கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 1993.08

Page 1
"அரங்கேற்றத்தில் மாணவியின்
 
 

(女。
GIFTTIIN,..., 3.000 KM NEாடி 14.OOHET Si Eërin rid.2.EDSF Indi........... i 2. DORS Srila ni G.............. R LUnited Kirigid Ti........ B0p
hவரன்
விடைத்தாளை எல்லோருமே பார்க்கிறார்களே"

Page 2
142 HOE STREET WALTHAMSTOW LONDON E17 4QR
TEL: 081 - 5214955 PAX: 081 - 521 9.482
 

["l"
அழகொளிரும் எவர்சில்வர் பாத்திரங்கள் உபகரணங்கள்
அவிை உங்களுக்கும் 'அவர்களுக்கும்' மன நிறைவான
பரிசுப் பொருள்கள்
குமரனஸ்
1N AVA ANA KUMARANS VAVVAV SpАr
69 HOLLOWAY ROAD HIGHBURY & ISILINGTON LONDON N7 8.JZ TEL: 071 - 609 1912 FAX: 071 - 609 0501
一ノ

Page 3
4 a Ras alaisrryi பொஸ்னியாவில் இரண்டு வருடங்களாகத் தொடரும் துன்பியல் நாடகம்
13 இந்தியா ஊழலோ இல்லையோ ராவ் பதவி விலகத் தேவையில்லை.
தலைநகரும் ஜெயலலிதா காய்களை நன் றாகவே நகர்த்துகிறார்.
திமுக உட்ைகிறதா,
21 செவ்வி: சித்திரா
*கமலாவின் வாத்தியாரிட
நூறாண்டில் தவசீலர்
இலங்கை;
கலங்கிய குட்ை யில் ஜெர் LDs. - - - -
அகதிகளைக் கட்டுப்
தமிழ்நாடும் தலைநக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5R. Pathmanaba Iyer 27-18 High Street Plaistov f'Londom E13 0241D
I L Tel 02084728323
s பக்கிங்ஹாம் மாளிகை
ஆகஸ்டிலிருந்து பொதுமக்கள் பார்வைக்கு விடப்படுகிறது. *
சுரேஷ் தயாரித்து இயக்கி கதாநா யகனாகவும் நடித்த 'புதி
l
1993
3.

Page 4
Nazhikai The International Tamil Newsmagazine
EDTOR: S. Mahalingasivan
CONTRIBUTING EDITORS:
S. Swaminathan, Winal Sockanathan, M. Pushparajan, Dharshimi Somagundararn, Jamuna Rajendran
LAYOUT ARTIST: K. Krishnarajah
TECHNICAL ASST: K. Nagasothy
EDITORIAL OFFICE: Newsmedia international Limited Park Royal House 23 Park Royal Road
London
NW107JH
U.K.
Tel: 081-9615962 Fa: 081 - 961 S962
PUBLISHERS: Newsmedia International Limited Park Royal House 23 Park Royal Road
Indon NW107JH U.K.
PRINTERS:
Goodhead Press Ltd Bicester
SUBSCRIPTION FOR 12 ISSUES UK: E14.00 Europe / India / Sri Lanka: f15.00 All other countries: £20.00
Cheque payable to Newsmedia International Limited
செய்தித் துறையி சிறப்பானதென் @f? Ꭶ' : :-:-::::
நாழிகை
 
 
 

வண்டும். அப்போது அது இயல்பானதாகிவிடலாம்
உலகின் ப் பகுதிகளிலுமே ந்தைப் பேணி வாழ்கிறார்கள். அந்த நிலையிலே, வெளிவருவன போன்ற ஒரு சர்வதேச ᎠᏗ நாழிகை பி கிறது. ஆனால், அந்
கப்பெற சற்று காலங்கள் ஆகலாம்
வதேச விவகாரங்களோடு, நம்முடை நாக்குவோம். அந்தவிதத்தில், பாரம்பரிய தமிழ் னைய தமிழர் வாழிடங்களுக்குமிடையே ஒரு காண்போம். அவர்கள் தொடர்பானவற்றில் ாமது எண்ணத்தைக் குவிப்போம்.
லே லண்டனின் தனித்துவமும், கீர்த்தியும் 0ாலும், அச்சேற்றுவது என்பது இங்கு அவ்வளவு அதுவே சில கட்டுப்பாடுகளைத் திணிக்கிறது. 0 மெல்ல விடுவிப்போம்.
b ஜூனிலே வெளிவருவதற்கு ஏற்ற விதத்தில் லகளில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட சில சிக்கல்கள் விஞ்சின. சில இடங்களிலே அந்த கால
முற்றாக நிவர்த்திசெய்துவிட இயலவில்லை.

Page 5
\லங்கையிலே திடீரென்று ஆட்சிப் பரீட் 9. ஜனாதிபதி பிரேமதாச கொலை ே
பட்டதையடுத்து ஏற்பட்டிருக்கிறது. ஜே.ஆர்.ஜய தன, பிரேமதாச ஆகியோரது ஆளும் ஐக்கிய தேசியக் (ஐ.தே.க.) ஆட்சி தானென்றாலும், ஜனாதிபதியாகியிருக்கும் டி.பி விஜேதுங்க, மக்கள் மாத்திரமன்றி, அவரேகூட எதிர்பாத்திராத விதத்தில் அப் பதவிக்கு வந்தவர்
முக்கியமான அமைச்சுகளுக்குப் பொறுப்பான அை சராகவும் பிரதமராகவும் இருந்தவேளைகளில், 'அமைதியான - நல்ல மனிதா” என்று அறியப்பட்டிருந்தாலும், ஆட் பொறுப்புமிக்க ஜனாதிபதியாக அவருடைய நடவடிக்ை
ஆட்சித் திறன் - போக்கு எப்படியிருக்குமென்பதுப் ஆருடமெதனையும் கூற முடியாமலே இருந்தது. பதவியேற் றதும் ஐ.தே.கவில் அதன் பெருமளவிலான ஆதரவாளர்களின் மனத்தாங்கலை நாடித்துடிப்பை நன்குணர்ந்து, அதற்கான பரிகார நடவடிக்கைகளை உடனடியாகவே மேற்கொண்டார்; மேற்கொள்கிறார். அப்படி, அதன் மொத்த ஒரு வெளிப் பாடுதான் பிரேமதாச ஆட்சியில் பிடி ஆணைவிடுத்துத் தேடப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரேமதாச உடகம்பொல இன்று நாடு திரும்பி æç ஆனால், ஐதேக உள்ளிட்ட பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த அல்லது அவர்களின் ஆதரவைத் தேட, அங்குள்ள தமிழ் மக்களின் பிரச்னையை வழக்கம் போலவே அரசியற் பகடைக்காயாக்க விஜேதுங்கவும் முனைகிறாரா? இந்தக் கேள்வி இப்போது எழுப்பப் படவேண்டியதாகவே இருக்கிறது. 8 தமிழர் பிரச்னைக்கு நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கென்று நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரி வுக்குழு இரண்டாண்டு காலமாக ஒரு கண்துடைப்பு நட் வடிக்கையாகவே அமைந்தது. தமிழ்க் கட்சிகளனைத்தும் அதிலிருந்து வெளியேறிவிட வடக்கு, கிழக்கு இணைப்பைத் தீர்மானிப்பதற்கு கிழக்கில் ஒரு சர்வசன வாக்கெடுப்பை நான்கு மாதங்களில் நிகழ்த்த அது தீர்மானித்தது. அத் தீர்மானத்தை இத் தெரிவுக்குழுமுன் தங்களது ஆலோ சனைகள் எதனையுமே தெரிவிக்காத ஆளும் ஐ.தே.க.வும் பிரதான எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் வரவேற்று தமது வேஷத்தை வெளிப்படுத்தின. இது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றலு ய ஒருநோ தவிர, நாட்டின் இனப் பிரச்னைக்கான ஒரு தீர்வைக் காணும்
அந்த ஒப்பந்தத்துக்கு ஆதாரமான் KUSéiséisialguiu, இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழ்க் கட்சிகளுக்கு மிடையே, இந்திய அரசின் அநுசரணைகளோடு நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஒருதடவை, இலங்கையி அப்போதைய ஜனாதிபதி ஜயவர்த்தன. "நான் எது
வேண்டுமானாலும் தருகிறேன்; ஆனால், வடகிழக்கு
இணைப்பை மாத்திரம் விட்டுவிடுங்கள்" என்று கூறியதையும் இஅதற்கு தழிர் விடுதலைக் கூட்டணியின் காலஞ்சென்ற தலைவர் அமிர்தலிங்கம், "எதை வேண்டுமானாலும் நாம் விட்டுத்தருகிறோம்; ஆனால், வடகிழக்கு இணைப்பைத் தவிர" என்று பதிலளித்திருந்ததையும் இங்கு நினைவுகூர்ந்தால் இந்தப் பிரச்னையின் தாத்பரியம் நன்கு புரியும் :::.................. ́.ုဂ္ဂိဒ္ဓံ
ழைந்த விதமும், அந்த ஒருபட்சத் தீர்மானத்தை பிரதான இரு பெரும்பான்மைக் கட்சிகளும் ஆதரித்தமையும்:அ.து. சாத்தியப்படாதென்பதை காலங்கடந்தாவது உணர்ந்து: இகைவிட்டாலும், அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களின் அபிலா
ஷைகளை அவை இன்னமும் புரிந்துகொள்ள மறுக்கின்றன:
என்பதைத் துல்லியமாகக் காட்டுகின்றன:
இலங்கையிலே தமிழ் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்னைகள் முற்றிலும் அரசியல்வாதிகளால் ஏற்படுத் தப்பட்டவையே. அதன்விளைவாக தங்களது அரசியல் உரிமைகளுக்காகப் போராட் வெளிப்பட்ட தமிழ் மக்கள்.
இன்று அரசியல் உரிமைகள் மாத்திரமன்றி அடிப்பலை மனித உரிமைகளையுமே இழந்து நிற்கின்றனர். இந்த நிலையிலே, ஜனாதிபதி விஜேதுங்கவும் 'சில்லறை: அரசியல்தான் நடத்தப்போகிறாரா? 8.
இப்போதைய அரசின் ஸ்திரத்தையும், வெளிநாடுகளின் கண்டன. தளர்வையும், தடையின்றிக் கிடைக்கும் நிதி உதவியையும் கண்டு, தமிழர் பிரச்னையில் மீண்டும் அரசியல் நடத்த ஜனாதிபதியும், அரசும், மற்றைய கட்சிகளும் முனைந்தால், அது நீடிக்காத ஒன்றாகவே இருக்கும்.
ஆகஸ்ட் 1993

Page 6
THAMPA
SOLCTORS
ZAMBA HOUSE 8A SOUTHHILL AVENUE SOUTH HARROW MIDDXHA2 ONG TEL:081-426 6562 HOME:081-422 8248 FAX:081-426 8307
conveyAncies
"LITIGATION MMIGRATION MATERs WILLs & PROBATE LANDLORD & TENANT MATRMONIAL MATTERS
PERSONAL INJURY liquor LICENSING
LEGAL AND WORK UNDERTAKEN
: 溪 இத்தாலியின்புதிய சில சமய . கொள்ளே
 
 
 
 
 
 

um சொன்னார்கள்
ம்மீது *ன்தாக்குதல்அபாய்ம் ற்றிமத்தியஅரசுபரிசீலிக்கவேண்டும்என்று ட்டதையடுத்து)
ல் நான் மரியுவானா உள்ளெடுத்துப் பார்த்தேன். அரசியல் மிருந்து கனடியர்களுக்கு நேர்மையான பேச்சு வேண்டும்; நாம் பது அவர்களுக்குத் தெரியவேண்டும்."கனடாவின் புதிய பிரதமர்
பெல்
அற்ற வெறும் அரசியல் வசீகரம் ஆபத்திானது:கிம் காம்ப்பெல் ாக இருக்கிறது; நான் அதிகம் பிழைவிடவில்லை. அந்த வினாக்கள் ப்பமானவை:இத்தாலி போக்குவரத்து அமைச்சர் ஆர். கொஸ்தா: எழுத்துமூலமானவாகனசாரதிதேர்வில்அவர்சித்திஎய்தாதபோது) ... ... , , ங்களில் செல்வாக்கிழந்துபோவதை நேர்மையின் சின்னமாகக் பண்டும் கிளின்டனுக்கு இதை நான் சொல்லியிருக்கிறேன்."முன் டிய பிரதமர் மல்றோணி. கெடுப்புஒன்றுபற்றி ဒြို வளைகளிலும் சமாளித்துக்கொள்ள முடியாது ப்ோவது இயற்கை லயா? ஆணைப்போலவே பெண்ணுக்கும் வாழ்வில் சலிப்பேற்படு கையானதில்லையா? மனதை உறுத்தும் ஒரு நிலையில் கோபம் ம், அந்த நிலைமையை மாற்ற முனைவதும் இயற்கையானதில் ளவரசி டயானா பமும்பற்றியகருத்தரங்குஷன்றில்
−

Page 7
LSLSLSL இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் 356, மாநிலங்களில்
விதிப்பதற்கான அதிகாரங்களை மத்திய அரசுக்கு 6
பாஸ்போர்ட் ଖଲାରୀiuli
அமெரிக்காவில் அடிக்கடி வெளி நாட்டுப்பயணம் செய்யும் வர்த்தகர் களுக்கு வசதியாகப் புதிய முறை ஒன்று அமலாக்கப்பட்டுள்ளது. இனிமேல்
அவர்கள் குடியேற்ற அதிகாரிகளின் ,
அனுமதிக்காக ஏனைய பயணிகளுட ன் நீண்ட வரிசையில் நிற்கவேண்டாம். நாட்டிற்குள் நுழைய அல்லது நாட்டிலி ருந்து வெளியேற பாஸ்போர்ட்டும் தேவையில்லை.
அடிக்கடி வெளிநாட்டுப் பயணம்
செய்வோரின் பாஸ்போர்ட்டிலுள்ள விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட் டரில்பதிவு செய்யப்படும். அவர்களு டைய கைவிரல் ரேகைகளும் கம்ப் பூட்டரில் பதிவு செய்யப்படும். இதற்குப் பின்னர் அவர்களுக்கு அடையாள கார்டு ஒன்று கொடுக்கப்படும். அது கிராடிட் smrt i ( CREDIT CARD ) GLта
இருப்பதால் எப்பொழுதும் பையிலுள்ள
பர்சில் வைத்திருக்கலாம்.
ஒவ்வொருமுறை வெளிநாட்டிற்குப் பயணம் செய்யும்பொழுதும் விமான
நிலையத்திலுள்ள வைத்து அதற்குள் கினால் போதும். களையும் சரிபார்த் திறந்து வழிவிடும் (NPASS) GTGărg ளார்கள்.
டெலிவிஷணி ‘añv urriř L *Gepräsi” a வெளிக்கலத்தில் 'கார்ட்" பயன்படு விஷன் ரசிகர்கள் விஞ்ஞானப் பு6ை .ff55<95 «957 ! உண்மையாகிவிட் பிரிட்டனை அட்லாண்டிக் வி urremř mfléř strřel இன்பாஸ் முறை செல்லும் பயணி தப் போகிறார். போன்ற முக்க இன்பாஸ்" முறை இனி வெளி பால்போர்ட்டும் வேண்டாம். கிெ
" போர்ட் கார்டும்
'பர்ஸ்இருந்தால்
நாழிகை
 
 

AY
ஜனாதிபதி ஆட்சியை வழங்குகிறது.
ா கருவியில் கையை
அட்டையைச் சொரு அது எல்லா விவரங் து தானாகக் கதவைத் . இதற்கு 'இன்பாஸ்’
பெயர் சூட்டியுள்
ல் காட்டப்படும் ான்ற படத்தில் விண் நுழைய இப்படி ஒரு த்தப்படுவதை டெலி பார்த்திருக்கலாம். னகதையில் வேடிக்கை ட்ட விஷயம், இன்று -து! * சேர்ந்த வேர்ஜின் மான நிறுவன உரிமை பிரான்சன் இந்த யை அமெரிக்காவுக்குச் களுக்குப் பயன்படுத் விரைவில் லண்டன் ரிய நகரங்களிலும் செயல்படுத்தப்படும். நாட்டிற்குச் செல்ல வேண்டாம், பணமும் ரடிட் கார்டும், பாஸ் உள்ள கையடக்கமான
போதும்!
புற்றுநோய் என்பது மனிதஉடலில் உள்ள உயிர்க்கலங்கள் இறப்பதால் உண் டானது என்பது நாம் அறிந்தது. ஓர் உறுப்பில் ஏற்படும் புற்று பரவாமல் தடுக்க கதிரியக்கம் பயன்படுத் தப்படுகிறது. சில சமயங்களில் அறுவ்ை சிகிச்சையும் செய்யப்படுகிறது. ஆனால் வெற்றி மிகக் குறைவு.
லண்டன் மருத்துவ ஆராய்ச்சிக்கூடம் ஒன்றில் எலிகள் மீது பரிசோதனை நடத்தப்பட்டபோது புற்றுநோய்க் கிருமிகள் எலிகள் மீது ஏற்ற ப்பட்டன. அம்மைநோய் வராமல் தடுக்க நபர் உடம்பில் அம்மைக்கிருமிகள் ஏற்றப் படுவது போன்ற இந்த ஆராய்ச்சி வெற்றிகண்டிருக்கிறது. எலிகளுக்கு ஏற்பட்டிருந்த புற்றுநோய் பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி, மனிதர்கள் மீது பயன்படுத்தப்பட இன் னும் ஓரிருவருடங்கள் பிடிக்கலாம்.
ஆகஸ்ட் 1993

Page 8
翁
*2R
நீதியாவில் தற்போது 9E வருகின்ற மகான்களில் மிக மூத்த வராக கருதப்படுபவர் காஞ்சிப் பெரியவர் என எல்லோராலும் அழைக்கப்படும் ஜகத்குரு பூg சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவருக்கு 100 ஆவது வயது ஆரம்பித்திருக்கிறது. இது தொடர்பான புனிதவிழா காஞ்சி யில் மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. மே 7ஆம் தேதி காஞ்சியில் ஆரம்பித்த இந்த நூற்றாண்டு விழாக் கொண் டாட்டங்களை பாரதப் பிரதமர் திரு நரசிம்ம ராவ் தொடக்கி வைத்தார்.
விழாவில் தமிழகம் மட்டு மன்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டார்கள். நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாகவும், முக்கிய நிகழ்ச்சியாகவும் சிறப்பம்சமாகவும் மே மாதம் 26 ஆம் தேதியன்று பரமாச்சாரியாருக்கு கனகா பிஷேகம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.
இந்த கனகாபிஷேகத்துக்காக இங்கிலாந்திலிருந்து பக்தர்கள் 85 கிலோ தங்கம் அனுப்பியிருந்தார்கள். இதுதவிர, தொழிலதிபர் திரு ஏ சி முத்தையா தலைமையில் அமைக்கப் பட்ட ஒரு துணைக்கமிட்டி 15 கிலோ தங்கத்தை பக்தர்களிட மிருந்து நன்கொடையாகப் பெற்றது.
நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை சிறப்பாக நடாத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதி திரு ஆர் வெங்கட்ராமன் பொறுப் பேற்றிருக்கிறார்.
காஞ்சி சங்கராச்சாரியார் தென் ஆற்காடு மாவட்டம் விழுப்புரம் நகரில் சுப்பிரமணிய சாஸ்திரி -மகாலட்சுமி அம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர், இயற்பெயர் சுவாமிநாதன். பிறந்த நாள் 20.5.1894 அனுஷம் நட்சத்திரம், தாய்மொழி கன்னடம்,
சுவாமிநாதன் பள்ளியில் சேர்ந்ததே ஏழாம் வகுப்பில்தான். அதுவரை படிப்பையும், சங்கீதத்தையும் வீட்டிலேயே கற்றுக் கொண்டார். படிப்பில் மிகவும் திறமைசாலியாக முதல் மாண வராக திகழ்ந்தார். ஒன்பதாவது வகுப்பு படித்தபோது பள்ளிக் கூட ஆண்டுவிழாவில் ஜான் மன்னர் நாடகத்தில் ஆர்தர் இளவரசர் வேடத்தில் நடித்து பரிசும் பெற்றிருக்கிறார் சுவாமிநாதன்,
1906ல் காஞ்சி காமகோடி பீடத்தின் 66வது மடாதிபதியாக இருந்த பூரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைச் சந்தித்தார். அப்போது அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம்
நாழிகை
 
 

சரியாகப் பதில் சொல்லி அவரையே வியப்பில் ஆழ்த்தி னார். சுவாமிநாதனிடம் ஏதோ ஓர் அபூர்வ ஆற்றல் இருப்பதை அப்போதே உணர்ந்து கொண் பார் மடாதிபதி
பின்னர் ஒரு வருடம் கழித்து மடாதிபதியின் அழைப்பின் பேரில் அவரைச் சந்திக்க கலவை ஊருக்குப் போய் சுவாமிநாதன் சேருமுன்பு பெரியம்மை நோயி னால் பாதிக்கப்பட்டிருந்த மடாதிபதி சமாதியடைந்து விட்டார், சுவாமிநாதனை காஞ்சி காமகோடி பீடத்தில் 68ஆவது மடாதிபதி ஆக்க வேண்டும் என்று எண்ணியி ருந்த அவர், தான் சமாதி அடை யுமுன் தன் 18வயது சீடர் ஒருவருக்கு உபதேசம் அளித்து 67ஆவது மடாதிபதியாக்கினார். அவரோ எட்டுநாட்கள் மடாதிப தியாக இருந்து பின்னர் சமாதியடைந்துவிட்டார். அதற்குமுன்னதாகவே சுவாமி நாதனை 68ஆவது மடாதிபதியாக்கினார். அப்போது சுவாமி நாதனுக்கு வயது 13.
அன்றிலிருந்து சுவாமிநாதன் பூனிசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆனார்.
வேதங்கள், வடமொழி இலக்கியங்கள், வியாகரணம், தர்க்கம், வேதாந்தம், மீமாம்சை, சங்கீதம் போன்ற கலைகளுடன் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, மராத்தி உட்பட பதினெட்டு மொழிகளையும் கற்றுத் தெளிந்தார். கர்நாடக இசையிலும் புகைப்படக் கலையிலும் காஞ்சிப் பெரியவருக்குத் தேர்ச்சியுண்டு. கணிதம், சோதிடம், வானசாஸ்திரம் ஆகிய வற்றையும் அவர் விட்டு வைக்கவில்லை.
1915 மே முதல் தேதியிலிருந்து காஞ்சி மடத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கடுந்தவம், பூசை, தியானம் ஆகியவை இவரின் புகழ் ஓங்கிப்பரவக் காரணமாக அமைந்தன. காஞ்சிபுரம், பக்தர்கள் குழுமும் திருத்தலமாக மாறியது.
மகாத்மா காந்தியிலிருந்து இன்றைய ஜெயலலிதாவரை ஏராளமான தலைவர்கள் காஞ்சிப் பெரியவரைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கின்றனர். நேபாளமன்னர், கிரீக் நாட்டு இளவரசி ஆகிய வெளிநாட்டவரும் காஞ்சியில் இந்த கருணைத் தெய் வத்திடம் ஆசி பெற்றனர்.
பதின்மூன்று வயதில் துறவியாகி, அற்புதமான தவ சீலராய், ஞான குருவாய், வாழும் தெய்வமாய் திகழ்ந்து கொண்டிருக்கும் பரமாச்சாரியார் நூறு வயதை அடைந்திருப்பது இந்த நூற் றாண்டின் மிகப்புனிதமான நிகழ்ச்சிகளில் ஒன்று.
- ராணி மைந்தன்
ஆகஸ்ட் 1993 . ܫ

Page 9
இலங்கை
கலங்கிய திமிங்கில
அரசு நடவடிக்கைகள் உள்நாட்டு
எல்லாளன்
டபகுதியில் தொடரும் குழப்ப
மான நிலைமையைத் தீர்ப்பதற்கு
துரிதமான நடவடிக்கை எடுக்கி றோம். இந்த நாடெங்கும் சமாதானத்தை நிலைநாட்டுவதே எமது குறிக்கோளாகும் என ஜனாதிபதி டி.பி விஜேதுங்க கொழும்பில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதுவர்களின் சந்திப் பின் போது கூறினார். இன்றைய நிலையில் ஜனா திபதி எடுக்கவிருக்கும் துரித நடவடிக் கை(?) இராணுவ நடவடிக்கையா அல்லது பேச்சுவார்த்தை சமாதான முயற்சியா என்பதைத் தெளிவாகத்தீர்மா னிக்க முடியாத வகை யில் காரி பங்கள் நடைபெற்று வருகின றன.
மூலமான
காரணமாகவே, ே புறங்களிலும் 2. எல்லாம் சோதை
பிரச்னையை ஜனாதிபதி டிபி விஜேதுங்க
பிரச்னை எனப் பூசிமெழுகி கருத்துத் தெரிவு முஸ்லிம்களும் அதிகாரப் பரவலாக்கல் சம்ட தீர்வுத் திட்டம் ஒன்றை வகுப்பதே வடக் மிகச் சிறந்த கழிானப் பிரதமர் ரணில் விக் நிலையற்ற போக்கையே இனம் காட்டுகிறது
பாரிய அரசியற் படு கொலைகளும் மாகாணசபைத் தேர்தல் களும் நடந்து முடிந்துவிட்டன. இன்று ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களின் எதிரொவியாக அரசியல் தலைமைத் துவங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் எந்தத் திசையில் தேசிய இனப்பிரச்னையை அணுகவுள்ளனன்ன்பதை அடுத்துவரும் மாதங்களில் தான் சரியாக அனுமானிக்க முடியும்
லலித் அத்துவத் முதலியின் படு கொலையும் ஜனாதிபதி பிரேமதாாவின் படுகொலையும், இலங்கையின் அரசியற் சிரசுரிலையை முற்றாகவே மாற்றி அமைத்து விட்டன. திடீரென ஆற்றலும் வேகமும் அவர்களுக்கே உரிய ஆளுமை யையும் கொண்ட இரு அரசியல் தலை வர்கள் மின்னாமல் முழங்காமல் அரசி யல் அரங்கில் இருந்து வன்முறையால் அகற்றப்பட்டனர். இதன் எதிரொலி இன்னும் முற்றாக அடங்க வில்லை.
பாதுகாப்பு நடவடிக்கைகளை கொழும்பிலே பலப்படுத்துவது என்ற பெயரில் சோதனைகளும், விசாரணை களும் நடைபெறுகின்றன. இதன்
ரrரில்
கைது செய்யப்ப இனம் பெண்
நிலையங்களில் ப புலனாய்வுப் பிரி எனரே விடுதலை ! தமிழீழ விடு GlArrividui i LaML வந்திருப்பதாகக் தகவல்களை நடவடிக்கைகள் 6 பாதுகாப்பு ஆவிய அட்மிரல் வால் பத்திரிகைகளுக்கு சோதனைகளு
கைதுசெய்வதும்
நாழிார்
 
 

