கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 1994.01

Page 1

(みッ Er Tary.........?.?), kcrway CH Site land........ 2.ELSIF lrı dini......................... 1:3, 0:2) Fis Srilirıktı. 20.00Fis L"Titid Kingdo T1,..., :
SLLS
D

Page 2
s
அழகொளிரும் எ வர்சில்வர் பாத்திரங்கள் உபகரணங்கள்
-ւն| Ճհl El l உங்களுக்கும் அவர்களுக்கும் மன நிறைவான
பரிசுப் பொருள்கள்
குமரன்ஸ்
1N AA || A. A
KUMARANS VAVI VA V
142 HOE STRE ET WALTHAMSTOW LONDON E17. 4QR TEL: O81 - 5214955 FAX: 31 - 521 94.82
ܢܠ
 

இலங்கையின் 656)IT
தயாரிப்புகளுக்கான மொத்த இறக்குமதியாளர்கள்.
II)(理) LL)
ibu 5 ர்கள் விற்பனையாளர்கள்
69 HOLLOWAY ROAD HIGHBURY & ISILINGTON LONDON N7 8.JZ TEL: O71 - 609 1912 FAX: 071 - 60905O1
ノ

Page 3
உள்ளடக்கம்
கிளின்டன் சாதனையும் சோதனையும்
ப25 அட்டைச் செய்தி
93 இல்
உலகம்
SR, Pathmanaba Iuyer 27-189High Street (Plaistozv fondon E13 021) ጧይff: 020 84ፖ2 8323
நாழிகை 0ஜ
 
 
 
 
 
 
 
 
 

நேயர் நெஞ்சம். 5 எண்ணம் 7 ஜோதியுங்ள கலந்தது ஜோதி. 11 இலங்கை யும்மமும் தேர்தலும். 19 ஆசியா மாற்றமயையும் பிராந்திய பாதுகாப்பு. 21 இந்தியா புதிய ஆண்டில் புது வேகம். 23
56 அரங்கேற்ற விழாக்கள். 24 சிறப்பு கட்டுரை: வரலாற்று நாயகி தாசி அஞ்சுகம். 27 தரிழ்நாடும் தலைநகரும்: ஜெயஜெயஜெயஹே. 29
புகைப்பட கண்காட்சி:
ஸல்காடோ 31 ஜெர்மனி 2 லட்சம் அகதிகள் தலைமறைவு. 35 சிறுகதை
ஞானம். 36 45955 sifil offesorth...yw...yw...com/www.m.v.).41 குறுக்கெழுத்துப் போட்டி. 42 ஜன்னல் ---... . . . . 44
னவரி 1994 }

Page 4
Nazhikai The International Tamil Newsmagazine
VOL. II, NO. 2, January 1994
EDTOR: S, Mahalingasiwaan
CONTRIBUTING EDITORS: S.Swaminathan, Winal Sockanathan, M. Pushparajan, Dharshithi Sonasundaran, Yaouna Raj
AYOUTARTST: K. Krishnarajah
TECHNICAL AssT: K. Nagasothy
EDTORAL OFFICE: Newsmedia International Limited Park Royal House
23 Park Road
NW107 U.K.
foe.1.9615962 Ra: 081 . 96. S962
PUBLSERS: Newsmedia International Limited Park Royal House
23 Road
London
NW107JH
U.K.
PRINTERs: Set Line Data Ltd Londön
. . . Cayer printed at ABILITY PRINTING, Harrow,
Middlesex r
subscription. For 12
sending here with a cheque f draft
isey order:for the amount of. : :...
"நாழிகை"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 5
immigration. Refugee Application, Family Disputes &
Conveyancing Accident Claim, Licensing, Housing Problem, Landlord & Tenant Dispute, Tenancy Agreement, Mortgage Arrears, Harassments, Notice to Guit. ALLTYPE OF LEGAL AD WORKUNDERTAKEN
1 O7B HOE STRE ET WALTHAMSTOW
LONDONE 17 4.SA
Es os 1521 5757 FAX: 031-5215757
Drbpi துணிச்சலுக்குப் தற்கால அறிவுலகுக்கு தையும் கொண்டுவ! இருந்துகொண்டேத வாழ்வைச் சூழவுள் அலசிப் பார்க்க ஒரு முடியுமாயினும், இ என்று குப்பைகளை கொட்டும் பத்திரிை கள் ஏற்படட்டும். நா வரவேண்டும்.
விடயத்தில்
நாழிகை, இந் sur ருடே போன்ற தோற் றத்தையும் எண் ணத்தையும் மன தில் எழுப்பியது. அமைப்பரிலும், வரிடயத்திலும் நன்கு கவனம் செலுத்தியுள்ளீர் கள். ஐரோப் பரிய நாட்டில் இது போன்ற ஒரு வெளியீடு வருவது வரவேற் கத்தக்கது. தொ டர்ந்தும் வெளி வருவதிற்றான் வெற்றி
re
முதற்பிரதியைக் க தமிழ்நாட்டுச் சஞ்சிை கேள்வி வெளி அை ஏற்பட்டது. நல்ல தர பெற்றுள்ளது. ஆனால் நுகரும்போது சில கே எழுந்தன. சில விட மீறியவையாக இருக்க விஸ்வேஸ்வரனுக்கு யையும், சினிமாவுக் தையும், அரசியலுக்கு அளிக்கப்பட்டிருந்தது நம்மவரை விழிக்கவை: தையும் காணவில்ை
ab,
காலத்தின் நாழிகை காலத் ஐரோப்பிய தமிழ்ப் ட
நாழிகை 0ஜன
 
 

ா நேயர் நெஞ்சம் பா
பாராட்டுக்கள் 1ள் தமிழ்ச் சமூகத் ரவேண்டியதேவை ான் இருக்கிறது. ள சகலவற்றையும் த சாமானியனுக்கு லகு விடயங்கள் அவன் தலையிற் கயியலில் மாற்றங் ழிகை தொடர்ந்து
ந. சுசீந்திரன்
ஜெர்மனி கவனம்
தங்கியுள்ளது.
ஐதி சம்பந்தன், லண்டன்.
ண்டதும் இது ஒரு கயோ என்ற ஒரு மப்பைப்பார்த்து மான அமைப்பைப் ம், உள்ளே சென்று ள்விகள் எனக்குள் பங்கள் அளவுக்கு கின்றன. சித்திரா ப் பெரும்பகுதி கு முக்கியத்துவத் 5 பெரும்பகுதியும் . உறங்கிடும் சில க்கும் எந்த ஆக்கத் ல என்பது என்
பொன்னண்ணா
டென்மார்க். தேவை தின் தேவையே. பத்திரிகை உலகில்
செய்திச் சஞ்சிகை ஒன்றின் தேவை வெற் றிடமாகவே இருந்துவந்திருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ள நாழிகை, அதன் முதலாவது இதழிலேயே நிறைவை யும் தந்திருக்கிறது. அடுத்தடுத்த இதழ்கள் உரிய காலத்தில் வெளிவரும்போது அதன் தேவை இன்னும் உணரப்படும்.
பாரிஸ் ஈழநாடு’ கை கொடுக்கவேண்டும் அழகான அமைப்புடன் வெளிவந் துள்ள இச் சஞ்சிகை பலதரப்பட்ட வாச கர்களையும் திருப்தி பண்ணும் வகையில் வெளிவந்துள்ளது. வர்ணப் படங்கள், உலகச் செய்தி அலசல்கள், சினிமாச் செய்திகள், மற்றும் கலையுலகச் செய்தி களும் செவிவரி களும் புத்தகத் தின் தரத்தை எண்ணி மூக்கில் விரல் வைக்க வைக்கிறது. மிகு ந்த பொருட் செலவில் செய் விப் பட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இது தொடர்ந்து தமிழ் மக்கள் மத் தியில் தவழ்ந்து பெருமை பெறு வதற்கு வாசகர் கள் கை கொடுக்
'கலசம்" லண்டன் சினிமாச் சிறப்பு ஐரோப்பாவில் அமைப்பிலும்,
22., 8.322
அடக்கத்திலும் ஒரு நல்ல சஞ்சிகையாக
லண்டனிலிருந்து வெளிவர ஆரம்பித் துள்ளது நாழிகை எடுத்தவுடனேயே ஒரு சர்வதேச சஞ்சிகையைத் தொடுவதுபோல் உணர்வை ஏற்பத்துகிறது. அன்றைய நினைவுகளை மீட்டி எழுதப்பட்ட ஆசிரிய தலையங்கம் முதல் அத்தனை ஆக்கங்களும் அற்புதமாகவே உள்ளன. இலங்கை, இந்திய அரசியல் அலசல்கள் கொஞ்சம் காலஞ்சென்றதாக இருந்தா லும் ஆளுமையாக, அழகாக இருக்கின் றன. பொஸ்னியாவைத் தொட்டுக்காட் டியது தொடரவேண்டும்போல் இருக் கிறது.
சினிமா ஒரு பக்கத்திலேயே முடிந்தி ருப்பதும் ஒரு சிறப்புத்தான். சினிமா செய்திகளைவிட ஆரோக்கியமான கட்டுரைகள் இடம்பெறச் செய்வது நல்லது.
தமிழன்’ பாரிஸ்.
ாவரி 1994

Page 6
P_j
FINEEMWELLERY
"கல்யாணிக்குக்
நிச்சயதார்த்தம் இப்போது எங் அவசரப்படுகிற
கல்யாணிக்குத் தங்க டெவ்ஜிஸ் தங்கமr
தாலி
அட்டியல்
பதக்கம்
சிமிக்கி
வளையல்கள் இன்னும் விதம் அனைத்துக்கு
டெவ்ஜிஸ் தங்கமாளிகை
DEWJIS 28, EALING ROAD WEMBLY MIDDX HAO 4TL TEL: 081-900 1114/5 FAX:081-903 O958
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்யாணம்
நிச்சயித்தாயிற்று
கே அவர்கள்
ார்கள்?
நகைகள் வாங்க ாளிகை செல்வதற்குத்தான்
விதமான தங்க வைர நகைகள் ம் நம்பிக்கையுடன் நாடுங்கள்

Page 7
9 Jul
த்திய கிழக்கின் அதி பயங்கரவாதி என்று pஅமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் கருதப்பட்டவர் பாலஸ்தீன விடுதலை இயக்க (பி.எல்.ஓ) தலைவர் யாசர் அரபாத். அவரும் இஸ்ரேல் பிரதமர் யிற்சாக் றாபினும் செப்டம்பர் 13ஆம் தேதி வெள்ளை மாளிகையில் கை குலுக் கினார்கள்.
வியப்புக்குரிய இந்த நிகழ்ச்சி, புகைப்படங் களுடனோ அல்லது செய்தியாகவோ முடிந்து விடும் என்று எவரும் கூறிவிடுவதற்கில்லை. இஸ்ரேல், பி.எல்.ஓ. இரு தரப்பிலுமே தீவிரவாதிகளின் எதிர்ப் புகள் இருந்தாலும்; ஒரு நீண்ட கால - ஐந்து ஆண் டுகள் திட்டத்தில் - எதிர் பார்ப்பில் - நம்பிக் கையில் தான் இந்த இரு தரப்பினரிடையேயும், பாலஸ்தீனர்களுக்கு மேற்குக் கரையிலும் காஸா பகுதியிலும் பிரதேச சுயாட்சிக்கான ஒப்பந்தம் அங்கு கைச்சாத்திடப்பட்டாலும்; பெரும்பாலும் அதன் சாத்திய வலுவுடனேயே அந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அப்படியே அது அமையும் என்றும் நம்புவோம். கடந்த ஆண்டில்நிகழ்ந்த மிக உன்னத நிகழ்வு இது. ஆனால் அந்த நிகழ்வு, உடனடியாகவே இலங்கைத் தமிழர் பிரச்னையை யும் நினைவு படுத்துகிறது.
நாற்பது வருட காலமாக தொடரும் அவர்களது உரிமைப் போராட்டமும் கடந்த பத்து வருடங் களுக்கு மேலாக ஆயுதப் போராட்டமாகி, மிகுந்த அநுபவிப்புகளுடன் அந்த மக்கள் அல்லலுறுகி றார்கள். அவர்களுடைய பிரச்னையின் அடிப் படையில் கைச் சாத்தான இலங்கை-இந்திய ஒப்பந்தம் குற்றுயிராய்க் கிடப்பதற்குக் காரணங்கள் பல. அது உயிர்பெறுமோ என்னவோ, ஆனால், ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர மற்றைய எல்லாவற்றையும் செய்வேன்’ என்று சொன்ன முன்னைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவிலிருந்து, அவரின் வழிவந்த பிரேமதாச, இன்றைய ஜனாதிபதி டி.பி.விஜே துங்கவரை ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவது கூட நடக்கின்ற - பூகோ
நாழிகை

'Is TT
ளத்தின் பல பாகங்களிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்ற இக்காலத்தில், அந்த மக்களுடைய பிரச்னையைத் தீர்க்க அந்தரங்க சுத்தியோடு எந்த நடவடிக்கையையுமே எடுக்க வில்லை.
வெள்ளை மாளிகையிலே யாசர் அரபாத்தும் யிற்சாக் றாபினும் கை குலுக்கும் வைபவத்தை இலங்கைத் தொலைக்காட்சியில் நேரடி அஞ்ச லாகவே ஒளிபரப்பிவிட்டு, ஜனாதிபதி விஜேதுங்க உடனடியாகவே தன்னுடைய பதவிக் காலத்தின் முதலாவது பாரிய இராணுவ நடவடிக்கையைத் தான் வடபகுதியில் மேற்கொண்டார்.
ஜனாதிபதி விஜேதுங்கவின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் அடுத்துவரும் ஜனாதிபதி தேர் தலுக்கு தம்மைத் தயார் படுத்தும் விதமாகவே இருப்பது பெரும் விசனத்துக்குரியது. நாட்டில் இனப் பிரச்னை என்று ஒன்று இல்லை, பயங்கர வாதப் பிரச்னையே அது' என்று அவர் திரும்பத் திரும்ப கூறிவருகின்றார். இந்தக் கூற்றின் அடிப்ப டையிலே அவர் மேற்கொண்ட யாழ்தேவி ராணுவ நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியும் அதன் பின்னர் தீவிரவாத விடுதலைப் புலிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ கடற்படைத் தளங்களில் மேற்கொண்ட மிகப் பெரும் தாக்குதலும் ஜனாதிபதி அவரின் கொள்கையை இது விடயத்தில் மாற்றிக் கொள்ளவேண்டியதணி அவசியத்தை உணர்த்துகின்றன.
பிரச்னைக்கு ஆக்கபூர்வமான தீர்வை முன் வைக்காது, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுப டாது, அவர் பேசும் - மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை தெற்கிலே தேர்தலுக்கு அவர் காண்பிக் கும் அரசியல் தமாஷா வேதான்.
உயிர்களில் அரசியல் நடத்தும் துர்பாக்கிய நிலை அந்த நாட்டில் ஏற்படாது, அரசியல் தீர் வொன்றுக்கு பொறுப்புவாய்ந்த ஒவ்வொருவரும், மாறிவரும் இக் காலகட்டத்தில் முழுமனதோடு செயல்பட்டு, அந்த மக்களும் வாழ வழிவகுக்க வேண்டும்.
0ஜனவரி 1994 7

Page 8
THAMPA
SOLICTORS
ZAMBIA HOUSE
8A SOUTHHILLAVENUE
SOUTH HARROW
MIDDX HA2 ONQ TEL:081426 8562
HOME:081-422 8248 FAX:081-426 8307
conveyANCING LTIGATION MMIGRATION WATERs
WILLS & PROBATE LANDLORD & TENANr. * VARMONA MATERS
PERSONAL INJURY * Lauor LICENSING
LEGAL AID WORK
UNDERTAKEN
"நான் ப ஊழல் நி ஐ.நா. அத் "நீங்கள் சமாதான வெளிநாட
யூத தீவிரவ "இலங்ை ஏற்கமுடி
சந்தோஷ நான வா (லண்டனில் "வடக்கிலு வனங்கள் ஐசாரப்படி
ဋ္ဌိဋ္ဌိ 3 aid
 
 
 

சொன்னார்கள்
ணியாற்றிய நிறுவனங்கள் அை திலும் மிகவு றைந்தது இதுதான்." -பொஸ்னியாவின் சிரேஷ்ட்
35.fr
நேற்றைய மனிதர்கள். நாம் பலஸ்தீனி ாமாக வாழவே விரும்புகிறோம்." -இஸ் ட்டமைச்சர் சைமன் பீர்ஸ். ۔‘‘ ...ت’
கத் தமிழர்கள் அனைவருக்குமான தலைமையை ந்தால் உங்கள் எல்லோரையும்விட நானே அதிகம் ப்படுவேன். ஆனால், என்னால் முடியாத ஒன்றை க்களிக்கமாட்டேன்." அமைச்சர் தொண்டமா
நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் லுள்ள மக்களுக்கு பல்கலைக்கழகம் மற் '
கல்விக்காக வழங்கப்பட்டுள்ளன. இன் விகி அவர்களுக்கு அரச வேலைவாய்ப்புகள் வழங் ன. லகூர்பான திட்டத்தின்கீழ் உற்பத்தி செய்ய ண்சாரத்தை அவர்கள் பெறுகிறார்கள். பல்லாயிர ளாக சிங்களவர்கள் தமிழர்களை கள்; இனியும் அவர்கள் அப்படியே தட்
திகாரிகளுக்கான கட்டிர்ென்றில்) ரட்சியா? எப்போதுமே இரு
யைப் போலவேதான் நாமும் நடவ ாம்." - பக்கிங்ஹாம் மாளிகைப் பேச்ச
ஜனவரி 1994

Page 9
அறிவிலே
ங்கே நீங்கள் காண்கின்றவாறு ஒட்டிப் பிறந்த இந்த இரட்டை ஆண் குழந்தைகளை சத்திரசிகிச்சை மூலம்
தனித்தனியாக வேறுபிரித்திருக்கிறார்கள்.
லண்டனின் பிரசித்திபெற்ற கிறேற் ஓர்மன்ட் வீதி சிறுவர் மருத்துவ நிலையத்தில்தான் ஆற்றல்மிக்க எட்டு வைத்திய நிபு னர்களைக் கொண்ட குழு செப்டம்பர் முதலாம் தேதி இந்த இத்தாலிநாட்டு 10 மாத குழந்தைகள் பெனியமினியோ, மரியோ இருவரையும் வேறுபடுத்தும் சிக்கல் மிகுந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டது. பெனியமினியோ திருப்திகரமான முறையில்
முன்னேற்றமடைவதாகவும், மாரியோ இன்னமும் ஆபத்தான நிலையிலேயே இருந்தாலும் தீவிரமாகக் கண்காணிக் கப்பட்டு வருவதாகவும் மருத்துவ நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மார்பிலிருந்து இடுப்புவரை இணைந் துள்ள இக் குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலையே கொண்டுள்ளன. தனித்தனியான இருதயத்தைக் கொண்ட இவை, ஈரலையும் கீழ்க்குடலையும் பகிர்ந்து கொள்கின்றன. இக் குழந்தை களின் உயிர் வாழ்வுக்கான சாத்தியம், இத்தகைய சத்திரசிகிச்சைகளில் உலகப்
gagslags Og
 
 

புதியன
புகழ்பெற்ற இந்த மருத்துவ நிலையத்தில்தான் கிட்டலாமென்று மூன்று மாதங்களின் முன்னர் இவர்கள் இங்கு கொண்டு வரப்பட்டு, உறுப்புகள் எவ்வாறு பகிர்ந்துகொள்ளப்பட லாமென்பதுபற்றி நுணுக்கமான ஆய்வுக்குட்படுத்தப்பட் பார்கள்.
குழந்தைகள் சத்திரசிகிச்சை நிபுணர் எட்வர்ட் கீலி தலை மையிலான குழு ஈரலையும் பின்குடல் பகுதியையும் இருவரி டையேயும் சமமாகப் பிரித்தது. ஒவ்வொரு செயற்கைக்கால்கள் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தேவை.
சாதாரண வாழ்வுக்கு அவர்களை வழிப்படுத்தும் நீண்ட வைத்திய நடவடிக் கைகளில் இது முதல் கட்டம் என்று டாக்டர் கீலி தெரிவித்துள்ளார். ஆரோக் கியமானவர்களாக அவர்கள் வாழும் நம் பிக்கை தமக்கிருப்பதாகவும் அவர் தெளி வித்திருக்கிறார். சத்திரசிகிச்சையில் பிரிக் கப்பட்ட உடற் பகுதிகளை, பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையிற் போன்று, அவர்களின் சொந்த தோலினாலேயே மூடச் செய்தி ருக்கிறார்கள். இத்தாவி அரசாங்கம் இவர்களுக்கான வைத்திய செலவை
ஏற்றிருக்கிறது.

Page 10
ኦ`;..8( «რო“ 该 * 必
叙
领 象 海 象 令
经 翰 爱 袭 藏
领
爱
欲
々
i i
25 வித சலுகை
நீங்கள் நாழிகை சந்தாதாரராகவிருந்தால் கன்டா டிஸ்க் நிறுவனத்தின் CD ஒவ்வொன்றின் விலையிலும் 25 வீதம் சலுகை உ
கன்டா டிஸ்க்கின் பிரத்தியேகமான பிரபல இசைக் கலைஞர்களின் பக்திப் பாடல், கர்நாடக இசைப் பாடல்CD க்கை அஞ்சல் மூலம் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம்.
CANDA DISC
APT.1701 2737 KIPLING AVENUE , ETOBICOKE M9v 4c3 CANADA
 

DA OSC PRESENTS OTONA SONGS
துக்குரிெ முருகதாஸ்
aligŘISLU
அருட்பிரகாசவள்ளலார் திருஅருட்பா அமுதம்

Page 11
நாழிகை 0ஜ
 

ஜோதியுள் கலந்தது ஜோதி
காஞ்சித் தவமுனிவர் காமகோடி பீடாதிபதி பரமாச்சார்யாள் ஜகத்குரு பூஜீ சந்திரசேக ரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தம் நிலவுலக அவதார வாழ்வை இனிதே நிறைவேற்றிக் கொண்டு தம் யதாஸ்தமான அன்னை காமாகூரியின் திருவடிகளில் இணைந்து விட. டார்கள். ஜோதியுள் கலந்து நிறைவெய்தி விட்டடது ஜோதி,
ஆதி சங்கரர் மரபில் வந்த இந்த ஜோதி சங்கரர், இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஞானபுருஷர். நடமாடும் தெய் வமாக நம்மிடையே வாழ்ந்து, பிரார்த்தனை யாலும் மோனத் தவத்தாலும் உலகம் வாழ் வாங்கு வாழ ஆன்மீக அருடசெல்வத்தை வாரி வழங்கிய பெருந்தகை, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலம் அருள் மழை பொழிந்த ஞானச் செம்மல், துறவறம் எனும் துTய அக்னியில் புடம்போட்டட காஞ்சன ஜோதி அந்த ஜோதி ஒரு நிரந்தர ஜோதி. வானுல கினின்று என்றும், என்றென்றும் இந்த நிலவுல குக்கு ஆன்ம வழிகாட்டும் அமர ஜோதி
arapf 1994 1.

Page 12
அட்டைச் செய்தி ம
Lorros
மற்றொரு பொல்லாத ஆண்டு என்றே 9 9 எழுதப்படட்டும். ஆனால், அதன் நல்ல செய் திகள் முதலில் குறிப்பிடப்பட்டாக வேண் டும். இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களுடன் கைகுலுக்கியதும், கம்போடியாவில் அமைதியும் ஜனநாயகமும் ஏற்பட்டதும்,தென் னாபிரிக்காவில் 21 கட்சிகள் ஜனநாயகத்துக்காக கையொப்ப மிட்டதும், வட அயர்லாந்தில் தடைபட்டிருந்த அரசியல் நடவடிக் கைகளில் நம்பிக்கையூட்டும் நகர்வுகள் ஏற்பட்டதும் 1993இல் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்கள், நல்ல செய்திகள்.
கூடாத செய்திகள், அங்கோலா, பொஸ்னியா,சோமாலியா விலும், முன்னைய சோவியத் யூனியனின் பகுதிகளிலும் ஆண்டு முழுவதும் தொடர்ந்த உயிரிழப்புக்கள். பனிப் போருச் குப் பின்னர் உலகம் தொடர்ந்து சின்னாபின்னப்பட்டு, உருவா கும் புதிய தலைமைகளுக்கான ஆதரவுகள் சொற்பமாகவுமே காணப்பட்டன. 12 நாழிகை
 

பில் கிளின்டன் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி 10 மாதங்களில் சீன தலைவர் ஜியாங் ஸ்ெமின், மற்றும் 15 ஆசிய, பசிபிக் நாடுகளின் தலைவர்களுடன் அமர்ந்து, புதிய உலக பொருளாதார வரைபடமொன்றை வரைய ஆரம்பித்தார். அதற் குச் சில மணித்தியாலங்களுக்கு முன்னதாகத்தான், எதிர் பார்த் ததற்கு மாறாக, உலகின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் (Nafta-North American FreeTrade Agreement)sGipfast, seat LIT, GuddidsCBsit இணைவுக்கு காங்கிரசின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார். ஜனவரி முதலாந் தேதி ஐரோப்பிய பொதுச் சந்தையும், பின்னர் மாஸ்ரிக் உடன்படிக்கையின்கீழ் ஐரோப்பிய ஒன்றியமும் உரு வானதையடுத்து, ஏனைய வர்த்தகக் கூட்டுகள், ஆசிய பசிபிக் பொருளாதாரக் கூட்டு (APEC), கரிபியன் நாடுகள் கூட்டு என் பனவும் வலுவடைய ஆரம்பித்தன. இவை அனைத்துக்கும் Gupants, guap (General Agreementon Tarrifs and Trade-GATT) அமைப்பை உருவாக்குவதில் ஏழு ஆண்டுகளாக இழுபட்ட சர்ச்சை உன்னதமான ஒர் உடன்பாட்டை அடைந்தது. ஜெனிவா வில் 117 நாடுகள் டிசம்பர் 15 இல் இதனை ஏற்றுக்கெண்டன.
5000 பக்கங்கள் கொண்ட இந்த உடன்படிக்கை வர்த்தக பரவலாக்கலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். வறிய நாடுகள் பல இதனால் தமக்கு என்ன பயன்? என்று வினவுவது ஆச்சரியமல்ல. அதிகம் எதுவும் இல்லை என்பதே அவை பலவற்றுக்கான பதில், ஏற்கனவே அரசியலில் மட்டுப் படுத்தப்பட்ட ஆபிரிக்கா, முன்னரைவிட மேலும் பொருளாதா ரத்திலும் மட்டுப்படுத்தப்படலாம். ஆபிரிக்க நாடுகள் அனைத் துமிணைந்த ஒரு பொதுச்சந்தைக்கான பாரிய திட்டம் 2020 இல் எதிர்பார்க்கப்பட்டாலும் அது வெறும் எழுத்துரு வாகவே இருக்கிறது.
ஆபிரிக்கா வின் எதிர்காலம் பற்றிய பெரும் நம்பிக்கை, நவம்பர் 17ஆம் தேதி சமாதானம்? யோகன ஸ்பர்க்கில் நோபல்பரிசுபெறும் கைச்சாத்தான நகல் மன்டேலா, டி கிளார்க் A. இடைக்கால அரசியல் அமைப்பில் அமைகி றது. சுமார் இரண்டு ஆண் டு க ள |ா க த் தொடர்ந்த பேச்சு வார்த்தைகளின் பய னான அது, இன ஒதுக் கலை ஒழித்து, தென் னாபிரிக்க வரலாற் றில் முதன்முதலாக ஒரு வருககு ஒருவாககுககும இட்டுச் செல்கிறது. இந்த ஆண்டு நடைபெ றும் பொதுத் தேர்தலில் கறுப்பினத்தவர்கள் முதன்முதலாக தென் - . னாபிரிக்காவின் அதி பாராளுமன்ற முற்று
0 ஜனவரி 1994

Page 13
வாய்ப்பு ஏற்படுகிறது. ஆண்டு முழுவதும் தொடர்ந்த வன் செயல்கள், போராட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவரான கிறிஸ்ஹானிகொலை, நெல்சன் மன்டேலாவின் மிகநெருங்கிய நண்பரும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தலைவருமான ஒலிவர் தம்போவின் மரணம் ஆகியவற்றையடுத்து, ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு ஏற்பட்டது.
லகின் பார்வை இப்போது ஆசியாவை, குறிப்பாக, உ கிழக்கு தென்கிழக்கு ஆசியாவை நோக்கியே தீவிரம டைகிறது. 90களின் ஆரம்பம் வரை ஐரோப்பா உல கின் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக நீண்ட காலம் காணப்பட்டது. பனிப் போர்முடிவும், பொருளா தார தளர்வும் அந் நிலையை முற்றாக மாற்றிவிட்டன. ஐரோப் பாவில் பொருளாதார வளர்ச்சி அநேகமாக ஸ்தம்பித்துவிட்டது. பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி அதன் கிழக்குப் பகுதி யைச் சமாளிக்க கஷ்டமுறுகிறது. அங்கு அதிகரிக்கும் சிறு பான்மை இனத்தவர் மோதல்கள் - பிரான்சிலும்கூட - வளர்ச் சியைப் பாதிக்கின்றன. இத்தாலி, ஊழல் அவதூறுகளின் உச்சத்துக்குச் சென்றது. எங்குமே வேலையில்லாப் பிரச்னை. ஸ்பெயினில் அது 20 வீதத்துக்கும் அதிகமாகியது. ஐரோப்பிய ஒன்றியம் என்ற 12 அங்கத்துவ நாடுகளிடையே நெருங்கிய இணைப்பு என்பது எழுத்தில் மட்டுமே. ஸ்திரமின்மையும், முரண்பாடுகளுமே அதிகரிக்கின்றன.
அமெரிக்கா, முன்னர் அக்டோபரில் கூறியதுபோலவே, தனது முன்னுரிமைகள் இனி அத்லாந்திக்குக்கு அப்பால் அல்ல, பசிபிக்குக்கு அப்பால், சீனா மற்றும் 'சிறுத்தைப் பொருளா தாரம்' என்று அழைக்கப்படும் அப்பகுதி நாடுகளுடனேயே என்று சொல்ல ஆரம்பித்தது, ஒருவித அதிர்ச்சியையே ஏற் படுத்தியிருக்கிறது.
மார்ச்சில் சீனா மேலும் சந்தைப் பொருளாதாரத்தையே நோக்கியதான தனது எண்ணத்தை மீள உறுதிப்படுத்தியது. வெளிநாட்டு மூலதனத்துடனான நிறுவனங்கள் பல ஏற்கனவே சீனாவை முதலாளித்துவ பாதையை நோக்கி வெகு தூரம் அழைத்துவந்துவிட்டன. சீனாவின் சில கரையோர மாகாணங் களில் பொருளாதார வளர்ச்சி மிகத் தாழ்நிலையிலிருந்து,
ஜெனிவாவில் சந்தைப் பலத்
உலக மனித உரிமை
சமாதானம்? காஸா உடன்படிக்கை அரபாத், றாபின்
لم عر " சமாதானம? */2 را AZ இளகும் அயர்லாந்து g%
மேயர், றெய்னோல்ட்
நாழிகை 02
 
 
 
 
 
 
 
 

ஏறத்தாழ 20 சத விகிதத்தை அடைந்திருக்கிறது. இதில் பெரு மளவு, இன்னமும் மூன்றரை ஆண்டுகளில் சீனாவிடம் திரும்ப கையளிக்கப்படவிருக்கும் ஹொங்கொங் வழியாக வந்தவை யேயாகும்.
கிழக்காசியாவில் ஹொங்கொங் அபிவிருத்திக்கான மைய மாக வளர்ந்துவந்தது. கவர்ணர் கிறிஸ் பற்றனின் ஜனநாயக நடவடிக்கைகள், 1997 நடுப்பகுதியில் அது கையளிக்கப்பட்ட பின்னரும் பாதுகாக்கப்படவேண்டும் என்பது தொடர்பாக ஆண்டு முழுவதும் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளில் அரசாங் கத்தினரும் பிரிட்டிஷாரும் பீஜிங்கில் ஈடுபட்டனர். 1995இல் தெரியப்படும் கவுன்சிலர்கள் 4 ஆண்டு காலத்துக்கும்,அதாவது, 97இல் இறைமை கையளிக்கப்பட்டபின்னரும் தொடர்ந்து பதவியில் நீடிக்கவேண்டும் என்பது பிரிட்டனின் கோரிக்கை. 17 சுற்றுப் பேச்சுக்களின் பின் நவம்பரில் அவை ஸ்தம்பிதம் அடைந்தன.
இப்பொழுது உடல் நலம் நன்கு பாதிப்படைந்திருப்பதாகக் கருதப்படும் 89 வயது சீனத் தலைவர் டெங் ஷியாவொபிங் நிலைமை தொடர்பான வதந்திகளில் ஹொங்கொங் தொங்கிக் கொண்டிருக்கிறது. நிலைமையை மக்கள் மாவோவின் இறுதி நரள்களுடன் ஒப்பிட்டு, பதவிக்கான போட்டி தவிர்க்கவிய
ாது ஏற்பட்டிருப்பதாக யூகிக்கிறார்கள்.
ஜியாங் ஸெமின் - கிளின்டன் சந்திப்பு உள்நாட்டில் அவரின் பலத்தைக் காண்பிப்பதுடன், சந் O தையை நோக்கிய தீர்மானம் மேற்குலகை தைத திருப்திப்படுத்துவதாகவும் இருக்கிறது. சீனா துடும் கம்யூனிசத்தைகுழிதோண்டி புதைத்தே வருகி T றது. ஆனால், சோவியத் யூனியனைவிட முற்றி லும் வேறுபட்டவிதமாக, ஒழுங்கான விதத்தில் அதனைச் செய்கிறது.
உலகம் 90களின் நடுப்பகுதியை நோக்கிச் % சென்றுகொண்டிருக்கையில், சோஷலிசம் 2 எங்குமே ஒய்வைப் பெறுகிறது. இந்தியாவில் நரசிம்மராவ் அரசு சட்டங்களைத் தளர்த்தி, ரூபாயை முற்றாக மாற்றக்கூடியதாகச் செய்த தும் சர்வதேச மூலதனத்துக்கு இந்தியா மிக்க நாட்டமுள்ள நாடாக ஆகியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் இரண்டா வது இடத்தை நோக்கி இந்தியா செல்வதாக மேலைத்தேய பொருளாதார விமர்சகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். கொக்கா கோலா இந்த மாற்றத்தின் அடையாளம், குளிர் பான வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப் பெரிய தான பார்லே எக்ஸ்போர்ட் (Parle Exports) உடன் ஒர் உடன்படிக்கை, அந்நிய செலா வணி விதிகளின்கீழ் கொக்காகோலா இந் தியாவைக் கைவிட்டு 16 ஆண்டுகளின் பின் ஏற்பட்டிருக்கிறது.

