கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாழிகை 1994.12

Page 1
Tsiris in Canada L.L. 1003. Germany
DEEMER
இனப் பிரச்னைக்கு
யர் தலை தப்பியது
 

LLSLLL L S S S S LMLLLLLSLSS0KL0L0LL S S LLL CCCCCSLTSLLLLLL CLLLLMLLLSSLLSS0SLLLL 00LALLLLL S SL LLLLLCCLLLLSSSLLL0L0L S 0LLLLLTLLS L0LLLL LLLLCLLLLMLMLSSLLM
O
H kÓ YKY YANAYAN
INTE InterTEllional ElmT Newsmagazine

Page 2
|(| | 1:1 || || *-
|-
* */* : /*), . )%saeso-!”
);sae
No -|------ - :-) ----sae)
 

மைத் துனைகள் கண்ணுக்கு அணிஎன அமைக்கு மாபோல் டர்க் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார் னைச் சுவைசெய் தன்ன அழகினுக்கு அழகு செய்தார் ைெரப் பரவை ஞாலம் எழைமை உடைத்து மாதோ,
- கம்பாாமாயணம் கோபம்காளின் படம்

Page 3
பாரிசில் கோல்ட் என்றதும் உங்கள் நினை
 
 
 
 

İ:Galibu. ஸ்தாபனம் LIII TAR
PORT - EXPORT)
உங்கள் அழகை மேலும் அதிகரிக்
பங்களுக்கு வேண்டிய தங்க நகைகளை தரமான சிறந்த வேலைப்பாடுகளுடன் உங்களுக்குத் தருபவர்கள்.
夔 Lemosi. ມັດ Gori. சால்வைகள்
வேண்டிய அளவுகளில் சேட்டுகள், ரவுசர்கள், !
சிறுபிள்ளைகளின் உடுப்பு வகைகள், !
கைக்கடிகாரங்கள் கவர்-மேசை மணிக்கூடுகள், கல்குலேற்றர்கள், is . . . . . . . . . வீட்டை அலங்கரிக்க :
கவர்ச்சிக் கலைப்பொருள்கள் தெய்வச் சிலைகள், எவர்சில்வர் பாத்திரங்கள் நிறைகுடச் செட்டுகள், வேண்டிய அளவுகளில் குத்துவிளக்குகள், வோக்மன், ரேடியோ கசெட்
段 enganger பொருள்கள், இட்டேசன்
நகைகள், வெளிநாட்டு வாசனைத்திரவியங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள
199, Rue du Fg. St. Denis, P
Tel: 420926501 46 07264

Page 4
HIGHBURY & SLINGTON,
C 

Page 5
உள்ளடக்கம்
எண்ணம் இலங்கை. ஐ.தே.க. அரசின் புதையல்கள். பிரிட்டன் மேயரின் தலைமைக்கு சோதனை. தமிழ்நாடும் தலைநகரும். சேஷன் கிளப்பிய சென்சேஷன்' உலக விவகாரம்-பொஸ்னியா அமெரிக்காவின் திடீர் மன மத்திய கிழக்கு உள்நாட்டு யுத்த அபாயத் கலை; கலைப் புது மலர்கள் இசை ராத்திரி இந்தியாவெங்கட்ராமன் கிளப்பிய சர்ச்சை. சிறப்புக் கட்டுரை: தமிழாராய்ச்சியும் மாநாட்டுப் பந்தல்களு செவ்வி-எம்.ஏ.நுஃமான் தமிழில் புகலிட இலக்கியம் புதிய சிறுகதை. தமயந்தி சினிமா கமல்ஹாசனின் நம்மவர். புத்தக விமர்சனம் - சொற்சதுரங்கம் ஜன்னல்
34 சிறப்பு
கட்டுரை தஸ்லிமா நஸ்ரீன் என்ற பிரச்னை சர்ச்சைக்குரிய பங்களாதேஷ் எழுத்தாளர் பற்றி ஒரு விரிவான நோக்கு.
JR, Pathmanaba Iuer 27-1B High Street Plaistozuv London E13 022D Tel 020 8472 8323
நாழிகை 0 ம
 
 
 
 

------------------::hrושibחת தில் அரபாத்.
Darnasssssssssssssssssssssssssssssபிரிவாக வளர்கிறது.
19 இந்தியா ராவுக்கு ஒரு சவால் சோனியா காந்தியின்
முகத்தில் பூக்கும் புன்னகைக்குப்
பொருள் என்ன?
112 அட்டைச் செய்தி: இலங்கை
திருப்பு முனையில் இலங்கை? முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யும் தாய் - வரலாற்று பெருமை.
தொடர்பிலும் பெருமை சேர்ப்பாரா? என்பதே எழுப்பப்படும் முக்கிய வினா.
subu i 1994

Page 6
Nazhikai The International TamilNewsmagazine WOL.II, No.2, December 1994
EDITOR: S. Mahalingasivam
CONTRIBUTING EDITORS: S. Swaminathan, Wimal Sockanathan, M. Pushparajan, Pon. Balasundaran Yamuna Rajendran
LAYOUT ARTST: K. Krishnarajah
TECHNICAL ASST:
S. Perinpanathan
EDITORIAL OFFICE: Newsmedia International Limited Park Royal House 23 Park Royal Road
London
NWO 7H
UK
Tel: 081-961 5962 Fax: 081-96 5962
PUBLISHERS:
Newsmedia International Limited O Park Royal House 7 V 23 Park Royal Road London NWO TH UK
PRINTERS: Set Line Data Ltd London SEl
Cover printed at ABILITY PRINTING, Rayners Lane, Harrow, Middlesex
Subscription for 12 issues
All other countries........................... E20.00 Payable to NEWSMEDIAINTERNATIONAL LIMITED
Please complete the form and return to Newsmedia International Limited
Park Royal House 23 Park Royal Road London NW107H UK
Name:
Address..........................................................
Tel:
Sending herewith cheque/draft/money order for the ammout of................
லங்கைட் வம் பற் முழுமை விமரிசகர்கள் எழு உள்ள அனைத்து டுடே இலக்கிய ம களின் அடிப்பை டவை என்று காட் கட்டுரையிலேயே டுள்ளபடி, ஒர் உ அம்மலர் முன்னிறு நாட்டில் அறிமுக கைப படைபபுகள் போது, அங்குள்ள குகளுக்கு திட்டவட் அம்மலரில் உள்ள டுமே அது உதார6 பது வருடகால இ யங்களை முழுக்க குறிப்பில் உதாரண திரு சிவசேகர ப்புகளை வழங்குக அவை பொருட் தும் தகுதி படைத் யாகப் படவில் ஆனால், அவர் கைத் தமிழ் படை ளிகள் மத்தியில் நாட்டு இலக்கிய கர்கள் பற்றி பரவி உள்ள சில தவ எண்ணங்களை மாகப் பயன்படுத் ளார். இது மிக தான விளைவுகை வாக்கக்கூடியது. பர அவநம்பிக்கை வளர்க்கக்கூடியது கள் இலங்கை இல் செய்கிறார்கள், ெ இதற்குக் காரண படைப்பாளிகளில் கிறார்கள். தமிழ் சம் இரண்டாயிர புதுமைப்பித்தனை சுந்தரராமசாமின தவர்கள். சமீபகா களில்கூட இவர்க சின்னஞ் கொண்ட சிற்றித படைப்புகள் பிர திக்கப்பட்டும் வர மாலன் இந்திய
கள்.
6
நாழிகை
 
 

ఇు
Gj
கள் தீவிரமானவை
படைப்புகளின் வடி பிய என் கட்டுரையை பாக நிராகரித்து இரு தியுள்ளார்கள். அதில்
கருத்துக்களும் இந்தியா
லரில் உள்ள படைப்பு டயில் உருவாக்கப்பட் ட முயல்கிறார்கள். அக் தெளிவாக குறிப்பிட் தாரணமாக மட்டுமே த்தப்பட்டுள்ளது. தமிழ் ப்படுத்தப்பட்ட இலங் ளை வைத்துப் பர்க்கும் மூன்று பிரதான போக் டமான உதாரணங்கள் ான என்பதனால் மட் னமாக்கப்பட்டது. அறு லங்கை படைப்பிலக்கி ஒரு சிறு விமரிசனக் னம் காட்ட முடியாது. ம் தீர் கிறார். படுத் தவை ல்லை. இலங் -ப்பா தமிழ்
6.79
6) ITs
றான நந்திர தியுள் ஆபத் ா உரு பரஸ்
. தமிழ்நாட்டு வாசகர் க்கியத்தை அலட்சியம் பருநில மனோபாவமே ம் என்று இலங்கைப் கணிசமானோர் நம்பு வாசகர்களில் அதிகபட் ம் பேரைத்தவிர பிறர் யோ, மவுனியையோ, யயோ கேள்விப்படா
பம் வரை கல்வித்துறை
ர் அறியப்படாதிருந்தார் சிறு வாசகர்வட்டம் 0களிலேயே இலக்கியப் சுரிக்கப்பட்டும், விவா தன. இந்நிலை மாறியது டுடேக்கும், ஐராவதம்
மகாதேவன் தினமணிக்கும், கோமல் சுவாமிநாதன் சுபமங்களாவுக்கும் பொறு ப்பேற்ற பிறகுதான். மாறுதல்கூட குறிப் பிடும்படி இல்லை. தரமான தமிழ் சஞ்சி கைகள் இலங்கை வாசகர்களை குறிவைப் பதுகூட, தமிழ்நாட்டு வாசகர்களை நம்பி பத்தாயிரம் பிரதிகூட விற்கமுடியாது என் பதனால்தான். இலங்கைத் தமிழ் படைப் பாளிகள் பெற்ற வாசக அங்கீகாரத்தை எந்த தமிழ் படைப்பாளியும் இங்கு கனவு கூட காண முடியாது. ஆனால், இங்குள்ள சிற்றிதழ் சார்ந்த இலக்கிய வாசகன் இல ங்கை இலக்கியம் பற்றி விரிவான அள வில் அறிந்துவைத்திருக்கிறான். கடந்த பத் தாண்டுகளாக இலங்கைப் படைப்புகள் மீது விசேஷமான அக்கறை இங்கு உள் ளது. இலங்கையர்கோன் முதல் ரஞ்சகு மார் வரையிலான படைப்பாளிகள் (சட்ட நாதன் இன்னும் வந்து சேரவில்லை) சாதாரணமாகவே இங்கு இலக்கிய விவா தங்களில் அடிபடுகிற வர்கள்தான். இலங் கைப் படைப்பாளிக
வாழ்க்கைகளும், பரஸ் பர பிணக்குகளும் கூட இங்கு எல்லாருக்கும் தெரிந்தவையே. சிலச மயம், அங்குள்ள கோஷ்டிச் சண்டைக ளில் இங்குள்ளவர்கள் கட்சிகட்டுவதும் நடக் கிறது. ஆனால், படைப் புகள் இங்கு கிடைப்ப தற்கு ஒரு வருடம் முதல் மூன்று வருடம் வரை
ஆகிறது. இலங்கைத் தமிழ் படைப்பாளிகள் இங்கு பல சிற்றி
தழ்களை நடத்தியுள்ளனர். கடந்த பத்
தாண்டுகளில் வந்த முக்கியமான இலக்
கிய வெளியீடுகளில் எல்லாம் இலங்கைத்
தமிழ் படைப்புகள் கணிசமான அளவு உள்ளன. இலங்கைத் தமிழ் கவிதைகள் பற்றி இங்கு உயர்வான கருத்தும், சில விம ரிசனங்களும் உள்ளன. சேரன், ஜெயபா லன், கி. பி. அரவிந்தன் முதலிய சிலரு டைய பெயர்கள் மிக அதிகமாக அடிபடு கின்றன. இலங்கைத் தமிழ் நாடகங்கள் பற்றியும் நாடக வட்டாரங்க ளில் உயர் வான அபிப்பிராயம் கூறப்படுகிறது. ஆனால், இலங்கையின் புனைகதைகள் பற்றிய எனது கருத்தே இங்குள்ள கணிச மான அளவு வாசகர்கள் கொண்டுள்
டிசம்பர் 1994

Page 7
நேயர் நெஞ்சம் =
ளது. (விருந்து மரியாதைப் பேச்சுகளை பொருட்படுத்த வேண்டியதில்லை) அறி யாமை, அலட்சியம் என்றெல்லாம் பெரிய வார்த்தைகளை பயன்படுத்துவது தமிழ் வாசகர்களின் அக்கறையையே நிராகரிப் பதாகும்.
கடந்த பத்தாண்டுகாலமாக தீவிரமாக இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட படைப்பா ளிகள் எவரும் இலங்கைத் தமிழ் எழுத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் அல்லர் என்றும், உண்மையான படைப்பாளிகள் அடையாளமின்றி இலங்கையில் உள்ளார் கள் என்றும், அவர்களை அறியாமல் கரு த்துச் சொல்லக்கூடாது என்றும் இவர்கள் கூறுகிறார்களா? அப்படியானால், கைலா சபதி முதல் பத்மநாப அய்யர், செ. யோக நாதன் வரையிலான ஆர்வலர்கள், நேர் மையும் ரசனையும் இல்லாதவர்கள் என்று
தரமான தமிழ் சஞ்சிகைகள் இலங்கை வாசகர்களை குறிவைப் பதுகூட,தமிழ்நாட்டு வாசகர்களை நம்பி பத்தாயிரம் பிரதிகூட விற்க முடியாது என்பதனால்தான்.
அர்த்தம். தகுந்த ஆதாரமின்றி இப்படிக் கூறுவது அவதூறு அன்றி வேறல்ல.
துன்பியல் அழகியலல்ல என்று ஏதோ நான் கூறியதாக சோ. சிவபாதசுந்தரம் கூறுவது வியப்புத் தருகிறது. அரட்டை நடையில் கூறினால், நான் கூறிய விஷயம் இதுவே. இலங்கைப் படைப்பாளியின் சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள் மிகத் தீவிரமானவை. இதனால், தீவிர மான விருப்பு வெறுப்புகளும் உள்ளன. அனுபவங்களை முழுமையாக அணுகு வதற்கு இத்தகைய உணர்ச்சி வேகம் பெரிய தடை கலைப்படைப்புக்கு இருந் தே ஆகவேண் டிய உணர்ச்சிசமநிலை இதனால் பாதிக்கப்படும். அனுபவங்க ளை நேரடியாக எழுதும்போது அவற்றை ஆய்வுசெய்ய முடியாமல் போகிறது. வர லாற்றின் ஆழங்களுக்கும், அடிமனப் பதி வுகளுக்கும் செல்ல முடியாமல் போகிறது. அனுபவத்தை ஆராய அதனுடன் ஒரு தூரம் உருவாகவேண்டும். காலம் அந்தத் தூரத்தை உருவாக்கும். இலக்கிய வடிவ மும் உருவாக்கும். பண்டைத் தமிழ் படைப் புகளில் படைப்பாளி சுய அனுபவத்தை நேரடியாக முன்வைக் காமல், ஏற்கனவே வகுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் மற்றும் சூழ லுக்குள் (திணை, துறை) அதை ஏற்றி கூறி னான். அதன் மூலம் அனுபவத்திடமி ருந்து விலகி நிற்கவும், உணர்ச்சிசமநிலை காக்கவும், குறிப்பமைதியை உருவாக்கவும் முடிந்தது. யதார்த்தவாத மரபு அதன் நேர டித்தன்மை காரணமாக சமநிலையை பேண தடையாக அமைகிறது. அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மிக எளிய இக்கருத்தைப் புரிந்துகொள்ள
இவர்களுக்கு என்ன ஆற்றாமையாக உ யதார்த்தவாதம் அங் உள்ளாகிவிட்டது எ கருத்துக்களை ஏன் யாமை என்றெ வேண்டும்?
இலங்கைத் தமி தீவிர நிலையை ந கொள்ள முடியும். 6 தற்கொலை செய்து( துக்கும் மனச்சிதை வருட காலம் ஊசல அனுபவங்களை ச வெளிப்படுத்தும் ெ தையும் தேடித்தான் வருகிறேன். இப் எனது கட்டுரைக்கா சகர்களிடம் விவாத மில்லை; மனமும் இ திரு சிவசேக தோரணை வியப்பு இலக்கிய மேதை எ நேரிட்டாலும் கூட, ரீகமானதல்ல என் வேன். தமிழ் விமரி ரமற்ற, பொத்தாம் வரித்தீர்ப்பை அவர் தத் தமிழ் விமரிசகணு றியும் இப்படி ஒரு தில்லை. கோபத்தில் வும் சிவசேகரம் தய அதிர்ச்சி தருகிறது. மங்களா இதழில் ர பற்றி ஒரு கட்டுை
இலங்கைப் விசேஷமான அ டில் உள்ளது.
இலங்கைத் பற்றி இங்கு உய
உள்ளன.
அதில் எங்கும் இல கள் பற்றி ஒரு வர வில்லை. எதுவுமே அது அறியாமை எ கரம் வந்திருக்கக் இலங்கை இலக்கிய பற்றியும் மலையாள எழுதியிருக்கிறேன் மொழிபெயர்த்துமி
நாழிகை ெ
 
 
 
 
 
 
 
 
 
 

திணறல் என்றுதான் ள்ளது. ஏற்கனவே கு மறுபரிசீலனைக்கு “ன்றால் நான் கூறும் ா மூர்க்கமாக அறி ல்லாம் வசைபாட
ழ் படைப்பாளியின் ான் ஒரளவு புரிந்து ான் தாயும் தந்தையும் கொண்டனர். மரணத் வுக்கும் நடுவே ஆறு rடியவன் நான். தீவிர மநிலை குலையாமல் மாழியையும் வடிவத் நானும் செயல்பட்டு பொதுத்தன்மையே ன முகாந்தரம். விமரி ம் செய்ய எனக்குநேர ல்லை. ரத்தின் கடிதத்தின் த் தருகிறது. அவர் ஒர் ன்று ஒப்புக்கொள்ள இந்த தோரணை நாக *றுதான நான கூறு சகர்கள் பற்றிய ஆதா பொதுவான, ஒற்றை * முன்வைக்கிறார். எந் றும் எந்த விஷயம் பற் முடிவை குறிப்பட்ட ), அவதூறில் இறங்க பங்கவில்லை என்பது ஆகஸ்ட், 1994 சுப நான் ஞானக்கூத்தன் ர எழுதியிருந்தேன்.
படைப்புகள்மீது
க்கறை தமிழ்நாட்
னது கருத்தே இங் ன அளவு வாசகர்
ங்கைத் தமிழ் கவிதை ரிகூட குறிப்பிடப்பட ) சொல்லாதத னால் ன்ற முடிவுக்கு சிவசே கூடும். உண்மையில் ம் பற்றியும், கவிதைகள் ாத்தில் மட்டுமே நான் எ. 20 கவிதைகளை ருக்கிறேன்.
கிளப்பிவிடப்பட்டுள்ள காழ்ப்புகளை மீறி, சில படைப்பாளிகளாவது தங்கள் படைப்பு மொழி, வடிவம் பற்றி யோசிக் கும்போது என் கருத்துக்களையும் கணக்கி லெடுத்துக்கொள்வார்கள் என்று நம்பு றேன்.
ஜெயமோகன்,
தருமபுரி,
நாழிகை நன்றாகவே இருக்கிறது.
மேற்கத்திய சூழலில் வாழும் நம்மவ ரின் அவல வாழ்க்கையை ராஜேஸ்வரி மிகவும் தத்ரூபமாகக் கூறியுள்ளார். அவர் எப்பொழுதுமே நம் பண்பாட்டை மறக்கமாட்டார்; சிறந்த மனிதநேயம் மிக்கவர். அவரைத் தெரியாது, ஆனா லும், அவரின் சிறுகதைகளிலும், நாவல் களிலும் அந்த மனிதநேயம் வெளிப்படு வதைக் காணலாம்.
தமிழ்நாடும் தலைநகரும் கட்டுரை நாசூக்காக அமைகிறது. விஷயம் தெரிந் தவர்கள் ரசிக்கலாம் - ஒரளவுக்கு தென் னிந்திய அரசியல் நடப்புகள் தெரிந்தவர் கள் மட்டுமே.
இலங்கைச் சிறுகதைகள் தொடர்பில், சோ. சிவபாதசுந்தரம் காலத்து கதைகள், செ. யோகநாதன், செம்பியன் செல்வன், செங்கை ஆழியான் போன்றவர்களின் கதைகள் மற்றும் தற்காலத்தில் புலம் பெயர்ந்தோர் எழுதும் துன்பியல் கதை கள் என்று ஏதோ ஒரு பிரிவில் கதைக ளைக் கொண்டுவரலாம்.
திருமதி ப. சுந்தரலிங்கம்,
மோல்டன்,
மசச்சுசெற்ஸ்,
அமெரிக்கா.
மனிதனின் கடவுள்
ராஜேஸ்வரியின் கதையில்,'மனிதன் உண்டாக்கிய கடவுளை மீறிக் கடவுள் என்ன செய்யமுடியும் என்ற வாக்கியம் எனக்கு நன்றாகப் பிடித்தது. அவரை மனமாரப் பாராட்டுகிறேன்.
எஸ். அகஸ்தியர்,
பாரிஸ்.
டிசம்பர் 1994

Page 8
91 O PRU6 DU FG, SAINT
7SO TO PRRIS
GAWATHAR
49. O9 92.92 43
TEU
la Chapelle OU Gore DU |
Metro
 

IfA6) , இந்திய பொருள்களுக்கு
DeNIS,
லீலா உற்பத்திப்பொருள்களுக்கான மொத்த இறக்குமதியாளர்கள், Jord விற்பனையாளர்கள்

Page 9
சந்திரிகா எப்படி
ங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகம் இே ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு கெளரவ டாக்டர் பட்டமொன்றை அளிக்க தீர் மானித்து அதனை அவருக்கு அறிவித்தபோது, சந் திரிகா அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அறிவித்திருக் கிறார். தான் அதனை ஏற்றுக்கொள்வது பொருத்தமற் றது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இப்போதெல்லாம் பல இடங்களில் பல்கலைக்கழ கங்கள் பதவிக்கு வரும் அரசியல் தலைவர்களுக்கு கெளரவ பட்டங்களை அளிப்பதில் முன்னிற்கின் றன. அப்படி, பட்டங்களுக்காக அரசியல்வாதிகளும் முன்னிற்கிறார்கள். இந்திய துணைக் கண்டத்தில் தமிழ் நாட்டில் இந்த நிலைமை மிக அதிகம் என்று தெரிகிறது. ஒரு காலத்தில் தி.மு. க. தலைவர் மு. கரு ணாநிதி முதலமைச்சராக விருந்தபோது, மதுரைப் பல்கலைக்கழக பட்டமளிப்புக்கு அவரை அழைப்ப தற்குக்கூட அப்போது துணைவேந்தராகவிருந்த தெ. பொ. மீனாகூரிசுந்தரம்பிள்ளை மறுத்துவிட்டார். ஆனால்,இப்போது தமிழ்நாட்டில் பதவிக்குவரும் முத லமைச்சர்கள் அனைவருக்குமே டாக்டர் பட்டம் காத் திருப்பதாகவே தெரிகிறது.
பிரிட்டனில், மாக்கிரட் தச்சர் பிரதமராக இருந்த காலத்தில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகம் விடாப்பிடியாக மறுத்தது. பொதுவாக, இலங்கைப் பல்கலைக்கழகங்கள் நீண் டகாலமாக பிரிட்டன், மற்றும் பல நாடுகளுடன் ஒரு பரிவர்த்தனையைக் கொண்டிருந்ததனாலோ என் னவோ சில தனித்துவங்களை அவை கொண்டனவா கவே இருந்தன. இன்னமும் அது பேணப்படும் என்றே நம்பலாம்.
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவி யேற்ற போதிலேயே பல சாதனைகளுக்கு அவர் உரி யவர்தான். இலங்கையின் முதலாவது பெண் ஜனா திபதி; தந்தை, தாய் இருவரையுமே பிரதமர்களாகக் கொண்டவர்; தம் முன்னிலையில் தாய் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்யப் பெற்றவர்.இவைதவிர, இலங்கையில் எவருமே பெறாத பெரு வெற்றியை இவர் பெற்றிருக்கிறார். அதுவும் மிக குழப்பமான ஒரு காலகட்டத்தில், நாட்டின் அனைத்து இன மக்களின தும் அதி பெரும்பான்மையான வாக்குகளையும் அவர் ஏகோபித்து பெற்றிருக்கிறார்.
இலங்கையின் கடந்த பாராளுமன்ற பொதுத் தேர் தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்காத காலங்களிலும்கூட மொத்த வாக்குகள் அடிப்படை யில் அக் கட்சிதான் கூடுதல் வாக்குகளை நாடளா விய ரீதியில் பெரும்பாலும் பெற்றிருக்கிறது.இதனை மனதில் வைத்துத்தான் நாட்டின் தேர்தல் முறையை விகிதாசார தேர்தல் முறைக்கு ஜே. ஆர்.ஜயவர்த்தன
நாழிகை 0

ாணம்
செயல்படுகிறார்?
மாற்றினார். ஆக, அந்த கிழ நரியின் தந்தரத்தையும் சந்திரிகா தவிடுபொடியாக்கியிருக்கிறார். இதுவரை காலமும் இனத்துவேஷம் தேர்தல் வெற்றிக்கு ஒரு யுக் தியாக்கப்பட்டுவந்தபோது, இனப் பிரச்னைக்கு ஒரு சமாதானத் தீர்வு முயற்சியை வெளிக்காட்டியும் அவர் வெற்றிபெற்றார்.
தவிரவும், கல்வித்தகைமையிலும்கூட அவர் தகுதி யானவரேதான். சோர்போண் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் அவர். ஆனாலும், சந்திரிகா சாதிக்க வேண்டியவை இனிமேல்தான் இருக்கின்றன. தேர்தலில் மூன்று விடயங்களை அவர் முன்வைத் தார். இனப்பிரச்னைக்கு தீர்வு; ஜனாதிபதி ஆட்சி முறை ரத்து: லஞ்ச ஒழிப்பு என்பன அவை.
இனப் பிரச்னைக்கு அவர் காணப்போகும் தீர்வு இவற்றுள் தலையாயது. அதனை அவர் அவசர அவச ரமாக செய்து முடித்துவிடவில்லை என்று கூறிவிட முடியாது. பதவிக்கு வந்ததும் ராஜீவ் காந்தி மேற் கொண்டது போன்ற தீர்வுகளில் சந்திரிகா தீர்வைக் கண்டு விட முடியாது. புரையோடிப்போன, மிகச் சிக்கலான, உணர்ச்சிமயமான, உயிரான, அபாயகர மான பிரச்னை இது. அத்துடன், இது முற்றிலும் ஒர் உள்நாட்டுப் பிரச்னை என்பதுமல்ல. ஒரு நிரந்தர தீர் வுக்கு அது வெகு பக்குவமாக அணுகப்படவேண் டும். மேலும், அது அவர் ஒருவர் மட்டும் தீர்த்துவிட வல்லதுமல்ல. விடுதலைப் புலிகளுடன் சந்திரிகா தொடர்புகளைக் கொண்டிருக்கிறார். மாவீரர் தின உரையில் பிரபாகரனும் சமாதானத்தீர்வுக்கான தன் னுடைய உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக் கிறார்.
புலிகள் தரப்பிலும் அவர்கள் மிக ஜாக்கிரதை யாக இருக்கவேண்டிய அவசியம்-பொறுப்பு அவர் களுக்கிருக்கிறது. எப்படியோ, அவர்கள் அங்கு ஒரு ராஜ்யத்தை நிர்வகித்துக்கொண்டிருக்கிறார்கள் என் பது உண்மை. அந்தவகையில், இன சுய கெளரவங்க ளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் ஒரு தீர்வு தேவை. இருசாராரும் ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு நம்பமு டியும் என்பது இங்கு எழக்கூடிய முக்கிய பிரச்னை. இவ்விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் லக்ஷமன் கதிர்காமர் இந்தியப் பிரதமருடன் பேச்சுக்கள் நிகழ்த் தியிருக்கிறார். அவ்விதமாகவே அரசு - விடுதலைப் புலிகள் தரப்பிலும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு, அது எல்லோருமிணைந்த ஒரு சுமுகமான தீர்வொன்றுக்கு இட்டுச் செல்லவேண்டும்; அப்படியொரு சாதக நிலையை உருவாக்குவதில்தான் இப் பிரச்னையை நோக்கும் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டும்.
ஆக, சந்திரிகா நிதானமாகவே செயல்படுகிறார் என்பதுதான் டாக்டர் பட்டத்தை அவர் ஏற்க மறுத்தது வலியுறுத்துகிறது. அந்த நிதானத்தில், அவரும் பிரபா கரனும் நோபல் பரிசையே வெல்லட்டும்.
டிசம்பர் 1994 9

Page 10
P
HAMPA Gis
SOLICTORS
"பிழை வதை (
ZAMBIA HOUSE : 8A SOUTHHILL AVENUE வாக்கிய SOUTH HARROW "G), Liu MIDDX HA2 ONGA கிறார். TEL:081 426 8562 దోషిగి
HOME:081-422 8248
FAX:081-426 8307 "தெரி
conveyANCING LTIGATION GRATON MA -wILLsa PROBATE
"LANDLORD & TENANT MATRIMONIAL MATTERS * PERSONAL INJUY
LEGAL AID WORK UNDERTAKEN.
 

யான பக்கம் நோக்கிச் சுட எனது ஆயுதத்தைப் பயன்படுத்து தொலைக்காட்சியில் நான் பார்க்க நேரிடும் வேளைகளில் ண்களில் கண்ணீர்தான் பெருக்கெடுக்கிறது." ல் கலாஷ்ணிகோவ். மங்கும் கெரில்லாக்கள் பயன்படுத்தும் ஏ.கே. 47 ரக துப்பாக்கியை உரு
வர்)
ஷியாஒபிங் இருக்கவேண்டிய இடத்திலேயே அவர் இருக்
பதான சீனத் தலைவர், வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டிருப்பதாக ான வதந்திகள் குறித்து சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ஒருவர்.
புமா, எம்மைப்போன்றவர்கள் எப்போதாவதுதான் ஜனாதி
ாக வர முடிகிறது.
அதிபர் பொறிஸ் யெல்ற்சின்.
னின்டனை விளித்து)
டி தொழுகை நடத்துவது என்பதை எங்களுக்கு கற்பிக்கிறார் ஆனால் அதைவிட, கம்பியூட்டரைப் பற்றி நான் தெரிந்து ளலாமே." பனிய அரசாங்கத்தின் தீவிரப்படுத்தப்படும் மத அடிப்படை நடவடிக்கை த்து சறயேவோவில் 8ஆம் தர மாணவி ஒருவர்.
இருக்கும் வரை நான் அவர்களின் பாசத்துக்குரிய சகோதரி சிற்றன்னையாக இருந்தேன். ஆனால் இப்போ, அவர்கள் ன மறந்துவிட்டார்கள். வருடத்தில் ஒரிரு தடவை மட்டுமே களுடன் பேசுகிறேன்; அதுவும் நானாகத்தான். னைய கிழக்கு, மேற்கு பேர்ளின் வாசிகளிடையே அதிகரிக்கும் சமூக குறித்து, முன்னைய கிழக்கு பேர்ளின் வாசி ஒருவர்.
தி ஐலன்ட்,இலங்கை
டிசம்பர் 1994

Page 11
Π னியங்கி பல் தூரிகை கள் ஏற்கனவே பாவ னையில் இருக்கின்றன. வீட்டிலேயே பற்களைப் பேணிக் கொள்ளும் முறைகளின் சமீபத்திய கண்டுபிடிப்பாக, நிமிடத்துக்கு 30 ஆயிரம் தடவைகள் அசையவல்ல மின்தூரிகை ஒன்று பாவனைக்கு வந்துள்ளது.
இந்த துாரிகையின் துரித இயக் கம், பொதுவாக பற்பசை புக இய லாத, பற்களுக்கும் முரசுக்கும்
இடைப்பட்ட ப
60.6 to 5 உதவுவதாக இத்து ரிப்பாளர்களான வின் கொலின்ஸ் கூறுகிறார்கள்.
இதனால், முர
நாழிகை 0 டி
 

குதிகளுள் பற்ப
செலுத்துவதில் ாரிகையின் தயா ா கொலறாடோ
நிறுவனத்தினர்
"சைப் பாதிக்கும்
பல கிருமிகள் அகற்றப்படுவது டன், கோப்பி, தேநீர், புகைத்தல் முதலானவற்றால் ஏற்படும் கறைக ளும் அகற்றப்படுகின்றன.
பற்களில் பிரயோகிக்கப்பட வேண்டிய அளவு அழுத்தத்தையும், வேகத்தையும் துராரிகை தானே உணர்ந்துகொள்ளவல்லது.
இரண்டு தூரிகைகளுடன் இது விற்பனையாகிறது. 24 மணி நேரம் மின்னேற்றப்பட்டால், அது
ஒரு வாரம் இயங்குவதற்குப் போது
மானது. இதன் விலை 150 அமெ ரிக்க டொலர்கள்.
மேலை நாடுகளில் பல் வைத் தியம் மிக செலவினமானதாகி விட்டபோது, இத்தூரிகை சில சம யங்களில் சந்தையில் பிரபல்யத் தைப் பெறலாம்.
சம்பர் 1994
II

Page 12
(J-56060 L I60)
சாதனை ப
எல்ல
e மது தேசம் முக்கியமான ஒரு
GT திருப்புமுனையில் நின்றுகொ ఆక్స్
ண்டுள்ள நிலையில், இலங்கை حمي யின் நான்காவது ஜனாபதியாக நான் பத பூ
ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப் பட்டவுடன் சந்திரிகா பண்டாரநா யக்க குமாரதுங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்த முத லாவது வசனமே இது. Հ
எனினும், உண்மையில் இலங் கையின் சரித்திரத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தக்கூடிய வகை யில் சந்திரிகாவின் இந்த மாபெரும் வெற்றி அமைந்துள்ளது என்று கூறு வதே பொருத்தமானதாக இருக்கும்.
சுமார் 62 வீதமான மக்களின் ஆதர வுடன் சந்திரிகா பெற்றுக்கொண்ட இந்த வெற்றி, இந்தத் திருப்புமுனைக்கான ஒர் அத்திபாரமாக அமையுமா என்பதை எதிர் வரும் காலங்களில் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே உறுதிப்படுத்தவேண்
டும். நிலையே அவருக்கு
49 வயதான புதிய ஜனாதிபதி, அரசி டது. யலின் உச்சநிலைக்கு திடீரென வந்தவர் இதன் அடிப்பை
தானென்றாலும், அரசியலிலும் தேசிய பிரச்னைகளிலும் ஒரு தெளிவான அணுகுமுறை அவரி அரசியலிலும் தேசிய டம் உள்ளது. அரசியலில் நேரடி
யாகப் பிரவேசித்து சுமார் ஒன் தெளிவான அணுகுமுை றரை ஆண்டுக்குள் அரசியலின் உச்சநிலைக்கு வருவதற்கு அவரது தனது தந்தையோ அல்லது இந்த அணுகுமுறையும் ஒரு கார சியலின் உச்ச நிலையை
6L), A துள்ளார். தேர்தல் தொடர்
1993 மே மாதத்தில் நடை
பெற்ற மாகாணசபைத் தேர்தலின் வாக்குறுதிகளே இதற்கு மூலமே சந்திரிகா தீவிரமான அர பேச்சுவார்த்தைகள் சியலில் பிரவேசித்தார். இத்தேர் சமாதானமான முறையில் 2C C?'C__óಳ್ತಕ அவர் பதவியேற்றார். எனினும், ஜனாதிபதி ஆட்சிமு மேல் மாகாணத்தில் பொதுஜன ೭ULL-ðನಿ ნს(დნმi முன்னணியால் அறுதிப் பெரும் இல்லாதொழித்தல் பான்மையைப் பெற முடிய வில்லை. ஒரு ஸ்திரமான ஆட்சி யை பொதுஜன முன்னணியால் வழங்க தித் தேர்தலின் மு முடியும் என்பதை நிரூபிக்க முடியாத தலை நடத்துவதென்
12 நாழிகை 0 !
 