குட்டையில் வேட்டை
யுத்தத்துக்கே வழிகோலுகின்றன
கொழும்பிலும் சுற்றுப் ள்ள தமிழ் வடுகள் iன இடப்படுகின்றன.
ஜதுங்க
புறங்களிலும் உள்ள தமிழ் மக்களைப் பதற்ற நிலைக்குட்படுத்தி உள்ளது. தமிழ் இளைஞர்களும், இளம்பெண்களும் பொலிாபாரின் கழுகுப் பார்வைக்கு புவி களாகவே தென்படுகின்றனர், தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய் துள்ளோர் முதல் எங்கெங்கெல்லாம் இளைஞர்களைக் காண்கிறார்கனோ பூவர்கள் எல்லாம் பொவிmாரின் கன் களுக்கு புலிகளாகவும், ஜனாதிபதி கொலையோடு சம்பந்தப்பட்டதெனக் கருதப்படும் பாபுவின்சகாக்களாகவுமே தெரிகின்றனர். என பேரினவாத அரசி
மல்வாதி ஒருவர் பொலி
இது சிங்கா தமிழ் பிரச்னையல்ல பயங்கரவாதப் வித் தமையும் தமிழ்க் குழுக்களும் கிழக்கிங் வாழும் பந்தமாகத் தங்களுக்குள் இணக்கப்பாட்டுக்கு வந்து துக்கிழக்கு நேருக்கடிக்குத் தீர்வு காண்பதற் கான சிரமசிங்க நழுவல் கதை பேசுவதும் அரசாங்கத்தின்
mாாரின் அங்கலாய்ப்
பைக் குறிப் பிட்டார்.
படுகொலுைகளைத்
தொடர்ந்து வன்செயல்
களும், இனமோதல்களும்
விக்கிரமசிங்க
'
டும் இளைஞர்களையும்,
களையும் பொலிஸ் ந்தை போல அடைத்து வு அறிக்கை பெற்ற பின் செய்கின்றனர். தலைப் புலிகளின் தற் ப்பிரிவு கொழும்புக்கு கிடைத்த இரகசியத் நடுத்தே பாதுகாப்பு எடுக்கப்படுகின்றன என நச்சின் செயலாளர் ரியர் "டர் பெர்னாண்டோ த் தெரிவித்துள்ளார். ம், சந்தேகத்தின் பேரில் கொழும்பிலும், சுற்றுப்
ஏற்படக் கூடும் எனத் தமிழ் மக்கள் கலக்கம் அடைந்திருந்தனர். இந்தக் கலக்கம் தெளியமுன்னர் பொலிஸாரின் நட வடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. கொழும்பில் இருக்கும் பெருந்தொகை யான தமிழ் இளைஞர்களும், குடும் பங்களும் கொழும்பிலும், சுற்றுப் புறங்களிலும் நிரந்தரமாகத் தங்குவதற்கு வந்தவர் களல்லர். வட-கிழக்கில் ஆர சாங்கப் படைகள், புலிகளின் மோதல் சுள், அரசபடையினரின் தாக்குதல்கள், பொருளாதாரத் தடையின் பாதிப்புக்கள் ஆகியனவற்றினால் பாதிப்படைந் தவர் கள், வெளிநாடுகளில் தஞ்சம் புதுவ தற்காகவும் படிப்பதற்காகவும், உத்தி யோகம் தேடுவதற்காகவும் வந்த வர்களே பெரும்தொகையான இனை ஞர்கள்.
வேலையற்றவர்களாகவும், நிரம்பிய பணவசதியற்றவர்களாவும் உறவினர் வீடுகளிலும், நண்பர்களுடனும், மலி வான விடுதிகளிலும், வெளிநாட்டு உறவினர்களின் ஆதரவுடனும் உள்ள பெருந்தொகையான இளைஞர்களை பொலிஸார் முற்றுகையிட்டு சோதனை யிடுவதும் அப்பாவிகளைக் கைது செய்து
ஆகஸ்ட் 1:

Page 10
கூட்டில் அடைப்பதும் அரச பயங் கர வாதமாக அமைகின்றது என்றே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
அமைச்சரவைக் கூட்டமுடிவுகளை அறிவிப்பதற்கான பத்திரிகையாளர் மகாநாட்டில் இரகசியப் பொலிஸ் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசேன ராஜபக்ஷ கலந்து கொண்டு பொலிஸார் யார் கொலையைச் செய் தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலைமையையும் உயர் அதிகா ரிகள் 'சுச்சரித்தவைப்பாவித்து தனிப் பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய
முயன்றமையையும் ஒப்புக்கொண் டுள்ளார்.
ஜனாதிபதியின் "சுச் சரித்த
இல்லத்தின் பாதுகாப்பினைப் பலப் படுத்தியும், இதர பாதுகாப்பு நடவடிக் கையினையும் உறுப்படுத்த முடியாத கையறுநிலையினையும் பாதுகாப்பு பலவீனங்களை மூடிமறைக்கவும் பொலி ஸாரின் நடவடிக்கைகள் வேறுவேறு திசைகளில் செல்கின்றன.
இளைஞர்களைக் கைது செய்யும் விவகாரம் பாராளுமன்ற மட்டத்திலும், பிரதமர், ஜனாதிபதியுடனும் பாதுகாப்பு அதிகாரிகள், தமிழ்க்கட்சித் தலைவர்கள் மட்டத்திலும் விவாதிக்கப்பட்டு தமிழ் மக்களை கைது செய்து விசாரிப்பது பற்றி சில நடைமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. இவை எல்லாம் நிரந்தர அமைதிக்கான எந்த வழிவகைகளையும் காட்டுவனவாகவில்லை.
இன்றைய பிரச்னையை ஜனாதிபதி டி.பி விஜயதுங்க, இது சிங்கள தமிழ் பிரச்னையல்ல. பயங்கரவாதப் பிரச்னை எனப் பூசிமெழுகி கருத்துத் தெரிவித் தமையும் தமிழ்க் குழுக்களும் கிழக்கில் வாழும் முஸ்லிம்களும் அதிகாரப் பர. வலாக்கல் சம்பந்தமாகத் தங்களுக்குள் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்வுத் திட் டம் ஒன்றை வகுப்பதே வடக்குக் கிழக்கு நெருக்கடிக்குத் தீர்வு கான்பதற்கான மிகச் சிறந்த வழி எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நழுவல் கதை பேசுவதும் அரசாங்கத்தின் நிலையற்ற போக்கையே இனம் காட்டுகிறது.
சிங்கள பேரினவாதிகள் அல்லது தென்னிலங்கைக் கட்சிகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் எந்தத் தீர்வும் சிறுபான்மையின மக்கள் இன கெளரவத்தோடு ஒன்றுபட்டு வாழ்வதற்கு ஏற்ற தகுதியான ஒன்றாக இதுவரை எந் தத்தமிழ் கட்சிகளாலும் கருதப்பட வில்லை.சிங்கள பேரினவாதக் கட்சிகள் எவையும் இதுவைரை தமது நிலைப் பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக் கவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற கலங்கிய குட்டையில் திமிங்கிலம்
பிடிப்பதாகச் செய் சகல காரியங்களும் திபதி பிரேமதாஸ, வார்த்தை எனக் கால் நடவடிக்கைகளைத் கத்தின் இரண்டா போது ஆரம்பித்துள்
1987ம்ஆண்டு இலங்கை-இந்திய உ சாத்திடப்பட்டது. யின் கீழ் வடக்குகி காலிகமாக இணை: குக் கிழக்கு மாகா இணைக்கப்பட ே தனித்தனி மாகான் வேண்டுமா? என்பை ஒரு வருடத்திற்குள் தில் சர்வஜன வாக்ே வேண்டும் என அப் யப்பட்டது. ஆயினு ஆண்டு சர்வஜனவ வதை ஒத்திவைத்தது னாதிபதியாக பதவியேற்ற வடக்கு-கிழக் எதிராக சகலவன வந்ததால், இந்திய ட மண்ணில் இருந்து ஆரம்பம் முதல் கன் இருந்த ஜனாதிபதி வார்த்தை என ஆர கமாக இலங்கை-இ எதிராக வேலை ெ இணைப்பைத் தடுச் சிகளையும் மேற் ெ றாகிப் போய்விட் தேர்தலில் ஜனாத் தமக்கு அளிக்கப் வடக்குக் கிழக்கு தற் நீக்கி இருமாகாண வைப்பதற்கு தமக்கு மக்கள் சம்மதம் என் கொண்டிருந்தார்.
பாராளுமன்றத் முயற்சிகளில் கருதி அரசியல் வழிகா கொள்ளாத ஜனாதி அரசாங்கமும் இை மறைமுக சக்தியா மொத்தத்தில் பெரு ப்பை விரும்பாது 6 டுடன் செயற்பட் வசமானது.
இன்றைய நிலை பட்ட பாராளுமன் விலகிச் சென்ற தெரிவுக்குழு கூட்ட ளச் செய்ய முயல கிழக்கு இணைப்பு
10
நாழிகை அ

பும் பாசாங்காகவே நடக்கின்றன. ஜனா தெரிவுக்குழு, பேச்சு ம்கடத்தி இராணுவ தொடர்ந்த நாட வது அங்கமே இப் 6ո Ցl. ஆகஸ்ட் மாதத்தில் டன்படிக்கை கைச் இவ்வுடன் படிக்கை ழக்கு மாகாணம் தற் க்கப்பட்டது. வடக் ணங்கள் ஒன்றாக வண்டுமா?அல்லது ஈங்களாக இருக்க தத் தீர்மானிப்பதற்கு கிழக்கு மாகாணத் கெடுப்பு நடத்தப்பட போது முடிவு செய் ம் அரசாங்கம் 1988ம் ாக்கெடுப்பு நடத்து il.
பிரேமதாஸ் தாம் காலம் முதலாக கு இணைப்பிற்கு கயிலும் இயங்கி படைகளை இலங்கை வெளியேற்றுவதில் ன்னும் கருத்துமாக புலிகளுடன் பேச்சு "ம்பித்ததும் மறைமு ந்திய ஒப்பந்ததிற்கு சய்ததும் அத்துடன் *க அத்தனை முயற் காண்டதும் வரலா டது.மாகாணசபைத் நிபதி பிரேமதாஸ் பட்ட வாக்குகள் , காலிக இணைப்பை னங்களாக இயங்க 5 அளிக்கப் பட்ட ற நிலைப் பாட்டை
தெரிவுக்குழுவின் தொருமிப்பையோ ட்டலையோ மேற் பதியுடன் யு.என்.பி னப்புக்கு எதிரான க இயங்கிவந்தது. ம்பான்மை இணை ான்ற நிலைப் பாட் டமை துரதிருவுர்ட
, மீண்டும் கூட்டப் rறத் தெரிவுக்குழு, மிழ் கட்சிகளைத் ப்களில் பங்கு கொள் வதுடன் வடக்குவேண்டுமா இல்
|
லையா என்பதை நான்கு மாதங்களுக்குள் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்க்கப்படும் என்ற முடிவிற்கு வந்தது. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள மையை ஆராய்வ துடன் சர்வதேச கண் காணிப்புக்குழுவை வாக்கெடுப்பைக் கவனிக்க அழைக்கத் தீர்மானித்துள்ளது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி சர்வஜன வாக்கெடுப்புக்கு சில அடிப் படை முன் நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. "இனக்கலவரத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ இடம்பெயர்ந்த அனைவருக்கும் இப்படியொரு சர்வஜன வாக்கெடுப்பில் வாக் களிக்கும் உரிமை உண்டு இடம்பெயர்ந் துள்ள அவர்கள், தம்பகுதிகளுக்குத் திரும்புவதற்கு அவசியமான சூழல் உரு வாக்கப்பட வேண்டும். "ஒப்பந்தத்தில் இப்படித் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 ஜ"னில் யுத்தம் ஆரம்பித் ததிலிருந்து இன்றுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கிழக்கு மாகாணத் திலிருந்து இடம் பெயர்ந்திருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கானோர் வேறு மாகா ணங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இவர்கள் பெருமளவில் தமிழரும், முஸ்லிகளுமே. கிழக்கில் பலதலை முறைகளாக வாழ்ந்த சிங்களவரும் கூட வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சர்வ தேச மன்னிப்புசபை அறிக்கை களின்படி 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்
காணாமல் போயிருக்கி றார்கள்.
இன்னுமொரு அடிப்படையான முன்நிபந்தனை, சர்வஜனவாக் கெடுப் புக்கு முன்னதாக மாகாணசபை ஓராண் டுக்கு செயல்பட்டிருக்கவேண்டும். ஆக, இந்த இரண்டு அடிப்படை முன்நிபந் தனைகளுமற்ற-மீறப்பட்ட ஒருநிலையி லேதான் பாராளுமன்ற தெரிவுக்குழு இந்த சர்வஜனவாக்கெடுப்பை நிகழ்த்த சிபார்சு செய்திருப்பது வியப்புக்குரியது. நான்கு மாத காலத்திற்குள் கிழக்கி லிருந்து புலிகளை விரட்டி வாக்கெ டுப்புக்கான சூழலை உருவாக்கக்கூடிய திடமும்,ஆற்றலும் ஆயுதப்படைகளுக்கு இருப்பதாக கிழக்குமாகாண படைத் தளபதி மேஜர் ஜெனரல் லக்கி அல்கம தெரிவுக்குழு தலைவருக்கு உறுதிய ளித்திருந்தார். இது உண்மையானால், பெருமளவிலான ஓர் இராணுவ நட வடிக்கைக்கு கிழக்கில் திட்டமி டப்பட்டது. அப்படியெனில் மக்கள் இன்னும் பெருமளவில் அங்கிருந்து வெளியேறுவார்கள்.
இன்றைய அரசியல் சூழலில் சரியான இலக்குகளை மையமாகக் கொண்டு பேச்சுவார்த்தைக்கான சூழலை
கஸ்ட் 1993

Page 11
உருவாக்கி இராணுவ நடவடிக்கைகளை ஸ்ளமையும் புதிய குறைப்பதில் அரசு அதிக கவனம் செலுத் P-ST-LI TF துவதாத் தெரியவில்லை. இதற்கு மத் இழுத்தடிப்புக்க தியில் ஜேவிபி யின் தற்போதைய தலை கொன்னத் தவறு வர் சோமவன்ச அமரசிங்க மீண்டும் மீள மும் எதிர்காலத்தி மைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கிழக்கில் மட்டும
பிரேமதாச கொலைப் புலன்விசாரணை '50s) is ful பாதுகாப்பாளர்கள்
ரேமதாச படுகொலை լ ի தொடர்பான புலன் வரிசாரண்ை களரி வி
முக்கிய திருப்பமாக ஜனாதி பதியின் சொந்த இல்லமான "சுச்சரித்த வின் பாதுகாப்புக்கு பொறுப் பாகவிருந்த உதவிப் பொலிங் அதிபர் டக்ளஸ் = பெரேரா கைது செய்யப்பட்டு 評 பாதுகாப்பில் வைக்கப்பட்டுள் ளார். இவருடன் மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இன்னும் மூவர் மனிதக்குண்டு என்று சந்தேகிக்கப்படும் பா எனப்படும் குருநகரைச் சேர்ந்த குலவிரசிங்கம் வீரகுமாருடன் நெருங்கிய தொடர்பு கொள் டிருந்தார்கள் என் குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத் வைக்கப் பட்டிருக்கின்றனர்.
புலனாய்வுப் பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் அமரசேன் ராஜாபக்ஷ தலைமையில் 10 உயர்அதிகாரிகள் உட்பட 5 பேர் கொண்ட விசேட புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதி கொன தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டுள்ளது ஜனதிபதியைக் கொல்வதற்கு சதி ஏதும் இருந்ததா? சம்ப தப்பட்டவர்கள் யார்? பாதுகாப்பில் மீறல்கள் இருந்தனவா என்பன பற்றி இக்குழு ஆராய்கிறது. அதிகாரிகள் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு இக்கொலையில் ஈடுபாடு இருப்பதாக கூறினாலும் புலிகள் அதனை மறுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட உதவிப் பொலிஸ்அதிபர் உட்பட் நால்வரும் பாபுவுடன் நெருக்கமான உறவைக் கொண் ருந்தார்கள் என்றும் ஒன்றாக புகைப்படங்கள் எடுத்திரு தார்கள் என்றும் ஜனாதிபதியின் கொலையில் பாபு சம்ப தப்படுத்தப்பட்டது தெரிந்த பின்னரும் பாபுபற்றிய தகவல்க! எதனையும் இவர்கள் வெளியிடவில்லை என்றும் கூற படுகிறது. ஆனால் பாபு ஜனாதிபதியைக் கொலை செய்யு தனது திட்டத்தை இவர்களுக்கு முன்கூட்டியே தெரிவி திருந்தாரா என்பது தெரியவில்லை.
ஜனாதிபதி பிரேமதாச பங்குபற்றிய பல வைபவங்களுக் கூட்டங்களுக்கு பாபு சென்றிருந்ததாக விசாரணைகளி தெரியவந்திருக்கிறது. பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடனு உதவியாளர்களுடனும் மிக நெருக்கமான உறவை ஏற்படுத் அதனால் இவ்வைபவங்களில் பங்குபற்றும் சுதந்திரத்தை
நாழிை
 

L
செய்தியாகும். லும் சினர்ச்சிகள் தோன்றிப் பாரிய சமாதானத் தீர்வை உள்நாட்டு யுத்தத்தை எதிர்நோக்கும் ள் இன்றி அரசு மேற் அபாயத்தை நோக்கிச் சென்றுகொண் ம் ஒவ்வொரு சந்தர்ப்ப டிருக்கிறது என்பதையே உணர்த்துகிற சில் இலங்கை வடக்குக் தென்பதே அரசியல் அவதானிகளின்
ஸ்ஸ்,
தென்னிலங்கையி கருத்தாகும்.
繁
பெற்று ஜனாதிபதியின் நடவடிக்கைகளை வெகு உன்னிப்பாக பாபு நோட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்காக இந்த உத்தியோகத்தர்களை மகிழ்வூட்ட பாபு பெருமளவில் பணமும் செலவிட்டுள்ளார். இதனால் பாபுவுடன் நெருக்கமானவர் களின் வங்கிக்கணக்குகளையும் பொலிசார் பரிசீலனை செய்கின்றனர்.
பாபுவுடன் இந்நால்வரும் காணப்பட்ட புகைப்படம் பத்திரிகைகளில் வெளியானதும் இவர்கள் மேலும் தடயங்களேதும் அகப்பட்டுவிடாதிருப்பதற்காக பாபு தங்கியி ருந்த வீட்டை உடைத்து உட்புகுந்து அங்கு தேடுதலை நடத்தி யதாகவும் ஆனால் எதுவுமே இல்லாதபடி பாபுவே அனைத்தை யும் ஏற்கனவே அழித்துவிட்டே தனது முயற்சியில் ஈடுபட்ட தாகவும் சொல்லப்படுகிறது. ஜனாதிபதி ஒருதடவை திடீரென்று வீடு திரும்பவும் அச்சமயம் அங்கு நின்ற பாபுவை இவர்கள் ஜனாதிபதிக்குத் தெரியாமல் ஓர் அறையினுள் பூட்டி ஒளித்து வைத்தார்களாம். ஜனாதிபதி இல்லாத சமயங்களில் பாபு மது மாது உட்பட்ட சுகபோகங்களை இவர்களுக்கு அங்கு அளிப்பாராம்
சம்பவதினம் ஜனதிபதியை நோக்கி வந்த பாபுவை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தடுத்ததாகவும் ஜனாதிபதியின் அந்தரங்க உதவியாளரான மொஹிதீன் சைகை காட்டியதைய டுத்தே அவர்கள் பாபு ஜனாதிபதியை அண்மித்துச் செல்ல அநுமதித்ததாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
மொஹிதீன் சிறுபிராயத்திலிருந்தே பிரேமதாசவால் வளர்க்கப்பட்டவர் அவர் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர். ஆனால் மொஹிதீன் பாபுவுடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார். அதனாலேயே அவரை அப்படி அநுமதிக்கச் செய்தார்.
ஜனாதிபதி விஜயம் செய்த இடங்களுக்கு பாபு சென்ற சமயங்களிலெல்லாம் பாபு ஜனாதிபதிக்குத் தெரியாமல் முன்செல்லும் பாதுகாப்பு வாகனங்களில் மறைத்தே இவர் களால் கொண்டு செல்லப்பட்டாரென ராஜபக்ஷ தெரிவிக் கிறார்.
குணசிங்கபுர டயஸ் பிளோவில் பாபு மளிகைக்கடை ஒன்றை நடாத்தி வந்தபோதே பாபுவுடன் மொஹிதீனுக்கு நட்பு ஏற்பட்டது. மது,மாது மீதான மொஹிதீனின் மோகத்தை உணர்ந்து வலையில் அவரை சிக்கவைத்தார் பாபு மாடி ஒன்றில் இவற்றை மொஹிதீனுக்கு கிரமமாக வழங்கினார்
இத் தகவல்களை மொஹரிதினை உல்லாசப் படுத்தரிய, எண்ணிக்கையிற் பவரான பென்கள்தான் தெரிவித்திருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்திருக்கிறார். மொஹி தீனுக்காக பாபு இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்ததைத் தவிர, பாபு இவை எவற்றையுமே தீண்டுவதில்லையென்றும் தன் இலக்கில் சரியாகவிருந்த பாபு தன் மீதான நல்லெண்ணத்தைப் பழுதாக்கவில்லை" என்றும் ராஜபக்ஷ மேலும் தெரிவித் திருக்கிறார்.
ராஜரிவி காந்தரி கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மாதிரியான் வெடிபொருளோ பாவிக்கப்பட்டதாகவும் இடுப்பில் கட்டி வைத்திருந்த குண்டை வெடிக்கவைக்கும் பொறியை வலது கையில் பாபு இணைத்திருந்தாரென்றும் ராஜபக்ஷ பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
5 př. L 1993

Page 12
ܒܩ
■
25வீத சலுகை
நீங்கள் நாழிகை சந்தாதாரராகவிருந்தால் கன்டா டிஸ்க் நிறுவனத்தின் CD ஒவ்வொன்றின் விலையிலும் 25 வீதம் சலுகை உண
கன்டா டிஸ்க்கின் பிரத்தியேகமான பிரபல இசைக் கலைஞர்களின் பக்திப் பாடல், கர்நாடக இசைப் பாடல்CD க்களை அஞ்சல் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் விபரங்கள் அடுத்த இதழில்
CANDA DISK APT, 1701.2737 KIPLING AWENUE, ETOBICOKE Mgw 4C3 CANADA TEL:(416) 746 6908
 

A DISC PRESENTS OONAL SONGS
ளி முருகதாஸ்
ழெங்கி
அருட்பிரகாசவள்ளலார் =திருஅருட்ப அமுதம்

Page 13
இந்த அக்கினிப் பரீட்
எஸ். சுவாமிநாதன்
ශ්‍රිස් பிரதமர் நரசிம்மராவுக்கு
ஒருகோடி ரூபாய் கொடுத்ததாக ஹர்வுத் மேத்தா குற்றஞ் சாட்டி யிருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டு இந்திய அரசியலில் பெரிய அதிர்ச்சி அலைகளை
எழுப்பியிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று வருணிக்கப் படும் பங்குச் சந்தை ஊழலில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள ஹர்ஷத் மேத்தாவின்
'ஊழலோ, இல்லையோ ராவ் பதவி விலகத் தேவையில்லை. அவருடைய ஆட்சி நீடிக்க வேண்டும்"
வாயிலிருந்து இது வந்ததால் எவரும் இதை அப்படியே நம்பிவிடமாட்டார் கள். ஆனால் அவர் கூறிய குற்றச்சாட் டில் ஏதேனும் ஒருசிறிது உண்மை உள்ளது என்று நிரூபிக்கப்பட்டாலும் இப்பொழுது எழுப்பட்டுள்ள தூசிப் பட லம் பெரிய அரசியற் புயலாக மாறிவிடும்.
ஐயாயிரம் கோடி ரூபாய் ஸ்டாக் மார்க்கெட் ஊழலில் குற்றஞ்சாட்டப்
பட்ட ஹர்வுத் ே "அரசியல் வெடி போட்டார். 1991 தேதிகளில் பிரதய கோடி ரூபாய் பிரதமரின் ஆதர6 இந்தத் தொகை
மேத்
(sey (85 tiô) கூறினார்கள். கட்சியான பார சதி என்றும் சில நாட்களாக மெள மேத்தா இப்பொழு குற்றச்சாட்டை என்ன? என்று கின்றார்கள்.
ஹர்ஷத் மேத் வெளியானவுட எதிராகக் கட்சி தோன்றும். இதன நேரிடும் என்றும் பார்கள். குறிப்ப பிடிப்பதற்காகக் பாவரும் அர்ஜுன் தூக்குவார்கள் பட்டது. ஆனால் வெனின் எதிர் பா ஒன்றுபட்டு நின்
நாழிகை
 
 
 
 

சையில் ராவ் தேர்வாரா?
மத்தா ஜூன் 16ல் ஒர் குண்டை"த் தூக்கிப் ம் ஆண்டு நவம்பர் 45 ர் நரசிம்மராவுக்கு ஒரு கொடுத்ததாகவும் வினைப் பெறுவதற்காக யை அளித்ததாகவும் தா கூறுகிறார். டில்லியிலுள்ள பிரதமர் லத்திற்கு சத்பால் மித் என்ற எம்.பியின் உதவி ன் சென்றதாகவும் முதல் 67 லட்சம் ருபாப் ட்டுக்களையும் மறுநாள் ட்சம் ரூபாய் நோட்டுக் ாயும் கொடுத்ததாகவும்
கிறார். ஆனால் பிரதமர் ராவ் த அடியோடு மறுத்து டார். இது அரசியல் க்கம் கொண்ட குற்றச் டு என்றும் நாட்டில் ப்பத்தையும் அரசியல் லயாமையையும் ஏற் துவதற்குச் சிலர் செய்த என்றும் காங்கிரஸ் சித் தலைவர்கள் இந்துமத ஆதரவுக் தீய ஜனதா கட்சியின் 0ர் கூறினர். இவ்வளவு ானம் சாதித்த ஹர்வுத் ழது தீடீரென்று இந்தக் விசுவதன் காரணம் ம் அவர்கள் கேட்
ந்தாவின் குற்றச்சாட்டு ன் நரசிம்மராவுக்கு க்குள்ளேயே எதிர்ப்பு ாால் ராவ் பதவி விலக சிலர் கணக்குப் போட் ாக பிரதமர் பதவியைப் காத்து நிற்கும் ஷரத் சிங்கும் போர்க்கொடி என்று எதிர்பார்க்கப் காங்கிரஸ் காட்சியோ ார்த்ததைவிட அதிகமாக றது. பிரதமருக்கு முழு
மனதான ஆதரவும் தந்தது. இதற்கு முன்னர் இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி போன்றோர்மீதும் இப்படிக் குற்றம் சாட் டப்பட்டதாகவும் 108 ஆண்டுகள் பழமை யான காங்கிரஸ் கட்சிக்கு இது புதிதல்ல என்றும் பலர் சுட்டிக் காட்டினர்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும், பிரத மர் ராவ் பதவிவிலகவேண்டும் என்று ஒரேகுரலில் பாடின. எந்த ஒரு பிரச்னை யிலும் எதிரும் புதிருமாக நிற்கும் பாரதீய ஜனதா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட ராவின் ராஜினாமாவைக் கோரின. பிரதமர் முதலில் பதவியைத் துறக் கலாம்
மேத்தா என்றும் பின்னர் அவர் நிரபராதி" என்பது நிரூபிக்கப்பட்டால் அவர் மீண் டும் கெளரவமாகப் பதவியேற்கலாம் என்றும் கூடக் கூறின.
ஆகஸ்ட் 1993

