கூட சந்தேகம் கொண்டுள்ள என்னிடம் கனவுகள தம் அர்த்தத்தை இழத்தலை தான்.
பக்கம் 45
sä september 1991

áals) unsorfi
என்றும்,
"மனிதர் பற்றிய மனிதத்தின் அடிப்படையில் வாழ்வதையே மறந்தோம்"
என்பது
இன்றைய எமது கடைசிப் பிரகடனமாயுள்ளது. என்றும் தனது உணர்வுகளைக் கவிதை மூலம் வெளிப்படுத்தும் சிவரமணி இனியும்.இத்தகைய சமூகத்தில் வாழ்வதில் அர்த்தமில்லை என் று தீர்மானிக்கிறார். மானிடத்தை நேசித்த, சுதந்திரமாய்
வாழத 蠶器 பெண்ணின் உணாவுகளை (elநரதது அவரைப பலிகொண்டதன் மூலம் இந்த சமூகம் அவமானத்தையும், கொலைப் பழியையும் சுமந்து நிற்கிறது. இந்தப் பழிகாரச் சமூகத்தை தகர்த்து சுதந்திரமான ஒரு வாழ்வை உருவாக்குவதே சிவரமணிக்கும் அவர் போன்ற பெண்களுக்கும் செய்யக் கூடிய முதல்தரமான மனிதாய རྒྱ་
ராஜனி
பக்கம் 46
g is september 1991

Page 25
புலம்பெயர்ந்தோர் இலக்கியம்
நிகழ்காலம் சோகங்களாலும் துன்பங்களாலும் நிரம்பி வழியும்போது, இடையிடையே கடந்த காலத்தின் மகிழ்ச்சிகரமான நாட்களை நினைவுக் கிடங் ီမျိုးဖြိုပြိီး தேடியெடுத்து மீட்டி, சொற்ப நேரம் மனதை வேறு திசைப்படுத்தி மகிழ்ந்திருப்பது மனித வழமை. அவுஸ்திரேலியத் தமிழ்ச் சஞ்சிகையான மரபில் "எஸ்.பொ" என்று நாமறிந்த எஸ்.பொன்னுத்துரை "நனவிடை தோய்தல்" என்னும் தலைப்பில் யாழ்ப்பாணத்தாரின் அந்தக்கால வாழ்வு பற்றி
தொடர்ச்சியாக எழுதி வருகிறார். அன்றைய யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறையை அக்காலத்தில் நிலவிய பேச்சு வழக்கிலேயே அவர் எழுதி வருவது வாசிப்பவர்களுக்கு நிறையவே கற்றுத் தருகிறது. "தீ" எழுதிய எஸ்.பொ.வின் எழுத்து நடைக்கு எப்போதும் ಫ್ಲಿ: அதிகம். சால்லும்போது, சொல்ல வேண்டியவற்றை "சொல்லுவமா? விடுவமா?" என்ற தயக்கத்திற்கு
டமளிக்காமல் சால்லுதல் எல்லோர்க்கும்
சாத்தியமாவதில்லை. எஸ்.பொ. வினால் அது முடிகிறது. அவருடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிற பாணியில்தான் அந்தக் கட்டுரை தொடர்கிறது. ஆனால் (ஒரு மரபு வாசகன் குறிப்பிட்டது போல) அவரது சுயசரிதையோ, சுயபுராணமோ அல்ல. ஒரு சமூகத்தின் கதை. தனது வாழ்வினுாடாக, தான் வாழ்ந்த சமூகத்தில் பார்த்ததை, மனதில் பதித்ததை மீட்டிவருகிறார்.
து மாதிரியே
ங்கிலாந்திலி
வளிவரும் ப எமது தேசத்தின்
ந்தில் மலரில்
பக்கம் 47
gig september 1991
 

புலம்பெயர்ந்தோர் இலக்கியம்
பழம்பெரும் கல்விமானான ஒறேற்ரர் arůLogosofub 9 (5 பேட்டியினுாடாக தனது
LJ Nog 60)6g ਨੈ। கல்விமீது (ப்ல்வேறு காரணங்களால்) அளவிலா ஆர்வம் கொண்டிருந்த
ਨੂੰ சமூகத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவரின் அனுபவங்கள் அற்புதமானவை.
LLLJUDIT AS
ாலுருவாக்கப்பட வண்டியவை.