 
 
 
 
 
 
 
 
 

த்த ஜனாதிபதி டைப்பாரா?
0ாளன்
னாள் ஜனாதிபதி டி. பி. விஜேதுங்க மேற் N கொண்டார். சோதிடர்கள் குறித்துக்கொ N நேரத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலுக்கான அறிவித் தலையும் வெளியிட்டார். எனினும், * சோதிடர்கள்மீது பழியைப் போட் டுவிட்டுத் தப்பித்துக்கொள்ளா * தவாறு அவர் தோல்வியடைந்
fff
இந்தப் பொதுத் தேர்தலில் கூட தனித்து ஆட்சியமைக்கக் கூடிய ஒரு வெற்றியை சந்திரிகா வால் பெற்றுக்கொள்ளமுடிய :Si வில்லை. முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் ஒரு வாக்கு பெரும் பான்மையைப் பெற்ற அரசாங்க மொன்றாகவே அவரது அரசு உள் ளது.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பெற்ற 'மாபெரும் வெற்றி எவ ரும் எதிர்பார்க்காத ஒன்று. பிரசாரக் கூட் டங்களில்கூட சுமார் 10 லட்சம் அதிகப்ப த அப்போது ஏற்பட் டியான வாக்குகள் தமக்குக் கிடைக்கும் w என்றே பொதுஜன முன்னணியின் தலை டையிலேயே ஜனாதிப வர்கள்கூட கூறிவந்தார்கள். ஆனால், சுமார் 20 லட்சம் பெரும்பான் மையை அவர் பெற்றிருப்பது ஒரு வியப்பான வெற்றியே.
காமினியின் படுகொலையால் ஏற்படக்கூடிய ஒர் அனுதாப அலை, சந்திரிகா அலையை மூழ்க து தாயாரோ அடையாத அர டித்துவிடும் என ஐக்கிய தேசியக் இன்று சந்திரிகா அடைந் கட்சி (ஐ.தே.க)யினர் நம்பியிருந் தார்கள். ஆனால், இந்த சந்திரிகா பாக அவர் அளித்த மூன்று அலை 'அனுதாப அலையை ஒரேயடியாக மூழ்கடித்துவிட்டது எவரும் எதிர்பார்க்காத ஒன்று
பிரச்னைகளிலும் அவளிடம் உள்ளது.
STIJGOOTÚN. லமாக இனப்பிரச்னைக்கு தீர்வொன்றைக் காணுதல். தான். இந்த அனுதாப அலை
ரங்களைக் கொண்டுள்ள எங்கே போனதென்பது தான் ஒரு ய இல்லாதொழித்தல், அருகு தெரியவில்லை. பொதுத் 5ft,95561). தேர்தலிலேயே சந்திரிகா அலை
மேலோங்கியிருந்தது. ஆனால், . . . . N ஜனாதிபதித் தேர்தலில்தான் இது
உச்சநிலையை அடைந்தது.
ஐ.தே.க. வெறுமனே அனு ன்பாக பொதுத் தேர் தாப அலையை நம்பியே தேர்தல் களத்தில் ன்ற முடிவையும் முன் தனது வியூகங்களை அமைத்துக் கொண்
ஊழல்கள் போன்றவற்றை
டிசம்பர் 1994

Page 13
டது. காமினியின் படுகொலை 'அரசும் புலிகளும் இணைந்து செய்த ஒரு கூட்டுச் சதி என ஐதேக தலைவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். அனுதாபத்தையும், அதனு டன் கலந்து இனவாதத்தையும் பரப்புவ தன்மூலம் வாக்குகளைப் பெறுவதற்கு அவர்கள் திட்டமிட்டார்கள்.
இந்த அனுதாப அலையை முறியடிப் பதற்கான புதிய யுக்தி ஒன்றை சந்திரிகா கையாண்டார். காமினியின் கொலை தொடர்பாக அனுதாபத்துடன் குறிப்பிட்ட இவர், கொடிய வன்செயல்களால், தான் தந்தையை, கணவனை இழந்தது தொடர் பாகவும் தெரிவித்தார். இதனால், இவ்வா றான வன்செயல்களைத்தடுத்து நிறுத்துவ தற்கு தான் உறுதிபூண்டுள்ளதாகவும் உறு திபடத் தெரிவித்துவந்தார்.
சந்திரிகாவின் இந்தப் பிரச்சாரம், அனுதாப அலை முழுமையாக ஐ.தே.க. வேட்பாளர் சிறிமா திஸ்ாநாயக்கவின் பக் கம் செல்வதைத் தடைசெய்துவிட்டது. உண்மையைச் சொல்லப்போனால் அலைமோதிய சந்திரிகா அலை, ஐ.தே.க. எதிர்பார்த்த அனுதாப அலையை ஒரேய டியாக மூழ்கடித்துவிட்டது.
தனது தந்தையோ அல்லது தாயாரோ அடையாத அரசியலின் உச்ச நிலையை இன்று சந்திரிகா அடைந்துள்ளார். தேர் தல் தொடர்பாக அவர் அளித்த மூன்று வாக்குறுதிகளே இதற்குக் காரணமென அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.
1. பேச்சுவார்த்தைகள் மூலமாக இனப்பிரச்னைக்கு சமாதானமான முறை யில் தீர்வொன்றைக் காணுதல்.
2. நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை யை இல்லாதொழித்தல்.
3. உயர்மட்டத்தில் காணப்படும் லஞ் சம், ஊழல்கள் போன்றவற்றை இல்லா தொழித்தல்.
முக்கியமாக இந்த மூன்று வாக்குறுதி களையும் முன்வைத்தே ஜனாதிபதித் தேர் தலில் அவர் போட்டியிட்டார். அதே வேளையில், ஆகஸ்ட் 16ஆம் தேதி நடை பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உடனடியாகவே இவற்றை நிறைவேற்று வதற்கு வேண்டிய நடவடிக்கையை பொதுஜன முன்னணி அரசு ஆரம்பித் திருந்தது.
எனவே, அரசின் இந்த நடவடிக்கை களுக்கான ஒர் அங்கீகாரமாகவே ஜனா திபதித் தேர்தலின் முடிவுகளைக் கருத வேண்டியுள்ளது. இதன் அடிப்படையி லேயே இனப்பிரச்னைக்கு ஒரு தீர்வைக் கண்டு சமாதானத்தை ஏற்படுத்துவதற் கான ஒரு மக்களின் ஆணையே இந்தத் தேர்தல் முடிவுகள் என ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் புதிய ஜனா திபதி தெரிவித்தார்.
எனவே, இந்த 6 வேற்றுவதற்கான களை புதிய ஜனா வேண்டியவராகவ புலிகளும் இதற்குச் தம்முடைய பிரதிப யிட்டார்கள். ஒருதை யில் யுத்தநிறுத்தத்ை யதன் மூலம் புதிய ஐ ஒரு பொறுப்பை தார்கள்.
இந்த நிலையில், கள் புதிய ஜனாதிட நினைக்கின்றார்கள்
மூலம் புதிய ஜன் டைத் தார்கள்.
கொள்வதும் அவச மையில், சந்திரிகால நிறையவே எதிர்பா
இதனால்தான் 5 கள் தமது வாக்குகள் மையாக சந்திரிகாவு கள். வெறும் பாணு நிவாரணங்களுக்கா வாக்குகள் அல்லஇ சமாதான வழிமுை ஒரு தீர்வு காணப்ப யில் அளிக்கப்பட்ட
சிறுபான்னைய யாக சந்திரிகாவுக்கு கள் என்பது இத் உணர்த்தும் மற்றொ மாகும். விடுதலைட பாட்டிலுள்ள வட
நாழிகை 0
 
 

பாக்குறுதிகளை நிறை உடனடி நடவடிககை திபதி மேற்கொள்ள புள்ளார். விடுதலைப் சாதகமான முறையில் லிப்புக்களை வெளி லைப்பட்சமான முறை தப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதிக்கு மேலும்
அவர்கள் ஒப்படைத்
சிறுபான்மையின மக் தியைப்பற்றி என்ன ர் என்பதை அறிந்து
நடைபெறவில்லை. எனினும், ராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தீவுப்பகுதிகளிலும், வவுனியா நகரப் பகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 80 வீத மான வாக்குகளை பெற்றமையும், யாழ்ப் பாணத்தில் (தீவுப்பகுதி மற்றும் இடம் பெயர்ந்தவர்களின் வாக்குகள்) 96 வீத மான வாக்குகளை சந்திரிகா பெற்றுக் கொண்டமையும் தமிழ், முஸ்லிம் மக்கள் அவரை முழுமையாக ஆதரித்துள்ளார்கள் என்பதன் வெளிப்பாடே
இதனைவிட கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் பெருமளவி
Is é
羲毅
தமிழீழ மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணை நேரம்
முறையில் யுத்தநிறுத்தத்தைப் பிரகடனப்படுத்தியதன்
ாதிபதிக்கு மேலும் ஒரு பொறுப்பை விடுதலைப் புலிகள் ஒப்ப
சியமாகின்றது. உண் விடமிருந்து அவர்கள் 'ர்க்கின்றார்கள். சிறுபான்மையின மக் ளை கிட்டத்தட்ட முழு க்கே வழங்கியுள்ளார் றுக்கும், பருப்புக்கும், ாகவும் அளிக்கப்பட்ட வை. பிரச்னைகளுக்கு றகளில் நியாயமான டும் என்ற நம்பிக்கை வாக்குகளே அவை. பின மக்கள் முழுமை ப் பின்னால் உள்ளார் தேர்தல் முடிவுகள் ரு முக்கியமான விடய ப் புலிகளின் கட்டுப் - பகுதியில் தேர்தல்
லுள்ள சிறுபான்மையின மக்கள் சந்திரி காவையே ஆதரித்திருக்கிறார்கள். தமிழ், முஸ்லிம் கட்சிகள் சந்திரிகாவை ஆதரிக் குமாறு கூறியதுதான் இதற்குக் காரண மல்ல. இந்தக் கட்சிகளின் இவ்வாறான கோரிக்கை ஒன்றை விடுத்திருக்காவிட் டாலும்கூட, சிறுபான்மையின மக்கள் சந்திரிகாவையே ஆதரித்திருப்பார்கள் என்பது வெளிப்படை
கடைசி நேரத்தில் தொண்டமான்குத் துக்கரணம் அடித்தும்கூட, மலையக வாக் குகளில் முழுமையான மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அவரால் முடியாமல் போய்விட்டது. தொண்டமானின் சகாக் களில்கூட பலர் ஐ.தே.க.வுக்கு ஆதரவான பிரச்சாரங்களையே மேற்கொண்டுவந் தார்கள். எனினும் தமிழ், முஸ்லிம் மக்கள் சந்திரிகாவையே கிட்டத்தட்ட முழுமை
டிசம்பர் 1994

Page 14
யாக ஆதரித்துள்ளார்கள்கள் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிப்ப டுத்தியுள்ளன. அதேவேளையில், சிங்கள மக்களும் சந்திரிகா மீதான நம்பிக்கையை இத் தேர்தலின் மூலம் வெளிப்படுத்தியுள் ளார்கள். எனவே, சகல இன் மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவராகவே சந்திரிகா நிறைவேற்று அதிகார ஜனாதி பதியாகப் பதவியேற்றுள்ளார்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சகல இன மக்களாலும் அங்கீகரிக்கப் பட்டு, பெரும் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு தலைவராக சந்திரிகாவே உள்ளார். இது அவருக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்துள்
மையை ஏற்றுக்கொ6 ஐ.தே.க.வின் பின்ன காரணம் என கட்சிய பலர்கூட குற்றஞ் சாப
பிரேமதாஸ் கால பட்ட பிளவுகளும், அ ஜனநாயக ஐக்கியதே ஆரம்பமும்கூட ஐே படுத்தியது. பிரேம தைத் தொடர்ந்து, பிரி போன்றவர்களை மீ கொள்வதற்காக ே முயற்சிகள்கூட கட்சி
படுத்தின.
செஞ்சோலை அனாதைச் சிறுவர் இல்லம்
ளது. இந்தப் பலத்தைக்கொண்டு இனப் பிரச்னைக்கு சமாதானத் தீர்வொன்றைக் காண்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு சிறு பான்மையின மக்கள் மத்தியில் ஏற்பட் டுள்ளது.
1970ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலேயே ஐ.தே.க. இறுதி யாகத் தோல்வியடைந்தது. 24 வருடங்க ளாகத் தொடர்ந்து வெற்றியையே கண்டு வந்த ஐ.தே.க.வுக்கு இவ்வருடத்தில் அடுத் தடுத்து பல தோல்விகள். இத் தோல்விக ளின் உச்சக் கட்டமாகவே ஜனாதிபதி தேர்தல் தோல்வி அமைந்துள்ளது.
1970 முதல் கட்சியை வெற்றிப் பாதை யில் இட்டுச் சென்ற ஜே. ஆர். ஜயவர்த் தன, 1988ஆம் ஆண்டு ஒய்வுபெற்றார். அப்போதும் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு கட்சியாகவே ஐ.தே.க. விளங்கியது. இதனைத் தொடர்ந்து ஆர். பிரேமதாஸ்வி டம் கட்சித் தலைமை சென்றது. 1988ஆம் ஆண்டுத் தேர்தலில் மயிரிழையில் (2 லட் சத்து 80 ஆயிரம் வாக்குகள்) வெற்றி பெற்ற அவர், 1993ஆம் ஆண்டு கொல் லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கட்சித் தலை
ఖళ ༡༦༦ང་སྒར་ ༧་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་
எனினும், பல த டித்து ஜனாதிபதி வே. தெரிவுசெய்யப்பட் அதிருப்தி அதிகரித்த யின் மரணத்தைத் தலைமையை ரணி டாது என்பதற்காக நிதானமிழந்து செய6 தலைமையைத் தம்: வேண்டும் என்ற ஒ
1.
நாழிகை 0 டி
 
 
 

ண்ட விஜேதுங்கவே டைவுக்கு பிரதான
ன் முக்கியஸ்தர்கள்
டியிருக்கிறார்கள்.
த்தில் கட்சியில் ஏற் தன் தொடர்ச்சியாக சிய முன்னணியின் கவைப் பலவீனப் நாஸ்வின் மரணத் ந்து சென்ற காமினி ண்டும் இணைத்துக் மற்கொள்ளப்பட்ட பில் பிளவையே ஏற்
(~്
ரணில் ஆதரவாளர்களை அவர்கள் பகை த்துக்கொண்டார்கள்.
இதற்காக அவர்கள் கையாண்ட அணுகுமுறைகள் அனுதாப வாக்குக ளைக்கூட அவர்களால் பெறமுடியாத நிலைமையையே ஏற்படுத்தியது. உண்மை யில், அந்த நடவடிக்கைகள் ரணிலின் பக் கமே அனுதாபத்தை ஏற்படுத்தின. ரணி லின் ஆதரவாளர்கள் பலர் வாக்களிப் பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டனர். ஐ.தே.க.வின் தோல்விக்கு அது முதலாவது காரணம்.
இரண்டாவதாக, கடந்தகால நடவடிக் கைகள் காரணமாக சிறுபான்மையின மக் களை ஐ.தே.க. அந்நியப்படுத்திவிட்டது. முக்கியமாக டி. பி. விஜேதுங்கவின் உரை கள் சிறுபான்மையின மக்களை மிகவும்
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சகல இன மக் களாலும் அங்கீகரிக்கப்பட்டு, பெரும் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு தலைவராக சந்திரிகாவே உள்ளார் இது அவருக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்துள்ளது. இந்தப்பலத்தைக்கொண்டு இனப்பிரச்னைக்கு சமா தானத் தீர்வொன்றைக் காண்பதற்கான நடவடிக்கை களை அவர் மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு சிறு
பான்மையின மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் வீதிப் போக்குவரத்து.
டைகளையும் முறிய ட்பாளராக காமினி டபோது, கட்சியில் து. பின்னர் காமினி தொடர்ந்து, கட்சித் b கைப்பப்பற்றக்கூ காமினி அணியினர் பட்டனர். கட்சியின் பசமாக்கிக்கொள்ள ரே நோக்கத்துடன்
மோசமான முறையில் புண்படுத்தின. அத்துடன், ஐ.தே.க. அரசால் அமுல்செய் யப்பட்ட பொருளாதாரத் தடை, ராணுவ நடவடிக்கைகள் போன்றன தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையே ஏற்ப டுத்தியிருந்தன.
மூன்றாவதாக, விலைவாசியேற்றம், பொருளாதார பிரச்னைகள், சட்டஒழுங்கு நிலைமை சீர்குலைவு மற்றும் விரயங்கள், ஊழல்கள் போன்றனவும் மாற்றமொன்
stbusi 1994

Page 15
றின் அவசியத்தை சிங்கள மக்களுக்கு உணர்த்தியது.இதன் விளைவாகவே சரித் திரத்தில் காணாத தோல்வியை ஐ.தே.க. சந்தித்தது.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தேர்தலொன்றில் கட்சியொன்று சந்தித்த மிகப் பெரிய தோல்வியாக இது கருதப்ப டுகிறது. முன்னைய தேர்தல் தொகுதி அடிப்படையில் கவனிக்கும்போது பது ளை மாவட்டத்திலுள்ள மஹியங்கனை யில் மட்டுமே ஐ.தே.க. வெற்றி பெற்றது. இதனைவிட, கடந்த இரண்டரை மாத காலத்தில் பொதுஜன முன்னணி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மக்களின் பெருமளவு ஆதரவைப் பெற்றுள்ளது என் பதையும் அந்த வெற்றி தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
சகல இன மக்களின் அங்கீகாரத்து டனும் நாட்டின் ஜனாதிபதியாகத் தெரி வுசெய்யப்பட்டுள்ள சந்திரிகாவின் கரங்
கள் பலப்படுத்தப் ளன. எனவே, இ தீர்வு காண்பதற்க எவற்றை அவர் ே கேள்வி இப்போது கின்றது. அரசு ஆர முயற்சிகளுக்கு அங் மக்கள், எந்தவிதமா தொடரவேண்டும் டுள்ளார்கள். எனே னடிக் கவனத்தை டிய நிலையிலுள் முன்னெடுப்பதில் 6 கூறமுடியாத நிலை
அரசியலமைப்ை பாராளுமன்றத் த்ெ கனவே அமைக்க லைப் புலிகளுடன களையும் அரசு ஏற் ளது. இவை இரண்டு
சாதனைமேல் சாதனை
9)
ஒரு திப்புமுனையை ஏற்படுத்திய பண்ட
மற்றொரு திருப்பத்தை அரசியலில் ஏற்படுத்தப்ே
ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.
இவர்கள் அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்ப லையோ,'கின்னஸ் புத்தகத்தில் மட்டும் ஒரு திருப்பத்
1959ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ ஆர். டி. பண் லப்பட்டார். இதனையடுத்து அவரின் வாரிசாக 196 பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்றுக்கொண் முதலாவது பெண் பிரதமர் என்ற சாதனையை அ அத்துடன், கணவனின் மறைவைத் தொடர்ந்து அவ யலில் பிரவே சிக்கும் புதிய மரபொன்றையும் அவர் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பிரதமர் பு தில்லை. சிறிமாவோ இப்போது பிரதமராகப் பதவிே டித்திருக்கிறார்.1960 ஆம் ஆண்டில் முதல்தடவை தெரிவானார். 34 வருடகால அரசியலில் மூன்றாவது
னையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
சந்திரிகாவைப் பொறுத்தவ பதவியேற்றதன்மூலம் இலங்ை நிலைநாட்டினார். ஒன்றரைவரு இலங்கையின் முதலாவது பெண் பிலிப்பைன்ஸ், ஆர்ஜன்டீன் சய்யப்பட்ட ஜனாதிபதிகளாக வதாக இப்போது சந்திரிகா இை
மகள் ஜனாதிபதியாகவும் தா வேறு எந்த நாட்டிலுமே காண
உள்ளது.
நாழிகை 0
 

பட்டனவாகவே உள் னப்பிரச்ைைனக்குத் ான நடவடிக்கைகள் மற்கொள்வார் என்ற அனைவரிடமும் எழு ம்பித்துள்ள சமாதான கீகாரம் வழங்கியுள்ள ன தாமதமுமின்றி இது எனவும் உத்தரவிட் வ, இதனையிட்டு உட அரசு செலுத்தவேண் ளது. சமாதானத்தை ாதனையும் தடையாகக் யில் அரசு உள்ளது.
பைத் திருத்துவதற்கான நரிவுக்குழு ஒன்று ஏற் ப்பட்டுள்ளது. விடுத ான பேச்சுவார்த்தை கனவே ஆரம்பித்துள் டும் துரிதகதியில் மேற்
கொள்ளப்பட்டு சமாதானத்தை ஏற்படுத் தும் முயற்சியை அரசு தளரவிடக்கூடாது என்று கூறுகிறார் தமிழ் அரசியல்வாதி ஒருவா.
இதனால், காமினி திஸ்நாயக்கவின் படுகொலையைத் தொடர்ந்து இடைநிறுத் தப்பட்ட பேச்சுவார்த்தைகளை உடனடி யாக ஆரம்பிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தி லேயே அரசு உள்ளது. ஒரு குண்டு வெ டிப்பைக் காட்டி பேச்சுவார்த்தை நிறுத் தப்பட்டால் பல குண்டு வெடிப்புகள் இடம்பெறுவதற்கே அது வழிவகுக்கும். இதனை அரசும் தெளிவாக உணர்ந்து கொண்டுள்ளதாகவே தெரிகின்றது.
மக்களின் ஆணை பலமாக இருப்ப தால் சமாதானத்தை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இன்று அரசாங்கத்துக்கு இல்லை.
என்ன செய்யப்போகின்றது புதிய அரசு?
ம்பம் நாட்டின் ஆட்சி அதி டது. இலங்கை அரசியலில் ரநாயக்கவின் வாரிசுகள் ாவதாகக் கூறிக்கொண்டு
டுத்துகின்றார்களோ இல் தை ஏற்படுத்திவிட்டார்கள். டாரநாயக்க சுட்டுக் கொல் 0இல் திருமதி சிறிமாவோ ர். இதன் மூலம் உலகின் ர் ஏற்படுத்திக்கொண்டார்." களது மனைவிமார் அரசி
ஏற்படுத்தினார்.
தவியை யாரும் இரண்டு தடவைகளுக்குமேல் வகித்த
ற்றுக்கொண்டதன் மூலம் இந்தச் சாதனையையும் முறிய ாக பிரதமரான அவர் 1970இல் இரண்டாவது தடவையும் தடவை பிரதமராகப் பதவியேற்றதன்மூலம் இந்த OFTS
ரயில், கடந்த வருடம் மேல்மாகா லமைச்சராகப் கயின் முதலாவது பெண் முதலமைச்சர் என்ற சாதனையை ட காலத்திலேயே அரசியலின் உச்சத்துக்கு வந்த அவர்
ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுள்ளார்.
நிக்கரகுவா ஆகிய நாடுகளிலேயே மக்களால் தெரிவு பெண்கள் இருந்திருக்கிறார்கள். இந்த வரிசையில் நான்கா ணந்து கொள்கிறார் O 3.
பிரதமராகவும் உள்ள ஓர் அரசியலை இலங்ை ଧୌl முடியாது. இந்த வகையில் இதுவும் ஒரு சாதனையாகவே
qligiblui 1994 15

Page 16
ஐ.தே.க. அரசின்
வில்மா
L
றார்கள்.
ரியகந்தை இலங்கையின் தென்பகுதியில், மக்கள் மிக ஐதாக வாழ்கின்ற மலைப்பிரதேச இடமொன்று.
மாஜிஸ்ரேட் ஒருவரும், சிரேஷ்ட பொலிஸ் அதி
காரிகளும் அவதானித்துக்கொண்டிருக்க, கூலியாள்கள் பலர்
நிலத்தை ஆழமாகத் தோண்டுகிறார்கள்.
நூற்றுக்கணக்கான பெற்றோரும்கூட ஆவ லாகப் பார்த்திருக்கிறார் 6) s O கள். பதற்றம்: தவிப்பு. p(D) Q
கிழிந்த உடைகளும் பலியான 32 ம மனித சடலங்களும் குழி யிலிருந்து G3LDGau கொண்டுவரப்படுகையில் அதிபரின் HIDROTT, OKOLONI சிலர் வீரிட்டு அழுகி காதல் கொண்டிருந்தார்.
1989-90இல், தென்
னிலங்கையில் இளைஞர் கிளர்ச்சியொன்றில் காணாமல்
போன 32 பாடசாலைச் சிறுவர்களின் சடலங்கள் அப்பகு
தியில் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டு இந்த
அகழ்வு நடைபெறுகிறது. அப்பகுதியில், மேலும் 300 பேரின்
சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இது ஒன்றும் புதிதான காட்சியல்ல. தென்பகுதியில், கடந்த
ஆறு ஆண்டுகளில் இடம்பெற்ற அரசியல் கொலைகளில் 60
ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் காணாமற் போயுள்
ளதாகவும், ஆயிரத்துக்குமதிகமான வேறு மனித உரிமை மீறல்
கள் இடம்பெற்றிருப்பதாகவும் ஆகஸ்டில் பதவிக்கு வந்த சந்தி
ரிகா குமாரதுங்கவின் பொதுசன முன்னணி அரசு கூறுகிறது.
இத்தகைய துஷ்பிரயோகங்கள் இனி நடைபெறாது என் றும், கடந்த காலங்களில் இத்தகைய துர்நடவடிக்கைகளில் ஈடு பட்டோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும்,
| பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் நஷ்டஈடு
வழங்கப்படும் என்றும் சந்திரிகா குமாரதுங்க உறுதியளித்தி ருக்கிறார். அவரின் இந் நடவடிக்கை, இப்பொழுது எதிர்க்கட் சியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு (ஐ.தே.க) அரசியல் ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்தும். ஆனால் அதேவேளை, இலங்கையின் வரலாற்றில் பயங்கரமான ஒரு காலகட்டத்தின் ரணத்தை ஆறவைப்பதிலும் அது உதவுகின்றது.
வடக்கில், சிறுபான்மைத்தமிழ் மக்களுக்காக ஒரு தனி தாய கத்துக்குப் போராடும் கெரில்லாப் போராளிகளோடு, தெற் கில் இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) யின் கிளர்ச்சிகளையும் ஒடுக்க வலதுசாரி ஐ.தே.க. அரசு முயன்றது. ஜே.வி.பி.யை ஒழிக்கும் முன்னைய அரசின் நடவடிக்கை கள், இரவுவேளைகளில் திருடர்கள்போல வீடுகளுள் புகுந்து, அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோர் எனச் சந்தேகிக் கும் இளைஞர்கள் அனைவரையும் அபகரித்துச் செல்லும் மர ணப் படைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.
இளம் ஜே.வி.பி. இயக்கவாதிகளை ஒப்புதல் வாக்குமூலங் களுக்காக அவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கி, அந்தக் காயங் களின் வேதனையிலேயே அவர்கள் இறந்துபோக விடுவார் கள்; அல்லது சுட்டுக் கொல்வார்கள். பின்னர், சடலங்களை ரயர்களைப் போட்டு எரித்து, குழிகளில் புதைத்துவிடுவார்கள். சில சடலங்கள் ஆறுகளிலும் வீசப்பட்டன.
காட்டிக் கொடுப்பவர்களுக்கு இந்தக் காலம் சாதகமான
6 நாழிகை 0
 

புதையல்கள்'
பிமலதாச
காலமாகவும் இருந்தது. தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருக் கிறார்கள் என்று எவர்பற்றியாவது இராணுவத்துக்கு, பொலி சாருக்கு தகவல் கொடுத்ததும், மறுகணமே அவர்கள் காணா மல் போய்விடுவார்கள்.
அந்த 32 பாடசாலைச் சிறுவர்களின் தலைவிதியும் அப்ப டியானதுதான். அவர் கள் பயங்கரவாத நடவ டிக்கைகளின் சந்தே கத்தில் கொல்லப்ப டவில்லை. ஆனால், அவ ர்களது பாடசாலை அதி பரின் மகள், அம்மாண வர்களில் ஒருவருடன் காதல் கொண்டிருந்தார் என்று ஆத்திரம் கொண்ட அதிபரால் அவர்களுக்கு அக்கதிஏற்பட்டது. விசாரணைக்காக இம் மாண வர்கள் ஒருவர் பின் ஒருவராக அழைத்துச் செல்லப்பட்டு, சித்தி ரவதை செய்யப்பட்டார்கள்.
புதிய அரசின் உறுதிமொழிக்கமைய, பாடசாலை அதி பரும், நான்கு இராணுவ அதிகாரிகளும் இக் கொலைகள் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதுதவிர, வேறும்பல புதை குழிகளும் தோண்டப் படுகின்றன. இன்னொரு சம்பவத்தில், கொழும்பின் தென் மேற்குப் பகுதியில், கொகந்தர என்ற இடத்தில் 5 மனித எலும் புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டதையடுத்து, பொலிசார் தமது சகாவான உதவிப் பொலிஸ் அதிபர் ஒருவரைக் கைது செய்திருக்கிறார்கள்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக விசேட பிரி வொன்று நிறுவப்பட்டு, பெற்றோரும், உறவினரும் சடலங்கள் கண்டெடுக்கப்படக்கூடியவர்களின் பெயர்கள், இடங்கள் பற்றி தெரிவிக்கிறார்கள்.
முன்னைய அரசாங்கத்தின் ஜே.வி.பி.க்கு எதிரான இத் தகைய குரூர நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த பொலிஸ், இராணுவ உத்தியோகத்தர்கள்மீது, நீதிக்குப் புறம் பான கொலைகளில் அவர்களின் ஈடுபாட்டுக்காக கொலைக் குற்றம் சுமத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மனித உரிமைகள் தொடர்பில் அரசின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், புதிய வெளி விவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், சித்திரவதைக் கெதிரான சர்வதேச உடன்படிக்கைக்கு உள்ளூர் வலுவை ஏற்படுத்தும் விதத்தில் சட்டமூலம் ஒன்றைப் பாராளுமன் றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். சித்திரவதை, இந்த உத்தேச சட்ட மூலத்தின் மூலம், 7 முதல் 10 வருட சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபா வரையிலான அபரா தத்துக்குரிய குற்றமாக ஆக்கப்படுகிறது.
சுமத்தப்பட்ட சித்திரவதைக் குற்றம் இலங்கைக்கு வெளியில் புரியப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்டோர் மீது விசாரணை நடத்தி, தண்டனை வழங்குவதற்கான மேல் நீதிமன்ற அதிகா ரத்துக்கும் சட்டமூலம் வழிவகுக்கிறது. (நாணய மாற்று: 1 m bkČifblhý0=49šgh)
ணவர்களில் ஒருவருடன்
Fibuli 1994

Page 17
பிரிட்டன்
GIOLLIfsi
பொன். ப
லை தப்பினாலும் தலைவலி தீர வில்லை. தலைவலி தீராததால் தலை யும் போகலாம். இன்று, பிரிட்டிஷ் பிரதமர் ஜோன் மேயரின் நிலை இதுதான். சர்ச்சைக்கு ரியதும், மேயரின் கன்சர்வேட்டிவ் கட் சிக்குள்ளேயே பெரும் அதிருப்தியை ஏற்ப டுத்தியிருப்பதுமான ஒன்று, பிரசில்ஸை
தலைமையாகக் கொண்ட ஐரோப்பிய சமூக அமைபபு.
'பிரசில்ஸா, பிரிட்டனா? இதில் எது பிரிட்டிஷாருக்குத் தேவை?
'பிரிட்டன் தன்னைத் தானே நம்பி வாழும் கெளரவம் மிக்க நாடு. ஆனால், இன்றோ அது பிரசில்ஸை நம்பி வாழும் ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறது
இப்படி, பல குற்றச்சாட்டுகளை மேயர் அரசு எதிர்நோக்குவதுடன், அவற் றைச் சமாளிக்கவேண்டியும் இருக்கிறது. இவ்வேளையில்தான், ஐரோப்பிய சமூக அமைப்புக்கு பிரிட்டன் வழங்கும் நிதி உத வியை தொடர்ந்து வழங்கவும், அதனை அதிகரிக்கவும் கோரும் மசோதா ஒன்றை மேயர் அரசாங்கம் பாராளுமன்ற அங்கீ காரத்துக்கு முன்வைத்தது. அவ்வளவு தான்; தொழிற் கட்சிக்கு அது அவலாகி விட்டது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேயரையும், கன்சர்வேட்டிவ் அரசாங் கத்தையும் ஆட்டங்காணச் செய்ய தொழிற் கட்சி முனைந்தது.
கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் ஐரோப் பிய சமூகத்தையும், பிரிட்டன் அதற்குப் பெருமளவு பணத்தை அளிப்பதையும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி எதிர்ப்பவர்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. 1922ஆம் ஆண்டில், அர சாங்க கட்சியின் பின்வரிசை எம்.பி.கள் சிலர், தமது குரலுக்கு முக்கியத்துவம்
கோரி, &(ԱՔ ஒன்றை அது 1922 குழு
செயல்பட்டு வருகிற ளவர்கள் சிலர் மேய
கையை எதிர்த்தார்க
சாதகமாக்கிக்கொள் மானித்தது.
அதிகரித்த நிதி உ என்றும், பிரிட்டிஷ் ஏற்க முடியாது என் தப் பிரேரணைை கொண்டுவந்தது. க சிக்குள்ளிருந்து இந்: மசோதாவுக்கு எதிர பூண்டோரின் போ
III:
சனத்தொ மொத்த ே
மென்பதில்தான் ெ
பார்வை விழுந்தது.
தனது கட்சியைச் சிக்கு தயாராக இரு
நாழிகை 0 ܠܐ
 
 
 
 

njG, GJIJS))
ாலசுந்தரம்
அமைத்திருந்தார்கள். என்று, இன்னமும் து. அக் குழுவில் உள் பரின் இந்த கோரிக் ள். அதனை தனக்கு
ா தொழிற் கட்சி தீர்
தவி தேவையில்லை மக்களால் அதை றும் கூறும் ஒரு திருத் ய தொழிற் கட்சி ன்சர்வேட்டிவ் கட் த ஐரோப்பிய நிதி ாக போர்க்கோலம்
க்கு எப்படி இருக்கு
அறிந்ததும் மேயர் உஷாராகிவிட்டார். அரசாங்கம் கொண்டு வரும் மசோதா தோல்வி கண்டால், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு செல்வதைத் தவிர தமக்கு வேறு வழி இல்லை என்று எச்சரித்தார். 'கூண்டோடு கைலாயம்' என்பதுபோல, அமைச்சரவை அப்ப டியே ராஜிநாமா செய்துவிடும் என்று மேயர் கூறியதும், அது தற்கொலை ஒப் பந்தம் என்று தொழிற் கட்சியும், பத்திரி கைகளும் கண்டனமும் கிண்டலும் செய் தன. எனினும், மேயர் நிலை மாறவில்லை. மசோதா மீதான வாக்கெடுப்பை அரசாங் கத்தின் மீதான ஒரு நம்பிக்கைப் பிரேர ணையாகவே கருதப்போவதாக அவர்
ஒரு சமூகம்
நெதர்லாந்து
*>$' a situ
V a Ca
a gold.
O YP
தசிய உற்பத்தி: ஸ்லியன் டொலர்
கை:374மில்லியன்
K : Y、山 箭站协
h னம |
t
உறுப்புரிமைக்கு விண்டைப்பித் ëginoi குள்ளவை
சைப்பிரஸ் ஹங்கேரி மோல்ரா போலந்து துருக்கி
தாழிற் கட்சியின்
சார்ந்த சிலர் புரட் க்கிறார்கள் என்று
அறிவித்தார். பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்திய மார்க்கிரட் தச்சரின் திறமையும், கண்டிப்பும், விட்டுக் கொடுக்காத போக்கும், சாதனைத் திற
Fibui 1994
17

Page 18
னும் ஜோன் மேயரிடம் இல்லை என்பது பலரதும் குற்றச்சாட்டு. ஆனால், அவர் இதுவரையில் தமது நான்கு வருட தலை மையில் ஏதோ ஒரு வகையில் பிரச்னை களை சமாளித்து வந்திருப்பதையும் சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.
தேர்தலை எதிர்நோக்க கன்சர்வேட் டிவ்கள் தயாராக இல்லை. சில பத்திரி கைகளின் கணிப்புப்படி, இப்போது தேர் தலுச் சென்றால் வெற்றி வாய்ப்பு தொழிற் கட்சிக்கே உண்டு. இதுதான் மேயருக்கு இப்போது சாதகமாகியது. போர்க்கொடி உயர்த்திய கன்சர்வேட் டிவ்களும் தேர்தலுக்கு தயாரில்லை. தொழிற் கட்சியின் திருத்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, ஆத ரவாக 303 பேரும், எதிராக 330 பேரு மாக 27 அதிகப்படி வாக்குகளால் பிரே ரணை தோல்விகண்டது. கன்சர்வேட் டிவ் கட்சியைச் சேர்ந்த 7 எம்.பி.கள் வாக் கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை; ஒருவர் தொழிற்கட்சியினருடன் சேர்ந்து ஆதரவாக வாக்களித்தார்.இந்த எட்டு எம். பி. களும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யதற்காக இனிவரும் பொதுத் தேர்தல் களில் கட்சியின் சார்பில் போட்டியிட அவர்களுக்கு அனுமதி ரத்துச் செய்யப் பட்டுள்ளது.
LITT
கண்டது.
வதற்கான எச்சரிக்கையும் விடுக்கிறது.
ஐரோப்பிய சமூ உள்ளன.இவற்றில் ஆ பிரிட்டன் இந்த அ பணத்தில் ஆடம்பர என்றும் அதேவேை ளைச் சுரண்டி, அர கவும் எதிர்க்கட்சியி பிரிட்டனின் நிகர டில் ஏழரைக் கோடி கவும் அடுத்தடுத்த Lq t 6 e 9gi 92 ஆண்டில் 25 கோடி மென்றும் தெரிவித்த தர் கிளார்க், இது ஒ படிககை; அதனை வேண்டும் என்றும் பிய சமூக நாடுகளி தனித்து நின்றால் பி யும் சாதிப்பது கப அமைச்சரின் தொன
எப்படியெனினு மேயர் தப்பித்துக்செ டைய தலைவலி மு வில்லை.
மேயரின் தலைை டும் என்பதில் கட்சிய சிலர் திரை மறைவு டிருக்கிறார்கள்.
(BILLIi: தொடரும்
ராளுமன்றத்தில் எரிபொருள் பாவனைக்கான வரி அதிகரிப்பு உபமான்ய பிரேரணை மீதான விவா தத்தில் மேயர் அரசாங்கம் 8 வாக்குகளால் தோல்வி
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் உள் பூசல்களை இது அம்பலமாக்கியதுடன், மேயரின் தலைக்கான ஆபத்து தொடர்
மேயர் அரசு உண்மையிலேயே அடித்தளத்தை இழந்துவிட்
டது. வாக்கெடுப்பின் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்ட இந்த உண்மை, தொழிற் கட்சியினருக்கு குதூகலத்தை அளிக்கிறது. அரசாங்கத்தைக் கலைத்துவிடும்படியும் அது கோருகிறது.
ஒரு நிதி மசோதா மீது அரசாங்கம் தோல்வியடைந்தால் மட் டுமே அது ராஜினாமா செய்யவேண்டும் என்பது பாராளு மன்ற சம்பிரதாயம். ஆனால், இப்போது இந்த வரி அதிகரிப்பு மசோதா அப்படியானதல்ல. நிதி அமைச்சர் இதனை நிவர்த்தி செய்ய வேறு வழிவகைகளைக் கையாளமுடியும். அவ் வேளை களிலும் என்ன நடக்கும் என்பதனையும் கூறிவிட முடியாது.
கன்சர்வேட்டிவ் கட்சி இப்பொழுது, ஐரோப்பிய நிதி உதவி மசோதாவுக்கு எதிராக வாக்களித்து கட்சிக்கோப்பை இழந்த எம்.பி.களுக்கு மன்னிப்பளித்து, இன்னொரு தடவை கட் சியின் பலத்தை கட்டியெழுப்ப முயல்வது; அல்லது, மேயரின் தலைமையை மாற்றி வேறொருவரைப் பிரதமராக்கி கட்சிக்கு புத்துயிரூட்டுவது; அல்லது பொதுத் தேர்தலை எதிர்கொள்வது என்ற அதற்குள்ள இந்த வழிவகைகளில் எதனை மேற்கொண் டாலும் அதன் எதிர்காலம் கடினமானதாகவே இருக்கும் என்று அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
நாழிகை 0 டி

