கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 1994.07

Page 1
Cirildi ... 1 Farm F
ÇIKTIGT மற்றொரு
 

Garminn 22.5L Tiña y ............TI COK Switz raid, , , 2,505F 三丁 lm din, , , , , , 12,00R: 5rila fiku.2ůůČR Աnitrid KingdՃrr1, ... E=
r
م
The International Tamil Newsmagazine GGATGIJU JUHTIGTIGO: வாழ்வில் ஏற்பட்ட தவறுக்காக

Page 2
larat hu.
K!! MARANS F
லண்டனில்
42 HOESTREET, WALTHAMSTOW, LONDO 59 HOLLOWAY ROAD, HIGHBURY & SLINGTON
 
 
 
 
 
 

சரஸ்வதி. ஆங்ாடிகொண்ட்சோழபுரம்
தமிழ்க்கடை
LL LLLL SSLL0S00L0L000LLLLLLL00K KK0LS LLLLLaL LLLL LLL LLLSLLLL000SLLLSLSLS LL LaaaaLaLaaS

Page 3
தாதியர் சீதைக்கு அழகு செய்தல் அமிழ் இமைத் துணைகள் எண்ணுக்கு
அணி என அமைக்கு மபோல் 2.மிழ் சுடர்க் கலன்கள் நங்கை உருவினை :றப்பது ஒர அமிழ் தினைச் சுண்செய் தன்:
அழகினுக்கு அழகு செய்தார் இமிழ் திரைப் பரவை ஆார். நழைன உடைத்து தோ,
: : ॥
Raju Pat 58-60. EALING ROAD, WEME
TEL: O81-9036677
 
 
 
 
 
 

ஆம்: ஆகிலுக்கு அழகு செய்ய
ராஜ பட்னி அன் சன்
జీవౌ డోడ్డాడఢిల్ 7:காது தி 7: 7: 4:ஜது
ni & Son
BLEY, MIDDLESEX HA04 TIL
FAX: 08-904. 9547

Page 4
BAGGAGE SPECIAL ALLOWANCE FAMILY FARES
40 KGS AVAILABLE
WEMAKE SURE YOU ARE REALLYT
 
 
 
 

TO COLOMBO
R.
O
ATHBONESTREET, LONDON WIP1AH
MDDLESEXOFFICE 60 SOUTH ROAD, SOUTHALL MIDDLESEX. TEL:081-843.9995
AIRLANIKA COLOMBOE420 MADRAS/TRIVANDRUM TRICHY E410
SKYLINKAPPOINTED TRAVEL AGENTS
RAMAN TRAVEL 64 UPPERTOOTING ROAD LONDONSW17 TEL: 081-767 3421
PS BTRAVEL 345 LONDON ROAD CROYDON CR03PA TEL: 081-665 0206
V & ATRAVEL 140 HOE STREET WALTHAMSTOW, LONDONE17 TEL: 081-509 9896 081-509 0509
ROYAL JORDANIAN COLOMBO E370
KEN CAREOF (S),

Page 5
'R, Pathmanaba Iyer 27-139High Street 1Plaistov fondon E13 041D “Iel: 020 8472 8323
ண் 6th. sagg առարա kaasas அட்டைச் செய்தி. பாலஸ்தீனத்தின் தலைவராக இலங்கை. ஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளர் உலக விவகாரம் பங்களாதேஷ் பிரதமர் பதவிக்க இந்தியா ராவ் 1000 நாள்கள். பொருளாதாரம் 50 ஆண்டுகள் போதும்போதும். ஐரோப்பிய சமூகம் பிரிட்டிஷ் பிரதமரைத் தொடரு கலை; தமிழ்நாடகத்துக்கு உலக அந்தஸ்து வேண்
எம்.எல். வி. யின் இசைவாரிசுகள். இலங்கைப்படைப்புகளின் வடிவம். சிறப்பு கட்டுரை: யாழ்ப்பாண மரபில் கல்வெட்டு. தொடர்பு சாதனம் போட்டி போடும்பிரிட்டிஷ் பத்தி சிறுகதை:முதல் அரிசிப் பொங்கல். தமிழ்நாடும் தலைநகரும் வெற்றியில் தோல்வி தே
நாழிகை 0.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ມື້ (ຫຼTຄໍາດໃຫ້ທໍາ. டும்.
issisis:
ால்வியில் வெற்றி.
மன்னரைப் போற்றுதும் மன்னரைப் போற்றுதும் தொலைக்காட்சி சித்திரத்தில் தமதுமாவாழ்வு பற்றி இளவரசர் சார்ள்ஸ்
மணந்திறந்து பேசியது அவர்மீது புதி அநுதாபத்தை 6 ற்படுத்தியிருக்கிறது

Page 6
Nazhikai The International Tamil Newsmagazine
VOL.1, NO.5, July 1994
EDTOR: S. Mahalingasivam
CONTRIBUTING EDOTORS: S.Swaminathan, Wimal Sockanathan, M. Pushparajan, Dharshini Yogaraj, Yamuna Rajendran
LAYOUT ARTIST: K. Krishnarajah
TECHNICAL ASST K. Nagasothy
EDTORIAL OFFICE Newsmedia International Limited Park Royal House 23 Park Royal Road
London NW10 H
U.K. Tei: 081 - 961.5962 Raχ: 081 - 961 5962
PUBLISHERS: Newsmedia International Limited Park Royal House 23 Park Royal Road
PRINTERS: Set Line Data Ltd London
Cover printed at ABILITY PRINTING, Rayners Lane, 器 Middlesex
Subscription For 12 Issues
UK:...................isieeenovobb»E400
ĚropeinaiiaWŠritanika modifišöö All other countries: ......... 盛20.00
Please complete the form and return to Newsmedia International limited Park House 23 Patrik
L S SS S S LSL S L S S LSL SSLS SL S L SSSS0SLS S SL S SL S 0L S S0L S S SL S 0L S S S 0SL S L S SLS S S0L S L S 0L SSL
Sending here with a cheque / draft / Money order for the amount of . . . . . .
மகிழ்ந்
நாழிகை இதழ்ட ஒரு நடுத்தர பத்திர அமைபபுகளுடனு வெற்றிபெற என துக்கள்.
சக்திப்புயல்
பிரான்ஸ்
959)l ஐரோப்பாவி ஒரு தமிழ்ச் சஞ்சி அகல வைக்கும் மைப்பு.
ஒரு ஆங்கில சிகைப் பாணிய நாழிகை காட்சிய6 கிறது. தென்னிந்: பத்திரிகைகளின் தியில் நாழிகையி
ஆரம்ப காலங்கள்
மாறலாம். த6 வேண்டாம்.
யமுனா f
மாவை இந்த விள விளாசுகிறார். விட மாலி பக்கங்கள் எழுத்து வித்தியா தெரிகிறது.
மாறன் பாரிஸ்
 
 
 
 
 

ட நேயர் நெஞ்சம் ட
தேன்
டித்து மகிழ்ந்தேன். கைக்கான எல்லா ம் உள்ளது. முயற்சி ானுடைய வாழ்த்
ம் விழிகள்
ல் இருந்து இப்படி
கையா? விழிகளை அட்டை வடிவ
ჯაბარი X, გაზ*ჯ
பரிசோதனை இலக்கியம்
நாழிகை எடுப்பாக அழகாக, நல்ல அமைப்பாக, பயனுள்ள கருத்திய லோடும் இருக்கிறது. மகிழ்ச்சி.
நவீன பரிசோதனை இலக்கியங்க ளுக்கு இங்கும் தமிழ்ச் சஞ்சிகைகள் இல்லை. இதனைக் கருத்திலெடுக்க நாழிகை முனையின் நன்று.
எஸ். அகஸ்தியர் பாரிஸ்.
ஜூலை 1994

Page 7
வே தேர்தலின் நோக்கத்தை வதாகிறது. :: ́::ဒ္ဓိမ္ပိ ငံ့ жанұл: தமாகஇல்லாத வேளையில் தமக் சாதக நிலைகளுடன் திடீரென்று அதனை அடுத்த ஆறு ஆண்டுகளுக்கும் தொடர்ந்து
− w.
நாட்டின் ஜனநாயக சுவாத்தியத்தை கருத்
சிது, Liġsian Gajirua ல் நட்வடிக்கைகளினாலேயே லக அரங்கில் குழப்பம் மிகுந்த ன் நிலையை அடைந்திருக்கிறது இந்தப் பிரச்னைக்கு அமைதியான ஒரு குடியரக்ான இலங்கையின் நிறைவேற்று திகாரம் மிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜே. ஆர்.ஜயவர்த்தனதீர்த்துவைத்திருக்கமுடியும் என்றே சொல்லலாம். ஆனால், எதிர்மாறான நிகழ்வுகளே
*அவர் காலத்தில் இடம்பெற்றதுதுர்ல்பமான ஒன்றே
கிறது.இது எந்தவிதத்தில்அங்குள்ள தமிழ் நம்பிக்கை ஊட்டப்போகிறது:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வார்த்தைக்கும் அ
னேழு ஆண்டுகளின் பின்
தவிரும்பலாமா?அதுவும், புதிய
ணதுங்கமீது க்
போம்.
ritwa 1994

Page 8
THAMPA
SOLICTORS
"ஒவ்வெ
கிரமிக்க
கிறார்க
நான்கு
ZAMBIA HOUSE கெயிட்டி 8A SOUTHHILL AVENUE | "یےeyb; کے SOUTH HARROW அமெரிக் MDOX HA2 ONGA (விம்பிள் TEL:081 426 8562 "எவருட HOME: 08-422 8248 னைப் ட FAX:081-426 8307 :
D (அமெரி
conveyANCING I - LITIGATION . IMMIGRATION MATERS *WILLs & PROBATE
ANDLORD & TENANT MATRIMONIAL MATTERS PERSONAL INJURY liquor licENSING
LEGALAD VORIK UNDERTAKEN
 
 

ாரு நாளும்தான் நாம் பிரச்னைகளைச் சந்திக்கிறோம். ஆக் ப்போவதாக அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளுமே கூறு ள். ஆனால், உலக கிண்ண உதைபந்தாட்ட போட்டியை ஆண்டுகளுக்கு ஒருமுறைதானே பார்க்கிறோம்." யில் ஒர் உதைபந்தாட்ட ரசிகர்.
அவருக்கு சமையல் புரியாது." க டென்னிஸ் ஆட்ட வீரர் மைக்கல் சாங் டன் சாம்பியன் சாம்ராஸிடம் தோல்வியடைந்த பின்னர்)
னுமே கண்களைப் பார்த்து அவர் பேசுவதில்லை. அது என் பாதிக்கிறது. ஒருவருடன் பேசுகையில் அவரது கண்களைப் ப் பேசவேண்டும்" ர் பாலஸ்தீன சமாதான பேச்சாளர் ஹனன். அஷ்ராவி க்க இராஜாங்க அமைச்சர் வாரன் கிறிஸ்தோபர் பற்றி)
தனிப்பட்ட விவகாரங்களாக இருப்பதால் எப்படி இவற் ற்றி எல்லோர் முன்னிலையிலும் பேசுவது என்பது கடின
l.
ர் சார்ள்ஸ் க்காட்சியில் அவர் தொடர்பான விவரணச் சித்திரத்தில் மனைவிக்கு பிசுவாசமாக இருக்கவில்லையா? என்று கேட்கப்பட்டபோது)
னையாக இருந்தாலும், சில சமயங்களில் ஒவ்வொருவரும் யானவற்றை எதிர் கொள்ளவே வேண்டும்." தெற்காசிய நிருபர் மார்க் ரலி ாடுகள் சேவையின் பின்னர் தலைமைப் பீடத்துடனான முரண்பாட்டை ாாஜிநாமா செய்தபோது)
கார்டியன், லண்டன்.
ஜுலை 1994

Page 9
இவங்க சிரண்டு பேடுக்டு ருடுவுலி
நாழிகை 0
 

லகின் மிகப் பிரசித்தி பெற்றதான வீனஸ் உருவச் சிலைக்கு கிரீஸ் உரிமை கோருகிறது.
பூண்டுகளுக்கு முன்னர் பிரான்சுக்கு விற்கப்பட்ட இச் ரிஸ் லூாவர் தொல்பொருள் காட்சிச் சாலையில் பார் வைக்கப்பட்டுள்ளது. இப்போது கிரீஸ் இச் சிலையைத் தருமாறு உத்தியோகபூர்வமாக பிரான்சைக் கேட்டி
இல், விவசாயி ஒருவரால் மெலொஸ் தீவில் இச் சிலை நிக்கப்பட்டு, பிரான்ஸ் அதிகாரிகளுக்கு விற்கப்பட் போது கிரீஸ் ஒட்டோமன் ராஜ்யப் பகுதியாக இருந்தது. லப் பகுதியில் வேறும் பல அருங்கலைப் பொக்கி பிரிட்டனுக்கும் விற்கப்பட்டு, பிரிட்டிஷ் தொல் காட்சிச் சாலையிலும் அவை வைக்கப்பட்டுள்ளன. அதன் புராதன கலைப் பாரம்பரியங்களைப் பேணும் வடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன. ளைவாகவே இக்கோரிக்கைகள் இப்போது விடுக்கப் 607. தியாக வாங்கப்பட்ட கலைப் பொருள்களை திருப்பிக் sவேண்டிய அவசியம் இல்லை என்று பிரிட்டன் றது.
rலை 1994 9

Page 10
R
-صي ܚܠ ܫܪ ܡܠ ܚܠ () 「〜 《
(BlJOUTERIE-HORLOGERIE-CADEAUX
பாரிசில் கோல்ட் என்றதும் உங்கள் நினைவி
கால்டன்ஸ்
 
 
 
 

TAR Hyssus vs.
IMPORT - EXPORT) ஸ் நிற்கவேண்டிய ஸ்தாபனம்
டார்
உங்கள் அழகை மேலும் அதிகரிக்க உங்களுக்கு வேண்டிய தங்க நகைகளை தரமான சிறந்த வேலைப்பாடுகளுடன் உங்களுக்குத் தருபவர்கள்.
ற்கள் பதித்த மோதிரங்கள் atá Gailliúil. காப்பு சங்கிலி, தாலி, தாலிக்கொடி, தோடு, அட்டியல், பதக்கம்
பட்டுப்புடவைகள் பட்டு வேட்டி சால்வைகள் வேண்டிய அளவுகளில் சேட்டுகள், ரவுசர்கள், சிறுபிள்ளைகளின் உடுப்பு வகைகள்.
கைக்கடிகாரங்கள், ! மணிக்கூடுகள், கல்குலேற்றர்கள் வீட்டை அலங்கரிக்க * ' ' ' : '::: * ' .. ':', சிக் கலைப்பொருள்கள், ! தெய்வச் சிலைகள், எவர்சில்வர் பாத்திரங்கள் நிறைகுடச் செட்டுகள், வேண்டிய அளவுகளில் குத்துவிளக்குகள், வோக்மன், ரேடியோ கசெட் றெக்கோடர், புதிய-பழைய பாடல்கள் அடங்கிய ஒடியோ கசெட்டுகள்.
மங்கையர் எழில் கூட்டுவதற்கான அழகுசாதனப் பொருள்கள், இமிட்டேசன் நகைகள், வெளிநாட்டு வாசனைத்திரவியங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
GOLDEN STAR
199, Rue du Fg. St. Denis, Paris Tel: 4209 26501 46 072644 Metro: La Chapelle, Gare du Nord

Page 11
அட்டைச் செய்தி
பாலஸ்தீனத்தின் தலைவர
அரபாத
27 ஆண்டுகளின் பின்ன
தாய் மண்ணில் கால் பதித்த
மாறுவேடமணிந்து, ஜோர்டான் நதியைக் கடந்து தப்பிச் ெ யாசர் அரபாத், தன் சுதந்திர தாயகத்தின் தலைவராக 5ஆம் தேதி காஸாவுக்கும் ஜெரிக்கோவுக்கும் திரும்பினார். எகி ருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்த பாலஸ்தீன விடுதலை இயக்க வருக்கு இஸ்ரேலிய போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து அ பறந்து வந்தன. இதே இஸ்ரேலின் உளவாளிகளுக்கும், படைகளு அஞ்சித்தான் அரபாத் கடந்த 27 ஆண்டுகளாக பதுங்கி வாழ்ந்துவ ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய தலைவர் அரபாத்துப்பாக்கி கள் துளைக்கமுடியாத கார் ஒன்றில் காஸா நகருக்கு அழைத்துச் செ பட்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் வழி நெடுகிலும் ( அவரை வரவேற்றார்கள்.
காஸாவுக்கு அவர் கடைசியாக வந்தது 27 ஆண்டுகளுக்கு மு: - 1967 இல், இஸ்ரேலின் 6 நாள் யுத்தத்தின்போது. அன்று முதல் ரேலினால்"பயங்கரவாதி என்று நாம் சூட்டப்பட்டு,இஸ்ரேலின் ! ளில் சிக்காமல் பயணம் செய்துவந்தார். ஆயுதப் போரின் மூலப் பாலஸ்தீன தாயகத்துக்கு விடுதலை பெற முற்பட்டதுதான் அ இழைத்த குற்றம்.
இஸ்ரேலுடன் மேற்கொள்ளப்பட்ட சாமாதானப் பேச்சுக்க விளைவாக அரபாத் இப்போது தன் தாயகத்துக்கு "பயங்கரவாதி அல்ல, அனைத்து உலகும் மதிக்கும் ஒரு பாலஸ்தீனத் தலைவராக தி யிருக்கிறர்.
நீண்ட காலமாக இழுபறிப்பட்ட மத்திய கிழக்கு சமாதானப் சுக்கள் ஈற்றில் பலனளிக்கின்றன என்பதற்கு இது ஒரு சான்றாகும். நீண்ட 27 வருடங்கள் அனுபவித்த கஷ்டங்கள், ஜோர்டானி லெபனானிலும், துனிசியாவிலும் பதுங்கி வாழ்ந்தமை நல்ல பய6 தந்திருக்கின்றன. 1970 இல் ஜோர்டானில் உள்நாட்டு யுத்தம், 198 பெய்ரூட்டிலிருந்து பாலஸ்தீனர் வெளியேற்றப்பட்டமை, 1985 துனிசியாவில் அரபாத்தின் தலைமையகம் குண்டு வீச்சால் கப்பட்டமை அவர் எதிர்கொண்ட கஷ்டங்களில் சில.
காஸாவிலிருந்து ஜெரிக்கோவுக்கு பறந்து சென்ற அவர் ஆ அமைச்சரவை போன்ற நிர்வாக உறுப்பினர்களைப் பதவிப் ப ணம் செய்துவைத்தார். அந்த நிர்வாகக் குழுவின் தலைவராக தாம் யேற்றார்.
ஜெருசலேமுக்கும் தாம் போய் அங்கு தொழுகை நடாத்த வி வதாகவும் அரபாத் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இஸ்ரேல் அநுமதி: தாம் மிகுந்த மகிழ்ச்சி கொள்வார் என்றும் அவர் தெரிவித்திருக்கி
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டு,இஸ்ரேலினால் யூதர்கள் மர்த்தப்பட்ட பெரும் நிலப்பரப்பிலிருந்து பிரித்து வழங்கப்பட்டிரு தான் காஸாவும் ஜெரிக்கோவும்.
பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டவர்களே ஆண்டுவந்த இது. ஒட்டோமன்கள், எகிப்தியர்கள், பிரிட்டிஷார், ஜோர்டானிய ஈற்றில் இப்போது இஸ்ரேலியர்கள் ஆண்டார்கள். இப்படி ஆளப் பாலஸ்தீனத்தை ஒரு பாலஸ்தீன குடிமகன் மீண்டும் நிர்வகி வரலாற்றில் இடம்பெறம் ஒரு சம்பவமாகும்.
மொத்தமாக சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் அரபா, நிர்வாகத்தின்கீழ் அடங்குவர்.
-விமல்
இ ருபத்தியேழு வருடங்களுக்கு முன்னர், பெண் ஒருத்தி(
நாழிகை 0

3OTS/48thls
t 翻 R*
6L60Ts65T கோலன்
ஹைற்ஸ் =
யூத குடியிருப்புகள்
இஸ்ரேல் O. O. ஆக்கிரமித்த பகுதிகள் M

Page 12
இலங்கை
த. க. வின் ஜனாதி
பொதுத் தேர்தல் (ply இனப்பிரச்னைச்
எல்லாளன்
வம்பர் மாதத்தில் நடைபெறவேண்டிய ஜனாதிபதி தேர் ந தலை நோக்கி எதிர்க் கட்சிகள் அனைத்தும் தம்மைத் தயார்படுத்திக்கொண்டிருந்த ஒரு நிலையில், திடீர் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அழைப்பின் மூலம், நாட்டின் அர சியல் சூழ்நிலையையே ஜனாதிபதி டி. பி. விஜேதுங்க முற்றாக மாற்றிவிட்டார்.
பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு குறுகிய கால அவகாச த்தில் திடீர் பொதுத் தேர்தலை நடத்துவதென ஜனாதிபதி விஜே துங்க மேற்கொண்ட முடிவு, எதிர்க்கட்சிகளை மட்டும் அதிர்ச்சி அடையச் செய்யவில்லை. ஆளும் கட்சியின் எம்.பி.கள், அமைச் சர்களைக்கூட ஆச்சரியமடையச் செய்துள்ளது.
அரசியல் சூழ்நிலைகள், வெற்றிபெறுவதற்கான வாய்ப் புக்கள் போன்ற அனைத்தையும் கவனமாக ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதி விஜேதுங்க இம்முடிவை மேற்கொண்டார். ஜனா திபதி தேர்தலின் முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த வேண்டும் என கட்சித்தலைவர்கள் மட்டத்தில் சில காலமாகவே ஜனாதிபதி தெரிவித்துவந்த போதிலும், ஜூன் மாத ஆரம்பத்தி லேயே இதனையிட்டுத்தீவிர கவனம் செலுத்தப்பட்டு ஆராயப் பட்டது.
ஜனாதிபதி தேர்வின் முன்னர் பொதுத் தேர்தலை நடாத்து வது என்ற இந்த திடீர் முடிவு தன்னுடைய அமைச்சரவைச் சகாக் களுடன்கூட கலந்தாலோசிக்காமல் ஜனாதிபதியால் மேற்கொள் ளப்பட்டது. தன்னுடைய மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகர் களுடன் கலந்துரையாடிய பின்னரே இம் முடிவை ஜனாதிபதி எடுத்தார்.
அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிதாக நியமனம்பெற்ற மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமினி திசாநாயக்க ஆகியோருடன்கூட இவ்விட யத்தையிட்டு ஜனாதிபதி கலந்தாலோசிக்கவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்விடயத்தையிட்டு முதலில் எதிர்ப்புத தெரிவித்தபோதும் பின்னர் மெளனமாக இருந்துவிட்டார்.
பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு அரசாங்கத்தின் உயர் மட்டத்தில்கூட எதிர்ப்புக்கள் உள்ளதாலேயே தன்னிச்சை யான முடிவொன்றை எடுக்கவேண்டிய நிலை ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. தமது பதவிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அ!
நாழிகை
 
 
 

பதிவேட்
வுகள் தீர்மானிக்கும்
சத்திலேயே பல சிரேஷ்ட அமைச்சர்கள்கூட இம் முடிவை எதிர் ப்பதாக ஜனாதிபதி கருதுகிறார்.
அரசியல் நிலைமைகளைத் தவிர, சோதிடர்களால் கணிக்கப் பட்ட ஜனாதிபதியின் பலாபலன்களும் இந்த முடிவை மேற் கொள்வதில் செல்வாக்கைச் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதியு டன் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
ஆனால், முக்கியமாக கடந்தகால பாராளுமன்றத் தேர்தல்க ளில் ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) பெரும்பான்மை வாக்குக ளைப் பெற்றுள்ளது என்ற அடிப்படையிலேயே நெருங்கிய பலரது ஆலோசனையுடன் இந்த முடிவை ஜனாதிபதி மேற் கொண்டார். -
ஜனாதிபதி தேர்தலை முதலில் நடாத்தினால் சிறுபான்மை மக்களின் வாக்குகளில் பெரும்பாலானவை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு (சு.க.) கிடைக்குமென ஜனாதிபதி நம்புகிறார். இது, அடுத்து நடைபெறும் பொதுத் தேர்தலிலும் பிரதிபலிக்கும். சிலசமயங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளு மன்றத்தில் அவர்கள் பெறுவதற்கும்கூட இது காரணமாகலாம். இரண்டாவது; ஜனாதிபதி தொடர்ந்து பதவியிலிருக்கும் ஒரு நிலையில் நடைபெறும் பொதுத் தேர்தலில் போதிய பெரும்பா ன்மையை ஆளும் கட்சி பெறாவிட்டால்கூட, கூட்டு ஆட்சி ஒன்றை அமைப்பதற்குதான் பதவியிலிருப்பது உதவுமென ஜனா திபதி கருதுகிறார்.
மூன்றாவது; பொதுஜன முன்னணியிலுள்ள கட்சிகளிடை யே உடன்பாடு ஒன்று ஏற்படுவதில் காலதாமதம் ஏற்படும் என்பதால், திடீர் பொதுத்தேர்தல் அறிவிப்பு பொதுஜன முன்ன ணியைக் குழப்பிவிடும் எனவும் ஜனாதிபதி கருதியிருக்கலாம்.
வடபகுதி நிலைமை அங்கு தேர்தலை நடாத்த முடியாத சூழ் நிலையை ஏற்படுத்தியுள்ளதால், ஜனாதிபதி தேர்தலில் அதனை ஒரு பிரசாரமாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தும். ஆனால், பாரா ளுமன்றத் தேர்தல் ஒன்றில் இது அவ்வளவு தாக்கத்தை ஏற்ப டுத்துவதாக இருக்காது.
இவ்வாறான பல்வேறு விடயங்களையிட்டும் கவனமாக ஆலோசனை நடாத்திய பின்னரே பொதுத் தேர்தலை ஆறு மாத காலம் முன்கூட்டியே நடத்துவதென்ற முடிவை ஜனாதிபதி மேற் கொண்டார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டால் கபினட் அந் தஸ்தில் இல்லாத 60 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தொடர்ந்தும் பதவியிலிருக்கப் போகின்றனர். காபந்து அரசாங்கத்திலிருந்து
ஜூலை 1994

Page 13
திடீர் பொதுத் தேர்தலை நடத்துவ தென ஜனாதிபதி விஜேதுங்க் மேற் கொண்ட முடிவு எதிர்க்கட்சிகளை மட்டும் அதிர்ச்சி அடையச் செய்ய வில்லை. ஆளும் கட்சியின் எம்.பி கள், அமைச்சர்களைக்கூடிஆச்சரி யமடையச் செய்துள்ளது: '
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ் விடயத்தையிட்டு முதலில் எதிர்ப்புத்
தெரிவித்தபோதும் பின்னர் மெளன்
இவர்கள் நீக்கப்படவே ண்டுமென எதிர்க் கட்சி கள் வலியுறுத்திய போதி லும், அரசாங்கம் அதற் குச் செவிமடுக்கவில்லை.
இவர் க ைள விட மேலும் சுமார் 25 க்கும் மேற்பட்ட 'கபினட் அந் தஸ்திலுள்ள அமைச்சர் களும் தொடர்ந்தும் பதவி
மாக இருந்துவிட்டார். ' சோதிடர்களால் கணிக்கப்பட்ட ஜனாதிபதியின் பலாபலன்களும் இந்த முடிவை மேற்கொள்வதில் செல்வாக்கைச்செலுத்தியுள்ளதாக ஜனாதிபதியுடன் நெருங்கியவட்டா ரங்களிலிருந்து தெரிய வருகிறது
அனைவரும் ஆளும் கட் சியின் தேர்தல் நலன்களு க்காக அரச இயந்திரத்தை யும், நிதி மற்றும் பதவிழு லம் கிடைக்கும் நலன்க ளையும் பயன்படுத்துவா ர்கள். இது ஆளும் கட்சி க்கு மிகவும் சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்துமென எதிரணியினர் நம்புகின்றனர்.
இவற்றுடன், அத்தியாவசியப் பொருள்களுக்கான விலை குறைப்புகள்,ஊழியர்கள், ஒய்வூதியம் பெறுவோருக்கான சமூக நலத் திட்டங்கள் போன்ற பலவற்றை தினசரி அறிவிப்பதன் மூலம் மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்கு ஆளும் கட்சி முய ன்றுவருகிறது.
சிறுபான்மைக் கட்சிகளுடனான உறவுகளைப் பொறுத்தவ ரையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பெருமளவில் பிர திநிதித்துவப் படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிர சுடனான (இ.தொ.கா) ஐ.தே.கவின் உறவுகள் இப்போது பலப்ப டுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய வம்சாவளியினரின் வாக்குகள் தமக்கே கிடைக்கும் என்பதை ஜனாதிபதி உறுதிப்ப டுத்தியுள்ளார்.
இதேபோல, புதிதாக தேசிய நல்லிணக்க அமைச்சராக நியம னம்பெற்ற அநுரா பண்டாரநாயக்க முஸ்லிம் மக்களின் ஆதர வைப் பெறும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தைகளைமேற்கொண்டு வருகின்றார். தமிழ்க் குழுக்களு டன் பேச்சுக்களை நடாத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
மறுபுறத்தில், ஒர் இனவாதி என சிறுபான்மையினர் மத்தி யில் பதிந்துவிட்ட கருத்தை மாற்றுவதற்கான முயற்சியில் ஜனா திபதி ஈடுபட்டுள்ளார். இவற்றின் மூலம் தேர்தலில் நிர்ணயிக் கும் வாக்குகள் என நம்பப்படும் சிறுபான்மையினரின் வாக்குக ளைக் கைப்பற்ற முடியுமென ஜனாதிபதி நம்புகின்றார்.
இந்தத் தந்தரோபாயங்கள் அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, கடுமையான முறையில் திட்டமிட்டு உழைத்தால் ஐ. தே. க. வெற்றிபெறுவதைத் தடுத்து விட முடியாது என்பதே ஜனாதிபதியின் கருத்து. இதனைச் செயற்படுத்தவே அவர் முனைகின்றார்.
மார்ச் மாதத்தில்
நடைபெற்ற தென் மாகாண சபைத் தேர்தலில் பெற்ற பெரும் வெற்றி, நடை பெறப்போ கும் தேர்தலிலும் வெற்றி தமக்கே என்ற நம்பிக்கையை சுதந்திரக் கட்சியைத் த  ைல  ைம யாகக் கொண்ட பொது ஜன முன்னணிக்குக்
ரபாகரனுடன் அ63) என் பாலசிங்
புலிகள் இயக்கத் தலைவு
யிலிருப்பார்கள்.இவர்கள்
கொடுத்துள்ளது.
நாழிகை 0ஜ"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேசிய புலனாய்வுப் பணியகம் மேற்கொண்ட ஆய்வொன்றும் பொதுஜன முன்னணி வெற்றி பெறக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளதையே சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய திடீர்ப் பொதுத் தேர்தலுக்கான அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதி, அதில் வெற்றி பெறுவதற்கான பல் வேறு தந்தரோபாயங்களையும் திட்டமிட்ட முறையில் கையா ண்டு வருகின்றார்.
ஆனால், இத் தேர்தலில் ஐ. தே. க. தோல்வியடைந்தால் என்ன நடக்கும் என்ற கேள்வி இங்கு தவிர்க்கமுடியாத தொன் றாகவே உள்ளது. بی
இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் புதிய பிரதமராக சந்திரிகா குமாரணதுங்கவை ஜனாதிபதி நியமிப்பார். ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்வரை பொதுஜன முன்னணி அரசாங்கத் தின் ஜனாதிபதியாக விஜேதுங்க கடமையாற்ற வேண்டியிரு ககும.
இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விஜேதுங்க் விலகிக்கொள்வதுடன், ரணில் விக்கிரமசிங்கவை ஐ. தே. க. வின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவேண்டியும் ஏற்படும். பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் இவ்வா றான ஒரு சூழ்நிலையில் அதிக அளவிலான பெரும்பான்மையு டன் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்துவதாகவே இது இருக்கும். நாட்டின் பிரதான பிரச்னையாகவுள்ள இனப் பிரச்னையை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிடுவதற்கான அல்லது முற்றாக மூடி மறைத்துவிடுவதற்கான முயற்சிகளையே இரண்டு பிர தான கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. இப் பிரச்னைக்கு நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கான திட்டங்களோ அல் லது அரசியல் வல்லமையோ இவ்விரு கட்சிகளிடமும் இல்லா மையே இதற்கான பிரதான காரணமாகும்.
ஐ.தே.க. வைப் பொறுத்தவரையில் கல்வி அமைச்சர் பதவி யுடன் தேசிய நல்லிணக்க அமைச்சர் என்ற பதவியையும் அண் மையில் பெற்றுக்கொ ண்ட அநுரா பண்டார நாயக்க, சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான பேச்சு வார்த்தைகளை மேற் கொண்டிருக்கிறார். இது, வெறுமனே தேர்த லில் ஆதரவைப் பெறு வதற்கான பேச்சுவார்த் தைகளாக இருக்கின் றனவே தவிர,சிறுபா
ஜனாதிபதி தேர்தலை முதலில் நடா த்தினால் சிறுபான்மை மக்களின் வாக்குகளில் பெரும்பாலானவை சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு (சு.க) கிடைக்குமென ஜனாதிப நம்புகிறார். O இனப் பிரச்னையை இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிடுவதற்கான அல்லது முற்றாக மூடி மறைத்து
ன்மை இன மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண் ட ைவ யாக
சிறுபான்மையின
மக்களின் ஆதரவைப்
பெறும் நோக்கத்து டனேயே தேசிய நல்லி ணக்க அமைச்சு ன்ன்ற புதிய அமைச்சு அண் மையில் உருவாக்கப்பட் டது. ஆனால், தமது தாயு டனும், சகோதரியுடனும் கூட நல்லிணக்கத்தை ரற்படுத்த முடியாத அநுரா பணடாரநாய க்க, சரித்திர காலத்திலிரு
லை 1994
விடுவதற்கான முயற்சிகளையே இரண்டு பிரதான கட்சிகளும் மேற் கொண்டு வருகின்றன.
தமது தாயுடனும், சகோதரியுடனும்
கூட நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாத அநுரா பண்டாரநாயக்க சரித்திர காலத்திலிருந்தே முரண் பட்டு வரும் இரு இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவார் என்று உண்மையில் எவரும் எதிர் பார்க்கவில்லை.
அரசியல் தீர்வொன்று காணப்படும்
வரையில் வடக்கு- கிழக்கில் எந்த தேர்தலையும் நடாத்த அனுமதிக்க முடியாது என விடுதலைப் புலிக ளின் அரசியல் ஆலோசகர் அன் ரன் பாலசிங்கம் அண்மையில் அறி வித்தார்.