Page 14
எங்கு பார்த்தாலுமே 1993இல் ஒரே நடவடிக்கைதான் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி திரும்பிய பயணம் வளர்ச்சியான - எச்சரிக்கையான சிந்தனை ஒருமைட் பாட்டையும், வாழ்க்கை முறையில் ஒரு தரப்படுத்தலையும் காட்டுவதாகத் தெரிகிறது. கொள்கைகளை அரசாங்கங்கள் எப்படிப் பெயரிட்டாலும், அவற்றின் பொருளாதாரக் குறியீடு அநேகமாக ஒன்றே. சோஷலிசம் ஏதோவிதத்தில் காலப்போச் கில் ஒரு மாற்றாக அமையாதா என்பதை இன்னமும் சொல்லி விட முடியாவிட்டாலும், தற்போதைக்கு வேறு மாற்று இல்லை
வறிய நாடுகளுக்கும்,செல்வந்த நாடுகளிலுள்ள வறிய மக்க ளுக்குமான எதிர்பார்ப்புகள் மங்கலாகவே இருந்தன. பெரும் ஐரோப்பிய தலைநகரங்களில் வீடற்ற மக்கள் பெருமளவிலான எண்ணிக்கையினர் பணிஉறையும் வீதிகளிலே உறங்குகிறார் கள். இது, 60, 70களிலே அநேகமாக கண்டிருக்க இயலாத ஒன்றாகும். இ ந்த ஆண்டில் பெரும் அரசியல் முகங்கள்
பெரும்பாலும் மாறவில்லை. வெள்ளை மாளிகையில் கிளின்டன் புத்து ணர்வூட்டும் ஒரு புது முகம்
ஜனவரியில் அவருடைய வருகை 1960இல் கெனடியின் வருகைபோல இல்லாவிட்டாலும் 12 ஆண்டு றேகன்-புஷ் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. அத்துடன், இரண்டாம் உலக யுத்தத்தின்போது பிறந்தே இருக்காத ஒரு ஜனாதிபதியின் வருகை நிச்சயமாக ஒரு புதிய சகாப் தத்தை உருவாக்கும் அநேகமாக எங்கும் நரைவிழுந்தவர்களே தலைமை வகிக்கும்போது, பூரிப்பும், இளமையும் மிக்க அவரது வருகை வரவேற்கத் தக்கதாகியது. தோல்வியை நோக்கியே அவர் செல்வார் என்று அரசியல் விற்பன்னர்கள் ஆரூடமும் சொல்ல முற்பட்டார்கள். நிதானமும், அநுபவமும் அற்றவர் என்று அவர்கள் கூறினார்கள். எங்குமே குறித்த நேரத்துக்கு அவர் செல்லாதது பலரையும் விசனமுறவைத்தது.
இராஜாங்க செயலாளராக வாரன் கிறிஸ்தோபர், பாது காப்பு செயலாளராக லெஸ் அஸ்பின் போன்று, பல முதிர்ந்த வலதுசாரியினரை தனது அ ர சா ங் கத்து க் குத் தேர்ந்தெடுத்தார். சில தினங்களிலேயே அவரது முதல் சீர்திருத்த நடவடிக் கையாக ஆயுத படைகளில் தன்னினச் சேர்கைகை யினர் சேர்வதற்கான தடையை நீக்கி, உள்நாட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி னார். இராணுவ அதிகார பீடம் உடனேயே அவர் அதை வாபஸ்பெற நிர்ப்பந் தித்தது. வெளிநாட்டில் பொஸ்னியாவிலும் கிளின் டன் பலாத்கார நடவடிக் கைக்கு பயமுறுத்திவிட்டு பின்னர் படைகளை வாபஸ் வாங்கினார்.
சோமாலியாவில் ஐ.நா. படையைச் சார்ந்த அமெரிக் கத் துருப்புக்கள்மீதான தாக் குதல் ஜெனரல் முகமட் அயிடீட்டைக் கொலை செய் யும் அல்லது கைதுசெய்யும் முயற்சியின் விளைவான தென்ற பழி அவரை அடைந் தது. பின்னர் கெயிட்டியி
14 நாழிகை
 

அலும் ஜின் பேனாட் அரிஸ் ரைடை மீள நிலைநிறுத்த முனைந்து அதிலும் பின் வாங்க நேர்ந்தது.
வெள்ளை மாளிகையில் யாசர் அரபாத்தும் யிற்சாக் றாபி னும் சமாதான உடன்படிக்கையில் கைகுலுக்கியபோது, கிளின் டன் அதற்கான உரிமையை அதிகம் கொண்டாட முடிய வில்லை. ஏனெனில், அவ்வுடன்படிக்கை நோர்வேயில் பலமாத கால இரகசிய பேச்சுவாத்தைகளின் பின்பு ஏற்பட்டதாகும். ஜனவரி 3ஆம் தேதி மாஸ்கோவில் ஆயுதக் குறைப்பு ஒப்பந்த கைச்சாத்துடன் 93 ஆம் ஆண்டு ஆரம்பமானது. அமெரிக் காவும் ரஷ்யாவும் அணு ஆயுதங்களில் மூன்றில் இரண்டு பங்கை நிர்மூலமாக்க அந்த ஒப்பந்தம் வகைசெய்தபோது, மீண்டும் வேதாளமாக வட கொரியா அங்கு தோன்றியது. விசேட நேரடி பரிசோதனை செய்யும், சர்வதேச அணுசத்தி நிறுவன தீர்மானத்தையடுத்து, அணு ஆயுத உற்பத்தி தடை ஒப் பந்தத்திலிருந்து வாபஸ்பெறப் போவதாக அதன் அரசாங்கம் மார்ச் 12இல் அறிவித்தது. தடைகளை விதிக்கப் போவதாகவும், மீள ஆலோசிக்கும்படியுமான மிரட்டல்களுக்குச் செவிமடுக் காது வடகொரியா உறுதியாக நின்றது. பாரதூரமான விளைவு களைச் சந்திக்க நேரும் என்று கிளின்டன் எச்சரித்தார்.
உள்நாட்டில் கிளின்டன் மீதான முதலாவது சோதனை, பதவிக்கு வந்த ஆறு வார காலத்தில், ரெக்ஸாஸ் வாகோவில் மத குழு ஒன்றின் தலைமையகமுற்றுகையின்போது ஏற்பட்டது. 51 நாள் முற்றுகையின் பின் சட்டமா அதிபர் ஜனெற் றேனோவின் தாக்குதல் உத்தரவை அடுத்து, தலைவர் டேவிட் கொரேஷனம் 70 சிஷ்யர்களும் கட்டடத்தில் பற்றிய தீயில் கருகி மாணடார்கள். றேனோவின் நடவடிக்கையை ஆரித்த கிளின் டன், விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டார்.
சந்தோஷமான ஆரம்பமாக இல்லாவிட்டாலும் வருட இறுதியில் கிளின்டன் வலுவடைந்திருந்தார். முதன்முறையாக மக்களுக்கு ஒர் ஒழுங்கான மருத்துவ திட்டத்தை கொண்டுவந்து, அமெரிக்காவில் பெரும் சமூக மாற்றமொன்றை பிராங்ளின் ரூஸ்வெல் காலத்துக்குப் பின்னர் ஏற்படுத்தினார். திறமை வாய்ந்த அவரது மனைவி ஹிலறியை அதற்குப் பொறுப்பாக நியமித்தார். தனிப்பட்ட வர்கள் も ཕྱི་ துப்பாக்கிச் சொந் தக்காரராக இருப்பதைத்
"Slაuტ , தடுக்கும் சட்டத்துக்கு காங்
கிரசின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார்.
அமெரிக்கா துார கிழக்குக்கு வருவதையிட்டு எல்லோரும் மகிழ்ச்சி கொள்ளவில்லை. அப்பி ராந்தியத்தை ஆளுமைப் படுத்த அமெரிக்கா முயல் வதாக தெரிவித்து மலே சிய பிரதமர் முகமட் மகத் திர் சீற்றில் மாநாட்டை பகிஷ்கரித்தார். மகத்திர் அபிவிருத்தியுறும் உல கின், 90களின் குரலாக ஆகியிருக்கிறார். பனிப் போருக்குப் பின்னரான உலகுபற்றி, குறிப்பாக, மத்தியதர, வறிய நாடுக ளிடையே வளர்ந்துவரும் சுமுகமின்மையை அவர் பிரதிபலித்தார். பல தட
0 ஜனவரி 1994

Page 15
வைகளில் ஐ.நா. நிறுவ னம் அமெரிக்காவின் நலன்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக பலரும் கருதினார்கள். நியூ யோர்க்கில் அமெரிக்காவின் செல்வாக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையிலும், பொதுச்சபைத் தீர்மா னங்களிலும் இருக்கிறது. அதேவேளை யுத்த முனைகளில் ஆதிக்கமான அமெரிக்க நிபுணத்துவமும், உபகரணங்களும் பலதடவைகளில் ஐ.நா. நடவடிக்கைகளாகவே கருதப்பட்டாலும் அவை உண்மையில் அமெரிக்க நடவடிக்கைகளே. அமெரிக்கா ஐ.நா. நிறுவனத்தைத் தனது சொந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்து தற்கான ஒரு கருவியாகவே பயன்படுத்தியது.
பனிப்போர் முடிவின் பின் ஐ.நா. அதன் சுயமாக வந்தது. அதன் தேவை பெரி தும் தேவைப்பட வில்லை. 1993 இறுதியில் உலகம் முழுவதிலும் நெருக்கடி களை ராஜதந்திர ரீதியிலோ அல்லது ராணுவ, அமைதி காப்பு நடவடிக்கைகள் மூலமோ தீர்த்துவைப்பதில் ஈடுபட்டது. 1945இல் எதற் காக இது நிறுவப் பட்டதோ அதனைச் செய்ய இப்போது அது முயல்கிறது. ஆனால் இப்போதுள்ள பிரச்னை அதன் சுமை கூடிவிட்ட மையே.
மற்றையது பாதுகாப்புச் சபை நிலைமை. 1945இலிருந்து மாற்றமடையாத, நிரந்தர உறுப்பினர்களின் வீட்டோ உரிமை அவர்களுக்கு பூரண கட்டுப்பாட்டு அதிகாரத்தை அளிக்கிறது. ஜப்பான், ஜெர்மனியும் மற்றும் அபிவிருத்தி நாடுகளும், அமெ ரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளின் இந்த ஏகபோகம் ஒழியவேண்டும் என்று விரும்புகின்றன. இந்தியா, பிரேசில், இந்தோனேசியா அதில் அங்கம் வகிப் பதற்கான உரிமையைக் கோருகின்றன. இதேவேளை, கம்போடியாவில் அதன் வெற்றி உற்சாகமானது. எதிர்பார்த் தற்கு மாறாக, ஐ.நா. மேற்பார்வையிலான தேர்தல்கள் மேயில் அமைதியாக நடந்தேறின. 20 கட்சிகள் பங்குபற்றிய இத் தேர் தலில் 90 சத வீதமானோர் வாக்களித்தனர். நெருக்கமான முடிவுகளையடுத்து ஒருவாரகால அரசியல் முன்னெடுப் புக்களைத் தொடர்ந்து இளவரசர் சிஹானுக் அதிகார பகிர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தி, செப்டம்பரில் முடிசூடி னார். பொல்பொட்டின் கமர் றுா, தேர்தல் நடவடிக்கைகள் எதி லும் தலையிட முடியவில்லை. அதனைத்தொடர்ந்து அரசாங்கத் தில் இணைய அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும், அதன் படைகள் வடக்கு எல்லைப் பகுதிகளில் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே கருதப்பட்டதால் சிஹானுக் தனது எண்ணத் தைப் பின்னர் மாற்றிக்கொண்டார்.
வருட முடிவில் ஐ.நா. படைகள் வாபஸ் பெற ஆரம்பித்தன. ஆனால், நாம் பென்னில் ஒரு நடவடிக்கை வியப்பிலாழ்த்தியது. புதிய பாராளுமன்றத்தில் அதன் உறுப்பினர்களின் முதலாவது நடவடிக்கை தமது சொந்த வேதனத்தை அதிகரிப்பதாக இருந்தது! தெ ற்கு, தென்கிழக்கு ஆசியாவில் முன்னைய சோவியத்
யூனியன், ஐரோப்பா ஆகியவற்றுக்கு மாறாக, அமை தியும், உறுதியும் இந்த நூற்றாண்டில் எப்போதை யும்விட பெரிதும் நிலவியது. சில இடங்களில், குறிப்பாக பர் மாவிலும், மிகப் பாரதூாமான அளவில் இலங்கையின் வட பகுதி யிலும் தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் தொடர்ந்தன.
நாழிகை 0ஜ
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுடனான மோதல் முன்னரெப்போதையும்விட முனைப்படைந்தது. இராணுவ கடற்படைத் தளங்களில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் அரசாங்கத்துக்குப் பலத்த சவாலை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் அத்துலத்முதலி, ஜனாதிபதி பிரேமதாச ஆகியோரது கொலைகள் பதட்டத்தை அதிகரித்தன. பிரதமர் டி.பி. விஜேதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சதாசிவம் கிருஷ்ணகுமார் மற்றும் சிலருடன் படகில் சென்று கொண்டிருந்தபோது இந்து சமுத்திரத்தில் இந்திய கடற் படை யினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது படகைத் தகர்த்து மாண்டார்.
பாகிஸ்தான் நெருக்கடியுடனேயே ஆண்டை ஆரம்பித்தது. பிரதமர் நவாஸ் சரீப், ஜனாதிபதி குலம் இஸாக் கானால் பதவி விலக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் மீண்டும் சிறிது காலம் பதவியில் அமர்ந்தார்.உள்நாட்டுக் குழப்பங்களும், எதிர்க்கட்சித் தலைவி பெனாசீர் புட்டோவின் தலைமையிலான எதிர்ப்பு நடவடிக்கைகளும் கடைசியில் புதிய தேர்தல் ஒன்றுக்கு வற் புறுத்தியது. கான், சரீப் ஆகியோர் ராஜிநாமா செய்ய, உலக வங்கி முன்னாள் உப தலைவரான முவின் குரேஷி இடைக்கால அரசு ஒன்றை நடாத்தினார்.
மிகுந்த இராணுவ கண்காணிப்புடன் நடந்த தேர்தல், பல ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கு நடைபெற்ற முதலாவது நேர்மையான தேர்தல் என்று கூறப்பட்டது. ஆனாலும், மிக நெருக்கமான முடிவுகளால் சிறிய கட்சிகளுடனான பேரங் களின் இறுதியில் புட்டோ பதவியேற்றார். அவரது அரசியல் சகா ஜனாதிபதியாகத் தெரியப்பட்டதில் புட்டோ தனது பத வியை பாதுகாப்பானதாக ஆக்கிக் கொண்டார். நாட்டில் ஒரு ஸ்திரத் தன்மை அதன் பின்னர் ஏற்பட்டது. காஷ்மீரிலும் கூட அமைதிக்கான ஒரு நம்பிக்கை, புட்டோ இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. காஷ்மீரில் பள்ளிவாசல் இராணுவ முற்றுகை அமைதியாக முடிந்ததையடுத்து இந்திய பிரதமர் நரசிம்மராவ் சில விட்டுக் கொடுப்புகளுக்கு தயாராகவிருப்பதாகத் தெரிந்தது. தீவிரவா திகளின் மசூதி ஆக்கிரமிப்பு இந்தியா முழுவதும் பதட்ட நிலையை ஏற்படுத்தியிருந்தது.
பிரிக்கா தொடர்ந்தும் அதி கலவரங்கள் மிகுந்த கண் S2, டமாக விளங்கியது. மொஸாம்பிக்கில் ஒரளவு சமாதா னம் ஏற்பட்டு, அரசும் றெனமோ தீவிரவாதிகளும் தேர்தலுக்கு உடன்பட்டிருக்கிறார்கள். அங்கோலாவில் முழு அளவிலான உள்நாட்டு யுத்தம் ஆண்டு முழுவதுமே தொடர்ந் தது. சிவிம்பியின் யுனிற்றாவுக்கும் லுவாண்டா அரசுக்குமி
னவரி 1994 s

Page 16
டையே ஐ.நா.வின் சமாதான பேச்சு முயற்சிகள் தொடர்ந்து தோல்விகளையே கண்டன. கிளின்டன் லுவாண்டாவுக்கு அமெரிக்க ஆதரவை அளித்து டொஸ் சாந்தோஸ் அரசை அங் கீகரித்ததும் யுனிற்றா படைகள் பதில் தாக்குதலில் ஈடுபட்டன. 3 லட்சம் மக்கள் இந்த யுத்தத்தில் மாண்டதாக சொல்லப்படு கிறது. மருத்துவ கண்காணிப்புகள் அநேகமாக அற்றே போய் விட்டதில் ஏற்பட்ட அநுபவிப்புகள் அநந்தம். வல்லரசுகளின் கைவிடப்பட்ட விளையாட்டுப் பொருள்களாக அங்கோலா 70, 80களில் ஆபிரிக்காவின் மிகப் பாதிப்புக்குள்ளான நாடாக ஆகி யது. சுமார் 30 ஆண்டு காலம் அது யுத்தத்திலேயே மூழ்கி யுள்ளது.
வட, தென் சூடானிடையே உள்நாட்டு யுத்தம் பரவலாக லைபீரியாவிலிருந்து சியராலியோனுக்குள் பரவியது. புரூண் டியில் ஒருசில வாரங்களுக்கு ஏற்பட்ட ஜனநாயகம் புதிதாகத் தெரியப்பட்ட ஜனாதிபதி மெல்சியோர் கொலையையடுத்து அஸ்தமித்தது. மீண்டும் ஏற்பட்ட வன்செயல்களில் லட்சக் கணக்கான மக்கள் அண்டை ருவாண்டாவில் தஞ்சமடைந்தனர். ஆபிரிக்காவின் ஏனைய இடங்களில் பலகட்சி அரசியலை நோக்கிய நடவடிக்கைகள் இடம்பெற்றன. லெசொத்தோவில் இராணுவ ஆட்சியாளர்கள் மீண்டும் முகாம் திரும்ப, முதிர்ந்த அரசியல்வாதியான என்சு மெகெல் பாராளுமன்ற ஆசனங்கள் அனைத்தையுமே வென்றார். கானாவில் எதிர்க்கட்சிகள் ஜனாதி பதி தேர்தலை பகிஷ்கரிக்க, இராணுவ தலைவர் ஜெரி றோலிங்ஸ் சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதி யாக பதவியில் தொடர்ந்தார். செசெல்ஸில் ஜனாதிபதிஅல்பேட் றேன் பலகட்சி அரசியல் நாடாக அதனை மாற்றி, யூலை தேர் தலில் வென்றார்.
எதியோப்பியா பல ஆண்டு குழப்பங்களின் பின் அமை தியை நோக்கியது. மே 24இல் உருவான புதிய எரிற்றி அரசை உடனடியாகவே அது அங்கீகரித்தது. எரிற்றி மக்கள் ஒரு மாதத் துக்கு முன்னதாக சர்வசன வாக்கெடுப்பு ஒன்றில் சுதந்திரத் துக்காக மிக அதிகப்படி வாக்கை அளித்திருந்தனர்.
ஆபிரிக்காவில் மிகப் பெரும் ஏமாற்றத்தை அடைந்தது நைஜீரியா. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சிவிலியன் ஆட்சி93இல் ஏற்படும் என்று இராணுவ ஆட்சியாளர்கள் அறி வித்திருந்தனர். 1989இல் ஜனாதிபதி இப்ராஹிம் ஏற்படுத்திய சிக்கலான நடைமுறைகள், 1992இல் தேர்தலுக்கு வழிவகுத்தது. தேர்தலில், வர்த்தகரான மசூட் அபியோலா வெற்றிபெற்றுள் ளதாக அறிந்ததும் அத்தேர்தல் செல்லுபடியற்றதென அறிவிக் கப்பட்டது. அதைத் தொடர்ந்த குழப்பங்களையடுத்து இப்ராஹிம் பதவியிறங்கி, இராணுவ அதிபரிடம் ஆட்சியை ஒப்படைத்த
16 gsTrAsiapas
 

போது, 94 பெப்ரவரியில் தேர்தலுக்கு உறுதியளிக்கப்பட்டது. பின்னர், நவம்பர் 17இல் மற்றொரு இராணுவ ஜெனரல் சனி அபசா ஆட்சியைப் பொறுப்பேற்றதும் நான்கு ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்த ஜனநாயக நடவடிக்கைகள் அனைத்தும் அங்கு முறியடிக்கப்பட்டன. அன்றைய தினம்தான் தென்னாபி ரிக்காவில் 21 கட்சிகள் முதன்முறையாக அங்கு இன ஒதுக்கலை ஒழித்து, ஜனநாயக நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டன. நைஜீரிய அரசாங்கங்கள் ஆபிரிக்காவில் இந்த மாற் றம் ஏற்பட சர்வதேச அரங்கில் எப்போதுமே தமது ஆதரவை
ஆபிரிக்காவில் அரசியல் தலைவர்கள் தம் நற்பெயருக்காக பெரிதும் முயன்றபோது, வேறுபல இடங்களில் தலைவர்கள் தம் நற் பெயரை இழந்தார்கள். இத்தாலியில் கடந்த 20 ஆண்டு களாக பிரபல்யமடைந்திருந்த பெயர்கள் உச்சமான ஊழலில் அம்பலமாயின. பெரும் அரசியல் வாதிகள், வர்த்தகர்கள் பலர் அதில் சிக்கினர். முதன்முறையாக'மாபியா கூட அச்சுறும் விதத் திலான மிகப் பெரும் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. நவம்பர், டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர் தல்களில் இரண்டாம் உலக யுத்தத்திலிருந்து அதிகாரத்திலிருந்த கட்சிகள் மக்களால் ஒதுக்கப்பட்டு, முன்னைய கம்யூனிஸ்டு களும் புதிய பாசிஸ்டுகளும் வெற்றிபெற்றார்கள்.
ப்பானிலும் பழம் அரசியல் காவலர்கள், டிசம்பரில் காலமான முன்னாள் பிரதமர் தனாக்கா உள்பட, ஒரப்படுத்தப்பட்டனர். 35 ஆண்டுகளின்பின் லிபரல் ஜனநாயகக் கட்சி ஆகஸ்டில் பதவி இழந்தது. மொறிகினோ கொசோகாவா தலைமையிலான ஏழு கட்சி கூட்டு ஆட்சியை ஏற்றிருக்கிறது. புதிய அமைச்சரவையில் ஒருவர் மாத்திரமே முன்னர் பதவி வகித்தவர். கொசோகாவா வித்தியாசமான - கவர்ச்சியான ஒரு நடை முறையைக் கொண்டிருக் கிறார்.
யுத்தத்தின் 48 ஆவது ஆண்டு நிறைவின்போது யப்பானில் யுத்தத்தில் உயிரி ழந்தவர்கள் நினைவு மண்ட பத்துக்கு அவர் செல்ல வில்லை. மாறாக, மன்னர் கலந்துகொண்ட ஒரு வைப வத்துக்குச் சென்று, யுத்தத் தில் உயிரிழந்தவர்களுக்கும், ஆசியாவின் அண்டை நாடு களிலும் உலகின் பல பாகங் களிலும் வாழும் அவர்க ளின் உறவினர்களுக்கும்' தமது அநுதாபத்தைத் தெரிவித்தார். ஆசியாவின் மற்றைய பல நாடுகளைப் போலன்றி, வர்த்தக நெருக்கடி மிகுந்த ஒரு யப்பானையே கொசோகாவா பொறுப்பேற்றார். யுத்தத்தின்பின்னர் பூதாகாரமான கைத் தொழில் நாடான யப்பான் அதன் பாதையில் ஸ்தம்பிக்க நேர்ந்தது.
கனடா. நியூசிலாந்தில் அரசியல் தலைவர்களின் பலத்த தோல்வி வெளிப்பட்டது. கனடாவில் பிரதமர் மல்றோனி ராஜிநாமா செய்ய கிம் காம்பெல் என்ற பெண் பிரதமரானார். அவரது ஆட்சிக் காலம் மிகச் சொற்பமானதே. நான்கு மாதங் களில் அவரும் அவரது கன்சர்வேட்டிவ் கட்சியும் அநேகமாக மறக்கப்பட்ட நிலையில்இரண்டு ஆசனங்களே கிடைத்தன.ஜின் கிரேரின் பிரதமராக, லிபரல் கட்சி அங்கு பதவிக்கு வந்திருக் கிறது. நியூசிலாந்தில் தேசிய கட்சி பிரதமர் ஜிம் பொல்ஜிருக்கு ஒரு வாக்கே அதிகப்படியாகக் கிடைத்தது.
அவுஸ்திரேலியாவில் சர்ச்சைக்குரியவரான போல் கீற்றிங் கட்சி நிலையை முன்னேற்றமடையச் செய்து தொடர்ந்து ஐந்தா
ஜனவரி 1994

