கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 1994.03

Page 1
Candin,15 Frnfien, --EDE
 

Darmany.-.-.-. ED Pikariyay............ 12OOR Switzerland........ SF Ι.ΠΕ.Ε............... i 2, OOR Srilariki.......... 20. DDR United Kingdom...... 9.

Page 2
s
அழகொளிரும் எவர்சில்வர் பாத்திரங்கள்
- ով եմ , 51 | உங்களுக்கும் "அவர்களுக்கும்’ மன நிறைவான
பரிசுப் பொருள்கள்
குமரன்ஸ்
AZANA
AVANA KUMARANS .ܗ̄ܢܰ
142 HOE STRE ET WALTHAMSTOW LONDON E17 4QR TEL: O81 - 5214955 FAX: 081 - 521. 94-82
ܓܐ
 

இலங்கையின்
தயாரிப்புகளுக்கான மொத்த இறக்குமதியாளர்கள், விற்பனையாளர்கள்
69 HOLLOWAY ROAD HIGHBURY & ISILINGTON LONDON N7 8.JZ, TEL: 071 - 609 1912 FAX: 071 - 609 0501
ノ

Page 3
ப1இலங்கை ஹாலிவூட்டையும் விஞ்சும் அரசியல் குடும்பம் டாகிங் தாய்தந்தையர் இருவரையுமே பிரதமராகக்கொண்ட ஒரே புதல்வர் ஆரா பள்
தந்தையாய் ஆரம்பிக்கப்பட்ட கட்சியை தலையை தன் சகோதரியுடன் ஏற்பட்ட போட்டியில் கட்சிபி
RFirாடிமிர முT 27-73 High Street PնristւծTլ" Liridar Eli (Al) Iլվ: Աջ (18472 83:
து 40 அட்டைச் செய்தி | லண்டன், கல்கத்தா | உலக திரைப்பட விழா பாரதிராஜா திரைப்பட தெரிவுகூட்டங்களுக்கு செய்யவில்லை, !
TEIER, LLLLLL L LLLLL LLL LLLLL LLLLLLLLSLLLLLS SLLLLLLSLS இலங்கை பொருளாதார திட்டமே ஆட்சியை மாற்றும் 10 விஜேதுங்கவின் தேர்தல் வெற்றி.
LGIJE, GANGIEHITTITY: ஈராக் புத்ததின் பின்னணி பார்? தொடர்பு சாதனம் ஸ்ரார் ரி.வி. உலக விவகாரம் அவுஸ்திரேலியா நாட்டை குடியரசாக்க பிரதமரின் தீவிரம்.2
If I GÖT: ஆயுத பிரசாத்தை ஐ.ஆர்.எ. கைவிடுமா?23 ஆங்கில கால்வாய் ரயில் பானதா பொருளாதாரம் இந்தியா முதலீட்டாளர் சொர்க்க பூமிப 25 புதுடில்லி வீதிகளில் ரஷ்ய அழகிகள். 25 கலை; சங்கீதாவின் லாவகம். ...A சிறப்பு கட்டுரை அருவருப்பாகும் அகதிகள் பிரச்னைப28
ILLÉ EGOL தினமும் ஒன்றரை லட்சம் குழந்தைகள் சிறுகதை இரண்டாயிரத்து ஒன்றுப 300 வயது மூதாட்டிமீது வழக்கு.ப. 町 தமிழ்நாடும் தலைநகரும் ஜெயலலிதாவின் நான்காவது பரிமாணம்.38 அட்டைச் செய்தி உலக திரைப்பட விழா.40 புதிய பிரசுரங்கள்ப சொற்சதுரங்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

26 யூலை கலைமலரும் பூங்காவில் ஒரு ரீங்காரம் சிவசக்தியின் ஆநுபவ சங்கீதப்
பாரநாயக்க, தாங்கிச் செய்வதில் மிருந்துவிப்கினார்.
15 go be, 1750 IJI, III JJ til:
தென்னாபிரிக்க இருள் கண்டத்து முனையில் ஒளிக் கதிர்கள் in hii inflikt ஆகப் போட்டப்
Lili, iri gi
மார்ச் 1994

Page 4
Nazhikai The International Tamil Newsmagazine VOL. I., NO. 3, March 1994
EDTOR: S. Mahalingasivam
CONTRIBUTING EDITORS:
S.Swaminathan, Winal Sockanathan, M. Pushparajan, Dharshini Yogaraj, Yamuna Rajendran
LAYOUT ARTIST: K. Krishnarajah
TECHNICAL ASST: K. Nagasothy
EOTORAL OFFICE Newsmedia International Limited Park Royal House
23 Road
fel:081 - 961 5962 Fax: 081 - 961 5962
PUBLISHERS: Newsmedia International Limited
r; R ai 器 d
3. ca London оya NW10 TH U.K.
PRINTERS:
Set Line Data Ltd Londorı
Cover printed at ABILITY PRINTING, Rayners Lane, Harrow, Middlesex
Subscription For 12 Issues
...E.400
UK ဎွိ ဎွိ ဎွိမ္ပိ Europe/India/SriLanka;..........E5.00
All other countries: ...........si.e., E20.00
Please complete the form and return to
Newsmedia listernational limited Park Royal House 23 Park 器 Road *:o****::::::. Lordo
: NW107JH
Name: :
L S SS LLSS S L SSYS SKSSYS0LSSYSS SCS S 0 S S S SYSLSSSSLLLSYS0S0S0SESKS
YS S S S LS0L S LL SSSLL SSSSL0LSS SS0LSSS LSSLSSLLSYS00SSYSYSYSYSS0SLYSSSSYSSLLSYSY
LS SLLLL S S LS SL S SSLS S SLL S SKSSLLSKLSLLLLS0SSLS S S SL S SSLSLSSSLSLS S SYSESLS0SSSL0SYSSS0S
Sending here with a cheque f draft Money order for the amount of . . . . .
வீட்டுக்கு ஒ
நாழிகை பாராட் அர்த்தபுஷ்டியான னணி விமர்சனங்க யவை. ஆர்வத்துட வேண்டிய விஷயங் கள், விமர்சகர்கள் கையாண்டிருக்கிறார் நாழிகையின் மு சஞ்சிகைகளுக்கு முன் சஞ்சிகைகளுக்கு முக பமானது. ஆனால் ெ சிகைகளுக்கு அவ் அதைச் செய்துவிட மு உலகப் பிரசித் 'நியூஸ்வீக் ஆகியவற கப்படுத்துகிறது. இ! யீடுகள் பல ஆண்டு பின்னணியில் வளர் கில மொழி இவைகள் வளர்ச்சிக்கு பக்கப இவற்றை விட வே ன்ன வேண்டும்?
நாழிகை அப் யல்ல. துணிவின் ச னை. சிதறிவாழும் த பேசும் மக்களின் சி னைத் துாண்டு கே உள்ளத் திறவு கோலி அமையட்டும். திக்ெ டும் வாழ்கின்ற த பேசும் மக்கள் நாழி யின் பொருளாதார 6 ரத்துக்கு கைகொ தால் போதும். அதா 'வீட்டுக்கொரு நாழி என்று அன்புடன் அ போதும் .போதும்.
அதுபோல் நாழ இழந்தவன் கைபோ என்பதில் சந்தேகம் இருக்கவேண்டும்.
பரவி வாழும் ந பிரியர்கள், ஆங்கில ஆங்கில மொழியில் ( பத்திரிகைகளையும் உடனுக்குடன் படித் ளத் துடிப்பவர்கள். இ நாழிகை திருப்திப்ப மேல் பலன் கிடைத்து பிரிட்டனில் தமி தமிழர்கள், ஜெர்மனி படி உலக நாடுகளில் வாழ்கிறார்கள்.இங்ெ கிறது? என்ன நடக்கு களை சமாளிப்பது? ஒரளவுக்காவது அ தலலவா?
அதைத்தான் நா
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 

நேயர் நெஞ்சம்
ரு நாழிகை
டுக்குரிய படைப்பு. கட்டுரைகள். பின் ள் வரவேற்புக்குரி ன் மக்கள் அறிய களை எழுத்தாளர் நல்ல முறையில்
க அமைப்பு தமிழ் ன்னோடி. இலக்கிய கம் அமைப்பது சுல சய்தி விமர்சன சஞ் வளவு சுலபமாக pig. தி பெற்ற ரைம்', ற்றை நாழிகை ஞாப ந்த ஆங்கில வெளி ப் பயிர்கள். செல்வப் ந்தவை. பரந்த ஆங்
கக் கொண்டிருக்கிறது என்பதற்கு பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி பக்கங்கள். ஒர் எடுத்துக்காட்டு.
பல அநுபவஸ்தர்கள் நாழிகையின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்கள். நாழி கையின் வெற்றிக்கு மேலும் என்ன வேண்டும்? முக்கியமாக ஒன்று தேவை தான். அதுதான் மக்களின் ஆதரவு. பார்க்
556).
பொன். பாலசுந்தரம்
கோயமுத்துார்
We can also.....
Dear Editor, I am a 13 year old girl who is impressed with the quality and standard of
TINAZHIKAI."
føör
ஆதரித்தால் மட்டும்
மிகையும் உடுக்கை ால் கைகொடுக்கும் ஏற்பட்டு விடாமல்
ம் மக்கள் ஆங்கிலப்
அறிவுடையவர்கள். வெளிவரும் செய்திப்
சஞ்சிகைகளையும்
துத் தெரிந்துகொள் இந்த வர்க்கத்தினரை ாடுத்துமானால் கை துவிடும். ழர்கள், கனடாவில் யில் தமிழர்கள் இப் ஸ் எல்லாம் தமிழர்கள் கல்லாம் என்ன நடக் ம்? எப்படி பிரச்னை போன்றவைகளை றிந்திருந்தால் நல்ல
ழிகை குறிக்கோளா
Having been born and brought up in London, I have seen the rise andfall of many Tamil newspapers and magazines and they all seem to be in more or less the same style. Whereas NAZHIKAI is different, W it has a style of it's own. The bright yellow cover, digital-type and picture previews of what's inside, urges one to pick it up, have a quick look, and unhesitantly buy it. I like the way it not only has Indian and Sri Lankan news, but also cover British and International affairs. Unfortunately, I must add, I know that a lot of British-born children and teenagers will not give NAZHIKAI assecond thought as it is in Tamil from cover to cover, and many of us can not read Tamilso...... It would be great if you could have a child/ Teen section containing items like:
1. A cartoon strip depicting a clip from old
Indian epics or a Tamil literary classics.
2. A comic strip depicting current affairs.
3. A section for kids to write in with theier suggestions, I would be very gratful if you did print a Child/ Teen section, because then we can ALL appreciate the outstanding quality' of NAZHIKAI.
Sowjana London SE19
மார்ச் 1994

Page 5
எண்
பிரிவினையைத் து
கS லங்கையின் கிழக்கிலும், வடக்கே வவுனியா விலும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர் தலை அரசாங்கம் நடாத்தி முடித்திருக்கிறது. வழக்கமாக ஒரு தேர்தல் நடைபெறுவதற்கான தேவையினிமித்தம் இத் தேர்தல்கள் நடைபெற வில்லை. அத்துடன், ஒரு தேர்தல் முடிவு தெவிக்கும் தீர்ப்பையும் இத்தேர்தல் முடிவுகள் வழங்கவில்லை. மாறாக, அரசு சில தேவைகளுக்காக, சில நோக் கங்களுடன் இத்தேர்தலை நடாத்தியது. எனவே, அந் தத் தேவைகளில், நோக்கங்களில் அரசுக்கு இத்தேர் தல்கள் வெற்றியை அளித் திருக்கும்.
கலவரங்களுக்குள்ளாகியிருக்கும் இத் தமிழ்ப் பகுதிகள் அரசாங்கத்தின் கட்டுப்பபாட்டில் இருக் கின்றன என்று வெளி உலகுக்கும், உள்நாட்டில், தனக்கென்று ஒரு வடிவத்தை பெற்றிராத ஜனாதி பதி டி.பி.விஜேதுங்க, சிங்கள வாக்கு வங்கியில் தன் னைச் செல்வாக்குள்ளவராக காண்பிப்பதற்கு மான தேவையோடு, வட-கிழக்கு இணைப்பை பிரிப்பதற்கு கங்க ணங்கட்டும் ஜனாதிபதி, அது தொடர்பாக கிழக்கின் நாடித் துடிப்பை அறிகின்ற ஒரு நோக்கத்துடனுமே இத் தேர்தல்கள் நடாத்தப்
படடன. :::. .ံးပို့ပိ်ုပ္ေပြး' 000S rSSSSySyyS SSyyyyySSS
இவை அனைத்தும் நாட்டின் ஆட்சிப் பொறு ப்பை ஏற்றுள்ளவர்கள் அந்த நாட்டின் ஸ்திரமான சுபீட்சம் கருதியன்றி, பதவியைத் தப்ப வைக்கின்ற, அதில் நீடித்துவிடுகின்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறதுர்லப நிலையை வெளிப் படுத்துகின்றன.
மொத்தம் 38 இட்ங்களில் போட்டியிட்ட ஆளும் ஐக்கிய தேசிய கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.இந்த தேர்தல் வெற்றியை ஜனாதிபதி பெருமிதத்தோடு அறிவித்திருக்கிறார். ஆனால், அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிராகமுழு அளவில் மேற்கொள் ளப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றி வெளியான சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைபற்றி அவர் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்? ஆயிரக்கணக்கான தமிழர்கள் அவர்கள் தமி ழர்கள் என்ற காரணத்துக்காக மாத்திரம் ஒவ்வொரு மாதமும் கொழும்பில் கைது செய்யப்படுவதாகவும், கொழும்பு வீதிகளில் செல்ல அவர்கள் அச்சம் கொள்ளவேண்டிய ஒரு நிலை ஏற்படுத்தப்பட்டி ருப்பதாகவும் மன்னிப்புச்சபை தெரிவித்திருக்கிறது.
கைதுசெய்யப்பட்டவர்கள் பற்றி அவர்களின் குடும்பத்த வர்களுக்கு தெரியப்படுத்தப்படுவ தில்லை. ராணுவத்தினரும், அவர்களோடு
நாழிகை 0
 
 

orth L
ாண்டும் ஜனாதிபதி
இணைந்து இயங்கும் ஆயுத குழுக்களும் சிலரை கடத் திச் சென்று, இரகசியமான இடங்களில் இரண்டரை மாதங்கள்வரை தடுத்துவைத்து சித்திரவதைக்குள் ளாக்கி, ஒன்றில் வீதி ஒரத்தில் புதைத்துவிடுகிறார் கள்; அல்லது பின்னர் பொலிஸ் தடுப்புக்காவலுக்கு மாற்றுகிறார்கள். ိဒ္ဓိ....: ...........့့်် : “....:့်
1993 ஜூனில் தமிழ்க் கட்சிகளுடன் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கைகளுக்கு முரணாகவும், எழுதப்பட்டுள்ள அதன் அவசரகாலச் சட்ட விதிக ளுக்கு முரணாகவும் அரசு தமிழர்களுக்கெதிராக இந் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இவை, கைது செய்யப்படுபவர்களை தெரிந்த இடங்களிலேயே வைத்திருக்கவும், உடனடியாகவே அவர்களின் குடும்பங்களுக்கும் மற்றும் கண்காணிப்பு நிறுவனங் களுக்கும் அறிவிக்கவும், விடுதலை செய்யப்படும் போது மீளவும் கைதுசெய்யப்படாதிருப்பதற்காக ஒரு சான்றுப் பத்திரம் வழங்கவும் வற்புறுத்துகின் றன. .
முற்றிலும், 1988 - 90 இல் ஜே.வி.பி.யினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை இவை ஒத்திருப்பதாக அறிக்கையில் கூறப்படுகிறது. அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் 'மீன் பிடிப்பதற்காக கடலை வற்றச்செய்யும் முயற்சி போன்று இருப்பதாக பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். மற்றொரு வானொலி செய்தியாளர் சிங்களத்தில் பொலிசார் கொடுத்த ஒப் புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிட மறுத்தபோது மிரட்டப்பட்டிருக்கிறார். :
இப்படி, பல சம்பவங்கள் மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.இவை குறித்து ஜனாதிபதியின் அக்கறை என்ன? அண்மைக்காலங்களாக, இலங்கை அரசாங்கத்துக்கு இத்தகைய அறிக்கைகள் நன்கு பரிச்சயமான வையே. 'சட்டத்தினால் நிலைநாட்டப்பட்ட நடை முறைகளுக்குப் புறம்பாக எவரும் கைது செய் யப்படலாகாது என்பது இலங்கை அரசியல் சாக னத்திலேயே கூறப்பட்டிருக்கிறபோது, இந்த அறிக் கைகள் அரசை என்ன செய்துவிட இயலும்! ( ஆனால் மாறாக, ஜனாதிபதியின் பேச்சுக்கள் மேலும் மேலும் இனவாதத்தை தூண்டுவனவா கவே இருப்பது பெரிதும் விசனத்துக்குரியது.தமிழர் எவரையுமே ஆத்திரம் கொள்ளவைக்கும் அவரது பேச்சுக்கள். தமிழ் மக்கள் அனைவரையுமே பிரிவினைக்கு தீவிரம் கொள்வதற்குத்தான் தூண் டுகிறது. மார்ச் 1994 : s

Page 6
THAMP.
soosToRs
ZAMBIA HOUSE 8A SOUTHHILL AVENUE SOUTH HARROW MIDDX HA2 ONQ TEL:081 426 8562 HOME:081-422 8248 FAX:081-426 8307
PERsonAL INJURY.
QUOR LICENSING
LEGA AD WORK
UNDERTAKEN.
சொன்
"பாட்டி
தயாரா - தச்சர் சி
"55 6)ԱԱ றார்கள் பெற்று றோம் ம பிரிட்டன கவனித்த
参
 
 
 
 

உங்களுக்கு ஆலோசனைகள் சொல்ல எப்போதுமே 5 இருக்கிறேன்."
'மாட்டி (கன்சர்வேட்டிவ் கட்சிக் கூட்டத்தில்)
தில் பெண் ஒரு குழந்தையைப் பெற்றால் பரிகாசம் செய்கி 1. ஆனால் அதே வயதில் ஆண் ஒரு குழந்தையயைப் விட் டால் கெட்டிக்காரன் இல்லையா? என்கிறார்கள்." குத்துவர் செவெரினோ அன்ரினோரி (உலகில் மிக அதிக வயதுடைய ரின் 59 வயதுப் பெண்ணின் சர்ச்சைக்குரிய பிரசவத்தை போது)
ன் தவறுகள் பெரும் புரட்சியின் பெரும் தவறுகள்" ரதமர் ஜியாங் செமின் (மாவோவின் நூறாண்டு விழாவில் )
டைய காரை நான் விற்றுவிடவில்லை. அதையிட்டு
G3u. முன்னாள் பிரதமர் கிம் காம்பெல் ( அவரது உத்தியோகத்தையும், மன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தது பற்றி)
1ா தீவரவாதமற்ற நாடு என்று ஒரு தவறான எண்ணம் ) இருக்கிறது. ஆனால் அது உண்மையானதல்ல. எமது ங்கள் எதுவுமே கையில் ஆயுதங்களைக் கொண்டி
966).
மல்கானி (பாரதியஜனதா கட்சி உபதலைவர்)
tour in 1994

Page 7
ப்பாப்பழம் வலிமை மிக்க கருத்தடைச் சாதனம் என் பதை லண்டன் சசெக்ஸ் பல்கலைக் கழக ஆராய்ச் சியாளர்கள் கண்டு பிடித்திருக்றார்கள். கர்ப்பமுறுவ தற்கு கருப்பையைத் தயார் செய்யும் நொதியமான புறொ ஜெஸ்ரெறோனைத் தாக்கி, செயலிழக்கச் செய்துவிடும் ஒரு நொதியத்தை பப்பாப்பழம் கொண்டிருக்கிறது.
இது, கர்ப்பமுறுவதைத் தடுக்கவோ, அல்லது கர்ப்பச் சிதை வுக்கோ பயன்படுத்தப்படலாமென இப் பல்கலைக்கழகத்தின் இரசாயன பீடத்தைச் சேர்ந்த டாக்டர் தர்மலிங்கம் செந்தில் மோகன், டாக்டர் மால்கம் ரொப்பிங்ஆகியோர் தெரிவித்திருக் கிறார்கள்.
இக் கண்டுபிடிப்பு, தனது தாய் நாடான இலங்கையின் பெண்களுக்கு ஆச்சரியமெதனையும் கொடுக்காது என்று தெரிவித்துள்ள டாக்டர் செந்தில்மோகன்,'இலங்கையில் பெண் கள் இதனை ஒரு கருத்தடை சாதனமாக பாவிக்கிறார்கள். அவை மலிவானதும், இயற்கையானதும் என்கிறார்.
கர்ப்பமுறவேண்டுமெனில், அவர்கள் பப்பாப்பழம் சாப்பி டுவதை நிறுத்துகிறார்கள், அவ்வளவுதான்
நாழிகை 0
 

புதியன
இதயத்திலிருந்து குருதியை எடுத்துச் செல்லும் பிரதான இ நாடிக் குழாயில் வெடிப்பு ஏற்படுவது மரணத்துக்கான காரணங்களில் பொதுவான ஒன்று. இது 'அல்ரா சவு ண்ட்சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்படக் கூடியது என்று 30 ஆயிரம் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலிருந்து அறியப் பட்டிருக்கிறது. v
சோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் ஒரு வீதமான வர்கள் வெடிப்பு அபாயம் ஏற்படக்கூடிய விதத்தில்4 செ.மீக்கும் அதிகமான அளவு விட்டத்தையுடைய நாடிக் குழாயைக் கொண் டிருந்திருக்கினறனர்.
இப்படியான நோயை உடையவர்களின் மிக நெருங்கிய உற வினர்களுக்கு இது ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் 6 சதவீதம் அதிகமானது என்று கூறப்படுகிறது.
சத்திரசிகிச்சை மூலம் இதனைச் சரிப்படுத்திக்கொண்டால் சாதாரண காலம்வரை இவர்கள் வாழமுடியும்.
65 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த சோதனையைச் செய் வதற்கு, பெண்களின் மார்பு புற்றுநோய் சோதனைக்கு செலவா வதைவிட பத்திலொரு பங்கு செலவே ஏற்படும் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
upmoriajo 1994 w 7

Page 8
வஞ்சியம்
தமிழ்க்க
 

STITION SCPER STORE 6 Station Parade East Ham, London E6 JD
el: O81-503 4711

Page 9
Pj
FINE MEMMELLERY
='கல்யாணிக்குக்
நிச்சயதார்த்தம் இப்போது எங்கே அவசரப்படுகிறார்ச்
கல்யாணிக்குத் தங்க ந டெவ்ஜிஸ் தங்கமாளி
தாலி அட்டியல் பதக்கம் சிமிக்கி Fllsind||Jessir
--', 't',
-இன்னும் விதம்
அனைத்துக்கும்
டெவ்ஜிஸ் தங்கமாளிகை
DEWU'S 28, EALING ROAD WEMBLY
MIDDX HAO 4TL TEL: O81-900 1114/5 FAX:O81-9030958
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Solo Is TGIATLF
நிச்சயித்தாயிற்று
அவர்கள்
क''
கைகள் வாங்க கை செல்வதற்குத்தான்!
விதமான தங்க வைர நகைகள் நம்பிக்கையூடன் நாடுங்கள்

Page 10
REO
475ó AISIT
HAWA
li
Հյ
கல்வியறிவு விதம் 88%
க்கு $500
50 வீதத்துக்குமேல் இலங்கைத்தமிழ் 20-30 வீதம் இலங்கைத்தமிழர்
இலங்கைத் தமிழர்
A.
| |
விஸ்தீரணம்: 6,000சதுர கிமீ சனத்தொகை 18 மில்லியன்
காமினி ந
லங்கைை சிறுத்தைய
g) கம் விரு
பொருளாதாரத்தில் அது விரும்பினால், வடக்கு - கிழக்கில் போராடும் புலிக
ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலி தேர்தலிலும் அது ( காரத்தை வைத்துக் கூட்டு எதிர்க்க போட்டி முக்கியம தொடர்பானதாகவே யில் லாப்பிரச்னை, மத்தியில் அதிகரித வாசிகள் வேகமாக துடன், கடன் நிலுை வதும் அரசுக்கு பெ கிறது.
அரசாங்கம் எப் டுகள் தமிழ் சிறுபால் ரவாத நடவடிக்ை கடந்த ஆண்டில் 5 வளர்ச்சியுடன், சிங் யான தெற்கு அபில் சொல்கிறது. இந்த வளர்ச்சி எதிர்பார்ச் ஆனால் கொழு கூடுதலாக எதிர்பா தின் மற்றைய பல போலவே, கிழக்கு காசியாவின் சிறுத்ை தை நாடுகிறது.
நிதி அமைச்சரா ஜனாதிபதி டி.பி. 6)
ஹொங் கொங் நு
ஜனாதிபதியின்
மர் ரணில் விக்கி
கொள்கிறார். அவ வெளிநாடுகளின்ெ நாடுகளின் மூலதன கக் கொண்டது. ஆ6 விருத்தி வடக்கில் கொண்டிருக்கைய
10
நாழிகை 0
 
 
 
 
 

ாருளாதார திட்டமே பூட்சியை மாற்றும்
காப்பு செலவு
வரத்தினா
ப மற்றோரு ஆசிய ாக மாற்ற அர சாங் ம்புகிறது. ஆனால், இந்த மாற்றத்துக்கு அதற்கு முன்னதாக தனிநாடு கோரிப் ளை அது தோற்க ம். அத்துடன், இந்த நடைபெறவிருக்கும் லும், பாராளுமன்றத் வெற்றி பெற்று அதி கொள்ள வேண்டும். ட்சிகள் ஏற்படுத்தும் ாக பொருளாதாரம் வ இருக்கும். வேலை குறிப்பாக இளைஞர் $திருக்கிறது. விலை க ஏறுகின்றன. அத் வைகளைச் செலுத்து ரும் சங்கடமாக இருக்
படியோ, 15 ஆண் ன்மை இனத்தின் தீவி ககளையும் விஞ்சி, சதவீத பொருளாதார கள பெரும்பான்மை பிருத்தி அடைவதாக ஆண்டில் 6.1 வீத கப்படுகிறது.
ம்பு, இதை இன்னமும் *க்கிறது. பிராந்தியத் அரசாங்கங்களைப் நோக்கி, தென்கிழக் தைப் பொருளாதாரத்
கவும் பதவி வகிக்கும் பிஜேதுங்க, இலங்கை ாகத் திகழும் என்று "கிறார். தாய்வான், ாற்றாண்டின் திருப்
ot. நம்பிக்கையில் பிரத ரமசிங்கவும் பங்கு ர்களின் நம்பிக்கை பரும்பாலும் மேலை த்தை அடிப்படையா ாால், அத்தகைய அபி யுத்தம் தொடர்ந்து பில் சாத்தியமானது
20 பில்லியன் ரூபா
அல்ல. இது அரசுக்கு வருடமொன்றுக்கு 20 பில்லியன் ரூபா செலவை, பிரதான மாக, பாதுகாப்புக்கு ஏற்படுத்துகிறது. அத் தோடுதமிழ்ப் பகுதிகளின் பொருளாதார நடவடிக்கைகளின் சீர் குலைவும் அரசாங் கத்தின் இழந்த வருமானத்தில் பெருமளவி னதாகும்.
வட மேற்கில் மன்னாரிலிருந்து வட கிழக்கே முல்லைத்தீவு வரையிலான கடற் பகுதி வளமான மீன்பிடி வலயங்களைக் கொண்டது. ஆனால், பாதுகாப்பு காரண களுக்காக மீனவர்கள் கரையிலிருந்து 3 மைல் தூரத்துக்கு அப்பால் மீன் பிடிக்கச் செல்வது இப் பிரதேசத்தில் தடைசெய் யப்பட்டிருக்கிறது. மீன்பிடிப் படகுகள் தமிழ்நாட்டிலிருந்து ஆயுதங்களையும்,தமி Nழ விடுதலைப் புலிகள் இயக்க போரா ளிகளையும், முற்றுகை யிடப்பட்ட வடகிழக்குப் பகுதிகளுக்கு கொண்டு வர பயன்படுத்தப்படுவதாக அரசு சந்தேகிக் கிறது. அதன்விளைவாக மீன்பிடி பெரும ளவு பாதிப்பை அடைந்து, கொழும்பில் மீனின் விலை 200 வீதத்துக்கும் கூடுத லாக அதிகரித்திருக்கிறது.
தமிழர் பாரம்பரிய வட மாகாணமும், கிழக்கு மாகாணத்தின் பகுதிகளும் விடு தலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக் கின்றன. அதன் தலைவர் 40 வயதான வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்க ளின் முழுமையான சுதந்திரத்துக்குக் குறை வான எந்தவோர் உடன்பாட்டுக்கும் மறுப்பதோடு, ஒரு சமரச அரசியல் தீர்வுக் கான அரசாங்கத்தின் அனைத்து யோச னைகளையும் நிராகரித்துவிட்டார். தமிழர் பிரதேசங்கள் இலங்கை ராணுவத்தின் தொடர்ந்த விமானக் குண்டு வீச்சுகளால் சின்னாபின்னமாக்கப்படுகின்றன. புலி களின் கேந்திரங்களைத் தாக்கும் அவர்க ளது முயற்சிகளில் பாது காப்புப்படையி னர் ஆயிரக் கணக்கான பொதுமக்களை கொன்றும், ஊனப்படுத் தியுமுள்ளனர். பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் அகதி முகாம்களில் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையாளர் மூலமான அரச நிவாரணங்களில் உயிர் வாழ்கிறார்கள். தமிழ்ப் பிரதேசங்களில் சிவில் நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது.
கொழும்பு புலிகளை ஒழித்துவிட பாரிய ராணுவ நடவடிக்கைகளுக்கும் திட்டமிடுகிறது. ஆனால், அது மிகவும் கடி னமானதே.
தெற்கில் அரசுக்கான பயமுறுத்தல்
torr rres 1994

Page 11
குண்டினால் அல்ல, (வாக்கு) துண்டினா லேயே. டிசம்பரில் ஜனாதிபதி தேர்த லும், அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகின்றன. நடுத்தர சிந்தையுடைய, மக்கள் கவர்ச்சி அற்ற விஜேதுங்க முன்னர் இருதடவைகள் பிரத மராகவிருந்த ஐந்து கட்சி மக்கள் முன்ன னியின் 78 வயதான தலைவி சிறி மாவோ பண்டாரநாயக்கவுடன் ஜனாதி பதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
சிறிமாவோவின் உடல் நலம் பாதிப் புற்றால் அவரது இடத்தைப் பெரும்பா லும் அவரது புதல்விசந்திரிகா குமாரண துங்க பெறுவார்.
இலங்கையின் பொருளாதாரப் போக் கில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்து வதே 16 ஆண்டுகளாக ஆட்சியிலிருக் கும் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்க
டிக்க வைக்கக்கூடிய னணி வெளிநாட்டு தங்கியிராத ஒருகலப் வெளிப்ப்டுத்துகிறது வதேச நாணய நிதி பெருமளவிலான த யும் அது எதிர்க்கிற சாங்கம் 1977இல் இந்த நிபந்தனைகை தார பரவலாககலை
பொருளாதார ரீ வாய்ந்த தேயிலை ம நிர்வாகங்களை தனி டிக்கைகள் தேர்தலி ஏற்படுத்தவல்லன தொழிற்சங்கமான இ ளர் காங்கிரஸ் எப்ப என்பதில் இது தங்
ஹாலிவூட்டை விஞ்சும் இலங்கை அரசியல் குடும்பம்
கவும் படுகொலை செய்யப்பட்டவர்.
கிறார் என்று பரிகாசம் செய்கிறார்.
லங்கையின்ஜமிகப்: பிரபல்யமான அரசியல் கும்பத்தின் ஹாலிவூட்டையும் விஞ்சும்படியான சதியின் முக்கிய ஒரு திருப்பமாக, உலகில்,பெற்றோர் இருவரையுமே:பிரதமராகக்:கொண்டிஜ்ஒரேயொரு புதல்வரான, அநுரா பண்ட்ாரநாயக்க:தந்தையால் ஆரம்பிக்கப்பட்டு, தாய் தலைமை வகிக்கும் சிறிலங்கா * சுதந்திரக் கட்சியிலிருந்து (சு.க.) தனது உறவைத் துறந்து, அரசுடன் இணைந்துகொண்டிருக்கிறார்.அவருடைய இந்த: நடவடிக்கைகளுக்கான காரணங்களில் ஒன்று கட்சியின் அதிகாரத்தை தன்னிடமிருந்து தன் சகோதரிக்கு மாற்ற: * முயல்கிறார் என்று 77 வயதான அவரது தாய் சிறிமா வோவுடனான அதிருப்தியாகும். தாயைப்பற்றி நேரடியாக எதையும் அவர் பேசவில்லை. தீவிர கொள்கைகளைக் கொண்ட் பிரெஞ்சு கல்விகற்ற அவரது சகோதரி சந்திரிகா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சிதறடித்துவிடும் நடவடிக் * கைகளில் ஈடுபட்டுள்ளார் என்கிறார் அவர்.
அநுராவின் தந்தையாரைப்போலவே, சந்திரிகாவின் சினிமா அரசியல்வாதியான் கணவர் விஜய குமாரணதுங்
ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) உடனடியா கவே காசாக்கிவிடும் விதத்தில் அநுராவை உயர் கல்வி அமைச்சராக்கியது. தாய் உள்பட அவரது முன்னைய *சகாக்களை, அவர்களின் எதிர்காலம் வீணானது என்று ஐவிமர்சிக்கிறார் அநுரா. அங்கே ஒரு நிழல் பிரதம அமைச்சர் இருக்கிறார்.அவர் எப்போதுமே நிழலிலேயே இருக்கப்போ
கட்சியில் ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தத் தவறியதாக தாய்மீது கடுமையான குற்றம் சுமத்தும் அவர் கட்சி பண் ட்ாரநாயக்க குடும்பத்துக்கு மாத்திரமல்ல எல்லோருக்குமே பொதுவானதாக இருக்கவேண்டும் என்கிறார். 1986இலி ருந்து கட்சியின் மத்திய, நிருவாக கமிட்டிகளுக்கு தேர்தல்கள் எதுவுமே நடைபெறவில்லை என்பதைக் சுட்டிக்காட்டும் அவர்,இது நிச்சயமாக உலகசாதனையாகவே இருக்கும்.ஒரு கட்சி அதிகாரத்தைக் கொண்ட பிடல் காஸ்ரோ போன்ற வர்கள்கட் தேர்தல்களை நடாத்துகிறார்கள்' என்கிறார். கட் சிப் பதவிகளுக்கான அனைத்து நியமனங்களையும் தமது
நாழிகை ெ
 
 

ஒன்று. மக்கள் முன் மூலதனத்தில் அதிகம் புபொருளாதாரத்தை . உலக வங்கியும், சர் யமும் நிர்ப்பந்திக்கும் னியார்மயமாக்கலை து. தற்போதைய அர பதவியேற்றபோது ளை ஏற்று பொருளா நோக்கிச் சென்றது. தியில் முக்கியத்துவம் ற்றும் பெருந்தோட்ட யார்மயமாக்கும் நடவ ல் முக்கிய தாக்கத்தை நாட்டின் பெரிய இலங்கைத் தொழிலா டிச் செயல்படுகிறது கியிருக்கிறது. அதன்
தலைவர் எஸ். தொண்டமான் அரசாங் கத்தில் ஒர் அமைச்சராகவிருந்தாலும், தோட்டங்கள் தனியார்மயமாக்கப்படுவது தொடர்பாக தமது சகாக்களுடன் மோத லையே கொண்டிருக்கிறார்.
முன்னர், மாதத்தில் 25 நாள்கள் தொழி லாளர்களுக்கு வேலை வழங்கப்பட்ட போது, கம்பனி நிர்வாகத்துக்கு மாற்றப் பட்ட தோட்டங்களில் இப்போது 13 தினங்களுக்கு மட்டுமே வேலை வழங்கப் படுகிறது. இது, தொழிலாளர்களின் வரு மானத்தில் கணிசமான அளவு இழப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், பொருளாதார சாத்தியத்துடன் நிர்வகிப்பதற்கு அதுதான் ஒரேயொரு வழி என்று நிர்வாகம் தெரி விக்கிறது. தொழிற் சங்கத்தின் ஆதரவை இழந்து விடாதிருப்பதற்கு அரசு போரா டவே வேண்டும்.
தாயாரே குடும்பத்தவரதும், ஒரு சில பணிவான ஆதரவாளர் களதும் அநுசரணையுடன் செய்வதாக குற்றம் சுமத்துகிறார். ஐ.அதுரா வெளிநாட்டிலிருந்தபோது கட்சி விவகாரங் களில் அவரின் அதிகாரத்தை ஒழித்து, சந்திரிகாவை மத்திய குழுவினுள் கொண்டு வந்தார் சிறிமாவோ. ஒருதடவை அதுரா கட்சியைப் பகிரங்கமாக விமர் சித்தமைக்காக 89 *தினங்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டார். இதனது சகோதரியும், கட்சிக்குள்ளே ஒரு சதிக் கும்பலும் தன் :னைக்கட்சியிலிருந்து வேளியேற்ற முயல்வதாக அநுரா அப்
போது கூறினார். கட்சியில் ஜன்
ருந்து ஒவ்வொரு தேர்தல் தோல்விக்குமான காரணத்தை வெளிப்படுத்துவதாக அநுரா வற்புறுத்துகிறார். தமது உண் மையான அதிகாரமனைத்தையும் துண்டாடிவிட்டமையால் கட்சியை அதன் தடத்துக்கு கொண்டு வருவதில் ஒரு சிறி *தளவே தம்மால் முடிந்தது என்கிறார்:
கருத்து வேறுபாடுகள் கொள்கை ரீதியோடு, தனிப்பட்ட ரீதியிலும் இருந்தன:சில் சு.க. உறுப்பினர்கள் இன்னமும் இதேசிய மயமாக்கலைப் பற்றிப் பேசும்போது, அநுரா ஐதேக வால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சுதந்திரத்தையும், தோராள் சந்தைமுறையையும் துரிதப்படுத்தவேண்டும் என்று
விளைகிறார்.
கடந்த பதவிக்காலத்தின்போது நிலவிய பாவனைப் பொருள்களுக்கான கட்டுப்பாடு, தட்டுப்பாடு, கியூ முறை போன்றவற்றை இன்னமும் பலர் மறக்காவிட்டாலும், தமது இடதுசாரிப் போக்கை விட்டுவிட அவரது தாயும் சகோத ரியும், மறுக்கிறார்கள். ரொட்ஸ்கிய சமசமாஜக் கட்சியுடனும், இகம்யூனிஸ்ட் கட்சியுடனும் அவர்கள் கூட்டுச் சேர்ந்திருக்
கிறார்கள் அநுரா கூறுகிறார்: m
நான் இந்த இடதுசாரிக் கும்பலுடன்:ஒருபோதும் சேர வில்லை. இந்த மக்கள் முன்னணி ஐந்து வித்தியாசமான தொனிகளில் பேசுகிறது. சுதந்திரக் கட்சியினால் முன் வைக்கப்படும் மிதமான சுதந்திர பொருளாதார முறை என்ற அதன் பொருளாதாரத்திட்டத்தை இந்தக் கட்சிகளும் சேர்ந்த மேடையிலிருந்து அறிவிக்கும்போது மக்கள் அதை எப்படி
ஏற்பார்கள்?
அண்மைக்கால
தேர்தல்களில் அநுரா 107ஆயிரம் வாக்
குகளைப்பெற்றிருக்கிறார். இது, முழு இலங்கையிலும் மூன் இறாவது பெரிய அதிகப்படி வாக்காகும். எனவே, அத்தகைய
ஒரு சக்தி அடுத்துவரும் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல் களில் ஐ.தே.கவுக்கு ஒரு பெரு வாய்ப்பாகவே ஆகலாம். 0
ம் நலிவடைந்தமையே 1977இலி
மார்ச் 1994
11