Page 14
ந்தே முரண்பட்டு வரும் இருஇனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவார் என்று உண்மையில் எவரும் எதிர்பார்க்கவி ல்லை. ஜனாதிபதி கூட அதனை எதிர்பார்க்கமாட்டார்.இது வெறும் தேர்தல் தந்தரமேதான்.
இதேவேளையில், மற்றொரு கவர்ச்சிகரமான திட்டமொன் றையும் ஐ. தே. க. அறிவித்துள்ளது. இத் தேர்தலுக்கான கட் சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதற்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்குபவர் களுக்கு 5 லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பரிசில்கள் வழங்கப்படுமென அது அறிவித்துள்ளது. இதன் மூலம், இனப் பிரச்னை தொடர்பாகவும் அதற்கான தீர்வு தொடர்பாகவும் தமது விஞ்ஞாபனத்தில் எதனையும் கூறா மல் தவிர்த்துவிடுவது ஆளும் கட்சியின் ஒரு திட்டமாகும்.
சு. க. வைப் பொறுத்தவரையில் இனப்பிரச்னை தொடர்பாக தம்முடைய நிலைப்பாடு சிறந்ததெனக் காட்டுவதற்கும், அதன் மூலம் சிறுபான்மையின மக்களின் ஆதரவைப் பெறுவதற்கும் அவர்கள் முயன்று வருகின்றனர். தேர்தலுக்கான ஆயத்த வேலைகளைக் கவனிக்கும்போது இனப் பிரச்னை தொடர்பாக ஆராய்வதற்கென தனியான குழு ஒன்றையும் அவர்கள் அமைத் துள்ளார்கள். அத்துடன், சிறுபான்மைக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக இருவரைப் பொறுப்பாக நியமித்துள்ளார்கள்.
எனினும், இனப்பிரச்னை தொடர்பான தெளிவான நிலைப் பாடெதனை யும் கூறமுடியாதவர்களாகவே சுதந்திரக் கட்சியினர் உள்ளனர். இந்த நழுவல் போக்கின் மூலம் இரு தரப்பினரதும் ஆதரவைத் தாம் பெறலாம் என அவர்கள் நம்புகின்ற அதே வேளையில், சிறுபான்மையினர் என்ன செய்வதெனக் குழம்பிப் போய் உள்ளனர்.
இனப் பிரச்னைக்கு அரசியல் தீர் வொன்று காணப்படும் வரையில் வடக்கு - கிழக்கில் எந்த தேர்தலையும் நடாத்த அனும திக்க முடியாது என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோ சகர் அன்ரன் பாலசிங்கம் அண்மையில் அறிவித்தார்.
வட மாகாணத்தைப் பொறுத்தவரை யில், அங்கு பெரும் பாலான பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. அங்கு தேர்தல் எதனையும் நடாத்த முடியாத நிலை உள் ளது அரசுக்கு நன்கு தெரியும். ஆனால், அங்கு தேர்தலை நடாத் தாமல் விடுவது அரசின் இறைமை க்கும் பாதகமாக அமையலாம் என்பதால் யாழ்ப்பாணத்தில் தேர்தலை நடாத்துவ தற்கு புதிய தந்தரமொன்றைக் கையாள அரசு முற்பட்டுள்ளது. YM
இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தெல்லிப்பளையில் நியமனப் பத்திரங்களை ஏற்பதும், தீவுப்பகுதிகளில் தேர்தல் களை நடத்துவதுமே அத்திட்டமாகும். இதன்மூலம் அரசின் ஆதரவுடன் இயங்கும் குழுவொன்று யாழ். மாவட்டத்துக்கான 11 இடங்களையும் கைப்பற்ற முடியும். அத்துடன், யாழ்ப்பாணத் திலும் தேர்தல் நடாத்தப்பட்டதென உலகுக்குக் காட்டவும் முடியும் என்பதே அரசின் திட்டம்.
யாழ். குடாநாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 5 வீதத்து க்கு குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ள தீவுப் பகுதி களில் மட்டும் தேர்தலை நடாத்துவது ஏனையவர்களின் அடிப் படை மனித உரிமைகளை மீறும் ஒரு செயலாக இருக்கு மென வும், இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் சில தமிழ் அரசியல்வாதிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
அதேவேளையில், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சுயேச்சைக் குழு ஒன்று இத் தேர்தலில் போட்டியிட்டால் புலி களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் தேர்தலை நடாத்த வேண்டி ஏற்படும். இந்நிலையில் என்னசெய்வது என்பதை யிட்டு அரசு குழம்பிப்போயுள்ளது. ---
ஜூலை 4 ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதிவரை தேர்த லுக்கான நியமனப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ஆகஸ்ட் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
1-4 நாழிகை

கம் காலிதா ஷியா 1991 ஆரம்பத்தில் பங்களாதே வின் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட போது அவரின் 'புதிய ஜனநாயக அரசு அதன் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் சுமுகமாகவே எதிர்கொள் ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூன்றரை ஆண்டு களின் பின்னர் அதிகரிக்கும் நெருக்கடிகள், முஸ்லிம் நாடொ ன்றின் முதலாவது பெண்பிரதமர் மீது அவதூறுகளை ஏற்படுத் துவனவாக இருக்கின்றன. அவரின் பரம வைரியான மற்றொரு பெண் ஷேக் ஹசினா, சுமார் 120 மில்லியன் சனத்தொகை யுடன், வன்செயலும் வறுமையும் மிகுந்த அந்த நாட்டின் ஆட்சி யைக் கைப்பற்ற அவருக்கு சவாலாக திகழ்கிறார்.
1996 இல் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளபோது, பேகம் ஷியாவின் அரசைக் கவிழ்க்க ஹசினா தலைமையிலான அவாமி லீக் தலைமையில் எதிர்க்கட்சிகள் கடும் பிரயத்தனம் செய்கின்றன. அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்கள், உள்ளூராட்சித்தேர்தல்களையடுத்தே வன்செயல்கள் அடிக்கடி தலைதுாக்கத் தொடங்கின. பேகம் ஷியாவின் பங்களாதேஷ் தேசிய கட்சிக்கு (பி. என். பி) ஆதரவாக வாக்குகளில் மோச டிகள் இடம்பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
பழுத்தாளராக மாறியவைத்திய நிபுணர்தஸ்லிமா நஸ்ரீ னுக்கு பெரும்புகழையும் பணத்தையும் சேர்த்தஅவரது சர்ச்சைக்குரிய எழுத்துக்கள் இப்போது யில் தள்ளப்படவும், அவரின் மரணத்துக்கும் றன: is s
21 நூல்கள் உள்நாட்டிலும், அண்டை இந்திய மாநில மேற்கு வங்காளத்திலும் மிக அமோகமாகவிற்பனையாயின் அவரது பெயர் பங்களாதேஷில் வாசிக்க எழுத இயலாத கள் மத்தியிலும் கூட நன்கு பரிச்சயமானது.
நஸ்ரீன், ஒன்றில் அவரது காலத்தில் அதி ஆற்ற எழுத்தாளர்களில் ஒருவராகஅல்லது வங்காளஇலக்கி • மிகப்பெரும் ஏமாற்றுக்காரராக, பலவாறாக விபரிக்கப்ப கிறார்.
அவரது எழுத்துக்கள் உலகுக்குப் ଓଁ மேலாதிக்கத்துக்கு எதிராக நான் போராடுகிறேன். பெண் விடுதலைதான் எனது போராட்டம் என்கிறார் அவர் ஆண் கள்,'அட்டகாசம் புரியும் பாலியல் மிருகங்களே தவிர வேறெ வருமல்லர் என்றுதான் அவர் நம்புகிறார். ::::: சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நான் எழுதுகி. றேன். சித்திரவதைக்குள்ளான ஏராளமான பெண்கள் எனது எழுத்துக்களால் உந்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் னுடைய உதவி தேவைப்படுகிறது. அவர்களை விட்டுவிட்டு நான் சென்றுவிடமுடியாது என்று பேட்டி ஒன்றில் அவர் அண்மையில் தெரிவித்திருந்தார். ::::::::::::::::::::::::::::::::::::::::::
ஆண்கள் தம் மனைவியரிடம் விசுவாசமாக இல்லாதிருக் கலாமெனின் பெண்களும் அப்படியே கணவர்களுக்குவிக வாசமாக இல்லாதிருக்கலாம் என்று அவர் வற்புறுத்துகிறார். அவரது சொந்த வாழ்வு அவருக்கு தூண்டுதலாக அமைகிறது.
மூன்று திருமணங்களின் தோல்வியின் பின்னர் திருமண
| ஜூலை 1994

Page 15
உலக விவகாரம்: பங்களாதேஷ்
முதலாவது முஸ்
பதவிக்காலம்
இடைக்கால அரசே ே
மேலும், பேகம் ஷியா ஆற்றலற்றவர் என்றும் ஊழல்கள் மலிவ டைவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. இடைக்கால அரசு ஒன்றை அமைத்து, பொதுத் தேர்தலை விரை வாகவே நடத்துவதற்கு வழிசமைக்கும் விதத்தில் ஷியா பதவி யிலிருந்து விலகவேண்டும் என்றும் அவை வற்புறுத்துகின்றன. இந்த விதத்தில், அவாமி லீக் ஏற்பாட்டில் கடந்த சில மாதங்களாக பொது வேலை நிறுத்தங்களும், வன்செயல்களும், அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம் பெறுகின்றன.
அவாமி லீக் மற்றைய பல எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இவற்றில், பதவியிறக்கப்பட்ட ஜெனரல் ஏர்ஷாட் டின்'ஜட்டிய கட்சி, முன்னர் பி.என்.பி.யுடன் கூட்டுச் சேர்ந்தி ருந்த அடிப்படைவாதிகளின் ஜம்மாத் எஇஸ்லாமி கட்சி என்பன வும் அடங்கும். தமது கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம். பி.கள் குழுக்களாக ராஜிநாமா செய்யவும் முற்படுகிறார்கள்.
ஏர்ஷாட்டின் வீழ்ச்சிக்குப் பின்னரான இடைக்கால அர சின்போதுதான் பேகம் ஷியாவின் அரசாங்கம் தெரிவு செய்யப் பட்டது. ஆனால், 'இடைக்கால அரசொன்றை அமைப்பது ஜன
முறையைத்தாம் முற்றாக வெறுப்பதாக அவர் கூறுகிறார்
::::::: ாமிய மத போதகர்களுக்கெதிராகவும் குரவி
பகளாதேஷின் ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் டும் துன்பங்களுக்கு பெருமளவு காரணம் இவர் அவர் குற்றம் சுமத்துகிறார்.
வில் இந்து தீவிரவாதிகளால் அயோத்தி
தீக்கிரையாக்கப்பட்டபோது, அதன் விளை
GLII, 6Isi:
லின் கரு பொதுவாக tu v. ISOL மதங்களுடன் கணிச : ; * " . எது?
உறவு இருப்பதாக கோரப்படும். O பங்களாதேஷில் சர்ச்சைக்குரிய
ஒன்றாயிற்று. 3. T. . . O
லஜா உடனடியாகவே தடைசெய்யப்பட்டு, கருத்து மோதல் கள் வலுவடைந்தன. ஆனால், அதற்கிடையிலேயே 50 ஆயிரத் துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகிவிட்டன. அவருக்கு எதிராக பங்களாதேஷின் சகபா ஷைனிக் பரிஷத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, சர்வதேச பத்திரிகைகளின் கணிச மான அளவு கவனத்தையும் அதுதாபத்தையும் அவர் பெற்றார். அவரது ஆதரவாளர்கள் சல்மான் ருஸ்டியுடன் அவரை ஒப்பி டுகையில், இப்போது, இஸ்லாத்துக்கும் குரானுக்கும் எதிராக அவர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக பங்களாதேஷ் அரசு
நாழிகை 0ஐ
 
 

லிம் பெண் பிரதமர்
3)J filo (LIU?
தலை நடத்த சட்டம்
நாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட ஒர் அரசாங் கத்துக்கு மாற் றல்ல என்று இப்போது, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கிறார் பேகம் ஷியா. தேர்தலுக்காக இடைக்கால அரசு ஒன்றை நிறுவுவதற்கு அரசியலமைப்பில் இடமில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இடைக்கால அரசு ஒன்றுதான் நேர்மையான தேர்தலை நடத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்துகின்றன. அரசாங்கம், இந்த விவகாரத்தை பாராளு மன்றத்தில் விவாதிக்கும்படி கூறுகிறது. தேர்தல் மோசடிகளைத் தவிர்க்க வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது பற் றியும் ஆலோசிக்கப்படுகிறது.
இதேவேளை, அண்மையில் மேற்கொள்ள்ப்பட்ட இரண்டு அபிப்பிராய வாக்கெடுப்புகளில் 70, 80 வீதமானவர்கள், சார் பற்ற இடைக்கால அரசே தேர்தலை நடாத்தவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலைமைகளில், எதிர்காலத்தில் இடைக்கால அரசாங்கமே தேர்தலை நடாத்துவதற்கு வழி செய் யும் விதத்தில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றைக் கொண் டுவர பேகம் ஷியா நிர்ப்பந்திக்கப்படலாம்.
அவரைக் கைது செய்ய பிடி ஆணை பிறப்பித்ததையடுத்து நஸ்ரின் மீண்டும் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளைப் பிடித்துள்ளார். பொலிசார் அவரது வீட்டை முற்றுகையிடு முன்னரேயே அவர் தலைமறைவாகிவிட்டார்:
இந்தியா சென்றிருந்த சமயம் கல்கத்தாவிலிருந்து வெளியா கும்'ஸ்ரேற்மன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், 'குரான் முழுமையாக மீள எழுதப்படவேண்டும்; பயனுள்ள எதனையும் அது போதிக்கவில்லை என்று நஸ்ரீன் கூறியதாக வெளியாகி யிருந்தது. அது தொடர்பாக வெடித்த ஏழுச்சியையடுத்து உட னடியாகவே நஸ்ரீன் 'குரான் மீள எழுதப்படவேண்டும் என்ப தனை மறுத்தார்.’பலராலும் புனி தமாகப் போற்றப்படும் மத நூலை தாம் ஏன் மாற்ற முயல வேண்டும்? என்று ஸ்ரேற்ம னில் மீள அறிக்கை விடுத்தார். உண்மையிலே குரானை அடிப் படையாகக் கொண்ட் ஷரியா எனப்படும் சட்ட தடவ டிக்கை கள் பற்றியே தாம் குறிப்பி: தாக அவர் தெரிவித்தார். ஆனா லும், அவரது மறுப்பு ஏற்கப்படவில்லை.
அவரை எதிர்ப்பவர்களும் சிலர் அவரது கவிதைகள் சில சிறந்தனவே; ஆனால் அவரது எழுத்துக்கள் ஆழமற்றவை. பெரும்பாலும் பாலியல் தன்மைகள் மலிந்திருப்பதே அவற்றின் பிற்பனைக்குக்காரணம் என்கிறார்கள். ஆக, பங்களாதேஷின் மகால இலக்கியத்தில் நஸ்ரினின் உண்மையான இடம் இன் எமும் அளவிடப்படவேண்டியதாகவே இருக்கிறது. L ::::'''; ':::::::: (ஜெமினி செய்தி)
லை 1994

Page 16

烹

Page 17
இந்தியா
ாவ் 1000 நாள்
தில்லைக்கூத்தன்
ன்று வருட காலம் பி. வி. நரசிம்ம
elp ராவ் இந்தியப் பிரதமராக இருந் துவருகிறார். அதில் அவரது
சாதனை என்ன என்றால் இத்தனை நாள் கள் அவர் பிரதமராகத் தொடர்வதே ஒரு சாதனைதான். நேருவுக்கும், இந்திரா காந் திக்கும், ராஜீவ்காந்திக்கும் பிறகு பிரதமர் பதவி என்பது நாற் காலியல்ல; முட்டுக் கொடுக்கப்பட்ட ஒரு முக்காலியே என்றா கிவிட்ட பிறகு, ஆடாமல், அசங்காமல் சிறி தும் சிரிக்காமல் அந்த நாற்காலியில் அமர் ந்து இருக்கிறாரே, அதைவிட வேறு என்ன சாதனை வேண்டும். இந்த ஒரு காரணத்துக்காகவே அவரை ‘நாற்காலி ராவ் என்று வர்ணித்தார் 'துக்ளக் சோ. ‘இனி அப்படி எழுதாதீர்கள்’ என்று வேண்டுகோள் விடுத்த ஒரு வாசகர், சென்ற வருடமே நரசிம்மராவின் சாத னைகளைப் பட்டியலிட்டார். அப்படி ஏதாவது பட்டியலை நாமிங்கு தரவில்லை.
ஆயிரம் நாள்களைப் பிரதமர் நாற் காலியில் கழித்துள்ள நரசிம்மராவ் இந்திய அரசியலில் சிறுசேமிப்புத் திட்டத்துக்குப் பெரியதோர் உதாரணம். மெஜாரிட்டி’ ஆதரவு இல்லாமல் ஒரு 'மைனாரிட்டி’ அரசுக்கு 1991 ஜூன் மாதம் தலைமை ஏற் றார்.இன்னும் இவர் எத்தனை நாளைக்கு? அடுத்த பிரதமர் அர்ஜுன் சிங்கா, ஷரத் ப வாரா? என்ன இருந்தாலும் இவர் இடைக் காலப் பிரதமர்தானே என்றபடி இவரை ஒரு பொருட்டாக மதிக்காத விமர்சனங்கள் எழுந்தன. அதையெல்லாம் நரசிம்மராவ் கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளவி ல்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தனது பல த்தைப் பெருக்கிக்கொண்டார். மனிதர் சத்
தமே போடாமல் எதிர்க் கட்சிகளை உடை த்தார். சிந்தல், சிதறல்கள் அவர் பக்கம் வந் தன. ஆளுக்கு ஒரு கட்சி என்ற தனிமனித உரிமை ஸ்தாபகம் ஆகும்வரை ஜனதா தளம் உடைந்துகொண்டேயிருக்கும்.
எனவே, இவர் எதிர்க்கட்சிகள் தம்மைக்
கவிழ்த்துவிடுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. நரசிம்மராவும் கவ
லைப்பட்டதாகத் தெரியவில்லை. எனி
இலங்கைப் பிரச்னைபற்றி நன்கு தெரிந்துவைத்துக்ெ ராஜிவ் காந்தி மாதிரி குழம்பிவிடமாட்டார். ஆனாலும் நர தமாக எதையும் சாதித்துவிடவில்லை. அமெரிக்காவுக்கும் சென்று வந்தவர் இனி சிலசமயங்களில் ஏதாவது செய்யக்
நரசிம்மராவ் இருக்கும்வரை மன்மோகன்சிங் நிதி மோகன் சிங் நிதி அமைச்சராக இருக்கும் வரை பொருளாத் பெருமளவு அரசியல் நோக்கங்களுக்காகப் பாழ்படுத்தப்பட
னும் தம் கட்சியைப் போது கவலைப்பட்ட க்காட்டிக்கொள்ளா தான் அவரது சிறப்பு தொடக்கத்தில் பி வைத்திருந்த அர்ஜுன் ரும் வெகு சீக்கிரமே துக்குப் போட்டியிட ம்மராவ் பிழைத்தார் அதிக பணத்தைத் தரு அதிக பணத்தைத் த கொஞ்சம் அதிகார தைத் தரும்; அதிக அ அதிகாரத்தைத் தரும் செயல்படுத்தி வருட ஆனால், இதுபற்றிே றியோ அவர் பேசுவ,
யங்களையும் அளந்:ே மற்றைய பிரதமர்க பார்த்தால் அதிகம் ே டச் சிரிக்காத பிரதம பையைச் சிலமுறை
ஆனால், மன்மோகன் ந்து நிதி மந்திரியாச அவருக்குச் சுதந்திரழு றார். பொருளாதார சரிவுப் பாதையிலிரு தம்மால் இயன்றதைெ கின்றனர். இதற்காக பாராட்டப்படவேண்
ஹர்ஷத் மேத்தா
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றி அவர் அவ்வப் ார். அதையும் வெளி மலேயே இருப்பது
தமர் பதவியில் கண் சிங்கும், ஷரத் பவா } இரண்டாம் இடத் ஆரம்பித்தனர். நரசி கொஞ்சம் பணம் ம்; அதிக பணம் மிக ரும். அதுபோலவே ம் அதிக அதிகாரத் திகாரம் மிக அதிக ). இதை உணர்ந்து வர் நரசிம்மராவ். யா, வேறு எது பற் தில்லை. வேறு விஷ
த பேசுகிறார்.
*ளுடன் ஒப்பிட்டுப் பசாத ஒப்புக்குக்கூ ர் இவரே. மந்திரிச மாற்றியிருக்கிறார்.
காண்டுள்ளவர்.
AñbLDIJT65I jLnnT
ரஷ்யாவுக்கும் டும்.
அமைச்சர் மன் ரப் போக்குகள்
ா சிங்கைத் தொடர்
வைத்திருக்கிறார். Dம் கொடுத்திருக்கி ப் போக்குகளைச் ந்து மீட்க இருவரும் பல்லாம் செய்துவரு வும் நரசிம்மராவ் டியவர்.
விடம் ஒரு கோடி
ரூபாவாங்கினார் என்ற குற்றச்சாட்டு பர பரப்புடன் எழுப்பப்பட்டது. ஆனாலும், பொதுமக்கள் அபிப்பிராயம் அவருக்கு எதிராகத் திரளவில்லை. கல்பனாத் ராயின் சர்க்கரை இறக்குமதி ஊழல், ஜாஃபர் ஷெரீபின் என்ஜின் இறக்குமதி பாபர் மசூதி இடிப்பு, பங்குச் சந்தை ஊழல் என்று எத்தனையோ விவகாரங்கள். எல் லாவற்றையும் எப்படியோ சமாளித்து வரு கிறார். சேஷனை விரட்டப் படாதபாடு படுகிறார். சேஷனோ பஸ்மாசுர அவதா ரம் எடுத்துவிட்டார். இதுபோன்ற சில நிர்வாகத் தோல்விகளைச் சந்திக்கும் ராவ் துவண்டுவிடவில்லை.
நாட்டின் வெளியுறவுக் கொள்கை யைச் செம்மையாக உருவாக்கவில்லை; அதன்பிறகல்லவா நடைமுறைகள்? இலங் கைப் பிரச்னைபற்றி நன்கு தெரிந்துவைத் துக்கொண்டுள்ளவர். ராஜீவ் காந்தி மாதிரிகுழம்பிவிட மாட்டார். ஆனாலும் அந்தத் துறையில் நரசிம்மராவ் பிரமாத மாக எதையும் சாதித்துவிடவில்லை. அமெ ரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் சென்று வந்தவர் இனி சிலசமயங்களில் ஏதாவது செய்யக்கூடும். உள்நாட்டுப் பிரச்னைகள் அவரை வெளிவிவகாரங்களில் கவனம் செலுத்த அநுமதிக்கவில்லை. ஆட்சி விவகாரங்களிலும் விரைவான முடிவு களை எடுப்பதில்லை. ஆனாலும் கட்சி யைக் கைவசம் வைத்திருப்பது போலவே தோன்றுகிறது. ராஜிவ் காந்தியின் சில
wogu 1994
17

Page 18
விசுவாசிகளை அமைச்சரவையில் சேர்த் துக்கொண்டார். சிலரை இன்னமும் தொலைவிலேயே வைத்திருக்கிறார். சோனியா காந்தியைப் பொறுத்தவரை அகலாது - அணுகாது உறவு காத்து வரு கிறார்.
இதே போலவே சாமர்த்தியமாக அடு
த்த இரண்டு வருடங்களையும் நரசிம்ம ராவ் நகர்த்திவிடுவார். அடுத்த தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று முடிவு செய் துவிட்டால் தன் பதவிக்காலத்தின் கடைசி நாள்களில் மனிதர் என்ன செய்வாரோ தெரியாது. முடிவு எடுப்பதில்லை - எதி
லும் என்ற முடிவை மட்டுமே எடுத் திரு க்கும் நரசிம்மராவ், அடுத்த தேர்தலில்
தான் நிற்பது பற்றி அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு எடுப்பாரா என்ன? நரசிம்மரா வின் நிதானத்துக்கு மிகச் சரியான உதார ணம் தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்னமும் நீடிப்பதே. வேறு யாருமாக இருந்திருந்தால் ஜெயலலிதா இன்று கோட் டையில் கோலோச்ச முடியாது. வாழப் பாடியார் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சித் தலைவராக நீடித்திருக்க முடியாது. அடுத் தவர் எந்தப் பதவியில் எவ்வளவு காலம் நீடிப்பது என்பதையெல்லாம் அவர் கண க்கிடுவதில்லை. மற்றவர்களை வீட்டுக்கு அனுப்ப விரைந்து செயல்படுவதில்லை. எதையாவது செய்யப்போக, அது தன் பத விக்கு ஆபத்தாக முடியுமோ என்ற கவ லையும் அவருக்கு இருக்கலாம். அவரது நிலையில் மற்றையவர்கள் வித்தியாசமாக நடந்துகொள்வார்கள் என்றும் சொல்ல முடியாது. ஏதோ அவர் இருக்கும்வரை மன்மோகன் சிங் நிதி அமைச்சர், மன் மோகன் சிங் நிதி அமைச்சராக இருக்கும் வரை பொருளாதாரப் போக்குகள் பெரும ளவு அரசியல் நோக்கங்களுக்காகப் பாழ்படுத்தப்படாது எனலாம்.
இன்றைய நிலையில் நரசிம்மராவ் ஒரு
வேளை மறுதேர்தலிலும் நின்று ஜெயிக் கக்கூடும். சென்ற தேர்தலிலேயே மக்கள் ஐந்து வருடங்களுக்கு ஒற்றுமையாகத் தாக் குப் பிடிக்கக்கூடிய எதிர்க்கட்சி அணி யைத் தேர்ந்தெடுக்கவில்லை. தேர்ந்தெ டுக்கப்பட்டவர்களும் சிதறிவரும் இந்தக் காலத்தில் தமிழ் நாடோ, தலைநகர் டில் லியோ எதிர்க்கட்சிகளின் பலவீனமே ஆளும் கட்சியின் பலம். எனவே, ஏற்க னவே தொல்லைகளுக்கிடையே ஆயிரம் நாள்களை நகர்த்திவிட்ட நரசிம்மராவ், மீதி எழுநூற்றுச் சொச்சம் நாள்களையும் பிரதமர் பதவியிலிருந்தபடியே எளிதாகக் கழித்துவிடலாம். அவர்மீது இருக்கும் நம் பிக்கையைவிட, மக்களுக்கு எதிர்க்கட்சி கள்மீது அபார நம்பிக்கை இருக்கிறது. நர சிம்மராவும் தன் கட்சிக்காரர்களின் ஒற் றுமை உணர்வைவிட, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையையே பெரிதும் நம்பு கிறார். அவரது நம்பிக்கை பொய்க் காது என்றே தெரிகிறது.
ன்றாம் உ கான போ ங்களுக்குழு கில் சூல் கொண்டிரு நாளொரு அறி தொரு வம்புச் செய கொரியா பூச்சாண்ட ருந்தது. உலகில் இன் லரசாகத் திகழும் அ பார்த்துக்கொண்டு உலக நாடுகள் மன் கொரியாவுக்கு எதி யைக் கொண்டுவர அமெரிக்காவின்
Oஒன்றுபட்ட தனிெ
மேலாகிறது 0 கொரியா இரண்ட 050 வருடங்களாக கான குடும்பங்களு தொலைபேசித் ெ O நிலத்தை- உறவு பிளவுபடுத்தியிரு எழுதப்பட்டு வருகி வட கொரியர்களு எப்படி? நம்முடை யாழ்ப்பாணத்து ே மாவுடன் பேசோ ே தென்கொரியவே இரு நாடுகளுக்கு எல்லையைத் தா பொழிந்துவருகின் தென்று நேரடியா ந்து வருகின்றன மாரி ஒரே ஒரு ந என்று இணக்கம் மறுநாள் காலை வேகம் சற்று 'கம்
கொரியாவின் தை களில் தீகொழுந்து செய்யப்போவதாக ரத்துடன் அறிவித்த அமெரிக்கா வி வையே முற்றாக தாக அதிபர் கிளி பிரான்ஸ் நாட்டு டமஸ் பல நூறு ஆ
8
நாழிகை (
 

ரம்
த போர் மேகங்க
ாம் உலகப்போர் அபாயம் டுத்திய சமாதான திருப்பம்
விமல் சொக்கநாதன்
பகப் போர் ஒன்றுக் fமேகங்கள் சில வார மன்னதாக தூரகிழக் ந்தன. வித்தலும், பொழு லுமாக கம்யூனிச வட டி காட்டிக்கொண்டி று ஒரே வல்லாதி வல் மெரிக்கா அதனைப் சும்மா இருக்குமா? றத்தைக் கூட்டி, வட ராக வர்த்தக தடை திட்டமிட்டது.
நண்பனான தென்
uT கொரியாவை ፴ö
ாக பிளவுபட்டு 50 வருடங்களுக்கு மேலாகிறது.
நேரில் சந்திக்காதவர்கள் இரு அதிபர்கள் மட்டுமல்ல லட் நம்தான். உறவு சொல்லி அழைக்கமுடியாமல் கடிதப்போக்குவரத்துகள், தாடர்புகள் கூட இரு நாடுகளுக்குமிடையில் தடைசெய்யப்பட்டுள்ளன. களை மட்டுமல்ல, ஒன்றாக இருந்த கலாச்சாரத்தையே பலவந்தமாக க்கிறார்கள் வட கொரியர்கள். எழுத்துக்கள்கட்ட இப்போது மாற்றி
கின்றன.
ம், தென்கொரியர்களும் சந்திக்காவிட்டாலும் பேசி கொண்
தமிழ்நாட்டு குழாயடிகளில், குப்பம்மாவும் அலமேலு: வலிகளில் நின்று பக்கத்து வீட்டு பரிமளம் அக்கா,
ாள் நிறத்தப்பட்டது இரு தலைவர்களும் ஜுலை மாதம் சந் ஏற்பட்டு அறிவித்தல் விடுக்கப்பட்ட அன்றைய தினம்தான் ஒலிபெருக்கியில் வசைமாரி மீண்டும் ஆரம்பித்தது. ஆனால்,
மியாகவே இருந்தது.
எழுதிய ஏடுகளில் வாசிக்கப்பட்ட படி’ உலகம் அழிவதன் ஆரம்பம் இதுதானா என்றும்கூட பலர் அஞ்சினார்கள்.
இந்த மூன்றாம் உலகப்போர் அபா யம்பற்றி உலக பத்திரிகைகள் அவ்வள வாக கருத்தில் கொள்ளவில்லை. அமெரிக் காவின் முன்னாள் நட்சத்திரம் ஒ. ஜே. சிம் சன் தனது மனைவியையும் அவளது காத லனையும் கொன்றுவிட்டு காரில் ஒடி யமை; பொலிசாரால் விரட்டிச் செல்லப் பட்டமை போன்ற செய்திகளே அமெ ரிக்க பத்திரிகைகளையும் தொலைக்காட்சி யையும் நிரப்பின.
பிரிட்டனிலோ தன் மனைவி டயா
பேசுவ
லநகர் சியோல் வீதி விட்டெரியும்படி தாம் வடகொரியா ஆத்தி து. டவில்லை. கொரியா pழித்துவிடப் போவ ன்டன் எச்சரித்தார். ர்க்கதரிசி நொஸ்றா ண்டுகளுக்கு முன்னர் ஜூலை 1994
னாவிடம் காணாத எதனை மாற்றான் மனைவி கமிலாவிடம் இளவரசர் சார் ள்ஸ் கண்டுவிட்டார்?' என்று சில பத்தி ரிகைகள் ஆராய்ச்சி நடாத்தின. மற்றைய பத்திரிகைகளோ பிரிட்டிஷ் அமைச்சர
வையில்'ஏக பத்தினி விரதன் அல்லாதவர்
எவர்?’ என்று பூதக்கண்ணாடி வைத்து தேடிக்கொண்டிருந்தன.
கொரியாவின் “கிம்கள் மூவரும் இப்