Page 17
வது தடவையாக தொழிற்கட்சி வெற்றியைப் பெறவைத்தார். அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று 2001இல் அவுஸ்தி ரேலியாவை ஒரு குடியரசு ஆக்குவதாகும். ஆண்டு இறுதியில் ஸ்கொட்லாந்தில் எலிஸ்பேத் மகாராணியுடன் தங்கி தமது திட்டத்தை அவர் மகாராணிக்கும் தெரிவித்தார்.
ரிட்டனில் அரசியல் செல்வாக்கு தாழ்வையே அடைந் தது. ஐரோப்பா மீண்டும் சூடான விவகாரமாகியது. ஜோன் மேயர் முதல் அரை ஆண்டையும் டிசம்பர் 91இல் தாம் ஒப்பமிட்ட ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான மாஸ்ரிக் உடன்படிக்கையில் தமது கட்சியையே சார்ந்த எதிர்ப் பாளர்களுடனான சமரிலேயே செலவிட்டார். மார்ச்சில் பாரா ளுமன்றத்தில் அர சாங்கம் தோற்கடிக்கப்பட்டு யூலை 23இல் உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளும்வரை பலவாரங்களை பாரா ளுமன்றம் மாஸ்ரிக் விவகாரத்திலேயே செலவிட்டது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்தவரினாலேயே தடங்கல்கள் ஏற்பட் டுக் கொண்டிருந்தன.
அக்டோபரில் தச்சர் சீமாட்டியின் நூல் மிகப் பெருமளவி லான பிரச்சாரத்துடன் வெளியிடப்பட்டது. உலகின் அரைப் பங்கு தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் வாரக் கணக்கில் அவரின் பிரதமர் பதவிக்காலத்தை சார்பாக வாதிட்டன. பிரதிக ளுக்கு அவர் ஒப்பமிடும் வைபவங்கள் மிகையாகி, ஒப்பமிடாத பிரதிகளே'சேகரிப்பாளர் பெறுமதிமிக்கவை என்று கூறும்படி ஆகியது.
ஐரோப்பா மற்றம் நாடுகளது அரசியல் தலைவர்களுட னான அபிப்பிராய வாக்கெடுப்பில் மேயரின் செல்வாக்கு மிகத் தாழ்வடைந்தது. ஸ்பெயினில் மக்கள் சத்திமிக்க தலைவ ரான பெலிப் கொன்சேலே மார்க்கோஸ் திடீர்த் தேர்தல் ஒன்றை நடாத்தி ஆட்சியில் நீடித்தா லும் அவரது அறுதி பெரும்பான் மையை இழந்தார். கிரீசில் 75 வய தான கொன்ஸ்ரன்ரைன் மிற்சோ ராகிஸ் பதவியிலிருந்து அகற்றப் பட்டு, முன்னர் அவமரியாதைக்கும் குழப்பங்களுக்குமுள்ளான 74 வயது முன்னாள் பிரதமர் அன்ட்றெஸ் பப் பான்ட்று பதவிக்கு வந்திருக்கின் றார்.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் பிரச்னைகள் 1993 இல் ஒரளவுக்கே குறைந்தன. பொதுமக்களின் நெருக் குதல் முதன்முதலாக எலிஸபேத் மகாராணி வருமான வரி செலுத்து வார் என்ற செய்திக்கு இட்டுச்சென்றது. தீயினால் சேதமுற்ற வின்சர் கோட்டையைப் புனரமைக்கும் நிதி சேகரிப்புக்காக கோடையில் பக்கிங்ஹாம் மாளிகை பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டது. உடற்பயிற்சி நிலையமொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பத்திரிகை ஒன்று பிரசுரித்தமை வேல்ஸ் இளவரசி டயானா, தாம் பொது ஈடுபாடுகளிலிருந்து ஆண்டு இறுதியுடன் முற்றாக விலகிக் கொள்ளப்போவதான அறி விப்பை ஏற்படுத்தியது.
வேலைவாய்ப்பின்மை, போதைவஸ்துக்கள் போன்ற வற்றாலான தாக்கத்தினால் பாதிப்புறும் குடும்ப வாழ்வுக்கு தாம் அடிமைப்பட்டு விடுகிறோமோ என்று தம் வாழ்க்கை முறை பற்றிய வினாவை மேலை உலகம் இந்த ஆண்டு வினவ வைத் தது. வட இங்கிலாந்தில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்றை கொலைசெய்தார்களென இரு சிறுவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டபோது, அது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. குமும்ப தகராறுகள் பற்றியும், தொலைக்காட்சிகளிலும் வீடியோக்க ளிலும் சிறுவர்கள் பார்க்கும் மூர்க்கமான கொடூரங்கள் பற்றி யும் பல வினாக்கள் எழுப்பப்பட்டன.
நாழிகை 0
 

அரசியல் ரீதியில் லத்தின் அமெரிக்காவைப் பொறுத்தவரை 93 பெரும்பாலும் அமைதியான ஆண்டே அரசியல் சதிகள் பாஷன் இழந்துபோய்விட்டாலும், ஜனநாயகம் நிலைகொள் ளுமா என்பதை 94 இல் நடைபெறவிருக்கும் தேர்தல்களின் பின்னரேயே அறியலாம். கெயிட்டியும், கியூபாவும் அப்பிராந் தியத்தில் கவனத்தை ஈர்ப்பன. 1991 சதி தலைவர் ஜெனரல் ராவுல் செட்றாசுடன் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தத் தின்மூலம், அரிஸ்ரைடை அதிகாரத்தில் மீள அமர்த்தும் ஐ.நா.வின் முயற்சி வெற்றியளிக்கக்கூடியதாகவிருந்தது. அரிஸ் ரைட் அக்டோபரில் நாடு திரும்பவிருந்தார். திரும்பவும் வன் செயல்கள் வெடிக்கவும் ஐ.நா. படைகள் அங்கு அனுப்பப்பட்டு, அமெரிக்க போர்க்கப்பல்கள் அரிஸ்ரைட் வருகைக்கு பாது காப்பு அளிக்கவும் அனுப்பப்பட்டன. எனினும் டிசம்பர் வரை அவர் நாடு திரும்பவில்லை.
வட கொரியாவுக்கும், சீனாவுக்கும் (விவாதத்துக்குரியது) வெளியே கம்யூனிசம் நிலைபெற்றுள்ள கடைசி நாடான
கியூபாவில் பிடல் காஸ்ரோ,
சோவியத் யூனியனின் வீழ்ச் சியை அடுத்து நாட்டின் பொருளாதார நிலை குறித்து சில உடன்பாடுகளுக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற் பட்டது. பொருளாதாரம் பர வலாக்கப்பட்டு, 1959க்குப் பின்னர் முதன்முறையாக கியூபா மக்கள் அமெரிக்க டாலர் வைத்திருப்பது சட்ட பூர்வமாக அனுமதிக்கப் பட்டிருக்கிறது.
டிசம்பர் 2ஆம் தேதி, கொலம்பிய பொலிசாரி னால் பெரிதும் தேடப்பட்ட உலக கேடிகளில் ஒருவரான போதைவஸ்து கடத்தல் மன்னர் பப்லோ எஸ்கோபார் கொலம்பிய பொலிசாரால் துப்பாக்கிச் சமரொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயிரம் பொதுமக்களதும், 500 பொலிசாரதும் கொலைகளுக்குக் காரணமானவர் என்று சொல்லப்படும் இவரின் தலைக்கு 30 கோடி டாலர் சன் மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஏழைகள் சில ருக்கு இவர் ஒருறாபின் கூட் பலர் அவரது மரணச் சடங் கில் விம்மி அழுதார்கள்.
1993 இல் முதல் அரை ஆண்டும் ரஷ்ய அரசியல் அதிபர் பொறிஸ் யெல்சினுக்கும் பாராளுமன்றத்துக்கு மிடையேயான போராட்டத்திலேயே மையம் கொண்டிருந்தது. கோர்பச்செவ் காலத்தும் , அதற்கு முந்திய காலத்துமான கம்யூ னிஸ்டுகளைப் பாராளுமன்றம் கொண்டிருந்தது. சபாநாயகர் காஸ்புலரோவ், துணை அதிபர் அலெக்சாந்தர் றற்ஸ்கோய் ஆகியோர் யெல்சினின் எதிரிகளானார்கள். செப்டம்பர் 21இல் யெல்சின் செயல்பட ஆரம்பித்தார். அரசியலமைப்புச் சீர்தி ருத்தம் ஒன்றைச் செய்யப்போவதாகவும் பாராளுமன்றத் தைக்கலைத்து, புதிய சட்டத்தின்கீழ் தேர்தல்களை நடாத்தப் போவதாகவும் அறிவித்தார். காங்கிரசில் மக்கள் பிரதிநிதிகள், யெல்சின் நம்பிக்கை அற்றவர் என்று வாக்களித்து, றற்ஸ் கோயை தலைவராக்கினார்கள். யெல்சின் பாராளுமன்றத்தை முற்றகையிடச்செய்து, முதலில் தொலைபேசிகளையும் பின்னர் தண்ணிரையும் துண்டித்து அவர்களைப் பணிய வைக்க முயற் சித்தார். ஈற்றில், 2000துருப்புக்கள் வெள்ளை மாளிகை எனப் படும் பாராளுமன்றத்தைச் சுற்றிவளைத்தன. சமரசப் பேச்சுக் கள் தோல்வியடைந்ததும் வெள்ளைமாளிகைமீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சிலமணிநேரங்களில் காஸ்புலரோவும், றற்ஸ்கோயும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
ஜனவரி 1994 is 17

Page 18
மேற்குலகம் றற்ஸ்கோய் மீதான யெல்சினின் வெற்றிக்கு கரகோஷமிட்டது. ஆனால், மூன்று ஆண்டுகளில் அந்தஇரண்
டாவது சதி ரஷ்யாவின் உறுதியின் மை யை நன்கு புலப்படுத்தியது. அத்துடன் செய்தித் தணிக்கையையும் யெல் சின் அமூல் செய்தார். சாதாரண ரஷ்ய மக்க ளுக்கு வாழ்க்கை முன் னரைவிட கடினமான தாகவே ஆகியது. பலர் முதலாளித்துவ மும், ஜனநாயகமும் உண் மையிலேயே சிறந்த வைதானா என்று வியப் படைகிறார்கள். பலர் செல்வந்தரானாலும், பலர் மேலும் வறு மையை அடைகிறார் :::::::::::::::::::::::: கள். யல் வன்முறை
அ செர் பஜான் , தீர்ப்பளிக்கப்பட்டமைக்ரை ஆர்மீனியன் இடையே ஆனால் அது நிராகரிக்கப்ப யான போர் பல உயிர் : களைப் பலிவாங்கியது. முன்னாள் சோவியத் வெளிநாட்டமைச்சர் செவர் நாட்சேயின் ஜோர்ஜியாதான் பெரும் நெருக்கடிகளுக்கு உள் ளானது. பெருமளவு நிலத்தை பிரிவினைத் தீவிரவாதிகள் கைப்பற்: றினார்கள். ரஷ்யா தலையிடுவதாகக் குற் றஞ்சாட்டிய செவர்நாட்சே ராஜிநாமா செய்யவும் முற்பட்டார் ஆனாலும் பின்னர் ரஷ்ய துருப்புக்களின் துணையுடன் தீவிர வாதிகள் துரத்தப்பட்டார்கள்.
முன்னைய சோவியத் சாம்ராஜயத்தின் ஏனைய பகுதிகளில் போலந்து, ஹங்கேரியில் பொருளாதார அபிவிருத்தியுடன் ஜனநாயக அரசுகள் நன்கே செயல்பட்டன. ‘விவாகரத்து செய்துகொண்ட செக்கொஸ்லாவாக்கியா ஜனவரி முதலா தேதி தத்தம் தனி வாழ்வைத் தொடங்கின.
மைக்கல் ஜோர்டன் விளையாடவருவார்.
முன்னேற்றம் காணும்.
ா நியூயார்க் பங்குசந்தை நிறையப் பணம் புரளும்.
18 நாழிகை
 
 

முன்னைய யூகோஸ்லாவியா நிலைமையில்மாற்றம் எது வுமே இல்லை. சறயேவோ முற்றுகையிடப்பட்டேயிருந்தது.இன சுத்திகரிப்பு இங்கு மேலும் பல கட்டங்களை அடைந்தது. கருத்து வேறுபாடுகளையே கொண்டிருந்த மேலை நாடுகள் ஐ.நா. கொடியின்கீழ் மனிதாபிமான உதவிகளை அளித்தாலும் அவை தலையிட மறுத்தன. பொஸ்னியாவில் சமாதானத் திட்டங்கள் வந்தன, போயின.
க, 1993 ஒரு சோகமான ஆண்டா? சிறப்பான ஆண்டா? கெடுதலான ஆண்டா?
லண்டனிலே பிரபலமான தொலைக்காட்சிசெய்தி அறிவிப்பாளர் மாட்டின் லூயிஸ்நல்ல செய்திகளும் கூடாத செய்திகளும் என்ற தலைப்பில் ஆற்றிய உரை ஒன்று, தேசிய அளவிலான ஒரு விவாதத்தை ஏற்படுத்தியது. பத்திரிகை, வானொலி, தொலைக் காட்சி என்பன அநர்த் தங்களுக்கே அதி முக்கி யத்துவம் அளித்து, அவற்றை ஏனைய நல்ல, சாதகமான நிகழ்வுகளு டன் சமப்படுத் துவதில் தவறிவிடுகின்றன என் பது அவரது வாதம். இதனை அவருடைய சகாக்கள் பலரும் முத லில் எதிர்த்தாலும் பொதுமக்கள் கருத்து மற்ற விதமாகவே இருந் தது. ஒரு சமநிலை சிறந்த தென்று பலர் கருதலாம். இந்த அடிப்படையிலே, 1993 மேலெழுந்த வாரி யாக மங்கலானதாகவே தென்படும். ஆனால், இஸ்ரேலுக்கும் பி.எல். ஒ.வுக்குமிடையே ஏற் பட்ட உடன்படிக்கை, அதன் நடவடிக்கையில் ஆண்டு இறுதியில் சில தடங்கல்களைக் கொண்
டிருந்தாலும்,
அதி சிக்கல்
வாய்ந்த பிரச் னைகளும்கூட தீர்க்கப்பட முடி யும் என்பதை நீ அது காட்டியது.
அதுவே 1993 சாற்றும் நல்ல செய்தி.
0 ஜனவரி 1994

Page 19
இலங்கை
யுத்தமும்
நெருக்குலில் தத்
எல்லாளன்
லங்கை அரச படைகளுக்கும் இ தமிழ்ப் போராளிகளுக்கும் இடையே ஒரு தசாப்த காலத் துக்கு மேலாக இடம்பெற்றுவரும் யுத் தத்தில் அரச படைகள் சந்தித்த மிகப் பெரிய - அவமானகரமான தோல்வி அது. பூநகரியில் பாதுகாப்புப்படைகள் சந்தித்த இந்தத் தோல்வி இலங்கையின் இராணுவத் தளபதியையே பதவிவிலகச் செய்துள்ளது. அந்த அளவுக்கு இராணு வத்தின் சுய கெளரவத்துக்கே இத் தாக் குதல் ஒரு சவால் விட்டுள்ளது.
இனப் பிரச்னையின் தற்போதைய நிலையையிட்டு பல செய்திகளை இத் தாக்குதலின் மூலம் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். மறுபுறத்தில் பாது
காப்பு மற்றும் அரசியல் சார்ந்த பல கேள் விகளுக்கான பதிலைக் காணவேண்டிய நிர்ப்பந்தத்தை டி.பி.விஜேதுங்க அரசுக்கு இத்தாக்குதல் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இக் கேள்விகள் எதற்கும் பதில் கூறமுடியால் டி.பி. விஜேதுங்கவும் அவருடைய அரசும் தத்தளிக்கும் ஒரு நிலைமையையே இன்று காணக்கூடி யதாகவுள்ளது.
பூநகரி-நாகதேவன்துறை ராணுவ கடற்படைத் தளங்கள் வடபகுதியின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகு தியில் அமைந்திருப்பதனால், இவற்றைப் புலிகள் தாக்கி அழித்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக கருதப் படுகிறது. யாழ் குடாநாட்டை பிரதான நிலப்பரப்பிலிருந்து பிரிக்கும் ஒரு பகுதி யில் இந்தத் தளங்கள் அமைந்திருந்தன. இதனால் இந்தத் தாக்குதலின் மூலம் குடா நாட்டுடனான போக்குவரத்தைக்
கட்டுப்படுத்தக்கூடி வம் இழந்துவிட்டது னருக்கு ஒரு பாரிய ட இதனைவிட இத் லப்பட்ட ராணுவத் கையும் அரசாங்க திகைப்பை ஏற்படுத் பட்ட ராணுவ - கடற் னிக்கையையிட்டு உ தகவல் எதனையு போதிலும், சமார் ) பாதுகாப்புப் படை பட்டதாக விடுதலை திருக்கின்றனர். சுமா படையினர் விடுதை தக் கைதிகளாகப் பி டிருக்கலாம் எனவும் ஆட்களைப் பெரு பாரிய ஆயுத இழ குதலின் மூலம் ராணு கடற்படையினரின் ஜெட் ரக அதிவேக இத் தாக்குதலின் மூல t 1pspt It It L -gi 61 -st)t. தைப் பெருமளவு கு தில் சந்தேகமில்லை. 120 luó).uß. Syriséses கோடி ரூபா பெறும இங்கிருந்து புலிகள் பட்டுள்ளன.
படையினருக்கு பாரிய இழப்பு, தெ ஈடுபடுவதற்கான ட யினரின் மன உற்சா கப் பாதித்துள்ளது. அ மின் ராடார் உள்பட மாக்கப்பட்ட நிலை தொடர்ந்தும் இருப்பத சிக்கலான கேள்வி வேண்டிய தேவை6 துக்கு ஏற்படுத்தியுள்ள விடுதலைப் புல் அனுஷ்டிக்கும் மாவ (நவம்பர் 21-28) இவ ஒன்று நடைபெறு திருந்த நிலையில் சு முன்னதாவே புலிக இடம்பெற்றுள்ளது.
முக்கியத்துவம் வ தளத்தைக்கூட நன்கு யானமுறையில் தாக் அசாத்தியத் துணிவு
گوتھے
 

தேர்தலும்
தளிக்கும் 39JI
ய சக்தியை ராணு . இது ராணுவத்தி பின்னடைவு. தாக்குதலில் கொல் தினரின் எண்ணிக் த்துக்குப் பெரும் தியுள்ளது. கொல்லப் படையினரின் எண் த்தியோகபூர்வமாக ம் வெளியிடாத 1000 வரையிலான -யினர் கொல்லப் ப் புலிகள் தெரிவித் ர் 200 வரையிலான லப் புலிகளால் யுத் டித்துச் செல்லப்பட் நம்பப்படுகிறது. நமளவு இழந்ததுடன் ப்பையும் இத் தாக் வம் சந்தித்துள்ளது. ஆறு 'வோட்டர்பீரங்கிப் படகுகள் ம் புலிகளால் கைப் படையினரின் பலத் றைத்துள்ளது என்ப அதேவேளையில், r உள்பட சுமார் 30 தியான ஆயுதங்கள் ாால் அபகரிக்கப்
ஏற்பட்டுள்ள இந்த ாடர்ந்து யுத்தத்தில் பாதுகாபபுப படை கத்தையும் மோசமா த்துடன், இந்த முகா பல வசதிகள் சேத யில் இம்முகாமில் ா,இல்லையா என்ற க்கு விடை காண யையும் அரசாங்கத் ாது.
பிகள் வருடாந்தம் ரர் வாரத்திலேயே பவாறான தாக்குதல் மென எதிர்பார்த் மார் 10 நாள்கள் ளின் இத்தாக்குதல்
ாய்ந்த ஒரு ராணுவ திட்டமிட்டு, திறமை கக்கூடிய வலுவும், ம் தம்மிடம் உள்ள
தென்பதை இந்தத் தாக்குதலின் மூலம் புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். 'கெரில்லா பாணியிலான யுத்தத்தில் மட்டுமன்றி பாரம்பரிய யுத்தமொன்றை நடத்தக்கூடியவர்களாகவும் அவர்கள் வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதை இத் தாக்குதல் வெளிப்படுத்துகின்றது.
அதேவேளையில் இத்தாக்குதலில் புலிகளுக்கும் பலத்த இழப்பு ஏற்பட் டுள்ளது. அவர்களுடைய தரப்பிலும் 400க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட் டிருக்கின்றனர்.
முழுமையாகப் பார்க்கும்போது அரசி யல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் அரசுக்கு இத் தாக்குதல் ஒரு பாரிய பின் னடைவு என்றுதான் கூறவேண்டும்.
இதற்கான பாதுகாப்புப் படைகளின் பிரதிபலிப்பு வழமையானதாகவே இருந் தது. வடபகுதியுலுள்ள பொதுமக்களின் இலக்குகள்மீது பொம்மர்கள் குண்டு வீசித் தாக்கின. தேவாலயம் ஒன்றின்மீது மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சில் 16 பேர் கொல்லப்பட்டனர். யாழ் அரச செய லகமும் குண்டு வீச்சால் பலத்த சேதம டைந்தது. அரச அதிபர் மயிரிழையிர் உயிர் தப்பினார்.
இனப் பிரச்னை எதுவும் நாட்டில் இல்லை. பயங்கரவாதப் பிரச்னை ஒன்றே உள்ளது என்ற ஜனாதிபதிவிஜே துங்கவின் புதிய தத்துவம் அரசியல் ரீதி யில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில், பூநகரித் தாக்குதலும், யாழ்தேவி ராணுவ நடவடிக்கை யின் போது ஏற்பட்டதோல்வியும் ராணுவ ரீதி யிலும் யுத்தத்தில் வெற்றி கொள்ளமுடி யாத ஒரு நிலையை அரசுக்கு ஏற்படுத் தியுள்ளது.
இது ஒர் இனப் பிரச்னை அல்ல. பயங்கரவாதப் பிரச்னையே என்ற ஜனா திபதி விஜேதுங்கவின் நிலைப்பாடு இனப்பிரச்னைக்கு அரசியல் தீர் வொன்றைக் காண்பதற்கான முயற்சிகள் அனைத்தையுமே தடுத்து நிறுத்தியுள்ளது. புலிகளின் பிரச்னை ஒரு பங்கர வாதப் பிரச்னை என்ற ஜனாதிபதிவிஜே துங்கவின் நிலைப்பாட்டுக்கு இத் தாக் குதல் பலத்த அடியைக் கொடுத்துள்ளது. இப் பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்றுதான காணப்படவேண்டும் என்ற அவசியத்தையும் இத்தாக்குதல் தெளிவாக உணர்த்தியிருக்கின்றது. ஆனால், பேரினவாத சக்திகளின் நெருக்
wapf, 1994
19

Page 20
குதலை எதிர்நோக்கியுள்ள விஜேதுங்க அரசு, பிரச்னைக்கு அரசியல் தீர் வொன்றை முன்வைக்க முடியாத நிலை யில் உள்ளது. யுத்தம் முடிவின்றித்தொடர் வதற்கே இது வழியேற்படுத்துகின்றது.
1994 ஆம் ஆண்டு தேர்தல் ஆண் டாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தலை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகள் அணி திரளத் தொடகியுள்ளன. புதிய அரசியல் அணிகள் எவ்வாறு உருவாகப் போகின் றன என்பதை நிர்ணயிக்கும் அரசியல் நடவடிக்கைகளும் பேரங்களுமே இன் றைய அரசியல் அரங்கில் திரைக்குப் பின் னாலும் திரைக்கு முன்னாலும் இடம் பெற்று வருகின்றன.
தேர்தலை நோக்கிய இந்த அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.)சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமே (சு.க)இந்த நகர் வுகளின் மையமாகவுள்ளன. ஏனைய கட் சிகளின் பேரங்கள் இதனை அடிப்படை யாகக் கொண்டவையாகவே உள்ளன.
ஏனைய கட்சிகள் எனும்போது அவற்றை ஐந்து பிரதான பிரிவுகளாகப் பிரிக்கமுடியும்.
1. ஜனநாயக ஐக்கிய தேசிய முன் னணி
2. இலங்கைத் தொழிலாளர் காங் கிரஸ்.
3.இடதுசாரிக் கட்சிகள். 4. முஸ்லிம் காங்கிரஸ். 5. தமிழ்க் குழுக்கள். இவற்றுள் இடதுசாரிக் கட்சிகள் தமது பாரம்பரிய வழிமுறையின்படி சுகவுடன் இணைந்துகொள்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. முஸ்லிம் காங் கிரஸ் தனித்துப் போட்டியிடும். கொழும் பிலுள்ள தமிழ்க் குழுக்களின் பின்னால் அரசியல் சக்தி வாய்ந்த வாக்குகள் எதுவும் இல்லை.
எனவே, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் மட்டுமே தேர் தலையொட்டி அரசியல் பேரத்தில் ஈடு படக்கூடிய கட்சிகளாக உள்ளன.
ஐ.தே.க.வும், சுகவும் ஒரளவுக்கு சம பலம் வாய்ந்த கட்சிகளாக உள்ளதால் ஜ.ஐ.தே.மு.வும் இ.தொ.கா.வும் மேற் கொள்ளும் முடிவுகளே தேர்தலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்ப வையாக இருக்கும் என்பதால் அவற்றின் நிலைப்பாடு இத் தேர்தலைப் பொறுத் தவரையில் முக்கியமானது.
1977 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலின் பின்னர் நடைபெற்ற ஒவ் வொரு தேர்தல்களிலும் ஐ.தே.க. வேற்றி பெறுவதற்கு இ.தொ.கா.வின் வாக்கு பலம் பெருமளவில் உதவியிருக்கிறது.
தொண்டமானைப் இதுவே அவருக்குட மாக இருந்துவந்து மானின் இந்த வாச் சக்தி வாய்ந்தது எ கொண்டதால்தான் கோரிக்கைகள் பல துக்குக் காலம் அரச ஒரு கபினட் இருந்துகொண்டே அ கக்கூடிய வலுவை அவருக்குக் கொடுத் தேர்தல் 6. வேளையில் இந்த துணையுடன் தனது வற்றை வென்றெடு மான் முற்பட்டதன் 6 அவருக்கு இன்று ஏ நிலையும் அவருடை டுள்ள பிளவும்.
ஒரு மாத கால தொண்டமானால் எட்டு அம்ச கோ சைக்குரியது கா6 கோரிக்கையாகும். பகிர்வில் தமிழ்த் லாளர்களுக்கு முன் படவேண்டும் என் காணிப் பகிர்வு தோ ஆலோசனையுடன் படவேண்டும் என் அரசாங்கத்தை இக் தள்ளியுள்ளது.
முக்கியமாக ஜ6 கவைப் பொறுத் அவரால் ஏற்றுக்கெ ஒரு கோரிக்கைய ஜனாதிபதி மலைய காணிப்பகிர்வில் ம6 தமிழ்த் தோட்டத் ( உடைமையாக்கின களின் கடுமையான கொள்ளவேண்டி ஏற்படும். மலையக என்று அவர்மீது தப்படும்.
அதேவேளையி கைகளுக்கு அழுத்த ஒரு முயற்சியாக யக்கவுடன் இ6ை இணைந்துள்ள மத் யின் ஆட்சியைச் தொண்டமான் திட் தொண்டமானி ஆபத்தானது என் கொண்ட அரசா அவருடன் பேச்சு6 பித்தது. எனினும் நிலைப்பாட்டில் ஏற்படுத்தமுடியாை
20
நாழிகை0

பொறுத்தவரையில் பிரதான பின்பல 1ள்ளது. தொண்ட கு பலம் எவ்வளவு ன்பதை உணர்ந்து தொண்டமானின் பவற்றுக்கும் காலத் ாங்கம் இணங்கியது.
அமைச்சராக நரசாங்கத்தைத் தாக் யும் இந்தப் பலமே தது. rதிர்நோக்கப்படும் வாக்குப் பலத்தின் கோரிக்கைகள் சில }ப்பதற்கு தொண்ட விளைவே அரசுடன் ற்பட்டுள்ள முறுகல் ய கட்சியில் ஏற்பட்
அவகாசத்துடன் முன்வைக்கப்பட்ட ரிக்கைகளில் சர்ச் ணரி தொடர்பான
மலையக காணிப் தோட்டத் தொழி ானுரிமை வழங்கப் பதும், இவ்வாறான rட்டக் கமிட்டிகளின் ா மேற்கொள்ளப் ற கோரிக்கையுமே கட்டான நிலைக்குத்
னாதிபதி விஜேதுங் ந்தவரையில் இது காளளபபடமுடியாத பாகவே உள்ளது. கத்தைச் சேர்ந்தவர். லையகக் காணிகளை தொழிலாளர்களின் ால். பேரினவாதி ன எதிர்ப்பை எதிர் ய நிலை அவருக்கு ந்தை விற்றுவிட்டார் குற்றச்சாட்டு சுமத்
பில் தனது கோரிக் ம் கொடுப்பதற்கான காமினி திஸ்ாதா ணந்து, மலையகம் திய மாகாண சபை k கவிழ்ப்பதற்கும் டமிட்டார். ன் இந்த நடவடிக்கை பதனை உணர்ந்து ங்கம் உடனடியாக வார்த்தையை ஆரம் தொண்டமானின் மாற்றம் எதனையும் மயினால் இ.தொ.கா.
வில் ஏற்கனவே உள்ள பிளவைப் பயன்படுத்தி தொண்டமானைப் பணிய வைப்பதற்கு அரசு முற்பட்டது.
இதன் விளைவுதான் தொண்டமா னுக்கும் செல்லச்சாமிக்கும் இடையே யான பிளவு பகிரங்க விவாதத்துக்கு வந் தமை.
தொண்டமான் வயதில் எட்டு தசாப் தங்களைத் தாண்டியவர். இதனால், கட்சியின் அடுத்த வாரிசு யார் என்ற போட்டி ஏற்படுவது இயற்கையானது தான். இ.தொ.கா.வில் நீண்டகாலமாக இருந்து செயல்பட்டுவரும் செல்லச்சாமி இத் தலைமைப் பதவி தனக்கே கிடைக் கவேண்டும் எனக் கருதிச் செயற்படு வதில் தவறில்லை. ஆனால், தொண்ட மான் தனது மகனைத் தனது வாரிசாக்க முற்படுகிறார் என்பதே இருவருக்கும் கசப்புணர்வு வளர்ச்சியடையக் காரண மாக இருந்துள்ளது.
தொண்டமானின் வாக்குப் பலத்தை உடைப்பதன்மூலமே அவரது நடவடிக் கைகளையும் கட்டுப்படுத்தி அவரை ஒரு சக்தியற்றவராக்க முடியும் என அரசு திட்டமிட்டது. இதன்படி தொண்டமா னையும் செல்லச்சாமியையும் அந்நியப் படுத்துவதில் அரசு வெற்றிகண்டுள்ளது. மத்திய மாகாணத்தில் ஐ.தே.கட்சி அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கப் போவதில்லையென இ.தொ. கா. உறுப்பினர்கள் எட்டுப் பேர் அறி வித்தது இதன் முதலாவது வெளிப்பாடு. இ.தொ.கா.வைப் பிளவுபடுத்தி கிங்மே க்கர் என்ற தொண்டமானின் அந்தஸ்தை உடைப்பதன்மூலம் அவரது கோரிக்கை களை நிராகரிக்கலாம் என்பதே அரசின் திட்டம்.
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்ன ணியைப் பொறுத்தவரையில் ஐ.தே.க -வுடன் இணைந்துகொள்வதற்கு அதன் தலைவர் காமினி திஸ்ாநாயக்க மேற் கொண்ட முயற்சிகள் எதுவும் பயன ளிக்கவில்லை. இதனால் சுதந்திரக் கட்சி யுடன் இணைந்தே அவர்கள் தேர்தலில் போட்டியிடலாமென பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள தமிழ்க் குழுக் களைப் பொறுத்தவரையில் அவை அர சியல் பரிமாணத்தில் தாக்கத்தை ஏற்படுத் தக்கூடிய சக்திகளாக இல்லை என்பது கடந்த வருடம் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் நிரூபித்தன.
இதனால், அரசியல் பேச்சுவார்த் தைகளிலோ, அல்லது பேரங்களிலோ எண்ணிக்கைக்கு மட்டுமே அவை கணிக்கப்படுகின்றன. இந்நிலையில் பெரும்பாலும் மெளனமாக இருக்க வேண்டியவர்களாகவே அவர்கள் உள் ளனர்.
ஜனவரி 1994

Page 21
ஆசியா
LDIbpLOGOLuli
வல்லரசு
(öl லகின் துரித பொளாதார வளர்ச்சியில் சுபீட்சத்தை நோக்கும் ஆசியா, அதன் பாதுகாப்பு குறித்து மிகுந்த פ அக்கறையைச் செலுத்த நேர்கிறது. வர்த்தக நெருக்கடியின் விளைவாக அமெரிக்கா, ஆசியாவில் அதன் இராணுவ நிலைப்பாடுகளைக் குறைத்துக் கொள்வதையடுத்து அப் பிராந்தியத்தின் பாதுகாப்பு முன்னுரிமைகள் குறித்து அப் பிராந்திய நாடுகள் மீள ஆலோசிக்க நேர்கிறது. இதுவே ஆசிய பிராந்தியத்தில் 1994இல் முக்கிய விவகாரமாக அமையலாம்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் பரவி விரிந்த கம்யூனிசத்துக்கு அணைகட்ட முனைந்த மேற்குலக நாடுகள் முதலில் ஐரோப்பாவைச்சுற்றி அரண்கள் அமைத்தன. அதே சமயம், மூன்றாம் உலக குடியேற்ற நாடுகளிலிருந்தும் ஐரோப் பிய நாடுகள் தம்மை விடுவித்துக் கொள்ளத் தொடங்கின. இந்த வெற்றி டத்தை நிரப்ப அமெரிக்கா வந்தது. பிராந்தியப் பாதுகாப்பு என்ற பெயரில் அது காலூான்ற ஆரம்பித்தது. ஆசியா வில் கம்யூனிச பரவலுக்கு எதிராக அரண் ஒன்றை அமைத்துத் தருவதாக வியூகங்கள் வகுத்தது. சியாட்டோ (SouthEast Asia Treaty Organisation-Seato), GF6irGirir (Central Treaty OrganisationCento) போன்ற அணிகள் அத்தகை யவையே.இனி, அமெரிக்காவை ஏற்று லாபம் பெற்ற நாடுகளில் ஆசியான் அணியும் ஒன்று. புரூணை, இந்தோ னேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த அணியுள் அடங்குகின்றன.
ஆசிய நாடுகளுக்கு வேண்டிய படைப் பாதுகாப்பைக் கொடுத்த அமெ ரிக்கா, ஆசியாவில் தனது வார்த்தக கால்களையும் பலமாக ஊன்றியது. தனது பொருளாதார மேம்பாட்டுக்கு ஆசியாவை வளமான சந்தையாக ஆக் கிக் கொண்டது. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஆசிய நாடுகளுடன் செய் யும் வர்த்தகத்தைவிட, அமெரிக்கா ஒன் றரை மடங்கு அதிக வர்த்தக உறவை பேணுகிறது. ஆனாலும் இன்று அமெரிக்காவை அயர வைத்திருக்கும் பொருளாதாரப் பின்னடைவைச் சமாளிக்க அது வழி அறியாது நிற்கிறது. இராணுவச் செலவினங்களைக் குறைத்து, வெளி நாடுகளிலுள்ள அதன் இராணுவ முயற்சிகளிலும், அமைப்புக் களிலும் முக்கியமானவற்றை மட்டுமே வைத்திருக்க தீர்மா
3) 3') oli り。 பிந்தியம்
V
A | 5.510
இந்து சமுத்திரம்
Source: official figures, mid-1
நாழிகை 0
 
 
 
 
 

而
ாகும் சீனா
ரன்
னித்திருக்கிறது. இது, ஆசியான் அணியில் சில நாடுகளை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. சோவியத் யூனியன் குலைந்த பின்னர் கம்யூனிச அச்சுறுத்தல் அற்றுப் போகவும், பிராந் தியபாதுகாப்பும் புதிய வடிவம் பெறவேண்டும் என்ற எண் ணம் ஆசியான் நாடுகளிடையே ஏற்படத்தொடங்கியது. அதன் விளைவாகவே கடந்த யூலையில் அமெரிக்கா , சீனா, ரஷ்யாஆகியவற்றையும் உள்ளடக்கி, 18 நாடுகள் கொண்ட ஒரு பிராந்தியபாதுகாப்பை உருவாக்க இந்நாடுகள் விரும்பின. அதன்பின்னர் நவம்பரில் அமெரிக்க சியாற்றில் நகரில் ஒர் உச்சி மாநாடு நடைபெற்றது. 15 நாடுகள் அதில் கலந்து கொண்டபோது ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார gj6oof? GrG) uởk (Asia-Pacific Economic Co-operation- APEC) egy6opuDj
6 ]
பசிபிக்
983
கப்பட்டது. ஆசிய நாடுகளுடனான எதிர்கால அமெரிக்க உற
வின் அடி நாதமாக அது அமைகிறது.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஆசியா
முதன்மைபெறும் என்று வெளியுறவுச் செயலாளர் வாரன்
ஜனவரி 1994 21

Page 22
கலை
கிறிஸ்தோபர் கூறியிருக்கிறார். எனினும், அமெரிக்க ஆதரவில் ஆசியாவில் நிலைபெற்றிருந்த சியாட்டோ, சென்ரோ பாதுகாப்பு அணிகள் செயல் இழந்துவிட்டன. இன்று இப்ப குதியிலுள்ள ஒரு லட்சம் அமெரிக்க துருப்புக்களை எண்ணிக் கையில் குறைக்கலாமா என்று அமெரிக்கா தீவிரமாக எண் ணுகிறது.
இப்படிப் பார்த்தால், ஆசியாவில் உள்ள பெரும் பொரளா தார நாடாக சீனாவே உருப்பெறப் போகிறது. நிலப்பரப்பை எடுத்தாலுஞ்சரி, மக்கள் தொகை, இயற்கை என்று பார்த்தா லுஞ்சரிசீனாவில் அவை மலிந்து கிடக்கின்றன. எனவே, 2015 ஆம் ஆண்டளவில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனாவே திகழும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 2002 ஆம் ஆண்டளவில் சீனாவின் வர்த்தக வருமானம் 37 பில் லியன் டாலராக வளருமென கணிப்பிடப்படுகிறது. இந்நிலை யில்இனி, சர்வதேச அரங்கில் வளரும் நாடுகளின் சார்பில் குரல் கொடுக்கவல்ல தகுதியும் உரிமையும் தனக்கே உண்டு என்று சீனா கருதவும் தலைப்படவும் போகிறது. ஏற்கனவே ஹொங் கொங் தொடர்பாக அது பிரிட்டனை எதிர்த்து ஒரங்கட்டத் தொடங்கிவிட்டது. ஏனைய சிறிய ஆசிய நாடுகளுக்கு இது சற்று அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவே ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் நிலைகொள்ளலை அவை வற்புறுத்தக்காரண மாகிறது.
பிலிப்பைன்ஸைப் பொறுத்தவரையில் அமெரிக்கா அங்கு அதன் தளங்களை மூடிவிட்டது. ஆனால், தனது இராணுவ நிலைப்பாட்டை தொடர்ந்து வைத்திருக்கவும் வர்த்தக சந்தையை உறுதியாக வரித்துக்கொள்ளவும் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் புதுவகை பாதுகாப்பு ஒப்பந்தங்களை அமரிக்கா செய்திருக்கிறது. கொறியா இந்த ஆண்டிலும் ஒரு பிரச்னைதரும் நாடாகவே இருக்கும். அமெரிக்கா தனது மிரட்டல் அணுகுமுறையால் அதனை அடக்கவே முயற்சிக்கும். அமெரிக்காமீது தென்கொரியா கொண்டிருக்கம் தாராள பணிவு விசுவாசமும், வட கொரியாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்திருப்பதாக கசியும் செய்தியும் அமெரிக் காவுக்கு அநுகூலமாக அமையலாம்.
ஆசியாவின் பொருளாதார மகுடத்தை இன்று சூடியிருப்பது யப்பான். தான் உண்டு, தன் பொருளாதார மேம்பாடு உண்டு என்று இதுகாறும் உலக அரசியல் தலையீடுகளில் ஈடுபடாது ஒதுங்கியிருந்த யப்பான், வேண்டுகோள்களையடுத்து இப்போது கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது. யப்பானிய படை ஐ.நா. அமைதிப்படையாக கம்போடியாவுக்கு முதல் தடவையாக கடந்த ஆண்டு சென்றது. பல கட்சிப் பொதுத் தேர்தலை அது அங்கு நடாத்திக் கொடுத்தது. இந்த ஆண்டில், ஐ.நா.பாதுகாப்புச்சபையிலே தனக்க ஒரு நிரந்தர உறுப்புரிமை யைப் பெற்றுக்கொள்ள யப்பான் முழுமூச்சாக முயற்சி செய்யும். ஐ.நா. பாதுகாப்புச்சபை நிரந்தர உறுப்புரிமைக்கு வெகுவாக முனையும் மற்றைய நாடு இந்தியா. ஆரம்ப காலந் தொட்டே, தான் முன்னணி வகித்து நிற்கும் அணிசேரா அமைப்புமூலம் இந்தியா தனது கோரிக்கையை வலியுறுத்தும். அமெரிக்காவுடன் இன்று தனது உறவைச் சுமுகப்படுத் தியிருப்பதும் இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பே. அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டுப்படைப் பயிற்சிகளை அது நடத்தியிருக்கின்றது. உலக வர்த்தகம் தொடர்பாக இதுகாலவரையிலான அதன் கட்டுப்பாடுகள் சிலவற்றை இந்தியா தளர்த்தியிருக்கிறது. இது அமெரிக்காவுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உலகின் மிகப்பெரும் சந்தைகளில் ஒன்று இந்தியா. அந்தச் சந்தையிலே தானும் ஒரு பெரும் கடை விரிக்கவேண்டும் என்ற ஏக்கம் அமெரிக்காவுக்கு நீண்ட நாள்களாகவே உண்டு. இன்று ஐ.நா.வைத் தான் விரும்பியவாறு தன் சுண்டு விரலில் ஆட்டிவைக்கும் அமெரிக்கா, ஒரு வார்த்தை சொன்னால் அது ஏவலாக ஏறும். இனி, தனது பொறுப்பையும், தரத்தையும் வலியுறுத்தும்
22 நாழிகை

வகையில் ஐ.நா.அமைதிப் பணிகளிலும் இந்தியா தனது பங்க ளிப்பை முழுமையாகச் செய்கிறது. சோமாலியா சென்றிருக்கும் இந்திய அமைதிப்படை அங்கு மக்களின் அன்பையும் உலக நாடுகளின் நன்மதிப்பையும் பெறும் வகையில் பொறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும், இந்தியாவும் அமெரி க்காவும் வெளிப்படையாக நட்புப்பாராட்ட இயலாத தடங்கல் களும் இருக்கின்றன. அணு ஆயுத அதிகரிப்பு தடை ஒப்பந் தத்தில் கைச்சாத்திட இந்தியா தொடர்ந்தும் பிடிவாதமாக மறுத் துவருகிறது.
தெற்காசியாவிலே இரண்டு முக்கிய நாடுகளில் ஒன்று இந்தியா. மற்றையது பாகிஸ்தான். இந்த இரு நாடுகளும் புதிய ஆண்டை ஒரு புந்துணர்வோடு அணுகத் தலைப்பட் டிருக்கின்றன. அது தெற்காசிய பிராந்தியத்துக்கு ஒரு நல்ல சகுனமாகக் கொள்ளலாம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக் குமிடையே நல்லுறவு மலர்வதற்கு தடையாக இருப்பவற்றுள் காஷ்மீர் பிரச்னை முக்கியமானது. இதுபற்றி இரு நாடுகளும் பேசுவதற்கு முற்பட்டுள்ளன. இரு அரசுகளுமே இவ்விவ காரத்தில் எடுத்த எடுப்பிலேயே விட்டுக்கொடுத்து நடந்தால் உள்நாட்டில் கண்டனங்களுக்கும் அரசியல் தோல்விகளுக்கும் உள்ளாகலாம் என்பதால் இதில் உடனடியாகவே ஒர் உடன் பாடு ஏற்பட்டுவிடும் என்று அரசியல் அவதானிகள் எவரும் எதிர்பார்க்கவில்லை.
நீண்டகாலமாக அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு பூண்டிருந்த நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானின் படைபலமும் பொருளாதாரமும் கட்டியெழுப்பப்பட அமெரிக்காவின் உத விக்கரம் பெரும் பலமாக காலாகாலமாக இருந்திருக்கிறது. ஆனா லும், தற்போது உருவாகிவரும் அமெரிக்க-இந்திய நல்லுறவு பாகிஸ்தானுக்கு ஒரு திடுக்குறலாகவே இருக்கும். தனது மண்ணில் வளர்ந்துவரும் இஸ்லாமிய கடுங்கோட்பாட்டுப் போக்குக்கூட அமெரிக்காவை அதிருப்திப்பட வைத்திருப் பதையும் பாகிஸ்தான் உணர்ந்திருக்கிறது. சோவியத் யூனிய னின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதிலும் குறிப்பாக சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து அகன்றபின்னர், பாகிஸ் தானுடன் தொடர்ந்தும் தோழமை கொண்டாடவேண்டிய நிலை அமெரிக்காவுக்கு இல்லாமல் போய்விட்டது. மேலும், இந்தியாவைப்போலவே பாகிஸ்தானும் அணு ஆயுத அதிகரிப் புத் தடை ஒப்பந்தத்தில் ஒப்பமிட ஒருப்படாது என்பதும் அமெ ரிக்கா அறிந்ததே. எனவே, புதிய நண்பர்களைத் தேடும் முயற் சியில் பாகிஸ்தான் இந்த ஆண்டில் இறங்கும். புதிதாக உருவா கிவரும் மத்திய ஆசிய முஸ்லிம் நாடுகள் மீது பாகிஸ்தான் தன் சகோதர பார்வையை வீசும்.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டும் நிலையான அமைதி அங்கு வருமா என்பது சந்தேகத்துக்குரியதே. அங்குள்ள தலைவர்களைத் தேசியத் தலைவர்கள் என்று சொல் வதை விட இனக் குழுத்தலைவர்கள் என்றும் போர்த்தளபதிகள் என்றும் கூறுவதே பொருத்தமாக இருக்கும். சுதந்திரப் போரா ளிகள் என்று முன்னர் மேலைத்தேய செய்தியாளர்களால் வியப்போடு மதிக்கப்பட்டவர்களின் சாயம் இன்று வெளுக்கத் தொடங்கியிருக்கிறது. அமைதிக்கான தவிப்புடன் அகதிகளாகத் தவிக்கும் அந் நாட்டு மக்களின் பரிதாபநிலை இந்தக் குழுத் தலைவர்களின் சிந்தையைத் தொட்டதாகத் தெரியவில்லை. பெருந்தொகை ஆயுதம் யார் கையில் இருக்கவேண்டும், வருவா யைக் கொட்டும்போதைப்பொருள் வர்த்தகம் யார் ஆளுகையில் இருக்கவேண்டும் என்பதிலேயே இவர்கள் இன்று குறிப்பாக இருக்கிறார்கள், இழுபறிப்படுகிறார்கள். ஆப்கானிஸ்தானை அடுத்த ரஜிகிஸ்தானின் அரசியலில்கூட ஆப்கானிஸ்தான் போர்த் தளபதிகள் இறங்கி அங்கும் குட்டையைக் குழப்பத் தொடங்கியிருக்கிறார்கள். இதுவும் அச்சத்தை ஏற்படுத் தியிருக்கிறது. எனின், ஆப்கானின் அமைதி எங்கோ தொலை தூரத்துக்குச் சென்றுவிட்டதென்றே தெரிகிறது.
0ஜனவரி 1994

Page 23
இந்தியா
ந்தியப் பிரதமர் நரசிம்மராவ் நிம்மதிப் பெருமூச்சுடன் புத் தாண்டில் காலடி வைக்கிறார். ஆனால், பாரதீய ஜனதா கட்சித் தலை வர்களுக்குப் புதிய ஆண்டு ஏமாற்றத்துட னேயே ஆரம்பிக்கிறது. அரசியல் சத்தி வாய்ந்த உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வரான முலாயம்சிங் யாதவ் வெற் றிப் பெருமிதம் கொள்கிறார். இந் நிலை யில் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் (ஜனதா தளம்) இருக்கும் இடத்தைத் தேடித்தான் கண்டு பிடிக்கவேண்டும்.
ஆறு வட இந்திய மாநிலங்களில் சென்ற டிசம்பர் மாதம் நடந்த மாநில அரசு தேர்தல்களை ஒரு குட்டிப் பொதுத் தேர்தல் என்றே கூறலாம். ஏனெனில், இந்தியாவின் மிகப் பெரியமாநிலமான மத்தியப் பிரதேசத்திலும், அதிக மக்கள் தொகையையுடைய உத்தரப் பிரதேச மாநிலத்திலும் தேர்தல்கள் நடந்தன. இந்தத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசி யல் களத்தில் புதிய அணிகளையும், புதிய நம்பிக்கையையும் தோற்றுவித்துள்ளது. டில்லி யூனியன் பிரதேசத்தில் மதன் லால் குரானாவும் (பாஜ) ராஜஸ்தானில் பைரோன்சிங் ஷெகாவட்டும் முதல் வராகப் பதவியேற்றனர். மத்தியப் பிரதே சத்தில் திக்விஜய் சிங்கும் (காங்) ஹிமாசல் பிரதேசத்தில் வீரபத்ர சிங்கும் (காங்) முத லமைச்சரானார்கள். அரசியல் செல் வாக்கு மிக்க உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் (சோஷ) முதல்வ ராகியிருக்கிறார். இதுவரை பாரதத்தில் பதவி வகித்த ஒன்பது பிரதமர்களில் ஏழு பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேகா லயாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
ஆயினும் இந்த இடைத் தேர்தல் முடிவுகளை எந்த ஒரு கட்சிக்கும் கிடைத்த
ஆட்சியைப் பிடிக்க தேர்தலில் ஒரு கட களைக் கொண் ( பலத்தை அறியமு கிடைத்த வாக்கு சத கிடுவதே சரியான அ
இராமபிரான் அயோத்தி இடம்பெ மாநிலத்தில் ஜனதா விழுந்ததாகப் பரவல ஆனால் உண்மை தலைவிட இத் தேர்த சதவிகித வாக்குகள் துள்ளன. ஆனால், கூட்டுச் சேர்ந்ததால் இடங்கள் குறைந்த மதவாதக் கட்சியை டதாகக் கூறி யாரு யாது. இதற்குப் பதி பேசும் கட்சி (பகு வெற்றிபெற்றுள்ளது வர் தலைமையிலுள் தாழ்த்தப்பட்ட மக்கள் டும் கட்சியாகும். சிங்கும் கூட்டுச் ே மற்றும் பின்தங்கிய தைத் தங்களுக்குச் ச டுவிட்டனர்.
இப்பொழுது ட துள்ள 6 மாநிலங்களி களில் ஐந்தாண்டுக என்று கூறிவிட முடி டத்தரப் பிரதேசம், ! களில் அஸ்திவாரம் சில மாதங்களுச் லங்களில் நடந்தஇை ரஸ்தோல்வி அடை பங்கு சந்தை ஊழல் மேத்தா பிரதமர் நர கோடி ரூபா ஊழ
நாழிகை 0
 

புதிய ஆண்டில் புது வேகம்
எஸ். சுவாமிநாதன்
முழு வெற்றி"
uu mra95GB6u nT, 'படு
தோல் வியா
கவோ கருத முடி
யாது. ஏனெனில்,
எந்த ஒரு கட்சியும்
பலத்த பெரும்
பான்மையுடன் 5 வில்லை. மேலும், ட்சி வென்ற இடங் டு உண்மையான டியாது. அதற்குக் நவிகிதத்தைக் கணக் அணுகுமுறையாகும். அவதரித்த புனித ற்ற உத்தரப் பிரதேச வுக்குப் பலத்த அடி ாகக் கூறப்படுகிறது. யில், சென்ற தேர் லில் பாஜகவுக்கு 3 கூடுதலாகக் கிடைத் வேறுசில கட்சிகள் பாரதிய ஜனதாவுக்கு ன. மேலும், மக்கள் ப் புறக்கணித் துவிட் நம் மகிழவும் முடி லாக, ஜாதீய வாதம் ஜன சமாஜக் கட்சி) து. கான்ஷிராம் என்ப ாள பகுஜனக் கட்சி, ரின் பெயரில் வாதா அவரும், முலாயம் சர்ந்து முஸ்லீம்கள் வகுப்பினரின் பயத் ாதகமாக்கிக் கொண்
திய ஆட்சி மலர்ந் ல் எத்தனை மாநிலங் ளுக்கு அரசு நீடிக்கும் யாது. குறிப்பாக, உராஜஸ்தான் மாநிலங் பலமாக இல்லை.
கு முன் தென் மாநி டத்தேர்தலில் காங்கி ந்தது. அதேநேரத்தில் பேர் வழி ஹர்ஷத் சிம்ம ராவ் மீது ஒரு ல் குற்றச் சாட்டைச்
சுமத்தினார். அப்பொழுது நரசிம்மராவ் பதவியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இப்பொழுது, 1996 வரை யாரும் அவரை அசைக்க முடியாது என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இனி, இடைத் தேர்தல் நடத்தவேண்டும் என்று கோரிக்கைவிடுக்க எந்தக் கட்சிக்கும் துணிவு பிறக்காது. பாரதிய ஜனதா வின்மத அடிப்படையிலான கொள்கை களுக்கு எதிராக மக்கள் வாக்களித்தார் கள் என்று கூறுவதைவிட, நரசிம்மரா வின் - குறிப்பாக, நிதி அமைச்சர் மன் மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத் தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்று கூறுவதே பொருத்தம். அமைதி யையும் பொருளாதார வளர்ச்சியையும் மக்கள் விரும்புகின்றனர்.
1993ஆம் ஆண்டில் இந்திய அரசு பல சோதனைகளையும் சாதனைகளை யும் சந்தித்தது.
9 மார்ச் மாதத்தில் பம்பாயில் வெடி குண்டுகள் வெடித்தன. ஏராளமானோர் இறந்தனர்.
9 ஜூன் மாதத்தில் பிரதமர்மீது ஒரு கோடி ரூபா ஊழல் புகாரை ஹர்ஷத் மேத்தா வீசினார்.
0 செப்டம்பரில் தென்னக இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சிக்குத்தோல்வி ஏற்பட்டது. இதற்குப் பின்னர், மகா ராஷ்டிரத்தில் பாரிய பூகம்பத்தில் ஏராள மானோர் உயிரிழந்தனர்.
0 டிசம்பர் தேர்தலில் எந்த ஒரு கட் சிக்கும் பெரிய வெற்றியோ, தோல் வியோ ஏற்படவில்லை.
0 வெளியுறவுத் துறையில் இஸ் ரேலை இந்தியா அங்கீகரித்தது.
0 தென் ஆபிரிக்காவுடன் மீண்டும் அரசியல் உறவை ஏற்படுத்திக்கொண் டது.
)ே சீனாவுடன் புதிய எல்லை ஒப் பந்தம் கைச்சாத்தானது.
பிரதமர் ராவின் நிதானமான போக் கும், மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்களும் இந்தியாவை ஒர் உறுதி யான ஜனநாயக நாடு என்று காட்டி வருகிறது. எனவே, 1994ஆம் ஆண்டு சுப சகுனங்களுடன் தொடங்கியுள்ளது என்று கூறலாம். O
ஜனவரி 1994
2@

Page 24
ტ560)@ს)
ன்ன உந்துதலோ தெரியாது, டுTலண்டனைச் சுற்றி ஒரே பரதநாட் டிய அரங்கேற்ற விழாவாகக் காட் சியளிக்கிறது. பெண்ணைப் பெற்றவர் களுக்கும் நடன ஆசிரியர்களுக்கும் அரங் கேற்றத்தில் ஏற்பட்டிருக்கும் அக் கறையும் ஆர்வமும் பெருகிவருவது தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அது மிக உச்சம்
செப்டம்பர் 4ஆம் தேதியும் தொடர்ந்து 11ஆம் தேதியும் திருமதி செல்வலகூர்மி ராமகிருஷ்ணனின் இரு மாணவிகளின் அரங்கேற்றம் ஒன்றன் பரின் ஒன்றாக லண்டன் லோகன் மண்டபத்தில் தொடர்ந்து நடந்தது வியப் பாயிருந்தது. உடனுக்குடன் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடும் ஒரு சங்கடம் இருந்தது.
செல்வலகூர்மி இலங்கையின் மிகப் பிரசித்திபெற்ற நடன மணியான திருமதி பாலசுந்தரி பிராதலிங்கத்தின் சிஷயை. இதைத் தவிர, யாழ்ப்பாணத்தில் அந் நாள்களில், கொக்குவில் 'கலாபவனம்’ சுப்பையா மாஸ்டரிடம் காணப்பட்டது போன்ற ஒரு கற்பித்தல் ஒழுங்கை இவரி டமும் காணலாம். ஏற்கனவே இவர் லண்டனில் அரங்கேற்றிய மாணவிகள் பலரில் இது தெரிந்தது.
செப்டம்பர் 4ஆம் தேதி இவர் அரங் கேற்றிய செல்வி குமுதினி விசுவரத்தினம் பூர்விகல்யாணி வர்ணத்தில் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டார். தீர்மா னங்கள், சஞ்சாரி பாவங் கள், அபிநயம் எல்லாமே அமைவாக இருந்தன. தில் லானா முத்தாய்ப்பாக அமைந்தது. செல்வலகூர்மியின் நட்டுவாங்கமும் இங் கிதமாக இருந்தது.
சிவசக்தி சிவநேசன் பாட்டு, சிவராசா மிருதங்கம். லகூர்மி ஜயன் வயலின். அரிதான ஒரு சேர்க்கை அது!
இப்போதேல்லாம் பொதுவாக்வே நர்த்தகிகளிடம் காணப்படுகின்ற அரை மண்டி குறைபாட்டுக்கு மாத்திரம் குமுதினியும் விலக்கல்ல. நடனத்துக்கு
அரங்கேற்ற விழாக்கள்
அப்பால், அரக அம்சங்கள் லண் திக்கப்படவேண்ட
அதுசரி, நி ருக்கும் கூட ெ என்ன? இது அந்
11ஆம் தேதி தேனுகா தியாகர அரங் கேற்றத்தில் யக்கலைஞர் சித்த கணவர் விஸ்ே ஏற் பாடு செய்த வின் நாட்டிய நீ இவர் பாடிக்ெ விசேஷம் ஆ படித்துவந்த ந பாணிக்கு அவ சிலபல மாற்ற அன்று அவர் 1 என்பதை அவரே
எடுத்த எடுப் தேனுக்ாவின் கா சம் துரித நை அப்படியி ருந்து மலும், அங்கசுத்த ஆடினார். செல் சுந்தாரி சுவாசில
வந்து அரங்கே வையும் பாராட் பாரதிய வித்ய பவானி சங்கர் ஆகியோருடன்
செப்டம்பர் பெண்கள் உய டபத்தில் செல்
சிங்கத்தின் பர
நாழிை
 
 
 
 

ப்கேற்றத்தின் ஏனைய டனில் அவசியம் விவா
Lanau. கழ்ச்சி அறிவிப்பாள பண்டனில் பஞ்சமா, தப் பெண்குரல் பற்றி தி நிகழ்ந்த செல்வி ாஜனின் பரத நாட்டிய ல் ஒரு புதுமை நாட்டி திரா விஸ்வேஸ்வரனின் வஸ்வரனே பாடகராக திருந்ததுதான். சித்திரா கழ்ச்சிக ஞக்கெல்லாம் காண்டிருப்பது ஒரு னால், இலங்கையில் டன ஆசிரியர்களின் பர் பாடுவதென்றால் ங்கள் தேவைப்படும். பாட்டு எடுக்கவில்லை
உணர்ந்திருக்கலாம். பிலிருந்து முடியும்வரை லப் பிரமாணம் கொஞ் டயிலேயே இருந்தது. தும் வரையறை பிசகா ம், பாவம் பிசகாமலும் வலகூர்மியின் குரு பால பாந்திலிருந்து நேரில்
துஷாரா
ற்ற மாணவியையும் குரு
டியது சிறப்பாயிருந்தது. பவனின் மிருதங்கம் வயலின் சந்திரசேகர் தயாபரன் புல்லாங்குழல்,
12ஆம் தேதி கார்ஷல்ரன் ர் நிலைப்பள்ளி மண் பி பிருந்தா செல்வ ராஜ தநாட்டிய அரங்கேற்றம்
குமுதினி
சிறிது வித்தியாசமான முறையில் அமைந்திருந்தது. காலப்பிரமாணம் நிதானமாகச் சென்றுகொண்டி ருந்ததோடு, ஜதிக் கோவைகளும் அடவு களும் படபடப்பில்லாமல் ஒழுங்காயி ருந்தன. ஆசிரியை திருமதி மேனகா ரவி ராஜுக்கு இதுதான் முதல் அரங்கேற்ற அனுபவம் என்று சொல்லப்பட்டது. ஏற்கனவே வெவ்வேறு ஆசிரியைகளிடம் சிறுகச்சிறுகக் கற்ற செல்வி பிருந்தாவை கடந்த மூன்றாண்டுகளுக்குள்ளாக பக்குவமான முறையில் ஒரு முழு மார்க்க வடிவில் தயார் படுத்தியிருந்தார்.
தோடி ராகத்தில் "ரூபமு ஜூசி." வர்ணத்துக்கு பிருந்தா முழுமையாக ஆடினார். "வாரணம் ஆயிரம்." என்ற ஆண்டாள் பாசுரத்துக்குக் காண்பித்த அபிநய பேதங்களும் சஞ் சாரிபாவமும் நன்றாகவே இருந்தன. கிருஷ்ணம்' என்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணனின் தோற்றங் களைக் காண்பித்தபோது அதன் சாகித் தியத்தைப் புரிந்துகொள்ள முடிய வில்லை. தியான சுலோகத்தைத் தொடர்ந்து ஹஸ்த விநியோகங்கள், திருஷ்டி பேதம், ஸ்தான பேதம் முத லியவற்றைக் காண்பிப்பதாக நிகழ்ச்சி நிரலில் காணப்பட்டது. அபிநய தர்ப் பணத்திலுள்ள பத்ததியைப் பாடிய
50 ஜனவரி 1994