Page 14
ஹர்வுத் மேத்தாவின் புகார் பல கேள் விகளை எழுப்புகின்றன. பிரதமர் ராவின் இல்லத்தில் சந்திப்பு நடத்தியி ருந்தால் அதைப் பிரதமர் அலுவலகக் குறிப்புகளிலிருந்து கண்டுபிடிக்கலாம். 1991 நவம்பர் 45 தேதிகளில் பிரதமர் வீட்டி லிருந்து அல்லது வீட்டிற்கு செய் யப்பட்ட டெலிபோன் அழைப்புக்களின் குறிப்புக்களையும், ஏனைய தகவல்க ளையும் கோரிப் பெறுமாறு ஹர்ஷத் மேத்தாவின் வழக்கறிஞர் ராம் ஜெத் மலானி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமரின் அலுவலகம் விடுத்த மறுப்பு அறிக்கையில் அந்த இரு நாட் களில் பாகிஸ்தானிய தூதுக்குழுவுட னும் அறிஞர் குழுவுடனும் மட்டுமே பிரதமர் பேசியதாகவும் வேறு எவரையும் சந்திக்கவில்லை என்றும் கூறுகிறது.
ஹர்வுத் மேத்தா எப்படி இவ்வளவு பணத்தைத் தூக்கிவந்திருக்க முடியும்? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. 67லட்சம் ரூபாவை கரன்சி நோட் டுக்க ளாக எடுத்துவந்தால் அவை கனமான மூட்டைகளாக இருக்கு மென்றும் அவைகளைத் தூக்கி வரமுடியாது என்றும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் ஹர்வுத் மேத்தா பின்னர் அளித்த விளக் கத்தில் 4 பேர் உதவியுடன் பண மூட்டை களை எடுத்துச் சென்றதாகக் கூறுகிறார். அவர் குறிப்பிடும் நால்வரும் பெரிய மனிதர்கள் அவர்கள் மூட்டை தூக்கு வார்களா? என்ற கேள்வியும் எழுப்பப் படுகிறது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண்பதற்காக பிரதமரையும் ஹர்வுத் மேத்தாவையும் பாராளுமன்ற கூட்டுக் கமிட்டிக்குமுன் ஆஜராக அழைக்கவேண்டும் என்றும் எதர்க் கட்சி கள் கூறுகின்றன.
பல மாதங்களாக ஸ்டாக் மார்க்கெட் ஊழலை விசாரித்துவரும் மத்திய புல னாய்வு அமைப்புக்கு (C.B.I.) பிரதமரின் பணவிவகாரம் தெரியும் என்றும் கூறப் படுகிறது. இந்த விசாரணையில் அர சியல் தலையீடு இருப்பதாகக் கூறி சிறிது காலத்திற்கு முன் மகாதேவன் என்ற அதிகாரி ராஜினாமா செய்ததை இப் பொழுது பலரும் நினைவு கூருகிறார்கள். சத்பால் மித்தல் என்ற எம்.பி.யுடன் பிரதமர் இல்லத்திற்குச் சென்றதாக ஹர்வுத் மேத்தா கூறினார். இப்பொழுது சத்பால் மித்தல் உயிருடனில்லை. ஆனால் அவருடைய மகன் இந்தப் புகார் அனைத்தையும் மறுத்துவிட்டார்.
ஏறத்தாழ ஈராண்டுகளுக்குப் பின்னர் இப்படிப்பட்ட பெரிய வெடிகுண்டைப் போடுகிறீர்களே என்று ஹர்ஷத் மேத்தா விடம் நிருபர்கள் கேட்டனர். "நான் உயி ருக்குப் பயந்து உண்மையை வெளியிடத்
தயங்கினேன். ஆனால் என்னுடைய
பழைய வாக்குழு யல் தலைவர்களு உண்டென்று கூ பதில் கூறினார்.
சிபிஐ-யும், குழுவும் இந்தச் ஆராய்ந்து வரு வாதம் பொய்யா தடயங்கள் கிளி இந்தப் பிரச்னை விடும்.
பாரதீய ஜ6 லால் கிருஷ்ண மேத்தா பணம் கிறது. இது ப தயார் என்று ே ஜெத் மலானி கூ இதனிடையே நினைக்கிறார் எனப்படும் மார் ஒரு கருத்து வா 'ஊழலோ, இல விலகத் தேவை ஆட்சி நீடிக் பெரும்பாலோர் மராவின் ஆட்சி பொருளாதார ச ஏற்பட்டிருப்பை ளார்கள். ஆகை கட்சி கோருவ தேர்தல் நடந்த ஏற்படும் என்பன (Up 9-1735).
ராவுக்கு ஒரு கொடுக்கப்பட்ட கேட்” என்று பா ஆயினும் நிக்சர் கேட் கவிழ்த விவகாரம் ராவி குமா? அல்லது சையில் நரசிம் புடம்போட்ட ெ நரசிம்மராவி னமான நிலை, சிக்கு சாதகமாக நிமிடத்திலும் ே கலைக்கப்பட்டு ஆட்சி செயலி ஐயப்பாடு இருந் ராவ்மீது பார கட்சிகள் நம்பிச் கொண்டுவருகி வலதுசாரிக்கட் ாரிப்பதால் ரால் களின் ஆதரவு அண்ணா தி.மு. இருப்பதால் இ லலிதா மத்திய (plguth,
4.
நாழிை

pலத்தில் பெரிய அரசி நக்கு இதில் தொடர்பு றியிருக் கிறேன்" என்று
பாராளுமன்றக் கூட்டுக்
குற்றச்சாட்டுக்களை கின்றன. யார் தரப்பு னது என்பதற்கு ஒருசில மடத்தாலும் போதும். னக்கு முடிவு ஏற்பட்டு
ாதா கட்சித் தலைவர் அத்வானிக்கும் ஹர்ஷத் கொடுத்ததாக கூறப்படு ற்றிய விசாரணைக்கும் மத்தாவின் வழக்கறிஞர் றுகிறார். ப பொதுமக்கள் என்ன கள் என்று மார்க்' க்கெட் ஆய்வு நிறுவனம் க்கெடுப்பு நடத்தியது. bலையோ ராவ் பதவி யில்லை. அவருடைய கவேண்டும்" என்று கூறியுள்ளனர். நரசிம் க் காலத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம்-முன்னேற்றம் த மக்கள் உணர்ந்துள் கயால் பாரதீய ஜனதா தைப் போல பொதுத் ாலும் யாருக்கு வெற்றி த இப்பொழுது கணிக்க
நகோடி ரூபாய் பணம் -தை இந்திய வாட்டர் ரதீய ஜனதா கூறுகிறது. ன் ஆட்சியை வாட்டர் ந்ததைப் போல இந்த ன் ஆட்சியைக் கவிழ்க் இந்த அக்னிப் பரீட் மராவ் வெற்றி பெற்று பான்னாக ஒளிருவாரா? ன் தற்போதைய பலவீ தமிழக அதிமுக ஆட் வந்துள்ளது. எந்த ஒரு ஜெயலலிதாவின் ஆட்சி மத்திய அரசின் நேரடி படுத்தப்படும் என்ற துவந்தபோது நரசிம்ம ாளுமன்றத்தில் எதிர்க் கையில்லாத்தீர்மானம் ன்றன. இதை இடது, சிகள் அனைத்தும் ஆத ப் அரசு மாநில கட்சி வை நம்பியிருக்கிறது. க.வுக்கு அதிகமான பலம் இதைக்கொண்டு ஜெய ப அரசுடன் பேரம்பேச
பொஸ்னியா:
விமல் சொக்கநாதன்
டந்த இரண்டு வருடங்களாக அல்லலுற்றுவரும் பொஸ்னிய முஸ்லீம் சமூகமும் அவர்களின் நாடான பொஸ்னியாவும் இப்போது நட்டாற்றில் விடப்பட்டுள்ளன. 24 மாதங்களாக உச்சி மாநாடு, உயர்மட்ட சந்திப்பு - கருத்தறியும்வாக்கெடுப்பு அது - இது என்றெல்லாம் பறந்து திரிந்து பேசித் திரிந்த ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகள் இப்போது ஒதுங்கிக் கொண்டு விட்டார்கள்.
"சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத் தானாம் ஆண்டி" என்பார்கள். அது போல பொஸ்னிய விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் தலையிட்டதால் விபரீதம் அதிகரித்ததே தவிர பொஸ்னிய முஸ்லீம்கள் ஏங்கிக் காத்திருக்கும் அமைதி கிடைக்கவேயில்லை.
பொஸ்னிய தகராறு ஆரம்பமான காலத்தில் உலக நாடுகள் மன்றம் ஆயுத ஏற்றுமதித் தடை உத்தரவு ஒன்றை அறிவித்தது. எந்த ஒரு நாடும் (எந்த ஒரு முஸ்லீம் நாடும்) பொஸ்னியாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று பொஸ்னிய முஸ்லிம்களின் கையைக் கட்டிப்போட்டன உலக
க ஆகஸ்ட் 1993

Page 15
Lees
தொடரும் ஒரு துன்
நாடுகள். இதனால் அரபு நாடுகளோ, இரக்கமுள்ள இதர முஸ்லீம் நாடுகளோ பொஸ்னிய முஸ்லீம்களுக்கு உதவ முடி யவில்லை.
முஸ்லீம்களைத் தாக்கி, முஸ்லிம் பெண்களைக் கற்பழித்து அவர்களை அகதிகளாக வெளியேற்றிவரும் பொஸ் னிய சேர்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய குடும்ப நாடுகளும் அமெரிக்காவும் தயங்கிவந்தன. இப் போது முற்றாக ஒதுங்கியேவிட்டன! பிறிதோர் நாட்டின் கலவரத்தில் சம்பந் தப்பட இவை தயங்குவது தெரிந்தது.
ARMS EMBARGO Grcórp Guurfl6ó பொஸ்னிய முஸ்லீம்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாமல் தடுத்து நிறுத்தி. அவர் களின் கைகளைக் கட்டிப்போட்ட செய் கையும் ஒருவிதத்தில் தலையீடு தானே? பிறிதோர் நாட்டின் கலவரத்தில் ஐரோப் பிய குடும்ப நாடுகள் தலையிட மாட்டா என்ற கொள்கைக்கே இது இழுக்கல் * : 606 Alfr?
குவேத்திற்குள், சதாமின் படைகள் நுழைந்து அழிமதிகளை ஏற்படுதிய போது "பாலைவனப் புயலாக" திரண்டு சென்றது மேற்குலகப்படை எதிரியிட மிருந்து குவேத்தை மீட்டு குவேத் ஆட்சி யாளர்களிடம் மீண்டும் வழங்கியது.
அதேபோல, பல விவகாரங்களில் பூ வைத்த அமெரிக் பொஸ்னிய முஸ்லி கொள்கையை காற்றி அண்மையில் சோமா அயிடீட் என்ற ஒரு அடாவடித்தனங்கள் படைகளுக்கு தலை6
"அமெரிக்க வருவார் என்று நின்று எங்கள் இறந்துவிட்ட பதையும் இப்ே விட்டுவிட்டே போதாவது உயிரிழக்க விரு
அமெரிக்க படைகள் விரட்டின. ஆனா லோ, ஒருவேளை ப சிகளின் காரணம சேர்பியர்களைத் காவும் மேற்குலக கின்றன.
நாழிகை பு
 

பியல் நாடகம்
TITLDIT - 42pGrrt nr கிலத்தை வியக்க க அதிரடிப்படை 'ம்கள் விஷயத்தில் ல் பறக்க விட்டது. லியாவில் ஜெனரல் குழப்பக்காரனின் ளை அடக்க ஐ.நா. மைவகித்துச் சென்ற
அண்ணாச்சி காத்துக் காத்து ஆன்மாக்கள் ண், காத்துநிற் பாது நாம் கை ாம், இறக்கும் கண்ணியமாக ம்புகிறோம்"
அவனை அடித்து ல், பொஸ்னியாவி ழைய நன்றி உணர்ச் ாகவோ என்னவோ நண்டிக்க அமெரிக் நாடுகளும் தயங்கு
இந்தக் கேலிச்சித்திரம் போட்டு நகையாடி
அமெரிக்க வாரசஞ்சிகை ஒன்று கேவலமான நிலைமையை
யிருக்கிறது. பொஸ்னிய சேர்பியர்களின் இனச்சுத்திகரிப்பு கொள்கையை கண் டணம் செய்ய மேற்குலக நாடுகள் காலம்
தாழ்த்தின. ஆயுத ஏற்றுமதி மீதான
தடையை நீக்குவதில் மேற்குலக நாடுகள் காலம் தாழ்த்தின. எனவே இன்று எஞ்சி யிருப்பது: "காலம் சென்ற பொஸ்னியா தான். ." என்று கேலிச்சித்திரம் தீட்டி யுள்ளது அச்சஞ்சிகை !
உலகப்போருக்குப் பின் சின்னா பின்னமாக சிதறுண்டு கிடந்த சிறிய நாடுகளை ஒன்றுதிரட்டி பூகோஸ்லா வியா என்ற தனிநாட்டை உருவாக் கினார் "அணிசாரா நாடுகள்" இயக் கத்தின் தந்தை அமரர் டீட்டோ. சேர்பியர்கள், முஸ்லீம்கள், குறோ யற்றுகள் இப்படி அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்த அதிபர் டீட்டோ "தேசியவாதம்" பேசுவது சட்டவிரோதமான செயல் என்று பிரக டனம் செய்தார். பல வருட கட் க ளா க அடக்கிவைக்கப்பட் டிருந்த தேசியவாத d 63risals(6T, to டோவின் மறைவுக் குப் பிறகு வெடித் துக் கிளம்பின. தனி ஒரு சேர்பி யாவை - பெரிய ஒரு நாட்டை - உருவாக்க வேண்டும் என்ற ஆசைத்தி பொஸ்னிய சேர்பியர்கள் மனதில் கொழுந்து விட்டெரிந்தது. "இனச் சுத்திகரிப்பு" என்ற பெயரில் முஸ்லிம்களிடமிருந்த வீடுகளைத் திருடி அவர்களை அகதிகளாக வெளியேற்றி னார்கள் பொஸ்னிய சேர்பியர்கள். இவர்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்தியவர் சேர்பியாவின் தலைவர் . சுலோபடான் மிலசோவிச். சேர்பியா வின் கசாப்புக் கடைக்காரன் (BUTCHER)என்று பெயர் வாங்கியவர்! முஸ்லீம்களை பொஸ்னியாவிலிருந்து வெளியேற்றும்படி - பொஸ்னிய சேர் பியர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி உத்தர விட்டதே இந்த தலைமைச் சேர்பியர் மிலசோவிச் தான்.
பொஸ்னிய நாட்டில் ஒரு அதிபர் - ஒரு நாடாளுமன்றம் என்றெல்லாம் இயங்கிவர - அவற்றையெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு தனக்கென ஒரு "நாடாளுமன்றத்தை" தாமாக உருவாக்கி னார்கள் பொஸ்னிய சேர்பியர்கள். இந்த "இமிடேஷன்" நாடாளுமன்றத்தின் தலைவர் இசட் பேகோவிச். அவருக்கு ஒரு தனியான முஸ்லிம் துவேஷம் கொண்ட ராணுவம்! அந்த ராணுவப்
கஸ்ட் 1993
Ts

Page 16
படையின் தளபதி ஜெனரல் மிலாடிச், இத்தனை கதாபாத்திரங்களும் சேர்ந்து உலக அரங்கில் ஆடியதுதான் பொஸ்னியா" என்ற துன்பியல் நாடகம்
கடந்த இரண்டரை வருடங்களாக உலகநாடுகளின் பத்திரிகைகளில். ரெலி விஷனில் . வானொலியில் - பொஸ் னியா என்ற சோக நாடகம் தொடர்கதை யாக - பல அத்தியாயங்களாக அரங் கேறியது. இடையில் கெளரவ நடிகர்கள் இருவர்! ஒருவர் பிரிட்டனின் முன்னாள் அமைச்சர், அரசியல்வாதி டாக்டர் டேவிட் ஒயண் பிரபு மற்றவர் அமெரிக்காவில் ரேகன் காலத் தில் அமைச்சராக இருந்த சைரஸ் வான்ஸ். ஐ.நா., மன்றத்தின் விசேஷ தூதர்களாக இந்த இருவரும் மேடையில் வந்து போனார்கள். பல நாடுகளுக்கும் பறந்து திரிந்தார்கள். அவர்கள் பிரேரித்த சண்டை நிறுத்தம் சண்டையை முற்றாக நிரந்தரமாக நிறுத்தவேயில்லை. அவர்கள் தயாரித்த சமாதானத் திட்டத் திற்கு "வான்ஸ் - ஒயன் திட்டம்" என்று பெயரும் சூட்டப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின் வான்ஸ் ஒயன் திட்டத்தில் அதாவது ஐ.நா. மன்றமும் ஐரோப்பிய குடும்ப நாடுகளும் இணைந்து உருவாக்கிய இத்திட்டத்தில் பொஸ்னியாவின் முஸ்லிம் தலைவரும் பொஸ்னிய சேர்பிய கிளர்ச்சிக்காரரான கரடிச்சும் கைச்சாத் திட்டார்கள்.
தனது கும்பலைக் கட்டுப் படுத்த முடியாத, கட்டுப்படுத்தத் தெரியாத ஒரு அரை வேக்காட் டுத்தலைவன் - அரை மனதுடன் ஒரு சமா தான உடன்படிக் கையில் கைச்சாத் திட்டால் அங்கு சமாதானம் உருவாகாது - சாவுகள்தான் அதிகரிக்கும் என்பது பல நாடுகளின் வரலாறுகள் காட்டிய உண்மை. அதேபோல உலக ஒழுங்கை, உலகநாடுகள் மன்றமான ஐ.நா.வின் ஆணைகளை அலட்சியம் செய்து வந்த பொஸ்னிய சேர்பியர்கள், தமது தலைவர் கைச்சாத்திட்ட சமாதான உடன்படிக் கையை ஏற்க மறுத்தார்கள்.இதனால் பொஸ்னிய சேர்பியர்கள் மத்தியில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட வேண்டியதாயிற்று. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொஸ்னிய சேர்ப்பியர்கள் வான்ஸ் - ஒயன் திட்டத்தை நிராகரித் தார்கள்!
நிராகரிக்க மாட்டார்களா - என்ன? பொஸ்னியாவில் முஸ்லிம்களிடமிருந்து இவர்கள் கைப்பற்றிய நிலத்தில் 40 சதவிகிதத்தை முஸ்லீம்களிடம் திருப்
பிப்கொடுக்க வேை வான்ஸ் . ஒயன் சொல்கிறது. முன் யாவில் சுமார் 10 வ லீம்களுக்கு ஒதுக்கு முக்கிய அம்சம்.ஆ சேர்பியர்கள் இந்: டத்திற்கு சாவுமனி வைத்தார்கள்  ே அமெரிக்கா; ஐ.நா.ப கையைப் பிசைந்தப பிரகடனங்களை
ஜெனி நடக்கும் பொஸ்னிய விமானத்தாக்குதல் மேற்குலக நாடுகள் தன. ஆனால் பெt களின் ராணுவத் ரட்கோ மிலாடிச் பதில் எச்சரிக்கை வி ". எங்கள் மீது பாருங்கள். அடுத்த வாஷிங்டனிலும் கு போம்!" என்று கநாடுகளில் இன் கொண்டிருக்கும் ப அருவருப்பை சம்பாத சேர்பிய ஜெனரல் அ ரட்கோ மிலாடிச்!
அமெரிக்க ஐ திட்டமான "வான் இப்போது இறந்து பட்டுவிட்டது.பொ யுள்ள 10 ஆயிரம் வெளியேற்றுங்கள்!"
16
நாழிகை அ
 
 
 

rடும் என்றல்லவா மாதானத் திட்டம் னைய பொஸ்னி ட்டாரங்களை முஸ் பது இத்திட்டத்தில் னால் பொஸ்னிய 5 சமாதானத் திட்
அடித்து அனுப்பி ற்குலக நாடுகளி; ன்றம் அனைத்துமே டி நின்றன. ஐ.நா. சீனம் செய்து
வாவில் கரடிச் (இடது), மிலோசேவிச்
சேர்பியர்கள் மீது நடத்தப்போவதாக எச்சரித்தும் பார்த் rஸ்னிய சேர்பியர் தளபதி ஜெனரல் வெகுண்டெழுந்து டுத்தார்!
ாளே லண்டனிலும் ;ண்டுகளை வெடிப் அச்சுறுத்தி உல* னும் வாழ்ந்து ண்புள்ள மக்களின் த்ெதார் - பொஸ்னிய பாவடித்தனம் மிக்க
.நா. சமாதானத் ஸ் ஒயன் திட்டம்" பிட்டது! புதைக்கப் ஸ்னியாவில் எஞ்சி
முஸ்லிம்களையும் என்று பொஸ்னிய
சேர்பியத் தலைவர் கரடிச் பிரேரித் திருக்கிறார்.பொஸ்னிய முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத் தனங்கள், இனக்கொலை, கொள்ளை கற்பழிப்பு இவற்றை தட்டிக்கேட்க இன்று யாருமே இல்லை. பொஸ்னிய அழிமதி மற்றப்பகுதிகளுக்கும் சிந்திப் பரவாமல் தடுப்பது; இந்தச் சண்டை. களை இயன்ற அளவில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டும் நடக்க அனும தித்தல்; இவைதான் இன்றைய புதிய அமெரிக்க ஐ.நா. கொள்கைகள். சுருங்கச்
சொன்னால், பொஸ்னிய முஸ்லிம் களிடமிருந்து, பொஸ்னிய சேர்பியர்கள் பறித்தெடுத்த நிலப் பகுதியை - மண்ணை மீட்க இன்று யாருமே முன்வர வில்லை. அவர்கள் கைப்பற்றிய நிலப்பகுதி அவர் களுக்கு இனி உரிமை என்பது போல ஆகிவிட்டது. பழைய வான்ஸ் ஒயன்ஸ் திட்டத்தில் கூட முஸ்லிம்களுக்கு 10 வட்டாரங்கள் வழங்கப்பட்டன. இப் போது நாடற்ற பொஸ்னிய முஸ்லிம் களுக்கு வழங்கப்படுவதோ வெறும் பாதுகாப்பு வலயங்கள்தான்.
தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வீடுகளைவிட்டு விரட்டப்பட்ட முஸ் லிம் மக்கள், அகதிகளாக பொஸ்னி யாவின் பல நகரங்களில்-குறிப்பாக 6 இடங்களில் அகதி முகாமில்போல திரண்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முகாமிலும் சுமார் 20 ஆயிரம் மக்கள் நியாயமான வாழ்க்கைத் தரத்திலும் குறைந்த - கேவலமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கனல்ட் 1993

Page 17
உணவுக்கும் மருந்துக்கும் ஐ.நா. வண்டித் வாஷரிங்டனி தொகுதிகளை இவர்கள் எதிர்பார்த்துக் ஐ.நா. மன்றத்தில் காத்திருக்கிறார்கள். புளுகுக் கதை, டே உணவு கொண்டுவரும்போது அதற் டிச்சாட்டின் குத் தடையாக நிற்கும் சேர்பிய போரா "பாதுகாப்பு வலய ளிகள். இவர்களையும் மீறி உணவு பொஸ்னியா முகாமை அடைந்துவிட்டால் அந்த தொகையில் :ெ உணவுக்குப் போட்டி. முந்திப் பெறு தினரான சேர் வதில் போராட்டம்; கைகலப்பு. குடி நிலப்பகுதியில் நீர்ப் பற்றாக்குறை. இதனால் பரவும் கைப்பற்றியிருட் தொற்றுநோய். பரிதாபகரமான லட்சம்பேரின் உ நிலையில் உயிரிழக்கும் பச்சிளம் அமெரிக்காவின் குழந்தைகள், விரக்தி மேலிட்டுக் கதறும் ஐரோப்பிய குடு
பெற்றோர். "அரையும் குறையுமான ஐ.நா.உதவி எங்களுக்கு வேண்டவே வேண்டாம்; எம்மைச் சாகவிட்டால் போதும், 15 மாதங்களாக நடைபெறும்
எட்டவில்லை. மு பான்மை மக்களா
அகதிகளாக வாழ் பகுதிகளை பாது
இந்தப் போரில் எமக்கு உதவ அமெரிக்க முஸ்லிம்களுக்கு 6 அண்ணாச்சி வருவார் என்று காத்துக் 70 சதவிகித நிலட காத்து நின்று எங்கள் ஆன்மாக்கள் பங்கு போட்டுக் இறந்துவிட்டன, காத்துநிற்பதையும் சேர்பியர்களும் இப்போது நாம் கைவிட்டுவிட்டோம், தமக்குள் சதித் இறக்கும் போதாவது கண்ணியமாக கிறார்கள். இச்செ உயிரிழக்க விரும்புகிறோம் " என்று நேரத்தில் இந்த ே புலம்பும் அவர்கள். திட்டத்தின் சகுன
பெண்
"ஆணி களோடு
பெண்களும் சரிநிகர்
சமானமாக வாழ்வி
மிந்த நாட்டிலே ."
ஆண் களுக்குப் பெண்கள் சளைத் தவர்களல்லர் என்பது ஏற்கனவே நிரூபிக் கப்பட்ட விஷயப் தான்.
இலக கையபில திருமதி சிறிமாவோ கிம் காம்ப்பெல் பண்டாரநாயக்காவும் இந்தியாவில் திருமதி இந்திரா காந்தி, இஸ்ரேலில் திருமதி கோல்டா மெயரும் பிரதமர் பதவி வகித்துப் புகழ்க்கொடி நாட்டினார்கள். பின்னர் பிலிப்பைன்ஸின் திருமதி அகினே வையும் பிரிட்டனின் இரும்பு நங்கை (Iron Lady) திருமதி மார்கரெட் தாட்சரையும், பாகிஸ்தான் பெனாசிர் பூட்டொவை யும் மறக்க முடியாது. பங்களாதேஷில் கலிதா ஷியாவும் நார்வே நாட்டில் திருமதி பிரன்ட்லான்டும் அயர்லாந்தில் திருமதி ராபின்சனும் உயர்பதவி வகிக்கிறார்கள்.
இப்பொழுது கனடாவிலும், துருக்கியிலும் பெண்கள் பிரதமர்களாகப் பதவி ஏற்றிருக்கிறார்கள்.
கனடியப் பிரதமராகப் பதவியேற்கும் கிம் காம்பெல்லுக்( (MS KIM CAMBELL.) Guug 46. Guypáit appflegtrraí) org ஆண்டுகளில் அட்டர்ணி ஜெனரலாக பதவி வகித்தவர் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றிய இவர், பிரதம
ாழி
 

ல் உருவாக்கப்பட்டு, ஜோடிக்கப்பட்ட இந்த ாலி ஆறுதல், நொண் மற்றொரு பெயர் ሀh!" வின் மொத்த சனத் 1றும் 31 சதவிகிதத் பியர்கள் நாட்டின் 70 சதவிகிதத்தைக் பது - சுமார் 2 யிரைக்குடித்திருப்பது நண்ணில் படவில்லை. ம்பத்தின் காதுகளில் ழு நாட்டிலும் பெரும் ன முஸ்லிம்கள் இன்று ந்து கொண்டிருக்க 3 காப்பு வலயங்களாக பழங்கி விட்டு, எஞ்சிய பகுதியையும் தமக்குள் கொள்ள பொஸ்னிய குறோயற்றுகளும் ரிட்டம் திட்டியிருக் ப்தி அச்சுக்கப் போகும் சர்பிய-குறோயற் சதித் மாமாக்கள் ஜெனிவா
பிரதமர்கள்
பதவி
மல்றோணி விலக
நகரில் ஒரு மாநாடு நடத்தியிருக் கிறார்கள். பொஸ்னியாவை மூன்றாகப் பிரிப்பதென்றும் முடிவு செய்திருக் கிறார்கள். பொஸ்னிய முஸ்லிம் தலைவர் இஸட் பேகோவிச் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மறுத் திருக்கிறார். ஆனால் அவரது அணியி லிருந்து ஓர் எட்டப்பர் முஸ்லிம் பிரதிநிதியாக சேர்பியர்களுடன் உரையா டியிருக்கிறார்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் அரபு இஸ்ரேல் போரில் இஸ்ரேல் கைப்பற்றிய GAZA நிலப்பகுதியை திருப்பிக் கொடுக்க இஸ்ரேல் மறுத்து வருவது போல - பொஸ்னிய முஸ்லீம்களின் மண் பறிக் கப்பட்டிருக்கிறது.அவர்களுக்கு இப் போது உலகநாடுகள் வழங்கும் பாது காப்பு வலயம்ஐரோப்பிய வட்டாரத்தில் பொஸ்னிய முஸ்லீம்கள் வாழும் ஒரு GAZA பகுதியாக இன்னும் பல வருடங்களுக்கு தீர்க்கப்படாத ஒரு பிரச்னையாக இருக்கப் போகிறது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
இருந்ததால் ஆளும்கட்சித் தலை வராக தேர்ந்தெடுக் கப்பட்டார். தன்னை விட வயதில் மிக மூத்தவர்களை இரு தடவைகள் மணந்து விவாகரத்துச் செய்த இவர் துணிச்சலான - நேருக்குநேரான போக்
குடையவர். கனடா
வின் 'இரும்பு நங்கை
சில்லர்
ஆவார் இவர் என்கிறார்கள்.
அபூர்வம். பாகிஸ்தான் (பெனாசீர் பூட்டோ), பங்களாதேஷ் (திருமதி கலீதா ஷியா) ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே இவ்வாறு பெண்கள் உயர்பதவிக்கு வரமுடிந்தது. இப்பொழுது இஸ்லாமிய நாடான துருக்கியில் பிரதமராகப் பதவி Gujöpölg*3ıh LIrgöre, flobaxujä65 (TANSU CILLER) oyuğ, 47.
இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் அரசியல் தலைவராவது
அவர் அமெரிக்காவில் கல்வி பயின்று பொருளாதாரப் பேராசிரியையாகப் பணியாற்றினார். அரசியலில் நுழைந்த ஒரு சில ஆண்டுகளுக்குள் உயர்பதவி கிடைத்துவிட்டது. அவரது 5 si "fuscit Guuuri e GiraMD auflšs "f? (TRUE PATH PARTY)
துருக்கியியன் பிரதமர்
டெமிரல் அந்த நாட்டின்
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதால் ஆளும் கட்சித் தலைவராகச் சில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 1993
17