Page 19
III (QAJILI O
200 da
150 மைல்
dserst Chongin
யப்பானி
ع grignam
מלון மஞச 36LéÄb
Wonsamð OPYONGYANG
i
Panmunjom KumsongO
தென் கொரியா
பரப்பளவு: சனத்தொகை: சராசரி வாழ்வுக்காலம்: 71 வ கல்வியறிவு:
121,000 சதுர 23 மில்லி
95 s
பத்திரிகைகளில் பெரும் முக்கியத்துவத் தைப் பெறவில்லை. யார் இந்த “கிம்கள்?
ஒருவர்; கம்யூனிச வடகொரியாவின் அதிபர் கிம் -இல்-சுங், மற்றையவர்; அவ ரது குமாரர் (வாரிசு) கிம் - ஜொங் - இல், மூன்றாமவர்; முதலாளித்துவ தென்கொரி யாவின் அதிபர் - மேற்குலகின் நண்பர் கிம் - யங் - சாம். போரபாயம் குறித்து சங்கொலித்துக் கொண்டிருந்த நேரத்தில், 'பேச்சு வார்த் தைகளுக்கு தயார் என்று வட கொரியா அறிவித்ததும், அதிபர் கிளின்டன் தமது வர்த்தகத் தடை நடவடிக் கையை ஒத்தி வைத்தார்.
இரண்டு கொரி களும் முன்னொருே பேச ஆரம்பித்தார் ளின் நேர்முக சந்தி தார்கள். நாள் குறி ஜூலை 25 - 27 இல் யங் சாமும் வட பியொங் யாங்கில் ச கிறார்கள். மன்டேல் போல, யாசர் அ போல, இந்த வட, ( ளின் சந்திப்பும் வர வாய்ந்ததுதான்.
ரலாற்றைப் பின்னோக்கிப் GOD I பார்த்தால், ஒரே நாடாக இருந்த கொரியாவைக் கட்டுப்படுத்த சீனர்கள், மொங்கோலியர்கள் பல நூற் றாண்டுகளாக தாக்கி வெற்றி கண்டார் கள். சீனர்களைப்போல, அண்மைக் காலத்தில் யப்பானியர்களும் கொரியா மீது சிறிதுகாலம் ஆதிக்கம் செலுத்தி, அடி மைப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனா லும், கொரியாவில் மிக நீண்ட காலமாக நிலைத்தது சீனர்களின் ஆட்சிதான். இந்தி யாவில், இலங்கையில் நீண்டகால பிரிட் டிஷ் ஆட்சி அங்கு பழக்க வழக்கங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, கொரியாவில் சீன மொழி, சீன மதம், சீன கலை, கலாச்சாரங்கள் வேரூன்றின.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில்
உடன்படிக்கைகள் தொடர்ந்து, கிறிஸ்த பலர் (பெரும்பாலா கள்) கொரியாவுக்கு கொரிய - அமெரிக் போது வித்திட்டது.
இதே சமயத்தில்: பிடிக்கும் மோகம் டிருந்தது. 1894 1905இல் ரஷ்யா6ை கண்ட யப்பான், 19 மையையும் பரந்து னிய சாம்ராஜ்யத்து கிக் கொண்டது.
கொரியாவில் வரத்தை, துறைமுக கள அமைததாாகள
நாழிகை (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாக்களின் அதிகாரி போதும் இல்லாதவாறு கள். தத்தம் அதிபர்க ப்புக்கு ஏற்பாடு செய் க்கப்பட்டிருக்கிறது. கிம் இல் சுங்கும் கிம் கொரிய தலைநகர் சந்தித்துப் பேசப் போ பாவும் டி கிளார்க்கும் ரபாத்தும் றாபினும் தென் கொரிய “கிம்க லாற்ற முக்கியத்துவம்
சில உருவானதைத் வ மத பிரசாரகர்கள் னோர் அமெரிக்கர் வர ஆரம்பித்தார்கள். க நட்புக்கு அது அப்
ான் யப்பானில் நாடு
உருவாகிக்கொண் இல் சீனாவையும் பயும் எதிர்த்து வெற்றி 10இல் கொரியா முழு விரிந்த தனது யப்பா ள் கைப்பற்றி அடக்
கையிரதப் போக்கு ங்களை யப்பானியர் நேசத்தினால் அல்ல,
தமக்குத் தேவையான அரிசி போன்ற வற்றை தமது நாட்டுக்கு கொண்டு செல் வதற்காகவேதான். கொரியாவைத் தள மாக வைத்து சீனாவைத் தாக்க முனைந்த யப்பானியர்கள், பள்ளிக்கூடங்களில் கொரிய மொழி, சீன மொழி புகட்டப்படு வதைத் தடுத்து, யப்பானிய மொழி புகட் டும்படி வற்புறுத்தினார்கள். பல கொரி யர்களுக்கு யப்பானிய பெயர்களைச் சூட்டினார்கள்.
1945இல் இரண்டாம் உலகப்போர் முடிவடையும்போது அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளினால் யப்பான் தோற் கடிக்கப்பட்டு சரணடைந்தது. கொரியா வில் சரணடைந்த யப்பானிய துருப்புக் களை பொறுப்பேற்க கொரியாவுக்குள் நுழைந்தன 'அப்போதைய நேச நாடுக ளான அமெரிக்காவும் ரஷ்யாவும்.'நீஅங் குள்ள யப்பானியர்களைப் பொறுப் பெடு; நான் இங்குள்ள யப்பானியர்க ளைப் பொறுப்பெடுக்கிறேன்’ என்று தமது நிர்வாக வசதிக்காக கொரியாவைப் பிரித்துக்கொண்டன ரஷ்யாவும் அமெ ரிக்காவும். யப்பானிய துருப்புக்கள் வெளி யேறியபின் நாட்டை மீண்டும் கொரியர்க விரிடம் ஒப்படைத்து தனியாக சுதந்திர கொரியாவை உருவாக்கும்படி செய்வது அவர்களின் நோக்கம். ஆனால், அதனை எப்படிச் செய்வது என்ற விஷயத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணக்கம்
Oஅச்சேறும்வேளையில். வட கொரிய அதிபர் கிம் இல்-சுங் கால மானார் ধ্ৰুঞ
ஜூலை 8ஆம் காலமானதாக வட கொரிய வானொலி 9ஆம் தேதி அறிவித்தது
இறுதிச்சடங்குகள் 17ஆம் தேதி நடை பெறுமென்றும் அறிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து வட-தென் கொரிய உச்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மறைந்த தலைவரின் அர சியல் வாரிசான அவரது புதல்வர் கிம் ஜொங்-இல் (52) அதிபராகப் பதவியேற் பார் என்றே பியோங்யாங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதை ராணுவம் அவ்வளவாக விரும்பவில் என்றும் ஒருசெய்தி தெரிவிக்கிறது
இதேவேளை, தென் கொரியா அதன் ராணுவ நிலைகளைப்பலப்படுத்தியுள்ள
காண முடியவில்லை. 1948இல் ஐக்கிய
நாடுகள் சபை தலையிட்டு தேர்தல் நடா
த்த விரும்பியது. ஆனால்.
ஐ. நா. வின் பிரதிநிதிகள் கொரியா
ஜூலை 1994
罩9

Page 20
வின் தெற்கேதான் சென்றார்களே தவிர, வடக்கே அவர்களால் காலடி எடுத்தும் வைக்க முடியவில்லை. ஐ.நா. அதிகாரிக ளுக்கு அனுமதி அளிக்க வடக்கு மறுத்தது. எனவே, ஐ. நா. வின் மேற்பார்வையில் சுதந்திர தேர்தல் தெற்கில் மட்டுமே நடந் தது.ஜனநாயக தென்கொரியா உதய மானது.
வடக்கிலோ, ரஷ்யாவின் ஆசீர்வாதத் துடன் கம்யூனிச ஆட்சி ஆங்குரார்ப்ப ணம் செய்துவைக்கப்பட்டது. வடகொ ரிய மக்களுக்கு ராணுவப் பயிற்சி வழங் கிய ரஷ்யா, புதிய ராணுவம் ஒன்றையும் அவர்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது.
இரண்டு வருடங்கள் கழிந்தன. மண் ணாசை யாரை விட்டது? ரஷ்ய கரடியின் ஆலோசனையிலோ என்னவோ வட கொரிய ராணுவம் திடீரென தென்கொரி யாவுக்குள் நுழைந்தது. செய்தி கேட்டு
அமெரிக்கப் படைகளும் ஐ. நா. படைக
ளும் தென் கொரியாவின் உதவிக்கு விரைந்தன. வட கொரியவுக்கு உதவியாக சீனப் படைகள் சென்றன. ரஷ்யா ஆயுதங் களை வழங்கியது.
1950 ஜூன் முதல் 1953 வரை மூன்று ஆண்டுகள் நீடித்தது இந்த கொடிய கொரிய யுத்தம். 50 லட்சம் உயிர்கள் பலி யாகின. வனப்புமிகு கொரிய நகரங்க ளும், அழகிய கிராமப் புறங்களும் நாசமா க்கப்பட்டன.
1953 இல் போர் ஒய்ந்தது. ஆனால், சமாதானம் பிறக்கவில்லை. உடன்படிக் கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை. எனவே, போர் ஒய்ந்தாலும் வட கொரி யாவும் தென் கொரியாவும் இன்னமும் சமாதானம் ஏற்பட்டு விடாத எதிரிகள் தாம். சட்ட ரீதியாக பார்க்குமிடத்து இன்ன மும் போரில் ஈடுபட்டுள்ள இரு நாடு களே.
எனவேதான், கடந்த 45 ஆண்டு களாக பரஸ்பர சந்தேகம், காழ்ப்புண ர்ச்சி, ஒலிபெருக்கியில் வசைமாரி போன்ற அனைத்தும் இன்றும் தொடர் கின்றன. இன்று, சுமார் 17 லட்சம் துருப் புக்கள் எல்லைகளுக்கப்பால் நிரந்தர உசார் நிலையில் போருக்கு தாயராக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அப்படியானால், மூன்றாவது உலகப் போர் அபாயத்தை ஏற்படுத்தியது எது? ரஷ்ய சர்வாதிகாரி ஸ்ராலின் காலத்தில் வட கொரியாவில் பதவியில் அமர்த்தப்ப ட்ட அதிபர் கிம்-இல்-சுங் ஆட்சியில் வட கொரியாவில் காணும் காட்சிகள் அனை த்தும் 1950 காட்சிகளாகவே இருக்கின் றன. காலண்டர் நாள்காட்டி 1950 க்குப் பின்னர் இங்கு வரவில்லையோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு எல்லாமே 1950 இல் உறைந்துபோயிருக்கின்றன.
சுமார் 85 வயதான தலைவர் கிம்-இல் - சுங் அணு ஆயுத ஆசை கொண்டிருப்ப தாகவும் அவற்றை இரகசியமாக உற்பத்தி
செய்ய முற்படுகிற மூலம் செய்திகள் கி யாவின் அணு ஆழ் அனைத்துலக நிபுை வட கொரியா மறு வின் கையில் பொ6 தால் அருகில் இருக் யப்பான் போன்ற ந றும் என்பது மட்டுப குறிப்பாக லிபியா, களும் வடகொரிய களை வாங்கி உல6 டும் என்ற அச்சமுட வட கொரிய த அணு குண்டைத்த றும் சில செய்திக வேளையில்தான் அ யை உலக மன்றத்தி தது. அணு ஆற்றல் அனுமதிக்க வட ( மறுத்தால் வட கெ தடை விதிக்கவேண் அமெரிக்கா.
தமது நாட்டின் விதிக்கப்பட்டால் அ ஒர் அறைகூவலா என்று எச்சரித்தார்
கடந்த மாதம் கொரிய வானில் தென் கொரியாவி ரம் அமெரிக்க து குடும்பத்தினர் 11 ளின் பாதுகாப்புப
குரல் எழுப்பியது.
அமெரிக்கா வின் ஜிம்மி காட்டர் வட வராக தனிப்பட்ட வர் கிம்மைச் சந்தி
ஒரு நாட்டின் யில் கிம்மை மதி: காட்டர் வற்புறுத்தி வுடன் பேச மாட் அமெரிக்க குடியே
20
நாழி.ை
 

என்றும் ஒற்றர்கள் டைத்தன. வட கொரி றல் ஆலைகளுக்குள் ார்களை அனுமதிக்க ந்தது. வட கொரியா லாத ஆயுதம் கிடைத் கும் தென் கொரியா, டுகள் அஞ்சும், பீதியு ல், வேறு நாடுகளும், ரான் போன்ற நாடு விடம் அணு ஆயுதங் கயே அச்சுறுத்தக்கூ
ஏற்பட்டது. லைவர் ஏற்கனவே பாரித்துவிட்டார் என் ள் உலாவின. இந்த மெரிக்கா தனது பிடி ல் இறுக்க ஆரம்பித் கழக அதிகாரி களை கொரிய தொடர்ந்து ாரியாமீது ஏற்றுமதித் rடும் என்று கேட்டது
மீது ஏற்றுமதித் தடை தனைப் போருக்கான க தாம் கருதநேரும் வட கொரிய கிம்.
ரிக்காவுடன் மட்டுமே பேசுவேன்' என்று வட கொரியா கேட்டது. இதற்கு நிபந்த னையாக வட கொரியா அணு ஆற்றல் பற்றி பல வாக்குறுதிகளைத் தரவேண் டும்; அனைத்துலக நிபுணர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கேட்டது அமெரிக்கா. ஐ. நா. சபையில் தனது ஏற் றுமதி தடை நடவடிக்கைகளை சற்று ஒத்தி வைக்கவும் சம்மதித்தது.
போர் அபாயம் சற்று விலகி, தெளிவு பிறக்க ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சி யாக இரு கொரியாக்களின் தலைவர்க ளும் பேச சம்மதித்து நாள் குறித்தார்கள். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் நடக் கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந் தச் சந்திப்பின் முதற் கட்டம் வட கொரிய தலைநகரிலும், இரண்டாவது கட்டம் தென்கொரிய தலைநகரிலும் இடம்பெற தீர்மானிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் முக்கி யமாக விவாதிக்கப்படவிருக்கும் விடயம்: வடக்கும் தெற்கும் ஒரே கொரியாவாக இணையும் விஷயந்தான். தலைவர்களின் உச்சி மாநாடு வெற்றி பெற்றால் வட கொரியாவில் தென் கொரிய வர்த்தக் நிறு வனங்கள் பணத்தை முதலீடு செய்யக் கூடும். உருக்குலைந்துவரும் வட கொரிய
ॐ
போர் மேகங்கள் சூழத் தொடங்கின. b தங்கியுள்ள 35 ஆயி தப்புகள், அவர்களின் ஆயிரம் பேர் - இவர்க ]றி அமெரிக்க செனற் இந்த வேளையில்தான் முன்னாள் அதிபர் கொரியாவுக்கு தூது விஜயம் செய்து தலை
பேசினார். தலைவர் என்ற முறை
க வேண்டும் என்று
னார்.‘தென் கொரியா டேன்; அது வெறும் ற்ற நாடு. நான் அமெ
O goo»eu 1994
பொருளாதாரம் காப்பாற்றப்படும். தலை வர் கிம் - இல் - சுங் விரும்புவதுபோல, புதல்வர் கிம் - சொங்-இல் அவரது வாரி சாக அடுத்த 50 ஆண்டுகள் ஆட்சி நடா த்த வரலாம். பதட்ட நிலை விலகி, போர் அபாயம் மறையும். கிழக்கு ஜேர்மன் ஆட்சி திடீரென இரவோடிரவாக கவிழ்ந் தது போல வட கொரியா கவிழவேண் டிய நிலைமை உருவாகாது. 40 ஆண்டு களாக எல்லைகளுக்கு அப்பால் அஞ்சல் இல்லாமல், தொலை பேசி இல்லாமல் பிரிக்கப்பட்டிருக்கும் குடும்பங்கள் தங்கள் உறவுகளை, சொந்த பந்தங்களை ஆசையா கத் தொட்டு அரவணைத்துக்கொள்ள முடியும். அந்த நாள் எப்போது வரும்? பொறுத்திருந்து பார்ப்போம்.
--

Page 21
அட்டைச் செய்தி L ரிட்டிஷ் அரச குடும்பம். உலக அரங் கில் சமூக அந்தஸ்தின் உச்சத்தில் இருப் பது. ஆனாலும், கடந்த சில ஆண்டுக ளில் அது பல சோதனைகளைச் சந்தித்தது. அதன் உள்வீட்டு அந்தரங்கங்கள் சந்திக்கு வந்தன.
மகாராணி எலிஸ்பேத்தின் மூத்த புதல்வர் சாள்ஸ். பிரிட்டனின் அடுத்த மன்னராவதற்கு வாரிசு உரிமை பெற்ற முடிக்குரிய இளவரசர். பேரழகி டயானாவைத் திருமணம் புரிந்ததால் உலக அரங்கில் தனிக் கணிப்புப் பெற்றவர் அவர். பின்னர், டயானாவைக் கைவிட்டதால் புகழில் வீழ்ச்சியைக் கண்டவர்.
இளவரசர் சாள்ஸ் ஒரு சிந்தனையாளர். பிரி ட்டன் தொடர்பாக தனக்கென சில வரையறுத்த, உறுதியான கருத்துக்களைக் கொண்டவர். சந் தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நாட்டுக்கு
நல்லது எது என்று, சிந்தனையிலே பட்டவற்றை பட்டென்று
உடைத்துச் சொல்பவர். அதையடுத்து உருவாகும் கருத்து அலை
களால் மோதப்படுபவர்.
வேல்ஸ் இளவரசராக அவர் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட
மன்னரைப் போற்றுதும்
அந்தரங்கங்க
இருபத்தைந்து ஆண்டு நிறைவு தொடர்பாக அவரைப்பற்றிய தொலைக்காட்சி விவரணச் சித்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அது வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே, அந்த நிகழ்ச்சி தொடர்பான ஊகங்களும் வாதப் பிரதிவாதங்களும் வெளியே உறுமத்தொடங்கிவிட்டன.'தம்முடைய திருமணமுறிவைப்பற்றி அந்தச் சித்திரத்தில் இளவரசர் என்ன கூறினார்? என்பதை அறி வதில் பலருக்கும் ஆர்வம். தமது நடத்தைக்குச் சமாதானம் கூறி னாரா? தப்பு தம்மீது இல்லை என்று வாதிட்டாரா? பிரிந்து வாழ் பவர், இனி விவாகரத்துச் செய்துகொள்ளலாம் என்று முடி வுகட்டிவிட்டாரா? இப்படியான கேள்விகள் அலை அலையாக உருளத்தொடங்கின.இளவரசரின் சாதனைகள், அவருடைய சமு தாயப்பணி, அவரது இலட்சியங்கள் ஆகியவற்றை மழுங்கடிக் கும் வகையில், அவருடைய அந்தரங்கங்களை அலசுவதிலேயே செய்தியாளர்களும் அக்கறை காட்டினார்கள்.
இந் நிலையில், கேள்வி அலைகளின் போக்கை திசைதிருப்ப விரும்பினார் இளவரசரின் உதவியாளர் ஒருவர். இளவரசர் பொது விடயங்கள் தொடர்ப்ாக கொண்டிருக்கும் சீரிய நோக் கங்களையும் மக்கள் பார்க்கட் டுமே என்ற நோக்கோடு, மதம் தொடர்பான சில புதிய கருத்துக் களையும் இளவரசர் தொலைக் காட்சிச் சித்திரத்தில் வெளியிட் டிருக்கிறார் என்று அந்த அதி காரி கூறிவிட்டார். உடனேயே மத பீடத்துக்கு கவலை தொற் றிக் கொண்டுவிட்டது. அங்கிரு ந்து சொல்லெறி சரமாரியாக வரத் தொடங்கியது.
இத்தகைய பதட்டச் சூழல் தோன்றியிருந்த வேளையில் இரண்டரை மணிநேர தொலைக்காட்சிச் சித்திரம் ஜூன் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. சுமார் 15 மில்லியன் மக்கள் தங்கள் எதிர்கால மன்னர் என்ன செய்கிறார், என்ன சொல்கிறார் என் பதை வெகு உன்னிப்பாகவே நோக்கினார்கள். 'சாள்ஸ்: தனி اTr
எங்கள் குடும்ப வாழ்க்கையை என்ற நிலை எட்டும் வரையில்
இருவருமே பெரும் பிரயத்தனம் இங்கிலாந்து இன்று பல்லினமு திகழ்வதைப் பிரதிபலிக்கும் வை மாறவேண்டும் என்பது சாள்ஸ்
 
 
 

மனிதர்; பொதுப்பணி என்ற மகுடத்தின் கீழ் காட்சி ஒடியது.
பேட்டிகளைப் பண்பாகவும் பாங்காகவும் நடத்துவதிலே
பிரிட்டனில் பெயர்பெற்றவர் ஜொனதன் டிம்பிளி என்ற கண்
ணியம் நிறைந்த உயர்நிலைச் செய்தியாளர். பலதும் பத்தும்
என்று இளவரசரோடு பரிவாக உரையாடினார். இளவரசரின் கொள்கைகள், கோட்பாடுகள், நாடு பற்றிய கனவுகள், எதிர்கால சமுதாயம் பற்றிய இலட்சியக் கனவுகள் பற்றியெல்லாம் இளவ ரசர் மனம் திறந்து பேசவும் இடமளித்தார். எல்லோரும் ஆவல் ததும்ப எதிர்பார்த்திருந்த 'அந்த கட்டமும் வந்தது. பக்குவமாக டிம்பிளி கேட்டார்: 'உங்கள் திருமண வைபவத்தின்போது, விவாக ஒப்பந்த உச்சாடனம் மொழிந்த வேளையில், நீங்கள் இல் லற நேர்மையோடு நடந்துகொள்வீர்கள் என்று நெஞ்சாரக் கூறி னிர்களா?
ஆம் 'உங்கள் மனைவியோடு கூடி,இல்லற வாழ்க்கையில் ஈடுபட் டிருந்த காலத்தில், உங்கள் மனைவிக்கு விசுவாசமாக நடந்து கொண்டீர்களா?
ஆம்; எங்கள் குடும்ப வாழ்க்கையை இனிமேலும் காப்பாற்ற முடியாது என்ற நிலை எட்டும் வரையில், உறுதியாகவே நடந்து கொண்டேன். குடும்ப பந்தத்தைக் காப்பாற்ற நாம் இருவருமே பெரும் பிரயத்தனம் எடுத் தோம் என்று கடந்த காலச் சிந் தனைகள் முகத்திலே கோடுகளாக கோலமிட, இளவரசர் பதில் உதிர்த்தார்.
அடுத்து, இளவரசருடன் இணைத்துக் கூறப்படும் சீமா ட்டி கமிலா பாக்கர் பெளல்ஸ் பற்றிய பேச்சு எழுந்தது. அதை ப்பற்றிக் கருத்துத் தெரிவிக் கும்போது,இளவரசர் முகத்தில் உறுதி பதிந்தது: "என்னுடன் மிக நெருக்கமாக நட்புப் பூண் டவர்களில் திருவாட்டி பாக்கர் பெளல்ஸும் ஒருவர். என்னுடைய நீண்டகால நண்பர் அவர். எனக்குக் கிடைத்த பெருந்திரளான நண்பர்களை எனக்கு வாய்த்த சம்பத்துகளாகவே பேணிவருகிறேன். அவர்களுடைய நட்புறவு நீண்டகாலம் இனியும் நிலைத்திருக்கும் ஜூலை 1994 2夏
இனிமேலும் காப்பாற்ற முடியாது டும்ப பந்தத்தைக் காப்பாற்ற நாம் எடுத்தோம் . . . . . .
பல மதங்களும் கொண்ட நாடாக கயிலே மன்னனின் கடமைகளும்
இளவரசரின் விருப்பம்

Page 22
டயானாவிடமிருந்து சாள்ஸ் பிரிந்து வாழ்வதால் அரச குடும் பத்துக்கு ஒரளவு அபகீர்த்தி ஏற்பட்டிருக்கிறது. இதனை இளவர சர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், விவாகரத்துச் செய்யும் எண் ணம் தற்போது தமக்கு இல்லை என்றும் அவர் கூறினார். அப் படி, விவாகரத்துச்செய்யவேண்டி வந்தாலும், மன்னராக வந்த பின்னர், அரசருக்குரிய தமது கடமைகளைப் புரிவதற்கு விவாக ரத்து எந்த வகையிலும் தடையாக இருக்க மாட்டாது என்றே தாம் நம்புவதாக வும் இளவரசர் கருத்துத் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் மன்னரின் முக்கிய பணிகளில்ஒன்று, பிரித்தா
னிய திருச்சபையின் ஆஸ் &as
பதியாக, அங்கிளிக்கன் திருச்சபையின் பாதுகாவ லராக திகழவேண்டும் என்பது. கடந்த 450 ஆண் டுகளாக நிலவும் பொறு ப்பு இது. முடிசூட்டு வைப வத்தின் போது அரச கட் டில் ஏறுபவர், பொது மக்கள் முன்னிலையிலும், மத பீடப் பேராயர்கள் முன்னிலையிலும் மத கா வலராகப் பொறுப்பே ற்று சத்திய உச்சாடனம் புரியவேண்டும். இது பற் | } றியும் இளவரசர் சாள்ஸ் · · தமது கருத்தைத் தெரிவித்தார்.
தனி ஒர் இனமும், தனியொரு மதமும் முன்பொருகால் பெரு மளவு நிலவிய இங்கிலாந்து இன்று, பல்லினமும், பல மதங்களும் கொண்ட நாடாக திகழ்வதைப் பிரதிபலிக்கும் வகையிலே மன் னனின் கடமைகளும் மாறவேண்டும் என்பது சாள்ஸ் இளவரச ரின் விருப்பம். அரசன் எவ்வழி, குடிகளும் அவ்வழி என்ற நிலை மாறி, குடிகள் எவ்வழி மன்னனும் அவ்வழி என்ற போக்கைப் பிரதிபலிக்கவே இளவரசர் விரும்புகிறார் என்பது அவரது கூற்றில் பிரதிபலித்தது.
அங்கிளிக்கன் புரட்டஸ்தாந்து மதக் காவலனாக மட்டுமல் லாது, அனைத்து மதங்களின் காவலனாக அவர் திகழவே விரும்புகிறார். இந் நாட்டிலுள்ள கத்தோலிக்க மக்களும் அங்கி ளிக்கர்களைப்போல் சமனானவர்களே. இனி, இங்குள்ள இந் துக்களோ, இஸ்லாமியரோ, வேறெந்த மதத்த வரோ மத நம்பிக்கையிலும், சமத்துவத்திலும் சளைத்தவர்களல்லர் என்ற தொனியில், துணிச் சலாக தமது கருத்தைக் கூறினார்.
இளவரசர் சாள்ஸைப்பற்றி நாட்டு மக்க ளும் உலகமும் விரிவாக அறிந்துகொள்வதற் குக் கிடைத்த வாய்ப்பு இது. பலவற்றையும் அவர் ஒளிவு மறைவின்றிப் பேசினார். வேக மாக முன்னேறிவரும் இன்றைய கால கட்டத் தில் பழைய கட்டக்கலையைக் கைவிட்டு, அவ ச்ர அவசரமாக கட்டடங்கள் எழுப்பி, கலையு ணர்வற்ற கட்டக் காடாக நாடு மாறுவதை யொட்டி கவலை தெரிவித்தார்.
இன்று நாட்டைப் பீடித்துள்ள வேலையில் லாத் திண்டாட்டம், இளைஞர் பிரச்னை ஆகி யன பற்றியும் தமது ஆதங்கத்தைத் தெரிவித் தார்."இவை தொடர்பாக அவர் காட்டும் அக் கறை, மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாமே காட்சிக் கோவைகளாக ஒன்றன் பின் ஒன் ட றாக, காட்சி களைகட்டியது. அவருடைய கடமை உணர்வி நேர்த்திக்கும், ஒப்பற்ற பணிக்கும் அவை சாட்சியம் பகர்ந்தன.
இளவரசர் சாள்ஸின் அன்றாடப் பணி, மூச்சுவிட நேரமில் லாத தொடரான கடமைகள், அடுத்த அரசராக வரவேண்டிய நாழிகை
கமீலா
 
 

இங்கிலாந்துத் திருச்சபையைப் புறந்தள்ளுவதாக அவர் கூறவில்லையே; இங்கு வாழும் ஏனைய இனமக்களின் மதங்களையும் அரவணைப்போம் என்று பரந்த மனப்பாங்
கோடு தெரிவித்திருக்கிறார்" - சென். அல்பன்ஸ் பேராயர் தம்முடைய சொந்தக் கருத்துக்களை இளவரசர் வெளியே கூறியிருக்கத் தேவையில்லை." - கெனத் பேக்கர்
வர் அரசியலிலும், சமுதாயப் பணியிலும் பெறும் பயிற்சிகள், தேர்ச்சிகள், அவரது மனிதாபிமான அணுகு முறை, வருடத் துக்கு 4 மில்லியன் வருமானம் தரும் கோன்வால் மான்ய பெருந் தோட்டத்தை அவர் சிறப்பாக நிர்வகிக்கும் நேர்த்தி, அவரது ஒய்வு நேரம், பிள்ளைளுடன் பிரியமாக பகிர்ந்துகொள்ளும் வேளைகள் இப்படி, எல்லாமே கட்டம் கட்டமாக தொலைக்காட் சியில் வந்தன. இளவரசர் சாள்ஸின் இதயத்தை அணு அணு வாக பொதுமக்களுக்கு பிரித்துக் காட்டின.
விவரணச் சித்திரம் தொலைக்காட்சியில் முடிந்த மறு கனமே தொலைபேசிகள் அலறத் தொடங்கின. செய்தி நிை லயங்களுக்கு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கத் தொடங் கினார்கள். மறுநாள் காலை பத்திரிகைகள் அனைத்திலும் இதுவே பேச்சு. கண்டனமே பொதுவாக மிதந்து வந்தது. மன்ன ராட்சிக்கு எதிராக தமது கருத்துக்களை உமிழ்ந்துவரும் பத்திரி கைத் தொழிதிபர் ரூபர்ட் மேடொக், தமது 'சன் பத்திரிகையில் தயவு தாட்சண்யமின்றி இளவரசரைக் கண்டித்தார்.
ஒருநாள், மன்னராகவிருக்கும் இந்த நடுத்தர வயது மனிதர் குழம்பிப்போயிருக்கிறார்; தன்னுடைய குடும்பத்தை நடாத்தத் தவறியவர் நாட்டை எப்படி வழிப்படுத்துவார் என்பதைப் பொதுமக்களே தீர்மானிக்கவேண்டும் என்று'சன் மக்களுக்கு அறிவுரை சொன்னது. அது, இன்னுமொன்றையும் தெரிவித்தது. இரவிரவாக எமக்கு தொலைபேசித் தகவல்கள் வந்தவண் ணமே இருந்தன. எவரைக் கேட்டாலும் இளவரசர் சாள்ஸ் தமது மன்னராக வர அநுமதிக்கக்கூடாது என்றே கூறினார்கள் என் றும் சன் தெரிவித்தது. ஆனால், ஏனைய பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நடாத்திய கருத்துக்கணிப்பு வாக்கெடுப் புகள் வேறுவிதமாக இருந்தன.
காலையிலே பொதுமக்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக் காட்சி நிகழ்ச்சி'குட்மோர்ணிங் ரி. விநாட்டில் அடிக்கடி கருத் துக் கணிப்பு வாக்கெடுப்புக்களை நடாத்தி, காலக் கண்ணாடி யாக விளங்குவது அது. காலை முழுமையும் அதன் தொலைபே
சிகள் அனைத்தும் ஒயாமல் ஒலித்தன. 89 சதவீதமான மக்கள், எதிர்கால மன்னராவதற்கு இளவரசர் சாள்ஸ் சாலவும் பொருத்த மானவர் என்று உறுதியாக முடிவு தெரிவித்திருந்தார்கள். பிபிசி தொலைக்காட்சிச் செய்தியாளர்களும் காலை முழுவதும் வீதி
g"so6V 1994

Page 23
களை வலம் வந்தார்கள். முதல்நாள் இரவு நடைபெற்ற விவரணச் சித்திரம் தொடர்பாக மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று கேட் டார்கள். இளவரசரின் திருமண முறிவு தொடர்பாக கருத்துக் கேட்டபோது, எத்தனையோ பேர் சுருக்கமாக, தங்கள் கிறிஸ்தவ வாசகம் ஒன்றை நினைவூட்டினார்கள்.'பாவம் புரியாத ஒருவன், முதல் கல்லை வீசட்டும் என்றார்கள். தெருவில் நிற்கும் சாதாரண பொதுமக்களின் குரல் இளவரசருக்கு அநுதாபம் தெரிவிப்பதாக, அவரை ஆதரிப்பதாக இருந்தது.
ஒரு பெண் கூறினார்: ‘என்னைப் பொறுத்தவரையில் அவரு டைய திருமணம் முறிந்துவிட்டது. அவரும் ஒரு மனிதர்தானே
இன்னொரு பெண்:'சாதாரண வாழ்க்கை என்றால், இளவர சருக்கு எதுவுமே புரியாது என்று இதுநாள்வரை நினைத்திருந் தேன். அவர் மக்களை நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றார். மக்களின் வாழ்க்கையைப் புரிந்துகொண்டிருக்கிறார். அதுவே பெரிது’ என்றார்.
ஆண் ஒருவரின் குரல் சற்று காத்திரமாக ஒலித்தது: என்ன, அவர் திருமண விதிகளை மீறிவிட்டாரா, பொதுமக்களுக்கு குடும்ப பிரச்னையும் பிரிவும் வரலாமென்றால், ஏன் அவருக்கு வரக் கூடாது. அவருக்கு ஏன் அந்த உரிமை மறுக்கப்பட வேண்டும்? என்று, மாறிவரும் உலகத்தில் இளவரசருக்கும் உரிமை கொடுங்கள் என்று வாதிட்டார் அந்த மனிதர்.
ஆனாலும், டயானாவுக்கு துரோகம் புரிந்துவிட்டார்; தள்ளி வைத்துவிட்டார் என்று கொதித்து நிற்கும் மக்கள் அவரை மன் னிக்க இன்னமும் தயாராக இல்லை. அவர் விவாகரத்து செய்வா ரெனின் மத காவலராவோ, மன்னராகவோ உயர்பீடமேற அவருக்கு அருகதை இல்லை என்போரும் இருக்கிறார்கள்.
மத தலைமை தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்தும், மாறிவரும் காலத்துக்கு ஏற்பப் பொருத்தமா னதே என்று பலரும் கருதுகிறார்கள். அவரது பரந்த சிந்தையின் பிரதிபலிப்பே அது என்கிறார்கள். அங்கிளிக்கன் பேராயர் கள்கூட சிலர் இதற்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.இங்கி லாந்துத் திருச்சபையைப் புறந்தள்ளுவதாக அவர் கூறவில் லையே; இங்கு வாழும் ஏனைய இன மக்களின் மதங்களையும் அரவணைப்போம் என்று பரந்த மனப்பாங்கோடு தெரிவித்திரு க்கிறார், அவ்வளவே என்று, சென். அல்பன்ஸ் பேராயர் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். மற்றைய சமயத் தலைவர் களும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
என்ன இருந்தாலும், தம்முடைய சொந்தக் கருத்துக்களை இள வரசர் வெளியே கூறியிருக்கத் தேவையில்லை என்று முன்னாள் உள்நாட்டமைச்சர் கெனத் பேக்கர் தெரிவித்திருக்கிறார்.இளவ ரசர் சாள்ஸ் மன்னராவதற்கு முற்றிலும் தகுதியானவரே. ஆனா லும். சில பொது விடயங்களில் அவர் ஒதுங்கி நிற்பதே நாட்டு க்கு நல்லது என்று பேக்கர் தெரிவித்தார்.
ஆனால், அரசியல் சட்ட வல்லுநர் போஸ்லி சென் ஜோன் பிரபு, இளவரசரின் ஒளிவு மறைவற்ற ஒப்புதல்களை வரவேற் றிருக்கிறார்.'தம்முடைய குறைகளோடும் நிறைகளோடும் இளவ ரசர் பிரிட்டிஷ் பொதுமக்கள் முன்னிலையில் மக்கள் தீர்ப்புக் காக வந்து நிற்கின்றார். அவர் ஒளிவு மறைவாக நடக்கவில்லை. இந்த நாட்டு மக்களின் நீதியுணர்வில் நம்பிக்கை வைத்து, அவர் கள் தீர்ப்புக்காக அவர் காத்து நிற்கின்றார். மக்கள்மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை வீண்போகாது என்று கூறுகிறார் அந்த சட்ட வல்லுநர்.
விந்தைதான்! முன்னைய காலங்களில் மன்னன் தீர்ப்புக் கூற வேண்டும் என்று பொதுமக்கள் காத்திருப்பார்கள். இன்று, நாளை நாட்டை ஆளப்போகும் இளவரசன், மக்களின் நல் லெண்ணத் தீர்ப்புக்காக அவர்கள் முன்னிலையில் நிற்கிறார்.()
நாழிகை 0
89 சதவீதமான மக்கள், எதிர் கால மன்னராவதற்கு இளவ ரசர் சாள்ஸ் சாலவும் பொருத் தமானவர் என்று உறுயாக முடிவு தெரிவித்திருந்தார்கள்
 
 
 
 
 

/ー
உலக தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வெளிவந்துவிட்டது
தேமதுரம்
சர்வதேச வீடியோ சஞ்சிகை
லண்டனில் கிடைக்குமிடங்கள்:
COLOMBO TRADERS Willescen 081-459 8589 FLEET FOOD 8. WINES Colindale 081-205 3804
KUMARANS - WalthamstOW 081-521 4955 NATHANS for) - 081-514 1744
6 KUMARS Manorpark 081-471 5742 BESTFOOD CROYDON 081-689 1508 GREENLANDS SNACKS Wimbledon 081-715 9771 A&J VIDEO Lewisham 081-691 9981 RAAGAMS Tooting 081-672 6913 SHANKAR & CO South Harrow 081-861 5248 RUBY'S FOOD STORE Southal 081-813 9663 ANGLO-ASIAN MINI MKT. Wembley 081-903 8202
விபரங்களுக்கு D O THE TAMIL CULTURAL NETWORK
P.O. BOX 3269 LONDON NW 10 PZ TEL: 081-830 6280 ** 。
ஜூலை 1994 23

Page 24
பொருளிதாரம்
50 ஆண்டுகள் ே
உலக பொருளாதார ஒழுங்
மெரிக்காவின் பிறெற்றன் வூட்ஸ் என்ற இடத்தில் ஐம் அ பது ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்டவை உலக வங்கியும், ஐ.எம். எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியமும். 1944 ஆம் ஆண்டிலிருந்து இவை கோடானு கோடி டொலர்களை'ஏப்பமிட்டு செயலாற்றி வருவதால் உலக பொரு ளாதாரம் மாற்றம் அடைந்திருக்கிறதா?
50ஆவது பிறந்த நாளை இந்த இரு அமைப்புகளும் விமரி சையாகக் கொண்டாடுவது பொருத்தமா; இல்லை, மூடு விழா நடாத்த இது நல்ல தருணமா? என்ற வாதங்கள் இச் சந்தர்ப்பத்தில் எழுப்பப்படுகின்றன.
இன்றைய உலகின் பொருளாதார ஒழுங்கு தம்மால் உரு வாக்கப்பட்டது என்று பெருமை பேசுகின்றன இந்த இரு அமை ப்புகளும். ஆனால், இராட்சத உருவம் பெற்று வளர்ந்துவிட்ட இவை இரண்டையும் வெட்டி, சிறிதாக்கவேண்டும் என்று எதிர் ப்புக் குரல் எழுப்புகின்றன சுமார் 25 நிறுவனங்களை உள்ளடக்
கிய ஒரு கூட்டணி.
) , all li jill6b) bli)
கு தலைமையகம்: வாஷிங்டன் o தலைமையகம்: வி  ைநோக்கம்: கடன் உதவி, & த நோக்கம்: சர்வதே
பொருளாதார ஆலோசனைகள், ! செலா தொழில் நுட்ப உதவி தன்மை 9 நீண்டகால அபிவிருத்தித் மீள்கொடுப்பனவு திட்டங்களுக்கான கடன் மிகுந்த நாடுகளு
2. நாழிகை (
 

ஐ. எம். எப்
பாதும், போதும்?
கில் இவற்றின் பணி என்ன?
அரசு சார்பற்ற நிறுவனங்களான 'ஒக்ஸ்பாம் அமெரிக்கா, கிறீன்பீஸ்'இப்படி 25 அமைப்புகள் ஒன்றிணைந்து தமது பிரச் சாரத்தை அமெரிக்காவில் ஆரம்பித்துள்ளன. இவர்களது பிரச் சாரத்தின் மையமாக ஒலிக்கும் ஒரு கருத்து; '50 ஆண்டுகள் போதும், போதும்
உலகில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வறுமை தொடர்ந்து நீடித்துவருவதற்கு உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமுமே காரணம் என்று இந்த கூட்டணி குற்றஞ்சாட்டுகிறது. 'ஒரு நாடு பொருளாதாரப் பிரச்னைகளால் வாடும்போது, உலக வங்கி நிபுணர்கள் அங்கு சென்று கண்டதுண்டமான கருத் துக்களைச் சொல்லி, சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும்பபடி செய்து, பொருளாதார ஒழுங்கையே அந்த நாட்டில் மாற்றுவது ஒரு பழக்கமாகிவிட்டது. தப்பான இந்த ஆலோசனைகளினால் அந்த வறிய நாடு மேலும் நலிவடைய நேருகிறது. அங்கு சமூக ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது.’ என்றும் இவை கூறுகின்றன.
இவற்றுக்கு உலக வங்கி அதிகாரிகள் பதிலளிக்கையில்,'நாம் எதிர்பார்த்த அளவு சில நாடுகளில் எமது கொள்கைகள் பலனளிக்கவில்லை என் பது உண்மைதான். ஆனாலும், எமது அணுகுமுறை வெற்றியையே தந்திருக்கி றது. என்கிறார்கள்.
ஜூலை 21, 22 தினங்களில் தமது 50 ஆண்டு கால சாதனை களைக் கொண் டாட நிபுணர்களைக் கொண்டு விசேஷ அறிக் கைகளைத் தயாரித்துவரும் இந்த இரு நிறுவனங்களும்'ரைம்' சஞ்சிகையில் விளம்பரங்களையும் சிறப்புக் கட்டுரைக ளையும் வெளியிட ஏற்பாடுகள் செய் துள்ளன.
50 வருடங்கள் போதும் போதும் என்ற கூட்டணியின் பிரச்சாரங்களினால் இந்த இரு நிறுவனங்களும் சற்று கலங்கிப் போயிருப்பது இதில் தெரிகிறது.
இதே சமயம் வாஷிங்டன் நகரில் ஒரு கேலியான'சேரி ஒன்றை அமைத்து, மூன் றாவது உலக நாடுகளில் உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் சாதித்தது இது தான் என்று விளக் கிக்காட்டதிட்டமிட் டுள்ளது எதிர்ப்புக் கூட்டணி
உலக வகியும், நாணய நிதியமும் தமது பிரச்சாரத்துக்கு செலவிடும் பல்லாயிரக் கணக்கான டொலர்களுக்கு ஈடுகொடுக் முடியாதது ஒரு புறமிருக்க, கூட்டணியின் 25 நிறுவனங்களில் சில இடதுசாரி சார்
ாஷிங்டன்
ச நாணய ணி ஸ்திரத் யை இனக்குவித்தல்' நெருக்கடிகள் கு கடன் வழங்கல்
புள்ளவை என்றும் ஒரு கருத்து தூண்டப் படலாம். ஆனால், கூட்டணியின் மொத்த உறுப்பினர் தொகை அமெரிக் காவில் மட்டும் 30 லட்சம் பேர் என்பதால் இவர் களின் குரலும் செவிசாய்க்கப்படவேண் டியதாகவே இருக்கும். O
(ஜெமினி)
ల్లానా6ు 1994

Page 25
ஐரோப்பிய சமூகம்
ரிட்டிஷ் பிரதமர் ஜோன் மேயர் சிக்கல்களுக்குள் ளேயே தத்தளிக்கின்றார். உள்ளூராட்சித்தேர்தல்களில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு விழுந்த 'அடி’ போதாதென்று ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலிலும் அதற் குப் பலத்த அடி கிடைத்திருக்கிறது.
ஜூன் மாத மத்தியில் 12 ஐரோப்பிய சமூக நாடுகளில் ஐரோ ப்பிய பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது. பிரிட்ட னிலிருந்து 87 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்க ளில் 62 உறுப்பினர்கள் தொழிற் கட்சியைச் சேர்ந்தவர்கள். 18 பேர் மட்டுமே கன்சர்வேட்
டிவ் கட்சியைச் சேர்ந்தவர் கள். ஏனைய ஏழு உறுப்பி Gifu IG5IDS னர்கள் மூன்று சிறிய கட்சிக
ளைச் சேர்ந்தவர்கள்.
தேர்தல் முடிவுகள் எதிர் பார்த்தவாறேதான் இருந்த போதிலும், ஜோன் மேயர் மீது வசைபாடுவோருக்கு மேலும் அதற்கு ஒரு வாய் ப்பு எட்டியது. அவரது அரசி யல் எதிரிகள் இந்த வாய் ப்பை நழுவவிடாமல்'வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வது போல கடுமையாகவே தாக்கினார்கள். ஆயினும் இன்றுவரை ‘நித்திய கண் டம் பூரண ஆயுசாக நிலை த்து நிற்கிறார் மேயர்.
பிரிட்டனில் மட்டும் தான் இப்படியென்பதல்ல. பிரான்சிலும்கூட ஆளும் கட்சிக்கு அதிக இடங்கள் <* R கிடைக்கவில்லை. மாஸ்ரிக் உடன்படிக்கையை எதிர்க் கும் தீவிர வலதுசாரிகளின் போர்த்துக்கல் 25 கைகளே இத் தேர்தலில் | ஓங்கியுள்ளன. ஜெர்மனியில் மட்டும் ஆளும் கட்சிக்கு ஆதரவான அலை வீசியது. ஜெர்மன் அதிபர் கோலின் கிறிஸ்தவ ஜனநாயக கட்சிக்கு மூன்றில் ஒரு பங்கு வாக்கு கிடைத்தது. கோலின் ஆட்சி செங்கோல் ஆட்சி என்பதனாலோ!
ஸ்பெயினில் ஆளும் சோஷலிஸ்ட் கட்சியைவிட வலதுசாரி மக்கள் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தன. இத்தாலியில் பிர தமர் சில்வியோ பெர்றுஸ்கோனியின் கட்சியும் அவரது வலது சாரி கூட்டும் நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன.
பிரான்சில் ஸ்ராஸ்பர்க் நகரிலுள்ள ஐரோப்பிய பாராளு மன்றத்துக்கு பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஹொலன்ட், போர்த் துக்கல், ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய 12 நாடுகளும் 567 உறுப் பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்றன. இவர்கள் ஐந்
நெதர்லாந்து 31
sic Guusi 64
பிரான்ஸ் 87
நாழிகை 0
 
 
 
 
 
 

இரத் தொடரும்
தாண்டு காலம் பதவி வகிப்பார்கள். இந்த அமைப்பில் சென்ற தேர்தலிலும்,இந்த தேர்தலிலும் சோஷலிஸ்ட் கட்சிகளே அதிக இடங்களைப் பெற்றன. இரண்டாவது இடம் கிறிஸ்தவ ஜனநாயக வாதிகளுக்கும் மூன்றாவது இடம் கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கும் கிடைத்துள்ளது.
12 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய சமூகத்தில் சேருவ தற்கு ஆஸ்திரியா, பின்லாந்து, நோர்வே, சுவீடன் முதலிய நாடு கள் வரிசையில் காத்து நிற்கின்றன. இதிலிருந்து இந்த அமைப் பின் செல்வாக்கையும் பெருமையையும் புரிந்துகொள்ளலாம்.
ஐரோப்பிய பாராளு O மன்றத்துக்கான தேர்தலை D 9 solds () சிலர் செலவு மிக்க நல்ல தமாஷ்' என்கின்றனர். வேறு சிலரோ இது 'அந் தந்த நாடுகள் தொடர்பான தீர்ப்பு என்கிறார்கள். எப் படியெனினும், இந்த அமைப்புக்குள்ள அதிகா ரங்களைப் பார்க் கையில், இப்படியான முத்திரை களுடன் மட்டும் இதனை ஒதுக்கிவிட முடியாது. பிரி ட்டன், டென்மார்க் போன்ற நாடுகள் ஒரே இடத்தில் அதிகாரங்களைக் குவிப்பதை விரும்பவி ல்லை. ஆனால், ஒரு கால த்தில் அந்த நாட்டின் பாரா ளுமன்றம் மட்டுமே சட்டம் இயற்றக்கூடிய துறைகளில் இப்பொழுது ஐரோப்பிய பாராளுமன்றம் சட்டம் இயற்றமுடியும் என்றநிலை ஏற்பட்டு விட்டது. வர்த்த கம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கைத் தொழில் பாதுகாப்பு, சுகா தார விதிகள், உணவு உற்பத்தி முதலி யன தொடர்பாக இது இயற்றும் சட்டங்கள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். 17 உறுப்பினர்களையுடைய ஐரோப்பிய கமிஷன் தீர்மா னிக்கும் விஷயங்களை 12 நாடுகளின் அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை அங்கீகரிக்கவேண்டும். அதற்குப் பின் னரே அது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும். சில சட்டங்களை மறுபரிசீலனை செய்யவும், திருத்தவும் இதற்கு அதிகாரம் இருந்தாலும் அதை இந்த அமைச்சரவை ஒருமனதான தீர்மானம் மூலம் நிராகரிக்க முடியும். இந்த அளவுக்கு பலவீன மான அமைப்பாக இருப்பதால் ஐரோப்பிய பாராளுமன்றத் தைப் பலர் 'அரட்டைக் கச்சேரி என்றும் 'கையாலாகாத அரசி யல்வாதிகளின் அடைக்கலம்' என்றும் கூறுவதில் வியப்பொன் றுமில்லை. O
Pலை 1994 25

Page 26
556.06)
2) 65
956
இசை தழு Procenium துதான். இ எனறு ஒரு மோடு ெ லாக கூத்ை
நாட்டிய
tfffat 676. பேராசிரியரான இந்திரா பார்த்தசாரதி மு. படைப்பாளியாகவுமிருப்பது அபூர்வ
மான ஒன்றுதான். நவீன தமிழ் இலக்கியத் 因 மிழ்
f
தில், நவீன நாடகத்தில் இவரது படைப்பு டெ கள் முக்கியத்துவம் வாய்ந்தவை குரு ଶTର୍ତt ခ! திப் புனல் நாவல் மூலம் அறியப்பட்ட ஒரு ಜ್ಞ:
இவர் அரசியல் அரங்கத்தில் நடைபெ நிலையில் றும் சதுரங்க விளையாட்டுக்களை அப்ப இருக்கின் டியே அசலாக நாவலுக்குக் கொண்டு போன்ற
வந்த தனித்துவத்துக்கு உரியவர். :
குறு நாவல்தான். 1991இல் சிறந்த இந்திய
திரைப் படமாக தேசிய விருதைப் பெற்ற 6 முதல் தமிழ்த் திரைப்படம்'மறுபக்கம் t
நவீன நாடகத்துக்கு இவர் அளித்த காத
-- O. இருந்தபே ികtബ്-കണ് மழை ஒளரங்கசீப் Osirë பெயர்ந்த கைத் தீ என்பன. தான் இ
சாகித்திய அக்கட்மி விருது o GTLju, LUGA) என்று ந இலக்கிய விருதுகள் பெற்றவர். றேன். போலந்து நாட்டின் வார்சோ பல்கலைக் னால்oble கழகத்திலும் பணிபுரிந்த திரு இந்திரா ? பார்த்தசாரதி, கணையாழியின் கெளரவ நான் எப் ஆசிரியர் پیوند به بیرون பேன் எ விடுமுறையில் அமெரிக்கா சென்றி தெரியாது ருந்தவர். திரும்பும் வழியில், க. பாலேந் - li “ திராவின் தயாரிப்பிலான தனது மழை ତT t நாடகத்தைப் பார்ப்பதற்காக, தமிழ் அவை காற்று கலைக் கழகம் சுவிற்சர்லாந்தில் ஒர் intera நடாத்தியநாடக விழாவுக்கு வந்திருந்தார். posure ே நாடக விழாவின் மூன்று நாள் நிகழ்ச்சி றோம் எ
و لسا
கள் முடிவடைந்தபின்னர் அங்கு அவரு ' டனான ஒரு கலந்துரையாடலில் அவர் ਨ। யும் நாம்
தெரிவித்த கருத்துக்கள் சில இவை:
? : LonrQS)
 

இந்திரா பார்த்தசாரதி தமிழ்நாடகத்துக்கு அந்தஸ்து வேண்டும்
கலைத் துறைகளையும் உள்ளடக்கிய ஒரே ஒரு கலை வடிவம் நாட ான். ஒவியம், இலக்கியம், இசை, நடனம் எல்லாம் நாடகம் என்பது, ல தழுவிய கூத்து என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்படுகிறது. விய கூத்து. தற்போது பரவலாக அறியப்படுகின்ற மேடை நாடகம் Theatre என்ற எண்ணக்கரு 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் வந்த து, பார்வையாளர்களையும், நடிகர்களையும் அந்நியப்படுத்துகிறது கருத்து உண்டு. 'கூத்து என்ற பிரக்ஞை 300 ஆண்டு காலமாக எம் தாடர்ந்து இருந்துவருகிறது. தியேட்டர் என்பதற்கு சமமான சொல் தைச் சொல்லலாம். சமஸ்கிருதத்தில் சொல்லப்போனால் நாட்டியம். ய நாட்டிய சாஸ்திரம் இருக்கிறது, அது நடனத்தைப்பற்றியதே அல்ல. என்றால் நடனம் என்று நினைத்துக்கொள்கிறோம். இது ஒரு தப்
எணம். நாட்டியம் என்றால் Performing Theatre இது, இசை, நாடகம்
சேர்ந்ததுதான்.
) நாடகம் என்று அறியப்படுகிற வடிவம் உலகத்திலே ஒர் அந்தஸ்து ற வேண்டும் என்று எனக்கு ஒரு விருப்பம். இதற்கான சாத்தியக் றுகள் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் இருக்கமுடியும் என்பதும் டய அபிப்பிராயம்.தமிழ்நாட்டு கலாச்சார சூழ்நிலையிலே நிச்சயமாக ஸ் தியேட்டர் உருவாக முடியாது என்ற முடிவுக்கு வரக்கூடிய ஒரு நான் இருக்கிறேன். அங்கு முயற்சிகள் நிகழ்ந்துகொண்டேதான் றன.இல்லை என்று நான் சொல்லவில்லை. கூத்துப்பட்டறை, பரீக்ஷா குழுவினர் செய்துகொண்டுதானிருக்கின்றனர். ஆனால், அங்கிருக் சார சூழ்நிலையில் இது எப்படி எடுபடமுடியும்? மலையாள தியேட்ட அல்லது கன்னட தியேட்டருக்கோ உள்ள ஒரு மதிப்பு தமிழ் தியேட்ட லை. இதை நாம் சந்தித்துத்தானாகவேண்டும்.
ம்பெயர்ந்த தமிழர்கள், புலம்பெயர்ந்த சூழ்நிலையில் புதிய புதிய அது வங்களுக்கு உட்படுகிறார்கள். வெளியிலிருந்து பார்க்கும்போதுதான் ம்முடைய குறைபாடுகள் நமக்கு தெரியவருகின்றன. நான் டில்லியில் பாது ஒரு புலம் தமிழனாகத் ருந்திருக்கிறேன் ான் நினைக்கி அதனால், என் ctives ஆகப் பார் தது. தமிழ்நாட்டி இருந்திருந்தால் படி எழுதியிருப் ன்பது எனக்குத்
.
த மாதிரியான ழுத்தாளனுக்கும் லை ஞனுககும :tion GSg,606). Exதவை. அதை நாம் எப்படி உள் வாங்கி, எப்படி பரிணாமம் செய்கி ன்பது முக்கியமான விஷயம். அப்படியே copy பண் ணக்கூடாது. மாக, Non enear writing பற்றிப் பேசுகிறோம். மேற்கிலிருந்து ய பிரதிசெய்து எடுக்கிறார்கள். இது ஒரு Institutionalised nonesense கிறது. அதுமாதிரி ஏற்பட்டு விடக்கூடாது. எந்தக் கலை வடிவத்தை உள்வாங்கவேண்டும். உள்வாங்கிவிட்டு, எமக்கு என்று இருக்கிற
0 ஜூலை 1994

Page 27
கலாச்சாரப் பிரக்ஞையில் - அது தொன்றுதொட்டு எம்மோடு ருக்கிற கலாச்சாரப் பிரக்ஞை - எப்படி உருவாகிறது; எப்படிப் கிறது; எப்படி வெளிவருகிறது என்பது மிக முக்கியம். இது நாட மட்டுமல்ல, நாடக இயக்குநர்கள், நாடக நடிகர்கள் எல்லோருக்கு அப்படியான exposure புலம் பெயர்ந்த தமிழருக்கு உண்டு.
அதனால், exposure அவர்களுக்கு சாத்தியமாக இருக்கிற யத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆன டில் அப்படி இல்லை. அப்படி இருக்கமுடியாது. அங்குள்ள க அப்படி, உதாரணமாக, ஞாநி 30 பேர் உட்காரக்கூடிய ஒர் இடத் தில் வாரந் தோறும் 52 நாடகங்கள் நடத்துகிறார். இது ஒரு நல் ஒரு recordக்குச் சரி. ஆனால், நாடக வளர்ச்சிக்கு அது எவ்வள என்று புரியவில்லை எனக்கு. புதிய நாடகத்தை ஆதரிக்க புதிய வரவேண்டும். மியூசியம் தியேட்டரில் 1978இல் பார்த்த அதே நான் 1993இலும் பார்க்கிறேன். புதிய ஆள்களை Convert பண் வர முடியவில்லை. நாடகம் புதிய ஆள்களை ஈர்க்கக்கூடியதாக டும். இன்னோர் உதாரணம், மியூசியம் தியேட்டர் வாடகை மு 100 ரூபா. தற்போது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் 25 கள் நாடகத்தின் மொத்த பட்ஜட்டே 100 ரூபாதான். இதைத்த சூழ்நிலை என்கிறேன். ஒழித்துவிட்டார்கள்!
|AF ழத்தமிழர்கள் ஒரு சரித்திர நிர்ப்பந்தத்தினால் வெளியே
C
ந்தியாவில் பேசப்படுகின்ற பல மொழிகளில் ஒன்
மொழி. வெளியே புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் என்று
இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால், இ
மொழியினுடைய கலாச்சார அங்கீகாரம் உருவாகே நான் எதிர்பார்க்கிறேன்.
மிழ் அவைக்காற்று கலைக்கழகம் முன்னர் சுவிற்.
35 ஒல்லாந்திலோ நாடகம் நிகழ்த்துவது சாத்தியமாகியி
நாடகம் இப்படி இந் நாடுகளில் நிகழ்ந்திருக்கமுடியு கலாம், எஸ்.வி. சேகர், மோகன் போன்றவர்கள் சூறா செய்து நாடகம் செய்கிறார்கள்தான். ஆனால், நான் சொல்வது நாடகங்களை அல்ல. ஒரு புதிய நாடக அலை. ஒரு புதிய அலைக்கு சாத்தியம் இல்லை. ஈழத் தமிழர்களால்தான் சாத்தியமாகியிருக்கி டிலிருந்து முத்துசாமி கூத்துப்பட்டறையைக் கூட்டிக்கொண்டு :ெ வரமுடியுமா? யாரும் கூப்பிடமாட்டார்கள். தமிழ்நாட்டில் கூட, f பணத் துப் ப.
நிர்ப்ப குறைபாடுகள் இருக்கலாம். அது ஒரு தவிர்க்க இயலாத தீமை என சொல்வேன்.
மஸ்கிருதம் ஒரு பிராமண மொழி என்ற கருத்தை நான்
|ளவில்லை. சமஸ்கிருதம் என்பதன் பொருள் ‘செய்ய
| (cultivated language). படித்தவர்கள் ஒருவரை ஒருவர் ட
- பயன்படுத்துவது. அதாவது, புத்திஜீவிகளின் ஒர் ஊட தில் அப்படித்தான் இருந்திருக்கிறது.
சமஸ்கிருதம் எந்தக் காலத்திலும் பேசப்பட்ட மொழியாகவே
நாழிகை 0
 

ஊறிப் போயி ரிணாமமடை 5 ஆசிரியருக்கு மே பொருந்தும்.
இருக்கிறார்கள். து. அந்த சாத்தி ால், தமிழ்நாட் ாசசார சூழல தில் ஒருவருடத் U முயற்சி. இது வு பயன்படும் புதிய ஆள்கள் ஆள்களையே கண - கொண்டு இருக்கவேண் ன்னரெல்லாம் 0 ரூபா. இவர்
ான் கலாச்சார
ாறுதான் தமிழ் ஒரு குழுவாக }ங்கிருந்துதான் வண்டும் என
சர்லாந்திலோ, ருக்குமா? தமிழ் மா? நடந்திருக் வளிப்பயணம் அப்படியான முன்பெல்லாம் றது. தமிழ் நாட் வளிநாட்டுக்கு ord Foundation தில்தான் கூத் ட்டறை நடை கிறது. வேறு ல்லை. மக்களி கற் விற்று, நட முடியாத காரி றிராம் ஆதர நாடக விழா பெறுகிறது. கொடுப்பவர் ) நிர்ப்பந்தங்க போடுகிறார் அப்படியான தங்களால் சில ாறுதான் நான்
ஒத்துக் கொள் பட்ட மொழி ரிந்துகொள்ள கம், ஒரு காலத்
இருந்ததில்லை.
தமிழ்நாட்டு கலாச்சாரசூழ்நிலையிலே நிச்சயமாக ஒரு சீரியஸ் தியேட்டர் உரு வாக முடியாது என்ற முடிவுக்கு வரக் கூடிய ஒரு நிலையில் நான் இருக்கி றேன். இதற்கான சாத்தியக்கூறுகள் தமிழ்நாட்டுக்கு வெளியேதான் இருக்க முடியும் என்பதும் என்னுடைய அபிப்பிரா
ஞாநி 30 பேர் உட்காரக்கூடிய ஓர் இடத்தில் ஒரு வருடத்தில் வாரந்தோ
றும் 52 நாடகங்கள் நடத்துகிறார். இது
ஒரு நல்ல முயற்சி. ஆனால், நாடக வள ர்ச்சிக்கு அது எவ்வளவு பயன்படும் என்று புரியவில் ைஎனக்கு
ஒரு புதிய நாடக அலைக்கு முன்பெல் லாம் சாத்தியம் இல்லை. ஈழத் தமிழர் களால்தான் இப்போது அது சாத்தியா கியிருக்கிறது.
ஜூலை 1994

Page 28
தற் கத்தில் ே
கிண்டல் அ
Mam தரை சபித்து
நடத்தவேண் பரதர் தேவலோகத்தில் தேவர்களைக் னைப் பிரா கிண்டல் செய்து ஒருநாடகம் போட்டார். என்னவென முதலாவது கிண்டல் அங்கத நாடகம் ஃ அப்பொழுதுதான் வந்தது. உடனே அவர் சொ
கள் பரதரை சபித்துவிட்டார்களாம். நீ பூலோகத்தில் பிறந்து, பூலோகத்திலே நாடகம் நடத்தவேண்டியது. ஆனால், நீ பிறப்பிலே பிராமணனாக இருந்தாலும், உன்னைப் பிராமணனாக ஏற்றுக்கொள் ஆகவே, இ:
னுக்கு உரி TTLLTT66 பட்ட பரதர்
வத்தை - ந ரததை கை உதார6 O இலக்கியத் " லும் பாண ரும் ஒரு கா
களிடம் யாழ் எடுத்த பாணர்களின் புலம் பெயர் Guntuiu, Luntu வினால்தான் யாழ்ப்பாணம் என்ற பெயர் ಜ್ಷಿ
s அவாகள
வந்திருக்கலாம். கள் ஆகிப் O ஏனெனில் goi entertai பண்ணிவி வே அதன் விட்டது. ம பெயரத் ெ தான் யாழ்
8 நாழிகை 0
 

அது மிகத் தெளிவு. ஒரு காலத்தில், தமிழ்நாட்டுக்கே உரிய சைவ சித்தாந்தத்தை சமஸ்கிருதம் இல்லாமல் பார்க்கமுடியுமா? சைவ சித்தாந்தம் என்ற சொல்லே சமஸ்கிருதம்தான். உண்மையிலே அது ஒரு பிரா மண எதிர்ப்பு இலக்கியம். தேவ வாக்கியர் ஆகி யோரது பாடல்களைப் பார்க்கிறபோது, பிராம ணர்களுடைய பே )ாண்மையை, ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள். ஆனால், அவர்களும் சமஸ் - கிருதத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். ; அதற்கு சமஸ்கிருதம் ஒரு வாகனம், அவ்வள வுதான். பிராமணப்படுத்திய சமஸ்கிருதப் படுத்தல் என்று எப்படிச் சொல்லலாம்?
(o II. ந்தக் கலைவடிவமும் பிரா மணரல்லாதவரைத்தான் சார்ந்திருக்கிறது, நிச்சய மாக, நாட்டியசாஸ்திரம் எழுதிய பரதரை பிராமணர் என்று சொல் கிறார்கள். 'பரதர் என்றால் β519
கர் என்று அர்த்தம். பரதமுனி வர் தனது 100 பிள்ளை களு டன் தேவலோகத்தில் நாடகம் நிக ழ்த்தினாராம். வேதங்களைப் படிப்ப தென்றால் ஒரு குறிப் பிட்ட இனம்தான் படிக்க லாம். அதாவது, பிராமணர்தான் படிக்கலாம். எல்லோ ருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய entertaintment தேவை என்ப காகத்தான் இந்த நாட்டியம் (theatre) வந்தது. பரதர் தேவலோ தவர்களைக் கிண்டல் செய்து ஒரு நாடகம் போட்டார். முதலாவது ங்கத நாடகம் அப்பொழுதுதான் வந்தது. உடனே அவர்கள் பர விட்டார்களாம்.'நீ பூலோகத்தில் பிறந்து, பூலோகத்திலே நாடகம் ண்டியது. ஆனால், நீபிறப்பிலே பிராமணனாக இருந்தாலும், உன் மணனாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று. இதன் விளக்கம் னில், எந்தக் கலைவடிவமும் பிராமணருக்கு உரியது அல்ல. பொது Legend எல்லாவற்றுக்கும் உள்ளர்த்தம் உண்டு. சமூகவியல், மனோ lai LustissGSaugotor Gub. Myht is a collective unconscious of human race ல்லப்படுகிறது.
ராமணர்கள் புத்திஜீவிதத்துடன் தங்களைச் சம்பந்தப்படுத்திக் கொண்டார்கள். அதாவது, Celebral. மற்றையது, emotional - உணர்ச் சிப் பாங்கானது. உணர்சிப்பாங்கானதுதான் கலைவடிவம். து சராசரி மனித யது. சபிக்கப் Gaga நாடக நூலே இல்லை. ஏன் இல்லை என்றால், நாடகம் ஒரு தரம் பாண்டார். (5 GOD55 C5 GO GO G.I. GULD GTGOTD GT600
க. சங்க ணக்கரு அப்போது இருந்திருக்கலாம். தைப் பார்த்தா சிலப்பதிகாரத்தைப் பார்த்தால், அது ார்கள் எல்லோ அடிப்படை யில் ஒரு நாடகம் முத்தமிழ் லத்திலே அரசர் விரவிய பாட்டுடைச் செய்யுள்” என்று
நேரடியாகப் علی، چچی۔ சிறப்புப்பெற் தான் இளங்கோ கொல்கிறார் ",'; கள். பின்னால், எழுதினால் இலக்கிய அந்தஸ்து கிடைக் ண்டத்தகாதவர் காமல் போய்விடுமோ என்ற பயம் அவ
':TI ಆಕಿಅ ಐಆಹಶಿಲ್ಕಿಹಖಗ...೨ அநதக காலத R ntment a? banish 'ட்டார்கள். ஆக மதிப்பு குறைந்து திப்பு குறைந்தவுடன் அதனை practice பண்ணியவர்கள் புலம் தாடங்கினார்கள். யாழ் எடுத்த பாணர்களின் புலம் பெயர்வினால் ப்பாணம் என்ற பெயர் வந்திருக்கலாம்.
ஜூலை 1994

Page 29
த்து எல்லாம் நாட்டிய சாஸ்திரத்திலிருந்து, அபிநய லிருந்து மருவியதுதான். நாட்டிய சாஸ்திரம் சமஸ்கி தப்பட்டிருக்கிறது. எழுதியவர் தமிழரா இல்லையா என் தெரியாது. வடநாட்டில் இருந்தவர்கள்தான் சமஸ்கிரு னார்கள் என்பது அர்த்தமில்லை. பெரும்பாலும் புராணங்கள் எ னாட்டிலேதான் எழுதப்பட்டன என்று தற்போது ஒப்புக்கொள்ள கிறது. இவையெல்லாம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை. சமஸ்கி தப்பட்டதால் எல்லாம் ஆரியர் என்று ஆகிவிடாது. தமிழ், சமஸ்கி டும் இணையான intergrated culture என்பதுதான் என்னுடைய அட
மஸ்கிருதத்தில் நாடக நூல்கள் இருக்கின்றன. காளிதாசன் மற்றும் ராஜாக்கள் எழுதியிருக்கிறார்கள். மகேந்திர பல்ல லாசம்) சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கிறான். ஆனால், த நூலே இல்லை. ஏன் இல்லை என்றால், நாடகம் ஒருதரம் குறைந்தக என்ற எண்ணக்கரு அப்போது இருந்திருக்கலாம்.
தி லப்பதிகாரத்தைப் பார்த்தால், அது அடிப்படையில் ஒரு
தமிழ் விரவிய பாட்டுடைச் செய்யுள் என்றுதான் இளா கிறார். நாடகமாக எழுதினால் இலக்கிய அந்தஸ்து கி போய்விடுமோ என்ற பயம் அவருக்கு இருந்திருக்கலாம். நாடக படவேண்டிய ஒரு நூலை அவர் காவியமாக எழுதியிருக்கிறார்.
கிரேக்க துன்பியல் நாடகங்களில் விதிதான் முக்கியமான ச சிலப்பதிகாரத்திலும் அப்படித்தான்.உண்மையில், இளங்கோ கி பியல் நாடகங்களில் பரிச்சயமுள்ளவராக இருந்திருக்கிறார் என்று நிச்சயமாக சொல்லமுடியும். அலெக்ஷாந்தர் காலத்திலேயே நாடக ததாக குறிப்புகள் இருக்கின்றன.
சி லப்திகாரம் இரண்டாவது அதிகாரத்தோடு முடிந்துபோ ஆனால், இளங்கோ மதுரைக்காண்டத்துக்குப் பின்ன காண்டம் எழுதியிருக்கிறார். ஏனென்றால்,இந்திய மரபிே (tragedy) இருக்கக் கூடாது. 'பொங்கும் மங்களம் எங்கும் தங்குக ! முடிக்கவேண்டும் நாட்டிய சாஸ்திரப்படி tragedy எழுதமுடியாது. ே மேடையில் காட்டப்படக்கூடாது என்று நாட்டிய சாஸ்திரத்தில் அதனால்தான் வஞ்சிக்காண்டத்தைச் சேர்த்திருக்கிறார் இளங்கோ.
வல் எழுதுகிறோம். எங்கெல்லாமோ இருந்து, யார்யாே Tb T படிக்கிறார்கள். நாடகம் அப்படியல்ல. நாடகம் எப்பே பெறுகிறது என்றால், அது மேடையேறும்போதுதான். ஒ பிரதிக்கு எத்தனையோ அர்த்தம் உருவாகிவிடுகிறது. நாடக இயக் உள்வாங்கி அதை வெளிப்படுத்துகிறார் என்பது ஒன்று. அப்புற தமது பாத்திரங்களை எப்படி பார்வைப்படுத்தி நடிக்கிறார்கள் எ னொன்று. அப்போது ஒரு புதுப்பரிமாணம் கிடைக்கிறது. ஒரே ந எவ்வளவோ அர்த்தப் பரிமாணங்கள் கொடுக்கமுடியும். ஷேக்ஸ்ட Learஒர் அபத்த நாடகமாக மேடையேற்றப்படுகிறது. Peter Brookஅ; திருக்கிறார். அதேமாதிரி, பலவிதமான அர்த்தப் பரிமாணங்கள் இரு சாத்தியக் கூறுகள் நாடகத்துக்கு உண்டு. நெறியாளர் நாடகம் என்று இருந்தது. இப்பொழுது நாடகத்தில் எல்லோருக் குமே பங்கு உண்டு.
ஸ்திரிய கலை, கிராமிய கலை; Classi5FIT ca, folk என்று வேறுபடுத்திப் பார்ப்ப
தில் எனக்குச் சம்மதமில்லை. சமஸ்கி ருதத்தில் இருந்தால் classical, தமிழில் இருந்தால் fok. இப்படி அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். கர் நாடக சங்கீதம் clasical என்கிறோம். தெலுங்கு பாட்டு என்றால் classical. தமிழ் பாட்டு என்றால் classical இல்லை. ஒருகாலத்தில், துக்கடா என்றால் தமிழ்ப்பாட்( என்னவென்றால், நாயக்கர் ஆட்சி இருந்தபோது, தெலுங்குப் பாட cal ஆகிவிட்டன. ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களது இருப்பது classical. சாதாரண மக்கள் பேசும் மொழி தமிழ். அதனால் போன்றவையெல்லாம் நாடோடிப் பாடல்களாகிவிட்டன.
 

தர்ப்பணத்தி தத்தில் எழு பது எமக்குத் தத்தில் எழுதி ஸ்லாம் தென் ாப் பட்டிருக்
ருதம் இரண் ரிப் பிராயம்.
ா, பொறைதி வன்(மத்தவி மிழில் நாடக லை வடிவம்
நாடகம், முத் கோ சொல் டைக்காமல் மாக எழுதப்
தாநாயகன். ரேக்க துன் o 2 z
araöretrai, i circulfu GTD6A, 6TATIONAL SIGOau), CESSI ங்கள் நிகழ்ந் cal folk என்று வேறுபடுத்திப் பார்ப்ப
தில் எனக்குச் சம்மதமில்லை. சமஸ்கி ய்விடுகிறது. தத்தில்இருந்தால் classa தமிழில் ால் வஞ் சிக் இருந்தால் fok. இப்படி அர்த்தம் L60 லதுன்பியல் ணிைக் கொள்கிறார்கள். என் றுதான் செத்தபிணம் இருக்கிறது.
ரெல்லாமோ ஒருகாலத்தில், துக்கடா என்றால் தமிழ் ாது முற்றுப் ப்பாட்டு காரணம் என்ன வென்றால், ஒரே நாடகப் நாயக்கர் ஆட்சி இருந்தபோது, தெலுங் குநாஎபபடி குப்பாட்ல்கள் classical ஆகிவிட்டன. ம, நடிகாகள C . ான்பது இன் ஆட்சியில் இருக்கிறார்களே ாடகத்துக்கு அவர்களது மொழியில் g)q5Llugl ClasFu fesör King Sical. நனைச் செய் ...... :
நக்கக் கூடிய
று ஒருகாலம்
!ெ காரணம் 6ygsst classi
மொழியில் தெம்மாங்கு
நாழிகை 0 ஜுலை 1994 29

Page 30
எம்.எல். வி. யி
GT ம். எல். வசந்தகுமா ரியினுடையஆத்மா அந்த சில வாரங்க ளாக லண்டனைச் சுற்றித் தான் சஞ்சரித்துக்கொண்டி ருந்திருக்கும்.
அந்த இசை மேதையி னுடைய வாரிசுகளில் சாரு மதி ராமச்சந்திரன் மூத்த தலைமுறையையும, சுதா ரகு நாதன் இளைய தலைமுறை யையும் சார்ந்தவர்கள்.
இந்த இருவரதும் அருமை வாய்ந்த இசைக் கச்சேரிகள் ஜூன் மாதத்து வாரங்களில் லண்டன் அரங்குகளில் எம். எல். வசந்தகுமாரியை மானசீகமாக நம்முன் அழைத்து வந்தன.
சாருமதி ராமச்சந்திரனின் கச்சேரி கீழைத்தேய நுண்கலை விருத்திக் கழகத்தின் ஆதரவில் அக்ரன் நகர மண்டபத்திலும், சுதா ரகுநாதனின் கச்சேரி பாரதிய வித்திய பவனிலும் பின்னர், தமிழ் அநாதைக் குழந்தைகள் அறக்கட்டளை யின் நிதிஉதவிக்காக வெம் பிளி உயர் பாடசாலை மண் டபத்திலும் நடைபெற்றன.
நடனத்தைச் சிலர் இசை ரூபமாக ஆடுவார்கள். ஆனால், இசையை நடனமா கக் காண்கின்ற ஒர் அநுப வந்தான் சாருமதியினுடைய கச்சேரியில் பொதுவாக ஏற் பட்டது.
நர்த்தனம் புகிறது அவரது இசை, மிகுந்த அநுபவம், ஆளுமையுடனான, சுத்தமான - உயர் வான சங்கீதம் அது.
30 நாழிகை
 
 
 
 

இசை வாரிசுகள்
ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். எல். வசந்தகுமாரி வழி வந்த பாவம்; சுகமான சாரீரம்; சுரங்களின் குறைப்பு, தீர்மானங் கள், முத்தாய்ப்புகள். ஆழமான பிருகாக்கள். அத்தோடு, டி. கே. ஜெயராமனின் சுர கணக்கு வழக்குகள்.
சுதா ரகுநாதனின் இசைக் கச்சேரிகள்
பொதுவாக, எல்லோராலுமே கையாளப்படாத கருணா ரஞ்சனியில் தன்னுடைய வித்வத்தை வெகு அநாயாசமாகவே காண்பித்தார் சாருமதி. ஸ்வரங்களுடன், வெகுவாக விஸ்தாரம்
செய்து பாடினார்.
பாபநாசம் சிவனின் ‘உன்னையல் லால் வேறு கதியில்லை அம்மா. கல்யாணி ராக க்ருதியில் அம் பாளையும், கனகதாஸரின் ராகமாலிகை 'பாரோ கிருஷ்ணையா.வில் கண்ணனையும் அப்டியே நம் கண் முன்னே நிறுத்தினார்.
கல்யாணியில் ஸ்வர சேர்க்கை அபூர்வமானதாக இருந்தது. மிகவும் அபூர்வமான பிரயோகங்கள். முத் தாய்ப்பு பிரமாதமாக இருந்தது. சதுஸ்ர, திஸ்ர கதி களில் பாடினார். இளம் வித்வான்கள் ஜேசன், ஜொனதன் பரராஜசிங்கம் சகோதரர்கள் மிருதங்கம். ’பாரோ கிருஷ்ணையா. எத்தனையோ ஆண்டு களுக்கு முன்னர் பவனில் பத்மா சுப்ரமண்யத்தின் அந்த நெகிழ்வூட்டிய ஆடலை நினைவூட்டியது.
சாருமதியின் கரிகாம்போஜியும் மனதில் நிற் கிறது.
பிருந்தாவன சாரங்கா பல்லவி. கண்டஜாதி திரி புடையில் திஸ்ர, சதுஸ்ர நடை சமத்தில் எடுப்பு. ஹிந்தோளம், சகானா, சிவரஞ்சனி பாடினார்.
O gossa 1994

Page 31
அவை கட்டுண்டு இருந்தது.
ஆக, சாருமதி இத்துணை ஆளுமைப்படுத்த அவருக்கு அநு சரணையாகி, அவருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத தன்மை அந்த இளம் மிருதங்க வித்வான்களின் வாசிப்பைச் சொல்ல ஏற் றதானது. காரைக்குடி மணியின் விரல் நுணுக்கங்கள் அவர் களிடம் இருக்கின்றன. தொடர்ந்த அநுபவத்தில் அவர்கள் நன்கு சிறப்பார்கள்.
சுரம் பாடுகையில் பாட்டுக்கும், வயலினுக்கும் மிருதங்க மேயன்றி, வயலினுக்கு கடமும் பாட்டுக்கு மாத்திரம் இருவரும் மாறி மாறி மிருதங்கமும் வாசித்திருக்கவேண்டும்.
தனியாவர்த்தனம் நன்றாக இருந்தது. ஆனால், மிருதங்கங்க ளின் சுருதி கலைந்துபோயிற்று.
பங்களூர் பிரகாஷ் கடம், பிடிப்பாக இருந்தது. லசுஷ்மி ஜயனின் அந்தக் கல்யாணியும் குறிப்பிடப்படவேண் டியதுதான். (வயலின்)
க, அரங்கை உணர்ந்து பாடுவதில் எம். எல். வி. சமர்த் அரங்கை மாத்திரமல்ல, மண்டப அமைப்பைக்கூட மனதிலே கொண்டு ராகங்களை அவர் தேர்ந்தெடுப் பார். பாரதிய வித்திய பவனிலும், வெம்பிளியிலும் சுதா ரகுநா தனின் சச்சேரிகளைக் கேட்டபோது, எம். எல். வி. யின் இந்த தன்மை இவரிடமும் ஒரளவு தெரிந்தது.
பவனில் அவரின் ஹரஹரப்பிரியா பிரமாதம். தியாகராஜ ரின்’பக்கல நில படி.கீர்த்தனை.ராக ஆலாபனையில் நம்மை எங்கெல்லாமோ அழைத்துச் சென்று கொணர்ந்து விட்டார்.
'எந்தரோ மகானு பாவுலு. பூரீ ராக பஞ்சரத்தின கீர்த்த னையில் சற்று வித்தியாசமாக, ஒவ்வொரு சுரத்துக்கும் சரண த்துக்குமிடையே பல்லவி வரிகளுக்குச் சென்றார். பல்லவியும் அரிதானதாக, சதுஸ்ர ஜம்ப தாளத்தில் இருந்தது.
அப்புறம், தமிழ் அநாதைக் குழந்தைகள் அறக்கட்டளை நிகழ் ச்சியில் வர்ணம், ஒரு தியாகராஜர் க்ருதி தவிர மீதி அனைத்தும் தமிழ் உருப்படிகள். மோஹனத்தோடு, கீர்வாணி ராக ஆலா பனைகள் நன்றாக இருந்தன. தியாகராஜர்க்ருதியும் பந்துவ ராளியில் அபூர்வமான ஒன்றாகவே இருந்தது.
பிருகாக்கள் பேசுகின்ற - இனிமையான சாரீரம். வேகமா கவே சென்றாலும் சுத்தமாக இடத்தில் வந்து நிற்கின்றார்.
கண்டசாபு தாளத்தில் 'வேலவா வடி வேலவா. கீர்த்த னையில் இரண்டு இடங்களில் ஸ்வரப் பிரஸ்தாரம் செய்தார்: வித்வம் நிறைந்தது.
இசைத் தொடர்பில் சுதாவுக்கு ஜி. என். பி. பேரன் உறவு. அவருடைய சாயல் சுதாவில் அதிகமாகவே தெரிகிறது.
பஹரதாரியில் ஜி. என். பாலசுப்பிரமணியத்தின் உருப்படி யான'உன்ன டியே கதி.அதனை நன்கு வெளிப்படுத்தியது.
ஆக, கச்சேரி முழுமையும் வெகு அநாயாசமாகவே பாடு கிறார். இக்காலத்தில், எல்லா தரப்பினரையுமே கவர்ந்து, ஈர்த்து, அதுபவத்தையும், நாட்டத்தையும் ஏற்படுத்தவல்ல ஒருவராக சுதா ரகுநாதன் தெரிகிறார்.
இதுவரை, சினிமா கவர்ச்சி இல்லாமலே இப்படி ஒர் ஆற் றலை அவர் கொண்டிருக்கிறார். அது நல்ல பலனைத் தரவே ண்டும்.
சிவராமனின் வயலினும், சியாம் சுந்தரின் மிருதங்கமும் மிகு ந்த அநுசரணை. மூவரும் பக்குவமாக பேசிக்கொள்கிறார்கள்.
ஆக, எம். எல். வி. மறைந்து விட்டபோது, எம். எஸ். சுப்புல சுஷ்மி, டி. கே. பட்டம்மாள், வசந்தகுமாரி என்று மும்மூர்த்திக ளாகத் திகழ்ந்த அவரது இடத்தை எவராலும் அடைந்துவிட முடியவில்லை. ஆனால், இசை உலகில் அவருக்கு வாரிசுகள் உண்டு. சாருமதியும், சுதாவும் அதனை துல்லியமாகவே உணர்த் துகிறார்கள்.
லண்டனில் இப்போது இசை பயிலும் ஏராளமான மான வர்களுக்கும் இத்தகைய சச்சேரிகள் அரு வாய்ப்பானவை.
-Lorts5
நாழிகை O

இலங்கைப் படைப்புகளின் வடிவம்
ஜெயமோகன்
இன்றைய இலங்கைத் தமிழ்ப் படைப்புகள் எப்படி இருக்கின்றன? . . . . . . . . . தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் இது தொடர்பாக சில கருத்துக்களைத் தெரி விக்கிறார். . . ...- ، - : , அவருடைய கருத்துக்களுக்கு ஆதார மாக பெரும்பாலும் அண்மையில் வெளி வந்த இந்தியா டுடே இலக்கிய ஆண்டு மலரை அவர் ஆதாரமாகக் கொள்கிறார் அவருடைய கருத்துக்களுடன் எமக்கு முற்றான உடன்பாடு இல்லை. எனினும், அவரது கருத்துக்கள் விவாதத்துக்கு உரி யனவாகவே இருப்பதனால் பிரசுரிக்கிறோம். உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
O O O gf
ன்றைய இலங்கைத் தமிழ்ப் படைப்புகளை பொதுவா கப் பார்க்கும்போது அனுபவ உலகின் தீவிரத்தை உள்வாங்கி வெளிப்படுத்த முடியாதபடி மொழியும் வடிவமும் பின்தங்கி விட்டிருப்பதாகத் தெரிகிறது. இவற்றில் ஒரு வெடிப்பு நிகழாத வரை இலங்கைத் தமிழ் படைப்பிலக்கியம் இன்று உள்ளதுபோல, பழுக்காமல் உதிர்ந்தவற்றால் நிரம்பிய தாகவே இருக்கும். இதுபற்றிய தீவிரமான ஒரு விவாதம் குறைந் தபட்சம் புலம்பெயர்ந்தோர் படைப்புலகிலாவது உடனடியாக நடக்கவேண்டியது அவசியம்.
உதாரணமாக'இந்தியா டுடே' இதழின் இரண்டாவது இலக் கிய மலரில் உள்ள இலங்கைத் தமிழ் படைப்புகளை எடுத்துக் கொள்ளலாம். பலவகையிலும் இத்தொகுப்பு இலங்கையின் பொதுவான போக்குகளை அடையாளம் காட்டுகிறது. சிறுகதை களில் உமா வரதராஜனின் அரசனின் வருகை தவிர பிற படை ப்புகள் எல்லாமே நேரடியான யதார்த்தச் சித்தரிப்பை கொண் டுள்ளன. இவற்றுள் அருள் சுப்பிரமணியம், செ. யோக நாதன் ஆகியோரின் கதைகள் தம் அனுபவத்தை ஒரு கதை சொல்லி விவரிக்கும் பாணியில் அமைந்துள்ளன. நந்தி, தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் படைப்புகளில் கதைசொல்லி கதைக்குள் இல்லை. இல்ங்கைத் தமிழ் படைப்புகளில் கணிசமான அளவு படைப்புகள் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. உமா வரதரா சன் கதையை விதிவிலக்கு என்றே கூறவேண்டும்.
இது, இலங்கைப் படைப்பாளிகள் தங்கள் படைப்புலகின் தேவை என்ன என்பது பற்றிய பிரக்ஞையுடன் இல்லை என்ப தையே காட்டுகிறது. யதார்த்தவகை படைப்பின் அடிப்படைக் குணங்கள் இரண்டு. ஒன்று; அது வாழ்வு பற்றிய கற்பனை மயக்
ஜுலை 1994 31

Page 32
கங்களை உடைத்து படைப்பை மண்ணுக்கு கொண்டு வருகிறது. இரண்டு, வாழ்க்கையின் பெளதீக இயக்கத்தை அதன் முழுவீச் சோடு வெளிக்கொணர உதவுகிறது. தமிழகத்தில் எதார்த்தவகை எழுத்தின் பங்கு மிகவும் முக்கியமானது. மிகுகற்பனை சார்ந்த புனை கதைகளின் உலகில் மிதக்கும் வாசக லட்சங்களுக்கு அவர் கள் வாழ்வை அவர்களுக்குக் காட்டும் கடமை அதற்கு உண்டு. இலங்கையில் இன்று படைப்புலகின் முதன்மையான பணி இது வாக இருக்க முடியாது. இலங்கை மக்கள் முது கொடிய யதார் த்தத்தைச் சுமப்பவர்கள். வாழ்வின் பெளதீக இயக் கத்தை சித்த ரிப்பதன் மூலம் தமிழக யதார்த்த வாத இலக்கியம் ஒளியே படாமல் இருந்த எத்தனையோ மூலைகள் மீது கவனத் தைக் கொண்டுவந் தது. இத்தகைய விரிவும் பன்முகத் தன்மையும் இலங்கை மண்ணு க்கு இல்லை. தவறான கருவியால் யதார்த்த வாதத்தால் - இலங்கை வாழ்வை யள்ள படைப்பாளிகள் முயலும்போது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான பெளதிக வாழ் வே அகப்படுகிறது. விளைவாக பல படைப்புகள் முதல்சில பக்கங் களிலேயே அலுப்பு தருகின்றன. அதிகபட்சம் ஐந்து வருடங்களு க்குள் புலம்பெயர்ந்தோர் படைப் புகளுக்கும்இதுவே நேரும்.
அருள் சுப்பிரமணியத்தின் அம்மாச்சி கதையை எடுத்துக் கொள்வோம். உணர்ச்சித்தீவிரத் துடன் முன்வைக்கப்படும் ஒரு சந்தர்ப்பம் அன்றி வேறல்ல அது. பின்னணி யாக வரும் வாழ்வுச் சித்தரிப்பு அவ்வுணர்ச்சிக்கு நம் பகத்தன்மையை அளிப்பது தவிர வேறு பங்கு எதையும் ஆற்றவில் லை. ஆனால் ஒரு ஆங்கில முதல் நிலை செய்தியாளன் இதைவிட பன் மடங்கு தீவிர மனப்பதிவை ஏற்படுத்தும் சித்திரத்தை ஏற்படுத் திவிடுவான். படைப்பின் பணி இதுதானா? கண்ணை புகைப்படக் கருவியாக ஆக்கிக்கொண்ட செய்தியாளர்கள் மட்டும்தானா படைப்பளிகள்?
இலங்கைப் படைப்பாளி இன்று தன்முன் கொந்தளிக்கும் வாழ்வை சரித்திரத்தின் முன் வைத்துப்பார்க்க வேண்டியுள்ளது. கனவுகள், மதிப்பீடுகள், கருத்துநிலைகள் மூன்றையும் உடைத்து ஆராய வேண்டியுள்ளது. ஒரே சமயம் சிந்தனையும் உள்ளுண ர்வும் தீவிரமாக செயல்பட்டாலொழிய இது சாத்தியமில்லை. கரு த்து நிலைகளை விவாதிக்கும் தருக்கம் சார்ந்த மொழியும், உள் மன அதிர்வுகளை மீட்டெடுத்து பதிவு செய்யும் பாய்ச்சல் மொழி யும் ஒரே சமயம் பயின்று வரவேண்டியுள்ளது. சம்பிரதாயமான யதார்த்தவாதம் இவற்றுக்கு மிக அசெளகரியமான ஒன்று. கருத்து நிலைகளை அதில் விவாதிக்க ஆரம்பிக்கும்போது கட்டுரை உரைத்தன்மை மேலோங்கி அழகியல் ஒழுங்கு சிதைகிறது. ஆழ் மனப் பதிவுகளை தொட முனையும்போது திட்டவட்டமான பெளதிக யதார்த்தத்தில் அதை'நம்பும்படியாக பொருத்த வேண் டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே யதார்த்தவாத மரபின் இறு க்கத்தை மீறுவதுதான் அவர்களுக்கு இன்று மிகவும் வசதியாக இருக்கக்கூடும்.
இன்னொரு வகையிலும் யதார்த்தவாதம் தடையாக ஆக க் கூடும். இன்றைய இலங்கைத் தமிழ் வர்ழ்வின் கொந்தளிப்பான நிலை நேரடியாக படைப்பாளியை பாதித்து தன்சார்பான ஒரு 33 நாழிகை 0.
 

தீவிர நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இந்தச் சார்பு அத்தருணத்தின் சருமத்துடன் சம்பந்தப்பட்ட அளவிலேயே நின்றுவிடச் செய் கிறது. கலைப்படைப்புக்கு வாழ்வுடன் எவ்வளவு ஒட்டுதல் தேவையோ அதே அளவு தூரமும் தேவை. காலம் அந்தத் தூர த்தை உண்டுபண்ணும். வடிவமும் உண்டுபண்ணும். தமிழ்ச் செவ்வியல் மரபுக் கலைகளில் திட்டவட்டமான வகைப்படுத்தல் களையும் இலக்கணங்களையும் நிறுவுவது வழியாக, அனுப வத்தின் சக்கையை வடி கட்டி சாரம் மட்டும் உள்ளே வரும்படி செய்திருந்தனர். திணை வரையறைகள் உதார ணம். ஒரு சிற்பி சாமுத்திரிகா இலட்சணத்தை மீறி ஒருமுகத்தைப் படைத்துவிட முடி யாது. காரணம் அவன் மனதில் பதியும் முகங்களின் 'மானுடத் தன்மை சிற்பத்தில் வந்து விட லாகாது,'தெய்விகத் தன்மை மட் டுமே வர வேண்டும் என்பதே. நவீன படைப்புகளில் நிகழ் தள த்தை நிராகரிப்பது மூலம் இந்த தூரத்தை சாதிக்க முடியும். யதா ர்த்தவாதம் இதற்கு தடையாகும்.
மிகத்தீவிரமாக அன்றாட நிக ழ்வுகளைப் பாதிப்பவையாக இருந்தும் மிகச்சில படைப்பாளி களே இலங்கையில் வரலாற்றை யும், ஐதீகங்களையும், தொன்மங் களையும் (ஆர்கிடைப்ஸ்), நம்பி க்கை மரபுகளையும் படைப்பில் பயன்படுத்தியுள்ளனர். இது ஒரு பெரிய குறையே. நிகழ்வுகளின் அனுபவ சாரத்தை - அதாவது அவற்றின் நனவிலி மனப் பதி வுகளை மட்டும்-இந்தப் பின்புல த்துடன் இணைப்பது வழியாக அர்த்த விரிவும் தீவிரமும் கொண்ட படைப்புகளை உருவா க்க முடியும். உமா வரதராஜனின் கதை அதற்கான முயற்சி. ஆனால்இதில் உள்ள படிமங்கள் திட்டவட்டமான கலாச்சார அடையாளம் இல்லாதவை. எனவே பல்வேறு தளங்களை நோக்கி இக்கதை விரிவு பெற வில்லை. குறிப்புணர்த்தும் பொருளை வாசகன் அடைந்த உடனே இப்படைப்பு நின்று விடுகிறது. குறிப்புக் கதைகளுக்கே உரிய பலவீனம் இது (Algory). இதை மீறவே ஐதீகங்களையும் தொன்மங்களையும் பயன்படுத் துவது. மேலும் இக்கதையின் பலவீனம் இதில் சுயஅனுபவத்தின் சாரம் அல்ல, முழு அனுப வமே அதன் கருத்து நிலைகளுடன் முன்வைக்கப்படுகிறது என் பதே. ஆனால் இதன் மொழியின் இறுக்கமும் வீச்சும் முக்கியமா னவை. சமீபகால இலங்கைப் படைப்புகளில் இதைக் குறிப்பிடு ம்படியாக ஆக்குவது இந்த அம்சமே. மிகுந்த பிராயா சையுடன் புற உலக யதார்த்தத்துடன் ஒவ்வொரு வரியையும் இணைக்க முயன்றிருப்பதை தவிர்த்திருக்கலாம். கதையின் மொத்தமான கனவுத் தன்ன்மயே போதுமானது.இதன் நனவுப் பிரக்ஞைசற்று பிடிதளர்ந்திருந்தால் மொழி ஆசிரி யரை தூக்கி அவர் எண் ணாத புதிய எல்லைகளுக்கு கொண்டு சென்றிருக்கும்.
இது ஒர் உதாரணம். தங்கள் வாழ்வை மூதாதையரின் பல்லா யிரமாண்டு வாழ்வின் ஆழத்துடன் பிணைக்கும் புது மொழியை யும் புது வடிவத்தையும் இலங்கை படைப்பாளிகள் கண்டடைய வேண்டும். இன்றைய கற்கோட்டை உடைந்தால் சில வழிகள்
தெரியக்கூடும்.
ஜூலை 1994

Page 33
uLIIjL)LIT60)I LDJñái 5 siG
சோ. சிவபாதசுந்தரம்
யாழ்ப்பாணத்துப் புலவர்கள் IIITபடைத்த இலக்கியங்களில்
'பள்ளு என்ற பிரபந்த வகை பிரசித்தமானது. தமிழ் நாட்டில் இது பின் னர்தான் கைக்கொள்ளப்பட்டது. கதிரம லைப்பள்ளு, ஞானப்பள்ளு என்ற இர ண்டு நூல்களும் மிக முந்திய காலத்தில் இயற்றப்பட்டவை. இவற்றின் ஆசிரியர் பெயர்தெரியவில்லை. கதிரமலைப் பள்ளி லுள்ள பாடல்களில் பலவற்றை, இற்றை
க்கு அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு
முன்னர் நெல் வயல்களில் களை பிடுங் கும்போதும், அரிவி வெட்டும்போதும் பெண்கள் பாடியதைக் கேட்டிருக்கி றேன். 'காலத்தாலே பாலும் கறந்து, கமு கம் பூப்போலே அரிசியும் தீட்டி, காலத் தாலே காய்ச்சிய பால்கஞ்சி காலாலே தட்டி.ஆண்டே' என்ற பகுதி அந்தப் பள் ளுப் பாடல்களில் ஒன்று. இவற்றைத் தவிர, நல்லூார் சின்னத்தம்பிப் புலவர், சுழிபுரம் பறாளாய் விநாயகர்மேல் பாடிய பறாளாய் விநாயகர் பள்ளு’ என்ற நூலும், மாவிட்டபுரம் சின்னத்தம்பிப் புலவர் பாடிய'தண்டிகைக் கனகராயன் பள்ளு என்ற நூலும் இப்போது கிடைக் கின்றன.
கனகராயன் பள்ளு என்ற நூலை ஏட் டுப் பிரதியிலிருந்து அச்சில் கொண் டுவர, தெல்லிப்பளை நண்பர் கு. வன்னி யசிங்கத்தின் தந்தையார் வ. குமாரசாமிப் பிள்ளை பல ஆராய்ச்சிகள் செய்து,
சென்னை நண்பர் செ. வே. ஜம்புலிங்கம்
மூலமாகப் பதிப்பித்தார். அந்த நூலுக்கு குமாரசாமிப்பிள்ளை எழுதிய ஆராய்ச்சி முன்னுரையில் சில முக்கியமான யாழ்ப் பாணச் சமூக சம்பிரதாயங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிடும் சமூக வழக்கங்களில் சில அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பான கிரா மங்கள் பலவற்றில் நடைமுறையில் இருந் தன. காலகெதியில் சிறிது சிறிதாக மறைந் துவிட்டன. இன்னும் பெயரளவில் மறை யாமலிருப்பதில் ஒன்று கல்வெட்டுப்படி த்தல்' என்ற வழக்கம். இந்த கல்வெட்டு குறித்து தெல்லிப்பளை குமாரசாமிப்பி ள்ளை சொல்வதைப் பார்ப்போம்.
'நான் பரிசோதனைக்கு உபயோக மாக எடுத்துக்கொண்ட ஏடு, பாட்டுடைத் தலைவன் காலத்துத் தெல்லிப்பளைக் கோவிற்பற்றுப் பிரசித்த மூப்பனாராயி ருந்தவரின் சந்ததியில் ஆறாம் தலை முறைப் பிரசித்த மூப்பனாரிடமிருந்த ஏடு. மூப்பனார் என்பது, வள்ளுவ குலத்துத் தலைவருக்கு யாழ்ப்பாணத்தில் வழங்கும்
பெயர். தமிழரசர் காலந்தொட்டு இராச
கட்டளையை முரசறைந்து ஊரில் பிரசித் தப்படுத்துவது இவரது பிரதான தொழில் இதனால் இவர், பிரசித்த மூப்பனார்
எனப்படுவர். ஊரி குடும்பங்களின் குடு கூறுவதும் சனசமூக இவர் நடத்தும் தொழி
னார் கோத்திரம் கூறு
களில் ஒன்றாக நடா இறந்தால் பிணப் ப கொண்டு மயானஞ் சுற்ற மித்திரர் தலையி யாது, வெறுந் தலை தகனஞ் செய்து மீனவ கிரியை முடிந்தபின் ஐந்தாம் அல்லது ஏழ
யில் 'சீலை கட்டுதல் பரிவட்டம் கிழித்தல் கேற்றல்' என்னும் ! களைக் கொண்டது.
பரிவட்டம் கிழித் பாணத்தில் குடியே ண்டை மண்டலத்தின் ட்டு வழக்கத்தைப் வேளிரைச் சார்ந்த பதி ஒருங்குகூடிப் பரிவட் முறை கிளத்தி, மர கவலை தணிந்து, மர6 முறையாக தலையில் தலாம். மூப்பனார் அ திரம் கொண்டுவந்து படி (பண்டை நாட் ட க்குப் பதில்) ஆறு கூற யயும் கோத்திர முன் முதுமை ஆகியவற்றில் அறுவர் கையில் கெ அத்துணிகளைத் தடி பின்னர், இறந்தவ விறலும் புகழும் இன ந்த ஆண்டு, மாதம், தி ரம் முதலியவையும் 4 பாடி அரங்கேற்றப்ட வெட்டுப்படித்தல் எ6 புகழைக் கல்லில் செது ந்த நாட்டிலிருந்து வர்கள் அதனைப் பை எழுத்தினும் கல்வெட வழங்குகின்றனர். (இ புத்தகமாக அச்சிட்ட என்றே சொல்கிறோ மேற்காட்டிய கே அறிவுமூப்பனாருக்கு லின் தண்டிகைக் கை பிரபந்த ஏடு ஒன்று ெ னார்களிடம் தலைமுை இருந்து வந்தது. இது எ க்குக் கிடைத்த பிரதி
இவ்வாறு அறிஞ பிள்ளை விளக்கம் தரு
நாழிகை 02
 

ARAN , co
லுள்ள வேளாண்
ம்பப் பாரம்பரியம் N) SM வாழ்க்இைல் SOC ORS
லில் ஒன்று. மூப்ப தல் மரணக் கிரியை
த்தப்படும். ஒருவர் | SEGARAM HOUSE
°: :: 221 EDGWARE ROAD '? COLINDALE
பினராய்ச் சென்று LONDON NW9 In. அந்திசஞ்சயனக் இறந்த மூன்றாம், Tub நாளில் இறந்தவ அழைததுத தலை நடத்தப்படும். இது கல்வெட்டு அரங் இரண்டு நிகழ்ச்சி
தல் என்பது, யாழ்ப் பறியவர்கள் தொ னராதலின், அந்நா பின்பற்றி, இறந்த தினெண் குடியாரும் டித்து இருந்து, ‘குல ணத்தினால் வந்த ணத்தின் பின் முதல் ) வஸ்திரம் அணி ன்று கோடி வஸ் தற்கால வழக்கப் பதினெட்டுக் கூற்று ாக்கி, ஆறு துணிை ண்ணிடு, குடித்தரம், ता ஒழுங்கு தவறாது. ாடுப்பர். அறுவரும் லயில் கட்டுவர். பரின் கோத்திரமும் ப் பெருமையும் இற திெ, வாரம், நட்சத்தி கூறும் கல்வெட்டு’ படும். இதுவே 'கல் னப்படும். இறந்தவர் க்கும் வழக்கம் இரு வந்து குடியேறிய னயோலை ஏட்டில் ட்டு’ என இன்றும் இன்று காகிதத்தில்
SDJ to os6idodau (9 || S. Paramalingham BA, L b). ாத்திரப் பாரம்பரிய இன்றியமையாதாத னகராயன் பள்ளுப் தல்லிப்பளை மூப்ப றை தலைமுறையாக “னது பரிசோதனை
te o81-2oo 35oo கிறார். [ ] | AFax: 081-200 1360
ஜூலை 1994
ர் வ. குமாரசாமிப்