லை இதழிலிருந்
* ಸ್ಧಿತಿ பனிமலர் ஆசிரியர் ဒွိခိုး
ணைந்துள்ளார்.
சுவிற்சர்லாந்துச் சஞ்சிகையான மனிதத்தில் (13) சிவசேகரம் எழுதிய "ஐரோப்பியச் சஞ்சிகைகளும் தமிழ் விடுதலையும்" என்ற கட்டுரை அண்மையில் வெளிவந்த வந்த அவரது கட்டுரைகளில் முக்கியமானதொன்று. எமக்குப் பழக்கமில்லாத ஜனநாயகப் பண்பாட்டை, கருத்துப் பரிமாற்றங்களை, விவாதங்களை எவ்வாறு ஐரோப்பியச் சஞ்சிகைகள் ஊக்குவிக்கலாம் என்பது
மனிதத்திற்கு (தமிழக)ப் புதிய ஜனநாயகத்து நண்பர்கள் எழுதிய கடிதம் ஒன்றில் "ஈழத்து அகதிகளுக்கு உதவககூடிய நேர்மையான சக்திகள் என்று எமக்குத் தெரிந்தவரையில் யாாமில்லை. எல்லோரும் ஈழ அகதிகளை வைத்துப் பிழைப்பு நடாத்தும் ஒட்டுண்ணிகளாகவே உள்ளனர்." என்று
குறிப்பிட்டிருந்தார்கள்.
ராசீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு
தமிழ்நாட்டு நிலமை
மாறிப்போனது எமக்குத் தெரியும். உலகத் தமிழினத் தலைவர்கள், தமிழ்ச் சுடர்கள், தமிழ்த் தென்றல்கள் எல்லோரும் மெதுவாகப்
பின்வாங்கியதும் தெரியும்.
ஆனால் நமக்குத் தெரியாதது மெலிதானாலும்
ணிவோடு எமக்காகாக မ္ဗိန္ဓို குரல்
காடுக்கும் புதிய ஐனநாயகம், புதிய asso add a gib, 6a, Lists th போன்ற பத்திரிகைகள். தமிழக மக்களுக்குத்தான் நாம் எத்தனை சங்கடங்களைக் கொடுத்தோம்! எம்மை ஆதரித்தவர்கள் முகத்தில் கரியைப் பூசினோம்.
இத்தனைக்கும் பின்னும் எங்களுக்காக இரங்கும் 豎 தமிழ்நாட்டுச் சகோதராகளுககு நாம்பட்ட நன்றிக் கடனை எப்படி, எப்போது தீர்க்கப் போகிறோம்?
தமிழ்நாட்டு எழுததாளாகளை நாம அறிந்துள்ள அளவில் பத்தில் ஒரு பங்காயினும் எமது தேசத்து எழுத்தாளர்களை நாம் அறிந்திருக்கிறோமா? கு.பா.ரா, க.நா.சு, புதுமைப்பித்தன் என்ற பெயர்களுடன் நன்கு பரிச்சயமான ஒரு ஈழத்தானிடம் போய் சி.வைத்திலிங்கத்தைதெ ரியுமா என்று கேட்டால் "யாரவர்? சுருட்டு sS)LLumTLuTfuumt?" என்றுதான் கேட்பான்.
பிரான்சிலிருந்து வரும் ஒசையில் அண்மையில் காலமான ஈழத்துச் சிறுகதை மூலர் என்று கருதப்படும் சி.வைத்திலிங்கத்தைப்பற் 5, இன்னொரு முக்கிய எழுத்தாளரான அகஸ்தியர் குறிப்பொன்றை எழுதியிருந்தார். எணபது வருடங்களாக சி.வைத்திலிங்கத்தின் எழுத்துக்கள் நுால்வடிவம் பெறாதது குறித்து அகஸ்தியரின் ஆத்திரம்
பற்றி பல முக்கிமான அரவணைத்தவர்கள் முற்றிஐ நியாய்மானது. கருத்துக்களை அதில் முகத்தில் காறி எ ததற்கெல்லாம் வெளியிட்டிருந்தார். உமிழ்ந்தோம். புததகம
பக்கம் 48 s is september 1991

Page 26
புலம்பெயர்ந்தோர் இலக்கியம்
வெளியிடுகிறார்கள்; இந்த மாதி முயற்சிகளுக்கு யாரும் முன்வராமை மிகவும் மனவருத்ததற்குரியது.