Page 12
இலங்கை
விஜேதுங்கவின்
பிரச்னையை தீர்ப்பதிலும்
எல்லாளன்
ழக்கு மாகாணத்திலுள்ள மட்டக் களப்பு, திருமலை, அம்பாறை மாவட்டங்களிலுள்ள உள்ளூ ராட்சி மன்றங்களுக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தலை ஒருவாறு அர சாங்கம் நடாத்தி முடித்து விட்டது. தேர்தல் மோசடிகள், ஆள்மாறாட்டங்கள் போன்ற பல புகார்களின் மத்தியிலேயே இந்தத் தேர்தல்களை அரசாங்கம் நடத்தி முடித் துள்ளது.
உண்மையில், இத் தேர்தலில் வேற்றி பெறவேண்டும் என்பதோ, நீதியும் நியா யமுமான முறையில் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்பதோ அரசாங் கத்தின் நோக்கமாக இருக்கவில்லை.'விடு விக்கப்பட்ட பகுதிகள் எனக் கூறப்படும் பகுதிகளில் தேர்தல்களை'எப்படியாவது நடத்தி முடித்துவிடுவதே அதனுடைய வெற்றியாக இருந்துள்ளது.
இந்தத் தேர்தல்களை நடத்தியதன் மூலம் வடக்கு-கிழக்கு பிரச்னையில் அர சாங்கத்தின் நிலை வலுப்பெற்றிருக்கிறது என ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க கருத்து வெளியிட்டிருப்பது, சிங்கள மக்களுக்கும், வெளியுலகுக்கும் காட்டும் நோக்கத்துட னேயே இத் தேர்தலை அவர் நடத்தி யுள்ளார் என்பதைத் தெளிவாக்குகின்றது. ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள் உண்மையில் எந்த அளவுக்கு அரசாங்கத் தின் நிலையை வலுப்படுத்தியுள்ளன என்பதே இன்று ஆராயப்படவேண்டி யுள்ள விடயமாகும். அத்துடன், இத் தேர் தல் முடிவுகள் மக்களின் கருத்துக்களை எந்த அளவுக்கு வெளிப்படுத்துபவையாக உள்ளன என்பதும் கேள்விக்குரிய விட uG8up. W
மார்ச் முதலாம் தேதி 40 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெற்ற இந்த தேர் தலில் 38 இடங்களில் போட்டியிட்ட ஐதேக அவற்றில் 18 சபைகளில் வெற்றி பெற்றுள்ளது. 21 சபைகளில் போட்டி யிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 6 சபைகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 21 சபைக ளில் போட்டியிட்ட நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஏனைய 12 இடங்களையும் சுயேச்சைக் குழுக்கள் கைப்பற்றியுள்ளன. கொழும்பிலிருந்து செயல்படும் அரசுக்கு ஆதரவான தமிழ்க்குழுக்களே சுயேச்சை யாகப் போட்டியிட்டன.
تستخ؟ கிழக்கு மாகாண ஐ.தே.க.வுக்கு 1,71 சுயேச்சைக் குழுக்களு குகளும், முஸ்லிம் க வாக்குகளும், சுதந்தி வாக்குகளும் கிடைத் வில் சுயேச்சையா புளொட் அமைப்பு ளும், ஐ.தே.க.வுக்கு கிடைத்தன.
ஐ.தே.க. அதிக { பொறுப்பைப் பெற் கூட, மொத்த வாக்கு மான வாக்குகளை ம ருக்கிறது. அதேவே6 கள் அனைத்தும் இ குறைவான வாக்கு
6T6.
இதே வேளையி பல மோசடிகள் இ ஈ.பி.ஆர்.எல்.எவ். ம லைக் கூட்டணி உறு சாட்டியுள்ளனர். சில 10 மணியுடனேயே தப்பட்டிருக்கிறது. வ காவலுக்கு நின்றவ விதத்தில் துப்பாக்கிட குழப்ப நிலையை ஏ னர். இதனைவிட, ப காப்புப்படையினரு குழுவினரும் வாக்க
மோசடிகள், ஆ
enrysogy unressel கின்றனர்.
五2
நாழிகை 0
 

தேர்தல் வெற்றி
து வெற்றியை அளிக்குமா?
ாத்தில் மொத்தமாக ,000 வாக்குகளும், ருக்கு 1,57,000 வாக் ாங்கிரசுக்கு 87,000 ரக் கட்சிக்கு 63,000 துள்ளன. வவுனியா கப் போட்டியிட்ட க்கு 4,178 வாக்குக 1,649 வாக்குகளும்
இடங்களில் ஆட்சிப் ]றுக்கொண்டாலும் களில் சுமார் 30 வீத ட்டுமே அது பெற்றி ளையில் தமிழ்க் கட்சி ணைந்து இதற்கும் களையே பெற்றுள்
ல் இத் தேர்தல்களில் டம்பெற்றிருப்பதாக ற்றும் தமிழர் விடுத துப்பினர்கள் குற்றஞ் 0 இடங்களில் காலை வாக்களிப்பு நிறுத் ாக்குச் சாவடிகளில் ர்களே தேவையற்ற ப் பிரயோகம் செய்து ற்படுத்தியிருக்கின்ற ல இடங்களில் பாது ம் ஆயுதம் தாங்கிய ளிப்பில் தலையிட்ட
மாறாட்டங்கள் ார்களின் மத்தி தேர்தல்களை தி முடித்துள்ளது.
ாம் என்ற அச்சம் வாக்களித்திருக்
தாகவும் புகார்கள் கிடைத்துள்ளன. வாக் களித்தவர்களிலும் பெரும்பாலானவர் கள் வாக்களிக்கா விட்டால் பழிவாங்கப் படலாம் என்ற அச் சம் காரணமாகவே வாக்களித்திருக்கின் றனர். கிழக்கு மாகா ணத்துக்கு விஜயம் செய்த பத்திரிகை யாளர்களிடம் இதனை அவர்கள் தெரி
ராணுவ நெருக்கடிகளின் மத்தியில் பல்வேறுவகையான நிர்ப்பந்தங்களு டனும் மோசடி தொடர்பான புகார்க ளின் மத்தியிலும் நடைபெற்ற இந்த தேர் தலின் முடிவுகளை அடிப்படையாக வைத்து அபிப்பிராயம் எதனையும் கூற முடியாது என்றாலும், தேர்தல் நடத் தப்பட்ட நோக்கம், அது நடத்தப்பட்ட முறை ஆகிறவற்றின் அடிப்படையில் சில கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இரண்டு நோக்கங்களின் அடிப்படையி லேயே இத் தேர்தல் நடத்தப்பட்டது. முத லாவதாக, இந்திய-இலங்கை ஒப்பந்தத் தின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணங்களை பிளவுபடுத்த அரசு முற்பட்டுள்ளது. இதற்காக கிழக்கு மாகா ணத்தில் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு அரசு விரும்புகின்றது.இந்த சர்வசன வாக்கெடுப்பை நடத்துவதற் கான சூழ்நிலைகள் எவ்வாறு உள்ளன என்பதைக் கண்டறிவதே அரசின் முதலா வது நோக்கமாகும். அதாவது, இந்த சர்வ சன வாக்கெடுப்புக்கான ஒரு முன் னோடி நடவடிக்கையாகவே இத் தேர் தலை அரசு நடத்தியது. இரண்டாவதாக,
கிழக்கு மாகாணத்தில் அமைதி திரும்பி
விட்டது எனவும் சிவில் நிர்வாகம் வழ மைக்குத் திரும்பிவிட்டது எனவும் சிங்கள மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் வெளி ப்படுத்தும் நோக்கம் . இந்த வகையில் பிரசார நோக்கத்துடன் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் அரசாங்கம் வேற்றி பெற்றுள் ளது என்பதை ஒருவகையில் கூறமுடியும்.
இந்த நோக்கங்களின் அடிப்படையில் தேர்தல்கள் நடத்தப்படுவதை தமிழ்க் கட் சிகள் அனைத்துமே முதலில் எதிர்த்தன. ஆனால், அரசின் ராணுவ நடவடிக் கைகளுக்கு உதவும் தமிழ்க் குழுக்களான ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி. ஆகியவற் றுடன் மற்றொரு தமிழ்க் குழுவான ஈரோஸ் அமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இத் தேர்தலில் போட்டியிட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர். எல்.எவ். தமிழ்க் காங்கிரஸ் மூன்றும் இத்
மார்ச் 1994
தேர்தலை நிராகரிக்குமாறு வேண்டு

Page 13
கோள்விடுத்தன.
போட்டியிட்டி தமிழ்க் குழுக்களைப் பொறுத்தவரை ஜனாதிபதியின் அண் மைக்கால பேச்சுக்களே அவற்றின் பிர தான பிரசார தந்தரமாக இருந்தது. சிறு பான்மையினர் பிரச்னை தொடர்பாக வும், அதற்கான தீர்வு முயற்சி களையிட் டும் ஜனாதிபதி விஜேதுங்க அண்மைக் காலமாக நிாழ்த்திவரும் உரைகளை இக் குழுக்கள் வன்மையாக விமர்சித்தன. இக்குழுக்ளுக்கு பெருமளவு வாக்குகளை கொடுத்ததும் இவைதான்.
ஆனால், ஒரு பக்கத்தில் பிரச்சாரத்தில் ஒருபோலித்தன்மையையும் காணக்கூடி யதாக இருந்தது. ஏனென்றால், இந்த தமிழ்க் குழுக்கள் அனைத்தும் அரசாங்கத் துடன் இணைந்து யுத்தத்தில் ஈடுபடு கின்றன. அரசாங்கத்தின் நிதி, மற்றும் ராணுவ உதவிகளே இக் குழுக்களை இன்று காப்பாற்றி வருகின்றது. இதனால், இக் குழுக்கள் முழுமையாக அரசாங்கத் தைச் சார்ந்த குழுக்களாகவே உள்ளன. இவை அரசாங்கத்தை எதிர்ப்பது என்பது வெறும் மேடைப் பேச்சாக மட்டுமே இருக்கும் என்பதே இதனுடைய உண்மை யான அர்த்தம். ஏனென்றால், அரசை எதிர்த்துக்கொண்டு இவற்றால் தொடர்ந் தும் இயங்க முடியாது.
இவ்வகையில் பார்க்கும்போது தமிழ்க்
குழுக்களுக்கு அளி ளும் அரசாங்கத்து வாக்குகளாகவே ! தேர்தல் முடிவடை கள் தமது பழைய t வேண்டியது யதா யெனில் அவர்களா முடியாது. எனவே பேச்சுக்கள் வெறு ளாக மட்டுமே இரு
ஆனால், தமிழ்ச் லில் போட்டியிட்ட மையாக வெளிப்ப அரசை எதிர்த்துப் ஜனாதிபதிக்கு எ முறையில் கண்ட வித்தமையுமே"ஒரு ( யை ஏற்படுத்தியது. தேர்தல் தமிழ்க் குழு கரிக்கப்பட்ட தேர்த
மிகவும் குறைவு லில் வாக்களித்திருச் தவர்களிலும் பல செல்லுபடியற்றத இவை, அரசின் தி வில்லை என்பதைே உள்ளது. அத்துடன் மான வாக்குகள் : அது பெரும்பான்ை
SHIPPING
UNACCOMPANIED BAGGAGE -- 1 GOODS, VEHICLE We supply Tax Free *SR LANKA * INDA* PAKSTAN * AUSTR
CANADA USA. AFRICA AND O.
WE COLLECT - WE All Your Goods GO TO Our B.
WE WILL ASO FLY YO
ON SCHEDUEDF
GLEN CARR
14 Allied Way, off Warple
Telephone: 081-74( Fax: O82-740 4229
ARF
BONDED V
LAKSRSEVA, 253/3 Avissaw
நாழிகை (

க்கப்பட்ட வாக்குக க்கு அளிக்கப்பட்ட உள்ளன. ஏனெனில், த பின்னர் இக் குழுக் நிலைகளுக்கு திரும்ப ர்த்தமானது. இல்லை ல் தொடர்ந்து இயங்க தமிழ்க் குழுக்களின் ம் தேர்தல் பேச்சுக்க ககும.
குழுக்கள் இத் தேர்த து ஒரு ஜனநாயக தன் டுத்தப்பட்டது. இவை
போட்டியிட்டதும் திராககடுமையான -னங்களைத் தெரி தேர்தல்கால சூழ்நிலை
இல்லையெனில் இத் க்களால் முற்றாக நிரா லாக இருந்திருக்கும். பானவர்களே தேர்த கின்றனர். வாக்களித் ர் தமது வாக்குகளை ாக்கியிருக்கின்றனர். ட்டத்தை மக்கள் ஏற்க யே புலப்படுத்துவதாக , ஐ.தே.கவுக்கு அதிக கிடைத்திருந்தால்கூட ம அல்ல.
இரண்டாவதாக, முழுக்க முழுக்க தமிழ்ப் பகுதிகளில் நடத்தப் பட்ட இத் தேர்தலில் தமிழ்க் குழுக்களால் பெருமள வில் வெற்றியைப் பெறமுடியவில்லை. இவர்களைவிட, ஐ.தே.க. அதிக இடங்க ளைப் பெற்றுள்ளமை இக் குழுக்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்கிறார்கள் என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. மூன் றாவதாக, முஸ்லிம் காங்கிரஸ் 21 சபைக ளில் போட்டியிட்ட போதிலும் 6 இடங்க ளில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கின்றது. இது, முஸ்லிம் மக்கள் தங்களுடைய ஏக போக பிரதிநிதிகளாக முஸ்லிம் காங்கி ரஸ் கட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றது.
நான்காவதாக, சுதந்திரக் கட்சியை தமிழ் மக்கள் கிட்டத்தட்ட முற்றாக நிராக ரித்து விட்டனர் என்பதையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
முடிவாக கூறுவதெனின், இத்தேர்தல் நடைபெற்றிருப்பது அரசுக்கு ஒரு பிரச் சார வெற்றியாக உள்ளது. அதேபோல, தமிழ்க் குழுக்களில் சிலவும் இதனை வெற் றியெனக் கருதுகின்றன. உண்மையில் தேர்தல் நடைபெற்ற சூழ்நிலையே இவ்வா றான ஒரு நிலைமையை ஏற்படுத்தி யுள்ளது. இதனைவிட சுமுக நிலை ஏற்ப டவோ, ஜனநாயகத்தை மீளக் கொண்டு வரவோ இது உதவப்போவதில்லை. ( )
REIGHT TRAVEL
PERSONAL EFFECTS, HOUSEHOLD S, MACHINERY ETC.
Goods for Export to: ALA AND OTHER FAREAST COUNTRES*
HERWORLDWIDE DESTINATIONS
:PACK- WE NSURE Onded Warehouse ln ColombO
UANYWHERE, ANYTIME GHTSAT LOW PRCES
RS LEMED
Way, Acton, London W3 ORQ ) - 8379/081-749 - 0595 Telex: 929657 Glen Ca, G
MAREHOUSE:
ella Rd, Colombo 14. Tel: 575576
) ιρίτη σε 1994
18

Page 14
விமல் சொக்கநாதன் 6இ ருண்ட கண்டம்' என்று அந்நாள்களில் விபரிக்கப்பட்ட
ஆபிரிக்க கண்டத்தில் ஏராளமான நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக சுதந்திரமடைந்ததை கடந்த இருபது
வருடங்களாக காண்கிறோம். சுதந்திரமடைந்த அப் புதிய ஆபி ரிக்க நாடுகள் தமது பெயரை மாற்றிக்கொண்டதோடு கொள் கைகளையும் மாற்றிக்கொண்டனவா? அங்கு அவை சர்வாதிகா ரத்தைத்திணிக்கின்றனவா? கம்யூனிச கரடிகளுக்கு அடிவருடு கின்றனவா? இவற்றை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இந்த இருண்ட கண்டத்து முனையில் இருப்பது தென்னாபி ரிக்கா என்ற குடியரசு. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பொது நலவமைப்பு குடும்பத்திலிருந்து வெளியேறிய தென்னாபி ரிக்கா, 300 ஆண்டுகளாக நடந்துவந்த பாதை மிகவும் கரடு முரடானது. அதன் வரலாறு மிகுந்த வேதனையூட்டுவது.
1497ஆம் ஆண்டளவில் வஸ்கொடி காமா போன்ற போர்த்துக்கேய நாட்டு மாலுமிகளால் கண்டுபிடிக்கப்பட்ட தென்னாபிரிக்க முனைக்கு நன்னம்பிக்கை முனை என்று அப்போது பெயரிடப்பட்டது. ஆனால், இந்த போர்த்துக்கல் நாட்டு மாலுமிகள் வருமுன்னரேயே பல்லாயிரம் வருடங்க ளாக அங்கு வாழ்ந்துவந்தவர்கள் கறுப்பு இன காட்டு மனி தர்கள் ஆதி வாசிகள். கிழக்கு நோக்கிச் செல்லும் தமது கப்பல் பயணத்தின் போது ஒரு தரிப்பிடமாக கருதிய போர்த்துக்கேய, ஒல்லாந்து, ஆங்கில, பிரெஞ்சு மாலுமிகள் நன்னம்பிக்கை முனையில் கப்பல்களை நிறுத்தி, பயணத்தைத் தொடர்ந்து நடாத்துவதற்குத் தேவையான மாமிசம் போன்ற பொருள்களை அங்கு விலைக்கு வாங்க ஆரம்பித்தார்கள்.
டச்சு (ஒல்லாந்து) நாட்டு மக்கள் 1652 இல் அங்கு போய்க் குடியேறி, மாலுமிகளுக்குத் தேவையான மாமிசம், வைன் போன்றவற்றை விற்க, ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தார்கள். பழத் தோட்டங்களையும் பெருமளவில் செய் தார்கள். 18ஆம் நூற்றாண்டில், அங்கு குடியேறிய டச்சுக் காரரின் எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரித்தது. புதிதாகக் குடியேறிய டச்சுக்காரர் கறுப்பு இன மக்களை வேட்டையாட ஆரம்பித்தார்கள். சொந்த மண்ணிலிருந்து கறுப்பர்களை விரட் டினார்கள். கிழக்கிந்திய நாடுகளிலிருந்து புதிதாக மக்களை அடிமைகளாக இறக்குமதி செய்தார்கள்.
உள்நாட்டு கறுப்பர்களும் சரி, வெளிநாட்டிலிருந்து வந்த மற்ற இனத்தவர்களும் சரி வெள்ளை நிறம் அற்றவர்ச
罩4 நாழிகை !
 

ஜனநாயக தேர்தலுக்கு தயாராகும் தென்னாபிரிக்கா
ளென்றால் அவர்களைத் தாழ்ந்தவர்களாக கருதி நடாத்தினார்கள்.
1793இல் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே நடந்த போரில் நன்னம்பிக்கை முனையைக் கைப்பற்றி கிழக்கு நோக்கிச் செல்லும் கடற் பாதை யைக் கைப்பற்ற இரு நாடுகளும் முற்பட்டன. போரில் வெற்றிகண்ட பிரிட்டன் அதனை மீண்டும் டச்சுக்கா ரரிடமே ஒப்படைத்தது. போர் மீண்டும் மூண்டது. பிரிட்டன் மீண்டும் வெற்றிபெற்றது. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சுமார் 5 ஆயிரம் பிரிட் டிஷ் வந்தேறு குடிகள் தென்னாபிரிக்காவில் குடியேறினார் கள். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் அடிமைத்தளை யைப் பிரிட்டன் அகற்றியது. பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் எந்த ஒரு நாட்டிலும் அடிமைகளே இருக்கக்கூடாது என்று சட்டம் இயற்றியதோடு, அடிமைகளை விடுவிக்க எஜமான்களுக்கு நஷ்டஈடும் வழங்கியது பிரிட்டன். ஆனால், தமக்கு வழங்
தென்னாபிரிக்கதேர்தல் மேடை
‘எங்கள் தேசிய கட்சியை நம்புங்கள். மன்டேலாவின்ஜ் ரசை நம்பி மோசம் போகாதீர்கள். மன்டேலாவுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நான் சொல்லவிரும்புவது இதுதான். இங்கே நடந்துகொண்டிருப்பது தேர்தல். அதுவன்றி மன் டேலாவின் முடிசூட்டு விழாவல்ல:
- அதிபர் டி கிளார்க்,
'40 ஆண்டுகால இன ஒதுக்கலில் நலிவடைந்து போயிருக்கும் நம் கறுப்பு இன வாக்காளர்களுக்கு சொல்வது, எமது கட்சி ஆட்சிப் பீடம் ஏறியதும் அடு
கிராமங்களுக்கு மின்சாரம் வழங்குவோம்:
* நெல்சன் மன்டேலா.
"எங்கள் கொள்கைகளுக்காக நாம் சண்ை குவோம். இன்றைய தென்னாபிரிக்கா நாங்கள் கட் நாடு இந்த நாட்டைக்காடையர்கும்பல் ஒன்று, என்னளன்று தெரியாத மூடர்கள் அபகரிக்க நாம்விடமா முழு அளவிலான போர் ஒன்றை நாம் நடத்திப்ர்ேகி Gunir.“ ဒ္ဒိ၊ ・"・
ஸ்ரெறி பிளாஞ் ஆதரவாள்
கப்பட்ட நஷ்ட ஈடு போதாது என்று குறைபட்டார்கள் தென்னா பிரிக்க டச்சுக்காரர்கள். பிரிட்டன்மீது அவர்களுக்கு வேறு 5 கோபங்களும் இருந்தன. கறுப்பு இனத்தவர்மீது பிரிட்டன்
0 மார்ச் 1994

Page 15
உலகவிவகாரம்: தென்னாபிரிக்காம
இருள் கண்டத்
ஒளிக்க
ஒரு வரலாற்று பின்னோக்கும்,
வரம்புமீறி அநுதாபம் காட்டுகிறது என்பது ஒரு குற்றச்சாட்டு. ஆங்கில மொழியை பிரிட்டன் அரசாங்க மொழியாக்கிவிட்டது என்பது மற்றோர் ஆத்திரம்.
இதனால் சுமார் 12 ஆயிரம் டச்சு குடும்பங்கள் கால் நடை மந்தைகளோ டும் குழந்தை குட்டிக ளோடும் வடக்கு நோக்கிக் குடிபெயர்ந் தன. ரான்ஸ்வால் (Transval), ஒறேஞ் பிறி auG3rd (Orange Free State) 6T6irgi go
தனிநாடுகளை உரு
வாக்கின. பிரிட்டன் இத் தனி நாடுகளை அங்கீகரித்தது.
1867 - 1870 வாக் கில் திருமகளின் கடை க்கண் பார்வை தென் னாபிரிக்காமீது விழுந் தது. இதனால் தென் னாபிரிக்காவின் வர லாற்றுப் பாதை முற் றாக திசை திரும்பியது. ஒறேஞ் நதி பகுதியில் வைரம் விளைவது கண்டு பிடிக்கப்பட் டது. அடுத்த சில ஆண்டுகளில் பிரிட்
புதிய QặizIffin
ஜனனாயக முறையி
ஜ51ாதிபதி தேசிய போவைமுலம் Qie, tline uiu ta' jfissir fi
முதலாவது துணை ஜனாதிபதி பெரும்பான்மைக் கட்சியிலிருந்த
இரண்டாவது து%ைன ஜனாதிபதி இரண்டாவது பெரிய கட்சியிலிரு
இரு சபைகள்
தேசிய போவை 400 உ மேலவை 90 உறுப்பின புதிய 9 மாகாணங்களி 10 பேர் வீதம்,
புதிய அரசியலமைப்ை
உடன்படிக்கையில் முக்கியமான மற்றைய அம்:
O 112 593.Un fl, Quon flaco
டன் அந்த பகுதியை மீண்டும் கைப்பற்றியது: ஆத்திரம் கொண்ட டச்சு குடியேற்ற வாசிகள் கிளர்ச்சி நடத்தினார்கள். 1886 இல் தென்னாபிரிக்காவின் ரான்ஸ்வால் பகுதியில் தங்கச் சுரங்கங்கள் தோண்டப்பட்டன. பிரிட்டனிலிருந்து பல்லாயிரக் கணக்கானோர் ரான்ஸ்வாலில் போய்க் குடியேறினார்கள். பகைமை அதிகரித்தது. ரான்ஸ்வல் மற்றும் ஒரேஞ் நதி குடியர சுகள் இரண்டும் பிரிட்டனுடன் போரில் ஈடுபட்டன. வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த போவர் (Boer) போரில் Boerகள் (டச்சு மொழியில் விவசாயிகள், பண்ணையாளர்கள்) சரண் அடைந் தார்கள்.
பிரிட்டனின் மாமன்னருக்கு இறைமை மிக்க தென்னாபிரிக் காவின் குட்டிக் குடியரசுகள் 1910ஆம் ஆண்டில் ‘தென்னா பிரிக்க கூட்டமைப்பு என்ற பெயரில் ஒன்றுபட்டன.
நூறு ஆண்டுகளாக பிரிட்டிஷ் அரசு தமது நாட்டில் மேற் கொண்ட நடவடிக்கைகளை இந்த டச்சு குடியேற்றவாசிகள் மறந்துவிடவில்லை. இதனால் பிரிட்டனிடமிருந்து தம்மை விடு வித்துக்கொள்ளதேசியவாத கட்சி ஒன்றை ஆரம்பித்தார்கள்.
நாழிகை 0 ம

முனையில் திர்கள்
இன்றைய தேர்தல் நிலையும்
இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த கையோடு தென்னாபிரிக்காவில் நடந்த பொதுத் தேர்தலில் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியைப் போல - இலங்கையின் ஐக்கிய தேசியக்
விலான தேர்தல் - ஏப்ரல் 27
புதிய பிராந்தியங்கள்
0 SS LLLL LSTLLLLLTTLt TT TTTTS LLLTTT TT தமது சொந்த அரசியலமைப்பை பாத்துக்கொள்ளும் கல்வி, ககாதாம், சேமநலம், பொலிஸ் சோ இவையே கவனித்துக்கொள்ளலாமெனிலு மத்திய அரசும் தலையிட முடிபு வரிகள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்ப Protofia வேண்டும். Witwaters
V rveef)
Nöffhérf) Transvaal
/ペイ -
Norf Y WYS
חGחהז6
றுப்பினர்கள்.
Iலிருந்தும்
Wii Sffr
império ப யாப்பதற்கான
பேரவை. சங்கள்
250ms
I1Ili: GlinaЈttlВ11 18 fitfull, alignals 4 titli
கட்சியைப் போல மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றியீட் டியது தென்னாபிரிக்க தேசியவாத கட்சி.
இன்றைய தென்னாபிரிக்காவில் டி கிளார்க், போத்தா போன்றோர் நடாத்தும் ஆளும் தேசியவாத கட்சியின் 'பாட் டனார் கட்சிதான் இந்த தேசியவாத கட்சி. பிரிட்டிஷ் ஆளுகை யின்போது அனுதாபம் காட்டப்பட்ட - பராமரிக்கப்பட்ட கறுப்பு இனத்தவர்களை மீண்டும் ஒதுக்கிவைப்பதுதான் தேசியவாத கட்சியின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இன ஒதுக்கல் (டச்சு மொழியில் Apartheid) கொள்கையை மிவும் தீவிரமாக பிரகடனம் செய்து நடைமுறைப்படுத்த ஆரம் பித்தது தேசியவாத கட்சி வெள்ளை இனத்தவர்களை கறுப்பு இனத்தவர்களிடமிருந்து முற்றாக தனித்து, உயர்த்தி வைப்பது இதன் எண்ணம். இதன்படி, வெள்ளையர்கள் கறுப்பு இனத் தவர்களை திருமணம் செய்வது தடைசெய்யப்பட்டது. கறுப்பு இனத்தவர் நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமான சேரிகளில் மட்டுமே வாழவேண்டும் என்று விதிக்கப்பட்டது. தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்பட, எவ்விதமான உரிமையும்
ரர்ச் 1994 及岛

Page 16
இவர்களுக்குத்தரப்பட வில்லை. இதில் விசித்திரம் என்னவெ னில், சுமார் நாலேகால் லட்சம் சதுரமைல் விஸ்தீரணம் உள்ள தென்னாபிரிக்க நாட்டின் சனத் தொகை சுமார் 34 கோடி. இதில் பாதிக்கு மேற்பட்டோர் (சுமார் 68 சத வீதமானோர்) கறுப்பு இனத்தவர்கள். 10 சதவீதமா னோர் கலப்பு இனத்தவர். 3 சத வீதமானோர் ஆசிய இனத்தவர். ஆனால், இந்த மொத்தம் 81 சத வீதமானோர்மீது ஆட்சி நடாத் தும் வெள்ளை இன (டச்சு பரம் பரை) மக்கள் மொத்த சனத்தொ கையில் 18 சதவீதத்தினரே.
இந்த சிறுபான்மை வெள் ளை இனம் தென்னாபிரிக்க நாட்டை, அங்கு வாழும் அந்த மண்ணின் அசல் வித்துக்க ளான கறுப்பு இன மக்களை, அந்த மண்ணில் விளையும் பொன்னை, வைரத்தை அனைத் தையும் தானே நிரந்தரமாக அடக்கி ஆளவிரும்பியது. 18 ஆம் நூற்றாண்டில் டச்சுக்கா ரர் தமது வீட்டிலிருந்து கொண் * y - sma-a-a------------------------------------------ டுவந்து தென்னாபிரிக்காவில் புகுத்திய மொழி ஆபிரிக்கான் (Afrikaans), அந்த மொழி பேசிய மக்களின் வழித்தோன்றல்களே g)6ôTGOppuu Afrikaners.
பிரிட்டனிலிருந்து போய்க் குடியேறிய மக்கள் இன்றும் ஆங்கில மொழியையே பேசுகிறார்கள். எனவே, ஆபிரிக்கான் மொழியும், ஆங்கில மொழியும் இன்று நாடாளுமன்றத்திலும் நீதிமன்றங்களிலும் பேசப்படுகின்றன. உரிமைகள் மறுக்கப் பட்ட கறுப்பு இன மக்கள் இன்னும் வறுமையில்தான் வாடுகி றார்கள்.
சுவெற்றோ (Sweto) போன்ற ஒதுக்குப்புற சேரிகளில் வாழும் கறுப்பு இன மக்கள் வேலை தேடி யோகனஸ்பர்க் நகருக்கு செல்லவேண்டி இருக்கிறது. சிலர் வெள்ளையரின் பண்ணை களில் கூலியாட்களாக, தங்கச் சுரங்கங்களில், தொழிற்சா லைகளில் அடிமைகளாக வேலைசெய்கிறார்கள். வேலைதேடிச் செல்ல அஞ்சுவோர் கிராமங்களில் தங்கி ஆடு மாடுகளை வளர்த்து, சோளத்தை பயிரிட்டு சீவனம் நடாத்திவருகிறார்கள். மகாத்மா காந்தி அடிகள் இந்தியாவின் பம்பாய் நகரில் வழக் கறிஞராகத் தொழில்புரிந்த காலத்தில் வழக்கு ஒன்றுக்காக தென்னாபிரிக்கா சென்றார்.இந்தியாவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட இந்திய மக்கள் அங்கு கீழ்த்தரமாக நடாத் தப்படுவதைக் கண்டதும் அவரின் வாழ்க்கைப் பயணம் திசை திரும்பியது. அடுத்த 21 வருடங்கள் அவர் தென்னாபிரிக்கா விலேயே தங்கி, நிறவேற்றுமையை எதிர்த்து, அவர்களுக்காகப் போராடினார். தென்னாபிரிக்க அரசு அவரைப் பலதடவை சிறையில் தள்ளியது.
இந்திய மக்களுக்காக தென்னாபிரிக்காவில் அந்த நாட்டு அரசையும் பின்னர் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசையும் எதிர்த்து அஹிம்சைப் போர் நடாத்தி வெற்றிகண்டார் காந்தி. அதே போல, தென்னாபிரிக்காவில் கறுப்பு இன மக்கள் மத்தியில் ஒரு காந்தியாகத்தான் தலைவர் நெல்சன் மன்டேலா தன் நாட்டு மக்களுக்காக இனத்துவேஷ அரசின் கடுஞ்சிறைக்கோட்டத்தில் ஒன்று, பத்து அல்ல, 27 ஆண்டுகளைக் கழித்தார்.
இளைஞராக உள்ளே அடைக்கப்பட்ட மண்டேலா, தலை நரைத்த, உடல் தளர்ந்த மனிதனாக வெளிவந்ததை உலக நாட்டு s நாழிகை
 

மக்கள் தொலைக்காட்சியில் கண்டு நொந்தார்கள். ஆனால், அவரது மனஉறுதி மேலும் வைரமாகியிருந்த தைக்கண்டு மகிழ்ச்சி கொண்டார்கள்.
தென்னாபிரிக்க அர சின் இன ஒதுக்கல் கொள் கையை எதிர்ப்பவர்களை ஆட்சிக்கு விரோதமானவர் களாக, அரசுத் துரோகிக ளாக கருதி குற்றஞ்சாட்டி கூண்டில் நிறுத்தியது தென் னாபிரிக்க அரசு. 1956ஆம் ஆண்டில் நெல்சன் மன் டேலா, வால்டர் சிசுலு உள் பட 156 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்கள். இங்கி லாந்தின் சென். ' போல் தேவாலயத்தின் மதகுரு ஜோன் கொலின்ஸ் என்ப வர் தலைமையில் பிரிட்ட னில் வாழ்ந்த இரக்க மனம் படைத்தவர்கள் சிலர் ஒன் றிணைந்து தென்னாபி ரிக்காவுக்கான அனைத் துலக சட்ட உதவி - நிதி உதவி நிறுவனம் ஒன்றை (IDAF) உருவாக்கினார்கள்.இந்த உதவி நிறுவனம் இங்கிலாந்தில் திரட்டிய பணம் மன்டேலா, மற்றும் சகாக்களின் நீதிமன்ற வழக்குச் செலவுக்காகவும், கைது செய் யப்பட்டோரின் குடும்பச் செலவுகளுக்காகவும் அனுப்பப் பட்டது.
1956 இல் தொடங்கிய வழக்கு 1962 வரை 6 ஆண்டுகள் நீடித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 156 பேரும் விடுதலை செய்யப் பட்டார்கள்.
வழக்கு நடந்துகொண்டிருந்த காலத்தில் ஷார்ப் வில் (Sharp Vle) என்ற கறுப்பு இனச்சேரியில் தென்னாபிரிக்கஇனவெறிப் போலிகள் தமது கைவரிசையைக் காட்டினார்கள். அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றின்மீது பொலீசார் சுட்டதில் 67 அப்பாவி கறுப்பு இன மக்கள் கொல்லப்பட்டார்கள். 186 பேருக்குக் காயம் ஏற்பட்டது. 1960இல் ஷார்ப் வில் சம்பவத்துக்குப் பின்னரும் காந்திஜி காட்டிய அஹிம்சைப் போரில் பயனில்லை என்று உணர்ந்த நெல்சன் மன்டேலாவும் நண்பர்களும் முதற்தடவை யாக ஆயுதம் தாங்கி அரசுடன் போராட ஆரம்பித்தார்கள்.
1962ஆம் ஆண்டில் மன்டேலா, சிசுலு உள்பட 19 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டார்கள். வெடிகுண்டுகளைத் தயா ரித்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டது. அரசுக்கு எதிராக நாச வேலைகளில் ஈடுபட்டார்க ளென்று மன்டேலாமீதும் சிசுலு உள்பட மற்றும் 7 பேர் மீதும் வழக்கு நடைபெற்றது.
லண்டனிலிருந்த கருணைப் பிரபுக்கள் IDAF நிறுவனத்தின் மூலமாக மீண்டும் பெருந்தொகையான பணத்தை வழக்குச் செலவுக்காகவும் வெளியே தனித்துவிடப்பட்டுள்ள மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினரின் வாழ்க்கைச் செலவுக்காகவும் அனுப்பிவைத்தனர். கடந்த 40 ஆண்டுகளில் மொத்தம் 100 மில்லியன் பவுண் இவர்களால் அனுப்பப்பட்டது.
குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் 7 பேருக்கு ஆயுள்கால சிறைத் தண்டனை வழங்கியது. கேப் டவுணுக்கு வெளியே மலைப்பகுதியில் அமைந்துள்ள விக்டர் வேஸ்டர் கடுஞ்சிறைக் கூடத்தில் 1963 தொடக்கம் 27 ஆண்டுகள் tror i 1994

Page 17
அடைக்கப்பட்டார்கள். இவர்களின் விடுதலைக் கட்சியான ஆபி ரிக்க தேசிய காங்கிரஸ்மீது அரசு தடை விதித்தது. கட்சி ஆதர வாளர்கள் எல்லையைக் கடந்து அயல்நாடு ஒன்றில் அடைக்கலம் புகுநதாாகள.
ஆண்டுகள் பல உருண்டோடின. சேரிகள் பலவற்றில் பல் லாயிரக்கணக்கான உயிர்கள் துப்பாக்கி முனையில் பறிக் கப்பட்டன. ஆளும் தேசியவாதக் கட்சியில் பல மாற்றங்கள். பல அதிபர்கள் வந்துபோனார்கள். நான்கு வருடங்களின் முன் அதிபராக பதவியேற்ற எவ். டபிள்யூ டி கிளார்க் ஒர் இலட்சிய வாதி. சீர்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று விரும்பி னார். தமது மூதாதையர் செய்த பாவங்களைத் துடைக்க விரும் பினார்.
எந்த தேசியவாத கட்சி 48 ஆண்டுகளுக்கு முன் இன ஒதுக் கல் கொள்கையை சட்டமாக்கியதோ அதே கட்சியின் வழித் தோன்றலான அதிபர் டி கிளார்க் 1990 இல் அதை அகற் றினார். மன்டேலாவின் காங்கிரஸ் கட்சிமீது விதிக்கப்பட்ட தடையை அகற்றினார். சிறைக்கோட்டத்திலிருந்து மன்டேலா வையும் சகாக்களையும் விடுவித்தார். பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். புதிய அரசியல் சாசனத்தை வரைந்து பொதுத்தேர் தல் நடாத்த நாள் குறித்தார். எதிர்வரும் ஏப்ரல் 26 தொடக்கம் 28 வரை தேர்தல்கள் நடைபெறும் என்றும், நாட்டு மக்கள் அனை வருக்கும் வாக்குரிமை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் தொடக்கம் தேர்தல் ஜுரம் சூடுபிடித்துவிட்டது. பொதுமக்கள் மத்தியில் கருத்துக் கணிப்புகள் பல ஏற்கனவே நடாத்தப்பட்டுள்ளன. மொத்த வாக் குகளில் மன்டேலாவின் கட்சிக்கு 60 சதவீதமான வாக்குகள் கிடைக்கும் என்றும் அதிபர் டி கிளார்க்கின் கட்சிக்கு சுமார் 16 சதவீதமான வாக்குகள் விழும் என்றும் மதிப்பீடுகள் காட்டுகின் றன. தேர்தலில் கலந்துகொள்ள மாட்டோம், புறக்கணிப்போம் என்று இரு குழுவினர் குழப்பஞ்செய்து வருகிறார்கள்.
அதிபர் டி கிளார்க் கறுப்பர்களுக்கு விட்டுக் கொடுக்கிறார் என்று குற்றஞ்சாட்டி அவரது தேசியவாத கட்சியிலிருந்து விலகி, இனத்துவேஷ வெறிகொண்ட குழு ஒன்றை நடாத்திவரும் பூஜின் ரெறிபிளாஞ் போன்ற வெறியர்கள் ஒருபுறம். மறு புறத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மீது தனிப்பட்ட குரோதம் கொண்ட கறுப்பு இன சூலு (Zulu) பிரிவு குழு ஒன்று புத்த லேசி என்ற ஆதி இனவாசி தலைமையிலான இங்கதா (Inkatha) கட்சி
நாழிகை C
 

மறுபுறத்தில்,
தேர்தலைப்புறக்கணிப்பது மட்டுமல்ல, குழப்பங்களை நடாத்துவோம், புதிய அரசுக்கு அடிபணிய மறுப்போம் என்று பயமுறுத்திவரும் இக்குழுவினர் இருவரும் தத்தம் குழுவினருக்குத் தனியான பிரதேசங்கள், நிலப்பகுதிகள் (வெள்ளை நிலப்பகுதி, சூலு நிலப்பகுதி) என்று தனியான பகுதிகள் தரப்படவேண்டும் என்று கேட்டுள்ளன. இக் கோரிக்கையை மன்டேலா நிராகரித் தார். 'உனக்கும் எனக்கும் மன்டேலா எதிரி. எனவே, நீயும் நானும் நண்பர்கள் என்ற தோரணையில் இந்த இரு எதிரிகளும் இப்போது ஒரே இலையில் சாப்பிட முற்பட்டிருப்பது விந்தையி லும் விந்தை.
ஜனநாயகத்தின் வாடை தென்னாபிரிக்காவிலும் வீசட்டும் என்று சாளரங்கள் திறக்கப்பட்டுவிட்டன. இனி, ஒரு தேர்தல் பிரச்சார மேடை, அதில் எதிர்க் கட்சியைத்திட்டும் தேர்தல் வேட் பாளர்கள். இது எல்லாம் வழக்கமானதுதானே?
நெல்சன் மன்டேலா தனது தேர்தல் உரைகளுக்காக தெரி வுசெய்த இடங்களில் ஒன்று தாம் 27 வருடங்களாக சிறை வைக் கப்பட்டிருந்த விக்டர் வேஸ்டர் சிறைக் கூடம். தந்தையர் சிறை வாசம் அனுபவித்தனர். தாய்மார் சிறைவாசம் அனுபவித்தனர். ஆனால், எதிர்காலத்தில் அவர்களின் குழந்தைகள் சிறைவாசம் அனுபவிக்கவேண்டிய தேவையே இல்லை. இது தான் எங்கள் இன்றைய கோஷம் என்று முழங்கினார் வேட்பாளர் அலன் போஷாக் என்ற மத போதகர். நிற வேற்றுமையை, இன ஒதுக் கலை எதிர்த்து நீண்ட காலம் பிரச்சாரம் செய்த இவர், மேற்கு கேப் பிராந்திய பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1948இல் இன ஒதுக்கலை உருவாக்கிய தேசியவாத கட்சி கறுப்பு இனத்தவர் பலரை, ஆசிய இனத்தவர் பலரை, கலப்பு இனத்தவர் பலரை வேட்பாளர்களாக தெரிவு செய்திருக்கிறது. ஜனநாயகம் தேவை என்றால் மன்னிக்கும் மனப்பான்மையும் வேண்டும். இன ஒதுக்கலைக் கடைப்பிடித்த தேசியவாத கட்சி அந்தச் சட்டம் தவறு என்று ஒப்புக்கொண்டிருக்கிறது. எங்களை மன்னிக்கக்கூடாதா? கறுப்பர்களுக்கு வெள்ளையர் தேவை. வெள்ளையருக்கு கறுப்பர் தேவை. இருவரும் இணையாமல் நாட்டை எப்படிக்க்ட்டி எழுப்புவது? என்று தேர்தல் மேடை யில் முழக்கமிடுகிறார் டி கிளார்க்கின் தேசியவாத கட்சியின் வேட் பாளராக கறுப்பு இன சேரியில் போட்டியிடும் கறுப்பு இன வேட்பாளர் ஒருவர்.
இப்படி கருத்துக்களை முன் வைத்து தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன.இந்தக் குரல்களுக்கு மத்தியில் சூலு இங்கதா புத்தலேசியின் குரலும், ஆபிரிக்கானர் (Afrikaner) தீவிர வலதுசாரி முன்னணியின் குர லும் அபசுரங்களாக ஒலிக்கின் றன. அந்தக் குரல்களை அடக்கி விடாது, அவர்களையும் பேச அனுமதிப்பதுதான்ஜனநாயகம். தென்னாபிரிக்காவில் ஒரு ரெறி பிளாஞ், பிரிட்டனில் பி என்பி (பிரிட்டிஷ் தேசிய கட்சி), அமெ ரிக்காவில் ஒருகே கேகே,இலங் கையில் ஒரு ஜேயசூரியா. இவர் களையும் பேச அனுமதிப்பது ஜனநாயகப் பண்பு. தென்னாபி ரிக்காவில் இப்போது விதைக் கப்பட்டுள்ள ஜனநாயகம் செடி யாக துளிர் விட்டு, விருட் சமாக வேரூன்றவே செய்யும்.
отта 1994 17

Page 18
உலக விவகாரம்
ஈராக் யுத்தத்தின்
ன்று ஆண்டுகளுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் - வளை குடாப் போரின் இறுதிப் பகுதி யில்- ஈராக்கிய படைவீரர்கள் எதிரியைச் சமாளிக்க முடியாமல் தோல்வியை ஏற்று புறமுதுகு காட்டி ஒடிக்கொண்டிருந்தார் கள். பாஸ்ரா நகர் நோக்கிச் செல்லும் பாதையில் பின்வாங்கிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான ஈராக்கிய வீரர்கள்மீது அமெரிக்க படை வீரர்கள் (?) குண்டுக ளைச் சரமாரியாகப் பொழிந்துதள்ளி அவர்களைக் கொன்று குவித்தார்கள். எறும்புக் கூட்டத்தை நசிப்பது போல அமெரிக்க படைகள் செய்த அசகாய சூரத்தனம் பற்றி மேற்குலக நாடுகளின் அநேகமான பத்திரிகைகள் எழுதவில்லை. மாறாக, அமெரிக்காவின் போர்த் தலை மைபற்றி - அதன் சத்திவாய்ந்த ஆயுதங்கள் பற்றியே இன்னமும் வியந்து ரைக்கின்றன.
பாஸ்ரா வீதியில் கொல்லப்பட்ட
மூன்று ஆண்டுகளின் பின்
ராணுவ வீரர்களின் றுவரை உலகுக்கு; ததோடு, சர்வதேச அநியாயச் செயை ஒரு குரல்கூட எழு லாக, போர்க்கால ரியேயான மன உ படுத்திஈராக்மீது 8 தடைகள் கடைப்ப வேண்டும் என்று
ஈராக்குக்கு ஆயு; என்று அமெரிக் னிலும் நடைபெற் ணைகளை வெளி யாருக்கு, என்ன, எட பதில்தான் நாட்டம் தவிர, ஈராக் மக்கள் அநுபவித்த சொல் பற்றியோ, இன்றும் கண்ணிர் பற்றியோ இப்பொழுது, அெ
ஆயுத பின்னல் மேலைநாடுகள் இரகசியமாக சத
6 அமெரிக்கா அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஆயுதங்கள் கொள்வனவுசெய்ய,
பிஎன்எல் வங்கி கிளைமூலம்
5 பில்லியன் டாலர் கடனுதவி
e گیلا Sյ1ւլ) * O gas
கார்லஸ் கார்டொன் நிறுவனம்
ஈராக்குக்கான ஆயுத உற்பத்திக்காக
மற்றிக்ஸ் சேர்ச்சிலிலிருந்து
உபகரணங்களை இறக்குமதி செய்தது.
h き
A.
ܟ y
Ο
M
ill
O FFJITë 1989இல் சதாம்
எண்ணெய் மூலமானவ
யுதங்களுக்கு செலவிட்ட
3
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 
 

பின்னணி யார்?
னர் வெளியாகும் தகவல்கள்
ண் எண்ணிக்கை இன் த் தெரிவிக்கப் படா சட்டத்தை மீறிய இந்த ல விசாரிப்பதற்கான ப்பப்படவில்லை. பதி த்தில் இருந்தது மாதி -ணாவுகளை வலுப ஐ.நா.வின் ஏற்றுமதித் விடிக்கப்பட்டே ஆக பலியுறுத்தப்படுகிறது. தங்களை விற்றது யார்? காவிலும் பிரிட்ட ற உயர்மட்ட விசார யிட்ட பத்திரிகைகள், ப்போது தெரியும் என் கொண்டிருந்தனவே r அந்தப் போரினால் லொணாத் துயரங்கள் ) தொடரும் அவர்கள் கவலைப்படவில்லை. மரிக்காவும் பிரிட்ட
னும் ஈராக்குக்கு ஆயுதங்கள் அனுப்பிய செய்திகளை ரசம் சொட்ட எழுதும் இந்த மேற்குலக பத்திரிகைகள் தான், 91 ஜன வரியில்இரத்த வெறிகொண்ட வேட்டை நாய்கள் போல ஈராக் மீது போர் தொடுக் கும்படி வற்புறுத்தி எழுதின. இதை அவை மறந்துவிட்டனபோல் நடந்துகொள் கின்றன.
‘சிலந்தி வலை; புஷ், சதாம், தச்சர் பத் தாண்டு காலமாக நடாத்திய ஏமாற்று 65iaog' (Spider's Web: Bush, Saddam, Thatcher and the Decade of Deceit) 6T6arp தலைப்பிலான நூலொன்றை லண்டன் ‘பைனான்சியல் ரைம்ஸ்' (FINANCIAL TIMES) பத்திரிகையாளர் அலன் பிறீட்மன் இப்பொழுது வெளியிட்டுள்ளார். இந் நூல், உலக அளவில் நடத்தப்பட்ட முத லாவது பாரிய அவதூறு பற்றி - அதன் அந்தரங்கத்தைப் பற்றி - விபரிப்பதாக பிறீட்மன் குறிப்பிடுகிறார்.
பதவி மோகம் கொண்ட ஒரு
முக்கு எப்படியெல்லாம் ஆயுதங்களை வழங்கின
O flign
மற்றிக்ஸ் சேர்ச்சில் நிறுவனம் ஆயுதங்களையும், இராட்சத பீரங்கிக்கான உதிரிப்பாகங்களையும் விற்றது.
இத்தாலி அரசுக்குச் சொந்தமானபின்ன்ால்வங்கி ஆயுத விற்பனைக்கு நிதி உதவியது. ஈராக்கின் அனுஎவுகணைகள் திட்டத்துக்கு பியட் கார்துணை நிறுவனம் ஒன்று
நமானத்தில் 42 வீதத்தை
స్టీ
Ñሽ፱፻፶፫
器崎、
நN
í
மார்ச் 1994

Page 19
சர்வாதிகாரியைத் தூக்கி எழுப்பி அவ னது ராணுவ படைபலத்தைப் பெருக்க மேற்குலகம் என்ன செயல்களைச் செய்து
முடித்தது. அவனது எண்ணெயும், ஆயுதங்
களுக்கு அவன் தந்த பணமும் மேற்குலக தலைவர்களை மயக்கியது எப்படி? அவ னைத் தழுவி அணைத்துக்கொண்ட நாடு கள், பொதுமக்களிடம் உண்மையை மறைத்தது எப்படி என்றெல்லாம் இந் நூல் அப்பட்டமாக தெரிவிக்கிறது.
றேகனின் வெள்ளை மாளிகையும், தச்சர் அம்மையாரின் டவுணிங் தெரு வாசஸ்தலமும் 1980களில் மக்கள் மன் றங்களை அலட்சியம் செய்தன. அமெ ரிக்க மக்கள் மன்றமான காங்கிரசை, பிரிட்டிஷ் மக்கள் பிரதிநிதிகளின் நாடாளுமன்றத்தை கேளாமல் இவ்விரு தலைவர்களும் அதிகாரங்களை துஷ் பிரயோகம் செய்தார்கள். ஈராக்குக்கு சட்ட விரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்தார்கள்.
1963இல் அப்போதைய ஈராக் ஆட் சிக்கு எதிராக அதிரடிப் புரட்சியை நடாத் திய அப்போதைய ராணுவ வீரர் சதாம் ஹசேன், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஆயுதங்களை வழங்கியதே பிரிட்டிஷ் அரசுதான்.அமெரிக்க சிஐஏ உளவு துறை யினரும் அதற்கு ஒத்தாசை புரிந்தார்கள்.
1979இல் ஈரானில் ஷா மன்னரை வெளியேற்றிவிட்டு, அயோத்துல்லாக்கள் உருவாக்கியுள்ள இஸ்லாமிய புரட்சிஇஸ் லாமிய தீவிரவாதம் மேற்கு நாடுகளை எட்டாமல் தடுக்கும் ஒர் அணையாக ஈராக்கின் புதிய சர்வாதிகாரி திகழ்வார் என்று மேற்குலகம் அப்போது நம்பியது.
ஈரானுடன் 8 ஆண்டுகளாக ஈராக் போர் நடாத்தியபோது, அமெரிக்க சிஐஏ நிறுவனத்தின் உத்தரவின்படி அமெரிக்க எண்ணெய்க் கம்பனி ஹெலிகாப்டர்கள் ஈரான்மீது குண்டுகளைப் போட்டன.
இத்தாலிய அரசுக்குச் சொந்தமான பிஎன்எல் வங்கியின் அமெரிக்க அத் லாந்தா கிளையிலிருந்து கோடிக்கணக் கான அமெரிக்க டாலர்கள் ஈராக்கின் இரசாயன, அணுவாயுத திட்டங்களை ஊக்குவிக்க கடனாக வழங்கப்பட்டன.
அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான பிரிட்டனும் ஈரானுக்கு ஆயுதங் களை விற்பதில் பெருமளவு ஈடுபட்டது.
முன்னாள் பிரதமர் தச்சரும், தற்போ தைய பிரதமர் மேயரும் பிரிட்டனில் நீதிபதி ஸ்கொட் முன்னிலையில் ஒரு விசாரணையில் தோன்றி தமக்கு எது வுமே தெரியாது என்று மறுத்திருப்பது வினோதமாகவே இருக்கிறது . இரு வருமே பிரிட்டிஷ் அரசில் பொறுப்பான பதவிகளை வகித்தவர்கள்.
இத்தாலியின் ரோம் நகரிலுள்ள பிஎன்எல் வங்கியின் ஏற்பாட்டில் 90 லட்சம் நிலக் கண்ணி வெடிகள், போலி பாவனையாளர் பத்திரம் ஒன்றோடு,
முதலில் சிங்கப்பூரு பின்னர் அங்கிருந்து பப்பட்டன. 30 லட்ச சனத்தொகையாகக் நாட்டுக்கு 90 லட்சு எதற்கு என்று, பி வதுபோலவே, யா சதாம் ஹசேனுக்கு அலுவல்களை பின் திருக்கிறது. v
தமது 12 பில்6 ணெய் வருமானத் ராணுவ தளபாடங் சதாம் பயன்படுத்து காரிகள் அறிந்திருந் நிறுத்தவில்லை.
அதிகம் சொல்வி போர்க் காலத்தில் வி ரிக்க விமானங்கள் மீது வெடித்துக்கொ யத்தில், துனிஸ் நாட் ஸில் அமெரிக்க சி ஈராக்கிய ராணுவ உரையாடல்களை சாம் ஏவுகணைகை பனை செய்துகொன
ஈராக்குக்கு ஆய தப்படவேண்டும் 6 தொலைக்காட்சிகள் டது. ஆனால், உண்? போர் முடிந்த பின் நாடுகள் 45 கோடி பெறுமதியான ஆயு குக்கு விற்றுள்ளன. என்று நடைபெற்ற தொடர்பான விசா தியில் ஸ்தம்பிதமடை வங்கியும், பெருமள
நாழிகை 0
 

க்கு அனுப்பப்பட்டு, ஈராக்குக்கு அனுப் ம் மக்களை மட்டுமே கொண்ட சிங்கப்பூர் ம் நிலக்கண்ணிகள் றிட்மன் குறிப்பிடு ருமே கேட்கவில்லை. ந தனிப்பட்ட வங்கி ன்எல் கவனித்து வந்
மியன் டாலர் எண் தில் 42 சதவீதத்தை கள் வாங்குவதற்காக வதை அமெரிக்க அதி தாலும் யாரும் அதை
ானேன், வளைகுடா ண்ணிலிருந்து அமெ குண்டுகளை ஈராக் "ண்டிருந்த அதே சம டின் தலைநகர் துணி ஐஏ நிறுவனத்தினர் அதிகாரிகளுடன் நடாத்தி, சத்தி மிக்க ளை ஈராக்குக்கு விற் ண்டிருந்தார்கள்.
த விற்பனை நிறுத் ான்று மேடைகளில், ரில் முழக்கமிடப்பட் மையில் வளைகுடாப் ானர்கூட மேற்குல்க அமெரிக்க டாலர் தங்களை மத்திய கிழக்
‘ஈராக்கேற் ஊழல் பிஎன்எல் அத்லாந்தா ரணைகள் 93 இறு டந்தாலும், பிஎன்எல் விலான அமெரிக்க,
வெளிநாட்டு நிறுவனங்கள், அமெரிக்க, பிரிட்டிஷ், இத்தாலி, ஈராக் அரசுகள் சம் பத்தப்பட்ட, பாரிய சதி இதில் இருந் திருக்கிறதென்பதே நீதிபதியின் முடிபு.
மேற்குலக நாட்டு தலைவர்களின் அதிகார துஷ்பிரயோகத்தினால் ஈராக் - ஈரானுடனான போரை நீடித்து 10 லட்சம் பேர் வீணாக மடிந்தார்கள் என்றும், மேற்குலக படைகள் ஈராக்குடன் நடாத்திய பாலைவனப் போரினால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி ஈராக்கிய பொதுமக்கள், அதுவும் சதாமின் கொடுங்கோல் ஆட்சியில் அவதிப் பட்டுக்கொண்டிருந்த மக்கள் அநியா யமாக கொல்லப்பட்டார்கள் என்றும் பிறீட்மன் நூலில் வயுறுத்துகிறார்.
சதாமைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த இப் பத்திரிகைகளுக்கு ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டது? யுத் தத்துக்கு உடந்தையாவதைத் தவிர்த்து, அந்நேரத்திலேயே இவற்றை வெளியிட் டிருக்கலாம். ஆனால் எப்படியோ, யுத்தம் முடிந்துவிட்ட பின்னர் இத் தகவல் களுக்கான விற்பனை மவுசு அதிகமா னதுதானே!
1984ஆம் ஆண்டுவாக்கில் அதிபர் றேகனும் அவரது ஆலோசகர் ஒலிவர் நோர்த்தும் (ஈராக்குக்கு அல்ல) ஈரானுக்கு ஆயுதங்களை விற்று அந்த லாபத்தை நிக்கராகுவா நாட்டின் கிளர்ச்சியா ளர்களுக்கு அனுப்பியது தெரிந்த கதை. இதுபற்றி நடாத்தப்பட்ட 'ஈரான்கேற் என்ற அமெரிக்க அரசாங்க விசாரணை 7 ஆண்டுகள் நீடித்தது. 3 கோடியே 50 லட்சம் அமெரிக்க டாலர் செலவிலான இந்த விசாரணையின் தீர்ப்பை இவ் வாண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி விசாரணைக் குழு வெளியிட்டது. மேலை நாட்டுப் பத்திரிகைகள் இந்த குழு அறிக்கையை உரிய முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டனவா? அதுதான் இல்லை. ஜனவரி 18, 19ஆம் தேதிகளில் இப் பத்திரிகைகளைப் பொறுத்தமட்டில் மிக முக்கியமான செய்தி, லோர்ணா பொபிட் என்ற அமெரிக்க பெண் தனது கணவரின் ஆண் உறுப்பை வெட்டி யதுதான்!
உலகில் இன்று கலவரங்கள் நடை பெறும் நாடுகளில், பொஸ்னியாவில், அங்கோலாவில், காஷ்மீரில், இலங்கை யில் இக் கலவரங்கள் ஏன் இடைவிடாமல், ஒயாது தொடர்ந்து நடக்கின்றன என்பதற்கான காரணங்களும் சண்டை ஒய்ந்த பின்னர்தான்,'போர்க்கால நினை வுகளாக வெளிவருமா? பொஸ்னியாவில் அடாவடித்தனம் புரிந்துவரும் சேர்பியர் களுக்கு உண்மையில் ஆயுதங்களை வழங்கிவருவது யார் என்ற உண்மை எப்
போது வெளிவரும்?
-விமலன்
ιριττά: 1994
19

Page 20
இந்தியா
LI(6
கனவாகும்
ராகுல் பேடி
ட இந்தியாவின் பஞ்சாப் மாநி GOD லத்தை 12 ஆண்டுகளாகப் பெரி தும் பயமுறுத்திய சீக்கிய தீவிர
கையை ஒப்பீடு
மொன்றுக்கு சராச
தம் 17 ஆயிரத்தை ஆனால் இன்று நாள்களை சரிச்ெ
வாதம் அண்மைக் கால O O C மாக தணிந்து அதுஒரு பஞ்சாபில் போரும் அணி கனவாக ஆகிக் கொண்
டிருக்கிறது. இன்று, அங்கு ஏற்பட்டிருக்கும் சுதந்திர நடமாட்டம், ஒன்று கூடல், சுதந்திர மான வாழவு எனபன கடந்த ஆண்டு வரை சீக்கிய பிரிவினை வாதி கள் மக்களின் மன, சமூக ஒழுக்கங்களைக் கூட அதிகாரப்படுத்திய அக் காலத்தில் நினைத் துப் பார்க்கவே முடியா தவையாக இருந்தன. நக ரங்கள், கிராமங்கள் இரவில் வெறிச் சோடி, பின்னர் காலையில் உயிரோடு எழுபவர்கள் சடலங்களின் எண்ணிக்
ga3يG
Aris
பஞ்சாப் மாநிலம் இந்தியாவின் 14
fies
நகரங்கள், கிராமங்கள் இரவில் வெறிச் சோடி பின்னர் காலையில் உயிரோடு எழுபவர்கள் சடலங்களின் எண்ணிக் கையை ஒப்பீடு செய்வார்கள். ஆனால் இன்று இழந்துவிட்ட இந்த நாள்களை சரிசெய்துவிட அம்மக்கள் முயல்கி றார்கள். ...
பெரும் வருவாயைப் பெற்றுவந்த குண்டு துளைக்காதவாகன்த் தயாரிப்பு
குறையத் தொடங்கிவிட்டது.
t f Z rs syntataray
பதுங்கு குழிகள் இப்போது வெறுமை
யாகி, குழந்தைகள் அவற்றில் ஒழித்துப் பிடித்து விளையாடி மகிழ்கின்றன.
ருெகனவிலான சீக்கியர்கள் தீவிர வாதிகளுக்கு ஆதரவாகவே இருந்த போது கற்பழிப்பும் பயமுறுத்தலும், கடத்தல்களும் அநுதாபத்தை ஆத்தி ரமாக்கி, பழிவாங்கும் நடவடிக்கை களுக்கு அவர்களைத் தூண்டியதாக பொலிசார் கூறுகின்றனர்.
முறறகையிட்டபோது தீவிரவாத தலைவர் ஜார்னயில் சிங் பின்ட்ரன்வாலே கொல்லப்பட்டார்
முயல்கிறார்கள். ெ களை வெற்றிகெ ளூர் கிராம மக்கள் அநுபவிக்கத் தலை
காலிஸ்தான் எ நாட்டுக்காக ஜர்ன் வாலே தனது இர டத்தை ஆரம்பித்த ஒரு காலத்தில் சூ பின்னர் பாலைவ விடும். இன்று وی{{ கும், உணவுச் சா6 தைக் கடைகளுக் கும் செல்லும் நிறைந்தனவாகக் க
திருமண வை பாடல்களின் பான் முன்னர் தடைசெய் களியாட்டங்களில் ளிலும் நிகழும் ஆ தம். முன்னர் மூடப் பெரும் மலிவாக டல்கள் இப்போது ஆரம்பித்து, அம்ரி வழமையான ஸ்; கொண்டிருக்கிறது பிற்பகுதியில் அது பிக் கொண்டிருக்க ரில் ஒரு கடைக்க 5ITL ul, p5Ll, 2-L18
பெரும் வருவ குண்டு துளைக்கா
 
 
 
 

b'HIII:
கலவரங்கள்
செய்வார்கள். தின ரி 25ஆக, இது மொத் க் தாண்டியிருக்கிறது. 1, இழந்துவிட்ட இந்த *ய்துவிட அம்மக்கள்
குறையத் தொடங்கிவிட்டது. இத்தகைய நிறுவனங்கள் இரண்டில் வேலை பார்க் கும் ஊழியர்கள் கடந்த 14 மாதங்களாக சுமுக நிலையில் தமது வேலைகள் ஸ்தம் பித்துவிட்டதாக கூறுகிறார்கள். அம்ரித்
மில்லியன் சீக்கியர்களின் தாயகம்
會醫製 */
விண்ண்ணிக்கை 17000
Lukasass. . கொலைகளின்
தாக்குதலுக்கு உத்தரவிட்டார்;
பாலிசார் தீவிரவாதி ாண்டுவிட்டதில் உள் ா அன்றாட வாழ்வை ரப்பட்டிருக்கிறார்கள். ான்ற சுதந்திர சீக்கிய எயில் சிங் பின்ட்ரன் த்தம் சிந்தும் போராட்
அம்ரித்சார் வீதிகள், ரிய அஸ்தமனத்தின் னமாக வெறிச்சோடி வ் வீதிகள் சினிமாவுக் லைகளுக்கும், நடைபா கும்,மதுச்சாலைகளுக் மக்களின் நெருக்கடி காணப்படுகின்றன. பவங்களில் சினிமாப் ட்இசை இரைச்சலும், யப்பட்டிருந்த திருமண நிரம்பி வழிந்து, வீதிக டல் பாடல்களும் அநந் பட்டுவிடும் நிலையில், வழங்கப்பட்ட ஹோட் வருவாயைப் பெற நீசார் பஞ்சாபில் அதன் நானத்துக்கு திரும்பிக் 'அம்ரித்சார் 70களின் இருந்த நிலைக்கு திரும் றது என்று ஹால் பசா ாரர் கூறுகிறார். ‘பாது ரிப்பு
ாயைப் பெற்றுவந்த
த வாகனத் தயாரிப்பும்
பிரதமர் இந்திரா காந்தி போற்கோவில்மீது
பொலிசார் கூறுகிறார்கள் சீக்கிய மெய்காப்பாளர்களால் 1984இல் படுகொலை செய்யப்பட்டார்
O
i
சாரிலிருந்து 80 மைல் தெற்கிலுள்ள, பஞ் சாபின் மிகப்பெரும் கைத்தொழில் நகர் லூாடியானாவிலுள்ள டெல்ரா ஆமர்ஸ் நிறுவன அதிகாரி, சீக்கிய தீவிரவாதம் உச்சமாக இருந்த வேளைகளில் ஆடர்க ளைப் பூர்த்தி செய்வது எம்மால் பெரிதும் சிரமமாக இருந்தது. ஆனால் இன்று, அநே கமான உற்பத்திப் பிரிவுகளை திருத்த வேலைகளுக்கும், பராம ரிப்பு வேலைக ளுக்குமாக மாற்றவேண்டி ஏற்பட்டிருக் கிறது என்கிறார். மூன்று ஆண்டுகளாக டெல்ரா ஆமர்ஸ் குண்டுகள் புகாத வாக னங்கள் தயாரிக்கும் இந்தியாவின் தனிப் பெரும் நிறுவனமாக இருந்திருக்கிறது.
இதேவேளை அம்ரித்சார் முழுவதும் ஏராளமான பதுங்கு குழிகள் இப்போது வெறுமையாகி, குழந்தைகள் அவற்றில் ஒழித்துப் பிடித்து விளையாடி மகிழ்கின் றன. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிசார் கையில் மூங்கில்களிகளுடன் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத் துவதிலும், திருட்டுக்களை விசாரிப்பதி லும் ஈடுபட்டிருப்பதை நகரில் காணமு டிகிறது. பஞ்சாபில் பெருமளவில் ஏற்பட் டுள்ள சட்டம் ஒழுங்கு நிலைமைகளில், சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளில் கவனஞ் செலத்துமாறு அரசு உத்தரவிட்
டிருப்பதாக பொலிஸ் அதிபர் ஹர்தீப் சிங்
டிலோன் தெரிவிக்கிறார். குற்றம் புரியும் எல்லோரையும் தீவிரவாதியாகவும் கொ லையாளியாகவும் பார்க்கும் பஞ்சாப் பொலிசாரின் சிந்தனையில் மாற்றத்தை
O torr ffeit 1994

Page 21
ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.அவர்.
ஒயாத வன்செயல் நடவடிக்கைகளா லும், இரத்தக் களரியினாலும் பல ஆண் டுகளாக விரக்தியடைந்து போயிருந்த சீக் கியரிடம் அவர்களுக்கே உரிய சுவா ரஷ் யம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. நமக்கு இந்த முடிபு தேவை. அந்தக் கொலையும், பயமுறுத்தலும், வன்செயலும் ஒருபோ தும் ஒயாது என்று நாம் எண்ணி னோம் என்கிறார் வர்த்தகரான ரஞ்சித் மெஹ்ரா, 67 மாதங்களாக வலுவிழந்து போயி ருந்த சமஷ்டி ஆட்சிக்கு பெனற் சிங் முதல மைச்சராகத் தெரிவுசெய்யப்பட்டதும், பஞ்சாப் முழுவதும் படையினர் நிலை கொணடதும், பிரதமர் நரசிம்மராவின் தலையீடின்மையும் சீக்கிய தீவிர வாதத் தை ஒதுக்கிவிடுவதில் துணையாயின. மற்றொரு முக்கிய விவகாரம், தீவிரவாதி களின் மறைவிடங்கள் பற்றி பொலிசாருக் குக் கிடைத்த பெருந்தொகையான தகவல் கள். இத் தகவல்களின்றி பொலிசாரும் ராணுவத்தினரும் பஞ்சாபில் தீவிரவாதத் தை விரட்டுவதில் வெற்றி கண்டிருக்க முடியாது. இது முதலில், தீவிரவாதிகள் தாம் பாதுகாப்புத்தேடி தங்கியிருந்த வீடுக ளில் பெண்களைக் கற்பழிக்க முனைந்த தால் ஏற்பட்டது. பெருமளவிலான சீக்கி யாகள் தீவிர வாதிகளுக்கு ஆதரவாகவே இருந்தபோது, இத்தகைய கற்பழிப்பும், பய முறுத்தலும், கடத்தல்களும் அநுதாபத்தை ஆத்திரமாக்கி, பழிவாங்கும் நடவடிக்கைக ளுக்கு அவர்களைத் தூண்டியதாக பொலிசார் கூறுகின்றனர்.
பஞ்சாப் பொலிஸ் இயக்குநர் கன்வர் பால் சிங் கில், பென் சிங் ஆகியோரின் நடவடிக்கைகள் தீவிரவாதிகளை விரட் டின. ராணுவ சிப்பாய்களின் உதவியுட னும், யாரையும் சிறைப்படுத்துவதில்லை என்ற கொள்கையுடனும் கில் 1993 இறு திப்பகுதியில், அதற்குச் சிலமாதங்கள் முன் புவரை தினசரி சடலங்களின் எண் னிக்கை சராசரி 20 ஆக இருந்தபோது, அதனைப் பூஜ்யம் ஆக்கினார். அப்படி, வருட இறுதியில் சீக்கிய தீவிரவாதம் ஒழிக்கப்பட்டது.
ஆனால், பொலிசாருக்கு வழங்கப் பட்டுள்ள கூடுதல் அதிகாரம் ஏற்கனவே அவர்கள் தன்னிச்சையாக செயல்படவும் வைத்திருக்கிறது. ஆரம்பம் முதலே தீவிர வாதத்தை எதிர்த்துவந்த இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவர் சத் பால் டெங், மாநிலத்தில் பெரிதும் மதிக் கப்பட்ட அரயில்வாதி என்று கருதப்படு பவர், தீவிரவாதத்துக்கு எதிரான பொலி சாரின் நடவடிக்கைகள் முற்றிலும் கொடு ரமானவை என்று கூறுகிறார். அதே வேளை, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பொலிசார் நிலைநாட்டுவதையும் அவர் மறுக்கவில்லை.
(ஜெமினி)
62, 1ւ i ! ! J (i:
ஆசியா
வரவே
ங்ெ ரப் ஹொ
ளின் இல்லங்களில் ளங்களைக் கொள்ை அந்த மக்களின் ரி களை, பழக்கங்கை இந்த ஸ்டார் ரி.வி. பர் ரூபெர்ட் மேெ யாவில், அமெரிக் இங்கிலாந்திலேயே புகுந்து இந் நாட் ளைத் தூக்கி எறிந் யவர் இந்த மேடொ ணியத்தையும் செ6 யுலகுக்கு பிரதிபலி ரிகையும், தினமும் மங்கையின் படத்ை பிரசுரிக்கும் "சன்' ரின் சொந்தம்.
பிரிட்டிஷ் பத் வீதத் தையும், அ6 ரிகைகளில் 60 சத தமது மடியில் கட் ரூபெர்ட் மேடெ ஐரோப்பிய சற்றன டிஷ் ஸ்கை ஒலி
för 20TH CENTU அந்த நிறுவனத்தின் பட சேமிப்புக் களஞ் இன்று மேடொக்கி இன்று, மேடெ சீனாவின் விவச கிராமத்தில் பெட் குடித்துக்கொண் தொளிலாளியையு யிருக்கிறது. ஆசி கிழக்கு பிராந்தியத் நாடுகளில் 4 கோ களை ஸ்ரார் ரி.வி தம் 5 சற்றலைற் ஹொங்கொங் தெ ஷிங்கால் நிறுவப்ட வனம் இப்போது டுப்பாட்டில் இருக் உலக பத்திரிை நிறுவனங்களின் திடீரென ஹொங்ெ பித்துள்ளது. அ!ெ வாணர், 'டிஸ்கவ. வேறு ரி.வி. நிறுவ ஒன்று, புதிதாக வி
நாழிகை 0
 
 

зо и
வில் ஸ்ரார் ரி.வி.
பற்பும் எதிர்ப்பும்
காங்கிலிருந்து ஒளிப பாகும் ஸ்டார் ரெலி ஷன் ஆசிய நாடுக ) இப்பொழுது உள் ளையடித்து வருகிறது. வி. பார்க்கும் நேரங் )ளயே மாற்றி வரும்
நிறுவனத்தின் அதி டாக். அவுஸ்திரேலி காவில் மட்டுமல்ல, பத்திரிகை உலகில் டின் ஜாம்பவான்க து பந்து விளையாடி க், பிரிட்டனின் கண் ல்வாக்கையும் வெளி க்கும் ரைம்ஸ் பத்தி ஒரு அரைநிர்வாண தை 3ஆம் பக்கத்தில் பத்திரிகையும் அவ
திரிகைகளில் 40 சத வுஸ்திரைலிய பத்தி நவீதத்தையும் வாங்கி டிவைத்திருக்கிறார் ாக். அதுமட்டுமல்ல, லைற் சேவை, பிரிட் பரப்பு, அமெரிக்கா RY FOX sigaluaatib, ன் மாபெரும் திரைப் ஆசியம் அனைத்துமே
ன் சொந்தம். ாக்கின் ஸ்ரார் ரி.வி. ாயியையும், இந்திய டிக்கடையில் சாயா டிருக்கும் ஏழைத் ம் எட்டத் தொடங்கி யாவிலும் மத்திய திலும் மொத்தம் 53 டியே 20 லட்சம் மக் . எட்டுகிறது. மொத் அலைவரிசைகளில் ாழில் அதிபர் லீ கா பட்ட இந்த ரி.வி. நிறு மேடொக்கின் கட் கிறது. கை, தொலைக்காட்சி பார்வை இப்போது காங் மீது படர ஆரம் மரிக்காவின் ரைம்ரிசனல் உள்பட பல் னங்கள் கூட்டமைப்பு
ண்வெளிக்கு அனுப்
பப்படவிருக்கும் செய்கோளில் 16 அலை வரிசைகளை தமக்கென பதிவு செய்துவைத்துள்ளன. இவையெல்லாம் ஸ்ரார் ரி.வி.க்கு போட்டியாகும். அமெரிக்காவின் சிஎன்என் நிறுவனம் கூட, தனது ஆசிய பிராந்திய தலைமைய கமாக ஹொங்கொங் நாட்டையே தெரிவுசெய்துள்ளது. ஹொங்கொங் கிலிருந்து ஒளிபரப்புச் செய்வதற்கு மொத்தம் ஐந்து நிறுவனங்கள் ஹொங் கோங் அரசிடம் அனுமதி கேட்டு விண் ணப்பித்துள்ளன.
மேடொக்கின் ஸ்ரார் ரி.வி.க்கும் பிரச்னைகள் இல்லாமலில்லை. இங்கி லாந்தைப்போல, இதர மேற்குநாடு களைப்போல சற்றலைற் தொலைக் காட்சி பார்வையாளர் சந்தா மூலம்
பணம் சேகரிக்கும் முறை இந்தியாவில்,
இலங்கையில், ஆசிய நாடுகளில் இன்னும் இல்லை. எனவே வருமானம் பெரும்பாலும் விளம்பரதாரர்களி
லேயே தங்கியிருக்கிறது. ஆனால், இருப்பதோ சுமார் 600 விளம்பரதா ரர்கள். எனின், வருமானத்தின் மூலம் செலவுகளைச் சரிசெய்ய ஸ்ரார் ரி.வி. யால் முடியவில்லை. தாய்லாந்தில் விளம்பர ஏஜன்ட் ஒருவரோடு பெரும் வழக்கு வேறு நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது.
ஸ்ரார் ரி.வி.க்கு கண்டனங்களும் தெரிவிக்கப்படுகின்றன. மலேஷிய பிர தமர் மஹதிர் மொஹமட் ஐ.நா.சபையில் இந்த ‘வான்வழி ஊடுருவல் பற்றி கண்டனக் குரல் எழுப்பியுள்ளார். இன்று அவர்கள் கோணல் மாணலாக செய்திகளை ஒளிபரப்புகிறார்கள். நாளை பச்சை பச்சையாக ஆபாசப் படங்களை ஒளிபரப்புவார்கள். எங்கள் குழந்தைகளைக் கெடுத்துக் குட்டிச் சுவ ராக்கி, எங்கள் கலாச்சாரத்தையே நாச மாக்கி விடுவார்கள். என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
சற்றலைற் ஒளிபரப்புகளைக் கட் டுப்படுத்த சீனாவிலும் புதிய சட்டங் கள் ஏப்ரல் மாதம் நடைமுறைகுகு வரு கின்றன. முடிந்த அளவு வெளிநாட்டு ஒளிபரப்புகளை குழப்பிவரும் சீன அரசு, சீன ஹோட்டல்களிலும், சீனா வில் வாழும் வெளிநாட்டவர் இல்லங் " களிலும் அதைக் கட்டுப்படுத்திவரு
கிறது.
மார்ச் 1994
21

Page 22
உலக விவகாரம்: அவுஸ்திரேலியாா
நாட்டை குடியர பிரதமரின் தீவி
புதிய தேசிய கொடிக்கு 50 மில்லிய
சாரங்கன்
வுஸ்திரேலிய பிரதமர் போல் கீற் றிங் தன்னுடைய சொந்தம் என்று சொல் லும் விதத்தில் அவுஸ்திரேலியாவுக்கு ஒரு புதிய தேசியக் கொடியை அமைப்பதற்கு முயல்கிறார். இதற்காக நாட்டின் 50 மில்லியன் டாலர் பணத்தை அவர் செலவிடுகிறார்.
பிரிட்டிஷ் முடியின்கீழிருந்து விலகி, அவுஸ்திரேலியா ஒரு குடியரசாகவேண் டும் என்ற அவவரது தீவிரமான எண் ணத்துக்கு தேசியக் கொடியையும் அவர் காரணமாக சுட்டிக் காண்பிக்கிறார். கொடியின் இடது மேல் மூலையில் உள்ள பிரிட்டிஷ் யூனியன் ஜாக் அவுஸ்திரேலி யாவின் சுதந்திரத்தைப் பறிப்பதாககீற்றிங் வாதிடுகிறார். கொடியை மாற்றுவதற் கான செலவு, கொடியை மாற்றவேண் டுமா என்று ஒர் அபிப்பிராய வாக்கெ டுப்பை நடாத்தவும், புதிய கொடி ஒன் றைத் தெரிவுசெய்வதற்கு 10 பேர் கொண்ட குழு ஆயத்தங்களைச் செய்ய வும், பிரபலமான ஒரு வவைமைப்பைத் தீர்மானிப்பதற்காக அவுஸ்திரேலிய புள்ளிவிபர நிறுவனம் மதிப்பீடு ஒன்றை நடத்தவுமாக அமைகிறது.
தனது ஐரிஷ் பாரம்பரியத்தில் பெருமை கொள்ளும் பிரதமர் கீற்றிங், தமது கவனம் முக்கியமாக 21ஆம் நூற் றாண்டின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலியா ஒரு குடியரசாவதைப் பார்க்கவேண்டும் என்பதிலேயே இருக்கிறது என்கிறார். அவரது இத் திட்டத்துக்கு ஆதரவளிக்க அரசாங்கம்'குடியரசு ஆலோசனைக்குழு என்று ஒரு விசேட குழுவை நியமித்தி ருக்கிறது. கீற்றிங்கின் இந்நடவடிக்கை தொழிற்கட்சிக்கு, அது மகாராணியுடனும், பொதுநலநாடுகள் அமைப்புடனும் கொண்டுள்ள நெருக்கத்தில் ஒரு சங்கட மான நிலையை ஏற்படுத்துகிறது.
25 ஆண்டுகளில் முதல் தடவையாக 1973இல் பெற்ற வெற்றி தொழிற் கட் சியை அதிகாரத்துக்குக் கொண்டு வந் தபோது பிரதமர் கோவ் வைற்லாம், இப்போதுமுதல் இரண்டாம் எலிஸபேத் அவுஸ்திரேலியாவின் மகாராணியாக அழைக்கப்படுவார் என்று அறிவித்தார். அவுஸ்திரேலியாவின் ஒரு கோடி 75
லட்சம் மக்களுக்கு ஒ கும் கீற்றிங்கின் திட் தாளர் தோமஸ் கென் அவுஸ்திரேலிய குடி வாக இருக்கிறது. ெ பிரிட்டிஷ் முடியாட கமற்றதும், பால் 1 துமென்று கடுமை! அவுஸ்திரேலிய அ பிரிட்டிஷ் முடி தெ குறிப்புகளையும் நீ றார் கெனலி. குடி கவர்னர் ஜெனரலு திபதி ஒருவர் இடம் பதி, பாராளுமன்றத் மூன்றில் இரண்டு தெரிவுசெய்யப்படே யரசு இயக்கம் அட டிருக்கிறது.
கவர்னர் ஜென தாண்டு பதவிக்கா முடிவடையும்போ! கவர்ணராக அவுஸ் ஆட்சியிலிருந்து வி கும்படி கீற்றிங் சே தொடர்பாக அவ அவசரத்தை உணர் அவுஸ்திரேலிய தலைவாகள முடி தெரிவித்தாலும்,கு டிக்கைகளை ஆதர நிறுத்தியிருக்கிறார். கும் நோக்கங்களில் யின் அதிகாரத்தை திரேலிய கொடிை என்று லிபரல் கட் ஹெவ்சன் கூறுகி பார்ப்போர் என்ற இருப்பதாக கூறும் தைய அரசியலடை நம்பிக்கை இருப்ப றத்துக்கான ஒரு கா சுட்டிக் காட்டட்( கிறார்.
குடியரசு விவச ந்த பொதுத் தேர்தலி வசன வாக்கெடு
22
நாழிகை (

ன் டாலர்
ரு குடியரசை அமைக் டத்துகு பிரபல எழுத் எலி தலைமையிலான டயரசு இயக்கம் ஆதர கனலி அண்மையில், சியை அது ஜனநாய பாகுபாடு கொண்ட
பாக தாக்கியிருந்தார்.
ரசியலமைப்பிலிருந்து ாடர்பான அனைத்து க்கவேண்டும் என்கி பரசு அமைப்பின்கீழ்
க்குப் பதிலாக ஜனா
) பெறுவார். ஜனாதி தின் இரு சபைகளதும் பெரும்பான்மையால் வேண்டும் என்று குடி பிப்பிராயம் கொண்
ால் ஹெய்டினின் ஐந் லம் பெப்ரவரியுடன் து, அவரை காபந்து திரேலியா பிரிட்டிஷ் டு படும்வரை இருக் ட்டிருப்பது, குடியரசு ர் கொண்டிருக்கும் த்துகிறது. ாவின் லிபரல் கட்சித் யாட்சிக்கு மறுப்புத் டியரசுக்கான நடவ ப்ெபதையும் அவர்கள் கள். குடியரசாக ஆக் ஒரு பகுதி, மேலவை k குறைப்பதும் அவுஸ் ய அகற்றுவதுமாகும் சித் தலைவர் ஜோன் றார். “பொறுத்திருந்து நிலையிலேயே தாம் ஹெவ்சன், தற்போ >ப்பில் தமக்கு பூரண தாகவும், அதன் மாற் rணத்தையாவது அரசு ம்ெ ஏன்றும் சொல்
ாரம் தொடர்பாக கட பின்போது ஏன் ஒருசர் ப்பை அரசு நடாத்த
வில்லை என்பதே அநேகமான அவுஸ்தி ரேலியர்களுக்கு புதிராக இருக்கிறது.
குடியரசுக்கான ஒரு மாற்றத்துக்கு 75 வீத
மான ஆதரவு வாக்குகள் தேவை. இது தொடர்பான விவாதங்கள் வீடுகளிலும், 'பார்களிலும், பத்திரிகைகளிலும் தொட ர்ந்துகொண்டேயிருக்கின்றன. பத்திரி கையாளர் றென் டன் தீவிர குடியரசு ஆதரவாளர். அவர் சொல்கிறார்:
'பெரிய பிரித்தானியாவுடன் நாம் கொண்டிருந்த விசுவாசம் அவர்கள் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்துடனான தொடர்பை அறுத்து, ஐரோப்பிய பொரு ளாதார சமூகத்துடன் இணைந்துகொண் டதுடன் அற்றுப் போயிற்று. இப்போது அவர்களை மறந்து, நாம் விரும்பினா லென்ன விரும்பாவிட்டாலென்ன, நாம் ஆசியாவின் ஒருபகுதியினர் என்ற உண் மையை நாம் எதிர்கொள்ளவேண்டிய வர்கள்.பெரும்பான்மையான அவுஸ் திரேலியர்கள் எனது அபிப்பிராயத் தையே கொண்டிருக்கிறார்கள்
எதிரணியில், புருஷ் ரஷ்ரொன் என்ற இரண்டாம் உலக யுத்த வீரர், தற்போதைய கொடியின்கீழ் ஏராளமான உயிர்கள் தியாகமிடப்பட்டன. குடியரசாக மாறின் தேசிய பாதுகாப்பு குலைவடைந்துவிடும் என்கிறார்.
'குடியரசுகள் எப்படிப்பட்டவை என் பதை நாம் பலவிடங்களில் காண்கிறோம். சில தென் அமெரிக்க நாடுகளின் சர்வாதி காரம் அதை நன்கு வெளிப்படுத்துகிறது. சீன மக்கள் குடியரசில் மனித உரிமைகள் துாக்கி வீசப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை, தென்னாபிரிக்கா போன்றவை தமது சொந்த வழியில் சென்று இன்று சிக்கல்களில் தத்தளிக் கின்றன. அவுஸ்ரேலியா ஒரு குடியரசாகி, ஒரு ஜனாதிபதியும் தெரிவுசெய்யப் பட் டால் பின்னர், அவரே ஆயுள் காலம் வரைக்கும் ஜனாதிபதியாகப் பதவிவகிக் கவும், அதற்கு ஏற்றாற்போல் அனைத்து தேர்தல்களையும் ரத்துச் செய்வதற்கும்,
மற்றொரு நடவடிக்கை மேற்கொள்ளப்
படமாட்டாது என்பதை எப்படிச் சொல்ல முடியும்? இப்படிக் கேட்கிறார் ரஷ்
torrig: 1994
ரொன். O

Page 23
கெவின் ஜே. கெலி
ரிட்டிஷ் பிரதமர் ஜோன் மேயரும் ஐரிஷ் பிரதமர் அல் பெட் றெய்னோல்ட்சும் வட அயர்லாந்தில் அமைதி யைக் கொணரும் புது முயற்சிகளுடன் மல்லிட்டுக் கொண்டிருக்கையில் முற்றிலும் ஒரு சமகால பிரச்னையுடன் அல்ல, 800 ஆண்டுகள் சரித்திரத்தை அவர்கள் அணுகு கிறார்கள்.
தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள அயர்லாந்தின் இணைப்புக்காக, பிரிட்டிஷ் ஆட்சியிலுள்ள வட அயர்லாந்தில் போராடும் சிறிய ஒரு ராணுவமான இன்றைய ஐரிஷ் குடியரசு g) Tirgroup (IRISHREPUBLICAN ARMY-IRA)/35Iragofigal (p6op பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்க்க ஆரம்பித்த எதிர்ப்பு போராளிகளின் நேரடி வம்சமாக தன்னைக் காண்கிறது.
எக்காலத்திலுமே ஐரிஷ் தேசியவாதிகள் ஆங்கிலேய அதிகாரத்துக்கு அத் தீவின் எந்த ஒரு பகுதியிலேனும் முற்றாக உடன்படவில்லை. தொடர்ச்சியாக ஆயுதமேந்தியும், பாரா ளுமன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட் டார்கள். இந்த நீண்டகால மோதல் அபாயகரமான மதப் பிரிவி னைகளையும் ஏற்படுத்தி, எல்லாப் பக்கங்களிலும் பயங்கரவாத வன்முறைகளையும், சமரசங்களில் பிடிவாதமான மறுப்பையும், ஒருசில விட்டுக்கொடுப்புகள் ஏற்படுகின்றபோது, பாதிப்புற்ற எவரோ ஒரு பகுதியினரை திருப்திப்படுத்த இயலாதுபோக அவை, வழக்கமாக தோல்வியையுமே தழுவின.
அநேகமாக ஐரிஷ் மக்கள், பொதுவாக அல்ஸ்ரர் என்று வட பகுதியில் அழைக்கப்படும் புரட்டஸ்தாந்துகள் உள்பட, தாம் பிரிட்டிஷ் மக்களிலிருந்து தனித்துவமான கலாச்சாரத்தை உடை யவர்கள் என்றே கருதுகிறார்கள். தீவகத்தின் முழு பூர்வீகவாசி களில் இப்பொழுது பெரும்பான்மையினரான கத்தோலிக் கர்களைப் பொறுத்தவரை, வேறுபாடுகள் பொதுவாக மிக ஆழ மானவை. இது, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற் பட்ட அயர்லாந்தின் கேலிக் (Gaeic)குடியேற்றத்துக்கு முன் னரேயே இருந்து வருகிறது. செல்ரிக் (Celtic) மக்களில் ஒரு பகுதியினரான கேல்ஸ்,இப்பொழுது பிரான்சின் ஒரு பகுதியான நோர்மன்டியிலிருந்து ஸ்ரோங்போ (Strongbow) என்று அறியப்பட்டவரால், அங்கிலோ-நோர்மன் அரசர் ஹென்றி ஐஐ இன் பெயரால் வெற்றிகொள்ளப்பட்டவர்கள்.
கெரில்லா முறைத் தந்தரோபாயங்களைப் பயன்படுத்தி, அயலிடங்களிலிருந்து ஊடுருவுபவர்களை பேல் (Pale) என்ற இப்போதைய டப்ளினைச் சூழ்ந்த பகுதிகளுக்கு விரட்டினார்கள். அடுத்த சில நூற்றாண்டுகளில் கேல்சின் தொடர்ந்த எதிர்ப்புக்களையும் மீறி, ஆங்கிலம் பேசும் ஆக்கிரமிப்பாளர்கள் தங்களின் ஆதிக்கத்தை பேலுக்கு அப்பாலும் விஸ்தரித்துக் கொண்டார்கள். 1541இல் ஹென்றி ஏஐஐ அயர்லாந்து முழுமைக்கும் தம்மை அரசராக பிரகடனம் செய்யும் நம்பிக்கையைப் பெற்றார். ஆனால், அயர்லாந்தின் நான்கு மாகணங்களில் ஒன்றான வட கிழக்குப் பகுதியின் அல்ஸ்ரர் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை எதிர்ப்பாகவே இருந்து வந்தது. கடைசியயாக, 1607இல் அல்ஸ்ரரின் கேலிக் தலைவர் நாட்டைவிட்டு ஒடவும், ஆங்கிலேய ஆட்சி அங்கு ஈற்றில் நிலைநிறுத்தப்பட்டது.
எதிர்கால எழுச்சிகளைத் தவிர்க்கும் விதமாக இங்கிலாந்து, ஸ்கொட்லாந்திலிருந்து அல்ஸ்ரரில் குடியேற விரும்புவோரை
நாழிகை ட்
 

ஐ.ஆர்.ஏ. கைவிடுமா?
ல பிரச்னை என்ன?
லண்டன் அதிகாரிகள் ஊக்குவிக்க ஆரம்பித்தார்கள்.
புதிதாக வந்தவர்களுக்கும், சொந்த நாட்டவர்களுக்குமிடை யேயான பிளவு மேலும் மோசமாவதற்கு, இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் புரட்டஸ்தாந்துகளை பெரும்பான்மையாகக் கொண்டிருப்பதும், அதேவேளை அயர்லாந்து தொடர்ந்தும் கத் தோலிக்க விசுவாசிகளாக இருப்பதும் காரணம். வெளியிலிருந்து வந்தவர்களுக்கெதிரான கேல்ஸ் வம்சாவழியினரின் தொடர்ந்த பயங்கரவாத தாக்குதல்கள் இப்படி மத வெறுப்பு காரணமா னதாக இருந்தாலும், இதைவிட பொருளாதார நோக்குடனும் இவர்கள் செயல்பட்டார்கள். புரட்டஸ்தாந்துகள் அல்ஸ்ரரின் வளமான பயிர்ச்செய்கை நிலத்தை எடுத்துக்கொண்டார்கள். அத்தோடு, இன ஒதுக்கல் முறையிலான குற்ற சட்டங்கள் மூலம் அவர்கள் கத்தோலிக்கர்களிலும் பார்க்க வேறான, சமத்துவம் அற்றவர்களாக, காணப்பட்டார்கள். பிரிட்டனின் ஏகாதி பத்தியத்தில் அயர்லாந்து அதன் உணவுக் களஞ்சியமாக ஆக்கப் பட்டது. அதனால், அயர்லாந்தின் விவசாய பொருளாதாரத்தில் ஏற்பட்ட குழப்பம் அந் நாட்டு மக்களை ஒரேயொரு பயிரான உருளைக்கிழங்கில் மாத்திரம் தங்கியிருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியது. 1845இல் ஒருதடவை உருளைக்கிழங்கு செடியை நோய் ஒன்று பாரிய அளவில் பாதித்தபோது உணவு விநியோ கம் பயங்கரமான பாதிப்பை அடைந்தது. அதற்கு இரண்டு ஆண் டுகளுக்குப் பின்னர், நிலவுடைமையாளர்கள் தானிய பயிர் களையெல்லாம், ஏற்றுமதிக்கான மந்தைகளுக்கு உணவாக்க, முழு அளவிலான பட்டினி நிலை அங்கு ஏற்பிட்டது. பட்டி னியாலும்,பொருளாதார சீர்குலைவினாலும் மக்கள் குடிபெயர
வட அயர்லாந்து
பெரும்பாலும் வட அயர்லாந்தில், .கொல்லப்பட்டிருக்கிறார்கள் كعيد
குடியரசுவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் 1,940 58%, விசுவாசிகளினால் கொல்லப்பட்டவர்கள் 900 2793 பாதுகாப்புப் படைகளினால் கொல்லப்பட்டவர்கள் 361 11%
5% தெரியாது
Atlantic
udt frg 1994 23
1969இலிருந்து அரசியல் வன்முறைகளில் 3,400 பேர்,

Page 24
ஆரம்பித்ததில் அயர்லாந்தின் சனத்தொகை வெகுவாகக் குறைந்தது. சுமார் 80 லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருந்த தீவகம் 75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏறத்தாள அரைப்பங்கால் குறைந்தது. இன்றும்கூட, தொடரும் குடிபெயர்வால் அயர்லாந் தின் சனத்தொகை 50 லட்சத்தை விட குறைவானதே.
இந்த பட்டினி நிலையையடுத்தும், மற்றொரு கிளர்ச்சி அமெ ரிக்க ஐரிஷாரின் உதவியுடன் எழுந்தது. அதுவும் விரைவாகவே நசுக்கப்பட்டது. பிரதானமாக, பாராளுமன்ற அரசியல்வா திகளின் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளும்கூட அயர் லாந்துக் கத்தோலிக்கர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தருவதில் தோல்வி கண்டன. 1916இல் மீண்டும் குடியேற்றவாதிகளுக்கு எதிரான ஒரு சிறு குழு திரும்பவும் ஆயுதமேந்தத் தலைப்பட்டது. மூன்று வருடங்களுக்குப் பின்னர் ஐ.ஆர்.ஏ. கெரில்லா முறையிலான போரை ஆரம்பித்தபோது அது 32 மாநிலங்களில் 26ஐ உள்ளடக்கிய ஐரிஷ் சுதந்திர அரசு உதயமாவத்ற்கு லித் திட்டது. தீவிரவாத தலைவர் 6 அல்ஸ்ரர் மாநிலங்களை பிரிட் டிஷ் ஆதிக்கத்திலிருக்கவிட்டு, உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது அங்கு சிவில் யுத்தத்துக்கு வழிகோலியது.
வட அயர்லாந்து அதன் 60 சதவீதமான புரட்டஸ்தாந்து பெரும்பான்மையுடன் இப்படி ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக சுமார் 75 ஆண்டுகளாக இணைந்திருக்கிறது. மீதமான அயர்லாந்து அதன் 95 சதவீத கத்தோலிக்க பெரும் பான்மையுடன் இறைமையைப் பெற்றுக்கொண்டது. பிரிவுற்ற இரு பகுதிகளுக்குமிடையேயான உறவு, இரு இடங்களிலுமே, ஆதிக்கமான மதப்பிரிவு அதன் ஆளுமையை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதில், பதட்ட நிலையிலேயே தொடர்ந்தது.
1949இல் அயர்லாந்து குடியரசு பொதுநலவமைப்பிருந்து விலகி தன்னுடைய சுதந்திரத்தை வெளிப்படுத்-த்தியது. அப்போது அதன் பிரதிபலிப்பாக பிரிட்டிஷ் பாராளுமன்றம், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வட அயர்லாந்தோ அல்லது அதன் ஏதாவது ஒரு பகுதியோ வட அயர்லாந்து பாராளுமன்றத்தின் சம்மதமின்றி ஐக்கிய இராச்சியத்தின் பகுதியாக இருப்பதிலிருந்து தம்மை விடுவிக்க முடியாது’ என்று விதிக்கும் அயர்லாந்து சட் டத்தைக் கொண்டுவந்தது.
இந்த சட்ட நிபந்தனைதான் இன்று சமாதானத்துக்கான பெரும் தடையாக இருக்கிறது. முழு அயர்லாந்தின் 32 மாநிலங் களதும் மக்கள்தான் தமது தலைவிதியை நிரிணயிக்க வேண்டும் என்று ஐ.ஆர்.ஏ. வற்புறுத்துகிறது. ஆனால், புரட்டஸ்தாந்து பெரும்பான்மையினர், ஒன்றிணைவுக்கு தொடர்ந்து பலமான எதிர்ப்பாக இருப்பதால், அயர்லாந்து சட்டத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள இந்த ‘விசுவாசிகளின் வீட்டோ அதிகாரம், ஒரு சமா தானம் உருவாவதற்கு வழியேற்படும் விதத்தில் கட்டாயமாக நீக் கப்படவேண்டும் என்று ஐரிஷ் குடியரசுவாதிகள் வாதிடு கிறார்கள்.
ஆனால், கடந்த டிசம்பரில் ஏற்பட்ட டவுனிங் தெரு உடன் படிக்கையில் மேயரும், றெய்னோல்ட்சும் இந்த வீட்டோ அதிகாரத்தை மிகையாக மீள உறுதிசெய்தேயிருக்கிறார்கள். இந்த முக்கிய விவகாரத்தில் சில நகர்வுகள் ஏற்படும்வரை சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் வட அயர்லாந்தில் ஆரம்பித்த ஆயுத பிரச்சாரத்தை ஐ.ஆர்.ஏ. நிறுத்துவதற்கு உடன்படும் என்று எண் ணுவது கடினமானதே.
சரித்திரம் எங்கள் போராட்டத்தை நியாயப்படுத்தும் என்று 8 நூற்றாண்டு அநுபவத்தில் நம்பிக்கை கொள்கிறது குடியரச இயக்கம். பிடிபடும் ஐ.ஆர்.ஏ.யினர், நீண்ட கால சிறைத் தண்ட னைகள் அவர்களுக்கு விதிக்கப்படும் வேளைகளில், ‘எங்க ளுடைய காலம் வரும் என்று சபதமிடுகிறார்கள். இது, 1916 ஈஸ்ரர் றைசிங் தலைவர் ஒருவரான பாட்ரெய்பியர்ஸ், காலப் தரும் வெற்றி துன்புறுத்தியவனுக்கு அல்ல, சகித்துக் கொண் டவனுக்கே என்ற கூற்றை எதிரொலிக்கிறது.
(ஜெமினி செய்தி சேவை
24 நாழிகை

ங்கிலக் கால்வாய் ரயில் பாதை:
நிறைவுபெறும் நூறாண்டுகால முயற்சி |
டலால் சூழப்பட்ட பிரிட்டிஷ் தீவை, ஐரோப்பிய கண்ட நிலப்பரப்புடன் 12 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இணையவைக்கும் சுரங்கப் பாதை மே மாதம் 6ஆம் தேதி திறக்கப்படவிருக்கிறது.
ஆங்கிலக் கால்வாயில் கடலுக்கடியில் சுரங்கம் அமைக் கும் எண்ணம் 1880இல் முதன்முதலாக ஏற்பட்டு முயற்சி செய்யப்பட்டது. பின்னர் 1974இலும் மீள முயற்சி செய்யப் பட்டது. ஈற்றில், தற்போதைய திட்டம் 1984இல், ஒர் ஐந்தாண்டுத் திட்டமாக ஒத்துக்கொள்ளப்பட்டு, 1987இல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. அப்போது பிரிட்டனின் பிரதமராகவிருந்த மாக்கிரட் தச்சரும், பிரெஞ்சு அதிபர் மீத்த ரோனும் இரு நாடுகளதும் பரஸ்பர நலனுக்காக இது அமை கிறது என்றார்கள்.
சமாந்தரமான இரண்டு பாதைகளையும் நடுவே அத்தியாவசிய தேவைகளுக்கான இன்னொரு பாதையையும் கொண்ட இந்தச் சுரங்கப் பாதையை அமைப்பதற்கான செலவு 10 பில்லியன் ஸ்ரேர்லிங் பவுண்கள்.
இங்கிலாந்தின் போக்ஸ்ரோனுக்கும் பிரான்சின் கலைக்குமிடையே அமைந்த இதன் நீளம் 50 கில்லோ மீட்டர். உலகில் மிக நீளமான ஆழ்கடல் சுரங்கப் பாதை யப்பானில் சங்காரு நீரிணையில் இருக்கிறது. அதைவிட இது 4 கில்லோ மீட்டர் மட்டுமே குறுகியது.
இப்பாதை திறக்கப்பட்டபின்னர் 24 மணி நேரமும் இதில் ரயில்கள் ஒடும். லண்டனிலிருந்து ஸ்கொட்லாந்தின் எடின்பரோவுக்குச் செல்வதைவிட இப்பாதைமூலம் பிரான் சின் பாரிசுக்கோ, பிறசெல்ஸுக்கோ விரைவாகச் சென்று விடலாம்.
இந்த சுரங்க ரயிலில் பிரயாணிகளுடன், கார்கள், பஸ் வண்டிகள், பாரிய சரக்கு லாரிகளும் ஏற்றிச் செல்லப்படும். மே மாதம் 6ஆம் தேதி பிரிட்டிஷ் மகாராணி எலிஸ் பேத்தும், பிரெஞ்சு அதிபர் மீத்தரோனும் சம்பிரதாய பூர்வமாக இப்பாதையில் சேவையை ஆரம்பித்து வைத்ததும் 7ஆம் தேதியிலிருந்து இதில் சேவைகள் நடைபெறும்.
சுரங்க ரயில்கள் ஒட ஆரம்பித்ததும் பிரிட்டிஷ்-ஐரோப் பிய பாதையில் சேவையில் ஈடுபட்டிருந்த விமானங்களதும் கடல்'பெரிகளதும் வருமானம் பெரிதும் பாதிப்புறும்.
முதல் வருடத்தில் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் இதில் பயணஞ் செய்வார்கள் என்றும், 85 லட்சம் டன் பொதிகள் ஏற்றிச்செல்லப்படும் என்றும் மதிப்பீடுகள் தெரிவிக்கின் றன.
எது எவ்வாறாயினும், இப்பாதையை அமைக்க செலவி டப்பட்ட மூலதனத்தை முதலீட்டாளர்கள் திரும்பப்பெற பல ஆண்டுகள் - பல தசாப்தங்கள் செல்லும். D
0 மார்ச் 1994

Page 25
பொருளாதாரம்: இந்தியா உ
முதலீட்டாளர் சொர்க்க
எஸ். சுவாமிநாதன்
ந்தியாவின் பொருளாதாரச் சூழ் நிலை வெகு வேகமாக மாறிவ ருகிறது. வெளிநாட்டு முதலீட்டா ளர்கள் இந்தியாவை நாடி தேடி ஒடிவரும் புதிய சூழ்நிலை தோன்றியுள்ளது. இதற் கெல்லாம் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் செய்த‘மாஜிக்'தான் காரணம்.
இந்தியாவில் ஊழலுக்குப் பஞ்சமே இல்லை. சாலை ஒரமாக இட்லியும் இடி யப்பமும் விற்கும் கிழவி முதல், பல்லா யிரம் ஊழியர்களுக்கு வேலை கொடுக் கும் பெரு முதலாளிவரை அனைவரும் இரட்டைக் கணக்குப் புத்தகங்கள் (உண் மை, போலி) வைத்திருக்கினறனர். அதி காரிகளோவெனில், கையில் காசு வாங் காமல் பைல் எதையும் நகர்த்த மாட்டார் கள். பொதுமக்களோ, ஊழல்பற்றி வாய் கிழிய திண்ணைப் பேச்சு பேசுவார்க ளேயன்றி ஊழலை ஒழிக்க உருப்படி யான நடவடிக்கை எதுவும் எடுக்க உதவ மாட்டார்கள்.இப்படிப்பட்ட இந்தியாவை நோக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒடிவரும் ரகசியம் என்ன?
இந்த நிதியாண்டில் மட்டும் வெளி நாட்டு முதலீட்டாளர்கள் 100 கோடி டாலரை (சுமார் 300 கோடி ரூபா) இந்தி யாவில் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவுக்கு முதலீடு திரட்டித்தரும் மோர்கன் ஸ்டான்லி, ஜார்டின் பிளெமிங் போன்ற வெளிநாட்டு நிறுனங்கள் பெரும் பணக்காரர்களை இந்தியா நோக்கி அனுப்புவதில் வெற்றிகண் டுள்ளன. மக் டொனால்டும், கொக்கா கோலாவும் இந்தியாவில் கடை விரித்து விட்டன.
அண்மையில், பிரிட்டனில் வெளியா கும் ஆங்கில முதலீட்டாளர் பத்திரிகை ஒன்று அதன் அட்டையில் நடராஜர் சிலை ஒன்றின் படத்தைப் பிரசுரித்து, இந்தியா வில் முதலீடு' என்ற சிறப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. பழைய கம்யூனிச சோவியத் யூனியனின் நண்பனாகவும், ஜனநாயக சோசலிசம் என்ற நேருவின் வாதத்தை மூச்சாகவும் கொண்ட இந்தியா, ஒருசில ஆண்டுகளுக்குள் இப்படி ஒரு மாறறததைக காணும எனறு எவரும கனவுகூட கண்டிருக்க மாட்டார்கள்.
1992 ஏப்ரலில் ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழல் அம்பலமானது. அதைத் தொடர்ந்து பங்குச் சந்தை சீர்கு லைந்தது. விலையும் அதல பாதாளத்தை நோக்கி விரைந்தது. ஆனால், கடந்த டிசம் பரில் பங்குசந்தை ஊழல் பேரம் பற்றிய பாராளுமன்ற குழு அறிக்கை வெளியான
வுடன் பங்குகளின் வி ரத் தொடங்கிவிட்டது. { களுக்கு மீண்டும் நம்பி பதைஇது காட்டுகிறது. வாழும் இந்தியர்களும் லீடு செய்யும் வாய்ப்பு கிறார்கள்.
இவ்வாண்டு பட்ஜ சலுகைகள் அளிக்கப் தைய போக்கு நீடித்த ஆடுகளில் இந்தியா மு:
சொர்க்க பூமியாக மாறி
விட்ப்பட்ட பறவைக இதில் ஆச்சரியமில்ை படிக்கைகளுக்காக உ இந்தியாவை நாடுவ: கைத்தொழில் பொரு இந்தியாவில் உற்பத் இபுதுடில்லியின் ே *பதிலாக அழகிய ரஷ் மதிக்கத்தக்கசுவெத்ல பலவித வடிவங்களி விளையாட்டுப் பெ லியின் மத்திய வர்க்க இமற்றொருத்தியின் பொருள்களும் பண்ட பொருள்களை இந்திய பக்கத்துக் கடைக்
தது உடலைக்கொண்டு ஒல்கர் சொல்கிறாள் *பதில்லை. வேறுவை ள், மற்ை பொலிஸ்
பிளலினஸில் சட்டம் சிற்றுண்டிச் சாலை மொழியில் விலைப்ட் வாரத்துக்கொரு இந்தியாவுக்குவருகிற கைத்தொழில் பொரு ாப் பெற்றச்
றக்கொ
நாழிகை 0 ம
 
 
 
 
 
 
 
 
 
 

Gauer’’ (BUS SINES WORLD), என்ற சஞ்சி, கையில் வெளி லை மீண்டும் உய யான ஒரு கட்டு இதுவிடயத்தில் மக் ரையில் பிரபல க்கை ஏற்பட்டிருப் முதலீட்டு நிறு வெளிநாடுகளில் வனத்தின் அதி இந்தியாவில் முத காரி மாதவ்தார் run---------- புக்காக காத் திருக் கூறுகிறார்; முதலீட்டுப் பாதையில் அடி
யெடுத்து வைக்கும் கற்றுக் குட்டி என்று ட்டில் மேலும் பல இந்தியாவை எண்ணிவிடாதீர்கள். இன் படலாம். இப்போ னும் சில ஆண்டுகளில் முன்னுதாரண ால், அடுத்த சில மான முதலீட்டு நாடாக இந்தியா திகழும் தலீட்டாளர்களின் மாதவ் தாரின் இந்த வார்த்தைகள் விடும்.'பிஸினஸ் மெய்யாகட்டும்.
மி விதிகளில் ரஷ்ய அழகிகள்
ன் தர்பார் மறைந்து ரஷ்ய ஜனநாயகம் உதித்ததும் அவிழ்த்து ளாக அங்குள்ள மக்கள் புதியசோலைகளைத் தேடிப் போவ ல. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வர்த்தக உடன் உயர்நிலையினர் சென்றாலும்,இடை நிலை, கடை நிலையினர் தில் ஆச்சரியமில்லை. ரஷ்யாவில் உற்பத்தியாகும் மலிவான ள் களை இந்தியாவுக்குக் கொண்டுவந்து, மலிவு விலையில் தியாகும் தோல் உடைகளை வாங்கிச் செல்பவர்கள் பலர். கந்திரமான கன்னாட் வீதியில் இப்போது லம்பாடிகளுக்குப் யவனிதையர் கடைவிரிக்கத் தொடங்கிவிட்டனர். 35 வயது ானா ஒரு பெரிய துணி மூடையை அவிழ்க்கிறாள். அதிலிருந்து ல் கைக்கடிகாரங்கள், விலை குறைந்த கமெராக்கள், மற்றும் ாருள்களை எடுத்து வரிசையாக அடுக்கி வைக்கிறாள். டில்
மக்கள் விலைபேசி வாங்கிச் செல்கிறார்கள். தெருவோர வியாபாரத்தில் பல தோல் உடைகளும் தோல் மாற்று செய்யப்படுகின்றன.இத்தனை மலிவாக இந்தத் தோல் பாவைத் தவிர வேறு நாடுகளில் வாங்க முடியாது. காரி தான்யா சொல்கிறாள்: 'எங்கள் நாட்டிலே ஆண்களுக்கு பணமில்லை.பாணும் கிடைப்பது அருமை. இந்தியாவைப் ாமக்கள் வசிக்கும் நாட்டுக்கு வரவே நாங்கள் விரும்புகிறோம். மலிவு விலையில் கிடைக்கின்றன. லியில் மலிவான 100 ரூபா வாடகையில் ஹோட்டல் அறை நடைபாதை வியாபாரம் செய்கிறார்கள். பக்க வியாபாரமாக விபசாரத் தொழிலையும் பார்த்துக் கொள்கிறார்கள். அழகி :இந்த நடைபாதை வியாபாரத்தில் அதிக லாபம் கிடைப் கயிலும் சம்பாதிக்க இங்கு வழி உண்டுதான் கைக்கடிகாரம் றய தொழிலுக்கு 500 ரூபா சார்ஜ் செய்கிறாளாம்.
இதில் கண்டும் காணாமலும் இருந்துவிடுகிறார்கள். பம் நல், தரகர்கள் சம்பந்தப்படாத வியாபாரமாதலால் இந்த 'சைட் தலையிடுவதில்லை. இப்போது, டில்லி மார்க்கட் சிலவற்றில் களில் ரஷ்ய சிற்றுண்டிகள் தயாரிக்கப்படுவதையும், ரஷ்ய tட்டியல் போட்டிருப்பதையும் காணலாம். முறை இரண்டாயிரத்துக்கும் அதிகமான ரஷ்ய பயணிகள் ார்கள் என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரஷ்ய ள்களை இங்கு விற்றுவிட்டு மூடை மூடையாக தோல் உடை "ண்டு செல்லும் ரஷ்ய அழகிகள் அவற்றைப் பெட்டிகளில் லை.துணிகளில்தான் சுற்றிக்கொண்டு காவிச் செல்கிறார்கள். மான நிலையத்தில் தாஜ்கிஸ்தானுக்குச் செல்லவேண்டிய 125 ந்து சென்ற மூடைகளில் இருந்த தோல் பொருள்களை சோதித்த
}யப்படைந்துபோனார்களாம்.
1994 25

Page 26
ண்டனிலே இந்திய கலைகள் மலரும் ஒர் அரும் பூங்கா லண்டன் பாரதிய வித்ய பவன். இந்திய கலாச்சாரத் துக்கான தூதரகம் என்றுகூட அதனைச் சொல்லலாம். இந்தியாவினதும், மற்றைய நாடுகளினதும் பிரபல்யமான, ஆற்றல் மிக்க கலைஞர்கள் பலரின் நிகழ்ச்சிகள் பலவற்றை அங்கு பார்க்க முடிவது மாத்திரமல்ல,இந்தக் கலைவடிவங்களில் பலவற்றை இங்குள்ளவர்கள் இங்கு பயிலவும் அது பெரு வாய்ப் பளிக்கிறது. வட இந்திய இசை, நடனங்க ளோடு, தென்னிந்திய பரதநாட்டியம், கருநாடக வாய்ப்பாட்டு, வாத்திய இசைகளை யும் ஏராளமான மாணவர்கள் அங்கு பயில்கி றார்கள்.
அந்தக் கலைக்கூடத்திலே கருநாடக இசை போதிக் கிறார்இலங்கையரான திருமதி சிவசக்தி சிவநேசன். சுமார் பத்து ஆண்டுகளாக இவர் அங்கு வாய்ப் ( www.m-r. பாட்டு, வீணை கற்பித்து வருகிறார்.
இலங்கையிலே ஈடுபாட்டோடு இசை பயின்ற சிலருள்ளே சிவசக்தி பிந்திய காலத்தைச் சேர்ந்த அரிதான ஒருவர். ஈழத்து ‘பாபநாசம் சிவன் என்று போற்றவல்ல யாழ்ப்பாணம் என். வீரமணி ஐயரிடம் இசை கற்க ஆரம்பித்தவர் பின்னர், யாழ்ப்பா ணத்து இசை மேதை என். சண்முகரத்தி னத்திடமும், அதன்பின்னர் மருதனா மடம் இராமநாதன் நுண்கலைக் கல்லூாரியில் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையிடமும், கல்யாணகிருஷ்ண பாகவதரிடம் வீணையும் கற்றவர்.
வீரமணி ஐயரிடம் பரதநாட்டிய மும் கற்று, அவர் அரங்கேற்றிய ஒரே மாணவி சிவசக்தி. யாழ்ப்பாணம் வீர சிங்கம் மண்டபத்தில் வீணைமேதை எஸ். பாலசந்தர் தலைமையில் நடை பெற்ற அந்த அரங்கேற்றத்துக்கு யாழ்ப் பாணத்து மற்றொரு உன்னதமான " கலைஞர் திருமதி நாகேஸ்வரி பிரம்மானந்தா பாடினார். அது, யாழ்ப்பாணத்திலே குறிப்பிடும்படியான ஒர் அரங்கேற்றம் என்ற சிறப்புக்கு உரியது.
அதற்குப் பின்னர் சிவசக்தி அந்தக் கலை ஈடுபாட்டை தமிழ்நாட்டுடன் இணைத்துக் கொண்டார். சென்னை மத்திய கருநாடக இசைக் கல்லூரியில் டி.கே.ஜெயராமன், டாக்டர். எஸ். இராமநாதன், ஆர். வேதவல்லி, பி. ராஜம் ஐயர். ரி.எம். தியா கராஜன், கே.வி. நாராயணசுவாமி போன்றோரிடம் பயின்றார். வெறுமனே கல்லுTரிப்படிப்பாகாமல், குருகுல வாசம் அற்றுப்போய்விட்ட இந் நாள்களிலும் அப்படி ஒரு முறையைக் கூடுமான வரையில் தேடிக்கொள்வதில்தான் இந்தக் கலையின் மேம்பாடு அதன் தனித்துவத்தோடு சிலரில் சிறக்கிறது. பின் னைய காலங்களிலே இலங்கையின் இசைக் கலைஞர்களிடையே இப்படி ஒர் உந்தலை - ஈடுபாட்டை இப்போது சிங்கப்பூர் நுண் கலைக் கழகத்திலிருக்கும் வயலின் கலைஞர் தனதேவி
, 26 நாழிகை C
 
 
 

க்ப்பையாவிடம் காணமுடிந்தது. அந்த விதத்திலான ஒர் ஈடுபாடு ஒரளவுக்கு சிவசக்தியிடமும் இருந்ததென்று கூறலாம். அப்படி, அந்த ஈடுபாட்டின் வெளிப்பாட்டுடனான பாட்டை அவர் இந்தியாவிலிருந்து திரும்பிய காலங்களிலே யாழ்ப்பாணத்தில் ஒரிரு தடவைகளில் கேட்க முடிந்தது. அதுதவிர, யாழ்ப்பாணத் தின் தனித்துவமான நடனக் கலைஞர் வேல். ஆனந்தனின் நடனக் குழு நாட்டிய நிகழ்ச்சிகளிலும் அவர் பாடினார்.
ஆக, இத்தகையவரான ஒருவர் லண்டனிலே பாரதிய வித்ய பவனில் சேர்ந்துகொண்டது அவருக்கும். பவனுக்குமே வாய்ப்பானதுதான். லண்டனில் வேறெங்குமே கிடைக்காத அந்தரம்மியமான கலைச் சூழலில் அவர் அதனை ஆனந்தமாக
அநுபவிப்பது - தன்னைத் தொடர்ந்தும் அந்த ஈடுபாட்டில் நிலைப்படுத்துவது இப்போது அவரது பாட்டுக்களில் மிக த்
துல்லியமாகவே தெரிகிறது. கச்சேரி களுடன் நடனத்துக்கும் பாடுகிறார் சிவசக்தி.
பாரதிய வித்ய பவனில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவரிடம் வாய்ப்பாட்டு, வீணை பயில்கிறார் கள்
இலங்கை, இந்திய சூழலிலிருந்து மாறுபட்ட, லண்டனில் வசிக்கும் பிள்ளைகளுக்கும் வகுப்பில் அந்தந்த ஒழுக்க நெறிகளுடனேயே தாம் இவற் றைப் போதிப்பதாக சிவசக்தி கூறுகி றார்."எதற்கும் 'ஏன் என்று கேட்பார் கள். அதை அவர்களுக்கு விளங்கும் படி கூறிவிடவேண்டும்; அவ் வளவுதான், பின்னர் அதன்படி செய்வார்கள், ஒழுகுவார்கள் என்கிறார்.
வாய்ப்பாட்டின் ஆரம்ப பாடங்களை கற்கும் முறை கள டங்கிய இரு ஒலிப்பதிவு நாடாக் களை இவர் வெளியிட்டிருக் கிறார். இங்குள்ள யந்திரமய மான வாழ்க்கை முறையில் பிள் ளைகள் காரில் பயணஞ் செய் யும்போதும், வீட்டிலும் அவற் றைக் கேட்டுப் பயில அது S& வாய்ப்பாவதோடு, பெற்றோர் எவருக்காவது ஒரளவுக்கு சங்கீதம் தெரிந்திருந்தால் அவர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதிலும் இது வாய்ப் பளிக்கும். இது மாத்திரமல்ல, பிள்ளைகள் இதனைக் கேட்கின்ற வேளைகளில் பல பெற்றோர்களும் கூட இசை தொடர்பான சிலவற்றைத் தெரிந்து கொள்கிறார்கள் என்கிறார்.
சங்கீதத்தைப் பொறுத்தவரையில், கூடுதலான பெற்றோர், தம் பிள்ளைகளை நம்முடைய கலாச்சாரத்தில் ஈடுபடுத்தவும், தேவாரங்கள் போன்றவற்றைப் பாடவும், ஒரளவுக்கு சங்கீத ஞானமுள்ளவர்களாகவும் ஆக்கும் நோக்கத்துடனேயேயன்றி,
t
) ofr i 1994

Page 27
அரங்கேற்றத்தை நோக்காகக் கொள்பவர்கள் குறைவு. இந்த நாட்டிலே சங்கீதத்தைத் தொழிலாகக் கொள்ள எவரும் நினைக்க இயலாது என்கிறார்.
ஆனாலும், ஒரு முழுமையான பாடத்திட்டத்துடன் 5 தரங் களாக பவனில் இவை போதிக்கப்படுகின்றன. வாய்ப்பாட்டை பிரதானமாக கற்பவர் இன்னொரு இசைக் கருவியை துணைப் பாடமாக கட்டாயமாக கற்கவேண்டும். அப்படியே, நடனம் பயி லும் மாணவர்கள் வாய்ப்பட்டு கட்டாயமாக பயிலவேண்டும்.
ண்டன் பாரதிய வித்ய பவன் நாட்டியப் பள்ளி மாண G) வர்களின் அரங்கேற்றங்கள் பொதுவாக சிறப்பாயி ருப்பதற்கு காரணம் அங்கு சொல்லிக் கொடுக்கும் முறையும் அதற்குத் தகுந்தாற்போன்ற திறமையான பாட்டும், உயர்ந்த மிருதங்க, வயலின் உதவியும் கையோடு இருப்பதுதான் என்று சொல்லவேண்டும். அப்படியே, ஆடும் நர்த்தகியின் திறமையும் இருக்கவேண்டும் என்பதைச் சொல்லத் தேவை யில்லை.
லண்டன் லோகன் மண்டபத்தில் பெப்ரவரி மாதத்தில் நடை பெற்ற செல்வி சங்கீதா பனர்ஜியின் பரதநாட்டிய அரங்கேற்றம் மேலே சொன்ன அம்சங்களெல்லாம் சேர்ந்திருந்ததால் சிறப் பாயிருந்தது. ஆரம்பத்தில் நடராஜர் அஞ்சலி என்ற பெயரில்
நாழிகை 0
 

ஒவ்வோராண்டும் இந்தியாவிலிருந்து ஒரு வித்வான் இவர்க ளுக்கு பரீட்சகராக வருகிறார்.
இங்கு பயிற்சியை முடிக்கும் ஒருவர் கணிசமான அளவு கீதங் கள், சுமார் 75 ஆதி தாள வர்ணங்கள், 10 அட தாள வர்ணம், குறைந்தது மூன்று பஞ்சரத்தினக் கீர்த்தனைகள் தெரிந்து, பாடக்கூடடியவர்களாக இருப்பார்கள் என்கிறார் சிவசக்தி
சிவசக்தியின் இல்லமும்கூட பவனுக்கு எதிர்த்தாற்போ லேயே இருக்கிறது.
-Lomas
சங்கீதாவின் லாவகம்
புஷ்பாஞ்சலியும், அடுத்து அலாரிப்பு, ஜதீஸ்வரத்தின் பின்னர் ஆயர் சேரியர். என்ற பழக்கப்பட்ட சப்தத்துக்கு கவர்ச்சியான அபிநயமும் பிடித்து ஆடினார். வர்ணத்துக்கு அவர் எடுத்துக் கொண்டது, காம்போதி ராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த ‘சுவாமிநாதனை அழைத்து வா சகியே. என்ற பல்லவி, முருகக் கடவுள் மேலுள்ளதால் சஞ்சாரி பாவத்தில் முருகன், வேலன், சுப்ரமண்யன் வள்ளி, தெய்வயானை வரலாறெல்லாம் விரிவாகவே அபிநயித்துக் காட்டினார். சங்கீதாவின் அங்க சுத்தமும் அடவுகளும் கொஞ்சம் அதீத விறுவிறுப் பாயிருந்தபோதிலும் சுத்தமாயிருந்தது. உடற் பயிற் சியை முறையாகப் பயின்றுவருவதால் அவரின் தாண்டவ நிலைகள், முக்கியமாக 'ஆனந்த நடமா டினார். பதத்தில் சிறப்பாக எடுத்துக் காட் டப்பட்டன. அவர் எடுத்த கர்ண நிலைகளில் ஒன்று "ஊர்த்துவ ஜானு' என்று அரங்கேற்ற மலரில் காணப்பட்டது. இதை 'ஊர்த்துவம்' என்று சொல் லலாமேயன்றி.'ஊர்த்துவ ஜானு என்று சொல்வது பொருத்தமில்லை. ஜானு என்பது முழங்கால். வலது காலைத் தூக்கி,முழங்காலை மடக்கி நெஞ்சளவில் தூக்குவதுதான் ஊர்த்துவ ஜானு, சங்கீதா காட்டிய நிலையில் முழங்காலை மடக்காததால் அது சுத்த மான ஊர்த்துவ தாண்டவம் எனலாம்.
அரங்கேற்ற மாணவி சங்கீதாவே தான் ஆடும் ஒவ்வொரு நடனத்துக்கும் முன்னுரையும் அபிநய மும் காண்பித்தது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரங்கேற்றப் பருவத்தை வித்தியார்த்திப் பருவ மாக்குவது பொருத்தமானதல்ல. தகுதியிருக்கலாம், அதை அரங்கேற்றத்தில் காண்பிக்கவேண்டிய அவசியமில்லை.
நிகழ்ச்சியில் அந்த ஒளி ஜாலங்களுங்கூட. வேண்டாதனவேதான்.
மொத்தத்தில் சங்கீதா நல்ல திறமைசால். குரு பிரகாஷின் உழைப்பும், சிவசக்தியின் பாட்டும் பவானி சங்கரின் மிருதங்கம், சந்திரசேகரின் வயலின் இசைப் பின்னல்களும் அரங்கேற்றத்தைச் சிறப்பித்தன. இளைஞன் சந்தியாவின் அவ்வப் போது மீட்டுக் கொடுத்த வீணையும் உதவியது.
வங்காளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட சங்கீதா பல தமிழ் உருப்படிகளை ஆடியதும் இந்த அரங்கேற்றத்தில் இன்னுமொரு சிறப்பு அம்சம்.
Y - -ரஸிகப்ரியா
மார்ச் 1994 27

Page 28
சிறப்புக் கட்டுரை
அருவருப்பாகும் அ
உலக பொது அமை
குமரன்
லகை இன்று திக்குமுக்காட வைக் 2_கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று அகதிகள் பிரச்னை. நாடு விட்டு நாடு ஒடும் அகதிகள்; நாட்டுக்குள்ளேயே ஊர்விட்டு ஊர் ஒடும் அகதிகள்.
சொந்த நாடுகளின் எல்லை கடந்து, அகதியாக இன்று வெவ்வேறு நாடுக ளுக்கு ஒடிக்கொண்டிருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேர். இதற்கி டையே, ஐ.நா. அகதிகள் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து வெளியான ஒரு கணக்கின்படி, உலகம் முழுவதிலும் 44 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதி களாகத் தவிக்கிறார்கள்.
சில தசாப்தங்களுக்கு முன்னர்,அகதிப் பிரச்னையை உலகம் அனுதாபத்தோடு அணுகியது. ஆனால் இன்று, அதனை தீண்டத்தகாத ஒன்றாக, ஒரு நோயாக அருவருப்போடு பார்க்கிறது. 1970ஐ அடுத்து வந்த ஆண்டுகளிலே வியட் நாமிய படகு அகதிகளின் பரிதாபக் கோலம் உலக நாடுகளின் கதவுகளையும் கரங்களையும் அன்போடு அகல விரிய வைத்தது. ஆனால், இன்றோ நிலைம்ை நேர்மாறு. பேர்ளின் சுவர்த் தகர்ப்பு மேற்குலக நாடுகளின் மனோ நிலையை மாற்றி அமைத்துவிட்டது. இரு முனை வல்லரசுப் போட்டிகளும், பனிப் போரும் இல்லாது ஒழிந்ததும், அதுவரை தடைப் பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய அகதிகள் மடைதிறந்த வெள்ளமென ஒடிவரத் தொடங்கினார்கள். அப்போது மேற்குல கின் இதயமும் கடும்பாறையாக இறுகத் தொடங்கியது. சட்டக் கதவுகள் இறுகி அடைக்கத் தொடங்கின. ஒடி வருபவர் களை எப்படித் தடுக்கலாம்? இவர்கள் வந்தது உண்மையில் எந்தக் காரணமாக இருந்தாலும், அதற்கு என்ன காரணம் கற் பிக்கலாம்? ஏற்கனவே உள்ளே வந்துவிட் டவர்களை என்னென்ன கூறி திருப்பி அனுப்பலாம்? இவற்றுக்கு எத்தகைய
சட்டங்களை வகுத்து, அவற்றுக்குத்தார்மீக
முலாம் பூசலாம்? இந்தக் கேள்விகளே மேற்குலக
பெற்றிருக்கின்றன.
அகதிகளை எடுத்துக் கொண்டால், அவர்கள் அகதிக் கோலம் பூணுவதற்கு காரணம் என்ன? சமய வேறுபாடு, கலா ச்சார வேறுபாடு, இன வேறுபாடு, மொழி வேறுபாடு இப்படி ஏதாவது ஒரு
நாடுகளின் நிகழ்ச்சிப் பட்டியலில் இப்போது ஒரளவு முதன்மை
காரணத்தைக் கண்டு எளியாரைத் தாழ்த்தி குறைபாடுகள் உற்பத் வன்செயல் பெருகும். கரிக்கும். அழிவுகள் ப லாத் திண்டாட்டம், 6 கோலம் இவையெ6 தாடத் தொடங்கும். ( மனித இனம் நிலை ( புதிய வடிவம் பெறும் இடத்திலிருந்து நகரத் இடத்திலும் வேரூன் கும.
பெரும்பாலான நெருக்கடிகளாலேயே ஆனால், இந்த அரசி இன்று, கம்யூனிச, மு
கூறப்ப டுகிறது. எப்பொ ழுது சோவியத் ஒ நிலை குலைந்ததே எவரையும் அரசியல் மேற்குலக அணி அனைத்துலக அரசி த்த அநர்த்தத்தால் னார்கள் என்பதையு மறுக்கிறது. இன்றை வரும் அக்கரைப் ஒடும் பொருளாதார ஒரே சொல்லில் முடி ஆனாலும், ஐ.நா யாளர் சடாக்கோ ஒ பிரச்னை அரசிய6
28
நாழிகை 0 ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதிகள் பிரச்னை
ப்பு ஒன்று தேவை
}பிடித்து, வலியார் ஒடுக்க, சமுதாயக் தியாகத் தொடங்கும். பாகுபாடுகள் அதி லியும். வேலையில் வறுமை, பட்டினிக் ல்லாம் தலைவிரித் வேரோடி வாழ்ந்த குலைந்து அலையும் நிலையாக வாழ்ந்த துவங்கும். சென்ற ற முடியாது தவிக்
அகதிகள் அரசியல் ப உருவானவர்கள். யெல் நெருக்கடிகள் தலாளித்துவ மோத ளைந்தவை அல்ல
தொடர்புடையதே என்று ஒப்புக்கொள் கிறார்.பிரச்னைகளைப் பூதாகாரப் படுத் துபவர்களும் ஆட்சிக்கு வந்தவுடன் தாம் தோற்றுவித்த பிரச்னையைத் தம்மால் கட்டுப்படுத்த முடியாத நிலையிலே திணறுகிறார்கள். பொருளாதாரப் பின்
னிடைவு, விலைவாசி ஏற்றம், வேலையில்
லாப் பிரச்னை ஆகியவற்றால் வளர்ச்சி யடைந்த நாடுகளே அவதியுறும்போது, எங்கிருந்தோ ஒடிவரும் அகதிகள் தமக்கு
மேலும் தொல்லைகள் தருவதை இந்த
நாடுகள் தவிர்க்கவே விரும்புகின்றன. எனவேதான், மனிதாபிமானம் என்ற உயர் உயிர் தர்ம அணுவை அகதிப் பிரச் னையிலிருந்து பிரித்து ஒதுக்கி விடவும் அவை துணிந்திருக்கின்றன.
ஆனாலும் இப் பிரச்னையை எளி தாக ஊதி ஒதுக்கிவிட முடியாது என்று ஐ.நா. அகதிகள் ஆணையாளர் கூறு
கிறார். இந்தப் பிரச்னைக்கு அரசியல்
ா அன்றிலிருந்து
அகதிகளாகக் கருத தயாராக இல்லை. பல் போட்டி விளை இவர்கள் தோன்றி ம் ஏற்க அந்த அணி ய அகதிகள் அனை பசுமை வளம்தேடி " அகதிகளே என்று
ா. அகதிகள் ஆணை ஒகாட்டா, அகதிகள்
ல் மாற்றங்களுடன்
அமைப்பும் அரசியல் வாதிகளும் காரணம் என்றால், அவர் கள் மூலம் இந்தப்
பிரச்னை
என்று கேட்பது எளிது. ஆனால், அ நடக்குமா என்பது நடைமுறையில் சந் தேகமே என்று அவர் கூறுகிறார்.
ஒகாட்டாவின் கருத்துப்படி அகதிப் பிரச்னையை மூன்று வழிகளில் அணு கலாம். 1. ஏதாவது ஒரு மூன்றாவது நாடு ஒன்றைத் தேர்ந்து அங்கே அவர்கள் எல் லோரையும் குடியேற்றுவது. ஆனால், நாளுக்கு 10 ஆயிரமாக அகதிகள் தோன்
மார்ச் 1994

Page 29
றிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அப்படித் தனியொரு நாட்டைத் தேர்ந் தெடுத்தல் முடிகின்ற காரியமா?
2. எந்த, எந்த நாடுகளில் அவர்கள் தஞ்சம் புகுந்தார்களோ அங்கேயே அவர் களைக்குடி யமர்திவிடுவது.ஒருசில
நூறோ, ஆயிரமோ என்றால் பரவா
யில்லை. ஆனால், லட்சக் கணக்கில் மக் கள் தஞ்சம்கோரி நாடுகளின் கதவுகளைத் தட்டும்போது இது சாத்தியமா?
3. இந்த இரண்டு வழிகளும் முடியா தென்றால் முடிந்த ஒரே வழி சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதுதான். உள்நாட்டுப் பிரச்னை தீரும்வரை அங்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை அமைத்து வெளியே ஒடிவந்த அகதிகளை திருப்பிக் கொண்டு போய்க் குடியமர்த்திப் பாது காக்க வேண்டும். ஆனால், உள்நாட்டுப் பாதுகாப்பு வலயங்கள் எவ்வளவு தூரம் பாதுகாப்பானவை? அதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் பாதிக்கப்படும் மக் களா, அல்லது வெளியே நின்று பெருக் கிப்பிரித்துக் கணக்குப் பார்க்கும் அமைப் புக்களா? பாதிக்கப்படுபவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஒடித்தப்ப முற்படு வது அவர்கள் அடிப்படை மனித உரிமை அல்லவா?
இப்படியான கேள்விகள் எழும் போது, இவற்றை மழுங்கடிக்கும் வகை யில் எதிர்க் கேள்வி ஒன்றும் தொடுக் கப்படுகிறது. அதாவது, ஒருவர் அகதியா, இல்லையா என்பதை எதைக் கொண்டு தீர்மானிப்பது? தற்போதுள்ள அனைத் துலக பிரமாணங்களின் படி, ஒருவர் தன் நாட்டின் எல்லையைக் கடந்த பின்னரே அவர் அகதியாகக் கணிக்கப்பட தகுதி உடையவராவார். அப்படியானால், தங் கள் சொந்த நாட்டிலேயே ஊர் விட்டு ஊர், உள்ளே அடைந்து கிடக்கும் 24 மில் லியன் மக்கள் உலகெங்கும் இருக் கிறார் கள். இவர்கள் வெளியே செல்ல உலக நாடுகள் உதவுமா என்றால், நேர் மாறாக, அவர்கள் வெளியே வராதிருப்பதிலேயே உலக நாடுகள் கவனமாக இருக்கின்றன என்பதை நாம் கண்டுணர் வோம் என் றும் தமது அங்கலாய்ப்பை ஆணையாளர் தெரிவிக்கிறார். இவற்றைக் கருத்தில் கொண்டே றேச்சல் பிறெற் என்ற சமூக வியலாளர், தற்போதைய அணுகுமுறைக ளில் மாற்றம் தேவை என்கிறார். அடக் கமாக இயங்கி, உலக அமைதிக்காக உழைக்கும் குவேக்கர் அமைப்பைச் சேர்ந் தவர் இந்த அம்மையார்.
ஆயுதம் பூண்ட குழுக்களின் நீண்ட கால மோதல்களால், அல்லது உள்நாட்டுப் போரினால், வீடுவாசல்களையும், வாழ் க்கை வழிமுறைகளையும் இழப்பவர்கள் அனைவரையுமே அகதிகளாகக் கொள் வேண்டும் என்று அவர் விதந்துரைக் கிறார். அகதிகளின் துயர் துடைக்கும் பணியில் அகதிகளுக்கான ஐ.நா. காப்
பகம் போன்ற அனை கள் மேலும் மேலு வேண்டும் என்றும், புக்கள் உலக ஆதர பெறவேண்டும் என் கூறுகிறார். இவற்றி துடைக்குமேயன்றி, னையைத் தீர்க்கடமா அந்தப் பிரச்னைை வகைகளை நோக்கி செயல்பட வேண்டு விதப்புரையாகும்.
ஏறத்தாழ 10 ஆ சோமாலியா நெருக்க காட்சிகளில் தோன் மனசாட்சியை வின ஐ.நா. அகதிப்பணி கவனத்தை அந்தப் பி விழிப்பு நிலையிே செய்தி ஸ்தாபனங் கோரிப் பெற்றது. வ1 காட்சி, பத்திரிகைக களின் கவனத்தையும் தொடர்ந்து ஈர்த்துக்ெ ஆனால்,இதில் பரிதா அகதிகள் படும் துயர றாடம் தொலைக் க காட்சிப் பொருளாக இதுதான் நியதி என்று கூறுமளவுக்கு இதயங் கச் செய்ததுதான்!
எலும்பும் தோg யோப்பிய அகதிக் தைப் பார்த்த கண்க உடல் வற்றத் தொடங் அகதிக் குழந்தையின் உணர்வைக் கிளர்த்த அகதிகள் பிரச்ை முதற்கட்டமாக, மணி கப்படுவது வலியுறுத் என்று ஐ.நா. அக கேட்கிறது. இந்த விட ஒன்றுபட்டு, உறுதிய என்று அது வாதிடுகி யனின் கட்டுக் கு னைகள் பல புதிதாச உண்மையேயெனினு கும் புதிய வடிவங் வாய்ப்புக் கிடைத்தி கூட நிதர்சன உண் அதற்கு ஏற்ற வகை சட்டங்கள் உருவாவ யாக நடைமுறைப் தேவையாக அமைகி ணிக்கவும், நடைமுை நாடுகளின் ஏற்பாட்டி அமைப்பு உருவாக்கட் லது, ஐ.நா. அகதிகள் அமைப்பு மேலதிக பலப்படுத்தப்படவே
நாழிகை 0.

ாத்துலக அமைப்புக் ம் ஈடுபாடு காட்ட
PARANA & CO 3 ). , Ill SOll CTORG
அடிப்படைப் பிரச் ட்டா என்பதையும்,
ué f† #Gà of T SEGARAM HOUSE'
...E. 221 EDGWARE ROAD
COLINDALE
ண்டுகளுக்கு முன்பு LONDON NW9
டி உலக தொலைக் றி, அனைத்துலகின் வத் தொடங்கியது. மனையும், உலகின் ரச்னை தொடர்பாக லயே வைத்திருக்க களின் உதவியைக் ானொலி, தொலைக் ள் மூலம் உலக மக் ,இதயத்தையும் அது காண்டே இருந்தது. பம் என்னவெனில், ம் அனைத்தும் அன் ாட்சியில் காணும் நாளடைவிலே மாறி, று மனச் சமாதானம் களை மரத்துப்போ
லுமாக இருந்த எதி குழந்தையின் படத் ளுக்கு இன்னமும் காத பங்களாதேஷ் தோற்றம் பரிதாப த் தவறிவிட்டது. ன தீர்க்கப்படுவதன் த உரிமைகள் வழங் ந்தப் படவேண் டும் கதிகள் பணியகம் யத்தில் உலக சமூகம் ாக நிற்கவேண்டும் றது. சோவியத் யூனி லைவோடு பிரச் 5 தோன்றியிருப்பது வம், புதிய தீர்வுகளுக் களுக்கும் நிறைய ருக்கிறது என்பதும் மையாகும். எனின், யில் அனைத்துலக தும், அவை உறுதி படுத்தப்படுவதும் றது. இதைக் கண்கா றப்படுத்தவும் உலக டில் ஒர் உலக பொது படவேண்டும். அல் காப்பகம் போன்ற 2: 7Tel: 081-2003500
ண்டும். O AFax: 1081 -200 1 360
மார்ச் 1994

Page 30
உடல் நலம்
தினமும் ஒன்றரை
லியல் நடவடிக்கைகளில்
சஞ்ஜிவா விஜேசிங்க
மார் நூறு மில்லியன் பாலியல் சேர்க்கை நடவடிக்
5. கைகள் ஒருநாளில் இடம்பெறுவதாக அவுஸ்திரேலிய உடற்கூற்றியல் நிபுணர் றொஜர் ஷோற் தெரிவித்திருக் கிறார். இந்த பாலியல் நடவடிக்கையின் முக்கிய விளைவாக தினமும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் உலகில் பிறக் கின்றன. ஒவ்வொரு மூன்று மாதங்களிலும், அவுஸ்திரேலி யாவின் மொத்த சனத்தொகையிலும் சற்று அதிக எண்ணிக் கையான குழந்தைகளால் உலக சனத்தொகை அதிகரிக்கிறது. இந்த வீதத்தில்,இப்போது 5.6 பில்லியனாகவுள்ள சனத்தொகை இன்னுமொரு நூற்றாண்டில் 17 பில்லியனைத்தாண்டிவிடும். இந்த பாலியல் நடவடிக்கைகளின் விளைவான குழந்தைகள் பிறப்பும், நோய்களின் பரவ
லும் நம் எல்லோரதும் பெரும் I கருத்தடை வகைகள் கவனத்தைப் பெறவேண்டும்
என்று ஹொங்கொங்கில் நடை பெற்ற மருத்துவ மாநாடு ஒன் றில் ஷோற் கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே, இந்த அளவிலான பெருக்கம் நிறுத் தப்படவேண்டும் என்பது வெளிப்படையானது. ஆனால், அதற்காக பாலியல் சேர்க்கை யிலிருந்து மக்களிைத் தடை செய்துவிட முடியாதாதலால், வேறு வழிமுறைகள், ஒரு சூழ லியல் அழிவை ஏற்படுத்த வல்ல இதனைத் தடுப்பதற்கு கண்டுபிடிக்கப்படவேண்டும். துரதிருஷ்டவசமாக, அபி விருத்தியுறும் நாடுகளிலேயே சனத்தொகையின் அதிகரிப்பு பெருமளவில் ஏற்படுகிறது. நடைமுறையில் பார்த்தால், பெண்களின் கல்வித்தரம் உய ர்வடைந்த நாடுகளில் கருவு றுதல் வீதம் குறைந்தே செல் வது தெரியும். மேலும் மேலும் பெண்கள் கல்லூாரிப் படிப்பையும் வேலைவாய்ப் பையும் நோக்க, திருமணம், மகப்பேறு தாமதமடைகிறது. வேலை உணர்வு மேலெழ, குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளும் எண்ணம் உருவாகிறது. அந்த நிலையில், கட்டு படியானதும், பெறக்கூடியதும், நம்பிக்கையானதுமான குடும்பக் கட்டுப் பாட்டு முறைகளின் தேவை அவசியமாகிறது.
சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் முக்கியமான ஒர் இயற் கைக் காரணி தாய்ப்பாலுTட்டல். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒர் உலக மதிப்பீடு, தொடர்ந்த தாய்ப்பாலுTட்டல், நவீன கருத்தடை முறைகளைவிட
Source: UN
O உலகில் மகப்பேற்று வய6 மணமான பெண்களில் ஏறத்தாழ அரைப்பங்கின கருத்தடை முறைகளைப்
30 நாழிகை 0
 
 
 

சியமாகும் கட்டுப்பாடு
கூடுதலதான அளவில் கருவுறலைத் தடுப்பதாக உணர்த் தியிருக்கிறது. இது ஏனெனில், பால் சுரக்கும் பெண்களால் மிக அரிதாகவே கர்ப்பமுற முடிகிறது.
உத்தரவாதமளிக்கும் பல புதிய கருத்தடை முறைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டன. பேருவில் அறியப்பட்ட ஒரு முறை, 31 ஆயிரம் வியட்நாமிய பெண்களில் மேற்கொள்ளப்பட்டதில் பாதுகாப்பான, நம்பகமான, சுலபமான ஒன்றாக அறியப்பட் டிருக்கிறது. இந்த முறையில், குயினகிரைன் (Quinacrine) என்ற மருந்தின் 7 சிறிய சன்னங்கள் கருப்பையுள் செலுத்தப் படுகின்றன. ஒரு மாதஇடைவெளியில் இருதடவை இது செலுத் தப்படும்போது பலோப்பியன் குழாய்களை அது ஒட்டி மூடச் செய்துவிடுகிறது. இந்த இரு தடவைகளுக்குமான மருந்துச் சன்னங்களுக்கும் அவற்றைச் செலுத்துவதற்குத் தேவையான உபகரணத்துக்குமான செலவு ஒருடாலரைவிட குறைவானது. ஆண்கள் பாவிக்கும் ‘கொண்டொம் போல, தே வைப்படும்போது மாத்திரம் பாவிக்கக்கூடிய வசதியான கருத்தடை சாதனம் பெண் களுக்கு இருக்கவில்லை. இப் பொழுது எப்படியோ, பெண் களுக்கான 'கொண்டொம் சந்தையில் வந்திருக்கிறது. ‘பெமிடொம் (Femidom) என்று பெயரிடப்பட்டுள்ள இது, ஆண்களின் 'கொண்டொம் செய்வதற்குப் பயன் படுத்தப் படும் ரப்பர் மரப்பாலிலும் பார்க்க வலுவானதான சிலிக் கோன் பூசப்பட்ட பொலியு GopGog60faloog (Silicane lubricated polyurethane) Glaruituut படுகின்றன.
'பெமிடொம் சுற்றளவில் ‘கொண்டொம்'ஐவிட பெரி தானது. இரண்டு வளையங் கள் கொண்ட இதில் ஒன்று யோனியுள் உள்ளே இறுக்
Jogbu 600 ULI
பாவிப்பதில்லை
கமாகப் பொருந்தும்படியாக
வும் மற்றையது, வெளியே
நழுவிவிடாதபடியாகவும் வடி வமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஒரு தனித்துவம் பெண்
களின் அநேகமான ஆடைகள் போலன்றி, ஒரே அளவு எல்லோருக்குமே பொருந்துகிறது!
பெமிடொம் ஆறு ஆண்டுகளாக, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களில் பல்வேறு நாடுகளில் மருத்துவ ரீதியாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டதில் பாரதூரமான பக்க விளை வுகளை அது கொண்டிருக்காததுடன், ஏனைய கருத்தடை சாத னங்களையொத்த பயனை அளிக்கவல்லதென்றும் இதுவரை அறியப்பட்டிருக்கிறது.
torrig 1994

Page 31
பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும், கருத்தடை மாத்திரைக்கு (Pil) சமனான ஒன்றை ஆண்களுக்குக் கண்டுபிடிக்கவில்லை. பெண் நொதியமான புறொஜெஸ்ரெறோனை (progesterone) ஆண்களுக்குப் பயன்படுத்துவது தொடர்பான ஆரம்ப முயற்சிகள் மார்பு பருத்தல் போன்ற விரும்பத்தகாத பக்க விளைவுகளை ஏற்படுத்தியதால் கைவிடப்பட நேர்ந்தது.
இப்பொழுது எப்படியோ,ஆண் நொதியமான “ரெஸ் ரொஸ்ரெறோனை' (testosterone) பயன்படுத்தி ஆணின் விந்து எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் விதத்திலான சோதனை களில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சுமார் நான்கு ஆண்டுகால பூர்வாங்க ஆராய்ச்சியின்பின்னர் உலக சுகாதார நிறுவனம் இதன் தாக்கத்தை பரீட்சிக்க உலக ரீதியான முயற் சியை தொடங்கியிருக்கிறது. தாய்லாந்து பல்கலைக்கழக குழு வொான்று, கருவுறல் ஏற்படாதிருப்பதற்கு விந்து எண்ணிக் கையை எந்த அளவுக்குக் குறைக்கலாம் என்பது பற்றி ஆராய் கிறது.
ஒவ்வொரு வாரமும் ஊசிமூலம் ஏற்றப்படும் இம் மருந்து, இதுவரை மிகக் குறைவான பக்கவிளைவுகளையே தோற் றுவித்திருக்கிறது. இது பூரணநிலையை அடைய குறைந்தது இன்னமும் 3 முதல் 5 ஆண்டுகள்வரை ஆகுமென்று அந்த ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் பேராசிரியர் அனெக் அரிபார்க்
பிரிட்டனில் கட்டாய
பண்பாட்டுணர்வுக்கு பு
A ரிட்டனின் தற்போதைய சமூக நிலை குறித்து பிரதமர் ஜோன் மேயர் Back to Basics என்ற ஒரு புதிய தத்துவத்தை முன்வைத்து, அரசியலிலும் பொதுவாழ்விலும் அடிப்டைப் பண்பாட்டுணர்வை வளர்க்க அழைப்பு விடுத்தார். அந்த அடிப்படைப் பண்பு பற்றி பலவித விமர்சனங்கள் வெளியாயின. அவற்றின் விளைவாக, மாணவப் பருவத்திலேயே பண்பாட்டுக்கு மூலா தாரமான் சமயக் கல்வி பிரிட்டனின் அனைத்து பாடசா லைகளிலும் சகல மாணவர்களுக்கும் கட்டாயமாகப் புகட் டப்படவேண்டும் என்று வற்புறுத்தும் புதிய சட்டம் ஒன்று விரைவில் வரவிருக்கிறது. அதற்கான முன்னறிக்கை வெளி யாகியிருக்கிறது. ::::::::... -- ,י, י . பிரிட்டனில் பாரம்பரியமாகவும், அரசியல் ரீதியாகவும் ஒப்புக்கொள்ளப்பட்ட சமயம் கிறிஸ்துவம், சமய பாடம் என்ற வகையில் கிறிஸ்தவ சமய போதனையே எல்லாப் பாட சாலைகளிலும் போதிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது: ஏராளமான பிரிட்டனின் பாடசாலைகளில் பல இன, பல மத பிள்ளைகள் பயிலும் நிலையில் மாணவர்கள் எல்லோருக்கும் கிறிஸ்தவ சமய அறிவோடு, இந்து, இஸ்லாம், பெளத்த, யூத, சீக்கிய மதங்களின் தத்துவங்கள், அனுஷ்டிக்கப்படும் வழக் கங்கள் என்பன கற்பிக்கப்படவேண்டும் என்று அறிக்கை யில் கூறப்பட்டிருக்கிறது.: - கிறிஸ்தவ சமயம் நாட்டின் அரச மதமாக ஒப்புக்கொள்ளப் பட்டிருப்பதால், பாடத்திட்டத்தில் அதற்கு முதன்மை அளிக்கப்படவேண்டும் என்று சிபார்சு செய்யப்பட்டு, சம யக் கல்வி நேரத்தில் 60 சதவீதம் கிறிஸ்துவத்துக்கும்,40 சத வீதம் மற்றைய மதங்களுக்குமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்: கிறது. § - - - - - - - - - இந்து சமய பாடத்திட்டத்தில் பின்வரும் செய்யப்பட்டிருக்கிறது:
 
 

கூறுகிறார். இது வர்த்தக ரீதியில் வெற்றியை அளிக்குமா என்பது இன்னொரு விடயம்.
பாலியல் நடவடிக்கையின் மற்றைய விளைவு, அதனால் பர வும் பாலியல் நோய்களின் பாரிய அச்சுறுத்தல். தினமும் சுமார் 7 லட்சம் பேருக்கு இந் நோய்கள் பரவுவதாக மதிப்பிடப்படுகி றது. பரவும் இந் நோய்களுக்கான தடுப்பு நடவடிக்கைகளிலும் பார்க்க, பரிசோதனைக் குழாய்க் குழந்தைகள் தொடர்பாக பெருமளவு பணம் செலவிடப்படுகிறது. உலக முன்னுரிமைகள் தொடர்பில் கவலை அளிக்கும் இதுபோலவே, பில்லியன் கணக்கான டாலரை இருநூறுக்கும் மேற்பட்ட யுத்தங் களில் இந்த நூற்றாண்டில் மனித இனம் செலவிட்டிருக்கிறது.
மல்தூசியன் கோட்பாட்டின்படி (Mathusianperspective)இது உலக சனத்தொகையை 90 மில்லியனால் குறைத்தாலும், இக் கொலைகள் சனத்தொகையின் 4 பில்லியன் அதிகரிப்பைத் தடுக்க முடியவில்லை.
சிலவேளைகளில், இதற்கான விடை, வாள்களைக் கலப்பை கள் ஆக்கவேண்டாம்; ஆனால், கருத்தடை சாதனங்களை, துப் பாக்கிகளையும் ரவைகளையும்போல, நம்பிக்கையானவையா கவும், தாராளமானவையாகவும் ஆக்குவதாகலாம். O
(மருத்துவ நிபுணரான கட்டுரையாளர், இலங்கை, பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஹொங்கொங் ஆகிய இடங்களில் பணி புரிந்தவர். மருத்துவ, உடல்நல எழுத்தாளர்)
மாகும் சமயக் கல்வி
பிரதமரின் நடவடிக்கை
7ே வயதில் ஆரம்பம்: இதில், இந்து சமய கடவுளராகிய சிவன், கிருஷ்ணர், இராமர் உருவங்களைப் பற்றிய விளக் கங்களும், புராணக் கதைகளும் கொண்ட அறிவைப் புகட் டுதல், மற்றும் இந்துசமயத்தின் அடிப்படைப்பண்புகளான தெய்வ பத்தி, உயிர்மேலன்பு, பெரியோரைப் பேணல் போன்றவற்றை வற்புறுத்தல், 0 11 - 16 வயது: சிவன், கணேசர், விஷ்ணு இராமர் ஆகியோர் பற்றியும், அவர்களின் வெவ்வேறு வடிவங்கள், வழிபாட்டு முறைகள் பற்றியும், சின்னங்கள் பற்றியும் தெரிந் துகொள்ளல்.இராமாயணம், மகாபாரதம், பஞ்சதந்திரக்கதை கள் பற்றி அறிந்துகொள்ளல். இ911 - 16 வயது; விரதம், யோகம், அஹிம்சை முதலிய பண்புகள், சைவ உணவு போன்ற வழக்கங்களையும் ஒழுக் கங்களையும் தெரிந்துகொளல்,
pr 1994 31

Page 32
* சிங்கப்பூர் நகைகள்
* அழகிய புடவைகள்
* மளிகைப் பொருள்க:
* ஒடியோ
அன்பளிப்புப் பொருள்கள்
அழகுசாதனப் பொருள்கள்
சமையலறைப் பாத்திரங்கள் சூட்கேஸ் வகைகள் "
நியாய விலையில் நிலையான உத்தரவாதம்
தங்கமாளி TANGAMAL
205 RUEDUFG. SANT DE Metro: La Chapelle Te: 46 O9933
 
 
 

மதி செய்யப்பட்ட மரக்கறி வகைகள் Fர்லாந்தின் சூரிச் நகரில் ரத்துக்கம், மலிவுக்கும்
NIS, 750 10 PARIS

Page 33
சிறுகதை பூரீதரன்
இரண்டாயிரத்து
ண்ணும், மரமும், மேகமும், மழை MD) யும் இசைந்தும் பிணங்கியும் வெளியே அவனைச் சூழ்ந்து கொள்வோமெனத் தோற்றம் காட்டிக் கொண்டிருந்தன. காற்று இந்தக் கூட்டத் தில் இன்னும் சேர்ந்துகொள்ளாததில் அவன் குடிசை இன்னும் அது இருந்த இடத்திலேயே இருந்தது. அவனும் அவன் பிள்ளைகளும் அவன் மனைவியும் முட ங்கி ஒரு மூலையில் குடியிருந்தார்கள். இர வில் இருளும் சூழ்ந்துகொள்ளும். விடியும் வரைக்கும் அந்த இருளில் இருந்து தப்ப (Մ)ւգ աn3/.
அதற்குப் பின்னர். வெளிச்சமும் நெடுநேரம் நிலைக்கப் போவதில்லை. இன்னோர் இரவும் இரு ளும் வரவே போகின்றன. அதற்குப் பின் னர். ஒரு பகல்!
அந்தக் குடிசையில் ஒரு லாந்தர் விள க்கு உண்டு. அதற்கு மண்ணெண்ணெய்
இல்லை. ஒரு வாரமாக இல்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த லாந்தர் விளக்கு அவனிடமிருந்திருக்கிறது. அது அவனிடமிருந்த வண்டியில் இருந்தது. குடிசையில் இருந்தது உடைந்துபோக, வண்டியும் அவனிடமிருந்து போக, இப் போது குடிசையில் இருக்கிறது. விளக்கு விலை முதலில் ஏறியதா அல்லது எண் ணெய் விலை முதலில் ஏறியதா என்பது அவனுக்கு ஞாபகமில்லை. நினைவில்
நிற்பதெல்லாம் அ நெல் விளைந்தால் விலைக்கு வாங்க ணெய் எங்கோ தூா கிறதாம்! மண்ணுக் றதாம்.தண்ணிருக்கு அது மாதிரி
விபரம் தெரிந்த வன்சொல்கிறான்.இ கொண்டு வருகிறத எண்ணெய் கிை னால் எங்கே இருந்ே வேண்டும். அங்கெ மழை பெய்யுமோ?
விலை ஏறி ஏறி இ ருகாலத்தில் ஒரு வார எண்ணெய்க்கான குத்தான் போதுமான யாக இருக்கிறது.
என்ன நடக்கிறது
பேரீச்சை மரம் னத்தில் எண்ணெய் கின்றனவாம். யாருச்
பேரீச்சை மரம் எண்ணெய் ஊறக்கூ
அந்தத் தூர தே குப் போய் வந்திரு சொல்கிறான். அங்ெ தண்ணி மாதிரி த மாதிரி என்று.
நாழிகை 0
 
 
 

ஒன்று
திகமாக ஒரு மூடை தான் ஒரு லாந்தர் ழடியும். இந்த எண் தேசத்திலிருந்து வரு த அடியிலிந்து வருகி * கிணறு இல்லையா?
அவன் நண்பன் ஒரு Nந்தக் கிணறு வற்றிக்
t),
னற்றிலிருந்து வருமா தா எண்ணெய் ஊற ல்லாம் எண்ணெய்
இப்போது, முன்னொ த்துக்குப் போதுமான விலை ஒரு நாளைக்
ா எண்ணெய் விலை
?
இருக்கிற பாலைவ
க் கிணறுகள் இருக்
குத் தெரியும்?
வளர்ந்தால் கீழே டும். *ங்களுக்கு வேலைக் க்கிற தச்சன் மகன் கல்லாம் எண்ணெய் ண்ணி எண்ணெய்
பேரீச்சை மரம் இருக்கிற பாலை வனத்தில் எண்ணெய்க் கிணறு கள் இருக்கின்றனவாம். யாருக் குத் தெரியும்?
பேரீச்சை மரம் SISTi ST si கீழே எண்ணெய் ஊறக்கூடும்.
இருக்கும்.
'சொர் என்று மழை வெகு ஒழுங்கா கப் பெய்துகொண்டிருந்தது. குடிசையின் கரையோரம் மெல்ல மெல்ல இந்தச் சீரான மழையால் கரைந்து கொண்டி ருந்தது.
வானம் பொய்க்காது மழை பெய்து, தப்பாது நேரத்துக்கு வெய்யில் அடித்து, சீராக எல்லாம் நடந்து கிடைக்கிற ஐம்பது மூடை நெல் தன்னுடைய தகப்பன் காலத் தில் என்னத்துக்கெல்லாம் போதுமான தாக இருந்தது.
இப்போது?
மழை.
‘சர்’ என்று முதலில் மின்னல் விழ, ‘ட்டுரும்' என்று இடி விழுந்தது. மெல் லவே அரை இரவாக இருந்த மாலையும் கரைந்து கொண்டிருந்தது. வானம் தலைக்கு மேலே இருக்கிறது. எண்ணெய்க்
கிணறு?
எண்ணெய்க் கிணறுகள் எங்கோ வெகு தொலைவில் பாலைவனத்தில் இருக்கின்றனவாம். அடுப்பு மூலையில் இருந்த தணலில் மடியிலிருந்த பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு, இந்த மழை யைப் பார்க்கிற செய்கையில் மெளனமாக நிலைத்துக்கொண்டான். அவன் மனைவி தன் ஒரு பழைய புடவையால் பிள்ளை களைப் போர்த்துவிட்டு 'இது என்ன
ontstaf 1994
33

Page 34
மழை என்று சிலிர்த்துக்கொண்டாள்.
‘ம் ம் எச்சிலை நேராக வெளியே துப் பினான் அவன்.
டிராக்டர் வாடகை, உரம். ஒ, எல்லாமே விலை ஏறிப்போய் இருக்கிறது.
கால்மூடை நெல்லுக்கான பணத்தில் பாதி வேண்டும் இப்போது போய் எண் ணெய் வாங்கிக்கொண்டு வந்து விளக் கேற்ற.
மழை இன்னும் பெய்துகொண்டி ருந்தது.
அவன் தன் கந்தல் சட்டையில் இருந்த பணத்தைத் திரும்பவும் எண்ணிக்கொண் டான். இது நூறாவது முறை இருக்கும்.
மனைவி அவனைப் பார்த்தாள். அவன் காசை எண்ணுவதைப் பார்த் தாள்.
திரும்பவும் சரிரென்று மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும்.
இந்தப் பணத்திற்கு ஒரு கையளவு எண்ணெயும் வாங்க முடியாது. சாப்பிட ஏதாவது வாங்கிக் கொள்ளலாம். கொஞ் சமாவது கிடைக்கும். ஒரு வாரமாக இர வில் விளக்கில்லாது சுருண்டு படுத்திருப் பதில் இந்த எண்ணெய்ப் பிரச்சனை தொந்தரவு தராமல் இருந்தது.
பகலிலேயே இருள் சூழ்ந்து கொண் டிருக்கும்போது ஒரு விளக்கு வேண்டும் போல இருக்கிறது.
கிராமத்து விறகுகள் எல்லாம் பட்ட ணத்திற்குப் போய்விட, காய்ந்த சருகு களை வைத்துச் சமைத்துச் சமைத்து.
ஒ! இந்த மழையில் அவையுமல்லோ நனைந்துபோயிருக்கும்.
பீடி முடிந்து கையைச் சுடும் வரைக் கும் இழுத்து அதை எறிந்தான். பீடிப் புகை நின்றுபோனது. நெஞ்சை என்னமோ செய்தது. ‘லொக்' என்று இருமிக் கொண்டான்.
'அம்மா’ என்று பிள்ளைகள் முனகி, காலை ஒரு முறை நீட்டித் திரும்பவும் சுருங்கிக் கொண்டன.
இந்த மழையைப் பார்த்தால் ஒன்றும் செய்ய முடியாதென்று முனகிக்
கொண்டு எழுந்தா எழும்பியதை விரு தெரிந்தது. என்ன கொண்டு வெளி( மூலையிலிருந்த வெ கப் போனபோது. அதற்கு மேே பாம்பைப் பார்த்தான் இயக்கமற்றுச் சுருை நேரமாக அப்படிக் டும்போல இருந்தது கவனமற்றுப் போ: வியும் பார்த்துப் பி ஒதுங்கிக் கொண்ட ‘எல்லாம் விலங் கட்டளையிட்டான் பதையே பார்த்தப வந்து குடிசையின் தான்.
‘சர்ரென்று மன ரித்து குடிசையின் உ துளிகள் விழுந்து அ சியில் ஈடுபட்டன.
வேகத்துடன் ஆ நடந்து வந்து அந்த மூலைகளையும பறற் வெகு வேகமாய்ச்சு 'தொப் என்று ச! விழுந்தது.
‘சரீரென்று மி துடித்தபடி வானத்தி தது. தொடர்ந்து 'ட விழுந்தது.
உலகம் இருண் பாம்புகள் எப்படி செய்யும் என்று நிை பாம்பு திரும்பியும் வரவை இந்த இருட் (Մ)ւգ աng/.
யாரோ தன்ன அவன் கேட்டான். னாக இருக்கவேண் என்ன வேண்டு உரக்கப் பதில் கொ சத்தத்தில் பிள்ளை
வியும் திடுக்கிட்டு டார்கள். மாலையும் தொடங்கிய நேரம் லிருந்த சாம்பலைப் லின் மெளன ஒளி
g) aug 6 lu கத்து வயல்காரன வில்லை. எல்லா கொண்டு விறை
நாழிகை (
 
 

ன். மனைவி அவன் பவில்லை என்பது ந்தைப் போர்த்துக் ய போவோமென ற்றுச் சாக்கை எடுக்
U இருந்த அந்தப் 1.ஒருசின்னப் பாம்பு ாடு கிடந்தது. வெகு கிடந்திருக்க வேண் அவன் ஒரு கணம் ாதை அவன் மனை ள்ளைகளை எழுப்பி ள்.
தகள் என்று அவன் பாம்பு படுத்திருப் டி பின்னால் நடந்து மரக் கதவைத் திறந்
ழயின் சத்தம் அதிக ள் மண்ணில் மழைத் தை அரிக்கிற முயற்
பூனால் சத்தமில்லாது ச் சாக்கின் நான்கு றி கதவுக்கு வெளியில் ழற்றி எறிந்தான்.
ாக்கு ஒரு தொலைவில்
ன்னல் விழ, பாம்பு நில் நெளிவது தெரிந் ட்டுரும் என்று இடி
ாடு வருகிறபோது யோ பெருகத்தான் னத்துக்கொண்டான். வரக்கூடும். அதன் டில் யாருமே தடுக்க
னக் கூப்பிடுவதை பக்கத்து வயல் கார டும். ம் இவனுக்கு? திருப்பி டுத்தான். அந்த உரத்த களும அவன மனை
தல் சட்டையில் தத் திரும்பவும்
ண்டான். இது ற இருக்கும்.
விழித்துக் கொண் முடிந்து இருள் கவ்வத் குடிசையில் அடுப்பி போர்த்தியிருந்த தண யே ஒளி திலுக்கு, அவன் பக் ரின் பதிலைக் காண ரும் காதை நீட்டிக் ப்பாக இருந்தார்கள்.
திரும்பவும் ‘என்ன வேண்டும்' என்று குரல் கொடுத்தான்.
அவன் பதில் இப்போது வந்தது. ஆனால் மழைச் சத்தத்தில் ஒன்றுமே கேட் கவில்லை.
சிறிது நேரம் சென்ற பின்னர் மழை யில் தப். தப் என்று யாரோ நடந்து வருவது கேட்டது. தன் பக்கத்து வயல் காரன் என்பதை இவன் உணர்ந்து கொண்டான். அவன் கையில் ஒரு சிறு குப்பி இருந்ததை இவன் ஒரு மின்னலின் ஒளிப் பின்னணியில் கண்டு கொண் டான். அவனும் இவன் குடிசை விளக்கு எரியாததைக் கண்டுகொண்டான். இவ னுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.'தன்னிடம் எண்ணெயில்லை என் பது இவனுக்குத் தெரிந்திருக்கக்கூடாதா என்று முணுமுணுத்துக் கொண்டான். கோபம் இவன் பதிலின் மொழி வழக்கில் தெரிந்தது. பக்கத்து வயல் காரன் திரும்பி நடந்தான்.
அதைக் கேட்டு மனைவியும், பிள்ளை களும் சிரிப்பது பக்கத்து வயல் காரணுக் கும் கேட்டது. இவனுக்கும் இப்போது சிரிப்பு வந்தது. அவன் சிறு தொலை சென்ற பின்னர் இவன் என்ன மடை யன் என்று மெல்லிய குரலில் மனைவி யிடம் சொல்லித் திரும்பவும் சிரித்தான். சிரிப்பின் அலைகள் ஒய்ந்து கண்களை மூடிக்கொள்கிறபோது பாம்பின் ஞாபகம் வந்தது. பாம்பு திரும்பி வரக்கூடும். உன் னிப்பாக மழையொலியின் சீர்மையைக் குலைத்துக் கொண்டு ஏதேனும் வேறு ஒலி வருகிறதா என்று விறைப்பாகக் கவனித்துக் கொண்டான். இது சிறிது நேரத்தின் பின்னர் முடியாமற்போக, தொலைவில் வள். வள் என்று நாய் ஒன்று குலைக்கும் ஒலி கேட்டது. பக்கத்து வயல்காரன் எங்கோ எண்ணெய் தேடிக் கொண்டு போகிறான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான். இந்த நேரத்தில் யார் இவனுக்கு எண்ணெய் தரப் போகிறார்கள் என்று உரக்கவே மனைவியிடம் சொன்னான். இவனுக்கு
இப்போ என்னத்திற்காக விளக்கு தேவைப்படுகிறது என்று மனைவியுங் கேட்டுக்கொண்டாள்.
பிள்ளைகள் இப்போது திரும்பவும் சுருண்டு கொண்ட்ார்கள். மனைவியும் இப்போது அலுத்துக் கொண்டாள். இது என்ன மழை
அப்போது மழை ஒலியுடன், மரக் கிளைகளைக் காற்று உரசி எழுப்பும் ஒலியும் சிறிது சிறிதாகச் சேர்ந்து கொள்வது கேட்டது. இப்படியான மழை முன்னரும் பெய்திருக்கிறது. ஐந்து வருஷத் துக்கு முன்னால் வந்த வெள்ளம்.
ஒ. பெரிய வெள்ளம் இந்தக் கணத்தில் சீராக வானத்தி லிருந்து மழை பொழிகிறது. அது பொய்த்த காலங்களும் உண்டு. அதுவும் கஷ்டப்
மார்ச் 1994

Page 35
படுத்தியது உண்டு. வயல்கள் பள்ளம் பள்ளமாகப் பொருக்கு வெடித்துக் காய்ந்து பயிர்களையும் எரித்ததுமுண்டு.
மண்ணின் கீழே இருக்கிற எண் ணெய் இதோ இந்த மழை பொழிவது போல் நிலத்திலிருந்து பிரவாகமாக மேலே பீய்ச்சுமானால்.
அது வேறு. இது மழை காலம். எவ்வளவுதான் இதை எதிர்பார்த்து நடந்தாலும் ஒன்று பொய்க்கிறது அல்லது மிகுந்து பிரவா கமெடுக்கிறது. பயிர்கள் இந்த மழையை நம்பி வாழ்கின்றன. பயிர்களை நம்பி. ? கோர்க்கப்பட்ட சங்கிலியில் உயிர்கள் ஊசலாடுகின்றன. சங்கிலியில் வளையங் கள் தெறிக்க, ஊசலாடுவது இசை தப்பி, இயக்கப் பாதை தப்பி, இன்னொரு சங்கி லியைப் பற்றி.
உழவு காலத்திலோர் ஒலி. விதைப்புக் காலத்தில் இன்னோர் ஒலி. அறுவடை காலத்தில் இசை, கூத்து.
இப்போது எல்லாமே போய், மழையின் உக்கிர ஒலியும், காற்றின் பேயாட்டமுமே மேலோங்கியிருக்கின் றன. நெடுகவே நிலைக்குமா?
நிலைக்கும்போல் தான் இப்போதிருக் கிறது.
என்ன பேயாட்டம் ஆடிவிட்டு இவை ஒயப் போகின்றன?
நானும் போய்ப் பார்த்துவிட்டு வரட் டுமா?’ என்று கேட்டவனை மனைவி தடுத்தாள். 'என்ன பார்க்கப் போகிறீர் கள்? என்ற கேள்வி தொக்கியே நின்றது. வெகு தொலைவில்லாத பாதையில் சென்ற டிராக்டர் ஒன்றின் ஒலி கேட்டது - மழையின் பின்னணியுடன். கதவை நகர்த்தி அதைப் பார்க்க முயன்றான். அதன் ஒற்றை விளக்கொளி தூரத்தில் மங்கியே தெரிந்தாலும் அதைப் பார்த்து விட்டு,.ணுடை டிராக்டர் என்று முணு முணுத்துக் கொண்டான். ‘ஒரு விளக் காவது அதற்கிருக்கிறது என்றும் தனக் குள்ளே சொல்லிக் கொண்டான். மாரி காலத் தவளைகளின் ஒலி, மழையொலி, காற்றொலியுடன் சேர்ந்து கொண்டது. பிள்ளைகளின் முனகல், இந்தப் புது ஒலிச் சேர்க்கையை அவர்கள் ரசிப்பதில் அடங்கியிருந்தது.
இருட்டில் மழையுடன் கூடிய காற்றில், வெளியே போகமுடியாமல் நடுங்கிச் சுருண்டு கிடப்து சொகுசானா லும் கண்கள் திறந்திருக்கிறபோதெல்லாம்
பசி எடுக்கிறது.
வரப்போரமாக நடந்து தார்ப் பாதையை எட்டி விட்டால். மெல்ல
மூலைக் கடைக்கு நடந்து போய்விடலாம். எதாவது கிடைக்கும், போகலாம்.
சோ. ’ என்று காற்று குடிசையின் கதவைத் தள்ள முயற்சித்து, கதவைத் திறக்க முயற்சித்தவனின் முகத்தில் மழை ஒரு வாளியளவு நீரைத் தெளித்தது.
இதைப் பார்த்த ம அவனைப் பேசாது மெல்லிய குரலில் அ கிற முறையில் செ1 திரும்பவும் கதவைத்த எடை போட்டபடி
றான்.
மனைவி, திரும் கொண்டு உள்ளே னாள். அவளை அல
UT - 96NG oilseose.
நில், இதோ வந்து சொல்லிவிட்டு, அ கொன்றைத் தலைய அவனுக்குப் பரிச்ச பின்மீது வெகு ஆரம்பித்தான். மின் அவ்வப்போது காட் மனைவி அவ தடுக்க முயன்றாள்.
நில்லுங்கள். நீ அதை அவன் கே வேளைகளில் காற்றி அவன்ை அரவை வேளைகளில் அதுவ றாக பறக்க முயற்சி வேளைகளில் அவ சேர்ந்து சாடியது. றியாது நின்றாள். பி திரும்பவும் அவை அழைத்தாள். அவ அவள் வென்றதில்ை லும் கூட அவன் ே ளுக்குத் தெரியவில்ை ஏதேதோ முணுமுணு பெரிய குழந்ை காலைப் பிடித்தபடி முயற்சித்தது. காற்று நீரைக் குடிசையின் றைத்தது. அவள் தி முணுத்துக் கொண்ட காற்றின் உக்கிர சரிவதில் தெரிந்தது எழுந்தாள். குழந் சுற்றிக் கொண்டு ( கதவைத் திறந்து, தெரிகிறானோ 6 இருட்டில் ஒன்று பெரிதாகக் குர:ெ திரும்பி வரும்படி மழைக் காற்றின் ஒ அவள் ஒலி போர திரும்பத் திரும் குழந்தைகளும் சேர் உக்கிரமாக இப்போ
நாழிகை 0
 

னைவி திரும்பவும் து வந்திருக்கும்படி, ஆனால் வலியுறுத்து ான்னாள். ஆனால், நிறந்து அதன் சூழலை
சிறிது நேரம் நின்
பவும் கதவை மூடிக் வரும்படி சொன் ட்சியப்படுத்திவிட்டு,
விடுகிறேன்’ என்று ந்த இருட்டில் சாக் பில் போர்த்தியபடி, யமாக இருந்த வரப் விரைவாக நடக்க னல்ஒளி, பாதையை டிக் கொடுத்தது.
னை அப்போதும்
Iல்லுங்கள் ட்பதாக இல்லை. சில வின் விசையில் சாக்கு ணைத்தது. மற்றும் பும் காற்றோடு காற் சித்தது. இடைப்பட்ட னைக் காற்றோடு மனைவி செய்வத பின்னர் பெரியதாகத் னைத் திரும்பும்படி ானுடன் போராடி லை. மின்னல் ஒளியி பாவது சரியாக அவ லை. அவள் சலித்தபடி றுத்தாள். த எழும்பி தாயின் வெளியே பார்க்க று திரும்பவும் மழை ன் உள்ளே வாரியி ரும்பி வந்து முணு
fast மான வலு மரங்கள் . அவள் திடுக்கிட்டு தைகளும் தாயைச் எழுந்தன. வெளியே போகும் கணவன் ான்று பார்த்தாள். ம் தெரியவில்லை. லடுத்து, அவனைத் கத்தி அழைத்தாள். ஒலியின் வலுவுடன் "ாட முடியவில்லை. அழைத்தாள். ந்து விளித்தன. காற்று து குடிசைக் கதவைப்
பிடுங்கியெறிந்து சாடியது. மழைத்துாறல் கள் குடிசையின் உள்ளே வேகமாக வந்து
ஒ. வென்று காற்று மரங்களைச் சரிக்க முயற்சிப்பது அதிகரித்தது. குடிசை காற்றில் ஆடத் தொடங்கியது. அதைச் சொல்யும் அவள் கத்தினாள். பக்கத்துக் குடிசைக்காரன் ஏதோ சொல்வது கேட் டது. அவன் மனைவியும் ஏதோ சொல்ல முயன்றாள். அவளுடன் இவளுக்குச் சில முரண்பாடுகள் உண்டு. அவள் குரல் கேட்டவுடன் தன் விளிப்பை நிற்பாட்டி, காதை உன்னிப்பாக வைத்துக்கொண்டு அவள் சொல்வதைக் கேட்க முயன்றாள். காற்றின் ஒலியே ஒலி இந்த நேரத்தில் அவள் என்ன சொல்கிறாள்? இவள் கத்துவது நின்றவுடன் அவள் பதிலும் நின்றுவிட்டது. திரும்பவும் தன் கண வனைக் கத்தி அழைத்தாள். ஒருதரம் அழைத்து நிறுத்தினாள். பக்கத்து வீட் டவர்கள் கத்துவதைக் கேட்க ஆயத்தமா னாள். அவள் கணவன் ஆபத்தில்லாமல் திரும்பிவிடுவானாம்.
காற்றும் மழையும் பேயாட்டத்தின் உக்கிரத்தை அதிகரித்துக்கொண்டன. மின்னல் ஒளியில் பல உருவங்கள். இவ ளுக்கு ஒன்றும் தெரியவில்லை.
இவள் மலைத்தபடி நின்று பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்தபோது காற்று குடிசையைச் சரித்துப் பெயர்க்க ஆரம் பித்திருந்தது. அதையும் சொல்லி, குழந்தை களையும் அணைத்தபடி மழையைப் பொருட்படுத்தாது வெளியே போனாள். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. இது என்ன இருட்டு? பக்கத்துக் குடிசையிலி ருந்தும் மனித ஒலி வருவது கேட்டது. எங்கே தன் கணவன் இந்த நேரத்தில் போய்ச் சேர்ந்தான் என்று அவனை உரக் கவே திட்டிக்கொண்டாள். ஒருகணம் மழையில் தொப்பலாக எல்லோரும் நனைந்தபடிை நின்றார்கள். பக்கத்துக் குடிசையும் காற்றுடனான போராட் டத்தில் தோற்றுப்போக, பக்கத்துக் குடிசைக் காரர்களும் வெளியேறிக்
εριττά: 1.994
35

Page 36
கொண்டிருந்தார்கள். பக்கத்துக் குடி சைக்காரன் இவர்களை அங்கே வரும்படி கத்தி அழைத்தான்.
இவள் தன் கணவன் வருகிறானோ என்று ஒருகணம் பார்த்துவிட்டு, சலித்த படி குழந்தைகளையும் மெல்ல அழைத் துக்கொண்டு இருட்டில் பக்கத்துக் குடி சையை நோக்கி நடந்தாள்.
போனவன் காற்றுடனும், தார்ப் பாதைக்கும் வயல்வெளிக்குமிடையே ஒடுகிற வெள்ளத்துடனும் போராடிக் கொண்டிருந்தான். வயல்வெளியிலிருந்து தார்ப் பாதைக்குப் போகும் பாதை முற் றாக வெள்ளத்தில் அமிழ்ந்தது தெரியாமல் அவன் அதற்குள் இறங்கிவிட, நீர்ச்சுழல் அவனை இழுக்க அருகிலிருந்த மரமொன் றைப் பற்றியபடி வெளியேற முயற்சித் தான். காற்றும் மரத்தைச் சாய்க்க முயற் சித்துக்கொண்டிருந்தது. தலையைப் போர்த்தியிருந்த சாக்கு வெள்ளத்தில் இழு பட்டுப் போயிற்று.
இறுக்கமாக மரத்தைப் பற்றி வெளி யில் வந்து நின்று ஒரு கணம் தாமதிக் கையில் தார்ப் பாதையில் மனித அரவம் கேட்டது. 'வெள்ளம். வெள்ளம் என்று பேசிக் கொள்வது கேட்டது. குரல் பெரிதாகக் கொடுத்து விபரம் கேட்டான். 'சோ' வென்று காற்று பலவற்றையும் சாய்க்கும் ஒலி தொடர்ந்தது. அதையும் மீறும் வண்ணம் பெரிதாகக் குரல் கொடுத்தான். வெள்ளம் பெருக்கிறதாம். ஊர்ப் பாடசாலையில் எல்லோரும் ஒதுங் 336) 17't fort t D.
திரும்பித் தன் குடிசையின் திசையை நோக்கி ஒடினான் 'என்ன நடந்ததோ என்ற யோசனையுடன். இருட்டினால் விரைவாக நடக்க முடியவில்லை. பாதி வழியில் பக்கத்துக் குடிசைக்காரர் தலை மையில் இரு குடும்பங்களும் நடந்து வரு வதை உணர்ந்தான். குடிசைகள் அழி ந்ததைப் பற்றி அறிந்துகொண்டான். வெள்ளம் பெருகுவதையும், ஊர்ப் பாடசா லையில் ஒதுங்க முடிவதைப் பற்றியும் சொன்னான். தார்ப் பாதைக்கு வழக்க மாகப் போகும் வழியில் போக முடியாது.
36
சுற்றுப் பாதையில் இவனும், பக்கத்து எப்படிப் போவது கொண்டார்கள். தட்டுத் தடுமாறி ( ஆரம்பித்தபோதே படிக் காப்பாற்றுவ ஆரம்பித்தார்கள். ப ளவு அதிகமாகவே தன. தொப்பலாக எ ஒரு கணம் இதை முதலில் எல்லாரை விட்டபின்னர் மா( வோம் என்று தீர் தைகளைத் தகப்ப சுமந்தபடி நடக்க ஆ பள்ளிக்கூடம் ( விளக்கு எரிவதும் இருப்பதும் தெரிந்த பள்ளிக்கூடத்ை பளிளிக்கூட வகுப் உயரத்தில் இருந்தன பள்ளிக்கூடத்தில் அங்கே ஒரு பெர துபோய், நொந்துே இவர்கள் ஒதுங்க 6 கள். இன் னமும் இ தணியவில்லை.
வந்தவர்களில் ஆ கள் மாடுகளைக் ச திரும்ப புறப்பட்டா களைத் தடுத்தது. எனறு மறுததபடி முழங்கால் வெள்ள யிருந்தது. இதை வெ உணர்ந்தபோது தி பித்தங்கள் உடைக தில் தங்கள் குடும்ப துகொண்டே, சுவி துகொள்வதற்காக இருக்கையில். சாய்ந்து அழுதுகெ ளுடன் பெண்கை ளும் போய் களை களுடன் சரிந்துெ
set test Test Sissos, on
கசமுசவென் கிற சத்தம் மழைக் முயன்றது. இவர்க போன விபரத்ை திருந்தவனொருவ ளம் அடித்துக்ெ மென்று சொன்ன உண்மையாயிருக்
களுக்கு எரிச்சல்
நாழிகை
 
 
 
 
 

போகவேண்டும். குடிசைக்காரனும் என்று தீர்மானித்துக் இரு குடும்பங்களும் தம்மிருட்டில் நடக்க ங்கள் மாடுகளை எப் து என்று விவாதிக்க ழையும் காற்றும் ஒர சாட ஆரம்பித்திருந் லலாரும நனைநதபடி விவாதித்து பின்னர், பும் கொண்டுபோய் களைக் காப்பாற்று ானமெடுத்துக் குழந் ன்மார் தோள்களில் ரம்பித்தார்கள். நெருங்க அருகே ஒரு ஒரு பெரிய கூட்டம் 5. தச் சுற்றி வெள்ளம். பறைகள் அதைவிட ா. போய் எல்லோரும் ஒதுங்கினார்கள். ரிய கூட்டம் நனைந் பாய் ஒதுங்கியிருந்தது. விபரங்கள் கேட்டார் யற்கையின் உக்கிரம்
ஆண்கள் இருவரும் தங் காப்பாற்றுவதற்காகத் ர்கள். கூட்டம் இவர் 'இல்லை. இல்லை நடக்க ஆரம்பித்தால் ாம் இடுப்பளவு ஆகி பல்லமுடியாது என்று ரும்பினார்கள். திரும் ளைப் பிழிந்து, கூட்டத் தாரை தேடிச்சோர்ந் ார்க் கரையில் சாய்ந் பலபேர் சுவரோரம் நடுவில் களைத்துச் "ண்டிருந்த குடும்பங்க ளயும் கண்டு இவர்க ப்பில் நனைந்த உடை காண்டார்கள்.
குகளுக்கு
GNO GO GU GT 6). மற்றவன் நம்ப ம் ஆரம்பித்தது. பலரும் பேசிக்கொள் காற்றின் சப்தத்தை மீற ர் மாடுகளைத் தேடிப் தப் பக்கத்தில் சரிந் ா விசாரித்தான். வெள் ாண்டு போயிருக்கு ான். அவன் சொல்வது கக்கூடுமென்று இவர் வந்தது. என்ன செய்ய
முடியுமென்று விவாதித்துக் கொண்டார் கள். காற்று குளிரை வீசியது. இனி யொன்றும் போராட முடியாதென்கிற நிலைமை ஏற்கக் கூடியதாக இல்லை.
வெளியிலோ இருள் மறுகிய வண்ணமே சேறு படிந்த தரையில் படுத்தார்கள். இதுபோன்ற சூழலில் நேரம் மெதுவாகவே செல்கிறது. குழந்தைகள் அழுகின்றன. மனிதர்கள் இயற்கையைப் பற்றிய கசப்பில் உழல் கிறார்கள்.
எப்போது விடியும்? வெளியில் பலத்த சப்தத்துடன் காற் றும் மழையும் தொடர்ந்து தங்கள் வன்மு றையை அதிகரித்துக் கொண்டிருந்தன. மரங்கள் முறிகிற தொடர்பான சப்தமும் இடைக்கிடை பாடசாலையை நோக்கி வருகிற அகதிகளின் சப்தமும் ஒருவரை யும் நித்திரை கொள்ள விடவில்லை.
மழை முகில்களின் முற்றுகையினால் விடிவதற்கும் நேரமெடுத்தது. யாரோ ஒருத்தன் வந்து அப்போது மங்கிப் போய் விட்டிருந்த விளக்கை அணைத்தான். மழை ஒய்வதாக இல்லை. வெள்ளநீர் மட்டம் உயரத்திலிருந்த பாடசாலை மேடையைக்கூட எட்ட ஆரம்பித்திருந்தது. சிலர் எழுந்து வெள்ளத்தைப் பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ் சமாக காற்றின் வலு குறைந்துவர, நீரின் மட்டம் அதன் உயர்ந்த நிலையிலி ருப்பதாகவே தோற்றியது. மாடுகள் வெள்ளத்தில் அடிபட்டுப் போவதைப் பார்த்தார்கள். இப்போது எவரும் நடந்து பாடசாலைக்குவர முடியாது என்று பேசிக் கொண்டார்கள். தாங்கள் உயிரோ டிருப்பதே மேல் என்று தோன்றுவதாக இல்லை.தங்கள் உடமைகளின் இழப்பைப் பற்றியே மறுகிக்கொண்டிருந்தார்கள்.
நேரக் கணக்கெடுப்பு ஏது? நின்றதாகவே தோன்றியது. ஒருவகை இயந்திர சப்தம் அப்போது கேட்டது.
ர்ர்ர்.’ என்கிற சப்தமில்லை. ‘ங்ங்ங். சில்வண்டு எழுப்புவதைப் போன்றதோர் ஒலி. w
முதலில் ஒரு பெரிய இயந்திரப் படகு, அதற்குப் பின்னால் அதைப் போலவே இன்னும் நாலைந்து இயந்திரப் படகுகள் மெல்லப் பாடசாலைக்கருகில் வந்து நிறுத்தப்பட்டபோதுதான் அகதிகளுக்கு என்னவென்று தெரிந்தது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உணவு வந்திருக்கிறது. எல்லாரும் சுறுசுறுப்படைந்து படகுகளை நோக்கிப் போக ஆரம்பித்தார்கள். படகில் வந்த வனொருவன் - யாரோ ஒரு அதிகாரி - ஒழுங்கு நிலைபெறவேண்டும் என்று கத்தினான். ஒருவகை அமைதி நிலைபெற இவர்களும் உணவு பெற முயன்றார்கள். இவனும் தன் மனைவி, குழந்தைகளையும் நிறுத்தி ஒருவரிசையில் நின்றான். பலரும்
0 மார்ச் 1994

Page 37
உரத்த குரலில் வார்த்தைகளைப் பரிமாறி இடித்துக்கொண்டும், உரசிக்கொண்டும் நின்றார்கள்.
உணவைப் பெற முயன்றவர்களின் பரபரப்பும், குழப்பமும் அடங்க வெகு நேரம் சென்றது. அப்போதே எல்லாரும் அந்த வெள்ளைக்காரனைப் பார்த்தார் கள்.
மழை குறைந்து தூறலுடன் கூடியமப் பான சூழல். உணவு கொண்டுவந்திருந்த வர்கள் படகில் திரும்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்ய கூட்டத்திலிருந்தவர்களில் சிலரும் போனார்கள்.
இவனும் போனான். பாத்திரங்களைப் படகில் ஏற்றினார்கள். திரும்பவும் உணவு எப்போ வருமென்று கேட்டார்கள். அதிகாரி வெள்ளைக்காரனுடன் பேசிக் கொண்டிருந்தான். அவனிடம் இந்தக் கேள்வி எட்டியபோது, அவன் வெள் ளைக்காரனுடன் திரும்பவும் ஏதோ பேசினான். ‘அன்று பின்னேரம் என்ற அவன் மறுமொழி கொஞ்சம் கொஞ்சமா கக் கூட்டத்தில் பரவிக்கொள்ள ஆரம்பித் தது. இவன் ஒரு படகோட்டியுடன் பேசி னான். படகுமோர் புதிதாம். படகுக்கு எரி நெய் தேவையில்லையாம். வேகமாகவும் செல்லுமாம்.
குழந்தைகள் புத்துணர்வு பெற்று ஒடியாட ஆரம்பித்திருந்தார்கள். படகு களில் வந்தவர்கள் திரும்வும் அவற்றில் ஏறிப்போக ஆரம்பித்தார்கள். மண் நிற வெள்ளத்தில் அலைகள் வரைந்து கொண்டு மெல்லிய ஒலியுடன் செல் வதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்க ளுக்கு ஒருவகைக் கவலை வர ஆரம் பித்திருந்தது. படகுகள் போவதையே பார்த் துக்கொண்டிருந்தவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். இவன் தன் பக்கத்து வீட்டுக்காரனிடம் படகுகளுக்கு எரிநெய் தேவையில்லை என்று சொன்னான். மற் றவன் நம்பவில்லை. விவாதம் ஆரம்பித் தது. குழந்தைகள் புத்துணர்வுபெற்று ஒடியாட ஆரம்பித்திருந்தார்கள். பெண் கள் தங்களுக்குள் சிறு சிறு கூட்டமாகப்
பிரிந்து பேசிக்கொண்டார்கள். முகில்கள்
சற்றே வெளிற ஆரம்பித்தன.
ஒரு வகைப் பகல். இனி மழை ஒய்ந்துவிடும் என்கிற உணர்வு இவனுக்குள் எழுந்தது. கொஞ்சம் பொறுக்கத்தான் வேண்டுமென்று முணு முணுத்துக்கொண்டு பக்கத்து வீட்டுக்கா ரனையும் சேர்த்துக்கொண்டு பீடியும், நெருப்பும் தேடிப் போக ஆயத்தமானான். வெளியே இன்னும் மழை வெள்ளம்,
ஆனால் வற்றிக்கொள்ள ஆரம்பித்தி
ருந்தது. வானத்தில் தெரிந்த ஒரிரு வெள் ளிக் கோடுகளை எல்லோரும் பார்த்தார் கள். இனி வெள்ளம் வற்றிவிடும்.
ம்யத்தில் ஏற லின் ஆழத்ை ஆனால், இ மீது வழக்குத்தொடரு கடினமானது. இப் தனது 300ஆவது கொண்பாடிக்கொ டியான இங்கிலாந்து ENGLAND) siirsår. x இங்கிலாந்தின் திகழும் இந்த மூதாட்ட பெயர் ஊசி- நூல் ( EDLE STREET). Gufi பெண்தான் விரும் லாந்து நாட்டின் அத் ருேப்புகளும் இவளது கின்றன. நம்பிக்கை கும் இவள் உலகப் பு as the Bank of Eng நாடுகளில் விபரிப்ட பக்குவம், பாதுகாப்ட் இந்தப் புகழையு! சிதறடித்துவிடக் கூ விரைவில் இவளுச் செய்யப்படலாம். பிக் தானிய வங்கி உல:ெ திறந்து பொதுமக்கள் கான பணத்துக்கு'நா மறைந்தது பலருக்கு கள் சேமிப்புப் பண சிலர் இங்கிலாந்து 6 வழக்குத் தொடர இ னம், இங்கிலாந்து 6 புக்கள் இங்கிலாந்தி டுக்களை அச்சிடுவ க்குகள்ை வைத்திருட் தில் செயல்படும் ம. மேற்பார்வை செய்வு துமாகும்.நீர் உமது கச் செய்திருந்தால் எ கான சேமிப்பு அட மாட்டாது. எனவே, நீரே பொறுப்பு என் பாளர்கள் இங்கிலா குத் கொடரவிருக்கிற இங்கிலாந்து வ வழக்குத்தொடரமுடி றைய சட்டப் பிரச்ை வெற்றி கண்டால், அவர்களுக்கு 80 { பவுண் நஷ்ட ஈடு மூதாட்டிமீது வழக்கு இது முதல்தடவைய
1:னால்,இதுபோன்ற
நாழிகை 0 மா
 
 

றிவிடலாம், ஆழ்கட தை அளந்துவிடலாம். ந்தப் பெண்ணின் நவதென்பது மிகவும் பெண் இப்போது
பிறந்த நாளைக் ண்டிருக்கும் மூதாட் 5 at its (BANK OF
மத்திய வங்கியாகத் டி வாழும் தெருவின் ago (THREAD & NE ான் என்றால் எந்தப் பமாட்டாள்? இங்கி தேனை தங்கக் கையி பெட்டியில் இருக் க்கும் நாணயத்துக் spGuppg) fair. Safe and என்று உலக ரர்கள். அத்துணை
ம், செல்வாக்கையும் டிய வழக்கு ஒன்று $கு எதிராக தாக்கல் சிசிஐ என்ற பாகிஸ் கங்கும் கிளைகளைத் ரின் கோடிக்கணக் மம்போட்டுவிட்டு நினைவிருக்கும். தங் த்தை இழந்தவர்கள் வங்கியில் இதற்காக }ருக்கிறார்கள். கார
வங்கியின் பொறுப்
ன் கரன்ஸி நோட் பது, அரசாங்க கன பதுடன், இங்கிலாந் ற்றைய வங்கிகளை வது - கண்காணிப்பு கடமையைச் சரியா
rமது கோடிக்கணக்
கரிக்கப்பட்டிருக்க எமது நஷ்டத்துக்கு ாறு பிசிசிஐ சேமிப் ந்து வங்கிமீது வழக் :זig66הזוג
ங்கிமீது யாராவது
யுமா? என்பது இன்:
ன.அதில் அவர்கள் இங்கிலாந்து வங்கி கோடி ஸ்ரேர்லிங் வழங்கநேரும். இந்த த்தொடரப்படுவது ாக இருக்கலாம். ஆ விசித்திர வழக்குகள்
வேறுநாடுகளில் தொடரப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மாநி லத்தில் நடைபாதையில் சறுக்கி விழுந்து தன் விலா எலும்பை உடைத்துக் கொண்டார் ஜோர்ச் அல்பிரட் என்ற ஒரு மின்சார ஊழியர். பெருமழை கார ணமாக நடை பாதை மூழ்கியதால் அவர் அப்படி விழ நேர்ந்தது.
உள்ளூராட்சி மன்றத்தின்மீதும் கட்டட நிறுவனத்தின்மீதும் வழக்குத் தொடர்ந்தார், 18 ஆயிரம் டாலர் நஷ்ட ஈடு கேட்டு. ஆனால், இன்சூரன்ஸ் ஆவணங்களில் இருந்த ஒரு விதிவி லக்கான ஆண்டவனின் செயல் (Act of God) என்பதை காரணம் காட்டி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மனிதர் விடவில்லை. ஆண்டவன் மீதே வழக்குத் தொடர்ந்தார் வழக்கில், பிரதிவாதி கடவுள் அன்ட் கம்பனி என்று குறிப்பிட்டு, சுற்றாடலிலுள்ள தேவாலயங்கள், மதபீடங்கள் அனைத் தையும் ஆண்டவனின் பிரதிநிதிகளாக நீதிமன்றத்துக்கு அழைத்தார்.
முக்கியமான பிரதிவாதி நீதிமன்றத் துக்கு வந்திருந்தால் நானும் வந்து அவ ருக்காக சாட்சி சொல்லியிருப்பேன்’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார் அழைப்பாணை கிடைக்கப்பெற்ற ஒரு தேவாலய குரு இந்த வழக்கை விசாரிப் பதற்கு தமது நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று கூறி நீதிபதிகள் வழக் கைத் தள்ளுபடி செய்தனர்.
அமெரிக்காவின் கிழக்குப் பிராந்தி யத்தில், இறந்த மனிதர் ஒருவரின் ஆவியை நீதி மன்றத்துக்கு அழைக்க முயற்சித்தார் ஒருவர். பழங்களை டப்பா வில் அடைக்கும் தமது தொழிற்சா லையை விஸ்தரிப்பதற்காக, பக்கத்து நிலத்தை வாங்க விரும்பினார் தொழிற் சாலை அதிபர். விசாரித்துப் பார்த்த போது அந்த நிலம் சக்கரவர்த்தி நெப் போலியனின் சகோதரர் ஜோசப்பினு டையது என்பது தெரியவந்தது. வாட் டர்லூ போருக்குப் பின்னர் அமெரிக் காவில் ஒய்வெடுக்க விரும்பிய ஜோசப் அந்த நிலத்தை வாங்கினாராம். அவர் இறந்து 120 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அவருக்குப் பின்னர் அந்த நிலம் யார் பெயருக்கு மாறியது என்ப தற்கு ஆதாரங்களே இருக்கவில்லை. எனவே, நிலத்தின் உரிமையை நிரூபிக் கும்படி ஜோசப்பின் ஆவியைப் பிரதி வாதியாக்கி வழக்குத் தொடர்ந்தார் அந்த விசித்திர அமெரிக்க தொழிலதிபர்
r 1994
37

Page 38
தமிழ்நாடும் தலைநகரும்: பாமரன்ா
ஜெயலலிதாவின் நா
றிவுக்கும் செயலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்று கேட் டால், நீங்கள் எல்லோரும் இல் லாமலா?’ என்று எதிர்க் கேள்வி கேட் பீர்கள். இங்கு தமிழ்நாட்டில், நாங்கள் எல் லோரும் அசல் தமிழர்கள், மறத்தமிழர்கள். அப்படியெல்லாம் கேட்கமாட்டோம். அவரவர் இருக்குமிடம் அப்படி! தமிழ் நாட்டில் இருந்தால் அறிவும் செயலும் முரண்படுவன. அவை எதிர் எதிர்த் துரு வங்கள் என்பதை ஒப்புக்கொள்வீர்கள். 'அறிவா, செயலா? அவரவர் வெற்றிக்கு எது காரணம்? என்று எம் நாட்டுப் புல வர்கள் நான் இதை எழுதிக் கொண்டி ருக்கும்போது இன்னும்கில தினங்களில் வாதிட இருந்தார்கள் ஒரு பட்டிமன்றத்தில், இதில் 'அவர் என்று குறிப்பிடப்படுபவர் வேறு யாருமில்லை. ஒப்பாரும் மிக்காரும் இல்லா எம் மாநில முதல்வர் பெருந்தகை டாக்டர், புரட்சித் தலைவி, இதய தெய்வம் ஜெயலலிதா அவர்களே.
பெப்ரவரி 24ஆம் தேதி அவரது பிறந்தநாளையொட்டிய பட்டி மன்றத் தலைப்பு அது. தீர்ப்பு ஒரு தலைப்பட்சமாக இருக்கப்போவதில்லை. நீதிமன்றத் தீர்ப் புகளையே அவர் வாங்கிவிட முடியும் என்கின்றபோது கேவலம் பட்டிமன்றத் தீர்ப்பு ஒருதலைப்பட்சமாகப் போகுமா? நடுவர் மகான் இரண்டுமே என்று தீர்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
தீர்ப்பு ஒருபுறம் இருச் தில் எம் நாட்டு வர வழக்கு மட்டுமே முக பட்டி மன்றத் தலை அவரது வெற்றிக்கு செயலா? இந்தத் த6 அ.தி.மு.க. ரத்தத்தில் கொள்ளும் உண்ை வெற்றி பெற்றிருக அறிவோ, செயே ஆனால், செயல் அ அறிவு செயல்பட்டத் இது மிகச் சரிய குமூலம். ஜெ.யை ம சொல்லிப் பயனில்6 வளர்ச்சியில் எம் த கள் இன்னமும் உ நிலையிலேயே இ வோடு செயலை அறிவையும் அவர்க பதில்லை. மக்களுக் கூடாது என்ற கா நாங்கள் இன்னமு! பான வகைகளிலும் வைகளிலும் எம் வைத்திருக்கிறோம் தெளிந்தால் பைத் திரைப்படங்களும் நிகழ்ச்சிகளும் எப்ே பட நினைக்கும் மக்க துப்போட்டுவிடுகின் மிச்சம் மீதி இருச் நேரத்தில் அரசு வி கள், அலங்காரப் ல்கள், ஒலைப்பந்: யும்விட அழகான ெ பந்தர்கள். கைதட்டி ழ்ந்துபோகிறான் ழன். விழாக்கள், வி கள், விழாக்கள். தெ சுவரொட்டிகள், பி அதிலும் இப் பெf யாகச் சொல்வே
புதுமை,
வெறும் கட் அ பரிமானம் தானே அண்மையில் புது பெற்ற விழாவில் வத்தை'பிளாஸ்ட பதுமைகளாகச் ஒருவித கலை வள கொள்ள வேண்( லத்திலிருந்து தமிழ் மற்றும் புற நகர் ஒரங்களில் வட
38
நாழிகை
 

ன்காவது பரிமாணம்
ட்டும், இந்தக் காலத் லாற்றுப் பாதையில் கியம்! ஆக, மீண்டும் ப்புக்கு வருவோம். காரணம் அறிவா? லப்பின்படி, அ.இ. ரத்தங்கள் ஒப்புக் கள் மூன்று. 1. ஜெ. கிறார். 2. அதற்கு லா காரணம். 3. றிவுவசப்பட்டதல்ல, ல்லை. ான ஒப்புதல் வாக் -டும் இதற்குக் குறை லை. இனப் பரிணாம ழ்ெப் பெருங்குடி மக் ணர்ச்சி வசப்பட்ட ருக்கிறார்கள். அறி யும், செயலோடு ள் இணைத்துப் பார்ப் த அறிவு வந்துவிடக் "ரணத்தினாலேயே ம் அயல்நாட்டு மது கள்ளச் சாராயக் குடு மக்களை அமிழ்த்தி ). கொஞ்சம் புத்தி தியக்காரத்தனமான தொலைக்காட்சி பொழுதாவது செயல் ளின் புத்தியை அடித்
கூடாரங்கள் அமைத்து 'பிளாஸ்டர் ஒப் பரிஸ் யானை பொம்மைகள் செய்து அவற்றுக்கு வர்ணம் பூசி தெருவிலேயே விற்கிறார்கள். அவர்களை ரத்தத்தின் ரத்தங்கள் நேரடியாக இதற்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். அல்லது, அவர்க ளிடம் தமிழகக் கலைஞர்கள் பயிற்சி பெற லாம். ஜெ.யை மூன்று பரிமாணங்க ளுக்குள் கொண்டு வருவது திராவிட கலை, பண்பாட்டு பரிணாம வளர்ச்சி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும், துதிபாடிகள் புந்துகொள்ளவேண்டியது ஒன்று இருக்கிறது. அதுதான் ஜெ.யின் நான்காவது பரிமாணம். ‘அட போங் கய்யா, எல்லோருக்கும் மூன்று பரிமாணந் தானே? என்று கேட்டுத் தொலைக்க ாதீர்கள் . அவர் எல்லோரையும் போன் றவர் அல்லர். வித்தியாசமானவர். அந்த வித்தியாசம்தான் நான்காவது பரிமாணம். அது என்ன என்பதை விளக்கும் அறிவு எனக்கோ,மற்றக் கட்சிக்காரர்களுக்கோ இல்லை. அந்த நான்காவது பரிமாணம் எது என்பதைத் தெரிந்துகொள்ள முடிந் தால் நரசிம்மராவ் மிகவும் மகிழ்ச்சி அடைவார். ஆனால், அந்த நான்காவது பரிமாணம் என்ன என்பது ஜெயலலி தாவுக்கே தெரியாது! ஆக, தன்னைத் தானே புரிந்துகொள்ளதாவரிடம், தன் னைப் பிறர் புரிந்துகொண்டுவிட முடி யாதபடி நடந்துகொள்பவரிடம் தமிழ்
உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டின் எந்தக் கட்சியும் எந்தக் காலத்திலும் இலங்
கைத் தமிழர் பிரச்னையை அறிவுபூர்வமாக, ஆக்கபூர்வமாக அணுகியதில்லை.
ழாக் ருவெல்லாம் ஆளுயர ளைவூட் கட்அவுட்கள். ழுது ஒரு புதுமை, சரி தன்றால் பதுமைப்
வுட்களுக்கு ஒரே ஒரு இருக்கிறது என்பதால் கோட்டையில் நடை அம்மனியின் உரு ஒப் பரிஸ் கொண்டு சய்தார்களாம். இது ச்சி என்பதை ஒப்புக் ம். ராஜஸ்தான் மாநி ாடு வந்து சென்னை பகளில் நடைபாதை ாட்டு நாடோடிகள்
omt i 1994
நாடு சிக்கிக்கொண்டிருக்கிறது.
கரை வேட்டி தவிர வேறு வித்தியா சங்கள் எதுவும் இல்லை என்பதனால் மற்ற கட்சிகளும் தமிழனைக் கடைத்தேற்றும் என்று நம்புவதற்கு இடமில்லை. நாங்கள் இங்கே ஜெயலலிதாவை எதிர்க்கிறோம். கூட்டணி முறிந்தது முறிந்தபடியே இருக் கட்டும். ஆனால், நரசிம்மராவ் என்ன சொன்னாலும் கேட்போம் என்கி றார்கள் தமிழ்நாட்டில் உள்ள இந்திரா காங்கிரஸ் கட்சியினர். நரசிம்மராவ் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒரு வகையாக, அவரின் சிறுபான்மை அரசை ஒருவிதமான சிறுசேமிப்புத் திட் டத்தின்மூலம் பெரும்பான்மை அரசாக்

Page 39
கிவிட்டார். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்பது சிறுபான்மை என்று இல்லை. இல்லவே இல்லை என்பதுதான் உண்மை.
ஏதாவது ஒரு காரணம் சொல்லி அஇஅதிமுக,இந்திரா காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் உறவு கொள்ளலாம். இவை தவிர்த்துக் கட்சிகள் என்று பார்த்தால் திராவிட முன்னேற்றக் கழகமே பெரிய கட்சி. அங்கே சண்டை யார் பெரியவர் என்பதில், கட்சி சட்ட திட்டங்களின்படி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மாநிலங்களவை உறுப்பினர் வை. கோபால்சாமியை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். அவரை ஆதரித்த சில மாவட்ட செயலாளர்களும் விலக்கப் பட்டனர். திமுக(க), திமுக(கோ) என்ற நிலைமை இப்போது இருக்கிறது. தேர் தலில் வேற்றி பெறப்போவது 'க' அணியே என்று பேசப்படுகிறது. ஆனா லும், 'கோ' அணி சோடை போகாது என்றும் சிலர் எண்ணுகிறார்கள். தேர்தல் வெற்றி என்பது எப்பொழுதும் தலைவர் களுக்கேயன்றி மக்களுக்கு அல்ல என்ப தனால், கட்சிக்கு அப்பாற்பட்ட பொதுமக் கள் ‘க அல்லது 'கோ' பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் இந்த இருவர் சண்டையில் சிக்கித் தவிப்பது ஈழ இனப் பிரச்னை, 'சட்டி சுட்டதடா, கை விட்ட தடா' என்கிறார் கருணாநிதி சட்டி சுட் டதோ இல்லையோ இப்போது எட்டி வைத்திருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்கிறார் கோபால்சாமி. உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டின் எந்தக் கட்சியும் எந்தக் காலத்திலும் இலங்கைத்
தமிழர் பிரச்னையை ஆக்கபூர்வமாக அணு குள்ளோர் உணர்ச்சிக பத்து வருடங்களுக்கு பிரச்னை ஒரளவுக்கு ரணங்களினால்இன் தவிர பெரிய அரச இலங்கைத் தமிழர் பிர ஈடுபாடு இல்லை. சிறு யாசமான விளம்பரத் பிரச்னையைக் கையி டுள்ளன. அதில், தன் மயமாக்கலுமே உன லை, செயலும் இல் இப்போது தொடர்பு இனியும் இருக்காது நூற்றாண்டுத் தமிழ் ஒதுக்கித் தள்ளிவிடுவ சரி, அரசியல், பாடு போன்ற ஒன்று படும் சமரசங்களை தொழில் துறையிலா ளவுக்கு முன்னேறிவ( பீர்களாயின், அதுவு சொல்ல வேண்டும் என்று மத்திய அரச வருகிறது. அமெரிக்க யர்களின் சேமிப்புட நகர் நெய்வேலியில் நிலையம் அமைக்க டாக் என்ற வட இ ஒப்பந்தங்கள் போட நாட்டு விழா நடப் மாலை வரை விழா ந
ALL OC
CAKES MADE AND DECO SPECIFICATIC
TEL O81
ANY SHAPE ANY SIZE AT REI
881
CATERING FOR SMALL PA
நாழிகை 0 ம
 
 
 
 
 
 
 
 

அறிவுபூர்வமாக, ணுகியதில்லை. இங் ளைத்தட்டி எழுப்ப முன்பு ஈழத் தமிழர் 5 உதவியது. பலகா று சில சிறு குழுக்கள் சியல் கட்சிகளுக்கு ச்னையில் அசலான து குழுக்களும் வித்தி
துக்காகவே அந்தப்
ல் எடுத்துக் கொண் னலமும், உணர்ச்சி ண்டு. அறிவும் இல் லை. இரண்டுக்கும் இல்லை. எனவே,
. இருபத்தோராம்"
pன் இரண்டையும்
төйт.
அறிவு, செயல் க்கொன்று முரண் விட்டுவிடுங்கள். வது தமிழ்நாடு ஒர ருகிறதா என்று கேட் ம் இல்லை என்றே ). அந்நிய முதலீடு கரடியாகக் கத்தி ாவில் வாழும் இந்தி ன் சுரங்கத் தொழில் ஒரு சிறு மின்சார முன்வந்தார் ஷரத் ந்தியர். அதற்கான ப்பட்டன. அடிக்கல் பதற்கு முன்தினம் டககுமா, நடககாதா
என்பது நீதிமன்றத்தில் வாதிடப்பட்டு விழா நடத்தலாம் என்று நீதி மன்றம் சொன்னது. விழாநாயகி ஜெயலலிதா அங்கே செல்லவில்லை. ஊழல்களைப் புட்டுவைப்போம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பொதுமேடையில் சொல்லி, முதல் தினம் இது தொடர்பாக சலசலப்பு ஏற்படுத்தியிருந்தார். ஷரத் டாக் படும் பாட்டைப் பார்த்தால் மற்றவர்கள் தொழில் தொடங்க தமிழ்நாட்டுப் பக்கம் வருவார்களா என்பது சந்தேகமே.
இன உணர்வு காரணமாகவும் இரு நாடுகளிடையே மக்களின் அன்றாடப் போக்கு வரத்து காரணமாகவும் சிங்கப் பூர் அரசு தமிழ்நாட்டில் ஒரு தொழிற் பேட்டை தொடங்க முன்வந்தது. கப்பம் கட்டி மாளாது என்ற காரணத்தினால் அந்தத் தொழிற் பேட்டை இப்பொழுது கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்பட்டு விட்டது. பணம், அதுதான் முக்கியம். தாலுகா ஆபீஸ் முதல், கோட்டை வரை பணமே பிரதானம். எனவே, தமிழர்கள் அறிவோ, செயலோ போன்ற அவைக் குதவாத பட்டிமன்றத் தலைப்புகளை ஒதுக் கிவைத்துவிட்டு ‘டாலரா, டொச் மார்க்கா? என்று வைப்பதே காலத்தின் கோலத்துக்குப் பொருத்தமானது. அறிவும் செயலும் யாருக்கு வேண்டும்? இருப்ப வர்களுக்கே அது இடர்பாடு என்பதனால் இல்லாதவர்களுக்கு அவை இரண்டுமே தேவையில்லை.
பார்க்கப்போனால் இதுவும் ஒரு நான் காம் பரிமாணமே!
RATED TO YOUR
DNS
CASIOMS
ASONABLE RATES
5043
RTIES ALSOUNDERTAKEN
Tirst 1994
39

Page 40
அட்டைச் செய்தி ட
西 டந்த மூன்று மாதங்களில் இரண்டு குறிப்பிடத்தக்க d உலக திரைப்பட விழாக்கள் நடந்து முடிந் திருக்கின்றன. இந்தியாவில் மேற்கு வங்க மாநில கல்கத்தா நகரில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்று. மற்றையது. பிரிட்டனில் லண்டன் நகரில் நடைபெற்றது.
லண்டனில் 1993 நவம்பர் இறுதி இரண்டு வாரங்கள் நடைபெற்றது. கல்கத்தாவில் ஜனவரி 1994 மத்தியில் இரண்டு வாரங்கள் நடைபெற்றது.
இரண்டு திரைப்பட விழாக்களி லும் முக்கியமாகப் பேசப்பட்ட திரை ப்படங்கள் திரையிடப்பட்டன. கல்கத் தாவில் திரையிடப்பட்ட பெரும்பாலான ஐரோப்பிய படங்கள் லண்டன் திரைப் பட விழாவிலும் திரையிடப்பட்டன. கல் கத்தாவில் திரையிடப்படாத அதிக அளவி லான மூன்றாம் உலகப் படங்களும் லண்ட னில் திரையிடப்பட்டன.
லண்டன் திரைப்படவிழாவில் பிரச் னைக்குரிய சில ஐரோப்பிய படங்கள் தவிர, நான் பார்த்தவை அனைத்தும் மூன் றாம் உலகப் படங்கள். லண்டன் திரைப் பட விழா படங்கள் குறித்து என் அனுப வங்களின் அடிப்படையிலும், கல்கத்தா திரைப்பட விழா குறித்து (குறிப்பாக இந்தியன் பனராமா) இந்திய சினிமா விமர்சகர்களான கெளதம் பாஸ்கரன், மைதிலிராவ், சந்தீப் பலேகேஜி, டி.ஜி. வைத்தியநாதன், கெளரி நாராயணன்
முகக் குறிப்புகள் அமைகின்றன லண்டன் கார்டியன் பத்திரிை விமர்சகர் பெரக் மால்கம் குறிப்பு ளும் உதவின. இவர் கல்கத்தர் விழாவில் கலந்து கொண்டார். லண்டன் திரைப்பட்
விழாவுக்கு இந்திய திரை பட இயக்குநர்களான கிரிஸ் கர்னாட் மற்றும் கெளத கோஷ் வந்திருந்தனர். கிரிஸ் கர்னாடை நானும் நாட நெறியாளர் பாலேந்திர ஒவியர் கிருஷ்ணராஜாவு இருமுறை சந்தித்துப் பே னோம். நேரு மையத்தி நடைபெற்ற ஸத்யஜித் ே முதல் நினைவுப் பேருரைை கிரிஸ் கர்னாட் நிகழ்த்தினா நாழிகை
H
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யமுனா ராஜேந்திரன்
எமது சந்திப்பிலும், நேரு மைய கூட்டத்திலும் இந்தியா வின் சமகால நாடக, திரைப் பட, தொலைக்காட்சி மற் றும் அனுபவக் கலைகள்
பற்றி பேசினார்.
லண்டனில் திரை யிடப்பட்ட படங்க ளில் மூன்றாம் உலக படங்கள் குறித்து நிறைய விவாதங் களும் எதிர்பார் ப்புகளும் இருந் தன.இந்தத்திரைப் பட விழாவில் ஆரோக் கியமான அம்சம் அரசியல்வா திகளின் அதிகாரத் தலையீடுகள் இல்லை. நிகழ்ச்சிக் குளறுபடிகள் இல்லை.
திரையிடுதலின்பின் படத்தின் இயக்குநர்கள் மேடைக்கு வந்து பார்வையாளர்களின் கருத்துக்களுக்குکسکی பதிலிறுத்தார்கள். திரையரங்குக்கு வெளியிலும் அவர்கள் பல்வேறு பார்வையா ளர்களோடு உரை யாடிக் கொண்டி ருப்பதைக் காண முடிந்தது. தேர்வு, மற்றும் சுதந்திரக் கருத்துப் பரிவர்த் தனையுடன் ஒரு சந் தோஷமான சூழல் அங்கு நிலவியது.
இந்திய, லத்தீன் அமெரிக்கதிரைப்பட இயக்குநர்களுடனான விவாதங்களில் கலந் து கொண்டேன். | தினசரி திரையிடப் படும் படங்கள் குறித்த விவரங்கள், இயக்குநர் கருத்துக்கள், நேர்முக | ங்கள், விமர்சனங்கள் போன்றவற்றை அரங் குக்குள் நுழைவதற்கு முன்னரேயே ஆவணமாகத் தந்தார்கள். இயக்குநர் சார்ந்த நாட்டு மக்களின் மனவுலகுக்குள் நுழைவதற்கு நமக்கு மிகமிக உதவினார்கள் விழா அமைப்பாளர்கள். p திரைப்பட விழாவை பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனம் சார்பான திரைப்பட விழாக் குழு நடாத்தியது. இந்தத் திரைப்பட விழாவின் இயக்குநர் வீலா வைடேக்கர் எனும் பெண்மணி. திரைப்படம் குறித்த மிக ஆழ்ந்த அறிவு படைத்தவர். மிகச் சிறந்த விமர்சகர். அவரை மிகச் சாதாரணமாக நாம் வராந்தாக்களில் மிக எளிமையாகச் சந்திக்க முடிந்தது. விவாதிக்க முடிந்தது. திரையிடுதலின் இறுதியில் பட இயக்குநரோடு உடன் வந்திருந்து
lupartiré 1994
சூ யனின் ஏழாவது குதிரை

Page 41
இயக்குனரை அறிமுகப்படுத்தி, விவாதங்களிலும் கலந்து கொண்டார் வீலா வைடேக்கர்.
இந்தியாவில் மத்திய, மாநில மோதல்கள், சிவாஜி கணேசனா, மிருணாள் சென்னா போன்ற சர்ச்சைகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியன் பனராமா படங்கள் திரையிடப்பட்ட அரங்கு சந்தைக் கடை இரைச்சலுக்கிடையில் அமைந்திருந்தது என்கிறார் மால் கம். வெளிநாட்டு திரைப்பட இயக் குநர்கள், பிரதி நிதிகளைக் கண்டு கொள்ளாமல் 'எல்லா மூத்த இந் தியர்கள்’ மாதிரியே நடந் துகொண்டார் முதல்வர் ஜோதி பாசு என்கிறார் வைத்திய நாதன்.
இனிமேல் இம்மாதிரி விழாக்கள் அரசாங்க சார்பில் நடைபெறாமல் திரைப்பட சங்கங்களின் பொறுப்பில் நடைபெற வேண்டும் என்கிறார் இயக்குநர் மிரு னாள் சென்.
லண்டன் திரைப்பட விழாவில் நான் பார்த்த திரைப்படங்கள் இவை:
1. பத்மா நதி படகோட்டி (Boatman of the River Padma)
1993 ஆம் ஆண்டு வெளியான, கெளதம் கோஷ் இயக்கிய படம். மானிக் பானர்ஜியின் நாவலை அடிப்படையா கக் கொண்டது. உற்பல் தத், ரூபா கங்குலி போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.
2. gigdigib tortib (Cheluvior Flowering Tree)
1992ஆம் ஆண்டு வெளியான, கிரிஸ் கர்னாட் டின் படம். கர்னாடக நாடோ டிக் கதையை அடிப்படையா கக் கொண்டது. சோனாலி குல் கர்ணி, பிரசாந்ராவ், கிரிஸ் கர் னாட் போன்றவர்கள் நடித்திருந் தார்கள்.
3. சூரியனின் ஏழாவது குதிரை (Seventh Horse Of The Sun)
1993 ஆம் ஆண்டு எடுக் கப்பட்ட ஸியாம் பெனிகலின் படம். தர்ம் வீர் பாரதியின் நாவலை அடிப் படையாகக் கொண்டது. அம்ரிஷ் பூரி, \ \ நீனா குப்தா, பல்லவி ஜோஷி, ரஜத் \ கபூர் போன்றவர்கள் நடித்திருக்கிறார் கள்.
இந்த மூன்று படங்களும் இந்தியப் \ ul-isoir. 'பத்மா நதி படகோட்டி’ வங்கா ளத்தில் ஒடும் பத்மா நதியின் கரையில் வாழும் மனிதர்களின் ஏற்றமும், வீழ்ச்சியும், ஒட்டமும், தெளிவும் பற்றியது. நதி, மனித எதிர்ப்புணர்வு மற்றும் வாழ்தலின் குறியீடு என் கிறார் கெளதம். நதி ஆழ்ந்த
இனிமேல் இம்மாதிரி விழாக்கள் அரசுசார்பில்
அல்லாமல் திரைப்பட சங்கங்களின் சார்பில் அமைதியும் புராதனத்தன் நடைபெறவேண்டும் மையும் கொண்டது என் கிறார். இந்தியாவில்
நாழிகை 0.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலவும் மத பதட்ட உணர்வு இந்தியாவில் மத்திய பற்றிய காலம் மீறிய படம் மாநிலமோதல்கள்.
சிவாஜி கணேசனா
இது என்கிறார் மால்கம்.
குபேர் என்கிற இந்துவுக் al கும் ஹொஸைன் என்கிற மிருனாள் GF 5öT STT. முஸ்லீமுக்குமான நட்பு போன்ற சர்ச்சைகள் ணர்வில் விரிகிறது கதை.
மதங்களற்ற, சண்டைகளற்ற புதிய அறநெறிகள் வாழும் குறி
யீடாக தீவு ஒன்றும் படத்தில் வருகிறது.
பூப்பூக்கும் மரம்' படம் கர்னாடக நாடோடிக் கதையை அடிப் படையாகக் கொண்ட ஹிந்திப் படம். கதை ஒர் இந்திய கிராமத்தில் நிகழ் கிறது. பூப்பூத்தலும், பெண்ணின் மனமும் சூழ லியல் சோகமும் ஒன்று சேரும் வாழ்வின் மையம் பற்றி பேசுகிறது. பிற சிருஷ்டி வகைகளும், பெண் னின் உடல் கூறும் மலருதலில் குறியீடாகிறது என்கிறார் கிரிஸ்,
சூரியனின் ஏழாவது குதிரை ஸியாம் பெனிகல் படங்களி லேயே மிகச் சிறந்த படம் என்கி றார்கள். மனேக் முல்லா எனும்  ை\ பிரம்மச்சாரி தனது நண்பர் களுக்கு தினமும் கதை சொல் கிறார். தன் வாழ்வில் சந்தித்த பெண்கள் பற்றி, காதல் பற்றி, வாழ்வுக்கும் புனைவுக்கும் இடையிலான இடைவெ ளியைப் பற்றி தீவிரமாக விசாரிக்கிறது இப்படம்.
கல்கத்தாவில் திரை யிடப்பட்ட பிற நல்ல இந் தியப் படங்கள் அல்லது குறிப்பிடத்தக்க படங்கள் என்று விமர்சகர்கள்
குறிப்பிடுபவை: ; : 1. ஆடூர் கோபால * \கிருஷ்ணனின் 'விதே
.uair\ آلله؟ ஆந்தி 2 . லெ னி ன் ராஜேந்திரனின் ‘தெய்வத்தின்ட விக்ருதிகள் 3. மிருணாள் சென்னின் அந்தரின் 4. சந்தீப் ராயின் 'உத்தரன் 5. பூபேந்திரராஜ் ஸாகியாவின் ‘அபர்தன் 6. கெளதம் கோஷின் 'பத்தங் கல்கத்தா திரைப்பட விழாவில் மிக அதிகமாகப் பேசப்பட்ட இரண்டு இந்திய திரைப்படங்கள் அடூரின் விதேயன் மற்றும் ஸியாம் பெனிகலின் சூரியனின் ஏழாவது குதிரை
அடூரின்'விதேயன்' படத்தின் கதை கேரள மாநிலத்தில் நிகழ் வதாக காட்டப்பட்டுள்ளது.
'விதேயன் இரண்டு மனிதர்கள் பற்றிய கதை, பதேலர் (மம் முட்டி), மற்றும் தொம்மி (கோபா குமார்). பதேலர் நிலப்பிரபு, தொம்மி கூலியடிமை. பதேலரின் அனைத்துக் கொடுமைகளுக் கும் அடிபணிந்து வாழ்கிறான் தொம்மி. தொம்மியைப்பொ
patro 1994 41

Page 42
றுத்து பதேலர் கடவுள். ஒரே நம்பிக்கை. பதேலர் தொம்மியின் மனைவியையும் கற்பழித்துக் கொல்கிறான். தொம்மி அடங்கி நடக்கிறான். அக் கிராமத்தில் நிக ழும் கலகத்தில் பதேலர் கொல்லப்படுகிறான். அப் போதும் தொம்மி தான் விடு விக்கப்பட்டதை ஒப்புக் கொள்ள மறுக்கிறான். அப் போதும் அவன்மீது அதிகார முள்ளவன் தொம்மியைப் பொறுத்தவரை நிலப்பிரபு பதேலர்தான்.
'விதேயனில் இருக்கும் தீப் பொறி சூரியனின் ஏழாவது குதிரையில் இல்லை என்கிறார் ஸ்கிரீன் விமர்சகர் ஸந்தீப். லண்டனில் பார்த்த பிற மூன்றாம் உலகப் படங்கள் பற்றிச் சொல்லவேண் டும்.
1. தென்கொரியப் பட மான 'திரிபுபட்ட எமது நாய sair' (Our Twisted Hero) \ 1992ஆம் ஆண்டுப் படம். guagpi: Park Chong-Won. மாணவர்களின் எழுச்சி, அரசி யல் மாற்றத்துக்கான பின்ன ணியை ஒரு பள்ளிக்கூடத்தின் சூழலில் சொல்கிறது படம்.
2. ஆர்ஜன்டீனா படமான ‘நாங்கள் அதைப் பற்றிப் பேச angbu anaisopa (We Don't Want To Talk About It). guée Bi: ud flu T லூயிஸா பெம்பர்க் எனும் பெண் மணி.
ஸ்பானிய மொழிப்படம். உடல் வளர்ச்சியுறாத மனோ வளர்ச்சி கொண்ட ஒரு பெண்ணின் மனவுலகத்தைப் பற்றிப் பேசும் படம்.
3. ஆர்ஜன்டீனா படமான 'GuDGTGOTj 376 uio (A Wall Of Silence). 1993ஆம் ஆண்டு வெளியான லிதா ஸ்டான் டிக் எனும் பெண்ணால் இயக்கப்பட்டது.
ஆர்ஜன் டீனா வில் ‘காணாமல் போய் கொல் லப்படும் அரசியல் போ, ராட்டக்காரர்கள் ஆயிரக் கணக்கானோர். அவ் வாறு கொல்லப்பட்ட ஒரு மனிதனின் குடும்பத்தின் கதை, அவன் மனைவியின் கதை, அவன் குழந்தையின் கதை இப்படம். புகழ்பெற்ற பிரிட்டிஷ் இடதுசாரியும் கம்யூனிஸ்டுமான வனஸா ரெட்கிறேவ் நடித்த படம்.
4. கெயிட்டி ( இலத்தீன் அமெரிக்கா) இயக்குநரான ராவுல பெக்கின் 1993ஆம் ஆண்டுப் படமான' கடல் கரையில் sgy issu dafsair' (The Man By The Shore).
இவரது மற்றொரு பேசப்பட்ட படம் லுமும் பா-'ஒரு தீர்க் 42 நாழிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரிசியின் மரணம் (Lumumba-Death of a Poet). நாட்டில் ராணுவ அடக்குமுறையின் கீழ் தன் தாய், தந்தை, பாட்டி, சுற் றியுள்ள மனிதர்கள் வேட் டையாடப்படுவதை ஒரு பெண் குழந்தையின் பார் ' வையில் சொல்லும் படம். 8| அக் குழந்தை படத்தின் இறு | தியில் ஒரு ராணுவ அதிகாரியை கடற்கரையில் சுட்டுக் கொல்கிறது.
5.'கிறிஸ்துவின் பெயரால் (in the Name of Christ). 1992-gth ஆண்டு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ரில் எடுக்கப் பட்ட படம்.றொஜர் க்னோவன் \ உம்பாலா இதன் இயக்குநர். ::: நூறாண்டுகளுக்கு முன் னால் பைபிளை அடி ப்படை யாகக் கொண்ட இறுதி இலட்சியமான கடவுள் கிறி \ ஸ்து ஐவரி கோஸ்ருக்குள் நுழைந்தார். இந்த கிறிஸ்து வின் நுழைதல் எவ்வாறு ஆபிரிக்க மக்களைப் பாதித்தது என்பதே இப்
Lil-lb.
கல்கத்தாதிரைப்பட விழாவில் திரையிடப் பட்ட ஒரே ஒரு குறிப்பிடத்தக்க மூன்றாம் உலக படம் ஆர்ஜன்டீன இயக்குநர் சொலானாசின் பயணம்'(The Journey). கல்கத்தா திரைப்பட விழாவுக்கும் சரி, எந்த இந்திய திரைப்பட விழாவுக்கும் சரி நேரும் மிகப் பெரிய சோகம் இதுதான்.இது இந்திய மக்களுக்கும் நேர்ந்திருக்கும் சோகம். S ஒரு மூன்றாம் உலக நாடான இந்தியா, தனக்கு ஒத்த அனுபவங்களையும் பிரச் னைகளையும் பேசுகிற மூன்றாமுலக படங்களில் அக்கறை காட்டுவதில் லை. ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க, பிற ஆசிய, மத்திய கிழக்குப் படங்களை இந்தியாவில் பார்க்கவிய லாது. இப்படங்கள், கால னித்துவ காலகட்டத்தின் பின் னான மக்கள் அனுபவங்களை, மக்கள் பிரச்னைகளை, அர சுக்கு எதிரான மக்களின் கிளர்ச்
இந்திய அரசுக்கோ, இந்திய அரசு அதிகாரிகளுக்கோ இதுபற்றிய அக்கறைகள் இல்லை. அரசுக்கு எதிரான, அரசை - சமூகக் கொடுமைகளை - விமர்சிக்கிற, அனந்த் பட்ட வர்த்தன்போன்றவர்கள் இந்தியாவில் இருக்கி றார்கள். வளமான சினிமாப் படைப்புகளையும் அற்புதமான இயக்குநர்களையும் கொண்டது மூன்றாம் உலக சினிமா. இல் மஸ் குனே, சொலானாஸ், உஸ்மான் செம்பேன், ஒப்ரிகட்ஸா Dorrieë 1994