Page 34
தொடர்பு சாதனம்
ருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை பிரிட்டிஷ் மக் கள் தமது குடும்ப வாழ்வில் கடைப்பிடிக்கிறார்களோ என்னவோ, பத்திரிகை வாசகர்கள் என்ற விதத்தில் இறுக்கமாகவே அதனைக் கடைப்பிடிக்கிறார்கள். ஒவ்வொருவ ரும் ஒவ்வொரு செய்திப் பத்திரிகையை தமக்கென்று மட்டும் வாங்குகிறார்கள். இவர்கள் இரவல் கேட்பதுமில்லை; கொடுப் பதுமில்லை. சிலவேளைகளில் கணவன் ஒன்று; வேலைக்குச் செல்லும் மனைவி ஒன்று என இரண்டு பத்திரிகைகள் வாங்கு வதுமுண்டு.
'ஹிந்து படித்துவிட்டீர்களா மாமி, எங்காத்துக்காரர் வாங்கி யாரச் சொன்னார். இங்கு பிரிட்டனில் இப்படியான'ஒசி விவ காரங்கள் கிடையவே கிடையாது. இதனால் ஏராளமான பத்தி ரிகைகள் நாள்தோறும் விற்பனையாகின்றன. பத்திரிகை நிறுவ னங்கள் கொழுத்த லாபமீட்டுகின்றன. அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற கனவான் களாக உலா வருகிறார்கள். மகாராணி வழங்கும் Sir, OBE, MBE பட்டங்களை - விருதுகளை பெறுகிறார்கள்.
இந்த ஆசையில் பிரிட்டிஷ் பத்திரிகைத் துபுைள் நுழைந்தார் அவுஸ்திரேலிய செல்வந்தர் ரூபேர்ட் மேடொக். பிரிட்டனின் மூன்றாந்தர பத்திரிகை என்று கருதப்படும் கிளுகிளுப்பூட்டும் தினசரியான 'சன் பத்திரிகையை விலைக்கு வாங்கினார். பின் னர் பிரிட்டனின் மிகவும் செல்வாக்கு மிக்க'ரைம்ஸ் பத்திரிசை நிறுவனத்தையும் வாங்கினார்.
சில வருடங்கள் கழிந்தன. ’பிரிட்டனில் தினசரிப் பத்திரிசை கள் பெருகிவிட்டன; மூன்றே மூன்று பத்திரிகைகள் பிரிடனுக் குப் போதும். ஒன்று எனது சன், மற்றையது எனது ரைம்ஸ் மூன்றாவது வேறு ஏதாவது ஒன்று- என்று கடந்த வருடம் அவர் சொன்னபோது யாருமே அதைப் பொருட்படுத்தவில்லை. மனி தர் அதனைச் செயலில் காட்ட முற்பட்டார்.
45 பென்ஸாக இருந்த தனது ரைம்ஸ் தினசரியின் விலையை கடந்த செப்டம்பர் மாதத்தில் 30 பென்ஸாக குறைத்தார் பே டொக,
இதன் விளைவாக, ரைம்ஸ் விற்பனை தினசரி 5 லட்சமாக அதிகரித்தது. பிரிட்டனின் மற்றோர் பிரபல்யமான தினசர
3 4 நாழிகை
 

டெய்லி ரெலிகிராப். 10 லட்சம் பிரதிகள் தினமும் விற்பனை யான அதன் விற்பனை வீழ்ச்சி அடைந்தது.
இதனைத் தடுத்து நிறுத்த முற்படுவது போல, டெய்லி ரெலி கிராப் உரிமையாளர் கொன்றாட் பிளாக் என்ற கோடீஸ்வரர் 48 பென்ஸாகவிருந்த தமது பத்திரிகையின் விலையை 30 பென். ஸாக குறைத்தார்.
ஜூன் 22ஆம் தேதி இந்த விலைகுறைப்பு அறிவிக்கப்பட் டதும் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் விஷயம் பர பரப்பாகியது.
அதே ஜூன் 22ஆம் தேதி மற்றோர் தினசரி 'இன்டிபென் டன்ற், 50 பென்ஸாக இருந்த அதன் விலையை 20 பென்ஸாக குறைத்தது அன்றைய தினத்துக்கு மட்டும். காரணம்; இன்டி பென்டன்ற் மிகவும் தரமான பத்திரிகை என்றாலும் அது கோடீஸ்வரர்கள் நடாத்தும் பத்திரிகை அல்ல. எனவே, தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஒரு தினத்துக்கு மட்டும் விலைக் குறைப்பு செய்து, மறுநாள் மீண்டும் பழைய விலையில் வெளியானது.
மறுநாள் ஜூன் 24ஆம் தேதி, மேடொக் சும்மா இருக்கவி ல்லை. ரைம்ஸ் விலையை அன்று முதல் 20 பென்ஸாக குறைத்து அறிக்கை விடுத்தார்.
பிரிட்டிஷ் பத்திரிகை உலகம் ஆட்டம் கண்டது. ஒரு பிரதி யின் உற்பத்திச் செலவே 20 பென்ஸுக்கு அதிகமாயிற்றே. இது என்ன, மாற்றார் கழுத்தைத் திருகிவிட்டு, தானும் தற்கொலை செய்யும் முயற்சியா என்று பலர் கேட்டார்கள்.
மேடொக் சிரித்தார். அவுஸ்திரேலியரான அவருடைய சிரிப் பின் அர்த்தம் பிரிட்டிஷ் பத்திரிகை ஜாம்பவான்களுக்கு புரி யவே புரியாது. எனினும், பிரிட்டிஷ் வாசகர்கள்பாடு கொண் டாட்டம்தான். குறைந்த சில்லறைக்கு கண்ணியமான இருபத்திரி கைகளை படிக்க முடிகிறதே.
0 ஜூலை 1994

Page 35
துளைத்துக்கொண்டு பின்னிரவு நிலவின் வெள்ளித் துளிகள் அப் போதுதான் தூக்கத்தில் ஆழ்ந்துபோன சர சுவின் சோகமான முகத்தில் புள்ளியாய்க் கோலங்கள் போட்டுக்கொண்டிருப்ப தைப் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரம், மெதுவாக, சத்தம்போடாதவாறு தட்டிக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந் தான்.
பொத்தலாக வயல்காடு இரைந்து கிடந்தது.
துாரத்தே ஆங்காங்கே மின்மினிக ளாய் குடிசை வெளிச்சங்கள் கண் சிமிட் டிக்கொண்டிருந்தன. 'உய்' என்ற குரல் ஏழுப்பிக்கொண்டு வந்த ஈரக் காற்று ஊசியாய் உடம்பு முழுவதும் குத்திவிட்டு ஒடியது.
சுந்தரத்தின் ரோமக் கால்கள் ஒவ் வொன்றும் சிலிர்த்துக்கொண்டன. சார மடிப்புக்குள் மடிந்து கிடந்த சுருட்டை எடு த்து, நீவி, பற்ற வைத்துக்கொண்டு, குளி ருக்கு இதமாக புகையை இருமுறை ஆழ மாக இழுத்துவிட்டவாறே வயல் வரப் போரமாக நடந்தான்.
இருள் அப்பிக் கிடந்தாலும், மெல்லிய வெண்துகிலைப் போர்த்தியது போன்று, நிலவின் ஒளியில் வயல் அழகாக இருந் தது. முற்றிய நெற் கதிர்களின் பச்சை வாசம் நாசியைத் துளைத்தது.
தவளைகளின் க்ளக், க்ளக் பாஷைக ளும், சுவர்க் கோழிகளின் கீச்சிடலும் நிச ப்தங்களை மீறிக்கொண்டு கேட்டன.
மெல்ல. மெல்ல சில மனித உருவங் கள். நிழல்களாய். பேச்சுக் குரல்கள் ஆட் களை அடையாளம் காட்டின.
யாரு சுந்தரமா. வயலுக்குப் போறா ப்போல.?
சுந்தரத்தைத் தெரிந்துகொண்ட ஒரு வர் போகின்ற போக்கில் கேட்டுக் கொ ண்டு போனார்.
‘ம். ம். இந்த இரண்டு 'ம்' கள் மட்டுமே சுந்தரத்திடமிருந்து பதிலாய் உதி ர்த்தன.
ஒ லைக்கூரையின் பொத்தல்களைத்
சிறுகதை தர்ஷினி பா
வயல் வரப்பே போட்டிருந்த பூவரச கார்ந்தான். இப்படி பிடிக்காமல். தனி கருக்கலில் இருப்பது நாளகளாக வழககம
‘நெல்லு வெட கொஞ்ச நாள்தான் நெல்லு எடுத்து ே பொங்கல் செய்துடே க்குக் கட்டவேணும்.
முட்டி மிதித்து
ஒன்று சுந்தரத்தின் இ
இத்தனை வரு வயல் கூலியாக இரு கஷ்டப்பட்டு, இரத் க்கி தேடிய சின்னசு இந்த வருடம்தான் மு கென. சொந்தமா கென விளைந்த வய யப்போகிறான்.
எத்தனை வருடக்
புதிதாகச் செய்ய கிரகத்தைப் பார்க்:ை சமாக தனக்கென.த
است
சளாய். விளைந்த வ
புதிதாகச் செ ஏற்படும் பரவ
விளைந்த வ
(SUITanair.
துப் பார்த்துப் பூரித்து
கிராமத்து வழக்க எடுத்து தலைச்சான் கையால் ஊர்ப் ே முதல் பொங்கலிடு 6 ஒரே மகன் சிவம் மூ நாளில் முதல் பொங் சுந்தரம் காத்துக்கிடற
'.எப்பிடியெண் யாழ்ப்பாணம் போ கையோட கூட்டிச்
நாழிகை ெ
 
 

ாரமாய் வெட்டிப் ம் மரக் குற்றியில் உட் வயலுக்குப் போகப் யாக இங்கே வந்து சுந்தரத்துக்கு கொஞ்ச ாகிவிடிருந்தது.
ட்டுக்கு இன்னமும் ா இருக்குது. முதல் பய்ச்சி அம்மனுக்கு ாட்டுத்தான். சந்தை
க்கொண்டு ஏதோ தயத்தை அழுத்தியது. டங்களாக வெறும் ந்த சுந்தரம், அயராது தத்தை வியர்வையா க் காணித்துண்டில். தன் முதலாக. தனக் க விதைத்து. தனக் லில் அறுவடை செய்
கனவு அது.
ப்பட்ட அம்மன் விக் கயில் ஏற்படும் பரவ iனக்குமட்டுமே. மஞ் யல் காட்டைப் பார்த்
வேணும்.’
தூரத்தே சாக்குருவி ஒன்று அவலமாக அலறிக்கொண்டு பறந்து போனது.
மூன்று முறை எச்சிலைத் துப்பிவிட்ட சுந்தரத்தின் மனதில் இனம்புரியாத உணர் வுகள் நிறைந்துகொண்டிருந்தன.
. எனககு எனன நடநதாலும பரவா யில்லை. யாழ்ப்பாணம் போய்த்தீரவே ணும். மகன் வந்தவுடன நெல்லை வெட்டி முதல் அரிசி எடுத்து தம்பியின்டகையால பொங்கலரிசி போடுவிக்கவேணும்.
இதுவரை காலமா மற்றவர்களெல் லாம் தலைச்சான் ஆண்பிள்ளைகள் கை யால் முதல் அரிசிப் பொங்கல் போடுவிக் கும்போது, சுந்தரத்துக்கும் சரசுவுக்கும் தாளாத ஏக்கமாக இருக்கும்.
ஆனால். அந்த ஏக்கத்தை தணிப்ப தற்கு கடவுளுக்கு இப்போதுதான் கண் திறந்தது. இதுக்காக மட்டுமல்ல. ஒரு நாள.
மருத்துவப்படிப்புக்கான பல்கலைக் கழகப் பெறுபேறுகளுடன் சிவம் அவர்க ளின் முன் வந்து நின்றபோது அந்த இர ண்டு ஏழைகளும் நம்பமுடியாதவர்க ளாய். சந்தோஷத்தில் வாயடைத்துப்போ னார்கள்.
ப்யப்பட்ட அம்மன் விக்கிரகத்தைப் பார்க்கையில் மாக தனக்கென.தனக்குமட்டுமே. மஞ்சளாய்.
யல் காட்டைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப்
துப்போனான். ப்படி முதல் நெல்லை ஆண் பிள்ளையின் பய்ச்சி அம்மனுக்கு வது வழக்கம். தனது முலமாக தனது வாழ் கலிடும் நாளுக்காக ந்தான். டாலும் இண்டைக்கு ப் இந்த முறை தம்பிய $கொண்டு வந்திட
ஜூலை 1994
சிவமா. சுந்தரத்தின் மகனா டாக்டர்? ஏலும்புகளும் பற்களும் துருத்திக்கொண் டிருந்த அந்த நோஞ்சான் சிவமா இனி வெள்ளைக் கோட்டும், கழுத்தில் 'ஸ்டெ தஸ்கோப்புமாக ஆஸ்பத்திரிவார்டுகள் எல்லாம் வளைய வரப்போகிறான்?
தொடக்கூடாத ஜாதி என ஒதுக்கப்ப ட்ட சிவமா கையைப்பிடித்து. நாடி பார்த்து.
ஊரே ஆச்சரியத்திலும், பொறாமை யிலும் அசந்துநின்றது.

Page 36
அதன் பிறகு,
சிவம் யாழ். பல்கலைக்கழகம் போகும் நாள் நெருங்கியதுதான் தாமதம், மகனை விட்டுப்பிரிவது இலேசான காரியமாக அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரே பிள் ளையாய் இதுகாலமும் கைக்குள் பொத்தி வளர்த்த மகனைப் பிரிவது அவர்களால் தாங்கமுடியாததாகவே இருந்தது.
அதுவும் இந்நாள்களில் யாழ்ப்பான த்துக்குப் போவதென்றால், வன்னிப் பகு தியின் 'இராணுவத் தொல்லைகள் இல் லாத ஒர் ஊரில் வாழ்ந்தவர்களுக்கு சிம்ம
சொப்பனம்தான்.
@ର LIT பனித் துளிகள் நெற் கதிர்களின் தலைக ளில் மகுடங்களாய் காலை வெயிலுக்கு மின்னின.
ஆனால் இதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் சுந்தரம் இல்லை.
என்னப்பா. சுந்தரம், பொங்கலுக்கு முதலரிசிபோட உன்ர மோன் வருவா னில்ல. *
வயலுக்குப் போய்க்கொண்டிருந்த வீரப்பன் இப்படிக் கேட்டதும், சுந்தரத்து க்கு மீண்டும் வலி எடுத்தது.
ஒம். ஒமண்ணை. கட். கட்டாயம் வருவான். த. தம்பி இல்லாத பொங்கலே, இண்டைக்குப் போய் கூட்டியரப் போ றன்
ஏனோ அவை நிச்சயமற்ற வார்த்தைக ளாக தனக்கு ஏன் தொனிக்கவேண்டும் என்று சுந்தரத்துக்குப் புரியவில்லை.
வீட்டில் தன்னை மனைவி தேடிக் கொண்டிருப்பாள் என்பது நினைவுக்கு வர, சுந்தரம் தொய்ந்த நடையுடனும், தளர் ந்த மனதோடும் வீடு திரும்பினான்.
சரகவை என்ன சொல்லிச் சமாதான ப்படுத்துவது?
வெளி வாசற்படியில் சாய்ந்தவாறு கலைந்த தலையும், அழுதழுது சிவந்த கண்களுமாய். அலங்கோலமாய் எங்கோ
ட்டுப் பொட்டாய்
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த சரசுவைக் கண்டதும் சுந்தரத்தின் மனம் வெந்தது.
எப்படி இருந்தவள். வறுமையிலும் பளிச்சென்றிருக்கும் சரசுவா இப்படி?. ஒடியாடி, பம்பரமாய் பதவிசா காரியம் பார்க்கும் சரசுவா. இப்படி? என்றுமே புதிதாக இருந்தவளா. உதிர்ந்துபோன பூப்போல் . இப்படி.
என்ர மகனை இண்டைக்கு கூட் டிக்கொண்டு வந்திடுங்கோ.
தொண்டைக்குள்ளிருந்த வார்த்தைகள் அழுகையிலும், சோகத்திலும் தோய் ந்தபடி விக்கலுடன் வெளிவந்தன.
ஒம். ஒம், நான் இண்டைக்கு யாழ்ப் பாணம் போறன்தானே. கையோட கூட் டிக்கொண்டு வாறன்.'
'எனக்கு என்ர பிள்ளை வேணும்.
அவனில்லாமல் நா வேதனைகள் அழுை
'. சரசு, யாழ்ப் என்னெண்டு ெ றையும் போய் ஊ குள்ள ஆப்பிட்( மாசத்துக்குப் பிறகு வரமுடிஞ்சுது. பிற ட்ட ஊரடங்குச் ச குத்தான் எடுத்திருக்க
வாங்கள். நான் ே
போடுவாங்கள். ச பெண்டா யோசிக்
யோடை கெதியா 6 னம் பிந்தினா. முரு லை வெட்டிப்போ எடுத்து வை, . என்
நீளமாய் ஆறுத6
ஸ் ஒடிக்ெ சுந்தரம் நில துக் கொண் '. இப்ப சண் போனமுறை மாதிரி இரண்டு மாதங் தொடர்பேயின்றி மகனை நினைந்து வேளை. சிவத்தின் கடிதம் ஒன்று சுந்
36
நாழிகை C
 

ன் செத்துப்போவன். கைத் துடிப்புகளாகின. பாண நிலைமைகள் தரியாது. போனமு ரடங்குச் சட்டத்துக் டுப்போனன். ஒரு தான் வெளிக்கிட்டு த ஒரு மாசமா. போ ட்டத்தை நேற்றைக் கிறாங்கள்.இனி அறு பானவுடன திருப்பிப் ரசு. ஏதும் அப்படி காதை. நான் தம்பி வரப்பாக்கிறன். எக்க கனைப் பிடிச்சு நெல் rடு. முதல் நெல்லை ra27?'
ல் கூறினான் சுந்தரம்.
காண்டிருக்கிறது. லைகொள்ளாது தவித் ாடிருந்தான். டை குறைஞ்சிட்டுது. 1. எதுவும் நடக்காது. களாக யாழ்ப்பாணத் சுந்தரமும் சரசுவும் ஏங்கிக்கொண்டிருந்த நண்பன் ஒருவனின்
தரத்தின் பெயருக்கு -
அனுப்பப்பட்டிருந்தது. அதில்,
கலவரத்தின் உச்ச நிலையில் சிவம் எங்கோ இடம்பெயர்ந்து போய்விட்டதா. கவும் இன்றுவரை இருப்பிடம் திருப்பவி ல்லை எனவும், அவன் பற்றிய சேதிகள் எதுவும் தெரியவில்லை எனவும் எழுதப் பட்டிருந்தது.
சுந்தரம் சரசுவுக்கு எதுவும் தெரிவிக்கா மல் யாழ்ப்பாணம் ஒடினான். எத்த னையோ கஷ்டங்களையும், ஆபத்துக்க ளையும் கடந்து, இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் யாழ்ப்பா ணத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடி னான்.
மகனைக் காணவில்லை. அவன் இருந்த வீட்டின் முகவரியில் தேடினான். அங்கே ஒரு இராணுவ முகாம் இருந்தது.
பல்கலைக்கழகத்தில் மாணவர்களை யும், விரிவுரையாளர்களையும் விசாரித்த போது சிலர் தாம் சிவத்தை அங்கு கண் டோம். இங்கு கண்டோம் என்றார்களே தவிர, சிவம் தற்போது எங்கே என்பதைம ட்டும் கூறத் தெரியவில்லை.
மனம் முழுவதும் திகிலும், பயமும் சூழ் ந்துகொள்ள, முன்பின் அறியாத தெரு வெல்லாம் தன்னந்தனியனாக மகனைத் தேடித் திரிந்தான் சுந்தரம்.
எங்கெல்லாம் தேடுவான்.? இரா
ஜூலை 1994

Page 37
ணுவ முகாம்கள். அகதி முகாம்கள். ஆஸ்பத்திரிவார்டுகள். இப்படி எங்கெல் லாமோ தேடியும். அவனில்லை.
ஒருவேளை பெடியங்களுடன் இயக்கத்தில் சேர்ந்திருப்பானோ..?
இருக்காது. படித்து. டாக்டராகி தன் மக்களுக்கு உதவவேண்டும் என்ற இலட் சியம் இருந்ததே தவிர, இப்படிப்போக மாட்டான்.
ஒருவேளை யாருமே அறியாமல் உயிருக்கு ஏதாவது ஆகியிருக்குமோ..?
ஆயிரமாய்ச் செத்துப்போனவர்கள் இருக்க ஐம்பது என அறிக்கையில் எண் னிக்கைபோடுகையில் அடிபட்டுப் போன பெயர்களில் சிவத்தின் பெயரும் ஒன்றாக இருக்குமோ?
அலலது. அல்லது இந்திய இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு‘காணாமல் போயிரு luntGaoTrr?
இப்படி. இப்படி பலவாறாக நினை த்து நினைத்து எங்குமே சிவத்தைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாத சுந்தரம் ஒரு மாத த்தின் பின்னர் நடைப்பினமாக ஊர் திரும்பினான். S.
முற்றிலும் போக்கே மாறிவிட்ட கன வனிடமிருந்து எவ்விதமான நேரடி விளக் கங்கள் இல்லாவிட்டாலும் அவனது மெளனமான நடவடிக்கைகள் சரசுவுக்கு விபரீதமான கற்பனைகளைத் தோற்றுவி த்தன.
எனினும், மயிரிழையாய் ஒரு நம் பிக்கை இன்னமும் அவர்களை உயிர்ப்
பித்துக்கொண்டிரு நிச்சயமாய்த்த ருடன் இருப்பான் அரிசி எடுத்து ே பொங்கலிட வருவ என்ற ஆதங்கமும் டுக்க, மீண்டும் தெருவெங்கும் மக ஆரம்பிக்கப்போன் ன் என்ர ப ரேல்ல.?
ஆதங்கத் 'சி. சி.சி
தடுமாறினான் 'எ. எங்க. என் அவள் அவசர சரசு. எ. என சுந்தரம் தளதள 'எனக்கு என்ற சரசு அலறினாள்.
'. எனக்கு எ6 என்ர பிள்ளையை சுந்தரத்தைப் பி சரசு. சரசு. எ யாது.
இல்லை. என்ர சிவம். என்ர பிள் சரசு பைத்தியக் கொண்டு சுந்தர பிடித்து இழுத்துக் சித்தப் பிரமை
AR 8 ROREIGN :
189, PRAED STRI
LONDO
: 071-4024668
நாழிகை
 

ந்தது. ܀ ன் மகன் எங்கோ உயி 1. நிச்சயமாய் முதல் பய்ச்சி அம்மனுக்குப் வான். வரவேண்டும் எதிர்பார்ப்பும் ஊற்றெ அந்த யாழ்ப்பாணத் ன் தேடும் படலத்தைத் னான் சுந்தரம்.
பிள்ளையைக் கூட்டிய
தில் கேட்டாள் சரசு. சிவத்தைக் காணேல்ல.
சுந்தரம்.
ர மகன். ?
மானாள். க்குத் தெரியேல்ல. த்தான்.
r பிள்ளை வேணும்.
ன்ர மகன் வேணும். க் கூட்டியாங்கோ. டித்து உலுக்கினாள். னக்கு ஒண்டுமே தெரி
பிள்ளை எங்க. என்ர ளை. பிள்ளை.' க்காரிபோல் ஆவேசம் த்தின் தலைமுடியைப் கதறினாள். பிடித்தவளாய், பெருங்
குரல் எடுத்து அழப்பிடித்தவள்தான்.இன் றுவரை அநத அவலக குரல, அழுகை
க்குரல் ஒயவில்லை.
நா ட்கள் வருடங்கள் ஆகிவிட்
. அறுவடைகளும், தலைச்
சான் ஆண் பிள்ளைகள் முதல்அரிசி எடு த்து பேய்ச்சி அம்மனுக்கு பொங்கலிடும் பரம்பரை வழக்கமும். இன்னமும் அந்தக் கிராமத் தில் நடைபெற்றுக்கொண்டு தானிருக்கின்றன.
ஆனால்.
சுந்தரத்தின் வயல் துண்டில் நெருஞ்சி களும், புற் புதர்களும் மண்டிக் கிடக்கின் றன. வீட்டுக் கூரையின் ஒலைப் பொத் தல்கள் பெரும் விரிசலாகி, அம்மணமாய் நிற்கின்றன. நிரந்தரமான சோகத்துடன் குழி விழுந்த கண்களும், கற்றையாய் வளர்ந்த தாடியுமாய். சுந்தரம். சரசுவின் இந்தப் பிரமை பிடித்த குரல் அவலமாக இன்னமும் அந்த வன்னி வயல்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. முருகனைப் பிடித்து வெட்டி அறுவடையில் எடுத்த முதல் அரிசி. பேய்ச்சி அம்மனின் பொங் கலுக்காக. காத்துக்கிடக்கிறது.
இருண்ட அறையின் மூலையில், பித்த ளைத் தாம்பாளத்தில் வண்டுகளும். பூச் சிகளும். அரித்துப்போய், பாதி உமியும். உழுத்துப்போன அரிசியுமாய். அந்த முதல் அரிசி. இன்னமும் அப்படியே இருக்கிறது.
TRAVELS
XCHANGEBUREAU
EE, PADDINGTON
N W2 1 RH
Fax. 071-402 4880
0ஜூலை 1994
37

Page 38
ற்ற நாடுகளில் நிலைமை எப்ப LD டியோ தெரியாது. எம் நாட்டில் தேர்தல்கள் என்றால் அரசியல் வாதிகளுக்கு அதீத ஈடுபாடு. வென்றா லும் தோற்றாலும் அவர்களுக்கு லாப மே. விகிதம் மட்டும் வேறுபடும், வெற்றி தோல்வியைப் பொறுத்து. ஆனால், என் னவோ தெரியவில்லை, மக்கள் இடைத் தேர்தல்களையே அதிகம் விரும்புகிறார் கள். அவற்றில் மட்டுமே நேரடி, மறைமுக ஆதாயங்கள் இருப்பதாக அவர்கள் நினை க்கிறார்கள். அது வெறும் நினைப்பு மட்டு மல்ல. பட்டவர்த்தமான உண்மை.பொதுத் தேர்தல்களில் வானத்தை வில்லாக வளைப்பதாகச் சொல்லும் எம் மந்திரி மார்கள் தெரு விளக்கைக்கூட எரியச் செய்யமாட்டார்கள். மணலைக் கயிறாகத் திரிப்போம் என்று சரடு விடுபவர்கள் தேர்வடம் மாதிரி தமக்குச் சங்கிலி அணிந் துகொள்வதில் ஆர்வம் காட்டும் அள வுக்கு மக்களுக்கு மணற்கேணி தோண்ட மாட்டார்கள். ஆனால், இடைத்தேர்தல் என்று வந்துவிட்டால் மூச்சுக்கு மூச்சு முதல்வர் மக்களைப் பற்றியே பேசுவார். சும்மா ஒப்புக்கு அழைத்தால் போதும், மந்திரிகளில் சிலர் விளக்குமாறும் கையு மாக உங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார் கள்; தவறாக நினைத்துவிடவேண்டாம், உங்கள் வீட்டு வாசலைப் பெருக்கிக் கோலம் போடுவதற்குத்தான். வீதியில் எரியாத விளக்குகள் எரியும். காற்று மட் டும் வந்த குழாய்களில் தண்ணிர் வரும். தண்ணிர்ப் பந்தர்களில் மக்களுக்குக் கோக்காகோலாவும் தொண்டர்களுக்குச் சாராயமும் கிடைக்கும். சாலைகள் சீரா கும். ஒடாத இடங்களுக்கெல்லாம் வாக னம் ஒடும். அப்புறம் ஒவ்வொன்றாக, பொய்யாய்ப் பழங்கதையாய்த் தேய்ந்து, மாய்ந்துவிடும். அதனாலென்ன, கிடைத்த வரை லாபம் என்று ஆறுதல் அடைய வேண்டிய நிலையில் மட்டுமே எமது அற்ப மானுட வாக்காளர்கள் இருக்கி றார்கள்.
இந்த இடைக்கால மகிழ்ச்சி மழை தமிழ்நாட்டில் மயிலாப்பூரிலும், பெருந்து றையிலும் பெய்தது. மற்றையபடி அசல் மழை எங்கள் மாமாதா ஜெயலலிதா பெய ரைச் சொன்னால் பெய்யுமோ, பொய்க் குமோ தெரியாது; ஆனால் அவர் 'பெய் என்றால் பெய்யும் பன மழை. இரண்டு இடங்களிலும் 'சேஷன் என்ற மலையை யும் மீறி மழை மக்களை அடைந்தது. பண
தமிழ்நாடும் தலைநகரும்: பாமரன்ா
மழை, அதன் பய டுமே தேர்தல்கள் முன்னரேயே எ தாம். வெற்றியை தது போலவே எ தோல்வியை நிச்ச னும், போர் மர வோம் என்று செ ஆளும் கட்சி விட முன்னேற்றக் னால் அதனை ' னேற்றக் கழகம் பொருத்தம். என பெறுந்தன்மை கரு அண்ணாவுக்கு றார். எது எப்படி முதல்வர் தலைை மற்றைய அமைச் களத்தில் இறங்கி எஸ். டி. சோமசுந் கள் கிஷ்கிந்தா வாகனத்தில் ஃபுட் தொற்றிக்கொண் றுக் கட்சியினர் அ போது, இந்த ஒட் ணம் தமது பாக்கி ளர் கராத்தே வி வாகனத்துக்கு மு: போட்டுக்கொண் ழுதுதான் எங்களி 'நிற்பது என்றால் வந்தது. இத்தனை பெருக்கி அலறல சொந்தக்காரர்கள் பரம் செய்யக்கூ செலவுசெய்யவே தலைமைத் தேர்த6 டுவிட்டார். அை செய்தார். அவர வீடியோ காமிர வலம்வந்தனர். எ ஆஃடர் ஆல் ஒரு னன். திராவிட ப க்கு என்ன தெரிய
ஆளும் கட்சி றியது - நிரூபிக் ளர்களுக்கு லட்( அவற்றில் அவர தோடு, மூக்குத்தி நகைகள் இருந்தன கிராம்பும் முந்தி கிடைத்திருக்கலா
3B
நாழிகை
 
 

னான வெற்றி இரண் அறிவிக்கப்படுவதற்கு திர்பார்க்கப்பட்டவை ஆளும் கட்சி எதிர்பார்த் ாதிர்க்கட்சிகளும் தமது யம் எதிர்பார்த்தன. ஆயி பு கருதி வெற்றி பெறு ால்லி வந்தார்கள். யான அண்ணா திரா க் கழகம் - பார்க்கப்போ அம்மா திராவிட முன் என்று சொல்வதுதான் ரினும் பெருந்தன்மை நதி அம்மா பெயரளவில் இடம் கொடுத்திருக்கி யோ, அ.இ.அ.தி.மு.க, மையில் முழு மூச்சுடன் சர் பரிவாரங்களுடன் யது. மூத்த அமைச்சர் தரம் உள்பட, அமைச்சர் வாசிகளாகி, முதல்வர்
போர்டு பயணிகளாக
ாடு சென்றார்கள். மாற் அதை விமர்சனம் செய்த டுப் புல்கள் அந்தப் பய யம் என்றனர். வேட்பா த்தகர். எனவே, அவர் ன்னால் ஒடி, ஒரு ஸ்டூல் ாடு நின்றார். அப்பொ வில் பலருக்கு தேர்தலில் ஸ் என்ன என்பது புரிய மணிநேரம் தான் ஒலி ாம்; வீட்டுச் சுவர்களில் அநுமதியின்றி விளம் டாது; இவ்வளவுதான் பண்டும் என்றெல்லாம் ல் கமிஷனர் ஆணையிட் தக் கண்காணிக்கவும் து அதிரடிப்படையினர் ாக்களுடன் வீதிகளில் ான்ன பெரிய சேஷன்பாலக்காட்டுப் பிராம ாரம்பரியம்பற்றி அவரு {tp? 诊
அவரை நன்றாக ஏமாற் 5 முடியாதபடி, வாக்கா டுகள் வழங்கப்பட்டன. வர்கள் அதிர்ஷ்டப்படி மோதிரம் என்று தங்க ாவாம். சிலருக்கு வெறும் ரிப் பருப்பும் மட்டும் ம். பெற்றவர்கள் எதிர்க்
கட்சிக்காரர்கள் என்று அதற்குப் பொருள் அல்ல. கொடுத்தவர்களில் சிலர் கெட்டிக் காரர்களாக இருந்திருக்கலாம்.
ஆக, லட்டு என்றால் அதில் தங்கம் ஒரு அங்கம் என்று ஒரு புதிய தேர்தல் சமையல் குறிப்பு இந்த இடைத் தேர்தலின் ஒர் உப யம். லட்டின் பெருமை அடுத்த தேர்தலில் அல்வா போன்ற பிற இனிப்பு வகைக ளுக்கும் கிடைப்பதாக, ஏதோ, இதுதான் எங்களால் முடிந்த தேர்தல் விஞ்ஞானப் புதுமை,
இந்த லஞ்ச லட்டு விநியோகம் தவிர, சில குறிப்பிட்ட கடைகளில் வேட்பாளர் சீட்டு, விளம்பரத் துண்டுக் காகிதம் போன்றவற்றைக் கொடுத்தால் அவற்றில் போடப்பட்டுள்ள ரகசியக் குறியின் தன் மைக்கேற்ப எவர்சில்வர் பாத்திரங்கள் கொடுக்கப்பட்டனவாம்.
இவைதவிர, ஏராளமான கள்ள வாக் குகள் போடப்பட்டதாவும் சொல்லப்படு கிறது. எனினும் ஆளும் கட்சி வெறும் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற முடிந்தது. பரவாயில்லையே, அவ்வளவு விபரமான வாக்காளர்களா என்று பாராட்டி விடாதீர்கள். அந்தப் பாராட்டு, விபரங்கெட்ட எல்லா எதிர்க் கட்சிகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடு க்கப் படவேண்டும். அதுதான் நியாயம். இப்பொழுது, வெற்றிபெற்ற விதம் சரியி ல்லை என்று குறைகூறும் எதிர்க்கட்சிகள் உண்மையிலேயே ஆளும் கட்சிக்கு 'லட்டு வாங்காமால் ஒத்துழைத்திருக்கின் றன. ‘வெற்றி எங்களுக்கே என்று கூசா மல் மக்களிடம் போய் பேசிவந்த எதிர்க் கட்சிகள், தமக்குள் இரண்டாவது, மூன்றா வது, நான்காவது இடங்களுக்கு மட்டுமே சண்டையிட்டுக்கொண்டன. கருணாநிதி தலைமையிலான தி.மு.க. மயிலையில் இரண்டாவது இடம் வை. கோபால்சாமி யின் ம.தி.மு.க. வுக்குக் கிடைக்கக்கூடாது என்பதில் மட்டுமே கவலைப்பட்டது. மயி லையில் இல்லாவிட்டாலும், பெருந்துறை யிலாவது இரண்டாவது இடத்தைப் பெற் றுவிடவேண்டும் என்பதற்கு மட்டுமே ம.தி.மு.க. அலட்டிக்கொண்டது. இருவரும் தமது விருப்பம் நிறைவேற - அதாவது, எப்படியாவது இரண்டாவது இடம், அது வும் ஒரிடத்தில், மிகவும் பாடுபட்டனர். அதுதான் அவர்களது தோல்வியின் வெற்றி.
இந்த இரண்டாம் இட அக்கறைகூட தேசியக் கட்சியாகிய காங்கிரசுக்கு
ந0 ஜூலை 1994

Page 39
இல்லை. பின், மூன்றாவது இடத்துக்கா வது பாடு பட்டதா என்றால், அதுதான் இல்லை. மூன்றாவது இடம் பாட்டாளி மக் கள் கட்சிக்கோ, சுப்பிரமணியம் சுவாமி யின் ஜனதாக் கட்சிக்கோ போனாலும் தமக்கு ஐந்தாவதாக அல்லாமல் நான்கா வது இடம் கிடைத்தால் போதும் என்றே நினைத்தது. கடைசியில், சுயேச்சை வேட் பாளர்களைவிட கூடுதலாக வாக்குகள் வாங்கிவிட்டோமே என்று நினைத்து மகி ழ்ந்துபோகிறது.
இப்படி, எதிர்க்கட்சிகள் எல்லாம் படா தபாடு பட்டு 'ஜெ. ஜெயித்துத்தான். ஆக வேண்டும் என்று அவர் கையைப் பிடி த்து வெற்றிக் கனியைத் திணித்தா லும், கைவசப்பட்டதைச் சுவைக்க 'ஜெயைக் காத்திருக்க வைத்தார் விடாக் கண்டனான தேர்தல் தலைமைக் கமிஷனர் டி. என். சேஷன். பரவலாக மயிலாப்பூரில் கள்ள வாக்குகள் போடப்பட்டன என்று எதிர்க் கட்சிகள் ஆளும் கட்சியை அதற்குக் குற் றம் சாட்டின. கில்லாடிகள் ஒர் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குப் பதிலாக கள்ள வாக்கு போட்டுவிட, அவர் வந்து தனது வாக்கு எது எனக் கேட்டு, தானும் வாக்கைப் பதிவுசெய்தார்.
இந்தக் காரணங்களினால், சேஷன் மயிலைத் தேர்தல் முடிவை நிறுத்தி வைக் கச் செய்து, குற்றச்சாட்டுக்களை விசா ரிக்க ஒர் அதிகாரியையும் அனுப்பினார். அவர் சடங்குபூர்வமான விசாரணை செய்துவிட்டு அ.தி.மு.க.வின் வெற்றி செல்லுபடியாகும் என்று அறி வித்தார். பொதுவாக கடுகளவு ஊழல்களுக்கே கடுமையான நடவடிக்கை எடுக்கும் சேஷன் ஏன் பூசினிக்காய்களைக் கண்டு கொள்ளவில்லை என்ற கேள்வியை விபர மறிந்தவர்கள், முதல்வரை அறிந்தவர்கள், சேஷனை அறிந்தவர்கள் கேட்கிறார்கள். மற்ற சமயங்கள் என்றால், மயிலைத் தேர் தல் என்ற விசிறிக் காம்பை மட்டும் வைத் துக்கொண்டே சேஷன் ‘ஜெயை விளா சித்தள்ளியிருக்கக்கூடும். இப்பொழுதோ, அர்ஜுனனின் காண்டீபம் கைவசம் இருந் தபோதும் சேஷன் ஏன் பழைய சேஷ னாக நடந்துகொள்ள வில்லை?
இந்தக் கேள்விக்கான பதில் இந்திய தேசிய அரசியல் போக்கில் இருக்கிறது. வெங்கலக் கடையில் புகுந்த யானை போல, சேஷன் எல்லா மாநிலங்களிலும் தேர்தல் விதிகளைக் காட்டி அமர்க்களம் செய்து கொண்டிருந்தார். அவரது அதிகா ரத்தைக் குறைக்க இரண்டு கூடுதல் கமிஷ னர்களை சென்ற வருடம் அரசு நியமிக்க, உச்ச நீதிமன்றம் தலைமைக் கமிஷனரே முழுமுதல் அதிகாரம் பெற்றவர் என்று தீர்ப்பளித்தது. அதையடுத்து, பாராளுமன் றம் மூலம் சேஷனின் அதிகாரத்தைக் குறைக்க ஒரு மசோதா கொண்டு வர காங் கிரஸ் முனைந்தது. அதற்காகவே பாராளு மன்றம் கூட்டப்பட்டது.
அமைச்சர் வி ஆளும் கட்சிக்கு ட ஆதரவு திரட்டினா சீர்திருத்தம் பற்றிப் ே திருத்துவது என்றா மற்றைய கட்சிகளில் அதேவேளை, சே டிக்க வேண்டும் எ ளின் ஆதரவை ந மேற்கு வங்க முதல் சந்தித்தார். சேஷனி வாதங்களை ஏற்க சேஷனைச் சந்திக் ஆனால், சென்னை தையின் தரிசனம் ரை ஆதரிப்பதாக சொல்லப்பட்ட அ அதே நேரத்தில், ம மன்மோகன் சிங் ெ
O சுமமா ஒபபுககு
மந்திரிகளில் சிலர் வி உங்கள் வீட்டுக்கு வ கள் வீட்டு வாசலை போடுவதற்குத்தான்  ைஆக, லட்டு என்ற அங்கம் என்று ஒரு 1 குறிப்பு:இந்த இடைத் 0 தமிழக சட்டசடை சத விகித இட ஒது ஜனாதிபதியின் ஒப்பு சமூக நீதி காத்த வீ ணியின் பட்டத்தை ெ ரப்படுத்தி பதவியில் ஐந்து வருட மாநிலக்
ge fityla,
தையைச் சந்தித்துச் சேஷன் விவகாரத வாக வாக்களிப்பத மலர்ந்தருளியது. நேரத்தில் சேஷன், ! ரவை வேண்டி, மய தல் முடிவை அறிவு னம் எழுந்துள்ளது.
சேஷனின் ஆத் ராமஸ்வாமியும், சு மியுமே இந்த விஷய சேஷன் ஜெயலலி என்று குறைகூறுகி யில் சேஷன் தன் ட பாட்டை நிரூபிக்க முன்பு சுப்பிரமணி தாமீது ஊழல் குற்ற த்தி, தேர்தல் கமிஷனு எம். எல். ஏ. பதவி தட்டி எடுத்து நடவட டும். ஆனால், அத் ஆபத்து. அந்தப் பு சேஷன் அதை விக ஜெயலலிதா ஒழ சேஷனின் நண்
நாழிகை 0

த்யா சரண் சுக்லா பிற கட்சிகளிடையே ர். விவகாரம்; தேர்தல் பேசிய சேஷனைச் சீர் கிவிட்டது. காங்கிரஸ் ன் ஆதரவைத் தேடிய ஷனும் இதை முறிய ான்று சில முதல்வர்க ாடினார். அதற்காக வர் ஜோதி பாசுவைச் ன் வாதங்களை, பிடி மறுக்கும் ஜோதி பாசு க்கத் தயங்கவில்லை. யில் சேஷனுக்குதேவ மறுக்கப்பட்டது. அவ
அ.தி.மு.க. சார்பில் அறிக்கை அச்சாகிய த்திய நிதி அமைச்சர்
சன்னை வந்து தேவ
அழைத்தால் போதும், ளக்குமாறும் கையுமாக பந்துவிடுவார்கள்; உங் ப் பெருக்கிக் கோலம்
ரால் அதில் தங்கம் ஒரு
புதிய தேர்தல் சமையல் தேர்தலின் ஒர் உபயம், நிறைவேற்றியுள்ள 69 க்கீட்டு மசோதாவுக்கு தல் கிடைத்துவிட்டால் ாங்கனை என்ற வீரம ஜ. தொடர்ந்து விளம்ப தொடர்வார். அடுத்த குத்தகைக்கு அதுவே
சென்றார். உடனே ந்தில் அரசுக்கு ஆதர ாக தெய்வம் திருவாய் இந்த இக்கட்டான ஜெயலலிதாவின் ஆத லாப்பூர் இடைத்தேர் வித்தார் என்ற விமர்ச
ம நண்பர்களான சோ iப்பிரமணியம் சுவா பத்தில் சுயநலத்துக்காக தாவை ஆதரித்தார் றார்கள். இந்த நிலை பாரபட்சமற்ற நிலைப் வேண்டும் என்றால் யம் சுவாமி ஜெயலலி )ச்சாட்டுக்களைச் சும னுக்கு அனுப்பியிருந்த நீக்க புகாரைத் தூசி டிக்கை எடுக்க வேண் நற்கும் வந்திருக்கிறது கார் எழுந்தபொழுது Fாரிக்ககூடாது என்று க்குத் தொடர்ந்தார். பர் சுப்பிரமணியம்
சுவாமி அவரது மனைவி வேறு ஒரு வழக் கில் சேஷனுக்கு வக்கீல். எனவே, சேஷன் நியாயமாக நடந்துகொள்ள மாட் டார் என்பது முன்பு ‘ஜெயின் வாதம். இப்பொழுது சேஷன் மீது இப்படிப்பட்ட புகார் எழுந்துள்ளது. சுமத்துபவர் வேறு யாருமல்லர். சுப்பிரமணியம் சுவாமியே. மயிலை இடைத்தேர்தல் முடிவை'ஜெக்கு சாதகமாக அறிவித்த சேஷன் பாரபட்ச மானவர் என்கிறார் சுவாமி. இக்கட்டில் இருக்கும் சேஷன் ஜெயலலிதா மீது எம்.எல்.ஏ. பதவிபறிப்பு நடவடிக்கை எடுக்கலாம். விவகாரம் இப்படியெல்லாம் திரும்பும் என்பதை உணர்ந்துகொண் டுள்ள ஜெயலலிதா கல்வி நிலையங்களில், வேலைவாய்ப்புக்களில் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் இட ஒதுக்கீடு கூடுதலாக இருக்கவேண்டும் என்ற பிரச் னையை எடுத்துக்கொண்டிருக்கிறார். முக்கிய எதிர்க்கட்சிகள் அல்லாத, வீர மணி நீங்கலாக, சில உதிரிகளை அழைத் துக்கொண்டு பிரதமரை ஜூன் 25ஆம் தேதி சந்தித்துவிட்டுத்திரும்பியிருக்கிறார். தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றுத்தர பிர தமர் நரசிம்மராவிடம் கேட்டுக்கொண்டி ருக்கிறார். இதற்காக கல்லூரிகளில் மான வர்களைச் சேர்ப்பது ஜுலை 15ஆம் தேதி க்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது. அதற்குள் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்துவிட் டால் 'சமூகநீதி காத்த வீராங்கனை என்ற வீரமணியின் பட்டத்தை ஜெ. தொடர்ந்து விளம்பரப்படுத்தி பதவியில் தொடர்வார். அடுத்த ஐந்து வருட மாநிலக் குத்தகைக்கு அதுவே அச்சாரம்.
ஒருவேளை ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் அதையே கார ணம் காட்டி சட்ட மன்றத்தைக் கலைக்க சிபாரிசு செய்து பதவி இறங்குவார். அடு த்த தேர்தலில் ஜெயிக்க அம்மையாருக்கு நல்ல உடும்புப்பிடி கிடைத்துவிடும். எப் படியோ நம்மால் இறக்கப்படாத நபர் தானாக இறங்கினால் சரி என்று கவர் னர், பிரதமர், சேஷன், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று பலதரப்பினர் நினை க்கிறார்கள். இறங்கிவிடட்டும். அப்புறம் அரியணை ஏறவிடாது பார்த்துக்கொள்ள லாம் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
சேர்துள்ள பணம் வந்த வழி எப்படி என்று விசாரனைக் கமிஷன் அமைப் பது எதிர்க் கட்சிகளின் திட்டம். அதே பணத்தை வைத்துத் தேர்தலில் ஜெயிப்பது ஜெ.யின் நோக்கம். ஆக, எந்த நிலையி லும் ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சி
களோ மக்களைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படுவதில்லை. தேர்தல்களைப் பற்றி மட்டுமே கவலை. தினசரி லாட்டரி
என்பதுபோல, இங்கே தினசரி தேர்தல் நடக்காததுதான் குறை. அந்த நிலையும் விரைவில் வந்தால் வியப்பில்லை.
g"soa 1994
39

Page 40
சினிமா
ஆசிய திரைப்பட நிகழ்வு.1 9. ஆனந்த் பட்டவர்த்தனி இரண்டு குறுந்திரைப்ப
யமுனா ராஜேந்திரன்
னந்த் பட்டவர்த்தன் உலக அளவில் பேசப்படும் இந் திய குறுந்திரைப்பட தயாரிப்பாளர் - ஒளிப்பதிவா ளர் - இயக்குநர். புகழ்பெற்ற சோசலிஸ்ட்டும், ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்ற சுத்ந்திரப் போராட்ட அரசியல்வாதிகளின் நண்பருமான அச்சுத் பட்டவர்டத்தனின் புதல்வர்.
ஆனந்த் பட்டவர்த்தன் ஜூன் முதல் வாரத்தில் லண்டன் வந் திருந்தார். காமன்வெல்த் நிறுவனத்தின் சார்பில் நிகழ்ந்த ஆசிய திரைப்பட நிகழ்வுக்கு (ASIAFOCUS) அவரின் கடவுளின் பெய ரால் (IntheName of God) திரைப்படத்துடன் வந்திருந்தார்.
ஆசிய திரைப்பட நிகழ்வு ஜூன் முதலாந் தேதிமுதல் 5ஆம் தேதிவரை ஐந்து நாள்கள் லண்டனில் நஷனல் பிலிம் தியேட்டர் அரங்கம், காமன்வெல்த் அரங்கம், இன்ஸ்ரிரியூட் ஆப் கண்டம் பரரி ஆட் அரங்கம் போன்றவற்றில் நிகழ்ந்தது.
பங்களாதேஷ், மலேசியா, பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, கொரியா போன்ற நாடுகளின் சினிமாக்கள் திரையிடப்பட்டன. இவற்றில் மூன்று படங்களை மட்டுமே என்னால் பார்க்க முடிந் தது. ஆனந்த் பட்டவர்த்தனின் 'கடவுளின் பெயரால், மர்சுடுல் இஸ்லாமின் பங்களாதேஷி படமான 'சக்கரம் (The Wheel), List flau Gasildreofusair paucai (Nazrul: Rebel poet of Bengal) ஆகிய படங்கள் அவை. டிம்பிள் கபாடியா நேரில் வந்திருந்து திரையிடப்பட்ட ருடாலி (Rudal) படத்தை ஏற்கனவே பார்த்திருந் தேன். டிம்பிள் எனும் அற்புதமான ஆளுமையை உலகுக் குக் காட்டிய படம் ருடாலி. அவரது மற்றொரு அற்புதமான படம் கோவிந்த் நிஹ்லானியின் 'த்ருஷ்டி (Dhrist).
1993இல் எடுக்கப்பட்ட'சக்கரம் படம் ஒர் அநாதைப் பிணத் தின் வாழ்வை - மிகமிகத்துக்ககரமான அவலத்தைச் சொல்லிச் செல்கிறது.
ஒரு வழிப்போக்கன், கட்டை மாட்டு வண்டியில் பயணம் போய்க்கொண்டிருக்கிறான். அவனோடு உதவியாளனும் செல் கிறான். அரசாங்க அலுவலகம் ஒன்றிலிருந்து பெயரில்லாத அநாதைப் பிணம் ஒன்றை அதன் முகவரிதேடி கொண்டு சேர்ப் பிக்க வேண்டிய பொறுப்பு அவன்மீது விழுகின்றது.
கிராமம் கிராமமாக தொலைதுாரம் செல்கிறான். எல்லோ ருமே தம்முடையதல்ல என்கிறார்கள். ஆயினும், வேலைதேடிச் சென்ற மகனை, கணவனை, காதலனை பினமாகவும் கான வேண்டியிருக்கும் எனும் அனுமானத்தோடு பலர் அப்பின த்தை வந்து பார்க்கவும் செய்கிறார்கள்.
இரண்டு மூன்று நாள்களாகிவிடுகிறது. பிணம் நாற்றமெ டுக்கத் தொடங்குகிறது. ஈ மொய்க்கிறது. அடையாளமற்ற பின த்தை மசூதி இடுகாட்டில் புதைக்க மறுத்துவிடுகிறார் முஸ்லிம் போதகர். ஆற்றங்கரையொன்றில் கனத்த பிணத்தை இழுத்துக் கொண்டு சென்று கைகளால் மணலில் குழி தோண்டி புதைத்து விட்டு மூடுகிறார்கள்.
ஆற்று நீரில் முகம், கை கழுவி மரத்தில் அமர்ந்து துக்கம் தாளாது, ஆற்றாது அழத் தொடங்குகிறார்கள் வண்டியோட்
- நாழிகை

in
கரம் காலை,மாலை மதியம், இரவு என மாறி, மறுபடி : காலை, மாலை, மதி: யம், இரவென நகர் ந்து சென்று கொ ண்டேயிருக்கிறது.
வாழ்வுக்கும் சாவுக்கும் பொறுப்பேற்காத அரசுகள்,மதங்கள், அமைப்புகள் என எல்லாவற்றையும் கூண்டிலேற்றுகிறது படம். அது, சாவு பற்றிய ஒரு தத்துவ விசாரணையும் தான்.இவ்வுலகில் மனித வாழ்வின் - உறவுகளின் அர்த்தம்தான் என்ன என்பது பற்றிய விசாரணை அது.
நஸ்டூல் இஸ்லாம் பற்றிய படம் அவரது பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிகிறது. நம் காலத்தில் வாழ்ந்து மடிந்த உலகின் மிக முக்கியமான கவிஞன் அவன். வங்க மொழியில் வார்த்தை களைப் புயலாக்கிறவன். நஸ்டுலின் கவிதைகள் இப்போது ஆங்கிலத்தில் முழுத்தொகுதியாகவே கிடைக்கிறது.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய வீரக் கவிஞன். பிறப்பால் முஸ்லிமாயினும், இந்தியக் கடவுளர்களை ப்பற்றிப் பாடிய கவிஞன். இந்திய கர்நாடக சாஸ்திரிய இசையில் மேதை. மதவெறிக்கெதிரான மதச் சார்பற்ற கவிஞன். மனிதா பிமானி.
வங்க மொழியில் புரட்சிக் கவிஞர்களுக்கு ஆதர்சமாக இருந்த கவி. அவரது இறுதிக் காலத்தில் புலன் சத்தியை முற்றிலும் இழந்தவரானார். குழந்தைபோல் வாழ்ந்தார். தன் மனைவி ஊட்டிவிட, மலங்க மலங்க விழித்தபடி சாதத்தை ஒழுகவிடும் அம் மாமனிதனைப் பார்க்க கண்ணில் நீர் முட்டியது.
முஜிபுர் ரஹ்மான் வங்காள தேசத்தின் தலைமையை எற்ற பின், அதுவரை மேற்கு வங்கம் கல்கத்தாவில், வாழ்ந்த நஸ்டுல் டாக்கா திரும்பி அரசுக் கவிஞர் மகுடம் சூட்டப்பட்டார்.
இறுதிக் காலத்தில் மெளனியாகவே வாழ்ந்து மடிந்த ஆழ் கடல் அந்த ஞானி.
நாடோடிப் பாடல்கள், கிராமியக் கதைகளிலிருந்து, சாஸ்தி ரீய சங்கீதம், அரசியல் மேடைகள் வரை பரவிய அவர் கவிதை கள் வங்காளதேசத்தின் வாவிகள், புழுதி மண், தென்னஞ் சோலைகள்போல இன்னும் மனதில் நிற்கிறது.
திரையிடப்பட்ட இரண்டு சிங்கள மொழிப்படங்கள் 1972ஆம் ஆண்டு லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் இயக்கி அளித்த 'புதையல் (நிதானிய), மற்றும்'மீன்வலை(விதேல) என்பன. மீன் வலை 1994 ஆம் ஆண்டு பிரேமரத்தின இயக்கி வெளியான
A. இப்படங்களை மிக முயன்றும் பார்க்க இயலாமல் போனது
0ஜூலை 1994

Page 41
துரதிருஷ்டமே. நிச்சயம் பிறதொரு நாளில் லண்டனில் நிச்சயம் பார்க்க முடியும் என்பதுதான் ஆறுதல்.
ஆனந்த் பட்டவர்த்தன் இதுவரை நான்கு குறுந் திரைப்படங் களை அளித்திருக்கிறார். 1. பம்பாய் நமது நகரம் (Bombay Our City). 2. Logota. It fluflair 60556ir (Óisioners of Conscience). 3. Saar Lisaffair fao)6Oraits, (In Memory of Friends). 4.5L6afair Guu fire (in the Name of God).
இவைகளில்,"பம்பாய் எமது நகரம் பம்பாய் நகரத்தில் ஒதுக் கப்பட்ட நிராகரிக்கப்பட்டவர்க்கம் சார்ந்த மக்கள் பற்றிப் பேசு கிற படம்.
‘மனசாட்சியின் கைதிகள் இந்தியாவில் அவசரகால நிலை சட்டத்தின்போது, அதற்கு எதிராக பேசிய மனசாட்சியுள்ள மனி தர்களுடனான நேர்முகங்கள் நிறைந்தது.
மற்றைய இரு படங்களான ‘நண்பர்களின் நினைவாக,'கடவு ளின் பெயரால் படங்கள் ஆனந்தின் இந்திய அரசியல் சூழல்பற்றி முப்பட்ட வரிசையில் இர ண்டு படங்கள். மூன்றாவது படத்துக்கான வேலைகளில் இப்போது ஈடுபட்டிருக்கிறார்
ஆனந்த்பட்டவர்த்தன் தனது உரையாடலில் சொன்னபடி, அவரது மூன்று படங்கள் (Triol usy) இந்தியாவின் சமகாலப் பிரச்னைகளான இந்துமதவாத அரசியல், பஞ்சாப் பிரச்னை, காஷ்மீர் பிரச்னை போன்றவற்றை ஆய்வு செய்பவை.
‘நண்பர்களின் நினைவில் படம் பஞ்சாப் பிரச்னையை தீவிரமாக அலசிச் செல்கிறது.
இந்திய விடுதலையின் இளைய புயல் பகத் சிங். மார்க்ஸியத்தால் ஆகர்சிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை நம்பிய தீவிர நாத்திக வாதி. இன்றளவும் இந்தியப் புரட்சியாளர்களின் ஆதர் சமாகத் திகழ்பவர். மிகச் சிறந்த தேச பத்தர். பிரி ட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தீவிரமாக எதிர்த்தவர். மதவெறி, இனவெறிக்கு எதிரானவர். அவ ரது அரசியல் பதாகையை பஞ்சாப் முழுமையும் ஏந்திச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறது
அரசியல் நடத்துகிறது ஒரு குழு, W
பஞ்சாப் பயங்கரவாதிகளையும் இந்திரா காங்கிரஸ் அரசாங்கத்தையும் ஒரு சேர விமர் சிக்கிறது அக் குழு. பஞ்சாப் பிரிவினை, பஞ் சாபில் சீக்கியர்களில் மேல் ஜாதிக்காரர்களான ஜாட்டுக்களால் தலைமைதாங்கப்படுவதை தோலுரிக்கிறது அக்குழு. பஞ்சாபின் ஜனத்தொ கையில் 53 வீதமானவர்கள் சீக்கியர்கள். 40 - வீதம் இந்து சிறுபான்மையினர். காளிஸ்தான் இயக்கத்தை தலை மையேற்பவர் சீக்கிய மேல் ஜாதியினர்.தலித்துகள், கீழ்தட்டு மக் கள் காளிஸ்தானை விரும்பவில்லை. ஜாட்டுக்களோடும் அவர் கள் இல்லை.
சீக்கிய - காளிஸ்தான்-பின்ட்ரன்வாலே தீவிரம் கூடஜனதா அரசுக்கெதிராக இந்திரா காங்கிரசினால் வளர்க்கப்பட்டது என் கிறது படம்.
படத்தில் வரும் அந்தப் பிரச்சாரக் குழுவினர் புரட்சிகர இணைப்பு மையத்தைச்சேர்ந்தவர்கள். மாவோவைநம்புபவர்
s
முஸ்லீம்களைப்போல, தலித்துகளைப்போல சீக்கிய மேல் ஜாதியினர் வரலாற்றில் எப்போதும் ஒடுக்குமுறைக்கு ஆளா னவர்கள் அல்ல என்கிறார் ஆனந்த்.
பிரச்னை இரு வகையானது என்கிறார் அவர் ஒன்று; இந் திரா காங்கிரஸ் அரச பயங்கரவாதம். மற்றையது; சீக்கிய மேல் குடி மக்களின் தனிநபர் பயங்கரவாதம் என்கிறார். இந்தக் குழப் பத்தில் சீக்கிய-இந்துக்களுக்கிடையில் பகை வளர்க்கும் பாரதிய
நாழிகை (
 
 
 

ஜனதா அரசியல், பகத் சிங்கை தமது அகண்ட பாரதத்துக்கு துணையாக அழைக்கும் இந்துமத வெறி.
இவைகளுக்கிடையில் இனவெறிப் பிரிவினைக்கெதிராக, மதவெறி அரசியலுக்கு எதிராக மதச் சார்பின்மையை, தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சத்திகள்.
இச் சத்திகளாக தலித்துகள், மாவோயிஸ்ட்டு புரட்சியாளர் கள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவற்றை இனம் காண் கிறார் ஆனந்த்.
இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அரச பயங்கரவாதத்தை கண்டிக் கத்தவறுகின்றன என்று குற்றம் சாட்டுகிறார். - மாவோயிஸ்ட் புரட்சியாளர் சிலர்கூட சந்தர்ப்ப வாதத்தை ஏற்று மத அடிப்படை வாதியான பினிட்ரன்வாலேயுடன் சேர் ந்து அரசை எதிர்ப்பதைச் சாடுகிறார்.
ஆனந்த் பட்டவர்த்தன் தனது குறுந்திரைப்படங்களுக்குமுன்
கூட்டியே திட்டமிட்டு கதை அமைத்துக்கொண்டு செயல்படு வதில்லை. களத்தில், தெருவில், வீடுகளில், மனிதர்களுக் கிடையில் விஷயங்களை - உண்மையைக் கண்டுபிடிக்கிறார். யதேச்சையாக, வாழ்வில் தட்டுப்படும் உண்மையைப் போல வேதான் அவர் திரைப்படங்களில் ஊர்வல ஆர்ப்பாட்டங்களும் அதைக் கண்காணிக்க மேலே பறக்கும் ஹெலிகாப்டர்களும், அடக்க வரும் இராணுவமும் அவர் காமெராவுக்குள் வரு கின்றன.
இந்தப் படத்தில், படம் தொடங்கி முடியும்வரை பறந்து செங் கொடி பறந்துகொண்டிருக்கிறது. இந்தச் செங்கொடியை நூறு ஆண்டு கால சோஷலிச சிந்தனையின் குறியீடாகத்தான் நான் பயன்டுத்துகிறேன் என்கிறார் ஆனந்த்.
படத்தில் பத்திரிகைச் செய்திகள், தெருவோரத்தில் பிணங் கள், ஊர்வலங்கள், கலை நிகழ்ச்சிகள், நேர்முகங்கள் என நிகழ்ச் சிகள் இருந்த இருப்பில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
இந்தப் படத்தில் நெடுகிலும் தோன்றி சீக்கிய, அரச பயங்க ரவாதத்தை விமர்சித்த ஜெய்மால் சிங் பத்தா சீக்கிய
ஜூலை 1994 {{

Page 42
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இவர் இப்ப டத்தில் 'நண்பர்களின் நினைவால் பாடலைப் பாடியிருக்கிறார். பகத் சிங் பற்றிய பெருமித உணர்வும் இப்பாடலும் இப் போதும் நினைவில் பொங்கி எழுகிறது.
இப்படத்தை லண்டன் 'சனல் - 4 தொலைக்காட்சியில் இரு வருடங்களுக்கு முன் பார்த்தேன். இதன் தொடர்ச்சியாகவே இப் பொழுது ‘கடவுளின் பெயரால் படம் மதவெறிப் பிரச்னையை ஆய்வு செய்கிறது.
‘கடவுளின் பெயரால் படம் 1992 இல் முடிவுற்றது. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கான சூழலைப்பற்றி ஆய்வு செய்கிறது திரைப்படம்.
அயோத்தி நோக்கிச் செல்லும் இந்துக்களின் ஊர்வலத் தோடு படம் தொடங்குகிறது. நாங்கள் இராமபிரானின் வானர சேனை - குரங்குப் படை என்று சொல்கிறார் ஒரு விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு ஊழியர். கப்பல் போன்ற கார்களில் பட்டில் நெய்யப்பட்ட காவி உடைகளில் வந்து இறங்குகிறார்கள் மடா திபதிகள்.
வெறி, மதவெறிபிடித்த கூட்டத்தின் கர்ஜிப்பு வன்முறையை அப்பட்டமாகத் தூண்டும் இரத்த வெறிப் பேச்சு. நெற்றியில் குருதிபோல் வடியும் குங்குமத் தீற்றல். அத்வானியின் ரொயற்ரா ரதம் இரவு பகலாக நகர்ந்து போகிறது. * இந்து மத அரசியல் அயோத்தியில் நுழைவதற்கு முன் அயோத்தி ஒர் அழகான பூமி. ஆயிரக் கணக்கான கோவில்கள். வீடுகளே கோவில்களான இடம். கோவில்களுக்கு மலர் மாலை அளிப்பவர்கள் முஸ்லீம்கள். வீடுகளைப்போலவே மசூதிகளும் ஆலயங்களும் அருகருகே அமைந்திருந்த ஊர் அது.
மண்டல் கமிஷன் கீழ்தட்டு மக்களுக்கு இட ஒதுக்கீடு செய் தது. தலித் மக்களுக்கு 69 சதவீதம் கல்வி, வேலைவாய்ப்பு.இதை எதிர்த்து பிராமண மேல் ஜாதியினர் ஆர்ப்பரித்தனர். தீக்கு ளித்தனர்.
இது, பாரதிய ஜனதா அரசியலுக்கு வேட்டு வைத்தது. பார திய ஜனதா, இந்துக்கள் (மேல் தட்டு, கீழ் ஜாதி மக்கள்) அனைவ ரையும் ஒருங்கிணைக்க மதவெறி அரசியலை எடுத்தது.
முஸ்லீம் மக்கள் எப்படி எதிரி ஆக்கப்பட்டார்கள், இந்திரா காங்கிரசும் தனது பல்வேறு மட்டங்களில் பாரதீய ஜனதாவின் இந்து மதவெறி அரசியலுக்குத் துணைபோனது.
இந்திய தேசமெங்கும் மதவெறித் தீ ஊழி போல் எழுந்தது. தலித் - ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான ஒடுக்குமுறை, வேலையில்லாத் திண்டாட்டம், இந்தியாவின் பல்வேறு பிரச் னைகள் பின் தள்ளப்பட்டன.
இந்து முஸ்லீம் பிரச்னையே பூதாகாரப்படுத்தப்பட்டு, மிக முக்கியமான பிரச்னை ஆக்கப்பட்டது.
இனவெறிக்கு எதிரான சத்திகள் போலவே மதவெறிக்கு எதி ரான சத்திகளும் இந்தியாவில் இருந்தன. மத இணக்கத்தை வேண்டும் இந்து, முஸ்லீம்கள், சகிப்புத் தன்மையை வேண்டும் மத நம்பிக்கையாளர்கள், இடதுசாரிகள், கம்யுனிஸ்ட் கட்சியினர் என இவர்கள் இருந்தனர்.
இந்தத் திரைப்படத்தில் மையமாக நோக்கும் விஷயங்கள் ஐந்து காட்சிகள் சார்ந்தவை.
1.இத் திரைப்படத்தில் நடைபெறும் ஒரு பேரணியில் சோஷ லிஸ்ட் யூனிட்டி சென்ரர் ஒவ் இந்தியா என்ற கம்யூனிஸ்ட் அமைப்பினால் மதவெறிக்கு எதிராக நிகழ்த்தப்படும் உரை.
2. தலித், முஸ்லீம் மக்களுக்கும் ஆனந்த் பட்டவர்த்தனின் காமெராவுக்கும் நடைபெறும் உரையாடல்.
3. மதத்தின் மானுடத்தன்மைபற்றியும் மார்க்ஸியம் பற்றியும் ஆழ்ந்த புரிதலுடன் பேசும் 1993 நவம்பர் 17 இல் கொலை செய்யப்பட்ட ராம ஜென்ம பூமி ராமர் கோவிலின் பிரதான பூசாரி பாபா லால் தாஸின் நேர்முகம்.
4. படத்தின் ஆரம்பத்தில் மதவெறி உச்சக்கட்டத்தில் நடக்கும் வன்முறை, படாடோபமான பந்தல்கள், ஊர்வலங்கள். சாதாரண மனிதனுக்கு முற்றிலும் புறம்பாக ஊட்டி வளர்க்கப்படும் மத - 2"

வெறி பற்றிய சம்பவங்கள். சோம்பேறி மதவாதிகளின் தூக்கம். 5. பாபர் மசூதியை உடைக்க எத்தனிக்கும் தருணத்தில் நடக் கும் கொலை வெறியாட்டம், அழிவுத் தன்மை எழுப்பும் மன அவ ஸ்தை
இந்தக் காட்சிகளை விரித்துக் கொண்டு போகும் போக்கில் இந்திய அரசியலின் சமகாலத் தன்மையை நம்முன் கொண் டுவந்து விடுகிறார் இயக்குநர்.
இனவெறியும், மதவெறியும் கேட்கும் மனிதப் பலி நம்மைக் கோபத்துக்கு உள்ளாக்குகிறது.
இவைகளுக்கு எதிரான சத்திகள் மனிதநேய சத்திகள் இந்தி யாவில் உண்டு என்கிறார் ஆனந்த்.
இடதுசாரிகள். தலித்துகள், முஸ்லீம்கள், மதச் சார்பற்ற இந்து க்களுக்கிடையிலான அரசியல் ஒற்றுமையில் இதன் வேர்க ளைக் காண்கிறார் அவர்.
‘கடவுளின் பெயரால்' படத்தில் இந்துமத வெறியர்களைக் கடுமையாக விமர்சித்ததற்காக கொலை செய்யப்பட்ட பாபா லால் தாஸ், அவர் கொலையுறுமுன் 1993 ஜூலையில் புதுடில் லிக்கு வந்திருந்தபோது இந்தியாவின் புகழ்பெற்ற பெண்ணிலை வாதியான மது இஸ்வர் அவரோடு ஒர் உரையாடலை நிகழ்த் தினார்.
அந்த உரையாடலில் அவர் சொல்லியிருந்தார்: காளிஸ்தான் பிரிவினையாளர்களுக்கும் இந்துமத வெறி ஆர். எஸ். எஸ். களுக்கும் ஏதும் வித்தியாசம் இல்லை.
காளிஸ்தானிகளுக்கு முழு பஞ்சாபின்மீது கட்டுப்பாடு வேண்டும். ஆர் எஸ் எஸ் காரர்களுக்கு முழு இந்து சமூகத்தின் மீது சார்வாதிகாரமான கட்டுப்பாடு வேண்டும்.
அவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்களோ அவ ற்றையெல்லாம் மக்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் கள் விரும்புகிறார்கள்.
நிச்சயமாக பயங்கரவாதிகளையும் மதவெறியர்களையும் மக் கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அதை எதிர்த்து நின்று மானுட நேயத்துக்காக போராடும் மாற்று சத்திகள் இந்தியாவில் உண்டு. இதுதான் இந்த இரு குறும்படங்களதும், ஆனந்த் பட்டவர்த்
தனதும் செய்தி.
ஜூலை 1994

Page 43
விளையாட்டு
திய பெண் வீராங்க
மார்ட்டீனாவுக்கு
ம்பிள்டன் டென்னிஸ் விழா வழக்கமான கோலாகலத் துடன் முடிவடைந்துவிட்டது. ஆண்களுக்கான சாம்பியன் பட்டத்தை அமெரிக்க வீரர் பீட் சாம்ராஸும் பெண்களுக்கான சாம்பியன் பட்ட த்தை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கஞ்சிடா மார்டினஸசம் வென்றிருக்கி றாாகள.
130 நாடுகளில் வாழும் மக்கள் இந்தப் போட்டியை தொலைக்காட்சி யில் கண்டுகளித்தனர். ஆண்கள் ஒற் றையர் போட்டியில் வெற்றிபெற்ற பீட் சாம்ராஸரக்கு கிடைத்த பரிசுத் தொகை 3 லட்சத்து 45 ஆயிரம் ஸ்ரேர்லிங் பவு ண்கள். அவரிடம் தோல்வியடைந்த குறோவேஷியா நாட்டு விரர் கோரன் இவானி செவிச்சுக்கு கிடைத்த தொகை 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 பவு ண்கள். -
ஆண்கள் போட்டி இரண்டே மணி நேரத்துள் முடிவடைந் துவிட்டது. சாம்ராஸ் 7-6, 7-6, 6-0 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட்டில் இவானி செவிச்சை வென்றார்.
இந்தப் பட்டத்தை சாம்ராஸ் வெல்வது இது இரண்டாவது தடவையாகும். எனவே, அவரது வெற்றி எவருக்கும் பெரும் விய
நாழிக்ை 0.
 

ப்பை ஊட்டவில்லை. ஆனால், அவர் நேர் செட்டில் இவானி செவிச்சை தோற்கடித்தது பலருக்கும் வியப்பைத் தந்தது. வழக்கம் போலவே நீண்ட நேரம் டென்னிஸ் ஆட்டத்தை ரசிக்க லாம் என்று சென்றவர்களுக்கு இது ஏமாற்றத்தைத்தான் தந்தது. ડ્રેસ્ટ્ર தமிழ்த் திரைப்படம் போல, முடிவு இப்படித்தான் இரு க்கும் என்று ஊகிக்க முடிந் தால் விம் பிள்டன் ஆட்டத் தில் சுவையே இரு க்காது. ஒவ்வோர் ஆண்டும் புது யைான ஒரு வீரனையோ, வீராங்கனையையோ உரு *:::::: வாக்குவது விம்பிள்டனின் சிறப்பு. இவ்வாண்டு விம்பிள்டனிலும் சில புதுமைகள் இருந் தன. கறுப்பின மக்களில் இருவர் சிறப்பாக ஆடி பலரையும் மண் ணைக் கவ்வச்செய்தது எதிர் பாராத திருப்பம். ஆனால், அவர் கள் ஒரு சில சுற்றுக்களிலேயே தோற்றது பலருக்கு ஏமாற்றமே. சென்ற ஆண்டு பெண்கள் சாம்பியனான ஸ்ரெபி கிராப் (ஜெர்மனி) முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தது பலரின் புருவங்களையும் உயர்த்தவைத்தது. இந்த விறுவிறுப்பு ஆட்டத் தின் இறுதிக்கட்டத்திலும் எதிரொலித்தது. ஒன்பது தடவைகள் விம் பிள்டன் ஆட்டத்தை வென்று சாதனை புரிந்த அமெரிக் கவீராங் கனை மார்ட்டீனா நவரதிலோவா, புதிய வீராங்கனை யாக கஞ்சிதா மார்ட்டினஸிடம் 6-4, 3-6, 6-3 என்ற புள்ளி கணக்கில் தோல் விய டைந்தார். மார்ட்டினாவைவிட 15 வயது இளையவர் கஞ்சிதா மார்ட்டி னஸ் (22 வயது).
விம்பிள்டன் ஒற்றையர், இரட் டையர் சாம்பியன்களை வெல் வதில் பெரும் சாதனை புரிந்த பில்லி ஜின் கிங் புதிய சாம்பியனுக்கு புக ழாரம் சூட்டினார். "கஞ்சிதா மார்ட் டினஸ் ஆட்டத்தில் மட்டும்தான் சிறந்தவர் என்பதல்ல. பழகுவதற்கும் இனியவர் என்றார் பில்லி.
தோற்றுப்போன மார்டினா, : * இதுவே தனது கடைசி விம்பிள் டன் . . . . . . . போட்டி என்று அறிவித்திருந்தார். ஆகையால் அவர்மீது ரசிகர்களுக்கு கூடுதலான அநுதாபம் பிறந்தது. ; ஆயினும், தோற் றால் என்ன, மார்டினாதான் 1 லட்சத்து 55 ஆயி ரம் பவுண் பரிசுத்தொகையைத் தட்டிக்கொண்டுவிட்டாரே! இதைப் போல இருமடங்கு தொகை கஞ்சிதா வுக்குக் கிடைத்தது.
இது ஒருபுறமிருக்க, விம்பிள்டன் போட்டிகளில் கடைசி நாள ன்று இை வேறொரு கசப்பான நிகழ்ச்சியும் நடந்தது. கறுப்பு சந்தை யில் ஒவ்வொரு ரிக்கட்டுக்கும் 1000 பவுணுக்கு மேல் கொடுத்து ஆட்ட மைதானத்துள் நுழைய முயன்ற பெரிய வர்த்தக நிறுவன அதிகாரிகள் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டனர். அவர்க ளுக்கு உள்ளே நுழைய அநுமதி கிடைக்கவில்லை. O
-எஸ். எஸ். சுவாமி ஜூலை 1994 4.

Page 44
அரங்கம் (நாவல்) ஸுஜாதா விஜயராகவன் வானதி பதிப்பகம் 13 தீனதயாளு தெரு தி. நகர் ::::: சென்னை - 17 eiburt 55.00
ர்நாடக இசையின் அடிப்படையில் எழுந்த கதைகளும் நாவல்களும் குறைவே. தி.ஜானகிராமன் இசை அறிவு நிரம்பியவர்; பரம ரசிகன். அவருடையமோகமுள்ளில் அந்தப் பாதிப்பைக் காணலாம். கு. அழகிரிசாமி இசைக் கலை ஞனின் காதலைக் குறித்து அற்புதமான கதை எழுதியுள்ளார். நாரண துரைக்கண்ணன், மீ. ப. சோமு, ஜெகசிற்பியன், ஜ. ரா. சுந்தரேசன், கொத்தமங்கலம் சுப்பு இப்படிச் சில எழுத்தளர்கள் இசையோடு உறவாடி இருக்கிறார்கள். அவர்கள் இசைக் கலைஞனைப்பற்றிச் சுற்றிவரும் கதையை எழுதியுள்ளார்களே தவிர, இசை உலகை-அதில் நிலவும் போட்டி பொறாமை இவற் றைப்பற்றி அதிகம் எழுதவில்லை. இசையின் ரசிகன் என்ற முறையில் நான் எத்தனையோ இசைக்கச்சேரிகளைக் கேட்டு - அந்தக் கலைஞர்களை எல்லாம் தேவர்களாக - ஆதர்ச புருஷர்க ளாக எண்ணி ஏங்கிய காலம் உண்டு. ஆனால், பின்னர் அவர் களுடன் நெருங்கிப் பழகியபோது 'அவர்களை நெருங்காம லேயே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவ் வளவு போட்டிகள்; பொறாமை; பாலிடிக்ஸ்; சுயநலம். அரங் கம் என்ற நாவலில் நாயகன் இசை உலகம் தான். அந்த உலகில் ஆழ்ந்து ஆழ்ந்து எழுந்தவர்களால்தான் இப்படிப்பட்ட யதார்த் தமான நாவலை எழுதமுடியும்.
உண்மையைச் சொல்லப்போனால், பெண் எழுத் தாளர்களில் அதிகம்பேர் என்னைக் கவர்ந்ததில்லை. என வேதான் ஸுஜாதா விஜயராகவன் எழுதிய இந்த நாவல் தொடர் கதையாகசாவியில் வந்தபோது அதைப் படிக்கவில்லை. அதற் காக இப்போது வருந்தினேன்.
இது ஒரு காவியம். ஜானகிராமனின் நடை ஆசிரியருக்குச் சரளமாக வருகிறது. இவருடைய ஆழ்ந்த இசைப் புலமையும் மணம் சேர்க்கிறது. பிருகாவுக்காகவும் தாளத்துக்காகவும் (அது சுரப்பிரஸ்தாரமா அல்லது கொன்னக்கோலா) சுருதியைத் தியாகம் செய்பவர்கள்,இளைஞர்களை ஊக்குவிக்கிறேன் என்று கான்ட்ராக்டில் கச்சேரி ஒப்புக்கொண்டு பணத்தைச் சுருட்டும் பிரபலமாகிவிட்ட பக்கவாத்தியக் காரர்கள், இசை விருதுகளின் பொய்மை, கலைஞன் உள்ளத்தில் அவ்வப்போது ஏற்படும் (லாவண்ய) சஞ்சலங்கள், பக்கவாத்தியக்காரர்களுக்கு ராகத்தின் முழுச்சாயலையும் காட்டாது பழிவாங்கும் குரூரம், ரசிகர்களின் தன்னலமற்ற இசை ஆர்வம், கலையை இயந்திரத்தனமான"ருட்டீ னாக ஆக்கிவிடும் வானொலி நிலையப்பணி, அங்கே உள்ள ஞானமற்ற அதிகாரிகள், இசைவிழாவில் மத்தியான (ஒசிக்) கச்சேரிகளிலும், இசைப்போட்டிகளிலும் அதிகமாக நிலவும் பார்வையாளர் ரசனை - இப்படி அடுக்கிக்கொண்டே போக லாம். அவ்வளவும் யதார்த்தம்.
எத்தனையோ வாக்கேயக்காரர்களின் அரிய சாகித்தியங்கள் இருக்கும்போது, அதை விட்டுவிட்டுச் சொந்த சாகித்தியம் பாடும் கொடுமை (மகாராஜபுரம் சந்தானத்தையும் அந்த ஆசை விடவில்லை) - ஆமாம். ஜி. என். பி. யின் சாகித்தியங்கள் என்னவாயிற்று? தியாகராஜரைப்போல், சியாமா சாஸ்திரிக ளைப்போல், தீக்ஷிதர்போல் அவற்றால் நிற்க முடியவில்லை. (கண்ணா என்பதை கள்ளா என்று உச்சரிப்பதை ஆசிரியர்
4-4 R நாழிகை 0ஐ
 
 
 

சுட்டிக்காட்டுகிறாரே - எனக்கு ஜி. என். பி. யின் நினைவுதான் வந்தது.)
வெளிநாடு செல்லும் சங்கீத வித்வான்கள் அங்கே நட ந்துகொள்ளும் முறை; ஸுஜாதா அம்மையாரே, பின்னி விட்டீர் கள்! உங்கள் நடை ஒரு சுகாதுபவம் கும்பகோணம் வெற்றி லையைத் துளிராகக் கைச்சீவலுடன் போடும் அநுபவம் அது! விருது கிடைக்காத சோகத்தில் வருந்தி நடைபோடும் கலை ஞனின் flash back ஆக கதை செல்கிறது (ஏனோ சேஷ கோபாலன் நினைவும் அவருடைய குரு சங்கரசிவத்தின் நினை வும் வருகின்றன). Flash back இல் கதை சொல்லும்போது ஒரு சிரமம் இருக்கிறது. யாருடைய fash back ஆக கதை சொல் லப்படுகிறதோ, கதை முழுமையும் அவருடைய கண்ணோட் டத்தில்தான் - point of view வில்தான் சொல்லப்பட வேண்டும். அவன் பார்த்தவை, அவன் கேட்டவை, அவன் அநுபவித்தவை - இப்படி ஒவ்வொரு சம்பவத்திலும் அவன் பிரசன்னமாகி இரு ந்தே ஆகவேண்டும். இடையே ஆசிரியருடைய Narationக்கு இடமில்லை. இந்தச் சிரமமான பணியைச் சிறப்பாகச் செய்து முழுவெற்றி கண்டுள்ளார் ஆசிரியை.
கதாநாயகனின் நனவோடை இசைத் தொடர்புடையதாக, பாட்டுக்களுடன் நகர்வது சிறப்பு.
ஆசிரியை சென்னை மியூசிக் அகடெமியை இலக்காக வைத்து எழுதியுள்ளார் என்பது தெளிவு. எத்தனையோ மாபெரும் கலைஞர்களை மதிக்காமல் நடக்கும் அந்த மேட்டுக்குடி சபைக் கும் ஒரு குட்டு. மாலிலால்குடி, எம்.டி. ராமநாதன், ராமநாதபுரம் கிருஷ்ணன், திருவாவடுதுறை ராஜரத்தினம், வீணை பாலசந்தர் போன்றோர்'சங்கீதகலாநிதி பெற்றார்களா? இவர்களுக்கு இந்த விருதை அளிக்காத அகடமிக்கல்லவா அவமானம்?
அரங்கம் படித்த பிறகு இந்த நினைவுகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கு-பு: இசைக்கலைஞர்களும், இசையில் ஈடுபாடு கொண் டவர்களும், இசை மாணாக்கர்களும் இந்தப் புத்தகத்தை இரவல் வாங்கியாவது அவசியம் படிக்கவேண்டும்.-இது, நாவலின் மதிப் புரையில் 'சுப்புடு குறிப்பிடுபவை. ge - சமபதகுமாா
லை 1994

Page 45
இடமிருந்து வலம்:
வலமிருந்து இடம்:
மேலிருந்து கீழ்:
தொகுப்பு: ஜனா
பரிசுத்தொகை F20.00 விடைகள் கிடைக்கவேண்டிய கடைசித் தேதி: 05.08.94
1. அகழி சூழ்ந்தது. செல்வாக்கு மிகுந்திடமென்றும் பொருள்படும். (3) 2. காதற்ற ஊசியும் வாராது கடைவழிக்கு என்ற தத்துவத் தைப் போதித்தவர். (7) 4 அறுபடை வீடுகளில் ஒன்று. (3) 8. தொடர் கதைகளில் கடைசி வார்த்தை (4) 9. தொழிலொன்றுக்கு விண்ணப்பிக்கையில் முக்கியமாக கருதப்படுவது. (3)
11. ஒர் ஆண் பெயர். 12. ஆற்றல் என்றும், திடமானது என்றும் பொருள்படும். (3) 14 ஹர்ஷத் மேத்தா இந்த சந்தை விவகாரத்தில்தான் ‘பிரபலமானார். (3) 16. அடுத்த பக்கத்தை இப்படியும் கூறலாம். (6) 19. ஒருவரைச் சுட்டும் எழுத்து. (1) 20. எண்ணும் எழுத்தும் இப்படிப் போற்றப்படும். (2) 21. இவன் புல்லையும் ஆயுதமாக்கிவிடுவான் (5) 26. தனிமையிலே இதை காணமுடியுமா? கண்ணதாசன்
கேட்கிறார். (3) 28. ‘என்னை எடுத்து தன்னை - - - - போனவன் போனான்டி.படகோட்டியில் வாலியின பாடல் அடி(4) 32. உயிரை உடலிலிருந்து இவன்தான் கவர்ந்து செல்வானாம். (3) 33. குற்றம் புரிந்தால் எதிர்பார்க்கவே வேண்டும். (4) 34. கடைசிப் பிள்ளை; இராமாயணத்தில், லட்சுமணன் இப்படி அழைக்கப்பட்டான். (5)
10. முல்லைக்கு தேரீந்த மன்னன். (2) 25. கடலோரம் இதில் வீடு கட்ட, கடடலை பின்னர் அடித்துச் செல்லும். (3) 27. அவரது என்ற பொருள். (2) 30. பூக்களில் வண்டுகள் மகரந்தம் சேர்ப்பதை இலக்கியத்தில் இப்படிச் சொல்வார்கள். (2) 35. மாதவி இந்தக் குலத்தில் பிறந்தவள். (3)
1. பருவ காலங்களில் ஒன்று. (2) 2. திருக்குறள் அதிகாரம் 87 முதல் 89 வரை இதுபற்றியது.(2) 3. தவிப்பு. (3) 5. நம்முடைய வரவேற்புச் சொல். (5) 6. பெண்ணைக் குறிக்கும் மயிலின் அங்கம். (2) 9. இவருக்கு உணவில்லையெனின் ஜகத்தினை அளித்திடுவோம் என்றான் பாரதி. (6) 10. பூமிக்கு இன்னொரு பெயர். (2) 12. மூன்றாம் உலக நாடுகளில் பொதுவானது. (3) 13. புகழேணியின் உச்சியில் இருந்து, பின்னர் காணாமலே போய்விட்ட அமெரிக்க பாடகர். (4) 18. தெருவிலே பெண்களுக்கு ஒயாத தொல்லை கொடுக்கும் தீராத விளையாட்டுப் பிள்ளை. (4) 22. தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பிரபல்யத்தைப்பெற்ற பட்சணம். (3) 24. இவன்' என்பவன் தெய்வமாகலாம்; வாரிவாரிவழங்கும் போது வள்ளலாகலாம் - என்பது கண்ணதாசன்பாட்டு. (4) 25. வெறிகொண்ட வேழம். (4) 28. அநேகம் என்றும் அபகரிப்பு என்றும் பொருள்படும் சொல். (3)
நாழிகை 0
 

29. துன்பம். (3) 31. விலங்கு வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த முறை இன்று நவின யுத்த முறைகளில் ஒன்றாகிறது. (3) 33. இது சான்ற சொற்காத்து சோர்விலன் பெண். - வள்ளுவர்
கீழிருந்து மேல்:
4. வடகொரியாமீது பொருளாதார விதிக்க அமெரிக்கா கங்கணங் கட்டியது. (2) * 。 7. இதன் ஒசை, யானை வருகைக்குக் கட்டியம் கூறும். (2) 8. பட்டிகளில் கால்நடைகள் நீரருந்தப் பயன்படும் கலன். (3) 14 செழிப்பு. (3) 15. மணமாகாத இளம்பெண். (3) 17. இத்தனை தோளழகன் முருகன். (4) 23. கொடு. (4) 30. வாய்பேசாமை, (2) 35. தாண்டு. (3)
சொற்சதுரங்கம்-2விடைகள் இடமிருந்து வலம்: 1.சிந்துநதி 4பொன்னூஞ்சல் 7.பிம்பம் 8.வைகை 9.அவதரி 11.வந்தன 12.மலை 14தனம் 18.அண்ணன் 20தளிர் 21.சுமை 22தன்மானம் 23.பாவை 27.கண்ணி 30தருமன் 31சினம் 33.ஊனம் 34.பாம்பு 35.தா. வலமிருந்து இடம்: குேகன் 13:கன்னி 17:பரதன் 24.மன்னன் 26.அநுபவ 29ஜனகன் 32.அரி. மேலிருந்து கீழ்: 1.சிப்பி 2துன்பம் 3.நகம் 4பொதிகை 5.சந்தனம் 9.அந்தணன் 10.வதனன் 12.மன்மதன் 16.ரகுமான் 18.அர்ப்பணி 19தீமை 20தம் 21.சுவை 25வண்ணம் 26.அன்னம் 28.கம்பு 30தரி. கீழிருந்து மேல்: 6குதி 13கலவை 15தலை 17.பனி 24மன 32அர்ஜுனன் 33ஊன் 34.பாசி
கு-பு: சொற்சதுரங்கம்-3 க்கு சரியான விடைகள் எதுவும் வரவிலலை. இதனால், சொற்சதுரங்கம் -4 க்கான பரிசுத்தொகை கி20.00 ஆகிறது.
அனுப்பவேண்டிய முகவரி: Newsmedia International Limited Park Royal House, 23 Park Royal Road,
London NW 107JH
Name...............τα
Address..........................................................
1 2 3
4 5
6 7 8
9 10
11 12. 13
14 15 16 17 18
19 20
21 22 23 24 25
w 26 27
28 29 30 31
32 33
34 -- 35
gూడాnణు 1994 45

Page 46
இருந்தவர்கள் எப்படியோ, ஆனால், ஆற்றல் மிகுந்த பலர் அங்கு பணியாற்றினார்கள். பி. விக்னேஸ்வரன் அப்போது வயதில் மிக குறைந்தவர்; ஆற்றலில் நிறைந்தவர். நாடக தாரிப்பாளராக இருந்தார்.
கொள்ளுப்பிட்டியில் சித்திரசேன - வஜிரா இல்லத்திலும், வேறு சில இடங்களிலும் இரவு முழுவதும் ‘கோலம், கொகொம்ப ஹங்காரிய நடனங்கள் சில சமயங்களில் இடம் பெறும். ஏராளமான வெளிநாட்டவர்கள் வந்திருப்பார்கள்.
பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தை கூத்துக் கொட் டகைபோல அலங்கரித்து, அதில் வி. வி. வைரமுத்துவின் 'அரிச் சந்திரா நாடகத்தை மேடையேற்றவேண்டும்; வெளிநாட்ட வர்கள் அதைப் பார்க்கச்செய்யவேண்டும் என்று, இப்படி ஒர் எண்ணம் விக்னேஸ்வரனுக்கு ஒடியது.
ஆனால், அதற்கிடையில் நாள்கள் ஒடிவிட்டன. அந்த ஒட்டத் தில் ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள் பல.
விக்னேஸ்வரன் இப்போது கனடாவில் இருக்கிறார். அங்கு அவருடைய எண்ண ஒட்டத்தில் இப்போது ஒன்று உதித்தி ருக்கிறது. .
'தேமதுரம். சர்வதேச ரீதியில், சர்வதேச தரத்திலான வீடியோ மாத சஞ்சிகை.
இதில் இன்னொன்று: இலங்கை வானொலியின் அந்த ஆற்றல் மிகுந்த இன்னுஞ்சிலர், ஒலிபரப்புத் துறையின் ஜாம்ப வான்களாக திகழ்பவர்கள் இதில் இணைகிறார்கள்.
அது நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆம்; மனிதன் சந்திரனில் கால் பதித்து. அதனை இலங்கை வானொலி நேர்முக வர்ணனை செய்து கீர்த்தி பெற்றது. அதில் ஒலித்த வி. சுந்தரலிங்கத்தின் குரலை யார் மறந்திடுவார்கள்?
இபபோது பிபிஸி தமிழோசையில் ஒலிக்கும் அக்குரல், சென்னையிலிருந்து 'தேமதுரத்தில் ஒலிக்கிறது.
இலங்கையிலிருந்து பரா, எஸ். கே. பரராஜசிங்கம். நிகழ்ச்சி முழுமையையும் லண்டனிலிருந்து தொகுக்கிறார் விமல் சொக்கநாதன்; பிபிஸியிலுமான மற்றையவர். இன்னும், கனடாவிலிருந்து கமலா தம்பிராஜா. இவர்களோடு, மலேசியாவிலிருந்து மலேசிய வானொலி அறிவிப்பாளர்.
இவர்கள் தரும் நிகழ்ச்சிகள். ! மலேசிய தைப்பூசம்.அறியாதது. நல்லுாரில் மின்சாரம் இல்லாத வேளையிலும், பிரகாசத் தோடு அந்த முருகனின் புறப்பாடு. அந்த நாதஸ்வர, லய சிம்மங் களின் மல்லாரி.
இப்படி எல்லாவற்றையும், தொழில்நுட்பத்துறையில் தன் னுடைய பிபிஸி பயிற்சி அநுபவத்தில் அந்த முத்திரையோடு தருகிறார் விக்னேஸ்வரனின் சகோதரர் ஞானேஸ்வரன்.
'தேமதுரம், பொருளை அப்படியே உணர்த்துகிறது. தமிழர் வாழுமிடமெல்லாம் கிட்டுகிறது.
- செந்தமிழன்
நாழிகை (
இ லங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பில் அதிகாரிகளாக
 

ஓர் இனிய மனிதரின் இழப்பு
ராசிரியர் அ. துரைராஜா பலராலும் நேசிக்கப் G3 பட்ட ஒர் இனிய சுபாவமுள்ள மனிதர். அவரது ஆற்றல் எவ்வளவுக்கெவ்வளவு உயர்ந்திருந் ததோ அவ்வளவுக்கவ்வளவு அவரது தன்னடக்கமும் தணிந்த சுபாவமும் வளர்ந்திருந்தன. எந்திரவியல் பீடத்தில் அதி சிறப்பா கத் தேர்ச்சி பெற்ற விரல்விட்டெண்ணக்கூடிய மாணவர்களி டையே அலரது பெயர் கடந்த முப்பத்தெட்டு வருடங்களாக நிலைத்துள்ளது. மண்ணியக்கவியலுக்கு அவரது ஆராய்ச்சிப் பங்களிப்புகள் கேம்ரிஜ் பல்கலைக்கழகத்திலும் பின்னர் பேராத னையிலும் கிடைத்தன. அத்துறையில் அவரது பங்களிப்பு முன் னோடியானது. ஒர் ஆசிரியராகவும், ஆய்வாளராகவும், எந்திர வியலாளராகவும் அவரது பங்களிப்புகள் பலராலும் மதிக்கப்பட் டன. அவரது ஆற்றலை விட, மற்றவர்களது ஆற்றல்களை வளர்ப் பதில் அவர் காட்டிய ஆர்வமும் போட்டி பொறாமையற்ற ஊக் குவிப்பும் மிகுந்த மதிப்புக்குரியன.
கொழும்பிலிருந்த இலங்கைப்பல்கலைக் கழகத்தில் 1956இல் எந்திரவியலில் முதல் வகுப்பில் அதி சிறந்த மாணவராக தேறிய அவர், 1963இல் தனது மண்ணியக்கவியல் ஆய்வுக்காக முனை வர் பட்டம் பெற்று, அங்கேயே விரிவுரையாளரானார். அடுத்த வருடம் எந்திரவியல் பீடம் பேராதனைக்குப் போனபோது அவ ரும் அங்கு சென்றார். 1975இல், அரசாங்கத்தின் உயர் கல்விக் கொள்கையின் குறைபாடுகள் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்த சமயத்தில் எந்திரவியல் பீடத் தலைவராக பொறுப்பேற்றார்.
1977 இனக்கலவரத்தின்போது வளாகத் தலைவர் வெளியே சென்றிருந்த சூழலில் வளாகத் தலைமைப் பொறுப்பு அவரிடமி ருந்தது. வளாகத்திலிருந்த மாணவர்களதும் ஆசிரியர்களதும் நல னைப்பேண அவர் செயல்பட்ட முறை ஆளுங்கட்சிக்காரர்க ளுக்கு சினமூட்டியது.
பின்னர் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் குடிசார் எந்திரவியல் பீட தலைவராக பொறுப்பேற்றார். நூற்றுக்கணக் கான பழைய மாணவர்கள் பட்ட மேல் படிப்பு ஆராய்வுக்காக அயல்நாடு செல்வதற்கு அவர் மிகவும் உதவியுள்ளார். அவரது இனிய சுபாவம் அவரது எளிமையான மனிதப் பண்பின் நேர் மையான வெளிப்பாடு என்பதே என் எண்ணம்.
1988இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந் தராக நியமனம் வழங்கப்பட்டபோது முன் நிபந்தனையாக யாழ்ப்பாணத்துக்கு எந்திரவியற் பீடம் தரப்பட்டால் மட்டுமே பதவி ஏற்பேன் என்று கூறனார். அரசாங்கம் அதை கொள்கை யளவில் ஏற்று ஒரு பேராசிரியரையும் நியமித்தது. ஆயினும், யுத்தச் சூழலும் அரசாங்கத்தின் நம்பகமற்ற தன்மையும் வளாகத் துக்கான இடஒதுக்கீட்டை விட அதிகம் வேறு எதையுமே சாத்தி யப்படுத்தவில்லை. துணைவேந்தராகப் பொறுப்பேற்று அவர் ஆற்றிய பணியை யாழ்ப்பாண மக்கள் நன்றாக அறிவார்கள். பிற பல்கலைக் கழகங்கள் மூடியிருந்த இரண்டு ஆண்டும் யாழ் பல்கலைக் கழகம் இயங்கியது என்றால் அதில் அவரது பங்கு மிகப் பெரியது.
பேராசிரியர் துரைராஜா என்றுமே எந்தக் கட்சியிலும் இருக் கவில்லை. அவரது தமிழ்த் தேசிய உணர்வு முக்கியமாக 1977 வன்முறைகளுக்குப் பின் வலுப்பெற்றது. வடக்கில் நடக்கும் இன ஒழிப்பு யுத்தத்துக்கு எதிரான போராளிகள் என்ற வகையில் விடுதலைப்புகளிடம் அவருக்கு அநுதாபம் இருந்தது.
அதி சிறந்த ஒரு கல்விமானையும், நிர்வாகியையும், ஆராய்ச் சியாளனையும், பேராசானையும் மட்டுமல்ல ஒர் அற்புதமான இனிய நல்ல மனிதரை இழந்துள்ளோம். அதுதோங்க முடியாத 9Քւնւի -சி. சிவசேகரம்
o gormsav 1994

Page 47
GAWATHAR
91 O RU6 DU FG. SRINT | 7SO TO PARIS TEU: 492 O9 9292 423 Metro: la Chapelle OU Gore DUNc
 

பாரிசில் க, இந்திய பொருள்களுக்கு
DeNIS,
லீலா உற்பத்திப் பொருள்களுக்கான மொத்த இறக்குமதியாளர்கள், bro விற்பனையாளர்கள்

Page 48
SHIPPING - AR FF
UNACCOMPANIED BAGGAGE - PE
GOODS, VEHICLES
To COLOMBO AND OTHER
སྙིང་ MAIN AGENT F PASSENGER TICKETS ANDU
All Your Goods Go To Our BC
WE WILL ALSO FLY YOU ON SCHEDULED FLIG
GLENCARR
14 Allied Way, off Warple W Telephone. O81-7408 FaX: O81-74O 4229 Te BONDED W. LAKSIRISEVA, 253/3 Avissawel
295 Balham High Road Tooting Bec, London SW Te: O81-682 2585 Fax:
 

REIGHT - TRAVEL
RSONAL EFFECTS, HOUSEHOLD
MACHINERY ETC.
WORLD WIDE DESTINATIONS
OR? AIRPLANIKA NACCOMPANIED BAGGAGE 7 yn Oded Warehouse iր Colombo
| ANYWHERE, ANYTIME HTS AT LOW PRICES
RS LIMITED
ay, Acton, London W3 ORG B379/O81-749 O595 eleX: 929657 Glenca G AREHOUSE la Rod, Colombo 14 Tel: 575576
Immigration, landlord &
. . lenants disputes,
Criminal Court and ........ @ క్లి Police Stalion work underk
Legal Aid available.

Page 49
வறட்டன் ந2டினல்வா உங்கள் முண்னேற்றத்தின் படி
விஸ் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு இலங்கையின் சகல பகுதிகளிலுமுள்ள ஹட்டன் நஷனல் வங்கி கிளைகளுடன்
வப்புக் கணக்குகள், மற்றும் கலவிதமான கணக்குகளும் சுவிஸ்
 
 
 

A
(GSE))
A A. A
Multinet Trust & Exchange p 5 (Incorporated in Switzerland)
jøbsTomî)
Multinet Trust & Exchange AG
Hallwylstrasse 27,8004 Zurich Tel: 242 722, 2427270 |aX: 242 72 80 ý ceX: 357978

Page 50
28, EALING ROAD, WEM TEL: O8-900 T 1142, F
 


Page 51
BHAGWANI |
48 EALING ROAD WEM
TEL:081-90300331903
 

தமிழர்களுக்கான 2கட் தங்கஆபரணங்களுக்கு தன்னிகரற்றவர்கள் அட்டியல் பதக்கம்
இரட்டை முத்துமாலை
golfo
மெட்டி
இவற்றோடு
தாலி
கல்யாணமோதிரங்கள்
IBLEY MIDDXHAO 4TO
723 FAX:081-9000215

Page 52
உங்களின் மங்கள் வைபவங்க
 

ள் அனைத்துக்குமான ஆடைகள், ஆபரணங்கள்
TE
蠶
OLFBIJOUTERIE GOLF TEXT LES S.A.R.L. 6-8 Rue de Panama : 75018. Paris :
(Metro: Chateaurouge Tel: 425922384,251874
FA