ஒசையின் இந்த இதழில் புவனான எழுதிய ஆரோடு நோக." என்ற கோலமும், சின்னாச்சியின் பக்கமும் கவனத்தை ஈர்த்தன. நடை, உடை, பாவனை மாறினாலும் நம
னத்துக்கே உரித்தான கவலங்கள் மட்டும் D6) ஜேவி நாம் எங்கே போனாலும் பாதுகாக்கபட்டு வருகிறது. O தொலைபேசியில் (குரல் மாற்றி) துாசணை பேசுவது எங்களின் தேசீய வியாதியாகிவிட்டது. தன் குழந்தைகள் ಕೆ?
ழந்தைகளுடன் சராமல் பிரெஞ்சுக் 醬驚 சர்வதையிட்டுப் பெருமைப்படும் 9 (5 ஈழத்தானின் மனநிலையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
கோடையிலும் ார்வேயில் கார் பத்தில் சிக்குண்டு ஒரு ஈழத்தானாவது இறப்பது வழமையென்றும், அதற்குப் போதிய பயிற்சியின்மையே காரணம் என்றும் நோர்வேத் தமிழ்ச் சஞ்சிகையான
சுவடுகளில்(செப்ரம்பர்) "நாட்டு நடப்புக்கள்" பகுதியில் "நடையர்" சொல்லியிருந்தார். ஈழத்தான் மகாபுத்திசாலி லங்கையில் இருந்து லைகொடுத்து வாங்கிய ஒட்டுனர் அனுமதிப் பத்திரத்தை
ார்வே "இளிச்சவாயர்"களிடம் காட்டி அவர்களை
லகுவாக முட்டாளாக்கி டுவான். ஆனால் மரணம்தான் ஈழத்தானை
ட்டாளாக்கி விடுகிறது. ရှို့ူရှ်မျိုး நாங்கள் சாகவேண்டுமா?
"எனது பதில்கள்" என்ற தொடரில் சமுத்திரன் சுவடுகளில் பல்வேறு விடயங்களில் தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். புலம்பெயர்ந்தோர் சஞ்சிகைகள் தொடர்பான கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில், "ஒரு வகையில் தமிழ் ခြိုးနှီးမြို့}} அரசியல்
சயற்பாடுகள் தற்காலிகமானவை என்றே எண்ணத் தோன்றுகிறது. இப்போது வெளிநாட்டுத் தமிழர் மத்தியில் (குறிப்பாக ஐரோப்பா) இயங்கும் சஞ்சிகைகளை பத்திரிகைகளை வெளியிடுவோரிடமிருக்கு ம் தமிழ்மொழி ஆற்றல், அரசியல் ஈடுபாடு
போன்ற அடிப்படைச் சொத்துக்கள்_அடுத்த சந்ததியிடம் இருக்குமா ့်ရှီရှီ சந்தேகம்" என்று குறிப்பிட்டுள்ளார். உண்மைதான்! (தொடரும்)
MARAPU P.O. Box 232, Wantirna South, Victoria 3152, Australia
SUVADUHAL Herslebs Gt 43, O578 OSO Norway
O Osai 5,Ruehermel, 75018 Paris, France
Manitham postfach 12, 3000 Bern Switzerland
PANIMALAR BCM Polaris, London WC 1N 3XX UK
பக்கம் 49
சக்தி
september 1991

இலங்கை- இந்தியா - ஈழம்
சிங்களத் தலைமையுடன் சமரசத் திர்வு ஒன்று சாத்தியம் என்பதைக் கற்பனை செய்தால் அது பிரேமதாலாவுடன் மட்டும்தான்
சாத்தியம் என்பதும் ஒரு உண்மை.
ஆரக்கப்பு:ஆேம் விறுவிறுப்பாகவே ஆரம்பித்தது. "இதோ பிரேமதாஸர்வின் தலை உருளுகிறது" என்கிற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளார்க்ளும் எதிர்கட்சியினரும் ஏற்படுத்திய பரபரப்பு உச்சக் கட்டத்தைப் பிடித்தது. ஆனால் அடுத்தடுத்த கட்டங்களில் நாடகம் சலிப்பூட்டத் தொடங்கியது. பாராளுமன்றத்தில் கூச்சலும் குழப்பமுமாக சில நாட்கள் கழிந்தது தான் மிச்சம். ಫ್ಲಿಲ್ಲ: திரு.ரணசிங்க பிரேமதாஸா நாட்டின்
சனாதிபதியாகவே இருந்து
வருகிறார். எதிர்ப்பாளர்களும் "கடலில்
நீந்தித்தானே ஆகவேண்டும்" என்று நாளுக்கொரு நமயிக்கையில்லாத் 蠶 அலைகிறார்கள்தான். இருந்தாலும் நாடகம் முடிந்து விட்டதாகவே தெரிகிறது.