Page 43
போன்ற உலக தரம்வாய்ந்த இயக்குநர்கள் இருக்கிறார்கள்.
ஈரான், ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுக ! ளிலிருந்து அற்புதமான படங்கள் வெளிவரு கின்றன. அவை எதுவும் இந்திய திரைப்படத் துறை சார்ந்தவருக்கோ,இயக்குநருக்கோ, சினிமா ரசிகனுக்கோ தெரியாது. எவ்வளவு பெரிய சோகம் அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது!
கிரிஸ் கர்னாடுடனான உரையாடலை இங்கு நினைவுகூர்வது பொருந்தும்:
இலத்தீன் அமெரிக்க, ஆபிரிக்க, மத்திய கிழக்கு, பிற ஆசிய படங்கள், இயக்குநர்கள் உங்களைப் பாதித்ததுண்டா? எவற்றையே னும் நீங்கள் கூறமுடியுமா? 'இல்லை. எமது தலைமுறையைச் சார்ந்த இந்திய இயக்குநர்களை ரே தான் மிகவும் பாதித் திருக்கிறார். ஸத்யஜித் ரேயின் படைப்புலகும், அவரின் மேதைமையும் குறித்து ஆழ்ந்த புரிதலும், அக்கறையும், மதிப்பும் எனக் குண்டு. ஆயினும், வாழ்வும் படைப்பும் எழுப் பும் கேள்விகளும், மனித விமோசனத்துக்கான எதிர்ப்புணர்வும் ரேயையும் மீறிச் செல்லவல்லது.
அம்மாதிரிப் படங்கள் மூன்றாம் ஆபிரிக்க, லத்தீன் உலக நாட்டு இயக்குநர்களிடம் இருந்து வருகின்றன. சில இந்தியப் படங்கள் மாபூமி, ஆக்ரோஷ், நிலுந்த் போன்ற படங்கள் அத்தகையவை தான். இதையும் தாண்டி, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க படங்கள் வாழ்வை மிகமிக அருகில் சென்று பார்க் கின்றன. வாழ்வை கலைக்கு அருகிலும் கலையை வாழ்வுக்கு நெருக்கமாகவும் கொண்டு செல்கின்றன. வாழ்வுக்கும் ரசனைக் குமான இடைவெளியைக் கடந்து செல்ல முயற்சிக்கின்றன.
இந்திய அரசும், திரைப்பட நிறுவனங்களும், இயக்கு நர்களும் அந்த மக்களை இன்னும் சிந்தனையளவில் மேற்கு நோக்கித்தான் இழுத்துச் செல்கிறார்கள். திரைப்படச் சங்கங்களும், மனித விடுதலை யில் நம்பிக்கை உள்ளவர் களும் ஆரம்பமாகவே னும் நமது சகோதரர் களை, மூன்றாம் உலக நாட்டு மக்களை இயக்குநர் களை அறிமுகப்படுத்திக் கொள்ள முயல வேண்டும்.
சொலானாஸ் மிகப்புகழ் வாய்ந்த ஆர்ஜென்டீன இயக்குநர். Hour of the Furnales, Sur G3urraorp படங்களைத் தந்தவர். அவரது 'பயணம்' படம் தனது தந்தையைத் தேடிப் புறப்படும் மகனின் பயணம் பற்\ றியது. இலத்தீன் அமெரிக்கா முழுவதும் சுற்றிவருகிறான். போராட்டம், அவலம், நம்பிக்கை போன்ற எல்லா மனித நடவ டிக்கைகளையும் முழு இலத்தீன் அமெரிக்க பின்னணியில் காட்டுகிறது ‘பயணம்
இன்று, உலகில் நடக்கும் அனைத்து திரைப்பட விழாக் களிலும் விமர்சகர்களதும் ரசிகர்களதும் பாராட்டைப் பெறும் படங்கள் இலத்தீன் அமரிக்கப் படங்கள்தான். சொலானாஸ் ஆர்ஜென்டீன அரசின் கொலை முயற்சி ஒன்றிலிருந்தும் உயிர் தப்பினார். அது தொடர்பான விவரணப்படம் ஒன்று லண்டன் ‘சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. குண்டுக்
வழ்வை மிக அ பார்க்கின்றன
நாழிகை 0 மார்ச் 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காயம்பட்ட சொலானாஸ் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் நின்று சமரசம் செய்துகொள்ளாத தமது மனத் திடம் பற்றி மக்களுக்கு உறுதியளிக் கிறார்.
கல்கத்தா திரைப்படவிழாவிலும், லண்டன் திரைப்படவிழாவிலும் பேசப் பட்ட மேற்குலக படங்கள் மூன்று.
1. சென் கெய்கேயின் சீனப் படமான Farewell My Concubine.
2. Giggit sittibaouaofair The Piano. 3. 9a)aui Gh G3. Tafaät Heaven And Earth. ஒலிவர் ஸ்டோன் அமெரிக்காவின் மன சாட்சியுள்ள சினிமா இயக்குநர். எல்சல்வடோர், மிட்நைட் எக்ஸ்பிரஸ், ஜே.எவ்.கே. போன்ற படங்களின் இயக்குநர். HeavenAnd Earth படம் வியட்நாமில் அமெரிக்க ஆக்கிரமிப்பு குறித்த மூன்று படங்கள் வரிசையில் இறுதிப் படம். மற்றையவை, Platoon, Born on the Fourth of July, gth epair pi Li Liscarib ஆக்கிரமிப்புப் போர் சம்பந்தப்பட்ட இரு நாட்டு மக்களின் வாழ்விலும் ஏற்படுத்தும் ரணங்களைப் பற்றியது.
'பியானோ காதலற்ற திருமண வாழ்வு பற்றிச் சொல்லும் படம். (DS, LL அடா எனும் ஸ்கொட்டிஷ் பெண் தனது 9 வயது பெண்குழந்தையோடு நியூசிலாந்துக்கு வருகிறார். பணக்கார நிலப்பிரபுவான ஸ்ரூ வட் இவள் கணவன். பைனஸ் இவளது காதலன். இ வ ள து பிரச்னைகளைப்பற்றிப் பேசுகிறது படம்.
N சென்கெய்கேயின்'வைப்பாட்டிக்கு வழிய னுப்பு படம் ஒரு சீன இசை நாடகத்தின் (Opera) அடிப் படையில் அமைந்தது. இரண்டு மன்னர்களுக்கிடையில் போர் மூழ்கிறது. தோற்கவே மாட் டேன் என்று எண்ணிய மன்னன் தோற்றுவிடுகிறான். கடைசிவ ரையிலும் அவனையே நம்பி வாழ்ந்த ஒரு வைப்பாட்டி, அவனுக்கே, அவனுக்கு மட்டுமே என்று வாழ்ந்த அந்த வைப்பாட்டி, அம் மன்னனின் வாளால் தன்னை மாய்த்துக்
கொள்கிறாள்.
இப் புராதன சீன இசை நாடகத்தின் கலை ஞர்களின் வாழ்க்கையி னுாடே, யப்பானிய படையெடுப் புக்கு முற்பட்ட சீன வாழ்வு, யப்பானி யரின் கீழ் சீன வாழ்வு, தேசிய ராணுவ சியாங்கே ஷேக் ஆட்சியின் கீழான வாழ்வு என்பன எவ்வாறாய் இருந்தது எனச் சொல்லிச் செல்கிறது படம். இந்தக் கலைஞர்களின் வாழ்வு சீனப் புரட் சியின்போது, அதன்பின் சீன கலாச் சாரப் புரட்சியின்போது எவ்வா றாய் சிதறுண்டு போயிற்று என்று பேசுகிறது படம்.
சீனாவில் மா சே-துங் தலைமை யில் நிகழ்ந்த கலாச்சாரப் புரட்சி எவ் வாறு கலைஞர்களை வேட்டை யாடியது, மனிதத் தன்மையற்று
கிரிஸ்கர்னாட்
Gøffsumsvifssu

Page 44
எவ்வாறு கொடூரமாக அவர்களைச் சூறையா டியது என்பதைச் சித்தரிக்கிறது. ‘ஹாங் லி' எனும் நடிகையின் அற்புதமான நடிப்பு நிறைந் தது. பெண்கள் குறித்த சீனக் கலாச்சா ரத்தின் பிற்போக்குத் தனம் பற்றிப் பேசுகிறது. தற்பொழுது சென்கெய்கே சீன அரசின் வேண் டுகோளுக்கிணங்க தனது இரண்டு படங்களை இடைநிறுத்தி வைத்திருக்கிறார். அவை கலாச் சாரப் புரட்சி காலகட்டத்து விசாரணைப்பட்ங் கள்.'வைப்பாட்டிக்கு வழியனுப்பு படம் சீனா வில் தடைசெய்யப்பட்டுள்ளது. சர்வதேச விமர் சகர்கள் சொல்கிறபடி, இது விருதுக்கு மிகவும் தகுதியானதே. வரலாறும், தனிமனித வாழ்வும் பின்னிப் பிணைந்த ஒரு சோக வரலாற்று மன நாடகம் இப் படம். *
லண்டன் திரைப்பட விழாவில் பார்த்த இன்னொரு முக்கி யமான படம் 1993ஆம் ஆண்டு போல் குரூ பெல் லீ எனும் பிரிட்டிஷ் இயக்குநரால் தயாரிக்கப்பட்ட'நெருப்பு வெட் GBfflufflesör SFT uti’’ (Curse Of The Firebeetle).
பேரு நாட்டு இன்கா கலாச்சாரத் தின் கடைசிப் பொக்கிஷமான Punchao எனும் தங்கத்தட்டு பற்றிய படம். முழு வதும் பிரேசிலில் ஆ படமாக்கப்பட்டது. அற்புதமான படப் தேர்வுக்குழு gi பிடிப்பும், இசையும், மாந்திரீகத்தன்மை ராஜா செல்லாதத யும் நிறைந்தது. மனித துரோகம் பற்றிய எதுவுமே திரையி படம் இது என்று குறிப்பிடுகிறார் இயக்குநர் லீ பேரு நாட்டு ராணுவம், சைனிங்பாத் கெரில்லா இயக் கம், காட்டிக் கொடுக்கும் மதத் தலைவன் என இவர்களுக்கிடையில் அகப்பட்ட ஒரு கல்லறைத் திருடனின் வாழ்க்கை இது. அவன் தோண்டியெடுத்த தங்கத் தட்டை நல்ல விலைக்கு விற்க நினைக்கிறான். அதை வாங்க வரும் (முழு லத்தீன் அமெரிக்காவையும் கொள்ளையடித்த) அமெரிக்கன், திருடனைச் சுட்டுக் கொன்றுவிட்டு, தங்கத் தட்
நம்பிக்கை
நாணயம | உததரவாதம
அசல் 22 கரட் தங்க நகைகளை
s அரச முத்திரையுடன் வழங்கும் : ஒரேநகைமாளிகை
கோல்வ் தங்கம
நீங்கள் விரும்பும் நகைக்ளை உங்கள் வி அனைத்துவிதமான ஆை அன்பளிப்புகள் எவர்சில்வர் பொருள்கள் அ GOLF BIJOUTERIE G 6 – 8, Rue de Panama 75018
Tel: 425922381
44
 
 
 
 
 
 

டைத் தூக்கிப் போகிறான்.
uppG)prT(5 u Lorrar Dark Summer & Tairah) ரெரொன் எனும் இளைஞரின் சொந்த முயற் சியில் 1993ஆம் ஆண்டு லிவர்பூல் நகரில் எடுக் கப்பட்ட படம். கறுப்பு இன ஆணுக்கும் வெள் ளையின பெண்ணுக்குமான காதல், மன முறி வில் முடிவதைச்சொல்கிறது.
கல்கத்தா திரைப்படவிழாவில் கலந்து கொண் டவர்களில் முக்கியமானவர்கள் அன்தனி யோனி, சோலானாஸ், ஸனுளி போன்றவர் கள். இதில் அந்தனியோனியின் அனைத்துப் படங்களும் அவருக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் கல்கத்தாவில் திரையிடப்பட்டது. சென் கெய்கே இந்தியன் பனராமாவில் ஒரு தமிழ்ப் படம் கூட திரையிட தெரிவுசெய்யப்படவில்லை. தேர் வுக் குழு உறுப்பினரான பாரதிராஜா தேர்வுக் குழு கூட்டங் களுக்குச் செல்லவில்லை. எந்தவொரு தமிழ்ப் படத்தையும் பரிந் துரை செய்யவில்லை. சமீபத்தில், கிழக்குச் சீமையிலே, மகாநதி போன்ற பெயர் சொல்லும் தமிழ்ப் படங்கள் வந்திருந்தும் இந்தி யன் பனராமாவில் திரையிடப்படாமல் போனது துரதிருஷ்ட மானதே. தமிழ் சினிமாவில் இன்றைய நிலை யில் நம்பிக்கை தரும் இருவர் உளர். ஒருவர் கமல்ஹா டங்களுக்கு பாரதி சன். மற்றையவர் பாலு மகேந்திரா. Sic தமிழ்ப்படங்கள் இனிவரும் நாள்களிலேனும் தமிழ்ப் 66 COGNO படங்கள் இம்மாதிரி உலகத் திரைப் பட விழாக்களில் பிரதிநிதித்துவம் செய்யப்படும் என்று நம்புவோம். இக் குறிப்புகள் நல்ல சினிமாவை விரும்புபவர்களுக்கு பயனானவை. ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தேடிப் பார்த்தால் வீடியோக்களில் இப்படங்கள் சில நாள்களில் கிடைக்கும்.
இரண்டு திரைப்பட விழாக்களின் நல்ல படங்கள் பற்றி பேசி யிருக்கிறேன் என்ற திருப்தி எனக் குண்டு.
கடந்த 8 வருடங்களாக பல்லாயிரக் கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்ற கோல்வ் நகைமாளிகையின் சகோதர
இவ்வாண்டு ஜனவரி முத
ன்பதை மகிழ்ச்சியுடன்
oLFTExříEss. A.R.L. Paris (Metro: Chateau rouge 874 Fax: 4259 4059
மார்ச் 1994

Page 45
புதிய பிரசுரங்கள் உ
இலங்கை கலாசாரக்குழு
கடந்த பத்து ஆண்டுகளாக இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் ஏற்பட்ட இனப் படுகொலை, அரசியல், மொழி பிரச்னை காரணமாக, அங்கு தரித்திருக்க முடியாமல் பிரிந்து சிதறிச் சென்ற தமிழ் மக்கள் ஐரோப்பிய நாடுகளிலும் கனடா முதலிய நாடுகளிலும் தஞ்சம் புகுந்து பொருளாதாரத்தோடு தமது கலாசாரத்தையும் பேணிக்காத்து வருவதில் கண்ணுங் கருத்தமாயிருக்கிறார்கள். முக்கியமாக, ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து முதலிய நாடுகளில் புகலிடம் தேடி வதிபவர்கள் இதனைச் சிக்கெனப் பிடித்திருக்கிறார்கள். நெதர்லாந்தில் அ.ஆஇ. என்ற பெயரில் இலக்கிய கழகம் அமைத்திருப்பவர்கள், "புகலிடச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் ஒன்பது கதைகள் அடங்கிய நூாலை வெளியிட்டிருக்கிறார்கள்.நெதர்லாந்து லோகா, நோர்வே தேவகி இராமநாதன், நெதர்லாந்து சாள்ஸ், பேர்ளின் கருணாமூர்த்தி, பிரான்ஸ் கலைச்செல்வன், லண்டன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், பிரான்ஸ் கலாமோகன், பாரிஸ் சுகன், பேர்ளின் சுசீந்திரன் ஆகிய எழுத்தாளர்களில் ராஜேஸ்வரியைத் தவிர்ந்த மற்றைய யாவரும் சமீப காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள். இலங்கையில் புதிய தமிழிலக்கிய கொள் கைப் பிடிப்பில் ஈடுபாடு கொண்டவர்கள். அவர்களில் சிலர் சமீபத்தில் ஜெர்மன், பிரெஞ்சு இலக்கியக் கொள்கையில் ஈடு பாடு கொண்டவர்களாகவும் தெரிகிறது. இவர்களின் கதைக ளில் இழையோடும் புதிய கோட்பாடுகள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்நாட்டிலோ, இலங்கையிலோ இத்தகைய இலக்கிய நோக்கைக் காணமுடியாது.
* Planning To Pu * Outstanding Tax Prol For FREE initia
081-5 * Book-keeping * Accounting
*Payroll *Tax planning
*Projections/ *Limited CC Cash flow | FO
Fast, Efficient ond Ot. Con
VINNEY VIGNES CF
நாழிகை -
 
 

நிலமாகி கவிதைகள்:
ஆசிரியர் வேலணையூர் பொன்னண்ணா, டென்மார்க்
வேலணையைச் சேர்ந்த பொன். தியாகராஜன் பொன் னண்ணா என்ற புனைபெயரில் படிக்கவும், ரசிக்கவும், சிந்தி க்கவும் இடம் கொடுக்கும் மிக அமையான பல கவிதைகளை யாத்து கனடாவில் அச்சிட்டு, டென்மார்க்கில் வெளியிட்டிருக் கிறார். இனப்பிரச்னை காரணமாகப் புலம் பெயர்ந்த ஆண்க ளும் பெண்களும் பட்ட அவஸ்தைகளையும், பொருளாதாரப் பிரச்னைகளையும் விவரிக்கிறார்.
வெளிநாட்டு மோகத்தில் வெளிக்கிட்டு இங்குவந்து. என்ற கவிதையில் புகலிடத் தமிழர் அலங்கோலத்தை விவரிக் கிறார். ஏஜன்சிகளின் அட்டூழியங்களை அம்பலப்படுத்துகிறார். அர்த்தமுள்ள கவிதைகள்.
சுவையும் சுமையும் - கவிதைத் தொகுப்பு ஆசிரியர்: முகில் வாணன், பதிப்பு: சிவனடியான் சிறீபதி
கிழக்கிலங்கை கல்லாறைச் சேர்ந்த முகில்வாணன் இப் பொழுது ஜெர்மனியில் வசிக்கிறார். 162 பக்கங்களில் பல்வேறு தலைப்புகளில் மிக எளிதாகவும் சுவையாகவும் தொடுக்கப் பெற்ற கவிதைகள் எளிமையும் அழகும் மிக்கன. பதிப்பு விஷ யத்தில் பொருளட்டவணை, இயற்றப்பட்ட காலம், சந்தர்ப்பம் முதலிய விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தால் கவிதைகளில் நுழைந்து ஆராய வசதி தந்திருக்கும். அமெரிக்க வடாம் பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழர் மறைத்திரு அந்தனிஜான் அழ கரசன் இந்த நூலுக்கு அணிந்துரை அளித்திருக்கிறார். ஜெர் மனியில் ஒதுங்கியிருக்கும் முகில்வாணன் அகண்ட தமிழ் வாச கர்களால் அறியப்படவேண்டியவர். பொருளுள்ள எளிய பாடல் கள் புனையும் கவிஞர். (சோ. சி)
Jrchase Business
ጭ»
Il discussion:
1 4 4270 (24 HOUR ANSWERING)
*Auditing
* Secretarial ompanies Advice on rmed Computers
excellent. Service npetitive fRomtes...
:RTIFIED ACCOUNTANTS
& REGISTERED AUDITORS
மார்ச் 1994 堡岛
~

Page 46
பரிசுத்தொகை C10.00 விடைகள் கிடைக்கவேண்டிய கடைசித் தேதி: 27.03.94
இடமிருந்து வலம்: 1. உலகிலே பெரிய கண்டம் இது. (3) 2. இது உடையார் எல்லாம் உடையார் என்பார் வள்ளுவர். (3) 4. வில்லுக்கு இவன். (4) 9. உச்சியில் இது எடுத்து தலை வாரிக்கொள்லாம். (3) 11. கடையில் அன்றாடம் வாங்கும் பொருள்களை இப்படி
அழைக்கலாம். (3) 13. ஒன்றுக்கு மேற்பட்டவை. (2) 16. 19 வலமிருந்து இடம் உரியவருக்கான வாகனம். (3) 18. போர் புரியும் இடம். (3) 20. ஒன்றை ஏற்க மறுப்பது (3) 21. இப்படிப்பட்ட வாழ்வுக்கு நிறைய பணம் வேண்டும். (4) 23. அளித்த என்று பொருள்படும். (3) 24 பேரிகை போன்றது. (4) 26. போரில் ஏற்படும் காயம். (3) 27. ஒன்றைத் தரும்படி கேட்கும் ஒரெழுத்துச் சொல். (1) 28. செய்த என்று பொருள்படும். (4) 32. இருண்ட கண்டம் என்று ஆங்கிலேயரால்
அழைக்கப்பட்டது. (5) 34. பெண்ணுக்கு எதிர். (2)
வலமிருந்து இடம்: 5. இம் மரத்தை கற்பகதரு என்பார்கள். (2) 8. கோபம் கொள். (3) 12. திருவரங்கத்தில் கோவில்கொண்டதால்
விஷ்ணுவை இப்படி அழைப்பார்கள்.(3) 14. மண்ணினால் செய்யப்பட்ட வாத்தியம். (3) 15. ஒரெழுத்துப் பூச்சி. (1) 17. களவெடுப்பவள் அல்லது ஒரு வரஸ்நில தாவரம். (3) 19. நவக்கிரகங்களில் ஒன்று. (2) 31. சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அமெரிக்கப்
பாடகரின் முதற்பெயர். (4)
மேலிருந்து கீழ்: 1. பெண்களின் அணிகலன்கள். (5) 2. ஐக்கிய தேசிய கட்சியின் சின்னம். (2) 4 கோவிலிலுள்ள தெய்வ உருவங்கள். (6) 5. ஒரு மதத்தின் வழிபாட்டிடம் (3) 7. ஆதிமனிதன் இவற்றில் வசித்தான். (2) 9. இலங்கை இந்த விரிகுடாவில் அமைந்திருக்கிறது. (4) 10. தமிழ்நாட்டின் ஒரு பிரபல திரைப்பட இயக்குநர். (7) 11. பெண்கள். (4) 17. அமெரிக்காவின் வடக்கில் உள்ள நாடு. (3) 18. பேச்சு, நடை போன்றவற்றிலான ஆளுமை. (5) 20. காட்டிக் கொடுப்பவர்கள் இந்த
பரம்பரையைச் சேர்ந்தவர்கள். (6) 22. .நேரப் பொழுது(2) 25. ஆண்களும் பெண்களும் கொண்டுள்ள
ஒரு பொதுப் பெயர். (3) 29. குள்ளத்தனமான மிருகம். (2)
கீழிருந்து மேல்: 6. கெட்ட என்று பொருள்படும். (2) 8. இது எட்டுத் திக்குமென்று கொட்டு முரசே, (3) 23. இது எடுத்தவனெல்லாம் சண்டைக்காரன். (2) 30. நீரில் செல்லும் ஒடம், (3) 32..கலைகள் அறுபத்து நான்கினையும்
ஒளவையார் பாடல் அடி. (2) 33. அளவையும் குறிக்கும் ஒர் அங்கம். (2) 34. இது போட்டியில் முயலை வென்றது. (2) தொகுப்பு: ஜனா
46 நாழிசை
 

2 3 4
5 6
-- 7 8 9 10
11 12 13
14 15 16
17 18 19
20
21 22 23
24 25 26
27
28 29 30 31
32 33 34
உங்கள் பெயர், முகவரி: Name....................................... a vs so no e o 's so e s p as a see
Address................... a n is so a a 0 s so a e s so so a was so
அனுப்பவேண்டிய முகவரி:
Newsmedia International Limited Park Royal House, 23 Park Royal Road, London NW 107JH
சொற்சதுரங்கம்-விடைகள்
− இடமிருந்து வலம்:-
1.விஸ்வேஸ்வரன் 4.கூடல் 5ரபட் கோவல் 10வட்ட 11.ஊர் 12.ரத 13:குடம் 15.வரம் 22.கபடம் 24 அமுதம் 26.குங்குமம் 30.பரி 32ஜன்னல் 34வண்டு 37தாட்சர் 38-கதவு 39.பாதை
வலமிருந்து இடம்: 7.வேழ 14அன்னம் 17.பணம் 18.கழகம் 20.பதி 31.கொத்தி 35இடறி
மேலிருந்து கீழ்: 1.விவகாரம் 2.வேனில் 3வழுவூர் 4.கூட்டம் 6.பட்டம் 7.வேர் 9.வதனம் 14அழ 17. பந்தம் 18. கத்தரி 19திடங்கொண்ட 21மேடை 23.பகுத்தறிவு 25.முதல்வர் 28.மண் 29.வன் 32-ஜனதா 36.கோதை
கீழிருந்து மேல்: 11.ஊழல் 16.ரகுவரன் 24அழகன் 27.கும்பம் 35இடு 38.கடுகு
பரிசுக்குரியவர்: K. Kapilan 27 Rue Jean Moulin, 924000 Courbevoie, France.
) upria 1994

Page 47
எல்லாவிதமான இலங்கை. இந்திய உணவுப் பொருள்கள் பத்திரிகை, சஞ்சிகைகள் Wideo, Audio J.LG).Jói. CD J,5i இந்திய விலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாரங்கள் குறைந்த விலையில் மதுபான வகைகள்
FOOD STORE & OFF LICEN
52, High Street, Southa WOceSeX
Te: O81-813 9663
 

ஒவ்வொரு மாதமும் E25 க்கு மேல் பொருள்கள் வாங்கும் அதிருஷ்டசாலி
ஒருவருக்கு
עJה5 ru Jחו L$) טהFlחrחוL விமானச் சீட்டு ஒன்று இலவசம் அத்துடன் இலங்கைப் பத்திரிகை ஒன்றையும் நீங்கள் இலவசமாகப் பெறலாம்.

Page 48
பட்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மை. வெளிநாட்டார் பலருக்கு இது தெரியும். இது அவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு முதல் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. யார், எப்போது பிரகடனம் செய்தார்கள் என்று கேட்கிறீர்களா?
எயர் லங்கா நிறுவனம். இலங்கையின் எயர் லங்கா விமானசேவை நிறுவனம் வழக் கம்போலவே இந்த ஆண்டும் அதன் டயரியை மிகுந்த பணச் செலவில் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறது. இதன் பின் பகுதி களிலே இலங்கை பற்றிய பல விபரங்கள் இருக்கின்றன.
வண்ணத்திலான ஒர் அழகான இலங்கைப் படம் பிரசுரிக் கப்பட்டு, முக்கிய நகரங்கள் அதில் இலக்கமிடப் பட்டுள்ளன. பக்கத்தில் இலக்கங்களுக்குரிய நகரங்களின் பெயர்கள் அச்சி டப்பட்டுள்ளன. அதிலே, கொழும்பு யாழ்ப் பாணமாகவும், யாழ்ப்பாணம் கொழும்பாகவும் இலக்கமிடப்பட்டிருக்கிறது.
டயரி வெளியான பின்னர்தான் தலைநகர் பறிபோன விட யம் தெரியவந்திருக்கிறது. ஆனால் எப்படி அதனை மீளக் கைப் பற்றுவது?
சிங்கப்பூரில் அச்சிடப்பட்டவை இந்த டயரிகள்.
இ லங்கையின் தலைநகரம் யாழ்ப்பாணம் என்று மாற்றப்
டக நெறியாளர் பாலேந்திரா ஒரு சாதனையாளர். ந ΠΓ நாடகத்துறையில் இலங்கையில் சாதனை புரிந்த இவர், லண்டனிலும் அதனை நிலைநாட்டினார். இப்போது, இன்னும் அதனை விரிவுபடுத்தி, 30 பேரடங்கிய குழுவினருடன் ஏப்ரல் மாதத்தில் சுவிற்சர்லாந்து செல்கிறார். ஏப்ரல் முதல் இரு வாரங்களும் அங்கு ஐந்து இடங்களில் இவரது அவைக்காற்று கலைக்கழகத்தின் நாடகங்கள் ஒரு 'நாடக விழாவாக அங்கு நடைபெறுகின்றன.
இது, புலம் பெயர்ந்த இவர்களின் சாதனையின்றி வேறென்ன?
இப்படியான ‘சாக்குகளில் சுற்றுலா போபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் சுற்றுலா வரவில்லை என்பதை சுவிற்சர்லாந்தில் உள்ளவர்கள் அறிந்துகொள்வார்கள் பாலேந்திராவின் இந்த 'சாதனை என்பதற்கு ஒரு சான்று அவர் நெறிப்படுத்திய 'மழை நாடகம்.
பிரபல தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர் இந்திர பார்த்தசாரதி எழுதிய நாடகம் அது. இந்தியாவிலே அந்த'மழை பொய்த்தே போனது. ஆனால், அதனைச் சோனாவாரியாக பொழிய வைத்தவர் பாலேந்திராவேதான்.
இவர்களுடைய இந்த சுவிஸ் நாடக விழாவில் இன்னொரு சிறப்பும் உண்டு. இந்திரா பார்த்தசாரதியும் அந்த மழையின் நனைய அங்கு வருகிறார்.
அங்குதான் அவர் இவர்களின் தயாரிப்பிலான வெற்ற மழையை முதன்முதலாக பார்க்கப்போகிறார்.
சுவிற்சர்லாந்தில் மழை நாடகத்தைப் பார்க்கச் செல்வதற். முன்னதாகவும், நாடகம் முடிந்த பின்னரும் சில நாள்கள் தி இந்திரா பார்த்தசாரதி லண்டனில் தங்கியிருப்பார்.
அமெரிக்கா சென்றுள்ள அவர் சில தினங்கள் ஐரோப்ப வருகிறார். செந்தமிழன்
48 நாழி.ை
 

f. MIJIuli
ழத்து தமிழ் சமூகத்தின் உயர்வுக்கு ஒர் உரம் வாய்ந்த
RF துரணாகவிளங்கியவர் ஒறேற்றர் சி.சுப்பிரமணியம் அவர்கள். அந்தக்காலத்திலே அவரும் அவரைச்சார்ந்
தவர்கள் சிலரும் அரசியலில், கல்வியில், சமூக நடவடிக் இகைகளில் மேற்கொண்ட தெளிவான, தீரமான நடவடிக்கை ஐகளே இந்தத் துறைகளின் இன்றைய பலம் வாய்ந்த அடித்
தளங்களாக விளங்குகின்றன:
யாழ்ப்பாணத்து அரசியல்,சமூக நடவடிக்ன்க்களுக்கெல் லாம் மூலாதாரமாகவிருந்த யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ், அது யாழ்ப்பாண மாணவர் காங்கிரசாக இருந்த 20களி
லேயே, திரு ஹன்டிபேரின்பநாயகம் அவர்களுடன் அதில்
தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த ஒருவர் திரு சுப்பிர மணியம். ... ....Y
இந்திய சுதந்திரபோராட்டகாலத்தில் யாழ்ப்பாணத்திலும் அந்த சுதந்திர வேட்கையை ஊட்டி மகாத்மா காந்தி, ஜவர் ஹர்லால் நேரு சத்தியமூர்த்தி, விக. போன்றவர்களை யாழ்ப் பாண வாலிபர் காங்கிரஸ் அழைத்திருந்தது. မွို
இலங்கைக்கு டொனமூர் அரசியல் திட்டம் நடைமுற்ைக்கு
வந்து தேர்தல்கள் நடந்தபோது, அதில் இலங்கை மக்களுக்கு
பூரண அரசியல் உரிமை இல்லை; எனவே தேர்தலைப்பகிஷ் கரிக்கவேண்டும் என்று முழு இலங்கையினதும் வரலாற்றில் முதன்முதலாக அப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதில் வாலிபர் காங்கிரஸ் வெற்றியையும் கண்டபோது, ஒறேற்றர் சுப்பிரமணியம் அதன் செயலாளராகவிருந்தார்.
அதற்குமுன்னதாகவே சாதிப் பிரச்னையை ஒழிக்கும் ஒரு நடவடிக்கையாக சமபந்தி போசனத்தில் வாலிபர் காங்கிரஸ் ஈடுபட்டிருந்தபோது, சுன்னாகம்:ஸ்கந்தவரோதயக் கல்லூா ரியின் அதிபராகி,முதன்முதலாக ஆங்கில பாடசாலையொன் றில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களை கல்வி கற்க அநுமதித் தவர் ஒறேற்றர். কুঁঠু မွို'''''''' (.့်
ஸ்கந்தவரோதயக் கல்லூாரியோடு ஒன்றிணைந்தவர் அவ்ர். 200 மாணவர்களுடனான ஒரு கிராமத்துப் பாடசாலை யைத்தான் அவர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் களுடன்,இலங்கையின் உயர்தரகல்லூரிகளுள் ஒன்றாக ஆக் கினார்.
கல்லுரரிகள் அனைத்துடனுமேஜ்மிக நெருங்கிய தொடர்பை அவர் கொண்டிருந்தமை, க்ல்வியிலே அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை பெரிதும் உணர்த்தும், இப்போ தைய கல்விமுuையில் மாணவர்களுக்கு அறிவூட்டப்படுகிறது என்பதைவிட, திணிக்கப்படுகிறது என்று அவர் கருதினார். அதனால், கல்வித் திட்டத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்ற கருத்தை அவர் கொண் டிருந்தார், ஆனாலும், நாட்டின் தற் போதைய நிலைமை அவரை வெகுவாக மன வேத னைக்குள்ளாக்கியிருந்தது."எல்லாம் மண்ணாகிப் போகின் றன என்பது அவரின் மனவேதனையாக வெளிவந்தவார்த் தைகள், ့် မွို .
ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் நூறாண்டு நிறைவைப் பற்றிச் சிந்தித்துக்கொண்ருைந்த வேளைகளிலேயே கடந்த
மாதம் 18ஆம் தேதி அவர் ஆவி பிரிந்தது. அவருக்கு வயது 92, பல சமூக நடவடிக்கைகளுக்கெல்லாம் முன்னோடியாக
இருந்த அவரின் இறுதி அஞ்சலியும்கூட், லண்டனில் ஒரு முதல் நிகழ்வாக, வோண்ஸ்வேர்த் நகர மண்டபத்தில் திரளானவர்கள் கலந்துகொள்ள தடைபெற்றது, அவர் ஆற்றிய சேவைகளின் நன்றிப்பெருக்காய் இருந்தது.இ )
1994 & הזLDr נ_

Page 49
WAWA WINGS W
Yn ATT Aa
SSan SSa 77, HOEST)
BEST FARES ON ALL SC FLIGHTS TO ANY DESTIN
Rtm. Fares COLOMBO
MADRAS $4 TORONTO
RESERVATIONS
TICKETNGS TRAVEL - INSURANCES HOTELS
CAR - H|RE
& . FLY - DRIVE
le 

Page 50
An appointed representative of th of Lautro and/or IMRO) only fo life assurance and investment pro
'Refefle, റ്റ്ര one l മർl lഗ്ഗം
295 Balham High Road Tooting Bec, London SW1 Te O8 1682 2585 Fax:
 
 
 

For further information and advice on our range of financial servies including Pensions, Mortgages, Savings & Investments and inheritance Tax
- መዷ/ 6፰O ምፖ፰የ7
le Pearl Group (members of which are members r the purpose of advising on and selling bducts that bear the pearl name.
d not beep up pമyield of ി സ്ഥഴ്സിറ്റേe ി ജീe left
7 081.682 257
lmmigration, landlord &
3.
... Leqal Adavil:t

Page 51
гети
едиі
酥
2--------------------
!
éjs
- - - - - - - -
O81-903 0033/90
TEL
BHAGWANJI
48 EALING ROADWE
 
 

தமிழர்களுக்கான 2கரட் தங்க ஆபரணங்களுக்கு தன்னிகரற்றவர்கள்
அட்டியல்
பதக்கம்
இரட்டை முத்துமாலை
o Aoéâ
மெட்டி
இவற்றோடு
தாலி
கல்யாண மோதிரங்கள்
aloisillai
நெக்லஸ்கள் உங்களுக்குத் தேவையான விதத்தில்
CJEWELLERS MBLEY MIDDXHAO 4TO 84723 FAX:081-900 0215

Page 52
SA N K A سبيعية
CDகள் 21.99 இலிருந்து E5.99 வரை Audio கஸட்டுகள் 75p இலிருந்து 21.50 வரை புதிதாக வெளிவந்த சாஸ்திரீய சங்கீத பக்திப் பாடல்களுடன் ஏவிஎம், சங்கீதா கீதாஞ்சலி, வானிCD க்கள்.
அனைத்து இலங்கை மளிகைப் பொருள்கள், பதனிடப்பட்ட மீன் வகைகள் யாவும் மொத்த விற்பனை
 
 

முதன் முறையாக தமிழ் சினிமாப்பாடல்களில் கரியோக்கி இசைத்தட்டுகள் ான சினிமாப்பாடல்களின் பின்னணி இசையில் நீங்களும் பாடலாம் 5ே0 மட்டுமே
" / "" "px"
"ாக நடிT
OG
Sing A
SHANKAR & CO LTD
231 NORTHOLT ROAD
SOUTH HARROW
MODLESEX
TELOB1-426,8960
விலையில் PAX:OB1 -6B 1 5.241