கத்தில் 15 நாடுகள் அநேகமான நாடுகள் மைப்புக்கு வழங்கும் மாக இருக்கின்றன ள, பிரிட்டிஷ் மக்க சு தானம் செய்வதா னர் கூறுகின்றனர். உதவி அடுத்த ஆண் ஸ்ரேர்ளிங் பவுணா ஆண்டுகளில் படிப் கரித்து 1999ஆம் டி பவுணாக இருக்கு நிதி அமைச்சர் ஆர் ரு சர்வதேச உடன் க் கெளரவிக்கவே கூறினார். ஐரோப் லிருந்து பிரிட்டன் ரிட்டனால் எதனை டினம் என்பது நிதி ரியாக இருந்தது.
ம், இந்த விவாதத்தில் காண்டாலும் அவரு pற்றாக தீர்ந்துவிட
மயை மாற்ற வேண் பின் முக்கியஸ்தர்கள் அக்கறை கொண்
தொழிற்கட் சிக்கு இப் பொழுது ஆத ரவு அலை சாதகமாகவே இருக்கிறது. தொழிற் சங் கங்களின் சார் புடைய இக் கட்சி பதவிக்கு வந்தால் பிரச் னைகள் அதிக
எரிபொருள் பாவனைக்கான வரியை 8 சதவீததித்லிருந்து 17.5 சதவீதத்துக்கு அதிகரித்ததனால் பெரும் அதிருப்தி ஏற் பட்டிருக்கிறது.
கன்சர்வேட்டிவ் தலைப் பீடத்தைக்
கைப்பற்றுவதில் அமைச்சர் மைக்கல் ஹசி ல்ரைனுக்கு ஆசை இருக்கிறது. 1992இல் தச்சரை பதவி இறக்குவதில் முன்னிணி யில் நின்றவர் இவர். ஆனால், அண்மை யில் தபால் நிலையங்களைத் தனியார் மய மாக்கும் இவரது கொள்கைக்கு பாராளு மன்றத்தில் விழுந்த'அடி'இவரைச் சற்று பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. இவரை விட, நிதி அமைச்சர் கிளார்க், இப்படி இன்னுஞ் சிலர் இருக்கிறார்கள்.
பிரிட்டன் இன்று பலமுனைப் பிரச் னைகளை எதிர்நோக்கியுள்ளது. உள் நாட்டு அரசியல்,பொருளாதார பிரச்னை களில் வெளிநாட்டு விவகாரங்கள் கோணலாகியுள்ளன.
பணவீக்கத்திலிருந்து நாட்டை மீட் டெடுத்து, உலக அரங்கில் மற்றைய நாடு களுடன் சமமாக நிறுத்தவேண்டும்.இவற் றையெல்லாம் சமாளிக்க இன்று பிரிட்ட னுக்கு வேண்டியது நிதானமான, நேர் மையான அரசியல் சாணக்கியம் நிறைந்த அரசாங்கதலைமையே. O
ரித்து, பணவீக்கத்திலிருந்து இப்பொழுதுதலைதுாக்கிக் கொண் டிருக்கும் பிரிட்டன் மீண்டும் பின்தள்ளப்பட்டுவிடும் என்ற பயமும் மக்கள் மத்தியில் இருப்பதாக தெரிகிறது. பெருமை, பாரம்பரியம், பழமை போன்றவற்றை விரும்பும் பிரிட்டிஷ் மக் கள் தேர்தலில் என்ன செய்வார்கள் என்பதை கூறிவிடுவது சுல பமல்ல. X ፭' முடியாட்சியை மடிமேல் வைத்து தாலாட்டுபவர்கள் பிரிட் டிஷ் மக்கள் என்று தெரிந்தும், தாம் பதவிக்கு வந்தால் முடியாட் சியை மட்டம் தட்டப்போவதாக தொழிற் கட்சி கூறியிருப்பது இராணித் தேனீயின் கூட்டுக்கு கல்லெறிந்த கதையாகத்தான் தோன்றகிறது. தொழிற் கட்சியினர் அரசியல் குட்டையின் ஆழம் தெரிந்தவர்களாக இருந்தும் இப்படிக் காலை விடுவது நல்லதுதானா?
o
சம்பர் 1994 8

Page 19
இந்தியா
فیفاقعیت غم : باغ دهند: ج
eAS LMMLMLkeSYSDS kekYeLeL0LuuuekeueTTzzYTYzTSLSLSTSuzuHiuSkLieLeLeALALLSSTLLTB
ராவுக்கு ஒரு கூ
நேரு குடும்பம்
ஆட்சியில் தொடர சோனியா முயல்கிறார்
றைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் LD மனைவி சோனியாவின் முகத்தில் அவ்வப்போது புன்முறுவல் பூக்க ஆரம்பித்திருக்கிறது. அது பலரையும் வெகுவாகவே கவருகிறது; ராஜிவ் காந்தி யின் ஆதரவாளர்கள் பெருமளவினருக்கு பெருமகிழ்வைத் தருகிறது.
ஆனால், பிரதமர் பி. வி. நரசிம்மரா வுக்கோ அந்த முறுவல் கவலையைத்தான் அளிக்கிறது. பிரகடனப்படுத்தாத ஒரு போட்டி ராவுக்கும், இத்தாலியப் பெண் னான சோனியாவுக்குமிடையே, கட்சி ஆளுமையைப் பொறுத்தவரையில் ஏற் பட்டிருப்பதாகவே தெரிகிறது. 1966 முற் பகுதியில் நடைபெறவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தலுடன் இது முழுமையாக வெளிப்படலாமென எதிர்பார்க்கப்படு கிறது.
சுதந்திரத்தைத் தொடர்ந்து, இந்திய அரசியலில் பெரும் ஆதிக்கத்தைக் கொண்டிருந்த நேரு பரம்பரையை மேலும் அதில் தொடரவைக்க அவர் விரும்புகிறாரா, அல்லது செல்வாக்குமிக்க அரசியல் சூத்திரதாரி என்பதுடன் மாத்தி ரம் நின்றுகொள்ள நினைக்கிறாரா என் பது இன்னமும் தெளிவாகவில்லை. கண வரது கொலைக்குப் பின்னர், 1991இல் அவரின் தெரிவாகவே ராவ் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆளும் காங்கிரஸ் கட்சியின் நடவ டிக்கைகளில் அவரின் பிரசன்னம் அதிக ரித்திருப்பதும், அவரின் 230 மில்லியன் ரூபா ராஜீவ் காந்தி அடிப்படைநிறுவன (Rajiv Gandhi Foundation) gigloggiaopgild நடவடிக்கைகளில் அவர் மும்முரமாக ஈடுபடுவதும் ஒதுங்கியே வாழ்ந்துவிட அவர் விரும்பவில்லை என்பதைச் சாற்று கின்றன.
அவர் பலவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு, சாதுரியமாக செயல்படுவதா கவே பலரும் நம்புகிறார்கள். வெளிநாட்ட வராக இருந்தாலும், பிரதமர் இந்திரா
டி. கே. ஜோஷி
is sai'ssists
ääsiä
காந்தி தன்னுடைய சாக தான் தேர்ந்த க மனைவி மனேகா6 யாவே அவரின் ெ மருமகளாக விளங்க மரணத்துக்குப் பின் தலைமைப் பதவி வழங்கப்பட்டபோ ஏற்க மறுத்தார். எதி காங்கிரசினதும், ரா னதும் நடவடிக்கைச யிலிருந்தே அவதான டைய நடத்தையில் த அவர் உருவாக்கின ளர்களின் மனத்த செவிமடுத்தாலும், அ டன் எவ்வித சர்க் ஏற்படுத்தவில்லை.
ஆனால், சோன
அவர் பல செயல்படுவத்
ஒரு மாற்றம் துல்லி தெரிகிறது. ஜூனில் கிரஸ் கட்சியின் தே கூட்டதில் அவருக் அளிக்கப்பட்டது. ர பின்னர் அவர் கல அரசியல் வைபவம் வேசித்த சமயம் பார் கும் பிரதமரைப்பே தலைவராக அவரும்
சோனியா கான ஞையை, ராவ் ஒன்
நாழிகை 0 டி
 
 
 

அரசியல் வாரி ஞ்சய் காந்தியின் வைவிட, சோனி பருவிருப்புக்குரிய கினார். ராஜீவின் னர் காங்கிரசின் சோனியாவுக்கு து அவர் அதை லும் ஈடுபடாமல்
u , i.f.
1980இல் விமான விபத்தில் காலமானார்
3ar அமைச்சர் 1989.91;S
1 , sić.
fu 1. I , i.
"வ் அரசாங்கத்தி ளை அவர் சேய்மை ரித்து வந்தார். தன்னு தனக்கொரு மதிப்பை ார். ராஜிவ் ஆதரவா ாங்கல்களை அவர் அவர்களுக்காக ராவு *சையையும் அவர்
ரியாவின் போக்கில்
வில்லை; அல்லது அவர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ராஜீவ் காந்தி யின் 50 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காங்கிரஸ் கூட்டத்தில் ராஜீவ் ஆதரவாளர்களால் ராவ் பகிரங்கமாகவே அவமரி யாதைக் குள்ளானார். ‘சோனியா காந்தி வாழ்க. சோனியா காந்தி, நீங்களே நாட்டை ஆள் கிறீர்கள் போன்ற சுலோகங்களை அவர்
ற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு, சாதுரியமாக ாகவே பலரும் நம்புகிறார்கள்
களின் மகிழ்ச்சி ஆரவாரம் தொடர்பான 96.OS கள் இந்திரா காந்தியைப் போன்றவை
பமாகவே இப்போது ) நடைபெற்ற காங் சிய நிர்வாகக் குழுக் த பெரு வரவேற்பு ாஜிவ் கொலைக்குப் ந்துகொண்ட முதல் அதுவே. ராவ் பிர ந்தே, போட்டிக்கு நிற் ால, கட்சியின் ஏக
பிரவேசித்தார். ாபிக்கும் இந்த சமிக் றில் பொருட்படுத்த
கள் 10 நிமிடங்களுக்கு மேலாக கோஷ மிட்டுக்கொண்டிருந்தார்கள்.
சமீபத்தில் கல்கத்தா விஜயமொன் றின் போது, வீதியின் இருமருங்கிலும் திரண்டு நின்ற மக்களுக்கு அவர் கையசைத்து, மகிழ்ச்சி தெரிவித்தது மாத்திரமன்றி, பாது காப்பு எல்லைகளை மீறி அருகே வந்தவர் களிடையே சிறிய உரையையும் ஆற்றி யிருக்கிறார். மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு, ‘பொது மக்களின் மகிழ்ச்சி ஆரவா ரம் தொடர்பான அவரது அணுகுமுறை கள் இந்திரா காந்தியைப் போன்றவை
Fouri 1994
19

Page 20
என்று ஒப்பிடுகிறார்.
கம்யூனிச ஆட்சியிலுள்ள கல்கத்தா வுக்கான அவரது இந்த விஜயம் பரீட்சார்த் தமான ஒன்று என்றே அவதானிகள் கருது கின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் அவரி டம் சென்று சம்பிரதாய ரீதியல் மரியாதை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். உப கண்டத்தில் தொடரும் பரம்பரை ஆட் சியை சோனியா நிறைவேற்றுவார் என்றே பலரும் நம்புகிறார்கள். பாகிஸ் தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் மறைந்த தலைவர்களின் மனைவி, அல்லது புதல்விகளால் ஏற்க னவே ஆளப்படுகின்றன.'சம்பிரதாய கட் டுப்பாடுடைய சமுதாயத்தில், பரம்பரை ஆட்சிக்கு சட்டபூர்வமான ஒர் உரிமை உண்டு' என்று இவர்கள் வாதிடுகி றார்கள். ,
இந்திய சமூகத்தினரின்டயே படித்த வர்களிலிருந்து பாமரர் வரை, பலதரப் பட்டவர் மத்தியிலும் செல்வாக்கைத் தேடும் விதத்தில், ராஜிவ் காந்தி ஆதார நிறுவனத்தின் பல்வேறுபட்ட நடவடிக் கைகளையும் சோனியா பயன்படுத்துவ தாக விமர்சகர்கள் கருதுகிறார்கள். இந்த ஆதார நிறுவனம் அதன் ஒர் அமைப் பான சமகால கல்வி நிறுவனத்தின் (lnstitute For Contemporary Studies) ep6av tib விரிவுரைகள், கருத்தரங்குகளை ஒழுங்கு செய்கிறது. அத்துடன், பஞ்சாப் மாநிலத்
தில் பயங்கரவாத அனாதைகளான ட பராமரிப்புக்கு பண
இந்தியா முழுவ வசிக்கும் பிள்ளைக மும், பெண்களுக்
அளிப்பதற்கான த
ஏற்கனவே வகுத்தி அபிவிருத்தி வேலை பற்ற நிறுவனங்க அளிக்கிறது.
இந் நடவடிக்:ை ளின் மனங்களை வகைகளாகவே தெ கலாச்சார நடவடி
ரின் ஈடுபாடும், ட
மீதான ரசனையும்
மாமியாரை நினை
காங்கிரசிலிருந் முன்னாள் கர்நாட ரப்பா போன்று, த
களுடனான ராஜீவ்
னத்தின் தொடர்பு காமலேயே இருக்க கிருஷ்ணமூர்த்தி ே சாங்கத்தில் உயர் அரசாங்கத்தால் குற் பட்டோர் போன்ே லிருந்து நீக்கிவிட எ
1966இல் அர
ஐரிகைப் பட்டில் கிளின்டன்
ன்னையில் அமெரிக்க தூதரகம் தொடங்கி 200 வரு
Gର F படங்கள் நிறைவதைக் குறிக்கும் வகையில் அமெரிக் * கத் தகவல் மையம் ஒருமாத கால விழாவை நடாத்தி வருகிறது. தொடக்க நாளான நவம்பர் எட்டாம் தேதி
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பிராங் விஸ்னர் இதற்காக சென்னை வந்திருந்தார். இருநூறு வருடங்களில் இந்திய அமெ ரிக்க உறவை விளக்கும் புகைப்படக் கண்காட்சியைக் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார் தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி.
அங்கு, கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தது நான்கு அடி அகலமும் எட்டடி உயரமும் கொண்ட மரகதப் பச்சைப் பட்டு நூலில், அசல் தங்க ஜரிகையினால் நெய்யப்பட்ட ஒரு தோரணம். அதில் நடுவே காட்சியளிக்கின்றனர் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும், பிரதமர் நரசிம்ம ராவும். பட்டாலும், ஜரிகையாலும் இந்திய அமெரிக்க உறவை இழையோடு இழை யாக அழகாக நெய்து அன்பளிப்பு செய்திருப்பவர் சென்னை குமரன் சில்க்ஸ் அதிபரும் முன்னாள் சென்னை நகர துணை ஷெரீஃபுமான திரு பி. சி. ராமமூர்த்தி,
தமிழக மக்கள் சார்பில் இந்தத்தோரணத்தை அமெரிக்க அர சுக்கு வழங்குவதாக தெரிவித்த ஆளுநர் சென்னா ரெட்டி,இந்தத் தோரணம் வாஷிங்டன் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அமெ ரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை அலங்கரிக்க வேண் டும் என்று அமெரிக்க தூதர் பிராங் விஸ்னரிடம் கேட்டுச் கொண்டார். அதற்கு முன்னதாக இதைப் பிரதமர் நரசிம்மரா விடம் காண்பியுங்கள் என்றும் கூறினார்.
20 தாழிகை0
 
 

வன்செயல்களால் பிள்ளைகளின் கல்வி, மும் வழங்குகிறது. தும் வீதியோரங்களில் ளுக்கு இரவு தங்குமிட கு தொழிற் பயிற்சி ட்ெடங்களையும் அது ருக்கிறது. நிவாரண, களுக்காக அரசு சார் ளுக்கு நிதியுதவியும்
நகள், சோனியா மக்க வெல்வதற்கான வழி ன்படுகின்றன. கலை, க்கைகளிலான அவ ராதன பொருள்கள் மக்களுக்கு அவரின் வூட்டுகின்றன. து வெளியேற்றப்பட்ட கா முதல்வர் பங்கா னக்குப் பகையானவர் அடிப்படை நிறுவ களை ராவ் கவனிக் கிறார். சோனியாவும், போன்ற, ராஜீவ் அர பதவி வகித்து, ராவ் ற வழக்குகள் சுமத்தப் றாரை அந்நிறுவனத்தி rண்ணவில்லை. சியல் உயர் பதவிக்கு
சோனியா குறிவைக்காவிட்டாலும், மகள் பிரியாங்காவையோ, அல்லது மகன் ராகுலையோ அவர் அப்பதவிக்கு தயார் படுத்தலாம். எப்படியெனினும், ராவுக்கு நிச்சயமாக அவர் அதிகாரத்தில் வைரியா கவே ஆவார். ஒர் அரசியல்வாதியைப் போன்று, அதிகாரத்தைத்தேடி வெளிப்ப டையாகவே அவர் வந்துவிட மாட்டார் என்று ராவின் ஆதரவாளர்கள் நம்புகி றார்கள்.சோனியாவின் நடவடிக்கைகள், ராவ் அடிக்கடி அவரைத்திரும்பிப் பார்க் கவே வைக்கும்; ஆனால், ராவுக்கு அவர் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு என்பது, அவ ருக்கு ஒர் இடைஞ்சலாக இருக்கமுடிவது மட்டுமே என்று அரசியல் விமர்சகர் ஒரு வர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
நேரு பரம்பரையிலிருந்து ராவ் அதி கம் சுதந்திரமாகச் செயல்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வதுதான் சோனியாவின் நோக்கமென்று சிலர் கருதுகிறார்கள். கட் சிமீது ராவ் தனது ஆளுமையைப் பதிக்க முனையும்போதெல்லாம் சோனியா அவ ற்றை ராஜீவைக் கண்டிப்பனவாகவே நோக்குகிறார்.
ஆக, இவை எல்லாவற்றையும் விட, சோனியா பாதுகாக்கவேண்டியவை பல: அவரது விசேடமான ஸ்தானம் - கெளர வம்; அவரின் பல முன்னேற்றகரமான நடவடிக்கைகள்; அவரது பிள்ளைகளின் எதிர்காலம். O
இந்த அதியற்புதமான கலையழகு மிக்க தோரணம் இப்பொ ழுது சென்னை அமெரிக்க தூதரகத்தில் பொதுமக்கள் பார்வைக் காக வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண் ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது என்று குமரன் சில்க்ஸ் அதி பர் ராமமூர்த்தியைக் கேட்டபோது அவர் சொன்னார்:
சில வருடங்களுக்குமுன்பு என் பிறந்த நாளையொட்டி காஞ்
சிபுரத்திலுள்ள எங்கள் வாடிக்கையாளர்களான பட்டு நெசவா ளர்கள் இதே மாதிரி பட்டிலும் ஜரிகையிலும் என்னையும் என் மனைவியையும் சிறப்பாக உருவகப்படுத்தி நெய்து தந்தார்கள். நமது உருவம் பதித்த பட்டுத் தோரணம் நம்மிடம் இருப்பதில் பெரிய பயனுமில்லை, பெருமையுமில்லை என்று நினைத்த நான், வேறு பிரமுகர்களின் உருவங்களை இவ்வாறு பட்டில், ஜரிகை இழைகளைாக நெய்யச்செய்தேன். அமெரிக்க தூதரகத்துக்கு இந் திய அமெரிக்க உறவை விளக்கும்படி இதைச் செய்தேன்.
இதைச் செய்துமுடிக்க மூன்று மாதம் ஆகியிருக்கிறது. குறிப் பாக, நடுவில் உள்ள கிளின்டன்-ராவ் உருவப் பகுதியை மிகுந்த கவனத்துடன் நெய்வதற்கு கலையுணர்வுகொண்ட எம் நெசவா ளர்கள் 19 மணிநேரம் எடுத்துக்கொண்டனர். ஒர் இழை பிசகி னாலும் உருவ அமைப்பு மாறிவிடும் என்பதே இதற்குக்கார
67).
இதைத் தயாரிக்க எவ்வளவு செலவாகியிருக்கும் என்று திரு ராமமூர்த்தியைக் கேட்டோம்.மொத்தச்செலவை இனிமேல்தான் கணக்கிட வேண்டும் என்றவர். எனினும் இரு நாடுகளதும் உறவை டொலரிலும் ரூபாயிலும் மதிப்பிட்டுவிட முடியுமா என்று கேட்டார்.
ஆனால், அமெரிக்க தகவல் மையத்தில் இந்தத் தோரணத் துக்கு அருகே உள்ள தகவல் பலகை, இதன் மதிப்பு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் என்கிறது.
- ந. சாவித்திரி
டிசம்பர் 1994

Page 21
தமிழ்நாடும் தலைநகரும்: பாமரன்ா
ல் என்றால் சிக்கல்; வரலாறு நூ என்பது தகராறு. இதுதான் இன்று தமிழ்நாட்டின் நூல் வரலாறு.
பேசுவதனால் பிரச்னைகளுக்கு உள் ளாகும் இந்தியாவின் தலைமைத் தேர்தல் கமிஷனர் டி. என். சேஷன் இந்தவகை யில் தன் வரலாறு மூலம் ஒரு புதிய சிக் கலை உண்டாக்கியிருக்கிறார்.
சாதாரணமாக நண்பர்களுடன் பேசு ம்பொழுது ஊசிவெடிகளாகச் சொற்க ளைச் சிந்துவார். விதிகள் மீறப்படும்பொ ழுது நட்பு - ப்கை பாராமல் சம்பந்தப்பட் டவர்கள்மீது வெங்காய வெடிகளை வீசு வார். பத்திரிகையாளர் கூட்டங்களில் சர வெடி கொளுத்துவார். பொதுமேடைக ளில் கட்டுக்கட்டாக பட்டாசுகள்ை வெடி ப்பார். ஆகவே, அவரைச்சுற்றி எப்பொ ழுதுமே பகையும் புகையும்.
சேஷன் இப்பொழுது ஒர் அரசியல் அணுகுண்டுக்குத் திரியில் தீ வைத்திருக் கிறார். அது வெடிக்கும்பொழுது அவர் காயம்படாமல் தப்புவாரா என்பது தெரிய வில்லை. காயம் பட்டாலும் அலட்டிக் கொள்பவரில்லை. அடுத்தவர் காயப்படு வதுபற்றியும் அவர் அலட்டிக்கொள்வதி ல்லை. சேஷனின் புதிய வெடிகுண்டு திராவிட் முன்னேற்றக் கழகத்தின் நிறுவு நர் அமரர் சி. என். அண்ணாதுரை பற்றியது
முப்பது வருடங்களுக்கு முன்பு மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபொழுது தாம் சந்தித்த இந்தி எதிர்ப்பு போராட் டம் பற்றி தனது வரலாற்று நூலில் நினை வுகூரும் சேஷன், ‘அண்ணா அறிந்தோ அறியாமலோ இந்தி எதிர்ப்புப் போராட் டத்தையொட்டி அமெரிக்க உளவு நிறுவனமாகிய சி.ஐ.ஏ.யின் கைப்பாவை யாக செயல்பட்டார். அந்தப் போராட் டத்தை சி.ஐ.ஏ. மறைமுகமாகத் தூண்டி யது என்று சொல்கிறார்.சேஷனின் வாழ் gesongs øl u ravnrib6oop Seshan: An Intimate Story என்ற தலைப்பில் புத்தமாக எழுதியிருப் Laui FINANCIAL EXPRESS prosariige) பணிபுயும் நிருபர் கே. கோவிந்தன்குட்டி. புத்தகம் கிளப்பிவிட்டுள்ள பிரச்னை 6oouulli Lu Tiġi GgibGB u Tgi, Seshan: An llntimidate Story என்றே பெயர் வைத்திருக்க லாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. உத்தேச வெளியீட்டு நாள் அக்டோபர் 17ஆம் தேதி, ஆனால், அதற்கு ஐந்து நாள் கள் முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு ‘அண்ணாதுரைக்கு சி.ஐ.ஏ. தொடர்பு - சேஷன் சொல்கிறார் என்ற
Gjogi Saliu
விகேட்சிகள் ஒ
படி ஒரு முன்பக்க வெளியீட்டின் முன் யிருந்தது.
வழிபாட்டு உ6 ளைப் போராடு தூாண்டவேண்டிய
என்பதனால் திமுக
மு.க. கட்சித் தலை விடுக்க ஆரம்பித்த கூற்றை வாபஸ் ெ குரல் கொடுத்ததுதி லியில் கட்டுரைகள் ரில் போராட்டம் ந ம.தி.மு.க. தலைவர் ஆட்சியில் உள்ள க யினால் இன்னும் ஒ ற்று அஇஅதிமுக, ஒ உயர்நீதிமன்ற நீதிப யிட்டு புத்தக வெள கால இடைக்காலத் கொண்டது. நான் நூலாசிரியரும், நூா6 டுக்க ஆணையிடப் எப்படியோ திர ஏதோ ஒரு வழியில் காவது ஒருங்கிணை டியுள்ள சேஷனை பட்ட திராவிட உண நன்றியுடன் நினைத் பட்டவர்கள். கட்சித் னுக்கு நன்றி செலு: ளின் உள் பிரச்னை யினரும் மக்களும் ே யிருக்கும் இந்நேரத் யைக் கிளறி, உன வழிதிறந்து எல்லோ யல் நடத்தமுடியும்.
தெரிந்தோ தெ பியோ விரும்பாமே டவும் பகைவர்களை அதிகம் சம்பாதித்து டுப் பிடிவாதக்கா தனது சி.ஐ.ஏ, சி.எ கருத்தினைத் திரும் வாரா என்பதை இ யாகச் சொல்லமுடி யாமல் விழவும் தெர ஆனாலும், சேல் ஐ.ஏ. - திராவிடக் க தப் புத்தக வெளி நிதர்சனமான உண் வைக்கிறது. ஆனால் வோர் அதிகம் இ தமிழ்நாட்டின் க
நாழிகை0 t
 

ச் செய்தியை புத்தக னோட்டமாக எழுதி
ணர்வுமிக்க தமிழர்க வதற்குத் தனியாகத் அவசியம் இல்லை , மதிமுக, அஇஅதி. வர்கள் அறிக்கைகள் ார்கள். சேஷன் தன் பறவேண்டும் என்று முக, கலைஞர் முரசொ எழுதினார். தலைநக டத்துவோம் என்றார் வை. கோபால்சாமி. ாரணத்தினால், வசதி ருபடி மேலே போயி ஒரு ஞாயிற்றுக்கிழமை தியின் வீட்டில் முறை ரியீட்டுக்கு ஆறுவார தடையைப் பெற்றுக் கு வாரகாலத்துக்குள் ல் நாயகரும் பதில்கொ பட்டார்கள்.
"ாவிட இயக்கங்களை ல் குறுகிய காலத்துக் ந்து போராடத் தூண் கட்சிகளுக்கு அப்பாற் ார்வு கொண்டவர்கள் துப்பார்க்கக் கடமைப் தலைவர்களும் சேஷ த்தவேண்டும். கட்சிக எகளைக்கண்டு கட்சி வெறுப்படைந்துபோ தில் பழைய குப்பை ணர்ச்சிப்பெருக்குக்கு ருமே சிலகாலம் அரசி
தரியாமலோ, விரும் லோ, நண்பர்களைவி ா அரசியல் அரங்கில் புள்ள சேஷன் முரட் ரர். எனவே, அவர் ன்.ஏ. தொடர்பு பற்றி பப்பெற்றுக்கொள் ப்போத்ைக்கு உறுதி யாது. விழுவது தெரி ரியும் அவருக்கு.
ஷன் - அண்ணா - சி. கட்சிகள் தாண்டி இந் பீட்டுச் சிக்கல் சில மைகளை மக்கள்முன் , அதைப்பற்றிப் பேசு ல்லை என்பதுதான் நத்துலகச் சீரழிவுக்
* ஒரு புத்தகத்தில் மாறுபட்ட கருத்து தெரிவிக்கப்படுகிறது என்பதனால் புத்த கத்தையே தடைசெய்யவேண்டும் என்று கோருவது சரியல்ல.
* சம்பந்தப்பட்டவர்கள் பிரச்னைக்
குரிய புத்தகத்தைப் படித்துப்பார்த்து, மறுக்
கவேண்டிய கருத்துக்களுக்குத் தம் மறுப் பைத் தெரிவித்து அதையே ஒரு சிறு புத்த கமாக வெளியிடலாம்.
* ஏற்காத கருத்துக்களுக்கான மறுப் புகளைப் பத்திரிகைகளில் கட்டுரைகளாக வெளியிடலாம்.
* பிரச்னைக்குரிய புத்தகத்தைப் படிக் கும் அனைவரும் மறுப்புக் கட்டுரைகளை யும் படிக்கவேண்டும் என்று சிலர் விரும் பினால் அவர்கள் தம் மறுப்பினைக் கையேடுகளாக அச்சிட்டு மூல நூலை வாங்கும் ஒவ்வொருவரும் இதையும் பெற் றுக்கொள்ளும் ஏற்பாட்டினைப் புத்தக விற்பனையாளர்கள் மூலம் செய்முடியும். அப்படிச் செய்வதுதான் நாகரீகமான மறுப்பு.
கறுப்புக்கொடி, கூச்சல், கூப்பாடு போன்றவை மறுப்புகளின் அடையா ளங்கள்; சடங்குகள். அவையே அசலான மறுப்புகள் ஆகமாட்டா.
இன்று சேஷனை ஏதாவது ஒரு கார ணத்துக்காக எதிர்ப்பது என்பது அஇஅதி முகவை விட ஜெயலலிதாவுக்கு அதிகம் லாபகரமானது. அவருடன் சேர்ந்து தர்ம அடி கொடுப்பது மற்றவர்களுக்கு மன நிறைவு தருவது. வழக்குத் தொடுத்து, புத்தக வெளியீட்டை நிறுத்திவைத்து மற்ற திராவிட அமைப்புகளைப் பின்னுக்குத் தள்ளியதிலும் ஜெயலலிதாவுக்கு வெற் றியே.
ஆனால், குறுகிய நோக்கினை விலக்கி விட்டுப்பார்த்தால் எல்லோரும் அடிப்பது சேஷனை அல்ல. கருத்துச் சுதந்திரத்தை, இதே போக்கில் மறுப்புகள் ஒவ்வொரு புத்தகத்துக்கும் வெளிவருமானால் அதன் கருத்துக் கருவூல இழப்பைச் சந்திக் கப்போவது மக்களேயன்றி அரசியல் வாதிகள் அல்லர்.
எழுத்துக்கு மறுப்பு எழுத்து மூலம்தான் தரப்படவேண்டும். வேறு வழிகளில் அல்ல. அதுவும் 'ஆயுத எழுத்து என்ற ஒர் எழுத்தைத் தம் மொழியில் வைத் துக்கொண்டுள்ள தமிழர்கள் எழுத்தை மட் டுமே ஆயுதமாக்க வேண்டும். எழுத்தை எழுத்தால்தான் சந்திக்கவேண்டும். அப்ப டிச் செய்வார்களா என்பது இன்றைய
நிலையில் கேள்விக்குறியே.
சம்பர் 1994
2.