பிரேமதாஸாவைப் பதவியிலிருந்து இறக்குவதற்கு திடீரென எடுக்கப்பட்ட முயற்சிகளின் பின்னால் புண்ணிய பாரதம் இருப்பதாகப் பரவலாக கருதப்படுகிறது. ஆனால் அதே பாரதமதான ரேமதாசாவையும் ன்னொருவகையில் காப்பாற்றி ருக்கிறது." எதிரிகள் இந்தியாவின் கைக்கூலிகள்" என்ற துரும்புச் சீட்டைப் பிரேமதாஸா வெகு நுட்பத்துடன் பயன்படுத்தி எதிரிகளைத் தற்காலிகமாவேனும் ஐஜியத்திருதி "தமிழீழ
டுதலைப் புலிகளுக்கு" ஆயுதம் வழங்கினார், "ராசீவ் காந் கொலையின் பின்னணியில் இருக்கிறார்" என்று பெரிய பெரிய குற்றச் சாட்டுக்களையெல்லாம் 劉 கள் அவர்மீது வைத்த போதும், பிரேமதாஸாவின் "இந்திய விரோதப்போக்"கினால் கவரப்பட்ட சாதாரண சிங்கள மக்களிடமும், பெரும்பாலான வெகுஜனப் பத்தீஃைே அவை பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக "பிரேமதாஸா புலிகளுக்கு வழங்கிய ஆயுதங்களினாலேயே இன்று எமது வீரசிங்கள இராணுவம் கொல்லப்படுகின்றது" என்ற பிரச்சாரம் மக்களையும், இராணுவத்தையும் சீற்றமடைய வைக்கும் என்ற எதிர்ப்பாளர்களின் நம்பிக்கை ஆச்சரியப் படக்கூடிய விதத்தில் சிதைந்து போனது. ಶಿಕ್ಟ್ರಿ: காலத்திற் அவசியமான போராட்டத் i என்று பிரேமதாஸா அளித்த
பக்கம் 50
g is september 1991

Page 27
இலங்கை- இந்தியா - ஈழம்
விளக்கத்தை இராணுவமும், மக்களும் 露 கொண்டிருப்பதாகவே தெரிகிறது. "ஈரான்-ஈராக் யுத்தத்தில் அமரிக்கா ஈராக்கிற்கு வழங்கிய ஆயுதங்களால்தான் பல அமெரிக்கப் ப்ோர்வீரர்கள் மாண்டார்கள். ஆனால் அதற்காக ரீகனை எவரும் అల్ట్ சாட்டவில்லையே! ஏன் மிக அருகில் வருவோமே! இந்தியா புலிகளுக்கு வழங்கிய ஆயுதங்களினால் ஆயிரக் கணக்கான இந்திய (அமைதிப்படை) இராணுவம் இறந்த பேர்து, தீவிர ಮ್ಹಳ್ಯಕ್ಷ್ பாரதீய ஜனதாக் கட்சி கூட காங்கிரஸைக் குற்றம் சாட்டவில்லையே! பிரேமதாஸாவைக் ற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் இகிேறது. இந்தக் குற்றச்சாட்டை வைத்தவர்களில் ஒருவர் (லலித் அத்துலத்முதலி) அன்று மிகுந்த சல்வாக்குமிக்க அமைச்சரா
ந்தபோது புலிகளை அழிப்பதற்காக 函 மக்கள் விடுதலைக் கழகத்திற்கு உதவி வழங்குவது தொடர்பாக அதன் தலைவர் தலைவர் திரு.உமா மகேஸ்வரனுடன் ஜெனிவாவில் நடத்திய பேச்சுவார்த்தையை எப்படி மறந்துபோனார்?" என்ற கருத்தில் எதிர்ப்பாளர்களைச் சாடியது. தமிழர்களைக் கொல்ல த ရှို႔ရှီမှီနှီဒို့ வழங்கிய ஆயுதம் தங்களுக்கெதிராகவும் திரும்புவது தவிர்க்க முடியாத ஒரு விடயம் என்று இராணுவமும் புரிந்து கொண்டது. "மதில்மேல் பூனைகளாக"
ந்தவர்கள் இன்னும் ரமதாஸாவின் கை ஓங்கியி அறிந்ததும் பிரேமதாஸாவின் திரண்டார்கள். எதிர்ப்பாளர்கள் வெகுவாக நம்பியிருந்த முஸ்லிம் காங்கிரஸ் கடைசிநேரத்தில் காலை வாரியது. சதியின் நாயகர்களில் ஒருவர் என்று கருதப்பட்ட சபாநாயகர் முகம்மட் அணிமாறிக் கொண்டார். ஈற்றில் வென்றது பிரேமதாஸா!