Page 25
முறையும், அதற்கு வாத்திய உதவி கொடுத்ததும் பொருத்தமாயில்லை.
இதில் இன்னுமொன்று, நடனத் துக்குப் பாடுவதில் மிக்க அநுபவமும் பிரபல்யமும் வாய்ந்தவரான திருமதி அம்பிகா தாமோதரத்துடன் பொதுவாக மெல்லிசையிலேயே தன்னை இதுவரை பிரபலப்படுத்திய சத்தியமூர்த்தியும் பாடினார். நடனத்துக்கு எப்போதுமே தனித்துவமான ஆண்குரலின் அநுப விப்பு இருந்தது.
செப்டம்பர் 18ஆம் தேதி காமன் வெல்த் மண்டபத்தில் புஷ்கலா கோபால், உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் மாண வியான செல்வி எடித் துஷாரா ஜோசப் பின் அரங்கேற்றத்தில்எல்லா அம்சங்களி லுமே ஓர் ஆளுமை, நிறைவு இருந்தது. அஷ்டபதிக்கும், லால்குடியின் அந்த தனசிறி தில்லானாவுக்கும் புஷ் கலாவின் நடனஅமைப்பு சற்று வித்தி யாச மாக - நன்றாக இருந்தது. ஆனால், வர்ணத்தில் சுரத்துக்கு நர்த்தகி அடவுகள் செய் யும்போது பாடுபவருக்குப் பதிலாக வயலினில் சுரத்தை வாசிக்க வைத்தது அந்த அழுத்தத்தைக் கொடுக்க வில்லை. மாதினியின் பாட்டு, சோமுவின் மிருதங்கம் நன்றாகவே இருந்தன. தியாக ராஜனின் புல்லாங்குழலை இன்னமும்
GBLD
கவிஞனுக்குக்க
சற்று பயன்படுத்தியி பதியில் புஷ்கலாவ நன்று. கோதண்ட துஷாரா யாழ்ப்பான மாஸ்டரின் புதல்வி பயின்றவர்.
இருபதுக்கும் மே றங்கள் கடந்த னில்நடைபெற்றிருக்கி நவம்பர் 24ஆம்தேதி பத்தில் நடைபெற்ற மகேஸ்வரனின் அரங் முத்தாய்ப்பு வைத்த பட்டதாரியான திரு தேவாவின் மாணவித திட்டமான அடவு அபரிநயச் செழிப்பு மிணைந்த அவரின் முகபாவம் பிரமிப்பூ ரியில் மீனாகூரி தா வயது சிறுமி காண்பி லண்டனிலே ஒரு பு
அப்படியே மற்ை "தெருவில் வாராே நவரசங்களையும்வெ பாபநாசம் சிவனின் " தன்யாசி வர்ணம். ர
சை விளக்கின் வெளிச்ச வட்டம். எழுதிக் கொண் டிருக்கும் கவிஞன் எழுந்து நடக்கிறான். கண்கள்
கனவில் மிதக்கக் கவிதை ஒன்று பிறக்கிறது அவன் நா வி ல் , மாடிப்படி ஒன்றில் கால் ஊன்றி அமர்ந்து மறுபடி நினைத்துப் பார்க்கிறான். கவிதை இனிக்கிறது.
மோகன ராக ஸ்வரங்கள் மென்மை யாய் உருப்பெற, இளம்
பெண்டிர்இருவர் பர தநாட்டிய அடவுக ளோடு நடை பயிலு கின்றனர். காதலும், களவொழுக்கமும், வேட்கையும் விரக தாபமும், கூட அலும் பிரிவும் ஆங்கே நட் பின் நெருக்கத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் ரகசியங்கள்.
கவிதையை இசை அமைத்துப் பாடலாம். அந்தப் பாடலுக்கு அபிநயமும், நிருத் தமும் செய்யலாம். இது மரபு. ஆனால் இங்கு கவிதை, இசை, நாட்டியம் மூன்றும் தனித் தனியே
நாழிகை 0ஜன
 
 
 

ருக்கலாம். அஷ்ட ன் பாட்டும்கூட பாணி வயலின், ாத்தில் சுப்பையா
சாந்தினியிடம்
பட்ட அரங்கேற் ஆண்டில் லண்ட ன்றன. கடைசியாக லோகன் மண்ட செல்வி தனுஷா கேற்றம் அவற்றுக்கு து. கலாக்ஷேத்ரா மதி உமா சந்திர раут.
அனைத்துடனு ர் அலாதியான ட்டியது. நீலாம்ப லாட்டு. அந்த 13 ந்த தாய்மை பாவம் து அநுபவமாகவே
றய பதங்களும், எா . "பதத்தில் ளிப்படுத்தினார். நீ இந்த மாயம்." நன்கு நிர்வகித்து
ஆடினார். காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி மிருதங்கம், குற்றாலம் நாகராஜன்பாட்டு எங்கேயோ அழைத்துச் சென்றார்கள். புஷ்பாஞ்சலி அலாரிப்பிலும் தில்லா னாவிலும் காரைக்குடயின்லய முத்தி ரையை தனுஷா துல்லியமாக வெளிப் படுத்தினார். கடைசியாக பாபாவுக்கு மங்கள ஆரத்தி, பலே தனுஷா பலே நாகராஜன்.
தனுஷாவுக்கு திருஷ்டி கழிக்க வேண் டும் என்றுதானோ என்னவோ முக ஒப்பனை சரியாக இல்லை.
நிகழ்ச்சியிலே நன்றி சொன்ன இளைய சகோதரி தன்னுடைய அரங் கேற்றத்துக்கும் கட்டியம் சொன்னார். இந்த ஆண்டில் தொடரப்போகும் பலவற் றுக்கான கட்டியம் அது
பைரவி
தாஞ்சலி
— Smurggrugim விஜயராகவன்
ஒன்றுக்கொன்று தொடர் பின்றியும் அதே சமயம் கண்ணுக்குப் புலப்படாத ஈர்ப்புச் சத்தி யால் தத்தம் பாதையில் சுழன்று ஒர் ஒழுங்கையும், உறவையும் காட்டும் விண் கோள்களைப் போல ஒரு புதிய கலை வடிவமாகவும் பரிணமித்தன.
சென்னையை அடுத்த இஞ்சம் பாக்கத்தில் அலைகடல் ஒர த்தில் இயங்கும் பரிணாம்' அரங்கி லும், வட்ட வடிவ மான,
தொன்மை எழில் படை த்த மியூசியம் அரங் கிலும் அண்மையில் மறைந்த கவிஞர், பேரா சிரியர்,மொழிபெயர்ப் பாளர், பன் மொழி வல்லுநர் ஏ.கே. ராமா னுஜனுக்குச் செலுத் திய நினைவு அஞ்ச லியே மேலே கூறப் பட்ட நிகழ்ச்சி.
சிக்காகோ பல்க லைக் கழகத்தில் பல் லாண்டு பணியாற்றிய அறிஞர் ஏ.கே. ராமா னுஞன், கன்னட, தமிழ் இலக்கியங்களை ஆங் கிலத்தில் மொழிபெ யர்த்துப் பண்டைய
கவிதைகளுக்கு இன்
வரி 1994
25

Page 26
றைய மொழியில் புதுப் பிறவி தந்தவர். சங்க இலக்கியம், ஆ வார் பாடல்கள் முதலியவற்றில் தன் மொழிபெயர்ப்பின்மூல புதிய ருசி காட்டியவர். கவிதை, உரைநடை, நாடகம் என்று பல துறை அறிஞர்களுடனும் நெருங்கிய தொடர்புகொண்டு, எழுத்து மற்றும் மேடைக்கலைகளில் பல புதிய பரிசோதனைகளுக்கு வித்திட்டவர்.
அவர் மொழிபெயர்த்த சங்க இலக்கியப் பாடல்களில்ஐந்து அகத்திணைப் பாடல்களைத் தொகுத்து அவள் சொன்னவை (What She Said) என்ற தலைப்பில் நாட்டிய வடிவ மைத்து கனடா வாழ் இந்தியக் கலைஞர் கீதாஞ்சலி கோலநாட சென்னையைச் சார்ந்த அரங்கம் அமைப்புடன் இணைந்து வழங்கினார். எழுத்தாளர் வசந்தி சங்கரநாராயணன் கவிதை இசை, நாட்டியம், நாடகம் ஆகிய அமைப்புக்களை ஒன்றி ணைத்து நிகழ்ச்சி நடைபெறக் காரணகர்த்தாவாகவிளங்கினார் கலாக்ஷேத்ராவில் பரதம் பயின்று, பின்னர் அடையார் லகன் மன், தனஞ்சயன், கலாநிதி நாராயணன், சந்திரலேகா, நான காஸர், மேனகா தக்கர் ஆகிய நடன ஆசிரியர்களிடமும் பயிற்சி பெற்றவர் கீதாஞ்சலி கோல நாட் بر
"மேலை நாட்டில் பிறந்து வளர்ந்ததால் எனது அனுபவங் கள் வித்தியாசமானவை. இந் தியப் பெண்களது அனுபவங் களினின்று வேறுபட்டவை. எனவே சம்பிரதாய பரத நாட்டி யத்தின் சிருங்காரம் பற்றிய கண் ணோட்டத்தை என்னால் ஏற் றுக்கொள்ள முயைவில்லை" என்கிறார் கீதாஞ்சலி "மேலும், கிறிஸ்தவப் பின்னணியில் வந்த என்னால் பரதநாட்டியத்தில் காணப்படும் பக்தி உணர்வில் மனம் தோய முடியவில்லை. எனவே புதிதாக ஒன்றை உருவா க்கும் முயற்சி எனக்கு அவசி யமாயிற்று."
பரதநாட்டியத்தின் கச்சி தமான வரிவடிவங்களும், உணர்ச்சி வெளிப்பாடும், லய நுணுக்கங்களும் அவரைக் கவர்ந்த அம்சங்கள். எனவே, அவற்றின் துணைக் கொண்டு ::::::::: புதியதொரு கலை வடிவமாக அவள் சொன்னவை சி ஆண்டுகளுக்கு முன்பே டில்லியில் அவரால் அரங் கே றப்பட்டது. தற்சமயம் பல புதிய அம்சங்களுடனும், மாறுத களுடனும் முற்றிலும் புதிய நிகழ்ச்சியாகத்திகழ்ந்தது இந்நி6ை வாஞ்சலி.
நமனமாடிய அனிதா ரத்னம் அடையார் லக்ஷமனின் மாணவி. சம்யுக்தா ராமகிருஷ்ணா திருமதி ராதாவின் மாணவ அவர்களிடையே இருந்த வயது வேறுபாடும் பொருத்தமாகே நயம் சேர்த்தது. அனுபவம் வாய்ந்த தெரிவைப் பருவ பெண்ணொருத்தியிடம், கன்னி இளம் பெண் தனது முத காதல் அனுபவங்களை உவகையுடனும், நாணத்துடனும், சற்ே பேதைமையுடனும் பகிர்ந்துகொள்வதாகச் சித்தரிக்க வ வகுத்தது.
பாடல்வரிகளுக்கு நேரிடையான விளக்கமாக அபிநயத்ை நான் அமைக்க முயற்சிக்கவில்லை.
எந்தச் சூழ்நிலையில் இந்தப் பாடல் பாடல் வரிகள் உரை கப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்சியாக அமைத்துள்ளேன் என்கிறார் கீதாஞ்சலி. இரு மகளிர் நடந்துகொண்டும், அம துகொண்டும், நீராடிக் கொண்டும் நெல் குற்றிக்கொண்டு
2s - நாழிை
. . .
 
 

த
பரிமாறிக்கொள்ளும் அந்தரங்கத் தருணங்களை இந்த ஆடலில் சித்தரித்திருக்கிறேன்.
ஜோடி நாட்டியம் போல் ஒரே மாதிரி அசைவுகளைத் தவிர்த்து, இருவரும் சம காலத்தில் வேவ்வேறான அசை வுகளையும், நிலைகளையும் இசைவுபடுத்திக் காட்டியது புதுமை. நெல் குற்றும் உலக்கையைத் தாங்கி ஆடிய நடனம் பாலு ணர்வையும், கலவி நிலையையும் குறிப்பால் உணர்த்திய போதும் விரசம் தோன்றாதது சிறப்பு. வெறும் தம்புராவின் ரிங் காரத்தைப் பின்னணியாகக் கொண்டு நிகழ்த்திய நான்காவது பாடல் நினைவில் நீங்கா ஒவியமாய் இடம்பிடித்தது. ‘காதலன் தொடத்தொடவிலகும் பசலை நோய், அவன் விட விட மறுபடி யும் வந்து பரவுகிறது என்று பொருள்படும் இந்தக் குறுந்தொ கைப் பாடல் காட்சியில் மேடை அலங்காரப் பொருளாய் வைக்கப் பட்டிருந்த ஒரு வார்ப்பு உருளிப் பாத்திரமும் கதாபாத்திர மாகவே மாறியது.
நடேஷ் தலைமையிலான கூத்துப்பட்டறைக் குழுவினரின் திறமையான ஒளி அமைப்பில் பாத்திரத்து நீரின் பிரதிபலிப்பு அனிதா ரத்னத்தின் முகத்தில் சிலுசிலுத்து மறைந்தது. சொல்லப்போனால் நாட்டி யத்தோடு இணையாகவே ஒளியும் நிழலும் நடமிட்டுக் கனவுத் தோற்றம் படைத்தன.
நாட்டியத்தை வழிநடத்திச் செல்லுவதாகஇசை அமைக்கப் படாத இப் புது வடிவத்தில் நட்டு வாங்கம் செய்த பிரியா மகாதேவனும், மிருதங்க வித் வான் நெல்லை கண்ணனும் அணு பிசகாமல் ஆடுபவர் களை ஆங்காங்கே அடியொற் றியும், வழிநடத்தியும் வந்ததிறன் பாராட்டுக்குரியது. கர்னாடக இசை மரபினின்று சற்றும் வழு வாது பாடிய அகிலா கிருஷ்ண மூர்த்தியின் குரல் வளம் திண்மை சேர்த்தது.
புது முயற்சியின் சிற்சில குறைபாடுகள் வரும் நிகழ்ச் சிகளில் தவிர்க்கப்படலாம். கவிதைகளை உரைத்து நடித்த கே.சி. மானவேந்திரநாத் இடை யிடையே ராமானுஜனின் மற்றக் கவிதைகளையும் கூறியது சற்றுக் குழப்பம் விளைவித்தது. மயிலின் ஆடலை நினை வுபடுத்துமுகமாக நீலம், பச்சை நிறச் சேலைகளைக் கையில் அளாவியவாறு ஆடியதில்லானா வலிந்து புனையப்பட்ட உத்தி யாக நின்றதே தவிரக் காட்சியைக் குறிப்பால் உணர்த்தத் தவ றியது.
இன்னொரு தளத்தில் காண்கையில் இந் நிகழ்ச்சி சம்பிரதா யமான பரதநாட்டியமாக இல்லாது போனாலும், அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், பதம், தில்லானா என்ற கட்டுக்கோப்பில் அடங்கியதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
கவிதையின் வெளிப்படையான விளக்கமாக இல்லாமல், குறிப்பால் த்வனிப்பொருளை உணர்த்திக் கவிதையை அல்லாது கவிதை அனுபவத்தையே உருவாக்கித் தந்ததுதான் இதன் தனித்தன்மை. நாட்டிய சாஸ்திரத்தில் 'ரஸோற்பத்தி என்பதும் அதுவே அல்லவா?
மொழிபெயர்ப்பே இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமாயின் அசலான கவிதை எத்துணைத்து என்ற வியப்பு ஒன்றே நிலைத்தது. ராமானுஜனின் குறிக்கோளும் அதுவாகத்தான் இருந்திருக்கவேண்டும்.
0 ஜனவரி 1994

Page 27
சிறப்புக் கட்டுரை
வரலாற்று நாயகி பிரிட்டிஷ் நூலகத்தி
சோ. சிவபாதசுந்தரம்
ம்பது ஆண்களுக்கு முன்னர் இலங்கை
வானொலியில் தமிழ் நிகழ்ச்சிப்
பொறுப்பாளராயிருந்த போது, சங்கீத வாத்தியார் பலருடன் பழக நேர்ந்தது. அனே கமாக அந்த நாட்களில் கொழும்பில் சங்கீ தம் சொல்லிக்கொடுத்தவர்கள் இந்தியப் பரம்பரையைச் சேர்ந்தவர்களாக இருந்தார் கள். ஒரு சிலர் பிராமண வகுப்பினர். வேறு சிலர் நாதசுரப் பரம்பரையினர். வீணை சண் முகம்பிள்ளை என்ற முதியவர் முன்பு நாத சுரம் வாசித்துக் கொண்டிருந்தவர், பின்பு அதை விட்டு, வீணை வித்வானாகப் பல ருக்கு முறையாக வீணை சொல்லிக் கொடுத் துக் கொண்டிருந்தார். நல்ல ஞானஸ்தர். கர்நாடக இசை சம்பந்தமாக ஏராளம் உருப்ப டிகளைத் தெரிந்து வைத்திருந்தார்.
வானொலி
நிலையத்தில் ஒரு శ్న ཕཞན་
நாள் நான், சிலப்பதிகாரத்தில், நாரதர் அபஸ்வரம் இழைத்து இந்திர சபையில் aperif வசியின் 5 னத்தில் குழப்பம் செய்ததால் இந்தி ரன் சாபம் பெற்ற ஊர்வசி, பூலோ கத்தில் மாதவியா கப் பரிறந்த காட் சியை ஒலிச் சித்திர மாக நான்கு வீணை களை வைத்து ஒத் திகை செய்யும் போது, வீணை சண்முகம்பிள்ளை யும் அங்கிருந்தார். ஒத்திகை முடிவில் சண்முகம்பிள்ளை, தனது அத்தை ஒரு வர் தேவதாசிகள் பரமி பரையைப் பற்றி, புராணங்
குடும்பத்தைச் சே இதற்கு உதவி னா சொன்னார். அந் இல்லை. பின்பு பலரிடம் விசா ரி
இரண்டு ஆண் டனில் பிரிட்டிஷ் பிரிவிலுள்ள ப "உருத்திர கணிை என்ற பெயரில் ஒ என் கண்களை ந ஆசிரியர் பெயர் யம்பிகா சமேத ெ
டிப் பார்த்ததில், ட தாசிகள் முதல், மூத்த ஆறு தலைமு
களிலும் சரித்திரத் திலுமிருந்து செய்திகள் என்ற தாசியின் ந
சேகரித்து ஒரு புத்தகம் எழுதி யிருந்தார் என்றும், சேர் பொன். இராமநாதன்
இந்தக் காமாட்சி (பாட்டியின் தாய
நாழிகை 0ஜன
 
 

O O
O O O O
ர்ந்த சிறீகாந்தா என்பவர் ர் என்றும் ஒரு தகவலைச் தப் புத்தகம் அவரிடத்தில் நானும் கொழும்பிலே த்தும் கிடைக்கவில்லை. ாடுகளுக்கு முன்னர், லண் நூலகத்தின் கீழைத்தேசப் ழைய தமிழ் நூல்களில், கயர் கதாசாரத் திரட்டு" ரு புத்தகம் எதிர்ப்பட்டது. ான் நம்பவில்லை. இதன் ர், "கொழும்பு சிவகாமி பான்னம்பலவாணேசருக்கு கா.கமலாம்பிகையின் புத் என்று முதல் பக்கத்தில் "ப்பட்டது. நூலைப் புரட் ராண இதிகாச காலத்துத் ஆசிரியை அஞ்சுகத்தின் pறையினர் வரலாறும் விவ ரமாக எழுதப்பட் டிருப்பதைப் பார்த் தேன். ஆசிரியை அஞ்சுகம், தனது umLug-urnt 5muor ட்சி முதலாகச் சொல்லியிருக்கும் வரலாற்றின் சுருக் கத்தை இங்கு பார்க் கலாம். யாழ்ப் tes GJITF சாரத்தின் சென்ற நூற்றாண்டு வடி வத்தின் ஓர் அம் சத்தை இங்கு காண லாம்.
1850ம் ஆண்டு யாழ்ப்பாணத்து கைதடி மணியகா ரர் காசிநாத முதலி யாரின் LD&sair, வேலப்ப முதலியார் தென்னிந்தியாவில் குளிக்கரை விஸ்வ நாதேஸ்வரர் கோ வில் திருவிழா ஒன் ரில் காமாட்சி ட னத்தைப் பார்க் கிறார். யின் கொள்ளுப்பாட்டி rர்) திருக் கண் ணமங்கை
భట్టిస్తో e
rவரி 1994 27

Page 28
அபிஷேக வல்லி என்பவர் அவர் காலத் தில் கலையுலகத்தில் புகழ்பெற்று விளங்கியவர். அவர் வழிவந்த காமாட் சியின் நடனத்தைப் பார்த்த வேலப்ப முதலியார், உரியவர்களுடன் ஒப்பந்தம் பேசி, காமாட்சியையும், பதினொரு வயதான அவர் பெண் கமலாம்பி கையையும் அழைத்துக்கொண்டு கைத டிக்குத் திரும்பினார். பல காலமாக யாழ்ப்பாணத்தவர் தென்னிந்திய நடன மாதர்களை, ஒப்பந்தம் பேசி, யாழ்ப் பாணத்துக்கு அழைத்து வந்து கோவில் திருவிழாக்களில் "சின்ன மேளம்" என்ற பெயரில் நாட்டியமாட ஏற்பாடு செய் வது பெருவழக்காயிருந்து வந்தது. அள வெட்டி, இணுவில் முதலிய இடங்களில் நாதஸ்வர தவில் இசைக் குழுவினர் பரம்பரை, கோவில் திருவிழாக்களுக்காக வரவழைக்கப்பட்ட கலைஞர்களின் சந்த தியார் என்பதைக் காணலாம்.
காமாட்சியின் புதல்வி கமலாம் பிகையின் நாட்டியச் சிறப்பைக் கேள் விப்பட்ட கொழும்புப் பிரமுகர் ஒருவர் அதில் அக்கறை கொண்டார். அவர் பெயர் பொன்னம்பல முதலியார். இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றிருந்த சேர். பொன். இராம நாதனின் தந்தை பொன்னம்பல முதலியார்தான் அவர். இவர் தமது கல் யாண வைபவத்தில் கமலாம்பிகையின் நாட்டியம் இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தில், வேலப்ப முதலியார் மூலம் ஏற்பாடு செய்தார். கொழும்பிலே அது ஒரு முக்கிய மணவிழாவாகப் பேசப் பட்டது.
கைதடியில் சில காலம் தங்கியிருந்த காமாட்சி பின்னர் பெண் கமலாம் பிகையுடன் குளிக்ரைக்குத் திரும்பியதும், நோய்வாய்ப்பட்டுக் காலமானார். தாயாக வளர்ந்துவிட்ட கமலாம்பிகை, தனக்குப் பிறந்த புதல்வி சந்தானவல்லியையும் அழைத்துக்கொண்டு பழையபடி கைத டிக்கே வந்துவிட்டார். இதற்கிடையில் கொழும்புப் பிரபு பொன்னம்பல முதலியார் கொழும்பு நகரிலே ஒரு சிவன்கோவில் ஸ்தாபிக்கத் தொடங்கி, தமிழ்நாட்டு சிற்பிகளைக் கொண்டு "பொன்னம்பலவாணே ஸ்வரம்" என்ற பெயரில் ஓர் ஆலயம் எழுப்பி,அதன் கும்பாபிஷேக வைபவத்தில் கமலாம் பிகையின் நடனத்தையும் ஏற்பாடு செய்ய விரும்பினார். உடனே கைதடிக்கு தகவல் அனுப்பி, "எனது கல்யாணத்தில் நீ ஆடினாய். இப்போது நீ பொன் னம்பலவாணேஸ்வரர் கும்பாபிஷே கத்தில் உன் ஆடலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என செய்தி அனுப்பினார். அந்தக் கைங்கரி யம் நிறைவேறியதும், கமலாம்பிகையும்,
மகள் சந்தானவல் தங்கி, பொன்ன சேவை செய்யலா பசாரங்களுடன் பிக்கப்பட்டது.
கும்பாபிஷேச சிறுமி சந்தானவி பொட்டுக் கட்டு அவளுக்குப் பிறகு பிறந்து மடிந்தா பிறந்தவள் தான் எழுதிய அஞ்சுக தாபம் வெகுசிற மாயவரம் கந்தச பரதமும், மைசூர் கிருஷ்ணசாமி முத் அழகிரிசாமி ரெட பாட்டும், திருெ பாகவதரிடம் வ கொண்டார். யா நாகலிங்கம் என்ப இசையும் கற்றார் யாழ்ப்பாணம் கு உபாத்தியாயரிடப் கற்று, தனது பன் பொன்னம்பலவா யாப் பொட்டுக்க வயதில் வேதாரண் களிடம் சிவதீட்ை பிரபல வர்த்தச ளையின் அபிமா 25 ஆண்டுகளாக எழுதுகிறார் அ எழுதப்பட்டது சா அஞ்சுகத்தின் குழந்தைவேல், தட வராக விளங்கிை e) மகன் வீணையிலும் வா வரத்திலும் வல் பரிடுகிறார். பிர குடும்பங்களுக்கு முதலியாரின் மக யாரும் அவருக்குட் தொடர்ந்து சம் தார்கள் என்றுப பிடுகிறார் அஞ்சுக கொழும்பிலே யிடம் தான் என் கொண்டார். அ குழந்தை வேல் வித்வானாகவும் னாவும் விளங்கி லத்தில் மதுபான கொண்டது. கை நான் அவரைப் அந்தக் குடும்பத் முடிந்தது.
28
நாழிகை

லியும் கொழும்பிலே ம்பலவாணேசருக்கு னார்கள். சோடசோ
நடனமும் சமர்ப்
த்தைத் தொடர்ந்து 1ல்லிக்கு அங்கேயே சடங்கு நடந்தது. மூன்று சகோதரிகள் ர்கள். நாலாவதாகப் இந்த வரலாற்றை ம். இவளுடைய பிர ப்பானது. அஞ்சுகம் மி நட்டுவனாரிடம் சமஸ்தான வித்வான் லியாரிடமும் திருச்சி ட்டியாரிடமும் வாய்ப் நல்வேலி சீதாராம "ணையும் பயின்று ற்ப்பாணம் வித்வான் வரிடம் இந்துஸ்தானி இது மாத்திரமல்ல ழந்தைவேல்பிள்ளை தமிழ் இலக்கியமும் னிரண்டாவது வயதில் ணேசருக்கு அடிமை கட்டி, பதினாறாவது ாயம் சுந்தரேசக் குருக் ச பெற்று, கொழும்பு ார் சின்னையாபிள் ன ஸ்திரியாக கடந்த வாழ்கிறேன்" என்று ஞ்சுகம். இந்த நூல் தாரணவருடம் (1910) கடைசி சகோதரன் ட்டுவாங்கத்தில் வல்ல ாார் என்றும், அவரு சண்முகம்பிள்ளை ய்ப்பாட்டிலும் நாதஸ் லவர் என்றும் குறிப் * காலத்தில் இந்தக் y பொன்னம்பல ன் குமாரசாமி முதலி பின் இராமநாதனும் ரகூடிணை செய்துவந் நன்றியுடன் குறிப் ம்.
சண்முகம் பிள்ளை மனைவி வீணை கற்றுக் வருடைய ஒரேமகன் ஒருகாலத்தில் வீணை வாய்ப்பாட்டு வித்வா எார். ஆனால் பிற்கா ப்பழக்கம் அவரை ஆட் டசியாக சென்னையில் பார்த்தது 1966இல், தின் கதை அத்தோடு
லக அரசியல் அதிசயங்கள் பல இன்று அரங்கேறும் இடம் தமிழ்நாடு. மக்க ளாட்சி என்ற பெயரில் தேர்தலுக்கு நின்று ஆட்சிக்கு வந்துள்ள முதல்வர் புரட்சித் தலைவி டாக்டர், டாக்டர், டாக் டர் ஜெயலலிதா சேர்த்துக்கொண்டே வருகிறார் பட்டங் களை, பட்டயங்களை, பட்டாக்களை. ஊழலோ ஊழல் என்று எதிர்க்கட்சிகள் ஒன்றரை வருட கால மாகச் சொல்லி வருகின்றன. இதோ பார் இன்றே காலி, நாளை காலி என்று வாய்தா சொல் லிவரும் டாக்டர் (இது படித்துப் பெற்ற அசல் டாக்டர் பட்டம்) சுப்பிரமணியம் சுவாமி டெல்லிக்கும் சென்னைக்கும் பறந்துகொண்டிருக் கிறார். அவரால் அம்மாவை அசைக்க முடியவில்லை.
அண்ணா (அம்மா?) திராவிட முன் னேற்றக் கழக மூத்த தலைவர்களை விடவும் பணிவாகத் தாள் பணிந்து, தொழுது வலம்வந்துகொண்டிருந்த முன் னாள் பங்காளிகளான இந்திரா காங் கிரஸ் கட்சியினர் இன்று எதிரணியில். மூச்சை இழுத்துவிடக்கூட முப்பது முறை யோசிக்கும் பிரதமர் நரசிம்மராவிடம் 'நசுக்குங்கள் இந்த அம்மாவை' என்கி றார்கள் தமிழ்நாட்டுக் காங்கிரஸ்கா ரர்கள். அவர்களிடையேயும் இரண்டு, மூன்று அணிகள். டெல்லியிலுள்ள பிற மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் காரர்களுக்குத் தமிழ்நாட்டு அரசியலில் அதிக அக்கறை இல்லை. ஜெயலலிதா வெல்லப்பட முடியாதவர் என்பது அவர் கள் கணிப்பு.ஒரளக்கு அது உண்மையே. இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஜெ. ஆட்சிக்கு வந்தபோது எதிர்க் கட்சிகளை அப்படியே கம்ச வதம் செய்து விட்டார் என்றே சொல்லவேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்களை அசல ாகவே விரல்விட்டு எண்ணிவிடலாம். எந்தெந்தக் கட்சிகளுக்கு இரண்டு உறுப் பினர்கள் இருந்தார்களோ அவர்களில் ஒருவரை உடனடியாக உருட்டிவிட்டார். எம் ஜி ஆர் திமுக, இளையபெருமாளின் சிறுகட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி என்பன இந்த முறையில் பிளக்கப் பட்டன. ஒரே உறுப்பினர் இருந்த கட்சி களில் அவர்களை அங்கிருந்து ஏதாவது ஒருவகையில் அப்புறப்படுத்தினார். ஜனதாதளத்தின் குமாரதாஸ் காங்கிரஸ் கட்சிக்குத் தாவத் தூண்டப்பட்டார்தாண்டினார், அஇஅதிமுக - காங்கிரஸ் உறவுமுறியாத நிலையில், திராவிட முன் னேற்றக் கழகத்தில் கோபாலசாமி விவகாரத்தையடுத்து திமுகவின் இரு உறப்பினர்கள் இப்பொழுது இருவேறு அணிகளில் இருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே உறுப்பினராகிய பண்ருட்டி ராமச்சந்திரன் உள்கட்சிச் சண்டையை அடுத்து கட்சிசார்பற்
0 ஜனவரி 1994

Page 29
தமிழ்நாடும் தலைநகரும்: பாமரன்ா
றவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஒரே சுயேச்சை உறுப்பினர் அஇஅதிமுக ஆத ரவைப் பெற்றார்.
சட்டசபைக்கு உள்ளே இப்படி யென்றால் வெளியே அன்று துாற்றிய வர்கள் இன்று போற்றுகிறார்கள். அம் மாவை எதிர்த்து ஆளுநரிடம் குற்றப் பத்திரிகை கொடுத்த முன்னாள் சபா நாயகர் பி. எச். பாண்டியன் இன்று அம் மாவிடம் அடக்கம். நேற்றுவரை 'விட் டேனா பார் என்று வீர முழக்கம் செய் தவர் வி. சாமிநாதன். அம்மாவின் பாதம் பணிந்துவிட்டார். கொஞ்சநாள் அங்கும் இங்குமாக அலைந்துகொண்டிருந்த முன் னாள் அமைச்சர் குழந்தைவேலு இப் பொழுது தமிழக அரசின் டெல்லிப் பிரதிநிதி. அரசு விருந்தினர் விடுதியில் தங்கிக் கொள்ளலாம், லெட்டர் ஹெட் அச்சடித்துக்கொள்ளலாம் என்பது தவிர வேறு அதிகாரம் எதுவும் இல்லை. அதனால் என்ன, அம்மாவின் கருணைக் கடாட்சம் போதுமே? அதைத்தான் அமைச்சர்களும் இப்போதைக்குத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற் காகவே அம்மா அடுத்த தெருவில் ஒரு விழாவில் கலந்துகொண்டாலும் அங்கு லத்துக்கு அங்குலம் தோரணங்கள் கட்டி, விமானங்களை வழிமறிக்கும் அளவுக்கு கட்அவுட்களை எழுப்பி விழாவில் விந யமுடன் எழுந்து நின்று சொல்லுக்குச் சொல் கைதட்டி மகிழ்கிறார்கள் மாண்பு மிகு மந்திரி பிரதானிகள்.
'உங்களால் மட்டும்தான் அப்படிச் செய்ய இயலுமா என்று சவால் எழுப்பி கரைவேட்டி கட்டிக்கொள்ளாத குறை யாக அம்மாவின் பாதாரவிந்தங்களில் விழுந்து கிடந்தார் முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண்சிங்.என்றோ, எதற்கோ, எப்படியோ செயல்பட்டுவிட்ட பிரதமர் நரசிம்மராவ் சென்றவருடம் பீஷ்மரைத் துாக்கிவிட்டார். கையிலொரு மந்திரக் கோலுடன் ஆந்திர மாநில் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட சென்னா ரெட்டி வந்துசேர்ந்தார் ஆளு நராக, அம்மாவுக்கு அதில் கொஞ்சம் திகில். எவ்வளவு மோசமான மாமி யாராக இருந்தாலும் முதல் இரண்டு, மூன்று நாள்களுக்கு மருமகளுடன் சுமுக உறவு கொள்வதுபோல, இருவர் உறவும் முதலில் தொடங்கியது. இருவருக்குமே அகந்தை அதிகம் என்பதனால் விரைவி லேயே இருவரும் மோதிக்கொண்டனர். மோதல் இன்னமும் தொடர்கிறது. இப் போதைக்குத் தமிழ்நாட்டின் ஒரே எதிர்க்கட்சித் தலைவர் கவர்ணர்
சென்னா ரெட்டிே
சிகளின் நம்பிக்ை அவரே. ஜெயலலி திரமும் அவரே.
சென்னா ரெட் ஜெயலலிதாவை வி ருக்கிறார் என்று செ ரது இல்லைகளெல் கவே எடுத்துக் ஆனால் பிரதமரைக் மதித்த ஜெயலலிதா ெ ஒரு தோட்டக்காரன தார். எனினும், வட இ காங்கிரஸ் பெற்ற ெ யாகச் சொல்வதென் கட்சி பெற்ற தோல்வி கிரசுடனான உறன செய்யச் செய்தது.
மறுதிருமணம் ? ரெட்டி விரட்டப்ப நிபந்தனை விதிக்கப் விரட்ட யார் அ அவரே விரட்டப்ப எழுந்தது. பிரதமரி யல்வாதியான சென் எவருக்கும் வளைந்து எனவே, எந்த ஆ ரெட்டி காருவை க காரு தயாராக இல்ை இதற்கிடையே ே ஊழல் குற்றச்சாட்டு மீது வழக்குத் தொ
நாழிகை 0ஐ
 
 
 

ய. உதிரி எதிர்க்கட் கை நட்சத்திரமும் தாவுக்கு எரி நட்சத்
டி பதவியேற்றதும் ரட்டுவதற்கே வந்தி *ால்லப்பட்டது. அவ லாம் "ஆமாம்களா கொள்ளப்பட்டன. க் கிள்ளுக்கீரையாக சென்னா ரெட்டியை ாாக மட்டுமே மதித் இந்திய தேர்தல்களில் வற்றி, அல்லது சரி றால் பாரதீய ஜனதா பி, ஜெயலலிதா காங் வ மறுபரிசீலனை
ான்றால் சென்னா டவேண்டும் என்ற பட்டது. ஆக, யாரை றுப்பப்பட்டாரோ டலாம் என்ற நிலை ன் சமகால அரசி னா ரெட்டி எதற்கும் கொடுப்பவரல்லர். தாயத்துக்காகவும் வு கொடுக்க ராவ்
Sl).
ஜயலலிதா மீதான க்களை ஒட்டி அவர் டர சில அரசியல்
ஜெயஜெயஹே
s
வாதிகள் கவர்னர் ரெட்டியிடம் அனு மதி கேட்டுள்ளனர். ஏற்கனவே ஜெயல லிதாமீதான தகுதியின்மை தொடர்பான சுப்பிரமணியம் சுவாமி மற்றும் சிலரது மனு மீது விசாரணை நடத்த தனக்கே அதிகாரம் உண்டு என்று வாதிடும் தலை மைத் தேர்தல் கமிஷனர் சேஷன், எந்த நேரம் என்ன செய்வாரோ தெயாது.
தன்னை எந்த விதத்திலும் எவரும் விசாரிக்க முடியாது, யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்று சாதிக்கும் ஜெ, கவர்னர் சென்னா ரெட்டியின் அதிகாரங்களைக் குறைக்க சட்டப்படி(?) தவறு, சட்டசபைப்படி முயற்சி செய்து வருகிறார். பல்கலைக்கழக வேந்தராகவி ருக்கும் கவர்னருக்குப் பதிலாக, முதல மைச்சரே வேந்தர் என்ற சட்ட முன் வடிவு சட்ட சபையில் ஏற்கப்பட்டிருக் கிறது. ஆனால் அதற்கும் சென்னா ரெட் டியின் ஒப்புதல் வேண்டும். பல்கலைக் கழக வேந்தர் என்ற முறையில் ஏற்க னவே சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப் பட்ட பெயர்களை அவர் நிராகரித் துவிட்டார், அவரா புதிய சட்டத்துக்கு ஒப்புதல் தரப் போகிறார்? அத்துடன், கவர்னர் - முதல்வர் சந்திப்பு இப்பொ ழுது நடைபெறுவதில்லை. கவர்ணரைப் புறக்கணிக்கும் விதத்தில் ஜெயலலிதா குடியரசு தின விழாவையே புறக்க ணிக்கக்கூடும் என்ற பேச்சு இப்பொழுது அடிபடுகிறது.
னவரி 1994
29

Page 30

STATION SCPER STORE 6 Station Parade East Ham, London E61JD Tel: 081-503 4711

Page 31
கண்காட்சி
லண்டன் புகைப்படக் கண்காட்
உழைப்ப
செபாஸ்டியே
யமுனா ரா
ல்காடோ லத் @T) தீன் அமெரிக்க நாடான பிரேசி லில் 1944 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உலகப் புகழ் வாய்ந்த புகைப் படக் கலைஞர்."நீங்கள் உங்கள் கலாச்சாரம் சார்ந்து படம் எடுக்கிறீர்கள். நான் என் கலாச்சாரம் சார்ந்து,என் மக்கள்,என் தாய் தந்தையர், என் தத்துவம் சார்ந்து படம் எடுக்கிறேன்' என்கிறார் ஸல்காடோ. மேற்கத்திய புகைப் படக் கலைஞர்க ளுக்கு அவர் தன்னை இவ்வாறுதான் வெளிப் படுத்திக் கொள்கிறார். உலகின் தலைசிறந்த புகைப்படக் கலைஞ ருக்கான அத்தனை விரு துகளையும் பெற்றிருக் கிறார். பட்டியல் மிக மிக நீளமானது. இவர் பிரெஞ்சு ரெயில்வே தொழிலாளர்கள் பற்றி எடுத்த‘ரயில்வே தொழி லாளர்கள் புகைப்படத் தொகுதி பிரெஞ்சு ரயில்வே தொழிலா ளர்கள் யூனியனால் புத் தகமாக வெளியிடப் பட்டது.
இவரின் ஏழு ஆண் டுகள் உழைப்பின்பின் முழுமைபெற்ற ‘உழைப் பாளர்கள் புகைப்படத் தொகுதியின் கண்காட்சி 1993 டிசம்பர் இறுதியில்
தொடங்கி 94 பெப்ரவரி முதல் வாரம் வரை நடைபெறுகிறது. தேம்ஸ் நதியின் தென்கரை கலை மையமான சவுத்பாங்
சென்டரில் றோயல் பெஸ்ரிவல் ஹால் இரண்டாம் தள
மண்டபத்தில் இக் கண்காட்சி நடைபெறுகிறது.
‘உழைப்பாளர்கள்: இயந்திர யுகத்தின் அகழ்வாய்வு என்ற
நாழிகை 0ஐ
 

TGI is sit:
|ா ஸல்காடோ
ஜேந்திரன்
தலைப்பில் இப் புகைப் படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவர்பற்றி சமீபத் தில் பிரிட்டிஷ் தொலை க்காட்சி நிறுவனம் ஒரு விவரணப்படம் திரை யிட்டது. லண்டன் கார் டியன் பத்திரிகை இவரு Leffect நேர்முகம் ஒன்றை வெளியிட்டது. இவரை நேர்கண்டவர் அமென்டா ஹாப் கின்சன் என்ற புகழ் பெற்ற இடதுசாரி எழுத் தாளர்.
‘காதலர்கள் மற்றும் தோழர்கள்’ எனும் லத் தீன் அமெரிக்கப் பெண்களின் போரா ட்டக் கவிதை களை மொழிபெயர்த்து வெளி யிட்ட பெண்மணி. விவரணப் படத்திலும் அதன் லத்தீன், போர்த் துக்கீசிய, பிரெஞ்சு மொழி நேர்முகங்களை இவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். உழைப்பாளர்கள் கண்காட்சியில் இடம் பெறும் படங்கள் பெரும் பாலும் மூன்றாம் உலக நாடுகளில் எடுக்கப் பட்டிருக்கிறது. சீனா, பிரேசில், கியூபா, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும், ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடு
களின் தொழிலாளர்கள், தொழிற் கூடங்களிலும் இவை எடுக்
கப்பட்டிருக்கின்றன.
உண்மையில் இவரின் படங்களுக்கான தேர்வு, வாழ்வு பற்றிய இவரின் தத்துவப் பார்வைக்கு ஏற்பவே வெளி
ப்படுகிறது.
னவரி 1994
31

Page 32
1. உழைப்பின் பெருமிதம், படைப்பில் தொழிலாளி பெறும் படைப்பு உன்னதம், உழைப்பில் ஆர்வம் போன்றவை முதல் கட்டம்.
2. உழைப்பவனுக்கு அவன் படைத்த பொருள் அந்நிய மாயிருக்கும்அவலம். அந்தி வேளையில் வீட்டில் இருளுடன் இறங்கும் வறுமை. இது இரண்டாவது கட்டம்
3. உலகின் தெற்கிலும் கிழக்கிலுமாக (மூன்றாம் உலக நாடுகள்) உற்பத்தி செய்யப்படும் படைப்பு ஆதாரங்கள், மேற் கிலும் வடக்கிலுமாக (ஐரோப்பா, அமெரிக்கா) நுகர் வுபாடுகளாகச் சேரும் குரூரம். இது மூன்றாவது கட்டம்.
4. நுகர்வு மறுக்கப்பட்டு, வறுமையினால் வாடும் மூன்றாம் உலகத் தொழிலாளர், வேலையில்லாமல் சாகும் மேற்கு, அமெ ரிக்கத் தொழிலாளர். இவர்கள் உலகை இணைக்க, உலகை ஒரு லகாக்க, சிந்தும் உதிரமும் வியர்வையும், இது நான்காவது கட்டம்.
5. இதைப்பற்றிய பலமான விவாதத்தைத் தூண் டவேண்டும். இந்த விவாதம் அரசியல் மாற்றம், சமூக மாற்றப் போராட்டங்கள் சார்ந்தது. இது ஐந்தாவது கட்டம்.
அவர்பற்றிய விவரணப்படம், நேர் முகம், அவரது படைப்புக்களில் ஆழ்ந் தபோது இந்த அடையாளங்களைக் காண முடிந்தது.
'அழகும் உன்னதமும் மேற்குலகுக்கும் பணக்கார நாடுகளுக்கும் மட்டுமே உரி யவை அல்ல. எதியோப்பியா வறுமையில் வாடும் நெருக்கடி மிகுந்த நாடு. அம்மக்கள் துன்பப் படுகிறார்கள். உண்மைதான். ஆனால், எதியோப்பிய மக்கள் உலகில் மிக அழகான மக்கள், மிக உன்னதமான மக்கள் என்கின்றஸல்காடோ, எதியோப்பிய வரட் சிபற்றிய புகைப்படத் தொகுதிக் கண் காட்சியை உலகெங்கும் நடத்தியிருக்கிறார். 'நாத்தீக மனிதாபிமானியான ஸல்காடோ, பைபிளில் வருகிற மாதிரி யான உன்னத மனிதர்களை உருவாக் குகிறார் என்கிறார்கள் விமர்சகர்கள்.
இந்தப் புகைப்படங்களை எடுக்கின் றபோது அம்மக்களை நான் காட்சிப் பொரு ளாகக் காட்ட விரும்பவில்லை. உண்
32 நாழிகை
 
 
 

மையில் அவர்களோடு வாழ்கிறேன், அவர் கள் அநுபவங்களைப் புரிந்துகொள்கிறேன் எனும் ஸல்காடோ, புகைப்படங்களைச் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு கொடுப்பதைக் கடமையாகச் செய்கிறார்.
இந்தியாவில் ராஜஸ்தான் கால் வாய்த்திட்டத்திலும் பீஹார் தன்பாத் நிலக் கரிச் சுரங்கங்களிலும் உழைக்கும் தொழி லாளர்களைப் படமெடுத்திருக்கிறார்.
கியூபா, பிரேசில் போன்ற நாடுகளில் கரும்புத் தோட்டத் தொழிலாளர்கள், புகை யிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் உழைப்பாளர்கள், தங்கச் சுரங்கங்களில் உழைக்கும் உழைப்பாளர்கள் பற்றி எடுத் திருக்கிறார்.
சீனாவில் சைக்கிள் தொழிற்சாலை, அமெரிக்காவில் இறைச்சி பதனிடும் தொழில் கூடம், ரஷ்யாவில் கார் உற்பத்தி இடம், பேருவில் எண்ணெய் கிணறுகள், பிரான்ஸ், பிரிட்டனில் ‘யூரோ ரனல் * வேலையிடங்கள், குவைத்தில் எண்ணெய்க் கிணறுகளில் தீயணைக்கப் போராடும் தொழிலாளர்கள் என இவர்களோடு ஏழு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்ஸல்காடோ. நுாற்றுக் கணக்கில் நான் பார்த்த படங்கள் ஒன்றன் மீதொன்றாக மதனதைக் கனக்கச் செய்கின்றன. சந்தோ ஷத்துடன் அல்ல, வேதனையுடனும் கோபத்துடனும் தான் கண்காட்சியை விட்டு வெளியே வந்தேன்.
மனசுவிட்டு சத்தம்போட்டு அழவேண்டும் போலிருந்தது. முகம் முழுக்கக் கண்கள் விரிய சிரிக்கும் தேயிலைத்தோட்டத்து கறுப்புச் சிறுவன்.
அத்தரும், ஜவ்வாதும், பன்னிரும் வெள்ளையர்க்குப் புட் டிகளில் அடைக்கப்பட, அருகில் தன் அன்புத் தங்கையை தோளில் சுமந்து கள்ளமின்றிச் சிரிக்கும் ஏழைச் சிறுவன்.
குவாட்டமாலா நாட்டின் மாயா இனத்தின் மூத்த மனிதன். வீடு திரும்பும் சாப்பாட்டு வண்டியை தள்ளிப் போடும் இந்திய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியின் முதுகில் சரியும் குழந்தையைப் பற்றும் மனைவி, ஒடிவரும் சட்டையற்ற சிறுவன். ‘போர் வீரன்’ மாதிரி வீசி வீசி தனது பெரிய கத்தியால் கரும்புகளை வெட்டித் தள்ளும் பிரேசில் விவசாயி.
ஜனவரி 1994

Page 33
நடனம் போல தமது வேலைகளை லாவகமாகச் செய்யும் ராஜஸ்தான் கால் வாய் கட்டுமானப் பெண்கள்.
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பாரம் சுமந்தபடி எறும்புக் கூட்டம் போல மேலேறும் பிரேசில் சுரங்கத் தொழிலாளி. ஒய்வெடுக்கும் கரும்புத் தோட்டத்துத் தொழிலாளர் கறுப்பின மக்கள். புராதன இந்திய இன மக்கள்.
உடல் முழுக்க பெருத்த ஆபர ணங்களுடன் காற்றில் மண்வெட்டி வீசும் இந்திய ராஜஸ்தான் பாலைவனப் பெண் தொழிலாளி.
இன்னும், இன்னும். நினைவில் நிற்கும் அழுத்தமான இன் னும் இரண்டு விடயங்கள்:
இவர் பற்றிய விவரணப் படத்தின் இறுதிக் காட்சி இது, கரும்புத் தோட்டத்தின் கறுப்பு இன தொழிலாளி தன் இடுப்பில் ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண் டிருக்கிறார். காலடியில் மூன்று குழந் தைகள். அருகில் மனைவி. வறுமையும், ஏழ்மையும் நிறைந்த குடிசை. அவர் சிரிக்க முயல்கிறார். படம் முடிகிறது.
கண்காட்சியில் பார்த்த ஒரு புகைப்படம்: கூலி போதாது என்பதற்காகவோ வேலைப் பிரச்னை சம்பந்தமாகவோ ஒரு தங்கச் சுரங்கத் தொழிலாளி கலகக் குரல் எழுப்புகிறான். அவன் சட்டையைப் பிடித்துக்கொண்டு குண் டாந்தடியுடன் வன்மமாக நிற்கிறான் பொலிஸ். இச் சம்பவம் புகைப்படமாகியிருக்கிறது.
ANY SHAPE ANY SIZEATREA
TIL 081881
CATERING FOR SMALL PA
நாழிகை 0ஜன்
 
 

சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே - முன்னர் எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ உந்தன் வேரினிலே, ஆர்த்திடும் எந்திரக் கூட்டங்களே - உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ - நீங்கள் ஊர்த் தொழிலாளர் உழைத்த உழைப்பினில் உதித்தது மெய்யல்லவோ?
- பாரதிதாசன்.
SONABLE RATES
5043
RTIES ALSOUNDERTAKEN
rவரி 1994
33

Page 34
80 Bld. Barbes, 75018 Paris Metro: MarCadet PoissOnniers Tel:4259 11 52 Fax:42 5935 00
 

நகைத் தேர்
குறைவற்ற நிறைவான சேவையே நிரந்தரம் 80 Bld. Barbes, 75018 Paris
-Tel: 42 59 11 52 FaX: 42 59 35 OO ത്ത്
N
ം.
\
198, Rue du Fg St. Denis, 75010 Paris Metro: Gare du Nord / La Chapelle Te: 42O5 41 36

Page 35
ஜெர்மனி
2 லட்சம் அகதி
ful கரகன்
ர்மனியின் புதிய அகதிச் சட் G)9
வந்து ஆறு மாதம் கடந்து விட்டது. சட்டம் எதைத் சாதித்தது? ஜெர்மனி மட்டுமல்ல, அகதித் தொல்லை யால் அவதிப்படும் அத்தனை மேற்குலக நாடுகளும், குறிப்பாக ஐரோப்பிய கூட் டுக் குடும்ப நாடுகள்- இதைக் கூர்ந்து கவ னித்துக் கொண்டிருக்கின்றன.
1991இலே ஜெர்மனிக்கு அகதிகளாக வந்தவர்களின் தொகை, ஏறத்தாழ, ஒரு லட்சத்து 50 ஆயிரம் அடுத்த ஆண்டில் இந்தத் தொகை 4 லட்சத்து 38ஆயிரம் ஜெர்மனியை அதிர வைத்த பெருந் தொகை இது 1992இல் வந்த அகதிகளில் 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கே அதாவது, 43 சதவீதத்தினருக்கு மட்டுமே அகதிநிலை அங்கீகாரம் கிடைத்தது. மீதிப் பேரை, தற்காலிகமாக விடுதிகளில் குடியமர்த்தி, உணவு கொடுக்கவேண்டிய நிலை ஜெர்மனிக்கு வெவ்வேறு உள்ளூ ராட்சி மன்றங்களுக்கு, வேண்டாத ஒரு சுமையாக, அகதிகளைப் பராமரிக்கும் பணி வந்து சேர்ந்தது.
தஞ்சம் தொடர்பான சட்டம் மாறு வதற்கும், இந்த அகதிப் பாய்ச்சல் ஒரு காரணமாக அமைந்தது. ஜெர்மனியைச் சூழவுள்ள ஏனைய நாடுகள் பல, முன் னாள் கிழக்கு ஐரோப்பிய வல்லரசுச் சூழ லில் தளைத்தவை; முன்னாள் சோவியத் யூனியனின் கொல்லையிலே வளர்ந்தவை. அங்கெல்லாம் இரும்புத்திரை கவிந்தி ருப்பதாக ஓர் அச்சுறுத்தல், அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருப் பதாக கூற்று. இனி சிறிதேனும் ஜனநாயக மூச்சு விடுபவர்கள் சிறையிலே சித்தி ரவதைக்கு உட்டுத்தப்படுவதாக, ஒரு கழிவிரக்கம். இதனால், அரசியல் தஞ்சம் கோரி தரைமார்க்கமாகப் பாய்ந்தோடி வருபவர்களை, இத்தனை காலமும் ஜெர் மனியின் ஆதரவுக் கரங்கள் அணைத்து ஏற்றுக்கொண்டன. ஆனால்-சோவியத் யூனியன் சிதிலமாகச் சிதைந்து, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஜனநாயக நீரோட் டத்திற்கு வந்தபின், அரசியல் புகலிடம் தேடித் தரைமார்க்கமாக வருபவர்களை ஏற்க வேண்டிய நிலை ஜெர்மனிக்கு இப் பொழுது இல்லை. தவிர, உலகப் பொருளாதாரப் பின்னடைவு,ஜெர்மனி யையும் பாதிக்காமல் விடவில்லை.
சட்டம் எர்
வாழ்க்கைச் செலவு டன; வேலையில் பெருக்கெடுத்தோ நிலையிலே சற்று கொள்ளவேண்டி தனக்கு ஏற்பட்டி உணர்ந்தது. இப் லேயே, அண்டை சித்திரவதைக்கு அ தேடி ஜெர்மனிக் தில்லை. நிலைமை ஜெர்மனி அறிவித் யிலேயே, போலந் ஒப்பந்தம் செய்து ( யரசுடனும் ஓர் பட்டது. ஆனால் வில்லை.
கடந்த ஆண்டு, ! பகுதியில் தரைமா குள் நுழைய முற்ப ரம் பேரை, கூட்ட காப்புப் படையின காவலில் வைத்த 20ஆயிரத்து 500 எல்லையால் வந்த ஏற்பாட்டின்படி, குள், இவர்களை அதிகாரிகள் தடுப் ருந்ததால், வந்த 6 அனுப்பலாம். ஆன என்னவென்றால், { எப்போது துவங் அகதி ஒருவர் எப் கடந்து ஜெர்மனிக் நாளில் இருந்தே ஆ செக் குடியரசு சு பார்த்தால், செக் வந்து ஜெர்மனிக்கு தலைமறைவாக இரு ரைத் திருப்பி செச் பலாகாது, என்பது அப்படியல்ல எ கையில் அகதி ஒரு அன்றில் இருந்தே கணக்கிடவேண்டு மணி. இந்த இழு அமைச்சரும், செக் செப்டம்பர் முதல் கள், விவாதித்தார்க காணாத நிலையிே கள். இப்பொழுது, பிடிக்கப்படாத நில
நாழிகை அ

கள் தலைமறைவு
படி செயல்படுகிறது?
கள் அதிகரித்து விட் லாத் திண்டாட்டம் கிெறது. இப்படியான ட்டிறுக்கமாக நடந்து கட்டாயத் தேவை ப்பதையும் ஜெர்மனி டியான சூழ்நிலையி
நாடுகளின் மக்கள், ந்சி, அரசியல் தஞ்சம் கு ஓடி வரவேண்டிய மாறிவிட்டது, என்று து. இந்த அடிப்படை துடன் ஜெர்மனி ஒர் கொண்டது. செக் குடி இணக்கம் காணமுற் முயற்சி பலிதமாக
ஜனவரி-ஜூலை காலப் ர்க்கமாக ஜெர்மனிக் பட்டவர்களில் 46ஆயி ாட்சி எல்லைப் பாது ர் பிடித்து, தடுப்புக் ார்கள். இவர்களில் பேர் செக் குடியரசு பர்கள். தற்போதுள்ள ஆறுமாத காலத்துக் 48 மணி நேரத்துக்கு புக் காவலில் வைத்தி ால்லையால் திருப்பி ால் இங்கே பிரச்னை இந்த ஆறுமாத காலம் தகின்றது என்பதே. போது செக் எல்லை தள் வந்தாரோ, இந்த றுமாத காலம் என்று, றுகிறது. இப்படிப் ாலலையைக கடநது ள் ஆறுமாத காலம் ந்து விட்டால், அவ குடியரசுக்கு அனுப் செக் நாட்டு வாதம். பொழுது எங்கள் ர் அகப்படுகிறாரோ, ஆறுமாதகாலத்தைக் ம், என்கிறது ஜெர் ாறியில், உள்துறை ள்துறை அமைச்சரும் தேதியில் சந்தித்தார் ர்;ஆனால் இணக்கம் ) பிரிந்து சென்றார் ட்டத்தினால் கண்டு லயிலே 2லட்சம் அக
திகள் வரையில், தலைமறைவாக ஜெர்ம ணியிலே இருக்கிறார்கள் என்று கணக்கி டப்பட்டிருக்கிறது.
புதிய அகதிச்சட்டம் ஜூலை 1 இல் புகுத்தப்பட்ட பின்னர், ஜெர்மனிக்கு அகதிகள் பாய்ந்தோடி வருவதும் உண் மையிலேயே வெகுவாகக் குறைந்திருக் கிறது. ஜூன் மாதத்தில் 31 ஆயிரம்பேர். ஜுலையில் 20 ஆயிரம் இனி ஆகஸ்டில் இந்தத் தொகை இதைவிடக் குறைந்திருக் கிறது. இதனால், அகதிகளின் பராமரிப் புக்காக, உணவுக்காக ஜெர்மனி ஒதுக்கும் பணத்தொகை குறையப் போகிறது. வட றைன்-வெஸ்ற்பாலியா விலே அகதிகளை வைத்துப் பராமரிக்க அமர்த்தப்பட்ட எட்டுப் பாரிய ராணுவப் படைவீடுகள் இனிமேல் தேவைப்பட மாட்டாவாம். அங்கு ஏப்ரலில் 9ஆயிரம் அகதிகள் தஞ் சமடைந்தார்கள். இப் போது 4 ஆயிரம் பேர் மட்டுமே அங்கு இருக்கிறார்கள்.
ஜெர்மன் எல்லப் பாதுகாப்புப் படை கள் கண்ணிலே எண்ணெய் விட்டுக் கொண்டு, விழிப்பாக இருக்கிறார்கள். தரைமார்க்கமாக எல்லைக் கோட்டால் பதுங்கிப் பாய்ந்து வருபவர்களைச் சாமர்த்தியமாக மடக்குவதில் முனைப் பாக இருக்கிறார்கள். இதைவிட புதுப் புது தடைமுயற்சிகளைப் பரீட்சித்துப் பார்ப்பதிலும் மிகுந்த அக்கறை காட்டு கிறார்கள்,
இதற்காக, அகதிக் கடத்தல் வியாபா ரத்தில் ஈடுபட்டிருக்கும் கூட்டத்தினர், ஒய்ந்து ஒதுங்கிவிட்டார்கள் என்பதோ, அல்லது, பயந்து கடையை மூடிவிட் டார்கள் என்பதோ அர்த்தமல்ல. தற்போ தைக்கு ஓரத்திலே நின்று, எல்லை பாது காப்பு அதிகாரிகளின் ஒவ்வொரு நடவ டிக்கையையும் உன்னிப்பாக நோட்டம் விடுகிறார்கள் என்றே கூறவேண்டும். புதிய சட்டத்தின் ஒவ்வொரு நெளிவு சுழிவுகளையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அனுமானிக்க வேண்டும். என்ன
இருந்தாலும், கொழுத்த லாபம் தரும்
“ஏஜென்ற் தொழிலை விட்டுவிட, அக திக்கடத்தல் வியாபாரிகளுக்கு மனம் வருமா, என்ன? விரைவான குறுக்கு வழியிலே பணச்சுவை கண்டவர்கள், அவர்கள். என்ன இருந்தாலும், அவர்க ளைப் பொறுத்த வரையிலே, அகதிக் கடத்தல் வியாபாரம், ஒரு கருணைப் பணியல்லவா?
;G turf 1993

Page 36
சிறுகதை வாஸந்தி L க்கத்துப் போர்ஷல்
O |பென்று இருந்தது. களைத் தயார் செ சாவித்திரிக்கு வியப்பாக "அடியே சியாமளா"
யாகக் குரல் கொடுத்தா ரேடியோவுக்கு இன்னாட இருக்கு
p 'ஏதோ ரிப்பேர் ஆயி பின்கட்டிலிருந்து சியாம னாள். மெஷின்னா டக் மாதிரியா, ரேழியிலே து உழைக்க"
சாவித்திரி பரபரவெ6 மீண்டும் பரிசோதித்து 6 கோம் என்கிற திருப் சுருளை அவற்றின் பிடிகள் "இப்ப இன்னா மன றாள்.
"ஒ, மணிக்காகக் கே டடிக்கப் போவுதுன்னு நி "அடி அம்மாடியோ,
36 நாழிை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்று கப்சிப் —laŭu unr dyffrLŭ unt(8) துகொண்டிருந்த இருந்தது. ன்று தடுப்பு வழி ா. "உங்க வீட்டு
ஆச்சு? கம்முனு
ட்டதுக்கா" என்று ா பதில் சொன் னு நிக்கும்-நம்பள க்கிப்போடுறவரை
ாறு டப்பாக்களை ல்லாம் வெச்சிருக் நியுடன் இலைச் ரில் செருகினாள்.
பியிருக்கும்?" என்
'கறியா, பன்னண்
அப்பக் கிளம்ப
வேண்டியதுதான். உன் ரேடியோ பாடல் லேன்னா எனக்குத்தான் திண்டாட்டம் சீக் கிரம் ரிப்பேர் பண்ணுடி"
சியாமளா சிரிக்கும் சப்தம் கேட்டது. தடுப்பை நகர்தியபடி உள்ளே பாதி உடம்பை நுழைத்து நின்றிருந்தாள். கோணிப்பை போன்ற கனமான பெரிய பையில் அவசரமாக, ஆனால் கவனமாக டப் பாக்களை ஒவ்வொன்றாக சாவித்திரி அடுக்க ஆரம்பித்தாள்.
'இன்னாடி? "இல்லே, என் ரேடியோவை நம்பியா உன் வேலை நடக்குது? நீ வேலை செய்யற ருடீன்னைப் பார்த்துல்லே நா ரேடியோ வைக்கறேன்?"
அடுக்கி முடித்ததும் சுவரில் மாட்டி யிருந்த கையகலக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்து முன் நெற்றியைக் கோதி புடைவை யைச் சரிசெய்தபடி சாவித்திரி புன்னகை புரிந்தாள்.
"என்னுதெல்லாம் குருட்டுப் பழக்கம், ஒரு நாளைப் பார்த்தாப்பலே சரியாயிருக்குமா?"
அறையின் ஒரமாக இருந்த சைக்கிளை வெளியில் மண் தரையில் நகர்த்தி வைத்து சியாமளா சட்டென்று ஒரு கை பிடிக்க கோணிப்பையைப் பின் சீட்டில் கட்டியி ருந்த கூடையில் வைத்தபடி சிரித்துக் கொண்டே சொன்னாள்;
"நீ ரேடியோ வாங்கி என்னைக் கெடுத் துப்பிட்டே அது பாடல்லேன்னா என் கை யும் காலும் ஒடமாட்டேங்குது"
"உனக்கென்னக்கா பையன் பெரிய படிப்பு படிக்கிறான். நாளைக்கே உத்தி யோ கம் கிடைச்சா சுவர்க் கடியாரமே வாங்குவே." வித்திரி பதில் ஏதும் சொல்லாமல் TTகதவைச் சாத்திப் பூட்டிக் கொண்டு, "நாகிளம்பறேன்" என்று சொல்லி விட்டுச் சைக்கிளை அந்த மேடும் பள்ளமு மான மண் தரையில் நகர்த்திக்கொண்டு போனாள்.
"என்னக்கா, கிளம்பிட்டியா?" அவள் திரும்பினாள். பூங்காவனம் தன் வீட்டுக்கதவைப் பூட் டிக் கொண்டிருந்தாள், பஞ்சாலையில் வேலை பார்ப்பவள்.
"இரு நானும் வர்றேன். இன்னிக்கு எனக்கு மத்தியான ஷிப்டு."
இருவரும் சேர்ந்து நடந்து மெயின் ரோடுக்கு வந்ததும் சாவித்திரி சைக்கிளின் மேல் அமர்ந்து கொண்டாள்.
"உன் மவன் கணேசன் நல்லா படிக் dipterm?"
"எங்கேக்கா? ஒழுங்கா இஸ்கூலுக் குக்கூடப் போறதில்லே-ஏதாவது சொன்னா ஏறுமாறப் பேசறான் - எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணாம்? கதிரேசன் போல எல்லாப் பசங்களும் பொறுப்பா இருந் தாங்கன்னாஇந்தக் குப்பமே உருப்பட்டில்லே போயிரும்?"
0 ஜனவரி 1994

Page 37
பூங்காவனத்தின் குரலில் ஏக அலுப்பு இருந்தது.
'தன்னாலே பொறுப்பு வரும்டி, கவலைப்படாதே"
"எப்ப? நா கண்ணை மூடின பிறகு தான் அது நடக்கும், அக்கடான்னு நா ஒருநாள் குந்த முடியாது, நிச்சயம்"
சாவித்திரி பதில் சொல்லாமல் ஒரு விநாடி அவளைப் பார்த்து:
"வரட்டுமா பூங்காவனம், நேரமா குது" என்றாள்.
"எல்லாத்துக்கும் அதிர்ஷ்டம் வேணாம்?" என்று பூங்காவனம் மறுபடி சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
க் கிளை வேகமாக மிதித்துச் G60):F சீராக ஓட்ட ஆரம்பித்த சாவித் திரிக்குச் சிரிப்பு வந்தது. எல்லா ருக்கும் பொறாமை அவளைக் கண்டு. கதிரேசன் மகா கருத்தாகப் படித்து ஒவ்வொரு வகுப்பிலும் முதலாக வரு வதைக்கண்டு மகள் மீனாட்சியும் நன் றாகப் படிக்கிறாள். என்னவோ அவள் செய்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அல்லது படித்தால்தான் முன்னுக்கு வரமுடியும் என்று சின்ன வயசிலிந்து அவள் உரமேற்றியது கார ணமாக இருக்கவேண்டும். அவர்களைக் கண்டிப்புடன் வளர்த்த விதமும் இருக் கலாம். சினிமா, தீனி என்று குழந்தைக ளுக்குக் காசு கொடுக்கும் வழக்கமில்லை அவளுக்கு கணேசனை அவன் இஷ்டத் துக்கு விட்டதால்தான் இப்பொழுது ஏறுமாறாகப் பேசுகிறான். புருஷன் வேறு குடிகாரன். பிள்ளைக்கு எதிரிலேயே பூங் காவனத்தை அடிக்கிறான்; உதைக்கிறான். கணேசனுக்கு அவளிடம் என்ன மரி யாதை இருக்கும்?
அவள் செல்லவேண்டிய அலுவல கத்தை அடையும்போது பன்னிரண்டே முக்கால் ஆகிவிட்டது. அவள் சைக் கிளை ஓர் ஒரமாக நிறுத்தி இறங்கினாள். சாப்பாட்டு டப்பாக்களை ஒவ்வொன் றாக இறக்கி வாடிக்கைக் காரர்களைத் தேடிக் கொண்டுபோய்க் கொடுத்து விட்டு அலுவலகத்தை ஒட்டினாற் போலி ருந்த ரேழியில் வந்து உட்கார்ந்தாள்.
கட்டிடத்தை ஒட்டினாற்போல் வேப்ப மரங்கள் இருந்ததில் குளுமையாக இருந்தது. காற்று சுகமாக அடித்தது. அங்கேயே தலைப்பை விரித்து அவள் படுத்துக் கொண்டாள். தினமும் இங்கு கிடைக்கும் ஒரு மணிநேர ஓய்வில் ரம்ய மான தூக்கம் வரும். காலையில் நாலரை மணிக்கு எழுந்து பம்பரமாகச் சுற்றும் உடம்புக்குத் தேவையான ஓய்வு
விசையைத் தட்டினாற் போல் சரி
யாக ஒரு மணி நேரம் கழித்து அவளுக்கு விழிப்பு வந்தது. மதிய உணவு நேரமா தலால் சளசளவென்ற பேச்சுக் குரல்கள்
கேட்டன. ரேழியின்
வறைக் குழாயில்
கொண்டு அவள் எடுத்து வரச் சென் ரு அறைக்குச் துடன் சுவாமி értissentr” 6vei "இதோ இருக்கே சாவித்திரி? என்ற லையைக் குதப்பிக் ( "அடுத்த வருஷப் சுக்குப் போறாய்யா. உங்க மகனுடைய ப கொடுக்கணும்."
"ஓ, பேஷா ஞா தையும் ஜாக்கிரதை சொல்வியிருக்கே கவலைப் படாதே."
"pašrgó) Lurr" 67 கும்புடு போட்டாள்
பெரியவனுக்கு "இல்லைய்யா. குப் படிக்கிறான்."
"LuGav, u Gav!
"எல்லாம் உங் ஐயா" என்றாள் ஆ
பாங்கிலே அவங்க இருக்காங்களாமே!"
"ஆமாம், நல்ல : "உங்க உதவியெ நான் தனியா என் யும்? படிப்பறிவில் எங்கேய்யா?"
"நன்னாயிருக்ே நாங்கதான் கத்து சுவாமிநாதன் பிரச நிலைமையிலே வேறு குழந்தைங்களை பொறுப்பாப் படிச் யாது. இன்னி நேத் ளுக்கு உன்னை? ட டப்பா சாப்பாடு ே "ஆமாய்யா, அ போது கதிரேசனு மீனாட்சிக்கு இரண் தவிர வேற எந்த தெரியாது. சரி, தொழில் செய்வமே "எந்தத் தொழ செஞ்சா ஒரு குறை ֆոhr"
"அது சத்தியமா அடுத்த செக்ஷ ரேசனுக்கும் ஒரு கு "நல்லாப் படிக் என்றார் சுந்தரேசன்
நாழிகை 04

கோடியிலிருந்த கழி முகத்தைக் கழுவிக் காலி டப்பாக்களை றாள்.
சென்று தயக்கத் நாதன் ஸார் இருக் ாறாள்.
னே, என்ன விஷயம்
ார் ஒருவர், வெற்றி கொண்டு.
மக பத்தாம் கிளா நீங்க வழக்கம் போல ழைய புத்தகங்களைக்
பகமிருக்கே எல்லாத் பா எடுத்து வைக்கச் ன் பிள்ளையை, நீ"
ான்று அவள் பெரிய
வேலையாயிடுத்தா"
பாங்குப் பரீட்சைக்
பாஸ் பண்ணிட் யா இருக்கலாம்." களோட ஆசீர்வாதம் அவள் பணிவுடன்." ந்தரேசன் எபார்தான் ழுதச் சொன்னாங்க சொந்தக் காரங்க
காரியம் தான்."
ல்லாம் இல்லேன்னா ன செஞ்சிருக்க முடி லாதவளுக்கு ஞானம்
க, உங்கிட்டேருந்து க்கணும்" என்றார் ஈன்னத்துடன், "உன் ) ஒரு பொம்பளையும் இந்த அளவுக்குப் *க வெச்சிருக்க முடி துப் பழக்கமா எங்க தினைஞ்சு வருஷமா பாடறே இல்லே?"
அவங்கப்பா சாகும் றுக்கு நாலு வயசு. "டு வயசு, சமையலைத் வேலையும் எனக்குத் இப்படித்தான் ஒரு ன்னு ஆரம்பிச்சேன்" பிலும் யோக்கியமா ]வும் வராது சாவித்
ன வார்த்தைப்யா" னுக்குச் சென்று சுந்த ம்பிடு போட்டாள். கிறானா கதிரேசன்?"
.
"படிக்கிறான்யா, வீட்டிலே தொந்தி ரவுன்னு லைப்ரரியிலே உட்கார்ந்து படிக்கிறான்."
"அவன் கெட்டிக்காரன். பாஸ் பண் ணிடுவான். நான் பாங் மானேஜர்கிட்டச் சொல்லியிருக்கேன் கவலைப்படாதே."
"எல்லாம் உங்க ஆசீர்வாதம் ஐயா."
லி டப்பாக்களைத் தூக்கிக் ETகொண்டு வீடு நோக்கிச் செல் லும்பொது மனசில் ஒரு திருப்தி நிலவிற்று குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று மிகப் பெரிய தீவிரம். அவளுக்கு ஏமாற்றமளிக்காமல் குழந் தைகள் படிக்கிறார்கள். அதற்கு ஆண்ட வனுக்குத்தான் நன்றி சொல்லவேன்டும். ஆன்டவனுக்கு அடுத்தபடியாக இந்த ஆபீஸர்கள். எத்தனை உதவிகள் அவர் கள் செய்திருக்கிறார்கள். தனக்குப் படிப் பரிவில்லையே என்று அவளுக்குப் பெரிய குறை பார்வையற்றவள் போல் மனம் பதைப்பாள்.
'ரெண்டு பேரும் தலையெடுத்துட்டா நம்ம கடமை முடிஞ்சுதுன்னு நிம்மதியா இருக்கலாம்."
“ஏனக்கா, பொண்ணை மேல மேலப் படிக்க வைக்கணும்னு ஆசைப்படறியே. அதுக்கும் மேல படிச்ச மாப்பிள்ளையா இல்லே நீ தேடணும்?" என்று பக்கத்து வீட்டு சியாமளா கேட்பாள்.
தேடிட்டுப் போறேன்" என்று அவள் சிரிப்பாள். "அவளுக்குன்னு ஒருத்தன் பிறந்திருந்தா, கிடைக்காமியா போயிரு வான்? எந்த நேரத்திலேயும் தனிச்சு நிக்க பலம் வேணும்டீ, படிப்புன்னு கைவசம் இருந்தா எடுப்புச் சாப்பாட்டுத் தொழில் தான் வழின்னு இருக்கவேண்டாம் பாரு." "நீ எதிலேக்கா குறைஞ்சு போனே" என்று சியாமளா மாய்ந்து போவாள். "பாக்டரியிலே வேலை பார்க்கிறவங்க கூட சைக்கிள் வாங்க முடியாம உட்கார்ந் திருக்காக, நீ சைக்கிள் வாங்கி ஆம்பி ளைக்கணக்காக ஒட்டிக்கிட்டுப் பொறே" சைக் கிளை வாங்கியது எத்தனை புத்திசாலித்தனம் என்று அவள் தனக் குள் நினைத்துக் கொண்டாள். நேரம் மிச்சம், உடல் சிரமம் குறைவு. பஸ்ஸுக் காகக் காத்திராமல் எங்கு வேணும்னா லும் செல்லலாம். பளு தூக்கலாம். அவள் யாருக்கும் சொல்லாமல் சாப்பாடு கொடுக்கும் அலுவலகத்து வாட்ச்மேனி டம் சைக்கிள்
ஒடக் கற்றுக்கொண்டு, புது சைக்கி ளையும் ஒருநாள் வாங்கிக் கொண்டு வந்து நின்றபோது தெருவே வாயைப் பிளந்து நின்றது. கதிரேசனுக்குத்தான் சைக் கிள் என்று நினைக்கப் போக அவளே அதை ஒட்டிக் கொண்டு வேலைக்குச் செல்வதை ஜூரணித்துக் கொள்ள வெகுநாள் பிடித்தது.
ஜனவரி 1994
37

Page 38
கதிரேசனுக்கும் மீனாட்சிக்கும் கூட என்னவோ போல்தான் இருந்தது.
"என்னம்மா, ஆம்பளைக்கணக்கா நீ சைக்கிள் ஒட்டப் போறியா?" என்றான் கதிரேசன்.
"ஏன், ஒட்டினா என்ன? ஆம்பளைக் கணக்கா சம்பாரிச்சு உங்களை ஆளாக் கல்லே?" என்றாள் அவள் சிரித்து.
"இந்தக் குப்பத்திலே இதுவரைக்கும் எந்தப் பொம்பளையும் ஒட்டல்லே."
"நா முதல் பொம்பளையா இருக் கேண்டா, போடா!" என்று அவன் வாயை அவள் மூடினாள்.
சைக்கிள் இருப்பது ரொம்பவும் உபயோகம் என்று இப்பொழுது அவனே ஒப்புக் கொள்கிறான். முதலில் அவளைக் கேலிசெய்தவர்கள் எல்லாம் இப்பொ ழுது மரியாதையாகப் பார்க்கிறார்கள்.
ண்மையில், பழகிவிட்டதென்றால் இ) எதுவுமே அதிசயமில்லை இந்த உலகத்தில். தப்புக் காரியம் செய்தா லல்லவா ஒருத்தரிடம் பேச்சுக் கேட்க வேண்டும்? அந்தக் குப்பத்தில் இருக்கும் வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்திருந்தார்கள். அதற்கு அவள்தான் தலைவி. வேலை பார்க்கும் இடத்தில் ஏதாவது அடாவ டித்தனம் நடந்தாலோ கூலி குறைத்துக் கொடுக்கப்பட்டாலோ அவள் நேரடியா கப் போய்த் தீர்த்து வைப்பாள். 'லீடர் சாவித்திரி என்று ஆண் பிள்ளைகள் அவளுக்குப் பெயர் வைத்திருந்தார்கள்.
அவள் குப்பத்திற்குள் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நுழைந்தபோது நைட் டியூட்டி பார்க்கும் முனிசாமி வாசலில் கயிற்றுக் கட்டிலில் மனைவியுடன் அமர்ந்திருந்தான். அவளைக் கண்டதும் என்னவோ சொல்ல இரண்டு பேரும் சிரித்தார்கள்.
"என்ன சிரிப்புப் பொத்துக்கிது?" என்று சாவித்திரி பரிகசித்தாள். "எல் லாம் உன்னைப் பத்தித்ததான்" என்று முனிசாமியின் மனைவி சிரித்தாள்.
"இப்பவே ஜான்ஸி ராணி மாதிரி இருக்கே கதிரேசனுக்கு வேலை கிடைச் சுட்டா விக்டோரியா மகாராணி மாதிரி ஆயிடுவேன்னு சொல்லுது"
"இந்தக் குப்பத்து ராணி கூட நா இல்லே" என்று அவள் சிரித்தாள். "கதி ரேசனுக்கு வேலை கிடைச்சாலும் நா எதுக்கு மாறனும்?"
"நாங்களுந்தானே பார்க்கப் போறம்?" என்று அவர்கள் சிரித்தார்கள்.
"பாருங்களேன் "என்றபடி அவள் நகர்ந்தாள்.
மாலையில் மீனாட்சி வந்ததும் சாப்பிட்டு அடுத்த தெருவில் இருக்கும் பள்ளிச் சினேகிதிகளுடன் கொஞ்சம் வம்படித்து விட்டு விளக்கு வைக்கும்
நேரத்தில் படிக்க உ படிக்கும் நேரத்தில் டி.வி. பார்க்கப் பே நாசமாகிப் போகுப் போட்டிருந்த கன குழந்தைகளும் டீவி லாமலிருந்தார்கள். வைத்துக் கொஞ்ச தான் வந்தான். ரேட ளும் அலறிக் கொன "லைப்ரரி மூட ாவும் அங்கேயே உ தச் சந்தை இரைச்சல் றது" என்று முணு
"எப்படியோ, கிட்டே முக்காக் கி இன்னும் காக் கிண ரேசன் ஐயாகிட்ட Geissör."
"ஏம்மா, உனக் கையில்லையா?" என் கென்று.
"நம்பிக்கையில் அதுக்கு? இந்தக் ச இல்லாம எது நடக் அவன் பதிலே பிட்டு விட்டு மறுட பென்ஸிலுமாக உட வேலையெல்லா அவள் தன்னுள் லய படுத்துக் கொண்ட அவளுக்கு மீனாட்சி யும் பார்க்கும் போ, தது. இந்தக் குப்பத் அவர்கள் அன்னிய போல் இருந்தது. இயல்பாக இங்கு போல் அவர்கள் ( களது பள்ளியும் ப
வைத்து விட்டாற் அவர்களைப் பெற் காரணத்துக்காகே கள் தங்குவதைப் ே அவளை அடிக்கடி அதென்ன படிப்பு றத் தாழ்வைச் சு படிப்பு?
ஓ, தன்னாலே அவள் தன்னைச் கொண்டாள். ஞ படிப்பு. படிக்கப் மடையணுமே தவி ஊர் சுத்தற, வய களோடு இவங்க இருக்கும்? இது ெ இருக்க முடியாது. பேசக் கூடிய விவு தாலேதான் எங்கி
8
நாழிகை 0

ட்கார்ந்துவிட்டாள். அக்கம் பக்கத்தில் னால் வாழ்க்கையே என்று சாவித்திரி "டிப்பில் இரண்டு பார்க்கும் சபலமில் கதிரேசன் விளக்கு நேரம் பொறுத்துத் யோக்களும் டீவிக்க τις (555687. லேன்னா, ராப்பூர ட்கார்ந்துக்கலாம்-இந் லே எப்படிப் படிக்கி ழனுத்தான். இங்கே உட்காந்து னறு தாண்டியாச்சு. றுதான். நான் சுந்த யும் சொல்லியிருக்
த எம்மேலே நம்பிக் றான் அவன் வெடுக்
லேன்னு அர்த்தமா ாலத்திலே சிபாரிசு குது சொல்லு?"
சொல்லாமல் சாப் டி ஏதோ நோட்டும் கார்ந்தான். ம் முடிந்த கையுடன் பித்த யோசனையுடன் rள். சில சமயங்களில் சியையும் கதிரேசனை து கவலையாக இருந் து ஜனங்களிலிருந்து பப்பட்டுப் போனாற் மற்ற குழந்தைகள் சிரித்துப் பேசுவது பேசுவதில்லை. அவர் டிப்பும் வேறு ஏதோ வர்களை உட்கார்த்தி போல் தோன்றிற்று. வள் அவள் என்கிற ப அவளுடன் அவர் பாலப் பட்டது. இது சங்கடப்படுத்தியது. அது, பிறப்பிலே ஏற் ட்டிக் காண்பிக்கிற
ஈரியாப் பூடும்' என்று சமாதானப் படுத்திக் ானம் வளரத்தான் படிக்க மனசு விசாலகுறுகாது. படிக்காம பளக்கிற குழந்தை நக்குப் பேச என்ன களரவப் பிரச்னையா நிச்சயம். பொதுவா யம் ஒண்ணுமில்லாத ட்டக்கூட இவனுக்குப்
பேச முடியல்லே.
ட்கள் ஜுர வேகத்தில் சுழன்றன. நா கதிரேசனுடைய வங்கிப் பரீட் சைகள், நேர்முகத் தேர்வு எல்
லைப்ரரிக்குப் போய் வந்தான். வீட்டில் இருந்த நேரம் மீனாட்சியின் பாடங்க ளைக் கவனித்து உதவினான். சாவித்திரி வழக்கம் போல் கடை கண்ணிக்குப் போய்ச் சாமான்கள் வாங்கி வந்து, வீட்டு வேலைகளைக் கவனித்து டப்பா சாப்பாட்டுக் கூடையை எடுத்துப் போனாள். அக்கம் பக்கத்தில் இருக்கும் ஒன்றிரண்டு பெண்கள் ஜாடை மாடை யாகச் சொன்னார்கள்,
'பரீட்சை முடிஞ்சு கதிரேசன் இப்ப சும்மாதானே இருக்கான். டப்பாவை அவ னைத்தான் கொண்டு போய்க் குடுக்கச் சொல்லேன்."
"பெரிய படிப்புப் படிச்ச பையனைச் சொல்லக் கூச்சமா இருக்காக்கும்"
அதெல்லாம் ஒண்ணுமில்லே' என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண் பாள்.
அவங்கிட்ட என்ன கூச்சம்? டப்பாச் சாப்பாடு கொடுக்கிறவளுடைய பிள்ளை தானே அவன்? படிச்சதினாலே அது
ontgóG DIT?”
அவனாக உதவ முன்வரவேண்டும் என்று அவள் விரும்பினாள். அவன் வராதபோது 'பாவம், இத்தனைநாள் படிச்சு உடம்பை வருத்திக்கிட்டது போதும், அவனுக்கும் ஓய்வு வேணும்' என்று சமாதானப் படுத்திக் கொண்
Lff.
தேர்வு முடிவு வந்தது. அதில் தேர் வாகி உடனடியாக வேலைக்கு ஆர்டரும் கிடைத்த செய்தியை அவன் வந்து சொன் னபோது அவள் மெய்சிலிர்த்துப் போனாள். தானே அதைச் சாதித்து விட் டதுபோல் பெருமையேற்பட்டது. இரவு
சாப்பாடானதும் அவன் சந்தோஷ மான மனநிலையில் அவளிடம் சொன் னான்;
"அம்மா, நீ இனிமே இந்த டப்பா சாப்பாட்டுத் தொழிலை நிறுத்திடணும்." "நா எதுக்குடா நிறுத்தணும்" என் றாள் அவள் சிரித்துக் கொண்டு.
"எனக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வரும். நீ எதுக்கு சம்பாதிக்
か2" "நல்லாயிருக்கே அது உன் தொழில், இது என் தொழில், இத்தனை வருஷம் செஞ்சதை எப்படி விடமுடியும்”
"நான் பெரிய உத்தியோகத்திலே இருக்கும்போது நீ டப்பாச் சாப்பாடு கொடுக்கிறது நல்லா இருக்குமா? எனக் குப் பெரிய தலை குனிவாப் போகும்"
அவள் திடுக்கிட்டாள். அவனுக்கு
ஜனவரி 1994

Page 39
அவளுடைய தொழிலைக் கண்டுதான் அவமானம். வேறு எந்தக் கரிசனமும் இல்லை.
"எதுடா தலைகுணிவு? இந்தத் தொழில் செஞ்சுதான் நான் ஒருத்தன் கிட்ட கை நீட்டாமமானத்தோட வாழ்ந் திருக்கேன். இந்தத் தொழில் செஞ்சுதான் உங்க ரெண்டுபேரையும் படிக்க வெச்சி ருக்கேன். படிப்பறிவில்லாதவ பெரிய ஆபீஸ்லேயா வேலை பார்த்திருக்க முடியும்?"
"அதெல்லாம் எனக்குத் தெரியும். ரொம்பத் தியாகமெல்லாம் பண்ணித் தான் எங்களை ஆளாக்கியிருக்கே. அதெல்லாம் பழைய கதை நான் வேலைக் குப் போக ஆரம்பிச்ச பிறகு நீ இந்த வேலையை நிறுத்தணும். இல்லேன்னா எனக்கு அவமானம். நான் தீர்மானம் பண்ணியாச்சு."
அவளுக்கு மகா அதிர்ச்சியாக இருந் தது அவன் பேச்சு.
"நியாயமா செய்யற தொழில்லே கெளரவப் பிரச்னை எப்படிடா வந்தது? நான் என்ன திருடியா, சோரம் போன வளா நீ அவமானப்பட"
"இந்த டயலாக் எல்லாம் எனக்கு வேணாம்" என்றான் அவன் கண்டிப்பாக "நீ இனிமே அந்தத் தொழில் செய்யக் கூடாது. பிள்ளை சம்பாதிக்க ஆரம் பிச்சா அக்கடான்னு உட்கார ஒவ்வொரு பொம்பளையும் தயாரா இருக்கா"
"நான் வித்தியாசமான பொம்ப
ளைன்னு வெச்சுக்கோ" என்று அவள்
சிறினாள்.
"என் உடம்பு சீர கும் நான் யாரையுட போறதில்லே. என் கூட, கையும் காலுட சுன்னா அப்ப நீ எ போதும். நீ நல்லா இ உன்னைப் படிக்க ே என்னை நீ காப்பாத்து பார்ப்பிலே இல்லே. யைப் படிக்க வைக்கிே தன் காலிலே நிக்கத் னுதான்."
"அப்ப நீ தொடர் கிள்லே அலையப் டே அவன் ஆத்திரத்துடன் அவள் வெகு நேர தாள். பிறகு நிதானம இந்தப் பார், கதி உத்தியோக கெளரை கிறது அவமானமா இ பார்த்துக்கிட்டுப் ே நினைக்கல்லே, என்ை செய்யறதை நிறுத்தணு என்னாலே மாற முடி
அவன் பதிலே முதல் சம்பளம் வா அவன் வேறு இடம் ட போய்விடுவான் எ புரிந்தது. இத்தனை ட மனசு எப்படி இப்ப என்று ஆச்சரிய ஏட்டறிவு பிறப்பு வி
ழாலயம் புத்தகசாலை ணைந்து வழங்கும்
Nந்த கண்காட்சியில் உ
79, AV. DEs M.
நாழிகை 0ஜ6
 

ா இருக்கிற வரைக் ம் அண்டி நிக்கப் பிள்ளையண் டெ ம் விழுந்து போச் ன்னைப் பாத்துக்க ருக்கணும்னு நான் வெச்சேனே தவிர, துவே என்கிற எதிர் இப்ப மீனாட்சி றனே எதுக்கு? அவ | தெரிஞ்சுக்கணும்
rந்து இப்படி சைக் பாறியா?" என்றான்
. ம் பேசாமல் இருந் ாகச் சொன்னாள், ரேசா! உனக்கு உன் தக்கு இங்க இருக் ருந்தா வேற ஜாகை பா. நான் தப்பா ன மட்டும் வேலை ம்னு சொல்லாதே. யாது." சொல்லவில்லை. rங்கிய கையுடன் பார்த்துக் கொண்டு ன்று அவளுக்குப் படிப்புப் படித்தவன் டி மூடிக்கிடக்கு? மாக இருந்தது. பளாபபை மறககச
செய்யுமா? பண்புகளைப் புறக்கணித்த வெறும் உத்தியோகக் கல்வியா? அது ஞானத்திற்குப் பதில், அஞ்ஞானத்தை வளர்க்குமா?
பூங்காவனத்துக்கும் அந்தக் குப்பத்தி லிருக்கும் மற்ற பெண்களுக்கும் அவளு டைய தீர்மானம் சிறுக்குத்தனமாகப் tull-gil
"ஏனக்கா, இத்தனை நாள் மாடா உழைச்சது பத்தாதா? இனிமே நீ குந்து, நான் கவனிச்சுக்கறேன்னு அவன் சொல் றானில்லே? நீ எதுக்கு இப்படிப் பிடி வாதம் பிடிக்கிறே?" என்றாள் சியாமளா, "நீ வேலை செய்யறது கெளரதைக் குறைவாவும் அவன் நினைக்கலாம்."
"அப்படி நினைச்சா அது சரியான நினைப்பில்லே" என்று சாவித்திரி பட படத்தாள். "அவன் தொழில் அவனுக்கு உசத்தின்னா என் தொழில் எனக்கு உசத்தி ஒரு விஷயம் உங்களுக்கெல்லாம் புரியல்லேடி சியாமளா, இந்த நிமிஷம் என் தொழிலை நிறுத்தி என் பிள் ளையை அண்டி நின்னேன்னு வெச்சுக்க அடுத்த நிமிஷம் என் சுதந்திரம் பறிபோ யிரும் அவனைப் படிக்க வெச்சது அவன் நல்லாயிருக்கணும், அவன் புத்தியை வளர்க்கணும் என்கிறதுக்காக "
பிறகு தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள், ஆ எங்கேயோ கோளாறு இருக்கு அதைத் தெரிஞ்சுக்க எனக்கு ஞானமில்லே.!"
டப்பாளிகளின்
DE CHATEAUBRIANT 9357 OO DRANICY
ர் மண்டபத்தில் உங்கள் நூல்களும் இடம்பெற உதவுங்கள்.
N
FRANCE
னவரி 1994