Page 18
ஜேர்மனி
அகதிகளை கட்டுப்
மூன்றாம் உலகநாடுகளே
குமரன்
ரசியல் தஞ்சம் கோரி ஜேர்ம ೨ಾಗಿಅತ್ತೆ செல்லும் அகதிகளின் எண்ணிக்கை இனிமேல் குறையப் போகிறது. அகதிகளின் தொகையைக் கட்டுப்படுத்துவது என்று ஜேர்மன் நாடாளுமன்றம் தீர்மானித்துவிட்டது. ஜுலை முதல் தேதியிலிருந்து இதற்கான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தி ருக்கிறது.
இதுவரை காலமும் தஞ்சம் தேடி ஓடிவரும் மக்களுக்கு, இளகிய நெஞ் சத்தோடு தங்க இடம்கொடுத் துவரும் ஐரோப்பரிய நாடுகளில் முதலிடம் வகித்துவந்தது ஜேர்மனி. இரண்டாவது உலகப் போர்க்காலத்தில் ஹிட்லரின் ஆட்சியின் கீழ் ஜேர்மனியிலே வெகுஜன படுகொலை, சித்திர வதை, நாடுகடத்தல், இனவெறி, பூதவெறி ஆகியவை தலை விரித்தாடின. இவற்றுக்குப் பரிகாரம் தேடும் வகையில் போரை அடுத்துவந்த புதிய ஜேர்மனியில், ஏனைய ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் கருணையும் தாராளப்போக்கு முள்ள "தஞ்சம் ஏற்கும்" சட்டம் வகுக்கப்பட்டது. அரசியல் அச்சு றுத்தல் காரணமாக, தனது நாட்டில் வாழமுடியாத எவரும் ஜேர்மனிக்குச் செல்லக்கூடிய வகையில் ஜேர்மனியின் "தஞ்ச" சட்டம் வரவேற்புக்கரம் விரித் திருந்தது. தஞ்சம் கோரும் நடைமுறை மிகவும் எளிதாக இருந்தது. ஜேர்மன் மண்ணில் காலடிவைத்த எவரும் "தஞ்சம்" என்ற மந்திரச் சொல்லை உச்சரித்தால் போதும்; உடனே சட்டத்தின் பிடி தளரும்! இதற்காக, உடனே அவருக்கு அரசியல் தஞ்சம் கிடைத்துவிடும் என் பதல்ல. ஆனால் அவருடைய தஞ்சக் கோரிக்கை மீது விசாரணை முடியும் வரைக்கும் ஜேர்மனியிலே தங்கியிருக்க அவருக்கு அனுமதி கிடைத்துவிடும். விசாரணை நடைபெற பொதுவாக, மாதங்கள் பல செல்லும், ஆண்டுக் கணக்கில் இந்தக் "காத்திருக்கும் காலம்" இழுபட்டுச்செல் வதும் உண்டு.
"தஞ்சம் கோரி ஓடிவருபவர்களில் உண்மையிலே தங்கள் நாட்டில் அரசியல்
பாதிப்புக்கு உள் சதவிகிதத்தினரே கரைப்பச்சையை" மேம்பாட்டுக்காக
ஜேர்மன் அதிகாரி
புதிய சட்ட வரும்போது தஞ்ச வருபவர்கள் மட முறைகள் கையாள ஐரோப்பிய நாட ஜெனிவா ஒப்பந்த ஏதாவது ஒரு நாட வந்திருந்தால், அவ அனுப்பப்படுவார் கொண்டிருக்கும் அல்லது சர்வாத பெறும் நாட்டிலிரு அவர்கள் உள்ளே கள். இல்லையெ
மறித்து, விசாரித்
ஐரோப்ப கோட்டையா கொண்டு, அகழியை அச் தஞ்சம் என்று திருப்பி விர பூண்டுவிட்டே
அனுப்பப்பட்டு 6 பெரும்பாலும் நன தவிர, தஞ்சம்ே காத்திருக்கும் அகதி ஊதியப் படிகள போகிறது.
கடந்த ஆண் நாட்டார் 440 ஆயி ஜேர்மனி வந்தா முதல் நான்கு மாத வந்திருக்கிறார்க பெரும்பாலானவர் பிய முன்னாள் க ருந்து வந்தவர்க
8
நாழிகை

படுத்த புதிய சட்டம்
பெரிதும் பாதிப்படையும்
ளானவர்கள் ஐந்து ! மிகுதிப்பேர் "அக் நாடி, பொருளாதார வருபவர்கள்" என்று கள் கூறுகின் றார்கள்.
-ம் நடைமுறைக்கு ம் கோரி ஜேர்மனிக்கு ட்டில் புதிய நடை. ாப்படும். இன்னொரு ட்டிலிருந்து அல்லது த்தில் கைச்சாத்திட்ட ட்டிலிருந்து அவர்கள் ர்கள் உடனே திருப்பி கள். போர் நடந்து ஒரு நாட்டிலிருந்து விகார ஆட்சி நடை ந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப் படுவார் பனில் எல்லையில் தவுடனேயே திருப்பி
ா தன்னை ஒரு ó மாற்றிக் அகதிச் சட்ட 5லமாக வெட்டி, வருபவர்களைத் ட்டக் கங்கணம்
பிடுவார்கள். இதுவே டபெறப் போகிறது. காரி, முடிவுக்காக களுக்கு வழங்கப்படும் லும் துண்டுவிழப்
டில் மட்டும் வெளி ரம் பேர் தஞ்சம் தேடி *கள். இந்த ஆண்டு த்தில் 160 ஆயிரம்பேர் ள், இவர்களில் கள் கிழக்கு ஐரோப் bயூனிஸ்ட் நாடுகளிலி
ர். மீதிப்பேர் மூன்,
றாவது உலக நாட்டினர். 1989 இலிருந்து இந்த அகதிப் பாய்ச்சல் பல லட்சமாக ஜேர்மனிக்குள் பெருக்கெடுத் திருக்கிறது. கிழக்கு ஐரோப்பாவிலே கம்யூனிச ஆட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ, அங்கிருந்த மக்கள் பலர் பொருளாதாரப் பொலிவு தேடி மேற்கு நாடுகளுக்குப் படையெடுக்கத் தொடங்கினார்கள். கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே நாடாக ஆகியதும், அதை அடுத்து வந்திருக்கும் பொருளாதாரப் பின்னிடைவு ஜேர் மானியர் பலரையும் திடுக்கிட்டு விழிப் படையச் செய்திருக்கிறது.
செல்வம் கொழித்த நாட்டில் இன்று நிதித்தளர்வு ஏற்பட்டதென்றால் தஞ்சம் கோருவோர், அகதிகளாய் வருவோர், தொழில் தேடிச் சொரியும் அயல் நாட்டு வாசிகள் இவர்களே காரணர் என்று, உள்நாட்டில் அர்த்தம் கற்பிக்கத் தொடங்கினார்கள்; வந்தவர்களுக்கு வழங்கப்படும் எண்ணற்ற வீட்டு வசதிக ளும், தாபரிப்பு நலன் உதவிகளும் பலர் கண்களை உறுத்தத் துவங்கின. இவை யெல்லாம் வலதுசாரி இனவெறி நாஸிச' போக்கு மீண்டும் ஜேர்மனியிலே தலைதுாக்க வழிகோலியிருக்கின்றன.
வெளிநாட்டவர்களை கண்ட கண்ட இடங்களில் தாக்குவது, அவர்கள் வீடுகளைச் சேதப்படுத்துவது கொழுத் துவது, ஆட்களை வீட்டுக் குள்ளே வைத்து உயிருடன் தீமூட்டுவது இவை யெல்லாம் முளைவிட்டு, கிளைத்துப் பரவத் துவங்கின. இந்தக் கொடுமை களைப் பார்த்தும் பாராதவர் போல பொதுமக்கள் பலரும் நடக்க - திய சக்திகள் மேலும் உற்சாகம் பெற்றன.
1992 நவம்பரில் விதிகளில் வெளிவெளியாக நின்று, இனக் காழ்ப் புச் சுலோகங்களுக்கு சுருதி கூட்டி, வீடு களுக்குள் அகதிகள் இருக்க தீ மூட்டத் தொடங்கினார்கள். வீடுகளில் தூங்காது விழித்திருந்த அகதிகள் தப்பி வெளியே ஒடக்கூடியதாயிற்று. வாழ்நாள் முழுவ தும் கருகிய சருமத்தோடு உலாவ ரவேண் டிய பாலகியர் இன்னமும் துயரக்கதை சொல்கிறார்கள்.
ஆகஸ்ட் 1993

Page 19
இன
தாககுதலகளைக கனடிதது ஹம்பர்க்கில் நடைபெற்
ஜேர்மன் கொடியை எரிக்கும் ஒருவர்
இவ்வாண்டு ஏப்ரல் மாத இறுதியில் வீட்டோடு கருகிய துருக்கி அகதிகளின் மரணங்கள், ஆயிரமாயிரம் துருக்கிய அகதிகளை ஜேர்மன் விதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யச் செய்தன. ஆயினும் தீவிரவாத இனவெறி ஜேர்மன் குழுக்கள் மேலும் மேலும் பெருகு கின்றன. கடந்த 18 மாதங்களில் இந்தத் தீவிர வலதுசாரிகள் தேர்தல் களத்திலும் மெல்ல மெல்லச் சாதனைகளை புரியத் தொடங்கியிருக்கிறார்கள். அண்மையிலே கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நாடாழுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சி மாறி, இந்தப் புதிய தீவிர வலதுசாரிக் குடியரசுப் பிரிவினரின் குரலாக ஒலிக்கப் போவ தாகக் கூறிவிட்டார். இனி பவேரியா அரசிலும் இவர்களுடைய பலம் தூக் கலாகப் படியத் தொடங்கியிருக்கிறது. இப்படியான நிலையிலே, பொருளாதார மலர்ச்சியை மீண்டும் புகுத்தாவிட்டால், அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் வெவ்வேறு மட்டத் தேர்தல்களில் தீவிர வலதுசாரிக் குடியரசுப் பிரிவு ஆதரவு பெறும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
இப்படியான நிலையிலே அதிபர்
கோல், தமது "த திலே பாரதூர கொண்டுவரத் து கட்சி அவருக்கு கூட்டணிக்கட்சி யினர் "ஆம்" என் டில் அனுதாபம் ப கட்சியான சோவி யின் உறுப்பின றத்துக்கு ஆதரவு
இதைவிட ஐ தங்கள் அகதிச்சட் மூட்டத் தொ. t frt“). 't sofað பிரான்சிலும் ே கெடுபிடி நெருக்க துவங்கியிருக்கின் இதற்கான அறிகுறி ஐரோப்பா தன்ை மாற்றிக்கொண் அகழியை அகல என்று வருபவர்கள் கங்கணம்பூண்டு அங்கலாயப் க்காத லில்லை!
நாழிகை
 

D லமொன்றில்
ஞ்ச உரிமை" சட்டத் மாற்றம் ஒன்றைக் னிந்தார். அவருடைய ஆதரவைத் தந்தது. யான லிபரல் அணி றனர். அகதிகள் மட் கெக் கொண்ட எதிர்க் ல் ஜனநாயக அணி * பலரும் சட்டமாற் நந்திருக் கிறார்கள். ரோப்பிய நாடுகளும் டச் சட்டியில் அனல் டங்கியிருக்கின்றன. பலத்த கெடுபிடி. பார்த்துக் கல்லிலும் டகள் மூட்டம் கட்டத் றன. இத்தாலியிலும் கள் தென்படுகின்றன. ா ஒரு கோட்டையாக தி, அகதிச் சட்ட ாக வெட்டி, தஞ்சம் ளத் திருப்பி விரட்டக் விட்டதோ என்று வர்களும் இல்லாம
ஜேர்மனியில் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளை பத்தாயிரம் ஜேர்மனிய மனிதாபிமானிகள் தடை மறியல் செய்தார்கள். இரவு முழுவதும் விழித்து, வீதியில் நின்று, ஜேர்மானிய மனிதாபி மானத்தை நசித்துவிடக்கூடாது என்று ஓங்கிக் குரல் கொடுத்தார்கள். ஐ.நா. அகதி உயர் ஆணையாளரும் "இந்தச் சட்டம் வேண்டாம்" என்று விதந் துரைத்திருக்கிறார். ஆனாலும் மிகப் பெரும்பான்மை வாக்குகளால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஜுலை முதலாம் தேதியிலிருந்து சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளபோது என்ன நடக்கப் போகிறது? அகதிகள் வருவது தொடக்கத்தில் சிறிது குறை யலாம். ஆனால் அது முற்றாக வற்றி விடாது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருபவர்களை எவ்வாறு கட்டுப் படுத்தலாம்?
இனி, "றுாமேனியா இன்று கம்யூனிச சர்வாதிகார நாடு அல்ல; ஜனநாயக நீரோட்டதிலே கலந்துவிட்டது." என்று கூறி அங்கிருந்து வருபவர்களைக் கட்டுப் படுத்த முடியுமா? இன்னமும் அங்கு நாடோடிக் குறவர்கள் நசுக்கப்படு கிறார்கள் என்று சர்வதேச மன்னிப் புச்சபை கூறுகிறது. கடந்த ஆண்டில் அபயம்கோரி ஜெர்மனிக்கு வந்த அகதிகளில் மிகப் பெரும்பாலானவர்கள் இந்த றுாமேனிய நாடோடிக் குறவர்களே! பல்லாயிரம் பேர் இந்த ஆண்டிலும் வந்துவிட்டார்கள். இனியும் தொடர்ந்து வருவார்கள். "நசுக்கப் படுகிறோம் " என்று கூவி வரும் இவர்களை ஜெர்மனி ஏற்றுத் தாபரிக்க வேண்டும். சட்டம் அதையே கூறுகிறது. இந்த நிலையிலே தஞ்சத் தடைச்சட்டம் செயல் இழந்து நிற்கும். மூன்றாவது உலக நாடுகளி லிருந்து கசிந்து வரும் சில ஆயிரங்களை, புதிய சட்டம் மெழுகு வைத்து அடைக்கலாம். ஆனால், புனலாகப் பாய்ந்து வரும் றுாமேனிய நாடோடிக் குறவரைக் கட்டுப்படுத்தாவிட்டால் - சட்டம், சத்திழந்துவிடும்! எனவே சட்டத்தின் நோக்கம் ஒன்று சரிந்து விடும். இதன் அடுத்த நோக்கம் வலது சாரித் தீவிரவாத இனவெறிக் குரோத அமைப்புக்களுக்குக் கடிவாளம் இடலா மென்றால், றுமேனிய அகதிகள் வரவர, சட்டம் மேலும் சத்திழக்கப்போகிறது; வெறியர்களின் பலமும் அதிகரிக்கப் போகிறது. எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, மூன்றாவது உலக நாடுகளில் இருந்துவரும் அகதிக ளின் நிலையே மேலும் இக்கட்டுக்கு
உள்ளாகப் போகிறது, எனலாம்.
ஆகஸ்ட் 1993
19

Page 20
சினிமா
இலங்கையில் வளர்ந்த புதிய முகம்
டிகை ரேவதியின் சுணவர் சுரேஷ் மேனன். தொடரும் உறவு, அண்ணி, காவல், பிரேம பாசம், மருமகள், போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் தற்போது இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வடிவ மெடுத்திருக்கிறார். இவர் தயாரித்து இயக்கிய படம்தான் புதிய முகம்" சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டிருக்கிறது.
சுரேஷ்மேனனே படத்தின் கதாநாயகனாக வும் நடித்திருக்கிறார். (ஏற்கனவே இவர் இரவில் ஒரு பகல்" என்ற தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடி. வேறு யார்? ரேவதியே தான்.
ஆரம்பக் காட்சிகளில் காதலர்களாகவும், பிற்பகுதிக் காட்சிகளில் ஐம்பது வயது நிறைந்த தம்பதிகளாகவும் நடிக் கிறார்கள்.
இரண்டாவது கதாநாயகனாக வினித் நடிக்கிறார் ஆவாரம் பூ பட கதாநாயகன் இவர்) முற்றிலும் மாறுபட்ட (வில்லனாக அல்ல) பாத்திரத்தில் நாசர்
ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், பெயர் தட்டிச் செல்லும் பாத்திரத்தில் ரகுவரன்.
இப்படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்-ஏ.ஆர். ரகுமானின் இசை, ரோஜா' படத்தின்மூலம் ஒகோ' என்ற பெய ரைப் பெற்ற ரகுமானுக்கு இந்தப் படமும் நல்ல ஒரு பெயரைப் பெற்றுத் தருமென்பதற்கு அத்தாட்சியாக வந்த ஒரே மாதத்தில் இப்படத்தின் பாடல் கேசட் விற்பனையில் ஒரு லட்சத்தைத் தாண்டியது. இதில் மொத்தம் ஆறு பாடல்கள். எல்லாப் பாடல் களையும் எழுதியிருப்பவர் வைரமுத்து
"கண்ணுக்கு எம அழகு
ஜி.எஸ். மூவிஸ் தங்கக் கிளி' ஏ முற்றிலும் ஊட்டியிலே படமாக்கப் கொண்டிருந்த அவருக்
பட்டது. படத்தில் நடிக்க கதாநாயகி மிகப்பெரிய கோடிர்ல் சொன்ன அதே பதில் ரர் ஒருவரின் மகன் கல்லூரி மாணவி தயாரிப்பாளர், இய பார்க்க நலவநாகாரீகமாக இருக்க வேண் சுத்தில் வந்தவர்தான் டும். இதற்கென முதலில் தொடர்பு காலப் பறவை"யில் 五一 நாழிகை ஆ
 
 

கவிதைக்குப் பொய் அழகு அவரைக்குப் பூ அழகு அவருக்கு நான் அழகு"
வைரமுத்துவின் பாடல்களில் இதுவும் ஒன்று திரைப்படக் கல்லூரி மானவர் முத்து சுனேவு ஒளிப்பதிவு செய்ய கே.எஸ்.அதியமான் வசனம் எழுதியிருக்கிறார்.
சுரேஷ் மேனன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். புதியமுகம்' படத்தின் சிறப்பம்சங்கள் இது ஒரு அருமை யான குடும்பக்கதை ஆடியோட்டமான ஆக்ஷன் இருக்கி து படத்தின் பிற்பகுதியில் சுரேஷ் மேனன் 55 வயது பாத்திரத்தில் வருகிறார். ரேவதி 50 வயது வினத்தின் பெற்றோர்களாக வருகிறார்கள் 25 வயது இளைஞனின் தியாக ரேவதி நடிப்பது இதுவே முதல் முறை.
இப்படத்தின் சில காட்சிகள் இங்கையில் கொழும்பு கண்டி நுவரேலியா ஆசியஇடங்களில் படமாக்கப்பட்டி ருக்கிறன. ஆறு பாடல்களில் ஐந்து பாடல்காட்சிசுள் இலங் கையிலேயே படமாக்கப்பட்டிருக்கின்றன.
தயரிப்பாளர் பார்த்திராத நடிகை
கொள்ளப்பட்ட ,ரோஜா הזuה தெலுங்கில் அவர் மிகவும் பிராபியா சு இருந்ததால், அவ ரிடம் கால்வுட் இல்லை. அடுத்து. 55 LL T Tolj u rT ETT rī போய்ப்பார்த்தது திவ்யபாரதி. இந் தி, தெலுங்கில் சிறையப் படங் களில் நடித்துக் து எங்கே தமிழ்ப் நேரம்? ரோஜா நான். அப்போது க்குனரின் ஞாப ஷாவி! 'வசந்த கதாநாயனியாக
நடித்ததன்மூலம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமாயிருந்த இவரையே போடலாம் என்றுபார்த்தால், இவர் இருப்பது பெங்களூரில் அங்கு தொலைபேசியில் தொடர்புகொண்டால், கன்னடப்பட சூட்டிங்குக்காக ஷாலி மைசூர் போயிருப்பது தெரிந்தது.
கடைசியில் ஒருவாரம் காத்திருந்து தொலைபேசியிலேயே இவரைக் கதாநாயசியாக பேசி ஒப்பந்தம் செய்தார்கள்.
அந்த நிம்ஷம்வரை தயாரிப்பாளரோ,
இயக்குனரோ ஷாலியையும் பார்த்த தில்லை; ஷாலி நடித்த படத்தையும் பார்த்ததில்லை.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கண்கவரும் உடைகள் அணிந்து இளம் நிெஞ்சங்களைக் கொள்னை கொன்டி ருக்கிறார் ஷாலி என்பது உண்மை
li

Page 21
செவ்வி சித்திரா விஸ்வேஸ்வரன் =
நர்த்தகியின் உடல் இ உருவ வெளிப்பாடாகே
வழுவூராரை உங்கள் குருவாக நீங்கள் தேர்ந்தெடுத்ததில் ஏதாவது சிறப்பான 8ff;'||5| LILITI
சின்ன வயதிலிருந்தே குமாரி கமலாவின் நடனத்தில் எனக்கு அலாதியான பிரியம் எனது அம்மாவுக்கும் கூட அப்படித்தான். அந்தப் பெரிய நடனமனியின் குருவிடம் நானும் கற்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதிருந்தே ஏற்பட்டது. "பாணிகள்" பற்றியெல்லாம் அப்போது அறிந்திருக் கவில்லை. வழுவூராரிடம் போனபின்னர் அவரே சொல்லுவார், "இந்த பாணிதான் உயர்ந்தது; இந்த பாளி மட்டம் என்று அப்படியே துமே கிடையாது. ஒவ்வொரு பாணியிலும் அழகு உண்டு" என்று மிகவும் பரந்த சிந்தை கொண்டவர் ஆவர்
வழுவூர்ப்பாளியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற கொண்டுசெல்கின்ற ஒருவர் நீங்கள் என்று சொல்லலாமா?
இல்லை; சொல்லமுடியாது. நான் வழுவூர்ப் பாணியை ஆதாரபூர்வமாக பிர
திநிதித்துவம்ெ நான் தஞ்சாவூ பரின்னர் நாள் பாணியைக் கர உந்தலால் பணி ஒன்றினைத்து உருவாக்கிக் .ெ போன்ற ஆக் அணுகுமுறைக் றது. அத்திக் ஒன்றையே த கொடுத்துக்கிெ வழுவூராரிட றம்தான் எனக் அவரிடம் சுற்ற என்னுடைய
வழுவூர்ப்பாசி சில ஆண்டுகளு யிலே எழுந்தத
வழுவூரார் வாகுக்கு சி அடவடிகளை ர்
நாழிகை
 

வண்டும்
சய்யவில்லை. அடிப்படையில் ஆர்ப் பாணியையே சுற்றேன். ன் த ஆன்டுகள் வழுவூர்ப் bறதும் எனக்கு ஏற்பட்ட ஓர் அம்சங்களையும் ஒப்பிட்டு து எனக்காக ஒரு பாணியை காண்டிருக்கிறேன். வழுவூரார் கத்திறன்மிக்க ஒரு குருவின் பட மாறிக்கொண்டே செல்கி ய ஒரு குரு 25 வருடத்துக்கு விரும்ப திரும்ப சொல் விக் ான்டிருக்காட்டார். அப்படி ம் காணப்பட்ட ஒரு மாற் கு பல ஆண்டுகள் முன்னதாக ராதாவின் கருத்துக்களுக்கும் சுருத்துக்களுக்குமிடையே ரிபற்றி சில முரண்டாடுகள் நக்கு முன்னர் சுருதி சஞ்சிகை ற்கு காரணம்.
ஒவ்வொருவரினதும் உடல் ரசிக்கும் ஆற்றலுக்கு ஏற்ப சொல் விக் கொடுப் பார்.
இன்று இந்தியாவின் மிகச் சிறந்த பரதநாட்டியக் கலைஞர்களிப் ஒருவர் திருமதி சித்திரா விஸ்வேஸ் வரன் திருவிடைமருதூர் திருமதி ரி ஏ. ராஜங்கமியிடம் ஆரீ ராஜேஸ்வரி பரதநாட்டிய கசா மந்திர் 11 ஆள் டுகள் கற்ற இவர் பின்னர், இந்திய ஆரசு புமைப்பரிசில் பெற்று வழுவூர் திரு பி ராகமயாபிள்காயிட் நான்கு ஆள்டுகள் கற்றவர்
மளிப்புரி கதக் ஆகிய நடய பேகேகளோடு பெருந்துந்தேய பாரே நடனத்தையும் கற்றிருக்கிறார் ஆய் கிய இலக்கியத்தில் ஆப்கத்தா பங் காரக் கழகத்தில் சிறப்புப் பட்டம் பெற்றங்ரி
சர்வதேச அரங்கிலும் அறியப் பட்ட இவரின் நடாத்திப் ரி ர ரா பகடிமியிடம் அவர் கற்ற நாசி அபி நயத்தின் செழுமை அந்த தஞ்சா ஆர்ப் பாளியின் நூய்மையான திட் டமான பாத வேரைகள், வழுவூர்ப் பாளியின் நளினம், அவர் ஆய்ந்து கற்ற பந்தகாநம்நூர்ப் பாளியின் நுட்பமான காக்து விவகாரங்கள் மேகத்தேய நடாத்தின் மேடை Jules Pas in drp Glappm y seertsol, Ef ofrd L.LITholstenulk ரம்மியத்தையும் காாாம்
சென்னை ஆழ்வார் பேட்டை பில் சிதம்பரம் என்ற நாட்டிய நிறுவ ாத்தை இயக்கிவரும் திருமதி சிந்திரா அங்கு நடாத்தோடு இந் ALLI SREALI, FLINTFETT LITTLi Lurfl பங்கள் பற்றிய அறிவையும் ராப்பா பூாளங்களும் அவசியமாக தெரிந் துகொள்ள கங்க்கிறார்
சித்திராவின் காங்ரி திரு ஆர் விஸ்வேஸ்வரனும் ஓர் இசைக் கr) சூர் பண்டிற் சிங்குமார் சரிமாவின் சிடியரான இவர் காபூருசொன்ற இசைமேதை திரு ஜி ரான் பாங்கப்பி ரம்ளியத்தின் மருகன்
கடந்த ஆள்டிங் பத்ம பூரீ விரு தையும் பெற்றார் திருமதி சிந்திரா விஸ்வேஸ்வரன். ஆங்ரி அளித்த செய்வி இது
-Tി
புகைப்படங்கள்
கிருஷ்ணராஜா
ஆகஸ்ட் 1:

Page 22
வழுவூராருஞ்சாரி, பந்தணைநல்லூர் மீனாகூரிசுந்தரப் பிள்ளையுஞ்சரி , கிட்டப்பாபிள்ளை போன்றவர்களுஞ்சா அவர்கள் எல்லோரதும் ஆக்கத்திறன் எல்லையற்றதே
வழுவூர்ப்பாணியை மற்றைய பாணிகளிலிருந்து எப்படி நீங்கள் வேறுபடுத்துவீர்கள்?
வழுவூர்ப்பாணியில் நளினமுண்டு. அழகான கண் அசைவுகள். அவையை ஈர்த்துவைத்திருக்கின்ற ஒரு சக்தி
வழுவூராரிடமிருந் தது. மிகவும் லாஸ் யமாக இருக்கும் சிலசமயங்களில் ஆடுகிறவர்கள் மீது தான் தப்பு: கைக் 3) GT இலேசாக வைத்துக்கொண்டி ருப்பார்கள். ஆ னால் அவர் நளி னத்துக்கு முக்கி யத்துவம் கொடுத் தாலும் சொல்லிக் 88: --------- கொடுக்கும்போது அங்க சுத்தத்தோடுதான் சொல்லிக் கொடுப்பார். அத்துடன் துள்ளல், பாய்தல், மேடையை முற்றாக பயன் படுத்தல் இவை எல்லாவற்றிலுமே அவர் ஒரு புரட்சியாளர் என்றுதான் சொல்வேன். அரண்மனைகளிலே, கோவில்களிலே அந் நாள்களில் ஆடிக்கொண்டிருந்தமையால் இட வசதிக்கேற்ப குறுகிய மேடையில் அதிக அசைவுகள் இன்றி அப்போது ஆடினார்கள் . பரின்னர் பெரிய மேடைகளிலே ஆடத்தொடங்கியதும் வழுவூரார் அதற்கேற்ப முழுமேடை யையும் பயன்படுத்தும் விதத்தில் மாற்றங்களை அழகோடு புகுத்தினார்.
பந்தணைநல்லூர் பாணியில் கணக்கு விவகாரங்கள் மிச உயர்ந்தனவாக இருக்கும்; நுட்பமானவையாக இருக்கும். தஞ்சாவூர்ப்பாணியில் பாத வேலைகள் மிக அழகாக இருக்கும் அழுத்தம் இருக்கும்; ஆனால் ஓசை ஏற்படாது. அத்துடன், தாசி அபிநயம் என்பதால் அபிநயமும் மிக மிக அழகாக இருக்கும்.
வழுவூராரிடம் நான் சென்ற வேளையில் எனக்கு ஒரு பலமான அஸ்திவாரமிருந்தது. தஞ்சாவூர்ப்பாணியில் நான் கற்றிருந்ததால் அங்கசுத்தம், பாத வேலைகள், அபிநயம் எல்லாமே வலுவாக இருந்தன. வழுவூரார் என்னைத் தன் மாணவியாக ஏற்றுக்கொண்டபோது நான் முன்னர் கற்றிருந்த எதையுமே அவர் மாற்றச் சொல்லவில்லை. மாறாக ஒரு சிற்பியைப்போல எனக்கு மெருகூட்டினார். என் மனதிலே அதை ஏற்படுத்தினார்.
இயற்கையின் அழகை எப் போதுமே ரசித்தவண்ணம் இருப்பார் அவர், எங்கோ சும்மா பார்த் துக்கொண்டிருப்பது போலத்தெரியும்; ஆனால், அவர் ஏதோ ஒன்றை ரசித்துக்கொண்டிருப்பார். கற்பிக் கும்போதுகூட, 'உடம்பை வளைத்து ஆடு" என்று சொல்லமாட்டார்; "கொடி போல்வளை" என்பார். "இந்த அடவைப் பாய்ந்து போடு, ஜம் பண்ணு" என்று சொல்லமாட்டார்."மான் மாதிரி துள்ளு" என்பார். அவர் ஒரு பெரும் அநுபவம். தக்கதொரு தருணத்தில் அவரிடம் போய்ச் சேர்ந்ததில் மிகவுப அதிருஷ்டசாலி நான். அவர் தன்னை அறிந்துகொண்டிருந்: 22 நாழிகை
"அரங்கேற்றத்தி விடைத்தாளை பார்க்கி
 
 

"~------L
நேரத்தில் அல்ல, பூரணத்துவமான ஒரு குருவாக, சிந்தனையாளராக, தத்துவவாதியாக, எல்லாம் ஒன்றிணைந்து தன்னை அவர் அறிந்துவிட்ட நிலையில் சேர்ந்தேன்.
வழுவூரார் நட்டுவாங்கமும் சொல்லித்தருவாரா? அந்தக் காலத்தில் நட்டுவாங்கம் யார் தான் சொல் விக்கொடுத்தார்கள்? திஸ் ரத்துக்கும் மிஸ் ரத்துக்குமே வித்தியாசம் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள். வழுவூரார் மாத்திரமல்ல, கிட்டப்பா பிள்ளையோ, முத்துசாமிப்பிள்ளை. யோ எவருமே நட்டுவாங்கமோ, கணக்கு விவகாரமோ சொல்லிக்கொடுக்கமாட்டார்கள்.
இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இரண்டு விதமாக இதைப்பார்க்கலாம். நாமெல்லாம் மாணவர்களுக்கு இப்போ இதைச் சொல்லிக் கொடுக்கிறோம். ஏனெனில் பயிற்சி முடிந்து, நம்முடைய நிறுவனத்தைவிட்டு அவர்கள் செல்லும்போது சுயமாக இதை அவர்கள் தொழிலாக செய்யக்கூடியதாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் அந்தக்காலத்தில் இப்படிப் பெருமளவிலானோர் நடனம் கற்கவில்லை. சிலரே கற்றார்கள். அப்படி கற்பவர்கள் தங்களை விட்டுச் சென்றுவிடுவார்கள்; அதனால் தமது வாழ்க்கை வருமானம் பாதிக்கப்பட்டுவிடும் என்பதாலும் அவர்கள் அதைத் தம் குடும்பத்துள்ளேயே வைத்துக் கொண் டார்கள் என்று கொள்ளலாம்; அதிலும் ஒரு நியாயம் உண்டு.
ராஜலகூர்மி ரிச்சர் ஒரளவுக்கு எனக்கு நட்டுவாங்கம் சொல்லித்தந்தார். அதுதவிர தியறி யைப்போல நட்டுவாங் | கத்தையும் மிருதங்க வித்வானிடம் சொல்லுக்கட்டெல்லாம் கற்றுக்கொண்டு நானாகவேதான் விருத்திசெய்தேன். வழுவூரார் எப்போதுமே, "தாளம் தட்டுவதைக் கேட்டால் அது ஆடுபவர் ஓர் அடவை மறந்தால்கூட அதை எடுத்துச் சொல்வதாக இருக்கவேண்டும்" என்பார். அதனால் அவர் அந்தந்த அடவுக்கு அழகு கொடுக்கவேண்டும்’ என்பார். ஆனால் நான் என்ன செய்கிறேன் என்றால், இந்த அடவுக்கு அழகு கொடுக்கவேண்டும் என்றால் இப்படி தட்டவேண்டும் என் கிறேன். அதாவது நாங்கள் கரண்டியிலே ல் மாணவியின் ஊட்டுகிறோம். ஆனால் அவரோ எண்ணத்தை வெளிப்படுத்திவிட்டு மாணவர்களே அதைக் கண்டறிய றார்களே” வைக்கிறார்; அவர்தான் உண்மை
யிலே பெரிய ஆசான்.
எல்லோருமே
வழுவூராரின் புகழுக்கு அவரின் நட்டுவாங்கமும் ஒரு காரணமல்லவா?
நிச்சயமாக; மிகவும் இசை அம்சத்தோடு செய்வார். சுதியோடு சேர்ந்து, மிருதங்கமும் அவரும் நாட்டியத்துடன் ஐக்கியமாகி .
ஆகஸ்ட் 1993

Page 23
மிகவும் அழகாக இருக்கும். அதற்காகவே பலர் அவரின் நிகழ்ச்சிகளுக்குச் செல்வார்கள். இப்பொழுது சாமராஜ"ம் மிகவும் அழகாகச் செய்கிறார். அது அந்தக் குடும்பத்துக்கு ஒரு தனித்துவமான கொடை
உங்களுடைய நடனத்தை நீங்கள் எப்படி வித்தியாசப் படுத்துகிறீர்கள்?
இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். நடனம் உடலின் இசை, இசையின் வரிவடிவங்களிலிருந்து நடனத்தின் உள்ளுணர்வு வெளிப்படவேண்டும். நர்த்தகியின் உடல் சங்கீதத்தின் உருவ வெளிப்பாடாகவேண்டும். இந்த விதத்திலேதான் என்னுடைய நடனம் அமைகிறது. நடனம் வெறுமனே உடல் ஒழுக்கமாக மாத்திரம் அமைந்ததல்ல. முத்திரை, கை, கால் அசைவுகளில் மாத்திரம் நாம் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தால் அது உடற் பயிற்சி போன் றதேதான். அவ்வாறன்றி, நடனம் மனோரீதியான ஒழுக்கம் நிறைந்ததாகவேண்டும்.
நடனத்துக்கும் இசைக்குமிடையே ஓர் உடன்பாட்டுத் தாக்கம் இருக்கவேண்டும். அப்போது அது புதுப்புதுத் தூண்டலுக்கு வாய்ப்பாகிறது. பாடுபவர் எப்போதும் ஒரே மாதிரியே பாடுவதில்லை. எனின், அதற்கேற்றதான உள்ளுணர்வின் வெளிப் பாடு அப்போது தெரியும்.
குமுதினி லாகியா, சந்திரலேகா போன்றவர்கள் பற்றி என்ன
சொல்கிறீர்கள்
அவர்களும் அவர்களுடைய வழியிலேவித்தியாசமான ஒரு வெளிப்பாட்டுடன் தங்களைக் கண்டுகொள்கிறார்கள்.
இசை முக்கியத்துவம் பெறும் உங்கள் நடனத்திலே உங்கள் கணவர்தான் உங்களுக்கு இந்தியாவிலும் பாடுகிறாரா?
ஆம். மேடையில் இருவரிடையேயுமான ஒத்துழைப்பு எப்படி?
எல்லாமே உடனுக்குடன்! ஒருவரையொருவர் பரஸ்பரம் நன்கு புரிந்துகொண்டிருப்பதால் அவ்வப்போதைய உடல்நிலை, மனோநிலைக்கேற்ப எதையும் உடனுக்குடன் தீர்மானித்துவிட - செயல்பட முடிகிறது. தாளத்திலுங்கூட நாம் வியவகாரங்கள் செய்வோம். அந்த அளவுக்கு எனக்கு மிருதங்கம் வாசிப்பவர்கள் கூட புரிந்துணர்வோடு இருக்கிறார்கள். அப்படிச் செய்கின்றபோதுதான் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அநுபவமாகிறது.
நீங்கள் ஆடும்பொழுது நேராக பார்க்காது முகத்தை சற்று திருப்பிவைத்துக்கொண்டு பார்ப்பதும் அசைவுகளின்போது அவை யோரைப் பார்த்துச் செய்வதும் வழுவூராரின் முத்திரைகள்?
ஆம். முகத்தை ஒரு கோணமாக வைத்துக்கொண்டு
کرنے
 

பார்ப்பது அழகாக இருக்கும் என்பார். அவையோரைப்பார்த் துச் செய்கின்றபோது ஓர் உள்ளுணர்வு உரு வாகும் என்பார். புரா தன சிற்பங்களும் மொனலிசா ஒவிய மும் இவை இரண் டுக்குமான சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆனால் இவைபற்றி அறியாமலே - சாதா ரண கல்வியே கற் காமல் அவர் இவற் றையெல்லாம் தெரிந் துகொண்டிருந்தார். உன்னதமான ஒருவர் அவர் என்னுடைய " அதிருஷ்டம் ராஜ லகூர்மி ரீச்சாரிடம் பழைமையையும் வழு வூராரிடம் புதுமை யையும் கற்றேன். அத்துடன் வழுவூ ராரிடம் நான் கற்கச் சென்றபோது எனக் கும் ஒரு கலை உணர்வும்
முதிர்ச்சியும் ஏற்பட் ராஜலக்ஷமி டிருந்ததால் அவர் கற்பிப்பவற்றை என்னால் உணர்ந்து செயல்பட முடிந்தது. 19 வயதிலன்றி 8 வயதில் அவரிடம் சென்றிருந்தேனென்றால் அந்த அளவுக்கு நான் புரிந்து கொண்டிருக்கமாட்டேன்.
நீங்கள், பத்மா சுப்ரமண்யம், சுதாராணி ரகுபதி ஆகிய மூவரும் இணைந்து தொலைக்காட்சியிலளித்த அந்த விராலி மலைக் குறவஞ்சி பற்றி.
ஆமா, அதற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி உண்டு. புதுடில்லியிலே பாலசரஸ்வதிக்கு ஓர் அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடுசெய்தார்கள். அதிலே ஜாமினி கிருஷ்ணமூர்த்தி, சோனால் மான்சிங், உமா சர்மா ஆகியோர் பங்குபற்றுவதாக இருந்தது. ஏதோ சில கசப்பான சூழலில் இவர்கள் அதில் வெளிநடப்புச் செய்துகொண்டார்கள், இது இந்திய முழுவதும் மிகுந்த பரபரப்பான செய்தியாகியது. கலைஞர் களிடையே ஒற்றுமை இல்லை என்ற இதை முறியடிக்க துார் தர்ஷன் சென்னை இயக்குநர் எங்கள் மூவரையும் தொடர்புகொண்டார். நான் அப்போது ஊரில் இல்லை. நானும் நிச்சயமாக ஒப்புக்கொள்வேனென்று பத்மாவே அவரிடம் சொல்லிவிட்டாராம். சுதாராணியும் உடன்பட்டுவிட்டார். நான் ஊர் திரும்பியதும் மூவருமாக சேர்ந்து இதனைத் தயாரித்தோம். எப்படியெனில், ஒவ்வொரு வரும் தனித்து வரும் பகுதிகளை அவரவராகவும் சேர்ந்துவரும் பகுதிகளை சேர்ந்து மூவரும் ஆலோசித்தும் அமைத்தோம். மூன்று நர்த்தகிகள் ஒன்றுசேர்ந்து ஒன்றைத் தயாரிப்பது முக்கியமானதுதான்.ஆனால் மூன்று நர்த்தகிகளிடையே ஏற்பட்ட சச்சரவு பெற்ற பிரபல்யத்தை அந்த ஒன்றுசேரல் பெறவில்லை.
ஆகஸ்ட் 1993 23

Page 24
பத்மாவுடன் எனக்கு ஏற் கனவே பழக்கமுண்டு; மிகுந்த மதிப்பு உண்டு. சுதாராணியை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் பின் னர் நாம் மூவரும் மிக நெருக் கமானவர்களானோம். மும்மூ ர்த்திகள் என்று சிலர் சொல் வார்கள் இப்போது
இது ஏனைய கலைஞர்க ளிடையே ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தியதா?
ஆம். அதன் பின்னர் பல ஒன்றுசேரல்கள் ஏற்பட்டிருக்கின் றன. சர்வதேச நடன அணி சார்பரில் பின்னர் அடையார் லகூர்மன் நடன அமைப்புச் செய்ய கிருஷ்ணவேணி, சாந்தா, தனஞ்சயன், நரசிம்மாச்சாரி, நான் இப்படி ஏழு பேர் சேர்ந்து ஆடினோம். விஸ்வேஸ்வரனும் அரவிந்தாகூடினும் பாடினர்! இதே அமைப்பில் கனிஷ்ட பிரிவொன்றை உருவாக்கி எமது சிரேஷ்ட மாணவிகள் சுதாராணி நடன அமைப்புச் செய்த உருப்படி ஒன்றை ஆடினார்கள். இதுதவிர இந்திய பரதநாட்டிய snish (ASSociation of Bharatanatyam Artists of India ABHA)என்று ஒன்றை தண்டாயுதபாணி பிள்ளையின் சகோதரர் பக்கிரிசாமி பிள்ளையின் முயற்சியில் உருவாக்கியிருக்கிறோம்.
பொதுவாக, சோனால் மான்சிங், பிர்ஜூ மகராஜ் போன்ற வட இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கும் ஆர்வத்தோடு செல்கின்ற வழக்கம் தமிழ் ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் தென்னாட்டுக் கலைஞர்களுக்குஅப்படி ஒரு வரவேற்பு வட இந்தியர் மத்தியில் இருக்கிறதா.
உண்மைதான். நானும் அதை உணர்ந்திருக்கிறேன். அவர்களுக்கு அது மொழி புரியாது என்ற மனோ ரீதியான ஒரு தடை பொதுவாகப் பார்த்தால் தென்னிந்தியர்கள் பலர் பல மொழி பேசுவார்கள். நானே பல மொழிகள் பேசுவேன். எதையும் ஏற்றுக்கொள்கின்ற பரந்த உள்ளம் எங்களுக்கு. எதையும் கற்றுக்கொள்வோம். ஆனால் அவர்கள் அப்படியல்ல. ஹிந்தியையே பிடித்துக்கொண்டிருப்பார்கள்; மனோரீதியான ஒரு தடைதான் இது இளம் சந்ததியிடையே இதை இல்லாமல் செய்வதற்காக இப்போது SPIC-MACAY என்ற நிறுவனம் முன்னணி கலைஞர்கள் பலரதும் நிகழ்ச்சிகளை சிறுவர்கள் மத்தியிலே நடாத்தி வருகின்றது.
அரங்கேற்றங்கள் பற்றி.
இது இப்போது முக்கியமான ஒரு விடயந்தான், ABHA கருத்தரங்கு ஒன்றிலும் இதுபற்றி ஆராய்ந்தோம். ஆனால், உண்மையான ஒரு குரு ஒருவர் நன்றாக ஆடாதவரைக்கும் அவரை அரங்கேற்றம் செய்யமாட்டார். பொதுவாக ஒருவரை அரங்கேற்ற நிலைக்கு தயார் செய்ய 5 முதல் 7 ஆண்டுகள்வரை ஆகும். மிகவும் பிரத்தியேகமான ஓர் ஆற்றல் இருந்து, ஒரு கலைப் பின்னணியுமிருந்தால் இந்த கால எல்லைக்குள்ளாகவும் சில சயங்களில் அரங்கேற்றலாம். ஆனால் அம்மாதிரி ஆற்றல் மிக அரிதானதே. அரங்கேற்றத்தை மனதில் கொண்டு வருகின்ற எவரையும் நான் எனது நிறுவனத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. பாடசாலையில் ஒரு பிள்ளை பரிகூைடி எழுதினால் அதைத் திருத்துகின்ற ஆசிரியருக்கு மாத்திரம்தான் அது என்ன
24 நாழிகை
 

எழுதியிருக்கிறது என்பது தெரியும்.
ஆனால் அரங்கேற்றத்தில் விடைத்தாள் முழுவதையும் அவையில் எல்லோருமே
பார்க்கிறார்கள். அந்த நிலையிலே, எனது பிள்ளை எல்லோரிடமும் . முதலிலே குருவிடம் - நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கும் நாம் கலைக்கு துரோகம் செய்யக்கூடாது என்ற எண்ணம் குருவுக்கும் ஏற்பட வேண்டும்.
அரங்கேற்றம் செய்ததிலோ, அல்லது ஆயிரம் நிகழ்ச்சிகளைச் செய்ததிலோ நான் ஒன்றையும் சாதித்துவிடவில்லை. என்னை இன்னும் ஒரு மாணவியாகவே நான் கருதுகிறேன்; கற்கவேண்டியது எவ்வளவோ உண்டு. 60 வயது ஆனபோதுகூட கடைசியாக சென்னையில் கமலாவின் நடனத்தைக்கண்டு வியந்து போனேன். அதை நான் அவரிடம் கூறவும், "நான் என்னதான் அப்படி செய்துவிட்டேன்; இன்னும் எவ்வளவெல்லாம் உண்டு?" என்றார். அப்படியே எம். எஸ்.
திரா, பத்மா
ஆகஸ்ட் 1 993

Page 25
L
சொல்கிறார். இப்படியாக இந்த மேதைகள் எல்லோருட நினைக்கின்றபோது அதை நாம் சிந்திக்கவேண்டும். நான் நான்’ என்பதை மறந்து, நம்மைவிட கலை முக்கியம் என்பை உணரவேண்டும்.
இந்திய நடனங்கள் தொடர்பில் மேலைத்தேய ரசிகர்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?
சுவாரவு யமும் ஈடுபாடும் கொண்டிருக்கிறார்கள் அடிப்படையில் வாழ்க்கை வேகமாக இருப்பதால் அவ களுக்குஒர்அமைதினல்லாவிதத்திலும் தேவைப்படுகிறது. அை அவர்கள் நமது கலைகளிலே காண்கிறார்கள் என்ே
எண்ணுகிறேன்.
கலாஷேத்ரா
செ ன்னை திருவான்மியூர் கலாஷேத்ரா வளாகத் துக்குள் மே மாதம் 4ஆம் தேதி இரவு ஒரு மணிக்கு கத்தி, பொல்லுகள் சகிதம் புகுந்த இனந் தெரி யாத கோஷ்டி ஒன்று, அங்கு உறக் கத்திலாழ்ந்திருந்த கலாஷேத்ராவின் தலைவர் திருகேசங்கர மேனனையும் (86 வயது), ஆரம்பகாலம் முதலே கலாஷேத்ராவுடன் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட 80 வயதுக்கும் மேற்பட்ட வர்களான திருமதிகள் கமலா, பத்மாசனி ஆகியோரையும் கொடு ரமான முறையில் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றி ருக்கிறது.
திருமேனனின் காதுகள் இரண்டை யும் அக்கோஷ்டியினர் வெட்டியதோடு நெற்றியிலும் அவருக்கு பலத்த காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் திருமதி கமலாவின் வலது கையில் முறிவு ஏற் பட்டதுடன் அவரது வலது தோள் மூட்டும் இடம் பெயர்ந்துள்ளது. திருமதி பத்மாசனியின் நாடி எலும்புகள் உடைந்துபோயுள்ளன.
அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட இவர்களில், பத்மாச னிக்கு உடன் சத்திரசிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. மேனனின் காது களையும் டாக்டர்கள் இணைத் துள்ளனர். பத்மாசனியைத் தவிர மற்றைய இருவரும் தேறி வருகிறார்கள். இதேவேளை, இச்செயலைப் புரிந் தவர்கள் யார் என்பதோ, எதற்காக
இதைச் செய் புரியாததாகவே இ
திருமதி ருக்மி னால் நிறுவப்ப மேலாக ஒரு நட திரமன்றி, இந்தி துக்காட்டாக இயங்கிவரும் இ ருக்மிணி அருை
முன்னதாகவே நீ
சர்ச்சைகள் உரு பணிபுரிபவர்க வேதனம் கொடுக் அரசிடமிருந்து அரசின் தலைய என்று ருக்மிணி , ஆனால், நிர்வ ஷேத்ரா ஒரு ம மாக மாறவேண் னார்கள்.
அந்நேரத்தி ருக்மிணி அருள் நெருங்கிய ந ஆலோசனையில் தெரியாமலே அமைத்தார். அ வயதுக்கு மேற் மேனனுடன் முன் ஆர்.வெங்கட்ர உறுப்பினர்களி அங்கீகாரத்தை பெற்றார்கள்.
நாழிசை

வில் கொ
தார்கள் என்பதோ இருக்கிறது.
ணிதேவி அருண்டேலி
ட்டு 50 ஆண்டுகளுக்கு -ன நிறுவனமாக மாத் ப கலாசாரத்தின் எடுத் சர்வதேச புகழோடு இக் கலைக்கூடத்தில், ன்டேலின் மறைவுக்கு பிர்வாக முறையில் சில வாகியிருந்தன. அங்கு ளுக்கு போதுமான க இயலாத நிலையிலும்
நிதியுதவி பெறுவது பீட்டை ஏற்படுத்தும் அருண்டேல் கருதினார். ாகத்தில் சிலர், கலா உம்ட் பல்கலைக் கழக rடும் என்று விரும்பி
ல் நோயுற்றிருந்த ண்டேல் அவரது மிக
ண்பர்கள் சிலரின் நிர்வாகக்குழுவுக்குத் 'ட்ரஸ்ற் ஒன்றை
தில் எல்லோருமே 70 பட்டவர்கள். சங்கர
ானாள் ஜனாதிபதி திரு
ாமனும் அதன ல் ஒருவர். நீதிமன்ற եւյւն அவர்கள்
சங்கர மேனன்
ருக்மிணி அருண்டேலின் இச்செயல் பலரை அதிர்ச்சிக்கும் ஆத்திரத்துக்கும் உள்ளாக்கியது. ஏற்கனவே செயற்குழு உறுப்பினர்களாகவிருந்த மூவர் இந்த புதிய அமைப்பு சட்டவிரோதமானது என்றும் அதற்கான நீதிமன்ற அங்கீகா ரத்தை ரத்துச் செய்யவேண்டும் என்றும் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய் தார்கள்.(இம்மூவரில் திருமதி கிருஷ்ண வேணியின் கணவர் காலஞ்சென்ற திரு.எஸ். லசுஷ்மணன், திருமதி எஸ். (பெரிய)சாரதா ஆகியோரும் அடங்கு வர்.)இவர்களுக்குச் சாதகமாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவும், அதனை எதிர்த்து 'ட்ரஸ்ற் உயர்நீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்தது. 87ஆம் ஆண்டி லிருந்து அந்த வழக்கு இன்னமும் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்காக காத்திருக்கிறது.
ஆகஸ்ட் 1993
25

Page 26
பிரான்ஸ்
புதிய குடிவரவு சட்டம்
பொலிசாருக்கு கூடுதல்
செந்தூரன்
ரான் எயில் வலதுசாரி அரசாங்கம் பதவிக்கு வந்த திலிருந்து வெளிநாட்ட வர்கள் தொடர்பாக மூன்று சட்டங் களை நிறைவேற்றியுள்ளது.
வெளிநாட்டாரை சோதனையிடு வதற்கு முதலாவது சட்டம் பொலிசா ருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி lugl.
பிரான்ஸில் பிறந்தோர் அனைவருக்கும் பிரெஞ்சு பிரஜாவுரிமை தானாகவே கிடைக்கும் என்ற நடைமுறை யை இரண்டாவது சட்டம் மாற்றியது. இங்கு பிறந்த வெளிநாட்டாரின் பிள் ளைகள் 10-21 வயதுக்கு இடையில் பிரஜாவுரிமையை கேட்டுப் பெற வேண்டும். பிள்ளைகள் சார்பரில் பெற்றோர் கோரமுடியாது.
வெளிநாட்டவரின் வரவைக் கட்டுப் படுத்தும் மூன்றாவது சட்டம்அரசியல் புகலிடம் கோருபவரை, அவரது கோரி க்கை ஆதாரமற்றது என்ற அடிப்ப டையில், அவர் அகதிகள் பாதுகாப்பு அலுவலகமான 'ஒவ்ரா'வுக்கு மனுச் செய்வதை தடுக்கவும் நாட்டிலிருந்து திருப்பியனுப்பவும் பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது. வெளிநாட்டவர் தமது மனைவி பிள்ளை. களை வரவழைப்பது சுலபமாயிராது. போதிய வருமானம் இருக்கிறது என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். மேயர் (மோரி) அனுமதி வழங்கவேண்டும். பிரெஞ்சுக்காரர் வெளிநாட்டவரை விவாகம் செய்யும் போதும் உரிய பத்தி
ரங்களை பெறுவதில் புதிய கட்டுப்
பாடுகள் இருக்கும். விசா வழங்கும்போது அல்லது புதுப்பிக்கும்போது அதிகாரி கள் மறுப்புத் தெரிவித்தால் மேன்முறை யீடுசெய்யமுடியாது. விசா மேன்முறை யீட்டுக் கமிஷன் இல்லாதொழிக்கப் படும். அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வெளிநாட்டவரை நாட்டிலிருந்து வெளி யேற்றவும், போதைவஸ்து கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும்போது அவர்கள் நாட்டின் எல்லைக்குள் வசிப் பதற்கு தடைவிதிக்கவும் சட்டம் அதிகாரி களுக்கு கூடுதல் அதிகாரங்களை
வழங்குகிறது.
கத்தோலிக்க மதகுருமாரும் மன னரும் இந்தச் : எதிர்ப்பைத் தெரி வெளிநாட்ட ஷனின் தலைவர் அம்சங்களை அறி ததாக தெரிவித் னாமாச் செய்தா குறித்து அரசுக்கு கமிஷனும் இந்த ஆலோசனை வழ நாட்டின் பி திற்கும் வெளிநாட அபிப்பிராயத்தை களுக்கு வாய்ப்ட போன்று வன்மு தூண்டலாம் எ6 சகர்கள் அச்சம் ெ பெரும்பாலா இந்த சட்டங்க கருத்துக் கணி கின்றன. ஆனால் கையை இவற் என்பதில் அவர்க் யானோருக்கு நம்ட வெளிநாட்டா
குவேன் என்று ே
அமைச்சர் பஸ்கு திருத்தி சட்டவிே
ஆக்கப்போவதா
1974ம் ஆண்டி
வேலைக்கு வரவ போதிலும் வருட வருகிறார்கள். ே டாட்டம் அதிகா இதை அனுமதிக்க அவா.
ஏற்கனவே
வசிக்கும் - சட்டங் வெளிநாட்டாரு உண்மையான அ வழங்கும் நாட்டி மாற்றம் இருக்கா: சனங்களுக்கு பதி திருக்கிறார். இ காதபடி இனவ கைகளை கண்கா அவர் உறுதியளி
26
நாழிகை

அதிகாரம்
, புரட்டஸ்தாந்து த உரிமை இயக்கத்தி பட்டத்துக்கு தங்கள் வித்துள்ளனர். rர் தொடர்பான கமி நாம் இந்த சட்டத்தின் ந்து அதிர்ச்சி அடைந் து பதவியை இராஜி ர். மனித உரிமைகள் ஆலோசனை வழங்கும் சட்டத்தை எதிர்த்தே ங்கியிருக்கிறது. ரச்சனைகள் அனைத் ட்டாரே காரணம் என்ற | வளர்ப்து இனவாதி ாகும். ஜேர்மனியில் மறைகளை அவர்கள் ன்று அரசியல் விமர் தரிவித்திருக்கின்றனர். ன பிரெஞ்சு மக்கள் $ளை ஆதரிப்பதாக ப்பீடுகள் தெரிவிக் வெளிநாட்டார் வரு றால் குறைக்கலாம் 5ளில் பெரும்பான்மை பிக்கையில்லை. ர் வரவை பூஜ்யம் ஆக் தரிவித்த உள்விவகார வா பின்னர் அதைத் ாத குடிவரவை பூஜ்யம் க கூறியிருக்கிறார். ல் வெளிநாட்டாரை ழைப்பதை நிறுத்திய ந்தம் ஒரு லட்சம் பேர் வலையில்லாத் திண் த்திருக்கும் நிலையில் முடியாது என்கிறார்
இங்கு சட்டப்படி களை மதித்து நடக்கும் *கு பாதிப்பு இராது. கதிகளுக்கு புகலிடம் ன் பாரம்பரியத்திலும் என்று அவர் விமர் pளிக்கையில் தெரிவித் னவாதம் தலைதுாக் rதிகளின் நடவடிக் ண்ணித்து வருவதாகவும் த்திருக்கிறார்.
பிரதமர் ஜான் மேஜரின் தலைக்கு வந்த ஆபத்து தலைப் பாகையுடன் போயிற்று! மாஸ்ட்ரிக் உடன்படிக்கையின் தொழி லாளர் உரிமை, ஊதியம் குறித்த சமூக நிலை அத்தியாயம்மீது பாராளுமன்றத் தில்நடந்த வாக்கெடுப்பில் அரசாங்க எம்.பி.களாலேயே அரசு தோற்கடிக்கப் பட்டது. இதனால் ஏற்பட்ட அவமா னத்தை ஈடுசெய்துவிடும் முயற்சியில் உடனடியாகவே அவர் தம்மீது நம் பிக்கை வாக்கைக் கோரினார். அளிக்கப் பட்ட 638 வாக்குகளில் 40 அதிகப்படி வாக்குகளை அவர் பெற்றார். தற்போ தைக்கு அவர் தப்பித்துக் கொண்டாலும் மார்கிரட் தாட்சருக்கு ஏற்பட்ட கதியே இவருக்கும் ஏற்படும் என்று அவதானிகள் உறுதியாக நம்புகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 30 ஆண்டுகளில் மிகவும் பிரசித் தமான பிரதமராகக் கணிக்கப்பட்ட ஜான் மேயர், இன்று எல்லோரையும்விட மிகவும் தாழ் நிலைக்குச் சென்றுவிட் டார். "பிரிட்டிஷ் அரசியலில் ஒரு வாரம்கூட மிக நீண்ட காலம்" என்ற முன்னாள் பிரதமர் ஹரல்ட் வில்சனின் கூற்று நிரூபணமாகியிருக்கிறது.
அண்மைக்காலமாக மேயரின் செல் வாக்கு சரிந்துகொண்டே செல்ல ஆரம் பித்தது. காரணம் பொருளாதார வீழ்ச்சி. அண்மையில் நடந்த உள்ளாட் சித் தேர்தலிலும் நியூபரி தொகுதி பாரா ளுமன்ற இடைத்தேர்தலிலும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குப் பலத்த அடி விழுந்தது. கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் நியூபரி யைக் கைப்பற்றியதோடு பல உள்ளாட்சி மன்றங்களையும் லிபரல் ஜனநாயகக் கட்சி பிடித்தது. இப்பொழுது ஜூலை 29 ஆம் தேதிநடைபெற்ற கிறைஸ்ட்சர்ச் தொகுதி இடைத்தேர்தலிலும் எதிர்பார்த் ததற்கும் மேலாக ஆட்சியிலிருந்த எந்த அரசுமே காணாத தோல்வியை லிபரல் ஜனநாயகக்கட்சியிடம் கண்டிருக்கிறது.
ஊராட்சித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி ஒருபுறம் வதைத்துக் கொண்டி ருந்த நேரத்தில், முன்னாள் நிதியமைச்சர் நார்மன் லமோன்ட் வேறு அரசுமீது வசைபாடினார்.நிதியமைச்சர் பொறுப் பிலிருந்து கழற்றிவிடப்பட்டபின்னர், பாராளுமன்றத்தில் அவர் நிகழ்த்திய உரையில், "இந்த அரசு குறுக்குவழிப் போக்குகளிலேயே கவனம் செலுத்துகி றது. அரசின் பொருளாதாரக் கொள்கை களில் கட்சிக்காரர்கள் தலையிடுகிறார் கள். இந்தப் போக்கு நீடித்தால், இந்த அரசு நீடிக்காது. இது பதவியில் நீடிப் பதற்குத் தகுதியும் இராது" என்று கூறி னார். அவரது பேச்சு பெரும் தாக்கத்தை
ஆகஸ்ட் 1993

Page 27
பிரிட்டன்
செல்வாக்கை
களங்கத்தை ஏ தென்பதற்காக மத் இறங்கினார் ஜான்
தேர்தல் தோல் ரப் பின்னடைவுத பொருளாதாரச் ச நார்மன் லமோன்ட றும் காரணம் க பதவியைப் பறித்த
உண்மையில் மைச்சராக இருந்த ளாதார வீழ்ச்சி ( / தொடர்ந்து நிதி ஏற்படுத்தியது.தேர்தலில் ஏற்பட்ட பினையேற்ற நார்ப தோல்வி, தனது அரசுக்கு நிரந்தரமான விகிதத்தைக் குல
எச்சரிக்கையையும் மீ
ரடைப்புக்குள்ளான கைத்தொழில் IL DIT அமைச்சர் மைக்கல் ஹெசில்ரைன் அவரது வைத்தியர்களினது எச்சரிக்கையுைம் மீறி பாராளுமன்றம் சென்று தனது வாக்கை ஜான் மேயருக்கு ஆதரவாக அளித்தார்.
ஒரு மாதத்துக்கு முன்னதாக வெனிஸில் விடுமுறை யிலிருந்தபோது கடுமையான மாரடைப்புக்குள்ளான ஹெசில்ரைன் திருப்தியான முறையில் தேறிவந்தாலும் வாக்களிப்பில் அவர் கலந்துகொள்வது இரண்டாவது: தாக்குதல் ஒன்றை சிலசமயங்களில் தூண்டலாமென G அவர் எச்சரிக்கை செய்யப்பட்டார்.
ஜான் மேயரின் அமைச்சரவையில் அதி அநுபவம் வாய்ர் இவர், அண்மைக்காலத்தில் மிகுந்த வேலைப் பழுவைக் ே சர்ச்சைக்குரியதாகவிருக்கும் பொலிபெக் வர்த்தக சாம்ராஜ்ய நடிர் விவகாரம் தொடர்பாகவும் மன பாதிப்புக்குள்ளாக் வேட்டிவ் கட்சிக்கு அசில் நடிரின் 4 லட்சத்து 40 ஆயிரம் நன்கொடை தொடர்பான சமாச்சாரம் தலையிடியைக் கொடு; 1992 தேர்தலுக்கு முன்னதாக சவூதி அரேபியாவிலிருந்து பணவுதவி கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வழங்கப்பட்டதா றச்சாட்டும் சுமத்தப்பட்டது. தேர்தலுக்கு முன்னதாக சவூதி சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை இது தொடர்பாக சந் ஹெசில்ரைனையே இதிலும் தொழிற் கட்சியினர் சம்பந்தப்ப அசில் நடிர் விவகாரத்தில் அரசுக்கு மேலும் நெருக்கடிகன் அதனோடு சம்பந்தப்பட்ட மற்றொருவரான வட அயர் அமைச்சர் மைக்கல் மேற்ஸ் ராஜினாமா செய்தார். அவர பலிக்கடா திட்டமே என்று அவரது ஆதரவாளர்கள் தெரி
நாழிகை
 
 
 
 

இழந்த பிரதமர்
பதவிக்காலம் வரை நீடிப்பாரா?
படுத்திவிடக்கூடா திரிசபை மாற்றத்தில்
மேஜர். விக்குப் பொருளாதா ன் காரணம் என்றும், ரிவுக்கு நிதியமைச்சர் தான் காரணம் என் ற்பித்து நார்மனின்
rt, நைஜல் லாசன் நிதிய $(Tଜuá ய பொரு
ரற்பட்டது. அவரைத் யமைச்சர் பொறுப் ன் லமோன்ட் வட்டி மறத்து, பணவீக்கத்
ஹசில்ரைன்
த ஓர் அமைச்சரான காண்டிருந்ததோடு, பெருச்சாளி அசில் யிருந்தார். கன்சர் ஸ்ரேர்லிங் பவுண் துக் கொண்டிருக்க, மில்லியன் பவுண் 5 புதியதொரு குற் அரச குடும்பத்தின் நித்ததாக மைக்கல் டுத்தினர். ளத் தவிர்ப்பதற்காக பாந்து பாதுகாப்பு ராஜினாமா கூட விக்கிறார்கள்.
தையும் குறைத்துக்காட்டினார். ஆனால் "பழி ஓரிடம்-பாவம் ஓரிடம் என்ப தைப்போல தேர்தல் தோல்விக்கு அவர் 'பலிக்கடா’ ஆக்கப்பட்டார். லமோன் டின் பதவி பறிக்கப்பட்ட பின்னர் அவர் வேறு பொறுப்புகளை ஏற்க மனமின்றி கசப்புணர்வுடன் வெளியேறினார்.
புதிய நிதியமைச்சராக கென்னத் கிளார்க் பதவியேற்றார். அமைச்சரவை யில் வேறுசில புதுமுகங்களும் நுழைக்கப் பட்டன. ஆயினும் பெரும்பாலும் பழைய முகங்கள் புதிய பொறுப்புகளை வகிப்ப தால் இது 'புதிய பாட்டிலில் பழைய கள் போன்றதே என்பது அரசியல் அவதானிகள் அறிந்த விஷயம். ஒரு சில அமைச்சர்களையோ அவர்களுடைய இலாகா பொறுப்புகளையோ மாற்றி விடுவதால் அரசின் மதிப்பு உயர்ந்து விடுமா என்ன?
நாட்டில் இப்பொழுது பொதுத் தேர்தல் நடந்தால் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா என்பது கேள்விக்குறியே. பிரிட்டனில் வலதுசாரி கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடதுசாரி தொழிற் கட்சிக்குமிடையே நிற்கும் விபரல் ஜனநாயகக் கட்சி கடந்த சில மாதங்களாக வலுப்பெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் தொழிற்கட்சியும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் கூட்டு சேர்ந்தால் ஆளும் கட்சிக்குத் தோல்வி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ஆயி னும் இதுவரை இவ்விரு கட்சிகளும் கூட்டணி சேரும் அறிகுறிகளும் இல்லை.
மேஜரின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஈராண்டுகள் உள்ளபோதிலும், கென்னத் கிளார்க் பேசிய ஒரு கூட்டத் தில் தனக்குப் பிரதமராகப் பதவியேற்க ஆசையுண்டு என்று கூறினார். அச்சமயம் ஜான் மேஜர் தாம் பிரதமர் பதவியை விடப்போவதில்லை என்று திட்டவட் Lorrari Sartri. "I am fit, I am Well, I am here, I am staying" (gis பதவியில் நீடிக்க எனக்குத் தகுதியுண்டு, நான் நன்றாகத் தான் இருக்கிறேன், இதோ இங்கு உங்கள் முன் நிற்கிறேன், இதே போல நீடித்திருப்பேன்) என்று கூறி தனது உள்ளக்கிடக்கையை வெளிப் படுத்தியிருந்தார்.
எஸ் எஸ் சுவாமி
ஆகஸ்ட் 1993
27

Page 28
மிழ்நாட்டு முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப்
த பொதுச் செயலாளருமான ஜெயல லிதா ஜுலை 18 ஆம் தேதி காலை திடீ
ரென்று யாருக்கும் சொல்லாமல் சென்னை மொ"னா கடற்கரைக்குச்
சென்று எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு அதன்
அருகே ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உண்ணாவிரதம் ஆரம்பித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், காவிரியில் தண்ணிர் திறந்துவிட கர்நாடக மாநில அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்கவேண்டும் என்பதே. உண்மையில் ஜெயலலிதாவின் எண்ணம் என்ன? காவிரி தமிழ்நாட்டுக்கு எப்படியாவது வர வேண்டும் என்பதுதானா? இல்லை; இல்லவே இல்லை. உண்மை யைச் சொல்லப்போனால் அவர் தனக்காகவேதான் உண்ணா விரதமிருந்தார். ஆனால், தண்ணிருக்கு என்று சொல்கிறார் இந்த பாதிரதி மன்னிக்கவும் பாகீரதி!
காவிரியில் தண்ணிர் வந்திருந்தால், அல்லது போன வரு டம் போல இந்த வருடமும் போதிய அளவு மழை பெய்திருந் தால் ஜெயலலிதா மிகவும் வருத்தப்பட்டிருப்பார். தீரும் நோய் இருந்தால்தான் வைத்தியனுக்குப் பிழைப்பு; தீராத பிரச்னை இருந்தால்தான் அரசியல்வாதிக்குப் பிழைப்பு. மழையாகப் பொழிந்து மக்களுக்கு உதவாத இயற்கை ஜெயலலிதாவுக்கு இப்போது உதவுகிறது.
உண்ணாவிரதத்துக்கு முதல்நாள்வரை ஜெயலலிதா "சாப் பிடுகிறார்; சாப்பிடுகிறர்" என்பதே பத்திரிகைச் செய்தியாக இருந்தது. அதாவது, லஞ்சம் வாங்குகிறார் என்பது பின்னர், அவரது உண்ணாவிரதம் பத்திரிகைகளின் தீனி எங்கு பார்த் தாலும் மக்கள் பேச்சு அதுபற்றி ஆகியது. இதனால் ஜெ திட்டமிட்ட ஆதாயங்கள்:
1. இனி சிறிது காலத்துக்கு லஞ்சம் பற்றிய பேச்சு இராது. அதாவது, சாப்பிட்டதையெல்லாம் சாப்பிடாமல் விட்டு சரிப்படுத்த நினைந்தார்.
2. மத்திய அரசுடன் உணர்ச்சிபூர்வமான நேரடி மோதல், பேச்சுவார்த்தைகளுக்கு இத்தனை விளம்பரம் கிடைக்காது.
3. ஒரே நேரத்தில் அண்டை மாநிலத்துடனும் மத்திய அரசுடனும் மோதல். இரு இடங்களிலும் காங்கிரசே ஆட்சி புரிவதால் காங்கிரசை மக்கள் விமர்சிக்கவும், அடுத்த தேர்தலில் அதை ஒழிக்கவும் வழி
4.நல்ல நாள்களிலேயே வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசாதவர் நரசிம்மராவ் இன்று அவர்மீது ஊழல் குற் றச்சாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருகிறது. முடிவு எடுக்க இயலாத ராவைக் குறைகூறிப் பதவி விலகினால், மாநில நலம் காக்க உண்ணாவிரதமிருந்த வீரத் தாய் என்ற பட்டம் கிடைக்கும். அடுத்த தேர்தலில் போதிய வாக்குகளும் நிச்சயம்.
5. லஞ்சத்துக்கோ, வேறு எதற்குமோ பயந்து ஓடாமல் மத் திய அரசை எதிர்த்த துணிவு தேர்தல் பிரசாரத்தில் பெரிதும் பயன்படும்.
6. எடுத்துக்கொள்ளப்பட்டது பொதுக் கோரிக்கை என்ப தால் எதிர்க்கட்சிகள் அல்லது எதிரிக் கட்சிகள்; முன்னாள் நண்பன், இந்நாள் பகைவனாகிய காங்கிரஸ் கூட விமர்சிக்க (pg urrs.
7. எதைச் செய்தாலும் அழுது அரற்றி, அதையே நன்கு விளம்பரப்படுத்தினால் இங்கு அது அரசியலில் வெற்றிதேடித் தரும். (முன்னாள் நடிகையின் இந்த நடிப்புக்கு டைரக்ஷன் குடும்ப நண்பர் எம். நடராஜன் என்று சொல்லப்படுகிறது. அது உண்மையாக இருக்கலாம்)
8. தி.மு.க. பல்வேறு பிரச்னைகளால் திசை திருப்பப் பட்டிருக்கிறது. உடனே பிளவுபடாதென்றாலும், அதில் சில
28 நாழிகை ஆ

வின் தொடக்கம்
தன்னுடைய உண்ணாவிர தத்தை 'பிரம்மாஸ்திரம்' என்று சொல்லிக்கொண்டதால், அது கைடைசி ஆயுதப் பிரயோகம்; வெற்றி நிச்சயம் என்பதனையும் ஜெ உணர்ந்திருந்தார்.
எல்லாம்போகட்டும், பிரத மர் நரசிம்மராவ் ஜெ.க்குமேல் ஒருபடிபோய், சென்னை வந்து மெரீனா கடற்கரையில் அவ ரைப் பார்த்து ஒரு 'ஸ்ரன்ட் அடித்திருந்தாலும் ஜெ மசிந் திருக்கமாட்டார். உடல்நிலை மோசமாகிறது என்ற வதந்தி பெருகி, போக்குவரத்து நின்று, கட்சிக்காரர்களின் ஆரவாரக் கூச்சலுடன் மக்களின் அநுதாபமும் சேர்ந்து திரண்டதும் ஜெ செயல்பட்டிருப்பார். எப்படி?
காங்கிரஸ்காரர்கள் கடல் நீரைக் குடிநீராக்கவேண்டும் என்று சொன்னதையடுத்து வங்காள விரிகுடாக் கரையில் காவிரிக்காக உண்ணாவிரதமிருந்த இந்த வீராங்கனை மத்திய அரசை எதிர்த்து ஓர் அறிக்கை விடுத்து, கடற்கரையில் மந்திரி சபைக் கூட்டம் நடத்தி, முடிந்தால் ஸ்ட்ரெச்சரில் படுத்த படுக்கையாகவே நேரே ராஜ்பவன் சென்று தன் மந்திரிசபை ராஜினாமாக் கடிதத்தைக் கொடுத்து, சட்டசபையைக் கலைக்கச் சிபார்சு செய்திருப்பார். மற்ற சமயம் என்றால் பழுத்த அரசி யல்வாதியான சென்னா ரெட்டி மாற்று அரசாங்கம் அமைக்கத் திட்டமிடுவார். உண்ணாவிரதம் காங்கிரசின் கொல்லைப்புற வழியையும் அடைக்கும். எனவே, உடனடி சட்டசபைக் கலைப்பு, குடியரசுத் தலைவர் ஆட்சி, மறு தேர்தல், அதில் ஜெயலலிதாவுக்கு அதிகமான வெற்றிவாப்புகள். நடுவே, நீதிமன்ற வழக்குகள் காலாவதியாகிவிடலாம்.
முதல்முறை பதவியேற்றதும் எம்.ஜி.ஆர். சமாதிக்கு வந்த ஜெ. எம்.ஜி.ஆர். சமாதியிலிருந்து ராஜ்பவன் சென்றால் மறு முறை பதவியேற்க எம்.ஜி.ஆர். சமாதிக்கு வரலாம். ஒருவேளை அங்கேயே அவர் பதவிப் பிரமாணமும் ஏற்கலாம். அதேபோல, ராஜ்கட்டில் காந்தி சமாதிக்கு பதவிப் பிரமாணம் செய்தபிறகு செல்லும் வாய்ப்பு நரசிம்மராவுக்குக் கிடைக்காமல் போகலாம். சும்மா சொல்லக்கூடாது, ஜெயலலிதா மிக நன்றாகவே காய் களை நகர்த்துகிறார். எப்படியோ சமாதிகள் முடிவுகள் அல்ல; ஆட்சிகளின் ஆரம்பமே. ஜெயலலிதா அதை நிரூபிக்கக்கூடும். வாழ்க சமாதிகள்!
ஜெ தன் உண்ணாவிரதத்தை நான்காம் நாள் மத்திய பாசன அமைச்சர் வி.சி.சுக்லா முன்னிலையில் முடித்தார். இதனால், காவிரித் தண்ணிர் தமிழ்நாட்டுக்குத் தர ஏற்பாடுகள் நடந்துள் ளன. ஆனாலும் ஜெ. இன் 11 அஜி.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நரசிம்மராவ்மீதான நம்பிக்கையில்லாத் தீர் மானத்தை எதிர்த்து, ராவை ஆதரிக்க முன்வரவில்லை. நரசிம் மராவை அவர் ஆதரிக்காததினால் ராவ் பதவி இழந்தால் ஜெ பதவி தப்பும், ராவ் வென்றால் ஏதாவது காரணம் காட்டி ஜெ அரசு கலைக்கப்படலாம். அப்போதும் அவர் அழுது, அரற்றி, மீண்டும் ஒரு நாடகம் நடத்த ஏற்கனவே ஒத்திக்கை பார்த் துக்கொண்டுவிட்டார். எனவே நஷ்டப்படமாட்டார். ஜனநா யகத்தில் நஷ்டப்படுபவர்கள் எப்போதும் மக்களே!
கஸ்ட் 1993

Page 29
துரைக்கு கூடல் என்று ஒரு பெயர் IDஉண்டு. ஆனால் அரசியலைப் பொறுத்தவரை சுனன்னகி காலம் முதல் கருணாநிதி. ஜெயலலிதா காலம் வரை ‘கூடல்' ஒரு பிரிதல் களமே.
கண்ணகி கோவலனைப் பிரிந்தார்; கோப்பெருந்தேவி நெடுஞ்செழியனைப் பிரிந்தார். 1972 இல் எம்.ஜி.ஆர் மாநாடு நடாத்தி கருணாநிதியை விட்டுப் பிரிந் தார். ஜெயலலிதா 1992 ஆம் வருட மதுரை மாநாட்டில் காங்கிரசை விட்டுப் பிரிவதற்கான முதல் பகைவிதைகளைத் தூவினார்; பின்னர் பிரிந்தார். தி.மு.க. வைப் பொறுத்தவரை 22 வருடங்க ளூக்குப்பிறகு சரித்திரம் திரும்புகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வின் இரு அணிகள் தலைவர் கருணாநிதி கண்ணெதிரேயே மோதிக்கொண்டன. அண்மையிலும் அப்படியே முன்பெல் வாம் பாரம்பரியம் பரிக்க காங்கிரஸ் கட்சியின் ஊழியர் கூட்டங்களில்தான் வேட்டி சட்டைகள் கிழியும் அவர்கள் சுதர் உடுத்துவதுகூட கிழிப்பது எளிது என்பதனால்தானோ? தி.மு.சு.காரர்கள் சுதர் உடுத்துவதில்லை. ஆனால், சுதர் அல்லாத துணிகளையும் எளிதில் கிழித்தெறியும் வன்மை அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அந்த அளவுக்கு துணி மணி கிழிக்கும் அடிதடிகள் கடந்த ஆறு மாதங்களில் மதுரை மாநகரில் தி.மு.க. வினரிடையே நடந்துள்ளன. ஒவ்வொரு முன்றமபும் புனிகிச்சலுக்கு ஏதாவதொரு மேலோட்டமான காரணம் சொல்லப் படுகிறது. உண்மையான காரணம் அந்தக் கட்சியின் தலைவர் திருமு.கருணாநிதி, தி.மு.க வை திமுகுசு (திரு மு.கருணா நிதி குடும்பக் கழகம் ) என்று நடத்தி வருகிறார் என்பதே. அப்படியில்லாமல், அது அன்னா விட்டுச் சென்ற திராவிட முன்னேற்றக் கழகமாகவே வளர்வதைத் தான் பலர் விரும்புகிறார்கள்.
கருணாநிதி 1989 இல் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு அவரது குடும்பம் கட்சியில் அதிக அளவு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது என்பது வெளிப் படை இரு மனைவியரின் பல்வேறு வித மான வற்புறுத்தல்களால் கட்சியின் சில முக்கிய தலைவர்களும், ஒன்று; இந்தத் தலைவி, அல்லது அந்தத் தலைவர் என்று சாய ஆரம்பித்தார்கள், முதல் மந் திரி பதவி போனதும் மனைவியரின் ஆதிக்கம் சற்றே குறைந்தது. ஆயினும் கருணாநிதி தன் மகன் ஸ்டாலினை
தனக்குப் பின் னர் தி "சியரின் தலைவராகக் கொண் டுவர விரும்புகிறார்: மறைமுகமாக அதற்குப் பாடு படுகிறார் என் பது தொன் டர்களுக்கு இப் போது வருத் தம் தருகிற விஷயம் நேருவுக்குப் ட கேள்வி நேரு கால அதற்குக் காரணம் , ரு ந்த சொத்து ஆல்: ராக, பிரதமராக இ அவருக்குப் பிறகு செயல்படுவார்களா? டங்களுக்கு முன்பு அக் கேள்வி எழு எணாநிதி விடயம் அ குப் பிறகு யார்? எ ஆட்சியில் இல்லா துள்ளது. காரண அவ்வளவு சொத்து கட்சியின் அறக்கட சுளாக இருப்பவர்கள் வைக்கமுடியும் அட் கை வைப்பவர்கள் குடும்பத்தினர் மட் கேள்வி எழுந்துள்ள அறக் கிட்டளை பசினராகச் சேர்த் வில்லையே என்று ே இருந்து மூன்று வ 函凸下岳 எம்.ஜி.ஆர். ராகவிருந்து: மீன் திரும்பி துனைப் .ெ நியமிக்கப்பட்ட நாடு ஏங்கினார். கருனா சுக் கேட்டுப் பார்த்த வேண்டுகோளை சுரு படுத்தினார். பொங் மனோசுரன் "கருவ
டுமன்றி, அடிப்படை யிலிருந்தும் மனோ பட்டார். ஐயைே பெல்லாம் சொல் மன்னித்துவிடுங்க
நாழிகை
 

பிறகு யார்? என்ற த்திலேயே எழுந்தது. அவர் சேர்த்துவைத்தி வ, ஓர் உலகத் தலைவ ருந்த ஆவரைப்போல வரக் கூடியவர் களர் என்று முப்பது வரு இந்திய அரசியலில் ந்தது. ஆனால், சுரு ஆப்படியல் அவருக் ான்ற கேள்வி அவர் ாத பொழுது எழுந் ம், தி.மு.க.வுக்கு இருக்கிறது. அந்தக் ட்டளை உறுப்பினர் தேன் கூட்டில் கை படித் தேன்கூட்டில் கருணாநிதியரின் ட்டுந்தானா? என்ற '、 "யில் தான் உறுப் 'துக்கொள்ளப்பட நடுநாள் தி.மு.க.வில் ருடங்களுக்குக் குறை ஆட்சியில் அமைச்ச டும் தி.மு.க.வுக்குத் பாதுச் செயலாளராக த்சில் கி. மனோகரன் நிதியிடம் நேரடியா ார். ஆனால் அவரது சினாநிதி அலட்சியப் கி எழுந்த நாஞ்சில் ரின் குற்றம்' என்ற ஆதரவு நாளேடாகிய ழுதினார். அதன் சயலாளர் பதவி மட் - உறுப்பினர் தகுதி ஈரன் தூக்கி எறியப் யா, நாள் அப்படி பவில்லை; என்னை ஸ் பார் யாரோ
ሄጫLL
வஞ்சித்துவிட்டார்கள் : மீண்டும் சேர்த்துக்கொள்ளுங்கள்' என்று பொதுவிலும் நேரிலும் கெஞ்சினார் மனோகரன். அதற்கென்ன. கழகப் பொதுக் குழு செயற் குழு கூடட்டும், முடிவு செய்துவிடலாம் என்றார் சுருனா நிதி குழுக்கள் கூடின. மனோசுரனைத் தூண்டியதாகச் சொல்லப்பட்ட மாவட் டச் செயலாளர்கள் மாவீரன் கோபால் சாமி உள்பட எல்லோரும் மன்னிப்புக் கடிதங்கள் கொடுத்தார்கள், ஆனால் மனோசுரனைச் சேர்க்கவேண்டாம் என்று குழுக்கள் முடிவுசெய்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
முதலில் விலக்கப்பட்டபொழுதே மனோகரன் போர்க்கொடி உயர்த்தியி ருந்தால் தி.மு.கவின் அதிருப்தி அணி யைத் திருப்திப் படுத்தியிருக்கலாம். ஆனால், கெஞ்சிக் கெஞ்சி, மீண்டும் தி.மு.க.வில் நுழைய முனைந்து வழி அடைக்கப்பட்டுவிட்டதால் இப் பொழுது தி.மு.க தலைமையை தூற்று கிறார். அரசியலில் அவர் சரியான சந் தர்ப்பவாதி என்பது எல்லாக் கட்சிகளுக் குமே புரியும் அதனால் யாரும் இவரை ஆதரிக்கவில்லை. கருணாநிதி சிறுமைப் படுத்தியபோதும், அது சரிதான் என்றே பலரும் நினைத்தனர். தி.மு.க பிளவுபட் டபோது இனி எம்.ஜி.ஆர். முதல்வர் என்ற நினைப் பரில் அ.இ.அ.தி.மு.க. வுக்குத் தாவிய மனோகரன், 1980 இல் எம்.ஜி.ஆர். JTF கீவைக்கப்பட்டதும் இனி எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு இல்லை என்று தவறாகக் கணித்த காரணத்தி னால்தான் தி.மு.க.வுக்குத் திரும்பினார். அது கருணாநிதிக்கு மிக நன்றாகவே புரி யும் அதனால்தான் அவர் மனோ சுரனை ஒருபொருட்டாக மதிக்கவில்லை.
மனோகரன் என்று இல்லை; இன்று தி.மு.க.விலிருந்து வை. கோபால் சாமியோ அண்ணா தி.மு.க.விலிருந்து வேறு யாருமோ அங்கே அப்படி எவரும் இல்லை) பிரிந்தாலும் கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ நஷ்டம் எதுவு மில்லை. இரு தலைவர்கள் வசமும் சொத் தத்திலும், கட்சித் தலைவர்கள் என்ற முறையிலும் கொள்ளை கொள்ளையாகப் பணம் இருக்கிறது அனுசரித்துப் போகி றவர்கள் அதில் கொஞ்சத்தை சோளப் பொரிகளாகப் பெற்றுக்கொள்ளலாம். பிரிந்துபோகிறவர்களுக்கு எதுவும் கிடைக்காது இருந்த இடத்திலும் நுழை புமிடத்திலும்! ஆட்சி இல்லாவிட டாலும் கட்சி கையில் இருந்தால் லாபம், கட்சிப் பொறுப்பு இருந்தால் பணம். இந்த விஷயத்தில் திராவிடக் கட்சிகள் பணக்காரக் கட்சிகளே. தொண்டர்கள் தான் பாவம், ஏழைகள்,
என்னை
2

Page 30
சிறுகதை ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் =
ம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவர் -9|fత్త குழந்தைகளாகிய எங்கள் மூவரிலும் கோபம் பெரியண்ணா
வீட்டுக்கு வருவது குறைவு போலசெப்பு மிடம் எங்கள் வீட்டுக்கு அதிகதூரத் தில் இல்லை என்றாலும் அவன் எங்களுடன் இருக்காமல் தன் சினேகிதர்களுடன் வீடு எடுத்துக்கொண்டு போய்விட்டான்
எனக்கு இரவெல் வாம் சரியாகத் தூக்கமில்லை. ஆனாலும்ஆந்த ரேயினில் சீால் வைத்ததும் வழக்கம்போல் ஒரு புத்தகத்தைக் கையில் எடுக்கிறேன். ஏதோ ஒரு புத்தகமில்லை. ஒரு கொஞ்ச நாளாக Freபாதியறிகளில் ஒரு விருப்பம் எனது சிநேகிதி சைகோலஜி செய்வதும் அவள் விழுந்து விழுந்து Freul ஐப் பற்றிப் படிப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ரெயின் முழுவதும் பணித முகங்கள் ஒருத்தரை ஒருத்தருக்குத் தெரியாது ஒவ்வொரு தரமும், அல்லது எனக்கு மனதில் சோகமான நேரங்களில் என்றாலும் என்னை இந்த மனிதர்களு டன் பிணைத்து ஏதோ ஓர் உறவைத் தேட யோசிக்கிறேன்.
நாங்கிள் எல்லாம் வெற்று பரிதர் கிளாப்" அந்தரெயினில் குவிந்து கிடப் பது போன்ற பிரமை ஒவ்வொருத்தரும் எங்கள் மனதுக்குள் ஒவ்வோர் உலகத்தில் உறவாடிக்கொண்டிருப்போம். ஒரே ஒரு உறவு. இவர்களுடன் நான் ஒவ்வொரு நாளும் காலை 7.45 ரெயின் எடுத்து 8.3 மணிக்கு பூர்ரன் ஸ்ரேசனுக்குப் போகி றேன். அதன் பின் ஒவ்வொருத்தரும் ஒவ் வொரு திசைகளில் பிரிந்து போகிறோம். பின்னேரங்களில் பி. ரெயினுக்கு நான் ஓடிவரும்போது பெரும்பாலான மனிதர் கிளைமீண்டும் பார்க்கிறேன். ஒரு கூட்டத் துடன் என்னைப் பிளினத்துக் கொள்கி றேன்.
ஒருதரம் பூர்ரன் ஸ்ரேசனில் ஐ.ஆர். ஏ. காரர் குண்டு வைத்திருப்பார்கள் என்ற சந்தேகத்தில் எங்களை ரெயினால் இறக்கிவிட்டபோது ஒரு அரை மணித் தியாலம் ஸ்ரேசனுக்குவெளியில் நாங்கள் காத்திருந்தோம் ஒருத்தருடன் ஒருத்தர்
பேசிக்கொன் வரி:
ரெயின் ஒடத் ே Freud gir Ps கண்களைப் பதிக்கி விட்டுக்கு ஓடிப்டே கத்தில் கவனம் சே ருக்கும் வெற்று ம பதிக்காமல் கனன்சு கொண்டால் அம்மா சிய கண்களும் ஆ தொங்கிய முகமும் ே அக்கா ஒன்றிர: னாக வட்டுக்கு வ அன்னா கிழமைக் எப்போதோ ட்பு LTät ATäTä”i El | டவில் இருந்து பு வி'ட்விருந்து போக விட்டார்கள்
ஒவ்வொரு நாளு மணித்தரியாவதி து:
ਘ அந்த நேரத்தைப் செலவிடலாமேன்ற விக்கு அது பிடிக் படிக்கவேண்டிய பி போதும் வீட்டிலிரு கும்தானே என்று விட்டான்.
அம்மாக்கு நாத் மாதிரிப் போப்ரி என்ற பயம், அக்கா தமிழ்ப் பெட்டைகர் தான் அம்ப வளர் அவன் இப்படிச் செ என்று அம்பா மூச்: கேர் சிநான்
உங்களின் நஸ் *சுக்கிரத நாங்கின் சுவர் டப்பட்டோம். தான் நேற்று என்ன டிருந்தTள் விட் சிலவே ை மனம் :
நாழிகை .

ப்ரில் ஒரு நாடக நாடகங்களா?
தாடங்கியதும் நான் ychoanalysis 3i றேன். பனம் மட்டும் ாப்விட்டது. புத்த ல்லவில்லை முன்னி எனிதர்களில் முகம் *ள முடிக் வின் கிங் ப் பாவின் தரிகிறது. ன்டு நாட்கி
காடசியில் Lப் பார்ப் டும் ஹாரிஸ் | :ச்சொல்வி
ம் இரண்டு க்கு மேல் போகிறது
படிப்பில் ால் அம்மா கவில்லை. ira-3 asTI GTI li $ந்து படிக் சொல்வி
s S
றும் அக்கா டுவேனோ வை அசல் r போலத் ர்த்தாவாம். பப்பலாமோ
N
S
கைச் சீறிக்
| all வாழ்க் எவ்வளவு
அம்மா இப்படித் ாரப் பேசித்தொன் டுக்குப் ாரிச்சல் படுகிறது.
போகவே
* ஈப் :
N
N
Š
கொஞ்ச நாட்களாக் அப்பா சரியாகச் சாப்பிடவில்லை. அது ஒரு விதத்தில் அவர் உடம்புக் தச்சரிதானே என்று சொல்லநினைக்கிறேன். அப்பாவுக்கு F &ŭ su p_ l_ i L High Blood por 93 sure என்று டாக்டர் சொல்லிவிட்டாராம். அதனால் அப்பா உடம்பு மெலிந்தால் நல்லதென்று நினைக்கிறேன். ஆனால் அப்பா சாப்பிடாமலிருப்பது டாக்டர்
Hypertension என்று சொல்லி விட்டா ரென்றல்ல. அவருக்கும் அம்மாவுக்கும் பிடிக்காத ஒருத்தனை அக்கா கல்யாணம் செய்யப் போகிறாளாம். அம்மா ஆடிக்கடி

Page 31
மூக்கைச் சிறி அழுதபடி எங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறாள். அப்பா தன் அறைக்குள் அஞ்ஞாத வாசம் செய்துகொண்டு "எங்களைச் சரியாக வளர்க்கவில்லை' என்று அம்மாவைத் திட்டிக்கொண்டிருக்கிறார்.
அப்பாவைப் பார்க்க ஆவரின் சிநேகி தர்கள், அதாவது எங்கள் குடும்ப நண்பர் சுள் வந்தார்கள். லுண்டனில் பிள்ளை. களை வளர்க்கும் கஷ்டங்களைப்பற்றி ஒரு குட்டி மாநாடு நடத்தினார்கள். "எங்கள் குழந்தைகளுக்காக எவ்வளவு கவுர்டப்பட்டோம் இந்தக் குழந்தைகள் தங்களுக்கு வயது வந்ததும் எங்கள் கலாச்சாரத்தைப் பள்பாட்டை மறந்து தங்கள் விருப்பப்படி ஆட வெளிக்கி டுதுகள்" மஞ்சுளா மாமி இப்படித்தான் போன சிழமையிலிருந்து சத்தம் போட்டா மஞ்சுளா மாமியின் ஒரு மகள் கல்யாணமே வேண்டாம் என்று சொல்வி விட்டாளாம். அதற்கான காரணத்தை மஞ்சுளா மாமி போனபின் அம்மாவும் சத்தியா மாமியும் குசுகுசுத்துக் கொன் டார்கள், என்னைக் கண்டதும் பேச்சை நிறுத்திக் கொண் டார்கள். இதெல்லா வற்றையும்" தெரிந்து கொள்ளும் வயது எனக்கில்லையாம்.
எனக்குச் சிரிப் புதிதான் வந்தது. அதை நினைத்ததும் என் முகத்தில் அதன் பிரதிபலிப்புத் தெரிந் திருக்கவேண்டும். நினைவிலிருந்துகன் கிளைத் திறந்ததும் முன்னாவிருந்த பிர யாணி என்னை உற் றுப்பார்த்தார்.
இந்தப் பிரயா ணிைக்கும் அம்மாவுக் கும் என்ன வித்தியா சம்" என்னைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? எனக்கு இருபது வயது லண் டன் யூனிவேர் சிற் றியில் Biology செய் கிறேன்.இந்த வருட -속 Per Projects Las FG
*வ LTT. Sexual Prac
ti Ces and HIW Injection என்ற கட்டுரை ஒன்றை போன வாரம் தான் எழுதி முடித்தேன். அந்தக் கட்டுரை எழுத நான் எவ்வளவு தூரம் ஆராய்ச்சிசெய்ய வேண்டியிருந்தது; என்னென்ன
அறிந்துகொண்டேன் குத் தெரியாது
அவளுக்கு நான் மகள் மூன்றாவது சில் பாவம் நிறையச் சீதன. படித்த அப்பாவை செய்திருப்பாள் வளி நாங்கள் எல்லாம் போகத் தொடங்க பயந்து "செயின் சர் எடுத்துக் கொண்டாள கவுண்டரில் ரிஸ் , கொண்ட அம்மா, தன் களின் வாழ்க்கையின் வளர்ச்சியை வாணி மட்டும்தானா கண்டுெ
டுத்த ஸ்ரேசனரி விருந்த பிரயா இன்னொருத்த கார்ந்து கொள் சிற தூரமும் பச்சைப் பே இடங்களை அடிக்கடி இனி எதிர்வரும் வை களைச் சந்திக்கவேண்டு
நான் திரும்பவும் கொள்கிறேன். அன்ன நான் என் கீனன்களுக் ராஜேந்திரன் வாட்ட எனக்கும் அவனுக்கு வித்தியாசம் அவளை நினைவு எனக்கு மூ இருக்கும்போது என்று நாங்கள் அப்போதுத வந்திருந்தோமென்று 6 விட்டுக்குப் பின்னா ஊஞ்சல் இருந்தது அ நாஞ்சவில் ஏந்நரி டிருந்தான். நான் அடிபட்டபோது ஆ அப்பா அவரிப்புடை ஓடிவந்தார். அப்பா திட்டினார்.
அஎன்னாவுக்குச் அப்பா மிகவும் பொல்: மாடு படிக்குமா? என்று அடிப் பார். "மாடு திருக்கிறாய்; ஒரு சின்ன யைப் பார்க்கத் தெரிய அன்னாவை அடித்த மறக்க முடியாது. அ னாவுக்குப் பதினொரு அளவுக்கு வளர்ந்திருந்த உயரம் ஐந்தடி
அப்பா அன்ன நாங்கள் ஓலமிட, அ ஓடிவந்து விழ, பக்க வெள்ளைக்காரன் வே. பார்க்க. . அந்த TIL
நாழிகை ஆக
 

ான்று என் தாய்க்
அவனது செல்ல ன மகள். அம்மா கொடுத்து மிகப் க் கல்யாணம் டனுக்கு வந்து பாடசாலைக்குப் வட்டிலிருக்கப் ரி'யரில் வேலை TIf. அடிக்கத் தெரிந்து வளரும் குழந்தை மாற்றத்தை உடல் -போடுவதுடன்
நான் Tள்?
ம் எனக்கு முன்னா ஈரி இறங்கிவிட 3ர் வந்து உட் ார். இவ்வளவு லென்று தெரிந்த சந்தித்த சுண்கள் ன்டன் கட்டிடங்
ம். கன்களை மூடிக் 1ணா வந்து சேர்கி க்குள், அண்ணா சாட்டமானவன். ம் எட்டு வயது எப்பற்றிய முதல் 1ன்று வயதாக நினைக்கிறேன். ான் லண்டனுக்கு நாபகம் வாங்கிய ால் ஒரு பெரிய புன்னா என்னை ஆட்டிக்கொணின் தவறி விழுந்து வென்று அலற, டத்துக்கொண்டு அன்னாவைத்
சரியான அடி. லாதவர் அடியாத று அண்ணாவுக்கு மாதிரி வளர்ந் ா பெண் பிள்ளை வில்லை" அப்பா நதை என் னால் ப்போது அன்ை ந வயது அம்மா நான் அம்மாவின்
ாவை அடிக்க, ம்மா இடையில் ந்து வீட்டுக்கார வியால் எட்டிப் கம் என் மனதை
விட்டு அகலவில்லை. "இந்தப் பேயன் என்னென்று பெண் பிள்ளைகளைப் பார்ப்பான் அவளவை யாரோடும் ஓடினாலும் இவன் ஆலென்று நிற்கப் போறான்."
அப்பா இப்படி எத்தனையோ தரம் அணன்னாவைப் பேசியிருக்கிறார். தகப்பன், மகன் உறவை Freud தியறி மூலம் எனது சிநேகிதி றேச்சல் போன கிழமை விளங்கப்படுத்தத் தொடங் கியபோது அணன்னாவையும் அப்பானிவயும் நினைத்துக்கொண்டேன்.
அண்ணா அப்பா சொன்னதுபோல் அவனின் தங்கைகள் யாரோடாவது ஒடமுதல் தானே வீட்டை விட்டுப் போப்விட்டான். யூனிவர்சிற்றியால் அண்ணா வெளிக்கிட்டு லண்டனுக்கு வெளியில் ஒரு வேலை கிடைத்த போது, எப்போது இந்தச் சந்தர்ப்பம் என்று காத்திருந்தவன்போல் தன்னோடு வேலை செய்யும் சினேகிதர்களுடன் ஒரு வீடெடுத்துக்கொண்டு போய்விட்டான். "வ"ட்டிலிருந்து பிரயாணம் செய்தி ருக்கலாம்." அப்பா உறுமினார். அண்ணா இப்போது அப்பாவை விடக் கூட வளர்ந்திருக்கிறான். அம்மா வழக்கம்போல் கண்களைத்துடைத்தாள். "சாப்பாடு எப்படியோ" அம்மா வடையும் மீன் பொரியலும் செய்து கட்டிக் கொடுத்தாள்.
அக்கா அந்த வருடந்தான் யூனிவர்
"சிற்றிக்கு எடுபட்டிருந்தாள். அவள் இந்த
நாடகத்தில் அதிகம் பங்கெடுக்கவில்லை. அக்காவில் அம்மாவுக்கு ஒரு பெருமை. அக்கா பார்க்க அழகாக இருப்பாள். ஒரு நல்ல தமிழ்ப்பிள்ளையாக வளர்க்க எத்தனையோ முன்னேற்பாடுகள் அந் தக்காலத்தில் லண்டனில் நடன அரங் கேற்றம் செய்தவர்களில் அக்காவும் ஒருத்தி, எங்களுக்குத்தெரிந்த மாமாவின் பெண்ணொருத்தி நடன அரங்கேற்றம் வைத்ததைவிட ஆடம்பரமாக வைக்க வேண்டுமென்று அப்பா வங்கிக் கடனும் எடுத்தார். அக்கா அரங்கேற்றம் நடந்த போது மிகமிக அழகாக இருந்தாள். நடனத்தின் பாரம்பரியம் தெரிந்ததோ இல்லையோ பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
அப்பாவும் அம்மாவும் மிகப் பெரு ழைப் பட்டுக்கொண்டார்கள். தமிழ்ப் பணி பாட்டைத் தாங்கள் தங்கள். குழந்தைகளுக்குப் படிப்பிக்க வேள் டியஅவசியத்தை அப்பா தன் சிநே சிதர்களுடன் 'விஸ் சி நாற்றியபடி விளக்கினார். அப்பா இரண்டு, மூன்று கிளாஸ் விஸ்கி எடுத்துக்கொண்டதும் தமிழ்க் கலாச் சாரம் பற்றி மிக ஆவேசமாக பேசினார். சேர்ந்திருந்த மாமாக்கள் சந்தோஷத்துடன் தலை
ாப் த
BT

Page 32
யாட்டிக்கொண்டனர்.
அம்மா சுத்தரிக்காய்க் குழம்பு வைத்து இட்லியும் வடையும் செய்ய, அப்பா எம். எஸ். சுப்புலட்சுமியின் பாடலைப் போட்டுக் கேட்டு க்கொண்டு விங்கிப் போத்தல்களைக் காவி செய்வார். எனக்கென்னவோ தமிழ்க் கலாச்சாரம் குழப்பமாகத்தான் தெரிந்தது. அம்மா மேல் வீட்டில் கோயில் வைக்க அப்பா Drink Bar கீழ் வீட்டில் வைத்திருக்கிறார். அக்கா யூனிவர் சிற்றி ஹாஸ் டவில் படிப்புக்காரணமாக நிற்கப்போகிறேன் என்று சொன்ன போது அம்மா தயங் சினாள். அப்பா எத்தனையோ கேள்வி கள் கேட்டார். கடைசியில் அக்காதான் வென்றாள். யூனிவர்சிற்றி முடிந்து பெட்டி படுக்கைகளுடன் வீட்டுக்கு வந்த போது அக்கா தன்னுடன் ஒரு வெள்ளை யனையும் அழைத்துக் கொண்டுவந்து தன் சிநேகிதன் என்று அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அறிமுகம் செய்து வைத்த போது நான் A Level சோதனைக்கு விழுந்து விழுந்து படித்துக் கொண்டி ருந்தேன். வீட்டில் பெரிய நாடகம், பர. தநாட்டியத்தைவிடப் பெரிய அரங் தேற்றம்.
ரெயின் இன்னொருதரம் நின்றது. என்னை அறியாமல் இடது பக்கத்து ஜன்னலைத் திரும்பிப் பார்த்தேன். எப்போதும்போல் 'அவன்" ரெயின் நிற்பதைக்கண்டதும் பேப்பரை மடித்து வைத்துக் கொண்டு ரெயினரில் ஏற வந்தான்.
அவன் ஒரு இலங்கையனாக இருக் கலாம். அல்லது இந்தியனாகவோ பாகிஸ்தானியாகவோ இருக்கலாம் என் னைவிட நாலைந்து வயது வித்தி யாசமி ருக்கும் என்று நினைக்கிறேன். அவன் லண்டனில் Share & Stock இல் வேலை செய்பவன் என்று நான் நினைத்ததற்கு ஒரு காரணமுண்டு. சிலவேளைகளில் எனக்கு முன்னால் இருக்கும் இருக்கையில் அமர்ந்ததும் தன் சூட்கேசைத் திறந்து பைல்களைப் புரட்டுவான். தற்செயலாக நான் பார்க்க
நேரிடும்போது அவ Shā TE பந்நரிய கொண்டிருப்பதை அ அவன் இன்றும் உட்கார்ந்தான் நா dent என்று அவன் என்று நினைக்கிே ஒருநாள் ரெயினா எனது புத்தகங்கள் பறந்துபோன சி பொறுக்கித்தந்து உ Wiruses Soss-ITuli படித்துக்கொண்டி கட்டாயம் அவதான அவன் முன்னா வழக்கம்போல் பார்த்துவிட்டுக் குச் எங்கள் "ஹலோ" பேசுவதற்கு இரு தெரியவில்லை.
அவன் பெயர் ரஹமாகவோ, சப இருக்கலாம் என என்பது அவனுக்கு இருக்கலாம். Miss சொல்வி அலுத்து வுடன் நிற்பது யிருக்கிறது.
இப்போது ரெட் TITai (LTui ( உடைந்த கட்டிட கட்டிடங்கள், வான வாழத் தெரியாத நான் Freபd ஐ ஜன்னலால் வெளி வி'ட்டை விட்டுப் தேடுகிறேன். எனது எங்கேயோ தன் ெ பரிரண்டுடன்" சின் சுெட்டிக்காரி எந்
முன் பின் வனுடன் ( போகக்கூடி வா நான் றேன்?
வாழ்ந்து கொள்வா பெற்றோர்கள் விள
அம்மாதான் து தன் அறையில் பு தெரிந்த மாமாக்கள்
நாழிகை
 

ண் பைல்கள் Block & தகவல்கனைக் அவதானித்தேன்.
எனக்கு முன்னால் ன் ஒரு Biology Stu: ண் தெரிந்திருப்பான் றேன். ஏனென்றால் ல் இறங்கியபோது தவறி விழ அவன் வ பேப்பர்களைப் தவி செய்தான். நான் Bacteriaக்களையும் டருப்பதை அவன் ரித்திருப்பான். Tஸ் உட்கார்ந்ததும் நான் நிமிர்ந்து ஈரிகிறேன். அதுதான் அதற்குமேல் ஏதும் ப்பதாக எனக்குத்
பரமசிவமாகவோ, ரக் கொடியாகவோ து பெயர் வனிதா தத் தெரியாமலேயே மயில்வாகனம் என்று விட்டேன். வனிதா மனதுக்குச் சுகமா
பின் லண்டனுக்குள் கொண்டிருக்கிறது. ங்கள், உடைபடும் ளாவும் கோபுரங்கள்.
முடியா மனிதர்கள்:
மூடிவைத்துவிட்டு யில் பார்க்கிறேன். போன அக்காவைத் அக்கா இங்கேதான் வள்ளைக்கார போய் விக்கிறாள். அக்கா தச் சூழ்நிலையிலும்
ா தெரியாத Сoncert фG5ції
La GITT
தெரிகி
ாள். அக்காவை ஏன் ங்கவில்லை? டிக்கிறாள். அப்பா குந்து படுத்திருக்க வந்து ஏதோ செத்த
வீடு' நடந்ததுபோல் துக்கம் விசாரிக்சி நார்கள். இவர்களில் பலர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள். "அந்தப் பிள்ளை (அதாவது அக்கா) இப்படிச் செய்திருக்கக் கூடாது." வைத்தியநாதன் மாமா தன் வாதிய வயிற்றைத் தடவிக்கொண்டு அம்மா விடம் சொன்னார். இவர் ஒருகாலத்தில் தான் காதலித்த சிங்கன செக்ரெட்டரி யை கைவிட்டு விட்டு மாமி சீதா லட்சுமியை சீதனத்துக்காகச் செய்து கொண்டவர் என்று அம்மாவும் மஞ்சுளா மாமியும் வடைக்கு உழுந்து அரைத்த போது அலட்டிக்கொண்டார்கள்.
"என்னதான் இருந்தாலும் எங்கள் கலாச்சாரத்துக்கு நாங்கள் கெளரவம் கொடுக்கவேண்டும்"இன்னொரு மாமி ஒப்பாரி வைத்துக்கொண்டார். அவன் மூன்றாம் கிளாஸ் விஸ்கி போசு முதல் வாய் திறந்து நான் கண்டதில்லை. ஒரு சாதாரண சம்பாஷனைக்கு மூன்று விஸ் சி எடுப்பவள் வாழ்க்கையின் பிரச்னைகளை தீர்க்க எவ்வளவு விஸ்கி எடுப்பாள்?
அக்கா கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக அவளின் Boy Friend உடன் தொடர்பு வைத்திருக்கிறாள். அவனைத் தமிழ்க்கலாச்சாரத்துக்காக தியாகம்" செய்துவிட்டு முன்பின் தெரியாதஇன்னொருத்தனைத்தாலிக்சுயி ற்றால்பினைத்துக்கொண்டுகோயிலுக் கும் சந்தன குங்குமத்துக்கும் அவள் மனச் சாட்சியை அழித்துக்கொள்ளவா சொல்கிறான்? தமிழ்க்கலாச்சாரம்என்பது பொய்மையின் மறு பெயரா?
"எக்ஸ்கியூஸ் மீ" முன்னாலிருந்தவன் முதல் தரமாக என்னைப் பார்த்துக் கதைக்கிறாள். நிமிர்ந்து பார்க்கிறேன். அக்காவைப்பற்றி இவனிடம் சொல்வி அழவேண்டும் போல் இருக்கிறது.
அவன் கண்கள் அழகானவை. தலைமயிர் சுருண்டு நேர்த்தியாய் வாரப் பட்டு, முகம் செழுமையாய்ச் சவரம் செய்யப்பட்டு. நான் அவனை அளவி டுவதை அவன் தர்மசங்கடத்துடன் தாங்கிக்கொண்டான். அவன் கையில் What's On" 305ëggy. Bethovan Piano oெncert இல் என் பார்வையைப் பதித்துக் கொண்டேன். அவன் என்ன சொல்ல வந்தானோ தெரியாது. நான் அவன் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராய் இருப்பதாகக் காட்டிக் கொண்டேன்.
"கொன்சேர்ட்டுக்குப் போக இரண்டு ரிக்கட் வாங்கினேன். தங்கச்சிக்கு வர முடியாதாம் எனக்குத்தனியாகப் போக விருப்பமில்லை." அவன் தயங்கினான். என்னை வாழ்க்கை முழுக்கத் தெரிந்த வன் போல் அவன் பேசினான். சைபில்
ஆகஸ்ட் 123

Page 33
கவிதை
இரண்டு ரிக்கட்டுகள் இருந்தன.
அவன் என்ன சொல்கிறான்? முன் பின் தெரியாத என்னைத் தன்னுடன் Bethovan Piano Concertig, apra GsFmrcüfprownr?
வருடக்கணக்காக அக்கா பழகிய தன் அன்பனைக் கல்யாணம் செய்துவைக்கா மல் அம்மாவும் அப்பாவும் நாடகம் அரங்கேற்றுகிறார்கள். இவனுடன் நான் விழா பார்க்கப் போனால் அம்மா இட்லிக்குப் பதில் ஏதும் விஷத்தை விழுங்கிவிட மாட்டாளா?
நான் அவனைப் பார்த்தேன். "ரிக்கட் வீணாகிவிடும்." அவன் மென்று விழுங்கினான்.
முன் பின் தெரியாதவனுடன் Concertக்குப் போகக்கூடியவளாகவா ந |ான் தெரிகிறேன்? எங்களை யாரென்று இருவருக்கும் தெரியாது. இந்த ரெயினில் ஒவ்வொரு நாள் காலையிலும் பிரயாணம் செய்யும் பிரயாணிகள் என்பதைத் தவிர வேறென்ன தெரியும்?
"நீங்கள்." அவன் இன்னும் தயங் குகிறான். அவனுக்குப் பெயர் என்னவாக இருக்கலாம்? எனது அப்பாவின் பெயர் மயில்வாகனம். அந்தப் பெயர் இல்லாமல் வேறேதாகவும் இருக்கட்டுமே!
"உங்களுக்குத் தேவையானால் இதைப் பாவியுங்கள். அவன் ஒருபடியாகச் சொல்லி முடித்துவிட்டான். ஒரு சில நிமிட நேரத்தில் எனது மனதில் நடந்த நாடகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி
என்னவெல்லாம் எண்ணிவிட்டேன்? அவன் "எக்ஸ் கியூஸ் மீ” சொன்ன நேரத்திலிருந்து இந்த விநாடிவரை அவனை எத்தனை கதாபாத்திரங்களாக்கி என் மனதில் அரங்கேற்றிவிட்டேன்? இவனிடம் எனது அக்காவைப் பற்றி நிறையச் சொல்லவேண்டும்போல் இருக்கிறது.
"தாங்ஸ், எனக்கு நிறையப் படிக்கக் கிடக்கிறது." நான் உண்மையான காரணத்தைச் சொல்கிறேன். என் மனதில் அம்மா, அப்பா, அக்கா, அவள் Boy Friend orgianronpruh all Bacteria வும் Viruses உம் முன் நிற்கின்றன. எனது படிப்பு சிந்தனையை அழுத்துகி றது. அக்காவுக்காக அம்மா, அப்பா நடத்தும் நாடக அரங்கேற்றத்தை நான் மனதிலி ருந்து அகற்றவேண்டும். வாழ்க்கை ஒவ்வொருநிமிடமும் மாறிக்கொண் டிருக்கிறது. அதற்கேற்ப நான் என்னை மாற்றிக் கொள்ளவேண்டும். ரெயின் நின்றுவிட்டது. நாங்கள் அவசரப்பட்டு இறங்கிக் கொண்டோம். நான் ஒரு நாளைக்கு அவன் பெயரைத் தெரிந் துகொள்வேன்.
*Book-kee
*Payroll
*Projectic Cas
 

விரைவு ச்ெ மனிதர்களும்வாகனங்களும்
ாய் உறவுகள் துலங்கும். ந்தகால வனப்பாய்
நிறைவுமாய் அக்காலைகள்.
கிழ்வை பர் எமக்கு அளித்தல்
* Planning To Purchase Business 2 tanding Tux Problems ??
For FREE initial discussion:
081-5144270 (24 Hour Answering)
ping Accounting *Auditing
*Tax planning *Secretarial ons/ *Limited Companies "Advice on h flow Formed Computers Fast, efficient and excellent Service
Ot Competitive Rontes...
VINNEy VIGNES
TIFIED ACCOUNTANTS & REGISTERED AUDITORS
ஆகஸ்ட் 1993 ww. 33.