ப்பதை ன்னால்
ஜே.ஆரின் அரசில் மிகுந்த செல்வாக்
பிரேமதாஸாவினால் நீண்டகாலமாக ஓரங் கட்டப்பட்டு வந்தார்கள். மெல்ல மெல்லத் தாங்கள் அரசியலில் இருந்தே மறைக்கப் பட்டு விடுவோமென்ற அச்சத்திலேயே இன்று
ಇಂಕ್ಜೆ "ஜனநாயகத்துக்காகப் பார்க்கொடி" துாக்கியிருக்கிறார்கள். இவர்களின் அரசியல் அயோக்கியத்தனங்கள் பிரேமதாஸாவின் அரசியல் அயோக்கியத்தனங்களுக்குக் கொஞ்சமும் குறைவானதல்ல. ஈழமக்களைப் பொறுத்தவரை காமினி,
லலித் என்றதும் எ யாம் நுால்நிலையமும், நெடுந்தீவு ஜழுதி படகுப் படுகொலையும்தான் உடனடியாக நினைவிற்கு வரும். இவ்வளவு அழிவுகளுக்குப் பின்னரும் இவர்களின் இனவாதச் சிந்தனையில் எதுவித மாற்றமுமில்லை. "வடக்கில் பிரபாகரனும் தெற்கில் பாஸ்கரலிங்கமும் ஆட்சி நடாத்துகிறார்கள்" என்று இனவாதத்தைக் கக்கும் அத்துலத் முதலி, அண்மையில் "இந்து" ராமுக்கு அளித்த பேட்டியில் "சமஸ்டி", "சுயநிர்ணய உரிமை" என்ற சொற்களே குழப்பத்தைத் தருவதாக குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் "சிங்களப் பேரினவாதத்தை" எங்கே முழுதாகக குததகை எடுத்துவிடுவார்களோ என்று பயந்து போன பிரேமதாஸா "நான் அவர்களை விடச் சிறப்பான வீரசிங்களவன்! இதோ பாருங்கள் எவ்வளவு குண்டுகளைத் தமிழர்களின் தலையில் வீசுகிறேன்" என்று யுத்தத்தை முடுக்கிவிட்டு ஈழத்தைத் துவம்சம் செய்து வருகிறார். இவர்களில் எந்தக் கிராதகர்கள் பதவிக்கு வந்தாலும் எங்கள் தலையில்
ண்டுகள் 鬍 கொண்டே ருக்கும் என்பது நீ:
பக்கம் 51
சக்தி
september 1991

இலங்கை- இந்தியா - ஈழம்
திருமலையில் அகதிகள் மீளக் குடியமர்த்தப் படுவார்கள் என்ற அறிவிப்பும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரான டிக்சித் வெளிவிவகார அமைச்சின் செயலாளராய் நியமிக்கப்பட்டதும் இந்தியா தனது வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டது என்பதையே காட்டுகின்றன.
ஆனால் சிங்களத் தலைமையுடன் சம்ரசத் தீர்வு ஒன்று சரத்தியம் என்பதைக் கற்பனை செய்தால் அது பிரேமதாஸாவுடன் மட்டும்தான் சாத்தியம் என்பதும் ஒரு உண்மை. ஈழத்தில் விடுதலைப்புலிகள் ழிக்கப்பட்ட மறுகணத்தில் இந்தியாவின் நேரடித் தலையீடு ஆரம்பமாகும் என்பதை பிரேமதாஸா நன்குனர்ந் திருக்கிறார். இந்தியத் தலையீடு என்பது தனக்கு முடிவு கட்டும் ஒன்றாகவே இம்முறை அமையும் என்பதும் அவருக்குத் தெரியும். எனவே இந்தியத் தலையீட்டைத் தவிர்க்க வேண்டுமானால் புலிகளுடன் பேச்சு வார்த்தைக்கு போவதைத் தவிர வேறு မြို့မျှံ့ဖြိုးဝှိ என்பதுதான் பிரேமதாஸாவின் தெரிவாக ஆனால் லலித் காமினி குழுவினரின் பிரச்சாரத்தை முறியடிக்கவும், இராணுவத்தைத் திருப்திப் படுத்தவும் புத்தத்தைத் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தினால் "இரு தலைக் கொள்ளி எறும்பின்" |နိင်္ဂါခံf၈##@န္တ தள்ளப் பட்டிருக்கிறார்.