Page 40
GROSE HANDE லங்கை இந்திய மரக்கறி, மீன்,
மளிகைப் பொருள்கள் மொத்தமாகப் பெற்றுக்கொள்ள நீங்கள் நாடவேண்டி
Tel:0251) Fax0251
: Oesterholz 44145 DOrttn I Tel: 0231/819288 Fa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Munster many
23001184 / 2301 183
7 mund x: 0231/833431
亚、Top Level
ondon Ëš Cee
Tel: 07ή724ό 742

Page 41
நூல் விமர்சனம் பா
முகங்கொள் (கவிதைத் கி.பி.அரவிந்தன்
கீதாஞ்சலி
Gз6і бо601-21
விற்பனை உரிமை ஸ்னேகா 7 லஸ் சர்ச் ே
Gg GöICO GO4
ତତକd: ',
லங்கை அரசியலில், தமிழர் தம் வாழ்வின் அடையாளங்களை
நிலைநிறுத்துவற்காக நடத்திய
போராட்டம் பல்வேறு குழுக்களால் முகிழ்ந்தன. இப்போராட்டம்; இலங்கை அரசுடனான போராட்டமாகவும், பல்வேறு குழுக்கள் தமக்குள் நடத்திக் கொண்ட போராட்டமாகவும், இந்திய அரசின் தலையீடாகவும் இந்திய அரசை வெளியேற்றும் போராட்டமாகவும், பின் மீண்டும் இலங்கை அரசுக்கெதிரான போராட்டமாகவும் வந்து நின்றன.
இந்த வந்து நிற்றலுக்கிடையில்; தமக்குள் போராடிக் கொண்ட தமிழ்க் குழுக்கள், தமது எதிரியெனக் கருதியோரை அழிப்பதற்காக, பொது எதிரியுடன் உறவாடிக் கொண்டதும், கொள்வதும் நடந்தும், நடந்து கொண்டும் இருக் கின்றன.
இவ்வரசியல் சதுரங்கத்தில் போராட் டத்தில் ஈடுபட்டோர், ஆதரவு அளித் தோர், பார்வையாளராக நின்றோர் பலர்; போராட்டம் எடுத்த பல்வேறு வடிவங் கள் கண்டு நிலைகுலைந்து போயுள் ளனர். பலர் நம்பிக்கை கொண்டுள் ளனர். பலர் வாக்களிக்கப்பட்ட பூமி பொய்யாகிப் போய்விட்டதாகக் கருது கின்றனர். பலர் நாட்டைத் துறந்தனர். பலர் நாட்டிலேயே மனக்குமுறலுடன் வாழ்கின்றனர். பலர் நாட்டில் ஒளிம யமான எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குகின்றனர்.
சொந்த நாட்டை விட்டு வெளியேறி யோர்; அகதிமுகம் கொண்டு, ஐரோப்பிய நாடுகளிலும் வேறுபல நாடுகளிலும் சிதறி வாழ்கின்றனர். வந்து சேர்ந்த மண் னுடன் ஒட்டவும் முடியாமல், வாழ்ந்த மண்ணை மறக்கவும் முடியாமல் வாழ் கின்றனர். சிலர் வாழ்வாவது மண்ணாவது என்றும் வாழ்கின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் அகதிமுகம் கொண்டோரில் பலர், தமது அனுபவங் களை எழுத்து மூலம் பதிவு செய்யும் ஆற்றல் வாய்ந்தவர்களாக உள்ளனர். அவ்வாறு தமது அனுபவங்களையையும் அக, புறச் சிந்தனைகளையும் பதிவு
egur 20.00
செய்த ஒருவராக த மூலம் முகம் செ விந்தன்.
தமது வாழ்வு வரலாறாக கண்ெ கொண்டிருந்த ே திற்கு தன்னை அ களில் ஒருவராக கொள்கிறார்.
1987ஜ"லைய "இலங்கை இந்தி நிலைகுலையச் படைகளின் வரு வருகையாகக் கன் ஆக்கிரமிப்பின் வர்களும் உளர். அதனோடு ஒட்டிவி தமிழ்க் குழுக்களி ஏற்பட்ட அதிருப் கவிதைகளில் அ( றது. ஆயினும் டே யும், அதன் மீது இவரை விட்டு அ அரவிந்தன் கவி அனுபவங்களை ெ
ஒன்று தமிழகத்
கொண்டு இயங்கிய மக்கள் அரவை இந்தியப் படைகள்
’பட்ட பின்னடை
டைப்பும் தமிழ் கு நிலைகள் "சிம்ம அசோக சக்கர ந காய், ஒடுகாலியா அதிகாரப்பசியில் மாய் விளைந்த பி பூக்களை நசித்த டத்தின் தேவை நம்பிக்கையும்.
இரண்டாவது வாழும் நினைவுச பிரக்ஞை பூர்வம சகல நினைவுகள் கொள்கிறார். ே பஸ்தரிப்பிட்ம், இடங்களில் கா
நாழிகை
 

மது கவிதைத் தொகுதி ாள்கிறார் கி.பி.அர.
க்கான போராட்டம், னதிரே நடைபெற்றுக் வளை, போராட்டத் ர்ப்பணித்த போராளி அரவிந்தன் முகம்
ரில் கைச்சாத்தாகிய ய ஒப்பந்தம் பலரை செய்தது. இந்தியப் கையை சத்தியத்தின் ண்டவர்களும் உளர். வடிவமாகக் கண்ட இவ்வொப்பந்தமும் பந்த சில போக்குகளும், ன் நடவடிக்கைகளில் நியும், விலகலும் இவர் ழத்தமாகத் தெரிகின் ாராட்டத்தின் தேவை 1ள்ள நம்பிக்கையும் கலவேயில்லை. பிதைகள் மூன்று வகை வளிப்படுத்துகின்றன. தைப் பின் தளமாகக் காலங்களில், தமிழக ணப்பு நினைவுகள், ரின் வருகையால் ஏற -வுகள், ஆயுத ஒப்ப *ழுக்களின் இரண்டக ாசனம் இல்லையேல் ாற்காலியென விலங்
ப், தலைகால் புரியாத
அம்மணமாய், ஆபாச றவிகள் தலையெடுத்த நண்பன், போராட் பும் அதன் மீதுள்ள
புலம் பெயர்ந்து ள்; புலம் பெயர்ந்து ாக வாழும் ஒருவரது )ளயும் இவர் எதிர் வலைத்தலம், சந்தை, மதுச்சாலை போன்ற னப்படும் வெள்ளை
இனவாதம், கறுப்பின மக்களை இகழ்ச் சியாக நோக்குவதும் இழிசொற்களால் அழைப்பதும் ஐரோப்பிய நாடுகளுக் குரிய பொதுக் குணாம்சம். இதைச் சிலர் உணர்கிறார்களோ இல்லையோ அரவிந் தன் உணர்கிறார். அதேபோல் தஞ்சம் கோரிய எம்மவரின் சாதி மனோபாவங் களையும் பதிவு செய்கிறார். கணவன், மனைவி வேறுவேறு நாடுகளில் வாழும் அவலம், இடம் வலம் தெரியாமல் எழும் பாலுணர்வுவேட்கை, தாலாட்டுப் பாட முடியாத இயந்திரச் சூழலில் வளரும் மழலை போன்றவற்றின் உணர்வுகளை யும் வெளிப்படுத்துகிறார்.
அடுத்து போராட்டம் பற்றிய நினை வுகளிலும் சரி, அகதிமுகம் கொண்டு அன்னிய நாடுகளில், வாழ்ந்த நிலை யிலும் சரி, தான் வாழ்ந்த மண்ணின் சமூகக் குணாம்சங்களையும் பலகவிதை களின் இடையில் எதிர்கொள்கிறார்.
இன்று புதுக்கவிதை எழுதும் பலர் கவிதையில் சொற்கள் தேவைக்கு மிஞ்சி விரயமாவது பற்றி கவலை கொள்வ தில்லை. இப்போக்கிலிருந்து பெரும் பாலும் அரவிந்தன் விலகியே நிற்கின் றார். கொண்ட கருத்துக்களின் தீவிரத் திற்கேற்ப அவர் கவிதைகள் மிகவும் வேகமான வெளிப்பாட்டுத் திறனைக் கொண்டுள்ளன. நாட்டார் பாடல்களின் அமைப்பு முறை பல கவிதைகளில் வளம் சேர்க்கின்றன. இயற்கையோடு கொள் ளும் உறவும், லயிப்பும் அதன் வெளிப் பாடும் கவிதைகளிலிருந்து விலகி நிற்காமல் கவிதைகளின் உள்ளார்ந்த
அர்த்தங்களுக்கு உருவகமாக வலிமை சேர்க்கின்றன.
அரவிந்தன் கவிதைகளிலுள்ள
அவரது போராட்ட அனுபவ மீட்டல் கள், அல்லது சிந்தனை கொள்ளும் பலகவிதைகள் என்ன மையத்துள் வந்த டைகின்றன என்பது கலங்கலாகவே இருக்கின்றது. ஒருநிலையில் ஆரம்பித்து வேறு நினைவுகளுக்குத் தாவிச் சென்று மீண்டும் ஒரு மையத்துள் (கருத்து நிலையாக) வந்தடையாமல் சென்று விடுகின்றன. அவரது கருத்து நிலைக்கும் நினைவுகளுக்கும் சில இடங்களில் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. பல்வேறு நினைவுகளை தன்னோடு இணைத்து, மையம் சார்ந்து இறங்கும் கவிதைகள் வலுவானவை தானே?
அரவிந்தனிடமுள்ள கவிதை ஆற்ற லுக்கும், சொற்களின் லாவகத்திற்கும், வேகத்திற்கும் பல்வேறு மனநிலைகளின் பதிவுகளுக்கூடாக கருத்தின் மையம் சிதறாத நிலைக்கு தம் கவிதைகளை ஏன் உட்படுத்திக் கொள்ளக் கூடாது என அவரிடம் கேட்க மனம் விழைகின்றது.
-யசோதரன்
ஜனவரி 1994
41

Page 42
சொற்சதுரங்கம்-1
நாழிகை முதலாவது இதழை பெரும்பாலும் ஆதாரமாகக் கொண்டது.
பரிசுத்தொகை 210.00 விடைகள் கிடைக்கவேண்டிய கடைசித் தேதி: 31.0194. விடைகளை அனுப்பவேண்டிய முகவரி
Newsmedia International Limited Park Royal House 23 Park Royal Road
London
NW10 7JH இடமிருந்து வலம்: 1. சந்தூர் என்ற வடஇந்திய வாத்திய இசைக் கருவி வல்லுநர்களில்
தென்னிந்தியரில் ஒருவர். பிரபல நடனமணி ஒருவரின் கணவர் (7) 4. மதுரைக்கு இப்படியும் ஒரு பெயர். ஒன்று சேருதல் என்றும்
கருத்துப்படும்(3) 5. சிலந்தியினால் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்ட ஸ்கொட்லாந்து
அரசன்(3) 8 பொலிசை தமிழில் இந்த துறை என்று அழைப்பர். தாயின் உயரிய
குணங்களில் இது செய்வது ஒன்று(3) 10. பந்து இந்த வடிவமானது. (3) 11. கோயில் இல்லா இதில் குடியிருக்கவேண்டாம் என்பது ஆன்றோர்
வாக்கு(2) நாற்படைகளில் இதுவும் ஒன்று. மற்றைய வழமாக படித்தால் கொடுக்க என்றும் வரும் (2) 13. நீர் கொண்டு செல்ல உதவும் பாத்திரம். நிறைவான இது தளம்பாது
என்பது பழமொழி(3) 15. கைகேயி தசரதனிடம் கேட்ட இதில்-ராமன் பதினான்கு ஆண்டு
வனவாசம் செய்ய வேண்டும் என்பது ஆகும் (3) 22. கள்வர்களுக்கு இது அவசியம்(4) 24. தேவர்களும் அசுரரும் பாற்கடலை கடைந்தது இதற்காக கொஞ்சம் நஞ்சு-கொஞ்சம் இது" என்பது 'திருடா திருடா" படத்தில் வைரமுத்துவின் பாடல்(4) 26. இது மங்கல மங்கையர் இது." என்பது கவிஞர் கண்ணதாசனின்
பாடல். இந்தப் பெயரில் தமிழ் வாரப் பத்திரிகையும் உண்டு(5) 30. உடு என்றும் சொல்லலாம். அணி என்றும் வரலாம்(2) 32. நாழிகையில் செந்தமிழன் எழுதும் பகுதிக்குப் பெயர். இது இல்லாவிட்டால் வீட்டிற்கு காற்றும் ஒளியும் வரமுடியாது-கதவல்ல(4) 34. பூச்சியினத்தைச் சேர்ந்தது. "பூவில் இது கூடும். கண்டு பூவும் கண்கள் மூடும் ." என்பது காதல்ஓவியம்’ படத்தில் கவிஞர் வைரமுத்துவிள் Lutta)(3) 37. இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர்(4) 38. வாசலை அடைக்க இதை மூடவேண்டும்(3) 39. வழி எனலாம். "இதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்பயணம் நடத்திவிடு மாறைத்திடும் பாவம்." என்பது கவிஞர் கண்ணதாசனின் அபூர்வராகங்கள் படப்பாடல்(2)
2.
வலமிருந்து இடம் 7. யானையைச் சார்ந்த என்று பொருள்படும். விநாயகரை இந்த
முகத்தோனே என்று அழைப்பர்(2) 14. பாலையும் தண்ணிரையும் பிரித்து உண்ணும் இதிகாசப்பறவை,
நளனுக்கும் தமயந்திக்கும் தூது போனது (4) 17 பிணம் வாய் திறப்பது இதற்காக(3) 18. ஒன்று கூடும் இடம் எனலாம். "நல்லதொருகுடும்பம் பல்கலை இது."
என்று கவிஞர் கண்ணதாசன் தங்கப்பதக்கத்தில் பாடி வைத்தார் (4) 20. கணவனுக்கு இன்னொரு பெயர். இது பக்தி மனைவிமாருக்கு அவசியம்
என்று முன்னோர் சொல்லி வைத்தார்கள்(2) 31. பறவைகள் உணவை தமது அலகால் இப்படி உண்ணும்(3) 35. தடுக்கி என்று பொருள் கொள்ளலாம் (3)
மேலிருந்து கீழ் 1. நடைமுறை அலுவல், நடப்பு, பிரச்னை, தகராறு போன்ற விஷயங்கள்
ஒன்று சேருதல்(5) 2. பருவ காலங்களில் ஒன்று(3)
42 நாழிகை

3. பரதநாட்டிய பாணிகளில் ஒன்று. நடனமணி சித்ரா இதில் தேர்ச்சி
பெற்றவர்(4) பலர் ஒன்று சேர்ந்தால் இது ஆகும் (4) வானத்தில் இதைப் பறக்க விடுவது குழந்தைகளுக்கென்ன வயது
வந்தவர்களுக்கும் அலாதி பிரியம் எனலாம்(4) 7 நிலத்தின் கீழ் இது இல்லாவிட்டால் மரங்கள் பட்டுவிடும்(2)
முகம் எனலாம் "இதுவே சந்திர பின்பமோ-மலர்ந்த சரோஜமோ."
என்பது தியாகராஜபாகவதர் பாடல். சிவகவி படத்தில், (4) 14 ,"அழகுள்ள மலர் கொண்டு வந்தே என்னை இது இது செய்தபின்." என்று பாரதியார் தீராத விளையாட்டுப் பிள்ளையைப் பாடி வைத்தார்(2) 17. இது, பாசங்களை துறந்துதான் சந்நியாசம் கொள்ளலாம்(4) 18. மரக்கறி வகை காப்களில் ஒன்று. இந்தக்காய் குழம்பும் பிட்டும்
என்றால் ஒரு தனிச்சுவை (4) 19. பயில்வான்களுக்கு இத்தகைய தோள்கள் உண்டு. இத்தகைய தோள்கள் திணவெடுக்கும் . வீரருக்கு இத்தகைய மனதுடன் ஒரு காரியத்திலும் இறங்கலாம் (6) 21. இதில் நின்றுதான் அரசியல்வாதிகள் தமது உரைகளை பகர்வார்கள்.
அரங்கம் என்றும் வரும்(2) 23. இது இல்லாவிட்டால் மனிதன் மூடன்(6) 25. தமிழகத்தில் ஜெயலலிதாவின் பதவி(5) 28. நிலத்தில் கிடப்பது. ஒன்று அழிந்தால் கடைசியில் இதுவாகும்
seit unf(2) 29 ஒரு காரியத்தை கெட்டதாக்கும் சொல். கடினமானது என்றும் பொருள்
வரும்(2) 32. இந்தியாவில் ஆளும் கட்சிக்கு எதிர்கட்சி(3) 36. ஆண்டாளுக்கு இன்னொரு பெயர். பெண்களை இலக்கியத்தில்
இப்படியும் சொன்னார்கள்(2)
9.
கீழிருந்து மேல். 11. அரசியலில் தப்பான காரியம் நடந்தால் இப்படி கூறலாம்(3) 16. புதிய முகம் படத்தில் ஒரேஒரு காட்சியில் வந்தாலும் பெயர் தட்டிச்
செல்லும் பாத்திரத்தில் வந்த நடிகர். பிரபல கதாநாயகன்(5) 24. ஆண்கள் பார்ப்பதற்கு நன்றாக இருந்தால் இப்படி அழைப்பர். பாலசந்தர் இயக்கி மம்மூட்டி நடித்த படத்தின் பெயரும் இது (4) 27 பன்னிரண்டு ராசிகளில் ஒன்று(4) 35. பிச்சையை இப்படி செப் என்பர். இது செய்தார் உயர்குலத்தோர்
என்றாள் ஒளவை(2) 38. இது சிறிதானாலும் காரம் பெரிது(3)
தொகுப்பு: ஜனா
1 2 3
5 6 7
8 9 10 11
12 1
14 16 17
18 19 20
21 22 23
24 25 26 27 28
29 30 31
32 33
34 35 36
37 38 39
ஜனவரி 1994

Page 43
தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் (s
1.4.94 தொடக்கம் 10.4.94 சுவிற்சர்லாந்தின் ஆறு பிரதான நகர 8.4.94 வெள்ளி மாலை 6.00 மணிச் VOLKSHAUSZURCH STAUFFACHER STR.60 9.4.94 g6of மாலை 6.00 மணிக்கு HOTEL EKKEHARD RORSCHACHER STR. 50
 
 

4 வரை ங்களில் நடைபெறவுள்ளது 5(5
இடம்பெறவிருக்கும் நாடகங்கள்
எரிகின்ற எங்கள் தேசம் ID SOP சம்பந்தம் is 9.5 இரு துயரங்கள் பசி பிரத்தியேகக் காட்சி ஐயா இலெக்ஷன் கேக்கிறார் போகிற வழிக்கு ஒன்று
றிெயாள்கை க. பாலேந்திரா
மேலதிக விபரங்களுக்கு: S.Kana, Tel: 012559451 (Swiss)

Page 44
னமணி ஆசிரியர் மாலன் அமெரிக்கா செல்லும் வழியில் லண்டன் வந்திருந்தார். லண்டன் "ஈழகேசரி ஆசிரியர் ராஜகோபாலின் ஏற்பாட" டில் மாலனுடன் இலக்கியச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
மாலன், அடிப்படையில் அவரே கூறுகிறபடி Anti-Establishment எழுத்தாளர்தானா என்றும் சிலர் கேள்வி எழுப்பக் கூடும்.
மாலன் சிறந்த பத்திரிகையாளர். சிறுபத்திரிகை வாசகனில் தொடங்கி சாவியின் திசைகள்' , 'இந்தியா டுடே, தற்பொழுது 'தினமணி" என்று middle journalism தமிழில் நிலைபெற வித்திட்டவர்.
அன்றைய சந்திப்பிலும் அவர் அரசியல், இலக்கியம் போன்ற எல்லாவற்றிலுமே balanced ஆகப் பேசினார். திட்டவட்டமான அபிப்பிராயங்கள் உள்ளவர்.
ர்ச்சைக்குள்ளளாகியிருக்கும் இன்னொரு பத்திரிகை New «BF Statesman and Society.
ஜான் மேயருக்கும், அவருக்கு catering செய்யும் ஒரு பெண்ணுக்குமான நெருக்கம் தொடர்பான கேள்விகளை அப் பத்திரிகை முன்வைத்தது. கன்சர்வேட்டிவ் குடும்ப மதிப்பீடுகள் போலியானவைதான் என்பது அதன் சாரம்.
அந்த பிரதி உடனே நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டு விற்பனையிலிருந்து வாபஸ் வாங்கப்பட்டது.
மேயரும் அந்தப் பெண்ணும் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்கள்.
லட்சக்கணக்கான தொகை சட்டபூர்வமாகக் கொடுத் தபோதும் New Statesman தன் நிலைப்பாட்டை வலியு றுத்துகிறது. வாசகர்களிடம் வழக்கு நிதி கேட்கிறது.
இந் நிதிக்கு எழுத்தாளர் சல்மன் ருஸ்டி கணிசமான தொகை கொடுத்தார் என்று, Daily Malil பத்திரிகை சல்மன் ருளல் டிக்கு பொலிஸ் பாதுகாப்பை வாபஸ்பெறவேண்டும் என்கிறது.
ன்றுபோன மற்றொரு பத்திரிகை Marxism Today. சோவியத்
யூனியனிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிச
அரசுகள் வீழ்ந்தபின் The End என்ற அட்டைப் படத்தோடு அப்பத்திரிகை தனது கடைசி இதழை வெளியிட்டது.
ழுத்தாளர் அகஸ்தியரும் அண்மையில் பாரிஸிலிருந்து லண்டன் வந்திருந்தார். களரி அமைப்பு சந்திப்பு ஒன்றை ஏற்பாடுசெய்திருந்தது. சந்திப்பில் இலக்கியத்தைவிடவும் அரசியல்தான் அதிகம் பேசப்பட்டது.
மார்க்ஸிசம் அதன் நிர்ணயவாத தன்மையைத் தாண்டி வெகுதூரம் வந்துவிட்டது. மார்க்ஸிய வாதத்தை இன்னும் நிர்ணய வாதமாக்கிப்பார்ப்பது மார்க்ஸியத்துக்கோ, அதன் விடுதலை நோக்கத்துக்கோ பெருமை சேர்ப்பது அல்ல.
அகஸ்தியர் மாக்ஸிசத்தை முக்காலத்துக்குமான முழு உண்மையாக நிர்ணயமாக்குகிறார். அவரின் நம்பிக்கையப் புரிந் துகொள்ள முடிகிறது. ஆயினும் , நம்பிக்கை துரதிருஷ்டவச மாக காலம் எழுப்பும் நெருக்கடிகளைத் தாங்கி நிற்கும் வல்லமைகொண்டதாக எக்காலத்துக்கும் இருப்பதில்லை.
ேெமிழன்
44 : நாழிகை 0
 

பத்திரிகை உலகின் “Infalo
லங்கையில் சிங்கள அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பிய மாபெரும் பத்திரிகையா ளன் வfந்திர தார்ஸி வித்தாச்சி 1958இல், பண்டாரநாயக்கா ஆட்சியில் சிங்கள காடையர்கள் கொழும்பு நகளிலும் பதவியா போன்ற குடியேற்றப் பகுதிகளிலும் தமிழர் களைக் கொன்றும், அங்கவீனப்படுத்தியும் வெறியாட்டம் நடத்திய காட்சிகளையெல்லாம் அம்பலப் படுத்தி, பிரதமர் பண்டாரநாயக்காவின் அசுர வேடத்தைக் கலைத்தார். கொழும்பில் சிங்களவர் நடத்திய 'சிலோன் ஒப் சேவர் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராகவிருந்த சிங்கள வரான தார்ஸி வித்தாச்சி, அந்தச் சமயத்தில் தமது நிருபர்களும் புகைப்படக்காரர்களும் சேகரித்த செய்தி விவரங்களிலும், புகைப்படங்களிலுமிருந்து தமிழருக்கு எதிராக நிகழ்ந்த கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும், இவற் றையெல்லாம் பார்த்துக் களித்துக்கொண்டிருந்த பண்டா ரநாயக்காவின் கொடுங்கோன்மையையும் Emergency 58 என்ற நூலாக வெளியிட்டார். உடனடியாகவே அந்நூல் தடைசெய் யப்பட்டது. அடுத்த ஆண்டிலே தார்ஸி வித்தாச்சி நாட்டை விட்டு தப்பியோடவும் நேர்ந்தது. பண்டாரநாயக்கா தடைசெய் தாலும், அவர் ஆற்றிய பொதுப்பணிக்காக, பிலிப்பைன்நாட் டுத் தலைவரின் பெயரால் நிறுவப்பட்ட றேமன் மாக்ஸ்ஸ்ே சர்வதேச விருது 1959 ஆம் ஆண்டு தார்ஸி வித்தாச்சிக்கு வழங்கப் பட்டது.
தார்ஸி வித்தாச்சி ஓர் அபூர்வ மனிதர். உலகில் வேறெந்தப் பத்திரிகையாளரும் பெறாத அதியுன்னத நிலையை எட்டியவர். சாதாரண பள்ளி ஆசிரியர் ஒருவரின் மகனாகப் பிறந்து தாமே ஒரு தலைமை ஆசிரியராகப் பதவியேறி, எழுத்துத் துறையில் முன்னேறி, பத்திரிகை ஆசிரியராகவளர்ந்த அவர் இலங்கை யை விட்டு வெளியேறிய பின், தூரகிழக்கில் மீண்டும் உலகளாவிய The Asian பத்திரிகையின் ஆசிரியராக செயல்பட்டார். international Press Institute-IPI arsărp siv 5rl Jabrăgolsir (pgsă arm கவிருந்து பத்திரிகைத் துறையின் நேர்மைக்கும் ஒழுக்கத்துக்கும் வழிகாட்டினார். பின்னர் ஐ.நா. சபையின் அழைப்பை ஏற்று இருபத்தைந்து ஆண்டுகள் பணிபுரிந்து, உதவிப்பொதுச் செய லாளர் பதவிக்கு உயர்ந்து, UNICEF ஸ்தாபனத்தின் ஆலோச ராக இறக்கும் வரையும் கடமை புரிந்தார்.
பத்திரிகைத் துறைதான் தார்ஸி வித்தாச்சியின் உயிர் மூச்சு, ஐ.நா.சபையில் மிகப் பொறுப்பான பதவியில் இருந்தபோதும் உலக நாடுகளிலுள்ள பத்திரிகைகள் மூலமாக தமது அறப் போ ராட்டக் கட்டுரைகளை எழுதிக்கொண்டேயிருந்தார். நியூஸ் வீக்" சஞ்சிகையில் நீண்டகாலமாக அவர் எழுதிவந்தார்.
பத்திரிகைப் பணியில'மகரிஷியாக உழைத்த தார்ஸி வித் தாச்சி தமது 71ஆவது வயதில் மனைவி சரோஜினியையும் நான்கு புதல்வர்களையும் ஒரு புதல்வியையும் விட்டு, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இங்கிலாந்தில் ஒக்ஸ்போர்ட்ஷயர் சின்னோர் என்ற இடத்திலுள்ள தமது இல்லத்தில் புற்றுநோ யால் காலமானார்.அவருடைய ஆத்மா, அவர் பிறந்த இலங்கை நாட்டின் இன்றைய அராஜகத்தை ஒழிக்க பரலோகப் பத்திரி கைகளில் எழுதிக்கொண்டேயிருக்கும்.
னவரி 1994

Page 45
W. YA WAWA WINGS W. HOE STE ,77 ހަހީs/2SJAޙ "
BEST FARES ON ALL SC FLIGHTS TO ANY DESTIN,
Rtm. Fares - CoLoMBo
MADRAS £4 TORONTO
RESERVATIONS TCKETINGS TRAVEL - NSURANCES HOTELS CAR - H.|RE &
FLY - DRIVE
6ീeരമed Rele, 2ne 7,
ON CAL
 
 
 
 
 
 
 

ORLDWIDE TRAVEL
EET, WALTHAMSTOW, LONDON E17 4SA
(EDULE AND CHARTER ATION OF YOUR CHOICE
SINGAPORE 380 BANGKOK E350 SYD/MEL £569
മG 6 ( 4(/ CALL US FOR DETALS ON
081 - 521 6216 O81 - 521 6456 WSAVE YOUR MONEY AND TIM

Page 46
An appointed representative of th of Lautro and/or IMRO) only foi life assurance and investment pro
'erefle, yദ്ധ fate , മദ്ധe fly áedal l
295 Balham High Road Tooting Bec, London SW1 Te: O8 -682 2585 Fax:
 
 

For further information and advice on Our range of financial servies including Pensions, "Mortgages, Savings &
Investments and Inheritance Tax
2377 670 2777
le Pearl Group (members of which are members r the purpose of advising on and selling bducts that bear the pearl name.
lenants dispules,
*ー" 。 Criminal Court an ይ Police Slation work
Legal Aid available.

Page 47
எல்லாவிதமான இலங்கை, இந்திய உணவுப் பொரு
பத்திரிகை, சஞ்சிகைகள் Video, Audio 3,5 mcL"G5, Gin. CD 1
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாரங்
குறைந்த விலையில் மதுபான வகைகள்
FOOD STORE & OFFLO
52, High Street, Southếi] Middlesex
Te: O81-8189663
 

제 ;;;;;;;;; :::::::::::::: !!!!!!!!!!!!
"#"
*比
每
, ä? ? “前5俩)叫 蛋出口 廊脚踩岛 她遇弑 배 홍形的)城 C에 활, 홍% 이
இலவச
Lř. கப் பெறலாம்.
{ଟ இலங்கை ன்றையு
திரிகை ஒலி
ஸ்
வி
ஆ பத் நீங்க
ஒன் JOl
ச் சீட்
ததுடன,
இ
|TT

Page 48
SHANKAR
CDகள் 21.99 இலிருந்து 25.99 வரை Audi0 கஸ்ட்டுகள் 75p இலிருந்து 21.50 வரை புதிதாக வெளிவந்த சாஸ்திரீய சங்கீத பக்திப் பாடல்களுடன் ஏவிஎம், சங்கீதா கீதாஞ்சலி, வானி CD க்கள்
அனைத்து இலங்கை மளிகைப் பொருள்கள், பதனிடப்பட்ட மீன் வகைகள் யாவும் மொத்த விற்பனை எ
 
 

முதன் முறையாக தமிழ் சினிமாப்பாடல்களில் கரியோக்கி இசைத்தட்டுகள் ான சினிமாப்பாடல்களின் பின்னணி இசையில் நீங்களும் பாடலாம் 5ே0 மட்டுமே
SHANKAR E CO LTD
231 NORTHOLT ROAD
SOUTH HARROW
MIDDLESEX
TEL:O81426 8960
விலையில் FAX:0B1-681 5241