Page 34
பிரிட்டனில் வாழ வி
īņj. Figu
ரிட்டிஷ் மக்களில் ஏறத் தாழ பதிப்பேர் பிட்"லுக்கு வெளியே வாழவே விரும் புகிறார்கள். வேறுநாடுகளுக்கு குடிபெ யர்ந்து, அங்கே குடியேற விரும்புகி றார்கள். அதிர்ச்சிதான்! ஆனால் உண்மை!
எத்தனையோ மூன்றாவது உலக நாடுகளைச் சார்ந்த மக்கள் இங்கே பிரிட்டனுக்கு வந்து, கடவுச்சீட்டை நீட்டி, "நிரந்தரமாக இங்கே வாழ, இவர் கள் அனுமதி அடித்துத்தரமாட்ார் களா," என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உள்ளூர் பிரிட்டிஷ் குடிமக் களில் சரி பாதிப்பேர் என்ன சொல் கிறார்கள்? "இங்கே இருக்கவே பிடிக் கவில்லை. வேறுஎங்காவது போய்க் குடியேறிவிட்டால் தேவலை" என்று முகம் சுளித்துக் கூறுகிறார்கள்.
பிரிட்டனின் எஸெக்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவர் , ஒரு மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத் தினார். ஒரு வாரகாலத்தில் நாட்டின் 100 மாவட்டங்களில், 1030 பேரைச் சந்தித்து, கருத்துக் கேட்டார். பேராசிரியர் அந்தனி கிங், அரசியல் நிபுணர். ஆகவே, நாட்டின் 49சதவிகித மக்கள் வெளிநாட் டுக்குக் குடிபெயர விரும்புகிறார்கள் என்று அவர் விபரம் வெளியிட்டதும், நாடே ஒரு கணம் அதிர்ந்தது!
இது எதனை உணர்த்துகிறது? பேராசிரியர் அந்தணி கிங், மேலும் துருவி ஆராய்ந்தார். " இந்த நாட்டில், நீங்கள் பெருமைப்படக் கூடியதாக, இன்று எதைச் சுட்டிக் காட்டுவீர்கள்? என்று ஒரு கேள்வியை அவர் கேட்டார். "எதையுமே சிந்தித்துப் பார்க்க முடிய வில்லை" என்று 39 விதத்தினர் பதிலளித்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்ற அந்தப் பெரிய அன்றைய நிகழ்வு, இன்று வெறும் கன வாகிவிட்டது என்பது பலருடைய துயரம், இனி உலகின் மிகப் பெரிய வர்த் தக நாடாக, வர்த்தக வழிகாட்டியாக விளங்கிய பிரிட்டன், இன்று நொண்டிதொண்டி, பின்னால் வந்து கொண் டிருப்பதாக, பலரும் கருதுகிறார்கள்.
"எப்படியோ ஒருவாறு தேறி, வர்த்தக முன்னேற்றம் பெறக்கூடிய வாய்ப்பு பிரிட்டனுக்கு இருப்பதாகக் கருதுகிறீர் 34
களா "என்று இன் இதற்கும் எல்லே உதட்டைப் "ஜெர்மனிக்கோ, ஜட் போகும் அருகதை இல்லையே" என்று றார்கள்.!
இனி, நாட்டிலே அதிகரிக்கின்றன. வீதியிலே இறங்கு கட்டும். பகல் வேை இடத்தில் ஒருவர் தி போது- காடையர்க இலக்காகும் ஆபத் தாகவும் மக்கள் இப்படியான நிலை தேர் - செவ்வை ஓடவில்லை என் ( றார்கள். போதாக்கு பத்திலே இடம் ெ விவகாரங்கள், வீத வந்திருப்பதுகூட, ! மக்களுக்கு ஆயாசத் இப்படியான கட்ட இல் இருந்து, ஆண் பட்டுவரும் ஒரு கணிப்புக் கேள்வி முன்னிலையில் "எந்தவிதமான கட பட்ட கரைச்சலோ இந்த நாட்டை விட் நாட்டில் குடியே வீர்களா?" என்பது சதவீதத்தினர், அ ருக்கிறார்கள். இந்த முந்திய அனைத்து தூக்கி எறிந்து விட் விழுக்காடு; 1955 1964இல் இருபத்தி இலே அது 35 விழுச் இன்று, வெறுப்பின் விழுக்காட்டைத் தெ பொருளாதாரப் டைவு; வேலையில மூன்று மில்லியை இயலாறிலை! விை பெறமுடியாது என்
விரக்தி! இவைகூட
தளர்வுக்கு ஓரளவு துணிந்து கூறலாம்.
நாழிகை

ரும்பாத பிரிட்டிஷார்
ம் கனவாகிவிட்டது
னொரு கேள்வி. பாருமே பதிலாக பிதுக்குகிறார்கள். பானுக்கோ அருகில் கூட நம்நாட்டுக்கு அயர்வோடு கூறுகி
0, குற்றச் செயல்கள் விளக்குவைத்தபின் பது ஒருபுறம் இருக் ளயில் கூட, தனித்த தனியாக நட மாடும் ளின் கைவரிசைக்கு து மலிந்து விட்ட அஞ்சுகிறார்கள். பயிலே நாடு என்ற பான தடத்திலே றே பலரும் கூறுகி றைக்கு அரச குடும் பறும் உள் வீட்டு தி சிரிக்க வெளியே பல பிரிட்டிஷ் குடி தைத் தந்திருக்கிறது. -த்திலே தான்,1948 டு தோறும் கேட்கப் கேள்வி, கருத்துக் வி பொது மக்கள் வைக்கப்பட்டது. ட்டுப்பாடோ தனிப் இல்லாத நிலையில், டு வெளியேறி வேறு பறிவாழ விரும்பு தான் கேள்வி! 49 ஆமென்றே கூறியி விழுக்காடு, இதற்கு விழுக்காடுகளையும் டது 1948 இலே, 40 ல் 30க்கு குறைவு; யேழு மட்டும்; 1973 க்காடாக அதிகரித்து, உச்சக்கட்டமாக 49 நாட்டு நிற்கிறது.
பிரச்னை; பின்ன் ப்லாதோர் தொகை னக் கடந்துவிட்ட ரவில் மீட்சியைப் "று அயர்ந்துவிட்ட -, மக்களின் மனத் காரணம், என்று
இதற்காக, தங்கள் நாட்டை அருவருப்போடு பிரிட்டிஷ் மக்கள் பார்க்கிறார்கள் என்பதல்ல பிரிட்டிஷ் சாம்ராஜ் மும், அது தோற்றுவித்த நாகரிகமும், உலகுக்கு வழங்கிய பங்களிப்பை, மக்கள் பெருமையோடு நினைவு கூருகிறார்கள். இனி, ராணுவம் என்று வந்தால், உலகமுழுவதிலும், தொழினுட்பத்திறனும், சிறந்த பயிற்சியும் பெற்ற ராணுவம் பிரிட்டிஷ் ராணுவமே என்று அவர்கள் கருதுகிறார்கள். பிரிட்டனின் வீடுகள் கூட முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இப்போது வசதிகளும் கதகதப்பம் கொண்டு விளங்குவதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
பிரிட்டிஷ் பெண்களின் ஆடை அலங்காரம் புதுப்புனைவு பெறுவதை யும், உணவு கூடங்கள் தரம் உயர் வதையும், உலகின் சிறந்த நாடக அரங்கங்கள் பிரிட்டனிலேயே இருப்ப தையும், அவர்கள் பெருமையோடு கூறிக்கொள்கிறார்கள். இனி, சகிப் புத்தன்மை நிறைந்த ஒரு நாடாக பிரிட்டன் விளங்குவதும், மக்களுக்குத் தனியான தலைநிமிர்வைத் தருகிறது!
ஆனாலும், ஏமாற்றம் முன் எப்போதையும் விட, மிதந்து நிற்கிறது. பிரிட்டிஷ் சட்டம் நேர்மையானது என்ற நம்பிக்கை இப்போது- 36 வீதத்தினருக்கே இருக்கிறது. நாடாளுமன்றம் நல்லது செய்யும் என்று இன்று நம்புகிறவர்கள் 30 வீதத்தினர் மட்டுமே.
இவற்றையெல்லாம் ஆய்ந்து, போரா சிரியர் அந்தணிகிங் கருத்துத் தெரிவித்த போது, இன்று இந்த நாட்டுக்கு மிக அவசியமாகத் தேவையானது, ஒரு நம்ப கமான அரசியல் தலைமையே என்று தெரிவிக்கிறார். நாடு என்றதேரை நிச்சய மாக முன்னே நகர்த்தலாம், என்டி நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டினால், அவர்கள் தேறுதல் பெறுவார்கள்; ஆற்று வெள்ளத்தில் முக்குளித்துத் திணறும் ஒருவன், ஒரு சிறு குச்சியைக்கூட பற்றுக் கோடாகப் பற்றுவது போல நம்பகமான ஒர் அரசியல் தலைமை வந்தால், மக்க ளிடம் தேறல் உணர்வு மீண்டும் ஊறத் துவங்கிவிடும் என்றும், பேராசிரியர் கிங் நம்பிக்கை தெரி விக்கிறார்.
. கரகன்
ஆகஸ்ட் 1993

Page 35
மக்கள் பார்வைக்கு
தர்ஷினி
க்கிங்ஹாம் அரச மாளிகையின் சில பகுதிகள் பொது மக்கள் பார்வைக்காக திறந்துவிடப் படவிருக்கின்றன. இங்கிலாந்தின் பாரம்பரிய அரச மகத்துவங்களுடன் காட் சிதரும் இம்மாளிகையின் வெளிப்புற தோற்றத்தை மட்டுமே கண்டு பரவ சப்பட்டு, பெருமூச்சு விட்ட பிரிட்டிஷ் மக்களும் உலக உல்லாசப் பயணிகளும் 8 பவுண்களுக்கு, அநுமதிக்கப் பட்ட பகுதிகளைப் பார்வையிடலாம்.
கடந்த சில காலமாக இங்கிலாந்தின் முடி தரித்த அரகுலத் 'தவில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சில அசாதாரண நிகழ்வு கள் முடிக்குரிய அரசாட்சியினையும், அரசகுல வம்சத்தின்தாத் புரியங்களையும் பல்வேறு விதங்களில் தாக்கிக் கொண்டி ருக்கின்றன.அரசாட்சியில் இருந்துவந்த ஒவ்வொரு கம்பீரமும் ஆட்டம் கண்டு போகக்கூடிய வகையில் சில "நடக்கக் கூடாத" வரலாற்று நிகழ்வுகள், இடம் பெற்றுக் கொண்டிருப்பது அரசாட்சியின் மகோன்னதத்துக்கு இழுக்கையே தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. உலகம் விழிகளை உயர்த்தி வியப்புடனும்,கண்டன விமர்சனங்களுடனும் நோக்கும் நிலைக்கு அரச வம்சத்தினர் ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் அரிய பல புராதன கலைக்கருவூலங்களையும், கலைப் பொக்கிஷங்களையும் கொண்டதுமான மகாரா னியின் வின்சர்காசில் தீடிரெனத் தீப்பற்றி எரிந்து பாரிய அழிவை ஏற்படுத்தியது. இது இங்கிலாந்தின் வரலாற்றில் ஏற்பட்ட ஓர் அவல நிகழ்வாகும்.
ஈடுசெய்ய முடியாத அரும்பொருட்கள் நாசம் அடைந்ததோடு மட்டுமல்லாது அதன் வரலாற்றுக் கோலமும் காலகாலமாய்க் கட்டிக் காத்து வந்த அந்தக் கலைமாடத்தின் கனமும் நலிந்து போனதில் ஏற்பட்ட அகப் பாதிப்புக்களே அதிகம். அத்துடன் எலிசபெத் மகாராணியின் ஆட்சியில் ஒரு கரும் புள்ளியாக இருக்க முனையும் இந்த தீ பற்றிய சம்பவத்தை ஓரளவேனும் துடைத்துவிடுவதற்காகத்தான் ஆண்டாண்டு காலமாக அரச டாம்பீகங்களுடனும் தனித் தன்மைகளுடனும் திகழும் பக்கிங்ஹாம் அரண்மனை கதவுகளைப் பொதுமக்களுக்காகத் திறந்துவிடுவதென எலிசபெத் மகாராணி அறிவித்தார். எந்தவொரு சாதாரண குடிமகனும் கனவில் கூடக் கண்டிருக்க முடியாத அரச மாணிகையை 8 பவுண்களுக்கு வலம் வந்து பார்க்க இன்று மகாராணி வாய்ப்பு அளித்துள்ளமை வரலாற்றில் ஏற்பட்ட ஒரு முக்கிய திருப்பமே எரிந்து போன வின்சர் காசிலின் புனரமைப்புக்கான பணத்தை மகாராணி தனதுஅரண்மனையை மூலதனமாக வைத்துப் பெறவிழைந்தது சிறிது வித்தியாசமான சம்பவம் தான்.
மே மாத முற்பகுதியில் எலிஸபெத் மகாராணியின் இவ்வறிவித்தலையடுத்து ஒரு வாரத்திலேயே 1995ஆம் ஆண்டு வரைக்கான முற்பதிவு ரிக்கட்டுக்கள் தீர்ந்து போயின. அதிருஷ்டவசமாக, 10 சதவிகித ரிக்கட்டுக்களே முற்பதிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதி ரிக்கட்டுக்களை தினமும் பிரிட் டனின் மற்றொரு பாரம்பரிய முறையான கியூவில் நின்று பெற்றுக்கொள்ளலாம். வழக்கமாக, ஒவ்வோராண்டும் அரச குடும்பத்தினர் ஸ்கொட்லாந்து பலமோரல் கோட்டையில் தங்கும் ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் பக்கிங்ஹாம் மாளிகைக்கு பார்வையாளர்கள் அநுமதிக்கப்படுவர்.
நாழிகை

பக்கிங்ஹாம் மாளிகை
அடுத்த ஐந்து ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் 20 லட்சம் பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் பணம் வின்சர் காசில் புனரமைப்புக்கு உத்தேசமிடப்பட்ட 40 மில்லியன் பவுண்களில் கணிசமானபங்கினை மகாராணிக்கு அளிக்கும்.
ஜோர்ஜ் மன்னாரினால் 1761ல் வாங்கப்பட்ட இந்த பக்கிங்ஹாம் கட்டடம் அடுத்த ஜோர்ஜ் மன்னரி னால் 1825ல் அரச மாளிகையாக வடிவமைக்கப்பட்டது. ஜோன் நாஷ் என்னும் பிரபல கட்டட வரைபடக் கலைஞர் அரசமாளிகை யின் முக்கிய கூடங்களை வடிவமைத்துக் கொடுத்தார். அறைகளின் அலங்காரம் மிகப்பெரியமாடி உத்தரம் என்பன வற்றை அழகுற அமைத்துக் கொடுத்ததில் ஏற்பட்ட செலவு 1828ம் ஆண்டிலேயே 3900 பவுண்கள். அரச மாளிகையின் ஓவியக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள அரச பரம்பரையினரின் வம்சாவழி ஒவியங்களின் எண்ணிக்கை மாத்திரம் ஏழாயிரத் திற்கு மேல். இத்தொகை நஷனல் கலரியில் வைக்கப்பட்டுள்ள ஓவியங்களைவிட மூன்று மடங்கு அதிகமாகும். உலகிலேயே பாரிய தனிப்பட்ட கலைக்களஞ்சியம் இதுவேயாகும்.
இதுவரைகாலமும் யாருமே பார்த்திருக்காத - 1663 இல் வரையப்பட்ட Anthony Van Dyck இன் பிரபல ஓவியமான "குதிரைமேல் முதலாவது சாள்ஸ்" என்ற ஓவியம் உட்பட அரசமாளிகையின் அந்தரங்கத்தில் மறைக்கப்பட்டிருந்த அரிய பொக்கிஷங்கள் பல 'அம்பலத்துக்கு வரவிருக்கின்றன.
மாளிகையின் பிரதான வாயிலுாடு செல்லும் மக்கள், பளிங்கு மண்டபம், பாதுகாப்பாளர் மண்டபம், கலைக்கூட ங் கள், பச்சை, நீல, வெள்ளை வரவேற்பு மண்டபங்கள், விருந்து மண்டபம், இசைக்கூடம், அரியணை மண்டபம் உட்பட மேலும் சில பகுதிகளையும் பூங்காவையும் பார்வையிடலாம். அத்துடன், டயானாவும், பேர்கியும் மணப்பெண்களாக நின்று திரும ணதின முத்தங்களைப் பறக்கவிட்ட மாளிகையின் வட உத்தரத் தையும் பார்வையிடும் வாய்ப்பு கிட்டுகிறது. மொத்தத்தில், பக்கிங்ஹாம் மாளிகையின் 600 அறைகளில் 19 அறைகள் பார்வைக்காக விடப்படுகின்றன. இவையே மக்களின் ஆர்வத்துக்குப் போதுமானவையாக இருக்கின்றன.
றோயல் பமிலி , றோயல் பலஸ் போன்ற விடயங்கள் சா தாரண மக்களின் தரத்துக்கு அப்பாற்பட்ட விடயங்களாக இரு ந்தகாலம்மாறி, இன்று 8 பவுண்களுக்கு அரசமாளிகைக்குள் நுழையக்கூடிய வசதியை மக்கள் பெறுவது ஒரு வரலாற்றத் திரு ப்பம் எனக் கொள்ளலாம். எரிந்துபோன வின்சர் கோட்டை யைப் புனரமைப்பதற்கு வேறுவழிகளில் பணம் திரட்டுவது இயலாதது தானா? என்றகேள்வி இதன் பின்னணியில் எழுகிறது. அண் மைக்காலத்தில் அரச குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்குகளினால் உண்டான புழுதிமண்டலத்தைத் துடைப் பதற்கு இம் முன்மாதிரி நிகழ்வு ஏற்பாடாயிற்றா? என்றும்கூட கேட்கத் தோன்றுகிறது.
அரச மாளிகைக்குள்-அரசகுடும்பத்துக்குள் என்னவோ இருக்கின்றது' என்று நினைப்பவர்களுக்கு "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, வந்துபாருங்கள்" என்று கூறுவதான அரசியாரின் மதிநுட்பம் இதுவேன்றுகூட க் கொள்ளலாம்.
எது எப்படியிருப்பினும், மாளிகையும், மண்குடிசையும் ஒன் றாக சந்திக்குமோர் வரலாற்று நிகழ்வு நடைபெறுவது இக்கால கட்டத்தில் உலகஅரங்கில் நடைபெறும் 'சாதாரணவிடயம் தான்’ என்று எண்ணினாலும் ஆச்சரியப்படக்கூடியதல்ல.
ஆகஸ்ட் 1993 A M 3S

Page 36
གྱིས་སངས་
জ্ব Z R
//
Spare Rib பத்திரிகை நின்றுவிட்டது.
இந்தியாவில் Manush போன்ற பத்திரி கைக்கு ஆதர்ஷமான பத்திரிகை
இந்தப் பத்திரிகை
னிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த
நின்றுபோனது
ammuna
டன் றென்றால் இப் மலிவுப் பதிப்பல் மடோனாவின் ! சேர்ப்பது மற்ற
போன்னா
குறித்து நிறைய விவாதங்கள்.
COLLECTION L
Spare Rib தொடக்க காலத்தில் ஆங்கில
பிடிப்பும் அழக
pGigspraidióssair gentle women uigi ரிகை, அதன் போக்கில் அது வந்தடைந்த இடம் தீவிர பெண்ணிலைவாதம். 接 சமபாலுறவும் மூன்றாம் உலக விடுதலைப் போராட்டப் பாங்கும் அதன் அக்கறைகள்
உண்டு
மடோன்னா
அழகும் உன்
MAERAGRL அழகு லத்தீன் பாடல் அழகு.
நிறவெறிப் போராட்டம் அதன் ஆசிரியர்
வைச் சொல்லு
குழுவுக்குள்ளும் தொடர்ந்தது.
ஒன்றுபட்ட பெண்நிலைவாத இயக்கம்
இல்லை என்பதைத்தான் Spare Rib இன்
மரணம் நிரூபிக்கிறது என்கிறது EVERY WOMAN பத்திரிகைதீவிர பெண்நிலைவாதம் தான் Spare Rib Lushnanasantu ஆண்களுக்கெதிரான பத்திரிகையாக ஆக் கியது என்கிறது GUARDAN கட்டுரையும், அமெரிக்க MS பத்திரிகையும்.
அதன் இறுதிநாட்களில் Spare Rib முழுக்கவும் அரசியல் ரீதியான பெண்நிலை வாதப் பத்திரிகை ஆகியது.
இதை ஆங்கில நடுத்தரவர்க்கம் மட்டு மல்ல எந்த தேச வர்க்கமும் ஏற்காதுதானே? கடைசி இதழ்களில் பணியாற்றிய பெரும் பாலான ஆசிரியர்குழு உறுப்பினர்கள் கறுப்பு நிறத்தவர்.
Ditirati EROTICA lissai ugógő)
நிறையப்பேசப்பட்டது. அமெரிக்க தெருக்களின் பின்னணியில் சம்போ
கக்காட்சிகளை படம்பிடித்துக் காட்டப் பட்ட புத்தகம் இது 5 பவுண்டுகள் விலை, அயர்லாந்து இந்தியாவில் தடை விதிக் கப்பட்டது. --
இதன் பிரதியொன்று வைத்திருந்தார் என்பதற்காக குஷ்வந்த் சிங் வீடு முற்றுகை யிடப்பட்டு வேட்டையாடப்பட்டார் என் பது செய்தி
Demistifing Sex greir gsörg Gpsrásti என்கிறார் மடோன்னா
பெண்விடுதலைப் பதிப்பகமான லண்
ன்னா பற்றிய தான்.
ஆபமங்களா கருநாடகம ஏற்கனவே அம்மாமிகளின் றிருந்தது.
கோமல் சுவ பாலச்சந்தர் கே. நாடகத்தைப் பட சுபமங்களாவும் வத்தில் அற்புதப் கோமல் சின் 'அனல்காற்று படங்கள்.
இந்திய மு கத்தில் ஈடுபா மார்க்லிச ஈடுப புதிய நாட షt
pseŭiĝas surrå சுபமங்களா பத்
Arnríður ாரிகைகள் கின்றன. முடிகிறது.
அனுப்பினை ஜன்னலில் கொ
36
நாழிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 

புத்தகம் 56
ன்ை களில்
நோக்கம் விளம் பரம் காசு தெல்லாம் கதை என்கிறார்.
afsir MMACULATE ார்த்தேன். அழகான படப் ான மனித உணர்வும் இதில்
டு. அசிங்கமும் உண்டு. பாட்டைக் கேளுங்கள் அது அமெரிக்க TANGO நடனப் தந்தைக்கும் மகவுக்கும் லற ம் பாடல் அழகு. மடோ சர்ச்சை தொடரும் சர்ச்சை
என்றொரு பத்திரிகை.
ான பெயர்தான்.
மங்கையர் மலர் மாதிரி பத்திரிகையாக நிலைபெற்
ாமிநாதன் அதை எடுத்தார்.
கோமலின் ஆசிரியத்து
. னிமா இயக்குநரும் ஆவார். ', 'இந்தியக்கனவு அவர்
ற்போக்கு எழுத்தாளர் சங் பட்டுடன் செயல்படுபவர் r@ళnLuఇut, க விழிப்புணர்வை விழைய சாரங்களை விரும்புவர்கள் திரிகையை வாசியங்கள்
வில் நிறைய தமிழ்ப் பத்தி மாதசஞ்சிகைகள் வரு சில வற்றைப் பார்க்கவும்
பத்தால் அவற்றைப்பற்றியும் ஞ்சம் பேசிப்பார்க்கலாம்
ஓ.வண்டிக்கா
முத்தில் மெல்லிசைப் பாடல் கள் தொடர்பான பிரக்ஞை பூர்வமான பரிசோதனைகள் எழுபதுகளிலிருந்து மேற்கொள் ளப்பட்டுவருகின்றன. அதன் ஆரம்பத்திலிருந்து உழைத்து வரும் மெல்லிசைச் கலைஞர் களில் மா.சத்தியமூர்த்தியும் முக் கியமானவர். வளமான சாஸ்தி ரீய சங்கீதமான கர்நாடக சங்கீத மரபும், செழுமைமிக்க நாட்டார் இசைமரபும் எம்மிடையே இருந் தாலும், பொதுவாக,மெல்லிசை” என்ற வடிவம் சற்று ஒதுக்கப் பட்ட ஒன்றாகவே கர்நாடக இசைக் கலைஞர் மத்தியில் கணிக் கப்படுவது கவலைதருவதே இருந் தும் கர்நாடக இசை அறிவுடைய திரு சத்தியமூர்த்தி தொடர்ந்தும் மெல்லிசைத் துறையில் உழைத்து வருகிறார்.
மெல்லிசைப் பாடல்களில் வார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சமூகப் பிரக்ஞை யுடன் கவிஞன் சொல்லவரும் செய்தி இங்கு முக்கியம் பெறுகி றது. பாடலின் வார்த்தை உணர்த் தவரும் செய்தியை ரசிகனுக்கு சுவையாக, ஆர்வமூட்டும் முறை யிற் சொல்கிற சூழல் இசையில் ஏற்படுத்தப்படவேண்டும். நல்ல குரல் வளமுள்ள சத்தியமூர்த்தி இவற்றை உணர்ந்து செயல்படு வதை மெல்லிசை ஆர்வலர்கள் அறிவர்.
அண்மையில், இலங்கை வானொலியில் சத்திய மூர்த்தி பாடிய பாடல்கள் அடங்கிய ஒலி நாடா ஒன்று, "அகதி’ பத்திரி கையின் ஏற்பாட்டில் லண்டனில் வெளியிடப்பட்டது. "ஓ.வண் டிக்காரா" என்ற தலைப்பிலான அந்த ஒலிநாடாவில் ஈழத்துக் கவிஞர்கள் நீலாவணன், சில்லை பூர் செல்வராசன், வீரமணி ஐயர், அக்கரைப் பாக்கியன் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு கண் ணன். நேசம், மோகன். ரங்கன், முத்துசாமி ஆகியோர் இசைய மைத்துள்ளனர். ஒரு பாடலை கோகிலா தங்கராசாவுடன் இணைந்து பாடியுள்ளார். இந்த ஒலிநாடா மறைந்த, ஈழத்தின் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஆர். முத்துசாமிக்கு காணிக்கை
க. பாலேந்திரா
ஆகஸ்ட் 1993

Page 37
WINGS W
77, HOE ST
VAYN LA ÑANAZNAŽ*
BEST FARES ON ALL S FLIGHTS TO ANY DESTINAT
RESERVATIONS
TICKETINGS TRAVEL - INSURANCES HOTELS
CAR - HIRE
& - FLY - DRIVE
 
 
 
 
 
 
 
 

ORLDWIDE TRAVEL
REETWALTHAMSTOW, LONDON E174SA
7 (മീഥെ6, 6 ( 4(/ CALL US FOR DETALS
ON O81 - 521 6216 O81 - 521 (6456
ALL WILL SAVE YOUR MONEY ANDTIME

Page 38
ability Caring Friendli
We offer cheap fares on almost every ai USA - CANADA - EUROPE - FAR EA
SRI LANKA - MADRAS - BOMBAY -- PAK
295 Balham High Road, Tooting Be Te: O81-6822585 Fax: 081-68225
Raja Thavarajah LL.B.
Fixed Fee (Residential & Commercial Prope
A full range of legal services available: Conveyancing, immigration, Landlord & ter Criminal Court and Police Station WOrk und Legal Aid available.
Branch at: 338 Hoe Street, Walthamstow, LO Tel: 081-5036311 Fax: 081-50375
 
 
 
 
 
 
 
 
 

TraVeS
Worldwide Travel Expe
iness
For any booking Contact:
● David Leach rine to
ST Uel: 081-795 i
ISTAN
RAJA&CO
SOLICTORS
c, London SW17 575
rties)
hants disputes, lertaken.
ndOn E17 23

Page 39
விஜயம் செய்யுங்கள்
燮
繆
----溪 ::::::::::::::繆 繆
¿
「
|-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குளிரூட்டப்பட்ட எமது நிறுவனம் உங்கள் மனதுக்கும் இதமூட்டும்
எல்லா விதமான இலங்கை, இந்திய உணவுப் பொருள்கள்
பத்திரிகை,
சஞ்சிகைகள் Video, Audio Isıtı"GIsi,
CD iii.
ஒவ்வொரு மாதமும் 220 க்குமேல் பொருள்கள் வாங்கும்
அதிருஷ்டசாலி ஒருவருக்கு
பாரிஸ் போய்வர விமானச் சீட்டு ஒன்று
இலவசம்
Ruby's 52 High Street, Southall, Middx. TE: DB-33 53

Page 40

אר
மேலும் பல புதிய
CD, AUDIO
EGYÜLGT
கர்நாடக இசைப் பாடல்கள், கர்நாடக வாத்திய இசைகள்
சினிமாப்பாடல்கள்
நியாயமான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற
நாடுங்கள்
リーQ!らö」。
--سي
ーエー両
黒--三コ置|。 (V" | 憩 烹 11 ܕ ܕ
나 L Cl] |- 以 آلیا اليا الليل آلیا *、 > z 芋 芋 说 。つ。
SHANKAR & CO. LTD. || 231, NORTHOLT ROAD, - SOUTH HARROW, MIDDLESEX
钴 በyo@oቢ)oረበyoጠ
紫
*煮
碧
ད)
O81 - 4288960 FAX: 081 - 681.5248