புதுடெல்லி "சவுத் புளொக்"கில்
குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தபடி அயல்நாடுகளில் நெருப்பு வைப்பதெப்படி என்று திட்டம் தீட்டும் இந்திய ಟ್ವಿಟ್ಲಿ கள் புதிதாக ஒரு
முக்கிய பாடமொன்றைக்
ருந்தது.
கற்றிருக்கிறார்கள். அயல்நாடுகளுக்கு நெருப்பு வைக்கும் போது சிலவேளைகளில் தங்களின் கைகளையும் சுட்டுக்கொள்ள வேண்டிவரும் என்று அமைதிப்படை விவகாரத்தில் கற்றுக் கொண்டவர்கள், அந்த நெருப்பானது சிலவேளை தங்கள் நாட்டிற்கும் பரவக்கூடும் என்று ராசீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு உணர்ந் திருக்கிறார்கள்.
முன்னர் இந்திய ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக் கொள்கையாகவே ஈழப்பிரச்சினை கையாளப் பட்டு வந்தது. இப்போது இந்தியாவைக் காப்பாற்றுவதற்கும், தமிழ்நாட்டிலிருந்து போராளிகளையும், அகதிகளையும் அப்புறப் படுத்துவதற்கும் ஈழப் பிரச்சினைக்கு ஒரு திர்வொன்றை காணவேண்டும் என்ற நோக்கம் முதன்மை பெற்று வருகிறது
தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகள் தலைதுாக்கிவிடும் என்ற அச்சம்
ன்னொரு போதுமில்லாதவாறு வர்களிடையே அதிகரித்து வருகிறது. லங்கையில் ஈழப்பிரச்சினை ரும்வரை தமிழ் நாட்டிலும் இந்த ஆப்த்து இருந்தே தீரும் என்று கருதத்
தாடங்கியுள்ளார்கள். முன்னர் இந்திய ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புக் கொள்கையாகவே ஈழப்பிரச்சினை கையாளப் பட்டு வந்தது. இப்போது இந்தியாவைக் காப்பாற்றுவதற்கும், தமிழ்நாட்டிலிருந்து போராளிகளையும், அப்புறப் படுத்துவதற்கும் ஈழப் பிரச்சினைக்கு 9 (5 ர்வொன்றை காணவேண்டும் என்ற நோக்கம் முதன்மை பெற்று ::ಶ್ದಿ ஆனால் புலிகளைப்
பழிவாங்க வேண்டும் என்ற நோக்கமும்
பக்கம் 52
சக்தி september 1991

Page 28
இலங்கை- இந்தியா - ஈழம்
இந்திய அரசிற்கு இருப்பதனால் "ஒரு கல்லில் இரு மாங்க்ாய்களை" வீழ்த்தச் சந்தர்ப்பத்துக்காக காத்திருப்பதாகவே அவதானிகள் கருதுகிறார்கள். புலிகளின் தமிழகத் தொடர்புகளை முற்றாக அறுத்து, பாக்கு நீரிணையில் கவனத்தை அதிகரித்து புலிகளின் ஆயுதக் கிடைப்பனவை முறியடிப்பதன் மூலம் இலங்கை இராணுவத்தை உற்சாகப்படுத்தி, இலங்கை இராணுவம் கணிசமான அளவிற்கு புலிகளை முறியடித்த பின் "தமிழ் மக்கள் நலன் காக்க" உள்ளே நுழைவதுதான் இந்தியாவின் தற்போதய தந்திரோபாயமாக இருக்கிறது.
"உள்ளே நுழைவது" ராசீவ் பாணியில் "அமைதிப்படை வடிவத்தில் இருக்காது என்றே எதிர்பார்க்கப் படுகிறது. திருமலையில் அகதிகள் மீளக் குடியமர்த்தப் படுவார்கள் என்ற அறிவிப்பும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் is ஒருவரான டிக்சித் வெளிவிவகார
மைச்சின் செயலாளராய் நியமிக்கப்பட்டதும் இந்தியா தனது வியூகங்களை வகுக்க ஆரம்பித்து விட்டது என்பதையே காட்டுகின்றன.
இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திவரும் படுகொலைகள் தொடர்பாக இந்திய அரசும், தமிழகமும் காட்டும் மெளனத்தை இலங்கை இராணுவத்திற்கு இந்தியா காட்டிய "பச்சைக் கொடி"யாகவே கருத வேண்டியிருக்கிறது.
ராசீவ் காந்தி நிர்வாகம் ஈழம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும்போது அது தொடர்பாக தமிழ்நாட்டில் என்ன தாக்கம் ஏற்படும் என்பதைக் கவனத்தில் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.
ஆனால் இன்று தமிழக நிலமை முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. ஈழத்தில் என்ன நடந்தாலும் ஏனென்று கேட்பதற்குக் கூட "அன்னை
ன் கடாட்சம் கிட்டிய" தமிழகத்தில் ஒருவரு மில்லை. இது இந்திய இராஜ நீருே பரும்
இலங்கை அரசு ஈழத்தில் நடாத்திவரும் படுகொலைகள் தொடர்பாக இந்திய அரசும், தமிழகமும் காட்டும் மெளனத்தை இலங்கை இராணுவத்திற்கு இந்தியா காட்டிய "பச்சைக் கொடி"யாகவே கருத வேண்டியிருக்கிறது.
ஈழத்தின் பரிதாபம் தொடர்கிறது. ராணுவத்தின் முற்றுகையும், பாருளாதாரத் தடையும் மக்களைச் சொல்லொணாத் துன்பத்திலாழ்த்தி யிருக்கிறது. ஈழத்தின் தலைவிதியைத் தங்கள் கைகளில் கொண்டு திரிகின்ற விடுதலைப் புலிகளோ, ஏனைய இயக்கங்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள், இலங்கை, இந்தியா என்று எல்லோரையும் வரிசையாக விரோதிப்பதையே தங்களின்
என்று கருதுகிறார்கள். ப்படி எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு எப்படி நாம் ஈழத்தைப் பெறப்போகிறோம் என்று கேட்கும் ஒரு ஈழத் தமிழனுக்கு, தமிழீழ மக்களின் போராட்டத்தை வழி நடாத்துபவர்கள் என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
அந்தக் காலத்தில் நடந்ததாகக் கேள்விப்பட்ட அற்புதங்கள் ஏன் இப்போது நிகழ்வதில்லை? அப்படியேதும் நிகழ்ந்தாலேயொழிய ஈழத்தின் சோகத்துக்கு ஒரு முடிவு விரைவில் கிட்டுவதாயில்லை.
பசுவூர் க.பிள்ளை
பக்கம் 53
s ás ... september 1991

சக்தி
கலை, இலக்கிய, சமூக விஞ்ஞானக் காலாண்டிதழ்
கலை இலக்கிய சமூக விஞ்ஞானம் சார்ந்த ஆக்கங்களை உங்களிடமிருந்து ཚོ་ எதிர்பார்க்கிறாள்.ஆக்கங்கள் சிறுகதைகளாகவோ தொடர்கதைகளாகவோ கவிதைகளாகவோ கட்டுரைகளாகவோ சிறு துணுக்குகளாகவோ அமையலாம். பிரசுரமாகும் ஆக்கங்களுக்கு அவற்றின் படைப்பாளிகளே பொறுப்பாளிகளாவார். பிரசுரமாகாத ஆக்கங்களைத் ரும்பப் பெறவிரும்புவோர் சுய வில்ாசமிடப்பட்ட அஞ்சலுறை ஒன்றினை (நோர்வேயாயின் உரிய முத்திரையுடன்) தயவுடன் இணையுங்கள்.
SAKTI, P.O. Boks 99 Oppsal,
0619 Oslo 6, NORWAY.
தபாற் கணக்கு இலக்கம் : 08240 383676
ஆண்டுச் சந்தா விபரம்
இலங்கை : இலவசம்
6iu S6 TC56ÁLLJT : NKr 100
I ஏனையநாடுகள் : US$ 20.

Page 29
---------- 送
-------------
 

சி#, ஆேககேe அனி சேகக்க: கேதேக்க
!-- *** : ****:::::::::::::
: