கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 1994.06

Page 1
Canada...,,,,,,,, 1.25s France...........,.,.,.,.,.,.,.,.,8.0OF
JUNE 1994
தென்னாபிரிக்க
மலர்ந்த |l Illi
சின்னக் குயில் படுகு
பத்மா ராமதாஸ்
 

Germany......... 2.25OM Norway.... India............... 12,OORs Srilanka...
Switzerland........ 2,50SF United Kingdom...... 90p
இலங்கை அமைச்சரவையில்
மீண்டும் காமினி
தமிழர்
"வைத்தேடும் الطلدو20 து முயற்சி

Page 2
(UDU
142 HOE STREET, WALTHAMSTOW, LONDON 69. HOLLOWAY ROAD, HIGHBURY & SLINGTON, LO
 

1774ORTEL: O8-5214955 EAX 08152。 94.82 NDON N7 BJUZ TEL: 071–609 1912 FAX: 07-6090501

Page 3
உள்ளடக்கம்
திரிக் வின் க்க்ள்த்வ்ர்ச்சி
|5|Tկ
 
 

SSSSSSSSSSSSS
15அட்டைச் செய்தி: தென்னாபிரிக்கா இருளில் எழுந்த ஞாயிறு
ஈற்றில் விடுதலை பெற்றுவிட்டோம்; இதை கூரை முகட்டில் நின்று கூவி உரைப்போம்
- 40 fosforu கமல் ஹாசனும் தமிழில் சமாந்தர சினிமாவும்
மற்றையவர்களிலிருந்து கமல்ஹாசனை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடிகிறது.
TT LLLTT TTTT TTTTTTSyySyyyyyySySySySyySyySyyS
சவழமைச்
ஆளும் கட்சியின் அவலம்
மிகை 0 ஜூன் 1994 3

Page 4
"கல்யாணிக்குக் 956 டி நிச்சயதார்த்தம்
இப்போது எங்கே அவசரப்படுகிறார்கள்
கல்யாணிக்குத் தங்க நை டெவ்ஜிஸ் தங்கமாளிை
தாலி
அட்டியல்
பதக்கம்
சிமிக்கி
6, 6061Tuglassir
இன்னும் விதம் வி அனைத்துக்கும் ந
(Lിറ്റിങ് தங்கமாளிகை
DEVJ'S 28, EALING ROAD WEMBLY MIDDX HAO 4 TIL TEL: O81-9OO 1114/5 FAX:081-903 O958
PAGBABAKARTARRIERER
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்யாணம்
நிச்சயித்தாயிற்று
அவர்கள்
T?
ககள் வாங்க க செல்வதற்குத்தான்!
தமான தங்க வைர நகைகள் பம்பிக்கையுடன் நாடுங்கள்

Page 5
உலக தமிழ்மக்கள் அனைவரையும் ன்றிணைக்க வெளிவந்துவிட்டது
தமது
சஞ்சிகை
 

N தலாவது சஞ்சிகையில் பங்கை, இந்திய, கனேடிய செய்தி மடல் லசிய தமிழ் மக்கள் அறிமுகம்; ழர் பண்டிகைக் கொண்டாட்டங்கள் ழ் வளர்க்கும் பிரிட்டன் ரைப்பட விமர்சனம் ழ்க் கலைஞர் அறிமுகம் ழ்நாட்டிலும், ஸ்கின் மற்ற பாகங்களிலுமிருந்தும் மதுரத்துக்கு வாழ்த்துக்கள் இன்னும் சுவையான அம்சங்களைத் தாங்கி 1ளிவந்துள்ளது
5IDUID ரங்களுக்கு
E TAMIL CULTURAL NETWORK
O.BOX 3269, LONDON NW 10 1PZ
L: 081-830 6280

Page 6
Nazhikai
The International Tamil Newsmagazine VOL. 1, NO. 4 June 1994
EDITOR: S. Mahalingasivam
CONTRIBUTING EDITORS: S. Swaminathan, Wimal Sockanathan, M. Pushparajan, Dharshini Yogaraj, Yamuna Rajendran
LAYOUT ARTIST: K. Krishnarajah
TECHNICAL ASST: K. Nagasothy
EDITORIAL OFFICE: Newsmedia International Limited 劉醬。
a. London Oyal KOa NW107JH U.K.
fel:081 - 961 5962 Fax: 081 - 961 5962
PUBLISHERS:
Newsmedia International Limited Park Royal House 23 Park Royal Road
ndon NW10 TJH U.K.
PRINTERS:
Set Line Data Ltd London
Cover 器 at ABILITY PRINTING, Rayners Lane, Harrow, Middlesex.
subscription For 2 issues
FK: Ε. . . .
opgIndiajS.amkຊ້:
All other countries:
Please:complete:the form Newsmedia literimätiönä
ärk Höijse:
Odor: - -
10:7.JH:
a-aa...::::::::
சர்வதேச 6
நாழிகை, பார்த்தது சர்வதேச வாசகர்களுக் தயாரிப்பதில் ஆசிரியர் செலுத்தியுள்ளனர். அந் சிகைக் கான ஒரு வெற் ஐரோப்பாவிலும், மற் வில் வாழ்கின்றதமிழ் ம சஞ்சிகைக்கு தங்கள் ஆ சிகையின் துரிதமான மளிக்கும். ரி.விஸ்வேந்திரன்
புதிய பி புதிய பிரசுரங்கள் எ வெளிவரும் பிரசுரங்க விமர்சிப்பதை மிகவும் வ சுரங்களை எங்கு பெறல களையும் தெரிவித்தா கொள்ள விரும்புபவர்க ஜெயா, GoManub Slaf).
இலங்கைச் செய்தி
நாழிகை ஆச்சிரிய ஆழ்த்தியது.அறிவு பூர்வ முற்போக்கு சிந்தனை கொண்டு வெளிவருவ காணமுடிகிறது. ஆசி குழுவினர் இந்தத்துை தமது முதிர்வைக் காட் ствотi.
இலங்கை தொடர் செய்திகள், விமர்சன நடுநிலையுடனும் சிந்த பூர்வமாகவும் வெளிவர ண்டும் என்று கேட்டுக்ே
ஆர். ஏஸ், ஞானப்பிரகா நோர்வே,
ஆங்கிலம் ஏன்?
நாழிகை தாங்கிவரு அம்சமானவை. தொடர் வேண்டும் என இந்த இ துக்கள்.
அத்தோடு எனது சிறப்புகளை சொல்லி ளைக் கண்டிப்பாக வெ6 டனிலிருந்து ஒரு வாசகி யிருந்தார். அதை அப்பட சத்தில் பிரசுரித்திருந்தீர் கும் ஆங்கிலம் தெரியாது இந்த மடலை எல்லோரு மாட்டார்கள் என்பதும் 2 தா. ஜெகதீஸ்வரன் சுவிற்சர்லாந்து.
தமிழரும் நாழிகை மார்ச் இது விஷயங்கள் உள்பட, ச திருக்கிறது. முயற்சி வெ. முயற்சிகளுக்கு தமிழா குறைவு. அதனால் மனம் த.இந்திரலிங்கம், நியுயோர்க், அமெரிக்கா
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நேயர் நெஞ்சம்
ாசகர்களுக்கு
ம் வியப்பை ஏற்படுத்தியது. கு ஏற்ற விதத்தில் அதனைத் குழுவினர் மிகுந்த கவனம் தவிதத்தில், உலக தமிழர் சஞ் றிடத்தை அது நிரப்புகிறது. றுமிடங்களிலும் பெருமள க்கள் அவர்களுக்கான இந்த ரவை அளித்தால் அது சஞ் வளர்ச்சிக்கு உத்தரவாத
ரசுரங்கள்
ன்ற தலைப்பின்கீழ் புதிதாக ள் பற்றி நீங்கள் சிறப்பாக ரவேற்கிறன். அத்துடன், பிர ாம்; விலை போன்ற விபரங் ல் அவற்றைப் பெற்றுக் ளுக்கு உதவியாக இருக்கும்.
560Ꭷ60Ꭻ GBanu கொள்
ம் அனைத்து கட்டுரைகளும் ந்து இன்னும் சிறப்பாக மலர இளைய வாசகனின் வாழ்த்
மனவேதனையும் ஒன்று. க்காட்டாவிடினும், குறைக ரிப்படுத்தவேண்டும். லண்
ஆங்கிலத்தில் மடல் எழுதி டியே நீங்கள் நேயர் நேஞ் கள். தமிழர்கள் அனைவருக் . இது உண்மை. அதனால் மே புரிந்துகொண்டிருக்க L60060D.
புதியனவும் ழ் கண்டேன். லே-அவுட், ஞ்சிகை நன்றாக அமைந் ற்றி பெறவேண்டும். புதிய கள் ஊக்கம் அளிப்பது தளரவேண்டாம்.
ரைம்' போல
நாழிகை'ரைம் சஞ்சிகைபோல, தமிழிலே போற் றப் படவேண்டிய முயற்சி. கட்டாயம் வெற்றி பெற வேண்டும்; வெற்றி பெறும் வி. எஸ். ஐயர், வொஸ்ரர் பார்க், சறே.
இளம் சந்ததியினருக்கும்.
நாழிகை வாசித்து மகிழ்ந்தேன். அற்புதமான படைப்பு. ஒறேற்றர் சி. சுப்பிரமணியம் அவர்களின் நினைவாஞ்சலி கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.
இன்னும், மேலைத்தேச நாகரிகம், கலை கலாச் சாரதிணிப்பின் மத்தியில் வாழ்ந்துவரும் எமது இளம் சந்ததியினரைப் பாதிக்கும் கமூக, கல்வி,கலை,கலாச் சாரப் பிரச்னைகள் விசேடமாக, போதை வஸ்துகள், பாலியல் விடயங்கள் தொடர்பானவையும், சிறுவர் பகுதி, அழகுக்குறிப்பு, சமையல் குறிப்பு போன்றவை யும்இடம்பெற்றால் பலருக்கும் பயன்படும் என்று கரு துகிறேன். நவேதசுந்தரம், போர்கம்ஆட்
தொலைக்காட்சிப் LJLLh GBLJITGo... தென்னாபிரிக்கா பற்றிய
கட்டுரை படித்தேன். மிக நன் றாக செய்திருக்கிறார் கட்டுரை யாளர் விமல், உலக அரசிய லைப்பற்றி இத்தனை தெள்ளத் தெளிவாக ஒரு கட்டுரையை தமி ழில் படித்து நீண்ட காலமாயி ற்று.
தென்னாபிரிக்க அரசியல், பூனை கையில் சிக்கிய நூல்க ளைப்போல, ஏராளமான சிக் குகள் கொண்டது. அதாவது, இடியப்பச் சிக்கல்போன்றது. அருணாசலேஸ்வரர் போல 9JL, (UDL 5T6007 (ADL UT25ģ அன்னமாக மேலே பறந்து, Birds eye பார்வையாகத்தான் அதை கட்டுரைகளில் அணுகமுடியும். ஆனால், விமல் ஒரு தொலைக் காட்சிப் படம்போல் நேற்று, இன்று, நாளை என்று அணுகியிருக்கிறார்.
LDIrausit,
புளோரிடா, அமெரிக்கா,
தமிழில் ஒரு முதல் சஞ்சிகை
நாழிகையை சிறுசஞ்சிகை என்று கூறமுடியாது. இந்த வகையான ஒரு முதல் சஞ்சிகை அது என்றே Garitai Gal 637. First magazine of its kind. Dala, Ga tiga, ளெல்லாம் தமிழில் எழுதப்பட்டுள்ளதை முதல் தடை வையாக பார்த்தேன். உலக விவகாரம் அழகாக எழு தப்பட்டுள்ளது. 'யாதும் ஊரே யாவருங் கேளிர் என்று சொன்ன தமிழனுக்கு உலக பார்வை கிடை யாது! ஆனால் இப்போது அதனை நாழிகையில் பார்க்க முடிகிறது. இலக்கியத்துக்காக, கலைக்காக, கவிதைக் காக என்று சஞ்சிகைகள் இருக்கின்றன. உதாரணமாக இந்தியா ருடே இருக்கிறது. அதிலே உலகச் செய்திகள் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க் கப்படுகின்றனவே தவிர, தமிழி லேயே மூலமாக எழு தப்படுவதில்லை. மலையா ளத்திலும் வங்காளத்திலும்தான் உலக விவகாரங்கள் அந்த மொழியிலேயே எழுதப்படுவதைப் பார்க்க லாம். ஆகவே, அந்த விதத்தில் நாழிகையைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்திரா பார்த்தசாரதி. (சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில்)
| ஜூன் 1994

Page 7
ଗtଶ୪୪
வரலாறு புகட்
கட்டில் நின்று கூவி மகிழ்
இரவு, வெள்ளை இன அதிகா質盛 எவ். டபிள்யூ டி கிளார்க், மன்டே
த்ததும் ஜனநாயக பாதையில் தென் ့်(ာ့ ற்று முக்கியத்
முடிவு வன்மையான அரசியலும், ஒன்றிணைவதற்கு வழி எற்படுத்
சமரசத்தைச் சாற்றும் புதிய கொடி அங்கு பறக் ် အီ႔ာg2/းဗွို ! , ;
பரம வைரிகளாக இருந்தவர்கள் மனம் விட்டு ரையாடுகிறார்கள்
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த எதிரிகள் ஒன்றுசேர்வதற்கான உதவிகள் சாத்தியப்படவேண்டும்.
சந்தேகமும் புரிந்துகொள்ளலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. பழையன தகர்ந்து போக ஆரம்பிக்கையில், நம்பிக்கையை வலுப்படுத்தும் சந் தர்ப்பங்களும், பின்னர் அது மாறி, சந்தேகம் வலுப் படும் சந்தர்ப்பங்களும் எழும்.
அப்படி, இது எளிதானது அல்ல. எளிதானதாக ஒரு போதும் இருக்கமாட்டாது.
ஒர் உடன்படிக்கை சாத்தியமாகும்போது அதில் சிறிய எழுத்தில் குறிப்பிடும் சில விடயங்கள் குறித்து பெரிய சந்தேகங்கள் எழும் அவற்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டு மாற்றங்களைச் சவாலாக ஏற்று, அதில் ஆதரவாளர்களையும் நம்பிக்கைகொள்ள வைக்கவேண்டும்.
கருத்து வேறுபாடுகள் இயற்கையானவை. அதி லும், குழப்பமான சமூகங்களிடையே அது தவிர்க்க இயலாதது. அனைத்து மாற்றங்களையும் உடனடியாக, அதுவும் மக்களுடைய விருப்புக்கு முரனாக செய்து விட இயலாது. ஆனால், வித்தியாசமான மரபுகளை யுடையவர்கள் நியாயமான சுபீட்சத்துடனும், நீதி யுடனும் சமாதானமாக வாழ்வது சாத்தியமற்ற ஒன் றல்ல. எனினும் அதனை அடைவதுதான் இலகுவான தாக இல்லை. அதற்கு நம்பிக்கையுடனான செயல் பாடு வேண்டும்
சுபீட்சத்துக்கு அங்கு வேறு வழி இல்லாதபோது இதைச் சவாலாக ஏற்று, அதில் வெற்றி காண விளை
வதுதான் ஏற்றதாகிறது.
தென்னாபிரிக்கா புகட்டுவது அதுதான். எவ். பிள்யூ டி கிளார்க்கும், நெல்சன் மன்டேலாவும் அதைத்தான் செய்தார்கள். அதனை ஆமோதித்து, பிறற்றோறியாவில் திரண் மக்கள் தமது ஒருங்கி னைந்த சுபீட்சத்தைச் சற்று தொலைவிலே பார்த் தார்கள். அதற்கு மன்டேலா இறைஞ்சும் தெய்வ ஆசிகள் அந்த நாட்டுக்குக் கிட்டட்டும்
வரலாறு கற்பிக்கும் இந்த அரிய போதனையை உலகிலே பல நாடுகள் விசேடமாக நம் வாழ்வோடி னைந்த இலங்கையும் ஏன் பிரிட்டனும் கூட கற்க ண்டும்.இதைவி கற்பதற்கு வேறென்ன இருக்க
- Ε
ஜூன் 1994 7

Page 8
H.
THAMPA Gar
SOLICTORS
"நான் நினை
தனது ZAMBIA HOUSE 66OTL6 8A SOUTHHILL AVENUE "ஒய்வு SOUTH HARROW "E. MIDDX HA2 ONGA ஆண்(
TEL:081 426 8562 HOME:081-422 8248 * " PAX:081-426 8307 Ita)
CONVEYANCNG
* LTIGATION
MMGRATION MATTERS
WANTI LIL S 3RPOEAE
LAND LORD 8. TENANT
* MARMONTAL MATERS
PERSONAL INJURY
* CeUOR CENSING
ECC/AL AD WORK
UNDERTAKEN.
 

சொன்னபோது, தாமாசுக்காக நான் சொல்வதாகவே அவர் ாத்தார்." னி மன்டேலாவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர். (நெல்சன் மன்டேலா அமைச்சரவையில் அவரையும் ஒரு பிரதி அமைச்சராக நியமித்திருக்கிறார் தைத் தெரிவித்தபோது)
பெற்றால் நான் சுருட்டையும் கூட சிலசமயங்களில் திரும்ப கைக்கலாம்."
ா அதிபர் பிடல் காஸ்ரோ (புகைத்தலுக்கு எதிரான பிரச்சாரத்தில் எட்டு இகளுக்கு முன்னர் அவர் புகைத்தலைக் கைவிட்டார்)
ஒருபோதும் அணுவாயுதங்களை உற்பத்திசெய்ய மாட்டோம்; உறுதியை அளிக்கிறோம். யாருக்கு எதிராக நாம் அவற்றைப் க்கப்போகிறோம்?" கொரிய அதிபர் கிமில் சுங் (வடகொரியா அணு குண்டுகளைத் தயாரிக் ான்ற செய்திக்கு மறுப்புத் தெரிவித்து)
மிலேச்சத்தனமானது என்று எண்ணினால், தயவுசெய்து உங் 7, 18 வயது புதல்வர்களை உங்களுடன் சிங்கப்பூருக்கு அழை ராதீர்கள். அப்படி வருவதென்றால், விளைவுகளை அவர்க ச் சொல்லிவையுங்கள்." வான் யூ (மைக்கல் ஃபே என்ற அமெரிக்கச் சிறுவனுக்கு நாசகாரச் செய க பிரம்படி வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது தொடர்பாக எழுந்த வெளி விமர்சனங்கள் குறித்து)
இன்டிபென்டன் ற், லண்டன்

Page 9
தி ஐரோப்பிய மனிதன் 6 அடி 3 அங்குல உயரமும் 182 இறாத் தலுக்கும் அதிகமான எடையை யும் கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் அநுமானிக்கிறார்கள்.
இங்கிலாந்தின் சஸெக்ஸ் பகுதியில் உள்ள சவச்சாலைப் பகுதி ஒன்றில் மேற் கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் 5 லட் சம் ஆண்டுகள் காலத்துக்கு முற்பட்ட மனிதனின் கால் எலும்புப் பகுதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடது கால் எலும்பை வைத்துக்கொண்டு விஞ்ஞா னிகள் அந்த மனிதனின் உருவத்தை வடி வமைக்க முடிந்திருக்கிறது.
இந்த எலும்புத் துண்டத்தின் அளவு, ஆபிரிக்கா,ஆசியா போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இதே காலப்பகுதி யைச் சேர்ந்த மனிதருடையதைவிட பெரி தாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மனிதனைச்சூழ, கற்கால ஆயுதங் களும், யானை, றைனோ போன்ற பெரும் விலங்குகளின் எச்சங்களும் காணப்பட்ட
நாழிகை 0.
 
 

தாகவும் சொல்லப்படுகிறது. காணப்ப டும் இந்த ஆயுதங்களின் வடிவமைப்பும், வேலைப்பாடுகளும் )UD(Lp60) LD6חשOT மொழி விருத்தியடையாதபோதும், இத்த கைய தொழில்நுட்பம் பற்றி பரஸ்பரம் கருத்துப்பரிமாற முடிந்திருக்கிறது.
இப்பகுதியில் மிருகங்களின் எலும்பு கள் பல முன்னர் எடுக்கப்பட்டாலும், மனித எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட் டது இதுவே முதல் தடவை.
உலக அகழ்வாராய்ச்சித் துறையில் இக் கண்டுபிடிப்பு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூர்வீக மனிதன் பற்றிய ஆய்வில், ஆபிரிக்காவிலேயே மிகப் பழைய மனிதனின் சுவடுகள் கண் டுபிடிக்கப்பட்டபோது, பிரான்ஸ், ஜெர்ம னியிலும் சில பின்னர் கண்டுபிடிக்கப் LILL GOT.
இப்போது இந்தக் கண்டுபிடிப்பு, பிரிட்டிஷ் அகழ்வாராய்ச்சியில் ஒரு பெரும் வெற்றியேயாகும்.
ஜூன் 1994

Page 10
இலங்கை
ஜனாதிபதியின் பாதுகாட்
கட்சி ஆரம்பமா6
நோக்கும் மிகவும் இதுவாகும். டைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரேமதாசவி
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தொடர்ந்து கட்சிக்
களை முன்னிட்டு ஐக்கிய தேசிய ஒன்றை வழங்கக் 9 கட்சி (ஐ.தே.க.) மேற்கொண்டு வரும் தேர் டி.பி. விஜேதுங்க தல் வியூகங்கள் அக்கட்சியை ஒர் உடைந்த லும், மார்ச் மாதத் கண்ணாடி போல் ஆக்கியுள்ளது. அதா மாகாண சபைத் வது, ஒரு பக்கத்தைச் சரிசெய்ய மறுபக்கம் வுக்குக் கிடைத்த ட உடையும் நிலை ஐ.தே.க. வுக்கு ஏற்பட் கவின் தலைமைன் டுள்ளது. பிரேமதாச மரணமடைந்த ஒரு எழுப்பியுள்ளது. வருட காலத்தில் முன்னர் எப்போதும் இத் தேர்தல் ( எதிர்நோக்காத ஒரு நெருக்கடி நிலையை ந்தே ஐ.தே.கவுக்க ஐ.தே.க. இன்று எதிர்நோக்கியுள்ளது. தீவிரமடைந்தன. (
O குரே கட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க வர். அத்துடன், தேர்தல் பிரசார தந்தரோ பாயங்களை வகுப்பதிலும் மிகவும் வல்லவர் காமினி திசாநாயக் காவுக்காக குரேயை இழப்பதற்கு ஜனாதிபதி ஏன் முன்வந்தார் என்பது தான் விடைகாணப்பட வேண்டிய Egoito. C குரேயும் ராணுவ தலைமை அதிகாரியான மேயர் ஜெனரல் லக்கி அல்கமவுமாக இணைந்து ஆட்சியைக் கவிழ்ப்பதற்குத் திட்ட சி.ஐ.டியின் பணிப்பாளர் ஜனாதிபதிக்கு இரகசிய - கொடுத்துள்ளார்.
C காமினி அமைச்சராவது தனது எதிர்கால அரசியல்
தானதாகவிருக்கும் என்பதை உணர்பவராகவே படுகிறார். O இனப்பிரச்னைக்கு விடுதலைப் புலிகளுடன் ஏற்பட கத்தின் மூலம் நிரந்தர தீர்வொன்று காணப் படாத காப்பை உறுதிப் படுத்த முடியாது என ராணுவ ஆய் காட்டுகின்றனர். எந்த இடத்திலும், எவ்வாறான சூழ் குதலை நடாத்தக்கூடிய ச புலிகளுக்கு உள்ளதென்பது டுள்ளது. O சுதந்திரக் கட்சியில் ஏற்பட் தலைமைத் துவமும், கட்சி தலைவியாக வெளிப்படுத்த குமாரணதுங்கமீது மக்களுக் கவர்ச்சியும் அக் கட்சியை வளர்ச்சிக்கு இட்டுச் செல்வத்
 
 

in 955.
பே அரசுக்கு சவாலாகிறது
ா பின்னர் அது எதிர் மோசமான நெருக்கடி
ன் படுகொலையைத் குஸ்திரமான தலைமை வடியவராக ஜனாதிபதி
காணப்பட்ட போதி தில் நடைபெற்ற தென்
தேர்தலில் ஐ.தே.க. டுதோல்வி, விஜேதுங் யையிட்டு கேள்வியை
முடிவுகளைத் தொடர் ள் கோஷ்டிப் பூசல்கள் தேர்தலில் கட்சி தோல்
மிட்டுள்ளதாக கவல் ஒன்றைக்
நலனுக்கு ஆபத்
ரதமர் காணப்
வியை அடைந்தமைக்கு ஜனாதிபதி விஜே துங்கவே முழுப்பொறுப்பும் என பிரேம தாசவின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட் டினார்கள். பிரேமதாசவின் கொள்கை களை அவர் முற்றாக கைவிட்டதும், அவ ரது குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தமை யுமே இந்தத் தோல்விக்குப் பிரதான காரணமென அவர்கள் சுட்டிக்காட்டி னார்கள். பிரேமதாசவின் முக்கிய ஆதர வாளரான அமைச்சர் கிறிசேன குரே இக் குழுவில் முக்கியமானவராகக் கருதப் Lut "Lirilir.
கட்சியின் சத்திவாய்ந்த பொதுச் செய லாளர் பதவியையும் தன்னிடமே வைத்தி ருந்த அமைச்சர் சிறிசேன குரே, காமினி திசாநாயக்காவைக் கட்சிக்குள் கொண்டு வர ஜனாதிபதி மேற்கொண்ட முயற் சியை கடுமையாக எதிர்த்தார். இதனால், காமினியைக் கட்சிக்குள் கொண்டு வ ரவேண்டும் என்பதில் தீவிர அக்கறை கொண்டுள்ள ஜனாதிபதிக்கும் குரேக்கும் இடையேயான முரண்பாடுகள் உச்சக் கட்டத்தை அடைந்தன.
ஜனாதிபதியும் குரேயும் தனியாகச் சந் தித்து இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடாத்திய போதிலும், இணக்கம் ஒன்றை ஏற்படுத்த முடியாத ஒரு நிலையிலேயே தனது பதவியை ராஜினாமா செய்வ தென்ற முடிவை குரே மேற்கொண்டார். குரே கட்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க வர். அத்துடன், தேர்தல் பிரசார தந்தரோ பாயங்களை வகுப்பதிலும் மிகவும் வல்ல வர். காமினி திசாநாயக்காவுக்காக குரே யை இழப்பதற்கு ஜனாதிபதி ஏன் முன்வந் தார் என்பதுதான் விடைகாணப்பட வேண்டிய கேள்வி.
ஜனாதிபதிக்கும் குரேக்கும் இடையே யான முரண்பாடுகள் உச்சக்கட்டத்தை அடைந்த வேளையில் சி.ஐ.டி.யினர் ஜனாதிபதிக்குக் கொடுத்தாகக் கூறப்ப டும் இரகசிய தகவல் ஒன்று கொழும்பு அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
அமைச்சர் குரேயும் ராணுவ தலைமை அதிகாரியான மேயர் ஜெனரல் லக்கி அல்கமவுமாக இணைந்து ஆட்சி யைக் கவிழ்ப்பதற்குத் திட்டமிட்டுள்ள தாக சி.ஐ.டி.யின் பணிப்பாளர் ஜனாதிப திக்கு இரகசிய தகவல் ஒன்றைக் கொடுத் துள்ளார். இதற்காக இருவரும் ஒரு மாத காலமாகச் சந்தித்து திட்டமிட்டு வந்ததா கவும் இத் தகவலில் தெரிவிக்கப்பட்

Page 11
டுள்ளது.
இத் தகவல் வெளியானதைத் தொடர் ந்து, மே 8ஆம் தேதி சீனாவுக்கு மேற் கொள்ள உத்தேசித்திருந்த தனது உத்தி யோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி ரத் துச்செய்தார். ஜனாதிபதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட் டன. ஜனாதிபதிக்கு எதிராகச் செயற்படக்
கூடியவர்கள் மீதான கண்காணிப்புக்
களும் தீவிரப்படுத்தப்பட்டன.
ஸ்திரமற்ற ஒர் ஆட்சியை இச் செய் திகள் உறுதிப்படுத்தின. கொழும்பில் பங் குச் சந்தையின் விலைகள் இதனைத் தொடர்ந்து மிகவும் மோசமான விதத்தில் வீழ்ச்சியடைந்தன. இச் செய்திகளையிட்டு உத்தியோகபூர்வமான முறையில் அரசாங் கம் மறுப்பு வெளியிடாதது இவற்றை மறைமுகமாக ஏற்றுக்கொள்வதைப் போலவே இருந்தது.
மே தினத்தன்று பிரேமதாசவின் சிலை ஒன்றை ஜனாதிபதி திறந்துவைப் பதாக இருந்தபோதிலும் கடைசி நேரத்தில் அவர் தனது திட்டத்தை ரத்துச் செய்தார். பதிலாக, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன இந்தச் சிலையைத் திறந்து ഞഖ59/TIT,
இவை அனைத்தும், ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக்கூட உறுதி யான முறையில் மேற்கொள்ள முடியாத நிலை நிலவுவதைச் சுட்டிக் காட்டுகின் றது. ஏப்ரல் மாதத்தில் நகரிலுள்ள ஹோட் டல்கள் சிலவற்றில் இடம் பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்கள் பாதுகாப்பு ஏற்பா டுகளையிட்டு கேள்வி களை எழுப்பி иц6ітат6ат.
கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டிப் பூசல்களும் தலைநகரில் பாதுகாப்பு ஏற் பாடுகளை உறுதிசெய்யமுடியாத நிலை யும் ஆளும் கட்சிக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் சவாலாகவே இருக்கும். கோஷ்டிப் பூசல்களை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக அமைச்ச ரவை மாற்றமொன்றை ஜனாதிபதி மேற் கொள்ளலாமென எதிர்பார்க்கப்படுகி றது. இம்மாற்றத்தின்போது காமினி திசா நாயக்காவுக்கு முக்கியமான அமைச்சர் பதவியொன்று வழங்கப்படலாம்.
ஆனால், அமைச்சரவையிலுள்ள சிறிசேன குரே, சொக்ஸி உள்பட ஆறு அமைச்சர்கள் காமினி திசாநாயக்க அமைச்சராக்கப்படுவதை எதிர்க்கின் றனர். எனினும், 17 அமைச்சர்கள் காமி னிக்கு ஆதரவு அளிப்பதால் அவருக்கு முக்கியமான அமைச்சர் பதவியொன்று வழங்கப்படும் என்பதை அவதானிகள் உறுதியாகக் கூறுகின்றனர். பெருமள விலான பின்பலத்தை கொண்டிராத பிர தமர் ரணில் விக்கிரமசிங்க இவ்விடயத் தில் நடுநிலைமை வகிக்கின்றார். ஆனால், காமினி அமைச்சராவது தனது எதிர்கால அரசியல் நலனுக்கு ஆபத்தான தாகவிருக்கும் என்பதை உணர்பவரா
விடுதலைப் கவே பிரதமர் கான சில நெருக்குதல்கள் செய்யமுடியாத ஒரு ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு விட ரையில், இனப்பிர புலிகளுடன் ஏற்ப தின் மூலம் நிரந்தர படாதவரையில் ப படுத்த முடியாது எ GITT 37567T 9 LL q. 95495 IT இடத்திலும், எவ்வி லும் தாக்குதலை விடுதலைப் புலிகழு நிரூபிக்கப்பட்டுள் னைக்குத் தீர்வு கா: உறுதிப்படுத்த முடி தல் ஆண்டில் பிரக முயல்வது அரசுக் சையாகவே இருக்கு எனவே, சகல வ மான நிலையிலே நோக்க வேண்டி கட்சி உள்ளது. ஸ் துவம் இப் பிரச்னை றைக் காண்பதில் த ஆனால், மறுபுற தொடர்ச்சியாக எ துவரும் சிறி லங்க (சு.க) பொறுத்தவை ஒரு நம்பிக்கை ஒவ தென்மாகாண சை சிக்குக் கிடைத்த வுக்குள் ஏற்பட்ட ே எதிர்கால ஆட்சிை என்ற நம்பிக்கை கொடுத்துள்ளது.
பதினேழு வரு அரசியலில் மாற்ற டியது அவசியம்
நாழிகை
 

ாப்படுகிறார். ஆனால், காரணமாக எதையும் நிலைமை அவருக்கு
யத்தைப் பொறுத் தவ னைக்கு விடுதலைப் டக்கூடிய இணக்கத் தீர்வொன்று காணப் ாதுகாப்பை உறுதிப் ான ராணுவ ஆய்வா ட்டுகின்றனர். எந்த பாறான சூழ்நிலையி நடாத்தக்கூடிய சத்தி ரூக்கு உள்ளதென்பது ளது. எனவே, பிரச் ணாமல் பாதுகாப்பை டயாது. ஆனால், தேர் னைக்குத் தீர்வுகாண கு ஒர் அமிலப் பரீட் ம்.
விதத்திலும் ஒரு குழப்ப யே தேர்தலை எதிர் ய நிலையில் ஆளும் திர மற்ற தலைமைத் எகளுக்குத் தீர்வொன் டையாகவே உள்ளது. த்தில் 17 வருட காலம் திர்க்கட்சியாக இருந் ா சுதந்திரக் கட்சியை ரயில் அது இப்போது ரியைப் பெற்றுள்ளது. பத் தேர்தலில் அக் கட் வெற்றியும், ஐ.தே.க. கோஷ்டிப் பூசல்களும் பக் கைப்பற்ற முடியும் யை அக் கட்சிக்குக்
ட காலத்தின் பின்னர் ம் ஒன்று ஏற்படவேண் ான மக்களும் உணர்
புலிகளின் போராளி எங்கும் தாக்குதலை நிகழ்த்தவல்ல சத்தி
வதாகவே தோன்றுகிறது. தென் மாகா ணத் தேர்தலில் மக்களின் வாக்குகளும் இதனையே உணர்த்தியது. மேதினத்தை முன்னிட்டு சுக ஏற்பாடு செய்திருந்த ஊர் வலத்திலும் பொதுக் கூட்டத்திலும் லட்சக் கணக்கானோர் கலந்துகொண்டது அக் கட்சிக்கு மக்கள் மத்தியில் பெருகிவரும் செல்வாக்கை எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது.
சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள ஸ்தி ரமான தலைமைத்துவமும், கட்சியின் முன்னணித் தலைவியாக வெளிப் படுத் தப்படும் சந்திரிகா குமாரணதுங்கமீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கவர்ச்சியும் அக்கட்சியை ஒரு ஸ்திரமான வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதாகவே உள்ளது. அத்து டன், முன்னாள் கொழும்புப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் போன்ற புத்திஜீவிகள், கல்விமான்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொள்வதும் மக்கள் மத்தியில் அக் கட்சிக்கு ஒரு நல்ல 'இமேஜை கொடுப்பதாகவே உள்ளது.
ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் அமைச்சர் தொண்டமானின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடனான உறவு களை அவர்கள் மீளப் புதுப்பித்துக் கொண்டுள்ளது அவர்களுக்கு முக்கிய பலமாக உள்ளது. இதன் மூலம் கணிச மான இந்திய வம்சாவளி மக்களின் வாக் குகளை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
சிங்கள மக்களைக் கவருவதற்காக பல சலுகைகளை மே தினத்தன்று ஜனாதிபதி அறிவித்தார். ஆனால், இன்றைய யுத்த கால சூழ்நிலையில் மக்கள் இதனைப் பெரிதாக நம்பவில்லை.
தேர்தல் ஆண்டில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படும் நிலையில் ஐ.தே.க. நலிவ டைந்திருப்பதாகவே தோன்றுகிறது. ()
ஜூன் 1994
1. Z

Page 12

நீங்களும் வாடிக்கைய Iúil பழுவைக் குறைத்துக்கொள்ளுங்கள்

Page 13
பொருளாதாரம் இலங்கை -
தேர்தலும் (
அச்சுறுத்தலாகும்
காமினி
மத்தியமலை நாட்டில், பகுதி தனி
யார்மயப் படுத்தப்பட்ட தேயி லைத் தோட்டங்களில் பிரச்னைகளும் உருவாகத் தலைப்பட்டுவிட்டன. 1992 நடுப்பகுதியில் அரசுடனானலாப பகிர்வு ஒப்பந்தத்தின்கீழ் தோட்ட நிர்வாகங்கள் தனியார் கம்பனிகளிடம் கையளிக்கப் பட்டன. அடுத்துவந்த ஆண்டின் முதல் அரைவாசி காலத்தில் 117 மில்லியன் கில்லோ கிராம் மொத்த உற்பத்தியாகி யது. இது, வரட்சியினால் பாதிப்படைந்த 1992 முற்பாதி காலத்து உற்பத்தியைவிட 37 சதவீதத்தால் அதிகமானது. ஆனால், கிட்டத்தட்ட 10 லட்சமான தொழிலாள ரில் பெரும்பாலானோர் இந்த தனியார் மயமாக்கலுக்கு எதிரானவர்கள். இந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர் கள் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய தோட்டச் செய்கையாளர் களால் இங்கு கொண்டுவரப்பட்ட தென் னிந்திய தொழிலாளரின் வம்சாவழியி னர். இவர்களின் வாக்கு இலங்கையின்
இ லங்கையில் இது தேர்தல் ஆண்டு.
அடுத்த ஜனாதிபதி வார், எந்த கட்சி = கத்தை அமைக்கு நிச்சயிக்கமுடியும் இதில் எழும் இ கல், ஜனாதிபதி டி வின் வலது சாரி ! கட்சி (ஐ.தே.க.) கிராமிய கைத்.ெ ருத்தி, சுற்றுலாத்து கவிருக்கும் எஸ் .ெ கட்டுப்பாட்டிலு தொழிலாளர் காங் S) GOT IGE, GMT IT g5 G) LI யான தோட்டத் இருப்பதாகும்.
ஒர் அமைச்சர் அவதியுறும் பெரு மீளமைக்கும் நட லப்பட்ட தேயிை பார்மயமாக்கலை தார். ஆனால், எந்த ளர்கள் பாதிப்புற
செய்கை நிலம்: 242,141 ஏக்கர் உற்பத்தி: 230 மில்லியன் கி. கிராம்
தொழிலாளர்: 300,000 (3L pri
பெட்டிகளில் அடைத்தல், போக்குவரத்து போன்ற இதர வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
வருமானம்: 18 லட்சம் டொலர்
(ஜனவரி ஜூன் 93)
(1993 உத்தேச மதிப்பீடு)
இதைவிட இருமடங்கு தொகையினர்
நாழிகை
 
 
 
 

தேயிலையும்
தனியார்மயமாக்கல்
நவரத்தினா
தியாக யார் வரு அடுத்த அரசாங் ம் என்பவற்றை
ரண்டாவது சிக் பி. விஜேதுங்க ஐக்கிய தேசியக் அரசாங்கத்தில் தாழில் அபிவி றை அமைச்சரா தாண்டமானின் ள்ள இலங்கை கிரஸின் உறுப் ரும் பான்மை
தொழிலாளர்
என்ற ரீதியில்
ந்தோட்டத் தொழிலை வடிக்கையாகச் சொல் லத் தோட்டங்கள் தனி தொண்டமான் ஆதரித் விதத்திலும் தொழிலா
மாட்டார்கள் என்ற ஒர்
உத்தரவாதத்திலேயே அவர் அந்த ஆத ரவை அளித்தார்.
அந்த உத்தரவாதம், இரண்டு ஆண் டுகளுக்கு முன்னர் அரசு தோட்டங்களின் நிர்வாகங்கள் ஒப்படைக்கப்பட்ட 22 தனி யார் கம்பனிகளில் பெரும்பாலானவற் றால் மீறப்பட்டது. அது அரசுக்கும் தொண்டமானின் தலைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகியது.
அரசாங்கத்துக்கும் உள்நாட்டு, வெளி நாட்டு மூலதனத்துடனான கம்பனிகளுக் குமிடையே கைச்சாத்திடப்பட்ட உடன் படிக்கையில்; தொழிலாளர் வேலை நீக் கம் இடம் பெறமாட்டாது; அரச நிர்வா கத்தின்போது அவர்கள் அநுபவித்தமாதி ரியான பொருளாதார, சமூக நலன்களை அவர்கள் பெறுவார்கள்; ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை அவர்கள் நோக்கமுடியும் என்ற இந்த நிபந்தனைகள் இருந்தன.
1973இல், சிறிலங்கா சுதந்திரக் கட் சியும், ரொட்ஸ்கிய, கம்யூனிச வாதிகளும் இணைந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத் தின் பிரதமராகவிருந்த சிறிமா பண்டார நாயக்க, பெருமளவில் பிரிட்டிஷாரின் சொந்தமாகவிருந்ததோட்டங்களைத் தேசி யமயமாக்கியபோது, வருடத்தில் 300 நாள் வேலை தொழிலாளர்களுக்கு உறுதியளிக் கப்பட்டது.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நாட் டின் வெளிநாட்டு செலாவணியை ஈட்டு வதில் மிகப் பிரதானமானதாகவிருந்த தேயிலை உற்பத்தி, அரசுக்கு ஒரு பொறுப் பாகி, அதன் தொடர்ச்சியான நஷ்டத்தை ஈடு செய்வதற்காக மான்யப் படுத்த
0 ஜூன் 1994
வேண்டிய நிலையும் ஏற்பட்டது. உற்
罩@

Page 14
பத்திச் செலவினம் விற்பனை விலையை நெருங்கி, சாத்தியமற்ற ஒரு நிலை உருவாகியது.
தனியார் நிர்வாகக் கம்பனிகள் கை யேற்ற பின்னர் கொழுந்து கொய் வோரு க்கான நாளாந்த வேதனம் இருதடவைக ளில் அதிகரிக்கப்பட்டது. ஆனால், உற்பத் திச் செலவினத்தில், வேதனம் 60-70 வீத மாவதாக வாதிடும் கம்பனிகள், போட்டி நாடுகளான இந்தியா, கென்யாவில் இது 40 வீதமே என்று தெரிவிக்கின்றன. அத் துடன், தனியார் கம்பனிகள், முன்னைய உடன்படிக்கையில் ஏற்றுக்கொண்ட 25 தினங்களுக்குப் பதிலாக தொழிலாளருக்கு மாதத்தில் 13 தினங்கள் மட்டுமே வேலை வழங்கின. வேலை நீக்கங்களும் மேற். (@NGESITGirGMTLILILL LIGOT.
இந் நடவடிக்கைகளின் மூலம் தேயி லை உற்பத்தித் தொழிலை மீண்டும் ஆரோக்கியமான ஒரு நிலைக்குக்கொண் டுவர முடியும் என்று கம்பனிகள் கூறு கின்றன. மேலும், உலக கிராக்கிக்கு ஏற்ப தேயிலையின் வகையிலும் மாற்றம் செய் யவேண்டியதாயிற்று. இந்த மாற்று திட் டத்துக்கு 18 மில்லியன் டொலர் செலவா குமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆக, இந்த மாற்றங்களின் விளைவு, பாரியபொருளாதார இழப்புகளை தொழி லாளர்களுக்கு ஏற்படுத்த, அவர்கள் தொண்டமானுக்கும் அரசுக்கும் எதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.
இந்த தோட்டத் தொழிலாளரின் வாக்கு தான் 1977 பாராளுமன்றத் தேர் தலில் ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் ஐ.தே.கவின் மிகப் பெரும் வெற்றிக்கும், பின்னர் 1982இல் அவரின் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கும் 1988இல் அவருக் குப் பின்னர் பதவிக்குவந்த ரணசிங்க பிரேமதாசவின் வெற்றிக்கும் உறுதிய ளித்தன.
தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்
கள் தங்கள் பலத்தை எதிர்க்கட்சியின் பக்
கம் சேர்த்தால் ஐ.தே.க, சிதறுண்டு போக GUITLD.
இலங்கையின் முழு பொருளாதாரத் தையும் மீளமைக்கும் திட்டம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்று டன் பாரிய கடன் நிலுவை, உயரும் வாழ்க்கைச் செலவு, வேலையில்லாத் திண்டாட்டம் என்பவற்றாலான நாட்டின் ஸ்திர மற்ற பொருளாதாரத்துக்கு உறுது னையளிக்கும் தொடர்ந்த உதவிக்கான ஒரு முன் நிபந்தனையாக 1977இல் ஏற் றுக்கொள்ளப்பட்டது.
உலக வங்கியும் சர்வதேச நாணய நிதி யமும் முன்வைத்த பரிகாரங்கள் நோயை விட மோசமானவை; அவை தேசிய முத லீட்டாளர்களின் செலவில் மேலைத்தேய முதலீட்டாளர்களுக்கே வாய்ப்பானவை என்று உள்நாட்டு பொருளாதார நிபுண ர்கள் வாதிடுகிறார்கள்.
"இங்கே குழுமியி நன்கு உணர்ந்த
அதன் நிர்வாக மன்டேலா பதவிப் இருப்பேன். நாட்ை புரிவேன். எனது எதிர்ப்பேன். அர களுக்கும் அமைந் கடமைகளைப் புரி
14
நாழிகை 0 ஜூன்
 

ப்போர் முன்னிலையில் எனது பணியின் தாத்பரியத்தை நிலையில் தென்னாபிரிக்கக் குடியரசின் சேவையிலே ரசுத் தலைவராக யான், நெல்சன் கொலிஹ்லாஹ்லா
பிரமாணம் செய்கிறேன். எனது நாட்டுக்கு விசுவாசமாக ட முன்னேற்றும் அனைத்தையும் எல்லா வேளையிலும்
நாட்டுக்குத் தீங்கு விளைக்கும் அனைத்தையும் யல் சாசனத்துக்கும் நாட்டின் அனைத்துச் சட்டங் து நடப்பேன். அவற்றைப் பேணிப்பாதுகாப்பேன். எனது வதில் எனது ஆற்றல், திறன் அனைத்தையும் அர்ப் து மனசாட்சியின் ஆணைப்படி ஒழுகுவேன். குடியர

Page 15
அட்டைச் செய்தி
basis
டிமைத்தளை அறுத்த புதிய தென்னாபிரிக்காவின் முத நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியது. தலைை நீதியரசரின் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற உன் பெரும் கரவொலியைப் பெற்றது.
அரசுத் தலைவர் பதவிக்கு ஒரேயொருவர் பெயரே மு வைக்கப்பட்டிருக்கிறது. நெல்சன் கொலிஹ்லாஹ்லா மன்டேல முறைப்படி மொழியப்பட்ட பெயர் இது. எனவே, தென்னா ரிக்காவின் முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட அரசுத்தலைவர நெல்சன் மன்டேலா பெயரைப் பிரகட னம் செய்கிறேன் என்றார் அவர்
ஏ என்சியின் தேசியத் தலைவர் தாபோ உம்பேக்கியும், முன்னாள் அதிபர் டி கிளார் க்கும் பிரதி அரசுத் தலைவர்க ளாக நியமிக்கப்பட்டார்கள். ஏஎன்சியின் சார்பில் பேச்சு வார்த்தை நடாத்திய பிறின் ஜின்வாலா அம்மையார் நாடாளுமன்றச் சபாநாயகரானார். இவர் இந்திய வம்சா வழியினர். 44 வயதான இவரின் மூதா தையர் பம்பாயிலிருந்து வந்தவர்கள்.
புதிய நாடாளுமன்றத்தில் 252 ஏஎன்சி உறுப்பினர்கள். 82 தேசியக் கட்சி உறுப்பினர். 43 சூலு இன்காத்தா சுதந்திரக் கட்சி உறுப்பினர். 20க்கும் அநேகமான இந்திய நாடாளுமன்ற உறுப் பினர். அவர் மகாத்மா காந்தியின் பேர்த்தி ஈலா காந்தியும் ஒருவர்.
பிரதி சபாநாயகர் டாக்டர் பார்த்திரா றஞ் சொட் இவர் டி கிளார்க் அரசில் உல் லாச பயணத்துறை அமைச்சராக இருந் தவர்.
நாடாளுமன்ற அமர்வு முடிந்ததும் மன்டேலாவும் இரு பிரதித் தலைவர்களும் வெளியே வந்து நிற்க புதிய தேசிய கீதம் இன் கோசி சிக்கேலேலி ஆபிரிக்கா - ஆபிரிக்கா மீது தெய்வ ஆசி பொலியட் டும். என்ற தொனியில் அமைந்த கீதம் வானைப் பிளந்தது. இதுநாள்வரை கறுப் பர்களின் ஏக்கமாக வந்த கீதம் அன்று இத குபார்த்துக்கொண் யநிறைவும் வேண்டுதலுமாக ஒலித்தது. லைக்கு அப்பால்
நாடாளுமன்றத்திலிருந்து புறப்பட்ட இருப்பதை அவர் மன்டேலா கேப்ரவுண் கிரான்ட் பரேட் தொடங்கும் இவ்ே சதுக்கத்தை வந்தடைந்தார். பல்லாயிரம் மக்கள் காத்திருந்து, குரவை கொட்டி வரவேற்றனர்.
'தென்னாபிரிக்காவுக்கான புதிய அரசியல் சாசன வை அடங்கிய எங்கள் நீண்டகால கனவை இதோ மக்கள் முன்னின் யில் வைக்கிறோம். ஆனால், தோற்றவர் மீது வென்றவர் வி கும் நிர்ப்பந்தமாக அல்ல. சகலருக்கும் நீதி என்ற அடிப்பன் யிலே புதிய அமைப்பை நிர்மாணிக்கும் உள்ளக்கிடக்கையே கடந்த காலரணங்களைக் குணப்படுத்த வேண்டும் என் சகோதர குடிமக்களாக உங்கள் முன் பேசுகிறோம். அனைத்
நாழிை
 
 

தென்னாபிரிக்கரையும் எதிர்நோக்கும் சவால் இன்று இதுவே. இதை எதிர்கொள்ள நாம் அனைவரும் எழுவோம் என்பது உறுதி என்று மன்டேலா கூறினார்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வைபவத்தில் பங்கு பற்ற ஏறத்தாழ 200 உலக முக்கிய தலைவர்கள் வந்திருந்தார்கள். சிலர் அரசுத் தலைவர்கள். சிலர் அரசியல் முக்கியஸ்தர்கள். அமெரிக்க துணை அதிபர் அல் கோரும் அதிபர் கிளின்டனின் துணைவியார் ஹிலறியும் வந்திருந்தனர். கியூபா தலைவர்
உன்னதமான பதவியை அவர் ஏற்கப் போகிறார். அந்தப் பதவியையொட்டிய ம் அவர் சுமக்கவேண்டியிருக்கும். அவர் செயல்படும்போது அனைத்துத் தென் தும் நலனை இதயத்தில் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையை அவர்க தும்வகையில் பக்கம்சார நடுநிலை உணர்வோடு அவர் பணியாற்ற வேண்
ான நெடும் பயணம் புரிந்தவர். இன்று அவர் மலையின் சிகரத்தில் நிற் வழிப்போக்கனாக இருந்தால் அங்கே உட்கார்ந்து இயற்கை வனப்பை அழ டிருப்பார். ஆனால், காலமகன் ஒருவனுக்கு நன்கு தெரியும் தான் நிற்கும் ஒரு மலை அதற்கு அப்பால் இன்னொரு மலை இப்படி மலைத் தொடர்கள் அறிவார். பயணம் என்றுமே முடிவதில்லை. அடுத்த மலை ஏற அவர் முயற்சி
ளையில் எனது நேசக் கரத்தையும் அவர் முன் நீட்டுகிறேன்."
- டி கிளார்க்
காஸ்ரோ பிரிட்டனின் எடின்பரோ கோமகன், பி.எல் ஒதலை வர் யாசர் அரபாத் இந்திய துணை ஜனாதிபதி நாராயண் ஆகி யோரும் வந்திருந்தனர். தென்னாபிரிக்கா இதுவரை காலமும் இத் துணை முக்கிய பிரமுகர்களை அழைத்துக் கெளரவித்ததில்லை. ஒரு காலத்தில் இன ஒதுக் கலின் சின்னமாக விளங்கிய அரசு கட்டடங்கள் இத்தகைய ஒரு சம்பவத்தைக் கையாண்டதில்லை. இத்து னை பெருந்தொகை தென் னாபிரிக்கர் கூடி இப் படி
க 0 ஜூன் 1994 - 15

Page 16
SS யொரு விழாவைக் கொண்டாடியதுமில்லை.
புதிய அரசியல் சாசனத்தை வரையும்போது துருத்திக் கொண்டிருக்கப்போகும் முக்கியமான பிரச்னை, எவ்வளவு அதி காரப் பகிர்வு மாநிலங்களுக்கு வழங்கப் படப் போகிறது என் பதே நாட்டின் அமைதியும் மக்களின் திருப்தி உணர்வும் அனை த்துலக நம்பிக்கையும் இதிலேயே தங்கியிருக்கப் போகிறது.
கடந்த நான்கு ஆண்டு களாக அரசியல் கட்சிகள் சமஷ்டி அமைப்புப் பற்றி நிறையப் பேசின. பிணக்குப்பட்டன. மத்திய அரசுக்கும் 9 மாநில அரசுகளுக்குமிடையே அதிகாரச் சமநிலை எப்படி இருக்கப்போகிறது என்பதைச் சுமுகமாக தீர்ப்பதே தலை வலியாக இருக்கப் போகிறது.
போராட்ட மூலம் சுதந்திரம் பெறும் நாடுகள் ஆபிரிக்காவி லும் உலகெங்கிலும் நடந்துகொண்டதுபோல ஒற்றை ஆட்சி பலமான அரசு என்ற அடிப்படிடை உணர்வுடனேயே ஏஎன்சி யும் பேச்சுவார்த்தைக்கு முதலில் வந்தது. ஐக்கியமும் கட்டுப் பாட்டு உணர்வுமே தங்கள் புதிய அரசின் பலமாக விளங்க வேண்டும் என்று அது கருதியது. ஆனால், பல கட்சிகள் மக்க ளாட்சிப் பேச்சு வார்த்தைக்கு என்று வந்தபோது ஏஎன்சியும் சம ரசம் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதை உணர்ந்தது. பிராந் திய சுயாட்சி அதிகாரங்கள் பெருமளவு பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டது.
இப்பொழுது நடைமுறைக்கு வரும் இடைக்கால தென்னா பிரிக்க ஆட்சி ஒற்றை ஆட்சியே. ஆனால், அதன் நான்கு பிராந் தியங் களும் இப்போது 9 மாநிலங்களாக ஆக்கப்பட்டிருக் கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனியான மாநில சட்டமன்றம் தனி LLUIT GOT (P5 GD600D LD5F5FT.
உடல் நலம், கல்வி ஆகியவை தொடர்பாக மாநில அரசு அதிக அதிகாரம் கொண்டிருக்கும். வரி விதிப்பதில்கூட ஒர ளவுக்கு அதிகாரம் பெற்றிருக்கும். ஆனால், குவாசூலு மாநி லத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் இன்காத்தா சுதந்திரக் கட்சி முன் வைக்கும் கோ ரிக்கைப்படி மாநில அரசு மிகக் கூடுதலான அதிகாரம் கொண் டிருக்கவேண்டும். வெளிநாட்டுக் கொள் கை, பாதுகாப்பு ஆகியவை மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். ஆகவே, பலம் வாய்ந்த மாநில அரசுகள் அமையும் சமஷ்டி ஆட்சியையே இன்காத்தா கட்சி அடுத்துவரும் ஆண்டு களில் வலியுறுத்தப்போகிறது. மறுத்தால், ஏஎன்சியுடன் ஒத்து ழைக் கப்போவதில்லை என்று தலைவர் புத்தலேசியும் மன்னர் குட்வில் சுவெலிதினியும் மிரட்டலாம். இதன்பின்னே மறைந்து நின்று மற் றைய மாநிலங்களும் அதிகாரப் பரவலாக்கலை வற் புறுத்தலாம்.
குறிப்பாக வெள்ளையரும் கறுப்பு இனத்தவரும் பெரும் பான்மை யாக வாழும் வெஸ்ரேண் கேப் மாநிலம்கூட மேலதிக அதிகாரப்பரவல் கேட்டு நெருக்கடி கொடுக்கும். டி கிளார்க் வரு வதும் இந்த மாநிலத்தில் இருந்தே இந்த மாநில மக்கள் முதல மைச்சர் ஹெர்ணுஸ் கிறியேலுக்கு அமோக ஆதரவு கொடுத் திருக்கிறார்கள். அவருடைய கோரிக்கையும் மாநிலத்துக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பதே.
ஏனைய ஏழு மாநிலங்களிலும் ஏஎன்சி வெற்றிபெற் றிருக்கிறது. அதற்காக, மத்திய அரசு கூறுவதற்கெல்லாம் இந்த மாநிலங்கள் வெறுமனே தலையை ஆட்டிக்கொண்டிருக்கும் என்பதல்ல. இங்குள்ள சில தலைவர்கள் தத்தம் இலட்சியக் கன வுகளோடு அரசியலில் குதித்திருக்கிறார்கள்.
இந்த இழுபறிக்குள் வலதுசாரி வெள்ளையர்கள் தமக்கென ஒரு தனித்தாயகம் கோரி நிற்கிறார்கள். போக்ஸ்டாட் - மக்கள் தாயகம் என்று ஒன்று நிறுவியாக வேண்டும் என்பதில் குறியாக நிற்கிறார்கள். இவர்களது கோரிக்கை புதிய அரசியல் திட்ட ஆய் வின்போது கணிக்கப்படப் போவதில்லை. 9 மாநிலங்களில் எது வும் தனது மண்ணை புதிய வெள்ளையர் தாயகத் திட்டுக்காக விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஆனால், அது ஒரு தீர்க் கப்படாத தலைவலியாக தென் னாபிரிக்காவில் நீடிக்கப்போ கிறது என்பதே கசப்பான உண்மை. 16 - நாழிகை9 &

if (C:
(ଗ) ல்சன் மன்டேலாவிடமிருந்து பிரிந்து வாழும் அவரின்
மனைவி வின்னி மன்டேலா தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து, அமைச்சரவையில் அவரும் ஒரு
பிரதியமைச்சராக்கப்பட்டிருக்கிறார். அரசியலிலிருந்து ஒதுக்கி ஒரங்கட்டப்பட்வர். ஆனால் மீண்டும் தலை நிமிர்த்தி, அரசிய லில் மீளப் பிரவேசம் செய்திருக்கிறார் வின்னி நொம்சாமோ LDC Un.
தேர்தல் பிரச்சாரத்தின்போது இவர் சென்ற இடமெல்லாம் பெருங்கூட்டம். அவரது உரைக்கு எங்கும் பெரும் வரவேற்பு இவ ருக்கு நிலபாவாடை விரிக்கும் ரசிகர் கூட்டம் வரவர பெருகிக் கொண்டேயிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி யீட்டியிருக்கும் இவருக்கு அமைச்சரவையிலும் ஒர் இடம் வழங் கப்படவேண்டும் என்ற குரல் அவரின் ஆதரவாளரிடையே பல மாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
நெல்சன் மன்டேலா 27 ஆண்டுகள் சிறையிடப்பட்டிருந் தவேளை உலகின் மனச்சாட்சியை உறுத்தும், தனித்துவிடப்பட்ட மனைவியாக அவர் அனுதாப ஆதரவு பெற்றுவந்தார். வெறும் பொம்மையாக ஒரிடத்தில் உட்கார்ந்துவிடாது, தீவிர அரசியல் ஈடுபாடு காட்டவும் தொடங்கினார். இதனால், 'தேசமாதா என்று பலரால் நேசிக்கப்பட்டார். ஆனாலும், ஏஎன்சி கடுமைப் போக் கைத் தளர்த்தி, மிதவாத போக்கைக் கடைப்பிடிக்கத் தொடங்கிய போதிலும், இவர் தமது தீவிரப் போக்கையும் வன்செயல் அணு குமுறையையும் கைவிடத் தயாராக இருக்கவில்லை. சொவே ற்றோ நகரில் ஆள்கடத்தல், அடிதடித் துன்புறுத்தல் போன்றவற்றிலும் அவர் ஈடுபட்டார் என்று குற்றச்சாட்டுகள் வந்தன. அவருடைய அடிதடி அடியார்களின் வன்முறை பிர சித்தம் பெற்றது. அவர்கள் 'மன்டெலா யுனைடெட் உதைபந்தா ட்டக்குழு என்ற பெயரில் அடாவடித்தனத்தில் இறங்கினார்கள். 1990இக்குச் சற்று முன்னதாக நான்கு சிறுவர்களை இவர்கள் பிடித்துச்சென்று குரூரமான வகையில் நையப் புடைத்தது உல கின் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு சிறுவன் படுகொலை செய் யப்பட்டான். இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் வின்னி மன்டேலாவும் குற்றஞ்சாட்டப்பட்டார். கொலைக்குற்றத் தீர்ப்பிலிருந்து இவர் விடுவிக்கப்பட்டாராயினும், கடத்தல், ট্রা 1994

Page 17
அடித்தல் ஆகிய குற்றம் புரிந்த குற்றவாளியாகக் காணப்பட்டார் இதற்கான நீதிமன்றத் தீர்ப்பை இவர் காத்து நின்ற காலத்தில் நெல்சன் மன்டேலாவிடமிருந்து பிரிந்து வாழும் சம்மதத்தை இவர் பெற்றார். அதே சமயம் ஏஎன்சியில் வகித்த பதவிகளை யெல்லாம் 1992 செப்டம்பரில் துறந்தார். அத்தோடு, அவரு டைய அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதாகவே பொதுவா கக் கருதப்பட்டது. நீதிமன்றத் தீர்ப்பு இவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மாற்றியமைத்து, வெறும் பிணைப்ட னத்துடன் விடுதலை செய்தது. வின்னி ஒதுங்கிவிட்டார் என்றே உலகம் நினைத்தது.
தென்னாபிரிக்காவுக்கு வெளியே இவர் பெயர் வெறும் வர லாற்றுப் பெயராக மட்டுமே அடிபட்டுக்கொண்டிருந்தது ஆனால், மெள்ள மெள்ள தமது தளத்தை வின்னி கட்டியெழுப்
தென்னாபிரிக்க மக்களுக்கும் எம்மை உன்னிப்பாக அவதர் னிக்கும் இலக மக்களுக்கும் ஒன்று சொல்வேன்; மனிதஉணர்வு கிழ்ச்சிதரும் மாலை இது உங்களுக்கு இது பெரு ஒதுக்கல் கட்டமைப்பை முடிவுக்குக் கொண்
சிபிலும் கேட் மறுகண்ே னார்கள் பாடினார்கள்
...:
ள் கரகரப்படைந்துவிட்டது. பாடி
ங்க
தாண்டையே கட்டிவிட்டது.
மக்களைப் பாருங்கள் வெளியே வந்துகொண்டிருக்கிறார் கள் எல்லோரு கூடி ஆடுகிறார்கள் .-.: , . .: , . . . . . . . . . . . .: , : .73
பர் இந்த நாளுக்காக ழைத்தா கள் ஆனால்
நாழிகை
எத்தனை ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பினார். 1993 டிசம்பரில் மகளிர் அணியின் தலைமைப் பகு தியை எடுத்துக்கொண்டார். அங்கே தமது நிலையை நன்கு பலப் படுத்திக்கொண்டார். ஏஎன்சி வரவர தனது சோஷலிச கொள் கைகளைக் கைவிட்டுவிடத் தொடங்கிவிட்டதோ என்று கலங்கி நின்ற இளைஞர் அணியின் தீவிரவாதப் பிரிவும், இவருடைய நிழலை நாடத் தொடங்கியது. அவர்களுடைய குரலாக இவர் திகழ்ந்தார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாட்டின் பட்டி தொட் டிகளுக்கெல்லாம் சென்றார். ஏழை எளியவர்களின் குடில்களில் குந்தினார். கிராமத்து ஒற்றையடிப் பாதைகளில் நடந்தார். என்னு டைய வாக்குறுதிகளை நான் நிறைவேற்றவில்லை என்று கண் டால், தயங்காமல் நாடாளுமன்றத்துக்கு வந்து என்னைப் பிடியுங் கள். நான் உங்களோடு ஒன்றாக நின்று போரிட்டவள் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று செல்லுமிடமெல்லாம் முழங்கினார்.
Cliffs),
எங்களுடைய காலத்தில்தான் இது கைகூடி வந்தது. நாங்கள் பாக் கியம் செய்தவர்கள்
எமக்காக தியாகங்கள் புரிந்த அனைவருக்கும் நன்றி. குறிப் ாக எங்கள் தேசபிதா நேல்சன் மன்டேலாவுக்கு நன்றி
நாம் தவம் புரிந்து காத்திருந்த நாள் இது மக்கள் முகங்களைப் பாருங்கள் எத்துணை பூரிப்பு
எனது தோளிலிருந்து பெரும் சுமை இறக்கி வைக்கப்பட்டது பான்ற உணர்வு நான் பறக்கிறேன் -
தேர்தல் வாரத்தில் எம் மக்கள் யாராவது காடைத்தனத்தில் இறங்கின்ார்களா? புதிய நாட்டின், புதிய விடுதலையின் பொறு ப்பு எமக்கும் உண்டு என்பதை நிரூபித்தோம் பாருங்கள் வீதி களை, ஆடல், பாடல் வாகனங்களின் கூரைகளில்கூட எங்கா வது காடைத்தனத்தைக் கண்டீர்களா வெற்றியின் போதை எங் இகள் தலைக்கு ஏறவில்லை புதிய ஜனநாயகத்தின் பொறுப்புண இர்வோடு எங்கள் மக்கள் நடந்துகொள்வது பெருமிதம் தருகிறது
வெள்ளையர்கள் பலர் அச்சத்துடனேயே அடங்கிக் கிடந் தார்கள் எதிர்காலம் பற்றிய கவலை அவர்களுக்கு ஆனாலும், நல்லிணக்க உணர்வு, மகிழ்ச்சி உணர்வு வெற்றிக் களிப்பில் வெள்ளையரைத் தேடித் தாக்கவேண்டும் என்று தோன்றா திருக்கும் நல்லுணர்வு இவையெல்லாம் வெள்ளையர் பலருக்கு தெம்பை அளித்தது. கறுப்பின மக்களின் உணர்வுகளை நோட் டம்வி வீதியில் இறங்கியவர்கள், மகிழ்ச்சிச் சுழியில் தாமும் இறங்கிவிட்ட்ார்கள் ஆட்லிலும் பாடலிலும் தம்மை அறியா மலே கலந்துகொண்டார்கள்
தேசிய பெருமிதமும், ஒற்றுமை உணர்வுமே வியாபித்து நிற்
கின்றன.வெள்ளையர் என்பதால் வீதியில் இறங்கத்தயங்கி நின் றேன். கூச்சமும் தயக்கமும் இப்பொழுது அகன்றுவிட்டன. நான் புதிய தென்னாபிரிக்கன் என்று கூறினார் ஒரு வெள்ளையர் இநெல்சன் மன்டேலா கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்று வாராயின் நாம் அஞ்சவேண்டியதில்லை. நம் நாடு முன்னேறும் என்றார் இன்னொரு வெள்ளையர்
ஏஎன்சியின் தற்போதைய வாக்குறுதிகள் எவ்வாறிருந் லும் முன்னொருகாலத்தில் கம்யூனிச அணுகுமுறையோடு நின்றவர்கள். அதுதான் தயக்கமாக இருக்கிறது என்கிறார் வேறொரு வெள்ளையர்
'நெல்சன் மன்டேலாவில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுவும் வெள்ளையர் ஒருவரின் கூற்றே, இநட்ந்தவை எல்லாமே சொப்பனங்கள் இன்று தொடங்
குவதே முதல் மங்கள அத்தியாயம்
ராணுவ வாகனம் ஒன்று மெதுவே செல்கிறது. வழமையாக வரும் கற்களைக் காணோம் பாசம்நிறைந்த பாராட்டு ஒலியே ராணுவ வீரரைத் தழுவுகிறது. பழரச கிண்ணங்களும், ; அவர்களை நோக்கி நீள்கின்றன.
0 ஜூன் 1994 17

Page 18
NG DIT
27 ஆண்டு சிறைத்
ரான்ஸ்கேய் நகரத்து கிராமம் ஒன்றில் தெம்பு என்ற சிறிய இனக் குழுவின் குறுநிலத் தலைவன் ஒருவனுக்கு மகனாக 1918இல் மன்டேலா பிறந்தார். 12 வயதிலேயே தந் தையை இழந்தார். உயர் குடிப் பிறப்பும், பொறுப்பான வளர்ப் பும் ஆரம்பத்திலிருந்தே மிடுக்கோடு வளரவும், உயர் லட்சியயங் களை வகுக்கவும் பயிற்சிதந்தன. அரசியல் ஞானமும் தலைமை உணர்வும் பாலிய வயதிலேயே பாகம் பண்ணப்பட்டன. பள் ளிப்படிப்பும் பல்கலைக்கழகப் பயிற்சியும் அரசியல் முயற்சிக்கு ஊட்டம் தந்தன. 1940இல் பல்கலைக்கழகம் மன்டேலாவை விலக்கி வெளியேற்றியது. செய்த குற்றம் அரசியல் ஈடுபாடு. ஆனால், படிக்க என்று சென்றவர் படிப்பை இடை நிறுத்த விரும்பவில்லை. வெளிவாரி அஞ்சல் சேவை மூலம் பட்டப்ப டிப்பை நிறைவு செய்தார். வழக்கறிஞரானார். 1944இல் ஏஎன் சியின் இளைஞர் அணி உருவாவதற்கு ஒடி உழைத்தார். படிப் படியாக ஏஎன்சி நிர்வாகப் படிகளில் ஏறத் தொடங்கினார்.
1960இல் தென்னாபிரிக்க ஷாப்வில் நகரில் நடந்த பாதகப் படுகொலை உலக மனச் சாட்சியை உலுக்கியது. அஞ்சி ஒடுங்குவதற்குப் பதிலாக, உள்ளத்து உறுதி எஃகுவாக இறுகிய இளைஞனாக புரட்சி முடிவோடு தீவிரமாக் களத்திலே இறங் கினார் மன்டேலா. அரசைக் கவிழ்க்கச் சதி செய்தார் என்ற குற் றச்சாட்டில் 1964இல் ஆயுள் தண்டனை பெற்று றொபின் தீவிலே அடைக்கப்பட்டார். உலகில் உலா வரும் சுதந்திரம் மறுக் கப்பட்டார். 'கடூழியம் புரியும்போது, வேலைக்கடுமை மறக்கப் பாட்டுக்கள் பாடுவோம். பாடல் அனைத்தும் சுதந்திரப் பாடல். ஆனால், கடுழியத்தை நாம் உணரவேண்டும் என்ற நோக்கத் தோடு சிறை அதிகாரிகள் பாடக்கூடாது என்றே தடை கொண்டு வந்தார்கள் என்று சிறை வாழ்வை நினைவு கூர் கிறார் மன்டேலா. கடூழியமும், உலகத் தொடர்பு அறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட கொடுமையும் 27 நீண்ட ஆண்டுகள் நிலையாக நின்றன.
ஆயினும், தென்னாபிரிக்க பூமியிலே சுதந்திர வேட்கை கறுப்பின மக்களிடையே கனல்விட்டெரிந்தது. கடல் சூழ்ந்த றொபின் தீவில் சுதந்திரத் தவம் புரிந்த கர்ம வீரனின் ஆத்ம துடிப்பு, கடல் கடந்து கண்டம் ஏறி, ஏஎன்சியின் மூச்சாக மாறி தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் உதடுகளில் அமர்ந்து சுதந்திர மந்திர உச்சாடனமாகி, 'மன்டேலா, மன்டேலா என்று ஒலிக்கத் தொடங்கியது. அவர்களுக்கு அவர் ஒரு வீரர் ஆனார்; ஒரு தெய்வம் ஆனார். கண்ணால் காணமுடியாது. ஆனால், எங் கும் வியாபித்து நின்றார். தென்னாபிரிக்க விடுதலைச் சின்ன மாக உருப்பெறத் துவங்கியவர், உலக விடுதலை அமைப்புக்கள் அனைத்திலும் அணைப்புப் பெற்றார்.
'விடுதலை செய், விடுதலை செய். மன்டேலாவை விடுதலை செய்' என்ற கோஷம் அமெரிக்காவிலும் ஒலித்தது. அலாஸ் காவிலும் ஒலித்தது. உலகம் முழுவதும் வேண்டுதலாக, கோரிக் கையாக, மிரட்டலாக வெவ்வேறு வடிவங்களில் ஒங்காரமாக, வெள்ளையின வெறி பிடித்த தென்னாபிரிக்க இன ஒதுக்கல் அரசை அது அருண்டுபோகச் செய்தது,
மன்டேலா றொபின் தீவில் சிறை அடைக்கப்பட, தென்னா பிரிக்காவும் உலக நாடுகளின் நெருக்கடியால், பொருளாதாரத் தடையால், ராஜதந்திர உறவுப் புறக்கணிப்பால் ஒரு மூலையிலே படிப்படியாக சிறையடைக்கப்பட்டது. இப்படியான நிர்ப்பந் தத்திலேயே தென்னாபிரிக்க அரசுத் தலைவர் டி கிளார்க் 1990 பெப்ரவரி 11இல் நெல்சன் மன்டேலாவுக்கு விடுதலை வழங் தினார்.
18 நாழிகை 0 ஐ
 

றொபின் தீவுச் சிறைக்கூ டம் திறந்தது. சுதந்திரப் பறவை வெ எளியே வந்தது. சுதந்திரக் காற்றை ஆசையோடு உட்சு வாசித்தது. கோபாவேச வல் லுாறாக அந்தச் சுதந்திரப் பற வை வியூகம் அமைக்குமோ என்று உலகம் உற்று நோக்கி யது.ஆனால், வெளியிலே வந் தது சமாதானப் புறாவே. சி 27 ஆண்டுகளாக அவரை எவரும் றைக் கடுப்பு முகத்திலே இல் பார்த்ததில்லை. ஆனால் அவர் எங் லை. இனிய புன்னகையே குமே வியாபித்திருந்தார் பொன்னாக மிளிர்ந்தது.
40 வயதுக் காளையாக சிறைக்குள் சென்றவர், மெலிந்த வயோதிபராக வெளியே வந்தார். நெடிதுயர்ந்த தலை சிறிதே நரைத்தமுறுவல் பூத்த தாயகத்தந்தை வெளியே வந்து, கரங்களை உயரத் தூக்கி ஆபிரிக்க வடிவில் வணக்கம் தெரிவிக்கும் வகையில் முஷ்டியை மடித்து அசைத்து வீசி உலகத்துக்கு வணக்கம் தெரிவித்தார்.
மனைவி வின்னி மன்டேலா அருகே வர, சென்ற இடமெல் லாம் மக்கள் திரண்டார்கள், முஷ்டியை உயர்த்தி வணக்க முக மன் கூறினார்கள்.
துப்பாக்கிகளைத் தூக்குங்கள். குத்துவாளைத் துரக்குங்கள் பட்டாக்கத்திகளையும் தூக்குங்கள். எங்கே, அவற்றைக் கடலுக் குள் வீசுங்கள் என்று புது வேதம் உரைத்தார் மன்டேலா.
எங்கெங்கு சென்றாரோ, அங்கெல்லாம் அன்புக் கரங்களை நீட்டினார் நல்லிணக்கம் வேண்டும் என்றார். கறுப்பர் என் றும் வெள்ளையர் என்றும் பார்ப்பதை நிறுத்தி, தென்னா பிரிக் கர் என்று மட்டுமே பார்க்கப் பணித்தார். தம்முடைய அணியில் இருந்த கடும்பிடித் தோழரையும் தர்மம் பகிர இறங்கி வருமாறு இறைஞ்சினார். மசிய வைத்தார்.
வயோதிபர் தான். ஆனால் கடூழிய வேலையால் இறுகிய உடல் இலட்சியத்தில் புடமிட்ட உள்ளம். மெல்லிய புன்முறு வலின் பின்னே உறுதியே தெரிந்தது.
சிறைக்காலத்தில் நல்லறிஞர் சாத்திரங்களை நிறையக் கற்றார். எனவே பரந்த அறிவோடு துலங்கினார். இரண்டு தடவை மண மானவர். இரண்டு புதல்விகள். ஆனாலும், சிறைத் தனிமைப் பழக்கமோ என்னவோ, தனித்து நிற்கும் கோலமே மனதில் பதி கிறது. கண்களுக்குள் பார்த்தே பேசுவார்.
நெல்சன் மன்டேலா என்ற அரசியல் வாதி இன்று தேச பிதா வாக மதிக்கப்படுகிறார். அரசு தலைவராகவும் கொலு ஏறி இருக் கிறார். அவரை ஒரு மனிதன் என்பதை விட ஒரு சத்தி என்பதே பொருத்தமாக இருக்கும்.
அடுத்துவரும் நாள்களில் நூலிழையிலே நடக்கவேண்டிய நிலை அவருக்கு ஒரு புறம் கறுப்பினத்தின் கனவுகள் மறுபுறம் வெள்ளை இனத்தின் அச்சம். இணைக்கும் கால சந்தியாக tD6örC3_a)ft.
மனிதப் பேரழிவுச் சாம்பர் மேட்டிலிருந்து புதிய சமுதாயம் ஒன்று உயிர்த்தெழட்டும். மனித குலம் முழுவதும் அதைப் பார்த் துப் பெருமைப் படட்டும். வாழ்த்தட்டும். இதுவே மன்டேலா வின் பிரார்த்தனை. இதுவே புதிய தென்னாபிரிக்க உதயத்தைத் தரிசிக்க அந்த மண்ணிலே குவிந்த உலகத் தலைவர்களின் இதயங்களில் ஊற்றெடுத்த வாழ்த்தொலி, உலகம் முழுவதிலும் இனிமை பரப்பிய எதிரொலி.
ஜூன் 1994

Page 19
உலக விவகாரம்
6lIGIIII
GLCBC
திடம் கொ
6Sundo G.
இயற்கை வளங்களான ரப்பர், இ பெற்றோவியம், இயற்கை வாயு ஆகியவற்றால் பொருளாதாரம் பூத்துக் குலுங்கும் ஆசிய நாடான மலே சியா, தொழில் துறையில் துரிதமாக முன் னேறிவருகிறது. அடுத்த 25 ஆண்டுக ளுக்குள், அதாவது, 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக மலேஷியாவை திகழச்செய்யப் போவதாக உறுதி பூண்டிருக்கிறார் அதன் பிரதமர் டாக்டர் மஹதிர் மொகமட்
மலேஷிய நாடு பிரிட்டிஷ் ஆட்சியா ளர்களிடமிருந்து சுதந்திரம் அடைந்து 37 ஆண்டுகள் ஆகின்றன. மலேஷியாவில் 13 மாநிலங்கள் இருக்கின்றன. மாநிலங் கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனியான சுல்தானால் (Sultan) நிர்வகிக்கப்படும். இந்த சுல்தான்கள் அனைவரும் இணை ந்து தாமே ஒரு தலைவரை 5 ஆண்டுக ளுக்கு ஒரு முறை தெரிவுசெய்து மலேஷி யாவின் மன்னராக பதவிவகிக்க அனுப்ப லாம் என்பது பிரிட்டிஷார் வெளியேறு முன் செய்துவிட்டுப்போன திருகுதாளங்க ளில் ஒன்று. (1947இல் இலங்கைக்கு சுதந் திரம் வழங்கும்போது பிரிட்டிஷார் செய்த
இதுபோன்ற ஒருத டுகளாக சிங்கள-த தியில் தீராத பிரச்ை ந்த கதை)
தொட்டிலையு யும் கிள்ளிவிடுவ வில் மலிவான 'அ தற்கு சீனாவிலிரு தும் சீனர்களை-த சென்று குவித்த பி தமது பிரிட்டிஷ் லும், சுரங்கங்களி யது. மலேஷியா பெயர் மலாயா, அ மலாயர் மதம்,இஸ் எளின் கலாச்சார பேணிப் பாதுகா னால் சுல்தான்கள் இருக்கவேண்டும். களை அவர்கள் என்று பிரிட்டன்' அப்போதைய மலர் ளையர் வாக்கு விே நம்பினார்கள் ஏற். இன்றைய ம்ே
மலேசிய பிரதமர் pJgi Gin II Junio
InGaNtuIII - Off Gör: JUJIJ
1:5 bon
1 bn |
aniji JL500 LIGA - 54 is usin G. Its
2bn- in
500 m
328 274 333
1980. 9
நாழிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் மலேஷியா ÕILJELDi
Fாக்கநாதன்
ந்திரம், கடந்த 47 ஆண் மிழ் இனங்களுக்கு மத் னயாகியிருப்பது தெரி
ம் ஆட்டி, பிள்ளையை து போல மலேஷியா டிமை வேலை செய்வ ந்தும், இந்தியாவிலிருந் மிழர்களை கொண்டு ரிட்டன், அவர்களைத் ரப்பர் தோட்டங்களி லும் வேலைக்கமர்த்தி வின் அப்போதைய தன் பூர்வகுடி மக்கள் லாம். இந்த மலாய் மக்க மும் பாரம்பரியமும் க்கப்படவேண்டு மா அதற்குப் பொறுப்பாக இஸ்லாமிய தலைவர் வளர்க்கவேண்டும் அறிவுரை சொன்னது. ாய் தலைவர்கள்'வெள் தத்துக்கு சமம் என்று றுக்கொண்டார்கள். லவியாவின் மொத்த
சனத்தொகையில் 45 வீதத்துக்கும் மேற் பட்டவர்கள் சீனர்களும் இந்தியர்களும் தான். சமாதானத்தின் தேவதைகளாக, இஸ்லாத்தின் காவலர்களாக பிரிட்டிஷா ரால் விதந்துரைக்கப்பட்ட சுல்தான் ஆட்சி முறைக்கு மலேஷியாவின் மக்களாட்சி பெருந்தொகையான பணத்தை வாரி வாரி வழங்கியது. அவர்களின் ஆடம்பர மான வாழ்க்கை முறை, இஸ்லாத்துக்கு விரோதமான நடத்தை, குடி, கும்மாளம், கற்பழிப்பு. எல்லாவற்றுக்கும் மேலாக சட் டத்தின் பிடியிலிருந்து பரிபூரண விதிவி லக்கு சுல்தான்களுக்கு வழங்கப்பட்டி ருந்தது. வழக்கத்திலேயே அப்பாவிகளான மலாய் மக்கள் தங்கள் சுல்தான்களின் செய்கைகளைப்பற்றி மெளனம் சாதித் தார்கள். சுல்தான் ஆட்சியினரைப்பற்றி பேசுவது அரச துரோகம், ஆட்சிக்கு விரோதமான குற்றம் என்றும் மலேஷி யாவில் சட்டம் இருந்தது. இஸ்லாமிய கலாச்சாரத்தின் காவலன் - இஸ்லாமிய மதத்தின் பொறுப்பாளி சுல்தான்தான் என்று பிரிட்டிஷ் நிர்வாகம் எழுதிச் சென்ற சட்டதிட்டங்கள் வெறும் கேலிக்கு ரியவையாக மாறின.
ரிைலிருந்து இறக்குமதி
ஒனுக்கு ஏற்றுமதி
1.4
B6 1988
வுக்கு ஆதரவாக
1993
நந்து + 632 மில்லியனாக மாறியது
பிரிட்டிஷ் பிரதமர் ஜோன் மேயர் :
6ਰੰ. 1994

Page 20
1981இல் மலேஷிய மக்களாட்சி தமது புதிய பிரதமராக டாக்டர் மஹதிர் மொக மட்டை தெரிவு செய்தது. சுல்தான்களின் சில்லறைத் தனங்களினால் ஆத்திரம் கொண்டிருந்த பிரதமர், மலேஷியாவின் புதிய சட்ட ஆக்கங்களை சுல்தான்கள் அங் கீகரிக்கவேண்டும் என்ற பழைய சட்ட த்தை 1983இல் மாற்றியமைத்தார்.
சுல்தான்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, பாயுமுன் பதுங்கும் புலிபோல, காத்திருந்த பிரதமர் மஹதிருக்கு இனிய சந்தர்ப்பம் கடந்த ஆண்டில் வழங்கப்பட் டது. ஹாக்கி விளையாட்டு பயிற்றுவிக் கும் ஆசிரியர் ஒருவரை சுல்தான் ஒருவர் தாக்கியதாக செய்தி வந்ததும் பிரதமர் நட வடிக்கையில் இறங்கினார்.
மலேஷிய குற்றவியல் சட்டங்களிலி ருந்து சுல்தான்களுக்கு வழங்கப்பட்டிருந்த விதிவிலக்கை அகற்றினார் பிரதமர். சாமானிய மக்களைப்போலவே சுல்தான் களும் சட்டதிட்டங்களுக்கு பணியாவிட் டால் கைதுசெய்யப்பட, நீதி மன்றத்தில் நிறுத்தப்பட இது வழி செய்தது. மலேஷி யாவின் ஆட்சித் துரோகச் சட்டத்தையும் திருத்தி அமைத்தார் பிரதமர் சுல்தான் மன் னர்களை மக்கள் பகிரங்கமாக கண்டனம் செய்வது இனிமேல் குற்றமல்ல என்று புரிந்துகொண்ட மலேஷியப் பத்திரிகை கள் மகிழ்ச்சியால் குதித்தன.
மலேஷிய பிரதமர் சட்டத்தைத் திருத்தி அமைத்தவுடன் மலேஷியாவில் அரசாங் கக்கட்டுப்பாட்டில் இயங்கும் பத்திரிகை கள் அனைத்தும் சுல்தான் மன்னர்களின் கதைகளை சுளை சுளையாக வெளியிட் டுத் தள்ளின. ஒவ்வொரு சுல்தான் மன்ன ரும் அதிகாரபூர்வமாக 4 சுல்தானாக்களை மனம் புரியலாம். அதிகாரபூர்வமற்ற முறையில் எத்தனை சின்ன பெண்களை அந்தப்புரத்தில் வைத்திருந்தார்கள்? தனது இளைய புதல்வியின் கணவன் இன் னோர் புதியவளை மணக்கப் போகிறான் என்று அறிந்து ഋഖഞ്ഞങ്ങ சுட்டு வீழ்த்திய ஒரு சுல்தான் மன்னர்
தனது மோட்டார் காரைவிட வேக மாக ஒடிய ஒரு மலேஷிய சாதாரண பிர ஜைக்குத் தண்டனை விதிக்கும்படி வற்பு றுத்திய இன்னொரு சுல்தான் மன்னர்
18 வயதான ஒரு பொப் இசைத் தார கையை அந்தப்புர இராணியாக்க விரும் பிய 70 வயது சுல்தான் மன்னர் தமது உணவைக் குறைத்து, உடலைக் குறைத்து, எடையைக் குறைத்து இளைஞனாகத் திரும்ப எடுத்த முயற்சி.
வெளிநாடுகளிலிருந்து கார்களை வருவித்து பணமோசடி,
இப்படி ஆயிரக்கணக்கான கதை களை எழுதின. இவற்றை வாசித்து வாசி த்து சலிப்படைந்த மத்திய வர்க்கத்தின் படித்த மலேஷியர்கள் மத்தியில் ஒரு சந் தேகம் எழுந்தது.
இந்தக்குப்பைகளைப் பிரதமர் மஹதிர் -
கிளற அநுமதித்தை நோக்காக இருக்குே பிரதமராக மிக நீண் த்திவிட்ட பிரதமர் ம யாவின் மன்னராட் நாட்டை ஒரு குடிய செய்து நாட்டின் மு யாக பதவியேற்கும் எ உள்நாட்டில் மன் களை அம்பலப்படுத் மஹதிர் செய்த விடய (UDLG) LLUITg5/.
மலேஷிய நீதித் எல்லா விஷயங்களி% வல்லமையை கட்டுப் கைத் துறையையும் ஆ திரிய அநுமதிக்க லான செய்தித் துறை கத்தின் கட்டுப்பாட்ட இயங்கிவருகிறது.
பொருளாதாரத்ை டில், கடந்த 13 ஆ6 மொகமட் பிரதமர் ஆண்டுகள்தாம் மே வரலாற்றின் பொன் விவசாயத்தை அடிப் ட மலேஷிய பொருள
விவசாயத்தை அடிப்
மலேஷிய பொருளா மெதுவாக விலகி, படையாகக் கொண்டு
மூல திட்டமே இன்று வெற்றியை மலே ஷி கிக்கொண்டிருக்கிறது
மெதுவாக விலகி, ை LUGODL LLUITGji, Golgi, ITGBoT தது. சுமார் 7 ஆண்டு மஹதிர் நடைமுறை ழில் மூல திட்டமே இ தார வெற்றியை மே வழங்கிக்கொண்டிரு ஐக்கிய மலாய் ( MO) என்ற கட்சியின் பதவியை வகித்து வ ரன மலேஷிய மக்க மான செல்வாக்கு உ டில் இப்போது ஏற்ப தார சுபீட்ச நிலையும் வாழ்க்தை தரம் உய இதற்குக் காரணங்கள் இந்தப் பொருளா நிலை, சீன, மலாய் உருவாகிவந்த இன நிலையையும் ஒதுக்க கிறது. பல்வேறு தரப்
20
நாழிகை 0
 

ம ஒருவேளை சுயநல மா? மலேஷியாவின் ட காலம் ஆட்சி நடா ஹதிர் இனி மலேஷி சியை ஒழித்துவிட்டு, ரசாகப் பிரகடனம் தலாவது ஜனாதிபதி radorao orub se GoorСВЕ Т? ானராட்சியின் குறை ந்தியது மட்டும் தான் ம் என்று நிறுத்திவிட
துறையில் நீதிபதிகள் லும் தலையிடும் சர்வ படுத்தினார். பத்திரி அவர் கட்ட விழ்த்துத் வில்லை. பெரும்பா மலேஷிய அரசாங் டின் கீழேயே இன்று
தைப் பொறுத்த மட் ண்டுகளாக மஹதிர் பதவியிலிருந்துவரும் லவிய பொரளாதார ானான ஆண்டுகள். L160)LuIT353; GO)35/76oor ாதாரம், அதிலிருந்து
GOLLUTTG5Ġ5 (G35TT GÖTTLI தாரம், அதிலிருந்து கத்தொழிலை அடிப் இயங்க ஆரம்பித்தது.
குமுன் பிரதமர் மஹ த்திய கைத்தொழில் இந்த பொருளாதார ாவுக்கு அள்ளி வழங்
கத்தொழிலை அடிப் டு இயங்க ஆரம்பித் களுக்குமுன் பிரதமர் படுத்திய கைத்தொ ன்று இந்த பொருளா லவழியாவுக்கு அள்ளி க்கிறது. தேசிய இயக்கம் (UN தலைவராக பிரதமர் நம் மஹதிருக்கு சாதா கள் மத்தியில் கணிச ண்டு. மலேஷிய நாட் ட்டு வரும் பொருளா , அதனால் மக்களின் ர்வ டைந்துவருவதும் it at 60Ta Tib. தார வெற்றி, சுபீட்ச சமூகத்தின் மத்தியில் ரப்பகைமை-பதட்ட த்ெ தள்ளி வைத்திருக் u L ' L - Logga flaso GBuLu
வருமானத்தில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் அண்மைக் காலத்தில் குறைந்திருக்கின் றன அல்லது அகற்றப்பட்டு வருகின்றன. பொருளாதார சுபீட்சத்தினால் எல்லா வர்க்கத்தினருமே நன்மையடைந்து வருகி றார்கள்.
இத்னை வெற்றிகளுக்கும் காரண
மான மஹதிர், ஒளிவு மறைவின்றி, அப்
பட்டமாக பேசுவார். தலைக்கணம் பிடித் தவர். எதேச்சாதிகாரமான போக்கில் ஆட் சியை நடாத்த முற்படுபவர் என்று அரசி யல் எதிரிகள் குற்றஞ்சாட்டி வந்திருக்கி றார்கள்.
அனைத்துலக அரங்கிலோ, அபிவி ருத்தி அடைந்துவரும் நாடுகளின் சார்பில் பேசவல்ல ஒரு தலைவராக தன்னைக் கரு தும் டாக்டர் மஹதிர், மேற்குலக தலைவர் கள் மீது, மேற்குலக பத்திரிகையாளர்கள் மீது, சுருங்கச் சொன்னால், வெள்ளை இனத்தவர்மீது தமது கடுகடுப்பை - ஆத்தி ரத்தை அவ்வப்போது காட்டி வந்திருக்கி றார். பண்டைய காலனித்துவ ஆட்சியை ஆபிரிக்காவில், ஆசியாவில் பிரிட்டன் நடாத்திய நாட்களில், இவர்கள் கறுப்பர் கள்; இவர்களுக்கு என்ன தெரியும்? என்ற போக்கில் இன்றும் நடத்த முயற்சி செய்வ தாக மஹதிர் குற்றஞ் சாட்டியிருக்கிறார். மேற்குலக தலைவர்கள் பலர் மட்டுமல்ல, மேற்குலக பத்திரிகையாளர்களும் பலர் இக் கருத்தைக் கொண்டிருப்பதாக மஹதிர் வாதிட்டுவருகிறார்.
அவரது இந்த துணிச்சலான கருத்துக் கள் பலதடவைகளில் அவரை மேற்குல கின் கண்களில் சர்ச்சைக்குரிய ஒரு மனி தராக காட்டியுள்ளன. ஒருதடவை, இருதட வையல்ல, பல தடவைகளில் இது நடந்தி ருக்கிறது. முதற் சம்பவம் சுமார் 10 ஆண் டுகளுக்கு முன்பு நடைபெற்றது. பிரிட்ட னில் கல்விபயின்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் பள்ளிக் கட்டணத்தை சுமார் 10 மடங்கு அதிகரிப்பதாக பிரிட் டிஷ் அரசு முடிவு செய்து அறிக்கை விடு த்தது. பல்வேறு நாட்டு மாணவர்கள் லண்டனில் படித்துவந்தாலும், கட்டண அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் மலேஷியாவிலிருந்து வந்து லண்டனில் படித்துவந்த 14 ஆயிரம் மலேஷியமான வர்கள்தாம். அதனால் மஹதிர் வெகுண் டெழுந்தார். பிரிட்டனுடனான வர்த்த கத்தை கட்டுப்படுத்தும்படி உத்தரவிட் டார். வேறுநாடுகளிடம் அதே பொருள் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே மலே வழியா பிரிட்டனிடம் எந்தப் பொருளையும் வாங்க முற்படவேண்டும். அதாவது, கூடிரல கூடிசவைளைா டயளவ.'பிரிட்டிஷ் பொருள்களை இறுதிக் கட்டத்தில்ேயே வாங்கு என்று அவர் விதித்த உத்தரவு பிரிட்டனை பெரிதும் பாதித்தது.
இதேபோல, அவுஸ்திரேலியாவின் பிரதமரும் டாக்டர் மஹதிரின் ஆத்திரத் தைச் சம்பாதித்த சம்பவம் கடந்த ஆண்
ஜூன் 1994

Page 21
டின் இறுதிப் பகுதியில் நடந்தது. APEC எனப்படும் ஆசிய பசிபிக் அமைப்பின் கூட்டமொன்று சியேட்டல் நகரில் கூட் டப்பட்டபோது, மஹதிர் அதில் கலந்து கொள்ள மறுத்தார்.இதனால் அவுஸ்திரே லியாவின் பிரதமர் போல் கீற்றிங், 'மஹ திர் கட்டுப்பாடுகளை - ஒழுங்கை மீறும் மனிதர் என்று குற்றஞ்சாட்டினார். அவ் வளவுதான். வந்ததே கோபம் மஹதிருக்கு. அன்று இரவு மலேஷிய வானொலி அதி காரபூர்வமாக விடுத்த அறிவிப்பு:
அவுஸ்திரேலியாவின் பிரதமர் கீற் றிங் டாக்டர் மஹதிரை தாழ்வாகப் பேசி விட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கு முகமாக ஒலிபரப்பு மற்றும் தகவல் பரி வர்த்தனை விவகாரங்களில் அவுஸ்தி ரேலியாவுக்கும் மலேஷியாவுக்கும் இடை யிலான சகல கூட்டுறவும் இன்றுமுதல் நிறுத்திவைக்கப்படும். பிரதமர் கீற்றிங் கும் அவுஸ்திரேலிய செய்தி நிறுவனங் களும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். டாக்டர் மஹதிரிடமும் மலே விய மக்களிடமும் மன்னிப்புக் கோரும் வரை சகல விதமான கூட்டுறவு முயற் சிகளையும் ஒத்திவைக்குமாறு மலேஷிய தகவல் துறை அமைச்சர் தமக்குக் கீழுள்ள எல்லா திணைக்களங்களுக்கும் இன்று உத்தரவிட்டிருக்கிறார்.
இது வெறும் விளையாட்டல்ல. நிஜம் தான். இதுபோய் வினையாகிவிடக் கூடாது என்று அவுஸ்திரேலியா அஞ் சியது. கூட்டுறவு ஒத்திவைக்கப்பட்டால் அவுஸ்திரேலியாவுக்கு பலத்த நஷ்டம் ஏற் படும் அபாயம் உருவாகிக்கொண்டிருந் தது. ஈற்றில்.அவுஸ்திரேலியப் பிரதமர் போல் கீற்றிங் அடிபணிந்தார், மன்னிப் புக்கேட்டார்.
பிரதமர் மஹதிருக்கும் மலேஷியாவின் முன்னைய பிரதமர்களுக்கும் இடையில் பல வேறுபாடுகள். முன்னர் பிரதமராக பதவிவகித்தவர்கள் பிரிட்டனில் உயர் கல்வி கற்றவர்கள். சட்டத்துறையில் பட் டம் பெற்றவர்கள்."என் மகன் லண்டனில் படிக்கிறான்; அதுவும் சட்டம் படிக் கிறான் என்று கூறுவதை பெருமையாக நினைக்கிறார்கள் மலேஷியாவின் பல பெற்றோர்கள். மற்றைய நாடுகளின் மாணவர்களைப்போல படிப்பு முடிந்த பின்னரும் லண்டனிலேயே தங்கிவிட விரும்புவதில்லை மலேஷிய மாணவர்கள். சட்டத் தொழிலில் பட்டம் பெற்றபின் தமது மற்றோர் கனவான மேர்ஸிடஸ், பென்ஸ் காரை வாங்கி, கனவைப் பூர்த்தி செய்துகொண்டு மலேஷியா போயிறங்கி தொழில் பார்த்து பணமும் புகழும் சேர்க் கிறார்கள்; அரசியலிலும் குதிக்கிறார்கள். டாக்டர் மஹதிர் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவரல்லர். பிரிட்டனின் பால் அவ ருக்கு எந்தவித காதலும் கிடையாது. நீங் கள் இன்று புதுப் பணக்காரராகிவிட் டாலும் நாங்கள் வெள்ளையர்கள்;
தொழில் ஆற்றல் மி உங்களுக்கும் புதித தருகிறோம் என்ற நாடுகள் மலேஷியா வதாக மஹதிர் கருது
இந்த விஷயத் பெரிதுபடுத்துவது கிளம்பியது பேர்சே பற்றிய ஒரு விவகா போகும்வரை இன் இருக்கும் ஒரு விஷய
மலேஷியாவின் அடர்ந்த காடுகளி கப்பட்டு வரும் 60 வாய்ந்த நீர் மின் அ கிரட் தச்சர் பிரதமர இதற்கான பூர்வா கைச்சாத்திடப்பட்ட ஸ்ரேர்லிங் பவுண் அணையை பிரிட்ட உதவியாக வழங்க மு
சோழியன் (25 ல்லை என்று கண் மோப்பம் பிடித்து து பிரிட்டிஷ் பத்திரின கண்டுபிடித்தது, இ உபகாரமாக மலே ஆயுதங்களை சுமார்
அபிவிருத்தி அடை gI6) (3.Lg5265) னைக் கருதும் டாக்
தலைவர்கள் மீது மே ளர்கள் மீது தமது போது காட்டி வந்திரு
ஸ்ரேர்லிங் செலவி 28 போர் பயிற்சி வி திரங்கள், போர்க்க ளைத் தாக்கும் ஏவு பிரிட்டனிடமிருந்து அவை எழுதின.
பிரிட்டிஷ், மலே இரண்டு விஷயங், தொடர்புகளே இல் தியுள்ளன. ஆனாலு கைகள் இவ்விவக அலசு என்று அலசி பத்திரிகை மார்ச் யிட்ட ஒரு செய்தி மிருந்து ஆயுதங்க செய்வதற்காக மலே கள் பல ருக்கு (பிரதி லஞ்சம் கொடுக்கப் மறுநாள் காலை மலை வெடித்தது, ! களுடன் இனிமே ங்கம் வர்த்தகத் ெ கூடாது என்று தன பிரிட்டிஷ் அரசாங் ஐயா, இங்கு பிர ளுக்கும் அரசாங்
நாழிகை 0
 

கவர்கள். வாருங்கள் ாக ஏதும் சொல்லித் பாணியில் மேற்குலக வை தாழ்த்தி நடத்து கிறார். 6Ꭷ85 1 Ꮣ85fᎢ Ꮿ5 fᎢ Ꮨ LᏝ fᎢ é5 போல், வெடித்துக் IT (PERGAU) egyGO)6OOT ரம். இது அச்சுக்குப் னும் தீர்க்கப்படாமல்
வடபுறத்தே உள்ள ன் நடுவே அமைக் 0 மெகாவாட் சக்தி ணை. 1989இல் மாக் ாக இருந்த நாள்களில் ங்க உடன்படிக்கை து. 234 மில்லியன் பெறுமதியான இந்த டன் மலேஷியாவுக்கு முன்வந்தது. டு மி சும்மா ஆடவி டு பிடித்தன இதுபற்றி ப்பு துலக்க விரும்பிய ககள். ஈற்றில் அவை }ந்த உதவிக்கு பிரதி வழியா பிரிட்டனின் ஆயிரம் மில்லியன்
ரு தலைவராக தன் மஹதிர், மேற்குலக
ற்குலக பத்திரிகையா ஆத்திரத்தை அவ்வப்
கிறார்.
ல் வாங்க முன்வந்தது. மானங்கள், ராடர் யந் ப்பல்கள், விமானங்க கணைகள் ஆகியன
வாங்கப்பட்டதாவும்
வழிய அரசாங்கங்கள் களுக்கும் இடையில் லை என்று வற்புறுத் ம், பிரிட்டிஷ் பத்திரி ாரம் பற்றி அலசோ ன.'சண்டே ரைம்ஸ்' முற்பகுதியில் வெளி யில் பிரிட்டனிட ளை வாங்கும்படி விய அரசியல் வாதி நமர் மஹதிர் உள்பட) பட்டதாவும் எழுதியது. மலேஷியாவில் எரி பிரிட்டிஷ் நிறுவனங் ல் மலேஷிய அரசா தாடர்புகள் வைக்கக் டவிதித்தார் மஹதிர் கம் திகிலடைந்தது.
ரிட்டனில் பத்திரிகைக கத்துக்கும் தொடர்பு
இல்லை. அவை எழுதும் விஷயங்களுக்கு எங்கள் அரசை ஏன் தண்டிக்கிறீர்கள்?
என்று கடிதங்களும் தந்திகளும் மலேஷி
யாவுக்கு பறந்தன. பிரிட்டிஷ் துணை அமைச்சர் ஒருவர் மலேஷியாவுக்கு நே ரில் அனுப்பப்பட்டார். ஆனால், பிரதமர் மஹதிர் தமது முடிவை மாற்ற மறுத்தார்.
இதற்கிடையே பிரிட்டனின் தலைவர் களை-பிரதமர்களை பதவியில் ஏற்றுவ தும் இறக்குவதும் தானேதான் என்று குதுர கலிக்கும் அன்று நீல் அடுத்தவார சண்டே ரைம் ஸில்;
'.நாம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மலேஷியப் பிர தமர் கேட்பது தவறு. காலம் காலமாக அடக்குமுறை ஆட்சி நடத்தும் தலைவர்கள் சொன்னதைத்தான் பிரதமர் மஹதிர் சொல்கிறார். பிரிட்டிஷ் பத்திரிகைகள் உண்மையை எழுதவேண்டுமாம். நாம் உண்மையைத் தானே எழுதுகிறோம். அது பிரதமருக்கு பிடிக்கவில்லையே.
லண்டனில் வரும் அக்டோபருடன் மூடுவிழா நடத்தப்படவிருக்கும் LBC என்ற வானொலியின் அறிவிப்பாளர் மைக் டிக்கன்ஸ் தனது நிகழ்ச்சியில்;
.மன்னிப்புக் கேட்கும்வரை பிரிட்ட னுடன் வர்த்தகம் செய்யமாட்டேன் என்று கூறஅந்த மண்பொம்மை அரசின் தலைவருக்கு என்ன துணிச்சல்? தடைவி தித்துவிட்டார் என்பதற்காக எங்கள் பிரத மர் மேயர் அவர் முன் தலைகுனிந்து மண் டியிட்டபடி செல்லவேண்டும் என்று மலேஷியப் பிரதமர் எதிர்பார்க்கி றாரா?. என்று குறிப்பிட்டார்.
பிரிட்டனின் வர்த்தக அமைச்சர் றிச் சார்ட் நீட்ஹம் சண்டே ரைம்ஸ் பத்திரி கையை காரசாரமாக கண்டனம் செய் தார். பொறுப்பற்ற விதத்திலான இந்த எழு த்தால் மலேஷிய மக்கள் மனம் புண்பட் டுப்போயிருக்கிறார்கள். 2 ஆயிரம் மில் லியன் ஸ்ரேர்லிங் பவுண் பிரிட்டிஷ் வர் த்தகத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது.
பிரிட்டிஷ் வர்த்தகத்தின் பாதிப்பு இத் துடன் நிற்காது. துரிதமாக வளர்ந்துவரும் தாய்லாந்து, இந்தோனேஷியா, இந்தியா ஆகிய் நாடுகளில் நாம் வர்த்தகம் செய்ய முடியாமல் போய்விடும். எம்முடன் வர்த் தகத் துறையில் போட்டியிடும் இதர ஐரோப்பிய நாடுகள் - ஜேர்மனி, பிரா ன்ஸ், இத்தாலி ஆகியவையும், யப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளும் பிரிட்ட னைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கின் றன. பிரிட்டிஷாருக்கு என்ன கிறுக்குப் பிடித்துவிட்டதா? தமது வர்த்தகத்தின்மீது, தமது தலையின்மீது தாமே ஏன் மண்ணை வாரிக் கொட்டுகிறார்கள்? என்று கேட்டு ஏளனம் செய்கிறார்கள். பிரிட்டிஷ் மக் கள் கணிசமானோரின் கருத்தை எதிரொ லிக்கிறது மக்கள் பிரதிநிதியான அமைச் சர் நீட்ஹைமின் கருத்து.
| ஜூன் 1994
21

Page 22
அகதிகள் விவகாரம்
ஒ ரு நடுத்தர வயது மனிதன் கையில் ஒரு பிளாஸ்ரிக் பைய
டன் ஹங்கேரி எல்லைக்கருகாமையில், ஆஸ்திரிய வீதி யோரமாக நின்றுகொண்டிருக்கிறான். "சட்டவிரோதமாக எல்லையுள் ஒருவர் புகுந்திருக்கிறார்"
ஆஸ்திரிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறு
கிறார்.
"அவர்கள் பிளாஸ்ரிக் பைகளுடன், புதர், சகதியூடு வந்ததில் அழுக்காகவும் இருப்பார்கள்" - இளம் சிப்பாய் ஒருவரைச் சென்று அந்த மனித னைச் சோதனையிடும்படி உத்தரவிடுகிறார்
அந்த அதிகாரி.
கிழக்கு ஐரோப்பா திறந்துவிடப்பட்டதிலி ருந்து எல்லைக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற் குப்பதிலாக, ஆஸ்திரிய எல்லைப் பொலிசார் தமது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இவர்களின் இந்த முழுநேர விழிப்பு, சட்டவிரோ தமாக நுழைய முயலும் மத்திய ஐரோப்பிய தனி நபர்களைப் பிடிப்பதோடு, அபிவிருத்தியடையும் நாடுகளிலிருந்து சட்டவிரோத குடியேற்றக்காரர் களைக் கொண்டுவரும் தொழில் ரீதியான கடத்
தல்காரர்களுக்கும் எதிரானதாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 60 நாடுகளி லிருந்து சுமார் 25 ஆயிரம் பேர், உரிய தஸ்தா வேஜுகளின்றி எல்லையைக் கடக்க முற்படுகை
யில் இங்கு பிடிபட்டிருக்கிறார்கள்.
- - பெரும்பான்மையானவர்கள் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வருபவர்கள்" - அந்த அதிகாரி சொல்கிறார். பட்டியலில் முதலி
டம் வகிப்பது றோமேனியா. 9 ஆயிரம் பேர் பிடிபட்டிருக்கிறார் கள். ஆனால், ஆபிரிக்கா, பங்களா தேஷ், கம்போடியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தும் பெரு மளவில் வருகிறார்கள். எனினும், மிகப்பெரியதான ஒரு தனித்தகுழு 70 பேர் அடங்கிய இலங்கைத் தமி ழர்கள்.
"அண்மையில் இலங்கையி லிருந்து சின்னக் குழந்தைகளுடன் ஒரு குடும்பம், கால்களில் வெறும் செருப்புகளுடன் மாத்திரம் பனி யில் எல்லையைத் தாண்டி வந்தது. அவர்களை நாம் பிடிக்கும்போது வழக்கமாக 48 மணித்தியாலங் களுள் அவர்களை நாம் திருப்பி அனுப்புவோம். ஆனால், ஆஸ்தி ரியாவில் எவரையாவது அவர் கள் தெரிந்திருந்தால் திருப்பி
ளுடன் மாத்திரம் நாட்டுக்குள் புதித
எல்லைகளை அ கிறார்கள்.
களுக்கு திருப்பி கடந்த ஆண்டில், லட்சம் டொலருச்
22
 
 
 
 

ல் தீவிரமடையும்
அனுப்புவது 6 மாதங்கள்வரை தாமதிக்கலாம்.
நாட்டுக்குள் புதிதாக தனித்து வருபவர்கள் அநேகமாக எல் லைகளை அண்மித்த பஸ் தரிப்புகளில் பிடிபடுகிறார்கள். நக ருள் சென்றுவிடின், அவ்வளவாக எவரும் இவர்களைக்
தைத் தேடி
C98 99
75,000 600,000
இ 蚤
R
| 7
ழ்ழ்
JIGINji 3. 1991 OO 100,000
|S
கவனிக்கமாட்டார்கள் என்பதால், அங்கு செல்வதற்காக இவர்
கள் பஸ் தரிப்புகளில் காத்துநிற்கிறார்கள்.
பம், கால்களில் வெறும் செருப்புக னியில் எல்லையைத் தாண்டி வந்தது.
க தனித்து வருபவர்கள் அநேகமாக ண்மித்த பஸ் தரிப்புகளில் பிடிபடு
னிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் ஆயிரம் பேர்வரை அவர்களது நாடு அனுப்பப்பட்டிருக்கிறார்கள் தமது மனித சரக்குகளிடமிருந்து 5 கு மேலான பணத்தை பெற்றிருந் ம்ெ சீன-வியட்நாமியரின் கடத்தல் ன் றைப் பொலிசார் முறியடித்தனர்.
கடத்தல் காரர்க ளால் டிரக்குகளில் ஏன், சரக்கு கொள் கலன்களில் கூட, கொண்டு வர ப் ப டு ப வ ர் க ள் பெருந்தொகைப் பணத்தை, ஆளு க்கு சுமார் 2 ஆயி ரம் டொலர் என்று கூறப்படுகிறது, இந்த சோதனை மிகும் பயணத்து க்கு கொடுக்கிறார் கள். அவர்களும் 496. LI LU GD95 L 600 @DJ 695 விரில் பிடிபட்டு, சொந்த நாட்டுக் குத் திருப்பி அனுப் பப்படுகிறார்கள். பலர் தமது பணத் தை இழக்கிறார் கள். மூடப்பட்ட கொள்கலன்களில்
6 1994

Page 23
அடைபட்டு மூர்ச்சையாகி பலர் இறக்கிறார்கள்.
எல்லை கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதி லிருந்து, 30 ஆயிரம் பேர்வரை அவர்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் உரிய தஸ்தா வேஜுகளின்றி 4 ஆயிரம்பேர் ஆஸ்திரியாவுள் நுழைய முயன் றிருக்கிறார்கள். இவர்களில் அதிகமானவர்கள் றோமானியர் களும் அல்பேனியர்களுமே. அபிவிருத்தியுறும் நாடுகளைச் சேர்ந்தவர்களும் பலர்.
துருக்கியரும், ஈரானியரும், சீனர்களுமே பெரும்பாலான கடத்தல்காரர்கள் என்று ஆஸ்திரிய அதிகாரிகள் தெரிவிக்கி றார்கள். கடந்த ஆண்டில், தமது 'மனித சரக்குகளிடமிருந்து 5 லட்சம் டொலருக்கு மேலான பணத்தை பெற்றிருந்ததாகக் கூறப்படும் சீன-வியட்நாமியரின் கடத்தல் நடவடிக்கை யொன் றைப் பொலிசார் முறியடித்தனர்.
சீன கடத்தல்காரர்கள் ஆசியாவிலிருந்து மக்களை, பழைய சோவியத் யூனியனைக் கடந்து, செக், சுலோவாக்கியா குடி யரசூடாக ஜேர்மனி, பிரான்ஸ், ஹொலன்ட், ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு கொண்டுசெல்கிறார்கள்.
இது ஒரு சர்வதேச கடத்தல் குழு என்று ஆஸ்திரிய அதிகாரி ஒருவர் இந்த வர்த்தகம் பற்றி குறிப்பிட்டார். இவர்கள் சீன உணவகங்களுடனும் தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில், அப்படியோர் உணவகத்தில் சட்டவிரோதமாக வந்த 50 சீனர்களை நாம் பிடித்தோம்.
இந்த நாடுகளின் பொருளாதார நிலைமைகளில் மாற்ற மேற்பட்டாலொழிய நிலைமை மாறப்போவதில்லை - இப்படிக் கூறுகிறார் ஒர் இராணுவ அதிகாரி
'உள்ளே வருவதில் வெற்றி காண்போரின் எண்ணிக்கை யைக் குறைப்பதற்கு மாத்திரம் நாம் முயற்சிக்கலாம். உண்மை யாகவே தஞ்சம் கோருவோர்பற்றி தீர்மானிப்பதற்காக ஒர் ஐரோப்பிய சாசனம் நமக்குத் தேவை. ஆனால் அது ஆஸ்திரி
SHIPPING – AIR FI
UNACCOMPANIED BAGGAGE — PE GOODS, VEHICLES
To COLOMBO AND OTHER
Vè) IMMIA/NW A GEWT /
PASSENGER TICKETS AND
A/ YOUr GOOOS GO TO OUr B.
WE WILL ALSO FLY YO ON SCHEDULED FLIG
GLEN CAIRRI
14 Allied Way, off Warple W
Telephone. O81-740 Fax. O81-74O 4229 T BONDED W LAKSIRISEVA , 253/3 Avissawe
நாழிகை

யாவின் பிரச்னை அல்ல. ஆஸ்திரியாவுக்கு வருபவர்கள் எதனை எதிர்பார்க்கவேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்
எல்லைகளை நன்கு தெரிந்த முன்னைய யூகோஸ்லாவிய, றோமானிய குழுக்களும் இதில் ஈடுபட்டிருக்கின்றன. ஆஸ்தி ரியா இதுவரை 73 ஆயிரம் பொஸ்னிய அகதிகளை ஏற்றிருக் கிறது.
கிழக்கில் சுமார் 1200 கி. மீட்டர் நீளமான எல்லையை நாம் கொண்டிருக்கிறோம். செக் குடியரசு, சுலோவாக்கியா, ஹங் கேரி, சுலோவேனியா என்பன ஐரோப்பிய சமூகத்தில் உறுப்பி னர்களாக இல்லாதவரைக்கும் நாம் கூடுதல் விழிப்பாக இருக்க நேர்கிறது - ஆஸ்திரிய இராணுவ அதிகாரி கூறுகிறார்.
நாமும்கூட இன்னமும் ஐரோப்பிய சமூக உறுப்பினராக இல்லாவிடினும் நாம் இதைச் செய்யவே வேண்டும். ஏனெனில், ஆஸ்திரியாவூடாக கடந்துவிட்டால், பின்னர் சுவீடன்வரை எங் குமே அவர்கள் எவ்வித கட்டுப்பாடு மின்றி சென்றுவிட முடி
9 ԱվԼD.
அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையாளர் அலுவலக அதி காரி, 'ஒரு நாட்டின் கொள்கைகளில் ஐ.நா. தலையிடாது என்கி றார். அத்துடன், ஒருவர் தஞ்சம் கோரும்போது அதில் ஐ.நா. ஈடு பாடெதனையும் கொண்டிருக்கவில்லை.
ஆஸ்திரிய சட்டங்களைப் பொறுத்தவரை நாட்டுள் சட்டவி ரோதமாக நுழையும் எவரும் சட்டரீதியாக தங்குவதற்கு அநுமதிக்
5LL L–LDFILL-fTs SGIT.
ஆஸ்திரிய சட்டத்தில் ஒட்டைகள் இருந்தாலும் பொதுவில் அது தெளிவானதாகவே இருப்பதாக ஐ.நா. அதிகாரி கூறுகிறார். பிடிபடின் உடனடியாகவே வீட்டுக்குத் திரும்பிச் செல்வதற்கும், சிலவேளைகளில் மேலும் வறுமையை எதிர்கொள்ளவும் தயா ராக இருங்கள் இதுதான் சட்ட விரோத குடிவரவினருக்கு ஆஸ் திரியாவின் செய்தி-இராணுவ அதிகாரி கூறுகிறார்.
(ஜெமினி செய்தி) L
REIGHT - TRAVEL
ERSONAL EFFECTS, HOUSEHOLD
MACHINERY ETC.
WORLD WIDE DESTINATIONS
FOR AIRLANKA Ε UNACCOMPANIED BAGGAGE V 7
Dnded Warehouse in Colombo
U ANYWHERE, ANYTIME HTS AT LOW PRICES
ERS LIMITED ||
lay, Acton, London W3 ORQ 8379/O81-749 O595 elex 929657 Glenca G "AREHOUSE: |Illa Rd, Colombo 14 . Tel: 575576
0 ஜூன் 1994 2

Page 24
தமிழ்நாடும் தலைநகரும் பாமரன் -
பத்தக் கதைகள், மர்ம நாவல்கள்,
எள்ளல் நாடகங்கள், அரண்
மனை அடிமைச்சேவகம், ஆலய வழிபாடு, வீட்டுச் சடங்குகள், வீதி உலா என்று எல்லா வேடிக்கைகளும், வினோ தங்களும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளி லும் அவற்றின் வம்பு மடமாகிய சத்த சபையிலும் - மன்னிக்கவும், சட்டசபையி லும் நாளும் அரங்கேறுகின்றன. காலை எழுந்தவுடன் ஒரு வாய் காபி குடிப்பதற் காகப் பாலுக்கு கியூவில் நிற்கும் மக்கள், அலுவலகம் செல்ல அவசரமாக ஒடும் மக்கள், நிறைமாதக் கர்ப்பிணி போன்ற ரவுண் பஸ்களில் மூச்சு முட்ட கால் வலி க்க, கை நழுவ, பயணஞ்செய்யும் மக்கள் இவர்களில் எவருக்கும் அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ உரிய அளவுக்கு உதவுவதில்லை. என்றாலுங்கூட, இவர்கள் தம் இன்னல்களிடையே செய்தித்தாள் களை வைத்துக்கொண்டு அரட்டை அடிப்பது அரசியல் பற்றியே. அதிலும் கொஞ்ச நாள்களாக எமது சஞ்சிகைகளில் ஆளுநர்-முதல்வர் மோதல் கொஞ்சம் அடக்கி வாசிக்கப்படுகிறது. இருவரில் ஒருவர் ஏதோ சில காரணங்களுக்காக இப் பொழுது அடங்கிப் போயிருக்கலாம். அப் புறம் ஒருவர் வீறுகொண்டு எழலாம். எல் லாமே எமக்குப் பழகிப்போன வேடிக்
கைதான்.
எவ்வளவோ !ெ ளர்களைவிட வரிப் கள், கட்சிக்கு நன்ே வணிகர்கள், தொ செய்து, அமைக்கப் மக்கள் பிரதிநிதிகள் கிறார்கள். எவை மோசம், அதைவிட இனி உங்கள் கட்சியு Ggroror LIDT C3 r σε L έθιμήσότ ιμ σοστιν, இயல்பு என்று வீர குத்துச் சண்டை விெ மனிதர்களுக்கு என் இவர்கள் சிந்தனை செத்தவர்களுக்கு சி எப்படி இதுதான் என வேஷம் டே வாய்ப் பந்தல்; வ.ை
அடுத்து, தமிழ வளர்ச்சி பற்றி ஒரு டாமல் 'சின்னம் என க்கே என்று வீதிக ளிலும் கட்சித் தை ஊர்வலம், பேரணி மக்களே, உங்களை திட்டங்கள் வைத்திரு
24
நாழிகை 0.
 
 
 

Fலவு செய்து வேட்பா பணம் செலுத்தும் மக் கொடை கொடுக்கும் ழிலதிபர்கள் செலவு படும் சட்டசபையில் ஆவேசமாகப் பேசு பற்றி? 'உன் கட்சி நீ மோசம், நாங்கள் டன் கூட்டு வைத்துக் b துரோகமே உங்கள் ாடு துணிவே எம் வசனங்கள். அடி தடி, 1ளியேற்றம். இருக்கும் ன செய்வது என்பதில் செயல்படுவதில்லை. லை வைப்பது எங்கே, பகுத்தறிவு வாதிகள் ாடும் இவர்களின்
மாரி. னின் பொருளாதார சிறிதும் கவலைப்ப ாக்கு கொடியும் என எளிலும், நீதிமன்றங்க
ஸ்வர்களின் சண்டை
வெற்று முழக்கங்கள். முன்னேற்ற இந்தத் க்கிறேன். இவற்றின்
வரிப்பன முதலீடு இவ்வளவு, பயன் இத்துணை வளர்ச்சி இந்த அளவுக்கு என்று எந்தத் தலைவ னும் பொதுக் கூட்டங்களில், கட் சிக் கூட்டங்களில் சொல்வ தில்லை. ஏனையா இப்படி ச் செய்கிறீர்கள் என்று சிந்தனா வாதிகளும், நடுநிலைப் பத்திரி கையாளர்களும் கேட்பதில்லை. திமுகவின் சமூகநீதிப் பேர னியே பெரிது என்று முதியவர் சொன்னார் என்று செய்தி. அதன் அருகிலேயே வைகோவின் எழுச் சிப் பேரணியே பெரிது பெரிது என்று ஒரு புதியவர் சொன்னார் என்ற இன் னொரு செய்தி. எமக்குத் தரம் பெரிதல்ல, எண்ணிக்கையே பெரிது என்று அரசி யல் கட்சிகளும் பத்திரிகைகளும் சொல்லி வருகின்றன. கொடி, சின்னங்கள் போன் றவை வெறும் அடையாளங்களே என் பதை உணர்த்தாமல், எமது பகுத்தறிவுப் பாசறைச் சிங்கங்கள் அவற்றின் மீது ஒர் அதீத மூட நம்பிக்கையை வைத்து, கைக லப்புக்கு இட்டுச்சென்று மோதலைக் கொலைவரை கொண்டு செல்கின்றன. வைகோ அணியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் பேரணி நடந்து முடிந்த இரண்டு நாள்களில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அண்ணே, பேரணியை நன்றாக நடத்தினிங்க என்று சொல்லி பொன்னாடை போர்த்தி, அதை வைத்தே முகத்தை மூடி, தூக்கிச் சென்று கொலை செய்து விட்டதாகப் பத்திரிகைத் தகவல் பழிக்குப் பழியாக எதிரணியில் ஒரு கொலை விழும் என்று பரவலாகப் பேச்சு எழுந்துள்ளது.
ஆனால் ஒன்று, அரசியல் கொலை களால் கட்சிகளுக்கு ஆதாயமே.அந்தக் குடும்பத்தவருக்கு மட்டுமே சோகமும், இழப்பும். வேளாண் பயிர்களுக்கு நீர்ப்
ஜூன் 1994

Page 25
பாசனம்; அரசியல் அறுவடைக்கு செந் நீர்ப்பாசனம், முன்னையது மழையின்றிப் பொய்த்துப் போகலாம். பினினையது நிச் சயம்; உணர்ச்சிகளைத் தூண்டி, தீவிர கட்சித் தொண்டர்களிடம் அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் ஒருவித கொ லை உணர்வை வளர்த்து வருகின்றன.
சுதந்திரப் போராட்ட காலத்தில் நடை பெற்ற படுகொலைகளைக் காட்டினும் சுதந்திர பாரதப் படுகோலைகள் மிக அதி கம் கொலை செய்யப்பட்டவர்கள் அந்தக் காலத்தில் தியாகிகள், அப்பாவிகள், அல் லது அந்நியர்கள். இப்பொழுது அவர்க எளில் குற்றவாளிகள், தீவிரவாதிகள், நம்ம வர்கள். அரசியல் படுகொலைப் பட்டி யலிலாவது மற்ற மாநிலங்களை விஞ்சி
நரசிம்மராவா, பல என்பதல்ல. மூப்ப தங்கபாலுவா என் அணிகள். இப்பெ இதை 'ஜெ. காங்க காங்கிரஸ் என்று லிதாவின் அகில இ வுடன் கூட்டு வே என்ற பிரச்னையி கூட்டு வேண்டும் சபையிலும் அம் காசே தான் கடவு காரண மும் சொ6
மற்றைய மாநி நரசிம்மராவுக்குத் டில் தொடங்கி, ஆ
"மக்களே, உங்களை முன்னேற்ற இந்தத் திட்டங்கள் இவற்றின் வரிப்பண முதலீடு இவ்வளவு பயன் இத்துை அளவுக்கு" என்று எந்தத் தலைவனும் பொதுக் கூட் கூட்டங்களில் சொல்வ தில்லை. ஏனையா இப்படிச் ெ சிந்தனா வாதிகளும், நடுநிலைப் பத்திரிகையாளர்களு
விடவேண்டும் என்று தமிழ்நாடு அரும் பாடு பட்டு வருகிறது. இங்கே கிளப்பி விடப்படும் மூட பக்தி உணர்வுகளைப் பார்த்தால் தமிழ்நாடு கொலைக்களங் களில் முதலிடம்பெறுவது சாத்தியமா னதே என்று நினைக்கத் தோன்றுகிறது. காஷ்மீரில், பஞ்சாபில் இருந்த இருக்கும் வன்முறை அளவைத் தாண்டி, தமிழ்நாடு சாதனை படைக்கக்கூடும். சம்பல் பள்ளத் தாக்குக் கொள்ளைக்காரர்கள் தொழிலை மறந்திருக்கலாம். தமிழ்நாட்டிலோ சாலை களிலும், அலுவலகங்களிலும் வழிப்ப றியும், கொள்ளையும் தொடர்கிறது.
எனினும், வடக்கே பார்த்தால் நிலைமை ஒரளவு பரவாயில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. பஞ்சாபில் வன்முறை கணிசமாகக் குறைந்திருக் கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் காலுரன்றியிருக்கிறது. காஷ்மீரில் தேர் தல் பற்றி பேச்சு எழுந்துள்ளது. எல்லைப் புற மாநிலங்களில் அமைதி நிலவுகிறது. கோவா மாநிலத்தில் ஜனநாயகத்தைக்குப் புறத் தள்ளிய ஆளுநர் மறுநாளே பதவி விலக நேரிட்டது. விலக்கப்பட்ட முதல்வர்
மீண்டும் பொறுப்பேற்றார். காங்கிரஸ்
கட்சியிலும் நரசிம்மராவ் - பவார் - அர் ஜூன் சிங் மோதல் அவ்வளவு தீவிரமாக, வெளிப்படையாக இல்லை. எனினும், காங்கிரஸ் கட்சியில் ஏதாவது உள்கட்சிப் பிரச்னை வலுவடைந்தால் ஒருவேளை தமிழ்நாட்டுக் காங்கிரஸ்கா ரர்கள் ஒரள வுக்கு அதற்குக் காரணமாக இருக்கலாம். இங்கே காங்கிரஸ்காரர்களிடம் சண்டை
நாடகம் என்று ட வந்த முதல் பிரதம குதான் ஆட்டம் செ சம் இருக்கிறது.இ LIDT35CGN2535GES ØJ ADOL J L – வார்களோ தெரிய ராவ் அலட்டிக்செ அலட்டிக்கொள்வ ளவில்லை. அவரது அதுவே.
எது எப்படி
அரசை நரசிம்ம நடத்திச் செல்கி என்று சொல்லப் களங்களில் அவ செயல்படுகிறார்.
நாழிகை
 

ாரா, அர்ஜூன் சிங்கா னாரா, வாழப்பாடியா, பதே. முன்பு இரண்டு ாழுது மூன்றாம் அணி ரஸ் அல்லது 'அம்மா அழைக்கலாம். ஜெயல ந்திய அண்ணா திமுக ண்டுமா, வேண்டாமா ல் ஒரு சிறுபான்மைக் என்று சொல்லி சட்ட மாவை ஆதரிக்கிறது. ளடா என்று அதற்குக்
லப்படுகிறது. லங்களில் எப்படியோ, தலைவலி தமிழ்நாட் ஆந்திரம், கேரளம், கர்
வைத்திருக்கிறேன். ன; வளர்ச்சி இந்த டங்களில், கட்சிக் சய்கிறீர்கள் என்று ம் கேட்பதில்லை.
பரவும். தெற்கிலிருந்து ர் நரசிம்மராவுக்கு தெற் காடுக்குமோ என்ற அச் தே நிலை மற்றைய பிரத டிருந்தால் என்ன செய் பாது, ஆனால், நரசிம்ம ாள்வதில்லை; அல்லது தாகக் காட்டிக் கொள் து பலமும் பலவீன மும்
இருந்தாலும், மத்திய
நிதி, வர்த்தக அமைச்சர்களுக்கும் பிறரு க்கும் முழுச் செயல்பாட்டுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். மண்டல் - உங்கல் என்று எதிர்க்கட்சிகள் சாதக பாதக அம்ச ங்களில் போராட்டங்கள் நடத்தினாலும் அவசரப்பட்டுத் தன் கருத் துக்களைச்
சொல்வதில்லை. தனிப்பட்ட முறையில்
எவரையும் விமரிசிப்பதில்லை. தமிழ் நாட்டு முதல்வருக்கு நேர் எதிர்.
தமிழக முதல்வர் அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்றே ஆர்வத்து டன், வம்பு உணர்வு ஆர்வத்துடன் உள் ளூர், உள்நாட்டு அரசியல்வாதிகள் காத்தி ருக்கிறார்கள். முதல்வரும் அவர்களை ஏமாற்றுவதில்லை. தமிழ்நாட்டுச் சாலை களில் வழிப்பறியாளர்களின் அட்டகாசத் துக்கு மத்திய அரசின் சதியே காரணம் என்கிறார். புலிகளை இறக்குமதி செய்வ தாகக்கூடச் சொல்கிறார். அடுத்தாற் போல், காவல் நிலையக் கற்பழிப்புகளும் டெல்லியின் தூண்டுதலால் என்று சொல் லக்கூடும். அதற்கும் எமது ஆட்டு மந்தை தலை அசைத்துக் கை தட்டும். ஆனால், நரசிம்மராவ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அறிந்துகொள்ளவே உள்நாட்டு, வெளிநாட்டுச் சிந்தனை யாளர்கள், தொழிலதிபர்கள் விரும்புகி றார்கள். முன்னவர் எப்படிப் பேசுவார், என்ன பேசுவார் என்பதைப் பெருமள வுக்கு ஊகிக்க முடியும், பின்னவர் செயல் பாட்டை ஊகிக்க முடியாது. சொல்லில் இருப்பது அவசரம் செயலில் தருவது கடி னம். இது, சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வேறுபாடு மட்டுமல்ல, முதிர்ச் சியின்மைக்கும் அறிவாற்றலுக்கும் இடை யிலான வேறுபாடு. பண்பாட்டு வேறு பாடு. இங்கே பண் பாடப்படுகிறது. அதுவே பண்பாடு. அங்கே பாடுவதே
幻
ராவ் மிக நன்றாகவே Iri. Key Results Areas படும் முக்கிய விளைவுக் மிகவும் சிறப்பாகவே தன் அமைச்சரவையில்
பண்பாடு. பின்னயதுதான் முன்னைய தைக் காக்க வேண்டும். அதுதான் இங்கே அறிவுஜீவிகளின் எதிர்பார்ப்பு. ஆனால், எம் ஜனநாயகத்தில் அறிவுக்கு அதிக இட ഥിരൈ. D
0 ஜூன் 1994
25

Page 26
ழுபதுக்கும் மேற்பட்ட எண்ணிக் 6. கையினர் என்று சொல்லப்படுகி றது. அவர்களில் அநேகர் சின் னஞ்சிறு சிறு சிறுமியர்
தென்னாபிரிக்காவில் வாக்களிக்க நின்றவர்களின் கியூ இப்போதைய செய்தி. ஆனால், இந்தச் சிறுமியரும், மற் றையோரும் நீண்ட வரிசையில், ஒருவர் பின் ஒருவராக வந்து மேடையை நிறை த்து நின்றார்கள்.
நிகழ்ச்சி முடிந்து, வெகு சீக்கிரமாக, அந்தப் பெரும் ஆரவாரத்திடையே, மங் கள துதிக்காக வந்து நின்ற இவர்களை அறிமுகம் செய்ய அறிவிப்பாளர் ஒவ் வொருவராக அழைத்தார். முன் வரிசை யில் ஒரு கோடியில் ஆரம்பித்து, அப்ப டியே ஒழுங்காக ஒவ்வொருவரும் நின்று கொண்டிருந்தார்கள் பாருங்கள்; எளி தான காரியமா?
எத்தகைய ஒரு திட்டமான ஒழுங்கு அங்கு பேணப்பட்டிருக்கிறது என்பதற் கான வெளிப்பாடு.
சுபத்திரா சிவதாசனின் "நூபுர கேந் திர மாணவியர் பெப்ரவரி இறுதியில் லண்டன் குறொய்டன் நகரின் அஷ்கு றொவற் தியேட்டரில் அளித்த நடன நிக ழ்ச்சி அது.
கற்பித்தலில் சுபத்திராவிடம் அத்த கைய கட்டுப்பாடு - ஒழுங்கு பலகாலமா கவே உண்டு. பாலசுந்தரியின் சிஷ்யை என்பதனாலும் அது ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும், இவ்வளவுபேர் கொண்ட ஒரு நிகழ்ச்சியிலும் அதை இந்த அளவுக்கு பேணமுடிவது இலேசானதல்ல. அதி
லும், லண்டனில் ே தென்பது.?
சுபத்திரா அதில் அடைந்தேஇருக்கிற 1951, ஒவ்வோராண் அவர் அளிக்கும் இது நிகழ்ச்சிகளில் தெர இலங்கையின் திரும திரகாளி அம்மன் ே நிதிக்காக இம்முறை இந்த நிகழ்ச்சியை அ ருந்தார்.
ரம்மியமான நிக சின்னச் சிறுமி அம்மன் தேரோட்ட ரித்த கிருஷ்ணாமிர் லய வாத்ய நாட்டிய anymru" | Lb.
கனவிலே வந்த L ιο, στουCβου Π. ή μ கொண்டிருந்தது. பொம்மையை குறிப் வேண்டும். நல்ல ஒ அடுத்து, அருந் எழுதி, இசை அமைத் டியநாடகத்துக்குப்பி கமாக நடனமிடும் 5 கம். துளசி தில்லைந gaooTa007 g57u Tg, 95 T. பின்னர் பாண்டிய வழக்குரைத்து, மதுை வேசமும் சிறப்பா சிறப்போடு செய்தா பொதுவாக, நன்
26
நாழிகை 0
 
 

մՉԾ2Ջ/6մ
வெற்றி τη στοστ டிலும் தகைய சிகிறது. லை பத் காவில் அவர் அளித்தி
ழ்ச்சி. huu flaðir
ம், கண்ணனைச் சித்த தம், பஞ்ச நடையில் ம். அப்புறம் பொம்ம
அந்தப் பொம்மலாட் மனதிலுமே ஆடிக் அந்தத் தஞ்சாவூர்ப் பாகச் சொல்லத்தான்
ஐடியா'. ததி சிறிரங்கநாதன் த'பிருந்தாவனி நாட் ன்னர், பிரதான அங் சிலம்பு நாட்டிய நாட ாதன், மணப் பெண் ண்பித்த நாணமும், ன் அரண்மனை யில் ரயை எரித்த கோபா க இருந்தன. பாவச் ".
கு நடன அமைப்புச்
செய்யப்பட்டு, உரிய விதத்தில் பாத்திர அமைப்பும் தேர்வும் இருந்தன. எல்லோ ருமே அமைவாக ஆடினார்கள். எனினும், பிரதானமான இந்த நாட்டிய நாடகம் தொடர்பில், சுபத்திரா ஒரு சிரியசான, ஆரோக்கியமான கலைஞர் என்பதால் சிலவற்றைச் சொல்லவேண்டும்.
காட்சி அமைப்புக்கள், ஒளி, மற்றும் ஜாலங்களை அவசியமானபோது மாத்தி ரம், அநுசரணையாக சேர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, அவை விஞ்சிவிடக் கூடாது. அந்த ஜாலங்களின் அவசியம் சுபத்திரா போன்றவர்களுக்கு அவசிய மில்லை. அநேகமாக இது அந்த கொழு ம்பு வாடையாக இருக்கவேண்டும்.
இந்த ஜாலங்கள் தவிர, பாலேந்திரா வின் ஒளி அமைப்பு மிக நேர்த்தியாக இரு ந்தது. கிருஷ்ணராஜாவின் காட்சி அமை ப்பும் அப்படியே.
மற்றையது, இசை அமைப்பு.
வி.வே. சுப்பிரமணி யத்தின் சாகித்தியங்களு க்கு ஆர். விஸ்வேஸ்வ ரன் இசை அமைத்திருந் g5ITT.
நாட்டிய நாடகத்தின் இயைபான போக்குக்குவெளிப்படுத்தல்களுக்காக அன்றி, அவருயை வித் வத் தன்மைக்கான ஒர் இசை அமைப்பாகவே அது தெரிந்தது. வயலின் சந்திரசேகர் அன்று இல் லாதிருந்தால்..? என்ற வினாவை எழுப்புவதாக இருந்தது. அவருங்கூட சிற்சில இடங்களில் தடு க்கி வீழ்ந்துதான் எழ நேர்
ஜூன் 1994

Page 27
ந்தது. அப்படியான ஒர் இசை அமைப்பு.
ஒரு சிறு நாட்டிய நாடகத்துக்கு நிறைய ராகங்களைச் சேர்த்து, எதுவுமே மனதில் பதியவிடாதபடி ஆக்கப்பட்டிருந்தது.
நாகேஸ்வரி பிரம்மானந்தாவும், பிரிய தர்சனா யோகராசாவும் பாட்டு. இருவரி டையேயும் ஐக்கியம் குறைவாக இருந்தா லும், சில இடங்கள் லயிப்பாக இருந்தன.
ஒன்று பரதநாட்டியக் கச்சேரிக ளுக்கு சரி; ஆனால், ஏராளமான ஒத்திக் கைகளுடனுமான இத்தகைய ஆக்க முயற் சிகளுக்கு எப்போதும் சீனியர் வித்வான்
களை விட, கொஞ்ச வளைந்து கொடுப் கிருபாகரன் மிரு வாசித்தார். பிருந்தா
ஒலி அமைப்பு : லும், பின்னணியில் நாதன், செல்வநாய யோரின் ஈடுபாடு மு அறிவிப்பாளர் விம னொரு மெருகு கொ ஆக, சுபத்திராவ ஒரு நிகழ்ச்சி.
 

ஜூனியர்கள்தான் ார்கள். ங்கம். உழைப்போடு ஜகநாதன் வீணை. ராக இல்லாவிட்டா சிவராசா, சிதம்பர கம், விசாகன் ஆகி ழுமையாக இருந்தது. ல் நிகழ்ச்சிக்கு இன் டுத்தார். ன் முத்திரை பதித்த
– LDITSól
ரங்கேற்ற சீசன் முடிந்து பல நாள்களுக்குப் பின்னர் மார்ச் 19 ஆம் தேதி லண்டன்லோகன்
மண்டபத்தில் நடைபெற்ற செல்வி பிருந்தா பாலதாசனின் பரதநாட்டிய அரங்கேற்றம் பலவகையில் சிறப்பாய மைந்தது. பாரதிய வித்ய பவனின் பிர காஷ் யதுகுடேயின் மாணவி பிருந்தா.
வழமையான அலாரிப்பிலிருந்து தில் லானாவரையில் கோத்திருந்த மார்க்மாயி ருந்தாலும், தெரிவுசெய்யப்பட்ட உருப் படிகள் வித்தியாசமாயிருந்தன. யாழ்ப்பா ணம் வீரமணி ஐயரின் "கமல மங்கை யர்." என்ற சப்தமும், "மட்டுநகர் வாவி யிலே." என்ற பதமும் நிகழ்ச்சியில் தனி யிடம் பெற்றன.
இலங்கையின் மட்டக்களப்பு நகரைய டுத்துள்ள கடலேரியிலுள்ள மீன்கள் பாடும் மீன்கள் என்று ஒர் ஐதீகம் இருந் துவருகிறது. அந்த மீன்களை கதிர்காமக் கந்தனுக்கு தூதாக அனுப்பும் பாவனை யில் இயற்றப்பட்ட இந்தப் பாடலை சிறந்த முறையில் சிவசக்தி பாட, பிருந்தா பல பாவ வகைகளைக் கொண்ட அபிநயங்க ளுடன் ஆடியது சிறப்பாயிருந்தது.
தண்டாயுதபாணி பிள்ளையின் பிர சித்தமான "சகியே." சங்கராபரண வர்ணம். பிரகாஷ் பல சிக்கலான கோர் வைகளைப் புகுத்தியிருந்தபோதிலும், பிருந்தா பிசகில்லாமல் ஆடினார். திட்ட மான தீர்மானங்கள்; அடவுகள்.
விஷ்ணுவின் மகிமையெல்லாம் அபி நயிக்கப்பட்டது சிறப்பு. திரெளபதையைப் பணயம் வைத்து நடத்திய சூதாட்டத்தில் பிருந்தா காய்களை வீசிய லாவகம் சபை யோரைக் கவர்ந்தது. அதேபோல், திரெள பதை வஸ்திராபகரணமும் தத்ரூபமாயி ருந்தது. பாவங்களைக் கோடிட்டுக் காண் பித்தார்.
ராகமாளிகை தில்லானா எடுப்பாக இருந்தது.
குரு பிரகாஷ் நட்டுவாங்கம். சிவசக்தி யின் பாட்டு பந்தா நடனத்துக்கேற்ற கவர்ச்சி தந்தது. மிருதங்கம் பவானி சங்கர் கையில் சொல்கட்டுகள் பேசின. அப்ப டியே சந்திரசேகரின் வயலினும் பாடி யது. மொத்தத்தில் வெகு கச்சிதமாக அமைந்த பின்னணி அன்று. அதனோடி ணைந்த பிருந்தாவின் நடனம்
மீரா அப்பா என்றொரு பெண், அவ ரும் பிரகாஷின் மாணவி என்று சொன் னார்கள், நிகழ்ச்சி அறிவிப்புச் செய்தார். அடேயப்பா பளிங்குபோல, பலே,
பொதுவாக, மற்றைய அரங்கேற்றங்க ளிலும் பார்க்க கூடுதலான கலைஞர்கள் அன்று வந்திருந்தார்கள். அழைப்பிலே வந்த அவர்களுமிருக்க, பவனைப் பற்றிச் சொல்வதற்காக பவனின் இயக்குநர் மாத் தூர் கிருஷ்ணமூர்த்தி கூறியசில வார்த் தைகள் அங்கு சரியானவையாகப்பட ഖിങ്ങെ. - GOLITGS O 27

Page 28
அவைக்காற்று கலைக் கழக ஆரம்பித்த காலம்முதலே, கட ார்த்தபோது
 

த்தின் நாடகங்களை, ந்த 15 ஆண்டு களில் ம் சுவிற்சர்லாந்தில் வம் வேறு. அதற்கு கலாம்.
முடிந்த அவர்களது
TILIIĜO
தாய் இறந்த மனைவியை இழந்த இரு
துயரங்களுடன் இந்த இருவர்.
விக்னேஸ்வராவும், கிருஷ்ணராஜா
வும் நடிக்கிறார்கள். ஆனால், மனைவி
ஒடியது துயரமாக அல்ல, காஷியமாகவே
சபையோரால் அநுபவிக்கப்படுகிறது. துயரம் தொனிக்க, ஏதோவிதத்தில் அது சரிசெய்யப்பட வேண்டும் போல் தெரிகி றது. 'ஐயா இலெக்ஷன் கேக்கிறார் நாடகம் பாடசாலை நாடகமாகவே இருக் கிறது.
இவை தவிர, நாடகக் குழுவில் முக்கிய பாடகர்களான சத்தியமூர்த்தியும், குக னேஸ்வரியும் முதல் மூன்று நிகழ்ச்சிகளி லும் கலந்துகொள்ள முடியாது போன தால், எரிகின்ற எங்கள் தேசம் கவிதா நாடக நிகழ்வு தொய்வாக இருந்தது.
பேர்ண் நிகழ்ச்சியில் மறைந்த கவிஞர் வாசுதேவனுக்கு அஞ்சலி செலுத்தி, அவ
ருக்குக் காணிக்கையாகவும் அதனைச்
செய்தார்கள்.
ஆக, தொழில் ரீதியான முறையில்
இவர்களுடைய நடவடிக்கைகள் இருக்
கின்றன என்கிறார் இந்திரா பார்த்தசாரதி. ஆனால், அவர் கூறிய இன்னும் ஒன்று; அந்த தொழில் முறையில், எல்லோருமே பிரதியை மனனம் செய்துகொள்ள வேண் டும் என்பது. திரையின் பின்னால் பிர
தியை வாசிப்பது சபையோருக்கும் கூட
சில சமயங்களில் கேட்டது.
நவீன நாடகத் துறையின் எதிர்காலம்
லண்டனில் இருக்கிறது என்று தாம் தயக்க
மின்றிக் கூறுவதாக சொல்கிறார் இந்திரா
த பார்த்தசாரதி. அது எப்படியோ, பார்ப்
போம். ஆனால், அப்படிச் சொல்ல வைக் கும் ஒரு நிலை ஏற்பட்டிருப்பது யதார்த்தம். தில் தம்முடைய பங்கில் அவைக்காற்று இல்க் கழகத்தினர் பெருமை கொள் Graunrib.
ஆக, இவை அந்த அநுபவங்கள். இன் ஜிடயம்; இவர்களை அங்கு *ன்ற அந்த விஷப் பரீட்சையில் தவர் எஸ். கணபதிப்பிள்ளை னி மனிதர். அத்தகைய துணிச்
இம். இவற்றோடு கானசாகரம் ம் இடம்பெற்றது. க. பாலேந் இநறியாள்கையிலான இந் நாட வரையில் பங்கேற்றிருந்
க்கூடிய விதத்திலேயே
புக்கள் சுமாராகவே

Page 29
ன்ற ஆண்டில் ஒரு நாள் ().ge குறொய்டன் கலாபவனம் நுண்கலை மையத்தின் மாதா ந்த நிகழ்ச்சி ஒன்றில் வித்வான் வேல னின் சொற்பொழிவு நடந்தது. அதைத் தொடர்ந்து எதிர்பாராத நிகழ்ச்சியாக பத்து வயதுச் சிறுமியொருத்தி மேடையி லேறி, பக்கவாத்தியம் எதுவுமில்லாமல் தியாகராஜ கீர்த்தனைகளையும், தமிழ்க் கீர்த்தனைகளையும் சரமாரியாக, சுருதி, லயம் பிசகாமல், அநாயாசமாக அள்ளிக் கொட்டியதைக் கேட்ட பலர் ஆச்சரியப் பட்டார்கள்.
அந்தச் சிறுமி பத்மாவதி ராமதாஸ், கடந்த மே 8ஆம் தேதி, லண்டன் பாரதிய வித்ய பவன் மண்டபத்தில் முழுமையான பக்க வாத்திய கோஷ்டி சகிதமாக, மூன்று மணிநேரம் அலுப்புத்தட்டாமல், கர்நாடக சங்கீதத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில், சாஸ் திரிய முறையிலுள்ள கீர்த்தனைகளை சுத் தமான உச்சரிப்புடன் பாடியதோடு, ராகம், தானம், பல்லவி என்ற சம்பிரதாய கச்சேரிப் பந்தாவில் திரிகால ஸ்வரப் பிரஸ்தாரம் செய்து, பஜனுடன் தில்லானா
பாடி முடித்ததைக் கேட்டபோது, இந்தச்
சிறுமி பத்மா ஒர் அபூர்வ பிறவி என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இது அவளு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்தியாவிலிருந்து லண்டன் வந்த ராமதாஸ் குடும்பத்தினர், இயற்கையி லேயே கர்நாடக இசையில் ஈடுபட்டிருந்த பத்மாவை, அந்த இசையில் தொடர்வதற்
காக பாரதிய வித் வான் திருமதி சிவ ஒப்படைத்தார்கள். பிறவியிலேயே பெற்றிருந்த பத்மா 7560) 67 u LD, GrJ6) JJ தங்குதடையின்றிப் கிய காலத்திலேே சிறுமியின் குருப விசேஷ உழைப்பு கேற்றத்தை மிகச் ச மிளிரச் செய்தன. ளில் இந்தப் பதிே ஆபூர்வ கிருதிக6ை
தாளென்றால், அ. ஞானமும் ஆசிரி னும்தான் காரண வேண்டும்.
இந்த கச்சேரிய யங்களின் அநுசர மையை மேலும் தது. சந்திரசேகர் வி மிருதங்கம்.பெங்க முத்து சிவராசா நாதன் மோர்சிங்.
இந்திய உயர் சிங்வி தலைமைய அரங்கேற்றத்தில் ஆளுநர் பீஷ்ம நா ஆசிநல்கினார்.
நாட்டியத்தோ ஒரு பத்மாவாகட்(
நாழிகை
 

PARAM & CO SOOTTORS
SEGARAM HOUSE
221 EDGWARE ROAD COLNDALE
LONDON N.W.9
ம் குயில்
ப பவனில் சங்கீத வித் பசக்தி சிவநேசனிடம்
சங்கீத ஞானம் வரப் , உயர்தரக் கீர்த்தனை க் கோர்வைகளையும் பாடுவதற்கு மிகக் குறு ப கற்றுக்கொண்டாள். க்தியும், சிவசக்தியின் ம் சேர்ந்து இந்த அரங் சிறந்த ஒரு நிகழ்ச்சியாக
இரண்டே ஆண்டுக னொரு வயதுச் சிறுமி ாக் கொண்ட கர்நாடக ப திறமையுடன் செய் தற்கு அவளின் பிறவி யையின் இயக்கத் திற னம் என்று சொல்ல
பில் உயர்ந்த பக்கவாத்தி னை பத்மாவின் திற உயர்வாகக் காண்பித் H 'ua') at tuataan ni S. Paramalingham BA, LLM ளூர் பிரகாஷ் கடம். கெஞ்சிரா. சிதம்பர
ஸ்தானிகர் டாக்டர் பில் நடைபெற்ற இந்த தமிழ்நாடு முன்னாள் ராயண் சிங்கும் கலந்து
டு, இசைத் துறையிலும்
Te: O81-2OO 35OO 1360 b_ T663, Larfurt Fax. O81-2OOי
0 ஜூன் 1994 29

Page 30
விஞ்ஞானம்
பல்லாயிரம் மைல் 66ÕIGGI Gifu)
விளைவுகளை அவதானிக்க
எஸ். சங்கரமூர்த்தி
18ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதிக்குள், நமது சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய ஜூபிடர் எனும் வியாழக் கோள்மீது 'ஷரமேக்கர் லெவி 9 என்று நாமகரணம் செய்யப் பட்டுள்ள தூமகேதுவான வால்நட்சத்திரம் போய் மோதி, பிரம் மாண்டமான பிரளய வெடிப்பு ஒன்று ஏற்படக்கூடும் என்று
இ ந்த ஆண்டு ஜூலை மாதப் பிற்பகுதியில், அதாவது
அறிவியல் வல்லுநர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, அறிவியல் அரங்கக் களத்தில் பெரிய பரபரப்பும் ஆர்வப் பதை பதைப்பும் ஏற்பட்டிருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
பல நாடுகளிலுமுள்ள வானி யல் ஆய்வு நிலையங்களின் தொலைநோக்காடிகளும், அயன வெளியில் இயங்கி வருகின்ற சற் றலைற் செய்கோள் கண் களும் ஜூலை மாத இறுதியில் தங்கள் பார் வையைக் குரு பார்வையாக ஜூபிடர் பக்கம் திருப்பி இந்தப் பிர ளய மோதலை உன்னிப்பாகக் கவனித்து அனைத்துத் தகவல் களையும் அறிவிக்கும் வண்ணம் எல்லா ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருக்கின்றன. இன்றைய நவீ னயுக வானியல் - விண்வெளி ஆய்வுத் துறையின் வரலாற்றில், நிபுணர்களின் துல்லியமான ஆய் வுக்கணிப்புகளின்படி, நடக்கக்கூ டும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு சம்பவம் இது - என்று அமெ ரிக்க விண்ணியல் துறை வல்லு நர் கிளார்க் சாப்மன் கூறியிருப்ப தையும் குறிப்பிடவேண்டும்.
வியாழக் கிரகத்தை நோக்கிச் சென்று கொண் டி ருக்கு ம் ஷாமேக்கர் லெவி 9 என்ற ராக்ஷஸ் வால்வெள்ளி, விநா டிக்கு 60 கிலோ மீட்டர் வேகத் தில், அதாவது மணிக்கு இரண்டு லட்சத்துப் பதினாறாயிரம் கி. மீட்டர் வேகத்தில் போய்க்
ஜூபிடரின் காந்த ஈர்ப்பு தால், அதனை நெருங் வேகம் முன்னிலும் பன் லின் விளைவுகள் பயங்க அஞ்சப்படுகிறது.
உலக நாடுகள் இதுவரை வாயுதங்கள் எல்லாவற்ை விடப் பத்தாயிரம் மடங்கு ஏற்பட்டால் எவ்வளவு தாக் அவ்வளவு ஏற்படும் இந் இந்த பாதிப்பு ஜூபிடருக்கு ஏற்படுத்த நியாயமில்லை னால் மனிதனுக்கு ஏற்ப வைப் போன்றதே என்று சிலர் கருத்துத் தெரிவித்
ஜூபிடரின் அளப்பரிய பொருள் இழுத்து உறிஞ்ச மோதல், எண்பது ஆண் ழும் என்பதாக அறிவிய போடுகிறார்கள்
பூமியின் ஈர்ப்பாற்றலால் இ மிகமிகப் பொடியானவை கிடையாது. அதுவும், 25
ஒரு முறையே நிகழ ஏது
கொண்டிருப்பதாக அனுமானிக்கப்பட்டிருக்கிறது. ஜூபிடரின் காந்த ஈர்ப்பு அசுர ஆற்றலுடன் உள்ளதால், அதனை நெருங் கியதும், துர மகேதுவின் வேகம் முன்னிலும் பன்மடங்கு அதிகமாகி, மோதலின் விளைவுகள் பயங்கரமாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த ஜூபிட்ரின் மேல் ஷரமேக்கர் லெவி 9 மோதல் பற்றிய
0. நாழிகை 0 ஐ
 

களுக்கு அப்பால் பிரளய மோதல்
வானியல் நிபுணர்கள் தீவிரம் எதிர்பார்ப்பு வெறும் ஊகமோ, ஜாதக ஆரூடமோ அன்று அறி வியல், வானியல் நிபுணர்களின் ஆய்வுக் கண்ணோட்டங்க ளிலிருந்து பெறப்பட்ட அனுமானம் என்பதை மறந்துவிடக் கூடாது. என்றாலும் பிரபஞ்சத்தின் நடப்பும் இயக்கங்களும் அதியற்புதமான ரகசியங்களைக் கொண்டவை; வல்லான் வகுத்த வானியல் தத்துவங்கள் அனைத்தையும் மானுட அறிவியல் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாத நிலை யில், ஜூபிடருக்கு வரும் பிரளயம், பேரண்ட வெளியில் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி, பூமியையும் அது பாதிக்கும் என்று கவலைப்படத் தேவையில்லை.
எரி நட்சத்திரங்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்: - காமட் (Comet), தூமகேது, வால் வெள்ளி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த உலவு எரிகோள்கள் பேரண் டத்தில் கிரகங்களின் உற்பத் g67.jšeg5 L flaäTGOTIIITaio, "BIG BANG" பிரபஞ்சப் பிரசவப் பிரளயத் துக்குப் பின்னால், கோள் எச்சமிச்சப் பாறைச் சிதறல்க ளாலும், பிரமாண்டமான துண்டு துணுக்குகளாலும் துகள் கறைபடிந்த பனிப் பாளங்களாலும் 4.5 பில்லி என்றும் குளவி கொட்டி யன் (4500 மில்லியன்) ஆண் க்கூடிய பாதிப்பின் அள டுகளுக்கு முன்னம் உருவா வானியல் வல்லுநர்கள் னவை. பல்வேறு வடிவ திருக்கிறார்கள். அமைதிகள் கொண்டவை: சிலவற்றுக்கு வால் மாதிரி ஒளித்திரள் உமிழும் அங்கங்க ளும் உண்டு. இம்மாதிரியான
அகர ஆற்றலுடன் உள்ள கியதும், து மகேதுவின்
ங்கு அதிகமாகி, மோத ாக இருக்கலாம் என்றும்
தயாரித்த மொத்த அணு யும் சேர்த்தால் அவற்றை
அணுவாயுத வெடிப்பு glo- பேரழிவு ஏற்படுமோ த மோதலில், ஆனாலும் நிரந்தரமான சேதத்தை
ப்பு சத்தியால் வெளிப்
படும் சம்பவம், அதாவது
டுகளுக்கு ஒரு முறை நிக துறையினர் கணக்குப்
ழுக்கப்படுபவை அளவில் பிரமாண்டமாக எதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு
துதான் comet என்ற ஆங்கிலச்
வால் வெள்ளிகள் பிரபஞ்ச
வெளியில் கோடிக்கணக் கானவை. குஞ்சு குளுவானி லிருந்து, பிரமாண்டமான அளவுகளில் உலவுகின்றன. ஆதிநாளில் கிரேக்கர்கள்,
வானில் எதிர்பாராது, ஒளி
வாலுடன் தோன்றி மறைவ தைப் பார்த்து, இதுவும் ஒரு வகை நட்சத்திரம் என்று கருதி KOMETES ASTER GT6ör gp பெயரிட்டார்கள். அதிலிருந்
சொல் உருவாகியது. கிரேக்கச்
சொல்லுக்குப் பொருள் "உரோமம் அடர்ந்த நட்சத்திரம் என்பது; வாலின் ஒளிக் கற்றைகள் உரோமச் சிலிர்ப்பினைப் போலத் தென்பட்டதால் அவ்வாறு பெயரிட்டார்கள். நாம் தூமகேது என்கிறோமல்லவா, அதைப்போல் ரோமகேது என்று சொன் னார்கள்.
ஜூன் 1994

Page 31
சூரியனின் அளப்பரிய ஈர்ப்பு ஆற்றல் வலயத்திற்குள் இந் வால்வெள்ளிகள் சுழன்று வந்தாலும் பெரும்பாலானவை வெகு தொலைவுக்கு அப்பால் சஞ்சரிப்பதால் அவற்றை தற்போதுள்ள தொலைநோக்காடிகளால் காண முடிவதில்லை. அவை இய6 பாயுள்ள கதியில் சுழன்றுகொண்டிருக்கும். ஆனால், 'கதி மாறி வரும்போது, அதாவது சூரிய மண்டலத்தின் வெளி விளிம்புக்கு அருகில் வரும்படி நேரிட்டால், அவற்றின் அயனச் சூழல் கதி எளிதில் தடுமாற்றமடையக்கூடும். ஒவ்வோராண்டும் இம்ம திரி பல வால்வெள்ளிகள், தடம் பிறழ்ந்து , அருகாகச் செல்லு விண்மீன்களின் இடிப்பால், வழிமாறும்போது, சூரியனின் றன. அதேபோன்று இந்த 'ஷரமேக்கர் லெவி 9 என்ற வா6 வெள்ளி, பூடம் தெரியாமல் கதி மாறி, இப்போது ஜூபிடை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஜூபிடரின் ஈர்ப்பு வ6 யத்தை இந்த ஜூலை மாதப் பிற்பகுதியில் நெருங்கக்கூடுமாதலால் இந்த மோதல் வெடிப்பு எற்படலாம் என்று அனுமானிக்கப் டுகிறது.
இந்த வால் வெள்ளி தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. 1993 மார்ச்சில், கலிபோர்னியாவில் உள்ள மெளன். Lratori (Mount Palomar Observatory) argotria ga žja தொலைநோக்காடி மூலம் வானம் பார்த்து படமெடுத்து கொண்டிருந்த காரலின் ஷரமேக்கர் (Carolyn Shoemaker) என்ற வானியல் நிபுணரான அம்மணியின் கண்களில் இந்த காமட் பட்டது.இந்த ஆய்வில் அவருடன் பணிபுரிந்தவர் டேவிட் லெவ என்பவர். எனவே, இருவர் பெயராலும், இந்த வால் வெள் ளியை அழைத்தனர். ஷாமேக்கர் லெவி 9,
இந்த தூமகேதுவைக் கடந்த பல காலமாக ஆய்ந்ததில் திை மாற்றமும், கோப்புச் சிதறல்களும் ஏற்பட்டது கண்டுபிடிக்க பட்டது. அண்மையில் செப்பம் செய்யப்பட்ட ஹப்புள் செய் Gas Tait GasTapauGiBirdistiq (HUBBLESPACE TELESCOPE) epauli அயன வெளியிலிருந்து, இந்த வால்வெள்ளியைப் படம் எடுத்
fUSTUI GLIC5, GIDITJ5606ù G
ஜூலை இறுதியில் வியாழக் கிரகத் துடன் வர மேக்கர் லெவி 9 என்ற வால் நட்சத்திரம் மோதுகையில் OO 6565u 65 GpJ.II sin J. J. வெளிப்படும்.
6.
 
 
 

தார்கள். அதில், இருபதுக்கும் மேற்பட்ட பரிவாரச் சிதறல், துண் டுகளுடன் இருப்பது தெரியவந்தது. துண்டுகள் என்றால் வெறும் கூளாங்கற்களா?. இல்லை, பிரம்மாண்டமான மலை கள் ஒவ்வொன்றும் இரண்டு கிலோ மீட்டரிலிருந்து நான்கு கிலோ மீட்டர் குறுக்களவு உடையவை என்றால் பார்த்துக்கொள் ளுங்கள்.
இவை போய் ஜூபிடரின் மேல் மோதினால் என்னாகும்? இந்தப் பிரளய வெடிப்பு ஏற்படுகிறது என்றே வைத்துக்கொள் வோம். அதன் தாக்கம், பாதிப்பு பூமியின் கண்களுக்கு எட்டாது. ஜூபிடர், சூரிய மண்டலத்திலுள்ள மிகப் பெரிய கிரகம். பூமி யோடு ஒப்பு நோக்கினால் எலுமிச்சம் பழம் அளவுக்கு ஜூபிடர் என்றால், பூமியை மிளகுப் பரிமாணம் என்றே சொல் லவேண்டும்.
இன்னொரு சங்கதி, பூமியின்மேல் எரி நட்சத்திரம் - வால் வெள்ளி வந்து மோதுவது வேறு; ஜூபிடரின் மேல் மோதுவது வேறு. பூமி திடமான கோளம்; ஆனால், வியாழக் கோளோ, ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் ஆன கோளம். உருவில் து மகேதுவை விட பல்லாயிரம் மடங்கு பெரியது, பிரம் மாண்டமானது என்றாலும், விநாடிக்கு 60 கி. மீட்டர் வேகத்தில் மலை மலையான உடலுடன் வந்து மோதும்போது, ஏறத்தாழ 100 மில்லியன் மெகா டன் வெப்பமும் ஆற்றலும் வெளிப் படக்கூடும். அதாவது, உலக நாடுகள் இதுவரை தயாரித்த பனிப் போர்க்காலத்தில் வல்லரசுகள், சில்லரசுகள் கையிருப்பில் இருந்த மொத்த அணுவாயுதங்கள் எல்லாவற்றையும் சேர்த்தால் அவற்றை விடப் பத்தாயிரம் மடங்கு அணுவாயுத வெடிப்பு ஏற்பட்டால் எவ்வளவு தாக்கம் - பேரழிவு ஏற்படுமோ அவ்வ எளவு ஏற்படும் இந்த மோதலில், ஆனாலும் இந்த பாதிப்பு, ஜூபிட ருக்கு நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்த நியாயமில்லை என்றும், குளவி கொட்டினால் மனிதனுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பின் அளவைப் போன்றதே என்றும் வானியல் வல்லுநர்கள் சிலர் நீ கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
கனவளவில் பூமியை விட 1,323 மடங்கு பெரியது. வேகமான சுழற்சியின் காரணமாக
வியாழனில் ஒருநாள், 9 மணி 50 நிமிடமாகுடம்
1516). I li |
; O go air 1994 31

Page 32
SSSSSSSS
மற்றுஞ்சிலர், ஜூபிடரின்மேல் தூமகேது தன் பாறைப் பரிவா ரங்களுடன் அசுர வேகத்தில் போய் முட்டியதும் ஹைட்ரஜன்ஹீலிய மேகப் படலத்தால் தூள் செய்யப்பட்டு ஆவி ரூபமாகி அப்படியே உறிஞ்சப்படலாம் என்று கூறுகிறார்கள். இந்த மோத லால் ஏற்படும் ஒளிப்பிழம்பும் அக்னிச் சிதறல் அலை எழுச்சியும் பிரம்மாண்டமான தீப்பந்துபோல் ஜூபிடரின் சூழ் மண் டலத் துக்கு மேலே பலநூறு கி.மீட்டர் உயரம்வரை எழும்பும் என்றும் ஊகிக்கப்படுகிறது.பூமியிலிருந்து பார்க்க இயலாது. ஆனால், ஜூபிடரின் உள் வலயச் சந்திரக்கோள்களில் திடீரென்று இந்தப் பிரளய மோதல் காரணமாக ஏற்படும் பிரகாசத்தை ஒருவேளை காண இயலலாம். கலிலியோ, வாயேஜர் 2 (Galeo and Voyager 2) விண் கலங்களில் உள்ள கருவிகளினால், நேரடியான விளைவு களை நிச்சயம் கணிக்கமுடியும் என்று சொல்லலாம். என்றா லும், ஜூலை 18இலிருந்து 24 க்குள் இந்த இரண்டு விண்கலங் களும் ஜூபிடருக்கு வெகு அருகாமையில் இல்லாமல் தொலைவி லேயே இருக்கும் நிலை உண்டு என்பதையும் மறந்துவிடக் கூடாது. எது எவ்வாறாயினும் அவை, நிச்சயம் இந்த மோதலை பார்க்கக்கூடிய வாய்ப்பு நிரம்ப உண்டு.
இப்படிப்பட்டதொரு பேரண்டவெளிப் பிரளய மோதல் பற் றித் துல்லியமாக முன்பே அனுமானித்து, எதிர்பார்ப்பையும் தக வலையும் வெளியிட்டது இதுவே முதன்முறை எனலாம்.
விண்வெளியில் பிரளய மோதல் என்றதும் யாரும் விலவி லக்கத் தேவையில்லை. சூரிய மண்டலத்தில் ஏராளமான இடி பாட்டுச் சிதறல்கள் போன்ற குப்பை கூளங்கள் சுற்றிக்கொண் டுதான் இருக்கின்றன. தூசிகள், துண்டு துணுக்குகள். இவற்றில் சில, பெரிய பெரிய மலைகள் பரிமாணத்தில் உள்ளவை. இவை அவ்வப்போது, வெளி வட்டத்தில் உள்ள ஏனைய கிரகங்களால் ஈர்க்கப்பட்டு, உறிஞ்சப்பட்டு அழிந்துபோவது வழக்கம். ஜூபி டரின் அளப்பரிய ஈர்ப்பு சத்தியால் வெளிப்பொருள் இழுத்து உறிஞ்சப்படும் சம்பவம், அதாவது மோதல், எண்பது ஆண்டு
எல்லாவிதமான இலங்கை, இந்திய உணவுப் பொருள்கள் பத்திரிகை சஞ்சிகைகள் Video, Audio game Giggin, CD 56i இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாரங்கள் குறைந்த விலையில் UD SUI LITT GÖI GOU6OD 35 356
FOOD STORE 8: OFF LICE
2 நாழிகை 3 ஐ
 

களுக்கு ஒரு முறை நிகழும் என்பதாக அறிவியல் துறையினர் கணக்குப் போடுகிறார்கள்.
பூமியைப்பற்றி அந்த அச்சம் நமக்குத் தேவையில்லை. பூமி யின் ஈர்ப்பாற்றலால் இழுக்கப்படுபவை அளவில் மிகமிகப் பொடியானவை. பிரமாண்டமாக எதுவும் கிடையாது. அதுவும், 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ ஏதுவுண்டு. முந் திய, அண்மைய சம்பவம் என்று எடுத்துக்கொண்டால், 1908ஆம் ஆண்டு 50 மீட்டர் குறுக்களவுள்ள விண்பாறைக் கோளமோ, அயன வெளிப் பொருளோ-ஏதோ ஒன்று, பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழைந்து அசுர வேகத்தில் வந்து, சைபீ ரியாவில்துங்குஸ்கா என்னும் மனித சஞ்சாரமற்ற பொட்டல் காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதன் காரணமாக சுற்று வட்டாரத்தில் பல ஆயிரம் சதுர கி. மீட்டர் பரப்பில் உள்ள பைன் மரங்கள் தரைமட்டமாயின. அப்படியானால், நகரங்க ளின்மேல் விழுந்திருந்தால் விளைவு எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்.
விண்வெளியில் பல்லாயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் நிகழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஜூபிடர் - துரம கேது மோதல், நமக்கு ஊட்டுகின்ற அச்சம், எப்படி 65 மில்லி யன் ஆண்டுகளுக்கு முன்னம், விண்மலை ஒன்று வந்து பூமியில் விழுந்து, டைனோஸார்ஸ் விலங்கினம் துப்புரவாக அழியக் காரணமாக இருந்ததோ, அதனைப்போல வெளி கிரஹ வட் டாரத்திலிருந்து விழும் பேரிடிகளால் மனித நாகரிகம் முற்றுப் புள்ளிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்பதே.
எனவேதான் வருமுன்காப்பாக, கிரகப் பிரளய அபாயங் களை முன்னறிவிப்புச் செய்யும் வகையில் விண்வெளி ஆய்வு கேந்திரங்களை நிறுவி, புதியதோர் எச்சரிக்கை, அபாய அறி விப்பு முறையையும் வகுக்கவேண்டும், எத்தனை கோடி மில்லி யன் டாலர் செலவானாலும் பரவாயில்லை என்று வானியல் வல்லுநர்கள் ஒங்கிக் குரல் ஏழுப்பி வருகிறார்கள்.
52, High Street, Southall Middlesex
Te: O81-813 9663
6 1994

Page 33
ஐரோப்பா
GL6, LTGLn6I
வீடனையும் டென்மார்கையும் இணைத்து, கடலின் மேலாக, பாலம் ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. கொப னேகனுடனும், மற்றும் ஐரோப்பிய பிரதான நிலப் பரப் புடனும் மோட்டார், புகையிரத இணைப்பை ஏற்படுத்தும் 8 கி. மீட்டர் நீளமான இந்த பாலத்துக்கான நிர்மாண வேலைத் திட் டத்தைத் தொடர்வதா இல்லையா என்பதில் சுவீடிஷ் அமைச்சர வையில் இப்பாலம் பிளவை ஏற்படுத்துகிறது.
2.6 பில்லியன் டொலர் செலவில் அமைக்கத் திட்டமிடப்ப டும் இந்த பாலம், இரு நாடுகளுக்குமிடையேயான பிரயாண நேரத்தை ஒரு மணித்தியாலமாகக் குறைக்கும். அத்துடன்,இதனை ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கான சுவீடனின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் காண்கிறார்கள் இப்பால நிர்மாணத்துக்கு ஆதரவானவர்கள். ஆனால், பலமான எதிர்ப் பை, குறிப்பாக சுற்றாடல் நலம் பேணுவோரின் எதிர்ப்பை இது ஏற்படுத்தியிருக்கிறது. தினமும் 40 ஆயிரம் கார்கள் கக்கும் புகை யினால் அந்த நீரிணைப்பகுதி பாதிப்படையும் என்கிறார்கள் அவர்கள். இந்த சர்ச்சை அரசையும் அச்சுறுத்துகிறது. கூட்டரசை அமைத்துள்ள நான்கு கட்சிகளுள் ஒன்றான மத்திய கட்சி இத் திட்டத்தினால் பறவைகளுக்கும், கடல் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமெனில் அரசாங்கத்திலிருந்து தாம் வெளியேற நேரிடும் என்று எச்சரித்திருக்கிறது.
இதேவேளை, ஜேர்மன், யப்பானிய வங்கிகளின் நிதியுதவியு டனான இந்த திட்டத்தின்கீழ் அகழ்வு வேலைகள் ஏற்கனவே டென்மார்க் கரையில் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், முழுமையான அளவில் வேலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு பல தடைகள் இன்னமும் இருக்கின்றன.
50 ஆயிரம் கார்கள் செல்லக்கூடிய விதத்தில் அந்த பாலம் அமைக்கப்படும்போது, தினமும் ஆகக்கூடியது 10 ஆயிரம் கார் களாக அதை மட்டுப்படுத்த சுவீடிஷ் அரசும், சூழல் பாதுகாப்பு சபையும் வற்புறுத்துகின்றன.
ஐரோப்பாவின் மிக நீளமானதாக அமையும் இப்பாலம், 3 கி. மீ சுரங்கப் பாதையையும், 4 கி. மீ. செயற்கைத் தீவொன்றை யும் உள்ளடக்கும்.
அபிவிருத்தி அடைந்த நாடுகள் சூழல் பாதுகாப்பு பற்றி தீவி ரமடையும் சமயத்தில், கார் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் இப் பாலத்துக்கான கொள்கையே முற்றிலும் தவறானது என்கி றார்கள் சுவீடிஷ் சூழலியலாளர்கள். இத் திட்டம் 1992 றியோ டி யெனரோ உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்பபட்ட உடன் படிக்கைகளை மீறுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
பிரான்ஸ்-பிரிட்டனுக்கிடையே அமைக்கப்பட்டுள்ளது போல, கார்களைச் சுமந்து செல்லும் ரயில் சுரங்கப் பாதையை அமைக்கும்படி இவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால், சுரங்கப்பாதை அதிக செலவானதும், டென்மார்க் கரையின் இழகிய களிமண்ணுக்கு ஏற்ற தொழில்நுட்ப நடவடிக்கைகள்
நாழிகை
 

தேவைப்படுவதுமாகும்.
பால்ரிக் கடலில் மீன் விளைச்சலும் இதனால் பாதிக்கப் படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி, போலந்து, பின்லாந்து, பால்ரிக்குடியரசுகள் என்பன இங்கு கூட் டாக மீன் பிடிக்கின்றன. ஒர்சன் நீரிணையூடுவரும் ஒட்சிசன் நிறைந்த நீரே பால்ரிக் கடலை வளப்படுத்துவதாகவும், பால நிர் மாண வேலைகளும், பாலத்தின் தூண்களும் நீரோட்டத்தைத் தடுத்து, அந்தக் கடற் படுக்கையைப் பாதிக்கும் என்றும் மேலும் வாதிடப்படுகிறது.
இந்த வாதங்களையடுத்து, நீரோட்டத்தை அதிகம் தடுக்காத விதத்தில் துரண்களை அமைக்கவும், துரண்களுக்கிடையே நீரோட்டத்தை ஏற்படுத்த பாரிய காற்றாடிகளை நீரினுள் உப யோகிக்கவும் பொறியியலாளர்கள் மாற்று திட்டங்களை வகுக் கிறார்கள். இவை அனைத்தும் சுவீடிஷ் நீர் உரிமை மன்றத்தை திருப்திப்படுத்தினால் மட்டுமே சுவீடிஷ் கடற் பிராந்தியத்தில் நிர்மான வேலைகளை ஆரம்பிப்பதற்கான அதன் அனுமதி கிடைக்கும்.
B.R. i.i. 3. செயற்கைத் புலம்
தீவு
"Ꮟy] 1ᏴsᏴ 'ᏰᏍᎬ Ꭰ
i so
இத்திட்டத்தை எதிர்க்கும் மத்திய கட்சியின் தலைவரே சூழல், இயற்கைவள அமைச்சராகவும் இருக்கிறார். சூழல் தொடர்பான விவகாரங்களில் கன்சர்வேட்டிவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளில் பல தடவைகள் இவர் ஏற்கனவே ராஜிநாமா செய்ய முற்பட்டிருக்கிறார்.
பொதுமக்களிடையேயும் இது தொடர்பாக பிளவுபட்ட அபிப்பிராயமே இருக்கிறது. அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன் றில், 28 வீதமான சுவீடிஷ் மக்களே இதற்கு ஆதரவு தெரிவித்தி ருக்கிறார்கள், 48 வீதத்தினர் எதிர்க்கிறார்கள். ஆனால், டென் மார்கில் இதற்கான ஆதரவு அதிகமானதே.
ஜூன் 1994 33

Page 34
ASAN
HOHL STR 78
செய்திப் பத்திரிகை
ஈழத்தில் பெற்று அனைத்துப் பொருள்களையும்
ASIANE HOLSTR 78 TE: O1-291 4652
 

8004 ZUR OCH
சஞ்சிகைகள், இன்னும், 505 Tsiolon lou
ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
EPRS:
8004 ZURCH FAXA: 01-291 4637

Page 35
சிறுகதை அகிலன் கண்ணன்
ழிப்புத் தட்டி எழுந்து பாக்றப்ப மணி ஏழாயிருக்கு எப் பிடி இவ்வளவு நேரம் தூங்கினேன்னே புரியலை புது இடம் நேத்து ராத்திரி தூக்கம் வராமப் பொறண்டு பொறண்டு படுத்துத் துரங்கறதுக்கே நாழியாயிடுச்சு.
ஒ இன்னும் குழந்தைகள் யாருமே எழுந்திருக்கலை. இவரைக் காணமே? ம், முன்னமேயே எழுந்திட்டார் போல ருக்கு கட்டிலை விட்டு மெதுவா எழுந்திரிச்சு கலைஞ்சிருக் கிற முன்முடியை, புடவையை ஒழுங்குபடுத்திக் கறேன். பக்கத்திலிருக்கிற அழகிய பெரிய கண் ܡܚܝܢ=" ணாடியில முழுசாத் தெரியிறன்.
குழந்தைகள் எத்தனை வயசானாலும் பெத்த வளுக்குக் குழந்தைங்கதானே, இந்த லட்சுமியும் ரகுவும் அடம் புடிச்சு அப்பா, அம்மா கூடத்தான் படுப்போம்னு நேத்து ஒரே அழுச்சாட்டியம்.
எழுந்துவந்து சமயற்கட்டைத் திறக்கிறேன். அட இதென்ன அடுப்பு மேடைமேல அழகாக் காப்பி போட்டு ப்ளாஸ்கில வேற ஊத்திவைச்சி ருக்கு ஒ இவரோட கைக் காப்பியா இன்னிக்கு பின்பக்கம் தோட்டக் கதவைத் திறக்கறேன்.
அதோ, அந்த வேலியருகே எவ்வளவு விக்ராந்தி யாக் கடலைப் பார்த்துக்கிட்டே நிக்கிறார் இவர் கைல காப்பிக் கப் வேற
இந்த அமைதியான வாழ்க்கை இங்கே அமைய ஒவ்வொரு செங்கல்லா எடுத்து வச்சவர் இவர் நாங்கூ டப் பயந்து திட்டினேன். -என்ன இப்பிடித் திடீர்னு வேலையை விட்டு ட்றேன்னு சொல்றீங்களேன்னு. மாசம் புறந்தா டாண்ணு நாலாயிரம் ரூபா செக்கைக் கொண்டுவந்து நீட்டுவார். அது திடீர்னு நின்னு போயி ட்டா எப்பிடிச் சமாளிக்கறதுன்னு நான் கேட்டதுக்குப் பதட்டமில்லாமல் திட்டம் போட்டு வைச்சிருந்ததத் தெளி வாச் சொல்லி தைர்யம் சொன்னார்.
எப்பவோ பதினைஞ்சு வருஷத்துக்கு முன்ன தன் A. AAN நண்பர்களோட துரண்டுதலால வாங்கிப் போட்ட இடம் இன்னிக்கு இவருக்குப் பிரியமான வீடாச்சு N
ஐயோ! அந்த ஃப்ளாட் வீட்ல காத்து வராம, காலார நடக்க முடியாம ஒருத்தர் மேல ஒருத்தர் இடிச்சுக்கிட்டுத்தான் நடக் கணும். ஆனா, / எட்டு முழ வேட்டிய காவிரிக் கரையில A ہے விரிச்சுக்காயப் போட்ட மாதிரி இந்தக் 蠶 డ கடற்கரையோரம் மரங்கள் சூழ நிமிர்ந்து இ) நிற்கிற இந்த வீடு சொந்த வீடு. வசப்பட் தீ 7ے டது இவரோட முயற்சியால, உண் மைல. பெருமிதமாத்தானிருக்கு. இது A ஒரு சொத்துங்ற அர்த்தத்தில இல்லை. நம்மாலயும் முடியும்னு ஒரு காரியம் செஞ்சுதள்ளி நின்னு பாக்ற மாதிரி.
அப்பப்பா அந்த ஃப்ளாட்ல
வீட்டுக்குள்ளேயே பாத்ரூம் ஈரத்
துணி வாடை, சமையல் வாசனை, ! - g= பூஜையறை சாம்பிராணி மணம் எல்லாம் 2 அந்த மூணாவது மாடி நானுாறு சதுர அடிக் ༤. " குள்ளதான். ー
இவர் அங்க நிம்மதியாப் படம் வரைய ஒரு ரூம் இல்லாம அவ திப்பட்டது எனக்குத்தான் நெஞ்சுக்குள்ள குடைஞ்சுகிட் ருந்தது.
ஃளாட்ல பிள்ளைகள் படிக்க படுக்க, விளையாட எல்லாம் அந்த ஒரு ரூம்லதான். வரவேற்பறைங்ற பேர்ல நாலு நாற்காலி போட்டவுடனே டீவிக்கு மாற்று இடம் தேடினோம்.
வசதியா பெரிய ஒரு ட்ராயிங் டேபிள் கூடப் போட முடியா மத் தவிச்சார் என்ன பண்றது? ரெண்டு குழந்தைகளுக்கு அப்
நாழிகை 1
 

பான்னு ஆனப்றம் அந்த நெனைப்புதான் முன்ன நின்னு "சரி, சரி, அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்"ன்னு சுருக்கிக்கிட்ட மனோ பாவந்தான் இன்னிக்கு இப்பிடி ஒரு வசதியான அழகான மனசுக் கேத்த வீட்டைத் தந்திருக்கு
பேர் சொன்னாத் தெரியக்கூடிய பெரிய ஒவியரானாக்கூடத் தலை கனத்ததில்லை இவருக்கு இந்தியாவிலேயே பெரிய பெரிய
ஜூன் 1994 @5

Page 36
பரிசுல்லாம் வாங்கினப்பக்கூடப் பெரிசா
பந்தா பண்ணாதவரிவர்.
முழுநேர சுதந்திர ஒவியரா வாழ்ந்துகிட்ருந்தப்பத்தான் என் னைக் கல்யாணம் செஞ்சுகிட்டாரு. நிரந்தர வருமானமில்லையேம் மான்னு அப்பா தயங்கினப்ப,
தெளிவாச் சொல்லிட்டார் இவர், !
"எப்ப வேணும்னாலும் வேலை
கிடைக்கும்; சேர்ந்துட்லாம். ஆனா, எப்ப வேணாம்னு நான் தீர்மா :
னம் செய்றனோ அப்ப வேலை யை விட்ருவேன்." கல்யாணமாகி
ஒரு வருஷத்துல தனக்குப் புடிச்ச
வேலைல சேர்ந்தாரு இடப் பெயர்
யாருக்காவது :ெ சோழர் காலத்தில்
"மகாபலிபுரத்தில கா 3.3bn Tuping, goint (i. யாருக்காவது தெரியும் மன்னன் காலத்தில கட் தஞ்சாவூர்ல பெரிய தலைமைச் சிற்பி யாரு ராஜேந்திர சோழர் காலத் தான் தெரியும்."
"சித்தன்னவாசல் சித் ஒவியர்னு தெரியுமா?"
"ஒரு சிற்பி ஒரு சிற்ப பார்ன்னு செதுக்கினார
ச்சியோட வந்த பதவி உயர்வை யெல்லாம் வேண்டாம்னுட்டாரு. அந்தச் சமயத்துலதான் அடையார் ஃளாட் குவாட்டர்ஸ் வாடகைக்கு அமைஞ்சுது. அப்போலர்ந்து எலிப்பொறி வாழ்க்கை தான் அந்த ஃப்ளாட்ல.
எனக்கே அந்த மாதிரி வாழ்றது புடிக் காம போச்சே? எப்பிடித்தான் இவர் சகிச் சுக்கிட்டாரோ? ஒரு பச்சைப் பசுமை, நல்ல காத்து, வெளிச்சம், ஒரு துண்டு ஆகாயம் எதுக்குமே வாய்ப்பில்லாமத்தான் வாழ்ந் தோம்.
வேறெங்கயாவது குடிபோகலாமா ன்னு கேட்டப்பல்லாம் "பொறுமையா யிரு நம்ம விருப்பத்துக்கு ஒரு நல்ல வீடாக் கட்டிக்கிட்டுத்தான் குடி போகனுமே ஒழிய இன்னோர் வாடகை வீட்டுக்குப் போகக்கூடாது"ன்னு சொல்லிட்டாரு.
வெளிநாட்டு அரசாங்க அழைப்புல இவர் அமெரிக்கா போய்ட்டு வந்தப்ப மனசு பொறுக்காமக் கேட்டேன்:
"இந்த ஃளாட்ல நீங்க வசதியா வரை யக்கூட ஒரு தனி ரூம், ஒரு தனி ட்ராயிங் டேபிள் போட்டுக்க முடியாதபடிக் கஷ் டப்பட்றீங்களே. வேற வீடு பாக்க லாம்"னு.
"கமலா இதெல்லாம் பரவாயில்லை. இந்த அளவுகூட வசதியில்லாம எத்த னையோ கலைஞர்கள் இந்த நாட்ல வாழ்ந்து சாதனைகளும் படைச்சுக்கிட்டுத் தானிருக்காங்க. நம்ம நாட்டுப் பொருளா தாரம், கலையை அணுகுகிற கலாச்சாரப் பக்குவம் இதெல்லாம் பல விஷயங்கள ாலப் பாதிக்கப்பட்ருக்கு. வெளிநாட்ல கலைஞர்களை, ஒவியர்களை மதிக்கிற அளவு இங்க மதிக்கலைதான். அதுக்குப் பல காரணங்கள் இருக்கு."
"மகாபலிபுரத்தில காலங்காலமா அழி யாம இருக்கிற கல்லோவியங்களைச் செதுக்கின சிற்பிங்க யாருன்னு யாருக்கா வது தெரியுமா? ஆனா, மகேந்திர பல்லவ மன்னன் காலத்தில கட்டப்பட்டதுன்னு தெரியும்."
"தஞ்சாவூர்ல பெரிய கோயிலைக் கட் டிய சிற்பி - தலைமைச் சிற்பி யாருன்னு
டுந்தான் தெரியும். "சித்தன்னவாச
செதுக்கியவர் யார்
"ஹம். நாம டோம்; வழிபடுறே மகாபலிபுர அர்ச்சு முன்னாடி வேடிக் நாம் - கொஞ்ச கா போற நாம் நெஞ்சு டோ எடுத்துக்கறே ஜெய்ப்பூர் மாளிை மாத் தியேட்டர்ன் பொறிக்கிற மாதிரி கிறான் இன்னிக்கு. "எத்தனை சிை னிக்கும் இந்த நாட துக்குப் பிறகும் இட எந்தச் சிற்பி இந் தார்ன்னு செதுக்குற தொறந்து வைக்கிற பட்டங்களும்தாே இருக்கு? சிலையா தேடிப் பாக்ற அ போட்ருப்பாங்க."
"ஹம். கை போய்ட்ட காலமிது கலாச்சாரமாவேத் சாரம்."
6ởTGOT SELDGU) உன்னைக் டுச்சா?" ே வந்து லேசாத் தோ பிட்றார் இவர்.
"up. வந்து. வாசனை, டிஸ்டம் ராத்திரி தூக்கமே வரை. அதான் றதுக்கும் லேட்டு. தெரியலை. ஒரு ச GBg5GBulu IT flaõTGOT GÉ
36
நாழிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியுமா? ராஜேந்திர துட்ட மாதிரி சந்தோஷமாயிருக்கு எனக்கு.
கட்டினதுங்கறது மட்
ப்பட்டதுன்னு தெரியும்."
திரங்களை வரைந்தது எந்த
ல் சித்திரங்களை வரை று தெரியுமா?"
சிற்பத்தின் கீழாவது ன்னு செதுக்கினாரா?" அரசர்களை வழிபட் ாம். சாகாவரம் பெற்ற னன் தவம் சிலைக்கு கை பார்க்கப் போற லமே வாழ்ந்து மடியப் நிமிர்த்தி குரூப் போட் ாம். சமணர் படுகைல, கல, நம்பாளுங்க சினி ப, பாத்ரூம்ல பேர் பேர் வெட்டி வைக்
ல வைக்கிறாங்க இன் ட்ல? இத்தனை காலத் ப வடிக்கிற சிலைல, தச் சிலையை செய் ாங்களா? ம். ஹ9ம். வர் பேரும் அவரோட ன பெரிய எழுத்துல நிக்றவர் பேர்கூடத் ளவு சின்னதாத்தான்
லயும் விலையாகிப் . கலைஞனை மதிச்ச தெரியலை நம்ம கலாச்
", புது வீடு பகல்லயே கனவுகாண வச்சி
வி (பேசிகிட்டே திட்ட ளைத் தொட்டுக் கூப்
இந்தப் புதுவீட்டு பர் வாசனைல நேத்து வரலை ரொம்ப நாழி காலைல எழுந் திரிக் ஏழு மணி ஆனதே த்தம் கேக்கலை, எங் ராமத்துக்குக் குடி வந்
காலமா அழியாம இருக்கிற துக்கின சிற்பிங்க யாருன்னு ஆனா, மகேந்திர பல்லவ
காயிலைக் கட்டிய சிற்பி -
ணு யாருக்காவது தெரியுமா? தில் கட்டினதுங்கறது மட்டுந்
தின் கீழாவது செதுக்கியவர்
அது சரிங்க, புது வீட்டுக்கு வந்தப்புறம் ட்யூட்டி மாறிடுச்சா என்ன? நீங்க காப்பி போட்டிருக்கீங்க; அப்ப சமையலும் நீங்கதானா? ஆனா, உங்க வேலையை எனக்குத் தந்து என்னைப் படம் வரையச் சொல்லி டாதீங்க."
"கமலா இந்தக் கடலும் காற் றும், மரமும் செடியும் எவ்ளவு சந் தோஷம் தருது பார்த்தியா இனிமே தெனம் தெனம் இந்த இயற்கை யழகை நாம் அனுபவிக்கலாம்.
சரி, சரி, பல் தேய்ச்சுட்டு நீகாபியக் குடி. பிளாஸ்க்ல ஊத்தி வச்சிருக்கேன். நல்லால் லாட்டித் திட்டாதே நானோரு “எல்’ போர்டு" சொல்லிக்கிட்டே உள்ளே போறாரே!
இவரா' போர்டு?
ஆயில் பெயின்டிங்ஸ் போட்றப்ப இவர் படங்கள் பல சமயம் புரிபடாது எனக்கு அப்பல்லாம் சின்னக் குழந்தை மாதிரித்தான் கேப்பேன் அவர்கிட்ட "என்ன இப்பிடி ஒன்னும் புரியாத மாதி ரிப் போட்றீங்களே" ன்னு. நிதானமாச் சிரிச்சுக்கிட்டே பதில் சொல்வாரு "பாமர னுக்குக் கர்நாடக சங்கீதம் முதல்ல புரியா துதான். கேக்கக் கேக்க ரசனை வரும். புலப்படும்; புரிபடும். மார்டன் ஆர்ட்டும் அப்பிடித்தான். பாரு, இந்தப் படத்தைப் பார்த்துக்கிட்டேயிரு. அது உங்கூடப் பேச ஆரம்பிக்கும். சங்கீதம் மாதிரித்தான் ஒவியமும்."
எனக்கும் பிடிக்க ஆரம்பிச்சுது
ஜூன் 1994

Page 37
ங்க, இந்தப் புது வீட்ல ஒரு சப்தம்
இருக்காது. வருந்தினர் தொந்தரவு
இருக்காது.
அந்த ஃளாட்ல இவர் வீட்ல இருக்க நேரமெல்லாம் யாராவது தெரிஞ்சவங்க எழுத்தாளர், பத்திரிகைக்காரங்க, ஒவியர்ங் கன்னு எப்பவும் ஆளுங்க வந்துக்கிட்டே யிருப்பாங்க
சனி, ஞாயிறுல் மட்டும் கொறைஞ்சது பத்துப் பதினைஞ்சு பேராவது வந்துடு வாங்க. இவர் இருக்கிறப்ப அந்த நாலு நாற்காலியும் யாரையாவது சுமந்துகிட் டேதானிருக்கும். நாற்காலிக்கு வாயிருந்தா அழுதிருக்கும் இன்னிக்கு எப்பிடியும் அந்த ஆயில் பெயிண்டிங்கை முடிச்சுட ணும்னு சொல்லிக்கிட்டேதான் காலைல எழுந்திருப்பார். ஆனா பொழுதினிக்கும் யாராவது வந்து எதையாவது பேசிக்கிட் டேயிருப்பாங்க. இவரும் சளைக்காமப் பேசிக்கிட்டேயிருப்பாரு சாயங்காலம் சினிமா ஆரம்பிக்கிறப்பதான் கச்சேரி கலையும். அப்புறம் நான் கேட்பேனி வரை "ஏன் நீங்க வர்றவங்ககிட்டச் சொல்லக்கூடாது - நான் வரையவேண்டி யிருக்கு நேரமில்லை, அப்றம் பார்க்க லாம்னு சொல்லிட வேண்டியதுதானே? படம் வரைய இடம் இல்லாம, நேரமில் லாம நீங்க தானேங்க கஷ்டப்பட்றீங்க?" "என்ன கமலா நீ வீடு தேடி வர்றவங்
களை எப்பிடிப் போகச் சொல்றது? ம்,
மனுஷங்களை மீறியா ஒவியம்? பார் போம். நம்ம கடற்கரை வீட்டைக் கட்டி முடிச்சிட்டாக் கொஞ்சம் நிம்மதியா யிடும்"பாரு
C3 த்துத்தான் குடி வந்தோமிந்தப் b புது வீட்டுக்கு கிரஹப்பிரவே சம் செய்யனும்னு நான் கூடக் கேட்டுப்பார்த்தேனிவரை. இதிலென்ன விசேஷம்? நாம சொந்தமா ஒரு வீடு கட் டிக் குடி போறம். இதுக்குப் போய் ஊர் கூட்டி விழா எடுக்க வேணாம்னுட்டாரு சும்மா சேஞ்ஜ் ஆப் அட்ரஸ் கார்டு மட் டும் எல்லோருக்கும் போட்டு ட்டோம் பத்து நாளைக்கு முன்னாடியே. இதிலெல் லாம் இவரது போக் குக்கு உடன்பட்றது தான் எனக்குப் பிடிக்கிறது.
இவரே டிசைன் பண்ணி ஆர்கி டெக்ட் வச்சுக் கட்டின இந்த வீட்டில் நேத் துப் பால் காய்ச்சினோம். தாஜ்மகால் மாதி ரிப் பெரிய அளவுல ஒரு ஸ்டுடியோ - வீட்டு முகப்பில் வாசல் பக்கம் - இவ ருக்கே இவருக்குன்னு வெளிச்சம், காத்து, எல்லாம் இவரிஷ்டப்படி இங்கே பெரிய கான்வாஸ்ல ஒரு ஆயில் பெயிண்டிங்கை நேத்தே வரைய ஆரம்பிச்சுட்டார்.
அடையாரை விட்டு ஒரு பத்து கிலோ மீட்டர் தள்ளி வந்துவிட்டோம்னா இப் பிடி ஒரு அமைதியான கிராம வாழ்க்கை கிடைச்சிடுதே வேலையெல்லாம் முடித்
துப் படுக்க வ
மலா துரங்கி ம். துரக்கக் என்னை இவர் குரல் "என்னங்க, நீங்க 1777 24"PT, t-" — tP { [(օրi/56)TIT?
"ஹம். இல்லம் தம்கூட இல்லாத இந் அஞ்சு நிமிஷத்துக்கெ இடி மாதிரி"
பயமாயிருக்கு ஒ சியில் மூழ்கறேன். நெருங்கிவரும் தடா6 தூக்கிப் போடுது நெ "ஆமாங்க. தண் இங்க ஈஞ்சம் பாக்க தான் மெட்ராளUசக்சே பாங்க லாரிச் சத்தந்தா னங்க இது, விடே நடு சத்தம் கேக்குது. 6 வெல்லாம் பாதி கண் ளாச்சே! ஏதாவது." "சே சே! அெ ஆகாது கமலா, இ பிரச்னை. ம், பகல் யில்லை. பரவால்ல துரங்கு"
"தூக்கமெப்படிங்க இப்பிடி,"
"நீ படு கமலா ந ணுங்றதுக்காகக் குடித வில ஒடக்கூடாதுன்
ம், பஞ்சு நெஞ்சு இ லேசா ஏத்துக்க எப்ட |TITଉ)?
லைல சீத்தி 5/1 . . . மழை பெஞ் வீட்ட்ைச் சுத்தி தண்ண தினசரிக் காலண் தக் கப்பல் செய்ய
jaar Trial) flaö7607 || LJg
படில புழங்கீட்டு இங்
நாழிகை 0 ஐ
 

பந்துட்டேன் நான்.
LquLuT?" கலக்கத்திலிருக்கிற எழுப்புது. படுக்க வந்து நாழி வரைஞ்சு முடிச்சிட்
மா ஒரு துளி சத் த ராத்திரில பாருாரு அதிர்வு சத்தம்
ரு நிமிஷம் அதிர்ச் தொலைவிலிருந்து 'தடால் ളഞ9്.
ஞசி.
ம், அக்கரைலருந்து தண்ணி சப்ளைம் ன். ஐயய்யோ! என் 1ங்கிற மாதிரியில்ல ஓங்க ஸ்டூடியோ
எணாடிக் கதவுங்க
தல்லாம் ஒன்னும் |ந்தச் சத்தந்தான் ல இவ்வளவு லாரி I, LJT L'IGSLU FT Lò; si
5 வரும்? என்னங்க
ம்ப படம் வரைய ண்ணி லாரி தெரு
ணு சட்டம் போட
இவருக்கு எதையும் பிடி முடியுது இவ
ரம் எழுந்திருச்சுட் ராத்திரில நல்ல சிருச்சு போலருக்கு
f
மடிச்சது மாதிரி ாக்கூண்டு அடுப் க இப்பிடி ஹோட்
பாமரனுக்குக் கர்நாடக சங்கீதம் முதல்ல புரியாதுதான் கேக்கக் கேக்க ரசனை வரும் புலப்படும் புரிபடும் மார்டன் ஆர்ட் டும் அப்பிடித்தான். பாரு இந்தப் படத் தைப் பார்த்துக்கிட்டேயிரு. அது உங் கூடப் பேச ஆரம்பிக்கும் சங்கீதம் மாதி ரித்தான் ஒவியமும்,
டல் அடுப்படி மாதிரி விசாலமா நாலு பேர் பொழங்ற மாதிரி எடத்துல நானொ ருத்தியா சமையல் செய்றது என்னவோ மாதிரியிருக்கு
ஃப்ளாட் அடுப்படில அதது அங்கங்க. இங்கியோ சிலாங்கமா ஷெல்புல எதை எங்க வைச்சேன்னு தேடவே பொழுது சரியாயிருக்கு.
வாசல்ல என்ன சத்தம்? இவர், வீட் டுக்குக் காலிங் பெல் கூட வைக்கலை. இவ்ளோ தூரம் யார் நம்மைத் தேடிக் கிட்டு வரப்போறாங்க? எதுக்குக் காலிங் பெல், வேணாம்னு ட்டாரு. இதோ இப்பக் கதவை யாரோ இடிக்கிறாங்க. போய்த் திறக்கறேன்.
கையில் பெட்டியோட நாத்தனார் மகன் குமார்
"வாப்பா வா" 'அத்தை மாமா என்ன இப்பிடி திடீர்னு வீட்டை மாத்தீட்டார்?
"வாடா குமார் வா! வா! சேஞ்ஜ் ஆப் அட்ரஸ் கார்டு வந்துதா?"
"
"எடம் கண்டு பிடிக்றது ஒன்னும் சிர மமாயில்லையே?" இவர்தான் ஸ்டுடியோ லர்ந்து வந்து விசாரிக்கிறார்.
"அதென்ன சிரமம்? பஸ்ல வந்து ஈஞ் சம்பாக்கத்துல எறங்கி, 'ஆர்டிஸ்ட் சட்ட நாதன் வீடு எதுன்னு கேட்டேன். மாட்டு காரப் பையன் உடனே,'இதோன்னு கை காம்பிக்கிறான். உங்க பிரபல்யம் ஒங்க ளுக்குத் தெரியலை. எனக்கு வந்த உங்க கார்டைப் பாத்துட்டு என் மெடிக்கல் காலேஜ் பிரண்ட்ஸ்ஸெல்லாம் அடுத்த சனி, ஞாயிறு இங்க வந்து டு வாங்க. முடிஞ்சா நானும் அவங்ககூட வரு
"வா, உள்ள வந்து உட்கார்ந்து பேசு
"ரகு, லட்சுமில்லாம் எங்க மாமா?" "காய்கறி வாங்கப் போயிருக் காங்க"ன்னு சொல்லிக்கிட்டே தன் கையி லிருக்கிற பிரஷ்ஷை டர்பன்டைன் கிண் னத்தில் முக்கி எடுத்துத் துணியில்துடைத் துப் போட்றார் இவர் ஸ்டுடியோ ரூம் கதவை இழுத்துச் சாத்தியபின் ஹாலுக்கு வாறார் இவர்.
கமலா குமாருக்கு முதல்ல டீ குடு, புது வீட்டு விருந்து தயார் பண்ணுட்ங்றார் இவர்
மாமா, மெட்ராஸ்ல என்ன இப்பிடி மழை இங்கயும் நல்ல மழையா மாமா?
'ம். இப்ப மழை நின்னுடுச்சு. சும்மா, துர வானம்.'ன்னுட்டு இவர் என்னைப் பாக்றார்.
ਹੋ 1994
7

Page 38
உடல் நலம்
மறுவாழ்வளிக்கும்
சஞ்ஜிவா விஜேசிங்க
யிர்வாழ்வு ஈரலில் தங்கியிருக்கிறது என்பார்கள். அப்ப உயிருக்க உலகம் முழுவதும் இன்று ஆயிரக்கணக்கா வர்கள் தம் உயிர்வாழ்வுக்கு மற்றையவர்களின் ஈரலி தங்கியிருக்கிறார்கள்.
1950இல், அமெரிக்க வைத்திய நிபுணர் தோமஸ் ஸ்ரார்ல் ஈரல் மாற்று சத்திரசிகிச்சையின் முன்னோடியானார். 20 ஆண் டுகளுக்கு முன்னர் இந்த புதுமைவாய்ந்த சத்திரசிகிச்சை அெ ரிக்காவில் மூன்று இடங்களில் மாத்திரமே மேற்கொள்ளப்பு டது. ஆனால் இன்று, உலம் முழுவதும் நூறுக்கும் மேற்பட் வைத்தியசாலைகள் கிரமமாக இந்த சத்திரசிகிச்சையை யே கொள்கின்றன.
அண்மையிலே தனது ஈரல்மாற்று திட்டத்தின் 20 ஆண் நிறைவைக் கொண்டாடிய லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள கலிபோ னிய பல்கலைக்கழகம், வருடமொன்றுக்கு 330க்கும் மேற்பட் ஈரல் மாற்றங்களைச் செய்கிறது.
மூன்றாம் உலக நாடுகளில் மனித உறுப்பை ஒருவரிலிருந் இன்னொருவருக்கு மாற்றுவதென்பது கண், சிறுநீரகம் ஆகி இரண்டுக்கும் மாத்திரமே என்று மட்டுப்படுத்தப்படுகிற, இறந்த ஒருவரின் கண், பார்வை இழந்த ஒருவருக்கு வழங்கப்ப கிறது. சிறுநீரகம் செயலிழந்து அவதிப்படுபவருக்கு, உயி வாழும் அவரது உறவினர்கள், குறிப்பாக பெற்றோர், சகோத கள் தம்முடைய ஒரு சிறுநீரகத்தை அளிப்பார்கள்.
அளிப்பவருக்கும், பெறுபவருக்குமிடையே பொருத்தம் அவ யமில்லை என்பதால், பெறுபவர் எதிர்க் காதவரைக்கும் கன் மாற்று சிகிச்சை, நுட்பமடான தேவைக ளின்றி, நேரடி யாகவே மேற்கொள்ளப் படக்கூடியது. ஆனால், சிறுநீரகம், இருத முதல்துெ யம், ஈரல் போன்ற உள்ளுறுப்புக்களை ஒருவரிடமிருந்து எடுத்து, மற்றையவரின் உடலுள் இலகுவாக வைத்துவிட முடி யாது. இரத்தம் எப்படி ஒவ்வொருவ ருக்கும் தனித்தனி வகையினதாக, ஒருவ ரிலிருந்து இன்னொருவருக்கு அது ஏற் றப்படுகையில் ஒத்த அல்லது ஒத்துப் போகக்கூடிய வகையையே ஏற்றுக் கொள்வது போல, மனித உறுப்புக்க ளும் ஒரு குறிப்பிட்ட வகையைச் சார்ந்து இருக்கின்றன.
நோயாளி ஒருவரின் உடலினுள் மாற்றப்பட்ட உறுப்பு, அவரின் மற்றைய உறுப்புக்களுடன் பொருந்தக் கூடிய வகையினதாக இல்லாவிடின், உடலின் இயற்கையான எதிர்ப்பு பொறிமுறை அந்த புதிய உறுப்பை அழிக்க அல்லது எதிர்க்க வலுவாக செயல்படும். சிகிச் சையை மேற்கொள்ளும் வைத்தியர்கள் எத்துணை ஆற்றல் மிக்கவர்களாக இருந் தாலும், உறுப்பு பொருந்தாவிடின் அது e சிறுநீரகம் நிராகரிக்கப்படுவதோடு, மிகுந்த செல 、鼩1 வினதான முழு நடைமுறைகளினதும் :* தோல்வியில் அது முடிவுறும். அத் குரல், சதயம், தோடு, குருதி வகைகளைப் போலன்றி, சிறுகுடல், இரைப் உறுப்புக்களின் வகைகள் நுாற்றுக் பெருங்குடல்
38 நாழி.ை
 
 

ஈரல் மாற்று சிகிச்சை
கணக் காகின்றன. ஆகவே, உள்ளுறுப்பு மாற்றீட்டின் வெற்றி, உறுப்பை வழங்குபவரினதும், பெறுபவரினதும் பொருத்தமான தன்மையைக் கண்டறியும் ஆற்றலில் பெரிதும் தங்கியிருக்கிறது. உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகள் பொதுவாக நடக்கின்ற நாடுகளில் உறுப்பு தானம் செய்வோரின் பதிவேடுகள் பேணப் படும் மரணத்தின்போது தமது உறுப்புக்களைத் தானம் செய்ய சம்மதித்தவர்கள் முதலில் வைத்திய சோதனைகளுக்கு உள்படுத் தப்பட்டு, அவர்களின் வகைகள் பதிவு செய்யப்படும். அவ் வாறே, உறுப்பு தேவைப்படுபவர்களின் விபரங்களும் பதியப் படுகின்றன. திறமை வாய்ந்த தகவல் தொடர்புமூலம், வழங்கும் ஒருவர் இறந்ததும், உடனடியாகவே அவரது உறுப்புக்குப் பொரு த்தமானவர் இந்தப் பதிவுகளிலிருந்து கண்டு பிடிக்கப்படுகிறார். இன்று, உறுப்புமாற்று திட்டமுள்ள பல நாடுகளில், உயிரா ட பத்தை ஏற்படுத்தக்கூடிய பலஈரல் வியாதிகள் நோயாளிக்கு புதிய ஈரல் ஒன்றை அளிப்பதன்மூலம் வெகு இலகுவாக தீர்க்கப் படுகின்றன. முதிர் நிலையை அடைந்துவிட்ட cirrhosis, hepatic failure, ஈரல் புற்றுநோய் போன்றவற்றுக்கு இத்தகைய து. ஈரல் மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படலாம்.
டு
து lu
டு பித்தக்குழாயின்றிப் பிறக்கும் குழந்தைகளும்கூட இத்தகைய ர்ெ மாற்று சிகிச்சைமூலம் பயனடையமுடியும். ார் கண் தானத்தைப் போலவே ஈரலும் அநேகமான நாடுக ளில், இறந்தவரிடமிருந்தே பெறப்படுகிறது. யப்பான் போன்ற சி நாடுகள் சிலவற்றில், மூளை செயலிழந்து போனவர்களது ஈர ண் லின் பகுதிகள் அவர்களின் சம்மதம் பெறப்படின் மாற்றீடு செய்
யப்படுகின்றன. பிரிட்டனின் 3 ஆயிரம் ஈரல்மாற்று சிகிச்சையுடன் ஒப்பிடுகை யில் யப்பானில் வருடமொன்றுக்கு சுமார் 20 ஈரல் மாற்று சிகிச்சைகளே மேற்கொள்ளப்படுகின்றன.
உயிர்வாழும் போதே ஈரல் தானம் செய்பவர்கள் பொதுவாக பெற்றோர் களே. தமது சொந்தப் பிள்ளைகளுக்கு மாற்றிடு செய்வதற்காக சத்திர சிகிச்சை மூலம் தமது ஈரலில் ஒருபகுதியை அகற்ற தாமாகவே அவர்கள் முன்வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்னதாக கலிபோர்ணிய பல்கலைக் கழகம் இந்த ஈரல் மாற்று சிகிச்சையை மேற்கொண் டபோதிலிருந்தே அங்கு சத்திரசி கிச் சைப் பேராசிரியராகவிருக்கும் றொன் பசிற்றில்,'பெறப்பட்ட ஈரலை, மாற்றீடு செய்யும்வரை பக்குவமாக பதனிட்டுப் பேணுவதில் ஏற்பட்ட முன்னேற்றம் இந்த ஈரல் மாற்று சிகிச்சையின் வெற் றிக்கு பெரும் பங்கு அளிக்கிறது என் கிறார். றொன் பசிற்றில் ஈரல்மாற்று சிகிச்சையில் இன்று உலக நிபுணர்க
DIT IOI) fj5)
1950 அமெரிக்கா 1967 தென்னாபிரிக்கா
so 1986 if it
1987 அமெரிக்கா பைப் பகுதி, $çಇಂ* =le
ளில் ஒருவராக திகழ்கிறார்.
இறப்பது நிச்சயமான ஒரு நிலையி லேயே ஒருவருக்கு இந்த ஈரல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது, இன்னொருவரின் ஈரல் இவர்களுக்கு மறுவாழ்வையேதான் அளிக்கிறது. ()
த0 ஜூன் 1994

Page 39
சிறப்புக் கட்டுரை
சோ. சிவபா 嘯鬱
லங்கைத் தீவில் வழங்கும் சட்ட முறைகளில், தீவு முழுவ தற்கும் ரோமன் சட்டம்' என்ற முறையை, முதலில் தாம் கைப்பற்றிய கரையோரப் பகுதியில் ஒல்லாந்தர் என்ற டச் இனத்தவர்கள் செயல்படச் செய்தனர். ஆனால், கிழக்கே மட் டக்களப்பு பகுதியில், ஏற்கனவே இந்தியாவின் தென்கரையிலி ருந்து வந்து குடியேறிய மக்கள், தமது பாரம்பரிய வழிமுறைக ளைப் பின்பற்றி வந்ததால் அங்கு அதனை அவர்கள் மாற்ற வில்லை. அதுபோலவே, வடக்கில் யாழ்ப்பாணப் பட்டினம் என்ற மாவட்டத்தில், பண்டைய தமிழரசர் காலத்திலிருந்தே ஒரு வித விதிமுறைகள் அனுசரிக்கப்பட்டு வந்ததால், டச்சு அரசினர் அதிலும் கை வைக்கவில்லை. மாறாக, யாழ்ப்பாண மக்கள் அனு சரித்துவந்த விதிமுறைகளை, அன்றைய மேலதிகாரி கிளாஸ் ஐசாக்ஸ் என்பவர் திரட்டித் தொகுத்தார். 1707ஆம் ஆண்டில் Customary Laws of the Malabars of Jaffna-uu Typ LÜLITSIOOTšgy LDGULJITJf களின் தேசவழமைச் சட்டங்கள் என்று டச்சு மொழியில் அவர் தொகுத்து, ஜோன் பைரஸ் என்பவரைக் கொண்டு 'மலபார் மொழியில் (தமிழில்) மொழிபெயர்த்து, யாழ்ப்பாணத்தில் மக்க ளின் பெருமதிப்பைப் பெற்ற பன்னிரண்டு முதலியார்கள் கொண்ட குழுவின் அங்கீகாரத்தைப் பெற்று, கொழும்பிலிருந்த கவர்னரின் பெயரால், யாழ்ப்பாண வாசிகளுக்குரிய சட்டமு றையாக, “தேச வழமை என்ற பெயரில் அது பின்னர் பிரமா ணிக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தமிழரை 'மலபாரிகள் அல்லது மலையாளிகள் என்ற பெயரில் டச்சுக்காரர் குறிப்பிட்டது மொழி சம்பந்தமாகவல்ல. ஏற்கனவே போர்த்துக்கேயர் ஆட்சி யில், கன்னடியர்களையும், மலையாளிக ளையும் தமது போர்ச் சேவகர்களாகத் தமிழரசர் காலத்திலி திரட்டியபோது மலபார் பிரதேசத்துடன் வந்த விதி முறைகை தொடர்புகொண்டதால் தமிழர்களையும் காரி கிளாஸ் ஐசாக்கள் மலபாரிகள் என்று இனம் கண்டார்கள். தொகுத் தார். அந்தத் தொடர்பில் டச்சு அரசினரும் தமி ழர்களை மலபாரிகள் என்று குறிப்பிட்டனர்.
தேசவழமைச் சட்டம் தொகுக்கப் பெற்று முந்நூறு ஆண்டு கள் கடந்து விட்டாலும் அதன் பெரும்பான்மையான விதிகள் இன்றுவரை மாற்றமடையாமல் பின்பற்றப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். தேசவழமையின் பிரத்தியேக அம்சமான சீதனம், முதுசொம், தேடியதேட்டம் முதலிய வழக்கங்களில் இன்றுவரை சட்டம் மாற்றமில்லாமல் நடந்துவருவதைப் பார்க்கலாம். சீதனத் துக்கும் நன்கொடைக்கும் வித்தியாசம் பாராட்டி தேசவழமையில் காண்பித்திருக்கும் விவரம் குறிப்பிடத்தக்கது. சீதனம் என்பது மணம் முடித்த பெண்ணின் கணவனும் கையொப்பமிட்டுப் பெறுவது கொடுப்பவரும் பெறுபவரும் கைச்சாத்திடவேண் டும். வாரிசில்லாமல் பெண் இறந்தால் சீதனப்பொருள் கொடுத் தவருக்கே திரும்பிப் போகும்.
குழந்தையைத் தத்தெடுத்தல் (ஸ்வீகாரம்) பற்றிய விதிகள் விநோதமானவை. இதில் முதலாவதாக, குழந்தைக்குச் சகோதரர் கள் இருந்தால் அவர்களின் சம்மதம் பெறப்படவேண்டும். இல் லாவிட்டால் பின்பு உரிமைகோர நேரிடும். தத்தெடுக்கவும் கொடுக்கவும் சம்மதம் என்று காட்டுவதற்கு ஒரு பாத்திரத்தில் மஞ்சள் கரைத்த நீரில் இரு பக்கத்தாரும் விரல்விட்டு தோய்த்த பின்னர் அந்நீரைப் பருகவேண்டும். இந்த தத்தெடுப்பை மஞ்ச னிர் சடங்கு என்பார்கள். இந்தச் சடங்கில் முக்கியமாக குடிமக்
நாழிகை 0 ஜூ
 
 
 

சுந்தரம
SERBIAUSIASANANANNAU
கள் எனப்படுவோர் முன்னிலை இருக்கவேண்டும்.
நன்கொடை கொள்வனவு விற்பனவு, ஈடு, அடகு பிடித்தல் முதலியன பற்றிய விதிகளும் அதில் விளக்கப்படுகின்றன. நிலத்தை அல்லது தோட்டத்தை விற்கும்போது, பக்கத்து நிலச் சொந்தக்காரருக்கு முன்னுரிமையுண்டு என்பது விதி கால் நடை களை விலைக்கு வாங்குபவர் பணம் கைமாறுவதில்லை. பெறு மதிவாங்கிக்கொண்டேன் என்பதற்கு அடையாளமாக மாட்டின் அல்லது ஆட்டின் காய்ந்த எரு ஒரு கைப்பிடி பெற்றுக்கொண் டால் போதுமானது. தேசவழமைச் சட்டத்தின் எட்டாவது அத்தி யாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் சிறைகளைப் பற்றிய செய்தி களும் விளக்கங்களும் கவனிக்கத்தக்கவை. சிறைகள் என்று குறிப்பிடப்படுவோர் நான்கு சாதியைச் சேர்ந்தவர்கள். மிகப் பழங்காலத்தில் சோழ தேசத்திலிருந்து குடியேறிய மக்களுடன் வந்த இந்தச் சிறைகள் விவாகம், நிலவுடைமை முதலிய விஷயங் களில் சில உரிமைகளை வைத்திருந்தார்கள். சீதனத்தோடு சிறை யும் கொடுத்தல், சிறை விற்பனை, இட்டம் போதல் என்ற பெய ரில் விடுதலைபெறுவதற்கு நிபந்தனைகள் ஆகிய செய்திகள் ஒரு தனிஅத்தியாயத்தில் விளக்கப்பட்டுள்ளன. நெடுங்காலமாக வழி வந்த இந்தச் சிறை வழக்கம் பிரிட்டிஷார் வந்தபின்னர் 1814 ஆம் ஆண்டில் சட்டரீதியாக ஒழிக்கப்பட்டது.
இந்த தேசவழமைச் சட்டத்தோடு 72 கட்டளைகள் டச்சு அர சாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. உதாரணமாக, தெருக்கள், ஒழுங்கைகள் எட்டு அடி அகலத்திலும், பெருந்தெருக் கள் 16 அடி அகலத்திலும் இருக்கவேண்டும். வெள்ளை அப் பம், பாலப்பம் ஆகியவற்றுக்கு எடை ந்தே அனுசரித்து யும், விலையும் கட்டுப்பாடு துறைமுக அன்றைய மேலதி ஆயம். கப்பல், படகு, தோணி மூலம் என்பவர் திரட்டித் சரக்கு இறக்குமதி ஊர்காவற்றுறைத் துறைமுகத்தில் மாத்திரம் நடைபெற லாம். சாயவேர் கிண்டுவோர் பற்றியும் அதில் சொல்லப்படுகிறது.
இந்தத் தேசவழமைச் சட்டத்தின் தமிழ்ப் படிவத்தைப்பார் வையிட்டுப் பரிசீலித்த முதலியார் பன்னிருவரும், இட்டம் போன சிறைகள், நாட்டிலே சில்லறைக் குழப்பங்கள் செய்யும் காட்சி தொடர்கிறது என்று குறிப்பிட்டதால், அந்தக் குறிப்பை ஏற்ற அதிகாரி சட்டத்தில் திருத்தம் செய்ததாக தெரிகிறது. இந்த ஒரேயொரு குறிப்புடன் முதலியார்குழுவின் அங்கத்தவர்கள் பின்வருவோர் தேசவழமைச் சட்டத்தில் கையொப்பமிட்டனர்.
டொன் பிலிப்பு வில்லவராய முதலியார் (சின்னத்தம்பிப் புல வரின் தந்தை), டொன் அந்தோனி நாராயணன், டொன் பிரான் சிஸ்கோ அருளம்பல முதலியார், டொன் ஜூவான் சந்திரசேகர மாப்பாண முதலியார், டொன் மாட்டின் மனப்புலி முதலியார், டொன் பிரான்சிஸ்கோ வன்னியராய முதலியார், டொன்யு வான் சிதம்பரநாத முதலியார், டொன் யுவான் சேதுகாவல சேனாதிராய முதலியார், டொன் லுயிப் பேதுரு டொன் பிரான் சிஸ்கோ ராஜரத்ன முதலியார், டொன் யுவான் சுயம்புநாத முத aunts.
மொத்தம் பதினொரு பெயர்கள்தாம் காணப்படுகின்றன. போர்த்துக்கேயர் ஆட்சியில் சைவ முதலியார் எல்லோரும் தமது பெயருக்கு முன் டொன் யுவான் என்ற அடையாளத்தைக் கட்டா யமாக உபயோகிக்கவேண்டியிருந்தது.
σότ 1994 - 9

Page 40
யமுனா ராஜேந்திரன்
ற்றொரு சினிமா நவ சினிமா - மறுமலர்ச்சி சினிம அல்லது சமாந்தர சினிமா என்றொரு போக்கு வியாபா சினிமாவுக்கு எதிராகவும் அதேசமயத்தில் வியாபார சின் மாவுக்கு சமதளத்திலும் உலகெங்கும் எழுந்தது.
இதன் உடனடி நோக்கம் பரந்துபட்ட மக்களைச் சென்றை வதுதான். இந்தப் போக்கு மரபுரீதியிலான வியாபார சினிமா லிருந்து நிலைநாட்டப்பட்ட சில பண்புகளை எடுத்துக் கொன டது. அவை இசை பாடல், சண்டை சலிப்படையாமல் கை சொல்வது போன்ற பண்புகள்.
மறுபுறம், கலைசினிமா எனப்படுகிற தீவிர சினிமாவின் ருந்து நம்மைச் சுற்றிலும் நிகழும் சமூகப் பிரச்னைகளை - ச கால உண்மைகளை அணுகும் பண்பையும் எடுத்துக் கொன்
-51.
எழுபதாம் ஆண்டுகளில் இந்திய சினிமாவிலும் இந்த போக்கு தீவிரமாக எழுந்தது. ஸியாம் பெனிகல், கோவிந் நிஹ லானி, குல்ஸார், மிருனாள்சென், அரவிந்தன், கிரிஸ் கர்னாட் கெளதம் கோஷ், கிரிஸ் காளபரவல்லி, அடுர் கோபாலகிருவி ணன், ஸாஜி போன்றவர்கள் அந்தப் போக்கைப் பிரதிபலி தார்கள்.
இன்றளவிலும் சர்வதேசிய சினிமாவில் பெயர் சொல்லு இந்தியப் படங்கள் அந்தக் காலகட்டத்தில் வெளிவந்தவைதான்
40 நாழிகை
 
 
 

赛
D
肖
மேற்கு வங்காளம், கேரளம், மகாராஷ்டிரம், ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து-இடதுசாரி சிந்தனையாளர்களை யும் படைப்பாளிகளையும் இந்தியாவுக்குக் கொடுத்த இந்த மாநி லங்களிலிருந்துதான் அத்தகைய பண்புகள் வந்தன.
விஜய் தண்டுல்கர், ஜெயகாந்தன், தோப்பில் பாஸி, பரீபூரீ போன்ற எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் ஒன்றிணைந்து சினிமாவுக்குள்ளும் வந்தார்கள்.
தமிழிலும் இந்தப் போக்கு பீம்சிங், எம்.பி. சீனிவாசன், ப.ஜீவானந்தம், நிமாய் கோஷ், ஜெயகாந்தன், ஹரிஹரன், கோமல் சுவாமிநாதன் என அவ்வப்போது தனது முகத்தைக் காட்டிக்கொண்டுதான் வந்தது.
பொதுவாக தமிழக இடதுசாரிகளின் கலைஞர்கள் குறித்த அணுகுமுறை இதை ஒரு சத்தியாக வெளிக்கொணர முடியாத தாக ஆக்கியிருந்தது. இடதுசாரிகளின் கலை, இலக்கிய இடத்தை தமிழகத்தைப் பொறுத்த அளவில் திராவிட இயக்கத்தினர் எடுத்துக்கொண்டனர். சினிமா எனும் சாதனத்தை முற்றிலும் அவர்களே ஆக்கிரமித்திருந் தனர். স্বল্প இச்சூழலில் சமாந்தர சினிமா இந்திய அளவில் உரு வாக்கிய இயக்குநர்களோடு சொல்லத்தக்கவிதத்தில் ஒரு தமிழ்ப் படைப்பாளியும் உருவாகவில்லை.
மேலும், ஸியாம் பெனிகல் சொல்கிறபடி, இந்திய சமாந்தர சினிமாவும் மக்களின் உடனடிப் பிரச்னைக ளில், வாழ்க்கை அநுபவங்களில் வேர்கொள்ளாததால் ஒரு சத்தியாக உருவாக முடியவில்லை.
இதைப்பற்றிய மறுபரிசீலனையில் இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொண் டிருக்கிறார்கள். மறுபரிசீலனையின் வெளிப்பாடாக சில படங்களையும் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்திய வியாம் பெனிகல், கோவிந் நிஹ்லானி, கெளதம் கோஷ், கிரிஸ் கர்னாட் படங்கள் அத்தகையவைதான். அடூரின் விதேயனும் அத்தகைய படமே.
கமல்ஹாசனின் தேவர் மகனும், மகாநதியும் நவீன தமிழ் சினிமாவின் சமாந்தர சினிமாவை பிரதிநிதித் துவப் படுத்துபவை.
கமல் ஹாசனின் இந்த இரண்டு படங்களுக்கும் முன்னோடி படங்களும் மனிதர்களும் உண்டு. பாரதி ராஜா, பாலு மகேந்திரா, மகேந்திரன், பாலச்சந்தர், மணிரத் தினம் போன்ற சமகால இயக்குநர்களிடமிருந்து சமூகப் பிரக்ஞை யுள்ள படங்கள் வற்திருக்கின்றன.
ஆயினும், கமல் ஹாசனை இவர்களிலிருந்தெல்லாம் வித்தி யாசப்படுத்திப் பார்க்க முடிகிறது.
இந்த வித்தியாசப்படுத்தல் கமல் ரசிகனின் பரவச மனநிலை யில் உருவானதல்ல. இன்றைய நாளில் கமல் ஹாசன் என்கிற கலைஞனின், மனிதனின் பங்களிப்பு என்ன எனும் நிலைப்
0 ஜூன் 1994

Page 41
பாட்டிலிருந்து வருவது.
கமல் ஹாசன் பிறரிலிருந்து மாறுபட்டு, நாம் எங்கே நிற்கி றோம்; நான் யார் என்கிற பிரக்ஞையுடன் இருக்கிறார்.
கமல் ஹாசன் சம்பந்தப்பட்ட சில படங்களையும், அதில் சம் பந்தப்பட்ட மனிதர்களையும், அவர் சினிமா பார்வையை உரு வாக்குகிற படைப்பாளிகளையும், அதே தளத்தில் அவரின் நட வடிக்கைகளையும் கவனிக்கிறவர்கள் இந்த வித்தியாசத்தை உணரமுடியும்.
பதினாறு வயதினிலே தொடங்கி கமல்ஹாசன் ஈடுபாட் டுடன் படத்தில் இயைந்து நடித்த சில படங்கள் தீவிர சினிமா வின் பண்புகளைக் கொண்டிருந்தன.
நாயகன், சத்யா, அவள் அப்படித்தான், குணா, வறுமையின் நிறம் சிவப்பு, நிழல் நிஜமாகிறது, தேவர்மகன், ராஜபார்வை, மகாநதி போன்ற படங்களை இவ்வகையில் சொல்ல முடியும். வியாபார சினிமாவில்தான் புரிந்த அபத்தங்களுக்காக பலமுறை வருத்தப்பட்டிருக்கிறார். வாழ்க்கையோடு இயைந்த ஒரளவி லான கோபக்கார இளைஞன் பாத்திரத்தை கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் பிரதிபலித்தார்.
இந்தியாவில் மிருணாள் சென்னிலிருந்து ஸியாம் பெனிகல் வரை, கமல்ஹாசனுக்குள் இருக்கும் சமூகப்பிரக்ஞையும் வெறி யும் மிக்க கலைஞனை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.
பரதன், தேவர் மகன் படத்தை இயக்கிய விஷயமெல்லாம் இயல்பாக நடந்திருக்கக்கூடியதென்று கருதிவிடுவதற்கில்லை. குறிப்பிடத்தக்க அற்புதமான மலையாளப்படங்களைக் கொடுத்த இயக்குநர் ஒவியர் பரதன்.
கமல் ஹாசன் இந்தியாவில் இந்து - முஸ்லிம் கலவரம் மக்க எரின் உயிரைக்குடித்து கோரநர்த்தனம் ஆடியபோது மத இனக் கத்துக்காகவும் தேச ஒருமைப்பாட்டுக்காகவும் குரல் கொடுத்த வர். காவிரி நீர்ப் பிரச்னையில் கர்நாடகாவில் தனது படங்கள் புறக்கணிக்கப்பட்டதையும் புறந்தள்ளி, தமிழ் மக்களோடு நின்றவர்.
நாழிகை 0
 

பாரதி சிலைக்கு மாலை அணிவித்து முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டைத் துவங்கி வைக்கிறார்.
சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் உயிர்க் கொலையும், அரசியலும் நடக்கிற ஒரு சூழலில் தான் தேவர் மகன் படம் வந்தது.
சாதாரண மனிதனின் வாழ்வும் வன்முறையால் தீர்மானிக் கப்படுகிற ஒரு சூழலில் வந்துள்ள படம்தான் மகாநதி
மகாநதி மரபான தமிழ் சினிமாவின் பண்புகள் அத்தனையும் கொண்டிருக்கிறது. அளந்து வைத்த காட்சிகள், பாடல், காதல், ரசிகன் விரும்புகிற காட்சி மாற்றங்கள் எல்லாமும் அதில் இருக் கின்றன.
இத்தனைக்கும் மேலாக, சாதாரண மனிதனின் உடனடி அநுபவத்தின்மீது கட்டப்பட்ட உலுக்கும் உண்மை இருக்கிறது. வாழ் காலத்திலேயே ஒரு கலைஞனை-மனிதனை முற்றிலும் மதிப்படுவதில் நிறைய ஆபத்துகள் உண்டு. மனிதன் தடம் மாறிப் போய்விடுவதும் உண்டு. கமல்ஹாசனைப் பொறுத்தும் அந்த ஆபத்து அவருக்கு வெளியில் இருந்துகொண்டேதான் இருக்கும்.
கமல் ஹாசன் நிறைய வாசிக்கின்றவர். சிறுபத்திரிகைச் சூழலை அறிந்தவர்.
சுஜாதா, பாலகுமாரன், ரா.கி. ரங்கராஜன் என ஜனரஞ்சக எழுத்தாளர்களின் நண்பர். தி. ஜானகிராமனின் 'அம்மா வந் தாள் நாவலைப் படமாக்க நினைக்கிறவர். 18ஆம் நூற்றாண் டில் வாழ்ந்த பாண்டிச்சேரி அரசியல் தீவிரவாதி மருதநாயகம் பற்றிய படக்கதைக்கான விவரங்களுக்காக அண்மையில் லண் டன் மியூசியம், நூலகத்துக்கு வந்து சென்றவர்.
தீவிரமான சமூக மாற்றத்தில் நம்பிக்கையுள்ள தமிழக இடது சாரிகளில் பெரும்பாலானவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் பாதிப் புக்குள்ளாவதென்பது கலாச்சார ரீதியில் தவிர்க்கவியலாத உண்மை எனும் அடிப்படையிலே நாம் கமல் ஹாசனையும் அணுகவேண்டும்.
கமல் ஹாசனை மையமாகக்கொண்டு தமிழின் நவ சினி மாவோ, சமாந்தர சினிமாவோ எழவில்லை. எம். ஜி. ராமச்சந் திரனிலும் அந்த வேர்கள் இருக்கின்றன. பட்டுக்கோட்டை கல் யாணசுந்தரத்தில், பீம்சிங்கில், எம்.பி. சீனிவாசனில், ஜெயகாந் தனில் அந்த வேர்கள் இருக்கின்றன. ஜூன் 1994 4五

Page 42
கமல்ஹாசன் வெகுசன சினிமா சார்ந்தவர். அவர் பிரக்ஞை யுடன் செய்யும் காரியங்களால் தமிழ் சினிமா நல்ல திசைக்குச் செல்வது நல்லது. அவரை நாம் இனம் காணவேண்டும். பேச வேண்டும். மகாநதி பற்றி நாலு பேரிடம் சொல்லவேண்டும்.
கமல்ஹாசன் திரும்பத் திரும்பச் சொல்கிறார் மகாநதி விளம் பரங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. முதலில் அடித்த போஸ்டர்க ளுக்குப் பின்னால் புதிதாக போஸ்டர்கள் அடிக்கப்படவில்லை. இதற்கான பின்னணி-காரணம் மிகமிக ஆழ்ந்தது. தமிழ் சினிமாவை சரியான திசைக்கு திருப்பும் நோக்கத்தை முறியடிக்க நினைப்பவர்கள் இதன் பின்னால் இருக்கக்கூடும். ஆயினும் அவர் நல்ல ரசிகனை நம்புகிறார்.
அபத்தங்களும், சாகசங்களும், மதவெறியும் நிறைந்த இந்திய தமிழ் சினிமா சூழலில் கமல்ஹாசன் மிக முக்கியமான ஆளுமை தான்.
நிறைய சர்வதேச படங்களையும், மூன்றாமுலக படங்களை யும் பார்க்கிறவன் எனும் வகையில் என் னால் சொல்ல முடியும்.
தேவர் மகனும், மகாநதியும், சத்யா பட மும் சர்வதேசிய பண்புகளைக் கொண்ட நல்ல படங்கள் தான். சமூகப் பிரக்ஞையுள்ள படங்கள் அவை. கமல் ஹாசன் நல்ல படங் கள் தரத்தக்கவர்; சமூகப் பிரக்ஞையுள்ள கலைஞனாக வர முடிகிறவர்.
ஆயினும், இன்னும் அவர் வியாபார ஏழுத்தாளர்கள், வியாபார சினிமா சூழலில் தான் இருக்கிறார் என்பதையும் நாம் ஞாப கம் வைத்துக்கொள்ளலாம்.
சமகாலத்தில் நிறைய தமிழ் நடிகர்கள் இருக்கிறார்கள். கமல் ஹாசன் அவர்களில் ஒருவராக மட்டும் இருக்கவில்லை. அதை மட்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்வது போதும் என்று நினைக்கிறேன்.
-O-
ரோப்பிய நாடுகளில் குடியேறியி இ9ருக்கிற ஆசியர்களுக்கு, குறிப்பாக இந்திய, இலங்கைத் தமிழர்களுக்கு அவர்களின் குடும்ப கலாச்சார வாழ்வு எதிர்கொள்ளும் அநுப வங்கள் அதிர்ச்சி தரத்தக்கவை.
ஒருபுறம் அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் நிறவெறி மறுபு றம், தமது கூட்டுக் குடும்ப வாழ்வும் பாலியல் கட்டுப்பாடுகளும் தகர்ந்துபோகும் அவலம்.
இந்த இருமுனைத் தாக்குதலில் நொருங்கிப் போகும் தமது ஹாழ்வை இங்குவாழும் இந்தியர்கள் தம் படைப்பில் வெளியிடு கிறார்கள்.
ஹனீப் குரேஸி எனும் எழுத்தா ளரதும் சினிமா கதாசிரியரதும் படைப்புக்களில் - சினிமாக்களில் இதை நாம் காணலாம். இவரது 1 11 lišisair My Little Laundrette, Samy And Rosie Get Laid topogoth Budhdha of Suburbia GBL UITGör gp6opadu.
இந்த அநுபவ பரப்பில், சமீபத் தில் வந்திருக்கும் ஒர் இந்திய ஆங் கில படம் - ஆங்கில மொழிப்படம் பஜ்ஜி 66ór a lid (Bhaji On The Beach).
குரிந்தர் சாதா எனும் குஜராத்தி பெண்ணால் இயக்கப்பட்ட படம் இது மீரா ஸயால் எனும் பெண்மணி திரைக்கதை எழுதியி ருக்கிறார்.
கதை இங்கிலாந்தில் வாழும் இந்தியப் பெண்களின் வாழ்வதுபவங்களைச் சொல்கிறது. படம் வந்து ஏறத்தாழ மூன்று 42 நாழிகை L
 
 
 
 

மாதங்கள் ஆகிவிட்டன. இந்திய முஸ் லிம் சமூகத்தைச் சார்ந்த சமூகப் பிர முகர்கள், மதபோதகர்கள் இப்படத் தைத் தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
வாழ்வின் அடிப்படை மதிப்பீடு களுக்குச் செல்வோம்' எனும் பிரச் (gging in சாரத்தைத் துவங்கியிருக்கும் கன்சர் வேட்டிவ் கட்சி பாராளுமன்ற குரிந்தர் GITT 35T பிரித் உறுப்பினர்கள் இப்படத்தைத் தடை தானிய ஆசியர் அநு செய்யவேண்டும் என தணிக்கைக் I 1666T GG i Jo. குழுவுக்கு பரிந்துரை செய்கிறார்கள். 岂
தமது பெண்களை இப்படத்தைப் பல திரைப்படங்களை பார்க்கவிடாமல் தடுத்து வைக்கும் எடுத்தவர். அவற்றில்
ந்தியப் பெற்றோர்களை Lq {9)gi5 DV 5[D ஒன்று 1991 கேன்ஸ்
விழாவில் திரையிடப் பட்டது.
கேட்டுக்கொண்டிருக்கின்றன இந்திய அமைப்புக்கள்.
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில்? படம் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் தொடங்குகிறது. பர்மிங்ஹாமை மையமாக வைத்துக்கொண்டு செயல்படும் ஸஹாலி பெண்கள் மையத்தின் (Sahal Women's Centre) ஒருங் கிணைப்பாளர் ஸிமி. பெண்ணிலை வாதி; பொதுவுடைமை
இவர் தனது அமைப்பு சார்பாக பெண்களுக்கான சுற்றுலா ஒன்றை கடற்கரை ஊரான பிளாக்பூல் சென் றுவர ஏற்பாடு செய்கிறார்.
முற்றிலும் இந்திய பெண்களைக் கொண்டது அக் குழு. அக் குழுவில் புறப்படும் பெண்கள் தமக்குப் பின் னால் முற்றிலும் வித்தியாசமான பிரச்னைகளோடு பிரயாணப்படுகி றார்கள். ஜிந்தர்; கணவனிடமிருந்து பிரிந்து, பெண்கள் அடைக்கல மையத்தில் தன் குழந்தை மகனோடு வாழும் பெண்.
ஹஸிதா மருத்துவப் படிப்புக்கு அநுமதி கிடைத்திருக்கும் நேரத்தில் தனது கறுப்பு நண்பன் ஒலிவர் மூலம் தான் கர்ப்ப மாகியிருப்பதை அறிகிறாள்.
ஆஷா நியூஸ் ஏஜன்ட் ஒருவரின் மனைவி வித்தியாசமான கனவுகளைக் காண்கின்ற நடுத்தர வயதுப் பெண்.
ਹ6 1994

Page 43
புஷ்பா வயதான மரபு சார்ந்த பெண். லது, மது என இரு இளம் சகோதரிகள். வெள்ளை நிறப் பையன்களின் பின்னால் சுற்றுவதில் சந்தோஷம் காண்ப வர்கள்.
மற்றும், பம்பாயிலிருந்து சுற்றுலா வந்த ஒரு பெண். இந்தக் குழு பிளாக்பூல் நோக்கிப் போகிறது. இவர்களைத் தேடி இவர்களைத் தொடர்ந்த மற்றும் சிலரும் போகிறார்கள்.
அவர்கள்: ஜிந்தரின் கணவனும் அவன் சகோதரர்களும். ஜிந்தரிடமிருந்து குழந்தையைப் பறித்துவிடுவது அவர்கள் நோக்கம்.
மற்றவன் ஒலிவர் தன் காதலி ஹஸிதாவைக் கண்டு பேசப் போகிறான்.
பயணம் தொடர்கிறது. இளம் பெண்கள் வெள்ளைப் பையன்களோடு ஐஸ்கிரீம் சாப்பிடுகிறார்கள். கட்டிப் பிடித்துக்கொண்டு முத்தமிடுகிறார் கள். ஒருத்தி மறுக்கவும் செய்கிறாள்.
உருளைக் கிழங்கு பொரியலுக்கு (chips) மிளகாய்த்தூள் தூவி சாப்பிடுகிறாள் புஷ்பா.
சிகரெட் புகைத்துக்கொண்டு, வெள்ளை ஆண்களால் முது கில் துப்பப்படுகிறாள் ஸிமி.
நடு ரோட்டில் ஜிந்தரிடமிருந்து குழந்தையைப் பிடுங்க போராடுகிறார்கள் கணவனும் சகோதரர்களும்,
இதற்கிடையே, ஆங்கில நாடக நடிகரோடு காதல் பாட்டுப் பாடி கனவு காண்கிறாள் நியூஸ் ஏஜன்ட் ஆஷா அவள் கனவில், தெய்வ சந்நிதானத்தில் இருக்கும் விளக்கில் சிகரட் பற்றவைக் கிறாள் ஹவிதா.
மாமியார் மாமனார்மீது சாப்பாட்டு மேஜையில் தண்ணிர் கொட்டுகிறாள் மருமகள்.
இதன் உச்சம், இப்பெண்கள் அங்குள்ள கிளப் ஒன்றில் ஆண்கள் ஆடை கழற்றும் ஆட்டத்தைப் பார்க்கிறார்கள்.
இறுதிக் காட்சிகள், அவர்கள் பயணம் வீடுதிரும்பும் தரு ணத்தில் வருகிறது.
கறுப்புப் பையனும் ஹஸிதாவும் ஒருவர்மீதொருவர் சாய்ந்து நிற்க வண்டி ஒடுகிறது.
ஈஸ்ற்ஹாமில் ஒரு தமிழ்க் களஞ்சியம்
 

வீட்டைவிட்டு ஒடிவந்துவிட்ட உடம்பெல்லாம் அடித்ததால் ரணமாகிப்போன பெண்ணை அந்த வாகனத்தில் இருக்கும் அனைவரும் வாஞ்சையுடன் பார்க்கிறார்கள்.
இப்போது அவர்களுக்கிடையில் அவர்கள் வாழ்வுபற்றிய பொதுவான புரிதல் வந்திருக்கிறது.
வாகனம் விரைகிறது. கென்யாவில் பிறந்த இயக்குநர் குரீந்தர் ஏற்கனவே குறுந்திரைப்படங்களுக்காக கேன்ஸ் விழாவில் பரிசுபெற்றவர். மீரா ஸயால் MySister,Wire போன்ற படங்களைத் தந்தவர். நடிகை, எழுததாளா.
இவர்கள் இருவரும் என்ன சொல்கிறார்கள்?
இந்தியப் பெண்கள் எவ்வாறு இந்த ஐரோப்பிய வாழ்க் கையை எதிர்கொள்கிறார்கள் என்று நாங்கள் காட்டியிருக்கி றோம். இதுவரை பேசப்படாத உண்மைகளைப் பேசியிருக்கி றோம். இந்தியர்களுள்ளிருக்கும் கறுப்பின துவேஷம், அவர்கள் எதிர்கொள்ளும் வெள்ளை நிறவெறி, கூட்டுக் குடும்பம் உடை தல், பெண்களின் அடையாளத்துக்கான தேடல், ஒடுக்கும் மதம் போன்றன பற்றி நாங்கள் பேசியிருக்கிறோம்.நாம் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்கிறார்கள்.
இந்தப்படம் அடுத்துவரும் மாதங்களில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வெளியாகிறது. இந்தியாவில் திரையிடப் படுவது கடினம் என்கிறார்கள்.
இப்படத்தைப்பற்றி உடனடியாக எதிர்மறையாக தீர்ப்புச் சொல்வதென்பதோ, விமர்சிப்பதென்பதோ இயலாதது.
பிரச்னையின் நெருக்கடி உண்மையில் நம் வாழ்நிலைக்குள் இருக்கிறது.
யதார்த்தத்தைக் கண்டு விவாதிக்காமல், ஒடிஒளியும் நம் பண்பில் இருக்கிறது.
நம் அடையாளத்துக்கான தேடலில் எதிர்வரும் நெருக்கடி கள்தான் இவையெல்லாம். நம்மை மீளாய்வு செய்துகொள்ள வேண்டியதன் தேவையை இம்மாதிரி படங்கள் மறுபடி மறுபடி நமக்கு வலியுறுத்துகின்றன.
அம்மாதிரியானதொரு சர்ச்சையை இப்படம் தூண்டிவிட்டி ருக்கிறது.
நாம் போகவேண்டியது இன்னும் வெகுதூரம்.
STATION SUPER STORE 6 STATION PARADE EAST HAM LONIDON EG D TELOB-503 4.71
0 ஜூன் 1994 43

Page 44
தொகுப்பு: ஜனா
பரிசுத்தொகை 210.00 விடைகள் கிடைக்கவேண்டிய கடைசித் தேதி 26.06.94
இடமிருந்து வலம்:
1. இந்த நதியின்மிசை நிலவினிலே பாரதி சமூக ஒற்றுமையைப் பாடிவைத்தார். (5) 4 ஆகாயப் பந்தலிலே இது ஆடுதம்மா, ஊர்கோலம் போவதை விளக்கும் கண்ணதாசன் பாடல். (6) 7. தியாகராஜர் பாடிய வதனமே சந்திர இதுவோ' என்ற பாடல் நினைவில் வரும் (4) 8. தமிழ்நாட்டின் ஒரு முக்கிய நதி (2) 9. புத்தர், யேசு, காந்தி போன்ற மகான்கள் பிறப்பதை இப்படிச் சொல்வார்கள். (4) 11. அஃறிணையானவை ஒரிடத்தை அடைந்ததைக் குறிப்பிடும் சொல். (4) 12. குன்று. (2) 14 செல்வம் என்று பொருள்படும். (3) 18. தம்பிக்கு மூத்தவன். (4) 20. முளைவிடும் இலை, (3) 21. இறக்கி வைத்தால் இது குறையலாம். (2) 22. மனிதன் தலைநிமிர்ந்து நடக்க இது அவசியம் (5) 23. பெண்ணுக்கு இன்னொரு பெயர் (2) 27. இது வைத்தால் மிருகம் பிடிபடலாம். (3) 30. பஞ்சபாண்டவர்களில் ஒருவன். (4) 31. GgзTLJIb. (3) 33. உடலில் பழுது, (3) 34 படையும் நடுங்குவது. (3) 35. தரும்படி கோரும் எழுத்து. (1)
வலமிருந்து இடம்:
6. இவனுடன் ஐவரானோம் என்றான் இராமாயணத்தில் இராமன். (3) 13. 'இவள் வேண்டுமா, கவிதை வேண்டுமா என்றார் கண்ணதாசன். (3) 17. இராமாயணத்தில் பதினான்கு ஆண்டுகள் அயோத்தியை ஆண்டவன். (4) 24 அரசன். (4) 26. லயிப்பை ஏற்படுத்தும் சங்கீதத்தை இப்படியான சங்கீதம்
என்பார்கள், (4) 29. இவனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான் என்பது கண்ணதாசன் பாட்டு. (4) 32. வெட்டு எனலாம்; மால் எனலாம்; சிங்கம் எனலாம். (2)
1. இது இருக்குது, முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி - என்றார் கண்ணதாசன். (3) 2. இது நேர்கையில் யாழை மீட்டி இன்பம் சேர்க்கச் சொன்னவர் பாரதிதாசன். (4) 3. முகத்தில் முகம் பார்க்கலாம் - விரலின் இதில் பவளத்தின் நிறம் பார்க்கலாம். (3) 4. இந்த இலக்கிய மலையிலிருந்து வரும் தென்றல் தமிழைப்பாடி வரும் என்பர். (3) 5. இது பூசும் மஞ்சள் நிலாவும் வந்தனம் என்று நெஞ்சில் உலாவும் என்பது கண்ணதாசன் பாடல், (5) 9. இவன் அறவோன் என்பது வள்ளுவன் வாக்கு மூன்றாம் அதிகாரத்தில் (5) 10. அழகிய முகம் உடையவன். (4) 12. கரும்பை வில்லாகக் கொண்டவன். (5) 16. தற்போது இளையராஜாவுக்குப் போட்டியாகும் தமிழ் இசையமைப்பாளர், (4) 18. முழுமையாக ஈடுபடுத்து. (5) 19. காலடியில் நிழல் தொடர்வதுபோல் இது செய்தால் கெடுதல் தொடருமென்றான் வள்ளுவன். இருபத்தோராம் அதிகாரம். (2) 20. அவர்களது. (2)
44 நாழிகை -
 

21 ஜம்புலன்களில் நாவுடன் சம்பந்தப்பட்டது. (2) 25. நிறம் (4) 26. நளன் தமயந்திக்கு தூது சொல்லி அனுப்பிய பறவை. (4) 28 இலக்கியத்தில் பேசப்படும் ஒரு தானியம். (3) 30. அணி என்றும் தங்கு என்றும் பொருள்படும். (2)
கீழிருந்து மேல்:
6. பாதத்தின் பகுதி. (2) 13. இரசாயனவியலில் சேராதவை ஒன்றுபட்டால் இது бт6йти шті. (3) "
15. சிரம் (2) 17. இது இல்லாத மார்கழியா - படை இல்லாத மன்னவனா என்பது கண்ணதாசன் பாடல். (2) 24 இந்த நாட்டிய மேடையில் ஆடினேன் என்பது மீண்ட சொர்க்கம் படப் பாடல். (2) 32. வில்வித்தையில் சிறந்தவன். (5) 33. தசை என்றும் வரும்; உணவு என்றும் வரும். (2) 34. நீருள், ஈரலிப்பில் படரும் தாவரம் (2)
21. Tib
32. ஆபி
சொற்சதுரங்கம்-2 விடைகள் இடமிருந்து வலம்-1:ஆசியா 3.அறிவு 4.விஜயன் 9வகிடு 11.மளிகை 13.பல 16காகம் 18களம் 20.எதிர்
பீக 23.தந்த 24 டமாரம் 26ரணம் 27.தா 28,பண்ணிய ரிக்கா 34.ஆண்,வலமிருந்து இடம்:5.பனை 8.வெகுள்
12.ரங்கா 14.கடம் 15.ஈ 17.கள்ளி 19.சனி 31.மைக்கல். மேலிருந்து கீழ்:1ஆபரணம் 2.யானை 4விக்கிரகம் 5.பள்ளி 7.குகை 9.வங்காள 10.பாலச்சந்தர் 11மகளிர் 17.கனடா 18.கம்பீரம் 20.எட்டப்பர் 22.கண 25ரமணி 29.நரி, கீழிருந்து மேல்:6தீய 8.வெற்றி 23தடி 30,கலம் 32.ஆய 33.கால் 34ஆமை.
பரிசுக்குரியவர்: - M.Sivarajah 44 Dolben Court, Bowditch, London SE8 3AW.
அனுப்பவேண்டிய முகவரி: NeWSmedia International Limited Park Royal House, 23 Park Royal Road,
London NW10 7JH
Name...............................................................
Address.........................................................
l 2 3. 4. 5 இ 名 * |*つ |* |ー |ユー |ーン
రM) 6 引 7い? 8 9 10
盟 11 2.
12 13 14 ら
, | ᎤᏛ ܐ
* 16 17 18 19
21 2O 9ܢ
* USA 23
24 25 26 г80 তােত
27 28 29
30 31
32 33 34 35
ஜூன் 1994

Page 45
| GAYATHIRI
21 O RUE DU FG. SPINT 7SO TO PRRIS TEU: 492 O 9 9292 426 Metro: la Chapelle OU Gore DU.N
 

Tragi) க, இந்திய பொருள்களுக்கு
DeNIS,
லீலா உற்பத்திப் பொருள்களுக்கான மொத்த இறக்குமதியாளர்கள்,
ord விற்பனையாளர்கள்

Page 46
Gogeuiug.
மீண்டும் காமினி இலங்கையில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் (ஐ.தே.க) மீண்டும் சேர்ந்து கொண்ட முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கா பாராளுமன்ற உறுப்பின ராக நியமனம் பெற்றிருக்கிறார்.
காலஞ்சென்ற ஜனாதிபதி ஆர். பிரேம தாசவைப் பதவியிலிருந்து இறக்குவதற்கு எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து அமைச் சர்களாகவிருந்த இவரும், காலஞ்சென்ற லலித் அத்துலத் முதலியும் ஆதரவளித் தார்கள் என்பதற்காக இவர்கள் கட்சியி லிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார்கள். இவர்கள் புதிய கட்சி ஒன்றையும் ஆரம்பித்தார்கள்.
பிரேமதாச கொலை செய்யப்பட்ட பின்னர், மூன்று மாதங்களுக்கு முன்னர் மீண்டும் காமினி ஐ.தே.க.வில் சேர்ந்தார். எனினும் இப்போதுதான் தேசிய பட்டி யல் எம்.பி. ஒருவரான எம் எச். அகமது இவருக்காக ராஜிநாமா செய்ததையடுத்து காமினி எம்.பி.யாகியுள்ளார். விரைவா கவே இவர் அமைச்சரவையிலும் சேர்த் துக்கொள்ளப்படுவார்.
ஓய்ந்த புன்னகை அமெரிக்காவின் மொனலிசா என்று வர்ணிக்கப்பட்ட ஜாக்குலின் கெனடி ஒனாசிஸ் (64 வயது) மே 20ஆம் தேதி நியுயோர்க்கில் காலமானார்.
ஜோன் கெனடி படுகொலைசெய்யப் பட்ட பின்னரும் ராணி இல்லாத அமெரிக் காவில், மக்களால் ஒரு மாகாராணி போலவே இறுதிவரை மதிக்கப்பட்டவர் ஜாக்குலின்.
LS 00LL 000LLrrr SL0JL 0 OtTS LTtt கெனடி சுடப்பட்டபோது அருகிலிருந்த ஜாக்குலின், கெனடியைத் தாங்க தாவிய தீரமும், சில மணித்தியாலங்களின் பின் னர் லின்டன் பி ஜோன்சன் ஜனாதிபதி யாகப் பதவியேற்கும்வரை அவரின் இரத் தம் தோய்ந்த உடையை மாற்ற அவர் மறுத் ததும் அமெரிக்க மக்கள் மனதில் ஆழப் ப்திந்தவை.
வயதில் மிக இளைய ஜனாதிபதியின் மனைவியாக விளங்கிய அமெரிக்க முதல் பெண்மணி, பின்னர் வயதில் மிக மூத்த கிரேக்க கோடீஸ்வரர் ஒனாசிஸை மணந் தார். தனிப்பட்ட வாழ்வின் பாதுகாப்புக் கும், பணத்துக்குமாகவே ஒன்ாசிஸை
அவர் மனந்தார் 6 கிறது.
பத்திரிகையாள லின், எலிசபேத் ம சூட்டு விழாவுக்காக பியதும் கெனடியை ஜகாக்குலின் செ மகளும் உளர்.
புற்றுநோயால் வாய்ப்பட்ட அவர் படியே சிகிச்சைக அவரது இல்லத்தி போது, பிள்ளைகள் கெனடி உள்பட ட வாஷிங்டனில் செ
அவர் அடக்கம் செ
ஜனாதிப
கொழும்பு தின ஆசிரியர் திரு ஆர்சி பதியின் 'காலாசூரி டுக் கெளரவிக்கப்ப தரணியான சிவகு மாக தினகரனின் பணிபுரிந்துவருகிற இனிய இவர், உை
ளர் சங்கத் தலைவர்.
இந்தியாவி
விண்வெளி ஆ மேலும் ஒரு சாதனை முதல் வாரத்தில் ஆ லுள்ள பூரீ ஹரிகே ருந்து ஸ்ரோல் வி வெற்றிகரமாக ஏவி நடவகைகை அமெ. டையச் செய்திருக்கி பதவி வகிக் பிரிட்டிஷ் தொ வர் ஜோன் சிமித்தின் யல் கட்சி பேதங்களு டன் முழுவதையுே ளாக்கியுள்ளது. 55 12ஆம் தேதி காலை GODL LLJ L 56oTrab grab LD லிருந்தபோது கா6 தமக்கு ஏதோ செய்வு பேத்துக்குத் தெரிவ கவே அம்புலன்ஸி கொண்டு செல்லப் 9.15க்குக் காலமா அடுத்த பிரதமராக 25U 5LDLLULLL6) IT
களுக்கு முன்னர் மு
தய நோய்க்குள்ளாக
குணமாகியிருந்தா
கட்சி நிதி சேர்ப்பு ை
நாழிகை 04
46
 

) LIDITL LLD
ான்று சொல்லப்படு
ாராகவிருந்த ஜாக்கு ாகாராணியின் முடி லண்டன் வந்து திரும்
மணந்தார்.
கனடிக்கு ஒரு மகனும்,
சிறிது காலம் நோய் அவரின் விருப்பப் ளை நிறுத்திவிட்டு,
செனட்டர் எட்வர்ட் லர் உடனிருந்தனர். கனடி சமாதியருகே
ljuju LjD LITI.
தி விருது
கரன் பத்திரிகையின் சிவகுருநாதன், ஜனாதி பட்டம் வழங்கப்பட் ட்டிருக்கிறார். சட்டத் ருநாதன், நீண்டகால பிரதம ஆசிரியராக ார். பழகுவதற்கு மிக ழக்கும் பத்திரிகையா
ன் சாதனை
ராய்ச்சியில் இந்தியா எ படைத்துள்ளது. மே ஆந்திரப்பிரதேசத்தி காத்தா ஏவுதளத்திலி ண்கோளை இந்தியா பது,இந்தியாவின் இந் ரிக்காவை பரபரப்ப Ogill.
காத பிரதமர் ழிற் கட்சியின் தலை ாதிடீர் மறைவு, அரசி நக்கு அப்பால், பிரிட் ம பேரதிர்ச்சிக்குள் வயதான சிமித், மே ஏற்பட்ட திடீர் மார ானார். குளியலறையி லை 8.05 மணிக்கு பதாக மனைவி எலிச பித்தவர், உடனடியா ல் ஆஸ்பத்திரிக்குக் பட்டு, அங்கு காலை னார். பிரிட்டனின் ால்லோராலுமே மன அவர் ஐந்து ஆண்டு தலொருதடவை இரு கியிருந்த சிமித் பூரண ர், முதல் நாளிரவும் வபவமொன்றில் மிக
உற்சாகமாவே.
அரசியல் ளும்அேவ்ரின்: சகாக்களும் சிமித்தின் வெற்றிடம் நிரப்ப
முடியாத ஒன்று என்று தெரிவிக்கி றார்கள். அதற்கான காரணங்களை அவர் கள் பலவாறாக விபரிக்கிறார்கள்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் அவதூறு களை, பொய்களை மீறி எழுந்த மனிதன் என்று தொழிற்கட்சியின் முன்னைய தலைவரும், மதிப்புமிக்க கல்விமானுமான மைக்கல் புட் தன்னுடைய அஞ்சலியில் தெரிவித்திருக்கிறார்.
சிமித் தொழிற் கட்சிக்கும், தொழிற்சங் கத்தலைமைக்குமிடையே நீண்டகாலமாக இருந்துவந்த மனக் கசப்பை, நெருக்கடி யை முடிவுக்குக்கொண்டுவந்தார். தார் மீக, ஒழுக்க மதிப்பீடுகளுக்கே அவர் முக் கியத்துவம் அளித்தார்.
பரந்துபட்ட ஐரோப்பாவில் தனித்தன் மையுள்ள இங்கிலாந்து அவரது கொள்கை யாக இருந்தது.
அயர்லாந்துக்கும், ஸ்கொட்லாந்துக் கும் அதிகார பரவலாக்கல் பற்றிய ஆழ்ந்த அக்கறையையும் அவர் கொண்டிருந்தார். இடது, வலது, நடுநிலை என்ற பார் வையுடையவர்களைக்கொண்ட தொழிற் கட்சியை ஒற்றுமையுடன் ஒருங்கிணைத் துச் செயல்பட்டார்.
1992 இல் சிமித் தொழிற் கட்சியின் தலைமையை ஏற்றபின்னர், உள்ளூராட்சி, மற்றும் பாராளுமன்ற இடைத் தேர்தல்க ளில் தொழிற் கட்சி பலமான நிலையைப் பெற்றுவருகிறது. கன்சர்வேட்டிவ் கட்சி யைவிட 25 வீதத்தால் அதன் வாக்கு அதிக ரித்திருக்கிறது.
ஸ்கொட்டிஷ் உச்சரிப்புடன் பேசும் சிமித், ஆற்றல் மிகுந்த வழக்கறிஞர். அவ ரது பாராளுமன்ற வாதங்கள் பல தடவை களில் பிரதமர் மேயரைச் சங்கடத்துக்கு உள்படுத்தினாலும், பகைவனல்ல, மதிப்பு வாய்ந்த எதிரி என்கிறார் மேயர்
ஜோன் சிமித்தின் இறுதிச் சடங்குகள் மே 21ஆம் தேதி எடின்பரோவில் நடை பெற்றன.
அரசியலுக்கு வந்த மிக நேர்மையான மனிதர் என்று போற்றப்படும் ஜோன் சிமித் தொழிற் கட்சி எப்போதுமே பெற் றிருக்காத மிகச் சிறந்த பிரதமராக திகழ்ந் திருப்பார் என்றும் புகழாரம் சூட்டப்படு கிறார்.
சிமித் தம்பதியருக்கு சாரா(25), ஜேன்(22), கதரீன்(21) என மூன்று புதல் a7usi 2 anti.
ஜூன் 1994

Page 47
WINGS W
77, HOE ST
A.A.),
BEST FARES ON ALL SC FLIGHTS TO ANY DESTI
Rn. Fares COLOMBO
MIADRAS TORONTO
RESERVATIONS TICKETINGS TRAVEL - NSURANCES HOTELS
CAR - H||RE
&
FLY - DRIVE
ീർല്യൂ ?

Page 48
ടെ ശ്ലേ
SPECTRUM NRNA பிரிட்டிஷ் வானலைகளில் விரைவில் தோன்றவி
இல் ஆரம்பம் 199
ANNNNN
295 Balham High Road Tooting Bec, London SW Tel: 081-682 2585 Fax:
SOlictors
 

NEWS, VIEWS
POPULAR FILMSONGS AND MANY MORE ჯაჯა. ჯაბა AJAX செய்திகள், செய்திவிமர்சனங்கள்,பிரபலசினிமப்பாடல்கள், l) இன்னும் பல சுவையான நிகழ்ச்சிகள்
FOR details
YMAGAZINE PROGRAMME CONC.
727BLONDONROAD Sisi surja J lartë foli GERBA' ழர்களின் பரம்பரியத்தையும் க்கும் கதம்ப நிகழ்ச்சி
TEL: O816897503
ইিতহাস
FAX:08.1883.2648
4BLAKES AVENUE NEWMALDEN SURREY, KT3.6RL TEL; O81-9495218

Page 49
(BlJOUTERIE - HORLOGERIE - CADEAUX -
பாரிசில் கோல்ட் என்றதும் உங்கள் நினைவில்
 
 

TAR
ܠܐܝܠ ܐܝܠ ܐܝܠ
MPORT - EXPORT)
நிற்கவேண்டிய ஸ்தாபனம்
III
உங்கள் அழகை மேலும் அதிகரிக்க உங்களுக்கு வேண்டிய தங்க நகைகளை தரமான சிறந்த வேலைப்பாடுகளுடன் உங்களுக்குத் தருபவர்கள்
கற்கள் பதித்த மோதிரங்கள், கைச்செயின், காப்பு சங்கிலி, தாலி, தாலிக்கொடி தோடு, அட்டியல், பதக்கம்
பட்டுப் புடவைகள், பட்டு வேட்டி, சால்வைகள் வேண்டிய அளவுகளில் சேட்டுகள், ரவுசர்கள் சிறுபிள்ளைகளின் உடுப்பு வகைகள்
கைக்கடிகாரங்கள் கவர்-மேசை மணிக்கூடுகள், கல்குலேற்றர்கள்
வீட்டை அலங்கரிக்க
கவர்ச்சிக் கலைப்பொருள்கள்
தெய்வச் சிலைகள், எவர்சில்வர் பாத்திரங்கள் நிறைகுடச் செட்டுகள், வேண்டிய அளவுகளில் குத்துவிளக்குகள் வோக்மன், ரேடியோ கசெட் றெக்கோடர், புதிய-பழைய பாடல்கள் அடங்கிய
ஓடியோ கசெட்டுகள்
மங்கையர் எழில் கூட்டுவதற்கான அழகுசாதனப் பொருள்கள், இமிட்டேசன் நகைகள், வெளிநாட்டு வாசனைத்திரவியங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
GOLDEN STAR
199, Rue du Fg. St. Denis, Paris
Tel: 4209 2650 || 46072644 Metro: La Chapelle, Gare du Nord

Page 50
ONAIRLANKA, *"Skylinke
on 07.1-3969933 or 07.1-3969922 10-16R
BAGGAGE SPECIAL ALLOWANCE FAMILY FARES
40 KGS AVAILABLE
WEMAKSUR YOU ARE REALLYT
 
 
 
 
 
 

SYOUTOCOLOMBO
ATHBONESTREET, LONDONWIP1AH
MIDDLESEX OFFICE: 60 SOUTH ROAD, SOUTHALL MIDDLESEX. TEL:081-843.9995
AIRLANIKA COLOMBO 420 MADRAS / TRIVANDRUM TRICHY E410
SKYLINK APPOINTED TRAVEL AGENTS
RAMAN TRAVEL 64 UPPER TOOTING ROAD LONDONSW17 TEL: 081-767 3421
PSBTRAVEL 345 LONDON ROAD CROYDONCRO 3PA TEL: 081-665 0206
V & A TRAVEL 140 HOE STREET WALTHAMSTOW, LONDONE 17 TEL: 081-509 9896 031-509 0509
ROYAL JORDANIAN COLOMBO E370
NCAREOF (S)

Page 51
BHAGWANJI
48 EALING ROADWEN TEL:081-903 00331903
 
 
 

காட் தங்க ஆபரணங்களுக்கு தன்னிகரற்றவர்கள் அட்டியல்
பதக்கம் இரட்டை முத்துமாலை 引圖強
மெட்டி
இவற்றோடு
தாலி கல்யாண மோதிரங்கள்
350656 நெக்லஸ்கள்
if 215 lầsisi
C JEWELERS 1 MBLEY MIDDX HAO 4TQ 4723 FAX:081-9000215

Page 52
தியர் சிதைக்கு அழகு செய்தல்
ழ் இமைத் துணைகள் கண்ணு
அழகினுக்கு அழகு செய்தா இமிழ் திரைப் பரவை ஞாலம்
எழைமை உடைத்து மாதே
- கம்பாமாயணம் கோலம்காண் படலம்
 

ച്ചു. ழகு செய்ய
皺 畿
Son EY MIDDESE HAD .