Page 22
உலக லிலகாரம் பொஸ்னியா
அமெரிக்காவின் திடீர்
முஸ்லிம் ராணுவத்துக்கு
விமல் சொக்கநாதன்
குப் பகுதியில் முன்னாள் யூகோஸ்
லாவியாவில் நடந்துவரும் போரா ட்டம் எப்போது ஆரம்பித்தது என்பதே இப்போது பலருக்கும் மறந்துபோயிருக் கலாம். இரும்புத் தலைவர் டிட்டோவின் கம்யூனிச ஆட்சி குலைந்ததும் பொஸ் னியா என்றும், குறோசியா என்றும் சேர் பியா என்றும் சின்னாபின்னமாகச் சித றிய இந்த நாடுகள், ஒவ்வொன்றும் ஒன் றின் குரல்வளையை மற்றையது நெரித்து
93 ரோப்பிய பிராந்தியத்தின் கிழக்
துரங்குபவனை தூங்குவது போல ங்கு செய்பவனை எ போல, சமாதான ே செய்ய வருபவனை சமாதானம் என்ற செய்து வருபவன் பொஸ்னிய சேர்
`யான பாசாங்குக்
கள். எந்த சமரச மு ஏற்க விரும்பவில்
அழிக்கும் முயற்சியில் ஈடு பட்டன. இந்தக் கொலை ஞர்களில் மோசமானவர்க ளாகக் கருதப்பட்டவர்கள் பொஸ்னிய சேர்பியர்கள். பொஸ்னிய ஹோர்சி கோவினா என்று நீட்டி அழைக்கப்பட்ட பொஸ்னி யாவில் முஸ்லிம்கள் வாழ க்கூடாது என்று விதித்து அவர்களைச் சிறைப்பி டித்து சித்திரவதை செய்து, பெண்களைக் கற்பழித்து நாட்டிலிருந்தே விரட்டி அகதி முகாம்களுக்கு தள் ளிய வீரர்கள் இந்த பொஸ்னிய சேர்பியர்கள்.
தமது வீர சாகசங்களுக்கு இவர்கள் சூட் Lqui Guuit Ethnic Cleansing-gaord digg கரிப்பு.
1992 ஆரம்பப் பகுதியிலிருந்து கடந்த சுமார் இரண்டரை ஆண்டுகளாக இந்த பொஸ்னிய சேர்பியர்களின் அடாவடித் தனம் நிகழ்ந்தது. உலக பத்திரிகையாளர் கள் துயரக் கருத்துக்களை எழுதித் தள்ளி னார்கள். உலக தொலைக்காட்சி,வானொ லிகள் பொஸ்னிய முஸ்லிம் குழந்தைக ளின் அவலங்களை - பெண்களின்கண் ணிரை - இளைஞர்களின் சடலங்களை படங்களில் சித்தரித்தன. ஐ.நா. போன்ற உலக அரங்குகள், ஐரோப்பிய சமூகம் போன்ற பிராந்திய அரங்குகள் கூடிக் கூடி விவாதித்தன. சமாதானத் தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். சமரசப் பிரேர ணைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், முடிவு பூஜ்யம்தான்.
2.
உடன்படிக்கையை
சாத்திட்டு உடன்! இதன் விளைவு; இ6 சம் மக்கள் உயிரிழ லது காணாமற் பொஸ்னியாவில் யின் 23 ஆயிரம் ச புக்கள் காவலில் றன. பொஸ்னிய ராக நடத்தப்பட்ட களின் சண்டித்தன டிச் என்ற மூர்க்க தன். இவருக்கும் இ ஆதரவாக அயல ந தலைவர் மிலோ வழங்கிவந்தார்.
இப்படியாக வ ளுடன், பொஸ்னி லிம்களைத் துவம் gynryfans 0
 
 
 
 
 

எழுப்பலாம். ஆனால் நடிப்பவனை, பாசா ழுப்பமுடியாது. அதே நோக்கத்துடன் சமரசம் ா நம்பலாம். ஆனால்,
பெயரில் பாசாங்கு னை நம்பமுடியாது. பியர்களும் இப்படி காரர்களாக இருந்தார் பற்சியையும் அவர்கள் லை. எந்த சமாதான
ళ 汾了茲? as:
领
பிய போராளி ஒருவர்.
ணைத் தாக்குதல், (கீழே கரடிச்
பயும் அவர்கள் கைச் பட்டு நடக்கவில்லை. ன்றுவரை சுமார் 2 லட் ந்திருக்கிறார்கள். அல் போயிருக்கிறார்கள். இன்று ஐ. நா. சபை மாதானக் காவல் துருப் நிறுத்தப்பட்டிருக்கின்
முஸ்லிம்களுக்கு எதி
பொஸ்னிய சேர்பியர் த்துக்குத் தலைவர், கர குணம் கொண்ட மனி }வரது படைகளுக்கும் ாடான் சேர்பியாவின் செவிச் ஆயுதங்களை
ாந்து குவிந்த ஆயுதங்க ய சேர்பியர்கள் முஸ் சம் செய்துவர, உலக
நாடுகள் கண்டும் காணாமல் இருந்தன. இது போதாது என்று, தாக்கப்பட்டு வந்த முஸ்லிம்களுக்கு எந்த உலக நாடும் ஆயு தங்களை வழங்கி உதவக்கூடாது, அனுப் பக்கூடாது என்று ஐ. நா. பாதுகாப்புச் சபை தடை வேறு விதித்திருந்தது.
பொஸ்னிய முஸ்லிம்களை பொஸ் னிய சேர்பியர்கள் தாக்கும்போது சமரசம் செய்வதே முறை. ஆயுதங்கள் இல்லாமல் தவிக்கும் பொஸ்னிய முஸ்லிம்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டால் இரத்தக்க ளரி ஏற்படும், உயிர்ப்பலி அதிகரிக்கும், சண்டை மேலும் பலகாலம் நீடிக்கும். என்பது பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளின் வாதம். இந்தக் கொள்கையை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தன் ஐரோப்பிய சகாக்க ளுடன் சேர்ந்து பாடி ஒத்துழைத்தது. இந்த
டிசம்பர் 1994
(மேலே) கரடிச்சின் ஆதரவான நே
இடது) சேர்பிய தளங்களை நோக்கி பொஸ்னிய முஸ்லிம்களின் ஏ

Page 23
அமெரிக்கக் கொள்கையில் திடீர்த் திருப் பம் (பிரிட்டனின் முன்னாள் தலைவி மாக்கிரட் தச்சரின் மொழியில் சொன் னால், (U-Turn") அண்மையில் அறிவிக் கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் அமெரிக்க நண்பர் களான டச்சு, பெல்ஜியன், பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசாங்கங்கள் திகைத்து நின் றன.
அமெரிக்க அரசின் கொள்கை இப் போது மாறியதுபோல, பொஸ்னிய சேர் பியர்களின் இரண்டரை ஆண்டு கால அதிருஷ்டமும் மாற ஆரம்பித்தது கவனிக் கத்தக்கது. பொஸ்னிய சேர்பியர்களிடம் கனரக ஆயுதபலம் இருந்தது. எங்கள் பீரங் கிகளுக்கு முன்னால் இந்த முஸ்லிம்க ளின் சிறுபிள்ளை விளையாட்டுக்கள் எம் மாத்திரம். என்று ஆணவத்துடன் கொக்க ரித்தார்கள் பொஸ்னிய சேர்பியர்கள். அவர்களின் பொறிபறக்கும் பீரங்கிக ளின் முன்னால் முஸ்லிம்கள் பொசுங்கிப் போனார்கள். இது இரண்டரை ஆண் டுகளாக நடந்த கதை
இப்போது, பொஸ்னிய முஸ்லிம்கள் எதிரிகளை நேரடியாக எதிர் கொள்ளா மல், ஐம்பது வருடங்களுக்குமுன் யூகோஸ் லாவிய கம்யூனிஸ்டுகள் கடைப்பிடித்த கெரில்லாத்தாக்குதல் முறையை அதாவது, மறைந்து பதுங்கியிருந்து பாய்ச்சல் நடாத் தும் முறையை கடைப்பிடித்தார்கள்; அமோக வெற்றிகண்டார்கள். பொஸ்னி யாவின் முஸ்லிம் படைப்பிரிவுகள் சின் னஞ்சிறு குழுக்களாக (சுமார் 100 பேர் மட்டுமே கொண்ட பிரிவுகளாகப்
பிரிந்து) 16 இடங்களில் பொஸ்னிய
இருக்கிறது என்பை றுதான் சொல்லவே உலக நாடுகள் உ உடன்படிக்கையை னிய சேர்பியர்கள் அ மறுத்ததால் அவர்க வரை உதவி வழங்கி பிய அரசும் உதவிை திருக்கிறது. பொஸ் பியர்களுக்கு உயிர் எரிபொருள், மற்று களை அனுப்பிவந் அரசு, எல்லை க பொஸ்னிய சேர் துண்டித்திருப்பதா மூன்று மாதங்களா ருள், உத விப்பொரு லாமல் அவதியுறு னிய சேர்பியர்களு போதைய திடீர்த்தா தோல்வி பலத்த ஏ இருக்கும்.
எங்கள் எதிரிக் வேண்டும் என்று கள்; சரி, நாங்கள் அ போரைக் கொ என்று, வீழ்ந்தும் மீன ஒட்டவில்லை என் அறைகூவல் விடுத் பொஸ்னிய சேர்ப கரடிச்,
இவற்றுக்கெல்ல பாகை வைப்பதுே
ரென வெளியாகி ரிக்க அரசாங்கத்தின்
நாழிகை 0 டிசம்ப
 

சேர்பியர்கள் மீது தாக்குதல் நடாத்தி வெற்றி கண்டார் கள்.
முதல் தடவை யாக எதிரியிடமி ருந்து ஊர்களை மீட்டார்கள். அப் படி மீட்கப்பட்ட ஊர்களில் ஒன்று குப்பிரெஸ். முஸ் லிம்களாவது; எங் களை வெல்வதா வது என்று உதாசீ னமாக நடந்து வந்த பொஸ்னிய சேர்பிய தலை மைப் பீடம், அதிர் ந்து போயிருக்கி றது. பொஸ்னிய முஸ்லிம்களிடம் உள்ளதைவிட 10 மடங்கு பெரிய படைபலம் பொஸ்
னிய சேர்பியர்க
நவம்பர் மாதம் 12ஆம் தேதி நள்ளி ரவு தொடக்கம் அமெரிக்க ராணுவம் பொஸ்னிய முஸ்லிம்களுக்கு எதிரான ஆயுதத் தடையை நடைமுறைப்படுத்த மாட்டாது என்று அமெரிக்கா அறிவித்தி ருக்கிறது.
ஐ. நா. பாதுகாப்புச் சபை அறிவித்த ஆயுத ஏற்றுமதித் தடையை கடந்த இரண் டரை வருடங்களாக அமெரிக்க, மற்றும் பிரிட்டிஷ் கப்பல்கள் நடைமுறைப்படுத்தி வந்தன. பொஸ்னியாவுக்கோ அல்லது குறோசியாவுக்கோ ஆயுதங்களைக் கொண்டுசெல்வதாக சந்தேகிக்கப்படும் எந்தக் கப்பலையும் நடுக்கடலில் நிறுத்தி சோதனை செய்து திருப்பி அனுப்பிவந் தன அமெரிக்க-பிரிட்டிஷ் கப்பல்கள். கட ந்த ஒன்றரை வருட காலத்தில் 42 ஆயிரம் கப்பல்கள் அட்ரியாற்றிக் கடலில் வழிம றிக்கப்பட்டு பிரிட்டிஷ், அமெரிக்க துருப் புகளால் சோதனை செய்யப்பட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைகளிலிருந்து அமெ ரிக்க கடற்படைக் கப்பல்கள் இனி விலகு வதோடு, தமது ஒற்றாடல் வேவுத் தகவல் களை அதாவது, வரும் கப்பல்கள் பற்றிய
ளிடம் இருக்கிறது.
இரகசிய தகவல்களை ஐரோப்பிய சகாக் தவிட, இருந்தது என்
களுடன் இனிமேல் பகிர்ந்துகொள்வ
ண்டும். தில்லை என்றும் அமெரிக்க அரசு அறி ருவாக்கிய சமாதான வித்திருக்கிறது.
பொஸ் அங்கீகரிக்க Ο முதல் தடவையாக முஸ்லிம்கள் எதிரியிடமி ளுக்கு இது ருந்து ஊர்களை மீட்டார்கள். முஸ்லிம்கள வெந்த சேர் வது எங்களை வெல்வதாவது என்று உதாசீன மாக நடந்து வந்த பொஸ்னிய சேர்பிய தலை னிய சேர் is Ο Κ. நாடியான பே Lo அதிர்ந்துபோயிருக்கிறது ದಿಲಗಳು ம் ஆயுதங் னிய முஸ்லிம்களிடம் உள்ளதைவிட 10 மடங்கு த சேர்பிய பெரிய படைபலம் பொஸ்னிய சேர்பியர்களிடம் இருக்கிறது.இருக்கிறதுன்பதைவிட இருந் fiss ல் கடந்த தது என்றுதான் சொல்ல வேண்டும். #?: O “எங்கள் எதிரிகள் ர்ேவ்ேண்டும்என்று ம் பொஸ் கேட்கிறார்கள்; சரி, நாங்கள் அவர்களுக்கு நக்கு இப் போரைக் கொடுப்போம்" என்று வீழ்ந்தும் மீசை க்குதல் திடீர் யில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் அறை மாறறமாக கூவல் விடுத்திருக்கிறார் பொஸ்னிய சேர்பிய கள் போர் தளபதி கரடிச் a கேட்கிறார் , O வர்களுக்கு 0 பொஸ்னியாவுக்கோ டுப்போம் வுக்கோ ஆயுதங்களைக் கொண்டுசெல்வதாக ###0%; சந்தேகிக்கப்படும் எந்தக் கப்பலையும் நடுக் கட :: லில் நிறுத்தி சோதனை செய்து திருப்பி அனுப் விய தளபதி பிவந்தன அமெரிக்க-பிரிட்டிஷ் கப்பல்கள். கடந்த ஒன்றரை வருட காலத்தில் 42 ஆயிரம் '*' கப்பல்கள் அட்ரியாற்றிக் கடலில் வழிமறிக்கப் "డి பட்டு பிரிட்டிஷ், அமெரிக்க துருப்புகளால் ா அறிக்கை. சோதனை செய்யப்பட்டன
in 1994

Page 24
'நேட்டோ எனப்படும் வட அத்தலாந் திக் ஒப்பந்த நிறுவன நாடுகளில் ஒன் றான அமெரிக்கா, அதன் சக அங்கத்துவ நாடுகளுடன் கலந்துரையாடாமல் ஒருத லைப்பட்சமாக இப்படி அறிக்கை விடுத் திருப்பது, அதுவும், நேர் எதிரான கருத்து ள்ள அறிக்கை விடுத்திருப்பது குறித்து 'நேட்டோ நண்பர்கள் - ஐரோப்பிய அர சாங்கங்கள் அதிர்ச்சியடைந்துள்ளன.
1991ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ. நா. மன்றம் நிறைவேற்றிய பிரேர ணையை அமெரிக்காவின் இந்த அறிவித் தல் ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிட்டதாக ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரி வித்துள்ளன.
அமெரிக்காவில் நடைபெற்ற நடுத் தவணைத் தேர்தல்களில் அதிபர் கிளின் டனின் ஜனநாயகக் கட்சி தோல்விகண்டு, காங்கிரஸ் சபையில் அதிபரின் அதிகாரம் ஒடுக்கப்பட்டிருப்பதால், அதிபர் காங்கி ரஸ் சபையைத் திருத்திப்படுத்த இந்த நடவ டிக்கையை எடுத்திருப்பதாக சில அரசி யல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டி ருக்கிறார்கள்.
அடிக்குமேல் அடி, பேரடியாக, தனது ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு அமெ ரிக்கா மற்றொரு பேரதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. ஐரோப்பிய அரசு களின் கருத்துகளுக்கு மாறாக அமெரிக்க அரசு பொஸ்னிய முஸ்லிம் ராணுவத் துக்கு ஆயுதப் பயிற்சி வழங்கவிருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அமெரிக்கா தனது நடுநிலைக் கொள் கைளை உதறித் தள்ளியதால், பொஸ்னிய வட்டாரத்தில் போர் அபாயம் அதிகரிக் கும் ஆபத்து உருவாகியிருப்பதாக பலர் அச்சம் தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா வின் இந்த அறிவித்தல்களை போரில் ஈடு பட்டுள்ள பொஸ்னிய சேர்பியர்களும் பொஸ்னிய முஸ்லிம்களும் எப்படி ஏற்கி றார்கள் என்பதில் தான் இந்தப் போரின் எதிர்காலமே தங்கியிருக்கிறது.
அமெரிக்காவின் இந்த அறிவித்தல் தமக்கு ஒர் ஆசீர்வாதம் என்றும், பச்சைக் கொடி என்றும் பொஸ்னிய முஸ்லிம்கள் கருதி, தமது சண்டைகளை துரிதப்படுத்தக் கூடும். பலம் பொருந்திய நிலையில் இருந் துதான் எதிரியுடன் சமரசம் செய்ய வேண்டும் என்பதயுத்த நுணுக்கங்களுள் ஒன்று. அதன்படி, தமது புதிய பலத்தின் உதவியுடன் பொஸ்னிய அரசு, பொஸ் னிய சேர்பியர்களுடன் சமரசம் செய்ய முற்பட்டால் அது நல்லது. அப்படியல் லாமல், அமெரிக்க கிளின்டன் அரசின் ஆதரவை தமக்கு பக்க பலமாகக் கருதி, பிர மிப்பில் - புளகாங்கிதத்தில் பொஸ்னிய சேர்பியர்களுடன் தாக்குதல்களை நீடித் தால் சமாதான தீபம் அணைந்து விடலாம். உயிர்ப்பலிகளும் இரத்தக் களரியுமே அதிகரிக்கலாம்.
த்திய கிழச் LD நிலைகுலைய நாட்டு யுத்த பில் காஸா நின்று மூன்று ஆண்டுகை தான நடவடிககைக பாலஸ்தீன விடுத (பி.எல். ஒ) இஸ்ரே பட்ட உடன்படிக்:ை களுக்கு சுய ஆட்சி ( என்பவற்றைவிட, மையையும், அதிகரி தான் ஏற்படுத்தியிரு பாலஸ்தீன பரீட் திலும் நிர்மூலமாக யின் விளிம்பில் நாம் கிறோம்' என்று, ஒஸ்லோ ஒப்பந்தத்தி ரான நோர்வீஜிய ர சன் கூறுகிறார்.
பி. எல். ஒ. தை அவரது உதவியாள கள், வெளிநாட்டு யோர், இந்த குலைவ தேச நிதியுதவியாளர் ஐந்தாண்டுத் திட்ட பட்ட 2.4 பில்லியன் ஆம் ஆண்டுக்கா டொலரை பாலஸ்த் சபைக்கு வழங்கவில் லியன் டொலரைே தாக லார்சன் கூறுகி
காஸ்ாவின் 60 றோருக்கு வேலை வேலைத் திட்டங்கள் குப் பதிலாக, பெ பொலிஸ், வைத்திய லைகள் ஆகியவற்றி வுகளுக்குப் பயன் வாழ்க்கைத் தரம் விட்டது.
நவம்பரில் அரபு கும் இஸ்லாமிய த டையே ஏற்பட்ட ே யைப் பெரிதுபடுத் நாடுகள் தமது வாக் றுவதில் அச்சுறுத்த ஆனால், மத்திய கிழ்
3-4
நாழிகை 0
 

ாட்டு யுத்த அபாயத்தில் நின் சமாதான உடன்படிக்கை
ஜெமினி செய்தி சேவை
கு முழுவதையுமே ச் செய்துவிடும் உற் மொன்றின் விளிம்
கொண்டிருக்கிறது. ாக் கடந்துவிட்ட சமா ளும், கடந்த ஆண்டில் லை இயக்கத்துக்கும் லுக்குமிடையே ஏற் ககளும், பாலஸ்தீனர் பொருளாதார விருத்தி அரசியல் ஸ்திரமின் க்கும் வறுமையையும்
ட்சார்த்தம் எந்த நேரத் கலாம்; அந்தஎல்லை நின்று கொண்டிருக்
சுய ஆட்சிக்கான தின் சிற்பிகளில் ஒருவ ாஜதந்தரி றொட் லார்
லவர் யசர் அரபாத், ார்கள், இஸ்ரேலியர் நிபுணர்கள் ஆகி புக்குக் காரணம் சர்வ ர்களே என்கிறார்கள். மொன்றில் ஒதுக்கப் ன் டொலரில், 1994 ன 674 மில்லியன் தீன தேசிய அதிகார ல்லை. ஆக, 140 மில் யே இது பெற்றுள்ள றார். வீதமான வேலையற் வழங்கும் பொது ரில் மூலதனமிடுவதற் ரும்பாலான பணம் பசாலைகள், பாடசா ன் நடைமுறைச் செல ண் படுத்தப்படுகிறது. 50 வீதம் குறைந்து
ாத்தின் பொலிசாருக் தீவிரவாதிகளுக்குமி மாதல்கள் நிலைமை தி, உதவி வழங்கும் குறுதியை நிறைவேற் லையும் ஏற்படுத்தின. முககு சமாதான நடவ
டிக்கைகளை, காஸாமீது பணத்தை வாரி இறைப்பதன்மூலம் மாத்திரம் பாதுகாத்து விட முடியாது. நூற்றுக் கணக்கான மில் லியன் டொலர்கள்கூட அங்கு வாழும் மக் களின் வாழ்க்கைத்தரத்தை, அவர்கள் அர பாத்மீதும் அவரது சமாதான உடன்படிக் கைகள் மீதும் விசுவாசம் கொள்ளுமள வுக்கு உயர்த்திவிடமாட்டா. இஸ்ரேலால் தாமதப்படுத்தப்படும் ஒஸ்லோ உடன்ப டிக்கைகளின் விரைவான நடைமுறைப் படுத்தல் மட்டுமே சுய ஆட்சி நடைமுறை களைக் காப்பாற்ற வல்லது.ஆனால், இஸ்
ரேல் அதனை வேண்டுமென்றே கடத்தி
வருகிறது. விளைவாக, அரபாத்தின்
O காஸா பகுதியின் 40 வீத நிலப்பரப்பை இஸ்ரேல் இன்னமும் தன்னகத்துவைத்தி
ருக்கிறது. இஸ்ரேல் துருப்புகளும் குடி
யேற்றங்களும் கேந்திர முக்கியமான
ங்களில் நிறுத்தப்பட்டிருப்பதால் காஸா நகரிலிருந்து ஏனைய முக்கிய நக ரங்களுக்கு அவர்களுடன் சச்சரவேது மின்றி பாலஸ் தீனர்கள் பிரயாணஞ்
ஹாஸ்ற்ேறும் சிறிமிகத் தீவி மான இஸ்லாமிய ஜிஹாட்டும்பாலஸ்தீன
GUTJIT
தேசிய அதிகாரத்துக்கும், ஹமாஸ் தலை மையிலான இஸ்லாமிய எதிரிகளுக்குமி டையே தினசரி மோதல்கள் ஏற்படுகின் றன. உண்மையிலே, அபிவிருத்தித்திட்டங் களுக்கான நிதியுதவியை பி. எல். ஒ. இஸ் லாமிய தீவிரவாதிகளுடன் போராடுவ தற்கு தன்னை இராணுவ ரீதியாக பலப்ப டுத்துவதற்குப் பயன்படுத்தினால் வெளி
Fibuti 1994

Page 25
உலக விவகாரம்: மத்திய கிழக்குப
நாட்டு உதவி முழு அளவிலான சிவில் யுத் அதிகார சபையை(
தத்துக்குத்தான் வழி வகுக்கும்.
இது நடந்தால் அல்லது நடக்கும்
போது, அக்டோபரில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர் சுமுக
கிறார். அதில் அ வெளிநாடுகளில் வ
கிய சகாக்களே. அ
நிலை அடைந்துவரும் ஜோர்டான் -இஸ்ரேல் உறவும் அதன் வெளிப்
பாடாக டிசம்பரில் இரு நாடுகளும்
பரஸ்பரம் தூதரகங்களைத் திறக்கா விருப்பதும் பாதிப்புறலாம். பாலஸ் பரப்பளவு: தீன உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டால் 363 சதுர கி.மீ.
அது ஜோர்டான் நதியைக் கடந்து இப்பாலும் பரவும் என்று ஜோர் டான் அஞ்சுகிறது.
ஆக, அந்தவிதத்தில் வெள்ளை மாளிகைப் பசும்புல் தரையில் 1993 செப்டம்பரில் கைச்சாத்தரின ஒஸ் லோ உடன்படிக்கை, சமாதா னத்துக்குப் பதிலாக யுத்தத்தையே தோற் றுவிப்பதாக அமையும். ஒப் பந்தம் கைச்சாத்தான தினம் காஸா வீதிகள் அனைத்தும் லட்சக் கணக் கான மக்கள் அரபாத்தின் கொடி, புகைப் படங்களுடன் ஆடிப் பாடி, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பும் துன்பு றுத்தலும் நீங்கி, சுய ஆட்சியும் சுபீட்சமும் மலர்வதாக மகிழ்ந்து கொண்டாடினார்கள். அப்போது, துாரத்தே ஒரமாக, இஸ்ரேலுட னான அரபாத்தின் சமரசத்தை எதிர்த்த இஸ்லாமியர்கள் தருணம் பார்த்து காத்திருந்தார்கள்.
இப்பொழுது, அவர்கள் ஒதுங்கி யிருக்க வில்லை. ஆயிரக் கணக்கில் / வீதிகளில் அவர்கள் அரபாத்தின் நடவடிக்கைகளையும், அவரது ஆட்சியையும் இஸ்லாமிய எதிராளி களைத் தடுத்துவைக்கும் அவரின் நடவடிக்கையையும் எதிர்த்து ஆர்ப் பாட்டம் செய்கிறார்கள். இஸ்ரே லியர்களும், அரபாத்தும், உதவி வழங்குவோரும் பாலஸ்தீனர்க
9 சனத்தொகை 850,000,
அரைப் பங்கினர் 15 வய துக்கு உள்பட்டவர்கள்,
M
மத்தியதரைக் கடல்
|
94.000க்கும் அதிகமான குடியமர்
யூதர்கள் 40 சதவீதமான பிரதே தம்வசம் வைத்திருப்பதோடு, 40 சதவீதத்துக்கும் அதிகமான நீ
ளின் எதிர்பார்ப்புகளை நிறைவுப பயன்படுத்துகிறார்கள். டுத்தத் தவறியதால், எதிர்பார்த்தி iiiiiiiiiiii
ருந்த தருணம் இஸ்லாமியர்களுக்கு இப் போது வந்துவிட்டது.
ஆக்கிரமிப்பு ஒரு முடிவுக்கு வரவில் லை. காஸா பகுதியின் 40 வீத நிலப்ப ரப்பை இஸ்ரேல் இன்னமும் தன்னகத்து வைத்திருக்கிறது. இஸ்ரேல் துருப்புகளும், குடியேற்றங்களும் கேந்திர முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டிருப்பதால் காஸா நகரிலிருந்து கான் யுனிஸ், ராபா போன்ற ஏனைய முக்கிய நகரங்களுக்கு அவர்களுடன் சச்சரவேதுமின்றி பாலஸ் தீனர்கள் பிரயாணஞ்செய்ய முடியாதிருக் கிறது.
இஸ்ரேலின் இராணுவ நிர்வாகத்தி லிருந்து கையேற்கக்கூடிய வலுவுள்ள அரசொன்றை அரபாத்இன்னமும் நிறுவ வில்லை. பதிலாக, ஒரு பாலஸ்தீன தேசிய
என்று உள்ளூர் கா6 டுகிறார்கள். அத்துட ஆக்கிரமிப்பில் பொருளாதார அை னிப்பதற்கான நிதி வனங்களை அமை விட்டார். நிதி வழங் யாக அவற்றை வ நெருக்கடியான ஒர போது ஹமாஸ், அர உடன்படிக்கைக்கு யில் தன்னை ஸ்திர இஸ்ரேல் துருப்பு கள் மீதும் தாக்குதல் மூலம் ஹமாஸும் ம ரமான இஸ்லாமிய தீன போராட்டத்ை
நாழிகை C ட
 
 
 
 
 

ய அவர் நியமித்திருக் ங்கம் வகிப்பவர்கள் ாழ்ந்த அவரது நெருங் வர்களை வெளியார்
தாம் பொறுப்பேற்றுள்ளன. மட்டுப்படுத் தப்பட்ட சுய ஆட்சிக்கு கைம்மாறாக அர பாத் இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கை களை கைவிட்டுவிட்டார்.
அரபாத் தாமே காஸாவின் தனித்த ஆட்சியாளராகவுள்ள போது, ஹமாஸ் தன்னை ஜனநாய கத்தின தும் பரவலாக்கலினதும்
6.25 மைல்.10 கி.மீ.
iiiiiiiiiiiii
அகதி
|VV முகாம்கள்
盟 |y
TI
காவலனாக காண்பிக்கிறது. கடந்த ஆண்டில் ஹமாஸின் செல் வாக்கு 11-15 வீதத்திலிருந்து 25 - 30 வீதமாக இரட்டிப்பு அடைந் திருப்பதாக பாலஸ்தீன வட்டார மொன்று ஜெமினி செய்தி சேவைக்கு மதிப்பிட்டிருக்கிறது. இதேவேளை, 50 வீதத்துக்கு மேலாகவிருந்த அரபாத்தின் செல் வாக்கு 30 - 35 வீதமாக குறைந் துள்ளது.
ஆக, இஸ்ரேலின் துரித நடவ டிககை ஒனறுதான அரபாததை தப் பவைப்பதோடு, காஸாவின் சமாதானத்தையும் பாதுகாக்கும். ஆனால், இஸ்ரேல் பிரதமர் யிற் சாக் றாபின் பாலஸ்தீன அதிகா ரத்தின் அனைத்துக் கோரிக்கை களையுமே ஏற்றக்கொண்டுவிட முடியாது என்கிறார். அவர் ஏற் றுக்கொள்ள மறுப்பவை:
* ஹமாஸில் மத சீர்திருத்த தலைவர் ஷேக் அகமட் யசின் உள்பட, மீதமான ஐயாயிரம் பாலஸ்தீன சிறைக் கைதிகளுக் கும் விடுதலை மறுப்பு.
* காஸாவின் நெற்சரிம் நகரி லும், மேற்குக் கரையில் ஹமா ஸின் செல்வாக்கு மிக்க ஹெப் ரோன் நகரிலுமுள்ள இஸ்ரேல் குடியிருப்புகளை அகற்ற மறுப்பு.
காஸாவிலும் மேற்குக் கரையி லும் சுய ஆட்சி சபைக்கான தேர் தலை வருட முடிவுக்கள் நடாத்த
மறுப்பு.
ஸா வாசிகள் குறிப்பி -ன், 27 ஆண்டுகால சீர்குலைந்துபோன மப்பை மீள நிர்மா யை திரட்டவல்ல நிறு க்கவும் அவர் தவறி தம் நாடுகள் முழுமை ழங்கவில்லை. ஆக, ாண்டு கடந்துவிட்ட பாத்துக்கும் அவரின் எதிரான தலைமை ப்படுத்தியுள்ளது.
கள் மீதும், பொது மக் களை நிகழ்த்துவதன் றும் சிறிய, மிகத் தீவி ஜிஹாட்டும் பாலஸ் 5 அரபாத்திடமிருந்து
இவற்றில் ஏதாவது ஒன்றுக் கான ஆம் சுய ஆட்சியில் பாலஸ்தீனர் களை நம்பிக்கை கொள்ளவைக்கும். அல் லாவிடின், ஹமாஸின் செல்வாக்கு அதிக ரித்தே செல்லும்.
அரபாத்தின் பொலிசார் இஸ்லாமிய ரின் எதிர்ப்பு நடவடிக்கைகளை நசுக்குவ தாக றாபின் கூறுகிறார். தாக்குதலிலி ருந்து இஸ்ரேலியர் பாதுகாக்கப்பட்டா லொழிய தாம் சுய ஆட்சி முறைக்கான நட வடிக்கைகளை முன்னெடுக்கப் போவ தில்லை என்று அவர் கூறுகிறார்.
அண்மையில் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டமை, ஏற்கனவே 'இஸ்ரே லின் பொலிஸ்காரர்' என்ற பெயரையும் கூடவே அரபாத்துக்கு பெற்றுக் கொடுத் திருக்கிறது.
. Fouri 1994
25

Page 26
ஆனந்தம்
JDigiji
ண்டன் லோகன் மண்டபத்தில் நடைபெற்ற செல்விகள் தனுஜா, சுஷா சிறீஸ்கந்தராஜா சகோதரிக ளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நன்றாக இருந்தது என்று பொதுவாக சொல்லிவி டுவதற்கு அப்பால், சில மனதை ஈர்க்க வைத்த அம்சங்களையும் சிறப்பாகக் கொண்டிருந்தது.
நிகழ்ச்சி முழுமையும் செறிந்திருந்த காத்திரமான - நுணுக்கமானலய விவகா ரங்கள்;
புதிதான உருப்படிகள்; மிடுக்கான நட்டு வாங்கம்; திட்டமான அடவுகளுடன் கூடிய, பாவச் சிறப்பான ஆடல்-இவற்றை அந்த அம்சங்களாகச் சொல்லலாம்.
அலாரிப்பிலேயே இது வெளிப்பட ஆரம்பித்தது. மிஸ்ரத்தில், இடையே சிக்க லான நடைகளையெல்லாம் மிருதங்கத்தில் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி விவகாரம் செய்து கல்பனையாக வாசிக்க, நட்டு வாங்கம் செய்த லசுஷ்மியின் தாளமும், ஜதி யும் காலப்பிரமாணத்தோடு இருந்தன. இது வர்ணத்தில் இன்னமும் சிறப்பாக தெரிந்தது.
தனுஜா, சுஷா இருவருமே இந்த லய அம்சங்களுக்கு அமைவாக, வெகு கச்சித
வாணியில், சிவனு யமைந்த ஒர் உருப்ப னந்தமே. அது ஆ6 கவே இருந்தது! இ னனே இயற்றியது ணமூர்த்தி சிக்கலான டன், அற்புதமாக இ இருவர் சேர்ந்த போல் ஒர் உருப்ப கடந்த ஆண்டில் நாட்டியக் கலைஞ கேட்டதற்காக இத காரைக்குடி தெரி லபதிக்கே இதை அளிப்பதாகவும் கூ னமும் ஈடு பாட்டை றைக்கு வெங்கடாச ண்டு நிறைவு நாளு
தில்லானாவும் தான். முருகன்மீது தத்தைத் தொடர்ந்து கோதண்டபா6 தோடு, புதிதாக ஒரு டது. இலங்கை வாெ யப்பாவின் புதல்வ கள். பெயர் ஞானவி வர்.
ஆக, லண்டனின் நடனம் பயின்ற லச
நர்த்தகி என்பது ே
ஆசியா' என்ற நட தும் இவருடைய கற் தனுஜாவும், சுஷான றத்தில் துல்லியமா கிறார்கள். அவரு அன்று மிகவும் ஈர்த்
26
நாழிகை 0
 
 

ஆடினார்கள். அடவுகள் - குறிப்பாக, ரமண்டி எல்லாமே மாக இருந்தன. நேர்த் ான கை அசைவுகள். தமக்குப் பரிச்சயமில் 5, 'கோகுல பாலா. று, கல்யாணியில் பம் ப் ராஜி நாராயண் மத்த ஒரு வர்ணம். பாரதத்து காட்சிகள் வற்றைச் சித்தரித்து மந்திருந்தது. இந்த ணத்துக்கு சகோதரி இருவரும் பொருத்த , மாறிமாறி சஞ்சாரி வங்களோடு ஆடி ர்கள். குற்றாலம் நாகராஜ ண் பாடலின், பாவ ளிப்பாடும் வெளிப் ம் விதத்தில் அமைந்த
கள். இவற்றிடையே, இடை ளையையடுத்து கீர ம் சக்தியும் ஆடுவதா டி ஆனந்தமே பரமா னந்தம், பரமானந்தமா துவும் ராஜி நாராய . காரைக்குடி கிருஷ் ன ஜதிக் கோவைகளு சையமைத்திருந்தார். நாடுவதற்கு ஏற்றாற் டியை அமைத்துத்தர, விபத்தில் காலமான ர் வெங்கடா சலபதி னை அமைத்த தாக வித்து, வெங்கடாச ன சமர்ப்பனமாக றியபோது, அது இன் எற்படுத்தியது. அன் லபதி காலமான ஒரா
ககூட. ஆபோகியில் புதிது சாவேரி, காபி விருத்
அமைந்திருந்தது. ணி வயலின். அத் வேணுகானம் கேட் னொலி ரி. வி. பிச்சை ர் என்று சொன்னார் வரதன்; ஞானம் மிக்க
ல் பிறந்து, லண்டனில் ஷ்மி கணேசன், நல்ல தெரியும். இப்போது, னப் பள்ளியை நடாத் பித்தல் ஆற்றலையும், பும் இந்த அரங்கேற் கவே காண்பித்திருக் டைய நட்டு வாங்கம்
II தினொரு வயதுச் சிறுமியொருத்தி யின் அந்த லாவகமான - அநாயா சமான வயலின், வெகு ரம்மியமா னதாக, சற்று பிரமிப்பூட்டுவதாகவுந்தான் இருந்தது.
நல்ல சுத்தமான விரலசைவுகள்; வில் அசைவுகள்.
அத்தோடு, சுத்தமான லயம். இவற்றோடிணைந்த அந்த அநாயா சம் கச்சேரி முழுமையுமே இழையோ டியது.
சங்கீத வித்வான் திருமதி கலைவாணி இந்திரகுமாரின் மாணவியான செல்வி பைரவி கணேஸ்வரனின் வயலின் அர ங்கேற்றம் லண்டன் புறநகர் றைஸ்லிப்பி லுள்ள வின்ஸ்ரன் சர்ச்சில் மண்டபத்தில், தமிழ் ரைம்ஸ் நிர்வாக இயக்குநர் திரு என். எஸ். கந்தையா தலைமையில் நடை பெற்றது.
பொதுவாக, லண்டன் இசைக் கச் சேரிகளில் இடைவேளை இல்லாத கச் சேரிகள் வெகு அபூர்வம். அப்படியிருக்க, இந்தச் சிறுமி தன்னுடைய அரங்கேற்றத் தில் அந்த இடைவேளையின்றியே, ஒரு முழுக் கச்சேரியை இப்படியொரு ரம்மிய மாக அளித்தது இன்னமும் சிறப்பானது.
வயலின் அத்துணை இலகுவான வாத் தியம் அல்ல. ஆனால், கலைவாணி குறிப் பிட்டபடி பைரவியின் ‘அசுர சாதனை அங்கு வெளிப்பட்டது.
கல்யாணி வர்ணத்துடன் அவர் கச்சே ரியை ஆரம்பித்தபோது காணப்பட்ட இயல்பான அந்த பதட்டத்தை எளிதாகவே
ஆளுமைப்படுத்தி, பின்னர் மிகும் எடுப் பாகவே வாசித்தார். தியாகராஜரின் 'அநுபவ குணாம்புதி.யில் அடாணா, 'பக்கல நிலபடி.யில் கரஹரப்பிரியா, பின்னர் பல்லவியில் சுத்த தன்யாசி ராக ஆலாபனைகள், ஸ்வரப் பிரஸ்தாரங்கள்
மிக நேர்த்தியாக இருந்தன. கரஹரப்
பிரியா வெகு விஸ்தாரமாக இருந்தது.
மத்தியமாவதியில் ஊத்துக்காடு வேங் கடசுப்பையரின் ஆடாது அசங்காது வா கண்ணா., மற்றும் அவர் வாசித்த அன் னமாச்சாரியார் கிருதி அவையை வெகு வாக ஈர்த்தன. கண்டஜாதி ஏக தாளத்தில்
டிசம்பர் 1994

Page 27
ტ560)6ს)
பஞ்சநடைப் பல்லவி. விஸ்தாரமாக இல் லாவிட்டாலும் கச்சிதமாக இருந்தது.
சிக்கலான கார்வைகளைக் கொண்ட லால்குடி ஜெயராமனின் பெஹாக் ராக தில்லானா பைரவியின் லய ஞானத்தை தெள்ளிதாக உணர்த்தியது. அது கச்சே ரிக்கு முத்தாய்ப்பாகவும் அமைந்தது.
பக்கவாத்தியங்களாக முத்து சிவராசா மிருதங்கமும், பாஸ்கரன் சிறிகரம் கடமும், கந்தையா சிதம்பரநாதன் மோர்சிங்கும் வாசித்தார்கள்.
ஆக, கலைவாணி அருமைவாய்ந்த ஆசிரியை என்பதை இந்த அரங்கேற்றத் தில் மேலும் உணர்த்தியிருக்கிறார்.
ஒன்று; இத்தகைய ஆற்றல்மிக்க - ஈடு பாடு மிக்க - ஒரளவுக்கு இத்துறைகளிலே தொடரவல்ல பிள்ளைகளுடைய அரங் கேற்றங்கள் கூடும்ானவரையிலும் சம் பிரதாயத்தை உணர்த்தி அமைவது தான் நல்லது. தனியாவர்த் தனத்தின்போது பைரவியும் இடையிலே சேர்ந்துகொண்
ర x
டதும, ராகம-தான தின் போது மிருத பிலே புதியனவாக பதற்காக அல்ல ஆ வாக ஒட்டியிருக்க
ஆக பைரவி, ெ பயிற்சியில் நல்லெ ராக திகழவல்லவ லலாம்.
G3 ர்மனியில் அந்த அரங்கேற் ஜ றத்தைப் பார்த்தது சற்று விய ப்பாகத்தானிருந்தது. மனோரம்மியமான சூழலிலே அமை ந்த - மிக அமைவான மண்டபம். மண்ட பத்தின் அமைவான ஒலி, ஒளி அமைப்பு. நர்த்தகிக்கு - கலைஞர்களுக்கு உற்சாக மூட்டவல்ல அமைதியான- வரவேற்பான பார்வையாளர்கள்.
அவர்களை அரவணைத்துச் செல் லும் அநுசரணையான நிகழ்ச்சி அறி விப்பு. சலிப்பை ஏற்படுத்தாத நிகழ்ச்சி யோட்டம்.இப்படி, இவற்றோடிணைந்து, ஒர் அரங்கேற்ற நர்த்தகியிடம் எதிர்பார்க் கும் அனைத்து அம்சங்களிலும் கணிச மான நிறைவைத் தந்த ஆடல்,
எடுப்பூட்டும் நட்டு வாங்கம். பாடல், பக்கவாத்தியங்கள்.
செல்வி பிரசாந்தி சேகருடைய பரத நாட்டிய அரங்கேற்றம் அது.
பிற்றிகா சட்டர்ஜி என்ற இந்தோ ஜேர் மானியரை குருவாகக் கொண்டவர் இவர். பிற்றிகா, கலாக்ஷேத்ராவின் லீலா சாம்சனுடைய மாணவி.
பேர்ளின் நகரின் காங்கிரஸ் மண்ட பத்தில் இந்த அரங்கேற்றம் நடைபெற்றது.
தீர்க்கமான அடவுகள். சீரான கை அசைவுகள்; முத்திரைகள். உணர்ந்து, மெல்லிதாக வெளிப்படும் பாவும். அநேகமாக, கலாக்ஷேத்ராவின் முத்திரையாகவே திகழ்கின்ற ரூபமு ஜூச்சி. தோடி ராக வர்ணத்திலும், அத னையடுத்த திருப்பாவை பதத்திலும் பிர சாந்தியிடம் இந்த அம்சங்கள் நன்கு வெளிப்பட்டன.
வர்ணத்தில் சஞ்சாரி பாவங்கள் குறை
வாகவே இருந்தாஆ தன. கச்சிதமான அ பிற்றிகாவினு:
நன்றாக இருக்கிற மிக நன்றாக செய் களில் சற்று ஒட்ட அவருடைய நட்டு
'கற்பூரம் நாறு
நாழிகை 0
 
 
 

ம்-பல்லவியில் தானத் ங்கம் வாசித்ததும் மர ப்பட்டன. புதியன என் னால், இவை அவ்வள வில்லை.
தாடர்ந்த ஈடுபாட்டில் தாரு வயலின் கலைஞ ர் என்பதைச் சொல்
L
லும் அமைவாக இருந்
டவுகள். டைய நட்டு வாங்கம்
து. தாள கட்டுடன் மிக கிறார். சில சில இடங் ம். அதைக் கவனித்தால் வாங்கம் பிரமாதம்.
மோ. திருப்பாவை
பாடலை பதமாக அபிநயித்தா பிரசாந்தி கலாக்ஷேத்ரா நாட்டிய நாடகம் ஒன்றில் இப்பாடல் முகாரியில் இசையமைப்புச் செய்யப்பட்டிருந்தது. பிரசாந்தி சங்கரா பரணத்தில் இதனை ஆடினார். நல்ல இசை அமைப்பு: நடன அமைப்பு.
கடலில் கண்டெடுத்த சங்கை, அது அந்த மாதவனையே சென்றடையட்டும் என்று மீண்டும் கடலில் விட்டு, அது செல்லும் அழகை, வழியை அவர் விழி கள் எழிலாக காண்பித்தன.
பக்குவமாக அபிநயித்தார். கண்ணன் பாட்டு இனிமை. நிகழ்ச்சியில் பாடியவர் கண்ணன். அவையை ஆட்கொள்ளும் சாரீரம். நன் றாகப் பாடுகிறார். இலங்கையில் பொன். சுந்தரலிங்கத்தினுடைய மாணவர். மெல் லிசை ஈடுபாடு அதிகம் என்பது தோடி, சங்கராபரணத்தில் தெரிந்தது.
பரவாயில்லை; கண்ணன் விரைவில் அதனை நிவர்த்திசெய்ய வல்லவர்.
காபிதில்லானா. சற்று சிக்கலான அட வுகள்.
நிகழ்ச்சி முழுமையுமே மெருகு சேர் த்து அமைந்திருந்தது அந்த மிருதங்கம். யாழ் ப்பாணம் ஏ. எஸ். ராமநாதனின் சிஷ்யர்
பிரணவநாதன் அவர். நீண்ட நாள்களின்
பின் ராமநாதனை நினைவுக்குக் கொண் டுவந்தார். பலே.
பாரிஸ் தேவராஜாவின் அநுசரணை யான வயலின். லண்டனைச் சேர்ந்த ஜனநாயகம் புல்லாங்குழல். சுருதிதான் சமயங்களில் இடைஞ்சல் கொடுத்தது.
ஆக, ஜேர்மானியரும் காணப்பட்ட மண்டபத்தில், விமல் சொக்கநாதனுடைய அறிவிப்பும்கூட நிகழ்ச்சிக்கு மிகுந்த ஒன் றுதலாகத்தானிருந்தது.
பரதநாட்டியத்தில் அருகிவருகின்ற சில அம்சங்களைத் தன்னுடைய சொத்தா கக் கொண்ட லக்ஷமி விஸ்வநாதன் தலை மையில் பிரசாந்தியினுடைய இந்த அரங் கேற்றம் நடைபெற்றது.
ஆக, அரங்கேற்றங்கள் பொதுவாக எங்குமே விவாதத்துக்குரியனவாகிவிட்ட போது, வாய்ப்புகள் குறைவாகவேயுள்ள ஜேர்மன் நகரில் இந்த அரங்கேற்றம் பல விதங்களில் ஒரு மாதிரி அரங்கேற்றம் என்று கூறுமளவுக்கு இருந்தது. அதுதான் வியப்பு.
டிசம்பர் 1994
27

Page 28
ண்டனில் ஒர் இசை ராத்திரி. இலங்கையில் பாடசாலை Q) நாள்களில், விடுதியிலிருந்து கள்ளத்தனமாக வெளிப் பட்டு, அருகே அளவெட்டி கிராமத்து கோவிலில் தக்ஷ ணாமூர்த்தியும் மற்றும் யாழ்ப்பாணத்து தவில் சிம்மங்களும் விடிய விடிய புரியும் லய சமரில் திளைத்ததுண்டு.
அவற்றை நினைந்து, அவ்ற்றுக்காக சமயங்களில் ஏங்குவதும் உண்டு.
ஆனால், அப்ப்டியோர் இரவை லண்டனிலே அநுபவிக்க முடிந்தபோது அது ஒர் அபூர்வ இரவாகத்தானிருந்தது.
இங்கே, இசைச் சிம்மங்கள். அனைத்தும் ஜுகல்பந்தி. உஸ்ராட் ஆஸிஷ் கான் - சரூட்; பண்டிற் இன்ரனில் பட் டாச்சார்யா - சித்தார்.
உஸ்ராட் றெய்ஸ் கான் - சித்தார்; உஸ்ராட் சுல்தான் கான் - சாரங்கி.
பண்டிற் ஹரி பிரசாத் செளராசியா - புல்லாங்குழல்; விநா யகராம - கடம.
முத்தாய்ப்பு வைத்து, பீம்சென் ஜோஷி, பாலமுரளி கிருஷ்ணா. ஹிந்துஸ்தானியும் கருநாடக இசையும்.
ஹிந்துஸ்தானி பைரவி, தோடி, சிந்துபைரவி ராகங்களில் ஜோஸி. அவற்றுக்கிணையான கருநாடக மாயாமாளவ கெளளை, சுபபந்துவராளி, சிந்துபைரவியில் பாலமுரளி
.சங்கரா யார்கொலோ சதுரர்! யாரை யார் வென்றார்கள்? யார் தான் தோற்றார்? திருவையாறு போலத்தான்; தேம்ஸ் நதியின் தென்கோடிக்
 
 
 

உஸ்ராட் வலயற் கான், உஸ்ராட் பிஸ்மில்லா கான்
கரையில், பெரும் பெரும் வித்வக் கலைகளெல்லாம் சங்கமிக்கும் அரச விழா மண்டபத்தில் இந் நிகழ்ச்சி நடைபெற்றது.
நவ்ராஸ் இசைத்தட்டு நிறுவனம், வேறும் சிலவற்றுடன் இணைந்து சில தினங்கள் அளித்தஇந்திய சாஸ்திரிய இசை, நடன நிகழ்ச்சித் தொடரில் ஒன்று இது.
முன்னதாக ஒரு தினம், உஸ்ராட் வலயற் கான் சித்தார்; உஸ்ராட் பிஸ்மில்லா கான் ஷெனாய் நிகழ்ச்சி.
இசையில் இத்தகைய 'ஜுகல்பந்திகள் இந்தியாவில் பொது வாக நடைபெறுகின்றன. ஆனால், நடனத்தில் இது அபூர்வம். அதற்குக் காரணங்கள் பலவுண்டு.
துர்க்கா லாலுடன் பத்மா சுப்ரமண்யம் ஒரு ஜுகல்பந்திக்கு தயார் செய்துகொண்டிருந்தபோது துர்க்கா லால் காலமாகி விட்டார். எனினும், சிலர் நடனத்திலும் ஜுகல்பந்தி நிகழ்ச் சிகளை அளித்திருக்கிறார்கள். அப்படி, நடனத்திலுமான ஒரு ஜூ கல்பந்தியும் இந்த நிகழ்ச்சித் தொடரில் இந்த தென் கோடிக்கரை மண்டபங்களில் ஒன்றான குயின் எலிஸ்பேத் மண்டபத்தில் நடைபெற்றது. மாதவி முட்கல் - ஒடிஸி, லீலா சாம்சன் - பரதநாட்டியம்.
ஒரு முழு இரவுமாக நடைபெற்ற அந்த இசை ஜுகல்பந்தி முடிந்து வெளியே வந்தபோது, தேம்ஸ் நதியின் மெல்லிய குளிர் காற்று; பனிக்காலத்து சூரியனின் மெல்லொளி; லண்டனின் ஞாயிறு அமைதி.
அநுசரணையான சுகம் அது. அந்த காலைப் பொழுது, ஞாயிறன்றி வேறொரு பொழுதாக இருந்திருந்தால் மண்டப வாயிலுடனேயே அந்த அநுபவம் முடிந்திருக்கும்.
- Lorts5
டிசம்பர் 1994

Page 29
இந்தியா
வெங்கட்ராமன் கிளப்பிய சர்ச்
Jiji
JULI JILI விவாத
ங்கட்ராமனின் 'எனது ஜனாதிபதிப்பதவி ஆண் வெ டுகள் என்ற புத்தகத்தைப் பற்றிய சர்ச்சை அடங் கிவிட்டது. போராட்டத்துக்கு மக்களின் கவனத்
தைக் கவருவதற்கு வேறு பிரச்னை இல்லாததால் தமிழக காங்கி ரஸ் சிறிது காலம் வெங்கட்ராமனைப் பிடித்துக்கொண்டிருந்தது. ராஜீவ் 'நாடாளுமன்ற அனுபவமற்றவர் என்று எழுதிவிட்டா ராம்.
இப்போது அந்தப் புத்தகத்தைப் பற்றிய பேச்சே இல்லை. தலைமைத் தேர்தல் ஆணையாளர் வரலாறு அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது. சேஷனின் நூலை எதிர்த்து ஒவ் வொரு கட்சியும் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றி ருக்கின்றன. தமிழக காங்கிரசில் மீண்டும் குடுமிப்பிடி, கோஷ் டிச் சண்டை மூப்பனார் அணி, வாழப்பாடி அணி, தங்கபாலு அணி என்று கட்சியில் மூன்று அணிகள் இப்போது. எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ராஜீவையும், வெங்கட்ராமனின் புத் தகத்தையும் பற்றிச் சிந்திக்க நேரம் இல்லை. புத்தகம் அமோகமாக விற்பனையாகியது; பதிப்பாளருக்கும் ஆசிரியருக்கும் வேறெ ன்ன வேண்டும்?
My Presidential Years Grsårp gbnso6v gru&flsuom så sQbs (gplg. யாது. வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றது முதல் பதவி விலகியது வரை அவருடைய நாள்குறிப்பு, டயரி குறிப்புகளின் தொகுப்பு இந்த நூல். 670 பக்கங்கள். படிக்கச் சற்று சலிப்பாகத்தானிருக்கிறது.
குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனின் சடங்குகளை-நடப்புகளை விளக்கியுள்ளார். பல்வேறு விழாக்க ளில் அவர் ஆற்றிய உரைகளின் சில பகுதிகளும் இதில் அடங்கி
#、
நாழிகை 0 ட
 
 

தை ஏன் மறுத்தார்
ாட்சன்
யுள்ளன. அவற்றை அவர் கூறுவதுபோல, மேலாகப் புரட்டிச் சென்றுவிடலாம். இம்மாதிரியான விழா உரைகள் சுவையாக
குடியரசுத் தலைவராக தவியேற்ற சில தினங்களுள் அவர் சந்தித்தது இலங்
கைப் பிரச்னைதான்
ஜயவர்த்த்ன டக்கையும் கிழக்கேயும் இணைக்க ஒப்புக்கொண்டுவிட்டார்.
பிரபாகரனை இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்குடன் படச் செய்ய அவருக்கு மிகவும் உதவியாக இருந்த வரும், அவரிடம் செல்வாக்கு உள்ளவருமான எம்.ஜி.
ராமச்சந்திரனின் உதவியை நாடிப்போவதாகவும் ராஜிவ் கூறினார். "நாம் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு மக் கள் முன்பு வைப்போம்; தமிழ் மக்கள் அதனை நிரா கரித்துவிட்டால் நாம் நம்கையைக் கழுவிக்கொள்ள வேண்டியதுதான்
இருப்பதில்லையே!
வெங்கட்ராமனுக்கு முன்னர் குடியரசுத் தலைவராக இருந்த
ஜெயில் சிங்குக்கும் பிரதமர் ராஜீவ் காந் திக்கும் உறவு நிலை சீர்கெட்டிருந்தது நாடறிந்த விடயம். குடியரசுத் தலைவ ருக்கும் பிரதமருக்குமிடையே இம்மாதிரி மனத் தாங்கல்கள் ஏற்படுவது புதிதல்ல. முன்னர், டாக்டர் ராஜேந்திரபிரசாத் தும் பண்டித நேருவும் ஒரு கட்டத்தில் கருத்து முரண்பாடு கொண்டிருந்தார் கள். டாக்டர் ராதாகிருஷ்ணன் பதவி விட்டுப் போகுமுன்னர், ’நாட்டின் ஆட்சி திறம்பட நிர்வகிக்கப்படவில் லை என்று கூறிச் சென்றார். அப் போது இந்திரா காந்தி பிரதமராக இருந் தார். ஆனால், ராஜேந்திரபிரசாத், சாகிர் ஹரசசேன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமக்கென்று தனி மதிப்பும், அந்தஸ்தும் உடையவர்கள். எனவே, அவர்களால் தனித்து நிற்க முடிந்தது; தம் கருத்தை வலியுறுத்திக் கூறமுடிந்தது. அதற்குப் பின்னர் வந்த ஜனாதிபதிகள் ஆளும் கட்சியின் தயவில், பிரதமரின் தயவில் பதவி பெறவேண்டிய நிலை. வி. வி.
சம்பர் 1994
29

Page 30
கிரியும், பக்ருதீன் அலி அகமதும், ஜெயில் சிங்கும் வெறும் தலை யாட்டிப் பொம்மைகளாக, ரப்பர் ஸ்டாம்புகளாகவே விளங்கி னார்கள்.ஜனநாயகத்தை மதிக்காத இந்திரா காந்தியின் ஆளுமை அவர்களை அச்சுறுத்தி ஆட்டிவைத்தது எனலாம். இல்லாவிட் டால், எழுபதுகளில் அவசரகாலநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஜனநாயகமும், பத்திரிகைச் சுதந்திரமும் முடக்கப்பட்டு, கிருப ளானி முதல் ஜெயப்பிரகாஷ் நாராயண் வரையில் எதிர்க்கட்சி யின் தலைவர்கள் எல்லோரும் சிறைக்குள் தவிக்கும் நிலையை இந்த குடியரசுத்தலைவர்கள் அங்கீகரித்திருப்பார்களா? வெங்கட் ராமன்கூட முதலில் ’ஸ்வராஜ்யாவில் அவசரகாலநிலையை எதிர்த்து எழுதியவர்தான். அவரே பின்னர் 'பல்டி’ அடித்தார். நீதிமன்ற அதிகாரங்களைப் பறிக்கும் 44ஆவது அரசியல் சட்ட திருத்தத்தையும் அவசரகால நிலையையும் நியாயப்படுத்தினார். இதெல்லாம் பழைய கதை. ஜெயில்சிங், ட. ராஜீவ் காந்தி முரண்பாட்டைப்பற்றி வெங்கட்ராமனும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘ஜெயில்சிங்கின் பதவிக்காலத்தின் கடைசியில் கசப்பும், இறுக்கமும், சர்ச்சை யும் மிகுந்திருந்தன. அவருக்கும் ராஜிவ் காந் திக்குமிடையே கசப்பு உணர்வு ஏற்படக் காரணம் என்ன என்பது எனக்குப் புரிய வில்லை. பிரதமர், மரபுப்படி அவ்வப் பொழுது குடியரசுத்தலைவரைச் சந்தித்து நாட்டு நிலைமைபற்றிக் கூறவில்லை. பிர தமர் குடியரசுத் தலைவரைப் புறக்கணித் தார்; உதாசீனப்படுத்தினார்; வெளி நாட்டு விஜயங்களுக்கு அவருக்கு அனு மதி அளிக்கவில்லை என்றெல்லாம் கூறப் பட்டது. இந்திரா காந்தி கொலைபற்றி விசாரணை செய்த தக்கார் கமிஷனின் அறிக்கையின் நகலை அவரின் பார் வைக்கு அனுப்பவில்லை என்றெல்லாம் குறைகூறப்பட்டது. இந்த விவகாரம் ராஜ்ய சபையில் எழுப்பப்பட்டது. ராஜ்ய சபை யின் தலைவர் என்ற முறையில் இதுபற் றிய விவாதத்துக்கு நான் அனுமதி மறுத்து விட்டேன்’ என்கிறார் வெங்கட்ராமன்.
இந்த ராஜ்யசபை விவாதம் ராஜீவின் மதிப்பைக் குறைத்துவிடும் என்பதா லேயே இவர் அனுமதி அளிக்க மறுத்தார் என்று தோன்றுகிறது. அதாவது, இந்த விவகாரத்தில் வெளியே தெரியாமல் ராஜீவ் பக்கம் சாய்ந்திருக்கிறார் வெங்கட் ராமன். இதுவே, பின்னர் இவர் குடியரசுத் தலைவர் பதவியை அடைய ராஜிவின் அங் கீகாரத்துக்கு உதவியிருக்கலாம். LSLSLS
போஃபர்ஸ் ஊழல் நாடெங்கிலும் பேசப்பட்டுக் கொண்டி ருந்த காலம் அது. ஊழல் குற்றச்சாட்டில், குடியரசுத் தலைவர் ஜெயில் சிங், ராஜீவைப் பதவியிலிருந்து இறக்கிவிடுவார் என்ற வதந்தி உலாவியது. எதிர்க்கட்சிகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதமரை பதவியிறக்கம் செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்தன.
வெங்கட்ராமன் எழுதுகிறார்: 1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதி, மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் என் னைச் சந்தித்தார். குடியரசுத் தலைவர் ராஜீவை ராஜிநாமா செய் யும்படி கேட்டுக்கொள்ளப்போகிறார். அதற்கு அவர் உடன் படாவிட்டால் அவரைப் பதவியிலிருந்து அகற்றி, வேறு ஒருவ ரைப் பிரதமராக நியமிப்பார் என்று கூறினார் - என்கிறார்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய செய்தியையும் அவர் வெளியி டுகிறார். வெங்கட்ராமன் பிரதமர் பதவி எற்க ஒப்புக்கொள்ள
30 m நாழிகை 0 1
 

வேண்டும். அதற்கு 250 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தரத் தயார் என்றும் அவர் கூறினாராம். (அந்த மூத்த நாடாளு மன்ற உறுப்பினர் பெயரை அவர் வெளியிடவில்லை. இப் போது அமைச்சராகவிருக்கும் வி. சி. சுக்லாதான் அந்த உறுப்பி னர் என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால், அதை அவர் மறுத்திருக் கிறார்.) இதில் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். தாம் பிர தமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாக வெங்கட்ராமன் எழுதுகி றார். பிரதமர் பதவியை ஏற்க அவர் ஒப்புக்கொண்டிருந்தால் சரண்சிங் போல அல்லது சந்திரசேகர் போல ஒரு குறுகியகால பிரதமராகத்தான் அவரால் இருந்திருக்க முடியும். நேரு குடும்பத் தினருக்கு மக்களிடையே இருந்த கவர்ச்சி இவருக்கு இருந்திருக்க முடியுமா? இவருக்கென்று சொந்த மாநிலத்திலோ ஏன், சொந்தத் தொகுதியிலேகூட மக்கள் ஆதரவு இல்லை என்பது எல்லோ ) ருக்குமே தெரிந்த விடயம். எனவே, குடியர சுத் தலைவராக ஆகும் வாய்ப்பு உறுதியாக இருக்கும்போது, நிலையற்ற பிரதமர் பதவி தேவையில்லை என்று அவர் முடிவு செய் தது ஒரு தியாகமோ, பெருந்தன்மையோ அல்ல! அதற்காக இவர் மார்தட்டிக்கொண் டிருக்கவும் வேண்டாம்.
ராஷ்டிரபதியாக பதவியேற்ற சில தினங்களுள் அவர் சந்தித்தது இலங்கைப் பிரச்னைதான். ராஜிவும், சோனியாவும் குழந்தைகளுடன் தேநீருக்காக வந்திருந்த போது ராஜிவ் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமக்கு விளக்கியதாகக் கூறுகிறார். தமிழ் மக்கள் வடக்கும் கிழக்கும் இணை யவேண்டும் என்கிறார்கள். இலங்கை அரசு இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறது. முதலில் இந்த இணைப்புக்கு ஒப்புக்கொள் ளும்படி இலங்கை அரசை வற்புறுத்தியதா கவும், இணைந்த பிறகு, பின்னர் ஒரு மக்கள் கருத்துக்கணிப்பு மூலம் மக்கள் விருப்பம் அதுவானால் மீண்டும் பிரித்து விடலாம் என்று தான் இலங்கை அரசுக்கு கூறியதாக வும் ராஜீவ் விளக்கினார் என்கிறார்.
ஜூலை 28ஆம் தேதி ராஜீவ் என்னிடம் பேசினார். மறுநாள் ஜயவர்த்தனவின் அழைப்பில் இலங்கை செல்வதாகக் கூறி னார். ஜயவர்த்தன வடக்கையும் கிழக்கை யும் இணைக்க ஒப்புக்கொண்டுவிட்டதா கக் கூறினார். தெற்கே ஜே.வி.பியைச் சமா ளிக்க இலங்கைப் படைகள் தேவை என்ப தால் யாழ்ப்பாணத்திலிருந்து படைகளை அகற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடி யில் ஜயவர்த்தன இருப்பதாக ராஜீவ் ட்) கூறினார். வடக்கு-கிழக்கு இணைப்பை விடுதலைப் புலிகள் பற்றிக்கொள்ள வேண்டும். பிரபாகரனை இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு உடன்படச் செய்ய, அவருக்கு மிகவும் உதவியாக இருந்தவரும், அவரிடம் செல்வாக்கு உள்ளவருமான எம். ஜி. ராமச்சந்திரனின் உதவியை நாடப்போ வதாகவும் கூறினார்.
'நாம் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு மக்கள் முன்பு வைப்போம்; தமிழ் மக்கள் அதனை நிராகரித்துவிட்டால் நாம் நம் கையைக் கழுவிக்கொள்ள வேண்டியதுதான் என்றா ராம் ராஜிவ். அப்படிச் செய்யாதுபோனது - கைகழுவி விடாமல் போனது எத்துணை அனர்த்தத்தில் முடிந்தது என்று எண்ணிப் பார்க்கா மல் இருக்க முடியவில்லை. இந்திய வரலாற்றில் இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியது மகத்தான தோல்வியையும், அவப் பெயரையும் வேண்டாத, ஏராளமான செலவையும் பெற்றத் தந்ததுதான் மிச்சம். (மீதி அடுத்த இதழில்)
S94

Page 31
தமிழாராய்ச்சியும் மாநாட்டுப் பந்தல்க
சோ. சிவபாதசுந்தரம்
ன்னையிலிருந்து வெளியாகும்'கணையாழி மாசி Go) கையின் அக்டோபர் இதழில் எனது குடும்ப நண் பரும் சிறந்த பத்திரிகையாளருமான என். எஸ். ஜகந்நாதன், தஞ்சையில் நடக்கவிருக்கும் எட்டாவது தமிழா ராய்ச்சி மாநாட்டின் படாடோபங்களைப்பற்றி எழுதியிருப் பதைப் பார்த்தேன். ஜகந்நாதன் டில்லி வாசியாக இருந்தாலும் அசல் தஞ்சாவூர்க்காரர். அவர் பிறந்த ஊர் திருவையாறு. அத னால்தான், அவருடைய கட்டுரையில் சில உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். 1968இல் சென்னையிலும், 1981இல் மதுரையிலும் போட்டிபோட்டுக்கொண்டு திரா விடத் தமிழர்கள் தமது அரசியல் கட்சிகளை வளப்படுத்திய துபோல, இப்போது 1995 ஆரம்பத்தில் மூன்றாவது திராவிடத் தமிழ்க்கட்சி தனது செல்வாக்குப் போதாதென்று, பல கோடி ரூபாய் செலவில் தமிழின் பெயரால் தஞ்சாவூரில் மாநாடு கூட்டு கிறது. இதில் விசனிக்கப்படவேண்டிய அம்சம் என்னவென் றால், இதற்கு மூலஸ்தானமாகவுள்ள உலகளாவிய மொழியறி ஞர்கள் மதிப்பைப் பெற்றிருக்கும் 'உலக தமிழாராய்ச்சி மன்றம் (International Association for Tamil Research-ATR) 6T6örp augsstuaoTub எப்படித்தான் ஒப்புதல் கொடுத்ததென்பதே
இந்த மாநாட்டின் பின்னணியை தெரிந்திருப்பது நல்லது. 1962இல் புதுடில்லியில் இந்திய மொழியியல் சம்பந்தமாக ஒரு கருத்தரங்கு நடந்தது. இதில், இந்திய அறிஞர்களோடு இலங்கை, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிலிருந்தும் பல அறிஞர்கள் கலந் திருந்தார்கள். இவர்களில் முக்கியமானவர்கள் கொழும்பு பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த தனிநாயக அடிகள், பிரெஞ்சு தமிழ் அறிஞர்கள் பிலியோசா, குறோ முதலியோர். இந்தக் கருத்தரங் கில்தான் 'உலக தமிழாராய்ச்சி மன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. உல கின் பல நாடுகளிலுமுள்ள கல்வி ஆராய்ச்சி நிலையங்களில் தமிழ் மொழியையும், இலக்கியங்களையும்பற்றி அறிஞர்கள் பல
1968இல் சென்னையிலும்,1981இல் மதுரையிலும் போட் டிபோட்டுக்கொண்டு திராவிடத் தமிழர்கள் தமது அரசி யல் கட்சிகளை வளப்படுத்தியதுபோல, இப்போது 1995 ஆரம்பத்தில் மூன்றாவது திராவிடத் தமிழ்க்கட்சி தஞ் சாவூரில் மாநாடு கூட்டுகிறது.
காலமாக ஆய்வு நடாத்திவருகிறார்கள் என்ற தகவலை அறிந்த தனிநாயகம், அந்த ஆய்வு முயற்சிகளையெல்லாம் தேடித் தொகுத்து, சென்னையில் தாம் நடாத்திய கூயஅடை ஊரவரசந என்ற ஏட்டில் 1964இல் வெளியிட்டார். இந்த அடிப்படைச் செய்திகளைத்தொடர்ந்தே,தனிநாயகம் உலகளாவிய கல்வி நிறு வனங்களுடன் தொடர்பு கொண்டு, தமிழ் ஆய்வாளர்களை அணுகி, தாம் பணியாற்றிய மலாயாப் பல்கலைக்கழகத்தின் மூலம் கோலாலம்பூரில் 1966 ஏப்ரலில் முதலாவது உலகத் தமி ழாராய்ச்சி மாநாட்டைக் கூட்டினார். பல்வேறு நாட்டுத் தமிழ் அறிஞர்கள் சேர்ந்து பல்வேறு ஆய்வுகள் நடாத்தினார்கள். அந்த ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு வகையில் இதுவரை ஒன்று வெளி வரவில்லை. இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாட்டிலிருந்து அழைக் கப்பட்டவர்களில் அப்போது சென்னை முதல் மந்திரியாகவி ருந்த பக்தவத்சலமும் ஒருவர். மாநாட்டு முடிவில் அடுத்த மாநா
நாழிகை 0
 
 
 
 

ட்டை எங்கே நடாத்துவது என்ற கேள்வி யில், சென்னையில் தாம் நடாத்த விரும்பு வதாக பக்தவத்சலம் அழைப்பு விடுத்தார். தமிழாராய்ச்சி மன்றம் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அதற்குரிய தஸ்தா வேஜுகளைச் சமர்ப்பித்தது.
இரண்டு ஆண்டுகள் கழித்து 1968 இல் சென்னை மாநாட்டை ஏற்பாடு செய் யுமுன்னர் தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி
பாரிஸ் மாநாட்டில் தனிநாயக அடிகள், டாக்டர் பிலியோசா, டாக்டர் வி.ஐ.சுப்பிரமணியம்
மாறி, தி. மு. க ஆட்சியில் அண்ணாதுரை முதலமைச்சரானார். தி.மு. க. கையில் மாநாடு வந்ததும், சகல ஏற்பாடுகளும் செய்யும் அதிகாரம் கருணாநிதி வசம் ஒப்படைக் கப்பட்டது. தமிழ் ஆரா ய்ச்சி மாநாடு தமிழர் மாநாடாக மாறியது. அதில் நடந்த கோலாக லங்களைப் பற்றி பலரும் அறிவர். நல்ல வேளையாக, தனிநா யகம் தலைமையிலான நிர்வாகக்குழுவின் கோரிக்கையில், தமி ழாராய்ச்சிக்குப் புறம்பான தமாஷாக்களை யெல்லாம் புறத்தே யுள்ள பூம்புகார் தீவுத் திடலில் வைத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்று ஆரம்பித்ததுதான் தமிழாராய்ச்சிமாநா டும் தமிழ்நாடும் என்றகூட்டுத்தமாஷா.
மூன்றாவது மாநாடு பாரிசிலும், நான்காவது மாநாடு யாழ்ப் பாணத்திலும் நடந்தன. ஐந்தாவது மாநாட்டை யார் நடாத்தவது என்பது, யாழ்ப்பாண மாநாட்டின் இறுதியில் ஏற்பட்ட அராஜக அவலங்களால் தீர்மானமாகவில்லை. ஏழு ஆண்டுகள் கழிந் தபோது, புதிதாக தமிழ்நாட்டு முதலமைச்சராக வந்த எம்.ஜி.ஆர். ஐந்தாவது மாநாட்டை மதுரையில் 1981இல் தாமே நடாத்த முன் வந்து விண்ணப்பித்தார். தொடர்ந்த பல பேச்சுக்களின் பின்னர் சம்மதம் அளிக்கப்பட்டது. மதுரைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மாநாடு ஆராய்ச்சிப் பாகுபாடற்ற தமிழர் விழாவாக நடந் தது. வெளிநாட்டு (தமிழரல்லாத) தமிழறிஞர்கள் பெரும்பாலும் கலந்துகொள்ளவில்லை.
அடுத்த மாநாடு 1989இல் மொரிஷியஸ் நாட்டில் நடந்தது. இதற்கடுத்த ஏழாவது மாநாட்டை மலாயாவிலுள்ள தமிழர்கள் 1991இல் நடாத்தினார்கள். இப்போது, எட்டாவது மாநாடு தஞ் சையில் நடைபெறுவதாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெய லலிதா அழைப்பு விடுத்திருக்கிறார். சொல்லவா வேண்டும்? தஞ்சை நகரம் சாக்கடையற்ற நகரமாக மாற வாய்ப்புண்டு. அடு த்த பொதுத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிக்கொடி நாட்டவும் வாய்ப்புண்டு. எம்.ஜி. ஆர். படாடோபமாக ஆரம்பித்த, வி. ஐ. சுப்பிரமணியம் துணைவேந்தராக ஏற்பட்ட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்போது, சாதி அடிப்படையிலும் கட்சி அடிப்படையிலும் செயல்பட ஆரம்பித்துவிட்டது. ஜகந்நாதன் குறிப்பிட்டதுபோல சென்னை, தரமணியிலுள்ள தமிழாராய்ச்சி நிறுவனமும் பல ஆண்டுகளாக ஒரு தனிமனிதன் ஆட்சியிலி ருந்து பழுதுபட்டேவிட்டது.
டிசம்பர் 1994 3.

Page 32
செவ்வி எம். ஏ. நுஃமான்
Biffusion 9
புதிய பிரிவாக வ
என்ன?
இது மிகப் பிரயோசனமான ஒன்றாகவே எனக்கு தோன்றுகின்றது. ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பிரிந்துவ ழும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஆண்டுக்கு ஒருமுறைய வது ஒரிடத்தில் சந்தித்து தாங்கள் எதிர்நோக்கும் கலை,இலக்கி சமூகப் பிரச்னைகள் பற்றிக் கலந்துரையாடுவது பயனுடையது 19ஆவது இலக்கியச் சந்திப்பு அவ்வகையில் முக்கியமா னது என்று கருதுகிறேன். கலை இலக்கியப் பிரச்னைகள் பல இங்கு விவாதிக்கப்பட்டன. கவிதைகள் வாசிக்கப்பட் டன. இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நாடகங்கள் அரங் கேறின. இவற்றின் மூலம் ஐரோப்பாவில் வளர்ந்துவரும் தமிழ்க் கலாச்சார சூழலை, குறிப்பாக புகலிடம் தேடிவந்த கலைஞர்கள், எழுத்தாளர்களின் இருத்தலுக்கான தேடலை
என்னால் ஒரளவு புந்துகொள்ள முடிந்தது.
தமிழ் கலை இலக்கிய வரலாற்றில் இது ஒரு முக்கிய அம்சமாகும். இலங்கையின் அரசியல் நெருக்கடி காரண
இ ந்த இலக்கியச் சந்திப்பு பற்றிய உங்கள் அபிப்பிராய
வீன தமிழ் இலக்கியத்தில் படைப்பாளியாகவும், திற னாய்வாளராகவும் தன்னை நிறுவிக்கொண்டவர் எம். ஏ. நுஃமான். மஹாகவி, நீலாவணண் ஆகிய வளமான கவிதைப் புலத்தின் வித்தாக விளைந்த சில கவிஞர்களில் ஒருவர் திறனாய்வுத் துறையில் படைப்பி லக்கியசெழுமைக்கு அதன் முழுமைக்கு முக்கியத்துவம்
அளித்து கட்சி குழுமனோபாவங்களுக்கு அப்பாற்பட்ட வளமான மார்க்சிய திறனாய்வாளர்களில் ஒருவர். தற் போது பேராதனைப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை யில் பணியாற்றும் இவர், லண்டனில் செப்டம்பர் 24, 25 ஆம்தேதிகளில் நடைபெற்ற19ஆவது இலக்கியச்சந்திப்
பில் கலந்து உரையாற்ற வந்திருந்தார்.
மாக 80க்குப் பின்னர் ஒர் இலட்சத்துக்குமதிகமான இலங்கை தமிழர்கள் ஐரோப்பியநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ களுள் எழுத்தாளர்களும், கலைஞர்களும் பலர். இவர்கள் பெரு பாலும் தமிழ் மட்டும் அறிந்தவர்கள். இவர்கள் தங்கள் உணர் களை வெளிப் படுத்துவதற்குரிய களமாக சஞ்சிகைகளையும் ட திரிகைகளையும் வெளியிடுகின்றனர். இந்த வகையில் சும! நாற்பது இதழ்கள் இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், நோர்ே போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், கனடா, அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளிலுமிருந்து வெளிவருகின்றன. புத்தகங்கள் ப வும் வெளிவந்துள்ன. இவற்றின் மூலம் தமிழில் புகலிட இலக் யம் என்பது கவனத்துக்குரிய புதிய பிரிவாக வளர்ந்து வருகி றது. ஒரு படைப்பாளி என்ற வகையிலும், இலக்கிய விமர்சக என்ற வகையிலும் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்ப கும் ஆசிரியன் என்ற வகையிலும் இதன் வளர்ச்சி எனக்கு முச் யமானதாகப் படுகின்றது. புகலிட இலக்கியம் இன்னும் எவ் ளவு காலத்துக்கு நின்று நிலைக்கும் என்பதை இப்போதைக்கு
3. நாழிகை
 
 
 

fff
| fir
l,
தீர்மானிக்கமுடியாது. எனினும், இன்றைய தமிழிலக்கியத்தின் ஒரு பிரிக்க முடியாத பகுதியாக அதனை நாம் நோக்கவேண்டும் என்பதை இந்த இலக்கியச் சந்திப்பு உறுதிப் படுத்திவிட்டது.
இக் கலந்துரையாடலின் பதிவுகள் வெளியீடாக முன்வைக்கப் படாதுபோனால் இதன் பயன்பாடு எப்படி?
எழுத்தாளர்கள் தங்கள் சொந்தப் பிரச்னைகள்பற்றி தங்களுக் குள் உரையாடிக் கொள்வது அவர்களது சுய வளர்ச்சியைப்
பொறுத்தவரை பயனு டையதே. இதேவேளை, இலக்கியச் சந்திப்பில் கலந்துரையாடப்படும் - விவாதிக்கப்படும் விட யங்களைத் தொகுத்து வெளியிடுவது அவசி யம். அப்பொழுதுதான் அதனையிட்டுப் பொது விவாதங்கள் நடைபெ றும். பொது வாசகர்கள் |மத்தியிலும் அதனையி ட்டு ஒரு பிரக்ஞை ஏற் படும். இலக்கியச் சந்திப் புகளை ஏற்பாடு செய்ப வர்கள் இதனையிட்டுச் சிந்திப்பது நல்லது.
இன்றைய புகலிட தமிழ் இலக்கிய ஆர்வலர்
கள் சிலருக்கு ஐரோப்பிய இலக்கியங்களை அதன் மொழிகளிலேயே படிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. இதன் ஒளியில் தமிழ் படைப்புகள், விமர்சனங்கள் ஆழப்பு டுத்தப்படவேண்டியது பற்றி.
இன்று நான் அறிந்தவரை புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் ஒரு சிறு எண்ணிக்கையினர்தான் தாங்கள் புகலிடம்பெற்ற நாட்டு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் சில மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளனர். இது வரவேற்கப்பட வேண்டியது. ஆனால், இது விசாலிக்கப்படவேண்டும். எதிர் வரும் ஆண்டுகளில் இது நிகழும் என்றே நம்புறேன். ஐரோப் பிய மொழிகளில் நிகழும் புதிய இலக்கிய முயற்சிகளை நேரடி யாக அறிந்து கொள்ளவும், தமிழில் அவற்றை நேரடியாக மொழி பெயர்க்கவும் அவற்றின் பாதிப்பினால் தங்கள் பார்வையை விசாலப்படுத்திக் கொள்ளவும் சில எழுத்தாளர்களுக்காவது வாய்ப்புக் கிடைக்கும் என்றே நம்புறேன். எதிர்காலத்தமிழ் இலக்
கியத்துக்கு இது வளம் ஊட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
சர்வதேச அளவில் மார்க்சியம் சந்தித்த நெருக்கடிகளுக்குப்பின் னர், அதனை மனிதனின் தளைகளை அகற்றும் தத்துவமாக கருது கிறீர்களா?
மார்க்சியம் மட்டுமல்ல, எல்லாவகையான தத்துவங்களும் மதக் கோட்பாடுகளும் வரலாற்றுப் போக்கில் நெருக்கடிகளைச் சந்தித்தே வந்துள்ளன. ஆனால், மனிதர்கள் அவற்றை வரலாற் றின் குப்பைப் கூடைக்குள் வீசிவிடவில்லை. மார்க்சியத்தின் இறு திக் குறிக்கோள் வர்க்க பேதமற்ற, சுரண்டலற்ற, சமத்துவமான
0 டிசம்பர் 1994

Page 33
ஒரு சமூக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான். மனிதன் தன் மனிதத் தன்மையை அழிக்கும் சகல தளைகளிலு மிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதுதான் இந்தக் குறிக் கோள். இந்தக் குறிக்கோள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசி எறியப்பட்டது என்றே நான் நம்புகிறேன். இந்தக் குறிக் கோளை அடைவதற்காக மார்க்சிய வாதிகள் கையாண்ட விதி முறைகளின் தவறுகளை வரலாறு நமக்கு வெளிப்படுத்தி யுள் ளது. குறிக்கோளும், அதனை அடைவதற்கான வழிமுறைகளும் பிரிக்க முடியாதவையல்ல.
மதங்கள் கூடத்தான் மனிதத் தன்மையை அழிக்கும் சகல தளை களிலிருந்தும் விடுதலையைக் கோரியது. அவ்வகையில் மார்க்சியம் இன்று மதங்கள் ஏற்கனவே வந்தடைந்த எல்லைக்குத்தான் வந்து நிற் கின்றன என்று கருதுகிறீர்களா?
விசாரணையற்ற நம்பிக்கைக்குக் கட்டுண்டு கிடக்கும் எந்த ஒரு கோட்பாடும் மத வழிபாட்டுத் தன்மையைப் பெற்று விடு கின்றது. கட்சி சார்ந்த மார்க்சிசத்துக்கும் அதுவே நேர்ந்துள்ளது. தவறுகள் அற்ற கம்யூனிஸ்ட் கட்சி போன்ற நம்பிக்கைகள் கம் யூனிச அரசுகள் பலவற்றின் வீழ்ச்சிக்கு வழிகோலின. தொட ர்ந்த விசாரணையும் பகுத்தறிவு நோக்கும் உள்வாங்கப்படும் போது மதங்கள்கூட மனித விடுதலைக்கு வழிகாட்ட முடியும்.
தமிழ்நாட்டில் முனைப்புப் பெற்றுள்ள தலித் இலக்கியம் பற்றிய, அதன் எதிர்கால நிலை பற்றிய உங்கள் கருத்து.
தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைப் பிரச்னை அவர்களின் விடுதலை பற்றிய இலக்கியப் படைப்புகள் ஐம்பதுகளின் நடுப்ப குதியிலிருந்தே தமிழில் தோன்றத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் இத்தகைய படைப்புகள் பெருமள வில் தோன்றியது மட்டுமன்றி, இலக்கிய ரீதியான முக்கியத்துவ மும் பெற்றிருந்தன. தலிதீ என்பது, ஒரு புதிய தேடல்தான். தமிழ் நாட்டு எழுத்தாளர்களும், விமர்சகர்களும் இத்தகைய புதிய தேடல்களில் அதிக மோகம் கொண்டுள்ளனர். அதன் ஒரு வெளிப்பாடுதான் தலித் இலக்கியம், தலித் கலாச்சாரம் பற்றிய கருத்தாக்கங்கள். இன்னும் ஒரு காரணம், பிராமணிய எதிர்ப்பு. பிராமணியம், தலித்தியம் இரண்டுமே காரியவாதம்தான். நான் காரியவாதத்தை ஒரு கலாச்சாரக் கோட்பாடாக ஏற்றுக்கொள் ளமாட்டேன். ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரல் இலக்கியத்தில் ஒலிக்கவேண்டும் என்பதில் எனக்குக் கரு த்து வேறுபாடு இல்லை. -
பல்வேறு மக்களின் வாழ்க்கை 貓 அவலங்கள் இலக்கிய வெளிப்பா :8: டாக அமையவேண்டியது அவசி யம்தான். ஆனால், தலித்துகள் பற் றிய பிரச்னைகள் தலித்துக்களால் தான் படைக்கப்படல் வேண்டும் என்ற போக்கும் தமிழ்நாட்டில் நில வுகிறது. இது ஓர் இலக்கிய சார்வா திகாரத்துக்கு இட்டுச் செல்லும் நிலையை உருவாக்கும் என கருத வில்லையா?
சுய அனுபவம் உண்மை யான இலக்கிய வெளிப்பாட் டுக்கு அவசியம் என்ப்தை மறுக் கமுடியாது. ஆனால், ஒரு நல்ல இலக்கியப் படைப்புக்கு சுய  ை இலக்கிய அனுபவம் மட்டும் போதாது. அந்த வகையில் தலித் துகள் பற்றிய இலக்கியம் தலித்துகளால் தான் எழுதப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் எனது கருத்தும்.
இன்றைய ஈழத்து இலக்கியப் போக்குகள் எவ்வாறு இருக்கின் றன?
இன்றைய ஈழத்து இலக்கியத்தில் பல போக்குகள் காணப்ப டுகின்றன. 60,70களில் மேலோங்கியிருந்த மார்க்சிய கருத்திய
நாழிகை 0
 
 

குறிக்கோளும், அதனை அடை
வதற்கான வழிமுறைகளும் பிரி லின் அடிப்படையில் க்க முடியாதவையல்ல. அமைந்த வர்க்க ஒடுக்கு முறை, சாதி ஒடுக்குமு விச்ாரண்யற்ற நம்பிக்கைக் குக் கட்டுண்டு கிடக்கும் எந்த
றைக்கு எதிரான இலக்கி யப் போக்கு இப்போது و مسیر و ... " : ج உள் ஒடுங்கிவிட்டது என ஒரு GearLugh ng வழிபாட்டுத் லாம். அதன் இடத்தில் தன்மையைப் பெற்றுவிடுகின்றது இனத் தேசியவாத (ethnic 黎 థ్రో * : ". nationalism) கருத்தியல் s க்க்ப்பட்டி மக்களின் விடுத மேலோங்கியுள்ளது. 80க லைக் குரல் இலக்கியத்தில் ஒலிக் ளில் இதன் தாக்கத்தை GaiG இலங்கைத் தமிழ் இலக்கி கவேண்டும். யத்தில் நாம் அதிகம் காண் கிறோம். குறிப்பாக, யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து இன்று வெளிவரும் இலக்கியத் தில் இதன் குரலை நாம் அதிகம் கேட் கலாம். இன விடுதலைக்கான போர்ப் பறையாகவே யாழ்ப் பாண இலக்கியம் இன்று = இன விடுதலைக்கான போர்ப் காட்சிதருகிறது. யாழ்ப்பா Ο Κ} Ο ணத்துக்கு வெளியே சில பறையாகவே யாழ்ப்பாண இலக்கி வேறுபட்ட குரல்களை யம் இன்று காட்சிதருகிறது கேட்கிறோம். 80களின் நடுப்பகுதியில் வெளிப் பட்ட இயக்க மோதல்களும், இராணுவ நோக்கும் சில எழுத்தாளர் மத்தியில் இனத் தேசியவாதத்தைக் கேள்விக்குரியதாக்கியது. அந்தவகையில் இனத் தேசியவாதம் இராணுவவாதம், ஆயுத கலாச்சாரம் ஆகியவற்றுக்கு எதிரான குரல்களும் இலக்கியத்தில் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
மலையக இலக்கியம் பெரிதும் அதன் பழைய தடத்திலேயே போய்க்கொண்டுள்ளது. அவர்கள் வாழ்க்கையும் பிரச்னைக ளும் வேறுபட்டவை. ஆயினும் பாரம்பரிய அதிகார வர்க்கத்து க்கு எதிரான குரல்கள் புதிய தலைமுறையினரின் படைப்புகளில் கேட்கின்றன. முஸ்லிம்களின் இலக்கிய வெளிப்பாட்டுக்குச் சில புதிய ஊற்றுக்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, கிழக்கிலிருந்து பல புதிய இளைஞர்கள் இலக்கியத் துறைக்குள் நுழைந்துள்ளனர். போர் எதிர்ப்புக் குரல் இவர்களின் வாழ்க்கை அனுபவத்தின் அடியாக வெளிப்படுகிறது.
புகலிட இலக்கியம் இன்னும் ஒரு புதிய போக்காக அரும்பி யுள்ளது. மேலைக் கலாச் சார சூழல் தமிழ் இலக்கியத்துக் குள் நுழையும் ஒரு வாய்ப்பு இப் போது கிடைத்துள்ளது. அது ஒரு புதிய வளத்தை எமது இலக் கியத்துக்கு பெற்றுத்தரும் என் பதே என் நம்பிக்கை.
யாழ்ப்பாண இலக்கியம், இன விடுதலைக்கான போர்ப் பறை யாகவுள்ளது என்கிறீர்கள். அது வாழ்வியல் நெருக்கடிகளின் வெளிப்பாடாகக் கொண்டாலும், இலக்கிய தரம் என்ற நோக்கில் படைப்பாளியும் விமர்சகருமான நீங்கள் அவைபற்றி என்ன கரு துகிறீர்கள்?
இத்தகைய படைப்புகள் பல வற்றில் ஒருபக்கச் சார்பான பிரச்சார வாடை மேலோங்கியி ருக்கும் அளவுக்கு இலக்கியத் தரம் பேணப்படவில்லை என்றே கருதுகிறேன். இது, அங்கிருந்துவரும் எல்லாப் படைப்புக்க ளுக்கும் உரிய பொதுக் குணம் என்று கூற முடியாவிட்டாலும், நான் பார்த்த அளவில் பெரும்பாலான படைப்புக்களில் இத் தன்மையைக் காணமுடிகின்றது.
- (լք. புஷ்பராஜன் படங்கள் கிருஷ்ணராஜா
டிசம்பர் 1994 33

Page 34
சிறப்புக் கட்டுரை பா
ஸ்லிமா நஸ்ரீன் பிரச்னை மூன்று பிரதான விடயங்களை அடிப்படையாகக்கொண்டது.
1. இஸ்லாமிய மதமும் புதிய உலக முறைமையும் (New world order) pg5ugs.
2. மத, அரசியல் அடிப்படைவாதமும் கலைஞனது சுதந்திர மும் பற்றியது.
3. மத, அரசியல், தத்துவ அடிப்படைவாதமும் பெண்ணிலை வாதமும் பற்றியது.
முதலில், தஸ்லிமா நஸ்ரினின் பிரச்னையும் ஸல்மன் ருஸ்டி பிரச்னையும் ஏன் உலகுதழுவிய பிரச்னையாக ஆகியது என்கிற அரசியல் அடிப்படைபற்றிப் பார்ப்போம்.
கெடுபிடி யுத்த காலட்டத்தில் உலக முதலாளித்துவ முகாமுக் கும் சோவியத் யூனியனை மையமாகக்கொண்ட சோசலிச முகா முக்கும் இடையில் முரண்பாடுகள் கூர்மை கொண்டிருந்தது. இஸ்லாமிய நாடுகளும் இரு முகாம்களாகப் பிரிந்து இருந்தன.
தனிநபர் சுதந்திரமும் எழுத்தாளர் சுதந்திரமும் சோசலிச சமூ கங்களில் நெருக்கடிகளுக்கு ஆளானபோது மேற்குலக பிரச்சா ரம் அதையே மையமாகக்கொண்டிருந்தது.
முதலாளித்துவ மாற்றுக் கட்டமைப்பு எனும் அளவில் சோச லிசத்தை சமூக பொருளாதார ரீதியில் முறியடிப்பதற்கு மேற்கு லகுக்கு எழுத்தாளனதும் சிந்திப்பவனதும் சுதந்திரம் பற்றிய பிர ச்னை ஆயுதமாக ஆகியது. போரிஸ் பாஸ்டர் நாக், சோல் ஸ்னித் சின், ஜோசப் பிராட்ஸ்கி, வக்லாவ் ஹாவல் போன்ற கலைஞர் களைப்பற்றிய விவாதங்கள் இத்த்கையவை. 8.
இதே காலகட்டத்தில் எகிப்தில் நாவல் ஆசிரியை நோவல் எட் சால்வியும், துருக்கியில் இல்மஸ் குணேயும், நசீம் இக்மத்தும், ! நவ்சத் செலிக் எனும் கவிஞர்களும் கலைஞர்களும் அடக்குமுறை களுக்கு ஆளானார்கள். இதே காலகட்டத்தில் முதலாளித்துவ நாடுகளில் பெர்டோல்ட் பிரெக்ட், சார்லி சாப்ளின், அஞ்சலா டேவிஸ் போன்ற கலைஞர்களும் பேட்ரன் ரஸ்ஸல் போன்ற சிந்தனையாளர்களும் அடக்கு முறைக்கு ஆளானார்கள்.
மேற்குலகம் இஸ்லாமிய நாடுகளில் கலைஞர்கள் நிலைபற் றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சோசலிசத்தை விமர் சித்த கலைஞர்களுக்கு நோபல் விருதுகள் வழங்கப்பட்டன. 1980களின் இறுதி, 90களின் ஆரம்ப ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. மேற்குலகுக்கு தனது சமூக, பொருளா தார நெருக்கடிகளுக்கு திசைமாற்றம் தேவைப்பட்டது. அதன் இருத்தலுக்கு புதிய புதிய எதிரிகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
தற்பொழுது மேற்குலகுக்கு சவால்விடும் அரசியல் சத்தியாக இருப்பது இஸ்லாமும் இஸ்லாமிய நாடுகளும்தான். ஆகவே, மேற்குலகின் தாக்குதல் இப்பொழுது இஸ்லாமிய மதநம்பிக்கை யின் மீதும், இஸ்லாமிய நாடுகளின்மீதும் துவங்கியிருக்கிறது.
@寻 நாழிகை 0 டிசப்

தஸ்லிமா நஸ்ரீன் என்ற பிரச்னை
யமுனா ராஜேந்திரன்
தன் வாழ்நாளெல்லாம் கன்சர்வேட்டிவ் கட்சியை விமர்சித் துவருபவரும் Mrs Torture (திருமதி சித்திரவதை) என தச்சர் அம் மையாரைத் தாக்கியவருமான சல்மான் ருஸ்டியை அதே தச்சர் அமைமையார் பாதுகாத்து நிற்பது அதனால்தான்.
முஸ்லிம் மக்களையும் மொரோக்கோ நாட்டு அகதிகளையும் விரட்டியடிக்கும் பிரான்சும், ஜெர்மனியும் நஸ்ரீனை நிபந்தனை யற்று வரவேற்பதும் இதனால்தான்.
பங்களாதேஷ் அகதிகளை தெருக்களில் கொன்றொழிக்கும் பிரிட்டிஷ் அரசு நஸ்ரீனை வரவேற்பது இதனால்தான்.
தமிழ் அகதிகளைத் திருப்பி விரட்டியடிக்கும் சுவிஸ் அரசாங் கமும் நோர்வேயும் சுவீடனும் நஸ்ரீனை வரவேற்பதும் இதனால் தான்.
மேற்குலகம் இப்பிரச்னையில் இவ்வளவு ஆர்வம் காட்டு வதற்கான அரசியல் காரணம் இதுதான்.
இந்த அம்சம் தஸ்லமா நஸ்ரீன், ருஸ்டி பிரச்னையின் ஒரு பரி மாணமே. இதுதான் பிரச்னையின் முதல் பரிமாணமும் ஆகும். இரண்டாவது, மத, அரசியல், தத்துவ அடிப்படைவாதம் பற் றிய பிரச்னை.
மனித விமோசனத்தை நோக்கமாகக் கொண்ட மத, அரசி யல், தத்துவ அணுகுமுறைகள் மேற்கோள்களிலும் புத்தகங்களி லும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதிலும் தங்கிவிடும் போது அடிப்படைவாதம்
வேர் விடுகிறது.
மனிதனது சுதந்திரத்தை யும், படைப்பாற்றலையும் மாற்றுக்கருத்துக்களையும் அடிப்படைவாதம் பலிகேட் கிறது. ரஷ்யாவில் அது புதிய பொருளாதார கட்டமைப்பு எனும் பெயரில் ஸ்ராலினிச மாக வடிவெடுக்கிறது. சீனா வில் புதிய கலாச்சாரப் புரட் சியெனும் பெயரில் அது மாவோயிஸமாக வடிவெ டுக்கிறது. இந்தியாவில் புதிய ஜனநாயகம் எனும் பெயரில் நக்ஸலிசமாக வடிவெடுக் கிறது.
புதிய உலகமுறை எனும் பெயரில் அமெரிக்க ஏகாதி பத்தியத்துக்கு அது வியட்நா மிய ஆக்கிரமிப்பாக வடிவெ டுக்கிறது.
bu u rí 1 99 -4

Page 35
சதாம் ஹராசேனுக்கு குர்திஸ் கொலைகள், பொல்பொட்டுக்கு கம்போடிய புதிய கொலைக்
களம். பாரதீய ஜனதாவுக்கு பாபர் மசூதி இப்பு கிறிஸ் வாழ்க்கைக் குறிப்ட தவ மதத்துக்கு கலிலியோ, கொமேனிக்கு ருஸ்டியின் பிறப்பு 1962 ஆ தலை, ஈழத்தில் செல்வி, பங்களா கோவிந்தன், பிரிட்டனுக்கு பெற்றோர்: தந்தை ஒ போக்லாந்து, அயர்லாந்து. சகோதர
மார்க்சியம் அடிப்படை தலையின் விலை: 2500 அ வாதமாகிறபோது அதைப் புத் தொழில்: டாக்டர். தாக்கம் செய்ய கிழக்கு அடிப்ப ஐரோப்பிய மக்கள் கிளர்ந்தெ மணவாழ்வு மூன்றுமு ழுகிறார்கள். ஏகாதிபத்தியத் விவாகர துக்குப் பாடம்புகட்ட வியட் குடும்ப நாமிய, கொரிய, இலத்தீன் தெரிவிக அமெரிக்க, ஆபிரிக்க மக்கள் 1992 நபசித்ர எழுகிறார்கள். தொகுதி
இந்த மக்கள் எழுச்சிக இலக்கிய ளுக்கு முன்னோட்டமாக அது a இலக்கிய எந்த அமைப்பாயினும் கலை 1993, பெப்ரவரி 'லட்ஜா ஞர்களும், சிந்தனையாளர்க 10 ஜூலை 1993 பங்களா ளும்தான் எதேச்சாதிகாரத் தடை துக்கு எதிராக முதன்முதல் 9 மே 1994 குரான் குரல்கொடுக்கிறார்கள். புதிய கல்கத்தா எஜமானர்களின் மூடத்த 4 ஜூன் 1994 இஸ்லாட் னத்தை அவர்களே கேள்விக் யதற்காக குள்ளாக்குகிறார்கள். 3 ஆகஸ்ட் 1994 டாக்கா !
அடிப்படைவாதம் எல்லா பிணைய சமூக அமைப்புகளிலும் 9 ஆகஸ்ட் 1994 இரகசிய எழும். ஏகாதிபத்திய அமைப்பு GahvafG5 போலவே புரட்சிக்கு பிந்திய சுவீடன் சமூகங்களிலும் அடிப்படை 10 ஆகஸ்ட் 1994 சுவீடன் வாதம் நிலைகொண்டி ருக செப்டம்பர் 1994 நோர்வே கிறது. நாடு, மத, அரசியல், தத மாநாட்டி துவ அணுகுமுறைகளுககு
அப்பால் மானுட விடுதலைபற்றிப் பேசும் கலைஞர்களதும் சிந்த னையாளர்களதும் நிலை இச் சூழ்நிலைகளில் பிச்னைக்குள்ளாகி விடுகிறது.
சிவரமணியும், மயாக்கோவ்ஸ்கியும் ஆத்மாநாமும் தற்கொ லையைக் கலகமாக நிறுவுகிறார்கள்.
கலைஞனது காலம், இடம் கடந்த இத் தன்மையைப் புரிந்து கொள்கிறவர்கள் எல்லைகளைத் தாண்டி அவனுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.
குந்தர் கிராஸிலிருந்து ஸ்ால்பல்லோ, முல்க்ராஜ் ஆனந்த், ஜோசப் பிராட்ஸ்கி, இன்குலாப் என எல்லோரும் ஒரே குரலில் பேசுவது இதன்பொருட்டே
இது நஸ்ரின் பிரச்னையின் இரண்டாவது பரி மானம்.
மூன்றாவதாக, பெண்ணிலைவாத அணுகு முறை என்பது அனைத்துச் சிந்தனைக் கட்டமைப் புகளையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக் கிறது. தமது ஒடுக்கப்பட்ட நிலைப்பாட்டிலிருந்து எல்லாவற்றையும் அது கேள்விக்குறியாக்குகிறது.
மார்க்ஸை, பிராய்டை, மொழியியலை, வர லாற்றை, மதத்தை, தத்துவத்தை ஆண்நிலை நோக்கி லிருந்து விடுவித்து, பெண்ணிலை நோக்கிலிருந்து மறு நிர்மாணம் செய்கிறது. தனது கணவனை, நண் பனை, காதலனை, மகனை பெண்ணிலைவாதம் கேள்விகேட்கிறது.
இது மத, அரசியல், தத்துவ, அழகியல், கலை
 

மதிப்பீடுகளை புதிய வழி நோக்கித் திறக்கிறது.
முழு சிந்தனைக்கட்டமைப்
பும் ஆட்டம் காணுகிறபோது
நிலைநிறுத்தப்பட்ட ஆதிக்க வடி வங்கள் சீறுகின்றன. வசை பூகஸ்ட் 25, மேமன்சிங், பொழிகின்றன. தமது மதிப்பீடு தேஷ், களை வன்முறைமூலம் நிலை ரு டாக்டர். தாயும் நாட்ட முயல்கின்றன. ர்களும் உண்டு. மார்க்சிய புரட்சியாளனான மெரிக்க டொலர்கள். றொபர்ட் முகாபேக்கு பெண்ணி எழுத்து தன் வாழ்வின் லைவாதம் மேற்கத்திய சரக்கா டைகளில் ஒன்று என்கிறார். கிப்போகிறது. Dறை திருமணமாகி இஸ்லாமியரான இந்தியப் த்துப்பெற்றவர். பாராளுமன்ற உறுப்பினர் சஹா அமைப்பில் அவநம்பிக்கை புதினுக்கும் தமிழ்க்கவிக்கோ ந்கிறார். அப்துல் ரஹ்மானுக்கும் நஸ்ரீன் ா எனும் கட்டுரைத் பிரச்னை ‘யோனி விடுதலை க்காக 'ஆனந்த் புரஸ்கார் (Freedom to her vagina) aSayu
விருது. புகழ்வாய்ந்த வங்காள மாகிப்போகிறது. விருது இது. பாலுறவு ஆண்களின் ஏ நாவல் பிரசுரம், போகச் சொத்துரிமை அல்ல
தேஷில் 'லட்ஜா நாவலுக்கு பெண்களும் எழுதலாம், எழுத வேண்டும், எழுதுவேன் என்கி மாற்றி எழுதப்படவேண்டும் - 1றார் நஸ்ரின்.
நியூ ஸ்ரேற்மன் நேர்முகம். நஸ்ரீனின் 'பூச்சியின் கதை ம் மதத்தைக் கொச்சைப்படுத்தி |கவிதை கத்தியின்மீது நடக்கும் 5 கைது உத்தரவு. மொழியின் பயணம். அது அற் உயர் தீமன்றத்தில் ஆஜராகி, புதமான படைப்பாகியிருக்கிறது. பில் விடுதலை. முற்றிலும் உக்கிரமான பெண் மாக பங்களாதேஷிலிருந்து கவி அனுபவம் அது.
யறி, கல்கத்தா வழியாக இலக்கியம் பற்றிப் பேசவரும் பயணம். விமர்சகர்கள் தஸ்லிமாவின் வருகை. மணவாழ்க்கைபற்றி, விடுதலைக் பயில் எழுத்துரிமை பற்றிய காதல்பற்றி கேவலமாக வசை
டில் ருஸ்டியுடன் பங்கேற்பு. உதிர்க்கிறார்கள். ருஸ்டியும் பல பெண்களோடு பழகுபவர். விவாகரத்தானவர். மனைவியால் புறக்கணிக்கப்பட்டவர் போன்றவை ருஸ்டி பற்றி விவாதத்தில் பிரச்னைக்குள்ளாவ தில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிற்ார்கள் பெண்ணிலை வாதிகள்.
அஸ்கர்-அலி என்ஜினியர் போன்றவர்கள்கூட நஸ்ரீனை விமர்சிப்பதற்கு கொடுக்கிற அழுத்தத்தை அவர் தலைக்கு விலை வைத்த கொடுமையைக் கண்டிப்பதில் கொடுப்பதில்லை என்றே தோன்றுகிறது.
இன்றைய நிலையில் கலைஞன் அரசியல்வாதியாக இருக்கத் தேவையில்லை. தத்துவவாதியாக இருக்கத்தேவையில்லை.

Page 36
கலைஞன் உணர்ச்சி மயமானவன். மானுட மதிப்பீடுகள் மீது தொடுக்கப் படும் கொடுமைகளுக்கு எதிரானவன்.
இந்தத்தார்மீக தன்மைதான் நஸ்ரீனை பங்களாதேஷில் கொடுமைக்குள்ளாக்கப் பட்ட இந்துக்கள்பற்றி எழுத வைத்திருக் கிறது.
நஸ்ரீனின் எழுத்து மத விரோதம் சார்ந்ததல்ல. மதத்தின் மானுட விரோதத் தன்மையை எதிர்ப்பதைச் சார்ந்தது.
துருக்கிய கொடுங்கோலாட்சிக்கு எதி ராகப் பேசிய கவிஞனொருவன் இவ் வாறு சொல்கிறான்:
மெளனம் சாவு. எதுவுமே பேசாமல் இருப்பதும் சாவுதான் எதுவும் பேசினாலும் சாவு நிச்சயம் பேசுவோம்
பேசிவிட்டுச்
இந்தத் தார்மீ விடுதலை வேட் பேச வைத்திருக்கி
சுழுலட்டும் உ மாகச் சுழலட்டும்.
இயக்கம் இயற்
இயக்கம் வாழ் மனிதம்.
குறிப்பு: இந்த வாழ்க்கைக் குறிப் றுக்கான ஆதார
Mainstream, Savvy புதியகலாச்சாரம் Laja நாவலையு நண்பன் விசுவநா
புணர்வில்லையா? 隘娄 எமது பெண்கள் விடுதலைபெ
"என்னை மெளனிக்கச்செய்துவிடமுடியாது. எங்கெங்கே நான் பார்த்தாலும் அங்கெல்லாம் மதி பெண் கேவலமாக நடத்தப்படுகிறாள். அ ஒடுக்குமுறை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த இதை எதிர்த்துக் குரல் கொடுப்பது என்பது ஆ
றவேண்டுமானால் மதத்தை அடிப்படையாகக்கொண்டதாக இருக்க
நேர்முகம்: ரைம் சஞ்சிகை
கேள்வி: ஏன் நீங்கள் தலைமறை வாகப் ங்கி என்னைத்தூச் போனீர்கள்? ஆர்ப்பரித்தார்கள் தஸ்லிமா வங்காள தேசமெங்கும் முஸ் வெறிகொண்ட6ை
லிம் அரசியல்வாதிகள் தெருக்களில் இற
துக்குச் செல்லும்
36
நாழிகை 0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fாவோம். த் தன்மைதான் இந்த கைதான் நஸ்ரீனைப் றது. லகம். இன்னும் வேக
கை. இயக்கம் வாழ்வு. வின் அர்த்தம். இயக்கம்
* கட்டுரை, நேர்முகம், கவிதை போன்றவற் Lugg.f60556ir Sunday, Times, if $2 Liu (65 graib, போன்றவற்றையும், ) அனுப்பி உதவிய தனுக்கு என் நன்றி.
மிகப்பொறுப்
தலில் அரசியல் Gilling."
கிலிடவேண்டும் என என்னைக் கொல்ல பந்தார்கள். நீதிமன்றத் வழியில் விபத்து நேர
சல்மான் ருஸ்டி லாம் என்று நான் கருதினேன்.
கேள்வி: முஸ்லிம்களின் மத உணர்வுக ளைக் காயப்படுத்திவிட்டீர்கள் என்று குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டபின் ஏன் நீங் கள் நீதிமன்றப் பிணை பெறுவதற்காக வெளி வந்தீர்கள்?
தஸ்லிமா ஒளித்து வாழ்ந்தபோதும் என் வாழ்வு பாதுகாப்பானதாயிருக்கவில்லை. நிலைமை மேலும் மோசமாகியிருந்தது. ஆகவேதான் என் உயிருக்குப் பிரச்னை என்று தெரிந்தும்கூட நான் நீதிமன்றம் போக முடிவுசெய்தேன்.
கேள்வி ஒளிந்து தப்பித்து வாழ்பவராக உங் கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.
தஸ்லிமா இருட்டில் ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டுக்கு நான் நகர்ந்துகொண் டிருந்தேன். தங்குமிடங்கள் கிடைப்பது மிகச்சிரமமாகவே இருந்தது. எனது மிக நெருங்கிய நண்பர்கள்கூட என்னை உள் ளேவிடப் பயந்தார்கள். நான் எங்கே சென்றாலும் இருண்ட அறையினுள் ளேயே வாழவேண்டியிருந்தது. இந்த இர ண்டு மாதங்களில் சூரிய ஒளியைக் காண் பதே சொற்பம்தான். சில சமயங்களில் இர வுக்கும் பகலுக்கும் எனக்கு வித்தியாசமே தெரியாது. சுத்தமான காற்றை நான் சுவா சிக்கவேயில்லை. எப்போதும் ஊசி வீழ்ந் தால் கேட்கும் நிசப்தம். எனது குடும்பத் தோடு தொடர்புகொள்ள முடியவில்லை. சரியான நேரத்துக்கான சாப்பாடு கிடைக் கவில்லை. தூக்கமற்ற இரவுகளைக் கழித் தேன்.
கேள்வி: உங்கள் மனோநிலை எப்படியிருந் தது?
தஸ்லிமா எனது நாள்கள் பயங்கரத்தி னால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. நான் நலிந்துபோயிருந்தேன். மனக்கிலேசமுற் றிருந்தேன். அந்த இரண்டு மாதங்களும் எனக்கு பயங்கர சொப்பனம்போன்றது.
கேள்வி எதை நீங்கள் அதிகம் இழந்தீர் கள்?
தஸ்லிமா என்னால் எழுதமுடியவி ல்லை.
கேள்வி: இந்தச் சம்பவங்கள் உங்களை எப்படி மாற்றிது?
தஸ்லிமா உண்மையை உயர்த்திப்
டிசம்பர் 1994

Page 37
பிடிப்பதற்காகவும் அடிப்படைவாதத்து க்கு எதிராகவும் சமரசமற்று எழுதவேண் டும் என என்னுள் மறுபடி தீவிரம் பெற் றது. மூடத்தனமாக காரணங்களைச் சொல்ல அடிப்படைவாதிகள் எமது நாட்டை இருண்ட காலத்துக்குள் இழுத்துப் போக நினைக்கிறார்கள்.
கேள்வி நிங்கள் பாலுறவுபற்றித்தான் அதிகமாக எழுதுகிறீர்கள் என்று உங்கள் விமர்சகர்கள் சொல்கிறார்களே?
தஸ்லிமா நான் பெண் கல்வி மற்றும் பெண் தற் காப்பு பற்றித்தான் அதிகம் எழுதுகிறேன். பெண்ணின் முழு சுதந்திரத்துக்காக நான் வாதிடுகிறேன். உடம்புக்கும் மனதுக்குமான முழு விடு தலைபற்றிப் பேசுகிறேன்.
பெண் விடுதலையை மறுப்பவர்கள் தான் நான் பாலுறவுபற்றி எழுதுகி றேன் என்ற குற்றச்சாட் டுப் போர்வையில் எனது உண் மையான படைப்புக்களை மறைக்கப் பார்க்கிறார்கள். மேலாக, ஆண்கள் மட்டும் தான் பாலுறவு பற்றி எழுத லாம் எனும் கருத்து இச்சமூகத்தில் நிலவு கிறது. பாலுறவு ஆணின் ஏகபோகச் சொத்து அல்ல. பாலுறவு பற்றி எழுத பெண்ணுக்கும் சம சுதந்திரம் உண்டு.
கேள்வி: சில மதசார்பற்ற மற்றும் பெண்ணு ரிமைக் குழுக்கள் உங்களது கோபாவேசமான அறிக்கைகள் தங்களது நோக்கங்களைச் சிதற
SOTilsit.
டித்து விடுகின்றன என்
தஸ்லிமா நான் உ6 றேன். பெரும்பாலா யைச் சொல்லப்பயப் னில், அந்த உண்மை வாதிகளை ஆத்திர பயப்படுகிறார்கள். மு படுவார்கள் என்பதற
gigslu பெண்ணிை
நேர்முகம் கல்
தஸ்லிமா ராமாயணம் மகாபாரதம் இபேநிவா அவை காவியங்
தஸ்லிமா இதே அபிப்பிரயத்தைகீ கள் சொல்லமுடியுமா? . . .
இபேநிவா ஆமாம். ' தஸ்லிமா இவைகளை கடவுளின் இபேநிவா இல்லை, நிச்சயமாக இ தஸ்லிமா ஆகவே இந்த நூல்கள் என நினைக்கவில்லையா? இவை பற் வேண்டாவா? மறுகட்டமைப்புச் செய் வேண்ட்ாவா? மாற்றம் செய்யப்படவே
காப்பு பெறுவதற்கான நிறுத்திக்கொள்ளவே
இம்மாதிரியான ( டைவாதத்தை வளர்க்
கேள்வி: இப்போது நீ அடக்கிப் பேசப்போகிறீர் தஸ்லிமா ஒருபோ
றார்கள் விமர்சகர்கள்.
னியர், சுமித் சக்கரவர்த்தி
படைப்புகள் பற்றி
கூருக்குப்பின்னால் வங்க மொழியிலிருந்து வெளி
த Taig பிரபலமான புகழ்பெற்ற எழுத்தாளராக இவ
ரைக் கணிக்கிறார்கள். இலக்கியக் காரணங்களல்
லாத காரணங்கள் இதில் முக்கியமாகின்றன. கவிதைகளில் இவர் நிமிர்ந்து நிற்கிறார். உரைநடையில் ஆழமில்லை என்கி
எட்டு கவிதைத் தொகுதிகளும் இரண்டு குறுநாவல்களும் ஒரு கட்டுரைத் தொகுதியும் வெளியாகியிருக்கின்றன. இவற் றுள் ஒருசில கவிதைகளும் 'லட்ஜா (வெட்கம்) நாவலும் ஆங் கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
'லட்ஜா நாவல் பென்குயின் இந்தியாவினால் வெளியிடப் பட்டது. ஐரோப்பிய நாடுகளில் இந் நூல் கிடைப்பதில்லை.
பங்களாதேஷிலும் இலங்கையிலும் இந்நாவல் தடைசெய் யப்பட்டுள்ளது. இலங்கையின் புகழ்பெற்ற பெண்ணிலை வாதி குமாரி ஜெயவர்த்தனா இந்நாவல் தடைசெய்யப்பட்ட தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தஸ்லிமாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த உலகப் புகழ் வாய்ந்த எழுத்தாளர்கள்: சல்மான் ருஸ்டி, முல்க்ராஜ் ஆனந், குந்தர் கிராஸ், மரியா வர்கஸ் லோசா, அஸ்கர் அலி என்ஜி
இவர் நாவல்கலையழகு குறைந்தது எனச் சொல்லும் புகழ்வாய்ந்த கலைஞர்கள்: புத்ததேவ்தாஸ் குப்தா, மிருணாள்
நாழிகை 0 டி:
 
 
 
 
 

று நினைக்கிறார்கள். ண்மையைச் சொல்கி னவர்கள் உண்மை படுகிறார்கள். ஏனெ கள் மத அடிப்படை மூட்டி விடும் என }ல்லாக்கள் கோபப் காக பெண்கள் தற்
பற்றி என்ன நினைக்கிறீர்கள்? :
வாதங்கள் அடிப்ப கவே செய்யும். ங்கள் உங்கள் குரலை களா? தும் இல்லை. எனது
வீர்களா?
தஸ்லிமா இந்த நிமிடம் வரை இல்லை. கேள்வி: உங்கள் திட்டங்கள் என்ன? தஸ்லிமா எழுதுவது. சமரசமில்லாமல் எழுதுவது. எது தவறோ, எது நீதியின் மையோ, எது இருட்டோ அவற்றுக்கு எதிராக எழுதிக்கொண்டேயிருப்பது. 0
அபிப்பிராயங்களை எப்போதும்போல அச்சமில்லாமல் உரத்துப்பேசப்போகி றேன்.
கேள்வி: இப்போது உங்கள் உயிருக்கான ஆபத்துபற்றி பயப்படுகிறீர்களா?
தஸ்லிமா ஆமாம். எனது தலைக்கு மூன்று இஸ்லாமிய தலைவர்கள் சன்மா னங்களை அறிவித்திருக்கிறார்கள். அடிப் படைவாதிகள் என்னைக் கொலைசெய்ய கொலை ப்படைகளை அமைத்தி ருக்கிறார்கள். எந்த நேர மும் அவர்கள் என்னைக் கொலை செய்யலாம்.
கேள்வி: ஓர் இயல்பான வாழ்க்கையை வங்காள தேச த்தில் உங்களால் மேற்கொ ள்ள முடியும் என்று கருதுகி றிர்களா?
தஸ்லிமா இல்லை. கட ந்த மூன்று ஆண்டுகளாக இயல்பான வாழ்க்கையை வாழமுடியவில்லை. இப் போது முன்னரை விடவும் அடக்கப்பட்டிருக்கிறேன். கேள்வி: ஏதெனுமோர் அந்நிய நாட்டில் அரசியல் அடைக்கலம் ஏற்றுக்கொள்
சென், அபர்ணா சென், நபனிதா தேவ்ஸன்
இவர்பற்றி தமிழ்ச்சிறுபத்திரிகைச்சூழலிலோ பெரும்பத்தி ரிகைச் சூழலிலோ அக்கறையுடன் எதுவும் எழுதப்படவில்லை. கணையாழில் மட்டும் நாவல் விமர்சனம் ஒன்று வெளிவந்தி ருக்கிறது. இன்குலாப்பின் கவிதை இவருக்கு ஆதரவாகக் குரல்
கொடுத்திருக்கிறது.
கவிக்கோ அப்துல் ரஹ்மான் தரக்குலைவான வசைக ளுடன் அபிப்பிராயங்களை உதிர்த்திருக்கிறார். பழனி பாபா தஸ்லிமா ஒரு நரம்புத்தளர்ச்சி நோயாளி என்று குறிப்பிட்டி
ருக்கிறார்.
சர்வதேச பத்திரிகைகளான கார்டியன், ரைம் இன்ரர்நஷ னல், நியூயோர்க் ரைம்ஸ் போன்றவற்றில் இவரது நேர்முகங் கள் வெளியாகியுள்ளன.
சல்மன் ருஸ்டி இவருக்கு எழுதிய ஒரு கடிதம் உலகெங்கும் 40 பத்திரிகைகளில் வெளியானது. இவரது தலைக்கு விலை வைக்கக் காரணமாயிருந்தவை இரண்டு விடயங்கள்:
1. இந்தியாவின் கல்கத்தா நியூஸ்ரேற்மன் பத்திரிகைப் பேட்டிதஸ்லிமா சொன்னார்: 'குரான் மாற்றி எழுதப்பட
வேண்டும்
2. 'லட்ஜா நாவல் மறுபிரசுரம்.
இந்தியாவில் பாபர் மசூதி தகர்ப்பு தொடர்ந்து பங்களா தேஷில் இந்துக்கள் கொல்லப்பட்டது பற்றிய குறு நாவல்,
இப்போது சுவீடனில் சர்வதேச பென் அமைப்பு கிளை யின் பொறுப்பில் தங்கியிருக்கிறார். இதுவரை எந்நாட்டிலும் அடைக்கலம் கோரவில்லை. O
bui 1994
97

Page 38
பாதித் தூக்கத்தில் விழித்தேன்
ஆச்சர்யத்தில் நான் பார்த்தேன் அது பிற எவரது sessissists uu66th அது ஒரு 5y T6ó ཆོ་ཤི།
எது தொப்புளை நோக்கி நான் அ
துகொண்டிருந்த அது ாேப்பம் பிடித்ததி முகங்கலி இரைதே அந்த முதிர் கரும் புண்ணில் உதடுக srörssI SáSú! இருக்கிறதோ لالا للاتين st got $(5. nushమ69ు. வஞ்சக இந்தப் 9فيuفالم st g6Gort இவைச இருக்குமோ? ஆண்க GGST Gior l- காமவெறி resultouro இருக்க நாக்கை )aou coo5,اLآف6-سا இந்தப் தொங்கப் கொண்டிருக்கிறதே" stsie) shscypsit gpu Dlud 母6m莎° Gatol 36' கடிக்க எனது கால்களின் (pl—h மீதேறுகிறது தொடைகள் ஏதேனும் arn_JPG sfüuš, கரைசலில் மென் ుucఖఆఊp?" g,605 வேர் யாரறிவார் @pl፣ இதுவும் ஓர் ஆணாக இருக்கக்கூடும். ஆே சுவையறிய அதன் கூர்நகங்களுக்கு لوnvنQQ#$ح5* 5 ;#وقهO"ش" தை Gu í இந்தக் குளவியின் கொடுக்கு @奥 som slujb6d puri sG@帝季_ தம posоšSTubs" நோக்கி வருகிறது
இர் உத்திர ഉബ_ഖങിട് துங்கலிலிருந் Gou usiossetsu
ருளின் கருமை வெளிக் கொணர்கிறது. வ தோலின் GD துமெதுப்பில் அதன் மடிப்புகளில் அடைக்கலம் தேடுகிறது. இ G கருப்பையின் urso556iso கறையான்கள் அரித்துத் இன்கின்றன لے Q
unrussio puآ6 قه-اه 65-ت துர்நீர் தெறிக்கிறது நான் அவற்றை வெளித்தள்ள முயன்றேன்
38
நாழிகை Ot
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த மயிர்நிறை subLu6ft பூச்சிகள் மணக்கும்
ல் நோக்கி
GuTuš" .
தக்கும் ஆண்
mrቇGል ی بھیm 666سالوقت وہ ப்புடன்
unsurrulto"
asus Gué.
ரிலிருந்து : பூச்சிகள் لانه فق)
feist
பில் ஈரம்குடிக்* த்துடன் வழிதேடி வரும்.
கள்
Snso6OTH Qpseum له●کهT°لقه له scupla-uyn'
படுக்கை மூட்ட்ை *6haمi" ன விட்டுத் Grcosuero
GBar6T முகடுகளின் us திவிட்டது அதி
ன பற்கள் r65ubu T60T தசையைக் இழக்கின்றன.
uq63,6ts கள்தேடி قانواوي நோக்கி
குகிறது சர் பற்கள்
ரின் coor(IGuits P si Lubassi.
Gocyp6p தலைமுறைச் ஒலந்திகள்
ானிக் குழாய் ஆழம்வரை
க்கு நெடுக்காக g srtsoTubusson- வலைகளைப் அன்னியிருக்கிறது.
TSST
நதப் sóresorsio 6nj6999 °" dsrsrud So ணர்ச்சிகளின் Gaustuš,GLšjo Teongs . ழிமறிக்கிறது
யற்கையும் fini
டெடுத்தான்
பண்ணின் قهco؟ ف#لاfاناார்த்திருக்கிறது ஆண் விருப்பைத் திருப்திப்படுத்தி நசிகளை sis.ubuq-gs'
வங்கமொழியிலிருந்து ஆங்கிலத்தில் சுதேசனா ரே.
தமிழில்: யமுனா ராஜேந்திரன்
99.

Page 39
சிறுகதை தமயந்தி
ன்னும் மூன்று வாரங் இ கள்தான் இருக்கின்ற்ன.
அறையைக் காலிசெய் யும்படி அறிவித்தல் தந்துவிட் டாள் கிழவி திருமதி ஹரால்ட் மீத முள்ள மூன்று வாரங்களுள் வேறு அறை வாடகைக்குப் பார்த் தாகவேண்டும். இரண்டு வருடம் குடியிருக்கலாம் என்பதுதான் திரு மதி ஹரால்டுடன் செய்து
அடுத்த ெ “GLIJITAfi
கொண்ட ஒப்பந்தம். ஆனால், எட்டு ணங்களை கைவச மாதங்களில் அறையை விட்டு வெளியேற தான். நிறையக் குடி வேண்டுமென உத்தரவிட்டுள்ளாள். குடி இப்போதல்ல. எல் யிருப்போர் சட்ட திட்டங்களென ஏதே குப் போட்டுவிட்ட
தோவெல்லாம் பிரதி எடுத்து, எந்த ஒழுங்கு மீறலுக்குள் ஒப்பந்தம் ரத் தாகி, வெளியேற்றப்படுகிறார்க ளென விபரமாய்க் கடிதமும் எழுதி பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தாள். விபரம் தெரிந்த கிழவி.
கிழவி குறிப்பிட்ட எந்தக் குற்றச் சாட்டும் உண்மையல்ல. இரவில் சத் தமாய்ப் பாடல் ஒலிப்பதற்கான எந்த வித பாட்டுப் பெட்டிகளும் இவர்க ளிடம் இல்லை. பழைய பொருட்கள் வாங்குமிடம், விற்குமிடத்தில் மூன்று வருடங்களின் முன்னால் ஐம்பது குரோணருக்கு ரமேஷ் வாங்கிய ஒரு சிறு பிலிப்ஸ் ரேடியோ மட்டுமே இவர்களின் பொழுதுபோக்குச் சாத னமாய் இருந்தது. இதிலிருந்து வெளி வரும் ஒசை எட்டடியில் தள்ளி நிற்ப வருக்கே கேட்கக்கூடியதல்ல. அடு த்து, கிழமை நாட்களிலும் மதுவருந் திவிட்டு உரத்த சத்தமாய்ப் பேசிக் கொள்கிறார்கள் என்பது. இது இம் மியளவும் உண்மையானதல்ல. ரமேஷ் மது, புகை போன்ற எந்தப் பழக்கமுமற்றவன். கார்த்திகேயன் சிறிதளவாய் அருந்துவான். அதுவும் செறிவு குறைந்த மது. அவன் அறை யில் எப்போதுமே குடித்ததில்லை. மாதத்தில் ஒரு தடவை, அல்லது இரண்டு தடவைகள் குடிப்பான் அளவாக, வேறு நண்பர்களிடத்தில் அவர்களுடன். அடுத்தவன் மாத வன். நிறையக் குடிப்பான்; அது முன்பு. அகதி வாழ்வினால் நொந்து, மனம் சலித்து, வாழ்வு கசந்து வேலை கிடையாத ஏக்கத்தில், வீட் டுக்கு பணம் அனுப்பமுடியவி ல்லை என்ற ஆதங்கத்தில், மூத்த சகோதரிக்கு இன்னமும் திருமணம் செய்துகொடுக்க முடியவில்லையே என்ற கவலையில், இளைய சகோ தரியின் படிப்பு பாழாய்ப் போகி றதே என்ற துக்கத்தில், தனக்கு
அடுத்த சகோதரன் போர்க் கடலுக்குள் திகேயனும் இவை காணாமற் போய்விட்டானென்ற ஏக் போட வைத்தனர் கத்தில். இப்படி அவன், தான் குடிப்ப பேயாய், முனியாய் தற்கு நிறைய நியாயமான (?) கார அலைந்து திரிந்து
நாழிகை ل
 

தெரு யர் ஜொஹான்சன் தெரு
ம் வைத்திருந்து குடித் நேர வேலையை எடுத்துக்கொடுத்தனர். டித்தான். இது முன்பு, வயிற்றைப் பாதியாய் நனைத்துவிட்டு மிச் லாவற்றுக்கும் முழுக் சம் பிடித்து வீட்டுக்கு அனுப்புகிறான் ான். ரமேஷம், கார்த் சிறு சிறு தொகையை மாதவன் இப் போது. அவனுக்கு மதுவருந்த நேர முமில்லை, அதற்கு வசதியு மில்லை. முன்பு குடித்ததை நினைத்து இப் போது கவலை கொள்வான். இவ னுக்கு வழங்கப்பட்ட அகதிப்படி யில் கவலைகளைக் காரணத்திற்கு இழுத்துப்போட்டு குடித்துத் திரிந்த பணத்தை கொஞ்சமேனும் மிச்சம் பிடித்து வீட்டுக்கு அனுப்பியிருக்க லாம். அந்த முட்டாள்தனத்தை நினை க்கும் போது இப்போது தன் மீதே தனக்குக் கோபம் உண்டாகும் அவ னுக்கு.
ஆக மொத்தத்தில் திருமதி ஹரால் டின் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு முரணானவை. இது ஆதாரமற்ற தென்று மூவருக்குமே தெரியும். ஆனாலும் மேற்கொண்டு இது பற்றி திருமதி ஹரால்டுடன் பேசவோ, குற்றச்சாட்டுக்களை மீளாய்வு செய்து கொள்ளவோ, தொடர்ந்து அவளது அறையில் குடி யிருக்கக் கோரவோ அவர்கள் மூவ ரும் விரும்பவில்லை. ஏனெனில் கிழ விக்கு இப்போது இவர்கள் மூவரும் அறையில் குடியிருப்பது விருப்பத் திற்குரியதல்ல. அதனால் காரண மற்ற குற்றச்சாட்டுக்களை காட்டத் தொடங்கிவிட்டாள். இதற்குப் பின் இங்கு குடியிருப்பதென்பது தொடர் ந்து பிரச்னைகளைத்தான் வளர்க்க ஏதுவாயிருக்கும். எனவே அறை யைக் காலிசெய்வதென்ற முடி வுக்கே மூவரும் வந்துவிட்டனர்.
கிழவி நல்லவள். முன்பு இவர் களோடு ஒப்பந்தம் செய்துகொண்ட போது இவர்களை மிகவும் பிடித்துப் போயிற்று கிழவிக்கு. இவர்கள் ஒவ் வொருவர் கதைகளையும் கேட்டு அனுதாபப்படுவாள். 'இறைவன் படைப்பில் எல்லா இன மனிதர்க ளும் சமமே என அடிக்கடி சொல் வாள். 'உங்கள் வாழ்வும், நாடும் ன குடிக்கு முழுக்குப் சுபீட்சமடைய கர்த்தரைத்தினமும் பிரார்த் நாயாய், காகமாய், திக்கிறேன், இளைய நண்பர்களே என் . இப்படி இருவரும் பாள். இவர்களுக்கு அறையை வாடகைக் அவனுக்கோர் பகுதி குத் தந்ததால் தான் திருப்தி கொள்வதாக
夏894 39

Page 40
பல தடவைகள் கூறியிருக்கிறாள். கிழவி நல்லவள். கர்த்தருக்குப் பயந்தவள். கர்த்த ரின் அணுக்கிரகமே உத்தமம் என்பவள். 'எனது கணவன் இன்னும் பத்து வருடங்க ளாயினும் உயிருடன் இருந்திருப்பான். ஆனால் கர்த்தர் அவன்மீது மிகவும் விருப் பம் கொண்டதால் தன்னுடன் அழைத்துக் கொண்டார். திடகாத்திரமான எனது கண வனுக்கு கொஞ்சமும் சம்பந்தமற்ற மார டைப்பு நோயை அனுப்பி என்னிடமி ருந்து அவனை அபகரித்துக் கொண்டது
தான் கர்த்தரின் வேடிக்கையான செயல்.
ஆனாலும் எனது கணவன் ஹரால்ட் கர்த்தரின் அருகில் அமர்ந்திருந்து என் னோடு தினமும் பேசிக்கொண்டே இருக் கிறான். கர்த்தரும் அதற்கு அனுமதியளித்தி ருக்கிறார். இவற்றை இவர்களிடம் கிழவி கூறும்போது அவளது விழிகள் பனித்து விடும். ஆயினும் அவளது சுருங்கிய வெண்தோல் முகத்தில் உறுதியின் ரேகை கள் கொடியிடும்.
ஹரால்ட்
நாஸிகளிடமிருந்து நோர்வேயைக் காப்பாற்றப் போராடிய தேசியப் படை யின் போர்வீரன். அப்போது, தான் ஒரு போர்க் காலக் குமரியெனவும், தமது கிரா மத்துக்குள் முகாமிட்டிருந்த ஹரால்ட் படைப்பிரிவினருக்கு காலையிலும், மாலையிலும் தனது தந்தையாரின் பண் ணையிலிருந்தே பசும்பால் வழங்கப்பட்ட தாகவும், பால் கொடுக்கச் செல்லும் போதே தமக்குள் காதல் விளைந்ததாக வும். இன்னும் தங்கள் காதல் அனுபவங் களை சுவைபட இவர்கள் மூவரோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறாள் கிழவி. இப்போது என்னவாயிற்று கிழவி திருமதி ஹரால்டுக்கு? ஏனிந்த ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்கள்.?
ஸ்தெய்ன்.
பக்கத்துத் தெருவான "பேராசிரியர் ஜொஹான்சன் தெருவில் குடியிருக்கும் கிழவன். அவனது குறுகிய உருவத்தின் கூர்ந்த, சிரிக்கத் தெரியாத முகத்துக்கு சற் றும் பொருத்தமற்ற பெரிய மூக்கும், கட்கு ழிகளுக்குள் விகாரத்தை விதைத்தபடி துாரக் கிடக்கும் நீல விழிகளும் பார்ப் போரை 'வஞ்சம் நிறைந்த கிழவனிவன் என்ற முடிவுக்கே வரச் செய்யும். அந்த வஞ்சகக் கிழவன் ஸ்தெய்ன், கொஞ்சக் காலமாக வந்து கிழவி திருமதி ஹரால்டு டன் எதையோ இரகசியமாகப் பேசிவிட் டுப் போவதை இவர்கள் மூவரும் கவனிக் கத் தவறவில்லை. அந்தக் கிழவனின் வருகைக்குப் பின்பே திருமதி ஹரால்டின் மனம் மாறியிருக்கிறது. அந்தக் குள்ளக் கிழவன்தான் கிழவியைக் குழப்பியிருக் கிறான்; இதுதான் உண்மை. இன்னும் இரண்டு வாரங்கள்தான் பாக்கியிருக்கின் றன. அதற்குள் வேறு அறை வாடகைக்கு எடுத்தாகவேண்டும். மூவரும் மூன்று பக்கத்தால் முயற்சித்தும் முடியவில்லை.
தினப் பத்திரிகை விளம்பரங்களில் தென்படும் ‘வீடு என்பவற்றையெல் முயற்சித்துவிட்டன வா’ என முகவரி துவிட்டு, நேரி, இல்லை, பேர்கள் தைச் சுழித்தபடி - கூறுகிறார்கள். அ என மெளன மெ. அனுபவிக்கிறது.' யின்பால் ஏற்பட்ட பாடே போ வெ
நாகரீகம் மறந்து 2
படும் வார்த்தைக: கள்ளத் தோன வுச் சீட்டுகளில் ெ னும் கடல்களையு மலைகளையும், மு ளையும், கண்டங்க இயந்திரத்தனமா6 கொண்டிருக்கும் துக்கு வந்து சே, சொந்த மக்களுக் எனக் கையை விரி வேலைதேடி அை வும்; மிகவும் கடின இப்போ இவர்கள் கைக்கு எடுப்பது.
ஒரு வாரம் மட் அறையொன்! பிரயத்தனங்களின் மூவருக்கும் அது ஆயினும் இப்போ களுக்கு சுவர்க்கம
ఖd தானியன் ஒருவ பொருள்கள் விற்ப றின்கீழ் அமைந்து
一基G
நாழிகை (
 

கண்களுக்குத்
வாடகைககு லாம் மேய்ந்து ார்.'வீடு பார்க்க யையும் கொடுத் ற் போன பின் பாம் என முகத் முகத்திலடித்தாற்போல் வர்களது முகம்'கறுப்பு ழி பேசி அருவருப்பை கறுப்பு என்ற வார்த்தை வெறுப்பின் வெளிப் ளியே. எனும் மனித தடுகளால் விதைக்கப்
ரிகளிலும், இரவல் கட பாய்யான முகங்களுட ம், சமுத்திரங்களையும், மகில்களையும், நாடுக ளையும் தாண்டி இந்த ன வாழ்வை நகர்த்திக் ஐரோப்பியப் புலத் ர்ந்ததைவிடவும்; தன் கே வேலை இல்லை க்கும் இந்தத் தேசத்தில் லைந்து பெற்றதை விட மானதாகப் போயிற்று ஒரு அறையை வாட
டுமே உண்டு. று எடுத்தாயிற்று. பல ா பின் ஒரு நிலவறை. போதியதல்லத்தான். து இந்த நிலவறை இவர்
ாய்த் தெரிந்தது. பாகிஸ்
w * á 18 பனின் இறக்குமதிப் 1னை அங்காடியொன் |ள்ள சிறிய நிலவறை.
குளிர் காலங்களில் மனிதன் விறைத்துப்போகமாட்டான் என்ப தற்கு எந்த உத்தரவாதமுமே அற்ற நில வறை கோடைகாலங்களில் தெருப்புளுதி சன்னல் வெளிகளால் படையெடுத்து உட் புகாதென்ற உத்தரவாதமற்ற நிலவறை. ஒன்றுமே செய்யமுடியாது. எப்படியா வது சமாளித்துத்தான் ஆகவேண்டும்.
இதனையும் விட்டால் வேறு வழியே
இல்லை. இன்று ஒப்பந்தம் எழுதுவதற்காக அந்த நிலவறையின் உரிமையாளனான பாகிஸ்தானியனைச் சென்று சந்திக்க வேண்டும். அவனைச் சந்திக்க நேரமும் வாங்கியாயிற்று. மாலை மூன்று முப்பது, அவனது அங்காடியில்,
மூன்று பதினைந்து. மூவரும் புறப்பட் L6ft.
'மூவர் குடியிருக்கப்போகிறீர்களா.." பாகிஸ்தானியன் புருவங்கள் விரியக் கேட்டான்.
ஆமாம் - ரமேஷ். இதனை முதலில் ஏன் சொல்ல வில்லை.
சொல்லவில்லைத்தான். அதற்கென்ன இப்போ? நிலவறைக்குரிய மாதாந்த வாடகை தருவோம்தானே? - ரமேஷ் சாந்தமாகவே பதிலுரைத்தான்.
நான் முதலில் குறிப்பிட்ட வாடகை ஒருவருக்கு மட்டுமே. இப்போது மூவர் வந்து நிற்கிறீர்கள். எனவே. மூவரின் முகங்களையும் ஏறெடுத்துப் பார்த் தான் பாகிஸ்தானியன் அவர்கள் நிலை அறிவதற்காய்.
எனவே. ? புதிய கதை அளக்கப்போகி றானோ என்ற அச்சம் ரமேஷின் கண்களைக் கவ்விக்கொண்டது.
'வாடகையின் தொகை அதிக மாகும் தனக்கு முன்னால் கிடந்த பேனாவால் ஏதோ தாறுமாறான கோடுகளைக் கிறுக்கியபடி சொன்னான் பாகிஸ்தானியன்.
எவ்வளவு? ரமேஷ் நிதானமா கவும், அதேவேளை அவன் போட ப்போகும் குண்டை எண்ணி அஞ் சியவனாகவும் கேட்டான். ஏற்க னவே அவன் கேட்டிருந்த முற்ப னத்துக்கே என்ன செய்வதென்று தெரியாமல் மூவரும் அங்குகொஞ் சம், இங்கு கொஞ்சமென கடன் கேட்டிருந்தனர்.இப்போது இவன் பெரிய தொகையைக் கேட்பான ானால் எங்கு போவது?
மாதம் இரண்டாயிரம் குரோணர்க ளென முன்பு கூறியிருந்தேன். மூவருக்கு
டிசம்பர் 1994

Page 41
மாகில் ஆறாயிரம் நான் அறவிட வேண் டும். நான் நீதியானவன். நீங்கள் ஐயா யிரம் தந்தால் போதும். அத்தோடு. ’ நிறுத்தி அவர்கள் மூவரையும் நோக்கி னான்.
அத்தோடு ? - ரமேஷ். இரண்டு மாதகால வாடகை முற்ப ணம் கேட்டிருந்தேனல்லவா. - பாகிஸ் தானியன்.
ஆமாம். ? - ரமேஷ். நான்கு மாதகால வாடகை முற்பணம் கொடுக்கவேண்டும்- பாகிஸ்தானியன். அதாவது, ஐயாயிரம் மேனிக்கு நான்கு மாதம்.?கோபம் முகத்தால் பீறிட கேட்டான் கார்த்திகேயன்.
ஆமாம் நிதானமாகவே பதிலிறுத் தான் பாகிஸ்தானியன்.
'இப்போது ஒன்று மட்டும் புரிகிறது நண்பா. உன்போன்றவர்களாலேயே மொத்த வெளிநாட்டுக்காரர்களையும் நோர்வீஜியர்கள் வெறுக்கிறார்களென் பதை புரிந்துகொண்டோம் நண்பா-இது வரை எதுவுமே பேசாதிருந்த மாதவன் தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு கூறினான்.
இப்போது உங்கள் முடிவுதான் எனக் குத் தேவை. ? மூவரையும் கேட்டான்.
'நாங்கள் போய் சிறிது யோசித்து விட்டு மீண்டும் வருகிறோம் - ரமேஷ் கூறினான். அவன் கூறியபோது ஏற்க னவே நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட் டோம் என்ற அர்த்தம் வெளிப்பட்டது.
'வரவில்லையெனில். ? அர்த்தம் விளங்கியவன்போல் கேட்டான்.
எமக்கு வேண்டாமென்று அர்த்தம்; புரியவில்லையா? மாதவனின் பதிலில் கோபத்தின் சூடு தெரிந்தது.
அறையில் மூவரும். வழியில் வாங்கி வந்த தினப் பத்திரிகையை விரித்து, ரமேஷ் வாடகை வீடு தேடி விளம்பரப் பகுதியில் விளிகளை வேட்டையாட விட்டான் வென்று வாருங்களென்று. கார்த்திகேயன் தேநீர் தயாரிப்பதில் மும் முரமானான். மாதவன் வீட்டிலிருந்து வந்த நீலத் தபாலுறையைப் பிரித்துப் படிக்கலானான். மூத்த சகோதரியின்
எழுத்துக்களில் பகு போரின் கொடுமை கைச் சுமந்துகொண் வாசல் அழைப ரமேஷ் சென்று கத மதி ஹரால்ட் சில பட்டிருந்த அவளது கையை பழுப்பு நீ 'உள்ள்ே வர அனு கேட்டாள் கிழவி.
'உனது சொந்த மறுப்புக்கூற முடிய விட்டான் ரமேஷ். சோபாவில் அம1 அவளெதிரே மூவ தயாரித்த தேநீரை இனிய தோழர்கே மன்னித்துக்கொள் மிகவும் சஞ்சலப்ப என்னைப்பற்றி நீங் ணும்படி செய்துெ அவன் ஸ்தேய்ன் என்னை அவன் டான். உங்களுக்கெ படி செய்துவிட்டா6 மன்னிக்கவேமாட்ட சிறிது அமைதிய ரில் கொஞ்சம் அரு தாள் நீங்கள் தினெ சுற்றுவதாகவும், ே பாவிப்பதாகவும், என்றும், உங்களை தான் இந்த நாட்டி பெருக்கமடைவதாவ ளைச் சொல்லி என திராக அந்த ஸ்தெ வைத்துவிட்டான். உ அறையை விட்டு ெ ஆலோசனைகளை தந்தான். அவனது ே போன நானும் ஒரு நான் ஏற்றுக்கொண் டும். அவளின் விழ ருக்கும் என்ன செய்வு தது. திருமதி ஹரா இப்போதுதான் கே
CERTIFIED ACCOUNTANTS & REGISTERED AUDITORS
நாழிகை 0 டி
 
 
 

நசத்தின் வரிகளும், 0களும் கொடும் சவுக் ாடு நின்றன.
ப்பு மணி ஒலித்தது. வைத் திறந்தான். திரு நாடகளாக மறைககப து வஞ்சமற்ற புன்ன நிற பற்கள் சிந்தின. மதியுண்டா தோழா?
அறைதானே. ? யார் பும்? கூறியபடி வழி கிழவி உள்ளே வந்து ர்ந்து கொண்டாள். ரும். கார்த்திகேயன் அருந்தியபடி என் ள, என்னை முதலில் ளுங்கள். உங்களை - வைத்துவிட்டேன். கள் தவறாகவும் எண் விட்டேன். எல்லாம் புரிந்த காரியம். மிகவும் குழப்பிவிட் கதிராக செயற்படும் ன். அவனைக் கர்த்தர்
ார்’ பானாள் கிழவி தேநீ ந்திவிட்டுத் தொடர்ந் மாரு பெண்ணுடன் பாதைப் பொருட்கள் நோய் காவிகள் ாப் போன்றோரால் ஸ் குற்றச் செயல்கள் ம் பல அபாண்டங்க ன்னை உங்களுக்கெ ய்ன் செயற்படும்படி உங்களை எப்டி இந்த வளியேற்றுவதென்ற யும் அவனே தேடித் போக்கில் எடுபட்டுப் முட்டாள் என்பதை னடுதான் ஆகவேண் ழிகள் பனித்தன. மூவ வதென்று புயாமலிருந் ல்ட் தொடர்ந்தாள்: ள்விப்பட்டேன் அந்த
சாத்தானின் மகன் ஸ்தெய்ன், புதிய நாஸி களின் ஆதரவாளனென்று. அவன் உண் மையிலேயே நரகத்தில் வெந்துதான் போவான். நாளமிப்படை இந்த மண்ணை யும், மக்களையும் வாதைக்குள்ளாக்கி, குருதி கறந்த கலந்த காலத்தை மறந்துவிட் டான். இப்போது என் இதயம் நடுங்குகி றது அந்தக் கொடூரம் வியாபித்த காலங் களை நினைத்து. எனது இதயம் நொந்து சபிக்கிறேன் அவனை. கர்த்தருக்கருகில்
அமர்ந்திருக்கும் எனது கணவனிடமும்
நான் சொல்லி வைத்திருக்கிறேன் அவ னைத் தண்டிக்கும்படி
கிழவியின் விழிகள் குருதியாய்ச் சிவந் திருந்தன. அத்தனையும் கோபத்தின் பிர சவம். தொடர்ந்தாள்'என் இளைய தோழர் களே, என்னை மன்னித்துக் கொள்ளுங் கள்
தேநீர் அருந்தி முடித்த கிழவியின் வெற்றுக் கோப்பையை நிறைக்க முனை வது போல் அவளது விழிகள் நீரைச் சொரிந்தன. இவர்களுக்கும் விழிகள் கசி யத் தொடங்கின. 'தோழி, இன்று நீ எங்க ளோடு விருந்துண்டுதான் போகவேண் டும்; மறுப்பில்லை. எமது உணவு சாதார ணமானதுதான். ஆனாலும் நீ மறுக்கக் கூடாது
கிழவி கண்ணிரைத் துடைத்தபடி, முய ற்சியெடுத்துப் புன்னகைத்துக் கொண்டு தலையை அசைத்துச் சம்மதித்தாள். ஆனால் நண்பர்களே, நீங்கள் எனக் காகக் காரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் இங்கு குடிவந்த பின் எனக்கும் காரம் பழக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் வழமையாகத் தயாரிக்கும் உணவாகவே இருக்கட்டும்.
நால்வரின் சிரிப்பொலியும் அந்த அறையைக் கவிந்துகொண்டது. திறந்தி ருந்த சன்னல் துவாரத்தால் அவர்களின் சிரிப்பின் நெடில்பேராசிரியர் ஜொஹா ன்சன் தெருவையும் சென்று தொட்டது. நிறவாதம் நிறைந்த ஸ்தெய்ன் கன்னங் களில் படார் படாரென அவர்களது சிரிப் பொலி அறைந்திருக்கும். O
Te: 081-553 5876
84 Ilford Lane Ilford, Essex IG1 2LA
Fax: 081-553 3721 Mobile: 0956 277112
டசம்பர் 1994
!1

Page 42
T
கமல்ஹாசனின் நம்ம
தமிழ் சினிமா மொழி
(JT6mont
வர் மகன், மகாநதி போன்ற தே படங்களின் பின்னர், கமல் ஹாசன் நடித்து வெளிவந்தி ருக்கும் படம் நம்மவர்
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கமல் ஹாசன், பாலு மகேந்திரா, மகேந்திரன் (உதிரிப் பூக்கள், மெட்டி) போன்றோர் இனி நல்ல படங்களையே தாங்கள் தரப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். அது, ‘நம்மவரில் கொஞ்சம் தடம் பதித்திருக் கிறது.
இயக்குநர் சேது மாதவன் மலையாளப் படங்களின் இயக்குநர். தமிழில், மறுபக்கம் (இந்திரா பார்த்தசாரதி) படத்தின் இயக்கு நரும் இவர்தான். கமல்ஹாசன் நடித்த கன் யாகுமரி இவரது மற்றொரு மலையாள
. இந்திய திரைப்பட விழாவுக்கு கல் கத்தா சென்று வந்த லண்டன் கார்டியன் பத்திரிகையின் விமர்சகர் டெரக் ஜார்மன் இந்தியப் படங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, இந்தியர் கள் இன்னும் கலைப் படம், வியாபாரப்படம் எனும் புதிரான சிக்கலான - அவசியமில் லாத பிரச்னை களில் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார் கள் என்று சொல்லியிருந்தார்.
இது உண்மைதான்; நல்ல படம், கெட்ட படம் என்று தான் உண்டு. நல்ல
படங்கள் தீவிர சொல்லும். புரி சொல்லும். கெட்
{ {Oóቻff6ህ! படி ெ தப் ப S9||SIDI நிஹ்ல தன, ட யில்
திருக்கு
ஆண்,
O foi யுள்ள டற்ற கற்பித்தல் பற்றி கல்லூரி தொடக் பற்றி - பேசும் இ வன்முறைசார் நெ பழக்கம் போன் மனோவியல் அ கொள்ள முனைகி வதன் மூலம் - அ எதிர்கொள்வதன் ஆக்க பூர்வமாக ம
இதில் எழும்பி லப்படுகிறது. இது யவாத - எம். ஜி. படம்தான். ஆயி வாதம் கனவு தவிர் களில் இக் கணவம் பாடு முக்கியம்) இ டன் - சம்பவங்களு செய்யப்பட்டிருக்க
இவ்வாறு, கன மொழியில் - நவ தமிழ் சினிமா மொ பட்ட சோகம், கா தமிழ் சினிமா மர விடயங்களைச் ே போது ஏற்படும் சி கிறது.
உதாரணமாக,
42
நாழிகை 0
 
 
 
 
 
 

மாகப் பிரச்னையைச் தலுடன் புரியும்படி ட படம் கதம் பமாக,
rவாக, எரிச்சலூட்டும்
பாய்மைகளாக நிறுத் ட்டிருக்கும்.இந்தப் புதிய குமுறையுடன் கோவிந் ானி, சேது மாதவன், பர ாலு மகேந்திரா வழி கமல்ஹாசன் கொடுத் iம் இன் னொரு படம் நம்மவர். மவர் கதை இதுதான்: ராய வியாபாரியால் தப்படும், அவர் மகன் ம் கல்லூரிக்கு துணை ராக வருகிறார் சரித்தி பராசிரியரான கமல் $7. மகப் பிரக்ஞையுள்ள பெண் பேதம் மறுத்த வர் நலனில் அக்கறை பேராசிரியர். ஈடுபா கல்வி முறையின் ஆண் பெண் பேதம் கம் வளர்க்கப்படுவது வர், மாணவர்களின் றியற்ற போதைவஸ்து ற வற்றை தனிநபர் டிப்படையில் புரிந்து றார். அன்பு செலுத்து வர்கள் வழியிலேயே மூலம் கல்லுாரியை )ாற்ற முனைகிறார். ரச்னைகள்தான் சொல் ஒரு வகையில் இலட்சி ஆர். மரபில் உருவான னும், இந்த இலட்சிய ர்ந்த (எம். ஜி. ஆர். படங் சம், பிரமை, நாயக வழி இயல்பான மனிதர்களு ருடன் சொல்ல முயற்சி கிறது. வுசார்ந்த தமிழ் சினிமா ரச உணர்ச்சி சார்ந்த ாழியில்-இட்டுக் கட்டப் தல் காட்சிகள் இறுகிய, "பு மொழியில் - புதிய சொல்லப் புறப்படும் க்க்ல்களை படம் சந்திக்
கமல்ஹாசன் படத்தில்
daofupiT புற்று நோயாளி. இப் புற்றுநோய் சமாச் சாரத்தை இவர் சகோதரி (பூரீவித்யா), காதலி (கெளதமி), மருத்துவ உலகம் சார்ந்தோர் சாதாரணமானதாக இயல் பானதாக, நோயை வெற்றிகொள்ள முடி யும் என்ற நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால், தமிழ் சினிமா மரபு மொழி யில் - சிந்தனைக் கட்டமைப்பில் - அது அவ்வாறு இல்லை. புற்றுநோய் வந்தவர் மூக்கில் இரத்தம் வரும். கீழே வீழ்ந்து தவழ்ந்து தவழ்ந்து இறந்துபோவார். இறக் கும் காட்சியில் முகம் வியர்த்துக் கொட்ட, பத்து நிமிடங்கள் பார்வையாளனுக்கு நாய கன் சோக ரசம் தருவார்.
புற்றுநோய் பிரச்னையைப் படம் எதிர்கொள்கிறபோது, இந்த மரபு ரீதி யான மொழிக்கும், இயல்பான பாத்தி ரங்கள் ஏற்றக்கொள்ளலுக்குமிடையில் புதிய மொழி சிக்கித் தவிக்கிறது.
புற்றுநோய் பற்றி செந்தில், கெளதமி உரையாடலும், அதே புற்றுநோய் பற்றி பூரீவித்யா, கமல்ஹாசம், கெளதமி உரையாடலும் ஒரே தளத்தில் இணைந்து கொள்ள மறுக்கின்றன.
இதையும் மீறி, மிக நல்ல குறிப்பிடத் தக்க இயல்பான காட்சிகள் இப்படத்தில் உண்டு. மனிதனுக்கு மனிதன் உதவ நினைப்பது பரிதாபத்தினாலல்ல; மானுட நேயத்தால் என கமலஹாசனுக்கும் கெளத மிக்கும் இடையிலான உரையாடல் காட்சி இயல்பானது.
நாகேஷின் மகன் தற்கொலை செய்த பின் வரும் காட்சி இயல்பானது.
ரவுடித்தனம் புரியும் மாணவர்கள், சாராய வியாபாரிகள் தொடர்பாக வரும் காட்சிகள் தமிழ் வில்லத்தனமானது.
மரபார்ந்த தமிழ் சினிமா மொழிக்கும், புதிய விடயங்களைச் சொல்ல விளையும் இயக்குநரின் மொழிக்கும் இடையிலான தர்க்கமின்மையை பல்வேறு இடங்களில் சந்திக்க முடிகிறது.
கெளதமி பாத்திரம், நாகேஷின் பாத் திரம் இதில் வலுவானது. செந்தில் (கமல் ஹாசனின் வேலைக்காரர்) எவ்வாறு (n- ter Coleagiate போட்டியில் மேடையில் தோன்ற முடியும் என்பதெல்லாம் வழ மையான நகைப்புக்குரியது.
அனாவசியமான melodrama களை படம் முழுக்கச் சொல்லவில்லை. கனவுக் காட்சிகள் இல்லை. புற்றுநோய் நாயகன் சோகமாக வசனம் பேசவில்லை.
புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கான பயண வழிய னுப்பலுடன் படம் முடிகிறது. மருத்துவர் களைக் கலந்து பேசுவோம்.
தமிழ் சினிமா தனது புதிய மொழியை தனது முரண்பாடுகளிலிருந்து கண்டு பிடிக்கும். 'நம்மவரில் அறகான முயற்சி இருக்கிறது என்பதை நிச்சயமாக சொல்ல (Մ)ւգ պմ).
டிசம்பர் 1994

Page 43
நால் விமர்சனம்
எழுத்தாளனின் வல்ல
நூல்: உள்மன யாத்திரை ஆசிரியர்: உமா வரதராஜன்
வெளியீடு: வியூகம்
6666): ரூபா 25
ர்விட்டு வந்து பதினேழு வரு OOYT டங்களாகிவிட்டது. ஊர் ஞாப கங்கள் தேய்ந்தேபோய்விட் டன. நான் இறந்துபோனது நிச்சயமே என்ற நம்பிக்கை மேலோங்கி, என் சவக் கிடங்கிலிருந்து எப்போதாவது எழுந்து வீழ்வதும், பரிச்சயமாகிப்போன நேரத் தில், நண்பர் பத்மநாபனால் அனுப்பப் பட்ட 'உள்மன யாத்திரை கிடைத்தது. உமா வரதராஜன் கதை ஒன்றை நான் படித்து ‘நன்றாக இருக்கிறது என்று சொன்னவுடனேயே உள்மன யாத்திரை யின் பிரதி ஒன்று அனுப்பினார். ஒட்டு மொத்தமாகப் படிக்கும்போது ஒரு புதிய அனுபவந்தான். விமர்சிக்க முடியுமா என்று கேட்டபோது,இந்தியா டுடே'யின் 1994-1995 இலக்கிய ஆண்டு மலரில் வந்த அரசனின் வருகையையும் வாசித் திருந்த நேரம். தொடர்ந்து, நாழிகை ஜூலை 94 இதழில் வந்த ஜெய மோகனின் ஈழத் துப் படைப்புகள் பற்றிய விமர்சனத்தில், உமா வரதராஜனின் படைப்பைத்தனியே எடுத்து முதலில் சிலாகித்து, பின்னர் திட்ட வட்டமான கலாச்சார அடையாளம் இல் லாததனால் பல்வேறு தளங்களை நோக்கி அக்கதை விரிவு பெறவில்லை என்றும், சுய அனுபவத்தின் சாரமில்லை என்றும் வாசித்தபோது மனக்குறை உண்டாயிற்று. குறிப்புக் கதைகள் எழுதியவன் என்றதனா லும், எழுத்தாளன் என்றவுடனேயே விமர்சகனின் எந்தப் பைத்திய உதைப்புக் கும் ஆயத்தமாக இருக்கவேண்டிய நிர்ப் பந்தத்தை நன்றாகவே உணர்ந்தவனாதலி னாலும் ஜெயமோகனுடைய கூட்டையக லாத்தனத்தை எண்ணி வருத்தப்பட வேண்டியதாயிற்று.
மனிதனின் படைப்பு இயல்புகளைப் பற்றி விவாதிக்கும்போது, ஹசவாரச முடி நளவடநச இலக்கியப் படைப்புகளைப் பற்றியும் எழுதினார். பல்வேறு கதைக ளும் தரப்பட்ட மனச்சிக்கல்களைப் (complexes) பற்றியே என்றும், புதுப் புதுச் சூழ ல்களில் அவற்றின் தன்மையை இலக் கியகாரர்கள் கொண்டு வருகிறார்கள் என்றும் வாதித்து இருக்கிறார். மேலோட் டமாகப் பார்த்தால் ஜெய மோகனுடைய வாதத்துக்கு இது உறுதுணையாக இருக் கும். இதன் மறுபக்கத்தைப் பார்த்தால், நேர கலாச்சார சூழல்கள் இல்லாமல் கதை
சொல்லவே முடிய தோன்றும். குறிப்புக் நெருக்கடியைத் தா? இதை ரசியுங்கள் எ யாது. இக்கதைகளை டையகலும் தன்ை யாவிட்டால் விமர்ச கவாவதுவேண்டும்.
இந்த எரிச்சலு அடங்காமல் இருந்தே திரை கிடைத்தது. வ ளனுக்கும் நடுவிலே யாருக்கு உரிமை இரு
குறிப்புக்கதைகள கதைகள். அது முடிய வரவில்லை என்கிற தைத் தொடும் கதை வாசித்திருந்தபோது கதைகள் ஞாபகத்துக் மாவின் தவிப்புக6ை தும் பாங்கில், ஒப்பு றால் என் ஞாபகசக் கொண்டிருப்பதைே வேண்டும். எழுத்த மனிதர்களை நெருங் தான் என்று நான் துண்டு. அணுகுவ;ெ திரையும் கூடுமானது கிறார் உமா வரதராஜ்
அவர் விபரிக்கி குப் பரிச்சயமான6 அங்கு அழைத்துச் ெ
நாழிகை ஜூலை ஜெய மோகனின் கள் பற்றிய விம வரதராஜனின் பணி எடுத்து முதலில் சி
திட்டவட்டமான யாளம் இல்லாத தளங்களை நோக் பெறவில்லை என் வத்தின் சாரமில் தபோது மனக்குை
இங்கு வந்ததற்குப் பி வையையும் பின்னணி யதான அனுபவம, மு துடன் ஒட்டிக் கிை யான முழு அனு வன்மை வெறும் எழு முடியாது.
கதைகள் எழும்ட ஷர்கள் கட்டாயம் லே
நாழிகை 0 டி
 

O)
ட பூரீதரன்
தா என்று கேட்கத் கதைகள் இந்த மனித ண்ட முயல்கின்றன. ‘ன்று சொல்லமுடி
உணர்வதற்கு கூட் D வேண்டும். முடி
னம் செய்யத் தயங்
ம் மனக் குறையும் பாதே உள்மன யாத் ாசகனுக்கும் எழுத்தா நின்று விமர்சிக்க |க்கிறது? ல்லாமல் குறிப்பான ாமல் இதைச் செய்ய மாதிரியான, மன கள். 'விளிம்புவரை நீல பத்மநாபனின் கு வந்தன. மனித ஆத் ாப் பிரகடனப்படுத் மை தவறானதென் தி தேய்ந்து போய்க் யே காரணங்காட்ட ாளனின் வல்லமை கியும் அணுகுவதுந் முன்னர் நம்பிய தனன, உளமன யாத என்று நிரூபித்திருக்
னற சூழலகள எனக வைதான. எனனை சன்றதோடு அன்றி,
4 இதழில் வந்த ஈழத்துப் படைப்பு சனத்தில், உமா டப் பைத் தனியே லாகித்து பின்னர்
ற உண்டாயிற்று.
றகு அங்கே நடப்ப ரியில் பார்க்கக்கூடி ன்னணியில் நடப்ப டத்தது. இந்த மாதிரி பவத்தைத் தருகிற த்தாற்றலால் மட்டும்
வதற்கு ஆதர்ச புரு 1ண்டும் என்பது நிய
தியாக இருந்ததுண்டு. எழுத்தில் பிரபலமா, னவர்களை அறிந்திருந்தவர்கள் இந்த நிய தியை மறுத்ததில்லை. . ஆதர்ச புருஷர்களில்லாமலும் கதையை நிறுத்தி நிலைநாட்டுவதின் கஷ் டத்தை மிக இலகுவாகக் கையாள்கிறார் வரதராஜன். 'சின்னஞ்சிறிய சிறகுகளில் வரும் பத்மநாபனின் சமூகப் பிரக்ஞையை வைத்துப் பார்த்தால் அவன் ஆதர்ச புருஷ னாயிருக்கலாம். இயற்கையில் பார்த்தால் எத்தனை ஆதர்ச புருஷர்கள்?'முகங்களில் வரும் சார்ஜன்ட் ஜயசேகராவிடம் ஒருசில விசேட குணங்கள் மட்டுமே உண்டு. மனி தக் கும்பலில் ஆதர்ச புருஷர்களின் பங்கு வீதம் அவர் கதைகளிலும் தெரிகின்றன. ஆதர்ச புருஷர்கள் கதைகளிலிருந்து இல் லாமல் போனது சரித்திர ஒட்டமா? அல் லது, உமா வரதராஜனின் புரட்சியா? வரத. ராஜனின் உண்மைக் கலை ஒருபக்கம்; அவா ஆறறல மறறப பககம.
எது எதை வென்றதைப் பொறுத்ததே
இதற்கு விடைஜெனியை வாசித்தபோது
இது உறுதியாகப் போனது- மிகமிக உண் மையான வாழ்க்கையில், ஆதர்ச ஆத்மாக் கள் நாங்கள் நெடுகவே அறிந்த கதைக ளில் வருவது போலில்லை - வாழ்க்கை நெருக்கடியில் மனிதனின் பெளதீக நிலை யைத் தாண்டவொண்ணாமையைத் தாண்டுகிற முயற்சியில் எப் போதுமிருக் கிறார்கள்.
'பள்ளிக் காலத்தில் ஒடும் அந்த ஜெனியை நான் நினைத்துப் பார்த்தேன். மைதானத்தின் ஆரவாரம் அவளை ஒரு காலத்தில் ஒட வைத்தது. இப்போதும் ஒடு கிறாள். வாழ்வின் துன்பங்கள் அவளைத் துரத்துகின்றன. அளுக்கு ஏதோ வகையில் ஆறுதல் சொல்லவேண்டும்போல் எனக் குத் தோன்றியது. ஆனால் அவளுக்காக உள்ளுக்குள் அழுதுவடியும் என் மெளன த்தின் மேன்மையை வெறும் வார்த்தைகள் கொச்சைப்படுத்திவிடுமோ என்று எனக் குப் புரியவில்லை.
சம்பர் 1994
43

Page 44
பள்ளிக்கூட நாட்களில் பிறந்த தொடர் பிற்குப் பத்து வருஷங்கள் பின்னர் ஆத்ம தவிப்புகளை அறியும்போதே மனிதர்கள் ஆத்ம புருஷர்களாகிறார்கள்.
கடைசியாக அப்பா இல்லாத ஊரில் வாசிக்க முடிந்தது. எங்களில் பலரும் வடக் கையும் கிழக்கையும் கொழும்பையும் நன் றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம் என்று நம்புகிறார்கள். பலருக்கு மலையகமே வேறு உலகம். இந்த முழு நம்பிக்கை யின் அத்திவாரத்தில் தங்கள் அரசியல், உலக நோக்குகளைக் கட்டியெழுப்பிக் கொள் கிறார்கள். எங்களிற் பல எழுத்தாளர்க ளுமே இந்தப் போக்குக்கு உட்பட்டது ண்டு. கடல் கடந்து உறவு கொண்டவர்க ளையும், பல்வேறு விதங்களால் சமூகப் பரம்பலின் எல்லையில் தள்ளப்பட்டவர்க ளையும் தெரியாமல் வாழ்வு நடத்திக் கொண்டு இருக்கிறோம். எங்கள் சமூகப் பரம்பல்களின் வித்தியாசங்களையும் நிறங்களையும் முழுதாக அறிந்ததில்லை. ஆனால், வித்தியாசப்படுத்தியிருக்கிறோம் - சாதி, பணம் இம்மாதிரியான அளவு கோல்கள் கொண்டு. ஒன்றிணைக்கும் மனிதத்துவம் தப்பியே போய்விடுகிறது.
அடிக்கடி வந்து போகணும்பா என் கிறார்கள் சித்தப்பாவும் அண்ணனும். ஆம் என்று சொல்லிக் கொண்டாலும் அதற்குப் பிறகு இந்தப் பக்கம் வரப்போ வதில்லை என்ற எண்ணம் உள்ளுக்குள் பதிந்துபோயிருந்தது. பஸ்ஸின் வெளிச் சப் பொட்டு தூரத்தே தெரிந்தது. அப்பா வைக் காணாமலேயே, அவரைச் சிறை மீட்க முடியாமலேயே இவன் ஊர் திரும் பினான்.
சிலோன், ஈழம், தமிழ்நாடு, சிங்கள வன், தமிழன் இவ்வாறு பிரித்த பிரிப்புக ளின் ஆதிக்கமா அல்லது நாற்பது வயது அம்மாவைப்பற்றி ஐம்பத்தைந்து வயது அண்ணன் விசாரிப்பதன் வருத்தமா? வாழ்க்கையோட்டத்தில் பிரிவதைத் தவிர மிக மெய்யானது எதுவுமில்லை என்ற உணர்வா? தன்னைச் செளகரியமாக வள ர்த்த தந்தையின் ஞாபகங்களுக்கு வெறும் எதிரொலியாக இருக்கிற அண்ணனும் சித்தப்பாவும் தன் தந்தையாக முடியாது என்ற முடிவா? தந்தையைச் சிறைமீட்க முடியாததனால் அதுவாகத் தான் இருக்க முடியும்? ஏ அரசியல் வாதிகளே, எங்கே இருக்கிறீர்கள்? எந்தக் கதை ஆய்வும் அது என்ன'இஸத்தில் சேர்ந்ததென்பதை ஆர ாய்வதே வழக்கமாகிவிட்டது. உமா வரத ராஜன் கதைகள் என்ன தோற்றம் காட்டு கின்றன? இந்தக் கதைகளில் ஒன்றிப் போன என்னால் இந்த விவகாரத்தில் இறங்கமுடி யாது. இதற்கென்றே நிறையப் பேர் இருக்கிறார்கள்.
குறைகள்? நாங்கள் அறிந்த கதைத் தனம் குறைவாக இருக்கிறது - உண்மை வாழ்க்கையை மெய்யாகச் சொல்லப்போ
னபடியினால், O
இண்டரை ஆண் தெற்கு லண்டன் குறெ கப்பட்ட ‘கலாபவ மையம், அதன் குறு குறிப்பிடத்தக்க சாதன ளது. அந்த வரிசையில் னணி கருநாடக இ பலரை ஒன்று சேர் அபூர்வமான ஒரு நி: வாமி தீக்ஷிதர் தினத திருந்தது.
சரஸ்வதி பாக்கிய பிரம்மானந்தா, மாதி சிவசக்தி சிவனேசன்
லன்டனில் இலங்ை கள் சிறப்பாக இயங்கு கள் பலவற்றில் பங்கு நிகழ்ச்சிகளுடனும் ந ளுக்கு இவை பல உத
சுன்னாகம் ஸ்கந்த பாணம் கனகரத்தின. வைபவங்கள் அண்ை
கனகரத்தினம் மத சிகளில் ஒன்று இது. சகோதரிகள்.
كي يب
நாழிகை 0 டி
 
 

U UV i - YT -
டுகளுக்கு முன்னர் சாத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து ாய்டனில் ஆரம்பிக் கொண்டு தீக்ஷிதரின் நவக்கிரக, நவாவ னம் நுண்கலை ரணக் கீர்த்தனைகளைப் பாடினார்கள்.
கிய காலத்துள் பல ஒரே மேடையில் இவர்கள் எல்லோ னைகளைப் புரிந்துள் ரையும் பார்த்தது அரிதான ஒன்றுதான். ல், லண்டனின் முன் லக்ஷமி ஜயனும், ஞானாம்பிகை பத்ம
சைக் கலைஞர்கள் சிகாமணியும் வயலின் வாசிக்க, பவானி த்து, அண்மையில் சங்கரும். முத்து சிவராசாவும் மிருதங்கம் கழ்ச்சியாக முத்துஸ் வாசித்தனர். ந்தை ஏற்பாடு செய் தீக்ஷஷிதரின் வாழ்க்கை வரலாறு, அவ ரின் சாகித்தியங்கள் சிலவற்றின் தனிச் ராசா, நாகேஸ்வரி சிறப்புபற்றி திரு பி.பி. காந்தன் அங்கு னி சிறீஸ்கந்தராசா, குறிப்பிட்டார். ன், மனோரமா பிர O
கையின் அநேகமான பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங் கின்றன. விளையாட்டுப் போட்டிகள் போன்ற பொது நிகழ்ச்சி பற்றும் இவை, வருடாந்த போசன வைபவங்களையும், பல கலை டாத்துகின்றன. இந் நிகழ்ச்சிகளின் மூலம் தத்தம் பாடசாலைக விகளைப் புகின்றன. நவரோதயக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி, யாழ்ப் ம் மத்திய மகாவித்தியாலயம் ஆகியவற்றின் வருடாந்த போசன மயில் நடைபெற்றன. ந்திய மகாவித்தியாலய வைபவத்தில் இடம்பெற்ற கலை நிகழ்ச் பாடுபவர்கள், செல்விகள் சுஜிதா, கவிதா சிவசுப்பிரமணியம்
சம்பர் 1994

Page 45
G O பரிசுத்தொகை C10.00 தாகுபயு ஜனா
விடைகள் கிடைக்கவேண்டிய கடைசித் தேதி 30.12.94
இடமிருந்து வலம்: 1. மழை பெய்யும்போது சாரலை இப்படி குறிப்பிடலாம். (4) 5. கோவில்களில் தேவாரப் பண்ணிசை பாடுபவர்கள். (4) 8. பரதனின் தாய். (3)
10. ஏமாற்றி ஜெயிப்பவன். (4) 12. இது இல்லையேல் சாதல் என்றான் பாரதி. (3) 15. எண்களினாலும் இதைச் செய்யலாம். (4) 17. அரசன். (4) 19. எம். ஆர். ராதாவின் புதல்வியான நடிகை, (3) 21. பாலசந்தரின் படம் - வடிவானவன். (4) 23. இடம் கணவனாகிறது. (2) 24. காதலில், மதுவில், பசியில் வருவது. (5) 29. ஒருவரிடம் வசப்படுவது. (5) 31. பிறப்பால் வருவான்; திருமணத்தால் வருவான். (5) 32. காலத்தையும் அளக்கலாம்; நோயையும் போக்கலாம். (4) 35. கர்நாடக சங்கீத ராகமொன்று. (7) 37. தோட்டம் செய்பவன். (6)
வலமிருந்து இடம்: 3. "மயக்கமென்ன இந்த மெளனமென்ன'இதுதான் கண்ணே -
வசந்தமாளிகை படப் பாடல். (5) 4. பிழையைத் திருத்தினால் இதுவாகிவிடும். (2) 11. கற்பூரம். (3) 14. தலதாமாளிகையில் புத்தரின் இந்த உறுப்பைத்தான்
வைத்திருக்கிறார்கள். (2) 16. மின்னலைத் தொடரும். (2) 25. இது இருக்கக் காய் கவர்ந்தற்று என்றார் வள்ளவர். (2) 27. ராமனுக்கு ஜனகனின் உறவு. (3) 28. விஜயன் இதற்கு விற்பன்னன். (2) 34 தேவாரங்களின் ராகங்கள் இப்படி அழைக்கப்படும். (2) 38. இவை அறுபத்து நான்கு என்பார்கள். (2)
மேலிருந்து கீழ்: 1. ஒவியனுக்கு வண்ணக் கலவையுடன் இதுவும் வேண்டும். (3) 2. போட்டிக்கு இதுவும் காரணமாகலாம். (3) 3. கண்ணனின் பெயரொன்று: வாரணம் ஆயிரம் என்ற
ஆண்டான் பதிகத்தில் வரும். (5) 6. பெண்களின் ஆடையை இலக்கியத்தில் இப்படிக் கூறுவர். (3) 13. தகைமை, (3) 15. இராமாயணத்தைத் தமிழில் தந்தவன். (4) 17. யானைக்கு இன்னொரு சொல். (3) 18. தன்னிடத்தில் என்பது. (4) 20. மன்மதன். (5) 21. வீடு; மனம். (3) 25. பாடலையும் குறிக்கும்; பாடுபவனையும் குறிக்கும். (2) 27. சிலப்பதிகார நாயகி ஒருத்தி. (3) 30. இது பிரிந்து விட்டால் உடலில் உயிரில்லை. (2) 31. இது சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு, (3) 33. விந்தையான, நிலையற்ற, (2) 33. துளியை இப்படியும் சொல்லலாம். (3) 35. வியந்து பெரிதுபடுத்தும் ஒரு சொல். (2) 36. அருந்து. (பொதுவாக விலங்குகளுக்கு). (2)
கீழிருந்து மேல்:
5. பிரணவ மந்திரம். (2) 7. அனுபவி; மகிழ்ச்சி. (2) 9. கண்ணனைக் குறிக்கும் மற்றொரு பெயர். (3) 14. வாயிலில் இருக்கும். (2)
நாழிகை 0 டிச
 

16. இல்லாதவர். (4)
19. கிராமிய பெண்ணின் பெயர் ஒன்று. (4)
22. மணம் என்று பொருள்படும். மடல் பெரிது தாழை;
மகிழினிது இது என்றார் ஒளவையார். (4)
26. அறிவு, சந்திரனாகிறது. (2)
34. வானில் ஒன்றன் இயக்கம். (2)
38. ஆசனம். (3)
சொற்சதுரங்கம்-5 விடைகள் இடமிருந்து வலம்: 1.மல்லிகை 3.அம்மானை 6.துயில் 8.தவிப்பு 11.ராமலிங்கம் 13.பக்கம் 15.கலசம் 18.மற19தவிர்ந்து 21ஆடி 25.மை 26.மந்திரங்கள் 29.மானினம் 31.நாயகன் 34.கண்ணன் 35.அந்தி 36.காதல் 37.வேதம் 39.பை - வலமிருந்து இடம்: 5.கண் 7.கள் 22.பழைய 23 வேர் 27.பாகம் 28தம் 30.நான் மேலிருந்து கீழ்: 1.மதுரா 2.லில்லிமலர் 3.அகம் 4.மாதவிக்கொடி 15.கவிவேந்தன் 16.சந்திரன் 18.மழைமேகம் 19.தர்மம் 24.சுகம் 29.மாயன் 30.நாணல் 31.நாணம் 33.பொதிகை கீழிருந்து மேல்: 9.வினை 10.புண் 12.மயில் 20தும்பிகள் 22.பறவை 32.கனி 35.அன்னம் 36.கால் 37.வேகம் 38.தண்.
H.DE. Gaulle, | 94100St. Maur, France -
அனுப்பவேண்டிய முகவரி: Newsmedia International Limited Park Royal House, 23 Park Royal Road,
London NWO 7JH
Name;..............................................................
Address...........................................................
1 2 3
4. 5 6 7
10 11
12 13 14
15 16 17 18
19 20 21 22
23 24 25
- δε ση
29 30
31 32 33
34 35 36
37 38
ம்பர் 1994 45

Page 46
SHIPPING - AIR F
UNACCOMPANIED BAGGAGE - || GOODS, VEHICLE
To COLOMBO AND OTHE
MANAGENT
PASSENGER TICKETS AND
All Your Goods Go To Our !
WE WILL ALSO FLY Y ON SCHEDULED FL
GLEN CARR
14 Allied Way, off Warple Telephone: O81-74. Fax: O81-74O 4229
BONDED LAKSIRISEVA 253/3 Avissaw
Audi Specialists & Dismantlers Tel O81519 3O41/61.87
FaX (O831 51SC) 9929)
All Mechanical Repairs Undertaken INSURANCE WORK AND FREE EST
SAečata iz zati aaa 76eадеa 1
 
 

FREIGHT - TRAVEL
PERSONAL EFFECTS, HOUSEHOLD S, MACHINERY ETC.
R? MVORLD MWIDE DESTINATIONS
FOR? AIRPLANIKA UNACCOMPANËDBAGGAGE 'ë'7
Bonded Warehouse in Colombo
OU ANYWHERE, ANYTIME GHTSAT LOW PRICES
IERS LIMITED
Way, Acton, London W3 ORQ O 8379/O81-749 O595 Telex: 929657 Glenca G WAREHOUSE tella Rd, Colombo 14. Tel: 575576
ീഴ 4ർe aർ ശ്ലേ, , , /4ee&Zeuz Zoéaëza ടല്ലേ
MATES Rധ്ര രീeർഗ്ഗ Elede 7ദ്ധഗ്ഗ
Workshop: 307-31 1 Sprowston Mews Forest Gate London E79AE
Shop and Reception: 24 Sprowston Road Forest Gate Locon E7 9AD
3aca O 7a a decoa a catea

Page 47
பாரிசில் இரண்டு நாள் நாடக விழா
தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் (லண்டன்) வழங்கும்
மாபெரும் நாடக விழா - 95 (1)
இடம்:
பாரிஸ் ஆசிய கலைக் காட்சியகம் Musee National des Arts Asiatiques - Guimet 6, Place d'lena 75116 Paris
11.03.95 சனி 12.03.95 ஞாயிறு
பசி பபாரததர்மம் பயுகதர்மம் போகிற வழிக்கு ஒன்று
LOGO.g மன்னிக்கவும் சம்பந்தம் பமுகமில்லாத மனிதர்கள்
கான சாகரம் (நாடகப் பாடல்கள்மெல்லிசை)
நெறியாள்கை: க. பாலேந்திரா
1991இலிருந்து லண்டனில் வருடாந்தம் நாடக விழாக்களை நிகழ்த்திவரும் தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தின் 15ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடந்த நாடக விழா 94, இங்கிலாந்து, சுவிற்சர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்று ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. 95ஆம் ஆண்டின் முதற்கட்ட நாடக விழா இது.
“தொடர்ந்த நாடக மேடையேற்றங்களே தீவிர நாடக இயக்கத்தை வலுப்படுத்தும்" Ggist Litlisted, (5: Tamil Performing Arts Society
B.M. Box 577, London WC1N3XX Te: O81-459433547O7883
Symsirio: 49 83 7567 14474 16 65
எவ்வளவு தொகையானாலும் ஒரேநாளில் இலங்
AIR & FOREIGNE
Ms. A
189, PRAED STREI
LONDON Te: O71-402 4668
 

வெளிவருகிறது தமிழர் தகவல் - 1995
லண்டனில் பாரிய அளவில் வியாபார நிறுவனங்கள், அகதி அமைப்புக்கள், ஆலயங்கள், பொதுநல ஸ்தாபனங்கள், தமிழர் விளையாட்டுக் கழகங்கள், தமிழர் கல்விக் கூடங்கள், கலை, கலாச்சார நிறுவனங்கள் மேலும் பல பயனுள்ள தொலைபேசி இலக்கங்கள், தகவல்கள்.
தமிழர் தகவல் -95 15,000 பிரதிகள் இலவசமாகவிநியோகிக்கப்படவுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு: தமிழர் தகவல் 9, London Road London SW179JR Tel: O956523377/0956 412278
கை, இந்தியாவுக்கு நீங்கள் பணம் அனுப்பலாம்
TRAVELS
CHANGE BUREAU J
MARA ET, PADDINGTON | W2 1|RH
FX: O71-402 4880

Page 48
r
A.
fy
மகாலத் தமிழிலக்கிய உலகில் F குறிப்பிடத்தக்க பெண் எழுத்தா
ளர் வாஸந்தி அரசியல் பிரக்ஞையோடு எழுது கின்ற ஒரிரு பெண்எழுத்தாளர்களில் ஒருவர் இவர்.
数
தீவிரமாக எழுதுகின்ற அம்பை, ராஜம் கிருஷ்ணன், ஜோதிர் லதா கிரிஜா, காவேரி, சிவகாமி போன்ற எழுத்தாளர்க ளோடு சேர்த்து சொல்லத்தக்கவர்.
கொந்தளிப்பான சமூகப் பிரச்னைகள் நிலவுகிற இடங்களுக்கு நேரிலேயே சென்று, அந்த மக்களோடு கலந்து, அந்த அனுபவங்களை ஆதாரமாகக் கொண் டவை இவரது படைப்புகள்.
இந்தியாவில் நாகாலாந்து பிரச்னை பஞ்சாபில் காளிஸ்தான் வன்முறை, ஈழத் தமிழர்களின் விடுதலைப்போர் குறித்த இவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை.
நிற்க நிழல் வேண்டும் என்பது ஈழத் துப்பிரச்னை பற்றிய இவரது நாவல்.
'மெளனப் புயல் பஞ்சாப் பிரச்னை
தொடர்பானது.
மாலன் 'தினமணி' ஆசிரியராகப்
பொறுப்பேற்றபின்னர், இந்தியா டுடேதமிழ் பதிப்பின் 'காப்பி எடிட்டராக பணி யாற்றும் வாஸந்தி, அமெரிக்காவில் பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான மாநாடொன்றில் கலந்துவிட்டு திரும்புகை யில் லண்டன் வந்திருந்தார்.
'கல்கியில் முத்திரைக்கதையாக வெளி யான இவரது முதல் சிறுகதையிலிருந்து,
இந்தியா டுடேயில் அண்மையில் வெளி
வந்த 'குற்றவாளி வரைக்கும் அவரது
;'"\\\"اتالیسی VN N
0כלון
மணி நேரங்கள் ே வாஸந்தியினு ஆழ்ந்த நிதானம் (
இசை வ
டுகளைக
மலேயாவில் இசை வாழ்வு இந் டத்துடன் இணை னர் இலங்கைக்கு அங்கும் ஒரு போர டார். கோவில்கள தீண்டாமை பெற அந்த தீண்டாமை கச்சேரிகள் பலவ துணிந்து நிகழ்த்தி
கர்நாடக இை பெண்கள் மூவர் மு போது, யாழ்ப்பா மும்மணிகளில் ஒ பெற்றவர்.
புதிய இசைப் 1 லும் இவருடைய இலங்கை, சிங்கட் விரிவுபட்டது.
ருமதி சர்
இம் மூன்று இ மான நிறுவனங்க கிறார். யாழ்ப்பா6 சிங்கப்பூர் இந்திய மேற்கு லண்டன் லண்டன் தமிழ்க் 4
இறுதியாக ப தமிழ்க் கழகத்தி ஒய்வு பெற்றபே என்ற கெளரவப பட்டது.
படைப்புகள், பத்திரிகைத் துறை பற்றி சில
18
நாழிகை (
 
 
 
 

பசினோம்.
பேச்சில் நேர்மை, இருக்கிறது.
ரஸ்வதி பாக்கியராசா ாழ்வில் ஐம்பது ஆண் க் கடந்துவிட்டவர்.
பிறந்த இவரின் இந்த திய சுதந்திரப் போராட் ந்து ஆரம்பித்தது. பின் த இவர் வந்தபோது, "ாட்டத்தில்தான் ஈடுபட் ரில் கர்நாடக இசையும் ற்றிருந்த அக்காலத்தில், ஒழிப்பில் இறங்கினார். பற்றை கோவில்களில் கெளரவம் சேர்த்தார். ச உலகில் இந்தியாவில் மும்மணிகளாக திகழ்ந்த ணத்தில் அப்படியான ருவர் என்ற சிறப்பைப்
பரம்பரையின் பரம்பலி
பங்கு பெரிது. و ارویی பூர், லண்டன் என்று
இடங்களிலும் முக்கிய ளில் பணியாற்றியிருக் னப் பல்கலைக் கழகம், நுண்கலை நிறுவனம், தமிழ்ப் பாடசாலை, கழகம் என்பன அவை. னியாற்றிய லண்டன் லிருந்து அண்மையில் Tgi, ‘ஏழிசை மாமணி ட்டம் இவருக்கு வழங்கப்
- செந்தமிழன்
டிசம்பர் 1994
RANIT INO
& GO SO(TORS
ട്. ീബ്വേ, 4,46
107B HOE STREET WALTHAMSTOW LONDON
E174SA TEL: O81-5215757 FAX: O81-521 5757

Page 49

— |- 기적 G> A 口 >.< |---- Q/2) Muu |- (~) 3 E > ` I-III 江

Page 50
The travel agency which nakes sure
their passengers are really taken car
(ଈ
)。
52E. Seats ava !Christmas
Air Lanka
25th Nov -10th Dec E495 26th Dec - 31st Mar 11th Dec - 17th Dec
24th/25th Dec 605 18th Dec - 23rd Dec E650
 
 
 
 
 
 
 
 

/ =కైక్లి
ailable for
Royal Jordanian
25th Nov 30th Nov 25th Dec -31st Mar
£420
1st Dec - 24th Dec 500
ELOT-396993OROT-39699)
Lomon W71 IP TAH

Page 51
இங்கிலாந்தில் தன்னிகரற்ற IJק606 35IBIG55 நகை வியாபாரிகள்
Specializing in 22ct Tamil Jewellery. Orders for your requirements in your choice of Weights.
பகவான்ஜி சி ஐ வல்லர்ஸ்
Bij AG WANJE C JE
48 EALING ROAD WEMBLEY MIDDLESEX TEL:O81-903 OO33 || 9
FAX:08 II -9OO O2 15
 

EWMAN ELLERS
AO 4TQ O3. A 723

Page 52

GOLF BIJOUTERIE COLFTEX|LES S.A.R.L. 6-8 Rue de Panama,750i8 Paris Metro: Chateau rouge
I Tel: 42592238142511874
Fах: 4259 4059 - 1